கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.11

Page 1
November 2011
Issue : 47
இலட்சியம் இல்ல
கலாநிதி
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ்
(2) கலை -
முத்தமி விழrr
கல்த்திகை 2011 - விச்சு : 47

மாமல் இலக்கியம் இல்லை
தி, கோணாமலை கோணேசபி
ளை
60/=

Page 2
சேவை
திருமணம்
W(தங்க
உள் நாட்டிலா கணக்கியலாளரா? பொற
வேறு தெ எந்நாடாக இருந்தாலும். சுலபமானச் சுயதெரிவு
குரும்பசிட்டியூர், ப
விவரம் திங்கள், புதன், வெள்ளி, மாலை
சனி, ஞா
11:00 - 2:00 ம சர்வதேச - சகலருக்குமான , மூத்
திருணம் ? வேல் அமுதனைத் தெ
தொ 487392912
ச முன்னேற்பா
8-3-3 மெற்றோ மாடிமனை (6
எதிராக, நிலப்பக்கம்
55ஆம் ஒழுங்கை, வெ வாடிக்கையாளர் புதிய வரவுகளில்
அலுவலக நேரம் தொலை

கள் தேடல்
? வெளிநாட்டிலா? றியியலாளரா? வைத்தியரா? நாழிலாளரா? , எத்தொழிலாக இருந்தாலும் 1முறையில் தெரிவு செய்திட Dாயெழு வேல் அமுதனே! ங்களுக்கு: 5 4:30 - 7:30 மணிக்கு உள்ளேயோ, பிறு நண்பகல்
ணிக்கு உள்ளேயோ ந்த - புகழ் பூத்த, தனிநபர் நிறுவனம், ஆற்றுப்படுத்துநர் Tடர்புகொண்டு விசாரித்தறிக!
லைபேசி 36048812360694 ந்திப்பு
ட்டு ஒழுங்குமுறை முகவரி
வள்ளவத்தை காவல் நிலையத்திற்கு ), 33ஆம் ஒழுங்கை வழி)
ள்ளவத்தை, கொழும்பு - 06
முக்கிய விவரங்களை வேல் அமுதனின் பசி ஊடாக அறிந்துகொள்ளலாம்.

Page 3
இலட்சியம் இல்லாமல்
செங்கதிர்
தோற்றம் 30.01.2008
47)
கார்த்திகை2011(தி.வ. ஆண்டு - 2042)
4வது ஆண்டு ஆசிரியர்: செங்கதிரோன்
தொ.பேசி/T.P - 065-2227876
077-2602634 மின்னஞ்சல் / E.mailsenkathirgopal@gmail.com
துணை ஆசிரியர்: அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 0777492861 மின்னஞ்சல் /E.mail - croos_a@yahoo.com
தொடர்பு முகவரி : செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு, இலங்கை.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri lanka.
ஆக்கங்களுக்கு ஆக்க |செங்கதிர் கார்த்திகை 20

இலக்கியம் இல்லை
கவிதை வா மணப்போம் விதவை உலகமயமாதல்
15
3
31
கட்டுரை கிழக்கில் திருமணம் மேற்கில் வாழ்வு துயரம் சுமக்கும் தோழர்களாய் சொல்வளம் பெருக்குவோம் - 28
த.சி.பா. அறக்கட்டளை இலக்கிய விருதுகள் - 2011 வழங்கும் விழா கதைகூறும் குறள் - 25
34
கதை) பாதுகாப்பு (குறுங்கதை) தெய்வம் தொழாள்... (சிறுகதை)
20 மீண்டும் ஒரு காதல் கதை - 09 49
தொடர் நாவல்)
0)
ஆசிரியர் பக்கம் அதிதிப் பக்கம் நினைவிடை தோய்தல்
கதிர்முகம்
சின்னது சிரிப்பானது உண்மையானது பத்தி
விசுவாமித்திர பக்கம்
2 இ இ 2
விளாசல் வீரக்குட்டி வானவில் நியோரே பொறுப்பு

Page 4
ஆசிரியர் பக்கம் எழுத்து என்பது வெறும் புகழுக்கு எழுத்து ஒரு தவம்; ஊழியம்; இ - கார்ல்மார்க்ஸின் மூலதனம்'
மாற்றியமைத்தது.
'அங்கில்டாம்' என்ற நூல் விடுதலை பெற்றுத்தரக் கார
- ரூசோவின் நூல்கள்தான் லி
- ஏஸ்கினின் 'கடையனுக்கும்
மோகனதாஸை மகாத்மாகா
* சிறுவனாக இருந்த வெங்கட்ரா சேக்கிழார் எழுதிய பெரியபு
அன்னை திரேசா 'பூமியில் வாடகைதான் நமது சேவை அகிலமும் அறியும் சேவைய
• ஒரு குடம் நீருக்கு பத்து துயரங்களைச் சித்தரிக்கும் நீர்' நாவலைப் படித்ததா அக்கிராமத்திற்கு நீர்வழங் உத்தரவிட்டார். மேலும், போலிகளை இனம்காண இன்றைய தமிழ்ச் சூழலில் போன் வெளிக்கொணரவும் எழுத்தாளர்க ஏந் துங் கள். உங் கள் முன் காத்துக்கிடக்கிறது.
அன்பானவர்களே! உங்களால் இயன்ற அன்ப இன் வரவுக்கும் வளர்ச்சிக்
|செங்கதிர் கார்த்திகை 20

தம் பொழுது போக்குக்குமானதல்ல. லட்சியமுள்ளது; வலிமையானது. என்ற நூல் உலக சமுதாயத்தையே
உலகக் கறுப்பின மக்களுக்கு ணமாயிருந்தது.
யோடான்ஸ்டாயை ஞானியாக்கியது.
கடைத்தேற்றம்' எனும் நூல்தான் ந்தியாக மாற்றியது.
ரமனை ரமணமகரிஷியாக மாற்றியது ராணம் எனும் நூல்தான்.
ல் வாழ்வதற்கு நாம் தருகின்ற வ' என்ற வரிகளைப்படித்துத்தான் பின் சின்னமாக உயர்ந்தார்.
மைல்கள் அலைந்த பெண்களின் கே.ஏ.அப்பாஸ் எழுதிய 'இருதுளி மல்தான் இந்தியப்பிரதமர் நேரு பகக் கூடிய கால்வாயை வெட்ட
ாத ஒரு சமூகம் முன்னேற முடியாது. பிகளை இனம் காணவும் நிஜம்களை கள் தங்கள் கரங்களில் பேனாக்களை
மகத்தான வரலாற்றுப் பணி
- செங்கதிரோன்
ளிப்புக்களை வழங்கி "செங்கதிர்” கும் உதவுங்கள்.
- ஆசிரியர் -

Page 5
அதிதிப்பக்கம்
'செங்கதி சர்வதேச பல படை கோணா அவர்களா
மூத்த கல்வியியலாளர் கலாநிதி 3 ஆரம்பத்தில் சித்தாண்டி இராமகிருஷ் சிவானந்த வித்தியாலயம், திரு ஆகியவற்றில் ஆசிரியராகப் பணிய ஆசிரியர் கல்லூரி, அட்டாளைச்சேனை ஆசிரியர் கல்லூரி ஆகியவற்றில் 6 அரசினர் ஆசிரியர் கல்லூரியில் ! கொழும்பு பல்கலைக்கழகம், இல போட்சுவானா பல்கலைக்கழகம் அ இங்கிலாந்தில் உள்ள டி மொ
முதுமாணிப்பட்ட ஆராய்ச்சி மேற்பார் இவர் மண்டூரில் 08.11.1929 ஆம் ஆ காளிக்குட்டி கோணாமலை உபாத்திய தம்பிமுத்து மண்டூர் விதானையாக யாழ்ப்பாணம் புலோலியூர் சந்திர இலக்கியமும் . இலக்கணமும் - தம்பிப்பிள்ளையின் தந்தையான ஏகா வகுப்புகள் நடைபெற்றன. இந்த பெரியதம்பிப்பிள்ளை, தம்பிமுத்து வினா க.சுப்பிரமணியம் முதலியோர் கல்வி கற்றோர் கோயில்களில் புராணங்கள் பெற்றனர். மண்டூரில் 1912 இல் நிறுவப்பட்ட ன ஆசிரியராகப் பணியாற்றினார். ஆ பணியாற்றினார். பின் கோயிலால்
ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சென்று விட்டு ஆயுர்வேத வைத்தியம், கமச் ஈடுபட்டார்.
|செங்கதிர் கார்த்திகை 20

T' இதழின் இம்மாத அதிதி அனுபவம் பெற்ற, சாதனை த்த கல்வியியலாளர் கலாநிதி மலை கோணேசபிள்ளை
வார்.
கோணாமலை - கோணேசபிள்ளை ன சங்க வித்தியாலயம், மட்டக்களப்பு கோணமலை இந்துக் கல்லூரி பாற்றி அதன்பின் கண்டி முஸ்லீம் ன ஆசிரியர் கல்லூரி, மட்டக்களப்பு விரிவுரையாளராகவும், மட்டக்களப்பு உப அதிபராகவும், அதிபராகவும் ங்கை திறந்த பல்கலைக்கழகம், ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், ணபேர்ட் பல்கலைக்கழகத்தின் ர்வையாளராகவும் பணியாற்றியவர். ண்டு பிறந்தார். இவரது தந்தையார் ரயர். தாயார் தம்பிமுத்து அழகம்மா. 1 பணியாற்றினார். கோணாமலை சேகர உபாத்தியாயரிடம் தமிழ் கற்றவர். புலவர் மணி பெரிய ம்பரம் வண்ணக்கர் வீட்டில் இந்த வகுப்பில் இவரோடு புலவர்மணி சித்தம்பி, சர்கரையார் வினாசித்தம்பி, கற்றனர். இந்த வகுப்பில் கல்வி களுக்கு பயன் சொல்லும் தகுதி
சவப்பாடசாலையில் கோணாமலை ரம்பத்தில் வேதனம் இல்லாமலே சன்மானம் வழங்கப்பட்டது. சில திரும்பி வந்து ஆசிரியர் தொழிலை செய்கை, வியாபாரம் ஆகியவற்றில்

Page 6
கோணேசபிள்ளை, தந்தையாரிடம் மண்டூர் இராமகிருஷ்ண சங்கப்பாடச நான்காம் வகுப்பு வரையும் படித் அவரது ஆரம்ப ஆசிரியர். தம்பி ஆதரவாகவும் பிள்ளைகளைக் கற்ப மண்டூருக்கு அருகில் உள்ள பால் ஒன்று கட்டுவதற்கு தனது நிலத்தை பாடசாலை கட்டப்பட்டு வகுப்புக்க கோணேசபிள்ளையையும் அவரது இப்பாடசாலைக்கு மாற்றினார். இந் கற்பித்தார். அப்போது 5ம் வகுப்பில் கற்பிப்பார். பின் கோணேசபிள்ளை ம கற்பிப்பார். இக்காலகட்டத்தில் கிழ 10 வயதுக்கு உட்பட்ட கிழக்கு ம சிறந்த மாணவர் ஒருவருக்குப்
இப்பரீட்சைக்கு கோணேசபிள்ளை சித்தியடைந்த கோணேசபிள்ன. வழங்கப்பட்டது. இவர் மண்டூர் இ. வகுப்பில் படிக்கும்போது சுவாமி வி சுவாமி இராமக்கிருஷ்ண மிசன் பாபு மண்டூர் இராமக்கிருஷ்ண மிசன் பா பத்தக்குட்டி உபாத்தியாயரின் வீட்டி உபாத்தியாயரின் மனைவி அத முறையானவர் - பாடசாலை கோணேசபிள்ளையை அழைத்து கும்பிட்ட பின் கோணேசபிள்ளை சித்தியடைந்த பின் ஆங்கிலப்பாடசா படிக்க வரும்படி கூறினார். ஆன அப்போது சிவானந்த வித்தியாலய படிப்பதற்குத் தேவையான பணக்க புலமைப்பரிசில் பெற்றதால் சிவானம் கிடைத்தது. அங்கே சென்று ஆந் கோணேசபிள்ளையின் சிறியதந்ல சந்திரசேகரமும் அண்ணர் முறை ஆகியோர் கற்றுக் கொண்டிரு கோணேசபிள்ளை நன்கு கற்றார். ஆகிய பாடங்களில் சிறந்து விள திரு.வ.நல்லையா, திரு.ச.அம்ப பண்டிதர் வி.சீ.கந்தையா, திரு. திரு.வி.சதாசிவம், திரு.இரத்தினரா (4 செங்கதிர் கார்த்திகை 20

ஆரம்பக் கல்வியை ஆரம்பித்து பின் காலையில் பாலர் கீழ் பிரிவு தொடக்கம் தார். தம்பியப்பா உபாத்தியாயர்தான் யப்பா உபாத்தியாயர் அன்பாகவும் பித்தார். கோணேசபிள்ளையின் தந்தை லைமுனையில் அரசாங்க பாடசாலை 5 அன்பளிப்பாகக் கொடுத்தார். இங்கே கள் தொடங்கப்பட்டதால் தந்தையார் து தம்பி நாராயணபிள்ளையையும் தப்பாடசாலையில் ஒரு ஆசிரியர்தான் படித்த கோணேசபிள்ளைக்கு ஆசிரியர் மற்றைய சில வகுப்பு மாணவர்களுக்குக் க்கு மாகாணத்தில் நெல் வங்கியால் Tகாண மாணவர்க்கு பரீட்சை வைத்து
புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. ா அனுப்பப்பட்டார். இப்பரீட்சையில் மளக்கு 1940 ல் புலமைப்பரிசில் ராமக்கிருஷ்ண வித்தியாலயத்தில் 3ம் புலானந்தர் மண்டூருக்கு வந்திருந்தார். டசாலைக்கு முகாமையாளர். அப்போது டசாலை தலைமை ஆசிரியராக இருந்த ல் தங்கியிருந்தார் சுவாமி. பத்தக்குட்டி ாவது கோணேசபிள்ளைக்கு ஆச்சி b விட்டபின் வீதியில் சென்ற சுவாமியைக் கும்பிடும்படி கூறினார். ய சுவாமி ஆசீர்வதித்து 3ம் வகுப்பு | மலையான சிவானந்த வித்தியாலயத்தில் பால் 3ம் வகுப்பு சித்தியடைந்தாலும் பத்திற்குப்போக முடியவில்லை. அங்கு வசதி பெற்றாருக்கு இருக்கவில்லை. ந்த வித்தியாலயத்தில் கற்கும் வாய்ப்புக் ங்கில மொழி மூலம் கற்றார். அங்கே தெ முறையான கைலாயபிள்ளையும் யான தர்மரெத்தினம் , சிவசிதம்பரம் ந்தனர். அவர்களின் வழிகாட்டலில் கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் ங்கினார். அங்கு திரு.முருகுப்பிள்ளை, லவாணர் , திரு.க.கணபதிப்பிள்ளை, சி.கந்தசாமி, திரு .போ.நவரெத்தினம், ஜா போன்ற சிறந்த ஆசிரியர்களிடம்

Page 7
கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. பணியாற்றியதோடு விஞ்ஞானமும்,
கந்தையா தமிழ் கற்பித்தார். திரு. கண்ட இவர்கள் காட்டிய அன்பாலும் கற் விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பலபரிசில்களும் பெற்றார். சிவானந் பரிசளிப்பு விழா ஒவ்வொரு ஆண்டு தேசத்தின் தந்தையான முதலாம் டி.எஸ்.சேனாநாயக்கா , முன்னாள் அ எஸ்.டப்பிள்யு. பன்டாரநாயக்கா , முன் உபவேந்தர் சேர் ஐவர் ஜெனிங்ஸ், பிர சேர். கந்தையா வைத்தியநாதன் ஆ பிரதம அதிதிகளாக வருகை தந், எல்லோரிடமும் பரிசு பெறும் வாய்ப்பு நடைமுறையில் இருந்த சிரேஸ்ட தரா விசேட கணிதம், உயர் கணிதம், வர்த் ஆகிய பாடங்களை எடுத்து 1947ல் கணிதம், வர்த்தக கணிதம் ஆகிய பாட இருந்ததால் அதிபராய் இருந்த இப்பாடங்களை தனது வீட்டிலேயே ! உயர் கல்விக்கு யாழ்பாணம் சென் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல் அங்கு தமிழ்ப் பேச்சுப்போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ப
சிறிது காலம் சித்தாண்டி இராமகிருஷ் வித்தியாலயத்திலும் ஆசிரியராய் பணி ஆசிரியர் கலாசாலையில் 1954 இல் ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். அந்த அ விசேட பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
கா.பொ.இரத்தினமும், கலாநிதி விரிவுரையாளர்களாகப் பணியாற்றின் செல்வி டேவிட்சன் ஆங்கிலம் க திரு.சுகந்ததாசாவும் கணிதம் கற்பித்த கல்வியும் உளவியலும் கற்பித்தா ஆசிரியர்கள். அங்கு தமிழ் இலக்கி தமிழ் விவாதக் குழுவின் தலைவராகவ
பயிற்சி முடிந்த பின் - தனது ஆ அதிபருமாகப் பணியாற்றிய அ (செங்கதிர் காலத்திகை 20

நிரு.அம்பலவாணர் அதிபராய்ப் கணிதமும் கற்பித்தார். பண்டிதர் பதிப்பிள்ளை ஆங்கிலம் கற்பித்தார். பித்த பெருமையாலும் கணிதம், ப பாடங்களில் ஆர்வம் ஏற்பட்டது. த வித்தியாலயத்தில் வருடாந்த ம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வது பிரதம மந்திரி கௌரவ மைச்சராக பதவி வசித்த கௌரவ எனாள் இலங்கைப் பல்கலைக்கழ பல வழக்கறிஞர் திரு என்.நடராசா, கியோர் பரிசளிப்பு விழாக்களுக்கு துள்ளார்கள். பிரதம அதிதிகள் இவருக்குக் கிடைத்தது. அப்போது தரப்பரீட்சைக்கு ஆங்கிலம், தமிழ், தககணிதம், பௌதீகம், இரசாயனம்
விசேட சித்தியடைந்தார். உயர் ங்ளுக்கு இவர் ஒருவரே மாணவராய் அம்பலவாணர் பின்னேரங்களில் இவருக்குக் கற்பித்தார். று யாழ்ப்பாணக்கல்லூரி, ஹாட்லி லூரி ஆசியவற்றில் கல்வி கற்றார்.
ஹாட்லிக் கல்லூரியில் பரிசும் பதக்கமும் பெற்றார்.
ண வித்தியாலயத்திலும், சிவானந்த யோற்றிய பின் மஹரகமை ஆங்கில. சேர்ந்து ஆங்கில மொழியில் கணித | ஆண்டுதான் கணித ஆசிரியர்களுக்கு அங்கு பேரறிஞர்களான கலாநிதி எஸ்.பொன்னையாவும் தமிழ் எார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த கற்பித்தார். திரு தங்கராஜாவும் தார்கள். செல்வி ஹில்டா பீரிஸ் ர். எல்லோருமே மிகச் சிறந்த யெ மன்றத்தின் செயலாளராகவும் ம் கோணேசபிள்ளை செயற்பட்டார்.
சிரியரும் சிவானந்த வித்தியாலய ம்பலவாணர் திருகோணமலை

Page 8
இந்துக்கல்லூரி அதிபராய் பணியேற் அழைப்பின் நிமித்தம் 1956 ஆம் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு ஆகிய பாடங்களைக் கற்பித்தார். திரு அம்பலவாணர் அன்பாகவும் ஆ திருகோணமலையில் ஆசிரியராகப் ப ரைம்ஸ் ஒவ் சிலோன், லங்காதீப , ( நிருபராகப் பணியாற்றும் வாய்ப்பும் க பணியாற்றும்போது பிரபல நாட் லக்ஸ்மணன், பத்மினி பிரியதர்சினி, பேரறிஞரான கி.வா.ஜகன்நாதன், பிரபு ஆன்மீகத் தலைவர் குன்றக்குடி அ வாய்ப்புக் கிடைத்தது.
ஆசிய எழுத்தாளர் மாநாடு ஒன்று ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடைெ முன்னாள் பேராசிரியர் கலாநிதி கா. இவருக்குக் கிடைத்தது. அந்த ராஜேந்திரப்பிரசாத், பிரதமர் ஜ. ராதாகிருஷ்ணன், முன்னாள் கவன பல்கலைக்கழகங்களில் உபவேந்த ஐயர், பிரபல எழுத்தாளர் முல்க்ராஜ் மாநாட்டில் பங்குபற்றியவர்களுக்கு பிரதம மந்திரி ஆகியோர் விருந் வரவேற்பு விருந்துகளில் பங்குபற்ற இந்தப் பயணத்தில் இந்தியாவின் டெல்லி, கல்கத்தா, பம்பாய், சுற்றிப்பார்க்கும் வாய்ப்புக்கிடைத்த காமராஜர், பேராசிரியர் மு.வரதராஜ பிரபல எழுத்தாளர் அகிலன் , கே.எஸ்.கிருஷ்ணன், அறிஞர் அண் வாய்ப்புக்கிடைத்தது.
திருகோணமலை இந்துக் கல்லூரிய முஸ்லீம் ஆசிரியர் கல்லூரி விரிவு சென்றார். அங்கு கணிதம், தமி பாடங்களைக் கற்பித்தார். அங்கு மேயராய் இருந்த திரு.விமலசேன விஞ்ஞானம் ஆகிய பாடங்களை
செங்கதிர் மந்திகை 20

றிருந்தார் - அதிபர் அம்பலவாணரின் ஆண்டு ஜனவரி அங்கு சென்று கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் அப்போது அதிபராய்ப் பணியாற்றிய தரவாகவும் உதவியாகவும் இருந்தார்.
ணியாற்றும்போது வீரகேசரி, ஈழகேசரி, டெய்லி மிரர் ஆகிய பத்திரிகைகளின் கிட்டியது. அங்கு பத்திரிகையாளராகப் டியப் பெருந்தகைகளான கமலா நடிகர்களான மனோகர், சகஸ்ரநாமம், பல பாடகரான பித்துக்குளி முருகதாஸ் டிகளார் ஆகியோரைப் பேட்டிகாணும்
இந்தியாவில் புதுடெல்லியில் 1956ம் பற்றது. இந்த மாநாட்டுக்குத் தனது பொ.இரத்தினத்துடன் செல்லும் வாய்ப்பு
மாநாட்டில் இந்திய ஜனாதிபதி வகர்லால் நேரு, உப ஜனாதிபதி ன ஜெனரல் ராஜாஜி , பேரறிஞரும் -ராகவும் பணியாற்றிய சி.பி.ராமசாமி : ஆனந் முதலியோர் உரையாற்றினர். இந்திய ஜனாதிபதி, உபஜனாதிபதி, தளித்துக் கெளரவித்தார்கள். இவ் றும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.
முக்கிய நகரங்களான புதுடெல்லி, சென்னை முதலிய நகரங்களைச் து. மேலும் தமிழ் நாட்டு முதல்வர் ஜன், பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்,
கல்கி ஆசிரியர் , விஞ்ஞானி ணாத்துரை ஆகியோரைச் சந்திக்கும்
பில் பணியாற்றும்போது 1961ல் கண்டி ரையாளராக நியமனம் பெற்று அங்கு ழ், ஆங்கிலம், உளவியல் ஆகிய கற்பிக்கும்போது கண்டி மாநகரசபை - அவர்களின் புத்திரிக்கும் கணிதம், க் கற்பிப்பதற்கு அழைக்கப்பட்டார்.

Page 9
அப்பொழுது கோணேசபிள்ளையின் த பல்கலைக்கழகத்தில் படித்துக் கொன மனோன்மணியையும் பேராதெனிய பா சினேகிதிகளையும் அழைத்து விருந்தால் சிங்களவர்களாய் இருந்தாலும் விரு தமிழ்ப்பாட்டுக்களை வானொலியில் இவ்வாறான உயர் பண்புள்ளவர்கள் திரு விமலசேன பாராளுமன்ற உற பணியாற்றினார். மனோன்மணிதான்
பட்டம் பெற்ற முதலாவது பெண்ணா பதவி உயர்த்தப்பட்டு பின் பணியில் கணவர் மட்டக்களப்பு மாநகரசபை பேரின்பநாயகமாவார். கோணேசபிள்ளையின் இளைய சகோ ஆயுர்வேத வைத்தியத் தொழிலைப் ெ சேவை செய்து வருகிறார். மற்றைய ச உயர் தொழில் தகைமைகள் பெற்ற கா பீ.ஏ.பட்டமும் அவுஸ்ரேலியாவில் உள் எம்.ஏ.பட்டமும் பெற்றவர். இவர் அத்தியட்சகராகப் பணியாற்றி பின் 8 பப்புவா நியுகினியில் உதவிக் கண தற்போது ஐக்கிய நாடுகள் சபையி பணியாற்றுகிறார்.
கண்டி முஸ்லீம் ஆசிரியர் கல்லு கோணேசபிள்ளை அங்கிருந்து மட் மாற்றப்பட்டார். அங்கு விரிவுரையாக அங்கிருந்து அட்டாளைச்சேனை ( மாற்றப்பட்டார் . கண்டி முஸ்லீம் அ பணியாற்றிய ஜனாப் ஏ.ஏ.ஏ.ஜிப்ரி . ஆசிரியர் கல்லூரி அதிபராகப் பெ தலைசிறந்த கல்வியியலாளர். கண். உதவுவதில் மிக நாட்டம் கொண்ட பணியாற்றும்போது 1964 ல் கல்வி அல அபிவிருத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட பிரிவில் பணியாற்ற கோணேசபிள் பாடசாலைக்குரிய பாடத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. அப்போதுதான் ! மாணவர்கள் எல்லோருக்கும் கணித தயாரிக்கப்பட்டது. அங்கு முக்கிய பன் (7செங்கதிர் கார்த்திகை 20

தங்கை மனோன்மணி பேராதனைப் எடிருந்தார். விமலசேனா தம்பதிகள் ல்கலைக்கழகத்தில் படித்த அவரது ளிப்பார்கள். விமலசேனா தம்பதிகள் ந்தாளிகள் தமிழர்கள் என்பதால் இசைக்கவிட்டு மகிழ்விப்பார்கள்.
விமலசேன தம்பதிகள். பின்னர் றுப்பினராகி பிரதி அமைச்சராகப் மண்டூரிலிருந்து பல்கலைக்கழகப் வார். இவர் முதலாந்தர அதிபராக இருந்து ஓய்வு பெற்றார். இவரது மேயராய் பணியாற்றிய செழியன்
தரர் நாராயணபிள்ளை தந்தையின் 1பாறுப்பேற்று சிறந்த வைத்தியராகச் கோதரர் செல்வநாதன் கணக்கியலில் ணக்காளர். லண்டன் பல்கலைக்கழக ள மக்குவாறி பல்கலைக்கழகத்தில் j இலங்கையில் கணக்காளர் சம்பியாவில் பணியாற்றி அதன்பின் பக்காளர் நாயகமாகப் பணியாற்றி ன் சார்பில் நிதி ஆலோசகராகப்
ஊரி மூடப்பட்டதன் நிமித்தமாக டக்களப்பு ஆசிரியர் கல்லூரிக்கு ளர்கள் மேலதிகமாக இருந்ததால் முஸ்லீம் ஆசிரியர் கல்லூரிக்கு ஆசிரியர் கல்லூரியில் அதிபராகப் அவர்கள்தான் அட்டாளைச்சேனை பாறுப்பேற்றிருந்தார். ஜனாப் ஜிப்ரி ணியம் மிக்க நிர்வாகி. பிறருக்கு வர். அங்கு கோணேசபிள்ளை ஊமச்சினால் கொழும்பில் பாடவிதான து. அங்கு ஆரம்பிக்கப்பட்ட கணிதப் ளை அழைக்கப்பட்டார். அங்கு ஆசிரியர் கைநூல்கள் முதலியன இலங்கை முழுவதும் பாடசாலை 5ம் கற்பிப்பதற்குரிய பாடத்திட்டம் விகள் முடிவடைந்தபின் அங்கிருந்து

