கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2011.08

Page 1
August 200 Issue :44
இலட்சியம் இல்
ஆரையம்ப
இலங்கையிலிருந்துவெளிவரும் கலை இலக்கிய பண்பாட்டுப்பல்சுவைத் திங்களிதழ்
அஞ்!
ஆவணி 20m அமரர். பேராசிரி
10.05.19
வீச்சு 8 44

கேதீர்
லாமல் இலக்கியம் இல்லை
தி க.தங்கராசா
மாம்!
"லிக்கின்
பபர் கார்த்திகேசு சிவத்தம்பி 032 - 06.07.2011
60/=

Page 2
திருமணம்
15 வருடத் திருமண
நிறைவினை முன் வேல் அமுதன் பாரிய
கட்டணக் குறை * விபரம்
விபரங்களுக்குத் தனிம முன்னோடி" - மூத்த, புக திருமண ஆலோசகர் /
மாயெழு வேல் அமுத மாலையிலோ, சனி, ஏ தொடர்பு கொள்ளலாம்!
தொலைபேசி
2360488 (2360694
கல கல க
• சந்திப்பு :
முன்னேற்பாட்டு ஒழுங்கு
முகவரி 8. 3.3 மெற்றோ மா நிலையத்திற்கு எதிரா வழி) 55ஆம் ஒழுங்கை
துரித - சுலப மணமக்கள் ரம்மிய-மகோன்னத மா
மாயெழு

சேனை
சேவை எட்டு சேவைக்
பு!
னித நிறுவனர் - "சுயதெரிவு முறை ழ்பூத்த, சர்வதேச, சகலருக்குமான ஆற்றுப்படுத்துநர் குரும்பசிட்டியூர், னுடன் திங்கள், புதன், வெள்ளி ஞாயிறு நண்பகலிலோ தயங்காது
1/4873929
முறை (Consultationby Appointment)
டிமனை (வெள்ளவத்தை காவல் க, நிலப்பக்கம், 33 ஆம் ஒழுங்கை
வெள்ளவத்தை, கொழும்பு - 06. தெரிவுக்குச் சுயதெரிவு முறையே! னவாழ்வுக்குக் குரும்பசிட்டியூர் வேல் அமுதனே!

Page 3
இலட்சியம் இல்லாமல் இ செங்கதிர் தோற்றம் 30.01.2008
0ல் இலக்கியம் இல்லை |
4 ெ
44
* ெ
ஆவணி 2011(தி.வ.ஆண்டு - 2042)
(4வது ஆண்டு) ஆசிரியர்: செங்கதிரோன்
தொ.பேசி/T.P - 065-2227876
077-2602634 மின்னஞ்சல் / E.mailsenkathirgopal@gmail.com
• க
துணை ஆசிரியர்: அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 0777492861 மின்னஞ்சல் /E.mail - croOS_a@yahoo.com
ஞ9 5 உ - 8 (டி (டி 6 க : ஐ ஒ 59 5 ச ஒ ஒ
தொடர்பு முகவரி : செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல் மாடித் தெரு, மட்டக்களப்பு, இலங்கை.
• வி
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road,
“வி Batticaloa, Srilanka.
“வ ஆக்கங்களுக்கு ஆக்கி
செங்கதிர் அணி னா

லெக்கியம் இல்லை
கவிதை)
வடிமுகாமை பரியோர் யாவர்?
16
30)
இலயிப்பு
61
கட்டுரை)
சால் வளம் பெருக்குவோம்-25
தை கூறும் குறள் -22 மட்டக்களப்பு இலக்கிய வளர்ச்சியில் 'உதயம்' பிரசுர
றுவனத்தின் பங்களிப்பு
-
37
45
08
கதை ஒருள் விலகுக (சிறுகதை)
விசு (குறுங்கதை)
ண்டும் ஒரு காதல் கதை தொடர் நாவல்)
33
50)
ஆசிரியர் பக்கம் அதிதிப் பக்கம்
திர்முகம்
17
கிர்வு
27
57
விசுவாமித்திர பக்கம் பிளாசல் வீரக்குட்டி
64
மானவில்
யோரே பொறுப்பு

Page 4
ஆசிரியர் பக்கம்
மூ
கார்த்த 06.07.201 சேதி
குறிப்பிட்
தமிழ்ப்பு பழந்தமி முள்ள இலக்க
உடைய புதுமைக்கும் பாலம் அமைத்தல் புதிய திசை நோக்கித் திருப்பி - சமூக - அரசியல் செயற்பு அவரது கருத்து வெளிப் கருத்துநிலையில் முரண்பட்ட முதிர்ந்த சிந்தனைக்கும் - ஆளுமைக்கும் தலைவணங் விமர்சனங்களை அள்ளிவி வித்துவத்தின் மீது மதிப்பு வைத் சகஜமாகப் பழகும் பண்பு | ஒன்றாகும். அன்னாரின் ப சிரம்தாழ்த்தி அஞ்சலிக்கின தமிழ்மொழியினதும் தமிழ்ச் சமூ அவர் வழியில் அறிவுபூர்வமா.
அன்பானவர்களே! உங்களால் இயன்ற அன்ட இன் வரவுக்கும் வளர்ச்சிக்
(2) செங்கதிர் ஆவணி 20

த்த தமிழறிஞர் பேராசிரியர் திகேசு சிவத்தம்பி அவர்கள் 1 அன்று இவ்வுலகை நீத்தார் எனும் நெஞ்சைக் கனக்க வைத்தது. ட ஒரு காலகட்டத்தில் இலங்கைத் லமையின் குறியீடாகத் திகழ்ந்தவர். ழ் இலக்கியங்களுடன் பரிச்சய பராகவும் அதேவேளை நவீன யங் கள் மீதும் நாட் டம் வராகவும் விளங்கிப் பழமைக்கும் பர். தமிழியல் ஆய்வு முயற்சிகளைப் யவர். அவரது கலை - இலக்கிய பாடுகளுடனும் அவ்வேளைகளில் பாடுகளுடனும் அவ்வப் போது வர்கள் கூட அவரது மூப்புக்கும் - தமிழ்ப்புலமைக்கும் - இலக்கிய பகத் தவறியதில்லை. அவர்மீது சிேயவர்கள் கூட அவருடைய திருந்தார்கள். சகல வயதினருடனும் அவரது ஆளுமைச் சிறப்புகளுள் மறைவையொட்டிச் 'செங்கதிர்' எறது. இனிவரும் காலங்களில் மகத்தினதும் வளர்ச்சிப் பாதையினை
கச் சிந்திப்போமாக.
- செங்கதிரோன் -
மளிப்புக்களை வழங்கி "செங்கதிர்”
கும் உதவுங்கள்.
-ஆசிரியர்

Page 5
அதிதிப்பக்கம்
'செங்கதிர் இலங்கையி ஆரையம்பதி
மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல 6 உயர்நிலை அடைந்துள்ள 'பாடு கொலுவிருக்கும் பழம் தமிழ்க் கிராமம் - மாரிமுத்து தம்பதிகளின் புதவல்வனா. S.S.C சித்தி அடைந்த நான் 1962ம் 'குட்டி இங்கிலாந்து' என்று அடை பொங்கித்தவழும் தேயிலை உற்பத்தி நுவரெலியாவின் பூண்டுலோயாவுக்குப் பிரிட்டிஸ் வெள்ளைக்காரக் கொம் பாடசாலையில் ஆசிரியராகக் கடமை - முட்டை இடும் வாத்து' என்று வர்ணி. வழங்கிய இலங்கைப் போக்குவரத்து 1968ம் ஆண்டு யாழ்பாணத்துப் பருத்தித நான் பின்பு திருகோணமலை, மட்டக்க வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். என்பதனால் இந்த முதுமைக் கால அவலநிலை ஏற்பட்டுள்ளது. 1967 ம் ஆ திருமணம் செய்து மூன்று ஆண்மக்க தந்தையாக இருக்கும் நான் 1962ம் | கால் பதித்து விட்டேன். பத்தாம் வ சாலைகளில் புத்தகம், பத்திரிகை பா ஊரில் புத்தகங்கள் சேகரித்து . புத்தகங்களையும் வாங்கிப் படிக்கத் சகல புத்தகங்களும் கலைமகள், கல்கி, தீபம், அருராமநாதனின் காதல், குழு அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு (3) செங்கதிர் ஆவணி 20

• இதழின் இம்மாத அதிதி என் முதுபெரும் எழுத்தாளர் 1 ஆ.தங்கராசா அவர்களாவார்.
வளங்களும் பெற்று கல்வியிலே ம் மீன் வாவிக் கரையிலே' ான ஆரையம்பதியிலே ஆறுமுகம் க 13.12.1941ம் ஆண்டு பிறந்தேன். ஆண்டு தொடக்கம் 1967 வரை ழக்கப்படும் இயற்கை எழில் யில் முதன்மை நிலை வகிக்கும் பக்கத்திலுள்ள 'டன்சினேன்' என்ற பனியான தேயிலைத் தோட்டப் ஆற்றிவிட்டு அந்த நாளில் 'பொன் க்கப்பட்ட தகுதியான சம்பளத்தை மச் சபையின் பஸ் நடத்துனராக த்துறைச் சாலையில் கடமை ஏற்ற களப்பு, கல்முனைச் சாலையிலும் ஓய்வூதியம் இல்லாத வேலை த்தில் மக்களை நம்பி வாழும் ண்டு பாக்கியலெட்சுமி என்பவரைத் ளுக்கும் இரு பெண்மக்களுக்கும் ஆண்டிலே எழுத்துத் துறையிலே பகுப்பு படிக்கும் போதே வாசிக ஓப்பதில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. வைத்திருப்பவர்களிடம் சகல தொடங்கினேன். கல்கி எழுதிய ஆனந்தவிகடன், சுதேசமித்திரன், மதம், கண்ணதாசனின் தென்றல், 6, மன்றம், திருவிளக்கு , ராணி,

Page 6
சரஸ்வதி என்று சகல வெளியீடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தி அவர்களால் எழுதப்பட்ட இலக்கிய புத்தகங்களையும் முழுமையாகப் ! விரிவுபடுத்திக் கொண்டேன். சிறுக அவரது சிறுகதைகளையும் பூரணமா ஆசிரியரும் இலக்கிய வித்தகருமான மானசீகக் குருவாக வரித்துக் கொன வாசித்து வந்தேன். அனுத்தமா, மாப் இராசம் கிருஸ்ணன், து.ரா, பி.வி. க.நா.சுப்ரமணியம், பிச்சமூர்த்தி, 3 எழுத்தாளர்களின் படைப்புக்களை ஆற்றலைப் பெற்றுக் கொண்டேன். சுந்தர ராமசாமி, வல்லிக் கண்ணன், இப்படி இப்படி எத்தனை எத்தனையே பசிக்குத் தீனி போட்டார்கள். இலங்ன இலங்கையர்கோன், வைத்திலிங்கம் அறிந்து கொண்டேன். 1962ம் அ சமூகநிலையத்தின்' தலைவராக ஆனந்தவிகடன், கல்கி தீபாவளி | பெயரோடு நூறு பக்கத்துக்கும் 6 பிரதியாக இலக்கிய ஏட்டைப் பி எழுத்தாளர்களுக்கு ஊக்கம் கொடு எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் கிண்ணியா அண்ணல், ஏறாவூர் ! இராஜபாரதி, பாண்டியூரன் , நீ கவிதைகளையும் வாங்கிப் பிரசுரித்த மூன்று மலர்கள் வெளியிட்டுள்ளோம் பூரணியை அறிமுகப் படுத்தியது! ஆண்டிலே எனது முதலாவது சிறு 'தேசியமுரசு' எனும் அரசியல் - ! தானா' என்ற தலைப்பில் வெளி வர வெளி வந்த 'திராவிடன்' பத்த செய்வீர்' என்ற நீண்ட கவிதை ெ இந்திய ஏடுகளிலும் இலங்கை வா 1963 ம் ஆண்டு 'எப்பொழுது ( எழுத்தாளரான அரு.ராமநாதனின் எனது கதை வெளிவந்தது. "
செங்கதிர் ஆவணி 201

ரயும் விடாமல் படிக்க ஆரம்பித்தேன். ன் சகலவிதமான பத்திரிகைள் - 1, சரித்திர, பகுத்தறிவு, அரசியல், படித்து எனது எழுத்துப் பயிற்சியை தைச் சிற்பி புதுமைப் பித்தனையும் க அறிந்து கொண்டேன். கலைமகள் கி.வா.ஜகன்நாதன் ஐயா அவர்களை ன்ட நான் கலைமகளைத் தொடர்ந்து பாவி, எல்லார்வி, ஆர்.வி. சூடாமணி, ஆர், அசோகமித்திரன், இராமையா, மெளனி, விஜயராகவன் என்று பல
வாசித்தறிந்து சிறுகதை எழுதும் ஜெயகாந்தன் , ஜெகசிற்பியன் , நா. பார்த்தசாரதி, விந்தன்., அகிலன் பா எழுத்தாளர்கள் எனது எழுத்துப் கயின் எழுத்தாளர்களான சம்பந்தன், என்பவர்களையும் நான் பூரணமாக ஆண்டு ஆரையம்பதி 'பரமன் சன 5 இருந்த பொழுது கலைமகள், மலரைப்போல் 'செங்காந்தள்' என்ற மேல் கைகளால் எழுதிய எழுத்துப் பிரசுரித்து வந்தோம். இதில் புதிய த்ததோடு இலங்கையிலுள்ள பழைய பிரசுரித்தோம். கவிஞர் முருகையன், புரட்சிக் கமால், திமிலைத்துமிலன், லாவணன் என்ற கவிஞர்களிடம் த்தோம். தொடர்ந்து ஐந்தாண்டுகள் - மலை நாட்டுப் பெண் எழுத்தாளரான ம் 'செங்காந்தள்' தான். 1962ம் கதை கொழும்பிலிருந்து வெளிவந்த இலக்கிய ஏட்டில் 'கண்டதும் காதல் ந்தது. அதே ஆண்டில் தமிழ் நாட்டில் கிரிகையில் 'கழகத்தை வெல்லச் வளி வந்தது. தொடர்ந்து இலங்கை, னொலியிலும் எழுதத் தொடங்கினேன். விடியும்' என்ற தலைப்பில் சிறந்த 'காதல்' என்ற இலக்கிய ஏட்டிலே மட்டக்களப்பை மறக்கச் செய்து

Page 7
விட்டார்கள்' என்ற தலைப்பில் யாழ்ப்பாணத்தில் மட்டுந்தான் இருக். தவறான கருத்துக்களுக்குச் சா! சிறப்புக்களை, பாடுமீன் மகத்துவத்ை தொன்மையை, குறிஞ்சி, முல்லை, களி நடனம் புரியும் எழிலை எழுத்துரு ஏட்டுக்கு அனுப்பிவைத்தேன். அனுப் அந்தக் கட்டுரையைப் பிரசுரித்திருந்த மலர்' என்ற அற்புதமான நாவலைப் கட்டுரையும் 'கல்கி' ஏட்டிலே வெ எனது சிறுகதை குமுதம் ஏட்டிலே என்ற எனது சிறுகதை ஆனந்தவி இலங்கைக்கு வந்த பின்பு அதனால் ஏ கதை 'விடியலில் ஒரு இரவு', 'ஊல் 'இன்பம் எங்கே இருக்கிறது', ' 'அவளுக்குள் நான்', 'அவதி' - இத்த வெளிவரும் ராணி ஏட்டிலே வந்தது. க கதைகள் நூற்றுக்கும் மேற்பட்ட கல் இலக்கிய ஏடான 'சுடரில்' பத் வெளிவந்திருக்கிறது. தினகரன் ஏட்ட கதைகள் வெளிவந்தன. வீரகேசரியும் | பிரசுரித்திருக்கிறது. அதன் துணை ஏ எனது கதைகளைப் பிரசுரித்தன. தின்ட 'தனிமலர்', 'பக்குவம்', 'பழம் 'இருட்டுக்குள்ளே', 'தடுமாற்றம்', கதைகள் வந்தன. எனது கட்டு வெளிவந்தன. அதன் வார ஏடான 'கங்கா', 'கடலோர வாழ்க்கை' , 'ஒரு நாள் இரவு', 'கோவில்', ' வந்தன.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளி வந்த ஈ வெளிவந்திருக்கிறது. 'ரிஷிமூலம்' 'உறவு', 'மனப் போராட்டம்', 'பாச வந்துவிட்டது', 'கண்ணகி வாசனை என்ற கதைகளாகும். ஒருசில | யாழ்ப்பாணத்து ஏடான 'கலைச் செல் வெளிவந்திருக்கிறது. தினபதி வெ
|செங்கதிர் ஆவணி 201

ல இலங்கையிலே தமிழர் கள் கிறார்கள் என்று சிலர் கொடுக்கும் ட்டை அடியாக மட்டக்களப்பின் த, விபுலாநந்தர் வாழ்ந்த மண்ணின் மருதம், நெய்தல் அத்தனையும் வம் கொடுத்து தமிழகத்துக் 'கல்கி' கபிய மறுவாரமே 'கல்கி' ஏட்டிலே தார்கள். மணிவண்ணனின் 'குறிஞ்சி பாராட்டி நான் எழுதிய விமர்சனக் ளிவந்தது. 'கச்சான் காற்று' என்ற வெளி வந்தது. 'ஆட்டுக் கப்பல்' கடனில் வந்தது. இந்தியப் படை ரற்பட்ட சம்பவத்தை வைத்து எழுதிய. எம்', 'பழிக்குப்பழி', 'மறு வாழ்வு', உணர்ச்சி', 'தடம் புரண்டால்', 5னை கதையும் தமிழ் நாட்டிலிருந்து ஈதந்திரனில் ஏறக்குறைய பதினைந்து விதைகள் வெளிவந்துள்ளன. அதன் த்துக்கும் மேற்பட்ட கதைகள் ஒல்தான் எனது 25க்கும் மேற்பட்ட பல கதைகளையும் கவிதைகளையும் டுகளான ஜோதி, மித்திரன் நிறைய பதியில் எனது கதைகளான 'மாலதி', விழுந்தது', 'திரும்பிப் பார்', 'பாற்கடல்', 'குமுறல்' என்ற ரைகளும் கவிதைகளும் அதில் சிந்தாமணியில் எனது கதைகளான 'படிக்க மறந்தது', 'புண்ணியம்', அந்தக் காதல்' என்ற கதைகள்
ஓநாட்டில் நான் எழுதிய 10 கதைகள்
'சருகு தளிர்த்தது', 'ஊமை', ம் வென்றது', 'அவளுக்கு வயது ரத் தைலம்', 'கூத்து', 'வசியம்' கவிதைகளும் வந்திருக்கிறது. கவி' யிலும் எனது மூன்று கதைகள் ளியீடான 'ராதா' விலும் எனது

Page 8
கவிதைகள் வருகை தந்துள்ளது. 'மரகதம்' ஏட்டில் கதைகள் வந்திரு வாஸ் அவர்களின் மகன் பே
வந்திருக்கிறது. கவிஞர் நீலாவணன் ஏட்டினிலே கதை வந்திருக்கிறது. எத் தனை எத் தனையோ ஏ வெளிவந்திருக்கிறது. சுதந்திரனில் கவிதையை ஈழவேந்தன் தனது புத்த போட்டுள்ளார்.
1965ம் ஆண்டிலே இலங்கை போட்டியிலே என்னால் எழுதப்பட்ட பெற்றது. 19.10.65 இல் அந்தப் பா என்னால் வாசிக்கப்பட்டது. முதல எழுத்தாளர் எழுதிய 'பிட்டு' என் சு.வே எழுதிய 'மனப் பொறி', அ நந் தி எழுதிய 'கல் லோ க 'சேந்தான்குளம்' செம்பியன் சொல் கிடக்கிறது' இவைகள் ஏனைய பரி வாசிக்கப்பட்டது. ஆறுபேரும் வட ம நான் மட்டுந்தான் கிழக்கு மாகாணத் இலங்கை வானொலி நடாத்திய . நான் எழுதிய 'அஞ்ஞானத் துர பெற்று இலங்கை வானொலியிலே வெளி வந்த 'செய்தி'ப் பத்திரி 'ஒப்பந்தம் கிழித்தெறிவீர்' எனது பாலையாவின் கவிதை 2ம் இடத்
மலேசிய திராவிடர் கழகம் நடத்திய அதன் தலைப்பு 'ஈ.வெ.ரா.பொ நற்பயன்கள்' என்பதாகும். எனது தக்க சன்மானம் வழங்கப்பட்டது கட்டுரைப்போட்டியில் 'கோப்பாய் தலைப்பில் முதலாவது பரிசு பெற நடத்திய பித்தன் ஞாபகார்த்தச் சி எழுதிய "நெஞ்சுபொறுக்கு தில்லை மகளிர் மன்றம் நடத்திய சிறுகன பரிசு பெற்றது. ஞானம் இலக்கிய (6 செங்கதிர் ஆவணி 2010

பிரபல நாவலாசிரியர் இளங்கீரனின் க்கிறது. வீரகேசரி ஆசிரியராக இருந்த பாகனின் 'கதம்பத்திலும்' கதை ன் வெளியிட்ட 'பாடும்மீன்' இலக்கிய 'தமிழ் இன்பம்', 'புதினம்', இப்படி நிகளில் எனது படைப் புக்கள்
வந்த 'நிலம் பறிபோனால்' என்ற க அட்டையில் அதனை முழுமையாகப்
வானொலி நடாத்திய சிறுகதைப் 'ரிஷிமூலம்' என்ற கதை 2ம் பரிசு ரிசுக் கதை இலங்கை வானொலியில் ாவது கனகசெந்தில்நாதன் - பிரபல ற கதை அவரால் வாசிக்கப்பட்டது. கஸ்தியர் எழுதிய 'இருள் விலக' டவுளோ'? சொக்கன் எழுதிய ல்வன் எழுதிய 'நிலம் யாருக்காகக் சு பெற்ற கதைகளாகும். அவர்களால் மாகாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள். ந்தைச் சேர்ந்த எழுத்தாளன். 03.12.1965 அகில இலங்கை நாடகப் போட்டியில் றவி' என்ற சரித்திர நாடகம் பரிசு
ஒலிபரப்பப்பட்டது. கண்டியிலிருந்து கை நடத்திய கவிதைப் போட்டியில் கவிதை முதலாம் பரிசையும் சக்தீ தையும் பெற்றது.
ப அகில உலக கட்டுரைப் போட்டியில் ரியாரின் சிந்தனையில் விளைந்த
கட்டுரை முதலாவது பரிசு பெற்று 5. சுதந்திரன் பத்திரிகை நடத்திய
கோமான் வன்னிய சிங்கம்' என்ற ற்றது. மட்டக்களப்பு வாசகர் வட்டம் சிறுகதைப்போட்டியில் 25.10.1996 நான் லயே' பரிசு பெற்றது. அக்கரைப்பற்று மதப்போட்டியில் 'உதிரம் கொட்டுதடி' ஏடு நடத்திய கவிஞர் செல்லையா

Page 9
ஞாபகச் சிறுகதைப் போட்டியில் நான் வருகிறது'. 1000 ரூபா பரிசு பெற்றது. அனர்த்தங்களாலும் எனது படைப்புக் தப்பிப் பிழைத்த கதைகளில் 17 சிறுக உடைகிறது' என்ற தலைப்பி6ே தொகுப்பொன்றை வெளியிட்டேன். யா இலக்கிய பேரவை 2001 ம் ஆண் நூல்களில் நான் வெளியிட்ட 'யுக ெ நூல் என்று தெரிவு செய்யப்பட்டது.
அழைத்துக் கெளரவித்து சான்றிதழு
தமிழ் நாட்டின் தஞ்சாவூரில் இயங் நல இயக்கம்' 2001ம் ஆண்டு நட போட்டியில் நான் எழுதிய 'தீக்க தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்ற சூட்டப்பட்டது. 1000 கவிஞர்களின் க எனது கவிதையும் இடம்பெற்று சிறப்பி அவர்கள்தான் கவிதைகளைத் தேர் 2005ம் ஆண்டு தந்தை செல் கட்டுரைப்போட்டியில் எனது கட்டுரை நாடகப் போட்டியில் நான் எழுதிய சரிந்த மகுடம்' சிறந்த நாடகத்துக்கா பிரதேச செயலகம் மண்முனைப்பற்று துறைக்காகப் பாராட்டிக் கெளரவித்த பத்திரிகைகளிலே வந்த சிறுகதைகளில் ''இது ஒரு அழிவுக் காலம்' சிறந்த ! கனகசெந்தில்நாதன் ஞாபகார்த்தவிருது கிடைத்தது. பல வானொலி நாடகங். வானொலிக் கவிதைகளும் என்னால் எ ஒலிபரப்பப்பட்டது. பல மேடை ந மேடையேற்றப்பட்டதோடு நாடகப் போ தலை கொடுத்தான்', 'போடியார் 'செவ்வாய் தோஷம்', 'ஒவியக் க பெற்றுள்ளது. வாழ்த்துமடல்கள் கவி கவிதைகளும் ஏராளம், ஏராளம். என்ற நகைச்சுவைக் கட்டுரையும் பா பற்றிய விபரங்கள் அடங்கிய தொ எழுதி வருகிறேன்..
செங்கதிர் ஆவணி 20

