கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2010.09

Page 1
"eptember 2010
Issue : 33
இலட்சியம் இல்லா
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை-இலக்கிய-பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ்
க.அருள்சுப்பிரமணியம்
'முடிவில்லா
வரலாற்று
புரட்டாதி 1, 2010 இச்: 15

Tமல் இலக்கியம் இல்லை
5 11:10!!
நாட்டிய நாடகம்)

Page 2
tv/T திருமண
15 வருடத் திருமண சேவை நிறைவினை முன்னிட்டும் வேல் அமுதன் பாரிய சேன கட்டணக் குறைப்பு! * விபரம்
விபரங்களைத் தனிமனித நிறு வனர் “சுயதெரிவு முறை முன் னோடி” முத்த புகழ்பூத்த, சர்வ தேச, சகலருக்குமான.திருமண ஆலோசகர் / ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர், மாயெழு வேல் அமுதனுடன் திங்கள், புதன், வெள்ளி மாலையிலோ, சனி, ஞ தொடர்பு கொள்ளலாம்! -
கைல பாவங்கப்பா!
* தொலைபேசி
2360488 / 2380894 / 48738
* சந்திப்பு :
முன்னேற்பாட்டு ஒழுங்கு முன்
* முகவரி
8.3.3 மெற்றோ மாடிமனை (வெ திற்கு எதிராக, நிலப் பக்கம், 3 ஒழுங்கை, வெள்ளவத்தை, 6
துரித - சுலபமணமக்கள் தெரிவு ரம்மிய-மகோன்னதமணவாழ்வுக்குக்கும்

Tom
T சேவை
வ.
வைக்
எயிறு நண்பகலிலோ தயங்காது
D (Consullation by Appointment)
பள்ளவத்தை காவல் நிலையத் 3 ஆம் ஒழுங்கை வழி) 55 ஆம் கொழும்பு -06.
க்குச் சுயதெரிவு முறையே! கம்பசிப்டியூர்மாயெழுவேல் அமுதனே!

Page 3
க
"இலட்சியம் இல்லாமல் இலக்கியம் இல்லை"
செங்கதிர் > தோற்றம் : 30.01.20084
புரட்டாதி 2010 (சி.வ. ஆண்டு 2041)
> 3வது ஆண்டு 4
ஆசிரியர்
: செங்கதிரோன் துணை ஆசிரியர் : அப்பழகன் குரூஸ்
தொ.பேசிTel : 0777492861 மின்னஞ்சல் /E-Mail : crooS_a@yahoo.com
5 சி
8 9 15 சு (அ) ஒ க ம ம அ உ ன இ மு க - ஒ ஓ ஒ உ = 2 9
தொடர்பு முகவரி :
திரு.த.கோபாலகிருஸ்ணன் இல. 19, மேல்மாடித்தெரு, மட்டக்களப்பு, இலங்கை.
Contact:
Mr. T. Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri Lanka.
தொலைபேசி/Telephone 065-2227876, 077-2602634
மின்னஞ்சல் / E-Mail senkathirgopal@gmail.com
ஏ
ஆக்கங்கள் ஆக்கியோரே பொறுப்பு.
கதிர் புரட்டாதி - 200

விதைகள்
விஞர் கலைந்தியின் கவிதை நுக்கு
பரார் உறங்கையிலே
24
ஒத்தமிழர் எதிர்காலம்
28)
43
ட்டுரைகள் ரவில்லாளி (இலக்கிய நாடக நூல்)
125
பிச்சுப்பே"யின் படைப்புலகில்
132) பண்கள்
ரு படைப்பாளனின் மனப் திவுகள் - 15
ழக்கு மாகாண சுற்றுலாத் பறையின் முக்கியத்துவம் சால்வளம் பெருக்குவோம் -17 57
தைகள் ரு மாதிரி (சிறுகதை)
07
பருவங்கள் (குறுங்கதை)
31
49
02
ஆசிரியர் பக்கம் புதிதிப் பக்கம்
03
15
த்தார் நினைவு திர்முகம்
BBBBBB
59
திவு
60)
வானவில்
64

Page 4
இம்மாதம் 11.ம் திகதி பாரதி நில் இடைவெளியில்லாது வாழ்ந்த வரித்துக்கொண்ட கொள்கை இருக்க வேண்டும். பார் நிறைந்திருந்தமையினாலேதாம் நின்று நிலைக்கின்றன. ஆமாம் இல்லை. இன்று எழுதும் பல புகழுக்காகவும், பணத்திற்குமான சொல்ல சில எழுத்தாளர்கள் வெ ஒரு தவம். அது ஒரு ஊழிய சூதுகவ்வும் பின் தர்மம் ப விதி நம்மாலே உலகம் க சமூக விடுதலைக்காகவும் விழு பயன்படுத்தியவன் பாரதி. பாரத் மேடைகளில் முழங்குகிறோம் கவிதைகள் படைக்கிறோம். ஆ நமது எழுத்தில் கையாளுகிே தன்னைத்தானே கேட்டு தன்ை தன்னைப் புடம்போட்டுக் கொ எழுத்தில் சத்தியம் இருக்க சமூகப்பயன்பாடும் விளையும். நினைவுதினத்தையொட்டி வலியுற செயற்படுங்கள்!
கதிர் புரட்டாதி- 2010

ஆசிரியர் பக்கம்
நினைவுதினம். எழுத்துக்கும் செயலுக்கும் வன் பாரதி. வறுமை வாட்டிய காலத்திலும் யை விட்டவனல்ல. எழுத்தில் சத்தியம் தியின் எழுத்துக்களில் சத்தியம் ன் இன்றும்கூட அவனது எழுத்துக்கள் B இலட்சியமில்லாமல் இலக்கியம் எழுத்தாளர்கள் பொழுதுபோக்குக்காகவும் கவே எழுதுகிறார்கள். அதை வெளியில் வட்கப்படுவதும் இல்லை. எழுத்து என்பது ம். "தர்மத்தின் வாழ்வதனைச் மறுபடி வெல்லும் எனும் இயற்கை ற்கும்” என ஒரு தார்மீகக் கடமையோடு மியங்களுக்காகவும் தன் வித்துவத்தைப் திக்கு விழா எடுக்கிறோம். பாரதி பற்றி - பாரதி பற்றியெல்லாம் கட்டுரைகள், னால் பாரதி கடைப்பிடித்த நெறியை நாம் மாமா என ஒவ்வொரு எழுத்தாளனும் னத்தானே சுய விமர்சனத்திற்கு உட்படுத்தி kள வேண்டும். அப்போதுதான் அந்த தம். அத்தகைய எழுத்தினால்தான்
இதனையே “செங்கதிர்” பாரதி பத்துகிறது. எழுத்தாளர்களே சிந்தியுங்கள்
1 செங்கதிரோன்.

Page 5
கானாவை அதிதிப் பக்கம்
11t: 111 11 ப
செங்கதிர்' இதழின் இம்மா இலங்கையின் மூத்த எழுத் திரு. க. அருள்சுப்பிரமன்
அவர்களாவார்.
பெயர்
: க.அருள்சுப்பிரம்
(கணபதிப்பள்ன பிறந்த திகதி : 18.02.1945 பிறந்த மண் : திருகோணமலை
விலாசம்
அருள்குமரன் இ 359, நீதிமன்றலி திருகோணமலை
இலங்கை தொலைபேசி : 00 94 26 22
077 - 96700 மின்னஞ்சல்: karulsubram இப்போது (தை 2010 லிரு
செயலாளர், திருகோணமலை
026 320438 தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் தற்போதைய நிலைமையை மேம்படுத் கூடிய ஆலயத்தினை எம் எதிர்காலச் காலத்தின் தேவை தற்போதுள்ள. உழைப்பினையும் இதற்காகவே இப்டே
கதிர் கோபுரட்டாதி - 200

த அதிதி த்தாளர் ணியம்
மணியம்
ள அருள்சுப்பிரமணியம்)
மூலம்
21108
57
aniam@hotmail.com
கந்து)
ல கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை
வாய்ந்த திருக்கோணேஸ்வர ஆலயத்தின் தி பலமான நிர்வாகக் கட்டமைப்புடன் = சந்ததியிடம் கையளிக்க வேண்டிய து. முடிந்த அளவு நேரத்தையும் பாது அர்ப்பணித்துள்ளேன்.

Page 6
அரச வேலையிலிருந்து இளைப்பாறி
தொழில் (1986 - 1995 வரை): நிர்க
கல்.
தொழில் (1966 - 2009)
Pr
Dy
An
Su
இலக்கிய அ
நாவல்கள் - 06
பாக
''அவர்களுக்கு வயது வந்துவிட்டது 1973ல் சொந்தமாக புத்தமாகப் பதிப்பித்த * 1974ல் சிறந்த நாவலுக்கான இலங்க
விருது பெற்று பரவலாக விதந்து குறிப்பாக தமிழகத்திலிருந்து சஞ்சிகையில் இலங்கைத் தமிழ்
என்ற விமர்சனத்தைப் பெற்றது. * 1997ல் கொழும்பு பல்கலைக்கழக;
செய்யப்பட்ட முதல் இலங்கைத்
''நான் கெடமாட்டேன்" * 1976ல் இலங்கை வீரகேசரி நிறுவன
நாவல்.
பன்
''அக்கரைகள் பச்சையில்வை" * 1980ல் வீரகேசரி நிறுவனத்தினரால்
வா
இரங்கதீர் புரட்டாதி - 2010

யது :
ஆனி 1995
வாக உத்தியோகத்தர் வித் திணைக்களம். திருகோணமலை.
oduction Planner
nCorp International LLC nerican Firm, Itanate of Oman
ஆக்கங்கள்.
4. ,
முதலாவது நாவல். கை அரசாங்கத்தின் சாகித்ய அக்காடமி துரைக்கப்பட்ட நாவல்.
வெளியாகும் கணையாழி இலக்கிய நாவலுக்கு வயது வந்து விட்டது
த்தினரால் சிங்களத்தில் மொழிமாற்றம் தமிழ் நாவல்.
த்தினரால் புத்தகமாக வெளியிடப்பட்ட
ம் புத்தகமாக வெளியிடப்பட்ட நாவல்.

Page 7
1983ல் ஆண்டு தமிழக ஆனந் நடத்தப்பட்ட உலகளாவிய தமிழ் ரூ. 20,000 பெற்றது. ஏற்கனவே புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டிரு இழக்க வேண்டி ஏற்பட்டது ஏற்படுத்தியது.
''சூரசம்ஹாரம்'' 1984ம் ஆண்டு தமிழக ஆனந்த பிரசுரிக்கப்பட்ட நாவல்.
"நான் நீதியின் பக்கம்” 1991ம் ஆண்டு இலங்கை மட்டக்கள் வெளியிடப்பட்ட நாவல்.
''விடியும்” 2004ல் மணிமேகலைப் பிரசுரத்தினா ஒரு தமிழ்க் குடும்பத்தின் பின்புலத்தி விடுதலைப் போராட்டத்தின் விடியவை
கட
சிறுகதைகள். (கு
''தியாகங்கள் பாரமா" 1967ல் முதலாவது சிறுகதை. மட் கடமையாற்றும் போது ஆரையம்பதி அன்புமணி அவர்கள் வெளியிட்ட " வெளிவந்தது. "சாந்தி ஓடிவிட்டாள்”
* 1973ல் இலங்கையில் வெளியான
வெளிவந்தது.
கத புரட்டாதி- 2010

தவிகடனின் பொன்விழாவினையொட்டி p நாவல் போட்டியில் முதலாவது பரிசான 1 இலங்கை வீரகேசரி நிறுவனத்தினரால் ந்த காரணத்தால் அப்பரிசினை பின்னர் து. அதன் காரணமாக சர்ச்சையை
விகடனில் 23 வாரங்கள் தொடராக
ப்பு உதயம் பதிப்பகத்தாரால் புத்தகமாக
ல் வெளியிடப்பட்ட நாவல். சாதாரண கிலிருந்து இலங்கைத் தமிழ் மக்களின்
ல நோக்கிய சித்தரிப்பு இது.
கறிப்பிடத்தக்கவை)
டக்களப்பு கல்வித் திணைக்களத்தில் கயைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் திரு. மலர்” இலக்கிய மாதாந்த சஞ்சிகையில்
“அஞ்சலி" இலக்கிய சஞ்சிகையில்

Page 8
* "அம்மாச்சி'' - இந்தியா ருடே
சிறுகதையாக இடம்பெற்று 100 உ பணத்தை அன்பளிப்பாகப் பெற்ற
* 1997 அக்டோபரிலிருந்து இலங்கை
பதிப்பில் குமரக்குறள் என்னும் வந்தன. திருக்குறளை மையமாக விழுமியங்களை வரைந்து காட்
வெளிவந்தன். "கீதைக் கீற்றுக்கள்” 1998 டிசம்பரிலிருந்து இலங்கைத் த பதிப்பில் ''கீதைக் கீற்றுக்கள்" என்னு வெளிவந்தன. பகவத்கீதையை, வாசக விதத்தில் நிகழ்கால நிகழ்ச்சிகளை இ வெளியிடப்பட்டன.
''அம்மாச்சி" சிறுகதைத் தொகுப்பு - சென்னை ம வெளியிடப்பட்டது. 39 சிறுகதைகளை
சொல்லாத செய்தி செய்தி சொன்னது துபாயில் வேலை செய்து பணத்தை வங்கியிலிட்டு பயணச் சீட்டுவாங்கி விரும்பி ஏறி மங்களுரில் விழுந்து நொறுங்கிய பயணிக்கு தலா எழுபத்தி இரண்டு இலட்சமாம்..
செய்தி சொல்லாதது! இருபத்தி ஐந்து ஆண்டுகள்
இராக்கதிர் புரட்டாதி - 20ம்

- ஈழத்து இலக்கிய மலரில் சிறப்புச் அமெரிக்க டொலர்களுக்கு இணையான சிறுகதை.
க தமிழ் நாளேடான வீரகேசரி ஞாயிறு தலைப்பில் சிறுகதைகள் தொடராக - வைத்து நம் ஆன்றாட வாழ்வின் டிய முயற்சி. இது 31 வாரங்கள்
மிழ் நாளேடான தினக்குரல் ஞாயிறு நம் தலைப்பில் சிறுகதைகள் தொடராக எகள் இலகுவாக புரிந்து கொள்ளும் இணைத்து 47 வாரங்கள் தொடராக
ணிமேகலைப் பிரசுரத்தினரால் 2002ல் -க் கொண்டது.
பம்
நெருக்குவாரங்களுக்குள் கணவனையும்
எல்லாவற்றையும் இழந்து விரும்பாமலே ஏறி எங்களூரில் இறக்கி விடப்பட்டோம். இரண்டு குழந்தைகளோடும் எட்டுத் தகரங்களும் இரண்டு சீமேந்துப்பைகளோடும்
- அன்பழகன் குயில

Page 9
சிறு கதை
தெரு வளைவில் தென்பட்ட நண்பர், வந்த வரத்திலேயே, என்ன ஒரு மாதிரி வாறீங்க? என்று கேட்டார். கேட்டதோடு நின்றுவிடாமல் என் முகத்தை நுட்பமாக ஒருமுறை நோக்கிவிட்டு முகம் பேயறைந்து போய்க்கிடக்கு என்றார் அழுத்தமாக. என்னிலுள்ள அன்பின் காரணமாக இதனைச் சொல்லியிருக்கமாட்டார். அவருடனான சொற்ப நாள் பழக்கத்திலேயே அவரது குணசீலத்தை அறிந்து கொள்ள நேர்ந்ததால் அனுதாபம் போலத் தோன்றுகிற ஆனால் வாயைக் கிளறுகிற இது போன்ற கிண்டல் வகைகள் எனக்கு மனப்பாடமா கிவிட்டது. இந்தக் கிண்டலுக்கு நான் எதையாவது சொல்லிச் சமாளிப்பேன். அதைக் கொழுக்கியாகப் பிடித்தக் கொண்டு என்னை மேலும் குழப்பலாம் என அவர் விரும்பியிருக்கலாம். அரை நூற்றாண்டு காலமாய் என் முகத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கி
வாகத புரட்டாதி - 200

2 ஒரு
மாதிரி
ம தி திருகோணமலை
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்
றவன் நான். எனக்குச் சொந்தமான கருமை நிறத்தோடு தாடிமீசை நரைதிரையென்று வந்து சேர்ந்துவிட்டதனால் ஒரு சோர்வுச்சாயலான் முகம் இயல்பாகவே அமைந்துள்ளதென எண்ணுகிறேன். ஆனால் இவர் சொன்னதைப் போல - இன்றைக்கு மட்டும் ஒருமாதிரியான மாறுதல்
தோன்றியிருக்கக் காரணமில்லை. முகம் - மனதைக் காட்டும் கண்ணாடி என்பார்கள். ( ஒருவேளை மனதின் அடித்தளத்தே நமக்கு
எளிதில் தட்டுப்படாத ஆனால் மற்றவருக்கு - முகத்தின் மூலமாக உடனேயே தெரிந்து [ விடுகிற ஏதாவது குழப்பம் இருக்கலாமோ
வென்று துருவியும் பார்த்தேன். அறையை - விட்டுவரும் போது வழக்கம் போல கண்ணாடிமுன் நின்று எட்டிப்பார்த்துவிட்டும் வந்திருக்கிறேன் நிச்சயமாக எதுவுமில்லை. - என்ன ஒரு மாதிரியிருக்கிறீங்க என்று கேட்டதோடு நிறுத்தியிருக்கலாம். முகம் பேயறைந்த மாதிரியிருக்கு என்று உதாரணம்

Page 10
சொன்னதுதான் எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. அதென்ன பேயறைந்த மாதிரி என்று சொல்கிறீர்கள்? பேய் அறைந்து நீங்கள் கண்டிருக்கிறீர்களா? குறைந்தபட்சம் பேயையாவது கண்டிருக்கிறீர்களா? இப்படி எல்லாம் முகத்தில் அறைந்தது மாதிரி அவரிடம் திரும்பிக் கேட்க வேண்டும் போலிருந்தது.
நான் அவரை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு, : இல்லையே எப்போதும் போலத்தான் இருக்கிறேன் என்றேன். அவர் அதனை ஒப்புக் கொண்டதாக முகக்குறிப்பு : காட்டவில்லை. அதற்காக நான் என்ன : செய்ய முடியும். வேண்டுமென்றே முகத்தை : விடியாமூஞ்சியாக வைத்திருக்க வேண்டுமா என்ன! சொல்லப்போனால், நண்பர் நெருங்கிப் பழகியவரேயில்லை. ஒன்றாக வேலை செய்பவரும் இல்லை. அடிக்கடி கண்டு கதைத்து கொண்டு கொடுத்தவரும் : இல்லை. வழக்கமான் எனது மாலை நடையில் ஒரு நாள் வழியில் தற்செயலாகக் கண்டு அறிமுகமானவர். அதுவும் கொஞ்ச நாட்பழக்கம். அவ்வளவுதான்.
மாலையில் நடக்கிற போது யாருடனும் ; பேசிக் கொண்டே நடப்பதில் எனக்க இணக்கமில்லை. அது நடையின் வேகக்தையும் நடப்பதன் நோக்கத்தையும் குழப்பிவிடுமாதலால் யாரையும் இன்று : வரைக்கும் கூட்டு சேர்த்ததில்லை. இவரோ, : என்னைக் கண்டுவிட்டால் என்னோடு பேசிக் கொண்டு நடப்பதற்காகவே வந்தவர் போன்று :
இசங்கதிர் புரட்டாதி - 200

தன் மெதுநடையை என் வேகத்திற்கேற்ப மாற்றி பக்கம் பக்கமாகவும், இடையிடையே முட்டிக் கொண்டும், பத்தாதற்கு ஓயாமல் எதிலாவது யாரிலாவது நொட்டை சொல்லிக் கொண்டும் நடந்து கொண்டிரப்பார். அவரது நொட்டைக்கு சமயங்களில் ஆகாயம், பூமி, மரம், செடி கொடி கூட தப்புவதில்லை என் முகம் எம்மாத்திரம்!
தயவுசெய்து கூட வரவேண்டாம் என்னை விட்டுவிடுங்கள் என்று முகம் முறியச் சொல்ல நினைப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை. ஊரிலென்றால் நடப்பதற்கு வேறு பாதையைத் தெரிந்து கொள்தவன் மூலம் இவரைப் போன்றவரை இலேசாக தவிர்த்திருப்பேன். இங்கு ஓமானில் நான் வழக்கமாக நடக்கும் இந்த வழியை இவருக்காக மாற்றிக் கொள்ள என்னால் முடியவில்லை. அந்த அளவிற்கு மனதிற்குப் பிடித்துப் போன பாதை.
நகருக்குள்ளேயே ஒரு ஒதுக்குப்புறத்தில் அழகான கிராமம் ஒன்று வந்து குந்திக் கொண்டது போன்ற பாந்தமான பச்சைச் சூழல் இருபக்கமும், பேரீச்சை மரங்கள், எங்கள் ஊரில் பனைவடலியைப் பர்க்கிற மாதிரி ஒவ்வொரு தோட்டத்திற்குள்ளும் சிறிது உள்ளே தள்ளி மறைந்தும் மறையாமலும் ஒரு வீடும் முற்றத்தில் குழந்தைகள் நடமாட்டமும் தெரியும். பெயர் தெரியான பறவைகளின் கிக் கீக் கக் காக் ஒலிகள் காதுகளை நிறைத்த வண்ணமிருக்கும். இடைவெளியற்று ஒலிக்கும் அந்த நாதத்தில்

Page 11
சுதந்திரமான சீவியத்தின் இனிமை புரிகிற சாயலில் மனம் இலேசாகிப் போகும்.
எப்போதாவது ஒரு ஓமானி எதிர்ப்படுவார், சலாம் ஆலைக்கும் என்று வணக்கம் சொல்லிக் கொண்டே நடப்பார். சலாம் சொல்லாமல் கடந்து போகிறவர்களைக் காண்பது அபூர்வம். அப்படியொரு பண்பு. ஆலைக்கும் சலாம் என்று பதில் வணக்கம் சொல்லிவிட்டு நான் அவசரமாய் நடப்பேன். என் அவசரத்திற்கு ஒரு காரணம் உண்டு. அரபு மொழியில் வணக்கம் சொல்லும் வார்த்தைகளைத் தவிர வேறு எதுவுமே எனக்க பேசவராத விசயம் வழியில் எதிர்ப்படுகிற ஓமானிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. ஒருநாள் இப்படித்தான், ஒரு வழிப்போக்கரிடம் ஆலைக்கும் சலாம் சொல்லிக் கொண்டே நகர்ந்தபோது இப்போது நேரம் என்ன என்று திடுதிப்பாக கேட்டுவிட்டார். மணிதான் கேட்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அப்போது மணி ஐந்தரை. ஐந்துமணிக்கு ஐந்து விரல்களைக் காட்டலாம் சரி, அரை மணிக்கு எதைக் காட்டுவது எனக் குழம்பி, கை மணிக்கூட்டை அவர் கண்களுக்கு அருகே பிடித்துக் காட்ட வேண்டியதாயிற்று.
மற்றும்படி என் நடைக்குத் தொந்தரவில்லாத அமைதியான தெரு. இன்னும் சொல்லப் போனால் நான் எழுதும் கதைகளுக்கான சுருக்கள் துளிர்ப்தும் சடைப்பதும் பூத்துக் குலுங்குதும் இந்தத் தெருவில் தான். குறிப்பாக இன்றைய
ம்
வார புரட்டாதி - 200

நடையில், கொஞ்ச நாட்களாகவே சரியான உருவகம் பிடிபடாமல் போக்குக் காட்டிக் கொண்டிருந்த ஒரு கருவை எப்படியும் : கையகப்படுத்திக் கொள்வது என்ற : உறுதியோடு புறப்பட்டு, வந்திருந்தேன்.
அழையா விருந்தாளியாய் நண்பர் தென்பட்டு : தன்னையும் என்னோடு செருகிக் : கொண்டதன் பின் சேமிப்பிலிருந்த : அரை குறைக் கருவும் கூழாகிப் போனது : போலத் தோன்றியது.
: இன்னைக்கு எவ்வளவு தூரம் போறிங்க : என்று கேட்டார். வழக்கமாகப் போகிற : தூரந்தான் என்றேன் அதுவரைக்கும் கூட : வந்துவிடக்கூடாதே என்ற பயத்துடன், ச் : பெருநாளைக்கு ஐந்து நாள் லீவு : விட்டுட்டாங்களா, நேரம் போறது : கஷ்டமாயிருக்கு, நானும் உங்களோடு
வருகிறேன் என்றார். ஒரே வெட்டாக வெட்டி : விடலாமென்றால் முகத்தாட்சனை பார்க்கிற பலவீனம் எனக்கு. சரி இன்றைக்க : கதையின் கரு அவ்வளவுதான் என்று : எண்ணிக் கொண்டேன்.
: எப்ப பாருங்க மடையன்கள் இந்தக் கண்டறியாத உடுப்பை, விடமாட்டாங்கள். உடம்பைப் போர்த்துக் கொண்டிருக்கிற மாதிரி அசிங்கமா எதுக்கு இந்த உடுப்பு : என்றார் நண்பர். திடீரென்று இவரிடமிருந்து
தப்புகிற மார்க்கங்களைக் தலைக்குள் : வரிசைப்படுத்திக் கொண்டிருந்த எனக்கு அவர் சொன்ன விசயம் சிறிது நேரத்திற்குப் பின்தான் புரிய ஆரம்பித்தது.