Page 10
அட்டாளைச்சேனை ஆசிரியர் கல்லூ ஆசிரியர் கல்லூரிக்கு மாற்றப்பட்டா பாடவிதான அபிவிருத்தி வேன. குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்த உளவியல், ஆங்கிலம், அரசியல் கற்பதற்கு புலமைப்பரிசில் வழங்க இலங்கையில் பாடசாலைக் கல்
முயற்சிகள் நடந்து கொண்டிருக்கு அவுஸ்ரேலியாவில் கணிதக்கல்வி மக்குவாறிப் பல்கலைக்கழகத்துக்கு கல்வி நெறியை முடித்துக்கொ கழகத்துக்குச் சென்று அங்கு தெ கருத்தரங்குகளில் பங்கு பற்றினார் கலாசாலைக்குத் திரும்பி வந்து க அபிவிருத்திப் பணிகளிலும் ஈடுபட் ஆசிரியர் கைநூல்களைத் தயார் நடத்துதல், கணித நூல்கள் தயார் அப்போது பாடசாலைக்கல்வியில் | ஆரம்பக் கல்வியில் ஒன்றிணைந்த என்னும் கணிதத்திட்டம் ஆகியன புதிய ஆரம்ப கல்வித்திட்டத்தை
அபிவிருத்தி நிலையத்தோடு இலை செயல் மூலம் உணர்தல் என்னும் . நடைமுறைப்படுத்துவதற்கு பாடவிது தெரிவு செய்தது. செயல் மூலம் தமிழில் மூன்று ஆசிரியர் கல்லூரிகள் பாடசாலைகளில் பரீட்சார்த்தமாக ஆசிரியர் கைந்நூல்கள் சீராக் நிலையத்தால் வெளியிடப்பட்டன. குழுவுக்கு இவர் தலைவராகப் திணைக்களத்தின் கணித அ ஆலோசனைக்குழுவிலும் இவர் உ நாடகக் குழு, இலங்கை திரை மதிப்பீட்டுக்குழு ஆகியவற்றின் உ கொழும்புப் பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டு அங்கு சென்று க கற்று பரீட்சையில் முதலாம் வகு கல்விமாணி பட்டப் பரீட்சையில் இவர் மாத்திரமே.
|செங்கதிர் கார்த்திகை 20

ரிக்கு மாற்றப்பட்டார். பின் மட்டக்களப்பு ர். ஆசிரியர் கல்லூரிப் படிப்பித்தலோடு லகளிலும் ஈடுபட்டார். அப்போது பல் தொலைக்கல்வி மூலம் கணிதம், 5, தத்துவம், சமூகவியல் ஆகியன ப்பெற்றது. பியில் பல மாற்றங்களை ஏற்படுத்த ம் போது கொழும்புத் திட்டத்தின் கீழ் கற்கைக்குப் புலமைப்பரிசில் பெற்று ச் சென்று கல்வி கற்றார். இக் கணிதக்
ண்டு குயின்ஸ்லாந்து பல்கலைக் ரலைக்கல்வி தொடர்பாக நடைபெற்ற
அங்கிருந்து மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரிப் படிப்பித்தலோடு பாடவிதான டார். தமிழ்மொழி மூலமான கணித த்தல், ஆசிரியருக்குக் கருத்தரங்கு த்தல் முதலிய பணிகளில் ஈடுபட்டார். பெருமாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கற்பித்தல், செயல் மூலம் உணர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்தப் நடைமுறைப்படுத்துவதில் பாடவிதான னந்து பெரும் பங்காற்றினார். தமிழில், ஆரம்ப கணிதத் திட்டத்தை முன்னின்று தான அபிவிருத்தி நிலையம் இவரைத்
உணர்தல் என்னும் கணிதத்திட்டம் ளில் இணைந்துள்ள மூன்று முன்னோடிப் - நடைமுறைப்படுத்தப்பட்டுப் பின்னர் க்கப்பட்டு பாடவிதான அபிவிருத்தி
கைந்நூல்களைத் தமிழில் தயாரித்த பணியாற்றினார். கல்வி வெளியீட்டுத் ஆலோசனைக் குழுவிலும், தமிழ் உறுப்பினராகப் பணியாற்றினார். தேசிய ரப்படக் கூட்டுத்தாபனத்தின் பிரதிகள் உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
கல்விமாணி பட்டப்படிப்புக்குத் தெரிவு னிதக் கற்கையை விசேட பாடமாகக் ப்பில் சித்தி பெற்றார். அந்த ஆண்டு முதலாம் வகுப்பில் சித்தி பெற்றவர்

Page 11
மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரியில் அதிபராகவும் பணியாற்றியபின் ெ இலங்கை திறந்த பல்கலைக்கழ பணியாற்றினார். அப்போது கொழு பேராசிரியர்களுக்கும் விரிவுரையாள் பணியாற்றும் அரிய வாய்ப்பும் கிடை இலங்கைத் திறந்த பல்கலைக்கழகத் கலாநிதி கந்தையா அவர்களோடு பங்குபற்றினார். கொழும்புப் பல்கலை பரீட்சையை முடித்துக்கொண்டு புலன. உள்ள புகழ் பெற்ற கொலம்பியாப் கலை முதுமாணி, விஞ்ஞான முது பட்டங்களைப் பெற்றார். இங்கு கணி கணினிக் கல்வி , புள்ளியியல், மதிப் ஆகிய பாடங்களைக் கற்றார். கலா கணினிக் கல்வி வளர்ச்சியும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் க ஓர் ஒப்பீடு' என்னும் தலைப்பில் ஆரா! இது பேராசிரியர் குழுவால் எவ்வித த ஐக்கிய நாடுகள் சபையும் கொலம்பி நடத்திய சர்வதேசக் கல்விக் கற்கை அதிக அடைவுகளைப் பெற்று சாதனை 'இலங்கையில் என்ன நடந்தது' என் கட்டுரை சமர்ப்பித்தார்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் மாணவர்களில் சிறந்த மாணவர்களில் செய்யப்பட்டார். கொலம்பியா பல்கலை நூல் நிலைய ஆலோசனைக் குழு உறு பாளராகவும் பணியாற்றினார். அ இந்துக்களின் பங்களிப்பு' என்னும் ஆ மால்பரோ பல்கலைக்கழகம் தத்துவ கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இ சென்று அங்குள்ள போட்சுவானா நா தம், புள்ளியியல் ஆகிய துறைகளில் பட்டத்துக்குரிய ஆய்வுக் கட்டுரை ( கல்லூரிகளின் கணித ஒருங்கினை படிப்பித்தல் பயிற்சி மதிப்பீட்டாளராக
செங்கதிர் கார்த்திகை 20

உப அதிபராகவும் சில காலம் காழும்புப் பல்கலைக்கழத்திலும் -கத்திலும் விரிவுரையாளராகப் ம்புப் பல்கலைக்கழக சிங்களப் ர்களுக்கும் தமிழ் ஆசிரியராகப்
த்தது.
தில் பேராசிரியராகப் பணியாற்றிய பல வானொலி நிகழ்ச்சிகளில் மக்கழகத்தில் தத்துவ முதுமாணிப் மப்பரிசில் பெற்று அமெரிக்காவில் பல்கலைக்கழகத்துக்குச் சென்று மாணி, கல்வி கலாநிதி ஆகிய தேம், கணிதக் கல்வி, உளவியல், பீடு, ஆராய்ச்சி முறை, ஆங்கிலம் நிதிப் பட்டத்துக்கு 'இலங்கையில் சீனா, இந்தியா, சிங்கப்பூர், கணினிக் கல்வி வளர்ச்சியும் - ய்ச்சிக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். டையும் இன்றி அங்கீகரிக்கப்பட்டது. ய பல்கலைக்கழகமும் இணைந்து யில் பங்குபற்றி பரீட்சையில் மிக யை ஏற்படுத்தினார். இக் கற்கைக்கு எனும் தலைப்பில் ஓர் ஆராய்ச்சிக்
கல்வி கற்றுக் கொண்டிருந்த ஒருவராக 1988 ம் ஆண்டு தெரிவு பக்கழக மூதவை உறுப்பினராகவும் பப்பினராகவும், விடுதி ஒருங்கிணைப் ப்போது 'கணித விருத்தியில் ராய்ச்சி நூலை எழுதினார். இதற்கு கலாநிதிப் பட்டத்தை வழங்கியது. நந்து கள ஆய்வுக்காக ஆபிரிக்கா ட்டுப் பல்கலைக்கழகத்தில் கணி - விரிவுரையாளராகவும், முதுமாணி மேற்பார்வையாளராகவும், கல்விக் ப்பாளராகவும், பரீட்சகராகவும், பும், தேசிய கணித போட்டிக்குப்

Page 12
பரீட்சகராகவும், போட்சுவாணா மீளாய்வுக்குழு உறுப்பினராகவும், நியமிக்கப்பட்ட ஆராய்ச்சிக் குழு ஒன் தமிழ் கலாசாரக் கழகத்தின் தன பத்திரிகை ஆசிரியராகவும், போட்
ஆகியவையின் ஐடி எம் (IDM) | இங்கிலாந்தில் உள்ள டி மொன்போ பட்ட ஆய்வுக்கு மேற்பார்வையாளர்
ஐக்கிய நாடுகள் கல்வி கலாச்சார த சர்வதேச கணிதக் கல்வி மாந அடைவும்' என்னும் ஆராய்ச்சிக் ஆராய்ச்சி பேராசிரியர் மெளட்லே , இணைந்து செய்யப்பட்டது. இந்த ஆ விவாதிக்கப்பட்டது. கணிதத்தில் மொழியில் குறைந்த அடைவைப் உண்டு. ஆனால் மொழி அறிவுக் அடைவைப் பெறமுடியாத பலர் எடுத்துக்காட்டியது. இந்த ஆய்வி பாடங்களையும் இணைத்துச் செல் மொழியும் கணிதமும் இணைத்துக் எடுத்துக்காட்டப்பட்டது. இக் கருத்து கொள்ளப்பட்டு பல நாடுகளில் நான் தஞ்சாவூரில் 1995 ல் நடைபெற்ற மாநாட்டுக்குச் சென்று 'சாதாரன அறிவு' என்னும் தலைப்பில் ஆராப் வட்டத்துக்கும் அதன் விட்டத்துக்கும் அறிந்திருக்கிறார்கள் என்றும் ஆபிரிக்காவில் வட்டமான வீடுகள் இந்தியா போன்ற நாடுகளில் வட்டம் என்றும் குறிப்பிட்டார். மேலும் இல நீள் வட்டம் பற்றிய அறிவினால் இலகுவாக உழுது வருகிறார்கள் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா, க கென்னியா, சுவாசிலாந்து, சிம்பாலே தாய்லாந்து, அவுஸ்ரேலியா, டுபா சென்றுள்ளார். பல நாடுகளில் நன. ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்
10 சங்கதிர் காந்திகை 20

பாடசாலை கணித பாடத்திட்ட தேசிய கல்வி ஆணைக்குழுவினால் றின் உறுப்பினராகவும், போட்சுவானா கலவராகவும் - செயலாளராகவும் - சுவாணா, லெசத்தோ, சுவாசிலாந்து நிறுவனத்தின் ஆலோசகராகவும், ரட் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப் ராகவும் பணியாற்றினார். காபனம் மொசாம்பிக் நாட்டில் நடத்திய ாட்டில் 'மொழி அறிவும் கணித கட்டுரையைச் சமரப்பித்தார். இந்த செல்வி ஷமிலா இசாக் ஆகியோருடன் ய்வு சர்வதேச அரங்கில் ஆர்வத்தோடு உயர் அடைவைப் பெறுபவர்கள் பெறுவார்கள் என்னும் அபிப்பிராயம் 5 குறைவினால் கணிதத்தில் உயர் உண்டு என்பதை இந்த ஆய்வு னால் மொழி கற்பித்தல் மற்றைய மலல் வேண்டும் என்றும் குறிப்பாக 5 கற்பிக்கப்படல் வேண்டும் என்றும் கல்வியியலாளர்கள் மத்தியில் ஏற்றுக் டைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
ற அகில உலக தமிழ் ஆராய்ச்சி எ மக்களிடம் காணப்படும் கணித ப்ச்சிக் கட்டுரை சமர்ப்பித்தார். இதில் உள்ள தொடர்பை சாதாரண மக்கள் இந்த அறிவைக் கொண்டுதான் கட்டப்படுகின்றன என்றும், இலங்கை மான கிணறுகள் அமைக்கப்படுகின்றன ங்கை, இந்தியா போன்ற நாடுகளில் நிலத்தை எருதுகளைக் கொண்டு என்றும் எடுத்துரைத்தார். இந்தியா, கனடா, மெக்சிக்கோ, தென் ஆபிரிக்கா, வ, மொசாம்பிக், நபிவியா, சிங்கப்பூர், ய், கட்டார் முதலிய நாடுகளுக்குச் Dடபெற்ற சர்வதேச கருத்தரங்குகளில் சளார்.

Page 13
மண்டூர் இராமகிருஷ்ண வித்தியாலய வித்தியாலயம், சிவானந்த வித்தியால கல்லூரி, பருத்தித்துறை ஹாட்லி கல் படித்த பல்கலைக்கழகங்கள்:
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் பல்கலைக்கழகம், அவுஸ்ரேலியா
இலங்கை - கொலம்பியா பல்கலை. பணியாற்றிய கல்வி நிலையங். சித்தாண்டி இராமகிருஷ்ண வித்திய வித்தியாலயம், திருகோணமலை இந்து கல்லூரி, அட்டாளைச்சேனை முஸ்லீ அரசினர் ஆசிரியர் கல்லூரி, கொழு திறந்த பல்கலைக்கழகம், கொலம்பிய பல்கலைக்கழகம், டி மொண்போர்ட் பெற்ற பட்டங்கள்: கல்விமாணி(கணிதம்) முதலாம் வகுப் முது விஞ்ஞான மாணி (M.Sc) முது . (D.ED) கொலம்பியா பல்கலைக்க கலாநிதி(Ph.D) (மால்பரோ பல்கலை சாதனைகள்: கிழக்கு மாகாணத்தில் 10 வயதுக்குட் செய்யப்பட்டு 1940ல் நெல் வங்கியி
இலங்கை சிரேஸ்ட தராதரப் பத்த விசேடகணிதம், வர்த்தக கணிதம், 8 தமிழ் ஆகிய பாடங்களில் கிழக் முதலாவது மாணவன் (1947).
பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில்
முதல் பரிசு பெற்றமை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 1 முதல் பரிசு பெற்றமை. அவுஸ்ரேலியாவின் தொலைக்க அவுஸ்ரேலியாவில் மக்குவாறி | கணிதக்கல்வி கற்கையில் பங்கு பற் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல் சிறப்புப் பாடமாக எடுத்து 1980 ல் முத
11 செங்கதிர் கார்த்திகை 2010

ம், மண்டூர் பாலைமுனை அரசினர் யம், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி.
., அவுஸ்ரேலியா - மக்குவாறி - கொழும்பு பல்கலைனக்கழகம், க்கழகம், ஐக்கிய அமெரிக்கா. கள்: பாலயம், மட்டக்களப்பு சிவானந்த புக்கல்லூரி, கண்டி முஸ்லீம் ஆசிரியர் ம் ஆசிரியர் கல்லூரி, மட்டக்களப்பு ம்பு பல்கலைக்கழகம், இலங்கைத் பா பல்கலைக்கழகம், போட்சுவானா
பல்கலைக்கழகம், இங்கிலாந்து
பு (B.Ed. 1st Class Hons, Colombo) கலைமாணி (M.A), கல்வி கலாநிதி ழகம், (அமெரிக்கா) - தத்துவக் லக்கழகம், இங்கிலாந்து)
டபட்ட சிறந்த மாணவனாகத் தெரிவு
ன் புலமைப் பரிசில் பெற்றமை. ரெ பரீட்சையில் உயர் கணிதம், இரசாயனம், பெளதீகம், ஆங்கிலம், கு மாகாணத்தில் சித்தியடைந்த
1948 ல் தமிழ் பேச்சுப் போட்டியில்
950 ல் தமிழ் பேச்சுப் போட்டியில்
ல் வி புலமைப் பரிசில் பெற்று பல்கலைக்கழகத்தில் சர்வதேச றியமை.
பிமாணி பட்டப்படிப்பில் கணிதத்தை லாம் வகுப்பில் சித்தி அடைந்தமை.

Page 14
(இந்த பட்டப்படிப்பில் கணிதத்தை
முதலாம் வகுப்பில் சித்தியடைந்தார் இலங்கை கல்வி வெளியீட்டுத் தின உறுப்பினராகப் பணியாற்றியமை. 1980ல் இலங்கை பிரதேச அமைச்சக நியமிக்கப்பட்டமை. 1980ல் இலங்கை திரைப்படக் கூட்டு குழுவில் உறுப்பினராக நியமிக்கப்ப 1981ல் கொழும்பு பல்கலைக்கழகத் பட்டமை. கொழும்பு பல்கலைக்கழகத்தில் வி சிங்கள பேராசிரியர்களுக்கும் விரிவு பணியாற்றியமை.
1986ல் அமெரிக்காவில் உள்ள ( கலாநிதிப் படிப்புக்கான புலமைப்பரி கொலம்பியா பல்கலைக்கழகத்த கற்கும்போது 1988 ல் அமெரிக்க மாணவர்களில் சிறந்த மாணவர்களில் கொலம் பியா பல் கலைக் கழகம், நியமிக்கப்பட்டமை.
ஐக்கிய நாடுகள் சபையும் கொலம்! நடத்திய சர்வதேசக் கல்வியியும் ? கற்கை நெறியில் உச்ச அடைவை கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நூல் நிலைய ஆலோசனைக் குழுவி கொலம்பியா பல்கலைக்கழகத்தில்
முதுமாணிப் பட்டத்தையும் பெற்றவை
அமெரிக்காவில் உள்ள பொக்ஸ்லி ! பெற்றமை. பொட்சுவாணாவில் நடத்தப்பட்ட தே, பரீட்சகராக நியமிக்கப்பட்டமை. பொட்சுவாணாவின் தேசிய கல்வி
12 சங்கதிர் காந்திகை 20

சிறப்புப் பாடமாக எடுத்து 1980 ல்
Lமாக
மணக்களத்தின் ஆலோசனைக் குழு
சினால் நாடகக் குழு உறுப்பினராக
டுத்தாபனத்தின் பிரதிகள் மதிப்பீட்டுக் பட்டமை. இதில் விரிவுரையாளராக நியமிக்கப்
பிரிவுரையாளராக பணியாற்றியபோது ஊரயாளர்களுக்கும் தமிழ் ஆசிரியராகப்
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சில் பெற்றமை. நில் கலாநிதிப் பட்டத்துக்காகக் 5 பல்கலைக்கழகங்களில் கற்கும் ம் ஒருவராக தெரிவு செய்யப்பட்டமை. த்தின் மூதவை உறுப்பினராக
பியா பல்கலைக்கழகமும் இணைந்து
ஐக்கிய நாடுகள் சபையும் என்னும் ப் பெற்றமை.
கல்விப் பீடமான ரீச்சஸ் கொலிஞ் பில் உறுப்பினராக நியமிக்கப்பட்டமை கலை முதுமாணியோடு விஞ்ஞான
ம.
நிதியத்தின் ஆராய்ச்சிக்குரிய நிதியம்
தசிய கணித போட்டிப் பரீட்சைக்கு
ஆணைக் குழுவின் ஆய்வுக் குழு

Page 15
ஒன்றின் உறுப்பினராக நியமிக்கப்பட் 'கணித வளர்ச்சிக்கு இந்துக்களின் அறிக்கைக்கு 1997 ல் மால்பரோ | பட்டம் வழங்கியமை. 'இலங்கையில் கணினி கல்வி தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய என்ற ஆய்வு அறிக்கையையும் பல்கலைக்கழகம் கல்வி கலாநிதி | பொட்சுவானா அரசின் பாடவிதான பாடத்திட்ட மீளாய்வுக் குழு உறுப்பி பொட்சுவாணாவின் பயிற்சி ஆணைக் கல்வி, ஆராய்ச்சி முறை ஆகிய து 2014 ஆண்டுவரை அங்கீகரிக்கப்பட் தற்போது தனது சொந்த ஓரான மாணவர்களுக்குக் கணிதம், ஆங்க ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் க உரையாற்றியும் உயர் கல்வி கற்பே ஆலோசனை வழங்கியும் வருகிறார் இவற்றோடு அரச கருமங்களில் தமி கருத்துக்களையும் அரசாங்கத்து உதாரணமாக இலங்கையில் நடைமு வெவ்வேறு பருமனில் வெவ்வேறு பெ அவை ஒரே பருமனில் இருப்பது உ வங்கி ஆளுநருக்கு எடுத்துக்காட்டி வடிவமைப்புச் செய்யும்போது உங் கொள்ளப்படும் என்று பதில் வந்திரு மண்டூரில் அஞ்சலகத்தில் திகதி மு கெளரவ தேசிய மொழிகள் அமைச் பிரதிபலிப்பாக இலங்கையில் உள்ள மொழிக் கொள்கைக்கு அமைய -
ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளின் அஞ்சல் திணைக்கள நாயகத்தை செயலாளர் வேண்டியுள்ளார்.
ஆவேற்றிக்கு )
(13 (செங்கதிர் காந்திகை 20

டமை.
| பங்களிப்பு' என்னும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் தத்துவ கலாநிதி
விருத்தியும் இந்தியா, சீனா, நாடுகளோடு இதன் ஒப்பீடும்' ஏற்று 1998 ல் கொலம்பியா பட்டம் வழங்கியமை.
அபிவிருத்தி நிலையத்தின் கணித பினராக நிகமிக்கப்பட்டமை.
குழுவினால் கணிதக் கல்வி, கணினி றைகளுக்கு உயர் பயிற்சியாளராக டமை
மண்டூரில் வசித்து - தேடிவரும் கிலம், தமிழ் ஆகியன கற்பித்தும் ருத்தரங்குகளிலும் விழாக்களிலும் பாருக்கு கல்வி ஆய்வு தொடர்பான
ழ் மொழி உபயோகம் தொடர்பான க்கு எடுத்துரைத்து வருகிறார். றையில் இருக்கும் காசுத் தாள்களில் மாழிகள் அச்சிடப்படுகின்றன என்றும் உகந்தது என்றும் இலங்கை மத்திய னார். இனிமேல் காசுத் தாள்களை கள் கூற்று கவனத்தில் எடுத்துக் நக்கிறது.
த்திரை தமிழில் இல்லை என்பதை சசருக்கு எடுத்துக்காட்டினார். இதன் எல்லா அஞ்சலகங்களிலும் நாட்டின் திகதி முத்திரை சிங்களம், தமிழ், லும் இருப்பதற்கு வழிசெய்யுமாறு தேசிய மொழிகள் அமைச்சின்
தொகுப்பு - எஸ். சாயிசர்மி
பாலை முனை
மண்டூர்.

Page 16
குறுங்கதை
W 28
கொழும்பில் 'ப வாடிக்கையாள தெரியும். அ கொண்டிருந்த ( சந்தி நிழல் ம
கொண்டிருந்தன \4 MA ஒருவர் வெள்ளவத்தை வாசி. மற்ற வந்த வயசான கல்விமான்.
அவர்களின் உரையாடல் என்னை காத்துக்கொண்டு நிற்பவன் போல் அவர்களின் உரையாடலுக்குக் கல்
''அது பாருங்கோ யாழ்ப்பாணச்சனம் நல்லாப் பழகிப் போச்சினம். அவைக இருப்பினம். தண்ணீ வசதி, ல போக்குவரத்து வசதி, வைத்திய . குளம் எண்டு வசதிகள் இருக்க வே விடுவினம். இது தான் இப்ப நட கிடக்குது. சனம் இன்னம் வந்து 6 ரகசியம்” வெள்ளவத்தை வாசியில் "நீங்க தம்பி ஒரு வாய்ப்பாட்டைச் மறுதலிப்பு இது.
"அப்ப ஐயா ஏன் மீள் குடியேற்றம்
"நல்ல கேள்வி தம்பி. முக்கியமா உரிமை, தனிநபர் சுதந்திரம், அ இருக்க வேணும். அல்லாவிட்டால் தம்பியிடம் ஒரு கேள்வி. மேற்கத்ல பெடிச்சி நகை நட்டு போட்டபடி போக்குவரத்துச் செய்யமுடியும். பிரதேசத்தில் ஒருத்தி பயணிக்க | வெள்ளவத்தைவாசி மெளனம் சா
14 செங்கதிர் காந்திகை 20

பாதுகாப்பு
வேல் அமுதன் சில்ஸ் லேன்' காய்கறிச் சந்தை ன் நான் என்பது உங்களுக்குத் ன்று அச்சந்தைக்குப் போய்க் போது பசில்ஸ் லேன் - காலி றோட் ரத்தடியில் இருவர் நின்று பேசிக் "தக் கவனித்தேன்.
றவர் அலுவலாகத் தலைநகருக்கு
னக் கவர்ந்தது. யாருக்காகவோ லப் பாசாங்கு செய்து கொண்டு வனமாகக் காது கொடுத்தேன்.
ஒரு மாதிரி சொகுசு வாழ்க்கைக்கு கள் எல்லா வசதியும் இருந்தால்தான் யிட் வசதி, மலசலகூட வசதி, வசதி, பள்ளிக்கூட வசதி, கோயில் வணும். இல்லாவிட்டால் பின்வாங்கி க்குது. வீடுகள் வெறிச் சோடிக் சேரவில்லை எண்டியளே. இதுதான் எ கருத்து இது.
சொல்லுறியள்” - யாழ் வாசியின்
ம் வெற்றியளிக்கவில்லை?'
கப் பாதுகாப்பு, அடிப்படை மனித ங்கீகாரம் - உறுதி செய்யப்பட்டு ல் ஒரு ஜீவராசியும் குடியமராது. தைய நாடுகளில் ஒரு இள வயசுப்
தன்னம் தனியாக யாமத்திலும் - அப்பிடி எங்கடை பாரம்பரிய
முடியுமா...?''
தித்தார்.