எழுதிய 'தோணி ஒன்று கரைக்கு சூறாவளியாலும் வேறுபல இயற்கை -கள் பலது அழிந்து போய்விட்டது. தைகளைத் தொகுத்து 'யுகமொன்று ல 2001ம் ஆண்டு சிறுகதைத் ாழ்ப்பாணத்தில் இயங்கும் இலங்கை பாடு வெளிவந்த சிறுகதை சார்ந்த மான்று உடைகிறது'. மிகச் சிறந்த 2004ம் ஆண்டு யாழ்ப்பாணத்துக்கு ம் பரிசும் தந்தார்கள்.
பகும் 'இதயகீதம் இலக்கிய பொது டாத்திய அகில உலகக் கவிதைப் க்குச்சி' சிறந்த கவிதையாகத் தோடு 'தமிழருவி' எனும் பட்டம் கவிதை அடங்கிய கவிதை மலரில் க்கப்பட்டது. உவமைக்கவிஞர் சுரதா ந்தெடுத்த சிறப்புப் பிரதிநிதியாகும். பா ஞாபகார்த்தமாக நடத்திய 2ம் பரிசு பெற்றது. கலைக்கழக சரித்திர நாடகமான 'மண்ணில் ன பாராட்டுப் பத்திரம் பெற்றுள்ளது. 1999ம் ஆண்டு படைப்பு இலக்கியத் கது. 2009ம் ஆண்டிலே இலங்கைப் ம் என்னால் தினக்குரலில் எழுதப்பட்ட சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தும் பாராட்டுப்பத்திரமும் பணப்பரிசும் களும், வானொலிச் சிறுகதைகளும் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் ாடகங்கள் என்னால் எழுதப்பட்டு ட்டிகளில் நான் எழுதிய 'தமிழுக்குத் பொஞ்சாதி', 'சீதனக் கொடுமை', Tதல்', போன்ற நாடகங்கள் பரிசு இதைகளும், இரங்கல் - அஞ்சலிக் 'எதிலும் எவற்றிலும் கலப்படம்' ரிசு பெற்றதாகும். இவை என்னைப் தப்பாக அமையும். தொடர்ந்தும்

Page 10
சிறுகதை
இடு.
WAMடடி
( M%&%
பு
மார்கழி மாதத்து அடைமழை க வெள்ளத்தைப் பரவவிட்டதோடு 4 ஓடைகள், உப்புக்கரைச்சைகள் வெள்ளத்தைக் கருக் கொள்ளவை வாவியை ஆக்கிரமித்து நிறைமாதக் அடைபட்டுக் கிடந்த முகத்துவார், ஆற்று மங்கை வெள்ளத்தில் பொ மீன்களின் வருகை அற்றுப் போய் போட்டு மீன்களைப் பிடித்து விற்று ? குடும்பம் மிகவும் கஸ்ரத்திலே தா வீட்டு அடுப்பும் பற்றாத காரணத்தின் 'பசி பசி' என ஓலமிடும் துயர் பெருக்கெடுக்கிறது.
அன்றாட மீன்பிடித் தொழிலாளியான நிலையைப் பார்க்கும் போது அவன் கொண்டிருக்க முடியவில்லை. பேய் தலையிலே சாறனை மொக்காடா கூட்டாளி பூவாலியின் வீட்டை நே குமர்ப்பிள்ளைகளோடு குஞ்சும் குரா ஊராரின் ஆற்றோரமாகக் கிடக்கு! ஓலைக்குடிசையில் அத்தனை பா தவம் செய்யும் கஸ்ரவாழ்வு நட! படும் பசிக் கொடுமையால் இருக்க 'வகுத்துச் சுமைப் பெண்ணின்' அ
(8) செங்கதிர் ஆவணி 20

ன் விலகுக
ஆரையம்பதி ஆ.தங்கராசா
அட்டகாசமாகப் பெய்து ஊரெங்கும் தளம், குட்டைகள், வாய்க்கால்கள், , தரிசு நிலங்கள் என்று மழை பக்க காட்டு வெள்ளம் மட்டக்களப்பு கர்ப்பிணியின் நிலைக்குத் தள்ளிவிட மும் வெட்டப்படாத காரணத்தினால் ங்கித் ததும்ப கடலில் இருந்து வரும்
விடுகிறது. அன்றாடம் வலைகளைப் ஜீவியம் நடாத்தும் ஏழை மீனவர்களின் விக்க வேண்டிய பரிதாபம். அவர்கள் பால் அவர்களது பிஞ்சுக் குழந்தைகள் ச்சுமையின் 'சுனாமி' அட்டகாசம்
சுப்புறு தவியாய்த் தவித்தான். குடும்ப ால் திண்ணையில் ஓர் ஓரமாக குந்திக் மழை ஓய்ந்து தூறல் போடும் நேரம் கப் போட்டவாறு அவனது மீன்பிடிக் ாக்கிப் போகிறான். பூவாலியும் ஆறு லுமான பத்துப் பிள்ளைகளின் தகப்பன். ம் 'கந்தட்டி' வளவுக்குள் ஒரு சிறிய வாரங்களோடும் ஊசி முனையிலே த்தும் குசேலன். பூவாலியும் வீட்டில் - முடியாமல் பிள்ளைபெறத் துடிக்கும் ந்திம நிலையோடு சுப்புறைப் பார்த்து

Page 11
மீன்பிடிக்க ஆத்துக்குப் போய்ப் பார் போய்க் கிடந்த மழைக்குப் பிடிக்கு! காப்பாற்ற கைகளால் தூக்கிப் பிடித்த சுப்புறுவை வழியிலே காணுகிறான்.
"என்னடா கூட்டாளி. மழையும் விடு! துடிக்குதுகள். வெள்ளத்தில் மாயம் சின்னஞ்சிறுசுகளும் உப்புக் கரைச் ஒளிஞ்சி கிடக்கும். ஏதோ கெழுத்திக் கு தப்பிக் கிடக்கும் ஜப்பான் குறளிகளும் பாப்போமா'' பூவாலி இரண்டு மூணு 2 காரணத்தினால் மெலிந்த குரலில் வி ஆத்துக்குப் போய்ப் பாப்போமெண்டு என்று சுப்புறு தொண்டைக்குள் அ சிதறவிட ''சரி சரி என்ன நடந்தாலு பாத்து என்ன செய்யிற. புள்ளையன் போயிடுங்கள். சோமண்ணன்ட தோ போய் வீச்சு வலைய எடுத்திற்று வாற வீசியவாறு வேகம் வேகமாக அவன் போய்க் கொண்டிருக்கிறான்.
சோமண்ணனிடம் தோணிய வா ஆற்றங்கரையிலே கிடந்த தோன கட்டும்போது சுப்புறு வலையும் தண்ன சேர மழைத்தூறலையும் பார்க்காமல் 'புறகத்தில்' சுப்புறு இருக்க வீச்சுக்கா கொண்டு மீன் அசுமாத்தம் காணும் ' தொடுத்துக் கொண்டு போகிறார்கள். சிதறுண்டு பரந்து எங்கும் ஓடிக் ெ தோணியை மெதுவாக ஆட்டி அசைக் 'சவளை'ப் போட்டுத் தொடுத்தவாறு ஆற்று வெள்ளத்திலே மீன் சாதிக போனதால் மீன்கள் துள்ளும் - புலபடவில்லை. 'விரிச்சல்' ஆற்றை இருந்து தோணியை மெதுவாகத் விறைப்புத் தன்மையோடு தூறல் | 'போகடுபோக்காக' ஆற்றிலே வலை
9 எசங்கதிர் ஆகணி 20

போமென்ற அவஸ்தையில் கிழிந்து ம் 'சாப்பையை' மழை நீரிலிருந்து தவாறு வந்து கொண்டிருக்கும்போது
ற பாடில்ல. புள்ளைகளும் பசியால வலக்காறனுகளால் தப்பிக் கிடந்த சக் கண்ணாக் காட்டுக்குள்ள ஓடி தஞ்சுகளும், சின்னஞ்சிறு திரளிகளும், 5 படுமா எண்டு ஆத்துக்குப் போய்ப் நாள் ஒழுங்காகச் சாப்பாடு இல்லாத பிக்கி விக்கிக் கூற "ஓண்டா பூவாலி தான் உன்ன நான் தேடி வாறன்.'' டைபட்டுக்கிடந்த வார்த்தைகளைச் ம் நடக்கட்டும். ஓயாத மழையைப் ர்அனியாயமாகப் பசியால் செத்துப் ணியக் கேட்டுப்பாரு. நான் ஊட்ட பன்.'' சுப்புறு வார்த்தைகளை அள்ளி இருப்பிடம் நோக்கி ஆவேசமாகப்
டகைக்கு வாங்கிக் கொண்டு ரிக்கு 'கொல்லாவை' பூவாலி சி இறைக்கும் சிரட்டையுமாக வந்து ஆற்றில் தோணியைத் தள்ளியவாறு ரன் பூவாலி 'அணியத்தில்' இருந்து விரிச்சலை ' நோக்கித் தோணியைத் ஆற்று வெள்ளம் ததும்பி காற்றிலே கொண்டிருக்கிறது. லேசான காற்று 5 அதற்கேற்ற வகையிலே ஆற்றிலே போய்க் கொண்டிருக்கிறார்கள் .. ர் கண்ணாக்காட்டுப் பக்கம் ஓடிப் பாயும் அசுப்பே கண்களுக்குப் அண்டியதும் சுப்புறு 'புறகத்தில்' தொடுக்க கூதலும் குளிருமான மழையிலே எழுந்து ஒடுங்கியவாறு
யை வீசுகிறான் பூவாலி.

Page 12
லாவகமாகத் தோணியைத் தொடுத்த சுப்புறு தொடுத்து வர மெதுமெது கையிலே தூக்குகிறான் பூவாலி பார்க்கிறான். ஒரு மச்சக் குஞ்சும் வ போன ஆத்தில ஒரு மீன் சாதிய அந்த மாய வலக்காறனுகள் இரு கொஞ்சம் கிடக்கும் மீன் குஞ்சு போயித்து. புறகு எப்படியிரா சுப்புறு தூக்கிப் பிடித்தவாறு தோணிக்குள் | ஆற்றிலே வலையை வீசிப் பார்க்க ஒரு அதக்கக் குஞ்சு கூடப் படும் வெப்பு சாரத்தில் கூறியவாறு ஆற அவன் துப்பிய 'வெற்றிலத் துப்பாக சங்கமாகி நீரோடு கலந்து அமிழ்க
மெதுமெதுவாகத் தோணியைத் ( காட்டும் 'கெழுத்தி முனை'ப் பக்கம் பலமாகப் பெய்ய ஆரம்பிக்க பல நனையாமல் தலைக்குப் போட்டவர் கெழுத்தி முனைப் பக்கம் தோன காற்றோடு மழை ஆர்ப்பட்டமாகப் அசைவுக்குத் தோணி ஊஞ்சலாக தோணிக்குள் கிசுகிசென்று ஏறுகிறது சுப்புறுவும் பூவாலியும் உண்மையி பதட்டம் அடைந்து அதிர்ச்சியில் நிை நிலமையை அவதானித்துத் துணிச் மூசென்று தோணிக்குள் ஏறிய அ இறைத்துக் கொண்டுவர "பரம ந வேணும். ஒரு மீன் குஞ்சும் படாத
இப்படியான இக்கொடுமையும் எங். அலைக்கழிஞ்சு நாசமாய்ப் போய்வி தொண நிண்டு எங்களக் கர ே பிள்ளைகளின் தகப்பனான பூவாலி குனிந்தவாறு விறைத்த கையை கொண்டே வருகிறான். ஒரு பாடாக ஆனால் வானம் மப்பும் மந்தார் ஒரே இருட்டுக் காடாக ஆறு கன (10 செங்கதிர் ஆவணி 2010

த் தொடுத்துக் காற்று அசைவுக்கேற்ப ரவாக வீசிய வலையை இழுத்துக் - தூக்கியவன் வலையை உற்றுப் லையில் சிக்கவில்லை. "சீ நாசமத்துப் ம் இல்லாம தொலைஞ்சு போச்சா. க்கிறதெல்லாத்தையும் சப்பித் தின்ன களும் அள்ளுண்டு காட்டுப் பக்கம் மீன்படும்”. பூவாலி வீசிய வலையைத் நின்றவாறு மீண்டும் நாலைந்து முறை றொன். "சீ என்ன தரித்திரியம் இது. ததில்லையே.” என்று சத்தம்போட்டு தறை நோக்கிக் காறித் துப்புகிறான். ' சிவப்புக் கலராக ஆற்று நீரிலே கிறது.
தொடுத்தவாறு மீன்கள் அசுமாத்தம் போகிறார்கள். தூறல் மழை கொஞ்சம் மன ஓலைத் தொப்பியை மழைக்கு Tறு நடுங்கும் குளிரோடு மெதுவாகக் னியைக் கொண்டு செல்ல பலமான
பெய்யத் தொடங்குகிறது. காற்றின் - ஆட நிறைந்த ஆற்றுத் தண்ணீர் 5. இக்கட்டான இந்தச் சம்பவத்தினால் லேயே பேய் அறைந்தவர்கள் போல் லகுலைந்து போய்விட்டார்கள். உடனே சலாக 'தோணிச் சிரட்டை'யால் மூசு ஆற்றுத் தண்ணியை சுப்புறு ஆற்றிலே பினாரே நீ தான் எங்களக் காப்பாத்த இக்கட்டுக்குள்ள நாங்க தவிக்கிறோம். களத் தாக்கினா எங்கட குடும்பங்கள் டும் அப்பா. நீதான் சாமி எங்களுக்குத் சர்க்க வேணும்'' பயத்தால் பத்துப் சத்தம்போட்டு ஒப்பாரி வைக்க சுப்புறு நிமிர்த்தாமல் தண்ணீரை இறைத்துக் காற்று ஓய மழையும் நின்று விடுகிறது. முமாக கறும்குறுமென்று கிடப்பதால் ரகளுக்குப் புலப்படுகிறது.

Page 13
தோணிக்குள் புகுந்த ஆற்று வெ இறைத்துவிட்டு நிமிர பூவாலி கொள் வலையை ஆற்றை நோக்கி வீசுகிறா அறிவார்கள். அந்த மீன் சாதி புழங் மீன்கள் இல்லாமல் மாயமாக மறை பசிக்களைப்போடும் ஐந்தாறு முறை கெழுத்திக் குஞ்சு கூடப் படவில்லை. புழங்கும் கெழுத்தி முனையிலும் இ! ஆளே நாம் உயிர் வாழ்ற? அந்த நா. தெரியாத மாயவலக்காரனுகள் இருக்கு நமக்குப் புழைப்புமில்லை. நம்மிட குடு ஜீவிக்குதுகள். அதுக்கும் நாசம் இவனுகளால உண்மையான மீன் சாகவேண்டிய நிலை ஏற்படுகிறதே. இனம் பெருகவிடாம அப்படியே வடிச்eெ இடி ஏறு விழுந்து பொசுங்கக் கூடாதா காறன்' அனுப்பி வைக்கிற 'மாயவன் அப்படியே சூறையாடிப் போட்டானுகள் கைகளால வலைகளை முடிச்சு மீன் ! நஞ்சு வைக்கிறானுகள்". மனதிலே நீ சாரங்களை ஆவேசமாக உதறிவிடுகி நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிதாண் நஞ்சு வைக்கிற மாயவலக் காறன பாக்காதது போல விட்டு வெச்சிரு நடவடிக்கை எடுத்து இந்த மாயவல போட்டாத்தான் ஏழ பாளையாகயி காறனுகள்ற ஊட்டில அடுப்பு எரியும். விழுந்தது போலதான். இல்லாட்டி நம் நாம்புடியாத மீன்வகைகளா? பெரிய பாரைகள் , வரு ஷத் துக் கொரு; பெருத்துவிளைந்து கிடக்கும் மூக்கன் சீலா, சள்ளல், சுட்டாலும் மணக்கா முரல், கிளக்கன், சூம்பல் அதக்கை எந்த மீன்கள் புடிக்கல்ல. இது போட்டானுகளே நாசமாப்போனவன வெள்ளநீருக்கு ஈடுகொடுத்து மழை வீசியும் ஒரு மீன் குஞ்சும் படுகுதில் இழந்த கடல் புழைப்புச் செய்யிறவ
10 செங்கதிர் ஆகணி 20ா

ள்ளத்தை ஒரு பாடாகச் சுப்புறு சம் மனத் துணிச்சலோடு மீண்டும் என். என்ன போதாத காலமோ யார் கும் 'கெழுத்தி முனை' ஆற்றிலும் ந்து விட்டதா? அலுப்பைப் பாராமல் ஆற்றிலே வலையை வீசியும் ஒரு "என்னடா கூட்டாளி சுப்புறு மீன் ந்தக் கொடுமை என்டா எப்படியிரா சமாப்போன வலகட்டி மீன் பிடிக்கத் த மட்டும் ஆத்தில மீனும் இருக்காது; டும்பங்கள் இந்த ஆத்த நம்பித்தானே வைக்கானுகளே இந்த நாய்கள். புடிகாறனுகள் புழைப்பில்லாமச் இந்த நாசகாறனுகளுக்கு - மீன் சடுக்கிற கேவலம் கெட்டவனுகளுக்கு 1. லேசாகக் காசக்குடுத்து 'ஜப்பான் லைகள்' வாங்கி ஆத்து மீன் கருவ ளே. பரம்பரை பரம்பரையாக நம்மிட பிடிக்கிற நம்மிட தொழிலுக்கல்லவா ைெறந்து கருக்கட்டிக் கிடந்த வெப்பு றான் வீச்சுக்காரப் பூவாலி. "பூவாலி டா கூட்டாளி. இந்தச் சோத்துக்குள்ள கள் இந்த அரசாங்கம் பாத்தும் நக்கே. அரசாங்கம் முறையாக க்காறனுகளப் புடிச்சு கூட்டுக்குள்ள ருக்கிற நம்மளப்போன்ற மீன்புடி அது வரைக்கும் உழைப்பில் மண் மிட ஆத்தில எந்த மீன்சாதி இல்ல. பெரிய பாலமீன்கள், ஓரா ஒட்டிகள், நரம் பிடிபடும் சுறாமீன் கள் , எாம் கெழுத்திகள், இலத்தி, கூரல், த கட்டா மீன்கள், திரளி, காரல், , மண்ணா, சிலந்தி இப்படி நாம் கெல் லாம் கொள்ளி வெச்சுப் கள். இண்டைக்கு மூச்சுப்புடிச்சி யில நனைஞ்சு நனைஞ்சு வலைய லையே. 'சுனாமி' வந்து எல்லாம் ன் இண்டைக்கு கடல் புழைப்பில

Page 14
தன்ர ஜீவியத்த நல்லாத்தான் ஓ அந்த சீதேவிக் கடல ஒண்டும் செ அங்கையெல்லாம் மீன்களுக்கு அ மாயவலைக்குத் தாக்குப் பிடிக்காம கிடந்த சூறாவளி அமுக்கத்தை ெ பிழைப்பின் அனுபவசாலி சுப்புறு.
ஆற்றிலே மீண்டும் மீண்டும் வலை வலையிலே ஒரு சூம்பல் கூடப் | இது. யாருல முழிச்சு வந்தோமோ ெ ஒரு காலமும் இப்படி நடந்தது கி வாடகைக் காசுக்கு என்ன செய். அவரிட்ட சொன்னா அவர் சிரிக்க யாருர தாலிய வித்துக் குடுக்கிற. மாயுதுகள். பொண்டாட்டிமார் கா.ே வருவார்கள் எண்டு வெச்ச கண் ருப்பாளுகள். இப்படி வெறுங்கை சாமிமாரே இப்படித் தவிக்கிறதப் கொண்டு போட்டாத் தேவல்ல.'' வ மனதிலே எதையோ வெல்லாம் ( ஆற்றை வெறித்துப் பார்த்துக் கொன பூவாலி! வல வீசின நீ சில போ உனக்கு என்னடா ஆச்சு" சுப்புறு பழைய நிலைக்குத் திரும்பி பூ பார்க்கிறான்.
பூவாலியும் சுப்புறுவும் கைதேர்ந்த 4 ஆற்றங்கரையை மூடிக்கிடக்கும் பெருக்கம் செய்து விருத்தியாகிக் இறால்கூனிகளையும் பெரிய இறா தென்னை ஓலைகளால் கட்டியும் நடத்தியவர்கள். படிப்படியாக வால்' ஆற்றிலே காலத்துக்கு காலம் பார் கைளால் 'சணல் பஞ் சு' மூ 'சணல்வலை'களைக் கொண்டு பிடித்து வலைத் தொழிலுக்குப் சுப்புறுவும். மார்கழி மாதத்தில் த
முடித் தெடுத்த பெரும் வலை
12 |எங்ககிரகமணி மணா

டுறான். எந்தமாய வல போட்டும் ப்ய முடியாது. அது பரந்த உலகம். சிவு வராது. நம்மிட சின்ன ஆறுகள் த் தவிக்குது”. தன்னுள் அமுங்கிக் வளியே பரவ விடுகின்றான் ஆத்துப்
ய வீசிப்பார்க்கிறான் பூவாலி. ஆனால் படவில்லை. "என்ன தரித்திரியண்டா தரியல்லையே. இப்படியும் நடக்குமா? டையாதே. சோமண்ணனின் தோணி வது. மீன் ஒண்டும் படல்ல எண்டு மாட்டாரா? அவரிர தோணிக்காசுக்கு அட கடவுளே! புள்ளையள் பசியால சாடையும் கறி ஆக்க மீன்களோடும்
வாங்காமல் பார்த்துக் கொண்டி யோடு ஊட்டுக்குப் போனா... அட பாக்க வெள்ளத்துக்குள் தாட்டுக் லையை வீசிக் கொண்டிருந்த பூவாலி போட்டுக் குழப்பியவாறு சிலைபோல் ண்டிருப்பதைப் பார்த்த சுப்புறு "என்னடா பல பேய் அறஞ்சவன் போல நிக்கா. சத்தம் போட்டுக் கேட்ட பிறகுதான் வாலி கவலையோடு சுப்புறுவைப்
ஆத்துப்பிழைப்பாளிகள் சின்னவயதிலே 'பெரும் சல்லுக்குவியலுக்குள்' இனப் கிடக்கும் கணக்கெடுக்க முடியாத ல்களையும் அத்தாங்கால் வடித்தும் மட்டக்களப்பு வாவிக்குள் ஜீவியம் பர்களாக வளர்ந்து வந்த நேரத்தில் விக்கும் வலை இனங்களை தங்களது லம் எடுத்துத் திரித் தெடுத் த விதம் விதமான மீன் இனங்களைப் பெருமை சேர்ந்தவர்கள் பூவாலியும் ஒப்பான சணல்நூல்களைக் கொண்டு "களைக் கொண்டு கடலிருந்து.

Page 15
முகத்துவாரத்தைத் தாண்டி கல்லடி அண்டிய 'வெள்ளைக் கல்லை'u போடவரும் பெரிய சுறாமீன்களின்கு. பிடித்த அந்த இனிய காலம் மார்கழி கூத்தாடிய இனிப்பு நாட்களாகும். பாலமீனுக்குப்போய் பெரிய பெரிய பிடித்துக் கொண்டு வந்து காத் முதலாளிமார்களுக்கு தகுந்த விலை வாழ்ந்த அந்தப் பொற்காலத்தை கிடையாது. ஊரிலே சிறந்த உ எத்தனையோ தகுதியான இடங்களி வாழ்ந்த இடங்களில் கேட்டு வந்த ( ஏழைக் குமர்களைக் கையேந்தி கொடுத்தவர்கள்தான் பூவாலியும் சுப்பு நிம்மதியாக வாழ்வதற்கு இந்தப் உழைப்புத்தான் கை கொடுத்தது. க எத்தனையோ பிரச்சனைகளும் இய வாழ்க்கையை மாற்றிப் போட்ட இந்த உழைப்பின் மகிமைகளை இழந்து க பழைய பரம்பரைத் தொழிலின் மகத் வலைபின்னி சுதந்திரமாக வாழ்ந்த ஆ உருவாக்கப்பட்ட விஞ்ஞானம் பெ ஆற்றுத் தொழிலை நாசம் செ அடிமையாகிப்போன புதிய மாற்றத்தில் வாழ்க்கையும் போலியாகி மீன்களி காணப்பட்ட மட்டக்களப்பு வாவிய கொடுமைகளைக் காணும்போது | அவர்களது நெஞ்சு வெடித்துச் சிதா
எதையோவெல்லாம் நினைத்தவாறு அவர்களது தோணி பெரும் ஆழமான வந்தடைய மிகவும் சோர்ந்து போ முற்றாக மூழ்கியவாறு இனி என்ன ெ தவிப்புக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஆற்றிலே தோணியை நிறுத்திவிட்டு ! ஆளுக்காள் மாறி மாறித் தங்களை வேளையில் திரும்பவும் லேசான ப நம்மிட போதாக் காலத்துக்கு விட்டி(
13 எசாங்கதிர் குமணி 20

ப் பாலத்தையும் கல்லடி ஆற்றை பும் அண்டிய பகுதிகளிலும் குட்டி ட்டிகளையும் பெரிய சுறாக்களையும்
மாதங்களில் அவர்களது நெஞ்சில் சித்திரை , வைகாசி மாதங்களில்
பாலமீன்களை தோணி நிறையப் ந்தான்குடி பணக்கார முஸ்லிம் லகளுக்கு விற்று சீரும் சிறப்புமாக
அவர்கள் ஒருபோதும் மறந்தது உழைப்பாளிகளான இவர்களுக்கு ல் பணம் , வீடு என்று சிறப்பாக பொழுதும் வாழ முடியாமல் தவித்த
அவர்களுக்குப் புது வாழ்க்கை றுவும். கட்டிய பெண்கள் கலங்காமல்
'பாடும் மீன் வாவியின் மீன்பிடி காலம் வேகமாக ஓடிக் கொண்டுவர ற்கை, செயற்கை அனர்த்தங்களும் தத் துயரமான காலங்களில் பழைய கலாசாரச் சீரழிவுக்குள் மாட்டுப்பட்டு துவத்தை முற்றாக இழந்து சுயமாக ற்றுத் தொழிலில் நவீன நாகரிகத்தில் ற்றுவிட்ட வலைகளைக் கொண்டு ப்யும் காலத்துக்கு அவர்களும் ர் விளைவால் தொழிலும் போலியாகி ன் கற்பகத் தருவாகப் பொலிந்து ம் மலடு தட்டிப்போய்க்கிடக்கும் வயது போன இந்த நேரத்திலும் றுவது போலிருக்கும்.
) ஊர்ந்து வந்து கொண்டிருந்த நடுப்பகுதியான 'விரிச்சல்' ஆற்றை ப் வெறுப்படைந்து வேதனையிலே சய்யப் போகிறோம் என்ற ஏக்கமான 5 பூவாலியும் சுப்புறுவும் விரிச்சல் சோகம் ததும்பி வழியும் முகத்தோடு | பார்த்தவாறு மௌனமாக இருந்த மழை பெய்ய ஆரம்பிக்க "பூவாலி நந்த மழையும் திரும்ப வந்திற்றிடா.