Page 12
தூரத்தில், கோல் போஸ்ட்டுக்காக ஒரு பக்கம் ; மரக்குற்றியும் மறுபக்கம் வெறும் டின்னும் : கவிழ்க்கப்பட்டிருந்த ஒரு மணல்வெளியில் சிறுவர்கள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். நாலைந்து பெரியவ ர்கள் விளையாட்டை வேடிக்கை : பார்ப்பதோடு வெளியே போகிற பந்தை எடுத்து எறிந்து கொண்டுமிருந்தார்கள்.: அவர்கள் உடுத்தியிருந்த உடுப்புத்தான் : இவரது கண்ணைக் குத்தியருக்கிறது. எங்கள் வீடுகளில் பெண்கள் அணிகிற நீண்ட : கவுண் போல கழுத்திலிருந்து கால் வரை ஒரே நீளமான வெள்ளை ஆடைகளை இங்கே உடுத்துவது வழக்கம் தலையை : துணியாலோ தொப்பியாலோ மூடி ; மறைத்திருப்பார்கள். பெரும்பாலும் : அவர்களை இந்த உடையில் தான் காணமுடியும். தங்கள் தேசிய உடையை
விட்டுக்கொடாமல் பாரம்பரியம் காத்து : வருகிற அவர்கள் மீது இயல்பாகவே எனக்கு ஒரு மரியாதை உண்டு. நம்முடைய வேட்டி சால்வை மரபை மறந்துவிட்ட வெட்கமும் உண்டு.
நான் சொன்னேன் “இங்கே சீதோஷணம்
எங்க ஊரைப் போல் இல்லை. சூடென்றால் ; உடல் வெந்து போகிற சூடு. குளிரென்றால் : ஆளைச் சுருட்டிவிடுகிற குளிர். இதற்குத் : தாக்குப் பிடிக்கிற மாதிரி உடம்பு, முழுக்க : மூடிக்கொள்கிற வெள்ளை உடையை : காலம் காலமாக இந்த மக்கள் உடுத்தி ; வருகிறார்கள். தேசிய உடையை விட்டு : விடாமல் மரபைக் காத்து வருவது : பெருமையான விசயந்தானே.''
100கதிர்
புரட்டாதி- 2010

அப்ப படுக்கிற போதும் இதத்தான் போட்டுக் கொண்டு படுப்பாங்களோ என்று உடனேயே எதிர்க்கேள்வி கேட்டார் அவர். சட்டைப் பையிலிருந்து டக்கென்று எடுத்து மேசையில் விசுக்கி எறிவது போல அவரது பதில் தயவு தாட்சண்யமின்றி வந்து விழுந்ததை நான் திகைப்புடன் அவதானித்தேன். எப்படி முடிகிறது இவரால்.
அவருக்கு என்னை விட இரண்டு வயசு கூடத்தானிருக்கும். மற்றவர்களை எள்ளிநகையாடுகிற பழக்கம் தொட்டில் பழக்கமாக வளர்ந்துவிட்டிருக்க வேண்டும். எதையும் எதிர்மறையாகப் பார்க்கிற கண்ணோட்டம்! விதண்டாவாதம் செய்யவென்றே கூட வருகிறவரோடு ஏன் வீண்பொல்லாப்பு, நான் பதிலேதும் சொல்லாமல் சும்மாவே நடந்தேன்.
எதிரே எங்கள் பக்கமாக ஒரு வயதான ஓமானி வந்து கொண்டிருந்தார். நெடுந்தூரம் நடந்தே வந்திருக்க வேண்டும். பெருவாரியாக வியர்த்துப்போயிருந்தார். அழுக்கோடு கூட்டுச் சேர்ந்த வியர்வை வெள்ளை உடுப்பில் வாய்க்கால்கள் இட்டிருந்தன. எங்களைக் கடந்து செல்லும்போது வியர்வை நெடி அடித்தது. அவர் சற்றுத் தூரம் கடக்க வில்லை. பாத்தீங்களா சுத்தமில்லாத சென்மங்கள் என்ன நாத்தம் நாறுது இதுவும் வழிவழியாக வந்த மரபா என்று கேட்டார் நண்பர். தன்பாட்டில் போன அந்த வயதானவரைப் பற்றிய அநாகரிகமான இவரது குத்தலுக்கு நான் பதிலேதும் சொல்ல விரும்பவில்லை.

Page 13
வீதி அருகில் தானியங்கண்சிமியிருந்த ஒரு முற்றத்தில் காகங்கள் தத்தித் தத்தி கொத்திக் கொண்டிருந்தன. ஒட்டகங் களுக்கு தீனியாகப் போடும் கீரைக்கட்டுகள் ஏற்றிய வண்டியொன்றைத் தள்ளிக் கொண்டு வந்தார் பங்களாதேசைச் சேர்ந்த தோட்டக்கூலியாள் ஒருவர். வண்டிச் சக்கரங்களின் தடபுடச் சத்தத்தில் அத்தனை காகங்களும் ஒருசேரப் பறந்தன வண்டிச் சத்தம் சிறிது சிறிதாகத் தேய்ந்து விட மீண்டும் ஒவ்வொன்றாக வந்து சேர்ந்தன. காகங்கள் இல்லாத இடமே இல்லை போலி ருக்கிறது. சின்ன வயதில் ''இன்றைக்கு வெய்யிலுக்குள் விளையாடப்போனா யென்றால் காலை முறித்துப் போடுவேன் படுவா" என்று பள்ளிக்கூடம் இல்லாத நாட்களில் அம்மா தொண்டைத் தண்ணீர் வற்றக் கத்துவது வழக்கம். கத்திக் கஷ்ட்டப்படுவிறாளேயென்று சில வேளைகளில் வீட்டோடு இருந்து விடுவேன். பாவமென்று கொஞ்சம் இடம் கொடுத்தால் மடத்ப்ை பிடித்துவிடும் குணம் அம்மாவுக்கு. சிறிது கழித்து புத்தகத்தை எடுத்துப் படிடா தம்பி என்பாள். போனால் போகிறதென்று அதற்கும் விட்டுக் கொடுத்தால் வீட்டுக் கணக்கை எடுத்துச் செய் மகனே பரீட்சை வருது என்பாள் பெயருக்கு புத்தகத்தை எடுத்து விரித்து வைத்துக் கொண்டு வீட்டுத்தாழ்வாரத்திலிருந்து பார்த்தால் முற்றத்தில் எறிக்கிற வெய்யிலின் அகோரம் தெரியும். ஊரில் எறிக்கிற வெய்யிலெல்லாம் உன் தலையில் தானேடா எறிக்குது என்று அம்மா கத்துவதன் அர்த்தமும் புரியும். மனித
செங்கதி புரட்டாதி- 2010

- ஊசாட்டமற்ற அந்த கந்தக வெய்யிலில்
காகங்கள் மட்டும் அவ்வவ்போது : தலைகாட்டும். இப்படிப்பல வெய்யில் பொழுதுகளைக் காகங்களோடு : நெருக்கமாகக் கழிக்க நேர்ந்ததால், : எப்படியாவது ஒரு காகத்தை அருகில் : அழைத்து தொட்டு வேடிக்கை பார்க்கிற : ஆசை ஒரு கனவாக என்னிடம் வளர்ந்து : விட்டிருந்தது.
: ஒரு நாள் பயங்கர வெய்யில் எறித்துக் : கொண்டிருந்த ஒரு மதியத்தில் அம்மாவுக்குத் : தெரியாமல் ஒரு பிழ பயறு அள்ளி வந்து
எனக்குப் பக்கமாகத் தூவி காகங்களை : அருகில் அழைக்கும் விருப்பில்
காத்திருந்தேன். எட்டாத தூரத்தில் வந்த ஒரு : காகம் தலையைத் திரும்பித் திருப்பிப் பார்த்துவிட்டு யோசனையில் ஆழ்ந்துவிட்டது கவனம் பயறில் இருந்தது. அடியேனிலும் இருந்தது. கூசா அடியில் இருந்த சிறிதளவு : நீரை கற்களைப் போட்டு உயரே வரச் : செய்து தாகத்தைத் தணித்துக் கொண்ட
காகம் பற்றிப் படித்திருக்கிறேன். சிறிது : நேரத்தில் இன்னும் பல கூட்டாளிகளை
அழைத்து வந்து பயறைக் காலியாக்கிவிட்டு : அவை பறந்து போனதுதான் மிச்சம்.
இப்போது காகம் பிடிக்கும் கனவுகள் : இல்லையாயினும் அவைகளைக் : காணும்போது பழைய நிகழ்ச்சிகள் மனதில் பட்டுத் தெறிப்பது மட்டும் குறைவதில்லை.
என்ன காகங்களை வாழ்க்கையிலே பார்க்காத மாதிரி பாக்கிறீங்க, எங்க போனாலும் இந்த இழவு விழுந்த

Page 14
காகங்களிலதான் முழிக்க வேண்டியிருக்கு எனக்கு கறுப்பென்றாலே பிடிக்காது என்றார். நண்பர், அத்துடன் என் காக நினைவுகள் ஒரு முடிவுக்கு வந்தன. காகத்தைச் சொல்கிற சாட்டில் என்னுடைய நிறத்தைச் சுட்டிக்காட்டி சந்தோசப்பட்டது போலத் தெரிந்தது அவர் நல்ல நிறம்.
மைதானம் போலிருந்த புல்வெளியில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. எங்களூர் ஆடுகளைப் பார்த்த கண்ணுக்கு ஓமான் ஆடுகள் புதினமாக இருக்கும். மேல் முழுக்க பற்றையாய் உரோமம் நிறைந்திருக்கும், கடுமையான சீதோஷ்ணத்திற்கு ஈடு கொடுக்க இயற்கை வழங்கிய போர்வை.
எங்க ஊர்ல ஆடுகள் மாமிசம் சாப்பிடுமா? நேற்று மாக்கட் பக்கம் போயிருந்தேன் அங்கே ஆடுகள் இறைச்சி சாப்பிடுவதைக் கண்டேன் என்றார் நண்பர். நண்பரைப் பற்றி ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அவர் உணவு விசயத்தில் கடும் சைவம். வேலை செய்கிற கம்பனியில் உணவளிக்கிற மெஸ் இருந்தும் உணவுத் தூய்மை கருதி சொந்தமாகவே சமைத்துச் சாப்பிடுகிறவர். எங்கள் ஊரில் தாவரபட்சணியாக இருக்கிற ஆடுகள் இங்கு மாமிசபட்சணியாகவும் இருப்பதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஏன் இப்படி என்று என்னோடு வேலை செய்கிற ஓமானி நண்பரிடம் ஒருநாள் கேட்டிருந்தேன். எங்கள் நாட்டில் முன்னர்
இதோ 1 புரட்டாதி - 2010

நீர்வளம் இல்லை. எண்ணை கண்டுபிடித்த பின்னர் கடலிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்கிறது. இந்த வசதியிருக்காத அந்தக் காலத்தில் ஆடுமாடுகள் உண்ணப்பழகிக் கொண்டன. எல்லாமே பழக்க தோசந்தான் என்றார் அவர். அந்த விளக்கத்தை அப்படியே நண்பரிடம் ஒப்பித்தேன். அவர் திருப்தியடைந்தவராகத் தெரியவில்லை. ஆடுமாடுகளையும் கெடுத்திட்டாங்கள் என்றார்.
கவர்ச்சியற்ற மண்ணிறப் பறவையொன்று எங்கள் முன்னால் சற்றுத் தூரத்தில் நடந்து போனது கல் எடுத்து அதை நோக்கி நண்பர் எறியவும் அது திகைத்துப் பறந்தது. அதன் விரிந்த இறகுகளில் பளிச்சென்ற வெள்ளை நிறக் கோடுகளை முதன் முறையாகக் கண்டேன். பளிசென்ற பால் நிறத்தை அதன் இறக்கைகளில் மறைத்து வைத்திருந்த இயற்கையின் செப்படி வித்தையை என்னென்பது!
மாலை மங்கி இருட்டிக் கொண்டு வந்தது. நகரத்தின் சந்தடி தொடங்குகிற வீதியின் மற்ற எல்லையை வழமைபோல தொட்டுவிட்டு திரும்பினேன். ஒரு கார் திடி ரென பிரேக் போட்டு நின்ற சப்தம் பின்னால் கேட்டு திரும்பிப் பார்த்தேன். நண்பர் கண்ணிமைக்கும் ஒரு கணத்தில் காரில் அடிபடாமல் தப்பியிருந்தார். கார்க்காரனில் பிழையில்லை காரை அந்த இடத்தில் எதிர்பாராததால் தெரு நடுவில் நடந்து போக்குவரத்து விதியை மீறியிருந்தார்.

Page 15
கார்க்காரன் முறைத்துப் பார்த்து அரபு மொழியில் ஏதோ வைதுவிட்டு போனான். ஏ. சாவுக்கிராக்கி வீட்டில் சொல்லீட்டு வந்தியா என்று சொல்லியிருப்பானோ!
நகைச்சுவை இல்
பல்கலைக்கழகத்துக்கு எடு கொழும்புக்குப் போய், வெள்ளவத் ை
அவனுடைய தேவைக்காகவும், என்பதற்காகவும் வாரம் தவறாமல்
வீட்டிலிருந்து எந்தப் பதிலும் !
இந்த நாட்களைப்போல் கையட காலம் அது.
வீட்டிலிருந்து கடிதம் வந்து விரக்தியடைந்து, இறுதியாக ஒரு அனுப்புவதற்கு எண்ணம் கொன விலாசத்தையும் சரியாக எழுதிவிட்டு பெட்டியில் போட வந்தபோது 2 “என்ன விசயம்” என்று கேட்டார். அதைக்கேட்டு அந்தப் பெரியவர் கடிதங்களெல்லாம் என்னிடமே இ எங்கள் வீட்டுத் தபால் பெட் கடிதங்களெல்லாம்!” என்று கடிதம்
அறிவு இருந்தும் அனுபவம் அந்த இளைஞன் திரும்பி நடந்தால்
நீ புரட்டாதி - 2010

: திரும்ப வருகிற போது அவர் வாயே : திறக்கவில்லை.
• என்ன ஒரு மாதிரி வாறீங்க என்று கேட்க வேண்டும் போலிருந்தது எனக்கு.
• கேட்கவில்லை.
றுபவம் போதாது
பட்டு ஒரு கிராமத்து இளைஞன் தயில் அறையெடுத்து தங்கியிருந்தான்.
ஊர்ப்புதினங்களை அறிய வேண்டும் ) வீட்டுக்குக் கடிதம் போட்டான். வரவில்லை. க்கத் தொலைபேசி வசதிகள் இல்லாத
சேராத காரணத்தினால் இளைஞன் 5 கடிதம் சூடாக எழுதி வீட்டுக்கு ண்டு எழுதி என்வலப்பில் போட்டு அவன் வழமையோல போடும் தபால் அந்த இளைஞனை ஒருவர் தடுத்து, இளைஞன் நடந்ததைச் சொன்னான். சிரித்துவிட்டு, ''தம்பி நீர் அனுப்பிய ருக்கின்றன நீர் போஸ்ற் பண்ணியது டியில்தான். இந்தா நீர் எழுதிய ங்களை அவனிடம் கொடுத்தார். இல்லையே! என்று முணுமுணுத்தபடி
ன்.
- அமிர்தகழியான் -

Page 16
கவிஞர் கலைந்தியில்
பட்டம் அடுத்த வீட்டில் வறுமையின் இருப்பு பட்டம் பறக்க
வாப்பாவின் முகவரியில் மூன்றாவது ஹஜ்!
பதவி
பச்சோந்தியிடம் பட்டப் படிப்பு பரீட்சை எழுதாகு பதவிகள்!
கவிஞர் தலைநகி
'யதார்த்தம்
திறந்து காட்டியது ஆலம் பழம் மூடிக் கொண்டது ஓட்டைகளின் ஒப்பனை!
அழுகை! ஊடகத் தாயின் ஒப்பாரி பிரசவிக்க முடியாமல் கருவில் செந்துப்போன குழந்தை!
21 - 13:14 Pri ---1'
சங்கதிர் புரட்டாதி- 2010

ன் கவிதை நறுக்கு
தேடல் : இனந்தெரியாதவன் என்று எழுதப்பட்டான் இறந்து கிடந்தவன் மனிதன்!
தரிசனம்
தரிசிக்கத் துடிக்கிறது சத்தியத்தை சிலைகளில் தலைவர்களின் தலைகள்! : ....................................
விசித்திரம் உடன்படிக்கை கேட்டது உப்பு கைச்சாத்திட்டது மழைத் துளிகள்!
-. . . . . . . . . . . . . . . . . . .
ரசனை அரை நிர்வாணங்கள் அரங்கில் விற்பனை தாயும் தந்தையும் வாங்கி ரசித்தார்கள் மகள் நடித்த திரைப்படம்!
மகிழ்ச்சி மரணத்தைக் கண்டு மனிதன் மகிழ்ந்தான் தூண்டிலில் மீன்

Page 17
- நீத்தார் நினை
சே. சீவல்
அமரர். சேதுப்பிள்ளை சிவரெட்ன இலைமறை காயாக இருந்து இலக்கியவாதி - கவிஞர், சமூக ( 04.02.1945 இல் கிழக்கு கரையோரக் கிராமமான தம்பி பிறந்தார். தந்தை சேதுப்பிள்ளை மகா வித்தியாலயத்திலே ச வித்தியாலயத்திலிருந்து 1966 இ புகுந்து 1969 இல் கலைப்பட்டது
பேராதனைப் பல் கலைக் சிறப்புப்பட்டதாரியான அமரர். விதியானந்தனின் அபிமான மா இலக்கிய வடிவங்கள் என்பவர் ஆய்வுகளுக்கு அரும்பணிய பாத்திரமேற்று மேடையிலும் ந
தான் பிறந்த மண்ணை நேசித் சமய, சமூக, கல்வி, கலாசா ஈடுபாடு காட்டினார். சமய விழாக விழாக்கள், நூல்வெளியீடுகள்
15
வதி புரட்டாதி - 200

ரெட்ணம்
04.02.1945- 24.09.2003
எம் அவர்கள் மறைந்த ஓர் சேவையாளர். மாகாணக் லுவிலில் ள; தாய் பாக்கியம். தம்பிலுவில் கல்விகற்று தம்பிலுவில் மகா ல் பேராதனைப்பல் கலைக்கழகம் நாரியாக வெளியேறினார்.
045
கழகத் தின் கலைத் துறைச் சீவரெட்ணம் பேராசிரியர் சு. ணவன். நாட்டுக்கூத்து, நாட்டார் ற்றில் பேராசிரியர் மேற்கொண்ட பாற்றியதோடல்லாமல் வாலி
டித்துள்ளார்.
தே ஒருவர். தனது பிரதேசத்தின் ர நடவடிக் கைகளில் பெரிதும் க்கள், இலக்கியவிழாக்கள், கலை போன்ற நிகழ்வுகளில் முன்வரி

Page 18
சையில் இவரைக் காணலாம் பற்றியுள்ளார்.
1972 இல் மக்கள் வங்கியி கல்முனைக்கிளைகளில் கடமை கிளையில் முகாமையாளராகி 11 தலைமை அலுவலகத்தில் உதவி 1996 இல் பிராந்திய முகாமை மக்கள் வங்கி தலைமையகத்தில் பிரதம முகாமையாளராகப் பத
கிழக்குப் பல்கலைக்கழக ஆட்சி பகுதிநேர விரிவுரையாள ராக
அறிவாற்றலுக்குக் கிடைத்த அந் மாவட்டத்தில் உள்ள ஏழைச் உதவிவரும் "ஏடு” (Associatio to Under Privilage-“AEDU") அ பங்கு இவருக்குரியது. மட்டக்க விழிப்புணர்வற்றோருக்கான "த பங்களிப்பு பாராட்டத்தக்கது. பே யாளர்களை அடையாளம் கன "ஆராத்தி" - Association for Rel Human Interest - "ARATHI” நி இவரே.
6 வா ை
சாதி
புரட்டாதி - 200

ம். கவியரங்குகளிலும் பங்கு
ல் இணைந்து சம்மாந்துறை, யாற்றி 1980 இலே செங்கலடிக் D90 இல் மட்டக்களப்பு பிராந்திய பிப் பிராந்திய முகாமையாளராகி, மயாளராகி இறுதியாக 2003இல் (கொழும்பு) அபிவிருத்திப் பிரிவின் வி உயர்வு அடைந்தார்.
சிமன்ற உறுப்பினராகவும் அங்கு வும் பணியாற்றியமை அவரின் ங்கீகாரம் எனலாம். மட்டக்களப்பு சிறார்களின் கல்விக்கு இன்று n for Education Development மைப்பை உருவாக்கியதில் பெரும் ளப்பில் இன்று இயங்கி வரும் ரிசனம்" அமைப்பிலும் இவரது மலும் மட்டக்களப்பின் சாதனை ர்டு அவர்களைக் கௌரவித்த narding Achievement towards றுவனத்தை நெறிப்படுத்தியவரும்

Page 19
ஆரவாரமில்லாமல் மிகவும் - வாழ்ந்து சமூகப்பணியாற்றிய புன்சிரிப்புடனும் அன்பாகவும் ப ருந்தார். எந்தக் கருமமாயினும் டவர், துன்பப்படுவோருக்கு உதல்
இவரது மனைவியும் ஒரு கலை ஆரம்பித்து உதவிக் கல்விப் ப மகள் யாழினி வங்கி ஊழியராவ
புதிய சிறகுக
விருது வழ 2on ஆம் ஆண்டு நடைபெற விழாவில், 2009 ஆம் ஆண்டு 2009 ஆண்டு டிசம்பர் 31 காலகட்டத்தில், இலங்கை முதலாம் பதிப்பாக வெளியிடப் கவிதை, மொழிபெயர்ப்பு | விருதுகள் வழங்கப்படும்.
இவ் விருது வழங்கலுக்காய் பிரதிகளை எதிர்வரும் 15.10 பின்வரும் முகவரிக்கு அனுப்
178
இன்று
வதீ புரட்டாதி - 2010

அமைதியாகவும், அடக்கமாகவும்
இவர் எப்போதும் எவருடனும் அழகும் குணாம்சத்தைக் கொண்டி சமூக அக்கறையோடு செயல்பட் வுவதற்குத் தாமாவே முன் நின்றார்.
லப்பட்டதாரியே. ஆசிரியப்பணியில் ணிப்பாளராக ஓய்வு பெற்றுள்ளார். ார். மகன் ஸ்கந்தன் டாக்டராவார்க கள் கலைவிழா
ங்கல் 2010 வுள்ள “புதிய சிறகுகள்” கலை - ஜனவரி முதலாம் திகதி முதல் ந் திகதிக்கும் வரையிலான க தமிழ் எழுத்தளார்களால் பட்ட சிறந்த நாவல், சிறுகதை, காவல் ஆகிய நூல்களுக்கு
பெ
ஒவ்வொரு நூலிலும் மூன்று D.2010 திகதிக்கு முன்னதாக ப்பி வைக்கப்படல் வேண்டும்.
புதிய சிறகுகள் கலைப்பீடம் 3 1/2 இ, பழைய கெஸ்பாவ வீதி,
நுகேகொடை.

