கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2012.12

Page 1
December 2012
Issue : 60
9(U8 1ெ8 (U8
ஆய்வார்வ
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப்பல்சுவைத் திங்களிதழ்
ஃ இவ்விதழ் ஆகுது
இலக்கிய வேள்வி,
மஃகழி 2012 - வீச்சு : 60
IMS0-2012
Snternational Mathematical Science dilyn

கேதீர்
bாமல் இலக்கியம் இல்லை
லர் நா. நவநாயகமூர்த்தி
செடும். வாசுகி காணாரெட்ணம்
திருமதிட ச. குருபரன்
வது இதழ்
திருமதி. பா. ரொ
60/=

Page 2
'செங் ஆண்டு
ரூ1000 குறையாது
அன்பு
* "செங்கதிர்" இன் வரவுக்கும் .
விரும்பும் நலம் விரும்பிகள் (2 தொகையை ஆசிரியரிடம் நேரி
அல
* மக்கள் வங்கி (நகரக்கிளை), மம்
இல : 11310O138588996 க்கு 6 People's Bank (Town Bra Current account No:113100
அ * அஞ்சல் அலுவலகம், மட்டக்கள்
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - F * காசோலைகள்/காசுக்கட்டறை பெயர்டுக Cheques/Money orde

கதிர்' ச் சந்தா : b/-க்குக் ந இயன்ற பளிப்பு
வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும் 1ல் வழங்கலாம். 5லது
மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு வைப்பிலிடலாம். nch) Batticaloa. D138588996 - For bank deposit 5லது -
ாப்பில் மாற்றக் கூடியவாறு
or money orders ரகளை த.கோபாலகிருஸ்ணன் எனப் rs in favour of T.Gopalakrishnan

Page 3
இலட்சியம் இல்லாமல் இ செங்கதிர் தோற்றம் 30.01.2008
(60
b) • 45
* ஈ
மார்கழி 2012(தி.வ. ஆண்டு - 2043)
5வது ஆண்டு) ஆசிரியர்: செங்கதிரோன்
தொ.பேசி/T.P - 065-2227876
077-2602634 மின்னஞ்சல் / E.mailsenkathirgopal@gmail.com
துணை ஆசிரியர்: அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 0777492861 மின்னஞ்சல் /E.mail - croOS_a@yahoo.com
தொடர்பு முகவரி : செங்கதிரோன் திரு.த.கோபாலகிருஸ்ணன் 19, மேல்மாடித் தெரு, மட்டக்களப்பு , இலங்கை.
Contact : Senkathiron T.Gopalakrishnan 19, Upstair Road, Batticaloa, Sri lanka.
ஆக்கங்களுக்கு ஆக்
செங்கதிர் மார்கழி 202

இலக்கியம் இல்லை ஆசிரியர் பக்கம் அதிதிப்பக்கம்
5
காசி ஆனந்தன் கதை 10
வேதனையின் வெளிப்பாடு
(மொழிபெயர்ப்புச் சிறுகதை)
- கலாபூஷணம் அ.மு.பாறுக் 12 மழைப்பழம்' சிறுவர்களுக்கான வடமோடிக் கூத்தின் ஓர் அனுபவம் " - துஸ்யந்தினி
17 =ழ மகள் தேடுகிறாள்.
(தொடர் கவிதை) - புதுமைவாணன். 22
பகிர்வு
23
28
இயற்கை அனர்த்தங்களும் அது தொடர்பிலான எழுத்தாக்க முயற்சிகளும் 24 சிலிர்ப்பு (குறுங்கதை)
- வேல் அமுதன் வாழ்வே உயர்வாகும் (கவிதை)
- தெமோதரை குறிஞ்சிவாணன் 29 சொல்வளம் பெருக்குவோம் - 40 - பன்மொழிப் புலவர் த.கனகரெத்தினம்
கதை கூறும் குறள் - 37 - கோத்திரன் சுதந்திரம் (கவிதை)
- வெலிப்பன்னை அத்தாஸ் (39
மட்டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் பட்டியல் - IX - செ. எதிர்மன்னசிங்கம் கொஞ்சம்... கொஞ்சம்... - வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) வாழ்க்கைத்தடம் - 09 - அன்புமணி 44 எதிர்கால முதியோரே (கவிதை)
- திருக்கோவில் யோகா யோகேந்திரன் (50
85 98
சின்னது சிரிப்பானது உண்மையானது 52 - பாலமீன்மடு கருணா
விசுவாமித்திர பக்கம்
பேராசிரியர் மெளனகுரு பக்கம் விளாசல் வீரக்குட்டி
இ இ இ
கியோரே பொறுப்பு

Page 4
ஆசிரியர் பக்கம்
டிசம்பர் 10 சர்வதேச மனித உ மனித உரிமைகள் பற்றியும் அவர் பேசப்படுகின்றன.
மனிதனை மனிதன் மதித்து உன்னைப்போல் உன் அயலவர் தந்தையர் மீதும் மனைவி பிள் தெரிந்த நீ ஏனையவர்களையும் 1 இலக்கியம், மற்றும் பண்பாட்டின் இனத்தவர் களையும் ஏற்றுக்கான மதத்தின் மீது விசுவாசம் கொண்ட மதித்து நடந்தால் - பதவி வருகி அதிகாரம் கைக்கு வரும்போது மன்னிக்கத் தெரிந்த உள்ளம் இ
உனக்கு உணவு தேடுவது லெ
எனில், இன்னொருவனுக்காக 2 மேல் நாட்டு அறிஞர் ஒருவ சொல்லியிருக்கிறார். ஆன்மீகவா
அரசியல் என்பது ஒரு தத்துவம் : பணி; மக்களுக்காகத் தன்னை என அரசியல் வாதிகள் உணர்
எழுத்து என்பது ஒரு ஊழியம்; ஒ மேம்பாடே என எழுத்தாளர்கள் எ களும், இலக்கியவாதிகளும், கன இதனோடு இணங்கிக் கைகோர்த்த மீறல்களுக்கு இடமேயிருக்காது.
'அன்பானவர்களே!
'உங்களால் இயன்ற அன் 'இன் வரவுக்கும் வளர்ச்
2 செங்குதிர மார்கழி 2012

--தத் தடை
உரிமைகள் தினம் ஆகும். இன்று ற்றின் மீறல்கள் பற்றியும் பரவலாகப்
வாழத்தெரிந்து கொண்டால் - னையும் நேசித்தால் - உனது தாய் ளைகள் மீதும் அன்பு செலுத்தத் மதிக்கத் தெரிந்தால் - உன் மொழி, மீது பற்றுக் கொண்ட நீ ஏனைய ன்டால் - நீ நம்பிக்கை வைத்துள்ள நீ ஏனைய மத நம்பிக்கைகளையும் ன்றபோது பணிவும் தொடர்ந்தால் - | அன்பு மேலோங்கியிருந்தால் - இருந்தால் ...
ௗகீக வாழ்க்கை (உலோகாயதம்) உணவு தேடுவதே ஆன்மீகம் என ர் ஆன் மீகத்திற்கு விளக்கம் திகள் இதைக் கடைப்பிடித்தால் ...
= நெறி; சத்தியம் நிறைந்த மக்கள் ஒறுக்கின்ற ஓர் உன்னத தியாகம் ந்து கொண்டால் ....
ரு தவம் ; அதன் இலக்கு மனிதநேய ண்ணிச் செயற்பட்டால் - எழுத்தாளர் லைஞர்களும் ஊடகவியலாளர்களும் துக் கொண்டால் ....... மனித உரிமை
- செங்கதிரோன்.
எபளிப்புக்களை வழங்கி “செங்கதிர்” சிக்கும் உதவுங்கள்.
'- ஆசிரியர் -

Page 5
அதிதிப்
'செங்கதிர்' ஆய்வார்வலர் அவர்களாவார்.
ஆய்வுத்துறையில் தன்னை முழுமை இலக்கியம், சமயம், வரலாறு, பண்பா ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருபவ கவனத்தை ஈர்த்தவர். காலச்சேற்றி பரியங்களை - பண்பாட்டுக் கோலங்க வெளிக்கொணர்ந்து அவற்றைத் தமிழ் அறிமுகப்படுத்தி வருபவர். (நூலாசி 'பண்டைத்தமிழர் பண்பாட்டுக் கோல
பல்கலைக்கழகம் செல்லாதவர். பட் கற்றுத் தமிழ் மொழியால் எழுதித் த காட்டாற்று வெள்ளம் போல் தன் 2 உள்ளத்துணர்வுகள், சிந்தனைகள்,
கவிதைகள், பாடல்கள், எனப் பல்வகை தந்து தமிழர்தம் சிந்தை குளிர்வித் துணை என்ற முனைப்புடன் செயற் இவராவார்.
வாழ்க்கைக்குறிப்பு:- கடந்த கால்நூற்றாண்டு காலமாக ஆய்வாளர், கவிஞர், பாடலாசிரிய பரிணாமங்களில் மிளிர்ந்துவரும் தம்பிலுவில் கிராமத்தில் திரு மா தம்பதியினருக்கு மூத்த புதல்வராக இளமைக்கல்வியை தம்பிலுவில் கிழ வித்தியாலயம்) உயர் கல்வியைத் த தொடர்ந்தார். இவ்வேளை உயர்தர கல்வி பயின்று உயர்தரப் பரீட்சைக்கு சித்தியெய்திய நிலையில் குடும்பச் இடைநிறுத்திக் கொண்டார்.
1971ல் அக்கரைப்பற்று தெற்கு ப.நே இணைந்து கொண்ட இவர் 1973ல் ஆ கிராமத்தைச் சேர்ந்த திரு.க.முத்துலி (3 செங்கதிர மார்கழி 202

பக்கம்
இதழின் இம்மாத அதிதி, நாகமுத்து நவநாயகமூர்த்தி
மயாக ஈடுபடுத்தித் தமிழ்மொழி, டு, கலைகள் போன்ற துறைகளில் ர். இதன் மூலம் ஆய்வறிஞரின் ல் புதைந்துபோன தமிழ்ப் பாரம் களை - தொன்மைச் சிறப்புக்களை மக்களுக்குத் தன் எழுத்துக்களால் ரியர் அறிமுகம் - அன்புமணி ங்கள்') கர்மவீரர்.
டம் பெறாதவர், தமிழை மட்டும் மிழர்தம் சிந்தை கவர்ந்த செம்மல். உள்ளத்தில் கரைபுரண்டோடிவந்த
எண்ணங்களைக் கட்டுரைகள், க இலக்கிய வடிவங்களாக வடித்துத் த தீரர். தமிழர்களுக்குத் தமிழே பட்டு வரும் இலக்கியச் செம்மல்
எழுத்துத்துறையில் கட்டுரையாளர், பர், நூலாசிரியர் எனப்பல்வேறு இவர் திருக்கோவில் பிரதேசம், . நாகமுத்து - த. சீவரெத்தினம் 10.04.1948 ல் பிறந்தார். தனது க்குப் பாடசாலையிலும் (சரஸ்வதி ம்பிலுவில் மகாவித்தியாலயத்திலும்
வகுப்பில் (A/L) மூன்றாண்டுகள் தத் தோற்றும் தேர்வுப் பரீட்சையில் சூழல் காரணமாகக் கல்வியை
T.கூ.சங்கத்தில் காசாளர் பதவியில் லையடிவேம்பு பிரதேசம், பனங்காடு ங்கம் (தபால்சேவகர்) - அன்னம்மா

Page 6
தம்பதியினரின் மூத்த புதல்வியான துணைவியாகக் கொண்டார். இவர்க உள்ளனர். மூத்தமகள் வானதி உதயகுமார். இளைய மகள் கவி மகன் பிரஸன்னா ஆசிரியராவார்.
பொறுமை, எளிமை, அடக்கம், நற்பண்புகள் கொண்ட இவர் சத் சசோதரத்துவம் இவர் சார்ந்த ரெ பட்டம், பதவி, பாராட்டுக்கள், விருது இவற்றை மதிக்கத் தெரிந்தவர். பண்பாளர். மனிதநேயம் மிக்கவர்.
குறள் வழி வாழ்ந்து வருபவர். இ
எழுத்துத் துறையில், சிறுவயதில் மாணவராகவிருந்த கா போன்ற சிறுவர் சஞ்சிகைகளை 6 பதினோராவது வயதில் 'கல்கி', 'கல்கண்டு' போன்ற இலக்கியச் சஞ் அத்துடன் அவ்வப்போது வீரகேசரி, படித்து வரலானார். 1961 - 1962 க காலத்தில் கல்கி, அகிலன், ஜெகசி போன்ற நாவலாசிரியர்களின் ப ை
வரலானார்.
1963ல் டாக்டர் மு.வரதராசனாரின் நூலைப்படித்ததைத் தொடர்ந்து இ தொடர்ந்து 'கள்ளோ காவியமோ', நெஞ்சில் ஒரு முள், செந்தாமரை, உள்ளத்தை ஈர்த்தன. டாக்டர்.மு.வ தனது வாழ்க்கைப் பாதையை மாற்ற மேலும், மு.வ.வின் 'இலக்கிய வ
அரசியலும், 'அன்னைக்கு ', 'தம்பிக்கு உரமூட்டியவை என்று இவர் மொழ
1966, 67களில் பல்துறை சார்ந்த வாசகர்களில் இவரும் ஒருவராக இ
அரவிந்தர், சங்கரர் ஆகியோரின் புராணங்கள் (உரைநடை), இதிகா புண்ணியதலங்கள் பற்றிய நூல்கள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்கள் இலக்கிய சஞ்சிகைகள், ஈழத்து ந இவரது இலக்கியப் பசிக்குத்தீனி (
1971, 72களில் இவர் ஆய்வுக்கட்டுரை ஆர்வம் கொண்டவராக விளங்கியிரு
செங்கதிர் மார்கழி 202

கங்கேஸ்வரியைத் தன் வாழ்க்கைத் ளுக்கு மூன்று பிள்ளைச் செல்வங்கள் திருமணமானவர்; கணவர் பெயர் தொ தற்போது பட்டதாரி பயிலுனர்,
பணிவு, அன்பு, கருணை போன்ற திய விரதரும் ஆவார். சமத்துவம், நறிமுறைகளாகும். நவநாயகமூர்த்தி துகள் ஆகியனவற்றை விரும்பாதவர். இரக்கம், ஈகை, கொண்ட இனிய எல்லாவற்றிற்கும் மேலாக வள்ளுவன்
வை புகழுரைகள் அன்று..
லத்தில் 'கண்ணன்', 'அம்புலிமாமா' வாசிக்கத் தொடங்கிய இவர் தனது
'ஆனந்தவிகடன்', 'கலைமகள்', சிகைகளின் வாசகனாக விளங்கினார். தினகரன் போன்ற நாளிதழ்களையும் ளில் உயர்கல்வி மாணவனாகவிருந்த ற்பியன், தமிழ்வாணன், வாஸ்(ரஜனி) டப்புக்களையும் படித்துச் சுவைத்து
( 'கொங்குதேர் வாழ்க்கை' என்ற வரது எழுத்துக்களால் கவரப்பட்டார். 'வாடாமலர்', 'கரித்துண்டு', 'அல்லி', கயமை போன்ற நூல்கள் இவரது வின் எழுத்துக்களும், கருத்துக்களும் றியமைத்தாக இவர் குறிப்பிடுகின்றார். ரலாறு', 'மொழிவரலாறு', 'அறமும் ந' போன்ற நூல்கள் தன் சிந்தனைக்கு இகின்றார்.
- இலக்கிய நூல்களை வாசிக்கும் னம் காணப்பட்டார். காந்திஜி, பாரதி, [ வாழ்க்கை வரலாற்று நூல்கள், சங்கள், சமய வரலாற்று நூல்கள் ள், நளவெண்பா, கலிங்கத்துப்பரணி , விவேகசிந்தாமணி, மேலும் கலை நாளேடுகள், வாரமலர்கள் போன்றன போட்டு வந்தன எல்லாம்.
ரகள், பயணக்கட்டுரைகள் வாசிப்பதில் ந்ததுடன் பல்துறைகள் சார்ந்த தேடல்,

Page 7
சிந்தனை, தெளிவு என்ற உணர்வு இதனைத் தொடர்ந்து டாக்டர் எம்.இர பிள்ளை, இரா.சேதுப்பிள்ளை, முத்த திரு.ந.சி.கந்தையாப்பிள்ளை, ஆர்.சத்த டாக்டர் கே.கே.பிள்ளை, ஏ. எல். ஆர்.நீலகண்டசாஸ்திரி, துரைஜெகந போன்ற அறிஞர்களின் நூல்களும்,
மற்றும் திரு .இராநாகசாமி. எஸ் நா.வானமாமலை, வரலாற்றுப் பேராசிர் செ.இராசநாயகம், கலாநிதி சி.பத்மந எவ்.டி.சில்வா. எச்.டபிள்யு.கொடிறின்றன் ஆ.வேலுப்பிள்ளை, ஐ. சி. மென்டி ஆய்வறிஞர்களின் நூல்களும், சங்க தேடல் பசியைப் போக்கி வந்தன. நிலையம் உறுதுணையாகவிருந்து வந்த
குறிப்பிடுகின்றார்.
இக்காலகட்டத்தில் (1971 - 1986) 'ஆனந்தவிகடன்', 'ஞானபூமி', 'தினம6 சஞ்சிகைகளின் நிரந்தர வாசகனாகவும் இவ்வாறு பல்துறை சார்ந்த நூல்க விருப்புடன் படித்து வந்த சிறந்த 6 காலத்தில் 1986ல் இவர் எழுத்துத்துறை நிகழ்ந்த விபத்தென்றே இதனைக் கு
குறிப்பிடுமிடத்து இக்கட்டுரை விரி தவிர்க்கவேண்டியுள்ளது. 1986ல் எழுத்துலகில் காலடி எடுத்து முழுமையாக ஈடுபட்டு தமிழியல் பற் பண்பாடு, கலைகள், வரலாறு) எழுத இன்று வரை ஏராளமான ஆய்வுக் இன்றுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இ நாளிதழ்களான வீரசேகரி, தினகர தினக்கதிர் நாளிதழிலும் பிரசுரமாகிய விழாமலர்கள், சஞ்சிகைகள், சமயவி மலர்கள் என்பவற்றிலும் இவரது ஆய்.
இதுவரை பத்துக்கும் மேற்பட்ட நூல்க ஏழு நூல்கள் அச்சில் வெளிவந்துள் ஒருவராக மிளிர்ந்துவரும் நவநாயக கற்கும் மாணவனாகவே கருதிவருவது உணர்ந்து நூல்களைத்தேடி வாசிக்க இவரது எழுத்துக்கள் காத்திரமானன. (செங்கதிர மார்கழி 2012

4 இவரிடம் குடிகொண்டிருந்தன. ரசமாணிக்கனார், திரு வையாபுரிப் மிழ்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், தியநாதையர், டாக்டர் கே.வி.ராமன், ம். பசாம் (வியத்தகு இந்தியா) ரதன், அறிஞர் கா.சுப்பிரமணியம்
இராமகிருஷ்ணன், ஆய் வாளர் யர் த.கி.வெங்கடராமன், முதலியார் ாதன், திரு.வே.நடராசா, திரு.எஸ். , திரு.க.கணபதிப்பிள்ளை, கலாநிதி ஸ், கா.இந்திரபாலா போன்ற இலக்கியங்களும் இவரது அறிவுத் இதற்குத் தம்பிலுவில் பொதுநூல் நதையும் நன்றியுடன் நவநாயகமூர்த்தி
'கல்கி', 'குமுதம்', 'கலைமகள்', னி கதிர்' போன்ற கலை இலக்கியச் ) (சந்தாதாரர்) இருந்து வந்துள்ளார். ள், சஞ்சிகைகள் ஆகியனவற்றை வாசகனாக இவர் விளங்கியிருந்த திக்குத் தள்ளப் பட்டார். தற்செயலாக றிப்பிட்டார். இதனை விளக்கமாகக் வு பெறும். ஆதலால் இதனை
வைத்த இவர் ஆய்வுத்துறையில் றி(தமிழ்மொழி, இலக்கியம், சமயம், கத் தொடங்கினார். அன்று தொட்டு 5 கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரது ஆய்வுக்கட்டுரைகள் தேசிய ன், தினக்குரல், ஆகியவற்றிலும் புள்ளன. மேலும் பிரதேச கலாசார ழா மற்றும் கலை இலக்கிய விழா வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
ளை இவர் எழுதியுள்ளார். இவற்றில் Tளன. நாடறிந்த எழுத்தாளர்களில் மூர்த்தி இன்றும் தன்னைக் கல்வி துடன் தன்னை ஒரு வாசகனாகவும் தம் பழக்கத்தைக் கொண்டுள்ளார்.
வ.

Page 8
இலங்கைத் தமிழர்களின் வரலாறு எத்தனையோ உண்மைகளை நமக் ஆதாரங்களை அடிக்குறிப்பில் தருக் உழைப்பும் நம்மைப் பிரமிக்க எ பேராசிரியர் செய்யவேண்டிய வேல் தேடல்தாகத்தின் துணை கொண்டு நூலொன்றின் அணிந்துரையில்
ஆய்வாளர் செல்வி க.தங்கேள் நோக்கலாம்.
இதேவேளை இவர் தனது எண்ணம் குறிப்பிடுகின்றார். பொதுவாக ஆய்வு பெறுபவர்களாலேயே எழுதப்பட் உத்திகளைக் கைக்கொண்டு அதற் எழுதுகின்றனர். இவர்களுடன் கல் பணி புரிபவர்களும் ஆய்வுக்கட்டு விசேட பட்டங்கள் பெறுவதற்காக
'இவர்களில் நான் எப்பிரிவிலும் அறியத்தருகின்றேன். பல்கலைக் ஆய்வுக்கட்டுரைகள் ஆர்வம் என்ற கூறலாம்.' (என்னுரை - பண்டைய ஈ பொறுத்தவரை ஒரே நோக்குக் . காரணிகள் உள்ளன. விசேட மலர்களில் பிரசுரம் கட்டுரைகள் விபரம்
1. மண்முனையிலிருந்து ஆட்சி புரிந்த உலகநாச்சியார் 2. வேதகாலம் முதல் வரலாற்றுக் காலம் வரை வாழ்ந்த அகத்தியர்கள் 3. கி.பி. மூன்றாம், நாலாம் நூற் றாண்டுகளில் கிழக்கிலங்கையில்
இந்து மதம் 4. பண்டைய ஈழக்குடியினரிடையே முருக வழிபாடு (கி.மு.700 - கி.பி 1ம் நூற்றாண்டு வரை)
5. தொன்மைமிகு தமிழ் இலக்கியப் பாரம்பரியம் - தொல்லியல் ஆய்வு களால் உறுதி
6. சங்கமன் கண்டிமலைப் பிள்ளை யார் ஆலயம் - தோற்றம், வளர்ச்சி வழிபாடு (6) செங்கதிர் மார்கழி 2012

தொடர்பாக நாம் அறியாமல் இருந்த -குச் சொல்கிறார். அவற்றிற்குத் தகுந்த கிறார். அந்தவகையில் இவரது தேடலும் வைக்கின்றன. ஒரு பல்கலைக்கழகப் லையை அன்பர் நவநாயகமூர்த்தி தன் 5 செய்திருக்கிறார். இவ்வாறு இவரது ('பண்டைய ஈழத் தமிழர்' - 1998) ல்வரி அவர்கள் குறிப்பிடுவதையும்
5 , செயல் ஆகியன பற்றி பின்வருமாறு யுக்கட்டுரைகள் கல்வித்துறையில் பட்டம் டு வருகின்றன. இவர்கள் ஆய்வு மகான சட்டதிட்டங்களின் அடிப்படையில் ல்வித்துறை சாராத பிற துறைகளில் ரைகள் எழுதி வருகின்றனர். இவர்கள்
எழுதி வருகின்றனர்.
சாராதவன் என்பதைப் பணிவுடன் க்கழகப் பக்கமே செல்லாத எனது உந்துசக்தியின் வெளிப்பாடுகள் என்றே ழத்தமிழர் - 1998) எழுத்துத் துறையைப் கொண்ட இருவரது கருத்துக்களுக்கும்
ான ஆய்வுக்கட்டுரைகள்
பிரசுரமான மலர்கள் 'பார்த்தேன்' - தமிழ்மொழித்தின விழாமலர் வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம். 1995 'மருதநிலா' - வடக்கு கிழக்கு மாகாண இலக்கிய விழாமலர் 1996 'இந்துநதி' - இந்து மாணவர்மன்றம் கிழக்குப் பல்கலைக்கழகம் 2003/ 2004
'சுத்தானந்தம்' 50 - வவுனியா இந்து இளைஞர் மன்றம் பொன்விழா மலர் 2002
'கலைச்செல்வி' - வைரவிழாச் சிறப்பு மலர் அரசினர் ஆசிரிய கலாசாலை மட்டக்களப்பு 2006/2007 'மஹாகும்பாபிஷேக மலர்' அருள் மிகு ஸ்ரீ சங்கமன்கண்டி காட்டுப் பிள்ளையார் ஆலயம் - 2009

Page 9
7. ஆலையடிவேம்பு பிரதேச வரலாற்றுப் பின்னணி (ஒரு கண்ணோட்டம்)
8.
இலங்கை வரலாற்றில் பனங்காடும் பழைய ஐயனார்
வழிபாடும்
9. முருகக் கடவுள் உவந்திருக்கும் உகந்தையம்பதி 10. அம்பாரை மாவட்டத்தில் மறைக்கப்பட்ட வரலாற்று இந்து ஆலயங்கள் (ஓர் கண்ணோட்டம்)
11. பண்டைத் திராவிடமும் திராவிட மொழிகளின் தோற்றமும்
12. கிழக்கு இலங்கை கூத்து மரபு
13. இசையும் கலையும், வளர்த்த இணையற்ற கலைஞர் சங்கீத பூஷணம் திரு.சி.கணபதிப் பிள்ளை
அவர்கள். 14. வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இலக்கியக்கலை, சங்ககாலம்'
இவை தவிர, 1993, 94களில் திருக்கு வெளிவந்து கொண்டிருந்த 'திருஒ6 தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் ஆய்வுக் கட்டுரைகள் பல பிரசுரம் முடிகின்றது. வெளிவந்த நூல்கள்:- 1. தமிழரும் முருக வழிபாடும் (1994 2. தொல்லியல் சிந்தனைகள் (1995) 3. பண்டைத்தமிழர் பண்பாட்டுக் சே 4. பண்டைய ஈழத்தமிழர் (1998) 5. தம்பிலுவில் கண்ணகி வழிபாடு( 6. ஈழத்தமிழர் வரலாற்றுச் சுவடுகள் 7. பழந்தமிழர் நடுகற்பண்பாடு(2011)
செங்கதிர் பார்கழி 202
7

'ஏர் முனை' மலர் - கலாசாரப் பேரவை ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் - 1997
'ஏர்முனை' மலர் - கலாசாரப் பேரவை ஆலையடி வேம்பு பிரதேச செயலகம் 1999
'ஏர்முனை' மலர் - கலாசாரப் பேரவை ஆலையடி வேம்பு பிரதேச செயலகம் 2001 'வாழ்த்தொலிகள்' - 2வது உலக இந்துமாநாடு அம்பாறை மாவட்ட பிராந்திய விழா மலர் - 2003
'தமிழ் இலக்கிய விழா சிறப்புமலர் 2010 - கல்வி பண்பாட்டலுவல்கள் காணி காணி அபிவிருத்தி போக்கு வரத்து அமைச்சு, கிழக்குமாகாணம். 'கிழக்கிலங்கைத் தமிழ் பேசும் மக்களின் நாட்டார் வழக்காறுகள்' (ஆய்வரங்கக் கட்டுரைகள்) - கல்வி
அமைச்சு, கிழக்கு மாகாணம் 'விளைநிலம்' கலாசர விழாச் சிறப்பு மலர் 2011/2012 - கலாசார பேரவை பிரதேச செயலகம், திருக்கோவில்
'கிழக்கு மாகாண இலக்கிய விழாச் சிறப்புமலர் - 2012' - கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம். கோவில் பிரதேசம் தம்பிலுவிலிருந்து ரி' சஞ்சிகை பருவ இதழ்களிலும் குருகுல சிறப்பு மலர்களிலும் இவரது பாகி வந்துள்ளன என்பதை அறிய
காலங்கள் (1996)
1999) T(2002)

Page 10
வெளிவரவுள்ள நூல்கள்:- 1. திருக்கோவில் பிரதேச இலக்கிய வ
வெளிவரும்) 2. ஈழத்தில் பத்தினி வழிபாடும், க 3. திருக்கோவில் பிரதேசக் கலைக் பெற்ற விருதுகளும் பாராட்டு 1. 'ஆய்வார்வலர்' - அகில இ. இந்து சமய கலாசார சங்கமும் நடத்திய விழாவில் முன்னாள் ஜனா அவர்கள் வழங்கிக் கெளரவிக்கப்
2. 'சிறந்த இந்துசமய நூலாசிரியர் இந்து சமய கலாசார திணைக்கள் திகதிகளில் கொழும்பில் நடாத்தி பாராட்டி விருதும் ஐயாயிரம் ரூபா!
3. சாகித்தியமண்டலப் பரிசு இலக்கிய விழா, திருகோணமலை 1999ம் ஆண்டு வெளியான நூல் சிறந்ததென 'தம்பிலுவில் கண்ன வழங்கப்பட்ட சான்றிதழ் . பணப்பரி
4. இலக்கிய நூல் பரிசு 2000 இராமகிருஷ்ண மண்டபத்தில் ந ை 1999ஆம் ஆண்டு எழுதி வெளியி என்னும் இந்துசமய நூலாசிரியரா
அன்பளிப்பும் வழங்கப்பட்டன.
5. தொல்லியலாளர் - ஆலையடி தொல்லியல்துறை ஆர்வம் காரண
6. பாராட்டுப்பத்திரம் (சேவைகள் 01.12.1996 ஆகிய திகதிகளில் இ நடாத்திய அருள்நெறிவிழா - 1996 அரும்பணியாற்றிவரும் இவரைச் சிற கெளரவிக்கப்பட்டமையைப் பாராட்டி குருகுலம் வழங்கிய சான்றிதழ்.
7. முதலமைச்சர் விருது (வரலாறு பண்பாட்டலுவல்கள், காணி, காணி - பண்பாட்டலுவல்கள் திணைக்கள
8. கலாபூஷணம் - 2010 (அரச கலாசார அலுவல்கள் திணைக்கள டிசம்பர் 15ம் திகதி நடைபெற்ற க விழாவில் வழங்கப்பட்டன.
(8 செங்கதிர் மார்கழி 2012