Page 17
வா மணப்டே
விதவை
வேண்டு மெமக்கும் விடுதலை யென்று தீண்டும் வெயிலில் பட்டினி கிடந்து பின் ஆகாது அதுவென்று அறியும் ஒருநாளில் தீட்டினோம் கூராயுதம்
ஆயினும் பெரிதாய் ஆக்கிய தொன்றில்லை பேயினுக்கெதிராய்ப் போர்க்கோடி தூக்கியெம் பூவையும் பொட்டையும் இழந்தோம் - நம்வீட்டு பூவைக்கு பூவைப்பார் யார்
புண்ணதுவே புண்ணாக இருக்கட்டும் நெஞ்சத்தில் மண்ணுக்காய் இல்லாமல் மாண்டவென் தோழர்க்காய் வென்றே தரவேண்டும் விரைவாக சந்ததியை
வா மணப்போம் விதவை
5 எக்காலக்கினை

பாம்
இறுதித் தறுவாயில் உயிர்நீத்த உடற்கெல்லாம் சிறுதீ மூட்ட ஆளில்லை
குற்றுயிராய்க் கிடந்த உடலேறிச் சுகம்கண்ட காடையரின் பண்பாட்டைப் பார்த்தே பழகு
ஆண்டாண்டு காலமாய் ஆண்ட பூமியினை பூண்டோடு அழித்துப் புன்னகையைச் சீரழித்தீர் மாண்டோபோனோம்
மறவர் நாம் - வடலிகள் மீண்டும் வானுயரும்
- மன்னார் அமுதன் -

Page 18
நினைவிடைதோய்தல்
- திக்கவயல் சி.தர்மகு
ஆண்டுக் கணக்கு ஞாபகம் இல் ஆண்டாகவே இருக்க வேண்டும் சட்டசபை ஒன்றிற்கான தேர்தல் | நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந் இரவு 9.45 ல் இருந்து இரவு 12 ம6 பேசினார். இந்தப் பேச்சினைக் கே கிடைத்தது. பாஸ்போட்டோ ரிக்கட்டே நான், அகதியாக சில மாதங்கள் | அகதிமுகாமில் இருந்தேன். அந்த .
இந்தக் கதை நடந்து 26 ஆண்டுகள் எனது சொந்தக்கதை. எனது நினைவு கதை. கலைஞர் கருணாநிதி, நாகு ஆகியோரின் தமிழைக் கேட்க ஈழத்த இருக்கவில்லை. எனக்கும் அந்த அ
1985 ம் ஆண்டில் இனப்பிரச்சினையின் அதிகரித்தது. வீட்டில் நித்திரையில் பெண்ணின் வாயில் 'ஷெல்' விழுந் பெண் மீளாத்துயில் கொண்டாள். யா சோற்றுப் பானைக்குள் 'ஷெல்' விரு மக்களின் அன்றாட வாழ்வு இந்த ம இந்தச் சம்பங்கள் கட்டியம் கூறின. எந்த மண்ணில் ஆவது குடியேறினால் வேறிடம் தேடினர். நானும் ஊரை திடசங்கற்பம் பூண்டேன். 1985 ம் கடற்கரையில் இருந்து நானும் ஒரு போய்ச் சேர்ந்தேன். நான் போய்ச் கரையில் இறங்கின நான் அந்தப் ப தான்.. கடற்கரையில் நடந்துவந்தபே புதையுண்டேன்! தலை எழுத்துச் சரிய இருந்து விடுபட்டு அதிராம் பட்டினத்ை ஒரு நண்பர் வீட்டில் பகல் நித்தி பட்டுக்கோட்டை என்ற இடத்துக்கு ஒரத்த நாடு போன்ற இடங்களை வரவேண்டும்! பட்டுக்கோட்டைக்கு வர பெரிய போஸ்டர் ஒன்று ஒட்டப் பட்டி கலைஞர் மு.கருணாநிதி இன்று போ (16 செங்கதிர் கார்த்திகை 20

லசிங்கம்
லை. 1985ம் . தமிழகச் தஞ்சாவூரில் தத் தேர்தல் பொதுக் கூட்டத்தில் னி வரை கலைஞர் மு.கருணாநிதி கட்கும் அரிய வாய்ப்பு எனக்குக் பா எதுவும் இன்றி இந்தியா சென்ற இந்தியாவில், கொட்டப்பட்டி என்ற அனுபவமே இது;
ஆகின. ஆனாலும் அந்தக் கதை களில் என்றும் நீங்காத அற்புதமான ந்சில் மனோகரன், அண்ணாதுரை நில் பிறந்த யாருக்குத்தான் ஆசை தசை இருக்கத்தான் செய்தது.
தாக்கம் யாழ்ப்பாணத்தில் வேகமாக 5 படுத்திருந்த ருக்குமணி என்ற து அல்வாய் என்ற இடத்தில் ஒரு யாழ்ப்பாணம் கொட்டடியில் ஒருவரின் ழுந்து நொருங்கியது. இனித் தமிழ் ண்ணில் நிலை கொள்ளாது என்றே இதனால் இந்த மண்ணில் இருந்து 5 என்ன என நூற்றுக்கணக்கானோர்
விட்டு தமிழ் நாட்டுக்கு ஓடத் ஆண்டில் ஒரு இரவு இன்பருட்டிக் வள்ளத்தின் உதவியுடன் தமிழகம் சேர்ந்த இடம் அதிராம் பட்டினம்! ட்டினத்தில் இறங்கியிருக்கக்கூடாது எது முழு நீளச் சேற்றில் அகப்பட்டுப் ாக இருந்ததால் புதையுண்ட சேற்றில் தச் சென்றடைந்தேன். அங்கு உள்ள ரை 6 மணிநேரம் கொண்டுவிட்டு வந்து சேர்ந்தேன். பாப்பா நாடு, த் தாண்டியே பட்டுக் கோட்டை தோச்சு. அங்கு உள்ள சுவர் ஒன்றில் ருந்தது. தஞ்சாவூர்க் கோட்டையில் சுகிறார்... என்பதே அந்த அறிவிப்பு.

Page 19
அப்போது எனக்கு இளவயசு. பயப் இருந்து தஞ்சாவூர் எத்தனை கிலோ மனதில் ஒரு புதிய தெம்பு. தமிழ் ந நானும் தமிழன்! பட்டுக்கோட்டை கொடுத்தேன். தஞ்சாவூர் போவதற்கு எனது கேள்வி. இரண்டு மணிநேரத் யாரோ ஒருவர் கூறினார். நான் த புறப்பட்டுச் சென்றுவிட்டேன். 6 மணிநேரத்திற்குள் தஞ்சாவூரை வ வந்த நேரம் இருட்டிவிட்டது. இரவு 8 தஞ்சாவூர் நகரம் விழாக்கோலம் பூண் போஸ்டர்களில் தமிழ் வெள்ளம். க என்பதே அந்தச் செய்தி. தி.மு.க.வை என்பவர் போட்டியிடுகின்றார் என்பதே . ஒரு பல்லக்கில் ஒரு முக்கிய
மு.கருணாநிதி மக்கள் வெள்ளத்தில் அந்த இடத்திலிருந்து கலைஞர் .மு நானும் ஒருவனாகச் சென்று கொண்
ஊர்வலம் தஞ்சாவூர்க் கோட்டையை 6 பூர்வமான ஒரு ஊர்வலத்தை இன்று 10 மணிக்கு கலைஞர் மு.கருணாநி மணிக்குப் பேச்சை முடித்துக் கொன பேச்சைக் கேட்கவேண்டும் என்ற எ வந்தது. பேச்சென்றால் இது அன்றோ இருந்தும் சரளமான உபகதைகள்! ப என்னை இனம் கண்டு கொண்ட ஒரு கேட்டு வைத்தார். அப்போதுதான் ! கொண்டேன்! பயம் பிடித்துக் ெ வெளியேறினேன். எந்தப் பக்கம் பே அகதி முகாமில் சேரலாம். கொட்டப்பு அங்கு சென்றேன். அகதி ஆனேன்! என்றும் அகலாது.
02.11.2011 அன்று கால தி.தர்மகுலசிங்கம் - 'அவை. இறப்பதற்கும், சில களு. பிறர்க்கும்படி அப்பிவை.
7 ங்குதிர காந்திகை 20

மறியாத புதுசு. பட்டுக்கோட்டையில் மீற்றர்? அதுவும் புரியாது. ஆனாலும் ராட்டில் தமிழ் மொழியே சரளமொழி. பஸ் நிலையத்திலேயே பேச்சுக் எத்தனை மணி செல்லும்? என்பதே இதில் போய்விடலாம் சார்... என்று தாமதம் செய்யவில்லை தஞ்சாவூர் சொன்னாற்போல் பஸ் இரண்டு ந்தடைந்தது. நான் தஞ்சாவூருக்கு மணியானது என்பதுதான் ஞாபகம்! டிருந்தது. எங்கும் மக்கள் வெள்ளம்! கலைஞர் மு.கருணாநிதி பேசுகிறார்
எதிர்த்து அய்யாறு வாண்டையார் அந்தச் செய்தி. இரவு 9 மணியளவில் தஞ்சாவூர் சந்திப்பில் கலைஞர் 5 மிதந்து வந்து கொண்டிருந்தார். - கருணாநிதியின் ஊர்வலத்துடன் எடிருந்தேன்.
வந்தடைந்தது. இது போன்ற உணர்வு அவரை நான் கண்டதில்லை. இரவு தி பேசத் தொடங்கினார். இரவு 12 எடார். கலைஞர் மு.கருணாநிதியின் னது வேணவா அன்றே முடிவுக்கு பேச்சு. மகாபாரதம், ராமாயணத்தில் மக்கள் கேட்டுக்கொண்டு கிடந்தனர். வர் நீங்கள் சிலோன்காரரா? எனக் நான் இலங்கையர் என உணர்ந்து கொண்டது. கூட்டத்தில் இருந்து Tகலாம்? திருச்சி சென்றேன். எந்த ட்டு என்ற அகதி முகாம் என்றனர். இந்தச் சம்பவம் என்னை விட்டு
மென அமரர் திக்கவல்ல திரள் ஆர் அவர்கள் கு முன்னர் சொல் இல் அ ஆக்கம் இத.
- செங்கதிரோன் - )

Page 20
கதிர்முகம்
அேதிலிழக
33333333333333
கூத்தும் பரதம் ::::::::::::::::::::::::
மண்முனை வடக்கு பிரதேச செயலக முத்தமிழ் விழா 18.10.2011 செவ் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்ற இந் நிகழ்வில் இடம்பெற்ற கடை விளங்கியது 'கூத்தும் பரதமும்' |
மட்டக்களப்பு அரங்க ஆய்வு கூட இரண்டு ஆற்றுகைகளான 'சட்டிய 'கூத்தும் பரதமும்' (புத்தாக்கம்) ஆ வகையில் அமைந்தது கூத்தும் பர். மட்டக்களப்பின் வட மோடிக் கூத் இலக்குமணர், சீதையாகிய கூத்தர்கள் பாடல்களை அடிப்படையாக கெ! கட்டுக்களையும் ஆட்டக் கோலங்க பரதத்தின் ஜதிகள், அபிநய தோ பாவத்தையும் கலந்து, இசைக் க வயலின், சல்லாரி ஆகிவற்றின் ஒத்தி செய்யப்பட்டது. வடமோடி ஆட்டங்க மிக லாவகமாக இராமர், இலட்சுமண வியப்பை ஊட்டியது. மத்தளமும் தாளத்திற்கும் ஏற்ப ஒத்திசைவு வழ பாடல்களுக்கேற்ப வடமோடி அ சிறப்பளித்தன. பாடல்கள் கூத்து மெ! ஒலித்த விதம் கேட்பதற்கும் பார்ப்பதற் மத்தள் இசையை திரு.மோகனதாசன் அவர்களும் வயலின் இசையை ெ சிறப்பாகச் செய்தனர். புத்தாக்க நிகழ்வில் பங்கேற்ற பாத் சீதை ஆகிய மூவரும் மிகச் சிற இவர்களுக்குரிய ஒப்பனையும் உடை பட்டருந்தன. பதினைந்து நிமிடா மொத்தத்தில் எல்லோரது பாராட்டுத மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. (18) வங்கதிர் கார்த்திகை 20

ሳሰ 1ጓንላዕ}4?
அ&ைYA18:32
ம் (புத்தாக்கம்)
எஸ்.எதிர்மன்னசிங்கம் கலாசார பேரவையினால் நடத்தப்பட்ட வாய்க்கிழமை மு.ப 9.30 மணிக்கு மக் கலையரங்கத்தில் நடைபெற்றது. ல நிகழ்ச்சிகளின் முத்தாய்ப்பாக புத்தாக்க நிகழ்வாகும். த்தினரால் தயாரித்து வழங்கப்பட்ட பும் முட்டியும்' (சிறுவர் நாடகம்), கிய நிகழ்ச்சிகளில் பாராட்டத்தக்க தமுமாகும்.
தான இராம நாடகத்தில் இராமர், ள் வனம் போகும் போது பாடப்படும் Tண்டு வடமோடிக்குரிய தாளக் களையும் மேடை அசைவுகளையும், ற்றங்கள், தாளலயங்கள் சஞ்சாரி ருவிகளான மத்தளம், மிருதங்கம், நிசைவுடன் மிகச் சிறப்பாக அளிக்கை களான ஈரடி, நாலடித் தாளங்களை பர், சீதை ஆகிய கூத்தர்கள் ஆடியது ம், மிருதங்கமும் ஆட்டத்திற்கும் ங்க வயலின் இசை மெருகூட்டியது. ஆட்டமும் பரதநடன அடவுகளும் டிலும் கர்நாடக இசையிலும் கலந்து ற்கும் பரவசத்தை ஏற்படுத்தியிருந்தது. அம் மிருதங்கவாசிப்பை திரு.பிரதீபன் செல்வி சரஸ்வதி அவர்களும் மிகச்
திரங்களான இராமர், இலட்சுமணன், ப்பாகத் தம்பங்கைச் செலுத்தினர். டயும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப் ங்களே இடம்பெற்ற இந் நிகழ்வு கல்களையும் பெற்றிருக்கும் என்பதில்

Page 21
பரிசோதனை (experiment) முயற்சியா பரதமும்' புத்தாக்க நிகழ்ச்சி ஓய்வில் கொண்டிருக்கும் இன்றையகால க ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்த மணித்தியாலக் கணக்காக பரத ந சலிப்படையும் உள்ளங்களுக்கு கிள போன்ற நிகழ்ச்சிகள் வரவேற்கத் த எதிர்வரும் காலங்களில் இது போல் கூடம் தயாரித்து அளிக்கை செய் புதுப்பொலிவு பெறும் என்பது ரசிகர்.
::::::::::::::::::::::::
உயர்வு
இரவின் பிடியில் அழுந்திக் க வானம்.
கண்ணீர் பனித்துளிகளாய் வி வானத்தின் துன்பத்தை எண் கண்ணீர்த் துளிகளைத் தாங்
வந்தது. ஒவ்வொரு நாளும் புல் ஓங்கி பரவி உயர்ந்து எங்கணும் ப நிறைந்தது பசும்புல்.
காலைக் குருவி பாடியது:-
"ஏங்குவான் கண்ணீரைத் தாங்குவான் உயர்வான்"
நன்றி:- 'க
(19 செங்கதிர் காந்திகை 20

க அளிக்கை செய்யப்பட்ட 'கூத்தும் லாமல் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து படத்திற்குச் சற்று மன மகிழ்வை கிருந்தது. விடிய விடிய கூத்தினையும் ரட்டிய நிகழ்ச்சிகளையும் பார்த்துச் ர்ச்சி ஊட்டத்தக்க வகையில் இது க்கன.
ன்ற நிகழ்ச்சிகளை அரங்க ஆய்வு வதன் மூலம் எமது பாரம்பரியம் களின் எதிர்பார்ப்பாகும்.
:::::::::::::::::::::::
கண்ணீர்விட்டது.
அ.t/344
எழுந்தபோது -
ணி வருந்திய பசும்புல் கிக் கொண்டே
கி வளர்ந்தது.
ச்சைக் காடாய்
ாசி ஆனந்தன் கதைகள்'

Page 22
தெய்
சிறுகதை'
கணவனின் கற்புக்கர சொன்னால் தெய்வம் | மனைவி செய்கிறா
பி.
உதாரண பெண்ணு
வாதிகளின் பிற்போக்கான அடிமைத்தனம் என் மறுத்தும் கேளாது தினமும் காலை தொழுது கண்ணில் ஒற்றிக் கொண் ஆரம்பிப்பாள் எனது அன்பு ம இப்படியென்றால் குழந்தைகள் ( வழக்கத்தை விட்டதில்லை.
பிறந்த நாள் தொட்டு சுடுகாடு செல் ஆசைகள் இருப்பதுண்டு. ஆனால் நிறைவேறும் என்றில்லை. என்னைப் அரையும் குறையுமாக நிறைவேறு
இளமையில் வசதிகள் குறை பிறந்தமையினால் இதர பிள்ளை கிடைக்கவில்லையே என்று ஏ பொருட்களிலிருந்து ஆடை, அணிக் பூரணமாக நிறைவேறியதில்லை. நினைத்த போதும் மருந் தா கவலைப்பட்டபோது அம்மா, இத படுத்தினார். " எப்போதும் மேலே மகனே, எத்தனை பேர் அடுத்த தவிக்கிறார்கள். எத்தனைபேர் உடல் செய்கிறார்கள். கிடைக்காததை ' கிடைத்ததைக் கொண்டு சிறப்புப் மகன்...'' அம்மா அன்று கூறிய கொள்ள முடியாது போனாலும் பின் பெற்றபோது அவளின் கூற்றின் உ எல்லா விடயங்களிலும் என் எதிர் வந்த என் வாழ்வில் நான் எதிர் வாழ்க்கைத் துணைதான். உள்ளத் (20) செங்கதிர் காந்திகை 20ா

பவம் தொழாள்.
ச.முருகானந்தன் ன் பாதங்களில் வீழ்ந்து வழிபடும் சியான மனைவி 'பெய்' என்று ல் மழை பொழியுமோ இல்லையோ, போல கணவனைத் தொழுதெழுகின்ற இன்றும் இவ்வுலகில் இருக்கத்தான்
ள்.
த்திற்கு என் மனைவி! ஆணும் ம் சமம் என்கின்ற பெண்ணிய ன் பார்வையில் இதெல்லாம் படு ன்று சொல்வார்கள். ஆனால் நான் லயில் எழுந்ததும், என் கால்களைத் எட பின்னர்தான் தனது வேலைகளை மனைவி. மணமான புதிதில் தான் பெற்ற பின்னரும்கூட இவள் இந்த
லும் வரை மனிதனுக்கு எத்தனையோ
அவை எல்லாமே எல்லோருக்கும் பொறுத்தவரை வெகு சிலவே அதுவும் வதே வழக்கமாயிருந்தது.
ந்த கீழ் நடுத்தர குடும்பத்தில் ரகளுக்குக் கிடைத்தவை தனக்கு ங்கியிருக்கிறேன். விளையாட்டுப் கள் என பலவற்றிலும் எனது ஆசை மருத்துவராக வரவேண்டுமென்று ளராகவே வர முடிந்தது எனக் ாவது கிடைத்ததே என்று ஆறுதல் மட்டும் பார்க்காதே. கீழேயும் பார் நேர உணவுக்காக வழியின்றித் லை வருத்தும் கடுமையான தொழில் எண்ணி கவலைப்படுவதை விடுத்து, ன் வாழ்ந்து முன்னேறப்பார்க்கணும் மத முழுமையாக என்னால் ஏற்றுக் ரனாளில் நான் மருத்துவராக உயர்வு
ண்மையை உணர முடிந்தது. பார்ப்புக்குக் குறைவாகவே கிடைத்து பார்த்ததற்கு மேலாக்கிடைத்தது என் தைக் கொள்ளை கொள்ளும் அழகி.

Page 23
சற்குணவதி; சுடு சொல்பேசி அறிய மனவிருப்பம்; அவளது பதிபக்தி என்ன வைத்தது. ''குமுதா...... உன்னைப் போல் ஓர் உ பெற்றமை நான் செய்த பூர்வீக புல் பணிவதை மட்டும் நிறுத்தி விடு... இல்
சமமான பங்காளிகள் அல்லவா” சொன்னேன்.
"இல்லை அத்தான். இதில் எனக்கு செய்து தடுக்காதீர்கள்" என்று ம நோக்கினேன்.
அன்பான மனைவி குமுதா வந்த முழுமையை உணர்ந்து பூரித்தேன். கு வலு கெட்டிக்காரி. நான் நினை நிறைவேற்றுவாள். ஒரு தாயாக் - கே எல்லாவற்றிலும் என்னை தனது அ "குமுதா இன்னும் எத்தனை காலம்தான் வளர்ந்து விட்டார்கள்." குமுதா சிரித்தாள். ''இஞ்சாருங்கோ..... நான் சாகிறவரை ஒருவேளை நீங்கள் முந்தியிட்டியள் 4 பூவோடும் பொட்டோடும் நானே | படத்துக்குத் தினமும் பூப்போட்டுக் இந்தக்காலத்தில இப்படியும் ஒரு டெ
ஆனால் இன்று இருபது வருட இல்ல நடைப்பிணம்போல உற்சாகமின்றி....
இப்போதெல்லாம் அவள் என்னை வழி புதிராக இருக்கிறது. அவள் வழிபடாமல் விட்டுச் சில உணர்ந்தேன். அவள் என்னை வழிபட இப்போது அவள் வழிபடாமல் இரு பற்றிக் கேட்கலாமா என ஒரு கணம் சரியல்ல எனத் தவிர்த்தேன். எனினும் இருந்தது. திருமணமான புதிதில் அவளிடம் என "அத்தான் இளவயசில காதல் வாறது செய்திட்டு வந்து நீங்கள் என்னை உறுதியாகக் கூறியவள் இப்போது |
செங்கதிர் காக்கினை 20ா

ாள்; பணிவிடைகள் செய்வதில் மன ஆனந்தக் கடலில் குதூகலிக்க உத்தமமான மனைவியை கிடைக்கப் ன்ணியம். எல்லாம் சரி, என்பாதம் பலற வாழ்வில் ஆணும், பெண்ணும் என்று ஒருநாள் நான் எடுத்துச்
தப் பரம திருப்தி இருக்கு. தயவு றுத்துரைத்தவளை பெருமிதமாக
பின்னர்தான் என் வாழ்வில் ஒரு றிப்பறிந்து செயற்படுவதிலும் அவள் ப்பதை நான் கேட்கு முன்னரே பலைக்காரியாய் - தாசியாக அவள் ன்பினால் திணறடித்தாள் ன் வழிபடப்போகிறாய். பிள்ளைகளும்
ரக்கும் இதைக் கைவிடமாட்டன். எண்டால் - அப்படி நடக்கக் கூடாது முதல்ல போயிடனும் - உங்கட கும்பிடுவன்...''
பண்ணா என வியந்தேன்.
ற வாழ்வு முடிந்த நிலையில் அவள்
பெடுவதில்லையே. எனக்குப் புரியாத
நாட்களின் பின்னர்தான் இதை டாமல் இருப்பதை விரும்பிய எனக்கு ப்பது ஏமாற்றமாக இருந்தது. இது எண்ணியபோதும் அப்படிக் கேட்பது
என் மனதை உறுத்திக் கொண்டே
து காதல் பற்றிக் கூறியபோது கூட சகஜம்தான். ஒருத்திக்குத் துரோகம் எக் கட்டயில்லைத்தானே" என்று என்னைச் சந்தேகிக்கின்றாளா?
சந்தேகத்தாகே துரோகம்

Page 24
மனது கனத்தது. பழைய குமுதா ஓடிக் கொண்டிருந்தது. என் இல்வ இப்போதெல்லாம் பாலுறவில் உ வயதுதான் காரணம் என ஆறுதல் மாதவிலக்கு நின்ற பின்னர் இருவரு இரத்தப்போக்கு ஏற்பட்டது. மருத்து கொண்டது. நான் பயந்தது போலவே
முற்றிய நிலையில். என்னால் இயன்றவரை செலவ மரணத்திற்கான நாட்களை எண்ண
என்னால் இயன்றவரை அவளுக்குப் கொண்டேன். காலம் காலமாக உடுப்புத்துவைத்துச் செய்த பணிவி அவளுக்குச் செய்கின்றேன்.
என்மனதில் இருந்த ஒளி மறைந் அவள் இல்லாத வாழ்வை என முடியவில்லை. "குமுதா... குமுதா அவளுக்காக ஏங்கி அழுதுகொண்டு அருகில் இருந்து ஆறுதல் வார்த்ை கொண்டேன். அவளும் எனது ை பெருக்குவாள்.
''நீங்கள் என்னுடைய தெய்வம். அருகதையில்லாதவளாகப் போயிட அழுதாள். ஏதோ சொல்ல நினைப்பது அவள் தடுமாறுவதை உணர்ந்தேன்
"என்ர பவுணெல்லே... ஏன் அ இருக்கமாட்டன். கெதியா உனக்கு நான் கூறவே அவளது கண்கள் ஆ அவளது கண்ணீரைத் துடைத்த ே
"இஞ்சாருங்கோ இண்டைக்கோ ந என்ர மனசில பாரமாக இருக்கிற சுன என்ர மனது ஆறாது...'
தொடர்ந்து பேச முடியாமல் மீண்டு
''நான் உங்களுக்குத் துரோகம் ப என்று தெரியவில்லை. பத்து வருசத் என் கைகளை இறுகப்பிடித்த அவள்
நான் அழவும் முடியாமல் திக்க உடலை வெறித்துப்பார்த்தேன். (22 வங்கதிர் கார்த்திகை 20

வுக்காக ஏங்கினேன். காலம் சீராக பாழ்வும் மகிழ்ச்சியற்றே தொடர்ந்தது. அவளுக்கு நாட்டமில்லை எனினும்
அடைந்தேன். டங்கள் கடந்த நிலையில் அவளுக்கு வரான என் மனதில் பயம் தொட்டுக் 1கருப்பப்பை புற்றுநோய்தான். அதுவும்
ஜித்தும் பலனின்றி இதோ அவள் ரிக் கொண்டிருக்கிறாள்.
1 பணிவிடை செய்வதில் மன நிறைவு
அவள் எனக்கு சமச்சிப் போட்டு டைகளுக்குப் பதிலாக இப்போது நான்
து இருள் சூழத் தொடங்கிவிட்டது. எனால் நினைத்துக் கூடப் பார்க்க T...'' என எந்நேரமும் எனது மனது டே இருந்தது. எந்தநேரமும் அவளது "தகள் கூறுவதையே தவமாக ஏற்றுக் ககளைப்பற்றிக் கொண்டு கண்ணீர்
ஆனால் உங்களை வழிபடக்கூட டன்'' குமுதா குலுங்கிக் குலுங்கி தும் சொல்ல முடியாமல் தவிப்பதுமாக
ன்.
ழுகிறாய்? நீ செத்தபிறகு நானும் பபின்னாலேயே வந்து சேர்ந்திடுவன்.'' றாகப் பெருக்கெடுத்தது. வடிந்தோடும் பாது அவள் விம்மி வெடித்தாள்.
ரளைக்கோ நான் செத்துப் போவன். மெயை இறக்கி வைக்காமல் செத்தால்
நம் அழுகை.
ண்ணியிட்டன். ஏன் அப்படி நடந்தது இதுக்கு முந்தி. ஒரே ஒரு தடவை ...... ளது கைகள் சோர்ந்து தளர்ந்தது.
ப்பிரமை பிடித்தவன்போல் அவளது

Page 25
கிழக்கில் திருமணம்
ஒரு சமூகமானுட
"ஏனம்மா உங்க நாட்டு கல்யாணமுன்னா இ மாப்பிள்ளை வெளிநாட்டிற்கும் பொண்ணு இன வாழாம், இது என்ன கல்யாணம்....."
"தங்கச்சி கல்யாணம் செய்து வெளியில ே எடுத்துப்போட்டாள். வீடும் இங்க கட்டிப்போட் குமர் கரை சேர்றது.....”
(மங்க
உலக பண்பாடுகளில் திருமணமும், நவீனமயமாதல் - நகரமயமாதல் சமூகவிசைகளினால் மணத்தெரிவு மு பல தளங்களில் புதிய வரவுகளைச் அந்தவகையில் சென்னையில் நிகழ் பற்றிய சறோஜாவின் ஆதங்கத்தெ மங்கயற்கரசியின் திருப்தி நிலைப்பா புலம் பெயர் நிலையில் தமிழர் பரிமாணங்களையே. இதன்பால் தெரிய ஆய்வுத் தேடல்கள் இடம்பெற வேண்டு திருமணம் பற்றிய சமூக மானுடவியல் விரிவாக்கத்தில் 'கிழக்கில் திருமண புதிய வரவாயும், புலம்பெயர் நிலையி ஒரு தரிசனமாயும் அமையும்.
உள்நாட்டு யுத்தம், முரண்பட்ட நில புலம்பெயர்வு போன்ற அவல நி ை வாய்ந்த, அலைந்துழன்று அசையும் ஓ தமிழ்ச்சமூகமானது ஆரம்பகாலங்களி ஏற்பதில் தயக்கம், மறுக்கின்றநிலை, பண்புகளை வெளிப்படுத்தியது. கார பகுதி, பிரதேசம், நெருங்கிய உறவு தழுவிய இறுக்கமான மணத்தெரிவு மு வினைப்பாட்டு எண்ணம் கொண்ட படி ஓர் சமூகமாக இருந்தமையால் ஆ
செங்கதிர் காந்திகை 200

- - மேற்கில் வாழ்வு பவியல் நோக்கு
சண். பத்மநேசன் எப்படித்தானா? கல்யாணத்திற்கு அப்புறமா ர்னோர் இடத்திற்குமாய்போறாங்களே கூடி சறோஜா - சென்னை - 21.10.2003)
பானபடியால் இன்று தம்பியையும் அங்கு டம், இங்க உழைச்சு எங்க கட்டிறது. எங்க
யற்கரசி - இணுவில் - 06.05.2002)
நடைமுறைகளும் - சமூகமாற்றம் - - கோளமயமாதல் போன்ற பல றையிலிருந்து சடங்கு வரைமுதலான சுமந்த வண்ணமே வலம் வரும். ந்த இலங்கைத் தமிழ்த்திருமணம் தானியிலமைந்த கருத்தாக்கமும், ட்ட கருத்தாக்கமும் உணர்த்துவது திருமணத்தின் இரு வேறுபட்ட கவருவது பல்வகைப்பரிமாணங்களில் டும் என்பதையே, இலங்கைத் தமிழர் ல் ஆய்வுப்பரப்பெல்லையின் அகல் எம் - மேற்கில் வாழ்வு' என்பது
ல் தமிழர் திருமணம் பற்றிய புதிய
ஒலமை, வன்முறை, இடப்பெயர்வு, லகளினால் சிதறி சிக்கல்தன்மை ஊர் சமூகமாக விளங்கும் இலங்கைத் ல் வெளிநாட்டுத் திருமணங்களை உளநாட்டக்குறைவு முதலான பல ணம் சாதி, இனம், மதம், குறிச்சி, போன்ற தெரிவு நிலைப்பண்புகள் முறையாலும் இது தொடர்பாக எதிர் மங்களாலும் கட்டுமானம் கொண்ட தம். ஆனால் அண்மைக்காலமாக