Page 20
க)குவிப்B) 9F
டெ,
இடுக்கண் களைந்த நட்பு ''ஊடுருவிச் செல்லும் நெருக்க உணர்வு” எழுதியது. இப்பந்தியில் வரும் இரு நண்பர்
1997 அக்டோபர் மாதத்தில் ஒருநாள், கியூபா நாட்டின் "சாந்தா கிளாரா" நகரத்தில் இறங்கும் வான ஊர்தியொன்றை ஆர்வத்துடன் கடந்தகாலங்களின் சோகம் | கவிழ்ந்திருக்க ஒரு சோடிக் கண்கள் உற்று | நோக்குகின்றன. இந்த ஊர்தியிலிருந்து | பவ்வியமாக இறக்கப்படும் இந்தப் பொதியைத் தொட்டுப்பார்த்து துயரப்பெரு மூச்சுவிடுகிறார் அவர். அசாத்தியமான துணிச்சல்மிக்க அந்த மாமனிதர் கியூப் மக்களின் தலைவர் டாக்டர். பிடல் கஸ்ரோ. அந்தப் பொதிக்குள் புகுந்திருப்பது அவரது ஆத்மாவின் ராகமான அவர் நண்பர் "சே" என்னும் ஏழைப்பங்காளர் ஏனர்ஸ் | சேகுவேராவின் எச்சங்களான என்புகளும் | இத்துப்போன அவரது உடைகளும்தான். முப்பது ஆண்டுகள் நடாத்தப்பட்ட தேடுதல் | போராட்டத்தின் முடிவுதான் அன்று | அரங்கேறுகிறது. நண்பனுக்கு நன்றியுடன் | "பிடல்" அமைத்திருக்கும் அந்த
சங்கதிர் புரட்டாதி - 200

கோத்திரன்;
குறள்
- இந்த வாசகம் கவிஞர் "றெடாமர்” பகளைப் பற்றிய கவிஞரின் கூற்றே அது.
காவுட பி.
நினைவாலயத்தில் "சே" நிலை கொள்ளுகிறார். "சாந்தாகிளாரா" இன்று உலகின் சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் சுந்தரமான நகரம். சங்ககால தமிழ் இலக்கியத்தில் நாம் கண்ட கோப்பெருஞ்சோடின் - பிசிராக்தையார்

Page 21
நட்பைவிட மேலான நட்பு இது என
வரலாற்றில் மேலோங்கி நிற்கப்போகிறது. இது கதை அல்ல. நல்ல நட்பிற்கான விதை . விருட்சமாக வளரும் விடுதலைப் போராட்டங்களின் முகிழ்வு. அதன் நாயகர்களைப் பற்றிச் சற்றுப் பார்ப்போமா?
''பிடல்' : நீண்ட நாசி, நிமிர்ந்த பார்வை, துடிப்பான உடல், துவளாத மனம், ஒளியான முகம், வெண்மையான நிறம், வீரமான இராணுவ நடை, நெடிய உருவம், எளிமையான உடை, எதையும் தாங்கும் இயல்பு, கவர்ச்சியான உரை, காந்தக் கண்கள், கனிவான நோக்கு, ஆழமான சிந்தனை , ஆர்ப்பாட்டமில்லாத அமர்வு, பிடிவாதமான போராட்ட உணர்வு, எடுத்ததை முடிக்கும் ஆற்றல், காலம்தாழ்த்தாத கடமை உணர்வு, காதல் நினைவுகள், உழைப்புக்கலந்த ஓர்மம், உயர்சட்டப்படிப்பு இவைதான் பிடல் கஸ்ரோ
''சே': கலைந்திருக்கும் கேசம், கருணையும் கனவுகளும் பொங்கும் கண்கள், நிமிர்ந்த நெற்றி, குவிந்திருக்கும் நாசி, ஒல்லியான உடல் எனினும் உறுதியான நிலை, சிந்தனை நீந்தும் முகம், தெவிட்டாத பேச்சு ஆற்றல், தாடியுடன் மீசை, சிறுமை கண்டு பொங்கும் உணர்வுகள், எதையும் இலகுவில் கிரகிக்கும் கூர்மையான அறிவுத்திறன், இரங்கும் இதயம், இலக்கியமும் கவித்துவமுமான எண்ணங்கள், காதல் வயப்படும் இளமை, களங்கமில்லாத சிரிப்பு, பட்டன் போடாத சட்டை, பதவிகட்கு
19 லங்கா கோபுரட்டாதி- 2010

|
அடிபணியாத தன்மானம், பாராட்டுப் பெற்ற மருத்துவ படிப்பு, ஆத்துமா நோயுடன் படும் அவலம் இவைகளின் மொத்த உருவம்தான் ''சே'' என்ற ஏர்னஸிட் சேகுவேரா.
--
ஒருமைப்பாடு : இருவருக்கும் தாடி உண்டு, தளராத உறுதியுண்டு, போராட்ட உணர்வுகள் பொதுவானவை, காதல் உணர்வுகள் கஸ்ரோவுக்கு, இலட்சியத்தின் / பின்னால்தான் நிற்கும், "சே" க்கு ( இலட்சியத்துடன் இணைந்திருக்கும்
இருவரும் "சுருட்டுப் பிரியர்கள். சோம்பல் இல்லாதவர்கள், விவாதிப்பதில்விண்ணர்கள். சன்டையிடுவதில் சமர்த்தர்கள். மோதிக் கொள்வது போல் தெரியும் ஆனால் முடிவு ஒன்றாகவே இருக்கும். களத்திலும் கட்டியணைத்து முத்தம் பரிமாறுவதில் இருவருமே கில்லாடிகள் உணர்ச்சி | வசப்படுவதில் பிடல் சூறாவளி. "சே" | தென்றல். கருத்து வேறுபாட்டிற் கிடையே
காழ்ப்புகளற்ற நட்பே தெரியும். இவைகள் 1 இருவருக்கும் பொது நிலை.
--
1955ல் இந்த இருவரும் இணைந்து கொண்ட இடம் மெக்சிக்கோ. அந்த நாட்களில் பிடல் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. ஆனால் "சே" இரஷ்யப்பற்றாளர். மொன்கடா முற்றுகையில் தோல்வியுற்று, மூன்றாண்டு | சிறை வாசத்தின் பின் பிடல் விடுதலையாகி
தலைமறைவாகித் தப்பித்திருந்த இடமே |மெக்சிக்கோ. "சே" அங்கு ஒரு இளம்
மருத்துவர். இருவரையும் இணைத்தவர் I பிடலின் தம்பி ரவுல் கஸ்ரோ, ரவுல்
/

Page 22
அப்போதேயே ஒரு கம்யூனிஸ்ட் பிடலின் | வயது 29, சே யின் வயது 27. பிடல் தன் ! அன்புக்காதலியும் மனைவியுமான "மிர்தா"! வை விட்டுப் பிரிந்து வந்திருந்தார். இவர் சிறையில் இருந்த காலத்தில் தன் குழந்தையின் தேவைகளுக்காக, சர்வாதி காரியான பாஸ்டிஸ்டாவின் அரசாங்கத்தில் | மிர்தா கணக்காளராக வேலைபார்த்து | வந்தார், தன் எதிரியின் அரசில் | பணியாற்றினார் என்ற ஒரே காரணத்துக்காக ! பிடல் அவரைப் பிரிந்து போகுமாறு | கேட்டிருந்தார். அந்தப் பிரிவு ! நிரந்தரமாகிப்போனது. ஆயினும் பிடலின் 29வது வயதில் இருந்து இன்றுவரை 57 அண்டுகள் "மிர்தா" வின் வெற்றிடம் இன்னும் எவராலும் நிரப்பப்படவில்லை. அதன்பின் பிடல் எவருடனும் காதல் | வயப்பட்டதாகவும் குறிப்புகளில்லை. எனவே இத்தனை ஆண்டுகள் | காக்கப்பட்டுவரும் அந்தப் பிரம்மச்சரியம் | பற்றி பிடல் என்ற மனித நாணயத்தின் : மறுபக்கம் பற்றி இதுவரை எவரும் ! ஆரராய்ந்ததாகத் தெரியவில்லை. அதேநேரம் "சே" தன் அன்புக் காதலியான '' கில்டா காடியோ" வுக்காக அன்புப் பரிசுகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார். சே யின் காதலி கிலீடா கால்மார்க்சின் ஜென்னி யைப்போலக் | கணவனை நேசிக்கிறவள். கணவனுடன் 1 களத்திற்கு வந்தவள் இரு நண்பர்களுமே ! காதல் வயப்பட்டவர்கள் தான் பிடலின் | போராட்ட உணர்வுகள் காதலைக் !
20 இசங்கதிர்
புரட்டாதி - 2010

கட்டுவித்தின. சே யின் துணைவி ஒரு போராளி ஆனதில் காதல் வளர்ந்தது.
கியூபா 1492ல் கொலம்பஸ்ஸினால் கண்டு பிடிக்கப்பட்ட ஒரு நாடு அமெரிக்காவிலிருந்து 80 கி.மீ.தொலைவில் உள்ளது. 120 இலட்சம் மக்களைக் கொண்டது, புரட்சிக்குப் பின் கியூபாவின் பிடல் பதவியேற்றது 1959 ஜனவரி மாதம் அப்போது அவர் வயது 32 இருவது வயதில் இருந்தே விடுதலைப் போராளியானவர் பிடல். சே யின் வயது 30. கியூபாவின் மத்திய வங்கி ஆளுனராக இருந்து சே ஆற்றிய பணிகள் அளவற்றவை. சோவித் ரஷ்யாவின் ஆதரவாளர் சே. அதனால் அந்நாட்டின் உதவிகள் கியூபாவை தேடிவந்தன. தொழிற்சாலைகள், பாடசா லைகள் என நாட்டின் 6 ஆண்டுகள் ஆடசியுள் அனைத்துப் பிள்ளைகளும் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். படித்துத்தேறிய முதியோரின் எண்ணிக்கை பெருகிற்று. உலக கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு மாஸ்கோவில் கூடியது. பிடலின் பிரதிநிதியாக சே பங்குபற்றினார். அங்கு கியூபாவின் வளர்ச்சிக்கு உதவுமாறு நீண்டநேரம் வாதாடினார் சே.கஸ்ரோ இதை நினைத்துப் பெருமிதப்பட்டதுண்டு.
விவசாய அமைச்சுப் பொறுப்பை சே ஏற்ற பின் அவர் ஆற்றிய கரும்புத் தோட்டச் சீர்திருத்தங்கள்தாம் கியூபாவை உலகின் சக்கரைக் கிண்ணம் ஆக்கியது. இரு நண்பர்களுமே ஆட்சியின் அதிகாரத்தில் இருந்து கொண்டபோதும் மாதத்தில் ஒருநாள்

Page 23
வயலில் வேலை செய்வதைத் தவிர்த்த தில்லை. சே யின் திட்டங்களை பிடல் நிறைவேற்றிக் காட்டினார். அதனால் ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத் தடை பொய்த்துப்போனது, சேயின் உருவங்களும் வாசகங்களும் கியூபாவின் தெருக்களில் இன்றும் காண முடிகிறது. இதற்குப் பிடலின் நன்றியுணர்வே காரணம். கியூபாவின் பாடசாலைகள் காலையில் ஆரம்பிக்கும்போது சேகு வேராவைப்போல் இருங்கள்” என்று மாணவர்களின் உறுதிமொழியுடனேயே ஆரம்பிக்கிறது என்பது ஒரு புதுமையான எழுச்சியின் நிலையான அடையாளமாகிறது. சே யின் நினைவு தினம் விடுமுறை நாளாக ஆக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு 147 பிரசைகட்கும் ஒரு மருத்துவர் என்று கியூபா, மருத்துவத்துறையில் முன்னோடியாக உள்ளமையும் சே க்கு பிடல் காட்டும் நன்றியுண்வுதான். கியூபாவின் மருத்து வர்களும் பொறியியலாளர்களும் உலகெங்கும் உள்ளனர். கியூபாவின் கல்விப் புரட்சியை ''யுனெஸ்கோ'' பாராட்டியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்தும் நோயாளர்கள் கியூபாவுக்கு வருகின்றனர் என்பதும் ஒரு வரலாற்று உண்மை, இங்கும் சே + பிடல் என்ற நட்பின் அடையாளம் தெரிகிறது எனலாம்.
காடுகளிலும் மலைகளிலும் நடந்த புரட்சிப்போராட்டங்களின்போது ஒன்றாகவே துன்பங்களைப் பகிர்ந்து கொண்டவர்கள். தங்களையே களத்தில் முன்னிலைப்படுத்தி நின்றவர்கள். போராளிகளின் உணவையே
21lஊங்கதிர்
'புரட்டாதி - 200

தாங்களும் உண்டவர்கள். இதனால் / பேராளிகளின் அபரிதமான அன்பினைப் பெற்றிருந்தார்கள். மலைக்காடுகளில் கடுங்குளிருடன் ஆஸ்மா நோயுடன் அவதிப்படும் நேரத்திலும் தளராது களத்தில் நிற்கும் தன் நண்பனையும் அவன் துணைவியையும் கண்டு பிடல் கண்கலங்கியதுண்டு. பிடல் தனிமையில் எதிரியிடம் மாட்டிக் கொண்ட சூழ்நிலைகளில் | சே பட்ட அவலம் சொல்லின் தரமன்று. அவர் தப்பிவந்தபோது இந்த மனிதனிடம் பிசாசு கூடவே இருக்கிறது எனச் செல்லமாகக் குறிப்பிடுவாராம் சே. முதல் களத்தில் சே காயப்பட்டுக் கீழே மயங்கிவிழுந்த வர் சில விநாடிகளில் எழுந்து நின்று மீண்டும் துப்பாக்கியை இயக்க ஆரம்பித்தைக் கண்டு பிடல் அசந்தே போனாராம். போராளிகளிடம் பிடல் கண்டிப்பாகும்போது சே கனிவாக | இருப்பார்.
இருவர் வாழ்விலும் கடமையுணர்வும் காலம் பிசகாத செயற்பாடுகளும் இருந்தன. இருவருமே சொன்னவற்றை என்றும் மறுதலித்ததில்லை. ஒரு முறை பிடல் ஒரு நிகழ்வில் மக்களுடன் பேச ஒப்புக் கொண்டிருந்தார். தீடிரென விழுந்து | முழங்காலில் காய மேற்பட்டபோது அந்த நிகழ்வில் 17 நிமிடங்கள் தாமதித்தே கலந்து கொள்ள முடிந்தது. அதற்காக முதலில் மக்களிடம் மன்னிப்புக் கேட்டதன் பின்புதான் பேசத் தொடங்கினார் பிடல். பொலிவியா மக்கள் போராட்டத்தை வழிநடத்த வருவேன் என்று கொடுத்த ஒரு வாக்குறுதிக்காகவே தனது கியூபிய சிறப்புக் குடியுரிமையையும்,

Page 24
உயர் பதவிகளையும், ஏன் தன் : நண்பனையும் கூடப் பிரிந்து சென்றார் சே. அங்கே அவருக்கு மரணமே காத்திருந்தது. அந்தப் பிரிவின் தன்மை அளவற்ற சோகமயமானது. தன் துன்பங்களில் பங்கேற்ற நண்பனை இறுதிவரை இன்பமாக வாழவைக்க முடியவில்லையே என்ற ஏக்கம் பிடலுக்கு என்றுமே இருந்தது. நட்பின் இறுக்கம் குறையவில்லை.
கியூப மக்களிடம் இந்த இருவரும் ஏற்படுத்திய மனமாற்றம் - பக்குவம் அற்புதமானது. ஒரு நிகழ்ச்சியை இங்கே குறிப்பிடலாம். ஒலிம்பிக் குத்துச்சண்டைப் . போட்டிகளில் கடந்த மூன்று ஒலிம்பிக் | போட்டிகளிலும் கியூபநாட்டு வீரர் ஒருவர் . தங்கப்பதக்கம் வென்றுவருகிறார். அவரிடம் | ஒரு நிருபர் கேட்டார். உலகில் பல நாடுகளில் | நடக்கும் குத்துச்சண்டைப் போட்டிகளில் | நீங்கள் கலந்து கொண்டால் கோடி கோடியாக டாலரைக் குவிக்கலாம். ஏன் நீங்கள் அமெரிக்கா போகக்கூடாது? எனக் கேட்டபோது அவர் கூறிய பதில் அந்த நிருபரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. | ''பணத்துக்காக நடத்தப்படும் போட்டிகளில் , கலப்போர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்று ஒரு விதி உண்டு. எனவே நான் பணத்துக்காக அதில் கலந்து | கொண்டால் கியூபா சார்பில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இயலாது. தங்கப் பதக்கம் பெறும்போது கியூபா என உலகின் முன் அறிவிக்கப்படுவதும், எங்கள் நாட்டுத் தேசியகீதம் இசைக்கப்படுவதும் நின்று போய்விடும். அதை இழக்க நான்
மடி
சங்கதிர் புரட்டாதி- 2010

உடன்படமாட்டேன். இப்படிச் சொன்ன அந்த வீரருக்கு அந்த நிருபர்கள் மலர்ச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்களாம். பிடல் - சே நட்பு ஏற்படுத்தித்தந்த தேசிய உணர்வு இது.
கியூபப் புரட்சியில் பிடல் தன் மக்களுக் காகவும், நாட்டிற்காகவும் போராடினார். ஆனால் சே தன் நாட்டிற்காகவும் பொது மக்கள் சுதந்திரத்துக்காகவும் போராட்டம் நடாத்தினார். கியூபாவின் விடுதலையிலும், முன்னேற்றத்திலும் சே யின் பங்கு ஒரு முத்திரைப் பதிவு பெற்றது எனலாம். தான் சர்வதேச மனிதன் என்பதை இறுதிவரை நிரூபித்திருந்தார் அவர். இன்றும் புரட்சிமைதானத்தில் அவரது உருவச்சிலை கம்பீரமாக நிற்கிறது. "பிடலுக்கு கிடைத்த வைரவாள்” அவர் என்கிறார் தோழர் தா. பாண்டியன் ''கிரண்மா" கப்பலில் (25 பேர் ஏற்றக்கூடிய) 81 பேர் பயணம் செய்து தத்தளித்துத் தரைதட்டியபின் தண்ணீரில் நீந்திக் கரைசேர்ந்து நாட்கணக்காக ஊன் உறக்கமின்றி திக்குத்திசை தெரியாமல் காட்டிக் கொடுமைப்பட்டு, களத்தில் காயப்பட்டு இப்படி எத்தனையோ துன்பங்களின் மத்தியல் 25 மாதங்களாகப் போராடிய அந்தப் போராட்டத்தில் அதன் இறுதியில் ஏற்பட்ட ஆட்சிவரை அந்த நட்பின் இறுக்கம் இடைவிடாமல் தொடர்ந்தே வந்தது. மரணத்தின் நுழைவாயிலில் அவர்கள் மாறிமாறி நின்றபோதும் அந்த நட்புத்தான் அவர்களை மீட்டுக் கொணர்ந்தது.
தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தவர் சே. தன் நகர்வின்

Page 25
ஒவ்வொரு கட்டத்திலும் தன் நண்பனை நினைவு படுத்துகிறவர் பிடல். 633 தடவைகள் ஏகாதிபத்தியத்தின் இலக்கு களிலிருந்து உயிர்தப்பியவர் பிடல். சே தன் வாக்குறுதிக் காகவே மரணத்தைத் தழுவிக் கொண்டவர். குற்றவாளிக் கூண்டில் தண்டனைக்கான இறுதிக் கட்டத்தில் பிடல் சொன்னது, "வரலாறு என்னை விடுவிக்கும்” என்பது தன்னைச் சூழ்ந்த எதிரிகளின் குண்டுகள் தன் உடலைத் துளைபோடுமுன்சே சொன்னது " என்னைக் கொல்வதைவிட உயிருடன் விட்டுவிடுவதே உங்களுக்கு நல்லது" ஆனாலும் துரோகிகளின் 6 புல்லட்டுகள் அவரது உடலைத் தாக்கின. அவர் உடல் தரையில் சாய்ந்தது. சே யின் ஆத்ம பலத்தின் முன் அவர்களின் குண்டுகள் பயனற்றுப்போயின. சே யின் மறைவின் பின்பே அவர் இன்னும் பிரபலமானார். ஏகாதிபத்திய நாடான அமெரிக்கா பிரேஸில், லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட உலகின் பலபாகங்களிலும் அவரது உருவமும் பெயரும் பொறித்த உடைகள், பாவனைச் சாமான்கள், பளிங்குக் கற்கள், திரைச் சீலைகள், மோதிரங்கள் மற்றும் ஆபரணங்கள் இன்னும் கோடிக்கணக்காக விற்பனை யாகிக் கொண்டுதான் இருக்கின்றன. மாட்டின் லூதர் கிங், மகாத்மாகாந்தி, மண்டேலா மாசேதுங், வாஷிங்டன், கரிபோல்டி என்று விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் அனைவருமே தம் நாட்டிற்காகவும் இனத்தின் விடிவிற்கா கவுமே போராடினர் ஆனால் சே மாத்திரமே உலகின் மனித
கதிர் புரட்டாதி- 2010

| சுதந்திரத்துக்காகப் போராடி மடிந்தவர். ஆக I சத்தியவேதம் சொல்லும் "மரணம்
வாழ்வின் முடிவு அல்ல” என்ற . பதத்துக்கு இலக்கணமானவர் சே தான் இன்றும் அந்த ஆத்மபலத்தை உணர்த்தி நிற்கிறவர் பிடல். | ஒரு ஆய்வாளரின் கருத்து இப்படி இருக்கிறது. "சே இல்லையென்றால் பிடல் கம்யூனிஸ்டாக மாறி இருக்க மாட்டார். பிடலின் சந்திப்பு இன்றேல் சே ஒரு | மருத்துவராக, எரிமலைச் சிகரங்களில் ஏறும் சாகசக்காரனாக, ஆஸ்மாவுடன் அவதிப்படும் நோயாளிகயாக, இலக்கிய வாதியாகவும் கவிஞராகவும் அவர் வாழ்ந்திருப்பார். இவர்களின் இணைவு கொடுத்த தெளிவுதான் இன்று கியூபா கருத்துக்களை ஏற்றுமதி செய்யும் நாடு எனப் பெயர் பெறக் காரணமாகி இருக்கிறது. ஒரு புதிய உலகின்
விளிப்புக்காக தங்கள் இளமை - / வாழ்க்கையைப் பணயம் வைத்துவிட்ட இந்த - | இரண்டு இதயங்களும் என்றும் வாழும்.
''நட்புக் கொண்டவர்க்கு இழிவும் துன்பமும் வந்த இடத்து அவர் துன்பத்தை நீக்கி நல்வழிச் செலுத்தி, தாங்கி தன்னால் செயலாற்றுமிடத்து அவரோடு உடனிருந்து தானும் துன்பப்படுவதுதான் நல்நட்பாகும்" என்கிறது குறள். இதோ வள்ளுவத்தின் விளக்கம். "அழிவினவைநீக்கி யாறுய்த் |தழிலின் கண் - ( அல்ல லுழப்பதாம் நட்பு”
(நட்பு: குறள் 787)

Page 26
சி. சிவசேகரம்
ஊரார் உறங்கையி6ே
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூ குள்ளநரி வேடங்கொண்டு நான் வ குள்ளநரி வேடங்கொண்டு வீட்டயம் மெல்லவொரு பூனை போலே நான் மெல்லவொரு பூனைபோல நீநழுவு பொல்லா நாய் வேடங்கொண்டு நா பொல்லா நாய் வேடங்கொண்டு நா கயலாக மாறியெல்லோகுளநீரில் ஒ கயலாக மாறியெல்லோகுளநீரில் ஒ வெண்கொக்காய் வானிலேறி வந்து வெண்கொக்காய் வானிலேறி எகை ஆழகடலைத் தேடியங்கே பெருமீன. ஆழ்கடலைத் தேடி நீயும் பருமீனா போர்க்க கப்பல் போல வந்து உலை போர்க்கப்பல் நீயானால் ஆழ்கடலு அதிலே பேரலையாவேன் புயலாகி போரடங்கி ஓய்ந்த பின்னே இளங்க
சங்கதிர் புரட்டாதி 20

4)
0 (புஅவடிவம்) ங்கையிலே, ருவேன் சாமத்திலே பில் வருவாயானால்
நழுவிப் போய்விடுவேன் பிப் போவாயானால் ற்புறமும் தேடிடுவேன் ற்புறமும் தேடிவந்தால் உளிந்திடுவேன் உளிவாயானால் வன்னைத் தூக்கிடுவேன்
னத் தூக்க வருவாயானால் சாய் மாறிடுவேன்
ய் ஆவாயானால் அவேட்டை ஆடிடுவேன்
ம் நானாவேன் உனைச் சூழ்வேன் காற்றாய் வீசிடுவேன்.