Page 16
நாம வெறுங்கையோடு போனா 6 முழிக்கிற, பசியால் துடிக்கிற புள்ளை கூறி பசியப் போக்க வைக்கிற, என இருக்குடா கூட்டாளி. கடசியாக ப இந்த விரிச்சல் ஆத்தில ஒரு தரம் மெளனத்தைக் கலைத்தவாறு சுப்புறு கூறவும் "சரி நீ சொல்லுற படியா ஒரு தரம் வீசிப் பாப்பம். ஆத்தா. பரிகாரம் தேட முடியும். மழைக்கு மீன்கள் படல்ல எண்டாலும் ஏதோ இரு நூறு எண்டு கிடைச்ச நமக்கு இத்தனை வீச்சு கை நோக கை ரே வலையில படல்ல. நமக்கும் நம்மிட போட்டானுகளோ? என்ன இடியேறுர அந்தப் பெரிய மழைக்கு முந்தி மு வேளை கல்லடிப் பாலத்து ஆத்து சுனாமி வாறத்துக்கு ஒரு கிழமை அதிசயமான பாம்புகள் கல்லடி சனங்கள் அதிசயமாகப் பாத்துப் பு பேரில் கடல் ஊருக்க வந்து சனங்கள் விழுங்கி கோரத் தாண்டவம் ஆ அடைபடுறதற்கு முந்தி லெட்ச நீட்டுப்பாம்புகள் கல்லடிப் பாலத்து சனங்கள் என்ன அழிவு வரப் போவும் போற மாதிரி கல்லடிப் பாலத்துப் ப பெரிய மழ வந்து ஊரையே அழிச்சு இருந்து பாம்புக் கூட்டம் ஆத்துக்கு வரும் எண்டு இப்ப எல்லோருக்கு பெரிய மழைக்குப் புறகு அந்தப் பாம் அடைபட்டுப் போச்சு. பாம்புகள் கடலி போனது போல ஆத்துப் பக்கம் விளைஞ்சு கிடந்த மீன்களையும் 'ம நாசமாக்கிப் போட்டானுகள். மழ மீன்களும் கண்ணாக் காட்டுக்குள்ள போன்ற ஏழைகளுக்கு மீனுமில்ல . சுப்புறு" ஒரு குட்டிப் பிரசங்கம் நடத் ஊரைக் காத்து வரும் பரமநயின பூவாலி ஆற்றிலே வலையை 6
14 செங்கதிர் ஆவணி 20

பொஞ்சாதிமாரிர முகத்தில் எப்படிரா களுக்கு எப்படிரா ஆறுதல் வார்த்தை எக்குப் பைத்தியமே பிடிக்கும் போல ரம நயினார் ஒரு தரம் வேண்டித்து - வீசித்தான் பாப்பம்". என்று தீராத வ பூவாலியைப் பார்த்து வினயமாகக் பரமக் கிழவர மனசால வேண்டித்து க் கொடுமைக்கு வேறு என்னதான்
முந்தின கிழமையெல்லாம் பெரிய சோத்துப் பாட்டுக் கென்றாலும் நூறு இண்டைக்கு என்ன கேடு வந்தது. நாக வீசியும் ஒரு கெழுத்திக் குஞ்சும் வலைக்கும் யாரும் சூனியம் செய்து Tா நம்மிட தலையில விழுந்த சுப்புறு. முகத்துவாரம் அடைபடாமல் கிடந்த ம் ஒரு அதிசயம் நடந்தது எல்லுவா. மக்கு முந்தி லெட்சக் கணக்கான பாலத்திற்குள்ளால ஓடிப்போனதை பயந்த வேளையில் 'சுனாமி' எண்ட ளையும் அழிச்சு ஊடு வாசல்களையும் டிச்சு. போன மாதம் முகத்துவாரம் க்கணக்கான வெள்ள நீல நிற ஆத்தில் ஓடி ஓடி விளையாடுனத்த தோ எண்டு பயந்து தீர்த்தக் கரைக்குப் பக்கம் புதினம் பார்த்த புறகு இந்தப் நாசமாக்கிப் போட்டு. இப்படி கடலில் வந்தா ஏதோ ஒரு மோசமான அழிவு ம் நல்லாப் புரிஞ்சி போச்சு. இந்தப் புகளையும் காணல்ல. முகத்துவாரமும் பிருந்து வந்து திரும்பவும் கடலுக்குள்ள ஒரு மீன் சாதியும் வரல்ல. இஞ்ச மாய வலைக்காரன்கள்' வடிச்செடுத்து வெள்ளத்தில் அள்ளுப்பட்டு கிடந்த தவம் செய்யப் போயித்துகள். நம்மப் அதனால சோறும் இல்லண்டு ஆச்சிரா கதிவிட்டு உசாராகக் குல தெய்வமான ாரை நெஞ்சு இளக நினைத்தவாறு வீசுகிறான். எந்தவிதமான மீன்கள்

Page 17
அசுமாத்தையும் ஆற்றிலே காணே அசையவிடாமல் தடுத்து நிற்க பூல் மெதுமெதுவாக இழுக்கிறான். இழுக் கிடப்பது போல் தெரிகிறது. "பரமந என்று சத்தமாகக் கூறிய பூவாலி தோணிக்குள் வைக் கிறான். 6 சொல்லொண்ணாத குதூகலம். தன்ன சிரித்தவாறு வலையிலே பட்டுக் கிட பிடித்து சீலைத்துண்டால் கடிக்கல் கால்களையும் அசையவிடாமல் நப்பாசையால் இரண்டு மூணுதரம் மச்சமும் படக்காணோம். "சரி சுப்புறு! நாம் பட்ட வேதனைக்கு இந்த நண்ட கூடத்தான் இந்த நண்டு இருக்கும். ஆயிரத்து ஐந்நூறு ரூபாவுக்குக் 'சவளப்' போடு நானும் தொடுக்கிறன். கூறியதுதான் தாமதம் தோணியச் . கஸ்ரங்களுக்குக் கிடைத்த பய ஊர்க்கரையை நோக்கித் தாவிச் ெ
3டல்
இருநாள்
பங்கள் போருக்குப்
வரவு
பட 13
தர். பார்
நூல்
நூல் :
'கடல் ஒ எங்கள் !
(சிறு ஏ.பீர்முகம்
ஆக்கம்
வெளியீடு
முதற்பதிப்பு விலை தொடர்பு
கல்முனை ! 2010 டிசம் ரூ.100/= 510, ஆஸ்ட 067-2222
15 (செங்கதிர் கணி ன

எம்.சுப்புறு தோணியைக் காற்றிலே பாலி வீசிய வலையை பக்குவமாக -கும்போது ஏதோ வலையில் பட்டுக் யினாரே! நீதான் எமக்குத் துணை'' பவித்திரமாகத் தூக்கி வலையைத் என்ன அதிசயம்! அவனுக்குச் மன அறியாமலேயே பெரும் சிரிப்பாகச் ந்த பெரிய நண்டை நுணுக்கமாகப் பரும் இரு 'மோங்கான்' நண்டுக் கட்டி விடுகிறான். பிறகு வெறும் ஆற்றிலே வீசிப் பார்த்தான். ஒரு கடவுள் நமக்குப் படி அளந்திற்றாரு. டத் தந்திருக்காரு. ஒரு கிலோவுக்குக் - நண்டு வியாபாரிக்கு குறைஞ்சது
கொடுக்கலாம். சரி விரைவாகச் '' என்று முக மலர்ச்சியோடு பூவாலி சுப்புறு விரைவாகத் தொடுக்க பட்ட னை அறுவடை செய்ய தோணி செல்லுகிறது.
வந்தது
முகம்மது
கரு நாள் ஊருக்குள் வந்தது '
வர் கவிதை நூல்) மது (B.A.PGDE.Dip.In.Psychology;
Dip.InEdu.Mgt) கலை இலக்கியப் பேரவை
பத்திரி வீதி, சாய்ந்தமருது-07,
574, 071-4498887

Page 18
வெடிமூக
மர நிழலில் வகுப்பு மதியநேரத்தவிப்பு குடிநீரும் இன்றி குரலீ காயும் வேளை அதிகாரி வந்தார் அறிக்கைகளைக் கேட்டார்.
சுடு மொழிகள் பேசி சுருக்குகளைப் போட்டார் எத்தனைக்கு பள்ளி கூட எத்தனைக்கு விடுகிறீர் | எத்தனையை பாசாக்கி ஏற்றிவிட்டீர் உச்சியில்.
மண்டூர் தேசிகன்
கந்தப்பு அதிபர் அப்போ கதிரையை விட்டெழுந்தார் கடகடெண்டு கால் உதற
கை கட்டி நின்றார்.
இந்தாப்பு இதைப்படி நீ ஏன் உனக்கு எதிராய் எடுக்க முடியாது குற்றம் என்றெழுதித்தாரும்.
கந்தப்பு அதிபர் மிக நொந்து பட்டு நின்றார் நூறுதரம் சேர் என்றார் பயன் ஒன்றும் இலீலை
0 (எங்கள் கணின

சமை
அப்போ..... செத்தாற்போல் கிடந்த பொதி சினந்து வெடித் ததிர திசைநிறைந்து வெடி முழங்கி ஷெல்வீச்சாய்மாற
உத்தியோகம் பார்த்ததுரை உருக்குலைந்து போனார் ஓடஒரு இடமுமில்லை உதறுது கைகாலு.
அதிகாரத் தோறணைகள் அக்கணமே மாற அடிவயிற்றுக் கலக்கத்தால் அவதியுற்றுச் சொன்னார்
எப்படித்தான் ஐயா நீர் இருக்கின்றீர் இங்கு இத்தனைக்கு மத்தியிலும் இதுவன்றோ சேவை.
சுற்றி வர இடர் காடு துளி வேலி இலீலை சுடுவெடிக்குத் தப்பவொரு கட்டடமும் இல்லை.
எப்படித்தான் ஐயா நீர் இப்பள்ளி வாறீர் என்னயயும் ஒரு வழியாய் தப்புவிப்பாய் என்றார்.

Page 19
கதிர்முகம்
இனிதே நிம்
இத்தோடு என் வாழ்வு இனிதே நிறைவுறட்டும். பத்தோடு, பதினொன்றாய் ஆகி பலர் பார்வை, பரிதாபமாயென்னைப் பார்த்து அட பாவம்! 'செத்தே இவன் வாழ்ந்து செத்தான்', எனச் சொல்லும் சீதமூறும் வார்த்தைகளைக் கேட்பதற்குள், ஆண்டவனே இத்தோடு என் வாழ்வு இனிதே நிறைவுறட்டும்.
பட்டுப் பட்டு மனம் பக்குவந்தான் பட்டாலும் வெட்டுப்பட்ட தடம் வெறுங்கோடாய்ப் போனாலும் 'கட்டை விரல் | சிதைந்த வலி
காலெடுத்தும் இருப்பதுபோல்', 'பல்லி அறுத்தெறிந்தும் வால் கிடந்து துடிப்பது போல்' சுட்ட நினைவலைகள் சூடேறி, மன என்பின் மச்சை கொதித்துருகி வெடித் தொழுக வைக்கிறது.
செ" உகாக டி.சாகரன்
7ா ஸ்கின் கானின
11 20

றைவுறட்டும்
அதிக கொதி நிலையில் அளவற்ற மனச் சுமையில் இதயம் இயலாமற் பொசுங்கி, மற்றவர்கள் ஆவியாய் நான் ஆகிப் போவதனைக் கண்ணுற்று, தேவையா? எனச் சொல்லித் தெருவெல்லாம் வடிப்பதனை பாவியேன் பார்த்தழுந்த வேண்டுமோ? நல்லூரா! இருக்கின்ற நிமிர்வோடும் எதைக் கண்டும் கலங்காத தருக்கன் எனும் கலகப்பேரோடும் அன்புக்கு உருகித் தலை சாய்ந்துயிர் கொடுப்பான் என்கின்ற இன்பப் பொழுதொன்றின் இதத்தோடும், தடத்தோடும் இத்தோடென் வாழ்வு இனிதே நிறைவுறட்டும்.
பக்கங்கப்பரிவல்ல

Page 20
சின்னது சிரிப்பான
பாலமீன் மடுவிலே மெலிந்த ஒல் நடக்கும் சமய சடங்குகளில் பங்கே
இவருக்கு ஒரு மைத்துனர். மிகவும் உள்ளதால் சூ.புட்டி கந்தப்பர் என
இங்கு எல்லோருக்குமே ஒவ்வொரு ! நாட்டுக் கூத்து ஆடுவார்கள். பல தொடர்ந்து ஏற்று ஆடும் பாத்திரங்க ஆட்டக்காரர்கள் அழைக்கப்படுவார்
ஐயரும் கந்தப்பரும் அடிக்கடி சந்தித்த கொள்வார்கள். ஒரு நாள் ஐயர் வரும்போது கந்தப்பர் எதிரே வந் நீயும் நானும் ஒரு நாளைக்குப் போ வாங்கி வருவன் கள்ளு" என்றார். க என்றார்.
இதை மறக்காத ஐயர் ஒரு நாள் வாங்கிக் கொண்டு கந்தப்பர் வீட்டுக் வாடா போட்டிக்கு " என்று சவால் ''வா வா" என்று சொல்லிவிட்டு உ ஒன்றை எடுத்து வந்தார். "கொம்
முழுவதையும் என்று எல்6
குடித்துவிட்டு
ஐயர் எந்தப் இதைப் பா சிரித்தார்கள்
18 எங்கள் ஆவணியா

து உண்மையானது 01
லியான ஒருவர். அவர் வீடுகளில் ற்பதால் ஐயர் என்று அழைப்பார்கள்.
பருத்த உடலும் பின்பக்கம் பெரிதாக
பெயர்.
பட்டப்பெயர் இருக்கும். அந்த நாளிலே தடவைகள் ஆடும் கூத்துக்களிலே ளிலே உள்ள பெயராலேயே அந்தக் கள்.
ந்து சேட்டையான முறையிலே பேசிக் கள்ளுக்குடித்து விட்டு வெறியிலே தார். அவரைக் கண்ட ஐயர் "டேய் சட்டிக்குக் கள்ளுக் குடிக்கணும். நான் ந்தப்பர் சிரித்துவிட்டு "வாங்கி வாவன்"
ஒரு கலன் கள்ளை முட்டி ஒன்றிலே த வந்தார். பெரிய சத்தமாக "கந்தப்பா விட்டார். வெளியே வந்த கந்தப்பர் ள்ளே போய் ஒரு பெரிய மண் குரச்சி ண்டு வா பார்ப்பம் " என்று கள்ளு ம் குரச்சியிலே ஊற்றினார். மடக் மடக் லாக் கள்ளையும் ஒரே தரத்திலே 5 குரச்சியைக் கீழை வைத்தார்.
பக்கத்தால் ஓடினாரோ தெரியவில்லை. ரத்திருந்தவர்கள் வயிறு புடைக்கச்
- பாலமீன்மடு கருணா

Page 21
ஆ.மு.சி.வேலழகனின்
தேரான் தெளிவு 'தேரான
சிறுகதைத் |
தேரான் தெளிவு
ஆ.மு.வேலழகன் மட்டக்களப்பு படுவான்கரைக் கிர வாழ்வியல் அம்சங்களையும் அந்த ம அப்படியே படம் பிடித்துக் காட்டுகின அவர்களுக்கு நிறையவே உண்டு என்
'தேரான் தெளிவு' என்ற இந்தச் படத்தைப் பார்த்ததுமே இத் தொகு கிராமிய மக்களின் வாழ்க்கை அவலா என்பதை எவராலும் உணர்ந்து ( தலைப்புக்கள்; வித்தியாசமான க ை
மேலைத்தேய நாகரிகத்தின் ஆதிக்க வருகின்ற நம்மிடையே இன்னமு நமக்கென்று உரித்தானபண்பாடுகளை வழக்கையும் உயிரிழந்து போக விட படுவான்கரையின் ஒரு சில கிராமங்க சிலரையும் அவர்கள் வாழ்க்கையி வேலழகன் அவர்கள் தனது சிறுக பார்க்கும்போது மறந்து போன எமது மீட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்
'தேரான் தெளிவு' என்ற இத் ( இடம்பெற்றிருக்கின்றன. 'நாட்டின் ந ஆதரிப்பார் யாருமில்லாத பொன்ன வல்லிபுரத்தில் உயிரையே வைத்திரு தலையில் சுமக்கும் சட்டி பானைக ஆனால் பல வேளைகளில் அந்த எ அப்படியான வேளைகளில் பக்கத்து
19 சங்கதிர் தவமணி

ன் தெளிவு தொகுதி - ஒரு நோக்கு
- மண்டூர் அசோகா ராமங்களில் வாழ்கின்ற மக்களின் மண் சார்ந்த வாழ்க்கை முறையையும் ன்ற வல்லமை ஆ.மு.சி. வேலழகன் ரபது நமக்கெல்லாம் தெரிந்த விடயம்.
சிறுகதைத் தொகுதியின் அட்டைப் நதியின் உள்ளடக்கம் நிச்சயமாகக் ங்களைக் கூறுவதாகத்தான் இருக்கும் கொள்ள முடியும். வித்தியாசமான
தகள்.
த்தில் நமது சுயம் இழந்து கொண்டு ம் அழிந்து போகாமல் நமக்கே ரயும் பழக்கவழக்கங்களையும் பேச்சு ாமல் காப்பாற்றிக் கொண்டிருப்பவை கள்தான். அப்படிப்பட்ட கிராம மக்கள் ன் சில பகுதிகளையும் ஆ.மு.சி. தைகளில் பதிவு செய்திருப்பதைப் ப இள வயதுக் கிராமியச் சூழலை தது.
தொகுப்பில் பத்துச் சிறுகதைகள் பப்பு' என்பது முதலாவது சிறுகதை. ம்மா தன் ஒரேயொரு மகனான க்கிறாள். ஊர் ஊராக நடந்து சென்று ளை விற்று மகனை வளர்க்கிறாள். பருமானமும் இல்லாமற் போய்விடும். வீட்டில் வசிக்கும் பாறி என்னும்

Page 22
தப்த , சேந் ததுங்க.
பெண் உதவுகிறாள். ஒரு நாள் பொன்னம்மாவை மாடொன்று முட்டி வைத்தியம் செய்த டாக்டரின் அனு வீட்டில் வேலைக்குச் சேர்க்கப்படு வேளையில் சில நல்ல பழக்கங்க பழகிய வல்லிபுரத்தை டாக்டர் மத்தி வைக்கிறார். அங்கு இரண்டு வரு தாயின் கஸ்டங்களைத் தீர்த்து விட் வாழ முயற்சிக்கிறான். குடிக்கிறான். படுத்துகின்றான். தாயின் புத்திமத
விடுகின்றன.
இந்த நிலையில் தனது பிறந்த கும்மாளமிட்டுக் கொண்டாட ஆயத்த முதல் நாள் அவனுடைய தாய்க்கு பிள்ளைகள் இருவர் ஏற்கனவே படைய அவர்களில் ஒருத்தியான பெண்பிள் அழுகுரல் கேட்கிறது. இதை அறி நாள் கொண்டாட்டம் வேண்டாம் மனிதாபிமானமற்று வெடிக் கொழுத்த அவர்கள் கொழுத்திய வெடியில் அந் அவர்கள் எதையும் லட்சியம் ப தலைகீழாக மாறி வரும் மனித மனிதாபிமானத்தைக் கொன்று புதை வாழ்கின்றன என்பதற்கு உதாரணப சேர்ந்துவிட்டால் பழசெல்லாம் மறந்து அறுக்கத் துணிகின்ற அற்பர்களுக்கு
அச் சொட்டான கிராமிய மண பழக்கவழக்கங்களும் ஏழ்மையுடனா இக்கதையில் படம் பிடித்துக் காட்ட
இராணுவத்தின் அடாவடித்தனங் பாதிக்கப்பட்டு ஒரு காலை இழந் உயரிய பண்புகளைக் கூறும் கதை
20 எங்கதிர் குமணி 20

சட்டி பானை விற்கப் போகும் விபத்துக்குள்ளாகிறாள். அவளுக்கு தாபத்தைப் பெறுகிறாள். டாக்டரின் கின்றான் வல்லிபுரம். அங்கிருந்த ளையும் கெட்ட பழக்கங்களையும் ய கிழக்கு நாடொன்றுக்கு அனுப்பி டங்கள் தங்கியிருந்து உழைத்துத் த ஊர் திரும்புகிறான். ஆடம்பரமாக
ஆட்டமும் பாட்டுமாக அமர்க்களப் கெள் அங்கே செல்லாக் காசாகி
நாளை நண்பர்களுடன் குடித்துக் ங்கள் செய்கிறான். பிறந்த நாளுக்கு அனுசரணையாய் இருந்த பாறியின் பினரால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். ளையின் சடலம் கண்டெடுக்கப்பட்டு ந்த பொன்னம்மா மகனிடம் பிறந்த
எனக் கெஞ்சுகிறாள். அவனோ 8 நண்பர்களுடன் கொண்டாடுகிறான். தப் பாறியின் குடிசை பற்றி எரிகிறது. ண்ணாமல் ஆடிப் பாடுகிறார்கள். 5ப் பண்பாடுகளுக்கு அமைவாக தக்கும் அற்பஜீவன்கள் நம்மிடையே 5 இச்சிறுகதை. கையில் நாலுகாசு
கை கொடுத்தவர்களின் கழுத்தையும் 5 ஓர் எடுத்துக்காட்டு வல்லிபுரம்.
ம் கமழும் சொல்லாடல் களும் ன வாழ்தலுக்கான போராட்டங்களும் டப்பட்டுள்ளன.
களால் நியாயமற்ற முறையில் த சிவனேசன் என்ற இளைஞனின் 'தன்னலம் மறந்தால்'. ஒரு காலை

Page 23
இழந்த போதும் மன உறுதி இழக் நடாத்தி உயர்ந்த நிலைக்கு வரு உறவுகளைப் பலி கொடுத்துத் தன் மகளை அரவணைத்துப் படிப்பித் வாழ்க்கையைத் தேடிக் கொடுக்க | தன் கணவனாக ஏற்க விரும்புகில இதையே விரும்புகின்றனர்.
ஆனால் ஊனமுற்ற தன்னை மணந்து வரும்போது எந்தப் பெண்ணும் ம வசை சொல்வர் எனக்கூறி அவளுக் மணியை மணமுடித்து வைக்க ஏற்
இந்தச் சிறுகதையில் வரும் காட்டுவதற்காகக் கதாசிரியர் அவன் ஏற்றுக் கொள்ளக் கூடியவைதானா எ உணர முடியும்.
ஒரு காலிழந்த நிலையிலும் துணிந்து உயர்த்தி வைத்த சிவனேசனால் த மகளை மணம் முடித்து அவளை ம விரும்பாத ஒருத்தனோடு அவன. பெற்றோரும் சம்பந்தப்பட்ட பெண் வைத்திருந்தால் சிவனேசன் இன்னும் தோன்றுகிறது.
இந்த இடத்தில் கணவன் மனை பற்றியதான தர்ஷினியின் கருத்துக் வேண்டும். (பக்கம் - 36)
கணவன் மனைவி தொழில் பார்ப்ப பெண் கெட்டுப்போவதும் குழந்தைக பிரிவதுமாக இருவர் தொழில் ெ உருப்படாது என்று நினைத்து தர்வு கிணற்றுத் தவளையாய் வளர்ந். பார்ப்பதிலுள்ள அனுகூலங்களை 6 21 செங்கதிர் ஆமணி 200

காமல் வாழ்க்கையோடு போராட்டம் ம் சிவனேசன் ஆழிப் பேரலையில் எ வீட்டில் அடைக்கலமாகும் மாமன் ந்து அவளுக்கு ஒரு நல்ல மண முயற்சிக்கிறான். ஆனால் அவனையே எறாள் அந்தப் பெண். பெற்றோரும்
| கொண்டால் முதுமையும் வறுமையும் எதால் நொந்து போவாள். ஊராரும் குத் தன் கடையில் வேலை செய்யும் பாடு செய்கிறான் சிவனேசன்.
சிவனேசனை உத்தமனாக்கிக் மூலமாகக் கூறும் சில கருத்துக்கள் ன்றொரு கேள்வி எழுவதை எவராலும்
| நின்று உழைத்துத் தன் குடும்பத்தை ர்னையே உயிராக நேசிக்கும் மாமன் கிழ்ச்சியாக வாழ வைக்க முடியாதா? பளச் சேர்த்து வைப்பதைவிடுத்து ணும் விரும்பியபடி அவளை வாழ ம் ஒரு படி உயர்ந்திருப்பான் போலத்
வி தொழில் பார்க்கும் குடும்பம் களையும் சற்றுச் சிந்தித்துப் பார்க்க
தால் அந்தக் குடும்பங்களில் ஆண் ள் மோசமாகக் கெடுவதும் குடும்பம் சய்யும் குடும்பங்கள் உருப்படவே னி A/L படிக்க மறுக்கிறாள். பாவம் த பெண். ஆண் பெண் வேலை
ண்ணிப் பார்க்கவில்லை.

