கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செங்கதிர் 2013.01

Page 1
January 2013
Issue : 61
'இலட்சியம் இல்ல
எழுத்தாளர் 6ே
"செங்கதிர் வீச்சு : 01
தை - 2008
இலங்கையிலிருந்து வெளிவரும் கலை - இலக்கிய - பண்பாட்டுப் பல்சுவைத் திங்களிதழ்
12
E :
'செங்கதிர் வி மாசி - 2010
சக ஆதி கே Tங்கல்
“செங்கதிர் வீச்சு : 50
மாசி - 2012
“செங்கதி மார்கழி
தை 2013 வீச்சு: 61

கேதீர்
பாமல் இலக்கியம் இல்லை
பொங்கல் வாழுக்கம்
வல்அமுதன்
பீச்சு : 25
தமிழ் மக்களின் பொங்கல் பண்டிகை
தை மாதம் 14,15ஆம் ஆகிய திகதிகளில்
ஹீபுறு (யூத மக்களின் அறுவடைப் பண்டிகையும் தை மாதம் 14, 15ஆம்ஆகிய
திகதிகளிலேயே (திருவிவிலியம் கூறுகிறது.)
அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்தியூ
ர் வீச்சு : 60 - 2012
60/=

Page 2
'செங் ஆண்டு
ரூ1000 குறையாத
அன்பு
| "செங்கதிர்" இன் வரவுக்கும் 6
விரும்பும் நலம் விரும்பிகள் (2 தொகையை ஆசிரியரிடம் நேர்
அல * மக்கள் வங்கி (நகரக்கிளை), ம
இல : 11310O138588996 க்கு 6 People's Bank (Town Bra Current account No:113100
அல
* அஞ்சல் அலுவலகம், மட்டக்கா
காசுக்கட்டளை அனுப்பலாம்.
Post Office, Batticaloa - F |* காசோலைகள் / காசுக்கட்டளை |பெயரிடுக Cheques/Money orde

கேதிர்'
ச சந்தா : D/-க்குக் 5 இயன்ற பளிப்பு
வளர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய உதவும் கரங்கள்) தாங்கள் விரும்பும்
ல் வழங்கலாம்.
5லது
மட்டக்களப்பு, நடைமுறைக் கணக்கு
வைப்பிலிடலாம். nch) Batticaloa. 138588996 - For bank deposit 5லது
ாப்பில் மாற்றக் கூடியவாறு
'or money orders ரகளை த.கோபாலகிருஸ்ணன் எனப் rs in favour of T.Gopalakrishnan

Page 3
தன அதி
_ லட்சியம் இல்லாமல் கலக்கியம் இல்லை)
தமி
எழு
1.கழி
--- இலட்சியம் இல்லாமல் 8
செங்கதிர்
அபு
அ6 தோற்றம் 30.01.2008 | இ
(6)
வழ தை 2013தி.வ.ஆண்டு-2044) - செ
- ப (6வது ஆண்டு) ஆசிரியர்: (செங்கதிரோன்
தொ.பேசி/T.P - 065-2227876
'செ 077-2602634
FLY மின்னஞ்சல் / E.mail:-
அர
ஆ! | senkathirgopal@gmail.com
* எதி
துணை ஆசிரியர்:-
அன்பழகன் குரூஸ் தொலைபேசி/T.P - 07774928611
மின்னஞ்சல் /E.mail:- CrooS_a@yahoo.com
- ஈழ
(0
ஞா
|+ வா
மட்ட
பட்டி
க6
வா
கா
தொடர்பு முகவரி:-
* டே செங்கதிரோன் த.கோபாலகிருஸ்ணன்
| 607, பார் வீதி,
* கா மட்டக்களப்பு,
வி. இலங்கை.
* தெ Contact: - Senkathiron T.Gopalakrishnan 607, Bar Road, Batticaloa, Srilanka.
-- ஆக்கங்களுக்கு ஆக் |செங்கதிர் தை 2013
• பே
• வில்

2
17
===- இலக்கியம் இல்லை கலக்கதிர்
01 மதிப்பக்கம்
03 நட்சகோதரர் எஸ்.ஏ.ஐ மத்தியூ | வர்களின் பொங்கல் வாழ்த்து... யற்கை வாழ்விலும் வழிபாட்டிலும் 2 | ழ்ே மக்களும் ஹீபுறு(யூத) மக்களும்) 09 ஐத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஓங்கும் தமிழியல் விருது - 2013 கால்வளம் பெருக்குவோம் - 41 பன்மொழிப் புலவர் த.கனகரெத்தினம் நிசடை (குறுங்கதை) - புதிய அலை
- வேல் அமுதன் 15! - மகள் தேடுகிறாள்.
தொடர் கவிதை) - புதுமைவாணன். 16 சங்கதிர் இலக்கிய வட்டம் நடாத்திய மனம் சஞ்சிகை 150வது இதழான த்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ் றிமுக விழாவில் செங்கதிரோன். ற்றிய தலைமையுரை திர்காலம் (பொழிச்சல் )
20 - தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா ாழ்க்கைத்தடம் - 10 - அன்புமணி 21 டக்களப்பு மாநில மண்வாசனைச் சொற்கள் டியல் - XII - செ.எதிர்மன்னசிங்கம் 27 லாபூஷண அரச விருது விழா 201228 கரைவாணன் எழுதும் 'வீரகாவியம்'
(தொடர்காவியம்) 29 பாலிகள் (சிறுகதை)
- மல்லிகை சி.சிவகுமார் 133 று - காசி ஆனந்தன் கதை
37 ப்பியக்கோவும் கால்நடைக்கோவும் 38 சுவாமித்திர பக்கம்
54
தறிகதிர் - 39
58 னைவிடை தோய்தல்
- மாஸ்டர் சிவலிங்கம் ரியனும் செங்கதிரும் (கவிதை)
- கே.எம்.எம்.இக்பால்
2) பராசிரியர் மௌனகுரு பக்கம்
63] ளாசல் வீரக்குட்டி
64 கியோரே பொறுப்பு -
60

Page 4
தலைக்கதிர் அனைவருக்கும் தைப்பெ 2008ம் ஆண்டு தையில் தனது ஐந்து ஆண்டுகளை நிறைவு தவழுகின்ற 61வது வீச்சுடர்
வைக்கின்றது.
இலங்கைத் தமிழ்ச் சூழலில் ெ ஐந்து ஆண்டுகளில் அறுபது இத பிரசவவேதனை - நோக்காடு - உணரப்படக்கூடியது. ஏனையே
கொள்ள மட்டுமே முடியும்.
எது எப்படியிருப்பினும் 'செங்க நீண்டது. இந் நீண்ட பயணத் இலக்கிய வட்டம்' என்ற அன ஏற்பாட்டில் இதுவரை எழுத்தால் மற்றும் அறிமுக நிகழ்வுகளை! 'செங்கதிர்' மூலம் நூல்கள் திட்டங்களும் உண்டு. நம் ம தழைத்துச் செழிப்பதனூடாக ம செய்வதே 'செங்கதிர்' இன் கெ
எழுத்தாளர்களே! கலைஞர் இலக்கிய ஆர்வலர்களே! எமது பயணத்தில் இணைந்து ( வழங்குங்கள். எம்மை உற்சாகம் இருங்கள். இதனையே ' உங்களிடமிருந்து எதிர்பார்க்கி
'அன்பானவர்களே! |
உங்களால் இயன்ற அன் 'இன் வரவுக்கும் வளர்ச்
2 களங்கதிர்ஷ 200

தி
12
ங்கல் வாழ்த்துக்கள் கன்னி இதழ் விரித்த 'செங்கதிர்' | செய்து உங்கள் கைகளில் ன் ஆறாவது ஆண்டில் கால்
தாடர்ந்து மாதம் தவறாது கடந்த ழ்களை வெளிக்கொணர்வதிலுள்ள பெற்றெடுப்பவர்களால் மட்டுமே பாரால் அதனை ஓரளவு புரிந்து
கதிர்' இன் இலக்கியப் பயணம் ந்தின் ஒரு கட்டமே 'செங்கதிர் மமப்பு. இவ்விலக்கிய வட்டத்தின் எர்கள் பலரின் நூல் வெளியீடுகள் நடாத்தியுள்ளோம். எதிர்காலத்தில் மள வெளியிடும் பதிப்பாக்கத் ண்ணில் கலை, இலக்கியங்கள் னித மனங்களைச் செழுமையுறச் சல்நெறி.
களே! ஊடகவியலாளர்களே!
கொள்ளுங்கள். எமக்கு ஒத்தாசை ப்படுத்துங்கள். எமக்கு ஊக்கியாய் செங்கதிர்' எதிர் காலத்தில் ன்றது.
செங்கதிரோன் -
பளிப்புக்களை வழங்கி “செங்கதிர்” சிக்கும் உதவுங்கள்.
- ஆசிரியர் -

Page 5
அதிதிப்
'செங்கதிர்' எழுத்தாளர் ே
தாய்
இயற் பெயர் : வேலுப்பிள்ளை அழு புனை பெயர் : அமுதன், வேல் அமு
குரும்பசிட்டியூர் மா( தந்தை
: சீனியர் வேலுப்பிள் : தம்பர் வள்ளிப்பிள்ளை
மேற்கு, தெல்லிப்பன சொந்த முகவரி : 'வேலகம்',
தெல்லிப்பளை இன்றைய முகவரி : 8-3-3 Metro |
Colombo - 06 தொலைபேசி
: 011-4873929, பிறந்த திகதி
: 30.10.1938 | ஆரம்பக் கல்வி
: பொன்பரமா
குரும்பசிட்டி இடைநிலைக் கல்வி : மகாஜனக் ! தொழிற்கல்வி : மருதானை . கல்வித் தகமை : English S.S.
G.C.E க்குச் மனைவி : குட்டித்தம்பி இராசே பிள்ளைகள் : இருவர் (ஆண்+பெல்
தொழில் - தனலெட்சுமி புத்தகசாலை Messrs A. Bour & Co Limited இல் ஆண்டுகள். கலை இலக்கியம், எழுதத்தூண்டிய முக்கிய நிகழ்வு:- 1948ம் ஆண்டு தொண்டமானாறு செல் பாத யாத்திரையாகப் பயணித்தவேளை உள்ளோ? வெளியோ?'' என வினாவில் அந்நேரம் விளங்காத நான் எழுந்தமா நீராகாரம் வெற்றுச் சோடாப் போத்தலில் 'உள்' என்றோருக்குத் தகர மூக்கு வழங்கப்பட்டது. (3) செங்கதிர் தை 2013

பக்கம்
இதழின் இம்மாத அதிதி, வல் அமுதன் அவர்களாவார்.
தலிங்கம் தன் , வேல் அமுதலிங்கம் , யெழு வேல் அமுதன். திருமாறன்,
ள
[ - இருவரும் மாயெழு குரும்பசிட்டி
ள்
மாயெழு குரும்பசிட்டி மேற்கு,
Apartments, 55" Lane, wellawatte,
2360694, 2360488
னந்தர் மகாவித்தியாலயம்,
கல்லூரி , தெல்லிப்பளை தொழில்நுட்பக் கல்லூரி C, தமிழ் S.S.C (1st Division), சிங்களம், Book Keeping ஸ்வரி ன்) ,
ன்)
, அரச எழுது வினைஞர் சேவை, Senior Accounts Cleark ஆக 25
வச் சந்நிதி தேர்த் திருவிழாவுக்குப் சர்க்கரைப் பந்தல் ஒன்றில் ''தம்பி பர். அப்பரிபாஷையின் உட்பொருள் ரத்திற்கு 'வெளி' என்றேன். எனக்கு - வேண்டா வெறுப்பாகத் தரப்பட்டது. இப் பேணியில் வலு பக்குவமாக

Page 6
இப்பாரபட்ச நிகழ்வு சமூகச் சீர் தூண்டியது.
இச்சீர்கேட்டைக் களைய நான் 6 ஊழியம். அதாவது எழுத்து + செ
எழுதத் தூபமிட்ட இன்னொரு 1954 ஆம் ஆண்டென ஞாபகம். கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த ! 'சூழ்ச்சி வலை' என்ற மகுடத்திலால் அதனை அவதானித்த பாடவாசிரியர் எனது எழுத்தின் தரத்தை மட்டிட்ட . மாறாக ஆட்கொண்டார். நான் அ
அந்த ஞானகுரு வேறு ஆருமல்ல. அ அவர்கள். பேராதனைப் பல்கலை. 'இளங்கதிர்' மாணவர் சஞ்சிகையில் பின்னர் தினகரன் துணை ஆசிரியர் வரை தெல்லிப்பளை மகாஜனக் யாற்றியவர்.
உயர்திரு த.சண்முகசுந்தரம் அவர் கற்றுக் கொண்டேன்; எழுத்தாளன எழுதிவருகின்றேன்.
எனது ஆக்கங்கள்: கட்டுரை, சிறுகதை, நாவல், நாடக lies, குறுங்கதை. நான் எழுதிய தடவைகள் (1983, 1987, 1988,. இலக்கிய ஆக்கங் கள் உட் இடம்பெயர்ந்தமையினால் இன்று த குறிப்புக்கள், 37 சிறுகதைகள் 200
நான் எழுதி வெளிவந்த நூல்க 'அறுவடை' - நாடகம் (1976), 'வை. 'மாரீசம்' - சிறுகதைத் தொகுப்பு, 'வ 'ஓர்மம்' - சிறுகதைத் தொகுப்பு | அனுபவங்கள் - சமூகவியல் (2007
எனது ஆக்கங்களை வெளியிட் ஈழகேசரி, வெற்றிமணி, Mahajan: சிரித்திரன், Daily News, Observer, வீரகேசரி, சஞ்சீவி, தினகரன், தின செங்கதிர், மல்லிகை.
4)|செங்கதிர் தை 2013

கட்டைக் கண்டறியவும் களையவும்
தர்ந்தெடுத்த வழி கலை இலக்கிய யற்பாடு.
நிகழ்வு: தெல்லிப்பளை, அம்பனை மகாஜனக் காலம். வகுப்பு நேரம். ஆர்வ மீதியால் 1 நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். என்னைத் தண்டிக்க ஓடோடி வந்தார். ஆசிரியர் என்னைத் தண்டிக்கவில்லை. வர் சிஷ்யனானேன்.
வர் மாவை தமிழருவி த.சண்முகசுந்தரம் க்கழக மாணவனாக இருந்தவேளை T முதலாவது ஆசரியராக இருந்தவர். ாகக் கடமையாற்றியவர். 1983 -1984 கல்லூரியின் அதிபராகக் கடமை
களின் வழிகாட்டலில் நான் எழுதக் ானேன். 1950 முதல் இன்று வரை
ம், விவரணம், Letters to English Daiமவ பெருந்தொகை. ஆனால் நாலு 1995) இராணுவ நடவடிக்கைகளால் பட உடைமைகளை இழந் து கவசம் 40 கட்டுரைகள், 18 இலக்கியக் குறுங்கதைகள் மட்டும்தான் உண்டு.
ள்: கறை' - சிறுகதைத் தொகுப்பு (1977), ாழும் வழி' - நாடகத்தொகுப்பு (1980), (2002), திருமண ஆற்றுப்படுத்துநர்
- பத்திரிகைகள்: in, ABC News, ஈழமணி, ஈழமுரசு, Sun, Daily Mirror, Times of Ceylon, ந்தந்தி, தினக்குரல், ஓலை, ஞானம்,

Page 7
நான் கையெழுத்துப் பத்திரிகை பத்திரிகைகள்:
குரும்பசிட்டி சன்மார்க்க இளைஞர் சா மகாஜனாவில் படிக்கும் காலத்தில் ''
கொசிப்ளதேகம்
நான் எழுதிய சமூக நாடகங்கள்: மனமாற்றம், புதுமைப் பெண், அறுவடை படிந்த நாட்கள், Peter the Great, மரண
எனது நாடகங்கள் மேடையேறிய குரும்பசிட்டி, கட்டுவன், நோவூட், உ யாழ்ப்பாணம் (வானொலியிலும் ஒலித்
நான் நடித்த நாடகங்கள்: விதியின் சதி, மன்னிப்பு, இதுதான் படிப் ஜூலியஸ் சீசர்.
அவை மேடைறிேய இடங்கள் : தெல்லிப்பளை, அம்பனை, அளவெட்டி கலை இலக்கியச் செயற்பாடு : தோற்றுவித்து வளர்த்து எடுத்த
சங்கப் பலகை - நூலகம் குரும்பசிட்டி நலன்புரிச் சல இலங்கை அறிவு இயக்கம் (8 தமிழ்க் கதைஞர் வட்டம்(தி வள்ளுவர் மா மன்றம் - 1 வேல் வெளியீட்டகம் (வே. மதி கலைஞர் வட்டம் (ம. வேல் அமுதன் திருமண .
இலங்கை அறிவு இயக்கம் : சமூகச் சீர்திருத்தத்திற்கெனத் தோற்ற ஹற்றன், நுவரெலியா, நோவூட், முகத் கொழும்பு) முதலிய இடங்களில் பெ சுற்றுலாக்களை நடத்தியது. மாதாந் நடத்தியது. அரசினை வள்ளுவர் நிக வேண்டியது.
தமிழ்க் கதைஞர் வட்டம் : 1974-1982 (9 வருடங்கள்) தொடர்ச்சிய அளப்பரிய கதை இலக்கியச் சேவை அ முதல் 9 வருடங்களும் நானே பொறு சிபார்சு செய்யும் பணி புரிந்தேன். அபை சந்தித்து இந்தியா - இலங்கை சஞ்சி ை
|செங்கதிர் தை 2013

ஆசிரியராகக் கடமையாற்றிய
பகத்தின் 'சன்மார்க்க தீபம்', வெண்ணிலா'
- , வாழும் வழி , கைக்கூலி, கறை ப்பொறி
இடங்கள்: நம்பிராய், நீர்வேலி, மானிப்பாய், தன்)
பு, தனி நடிப்பு, பருவக் கோளாறு,
குரும் பசிட்டி, மாவிட்டபுரம்,
அமைப்புக்கள்
- 1948 DU - 1965 அறிவகம்) 1970, Srilanka Athenalum தகவம்) 1974
974 கம்) - 1983 கவம்) - 1983
ஆலோசனையகம் - 1995
பவிக்கப்பட்டுக் கொழும்பு தெற்கு, த்துவாரம், கொட்டாஞ்சேனை (வட ரு விழாக்கள் எடுத்தது. அறிவுச் தேம் அறிவியல் சந்திப்புக்களை னைவாகத் தபாற்தலை வெளியிட
பாகப் பொதுச் செயலராக இருந்து ற்ற வாய்ப்பாக அமைந்த அமைப்பு. பப்பேற்று வீரகேசரிக் கதைகளைச் மச்சர் செல்லையா இராசதுரையைச் க இறக்குமதி இருவழிப்பாதையாக

Page 8
அமைய வேண்டுமென மகஜர் கெ வீரகேசரி அலுவலகத்துள்ளே சந் கலந்துரையாடக் காரணகர்த்தாவா
அடிகள் 'புதிய உலகம்' சார்பில் ந ஆக்கங்களை மதீப்பீடு செய்து கொ காற்று' திரைப்படம் தொடர்பாக ஒரு உறுப்பினரிடையே போட்டிகள் நடத் சம்பந்தமாகச் சந்திப்புக்களை நடத்த வெளியே முள்ளியவளை, தெல் நடத்தினோம். 1981 இல் நாவலாசிர நாவலுக்கு விழா எடுக்கச் செய்து சி தகவத்தின் குறிக்கோளை விசாலிக் சிந்தனையோடு' ஒப்பிட்டுப் பேசப் விமர்சனத்திற்கு உட்படுத்தப்படாத ஆண்டு கருத்து முரண்பாடு ஏற்பு ஒதுங்கிக் கொண்டேன்; விடுவித்து
மதி கலைஞர் வட்டம்: போர்ச் சூழலில் மகத்தான கலை இலக்கியக் கருத்தரங்கம், விமர்சன இலக்கிய முற்றம், பட்டறை முதலி அக்கடமியில் நடத்திக் கலை இ செய்தது. முதுபெரும் கலைஞர்கள் முத்தையா, வாழ்க்கைக் கலை - தி கலை - சாமுவல் பெஞ்சமின்) ஊக் கல்லூரியின் பவள விழாவினைக் 'ஈழத்தில் ஒப்பனைக் கலை' என் கலாநிதி இ.பாலசுந்தரம் அவர்கை இதுவே ஒப்பனைக்கலை பற்றிய நூலாகும்.
வேல் அமுதன் திருமண ஆலே மலினம், நகைப்பு, நம்பிக்கையீனம் திருமண ஒப்பேற்றுத் துறையைச் சீ
முறை என்ற முறையை அறிமுகம் கடந்த 15 ஆண்டு காலமாகச் சிற
குடும்ப விபரம், தனிப்பட்ட விபரம் தொடர்பாக உள்ள ஆவணங்கள் ச புகைப்படம், பார்வையிட்டவுடன் 6 கொள்ளச் சுருக்கறிக்கை, சாதகங் அறிந்து கொள்ளக்கூடியதாகப் ெ யையும் உள்ளடக்கிய விவரக்கோ தாமாகவே வாழ்க்கைத் துணையை (6 ]செங்கதிர் தை 2003

டுத்தோம். வீரகேசரி வெளியீடுகளை தித்து அதன் சமூகப் பயன் பற்றிக் னன். அருட் திருசா.ம.செல்வரெத்தினம் பத்திய கட்டுரை, கதைப்போட்டிகளின் டுத்தோம். கமலாலயத்தின் 'வாடைக் விமர்சன அரங்கினை நடாத்தினோம். தினோம். மாதாந்தம் கதை இலக்கியம் 2னோம். வட கொழும்பு, கொழும்பிற்கு லிப்பளையிற் கதை அரங்குகளை யர் தி.ஞானசேகரனின் 'குருதிமலை' றுகதையோடு நாவல் இலக்கியமெனத் கச் செய்தேன். 'சென்னை இலக்கிய பட்ட ஒன்றாகவும், ஈழத்தமிழகத்தில் ஒரே அமைப்பு என்றதாலும் 1982ம் பட்டதால் தகவத்திலிருந்து நானாக
க் கொண்டேன்.
இலக்கிய சேவையாற்றிய அமைப்பு.
அரங்கம், இலக்கிய ஒன்று கூடல், யெ 41 சந்திப்புக்களை ஊரெழு மதி லக்கிய வளர்ச்சிக்குப் பங்களிப்புச் ளை (நூற்கட்டமைப்பு - ஆறுமுகம் ருமதி பவானி மகாதேவன். ஒப்பனைக் குவித்தது. தெல்லிப்பளை மகாஜனக் (1985) கொண்டாடியது. 1990 இல் ற ஒப்பனைக்கலை பற்றிய நூலை ள எழுதச் செய்து வெளியிட்டோம். இலங்கையில் வெளி வந்த முதல்
பாசனையகம் :
முதலியனவற்றுக்கு ஆளாகியிருந்த [ செய்யும் நோக்கமாகச் சுய தெரிவு
செய்து 1995 ஆம் ஆண்டு முதல் ப்பாகச் சேவை ஆற்றி வருகின்றேன்.
எதிர்பார்ப்புக்கள், விவரங்களுக்குத் ன்றிதழ்களின் இணைப்பு, ஒரு அல்பம் பிரும்பக்கூடியதுதானா என அறிந்து கள் பொருந்தக் கூடியனதானா என பாருத்தறிக்கை முதலிய அத்தனை மவ அடிப்படையில் சம்பந்தப்படுவோர் த் தேர்ந்தெடுக்கும் நவீன வசதியிது.