Page 27
எஸ்
வீர
இல
வரவிலர்னி
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் பணிப்பாளர் நாயகம் எஸ்.முத்து
இலக்கிய நாடக நூலின் அறிமுகம் அரசடி, மட்டக்களப்பில் 15.08. பல்கலைக்கழக தமிழ்த்துறை க செ.யோகராசா அவர்களின் தல 1960 களில் தொடர்ந்து வா எஸ்.முத்துக்குமாரன் இப்போது ! என்ன? அவர் அப்போது எழுதிய இத் தொகுதியில் உள் ள இவற்றைப்படிக்கும்போது ஒரு புத் சஞ்சரித்து மீண்ட பிரமை ஏற்பட்ட இவை அனைத்தும் இலக்கிய ந வீரவில்லாளி தோழி நீ வாழ்க
(8 பரி ஏறிய பரமன் தூது சென்ற காவலன் கலியின் வினை சிவக்குழந்தை பூதகி உருத்திராட்சப் பூனை நான் பிம்மரிஷி
-ஃ)
9 999
25 சர்.
25
வங்கதிர் புரட்டாதி- 2010

முத்துக்குமாரன் எழுதிய
வில்லாளி க்கிய நாடக நூல்)
நடாத்திய ஓய்வுபெற்ற உதவிப் க்குமாரன் எழுதிய "வீரவில்லாளி" பிழா மகாஜனக் கல்லூரி மண்டபம், 2010 ஞாயிற்றுக்கிழமை கிழக்குப் ரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி. லைமையில் நடைபெற்றது.
னொலி நாடகங்களை எழுதிய ஏனோ எழுதுவதில்லை. ஆனாலும் ய பத்து அற்புதமான நாடகங்கள் ன். விறு விறுப்பான நடை, திய உலகில் (இலக்கிய உலகில்)
பது.
காடங்கள் ஆகும். அர்ச்சுனன் கதை) கலித்தொகை ) - குறிஞ்சிக்கவி மாணிக்கவாசக சுவாமிகள் கதை) 5ள் - தமயந்தி கதை) நளன் கதை) திருஞான சம்பந்தர்) கம்சன் கதை) வீரமாதித்தன் கதை) திரிசங்கு கதை)

Page 28
இலக்கியமான மொழி நடையில் நூலுக்குச் சிறப்புச் சேர்க்கின்றன. (சண்முகநாதன்) இலங்கை வானொ இருந்தார். நாடகப் பிரதிகளைச் மிகுந்த கவனம் செலுத்தினார்.
வானொலி நாடகங்களுக்குச் சில 1. குறைவான பாத்திரங்கள் i. குறைவான காட்சிகள் il. உரையாடுவோர் அறிமுகம். iv. சம்பவங்கள் உரையாடல்கள் முதலிய இன்னோரன்ன நிபந்தனை அதனால் நாடகங்கள் வெறும் 2 விடுவதும் உண்டு. பாத் தி கணபதிப்பிள்ளையா" என்ற பாத்த கணபதிப்பிள்ளை, பலாக்காயோட" இவ்வாறு ஏராளமான நாடகங்க அமைந்துவிடும். இவை சில சப் சாமர்த்தியமான ஒரு நாடகாசிரியர், மூலம் நாடகம் 'போரடி'க்காமல் முத்துக்குமாரன் நாடகங்கள் முத நாடகங்கள் படிப்பதற்கும் ஏன் நடிப் அமைகின்றன. முதற்கதை "வீரவில்லாளி" இந்திரன் காதல் கொள்வது. அர்ச்சுனன் அவ அவனுக்குச் சாபமிடுவது. அவ விமோசனம் கிடைப்பது. இது ஒரு நடையில் உயர்வு பெற்றது. தாய் சற்று நெருடலாகத்தான் உள்ளது. இங்கையர்கோன் பலவருடங்கள் எழுதியகதை முத்துக்குமாரன் கை "வீரவில்லாளி" என்ற தலைப்புக்கு நாடகத்தில் இடம்பெறவில்லை என
சங்கதிர் புரட்டாதி - 200

ல் உரையாடல்கள் அமைந்து
அந்த நாட்களில் (1960) சானா லி நாடகத்துறைக்குப் பொறுப்பாக சீர்செய்து ஒலிபரப்புவதில் அவர்
கட்டுப்பாடுகள் இருந்தன
மூலமே வெளிப்படுதல் எகள் இருந்தன. உரையாடல்ளாகவே அமைந்து ர அறிமுகத் தில் "யாரது கிர அறிமுகத்தை 'அந்தாவாறார் என நாசூக்காக சொல்லிவிடலாம். கள் உரையாடல் மயமாகவே மயம் 'போரடிக்கவும் செய்யும். சாமர்த்தியமான உரையாடல்கள் | செய்வார். அந்த வகையில் ல் இடம் வகிக்கின்றன. இவரது பதற்கும் கூட சுவாரஸ்யமாகவே
மனைவி ஊர்வசி அர்ச்சுனனிடம் ளை தாயாக நினைப்பது. ஊர்வசி ன் பேடியாவது. ஈற்றில் சாப சாதாரண கதை. ஆனால் உரை 1 மகனிடம் மோகம் கொள்வது ஆனால் கதை இவருடையதல்ல க்கு முன் ஒரு பத்திரிகையில் வண்ணத்தில் நல்ல நாடகமானது. ப் பொருத்தமான எச்சம்பவமும் ன்பதும் குறிப்பிடத்தக்கது.

Page 29
"தோழி நீவாழ்க” குறிஞ்சிக் கலிய கொடிச்சி, தோழி ஆகிய மூன்றே தோழி தலைவனிடம் தூது சென்ற
தலைவி தன் காதலை ஏற்க மற எனத் தலைவன் கூறுகிறான். "மடல் தோழி. அவமானத்ப்ை பற்றி களவொழுக்கம் தவறி வேறு குலப்பண்புக்கு இழுக்கல்லவா? ஊடல் தீர்ந்து காதலால் ஒன்று
இக்கதைக்கு வித்தான கலித்தெ
"எந்தையும் யாய ஒளித்த செய்தி வெ மலை தெழு சிலம்பம்
நன்றுபுரி கொள்கை இவ்வாறே ஏனைய நாடகங்க எழுதப்பட்டுள்ளன. "பரி ஏறிய பரப் காவலன்", "கலியின் வினை", "சி சப்பூனை", "நான் பிரம்மரிஷி" 1 சிறப்பாக அமைந்துள்ளன. இந்நாடகங்களைக் காட்சிகளாகப் களுக்கேற்ற உரையாடல்களும் ! நன்கு தெளிவு படுத்துகின்றன.
மூன்றிலும் எழுத்தாளனே ஒவ்6ெ வேண்டும். மனதுக்குள் உரைய எழுத வேண்டும். முத்துக்குமாரன் கொடுக்கிறது. அதன் காரணம இலக்கிய நாடகங்களாகப் பரிண
15 அஞ்சலி
02.08.2010 அன்று மட்டக்களப்பு ஆரை எழுத்தாளர் - கவிஞர் - நாடகாசிரியர்
அமரர்.கதிரவேலு அமர (ஆரையூர் அமரன்) அவர்களுக்கு "செங்
இங்கதிர் புரட்டாதி - 200

பில் வரும் ஒரு சம்பவம். சிலம்பன், ற பாத்திரங்களில் தலைவிக்காகத் கதை கவித்துவமான மொழி நடை. அத்தால் மடல் ஏறி உயிர்விடுவேன் ல் ஏறுவது பெரிய அவமானமாயிற்றே
எனக்கு அக்கறை இல்லை. 1 பெண்ணை வரித்தல் நமது என்கிறான் தலைவன் எப்படியோ சேர்கின்றனர். தாகைப்பாடல் வருமாறு. பும் உனர்க்காட்டி பளிப்படக் கிளத்தபின் ன் தலைவந்து இரப்ப கயின் ஒன்றாகின்றே"
ளும் கவித்துவமான நடையில் மன்", "வண்ணமகள்", "தூது சென்ற வக்குழந்தை", "பூதகி", "உருத்திராட் முதலிய அனைத்து நாடகங்களும்
ப பகுத்துள்ள முறையும், பாத்திரங் நூலாசிரியரின் நாடக சிந்தனையை சிறுகதை, நாவல், நாடகம், இம் வாரு பாத்திரமாக மாறி உரையாட பாடிக் கொண்டு பேப்பரில் அதை ன் மொழிநடை இதற்கு நன்கு கை ாகவே அத்தனை நாடகங்களும் சமிக்கின்றன . - அருள்மணி
யம்பதியில் காலமான
சிங்கம் கதிர்" இன் அஞ்சலி 09.041926-02.08.2010)

Page 30
ஈழத்தமி எதிர்காலம் ந
-அக்கரைச்சக்தி
அவுஸ்திரேலிய தமிழ் இலக் நடாத்திய கவிதைப்போட்டி
வற்றி வரண்ட வயல்நிலத்தில் சற்றே மழைத்தூறல் தனக்க உருண்டு வரும் பேரலையின் புரண்டு மூழ்கும் போதினிலே அதைப்பற்றிக் கொண்டே அ தப்பிடலாம் என்றெண்ணித் த மேஸ்திரியார் கட்டிவைத்த 8 சாஸ்திரியார் பார்த்து வாஸ்து இருந்ததையும் இடித்து இழந் இரத்தமெலாம் வற்றி இதயம் மரத்த உடலாக மாறிவிட்டு 8 ஈழத்தமிழர்க்கோர் எதிர்காலம் முப்பதாண்டு மகுடமெங்கே? ஒப்பிடவே முடியாத உயர்வீர்
இங்தேர் புரட்டாதி - 2010

ழர் -
S!
க்கியச் சங்கம் 2010 ல் க்காக இயற்றப்பட்டது. 5 வளர்ந்த பயிர் காக ஏங்குதல்போல்
உக்கிரத்துள் அகப்பட்டுப் யார் பொச்சுமட்டைகையில்பட ரையுயிரோடோதாதல் தவிக்கும் நிலைபோல
மல்வீட்டுக்குசினியினைச் து சரியில்லை என்றதனால் கதவீட்டுக்காரன் போல்
இயங்காமல் இருக்கின்ற 5 உண்டோ சொல்?
முப்படையின் அமைப்பங்கே? ம் தானெங்கே?

Page 31
இப்படியாய் நேருமென்று அப்படியே அழிகவென் ஆ இந்தியனை நம்பி ஏமாந் சிந்தியாது இன்னும் செம் தந்திரத்தில் தேர்ச்சிபெற் பந்தியிலே குந்திப் பாற்க அந்திலிலே ஒன்றும் அதி எந்தவித பயனும் இருக்க செய்து திரிவதுதான் செ எய்த அவன் அம்பிற்கு 8 பிரித்தானியன் செய்த பி சரித்திரமே மாறியது! தம் அவனிடம் போய்த் தஞ்சம் இவனிடம் போய் இருத்த ஆட்டிப்படைத்துலகை அ நீட்டும் கரத்தினிலே நெல் கூட்டிவரும்போதே குழிப மூட்டிவிட்டு வேடிக்கை பா இனத்துவத்தின் அடையா களத்திஏற் பாடெல்லாம் சனத்திற்குப்பாதை திறர் நினைத்திட்டார்போலும்! காரணத்தைக் கண்டறிய விரக்தியுடன் உள்ளவர்க் பிரத்தியட்சமாகப் புரிந்து
20
சங்கதிர் புரட்டாதி- 2010

எவர்தான் கனாக்கண்டார்? -ர் சாபமிட்டார்கள்?
ததான் மிச்சம். மறிபோல் அங்கு சென்று ற தமிழ்நாட்டுக்குள்ளர்களின் சாறும் சாப்பிட்டு காலை ஒன்றுமென சாத வேலைகளைச்
ந்தமிழர் இலட்சியமா? இரையானோர் எத்தனைபேர்? ரித்தாளும் சூழ்ச்சியினால் நிழர்குப் புறவீழ்ந்தார்!
அடைக்கலங்கள் கோருவதா? -லைவிட மறந்திடுதல் மேலன்றோ? சுசுறுத்தும் அமெரிக்கன் நப்புமிழும் குண்டிருக்கும் நிப்பான் அமெரிக்கன் ! எப்பதில்தான் முன்னிற்பான்! Tளம் இல்லாமல் செய்தவற்கு
கடுகதியில் நடக்கிறது! -தால் சரி என்று |
நீண்டகாலப் பார்க்கான -க்காரியங்கள் தாமெங்கே?
கு வெறிதோன்றும் என்பதனைப் ாதா பெரும்பான்மை?

Page 32
தீர்வேதும் கூறாது தேர்தல் ஆருக்குக்காதில் அணிவிக்க அறப்போரும் தோற்று ஆயுது சிறப்பெல்லாம் போகச் சின்னா கலாசாரம் பண்பாடு கட்டுப் கேள்விக்குறியாகப் போய்க்க கோயிலுக்குப்பாகக் கொமா
வைரவரின் பணிக்கு ஓய்வு உல்லாசபுரியாக நல்லூரை சல்லாபவிடுதிகளும் சாராயக் அபிவிருத்தி செய்ய ஆயத்தம் ஈழத்தமிழர் எதிர்காலம் இப்பு நாசமாய்ப்போகட்டும்! நீ செக்க காசுழைக்கவென்றே கல்வின் சாதித்திமிரையும் நீ சற்றும் வேலிச்சண்டைக்கும் வெளிக் இத்தனை இழப்புமுந்தன் இ ஒற்றுமையாய் வாழ்ந்து உ ஆள் ஆளைத்தின்பதில்தான் விட்டுக்கொடுக்காமல் இருப்பது மற்றவரின் கருத்திற்கும் மதிப்பு நீயுன்னை முதல் மாற்று! நி ஈழத்தில் நிம்மதியோ டினிவா பயன் கிடைக்கும் நீயிருந்து 4
பலகா
"புரட்டாதி- 2010

மகளை நடத்திவென்று 5 முயல்கின்றார்? தப்போரும் தோற்று
பின்னம் ஆகி பாடென்பதெலாம் "காண்டிருக்கிறது! சண்டரிடம் அனுமதியாம்!
வந்துவிட்ட காலமைய்யா! மாற்றிவிட்டு க்கடைகளுமாய் நடக்கிறது.
படியே
ல்லும் நாடெல்லாம் Dயயும் விற்கின்றாய்! குறைக்கவில்லை! கிட்டு விடுகின்றாய்! யல்பினையேன் மாற்றவில்லை? அக்குப் பழக்கமில்லை!
உன் ஆத்மா திருப்தியுறும்! துதான் வீரமென்றாய்!" ப்பளிக்க மனம் வருமா? கிச்சயமாய் உன்னினமும் எழும்! இழந்தவற்றின் பார்!

Page 33
குறுங்கதை
துருவங்
- வே வியாழக்கிழமை. எனக்கு விடுமுறை . ஆலோசனையகம் செவ்வாய், வியாழன் மாத்திரம் திறக்கப்படுவதில்லை.
சபாரத்தினம் மாஸ்டர் எனக்கு விடு தனிமையிற் சந்திக்க எனது வீடுதேடி வ நான் கொஞ்சம் சொல்லவேணும். அவன் என்றுதான் அழைப்பார்கள். அவருக்குச் 8 ஊர் பாடசாலையில் நீண்ட காலமாக த மாஸ்டரே. பாடசாலையில் "வெள்ளி வசூ வெள்ளி தோறும் பாடசாலை மாணவ பாடசாலையிற் சமயப் பணிகள் மலர் 2 நினைவுகள் என் மனதில் பளிச்சிட அ
வரவேற்கின்றேன்.
''என்ன செய்ய வேணும்? சொல்லும்
''தம்பி உங்கடை லீவு நாளிலை செ மன்னிப்பக் கேட்கும் தோரணையிற் பே அவசர அலுவல்...'' என நிறுத்தினார்.
"என்னெண்டு சொல்லுங்கோ, செய்!
''எனது மகன் மகானுக்கு (மகாதேவன் பெண் தேடித் தரவேணும்"
''சார்... மகான் கலியாணம் முடித்து கேள்வி, மருமகளும் வெளிநாடாம். எ செய்வதாக அறிந்தன்”
"ஓம் தம்பி எல்லாம் சரி! இப்ப அந்த எடுத்தாச்சு"
''எ...ன்.ன.... சார்! மகானுக்கு இவ்வு பிரச்சினை சார்?'
"அவனுக்கு அவள் ஒத்துப் போகச் ''என்ன சார்? விளக்கமாகச் சொல்ல ''அவள் தன் கூட்டாளிமாரோடை குடிப்பது யாமமாகியும் வீடு வந்து சேர ''மகான் Backwordடாம்; TypicalV
மகானுக்கு உதவும் எண்ணம் என் ப துருவங்கள் ஒன்றுடன் மற்றொன்று சேர ஆழமறியாமல் காலை விட்டதால் வந்
31ாங்க
புரட்டாதி - 2010

(கள்
அமுதன் - எனது திருமண எ தினங்களில்
முறை நாளெனெத் தெரிந்தும், என்னைத் ந்து விட்டார். அவரைப் பற்றி உங்களுக்கு மர எங்கள் ஊரில் "சைவம் சபாரத்தினம்” சுற்றுவட்டாரத்தில் நல்ல மரியாதை, எங்கள் மிழ், சைவசமயம் கற்பிப்பது சபாரத்தினம் ல்” என்றொரு புதிய ஏற்பாட்டை ஏற்படுத்தி, ரிடையே இயன்றளவு பணம் வசூலித்து உழைத்தவர். இப்படி அவரைப் பற்றிய பல பவருக்கு வணக்கம் தெரிவித்து, அன்பாக
பகோ சார்" என்றேன். சால்லாமற் பறையாமல் வந்திட்டன்'', என்ற பச்சை இழுத்து, "எனக்கொரு பிரத்தியேக
ப முடிந்தால், செய்து தாரன்” என்றேன். 1) ஒரு ஆடக்கொடுக்கமான குடும்பப் பாங்கான
- UK இல் நல்லாக இருக்கிறான் என்றல்லவா பரவேற்பாளராக கம்பனி ஒன்றில் வேலை
க் கலியாணம் முறிந்து போச்சு விவாகரத்தும்
பளவு கெதியாக இப்பிடி ஒரு முடிவா? என்ன
கூடியவளல்ல. அவள் ஒரு தினுசு!'' அங்கோ'' சேர்ந்து Night-Clubs போறது, ஒண்டுகூடி
மல் இருப்பது...'' illagerம், Party பண்ணத் தெரியாதாம்" னத்தில் உதயமானது. அத்தோடு "இருவேறு வே சேராது. ஆரத் தீர அலசி ஆராயாமல் - 5 கேடு" எனவும் என் மனம் சொல்லியது

Page 34
"அச்சுப்பே"யின் படைப்புலகில் பெண்கள்
ரோஸ் உரே மேசு கழுகு இர்கோவில் இருக்கிறது 1990 ல் இலக்கிய அபிமானிகள் 4 கொண்டாடினார்கள். அப்போது 2 வார்த்தைகள் மேலுள்ள உவமா உறுதியானதுமான மரம் இர்கோ கழுகு என்பதையும் ஆபிரிக்க ம அறிவார்கள். ஒரு பழமொழி சு தடவை இர்கோ மரத்தில் ஏற
அதில் ஏறக்கூடும். மறுதடவை . கழுகு இர்கோ மரத்தை அளக்குப்
பறக்கும்.
இந்த உவமானத்தில் இர்கோ ! கழுகு சின்னுவே அச்சுபேயையும் அச்சுபே தனது சக எழுத்தாள. ஆபிரிக்க இலக்கியத்தின் உச்சியை இலக்கியம் என்று இன்று அறி பங்களிப்பு மகத்தானது. "சிதை படைப்புடன் அவரின் மகத்துவம் என்று சொல்லத்தக்க இதில் அ என்னும் ஆபிரிக்க இலக்கியத்தி ஆண் கழுகுகளும் அதைப் இருந்துதான் கண்டவற்றை அ இக்கட்டுரை பெண் கழுகுகளுக்கு ஆராய்கிறது. பின்வருவனவற்றி நோக்குகிறது. சங்கதிர் புரட்டாதி - 200

WOMEN IN ACHEBE'S WORLD
Ross Ure Mezu
அச்சுப்பேயின் 60வது பிறந்த நாளைக் அவருக்கு புகழாரமாக வழங்கப்பட்ட னமாகும். காட்டில் உயரமானதும் என்பதையும் பறவைகளின் அரசன் மண் பற்றிய பரிச்சயம் உள்ளவர்கள் கூறுவதைப்போல ஒருவரும் இரு விரும்பார். ஒரு தடவை ஒருவர் அவர் முயற்சிக்க மாட்டார். ஆனால் ம், திரும்ப திரும்ப அதன் உச்சிமேல்
* -
குறிக்கின்ற இலக்கியத்தையும்
மரம் ஆபிரிக்க இலக்கியத்தையும் குறிக்கின்றன. அதாவது சின்னுவே ரையும் விட இர்கோமரம் என்கிற பலமுறை தொட்டுள்ளார். ஆபிரிக்க யப்படுவதன் வளர்ச்சியில் அவரின் வுகள்" என்ற சிறிய செல்விலக்கியப் ம் ஆரம்பமாகிறது. முதல் படைப்பு அச்சுபே என்ற கழுகு இர்கோ மரம் பின் உச்சியை அடைந்தது. மற்ற பின்பற்ற வழிகோலியது, அங்கே அனைவருக்கும் எடுத்தியம்பியது. த என்ன விடப்பட்டிருக்கிறது என்று மறை எனது ஆய்வு நுனித்து

Page 35
1. அச்சுபேயின் கதை உலகில் பெண்களின் பாத்திரப்படைப்புகள் பற்றியும் அப் பாத்திரங்களின் சமூக பண்பாட்டு நிலைமைகள் பற்றியும் பெண்கள் தொடர்பாக ஆண்களின்
நடத்தைகள் பற்றியும். 2. பெண்கள் தொடர்பாக ஒரு
மிதவாத நடைமுறை அவரின் படைப்புகளில் காணப்படாமையின்
விளைவுகள் பற்றியும் 3. பெண் களின் தொடர் பாக
அச்சுபேயின் முற்போக்கான மாற்றங்கள் பற்றியும். 4. மற்றும் ஆபிரிக்க பெண்களின்
எதிர்பார்ப்பு பற்றியும் இக் கட்டுரை கவனம் கொள்கிறது.
அச்சுப்பேயின் படைப்பில் வரும் இக்போ மக்கள் நைஜீரிய வாழ்வின் பிரதி நிதிகளைாக உள்ளனர். அவர்கள் ஆபிரிக்காவின் பெரிய தேசியங்களில் ஒன்றை சோந்தவர்கள்.
சமூக வரலாற்றுப்பின்னணி
நைஜீரியாவோ மொத்த ஆபிரிக்காவோ ஆணாதிக்கம் கொண்டதா? பதில் ஆம் கானா நாட்டில் அகான் போன்ற சில விதிவிலக்காக தாய்வழிச் சமூகங்கள் உள்ள போதிலும் ஆபிரிக் காவில் உள்ள மற்ற அனைத்து சமூகங்களிலும் முஸ்லீம், முஸ்லீம் அல்லாத சமூகங்கள் யாவும்
வங்கதிர் புரட்டாதி - 200

(ன
ஆண் வழிச் சமூகங்களாகும் பெண் : ஒடுக்கு முறை மற்றும் அவளின் தாழ்நிலை என்பவற்றின் அளவு, : இயல்பு, மூலம் போன்றவை ஆபிரிக்க : இலக்கிய வாதங்களில் முக்கிய பாடு : பொருளாக உள்ளன. தங்கி நிற்பவர் களாகவும், நாதியற்றவர்களாகவும் : உழைக்கத் தெரியாதவர்களாகவும் : ஐரோப்பிய ஏகாதிபத்திய சார்பு : இலக்கியவாதிகள் பெண்களைச் : சித்தரித்தனர். ஏனெனில் அவர்களின் : பெண்கள் அவ்வாறு இருந்தனர். : இது கானாவின் அமாஅடாஅய்டு : மற்றும் நைஜீரியாவின் புளோரா பாபா : போன்றவர்களின் அழுத்தமான : கருத்தாகும். இதற்கு மாறான : கருத்தைக் கொண்டவர்கள் : நைஜீரியாவின் புஞ்சி எம் செட்டாவும் : அவரின் சகபாடிகளுமாவர். பால் : ஒழுக்கம் காரணமாக ஆபிரிக்க : பெண்கள் பாரம்பரியமாக தாழ் : நிலையிலேயே உள்ளனர். நான் : இரண்டாவது கருத்தை ஏற்பவள். : 19ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த : இசைவற்ற நிலைமையை : காலனித்துவ ஆட்சியாளர்களின் : செயல்பாடுகள் மேலும் மோசமாக்கி : விட்டன என்பதே ஏற்புடையது. : காலனித்துவ ஆட்சியில் ஆண்கள் : மாத்திரமே கல்விகற்றர்கள். ஐரோப்பிய : பண்பாடோடு ஆபிரிக்கா கொண்ட : உறவையும் முரண்பாட்டையும்