Page 24
அடங்காப்பிடாரியான ஒரு பெண்ணா ஓர் இளைஞனுடைய வாழ்க்கை எப்பு கூறும் சிறுகதை 'ஊனுண்ணும் தா
யுத்த அரக்கனின் கோரத் தாண்டவம் ந வேளையில் அந்த யுத்தத்தினால் குடும்பங்களைப் போலவே மறைமுகம் போன குடும்பங்களும் ஏராளம். பெண்களுடனான பாலியல் துன்புறுத் சில பெண்கள் தாமாகவே வலிந்து வாழ்வைத் தொலைத்ததோடல்லா வாழ்வையும் கேள்விக்குறியாக்கிய :
அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றுதான் வீட்டில் முகாமிட்ட படையினரோடு தெ துரோகம் செய்யும் தேவி கடைசியில் பழி வாங்க நினைக்கின்றாள். அவன் தப்பி ஓடி இஸ்லாமியருக்குச் சொந் செய்கிறான். தாயின் இழி நிலையை 2 தந்தையிடம் வந்து சேர்கிறது.
ஏறக் குறைய இதனை யொத 'ஊழிற்பெருவலியாவுள' என்பது. க நாளடைவில் வெறுத்து ஒதுக்கும் பிள்ளைகளும் செய்யும் கொடுமையா அன்பு காட்டும் கண்ணன் ஆசிரியரிடம் பின்னர் அங்கிருந்து வெளியேறி கால்
ஒரு முஸ்லிம் பிரமுகரின் காரில் அடி அந்த முஸ்லிம் பிரமுகரே அவனை  ை ஆசிரியருக்கும் அறிவிக்கிறார். பின்னர் சென்று அவனுக்கு பிளாஸ்ரிக் ச மாற்றுகிறார். அவன் வைத்தியசான வாங்கிய மகாஜன சம்பத சீட்டுக்கு கிடைக்கிறது. பணத்தோடும் அழகிய . வீட்டுக்கு அவர்களோடு வந்து சேர்
(22) செங்கதிர் ஆவணி 20

5 அப்பாவியும் உழைப்பாளியுமான டிச் சீரழிந்து போகிறது என்பதைக் வரம்'.
நாட்டில் நடை பெற்றுக் கொண்டிருந்த
நேரடியாகச் சிதைந்து போன ான தாக்கங்களால் உருக்குலைந்து சிறுவர் மீதான வன்முறைகள் - தல்கள் போன்றவற்றுக்கும் அப்பால் சென்று வலையில் வீழ்ந்து தமது மல் தம்மைச் சூழ்ந்தவர்களின் கதைகள் பல.
'ஊனுண்ணும் தாவரம்' பக்கத்து டர்பு கொண்டு தனது கணவனுக்குத் கணவனையே காட்டிக் கொடுத்துப் படையினரால் தேடப்பட தாயுடன் தமான அரிசி ஆலையில் வேலை உணர்ந்த 6 வயதுப் பெண் குழந்தை
த ஒரு சிறுகதைதான் காதலித்து மணந்த தியாகராஜனை
மனைவி கோமளம். அவளும் ல் வீட்டைவிட்டு வெளியேறி தன்மீது - அடைக்கலமாகிறான் தியாகராஜன். போன போக்கில் நடந்து செல்கிறான். பட்டு முகம் சிதைந்து போகின்றான். வத்தியசாலையில் சேர்த்து கண்ணன் - கொழும்பு பதுளை என அழைத்துச் Tஜரி செய்வித்து அழகானவனாக லயில் இருக்கும்போது ஏற்கனவே இரண்டரைக் கோடி ரூபா பரிசாகக் முகத்தோடும் கண்ணன் ஆசிரியரின் கிறான்.

Page 25
இந்த இரு கதைகளிலும் வருகின் பெண்களும் காதலித்தே மணம் செ அன்பாக இருக்க இருவரும் க வெறுப்பதற்கான காரணம் தெரியவில் ஒதுக்குவது மாத்திரமல்லாமல் செய்யத்தூண்டுமளவிற்கு அத்தன விடுகின்றாள். வழக்கமாக மன ஆண்களைத்தான் கண்டிருக்கின் கணவன்மார் இருவரும் மனைவியரி ஓடி ஒழிகிறார்களே. இப்படியான அ போராடி ஜெயிக்க ஏன் இவர்களா உடமைகளான வீடு வளவு சொத்து மனைவியருக்கு அஞ்சுவது ஏன்?,
'ஊழிற் பெருவலியாவுள' என்னும் ஆசிரியர், அவர் மனைவி, விபத் தியாகராஜனுக்கு வேண்டிய அனைத் ஆகியோர் இன்னமும் மனிதாபிமான உதாரணங்களாகத் திகழ்கின்றனர்.
இந்தச் சிறுகதையின் முடிவு சரி சீரியல் களையோ ஞாபகப் படுத வேலழகனுடைய இயற்கையோடொப் சாயமூட்டி அழகு படுத்த முனை தோற்றுவிக்கின்றது.
'வகையென்ப வாய்மைக் குடிக்கு' ( பற்றிப் பேசுகின்றது. தாழ்ந்த குல அவளிடமிருந்து பிரித்தெடுக்க ஒரு ; சூழ்ச்சி வலையில் விழும் கிருபை வாசிக்கும் போது மனதில் வலி ஏற்படுத்துகின்றன. சினிமாப் பாணிய ஒரு தந்தை நிஜத்திலும் இருப்பாே இது.
23 களங்கதிர் கவனி னா

ற தேவி, கோமளம் ஆகிய இரு -ய்தவர்கள். ஆண்கள் அவர்கள்மீது ணவன்மாரை வெறுக்கிறார்கள். லை. காரணமில்லாமலே வெறுத்து ஒருத்தி கணவனையே கொலை "ன கொடுமைக் காரியாய் மாறி மனவியரைக் கொடுமைப்படுத்தும் றோம். ஆனால் இங்கு இந்தக் என் கொடுமைக்கு அஞ்சி அடங்கி டாவடித்தனங்களை அடக்கி ஒடுக்கி ல் முடியாமற் போனது ? தங்கள் புக்களை விட்டு கோழைகள் போல
ளை
லெ
D சிறுகதையில் வரும் கண்ணன் எதுக்குக் காரணமாகிப் பின்னர் தையும் செய்து உதவிய ஹாஜியார் னம் செத்துவிடவில்லை என்பதற்கு
ந்றே இக்காலச் சினிமாவையோ துவதாக உள் ளது. ஆ. மு. சி. டிய படைப்புக்களுக்கு செயற்கைச் வது போன்ற ஓர் மாயையைத்
என்னும் சிறுகதை சாதிக் கொடுமை ப் பெண்ணை விரும்பிய மகனை நந்தை செய்யும் சூழ்ச்சியும் அந்தச் ராணியின் பரிதாபகரமான முடிவும் ரியுடன் கூடிய ஓர் அதிர்வை பில் சூழ்ச்சி செய்யும் இப்படியான ரா என்று சிந்திக்கவைக்கின்றகதை

Page 26
கிராமியப் பண்பாடுகளையும் பழக்க மென ஒதுக்கித்தள்ளிவிட்டு நாகரி தந்தையும் மகளும் அப்பாவியான ஒ கூறும் கதை 'தேரான் தெளிவு'. யோகநாதன் தனது ஒரே மகளை அளவுக்கதிகமான சுதந்திரம் கொடுத்து அவளுக்கு எதிரியாகி ஓர் ஆணின் 6 சிதைக்கிறது. வேதனை தாங்காமல் மாய்த்துக் கொள்ளுகிறாள்.
எமது பண்பாடு கலாசாரம் ஆக நாகரிகத்தைக் கண்மூடித்தனமாகப் படுகுழியில் வீழ்த்தி விடும் என்ற த கதாசிரியரின் எழுத்தில் சமுதாயப்
ஆக்ரோசத்தையும் எம்மால் தரிசிக்க
ஆசிரியருக்கு வள்ளுவர், பாரதியார், பக்தியை, பெருமதிப்பை இச் ச வெளிப்படுத்துவதை அவதானிக்க |
இத் தொகுப்பில் சற்று வித்தியாசம் அது 'உடைப்பு' என்று துணிந்து சு இயங்க வைத்து அந்தக் கத நகர்த்தியிருக்கும் உத்தி பாராட்டத் கிராமியக் கதை இது.
சில படிப்பறிவில்லாத ஏழைச் சனங்க அனுப்பி அவர்களின் உழைப்பில் த மாற்றி விடுகிறார்கள் என்பதையும் நடக்க முயல்கிறார்கள் என்பதையும் நாயகி இறுதியில் தன் மகளும் கா அதிர்ந்து போகிறாள்.
ஏனைய 3 கதைகளில் ஒன்று நித்திய காதல் லீலைகள் பற்றியும் அவரின்
24
|செங்கதிர் ஆவணி 20

வழக்கங்களையும் பட்டிக்காட்டுத்தன க மோகத்தில் ஊறிப்போன ஒரு த தாயும் அனுபவிக்கும் துயரங்களை பட்டணத்து நாகரிகத்தில் மயங்கிய ப் பட்டணத்தில் விட்டுப் படிப்பித்து து வளர்க்கிறார். அந்தச் சுதந்திரமே வலையில் வீழ்த்தி அவள் வாழ்வைச் அவளுடைய தாய் தன் உயிரையே
யெவற்றை மறந்து மேல் நாட்டு பின்பற்றப் போனால் அது எம்மைப் த்துவத்தை இக்கதை மூலம் கூறும் போலிக்கெதிரான ஆவேசத்தையும் 6 முடிகிறது.
பாரதிதாசன் போன்றோர் மீதிருக்கும் சிறுகதைகளினூடாக ஆங்காங்கே
முடிகிறது.
மான ஒரு சிறுகதை உண்டென்றால் வறலாம். ஒரே ஒரு கதாபாத்திரத்தை ரபாத்திரம் மூலமாக கதையை த்தக்கது. மண்வாசனை வீசும் அசல்
ள் வெளிநாடுகளுக்குப் பிள்ளைகளை ங்கள் வாழ்கை முறையையே எப்படி பழசெல்லாம் மறந்து தலைகீழாக கூறி வயிறெரியும் இந்தக் கதையின் தலுடன் ஓடிவிட்ட செய்தி அறிந்து
ானந்தம் என்னும் போலிக்குருக்களின் மாஜா ஜாலங்கள் பற்றியும் அவரை

Page 27
நம்பி வந்த மனைவிமாரை அவர் கூறுகின்றது. 'தாழை மலர் ' என்ன குருக்கள் யாரையோ நினைவூட்டு
அரச தொழில் செய்யும் மனை குழந்தைகள். தாய் குழந்தைகளை | திருத்த முடியாமல் தவிக்கிறாள். ஒ சென்ற கணவனுக்குக் கற்பாறை நிறைய அமெரிக்கன் டொலர் ரே சென்ற நண்பனிடமும் சொல்லிக் | எடுத்து வந்தவன் மனைவியிடமும் ! செயல்கள் மூலமாக இதனை அறிந்து டொலர் நோட்டொன்றை மாற்ற ெ அவ்வளவையும் எடுத்துக் கொண்டு பின் மீண்டும் வருவேன். நான் எ பணமும் என் கற்பும் சிதையாது 6 பிள்ளைகளுடன் வெளியேறுகிறாள்.
இறுதிக் கதையான 'இயங்கியல் நி சொத்துக்களைப் பறித்தெடுத்து நா பெண்ணைப் பற்றிக் கூறுகின்றது. கணவனை இனந்தெரியாதவர்கள புண்ணியவதி ஒருத்தி இங்கும் வா
'ஊனுண்ணும் தாவரம்' - தேவி, ' 'இயங்கியல் நியதி' - புஸ்பம் பாடுகளையும் ஒரே தன்மையுடைய பெண்கள் இருக்கலாம் என்ற முடிவு உணர முடிகிறது. இது இந்தப் பெல நாகரிக மோகம், அனுபவித்துவிட்டு சரி ஆகிய ஈனத்தனங்களைக் காட்
எந்தக் காற்றுக்கும் அசையாத ம அசல் கிராமத்து மனிதராகவே அவர்களுடைய இந்தச் சிறுகதைகள்
25 எங்கள் கவனி 2

கொடுமைப் படுத்துவது பற்றியும் பம் இச்சிறுகதையில் நித்தியானந்தம் கிறார்.
பி, குடிகாரக் கணவன், நான் கு ஒழுங்காக வளர்க்கிறாள் கணவனைத் ந நாள் விறகு வெட்டக் காட்டிற்குள் ஒன்றுக்குள்ளிருந்து ஒரு சூட்கேஸ் நாட்டுக்கள் கிடைக்கின்றன. உடன் கொள்ளாமல் அவற்றை மறைவாக கூறாமல் மறைக்கிறான். அவனுடைய து கொண்ட மனைவி கணவன் நூறு வெளியே சென்றபோது மீதிப் பணம்
நீங்கள் குடியை விட்டதை அறிந்த ன்றும் நளாயினி இல்லை. உங்கள் எனக் கடிதம் எழுதி வைத்து விட்டு
யதி ' காதலித்து மணந்த கணவனின் கரிக மங்கையாக மாறும் கிராமியப் தனது நடத்தைகளைக் கண்டித்த Dளக் கொண்டு கடத்தச் செய்த
ழ்கிறாள்.
ஊழிற் பெருவலியாவுள' - கோமளம்,
இம்மூன்று பெண்களின் செயற் வையாகப் பார்க்கும்போது இப்படியும் க்கு நம்மை அழைத்துச் செல்வதை ர்களின் அறியாமை, அற்பத்தனமான தூக்கிவீசும் அது கணவனாயினும் டுகின்றது.
மாக தன் சுயமிழந்து போகாமல் வாழும் ஆ.மு.சி. வேலழகன் முலம் சமூக அவலக்களுக்கெதிரான

Page 28
அவரது தார்மீகக் கோபத்தை - மனக் காண முடிகிறது. யாருடைய எழுத்து எழுத்தின் மீது ஆதிக்கம் செலுத்தவில பட்டதை தனக்குப் பிடித்த விதத்தில் பாசாங் கு த் தனமில்லை. விமா உணர்வுமில்லை. தனக்கு நடந்த தனது பாணியில் விளங்க வைக்கும் மனதைச் சுட்டெரித்தவற்றை எழுது
கதைகளில் உரையாடல்கள் நீண்டு தூக்கலாகத் தெரிகின்றது. உ
குறிப்பிடப்படவில்லை. உருவம், உ அம்சங்களும் சிறப்பாகப் பொருந்தி அடையாளம் எனக் குறிப்பிடு உள்ளடக்கத்தில் காட்டும் கரிசல் காட்டியிருந்தால் இந்தச் சிற அமைந்திருக்கக்கூடும். சிறுகதை 8 கொண்ட இக்காலத்தில் நாம் இ இருக்கிறோம் என்றொரு குற்றச் ச
கால நீரோட்டத்தில் நாமும் இழுத். நிரோட்டத்தின் நெளிவு சுழிவுகளை அதிசயங்களையும் சிறப்புக்களையும் வளப்படுத்திக் கொள்ள முடியும். இல் மதிக்கப்பட வேண்டும் என்றால் பார்க்கத்தான் வேண்டும்.
பழந்தமிழ் இலக்கியத்தில் ஊறி அ வளர்த்துக் கொண்டுள்ள திரு.வேல கேட்டுக் கொள்வது இதுதான். உ சை.பீர் முகம்மது அவர்கள் கு இலக்கியங்களையும் வாசியுங்கள். த பாருங்கள். உங்களிடமுள்ள திற எழுத்தாளர் என்பதோடு ஆளுபை இன்னமும் உயர முடியும். உங்களி
26 (செங்கதிர் ஆகணி 20

கொதிப்பைத் தெள்ளத் தெளிவாகக் தும் எந்தப் பாணியும் அவருடைய மலை. அவர் அவராக நின்று மனதில் எழுதுகின்றார். அவருடைய எழுத்தில் சனங் களுக்கான எச்சரிக்கை அநீதிகளைத் தாயிடம் ஓடி வந்து ஒரு பச்சைக் குழந்தைபோல தன் கின்றார்.
போகின்றன. உபதேசங்களும் சற்றே ரையாடுபவர்கள் யார் என்பதும் உள்ளடக்கம், உத்தி ஆகிய மூன்று வருவதுதான் சிறந்த சிறுகதைக்கான வார் கள். ஆனால் வேலழகன் னையை உருவம் , உத்தியிலும் பகதைகள் இன்னும் சிறப் பாக இலக்கியம் தன்னை நவீனப்படுத்திக் ன்னமும் கதை சொல்லிகளாகவே எட்டு எம்மீது சுமத்தப்படுகின்றது.
துச் செல்லப்படும் போதுதான் அந்த ரயும் அதன் பாதையில் எதிர்ப்படும் - உள்வாங்க முடியும். நம்மை நாமே க்கியவாதிகளான நாம் மற்றவர்களால் நவீனத்துவத்தையும் சற்றே எட்டிப்
பற்றல் மிக்க எழுத்தாளராய் தன்னை ழகன் அவர்களிடம் இறுதியாக நான் ங்கள் நூலுக்கான அணிந்துரையில் றிப்பிட்டதுபோல நீங்கள் நவீன மிழக சிற்றிதழ்களைச் சற்றே திரும்பிப் ஓமகளை வளப்படுத்தி ஆற்றல் மிக்க
மிக்க எழுத்தாளராகவும் நீங்கள் டம் அதற்கான வல்லமை உள்ளது ..

Page 29
பகிர்
ராயl.il.in எழுத்தாளர்களே! /கலைஞர்களே /ஊடக நீங்கள் படித்ததை- பாரீத்ததை-கேட்டதை -<
ஈ.வெ.ரா பெரியாரை அறியாதவ சில இளைய தலைமுறையின் எழுப்பலாம். இப்படியானவர்கள் மேற்கொள்ளுவது அவசியமானது
தமிழ் நாட்டில் இன்று அரசியல் | மூலமான திராவிடக் கழகத்தின் த
1879ம் ஆண்டு செப்டெம்பர் 17ந் தனது வாழ்நாளில் ஐம்பது ஆ ஒழிப்பு மூட நம்பிக்கை ஒழிப்பு என் ஈடுபட்டு வந்து தனது 94வது வய திகதி தனது நீண்ட பயணத்தை (
பெரியாரின் சிறு பராயத்து நிகழ்வு ஏற் படுத் தி ஒரு புதிய மா வளர்த்தெடுத்ததென்பதை மறுக்க
சிறு வயதில் தனது சிற்றன்னை அவரது ஆறு வயது நடக்கும்போது அனுப்பி வைக்கப்பட்டார். அந்தப் வெளியில் இருந்தது. அந்தப் பு செட்டியார்கள், முஸ்லிம்கள், கிறி
ராமசாமி பள்ளிகூடத்திற்குக் விஷயத்தைத் தவறாக அவ "அங்குள்ளவர்கள் புழங்கக்கூடாத தண்ணீர் குடிக்காதே. வேண்டுமா.
குடி" என்பார்.
27 செங்கதிர கணின

ரவு
வியலாளர்களே /இலக்கிய ஆர்வலர்களே! அறிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
ர்கள் இருக்கமுடியாது. ஆனாலும் ர் இவர் யார் என கேள்வியும் இவர் பற்றிய தேடலை நிச்சயம்
] .
செய்து வரும் பல கட்சிகளின் நதி ந்தைதான் இந்த ராமசாமி பெரியார்.
திகதி ஈரோடு நகரில் பிறந்த இவர் ண்டு காலத்திற்கு மேலாக சாதி பதிலும் பகுத்தறிவுப் பிரசாரத்திலும் பதில் அதாவது 1973 டிசம்பர் 24ந் முடித்துக் கொண்டார்.
களே அவரிடம் பெரும் தாக்கத்தை றுபட்ட மனிதராக அவரை
முடியாது.
புடன் (பாட்டி) வளர்ந்த ராமசாமி | ஒரு திண்ணைப்பள்ளிக்கூடத்திற்கு பள்ளி ஈரோடு நகரத்துக்குச் சற்று ள்ளிக்கூடத்தைச் சுற்றி வாணிபச் தேவர்களுடைய வீடுகள் இருந்தன.
கிளம்பும் பொழுதே பாட்டி ஒரு ரிடம் சொல்லி அனுப்புவார். சாதிக்காரர்கள். அவர்களது வீட்டில் எால் வாத்தியார் வீட்டில் வாங்கிக்

Page 30
''வாத்தியார் ஓதுவார் சாதி. அவர் தண்ணீர் கொடுக்கும்போது வெல அதில் தண்ணீர் ஊற்றி எடுத்துக் கு தண்ணீர் ஊற்றி அதை எடுத்து ஊற்றிக் கழுவி உள்ளே எடுத்துக் (
கூறுவதுண்டு.
வாத்தியார் வீட்டில் தண்ணீர் குடிக் வேண்டும். சிறுவன் ராமசாமிக்கு ச கிடையாது. எனவே புரை ஏறி துப்பிவிடுவான். அதனால் இதை வ வசவும் கிடைக்கும்.
எனவே ராமசாமி வாத்தியார் வீ கிறிஸ்தவர், முஸ்லிம், இதர சா தண்ணீர் வாங்கி உதட்டில் வைத்
இந்தத் தகவல்கள் ராமசாமியின் ெ வருத்தம் அடைந்தார்கள். இந்தச் வீட்டுக்கு வந்தது. ராமசாமி முள் சாப்பிட்டுவிட்டான் என்ற அந்த த கோபத்துக்கும் ஆளாக்கியது.
அதனால் பாட்டியாரிடமிருந்து கட்டுப்பாட்டுக்குள் மகனைக் கொ ஆனாலும் அவர்களது கட்டுப்ப செய்துவிடவில்லை.
தனது பழைய தோழர்களுடனேே கொண்டிருந்தான். பழகக் கூடா திரிகிறான் எனக் கருதிய பெற் சில தண்டனை முறைகளைக்  ை
முதலில் 'முட்டி' போடுதல் என் மூன்று நான்கு கிலோ எடையுள்
28 எங்கள் கணின

கள் வீட்டுச் சிறு பெண் எனக்குத் எகல டம்ளரைக் கீழே வைத்து டிக்கச் சொல்லும். பிறகு அதன்மீது நிமிர்த்தி உள்ளேயும் தண்ணீர் கொண்டு போகும்” என்று ராமசாமி
தம் பொழுது அண்ணாந்து குடிக்க இவ்வாறு வீட்டில் குடித்துப் பழக்கம்
இருமல் வந்து தண்ணீரைத் பாத்தியார் வீட்டில் கண்டிப்பார்கள்.
ட்டுக்குப் போகாமல் அங்கிருந்த (திக்காரர்களின் வீட்டுக்குப்போய் துக் குடிப்பார்.
பற்றோருக்கு எட்டியதும் அவர்கள் சமயத்தில் மற்றொரு தகவலும் ஸ்லிம் வீட்டுப் பலகாரங்களையும் கவல் பெற்றோரை அதிர்ச்சிக்கும்
அவரைக் கூட்டிச்சென்று தமது எண்டு வர பெற்றோர் எண்ணினர். ாடுகளும் ராமசாமியை எதுவும்
ய சேர்ந்து திரிந்து விளையாடிக் தவர்களுடன் பழகி முரடனாகத் றோர் மகனைத் திருத்துவதற்குச் கயாண்டனர்.
ற தண்டனையைக் கொடுத்தனர். - நீள் சதுரவடிவம் கொண்ட மரக்

Page 31
கட்டையில் இரும்புக் கொண்டி கொண்டியுடன் கனமான நீண் பிணைக்கப்பட்டிருக்கும். சங்கிலியி இருக்கும். ராமசாமியின் ஒரு க கட்டையைக் கையில் கொடுத்து 6 பெயர்தான் முட்டி ராமசாமி வீட் சென்றாலும் அதைச் சுமந்தே திரி
''காலில் விலங்கு இடப்பட்டேன்.
இரண்டு கால்களிலும் விலங்குக் க இரு தோள்களிலும் இரண்டு வி திரிந்தேன். அப்படியிருந்தும் அந்த போய் விடுவேன்.'' என்று அ நினைவுபடுத்தியதிலிருந்து சிறுவனா நன்கறிய முடியும்.
ஒரு மனிதனின் உருவாக்கத்தில் - என்பது ஒரு முக்கிய பங்கினை வ தனது சுற்றுச்சார்பு ஆகியவை புரிதலிருந்து அனுபவம் என்பது
அனுபவமும் ஒரு சிறுவனின் குணம் சொற்களை அள்ளி வீசி தண்ணீர்த அன்புடன் உபசரித்து தண்ணீரும் பட்டோர் சிறந்தவர்கள் என்ற நினைத்திருக்குமானால் அதில் யா
அந்தப் பிஞ்சு மனத்தில் வீழ்ந்த பதிக விஸ்வரூபம் எடுத்து பிறர் அஞ்சு பெற் று ஜாதி ஏற்றத் தாழ பெண்ணடிமைத்தனம் என்பவற்றுக் சிறைவாசத்தை ஏற்ற போதும் தய தமிழ் நாட்டையே ஒரு கலக்குக் க
நன்றி : ஈ.வெ.ரா.
29 எங்கள் கணின
| 200

பதிக்கப்பட்டிருக்கும். அந்தக் ட இரும்புச் சங்கிலி ஒன்று ன் நுனியில் இரும்பு வளையம் காலில் வளையத்தை மாட்டிக் விட்டனர். அந்த மரக் கட்டையின் ட்டுக்குள்ளிருந்தாலும் வெளியில்
ய வேண்டியிருந்தது.
ஒரு தடவை பதினைந்து நாட்கள் ட்டை போடப்பட்டேன். அப்போதும் லங்குகளைச் சுமந்து கொண்டு ப் பிள்ளைகளுடன் விளையாடப் தே ராமசாமி பிற்காலத்தில் என ராமசாமியின் மனப்போக்கினை
அவனுடைய துவக்க கால வாழ்வு பகிக்கிறது. தான் தனது குடும்பம் குறித்துக் கிடைக்கும் ஆரம்ப
ஆரம்பிக்கப்படுகிறது. சொந்த பபோக்கை நிர்ணயிக்கின்றன. சுடு தரும் உயர் சாதிக்காரர்களைவிட 5 பலகாரமும் தரும் தாழ்த்தப் று ராமசாமியின் பிஞ்சுமனம் சர் குற்றங்காண முடியும்.
வுகளின் தாக்கந்தான் பிற்காலத்தில் ம் மனமாக பெரியாரிடம் விரிவு 5வுகள், அடக்கு முறைகள், கு எதிராகப் போர்க்கொடி தூக்கி ங்காது முன்செல்ல வைத்ததுடன் லக்கிய தென்றால் மிகையாகாது.
செம்மாதுளன் -
- பெரியார் வாழ்வும் பணியும்,
- என்.ராமகிருஸ்ணன்.