Page 9
விவரக் கோவைகள் பால், நாடு, வய பட்டுள்ளமை சிறப்பம்சம்.
அமைப்புக்களுக்கு அப்பால்:
• பொன் விழாத் தொடர்பாக வீரகேசரி நீ எழுத்துப் போட்டியில் நடுவராகச் செ
• 1982ம் ஆண்டு இலங்கை முற் அனுசரணையில் இயங்கிய பாரதி நூற்ற தெரிவு செய்யப்பட்ட கண்காட்சிக்குழு வந்த நூல்களின் கண்காட்சியும் ஈழம் கண்காட்சியும்) செயலாளராகச் செயற்
• உரும்பிராய் இந்துக் கல்லூரியில் 3 1994) பணியாற்றிய காலத்தில் கலை ஒழுங்கு செய்தும் நூல் அறிமுக | நாடகங்களை மேடையேற்றியும் நாம் நடந்திடச் செய்தும் கலை இலக்கிய
• மருதானை தொழில் நுட்பக் கல்லூரிய தமிழ் மன்ற இலக்கியச் செயலாள அந்நாளில் தமிழ் அறிஞர் கி.லட் அகநானூறு, புறநானூறு முதலிய மன்றத்தில் பேருரை வழங்க ஒழுங்கு
• 1997 ஆம் ஆண்டைத் தொடர்ந்த காலப்பகுதியில் கலை இலக்கிய . அப் பிரபல்யங்களைப்பற்றிச் சிந்திக்க தினக்குரல் முதலிய பத்திரிகைக செய்துள்ளேன். இணுவையூர் இயலின் சினிமாப் படக் கலைஞர் அ.சிவதா கிருஷ்ணன், 'கிறபிக்' கலை வேந்தன் கந்தையா கனகராசா, சைவப்புலவர் சிற்பி மு.திருநாவுக்கரசு, நவாலியூர் நா. கலைக் கலைஞர் க.வை.தனேஸ்வர் மாவைவரோதயன் முதலிய பெரியோ
• தகவம், மகவம் போன்றவை வி வாதிகளை ஊக்குவிக்கும் அமைப்புக்க செயலாளராகச் செயற்பட்ட நான் மு பின் தவிர்த்துக் கொண்டேன். அப்படிப் இருந்த காலத்தில் என்னைத் தே பட்டியலிடுகின்றேன்.
ஈழகேசரி பாலர் பகுதி உறுப்பினர்கள்
முதற் பரிசு பெற்றேன். .. (7செங்கதிர் தை 20

து அடிப்படையில் வகைப்படுத்தப்
றுவனம் நடத்திய நாவல் இலக்கிய பற்பட்டமை (1980)
போக்கு எழுத்தாளர் சங்கம் மாண்டு விழாத் தேசியக்குழுவினால்
(பாரதியார் தொடர்பாக வெளி த் தமிழ் எழுத்தாளர் புகைப்படக் பட்டமை. ஆசிரியர் நியமனம் பெற்று (1992 - ) இலக்கியச் சொற்பொழிவுகளை விழாக்களை நடத்தியும், சமூக கம், வில்லிசைப் பட்டறைகளை | சேவை ஆற்றியமை.
பில் பயின்ற காலத்தில் கல்லூரியின் பாராகக் கடமையாற்றியுள்ளேன். ஈமணன் அவர்களைக் கொண்டு சங்க இலக்கியங்களைத் தமிழ் . செய்து இருந்தேன்.
மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்ட அறிஞர்களின் நினைவு நாட்களில் த் தூண்டும் வகையில் வீரகேசரி, ளில் ஆக்கங்கள் பிரசுரமாகச் Dச வாரிதி வீரமணி ஐயர், நாடக ரசன், கலாபூசஷணம் ஏ.சந்தான அ.குகதாசன், மில்க்வைற் கலாநிதி அநு.வை.நாகராஜன், சிறுகதைச் சந்திதானந்தன், ஊரெழு அறிவுப்புக் ரன், எழுத்தாளர் சு.வே, கவிஞர்
ர் அப்பட்டியலில் அடங்குவர்.
நது வழங்கிக் கலை இலக்கிய ளாகவும் இருந்தமையால் அவற்றின் டிந்தளவு போட்டிகளை 1974 க்கு பாக இருந்தமையால் மாணவனாக தடி வந்த கெளரவிப்புக்களைப்
ளுக்கு நடத்திய போட்டி ஒன்றில்

Page 10
50 களின் முற் பகுதியில் NPTA நடத்திய நாவன்மைப் போட்டியில் நடந்த போட்டியில் முதல்வனாக போட்டியில் மூன்றாவதாகவும் தெரிவு
தெற்கு மகாஜனக் கல்லூரியில் 195 அதி சிறந்த பரிசு எனக்குக் கிடை
குரும்பசிட்டி சன்மார்க்க சபை நடத்தி முதலாவதாகத் தெரிவு செய்யப்பட
ehd ; VO jp nt S " ej 'மாரீசம்
அரச தேசிய சாகித்திய விருதினை
1989ம் ஆண்டு கோப்பாய் அரசி செ.சந்திரவதனா (இன்று திருமதி எனது இலக்கியத்திறனை ஆய்வு
என்னைப் பொறுத்தவரை 01.02 கே.பி.ஹரன்) ஈழ நாடு பிரதம ஆசிரிய எனக்குக் கிடைத்த பெரிய விருது
ஹரன் ஐயாவின் கட்டுரையிலிருந்து ''வைகறை எனும் நூலின் ெ வழங்கிய கி.லஷ்மணன் அவ அமுதனைப் பாராட்டுகையில் இ என்று வாயார வாழ்த்தினார். ஏற்கனவே இவர் எழுதிய 'அ விட்டனவாம். தமிழ்ப் பொ நூலாசிரியருக்கு அமோகமாக
அத்தாட்சி.
வைகறை நூலில் ஒரு கதை தொடுகின்றது. சமூகத் தவறுக வைக்கிறது. புகழ் பெற்ற நினைவூட்டுகின்றது. பட்டுக் கத்தி உள்ளத்து உணர்ச்சிகளை வா
மேலே கூறியது போல் அமுதன் அவருக்கு மிகச் சிறந்த எதிர்க
ஆ
நல்ல சிறுகதைகளை எழுதும் அறிவேன். எழுத்துத் துறை சிறுகதைகளை எழுதும் தகுதி ஏற்படவில்லை. நல்ல தைப் ( நல்லுலகுக்கு அளித்துள்ள ஆ.
செங்கதிர் தை 2013

வட மாகாணக் கல்லூரிகளிடையே வலி வடக்குக் கல்லூரிகளிடையே பும் வட மாகாண ரீதியாக நடந்த செய்யப்பட்டுக் கெளரவிக்கப்பட்டேன்.
ரம் ஆண்டு தமிழ் இலக்கியத்திற்கான த்தது. திய வினோத உடைப் போட்டி ஒன்றில்
டேன்.
' (1978) சிறுகதை தொகுப்பு நூல் ரப் பெற்றது.
னர் பயிற்சிக் கலாசாலை மாணவி சந்திரவதனா அருள்வரதன் M.A ) செய்து கட்டுரை வழங்கினார்.
--1977 இல் ஐயாறன் (உயர்திரு பர் ஈழ நாட்டில் எழுதிய பத்தியொன்றே ரகக் கருதுகின்றேன்.
து:
வளியீட்டு விழாவில் ஆசியுரை ர்கள் இந்நூலின் ஆசிரியரான வர் ஈழ நாடு செய்த தவப் பயன்
றுவடை' நூல் எல்லாம் விற்று து மக்களின் ஆதரவு இந்த உள்ளதென்பதற்கு இது நல்ல
யைப் படித்தேன். உள்ளத்தைத் ளக் குத்திக் காட்டிச் சீர் திருத்த
டால் ஸ் டாயின் கதைகளை கரித்தது போன்ற தெள்ளிய நடை, லிப வேகத்துடன் பிரதிபலிக்கிறது. : ஈழநாடு செய்த தவப்பயன்தான். காலம் காத்துள்ளது.
பது மிகவும் கடினம் என்பதை ரயில் பல்லாண்டுகளிருந்தும் பும் துணிச்சலும் இன்னும் எனக்கு பொங்கல் பரிசைத் தமிழ் கூறும் சிரியர் அமுதன் வாழ்க" ..

Page 11
முகக்கதிர் அருட்சகோதரர் எ
பொத;
இயற்கை வாழ்விலும், தமிழ் மக்களும் ஹீ
தமிழர்கள் இயற்கையோடு வாழ்ந்தார் தைமாதத்தில் அறுவடை செய்தார்கள். நாட்களில் இரண்டு. இவ்விழாவைப் பண்டைய ஹீபு கொண்டாடினார்கள்.
இரு சாராருக்கும் வரலாற்று ரீதியான முடியும். ஆடி, ஆவணி மாதங்களில் பழங். இலங்கையர்கள் கால்நடையாகக் கத் அவர்களது தாகம் போக்கும் உணவு
பண்டைய ஹீபுறு மக்கள் பழ அறு என்ற பழ அறுவடைத் திருநாளைக்
இதனால் ஒன்றே குலம், ஒருவனே கண்ட முடிவினை வரையறை செய்தார்
கிறிஸ்தவர்கள் இறைமகனை ந; குழந்தையாகக் காண்கின்றனர். இந்த காண்கின்றனர். முருகன் என்றால் அழக எனப் பொருள் படும். குழந்தைகா
அழகுடையவன்.
முற்காலந்தொட்டுத் தமிழர்கள் எப்போ, காணப்பட்டனர். சங்காலத்தில் நிலத்த எனினும் உழவர்கள் அக்காலத்தி கொண்டனர்.
தமிழக மலை நாடுகள் ஏலம் , வாசனைத்திரவியங்களையும் அள்ள கடற்கரைகள் விலையுயர்ந்த முத்துக் அபரிமிதமாகச் சொரிந்தன.
தமிழ்நாட்டின் காடுகள் உலோகங்கை தந்தன. ஆகவே வரலாற்று ஆதாரா! வர்த்தகர்களாகவும் நிலைநாட்டிக் கெ கிழக்கிலே சீனாவுடனும், மேற்கிலே ( ரோம சாம்ராச்சியங்களோடும் வர்த்த (9 செங்கதிர் தை 20

எஸ்.ஏ.ஐ மத்தியூ அவர்களின் கல் வாழ்த்து.... வழிபாட்டிலும் புறு யூத) மக்களும்
கள், இயற்கையை வழிபட்டார்கள், தை 14, 15ம் நாட்கள் முக்கியமான
) மக்கள் இதே நாட்களில்
கலாசார தொடர்பு இருந்திருக்க
கள் செழிக்கும், அக்காலத்தில் பிர்காமம் செல்கின்றனர். பழங்கள்
வடைக்காலத்தில் பெந்தகோஸ்து கொண்டாடினார்கள்.
தேவன் என்று தம் ஆய்வில் - தவத்திரு தனிநாயகம் அடிகளார்.
த்தார் ப் பண்டிகையின் போது புக்கள் குழந்தையாக முருகனைக் கன், 'முருகியல்' என்பது அழகியல் ர் அழகானவர்கள். இறைவன்
தும் கடின உழைப்புள்ளவர்களாகக் தின் செழுமை அதிகம் இருந்தது. கல் கடின உழைப்பையே மேற்
கறுவா, மிள கு , ஏனைய ரிச் சொரிந்தன. தமிழ் நாட்டின் களையும், முருகைக் கற்களையும்
ளயும், விலையுயர்ந்த கற்களையும் ப்களின்படி தமிழ் மக்கள் தம்மை ாண்டார்கள். தமிழக வியாபாரிகள் மொசப்பதேமியா, எகிப்து, கிரேக்க,
கத்தில் ஈடுபட்டனர்.
ப : - - -

Page 12
இயற்கை தந்த செல்வங்களை வ நாடு செல்வத்தால் செழிப்புற்றது. 9 தவறாது போர் புரிந்தனர். நேர்மை, 6 வாழ்க்கையில் மிகுந்தன.
சங்கம் தரும் இலக்கியங்களில், அறத்தையே வெளிப்படுத்தி வலியுறு பெரிதும் ஆதரித்தார்கள். மிருகங்க பலதையும் கற்றுக்கொண்டார்கள்.
சங்கப் புலவர்கள் தாமரைப் பூக்க வண்டும் அவர்களது கற்பனைக்கு நறியவும் உளவோ நீயறியும் பாடியதாக கூறுகின்றான் புலவர் காண்கின்றனர்.
இதனால் இயற்கையை மதித்த விழாக்களில், பொங்கல் திருநாள் உழைப்பாளிகளின் திருநாள். இதன் தொழிலுக்கும் வந்தனை செய்வே
யேசுவின் மிகப்பெரும் சீடரான சாப்பிடாமல் இருக்கட்டும்" எனக்
திருவிவிலியம் நமக்குக் கூறும் லேவியர் ஆகமம் அதி: 23 சமயப் ெ
அப்பமும் வசனம்: 5 முதல் 14 ம் நாள் மா வசனம்: 6 அந்தமாதம் 15ம் நாள் பண்டிகை .
குறிப்பு:- நாம் இன்று தைப் பொங்க படைக்கின்றோம்.
அறுவடைப் பெருநாள் 15ம் 16 வசனம்.
ஆரத்திப் பலியாக, கதிர்கட்டினை. மறுநாளிலிருந்து ஏழு வாரங்களைக் மறு நாளான ஐம்பதாம் நாளில் ஆண் செலுத்துங்கள். மேலும் காண்க, த இன்னும் உள் விவிலியத்தில் .....
வாழ்த்துக்கள், செழிக்கும் இயற்கை ஓங்குக உழைப்பு
அது உண்மைப் பொங்கல்
அது இறைபொழிவிற்கு நன்றியின் நல்ல நாள்.
(10) செங்கதிர் தை 2013

ரியெடுத்தார்கள். அவர்கள் வாழ்ந்த ந்தச் செல்வச் செழிப்பிலும். அறநெறி வீரம், மரியாதை போன்றன அவர்களது
தனிப்பாடற் தொகுதிகள் பலவும் வத்துகின்றன. மக்கள் இயற்கையைப் ளில் இருந்தும். இயற்கையிலிருந்தும்
ளைப் பார்த்து இரசித்தனர். தேனும் மெருகூட்டின. "அரிவை கூந்தலின் பூவே...'' என இறைவனே வந்து ன். இயற்கையிலே இறைவனைக்
பண்டைத் தமிழர்கள் எடுத்த பல - உழவர் திருநாள் மட்டுமல்ல அது மனப் பிற்காலப் பாரதி "உழவுக்கும் யாம்.'' எனப்பாடினார்.
கர்மயோகிபவுல் "உழைக்காதவன் கட்டளையிட்டார்.
செய்தி: பாருவிழாக்கள் பாஸ்காவும் புளிப்பற்ற
லையில் ஆண்டவருக்கான பாஸ்கா ஆண்டவருக்கான புளிப்பற்ற அப்பப்
ல் நாளில் புளிப்பற்ற புதிய பொங்கல்
க் கொண்டு வந்த, ஓய்வு நாளின் கணக்கிடவும். ஏழாம் ஓய்வு நாளுக்கு டவருக்குப் புது உணவுப் படையலைச் திருவிவிலியம் எண்ணாகமம்:28:16-31.
அருட்சகோதரர் எஸ்.ஏ.ஐ.மத்திய 159, எஸ்.எஸ்.ஜே. ஒழுங்கை கல்முனை, இலங்கை 065-2221906

Page 13
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, மட்டக்களப்பு, இலங்கை, தொ.பே.077 - 6041503, 065-2226658, மின்னஞ்சல் :- okkuna@ gmail.com, இணையத்தளம் :- okunanaadan.com
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வா எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் ஆண்டு வாழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பா தமிழியல் விருது வழங்கி வருகின்றது.
இவ்வாண்டு 5வது தடவையாக, இவ்வி ஊக்குவிப்பு மையம் செயல்வடிவம் கெ
உயர் தமிழியல் விருது இலக்கிய மேம்பாட்டுக்கு உரமாய் உரை ஒருவருக்கு எழுத்தாளர் ஊக்குவிப்பு ல உயர் தமிழியல் விருது வழங்கிக் கெ
தமிழியல் விருது தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்கு உரமா 10 பேருக்கு, வவுனியூர் ஸ்ரீராமகிருஷ்ன தலா 15,000/= வழங்கிக் கௌரவிக்கும்
தமிழ்ப்பணியாளர் தமிழியல் வ ஈழத்துப் படைப்பாளி அல்லாத அயல்ர கல்விமான் வ.கனகசிங்கம் தமிழியல் கெளரவிக்கும்.
இனநல்லுறவு தமிழியல் விருது இன நல்லுறவுக்காக உழைத்த சிங்க வணபிதா சந்திர அடிகளார் தமிழியல் கெளரவிக்கும்.
2012 இல் வெளிவந்த சிற சிறந்த நூலுக்கான தமிழியல் - சுவாமி விபுலாநந்த அடிகளார் தமிழ் புலவர்மணிபெரியதம்பிப்பிள்ளை தமி புலவர்மணி ஆ.மு.ஷரிபுத்தீன் தமிழி அருட்கலைவாரிதி சு.சண்முகவடிவே நாவலாசிரியை பவளசுந்தரம்மா தம் கலைஞர் ஓ.கே.கணபதிப்பிள்ளை த
காதல்
|செங்கதிர் தை 2013

ங்கும் தமிழியல் விருது - 2013 தாறும் ஈழத்திலும், வெளிநாடுகளிலும் ளிகளை ஊக்குவிக்கும் வண்ணம்,
நதினை வழங்குவதற்கு எழுத்தாளர் Tண்டுள்ளது.
ஒத்த மிகச் சிறந்த மூத்த படைப்பாளி மய ஸ்தாபகர் ஓ.கே.பாக்கியநாதன் ௗரவிக்கும்.
ய் உழைத்த மூத்த படைப்பாளிகள் ன கமலநாயகி தமிழியல் விருதுடன்
பிருது காட்டு தமிழ்ப்பணியாளர் ஒருவருக்கு விருதுடன் ரூபா 25,000/= வழங்கிக்
ளமொழிப் படைப்பாளர் ஒருவருக்கு விருதுடன் ரூபா 10,000/= வழங்கிக்
மந்த 15 நூல்களுக்கு,
விருது இயல் விருதுடன்
- 10,000/= ழியல் விருதுடன் - 10,000/= பல் விருதுடன் |
- 10,000/= ல் தமிழியல் விருதுடன் -10,000/= ழியல் விருதுடன் - 10,000/= மிழியல் விருதுடன் - 10,000/=

Page 14
• கல்விமான் க.முத்துலிங்கம் தமிழி
• பம்பைமடு நாகலிங்கம் நல்லம்மா
பதிவாளர் நாயகம் எஸ்.முத்துக்கு * வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் த
• தகவம் வ. இராசையா தமிழியல் |
செந்தமிழ்ச்செல்வர் சு.ஸ்ரீகந்தராஜா
• பம்பைமடு கந்தையா இரஞ்சிதமல்
• கவிஞர் கல்லாறன் மு.கணபதிப்பி துறையூர் வே.நாகேந்திரன் தமிழி
வழங்கிக் கௌரவிக்கும்
ஓவியருக்கான தமிழியல் விரு மிகச் சிறந்த ஓவியர் ஒருவருக்கு ஓவி 10,000/= வழங்கிக் கெளரவிக்கும். 2012ம் ஆண்டுக்கான தமிழியல் செய்ய படைப்பாளிகளிடம் இருந்
• ஈழத்திலும் வெளிநாடுகளிலும் வா நூலுக்கான தமிழியல் விருதுக்கா
நாவல், சிறுகதை, கவிதை, குழ! விடலை இலக்கியம், நாடகம், அறி இலக்கியம், மொழி பெயர்ப்பு, தெ நூல்களைத் தேர்வுக்காக அனுப்பு
நூல்களின் 3 படிகள் அனுப்பப் 6
நூல்கள் 2012 ஜனவரி 1 முதல்
பிரசுரிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
முதல் பதிப்பு மாத்திரம் ஏற்றுக்
நூல்கள் வந்து சேரவேண்டிய கா ஒரு படைப்பாளி, எத்தனை வகை
வைக்கலாம்.
நுரலுடன் பெயர், முகவரி, தொை இணைத்து அனுப்புதல் வேண்டும் சிறந்த அறிஞர்களைக் கொண்ட ந விருதாளிகளையும் தேர்வு செய்ய
• பணமும் விருதும் எழுத்தாளர் ஊ.
அமைய வழங்கப்படும்.
நூல்களை அனுப்ப
டாக்டர் ஓ. மேலாளர், எழுத்தாள
64, கதிர்காமர்
மட்டக்களப் (12 செங்கதிர் 2, 2010
2

யல் விருதுடன் 2 ம் ("- 10,000/= *
தமிழியல் விருதுடன் - 10,000/=) மாரன் தமிழியல் விருதுடன் - 10,000/= மிழியல் விருதுடன் " - 10,000/='ம் விருதுடன்
19219. 10,000/= T தமிழியல் விருதுடன் - 10,000/= மர் தமிழியல் விருதுடன் - 10,000/=
ள்ளை தமிழியல் விருதுடன் - 10,000/= 8 யல் விருதுடன்
- 10,000/=
பெ ந்து யெர் கிக்கோ தமிழியல் விருதுடன் ரூபா
விருதுக்கான நூல்களைத் தேர்வு து நூல்களை எதிர்பார்க்கின்றது." ழ்கின்ற ஈழத்துத் தமிழ்ப் படைப்பாளிகள்
க நூல்களை அனுப்பி வைக்கலாம்..
கதை இலக்கியம், சிறுவர் இலக்கியம், இவியல், ஆய்வியல், வரலாறு, பழந்தமிழ் தாழில்நுட்பம் எனப் பல்துறை சார்ந்த பி வைக்கலாம்.
பெறுதல் வேண்டும்.
2012 டிசம்பர் 31 காலப்பகுதியில்
கொள்ளப்படும்.
டைசி நாள் 15.05.2013 கயான படைப்புக்களையும் அனுப்பி
லபேசி, இலக்கம் கொண்ட விபரத்தினை
நடுவர் குழு விருதுக்குரிய நூல்களையும்,
ம்.
க்குவிப்பு மையத்தின் நிபந்தனைகளுக்கு
ப வேண்டிய முகவரி :
கே.குணநாதன் மர் ஊக்குவிப்பு மையம்,
வீதி, அமிர்தகழி, ப்பு, இலங்கை
சம்