Page 26
இதன்பால் எழுச்சியுறும் கவர்ச்சிப் உளப்பாங்கு மாற்றத்தையே உல தமிழ்ச்சமூகத்தின் திருமணமானது ! திருமணம் மட்டுமல்லாது இச் சமூ இன்றைய ஆய்வாளர்களுக்கு புதிய உணர்கின்றேன். வெளிநாட்டு வரன் வாழ்க்கை எனும் இத் தொடர் செயர் மேற்கில் வாழ்வு' என்ற சொற்றெ இச்சிறிய ஆக்கமானது ஒரு குறிப்பி கொள்ளாது உலகெங்கும் பரந்துவா - அதன் திருமணம், உறவுமுறை போன்றபல ஆய்வுத் தேடல்களுக்க இக்கட்டுரை வரவாகின்றது.
இங்கு 'வெளிநாட்டுத் திருமா வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் உள்ள தமிழ்ச்சமூகத்திற்கும் இடை நிகழும் திருமணத்தையே. இல் அமைவுகளுக்கிடையே நிகழும் எ கிழக்கை ஓர் ஆய்வுக்களமாகவும், ஆய்வு செய்யத்துணிதல் நன்று இவ்வூடாட்டம் நிகழினும் இருவே களுக்கிடையே நிகழும் ஒரு செயற்
ஆய்வுப்புலமாகவும், மேற்கை மற்று ெ பொருந்தும். தமிழர் புலம்பெயர்வு பற்றி புகலிடம் கோரி வாழ்ந்து கொண்டி நிலைக்களனாய் க் கொள்ளாத திருமணத்தொடர்புகள் போன்ற கொண்டிருக்கும் அவர்களது தாய வேண்டும். எனவே இதனை ஊடுதேக் செயற்பாடாகக் கொள்ளலாம்.
'வெளிநாட்டுத் திருமணங்கள்' குறித்த மேலெழுந்தவாரியாகத் தெரிவது வர திருமணம் முதலான நிகழ்வுகளே.. வைபவ நிகழ்வுகளுடன் நீண்டநாள் அனுமதிச்சீட்டிற்காய் (Visa) காத்திரு ஜேர்மன் முதலான ஐரோப்பிய தயாராதலும் - மருத்துவ பரிசோத ை தூதரகங்களின் பதிலுக்காய்க் காத்தி கைவிடப்பட்ட நிலையும் - வேறு த என நீளும் அகவயம்சார் உணர்
|செங்கதிர் கார்த்திகை 2010

போக்கானது இத்தமிழ்ச்சமூகத்தின் ணர்த்தும். மற்றும் இவ் அசையும் பரந்த ஓர் ஆய்வுப்பரப்பை ஏற்படுத்தி மகம் தொடர்பான பலவிடயங்களும்
ஆய்வுப் பொருளாகின்றமையையும் a/வதிதேடும் படலம் - திருமணம் - பொங்கினையே 'கிழக்கில் திருமணம் Tடர் அணி செய்கின்றது. ஆயினும் ட்ெட ஆய்வுப்பொருளை குவிமையம் ழம் இலங்கைத் தமிழ்ச்சமூகம் பற்றிய D, குடும்பம், உள் ஆரோக்கியம் மான ஓர் பூர்வாங்க முயற்சியாகவே
னம்' குறிப்பது புலம் பெயர்ந்து
தமிழ்ச்சமூகத்திற்கும், இலங்கையில் டயே நிகழும் மணத்தெரிவுகளினால் நவேறுபட்ட புவியியல் சார் இட ஒரு செயற்பாடு ஆகும். அதனால்
மேற்கை ஓர் ஆய்வுக்களமாகவும் 1. ஓரே இன மக்களுக்கிடையே றுபட்ட புவியியல் சார் பிராந்தியங் ற்பாங்கு. ஆதலினால் கிழக்கை ஓர் மாரு ஆய்வுப்புலமாகவும் ஏற்படுத்தல் ற்றி ஆய்வு செய்யும்போது தமிழர்கள் நக்கும் அந்நியநாடுகளை மாத்திரம் வ, மக்கள் , பணம், பொருள் , பலவற்றுடனான ஊடாட்டத்தைக் ப்நாட்டையும் ஆய்விற்குட்படுத்தல் சியத்தின் (Transnational) ஓர் அங்கச்
ந்து நோக்குகையில் 'கிழக்கரங்கில்' ன்/வதி தேடும் படலம் முதற்கொண்டு ஆயினும் இதற்கு அப்பால் திருமண
காத்திருத்தலும் - நாட்டு நுழைவு | நத்தலும் - அது மறுக்கப்படுதலும் - மொழி பயில்தலும் பரீட்சைக்குத் ன அறிக்கைக்காய் காத்திருத்தலும் - இருத்தலும் - நீண்டநாள் காத்திருப்பும் திருமண நாடுதலும் அவலநிலையும் வுகளுடனான (Subjective Feelings)

Page 27
நிகழ்வுகள் மீதும் சமூகமானுடவியல்
மேற்கை ஓர் ஆய்வுக்களமாக்கும் 'நீட்சி', 'முறிவு', 'உளமகிழ்வு ', உருவாக்கம்', 'புதியசமூகமயம் 'உளச்சிதைவு' போன்ற பல அங்கே
T கிழக்கு - மேற்கு எனும் பிரிப்பு குறிப்பது. கிழக்கு என்பது கீழைத்ே மேலைத்தேய நாடுகளையும் குறிக்கி உள்ள இலங்கைத் தமிழ்ச் ச தொடர்புகளை ஏற்படுத்துவதில் உறவி நிலையங்கள், இணையத்தள வழி பல முகவர் நிலையங்களுக்கே ெ தலைநகரில் உள்ள பல திருமண செயற்பாடுகளும் இது பற்றிய ஆய்.
கொழும்பில் நாதாயகத்தி பெற
இலங்கைத் தமிழ்ச்சமூகத்தின் த இலங்கையிலும், இந்தியாவிலும் சிறி ஆகிய நாடுகளிலும் இடம்பெறுகின்ற நிலை காரணமாக கொழும்பும், செ
முக்கிய கேந்திர நிலையமாகின்றன நாடுகளில் இத்தகைய திருமணங்க இது கருதவில்லை. ஆனால் இன்று ' 'பாதுகாப்பு', 'உளத்திருப்தி' டே கொழும்பையும், சென்னையையும் கை 1990 களில் நாட்டு சூழ்நிலை மற் மணமகன் தன் தாயகத்திற்கும் இ பிரயாணம் செய்ய அனுமதி பெற் மணமகனின் சகோதரி அவ்வகி சிறுவைபவமாக ஊர்தோறும் (யா நிகழ்ந்து பின்னர் மணமகள் அந்நாடுக சடங்கு சார்ந்த முறைகளுடன் திருமண காலத்தில் இந்நிலை ஒப்பீட்டளவில் ெ ஏலவே கூறிய கீழைத்தேய நா 'மாப்பிள்ளை இங்கு வந்து செய்துதா சமூக வாசகம் பரவலாக எதிரெ இவ்வெளிநாட்டுத்திருமணங்களில்
அதாவது வெளிநாடுகளில் திரு செயற்பாங்கின் தாமதநிலை மற் திருமணத்தின் பின்னரும் மேலைத்தே 25 இளங்கதிர் காந்திகை 20

தன் புத்தொளியைப் பாய்ச்சுகின்றது.
போது 'வாழ்க்கையின் தொடர்ச்சி',
'உளநெருக்கீடு', 'புதிய சந்ததி காதல்', 'பண்பாட்டுமயமாதல்', க பதிவு பெறும்.
புவியியல் சார் இட அமைவுகளைக் தய நாடுகளையும், மேற்கு என்பது ன்றது. இவ்விரண்டு பிராந்தியங்களில் மூகங்களுக்கிடையே திருமணத் பினர்கள், நண்பர்கள், திருமணசேவை திருமண ஒப்பேற்றுத்துறை போன்ற பரும் பங்குண்டு. அந்தவகையிலே 7 சேவை நிலையங்களும் அதன் வுகளுக்கு வளம் சேர்க்கும்.
திருமணங்கள் பெரும்பாலானவை ய அளவில் சிங்கப்பூர் - மலேசியா ன. நாட்டில் தொடரும் அசெளகரிய என்னையும் இத்திருமணங்களுக்கான ன. கனடா, இங்கிலாந்து போன்ற கள் இடம்பெறுவதில்லை என்பதை சமூகமேந்நிலை', 'சமூக அந்தஸ்து', பான்ற பல காரணங்களுக்காகக் மயம் கொண்டு நிகழ்வது கண்கூடு. றும் வெளிநாட்டில் நிச்சயிக்கப்பட்ட ந்தியா போன்ற பிறநாடுகளுக்கும் றிருக்காத நிலை போன்றவற்றால் பங்கு ஏற்று குறியீட்டு வடிவில் ழ்ப்பாணத்தில்) இத்திருமணங்கள் ளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கே ங்கள் நிறைவேறின. இதற்குப்பிற்பட்ட பருமாற்றம் கண்டு இத்திருமணங்கள் டுகளை நோக்கி நகர்வுகண்டது. ன் கூட்டிக்கொண்டுபோனவர்' எனும் லிப்பதற்கு மூலமாய் அமைவது இருந்த தடங்கலும் தாமதமும் , மணத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட றும் கீழைத்தேயத்தில் நிகழ்ந்த பத்திற்குச் சென்றடைவதில் ஏற்பட்ட

Page 28
தாமதமே ஆரம்ப காலங்களில் இத் தயங்கினர்.
கீழைத்தேசங்களில் நிகழும் திரும
முக்கிய பதிவினைப்பெறும். ஒரேமெ கட்டுமானங் கொண்ட சமூகங்களா கணிசமான தமிழர்கள் வாழ்வதால் பல்துறைசார் நிர்மாணமும் சமூக வகை நாடுகளுடனான இணைப்பும் இத் தலைநகரில் அடிக்கடி மாற்றமடைய சார்ந்த பிரச்சினைகள் போன்றனவும் இந்திய பண்பாட்டம்சங்களை உள்வா சார் தொடர்புகள் அனைத்தும் இ மேற்கொள்ளப்படுகின்றது.
நா அறைசார் தமிழர்கள் சமூகங்கமெ
சென்னையில், அடையாறில் K.S ஐய Mathus Hotel போன்ற பல நி பெறுகின்றன. இலங்கைத் தமிழர் தி உள்வாங்கியிருந்தபோதும் அவை இ உட்பட்டு நிகழத் தலைப்படாது
முறைமையிலமைந்த திருமணச்சடங்கு காலப்பகுதிகளில் கண்டுணரக்கூடியது வேண்டியது யாதெனில், எங்ஙனம் கி அரங்கேறியவை இன்று அங்கு தெ இடம்பெறுகின்றது. இது உணர்த்து (Ethnic Collectivity). மற்றும் ! வழக்கங்களுக்கு மாற்றீடுகளை 2 'மாப்பிள்ளைத் தோழன்' எனும் வகிப இது போலவே தோழி எனும் வகிப இவை உறவுமுறையிலமைந்த சடந் இது இல்லாத இடத்து, கால்வ கிளைவழியிலமைந்த அல்லது ? உறுப்பினர்களே இவ்வகிபங்கினை பெயர்வினால் சிதறிய இத்தமிழ்ச்சமூகம் உள்வாங்கத் தவறவில்லை. நண் பங்கேற்பது, வகிபங்கு ஏற்பது ஈற புலம் பெயர் நிலையில் சிதறிச்சிக் அலைந்துழன்று அசையும் இத்தமிழ்க் வாழ்வையும், எதிர்காலத்தையும் வாழ்வையும் (Life at risk) கொ ''போகுமிடமெங்கும் நம்பிக்கைக் தமக்கென ஒரு வாழ்க்கையை ஏ 26 எங்க ேகாந்திகை மா

திருமணங்களை ஏற்றுக் கொள்ளத்
னங்களில் சென்னையில் நிகழ்பவை ாழி மற்றும் பண்பாட்டம்சங்களினால் க விளங்குவதாலும் புலம்பெயர்ந்து றும் அவர்களால் ஏற்படுத்தப்பெற்ற லயமைப்பும் (Social network), ஏனைய தெரிவிற்கு சாதகமாயிற்று. மற்றும் ம் அரசியல் நிலமைகள் பாதுகாப்பு காரணங்களாகின்றன. மேலும் இவை ங்கியிருந்தபோதும் இத்திருமணங்கள் லங்கைத் தமிழ்ச்சமூகத்தினராலேயே
பரினாலும் மற்றும் கொட்டிவாக்கத்தில் லையங்களினாலும் செயலாக்கம் ருமணங்களும் பிராமணீய முறையை இந்திய பிராமணர்களின் முறைமைக்கு
இலங்கைப் பிராமணர் களின் தகளையே நாடியமையை அங்கிருந்த தாய் இருந்தது. இங்கு நாம் கவனிக்க ராமமட்டத்தில், ஊரவர் சங்கமத்துடன் சன்று வாழ் இலங்கையர்களுடனாகி துவது இனத்துவதிரள் கூட்டினையே புலம் பெயர் நிலைக்கேற்ப தம் உள்வாங்கும் நிலை உதாரணமாக ங்கு மனமகளின் சகோதரனுக்குரியது. ங்கு மணமகனின் சகோதரிக்குரியது. ங்காசார உரிமையை உணர்த்துவது. ழியிலமைந்த (Lineage) அல்லது ஒன்றுவிட்ட தலைமுறையிலமைந்த ஏற்பது வழக்கம். ஆனால் இப்புலம் கமானது இம்முறையில் நெகிழ்ச்சியை பர்களும் தூரத்து உறவினர்களும் பாக பல நிகழ்வுகள் உணர்த்துவது கல்தன்மை கொண்ட ஓர் சமூகமாய் ஈசமூகமானது சந்தேகத்திற்கு இடமான கொண்டதாகி ஆபத்து விளிம்பில் ண்ட சமூகமாக அசைவுறும்போது கோபுரங்களை " அமைத்தவர்களாய் ற்படுத்தி அதனுள் தம்மரபுகளையும்,

Page 29
பாரம்பரியங்களையும், வழக்கங்கனை சமூகமாகவே இத்தமிழ்ச்சமூகம் என்பர்
கிழக்கில் இடம்பெறுகின்ற நிகழ்வு உட்படவேண்டியது. இது பல அ வெளிக்கொணரச் செய்கின்றன. "கல் தெரியாது.'' ''இப்ப கல்யாணத்தை | என்றுதான் சொல்றார்......." "டொச் விசாதருவாங்களாம், ஆனால் பாஸ் பண்ணாட்டி இந்தியா போய்த்தான் ''திருமணமாகி 7 வருடங்களாகி போய்ச்சேரவில்லை. மகனும் ஸ்க அப்பாவைக் கேட்கிறான். இதற்கிடை போகவே வேறு கல்யாணம் செய்து என்று யோசிக்கிறேன்...'' ''லண்டன் 6 கூட்டிக் கொண்டு போய் விடுவின. வருஷக்கணக்கு செல்லுது.....'' மே பற்றிய இவ்வாசகங்கள் மிகத்துல் 'சவால்கள்', 'அவலச்சுவை' முதல் ஆயினும் மேற்கூறிய எதிர்மறைத் தன் திருமணங்களாக இவ் வெளிநாட் பெறுகின்றன. ஆரம்பகாலத்தில் வெல் என்பது சமூக அவதானத்தில் மிகவும் கொண்டிருந்தது. இன்று அந்நிலை சமூகத்திற்குத் தேவையாகி தலை | நிலையங்களில் உள்ள கடிதக்கோப்பு அதிகமாக்கி சமூக நிலையில் அ. வரன்களாக, வதுக்களாக்கப்படும் நம்கைவசமாக்கும். இதற்குப் பல பி நாட்டில் உள்ள ஆண் பெண் விகிதா. குடிபெயர்ந்து போவதற்கான ஓர் ஊடகச் முதன்மைக்காரணிகளாகக் குறிப்பிடல் கல்யாணம் மூலமாய்த்தானும் வெ இங்க கல்யாணம் செய்து இருந்தி கல்யாணத்தைச் செய்து நல்லாய் இ என்றாலும் சம்மதி அப்பதான் .......... பண்ணி எடுக்கப்போறா...'' "PR உ மட்டும்காட்டுங்கோ..." "'வெளிநாட்டு மட்டும் காட்டுங்கோ......'' போன்ற வெளிநாட்டுத் திருமணங்களின் மேன் பாதுகாப்பு என்பது மிகவும் வேண்ட திருமணங்களும் எங்ஙனம் துன
செங்கதிர் கார்த்திகை 20

ளயும் புதுக்கி வாழத்தலைப்படும் தை இத்திருமணங்கள் காட்டுகின்றன.
வுகள் தனியே சமூக ஆய்விற்கு ய்வு செய்யப்படாத பகுதிகளை யாணத்தின் பின் போய்ச்சேர்றாளோ முடிக்கட்டும். அவர் சுகமாக எடுப்பார்
படிக்கப் போறனான். அப்பதான் பண்ணுவது கஷ்டம், இங்க பாஸ்
எக்ஸாம் எடுக்க வேண்டும்” - எறன. இன்னும் அவரிடம் நான் கூல் போகத் தொடங்கிவிட்டான். யில் அவருக்கு நம்பிக்கை இல்லாது பவிட்டார். நானும் என்ன செய்வம் என்றால் உடனே ஸ்பொஞ்சர் செய்து ம்... இது கனடா என்றபடியால் பான்ற வெளிநாட்டுத் திருமணங்கள் கலியமாக அதன் 'சங்கடநிலை', லிய பண்புகளை வெளிப்படுத்தும் சமைகளை ஊடறுத்து மேல் கிளம்பும் டுத் திருமணங்கள் முதன்மை ரிநாட்டு வரனோ அல்லது வதுவோ குறைவான சமூக அந்தஸ்தினையே மாறி அவை சமூக முக்கியமாகி, நகரில் உள்ள பலதிருமண சேவை களில் இடம் பெற்று கேள்வியையும் வை எங்ஙனம் முதன்மை பெறும் நிகழ்வு பல சமூகச் செய்திகளை ன்புலக் காரணிகள் அணிசேர்க்கும். சார இடைவெளி, சீதனம், பாதுகாப்பு, கம், வதிவிட உரிமை போன்றவற்றை பாம். "'இங்கிருந்து என்ன செய்வது ரிநாடு போய்விடலாம்" - நாங்கள் ட்டம். இவையாவது வெளிநாட்டுக் நக்கட்டுமன்...'' ''இப்ப ஓட் ஜொப்ஸ் 'அவதான் என்னை ஸ்பொன்சர் ள்ள மாப்பிள்ளையின் சாதகத்தை மாப்பிள்ளையின்ற குறிப்புக்களை சமூக வாசகங்கள் உணர்த்துவது நிலையினையே. சமூகத்தில் இன்று ப்படு பொருளாகின்றது. ஆதலால் பணபோகின்றது. குடிபெயர்ந்து

Page 30
நாடுகளுக்குச் செல்ல அண்மைக் மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவுகம்
கிழக்கிற்கும் - மேற்கிற்குமான இப்ப திரட்டி வழங்குதலையும் மேற் கொம் நிலையங்கள் தலை நகரில் இய தனிமனித நிறுவனமாகச் செயற்படு வெளிநாட்டுத் திருமணங்கள் மீதான வெளிநாடுகளில் உள்ள வரன்/வது ? திரட்டிக் கடிதக் கோப்புகளின் 6 நிறுவனப்படுத்தப்பட்ட - தொழில்மு சார் பணியலமைந்த, தகவல் வங்கி பூர்வீகம் இலங்கையாக இருந்தபோது போன்றன வெளிநாடு என்பதால் அவ அந்நாட்டு எழுத்துக்களுடனாகி (0 Kingdom - Uk) அவரது பணியகத்தின் என்பது எங்ஙனம் சமூகத்திற் திருமணங்கள் சமூக அங்கீகாரம் பெறுதலையுமே இவை உணர்த்து
எனவே 'கிழக்கில் திருமணம் - விசாலித்த ஆய்வுப்பரப்பினைக் கொ பற்றிய முழுமையினை எதிர்பார்ப்பது நிலையில் நோக்கின் இது வெளிநா கொள்கிறது. இதனை ஆய்விற்கு கொள்திறனுக்கெட்டியவரை பின்வ தேடல்கள் மேற்கொள்ளப்பட வேல்
1.
மணத் தெரிவு முறையில்
உளப்பாங்கு மாற்றம். 3.
மரபு, பாரம்பரியம், வழக்கா மற்றும் மாற்றீடுகளும். பாதுகாப்பு கவசமாய் திருப் வெளிநாட்டுத் திருமண ஒப் நிலையங்களின் பங்கேற்பு. வெளிநாட்டுத் திருமணங்கள் சவால்கள்.
குடிபெயர்ந்து செல்ல திரு தனியன் - தனியாள் குடும் கோளமயமாக்கலில் தமிழர் திருமணங்கள் ஓர் சிறப்புச் இரு குடும்பங்களின் இனை
கேள்விக்கிடமாக்கப்படலும் (28 செங்கதிர் கார்த்திகை 2010
ம் ம் ம் ன்
1.
9.
10.

க்காலங்களில், திருமணங்களுக்காக
ளும் இதனையே காட்டுகின்றன.
II
திவுகளையும், தகவல்களையும் ஒன்று ள்ளும் பணியில் பல திருமண சேவை பங்கி வருகின்றன. அந்தவகையில் ம் வேல் அமுதனின் செயற்பாடுகள் புதிய பார்வைகளை வீசவே செய்யும். தொடர்பான தகவல்களைப் பூரணமாகத் வாயிலாக ஆவணப் படுத்தி ஒரு முறை மயப்படுத்தப்பட்ட அலுவலகம் யாக பரிணமிப்பது மற்றும் அவர்களது தும் பிரஜா உரிமை, வதிவிட உரிமை பர்களின் பதிவிலக்கத்தின் முன்னொட்டு -anada - can, Australia - Aus, United ல் கடிதக்கோப்புக்களில் இடம்பெறுவது குத் தேவையான வெளிநாட்டுத் பெறுவதும், மற்றும் சமூக மேந்நிலை கின்றன.
'.
மேற்கில் வாழ்வு' என்பது மிகவும் கண்டது. இச்சிறிய கட்டுரையில் அவை
கடினமானதொன்று. மிகவும் சுருங்கிய ட்டுத் திருமணங்கள் மீது குவிமையம் தட்படுத்துகின்றபோது என் அறிவுக் ரும் தளங்களிலே மேலும் ஆய்வுத் ன்டியுள்ளன. ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றம்.
எந்த இனதா கட்டு ன்பது
ங்களின் மாற்றங்களும், நெகிழ்ச்சியும்
Dணம் மேல் எழுநிலை பபேற்றுத் துறையில் திருமண சேவை
ர், பிரச்சினைகள், தடங்கல்கள் மற்றும்
மணம் ஓர் ஊடகமாய். bபம் சார்ந்த மேம்பாடு. ஏ புலம் பெயர்வு: வெளிநாட்டுத்
கண்னோட்டம். னவு எனும் தலையாய கொள்கையை
கருத்து வினைப்பாடும்.

Page 31
மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பு ஆய் வுகள் வேண்டப்படுகின்றன அமைப்பியலில் ஏற்பட்டுவரும் மாற் உறவுமுறை பற்றிய ஆய்வுகளை அமைப்புச் செயல்பாட்டியல் கோட்பா இன்றைய புலம்பெயர் நிலையில் தம் பழைய கோட்பாடுகளைத் தூக்கி கோட்பாடுகளையே நாடுகின்றன அணுகுமுறையில் அணுகவேண் அவசியமாகின்றது. வெளிநாட்டு வரலை சமூகத்தின் உளப்பாங்கு கூற மு உளப்பாங்கு மாற்றத்தையே. இந்நிக தெரிவிலும் வெளிநாட்டு வரனோ/வது பெற்று முதன்மைத் தெரிவிற்கா படுகின்றனர். வெளிநாட்டு வரலை வெளிநாட்டு வதுவையும் தெரிவு செ உளப்பாங்கு மாற்றத்தையே உணர் - மேற்கு புலங்களை ஆய்வுக் க நிலையங்களும், வாடிக்கையாளர்கள் வெளிநாட்டுத் திருமணங்களுள் ஈடுபடு அதன் நீள் தொடர் செயற்பாடுகளை Study) உட்படுத்தும்போதுதான் பல tive Data) வெளிக் கொணரப்படும் .. -மேற்கில் வாழ்வு' என்பது தொட வேண்டப்படுகின்றன. தேடல்களும்
உசாத்துணைகள்: பத்மநேசன். சண். 2008 புலம்பெயர் - I, ஞாயிறு தினக்குரல், கொழும்பு பத்மநேசன் சண் 2008 புலம்பெயர் - II, ஞாயிறு தினக்குரல், கொழும் பத்மநேசன் சண், 2008 புலம்பெயர் - III, ஞாயிறு தினக்குரல், கொழும் பத்மநேசன், 2008 புலம்பெயர் நிலை - VIII ஞாயிறு தினக்குரல், கொழு வேல் அமுதன் - செவ்வி, கொழும் வேல் அமுதன் - செவ்வி , கொழும் வேல் அமுதன் - செவ்வி, கொழும் சறோஜா - செவ்வி - சென்னை மங்கயற்கரசி - செவ்வி - இணுவில் (29 செங்கதிர் காந்திகை 20

பான, ஆழமான சமூக மானுடவியல் 1. இவையாவும் உணர்த்துவது றங்களையே. திருமணம், குடும்பம்,
சமூகமானுடவியலாளர்கள் பலர் ட்டின் வழி விளக்கியுள்ளனர். ஆனால் ழர் திருமணம் பற்றி நோக்கும்போது
வீசும் வகையில் அது மாற்றுக் எ. ஆதலாலேயே பல் துறைசார் டியுள்ளது. புதிய பார்வைகளும் னயோ/வதுவையோ ஏற்கும் இன்றைய மனைவது இன்றைய சமூகத்தின் ழ்வால் சமூக அந்தஸ்திலும் துணைத் துவோ முக்கிய இடமும் முதலிடமும் ன வரன்களாக/வதுவைகளாக்கப் ன மட்டுமே பேசிய சமூகம் இன்று ய்ய முந்தி முனைதல் அபரிமிதமான த்தும். இவற்றிற்கு அப்பால் கிழக்கு களமாக்குவதற்கு திருமண சேவை நம் மிகச் சிறந்த மாதிரிகளே ஆயினும் டுவோரையும் ஈடுபட்டோரையும் மற்றும் யும் விடயற்கலை ஆய்விற்கு (Case பண்புரீதியான தரவுகளும் (Qualitaஆதலால் இவ் 'கிழக்கில் திருமணம் ர்பாக மேலும் புதிய பார்வைகள்
அவசியமாகின்றன.
நிலையில் தமிழர் திருமணம். பகுதி
- 09.11.2008 நிலையில் தமிழர் திருமணம். பகுதி 4 - 16.11.2008 நிலையில் தமிழர் திருமணம் . பகுதி
பு - 23. 12. 2008
பயில் தமிழர் திருமணம். - பகுதி
ம்பு - 28.12.2008
பு - 09.10.2008 பு - 23.10.2008 பு - 27.06.2009
- 21.10.2003 - 06.05.2002

Page 32
சின்ளது சிரிப்பானது
தமிழ்க் கலா மன்றம் மட்டு நகரிலே கலை நிகழ்ச்சியிலே எல்லோரும் | ஒழுங்கு.
எனது நண்பர் ஒருவரிடம் பட்டு ! புத்தம் புது வேட்டி ஒன்றை இரவு
வந்தவர் நிகழ்ச்சி முடிய வேட்டி ை போட்டுவிட்டு மறந்தபடி வீட்டுக்குச் ெ மறதி உள்ளவர். வீட்டுக்குப் போய் பற்றிய நினைவு வந்தது. ஐயோ ந போக முடியாத நிலை. மாதா கோப் வேண்டிக் கொண்டு பல நேர முய
காலையிலே எழுந்ததும் இதை மற்ற கொடுத்த நண்பர் இதைப்பற்றிக் கேட் நகர மண்டபத்திற்கு ஓடினார். 6 இடத்திலேயே கிடந்தது. உள்ள தெம். விட்டு வேட்டியுடன் மாதா கோயிலை . நினைவுக்கு வந்தது.பக்கத்துக் . கோயிலுக்குச் சென்று திரிகளை ஏற்ற சென்று கொண்டிருக்கும்போது வேட் விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டி
''என்ன மச்சான் வேட்டி கிடைச்சிற்ற
மாதாகோயிலிலே விட்டு வந்தது நி சைக்கிளைச் கோயிலானதால் பாய்ந்து சென்று நண் பர் வீட்
கொடுத்துவிட்டுத்
|செங்கதிர் கார்த்திகை 20