Page 32
பெரியோர்
பெரியோர் எனப்படு
உடற்பருமன் பெரியோர் எனப்படு
பெரும்பதவி பெரியோர் எனப்படு
அதிகாரம் 6 பெரியோர் எனப்படு
எத்தகைமை பெரியோர் எனப்படு
எவ்வியல்பு :
இன்னா செய்வோர்
இனியவை பு கண்ணால் வழியும் ;
கடுகித் து ை கர்வத் தொப்பியை !
கனிவுடன் ந விதவையர் வாழ்வில்
விரையும் ம6 அகதி அநாதையர்
அறப்பணி வ கைம்மா றெதனைப்
கைகொடுத் பெண்களைக் கண்க
பேணி நடப்ே இனம், மொழி, சம
இனியவை 6 வாய்மை , தூய்பை
வாழ்வியல் 6 உள்ளக் கமலம் மா
உன்னத ப
செங்கதிர் ஆவணி 20

யாவர்?
- ஏறாவூர் தாஹிர் -
வோர் - உடையோரா?
வோர் உள்ளோரா? வோர் காண்டோரா? வோர் - பெற்றோர்கள்?
வோர் களையுடையோர்?
நாணமுற ரிவோரே பெரியோர்! துயர் நீரைக் டப்போ ரேபெரியோர்! அணியாமல் உப்போ ரேபெரியோர்!
விளக்கேற்ற னிதர்க ளேபெரியோர்!
விடியல் பெற தாடுப்போ ரேபெரியோர்! பும் கருதாமல்
துதவுவோ ரேபெரியோர்! நளாய் நினைவோரும் போ ரும் பெரியோர்! பம் பாராமல் செய்வோ ரும் பெரியோர்! b, நேர்மையுடன் கொள்வோ ரும்பெரியோர்!
ணம்கமழும் எயின ரும்பரியோர்!

Page 33
'அண்ணல்' எனவும்
'மகாத்மா' 6 எண்ணி ஏற்றிப் போ
என்ன காரண அன்னை தெரேசா எ
அன்புத் தாய 'அன்னைநாமம் சூ
அணைந்த பி "தந்தை செல்வா எ
சிந்தை கனி காந்தியை, லிங்கன
கொன்ற கே ஏந்தி வந்த பிஸ்ற்ற
எம்மை இல ஹிட்லர் எம்மை வல
முஸோலினி இல்லை ஆனால் இ
இன்னும் திட் உள்ளத்தூய்மை உ
உண்மைநிமி கள்ளத் தனங்கள் :
காந்தி லிங்க வல்லரசான நாட்டுக்
நல்லரசாட்சி இல்லம் தேசம் விட்
இந்திய மண் உள்ளம் கொள்ளு
உயிரைவிட்ட உன்னத அன்னை தி
உலகம் புரிந் பொய்யேயுரையா 6
31 எங்கள் கணியா

'மகான்' எனவும் மனவும் காந்தியை நாம்
ற்றுவதேன்?
ம் சாற்றிடுவீர்! எமைஎன்ற
பா ? இல்லையெனில் படி அவர்
ன்பும் அழைப்பது ஏன் ? என்கின்றோம்
ய வாழ்த்துகின்றோம் மன, கென்னடியைக் காட்சே, பூத், ஒஸ்வோல்ற் மல்கள்
க்கு வைத்தனவா தைத்தானா
வந்து உதைத்தானா இவர்களை நாம்
டித் தீர்ப்பது ஏன் ?
டையோராய் ர உழைத்தோராய் அற்றோராய் நன் வாழ்ந்தார்கள் நகு
செய்தமைக்காய் டேகி எணில் பதிவாகி
b அறப்பணியில்
தாயான யொகத்தை துே கொண்டதற்காய்... வாய்மையுடன்

Page 34
பொங்கிலய நேர்மை ஓர்மைத் ;
தந்தை சொல் மண்ணாய் புகைய
எண்ணி அவ உத்தமம் உன்னதம்
உண்மைப்ல
ஆணவத் திமிரும்,
ஆட்பலப் பு6 பட்டம், பதவி, பணச்
படைத்தோ ஆவியடங்கிய மறு
அனைத்தும் வாழ்த்திய வாய்கள்
வண்டவாள 'மனிதம்' கொண்ட
மகிமையும், இனிதாய், நிலைய
இனிய சரின்
மணிவிழா லெ.முருக
'செங்கத வாழ்த்தி மகிழ்கின்றது
32 எங்கள் கவணி 20ா

ழுந்து உரிமைக்காய் திறன் கொண்டு ல்வா வாழ்ந்ததற்காய்.. ாய்ப் போனாலும்
ர்களை மதிக்கின்றோம் !
உயிர்ப்புள்ள பரியோர் அவர்கள் தாம் !
அடாவடியும் லமும், அதிகாரம் ச் செருக்கும் ரெல்லாம் பெரியோரா? நிமிடம் 2 முகவரி இழந்துவிடும்! ர் வாய்மூடும்! ங்கள் வெளியாகும்! புனிதோரின்
மாண்பும் மாண்டாலும்..... ாய் புவிமேவும்!
தயாய் தினம் நீளும்!
3. 07. 2011 இல் க் கண்ட எழுத்தாளர் பூபதி அவர்களைச் கர்' வாஞ்சையுடன்

Page 35
குறுங்கதை
A)
 ேயாவா
ராம்(ராமநாதன்) தம்பதி 'மார்க்கட் மாட்டீர்கள். மார்க்கட் பக்கம் வந்து ே விரும்பாதவர்கள் அவர்கள். தாம் | என்பதை நிலை நிறுத்தப் பாடுபடுபா
புதுவருடக் கொண்டாட்டத்திற்கு அ போய்விட்டதால் , வேறு வழி இல் அவர்களே வந்தனர்.
காய் கறி வாங்கி கூடையை நிரப்பிக்க கீரை வியாபாரி ஒருத்தியிடம் முளை
"முளைக்கீரை என்ன விலை?''
"அறுபது ரூபா ஐயா"
"ஏன் உவ்வளவு விலை? பாத்துச் (
''ஐயா ரண்டாம் பேச்சு வேண்டாம்.
“ஐம்பது ரூபா தாரன்"
33 செங்கதிர் ஆவணி 23
120)

பவிசு
- வேல் அமுதன் -
' பக்கம் வந்ததைக் கண்டிருக்க பாவதைக் காட்டிக் கொள்ள அறவே பரம்பரை மெத்தை வீட்டு மனிதர் பர்கள்.
வர்களின் வேலையாள் ஊருக்குப் லாததால் 'மார்க்கெட்டுக்கு அன்று
க்கொண்டு நடைபாதை ஓரம் வந்து க் கீரை வாங்கிப் பேரம் பேசினர்.
சொல்லுங்கோ"
ஐம்பத்தைந்து ரூபா தாங்கோ."

Page 36
"ஐயா நீங்க கீரைப்பிடியை வைச்சிட்
"உன்னோடை பெரிய கரைச்சல். இந்
அன்று ஞாயிறு அந்தி நேரம்.
ராம் தம்பதி தமது இரண்டு மக்களே ஜீப்(Prado) வண்டியில் கடற்கரைக்கு வ நடந்து களைப்பெய்திய நிலையில் அ நுழைந்தனர்.
தேநீரும் தீன்சுவைத் தின் பண்டங்களு பணியாள் முனியாண்டி விலை விபரம் ராம் பணத்தைச் செலுத்தினார். அம் தெரிந்த முகங்களும் இருந்ததால் ர (Trip) ஐந்நூறு ரூபாய் வைத்தார். வழ என்பதால் அதனை எடுக்கப் பணியா
அந்நேரம் அடுத்திருந்த மேசை ஜா வழிந்தோடியது. வழிந்தோடும் நீரை ஓடோடி வந்த துப்பரவாக்கும் பணிப்ெ செய்த அதே வேளை முனியாண் கொண்டாள்.
''முனியாண்டி! ஐயா பெரிய ஆளடா.. எனப் பணிப்பெண் நையாண்டியாகச்
குரல் வந்த பக்கம் ராம் தம்பதி திருப் ஆருமல்ல! அன்று தாம் பேரம் அந்தப்பெண்ணே அவள் என்பது வியாபாரிதானே!'' ராம் தத்தளிக்க " மாலை வேளை துப்பரவாக்கும் | உசாராக.!
34 செங்கதிர் தவமணி 23

டுப்போங்கோ”
தா ஐம்பத்தைந்து ரூபா”
ராடு பொழுதைப் போக்க தமது பந்து கணிசமான நேரம் கடலோரம் பருகு இருந்த ஹோட்டல் ஒன்றுள்
ம் சுவைத்து மகிழ்ந்தனர். மேசைப் ] பட்டியலை (Bill) வழங்கியதும் மண்டபம் நிரம்பப் பிரமுகர்களும் ரம் பணியாளின் தட்டுள் இனாம் மையைவிட இனாம் பெருந்தொகை ள் முனியாண்டி தயங்கினான்.
டி தற்செயலாய்த் தட்டுப்பட நீர்
ஒத்தி எடுத்துச் சுத்தம் செய்ய பண் தன் பணியைப் பக்குவமாகச் ஒயின் நிலவரத்தையும் தெரிந்து
அவர் தாறதைத் தயங்காது வாங்கு.''
சொன்னாள்.
பபிப் பார்த்தனர். பணிப்பெண் வேறு பேசி முளைக்கீரை வாங்கிய தெரியவந்தது. "நீ ...... கீரை. ஆம் ஐயா! நான் இந்த ஹோட்டல் பணிப்பெண்ணும்தான்!” என்றாள்

Page 37
சொல்வளம் பொ
பன்மொழிப்புல
கலைச் சொல்லாகத்தில் ஒரு சொல் Concept தான் முக்கியமாகும். மூல தரமுடியாதும் இருக்கலாம். அப்போது தேவைப்படும். எனவே மூலச் சொல் மூலச் சொல் ஒரே வழி உதவலாம்.
உதரணமாக Economy என்ற சொல் ஒரு கிரேக்க சொல். நேர்ப்பொருள் என் பதாகும். ஆனால் Econom முகாமைத்துவம் அல்லது பணவிடய சம்மந்தப்பட்டது என்ற கருத்தைத் த பணத்தையும் உள்ளடக்கும். என பொருளாதாரம், பொருளியல் ஆக்கியிருக்கிறார்கள். History என்ற நிகழ்ச்சிகளின் விபரம் ; கடந்த கா பொருள்களைத் தரும். லத்தீனில் Hist எனவே, தொடக்கத்தில் History என் வழங்கினர். இப்போது வரலாறு என் என்பது பழைய தமிழ்ச் சொல்லாகும் மூலச் சொல்லில் இருந்து பிறந்த அல்லது விலங்குகளின் கற்கை என்பதையும் சூழலுடன் தொடர்புடை குறித்தது. இதை அடிப்படையாகக் 'சூழலியல்' என்ற கலைச் சொல்
இந்த உதாரணங்களிலிருந்து, ஓர் ? வேண்டும். மூலச் சொல்லின் சே சொல்லாக்குவதிலும் பார்க்க அதன் சொல்லை உருவாக்குவதே சிறந்த ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பின்வரும் கலைச் சொற்களை ஆக்கி வருகின்ற
அவையாவன.
35 (செங்கதிர ஆவணி 23

நக்குவோம் - 25
"வர். த. கனகரத்தினம்
ல் குறித்து நிற்கும் கருத்தமைவு/ ச் சொல் தக்க கருத்துமைவைத் து இதற்கு புது விளக்கமொன்றும் - வேர்ச் சொல் முக்கியம் அன்று.
ல்லை எடுத்துக் கொண்டால் இது ள் வீட்டுச் சட்டம் (OckoS nomos) y என் பதன் பொருள் வீட்டு ம் என்பதாகும். இது பணத்தோடு நவது. பொருள் என்ற சொல்தான் வே தான் Economy என்பதற்கு
என்ற கலைச் சொல்லை சொல்லை எடுத்துக் கொண்டால் ல நிகழ்ச்சிகளின் அறிவு என்ற oria என்பது இப்பொருளைத் தரும். பதைத் தமிழில் 'சரித்திரம்' என னப்படுகின்றது. மேலும், வரலாறு D. Ecology என்ற சொல் கிரேக்க தென்பர். தாவரங்களின் கற்கை, - அல்லது மக்களின் கற்கை டய நிலையங்களையும் இச்சொல்
கொண்டு Ecology என்பதற்கு ஆக்கப் பெற்றுள்ளது.
உண்மையை அறிந்து கொள்ளல் வர்ப்பொருளை அறிந்து கலை கருத்தமைவை அறிந்து கலைச் முறை. கலைச் சொல்லாக்கத்தில் ஐந்து முறைகளைக் கையாண்டு னர்.

Page 38
1. பழஞ் சொல்லைப் பயன்படுத்து 2. சொற் பொருள் விரிவு (அதான்
விரித்து புத்த 3. புதுச் சொல் படைத்தல் 4. மொழிபெயர்ப்பு 5. கடன்வாங்கல்
பழஞ் சொல்லைப் பயன்படுத்தலில் பல வந்த சொற்களை மீண்டும் வழக்குப்
சங்க இலக்கியங்களிலும், இலக் எத்தனையோ அருமந்தச் சொற்கள் வ பொதிந்த அச்சொற்களைக் கலைச் ெ கலங்கரை விளக்கம் (தீபஸ்தம்பம்) மருத்துவர், பூட்கை (Principle) போன்ற சொற்கள். அவற்றைக் கலைச் சொல் சொல்வளம் பெருகும்.
வளவன், ஊர்தி என்பன 'வலவனே வழக்குப் பெற்றனவாம். Pilot என்ப வைத்துக் கொள்ளலாம். Aeroplane வானஊர்தி என்பது வழக்குப் பெறல
மருந்து என்ற சொல் பழைய இலக்கிய பயின்று வருகின்றது. வைத்தியர் என்ப உபயோகிக்கலாம். ஒளஷதசாலை எ என்பதைத் தமிழிற் கூறவேண்டுமா கூறலாம். திருக்குறளில் 'மருந்து' ( உண்டு.
'மருந்தென வேண்டவாப் அற்றது போற்றியுணின்'
எனவரும் குறட்பாவிலும் மருந்து எ
வழக்குப் பெற்றிருக்கிறது. அருமருந் சொல்லாக மருவி வந்தமையை இலக் இலக்கண வழக்குப்பெற்ற நல்ல சொ பயன்படுத்திச் சொல்வளம் பெருக்கு
(36 செங்கதிர் ஆவணி 20

துதல்.
வது சொற்பொருளை சிறிது திய கருத்தமைவை விளக்குதல்.)
ன்டைய இலக்கியங்களிலே பயின்று
பெறச் செய்கின்றோம்.
- கணங்களிலும் பயின்று வந்த ஓக்காறற்றுப் போய்விட்டன. பொருள் சாற்களில் சேர்த்துக் கொள்ளலாம். பொறி, ஊர்தி , வலவன், மருந்து, - சொற்கள் நல்ல பொருள் பொதிந்த லாக்கத்தில் பயன்படுத்தினால் எமது
வா வான ஊர்தி' என்ற இலக்கிய பதற்கு வலவன் என்ற சொல்லை
- ஆகாய விமானம் என்பதற்கு ாம்.
யங்களிலும் இலக்கண நுால்களிலும் பதற்கு மருத்துவர் என்ற சொல்லை ன்ற சொல்லைக் குறிக்கும் ஒசுசல கனல் மருந்தகம் என அழகாகக் என்ற தலைப்பில் ஓர் அதிகாரமே
ந யாக்கைக் கருந்தியது
ன்ற சொல் நீண்டகால இலக்கிய தேன்ன என்ற சொல் 'அருமந்த' கணநுாலார் விளக்குவார் . இலக்கிய ற்களை கலைச் சொல்லாக்கத்தில் வோமாக.

Page 39
கதைகூறும் குற
- 6
ஞானக்கனி!
தலப்பெருமை கொண்ட மாவிட்டபுரம் பூமி. 1872 மே மாதம் 23ந் திகதி அ அந்த அவதார புருஷனின் தோற்றம் தாயார் சின்னாச்சியம்மை. பெற் 'சதாசிவம்' என்பது. இந்த சதா சிறுவயதிலேயே ஆன்மீக நாட்டம் துளிர்விட்டது. எனினும் கல்வியில் வ
அளப்பவனாகவும் வளர்ந்தான். 6 சிலகாலம் வாழ்ந்ததாக வரலா! ஆங்கிலத்திலும் தமிழிலும் ஆற்றல் அந்த இளமை வாழ்க்கையில் ஒரு தேரடி நிழலில் தெய்வீகக் களையு கண்டான். அவர்மேல் ஓர் ஈர்ப்பு | சரணாகதியுமானது. இவரை ஈர் செல்லப்பரின் வழிகாட்டலின் பின் தொடங்கியது. பின்னாளில் மக் அழைக்கப்படலானார். சித்துக்களில்
1964 பங்குனி 24ந் திகதி ஆயிலி என்ற 'யோகர்' மகாசமாதி அடைர் இருள் அகற்றிய இந்த மறையோன் | நாள். சைவ சித்தாந்தத்தின் குரு சிவவழிபாட்டுப் பெருமைகளையும், உயர்த்தியும் நிற்கின்றது. அகத்த பதஞ்சலி, போகர், மச்சமுனி, சப் பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச்சி கொங்கணர், கமலமுனி, சுந்தரான பதினெட்டுச் சித்தர்களின் வரலா,
37 செங்கதிர் ஆனி 23

ள் -22
பக்க சோகம்:
காத்திரன்
, யாழ் மண்ணின் வளம் கொழிக்கும் 4விட்ட நட்சத்திரம் கூடிய நன்நாளில் நடந்தது. தந்தையார் அம்பலவாணர், றோர் குழந்தைக்கு இட்ட பெயர் (சிவம் என்ற சிறுவனுக்கு மிகச் ) இருந்தது. துறவு மனப்பான்மை ல்லவனாகவே இருந்தான். காலத்தை இந்த ஞானியும் குடும்பத்துக்காகச் றுகள் உண்டு. இவனும் படித்து பெற்று அரசபணியிலும் அமர்ந்தான். நாள் நல்லூர் கந்தன் ஆலயத்தின் |டன் ஒரு ஆன்மீகப் பெயரியவரைக் இறுக்கமானது. அது குருவே என த்தவர் செல்லப்பா சுவாமிகள். அரசபணி அகன்று ஆன்மீக வாழ்வு களால் இவர் 'சிவயோகர்' என றும் வல்லவரானார்.
யெ நட்சத்திரம் சிவயோகசுவாமிகள் தே தினம். பகலவனாக பலரின் மன மறைவு யாழ் மண்ணை இருட்டாக்கிய மரபுகளில் சித்தர்கள் வரலாறுதான் சிவவழிகாட்டலையும் உணர்த்தியும், தியர், கோரக்கர், காக்கப்புசண்டர், டநாதர், சிவவாக்கியர், திருமூலர், த்தர், இடைக்காடர், இராமதேவர், பந்தர், தன்வந்திரி, கருவூரார் எனப் றுகள் தமிழில் உண்டு. இவர்கள்

Page 40
ஞானத்தை மாத்திரம் வெளிக்கொம் மூலவர்களாகவும் இருந்திருக்கின்றா அமைத்த 'நவபாஷாண பழனி முரு சித்தர்கள் மிகமிகச் சாமானியர்களாக ஒத்துப்போக முடியாதவர்கள் என நம்முடைய யோகர் சுவாமிகள் ந சித்தர்களிடம் காணப்பட்ட பல கு அவர்முன் போகவே அஞ்சுகிறவர்கள் இருக்கும் அசூசைகளை அம்பலம் இருந்தார். அவரது கடுமை பிரசித்தம் கடல்போன்றது. 'வைதல்' அவரது வாழ்வில் செழுமை பெற்றுச் சிற எடுத்தெறிந்துதான் பேசுவார்.' என. ஆனால் சுவாமிகள் சொன்னது ம வார்த்தைகள் என்பதை அவரை : நிலையில்தான் அவர் ஒரு சித்தர் காவி உடுத்து, கமண்டலம் ஏந்தி தேடவுமில்லை. எளிமையான உல அவருடையது. சிவதொண்டன் பத் 'சிவதொண்டன்' நிலையங்கள் | உலகெங்கும் அவருக்குச் சீடர்கள் உ என அவரிடம் தீட்சை பெற்ற Earl இலங்கை மகாதேசாதிபதி சோல்ப சிவதொண்டாற்றியவர்), தீ சர்க்குரு 'ஹவாய் தீவில் அழகான குன்றில் தொண்டாற்றிய அமெரிக்கர்) ஹவா
ஆலயமும் உண்டு.
'ஏ மனிதா நீ இறைமயம் ஆனவ கடவுளின் பிரதிவிம்பமாகவே மனிதன் சொல்கிறது. அல்லாவிடின் ஆன விருஷதேவர் , புத்தர் எனப் பா தோன்றியிருக்கவே முடியாது. சீவன் ஆறாவது அறிவான பகுத்தறிவு மற்றையவர் களுக்குப் பயனாக எண்ணப்படுகின்றது. நீதி நெறிய எண்ணுவதும் நேசிப்பதும் ஆன (38) செங்கதிர் ஆவணி 20

ணரவில்லை. சித்த வைத்தியத்தின் ர்கள். ஒரு உதாரணமாக போகர் கன்' இன்றும் நம்முன் இருக்கிறான். வாழ்ந்தவர்கள். எனினும் மக்களுடன் T எண்ணப்பட்டவர்கள். ஆயினும் ம் மத்தியிலேயே வாழ்ந்திருந்தார். ணாதிசயங்கள் இவரிடம் இருந்தன. ர் உண்டு. அப்படி அஞ்சுபவர்களுள் மாக்கிவிடும் அருளாளராக அவர் மானது. அதே போன்று கருணையும் வழக்கு. அப்படி வையப்பட்டவர்கள் ப்படைந்ததும் உண்டு. 'எதையும் ச் சிலர் அவரை விமர்சிப்பதுண்டு. றைபொருளும் மன நெகிழ்வுமான உணர்ந்தவரே உள்ளீர்ப்பர். இந்த என உணரப்படவேண்டும். அவர் வேடம் போடவில்லை, விளம்பரம் Dடயுடன் மண் குடில் வாழ்வுதான் எதிரிகை, யாழ்ப்பாணம்/செங்கலடி அவர் பெயர் சொல்லுகின்றன. உண்டு. அவர்களுள் சாந்தாசுவாமிகள்
எனும் 'இராம்போதம்' (முன்நாள் ரி பிரவுவின் மைந்தர். லண்டனில் சிவாய சுப்பிரமணிய சுவாமி (இவர் ஆலயமும் ஆதீனமும் அமைத்துத் யில் சுயம்பு லிங்கம் அமைந்திட்ட
ன்' என்பது திருமூலர் சொன்னது. [ படைக்கப்பட்டதாக 'சத்தியவேதம்' ன்டவர் யேசு, நபிகள் நாயகம், கவான்கள் மனிதர்களிடமிருந்து என்பது மானிடப்பிறப்பு. இவர்களுக்கு உண்டு. அதனால் பகுத்தறிந்து 5 இருப்பவன் மானுடன் என பில் எவ்வுயிரையும் தன்னுயிராக வாழ்வே மனிதனை இறைமயம்

Page 41
ஆக்குகின்றது.
"உடம்பினை முன்னம் உடம்பினுக்குள்ளே உ உடம்பினில் உத்தமன் உடம்பினை யானிருந்
இது திருமூலர் தந்தது. யோகர் சொ புத்தியன்று, சித்தமன்று - நீ . என்று. எனவே உடம்பை உடம்பற்றது முடிகின்றது. "வானகம் மணி தானவனானோன் சஞ்சலமடையா
"ஒருவனாலேயே உல ஒருவனாலேயே உலக ஒருவனாலேயே உலக ஒருவனேயென் உயிர்த
என்று யோகரின் 'நற்சிந்தனை' செ தேவன் என்ற திருமூலர் கருத்தைக் திருமந்திரம் இதோ:-
"ஒருவனு மேஉல கே ஒருவனு மேஉல கேழு ஒருவனு மேஉல கேடு ஒருவனு மேஉட லோ
நற்சிந்தனைக்கும் திருமந்திரத்திற் ஒற்றுமைகள் உண்டு. "உன்னையே சொன்னதைக் கேட்டிருக்கிறோம். | தருகிறார்.
"பொன்னையன்றிப் பெ எண்னையன்றி ஈசன்6ே தன்னையன்றிச் சகம் தன்னை அறிந்தவன்
39 களங்கதிர் கவனி 20

இழுக்கென்றிருந்தேன் றுபொருள் கண்டேன்
கோயில் கொண்டானென்று தோம்புகின்றேனே!
ல்கிறார் "நீ உடம்பன்று, மனமன்று, ஆன்மா. ஒரு நாளும் அழியாது" தாய் ஒப்புவித்தாகிவிட்டது என அறிய ணகம் வந்து தாழ்ந்திடினும் ன்" என்கிறவர் யோகர்.
கம் உதித்தது ம் நிலைத்தது ம் ஒடுங்கிடும் த்துணையாமே!”
சால்கிறது. ஒன்றே குலம் ஒருவனே கவனத்தில் தருகிறது 'நற்சிந்தனை'
கழும் படைத்தான் ஓம் அளந்தான் ழம் கடந்தான் படுயிர் தானே!”
மகும் இடையே மிகத் தெளிவான
நீ உணர்வாய்'' என்று சோக்கிரதீஸ் நமது சுவாமிகள் அதையே இப்படித்
பாற்பணியில்லை வறில்லை
வேறில்லை தத்துவாதீதரே!”