Page 15
சொல்வளம் பொ
பன்மொழிப்பு வரலாறு காட்டும் தமிழ்ச் ஒரு நாட்டின் பண்டைய வரலாற்றை சொற்கள் பயன்படுகின்றன. சில சொற்கள் விளக்குகின்றன. பண்டைத் தமிழர்கள் வகுத்திருந்தார்கள். குறிஞ்சி, மருத என்பனவே அந்த ஐந்து திணைகளாம். பூக்கள், பறவைகள், மாந்தர் என்பன பேசுகின்றன. கடிமரம் - காவல்மரம் காத்தல் எனப் பொருள் தரும். இது ே காத்தற் பொருளும் அடங்கும். கோவில் நிற்கும் மரங்கள் தலமரம் - தலவி மக்கள் பல்வித பயன் தந்த மரங்களைப் வழிபட்டு வந்தனர் என ஊகிக்கலாம். மரத்தைக் கடிமரமாகக் கொண்டிருந்தன மக்கட்கும் இத்தகைய கொள்கையுண்டு
இந்த முறையிற்றான் சைவர் உருத் துளசியையும், பௌத்தர் அரச மரத்தை தெய்வத் தன்மையுள்ளதாகப் போற்றுகி
சம்பளம் என்ற சொல் மக்கள் ஊ6 பெற்றிருக்கிறது. சம்பளமல்லாத முறை வழக்குப் பெற்றிருக்கிறதைக் காண்கின்
சம்பு +அளம் என்ற இரு சொற்களின் சேர்க சம்பு அல்லது சம்பா என்ற சிறந்த கூல அளம் என்பது உப்பைக் குறிக்கும். உப்புமாகக் கொடுக்கப்பட்டது. கூலம் எ நெல் வகையிற் சிறந்த சம்பாவின் பெயர் என்னும் பெயர் உண்டாகியிருக்கிறது.
அதாவது தானியத்துடன் சம்பந்தப்ப கொடுக்கப்பட்டது கூலியெனப்பட்டது
'நல்லவர் பொருட்டு மழை பொழியும்; ந பொய்த்துப் பஞ்சம் உண்டாகும்' என்ப 6
................. தொல்லுலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் ( டெல்லார்க்கும் பெய்யும் மழை”
"நாடா கொன்றோ காடா கொன்ே அவலா கொன்றோ மிசையா கொன் (13 செங்கதிர் தை 2003

நக்குவோம் -4
பவர். த. கனகரத்தினம்
சொற்கள் அறிய அந்நாட்டு மொழி அல்லது T பண்டைய வழக்குகளையும் எமக்கு i நிலத்தை ஜந்து திணைகளாக ம், நெய்தல், முல்லை, பாலை இத் திணைகளுக்குரிய மரங்கள், பற்றிப் பண்டைய இலக்கியங்கள் எனப் பெயரிட்டனர். 'கா' என்றால் சாலைக்குரிய பெயருமாகும். இதில் ல்களில் கடவுளுருவிற் நிழல் தந்து
ருட்சம் எனப்படும். முற்காலத்தில் பும், சோலைகளையும் தெய்வங்களாக
கடம்பர் என்னும் வகுப்பர் கடப்ப ர். ஆபிரிக்க அமெரிக்கப் பழங்குடி
திராக்க மரத்தையும், வைணவர் நயும், சமணர் அசோக மரத்தையும்
ன்றனர்.
பதிய விடயத்தில் பெருவழக்குப் கேடான வருவாய் கிம்பளம் என்றும்
றோம்.
க்கையே சம்பளம் என்ற சொல்லாகும். வகையே நெல்வகையைக் குறிக்கும். பழங்காலத்தில் சம்பளம் கூலமும் ன்பது நெல் முதலிய தானியமாகும். ராலும், உப்பின் பெயராலும் சம்பளம் கூலி என்ற சொல்லும் கூலமுடன் - ட்டது. முற்காலத்தில் கூலமாகக்
ாடு செழிக்கும். தீயவரையிட்டு மழை து பண்டையோர் கருத்தாகும்.
பொருட்
(மூதுரை)
றா றோ" (நாடேயாகுக காடேயாகுக)

Page 16
''எவ்வழி நல்லர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலவே என்பன ஒளவையார் கூற்றுக்கள். | காரணம் ஒரு கொடும்பாவியென்று மிகத் தீயவன் ஒருவனை ஊருக்கு உயிரோடு எரித்து விடுவர். இது எனப் பெயர் பெற்றது. நாகரிகம் இழுத்துச் சென்று கொளுத்தி விடு இம்முறையிலே கொடும்பாவி கட் சொல்வளம் பெருக்கலுடன் வர. நயப்போமாக.
• அன்புடையீர்......
தமிழ் இலக்கிய பல்துறை
• இலக்கிய உள்ளங்களே! படை : பத்திரிகைத்துறையினரே!
கொழும்பு புதிய
• அரசியல் கைதிகளாக இருக்கும் : பல்துறைசார்ந்த படைப்புக்கடி
வேண்டுகின்றோம், : காலத்தின் கோலத்தால் : அரசியல் கைதிகளாகிய நாம்
மனமுடைந்த நிலையில' dே
• இந்நிலையில் நீங்கள் அனுப்பு . நீதியான தாக்கத்தில் இருந்து ஓ
• அத்துடன் எமக்கொரு ஆற்று
• தோன்றும் சிந்தனைகளுக்கு உட சிேல் ஆக்கங்களை எழுதுகி
• வெளியீடுகளில் பிரசுரித்து ஊக்கு
3
அனுப்பவேண்டிய முகவரி:- S.Sathiesh, P - 454, New Magazine Prison, Colombo - 09
(14 செங்கதிர் தை 2013

(புறம்)
மழை பொய்த்த காலத்தில் அதற்குக் கருதினர். முது பண்டை வழக்கில் வெளியே இழுத்துக் கொண்டு போய் பவே கொடும்பாவி கட்டியிழுத்தல் மிக்க காலத்தில் பாவையொன்றை கின்றனர்.
ஒயிழுத்தல் என்ற தொடர் பிறந்தது. லாற்றையும் அறிந்து மொழிவளம்
Dசார் படைப்புக்கள் கோரல் ப்பாளிகளே! வெளியீட்டாளர்களே!
மகசீன் சிறைச்சாலையில் தமிழ். எமக்கு கவிதை. கட்டுரை மற்றும் தள அனுப்பியுதவும்படி தயவுடன்.
கம்பிக் கூட்டுக்குள் வாழும் தமிழ்: அக, புற இழலினால் பெரிதும் வதனையுடன் இருக்கின்றோம். . ் படைப்புக்கள் மூலம் உளவியல் 5டுபடமுடியும் என நம்புகின்றோம்.? ப்படுத்தலால் எமது எண்ணத்தில். வமைத்து பேரிடர்களுக்கு மத்தியில். ன்றோம், அவற்றை தங்கள்: விப்பீர்கள் என எதிர்பார்க்கின்றோம்..
ன்றி!
இப்படிக்கு...... தமிழ் அரசியல்
G - விடுதி புதிய மகசீன் சிறைச்சாலை. கொழும்பு - 09

Page 17
12
குறுங்கதை
புதிய அலை
சமய ஆசிரியர் போதனையோ போதனையைத் சாதிக்கும் உத்த
ஆசிரியருக்கு மு
செய்தாக வேண் மகளுக்கு உத்தமமாகப் பொருந்தி
அது. அந்த வேலையைப் பொறுப்புணர்வே நம்ம பத்மநாதன்தான். அவரையே தனது தேவையைத் தெரிவித்தார்.
ஆறுமுகம் ஆசிரியர் லேசிலை உத் மறுப்பது கிடையாது; பத்மநாதனு
மணமகனின் விவரங்களையும், பத்மநாதன் படத்தைக் கூர்ந்து க "மாஸ்டர் இவன் உங்களுக்குச் சரி
தெரிவித்தார்.
பத்மநாதனின் நிராகரிப்பு அ ஏற்படுத்தியது. "கொஞ்சம் விளக்கம் - ஆசிரியர் கெஞ்சலாகக் கேட்டா
"அது உங்களுக்கு வாய்விட்டுச் மாஸ்டர். நீங்க இவனை அடியோ
ஆசிரியர் விட்டபாடில்லை; விடாப்பிடி
மறுக்க முடியாமல், நெருக்கு சொன்னவை; "இவனை எனக்கு நல் கபேயுள் ஆபாசக் காட்சிகளைப் சுயதிருப்தி அடையும் கழிசடை”'
(15 (செங்கதிர் s 20

மிசடை
வேல் அமுதன் ஆறுமுகம் வித்தியாசமானவர். டு வெறுமனே நிற்காது, தன்வாழ்வில் சாதனையாகச் மர்.
க்கிய சொந்த வேலையொன்று டி வந்தது. அதாவது, அவரது வரும் சாதகர் பற்றிய விசாரனை
பாடு செய்து கொடுக்கக் கூடியவர் 1 ஆறுமுகம் ஆசிரியர் அணுகி,
நவி கேட்கார்; கேட்டால் எவரும்
ம் மறுக்கவில்லை.
புகைப்படத்தையும் பார்த்த பனித்தார். பார்த்த மாத்திரத்தே, வரான்” - பத்மநாதன் சட்டெனத்
சிரியருக்கு ஆச்சரியத்தை பாகச் சொல்லுங்கோ பத்மநாதன்”
ர். )
= சொல்லக்கூடிய விடயமல்ல
டை மறந்து போங்க சேர்”
உயாக மீண்டும் மீண்டும் கேட்டார்.
வார நிமித்தம் பத்மநாதன் | லாகத் தெரியும். இவன் இன்ரநெற் பார்த்த படி கூச்ச நாச்சமின்றி

Page 18
தொடர் கவிதை .....
ஈழ மகள் தே
தோழியைத் (ஈழமகள் தேடுகிறாள் தொட
வீட்டைக்காக்க காட்டில் உழைத்த - என் கரங்களில் விலங்கு மாட்டிக்கிடக்கிறது.
காட்டிக் கொடுத்த கயவர் கண்கள் களிப்பில் இன்னும் பூட்டிக்கிடக்கிறது.
தொட்டம் தொட்டமாய் ஒட்டு மொத்த தேசமும் பட்டதுயர்வானின் வட்ட ஓட்டைபோல் வலம் வந்து - எனை வாட்டி வதைக்கிறது.
நகை ..
அன்று அணியணியாய் ஆயுதங்கள் தாங்கியவள் இன்று அடுத்தடுத்து அவலங்கள்தாங்குகின்றேன்.
இடுப்புப்பட்டியோடும், எடுப்பானவீரத்துடன் துடுப்பென இருந்தவள் - இன்று
இடுப்பொடிந்துகிடக்கிறேன்.
(16 செங்கதிர் தை 200)

டுகிறாள் - 05 தேடித் தேடி
பச்சி...
- புதுமை வாணன் -
மான் பால் - 5
அன்னை தந்தையென அத்தனை உறவுகளையும் பிரிந்த என்னை - அன்று அரவணைத்தவள் நீ - இன்று பிரிந்த உறவுகளையும் பிரியமான உறவுகளையும்
இழந்துதவிக்கின்றேன் நீ எங்கே?
தோழியுனைத் தேடித் தேடி தொலைகிறது நாழிகை
அடுத்தடுத்து மாற்றப்படும் அறைகள் சுவற்றில் - உனைத் தேடியே : உறைகிறது கண்கள்...
-: காட்டமாக -
- --
அI.

Page 19
27.12.2012 அன்று மட்டக்களப்பு செங்கதிர் இலக்கிய வட்டா நடாத்த சஞ்சிகை) 150வது இதழான ஈழத்து
அறிமுக நிகழ்வில் செங்கதிர் த. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஜூன் 2000ம் ஆண்டில் தன் முதலாக 2002 நவம்பரில் தனது 150வது இதன் வரலாற்றில் இமாலய சாதனையாகும் சூழலில் நீண்ட காலம் மாதம் தவற என்ற பெருமையும் ஞானத்திற்கு உண் பெருமைகளுக்கெல்லாம் மகுடம் எ வரலாற்றிலே இதுவரையில் இல்லாத 150வது இதழ் 'ஈழத்துப் போர் வெளிவந்துள்ளது. 'ஞானம்' தலை அவர்களையும் அவருக்குத் துணை ஞானசேகரனையும் மற்றும் நிர் எ அவர்களுடைய மகன் ஞா. பாலச்ச பாராட்டி வாழ்த்தி எனது தலைமையு
ഖ് ടി ഇ ക
தமிழர் வரலாற்றுல் 'போர் இலக்கி இலக்கியங்களில் ஒன்றான | எண்ணத்தோன்றுகிறது. புறநானூற்று 4 முதிர்ச்சியுற்ற - காலத்திற்குப் பொரு என்பது வேறுவிடயம். போரில் வென்ற பெறுவதற்காகப் புகழ்ந்து பாடிய புற முதன்மைப் படுத்தப்படவில்லை. அடு 'கலிங்கத்துப் பரணியைப் பார்க்கின் கொண்டால் கம்பராமாயணத்திலே 'யுத் கதையிலே பதினெட்டு நாட்கள்
கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இவை - அவர்தம் வீரதீரசாகசங்கள் பற்றியும் விபரித்துக் கூறுகின்றனவேயன்றி - போ அவலங்கள் பற்றி அலட்டிக் கொள் காலச்சூழலும் - இவைகள் எழுதப்ப சமூகக் கட்டமைப்பும் - அரசியல் முன்
அமைந்திருக்கலாம். நவீன தமிழ் இலக்கியங்களை கிருஸ்ணமூர்த்தி, சாண்டில்யன் , கருணாநிதி போன்றவர்கள் படைத்த களங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சார்ந்த தன்மைகளை விட மன்னர்க மேலோங்கி இருந்தன. ஆனால் இ (17) செங்கதிர் தை 2013

பொது நூலக மண்டபத்தில் யெ 'ஞானம்' (கலை இலக்கியச் துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்
ஆசிரியர் செங்கதிரோன் ர் ஆற்றிய தலைமையுரை :- வது இதழை வெளியிட்ட ஞானம் ழ வெளியிட்டிருப்பது சிற்றிதழ்கள் ம். அதுவும், இலங்கைத் தமிழ்ச் மாது கிரமமாக வெளிவந்த இதழ் டு. இந்தச் சாதனைகளுக்கெல்லாம் வைத்தாற்போன்று சிற்றிதழ்களின் 5படி 600 பக்கங்களுடன் இந்த இலக்கியச் சிறப்பிதழ்' ஆக நம் ஆசிரியர் Dr.தி.ஞானசேகரன் நிற்கும் இணையாசிரியர் திருமதி. பாகத்தி குப் பொறுப்பாகவுள்ள ந்திரன் அவர்களையும் மனதாரப் ரைக்கு வருகிறேன்.
யம்' என்று வரும் போது சங்க புறநானுறு' பற்றி முதலில் வீரம் இன்றைய நவீன - நாகரிகம் ந்துமா? அது போற்றுதற்குரியதா? மன்னர்களைப் புலவர்கள் பொருள் றநானூற்றுப் பாடல்களில் மக்கள் த்துச் செயங்கொண்டார் இயற்றிய றோம். இதிகாசங்களை எடுத்துக் த்தகாண்டம்' வருகிறது. மகாபாரதக்
நடந்த 'குருஷேத்திரப்போர்' யெல்லாமே மன்னர்களைப் பற்றியும் -- போர்க்களக் காட்சிகள் பற்றியும் ரினால் சாதாரண மக்கள் அடைந்த ளவேயில்லை. இவைகள் எழுந்த ட்ட நோக்கமும் - அக்காலத்துச் றைமைகளும் இதற்குக் காரணமாக
எடுத்துக் கொண்டால் 'கல்கி' கோ.வி.மணிசேகரன், கலைஞர் - சரித்திர நாவல்களிலே போர்க்
அவற்றிலேயும் மக்கள் நலன் ளின் நலம் சார்ந்த தன்மைகளே இந்திய சுதந்திரப் போராட்டத்தை

Page 20
மையமாக வைத்து ர.சு.நல்லபெரு கதையாக எழுதிய 'கல் லுக் போரிலக்கியத்திற்குப் புதிய பரிமா
ஈழத்திலே போரிலக்கியத்தைத் தட உரிமைப் போராட்டத்துடன் பொருத்த மொழியைக் காக்கவும் - மண்ை மண்ணுக்காகவும் உயிரைக் கெ
ஆனந்தன் உட்பட பல தமிழ்க் கல் கவிதைகள் படைத்தார்கள். ஒரு 5 அவர்கள்,
"என்னகவி எழு! பாவலரே!
இரு கன்னியெழிற் ற
கையிரண்
கல
செந்நெருப்பு வி
சீறியெழ
சீச்
புண்ணிருந்தாற்
நிலாவிலை
பு என்று 'படை கிளம்பப் பாடல் ப ை வேண்டுகோள் விடுக்கிறார். ஈழத்துப் இக்கவிதைகளைக் குறிப்பிடலாம். ஈழத்தமிழ் இளைஞர்களை ஆயுதப் ! ஆரம்பகால இலக்கியங்களாகக் கவி கனவு' குறுங்காவிய நூலையும், த - இலங்கை அரசாங்கத்தினால் த நாவலையும் கருதலாம். அத்தகை 150வது இதழ் மேற்கூறப்பட்ட எ போரிலக்கியச் சிறப்பிதழ்' ஆக eெ 'ஈழத்துப் போரிலக்கியம்' எனு
முதன்மைப்படுத்திய ஆயுதப் போராட் அவர்கள் தனது முன்னுரையிலேமே போராட்டம் கடந்த காலங்களில் . அவர்தன் முன்னுரையில் தொட்டுச் ெ போர் சார்ந்த கருத்து நிலைப்பாடு தளங்களிலும் நடைபெறுதல் ஆரோ. அரசியலை நேர்த்திசை வழிக்கு 8 கூறுவதாலும் அவற்றையொட்டி சிலவற்றைக் காய்தல் உவத்தல் இ என எண்ணுகிறேன்.
'18
|செங்கதிர் தை 2013

மாள் 'கல்கி' சஞ்சிகையிலே தொடர் குள் ஈரம்' நாவல் தமிழில் ணம் ஒன்றைக் கொடுத்தது.
மிழ்த்தேசிய இனத்தின் சுய நிர்ணய திப் பார்க்கையிலே, 1956க்குப் பின்னர், ணக் காக்கவும் - மொழிக்காகவும் எடுக்கவும் எழுந்து வருமாறு காசி பிஞர்கள் 'சுதந்திரன்' பத்திரிகையிலே கட்டத்திலே கவிஞர் காசி ஆனந்தன்
துகிறீர்
போலிகளாய் நக்கின்றீர்கள்! மிழணங்கு டில் விலங்குடையாள் பக்கம் ன்ணீர் கண்டும் ழிகொண்டு மறந்து விட்டீர் சீ... வானில் போலிருக்கும் னயும் காதலையும் Dனகின்றீரே!
ட'க்கும் படி தமிழ்க் கவிஞர்களுக்கு போரிலக்கியத்தின் ஊற்றுக்கண்களாக் இன்னும் சற்று விரிவாகப் பார்த்தால் போராட்டம் நோக்கிச் சிந்திக்க வைத்த ஞர் காசி ஆனந்தன் எழுதிய 'தமிழன் அருளர் எனும் அருட்பிரகாசம் எழுதிய தடை செய்யப்பட்ட - 'லங்காராணி' பதோர் பின்புலத்திலேதான் 'ஞானம்' ழுத்துக்களின் நீட்சியாய் 'ஈழத்துப் வளிவந்துள்ளது.
ம் தொடர், தமிழ்த் தேசியத்தை டம் சார்ந்தது என்று ஞானம் ஆசிரியர் ப கூறியிருப்பதாலும்; இவ்விடுதலைப் தடம் மாறிப்போன அம்சங்களையும் செல்வதாலும்; 'இப்போரின் விளைவுகள் கள் பற்றிய மதிப்பீடுகள் அனைத்துக் க்கியமானது. இதுதான் தமிழ்த் தேசிய இட்டுச் செல்லும்' என அவர் எதிர்வு
என் மனதில் பட்ட கருத்துக்கள் பன்றி இங்கு முன்வைப்பது பொருத்தம்

Page 21
குறிப்பிட்ட ஒரு காலத்தில் ஈழத்துத் இலக்கியம்' என்பது சிங்களப் பேரின மீதான தாக்குதல்களை மட்டும். எழு தமிழ் இளைஞர்களைப் போர்க்களம் பக்கச் சார்பானவையாகவே இருந்தன. புலம் பெயர் தமிழ்ச்சமூகம் உட்பட 'போர்க்கால இலக்கியம்' எனப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் - க புத்திஜீவிகள் இதைத்தான் செய்த இதைத்தான் 'புறநானூற்று வீரம்' எ புகழ்ந்தன. இத்தகைய ஒரு பக்க . சமூகத்தைத் தவறான தடத்திலேதான் வரலாறு மெய்ப்பித்திருக்கிறது. யார் பிழை? யார் சரி? என்பதற்கு ச இப்போது தேவையில்லை - ஈழத்தமி உரிமைக்கான ஆரம்ப கால அரசியல் செயற்பாடுகள் (சேர்.பொன்.இராம் தோல்வியில் முடிந்தன. அடுத்து வந்த அது எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவ போராட்டமும் தோல்வியில் முடிந்து தெரியாத காட்டில் விடப்பட்டுள்ளது. அ இல்லை; ஆயுதமும் இல்லை. இ அமையும். இராஜதந்திரப் போராட்டத்தி தலைகள் - தலைமைகள் - தான் தே களுக்கு அது இன்றில்லை. காரணம்
அறுபது வருடகாலமாக அனேக த நாற்காலிகளைக் கைப்பற்றிக் கொள் வந்தார்களே தவிர அவர்களை அறிய தனிப்பட்ட அரசியல் எதிர்காலத்திற் கொண்டிருக்கிறது. மக்களின்
அரசியல் வாதிகளின் மூலதனம் நலன்களுக்கான அரசியலும் - கட்சி இன்று இவர்களால் நடாத்தப்படுகின்ற முன்னெடுக்கப்படவில்லை. இத்தகைய எந்தப் பக்கச்சார்புமின்றி கடந்த முப்பு நிகழ்வுகளைப் பல தரப்பட்ட பார் கோட்பாட்டுத் தளங்களிலிருந்தும் படைக்கப்பட்ட படைப்புக்களை நடுநி பக்கங்களிலே தொகுத்து 'ஈழத்துப் ஈந்துள்ள Dr.தி.ஞானசேகரனையும் . பாராட்டி, எதிர்காலத்தில் ஈழத்தமிழர்க
அரசியலில் அறிவூட்டுவதற்கு ஞானத் சிறப்பிதழ்' ஆரம்பப் புள்ளியாக அபை தலைமையுரையை நிறைவு செய்கின்
(19) செங்கதிர் தை 2013

5 தமிழ்ச் சூழலில் 'போர்க்கால வாத அரசபடையின் தமிழ் மக்கள் த்தாக்கி அதன் மூலம் அப்பாவித் நோக்கி உசுப்பேற்றிவிடுகிற ஒரு அத்தகைய எழுத்துக்களைத்தான் அனைத்துத் தமிழ்த் தரப்புகளும் போற்றின; ஊக்குவித்தன. சில லாநிதிகள் உட்பட அனேக தமிழ்ப் ர்கள். தமிழ் ஊடகங்கள் கூட னத் தங்கள் பங்குக்குப் போற்றிப் ச்சார்பான எழுத்துக்கள் தமிழ்ச் இட்டுச் சென்றது என்பதை இன்று
அப்பால் - அந்த ஆராய்ச்சி இங்கு ழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கூடான நாதன், அருணாசலம் காலம்) அகிம்சைப் போராட்டமும் தோல்வி. ர்களின் காலம். இறுதியாக ஆயுதப்
ஈழத் தமிழினம் இன்று திக்குத் டுத்தகட்டப் போராட்டம் அகிம்சையும் ராஜதந்திரப் போராட்டமாத்தான் ற்ெகு மக்கள் தேவையில்லை. நல்ல நவை. துரதிஷ்டவசமாக ஈழத்தமிழர் அன்றிலிருந்து இன்றுவரை கடந்த தமிழ் அரசியல் வாதிகள், பதவி 7வதற்காக மக்களை உணர்வூட்டி வூட்டவில்லை. தனிநபர்கள் சிலரின் மகாக இன்றும் இதுதான் நடந்து அவலம் தான் இன்றைய தமிழ் என்றாகி விட் டது. தனிநபர் நலன்களுக்கான அரசியலும்தான் னவே தவிர மக்களுக்கான அரசியல் தோர் இக்கட்டான சூழ்நிலையில்தான் பது வருட கால ஆயுதப் போராட்ட வைகளிலிருந்தும் - வெவ்வேறு - கருத்து நிலைகளிலிருந்தும் தலைமை பிறழாது, அவற்றை 600
போர் இலக்கியம்' ஆக எமக்கு அவர்தம் உழைப்பையும் சிலாகித்துப் -ளை உணர்வூட்டுவதற்குப் பதிலாக தின் இப் 'போர்க்கால இலக்கியச் Dய வேண்டும் என்று அவாவி எனது
றன்.