பரலாறு (அடுத்த வருடம் நடுப்பகுதியில்
ண்ணகையம்மன் வழிபாடும் (ஆய்வு) கள் (ஆய்வு) நக்களும்:- மங்கை சபரிமலை சாஸ்தா பீடமும் இணைந்து கொழும்பில் 14.03.1993ல் திபதி மேதகு ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பட்ட விருது.
' - கலாசார அலுவல்கள் அமைச்சு ரம் 30.11. 1996 - 01.12.1996 ஆகிய ய அருள்நெறி விழாவில் இவரைப் ய் அன்பளிப்பும் வழங்கப்பட்டன. 1999 - வடக்கு கிழக்குமாகாண D - வடக்கு கிழக்கு மாகாணத்தின் மகளில் சமய இலக்கியத்துறையில் அகி வழிபாடு ' தேர்ந்தெடுக்கப்பட்டு சும் வழங்கப்பட்டது. - 29.07.2000 ஆம் திகதி கொழும்பு டபெற்ற அருள்நெறி விழாவின்போது ட்ட 'தம்பிலுவில் கண்ணகிவழிபாடு என இவரைப்பாராட்டிச் சான்றிதழும்
வேம்பு பிரதேச கலாசாரவிழா 1997. மாக வழங்கப்பட்டது.
ளைப்பாராட்டி விழா) - 30.11.1996, இந்துசமய கலாசாரத் திணைக்களம் ல் இந்துசமயகலாசார மேம்பாட்டிற்கு மந்த இந்துசமய நூல் எழுத்தாளராகக் தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார்
றோய்வு) - கிழக்குமாகாண கல்வி அபிவிருத்தி போக்குவரத்து அமைச்சின் விருதும், பணப்பரிசும், கெளரவிப்பும்.
உயர் விருதும், அன்பளிப்பும்) - த்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2010 கலாபூஷணம் அரச விருது வழங்கும்

Page 11
9. 'பழந்தமிழர் நடுகற்பண்பாடு' , பாராட்டும்) - மப்பொதுநூலக வாசம் நூலக மண்டபத்தில் 27.08.2011 ல் நடாத்திய 'பழந்தமிழர் நடுகற்பண்பா எழுத்தாளர் அன் புமணி இர கெளரவிக்கப்பட்டதுடன் ஆய்வாளர் ெ த.கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் 10. 'ரத்னதீப' விருது (வரலாற்றாய கழகம், கண்டி, சிறிலங்கா 17.01.2012 கலாசார மண்டபத்தில் நடாத்திய
வழங்கப்பட்டது.
11. இலக்கிய நூல் பரிசு 2011 - பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பரிசுத் தேர்வில் பல்துறையில் பரிசும் நூலின் ஆசிரியரான இவரைப்பாரா பணப்பரிசும் வழங்கப்பட்டது. பாடல் கவிதை - சிறுவயதுப் பருவத்தில், மாணவன (1954 - 1958) இசைமீதும், இ அலாதிப்பிரியம் ஏற்பட்டிருந்தது. இத இவரது தந்தையாரேயாவார் என்று இவரது தந்தையார் ஒரு நாட்டுக்க மிக்கவர். பல கூத்துக்களில் | மதனதுரந்திரன் (1936) குசலன்(1945) பர்வதம் (1956) என்பன இவருக்குப்
சிறந்த விவசாயியான இவரது வீட்டிலிருக்கும் சமயங்களில் தான் பாடல்களை ஆர்வமுடன் பாடுவாரா தனக்குப் பிடித்த இசைவாணர்க ரி.ஆர்.மகாலிங்கம், இசைச் சித்தர் ! சினிமாப் பாடல்கள், நாட்டார் பாடல் ஆகியவற்றை உணர்ச்சி பொங்கப்பா அக்காலத்தில் (1954 - 1958) கேட் பயனாகவே இவருக்கு இசைப்பாட ஏற்படலாயிற்று எனலாம்.
இதனைத் தொடர்ந்து இப்பிரதேசத்தில் இலக்கியச் சூழல் அனுபவம் (கூத்து, அக்காலத்தில் தம்பிலுவில் மகால் வந்தவேளை 1959 - 1961 வரை . பிள்ளையவர்களிடம் கற்ற அடிப்பை மீது கொண்ட காதல், அக்காலத்தி
(9) சங்கநிராகரி 2002

நூல் அறிமுக விழா(கெளரவிப்பும், கர் வட்ட அனுசரணையுடன் பொது
மட்/செங்கதிர் இலக்கிய வட்டம் டு' நூல் அறிமுக விழாவில் மூத்த T. நாகலிங்கம் அவர்களால் செல்வி.க.தங்கேஸ்வரி, செங்திரோன் பாராட்டுதல்களையும் பெற்றார்.
பவு) - மலையக கலை கலாசார ம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக எம்.ஜி.ஆர் நினைவு விழாவில்
கிழக்குமாகாண கல்வி அமைச்சின் னால் நடத்தப்பட்ட இலக்கிய நூல் பெற்ற 'பழந்தமிழர் நடுகற்பண்பாடு' ட்டி சான்றிதழ் வழங்கப்பட்டதுடன்
ாகவிருந்து வந்த காலத்திலேயே சைப்பாடல்கள் மீதும் இவருக்கு ற்குக் காரணகர்த்தாவாகவிருந்தவர் நவநாயகமூர்த்தி குறிப்பிடுகின்றார். உத்துக்கலைஞர். நல்ல குரல்வளம் பாத்திரங்கள் ஏற்று ஆடியவர். சயிந்தவன் நாடகம் (1946) காமதேனு
புகழ்சேர்த்த கூத்துக்களாகும்.
தந்தையார் ஓய்வுவேளைகளில் பங்கேற்று ஆடிய நாட்டுக்கூத்துப் ம். மேலும் இசைப்பிரியரான இவர் -ளான எம்.கே.தியாகபாகவதர் ., சிதம்பரம் ஜெயராமன் ஆகியோரின் கள் (வயல்பாடல், ஊஞ்சல் பாடல்) டி வந்துள்ளார். இவற்றையெல்லாம் டுணர்ந்து உவகையுற்று வந்ததின் ல்கள் மீது ஆர்வமும், விருப்பும்
- நிலவிவந்த செழுமை மிக்க கலை , இசைநடனம், கொம்புவிளையாடல்), வித்தியாலயத்தில் கல்வி பயின்று சங்கீத பூஷணம் திரு.சி.கணபதிப் ட இசைக்கல்வி, பாரதி பாடல்கள் ல் ஆர்வமுடன் படித்துச் சுவைத்த

Page 12
கவிமணிதேசிகவிநாயகம்பிள்ளை
இராமலிங்கம்பிள்ளை (அவளும் அ கவிதைகள் என்பன இவரது இ சேர்த்திருந்தன. இவ்வேளை இவரு தொடர்ந்து தம்பிலுவில் மகாவித்த மாணவனாகவிருந்து கம்பராமாயன காண்டம்), நளவெண்பாவும், திருமுக காலத்தில் சிலப்பதிகாரம், திருப்பான பரணி போன்ற இலக்கியங்களை தெளிந்திருந்தார். இக்காலத்தில் கற்பனை வளமும், கருத்துச் செறிவு கேட்டு மகிழ்ந்து வந்த இவருக்கு மருதகாசி, கண்ணதாசன், கா.மு மாயவநாதன், ஆலங்குடிசோமு போ மிக்க பாடல்கள் பெருவிருந்தாக இ
அத்துடன் இசைமேதைகளான சி.ஆ ஜி. ராம நாதன் , கண் டசலா , , ஆதிநாராயணராவ், சலபதிராவ், சு ஏ.எம்.ராஜா, இரட்டையர்களான விள் இசைக் கோலங்கள் இவரது உள்ள இவ்வாறு சிறுவயது முதல் இசைப்பு கொண்டிருந்த பேரார்வமே பிற்காலத் எழுதவும் கவிதைகள் (மரபுக்) பு ை
1973ம் ஆண்டு தொடக்கம் பாடல்க வரை முன்னூறுக்கும் அதிகமான ஆண்டு தொடக்கம் நூற்றுக்கும் மே இலங்கை வானொலி தேசிய சேனை ஒலிபரப்பாகியுள்ளன. இவற்றில் சுமார் ஒலிப்பதிவு செய்து சேகரித்துப் (19 அவ்வப்போது இவற்றைக் கேட்டு 2
இசையமைப்பாளர்களான ஏ.மகேந்த கே.எம்.ஷவாஹிர், சரத்விக்கிரம ஆகியோரின் இசையில் முத்தழகு, விக்னேஸ்வரன், பவானி, சுே சி.ஜி.பாலநாதன், பாஹிர், நிலுக்சி, நி எஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை, பா ஜெயபாரதிதாசன், ஜெயலெட்சும் நூர்ஜஹான் மஸ், ரி.எம்.சமீம், ( கலைஞர்கள் இவரது பாடல்களைப்
மேலும் 1990 ம் ஆண்டு தொடக் நிகழ்ச்சிகளில் பத்துக்கும் மேற்பட்ட இ (பொங்கல், நவராத்திரி சிறப்பு நிக
(10 செங்கதிர் மார்கழி 2012

(மலரும் மாலையும்), நாமக்கல் பவனும்) ஆகியோரின் பாடல்கள், சை ஆர்வத்திற்கு மேலும் வளம் க்கு வயது பதின்மூன்றாகும்.
தியாலயத்தில் உயர்கல்வி கற்கும் எம் (சுந்தரகாண்டம், அயோத்தியா றைப்பாடல்களும் கற்று வந்த அந்தக் ஊவ, விவேகசிந்தாமணி, கலிங்கத்துப் யும் படித்துச் சுவைத்து உள்ளம் இலக்கியச் சுவையும் (கவிச்சுவை) ம் மிக்க திரை இசைப்பாடல்களையும் பட்டுக்கோட்டைக்கல்யாணசுந்தரம், .. ஷெரீப், வாலி, கவிஞர் சுரதா.
ன்ற பாடலாசிரியர்களின் கருத்தாழம் மருந்து வந்தன.
9ல் தி
ஏ.சுப்பராமன், எஸ்.வி.வெங்கிட்ராமன், தட்சணாமூர்த்தி, T.R.பாப் பா , தர்சனம், எம்.எஸ்.சுப்பையா நாயுடு, வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரின் த்தைக் கொள்ளை கொண்டிருந்தன. பாடல்கள் மீதும் இசை மீதும் இவர் தில் நினைத்தவுடன் இசைப்பாடல்கள் னயவும் வழிகோலியது எனலாம்.
ள் எழுதத் தொடங்கிய இவர் இன்று பாடல்களை இயற்றியுள்ளார். 1989ம் ற்பட்ட இவரது மெல்லிசைப்பாடல்கள் வயிலும் தென்றல் வானொலியிலும் ர எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களை B1 - 2004) பாதுகாத்து வருவதுடன் உளம் மகிழ்ந்து வருகின்றார். ரென். மோகனரங்கன், ரி.ஆர், லத்தீப், - கணேஷ்ராஜ், பயாஸ் ரட்ணம் கலாவதி சின்னச்சாமி, ஜெகதேவி லாச் சனா, டொமினிகாஜோஜ், லாமதி, ஸ்ரீதர் பிச்சையப்பா, முருகேசு , ளீல், கலைக்கமல், டோனிஹசன், பி, கணேஸ்வரன், அருட்செல்வி, கோகிலா போன்ற முன்னணிப்பாடல் | பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. க்கம் ரூபவாஹினி தொலைக்காட்சி இவரது பாடல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. ழ்ச்சிகள், ஒளித்தென்றல், சிம்பொனி,

Page 13
மல்லிகை) இராநீதிராஜ சர்மா, ரம் போன்றோரின் இசையில் கோகில கலாவதி சின்னச்சாமி, கருணாநிதி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்த
4.
1990 ஆண்டு தொடக்கம் அவ் கருத்துக்களைக் கவிதை வடிவில் எழு கவிதைகள் வானதி, பனங்காடு பெயர்களிலும் இவரது சொந்தப் தினக்குரல், சங்கமம், தினமுரசு, ஆகிய யுள்ளன.
--
உரிமை
மழை. தவளைகள் மகிழ்ச்சியோடு 2 குளத்தில் இருந்த ஆமை தன் சொன்னது:- "இப்படிக் கத்துகிறீர்களே - 2 பாம்பு உங்களைப் பிடித்துவிட என்ன ஆவது?'' தவளைகள் சிரித்தன. "நாங்கள் கொஞ்சமும் கவலை
கூட்டத்தில் ஒரு தவளை. இன்னொரு தவளை சொன்ன "மூச்சை இழக்கலாம் பேச்சை இழக்கலாமா?''
- நன்றி:- ' 0 கலக்கின்றி ஐ

விச்சந்தர், கணேஷ்ராஜ், சரஸ்டீன் Tா தெய்வநாயகம், அருட்செல்வி, 1, ஹுசைன்பாபு, சலீம், நியாஸ், தனர்.
வப்போது தனது எண்ணங்கள், தி வந்துள்ளார். இவரது ஏராளமான வானதி, கவிதா ஆகிய புனை பெயரிலும் வீரகேசரி, தினகரன், ப செய்திப்பத்திரிகைகளில் பிரசுரமாகி
ந.பிரசன்னா பனங்காடு
உரக்கக் குரலெழுப்பின. வளைகளைப் பார்த்துச்
உங்கள் குரலை கேட்டுப் ட்டால் உங்கள் நிலை
லப்படமாட்டோம்” என்றது
து:-
காசி ஆனந்தன் கதைகள்'

Page 14
மொழி பெயர்ப்புச் சி
'வேதனையின் வெ ஆங்கில வடிவம் - Vijaya Jeyase “Beggars and Choosers The island Saturday magazine December .12 - 2009. page தமிழ் வடிவம்:- கலாபூஷணம்
(புன்னகை
பகல் பொழுது முடிவுக்கு வந்து வியப் நோக்குடன் மேற்குத்திசைப் பக்க ஆதவன். அரச சேவையிலிருந்து இ கடைத்தெருவை நோக்கிச் சென்று வலியும் துயரங்களும் ஆக்கிரமித் ஊழியர்கள் தமது கடமைகளை முடி கொண்டிருந்தார்கள். பாடசாலைப் பின் கொண்டு வீடு நோக்கி விரைந்து ( குணதாசனைக் கண்ட அனைவரும் | கொண்டிருந்தார்கள். அவரும் அ. தலையசைப்பின் மூலம் வெளிப்படு அந்தக் கிராமத்தில் பிரபல்யமான, க வந்தார். 'குணதாசன் ஐயா தங்க மனைவியோ: உண்மையாகச் சொ றாங்கித் தனமான பொம்புள்' என்னு வேர்விட்டு வளர்ச்சி பெற்றிருந்தது
அவரும் தனது மனைவியின் மூர். பற்றி வேதனைப்பட்டுக் கொண்டி
அவலட்சணமாக இருந்தன. அருவ ஆசிரிய சேவையிலிருந்து இளைப் கொடுக்கும் தொழிலை அவள் செ
அதற்கமைவாக அவளிடம் கணிசமா அதேவேளை சாதுவான கணவரின் துச்சமாகவும் கேவலமாகவும் புறக்.
ஆசிரிய வாழ்க்கையிலும் அவள் ந உபாத்தியாயினி மங்காதேவி என்ற
அடங்கிப் போனார்கள். மமதையும் த வாழ்க்கையில் அரியணை ஏறிய வேளைக்குப் போகாமல் தாமதமாக பிள்ளைகள் தனது வீட்டுக்கு 6 வாங்கினாள். அதட்டினாள். மிரட்டிக் (12) செங்கதிர் மார்கழி 2002

றுகதை)
..-22-1'
ளிப்பாடு' poriya
- 02
அ. மு. பாறூக் வேந்தன்)
ட்டது என்பதை அடையாளப்படுத்தும் கமாகச் சென்று கொண்டிருந்தான் ளைப்பாறிய குணதாசன் கிராமத்தின் கொண்டிருந்தார். அவரின் மனதை துக் கொண்டிருந்தன. காரியாலய உத்துக் கொண்டு வீடு நோக்கி வந்து ள்ளைகளும் வகுப்புக்களை முடித்துக் கொண்டிருந்தார்கள். அதே வேளை. புன்முறுவல் செய்தவண்ணம் போய்க் தனை அங்கீகாரம் செய்தவராகத் டுத்திக் கொண்டு சென்றார். அவர் ண்ணியமான மனிதராக மதிக்கப்பட்டு கமான மனிதன். ஆனால் அவரின் ால்லப் போனால் அடங்காப்பிடாரி, ம் அபிப்பிராயம் அந்தக் கிராமத்தில் - மேலோங்கியிருந்தது.
க்கத்தனமான நோக்கும் போக்கும் நந்தார். அவளின் நடைமுறைகள் ருப்பையும் வெறுப்பையும் கக்கின. 1பாறிய பின்னர் வட்டிக்குப் பணம்
ய்து வந்தாள்.
Tன அளவுக்குப் பணமும் இருந்தது. - அபிப்பிராயங்கள் வழிகாட்டலைத் கணித்து வந்தாள்.
பல பெயரை ஈட்டிக்கொள்ளவில்லை. ரல் அனைவருமே பெட்டிப் பாம்பாக திமிரும் அகந்தையும் மங்காதேவியின் இருந்தன. பாடசாலைக்கும் உரிய தியே போய் வந்தாள். பாடசாலைப் வந்தாலும் அவர்களிடம் வேலை னாள்.

Page 15
"குணதாசன் ஐயா! நான் உண்மைதான் ஒரு நாள் ஜெயசேனன் என்னும் காரிய குணதாசனிடம்.
''நீங்க என்ன சொல்லுறயள் ஜெ நண்பர்கள். தைரியமாகச் சொல்லுங்
சொன்னார் குணதாசன். "உங்கட பெண்சாதி...'' சொல்லத்
காரியாலய அறையில் பைல்க ை கொண்டிருந்த குணதாசனுக்கு தனது வதற்குச் சங்கடமாக இருந்தது. ந குணதாசனுக்கு மகிழ்ச்சியை ஏற்படு
அவரின் இல்லத்தரசியைப் பற்றி அ "உங்களின் பெண்சாதி நேற்று பா வாக்குவாதம் பண்ணியிருக்கிறா" ெ "இது ஆச்சரியமில்லையே" புன்னல் ''அப்படியெண்டால் உங்களுக்கத் ெ ''அவ லேட்டாகி பாடசாலைக்குப் ே "ஆமா - அப்படியேதான் - நேர
கையொப்பம் வெச்சதாக எழுதியிருக்க குறிப்பில் பிரின்சிபல் சிவப்பு அடை
"இப்போது பாடசாலைக்குப் புதிய பி பழைய அதிபர் இருந்தபோது இந்த
வந்திருக்குது'' குணதாசன் விளக்கமா "என்ன டீச்சர்! நேத்திரவெல்லாம் தெ - அதனாலதான் லேட்டாகி வ கேட்டிருக்கிறார் அதிபர் - ''எண்ட பெண்சாதி அவ்வாறு நடந்து தான்" - சுற்றிலும் கண்ணோட்டம் 6 - மேலும் சொன்னார் - '' ஐெயா , இ '' நான் எவரிடமும் இது குறித்து வா அதிபரைக் கண்டு இது தொடர்பாக வாய்க் கொழுப்பு அதிகம் போல பேசினார் விசுவாசமான நண்பரிடம்.
"ஐெயா! நான் ஏன் போய் அவரிட வாங்க வேண்டிவரும். மொத்தமாகச் போனது தவறுதான். ஆகையினா மனைவியைப் பாதுகாப்பதில் அர்த் நாளில் மனைவியிடமும் கதைத்திரு (13 வாங்க ராசி 202

ன் சொல்லுறன். கோள் சொல்லல்ல” பால்ய நண்பர் இவ்வாறு சொன்னார்
பசேனன்? நாம் இரண்டு பேரும் க. தயக்கம் தேவையில்ல" என்று
தயங்கினார் ஜெயசேனன். ளத் தேடும் பணியில் கவனம் நண்பரின் முகத்தை எதிர்நோக்கு நண்பர் பேசப்போவது நிச்சயமாக
த்தப் போவதில்லை.
ல்லவா நண்பர் பேசப்போகிறார்.
டசாலை அதிபருடன் பாரதூரமான
ஐயசேனன் சொன்னார்.
கையுடன் சொன்னார் குணதாசன். தரியும் என்ன நடந்ததெண்டு" பாயிருக்கிறா”
வரவுக் குறிப்பில் 7.30 மணிக்கு கிறா. ஆனால் 8 மணியோட வரவுக் யாளக் கோடு போட்டுவிட்டார்." பிறின்சிபல் வந்திருக்கிறார். ஆனால் விவகாரம் நீண்ட காலமாக நடந்து கச் சொன்னார். மேலும் சொன்னார்,
கருவிலயா நிண்டு கொண்டிருந்திங்க ாறிங்களா?'' எண்டு அவவிடம்
ப கொண்டது எனக்கும் அவமானம் விட்டவாறு சொன்னார் குணதாசன் து பற்றி யாரிடமும் சொல்லாதிங்க"
ாய் திறக்க மாட்டன். ஆனால் நீங்க க் கதைச்சிருக்கலாம். அவருக்கும் இருக்குது” ஐெயசேனன் பரிந்து
ம் கதைக்கவேணும்! நானும் ஏச்சு சொல்லப் போனால் அவ லேட்டாகிப் ல் அவரிடம் போய்க் கதைச்சு தமேயில்ல" - இதுபற்றி அன்றைய க்கிறார் குணதாசன். ஆனால் அவ

Page 16
''எனது சொந்தப்பிரச்சினை இது. இன இதுக்காகக் கூச்சல் போடத் தேவை தயாராகவும் இல்ல” என்று காட்டம்
கணவன் மனைவியான இருவருமே பாங்குடனேயே வசிக்கிறார்கள். சேவையிலிருந்து இளைப்பாறிய பிற பாரிய மாற்றங்கள் - ஜீரணிக்க முடிய அவளும் ஆசிரிய சேவையிலிருந்து பெற்றுக் கொண்டிருந்தாள். அவர்க இருந்தார்கள்.
ஆனால் அவர்கள் இருவருமே பெற்ற இருக்கவில்லை. வேலை வாய்ப்பில்ல மகள். மகனோ புரோக்கர் தொழி பிரச்சினைகளையும் விலை கொடுத் சொல்லப் போனால் இரண்டு பு பலாபலனையும் அவர்களால் பெற அவ்வாறிருக்க - நம்பிக்கை மோசம் வருவோரின் எண்ணிக்கையும் : அனைவருமே மகனைப் பற்றிக் கு. மோசடி பண்ணிவிட்டதாகவுமே பிரம்
''ராஸ்கல் எங்கட கண்ணில் அவன் கண்ணில்பட்டதும் திறமான பாடம் மனிசனா அவன்? கீழ்சாதிப்பயல்,'' எல்லாம் மகனைப்பற்றி அவலட்சம் துப்பிவிட்டுப் போனார்கள்.
அவரின் உள்ளம் துயரங்களால் நெ போயிருந்தது.
ஒருநாள் வீடு யுத்தகளமாக மாறிய வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் | வாங்கியிருந்தாள். கடந்தமாத வ மங்காவுடன் வாய்த்தர்க்கம் செய்து
"நீ ஒரு பாடசாலை ரீச்சர். என்னைவி நீ இப்படியா கள்ளக்கணக்குப் போட் தெறிக்கும் விதமாக மூர்க்கமாக அ கொண்டிருந்தாள்.
"ஆ! அப்படியா! நான் ஒரு டீச். கணக்குப்போட்டு வட்டி எடுத்திருக்க மங்காதேவி.
''வட்டிப்பணம் எடுத்தவகையில் என பெரிய ஞானிபோல், மேதாவிபோ பேசினாள் அந்தப் பெண்மணி மங்கம்
(14 செங்கதிர் மார்கழி 202

த நானே சமாளித்துக் கொள்ளுவன். பில்ல. எவருக்கும் அடங்கிப் போகத் மாகச் சொன்னா.
அந்த வீட்டில் முரண்பட்ட மனப் வேறுயாரும் அங்கில்லை. அரச த அவளின் நோக்கிலும் போக்கிலும் பாத மாற்றங்கள் உருவாகியிருந்தன. | இளைப்பாறிப் பென்சன் சம்பளம் ளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும்
றாரின் உருப்படியான பிள்ளைகளாக Tத வாலிபனோடு ஓடிப்போய்விட்டாள் பல் மூலம் பித்தலாட்டங்களையும், து வாங்கியிருந்தான். மொத்தமாகச் பிள்ளைகளாலும் எந்தவிதமான Dறுக் கொள்ளமுடியவில்லை. இது ஓ செய்யும் மகனைத்தேடி வீட்டுக்கு அதிகமாகியிருந்தது. வந்தவர்கள் ற்றப்பத்திரிகை வாசிப்பவர்களாகவும் லாபித்தார்கள்.
இன்னும் படல்ல. ஒளிச்சுத்திரியுறான். படிப்பிக்காம அவனை விடமாட்டம். ' இவ்வாறாக அங்கு வந்தவர்கள் னமாகச் சொல்லி விட்டுக் காறித்
ந்துபோய் வெந்துபோய் புண்ணாகிப்
பிருந்தது - அன்று ஒரு பெண்மணி மங்காதேவியிடம் வட்டிக்குப் பணம் ட்டிப்பண முரண்பாடு தொடர்பாக கொண்டிருந்தாள். ட கணக்குப்பாடம் அதிகமா தெரிஞ்ச -டு வட்டிப்பணம் சேக்கிறது'' எச்சில் ந்தப் பெண்மணி தர்க்கம் பண்ணிக்
சர் எண்டபடியினாலதான் சரியான கிேறன்." எதிர் வாதம் செய்தாள்
க்கு நீ றிசீட்டும் தரவில்ல.. இப்ப [ல பேசுகிறாய்.” அட்டகாசமாகப் நாவை நோக்கி.

Page 17
"ஏய்! றசீட் தா எண்டு கேட்டு எப்பு அப்படிக்கேட்டிருந்தா நான் தந்திருப் "ஆமா! ஆமா! நீ படிச்சு முடிச்சு
இப்படித்தான் பேசுவாய் - எங்களைப் களவாடிப்பணம் சேர்த்துப்போட்டிருக்கி பெண்மணி. அமளியும் சண்டையும் 2 மனம் நொந்தார் குணதாசன் ஐயா. உண்டாக்கினார்.
"இந்த மனிசன் சொல்லுறதற்காக இவர் உன்னைப்போல ரெண்டாம் கவனமாயிருக்கணும். தூ! ஒரு படிக் வேங்கைபோல பாய்ந்து சொல்லிவி கடைசியாக வெளியேறும் போது கொடுத்து இதுக்கு நீதி கெடக்க வார்த்தைகளைக் கொட்டிவிட்டு வெளி குலைந்தவராகக் காணப்பட்டார். ஆதி மங்காதேவியை நெருங்கி "ஏன் இப்பு என்று சீறிச்சினந்தார். அவளோ சினம் மேலும் அவளிடம் ஆவேசம் அதிக
"உங்களுக்கு ஒண்டுமே தெரியாது. வேலையும் தெரியாது. நான் சரியாக எழுதி வெச்சிருக்கிறன். அவள்தான் கால் அவளால மிரட்ட ஏலுமோ. அவள் சரி போய் இருங்க. நீங்க எனக்குப் புத் கணவரைப் பார்த்து நீசத்தனமாகப்
மேலும் வெறுப்படைந்த அவர் மன அ மனைவியின் அருவருப்பான வார்த்தை உலாவந்தன. அடுத்த வினாடி வீதிய நடைபோட்டார் குணதாசன்.
மனைவி நடந்து கொண்டவிதம் அவர் யிருந்தது. இவ்வாறான கசப்புணர்வு | யாவது சந்திக்க நேர்ந்தால் எதைத்த எண்ணம் கொண்டவராக கடைத்தொ அடைந்த வேளையில், மங்கிய குர கேட்டது. குரல் வந்த திசையில் பிச்சைக்காரன் பெரிய மரத்தின்கீழ் இ பக்கத்தில் நாயொன்றும் இருந்து பார்த்தபோது - என்ன ஆச்சரியம் - அ
அந்தப் பிச்சைக்காரன் வேறுயாருமல்ல படித்த டானியல் என்பதைப் புரிந்து, கண்டவனாக அவன் புன்னகை செ "என்னைத் தெரிகிறதா குணதாசன் ஐ
15 வணங்கு ேசி ஐ

| நீ என்னிடத்தில் கேட்டிருக்காய். பன் உனக்கு”
உத்தியோகம் பாக்கிற மகாராணி. போல வறிய சனங்களின் காசைக் றொ” காரசாரமாக ஏசினாள் அந்தப் உச்சமாகிக் கொண்டு போவதனால் இடையில் குறுக்கிட்டு அமைதியை
நான் இத்தோட நிப்பாட்டிக்கிறன். 5 நம்பர் ஆளில்ல. நீ மிச்சம் Fச பொம்புளயா?” சினம் கொண்ட ட்டு வெளியேறினாள் அந்த மாது. "கிராம சேவகரிடம் முறைப்பாடு காம விடவே மாட்டேன்'' என்று யேறினாள். குணதாசன் ஐயா நிலை த்திரம் மேலோங்கியிருந்த மனைவி படி எல்லாம் நடந்து கொள்கிறாய்” கொண்ட பெண் புலியாகச் சீறினாள். ரித்தது.
உங்களுக்குக் கணக்குப்பாக்கிற தெளிவாகத்தான் கணக்குப் பார்த்து எளப்புத்திக்காரி! கபடக்காரி! என்னை 1 எண்டு சொன்னா நீங்க அவளோட திபுகட்ட வேண்டிய அவசியமில்ல" பேசினாள் மங்காதேவி.
புமைதி இழந்தவராகக் காணப்பட்டார். தகள் திரைப்படம் போல மனதுக்குள் வில் இறங்கி கடைபஸாரை நோக்கி
ரின் மன அமைதியை நிர்மூலமாக்கி
உச்சம் கொண்ட நிலையில் யாரை என் கதைக்க முடியும்..? இவ்வாறு
குதிகள் அடங்கிய பெரிய ஐங்சனை லில் "ஐயா" என்றழைக்கும் ஓசை அவதானித்தபோது அங்கே - ஒரு நந்து கொண்டிருந்தான். அவனுக்குப் கொண்டிருந்தது. நெருங்கி வந்து இவர் கண்களால் நம்ப முடியவில்லை. D. பாடசாலைக் காலத்தில் தன்னோடு கொண்டார். தன்னை அடையாளம் ய்தான்.
யா" வினயமாகக் கேட்டான் அவன்.