Page 42
'நற்சிந்தனை' ஒருசீர்திருத்தமான அதுவே பிறிதொரு இடத்தில் "சாத் ஓதி உணர்ந்தவன் உறுதிமொ இறைவனைத் தேடுவது - மக்களி களிடையேதான் என் பதில் தி| ஒன்றிணைந்துள்ளன. சீவனிடமிருந்து தெளிவாக்குகிறது நற்சிந்தனை.
1950 களில் சுவாமி "யாழ்ப்பாணம் வந்து பார்த்த உயர்பதவித் தமிழர் கினிநொச்சியில் குடியேறவும் சொன்
1933ம் ஆண்டு கோடைகாலம். மட்ட சந்தியில் அனுராதபுரம் போவதற்க புகைவண்டியை எதிர்பார்த்துக் காத் அவருடன் இன்னொரு சுவாமியும் விபுலானந்தர் அவர்கள் தனது . பதவியைத் துறந்து இராமகிருஷ் பொறுப்பேற்க வந்திருந்தார். கொழும் வேட்டியும், சால்வையும், கையில் . புத்தகமுமாக ஒருவர் இறங்கி தரிப்பி சுவாமி விபுலானந்தர் அவரை நோக்க வருகிறார் புகழ் மிக்க யோகர் சு விழுந்து வணங்கினார். அங்கே சி நின்றகாட்சி கண்டு மற்றைய சுவாமி | அவர்களது அருள் மழை அனுராதபு
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் ஒரு அன்றைய உயர்பதவித் தமிழர் தங்கியிருந்தார். அதிகாலையில் 6 ஆளானார். அவரால் பேச முடியவில் இந்த அனுபவம் அவர் இதுவரை பெற் பேச முடியாமல் நின்றது பெரும் மருத்துவர்கள் திண்டாடிப்போனார்க திரும்பவில்லை. பேராசிரியர் கண் அப்போது அவர் ஞாபகம் சுவாமிகள் கொழும்புத்துறை குடிலுக்கு விரைந்தா (40 செங்கதிர் ஆவணி 20

சமூகப்பார்வையைக் கொண்டது. யுேம் இல்லை சமயமும் இல்லை, ழியே!'' என்று சொல்லுகிறது. டையே வாழ்வாங்கு வாழ்ந்தவர் நமந் திரமும் நற் சிந்தனையும் து சிவம் தோன்றுகிறது என்பதை
எரியப்போகுதடா'' எனத் தன்னை களுக்கு உரத்துச் சொன்னாராம். ரனாராம்.
க்களப்பில் இருந்து வந்து 'மாகோ' காக கொழும்பில் இருந்து வரும் த்திருந்தார் சுவாமி விபுலானந்தர். இருந்தார். அந்நாட்களில் சுவாமி அண்ணாமலைப் பல்கலைக்கழக
ண மிஷன் கல்வித்துறையைப் Dபு புகையிரதம் வந்தது. வெள்ளை ஒரு துணிப்பொதியும் மறுகையில் டத்தில் காலாற சற்று நடக்கிறார். க்கி விரைந்து கொண்டே "அதோ பாமிகள்” என்று அவர் காலடியை த்தரும் வித்தகரும் ஒன்று பட்டு மனம் நெகிழ்ந்து போனார். அப்புறம் ரம் வரை நீண்டது.
முறை யாழ்ப்பாணம் வந்திருந்தார். ஒருவரின் விருந்தினராக அவர் Tழுந்த பேராசிரியர் அதிர்ச்சிக்கு லை. குரல் வெளியே வரமறுத்தது. றிராதது. பேசுவதற்கென்றே வந்தவர் சோதனையானது. திறமைமிக்க ர். எவ்வகையிலும் போன குரல் ணீர் சிந்தி அழத் தொடங்கினார். ர்பால் சென்றது. நண்பர்களுடன் 1. சுவாமி திண்ணையில் உட்கார்ந்து

Page 43
எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தவ நிற்கும் ஞானசம்பந்தனைப் பார்த்து (இப்படித்தான் பேராசிரியரை சுவாம் அடியற்ற மரம்போல அவர்முன் வீ கதறிய குரல் கேட்டது. அப்புறம் என் நடந்தது. இதுபற்றிப்பேராசிரியர் அ. குறிப்பில் "என் பிறவிக் குரலை ந இன்று நான் பேசிக்கொண்டிருப்பது அ குரலே . இது அவர் எனக்குப் போட்
அவரது காலத்தில் தெல்லிப்பழை இருந்தது. ஒரு முறை சுவாமி ''எதிர்காலத்தில் உலகத்தார் வணங் சொன்னார். இன்று அந்த ஆலயத்தி வியாபித்து நிற்பதைக் காண முடிகி - 'அம்மா' அவர்களின் பணி பற்றி
விட்டு விடுகிறேன்.
ஒரு காலை நேரம். சுவாமி தே கொண்டிருக்கிறார். சற்றுத் தள்ளி நி
அவரைப்பார்த்து "நீர் உபாத்தியாயா என்றார். மீண்டும் சுவாமி, ''நல்ல போனார். அந்த நபருக்கு மனம் உ போனார். அப்போது சுவாமி "உன உன் பணத்தையே நீ நம்பியிருக்க இவருக்கு அப்போது ஒன்றும் புர கொழும்புக்கு வந்தது. அப்பே தமிழ்ச்சங்கத்தில் இவர் தங்க நேரிட்ட ஒரு நாள் சுவாமிகள் காட்சிதந்து இருப்பேன்'' என்றிருக்கிறார். வந்த சொந்தப்பணத்தையே தியாகம் செய இருந்தார் அவர். கொழும்புத் ; அர்ப்பணித்த அந்தப்பெருமகன் சுவ கந்தசாமி அவர்கள்.
1935 ஆடி மாதம். முதுமையும், வறு சுவாமிகளிடம் ஒருவர் வந்தார். பண்
40 சங்கதிர் அணி 20

ர் கண்களில் நீர் வடிய தன் முன் "என்னடா பையா! சௌக்கியமா?'' பி அழைப்பாராம்) என்றிருக்கிறார். ழ்ந்த பேராசிரியர் "சுவாமி!” எனக் ன குரல் வெளிவந்து விட்ட விந்தை ச.ஞானசம்மந்தன் தன் வாழ்க்கைக் ான் எப்பொழுதோ இழந்துவிட்டேன். ந்த யாழ்ப்பாணத்து மகான் கொடுத்த L பிச்சை" என எழுதுகிறார்.
துர்க்காதேவி ஆலயம் சிறியதாக அதைப்பற்றிக் குறிப்பிடும் போது பகும் ஆலயமாக வருமெடா" எனச் ன் தர்ம விழுதுகள் தமிழீழமெங்கும் ன்றது. அந்த ஆலயத்தின் வளர்ச்சி | இங்கே விபரிக்க முடியாமையால்
நீர் கடை ஒன்றின் முன் நின்று பன்ற ஒருவரை நோக்கி நடந்துபோய் ரோ!'' எனக் கேட்டார் அவர் "ஆம்" து” எனச் சொல்லிவிட்டு நகர்ந்து றுத்தியது. அவரைத்தேடி ஆசிரமம் க்கான தொண்டு காத்திருக்கிறது - க வேண்டும்" என்றும் சொன்னார். ரியவில்லை. ஆசிரிய இடமாற்றம் எது சிறிய கட்டிடமாக இருந்த து. அங்கேயே ஐக்கியமாகிப்போனார். "இங்கேயே இரு, உன்னுடன் நான்
இடர்களுக்கு மனம் சோராது தன் பது அச்சங்கத்தின் செயல்வடிவமாக தமிழ்ச்சங்கம் தளைக்கத்தன்னை ரமிகளின் அடியவரான தமிழவேன் -
அமையும், நோயும் பீடித்த நிலையில் னிசை பாடுவதில் ஒப்பாரும் மிக்காரும்

Page 44
இல்லாதவராக ஒரு காலத்தில் துல பரதேசியாரே அவர். அவரை வற்புறு சுவாமிகள் தரையில் அமர்ந்துகொள் அதன் பின் சுவாமிகள் அவரிடம் ப பரதேசியார் சுற்றுத் தயங்கவே, "இட திருப்பதிகத்தைச் சுவாமி தொடக்கி
நீர் மல்கப் பாடத் தொடங்கினார். எப் மோட்டார் வண்டி படலையில் வந்து பூசைச்சாமான்களுடன் பட்டுப்பை மும் சுவாமிகள் அந்தப்பையை எடுத்து முடி நூறு சிங்கப்பூர் தங்க நாணயங்கள் தளரினும்... பாடிச் சம்பந்தப்பெருமா தளரினும் பாடிய பரதேசியார் இதே சுவாமிகள் உரக்கச் சொன்னார். கூ சற்றுத் தள்ளி பணிவுடன் நின்ற அந்த ஒரு தங்க நாணயத்தை வழங்கி பரதேசியாரிடம் அளித்தார் சுவாமிகள் ஏற்பாடு செய்து கொடுத்தார். பறந்துபோயிற்று.
ஒரு ஏழுவயதுச் சிறுவன், ஒவ்வொ வாயிலைக் கடந்துதான் அவன் பாட தீராத ஒரு வியாதி உண்டு. அவன் சில வேளைகளில் அவன் உணனை அவனது பெற்றோர் மலேசியாவி மருத்துவங்கள் பயனற்றுப்போயின. படலையைத் தாண்டும்போது சுவா அருகில் அழைத்து "வாயைத் துற ''வாய்க்குள் துப்பவா?” எனக்கேட்ட நின்றான். "உனது வாய்க்குள் துப்பாக சொன்னவர் மூன்று தடவை மூச்சை அந்தநோய் நீங்கிப்போனது. அனுப
இவரது பக்தைகளில் ஒருவர் யாழ் கொண்டிருந் தார். அதே பஸ் எ கைக்குழந்தையுடன் ஏறினார். இரு. தன் குழந்தையை வைத்துக் கொள்
42 செங்கதிர் ஆகணி 20ா

ங்கிய பண்ணிசைமணி நாகலிங்கப் த்தித் தனது ஆசனத்தில் இருத்திய ன்டார்கள் சிறிது நேரம் மௌனம். ண்ணிசை பாடுமாறு வேண்டினார். ரினும் தளரினும்....” என சம்பந்தர் வைத்தார். பரதேசியார் கண்களில் டாம் திருப்பதிகம் பாடும்போது ஒரு நின்றது. வெள்ளித் தாம்பாளத்தில் ச்சுமாக இளம் தம்பதியர் வந்தனர். ச்சை அவிழ்த்துக் கீழே கொட்டினார். தரையைத் தொட்டன. "இடரினும் ன் பொற்கிழி பெற்றார். இடரினும் தா பொற்கிழி பெறுகிறார்.'' எனச் டியிருந்தோர் மலைத்துப் போயினர். சிங்கள் வண்டி ஓட்டுநரை அழைத்து எார். மீதி 99 நாணயங்களையும் ள். உசன் ஆச்சிரமத்தில் தங்கவும் அப்புறம் பரதேசியாரின் பஞ்சம்
ரு நாளும் சுவாமிகளின் ஆச்சிரம சாலைக்குப் போவான். அவனுக்குத்
A ) | நாக்கு நுனியில் ஒரு புழு மேச்சல். -வ உண்ணக்கூடச் சிரமப்படுவான். ல். இவன் பாட்டியுடன். பலவித ஒரு நாள் இவன் இவரது குடிலின் மிகளும் வெளிப்பட்டார். அவனை வடா” என அதட்டினார். துறந்ததும் டார் அவன் மிரண்டுபோய் பேசாது க் கூடாது. ஊதி விடுகிறேன்'' என்று
இழுத்து ஊதிவிட்டார். அதன் பின் வித்தவர் எழுதியுள்ள தகவல் இது.
ப்பாணம் நோக்கிப் பஸ்ஸில் வந்து பில் ஒரு ஏழைப் பெண் தன் நக இடமில்லை. இவரது பக்தையை ளுமாறு கேட்டார் அப்பெண். இந்தப்

Page 45
பெண்ணுக்கு அருவருப்பாக இருந்தது யாழ்ப்பாணம் வந்த பக்தை நேராக சுவாமிகளை வணங்கியவரைப்பார்த்த சாதி . சாதி எங்கே இருக்கிறது யோ
சுவாமிகளின் அடியவர்களில் இருவர் தங்கையை மற்றவர் மணந்து கொண் இருந்து வந்திருந்தார். மற்றவர் வட் முதலாமவர் சொன்னார் "சுவாம் புறப் படுகிறேன். மைத்துனர் 6 குழந்தைகளையும் விட்டுச் செல் படலைவரை அவர்களுடன் நடந்து கைவைத்து, ''நீ கவலைப்படாமல் பிள்ளைகளையும் உன் மைத்துனர் வண்டியில் பயணிக்கும்போது இருவரு படலைவரை வந்து வழி அனுப்பிய ஏற்பட்ட மார்படைப்பு மலேசியக்கார சொன்னதன் அர்த்தம் அதன்பின்பே
ஒரு குறிப்பிட்ட வீட்டினுள் சுவாமி தி கேட்டார். வீட்டுக்காரருக்கு ஆச்சரி கேட்பது இல்லை என அவர் அறிவா உணர்ந்தார். பணத்துடன் வேகமாக தொடர்ந்தார். ஒரு ஒழுங்கையால் சு ஒரு வீட்டுப் படலையின் முன் சிறுவன் தன் தாயுடன் அழுது முரண்டுபிடித்து சுவாமி நின்றார். "இந்தாடா பையா எனச் சொல்லி அவன் தாயிடம் : தன் பாதையில் திரும்பி நடக்கலானா உறைந்தார்.
ஒரு முறை பலர் கேட்கப்பயந்து கெ கேட்டான். "சுவாமி! உங்களைப் சொல்லுகிறார்களே!" என்று. சுவா சொன்னார். "மகனே! பணக்காரர்க அதிகம் செய்கிறார்கள். அவர்கள் அ அவர்களை ஆட்டி வைக்கிறது. .
43 எங்கரே கணி னா

தான் எழுந்து நின்று இடமளித்தாள். சிவதொண்டன் நிலையம் சென்றார். ப சுவாமி சொன்னார்; "சாதி என்னடி
சி - போடி'' என்று
இவரைப்பார்க்க வந்தனர். ஒருவர் டவர்கள். முதலாமவர் மலேசியாவில் டுக்கோட்டை வாசி. புறப்படும்போது பி நான் நாளைக்கு மலேசியா பீட்டில் அவர் தங்கையையும் கிறேன்" என்று. சுவாமி எழுந்து
வந்தார். முதலாமவரின் தோளில் ) போடா! உன் மனைவியையும்
பார்த்துக் கொள்வான்'' என்றார். தம் உரையாடிக் கொண்டனர். சுவாமி து, ' பற்றி. அன்று இரவு சடுதியாக ரை மரணிக்க வைத்தது. சுவாமிகள்
வெளிச்சமானது.
டீரென நுழைந்தார். 25 ரூபா பணம் யம். சுவாமி ஒருகாலமும் இப்படிக் ர். ஏதோ நடக்கப்போகிறது என்பதை க நடந்து செல்லும் சுவாமிகளைத் வாமி திரும்பினார். இவரும் போனார். - ஒருவன் பாடசாலை போக மறுத்துத் க் கொண்டிருந்தான். அந்த இடத்தில் T! போய்ப் புத்தகங்களை வாங்கு! அப்பணத்தைக் கொடுத்தார். சுவாமி ர். பின்னால் தொடர்ந்தவர் அப்படியே
காண்டிருந்த கேள்வியை இளைஞன் பணக்காரர்களின் சுவாமி என்று மி எவ்வித சலனமுமின்றிப் பதில் -ள்தான் இந்த உலகத்தில் பாவம் புறிந்தும் அறியாமலும் அந்தப் பணம் அவர்களின் பணத்தைச் சில நல்ல

Page 46
காரியங்களுக்குப் பயன்படுத்துவ குறைக்கலாம் அல்லவா? அதுதான் பின் பணக்காரர்களின் சுவாமி எல் போனார்கள்.
கல்வி கேள்விகளால் துலக்கப்பா தாக்கப்படும் இயல்பானது அறிவுடை என்பவர் எதிர்காலத்து வரக்கூடிய அறியமாட்டாதவர் அறிவில்லாத உணரப்படாவிடின் பயனின்றிப் போகும் குறள் சிவயோக சுவாமிகளை முன்
"அறிவுடையா ராவ த அஃதறி கல்லா தவர்”
வரவு
நூல்
ப : ' அறிவு!
(நூலகங்க ஆசிரியர்
கலாநிதி (ே வெளியீடு
மெய்யியல் 46/2 கொ
சுண்டுக்குள் முதற்பதிப்பு
ஆவணி 20 விலை
ரூ.250/= வெளியீட்டு விழா : 22.04.2010 அன்று
யாழ்ப்பாணக் கல்வு தலைமையில் ந ை
4 (எங்கள் கணி னா

தால் அவர்களின் பாவத்தைக் என் நெருக்கம்'' என்றார். அதன் எச் சொன்னவர்கள் மௌனித்துப்
ட்டு கூர்மையும் சீர்மையுமுடைய மை எனப்படுகிறது. அறிவுடையார் தமுன்கூட்டியே அறிவர். அங்ஙனம் பர் ஆவர். அறிவிருந்தும் அது ம் என்கிறார் வள்ளுவர். கீழே உள்ள மனிலைப்படுத்துகின்றது.
றிவா ரறிவிலா
(அறிவுடைமை - குறள் 427)
ற்றகம் ' கள் பற்றியது)
வ.யுகபாலசிங்கம் கல்வி அகம் மும்புத்துறை வீதி ரி, யாழ்ப்பாணம்
10
B யாழ்ப்பாணக் கல்லூரி மண்டபத்தில் ஓரி அதிபர் நோயல் ஏ. விமலேந்திரன்
டபெற்றது

Page 47
மட்டக்களப்பு இலக் பிரசுர நிறுவனர்
ஒரு பிரதேசத்தின் இலக்கிய வள பின்வரும் மூன்று விடயங்களைக் கு
(1) வெளியீட்டகம் இல்லாமை (2) வெளிவரும் நூல்களுக்கு விநி (3) தனிப்பட்டோர் வெளியிடும் நூல்க இல்லாமை.
இதே நிலைதான் மட்டக்களப்பில் இ இப்பிரச்சனையில் தலையிடுவதற்கு எஸ்.சிவதாசன். 'வாடைக்காற்று' கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு இ நொடிந்த நிலையிலிருந்த புனித செ வாங்கி அவர் மனைவி உஷா சி என்னும் நூல் வெளியீட்டு நிறுவனத்ன ஆரம்பமானதே ஒரு சுவாரஸ்யமான
15.08.1987 ல் மட்டக்களப்பு
செ.குணரத்தினத்தின் 'நெஞ்சில் ஒரு இடம்பெற்றது. அந்நூல் மூதூரில் அச்சிடப்பெற்றது.
அவ்வெளியீட்டு விழாவில் பேசியர் வெளியீட்டகம் இல்லாமை பற்றியும் வெளியிடுவதில் உள்ள சிரமங்களை
சிவதாசனும் இப் பேச்சுக்களைக் கே நூல் வெளியீட்டகம் ஆரம்பிப்பது பற் அச்சகத்தில் ஒரு நூல் வெளியீட்டகம்
45 செங்கதிர ஆவணி 2ா

கிய வளர்ச்சியில் தின் பங்களிப்பு
- அன்புமணி
ச்சிக்குத் தடையாக இருப்பதாகப் தறிப்பிடலாம்.
யோக வலைப்பின்னல் இல்லாமை.
ளைப் பணம் கொடுத்து வாங்குவோர்
ருந்தது. மிக நீண்ட காலத்தின் பின் ஒருவர் முன் வந்தார். அவர்தான் திரைப்படத் தயாரிப்பாளர். அவர் டமாற்றம் பெற்று வந்தவர். அப்போது பஸ்த்தியார் அச்சகத்தை விலைக்கு வதாசன் பேரில் 'உதயம்' பிரசுரம் மத ஆரம்பித்தார். இந்த வெளியீட்டகம்
நிகழ்வாகும்.
பொது நூலகத்தில் கவிஞர் மலர்' கவிதைத்தொகுதி வெளியீடு அமரர் வ.அ.இராசரெத்தினத்தால்
வர்கள் மட்டக்களப்பில் ஒரு நூல்
தனிப்பட்ட முறையில் நூல்களை ரப் பற்றியும் எடுத்துக் கூறினார்கள்.
ட்டார். அது பற்றிச் சிந்தித்தார். ஒரு றித் திட்டமிட்டார். தான் வாங்கியுள்ள ம் ஆரம்பிப்பது பற்றித் தீர்மானித்தார்.

Page 48
அதற்கு 'உதயம்' பிரசுரம் என்னும்
'உதயம்' பிரசுர நிறுவனத்தின் 15.01.1988 இல் 'உதயம்' பிரசுரம் களிடமிருந்து எழுத்துப் பிரதிகளைப் வருடத்துக்கு குறைந்தபட்சம் 3 தீர்மானிக்கப்பட்டது. சிவதாசனின் ம இலக்கியப்பிரக்ஞை உள்ளவர். அல் தெரிவு செய்து கொடுத்தார்.
எழுத்தாளர்களுக்கு எவ்வித செலவும் பொறுப்பில் நூல்களை வெளியிட்டு பத்துப் பிரதிகள் கொடுக்கப்பட்டன. இது ஒரு வரப்பிரசாதமாக அமைந்த
நூல்களை விநியோகிப்பதற்காக உருவாக்கினார். அதன் விபரங்க அமைந்திருந்தன.
அவ்விபரம் வருமாறு: வாசகர் வட்டத்தில் ரூ.100/= செலுத்தி முதல் 5 வருடங்களுக்கு உதயம் வழங்கப்படும். 5 வருட முடிவில் கொடுக்கப்படும். ஆனால் தொடர்ந்தும் வழங்கப்படும்.
இந்த நிபந்தனை வாசகர்களை அ மனம் உவந்து வாசகர் வட்ட உறு வருடங் களிலேயே கொடுத்த 1 கிடைத்துவிடும். அப்புறம் என்ன?
வருமாறு. i) 1988/89 - 25
ii) 1989/90 -1 iv) 1991/92 - 150
v) 1992/93 மொத்தம் 650 வாசகர் வட்ட உறுப்
46 வாங்கரே கணி னா

பெயரையும் முடிவு செய்தார்.
உதயம் ம் ஆரம்பிக்கப்பட்டது. எழுத்தாளர்
பெற்றுப் பரிசீலனை செய்து ஒரு நூல்களை வெளியிடுவது எனத் னைவியார் உஷா சிவதாசன் நல்ல வரே பிரசுரத்திற்கான நூல்களைத்
மில்லாமல் உதயம் பிரசுரம் தனது விநியோகித்தது. எழுத்தாளருக்குப் மட்டக்களப்பு எழுத்தாளர்களுக்கு
து.
அவர் ஒரு வாசகர் வட்டத்தையும் கள் வாசகர்களைக் கவர்வதாக
உறுப்பினர்களாகச் சேர்பவர்களுக்கு வெளியீடுகள் யாவும் இலவசமாக ம் மேற்படி ரூ 100/= திரும்பிக் 5 உதயம் வெளியீடுகள் இலவசமாக
ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பலரும் ப்பினர் ஆனார்கள். முதல் இரண்டு -00 /- ரூபாவுக்கான நூல்கள் உறுப்பினர் ஆனோர் எண்ணிக்கை
50 iii) 1990/91 - 175 - 650 இதன்படி 31.3.1993 வரை பினர் சேர்ந்து விட்டனர்.