உண்மையானது 04
ய கொடி கட்டிப் பறந்த காலம். ஒரு வேட்டி (பட்டு) கட்ட வேண்டும் என
வேட்டி இல்லை. வேறு யாரிடமோ பலாக வாங்கி நிகழ்ச்சிக்குக் கட்டி யச் கழற்றி 'மேக்அப்' அறையிலே சன்றுவிட்டார். இவர் சாதாரணமாகவே 1 இரவு சாமத்தில்தான் வேட்டியைப் நான் என்ன செய்வேன் உடனடியாக பிலுக்கு மெழுகுதிரி கொழுத்துவதாக ற்சியின் பின் சிறிது தூங்கினார்.
5தே விட்டார். வேட்டியைக் கடனாகக் டபோதுதான் பதறி அடித்துக் கொண்டு என்ன ஆச்சரியம் வேட்டி போட்ட ப்வங்களுக்கெல்லாம் நன்றி செலுத்தி க் கடக்கும் போதுதான் நேர்த்திக்கடன் கடையில் மெழுகுதிரிகளை வாங்கி றி நன்றி சொல்லிவிட்டு வீடு நோக்கிச் டிச் சொந்தக்காரரும் இரவு வேலை ருந்தார்.
பா'' என்று கேட்டதும்தான் வேட்டியை ) மறந்து இருந்த இடத்திலே வைத்து னைவு வந்து தலை தெறிக்க திரும்பி செலுத் தினார். நல்ல வேளை யாரும் அதை எடுக்கவில்லை. வேட்டியை எடுத்தவர் நேரடியாக டுக் குச் சென்று வேட்டியைக் தான் நிமிர்ந்து பார்த்தார்.
- பாலமீன்மடு கருணா -

Page 33
'துயரம் சுமக்கும் தே
- கவிதை நூல் அறிமுக
இலங்கை இலக்கியத்திற்குக் குறி மலையக எழுத்தியலாளர்களுடைய |
கவிதைத் துறையிலும் பல எகிர் அகழ்வுகளை அவர்கள் தந்திருக்க முடியாது. மலையகத்தைச் சேர்ந்த சிறப்புக்குக் காரணம் அப்படைப்புக் நிறைந்தும் கலந்துமிருக்கும் யதார்த்
முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுவதில்
உண்மையை - உணர்ந்ததை அப்பா செய்வது - படைப்பாக்கித் தருவதில் விலகிக் கொள்வதில்லை. வியர்வை | சில கட்டமைப்புக்கள் தளர்ந்திருந்தா மறைவின்றிச் சொல்லுகிற அவர்கள் வேண்டியது; மரியாதைக்குரியது.
அண்மையில் தென்கிழக்கின் அக்கா மலையகத்தை சேர்ந்த மூத்த கவி தோழர்களாய்...' என்றோர் கவிதை இதைத் தந்திருப்பவர் நாமறிந்த நாட்டி எழுத்தாளர் கவிஞர் குறிஞ்சி வால ''வளமான பூமிதான் நலமான ந மஞ்சுசூழ் மலைகளோடு வளைந்தோடும் நதிகளும் விளை வளங்கூட்டும் சிறப்பினோடு நிலமதோ வீடதோ தமக்கென 8 நெஞ்சுரம் மட்டும் கொண்டு பலமுடைய மக்களோ சளைக்கா வளம் காணும் குறிஞ்சி நாடு. என்று மலையகத்தின் புற நிலை அ நாசூக்காகச் சொல்லுகிற கவிஞர் கு! பதுளை தெமோதரைத் தோட்டத் தெமோதரை மணியம் என்று ஆரம்பம் நிலை நிறுத்திக் கொண்டு நாற்பது ஆ
(31) செங்கதிர் கார்த்திகை 20

காழர்களாய்....' கம் -
நீலgoாலன்
அபதம்." : தடுகடிம் 1 லேடி y)
ப்பாக படைப்பிலக்கியத்துறைக்கு பங்கும் பணியும் மிகக் கனதியானது.
வுகளை - நிராகரிக்க முடியாத கிறார்கள் என்பதையும் மறுதலிக்க
எழுத்தாளர்களது படைப்புக்களின் நகளில் அப்பியிருக்கும் உண்மை; தம். பொய்யான கற்பனைப் புனைவு மலை.
டியே சொற்தூரிகை கொண்டு பதிவு மிருந்து மலையகப் படைப்பாளர்கள் மணக்கும் அவர்களது எழுத்துக்களில் ாலும் சொல்ல வேண்டியதை ஒளிவு ரது வீரியம், தைரியம் மதிக்கப்பட
மரப்பற்றுப் பிரதேசத்திலிருந்து ஊவா நர் ஒருவருடைய 'துயரம் சுமக்கும் த் தொகுதி வெளியாகியிருக்கிறது. இந்த மலையகத்தின் மூத்த பரம்பரை னன் அவர்கள். ாடுதான்
மணிக் கற்களும்
இன்றி
து உழைப்பதால்
அழகோடு அக உளைச்சல்களையும் றிஞ்சிவாணன் ஊவா மலையகமாம், மதப் பிறப்பிடமாகக் கொண்டவர். மாகி குறிஞ்சிவாணன் என்று தன்னை ண்டுகளாக கவிதை எழுதி வருபவர்.

Page 34
எந்த இலக்கிய அணிகளுக்குள் இணைத்துக் கொள்ளாதவர். அட்டக் அறிந்ததை தனக்குச் சரியென்று பட்ட
இவர் உழைப்பவர்களது பிரதிநிதி. ஏக்கங்களை எரிச்சல்களை எத அறிந்திருந்தவர், தெரிந்தவர், ஆக்கங்களிற் பளிச்சிடுவது உண்மை - அங்கே அந்த உழைக்கிற மக்கள் பதிவுகளாக வெளியாகியிருக்கிறது. ஆக்கங்களே அதற்குச் சான்றாகும் "அடைமழை பெய்திட்டாலும்
அட்டைகள் கடித்திட்டாலும் கடனது உழைப்பதென்றே கருத்தினிற் கொண்டு நாளும் நடைபயில்வார்கள் பெண்கள் நாடுயர் வடைவதற்கே..........
"வாரமொரு நாள் அரிசி வேகு மற்றநாளில் தலை கவிழ்ந்து த "சோறில்லாது ஏழையுடல் காயு சுதந்திரக் கொண்டாட்டமோ ஒ "தெருப்புழுதி போயுறையும் ஏ ை சிறுவர்களும் அதனைப் பற்றி ? என்கிற வரிகள் மலையக உழைக்கு அனல்படிந்த வரிகள். எழுத்தாளனைப் பாதிக்கும் எந்த நிக அந்தப் பதிவினூடாக வாசகனை 6 சென்று யதார்த்தத்தை அம்பலப்படு மொழியின் இதயமே கவிதை. மொழிகளிலேயே இதமான இனி ஆழமான மொழியும் கவிதை மொ! அது பின்னி வருகிற உவமை, காரணமாகும். கவிஞர் குறிஞ்சி நிறைந்தேயிருக்கிறது. "வழிவழியாய்த் தொழிலாளி 2 வறுமையிலே வாடுவதும் பிள் ை தொழில் செய்ய இளவயதில் அ தொடருதடா ......
(32 செங்கதிர் காந்திகை 200

ளும் குழுமங்களுக்கும் தன்னை காசம் ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி தான் கதை கவிதைகளாக ஆக்கித் தருபவர்.
உழைப்பவர்களது எண்ணங்களை ர்ெபார்ப்புக்களை அனுபவரீதியாக அனுபவித்தவர். ஆகவே இவரது -. அங்கே எரிகின்ற பிரச்சினைகள்தான் ரது சந்தோசந்தான் குறிஞ்சிவாணனது வியர்வை மணக்கும் அவருடைய
ம் ஒரு பானையில் தூங்கும் ஒரு மூலையில்'
மொரு வீட்டிலே. லிக்குமிந்த நாட்டிலே.'' -ழ மகள் கூந்தலில் திரிவர் பசி உந்தலில்" தம் மக்கள் அனுபவித்துவருகிற துன்ப
ழ்வையும் இலக்கியமாக்கி பதிவாக்கி வாழ்வியலின் தளத்திற்கு அழைத்துச் டுத்துவதே படைப்பாளன் பணி.
மையான அழகான அருமையான ழியே . கவிதை மொழியின் சிறப்புக்கு
உருவகம் படிமம் ஆகியவையே பிவாணனிடம் கவிதை ஆளுமை
உழைத்துழைத்து Dளகளைத்
னுப்புவதும்

Page 35
என்ற வேதனைதொனிக்கிற வரிக் சித்தரிக்கப்படுகிறது. கவிஞரின் ஆர்
கவிதையென்பது ஒரு தற்புதுமை வெளிப்பாடு. அந்த வெளிப்பாட்டை செ எரிகின்ற விளக்கினையே தாங்க இருக்கும் தீப் பெட்டியினை வாா உரசினேன் உரசினேன் ஓர் குச்சும் எரியவில்லை எரிகின்ற தென்னுள்ளம் ஏங்கி என்ற குறும்பா வரிகளுக்குள் மறைந்த வழிமறிக்கும் அரக்கத்தனமான துய
இலக்கியம் அறிவு நிலைப்பட்டதுத அனுபவமும் கலந்துவிட்டால்... அதன்
புனைதிறனும் எதையும் அழகியலே ஆர்வமும் இவரது படைப்பியற் சிறப்பு
சித்தாந்த - வேதாந்த சட்டகா அட்டவணைகளைப் புறமொதுக்கிவிட் ஆற்றலை - இந்த கவிஞனுக்குரிய மனங்கொள்ள வேண்டும்.
சமகால இலக்கிய வெளியீடு தோழர்களாய்' என்ற கவிஞர் குறி தேடல் கனதியானதோர் இலக்கிய ஆ
தலைப்பு வகை ஆசிரியர் வெளியீடு
சுபுரம். சும்இம் '{ கோடிகளாம்,
தொ.பே வெளியிட்ட நா
விலை
|செங்கதிர் கார்த்திகை 20

களினூடாக ஒரு சமூக அவலம்
றல் பளிச்சிடுகிறது.
- அது உணர்ச்சிப் பிரவாகத்தின் ப்பமாகச் செய்கிற சிற்பியே கவிஞன்.
பகி
திருப்பது ஒரு சமூகத்தின் வாழ்வியல் ர அழுத்தங்கள்.
ரன். ஆனாலும் அந்த அறிவோடு ன் பெறுமானம் அளவிட முடியாதது.
ாடு வெளிப்படுத்த வேண்டுமென்ற
ங்களை, இலக்கண இலக்கிய டு. இந்தக் கவிஞனது படைப்பியல் சமூக ஈடுபாட்டை எதிர்பார்ப்பை
நளுக்குள் 'துயரம் சுமக்கும் ஞ்சிவாணன் அவர்களது கவிதைத் வணமேயென்றால் அது மிகையல்ல.
:- "துயரம் சுமக்கும் தோழர்களாய் :- கவிதைத் தொகுப்பு
தெமோதரை குறிஞ்சிவாணன். :- வி.பி.எம்வெளியீடு
பிரதான வீதி,
சாகாமம், திருக்கோவில் :- 0779770281 ர்:- 10. 06. 2011
:- ரூ125/=

Page 36
சொல்வளம் பெ
பன்மொழிப்பு காரணம் பற்றிய சொற்கள் சொற்கள் காரணம் பற்றியும், ஆட்சி பற்றிப் பொருள் உணர்த்துவதே சிறுபான்மை ஆட்சி பற்றியும், சொ பயன்படுத்தவும் பெறும். அவ்வா! ஏற்றவாறு வேறுபடும். ஆளும் நிலைமைக்கேற்ப உயர்பாகவோ,
இறைவன் என்ற சொல் ஒரு காலத்த அரண்மணை கோவில் அல்லது காரணம் அரசனே ஒரு காலத்தில் பின்னர், கடவுளுணர்ச்சியேற்பட்ட | அவரிருக்கையாகிய வீடு, கோவில்
பம், கதே அஇன்று
தொண்டன், அடியான் என்பன
அடித்தொழிலும் செய்தவர்க ை தொண்டரையும், கடவுளடியாரையும் சொல்லவும் பெரிதே அடியார் வழக்கிலும் இடம் பெற்றன. இன்று ஊழியனையும் (Volunteer) குறித்து
களிப்பு என்ற சொல் முதலில் கள்ளுண்டு மகிழ்தலைக் குறித்தது.
குறித்து நிற்கிறது.
'கள்ளுண்ணாப் போழ்திற் கள் உள்ளான்கொல் உண்டதன்
என்ற திருக்குறளிலும் கள்ளுண்டு கூறப்படுவதைக் காணலாம். இவ்வ குறித்த சொற்கள் இன்று உயர்! சேர்த்து நிற்கின்றன. இதற்கு எதி குறித்த சொற்கள் இன்று இழிந்த தம்பிரான், அந்தணர், பண்டாரம், பட்டப்பெயர், திருவாளன், சேரி, ! உதாரணமாகக் கூறலாம். கடவுள் என்னும் பெயர் மனமொ (34 செங்கதிர் கார்த்திகை 20

ருக்குவோம் - 28
லவர். த. கனகரத்தினம்
பற்றியும் பொருளுணர்த்தும். காரணம் சொல்லுக்குச் சிறப்பாகும். எனினும் ல் பொருளை உணர்த்தும்; அவ்வாறு ட்சியும் காலத்திற்கும், இடத்திற்கும் - சொல் குறிக்கும் பொருளின்
இழிபாகவோ கருதப்படும்.
தில் அரசனைக் குறித்தது. அவனுடைய
கோயில் என அழைக்கப்பட்டது. தெய்வமாக வணங்கப்பட்டமையாகும். பின் இறைவன் என்பது கடவுளையும், ம் என்றும் வழக்குப் பெற்றன.
முதலில் மக்கட்குத் தொண்டும் , ளக் குறித்தன. பின்னர் கடவுள் ம் குறித்தன. 'தொண்டர் தம்பெருமை க்கு மடியேன்' என்று இலக்கிய தொண்டன் என்னும் பெயர் பொதுநல து நிற்கிறது.
கள்ளுண்டலையே குறித்தது. பின்பு அதன்பின் இன்பத்தால் மகிழ்தலையும்
ளித்தானைக் காணுங்கால்
சோர்வு'
மகிழ்ந்தவனையே களித்தான் என்று ராறு முதலில் தாழ்ந்த பொருள்களைக் ந்த பொருள்களைக் குறித்து வளஞ் ராக முதலில் உயர்ந்த பொருளைக் பொருள்களைக் குறிக்கும். கடவுள், பரதேசி, பத்தினி, பயல் , சிறுக்கி, நாற்றம் முதலிய சொற்களை இதற்கு
ழி மெய்களையும் எல்லாவற்றையும்

Page 37
கடந் த முழு முதற் கடவு ை கடவுட்டன்மையையடைந்த முனிவர்.
இதனால் கடவுள் என்னும் சொற்பொ சொல்லும் முதலில் கடவுளை மட்டு குறித்தது. இதன் காரணமாகவே திருவள்ளுவர் 'ஆதி பகவன்' என
தம்பிரான் என்பது கடவுட் பெயர் மடத்தலைவரையும் குறிக்க வழங்கி
அந்தணர் என்ற சொல் குளிர்ந்த 3 'அந்தணர் என்போர் அறவோர்'
கூறியிருக்கிறார். இச்சொல் அந்தண பூசாரிகளையும் படிப்படியாகக் குறித் குறிக்கின்றது.
பண்டாரம் என்பது பல பொருள்கள் பல அறிவுப் பொருள்களை மனத்தில் குறித்தது. உலகப்பற்றைத் துறந்த போலக் கோலம் பூண்டவனையும் பண்டாரம் உனைவேண்டிக் கொண்ே பெற்றது. துறவி போலக் கோலம் நிற்கின்றது.
ஆண்டி என்பது முதலில் கடவு இரப்போனையும் குறித்தது. இன் பழனியாண்டி, மடத்தாண்டி, கோ வழக்குகளைக் காணலாம். தொல்காப் ஒருவரையொருவர் எவ்வாறு விளித்த போல அன்று 'எல்லா' என்ற பொது
"எல்லா நீ ....... என் நீ பெற (கலித்தொகையில்). இந்த எல்லா ஏலே என்ற வடிவுகளில் ஆண் விளிய மேலும் ஏல என்னும் வடிவம் திரிந் அடே என விளிக்கப்படுகின்றன. அ
'முறைப் பெயர் மருங்கில் கெ நிலைகுரி மரபின் இருவீற்றும்
இவை தமிழின் தூய்மையை அறிவுறு, தெலுங்கில் அரே, ரே என்றும் ஹி என்றும் வழங்கி வருகின்றன. (35 சங்கதியா கார்த்திகை 20

ளயே
குறித் தது. பின் னர் களையும் கடவுள் என்றழைத்தனர்.
ருள் இழிந்துவிட்டது. பகவன் என்ற b குறித்தது. பின்னர் முனிவனையும் முழுமுதற் கடவுளைக் குறிக்கத் அழைக்க நேர்ந்தது என்பர்.
பின்னர் துறவை மேற்கொண்ட வருகிறது.
அருளுடைய முனிவரைக் குறித்தது. என்று தானே திருவள்ளுவரும் ர் போல்வாரையும், அடியாரையும், தேது. இன்று ஒரு குலத்தாரையும்
நிறைந்த பண்டசாலையின் பெயர். தொகுத்து வைத்த பேரறிஞனையும் துறவியையும் குறித்தது. அத்துறவி பண்டாரம் என்றனர். 'ஆண்டிப் டன்' என்று பாடல்களிலும் வழக்குப் பூண்ட இரப்போனையும் குறித்து
ளையும், போலித் துறவியான று ஏழையையும் குறிக்கின்றது. வணாண்டி, ஓட்டாண்டி முதலிய பியத்தில் தலைவனும், தலைவியும் னர். இன்று Hallo என்று விளிப்பது பாற் சொல்லொன்றை வழங்கினர்.
ததீ தென்"' விளிக்கின்றாள் என்னும் சொல்லே ஏல , ஏலா, கத் தமிழ் நாட்டில் வழங்குகின்றன. து ஏட, ஏடா, ஏடே, அட, அடா, -டா, அட்ட என்பன அடுக்கு.
ழதகைப் பொதுச்சொல் உரித்தே'
துகின்றன அன்றோ! அடே என்பது தி உருது மொழிகளில் ரா, ரே

Page 38
கு.சி.பா. 8 இலக்கிய வி
வழங்கு
கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை : தமிழக நாமக்கல் செல்வம் பொறி
அறக்கட்டளையின் தலைவர் டா. நடைபெற்றது
''இலக்கியப்படைப்புகள் மனித எழுத்தாளர்களின் படைப்புகளை : அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அ எழுத்தாளர்களுக்கும் விருதுக படைப்புகளுக்கு விருதுகள் வ உருவாக்கிய எழுத்தாளர்களைப் படைப்புகளின் தன்மை குறித்துப் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் இருக்கிறது.'' என நாவலாசிரிய விருதுகளின் நோக்கம் குறித்து நான் உரையாற்றும்போது,
3 N1 ii்
"ஒரு நூலைப் படைப்பவர் மதந நம்பிக்கை இல்லாதவராகவோ இரு மற்றும் மனித நேய மேம்பாட்டுக்
இலக்கியப்படைப்புகள் சாதி, மத ( கொடுமைக்கு எதிரான சக்தியாக துன்பப்படும் மக்களுக்காக அவை ( மக்களும் முன்னேற அவை உறு
கல்லை வைரமாக்கவும், செம்பை சக்தி கொடுக்க வேண்டும் என | பாடினார். அவரது பாடல்கள் பிரதிபலிப்பாக இருக்கின்றன.
அவரது பாடல்களிலும், கவிதை வேண்டும் என்ற உயரிய நோக்க!
36 வாங்கரே மந்திகை ணா

அறக்கட்டளை பருதுகள் - 2011 தம் விழா
சார்பில் விருது வழங்கும் விழா 2011 யியல் கல்லூரியில் 02.10.2011 அன்று க்டர் பொ.செல்வராஜ் தலைமையில்
நேயத்துக்கு வித்திட வேண்டும். ஊக்குவிக்கும் நோக்கிலேதான் இந்த பூண்டு தோறும் நல்ல படைப்புகளுக்கும் கள் வழங்கப்படுகின்றன. சிறந்த ழங்கும் போது அப்படைப்புக்களை பாராட்டுவதைத் தவிர்த்து, அவரது பேச வேண்டும். அந்த படைப்புகள் குறித்து ஆராயப்படவேண்டிய தேவை பர் கு.சின்னப்பபாரதி குறிப்பிட்டார். வலாசிரியர் கு.சின்னப்பபாரதி தொடர்ந்து
ம்பிக்கை கொண்டவராகவோ, கடவுள் தக்கலாம். ஆனால் அப்படைப்பு சமூகம்
கு வித்திட வேண்டும்.
வேறுபாடுகளைக் கடந்து, தீண்டாமைக் - உருவெடுக்க வேண்டும். வாழ்வில் குரல் கொடுக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட துணையாக இருக்க வேண்டும்.
பத் தங்கமாக்கவும் இறைவன் தனக்கு பாட்டுக்கொரு புலவன் எங்கள் பாரதி ஏழை மக்கள் படும் துன்பங்களின்
களிலும் சமூகம் மேம்பாடு அடைய ம்தான் மேலோங்கி உள்ளது. ஆனால்

Page 39
பாரதியார் தீவிர கடவுள் பக்தி கெ புரட்சி நடந்ததற்கு ஆதிபராசக்தியின் இயற்றியவர்.
இதேபோல் நிலப்பிரபுத்துவத்திற்கு எதி இழிவான கலாசாரத்தை எதிர்த்துப் சமுதாய மேம்பாட்டுக்கு ஆன்மீக 6 அங்கே புரட்சிக்கு தயாராகிக் 6 காணவில்லை.
ஆனால் அவர் நினைத்தது ரஷி ஆன்மீகம்தான் வழி என்று லியோ L அதனை நிறைவேற்றியது..
அவரைப்போன்றே இளம் எழுத்தாளர் சார்ந்தவர்களாக இருந்தாலும், தங்க சார்ந்ததாக இருக்குமாறு பார்த்துக் ெ கொண்டார்.
இவ்விழாவில் நம்மவர்கள் ஒன்பது ே பெற்றார்கள். பிரபல நாவலாசிரியர் கு. மூன்று வருடங்களாக சிறந்த நாவல், நூல்களுக்கான பரிசினை வழங்கி 6
கடந்த வருடம் (2010) எம்மவர்கள் இர பரிசும் அளித்துக் கெளரவம் செய்தது
இவ்வருடம் உலகளாவிய ரீதியில் பூ அவ்வகையில் இவ்வருடம் சிறுகன கவிதைத் தொகுதி, மொழிபெயர்ப்பு போட்டிக்கு வந்து சேர்ந்தன. இவற்றில் நூல்களும், புலம்பெயர் நாடுகளிலிருந்து 411 நூல்கள் வந்து சேர்ந்தன. இ லண்டனில் வாழும் இரா.உதயணன் முதன்மை பரிசு ஐம்பதாயிரம் ரூபாவி
கு.சின்னப்பபாரதி அறக்கட்ளை இலக் வந்து சேர்ந்ததையிட்டு அறக்கட்டளை பரிசு பெற்றவர்களின் அறிமுகத்தை அ சி.க.கருப்பண்ணன் செய்து வைத் நா.செந்தில்குமார் சுவைபடத் தொகு 37 செங்கதிர் காந்திகை 20

பாண்டவர். ரஷிய நாட்டில் மக்கள் கருணையே காரணம் என கவிதை
ராகவும், மேலை நாடுகளில் நிலவும் 5 எழுதிய லியோ டால்ஸ்டாய், வழியைத் தேடினார். சமகாலத்தில் கொண்டிருந்த சமூகத்தை அவர்
யப் புரட்சியால் நடந்தேறியது. டால்ஸ்டாய் கூறினாலும் புரட்சிதான்
சுகளும் தாங்கள் எந்த நம்பிக்கை ளது படைப்புகள் சமூக சிந்தனை கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்
பர் இலக்கிய விருதும், பணப்பரிசும் சின்னப்பபாரதி அறக்கட்டளை கடந்த சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு வருகின்றது.
ண்டு பேரின் நூல்களுக்கு விருதும், து அறக்கட்டளை.
பரிசுக்கான நூல்கள் கோரப்பட்டன. தத் தொகுப்புக்கள், நாவல்கள், | இலக்கியம் என 411 நூல்கள் இலங்கையிலிருந்து சுமார் 100(101) வ சுமார் 300 நூல்களுமாக மொத்தம் இவற்றில் இலங்கையைச் சேர்ந்த எழுதிய 'பனிநிலவு' என்ற நாவல்
னை பெற்றுக் கொண்டது. .
கிய போட்டிக்கு இந்தளவு நூல்கள் ாக் குழுவினர் மனம் மகிழ்ந்தனர். பறக்கட்டளையின் துணைத்தலைவர் தார். நிகழ்வுகளை பேராசிரியர்
த்து வழங்கினார்.