Page 18
"ஆமா! டானியல், உன்னைத் தெரிய ஒரே வகுப்பில் பாடசாலையில் படி.
"வயல் வெளியைத் தாண்டியுள்ள நி சிறிய வீட்டில் வாழ்ந்தவன் அல்லவ கொண்டு அவனிருந்த இடத்தில்
அமர்ந்து கொண்டார் குணதாசன்.
பாடசாலை நாட்களை இரைமீட்டல் பற்றில்லாத மெலிந்த உடல்நிலை கடைசி வரிசையில் உட்கார்ந்திருப்ப கல்வியை முடித்துக் கொண்டான் சாமான்களைக் கடைகளுக்கு ஏற்றி இ "நமது வகுப்பில் படித்துக் கொண்டி செய்தன். எங்களுக்குப் பிள்ளைகள் செத்துப் போயிட்டா." டானியல் தல
''அது சரி! ஏன் இப்படிப் பிச்சைக்காரன் அவனைப் பார்த்து. உடனே டானிய உயர்த்தி ஊனமாகி விட்ட தனத நோயினால் அவனது கால் பாதிப்பு
''எனக்கு எந்த வேலையும் செய்ய | இதைச் செவிமடுத்த குணதாசன் அ கொண்டார்.
''அது சரி - இந்த வருமானம் கட்டு
"ஆமா! சில மனிதர்கள் இரங்கி . இந்த நாயும் என்னேடு வாழ்ந்து ெ நாயை அன்போடு தடவிக் கொடுத்த வாலை ஆட்டி வந்தனம் தெரிவித்த
''அப்படியெண்டா உனக்கு பிரச்சின
எனக்குப் பிரச்சினை, வேகமாக டானியல் சொன்னான். அவன் கொ தாக்கம் அவருக்கு ஏற்பட்டது. வ உணர்த்தியது. அவர் தனது பார்
ஓடவிட்டார். பரந்துபட்ட வயல்வெளி வேலை செய்து கொண்டிருந்தார்கள்
அவர் தனிமைத் துயரை உணர்ந்தார் உணர்ந்தார். டானியலோடு தானும்
நடந்து போக வேண்டும் என்று அவ அவளின் அட்டகாசம், ஆதிக்கம், குடும்பவாழ்வுக் கொவ்வாத கேவலம் மனதை விலங்கு போட்டு இறுக்கிப
(16 செங்கதிர மார்கழி 2012

பும். ஞாபகமிருக்கிறது. நாமிருவரும் த்தவர்களல்லவா”
ழெல்வாகை மரத்துக்கு அப்பாலுள்ள கா நீ" என்று ஞாபகமீட்டல் செய்து காணப்பட்ட மரக்கட்டையில் வந்து
ம் செய்தபோது....... அதிக சதைப்
கொண்ட மாணவனாக வகுப்பின் பான் டானியல். ஐந்தாம் வகுப்போடு ன். பின்னர் லொறிகளில் வரும் இறக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான். ருந்த ஹேமாவைத்தான் கல்யாணம் | இல்ல. ஹேமாவும் அண்மையில் எனைப் பற்றிப் பேசினான்.
ன் கோலம்....?'' குணதாசன் கேட்டார் பல் தனது அழுக்கடைந்த சாரத்தை 5 காலைக் காண்பித்தான். வாத க்குள்ளாகி இருந்தது.
முடியாது. அதனால்தான் இப்படி.....'' புனுதாபம் கொண்டார். பச்சாத்தாபம்
இப்படியாகுதா?”
சாப்பாடு தருவார்கள். என்னுடைய கொண்டிருக்கு” என்று சொன்னவாறு பன். அதுவும் அதற்கு அங்கீகாரமாக
து.
னைகள் இல்ல?"
நடக்க முடியாது. அவ்வளவுதான்” டுத்த பதிலால் தனிமை உணர்வின் வாழ்க்கை நிர்மூலமாகிவிட்டதையும் வயைத் தூரத்திலுள்ள பாதையில் யில் விவசாயிகள் மண்வெட்டியோடு
ர்.-
. ஆதரவற்ற நிலைமையை ஆழமாக பிச்சைக்காரனாகத் தெருவெல்லாம் ர் விருப்பம் கொண்டார். மனைவி -
அவலட்சணமான வார்த்தைகள், ான நடப்புகள் யாவும் குணதாசனின் பிருந்தன.

Page 19
'மழைப்பழம் - சிற
மோடிக் கூத்தின்
2ம் வருட சிறப்புக்கள்
E : { { :
1. சட்டங்கொடுத்தல் நிகழ்வு :-
திகதி - 07 இடம் - ஏப் அவர்களது
மட்டக்களப்பு 2. சதங்கை அணி
விழா:-
திகதி - 07 இடம் - ஏப் அவர்களது
மட்டக்களப்பு 3. அரங்கேற்றம் : -
திகதி 14.07 இடம் - மட்
மாமாங்கேள் 4. 2வது களரி:-
திகதி - 16 இடம் - மட்
மாமாங்கோ கூத்து என்பது ஓர் தமிழ்ப் பாரம்பரி தற்போதைய இளைஞர்கள் மத்தியில் கலையாகவும் உள்ளது. தமிழர்க கலை என்னவென்று தெரியாத நின. சில கிராமங்களில் பயில் நிலைய உள்ளது. முன்னைய காலங்களி சாதனமாகவும், மக்கள் ஒன்றிணையு இத்தகைய கூத்தில் மக்கள் பார்
திகழ்ந்தனர். இது காணப்படுகின்ற
கார் பாகி
கூத்தானது இன் மட்டம் தொட கலைப்பிரிவின் உள்ளடக்கத்த வகையில் கிழ
அரங்கியல் பா பயிலும் 2ம் வருட மாணவர்களாகி ஒரு பாட நெறியாக உள்ளது. இது
செங்கதிர் பார்கழி 202

இவர்களுக்கான வட ஓர் அனுபவம்
துஸ்யந்தினி ற்கை, நாடகமும் அரங்கியலும்,
கிழக்குப் பல்கலைக்கழகம்
.02.2012 டண்ணாவியார், திரு.செ.சிவநாயகம்
இல்ல முன்றல், சீலாமுனை,
1.07.2012 டண்ணாவியார், திரு.செ.சிவநாயகம்
இல்ல முன்றல், சீலாமுனை,
7.2012
டக்களப்பு, அமிர்தகழி, ல்வரர் ஆலயம்
5.07.2012
டக்களப்பு, அமிர்தகழி ல்வரர் ஆலயம் யக் கலையாக உள்ளது. ஆனால் ஓர் அரிய கலையாகவும், அறியாத நக்கே தங்களுடைய பாரம்பரியக் மல உள்ளது. இருப்பினும் இன்றும் பிலும், உன்னதமான நிலையிலும் ல் கூத்தே பொழுது போக்குச் ம் ஒரு களமாகவும் காணப்பட்டது. வையாளராகவும், பங்காளராகவும் த்தன்மை இன்றும் சில கிராமங்களில் Dது.
றைய கல்வித் திட்டத்தில் பாடசாலை டக்கம் பல்கலைக்கழகம் வரை
கீழ் நாடக அரங்கியல் பாடத்தின் கில் கற்பிக்கப்படுகின்றது. இந்த க்குப் பல்கலைக்கழகத்தில் நாடக Tடத்தினை சிறப்புக் கற்கையாகப் ய எங்களுக்கு வடமோடிக் கூத்து வருடா வருடம் புத்தகப்படிப்பாகக்

Page 20
கற்பிக்கப் படுவதோடு, விரிவுரை வழங்கப்பட்டது. ஆனால் இவ்வருடத் திரு.சி. ஜெயசங்கர் அவர்களினா அமைய வடமோடிக் கூத்தின் ஆட்ட கிராமத்திற்குச் சென்றோம். எங்க தலைவரின் மூலம் அக் கிரா! செய்யப்பட்டது. இக்கிராமத்தில் வடமோடி ஆட்டப்பா எங்களுக்கு திரு.சி.ஜெயசங்கர் முழுமையாக ஒரு கூத்தினையே வேண்டும் என்று அவரால் மொழிபெ 'கிரிஜா' என்கின்ற சிறுவர்களுக்க கொண்டு 'மழைப்பழம்' என்ற பெய ஏட்டு அண்ணாவியாரான திரு.செ. ஏட்டு வடிவில் கூத்தாக எழுதி வழிவகுத்தார். இதற்குச் சீலாமு திரு சி.ஞானசேகரம் அண்ணாள் பயிற்சியினைத் தொடக்கி வைத்தார் கூத்துக் கலைஞர் திரு.சி.விஜேர
உறுப்பினர்கள் பயிற்றுவித்தனர்.
12
இக்கூத்து ஒரு 6 பாடல்கள் திரு அவர்களின் இல் நாங்கள் பல்கலை
இக்கூத்துப் பய காரணமாக நாங்கள் மிகுந்த சி தடவைகள் மனம் சலித்தும் உள்ளே கோளிற்கு அமைய மீண்டும் மீண் செல்வதுண்டு. இப்பயிற்சிக்கு ந தலைவரோடு இணைந்து எங்களுக் இப்பாடத்திற்கான பொறுப்பு விரிவுரை ச.துஷ்யந்தி அவர்கள் செயற்பட்டா சிரமங்களுக்கு மத்தியிலும் எங்க பயிற்சிக்காகப் பங்காற்றினார்.
இப்பயிற்சிக்காக நாடக அரங்கியல் நுண்கலை சிறப்புக் கற்கை மாணவர்
இக்கூத்தில் பங்கேற்ற மாணவர்கள் பெண்களாகவே காணப்பட்டனர். இ சீலாமுனைக் கலை கழக உறுப்பின மாத்திரமின்றி கூத்தில் பங்கேற்று எங்களுக்கான இப்பயிற்சிக்குத் தங்க வழங்கினர். எங்களது இக்கூத்து அரா அளப்பரியது. இப்பயிற்சியின் போ கலைக்கழக உறுப்பினர்கள் எங்கள் குறைநிறைகளைக் கூறிச், சரியாகக்
(18) செங்கதிர் மார்கழி 200

யாளர்களினால் ஆட்டப்பயிற்சியும் தில் நுண்கலைத் துறைத் தலைவரான ல், அவர்களின் வேண்டுகோளிற்கு ப்பயிற்சியினைப் பயிலச் சீலாமுனைக் களுக்கு இக்கூத்துப் பயிற்சியானது மத்தில் ஒழுங் கு |
பிற்சிக்காகச் சென்ற அவர்கள் நாங்கள் பழகி அரங்கேற்ற பயர்த்து எழுதப்பட்ட கான கதையினை அடிப்படையாகக் பரில் கூத்தாக வடமோடிப் பாணியில் சிவநாயகம் அவர்களைக் கொண்டு
அமைக்கப்பட்டு அதனை பழக முனை வடமோடி அண்ணாவியார் பியாரினை நியமித்துக் கூத்துப் T. இவர்களோடு இணைந்தாக மூத்த ந்திரன் சீலாமுனைக் கலைக்கழக அனைவரும் இப்பயிற்சியினைப்
வடமோடிச் சிறுவர் கூத்து. இதற்கான .செ. சிவநாயகம் அவர்களினால் லத்தில் இடம் பெற்றது. இதற்காக பகழகப் பாடங்களுக்கும் செல்வதோடு பிற்சிக்கும் செல்வதுண்டு. இதன் பிரமத்திற்கு உள்ளாகினோம். பல ாம். இருப்பினும் தலைவரின் வேண்டு டும் பயிற்சி பெறச் புண்கலைத்துறைத் கு உறுதுணையாக ரயாளரான திருமதி. ர். இவரும் மிகுந்த ளோடு இக்கூத்துப்
சிறப்புக் கற்கை பயிலும் எங்களோடு களும் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ரில் ஒருவரைத் தவிர அனைவரும் ச்சமயத்தில் எங்களுடன் இணைந்து ர்கள் எங்களுக்குப் பயிற்சி அளித்தது
ஆற்றுகை செய்தனர். இவர்கள் களது முழுமையான ஒத்துழைப்பினை ங்கேற்றத்திற்கு இவர்களின் பங்களிப்பு து சீலாமுனைக் கிராமத்தவர்கள், பாடல் ஆடல்களில் பங்கெடுத்ததோடு 5 கற்றும் தந்தார்கள்.

Page 21
இப்பயிற்சியானது விடுமுறை நாட்கள் சிரமம் ஏற்பட்டது. அத்தோடு இதில் பல்வேறு மன உளைச்சல்களும் ஏற் செல்வதும் பின்பு தடைகள் ஏற்படும் தலைவர் , விரிவுரையாளரின் ஆ செல்வதுமாக இடம் பெற்றது. இரு முதல் பெரியோர் வரை அனே ஆர்வத்தினையும் அனுபவத்தினை கூத்தின்பால் ஆர்வம் ஏற்பட்டது. நாங். போல் பாடவேண்டும் ஆடவேண்டும் ஏற்பட்டது.
இப்பயிற்சியினைப் பரீட்சைக்காக கூத்தினைப் பற்றியும் அது நிகழும் கு அதில் காணப்படும் கலையுணர்வு, சி அனைத்தையும் கற்கும் ஒரு அனுபவ மட்டுமல்லாது அக்கிராமிய சூழல், கலையுணர்வு, ஒற்றுமை என அனைத்
கூத்தில் சட்டம் கொடுத்தல் முதல் நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றது என் கொண்டோம். இக்கூத்தானது அடி இருந்தாலும் இதில் உள்ளடக்கப்பட்டு துணிச்சலைக் காட்டுவதோடு ஆ
சமஉரிமை பேணப்பட வேண்டும் - இங்கு பிரதான பாத்திரம் ஒரு ெ சாதுரியமும், துணிச்சலும் அடங்கிய
மேலும் இக்கூத்த குறிப்பிட்டவாறே - செ. சிவநாயகம் அ கதையினை க அமைத்தாலும்,
பெண்களுக்கு சம வரிகளை அமைத்துள்ளார்.
முன்னைய காலங்களில் பெண்கள் காணப்பட்டது. ஆனால் சமீப காலங் கலைஞர்களும் உருவாகியுள்ளனர். கூத்துக்களில் ஆடிவருகின்றனர். இம்ப த்தில் காணப்பட்ட சில ஆண் ஆதித் பேசுதல், சாதி வேற்றுமை என்பவ தற்கால சமூகத்திற்கு ஏற்றவாறு இயற்றி
இத்தகைய மீள் உருவாக்கக் கூத்தான் வழங்குவதனால் பெண்கள் இக்கூத்து இக்கிராமத்தில் இவ்வகையில் பெ (19) செங்கதிர் மார்கழி 2012

ளிலும் இடம் பெற்றதனால் மிகுந்த > அனேகர் பெண்கள் ஆகையால் பட்டன. பல நாட்கள் பயிற்சி பெறச் ம் போது மனம் சோர்வதும் பின்பு லோசனைக்கு அமைய மீண்டும் ப்பினும் இக்கிராமத்தில் சிறியோர் கர் கூத்தின் பால் கொண்டிருந்த யும் பார்த்தபோது எங்களுக்கும் களும் இவர்களைப் | 0 என்ற எண்ணம்
மட்டுமின்றி ஒரு சூழல், அமைவிடம், ரமங்கள் என்பவை பப் பாடமாகவும் அமைந்தது. பயிற்சி . அக்கிராமப்பண்பு, அம்மக்களின் தையும் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. - அரங்கேற்றம் வரை எவ்வாறான பதனை அனுபவ பூர்வமாக அறிந்து ப்படையில் ஒரு சிறுவர் கூத்தாக ள்ள கருத்தமைவு பெண் பிள்ளையின் ன்களைப் போல் பெண்களுக்கும் என்பதனை வலியுறுத்தி உள்ளது. பெண்பிள்ளை. இப்பாத்திரம் புத்தி
பதாக அமைக்கப்பட்டுள்ளது. ல்ெ வரும் பாடல்களையும் மேற் அமைத்துள்ளார் ஏட்டண்ணாவியார் நவர்கள். இவர் அடிப்படையில் சிறுவர் நவாகக் கொண்டு கூத்தினை பாடல் களில் பல இடங்களில் மஉரிமை வேண்டும் என்று பாடல்
கூத்து ஆடக்கூடாது என்ற வழக்கம் களில் இக்கிராமத்தில் பெண்கூத்துக்
இங்கு பெண்கள் மீளுருவாக்கக் மீளுருவாக்கக் கூத்தானது, பாரம்பரிய நிக்க நிலை, பெண்களை இழிவாக ற்றை அகற்றி அவற்றினை மாற்றி 1 நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. எது பெண்களுக்கு முக்கிய அந்தஸ்து தில் பங்குகெடுப்பது அவசியமாகும். பண்கள் பங்கேற்று வருகின்றமை

Page 22
குறிப்பிடத்தக்கது. இப்பெண்கள் தற்ே விளங்குகின்றனர். இவர்களில் சி உறுப்பினர்களாக உள்ளதனால் எங்க தந்துள்ளனர். இக்கூத்தில் பங்கு | ஆரம்பத்தில் கூத்தாடப் பழகும் ே கூச்சமாகவும் இருந் தது. இரு சீலாமுனைக் கலைக்கழகத்தில் எ இளைஞர், யுவதிகள் இக் கொண்டிருந்த ஈடுபாடு எங்களையும் பால் இழுத்தது. இவர்கள் மிக அ நேர்த்தியாகவும் ஆடிக் கற்றுத் தந்
இவ்வாறு இக்கூத்தினை சுமார் காலமாக மேற் கொண் டோம். பெண்பிள்ளைகளானமையால் செ திற்குத் தினமும் ஆட்டப் பயிற்சிக்குச் எங்களது சமூகத்தினரிடையே பல ே சீலாமுனைக் கிராம மக்கள் நாங்கள் வரவேற்றனர். நாங்கள் பயிற்சியில் அக்கிராம மக்கள் வந்து பார்வையி உண்டு. இவையெல்லாம் எங்களு தந்தது. இக்கிராமத்தில் நாங்கள் அக்கிராமத்தின் இயற்கைச்சூழல் அனைத்தினையும் கற்றுக் கொல எங்களுக்குச் சீலாமுனைக் கலை உதவினர்.
புத்தகப் படிப்பாக மட்டுமின்றி அனு கற்கையின் பெறுமதியினை உணர (பு பெறுமதியினையும் அதற்குள்ள வரவே அனுபவ ரீதியாகக் கண்டு கொண்டே முடியாத ஓர் அனுபவமாக உள்ளது
கூத்து என்பது ஆடல் பாடல் நடிப்பு இம் மூன்று விடயங்களிலும் பய கொள்ளக்கூடிய வாய்ப்பாக இது இதற்கு முதல் இத்தகைய அரங்கே கலந்து கொள்ளாத எங்களுக்கு படிப்பினையினை உண்டு பண்ணியது சிலருக்கு ஆடல் பாடல் என்பன உ சரிவர அமையவில்லை. நாங்கள் அரங்கேற்றம் செய்வது என்கின்ற பய ஏற்பட்டது. ஆனால் எங்களது நுண்கள் தலைவரின் ஊக்குவிப்பாலும், ஏட் கலைக்கழக உறுப்பினர்களின் பயிற்சி எங்களது விரிவுரையாளரின் ஊக்குவ (20 (செங்கதிர் மார்கழி 200

பாது சிறந்த கூத்துக்கலைஞர்களாக லர் சீலாமுனைக் கலைக் கழக களது கூத்திலும் பங்கேற்றும், கற்றும் பற்றிய அனேகர் பெண்களாதலால் பாது மிகுந்த வெட்கமும், சபைக் ப்பினும் ம்போன்ற கூத் தில் அவர்கள் ழகாகவும் தனர்.
6 மாத நாங்கள் வளியிடத் செல்வது கள்விகளை எழுப்பியது. இருப்பினும் 1 அங்கு சென்று பயிற்சி பெறுவதை இருக்கும்போதே வீதியில் செல்லும் ட்டு அவர்களும் கலந்து கொள்வது க்கு ஒரு புதுவித அனுபவத்தைத்
கூத்துப் பழகுவது மட்டுமின்றி , கூத்து நடைபெறும் வெளிகள் ண்டோம். இவை அனைத்திற்கும் பக்கழக உறுப்பினர்கள் பெரிதும்
பவ ரீதியாகக் கற்கும் போதே ஒரு முடிகின்றது. இந்த வகையில் கூத்தின் பற்பினையும் இக்கிராமத்தில் நாங்கள் டாம். இது எங்கள் வாழ்வில் மறக்க
1.
பு என்பனவற்றை உள்ளடக்கியதால் ற்சியும், திறனையும் பெற்றுக் அமைந்தது. ற்றங்களில் இது ஒரு எங்களில் ஆரம்பத்தில் [ எவ்வாறு
ம் மனதில் லத்துறைத் உண்ணாவி, சியினாலும், சிப்பினாலும்

Page 23
நாங்கள் கூத்தினைச் சரிவரச் செய் தளர்ந்த போதும் எங்களுக்குப் | அளித்தனர். இந்தப் பயிற்சி எங்களது கொள்ளவும் ஒரு களமாக அமைந்த
இந்த வகையில் இவ்வாறான வாய்ப்பு அனேக பெண்கள் வீட்டினுள்ளே ( அடக்கி வாழ்கின்றனர். எனவே இத்த தங்கள் திறமைகளை வெளிக் கொண நாங்கள் ஆரம்பத்தில் செல்லும் பெண்களே என்ற அச்சம், இவ்வ செல்கின்றோமே என்ற பதட்டம் ஏற அஞ்சினோம். ஆனால் காலப்போக் ஏற்பட்டது. பின்பு தனிமையாகச் .ெ முன்பிருந்த நிலையினை விட இவ்வா ஏற்பட்டது. கூத்துப் பயிற்சியில் இருக் முடியாத முதியோர்களும் ஆர்வமா போது எங்களுக்குள்ளும் ஓர் ஆர்வம் இவ்வாறு நாங்கள் இக்கூத்தினைச் சரி இல்ல முன்றலில் சதங்கை அணி வி கிராமமக்கள், விரிவுரையாளர்கள், பலர் பாராட்டி மேலும் ஊக்குவி குறைகளைச் சுட்டிக் காட்டி நாங்க ஏற்பட்டது. இத்தகைய ஊக்குவிப்பு சிறப்பாக அரங்கேற்றம் செய்ய வழி சீலாமுனைக் கலைகழக உறுப்பினர்
முழுமை
இவ் வாற எங்களு. இருந்த | மனோபக செல்லும் பயமாகவு சரிவர . அந்த 9
விளங்கிய என்பது கடினமான காரியம் - 2 பெண்களை - அவர்களின் திறமைக விட்டது. எனவே இத்தகைய செயற் சரிநிகராகத் தங்கள் திறமைகளை வலியுறுத்துமுகமாக அமைந்தது. 6 இதனை வலியுறுத்துவதாகவே அ நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்து | சமுதாயத்திற்கு ஒரு ஊன்றுகோலா
21 வாங்கரே லகரி 2002

து முடித்தோம். பல முறை மனம் பல்வேறு வகையில் ஊக்குவிப்பு ( தனிப்பட்ட திறன்களை வளர்த்துக் தது.
3
| பெண்களுக்கு அமைவது குறைவு. முடங்கித் தங்களது திறமைகளை நகைய நிலை நீங்கிப் பெண்களும் ர வேண்டும். இக்கூத்துப் பயிற்சிக்கு போது நாங்கள் அனேகமானோர் ாறு பரிச்சயமற்ற கிராமத்திற்குச் ற்பட்டது. தனியாகச் செல்வதற்கும் கில் எங்களுக்குள் மனோதைரியம் சல்லவும் தயக்கம் ஏற்படவில்லை. னுபவத்திற்குப் பின்பு ஒரு துணிச்சல் கும் போதே வயது முதிர்ந்த நடக்க க 'எங்களுடன் கலந்து கொண்ட ம் ஏற்பட்டது. வரப் பழகிச் சிவநாயகம் அவர்களின் ழா நடத்தினோம். அன்று எங்களை மூத்த கூத்துக் கலைஞர்கள் எனப் ப்பு அளித்தனர். அத்தோடு பல -ளும் குறைகளின்றி ஆட ஆர்வம் க்களே எங்களை மாமாங்கத்தில் ஓவகுத்தது. எங்களோடு இணைந்து கள் ஆடியதினால் கூத்து இன்னும்
பெற்றது.
வ அரங்கேற்றம் செய்த பின்பு க்கு அரங் கேற்றத்திற்கு முன்பு மனோநிலையினை விட பின்பு நல்ல நகுவம் ஏற்பட்டது. அரங்கேற்றம் போது பெண்களாகிய எங்களுக்கு பும் கூச்சமாகவும் இருந்தது. ஆனால் ஆடி எல்லோரும் பாராட்டியபோது பரங்கேற்றத்தின் சிறப்பு எங்களுக்கே பது.பெண்களினால் கூத்து ஆடுவது புது பெண்களின் இயலாமை என -ளை பாரம்பரிய சமுதாயம் அடக்கி பாடு பெண்களும் , ஆண்களுக்குச் வெளிக்காட்ட முடியும் என்பதனை மங்களது கூத்தின் கதைக் கருவும் அமைந்தது. எனவே இவ்வாறான கொள்வதென்பது பெண்நிலைவாத கவும் அமையும் எனலாம்.

Page 24
தொடர் கவிதை .....
ஈழ மகள் தேடு
அக்காவில்
(ஈழமகள் தேடுகிறாள் தொடர்
ஓடிப் பிடிச்சு நாம் ஒளிஞ்ச இடம் எல்லாம் ஒன்றுகூட இங்கு இல்லை ஒளிஞ்செங்க போயிடிச்சோ!
பல்லாங்குழி போல - இங்கு பல குழி ஆயிடிச்சு
இருக்கின்ற சுவர்கள் கூட இடிபல தாங்கிடிச்சு.
பாட்ட மட்டுப்பாளையம் போட்டோ
நிழல்தந்து நின்ற மரம் - அன்று நீயும் நானும் ஆடிய மரம் நெருப்பிலே நின்று கருகிடிச்சு - கறுப்பு நிழல்போல கட்டையாகிடுச்சு.
பனங்காச் சில்லுப் பூட்டி - நாம் பாதையெல்லாம் ஓடிவந்தோம். அன்று போதைவந்த காலனால் இன்று பாதைகள் மாறிடிச்சு
- -M1. ப் , EEE===
சேபம் சாப்பாயாக!
தலைபறந்த மரம்போல - தரணி தனியுடலைத் தாபங்கிடிச்சு தனித்துக் கிடக்கும் முண்டத்தில் தங்கை உன்னை எங்கே தேட?
பாப்பாகேப்பாப்க
செங்கதிர் மார்கழி 202

நிகிறாள் - 04
எ அலறல்
ச்சி.....)
புதுமை வாணன் .
உயிரோடு உள்ளாளோ -
அவள் உள்ள இடம் தேடுகிறேன். உருக்குலைந்த உடலை எல்லாம் ஊர்ந்து நான் தேடுகிறேன்.
எசச வைசம் - கொட்டகை
சின்னவளைத் தேடித் தேடி சிக்குண்டு போயிடிச்சு, சிக்கிக் கிடக்கும் முள்போல் சித்திரவதைபடும்எனதிதயம்,
கூடு பிரிந்த பறவைபோல தேடி அலைகிறேன் உறவை. எனநாடி அடங்கும் முன்
ஓடிநீவந்துவிடு.
தொடரும்.......

Page 25
பகிர்
நயர்.... எழுத்தாளர்களே! /கலைஞர்களே! /ஊடகம் நீங்கள் படித்ததை -பார்த்ததை-கேட்டதை-அ
கிறிஸ்மஸ் காலத்தில் இதை எண்ணுகிறேன்.
பாலஸ்தீனக் கவிஞர் 'பத்வா துங் இயேசுநாதரை விளித்துப் பாடி
"ஏசு நாதரே இவ்வாண்டு ஜெருசலமே சிலுவையில் அறையப்பட்டு விட்டது. ஜெருசலத்தின் அவலம் பே ஒரு மெழுகுவர்த்தியும் உயர்த்தப்படவில்லை ஒரு சொட்டுக் கண்ணீரும் சிந்தப்படவில்லை"
'பாலஸ்தீனத்தையும், ஜெருசல உரியவர் கையில் ஒப்படைப்ப தேவையா? மெய்சிலிர்க்க ன என்கிறார் கவிப்பேரரசு வைரமு இந்தக் கவிதையில் 'ஜெருச 'தமிழினம்' என என்மனம் பதில்
நன்றி:- கவிப்பேரரசு வைரமுத்து சேர்ந்த கவிஞர்களின் கவிதை எனும் கட்டுரை.
(23 செங்கதிர் மார்சி 20

ரியலாளர்களே! /இலக்கிய ஆர்வலர்களே! றிந்ததை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
க் கூறுவது பொருத்தமென்று
கான்” ஒரு கிறிஸ்மஸ் காலத்தில்) னார்.
Tக
த்தையும் இஸ்ரவேல் நாட்டவர் தற்கு இதைவிடவும் வார்த்தை வெக்கும் வேள்விக் கவிதை' மத்து. =லம்' என்பதற்குப் பதிலாகத்
லீடு பண்ணிப்பார்க்கிறது.
- சண்.தங்கராஜா 12/1, பழைய கல்முனை வீதி
கல்லடி.
மட்டக்களப்பு. த்துவின், 'பல்வேறு நாட்டைச் தகளின் தாம் பெற்ற இன்பம்'

Page 26
இயற்கை அனர் தொடர்பிலான எழத்
இவ்வருடம் 15.01.2012 ஞாயிற்றுக்கிழ வித்தியாலயத்தில் கலாபூஷணம் கே 'கடற்கோள் அனர்த்த கண்ணீர் க இறுவட்டு வெளியிடும் வைபவமும் | கலாபூஷணம். ஏ.பீர் முகம்மது உரையாற்றினார். அவ்வுரையின் 2 செவ்விதாக்கம் செய்யப்பட்டு இங்கு
அண்மைக் காலமாகத் தமிழர்களும் கல்முனைப் பிரதேசத்தில் அடிக்கடி | கனதியான முறையில் அவை ஒழு அழைக்கப்பட்டுச் சமூகமளித்திருப்பதும் கலாபூஷணம் கே.எம்.ஏ.அஸீஸ் - கண்ணீர் காவியம்' என்ற தனது வெளியிட்டிருப்பது எதிர்கால ஆவல என்ற செய்தியும் மகிழ்ச்சியை இ தலைமையுரை என்ற அங்கீகாரத்தைப் மூலம் உங்களைச் சங்கடத்தில் ஆழ்த் சிலவற்றை மட்டும் சொல்ல விழை
இயற்கை அனர்த்தம் என்பது தவிர்க் படைத்த நாளிலிருந்து அனர்த்
ஏற்பட்டபடியேயுள்ளன. இரவு - பகல் கறுப்பு - வெள்ளை என்று இறைவன் உள்ளபோது ஆக்கம் - அழிவு எ இடம்பெற்று வருகின்றன. 2004 . அனுபவத்தில் நாம் அறிந்து கொன குமரிக் கண்டம்' பற்றிப் பல வருடங் கொண்டோம்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவன் ஆகிய இயற்கை அனர்த்தங்கள் எம் இந்த அனர்த்தங்களின்போது வெளிய இங்கு பேச விரும்புகிறேன். கிழக்கு 1845, 1907, 1911, 1978 ஆகிய ஏற்பட்டுள்ளன. 1845 ஆண்டு ஏற்ப கிடைக்கவில்லை. 1907ம் ஆண்டுச் 1911ம் ஆண்டுச் சூறாவளி 'சிறிய புய புயல் ' பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பற்றி நாம் நேரடி அனுபவங்களைப்
(24 செங்கதிர் மார்கழி 2012

சதங்களும் பிது தாக்க முயற்சிகளும் ஊமை சாய்ந்தமருது அல் - ஹிலால் க.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் எழுதிய காவியம்' என்ற நூல் வெளியீடும் நடை பெற்றது. மேற்படி நிகழ்வில் அவர்கள் தலைமை வகித்து உள்ளடக்க முக்கியத்துவம் கருதி 5 பிரசுரம் பெறுகிறது.
-- ஆசிரியர். முஸ்ஸிம்களும் செறிந்து வாழும் நூல் வெளியீடுகள் இடம்பெறுவதும் அங்கு செய்யப்பட்டு அதிகமானோர் ம் மகிழ்ச்சியைத் தருகின்றது. மேலும் அவர்கள் 'கடற்கோள் அனர்த்த நூலோடு அதனை இறுவட்டில் னப்படுத்தலை இலகுவாக்கியுள்ளது இரட்டிப்பாக்கியுள்ளது. அதேநேரம் பயன்படுத்தி நீண்ட உரையொன்றின் தவும் விரும்பவில்லை. சாராம்சமாகச் கிறேன்.
க முடியாதது. இறைவன் உலகைப் தங்கள் காலத்துக்குக் காலம் , ஆண் - பெண், கோடை - குளிர், னின் படைப்புகள் முரண்நிலைகளில் என்பதும் இறைவனின் திட்டப்படியே ஆம் ஆண்டில்தான் சுனாமி பற்றி
ன்டோம். ஆனால் 'கடல் கொண்ட பகளுக்கு முன்பே படித்துத் தெரிந்து
ஓரயில் சூறாவளி, வெள்ளம், சுனாமி, க்கு அனுபவங்களைத் தந்துள்ளன. பான இரண்டு காவியங்கள் பற்றியே மாகாணத்தில் சூறாவளி அனர்த்தம் ஆண்டுகளில் நான்கு தடவைகள் பட்ட சூறாவளி பற்றிய தகவல்கள்
சூறாவளி 'பெரிய புயல்' என்றும் பல்' என்றும் சொல்லப்பட்டது. 'சிறிய 1978ம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி பெற்றுள்ளோம்.