Page 49
உதயம் வெளியிட்ட நூல்களி 1) "தெய்வதரிசனம்' (நாவல்)- செ.கு 2) “மஞ்சு நீ மழைமுகில் அல்ல' -
3) 'சந்தன ரோஜாக்கள்' (நாவல்) - ர 4) “ஒரு தந்தையின் கதை' (நாவல்
5) 'உள்ளத்தின் உள்ளே' (நாவல்)
6) “புதிய பாதை' (குறுநாவல்)- சுமதி 7) 'பாதை மாறுகிறது'/'பெண் குஞ்ச
8) 'நான் நீதியின் பக்கம் - அருள்
9) “பாதை மாறிய பயணங்கள்' - (
10) 'இலக்கியச் சிமிழ்' - அகளங்கன் 11) 'ஒரு வெண் மணற்கிராமம்
வ.அ
ஒவ்வொரு நூலுக்கும் வெளியீட்டு ன. நாவல்கள் மட்டுமே வெளியிடப்ப தொகுதி, கட்டுரைத் தொகுதி, க வெளியிடத் தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி 1988 முதல் 1993 முடியம் வெளியிடப்பட்டன. மட்டக்களப்பு மட்டு ஆக்கங்களும் வெளியிடப்பட்டுள்ள
இக்கால கட்டத்தில் உதயம் பிரசுரம் வெளியிட்டுள்ளது. அவை 1) திருமுறைப் பாடல்கள்
47 எங்கள் கவனியன

ன் விபரம்வருமாறு:- னரெத்தினம் (தை1988) 750 பிரதிகள்
திமிலைத்துமிலன்(வைகாசி 1988)
100 பிரதிகள் விப்பிரியா (மார்கழி 1988 ) 800 பிரதிகள் ) - அன்புமணி (வைகாசி 1989)
800 பிரதிகள் ந.பாலேஸ்வரி(சித்திரை 1990)
1000 பிரதிகள் அற்புதராசா (ஐப்பசி 1990) 1000 பிரதிகள் கள்' - திமிலை மகாலிங்கம்(ஜூலை1991)
1000 பிரதிகள் சுப்பிரமணியம் (நவம்பர் 1991)
1000 பிரதிகள் மண்டுர் அசோகா ஆகஸ்ட் 1992)
1000 பிரதிகள் கட்டுரை மாசி 1993 - 1000 பிரதிகள்
காத்துக் கொண்டிருக்கிறது' - 1. இராசரெத்தினம் மார்ச் 1993 1000 பிரதிகள்
வெபவம் நடாத்தப்பட்டது. ஆரம்பத்தில் ட்டன. காலக்கிரமத்தில் சிறுகதைத் கவிதைத் தொகுதி முதலியவற்றை
வுள்ள 6 வருடங்களில் 11 நூல்கள் டுமில்லாது திருகோணமலை வவுனியா
சு.
பின்வரும் இலவச வெளியீடுகளையும்
(600 பிரதி )

Page 50
2) சிவசிவசிவ 3) மாமாங்கேஸ்வரர் கீர்த்தனைகள் 4) பிள்ளையார் கதை 5) மாமாங்கேஸ்வரர் மகத்துவம் 6) கந்சஷ்டி கவசம் 7) விநாயகர் அகவல் 8) மரணச் சடங்குப் பாடல்கள் 9) திருவெம்பாவை 10) மகா சிவராத்திரி 11) நித்திய கருமவிதி 12) நவராத்திரி
தனிப்பட்டோர் வெளியிட்ட நூ உதயம் பிரசுரத்தின் செல்வாக்கு க நூல்களை இங்கு வெளியிட்டனர்.
1) 'எட்டாவது நரகம்' (கவிதை) சோ
வட்டம் முதற்பு 2) 'சந்ததிச் சுவடுகள்' (நாடகங்கள் ) 3) 'பயணம் தொடர்கிறது' (நாவல்) 4) 'ஒரு வானவில் ரோஜாவாகிறது 5) 'பராசக்தி பாமாலை' (செய்யுள்) 6) 'விபுலானந்தர் வாழ்கிறார்' (செய்ய 7) 'நிர்வாணம்' (சிறுகதை) உடுவை ; 8) 'மஞ்சு நீ' (நாவல்) திமிலைத்துமில 9) 'புள்ளிப் புள்ளிமானே' (சிறுவர்) | 10) 'அன்றில் பறவைகள்' (நாடகம்) 11) 'முத்தொள்ளாயிரம்' (நாடகம்) : 12) 'சிறுவருக்கு விபுலானந்தர்' (சிறுக 13) 'இலக்கியச்சிமிழ்' (கட்டுரை) அ 14) 'வினை தீர்க்கும் விநாயகர்' .
48 செங்கதிர் துணி னா

(500 பிரதிகள்) (750 பிரதிகள்) (1500பிரதிகள் ) (1000 பிரதிகள்) (4000 பிரதிகள்) (1000 பிரதிகள்) (600 பிரதிகள்) (5000 பிரதிகள்) (500 பிரதிகள்) (500 பிரதிகள்) (500 பிரதிகள்)
ல்கள்:- ாரணமாக தனிப்பட்டோர் பலர் தமது
அவற்றின் விபரம் வருமாறு.
லைக்கிளி - 01.03.1988 (யாழ் இலக்கிய பரிசு , வ.கி.மா. சாகித்திய மண்டல பரிசு
- சு.ஸ்ரீஸ்கந்தராசா - ஜூலை 1988 - நாவண்ணன் - நவம்பர் 1988 ' (நாவல்) ரவிப்பிரியா - பெப்ரவரி 1989 - மு.கணபதிப்பிள்ளை - மார்ச் 1989
ள்)-ஆரையூர் இளவல்-செப்டெம்பர் 1991 தில்லை நடராசா - ஒக்டோபர் 1991 மன் - நவம்பர் 1991
திமிலை மகாலிங்கம் - டிசம்பர் 1991 - அகளங்கன் - மார்ச் 1992 திமிலைத்துமிலன் - நவம்பர் 1992
வர்) திமிலைமகாலிங்கம் - டிசம்பர் 1992 களங்கன் - டிசம்பர் 1992 - க.வேலாயுதம் - டிசம்பர் 1992

Page 51
உதயம் பிரசுரம் வெளியிட்ட நூ நடாத்தியமை பற்றி ஏற்கனவே கு வெளியிட்ட நூல்களுக்கும் பின்வ நடாத்தப்பட்டன.
1) 'நிர்வாணம்' (சிறுகதை) உடுக சாள்ஸ் மண்டபம் - 02.12.1991 2) 'விபுலானந்தர் நூற்றாண்டுப் பாம மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபம் - 1
நூல்கள் அன்பளிப்பு:-
மட்டக்களப்பு நூல்களை வெளியிடுவ உள்ள பாடசாலைகள், பிரதேச சபை நூல்களை வழங்கினார்.
அந்த வகையில் உதயம் பிரசுரத்தி மேற்கண்டவாறு 65 நிறுவனங்களுக் அன்பளிப்புச் செய்துள்ளது. (மொத்த
மட்டக்களப்பு ஓவியர்கள் அறி உதயம் வெளியிட்ட / பிரசுரித்த | மட்டக்களப்பைச் சோந்த இரு ஓவிய (1) ஓவியர் பவான் (சரவணபவன்) (2) டொக்டர். எஸ்.வேலாயுதபிள்ளை
இவர்களுள் ஓவியர் பவானின் ஓவியா இயல்பாக அமைந்திருப்பது குறிப்பி
திரு.சிவதாசனின் மறைவுடன் உதய படுத்துவிட்டது.
அதைப்போன்று இன்னொரு நிறுவ வெளியிடும் காலம் வராதா என்
ஆதங்கப்படுகின்றனர்.
(ஆதாரம் :- உதயம் 49 களங்கதிர் ஆணி னா

ல்களுக்கு வெளியீட்டு வைபவம் றிப்பிட்டோம். அவ்வாறே தனியார் நமாறு வெளியீட்டு வைபவங்கள்
வ தில்லை நடராசா மட்டக்களப்பு
ாலை' - பழுகாமம் - ஞானமணியம் 0.04.1993
துடன் நின்றுவிடாது மட்டக்களப்பில் 1 நூலகங்களுக்கு அன்பளிப்பாகவும்
ன் 5 ஆண்டு நிறைவை முன்னிட்டு கு உதயம் வெளியீட்டு நூல்களை பப் பெறுமதி ரூபா 30,000)
முகம் :- நூல்களுக்கு அட்டைப் படங்களை பர்கள் வரைந்துள்ளனர். அவர்கள்
ங்கள் தமிழகத்து ஓவியங்கள் போல் டத்தக்கது.
பிரசுரம் நூல் வெளியீட்டு நிறுவனம்
னம் தோன்றி எங்கள் நூல்களை எ மட்டக்களப்பு எழுத்தாளர்கள்
ஐந்தாண்டுத் தொகுப்பறிக்கை)

Page 52
தொடர் நாவல்
மீண்டும் ஒ
41...! -
270
வீட்டருகில் வந்ததும் காரை நிறுத்தி அவளையறியாமலேயே அவளிடம் ஏ
ஐயலத் கட்டிலில் உட்கார்ந்து | கொண்டிருந்தான் , குழந்தை சோர்
ஹாலுக்குள் அவள் வந்ததைக் க எழுந்தான்.
"நீங்க உட்காருங்க. இப்ப குழந்தை
"இப்பகூட காச்சல் காஞ்சுகிட்டுத்தால்
ராதா குழந்தையின் நெற்றியில் ன கொஞ்சம் குறைந்திருந்தது.
"நேத்து நீங்க வந்துக் கிட்டு போனி கத்திகிட்டு இருந்தா. அப்புறம் தூங்கி சரியான காய்ச்சல் அடிச்சிது. விடிய
பேச்சுக் குரல் கேட்கவே கண்கை ராதாவைப் பார்த்ததும் "அம்மி" என்
9 எங்கள் கவனி ன

ரு காதல் கதை
(06)
- திருக்கோவில் யோகா.யோகேந்திரன்
 ெவிட்டு உள்ளே சென்றாள் ராதா. ஒரு பதட்டம் காணப்பட்டது.
குழந்தையின் தலையை வருடிக் வுடன் அருகில் படுத்திருந்தது.
ண்டு ''வாங்க டாக்டர்” என்றவாறு
தக்கு எப்பிடி இருக்கு?'
ன் இருக்கு"
கவைத்துப் பார்த்தாள். காய்ச்சல்
ங்க இல்லியா? அது தொட்டு ஒரே ப்போனா. ராப் பத்து மணி வாக்கில விடிய பெனாத்திக் கிட்டு இருந்தா.''
ள இலேசாகத் திறந்த குழந்தை றபடி எழுந்து உட்கார்ந்தது.

Page 53
''அம்மி" மட்ட மல்லி ப்பா எப்பா.
எப்பா அம்மி” (அம்மா எனக்கு தம்பி சாமியிடம் போக வேண்டாம் அம்மா
குழந்தையின் பேச்சைக் கேட்ட ராத தன்னைக் கட்டுப்படுத்த முடியாதவன்
ராதா எதுவும் பேசாமல் இருக்கவே ஒயா மாத்தெக்க ஆதற்நத்த" (ஏன என்மீது உங்களுக்கு அன்பு இல்லை
அய் ப்பா எஹெம கியன்னே? அம் ஆதறய் (ஏன் பபா அப்படிச் சொல்றி தானே?.. மிக அன்பு)
அவள் கூறியதைக் கேட்டு புன் சி ஆயாசத்துடன் கண்களை மூடிக் கெ இருக்கிறாள் என்ற நம்பிக்கை போர்
அப்போது பதினெட்டு வயது மதிக்கத் வந்து அவளருகில் வைத்து விட்டு "கு
ஜயலத்தின் தங்கைதானே இவ உங்களுக்கும் தமிழ் தெரியுமா'' எ
அந்தப் பெண் பதிலேதும் சொல்ல உள்ளே ஓடினாள்.
அப்போது வெளியில் வந்த ஜயலத் நேத்ரா புஸ்பாஞ்சலி. நாம நேத்ரா ெ கொஞ்சம் கூட தெரியுது இல்லே. குடுக்கச் சொன்னது''.
அந்தப் பெண் ஏன் அப்படி சிரித்துக் கொண்டதும் ராதாவுக்கும் சிரிப்பு .
"ஏன் மிஸ்டர் ஜயலத். நான் உங்க
51 சங்கர் ஆவணி மா

அம்மி ஒயா தெய்யோ லங்க யன்ட பப் பாப்பா வேண்டாம். அம்மா நீங்க
ரவுக்கு கண்கள் கலங்கின. ஜயலத் அாக உள்ளே சென்றான்.
"அய் அம்மி மாவ தாலா யன்னெ? எம்மா என்னை விட்டுப் போறீங்க?
லயா)
மி ஒயாத்தெக்க ஆதற்ய்..? ஹரிம நீங்க? அம்மா உங்கள் மேல் அன்பு
ரிப்புடன் தலையை அசைத்துவிட்டு காண்டது குழந்தை. அம்மா அருகில்
லும்.
த் தக்க ஒரு பெண் தேநீர் கொண்டு தடிங்க” என்றாள் சிரித்த முகத்துடன்.
ள் என நினைத்தவளாக "ஓ...! ன்று கேட்டாள்.
ரமல் வாயைப் பொத்திச் சிரித்தபடி
''அவ தான் நம்ம தங்கச்சி பேரு சொல்லி கூப்பிடுறது. அதுக்கு தெமள் நாம் தான் குடிங்க சொல்லி ரீ
க் கொண்டு ஓடினாள் எனப் புரிந்து வந்தது.
-ளிட்ட ஒரு விசயம் கேக்கலாமா ?

Page 54
"கேளுங்க மேடம். என்ன வாச்சும்
"கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்
"சேச்சே தப்பா ஒண்ணுமே நென நெனச்சத கேளுங்க"
"ஜயலத் நீங்க ஏன் இன்னொரு க
''அது நமக்கு இஸ்டம் கெடயாது
"அப்பிடிச் சொல்லாதீங்க. இதில் குழந்தையின் ஏக்கம் பெரிசாக உ
"நீங்க சொல்றது சரி மேடம். ஆனா
முடியலியே''
"ஏன் அப்பிடி'
"கொளந்தைய நெனச்சி நான் ! கொளந்தைய கொடும் செஞ்சா நா
சிறு பையன் மாதிரி அவன் கூறிய வி கூடவே இவன் இப்பிடி விபரமில்லா எரிச்சலும் வந்தது. இவனை எப்படி திருப்பியே ஆக வேண்டும். இவன் குழந்தை படுகின்ற ஏக்கம் தன்னை திருமணத்திற்கு வற்புறுத்த வேண்டி "'நீங்க நினைக்கிற மாதிரி எல்ல மாட்டாங்க. நீங்க நல்லா விசாரிச்சு பார்த்து கல்யாணம் செய்ங்க.''
"மேடம் ஒங்களுக்குத் தெரியுது இல் என்னோட சித்ரா மேல நாம உசி மனசில அப்பிடியே இருக்கிறது. அல் மத்தப் பொண்ணு இருக்க ஏலும்?'
ஜயலத் தன் மனைவிமேல் வைத்தி 52 செங்கதிர் தவணி 20

கேளுங்க"
களே?''
ச்சுக்க மாட்டன். கேளுங்க கேக்க
ல்யாணம் பண்ணிக்கக் கூடாது?”
மேடம்''.
உங்க இஸ்டத்தை விட இந்தக் ங்களுக்குத் தெரியலையா?”
( நமக்கு அது பத்தி நெனச்சி பாக்க
ஒரு கலியாணம் கட்ட அவ எங்
ம என்ன பண்றது."
தம் அவளுக்கு நகைப்பாக இருந்தது. தவனாக இருக்கின்றானே என்று சிறு ஓயாவது மறுமணத்தின் பால் திசை
மறுமணம் செய்யாவிட்டால் இந்தக் பும் பாதிக்கும் என்பதால் அவனைத் யது அவசியம் என நினைத்தவளாக ாப் பெண்களுமே அப்பிடி இருக்க பேசிப் பழகி ஒரு நல்ல பெண்ணாப்
லே நம்ம எப்பிடி சீவிச்சோம் என்கிறது. ரே வெச்சிருந்ததுபத்தி. அவரு நம்ம வரு இருக்கிற மனசுல எப்பிடி மேடம்
06
ருந்த அன்பும் பிரியமும் அவளுக்குப்

Page 55
புரிந்தது. குழந்தை மேலுள்ள அக்கா தாயின் ஏக்கம் குழந்தையின் மன ை அவன் பெரிதாக உணரவில்லை என் இருந்தது. அவனது பேச்சை ஏற்றுக் வற்புறுத்தும் நோக்கில் "'சரி.. சரி என ஜயலத் . ஆனாலும் வெகு சீக்கிரம் ஒரு நல்ல முடிவுக்கு வாங்க. அதுதான்
"மேடம் கலியாணம் கட்டிக்கச் ெ பண்ணினதாலதான் நாம் இஞ்ச எட
''அப்பிடியா..? அப்போ எல்லாப் ே வேணும் என்கிறது புரியுது. நீங்கதா இருக்கீங்க. குழந்தையை அன்பாகச் வேணும். நல்ல பெண்ணாத் தேடிக்
அல்லது இந்த குட்டித் தேவதையை போகலாம்.''
"ஐயோ! மேடம் அப்பிடிச் சொல்லா சரி நடந்தா நானு உசிரோட இருக்க முக்கியம்.''
"நெருப்பு என்று சொன்னா வாய்
குழந்தையின் உயிருக்கு ஒன்றும் . உள்ள ஏக்கமும் தவிப்பும் அதனோ
"ஐயோ மேடம் அப்படீன்னா நாம என் இரு கைகளாலும் தாங்கிப் பிடித்து ஜயலத்.
"முதல்ல இப்பிடி மேடம் மேடம் என்கி என்னை நினைச்சு பேரைச் சொல் பற்றிக் கொஞ்சம் யோசிச்சு ஒரு மு நான் போறன்.''
''சரி மிஸ் ராதா நீங்க நம்ம கொள
53 செங்கதிர் அணி 20

மறயும் பாசமும் புரிந்தது. அதேசமயம் ச வெகுவாகப் பாதிக்கும் என்பதை பது அவளுக்குக் கவலை தருவதாக க் கொள்ளாமல் அவனை மேலும் எக்கு எல்லாமே விளங்குது மிஸ்டர் பழசுகளை மறந்து குழந்தைக்காக ன் இப்ப என்னால சொல்ல முடியும்.''
சால்லி எல்லாப்பேரும் கரைச்சல் மாத்தம் எடுத்துக்கிட்டு வந்தது.''
பருக்கும் நீங்க கலியாணம் கட்ட என் புரிஞ்சு கொள்ளமாட்டேன் என 5 கவனிக்க ஒரு அம்மா கட்டாயம் கண்டு பிடிச்சு கல்யாணம் கட்டுங்க. I உங்களால் காப்பாற்ற முடியாமற்
தீங்க. எங் கொளந்தைக்கு எதினா மாட்டன். எனக்கு எந் கொளந்ததான்
வெந்து விடாது மிஸ்டர் ஜயலத். ஆகி விடாது. ஆனா அதன் மனசில
ட மனசை மிகவும் பாதிக்கும்."
எனதான் பண்ணட்டும்" தன் தலையை க் கொண்டு கண்களை மூடினான்
ற பேச்சை விடுங்க. ஒரு பிரெண்டாக லுங்க. நான் சொன்ன விசயத்தைப் டிவை எடுங்க. எனக்கு நேரமாகுது.
தேமேல இத்தன அக்கறயோட நம்ம

Page 56
கலியாணம் பத்தி சொல்றது. அ பாக்கிறது.''
"அப்பாடா.. இப்பவாவது யோசிக்க சந்தோசம் யோசிக்கிறதோட நிறுத்த
"மிஸ் ராதா ஒரு விசயம் உங்க நம்மள் தப்பா எடுத்துப்பீங்களோ 6 சொல்லத்தான் வேணும் நீங்க
அதனால...''
"ம் சொல்லுங்க அதனால?'
"இஞ்ச வராம இருந்தீங்கன்னா மிச்
சாட்டையால் அடிபட்ட உணர்வோடு வார்த்தைகள் அவள் சிறிதும் எதிர் காகவும் அவனுக்காகவும் இரக்கம் யோசிப்பதென்ன? கவலைப்படுவதெ சூனியமாகி விடக் கூடாதென்கின்ற பற்றி இவனிடம் வாதித்ததென்ன? ! எரிச்சலுற்றாள்.
மறுகணம் அவனது கோரிக்கையில் | புரிந்தது.
மிறடு விழுங்கியவளாக "எனக்கு ? ஜயலத். உங்கள் மகள் கடற்கரைய ஓடி வந்ததும் உங்க மனைவியைப் நானும் கொஞ்சம் குழம்பிப்போனன். இனி நான் உங்களையோ உங்க கு சரி தானே...?''
ஜயலத் எதுவும் பேசாமல் நின்றான் அது அயர்ந்து தூங்கிக் கொண்டி பார்த்தாள். காய்ச்சல் இலேசாகி விட்டி நிம்மதி குழந்தைக்கு.
64 களங்கள் கணினி

துக்கு நாம் கொஞ்சம் யோசித்துப்
மாம் என முடிவெடுத்தீங்களே. மிச்சம் தாம் செய்தும் காட்டுங்க?”
கிட்ட சொல்லணும். வந்து.. நீங்க என்னமோ தெரியல. ஆனாக்கூட அத நம்ம சித்ரா போல இருக்கீங்க
=சம் நல்லாருக்கும் இல்லியா?'
5 நிமிர்ந்தாள் ராதா. அவன் கூறிய ர்பார்க்காதவை. அந்தக் குழந்தைக் 5 கொண்டுதான் இவ்வளவு தூரம் ன்ன? அவ்விருவரினதும் எதிர்காலம்
அக்கறையில் அவனது மறுமணம் இவன் பேசுகின்ற பேச்சென்ன? என
பொதிந்திருந்த நியாயம் அவளுக்குப்
டங்க நிலைமை புரியிது மிஸ்டர் பில் அம்மா எனக் கத்திக் கொண்டு பால எனது தோற்றம் இருந்ததாலும் என்னை மன்னிச்சுக் கொள்ளுங்க. ழந்தையையோ பார்க்க வரமாட்டன்
- குழந்தையைப் பார்த்தாள் ராதா. நந்தது. நெற்றியில் கை வைத்துப் அருந்தது. நிழலை நிஜமென்று நம்பிய

Page 57
"மிஸ்டர் ஜயலத். பிள்ளைக்குக் காய்ச் வந்தால் என்னிடம் கொண்டு வர விரு வேற இடத்தில் கொண்டு காட்டுக தான் பிரச்சினை தீர ஒரே வழி. 8 ஆத்மாவும் அதைத்தான் விரும்பும். ) நான் இதெல்லாம் சொல்ல வேண்டி வெளியேறினாள் ராதா.
அவளைப் பின் தொடர்ந்த ஜயலத் த இஞ்ச வரவேணாம் சொன்னதால நெனச்சத சொல்றது நம்ம கெட்ட ெ
"பரவாயில்லை. நீங்க அப்பிடிச் சொன ஆனா நீங்க சொன்னது சரிதான். ந குழந்தையைக் குழப்புவது மட்டுமி ஏற்படுத்தக்கூடும் என நீங்க நின அதைப்பற்றி ஒன்றும் யோசிக்க வேன புறப்பட்டுச் சென்றாள் ராதா.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் ராத ஆனால் அடிக்கடி நினைத்துக் கொள் மத்தியிலும் அவளது நினைவுப் பால் செல்வதும் அவர்கள் இப்போ என்ன அவள் யோசிப்பதும் வழக்கமாக இ மனசு அவாவுற்ற போதும் அது ! கொள்வாள்.
அவ்விருவர் மட்டுமல்லாது ஜயலத்தி மனக் கண்ணில் தோன்றி மறைவ கேட்டபோது சிறு குழந்தைபோல அவள் உள்ளே ஓடியதை நினைக்கு இப்படியாக அடிக்கடி அவர்களை நிலையில் இரு மாதங்களைக் கடத்தி இரண்டு மாதங்களின் பின்பு ஒரு ந
55 எசங்கதிர் கணின

சல் விட்டிருக்கு. திரும்பவும் காய்ச்சல் நம்பினால் கொண்டு வாங்க அல்லது க. நீங்க கல்யாணம் செய்யிறது இறந்து போன உங்க மனைவியின் நீங்க ஒரு எழுத்தாளர். உங்களுக்கு பதில்லை. சரி நான் போய் வாறன்"
தயங்கியபடி "மிஸ் ராதா உங்ககிட்ட நம்மள மன்னிச்சிடுங்க. டக்குனு காணம். அப்புறமா துக்கம் வர்ருது."
மனதும் கவலையாகத்தான் இருந்தது. ான் உங்க மனைவிபோல இருப்பது ல்லாம வேற பிரச்சினைகளையும் னக்கிறதில தப்பே இல்ல. நீங்க சாம். நான் வர்ரன்" கூறிக் கொண்டே
பா அவ்விருவரையும் சந்திக்வில்லை. வாள். எத்தனையோ வேலைகளுக்கு தையில் அவ்விருவரும் குறுக்கிட்டுச் செய்து கொண்டிருப்பார்களோ என நந்தது. அவர்களைப் போய்ப்பார்க்க தவறென மனசைக் கட்டுப்படுத்திக்
ன் தங்கை நேத்ராஞ்சலி கூட அவள் Tள். தமிழ் தெரியுமா எனத் தான் வாயை மூடிச் சிரித்துக் கொண்டு ம் போது ராதாவுக்கும் சிரிப்பு வரும். நினைவிலிருந்து அகற்ற முடியாத கதி விட்டாள் ராதா. ாள்.......!
(கதை தொடரும்..........