Page 22
* எதிர்கா
---க கொம்
நிர்ச்சலமான என் வாழ்வு பற்றிய என கருகிலபடி! முன்னேற்றங்கள் : என் நம்பிக்கைப் 0 அழிக்கின்றன காலத்தில் கொடூரம் வறுமைக்கோட்டின் வழுக்கி விழுந்த 4 உலர்த்திப் பார்க்க உறுதல்ல்லை! தோள் சுமக்கும் துலர்களை விட மேலதிக பொருறா. முடக்கிப் போட்ட கடந்த காலம்
முடிந்துவிட்டது.. நிகழ்காலம் கழிகிற, எதிர்காலம் ???
செங்கதிர் தை 2013

კოატყული :
მუსრამიამბესარიტ"კი" - სურგი
" დი " ბი სი"-"არს ეუროდ ირბინიში
მეზარბი""უშეროტომანია - 2 ==კორდ ტრ." ““““ არის რეგიწევს რო 7“ „ელი.
qá .at.ნოაფი லம் - தலத்தமா?
0ორი ჟურl თო,
აპრ. რაიხადის ბაიასთან აპლიერ ლიგა :: რატი ბევრად ხართ
— — — — კ-ელენავა მითოსში
""""""""""""ტყრილი ატმოწმ-ი, გრეი
"რა ფუგერეტი — HOT"-"5".'13
"" "ტრამ"ოსერით“ “""""",“ ***უტერი““
რრრ წოო ნინო
დზ ზო!
როიდი) - რა
ტიეს მr0 რბოდ!
რ.: '2). --შვილი".ამისო,

Page 23
(வாழ்க்கைத்
06.03.2010 அன்று பவள் தாண்டியும் இன்றும் கலை இயங்கிக் கொண்டிருக்கும் முத் அவர்கள் தனது வாழ்க்கை
தலைப்பிலே இங்கே 'செங்கதி 10. எழுத்தாளர் தொடர்பு பலவகை எழுத்தாளர்கள்
மட்டக்களப்புத் தமிழ் எழுத்தாளர் சங்க பணியாற்றிய காலத்தில் பல மட்டக் இருந்தது. அமரர் ரீ.பாக்கியநாயகம், மகாலிங்கம், கவிஞர் திமிலைக்கன தங்கன், ஆ.பொன்னுத்துரை, பாலும்! (தேனாடன்) இவர்களில் பலரது இலக்கிய குறிப்பிடத்தக்கது. கவிஞர் திமிலைத் தங்கன், நவம் முதலியோர் இவ்வல்
'மலர்' சஞ்சிகை 1970ல் ஆரம்பமான நண்பர்கள் ஆகினர். கவிஞர் மகாகவி, ஹனிபா, புரட்சிக்கமால், அருள் செ சண்முகம் சிவலிங்கம், உமா வரத கொத்தன், மருதூர்க்கனி, மருது தா.தேவமதுரம், கவிதா, அண்ணல், (மலையகம்), ஜே.எம்.எம்.அப்துல் ஆழியான், வ.அ.இராசரெத்தினம், சர்வானந்தன், கருணையோகன் (செ. இஸ்ஸதீன் (வேதாந்தி), சொக்கன், ந எம்.ஏ.ரஹ்மான், நீலாவணன், யூ.எல். யோ. பெனடிக்ற் பாலன் முதலியோர் ? புதிய தலைமுலை எழுத்தாள் இவர்களில் சிலரது இலக்கிய நட்பும் சுப்பிரமணியம், எஸ்.எல்.எம்.ஹனிட ஆழியான், செ.யோகராசா, ஆரையூர் குறிப்பிடத்தக்கவர்கள். பலர் காலம் பிற்காலத்தில் கிடைத்த இலக் செங்கதிரோன் (செங்கதிர்), நவநாயக (கதிரவன்), ச.மதன் (கவிஞன்), மலர்ச்செல்வன், ஆரையூர் அருள், க. மண்டூர் அசோகா, கவிஞர் புஸ்பான
(21 செங்கதிர் தை 2013

தடம் - 10
அன்புமணி) விழாக்கண்டு அகவை எழுபத்தைந்தைத் இலக்கிய செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக த எழுத்தாளர் அன்புமணி (இரா.நாகலிங்கம்) வரலாற்றினை 'வாழ்க்கைத் தடம்' என்ற ர்' வாசகர்களுக்கு வடித்துத் தருகிறார்.
ச் செயலாளராகவும் தலைவராகவும் களப்பு எழுத்தாளர்களின் தொடர்பு கவிஞர் திமிலைத்துமிலன், திமிலை ர்ணன், கவிஞர் செ.குணரத்தினம், ாஸ்டர், நவம், என்.எஸ்.அருள்ராசா
நட்பு இன்றுவரை தொடர் வது. துமிலன். கவிஞர் செ.குணரத்தினம், கையில் குறிப்பிடத்தக்கவர்கள்.
1 பின்னர், இன்னும் பலர் இலக்கிய - அருள் சுப்பிரமணியம், எஸ்.எல்.எம். சல்வநாயகம், அ.ஸ.அப்துஸ்ஸமது, ராஜன், அன்புமுகைதீன், மருதூர்க் பர்வாணன், நல்லை அமிழ்தன், எருவில் மூர்த்தி, கு.இராமச்சந்திரன் காதர், இரா.சரஸ்வதி, செங்கை செ.யோகநாதன், எம்.ஏ.நுஃமான், யோகராசா), வே.ஐயாத்துரை, சேகு காக.பத்மநாதன், ஆரையூர் இளவல், தாவூத், கரவைகிழார், வை.அகம்மது, இவ்வகையில் குறிப்பிடத்தக்கவர்கள். பர்கள். > இன்றுவரை தொடர்கிறது. அருள் பா, உமா வரதராஜன், செங்கை
இளவல் முதலியோர் இவ்வகையில் பாகிவிட்டனர். க்கிய நண்பர்கள் பலர்
மூர்த்தி(ஆய்வார்வலர்), த.இன்பராசா ஆ.தங்கராசா, க.சபாரெத்தினம், தங்கேஸ்வரி, சுந்தரமதி வேதநாயகம், ந்தன், கவிஞர் ஆ.மு.சி.வேலழகன்,

Page 24
ஓ.கே.குணநாதன், அகளங்கன், பி. (ஜீவநதி), தி.ஞானசேகரன் (ஞானம் ஜின்னா ஷரிபுத்தீன், ரி.எல்.ஜவ்பர்கான அன்பழகன் குரூஸ், க.மகாலிங்சிவம், க.தா.செல்வராசகோபால், ரவிப்பிரியா நீலாபாலன், ராணி சீதரன், கவிஞர் - ஜீவகுமாரன்(டென்மார்க்), அன்னலட் (தகவம்), தனபாலசிங்கம் (நீங்களும் மூனாக்கானா, மலர்வேந்தன், மானா
இவர்களுள் இன்றும் நெருக்கமாகப் ப இளவல், ஆரையூர்த்தாமரை, க.சபாரெத்தினம், ஓ.கே.குணநாதன், மலர்செல்வன், ரி.எல் ஜவ்பர்கான், பி.கிருபாகரன், மலர் வேந்தன், ரவி ரோலியா), மானா மக்கீன் முதலிே
முக்கியமான சிலர் இந்த இலக்கிய நண்பர்களுள் சில அவர்களுள் முதன்மையானவர் அமர கச்சேரியிலும் நான் கல்வித்திணை அந்தக்காலத்தில் (1962 - 1992) பல் மட்/கலாசாரப் பேரவை நடவடிக் செயலாற்றினோம். அற்புதமான மன தனித்துவம். திருமலை வீதியில் இரு செல்வேன். இலக்கிய உரையாடல் | பேசிவிட்டு வெளியேறுவேன்.
மற்றொரு முக்கியமான இலக்கிய ந அவர் அடிக்கடி என் வீட்டுக்கு வருவ பற்றி உரையாடுவோம். அவரது ஆ ஒப்படைத்து என்னைப் பார்வையிடச் | அவர் வந்தாலே வீடு கலகலப்பாகிவி நிதானமானவர். ஆழமான சிந்தனைய நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் அவ நன்கு மதிக்கப்படுபவர். இப்போது சைக்கிளில் பயணம் செய்வார். மா
ஆரையூர் இளவல், சிறந்த நாடகாசிர் தயாரித்து மேடையேற்றியவர். | கலாபூசஷணம் விருது பெற்றவர். க கெளரவங்களைப் பெற்றவர். அமை தாமரை இவரது மகள் பல சிறந்த கல் ஒரு கற்பனை' என்ற கவிதைத் மூலம் வெளிவந்துள்ளது.
(22) செங்கதிர் தை 2003

கிருபாகரன் (தென்றல்), க.பரணீதரன் -), அந்தனி ஜீவா, லெ.முருகபூபதி, ன், சாந்தி முகைதீன், மருத மைந்தன்,
நிலா தமிழின்தாசன், ஆ.ஆறுமுகம், - முகில் வண்ணன், சு.ஸ்ரீஸ்கந்தராசா, அனலக்தர், கவிஞர் ஏறாவூர் தாஹிர், சுமி, ராஜதுரை, வசந்தி தயாபரன் 5 எழுதலாம்), ஆரையூர்த்தாமரை, மக்கீன், டொமினிக் ஜீவா முதலியோர்.
ர், கன், சுஸ்ரீ ஆறுமுகன்
ழகுபவர்கள் மூனாக்கானா, ஆரையூர் க.தங்கேஸ்வரி, செங்கதிரோன், நா. நவநாயக மூர்த்தி, ஆ.தங்கராசா, பூ - மு.சி.வேலழகன், சாந்தி முகைதீன், ப்பிரியா, சு.ஸ்ரீஸ்கந்தராசா (அவுஸ்தி
யார்.
லர் முக்கியத்துவம் பெறுகின்றனர். ர் ரீ.பாக்கியநாயகம் அவர்கள். அவர் க்களத்திலும் கடமை ஆற்றினோம். லவருடங்கள் ஒன்றாகப் பழகினோம். கைகள் பலவற்றில் இணைந்து தெர். அமைதியான போக்கு இவரது ந்த அவரது வீட்டுக்கு நான் அடிக்கடி தொடரும். நேரம் போவது தெரியாமல்
ண்பர் கவிஞர் மூனாக்கானா. இன்றும் பார். ஏகப்பட்ட இலக்கிய விஷயங்கள் க்கங்களை அவ்வப்போது என்னிடம் சொல்வார். சிறந்த நகைச்சுவையினர். டும். நிறையப்பேசுவார். சாந்தமானவர். புடையவர். மண்முனைப் பிரதேசத்தில் ர் முக்கிய இடம்பெறுவார். ஊருக்குள்
அவருக்கு வயது 88. ஆனாலும் ர்க்கட் சென்று வருவார்.
யர். 80 நாடகங்களுக்குமேல் எழுதித் பல பாராட்டுக்களைப் பெற்றவர். கடந்த டிசம்பர் மாதம் (2011) மூன்று தியான போக்குடையவர். ஆரையூர்த் விதைகளை எழுதியவர். 'விற்பனைக்கு தொகுதி புரவலர் புத்தகப் பூங்கா

Page 25
செல்வி க.தங்கேஸ்வரி பலவருடங்க இணைந்து செயற்படுபவர். 2004ல் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு முதல் பட்டதாரி. களனிப் பல்கலை சிறப்புப்பட்டம் பெற்றவர். 2011 முதல் ப தேசிய இணைப்பாளராகச் செயற் கட்டுரைகளை எழுதியவர். இன்னு ஆய்வுக்கட்டுரைகள் 'கலைக்கேசரி' | பல மாநாடுகளில் ஆய்வுக்கட்டுரை பயணம் செய்தவர். இதுவரை ஆறு - 'விபுலானந்தர் தொல்லியல் 'மாகோன்வரலாறு', 'மட்டக்களப்புக் க
வரலாறு', 'கிழக்கிலங்கை வழிபாட்டு கவிஞர் செங்கதிரோன் 'செங்கதிர்' முன்பு கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இலக்கியத்துறையில் ஆழ்ந்த அறிக சந்தித்து இலக்கிய சர்ச்சை நடத்தும் கண்ணகி கலை இலக்கிய விழா என் நடத்தியவர். கவிஞர் செ.குணரத்தினம் அடிக்கடி துறையில் கவிதை, கட்டுரை, சிறுக
ஆக்கங்களை வெளியிட்டவர். பல்வேற நடாத்திய நாவல் போட்டியில் 'து
முதற்பரிசு பெற்றவர். வாழைச்சேனை ஓய்வு பெற்றவர். சைவப்புலவர் எஸ்.தில்லைநாதன் ஓய் மண்டூரைச் சேர்ந்தவர். நான் க
அதிபராகக் கடமையாற்றிய காலத் பிற்காலத்தில் கொழும்பு விவேகானந் கடமையாற்றி நற்பெயர் பெற்றவர். சென்றால் இவருடன் தங்குவது வழ இலக்கியம், இலக்கணம்', 'மட்டக்கள் நூல்களை ஆக்கியவர். இந்நூலு மையப்பரிசு பெற்றவர். தற்போது கல் உபதலைவர்களில் ஒருவர். இவரது இணைந்து செயற்பட்டுள்ளேன்.
கவிஞர் ஆமு.சி.வேலழகன் படிக்காத கலந்தவர். சிறுகதை, நாவல், கல் நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் தல் பரிசு பெற்றவர். அமைதி, அடக்கம், ஆ சகல நடவடிக்கைகளிலும் ஊடுருவி மையத்தின் வலதுகரமாக நின்று வழங்குபவர். கூத்துக்கலையில் ஆர் கமாலுடன் மிகுந்த நெருக்கம் கொம் இலக்கிய வாழ்விலும் உடன் நின்று
23 செங்கதிராக 200 ,

ளாக இலக்கிய நடவடிக்கைகளில் ) மட்டக்களப்பின் முதல் பெண் செய்யப்பட்டவர். கன்னன்குடாவின் க்கழகத்தில் தொல்லியல்துறையில் ாரம்பரியக் கைத்தொழில் அமைச்சின் படுபவர். ஏராளமான வரலாற்றுக் ம் ஒவ்வொரு மாதமும் அவரது மாதச் சஞ்சிகையில் வெளிவருகிறது.
வாசித்தவர். பல நாடுகளுக்குப் நூல்கள் வெளிவந்துள்ளன. அவை , 'குளக்கோட்டன் தரிசனம்', லைவளம்', 'கிழக்கிலங்கைப் பூர்வீக தப் பாரம்பரியங்கள்' என்பனவாகும்.
மாத சஞ்சிகையை வெளியிடுபவர். ) 'ஓலை' ஆசிரியராக இருந்தவர். வு உள்ளவர். அடிக்கடி இருவரும் வாம். அண்மையில் மட்டக்களப்பில் னும் இருநாள் இலக்கிய மாநாட்டை
என்னைச் சந்திப்பவர். இலக்கியத் தை, நாவல் எனப்பல துறைகளிலும் 1 பரிசுகளைப் பெற்றவர். 'சுபமங்களா' ன்ப அலைகள்' என்ற நாவலுக்கு T காகித ஆலையில் கடமை ஆற்றி
வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர். ளுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க இதிலிருந்து தொடர்பு கொண்டவர். த மகாவித்தியாலயத்தில் அதிபராகக் இக்காலப்பகுதியில் நான் கொழும்பு ஐக்கம். 'சைவமும் நாமும்', 'தமிழ் ப்பு ஆலயங்களும் இந்துப்பண்பாடும்' புக்காக எழுத்தாளர் ஊக்குவிப்பு லடியில் வசிக்கிறார். மட்/தமிழ்ச்சங்க நூல்வெளியீட்டுப் பணியில் நான்
மேதை. திருக்குறளுடன் இரண்டறக் விதை என இதுவரை பதினைந்து எது நாவலுக்காகச் சாகித்திய மண்டலப் ழம் கொண்டவர். மப்தமிழ்ச்சங்கத்தின் நிற்பவர். எழுத்தாளர் ஊக்குவிப்பு ஓ.கே.குணநாதனுக்கு ஒத்துழைப்பு ரவம் கொண்டவர். கவிஞர் புரட்சிக் ன்டவர். எனது தனிப்பட்ட வாழ்விலும் உதவுபவர். 'இலக்கியத்தின் அரசி

Page 26
கவிதை' என்ற தலைப்பில் 'தென் கட்டுரை மூலம் தனது யாப்பியல் 'மலர் வேந்தன்' இணையாசிரிய வருடங்களுக்கு மேலாகத் 'தொன நடாத்தி வருபவர். மட்டக்களப்பு இணைந்தவர். 'தொண்டன்' 40 நடாத்தியவர். மட்/ஆயரகத்துடன் சுவாம்பிள்ளையுடனும் நெருக்கமா. என்னிடம் குசலம் விசாரிப்பவர். . ஓ.கே.குணநாதன், மட்டக்களப்பில் நிறுவி, ஆண்டுதோறும் பரிசளிப்பு இட்ட விளக்காக இருக்கும் பல வெளியிட்டவர். எழுத்தாளர் ஊக்கு 45 நூல்களை வெளியிட்டவர். சிறு நூல்களுக்காக தேசியமட்டப்பரி உத்தியோகத்தர். வவுனியாவில் கட் பணிகளைப் புரிந்து நற்பெயர் ெ நெருங்கிய நண்பன் மட்டக்கள் நடத்தியவர். உயர்மட்ட இலக்கிய கொண்டவர். கொழும்புத் தமிழ்ச் . கொண்டவர்.
நவம் - பிரபல முன்னோடி எழுத்தாள் போட்டியில் தனது 'நந்தாவதி' ச 'அழகுசுடும்', 'நிழல்மனிதன்', 'வார் இனப்பிரச்சினை காரணமாக இடம் ஊர் திரும்பியுள்ளார். பாலுமகே சுந்தரராஜன் முதலியோரின் நெரு சினிமாத்துறைப் பிரமுகர்களுடனும் அன்று முதல் இன்றுவரை என்னும்
வே.அருணாசலம் யாழ்ப்பாணத்தைக் கடமை ஆற்றி ஓய்வு பெற்றவர். தற் தொலைபேசியில் தொடர்பு கொள் சென்ற போது "Royal Hospital' க்கு நான் மட்/கல்வித்திணைக்களத்தில் கிளையில் இலிகிதராகச் சேர்ந்த ஆலயத்துக்குச் செல்ல வேண்டும் மாலை, தனது அறையில் எனது பிள்ளையார் ஆலயத்துக்கு அழைத்து போது 'திருவாசகம்' என்ற பாரிய | சமய பக்தர். சமய நூல்களில் பய
தா.தேவமதுரம் யாழ்ப்பாணத்தைச் களத்தில், சம்பளக்கிளையில் என் 24 செங்கதிர் தை 20

ரறல்' சஞ்சிகையில் எழுதும் தொடர்
அறிவை வெளிப்படுத்தியவர்.
பர், 'தொண்டன்' . கடந்த நாற்பது ஏடன்' மாத சஞ்சிகையைச் சிறப்பாக கிறிஸ்தவ இலக்கியப் பேரவையுடன் ஆண்டு பூர்த்தி விழாவைச் சிறப்பாக அம், அதி வண ஆயர் கிங்ஸ்லி ன தொடர்பு கொண்டவர். அடிக்கடி அமைதியான போக்குடையவர்.
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தை | விழா நடாத்திவருபவர். குடத்தில் ருடைய ஆக்கங்களை நூல்களாக தவிப்பு மையத்தின் மூலம் இதுவரை அவர் இலக்கிச் செம்மல். தனது பல சு பெற்றவர். இளைஞர் சேவை மை ஆற்றிய காலத்தில் பல இலக்கியப் பெற்றவர். தமிழறிஞர் அகளங்கனின் ப்பில் பல இலக்கிய விழாக்களை வாதிகளுடன் நெருக்கமான தொடர்பு சங்கத்துடன் நெருக்கமான தொடர்பு
எர். கல்கி நடத்திய ஈழத்துச் சிறுகதைப் சிறுகதைக்கு முதற் பரிசு பெற்றவர். ரிசுகள்' முதலிய நூல்களின் ஆசிரியர். பெயர்ந்து இந்தியா சென்று, இப்போது ந்திரா, கவிஞர் வைரமுத்து அமரர் ங்கிய நண்பர். சினிமாத்துறையுடனும்
நெருங்கிய தொடர்பு கொண்டவர். ன் கடிதத் தொடர்பு வைத்திருப்பவர். F சேர்ந்தவர். நீதிமன்றப் பதிவாளராகக் சமயம் கொழும்பில் வதிபவர். அடிக்கடி வார். நான் சுகயீனமாகக் கொழும்பு 5 வந்து சகல உதவிகளும் செய்தவர். கடமையாற்றியபோது எனது சம்பளக் ர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 5 என வற்புறுத்தி வெள்ளிக்கிழமை நு உடைமாற்றி மட்/ஆனைப்பந்திப் ந்துச் சென்றவர். எனது திருமணத்தின் நூலை அன்பளிப்புச் செய்தவர். சிறந்த பக்தி கொண்டவர்.
: சேர்ந்தவர். மட்/கல்வித் திணைக் னுடன் வேலை செய்தவர். என்னிடம்

Page 27
மிகுந்த பக்தி கொண்டவர். யாழ்ப்பு அமரராகும்வரை கடிதத்தொடர்பைப் பே அழைப்பார். தான் காலமாவதற்கு மட்டக்களப்புக்கு வந்து என்னுடன் தங். சென்ற கொஞ்சக்காலத்தில் இருத
அமரத்துவம் அடைந்தார். மிகுந்த பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள் மீது சிறந்த கவிஞர். நல்லூர் பிரதேச ெ கெளரவிக்கப்பட்டவர். எழுத்தாளர் ெ பெற்றவர். தான் கலந்துகொள்ளும் மதிக்கப்பட்டவர். இவரைப்பற்றிய எனது பிரசுரமானது. எனக்கு ஏதாவது ெ பாராட்டுக்கடிதம் அனுப்புவார். அவ்வா கிடைத்தால் அதையும் எனக்கு அறி அவரது மூத்தமகன் (வங்கி உத்தியோ கொள்வார். அவரது 31ம் நாள் அ வெளியிட்டவர். டானியல் மாஸ்டர் - இவர் கோமாரி திருமணம் செய்தவர். கவிஞர் ராஜபா மத்திய கல்லூரியில் விடுதியில் தங்கி - விட்டதும், நான் கல்வித்திணைக்கள் இ ஆசிரியர் ஆனார். மீண்டும் எங்கள் அம்பாரை கல்வித்திணைக்களத்துக்கு அம்பாரை மகாவித்தியாலயத்தில் தமிழ் மீண்டும் இணைந்து கொண்டோம். இருவரும் இணைந்து அம்பாரை சிலவேளைகளில் சேர்ந்து படம் பார்ப் திரும்புவோம். அவர் அவரது விடுதிக் விடுதிக்குச் செல்வேன். இக்கால கட்டத் திருமணமானது. அவரது மாமனார் கிர கொண்டவர். இலங்கை வானொலிக் எடுத்துச் சென்றவர். 'சீசகன் வதை அவரது அன்புமனைவி கடந்த சுனாமிய கூடக்கிடைக்கவில்லை. தற்போது - தங்கியுள்ளார். இடைக்கிடை கோமா
இலக்கியத்துறையில் சம்மந்தப்ப நெருக்கமாகப் பழகியுள்ளனர். கல்லடி சுவாமி ஜீவனானந்தா என்னுடன் நட்பு மிஷனுக்குச் செல்வேன். மிஷன் வைப் கலந்து கொள்வேன். இந்தியாவில் சுவாமிகளுக்கு வர வேற்பு ஊர் கொண்டுள்ளேன். மட்டக்களப்பில் ம எழுப்பியவர் இவரே. கல்லடி இ.கி.மி இல்லம் மற்றும் காரைதீவில் சாரதா விவேகானந்தபுரம் (குடியிருப்பு), உ6
|செங்கதிர் தை 2013