Page 27
1907.03.09 ஞாயிற்றுக்கிழமை 8 அனர்த்தங்களை ஏற்படுத்தியது. 64 இலட்சம் ரூபா இழப்பு ஏற்பட்டது. அ ஒருவரின் ஒருநாள் கூலி இருபத்தைந் கணக்குப் போட்டுப் பாருங்கள். ஓ என்ற தலைப்பில் வாய் மொழி விளக்குகின்றது.
அரிதான கல்லடி காத்தமா நக அருகாயிருக்கின்ற நாவற்குடாவு மண்முனைப் பற்றுமுதல் மற்றுமு மகிழுரும் மாஞ்சோலை வாரிக்க களுதாவளை கல்லாறு கண்டிய. கல்முனை கரவாகு சாய்ந்தமருது காரைதீவு முதல் நிந்தவூர் தான் ஒலுவில்லு உப்போடை கோளா
என்று மேற்படி அனர்த்தத்தினால் ப தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்ற 1907ம் ஆண்டு ஏற்பட்ட இந்தச் சூற என்பவரும் 'புயற்காவியம்' ஒன்றை பற்றைச் சேர்ந்தவர். கண்ணில்லாதவ இப்புயற்காவியத்தில் மரங்களுக்கு ஏ பாடப்பட்டுள்ளது. "சோலைதரு பனை தென்னை சொல்லரிய மாபலா முந்திரி பூ ஆலரசு பூவரசு புளியமரமும் வ அனல் வாகை சமுளை விளா
இவ்வாறு அழிவடைந்த மரங்களை பாடலில், "சொன்னமரமன்றியே மாடாடு சொல்லுகிளி வாத்துத்தாரா கெ அன்னங்கள் கானான் வயற்கோ ஆலா குளுப்பையிவையோடு ெ
என்று பாடியுள்ளார். இங்கு அழிந் குறிப்பிடப்படுகின்றது. இதுபோன்ற கொண்டதாக இந்தப் 'புயற்கான புயற்காவியத்தின் ஊடாக நாம் அ கொள்ளக்கூடியதாக உள்ளது. நம் கிடைக்காத மரங்கள் பற்றியும் பற காவியத்தின் ஊடாக நாம் தெரிந்து
(25 செங்கதிர் மார்கழி 2012

இரவு ஏற்பட்ட சூறாவளி பாரிய 1 பேர் உயிழந்தனர். சுமார் 38 ன்றைய காலகட்டத்தில் தொழிலாளி து சதம் எனின் ஏற்பட்ட இழப்பினைக் இந்தச் சூறாவளிபற்றி 'புயற்பாட்டு' இலக்கியமொன்று பின்வருமாறு
ம்.
ரும்
ம். ஊளவூரும் கடல் நீரும்
க்கட்டும் தூரும் அம்
வில்லு.
ாதிப்புற்ற பிரதேசங்கள் பற்றி இங்கு
றன.
பாவளி பற்றி ஷெய்கு மதார் புலவர் மப் பாடியுள்ளார். இவர் அக்கரைப் பர். வரகவி என்று அழைக்கப்பட்டவர் ற்பட்ட அழிவுகள் பற்றி பின்வருமாறு
கதலிகமு கன்னாசி ஊருங்கை
ம்மி பாலையின மரங்கள்"
ப்பற்றிப் பாடியுள்ளார். மேலும் ஒரு
கோழிகள் காக்குவக்கா
ழி ஊர்க்கோழி "வகுபறவை"
துபோன பறவையினங்களைப்பற்றிக்
இருபத்தைந்து செய்யுள்களைக் வியம்' அமைந்துள்ளது. இந்தப் ன்றைய சூழ்நிலை பற்றித் தெரிந்து து பிரதேசத்தில் தற்போது காணக் வைகள் பிராணிகள் பற்றியும் இந்தக்
. கொள்கிறோம்.

Page 28
முஸ்லிம் புலவர்களைப் போன்றே - சூறாவளி பற்றிப் பாடியுள்ளனர். ெ க. கணபதிப்பிள்ளை அவர் கள் 'புயலலங்காரம்' ஒன்றைப் பாடியும்
வெள்ள அனர்த்தம் பற்றிய காவியம் 26.12.1957 இல் இலங்கை முழுவ இந்தத் திகதியிலும் கூட ஒரு ச கொள்ளலாம். அதாவது 1957 இல் பெற்ற சுனாமி அனர்த்தமும் டிசம்பர் நாட்களாகப் பெய்த பதினான்கு
முழுவதும் பெரும் வெள்ளம் ஏற்பட்
''26.12.1957 இல் இலங்கைத் வெள்ளப் பிரளயக் காவியம்" என் பிறந்து ஒலுவில் பிரதேசத்தில் திரும
வாழ்ந்து வந்த புலவர் அப்துஸ் இயற்றியுள்ளார். 17.01.1958 இக்க வெளியிடப்பட்டுள்ளது. இதன் இரா மூன்றாவது பதிப்பு 1963 இலும் வெ நடமாடும் புத்தக வியாபாரி. 44 செ வெள்ள அனர்த்தம் பற்றிய முழு தெளிவாகச் சொல்கின்றது. "மூழ்கிய வெள்ளமதில் சுவர்கம் மேலான கோப்பிசமும் தானே? ஆள்கின்ற அவ்வீட்டு மக்களெல் அத்தலைந்து திரிகிறாராம் இரு
"வீடிழந்து சுவர்விழுந்து இறங்கு வீடுவீடாய்ப் புகுந்துகள் வெடுப் ஆடுமாடு களையறுத்துப் புசிப்ப என்றுமுள்ள கள்வருக்கோ அன்
"கொடுத்தார் கூப்பனுக்கு இரன குறையாமல் தேயிலை சீனி கா அடுக்காக கிழங்குகள் வெங்கா அத்தனையும் அகதிகட்கு மொ;
ஒரு செய்யுளின் இறுதியடியின் இறு ஆரம்பச் சொல்லாக அமையுமாறு இவ்வாறே தமிழ்ப்புலவரான செப் 'பெருங்காற்று மழை அம்மானை' 6 பற்றிப் பாடியுள்ளார்.
26 செங்கதிர மார்கழி 2012

தமிழ்ப்புலவர்களும் 1907ம் ஆண்டின் சட்டிபாளையத்தைச் சேர்ந்த புலவர்
22 செய்யுள்களைக் கொண்ட ள்ளார்.
ஒன்றுபற்றியும் பேச விரும்புகின்றேன். தும் வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. அரிதான தொடர்பிருப்பதை அறிந்து இடம்பெற்ற வெள்ளமும் 2004 இடம் 5 இல் தான் இடம்பெற்றுள்ளது. பத்து
அங்குல மழை காரணமாக நாடு டது.
தீவை மூழ்கடித்த ஏகப் பெரும் சற தலைப்பில் திருகோணமலையில் னம் செய்து மனைவி பிள்ளைகளுடன் ஸமது ஆலிம் அவர்கள் இதனை க்காவியத்தின் முதலாவது பதிப்பு ண்டாவது பதிப்பு 27.01.1959 இலும் ளியாகியுள்ளது. மேற்படி புலவர் ஒரு ய்யுள்களைக் கொண்ட இக்காவியம் ஜவிபரத்தையும் இலகு மொழியில்
நம் இடிந்து சரிந்து
லாரும் - க்க வீடுதேடி"
5வதோர் கூட்டம் பதுவோர் கூட்டம் தொரு கூட்டம்
று கொண்டாட்டம்"
ர்டுபடி அரிசி சல் றாத்தல் யம் பருப்பு த்தமாய்ச் சேர்த்தார்"
பதிச் சொல்தான் அடுத்த செய்யுளின் "இக்காவியத்தைப் படைத்திருந்தார். டிபாளையம் க.உ.சின்னவப்புலவர் என்ற தலைப்பில் இப் பெரு வெள்ளம்

Page 29
1978 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளி வெளியிட்டுள்ளனர். இவற்றுள் அக்கல் (புயல் செய்த பேரழிவு), இதே உ (புயல் காற்று சேதக் காவியம் உதுமாலெப்பை அப்துல் மஜீது (ெ சேர்ந்த மு.மு.மு.இஸ்மாயில் (புயல் யைச் சேர்ந்த எம்.எம்.முஸ்தபா ஆகியோரின் ஆக்கங்கள் குறிப்பிட, முஸ்லீம்களைப் போலவே தமிழ்ப்புல பற்றிக் காவியங்களையும் அம்மானை (கோட்டைக்கல்லாறு), கா.கனகசபை (மண்டூர்), மா.பொன்னன் (மண்டூர்), சி.நாகமணி (ஏறாவூர்), தா.ஆறுமு (களுவங்கேணி), கே.வி.மூர்த்தி ., (சித்தாண்டி), மா.பிள்ளையான் (சித் பொன்னையா (சித்தாண்டி), கோ.பு6 ஆகியோரின் ஆக்கங்கள் வெளிவந் அனர்த்தங்கள் தொடர்பான இன்னும் களையும் வேறு ஆக்கங்களையும் அவை அச்சேறாமல் இருந்திருக்கவு எடுத்துக்கூறுதல் அவையடக்கமாகாது வெள்ள அனர்த்தம் பற்றிக் கூறினே இந்த அனர்த்தங்களையும் அது தெ இப்போது சுனாமி அனர்த்தக் காவி பிரதேசத்தை 2004 இல் சுனாமி தாக்க தகவல்களையும் கொண்டதாக அத் ஆக்கங்களும் வெளிவந்திருக்கின்றன என்னும் இந்த ஊரிலிருந்துகூட கலாபூ 'கடலே உனக்குக் கருணை இல்ல கவிஞர் ஏ.பீர்முகம்மது அவர்கள் ' வந்தது' என்ற சிறுவர் கவிதை நூ பதச் சோறாகவே இதனை எடுத்துக் . அல்ஹாஜ் கே.எம்.ஏ.அஸீஸ் அவர்க கண்ணீர் காவியம்' என்ற நூலினையு வெளியிட்டுள்ளார். இன்று நூலோடு . வெளியிடப்படுகின்றது. அவரது இந்நூ ஒரு அனர்த்தம் பற்றி அனுபவத்தே கே.எம்.ஏ.அஸீஸ் அவர்கள் எம்ே இவர்போலும் இன்னும் பலராலும் காவியங்களும் கிடைக்கப்பெற எல் இன்னுமொரு விழாவில் சந்திப்போம் 27 காங்கதின லாஜி 20

பற்றிப் பலர் கவிதை ஆக்கங்களை ஊரப்பற்றைச் சேர்ந்த ஏயாரெம் ஸ்லீம்
ரைச் சேர்ந்த கே. எல். அலியார் ) , மருதமுனையைச் சேர் ந்த பரும் புயற் காவியம்), ஏறாவூரைச் - சுழல் காவியம்) வாழைச்சேனை (சூறாவளிச் சஞ்சலக் காவியம்) த்தக்கன.
வர்களும் 1978ம் ஆண்டின் சூறாவளி ரகளையும் பாடியுள்ளனர். மு.காசுபதி 1 (களுவாஞ்சிக்குடி), க.அம்பிகாபதி மா.சிதம்பரப்பிள்ளை (கன்னன்குடா), மகம் (செங்கலடி), மூ.முத்துலிங்கம் (சந்திவெளி), வ.வேலுப்பிள்ளை தொண்டி), செல்வி.செல்வமாணிக்கம் ள்ளமுத்து (முறக்கொட்டாஞ்சேனை) -துள்ளன.
பல காவியங்களையும் அம்மானை வேறுஞ்சிலர் செய்திருக்கக் கூடும். பும் வாய்ப்புண்டு, அவற்றை இங்கு 1. எடுத்துக்காட்டுக்காகவே சூறாவளி,
ன்.
தாடர்பான ஆக்கங்களையும் மறந்து பியத்துக்கு வந்திருக்கிறோம். எமது கியபோது அதன் அனுபவங்களையும் கெமான நூல்களும் கட்டுரைகளும் . நாம் கூடியிருக்கும் சாய்ந்தமருது ஷணம் அலியார் முசம்மில் அவர்கள் மலயா?' என்ற கவிதை நூலையும் கடல் ஒருநாள் எங்கள் ஊருக்குள் ல் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். காட்டினேன். தற்போது கலாபூஷணம் கள் எழுதிய 'கடற்கோள் அனர்த்த ம் அது தொடர்பான இறுவட்டினையும் சேர்த்து அது தொடர்பான இறுவட்டும் ல் எமது வரலாற்றில் நிகழ்ந்துபோன நாடு பேசுகின்றது. இந்நூலினூடாக மாடு வரலாற்றில் வாழ்கின்றார். ம் இதுபோலும் பல நூல்களும் லோரும் பிரர்த்திப்போம். மீண்டும் . நன்றி.
2த்3

Page 30
\\
குறுங்கதை
உயர் அதிகாரி கந்
ஓராசை. நாற்பத்தைந்து வய கடத்தியவருக்குச் அலுவலகத்திற்கு ! கல்யாண ஆசை 6
செளந்தரியின் .
இனிமையான குர உடை ஐயாவின் ஆசைக்குத் தூபமிட்டன. அவளுக்கு வயது இருபத்தொன்பதுதான். கூ கலியாணம் கட்டுவியா?'' எனக் கேட்டுவில் என்றவள், வீட்டில் "வயது வித்தியாசத்திற் சொல்லி மழுப்பினாள்.
அதற்குப் பிறகு ஐயாவுக்கு அடக்க முடி செளந்தரியை வாங்குவது எனத் திட்டமிட்
(வேறிடத்தில் செளந்தரிக்குக் கல்யாணம் |செயற்பட்டார். இல்லாததும் பொல்லாததும்
அன்றிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கா வந்தன. ஆனால் எதுவும் எடுபடவில்லை. இந்நிலையில் அவள் தவிர்க்கமுடியாமல் த தமது குடும்ப பொருத்துனரைத் தனிமையில் ஒத்துழைப்புக்கு மேலதிக சன்மானம் தரும் முக்கிய முதல் வேலையாகப் பொருத்துனரி உடைசலைக் கண்டுபிடித்தாள்.
அடுத்து உள்நாட்டு மணமகன் விவரக்கு ஒன்றினைத் தெரிந்து எடுத்தாள். குடும்ப. வழங்கிய நிலையில், பொருத்துனரைக் ( பம்பலப்பிட்டி பிள்ளையார்கோவில் முன்றம்
மணமகனுக்குச் செளந்தரி தன்னை அறிமு |பிரச்சினையையும் முறையிட்டாள்."செளந்
உன்னை மகாராணி மாதிரி வைத்திருப்பு தடவை சொல்லிய கந்தசாமி ஐயாவில் தொலைபேசியில் இருந்து போட்டுக் காண்பித் நிரூபித்தாள்.
செளந்தரியின் துணிச்சலும் - சாதுரியமும் - கவர்ந்தன.
(28 செங்கதிர் மார்கழி 2012

"லிரப்பு
வேல் அமுதன் தசாமி ஐயாவுக்குக் காலம் கடந்த தகாத
துவரை கட்டைப் பிரமச்சாரியாகக் காலம்
செளந்தரி இடமாற்றமாகி, அவரது வந்த நாளில் இருந்து மெல்ல மெல்லக் ஏற்பட்டுவிட்டது.
செளந்தரியம் - இதமான பேச்சு - ல் - நளினமான நடை - நாகரிகமான
ச்சமின்றி ஐயா செளந்தரியிடம், "என்னைக் ட்டார். "வீட்டில் விசாரித்துச் சொல்ரன்" குைச் சம்மதிக்கினமில்லை ஐயா" எனச்
யாத வெறி. என்ன விலை கொடுத்தும் டுச் செயற்பட ஆரம்பித்துவிட்டார்.
ம் பொருந்திவரும் வேளை துரிதமாகச் > சொல்லிக் கெடுத்துவிட்டார்.
ன கலியாணம் செளந்தரிக்குப் பொருந்தி
மானே கலியாணக்களத்தில் இறங்கினாள்.
சந்தித்து ஒத்துழைக்கும்படி வேண்டினாள் வதாக வாக்களித்தாள்.
பின் உதவியுடன் தனது கலியாண ஓட்டை
கோவையுள் சுழியோடி நல்ல சாதகம் ச்சோதிடரும் பொருத்தமென அறிக்கை கொண்டு சம்மந்தப்பட்ட மணமகனைப்
லில் சந்திக்க ஏற்பாடு செய்வித்தாள்.
கம் செய்து கொண்டு, தனது இக்கட்டான தரி, என்னை மறுக்காதே. ஏற்றுக்கொள். பன்” என ஒரு தடவையல்ல, ஓராயிரம் ன் பசப்புரையைத் தனது கையடக்கத் த்துத், தனது பிரச்சினையை வெற்றிகரமாக
சௌந்தரியமும் மணமகனை வெகுவாகக்

Page 31
வாழ்வே உ
இலைக்குள் வெய்யிலும்
இன்னலுள் காய்க் மலைக்குள் தன்னுடல் இ
ப மன்னுற மாய்கின் தலைக்குள் ஒன்றுமே இ
2 நைந்து உழைக்கில் வலைக்குள் எகப்பட்ட மீன
பயந்தே மலைக்கி
அலைக்குள் சுழியோடி கப்
அ வாழ்பவர் போலுமி மழைக்குள் குளிர் என்றும் -- கொய்வரே மாதரிர் நிலைக்குள் ளேயேதான் !
வாட்ட முறுகின்றார் மலைக்குள் உழைத்தந்த
மாண்டிட வோபிறர்
விலைக்குள் ளடங்கிடும் க
வீணாய்தான் தாய் துளைக்குள் வாழ்ந்திடும் !
சுரண்டவே வாழு6 நிலைக்குள் அவரிங்கு எ
நித்தம் துயராகும். மலைக்குள் உழைப்புடன் ப
வாழ்வே உயர்வாகு
29 எசங்கதி சனி 22

பயர்வாகும்.
* சருகாவ தைப்போல் கின்றார்! - அட தவி கொடுத்திடர் மார்! - அவர் லீலையோ? நாளுமே ன்றார்! - ஏனோ
னப்போ லடிமையாய் . ன்றார்?
ல்முத்து எடுத்தேதான் ங்கே - தினம் 5 பாராமல் கொழுந்து 3கே! - முன்னைய இன்ன லுடன்முக 1! – இங்கு மலைக்குள் ளேயேதான் தோர்?
டைச்சரக் காயிங்கே இவதோ? - அட. பெருச்சாளி போல்வரால் வதோ? - இந்த நோளும் வாழ்வரேல் -- இந்த
குத்துணர் வோடுய்தால்
- தெமோதரை குறிஞ்சிவாணன்
சாகாமம், திருக்கோவில்

Page 32
சொல்வளம் பெ
-MT L :)
இTE EN 2220 - 3
பன்மொழிப்பு வாழ்க்கை நிலை பற்றிய தம் ஒரு நாட்டின் பண்டைய வரலாற் காட்டுவதில் வியப்பில்லை. ஒரு
அறியப் புத்தகங்கள், செய்யுள்கள், உதவுகின்றன. ஒரு நாட்டின் மெ நாட்டின் வரலாற்றை அறிய உதவல நிலை, அரசியல் நிலை என்பவற்றில் வழங்கும் சொற்கள் சிலவற்றிலே க உள்ளுறு வாழ்க்கையும் அவரது மொ படுகிறது என ஆய்வாளர்கள் கருது. வழக்கம், ஒழுக்க விதிகள் ஆகி சொற்களினின்றும் வெளிப்படுத்த ஆ. ஜோன் கிரகம் (John Graham)
குறிப்பிடுகின்றார்
எனவே, பண்டைத் தமிழ் வாழ்க்கை | சொற்கள் சிலவற்றிலிருந்து அறிய | 'பொழில்' என்ற சொல்லை எடுத்து சோலை, பொழிதல், திரளுதல், ெ பொழிப்பு அல்லது தொகுப்பு பொழி தொகுத்துக் கூறும் உரையைப் பொ பண்டைக் காலத்தில் மண்ணுலகமும் பொழில் என்னும் பொதுப் பெயர் . மணிமேகலையில் 'பொழில்' என்பது 'நாவலந் தண்பொழில் நண்ணார் ந தொல்காப்பியத்தில் அச்சொல் (தமிழ் 'வண்புகழ் மூவர் தன்பொழில் வரை பிற்காலத்தில் மூவர் தண்பொழில் தமிழ்நாட்டை மட்டும் குறித்தது.
சீலை, சேலை என்ற சொற்களின் 8 பண்டைக் காலத்தில் மக்கள் தழைய
சேறல், தழையெதிர்தல் எனக் குறிஞ்சி பேசப்படுகின்றன. மக்கள் தழையுரை
12 -3 - 4 -::-- கம்பம் - 24-2-2- - - - - -
(30) செங்கதிர் மார்கழி 2012

நக்குவோம் - 40
லவர். த. கனகரத்தினம் ழ்ெச் சொற்கள்
றை அறிவதில் மக்கள் ஆர்வம் நாட்டின் பண்டைய வரலாற்றை - சாதனங்கள், தொல்பொருள்கள் ாழி அல்லது சொற்களும் அந் மாம். பழங்கால மக்களின் கூட்டரவு ன் நினைவுச் சின்னங்களை இன்று ாணமுடியும். ஒவ்வொரு நாட்டாரின் ழியிற் பெயராவெழுத்திற் பொறிக்கப் கிறார்கள். நாட்டு வரலாறு, பழக்க யேவற்றைப் பொருள் வழக்கற்ற சிரியர் மிகத் தவறியவராவர் என்று
• என்னும் ஆங்கில ஆசிரியர்
நிலையைப் பற்றி இன்றுள்ள தமிழ்ச் முயன்று பார்ப்போம். துக்கொள்வோம். பொழில் என்பது பாழித்தல், திரட்டுதல் மரங்களின் ல். ஒரு நாட்டின் சொற்பொருளை ழிப்புரை என்போம்.
) அதன் கண்டங்களும் நாடுகளும் பெற்றன. வ (இந்து) நேயத்தைக் குறித்தது. நடுக்குற' என வருவதைக் காண்க.
ழ்) நாட்டைக் குறித்தது. ப்பின்' என வருவதைக் காணலாம்.
என்பது தென்னாட்டை அல்லது
வரலாற்றை எடுத்துக் கொள்வோம். புடை அணிந்தனர். தழை கொண்டு 1 நிலையில் அகப்பொருள் துறைகள் - , பின் மரவுரியாடை அணிந்தனர்.

Page 33
மரவுரிக்குச் 'சீரை' என்று பெயர். தி உடுக்கையர்' என்று பாடப்படுகிற
சீரை என்ற பெயரே சீலை, சேலை 6 சீலை, சேலை என்கின்றோம்.
இனி, ஆட்டித்தல், கோழியடித்தல் பார்ப்போம். புலால் உண்பவர்கள் . கொல்கின்றனர். அவ்வாறு கொ6 கொல்லுதல் என்றல்லவா கூறல் கே விலங்குகளையும் பறவைகளை வளைதடியாலும் அடித்துக் கொன்ற காட்டுகின்றன.
தாயம் என்ற சொல் தாய்வழிப் பெ பழந்தமிழ் நாட்டில் வழங்கி வந்தது சான்று. மகள் பெறுவது மருமகனுக் மருமக்கள் தாயம் எனப்படும். மரு நாட்டில் வழங்கி வருகிறது. சேர, தாயமே வழங்கி வந்தது. உ அடைவதனையே மருமக்கள் தாயம் தமிழ் நாட்டில் வழங்கி வந்த காட்டுகின்றதன்றோ!
\ AL2 தெறிகதிர் - 35)
வரலாற்றிலும், கிழக்கு மாகாண சஞ்சிகை கலை, இலக்கிய பண்பாட்டு பல்சுவை படைப்பாளிகளின் தரமான படைப்புகளும் வெளிவருவது உங்களின் நீண்டகால இ நற்சிந்தனையும், மனித நேயமும், மக்க
மக்கள் இலக்கிய சமுதாயத் 'செங்கதிரோன்' நாலாபக்கமும் பல்வே |செங்கதிர்' வளர்ச்சிக்கு வழிவகுத்தது ?
இன்றைய மாதாந்த சஞ்சிகைய விரைவில் சாதனை சாதிக்கும்..
இன்றைய ஆடம்பர உலகில் வெளிவந்தமையே சிறப்பாகும். இப்போ வீ மூலம் அன்றைய இன்றைய கிழக்கு முடிவதையிட்டு மகிழ்ச்சி.
தங்களுக்குப் பாராட்டும் வாழ்த்து
செங்கதிர் மார்கழி 202

ருமுருகாற்றுப்படையில் 'சீரை தையிய
து.
எனத் திரிந்து இன்று பருத்தியாடையைச்
ம் என்ற சொற்களின் வரலாற்றைப் ஆடு, கோழி முதலிய பிராணிகளைக் ல்வதை ஆடு கொல்லுதல், கோழி வண்டும். மக்கள் பண்டைக் காலத்தில் யும் கல்லாலும் 'வணரி' எனும் மதை இச்சொல் வழக்குகள் எடுத்துக்
பறுவதைக் குறிக்கும். தாய் வழியே - இதற்கு இத் தாயம் என்ற சொல்லே கே. உரித்தாகும். மகள்வழித் தாயம், நமக்கள் தாயம் இன்றும் மலையாள சோழ பாண்டிய நாடுகளில் மக்கள் டன் பிறந்தாளின் ஆண் மக்கள் என்பர். மருமக்கள் தாயமே பண்டைத் 5தென்பதை இச்சொல் எடுத்துக்
த.சிவஞானரஞ்சன்
கொழும்பு - 15
தங்களின் 'செங்கதிர்' 56ம், 57ம் இதழ்கள் சில வார வித்தியாசத்தில் அன்மையில் கிடைத்தது.
தமிழ்ச்சஞ்சிகை வரலாற்றிலும் கடந்த ஐந்து வருடங்களாகக் த் திங்களிதழாகச் 'செங்கதிர்' பல்வேறு டன் தரமாக கால தேவைக்கேற்ப ஒழுங்காக இலக்கிய இலட்சியத்தில் கடும் உழைப்பும், -ளின் ஆசீர்வாதமும் ஆகும். த்தில் 'செங்கதிர்' வருவதற்கு முன்பே வறு. சமுகப்பணிகள் மேற்கொண்டமையே என நினைக்கிறேன். பில் முன்நிலை வகிப்பது 'செங்கதிர்'. இது
ம் அமைதியாக ஐம்பத்தேழு இதழ்கள் ட்டிலிருப்பதால் வாசிப்பு அதிகம். 'செங்கதிர்' மாகாண பல்வேறு தகவல்களை அறிய
த்துக்களும் உரித்தாகுக. நன்றி!