Page 40
இவ் விழாவில் சிறப்பு விருந படைப்பாளர்களுக்கு விருதுகளை
ஆசிரியர் கே.வைத்தியநாதன் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தல் உடனடியாக தமிழ் சாகித்திய அக பிறந்த நாளை சக எழுத்தாளர்கள் ஓர் அற்புதமான பண்பாட்டை த காட்டியிருக்கிறார் கு.பா.சி. தமிழகத் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து . இயந்திரங்களைப் போன்று எழுதிக்
ஆனால் எதைச் சொல்ல வருகிே சமுதாயத்துக்கு இதனால் என்ன என்றெல்லாம் யோசித்து எழுதுவது
அவரது கதைகளில் யதார்த்தம் உணர்வுகள் போன்றவற்றைப் பதிவு கலை.
தனது ஒவ்வொரு நாவலுக்கும் க ை கதைக் களத்தினைத் தேடிச் | நிஜமனிதர்களின் உணர்வுகளை முழுமையாக உள்வாங்கி நாவல்
ஒரு நாவலை எழுத இவர் மூன் கொள்கிறார். சமுதாயக் கண்லே அடிப்படை. எனக்கு உள்ள ஆத்து சமுதாயத்தின் அங்கீகாரம் கிடை.
இவருக்கு என்றோ கிடைத்திருக்க 6 விருதுகள் ஏன்? தள்ளிப் போகின்ற
கேரளத்தில் போன்று தமிழகத்துக்கு ஏற்படுத்தி, அதன் மூலம் விருதுகள் அவசியத் தேவையாகவும், உடன
ஆட்சிப் பீடத்தில் இருப்பவர்கள் பரிசுகள் வழங்காமல், நல்ல பன. வழங்க வேண்டும். இல்லாவிட்டால் இல்லாது போய்விடும்.
(38 செங்கதிர் காந்திகை 20ா

5 தினராகக் கலந் து கொண்டு
வழங்கிய 'தினமணி' நாளிதழின் ன் உரையாற்றும் போது "'தமிழ் பும், கெளரவிக்கவும் தமிழக அரசு கடமியை ஏற்படுத்த வேண்டும். தனது நக்கு விருது வழங்கிக் கொண்டாடும் தமிழகத்துக்கே முன்மாதிரியாக்கிக் த்தில் உள்ள நாவலாசிரியர்கள் பலர் கொண்டு தொழிற்சாலைகளில் உள்ள
5 குவித்து வருகின்றனர்.
றோம். நமது கதையின் களம் எது?
நன்மை விளையப் போகிறது. அதான் கு.சி.பா.வின் பணி.
இருக்கும். நிஜ மனிதர்கள் நிஜ செய்வது கு.சி.பா வுக்குக் கைவந்த
தக் கருத்தைத் தீர்மானித்ததும் அதன் சென்று அங்கேயே தங்கியிருந்து 1, பிரச்சினைகளை, நிகழ்வுகளை படைப்பதுதான் கு.சி.பாவின் பழக்கம்.
ன்று நான்கு ஆண்டுகள் எடுத்துக் னாட்டம்தான் இவரது நாவல்களின் தங்கம் கு.சி.பா போன்றவர்களுக்கு க்கவில்லையே என்பதுதான்.
வேண்டிய சாகித்திய அகடமி, ஞானபீட றன என்று தெரியவில்லை.
தித்திரம். அத்துகிறது.
ம் ஒரு சாகித்திய அகடமி அமைப்பை ர் வழங்க வேண்டும். அது இன்றைய டித் தேவையாகவும் இருக்கிறது.
ஒத் கே வேக அகதி
தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு டப்பாளிகளைத் தேடிப்பிடித்துப் பரிசு ல் தமிழகத்தில் இலக்கியம் என்பதே

Page 41
வருங்காலத்தில் இன்றைய காலம் 8 வருணிக்கப்படாமல் இருக்க வேண்டும் இனம் காணப்பட்டுப் பாராட்டப்பட வே
கு.சி.பா அறக்கட்டளையின் இலக்க ஏக்கத்தை எழுத்தாளர்கள் மத்தியில்
விருது பெற்றவர்களின் சார்பில் 6 நாவலாசிரியர் லண்டன் இரா.உதய
''வெளிநாடுகளில் வாழும் எழுத்தாளர் அமைப்புக்கள் ஊக்குவிக்க வேண்டிய எந்தவொரு இலக்கிய அமைப்பினர் அங்கீகாரம் வழங்க மாட்டார்களா? ஏக்கத்தைத் தீர்க்கும் வகையில் அறக்கட்டளையினர் விருதுகள் வழ புதிது, புதிதாகத் தமிழ் நூல்களைப் ப வெளிநாட்டு வாழ் தமிழ் எழுத்தாளர்கள் வலிமைமிக்க அமைப்புக்களின் பார் படைப்புகளைப் படைக்கக் கூடிய சக்
பரிசு பெற்ற 'மனித தர்மம்' நூலின் க "தமிழகத்தில் உள்ள பெரும்பான் தொடர்பான செய்திகளுக்கு மிதம் வருகின்றதை காணக்கூடியதாக 8 தொடர்பான தகவல்களுக்கு முக்கிய எங்கள் இலங்கை நாட்டில் சிறுபான் அரசு வெளியிடும் பத்திரிகைய கு.சின்னப்பபாரதி விருது பற்றிய செய் பிரசுரம் செய்ததோடு மட்டுமல்லாது அ அதன் செய்தியாளர் விநியோகம் இருக்கிறது. அதே போல் ஏனைய எ கலை, இலக்கிய செய்திகளுக்கு மு செய்து கலை இலக்கியவாதிகளைக்
ஆகவே தமிழக பத்திரிகைகள் அரசி விடுத்து கலை இலக்கியச் சாயம் இலக்கியம் சார்ந்த தகவல்களை வெ மற்றும் விஸ்வசேது இலக்கிய பாலம் அ (இலங்கையர் - டென்மார்க்) உட்பட 1 உரையாற்றினார்கள்.
39 வங்கதிர் லத்திகை 20
மங்கைய சேது இலகளை ம்

இலக்கியத்தின் இருண்ட காலமாக Dானால் திறமையான எழுத்துக்கள் பண்டும்.
கிய விருது கிடைக்காதா? என்ற ஏற்படுத்த வேண்டும்.'' என்றார்.
ஏற்புரை நிகழ்த்திய 'பனிநிலவு'
னன்(இலங்கை),
களை தமிழகத்திலுள்ள இலக்கிய பது கடமை. அவர்களின் மனதில் ாவது தங்களின் படைப்புகளுக்கு என்கிற ஏக்கம் இருக்கிறது. இந்த
நாமக்கல் கு.சின்னப்பபாரதி ங்கி வருகின்றனர். இதன் மூலம் படைக்க வேண்டும் என்கிற ஆர்வம் ரிடம் உருவாகிவிட்டது. இவ்வாறான ரிசுகள் மூலம் மேலும் தரமான தி எமக்குக் கிடைக்கும்'' என்றார்.
ஆசிரியர் கலைஞர் கலைச்செல்வன்
மையான ஊடகங்கள் சினிமா கிஞ்சிய முக்கியத்தும் அளித்து இருக்கிறது. கலை இலக்கியம் த்துவம் அளிப்பதில்லை. ஆனால் ன்மையினராக நாம் வாழ்ந்தாலும் பான 'தினகரன் வாரமஞ்சரி' தியை முழுப்பக்கச் செய்தியாகப் தன் பிரதிகளையும் இந்த விழாவில் செய்வதைக் காணக்கூடியதாக மது நாட்டின் தமிழ்ப்பத்திரிகைகள் மக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரம் கெளரவம் செய்து வருகின்றன.
யல், சினிமா சாயம் பூசிவருவதை பூசி கொண்டு தமிழ்க் கலை, ளியிட முன்வரவேண்டும்'' என்றார். புமைப்பின் ஸ்தாபகர் வி.ஜீவகுமாரன் பரிசுப் பெற்ற எழுத்தாளர்கள் பலர்
- கே.பொன்னுத்துரை -

Page 42
வாழ்த்து 02.10.2011 அன்று தமிழ் நாடு நா வளாகத்தில் நடைபெற்ற கு.சின்னப்பபா 2011 வழங்கும் விழாவில் (மூன்ற இலங்கைப்படைப்பாளிகளைச் “செங்கதி
தமிழ்மொ ரூபாய் 5
வவுனியூர் நூல் - 'L
இலக்கியச் சிறப்புப்பரிசுகள் -
புரவலர் ? கொடைச்சி
1 1 1 1 1
வீ.தனபா ('தினக்குர நூல் - .
கலைஞர் நூல் - '
கே.விஜய நூல் - 5
(40 செங்கதிர் காந்திகை 20

கின்றோம்! மக்கல் செல்வம் பொறியியல் கல்லூரி பரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் - ாவதாண்டு) விருது பெற்ற பின்வரும் பர்' வாழ்த்தி மகிழ்கின்றது.
ழி முதன்மைப்பரிசு ),000/= உம் விருதும்
இரா.உதயணன் (லண்டன்) பனிநிலவு' (நாவல்)
ரூபாய் 10,000/= உம் விருதும்
ஹாசிம் உமர் - இலக்கியக் சிறப்பு
லசிங்கம்
ல்' நாளிதழ் பிரதம ஆசிரியர்) ஊருக்கு நல்லது சொல்வேன்'
கலைச்செல்வன் மனித தர்மம்' (நாடகம்)
பன்
மனந்தியின் சிறு அலைகள்' (நாவல்)

Page 43
தெணியான் நூல் - 'ஒடு
வி.ஜீவகுமார நூல் - 'சங்!
என்.நடேசன் நூல் - 'வன
தம்பு சிவா ( நூல் - 'சொ
உபாலி லீல மொழிபெயர்ப்பு அவர்களின் நாவல்களின்
இவர்களில் அவுஸ்ரேலியா வைத்திய யாழ்ப்பாணம் தெணியான் ஆகிே அப்பரிசுகளை அவர்களின் பிரதிநிதிக
41 சங்கதி கார்த்திகை 20

(கே. நடேசு) க்கப்பட்டவர்கள்' (சிறுகதை)
ன் (டென்மார்க்) கானைச் சண்டியன்' (நாவல்)
(அவுஸ்ரேலியா) எணாத்திக் குளம்' (நாவல்)
த.சிவசுப்பிரமணியம்) ந்தங்கள்' (சிறுகதைகள்)
ாரட்ண புக்கான பரிசு - கு.சின்னப்பபாரதி
'சுரங்கம்', 'தாகம்' சிங்கள மொழியாக்கம்
கலாநிதி என்.நோயல் நடேசன், பார் சமூகமளிக்காதபடியினால்
ள் பெற்றுக் கொண்டனர்.

Page 44
கதைகூறும் கு
தன்னுயிர் அஞ்சாத்
நண்பனொடு அன்பு ! என்புருகப் பழகிவிட்டு துன்பம் உறும்போது தோன்றும் - நட்பு தோள் கொடுப்பதில்லை
ஞானம்!
ஆபிரிக்காவை இருண்ட கண்டமென அக்கண்டத்தை எப்போதும் இரு ஏகாதிபத்திய எஜமானர்கள். அது 'கோங்கோ' என்பது. அனைத்து 5 தங்கம், வெள்ளி, ஈயம், யுரேனியம் எண்ணெய் வளம் வேறு. ஆனால் வறுமையின் பிடியில் மாய்ந்தது அமெரிக்கா என்று - இவர்களை இ அவர்கள் அனுபவித்தனர். ஈவிரக் கொண்டவர்கள் சும்மா இல் ை வரவொட்டாமலும் தடுத்தனர். வழி என்பதில் மதி நுட்பமாகச் செயல் | மீறிக்கொண்டு வளர்ந்தவன் ஒ கோங்கோ நாட்டில் விளைந்த வில் ஏகாதிபத்தியம் எப்படிச் சூறையா கதை.
லுமும்பா ஊருக்கும் உறவுக்கு நேர்மையும் கொண்டவன். கண்ணீ
42
|செங்கதிர் கார்த்திகை 20

நள் -(25) கோத்திரன் தகவு! செய்து
வந்து
Dல என்ற
- கவிஞர் மு.மேத்தா.
அழைத்தனர். அப்படி அழைத்தவர்கள் ட்டாகவே வைத்திருக்க ஆசைப்பட்ட அதான் உண்மை. அங்கு ஒரு நாடு வளங்களும் அங்கு இருந்தன. வைரம், ம், டைட்டானியம், நிலக்கரி அத்துடன் இத்தனை வளங்களும் கொண்ட நாடு 1. ஏகாதிபத்தியங்கள் - பெல்சியம், ஜம்சைப்படுத்தின. இவர்களின் வளத்தை கமற்ற சுரண்டல்தான் அது. சுரண்டிக் ல. அவர்களுக்குச் சுதந்திரதாகம்  ெநடத்த எவனும் வந்து விடக்கூடாது பட்டனர். இத்தனை கொடுமைகளையும் ரு இளைஞன். 'பற்றிக்ஸ்லுமும்பா' லெமதிப்பற்ற வைரம். அந்த வைரத்தை டியது என்பதுதான் இந்தக் கண்ணீர்க்
தமாக உழைத்தவன். உண்மையும் ர சிந்திய தன் மக்களைக் கரை சேர்க்க

Page 45
நின்றவன். அகிம்சையை ஆதரித்தவ வெள்ளை உள்ளத்தவன். தன் அர. இழைக்காதவன். அத்தகைய நல்லெண் என்பதை உணராதவன். அடர்த்தியற்ற மேம்படுத்தும். மூக்குக் கண்ணாடி கண்கள் தன் நாட்டையும் மக்களை நிற்கும். இருபத்தேழு வயதான தபாற் இருந்தபோது நாட்டுக்காகப் போராட நாள் மக்கள் கூட்டம் அவன் பின்னால் அமெரிக்காவும் இதை அவதானித் 'ஜனநாயக" மரபுப்படி வளைத்துப் எடுபடாதபோது ஒத்துழைப்புடன் அ முன்வந்தனர். அவனை அழைத்து . கட்டத்தில்தான் தன் நண்பர்களையும் 6 லுமும்பா. ஏக தலைவனாக எழுந்து ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் ஆதரவுடன் கோங்கோவின் பிரதமரானா மேற்குலக 'ஜனநாயகம்' இவனது ! ஆக்கியது. நம்பிக் கெட்டவன் லுமும் நடந்தது இது. எனினும் இதயத்தைப்
'பற்றிக் எமேறி லுமும்பா', பிறப்பு யூ என்ற இடம். ஒரு கத்தோலிக்க குடு கல்வி மிஷன் கல்லூரியில். அப்புறம் ஓர தபால் திணைக்கள் எழுதுவினைஞர் 'போஸைன் ஓபாங்கு' என்ற பெண் லிபரல் கட்சியின் பிராந்தியத் தலைவன் வார கால கல்விச் சுற்றுலா. அப் எதிர்காலத்தையும் கணக்கிட்டுக் ( திணைக்களத்தில் நிதி மோசடி என்ற சிறையுள் தள்ளப்பட்டவன் ஒரு வரு இதில் பெல்ஜியம் இவனுக்காக நீலி 1958 டிசம்பரில் MNC எனப்படும் Mov தேசிய இயக்கத்துக்குத் தலைமை த லிவிங்லி' எனும் ஊரில் நடந்த மக்கள் என்ற குற்றச்சாட்டில் ஆறுமாதம் சிறை
43 வங்கத்தில் காந்திகை 20

பம் பற்றரியும் 'அவன் கிடும்
ன். கறுத்த உடம்பினன் எனினும் சியல் எதிரிகளுக்குக் கூட அநீதி ரணமே தன் வாழ்வை நாசமாக்கிடும்
தாடியும் மீசையும் அவன் அழகை ஊடே தெரியும் அந்தக் காந்தக் யும் பற்றிய கனவுகளைச் சுமந்து 2. திணைக்கள எழுதுவினைஞனாக
நாட்டம் கொண்டான். நாளுக்கு திரளத் தொடங்கியது. பெல்ஜியமும் தன. வழக்கமான அவர்களின்
போட நினைத்தனர். எதுவும் வனுடன் ஒத்துப்போக - உதவ மரியாதை செலுத்தினர். இந்தக் எதிரிகளையும் எடைபோட மறந்தான் நின்றவன் தனது 34 வது வயதில் . ஆட்சி அமைத்தான். மக்களின் ரன். வளரவிட்டு வேருடன் வீழ்த்தும் நண்பர்களையே நய வஞ்சகர்கள் பா. எங்கோ தொலை தூரத்தில் பிழிகிறது இந்த மரணம்.
லை 1925, கோங்கோவில் ஓனலூ நம்பத்தின் நான்காவது குழந்தை. ாண்டு விசேட பயிற்சியின் பின்னான
பதவி. தனது 30வது வயதில் துடன் திருமணம். அதே ஆண்டு ர். அப்புறம் பெல்ஜியத்தில் மூன்று போதே இவனது எழுச்சியையும், கொண்டது பெல்ஜியம். தபால்
குற்றச் சாட்டில் இரண்டு வருடச் பத்துள் விடுதலையாகி வந்தான். க் கண்ணீர் வடித்தது. அப்புறம் ement National Congoiais எனும் ாங்குகிறான். 1959 இல் 'ஸ்சான் கலவரத்துக்குக் காரணமானவன் வாசம் கிடைக்கிறது. 1960 மே 25

Page 46
இல் நடைபெற்ற கோங்கோவின் மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் யூன் 23 இல் பிரதமர் ஆகிறார்.யூ பிரகடனத்துக்கான 'லுமும்பாவி உருக்கமும் அடக்கமும் நிறைந்த அவர் இப்படி எடுத்துச் சொல்கிறா
"எண்பது ஆண்டுகளாக காலனி இப்படித்தான் இருந்தது. எமது கா அவை தாங்க முடியாத வலி மனங்களிருந்து அவை அகன்றுவிட முதுகு தேய வேலை செய்திருக்கி உண்டிருக்கவில்லை. பட்டினிச் . நாங்கள் நல்ல உணவுகளைக் வீடுகளில் வாழ்ந்ததில்லை. எமது வளர்க்க முடிந்ததில்லை. காலை பயமுறுத்தப்பட்டோம். கடுமையாகத் நாங்கள் கறுப்பர்கள். எமது க ஏகாதிபத்திய வாதிகளினால் ஆச் தோலுக்கு இணக்கமாகவும் கறுப் மனிதத்தன்மையற்றதாகவும் காண இருக்காது என்பதை கண்கூடாகக் அனைத்தையும் நாங்கள் சகித்து வாக்குகள் மூலம் இன்று நமது எங்களுக்கு அளித்திருக்கிறீர்கள் மனதாலும் உடலாலும் நொறுக்கப் உறுதியாகவும் கூற விரும்புகின்! அனைத்தும் முடிவுக்கு வந் அறிவிக்கப்பட்டுவிட்டது. நமது ! கரங்களில் உள்ளது."
இதிலிருந்துதான் லுமும்பாவின் கூட்டத்தில் பெல்ஜிய மன்னர் கொண்டிருந்தார். அமெரிக்க
வட்டமிட்டிருந்தன. தனது ஆதரவ நாட்டின் நலன் கருதி ஒரு கும்
4 எங்கள் காணெ னா

முதல் சுதந்திர பொதுத் தேர்தலில் பெற்றிருந்த லுமும்பா அதே ஆண்டு ன் மாதம் 30ந் திகதி நடந்த சுதந்திரப் ர் மக்களுக்கான பேச்சு' மிகவும் து. தன் மக்களுக்கான கனவுகளை
ர்.
ஆதிக்கத்தின் கீழ் எமது தலைவிதி யங்கள் காலங்கடந்தவைகள் அல்ல. கொண்டவை. இன்னமும் எங்களது
வில்லை. மிகக் குறைவான கூலிக்கு றோம். ஒரு போதும் நாங்கள் வயிறார Fாவுகளைத் தடுக்க இயன்றதில்லை. காண்பது இல்லை. வசிக்கத்தக்க அருமைக் குழந்தைகளை நேசித்து பும் மாலையும் இரவும் என நாங்கள் 5 தாக்கி ஒடுக்கப்பட்டோம். ஏனென்றால் ண்களுக்கு முன்பாக எம் நிலங்கள் க்கிரமிக்கப்பட்டன. சட்டம் வெள்ளைத் ப்புத் தோலுக்கு குரூரமானதாகவும் ப்பட்டது. அது ஒரு போதும் சமமாக கண்டறிந்தோம். சகோதரர்களே இவை திருக்கின்றோம். ஆனால் உங்களது நாட்டை வழி நடத்தும் பொறுப்பை . காலனித்துவ ஒடுக்கு முறையால் பட்ட நாங்கள் உங்களுக்கு உரக்கவும் றோம். நான் கூறிய ஒடுக்குமுறைகள் துவிட்டன. கோங் கோ குடியரசு நாடு தன் சொந்தக் குழந்தைகளின்
சோதனைகள் ஆரம்பிக்கின்றன. இக்
விசேட விருந்தினராகக் கலந்து சீ.ஐ.ஏ. கழுகுகள் மாறுவேடத்தில் ராளர்களையும் அரசியல் எதிரிகளையும் டெயின் கீழ் கொண்டு வர லுமும்பா

Page 47
விரும்பினார். நாட்டிற்காக இணைவே அதன் அணைப்பை அவரது அரசியல் சந்தர்ப்பமாகப் பயன்படுத்தினர். ஏற்கன லுமும்பாவால் 'ஜோசப் கசவுபு' என்பர் எவரிடத்திலும் பூரண விசுவாசமில்லாத கட்டியெழுப்பும் புனிதமான பணியில் என்று லுமும்பா நம்பியிருந்தார். ஆன ஆரம்பத்திலிருந்தே அந்நிய ஆதிக்க இருந்தான். லுமும்பா தனது முதலாவ சம்பளத்தை உயர்த்தினார். ஆயினும் உயர்த்தப்படவில்லை. அன்றைய கோ பெல்ஜியர்கள் பெருமளவில் இரு உடனடியாக மோதாமல் படிப்படியாக திட்டமாக இருந்தது. அதற்காக சா 'கேணல் மொபுட்டு' என்பவனைத் தன் அமெரிக்கர்களும் இந்த மாற்றத்தை நிதானமாக யோசித்திருக்க வேண்டு வினையானது. பெல்ஜிய - சீ.ஐ.ஏ சா ஒன்று லுமும்பாவின் விசுவாசப்படை ஏகாதிபத்திய விசுவாசப் படையாகவும்
அரசியல் எதிரியான 'மொயிஸ் ஸோ உசார்படுத்தி 'கடாங்கா' என்ற மாநிலத் வைத்தனர். உள்நாட்டுக் குழப்பத்தையும் ஆள முடியவில்லை என்ற நிலையை சீ. கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர லுழு முடியவில்லை. முடியாதவாறு மொபுட்
தடுமாறிப்போன லுமும்பா அமைதிக அப்போது ஐ.நா சபையில் செய 'டக்.கமர்ஷீல்ட்'. அவர் 'கசவுபுக்கு' | அவனோ தருணம் பார்த்து நாட்டின் காட்டி 'லுமும்பா' வைப் பதவி நீக்கம் குழப்ப நிலைக்கு கோங்கோ சென்றது விலைக்கு வாங்கப்பட்டிருந்த 'மொபுட்டு லுமும்பாவைக் கைது செய்து காவல் தன் நாட்டவர்களாலேயே கொடுமைப்
(45 செங்கதிர் கார்த்திகை 20

ரம் என்ற அவரது அறைகூவலை எதிரிகள் தம் நயவஞ்சகத்துக்கான வே கோங்கோவின் ஜனாதிபதியாக வன் நியமிக்கப்பட்டிருந்தான். இவன் பன். தெரிந்திருந்தும் புதிய நாட்டைக்
இவன் தன்னுடன் பங்கேற்பான் பால் இவன் நம்பிக்கைத் துரோகி. த்துக்கு ஆலவட்டம் வீசுபவனாக புது திட்டமாக அரச ஊழியர்களின்
இராவணுவத்தினரின் ஊதியங்கள் ரங்கோ தேசிய இராவணுவத்தில் தேனர். அந்த இராணுவத்துடன் மாற்றியமைக்கலாம் என்பது இவர் தாரண 'கேணல் தரத்திலிருந்த Tபதி ஆக்கினார். பெல்ஜியர்களும், ஆதரித்தபோதே லுமும்பா சற்று ம். ஆனால் அதுவே அவருக்கு தியால் இராணுவம் இரண்டுபட்டது. யாகவும் மற்றயது மொபுட்டுவின் ஆனது. இந்நேரம் பார்த்து இவரது ம்பே' யை ஏகாதிபத்தியவாதிகள் தை தனி அரசாகப் பிரகடனப்படுத்த ம், அதனால் லுமும்பாவால் நாட்டை ஐ.ஏ. முன்னெடுத்தது. கடங்காவைக் மம்பாவின் தேசிய இராணுவத்தால்
டு தடையாக நின்றான்.
க்க ஐ.நா.படையைக் கேட்டார். லாளர் நாயகமாக இருந்தவர் ஜனாதிபதி) செய்தி அனுப்பினார். அமைதியின்மையைக் காரணம் செய்வதாக அறிவித்தான். மேலும் ஏகாதிபத்தியங்களால் ஏற்கனவே ' பிரதமரான நிலையில் இல்லாத ல் வைத்தான். அங்கு லுமும்பா படுத்தப்பட்டார். அதன் பின்னான

Page 48
நாட்களில் ஏற்கனவே பெல்ஜிய - சீ மொபுட்டு, லுமும்பாவை கடாங்க அங்குள்ள ஸோம்பே - பெல்ஜிய . அங்கே பெல்ஜிய பொலிஸ் கமா முன் அவர் சித்திரவதைக்கு ஆளா இவரது நாட்டினரே அதைச் செய் வேதனையான சகிக்க முடியாத ஒ கரங்களிலிருந்தும் கால்களிருந்த நிலையில் இவரையும் இவரது இர பின் தூரத்தேயுள்ள ஒரு மலைய எறிந்தனர். காரணம் இவரது உடல் என்ற குரூரமான எண்ணமே. இத 1961 ஜனவரி 18ம் நாள். ஆக நிரபராதியை ஒழிப்பதில் பெல்ஜியம் ஊரின் சோத்துப் பட்டாளங்கள்
அந்நேரம் சீ.ஐ.ஏ யின் தலைவரா. அண்மையில் எழுதிய நூலில் இ எழுதியிருக்கிறார். அவரைக் காப்ப டக் கமர்ஷல்ட்டும் எப்படி ஏகாதி என்ற உண்மைகள் அந்த நூலில் 2 இறைமையையும் தலைமையையு இருந்த ஐ.நா சபை செய்த தி வரவில்லை. அதன் பின்னால் பிரசித்தமானவை. அதன் வளமே
லுமும் பாவின் மறைவு உலக அனைவரையும் உலுக்கியது அமெரிக்காவிலும் கூட ஆர்ப்பாட் ஐ.நா சபையில் போராடியது. ஆ வைர நெஞ்சம் குதறப்பட்டதை எ நடந்த 'சார்ஸ் கொமிற்றி' அறி பாய்ந்திருந்த 'புல்லட்டுக்கள் சீ. பட்டுள்ளன. அவற்றுள் நஞ்சு கலந் அவ்வறிக்கையின்படி லுமும்பாவில நடந்தாகச் சொல்லப்பட்டிருக்கிறது
பெயருக்கு பெல்ஜியம் ஒரு விசா (46 செங்கதிர் காந்திகை 20

ஐ.ஏ எஜமானர்களுக்கு வாக்களித்தபடி T மாநிலத்திற்குக் கடத்திச் சென்று ஐ.நா படைகளிடம் ஒப்படைத்தான். ண்டர், சீ.ஐ.ஏ ஏசென்டுகள் என்போர் னார். தங்கள் எஜமானர்கள் சொல்ல தனர் என்பதுதான் வரலாற்றில் மிக ந நிகழ்வானது. கைகள் கட்டப்பட்டன. பம் நகங்கள் பிடுங்கப்பட்டன. இந் ன்டு தோழர்களையும் சுட்டுக் கொன்ற டி வாரத்தில் துண்டங்களாக வெட்டி லைக்கூட மக்கள் பார்த்துவிடக்கூடாது ப நடந்தது - அறிவிக்கப்பட்ட தினம்
ஒரு உன்னதமான தலைவனை - , அமெரிக்கா, ஐ.நா படைகள், சொந்த என, எல்லாமே ஒன்றுபட்டு நின்றன. க இருந்த 'லாரி டென்ஜின்' என்பவர் ந்தச் சதித்திட்டத்தின் உண்மைகளை ாற்றியிருக்க வேண்டிய ஐ.நா சபையும் பத்தியங்கட்குத் துணை போனார்கள் உணர்த்தப்பட்டுள்ளன. ஒரு நாட்டையும் ம் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் துரோகம் இதுவரை விசாரணைக்கு ன கோங்கோவின் கொடூரங்கள்
அந்நாட்டின் துயரமானது.
த்தில் 'உள்ளம் உள்ளவர்கள் - அனைத்து நாடுகளிலும் ஏன் டங்கள் நடந்தேறின. ரஷ்யா மிகவும் யினும் என்ன! கோங்கோவின் அந்த வரால் தடுத்திட முடிந்தது? 1975 இல் க்கையின்படி லுமும்பாவின் உடலில் ஐ.ஏ யினுடையவை என நிரூபிக்கப் த புல்லட்டுக்களும் இருந்திருக்கின்றன. 1 கொலை 1961 ஜனவரி 17 இல்
ரணையை நடத்தியது. பெப்ரவரி 2002

Page 49
இல் “'An irrefutable portion of responsib Lumumba'' என கோங்கோ மக்களிடம் அமெரிக்கா அப்போதும் கூட அவர் இடத்தில் லுமும்பாவின் முக்கிய ே ஞாபகப்படுத்த வேண்டும். we are not c( are afiricans nationalists என்றிருக்கிறார். காப்பாற்றுமாறு அவர் முதன் முதலில் ே மறைத்துவிட்டது. லுமும்பா கொலை பற் இப்படிக் கருத்துச் சொன்னார். Imove fo imperialisim from all over the world esso murder should be a lesson for all of us 6T6 செய்த நல்ல காரியம் தன் மனைவியை எகிப்துக்கு அனுப்பி வைத்ததுதான். அவ அவரது நினைவுச் சின்னங்கள் நிறு அவரைத் தேசீய வீரனாக அறிவித்தி 2006 இல் அவருக்கு மிகப்பெரிய சின
''நம்ப நட. நம்பி நடவாதே' என்பத உதாரணமாகிறது.மக்கள் தன்னை இறு எண்ணினார். ஆனால் மக்களோ மந்தை என நினைத்தார். அவர்கள் அம்போ எ தன்னை வாழ்விக்கும் என நினைத்தா அவரைச்சூழ்ந்தன. அவர் இறுதியாகச் இருந்தன. "அடிமையாய் இருப்பதைக் க அசையாத நம்பிக்கையுடன் என் தேசத்தி கனவுடன் சாவதையே நான் விரும்புக்
''நம்மோடு ஒன்றிப்பழகுகின்ற நமக்கு நம்மோடு மனம் ஒவ்வாத உட்பகை தோ அதிலிருந்து தப்பிப்பிழைத்தல் இயலாது லுமும்பாவை நினைவில் கொண்டு வ
ஒன்றாமை யொன்றியார் கண்படி பொன்றாமை யொன்ற லரிது.
(உட் !
சங்க காந்திகை னா