Page 36
எடுத்துச் சொல்வதில் "சிதைவுகள்” பெரு வெற்றி பெறுகிறது. "சிதைவுகள்” உலகின் இருபதுக்கு : மேற்பட்ட முக்கிய மொழிகளில் : மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. : சின்னுவே அச்சுப்பே தான் எடுத்து : கொண்ட கால ஆபிரிக்காவின் சமூக : பண்பாட்டு அமைப்புகளை கண்ணாடி போல் பிரதிபலிக்கிறார். : அச்சுப் பேயின் பெண்கள் : குரலற்றவர்கள், முனைப்பற்றவர்கள்.:
"பெண்கள் பிறந்தபோது" என்ற : நூலில் அன்ரினே றிச் என்பவர் : ஆபிரிக்க பாரம்பரியத்தில் பெண்களின் : நிலை பற்றி விபரிக்கும்போது சமூகம், : குடும்பம், கருத்தியல் மற்றும் ; அரசியல் அம்சங்களில் தகப்பனின் : அதிகாரமே மேலோங்கி நின்றது. : பாரம்பரியம், வழமைகள், பழக்கங்கள், ; கல்வி, வேலைப் பிரிவினை : போன்றவற்றக் கூடாக ஆண்களே, பெண்கள் சமூகத்தில் என்ன செய்ய : வேண்டும், என்ன செய்யக்கூடாது ; என்பதை தீர்மானித்தனர். ஒவ்வொரு : அம்சத்திலும் ஆண் ஆதிக்கம் : ஊடுருவியுள் ள உலக மே : சிதைவுகளில் வரும் உலகமாகும். இங்கே ஆண்களே எல்லாம், : பெண்கள் ஒன்றுமேயில்லை.: சுருக்கமாகச் சொன்னால் பெண்கள் : ஆண்களின் உடமையில் ஒரு :
சங்கதிர் புரட்டாதி - 200

பங்கினராவர். இந்நாவலில் பெண்கள் மனைவிமார்களாக பலதடவைகளில் வருகிறார்கள். அவர்கள் கிழங்கு கிடங்குகளுக்கிடையிலும் அந்தஸ்து . பெயர்களுக்கிடையிலும் தென்படுகின் றனர். அவர்கள் வெற்றிகரமான விவசாயி, போர் வீரன், மதிப்புக்குரிய மனிதன் என்ற பெருமைகளை பெற்றவனுக்கு மேலும் அணி சேர்ப்பவர்களாய் உள்ளனர். வாகிப்பி என்பவன் (பாத்திரம்) மூன்று பெரிய கிழங்குக் கிடங்குகள் ஒன்பது மனைவிகள், முப்பது குழந்தைகள் ஆகிய வற்றுக்கு அதிபதி. அவன் குலத்தின் மிக உயர்ந்த பட்டத்தையும் பெற்றவன்.
அச்சுப்பே விபரிக்கும் சமூகம் ஒரு விவசாய சமூகமாகும். இச்சமூகத்தில் கிழங்குப் பயிர்கள் வளமையின் சின்ன மாக உள் ளன. அது ஆண்மையோடு இணைந்ததாக கருதப்படுகிறது. அது பயிர்களுக்கு அரசன். ஒரு அறுவடைக்கும் மறு அறுவடைக்குமிடையே குடும்பத்தை போசிப்பவன் ஒரு பெரிய மனிதன். அபரிமிதமான அறுவடையைச் செய்ய நல்ல வேலையாட்கள் தேவை. வேலையாட்களில் கூடிய பங்கினர் பெண்கள். அவர்கள் பயிர்ச் செய்கை , காவல் காத்தல், பிள்ளைகளைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றனர். நைஜீரிய விமர்சகர்

Page 37
ஒருவரின் கருத்துப்படி அச்சுப் பேயின் உலகில் அவர்கள் காட்சியளிக் கின்றார்கள். ஆனால் அவர்கள் பேசுவதில்லை. அவர்கள் தண்ணீர்க்குடத்துடனும், விறகு கட்டுகளுடனும், சந்தைக் கூடை களுடனும் வருகிறார்கள். போகிறா ர்கள், அவர்கள் அனுமதி பெறாமல் எங்கேயாவது, எப்போ தாவது போனால் அடிவாங்குகின்றனர். பரந்த
ஆபிரிக்கா பூராவிலும் இந்நிலமைதான். மற்றொரு ஆபிரிக்க எழுத்தாளர் சோராவின் கதாபாத்திரமான ஜோடி தனது மனைவியை ஊமைபோலவே வைத்திருக்கின்றான். சோராவின் ஜோடியும் சரி அச்சுப் பேயின் ஓகன்கோவும் சரி பெண்கள் வீட்டில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று நம்புபவர்கள்.
சிதைவுகளில் சமூகத்தில் நிகழும் கொண்டாட்டம் ஒன்றை அச்சுப்பே விவரிக்கிறார். "அந்தக் கூட்டம் நடந்து கொள்ளும் நிற்கும் அல்லது பேசும் தோரணையில் அது ஆண்களின் கூட் டம் என் பது தெரிந்தது. பல பெண்கள் அங்கே இருந்தனர். ஆனால் அவர்கள் ஒன்றும் பேசாமல் ஒதுங்கி நின்றனர்” பெண்கள் பல நூற்றாண்டு களாக விளிம்பு நிலைக்குட்படுத்தப் பட்டனர்,
35வங்கதி 2 புரட்டாதி - 2010

; கணக் கெடுக்கப்படாமல் விடப் : பட்டனர், சுரண்டப்பட்டனர், தரம் : குறைக்கப்பட்டனர், ஆண்கள் : உரையாடலில் அவர்கள் கலந்து : கொள் வதில்லை, அவர்களின் : ஆலோசனையை யாரும் செவிமடுப்ப : தில்லை , நிதித் துறையில், : மூதாதையர் வழிபாட்டிடங்களில்
அவர்கள் பங்கெடுக்க அனுமதியளிப் : பதில்லை. அச்சுப்பே காட்டும் : பெண்களின் நடத்தை மறுப்புச் : சொல்லாது அடங்கிப் போதலாகும். : விருது எதையும் பெறாத மனிதனா : கவும் பெண்மை சார்ந்தவனாகவும் : உலன்கே கருதப்படுகிறான். அவன் : பெண் கிழங்கு என்று கருதப்படும் : கிழங்கு வகை ஒன்றுக்கு மற்றக் : கிழங்குகளைவிட தரத்தில் குறைந்தது : ஒப்பிடப்படுகிறான். ஒகன் கோ : வெடுக்கென்று அவர்களை பார்த்து : கூறுகிறான். "இது ஆண்களுக்கான : கூட்டம்.” தனது வளர்ப்பு மகளை : கொன்றுவிட்ட குற்ற உணர்வுடன் : அவன் தனக்கு தானே "கிழவிபோல் : நடுங்கிக் கொண்டிராதே” என்று : கூறுகிறான். வேறொரு கொலை : காரணமாக தனது தாயின் ஊருக்கு : அடைக்கலம் தேடி ஓடுகிறான். இந்த வகை மிகைப்படுத்தப் பட்ட : ஆண்மை, ஒரே மாதிரியான ஆண், : பெண் வகைகள், பால்பேதம், : வன்முறை போன்றவை சமூகத்தில் : இணக்க மின்மையை தோற்று

Page 38
விக்கிறது. இவைகள் பெண்கள் பற்றி அக்கறையின்மையின் விளைவுகளாகும்
இவ்வாறான குறைபாடுகள் ஓசன் : கோவின் வீழ்ச்சிக்கு வழி கோலுகின்றன. : சமூகத்தின் வாழ்வியலை மாற்றி : அமைக்க வேண்டிய அவசியத்தை : முன்னுணர்த்துகின்றன. அவனின் செவிகளில் சமூகத்தின் சகல சிறப்பு களும் எதிரொலிக்கின்றன. பலவீனர்கள், : பட்டம், பதவி இல்லாத வர்கள், ; ஒதுக்கப்பட்டவர்கள், விரட்டப்பட்ட ; வர்கள், இரட்டைப் பிள்ளைகளைப் பெற்ற தாய்மர் என்போரெல்லாம் அந்நிய மதமான கிறிஸ்தவத்துக்கு ஆதரவு வழங்கத் தொடங்குகிறார்கள். கிறிஸ்தவம் அக் கணத்துள் மெல்ல நுழைகிறது.
பெண்கள் தொடர்பாக ஏற்ற: நடைமுறை இன்மை. மேற்குறித்த வன்முறை முரண்பாடு : களுக்கு காரணம் சமூகத்தில் : பெண்களின் நியாயமான செல்வாக் கின்மையாகும். இப்பண்பின்மையை : ஒரு நாட்டார் கதையை விபரிப்பதன் : ஊடாக அச்சுபே விளக்குகிறார் என்கின் : றனர் விமர்சகர்கள். வளமையின் அல்லது பெண் இயல்பின் குறியீடாக வரும் பூமிக்கும் ஆண் நடைமுறையின் : குறியீடாக வரும் வானத்துக்கும் : இடையிலான சண்டையை விபரிக் :
இக்கதிர் புரட்டாதி- 2010

கும் பாங்கில் இந்த நாட்டார்கதை ஆண்மைக்கும் பெண்மைக்கு மிடையிலான முரண்பாட்டை விளக்குகின்றது என்று டொனால்ட் வெய்ஸ்ரோக், காதிரமடான் போன்றவர்கள் கருதுகின்றனர். மழையைப்பிடித்து வைத்துக் கொண்டு அதை பூமிக்க விடத் தயங் கும் வானத்தை ஒக்கொங்கோ வுக்கு ஒப்பிடுகிறார்கள் அவர் கள். அவன் மெல்லிய உணர்வுகளை வெளிக்காட்டத்
தயங்குகிறான்.
இந்த நாவலின் துன்பியல் நாயகனான அவனின் துயரமும் வீழ்ச்சியும் இக்போ குலத்தினரின் துயரத்தோடும் வீழ்ச்சியோடும் ஒப்பீடு செய்கின்றனர். இறுகிய, உறுதியான வெள்ளையரின் சமயத்தின், அமைப்புகளின் முன்னால் அக் குலத்தவர்களின் சமயமும் ஏனைய அமைப்புகளும் சிதிலம டையத் தொடங்குகின்றன. இதற்கெ ல்லாம் அடிப்படைக் காரணம் அச் சமூகத்தில் பெண்கள் தொடர்பாக ஏற்ற ஒழுங்குகளும் நியாயமான நடை முறையும் இன்மையாகும்.
அச்சுப்பேயின் பெண் பாத்திரங்கள் மேற் சொன்ன பாங்கில் கவனத்தை கவர்வனவாக உள்ளன. அவை கமராலே போன்ற நீக்ரோத்துவ எழுத்தாளர்களின் படைப்பில்

Page 39
காணப்படும் இலட்சிய தாய்மாராகவும் ; உள்ளனர். கமராலேயின் பாத்திரமான : நேகா "தாய்மையின் வீரத்துக்கு" : அடையாளமாக வருகிறாள்.; அச்சுப் பேயின் கதாநாயகன் ஒக்கொங்கோவின் மாமன் உத்செண்டு : மிக உயர்ந்த அதிகார முள்ள தாய் ; பற்றி கூறுகிறான். "குழந்தை தகப் பனுக்கு : சொந்தமானது. ஆனால் தகப்பன் : குழந்தையை அடித்தால் அது தனது தாயிடம் அரவனைப்புக்காக ஓடுகிறது. ஒரு மனிதனின் நிலைமைகள் சாதகமாக இருக்கும்போது தனது ஊரில் இருக்கலாம். ஆனால் துன்பமும் துயரமும் ஏற்படும் போது தாயின் ஊரில் தஞ்சமடைய நேர்கிறது. அங்கே தாய் குழந்தையை பாதுகாக்கிறாள்"
அச்சுப்பேயின் நாவலில் மதிப்புக்குரியவ ளாக வரும் ஒரே ஒரு பெண் பாத்திரம் சிலோவாகும். அவள் குன்றுகளினதும், குகைகளினதும் கடவுளின் பூசாரி. அந்த வகையில் அவள் சாதாரணமானவளில்லை. புனிதத்தன்மை வாய்ந்த வள் . விசித்திரமான கையற்ற மேலாடை அணிந்து அவள் அசாதாரணமான வளாக தோன்றுகிறாள். அவளால் மாத்திரமே ஒக்கொங்கோவை எச்சரிக்க முடிகிறது. "அக்மாலா தெய்வத்திடம்
3
வங்கதிர் புரட்டாதி - 200

சொற்களை அளந்து பேச வேண்டும். கடவுள் பேசும் போது ஒரு மனிதன் எவ்வாறு பேசமுடியும்” என்று அவனை கண்டிக்கிறாள். பெண் பூசாரிமுன் அடங்கிப் பேவதற்கு மாற்றீடாக தனது சொந் தப் பெண்களை அடக்கியாள முனைகிறான் ஒக்கொங்கோ. அவனின் மனைவிகேட்கிறாள் "இகென்ஃபுனா : நீண்ட காலம் எங்களோடு : இருப்பானா” அதற்கு அவன் "நீ : பெண்களுக்குரியதைச் செய், நீ : எப்போது குலத் தலைவனாக மாறினாய்” என்று சீறிப்பாய்கிறான்.
அனி அல்லது அலா என்ற - பூமித் தேவதை மக்கள் மீது
அழிவுகளை ஏவிவிடும் வல்லமை E பெற்றவள். அவள் வனத் தின் - தெய்வமும் கூட. அவள் குழந்தை - பேற்றை தரவும் அதை மீண்டும் E எடுத்துக் கொள்ளவும் முடிந்தவள். - அவள் இரட்டை குழந்தைகளை - வெறுக்கிறாள். அவைகளை தூக்கி E எறிந்துவிட விரும்புகிறாள். வெட்க - ப்பட வேண்டிய நோய்களுக்காளாகி -: இறப்பவர்களை தனது மண்ணில் -- புதைப்பதை விரும்பாதவள். அவள் -: இரட்டை முகம் கொண்ட கிரேக்க : தேவதைக்கு ஒப்பானவள். பன்டாரா, : சிசே, மீடியா, கிளைடெம்நெஸ்டா : போன்ற தேவதைகளை வணங்கிய

Page 40
புராதன கிரேக்கர்களைப் போல : உலுவியா ஆண்களும் பெண் : தெய்வங்கள் மீது பயபக்தி : கொண்டிருந்தனர். இந்த பெண் ; தெய்வங்கள் மீது கொண்ட மதிப்பை : விட அவர்கள் மீது கொண்ட : உள்ளார்ந்த பயமே அவர்களை : ஆட்டிப்படைத்தது. இந்த பயத்திற்கு : பதிலீடாக நிஜப் பெண்களை :
அடக்கியாளத் தலைப்பட்டனர். அச்சுப்பேயின் பெண் பற்றிய : முற்போக்கான பார்வை . மேலோட்டமாக பார்த்தாலே
அச்சுப்பேயின் படைப்புகளில் பெண்கள் : பற்றிய பார்வை படிப்படியாக : அபிவிருத்தியடைந்துவந்திருப்பதை காணலாம். அச்சுப்பேயின் பெண் பாத்திரப்படைப்பில் மாற்றம் மிக தெளிவாக தெரியும் படைப்பு "இனிமேல் இலகுவில்லை''
என்னும் நாவலாகும். அந்த நாவலின் : இறுதியில் ஓபிஓக்கோவோ இறுகிப் : போன பாரம்பரியத்துக்கு பணிந்து போகிறான். அதன் அடையாளமாக வரும் அவனின் தாய் : ஒதுக்கப்பட்டவளான கிளராவை : அவன் திருமணம் செய்தால் ; தற்கொலை செய்வேன் என்று : அவனை பயமுறுத்துகிறாள் .. பொருளாதார ரீதியாக சுதந்திர ஜீவியான கிளாரா வெளிநாட்டில் கல்வி பயின்றவள். தொழில் முறையில் :
38/28
புரட்டாதி - 200

அவள் ஒரு தாதி. அவள் நவயுகப் பெண்களின் பிரதிநிதி. "மக்களில் ஒரு மனிதன்" நாவலில் பாடகிகள் நாட்டியகாரிகள் ஆகிய பாரம்பரிய தொழில்களை புரிபவர்களாக பெண் பாத்திரங்கள் படைக்கப்பட் டுள்ளன. அரசியல் வாதிகளுக்கு அணிசேர்ப்பவர்களாகவும் அவர்கள் வருகின்றனர். ஓரளவு படித்த பெண்ணான திருமதி. எலினேஜேன் முக்கியத்துவமில்லாத பெண்ணாக படைக்கப்பட்டிருக்கிறாள். அவள் பணக்காரியாகவும் சுதந்திரமான வளாகவும் இருந்தாலும் துயரப்படு கிறாள். இன்னொரு பாத்திரமான நன்காவின் மனைவி காலனித்து வத்தின் வாரிசு. தொழில் முறைக்கல்வி பெற்றவள். அவள் தனது கணவன் இளம் பெண்ணான எட்னாவுடன் கள்ள தொடர்பு கொண்டிருப்பதை யிட்டு அத்தொடர்பு கெதியில் திருமணம் வரை போகப் போவதியிட்டும் கவலையடைகிறாள். திருமதி. நன்கா இதனையிட்டு ஒடிஸியிடம் புகார் செய்கிறாள். ஓடிஸி திருமதி. நன்காவின் கணவனை பதவி நீக்கம் செய்ய முனைகிறாள்.
ன
மக்களில் ஒரு மனிதனில் ஒரு உறுதியான பாத்திரமாக யூனிஸ் படைக்கப்பட்டுள்ளாள். அவள் ஒடிஸியின் பள்ளித் தோழன் மக்ஸின்

Page 41
5ை
காதலியாவாள். அவன் பொது மக்களுக்கான ஒழுங்குமுறை என்ற அமைப்பை உருவாக்கியவன். அவ்வமைப்பு தலைவர் நன்காவின் ஊழல்களை எதிர்க்கிறது. மக்ஸ் அரசியல் குண்டர்களால் சுட்டுக் கொல்லப்பட யூனிஸ் தீவிரமாக பழிவாங்கும் நடவடிக்கையை எடுக்கிறாள். "அவள் கைக்குட் டையை எடுப்பது போல் தனது கைப்பையிலிருந்து பிஸ்டலை எடுத்து தலைவர் கோகோ மீது இரண்டு தடவை சுட்டாள். அதன்பிறகு மக்ஸின் உடல் மீது விழுந்து ஒரு பெண்போல அழத் தொடங்கினாள். என்று அச்சுப்பே அதை விபரிக்கிறார். அவளை விசித்திரமான பெண் என்று சனங்கள் கதைக்கத் தொடங்கினர். சட்டமும் ஒழுங்கும் சீர்குலைவு, கொள்ளை, தீவைத்தல், அரசியல் படுகொலைகள் என்பன மலிந்த கதையில் ஒரு பெண்ணின் வெஞ்சினம் கொண்ட நடவடிக்கை புதுமையாகிறது.
மாற்றத்தின் காற்று நடைமுறை வாதியான அச்சுப்பேயை பரிபூரணமாக மாற்றிவிடுகிறது. ஆயினும் இம்மாற்றத்தின் சாயல்களை அவரின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்ட "சிதைவுகளிலும் ” "கடவுளின் அம் பு” விலும்
சங்கதிர் புரட்டாதி- 2010

காணமுடிகிறது. மாறும் உலகுக் கேற்ப எவரொருவர் நெகிழ்ந்து . கொடுக்காமல் உள்ளாரோ அவர் : துடைத்தெறியப்படுவார். இதுவே
அவரின் நாவல்களின் மையத்தொனிப் : பொருளாகும்.
Jாள்
: "சாவன்னாவின் எறும்பு புற்றுக்கள்” : நாவலில்ஒருபத்திரிகையாளனாகவும் : எழுத்தாளனாகவும் வரும் ஐகெமின் : மனமாற்றம் ஊடாக அச்சுப்பே ஒரு : செய்தியை தருகிறார். அது : பெண்களை ஒதுக்குவதுதான் : ஆபிரிக்காவின் துர்ப்பாக்கியத்துக்கு : காரணம் என்பதாகும். இலண்டன் : பல்கலைக்கழகத்தில் ஒரு கெளரவப் : பட்டம் பெற்ற பீற்றீஸ் ஊடாக : அச்சுபேயின் பெண்கள் பற்றிய புதிய : பார்வை வெளிப்படுகிறது. ஐகெம் : என்னும் பாத்திரமும் இதை : வெளிக்காட்டுகிறான். தனது பெண்கள் : பற்றிய முன்னைய பார்வை : மதிக்கத்தக்கதெனினும் கூடிய அளவு : இலசியத்தன்மை கொண்டது என்று : கருதுகிறான். நீக்ரோ பண்பின் : ஒவ் வொரு பெண்ணையும் : பரிசுத்தமான இடத்தில்வைத்துப் : பார்க் கின்றான். நேகாவையும் : அவ்வாறு தான் வைத்திருக்கிறான். : அப்படியுள்ள பெண்களால் மாறும் : உலகிற் கேற்ப யதார்த்தமான : முடிவுகள் எடுக்க முடியாமல் : போகிறது. ஏனெனில் அவர்கள்

Page 42
பழைய காலத்தில் வாழ்கிறார்கள். அந் நாவலில் வரும் பற்றி பெண்ணிய கருத்தாக்கத்தின் ஆழ்ந்த விளக் கங்களை அவனுக்கு உணர்த்து கிறாள். அவள் தெளிந்த அறிவுள்ளவள், சுதந்திரமானவள், தன்நிலை உணர்ந்தவள், பெண்கள் இனியும் அவர்களின் போக்கிடத்தில் இருக்க வேண்டிய தேவையில்லை.: அந்த இடம் இப்போது தொலைவாக போய்விட்டது. காலத்துக்கு பொருத்த : மில்லாத சபிக்கப்பட்ட இடமாகவும் மாறிவிட்டது என்று அவள் கூறுகிறாள். அச்சுப்பே இங்கே பீற்றி ஊடாக ஆபிரிக்க பெண்ணுக்கான அறவலிமையையும் அறிவாண் மையையும் வரையறுக்கிறார். ஏனெனில் பெண்களை காலடியில் வைத்திருந்த பழைய சமூக நிலைமைகள் முற்றிலும் இன்று மறைந்துவிட்டன.
• • • • • • • • • •
பெண்ணியம், பெண்வாதம் மற்றும் : நவீன ஆபிரிக்க பெண்கள். பெண்ணிய கருத்தாக்கம் பெண்கள் பற்றிய சுயவிழிப்பை கருத்தில் கொள்கிறது. கூகி வாதியாங்கோவின் பெண் பாத்திரங்களான வன்ஜா (இரத்தத்தின் இதழ்கள்) வரிங்கா : (சிலுவையில் தொங்கும் சாத்தான்). போன்றவர்களை போன்று ஆபிரிக்க பெண்கள் தங்களது நாட்டின்
• • • • • • • •
தீ புரட்டாதி - 200

வரலாற்று கடமைகளை சிறப்புடன் நிறைவேற்றுகின்றனர். அவர்களை அடக்கியாழும் அல்லது அலங்காரப் பொருளாக்கும் சக்திகளுக்கெதிராக போர்க்கொடி தூக்க தொடங்கி விட்டனர். அவர்கள் மாற்றத்தின் விருப்பத்துக்கு ஏற்ப விருத்தியடை கின்றனர்.
Tபர்
1966 புளோராவாபா "எஃபுறு "வை வெளியிட்டார். அது ஆபிரிக்க இலக்கியத்தில் ஆண் ஆசிரியர்களால் படைக்கப்பட்டதும் அச்சில் வார்த் தெடுபட்டது போன்றதுமான பெண்பாத்திரங்கள் வழக்கொழிந்து போவதை கோடிகாட்டியது. எஃவுறு சீதனம் கொடுக்காமல் தனது கணவனை தானே தேர்ந்தெடுக்கிறாள். அவள் அறிவு தெளிவுடன் "பெண்களை பலிக்கடாவாக்கும், ஆண் முதன்மைப் பண்பாட்டின் ஓரம் கட்டும், நடைமுறைகளை விட்டுவிலகிச் செல்கிறாள். ஆனால் அவள் குழந்தைப் பேறின்மை, பலதாரம் , நம் பிக்கையீனம் போன்றவற்றால் துன்புறுகிறாள். தனது இரு திருப்தியற்ற இரு கணவர்களாலும் கைவிடப்படுகிறாள்.
தனது மற்றொரு நாவலான "இடு" (1970) வில் ஒரு மீள்பாவை ஒன்றை மேற்கொள்கிறார். வாபா, மலட்டுத் தன்மையுள்ள ஒரு மனிதனை