Page 34
தெறிகதிர் - 36
கலாநி
'கதை கூறும் குறள்' என்னும் தொட சி.வை. தமோதரனார் பற்றிய அரி இது மிகவும் பயன் உள்ள செ வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொ விரும்புகிறேன். "அதி.வண.பிறன்சிஸ் கிங்ஸ்பரி ஒரு பேராதனைப் பல்கலைக்கழகம் கல்லு அதன் முதல் தமிழ்ப் பேராசானாகப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் என்று செங்திர் 55 இல் 46ஆம் பா இது சரியான கூற்றல்ல. இலங்கையில் கீழே தரப்படும் கருத்துக்கள் வாசகர்
இலங்கை மாணவர்கள் பல்கலைக்கழ வெளி நாடுகளுக்குச் செல்லவேண்டிய இலங்கைப் பல்கலைக்கழகச் சங்கம் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அ பெற்றது. இலங்கை மாணவர்களின் - இலங்கையில் ஒரு பல்கலைக்கழகம் என இச் சங்கம் குரல் எழுப்பியது. இலங்கைப் பல்கலைக்கழகக் க தாமோதரனாரின் மூத்த மகனான தமிழ் கிங்ஸ்பரி தமிழ் விரிவுரையாளராகப் இதில் படித்த மாணவர்கள் லண்டன் பரீட்சைக்குத் தோற்றினார்கள். இலா பரீட்சை நிலையமாக இயங்கியது.) பேரறிஞர் பணியாற்றினார். பல்கலை கழகமாகத் தரம் உயர்த்தல் வேண் பட்டது. சகல வசதிகளும் உள்ள அமைப்பதற்குப் பேரதேனியாவில் வேலைகள் ஆரம்பிக்கப்பெறவில்ை இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூ (Sir Ivor Jennings) 1941ஆம் ஆன 1942 ஆம் ஆண்டு இலங்கைப் பல்க பல்கலைக் கழகமாக உயர்த்தப்பட்ட போராசிரியர்களும் நியமிக்கப்பட்டா அதிபராக பணியாற்றியவரும் அரசிய நிபுணருமான ஆங்கிலேயர் சேர் ஐ
32 செங்கதிர மார்கழி 2012

பதி. கோணாமலை கோணேசர்,
மண்டூர. ரில் சிறந்த தமிழ்த் தொண்டாற்றிய ய தகவல்களைத் தந்துள்ளீர்கள். பலாகும். எனது பாராட்டுக்கள். டர்பாக சில குறிப்புகளைத் தர
- சிறந்த தமிழ் ஆளுமையாளர். சரியாகத் தொடங்கப்பட்ட காலத்தில் பணியாற்றிவர். இவரே இலங்கைப் - என்னும் முதலாம் தகமையாளர்” க்கத்தில் தரப்பட்டுள்ளது. ஆனால் - பல்கலைக்கழக கல்வி தொடர்பாக ரகளுக்குப் பயன் தரலாம்.
ஜகப் படிப்புக்காக இந்தியா போன்ற பிருந்தது. எனவே 1906ஆம் ஆண்டு b (Ceylon University Association) புவர்களின் முயற்சியில் ஆரம்பிக்கப் துரித உயர் கல்வி வளர்ச்சிக்காக நிறுவப்படல் வேண்டியது அவசியம்
இதன் பலனாக 1921ஆம் ஆண்டு ல்லூரி நிறுவப்பெற்றது. இதில் ழறிஞர் வணக்கத்துக்குரிய பிறன்சிஸ் (Lecturer in Tamil) பணியாற்றினார். பல்கலைக்கழகம் நடத்திய பட்டப் ங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி கல்லூரி அதிபராக மார்ஸ் என்ற பக்கழகக் கல்லூரியை பல்கலைக் டும் என்னும் கோரிக்கை வைக்கப்
இலங்கைப் பல்கலைக்கழகத்தை நிலம் வாங்கப் பெற்றிருந்தாலும் பல. கொழும்பில் அமைந்திருந்த ரி அதிபராக சேர் ஐவர் ஜெனிங்ஸ் தடு பொறுப்பேற்றார். இதன் பின் கலைக்கழகக் கல்லூரி இலங்கைப் து. இதன் பயனாக உப வேந்தரும் ர்கள். பல்கலைக்கழகக் கல்லூரி பல், சட்டம், யாப்பு ஆகியவற்றில் வர் ஜெனிங்ஸ் (Sir Ivor Jennings)

Page 35
உப வேந்தராக நியமிக்கப்பட்டார். of Tamil) பணியாற்றுவதற்கு ஏற்கன கழகத்தில் தமிழ்ப் பேராசிரியாகப் ப தேடித்தந்த சுவாமி விபுலாநந்தர் அலி 1943ஆம் ஆண்டு இலங்கைப் பல்க பேராசிரியராகப் பதவியேற்றார். இறக்க வரை பேராசிரியராகப் பணியாற்றின்
இலங்கைப் பல்கலைக் கழகத்தைப் சகல துறைகளும் அடங்கிய பல்க முயற்சி எடுக்கப்பட்டது. இதன் பயன் கொண்ட பிரமாண்டமான பல்கலைக் ஆரம்பமாகின. 1949ஆம் ஆண்டு சப் ஆகிய துறைகள் கொழும்பில் இருந்த 1952ஆம் ஆண்டு கலைத் துறை, கீழ் பிரதான நூலகம், நிர்வாகம் ஆகிய பல்கலைக்கழகமாக இயங்கத்தெ தொடங்கினாலும் 1954இலேதான் இத மகாராணியின் கணவர் டியூக் ஓப் எடி திறந்துவைக்கப்பெற்றது. இலங்கைப் 1 பேரதேனியாவும் கொழும்பும் இயங் பேராசிரியர் கணபதிப்பிள்ளை பணியா வளாகத்தில் தொடர்ந்து பல கற்கைத் இலங்கைப் பல்கலைக்கழகம், பேர,ே இலங்கைப் பல்கலைக்கழகம், கொ பின்னர் 1972இல் பேரதேனியா . பல்கலைக்கழகம் எனத் தனித்து இ 1921 இல் தாபிக்கப்பெற்ற இலங்கை தான் வணக்கத்துக்குரிய பிறன்சிஸ் (Lecturer in Tamil) பணியாற்றினார் ஆசிரியராகப் பணியாற்றியவர்கள் 6 பதவி வகித்தார்கள். இலங்கையில் ப (Lecturer), சிரேட்ட விரிவுரையாளர(S (Associate Professor), பேராசிரியர் (Senior Professor) என பல்கலைக்க பதவி வகிக்கிறார்கள். அமெரிக்கா, ஐ கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர் அழைக்கப்பெறுகிறார்கள். இந்தியா கழகம்) அல்லது இலங்கையிலோ (8 முதல் தமிழ்ப் பேராசிரியர் (Professor சுவாமி விபுலாநந்தரே. "1943 - இலங்கைப் பல்கலை பேராசிரியராக நியமிக்கப்பட் நூற்றாண்டு விழா நினைவு மல
33 செல்கதி கரி 200

தமிழ்ப் பேராசிரியராகப் (Professor ரவே அண்ணாமலைப் பல்கலைக் ணியாற்றி இலங்கைக்குப் பெருமை ழைக்கப்பட்டார். சுவாமி விபுலாநந்தர் லைக்கழகத்தின் முதலாவது தமிழ்ப் க்கும் வரை அதாவது 1947 யூலை ார்.
பேரதேனியாவில் விடுதிபோடு பல கலைக்கழகமாக நிர்மாணிப்பதற்கு எாக பேரதேனியாவில் விடுதி வசதி க் கழகம் அமைக்கும் வேலைகள் டம், விவசாயம், மிருக வைத்தியம்
பேரதேனியாவுக்கு மாற்றப்பெற்றன. ஐத்திய கற்கைத் துறை ஆகியனவும் பவையும் மாற்றப்பட்டு இலங்கைப் பாடங்கியது. 1952இல் நிர்வாகம் 5 உத்தியோக பூர்வமாக எலிசபெத் ன்பரோவினால் (Duke of Edinburgh) பல்கலைக்கழகத்தின் வளாகங்களாக பகின. இதன் தமிழ்ப் பேராசியராக ற்றினார். பேரதேனிய பல்கலைக்கழக - துறைகள் தாபிக்கப்பெற்று 1967இல் தனியா என்றும் கொழும்பு வளாகம் ழும்பு என்றும் அழைக்கப்பெற்றன. பல்கலைக் கழகம், கொழும்புப் இயங்கத் தொடங்கின. கப் பல்கலைக்கழகக் கல்லூரியிலே கிங்ஸ்பரி தமிழ் விவுரையாளராகப் F. பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளர் (Lecturer) என்னும் கலைக்கழகங்களில் விரிவுரையாளர் enior Lecturer), துணைப் பேராசிரியர் - (Professor), மூத்த பேராசிரியர் ழக ஆசிரியர்கள் நியமனம் பெற்று ப்பான் ஆகிய நாடுகளில் பல்கலைக் கள் பேராசிரியர் (Professor) என்று விலோ (அண்ணாமலை பல்கலைக் இலங்கைப் பல்கலைக்கழகம்) முதன் of Tamil) என்று நியமனம் பெற்றவர்
-க்கழகத்தின் (முதல்) தமிழ்ப் டார்” - சுவாமி விபுலாநந்தர் 5 (ப.196)

Page 36
| நாட்டிய
2012 ற்கான அகில இலங்கை இந்துக்கல்லூரியில் யூலை மாதம் ந மட்/புனித சிசிலியா பெண்கள் பாட. நாடகம் முதலிடத்தைப் பெற்றுச் க கதை :
"அகந்தை கொண்டிரு கர்வத்தைச் சிவன் அழித்து சரணாகதி அடைய வைத்த . நடன அமைப்பு மற்றும் நட்டுவாங்
செ
பக்கப் பாட்டு - திருமதி .சு.கு பக்க வாத்தியம் - மிருதங்கம்:-
வயலின்:- கெ உதவியாளர்கள் - செல்வி .. து
செல்வி . ஹ் பங்கு பற்றியோர் :- செல்விகள். நவநீதலிங்கம், விதுஷா விக்னேஸ் நாரணி குருபரன், மதுராங்கி உ ஜெகநாதன், தாணியா டிலிஷியா யூடி மதுஷிகா மனோகிதராஜ், ந
ஸ்வாம்பிள்ளை.
(34) செங்கதிர் மார்கழி 2012

நாடகம்
ரீதியாக கொழும்பு பம்பலப்பிட்டி டைபெற்ற தமிழ்த்தினப் போட்டியில், சாலையில் இருந்து சென்ற நாட்டிய
ாதனை படைத்துள்ளது.
ந்த தாருகாவன முனிவர்களின் ஊழித்தாண்டவமாடி அவர்களை
கதை' கம் -
ல்வி. வாசுகி குணரெட்ணம் (M.A in Bharathanatyam) மருபரன், திருமதி. பா.ஜெகநாதன்
திரு. குகன் நல்லலிங்கம் சல்வி சரஸ்வதி சுப்ரமணியம் ரவாரகா கிருபாகரன்
ரஷா
"கிருத்திகா பிரபாகரன், சுலக்மி வரன், சக்தியாயினி யோகேந்திரன், தயகுமார், ஜெரோணிகா பெனடிக் டானியல், சிவாதினி வாசுதேவன், நிவேதா அசோக்குமார், கிரேஷினி

Page 37
கதைகூறும் குற
ஒரு அறிவியல் மேதை பௌதிகவியல் என்பது ஆங்கிலத்தில் இயல்பு நிலையின் தாக்கம் பற்றிய forces of nature - என மேலதிக விள அறிவுக்கு எட்டிய பூமி உருண்டைய 'கலிலியோ' போன்ற சிந்தனையாளர்
அன்றைய மதம் என்ற 'வக்கிரம்' கொண்டது. எனினும் பின்னய க விழிப்புணர்வுகள், அதனால் மக்கள் வற்றுடன் மதம் மண்டியிட்டுக் கொண்ட விட்டது.
வெட்பம், வெளிச்சம், மின்வலு, ஒலி எ பூமியின் ஈர்ப்புதனை நமக்குப் புரிய ன மின்ஒளியைத் தன் உழைப்பால் விளக்கேற்றிவைத்த 'தாமஸ் அல்வா கோட்பாட்டினை துல்லியமாக வெளி (1905), - (இவரே "உலகின் மிகக் நடராசர் சிலை வடிவம்தான்” என்ற 'பண்ஸ்சன்' (1855), ரேடியம் தந்த ம தடவைகள் நோபல் விருதினைப் . உருவாக்கிய 'பெசேமர்' (1858)
வித்தகர்கள் தோன்றி அறிவு உல வழிகாட்டியிருக்கிறார்கள்; அர்ப்பணி மேதை” எனப் பத்தொன்பதாம் நூற் 'ஜன்ஸ்டீன்' (1879 - 1955) பிறந்து (1888 - 1970) நம்முடைய தமிழ தோன்றியிருந்தார். 1921ல் ஐன்ஸ்டீன் 1930ல் பெற்றுக் கொண்டார். ஆக சரியாக ஒன்பது ஆண்டுகள் இடை ஒற்றுமை எனலாம். பௌதிகத்துக்கான இந்தியாவிலும் முதலில் பெற்றவர் இ நோபல் விருதினைப் பெற்றிருந்த அது இலக்கியத்துக்காக) இவர் தமி ஒலிவடிவங்களையும் அவை வெளிப் (35) செங்கதிர் மார்கழி 202
தி

கல்வியியல் கோயிலாக்கி:WALin/-44:4யா
ள் -(37) கோத்திரன் - 'இசை ஒலி ஆய்வு!
> physics என அழைக்கப்படுகிறது.
விஞ்ஞானம் - The Science of the பக்கம் தரப்பட்டிருக்கிறது. மனிதனின் பானது என முதலில் எடுத்துரைத்த ரகளை அவர்கள் ஆய்வில் தொடர் வழிவிடவில்லை. பழியும் வாங்கிக் காலங்களில் ஏற்பட்ட விஞ்ஞான
அடைந்த அனுகூலங்கள் என்பன துடன் வசதிகளை ஏற்றுக் கொண்டும்
ன்பன பெளதிகத்தின் வெளிப்பாடுகள். வைத்த சேர். ஐசக் நியூட்டன் (1687), குமிழ்களுக்குள் குறுக்கி வைத்து
எடிசன்' (1879), கோள்கள் பற்றிய க்கொணர்ந்த 'அல்பேட் ஜன்ஸ்டீன்' பெரிய தத்துவமும் கலைத்துவமும் பர்) - எரிவாயுவை எமக்கு அளித்த மடம் கியூரி (1903) - (இவர் இரண்டு பெற்றவர்) - உருக்கு உலோகம் என்று எத்தனையோ விஞ்ஞான பகத்துக்கும் மானிட உயர்வுக்கும் த்தும் கொண்டார்கள். 'விஞ்ஞான றாண்டில் பலரும் ஏற்றுக் கொண்ட Tஒன்பது ஆண்டுகளின் பின்னால் பினத்தில் ஒரு பெளதிக மேதை பெற்ற நோபல் விருதினை இவரும் இருவரது பிறப்புக்கும் விருதுக்கும் வெளி இருப்பது ஒரு விநோதமான எ நோபல் விருதினை ஆசியாவிலும் வர். (இவருக்கு முன் இந்தியாவில் குருதேவர் இரவீந்திரனாத் தாகூர்; ழ் இசையின் பக்கவாத்தியங்களின் படுத்தும் முறைகளையும் விஞ்ஞான

Page 38
ரீதியில் விளக்கிவைத்தவர்; வெளி பௌதிகவியலில் அடங்கும் ஒலிவட இனங்காட்டப்பட்டிருக் கின்றன | மேற்கொண்டவர். ஒரு வாத்தியம் இடையில் வேறுபட்ட இசை ஒலி இனங்காணப்பட்டிருக்கின்றன.
1928 பெப்ரவரி 28ம் நாள் அன்றை Indian Association for the Cultivatior ஒன்று கூடல் அது. உள்ளுர் வெ பேர் கலந்து கொண்ட கூட்டம். அந்த அரங்கில் இவரது ஆய்வு ( Effect' எனப் புகழவும் பெற்றிருந்தது ஏட்டில் எழுபத்திரண்டு பேரின் ஆ கையொப்பம். அது ச.வெங்கடரா பெருமைக்குரிய தமிழர், விஞ்ஞான 'சான்றோன் எனக் கேட்டதாய்' என் புரிந்தது. இந்த இடத்தில் முனைவர் நினைவுக்கு வருகிறது. "திருவள்ளு அறிதலின்றி ஆங்கிலேயன் திருக்குற விட்டுப் பயனடைவானாகில். திருக் கனவு என்னாகும்?” எனக் கேட்டிரு சொந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் நீ நம்மொழிக்கும், பரதநாட்டியத்துக்கு மாற்று எப்படி வரும் என மனதால் அ சொல்லாத குழந்தையால் பரம்பரை
டாக்டர் சி.வி. இராமன் ஆங்கில உ தலைப்பாகையை மறக்காமல் 'தரி இந்தியாவின் நிகழ்வுகளில் இவர் பலி இருந்திருக்கிறார். இறுமாப்பு எதுவு எதையும் ஏன்! என்று கேட்டுக்கெ முடிகின்றவரை கலக்கம் அடையா உள்ளத்துள் வைத்துப் பூசிப்பவர். த போதுகூட தன்னுடன் உழைத்தவர்கள் தேடி வந்த பதவிகளைத் தேர்ந் விஞ்ஞான மேதை சி.வி.இராமன்.
சந்திரசேகரம் வெங்கடராமன் பிறந்த அண்மையது. நீருக்குள் லிங்கரூ கொண்டது. அப்பா சந்திரசேகரம் அம்மா பார்வதி அம்மாள். ஜந்து சிறுவயதிலேயே ஆந்திரப் பிரதே ஆங்கிலோ - இந்தியப் பாடசாலையி (36 செங்குதிர மார்கழி 2012

யீெடாகவும் உருவாக்கி வைத்தவர். டிவங்கள் இசைக்கருவிகளில் எப்படி என்ற நுண்ணிய ஆய்வினையும் பெண்குரலுக்கும் ஆண்குரலுக்கும் யை எழுப்ப வேண்டும் என்பதும்
மய கல்கத்தாவில் ஒரு ஆய்வரங்கம் 1of Science - விவசாய விஞ்ஞானிகள் ளியூர் அறிஞர்கள் எழுபத்து மூன்று இவரின் வயது அப்போது நாற்பது. பெரும் வரவேற்பினையும் 'Raman's 4. அன்று வைக்கப்பட்டிருந்த பேராளர் கில ஒப்பங்களிடையே ஒரு தமிழ்க் ரமன், சென்னை என்பது. அந்தப் சி டாக்டர் சி.வி.இராமன் அவர்கள். மற வள்ளுவ வார்த்தையின் அர்த்தம் 5 மு.வ.அவர்களின் ஆதங்கம் ஒன்று
வரின் தாய்மொழி தமிழ்தான் எனும் மளை அவனது மொழியிலேயே படித்து குறளால் தமிழ் வாழும் என்ற நம் நந்தார்கள். இன்று தமிழுக்கு அதன் ைெலக்கும், புலம் பெயர் நாடுகளில் ம் ஏற்பட்டிருக்கின்ற சோதனைக்கும் அழத்தான் முடிகிறது. அப்பாவின் பெயர் ரக்குப் பாதுகாப்பு வருமா? என்ன.
உடை அணிவதுண்டு. ஆனால் தமிழ்த் த்திருப்பதும் உண்டு என்கிறார்கள். நசகச்சமும் தலைப்பாகையுமாகத்தான் பும் அற்றவர். இனப்பற்று மிக்கவர். காள்ளும் சீர்திருத்தக்காரர். காரியம் தவர். தன்னுடன் உழைத்தவர்களை ன்னுடைய நோபல் விருதின் பாராட்டின் ளைக் குறிப்பிட்டு நெகிழ்ந்து பேசியவர். தெடுத்தே அமர்ந்தவர். இவர்தான்
இடம் திருவானைக்காவில் - திருச்சிக்கு பமாக நிமலன் இருக்கும் கோயில் ஜயர்- ஒரு கணித விரிவுரையாளர். குழந்தைகளுள் இவர் இரண்டாமவர். சத்தே உள்ள புனித அலோசியஸ் ல் கல்வியைப் பெற்றவர். தந்தையார்

Page 39
பௌதிகவியலும் படிப்பிப்பதுண்டு. உய கல்லூரியில் கற்கத் தொடங்கினார். அ 1902ல் சேர்ந்தவர் 1904ல் தனது | வகுப்பில் தேறினார். 1907 இல் M.A அந்தத் தேர்வில் பௌதிகவியல் பாட தவறாது பெற்றிட்டார். அதே ஆ துணைவியார் லோகசவுந்தரி அம்மா புதல்வர்கள்; சந்திரசேகரன், இராதா பற்றிக் குறிப்பிடும் போது தன்னை என்றே குறிப்பிட்டிருக்கிறார். இது
முடியாது' என்ற கொள்கை ரீதியான
1917ல் இராமன் தனக்கு வழங்கப்ப வெளியேறுகிறார். அதன் பின்னான கழகத்தில் 'பெளதிக புரோபசர்' ஆ Association for Cultivation of Sci மேற்கொள்ளுகிறார். அந்த அமை பணியாற்றுகிறார். இவரது பதவி பொற்காலங்கள் எனப் புகழப்பட்டதா கழகத்திலும் எப்போதுமே இவரைச்சு திருக்குமென்கிறார்கள். குறிப்புகளும் இடைவெளிக்குள்ளேயே 1928 ஆய்வ வெளிச்சத்தின் பரிணாமம் (Quotatio! நிரூபிக்கப்பட்டது. இதிலேயே இரா தடைக்கோட்டைத் தாண்டிய வெற்றி . ஒத்துழைத்த K.S.கிரிசான் என்பவன் மேடையில் நெகிழ்வுடன் நினைவு க
1929ல் நடைபெற்ற இந்தியன் றோயல் இவர் தலைமையேற்று ஆற்றிய சொற் ஏற்படும் நிறமாலை' (Spectroscopic பட்டிருக்கிறது. 'ஏர்னஸ் ருத்தர் போர் மேற்கோள்காட்டிப் பாராட்டியிருக்கிறா காங்கிரஸ் நடத்திய ஒன்றுகூடலிலும் அந்த ஆய்வுரை இவருக்கு Knight பெற்றுத்தந்தது. இதன் பின் பெற்ற ெ பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இதன்பின் இராமன் நோபல் பரிசு ஆனால் இவரை ஏமாற்றிய நோ என்பவருக்கும் 1929ல் 'புரொக்கி' எ எனினும் இவர் சோர்ந்துவிடாது ப பரிசு கிடைக்குமென்ற திடமான நம் நவம்பர் மாதம் அறிவிக்கப்படுமுன் சீட்டைப் பெற்றுக் கொண்டு ஆயத்தம் 37 செங்கதிர் மாறி 200

மர் கல்வியைச் சென்னை பிரசிடெண்ட் பப்பாவும் அங்குதான் விரிவுரையாளர். பதினாறாவது வயதில் B.A முதல் தேர்வில் உயர்புள்ளிகள் பெற்றார். த்திற்கான தங்கப் பதக்கத்தினையும் ண்டில் திருமணம் நடந்தேறியது. ர். இவர்களின் இல்லறத்தில் இரண்டு கிருஷ்ணன் என்று. தனது சமயம் ஒரு 'Agnostic' உலோகாயதவாதி 'காணாப் பொருளைக் கண்டறிய எது எனலாம்.
ட்டு இருந்த அரச பணியை விட்டு நாட்களில் கல்கத்தா பல்கலைக் னார். அந்த நாட்களிலேயே Indian ence உடன் இணைந்து ஆய்வுகள் ப்பின் கெளரவ செயலாளராகவும் க்கால நாட்கள் அக்கழகத்தின் ம். அந்தக்கழகத்திலும், பல்கலைக் ற்றி ஒரு மாணவர் கூட்டம் நிறைந் = அப்படியே கூறிநிற்கின்றன. இந்த ரங்கம் நடைபெற்றிருந்தது. இயற்கை 1- nature of Light) இந் நாட்களியே மன் நோபல் விருதுக்கான முதல் இருந்தது. இந்த ஆய்வில் தன்னுடன் ரை, தனது நோபல் விருது பெற்ற கூர்ந்தார் இராமன்.
5 சொசையிட்டியின் கருத்தரங்கத்தில் பெருக்கு 'இராமன் நிறப்பிரியைகளில் behavior of Crystals) என வெளியிடப் ட்' என்ற விஞ்ஞானி இவ்வுரையினை 5. இதே ஆண்டில் இந்திய விஞ்ஞான D இவர் தலைமையுரை ஆற்றினார். hood - பிரபு என்ற கௌரவத்தைப் கெளரவ டாக்டர் பட்டங்கள் ஏராளம். பட்டங்களை அள்ளிச் சொரிந்தன. பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பல் பரிசு 1928ல் 'றிச்சாட்சண்' ன்பவருக்கும் அளிக்கப் பட்டிருந்தது. ணி தொடர்ந்தார். 1930ல் தனக்குப் Dபிக்கை அவருள் நிறைந்திருந்தது. ப யூலை மாதம் தனது பிரயாணச் மானார். அனைவரும் ஆச்சரியப்பட்டுப்

Page 40
போனார்கள். ஆனாலும் அவர் திடமா. நவம்பரில் தெரிவு வெளியானது. 1 நோபல் விருதினைப் பெற்று இந்தி ஏற்றம் பெறச் செய்திட்டார். இப்பரிசு | இராமன் பாதிப்புக்(Raman's Effect)
இவ்விருது ஆசியாவைச் சார்ந்தவரு ஒருவர் பெற்ற முதல் பரிசாகும். மீல ஆய்வினை 'பாகவந்தம்' என்பவரின் வெளிப்படுத்தினார் இவர்.
இதன்பின்பே தமிழ் இசை வாத்தியா ஆரம்பமாகின. முதலில் மிருதங்கம் குட்படுத்தப்பட்டன. இக்காலத்து இவ கதிர் வீச்சுக்களின் முறைமையில் மே தாக்கமாக, 1934ல் பெங்களுரில் கழகத்தின் உதவிப்பணிபாளர் நாய அடுத்த இரண்டாண்டுக்காலத்தில் | உயர்பட்டம் அளிக்கப்படுகிறார். அ ஆய் வுகள் UIrasonic, Hyb6 கொடுக்கப்பட்டிருக்கின்றன. இக்கா ஒளிக்கற்றைகளின் ஊடாக துல்லிய வெளிப்பாடானது. 1943ல் என்பவருடன் இணைந்து 'CV Chem ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறார். இயங் கி தென் இந் தியாவில் உருவாக்கியிருந்தது.
X
1944ல் இந்திய விஞ்ஞானக் கழகத்தி 'இராமன் ஆய்வுக் கழகத்தை ' நிறுவு (1970-82வயது) இதைக் கட்டிக்காத்த சுதந்திர ஆட்சியால் National Profe பட்டிருந்தார். 1948 துல்லியமான பா ஏற்படும் நிறமாலை ஊடாக ஒரு அறிமுகப்படுத்தினார். இராமன் சாதம் பலன்கள் சென்றடைய வேண்டுமெ வேண்டுமென்ற சிந்தனையுடன் திற சற்று அதிகமாகவே உழைத்திருந்த
இராமன் சாதனைகள் நூல்களாக அ கின்றன. விருதுகள் அவர் பெற் பெற்றதில்லை. 1924ல் றோயல் செ விருது, 1930ல் நோபல் பரிசு, 19, 'பாரதரத்னா' , 1957ல் 'லெனின்'
அமெரிக்க கெமிகல் சொசைட்டியின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும்
(38 செங்கதிர் மார்கழி 2002

க நம்பினார். இவர் எதிர்பார்த்தபடியே 930 நவம்பரில் இராமன் அவர்கள் யெ மண்ணையும் தமிழினத்தையும் ஒளிச்சிதறல்கள் பற்றிய ஆய்வுக்கும் தமானது.
ம், வெள்ளையர் அல்லாதவருமான ன்டும் ஒளியின் 'ஊடுருவல்' பற்றிய ன் துணையுடன் இணைந்து 1932ல்
ங்களின் ஒலிகள் பற்றிய ஆய்வுகள் - தபேலா என்பவைகளே ஆய்வுக் பரது ஆய்வுகள் ஒலி - ஒளி என்று ற்கொள்ளப்பட்டன. இதனால் ஏற்பட்ட இயங்கிய இந்தியன் விஞ்ஞானக் பகமாகப் பணியேற்க நேரிடுகிறது. இவர் 'Professor of Physics' என படிக்கடி வெளியிடப்பட்ட இவ்வகை ersonic என்று விளக்கம் பத்திலேயே (1934 - 1942) இந்த Ray கருவிக்கான ஒளி அமைப்பு - இவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ical and Manufacturing Co.Ltd என இந் நிறுவனம் அறுபது வருடகாலம் நான் கு தொழிற் சாலைகளை
லிருந்து ஓய்வு பெற்றவர் பெங்களுரில் கிறார். தன்னுடைய இறுதி நாள்வரை ார். இராமன் 1947ல் இந்திய முதல் essor of India எனக் கெளரவிக்கப் ரிங்கு போன்ற நிறப்பிரியைகளினால்
புதிய வகை அணுகுமுறையை பரண மக்களிடம் தனது பணிகளின் ன - அவர்களைத் திருப்திப்படுத்த மமாகச் செயற்பட்டவர். அதற்காகச்
கார்.
பூறு 'வொலியூம்கள்' வெளிவந்திருக் ற அளவு இந்தியாவில் எவரும் சாசைட்டி கெளரவம், 1929ல் 'பிரபு' 41ல் 'பிராங்ளின்' மெடல், 1954ல் விருது, 1998ல் (மறைவின் பின் ) கெளரவம் அத்துடன் இந்தியாவில் ம் அளித்திட்ட கெளரவ 'டாக்டர்'

Page 41
பட்டங்கள் என எண்ணில் அடங்கா. வருடந்தோறும் 'இந்திய விஞ்ஞான இவரால் வெளியிடப்பட்ட ஆய்வு அறியும்போது பிரமிப்பாக இருக்கிற ஒலி மாற்றங்கள் - இயல்புகள் பற்றி இதில் மிருதங்கம் தபேலா என்பர் வேறுபட்ட ஒலியளவை அறிமுகப்படு வயலின் வாத்தியத்தின் கீழைத்தேய ( பற்றிய விளக்கமும் இராமன் ஆய் Effects'ல் இவை அடங்குகின்றன. குறிக்கோள்களை எண்ணிச் சாதிக்க எண்ணியவற்றை நிறைவேற்றும் வபு படைத்தவர்களாக இருந்தால் நீ அடைவார்கள் என 'வள்ளுவம் ' வ "எண்ணிய வெண்ணியாங் திண்ணிய ராகப் பெறின்”
சுதா
அதோ! அந்த எறும்புக் கூட்டம் சாரி சாரியாகச் செல்கின்றனர் கத்துள் பாணி காய்ச்சி போத்த அடைத்த இடத்தில் காணும் 6
வண்டுகளின் ரீங்காரம் - ம சோலை முழுதும் இரைச்சல் : வண்ண மலர்களில் உள்ள : வந்துமே வண்டுகள் தம்மை
வாலைக்குமரிகள் பயின்றிடும் போந்து இளைஞர் ஆங்காங் கனவுக் கன்னிகளைக் காணும் எறும்பும் வண்டும் அனுபவிக்க இவர்க்கில்லை மதில் இடுக்கி கண்வைத்துப் பார்த்து ஏக்கம்
(39 செங்கதிர மார்கழி 2012

1928ல் இருந்து பெப்ரவரி 28ம் நாள் தினம்' எனக் கொண்டாடப்படுகிறது. கள் அறுபத்து மூன்று என்பதை து. இதில் இசை வாத்தியங்களின் ய ஆய்வுகள் பதினான்கு ஆகிறது. ன ஆண் பெண் குரல்களுக்கான த்தியதும் அடங்கும். மேலைத்தேய மென்மைக்கான ஒவ்வொரு நரம்புகள் வுகளின் பெறுபேறாகும். 'Roman's
விரும்புகிறவர்கள் அவ்வாறு தாம் ழிகளில் அசைவிலா மனத்திண்மை ைெனத்தவற்றை நினைத்தவாறே ரையறுத்திருக்கிறது. குறள் இதோ: கெய்துவ வெண்ணியார்
(குறள் 666 - வினைத்திட்பம்)
திரம்
- வெலிப்பன்னை அத்தாஸ்
தலில் இனிப்புத்துளிகள் ஆங்கே!
ணம் வீசும் - செவிகளில் நுழைகின்றன. அமுதைச் சுவைக்கத்தான் மறந்து குதூகலிக்கின்றன.
நர்த்தன கூடம் அருகே கே நிற்கின்றனர். 6 நோக்கம்தான் தம் சுதந்திரம்
லும் வேலி ஓரத்திலும் - தான் கொள்கின்றனரோ?