-ility in the evens that led to death of மன்னிப்புக் கேட்டு நின்றது. ஐக்கிய ஒரு கம்யூனிஸ்ட் என்றது. இந்த பச்சின் ஒரு கட்டத்தை இங்கு pmmunist, cathelics, socialists. We
அமெரிக்காவிடமே தன் நாட்டைக் கேட்டிருந்தார் என்பதை அமெரிக்கா bறி 1964 இல் ஏர்னஸ்ட் சேகுவேரா rward striking out tirelessly against ons which events afford Lumumba's ன. லுமும்பா தனது குடும்பத்துக்குச் யும் குழந்தைகளையும் ஏற்கனவே பரது மறைவின் பின் பல நாடுகளில் வப்பட்டன. 1966 ல் 'மொபுட்டு' நந்தான் என்பதும் ஒரு புதுமை. மலயும் கோபுரமும் நிறுவப்பட்டது.
மற்கு லுமும்பாவின் வாழ்வு ஒரு பதி வரை காப்பாற்றுவார்கள் என களாக இருந்தனர். ஐ.நா உதவும் னக் கை விட்டனர். நல்லெண்ணம் ர். ஆனால் நயவஞ்சகங்கள்தான்
சொன்ன வார்த்தைகள் இப்படி காட்டிலும் என் சிரம் உயர்ந்திருக்க த்தின் எதிர்காலம் பற்றிய பெரும்
றேன்.''
உள்ளந்தரங்கமானவர்களிடமே ன்றுமாயின் நாம் எக் காலத்திலும் .'' இப்படிச் சொல்லும் வள்ளுவம் நகிறது.
2 னெஞ்ஞான்றும்
கை - குறள் : 886)

Page 50
உலகம் 21 !
திரைகடல் ஓடி திரவியம்தேட வெளிக்கிட்டார் வாஸ்கொடகாமா 1498 ல். சந்தைதேடிப்புறப்பட்ட பிரித்தானிய துணிவியாபாரிகள் கச்சா பொருள் தேடினர். நகர்த்தினர் தொழிற்சாலைகளை; போட்டனர் இரும்புப்பாதை. மூன்றாம் உலகநாடுகளில் கண்டனர் கனிவளம்; கடிவாளம் போட்டனர்; ஆட்சி பிடித்தனர். காலனித்துவம் ஒழிந்தது. பிரிவினை செய்தனர். ஆக்கினர் அழித்தனர் அரசுகளை. கடன் வழங்கினர் பொருளாக. கிழட்டு ஆலோசகர்கள்
அளைகள் கட்டினர். அழிந்தன . உள்நாட்டுப் பொருளாதாரம்.
சி.குமாரலிங்
|செங்கதிர் கார்த்திகை 20

L மயமாதல்
மலையில் நிலச்சரிவுகள். பள்ளத்தில் வெள்ளங்கள். பட்டினி வளர்ந்தன. நோய்கள் பரவின. மருந்தால் கொன்றனர். உருவானது நிதிமூலதனம். பங்குச்சந்தை | உலகமயமாதல் என்று 1980 ல் நாமம் பெற்றது.
அகோரப்பசியுடன் அலையும் அடங்காப்பிடாரி கோரத்தாண்டவம். போர்கள் தூண்டினர். ஆயுதம் விற்றனர். ஆலோசனை தந்தனர். - அடிக்கடி போர் நிறுத்தம். மீண்டும் மீண்டும் போர். அந்தோ பரிதாபம் பிரிட்டன் தீப்பற்றி எரிகிறது.
அமெரிக்க செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தது. ஜப்பான் தேசத்தில் தொடர் பூகம்பம் என்று தொடர்கிறது.
கேம்

Page 51
தொடர் நாவல்
மீண்டும் ஒரு
- 2'
ராதாவின் த d. Mounuh
நாட்களாக ரா அவளது வழக்கமான கலகலப்பு கா தனியாக உட்கார்ந்து யோசிப்பதும் படிந்திருப்பதும் அவள் சோர்வுற்றவள் இயல்புக்கு மாறுபட்ட விடயங்களாகச்
வைத்திய சாலையிலிருந்து வந்தால் ஆச்சரியங்கள் - வேடிக்கைகள் - வி பகிடியான விடயங்கள் என்றால் அது
தந்தையிடம் சில விடயங்களையிட்டு கால் கேட்பாள். அவ்வப்போது அப்பாவின் அ அறிவார்ந்த ஆலோசனைகளும் அவ சந்தர்ப்பங்கள் பல.
வழக்கமாக ஆஸ்பத்திரியிலிருந்து வந்த கொண்டு தேநீர் பருகி கொஞ்ச நேரம் ப பத்திரிகையைப் படித்துத் தன்னை ஆசு நேரம் சுந்தரியுடன் பட்மின்டன் விலை நடைமுறை. மழைக்காலமென்றால் இய பல்லாங்குழி ஆட்டங்கள்.
ஆனால் இப்போதெல்லாம் இரவாகும் இருக்கிறாள். அதிக நேரம் படுக்கைய இவளுக்கு என்னதான் ஆயிற்று? என 8
49 களங்கதிர் காத்திகை 2ா

காதல் கதை
- திருக்கோவில் யோகா .யோகேந்திரன்
சீனா
தாய் சரஸ்வதிக்குக் கொஞ்ச தாவின் போக்கு பிடிபட வில்லை. ணாமல் போயிருந்தது. அவள்
அவளது முகத்தில் கவலை Tாகக் காணப்படுவதும் அவளின்
சரஸ்வதிக்குத் தெரிந்தது.
அங்கு சந்தித்த அதிர்ச்சிகள் - ஷேடங்கள் பற்றிக் கதைப்பாள். தனியாகச் சுந்தரிக்கு.
லந்துரையாடுவாள். ஆலோசனை னுபவரீதியான வழிகாட்டல்களும் ளுக்குப் பேருதவியாக இருந்த
ததும் குளித்து உடை மாற்றிக் டுக்கையில் சாய்ந்து அன்றையப் வாசப்படுத்திக் கொண்டு கொஞ்ச ளயாடுவது ராதாவின் அன்றாட நக்கவே இருக்கிறது செஸ்,கரம்,
ம் வரை தன் அறையிலேயே பில் கிடக்கிறாள். என்ன இது?
சரஸ்வதி குழப்பமுற்றாள்.

Page 52
சில சமயம் சுந்தரிக்கு வேலைகள் 6 விளையாட அனுமதிப்பதில்லை. அச் வேலைகளை முடித்துக் கொடுத்துவி கொள்வாள் ராதா.
இப்போதெல்லாம் "ராதா ஒரு மா கூப்பிட்டு விளையாடு சுந்தரி” எ நடப்பதாயில்லை. வாரத்தில் இர தனியாகவோ கடைக்கு கடற்கரை. காரை எடுத்துக் கொண்டு போய் வ
விட்டது.
எதிலும் ஈடுபாடற்றவளாக பழைய த அடிக்கடி தலைவலி என்று படுத் சாப்பாட்டைக் குறைத்துக் கொள்வது தவிர்த்துக் கொள்வதும் வழக்கமா
இவளுக்கு என்ன ஆகிவிட்டது? ஏன் சரஸ்வதி . தன்பாட்டிலேயே மகளைப் முடியாதவளாக குழம்பிப்போய்கண
''சும்மா போ சரசு. உனக்கு எதிலய தெரியாமல் அப்பிடி என்ன பிரச்சி ை ஆஸ்பத்திரியில் அல்லாடிப் போட் களைப்பும் இருக்கத்தானே செ ஆஸ்பத்திரியில லேசுபட்ட சன யோசிக்காம சும்மா வேறெதையே அவளுக்குப் பிரச்சினையுமல்ல. ஒ
சரஸ்வதியின் ஆதங்கத்தையோ பொருட்படுத்தாதது மட்டுமல்லாது - ஒரே போடாக போட்டு விட்டார் ர
கிட்டத்தட்ட இருபத்தியாறு ஆண்டு ஒவ்வொரு அசைவையும் கண்காணி வாதம் சரியாகப் படவில்லை.
"நான் சொல்லி நீங்க எதைத்த
59 எங்கள் வாக்கினை மா

ஏதாவது இருந்தால் சரஸ்வதி அவளை சமயங்களில் தானும் சேர்ந்து அவளின் விட்டு அவளை விளையாட அழைத்துக்
திரி சோர்வாக இருக்காள். அவளக் ன்று சரஸ்வதி சொல்லியும் எதுவும்
ண்டு நாட்களாவது சுந்தரியுடனோ க்கு நண்பிகளின் வீடுகளுக்கு என்று ருவாள். அதுவும் இப்போ அபூர்வமாகி
படியாட்டம் இழந்தவளாக இருக்கிறாள். துக் கிடப்பதும் பசியில்லை என்று வம் சில சமயம் சாப்பாட்டை அடியோடு
கிக் கொண்டு வருகிறது.
இப்படி இருக்கிறாள்? எனத் தவித்தாள் பற்றி யோசித்து எதையும் தீர்மானிக்க வனிடம் முறையிட்டாள் சரஸ்வதி.
பும் ஒரு சந்தேகம். அவளுக்கு நமக்கு மன இருக்கப் போகுது? பகல் முழுக்க டு வாற பிள்ளை அவள். அலுப்பும் சய்யும்? அதிலயும் இப்பெல்லாம் க்கூட்டமா வருகுது? இதெல்லாம் ா நினைச்சு நீ கவலைப் படுகிறாய்
ரு மண்ணாங்கட்டியும் இல்ல.''
சந்தேகத்தையோ கவலையையோ அவளை மறு பேச்சுப் பேச முடியாதபடி ங்கநாதன்.
கள் மகளின் கூட இருந்து அவளின் சித்தவளான பெற்றவளுக்கு கணவனின்
நான் கேட்டிருக்கீங்க. எப்ப எதைச்

Page 53
சொன்னாலும் அடிச்சு நூத்துருவீங்க. : வந்து சொன்னேனே?'' எரிச்சலுடன் கூ
ரங்கநாதனுக்கு ராதா ஒரே பெண். சாத் போதும் தன் மகளை ஒரு இளவ தைரியத்தோடு தன்னம்பிக்கையையும் முடிவெடுக்கும் பக்குவத்தை அவளுக்
அவளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார். வகுப்பில் அவளைச் சேர்த்துவிட்டு அவ கறுப்பு பெல்ட் வரை பெற்றுக் கொடுத்
இவைகள் போதாதென்று தன் மோப் பழக்கி அவளுக்கு ஸ்கூட்டர் ஒன்றும் உயர்தரம் கற்ற கால கட்டத்தில் மு பாவிக்கத் தொடங்கினாள். அவள் பாடம் செல்வதை எல்லோரும் வியப்பு மேலி
ரங்கநாதன் மகளின் விடயத்தில் இவ்வாறு கொண்டிருப்பது ஏன் என்று சர ''நாலுபிள்ளைகளையும் போல நம்மி நினைக்காம இதென்ன நீச்சலும் கர சைக்கிள்ள பள்ளிக்கூடத்துக்கு அன நினைக்குங்கள் பெண் பிள்ளைக்கு இந் எனப் புலம்புவாள் அவள். படிப்பு வாசல் அவளுக்கு ரங்கநாதனின் செயற்பாடுக இல்லை.
ரங்கநாதன் சின்னஞ்சிறுவனாக இருந்தபே அழகான பெரியக்கா காமுகன் ஒருவன் கொலையுண்டது அவரது பிஞ்சு மனத்தில் சம்பவத்தை அவர் மறந்து விட்ட போது தாக்கம் அவரது ஆழ் மனதில் புதையு மகளை இவ்வாறு வளர்க்கத் தூண்டியது விடயம் சரஸ்வதிக்கு எங்கே புரியப்பே
தனது அக்காவுக்கு அவனை எதிர்த்து கொள்ள முடிந்திருந்தால் அவளுக்கு !
|செங்கதிர் காந்திகை 201

உங்கட்டையும் இதெல்லாம் நான் றிவிட்டுச் சென்றாள் சரஸ்வதி.
காரண எழுதுவினைஞராக இருந்த பரசியைப் போல வளர்த்தார். ஊட்டினார். தானாக யோசித்து தக் கற்றுக் கொடுத்தார்.
காரோட்டப் பழக்கினார். கராட்டி பர் கொடுத்த ஊக்கம் அவளுக்கு தேது.
டார் சைக்கிளை ஓட்டுவதற்குப் - வாங்கிக் கொடுத்தார். அவள் தன் முதலாக அவளே ஸ்கூட்டர் சாலைச் சீருடையுடன் ஸ்கூட்டரில் டப் பார்ப்பார்கள்.
று வித்தியாசமான மனப்போக்கைக் ஸ்வதிக்கு புரியவில்லை. டெ பிள்ளை இருக்கட்டும் என ராட்டியும்" என்பாள். மோட்டார் பப்புறதப்பற்றி சனங்கள் என்ன தக் கூத்தெல்லாம் என்னத்துக்கு” னையற்ற கிராமத்துப் பெண்ணான ள் கொஞ்சம் கூட உடன்பாடாக
பாது அவரது பதினாறு வயதேயான ால் கடத்தப்பட்டுச் சீரழிக்கப்பட்டு 5 ஆழமாய்ப் பதிந்துவிட்ட விடயம். பம் அந்தக் கொடிய சம்பவத்தின்
ண்டு கிடக்கிறது. அக் காரணமே . ரங்கநாதனுக்கே ஞாபகமில்லாத பாகிறது?
ப் போராடித் தன்னைக் காத்துக் இவ்வாறானதொரு பரிதாப நிலை

Page 54
ஏற்பட்டிருக்காது என்கிற ஆழ்மன ? தன் மகளை உடற்பலமும் உளப்ப காரணமானது.
பெண்களுக்கான சைக்கிளோட்டம் பங்கு பற்றி ராதா பரிசில்களுடன் வ பாடசாலை விளையாட்டுப்போட்டிக் ராதா. அவள் பெற்றுள்ள வெற்றிக்
விளையாட்டுக்களில் மட்டுமல்லா இருந்தாள் ராதா. அவளின் கெட்டித் அவளை விரும்பினர். மரியாதை ! மாணவிகள் "ராதாக்கா ராதாக்கா'
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட் தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகள் ராதா வைத்திய பீட மாணவியாகத்
அளவிலா மகிழ்வடைந்தார்.
அதே சமயம் மகளை டாக்டருக் இஷ்டமே இல்லை. ஒரே மகள். வேலைக்குப் படிச்சு டாக்டரானா ஓ வேணும். தூரம் தொலைவில் 6 அப்பிடியெல்லாம் கஷ்டப்பட ே சரஸ்வதியின் பாமரத்தனமான ஆர்வத்திற்கும் மகளின் ஆசைக்கு வில்லை. வழக்கம் போல "அப்பா கேட்டிருக்கீங்க?'' என்ற புலம்பலே விட்டாள்.
ராதா தனது வைத்தியக் கல்வியை கற்று ஒரு டாக்டராக வெளியேற அதிர்ச்சித் தோல்வியொன்றும் செ
ஆம்! அவர் வீரப் பெண்ணாக வள அமைதியும் கொண்ட ஒருத் கொண்டவளாக மாறியிருந்தாள்.
ஆக, தன் தேவைகளுக்காக ம (52 செங்கதிர் காந்திகை 20

உணர்வின் தூண்டுதலினாலேயே அவர் லமும் கொண்ட பெண்ணாக வளர்க்கக்
நீச்சல் உட்பட பல போட்டிகளில் நம்போது பூரித்துப் போவார் ரங்கநாதன். ளில் சவால்விட்டு வெற்றி பெறுவாள் கிண்ணங்களும் பரிசில்களும் ஏராளம்.
து படிப்பிலும் வெகு சூட்டிகையாக ந்தனம் காரணமாக அநேக மாணவிகள் செலுத்தினர். அவளுக்குக் கீழ் வகுப்பு ' என அவளிடம் பிரியமாக இருந்தனர்.
சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண ரில் மிகச் சிறந்த பெறுபேறுகளைப்பெற்ற தெரிவான போது தந்தை ரங்கநாதன்
க்கு படிக்க வைப்பதில் சரஸ்வதிக்கு செல்வமாகவும் வளர்ந்தவள். டாக்டர் ஓய்வு ஒழிச்சலில்லாமல் வேலை செய்ய வேலை செய்ய வேணும். அவளுக்கு "வண்டிய தேவை என்ன? இதுதான் 1 கருத்து. ஆயினும் கணவனின் நம் முன்னால் அவளது கருத்து எடுபட வும் மகளும் நான் சொல்றத எப்பதான் மாடு அந்தப் பேச்சை அப்படியே விட்டு
மிக ஆர்வத்தோடும் அக்கறையோடும் பினாள். ஆனால் ரங்கநாதனுக்கு ஒரு காண்டு வந்திருந்தாள் ராதா.
ர்த்த அவரது செல்ல மகள் அடக்கமும் தியாக மென்மையும் நளினமும் பேச்சில் கூட ஒரு மாற்றம் தெரிந்தது.
ட்டும் கார் ஓட்டுவது மட்டுமே அவர்

Page 55
கற்றுக் கொடுத்த பயிற்சிகளின் எச்சம்
இது ரங்கநாதனுக்கு மிக வியப் ஒவ்வொருவரிடமும் உள்ள அடிப்படை கடினம் என அவர் எண்ணினார். ஒருவரு உரியது. அதை இன்னுமொருவரால் ம அறியாத விடயமல்ல. ஆயினும் ம அதிசயித்தார். ஒவ்வொரு விடயத்தையும் கற்றுக் கொண்டாள். அப்படி விரும்பிக் அவளால் எப்படிக் கைவிட முடிந்தது?
சரஸ்வதிக்கு இந்த விடயத்தில் அவளுக்குக்கராட்டி, நீச்சல் எண்டு அதெல்லாம் விட்டிற்றாள் பாத்தியளா? மகள் என்றதக் காட்டிப் போட்டாள்.''
சரி ..... சரி இப்ப அதுக்கென்ன? இப்ப . இப்ப எதுக்கு என்று அவள் நினைச் பழக்கியது ஒரு பாதுகாப்புக்காகத்தா பிள்ளை. இதுகள் தெரிஞ்சி இருந்தா சொல்லிக்குடுத்துப் பழக்கினன். இதெல் தன்னம்பிகையும் இருக்கும். அதுதான் (
முற்றுப்புள்ளியிட்டார் ரங்கநாதன்.
மகளுக்கு இந்தப் பயிற்சிகளில் நாட்டம் செய்வதில் அவளுக்கிருந்த ஆர்வம், மனம் நிறைவடையச் செய்தது. "ராத "கைராசிக்காரர்” என்றும் "ராதாம்மா போகவே வேண்டியதில்ல'' என மக்கள் ரங்கநாதன்.
ஒரு சமயம் பாம்பினால் கடியுண்டு கால் கொண்டிருந்த ஒரு கிராமப்புறச் சிறுமி கொண்டிருந்தபோது தற்செயலாக அங் தேற்றி அவளது வலியுள்ள காலைத் த திடீர் விஜயம் செய்த சுகாதார அமை வெகுவாகப் பாராட்டி விட்டுச் சென்றி பரபரப்புச் செய்தி.
53 செங்கதிர் கார்த்திகை 20

ாக அவளிடம் காணப்பட்டது.
பு. என்னதான் முயன்றாலும் டயான இயல்புகளை மாற்றுவது டையை குண இயல்பு அவருக்கே ாற்ற முடியாதென்பது ரங்கநாதன் களின் விடயத்தில் அவர் மிக ம் அவள் எத்தனை விருப்பத்துடன் கற்றுக் கொண்ட விடயங்களை புரியவில்லை அவருக்கு.
மகாதிருப்தி. "என்னதான் பழக்கிக் குடுத்தாலும் அவள் என்னவெண்டாலும் அவள் என்ர
அவள் ஒரு டாக்டர். இதெல்லாம் சிருக்கலாம். நான் அதெல்லாம் ன். அண்ணன், தம்பி இல்லாத நல்லதெண்டு நான் நினைச்சுக் லாம் தெரிஞ்சிருந்தா தைரியமும் முக்கியம்.'' என அந்தப் பேச்சுக்கு
குறைந்து போனாலும் வைத்தியம் தொழிலில் இருந்த பற்று அவரை ரம்மா தங்கமானவங்க" என்றும் ஆஸ்பத்தரில் இல்லாட்டி அங்க கூறுவதைக் கேட்டு பெரிதுவப்பார்
வீக்கத்துடன் சிகிச்சை பெற்றுக் வலி தாங்க முடியாமல் அழுது பகு வந்த ராதா அச்சிறுமியைத் டவிக் கொண்டு நின்றதை அங்கு ச்சர் குழு கண்ணுற்று அவளை அருந்தது வைத்திய சாலையின்
(கதை தொடரும்...)

Page 56
பத்தி
எழுத்தாளர் வேல் அமுதன் வித்திய அமரர் மாவைவரோதயனின் வா 'அவர் எப்பொழுதும் எதையும் புதி சிறப்பாகவும் செய்ய வேண்டும் என செயலிலும் சாதிப்பவர்.'
வேல் அமுதனைச் 'செங்கதிர்' தேவையைக் கருத்தில் கொண்டு குறுங்கதை இலக்கியம் படைத்து செங்கதிரில் மாதாந்தம் சிந்த ை குறுங்கதைகளைத் தருவதும் தெ
களைத்தாந்தம் படைத்தது
தமிழில் குறுங்கதைகளை எஸ்.பெ காசி ஆனந்தன், மாஸ்டர் சிவ அகஸ்த்தியர், சாந்தன், வேல் அ தந்திருக்கிறார்கள். தென்கச்சி சுவ குறுங்கதைகளைத் தந்திருக்கிறவர் கோத்திரன் (செங்கதிர், சித்திரை
இன்று வேல் அமுதனின் குறுங்கதை நமது தூது ஆகிய இதழ்களில் .
செங்கதிர் வாசகர்கள் வேல் அமுதம் நடத்தி வருவதையும் அறிவார்கள். எழுத்தாளர்களுள் திரு.வேல் அமுத சிறப்பாக ஆற்றி வருவதாக அறிய
புதுமை விரும்பி வேல் அமுதன் அல் தேவைக்கேற்ப ஒரே பார்வையிற் ச பொருந்துமோ என மிக இலகுவில் சேவையைச் செய்து வருகின்றார்.
54 எங்கள் கார்த்திகை 20ா ,

வேல் அமுதன்
பாசமானவர். அவரை பிரபல கவிஞர் ர்த்தையில் சொல்ல வேண்டுமாயின் தொகவும் புதுமையாகவும் அழகாகவும் ச் சதா சிந்தித்துக் கொண்டு இருப்பவர்.
வாசகர் நன்கறிவர். அவர் காலத் - 2003ம் ஆண்டு முதல் தீவிரமாகக் துக் கொண்டு வருவதும் குறிப்பாகச் -னயைத் தூண்டும் கனகாத்திரமான கரிந்ததே.
ள, ராஜாஜி, பாலு மகேந்திரா, கவிஞர் மலிங்கம், தென்கச்சி சுவாமிநாதன், அமுதன், செங்கதிரோன் எனப் பலர் ாமிநாதனுக்கு அடுத்ததாக அதிகமான ர வேல் அமுதன்தான் என எழுத்தாளர் -2011) குறிப்பிட்டுள்ளார்.
தகளைச் செங்கதிர், மல்லிகை, ஞானம், காணக்கூடியதாக இருக்கின்றன.
ன் ஒரு திருமண சேவை நிலையத்தை நாமறிந்த அளவில் இலங்கைத் தமிழ் கன் மாத்திரமே திருமண சேவையைச்
யக்கூடியதாக இருக்கிறது.
ரைத்த மாவை அரைப்பவரல்ல. காலத் ம்பந்தப்படும் பிள்ளையைப் பிடிக்குமோ அறிக்கூடிய நவீன முறையில் திருமண இன்னொரு சிறப்பு என்னவென்றால்

Page 57
தகவல்கள் நம்பகத்தன்மையானவையா சான்றிதழ்ப் பிரதிகள் இணைக்கப்பட்டு
வேல் அமுதனின் திருமணச் சேவை பா முறை) மாறுபட்டது. வேல் அமுதன் தான் சுயதெரிவு முறை (self selection syster மானிடவியல் ஆய்வாளர் கலாநிதி ( முதலில் வேல் அமுதனை 2004 இல் சந் ஆலோசனைத் தொழிலைக் கண்டு 8 நிமித்தம் நான் அவரைச் சந்திக்க நேர்! தொழில் முறை, அவலுவலகத்தை | மணமகள், மணமகன் - அவர்களுடைய சேகரித்து வகுத்து - தொகுத்து 6 கல்யாணத் தரகு என்ற தொழிலை அறிமுகப்படுத்துவதைக் கண்டேன். மேல் வாடிக்கையாளர்கள் சந்திக்கக் குறித்த ஒரு காரியாலயமாக வேல் அமுதன் எனக் குறிப்பிட்டுளார். (திருமண ஆற்றுப் 13, 14)
வேல் அமுதனின் சுய தெரிவுமுறையை வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் You film இனைத் தயாரித்து 2006 ஆம் மீண்டும் இன்னொரு Documentary film 11.10.2011 அன்று அதன் ஒரு பகுதியை என்ற மகுடத்தில் காட்டி மகிழ்ந்த தவறியவர்கள் www.connections.young சென்று கண்டு மகிழலாம்.
வாழ்த்து
28.10.2011 அ மகாவித்திய இலக்கிய 6 ஆண்டுக்கா பெற்ற பே அவர்களை மகிழ்கிறது.
(55) செங்கதிர் கார்த்திகை 20

என்பதைத் தெரிந்து கொள்ளச் ள்ளன.
ழைய முறையில் இருந்து (தரகர் அறிமுகப்படுத்திய முறைமையைச் n) எனப் பெயரிட்டுள்ளார். பிரபல மெளனகுரு சித்தார்த்தன் 'நான் தித்தபோது அவருடைய கல்யாண புசந்து போனேன். ஒரு ஆய்வின் ந்தது. அப்போதுதான் அவருடைய வைத்திருக்கின்ற முறை, அவர்
குடும்ப விபரங்களை அழகாகச் வைத்திருக்கும் முறை என்பன ம் ஒரு தொழில் முறையாக லும், நேர அட்டவணைகள், தமது 5 நேரங்கள் ஒதுக்குதல் என்பன இயங்குவதைக் காண்கின்றேன்.' படுத்துனர் அனுபவங்கள் - பக்கம்
சர்வதேசம் தெரிந்து பயனடைய ungAsian TV ஒரு Documentary ஆண்டில் ஒளிபரப்புச் செய்தது. இனை அண்மையில் தயாரித்து | TNL TV யில் 'இணைப்புக்கள்' து. அதனைக் கண்டுகளிக்கத் asia.TV இணையத்தளத்திற்குச்
- செங்கதிரோன்
பன்று மாகோ விஜயபா மத்திய rலயத்தில் நடைபெற்ற அரச பிழா - 2011 இல், 2010 ம் ன 'சாகித்தியரத்னா' விருது ராசிரியர் சபா.ஜெயராசா ச் 'செங்கதிர்' வாழ்த்தி

Page 58
அரச இலக்கிய விருது
28.10.2011 அன்று மாகோ விஜய நடைபெற்ற அரச இலக்கிய . இல் 2010ம் ஆண்டிற்கான சிற பெற்ற பின்வரும் தமிழ்ப் படை மகிழ்கிறது.
நாவல்: 'வாக
சிறுகதை : 'முக்கூடல்' - 'ஒப்பாரிக் கோ
நானாவித இ உலகு' - க
காவியம்: 'தீர
ஷரிபுத்தீன்
கவிதை : ' கணேசமூர்த்தி
56
|செங்கதிர் கார்த்திகை 20

து வழங்கல் விழா - 2011
பபா மத்திய மகாவித்தியாலயத்தில் விருது வழங்கல் விழா - 2011' ந்த படைப்புகளுக்கென விருதுகள் ப்பாளிகளைச் 'செங்கதிர்' வாழ்த்தி
=ாப்பு' - எஸ்.ஏ.உதயன்
- க.சட்டநாதன் எச்சி' - மு.சிவலிங்கம் -
லக்கியம் : 'ஈழத்து கலை இலக்கிய லாநிதி கந்தையா ஸ்ரீகணேசன்
ரன் திப்பு சுல்தான்' - ஜின்னாஹ்
தழலாடி வீதி' - கந்தையா