Page 43
பாத்திரமாக்குவதன் ஊடாக அதனை செய்கிறார். அவரை ஒத்த உணர் வுள்ள கானா நாட்டைச் சேர்ந்த
அமாஅடாவுய்டு (பேயின் இரண்டும் கெட்டான் நிலை என்ற நாடகத்தின் ஆசிரியர்) அறியப்பட்டாலும் வாபாவே ஆண் மேலாதிக்கத்துக் கெதிராக தனித்து குரலெழுப்பிவந்த ஒரே பெண் நாவலாசிரியராாவார்.
வளமமான எழுத்தாளரான புஞ்சி எம் செட்டா. "தாய்மையின் பெருமிதம்" வாதக் குழுவில் இணைந்தவர். இவரைப் பற்றி நைஜீரியாவின் பெண் விமர்சகர் ஒகுன்ஜெமி எழுதுகிறார்.
"வாபாவை சவால் விடுபவர் என்றால் எமசெட்டா போராளி. முதல் தடவையாக பெண் பாத்திரங்கள் ஊடாக பெண் வாசகர்கள் தங்களது
தந்தையர்களாலும் தாயார்களினாலும், சகோதரர்களினாலும் மாமன்களாலும் மகன்களாலும் தாங்கள் அடக்கப் பட்டிருப்பதை உணரத் தொடங்கினர்."
எமசெட்டாவின் எல்லா நாவல்களும் பெண் ஒடுக்குமுறையை விரிவாகப் பேசுகின்றன. பாரம்பரிய நடை முறைகள், வழக்கங்கள் என்ற நுகத்தடியில் சிக்கி அல்லலுறுபவள், அடிமைச் சிறுமி என்பன அவரின்
வங்கதிர் புரட்டாதி - 200

: நாவல்களில் திரும்ப திரும்ப வரும்
பாத்திரங்களாகும்.
: இவ் வாறு ஆபிரிக்க பெண் : நாவலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், : கவிஞர்கள், இலக்கிய விமர்சகர்களின் : பட்டியல் நீண்டு கொண்டு போகிறது.
: ஆண் மேலாதிக்க உணர்வை : புறம் தள்ளி விட்டு கல்வியை : பெண்களுக்கு வழங்கும் தங்களது : தந்தையர், தாயர், சகோதரர், மாமா : போன்றவர்களுக்கு ஆபிரிக்க : பெண்கள் கடமைப்பட்டவர்களாக : உள்ளனர். இந்த உள்ளொளியினால் : ஆபிரிக்க பெண் எழுத்தாளர்கள் : பெண்களைப் பற்றிய தப்பான : கற்பிதங்களை சிதறடித்து வருகின் : றனர். அவர்கள் பெண்களை மந்திர : வாதியாக, போக்கிடமற்றவர்களாக, : அடங்காப்பிடாரியாக, கவர்ச்சிக் : கன்னியாக, சலன புத்தி கொண்ட : துத் தேவதையாக சித்தரிப்பதை : வெறுக்கின்றனர். இவ்வாறான பெண் : எழுத்ாளர்களுக்கு துணையாக சில : ஆண் எழுத்தாளர்களும் உள்ளனர். : அவர்களில் சிலர்: இசிடேர் ஒக்பெகூ, : ஒஸ்மான் செம்பனே, கூகிவாதியாங்கோ, : மொங்கோபெடி, ஹெரன்ரிலூப்.
11ா
: பாரம்பரிய ஆபிரிக்க பண்பாட்டின் : ஆண் மேலாதிக்க தன்மை : காரணமாக ஆபிரிக் காவில்
எ மா க

Page 44
பெண்ணிய சித்தாந்தம் புரட்சிகர மானதாக இல்ல. ஆனால் அது ஐரோப்பிய அமெரிக்க பெண்களுக்கு பால் வேற்றுமையை களைவதாகவும், வாக்குரிமை, சொத்துரிமை போன்றவற்றை பெற்றுத் தரு வதாகவும் உள்ளது. ஆனால் ஆபிரிக்காவிலும் அதன் புலம்பெயர் சமூகங்களிலும் அது அவ்வாறு செயல்படவில்லை. ஏனென்றால் இங்கே பெண்ணிய சித்தாந்தம் இன, வர்க்க , பண் பாட்டு அம் சங் க ளால் பாதிப்புறுகிறது. மேலும் ஆபிரிக்க பெண்கள் தமது ஆண்பாலினரை அந்நியராக கருதுவதில்லை. அத்தோடு தமது பாரம்பரியத்தில், கட்டுண்டு கிடக்கும் தமது சகோதரிகளை விலக்கிவைக்கவும் முடியாதவர்களாக உள்ளனர். தமது பாரம் பரிய சம்பிரதாயங்களும் வழமைகளும் பேணத்தக்கதென கருதுகின்றனர். இந்த நிலைமை களால் மாற்று சித்தாந்தத்தின்பால் பெண் வாதத்தின் பால் அவர்கள் கவனம் திரும்புகிறது. அலிஸ் வோக்கர் என்பவரால் செப்பமிடப்பட்ட இச்சித்தாந்தம் கறுப்பினத்தவர்களின் கலாசார வேர்கள், வாழ்வியல் இலட்சியங்கள் என்பனவற்றை உட் கொண்டது. அதேவேளை கறுப்பு பெண்மைக்கு சமநிலை தருவது துன்பங்களை சுயமாக
'ாக
ள
சுய
கதிர் புரட்டாதி- 2010

களைவதற்கும் பூரண செயல் பாட்டுக்கும் வழிகாட்டுவது.
மொத்தத்தில் இர்கோ மரத்தில் ஏறுவதற்கு பெண்கள் தயாராகி விட்டனர். கல்வி, மீண்டெழும் துடிப்பு, உயிர்த்தல் போன்றவற்றின் துணையுடன் பெண் கழுகுகள் இர்கோ மரத்தை அளக்கவும் அதன் உச்சிமேல் பறக்கவும் துணிந்து விட்டன. அவைகளின் ஆற்றல் களுக்கு எல்லையே இருக்காது.
இப்போது ஆபிரிக்க பெண்கள் : சிறப்புமிக்க பங்களிப்புகளை புரியத் : தொடங்கிவிட்டனர். விரிவுரையாளர், : பேராசிரியர், பல்கலைக்கழக தலைவர், : மற்றும் ஆணையாளர் அமைச்சர், - செனட்டர், ஆளுநர், அரசியல் - கட்சித்தலைவர், இயக்குனர் என்று - அவர்களின் பணிகள் விரிகின்றன. - பலாத் காரமணம், கந்தகற்றல், - விதவை நடைமுறைகள் என்பனவற்றுக் - கெதிராகவும் அவர்கள் போராடுகின்றனர். E இலக்கிய இயக்கங்களிலும் அவர்கள் E அங்கம் வகிக்கின்றனர். ஆபிரிக்க - பெண்கள் இப்போது ஆண்களுடன் - இணைந்து தேசிய முன்னேற்றத்துக்கு
உழைக்கத் தொடங்கிவிட்டனர். E இதன் மூலம் அவர்கள் தன்நிலை - உணர்வையும் நிறைவையும் - பெறமுடியும்.
-தமிழாக்கம்சா. திருவேணிசங்கமம்.

Page 45
ஒரு படைப்ப மனப் பதிவு
44444, AANாம்
கவிதை என் பது மொழியின் வித்தியாசமான ஒரு பரிமாணம். மொழியின் சிறப்புக்கும். அழகுக்கும் கவிதைதான் முன் னுதாரணம். பேசுவது போலில்லாமல், மற்ற எல்லா எழுத்தும் போலில்லாமல், எழுவாய் முன் பயனிலையும். பயனிலை முன் எழுவாயுமாக, முரண்தொடையாக வெளியாவதே கவிதை , கவிதை ஒரு நேர் கோடல்ல, வளைந்தும், நெளிந்தும், நெளிந்தும், வளைந்தும், சுருங்கியும், மடங்கியும் தொடர்ந்து . செல்லுகிற ஒரு வித்தியாசமான
வார்ப்பே கவிதை.
கவிதைக்கு கட்டுப்பாடுண்டு, கட்டுக் கோப்புண்டு, சட்டதிட்டமுண்டு. இந்தச் சட்டதிட்டங்கள் தளரும் போது, தளர்த்தப் படும் போது. மீறும்போது, கவிதையின் அழகும். லாவண்யமும் அற்றுப்போய் அது வெறும் சொல்லடுக்கு மாளிகையாகவே தோற்றம் காட்டும்.
43 வங்கதிர்
1 புரட்டாதி - 200

ரளனின் கள்.
-5
கவிவலன்
: இலக்கண அழகுடன் சந் தி : பிரித் கத் தகுந்த கவிதைகள் , : இலக்கணத்தளைகளைப் போதமுடன் உதறிப் புனையப்படும் கவிதைகள், : மத்தாப்பைப்போல பொறிபறக்கும் : சொல்லடுக்குகளைக் கொண்ட : கவிதைகள், இப்படி கவிதைகளில் எத் தனையோ வகையிருக்க .. : இப்பொழுது தெல்லாம் கவிதையென்ற : பெயரில் மிகவும் ஊத்தையான... "அக. : நிகழ்வுகள்" கவிதையாகி வந்து : அருவருப்பை மூட்டுகின் றன. : மொழியை அசுத்தப்படுகின்றன.
பண
ளை
மரபு இலக்கண விதிமுறைகளை : உதறிவிடுவதாலோ அல்லது : கெட்டியாகப் பிடித்துக் கொண்டிரு : ப்பதாலோ வெற்று வார்த்தைகள் : கவிதையாகிவிடாது. கேட்டுக்கேட்டு : தேய்ந்துபோன படியங்கள், உவமை, : உருவகங்கள், செல்லரித்துப்போன : சிந்தனைகளைத் தாங்கி வருவதாலும். ' கவிதை நிலைபெற்று நின்று விடாது.

Page 46
கவிதையின் உயிர் கருத்து. தனியாக கருத்துமட்டும் ; கவிதையாகிவிடாது. கருத்தும்.: அனுபவமும் கலந்து, கருத்தங்கி : உருவாகிவரும் கவிதையே வெல்லும்: கவிதை, வீரியமுள்ள கவிதை.
காலத்தோடு ஒத்துப் போகாமலும், தான் : வாழும் காலத்தைப் பிரதிபலிக்காமலும், : "சும்மா கற்பனைச் சூக்காட்டும்” எந்தக் : கலைப்படைப்பையும், படைப்பாள
னையும் காலம் நினைவில் வைத்துக் ; கொள்வதில்லை. ஆர்வங்கள் மட்டுமோ; அலலது கோர்வை கோர்வையான அழகுதமிழ்ப் பொழிவுகள் மட்டுமோ கவிதையாவதில்லை.
ஒரு கவிஞன் தன்னைக் கவிஞனாக : நிலைநிறுத் திக் கொள் வதற்கு, : தன்னிடம் நிறைந்துள்ள ஆற்றலை,
ஆக்கத் திறனை, வாழ்வியலோடு : ஒன்றிப் போகின்ற தனது ஈடுபாட்டை இனங்காணத் தெரிந்து கொள்ள : வேண்டும். அப்படி தனது வீரியத்தை : நிகழ்கால ஈடுபாட்டை விரிவுபடுத்திக் : கொள்ளும் கவிஞர்கள் வெற்றி : பெறுகிறார்கள். இனி ஒரு விதி செய்யும் ; ஆற்றல் அவர்களிடம் மொய்த்துக் : கொண்டிருக்கின்றன.
இன்றையக் கவிதைக் காரர்கள் சிலர் : தம்மையே உலகம் என்று எண்ணுகிறார்கள். சொற்களாலும்,
செங்கதிர் புரட்டாதி- 2010

எண்ணங்களாலும், தம்மைத்தாமே சுற்றிக்கொண்டிருக்கும் இவர்களுக்கு உலகப் பார்வையே இல்லையாதலால் இவர்களால் இன்றையக் கவிதை புரையோடிப்போயிருக்கிறது.
இன்றையக் கவிதையை விமர்சன
அபிப்பிராயங்கள் மட்டுமே வளர்த்துக் காத்து விடாது. பூந்தளிர் இதழில் பொத்துவில் மஜீத் என்பவர் எழுதியுள்ள "மல்லாந்துகிட” என்ற கவிதை மேலே குறிப் பிட்ட கருத்துக் களை எண்பிக்கும், கவிதை இதுதான்.
"காம எச்சிலில் முகத்தைக் குத்தி முகர்ந்து முகர்ந்து ஓயாமல் ஊளையிட்டு வேலி ஓட்டைகளில் உரசித் திரியாதே.
உனக்கும் காமம் இருக்கிறது உண்மைதான் பகலில் காமத்தைக் கக்கி
இரவில் விழுங்கு.
ஒன்றுக்குப் பின்னால் ஒன்றாக துரத்தித் துரத்தி ஓய்வில்லாமல் அரைகுறையாக அணுகி அணுகி ஏன் ஏறி இறங்குகிறாய்! இதை மனிதன் பார்த்தால்

Page 47
உன்னைப் போவ" துரத்திப் பிடித்து க நின்றும் படுத்தும் தெருவிலும் வீட்டிலும் புணர்ந்து திரிவான்.
வெறிபிடித்து நாக்கு நீண்டு வீணி அடித்து தெருத் தெருவாக புணர்ந்து திரியாமல் மனிதனைப்போல் மல்லாந்துகிட்ட"
கட்டிக்காத்து, கண்ணியப்படுத்த வேண்டிய பெண்களை அவர்களது அங்கங்களை பச்சை பச்சையாக வர்ணிப்பது மொச்சையாக விபரிப்பது கவிதையாகிவிடாது. அது கலாசாரச் சீரழிவைக்கூட ஏற்படுத்தும்.
தமிழர் சமூகத்தில் ஆண் - பெண் இயல் - அகவியல். அது அம்பலத்திற்கு வரக்கூடாத தனி இயல். அந்த இயல் பற்றி எழுதும் போது மிகுந்த கவனமும், நிதானமும் , அவதானமும் கவிஞனுக்குத் தேவை. கவிஞர் செங்கதிரோன் அவர்கள் தனது விளைச்சல் காவியத்தில் புதுமணத்தம்பதிகளின் முதலிரவு நிகழ்வினை கச்சிதமாக விரசமில்லாமல், வெகு நேர்த் தியாகப் படம் பிடித்திருக்கும் கவிதையைப் பாருங்கள்.
45ங்கதிர்
1 புரட்டாதி - 2010

"உன்னியெழும் ஆசையெல்லாம் உடலெங்கும் உணாச்சியினை ஊட்டித் தள்ள ...... கண்ணிலெழும் காதல் வெறி கரைபுரளக் காத்திருக்கும் கணவன் முன்னே தண்ணிலவின் முழுமையுடன் தளிர்க்கொடியின் இளமையுடன் . தக தகக்க : அன்னமவள் அருகுவர : ஆணழகன் செல்லையா : அணைத்து மெல்ல ....
: கூந்தலினைக் கோதிவிட்டான்,
குளிர்வதனம் குங்குமமாய்ச் : சிவந்தாள் அன்னம், : வேந்தன் என விளங்குமவன் -விரிமார்பில் மென்விரல்கள்
வீணை மீட்ட மாந்துகிறான் மங்கையவள் - மலரிதழில் ஊறிவரும் - மதுவைச் செல்வன் E ஏந்துகிறான்... இடைதுவளும் - ஏதிழையை இருவருக்கும் - இன்பம் பொங்கும்
- அன்னம்மா அவன்வசமே
ஆட்பட்டாள் அவனுக்குள் அடங்கிப் போனாள் - எண்ணமெலாம் ஒன்றெனவே!
இருவருக்கும் ஆகிவிட - எல்லைமீறிப்
பின்னியுடல் பாம்பிரண்டாய்ப்

Page 48
• • • !
பிணைந்தார்கள் இன்பவெள்ளம் : பீறிப் பாய கன்னியவள் சொர்க்கத்தின் கதவுகளைத் திறந்துவிட்ட களிப்பிலுற்றாள்"
இன்றையக் கவிஞர்களிடமில்லா ; சிறப்பும், விரசமில்லாத அணுகு முறையும் செங்கதிரோன் கவிதையில் மிகுந்திருக்கக் கண்டோம். இதுபோலவே இப்படியான நிகழ்வொ ன்றை, மூத்த கவிஞர். - உணர்ச்சிக் கவிஞரென மதிக்கப்படுகின்ற காசி ஆனந் தன் அவர்கள் வரைந் த : விதத்தைப் பாருங்கள்.
"பேசினார், பேசும்போதே பேசாத தொழிலும் செய்தார், ஆசையால் விழிஏர் பூட்டி அழகனை உழுதாள் வள்ளி மீசைக்கும் பொசிந்த தாங்கே மென்மகள் இறைத்த வாய்நீர்”
• • • • • • • • • • • • • • • • • • • • • •
விரசமில்லாமல்.... இலைமறைகாயாக : நிகழ்வைச் சொன்னவிதம், அதுதான் : கவிஞனின் ஆளுமை. புனைவு : வித்தகம்
அப் படியான புனைவு வீரியம் : இன்மையினாலேயே, இன்று வெளியா கின்ற அனேகமான கவிதைகள் : படுக்கை அறை முனகல்களாகவும்,
க த .
ன் தீ புரட்டாதி- 2010

பச்சையான சம்பவ வெளிப்பாடு களாகவும், விரசத்தின் உச்ச வார்த்தை வாந்திபேதிகளாகவும் தவழ்ந்து வந்து மொழியை மட்டுமல்ல, கட்டிக்காக்க வேண்டிய கலாசார வேலியையும் எட்டித்தள்ளி விழுத்துகின்றன. அனேகமான கவிதை எழுத்தாளர்கள். சொற்களால், சந்தைதேடவிளையும் இலக்கிய வியாபாரிகளாகவும் , மேளதாளக் கச்சேரிக்காரர்களாகவுமே செயல்படுகிறார்கள்.
தனது அயலில் நிகழுகிற அநியாயத்தை. அனாச்சாரத்தைக் கண்டு ஆர்ப்பரிக்கிற. அக்கினியாகச் சீறித் தட்டிக்கேட்கிற உணர்வாளனே கவிஞன், அவன் பிரச் சார விரும்பியல்ல, ஆனால் மனிதத்தை வழிநடாத்தும் சிந்தனை யாளன் அவன்.
கவிஞர் - மன்னூலாசிரியர் ஆ.மு.சி. வேலழகன் அவர்கள், சீறிச்சினைந்து ஆத்திரத்தோடு வினவுகிற கவிதை கேளுங்கள். ''ஊரிலே கோவில்கள் நூறு உயர்சாதி , தாழ்சாதிப் பரவணி வேறு தார்வீத் மேவாத சாதி சாமியின் கோவிலில் தனியொரு நீதி நேர்பிணிச் சாக்காட்டின் ஆட்டம் நிகழ்தலில், சாமிக்குப் படையலே நாட்டம் வேரையே அர்த்துண்ணும் மாயை வேறென்ன சிந்திக்க வேண்டாமோ தாயே..

Page 49
வேண்டுதல் வேண்டாமை இல்லான்.
விமலனே, நாம்தொழும் வித்தகன் அல்லால் கூண்டோடு குழிபறிக் கின்ற குடும்பத்தைச் சாமியாய்க் கொள்ளுதல் நன்றோ"
கவிஞன் .. சமூகத் தின் தளபதி, ஒளியுமிழும் வெப்பத்தின் மொத்த உரு என் பார்கள், அது சரியென்று உறுதிப்படுத்தியது மேலே நாம் படித்த கவிதை.
கவிதையென் பது வாழ்க்கை விமர்சனந்தான். எந்தக் கவிஞனிடம் ஆழ்ந்த சிந்தனையும், வாழ்க்கை அனுபவங்களும் நிறைந்திருக்கிறதோ அவனாற்றான் புதிய 'செய்திகளை" (Message) பரிமாற்றம் செய்ய
முடியும்.
இன்றையக் கவிஞன் தன்னைப் புதிய சிந்தனையாளனாகக் காட்டிக்
கொள்ளவே முயற்சிக்கிறான், ஆனால்.... உண்மையாக. எவருமே எந்தத் தளத் திலும் பிரகாசிப்பதாகவோ , இதுவரை எந்தப் புதிய பாய்ச்சல்களை வெ ள ப டு த த ய தாகவோ தெரியவில்லை.
நவீன வடிவமாகக் கவிதையை மாற்றியமைக்க வேண்டுமென்பதற்கான ஆய்வு முயற்சிகளிலும் இங்கு யாரும்
வங்கதிர் புரட்டாதி 200

ஈடுபாடு காட்டுவதாகத் தெரியவில்லை. எல்லோரும் அவர்போல் ... இவர்போல எழுதி பொய் பண்ணவே முயற்சிக்கி றார்கள். உரை நடைக்குரிய சிருஷ்டிப் புலத்தை கவிதைக்குள் கொண்டு வருகின்ற நிகழ்ச்சிப்படுத்துதல் முயற் சியாவது முன் னெடுக் கப் படுகிறதா வென்றால் அதுவுமில்லை, எதுவுமில்லை. எல்லாம் பேர் பண்ணுகிற வேலைகள்தான் நடந்து : கொண்டிருக்கின்றது.
- - - - - - - - - - -
: நவீன கவிதைச் சீர்திருத்தம் என்ற : பெயரில்.... படிமம், குறியீடு என்றவார்த் : தைகளை எவரோ உபயோகித்துத் : தொலைக்க இங்கு சில பேர் : எல்லாவற்றையுமே உருவகமாக்கி, : அதற்கு படிம வெளிப்பாடு என்ற : பெயர் கொடுத்து வெளியிட்டுக் : கொண்டிருக்கிறார்கள். அதுபோல, : இதுபோல என்பதை விட்டுவிட்டு, - அசிங்கங்களுக்குகெல்லாம் "கவிதா : அந்தஸ்து” தேடிக் கொடுத்துக் : கொண்டிருக்கிறார்கள் எங்களது : கவிதா புருஷர்கள்.
: இலங்கைத் தமிழ்க் கவிதை ஒரு புதிய : பாதையில் இடறி விழுந்து, எலும்பும் : முறிந்து, எழுந்து, நடந்து, தடவிக் : கொண்டும், தடுமாறிக் கொண்டு : மிருக்கிறது. : இது கவிதையின் வளர்ச்சியா?.... : தளர்ச்சியா?....

Page 50
இலங்கைத் தமிழ்க்கவிதை எங்கே போய்க்கொண்டிருக்கிறது?, இங்குள்ள சிலபேர் கவிதையை எங்கே இழுத்துக் கொண்டு போகிறார்கள்? இது ஒரு சகாப்தத்தை அடைவதற்கான நடைப் பயணமில்லை , சாதனைகளைத் தத்தெடுப்பதற்கான முயற்சியுமில்லை ... என்பதை மட்டும் புரிந்து கொள்ள
முடிகிறது.
செல்வி. வாசுகி குணர
1. "புத்தியுள்
கலாசார மற்றும்
ஏற்பாட்டில் இவ்வ இலங்கை ரீதியிலான அரச 2 போட்டியில் மட்டக்களப்பு அம் மகாவித்தியாலய ஆசிரியை குன இலக்கியப் பிரிவில் 2ம் இடம் க
இவர் பிரபல கவிஞரும், எழுத்தா மூத்த மகளாவார். கலைப்பட் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தால் இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட தங்கப் பதக்கம் பெற்றவர் என பெற்ற அவரது ஆக்கத்தின் தனை (சிறுகதை). விருது, பரிசு மற்றும் 23.12.2010 அன்று கொழும்பு திணைக்களத்தின் கேட்போர் கூ
கதிர் புரட்டாதி- 2010

கவிஞனே!.... நமது கவிதைப் பண்புகளைக் கட்டிக் காத்து, காப் பாற்றுவது எப்போது?.... நீ கவிஞனாவது எப்போது? - 1
மீண்டும் சந்திப்போம்.
ரத்தினத்திற்கு 2ம் பரிசு
ள குழல் நண்டு"
கலை அலுவல்கள் அமைச்சின் ருடம் (2010) நடைபெற்ற அகில ஊழியர்களுக்கான இலக்கியப் ர்ெதகழி ஸ்ரீ சித்தி விநாயகர் எரத்தினம் வாசுகிக்கு குழந்தை கிடைத்திருக்கிறது.
ளருமான செ. குணரத்தினத்தின் டதாரியான இவர் ஏற்கனவே பாடசாலை மட்டத்தில் அகில கவிதைப் போட்டியொன்றிலும் Tபது குறிப்பிடத்தக்கது. பரிசு பப்பு: 'புத்தியுள்ள குழல் நண்டு" சான்றிதழ் வழங்கும் வைபவம்
தேசிய நூதனசாலைகள் உத்தில் நடைபெறவுள்ளது.