Page 42
மட்டக்கள் மண்வாசனை
பட்டிய மட்டக்களப்பு | வெருகல் ஆற்றை கிழக்கே வங்கா ஊவாமலைக்கு கொண்ட நிலப்ப மாவட்டத்தையும் உள்ளடக்கிய
இப்பிரதேசத்திற் வழங்கி வரக்கூடிய வட்டார வழ உள்ளன. அவை படைப்பில எழுத்தாளர்களால் எடுத்தாளப்படுகி சொற்களை செங்கதிர்' வாசகர்கள் தொடர்ந்து தொகுத்துத் தருகி வடகிழக்கு மாகாண பண் பா! பணிப்பாளருமான திரு.செ. எதிர்ப
151. சவடால் - தம்பட்டம் 152. கழிப்பு - இல்லாமல் ெ 153. தாவாரம் - வீட்டின் ஓர 154. தொப்பட்டம் - முழுவது 155. சவுப்பு - சோம்பல், இ 156. கிண்டுதல் - தோண்டுத் 157. மண்டி - அடிப்பட்டது 158.
வெட்டயால - வெளியி 159. பறத்தால - பின்பக்கம் 160.
அறுத்துக்கழுவுதல் - 5 161. தோண்டித்துருவி - அ 162. அடிப்பிடிச்சு - கருகி, 163. ஆல்வாடுதல் - உலர்த் 164. தோலுரித்தல் - தண்ட 165. சன்னதம் - உணர்ச்சில்
40 களங்கதிர் மாநகரி 2002

ப்பு மாநில எச் சொற்கள்
)ெ
ல்- XI மாநிலம் எனப்படுவது வடக்கே Dயும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் ள விரிகுடாக்கடலையும் மேற்கே ன்றுகளையும் எல்லைகளாகக் ரப்பாகும். தற்போது மட்டக்களப்பு ம் அம்பாரை மாவட்டத்தையும் பிரதேசம் எனக் கொள்ளலாம். கென இப்பிரதேசத்தில் மட்டுமே ழக்குத் தமிழ்ச்சொற்கள் ஏராளம் மக்கியங்களிலும் இப் பிரதேச ன்றன. அத்தகைய மண்வாசனைச் நக்காக இப்பகுதியில் மாதாமாதம் றார் எழுத்தாளரும் முன்னாள் கடலுவல்கள் திணைக்களப் மன்னசிங்கம் அவர்கள்.
சய்தல் (பேய் ஓட்டல்) |மாக (நனைதல்) பலாமை தல்
ல்
ஒன்றுமில்லாமல் பசிப்பார்த்தல் தீஞ்சுபோதல் தி எடுத்தல் னை பயப்படல், ஆக்ரோஷம்

Page 43
கொடிம்... ெ
தய' வரு
இது கொஞ்சம் 'ஓவர்' பல ஆண்டுகளுக்குப் பின்னால் சென்றிருந்தேன். என் பிள்ளைகளின் தாஜ்மகால் தொடங்கி ஆலப்புலாவில் இடங்கள் அமைந்திருந்தன. தந்தை மகள்களுக்கு ஆற்றும் உதவியாக அவர் களை அவர்கள் விரும்பிய இடங்க ளுக்குச் கூட்டிச் சென்றாலும் நிழல் போல் திரியும் இலக்கிய மும் இலக்கியக் கூட்டங்களும் என் னை நாமக் கல் லுக்கு இழுத்துச் சென்றது. சின்னப்பபாரதி அறக்கட்ட பரிசளிப்புவிழா. விழா நன்குதான் போய்க் கொல முதன்மைப்பரிசு ஒன்றரை இலட்சம் தி. வழங்கப்பட்டிருந்தது. அடுத்து 16 துன தலா பத்தாயிரம் என பணமுடிப்பும் கே அதுவும் நன்கே சென்றது. திடீரென ஒரு மலேசிய நண்பர் பெரிய மாலையையும் கொண்டுவந்து திரு.
வைத்தியநாதனும் கூனிக்குறுகி நெளி (வீரவாள் கொடுக்கப்படவில்லை). அ மலர் முடியையும் அந்த மலேசியா கொண்டார். இது திரு.சின்னப்பபாரதி ஆனால் கட்டுரைப் பகுதியில் 10.000 தானே அணிவித்து மனைவிக்கும் லை இருவரையும் அணைத்தபடி பலபடங்க கால்களுக்கு நடுவே ஒருமலைப்பாம் கலையவில்லை. (நிச்சயமாக அர முடிகளினதும் பெறுமதி 10.000 ஆகியி நாள் தினமணியில் வரவில்லை. நிச்ச முன்பக்கத்தில் வந்திருக்கும் என ! "இது கொஞ்சம் 'ஓவர'ப்பா... நாங்க
போயிருக்கலாம் எனச் சொன்னதை வலதுமாய் இருந்த என் இரு மக பிள்ளைகள் சொல்வதும் சிலவேளை (41) செங்கதிர் மார்கழி 2012

கொடிம்...
மனைவி மகள்மாருடன் இந்தியா பயண அட்டவணையில் ஆக்ராவில் - படகு வீடுவரை பல ரசனைக்குரிய
84 இனி!
AYATHINT
" "என் பேரு கோபாலகிஷ்ணன். அப்பிடித்தான்
: 'rwயிலு கூப்பிடச் சொல்லிபுரு
ளையினரின் 4வது வருட
ன்டு இருந்தது. இந்த ஆண்டின் னமணி ஆசிரியர் வைத்தியநாதனுக்கு ஊறயைச் சார்ந்த 16 எழுத்தாளருக்கு டயமும் சான்றிதழும் வழங்கப்பட்டன.
யமலர் முடியொன்றையும் ஆளுயர வைத்தியநாதனுக்கு அணிவித்தார். ந்து அதனைப் பெற்றுக் கொண்டார். டுத்ததாக இன்னோர் மாலையையும் க்காரர் தனது கைகளில் எடுத்துக் க்ெகு என நினைத்துக் கொண்டேன். - பரிசு பெற்ற தனது மனைவிக்குத் வத்தியநாதனுக்கும் இடையில் நின்று கள் பிடித்துக் கொண்டார். சபையின் பு நகர்ந்து சென்றது. ஆனால் சபை நத இரு மாலைகளினதும் மலர் பருக்கும். இந்தப் புகைப்படம் அடுத்த யம் மலேசியாப் பத்திரிகை ஒன்றின் நினைக்கின்றேன்.) கள் ஒருநாள் முதலே கேரளாக்குப் நீங்கள் கேட்டீங்களா" என இடதும் ள்மாரும் கேட்டுக் கொண்டார்கள். Tகளில் நியாயம்தானே !

Page 44
விருதுகள் என்பது எழுத்துகளுக்கு எழுத்தாளருக்குக் கிடைக்கும் மணிமா வயது சப்பாணியாக திரும்பத் திரும்பச் யாரு கேக்கிறான்கள் மயிலு...? இது கொஞ்சம் பெருமை விரும்பியோ விரும்பாமலோ காகிதப் ( போலவே இந்த மின்னஞ்சலும் என் திறந்து பார்த்த பொழுது உண்மை இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஐப் புரட்டிப் புரட்டி அதன் நிறங்களு இந்த வேளையில் இந்த இனை மகிழ்ச்சியைத் தந்தது. இருபத்தெட்டாயிரத்து முன்னூற்று! சொற்களுக்குத் தமிழிலும் சிங்களத்தி பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டு இ
அது மட்டுமில்லை, அந்தச்சொல்லை உச்சரிக்கும் முறைமைக்கும் வசதி செ முழுமையடையவில்லை) என் நண்பர் ஒருவருக்குப் பெருமைய சொல்லுக்கு மட்டுமா எனக் கேட்டார். இருந்த வாய்ப்புகளை முற்றாக இ இதுதான் என என்னுள் நினைத்துக் அந்த மின்னஞ்சல் இதுதான். http://www.lanka.info/dictionary/Engl அதனுள் நுழையும் பொழுது அது இதற்குமேல் கணனிபற்றி நான் உ யில்லை. இரு மொழிகளும் உங்கள் ஆனால் தாண்டிக்குளத்தில் இருந்து வண்டியில் இருமொழிக் கலந்துரை இதனையும் ஏற்றுக் கொள்ள இய வேண்டும் அல்லது எங்க ளில் யாரோ இதுமாதிரியான இணையத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு ஏற்க னவே இருந்தால் தயவு செய்து எனக்குச் சொல்ல வும். மற்றவர் களுக்கும் தெரியப் படுத்த விரும்பு கின்றேன்.
பரிசோதித்து
:Recise VE,
KAPRu
Tசா:*' :) 50!பு (tegl44H T/4tifit 'சிட்' - FrQFா'
எsghgh te wnv | #ாறுமாறு= ர* - *.!*. .
FMe c4mid, Se%.கமாயர்
உTodex )
Last 18 Searches
•E}ாடி11:{t21. * E44:48 *(224* - (பயம் 32 - Etiy
• அப்துஜ்! ** <thal* 1 * *114{ amtne Dictionary
ENTER YOUR ENGLISH WORD AND CLICK SEARCH
F1 1 -:"";
29art_t, 1:6.35 *

Page 45
இது கொஞ்சம் சுயபுராணம்தான் அதிகமாகச்சொன்னால் சுயபுராணம் செய்கின்றேன். எங்களைப் பற்றிய . போராட்டங்கள் பற்றிய விளக்கங்கள் என்றோ ஒருநாள் வீதியில் கொடிகா வெளிநாட்டவருக்குப் புரியாத பகிஸ்க பிரச்சனைகள் அவர்களின் வாசிப்பறை வரை செல்லவேண்டும். பிள்ளையை அவசரத்தில் செல்லும் ஒருதாயிட சந்தர்ப்பங்களில் அடுத்த சந்தின் குப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாய்
அதை மாற்றி அவற்றை அவர்கள் வேண்டுமெனில் எம் படைப்புகள் அவர் வரவேற்பறைக்குள் செல்லவேண்டும் சிறிய பகுதிதான் தற்பொழுது இந்தி கலாநிதி ஜீவகுமாரன் டெனிஷ் மொழி அம்மா' தற்பொழுது ஆங்கிலத்திலு வெளியாகியது. அவ்வாறே எனது 'சா மலையாளத்திலும் சிங்களத்திலும் ( இருக்கின்றது. இலண்டனின் உதய மலையாளத்திலும் சிங்களத்திலும் 'இளங்கோவன் கதைகள்' ஹிந்தியி ஒன்று மலையாளத்திலும் வெளியாக நல்லபல நூல்கள்பிறமொழியில் வரு இந்தக் கனவு மெய்ப்படும் நேரத்தில் போதும் புலம் பெயர்ந்தோர் இல. நேரடியாக நுகர்ந்த போது ஏற்பட்ட ம. மறக்கடித்து விட்டிருக்கின்றது. இந்த மொழிபெயர்ப்பு இலக்கியவடிவா ஏற்கனவே கவனம் செலுத்திவருகின் சமூகப் பங்களிப்பு மிகமிக அவசியம் களும் உணர்ந்து கொள்ள வேண்டி உலகத் தமிழ் இலக்கிய மகாநா பொன்னாடைகள் போற்றிக் கௌரவ ஒரு பகுதியையாவது இவ்வாறான செலுத்தினால் எம் இலக்கியங்கள் வேறு ஒரு தளத் திற்கு எடுத்துச் செல்லப்படும் என் பதில் எந்த ஐயுற
வும் கொள்ளத் தேவையில்லை.
-அன்புடன்
43 வாங்கரே மர்தி 20

. எனவே கொஞ்சமாகவே பதிவு ... எம் இனம் பற்றிய.... எங்கள் T பிறநாட்டவருக்குச் சொல்வதற்கு ளுடன் நின்றுபோடும் கோசங்களும் ரிப்புகளும் மட்டும் போதாது. எங்கள் கள் வரை, படுக்கையின் தலைமாட்டு ப் பாடசாலையால் அழைத்துவரும் ம் கையளிக்கும் நோட்டீஸ் பல பைத் தொட்டியுள் போய் விழுதலே இருந்திருக்கின்றது. சரின் வீடுவரை கொண்டு செல்ல ரகளின் மொழியில் அவர்கள் வீட்டின் D. இந்தப் பெரும் பணியின் ஒரு யாவிலும் இலங்கையிலும் திருமதி. யிெல் எழுதிய 'இப்படிக்கு அன்புள்ள ம் ஹிந்தியிலும் மலையாளத்திலும் ங்கானைச் சண்டியன்' ஹிந்தியிலும் வெளியாகியது. ஆங்கிலத்தில் வர ணனின் 'பனிநிலவு' ஹிந்தியிலும் வெளியாகியது. இளங்கோவனின் பிலும் உபாலிலீலாரத்னாவின் நூல் நியது. 5தல் வேண்டும் என பாரதி கண்ட
அந்தமேடைகளில் அமர்ந்திருந்த க்கியம் பற்றிய ஆவலை மக்கள் கிழ்ச்சியும் பெரிய ஒரு பயணக்களை
ங்களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் ற பொழுதும் இதன் தேவை அதன் 5 என்பதை அனைத்து எழுத்தாளர் டயது காலத்தின் கட்டாயம் ஆகும். டுகள் பற்றியும் ஆளுக்கு ஆள் ப்படுத்தலிலும் உள்ள பங்களிப்பில் ன மொழிபெயர்ப்புப் பணிகளில்
எ வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) நினைவு நல்லது வேண்டும்.

Page 46
வாழ்க்கைத்
06.03.2010 அன்று பவா தாண்டியும் இன்றும் கலை இயங்கிக் கொண்டிருக்கும் முத் அவர்கள் தனது வாழ்க்கை
தலைப்பிலே இங்கே செங்கல் சில பயணங்கள் ஸ்ரீபாதமலைப் பயணம் நான் மட்/கல்வித்திணைக்களத்தில் க அவ்வப்போது சில பயணங்கள் மேற குறிப்பிடவேண்டியது ஸ்ரீபாதமலை சி.எஸ்.பாக்கியம் என்ற ஆசிரியர் ) இருந்தார். மிகவும் துடிப்பானவர். சிற புறக்கிருத்திய நடவடிக்கைகளில் மி அவர் ஒரு சுற்றுப்பயணம் ஏற்பாடு ெ உத்தியோகத்தர்கள் எனப்பலரும்
முக்கிய இடங்களைச் சுற்றிப் பார்ப்பு
மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு ெ நுவரேலியா, ஸ்ரீபாதமலை என இப்ப இதற்கென விசேட பஸ் ஒன்று ஏற்பு பேர் இதில் பங்குபற்றினர். என்னுடன் சேதுகாலவர், சில இ.போ.ச. ஊழ் ஞாபகம். ஒவ்வொரு இடமாகப் பார் மஸ்கெலியாவைச் சென்றடைந்தோம் ஸ்ரீபாதமலையில் ஏறவேண்டும்.
தேநீர்க்கடைகள் தங்குமிடங்கள் யாத்திரீகர்கள் இம்மலையில் ஏறினர். எனக்கு நினைவூட்டியது.
மலை ஏறித்திரும்புதல் மலையில் ஏறும் சிங்கள யாத்திரீகர் (ஸ்ரீபாதமலைத் தெய்வமே துணை) ஏறினர். நடுச்சாமம் அளவில் கடு நடுங்கியது. ஒரு தங்கும் மடத்தில் த அதில் பலரும் குளிர் காய்ந்து ெ சேர்ந்து கொண்டோம். விடியச்சாமம் எழுந்து மீண்டும்
சூரியோதயத்தைப் பார்ப்பதற்கென ! சூரியோதயத்தைப் பார்த்தோம். மே
(44) செங்கதிர் மார்கழி 2012

தடம் - 09
- அன்புமணி விழாக்கண்டு அகவை எழுபத்தைந்தைத் இலக்கிய செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக த எழுத்தாளர் அன்புமணி (இரா.நாகலிங்கம்) வரலாற்றினை வாழ்க்கைத் தடம்' என்ற தீர்' வாசகர்களுக்கு வடித்துத் தருகிறார்.
கடமை ஆற்றிக் கொண்டிருந்தபோது ற்கொண்டேன். இதில் முக்கியமாகக் மப் பயணம் ஆகும். அப்போது மிகவும் செல்வாக்குப் பெற்றவராக றந்த கணித ஆசிரியர். பாடசாலைப் குந்த உற்சாகத்துடன் ஈடுபடுவார். சய்தார். மாணவர்கள், ஆசிரியர்கள், இதில் அடங்குவர். இலங்கையின் பதே இச்சுற்றுலாவின் நோக்கம்.
பாலன்னறுவை, கண்டி, மாத்தளை, யணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாடு செய்யப்பட்டிருந்தது. சுமார் 40 T கல்வித்திணைக்களத்தைச் சேர்ந்த நியர்களும் இதில் பங்குபற்றியதாக த்துக் கொண்டு ஒரு நாள் மாலை .. அங்கிருந்து கால் நடையாகவே மலைப்பாதையில் ஆங்காங்கே இருந்தன. ஏராளமான சிங்கள் இக்கூட்டம் கதிர்காம யாத்திரீகர்களை
கள் ''சுமண சமன் தெவி பீட்டாய்"
என ஓயாது சொல்லிக் கொண்டே ங்குளிரில் வெடவெட என உடல் ங்கினோம். நெருப்பு மூட்டி இருந்தது. காண்டிருந்தனர். நாங்களும் அதில்
மலை ஏறத் தொடங்கினோம். ஒரு இடம் இருந்தது. அதில் நின்று மேலும் ஏறி ஸ்ரீபாதமலை கோயிலை

Page 47
அடைந்தோம். மலையைச் சமன்படுத் இருபாதங்கள் பதிக்கப்பட்டிருந்தன. பொருத்தப்பட்டிருந்தன. அதில் நாணயங்களை அப்பாதங்களின்மீது
பிரார்த்தனை ஓதினர்.
அங்கு சிறிதுநேரம் இருந்துவிட தொடங்கினோம். இறங்குவது சுல ஒரு நீரோடையில் குளித்ததாகவும் இறுதியாகக் கதிர்காமத்துக்கும் சென் நீடித்தது. சுற்றுப்பயணத்தை முடித் திரும்பினோம். இச்சுற்றுப்பயணத்தின் இல்லை. சி.எஸ்.பாக்கியம், சேது கால்
கண்டிப்பயணம்
அடுத்ததாகக் கண்டிப் பயணத்தைக் நான் தலைமையக உதவி அரசா கொண்டிருந்தபோது இப்பயணம் மேற் திணைக்களத்தின் பணிப்பின் பேரி நடாத்துவதற்காக இப்பயணத்தை மே கலாசார உத்தியோகத்தராக இருந் சிரோமணி த.செல்வநாயகம் முதலில் நூல் கண்காட்சி கண்டி ட்ரினிற்றி (T இருந்தது. கண்காட்சிகளுக்கு முதல்நாளே அங்கு எங்களை நன்கு உபசரித்தனர். மறுந இடத்திற்குச் சென்று நீளமான மேல பொலித்தீன் சீற்றுக்களை விரித்து
வைத்தோம்.
நூற்கண்காட்சி அன்று இரவு 9 நிறுவனங்களும் இக்கண்காட்சிக்கெள் எங்களுடைய நிலையத்தில் ஓ வண்ணமிருந்தனர். நூல் கண்காட்சி ந வேண்டி இருந்ததால் பிறர் நடாத்திய
கூட எங்களால் முடியவில்லை. க முன்னால் வேடிக்கையான சம்பவம்
நூல் கண்காட்சியில் ஒரு சப் கௌரவ அமைச்சர் தொண்டமான் எங்கள் கண்காட்சி நிலையத்துக் பார்வையிட்ட பின்னர் ஒரு நூலின் ெ இல்லையா என்று கேட்டார். எங்கள் வில்லை. அவருடன் கூடவந்தவர் ஒரு நிலையத்திற்குச் சென்று அவர் கேப் கண்காட்சி மேசையில் ஒரு பக்கமாக (45 செங்கதிர் மாநகரி 2002

த்திய ஒரு இடத்தில் பிரமாண்டமான சுற்றவரக் கம்பிக்குழாய்கள் (வேலி) சுற்றிவர நின்றபடியே பக்தர்கள் 5 போட்டனர். இரண்டு பிக்குகள்
டு, மலையின் கீழ் இறங்கத் பமாக இருந்தது. மலையின் கீழே ம் ஞாபகம். இச்சுற்றுப்பயணத்தில் றோம். இச்சுற்றுப்பயணம் ஒரு வாரம் மதுக் கொண்டு மட்டக்களப்புக்குத் போது கலந்து கொண்ட பலர் இன்று வலர் முதலியோர் அமரராகிவிட்டனர்.
குறிப்பிடவேண்டும். மட்/கச்சேரியில் ங்க அதிபராகக் கடமை ஆற்றிக் கொள்ளப்பட்டது. இந்துசமய கலாசார
ல் ஒரு புத்தகக் கண்காட்சியை மற்கொண்டேன். என்னுடன் அப்போது த செல்வி.க.தங்கேஸ்வரி, ஆசிரிய யோர் என்னோடு பயணம் செய்தனர். inity) கல்லூரியில் நடைபெறுவதாக
த சென்று விட்டோம். ஏற்பாட்டாளர்கள் பாட்காலை நூல்கண்காட்சி நடாத்தும் செகளை இணைத்து அவற்றின்மேல் அதன்மேல் புத்தகங்களைப் பரவி
மணிவரை நீடித்தது. வேறுபல எப் புத்தகங்களை வைத்திருந்தனர். யாது பார்வையாளர்கள் வந்த நிலையத்திலேயே தொடர்ந்து இருக்க நிலையங்களுக்குச் சென்று பார்க்கக் ண்காட்சி நிறைவடைவதற்கு சற்று நடந்தது.
ம்பவம்
(அமரர்) தனது பரிவாரங்களோடு கு வந்தார். பல நூல்களையும் பயரைக் குறிப்பிட்டு அந்தப் புத்தகம் தக்கு என்ன சொல்வதென்று தெரிய வர், ரகசியமாக மற்றொரு கண்காட்சி டபுத்தகத்தை எடுத்துவந்து எங்கள் வைத்துவிட்டார். பின்னர் நூல்களைப்

Page 48
பார்வையிடுவதுபோல் பாவனை ெ புத்தகம் இதோ இருக்கிறது.'' என்று ெ மிகத்திருப்தியோடு அந்தப்புத்தகத்தை நாங்கள் எங்களுக்குள் சிரித்துக் கொ திருப்தி செய்ய அவரது அடிவருடிகள் கிறார்கள் என்று வியப்படைந்தோம்.
அன்று இரவு கண்காட்சி முடிந்ததும் ந பெட்டிக்குள் நிறைத்து எங்கள் தங்குமிடத்திற்குச் சென்றோம். மறுந புறப்பட்டோம்.
கொழும்பில் 'அல்லி' தென்ே அடுத்ததாகக் கொழும்புப் பயணம் கொழும்புக்குப் பலமுறை சென்றிருந் என்பதால் இதைப்பற்றித் தனியாகச்
கொழும்பு இந்துசமய கலாசாரத்தி ஒன்றைக் கொழும்பில் அரங்கேற்ற 6 தென்மோடிக் கூத்து ஒன்றைத் தெரி வரும்படி அப்போது கலாசார உ க.தங்கேஸ்வரிக்கு அறிவித்தது. கூத் சிரமம் இருக்கவில்லை. ஏற்கனவே க தெரிவு செய்யப்பட்ட 'அல்லி நாடகம் கல்யாணம்' வடமோடிக்கூத்து என்ப 'அல்லி நாடகம்' தென்மோடிக் க களத்துக்கு அறிவித்தோம்.
திணைக்களம் ஒரு குறிப்பிட்ட தி
அரங்கேற்றுவதற்கென சகல ஏற்பா களுக்கு அழைப்பிதழ்களையும் அள் கல்லூரியில் இக்கூத்து அரங்கேறுக அல்லி நாடகத்துக்குக் கிடை மட்டக்களப்பிலிருந்து ஒரு 'வேனி'ல் ஏற்றிக் கொண்டு நாங்கள் கச்சேரி புறப்பட்டோம். கூத்து அரங்கேற்ற 6ே அண்ணாவியாரும் பிறரும் பம்பலப் வட்டமான கூத்துக்களரி ஒன்றை :
அன்று மாலை திரளான ரசிகர்கள் ே செயலாளர், திணைக்களப் பணிப்பு அனைவரும் கூத்துப்பார்க்க வந் உத்தியோகத்தரான விக்கிரமராஜா கவனித்தார். அன்று மாலை கூத்து
(46 செங்கதிர் மார்கழி 2012

சய்துவிட்டு "ஜயா நீங்கள் கேட்ட சொன்னார். தொண்டமான் அவர்களும் தப் புரட்டிப் பார்த்துவிட்டுச் சென்றார்.
ண்டோம். அரசியல் தலைவர்களைத் ர் எப்படியெல்லாம் நடந்து கொள்ளு
நூல்கள் அனைத்தையும் 'கார்ட்போட்' - வாகனத்துக்குள் வைத்துவிட்டு பாட்காலை மட்டக்களப்பை நோக்கிப்
மோடிக் கூத்து
ம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். தாலும் இது ஒரு விசேடமான பயணம்
சொல்ல வேண்டியுள்ளது.
ணைக்களம் மட்டக்களப்புக் கூத்து விரும்பியது. அதற்காக மட்டக்களப்புத் வு செய்து கொழும்புக்குக் கொண்டு த்தியோகத்தராக இருந்த செல்வி. தைத் தெரிவு செய்வதில் எங்களுக்குச் மத்துக்கலை ஆவணப்படுத்தலுக்காகத் கம்' தென்மோடிக்கூத்து, 'சுபத்திரை ன எங்களிடம் ஆயத்தமாக இருந்தன. கூத்தைத் தெரிவு செய்து திணைக்
னத்தில் அக்கூத்தைக் கொழும்பில் கடுகளையும், முக்கியமாக பிரமுகர் அப்பி விட்டது. பம்பலப்பிட்டி இந்துக் வதாக இருந்தது. உத்த பாராட்டு
கூத்துக்கலைஞர்கள் முதலியோரை வாகனம் ஒன்றில் ஏறிக் கொண்டு வண்டிய அன்று காலை பாலகப்போடி பிட்டி இந்துக் கல்லூரிக்குச் சென்று அமைத்தனர். சேர்ந்துவிட்டனர். கலாசார அமைச்சின் பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் திருந்தனர். திணைக்கள நிர்வாக ஓடி ஓடி எல்லா ஏற்பாடுகளையும்
ஆரம்பமானது.
3

Page 49
கூத்துக்களரியில் நிசப்தம். அனைவ போய்விட்டனர். அமைச்சின் செயலால் கூத்தை ரசித்தார். கூத்து நிறைவான வெகுவாகப் பாராட்டினார். இப்படியா இதற்குமுன் பார்த்ததில்லை என உ
இந்த நிகழ்வு திணைக்களப்பணிப்பாள கலாசார உத்தியோகத்தர் செல்வி. க தேடித்தந்தது. கூத்துக்கலைஞர்களு மறுநாள் மட்டக்களப்புக்குத் திரும்பி
திருமலைப் பயணம்
அடுத்ததாகத் திருகோணமலைப் பய திருகோணமலைக்குப் பலமுறை செ பயணம். செல்வி. க.தங்கேஸ்வரி 2004 பெற்று மட்டக்களப்பு மாவட்ட பாரால் பயணம். இதில் ஒரு வேடிக்கை கச்
அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய கலாசார உத்தியோகத்தராகக் கட பாராளுமன்ற உறுப்பினரானதும் நா அவருடன் பலமுறை கொழும்பு கடமைகளைக் கவனித்திருக்கிறே சுற்றுப்பயணம் ஒன்றைத் தமிழர் கூட முன்னின்று நடத்தியவர் திருகோணம ஆவார். அநேகமான கூட்டமைப்புப் | சேனாதிராஜா உட்பட இச் சுற்றுப் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற கனகசபை, அரியநேந்திரன், மற்றும் ெ ஜோசப் பரராசசிங்கம், ஈழவேந்தன் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதில் .
திருமலையில் உள்ள ஹோட்ட ெ தங்கியிருந்து மறுநாட்காலை சுற்றுப்
தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் தி மக்களைச் சந்தித்து அவர்களது வாழ் வேண்டும் என்பதற்காகவே இச்சுற்று அந்த வகையில் திருகோணமலையில் நாங்கள் சென்றோம். புடவைக்கட்டு, த சம்பூர், மூதூர், கிண்ணியா மற்றும் ஒவ்வொருகிராமத்திலும் பாடசாலை செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு கூட ஒரு பிரமுகர் தமது பிரச்சினைகளை
கூட்டமைப்பு பா.உ. ஒருவர் (பெரும்பா பதில் அளித்து) உரையாற்றுவார். 6 பலர் எழுத்துமூலமான கோரிக்கை சேனாதிராஜா அவற்றைச் சேகரித்து மக்கள் இவர்களைப் பார்க்க வேண்டு
(47) செங்கதிர மார்கழி 2012

பரும் கூத்து ஆட்டத்துடன் ஒன்றிப் பார் (சிங்களவர்) இறுதிவரை இருந்து டைந்ததும் எங்கள் அனைவரையும் ரன ஒரு கலைப்படைப்பைத் தான் உணர்ச்சி பொங்கக் கூறினார்.
ர் திருமதி சாந்தி நாவுக்கரசனுக்கும், தங்கேஸ்வரிக்கும் நல்ல மதிப்பைத் ம் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். னோம்.
ணம் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். ன்றிருந்தாலும் இது ஒரு விசேடமான 1 பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி நமன்ற உறுப்பினரான பின் ஏற்பட்ட சேரியில் நான் தலைமையக உதவி பபோது தங்கேஸ்வரி எனக்குக் கீழ் மை ஆற்றினார். ஆனால் அவர் ன் அவரது செயலாளர் ஆனேன். சென்றிருக்கிறேன். செயலாளர் மன். இப்போது திருகோணமலை டமைப்பு ஏற்பாடு செய்தது. அதை லை மாவட்ட பா.உ.துரைரட்ணசிங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை பயணத்தில் கலந்து கொண்டனர். D உறுப்பினர்களான தங்கேஸ்வரி, செல்வம் அடைக்கலநாதன், ரவிராஜ், ன் மற்றும் பல தமிழ்த் தேசியக் கலந்து கொண்டனர்.
லான்றில் நாங்கள் அனைவரும் பயணத்தை ஆரம்பித்தோம்.
ருகோணலைக் கிராமங்களில் உள்ள வியல் பற்றி நேரில் அறிந்து கொள்ள பப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. 5 உள்ள பின்வரும் கிராமங்களுக்கு திரியாய், குச்சவெளி, ஈச்சிலம்பற்றை, பல கிராமங்களுக்குச் சென்றோம். ம் மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடு ட்டத்திலும் அந்த ஊரைச் சேர்ந்த
எடுத்துச் சொல்லலாம். அதன் பின் லும் மாவை சேனாதிராஜா அதற்குப் மேலும் சில உரைகள் தொடரும்.
-களையும் சமர்ப்பித்தனர். மாவை க் கொண்டார். பல கிராமங்களில் ம் என்பதற்காகவே திரண்டிருந்தனர்.