Page 58
தமிழ்க் கதைஞர் 2010 ஆம் ஆண்டுக்கான சி
எழுத்தாள முதலாம் காலாண்டு) முதலாமிடம்
கெகிராவைஸஹா
இரண்டாமிடம்
வழங்கப்படவில்லை மூன்றாமிடம்
சந்திரகாந்தா முருகா சிறப்புப் பாராட்டு
கே.ஆர்.டேவிட்
இரண்டாம் காலாண்டு முதலாமிடம்
மருதம் கேதீஸ்
இரண்டாமிடம்
தி.மயூரன்
மூன்றாமிடம்
வழங்கப்படவில்லை சிறப்புப் பாராட்டு
க.சட்டநாதன் சிறப்புப் பாராட்டு
பவானி சிவகுமார்
மூன்றாம் காலாண்டு முதலாமிடம்
சந்திரகாந்தா முருகா இரண்டாமிடம்
களுவாஞ்சிக்குடி யோ மூன்றாமிடம்
கிறிஸ்டி முருகுப்பிள் சிறப்புப் பாராட்டு
பவானி சிவகுமாரன்
நான்காம் காலாண்டு
வழங்கப்படவில்லை
முதலாமிடம் இரண்டாமிடம் மூன்றாமிடம்
எம்.எஸ்.அமானுல்
ராணி சீதரன்
ப பரிசளிப்பு விழா 2011, செப்டம்பர் 04 ஞாயிற்று மண்டபத்தில் தகவம் தலைவர் திரு. மாத்தளை
56)
|செங்கதிர் ஆவணி 20

வட்டம் - (தகவம்) =றுகதை மதிப்பீட்டு முடிவுகள்
சிறுகதை
பத்திரிகை/
சஞ்சிகை அங்கும் இங்கும்
ர்
மல்லிகை
னந்தன் வாழ்க்கையின்ரணங்கள் மல்லிகை
பாண் போறணை
ஜீவநதி
ஒளவைதரு முகிலி
கலைமுகம்
வாசமில்லா மலர்கள்
சுடர் ஒளி
சடங்கு
கலைமுகம்
ன்
நிழல் கொஞ்சம் தா
ஜீவநதி
னந்தன் உண்மை வலி
மல்லிகை
Tகன்
வீரகேசரி
ளை
பயணம் எங்கே உண்மையின் ஒளி மீண்டும் புதிதாய்ப் பிறப்போம்.
தொண்டன்
வீரகேசரி
பா
தாய்மை
ஜீவநதி
இன்று மட்டும்
மல்லிகை
புக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை ள கார்த்திகேசு தலைமையில் நடைபெறும்.

Page 59
விசுவாமித்திர பக்க
முன்னீடு கடந்த ஜூன், ஜூலை மாத
விசுவாமித்திரனைக் காணவில்லை எ துளைத்தெடுத்துவிட்ட செய்தி விசு அவசர அவசரமாக 'மனதில
அ.விஸ்ணுவர்த்தியின் சிறுகதைத் துண்டில் எழுதி அனுப்பி வைத்தேன்
விமர்சனம் என்பது யாகம் போன்றது. தவம் இயற்றி மனதில் ஒரு புனிதப் அறுவடைக்கும் இடையிலான சமன் ஆகும். சில விமர்சகர்கள் ஆ! செய்கின்றனர். என்பதும் என் துணிபு. அடியேன். இன்னுஞ் சொல்லப்போ வித்துவத்தைக் காட்ட முனையும் வித் விசுவாமித்திரன். அறிமுகம் இல்லை மனப்பான்மையோடு பார்த்தல் என்பா தரிசனம், அறியாதோர்க்கு ரவை த அவ்வாறு பார்த்தல் வாசகனின் இ விசுவாமித்திர விதி
சில சஞ்சிகைகள் இலக்கியத்தை எ கட்டிக் கொண்டு கோசம் போடுகின்ற விளைச்சல் தரும் போல கிடக்குதெ செய்திகள் வருகின்றன. உண்பை சிறுகதைகளையோ கதைகளில் பெரும்பாலான சஞ்சிகைகளில் கா மித்திரனுக்குத் தூக்கம் வராத ச காதிலே எட்ட வைத்தபோது அவர் பட்டியலைத் தூக்கிப் போட்டாலும் 6 சோதனை முயற்சி வேறு என்று கெ
முடித்துக் கொண்டார்.
எ சங்கர் கவணி 20

'செங் கதிர்களில் இரண்டாம் ன்று கேட்டு வாசகர்கள் ஆசிரியரைத் வாமித்திரனுக்குக் கசிந்து வந்தது.
உறுதி வேண் டும்' என்ற தொகுதிக்கான விமர்சனத்தை ஒரு
பேதம் கடந்த நிலையில் வித்துவத் பணி என உன்னி விதைப்புக்கும் (பாட்டைச் சீர்செய்தலே விமர்சனம் ற்றலிலக்கியத்துக்குத் துரோகம் இவர்களிலிருந்து வேறுபட்டவன்தான் னால் விமர்சனம் என்ற பெயரில் தை தெரியாதவன் இந்த இரண்டாம் யென்பதற்காக நல்லதையும் துடக்கு ாற்பட்டதல்ல. 'அறிந்தோர்க்கு வைர ரிசனம்' என்பதும் என் பணி அல்ல. றைமையை மீறும் செயல் என்பது
பளர்ப்பதாகத் தலையிலே முண்டாசு மன. "நேற்று முளைச்ச 'கதிர்' நல்ல
ண்டு" கடல் கடந்த திக்கிலிருந்து Dயைச் சொல்லப்போனால் நல்ல
சோதனை முயற்சிகளையோ ணக் கிடைப்பதில்லை என்பதுதான் ங்கதி. இதனைச் செங்கதிரோனின் செங்கதிரில் வந்த சிறுகதைகளின் பாட்டார். நல்ல சிறுகதைகள் வேறு. சால்லி விசுவாமித்திரன் விவாதத்தை

Page 60
நோக்கல்
நூல்
ஆக்கியோன் வகுதி
1 1 1
உn1 6வது கறி
சிறுகதை என்பது அளவில் சிறிய சிற்பி எனக் கூறப்படும் புதுமைப்பித்த இரண்டு பக்கங்களிலும் 'துன்பக் பக்கங்களிலும் எழுதினார். சிறுகதை விட உணர்வுகளின் வாழுகைதான் ஒரு சமூகத்தளத்தில் பல்வேறு மனி அது பற்றியதான உணர்வுகளை 6 மேலெழுந்து சேதியொன்றினைச் செ ஆகும். இந்தத் தேற்றத்தினை நிறுவ தொகுப்பு எனலாம்.
'மனதில் உறுதி வேண்டும்' என் அ.விஸ்ணுவர்த்தினி இருபது வயடு கலைப்பீட மாணவி. 'ஜீவநதி' eெ சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. | செங்கதிர், ஞானம், மல்லிகை, ஜீவந ஆகிய சஞ்சிகைகளில் இக்கதைகள் வெளிவரும் 'செங்கதிர்' 'உன்ன சிறுகதையைப் பிரசுரித்ததன் மூலம்
அறிமுகம் செய்ததாக விஸ்ணுவர்த நூலிற் கிடந்தது.
சிறுகதையுலகிற் பிரவேசம் செய்து பிரபல சஞ்சிகைகளில் கதைகள் (58) செங்கதிர் ஆவணி 2010

மனதில் உறுதி வேண்டும்' ஆ.விஸ்ணுவர்த்தினி. சிறுகதைத் தொகுதி.
01)
கதை அல்ல. நவீன சிறுகதையின் ன் 'பொன்னகரம்' என்ற சிறுகதையை கேணி' என்பதை முப்பத்திரெண்டு தயில் எழுத்துக்களின் ஆளுகையை - முன்னிலை. தனக்கென இருக்கும் த நடத்தைக் கோலங்கள் இருக்கும். எழுத்து(த் தொழில்) நுட்பத்தினூடாக சால்லுதல் நல்ல சிறுகதையின் பண்பு முனையும் கதைகளே இச் சிறுகதைத்
12)
ற இத்தொகுப்பை வெளியிட்டுள்ள தே நிரம்பிய யாழ் பல்கலைக்கழக வளியீடான இத் தொகுப்பில் பத்து பிரபல இலக்கியச் சஞ்சிகைகளான தி, படிகள், கதிரவன், யாழ்.தினக்குரல் வெளிவந்துள்ளன. கிழக்கில் இருந்து னை நம்பித்தானே' என்ற தனது மம் அவரை இலக்கிய உலகிற்கு த்தினியின் ஒப்புதல் வாக்குமூலமும்
இரண்டேயிரண்டு வருடங்களுக்குள் பிரசுரமானதும் தொகுதியொன்றை

Page 61
வெளிக் கொணர்ந்ததும் வாழ்வியல் துன்பம், என்பவற்றுடன் தியாகம், வற்றினூடாக கதைத் தரிசிப்புகளுக் இருப்பு போன்றவற்றின் மீதான . நூலாசிரியரின் அறிமுகக் குறிப்புகள சிறுகதை உலகிற்கு நல்ல சேதி ! எதிர்கால விருட்சத்தின் வேர் விடு
(05
தொகுதியில் பத்துக் கதைகள் உ கதையில் வரும் 'கந்தையாக் கிழவ என்பதில் 'சைக்கிள் கடை சுரே பாத்திரங்கள்.
"இந்தா பிள்ளை ... இது என்ரை ரீச்சர் தந்தது..... என்ரை பேத்தியில் பெரிசே... அவளுக்கு சில்லுவண்டில் கிழவனின் வார்த்தைகள் நெஞ்சில் ந பேரப் பிள்ளையின் ஆசைக்காக தன பாத்திரம் கந்தையாக் கிழவன் | செய்யப்பட்டிருப்பதால் 'ஆர் கொசே
'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ப சாதி என்பதற்காக தனது மகன் விரும்பு அலறிக்காய் கொடுத்து மறைமுகம் பாத்திரத்தைக் கொண்டது. சாதி கதைப்பின்னலைக் கொண்டிருந்தாலு தொலைக்காட்சி நாடகத்துக்குப் ெ பெண்ணியவாதிகள் ஏற்றுக் ( பெண்ணியச் சார்பா? இல்லையா தொக்கிநிற்கும் கேள்விகள் . வன்மு படுகின்றது. அதே வேளை சாதியம் இன்னுமொரு கதையில் மொட்டவிழ் மிதவாதமாக உள்ளது. பின்னை சிலாகிக்கத்தக்கது. 'உன்னை நம்
இரண்டு கதைகளும் எஞ் சிய வேறுபடும் பாங்கில் அமைந்தவை. (59) செங்கதிர் ஆவணி 23
சிலாகிக்க உள்ள மொட்டவிடு

துன்பங்களின் குறியீடான வறுமை, சாதியம், புரிதலின்மை ஆகிய கும் அப்பால் பெண்ணியம், சமூக அணுகுமுறை சார்ந்த பார்வையும் ரகும். இந்த அறிமுகக் குறிப்புக்கள் என்பதுடன் விஸ்ணுவர்த்தினி என்ற
கயும் ஆகும்.
1
ள்ளடக்கம். 'ஆர் கொலோ' என்ற பன்' மற்றும் 'மாறும் மானிடங்கள்' ஸ்' ஆகியன தியாகம் செய்யும்
கண் ஒப்பரேசனுக்காகத் தவமணி வரை ஆசையைவிட என்ரை கண்
வாங்கிக் குடு.'' என்ற கந்தையாக் ைெலப்பவை. கால் ஊனமான தனது ரது பார்வையைத் தியாகம் செய்யும் நல்ல முறையில் பாத்திர வார்ப்பு
லா' மனதை வெல்கிறது.
பது சாதியம் பற்றிய கதை. வேற்றுச் பிக் கட்டியவளை பத்தியச் சாப்பாட்டில் ாகக் கொலை செய்யும் மாமியார் யெத்துக்கு எதிரான நல்லதொரு ம் முடிவின் அடிப்படையில் இக்கதை பாருந்தும். நமக்குப் பொருந்துமா? கொள் வார் களா? (கதாசிரியர் -?) என் பன விசுவாமித்திரனில் மறை சார்ந்த முடிவு முன்வைக்கப் - பற்றிய 'மனத்தாங்கல்கள்' என்ற தல்போல கதையோட்டமும் முடிவும் யை கதையின் பிரச்சார உத்தி பித்தானே', 'புரிந்துணர்வு' ஆகிய
எட்டுக் கதைகளிலுமிரு ந் து 'உன்னை நம்பித்தானே' என்ற

Page 62
கதையில் கதாசிரியர் தானே சுய பின்னப்படுகின்றது. தாயிடம் கூறாமல் சொல்லி வெற்றி பெறும் புதிய வெளிப்பாடு. 'புரிந்துணர்வு' என்ற பாத்திரம் நன்றாக உருவகிக்கப்பட் அச்சொட்டாக வெளிவரும் நல்ல 'உன்னை நம்பித்தானே', 'புரிந்து ஆசிரியரின் வல்லமையைக் கட்டியம் நாளும் மற்றவையட்ட உடுக்கத் து
அந்தக் கடவுள் அதையும் கேட்க செய்யறது .. வேற வழியில்லை.'' 'மிடிமை அழிந்திடேல்' என்ற க பொட்டாகி நிற்கும் தன்மையது. தென்மேற்கு மூலையில் வெள்ளை கட்டில் ஒன்று சரித்து வைக்கப்பட் மரண வீட்டில் இறுதிக்கிரியைகள் ந நோகேன்' என்ற கதையில் குற்ற எல்லோராலும் சொல்ல முடியாத !
வாழ்வுச் சிக்கலுக்குள் மாட்டிக் கொ இறந்த காலத்தைப் புதைத்து 6 முயற்சிக்கும் பெண்ணை அடையா வேண்டும்' என்பது மகுடம் தாங்கிய கதை. போர்க்கால சூழ்நிலையி பெண்ணியத்தின் கோட்பாட்டை தெளி அணுகுமுறை வெற்றி எனலாம்.
பத்துக் கதைகளிலும் அவலநிலையில் கதை பின்னப்பட்டிருத்தல், ஏழு க இல்லாத குடும்பச் சூழ்நிலை பில் என்பதன் காரணமாக தொகுதியை மனப்பான்மை தொக்கினாலும் அத சுட்ட மனம் இடம் தரவில்லை.
ஏதாவது ஒரு கதையின் தலைப்பே ெ என்ற எந்த விதிமுறையும் நடை ஏதாவதொரு காரணம் பற்றி கதை 60 செங்கதிர் ஆகணி 20

பாத்திரமாகி மகளாக மாறி கதை - மகள் தந்தையிடம் தனது காதலைச் உத்தி பெண்ணிய சிந்தனையின் கதையில் 'ரசாக்' என்ற முஸ்லீம் டுள்ளது. கொழும்புப் பின்னணியில் லதொரு பாத்திரம். மொத்தத்தில் ணர்வு' ஆகிய இரண்டு கதைகளும் கூறும் கதைகள் எனலாம். "இவ்வளவு ணிதான் கேட்காமலிருந்தம். ஆனால் - வைச்சுட்டானே. இனி என்னம்மா என்று வறுமையை ஓங்கி ஒலிக்கும் கதையில் வரும் வசனம் நெற்றிப் அவ்வாறே 'வீட்டின் முன்புறத்தில் வேட்டி ஒன்று கட்டப்பட்ட இடத்தில் டிருக்கிறது.' என்ற வரிகள் மூலம் 5டந்தேறிவிட்டன என்பதை 'யாரொடு றியீட்டின் மூலம் சொன்னவிதமும்
இயலுமைகள்.
ண்ட பெண்ணின் கதை 'மறுவாழ்வு'. எதிர் காலத்தை விதைத்து வாழ ாம் காட்டும் கதை. 'மனதில் உறுதி கதை. இதுவொரு பிரச்சார உத்திக் ல் பட்டும் படாமலும் காலூன்றி ரிவாக முன்வைத்தல் இக்கதாசிரியரின்
லுள்ள குடும்பத்தை மையம் கொண்டு தைகளில் தலைவனோ தலைவியோ ன்னணியாக சித்தரிக்கப்பட்டிருத்தல்
ஒருசேர வாசிக்கும்போது தொய்வு கனைத் தொகுதியின் குறைபாடாகச்
தொகுதியின் தலைப்பாக வரவேண்டும் முறையில் இல்லை. இருந்தாலும் யான்றைத் தேர்ந்து (மனதில் உறுதி

Page 63
வேண்டும்) அதன் தலைப்பை இடுக சில கதைத் தலைப்புக்கள் இத் தொகு இட்டிருந்தால் கணனி வடிவமைப்பில கூடுதலான உயிரோட்டம் கிடைத்தி
(04 ஆங்கிலேய, ஐரோப்பிய இலக்கியங்க நாடுகளின் இலக்கியங்கள் முன் இன்றைய நிலையில் போருக்குப் பின் கதைகள் தொகுப்பில் காணாமல் போ 'ஆர்கொலோ', 'யாரொடு நோகே போன்ற மிடுக்கான தலைப்புகளும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் பாங்கி நீரோடை போலும் வசனங்களும் விஸ் என்பதும் எம் துணிபு. விஸ்ணுவர்த்தி பயிர்.
மொழி வரதன்
இலயிப்பு
அமைதி நிலவியது - அமைதி நிலவியது
தொலைக்காட் தொடரியல் பள மழைச்சத்தம் : மண்டைக்குள் | படக்கென ஓர் பட்டென யன்ன சட்டென் பின்,
சடா ரென ஏே என்றாலும்
மனித ஜீவன்கள் மத் மரண அமைதி நிலம்
|செங்கதிர் ஆவணி 20

கின்றனர். புதுமெய் காணும் வேறு தப்பில் உள்ளன. அவற்றிலொன்றை ான அட்டைப் படத்துக்கு இன்னும் ருக்கும்.
களைப் பின் தள்ளி மூன்றாம் உலக எணிக்கு வந்து கொண்டிருக்கும் னரான சூழ்நிலைகளைத் தரிசிக்கும் யுள்ளமை கண்ணை உறுத்தினாலும் கன்', 'மிடிமையில் அழிந்திடேல்' காத்திரமான பாத்திர வார்ப்புகளும் லான பிரச்சார உத்தியும் தெளிந்த ணுவர்த்தினிக்கு விலாசம் தேடித்தரும் இனி முளையில் தெரியும் விளையும்
இரண்டாம் விசுவாமித்திரன் -
கடும்
* மினுமினுத்தது (பளத்தது
லசலத்தது | தொடர் குறுகுறுத்தது.
ஒலி ஒலித்தது
ல் படபடத்தது கதவு சடசடத்தது தா உடைபட்டது
தியில் யேது.
ஃ...........

Page 64
ஒழுங்கு
தலைமை எறும்பு கூறியது: 'ஒழுங்காகச் செல்லுங்கள். காத்திருக்கிறது.'
ஓர் எறும்பு -
'என்பாட்டில் நான் போவேன் உடைத்துக் கொண்டு தனி
கொஞ்ச நேரத்தில் -
வரிசை குலையாமல் போ வாயில் அரிசியோடு திரும்பு
ஒற்றை எறும்பின் முகம் ஒ
நிரை குழம்பாத எறும்புகளி
'வரிசை பிளப்பான் பரிசை இழப்பான்'
நன்றி:-
62 செங்கதிர்கவரி 2010

3ெ7:12
... பரிசு உங்களுக்குக்
எ...' என்று வரிசையை வழி போனது.
எ எறும்புகளெல்லாம் பி வந்தன.
டுங்கியது.
கல் ஒன்று சொன்னது:-
'காசி ஆனந்தன் கதைகள்'

Page 65
விளாசல் வீ,க்குட்டி
"மா
போக
"பே மடி அது வீரக்
மிதுனன்
''ஏன் ஊரி போ காசி
என்.
போய் வெறுங்கையோட வா குட்டிக்காரனெலுவா! அதுக சாமான்சட்டுகள் வாங்கிக் குடு ஊட்டில சண்டையாத்தானிருக்கு இல்ல. இந்தா ஒரு ஐந்நூறு ஒண்டப்பத்தியும் யோசிக்காம, டெ பொயித்துவா!
இந்த முற சரியான சனம்! வ புள்ளைகள் நல்லவடிவாப் பு: மாறுப்பட்டாப் புறகு கரச்சல் ! உழாத சனநெரிச்சல். புற்ற வந்ததுகளோ எனக் கெண்டாத் முற நானறிஞ்சளவுக்கு தாலி. ஓடிய கள்ளனுகள்ற கதையும் முன்னேறித்தான் பொயித்துப்போ தீர்த் திலதானே தீத் தமாடி பிதிர்கடமையை நிறைவேத்துவ எண்ணிக்கணக்கிட என்னா 6 சந்தோசமாகக் கோவிலுக்குப்
(63) செங்கதிர் ஆவணி 20

Dாங்கத் தீர்த்தக்கரைப்பக்கம் நல்லையா தில்லையன்?' (கத்தான் வேணும். கையில் பில ஒருசதக்காசியும் இல்ல! நான் யோசிச்சிக் கொண்டிருக்கன்
குட்டியண்ண!''
கனக்க யோசிக்கிறா? நம்மட ல இருக்கிற கோவிலுக்குப் ப்ச் சாமியக் கும்பிடுறதுக்கும் 1 கேக்கிறாங் களா? இந்தா னப்பாரன். வெறுங்கையோடு றன். மெய்தான் நீயும் புள்ள ள் ஆசைப்பட்டுக் கேக்கிற க்காட்டி வாற தீர்த்தக்கரமட்டும் தம்! எனக்கிட்டயும் கனக்க காசி
ரூபா. பேசாம வெச்சிக்கோ! பாஞ்சாதி , புள்ளயளக் கூட்டித்துப்
பட்டும், வழுதலையுமான உன்ட ணச்செடுத்துக் கூட்டித்துப்போ! படுவா! எள்ளெறிஞ்சா நிலத்தில் நீசல் போல எங்ககிடந்துதான் தெரியலடா தில்லையன். இந்த க்கொடி, மாலைகளப் பிச்சித்து - அடிபடல்ல. நாடு கொஞ்சம் ல? ஆடி அமாவாசையில நடக்கிற செத்தாத்துமாக்களுக்காகப் ங்க. அதுக்காக வந்த சனங்கள் » ஏலா! சரி நான் வாறன்.
பொயித்து வாங்க."

Page 66
வாசகர் பக்கம் 1
23
2 ஏப்ரல் மாத செங்கதிர் இதழ் அன்புமணி இரா.நாகலிங்கம் எதிர்நோக்கிய சவால்கள், பிர வீழ்ச்சி அனைத்தையும் உள் தளர்ந்து விடாமல் தைரியமாக வேகத்தோடும் விவேகத்தோடு மகத்தானது. பாராட்டுக்குரியது
136,
2 தரமான இலக்கிய ஏடாக ஆவல
செங்கதிரைப் "பாடும்மீன்'' மண் முயற்சிக்கு எனது உளங்கனி தரமான எழுத்தாளராக இலக்க வலம் வரும் உங்கள் எழுத்து இறைவனை வேண்டுதல் செய்க நீலாவணனின் அற்புதக் காவி செய்து நீலாவணனின் காவிய வைத்த உங்கள் கவிப்புலபை திறமைக்கும் பழைய தரமான கொடுக்கும் உங்களின் பண்பா
64 (செங்கதிர் ஆவணி மா

னவி
கிடைத்தது. நன்றி. மதிப்புக்குரிய
அவர்களின் மலர் -சஞ்சிகை ச்சினைகள், மூலதனம் - விற்பனை வாங்கி ஜீரணித்துக் கொண்டு மனம் - செங்கதிர் சஞ்சிகையின் எழுச்சிக்கு ம் தாங்கள் முன்னெடுத்துள்ள பணி
அன்புடன் கலாபூஷணம் அ.மு.பாறூக் மரைக்கார் வீதி, மருதமுனை - 04
எப்படுத்தப்படவேண்டிய புதுமை ஏடாக னிலிருந்து வெளியிடும் தங்கள் தளராத ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். ணப்புலமை வாய்ந்த மரபுக்கவிஞராக நடை மேலும் பொலிவு பெற்று வளர ன்ெறேன். மாபெரும் கவிச்சக்கரவர்த்தி பமான "வேளாண்மையை” நிறைவு த்தை 'விளைச்சல்' மூலம் முடித்து மக்கு மீண்டும் எனது பராட்டுக்கள். ( எழுத்தாளர்கட்கும் தனி மதிப்புக்
ட்டு உணர்வை மதிக்கிறேன்.
அன்புள்ள ஆரையம்பதி ஆ.தங்கராசா வேளாளர்தெரு, ஆரையம்பதி - 03

Page 67
'செங் ஆண்டுக்
ரூ1000 குறையாத
அன்ப
* "செங்கதிர்" இன் வரவுக்கும் வ
விரும்பும் நலம் விரும்பிகள் (உ தொகையை ஆசிரியரிடம் நேரில்
அல் * மக்கள் வங்கி (நகரக்கிளை), ம!
இல : 113100138588996 க்கு ன People's Bank (Town Bran Current account No:1131001
அல் * அஞ்சல் அலுவலகம், மட்டக்கள்
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - F( * காசோலைகள்/காசுக்கட்டளை |பெயரிடுக Cheques/Money order

கதிர' கதிர்
சந்தா : /-க்குக்
இயன்ற ளிப்பு
ளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய தவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் ல் வழங்கலாம். லது ட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு வைப்பிலிடலாம்.
ch) Batticaloa. 38588996 - For bank deposit
லது
ப்பில் மாற்றக் கூடியவாறு
or money orders களை த.கோபாலகிருஸ்ணன் எனப் sin favour of T.Gopalakrishnan

Page 68
***-*-* * *
என்னப்பா குழந்தை
அழுது அடம் பிடிக்கிறது?
- யூனைட்டெட் புத்தகசாலை
பாலாசங்குப்பிள்ளை, டல் துர்க்கா, பிரதான வீதி, சு ஈஸ்வரன் புத்தகாலயம், 4 அன்னை புத்தகசாலை, இ
தொட திக்கவயல் 15, பெயி
மட்டக் உலகத் தொலைபேசி எ
சுவைத்திரள் சுவைத்திரள் சுவை

சுவைத்திரள் சஞ்சிகை வாங்கித் தரட்டாம்? என்ன செய்வது?
எகிடைக்கும் இடங்கள் , திருமலை வீதி, மட்டக்களப்பு. போர் றோட், ஹட்டன்.
ன்னாகம். கண்டி.
ல.7, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
புகள்
5 தர்மன்
லி வீதி, களப்பு.
ண்: 077 026 5351
பத்திரள் சுவைத்திரள் சுவைத்திரள்