Page 51
கிழக்கு "சுற்றுலாத
(முகதிர்
எம்.ஜெ பொருளியல் விசேடம், 4ம் வரு இலங்கை இந்தியாவிற்கு தெ வலயத்தை சேர்ந்த ஒரு தீவாகும் சுற்றுலாக் கைத்தொழில் ஒரு பன்னெடுங்காலமாக வெ கவர்ந்திழுக்கக்கூடிய பல்வேறு இயற்கையாகவே அமைந்துள்ளது வர்த்தக அமைப்புகள் இடம்பெற் முற்பட்ட காலம் தொடக்கம் கிழ மேற்கொள்ளப்பட்டு வரும் பட்( அமைந்திருந்ததால் பெருந் தொ இந்நாட்டின்பால் கவரப்பட்டிருந்
கண்ணைக் கவரும் கடற்க
போர்வைகளையும் பௌதீக நிலா தரப்பினரையும் மகிழ்விக்கக்கூடி அம்சங்களையும் கொண்ட நா கலாசாரம், வழக்காறுகள் என் வரலாற்றுப் பின்னணியையும் ! இல் சர்வதேச சுற்றுலாத்துறையி
கைதி புரட்டாதி - 200

மாகாண துறையின்
பத்துவம்
) ல்
யக்குமார் பம், கிழக்குப் பல்கலைக்கழகம்.
ற்கே அமைந்திருக்கும் தெற்கு ம். எமது நாட்டைப் பொறுத்தவரை
புதிய விடயமன்று. குறிப்பாக ளிநாட்டவர்களை தம் பால் பட்ட அம்சங்கள் இலங்கையில் துடன் இலங்கைக்கூடாக சர்வதேச மறு வந்துள்ளதுடன் வரலாற்றுக்கு க்குக்கும், மேற்குக்கும் இடையில் ந வர்த்க பாதையில் இலங்கை கையான வெளிநாட்டு வணிகர்கள் தனர்.
ரைகளையும் பசுமைத்தாவரப் வுறுப்பு அம்சங்களையும் அனைத்து டய எண்ணற்ற பல வியப்புக்குரிய டாக இலங்கை விளங்குவதுடன் பவற்றைக் கொண்ட ஒரு நீண்ட கொண்டுள்ளது. இலங்கை 1930 ன் அங்கீகாரத்தைப் பெற்று 1936ல்

Page 52
தனது சுற்றுலா பணியகத்தை சுற்றுலாத் துறையின் வளர்க் காலத்திலிருந்தே காணக்கூடிய
சுற்றுலாத்துறையானது வேறெந்த வழிகளில் பொருளாதாரத்தி பங்களிப்பினை நல்கி வரு வாய்ப்பக்களின் உருவாக்கம், அ பிரதேச அபிவிருத்தி மற்ற சுற்றுலாத்துறையால் இலங் பங்களிப்புகளாகும்.
தற்போது இலங்கையில் நான் செலாவணியை உழைக்கும் திகழ்வதுடன் பல்வேறு வழிகளிலு சுற்றுலாப் பயணிகளை கவர் தன்னகத்தே கொண்டுள்ளது. எனி வளங்களை குறைவாக கொண் போன்ற நாடுகள் இலங்கையை பெற்று வருவது இலங்கையின் சு கேள்விக் குறியாக்குகின்றது,
இலங்கையில் கடந்த காலங்களி சந்தைப்படுத்தல் மேம்பாட்டு நி. மற்றும் நாட்டின் நற்பெயருக்கு காரணங்களால் இலங்கையின் . பின்னடைவு ஏற்பட்டிருந்தது. ஆ காலமாக இடம்பெற்று வந்த யுத்த வரப்பட்டதைத் தொடர்ந்து இலங்
கதிர் புரட்டாதி- 200

ந ஸ்தாபித்துக் கொண்டாலும் =சியை 1960 க்கு பிற்பட்ட தாக உள்ளது.
- துறையைப் பார்க்கிலும் பல்வேறு ற்கும் சமூகத்திற்கும் பாரிய கின்றது. குறிப்பாக வேலை அந்நியச் செலாவணி சம்பாத்தியம், பம் வருமானபகிர்வு என்பன கை பெறும் மிக முக்கிய
ன்காவது மிகப்பெரிய அந்நிய 5 மூலமாக சுற்றுலாத்துறை ம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சந்திழுக்கும் அம்சங்களையும் னும் இலங்கையை விட இயற்கை டிருக்கும் சிங்கப்பூர், மாலைதீவு | விட அதிகமான நன்மைகளை ற்றுலாத்றையின் செயலாற்றத்தை
ல் இட்பெற்ற உள்நாட்டு யுத்தம், கழ்ச்சி திட்டங்களின் குறைபாடு, ந ஏற்பட்ட களங்கம் முதலிய சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் னால் எமது நாட்டில் 3 தசாப்த சூழ்நிலை முடிவுக்குக் கொண்டு கை பூராகவும் குறிப்பாக பிரதேச

Page 53
ரீதியான சுற்றுலாத்துறை மைய அவசியமாகவுள் ளது. இத சுற்றுலாத்துறையானது இலங்கை ஒரு கணிசமான அளவு பங்களிப்
கிழக்கு மாகாணம் 462Km கன அம்பாறை, மட்டக்களப்பு, திருகோ உள்ளடக்கியதாக சுற்றுலாத்து பல் வேறு சாதகமான நி காணப்படுகின்றது. இம் மூன்று ம ஆறுகள், வாவிகள், நீர்த்தாங். வில்லுகள், வெள்ளச் சமவெளிகள் கடல் சார் ஏரிகள், களப்புகள் கண்டல் கள், முருகைக் கற் கடற்புற்படுக்கைகள் போன்ற க வெளிகள், தென்னந்தோப்புகள் தொகுதிகளும் தலைமுகப்பகுதிக மணல் படிவுகள், கடனீரேரிகள் பறவைகள், மீன் இனங்கள், ஊ
வரலாற்ற ரீதியாக புகழ்மிக்க மத கரையோரத்திற்கென்றே உரித அம்சங்களும் முக்கியத்துவம் கல்வெட்டுக்களும் சுற்றுலாப் பய திகழ்கின்றன.
இந்த வகையில் தலைநகர் தொலைவில் அமைந்துள்ள அ முஸ்லிம்கள் ஆகிய இனமக்களு இலங்கையின் மிகப்பெரும் நெற்
1செங்கதிர்
புரட்டாதி - 200

ங்களை அபிவிருத்தி செய்வது தில் கிழக்கு மாகாண 5 சுற்றுலாத்துறை வளர்ச்சியில் பபை வழங்கி வருகின்றத.
ரயொர எல்லையைக் கொண்ட ணமலை ஆகிய மாவட்டங்களை பறயை விருத்தி செய்வதற்கான லைமைகள் கொண் டதாக ாவட்டங்களிலும் காணப்படுகின்ற கிகள், அடர்சேற்று நிலங்கள், ர் போன்ற ஈரநிலத்தொகுதிகளும் ர் மற்றும் பொங்குமுகங்கள், பாறைகள், கடற்கரைகள், ரையோர ஈரநிலங்களும், வயல்
என்ற பல இயற்கை சூழல் கள், சிறிய குன்றுகள், குடாக்கள், ர், மற்றும் காட்டுவிலங்குகள், பர்வன, மூலிகைகள் என்பனவும் ரீதியான வழிபாட்டுத் தலங்களும் த்தான கரையோர நிலவுறுப்பு 5 வாய்ந்த கோட்டைகளும், பணிகளை கவரும் அம்சங்களாய்
கொழும்பில் இருந்து 200Km மபாறையில் சிங்களவர், தமிழர், ம் வாழ்கின்றனர். இவ் மாவட்டம் செய்கைக்குரிய மாவட்டமாகவும்

Page 54
இந்து சமுத்திரத்தின் பெருமௗ6 கொண்டு விளங்குகிறது. அம் கடற்கரை, உகந்தை முருக (அணைக்கட்டு) நீர்மின் நி சரணாலயம், இங்குரான சீனித்ெ பாணம் வனம் போன்ற சுற்று பல இடங்களை உள்ளடக்கி முக்
“மீன்பாடும் தேன்நாடு” என வர்ன ஒரு களப்பு பிரதேசமாகும். இங் மணல்திட்டுகளும், சிறிய தீவு இப்பிரதேசத்திற்கு மேலும் அழகு வாவியில் பாடும் மீன்கள் இரு மதகுரு இவ் ஓசையை பதிவு கூட்டுத்தாபனத்தில் ஒலிப்பதிவு நிரூபித்தார்.
இந்த மட்டக்களப்பு ஈரநிலமானது ஒரு நீர்ப்பரப்பாக காணப்படுவ பல்வகைமையைக் கொண்டும் 6 வெண்கண்டல், குறுங்கண்டல் திப்பரத்தை, உவர்த்தாவரங்கள் தாவரங்களும் வெள்ளை இறால் பாலை மீன், ஜப்பான் மீன், டைம் மீன் இனங்களும் கடற்பாம் விஷக்கடியன் பாம்பு, நத்தைகள் ஊர்வனவும் கானாங்கோழி கண்ணாக்கொத்தி, சிவத்தகொக் பறவை இனங்களும் தாவரங்கம்
இங்கதிர் புரட்டாதி- 2010

பு மீன்பிடித்துறை வளங்களையும் பாறை மாவட்டமானது உல்லை ன் கோயில், இக்னியாகலை லையம், குமண வனவிலங்கு தாழிற்சாலை, யால சரணாலயம், மாத்துறையில் பிரபல்யம் பெற்ற கியத்துவம் பெற்று விளங்குகின்றது.
சிக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டம் கு காணப்படும் கடற்கரைகளும், களும், மட்டக்களப்பு வாவியும் சேர்க்கின்றன. இந்த மட்டக்களப்பு கப்பதனை 1960ல் ராங்க எனும் செய்து இலங்கை ஒலிபரப்புக் செய்ததன் மூலம் உலகறிய
I61,
1 நிரந்தரமாக நீர்தேங்கி நிற்கும் துடன் ஓர் சிறப்பான உயிரின பிளங்குகிறது. இங்க காணப்படும் , களிமுள்ளி, கடல்மங்காய், , புற்படுக்கை போன்ற கண்டற் ம், மணலை மீன், கடல் நண்டு, கர் இறால், பறவை மீன், போன்ற பு, மணலைக்கடியன் பாம்பு , 1, கண்டற் சிற்பி, ஊரி போன்ற , புனாரிகள், பவளக்காலி, த, வெள்ளைக் கொக்கு போன்ற நக்கும் பிராணிகளுக்கும் உரிய

Page 55
வாசஸ்தலமாக இவ் ஈரநிலம் உணர்த்துவதுடன் இவற்றை பா சுற்றுலாப் பயணிகளின் எண் செய்கின்றது.
மேலும் பாசிக்குடா கடற்கரை, ம கோட்டை, கொக்கட்டிச்சோலை ஆறு, அறுகம்பைக்குடா, தாந்த வீடு, காக்கைத்தீவு, கல்லடிப்பாலம் ஆச்சிரமம், உன்னிச்சைக்குள கடற்கரை, வாழைச்சேனை கா பண்ணை என்பன உல்லாசப் பயல் இடங்களாக இருந்து சுற்றுலாத் து வருகின்றன.
அடுத்து இயற்கை துறைமுகத்தி மாவட்டம் ஒரு குடாவாகும். சமுத்திரத்தில் எங்குமில்லாதவா! பாதுகாப்பிடமாகவும் காணப்படும் கப்பல்களையும் நங்கூரமிட்டு மிக்கதாகவும் விளங்குகிறது. வர்த்தகத்திற்குப் புகழ்பெற்றது மிதவைப்படகுகள் மூலம் சவ மீன்பிடித்தலுக்கும் உகந்தது.
ஒல்லாந்தர் காலத்திற்குரிய மிகப் மற்றும் விமானப்படைத் தளங்க காணப்படுவதுடன் நிலாவெளி கடர் கோணேஸ்வர ஆலயம், இர
ங்கதிர். புரட்டாதி- 200

இருந்து வருகின்றது என்பதை ர்வையிடுவதற்கென வருகின்ற ரிக்கையினையும் அதிகரிக்கச்
பாமாங்கக் கோயில், ஒல்லாந்தர் தான்தோன்றீஸ்வரம், வெருகல் ரமலை, முகத்துவார வெளிச்ச , விபுலானந்தர் சமாதி, சிவானந்த ம், உருகாமக்குளம், கல்லடி கித ஆலை, ஊறணி இறால் னிகளை கவர்ந்திழுக்கும் பிரதான றையின் வளர்ச்சியை மேம்படுத்தி
னை கொண்ட திருகோணமலை இத்துறைமுகமானது இந்து று பெரியதாகவம் இயற்கையான 5 அதேவேளை எவ்வகையான கொள்ளும் உன்னத திறன் இம் மாவட்டம் கடல் சார்ந்த உடன் இக்கடற்கரைப் பிரதேசம் சரி செய்வதற்கும் ஆழ்கடல்
பெரிய கோட்டையும், கடற்படை -ளும் திருகோணமலை நகரில் ற்கரை, கன்னியா வெந்நீர் ஊற்று, ரவணன் வெட்டு, புறாமலை,

Page 56
இயற்கைத் துறைமுகம், அரி திருகோணமலை கடற்கரை, விகாரைகள், இல்மனைட் தொழி சுற்றுலாத்துறைக்கென தனித விளங்குகின்றன.
மேலும் கிழக்கு மாகாணத்த மூலிகைத் தாவரங்கள் பல ( மூலாதாரமாக திகழ்வதால் இ வெளிநாட்டு உல்லாச பயணிகள் காணப்படுகின்றது. குறிப்பாக கின குணப் படுத் தவும் கடல் மா வைத்தியத்திற்கும், நீர்முள்ளி . நிவர்த்தி செய்தவற்கும், தில்லை கண்டல் தாவரப்பட்டை எலும் உப்புக்கண்டல் வெட்டுக்க அடிப்படையாகின்றது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்து அடுத்த நான்கு ஆண்டுகளில் டொலர்கள்தேவை என அரசாங். 04.11.2008 இல் கிழக்கு மாகான முன்னணி வர்த்தகர்கள் சிலரை உ செய்யப்பட்டுள்ளது. இதன் மூல் பாதிக்கப்பட்டிருந்த பாசிக்குடா, நிலாவெளி, வாகரை, வெருகல் தற்போது அபிவிருத்தி செய்யப்ப
கிழக்கு அபிவிருத்தி திட்டத்தின் சுற்றுலாத்துறையை விருத்தி ெ
கதிர் புரட்டாதி - 2010

சி ஆலை (புல்மோட்டை), சேருவில் திரியாய் பௌத்த ற்சாலை (புல்மோட்டை) என்பன துவம் பெற்ற இடங்களாக
ல்ெ காணப்படும் வைத்திய நோய்களை குணப்படுத்தும் தன் பொருட்டும் உள்நாட்டு ரின் வருகை இங்கு அதிகமாக இணை, கண்டல் மூலவியாதியை ரங் காய் ச் சாறு பாம்புக் கடி சிறுநீர் தொகுதி கோளாறினை தோல் நோய் குணப்படுத்தவும், யு முறிவை கட்டுப்படுத்தவும் எயத் தை குணப் படுத்தவும்
பறையை விருத்தி செய்வதற்காக
1.8 பில்லியன் அமெரிக்க கத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளத. - முதலமைச்சர் தலைமையில் ள்ளடக்கிய குழு ஒன்று நியமனம் மம் கடந்த 22 வருடங்களாக அறுகம் குடா, திருகோணமலை, ) மற்றும் கல்குடா பகுதிகள் ட்டு வருகின்றன.
கீழ் இலங்கை முதலீட்டுச்சபை சய்யும் பொருட்டு கல்லடியில்

Page 57
லியாரா கடற்கரை விடுதி ஒன்றை முப்பது அறைகளைக் கொண் நிர்மானிக்கும் பணிகள் தற்போது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இலங்கை தேசிய சுற்றுலாத்து ை கிழக்கு மாகாண சுற்றுலா சம் இச் சபையினால் இனங்காண பிரதேசங்களையும், சுற்றுலா செய்வதன் மூலம் உள்ளுர்மக்களி வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி உண்மையே.
இவ்வாறான கிழக்கு மாகாண செயற்பாடானது நீண்ட காலமா மக்களின் பிரதேசங்களின் உட்க செய்யும் ஒன்றாக இருப்பதுடன் வருமானம் என்பவற்றை இம் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வ அபிவிருத்தி செய்வதற்கு குறிப்பாக நீக்கப் பட்ட சந்தை மற்றும் களஞ்சியப்படுத்தல், காப்புறுதி | முக்கியத்துவம் பெறுகின்றது
குரல் : 5 இசை : 12
முபாடு
ஆசிரியர் : மு வெளியீடு : 6 விலை : 2
55
எங்கதி புரட்டாதி - 2010

நிறுவ அங்கீகாரமளித்துள்ளது. - 3 நட்சத்திர விடுதியினை நடைபெற்று வருகின்றது என்பது
ரயின் பரிந்துறையின் பிரகாரம் Dப ஒன்று நிறுவப்பட்டுள்ளது. ப்பட்ட சுற்றுலா வளமிக்க விடுதிகளையும் அபிவிருத்தி ன் வருமானத்தை அதிகரிக்கவும் தவும் வழிவகுக்கும் என்பது
சுற்றுலாத்துறை அபிவிருத்திச் ரக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட ட்டமைப்பு வசதியினை விருத்தி ன் வேலை வாய்ப்பு, நிரந்தர - மக்கள் பெற்று தத்தமது கழிசமைப்பதோடு பிரதேச ரீதியாக சந்தைகள் மீதான கட்டுப்பாடுகள் 5 வங்கி, போக்குவரத்து, வசதிகளின் விரிவாக்கம் ஏற்பட
''ஓசை" 2010 ஆவணி
விதைச் சிற்றிதழ் தூர் முகைதீன்
தூர் கலை இலக்கிய ஒன்றியம்.
D/-

Page 58
என்ன போடியார் வயல் பூமியெல்லாம் நெருப்பெறியுதாமே!
அவ்வளவு வெயில்! அகோரம்! தாங்க முடியல்ல போடியார்
எதையெண்டாலும் ஊர்வழிய | விளாசித் திரியலாமெண்டாலும் வெளியால வர உடுகுதில்லை.
சால்வையத் தலையில துாக் கிப் போட்டுத் து வெளியால வந்தாலும் கடன் காரனுகளுக்குப் பயந்து போறனென்டு ஊர்ச்சனம் சொல்லுதுகள்.
இங் க வெள் ளாமக் காரனு. ளெல்லாம் மழையில் லேண் ( தவிக்கிறானுகள் அங் கால் எழுவான்கரயாக்கள் ஆத்திலகடல்
காலம் போறப்போக்கப்பாத்தா ? எண்டு பயமாயிருக்குப் போடியார்.
எனக்கும் ரெண்டு மூன்று நாம் கோதாரிவரப்போகுதோ தெரியா?
சாகிற ஒரு நாளைக்குத்தான். இந்த மாசம் நம்மட பாரதிட ஏதோ நீ அந்த மனிசனும் சாகிற வயதிலய காலம் இருந்திருந்தா இன்னும் எழுதியிருப்பார். அவரிர நினைவு நினைச்சிட்டு வந்தனான். அதுவும் ! கொண்டுபோய்க் காட்டுவமெண்டு பே மழ பெய் யாட்டி கொம்பு மு அதையெண்டாலும் ஆக்களப் புடின் வாறதும், வாட்டில் வெச்சா நாளை
56/
கதிர் புரட்டாதி- 2010

வீரக்கும்
(மிதுனன்
./uage)
- 2:1 +
ல தொழிலிலண்டு துடிக்கிறாங்க. இது எங்க போய் முடியப்போகுதோ
ளா உடம்பு சரியில்லை. என்ன
அது எப்ப போனாத்தான் என்ன? னைவு நாளாமெண்டு சொன்னாங்க [ செத்தவர்? இன்னும் கொஞ்சம் கொஞ்சம் என்னென்னடாலும் நாளுக்கு போகணுமெண்டுதான் மடியல்ல. ஒருக்கா ஆசுபத்திரியில் றன். பொயித்து வாறன் போடியார். ரிச் சி விளையாடுவாங் களே. சி நடத்துங்க. நான் போறதும், க்கு வந்து பாருங்க!.

Page 59
சொல்வளம் பெ
ஏட்டு வழக்குத் தமிழும் பேச் வேறுபட்டுக்கொண்டே வந்திருக்கின்ற இவ்விரண்டு நிலைகளும் அதிக கே ஏட்டுவழக்குத் தமிழ் வேறுபடுவது மி பேச்சு வழக்கு வேறுபடுவதோ மிக . நிலையில் பேச்சு வழக்குத் தமிழும் வெகுதூரத்தில் நிற்கின்றன. இவ்வாறு | பாதுகாத்தல் இலக்கண நூலாரின் 1 மக்களிற் சிலர் உணர்ந்து கொண்டே ! கூட்டத்தார் யாதேனும் ஒரு பொருளை பொன்னை பறியென்பர். யானைப்பாக கள்ளைச் சொல்விளம்பி என்பர். போடப்போறது, பெற்றோல் போடப்போ அப்போது அதனது சொற்குறியை யொ கூறுவர். அதனை இலக்கணகாரர் 'கு அணிவகையில் பிறிதினவிற்சி, புனை இவ்வாறு நிகழ்கின்ற வேறுபாடுகள் : இலக்கணத்தின் நோக்கமாகும். இலக் தக இயங்குதல் வேண்டுமென்பர். தமி வந்துள்ளனர். பேச்சுத் தமிழ்ச்சொற் இலக்கியங்களிற் புகுந்தன. அவ்வ இலக்கணமும் கூறப்பட்டே வந்து நிகண்டுகளிலும் புகுந்தன. நிகண்டு வகுத்த புலவர்கள் பிழைபோ குறைவே இதற்குக் காரணம். நிகண் போன்ற நிகண்டு நூல்கள் சொல்வா சூடாமணி நிகண்டில் தேனீயைக் குறிக் உண்மையில் இது சாகம் அன்று. 'ரகரத்தைச் சகர ஆகாரத்தின் அறிகு கண்டமையே அப்பிழைக்குக் காரன்
1 புரட்டாதி - 200
57.lாக
+* * * * * * * * * * * * * * * * * * * * 48 4- ** ** * * * * * * ** ** ** * ** ** * * * * * * * * * * *#*சி* **' ** * ** ** ** * ** ** ** ** * *#* 4* * *:*A , *** ******** * * * * * * * * ** *********** * * ** ***** ***** ********** ** *
** * * *-* ** ** * * ** **** ***** ***** ***** ******** ******* ***" =' **** **** ***** **' ** * **' *** ***** ***** ='* * ** ** ** ** * * * * * * * *-*-* * * * * * * ** ** * * * * * * ** ** ** * * * * * * ***** ***** **** * ** ** ** * ** ** ******** ***** * * * ** ***** **** (*' ** ** ***** * * * * * * * * ** ** ** *** *** ***** **** ******** ** ** **** ***** **** **************** **** ***
"* * **,* * **'** *' **,* * * * * ,1- +*+*+* * * *** *** ***** *** **+1'* - * -*+*+* * ** *** *** -: -1 # 4'* ** ***** ***** ***** **** * * * * * * * * * * * * * * * * *'* **********' * *'* ** * * * * * * * *** ***** ***** ***** ***** * * * * * * * * *-*-********* **** ***** ***** *** ***** ** *----*******--* *,****,**,********* *
* * * * * ** ** # +=' ""** ** 4*,* *1* *" // // = A ஃபு** ** ** * * * *'* 4"* *' *'* * * *
-* * * * * * ** ** * *' ** ** * *-* * * * * * * * ** **** *********+' // ** *' ******** * *''*'*- **,* *** *** * * * * * ** ****'* ** * * * * *' *','' ; *** *** *** *** * * * * * * * ** ** * *' '' '' ,' 4': * ** ** *-* ' ="* *-': +1 f> **** *-**' *** '''*''. *** *** *** * * 4' .' -'- 4', ,*** *,* * ='
* ** ** * * * * * * * *-* **** *********** ********* **** ***** **** *********** **** * ** ** * ** ***** *-* ** **** ***** *** ***** ***** **** +' ;* *' * 4'+ +4 * ** *' ***°4'* **'t '+'* **, **'*** **4- * *** * *..': +4+ '- 44;" /', 4**** ****,** /- *",* *-*-*-** ** * *** ***** ***** ****' ******* ***** ******** ***** **** **** ***** ***** ***** *****சி 4': 4'* **** ***** ***- * '*' **** **** * * * *-***** ********* ***** ******* ******* ** ** ** ** ** ***** ***** *********** ***
* * * * * * * * * * * ** ** *,* * * *

நக்குவோம் 17
- பன்மொழிப்புலவர் த.கனகரத்தினம் - ஈ வழக்குத் தமிழும் எப்போதும் ன. ஆதியில் இத்தகைய நிலை இல்லை. றுபாடின்றி ஒத்தனவாக காணப்பட்டன. க மந்தமான நடையில் எனலாம். ஆனால், பிரைவான நடையில் எனலாம். இன்றைய
ஏட்டு வழக்குத் தமிழும் வேறுபட்டு வேறுபட்டு நிற்க விடாது தமிழ் வழக்கைப் முக்கிய கடமையாகும். வேறுபாடுகள் செய்தல் உண்டு ஒவ்வொரு [ மறைத்துக் கூறநேரலாம். பொற்கொல்லர் ர் ஆடையைக் காரை என்பர். வேடர்
கள் குடிக்கச் செல்பவர் தண்ணி றது என்பனவும் குழுஉக்குறியே. ழித்து வேறொரு சொற்குறியால் அதனைக் ழுஉக்குறி' என்ற பகுதியில் அடக்குவர். விலி புகழ்ச்சி என்ற பகுதியில் அடக்குவர். வரம்புமீறிப் போகாமல் பார்த்துக்கொள்ளலே கேணங்களும் மொழியின் இயக்கத்திற்குத் ழ்நூலார் இதனை நன்குணர்ந்தே நடந்து கள் கொஞ்சம் கொஞ்சமாகவே தமிழ் சறு இலக்கியம் கண்ட சொற்களுக்கு நள்ளன. இலக்கியம் கண்ட சொற்கள்
னவிடங்களுமுண்டு. சொற்பொருளாராய்ச்சிக் டில் முன்னாட்களில் சூடாமணி நிகண்டு த்தைப் பெருக்கி நின்றன. கச் 'சாகம்' என்ற சொல் கூறப்பட்டுள்ளது. 'சரகம்' என்றே இருத்தல் வேண்டும். றியாகிய காலென வரிவடிவிற் பிழையாகக்
ம்.