பாணம் சென்ற பின்னரும் தான் பணியவர். 'குருஜீ' என்றே என்னை
முன்னர் தன் மனைவியுடன் கியிருந்தார். மீண்டும் யாழ்ப்பாணம் ய நோயினால் பாதிக்கப்பட்டு சமய பக்தி கொண்டவர். தனது பாராயண நூல்களை இயற்றியவர். சயலக கலாசார பேரவையினால் சங்கையாழியானின் நன்மதிப்பைப் இலக்கிய நிகழ்வுகளில் நன்கு து கட்டுரை ஒன்று 'வீரகேசரியில்' களரவம் கிடைத்தால் உடனே றே அவருக்கு ஏதாவது கெளரவம் விப்பார். அவர் மறைவுக்குப் பின் கத்தர்) என்னுடன் கடிதத் தொடர்பு ஞ்சலியில் சிறந்த அஞ்சலி மலர்
யச் சேர்ந்தவர். குறுமன்வெளியில் ரதியின் சகலர். மட்/காத்தான்குடி ஒன்றாகப் பழகினோம். கல்லூரியை இலிகிதரானேன். அவர் பயிற்றப்பட்ட நக்கிடையே ஒரு சந்திப்பு. நான்
இடம்மாறிச் சென்றபோது அவர் 2 ஆசிரியராகக் கடமை ஆற்றினார். ஒவ்வொருநாளும் பின்னேரம் நாம் நகருக்கு நடந்து செல்வோம். போம். மீண்டும் கால்நடையாகவே -குச் செல்வார். நான் எங்ளுடைய இதில் குறுமன்வெளியில் அவருக்குத் ரமியக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு -குப் பல கிராமியக் கலைகளை ' கூத்து நூலை வெளியிட்டவர். பில் நீரில் மூழ்கி இறந்தார். பிரேதம் கல்லடியில் அவரது மகளுடன் 7 செல்வார்.
டாத வேறுசிலரும் என்னுடன் ஸ்ரீராமக்கிருஷ்ண மிஷன் தலைவர் றவுடன் பழகுவார். நான் அடிக்கடி வங்கள் ஒவ்வொன்றிலும் தவறாமல் மிருந்து மட்டக்களப்புக்கு வரும் வலம் நடந் துவதிலும் பங் கு ரோமக்கிருஷ்ண மிஷனைக் கட்டி சிறுவர் இல்லம், சாரதா மகளிர் மகளிர் இல்லம், நாவற்குடாவில் எனிச்சை நெல்வயல், சுனாமியால்

Page 28
பாதிக்கப்பட்ட பலருக்கு மாடிவீடு ( அருமையான ஆங்கிலத்தில் கடிதங்கள் நூற்றாண்டு விழாச்சபையின் போஷக் சுவாமி விபுலானந்த நூற்றாண்டு 1 தியாகராசா பணியாற்றினார். எங்கள் மிஷன் நூலக மண்டபத்திலேயே . 2006ல் சமாதியடைந்தார். அந்த நி. ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. ஒரு
சுவாமி ஜீவனானந்தாவைப் பே கொண்டிருந்தவர் அதிவண. ஆயர் க செல்வி க.தங்கேஸ்வரியும் அவரு காலில் வீழ்ந்து வணங்கி ஆசீர்வாத
அவர் எங்களுடன் உரையாடுவார். பதவி ஏற்புத் தொடர்பாக செயின்ட்ே கொட்டில் அமைத்து பிரமாண்டமான நாட்கள் தொடர்ந்த நடந்த இம்மா அருட்தந்தையரும், அருட்சகோதரரு மாநாட்டிலும் நான் ஒவ்வொரு நாடு இவ்வாறு ஆயருடன் எனக்கிருந்த தந்தையரும் அருட்சகோதரரும் 6 அப்படிப்பழகியவர்களுள் என்னிடம் ெ அருட்சகோதரர் S.A.I மத்தியூ ஆம் நாங்கள் கலந்து கொண்டோம். அ
அவர் எனக்கு ஒரு பிரதி அன்பளிப்
எழுத்தாளர் அல்லாது என்னுடன் ம இங்கு குறிப்பிடவேண்டும். ஒருவர் இளைப்பாறிய பின்னரும் மட்டக்களப்பு மற்றவர் கணக்காளர் ஏ.கெங்காத புரிந்தபின் திருகோணமலை கல்வி சென்றார். நான் உதவி அரசாங்க . இருந்து திருகோணமலை உள மாற்றினார்கள். அப்போது கெங்க திணைக்கள் விடுதிக்கே நானும் ெ அங்கு தங்கியிருந்தேன். அப்பே வெளியிடுவதற்காக ரூ.10.000/= அன் நான் எனது முதல் சிறுகதைத் மட்டக்களப்பில் வெளியிட்டேன்.
எங்கள் விடுதிக்குப் பக்கத்திலேயே சிங்கத்தின் விடுதியும் இருந்தது. அ உறவாடுவோம். மிக முக்கியமான ஒ பனங்காடு ஆய்வார்வலர் நா. நவ வெளியிட்ட 'பழந்தமிழர் நடுகல் ப இலக்கிய வட்டம்) நாங்கள் மட்டக்க விழா நடத்தினோம். 26 செங்கதிர் தை 20

முதலியவற்றை அமைத்தவர் இவரே; களை எழுதுவார். சுவாமி விபுலானந்த கராக இருந்து அதை வழிநடத்தினார். விழாச்சபையின் தலைவராக அமரர் செயற்குழுக் கூட்டம் ஸ்ரீராமக்கிருஷ்ண நடைபெறும். சுவாமி ஜீவனானந்தா கழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தையே தவாரம் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.
பாலவே என்னிடம் நன் மதிப்புக் ங்ெஸி சுவாம்பிள்ளை ஆவார். நானும் டெய ஆயர் இல்லத்துக்குச் சென்று நம் பெறுவோம். மிகுந்த நட்புறவுடன் சிலவருடங்களுக்கு முன் புதிய ஆயர் மரி சேர்ச் முன்பாகப் பிரமாண்டமான ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மூன்று நாட்டில் வெளியூர்களிலிருந்து பல ம் வந்து கலந்து கொண்டனர். அந்த ளும் தவறாது கலந்து கொண்டேன். 5 நெருக்கத்தால் பல்வேறு அருட் என்னுடன் நெருக்கமாகப் பழகினர். பருமதிப்பு வைத்திருந்தவர் கல்முனை வார். பல இலக்கியக் கூட்டங்களில் வர் வெளியிட்ட ஒவ்வொரு நூலிலும் பபுச் செய்துள்ளார்.
திப்பு வைத்திருந்த இருவரைப் பற்றி கணக்காளர் இராமலிங்கம். அவர் பில் தங்கியிருந்து பின்னர் அமரரானார். ரம்பிள்ளை, மட்டக்களப்பில் கடமை த் திணைக்களத்துக்கு இடம்மாறிச் அதிபரானபின் என்னை மட்.கச்சேரியில் Tளுராட்சித் திணைக்களத்துக்கு காதரம்பிள்ள தங்கியிருந்த கல்வித் சன்றேன். சுமார் மூன்று வருடங்கள் பாது அவர் எனது நூல் ஒன்றை பளிப்புச் செய்தார். அதைக் கொண்டு தொகுதியான 'இல்லத்தரசி'யை
கலாசாரப் பணிப்பாளர் எதிர்மன்ன அதனால் நாங்கள் அடிக்கடி சந்தித்து ஒரு இலக்கிய நண்பர் அக்கரைப்பற்று நாயகமூர்த்தி ஆவார். இறுதியாக ண்பாடு' என்ற நூலுக்கு (செங்கதிர் ளப்பு நூலக மண்டபத்தில் வெளியீட்டு
(தொடரும்.........)

Page 29
மட்டக்களம்
மண்வாசனை
பட்டியல் மட்டக்களப்பு ம வெருகல் ஆற்றை கிழக்கே வங்காக ஊவாமலைக்கு கொண்ட நிலப்பர் மாவட்டத்தையும் உள்ளடக்கிய |
இப்பிரதேசத்திற் வழங்கி வரக்கூடிய வட்டார வழ உள் ளன. அவை படைப்பில் எழுத்தாளர்களால் எடுத்தாளப்படுகி சொற்களை செங்கதிர்' வாசகர்கள் தொடர்ந்து தொகுத்துத் தருகிற வடகிழக்கு மாகாண பண் பாப் பணிப்பாளருமான திரு.செ. எதிர்ம 166. கெளிதல் - ஒருக்களித் 167. பிலபில - விடியச்சாமம் 168. வாலாயம் - பழக்கம், 169. சோப்பிளாங்கி - இயல 170. சோணங்கி - கோமாளி 171. உழுந்து - விழுந்து (வ 172. கழுத்தறுத்தல் - கைவி 173. கால்வாருதல் - ஏமாற்ற 174. நக்கப்புறக்கி - கெட்டவு 175. எலுக - மீன்பிடிக்க கை 176. விட்டுப்புடிச்சி - விட்டுக் 177. தொப்பட்டம் - நன்றாக 178. உணத்தல் - துடைத்தா 179. மிரளல் - பயங்கலந்த 180. கெஞ்சல் - மன்றாடல் (27) செங்கதிர் தை 2003

ப்பு மாநில
ச் சொற்கள் - XII ாநிலம் எனப்படுவது வடக்கே பும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் ா விரிகுடாக்கடலையும் மேற்கே ன்றுகளையும் எல்லைகளாகக் ப்பாகும். தற்போது மட்டக்களப்பு > அம்பாரை மாவட்டத்தையும் பிரதேசம் எனக் கொள்ளலாம். கன இப்பிரதேசத்தில் மட்டுமே க்குத் தமிழ்ச்சொற்கள் ஏராளம் க்கியங்களிலும் இப் பிரதேச ன்றன. அத்தகைய மண்வாசனைச் நக்காக இப்பகுதியில் மாதாமாதம் றார் எழுத்தாளரும் முன்னாள் டலுவல்கள் திணைக்களப் மன்னசிங்கம் அவர்கள்.
துப் படுத்தல், சாய்தல்
(பில பிலவென விடிதல்) வழக்கம் தேவன், ஏலாதவன்
விழல்) தங்கம்
டல் மல் பன் வக்கும் கூடு (ஓலைக்கூடு)
கொடுத்தல் நனைதல்
செயல்.

Page 30
கலாபூஷண அரச கலாபூஷண விருது பெற்ற கிழம் மட்டக்களப்பு மாவட்டம்:- திரு. செல்லத்தம்பி எதிர்மன்னசிங்கம் திரு. சதாசிவம் மகாலிங்கம் திரு.இரத்தினம் கோபாலபிள்ளை செல்வி. கதிர்காமன் தங்கேஸ்வரி திரு. செல்லையா துரையப்பா திரு கந்தையா சோமசுந்தரம் திருமதி உஷாதேவி கனகசுந்தரம் திரு. ஐயம்பிள்ளை சிவசுந்தரம் ஜனாப். ஏ.எம்.முஸ்தபா ஜனாப். எஸ்.எம்.தாவூத் லெவ்வை ஜனாப். எஸ்.ஏ.மீராசாஹிபு ஜனாப். ஏ.எல்.வெள்ளத்தம்பி ஜனாப். ஏ.எல்.ஏ.முகம்மது இபுறாஹிம்
திருகோணமலை மாட்டம்:- திரு தம்பு சிவசுப்பிரமணியம் திருமதி சாரதாதேவிஸ்ரீஸ்கந்தராசா ஜனாப்.எம்.எம்.அலி அக்பர்
அம்பாறை மாவட்டம்:- திருமதி யோக பாக்கியம் யோகேந்திரன் திரு. சீனித்தம்பி மாணிக்கவாசகம் திரு. கணபதிப்பிள்ளை பாக்கியராசா ஜனாப். மீராலெவ்வை அப்துல்கபூர் ஜனாப்.இஸ்மாயில் யாசீன்பாவா ஜனாப்.யு.எல்.எம்.முஸ்தபா
அல்ஹாஹ் கே.எல். அஸனார் ஜனாபா. மைமுனா செய்னுலாப்தீன் மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா ஜனாப்.எம்.எஸ். மீரா சாஹிபு ஜனாப். எம்.ஐ.எம்.எம்.அப்துல் றஊப் ஜனாப்.எஸ்.அப்துல் ஜலீல் இம்முறை 183 சிங்களக் கலைஞர்கள் முஸ்லிம் கலைஞர்களுக்கும் கலாபூஷ. மாகாணத்தைச் சேர்ந்த 28 கலை பெற்றுள்ளார்கள். இவ்விருது வழங்கும் டி சில்வா கலையரங்க மண்டபத்தில் நான்
(28 எசங்கதிர் த 20

விருது விழா - 2012 க்கு மாகாணக் கலைஞர்கள்
I I I II II II I II |
இ WHituthik 14 மீMMAA
இலக்கியத்துறை இலக்கியத்துறை இலக்கியத்துறை இலக்கியத்துறை யோகக் கலை நாட்டுக்கூத்து கரகாட்டம்) நடனம் நாடகம் இசைத்துறை நாடகம் நாடகம் களிகம்பு ஓவியம்
| I |
இலக்கியம் நடனம் இலக்கியம்
இலக்கியம் இலக்கியம், நாடகம் இலக்கியம் இசை கிராமியக்கலை நாடகத்துறை கோலாட்டம், பொல்லடி இலக்கியம் இலக்கியம் கிராமியக்கலை
நாடகம்
ஓவியத்துறை தக்கும் 60 தமிழ் கலைஞர்களுக்கும் 25 ண விருது வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு ஞர்கள் கலாபூஷணம் விருதினைப் விழா 15.12.2012 அன்று கொழும்பு ஜோன் டைபெற்றது
தகவல்:- தம்பு சிவா
1 1 1 1 1 1 1 1 1 1

Page 31
வாகரைவாணன் எழுதும்...
'வீரகா பாயிரம்:-
ஆயிரம் எண்ணத்தோடு
அழிவிலா ஆசையே! தாய்த் தமிழ் உணர்வினோ
தாயகப் பற்றினோடு ஆய்ந்த நல் அறிவினோடு
அருந்தமிழ்ச் சொற்க பாயிரம் பாடலானேன்
பனுவலின் மகுடமா.
வன்னியன் ஆவான் அந்த
வணங்கிடா முடியே திண்ணியன் அவனை நானா
தீந் தமிழ்க் கவிதை எண்ணிய எண்ணந் தன்னை
இனி தென நிறைவு புண்ணியன் இறைவா நீயும்
போற்றிடும் அருளை
வயிரமும் முத்தும் அந்த
வன்னியன் முடியின் உயரவே அமர்ந்து கொண்டு
ஒளியினை அள்ளிக் உயிரது துரும்பே ஆகும்
உரிமையின் முன்னா மயிரது சிலிர்க்கச் செய்யும்
மன்னனைப் பாடலா
நாடிது சொந்தமாகும்
நம்மவர் பூமியாகும் தேடரும் செல்வந்தன்னைத்
தின்று நாம் பிழைக் ஈடில்லா வார்த்தையாகும்
இயம்பிய மன்னன் பாட நான் ஆசையுற்றேன்
பனங்காமம் வாழ்க
(29 செங்கதிர் தை 2013

வியம்'
படு
களோடு
ான் தன்னை
ரம்
. செய்தேன்
செய்ய
பத் தாராய்!
1 மீது
கொட்டும்
ம் என்பான்
[னேன்.
111 |
க்கலாமோ?
--
தன்னை
- II
மாதோ!

Page 32
தமிழ்த் தாய் வணக்கம் தாயே என் தமிழே
தாள் தன்னில் வீழ்ந்தேன் ஆய கலைக் கெல்லாம்
அரசி நீ அதனால் நீயே என் எழுத்தை
நிலை பெறச் செய்வாய் தூய உன் பெயரைத்
துதித்து நான் வாழ்வேன்! தமிழ் நிலம் காக்கத்
தனைத் தந்த வீரன் உமிழ்ந்து பகை மீது
உருக் கொண்ட தீரன் கமழுமவன் வாழ்வு
கவிதைச் சரமாகும் நம் தென்று ஏற்பாய் |
நான் உன்னைத் தொழுதேன்!
தன்னோடு வாழத்
தன்னினம் சிறக்கத் மண்ணோடு போனான்
மாவீரன் அவனைக் கண்ணோடு வைத்தேன்
காவியம் செய்தேன் பொன்னேடு என்று
போற்றி நீ அருள்வாய்!
எந்தையும் தாயும் ஈழம் எனும் பெயரோடு
இணையில்லாச் சிறப்பினோடு நாளும் ஒரு எழிலோடு
நான்கு நில வளத்தோடு சூழும் ஒரு கடலோடு
சுகமான அமைவோடு ஆளும் ஒரு அரசோடு
அரியணையில் தமிழோடு தேசமது ஒளிரும்
தெய்வமென மன்னன் பாசமதைப் பொழியும்
பண்பு மிகு குடிகள் தாசர் என யாரும்
தமிழ் மண்ணில் இல்லை வாசம் என வாழ்க்கை
வரலாறு சொல்லும்!
(30) செங்கதிர் தை 2013

தகம் நீண்ட நெடுங்காலம்
நிகரில்லாத் தமிழர் ஆண்ட தொரு தேசம்
அதை எண்ணும் போது மூண்டு வரும் களிப்பு
முடிந்ததோர் கதையோ? மீண்டும் ஒரு காலம்
மின்னல் என எழுமோ?
எந்தை என் தாயும்
இனிய தமிழ் உறவும் அந்த நாள் இங்கே
அழகு தமிழ்ப் பேசி பந்தமுடன் வாழ்ந்தார்
பரம்பரையாம் நமக்கு இந்த மண் ஈந்தார்
இதையிழக்கலாமோ?
முற்றமதில் அமர்ந்து
முழுநிலவில் திளைத்து சுற்றமெல்லாம் கலந்து
சொந்த தம் மண்ணின் பெற்றியது பேசி
வே பிரிய தம் மொழியில் கற்ற தேன் பாடல்
காதினிக்க இசைப்பார்!
பாடல் அது கேட்டு
பாலர் கண் துயில்வார் காடுகளில் புலியும்
கண்ணுறக்கம் கொள்ளும் நாடு எல்லாம் இந்த
நல்லிசையில் மூழ்கும். ஈடு இலா இன்பம்
இவை மட்டுமாமோ?
தந்தை கோல் தாங்கி
தனியரசு செய்த சொந்த நம் பூமி
சுகமாக வாழ்ந்தோம் முந்து தமிழ் எங்கள்
மூச்சு என இயங்கும் அந்த மிலாப் பெருமை
அதைக் கூறல் எளிதோ?

Page 33
காற்று வெளி தன்னில்
கை கோத்து நடந்தோம் ஆற்று வெளி மீது
அலை போலப் புரண்டோம் சேற்று வயல் எல்லாம்
சேல் போலக் குதித்தோம் ஊற்று நீர் பருகி
உற்சாகம் அடைந்தோம்!
நேற்று வரை இந்த
நிலம் எங்கள் உடைமை வேற்றவர்கள் வந்தார்
வேடமது பூண்டு. கூற்றம் என ஆனார்
குடிலதையும் இழந்தோம் மாற்றம் அது வருமோ
மண் கிடைக்குமாமோ!
அந்நியராம் அந்த
ஜரோப்பியர் வரவால்! தன்னரசை இழந்தோம்
தமிழன் எனும் சிறப்பு மின்னலென மறையும்
மேலும் பல சதியால் பின் தள்ளப்பட்டோம்
பிறந்த மண் புலம்பும்
கனவு பல கண்டு
களித்து விளையாடி மனம் போல இந்த
மண் ணெல்லாம் திரிந்தோம் தினம் எங்கள் வாழ்க்கை
திருவிழா வாகும் இனம் என்னும் உணர்வு
இரத்தத் தோடிருக்கும்!
நாளையது புலரும்
நம்பிக்கை கொண்டோம் பூளை எனத் துன்பம்
போகும் நாம் அறிவோம் வேளை நீ வருவாய்
மீட்டெம்மை எடுப்பாய் வாழை என எங்கள்
வம்சமது வாழும்! (31) செங்கதிர் லத 20

வணங்கா மண் வன்னி எனச் சொல்வார்
வணங்கா மண் அதுவாம் முன்னம் அதன் மறத்தால்
முகிழ்த்த பெயர் என்பார் எண்ணியவை எல்லாம்
இனிதுஎனச் செய்யும் திண்ணியதோர் பூமி
தேவுலகும் வணங்கும்
அந்நியர்கள் யார்க்கும்
அடங்கா மண் அன்று தன்னரசு செய்து
தலை நிமிர்ந்து நிற்கும் இன்னல் எது வரினும்
இமய மெனத் தாங்கும் மண்ணரசுக் கெல்லாம்
மகுட மெனத் திகழும்.
இந்நாட்டைப் போல
இன்னுமொரு நாடு அந்நாளில் இல்லை
அடி பணியா மக்கள் மண்ணதன் தன்மை
மாறவில்லை இன்றும் கண்ணதன் முன்னே
காட்சியது சொல்லும்
வீரம் அதன் சொத்து
விலை போதல் இல்லை ஈரம் அதன் நெஞ்சில்
என்றென்றும் இருக்கும் சோரமது போவார்
தூக்கியது வீசும் வாரமது காட்டி
வழங்குமொரு தீர்ப்பு காடெல்லாம் வலிய
காவல் அரண் ஆகும் ஊடுருவிச் செல்ல
ஒளி தானும் அஞ்சும் வீடு என விளங்கும்
விலங்கெல்லாம் உலவும் வாடு மொரு விருட்சம்
வனமதிலே இல்லை

Page 34
கோடு எல்லாம் அந்தக்
கொடி ஒன்றே பறக்கும் சிறு ஓடும் கரு மேகம்
ஒளி நிலாத் தானும் ஆடும் கொடிக் குள்ளே
அகப்பட்டுக் கொள்ளும் ஈடு இலாக் காட்சி
இது போலும் உண்டோ?
வழிந்தோடும் தண்ணீர்
வாய்க்கால் குளமெல்லாம் குளிர்ந்தோடும் எங்கும்
குதூகலத்தில் பூக்கள் நெளிந்தாடும் காற்றில்
நிகரில்லா அழகு விழி யெல்லாம் அள்ளும்
வேறெங்கும் இல்லை
க்கு நடன மதைக் காண
நாற்புறமும் வண்டு இடம் வந்து கூடும்
இன்னிசை முழங்கும் படம் அதைப் பிடிக்கப்
பகலவனும் வருவான் அடடா, காட்சி
அருமை என மகிழ்வான்
இளவேனிற் காலம்
இனிய குரலெடுத்துப் பழம் போல இனிக்கப்
பண்பாடும் குயில்கள் வளமான மண்ணில்
வசந்தமது வந்து நிழல் மர மெல்லாம்
நின் றூஞ்சல் ஆடும்
பறவையின மெல்லாம்
பண் மொழிகள் பேசி உறவுடனே சேர்ந்து
ஊரெல்லாம் சுற்றும் இரவு பகல் ஏனும்
எவரும் அதைத் தீண்டார் உரிமை தனைப் போற்றும் :
ஒரு நல்ல தேசம் ".
|செங்கதிர் தை 2013

ஏர் ஒரு கையில்
எருது ஒரு கையில் ஊர் எல்லாம் தோன்றும்
ஓரரிய காட்சி நீருடனே சேறு
நிறைந்த வயல் எங்கும் தேரோடும் எங்கள்
தேசமது அன்றோ!
வயல் எல்லாம் மேழி
வாகனமே ஓடும் அயல் நாடும் இதனை
அதிசயமாய்ப் பார்க்கும் இயல்பான வாழ்க்கை
இது போலும் இல்லை நயமான வார்த்தை
நாதன்னில் வாழும்.
விளை நிலங்கள் எல்லாம்
விரிந்த நெற் கதிர்கள் வளையல் போல் குலுங்கும்
வருமந்தக் காற்றில் உழவர் அது கேட்டு
உவகை மிகக் கொள்வார் கழனி சூழ் தேசம்
காவிரி நாடல்லோ!
குருவியது கதிர்கள்
குலுங்குவது கண்டு வெருவியது பறக்கும்
விருந்து தனை விட்டு மருதமெனும் வாசம்
மண்ணெல்லாம் கமழும் திருவரசு செய்யும்
தேசமிது அல்லோ!
பனங்காமம் எங்கும்
பனை வானை முட்டும் மனங் காமம் கொண்டு
மண் ணெல்லாம் பார்த்து தினங்காமம் பெருக்கும்
தேசமது உலகில் வணங்கா மண் அன்றோ
வாழ்த்துவார் மக்கள்!
(இன்னும் வரும்...)