Page 59
நாடக நூல்: 'மம் செல்வன்
சிறுவர் இலக்க ஓ.கே.குணநாதன்
ஒடு
இ கவமை2
இளையோர் இல் கைப்பட வேண்
மொழி பெயர்ப்பு இரா சடகோ
சிறந்த ஓவியம், - சுசிமன் நிர்மல்
இ டி.
சிறப்பு விருது ( கண்ணீர்' - அன்ன
7 கார்கள் லம ன

னித தர்மம்' - கலைஞர் கலைச்
நியம் : 'பறக்கும் ஆமை' -
மக்கியம் : 'நெருங்கின் பொருள்
டும்' - ச.அருளானந்தம்
: 'கசந்த கோப்பி' (நாவல்) பன்
வடிவமைப்பு: 'பறக்கும் ஆமை' Dவாசன்
பாராட்டுப்பத்திரம்): 'ஒரு குடம் ஷ்ரப் சிஹாப்தீன்

Page 60
விசுவாமித்திர பச்
முன்னீடு இரண்டாம் விசுவாமித்திரனின் சித் செங்கதிரோனின் தாராளத் த சந்தோசப்படுவதுண்டு.
செங்கதிரில் மே - 2011 இதழில் செய்யப்பட்டதும், அங்கு இரண்ட விளக்கம் 'மெல்ல வழி திறந்து இருக்கும். நோக்கல் என்ற ; விமர்சனங்களைத் தர இந்த கொண்டதும் அதில் சொல்லப்பட்
கதிர்தொறும் பூக்கும் இந்த விக் விசுவாமுனி? என்ற வினாவல்களு நமது பக்கத்தை வாழ்த்தும் நம் இப்பகுதியை இரவு முழுவதும் 4 வாசித்து விட்டு ஒன்றும் பேசாம சிலரும் .... இந்தச் சூழ்நிலையிலும் பயணித்தது. 'நோக்கல்' என்ற ப என்ற நங்கை நல்லாளை அவளின் காப்பாற்றும் கைங்கரியத்தை உண்மையன்றி வேறில்லை. இந்த 'ஆக்கல்' என்ற பகுதியும் கிளை பிரசுரம் ஆயிற்று எனக் கொள்ளி
'நோக்கல்' என்பது விசுவாமித்த எழுத்து விவரணம்.
'ஆக்கல்' என்பது இரண்டாம் | விளையும் வித்துவப் பாங்கான க 'ஆக்கல்' என்ற பகுதியில் உட்படுத்தப்படுகின்றது. ஆக்கிே கொண்ட இந்த இரண்டாம் வி 'நோக்கல்' பற்றியும் எவரும் எது எறிகணைகளையும் - ஏவுகணை! பற்றி 'விசுவாமித்திரக் கலம்பகம் இதழில் இன்னுமொரு துளிர் உ
(58 செங்கதிர் கார்த்திகை 20

நகம்
து விளையாட்டுக்களை அனுமதிக்கும் ன்மை பற்றி அடியேன் எப்போதும்
3 'விசுவாமித்திர பக்கம்' அறிமுகம் ாம் விசுவாமித்தித்திரனின் கொள்கை
வந்ததும்' வாசகர்களுக்கு ஞாபகம் தலைப்பிட்டு நூல்கள் சிலவற்றின் இரண்டாம் விசுவாமித்திரன் ஒப்புக் டது.
iவாமித்திர பக்கம் பற்றி யார் இந்த ம் 'சபாஸ் சரியான ஆள்தான்' என்று மவர்களின் கருத்துக் குவியல்களும், கண்விழித்து ஒன்றுக்கு இரண்டு தரம் மல் மனமொடிந்து போகும் இன்னுஞ் என்பணி இடையூறு எதுவுமின்றி இனிதே குதியின் ஊடாக நூல் விமர்சனத்துறை ன் கற்புக்கு ஏதும் களங்கம் ஏற்படாமல் தச் செப்பமாகச் செய்து வருவது - இதழில் 'நோக்கல்' என்ற பகுதியுடன் விடுகிறது. (பிரசவம் ஆயிற்று அல்லது னும் சரியே)
கிர பார்வைக்கு வந்த படைப்புகளின்
விசுவாமித்திரனின் கைவண்ணத்தில் கலைத்துவ வெளிப்பாடு. இந்த இதழில் சிறுகதையொன்று பரிசோதனைக்கு பான் அடியேன். பன்முகத் தோற்றம் சுவாமித்திரனின் 'ஆக்கல்' பற்றியும் வும் செங்கதிருக்கு எழுதி அனுப்பலாம். களையும் எதிர்நின்று ஏற்கும் பக்குவம் நிறையவே சொல்லியுள்ளது. அடுத்த யிர்க்கும்.
- இரண்டாம் விசுவாமித்திரன்

Page 61
'ஆ
சிறுகதை -
//
வெளிச்சத்து
ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்...... தொலைபேசி மணி அடித்தது. ஆறுமுக செய்யத் தொடங்கியவன். தொலைபேசி துளிக் கோபம் துளிர்த்து பின் து அவதிப்படாமல் அழைப்பை எடுத்தான். "யார்ராப்பது? விடியக்காலயில எ ஹலோ..? ஹலோ..? யாரது? என்
மறுமுனையில் பதில் கிடைத்தது. "செல்லச்சாமியா? யாரு நம்மட விளங்கித்து. சொல்லுங்க" நீலாவணையைச் சேர்ந்த செல்லச்சா! கண்டும் கதைத்தும் இரண்டொரு மா
அதனால் அவனின் தொலைபேசி அழை சந்தேகமாகவும் இருந்தது. செல்லச்சாம் போவதாகச் சொல்லி தொலைபேசியின் காயைத் தள்ளினான். ஆறுமுகம் நிதா "செல்லச்சாமி! உங்கட மூத்த மகன் வெளிய போறானா? இந்தக் காலத்தி வெளியில போய் உழச்சிக் கால உருப்படலாம். நல்ல விசயம். சந்ே எப்ப வெளிக்கிர்றதாம்?"
ஊர் நிலைமை ஆறுமுகத்தின் வாயிலி அடுத்த கேள்வியைக் கேட்டு வைத் சொன்னான்.
"வாற கிழமையா? பொடியன் கெத்த ஏஜெண்டு கிடச்சிட்டுப் போல. நல் பிள்ளைகள்ர அதிஷ்டம்தான். இல் வருசக்கணக்காக் கடத்துவான். தலயெழுத்து"
(59) செங்கதிர் காந்திகை 20

க்கல்' பக்கு வராத /- வள்ள நிவாரணம்
ம் காலையில் தோட்ட வேலை 1 அழைப்பினால் அவனில் ஒரு யில் கொண்டது. ஆனாலும்
டெலிபோன் எடுக்கிற? நன? யாரு?"
நீலாவண செல்லச்சாமியா?
மியை ஆறுமுகம் நேரடியாகக் தங்கள் கடந்து போயிருந்தன. ஓப்பு சந்தோசமாகவும் இருந்தது. மி தனது மூத்தவன் வெளிநாடு மறுமுனையிலிருந்து முதலாவது னமாகப் பதில் அளித்தான்.
ரமேஸ்தானே? சொல்லுங்க. லெ செல்லச்சாமி பிள்ளைகள் சி அனுப்பினாத்தான் நாம தாசமாப் போய்த்து வரட்டும்.
நந்து பிரசவமானது. தொடர்ந்து தான். செல்லச்சாமியும் பதில்
தியா வெளிக்கிர்றான். நல்ல கில ஏஜெண்டு கிடைக்கிறதும் லொட்டி ஏஜெண்டு ஏமாத்தி எல்லாம் பிள்ளைகள்ர

Page 62
ஆறுமுகம் சொல்லி முடித்ததும் ப வெளியே வந்தது. "செல்லச்சாமி! உங்கட அ கனடாவில் இருந்தவன். அவன் கனடாவுக்குப் போகக் குடுத் போறதுக்கு எத்தன பேர் அலி போய் வரட்டும். அதுசரி! அ கிடச்சிதா?”
வெளிநாடு போகும் தகவல் தகவல்களையும் திரட்டத் தொடா நிவாரணத் தூண்டிலில் செல்லச்
"அத்தான் ர மகன் கனடா கேக்கிறானா? குடுங்களன். 8 அவங்க ஊட்ல காச குடுத்த கனக்கக் கேக்க மாட்டான். குடுக்கச் சொல்லியிருப்பான் செல் லா. மகன் சந் தே அங்காலெல்லாம் வெள்ள
ஆறுமுகத்தின் புத்திமதிகளுக்குப் தூண்டிலில் செல்லச்சாமி அகப்ப
''அத்தான்ர மகனா இருந்த குடுக்கச் சொல்றானெண்டு 6 கேட்டதா? கனடாவுக்குப் காசில்ல. குடு குடு குடுத்தி பேஞ்சி வெள்ளம் வந்திச்சே!
செல்லச்சாமியின் வாயிலிருந் வரவேயில்லை. மாறாக மகனின்
"கொம்பியூட்டர்ல வேலயெண் சம்பளமும் கிடைக்கும். கவ6 இருந்தா கண்ண மூடித் திறக் வந்திரும். காசி வெச்சிருக்கிற கதையா இதக் கொஞ்சம் ' கேக்கிறன். காதில எடுக்க அரசாங்கம் இல்லாட்டி நிறு கொஞ்சம் சொல்லன்."
வெள்ள நிவாரணம் பற்றி ! விடையெடுக்காமல் விடப்போவது (60 செங்கதிர் காந்திகை 20

றுமுனையிலிருந்து இன்னுமொரு துளிர்
த்தான்ர மகன்தானே வெளியில்
எடுப்பிக்கிறானா? நல்லம். ஓசில து வெய்க்கணும். கனடாவுக்குப் ஞ்சி திரியிறானுகள். சந்தோசமாப் ங்கால வெள்ள நிவாரணம் ஏதும்
களுடன் தனக்குத் தேவையான பகினான் ஆறுமுகம். ஆனால் வெள்ள சாமி அகப்படவில்லை.
வுக்கு எடுக்கிறதுக்குக் காசி இப்ப எப்பிடியெண்டா செல்லச்சாமி ாச் சரி. சொந்தக்காறப் பொடியன் செலவுப் பாட்டுக்கு இங்க ஊட்ல
காசக் குடுத்து விசயத்த முடி (சமாப் போய் த் து வரட்டும். நிவாரணம் கிடச்சிதா?”
ப் தடுத்துவிஇங்க இயன்
பின்னால் வரும் வெள்ள நிவாரணத் டாமல் தன் கருமமே கண்ணாயினான். ட்ெடு ஊட்ல பதினஞ்சி லெச்சம் கோபிக்கிறாய். என்ன வேலயெண்டு போறதுக்குப் பதினஞ்சி பெரிய ட்ெடு மகன் அனுப்பு. அதுசரி! மழ
ஏதாவது நிவாரணம் கிடச்சிதா?” து வெள்ள நிவாரணத்துக்கு விடை
செய்தித் துளிகள்தான்.
டா பிறகென்ன செல்லா - நல்லாச் மப்படாத. கேக்கிற காச குடுத்திட்டு கிறதுக்குள்ள குடுத்த காசி திரும்பி மாதானே. குடுத்து முடி. கதையோட கேள். நான் திருப்பித் திருப்பிக் றொயில்ல. வெள்ளம் வந்ததுக்கு வனம் ஏதாச்சும் தந்ததோ. அதக்
எதுவும் சொல்லாமல் செல்லச்சாமி. ல்ெலை என்ற நிலையில் ஆறுமுகம்.

Page 63
"உனக்கு ஒண்டும் விளங்குதில் அத்தான்ர மகன் காசி குடுத்து எடுத்திருப்பான். அத்தான்ர மகனென் சும்மா வேல குடுப்பானுகளா. ! வேறென்ன? டெலிபோன வைக்கட்
கோபம் குடியேறியது. ஆனாலும் மறுமு பதில் கிடைக்கும் என்ற நப்பான தொலைபேசியை வைக்கவில்லை.
"மனிசி விடுறாவில்லயா, என்6 சொந்தமென்டாப் போல கனடாவில் இதுகளயெல்லாம் மனிசிமாரிட்ட காதால் கேட்டு மறு காதால உ அத்தான்ர மனிசிக்கும் கொஞ்சம் செய்யிற? பிள்ளைகள் உழைக்கத் விசயத்த முடி செல்லா. வேறென்ன நிவாரணம் ஏதாச்சும் கிடச்சிதா வைக்கட்டா?"
இனியும் பொறுமை காக்கும் நிலையி
"என்ன செல்லா நீ? சின்னப் பிள் ஆக்கள் கேள்விப்பட்டா இந்தச் ஆள் பாப்பாங்க. சுணங்காம் கொம் பியூட்டர் ல வேல யென வைக்கெட்டா? நாளக்கி ஒருக்கா | கிடச்சிதா எண்டு சொல்லு."
ஆறுமுகத்தின் வெள்ள நிவாரணத் து தப்பும் சாணக்கியத்தில் செல்லச்சாமி.
"என்ன செல்லச்சாமி. எனக்கிட்ட காசி வெச்சிரிக்கன். இண்டைக் கலியாணம் திட்டம் கட்டினா ந உனக்கிட்ட கேட்டா திரியிற வெச்சிரிக்காயெண்டு கேள்விப்பட் காசி பிறகென்னத்துக்கு? பொடி பிறகென்ன? காசிக்கா பஞ்சம். வி முடி. எனக்கு பாத்தி கட்ர வேல நான் கேட்டதச் சொல்லல்லியே? கடன் கேட்கும் இராஜ தந்திரம் உள் விடயம் வெளியே வரவேயில்லை.
"என்ன செல்லா நீ சொல்ர. சும்
1 வெங்கதிரே கதிகை 20

லே செல்லா. கனடாவிலயும் த் தான் வேல வெட்டி தேடி டாப் போல கனடாவில ஆரும் சந்தோசமா ரமேஸ் அனுப்பு.
டா?”
மனையிலிருந்து தனது கேள்விக்குப் "ச ஆறுமுகத்திற்கு. அதனால்
ன செல்லா நீ கதைக்கிற? ல சும்மா வேல் கிடைக்குமா? கேட்டு செய்ய ஏலா? ஒரு ட்ரணும். உங்கிட மனிசிக்கும் படிப்பும் குறயத்தானே? என்ன தான் வேணும். மகன அனுப்பி ன நாளக்கி ஒருக்கா போண்ல ண்டு சொல்லு. வேறென்ன?
ல் ஆறுமுகம் இல்லை.
ள மாதிரி. உங்கட அத்தான்ர சாட்ல உட்டுப்போட்டு வேற விசயத்த முடி. கனடாவில எ டா சும் மாவா? போண எடுத்து நிவாரணம் என்னவும்
ண்டலின் இரையை விழுங்காமல்
ஏது காசி. கொஞ்சனெஞ்சம் கோ நாளைக்கோ மகள்ர ான் காசிக்கு எங்க போற? ? நீதான் பேங்கில காசி டன். இதுகளுக்கு இல்லாத யன் கனடாவுக்குப் போனா செயத்தச் சுணக்காம கெதியா கிடக்கு. வெயிலும் வருகுது.
நிவாரணம் கிடச்சிதா?” ளே வந்தது. வெள்ள நிவாரண
Dா ஆரு காசி வெச்சிருக்கா?

Page 64
நான் சொன்னன்தானே. மம் நாளைக்கோ எண்டு கிடக்கு தேடியா திரியிற . உன்ர | அனுப்புற வரைக்கும் நான் போடலாமா? என்ன செல்லா இந்தக் கதையை உட்டுட்டு நானும் மகனக் கேட்டதாக விசயத்த நாளக்கிச் சொல்ல உரையாடலை முடிக்கும் உத்தேக் குண்டைத் தூக்கிப் போட்டான்
''செல் லச் சாமி! என்ற மக கேள்விப்பட்டியா? யாரு உனக் வெச்சிக்கொள். அது என்னெ மகன் அமெரிக் காவில இ
அமெரிக்காவுக்கு அனுப்பச் ெ இல்லியாம். இந்தக் கிழமைக்கு அமெரிக்கா போவான் போல சொல்லத்தான் இருந்த. வெ எண்டு இருந்திட்டன். நீயும் டே நானும் சொன்னதாப் போச் நாளக்கிச் சொல்லு"
தனது மகன் கனடா போவதற் அமெரிக்கா போகும் செய்தி செல் துண்டிக்கப்பட்டது.
'என்ன திடீரெண்டு போன வெ. வேல. அவனுகள் எவ்வளவு அவா அடிப்பானுகள். கதைப்பானுகள், அமெரிக்கா போறான் என்ட வி வெச்சிட்டான். கடன் கேட்கிற ச போண் எடுத்தவன். கடன் கேக் வந்தெலுவா கேப்பான். கடன் கே தோண்டியெடுக்கத்தான் போண் 6 சாதிய கஸ்டப்படுத்திற இதாலதா எத்தின தடவ கேட்டன். சொன்னா மனுசன்களா? காலங்காலத்தால தடவ கேட்டன். ஒண்டும் சொல் இப்ப கோபமாப் பத்தி எழும்புது. இ வெள்ளமாகக் கொட்டுது.' வெள்ள நிவாரண விடயங்களே ஆறுமுகம் தோட்ட வேலையைக்
62 செங்கதிர் காந்திகை 20

கள்ற கல்யாணம் இன்டைக்கோ
திட்டம் கட்டினா நான் உன்னத் Dகன் கனடாவில் இருந்து காசி காத்திட்டு கலியாணத்த ஒத்திப் சின்னப்பிள்ள மாதிரி கதைக்கிறா? மகன அனுப்புற வேலயப் பாரு. ச் சொல்லு. வெள்ள நிவாரண 2. வேறென்ன?" சம் ஆறுமுகத்துக்கு. ஆனால் வேறொரு செல்லச்சாமி.
ன் அமெரிக்காவுக்குப் போறத க்குச் சொன்னது? மிச்சம் ரகசியமா என்டா செல்லா என்ர அண்ணன்ர ருக் கான். அவன் என்ர மகன சால்றான். காசி ஒண்டும் தேவயும் ள்ள கொழும்புக்குப் போய் அங்கால கிடக்குது. நான் இத உனக்கிட்ட பளியே போன புறகு சொல்லுவம் பாண்ல கதச்சது நல்லதாப் போச்சி. சி. வெள்ள நிவாரணம் கிடச்சா
மகு முன்னால் ஆறுமுகத்தின் மகன் லச்சாமியைத் தாக்கியதில் தொலைபேசி
ச்சிட்டான். இதுதான் நம்மிட ஆக்கள்ற ங்கட விசயத்த புளுகுவானுகள். பெருமய
கடன் கேப்பானுகள். நம்மிட மகன் செயத்த ஓம் எண்டு சொல்ல போண =ாட்ல நம்மட விசயத்தக் கிண்டத்தான் கிறவன் இப்படியா கேப்பான். நேரடியா கக்கிற சாட்டில் என்ற மகன்ர விசயத்த எடுத்தவன். மழ வெள்ளம் வந்து மனுச ன். வெள்ள நிவாரணம் கிடச்சிதா எண்டு னா? விதானமாரவிட இவனுகள் மோசம். வேலயச் சுணக்கிப் போட்டான். எத்தின் லாமப் போண வெச்சிட்டான். அதுதான் இவனுகளப் புடிச்ச சனியன்தான் வெள்ளம்
இப்படித்தான் என்று தெரியாமல் பாவம் க் கவனிக்கத் தொடங்கினான்.
- இரண்டாம் விசுவாமித்திரன்

Page 65
விளாசல வீரக்குட்
எனன வெட்டிக் வாங் கி உங்கள் மகிழ்ச்சி
மிதுனன்
இதனால் நாளெல்
ஒரு கெ
நல்லந
அசுரனட் கொள்ள
ஒரு வருசத்தில ஒரு நாளிலெண்டா வெட்டிக் கொல செய் யாம உபவாசமிருக்கேலாதா? என்னடாப்பா. தானும் யோசிக்கிறீங்கல்ல.
கஸ்டம் கவல வந்தாத்தான் கடவுளைக் அறம் புறமாகக் குடிச் சித்து ஆடி பெருநாளையிலயும் அதத்தானே செப்
மச் சம் பிடிக்கிறவனுக்கு மட் ( திண்டுறவங்களுக்கும் மிச்சம் வராது ஆக்களுக்கு ஒரு நாளும் கடவுளும் |
காலையில எழும்பின் உடன் கோவிலு வளர்த்து ஆளாக்கின் அம்மா அப்பாப் உழுந்து கும்பிடுங்க. ஏலுமான வரை தான தருமஞ் செய்யுங்க. மனசில ந பாவம் செய்யிறத மறந்து புண்ணிய தீபாவளி ஏன் வந்ததெண்டுறத கொஞ் இதுகளைச் செய்யாம ஒரே குடிகெ மத்தவங்கள் மதிக்காத குணமும் ...... இந்த அட்டாதுட்டித் தனத்தாலதானே ஒட்டு மொத்தமாக எல்லாரையும் அழிச் புத்தியா வாழப்பாருங்கடா தம்பிமாரே
63
|செங்கதிர் கார்த்திகை 20

கடனப்பட்டெண்டாலும் கோழி 5 கறியாக்கி சப்பட்ட போத்தல 7 மூக்கு முட்டக் குடியாட்டி நக்குத் தீபாவளி கொண்டாடின 1 வராது போலதான் கிடக்கு.
பதான்டா உங்களுக்கு உள்ள மலாம் தட்டுப்பாடும் முட்டுப்பாடும்
காடுமைான அசுரனக் கொண்ட சாள் பெருநாளில் நீங்களும் பபோல அரக்கத்தனமாக நடந்து எலாமா?
லும் தண்ணியடிக்காம கோழிய கடவுள் சிந் தனையோட நீங்கெல்லாம் ஒரு கொஞ்சம்
5 கும்புடுறீங்க. மத்த நாளையில த்திரியிறீங்க. நல்ல நாள் ப்றீங்க.
டுமில்ல மச் சம் மாமிசம் ப கண்டயளோ ? இப்படியான படி அளக்க மாட்டான்.
க்குப் போங்க. நம்மளப் பெத்து டப் போய் அவங்கட கால்கள்ல | ரயில் இல்லாத ஏழைகளுக்குத் நல்ல எண்ணங்கள் எண்ணுங்க. மான கருமங்களச் செய்யுங்க. ச நேரமாவது எண்ணிப்பாருங்க. வறியும் ....... கும்மாளமும் ...........
சேச்சேச்சே! இது சரியில்ல. கடவுளும் சுனாமி வரப்பண்ணி சவர். இனி மேலாவது கொஞ்சம்

Page 66
வாசகர் பக்கம்
அசெங்கதிர் ஆவணி 2011 இதழில் ( உதயம் பிரசுர நிறுவனத்தின் பங்க நண்பர் அன்புமணி எழுதிய கட்டு
கலைஞன் அ.சிவதாசனை நான் பணியை நேரில் காண 1989 என நினைவிலுண்டு. சிவதாசன் அவர நுட்பமாகத் திட்டமிட்டு முறையாக 'தர நிர்ணயத்திற்குப் பொறுப்பா முதலியவற்றுக்குப் பொறுப்பாகவும்
தமிழர் பொதுவாக வரலாற்றுப் பதி அதற்கு மாறாக நண்பர் அன்புமா வெளியீட்டுப் பணியை அழகாக தேவையை இலேசுபடுத்தியதாக - பாராட்டுக்கள்!
"உதயம் போன்று இன்னொரு நிறு காலம் வராதா? என்ற ஆதங்கத்தை 2012 ஆம் ஆண்டு முதல் 'ெ கனகாத்திரமான ஆக்கங்களை நூg பணியை விசாலிக்க உள்ளதாக விரிவாக்கம் நண்பர் அன்புமணிய நான் நம்புகிறேன்.
அன்புமணியின் கட்டுரையை நுணா ஆக்கத்தில் ஒரே ஒரு தவறு இடம் பெயர் எஸ்.சிவதாசன் அன்று; அ.. முழுப்பெயர் அருளம்பலம் சிவ
மூத்த எழுத்தாளர் அன்புமணி தமிழ் நீண்டு - நின்று - பிரகாசிக்க ரெ
64
|செங்கதிர் கார்த்திகை 20ா

னவல்
வீச்சு 44) மட்டக்களப்பு இலக்கிய வளர்ச்சியில் ரிப்பு என்ற மகுடத்தில் முதுபெரும் எழுத்தாளர் ரையை வாசித்து அகமகிழ்ந்தேன்.
நன்கறிவேன். அவரின் உதயம் நூற் பிரசுர ஞாபகம் நான் மட்டுநகருக்கு வந்தமையும் து மனைவி உஷாதேவியுடன் இணைந்து மிக நூல் வெளியீட்டைச் செய்து வந்தார். உஷா கவும் சிவதாசன் 'அச்சுப்பதிப்பு, வெளியீடு' ம் செயற்பட்டதையும் அறிவேன்.
வவு வேலையில் அக்கறை காட்டுவது குறைவு. E, சிவதாசன் - உஷா தம்பதியினரின் நூல் -- தெளிவாக - ஓர் இலக்கிய ஆய்வாளனின் அற்புதமாகக் கட்டுரையைச் சமைத்துள்ளார்.
கவனம் தோன்றி எங்கள் நூல்களை வெளியிடும் கயும் அன்புமணி கட்டுரையில் தெரிவித்திருந்தார்.
சங்கதிர்' தனது மாசிகையில் வெளிவரும் லுருவில் வெளிக் கொணர்ந்து தனது இலக்கியப்
அறிகிறேன். 'செங்கதிர் ' இன் செயற்றிட்ட பின் ஆதங்கத்தை ஓரளவு குறைக்கும் என
பக்கமாகப் படித்து மகிழ்ந்தவன் நான். அவரின் பெற்றுவிட்டது. அதாவது சிவதாசனின் சரியான சிவதாசன் என்பதே அதாவது அவரின் சரியான
தாசன்.
- இலக்கியக் கிழக்கு இலங்கையின் விடிவெள்ளி.
ஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!
- வேல் அமுதன்

Page 67
'செங்க ஆண்டுச்
ரூ 1000/ குறையாத
அன்பன்
|4 "செங்கதிர்" இன் வரவுக்கும் வளர்
விரும்பும் நலம் விரும்பிகள் (உதவி தொகையை ஆசிரியரிடம் நேரில் 6
அல்லது 4 மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்ட
இல : 11310O138588996 க்கு வை People's Bank (Town Branch Current account No.11310013
அல்லது * அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பி
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For | * காசோலைகள்/காசுக்கட்டளைக்க |பெயரிடுக Cheques/Money ordersir

கதிர'
சந்தா : -க்குக்
இயன்ற ரிப்பு
ர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய பும் கரங்கள்) தாங்கள் விரும்பும் வழங்கலாம்.
க்களப்பு, நடைமுறைக் கணக்கு ப்பிலிடலாம்.
) Batticaloa. 3588996 - For bank deposit
|
ல் மாற்றக் கூடியவாறு
noney orders
ள் த.கோபாலகிருஸ்ணன் எனப் Favour of T.Gopalakrishnan

Page 68
பியூட்டி
நள் அழகு சம்பந். எபிரச்சினையா
* பே
உங்கள் அம
எந்தப் பிரச்சி;
W மின்
2 மு. தொடரடிகெ இந்தியாவில் விசேட
ஏஞ்சல் இல.29, தண்ணி
பாலா
மட்டக் தொ.பே8 065 222 86631 07
வணசிங்கா பிரிண்டர்ஸ் 126/1, திருமலை

பதிவு இல: DS/ MN/G/BR/1659
ஞ்சல்ஸ்
நீட்மன்ட்சென்டர்
தமான னாலும். ர்சல் (கோல்டன், பேர்ல்) டி( ஸ்ரெய்ட்னிங், கலரிங்) டி கெயார் னி கெயார் கப்பரு. அனாவசிய முடி நீக்கல். ாேள்ளுங்கள் பயிற்சி பெற்ற பியூட்டிசியன்
கருணா ர் கிணற்றடி வீதி, மேடு,
களப்பு, 7 971 880/065 490 8000
வீதி, மட்டக்களப்பு. T.P.065 2227170