Page 60
இதுவும் சித்தரத்தை சித்தாத்தையாகிய சொற்பிரயோகம் பிற்றை நாள் இலக்கியங்கள்
கச்சியப்ப முனிவர் தாமும் தமது வன யுகையாத சாகமே' என்று வண்டை சொற்கள் நிகண்டில் ஏறி இலக்கியங்களிலும் தவறான சொற்களை நாம் திருத்த முயலாம் விடை. அவ்வாறு மாற்றின் மொழி வர பிழைபோன இடங்கள் பிற மொழிகளிலும்
இந்த வகையிலே 'துமி' என்ற சொல் க
இன்று அது சாதாரண வழக்குப் பெற் என்றும் மழை துமிக்கின்றது என்றும்
குமுதன் என்ற வானரம் எறிந்த மலைக கூத்தர்களைப் போல 'திமிதம்' என ஒலிக் மேலெழுந்தது. அத்துமி வானமாகிய ஊரில் எழக்கூடும் என்ற ஆசையால் வானவர்கள் கம்பராமாயணப் பாடலிற்றான் 'துமி' என்.
'குமுத னிட்ட குலவரை கூத்தரின் திமித மிட்டுத் திரியுந் திரைகடல் துமிதம் ஊர்புக வானவர் துள்ளினர்; அமுதம் இன்னும் எழும் எனும் ஆசை
என்பது அப்பாடல்.
இலக்கியமும் இலக்கணமும் ஒன்றோடொன் வளர்ச்சியும் சொல்வளத்தைக் காட்டுகின்ற
'இலக்கிய மின்றி யிலக்கண மின்றே யிலக்கண மின்றி யிலக்கிய மின்றே . எள்ளினின் றெண்ணெ யெடுப்பது பே இலக்கியத் தினின்று எடுபடும் இலக்க
சொல்வளத்தைப் பெருக்க இலக்கியப் பட
58 வரை
'புரட்டாதி - 2010

கதை போன்ற கதை தான். இப்பிழையான களிலும் இடம்பெற்றுள்ளது.
ன்டு விடுதூதில் 'ஏக்குலங்க டாங்கி விளிக்கின்றார். சாகம் போன்ற பிழையான - பயின்று வருகின்றன அல்லவா? இவ்வாறு
லாமோ எனின் முயலக்கூடாது என்பதுவே ஏலாற்றிற்குத் தீங்கு விளையும். இப்படிப் உண்டு.
ம்பராமாயணத்தில் முதலிற் புகுந்தது.
றிருக்கிறது. மழைத்துமி, மோர்த்துமி
வழக்குப் பெற்றிருக்கிறது.
ள் திரை பொருந்திய கடலின் கண்ணே க்குறிப்புச் செய்கின்றன. அப்போது 'துமி' புகுந்தது. மற்றொரு முறையும் அமுதம் துள்ளினார்கள். இச்சம்பவத்தைக் கூறும் ற சொல் முதலில் புகுந்தது என்பர்.
=யால்'
ஈறு நெருங்கிய தொடர்புடையன. இவற்றின் ஊன.
Tல
சணம்'
யிற்சியும் வேண்டியதாகும்.

Page 61
கதிர்முகம்
மட்டக்களப்பு கிறிஸ்தவ வாழ்வு "முடிவில்லாத மனமாற்றம் 14.08.2010 அன்று மட்டக்களப்பு நடைபெற்றது. "போரிற்குப் பின் வெற்றிக்களிப்பால் ஆ சிந்தனைகளின் மாற்றமே . கொடுக்கும்” எனும் செய்தியை பொறுப்புக்களைப் பின்வருவோர்
கற்பனை : அருட்பணி
வடிவமைப்பு : அன்பழகன்
இயக்கம்
திரு.திருமதி
"A MAN OF PASSION SET
சங்கதிர் புரட்டாதி- 200

டிவில்லாத எமாற்றம்"
வரலாற்று நாட்டிய நாடகம்)
இs **
ச் சமூகம் தயாரித்து வழங்கிய ” (வரலாற்று நாட்டிய நாடகம்) மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் கனரான மனக்காயங்களை ற்ற முடியாது, மாறாக சீரிய செயல்களுக்கு உயிர் ப வெளிப்படுத்திய இந்நாடகத்தின் கற்றிருந்தனர்.
போல் சற்குணநாயகம் (யே.க.)
சகுரூஸ்
5. நேருமோசஸ்
S THE WORLD ON FIRE"

Page 62
22:1%Aகச்
பதிவு இனிய நந்தவனம் இலங்கைச் சி
01.08.2010 அன்று நந்தவனம்
இலங்கைக்கிளை ஏற் சந்திப்பு" நிகழ் கொழும்புத் தமிழ் சங்கத்தில் நடை பெற்றது. உலகத்தமிழ் சிற்றிதழ்கள் சங்.
இலங்கைக்கிளையின காப்பாளர் புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் முன்னிலை வகிக்க பேராசிரியர் சபா.ஜெயர "இனிய நந்தவனம்” இலங்கைச் சிறப்பிதழ் ஆசிரியர் த.சந்திரசேகரன் அவர்களைப் ப வழங்கலும் இடம்பெற்றன.
OITகாம்
4 உலகத் தொடர்பு தின விழா - 20 "நவீன தொழில் நுட்பங்களை மேம்படுத்துவோம்” எனும் தொனிப்பொழு மாவட்ட சமூகத்தொடர்பு நிலையம் நடாத்திய 01.08.2010 அன்று மட்டக்கப்பு சாள்ஸ் மண்டபு அருள்தந்தை சிறிதரன் சில்வெஸ்டர் (இயக்கு விருந்தினராக பேராசிரியர் சி.மௌனகுரு அவ (பிரதேச செயலாளர், கோறளைப்பற்று தெற்கு பேசமாட்டாங்க (நாடகம்) நூல்வெளியீடு பணிப்பாளர், கல்வித் திணைக்களம்), - திரு ஏ.ஜி.ராஜேந்திரம் (முகாமையாளர், தேசிய ே மறைக் கோட்டம்: திருமதி. றோஸ் யோசப் (முன் ஆகியோருக்கு தொடர்புசாதன விருது வழங்
அமை
தீ புரட்டாதி - 200

றப்பிதழ் அறிமுகம் (உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க பாட்டில் "இனிய நந்தவனத்தில் ஓர் இலக்கிய
Fil::4:""" சக :'கா': ::
எ டி மனிதத்திற்கு மகுடம் 7 Tசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒ(ஜுன் 2010) அறிமுகமும் "இனிய நந்தவனம்" பிராட்டி “மனிதத்திற்கு மகுடம்" விருது
10 ப் பயன்படுத்தி நமத வாழ்வை நளில் திருகோணமலை - மட்டக்களப்பு மறை "உலகத் தொடர்பு தினவிழா - 2010", பத்தில் நடைபெற்றது. முதன்மை விருந்தினராக கனர், எகெட் நிறுவனம்) அவர்களும், கௌரவ பர்களும், சிறப்பு விருந்தினராக திரு.வ.தவராசா ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். "அவங்க ம், திரு.எம்.கிறிஸ்டி முருகுப்பிள்ளை (பிரதிப் கோணமலை மறைக்கோட்டம்: திரு.ஆனந்தா மிப்பு வங்கி, களுவாஞ்சிக்குடி), மட்டக்களப்பு னாள் ஆசிரியை) - கல்முனை மறைமாவட்டம், லும் இடம்பெற்றன.

Page 63
''கதிரவன்" - கதி 05 வெளியீடு
பி)
Tறம் தமம் வாழ்க
- சரீரம்), அன்பழகன் குருஸ் (தலைவர், மட்டக்க கவிஞர் மூ. அருளம்பலம் (ஆரையூர் அருள்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். சஞ்சி க.செல்லத்தம்பி (ஆரையூர் இளவல்) அவர்கள்
சமர்த்தக்கால்
புரவலர் புத்தகப் பூங்காவின் இரண்
புரவலர் புத்தம் வெளியீடுகள் "இமிட்டேசன் நீலாபாலன் எ (கவிதைத் தெ 08.08.2010 - முன்னிலையில் கொழும்புப் நடைபெற்றது.
வா4ை092
சங்கதி புரட்டாதி- 2010

மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் கல்வி இலக்கிய கலைச் சஞ்சிகையான கதிரவன்” கதிர் - 05 இன் வெளியிட்டு விழா 07.08.2010 அன்று மப்பது குடியிருப்பு கண்ணகி வித்தியாலயத்தில் “கதிரவன்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் த.இன்பராசா தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திரு. கோ.தனபாலசுந்தரம் அவர்களும், சிறப்பு அதிதியாக இரா. நாகலிங்கம் அன்புமணி) (மட்டக்களப்பு மூத்த எழுத்தாளர்), செங்கதிர் ஆசிரியர் த.கோபாலகிருஸ்ணன், கவிஞர் சி.க. பொன்னம்பலம் (தலைமைப் பணிப்பாளர் களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர் பேரவை), - கலாபூஷணம் கவிஞர். க. சிவலிங்கம் சிகை குறித்த ஆய்வுரை கலாபூஷனம்
எல் நிகழ்த்தப்பட்டது.
டு புதிய நூல்கள் வெளியீடு கப் பூங்காவின் முறையே 25வது, 26வது Tான திருமதி. ஆர். பிலோமினா எழுதிய 1 தோடு" (சிறுகதைத் தொகுப்பு) + கவிமணி ஐதிய -இலந்தைப் பழத்துப் புழுக்கள்" பகுதி) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா அன்று இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் ல் கலாநிதி எம்.கருணாநிதி (கல்விப்பீடம் பல்கலைக்கழகம்) தலைமையில்
ல!!

Page 64
"செம்மாதுளம்பூ (கவிதைநூல்)
ஷெல்லிதாசன் வெளியீட்டு 6 கலாசார சபை எஸ்.ஆர்.தனபா விருந்தினராக அவர்களும், திரு.த.சிவசுப் சிறப்பித்தனர்.
அலி அவர்களும் எழுத்தாளர் திருமலை நவம், எழுத்தாளர் டாக் கவிஞர் சாருமதியின் நூல் வெளி
"அறியப்படாத ( நூல் வெளியீடு) 24 கேட்போர் கூடத்தில் வாசுதேவன் தலை வெளியீடு பற்றி நந்த மற்றும் சாருமதி பற்றி திரு.சி.மௌனகுரு .
தேசிய கலை இலக்கியப் பேரவை
மாவைவரோதயன் 1ம் ஆண்டு மாந்தர்கள்" நூல் வெல இலக்கியப் பேரவை கைலாம்
வெள்ளவத்தை எழுத்தாளர் நூலின் ஆய்வுரையை பேராசிரியர் சி. சிவசே
யோகா யோகே “மீண்டும் ஒரு காதல்
அடுத்த இதழிலிருந்
இரக்கதிர் புரட்டாதி- 2010

வின் "செம்மாதுளம் பூ” கவிதை நூலின் விழா 24.08.2010 அன்று திருகோணமலை மண்டபத்தில் “நீங்களும் எழுதலாம்” ஆசிரியர் Tலசிங்கம் தலைமையில் நடைபெற்றது. பிரதம - சிரேஸ்ட சட்டத்தரணி திரு.ஆ.ஜெகசோதி
சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரமணியம் (தம்புசிவா) அவர்களும் கலந்து நூலின் அறிமுகவுரையை கவிஞர் ஏ.எம்.எம். ம், மதிப்பீட்டுரைகளை. கவிஞர் அஸ்ரபா நூர்தீன் டர்.இராஜ தர்மராஜா ஆகியோரும் நிகழ்த்தினர். யீடு மூங்கில் சோலை” (கவிஞர் சாருமதியின் L.08.2010 அன்று மட்டக்களப்பு பொது நூலக பூவரசு + நந்தலாலாவினர் ஏற்பாட்டில் கவிஞர் மையில் நடைபெற்றது. சாருமதி பற்றி அஹமட் தலாலாவினர், கவிதைகள் பற்றி மணிசேகரன் தியும் அவர்தம் கவிதைகள் பற்றியும் பேராசிரியர் அவர்களும் உரையாற்றினர். வயின் இலக்கிய நிகழ்வு நிறைவு தினமும் "வலிகாமத்து மண்ணின் ளியீடும் 29.08.2010 அன்று தேசிய கலை சபதி கேட்போர் கூடத்தில் (571/15, காலி வீதி, சி.இதயராஜன் தலைமையில் நடைபெற்றது. கரம் நிகழ்த்தினார்.
எந்திரன் எழுதும்
கதை” (தொடர் நாவல்) து ஆரம்பமாகிறது.

Page 65
நகைச்சுவை
அரசியல்வாதி மேடையில் முழங்கியது. : ''சாதிகள் இல்லையடி பாப்பா'' என் று பாடினான் புரட்சிக் கவிஞன் பாரதி.
தொண்டன்:என்ன ஐயா! உங்க மகனுக்கு மணப்பெண் நான்தானே பேப்பருக்குக் கொண் உங்கள் சாதி இந்து உயர் கே இப்ப சொல்லுறியள் சாதிகள் இ
முரணாய் இருக்கே!
அரசியல் வாதி: சாதிகள் இல்லை நான் சொல்லவில்லையே.
அலைவு
ஆறு
கட
தழு
2 2 இ
சீனா
63 க
புரட்டாதி- 2010

தேவை என்ற விளம்பரத்தை டு போய்க் குடுத்தது. அதிலை வளாளர் எண்டு போட்டிருந்தது. ல்லை எண்டு. முன்னுக்குப் பின்
என்டு பாரதியார்தானே சொன்னார்.
5ா. -
2, கடலில் ஓடிக் கலப்பதையும் - லலை கரையைத் தேடித் வுவதையும் அன்றாடம் பார்த்து த வானம்பாடி சிந்தனையில் மந்தது.
லகம் புரிந்துகொள்ள முடியாத ரறுதான்..." என்றது வானம்பாடி
த அது பாடியது ன்ணில் இருக்கிற ஆற்றுக்கு
ணில் வெறுப்பு: கடலில் ஆசை மில் இருக்கிற அலைக்கு மில் வெறுப்பு: மண்ணில் ஆசை"
நன்றி: "காசி ஆனந்தன் கதைகள்”

Page 66
வாசகர் பக்கம்
தங்களது செங்கதிர் இதழ் படித்தேன். அ அவை ஒழுங்குபடுத்தி அழகாக்கியுள்ள இதழ் நீடித்து வளரும் என்பது நன்ற இருக்க முடியவில்லை. -க. கருணாகரன் வணக்கம். வானவில்லுக்கு நான் ஒரு புதி எழுத முடியவில்லை என்ற வருத்தத்துப் வரையும் கடிதமிது. காரணம், கவி வந்திருக்கிறது நீண்ட இடைவெளிக்குப் 4 மனப்பதிவுகள்" வராவிட்டால் செங்கதிரி உணர்வு. கவிதை உலகில் கால் ப வேண்டிய பதிவுகள். யார் அந்த கவி
இன்றுவரை எனக்குள் எழுந்தாலும் நல்ல யார் சொன்னால்தான் என்ன? வளர்ந்து வரும் கவிதை எழுதும் ஆ நிச்சயமாகவே உதவும். கவிஞர்கள் தங் ஓர் அளவு கோலாகவும் இந்த படைப்பு இதனை வாசித்து மனதில் பதித்துக் கொ கசப் பானதாக இருந் தாலும் அது
அடிக்கல்லாயிருக்கும் என்பதில் ஐயமிரு
ஆரம்ப காலம் தொடக்கம் செங்கதி மகிழ்ச்சியடைகிறோம். ஒவ்வொரு அம் அமைந்திருக்கின்றது. குறிப்பாக வளர்ந் நல்லதொரு களமாக செங்கதிரின் 'இள விடயம். இலக்கியத்தில் ஈடுபட வி ஒன்றிணைக்கும் பாலமாக செங்கதிர் இ அறிஞர்கள் பற்றி அறிய அவகாசமளிக்கி என்ற தொடர் சிந்திக்க வைக்கிறது ! தவறாக புரிந்து பேசியிருக்கிறோம் என் மனதைக் கவரும் கவிதைகள், சிறுக குறுங்காவியமும் மிகவும் அற்புதமாக எழு செங்கதிர் மேலும் சிறப்பாக வளர வாழ
இலக்கிய சகோதரிகள், வெலிகம ரி இங்கதிர் புரட்டாதி - 2010

னி மாதம் வெளிவந்தது. படைப்புக்களையும்,
அழகையும் பார்க்கையில் நிச்சயம் இவ் எக புரிகின்றது. முயற்சியை பாராட்டாமல் 1, களுதாவளை -
ய நிறம். எத்தனையோ முறை எத்தனித்தும் ன் 2010 ஆனிமாத இதழ் கண்டு களிப்புற்று பலனின் காத்திரமான படைப்பு மீண்டும் பின்னால். ஒரு இதழில் “ஒரு படைப்பாளனின் ன் வீச்சில் ஏதோ ஒரு வீழ்ச்சி கண்டதாய் ஓர் திக்க நினைப்பவர்கள் கண்டிப்பாக நுகர வலன்? என்ற வினா ஆரம்பத்தில் இருந்து தும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான கருத்தை
ர்வலருக்கு ஊக்கமளிக்கும் இப்பதிவுகள், களைத் தாங்களே அளந்து கொள்ளக்கூடிய பாளனின் மனப்பதிவுகள் பதியப்படுகின்றன. பாண்ட பலர் கவிதை எழுதப் பின்வாங்குவது
ஆரோக்கியமான கவிதையுலகிற்கு நப்பதாய் எண்ணத் தோன்ற வில்லை.
- மதன், புதுக்குடியிருப்பு, மட்டக்களப்பு. திரின் வாசகர்களாய் இருப்பதில் மிக்க bசமும் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் து வரும் இளைய இலக்கிய சமூகத்துக்கு சங்கதிர்' பக்கம் இருப்பது பெருமைக்குரிய நம்பும் அனைத்து எழுத்தாளர்களையும் ருக்கிறது. அதிதிப்பக்கம் என்ற பகுதி பல றது. அது தவிர சொல்வளம் பெருக்குவோம் இத்தனைக்காலமும் எத்தனை சொற்களை
று எண்ண வைத்தது. கதைகள் இருப்பது சிறப்பு. 'விளைச்சல்' இதப்பட்டு வருகிறது. எட்டுத்திக்கும் ஒளிபரப்பி ழ்த்துகிறோம். ம்ஸா முஹம்மத், தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

Page 67
“செங்கதிர்” கட்டண விபரம் (2!
ஓராண்டுக் கட்டணம் ஆயுள் கட்டணம் புரவலர் கட்டணம் ஆயுள் கட்டணம் செலுத்துவோருக்கு வழங்கப்படும். புர்வலர்களுக்கு வாழ்நா படுவதுடன் "செங்கதிர்” எதிர்காலத்தில் இலவசமாக வழங்கப்படும்.
விளம்பரக் பின் அட்டை வெளிப்புறம்
முழு
அரை முன் அட்டை உட்புறம்
முழு
அரை பின் அட்டை உட்புறம்
முழு அரை
அன் அன்பளிப்புச் செய்ய விரும்பும் நலன்விரு விரும்பும் தொகையை ஆசிரியரிடம் வழ வங்கி
: மக்கள் வங்கி (நகரக்கி கணக்கு இல : 13100138588996 (நடை காசுக்கட்டளை: அஞ்சல் அலுவலகம், 1 காசோலைகள் / காசுக்கட்டளைகளை பெயரிடுக. அல்லது பணமாக ஆசி
அன்புடையீர்,
தயவு செய் குரிய சந்தா 100 'செங்கதிர்' இன் வரவுக் உதவுங்கள். நன்றி.
ஆசிரியர் : செ

10) : (அஞ்சல், செலவு உட்பட) லேங்கை இந்தியா வெளிநாடு
000/-
500/-
US $ 20
0,000/-
5000/.
US $ 100
15,000/- 12,500/- US $ 250
வாழ்நாள் முழுவதும் “செங்கதிர்” ள் முழுவதும் “செங்கதிர்” வழங்கப் வெளியிடவுள்ள எல்லா நூல்களும்
- கட்டணம்
5000
1500
US $ 50 3000
1000
US $ 30
3000
1000
US$ 30 2000
750
US $ 20 2000
750
US $ 20 1500 )
500
US $ 15 பளிப்பு தம்பிகள் (உதவும் கரங்கள்) தாங்கள் ஐங்கலாம். "ளை), மட்டக்களப்பு.
முறைக்கணக்கு)
மட்டக்களப்பு.
எ த.கோபாலகிருஷ்ணன் என்று ரியரிடம் நேரிலும் வழங்கலாம்.
து 2010ம் ஆண்டுக் D/=தைச் செலுத்தி கும், வளர்ச்சிக்கும்
ங்கதிரோன்த.கோபாலகிருஸ்ணன்.

Page 68
ஊஹனம் 8 Hana C
எமது சேவைகள்
கறுப்பு - வெள்ளைப் புகைப்படத்தை
வர்ணமாக்குதல்
- புகைப்படத்தில் இருப்பவல் - ரேகைச் சித்திரமாக்கி) |ா-நிறந்திட்டுதல்
புகைப்படத்தில் உள்ள 1241 1/j,வில் காணப் நீக்கப்பட்டு அழகாக மாற்றப்படும். மற்றும் .அ)
குறைந்த, விலையில் இதைத் தவிர பூப்புனித நீராட்டு விழ1. பிறந்தநாள்
1)ப்பி 111 11ம் வடி 517 கல்பன 11.ற்றும். பூப்புனித நாட்டு ஆல்பம் சில, எங்க...: ருேந்து தமிழ்க்.,3). மற்றும். தமிழில்
மொழிபெயர்ப்பு தெ இல.15, 1LIt) வி தொடர்பு3ளுக்கு : 94 652
ன்: liana
1-11-11 - tati!!

கராபிக்ஸ் Graphics
தரமான சேவையை மலிவாகப்
பெற்றுக் "கொள்ளுங்கள்...!
நீங்கள் விரும்பிய பின்ணணியில் 2ங்கள் புகைப்படம்,பிப். பொருத்துதல்,
வியாபாரம் மற்றும் தொழில் சம்மந்தமான
விளம்பரங்களை வடிவமைத்தல்
படும் தேவையற்ற புள்ளிகள். பருக்கள் என்பன இனத்துவிதமான வடிவமைப்புக்களும் மிகவும்
செய்து தரப்படும்.
அழைப்பிதழ்களும் மற்றும் அனைத்துவிதமான அமத்துக் கொடுக்கப்படும். :: முலையில் வடிவமைத்துக் கொடுக்கப்படும். இருந்து கேக்ளர்,தி .ம் கடிதங்கள், விபரங்கள் எய்து தரப்படும்.
தி, மட்டக்களப்பு. -224820/4:94 719105237
g5210yahoo.com
3. 345 1222597