Page 50
இப்பிரதேசத்தில் தமிழ்க்கிராமங்ளும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ ராமேஸ்வரம் இத்துடன் உள்ளூர்ப் பயணங்களை பயணங்களைப் பார்ப்போம்.
1953 முதல் 1982 வரையிலான க சுற்றுப்பயணம் மேற்கொண்டேன் .. இ நான் முன்பு குறிப்பிட்ட அரசினர் க (Lab attendant) திரு. இ.வேதநா புறப்படுவார். என்னையும் சேர்த்துக்
ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் தரிசிப்பதே எங்கள் நோக்கமாக இரு சேர்ந்து கொள்ளும். குறிப்பாக சி இடம்பெறும். நாங்கள் தரிசித்த சில
எங்கள் ஒவ்வொரு பயணமும் கப்ப தரிசிப்பது ஸ்ரீ ராமேஸ்வரம் ஆலயம்த ஆச்சரியம். இராமேஸ்வரத்தில் எங். கொள்வோம். அதிகாலையில் ஆலயம் வந்து பிராமணர்கள் நடாத்தும் கிரில் செய்துவிட்டு மீண்டும் ஆலயத்துக்க விடுதிக்குத் திரும்புவோம். அநேகம் மதுரை மீனாட்சி அம்மன் ே மண்டபம் காம்ப் என்னுமிடத்தில் வில் பாஸ்போட் - வீசா எல்லாம் பார்ப்
அடுத்த ஆலயத்துக்குப் புறப்படுவோ ஆலயங்கள் பற்றிக் குறிப்பிடுகிறேன்
மதுரை மீனாட்சியம்மன் ஆலயம் - குள்ளேயே சிறு வியாபாரம் நடக்கும். பொருட்கள் விற்பனை செய்யப்படும். கொள்வோம். பிரகாரங்களைச் சுற்றி சிற்ப வேலைப்பாடுகள் ஆச்சரியத்த கருங்கல்லில் 7 ஸ்வரங்களும் ( வைத்திருக்கிறார்கள். கல் ஒன்றை . கருங்கல் தந்திகளில் தட்டினால் 7 ; சி என்ற நாதம் கேட்கும். இந்தக் க சிற்பி உண்மையிலேயே பாராட்டப்பு
ஒவ்வொரு பிரகாரத்திலும், வரிசை பிசகாது அமைந்திருப்பது மற்றொரு மனதுக்குள்ளேயே பாராட்டிக் கொ
(48) செங்கதிர் மார்கழி 2012

-, முஸ்லிம் கிராமங்களும் கலந்து
நிறுத்திக் கொண்டு சில இந்தியப்
ாலப்பகுதியில் நான்கு தென்னிந்திய இப்பயணங்களை ஏற்பாடு செய்தவர் கல்லூரி விஞ்ஞான கூட உதவியாளர் யகம் தான். அவர் குடும்பத்துடன்
கொள்வார்.
உள்ள முக்கிய ஆலயங்களைத் க்கும். ஆனாலும் வேறு நிகழ்வுகளும் னிமா ஷூட்டிங் பார்ப்பது தவறாது 0 இடங்கள் பற்றிப்பார்ப்போம்.
ல் பயணம். ஆகையால் முதலில் கான். அதன் பிரமாண்டமான அமைப்பு காவது ஒரு சிறு விடுதியில் தங்கிக் த்தைத் தரிசித்து விட்டுக் கடற்கரைக்கு ஓயகளில் கலந்து சமுத்திர ஸ்னானம் கச் சென்று பூசையைக் கண்டுவிட்டு Dாக அன்றே புறப்பட்டு விடுவோம்.
களி ரிசித்து று விதான் முதலில்
காயில் ாவாரியாகப் பரிசீலனை செய்வார்கள். பார்கள். அதை முடித்துக் கொண்டு ம். இவ்வாறு நாங்கள் தரிசித்த சில
ன்.
மற்றொரு பிரமாண்டம். ஆலயத்துக் சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய ஒன்றிரண்டு பொருட்களை வாங்கிக் வருவோம். கருங்கல்லில் பொழிந்த கிலும் ஆச்சரியம். ஒரு பிரகாரத்தில் வெளிப்படும் வகையில் பொழிந்து எடுத்து இந்த இசைத் தூணில் உள்ள தந்திகளிலும் ச, ரி, க, ம, ப, த, நி, ருங்கல் இசைக்கருவியைத் தயாரித்த பட வேண்டியவர்தான்.
ஈயான கருங்கற்தூண்கள் இம்மியும் அதிசயம். அந்தக்காலத்து சிற்பிகளை ள்கிறோம். இந்த ஆலயம் நாயக்கர்

Page 51
காலத்தில் அமைக்கப்பட்டது. நான்கு பு மற்றொரு விசேடமாகும்.) தமிழகச் சிறப்புகள் மதுரையில் உள்ள மற்றொரு அற் அரண்மனையாகும். நாற்புறமும் பிரம் உள்ளன. 20 அடிக்கு மேற்பட்ட உயரம். மேற் கூரையில் உள்ள சித்திரவேலை திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழநி திருத்தணிகை முதலிய அறுபடை நடைபெறும் பூசைகளும் மக்களைப் |
அறுபடை வீடுகளைப் போலவே திரு பரவசப்படுத்தும் இடங்களாகும். திருப்பு திருப்பதி ஆலயத்தில் நாளாந்த காண காணிக்கை நாணயங்களை எண்ணி ம களாம். திருச்சி மலைக்கோட்டை ம
ஆலயத்துக்குச் செல்லும் படிகளில் நித இறைவனைத் தரிசிப்பது மறக்கமுடிய சென்னையில் பார்க்க வேண்டிய இடங் உருவாக்கப்பட்ட வள்ளுவர்கோட்டம் கல்ரதம் அபாரம். இவ்வாறே வரலா மற்றும் தஞ்சைப் பெருங்கோயில் (ர மறக்கமுடியாத அற்புதங்ளாகும்.
தமிழகப் பிரதேசங்கள் பலமுறை 'சினிமா ஷூட்டிங்' பார்த்த பற்றியாவது குறிப்பிடவேண்டும். ஒரு 'வ கொண்டிருக்கிறார். சாவித்திரி அவரி தனது அண்ணனுக்கு (சிவாஜி) நம்பிய திருமணம் செய்து வைக்க வேண்டு படத்துக்குப் பெயர் வைக்கவில்லை. 1 என்று பெயர் வைத்திருக்கிறார்கள்."
சென்னையில் சில எழுத்தாளர்களையு சென்று கி.ராஜேந்திரன், கோபுலு முத் புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். சென்று தமிழ்வாணன், ஜாம்பவான் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்
மற்றும் கி.வா.ஜகந்நாதன், தமிழ்ப்பி வீட்டில் சந்தித்துள்ளேன். மட்டுநகன. சந்தித்தது மறக்கமுடியாத அனுபவம். 'ஷூட்டிங் ' பார்க்க உதவியவர்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டு எழுதவேண்டும் அதற்கு இங்கே இட
49 வாங்கரே லகரி 10

றமும் கோபுரங்கள் அமைந்திருப்பது
புதம் 'நாயக்கர் பலஸ்' என்னும் மாண்டமான தூண்கள் வரிசையாக
நாற்புறமும் உள்ள மண்டபங்களும் ப்பாடுகளும் ஆச்சரியமே. இவ்வாறே S, பழமுதிர்ச்சோலை, சுவாமிமலை, வீடுகளும், நாள்தோறும் அங்கு பக்திப் பரசவத்தில் ஆழ்த்துகின்றன. தப்பதியும், சிதம்பரமும் மக்களைப் பதிலட்டு உலகப் பிரசித்தி பெற்றது. விக்கை பல கோடி ரூபாய்களாகும். மாளாது. அதனால் நிறுத்து எடுப்பார் மற்றொரு முக்கியமான தலமாகும். ானமாக ஏறி, ஆலயத்தை அடைந்து பாத அனுபவம் ஆகும்.
கள் பல இருந்தாலும் பிற்காலத்தில் பலரையும் கவர்கிறது. அங்குள்ள ற்றுப் புகழ் பெற்ற மாமல்லபுரம், ாஜராஜசோழன் கட்டியது) என்பன
திருக்கிறோம். அவற்றுள் ஒன்றைப் முட்டிங்' - நம்பியார் ஏதோ வரைந்து டேம் ஏதோ கெஞ்சிக் கேட்கிறார். பாரின் சகோதரியை (எம்.என்.ராஜம்) ம் என்பது கோரிக்கை. அப்போது பின்னால் இப்படத்துக்குப் 'பாசமலர்
ம் சந்தித்தேன். 'கல்கி' அலுவலகம் லியோரைச் சந்தித்தேன். சிலருடன் அவ்வாறே 'கல்கண்டு' அலுவலகம் ன் ஆகியோரைச் சந்தித்ததுடன் 5 கொண்டேன்.
ரியா முதலியோரையும் அவர்கள் மரச் சேர்ந்த பாலுமகேந்திராவைச் சென்னையில் (கோடம்பாக்கத்தில்) ஈழத்துரத்தினம், இரா.பத்மநாதன் ம் தமிழகப் பயணங்களை விரிவாக டமில்லை.
(தொடரும்...........)

Page 52
எதிர்கால முத
(திருக்கோவி
பெற்றோரை மதிக்க ே பிரியமாய்ப் பேண வே பிள்ளைகள் உயர்வுக்க பெற்றோரே உழைத்தா பெரிதாக வேண்டு கே வேண்டுகோள் விடுப்பு வேண்டிப் பெறும் பொ பிள்ளைகளுக்காக வா பிள்ளைகளே உலகெல் அரும்பாடு பட்டோரால் பெருந்தகைகளே பெற் சுமைதாங்கிகளான 6 சுமைகளெனச் சலிப்ப. விரும்புவதைக் கேட்கு வெறுப்பாகப் பேசுவதும் அவ்வாறான பிள்ளை எவ்வாறும் மன்னிக்க ஆனாலும் கூட பெற்ே அன்பாகப் பேணிக்கா பேறான இந்த வாழ்வு பெற்றோரிட்ட பிச்சை பாசமுடனவரைப் பரா பண்பான பிள்ளைகள் பெருமளவு உள்ளாரெ பெருமையுடன் கூறிடல் நாணயத்திற்கு இருபக் நாமிப்போ பார்ப்போம் பிள்ளைகளில் சிலர் | பெற்றவர்களும் செய்கி வீட்டில் பிள்ளைகள் 8 நாட்டை விட்டுப் பண
(50 செங்கதிர் மார்கழி 2012

நியோரே...!
பில் யோகா யோகேந்திரன்)
வண்டும் வண்டும் காக
ரென்று Tள்கள்! பதனால்
ருளா பாசம்?
ழ்ந்து ன்றெண்ணி மாதா
ਤੇ ਈ. றோர்கள்!
T தும் ம் வேளை 5 தப்பேதான்! களை
முடியாதுதான் மாரை மதித்து
த்து
பெற்றோரைச்
- -
யென்று
மரிக்கும்
ன்று
லாம். கேமிருப்பது போல - மறுபக்கமொன்றை. பிழைகள் செய்வது போல றார்கள் பெரும்பிழைகள். ரழிய முழைக்க

Page 53
அம்மா சென்று விட்டபி அவளனுப்பும் பணத்தி அப்பா குடியும் குடித்தன அன்பின்றி பாசமின்றி அவலமாய் வாழ்ந்த பி பின்னாளில் பெற்றோ பிரியமாய்ப் பேணுமா சின்னஞ்சிறு பிள்ளைக் 'சின்ன வீடு தேடிச் செ
ஆடிக்களைத்து முது!ை ஓட விரட்ட மாட்டாரோ குஞ்சும் குளுவானுமா பிஞ்சுக் குழந்தைகளை அம்போவென விட்டு 6 அயலாலொருவனுடன் அன்னையவள் ஓடிச் 6 அந்திமக் காலத்திலவலி சிந்தைக் கெடுப்பரோ பி வறுமையுடன் போராடி திருமணத்துக்காக | சிறுகச் சிறுகச் சேமித்த திருடிக் கொண்டு கம்பி வருடங்கள் பல கடந்து மதித்து மரியாதை செ! மகளென்ன தெய்வப் எனவே தான் கேளுங் எதிர்கால முதியோர்க வினையை விதைத்து தினைக்காக ஏங்க வே பிள்ளைகள் தேவை பிசகின்றி நிறைவேற்ற பரிவுடன் பராமரித்து . பண்புடையோராய் வ
முதியோராயாகும் போ
முதுசொ மாயவர்கள் க 51 சங்கதியானி 200

ன்
முமாக வாழ படிப்பின்றி
ள்ளை ரை சொல்வீர்? நளைத் தவிக்கவிட்டு
ன்ற அப்பா மயில் வந்தால் - பிள்ளைகள்?
ப்ப்
விட்டு
சென்றால்
ளைச் பிள்ளைகள்? - மகளின்
II
பணத்தை
பி நீட்டிய' அப்பா !
வந்து சேர்ந்தால் பிறவியா?
கள் ளே!
விட்டு பண்டாம்! யல்லாம்
ளர்த்திட்டால்
தெம்மை காப்பர்!

Page 54
(சின்னது சிரிப்பானது
வில்பிரட் பிறந்தது மட்டக்களப்பில் காலம் முதல் தனது சகோதரர்க சரமாரியாக சிங்களத்திலும் ஆங் நிறக்காற்சட்டையும் வெள்ளை தெரியுமளவிற்கு 'பொளிஸ்' ப அவர்காலையிலே கையிலே உள்ள நடந்து போவதைக் காண்பவர்கள் ஏமாந்ததில் ஆச்சரியமில்லை.
அந்தக்காலத்திலே மட்டக்களப்பில் வருபவர்களும் 'இன்டர்வியூ'வுக்கு எ ஊரவர்களை எப்படியும் இனம் கண்டு மாட்டவைத்துவிடுவார். அவர்களைக் அப்போது உயரமான சிலிங்கோ கட்டி நாடகம் ஆரம்பமாகும். 'எஸ்கலேட்ட
இரண்டு ரூபாயும் 'லிப்டிலே' போ போக ஐந்து ரூபாயும் இறங்க ஐந்து பதினான்காம் மாடிக்குச் சென்றதும் 'வாத்ரூமுக்குச் சென்று தன் கடமை ''லீவு இல்ல எண்டுட்டாங்க. எ எடுத்திட்டன்" என்பார். வந்தவர்க பக்கத்திலுள்ள பழைய 'பார்ளிமெண் அமைச்சுக்கு அழைத்துப்போவார். . முன் உள்ள 'வோட்டிலுள்ள பெயர்ப் சென்று 'பியனிடம் ' 'டிரக்டரின்' பெ வருவார் எனக்கேட்டு ஐந்து நிமிட வருவார். கையை நீட்டியபடியே 6 கையைக் குலுக்கி கூடிய சீக்கிரம் கூட்டாளி என்று நம்பவைத்துவிடு கண்டவர்கள் இவரை நம்பாமல் இரு சாப்பாடு எல்லாம் அவர்களின் செல்க [மேய்ந்துவிட்டு ஊருக்கு அனுப்புவார் அதன் பின் வேறுயாரையும் தே முன்வந்தவர்கள் விசயம் தெரியாமல் அனுப்புவதும் உண்டு. பலகாலமாக இப்படி வாழ்ந்தவர் (படங் களிலே வடி வேல் அடி வா அடிவாங்கியுமுள்ளார். ஒருமுறை : ஏற்றிச் சென்று சேட்டுமில்லாமல் விட்டார்கள். அது எப்படி என்று பாருங்கள்.
(52) செங்கதிர மார்கழி 2012

உண்மையானது
என்றாலும் வாழ்ந்தது சிறுவயது ளுடன் கொழும்பில் தான். இதனால் கிலத்திலும் பேசுவார். வெள்ளை நிற நீட்டுக்கைசேட்டும் முகம் ண்ணிய சப்பாத்தும் அணிந்து திறப்புக் கோர்வையைச் சுற்றியபடி இவர் ஒரு 'ஸ்டாப் ஆபீசர்' என்
இருந்து கொழும்புக்கு வேலை தேடி பருபவர்களும்தான் இவரின் இலக்கு.
B கதையைக் கொடுத்து வலையிலே க் கூட்டிக் கொண்டு இவர்போவது ஓடத்துக்குத்தான். அங்குதான் இவரது டரில்' போவதானால் ஒரு ஆளுக்கு வதானால் பதினான்காம் மாடிவரை து ரூபாயும் சார்ஜ் பண்ணுவார். ) அவர்களை நிற்கச்சொல்லிவிட்டு )களை முடித்துவிட்டு வந்துவிடுவார். ப்படியும் சொல்லி ஒருமாதிரியா ளும் நம்பிடுவாங்க. அதன் பின் எடுக்குப் பின்னால் உள்ள சுகாதார அங்கு போய் 'டிரக்டரின் அறையின் | பலகையைப் பார்த்துவிட்டு உள்ளே பரைச் சொல்லி எத்தனை மணிக்கு ம் அவரிடம் பேசிவிட்டு வெளியே வருவார். வேலைதேடி வந்தவரிடம் ம் கடிதம் வரும். 'டிரக்டர்' என்ற வார். இவரின் நடைமுறைகளைக் க்கமுடியாது. அன்று பகல் 'றிங்ஸ்', புதான். இரண்டு நாட்கள் அவர்களில் : கடிதம் அங்கேதான் வரும் என்று. டி எப்படியும் மடக்கி விடுவார். ல் வேறு யாரையும்
சில வேளைகளில் Tங் குவது போல் இவரைக் காரிலே பஸ்ஸிலே அனுப்பி கற்பனை பண்ணிப்
பாலமீன்மடு கருணா -

Page 55
SN A 4 தெறிகதிர்-37
/\
பல சிறந்த அம்சங்களை ஒருங்கி
செங்கதிரை வெளியிட்டு வருகின்றீர். வெளியீட்டில் இடம் பெறும் ஆங்கிலம் தர விரும்புகிறேன். சீ பிறீசின் (SEABREEZ) (வீச்சு 5 எழுதுவதுதான் சரியாகும். தொழில் in science) 55, ப.19) என்பதை 'விஞ் என்று தருதல் பொருத்தமாக இருக்க சாதாரண வழக்கில் செல்(cell) உணர்த்துவதையும் அறிவோம். ( (cell) என்பது மறியற் கூடத்தில் உ என்பதுதான் சரியாக இருக்கும்.
''அப்போது எங்களுக்கு ஆங்கில English, wren and martin ஆகிய நூல் ஆங்கில இலக்கியத்திற்கு kidna cities Treasury of english verse (கவிதைத் தொகுப்பு) Julius Ca Shakespeare) ஆகியன பாட நூல்க என்பது,
அப்போது எங்களுக்கு ஆங்கில English by Samaranayake., English G நூல்கள் பாட நூல்களாக இருந் kidnapped (R. L. Stevenson) Tale of tv (கவிதைத் தொகுப்பு) Poets W Caesar ஆங்கில நாடகம் (Will நூல்களாக இருந்தன என்று அபை
அந்தக் கால கட்டத்தில் Julius Ca இலக்கிய மன்றத்தில் அரங்கேற்றி நான் நடித்தேன். அதனால் பல 6 சில வருமாறு:
53 எங்கள் காசி 08

கலாநிதி கோணாமலை கோணேசர்,
மண்டூர்.
கள் இதற்கு எனது பாட்டுக்கள்
ணைத்து பெரு முயற்சி எடுத்து கள். இதற்கு எனது பாராட்டுக்கள். D தொடர்பாகச் சில குறிப்புகளைத்
5, ப.23) இதை sea breeze என்று நுட்பச் சொற்கள் (technical terms ஞான தொழில் நுட்பச் சொற்கள்' க்கும். என்பது மறியற்கூடம் என்பதை வீச்சு 55, ப.19). ஆனால் செல் உள்ள சிறு அறையைக் குறிக்கும்
மொழிப் பாடத்திற்கு Practical ல்கள் பாட நூல்களாக இருந்தன. pped (R. L. Stevenson) Tale of two (கவிதைத் தொகுப்பு) Poets Way Psar ஆங்கில நாடகம் (Willam ளாக இருந்தன.'' (வீச்சு52, ப.38)
மொழிப் பாடத்துக்கு Practical Grammar by Wren and Martin ஆகிய தன. ஆங்கில இலக்கியத்துக்கு wo Cities, , Treasury of English verse ay (கவிதைத் தொகுப்பு) Julius am shakespare) ஆகியன பாட மதல் வேண்டும்.
esar என்ற நாடகத்தை எங்கள் னேன். அதில் ஜூலியஸ் சீசராக வரிகள் எனக்கு மனப்பாடம். ஒரு

Page 56
"COwards die many a time - but The valiant die but once சுவாமி விபுலாநந்தர் இந்நூலின் பெயர்த்திருந்தார். மேற்படி வரிக வருமாறு
"அஞ்சினர்க்கு சத மரணம் அஞ்சாத நெஞ்சத்து ஆடவர்க ஒரு மரணம்"
(வீச்சு 52 - ப..
ஆனால் சேக்ஸ்பியரின் முழு படை of Shakespeare) இவ்வாறு கூற
"Cowards die many times before The valiant never taste of deatl
Shakespearep, 980)
''சுவாமி விபுலாந்தர் இந்நூலின்
விபுலாந்தர் இந்த நாடகத்தின் சில சரியாகும். சுவாமி விபுலாநந்தரின் மொழி பெயர்ப்பு இவ்வாறு தரப்பு "அஞ்சினர்க்குச் சதமரண மடு
தாடவனுக்கொருமரம் துஞ்சுவரென் றறிந்திருந்தும் .
துன்மதி, டரைக்கண்ட
அதாவது ஆடவனுக்கு ஒரு மரம் நோக்கத் தக்கது. ஏனெனில் ஒரு | மேலும் Valiant (வேலியன்ற்) 6
Et to brute (புருடஸ் நீயுமா) என. (வீச்சு 52 , ப.39) இல் தரப்பெற்ற fall Caesar dies என்று நாடகத் works of Shakespeare p. 983)
''மிஸ் வைத்தியலிங்கம் என் ஆசிரியையாக இருந்தார். Bota ஆசிரியர்" (வீச்சு 55, ப.37) என்பன ஆசிரியையாக இருந்தார். த திரு.நடராசா என்னும் ஆசிரியர் எம் (54) செங்கதிர் மார்கழி 2002

சில பகுதிகளை தமிழில் மொழி ளுக்குக்கான அவர் மொழிபெயர்பு
க்கு 38 ) என்று தரப்பெற்றுள்ளது. டப்புத் தொகுப்பில் (Complete Works மப்பெற்றுள்ளது.
their death: n but once “(Complete Works of
சில பகுதிகளை '' என்பது சுவாமி D பகுதிகளை என்று அமைதல்தான் ன் 'மதங்கசூளாமணி ' யில் அவரது பெற்றுள்ளது. நீசாத நெஞ்சத்
ண மவனிமிசைப் பிறந்தோர் சாதலுக்கு நடுங்குந் பாற் புன்னகைசெய் பவன்யான்"
(ப. 72) ணம் என்று விபுலாநந்தர் கூறுவது மரணம் ஒருவனுக்குத்தான் ஏற்படும். என்பதும் ஒருமையாகும்.
க் கூறி எதிர்ப்பைக் கைவிடுகிறான். துள்ளது. ஆனால் Et tu brute - Then தில் தரப்பெற்றுள்ளது. (Complete
ற பெண் ஆசிரியை ஆங்கில ny பாடத்திற்கு நடராசா என்னும் மத மிஸ். வைத்தியலிங்கம் ஆங்கில எவரவியல் (Botany) பாடத்துக்கு ன்று எழுதினால் நன்றாக அமையும்.

Page 57
No: 7, C
NOOLAHAM E.mail: noola
FOUNDATION
Web: w எமது நூலக நிறுவனம், 2013ம் ஆக முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் 2013' ஐயும் நடாத்தவிருக்கின்றது ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத் நடைபெறவுள்ள இம் மாநாடு எதிர்வ 28ம் திகதிகளில் நடைபெறும். தங்களது இம் மாநாட்டிற்காகச் சமர்ப்பிப்பதன் மூ தங்களைக் கோருகிறோம். கீழ்வரும் ஆய்வுக்கட்டுரைகள் எதிர்பார்க்கப்படு ஆய்வுக்கான விடயப்பரப்புகள் : 1. வரலாறு, தொல்லியல் ஆவணங்க 2. ஒலி, ஒளி, புகைப்பட ஆவணங்க 3. தனிமனித ஆளுமைகள், நிறுவன 4. சமூகத்தை ஆவணப்படுத்தல்
மொழி இலக்கியப் பதிவுகள் 6. அறிவுப்பகிர்வும் கல்வியும் 7. ஆவணப்படுத்தலில் தொழிநுட்பப் 8. எண்ணிம நூலகங்கள் (Dgital Lib
தளங்கள் 9. நூல் விபரப்பட்டியலும் நூலகவிய 10. கலை பண்பாடு நினைவுகளும் 400 சொற்களுக்கு மேற்படாத வ கட்டுரைகளுக்கான முன்வரைபுகளை எதிர்பார்க்கின்றோம். இவை தமிழ் களில் தட்டச்சிடப்பட்டு மின்னஞ்சலில் அனுப்பப்படுவது விரும்பத்தக்கது. - அனுப்பலாம். தெரிவு செய்யப்பட்ட கட்டுரைகள் தமது இறுதி வடிவத்த அதற்கு முன்னர் அனுப்பி வைக் கட்டுரைகளின் இறுதிவடிவம் 5000 செ வேண்டும்.
மாநாட்டு அமர்வுகளில் சமர்ப்பி கட்டுரைகளும் நூலக நிறுவனம் தனது ஆய்விதழில் இடம்பெறும் . கட்டுரை பங்குபெறுவோர் அனைவருக்கும் மாநாட்டுச் சிறப்புமலர், வெளியீடு
வழங்கப்படும். மாநாடு தொடர்பான 55 எங்கள் சி ஐ

நூலக நிறுவனம் olombo Tamil Sangam Lane, Colombo - 06, Srilanka
Tel: +94112363261 hamfoundation@gmail.com ww.noolahamfoundation.org ன்டில் தனது எட்டாவது நிறைவை
கூடியதாக 'தமிழ் ஆவண மாநாடு 1. 'ஈழத்துத் தமிழ்ச் சூழலில் த்தலும்' எனும் தொனிப்பொருளில் நம் 2013 ஏப்ரல் மாதம் 27 மற்றும் து துறைசார்ந்த ஆய்வுக்கட்டுரையை ஓலம் மாநாட்டினைச் சிறப்பிக்குமாறு - விடயப்பரப்புகளுக்கு அமைவான டுகின்றன.
களும் மரபறிவுப் பதிவுகளும்
ங்கள்
பயன்பாடுகள் aries), இணையத்தளங்கள், தரவுத்
லும் ஆவணப்படுத்தலும்
ன்ணம் அமையப்பெற்ற, ஆய்வுக் ள 15.01.2013 க்கு முன்ன தாக ஒருங்குறி (Unicode) எழுத்துருக் (noolahamfoundation@gmail.com) அதேவேளை தபால் மூலமாகவும்
முன்வரைபுகளுக்கான ஆய்வுக் வடன் 01.03.2013 அன்று அல்லது -கப்படுதல் வேண்டும். ஆய்வுக் பற்களுக்கு மேற்படாததாக இருத்தல்
மக்கப்படவிருக்கும் அனைத்துக் 1 ஆண்டு விழாவில் வெளியிடவுள்ள யாளர்கள் மற்றும் பதிவு செய்த மாநாடு நடைபெறும் நாட்களில் கெள், கோப்புக்கள் போன்றவை அனைத்து விபரங்களையும் நூலக

Page 58
நிறுவனத்தின் இணையத்தளத்தில் (w பெற்றுக் கொள்ளலாம். முழுப்பெ ஆகிய விபரங்களுடன் ஆய்வுக்க கட்டுரைகள் ஆகியவற்றை அனுப் கீழுள்ள முகவரியை உபயோகிக்க
நூலக நிறுவனம் சிந்தூரி யோகலி 'தமிழ் ஆவண மாநாடு 2013' ஒழு No:7, Colombo Tamil Sangam Lane Colombo - 06, Srilanka. E.Mail: noolahamfoundation@gmail. Web: www.noolahamfoundation.org
- சி 'தமிழ் ஆவண மா \ /\ 1
(தெற்கதிர் - 38
'செங்கதிர்' சுமந்துவரும் அனைத் யானவை. சாய்ந்தமருதூர் தபால் அவர்கள் அண்மையில் வெளியிட்ட - இச்சிறுகதையை விசுவாமித்திர ப
குறிப்பிடத்தக்கதாகும் - ஒரே ஆன கிழக்கு மாகாண சாஹித்திய விருது மகிழ்ச்சி யையும், பாராட்டுக்கடை அவர்களுக்குச் 'செங்கதிர்' சார்பாகத்
நெளஷாத் அவர்கள் எழுதும் சிறுக அண்மையில் 'ஞானம்' சஞ்சிகை என்ற சிறுகதையும். 'யாத்ரா'வி சிறுகதையும் 'வண்ணவானவில்' மாஸ்டர் சந்தைக்குப் போகிறார்' அருமை. 'செங்கதிர்' வாசகர்கள் ஆர்.எம்.நௌஷாத் அவர்கள் செங்க என்று கூறியவனாக,
நூல் அறிமுகப்பகுதியில் அந்த |முகவரியினையும் இரண்டாம் விசுவாட இரண்டாம் விசுவாமித்திரனின் செ பிரதிகளை அனுப்பி வைக்குமாறு வெற்றி நடைபோட வேண்டும் என
(56 செங்கதிர் மார்னி 22

ww.noolahamfoundation.org) இருந்து பர், மின்னஞ்சல், வதிவிட முகவரி கட்டுரைகளுக்கான முன்வரைபுகள், புதலுக்கும் பிற தொடர்புகளுக்கும் லாம்,
ங்கம், செயலாளர், உங்கமைப்புக்குழு.
com
சிந்தூரி யோகலிங்கம், செயலாளர், நாடு 2013' ஒழுங்கமைப்புக்குழு
ஏ.எம். றிகான் 233/B, பெண்பாடசாலை வீதி
சாய்ந்தமருது - 09 து ஆக்கங்களும் மிகவும் அருமை
அதிபர் தீரன் ஆர்.எம்.நௌஷாத் 'வெள்ளி விரல்' எனும் சிறுகதைக்கு க்கமும் அறிமுகப்படுத்தியது என்பது ன்டில் தேசிய சாஹித்திய விருதும், பும் கிடைத்துள்ளமையையிட்டு எனது ளயும் தீரன் ஆர்.எம். நெளஷாத் ந் தெரிவிப்பதில் மகிழச்சியடைகிறேன்.
கதைகள் மிகவும் அருமையானவை. யில் வெளிவந்த 'ஒய்தா மாமா' ல் வெளியான 'அணில்' என்ற பத்திரிகையில் வெளியான 'ரபீக் என்ற சிறுகதையும் அருமையிலும் ளுக்காகவேண்டிச் சிறுகதைகளை திருக்கும் அனுப்பி வைக்க வேண்டும்
லவில் தரவேண்டும் எழுத்தாளர்
நூலினைப் பெற எழுத்தாளரின் மித்திரன் தரவேண்டும். இல்லாதுவிடின் லவில் 'செங்கதிர்' வாகர்களுக்குப் நகைச்சுவையாகக் கூறி செங்கதிர் பும் வாழ்த்துடன் முடிக்கின்றேன்.

Page 59
சர்வதேச கணித விஞ்சு
விஞ்ஞானப் போட்டி
பெயர்:-
வைஷ்ண கல்வி கற்கும் பாடசாலை :-
மட்/புனித வகுப்பு:- மாவட்ட மட்டம் :-
முதலிடம் மாகாண மட்டம் :-
முதலிடம் தேசிய மட்டம் :-
வெண்கலம் சர்வதேச மட்டம் :- வெண்கலம்
கடந்த ஒக்டோபர் மாதம் 30, 31ம் வடக்கே நேபாளத்திற்கு அருகில் RDSO பல்கலைக்கழகத்தில் ந பரீட்சையில் சர்வதேச மாண வெண்கலப்பதக்கம் பெற்றார். கட்டுநாயக்கா விமான நிலை விஞ்ஞானப்பிரிவைச் சேர்ந்த பல பட்டது. பின்னர் அலரி மாளிகை ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் ெ மற்றும் முக்கிய பிரமுகர்கள் இடம்பெற்றது.
மார்ச் 31, 2012இல் நடைபெரி வெண்கலப்பதக்கம் பெற்ற அதிகூடிய புள்ளிகளைப் பெ சர்வதேச மட்டப் பரீட்சைக்குத் சர்வதேச மட்டப் பரீட்சைக்குத்து வைஷ்ணவிஜெயக்குமாரை 6 54] இதழில் பாராட்டி மகிழ்ந்தது சர்வதேச மட்டத்திலும் வெண் பாடசாலைக்கும் - மட்டக் இலங்கைக்கும் பெருமை ! 'செங்கதிர்' மீண்டும் பாராட்டி
7 செங்கதிரவி ஐ

தான ஒலிம்பியாட் போட்டி
ரவி ஜெயக்குமார்
சிசிலியா பெண்கள் கல்லூரி
ப்பதக்கம் ப்பதக்கம்
MS0-2012 திக்தி (2012) புதுடில்லியிலிருந்து 5 Lucknow என்னும் நகரத்தில் டைபெற்ற எழுத்து, செய்முறைப் ரவர்களிடையே போட்டியிட்டு இதற்கான வரவேற்பு வைபவம் மயத்தில் கல்வி அமைச்சின் னிப்பாளர்களால் மேற்கொள்ளப் யில் கெளரவ திருமதி ஷிராந்தி கெளரவ பந்துல குணவர்த்தனா ரால் கௌரவிப்பு வைபவம்
bற தேசியமட்டப் பரீட்சையில், மதுடன் (தேசிய மட்டத்தில் ற்ற முதல் 12 மாணவர்கள் தேற்றும் தகமை பெறுவர் நகைமைபெற்றிருந்த செல்வி. செங்கதிர் ஆனி2012 (வீச்சு திருந்தோம். தற்போது இவர் எகலப்பதக்கம் ஈட்டித் தனது க்களப்பு மண்ணுக்கும் - சேர்த்துள்ளார். இவரைச்
மகழ்கிறது.