Page 35
'சிறுகதை'
"கொழும் ப பங்களாவில் அங் க வ செய்யலாம். என்று சிவா
பெ
"இல்ல மா
இங்கேயே செய்யலாமின்னு இருக்கேன். அக்கா கொழும்புக்கு வர எனக்கு மனசில் வச்சிங்கங்க, அப்புறம் இவுங்களுக்கு இருக்கா...?'' என்றவன்,
"மாமா... நீங்கத்தான் பொடியன் ரொம்ப கள்ளோ சாராயமோ பொய்யோ பழக்கமில்லாதவன்... இவனுக்கு நம்ம காலமெல்லாம் கண் கலங்காம வச்சி அதை நம்பித்தான் அக்கா கவிதாவ . இப்ப .... அக்கா இந்த ரெண்டு பிள்ளை அவனோ... பக்கத்து வீட்டுப் பெண்ண எல்லா யோக்கிதையும் இருந்த அவ என்ற யோக்கிதையும் இல்லாமப் பொப் பொறுக்கி. தாலி கட்டியவளை விட்டு 6
ஒண்ணுக்குப் பின்னால ஒண்ணாக ரெ ரெண்டு பிள்ளைகளையும் வச்சிக் கி மட்டும் இங்க இல்லேன்னா அதே போயிருக்கும்.
''மாமா மாமான்னு என்னையே சுத்திவா நான் எப்படி ஒங்களோட கொழும்புக்
''நான் என்ன சிவா செய்ய... அவள் ஆனா... இப்படி செய்வான்னு யாருக்
''நீ கொழும்புக்கு வராட்டிப் பரவாயில் தேடி குடும் பத் துக்கு ஆதரவாக பிள்ளைகளையும் நீ கவனிச்சிப் பார்
அவர் போய் விட்டார்.
33 சங்கரல 200

போலிகள்
த மல்லிகை. சி.குமார் சில நான் வேலை செய்யும்
ஒரு வேல இருக்கு... நீ என்கூட ந்தா ....... அந்த வேலையைச் ... என்னா சொல்லுற, வர்றியா?" விடம் மூர்த்தி மாமா கேட்ட போது,
மா... நா. கொழும்புக்கு வரல்ல, ஏதாவது வேலையைப் பார்த்து வையோ அம்மாவையோ விட்டுட்டு ல. நான் அங்க வந்திட்டேன்னு ஒரு அவசர மின்னா ஒதவ யாரு
ப நல்லவன் ஒரு வீடியோ சிகரட்டோ, புரட்டோ.... களவு, சூது எதுவும் க் கவிதாவக் கட்டிக் கொடுத்துட்டா க் காப்பாத்துவான்னு சொன்னிங்க. அவனுக்குக் கட்டி வச்சோம். ஆனா களை வச்சிக் கிட்டு கவலைப்படுது. க் கூட்டிக்கிட்டு ஓடிப் போயிட்டான். னுக்கு ஒருத்திக்கு ஒருத்தன் தான் பிருச்சே. அவன் சரியான பொம்பளப் விட்டு வேறொருத்தியோட ஓடிட்டான்.
ண்டு பிள்ளைகள். பாவம் அக்கா... ட்டு எப்படி கஷ்டப்படுறா.., நாங்க பட நெலம் இன்னும் மோசம்மா
ற அந்த கொழந்தைகளை விட்டுட்டு கு வருவேன்" என்றான்.
ன் நல்லவனாகத்தான் இருந்தான். -குத் தெரியும்” என்ற மூர்த்தி,
மல இங்கேயே ஏதாவது வேலையத் - இரு . கவிதாவோட ரெண்டு த்திக்க...'' என்று சொல்லி விட்டு

Page 36
சிவா பின் பக்க டயரில் காற்றுப் கொண்டு தன் வீட்டிற்குப் போகலா
பள்ளத்து ஆற்றுப் படுக்கையில் ச டைனசர்கள் போல 'கட்டா பி கொண்டிருந்தன. செம்பனிடப்பட்டிரு; புது வீடுகள் கட்டப்பட்டிருந்தன. ஆற்ற கடைகள், பாடசாலைகள், தொழிற் தெரியாமல் அழிக்கப்பட்டு அணை நடந்து கொண்டிருந்தன. வெள்ளை போட்ட தொழிலாளர்கள் ஏராளமான வேலை செய்துக் கொண்டிருந்தார். இரைச்சலோடு இயங்கிக் கொண்டி
வண்டியைத் தள்ளியப்படி இந்த அமை வீட்டிற்குப் போன சிவா, வெளிச் சுவரில் சைக்கிளைச் சாத்தி 'மாமா... மாமா' என்று அக்காவின் கால்களைப் பிடித்துக் கொண்டான். . பிள்ளைக்குச் சோறு ஊட்டிக் கொ
அம்மா நடு வீட்டில் அமர்ந்து காய் இவனை நிமிர்ந்து பார்த்த அவனின்
''என்னமோ வேலை இருக்கின்னு கிட்டுப் போன ..... வேல என்னாச்சு?
"அந்த வேல சரிவல்லம்மா. அந்த ஆட்களைப் பிடிச்சு அனுப்பும் ஏஜெ வெளி நாட்டுக்கு அதுவும் வீட்டு பெண்களை கூட்டிக்கிட்டு வா. . இவ்வளவுன்னு கொமிஷன் தர்றேன்ன ஒத்து வருமா? பாவம் அப்பாவிப் ெ
''அப்ப போராட்டம் புரட்சின்னு யார் ய
தெரியாம அவுங்களோட பேசுறிே போடுமா?
2.
அணைக் கட்ட நிறுத்தணு மின்னு . பெனர் எல்லாம் எழுதிக் கட்டுனீங்க சேர்த்து உண்ணாவிரதமெல்லாம் போனாங்க. ஆனா... எதிரா என்ன நிறுத்த முடிஞ்சுச்சா..? அந்த வே மெசினெல்லாம் வந்து எறங்கிது இடத்திலேயும் வேலை செய்யுது. 6 அணைகட்டும் வேலைத்தலத்தில் லே (34 செங்கதிர் தை 20

போன தன் சைக்கிளைத் தள்ளிக் னான்.
அங்குமிங்குமாக.. இரும்பு ராட்ஷசத லோர் 'கள் மண்ணை அகழ்ந்து தே சற்று உயரமான இடத்தில் புதுப் பங்கரைப் பகுதிகளில் இருந்த வீடுகள், சாலைகள் எல்லாம் இருந்த இடம் க்கட்டு வேலைகள் மிக தீவிரமாக , மஞ்சள் நிறங்களில் 'ஹெல்மட்' ன பேர்... பகுதி பகுதியாக இருந்து கள். நிலம் பிளக்கும் இயந்திரங்கள்
ருந்தன. னக்கட்டு வேலைகளையும் பார்த்தப்படி
வைத்து விட்டு வீட்டிற்குள் போனான். ன் மூத்தமகன் ஓடி வந்து சிவாவின் அக்கா ஒரு ஓரமாக அமர்ந்து இளைய ண்டிருந்தாள். பகறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.
எ தாய்,
காலையிலே சைக்கிளை எடுத்துக் '' என்று கேட்டாள்.
ஆளு வெளி நாட்டுக்கு வேலைக்கு ஜன்ஜி. தோட்டம் தோட்டமா போயி வேலைக்குப் போவ ஆசைப் படுற அது தான் வேல . ஒரு ஆளுக்கு வ சொல்லுறான், அந்த வேல எனக்கு பெண்கள்...... என்றான் சிவா.
பாரோடயோ போறியே. நேரம் போறது ய... அந்த பேச்செல்லாம் சோறு
கூட்டம் போட்டு போஸ்டர் ஒட்டுனீங்க , யார் யாரோ தலைவர்ன்னு கட்சி இருந்தாங்க. ஊர்வலமெல்லாம் செஞ்சும் அணைக்கட்டு வேலையை ல அது பாட்டுக்குத்தான் நடக்கிது. .. மண்ணுவெட்டுறமெசின் எல்லா த்தனையோ தொழிலாளர்கள் அந்த லை செய்யுறாங்க. வேலை இல்லாம

Page 37
திரிஞ்சவுங்களெல்லாம் இப்ப அங்க அங்கு வேலைக்குப் போக மாட்டே அம்மா,
நேத்து அந்திக்குக் கூட மேட்டுலயத் ''சிவாவ... டேம் வேலைக்கு வரச் 7 சொல்லி நான் வேலை வாங்கித் தர்றே ''இப்படி உள்ளருக்குள்ளேயே ே மாட்டேங்கிற...'' என்றாள்.
"வேணாம்மா! நான் அந்த அணைக்க
அணைக்கட்டால் சூழல் மாசடையும் இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு இ அணைக்கட்டு வேலை ஆரம்பமா பாடுபட்டவர்களோடு நானும் இணைந் அதற்கு எதிர்ப்புச் செய்தார்கள். அதி தீவிரமாக இருந்தார். உண்ணாவிரத அவரும் உண்ணாவிரதம் இருந்தா வேலைக்குப் போகாதீர்கள். அனைத்ன.
அணையைக் கட்ட விடமாட்டோம்... ஊர்வலத்தில் கோசம் போட்டவன். இ நான் அந்த அணைக்கட்டும் வேல தலைவருக்குச் செய்யும் துரோகமாகு
''சிவா! உன் நிலம் எனக்குப் புரிய வைத்திருக்கிற விசுவாசமும் தெ கவலையெல்லாம் படுற. அது நியாப் நிலம் இதோட சூழல்...? மழை பெஞ் ஒரு மாற்றுத்தகரம் வாங்க முடியல் புண்ணியம்... தோட்ட வேலை
காரியாலயத்தில் காவல் வேலை பென்ஷன் வந்துக்கிட்டு இருக்கு. இப்ப எனக்கு கெடைக்கிற ஆதார் பென்ஷ6 பென்ஷன் போடுவாங்கன்னு ஒரு எதிர்ட ரெண்டு குழந்தைகளோடு வந்து நிற்கு மாசத்தில் மூடிக்கிடக்கிற காமென திரும்பவும் அங்க வேலைக்குப் ரே பார்த்துக்கன்னு சொல்லுறா... கிடைக்க பத்தல்ல...'' என்று புலம்ப ஆரம்பித்த சிவா எதுவும் பேசாமல் கதி ை தொங்கப்போட்டுக் கொண்டான். யோசிக்கலானான்.
"சிவா உனக்கு இங்க வேலை ( பரவாயில்லை. ஆனால் ... பவர் ஓபிள் வேலைக்கு ஆட்கள் சேர்த்துத்தரும் தரகர்கள் இருக்கிறார்களாம். நீ அங் என்றான் பின்னேரம் வேலை முடித்த
35
|செங்கதிர் தை 2013

வேலை செய்யுறாங்க... நீதான் ன்னு பிடிவாதமா இருக்க" என்ற
து அருளானந்து வந்து சொல்லுங்க. கொன்றைக்டர் கிட்ட ன்னு சொல்லிப் போறான்" என்றவள் வலை இருக்கு. நீதான் போக
ட்டு வேலைக்குப் போகல்ல. அந்த ), எதிர்காலத்தில் அதனை சூழ ல்லாமல் போகும். அதோட அந்த ரகும் முன் அதற் கெதிராகப் தவன்தான். குழு குழுவாக நின்று ல் எங்க குழுத் தலைவர் மிகவும் ப் போராட்டமெல்லாம் ஏற்படுத்தி ர். யாரும் இந்த அணைக்கட்டு தயும் இழந்தாலும் சரி... நீர் தேக்க என்று அவருடன் சேர்ந்து நானும் இப்பொழுது நீ சொல்லுறையென்னு மலக்குப் போனால் நான் அந்த தம்...'' என்றான் சிவா.
புது. நீ அந்தத் தலைவன் மீது ரியுது. சூழல் மாசடையுமின்னு பம்தான். ஆனா... இந்த வீட்டோட சா கூரைத்தகரம் ஒழுகுது. அதற்கு மல. ஏதோ ஒங்க அப்பா செய்த செய் யாம ஒரு கவுரு மெண் டு செய்ததால ஏதோ மாசா மாசம் அவரு இல்லாட்டியும் விதவையான னாலத்தான் குடும்பமே ஓடுது. எப்ப பார்ப்பு... இதுல.. புருஷன் ஆதரவற்று
ம் உன் அக்கா.... இன்னும் ரெண்டு எஸ்ஸை திறந்திடுவாங்க. நான் பாயிருவேன், நீ குழந்தைகளைப் நிற பென்ஷன் பணம் சாப்பாட்டுக்கே நாள் அந்த அம்மா.
ரயில் அமர்ந்து தலையைத் இந்த வீட்டின் சூழல்.... அவன்
செய்ய விருப்பமில்லை என்றால் ல் கட்டும் பூண்டுலோயா பகுதியில் 5 புதுப் புது கொண்டைக்டர்மார் த போனால் வேலை செய்யலாம்.'' | வந்த அருளானந்து.

Page 38
''அண்ணே நீ சொல்லுற... ஆனா | பிடிப்பில்ல. குடும்ப சூழலை நினை வேண்டும் என்ற கட்டாயத்தில் இரு
இருப்பதை இழந்தாலும் அணைக்கட்டும் வேலைக்கு உடந்தையாதீர்கள் என்று உண்ணாவிரதமிருந்த தலைவர் வெ ஆரம்பமானபின்.. அவர் இந்தப் பகுதி போய்விட்டாரே.. அவர் உறுதியோடு வேலையை நிறுத்துவோம் என்றார். விட்டது. மனம் தளர்ந்த அவர் இ எனக்கு இங்கிருந்து போக முடிய வீட்டுச் சூழல். எப்படியும் வேலைே
பொழுது விடிந்தது. காலை பஸ்சிலேயே தலவாக்கன. புறப்பட்டான் சிவா.
பூண்டுலோயாவின் பனியத்தெரு. கட்டிடம். அதுதான் பாதை அபை அமைக்கும் வேலைக்கும் ஆட்கள் பல இளைஞர்கள்... வேலைக்குச் சே - காலை ஒன்பது மணி. ''கொண்றைக்டர் வந்துவிட்டார், வந்து சாதாரண முறையிலேயே 'இன்டவ்
உள்ளே போய் வந்தவர்கள் எ கொஞ்சப்பேர்... வெளியில் வரிசைப் எதிராக எத்தனை போராட்டங்கள் 2 இதற்கெல்லாம் தலைமை வகித்த நிலையில் கொழும்பில்...., ஆனால் எதிர்த்தேனோ அதே வேலைக்கா என்றுகூட சிவா நினைத்தான். ஆன சிவா ஆட்சேர்க்கும் கொண்றைக்டர் கூலிங்கிளாஸ்.'நீட்'டான உை சூட்டுக்கோட்டு. சிவாவுக்கு அந்த ( ஞாபகம். அவர்தான் இவனா?
''சிவா....... யு ஆ செலக்டட்... | காலையிலேயே இங்கே வந்திட்ட இடத்துக்கே போய்விடலாம். டைப் லேட்டானா டைம் வெட்டப்படும்.”
கண்டிப்பான குரல்... ஆம்! அதே
அவரேதான். ''என்னா நிக்கறீங்க... அவுட்...
வரணும்தானே!''
36 செங்கதிர் த 200)
203

எனக்கென்னமோ இந்த வேலையிலப் த்து... ஏதாவது வேலைக்குப் போக நக்கிறேன். ஆனால்...
Eான்னாரே... அணைக்கட்டு வேலை யிலேயே இருக்காமல் கொழும்புக்கே போராடினார். எப்படியும் அணைகட்டும் என்றாலும் அது முடியாமல் போய் அங்கிருந்தே போய்விட்டார். ஆனால் Tது. குடும்ப பாரம் பாசப்பிணைப்பு தட வேண்டும்” என்றான் சிவா
லயிலிருந்து பூண்டுலோயாவிற்குப்
பஸ்டிப்போவிற்குப் பக்கத்தில் ஒரு மக்கும் வேலைக்கும் பவர் ஓபிஸ் சேகரிக்கும் முகாமையாளர் விடுதி. ர்வதற்காக அங்கே குழுமியிருந்தனர் விட்டார்" என்ற பரபரப்பு. சுறுசுறுப்பாக பூ' நடந்தது. ல்லாருக்குமே வேலை. இன்னும் பாக நின்றார்கள். அணைக்கட்டுக்கு ஊர்வலங்கள் மேடைப் பேச்சுகள்... அந்தத் தலைவன் மனம் சோர்ந்த நான் விரோதமாக.. எதிராக எதை க., திரும்பிபோய்விடுவோமா...'' ால் குடும்ப சூழல்...?
அறைக்குள் நுழைந்தான். கறுப்பு L, கழுத்து டை... குறுந்தாடி... முகத்தை எங்கேயோ பார்த்ததுபோல
நாளைக்கே வேலைக்கு வரணும், ாயா? டிப்பர்ல வேலை நடக்கும் ) முக்கியம், லேட்டாகக் கூடாது.
குரல்தான். சந்தேகமே இல்லை.
வெளிய போங்க. அடுத்தாளு

Page 39
சிவா வெளியில் வந்தான்.
கூலிங்கிளாஸ், குறுந்தாடி, சூட்கோட் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு அந்த அதே தலைவன். "சே.. எவ்வளவு நினைத்தேன். ஆனால்... எவ்வளவு ே நரித்தனம். இவனுக்குக் கீழ் இங்கு சொந்த ஊருக்குள்ளேயே ஒரு ஹோட் எப்படியோ வீட்டின் சூழலை எ நம்பிக்கையோடு மீண்டும் தலவாக்க
வீறு
''யானையைப் போர்க்களங்கம் போகிறார்கள். களியாட்டங்கள் விளையாட்டுக் காட்டுகிறார்கள் கொண்டுவருகிறார்கள். யானை இல்லை!''
என்று ஒரு குருவி மற்றக் கும் சொன்னது. இரண்டாம் குருவி வியப்போடு "யானைக்கு எப்படி இத்தனை
முதல் குருவி சொன்னது:- "வீறுடையான் நூறுடையான்.”
நன்றி:- 37 சங்கதிரவ 20

, கழுத்து டை....
வேட்டி ஜிப்பா... கனிவான முகம்! பெருமையா அந்தத் தலைவனை பாலித்தன்மை மக்களை ஏமாற்றும் வந்து வேலை செய்வதை விட... டலிலாவது வேலை செய்யலாமே... ன்னால் மாற்ற முடியும்... ஒரு
லைக்கே பஸ் ஏறினான் சிவா.
(கற்பனையும் உண்டு)
ளுக்கு அழைத்துப் ளில் பழக்கி, வீர 1. ஊர்வலங்களில்
ன இல்லாத விழாக்களே
நவியைப் பார்த்துச்
6 கேட்டது:-
ஆற்றல்கள்?”
காசி ஆனந்தன் கதைகள்'

Page 40
காப்பியக்கோவும்:
காப்பியக்கோவும் கால்நடைக்கோவும் என்ற. இவ்விடயதானத்தில் இங்கிதம் கருதி சில வ பட்ட வரிகள் ........................... என அடையால் அண்மையில் தகவல் அமைப்பு நட கெளரவத்துக்காக எஸ்.எல்.எம். கல அமைப்பு அழைத்திருந்தது. அவ படைப்பாளியைக் கிண்டலடித்து அவ போர்த்திக் கொண்டு போய்விட்டார். கடும் கோபத்தில் ஒரு கவிதை எழு! அனுப்ப அது வெளியாகியது. இ இலங் கைத் தமிழ் இலக்கிய பொழுதுபோக்காகவும் மாறி இருக்க இனி, கொழும்புத் தமிழ் இலக்கிய பிர் இந்த கனிபா யார்? இவர் செய்த இவரது பின்னணி என்ன? எதற்கா இவர் ஏன் இப்படி நடந்து கொண்ட
ஆராய்ந்தோம். அவற்றுடன் இவர் பேசிய விசயம் எல் முதல் அவர் என்ன பேசினார் என்பன இட்டிருந்தார். அதைப் படித்துவிட்டுத் போக வேண்டும். Slm Hanifa - நான் ஒரு நாளும் மேை விடயங்களை எழுத்து மூலம் எடுத்துக இம்முறை தகவம் அமைப்பினர் எனக் உரையை நிகழ்த்திச் சபையினரை வேண்டுமென்ற ஆதங்கத்தில் அந்த சென்றேன். இடையில் காப்பியச் சா அமைப்பினரையும் சங்கடத்தில் ஆ, என் உரையின் இடையில் நமது
விருதுகள் பற்றிய தில்லு முல்லுகன் அந்த உரை: "அருமை நண்பர்களே! இலக்கியக் இலக்கிய சர்ச்சைகளும் இடம்பெ இப்பொழுதெல்லாம் யாரும் காப்பிய நாட்டில் காப்பியம் படைப்பதற்கென வருடங்களுக்கு முதல் தமிழ் நாட் நாலாந்தர நாவலை எழுதி வெளிய தமிழில் காப்பியமாக வடிக்கும் அபத், போய் சாகித்திய மண்டல விருதும் வாழும் தமிழ் நாட்டில் கூட காப்ப வழங்குவதில்லை. காப்பியத்திற்கான இருக்க வேண்டுமல்லவா? கடந்த இ அபத்தம் ஈழத்து இலக்கிய உலகில்
(38) செங்கதிர் தை 2013

கால்நடைக்கோவும்
தலைப்பிட்டு “செங்கதிர்" இற்கு வந்து சேர்ந்த) ரிகளைத் தவிர்த்திருக்கின்றோம். தவிர்க்கப் எமிடப்பட்டுள்ளன.-ஆசிரியர் த்திய பரிசளிப்பு விழாவில் சிறப்புக் பா என்ற முன்னாள் எழுத்தாளரை ர் அந்த மேடையில் மற்றொரு மானப்படுத்திவிட்டுச் சாலுவையையும் தகவல் அறிந்த அந்தப் படைப்பாளி தி தமிழ்மிரர் இணையத் தளத்துக்கு ந்த விடயம்தான் இப்போதைக்கு வாதிகளின் கு சுகு சுப் பாகவும் கிறது.
வில் பெரியளவு அறிமுகம் இல்லாத தமிழ் இலக்கிய சேவைகள் என்ன? க தகவம் இவரைப் பாராட்டியது? பார்?' என்பன போன்ற விடயங்களை
லாம் தொகுத்து இங்கே தருகிறோம். மத பேஸ்புக் பக்கத்தில் பின்வருமாறு த்தான் நாம் அடுத்த கட்டத்துக்குப்
டயேறும் போது, எனது உரைக்கான ச் சென்று படிப்பவனல்ல. இருந்தாலும் களித்த பதினைந்து நிமிடங்களுக்குள் T சங்கடத்திலிருந்தும் மீட்டு விட உரையை டைப் செய்து எடுத்துச் த்தான் புகுந்து என்னையும் தகவம் ழ்த்தி விட்டான் போல் தெரிகிறது. இலக்கிய உலகில் இடம்பெறும் ளக் குறிப்பிட விரும்பினேன். இதோ
கூட்டமென்றால், அங்கு ஏதாவது ற்றால்தான் சுவையாக இருக்கும். ம் படைப்பதில்லை, ஆனாலும் நமது றே சிலர் இருக்கிறார்கள். ஐம்பது 2ல் யாராவது ஒருவர் மூன்றாந்தர, ட்டால், அந்த நாவலை அப்படியே நம் இங்குதான் நிகழ்கிறது. அதற்குப் வழங்குகிறோம். பல கோடி மக்கள் யத்திற்கு யாரும் எந்த விருதும் விடயதானமாவது சொந்தச் சரக்காக் இரண்டு மூன்று வருடங்களாக இந்த ல் இடம் பெற்று வருகின்றது. இது

Page 41
ஹைக்கூ காலம், காப்பியம் படிப்பதற் நேரமிருக்கிறதா? அப்படிப் படித்துப் ப காண முடிகிறதா? காப்பியம் பற்றி ய படைப்பவர்களுக்கு மேலானதொரு . என்பது போல் வெள்ளவத்தையில் ஆரம்பித்தால் சுடச்சுட வியாபாரமாகு இந்த வேளை, முன்வரிசையில் செ அவர்களும் இருந்தார்கள். அவர் ப "அருமை நண்பர், தமிழ் எழுத்தாள ஹாஷிம் உமர் அவர்களே! தமிழு பெரும் தொண்டு செய்வதாக நினைத் சம்பாதிக்கின்ற பணத்திலிருந்து ஒவ்ெ பெயரில் குப்பை கூளங்களை வாங். எனக்கு கண்ணியமும் மரியாதையும் சிறந்த நூல்களை நீங்கள் கொள்வ் என்னுடைய ஆதங்கம். உங்கள் செய அழைத்துச் செல்லாது. அதலபாதாம் என்னுடைய தாழ்மையான எண்ணம்” உரையைக் கேட்டுக் கொண்டிருந்த ''தகவல் அமைப்பினருக்கும் ஒரு கே மிகச் சிறந்த சிறுகதை உங்கள் தெ வந்த குப்பைக்குள் ஒரு குப்பைக்கு நீங்கள் செய்யாதீர்கள்" என்றேன். கனிபா சொல்லாமல் விட்டவற்றி விடயங்களை இங்கு சொல்ல மறந்து அவையாவன :- 1) நானெல்லாம் லாசாரா, சுரா வச்சிருந்தவன். 2) நான் கொஞ்சக் காலம் மனநோ திருவாளர் எஸ்.எல்.எம் கனிபா அவு தகவம் அமைப்பு என்பது தமிழ்க் எழுத்தாளன் என்ற வகையில்தான் ஒ அழைத்திருந்தது. அங்கு பாராட்ன சிறுகதைகளைப் பற்றிப் பேசியிருக்கலாம் இறுதியில் தகவம் அமைப்புக்கு வி என்ற போதும் அதை நீங்கள் பேச இந்தக் கூட்டத்தில் நீங்கள் எதற்காக இழுத்தீர்கள்? சபை நாகரிகம், ம தெரியாதா? காப்பியம் பற்றித்தான் பே ஆர்ப்பிக்கோ' என்று வம்பிழுக்க கே இலங்கையில் 'காப்பியக்கோ' என்ற 1 கடந்த அரைநூற்றாண்டுக்குள் அத் ஜின்னாஹ் சரிபுதீன்தான். அவர் இல் பண்ணியது தகுமா? ஒரு கண்ணியம்
39
|செங்கதிர் தை 2013

கு உண்மையிலேயே யாருக்காவது ரவசமடைந்த ஒரு வாசகனையாவது யாராவது பேசுகிறார்களா? காப்பியம் ஆலோசனை, ஆர்.பி.கோ சென்டர் ல் காப்பிக்கோ சென்டர் ஒன்று நம் என்று எண்ணுகிறேன்''.
ல்வந்தர் புரவலர் ஹாஷிம் உமர் க்கமும் எனது பேச்சு இழுபட்டது. ர்களின் காவல் தெய்வம் புரவலர் க்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் துக் கொண்டு, நீங்கள் கஷ்டப்பட்டு "வாரு வருடமும் புத்தகங்கள் என்ற கிச் சேகரிக்கிறீர்கள். உங்கள் மீது ம் உண்டு. தயவு செய்து மிகக் னவு செய்ய வேண்டுமென்பதுதான் கல்பாடு தமிழை உன்னத இடத்திற்கு எத்திலேயே தள்ளிவிடும் என்பதும் என்றேன். சிறிது நேரம் என்னுடைய வர் திடீரென வெளியேறி விட்டார். வண்டுகோள், ஒரு காலாண்டுக்குள் தரிவில் அகப்படவில்லையென்றால், விருது வழங்கும் கொடுமையை
ல் நமது தேடலின்படி இரண்டு விட்டார் அல்லது மறைத்து விட்டார். போன்ற ஆட்களோட தொடர்பு
யால் பாதிக்கப்பட்டிருந்தேன். பர்களே,
கதைஞர் வட்டம். ஒரு மூத்த ந பாராட்டுத் தருவதற்கு உங்களை Dடப் பெற்றுக் கொண்ட நீங்கள் ம். மேலே உள்ள உங்கள் பேச்சின் டுத்த வேண்டுகோள் நியாயமற்றது
உரித்துடையவர். கக் காப்பிய விடயத்தைச் சந்திக்கு மரியாதை என்பது உங்களுக்குத் பசினீர்கள், எதற்காக 'காப்பிக்கோ, வண்டும்? பட்டம் வழங்கப்பட்டவர் ஒருவர்தான். நிக காப்பியங்களைப் படைத்தவர் "லாத இடத்தில் இப்படி நையாண்டி முள்ள மனிதன் செய்யும் காரியமா?

Page 42
நீங்கள் ஒரு கவிஞனாக இருந்து ஒரு காப்பியம் பற்றிப் பேசியிருக்கலா 'காப்பியக்கோ, ஆர்ப்பிக்கோ' கீழ்த்தரமானவனின் பேச்சு என்பது. சங்கம் நடத்தும் கூட்டத்தில் இப் பொருத்தமற்றது என்று தெரியவில் காப்பியம் எழுதுவது காலத்துக்குப் உங்களுக்கு உரிமை உண்டு. அ சொல்ல உங்களுக்கு உரிமை உன என்பது உங்களுக்குத் தெரியவி கட்டுரையாக நீங்கள் எழுதிப் பிரசுரித்திருக்கலாமே. கலாசார அடை எதிர்ப்பை வெளியிட்டிருக்கலாமே! அ இடத்தில் 'காப்பியக்கோ ஆர்ப்பிக் தெரியவில்லையா?
நீங்கள் ஏதோ ஒரு காரன பகிரங்கமாக அவமானத்துக்குள்ளா கொண்டீர்கள். உங்கள் ஊரில் 2 கிண்டலடிப்பது போல் கொழும்பிலும் காட்டியிருக்கிறீர்கள்.
காப்பியம் காலத்துக்குப் ( கருத்து. உங்கள் கருத்தை ஏற்று
அதேபோல அதற்கு உடன்படாத அவர்களுக்கும் உங்களது கருத்துக் எல்லா உரிமையும் உண்டுதானே!
அம்சமாக இருக்க வேண்டும் என்று உங்களைப் போன்ற நசல்கோழிக்கு
தெரியாதா? படித்த, பல்கலைக்கழகம் அதைத் தீர்மானித்திருக்கிறார்கள். கிடைக்கும் சொத்து. நீங்கள் எழு மற்றவர் எழுதும் தமிழ் எழுத்துக் . பிரயோசனம் காண்பானோ அவன செய்யட்டுமே! சாகித்திய பரிசு உங்களது பரம்ப ை போல ஏன் பதறியடிக்கிறீர்கள்? இலக்கியத்தின் தந்தை போல் யார்வேண்டுமானாலும் தமிழில் எ உங்களுக்கு என்ன பிரச்சினை....? ஜின்னா எழுதிய காப்பியங்கள் : கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற பெ ஆய்வு செய்த ஒருவர் கலாநிதிப் பு தெரியுமா? உரிய இடத்தில் அத கொண்டுதான் இருக்கிறது. உா தெரிந்துதான் இருக்கிறது என்றால் அர்த்தம்?
40
|செங்கதிர் தை 2013
1 203

கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ம். அதில் தவறில்லை. ஆனால் என்று சொல்லிப் பேசுவது ஒரு புரியவில்லையா? சிறுகதை பற்றிய படிப் பேசுவது எந்த வகையிலும் லையா?
பொருத்தமில்லை என்று சொல்ல பதற்குப் பரிசு தரக் கூடாது என்று ன்டு. அதை எப்படி எங்கே சொல்வது ல்லையே! வேண்டுமானால் ஒரு
பத்திரிகையில் சஞ்சிகையில் மச்சுக்கு ஒரு கடிதம் எழுதி உங்களது தை விட்டுவிட்டு சம்பந்தமே இல்லாத கோ' கதை பேசியது அசிங்கமாகத்
எத்துக்காக ஜின்னாஹ் சரிபுத்தீனை க்க வேண்டும் என்று நினைத்துக் உள்ளவர்களை விமர்சிப்பது போல், வந்து உங்கள் கோணல் புத்தியைக்
பொருத்தமில்லை என்பது உங்கள் க் கொள்பவர்களும் இருப்பார்கள். தவர்களும் இருப்பார்கள் தானே. கு எதிரான கருத்தைக் கொண்டிருக்க அரசுசார் விருதுக்கு காப்பியம் ஒரு தீர்மானித்திருப்பவர்கள் எல்லோரும் ஊசி போடுபவர்கள் இல்லை என்பது கம் சார்ந்த தமிழ் அறிஞர்கள்தான் காப்பியம் என்பது ஒரு மொழிக்குப் -தும் சிறுகதைகளும் அப்படித்தான். களும் அப்படித்தான். எதில் எவன் வன் அவனுக்கேற்றதைத் தெரிவு
-ரச் சொத்திலிருந்து வழங்கப்படுவது நீங்கள்தான் இலங்கையில் தமிழ் ல் ஏன் கலக்கமடைகிறீர் கள்? தெ வேண்டுமானாலும் எழுதட்டுமே. இந்தியாவில் ஆய்வுக்கு எடுத்துக் பாறாமையா? அவரது காப்பியத்தை பட்டமே பெற்றிருக்கிறார் என்பதாவது
ற்கு உரிய மரியாதை கிடைத்துக் ங்களுக்கு அது தெரியவில்லை. பொறாமைப்படுகிறீர்கள் என்றுதானே

Page 43
02
01 மெய்தான் நமது ஈழத்து இலக்கிய மலர்ந்திருக்கிறது. நண்பர் ஜின்னா நாவலான மஹ்ஜபீனை காவியமாக்கி கூறில் முஸ்லிம் முரசில் சிந்து நதிக் பின்பு நூலாக வந்து இன்று காப்பிய இன்னும் படிக்கவில்லை. என்றாவது ! எழுத வேண்டும் என்று எண்ணியிரு மஹ்ஜபீன் 'Matrum புனித பூமி 'aki) எல்லோரையும் மிக கவரக்கூடிய இயற்றியுள்ளார்.. உங்களுக்கும் இத நினைக்கிறேன். மேலே 1ம் இலக்கம் நீங்கள் ஒரு வரிகள். 2ம் இலக்கத்தில் இருப்பது மற்றும் புனித பூமியிலே நாவல்கள் உங்களது மேலேயுள்ள குறிப்பு | காலத்தில் எழுதப்பட்டது. 2ம் குறிப் உங்களது குறிப்பில் அது மூன்றாம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர். நாவல்களின் சிறப்பைக் குறிப்பிடுகிற மூன்றாந்தர நான்காந்தர நாவல் அறியாமையா? அல்லது பொறான செய்யிது முகம்மது ஹஸன் பற்றி 2 மரணம் வரை ஒரு பெரிய இலக்க நடத்தியவர். இதோ அரைப் பற்றித் செய்யிது முகம்மது ஹஸன் நாக உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் | தாத்தாவிடமும் அரபி, உருது, பார் இவர் மேற்படிப்புப் படிக்க விரும்பின தன் தந்தையுடன் 1935 இல் பர்மா ஊரில் இரண்டாண்டுகள் பணி மொழியைக்கற்றார். 1937இல் தாயா தபால் தந்தித் துறையில் தந்திப் பிரிவி சேர்ந்து கண்காணிப்பாளராய் உயர்! பணியிலிருந்த காலத்திலேயே
சந்திரோதயம், ராஷ்டிரவாணி, மணி இதழ்களில் சிறுகதைகள் எழுதினார் வளையல்கள், இரு சித்திரங்கள், '2 படிப்பும் பரம்பரையும், 'ஹசன்' என் சிறுகதைகளை எழுதினார். 1942 8 வெளியிட்ட பிரபலங்களின் சிறுகதை இடம்பெற்றது. சிறுகதை எழுதிவந்த ஹசனின் க எழுதுவதில் திரும்பியது. 'மஹ்ஜபீன் பூமியிலே', 'சொர்க்கத்துக் கன்னிகை நாவல்களை எழுதியுள்ளார். 2
40 வெங்க ேவ .

உலகில் மீண்டும் காப்பிய காலம் சரிபுத்தீன் அவர்கள் தமிழ் நாட்டு இருக்கின்றார். 1960களின் கடைசிக் கரையினிலே நாவலாக எழுதப்பட்டு மாகி முப்பரிமாணமடைந்திருக்கிறது. டித்து நானும் அதைப்பற்றி நாலுவரி க்கின்றேன்.
anavalil padikkalam... எழுத்தாளர்
விதத்தில் இந்த நாவல்களை தன் மூலம் பயன் பெறலாம் எண்டு
இலக்கியவாதிக்கு எழுதிய கடித » இளைஞர் ஒருவரது மஹ்ஜபீன் பற்றிய ஒரு இளைஞனின் குறிப்பு. மஹ்ஜபீன் காவியம் வெளிவந்த பு மிக அண்மையில் எழுதப்பட்டது. ) பரிமாணம் என்கிறீர்கள். அதைப் கள். இளைஞர் தம் குறிப்பில் அந்த ரார். இதைத்தான் தகவம் விழாவில்
என்கிறீர்கள். இது உங்களது மமயா? அந்நாவல்களை எழுதிய உங்களுக்கு என்ன தெரியும்? அவர் கிய இயக்கத்தையே சென்னையில்
தெரிந்து கொள்ளுங்கள். பட்டினம் தென்னிந்திய திருச்சபை படிப்பை முடித்தார். தந்தையிடமும்
ஸி ஆகிய மொழிகளைக் கற்றார். பார். ஆனால் பாட்டன் விரும்பியபடி வுக்குச் சென்று மாந்தலோ' என்ற யாற் றினார். அங் கே பர்மிய கம் திரும்பினார். 1938இல் இந்திய பில் அமைச்சகப் பணி எழுத்தாளராகச் ந்து 38 ஆண்டுகள் பணியாற்றினார். கலைமகள், பிரசண்ட விகடன், விளக்கு, முஸ்லிம் முரசு முதலிய - 'சாபு' என்ற புனையெரில் வள்ளி, ஜமீல்' என்ற பெயரில் என் ஹலீமா, ற பெயரில் வீரத்தின் பரிசு முதலிய இல் சென்னை அல்லயன்ஸ் பிரசுரம் த் தொகுப்பில் இவரது சிறுகதையும்
வனம், பின் சரித்திர நாவல்கள் ,' 'சிந்துநதிக்கரையினிலே', 'புதின , 'நீலவானம்' ஆகிய ஐந்து சரித்திர

Page 44
1956 இல் 'மஹ்ஜபீன்' நாவல் வெ 1971 இல் தமிழ்நாடு அரசு தமிழ் பெற்றது. சீதக்காதி அறக்கட்டளை இலக்கியப் பரிசையும், கம்பன் க! வென்றது. இந்தியாவிலும் இலங்கை இலக்கியமாநாடுகளில் முஹம்மது இஸ்லாமிய இலக்கியக் காவலர் எ6 சிந்து நதிக்கரையினிலே ஆகிய மொழி பெயர்க்கப்பட்டன என்பது இவர் எழுதிய 'சிந்துநதிக்கரையினி ஆகிய மூன்று நாவல்களையும் மூ 'ஆய்வியல் நிறைஞர்' (எம்.பி... நாவல்கள் ஓர் ஆய்வு' என்ற தக் செய்து முனைவர் (பிச்சடி) பட்டமு 1966லிருந்து 1980 வரை 'முஸ் நிர்வாக ஆசிரியராக இருந்தார். பின் ஏற்றுச் சிறப்பாகப் பணியாற்றியுள்ளா ஆகிய மாத இதழ்களின் ஆசிரி ஆலோசனைகள் வழங்கினார். 17, 18 ம் நூற்றாண்டுகளில் எழுத இலக்கியங்கள், 20ம் நூற்றான கிடைக்கவில்லை. அவைகளைத் த துண்டு துண்டாகக் கிடந்தவற்றை ஆயிரம் மஸாலா, மிஹ்ராஜ் மா திருமணக் காட்சி, கனகாபிஷேக . காப்பியங்களையும், 20 சிற்றிலக்க தமிழக இஸ்லாமியத் தமிழ் செயலாளராகவும், சென்னை தமி செயலாளராகவும் பணியாற்றியுள்ள 18.12.2011) படித்து விட்டீர்களா? இப்போது க உங்களுக்குக் .............. பிடித்து, அவர் சிறுகதை எழுதத் தொடங்கி எழுதுவது உங்களுக்குப் பிடிக்கும் பகுதியைத் பார்த்துக் 'கிக்'காகப் தமிழ்நாடு அரசு விருது பெற்ற நாள் பிரபல்யங்களின் சிறுகதைத் தொகுப் மொழிபெயர்க்கப்பட்ட இரு நாவல். நாவல்களை நீங்கள் மூன்றாந்தர உங்கள் மேதமையே மேதமை! கொண்டிருக்கும் சில அரைகுறைகள் சிரிப்பாகவே வருகிறது. தனது செயற்பாட்டுக்காகவும் அல்லாமா உ
(42) செங்கதிர் தை 20

ளிவந்தது. 'சிந்துநதிக் கரையினிலே' வளர்ச்சிக் கழகத்தின் முதல் பரிசைப் யின் 'செய்கு சதக்கத்துல்லா அப்பா' ழகத்தின் கி.வா.ஜ.நினைவுப்பரிசையும் யிேலும் நடைபெற்ற இஸ்லாமியத்தமிழ் S ஹசனுக்குப் பொற்கிழி வழங்கி ன்ற பட்டமும் கொடுத்தனர். மஹ்ஜபீன், இரு நாவல்கள் மலையாளத்திலும் குறிப்பிடத்தக்கது. ல', 'புனித பூமியிலே', 'மேற்கு வானம்' மன்று பேராசிரியர்கள் ஆய்வு செய்து ல்) பட்டமும், 'ஹசனின் வரலாற்று லைப்பில் பேராசிரியர் ஒருவர் ஆய்வு
ம் பெற்றுள்ளனர். லிம் முரசு' மாத இதழில் முதலில் னர் அவ்விதழின் முழுப் பொறுப்பையும் ர். மணிவிளக்கு, பிறை, உரிமைக்குரல் யர் குழுவிலும் இடம்பெற்று அரிய
ப்பட்ட எண்ணற்ற இஸ்லாமியத் தமிழ் எடின் மத்தியில் மறைந்துவிட்டன. தம் கடின உழைப்பால் தேடிப்பிடித்து, ஒன்றாய் இணைத்துப் பதிப்பித்தார். லை, சீறாப்புராணம், சின்னச் சீறா, மாலை, திருமண மாலை முதலிய யெங்களையும் பதிப்பித்துள்ளார்.
இலக்கியக் கழகத்தின் பொதுச் ழ் எழுத்தாளர் சங்கத்தின் இணைச் ார். (நன்றி - தினமணி - தமிழ்மணி
வனியுங்கள்... ................ தெரியாத காலத்திலேயே
விட்டார். (இப்படிப் பெண்கள் நாண [மே..! எங்கு போனாலும் பெண்கள் பேசி நாணமுறச் செய்வீர்களாமே...!) பல் எழுதியவர், 1942லேயே எழுத்துப் பில் இடம் பெற்றவர். மலையாளத்தில் களைப் படைத்தவர். இவர் எழுதிய நாலாந்தர நாவல்கள் என்கிறீர்கள். உங்களை அவ்வப்போது பாராட்டிக் ளை நினைக்கும்போது வெறும் சிரிப்புச் எழுத்துக்களுக்காகவும் இலக்கியச் வைஸ் போன்றவர்களால் 'இஸ்லாமிய