Page 60
விசுவாமித்திர பச்
முன்னீடு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த வைத்து தமிழ் வளர்த்து வருகிறே நடப்பு வருடத்துக்கான ஆட்சிக்கு பிரச்சாரங்களை மேற்கொண்டனர் தலைநகரில் தனது 'மேல் து அமைப்புகளையும் வைத்துக் கொன என்று சிலர் பூச்சாண்டி காட்டுகின்ற அவர்கள் விரும்புவதில்லை. அ அமைப்புகளோடும் ஒப்பிடும்போது ெ தடவைகள் பாராட்டினாலும் தகும் சங்கத்தின் நடப்பு வருடத் தேர்த முறை(கேடு)களில் எமக்கு உடன் தேர்வு பெற்ற சிலர் இந்த வ கொண்டுள்ளனர். எந்தவொரு | ஓர்மத்துடன் இருந்து வெற்றி டெ உள்ளனர். வேறு சிலரோ ஒரு பிரச்சாரத்தைக் கையிலெடுத்துத் சங்கையான நீண்டகால வரலாற்ற எதிர்காலத்தில் கொழும்புத் தமிழ் . நேரிடும். அவற்றைச் சமாளிக்கும் முறையில் முனைவர் சபா.ஜெயர நம்பிக்கைதான் இந்த இதழின் மு
நோக்கல்
நூல்
நூல்வகை - சி நூலாசிரியர் - 8
1 1 1
#%டுகள் சிதைந்தபோது
கதைத்துவமும் கலைத்துவம் புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக் மொன்றினை நோக்கி நகர்ந்து ( இதற்கு உந்து சக்தியாக அமை
(58 செங்கதிர மார்கழி 2012

கேம்)
வர்கள் நாம். கொழும்பில் தேர்தல் பாம். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ழுத் தெரிவில் மாபெரும் தேர்தல் போட்டியிட்டவர்கள்.
ன் டுக் குள்ளே' கழகங்களையும் ன்டு 'நம்கடன்பணி செய்து கிடப்பதே' மனர். கனவிலும் கூட தேர்தல் நடத்த வ்வாறான சில கழகங்களோடும் கொழும்புத் தமிழ் சங்கத்தை எத்தனை ம். ஆனாலும் தலைநகரத் தமிழ்ச் லில் சிலர் மேற்கொண்ட பிரச்சார பாடில்லை. முக்கிய பதவிகளுக்குத் பிடயத்தில் கெளரவமாக நடந்து பிரச்சாரத்தையும் மேற்கொள்ளாது மற்ற கிருஸ்ணர்களும், ராசாக்களும் நவகையான அநாகரிக தேர்தல் 5 கொழும்புத் தமிழ் சங்கத்தின் றிற்குக் கரும்புள்ளி குத்தியுள்ளனர். சங்கம் பல சவால்களை எதிர்நோக்க திறனும் அனுபவமும் தலைவர் என்ற ராசா அவர்களுக்கு உண்டு என்ற
ன்னீடு. - - -
உடுகள் சிதைந்தபோது' றுகதைகள்.
கில். கில். - |
மும் கைகோர்க்கும் அபூர்வம் -கியமானது உந்நதமான வகிபாக கொண்டிருக்கின்றது. பல காரணிகள் மந்துள்ளன. கற்பனையிலும் பார்க்க

Page 61
யதார்த்தமாக இலக்கியப் படைப்பு முக்கியமானது. நெஞ்சையழுத்தும் மரணபயங்களும் - குண்டு வீச்சுகள் வேறாமலாகும் கனவுகளும் - எதிர்காலங்களும் என்று அந்தப்படைப் மானவை. இதனால் புனைவு இலக்கி புலம்பெயர்தோர் தமிழ் இலக்கியப் பன விளங்கி வருகின்றன. அதற்கென வரையப்படுகின்றன. அதன் முகப்பு
நான்கு தலைமுறைகாலமாக சளை தற்போது அவுஸ்திரேலியாவில் பொன்னுத்துரை அவர்கள் இந்த இணைத்துக் கொண்டு 1994 இல் கெ சிறுகதைத் தொகுதிதான் முத இலக்கியமாக அடையாளம் காணப் படைப்பிலக்கியம் ஈழத்தவர்களால் த பயிலப்பட்டது. தற்போது இதனை அவர்களின் 'கூடுகள் சிதைந்த ே வெளிவந்துள்ளது.
அகில் எனவே அறியப்படும் அகி யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுக கனடாவில் வசிப்பவர். ஆன்மீகத் து பலன்களும்', 'இந்துமதம் மறைபெ நூல்களை எழுதியவர். பின்னர் புல் கட்டுரை, சிறுகதை, நாவல், நூல். கொண்டவர். இவரது ஆக்கங்கள் பெயர் நாடுகளில் வெளியாகும் | இணையத்தளங்களிலும் வெளியாகிய 'கண்ணின்மணி நீயெனக்கு' ஆகி படைத்தேன் உன்னை நினைப்ப வெளியிட்டவர். 'கூடுகள் சிதை தொகுதிக்காகப் பல தரப்பினரிடமி பெற்றவர். ஊடகவியலாளராகவும் அறியப்பட்ட அகில் அவர்கள் த இணையத்தளத்தினூடாக மேலேழுந் தொடர்ந்தும் தொடர்பிலிருப்பவர். இத் தொகுதியில் மொத்தம் பதின வாழ்வின் யதார்த்தங்களைத் துல்லிய கதைகளும் ஏதோவொரு வகையில் நோக்கியவை. போரியல் வடு, ச சமத்துவம், செல்வாக்கிழந்துவரும் ! போன்ற கருத்தாடல்களினூடாக கதை
(59 பங்குதிர மார்கழி 2012

க்கள் அமைந்து விடுவது இதில் பாரங்களும் - வெப்பிசாரங்களும் - நம் - புலம் பெயர்வுகளும் - நிறை குழிதோண்டிப் புதைக்கப்படும் புகளின் பேசு பொருட்கள் உயிரோட்ட யங்கள் குறிப்பாக சிறுகதை வடிவம் மடப்புகளில் முதன்மை பெற்றவையாக எ வீச்சுமிக்க புதிய எல்லைகள் சர்வதேசத்தை நோக்கியுள்ளது. பக்காது எழுத்தூழியத்தில் ஈடுபட்டு புலம் பெயர்ந்து வாழும் எ.ஸ். திராபார்த்தசாரதி அவர்களையும் வளியிட்ட 'பனியும் பனையும்' என்ற ன் முதலாக புலம் பெயர் ந்தோர் பட்டது. இதுபோலும் பணிகளினால் தலைமை தாங்கப்படுமென்ற கோசம் - வலுவூட்டும் வகையில் அகில் பாது' என்ற சிறுகதைத் தொகுதி
7லேஸ்வரன் அவர்கள் இலங்கை நவர். 1991 இல் புலம் பெயர்ந்து -ளில் சில காலம் வாழ்ந்து தற்போது Dறயில் ஈடுபட்டு 'நமது விரதங்களும் பாருள் தத்துவ விளக்கம்' ஆகிய கனவு இலக்கியத்தைத் தேர்ந்தவர். ஆய்வு ஆகிய பணிகளில் ஈடுபாடு இலங்கை, இந்தியா மற்றும் புலம் பத்திரிகை, சஞ்சிகைகளிலும் சில புள்ளன. 'திசை மாறிய தென்றல்', ய இரு நாவல்களையும். 'மனம் தற்கு' என்ற குறுநாவலையும் ந்தபோது' என்ற இச்சிறுகதைத் ருந்து பரிசுகளும் பாராட்டுக்களும்
புனைகதையாளராகவும் நன்கு ற்போது tamil authors.com என்ற து தமிழ் இலக்கிய உலகினருடன்
என்கு கதைகள் அடக்கம். அவை பமாகப் படம் பிடிப்பன. அனைத்துக்
சமூக முக்கியத்துவ மையத்தை ாதிய எதிர்ப்புணர்வு. உயிர்களின் முதுமை, குடும்ப வாழ்வின் சூட்சுமம் கள் நகர்த்தப்படுகின்றன. புலம்பெயர்

Page 62
வாழ்வின் ஊடாக பண்பாட்டு மாற்றம் சிலவற்றின் தொனியாக உள்ளன. தொகுதியில் உள்ள கதைகளில் 5 வேறுபட்டது. இதன் தளமும் தமிழ் அனுபவித்த சித்திரவதைகள் மற்றும் உணவுமுறை என்று பன்மைத்துவ
அமைந்துள்ளது. 'கூடுகள் சிதைந்தபோது ' 'கண் ஆகியன போர்க்கால ஆக்கினை வெவ்வேறு தளங்களில் நின்று வி வகைத்து. 'கூடுகள் சிதைந்த போது இறப்பில் அதன் இணையன் அடை பெயர்வின் போது தனது இளம் மை பார்க்கும் கதை. இக்கதையில்
கைகோர்த்துச் செல்கின்றன. இவ் 'கண்ணீர் அஞ்சலி' என்ற கதை பட மண், தனது மக்கள் என்று மனி
பெயர மறுத்த ஒரு டாக்டருக்கு மன காப்பாற்ற முடிபாத அவலம் கதைய முன்வராத குடும்ப உறவு முறை கல்வீடு' என்ற கதை. படைப்பா இக்கதைகளுக்குத் கனதி சேர்க்கிற 'அம்மா எங்கே போகிறாய்?' இதயத்திலே', 'உறுத்தல்' ஆகியன பண்பாட்டு மாற்றத்தைச் சொல் பண்பாட்டையும் கட்டிப் பிடித்துக் கெ
இன்று அந்த வாழ்க்கையைப் புலம் அதன் பிரதிபலிப்புப் பிரதியீடுகளால் களையும் ஏற்று அவதியுறும் வாழ் இவை, புலம் பெயர்ந்த பின்னர் புதிய வாழ முயற்சிக்காமல் இன்னமும் அவசியமா? - என்ற கேள்வியை இ காலாவதியாகாமல் இன்னமும் பு உள்ளடக்கங்களில் சாதித்துவம் 'வெளியில் எல்லாம் பேசலாம்'
விடயப்பொருள் எடுத்தாளப்பட்டுள்ள என்ற கதையில் 'சாதியென்றால் புலம்பெயர்ந்தோரின் பிள்ளைகள்' வேறுபாட்டின் எதிர்கால இருப்பை க யுள்ளார். மேலும் யுத்தப் பாதிப் புலம்பெயர்வு காரணமாக பல வீடு ஆட்கள் எவருமின்றிக் காணப்படும் மையமாக வைத்து 'பெரிய கல்வி வீட்டோடு உதவியாகவும் தொட
(60 செங்கதிர் மார்கழி 2012

மொன்றின் முகையவிழ்ப்பும் கதைகள்
வலி' வாலாயமான போக்கிலிருந்து ழக்குப் புதிது. புலம்பெயர்ந்தபோது - உயிர்களின் சமத்துவம் , அபுலால் க் கருத்துப் பாய்ச்சலாக இக்கதை
ணீர் அஞ்சலி' 'பெரிய கல்வீடு' களையும் அழிச்சாட்டியங்களையும் ளக்கும் கதைகள். மூன்றும் மூன்று து' தலைப்புக்கதை. ஒரு பறவையின் டயும் தவிப்பை போர்க்காலப் புலம் னவியை இழந்த துயரத்தோடு மீட்டிப் | கதைத்துவமும் கலைத்துவமும் 1வாறே யுத்தத்தின் கோரமுகத்தை டம் பிடிக்கின்றது. தனது நாடு, தனது த நேசிப்புகளோடு வாழ்ந்து புலம் Dனவியையும் ஒரேயொரு மகனையும் பின் கருவாகின்றது. ஆபத்தில் உதவ யைத் தூக்கி வீசுகின்றது 'பெரிய ாளனின் கதை சொல்லும் உத்தி றது. 'இது இவர்களின் காலம்', 'ஓர் புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுவரும் லும் கதைகள். உழைப்பையும் பாண்டு சீவியம் நடத்திய காலம்போய் பெயர் நாடுகளில் தொலைத்துவிட்டு எ மனப்போராட்டங்களையும் சவால் Dவ அடையாளம் காட்டும் கதைகள் ப சூழ்நிலையில் இரண்டறக் கலந்து பண்பாட்டுத் திமிரோடு வாழுதல் இக்கதைகள் பிரேரிக்கின்றன.
னைவுகளில் ஆதிக்கம் செலுத்தும் றம் ஒன்று. 'பெரிய கல் வீடு', ஆகிய இரண்டு கதைகளில் இந்த து. 'வெளியில் எல்லாம் பேசலாம்' 5 என்னவென்று கேள்விகேட்கும்
என்று சொன்னதன் மூலம் சாதி கதைசொல்லி கேள்விக்கு உட்படுத்தி புக்கு உள்ளான பிரதேசங்களில் கள் அரைகுறைப் பாதிப்புக்களுடன் கின்றன. இவ்வாறான ஒரு வீட்டை டு' கதை பின்னப்படுகின்றது. இந்த டர்பாகவுமிருந்த வேற்றுச் சாதிக்

Page 63
இதை 8
குடும்பமொன்று வேறுவழியில்லாமல் இ பொழுது சாதியைக் காட்டி அத உறவுகாரர்களைப் புறந்தள்ளி க செய்தவர்களுக்குச் சாதகமாகக் க சிறப்புச் சேர்க்கின்றது. யுத்தகால இதுபோன்ற பெரிய கல்வீடுகள். அ சோடிக் கிடக்கின்றன. இப்பிரச்சி முன்வைத்துள்ளது. அதன் மூலம் புல் உபாயங்கள் வெறுமனே இரைமீட்ட நிகழ்காலப் பிரச்சினைக்கான எதி கொண்டுவரப் பட வேண் டும் என வெளிப்படுத்தியுள்ளார். கணவன் மனைவி உறவின் மகோன் கதை எனின், குடும்ப வாழ்வின் முர. என்ற கதை... 'பதவி உயர்வு' என்ற யிலும் மானிட உறவு மேதமையான வாழ்வின் எல்லைகளை கைநீட்டிக் பாங்கினால் ஈர்ப்புப் பெறுகின்றன. உருவம் , உள்ளடக்கம், உத்தி என மேன்மைக்குப் போதுமானதல்ல. பல சமமான பங்களிப்பினை வழங்க பிரதிபலிப்புகள் இயல்பான மெ உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்ப
இத் தொகுதிக் கதைகள் நிறுவுகின கதை இதற்கான ஒரு பதச்சோறு எ உயிர்ப்புள்ள பாத்திரங்களும் இத்தொகு விசாலாட்சி (அம்மா எங்கே போகி கெளரி மற்றும் தீபா (இது இவர்களி வாயிலாக அழியாத சோகங்களையும் பண்பாட்டுப் பெருமையினையும் எதிர். பொருமலையும் நம்மால் அனுபவிக்க அனுபவிப்புக்களை கதைகளின் வழியா பகிர்ந்தளித்துள்ளார் அகில் அவர்கள் சிறுகதையுலகம் பற்றிய அவரின் தொடர்பிலான எத்தனங்களினாலும் பு: பாங்கினாலும் சூழலில் இருந்து பெற் சமூக முக்கியத்துவம் நோக்கிய வண்ணத்துக்கொன்றுமான வெளிப்பா நடையாலும் 'தனது சிறுகதைகளு ஒரு பயணத்தை ஆரம்பித்து வைக் சிறுகதைத் தொகுதி.
ਨਿE ਦੇ ਆਂ கல்கி
எங்கள் மாசி 20

இந்த வீட்டைப் பயன்படுத்த முனைந்த னைக் கையகப்படுத்த முனையும் சாதிவேறுபாடு பாராமல் உதவி தையை முடித்தமை இக்கதைக்குச்
விதைப்புகளின் அறுவடைதான் வை இன்று ஆளில்லாமல் வெறுச் னைக்கு இக்கதை ஒரு தீர்வை லம்பெயர் இலக்கியத்தின் படைப்பு ல்களாக மாத்திரம் நின்றுவிடாமல் ர்வினைகள் படைப்புகளினூடாகக் ஏபதை இக்கதையின் மூலம்
ன்னத தரிசிப்பு 'ரேடியோப் பெட்டி' ண் தோற்றத்தின் விளைவு 'தேடல்' ற கதை இனவிரோத மனப்பான்மை து . என நிறுவுகின்றது. யதார்த்த காட்டும் இக்கதைகள், சொல்லும்
Tபன் மாத்திரம் ஒரு சிறுகதையின் Dடப்பு மொழியும் பாத்திர வார்ப்பும்
வல்லன. யதார்த்த வாழ்வின் மாழிப்பிரயோகத்தினால் மனித டுத்திச் சாதிக்கவல்லவை என்பதை ன்றது. 'கூடுகள் சிதைந்த போது'
னலாம். ததிக்குப் போசணை வழங்கியுள்ளன. றொய்?), தங்கம் (பெரிய கல்வீடு), ன் காலம்) போன்ற பாத்திரங்களின் 5 விடுபட முடியாத ஏக்கங்களையும் காலக் கனவுகளையும் விம்மலையும் முடிகின்றது. துயர வாழ்வின் இந்த கக் கலாநேர்த்தியோடு படைப்பாக்கிப்
ள்.
புதிய எண்ணங்களினாலும் அது திய தளங்களை அறிமுகம் செய்யும் றுக் கொண்ட அனுபவங்களினாலும் ப தேடலாலும் வகைக்கொன்று சடுகளாலும் உயிர்ப்புமிக்க மொழி க்காக நட்சத்திர அந்தஸ்துகோரி க்கின்றது 'கூடுகள் சிதைந்தபோது'
- இரண்டாம் விசுவாமித்திரன் -

Page 64
(1பேராசிரியர் மெ
பதினொரு
நான் கற்
நாட
எனப்படும் ந மேடையும் ஒன் அடைக்கப்பட்டு இருக்கும். தி
போட்டிருப்பார் களையும் நடிகர்களையும் பிரித்து
ஐரோப்பாவில் 19ம் நூற்றாண் பிரபல்யமாயின. இவ்வரங்கு மேடையேறின.
முப்பக்கம் அடைக்கப்பட்ட 6 இருக்கிறார்கள் பார்வையாளர்கள் விமர்சித்தார்கள். புகழ்பெற்ற நாடகம் நாடக வரலாற்று ஆசிரியர்கள் அடைக்கப்பட்ட மேடை என்றே
1986ம் ஆண்டில் நான் யாழ்ப்பாண கொண்டிருந்த காலத்தில் பிரசித் யாழ் சென்ற் ஜோன்ஸ் பொஸ்கோ தமது பாடசாலைக்குச் சிறுவர் ந அழைத்திருந்தார்.
சட்டதிட்டங்களுக்குப் பெயர்போ மாணவர்களுடன் பழக ஆரம்பித்தே மாணவர்களை "நான் உங்களின்
அழைக்க வைத்தேன். முதல் ஓர் குதூகலமுமாகக் கழிந்தன. மாண
மாமா மருமக்கள் ஆனோம். எல்லோருக்கும் வயது பதின்மூன்று ஒரு வாரத்தின் பின்னர் அவர்க மேடை பற்றி கரும்பலகையில் ஒ வழமைபோல 9 பிரிவுகளாகப் பி
(62 செங்கதிர் மார்கழி 202

-னகுரு பக்கம்....)
வயது மாணவனிடம் றன். டகமேடைகள் பல. அதில் புறசீனியம் ரங்கள் தற்சமயம் பாவிக்கும் று. புறசீனியம் அரங்கு முப்பக்கம் இருக்கும். ஒரு பக்கம் திறந்து மந்திருக்கும் பக்கத்தில் திரை கள். இத்திரை பார்வையாளர் J வைக்கும்.
படில் இத்தகைய அரங்குகள் களில் யதார்த்த நாடகங்கள்
மேடையில் ஒருபக்கச் சுவராக என்று நாடக விமர்சகர்கள் இதனை க ஆய்வாளர்கள், நாடகமேதைகள் அனைவரும் இதனை முப்பக்கம் அழைக்கிறார்கள்.
ப் பல்கலைக்கழகத்தில் படிப்பித்துக் தி பெற்ற பாலர் பாடசாலையான அதிபர் சிஸ்ரர் ஸ்ரனிஸ்லாஸ்மேரி டகம் ஒன்று பழக்குமாறு என்னை
ன படசாலை அது. முதல்நாள் ன். 'சேர்' என்று என்னை அழைத்த மாமா'' என்று கூறி அவ்வண்ணமே ரெண்டு நாட்களும் விளையாட்டும் வர் என்னோடு ஒட்டிக் கொண்டனர்.
1; இளம் குருத்துக்கள்.
ளுக்கு நாடகம் நடிக்கவிருக்கும் ந விளக்கமளித்தேன். மேடையை ரித்துக்காட்டி அதன் வலது இடது

Page 65
மேல் புறங்களைக் கோடிட்டு இது மேடை, நாலாவது அடைப்பான் பார்வையாளர் பார்ப்பார்கள் என்ே
எல்லோரும் உன்னிப்பாகக் கரு இருந்தனர். ஒரு பையன் வாயில் கை என்னைக் குறும்புடன் பார்த்தான். அ ஏதோ சொல்ல விரும்புகிறான் என
"என்ன சொல்ல நினைக்கின்றாய் தலையை ஆட்டி வன்மையாக மறு
நான் அவனுக்கு உற்சாகமூட்டி அ கேட்போம் என ஒரு பின்னணி ெ ''நீங்கள் சொன்னது பிழை மாமா போக்கை அறிய என் மனம் துருதுரு பயமில்லாமல் சொல்லும் மருமக தயங்கி "இது மூன்று பக்கம் அ ை பக்கம் அடைக்கப்பட்ட மேடை'' எ
''சரி உமது ஞாயத்தை விளக்கும்' பின்புறமுடன் மேற்புறமும் அடைக்க உச்சியைக் காட்டினான் அவன். அ எனக்குப் பெருமகிழ்ச்சியூட்டியது. என இதுவரை நாடகப் புலமையாள் அடைக்கப்பட்ட மேடையெனக் கூறிய
அப்புலமையாளர்கட்கு மேற்புறம் ஒன்றல்ல. முப்புறங்களையும் சுவராக சுவராக பார்வையாளரைக் கொன
இவனோ இன்னொரு அடைக்கப் அப்பத்து வயதுப் பையனிடமிருந்து
இப்போது நான் புறசீனியம் அரங்கு புலமையாளர் கூறியபடி படிப்பு நிகழ்ச்சியையும் நினைவு கூர்ந்து ந எனச் சொல்லவும் தவறுவதில்லை
மாணாக்கரின் சிந்தனைத் திறன் அல் ஆசிரியர் கடனாகும். மாணவர்களி கொள்ளலாம் .. (63) செங்கதிர் மார்கழி 202

ஒரு முப்பக்கம் அடைக்கப்பட்ட க அல்லது சுவராக இருந்து றன்.
ம்பலகையை உற்றுப்பார்த்தபடி கயை வைத்துச் சிரித்துக் கொண்டு அவன் சிரிப்பும் பார்வையும் அவன் எபதை எனக்கு உணர்த்தியது.
1” என்று அவனிடம் கேட்டேன். அத்து விட்டான். அவன் ஏதோ சொல்ல வருகிறான் கொடுக்க "சொல்லும்" என்றேன். ”' என்றான். அவனது சிந்தனைப் நத்தது. ''என்ன பிழை . பிழையைப் னே'' என்றேன். அவன் தயங்கித் டக்கப்பட்ட மேடையல்ல. நான்கு என்றான்.
' என்றேன். வலப்புறம், இடப்புறம் ப்பட்டிருக்கிறது என்று மேடையின் ரவன் சிந்தனை வேகமும் திறனும் முப்புறமும் அடைக்கப்பட்ட மேடை எர் கூற இச்சிறு பிஞ்சு நாற்புறமும் பது எனக்குப் பெரு வியப்பூட்டியது.
ம் அடைக்கப்பட்டது தெரியாத கக் கொண்ட அவர்கள் நான்காவது ன்டனர்.
பட்ட பக்கம் பற்றிக் கூறுகிறான். அன்று நான் கற்றுக் கொண்டேன்.
கு பற்றிப் படிப்பிக்கையில் நாடகப் வித்தாலும் அம்மாணவனையும் நாலுபக்கம் அடைக்கப்பட்ட மேடை
ளப்பரியது. அவற்றைத் தூண்டுவது ரிடமிருந்தும் ஆசிரியர்கள் கற்றுக்

Page 66
விளாசல வீரக்குட்டி
மிதுனன்
கடைப்பிடிக்குதா? எந்தெந்த உரி ை இதுக்குள் ள கிடக்கு. இத தீர்மானிக்கிறதெண்டு எனக்கொரு கொஞ்சநாளா நம்மட இலங்கையி அடிபட்டுதே! பிள்ளைகள், டெ எல்லாருக்கும் இந்த உரிமைகள் இ ஆர்மீறி நடந்தாலும் தண்டனதான் இந்த விசயமெல்லாம் நல்லதுதா நடக்கிது ? அப்பிடி நடந்தாத்தான் ஒ வாழுமே! இண்டைக்கு எந்தப்பக் வெட்டும், குலையுமாத்தானிருக்கு இந்த உலகம் பூரா இதே பிரச்சின அவரவர் அவரவர்ர பாட்டுக்கு வ ஒருவண்ட உரிமையில அடுத்து, எல்லாமே. இந்த மனிதஉரிம , பெண்டுகள் உரிமயில் தலையிடுற நாடுகள் சப் இதையெல்லாம் கணக் தூக்கியெடுத்து வெளியால சொல தெரிஞ்சி இண்டைக்கு நாடுநாடா இந்த உலகம்! சரி சின்னவா, நமக்கேன் இதெ உரிமமீறி இந்த வீரக்குட்டி விள போடுவானுகள்.
64
|செங்கதிர் மார்கழி 2002

மனிதஉரிமை அது இதென்று என்ன வோல் லாம் கதைக் கிறாங்க! பேசிறாங்க, எழுதுறாங் கெலுவா சின்னவா? அதப் பத்தி உனக் கென்னவும் தெரியுமாடா? போச்சிடா! உனக்கும் தெரியாதா? எனக்கும் முழுசாத்தெரியா! அப்பிடி தெரியாம இருக்கிறதும் ஒண்டுக்கு நல்லதுதான். நான் இந்த விளாசல் வீரக்குட்டியெண்டு ஊருக்குள்ள கொஞ்சம் பேரெடுத்ததால ஆரும் வந்து கேட்டா என்னெண்டாலும் சொல்லவேணுமே. அதனாலதான் உன்னட்டக் கேட்டனான். மனிதருக்கு என்னென்ன உரிமைகள் இருக்கு? அத நாடுகள் சரியாகக் மகள் மீறுது எண்டுற விசயமெல்லாம் அக்கிய நாடுகள் சபைதான் கேள்வி! லயும் இதுபத்தியெல்லாம் கதைகள் பண்டுகள், குஞ்சிகுருமானெண்டு இருக்கிறதாச் சொல்லுறாங்க. இதுகள்
ன். ஆனா எல்லாம் ஒழுங்காகவா -ரு பிரச்சினையும் இல்லாம சனங்கள் கம் திரும்பிப்பார்த்தாலும் குத்தும், .! நம்மட நாட்டில் மட்டுமல்லம்பி, Dனதான்.
ாழ்ந்தா ஒரு பிரச்சினையும் வராது , தவன் கைய வைக்கிறதாலதான் எண்டுற விசயத்தில் ஆக மோசம் -விசயம்தாண்டா சின்னவா. அக்கிய கிலெடுக்காம சும்மா இருந்திருக்கலாம். எனதாலதான் எல்லாருக்கும் விசயம் மல்லுக்கட்டிக் கொண்டு தெறிக்குது
எல்லாம்? நான் வரப்போறன். புறகு ரசிறானெண்டு என்னையும் துலச்சிப்

Page 67
'செங்கம் ஆண்டுச்
ரூ1000, குறையாத
அன்பன்
| "செங்கதிர் இன் வரவுக்கும் வா
விரும்பும் நலம் விரும்பிகள் (உத தொகையை ஆசிரியரிடம் நேரில்
அல்ல * மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்ட
இல : 11310O138588996 க்கு லை People's Bank (Town Brano Current account No:1131001:
அல்ல
அஞ்சல் அலுவலகம், மட்டக்களப் காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For * காசோலைகள் / காசுக்கட்டளைக பயரிடுக Cheques/Money orders)

கதிர்'
சந்தா : 4-க்குக்
இயன்ற
ளிப்பு
எர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய
வும் கரங்கள்) தாங்கள் விரும்பும் வழங்கலாம். மது
டக்களப்பு, நடைமுறைக் கணக்கு வப்பிலிடலாம்.
h) Batticaloa. 38588996 - For bank deposit
மது.
பில் மாற்றக் கூடியவாறு
- money orders
ளை த.கோபாலகிருஸ்ணன் எனப் in favour of T.Gopalakrishnan

Page 68
பதிவு இல: DS/ MN/C/BRI1
ஏஞ்சல்
பியூட்டிமீட்மென்
உங்கள் அழகு சம்பந்தமா 19 பேர்சியல் (கோல்டன் 2 முடி ( ஸ்ரெய்ட்னிங்.. ய பொடி கெயார் 2 மினி கெயார் 1 முகப்பரு, அனாவசிய
தொடர்பு லெ இந்தியாவில் விசேடற
ஏஞ்ச இல.29, தண்ன
பால
மட்ட தொ.பே: 065 222 3663 (
வணசிங்கா பிரிண்டர்ஸ், 1261, திருமலை

659
bஸ்
ன்ட் சென்டர்
ன எந்தப் பிரச்சினையானாலும் ஃபேர்ல்) கலரிங்)
முடி நீக்கல்.
காள்ளுங்கள் பிற்சிபற்றபிறப்பியன் ல் கருணா னீர் கிணற்றடி வீதி, மீன்மடு, டக்களப்பு. 077 9761 880 065 490 8000
தொ.பே.இல.065222710