Page 45
இலக்கியக் காவலர்' என்று பட்டமல்ல உங்கள் பார்வையில் முன்றாந்தர ந அப்படியானால் அவரது மூன்றாந்தர செய்து எம்.பில் மற்றும் கலாநிதிப் வடிகட்டிய முட்டாள்கள். நீங்கள் உங்களுக்கு மட்டுமே இலக்கியத் வைத்தியரின் அசிஸ்டன்ட் ஆன விசர் விட இவர்கள் எல்லோருமே மடைய தமிழ் நாட்டில் வெளிவந்து பலநூறு சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்த போகும் நிலையில் இருந்த சிற்றிலக்கி மூன்றாந்தர, நான்காந்தர நாவல்கள் நீங்கள் எழுதிய ஒரேயொரு மக்கத்து மற்றவர்கள் எழுதுவது எல்லாமே ஒன்றுதான் அமரத்துவமான இலக்கி கொண்டாட வேண்டும் என்கிறீர்கள்? ) உள்ளவர் செய்யிது முகம்மது ஹஸ் தகுதிதானும் உங்களுக்கு உண்டா? மலையாளத்துக்குத் தமிழிலிருந்து ச மாற்றம் செய்யப்பட்டுள்ளனவே. பெ பார்வையில் மடையனாக இருக்க வே
இரண்டைத்தான் ஜின்னாஹ் காப்பி காப்பியமாக்கிய மற்றொரு நூல் க வன்னியன் '. ஜின்னாஹ் மூன்றாந்தர. காப்பியமாக்குகின்றார் என்றால் உா ஒரு இலக்கிய வேஸ்டுதான்! உங்களு உயிருடன் இருந்தால் நடுத்தெருவில் ஜின்னாஹ் காப்பியமாக்கிய 'தாயை கர்னீ என்ற இறைநேசர் பற்றியது. (நோவா) நபி பற்றியது. 'திரு நபி பற்றியது. 'திப்பு சுல்தான் காவியம்' 'வாத்தியார் மாப்பிள்ளை' - மருதமும் திருமண வழக்காறுகள் பற்றியது. அ மூன்று காப்பியங்கள் மட்டுமே மற்ற அடிப்படையாகக் கொண்டவை. ஏனை அப்படிப் பார்த்தாலும் அவரது சொற் பாராட்டும் எண்ணமோ அதைப் பேக் இல்லாமல் குறை காண்பதிலேயே | சீறாப்புராணம் கூட முகம்மது நபியின் சித்தரிக்கவில்லை. முகம்மது ந! படைத்தவர்களில் முழுமையாக ந படைத்த ஒரேயொரு காப்பியக்கார உங்களுக்குத் தெரியுமா? லாசாராவும் உங்கள் கண்களுக்கு அல்லா இதை உரை நடையைக் காப்பியமாக்குவ
இவர் எழுதலாமே என்று சிலர் கரு
(43) செங்கதிர் தை 2013

ரிக்கப்பட்டவர் எழுதிய நாவல்கள் Tலாந்தர நாவல்கள்?
நாலாந்தர நாவல்களை ஆய்வு. பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் மட்டுமே அதிசிறந்த புத்திசாலி. தின் அளவு தெரியும். மிருக நாய்க்கு ஊசி போடும் உங்களை
கள் என்கிறீர்கள்! | எழுத்தாளர்களை உருவாக்கிய வர். 20க்கும் மேற்பட்ட அழிந்து பச் செல்வங்களைப் பதிப்பித்தவரை எழுதியவர் என்கிறீர்கள்! அதாவது பச் சால்வைப் புத்தகத்தைத் தவிர வேஸ்டுதான் இல்லையா? அது யம்...! அதைத்தான் எல்லோரும் நான்கைந்து மொழிகளில் பரிச்சயம் மன். அவருக்கு முன்னால் நிற்கும் சிறந்த இலக்கியங்கள் வெளியாகும் புவரது நாவல்கள் இரண்டு மொழி மாழிமாற்றம் செய்தவன் உங்கள் ண்டும். அவரது ஐந்து நாவல்களில் யமாக்கியிருக்கிறார். ஜின்னாஹ் லைஞர் கருணாநிதியின் பண்டார - நான்காந்தர நாவல்களைத்தான் ங்கள் கருத்தில் கருணாநிதி கூட க்குப் படிப்பித்த வாத்திமார் இன்னும் 5 வைத்து உதைக்க வேண்டும். பக் காத்த தனயன்' - உவைஸ் 'பிரளயம் கண்ட பிதா' - நூஹ் காவியம்' - முகம்மது நபிகளைப் - மன்னர் திப்பு சுல்தான் பற்றியது. னை (கிழக்குப் பிரதேச) அந்நாள் ஆக எட்டு காப்பியங்களில் மூன்றே றப் படைப்பாளிகளின் கதைகளை ய ஐந்தும் அவராகவே எழுதியவை. தேக் காப்பியங்கள் ஐந்து அதைப் சும் நல்ல புத்தியோ உங்களுக்கு நீங்கள் முன்னிற்பது எதற்காக?
முழு வாழ்க்கையையும் பூரணமாகச் பியைத் தமிழில் காப்பியமாகப் வி வாழ்க்கையைக் காப்பியமாகப் ன் ஜின்னாஹ் மாத்திரமே. இது 5 சுராவும் நபிமார்களாகத் தெரியும் யெல்லாம் காட்டவே மாட்டான் தான். தை விடுத்து சுய காப்பியங்களை தினார்கள் என்பது உண்மைதான்.

Page 46
உரை நடையைக் காப்பியங்களா காப்பியங்களைப் படைத்துள்ளார் ! பெரிதுபடுத்தப்படவில்லை. ஆன் அணிக்குள்ளும் நீங்கள் இல்லை. படைப்பாளிகளையே மூன்றாந்தரத் அதி மேதாவியல்லவா நீங்கள்? நடையைக் காப்பியமாக்கிய ஒரு ஒருவரது பெயர் இருந்து விட்டுப் ே நஷ்டம்? உங்களது பணத்திலிருந் விரும்பியவன் படிப்பான், விரும்பாத் போகட்டுமே... எழுதியவராச்சு.... இதனால் உங்களுக்கு வந்த கஷ் காப்பிய காலம் முடிந்து விட்ட சொல்லட்டுமே... அவர்களது வார் பைபிளா? புத்தரின் போதனைகளா? என்று எல்லாத் தமிழ்ப் படைப்பான் எழுத வேண்டுமா? ஒருவரில் குன நபரை அசிங்கமான அசூசையான | பேசுவதுதான் உங்களது மடத்தன் ஆகக் குறைந்தது நீங்கள் கிண் இலக்கியத்துக்கு நீங்கள் கொடுத்த ஜின்னா இரண்டு சிறுகதைத் ( இலக்கியங்கள், நான்கு கவின. பெயர்ப்புகள் என்று மொத்தம் ! இலக்கியம் சம்பந்தமான பல் வகித்துள்ளார்... இப்பட்டியலும் 6 இன்னும் எழுதிக் கொண்டும் இரு கொழும்பின் இலக்கியச் செயற் உற்சாகமாகப் பங்கெடுத்து உழை தமிழ்ச் சங்கத்தில் செயலாளர் இருக்கிருக்கிறார். இன்று வரை தெ குழுவில் இருந்து வருகிறார். பொறாமையும் அற்ற நிதானமான இன்னும் மதிக்கிறார்கள். 25 கதை வருசம் தேவைப்பட்டது 70களின் எழுதியிருக்கிறார் என்று பாருங்கள் உங்களது பிராந்தியத்திலேகூட ஒரு முடியாத நீங்கள் மற்றவர்களைக் கு எப்படித் தகும்? எத்தனை புத்தகங். அதை எப்படி எழுதினார் என்பதே மு ஒரு இலக்கியக் குஞ்சு திரை மா உங்களுக்கு எழுதிய பதில் கவின் நீங்கள் என்னதான் சாதித்து தெரியவில்லை. திவ்வியலோகத்தி தகட்டில் கதை எழுதியதுபோல் சொறியும் குஞ்சுகளின் அட்டகாசம் சொல்வதைப் பார்த்தால் உங்களும்
(44 செங்கதிர் தை 200)

க மாற்றியதை விட அதிகமான சுய என்ற நேர் பார்வையில் இந்த விடயம் Tால் இந்தக் கருத்துக் கொண்ட
ஏனெனில் பிரபல்யமான இலக்கியப் வக்கும் நாலாந்தரத்துக்கும் கணிக்கும் தமிழ்க்காப்பிய இலக்கியத்தில் உரை பர் இருக்கிறார் என்ற அளவிலாவது பாகட்டுமே. இதனால் யாருக்கு என்ன தோ ஜின்னா புத்தகம் அச்சடித்தார்? கவன் விட்டெறிந்து விட்டுப் போவான். படிச்சவராச்சு... படிக்காதவராச்சு. டம் என்ன? டது என்று யாராவது சொன்னால் த்தைகள் என்ன குர்ரானா? கீதையா? அல்லது உங்களிடம் எதை எழுதுவது எரிகளும் கேட்டுத் தெரிந்து கொண்டு மறகண்டு பிடிப்பது மட்டுமல்ல அந்த முறையில் மேடை நாகரிகம் தெரியாமல்
த்தை விளம்புகிறது. டல் பண்ணும் நபரை விடத் தமிழ் வை என்ன? காப்பியத்தை விடுங்கள். தொகுதிகள், நான்கைந்து சிறுவர் மதத் தொகுதிகள், இரண்டு மொழி 21 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார். வேறு" அரச குழுக்களில் அங்கம் விருதுகள் பட்டியலும் நீளமானவை. க்கிறார். பாடுகள் அனைத்திலும் இன்னும் த்துக் கொண்டிருக்கிறார். கொழும்புத் ரக, உப தலைவராகவெல்லாம் தாடர்ந்து தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் உங்களைப் போல் வஞ்சகமும்
தமிழ் இலக்கியவாதிகள் அவரை கள் எழுதுவதற்கே உங்களுக்கு 50 பிற்பகுதியில் வந்த அவர் எவ்வளவு T!
இலக்கிய அமைப்பைக் கட்டியெழுப்ப ரங்குத் தனமாக நையாண்டி செய்வது கள் எழுதினார் என்பது முக்கியமல்ல க்கியம் என்று உங்களுக்குச் சொறியும் ஊறவில் நின்று கொண்டு ஜின்னாஹ் தயின் கீழ் குறிப்பிட்டிருந்தது. அப்படி விட்டீர்கள் என்பது எங்களுக்குத் பிருந்து மை கொண்டுவந்து தங்கத் அல்லவா இருக்கிறது உங்களைச் நம் உங்களது அட்டகாசமும்? அவர் டய மக்கத்துச் சால்வைக்கு 'நோபல்'

Page 47
பரிசு கிடைத்திருக்க வேண்டும். நோ ஊரில் சும்மா கிடக்கிறான். தமிழி படுத்தும்பாடும் செய்யும் அலப்பறை இந்தத் தமிழ் இலக்கிய உலகத்தி அழிச்சாட்டியத்தைப் பார்த்தால் குர் கீதைக்கும் அடுத்த படியாக 'மக்கத் நீங்களும் உங்களுக்கும் மாறி மாறிக் போல் தெரிகிறது. ஒரே ஒரு புத்தகத்தை இருபது வரு விட்டு இந்த ஆட்டம் ஆடுகிறீர்களே... வெளியிட்டிருந்தீர்கள் என்றால் தமிழ் விட்டிருப்பீர்கள் அல்லவா? ஒரு | வீட்டிருக்க மாட்டீர்கள் அல்லவா? உங்களது இரண்டாவது சிறுகதை என்ற தலைப்பில் வந்ததாமே. ஏன் தேயில்லை? நான் இரண்டு சிறுகதை என்று குதிக்கவில்லை? ஒரு புத்தகத் உலகில் முடிசூடா மன்னனாக இரு படம் காட்டும் நீங்கள் ஏன் இரண்டாவது உங்களால் இலங்கையில் அதைப்பா புத்தகத்திலுள்ள கதைகளுடன் இன் வெளியிட்டு இந்தியாவில் உள்ளவர்க அறிமுகப்படுத்திக் கொள்கிறீர்கள். என் வேறு எந்த எழுத்தாளனுக்கும் இ உங்களால் புதிதாக எழுதவும் முடிய இன்னும் இலங்கையில் முன்னணியில் காட்டிக் கொள்ளவும் வேண்டும் 6 இல்லைத்தான். இந்தத் தந்திரங்கள் குத்தான் வரும்! அந்த வகையில் உ மிஞ்ச முடியாது. புத்தகத்தில் வரா முன்னர் வந்த இன்னும் இரண்ெ அவற்றையும் திருப்பி எழுதி இன்னும் 'வற்றிய குளத்துக்குவரும் வழிசப் போட்டுக் கொள்ளாலாம். அந்த ஐம் எஸ்.பொ. என்ற மனிதர் இல்லாவிட தமிழ் இலக்கியத்துக்குள்ளேயே இருந்து படைப்பாளி சொல்கிறார். ஆரம்ப க
அவரால் எழுதப்பட்டவை என்றும் எஸ்.பொ என்றாவது வாய் திறந்தா போய் விடுவீர்கள் என்றும் சொல்கி
இப்போது ஒரு புதுக்கதையும் உல உங்களுக்கு முந்திய படைப்பாளிய நீங்கள் கதையே எழுதவில்லையா அவர் உங்ளோடு பகிர்ந்து கொள் கதையாக எழுதி விடுவீர்களாம் எ அகமத் உயிரோடு இருந்திருந்தால்
45
செங்கதிர் தை 2013

பல் பரிசு வாங்கியவனே அவனவன் ல் நாலு கதை எழுதிய நீங்கள் யும் தாங்கவில்லை சாமி! நீங்கள் தில் இருந்து கொண்டு பண்ணும் ரரானுக்கும் பைபிளுக்கும் பகவத் த்துச் சால்வை' இருக்கிறது என்று ச சொறிபவர்களும் நினைக்கிறீர்கள் நடங்களுக்கு முன்னர் வெளியிட்டு இன்னும் நாலைந்து புத்தகங்களை இலக்கிய உலகத்தையே அழித்து பயலையும் நிம்மதியாகத் தூங்க
நூல் 'அவளும் ஒரு பாற் கடல்'
நீங்கள் அதைப் பற்றிப் பேசுவ தப் புத்தகங்கள் போட்டிருக்கிறேன் த்தை வைத்தே இன்றும் இலக்கிய ப்பதாக சினிமாஸ் போப் லெவலில் து புத்தகத்தைப் பற்றிப் பேசவில்லை? ற்றியே பேச முடியாது. முதலாவது னும் இரண்டு கதைகளைச் சேர்த்து
ளுக்கு உங்களை நீங்கள் புதிதாக என தந்திரமப்பா இது? இலங்கையில் ப்படி மூளை வேலை செய்யாது. ாது. ஆனால் சிறுகதைத் துறையில் ல் இருக்கிறேன் என்று உங்களைக் என்றால் இதை விட நல்ல வழி ர் உங்களையன்றி வேறு யாருக் உங்களை யாராலும் என்றைக்கும் த இருபத்தைந்து வருடங்களுக்கு டாரு கதைகள் இருக்கும்தானே > ஒரு அஞ்சி வருயத்துக்குப் பிறகு பறவை' என்று ஒரு புத்தகத்தைப் ஓயாவோடுதான் இருப்பீர்கள். ட்டால் எஸ்.எல்.எம் என்று ஒருவர் திக்க மாட்டார் என்று ஒரு இலக்கியப் டால் உங்களது கதைகள் யாவுமே அரசல் புரசலாகப் பேசப்படுகிறது. ல் நீங்கள் முகவரியே இல்லாமல் றார்கள். உண்மைதானா? எவுகிறது. உங்களது பிரதேசத்தின் ான வை. அகமத் மரணித்த பிறகு ம! அவரது கதைச் சுருக்கங்களை Tள நீங்கள் அதை நோட்பண்ணி ன்றெல்லாம் பேசப்படுகிறது. வை. நீங்கள் இன்னும் பல கதைகள்

Page 48
எழுதியிருப்பீர்களாம். எந்த இடத்திலு இல்லையாமே. அதற்குக் காரணம் நீங்கள் இரண்டாம் இடத்திக்குத் ; காப்பியம் எழுதியமைக்காக ஜின் 'காப்பியக்கோ' என்று பட்டம் யாழ்ப்பாணத்தில் பெரும்புலவர்கள் கூட அவருக்கு ஒரு பட்டம் கெ அவர்கள் கொடுக்கிறார்கள். இதை எட்டுக் காப்பியங்களை எழுதியத நீங்கள் 'காப்பிக்கோ ஆர்ப்பிக்கோ' தந்த ஒரு பாராட்டுக்கும் பொன்னா பிடித்து இரவிரவாகப் பயணம் செ கிண்டலடிக்கலாம்? அதுவும் உா. செய்தியை ஒரு இணையத் தளத்து ஒரு பொன்னாடைப் பாராட்டுக்கு இல கொடுத்துப் பெருமைப்படும் நீங்க ஜின்னாஹ்வுக்கு ஒரு பட்டம் கொடுத் ஒரு பொன்னாடைப் பாராட்டுக்கே 'சிறுகதைக்கோ' என்று ஒரு பட் கொள்ளாமலா போகப் போகிறீர்கள்? உங்களை 'சிறுகதைக்கோ சிறுநீர் கிண்டலடித்தால் உங்களுக்கு எப் கடவுள் மீது பயம் இருக்குமானால் இல்லையென்றால், 'இதை நான் சொல்லுவீர்கள். இப்படியொரு ? அமைப்புக்கு இனிமேல்தான் தெரி நீங்களே கொடுத்திருக்கிறீர்கள்.
ஆக ஜின்னாவின் மீதுள்ள பொறான இன்னொருத்தரை யாரும் பேசக் கூட காப்பியக் கோ ஆர் ப்பிக் கோ 6 பொன்னாடையைக் காட்டி வாரு புகழுக்காகத்தானே ஐயா ஓடி வ நித்திரை முழித்துப் பயணம் செய்து போஸ் கொடுத்து விட்டு மற்றவர்க உங்களிடம் இருப்பது அசிங்கமா மற்றவர்கள் யாரையும் மதிக்கத் தெ இந்த விடயத்துக்குப் பிறகு உங்கை எமக்குக் கிடைத்த விபரங்கள் முழு உலகம் தாங்காது. அந்த அளவுக்கு கொழும்பில் பேசப்பட்டுக் கொண்டி உங்கள் வயதொத்த ஏனைய எ யோசித்துப் பாருங்கள். எவ்வளவு ச எல் லோருமே உங்களை விட இலக்கியத்துக்கு அதிக பங்களிப்
(46) செங்கதிர் தை 20

ம் நீங்கள் அவரைப் பற்றிப் பேசுவதும்
அவரை முன்னிலைப் படுத்தினால் தள்ளப்படுவீர்கள் என்பதாலாமே!
னாவுக்கு யாரோ ஒரு அமைப்பினர் கொடுத்துள்ளனர். அண்மையில் ஒன்று சேர்ந்து 'புலவர்மணி' என்று எடுத்துள்ளார்கள். அவர் எழுதினார். நீங்கள் ஏன் கிண்டலடிக்க வேண்டும்? ற்காகக் கொடுக்கப்பட்ட பட்டத்தை என்று கிண்டலடிக்கிறீர்களே... தகவம் எடைக்கும் நீங்கள் ஊரிலிருந்து பஸ் சய்து கொழும்பு வந்ததை எப்படிக் ங்களைப் பாராட்டுகிறார்கள் என்ற பக்கும் நீங்கள்தானே கொடுத்தீர்கள்? ணையத்தளத்தில் படம்போட்டுச் செய்தி ள் எட்டுக் காப்பியங்களை எழுதிய ந்தால் நீங்கள் கிண்டல் அடிப்பீர்களா? 5 ஓடி வந்த உங்களுக்கு தகவம் டத்தைத் தந்திருந்தால் வாங்கிக்
• அப்படி வழங்கப்பட்ட பின் எவனாவது ரக்கோ' என்று உங்கள் பாணியில் படியிருக்கும்? ல் நீங்கள் இதை மறுக்கமாட்டீர்கள்.
கொடுக்கவில்லை' என்று பொய் இணையத்தளம் இருப்பதே தகவம் ய வரும். அப்படியென்றால் இதை
மை காரணமாக, என்னை விட்டுவிட்டு டாது என்கிற மன எரிச்சல் காரணமாக என்று கிண்டலடிக்கிறீர்கள். ஒரு ங்கள் போர்த்துகிறோம் என்றதும் ந்தீர்? இந்த வயசான காலத்திலும் போர்த்திக் கொண்டு போட்டோவுக்குப்
ளை நக்கலடிப்பீர்கள்! ன கிண்டல் பழக்கம் மட்டுமல்ல, ரியாத பண்பும்தான் என்று தெரிகிறது. ளப் பற்றி மிக விரிவாகத் தேடினோம். வதையும் எழுதுவதென்றால் இலக்கிய உங்களது கிறுக்குத் தனம் இப்போது ருக்கிறது. ழுத்தாளர்களைப் பற்றிக் கொஞ்சம் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள்
ஏதோ ஒரு விதத்தில் தமிழ் புச் செய்தவர்களாக இருப்பார்கள்.

Page 49
ஆனால் உங்களைப் போல் கிறுக்குப் யாரையாவது சக எழுத்தாளனை நைய திரிகிறார்களா? உங்களுக்கு மட்டும் ( பார்த்து ஏன் இந்தக் கொதிப்பு? ஒரு முறை எஸ்.முத்துமீரான் வடகிழக் விருதைப் பெற்றுக் கொண்டு மேல் அவரைக் கிண்டலடித்தீர்களாமே... என்று முத்துமீரான் சொன்னதும்தான் ந அந்த விருதைக் கூட அவருக்குக் தந்திருக்க வேண்டும் என்பதே உங்க
ஒரு இணையத் தளத்தில் ஒரு மு பட்டாசு கொழுத்தியதற்காக இது இஸ்ல எழுப்பியிருந்தீர்களாம். .............................
....,
ஜெயகாந்தனைச் சந்திக்கச் சென்ற
வாங்கிச் சென்றதை பெருமையோடு சில வேளை அவருக்கு மட்டும் இறங்கியிருக்குமோ என்றார்கள். இ
அசிங்கப்படுத்தும் இவருக்கு இளைஞ இஸ்லாத்துக்கு புறம்பானதாகத் தெரி
யாரையாவது உங்களுக்குப் பிடிக்க நீங்கள் பொறாமை கொண்டாலும் அ சரி - இலக்கியவாதியாக இருந்தாலும் இருப்பவரானும் சரி - அவர்களை பழகுபவர்களுக்குத் தொடர்பு கொண்டு பொல்லாதது கதைப்பதை நீங்கள் தெ சொன்னார்கள். உங்களது பெயரைச் சொல்லி விசாரித் சிலர் ஏதாவது குண்டக்க மண்டக்க எல்லாத்துக்கும் ஒரு லூஸ் கதை செ மனிதன் என்பார். எல்லாரையுமே பி யாரும் கணக்கெடுப்பதில்லை என்ற எல்லா அரசியல்வாதிகளையும் நீர் கேட்பவன் உங்களது குடலை எடுத்து ஆத்திரத்தை உண்டுபண்ணுவீர்களாம். என்ன ஒரு புத்தி ஜீவியாக இருந்
(47) செங்கதிர் தை 2013

பிடித்து அலைகிறார்களா? அல்லது பாண்டி பண்ணி மேடையில் உளறித் ஏன் இந்த அரிப்பு? மற்றவர்களைப்
5கு மாகாண சபையின் ஏதோ ஒரு டெயிலிருந்து கீழே இறங்கியதும் உனக்குச் செருப்பால் அடிப்பேன்' நீங்கள் அடங்கினீர்களாம். அதாவது
கொடுக்காமல் உங்களுக்குத் களது கிண்டலின் பின்னணி .
றை யாரோ இளைஞர்கள் சிலர் மாமிய நடைமுறையா என்று கேள்வி
..............
போது நீங்கள் விஸ்கி போத்தல் பத்திரிகையில் எழுதினீர்களாம். ஒரு வித்தியாசமான இஸ்லாம் இவ்வாறெல்லாம் இஸ்லாத்தையும் ர்கள் வெடி கொளுத்துவது மட்டும்
கிறது என்றார்கள்.
வில்லையென்றாலும் யார் மீதாவது வர் அரசியல்வாதியாக இருந்தாலும் ம் சரி - படித்து நல்ல தொழிலில் ப் பற்றி அவர்களோடு நட்புடன் 6 சம்பந்தமே இல்லாமல் இல்லாதது தாழிலாகவே செய்து வருவதாகவும்
கத்தும் சிலர் - முதலில் சிரித்தார்கள். 5 பேசினாரா என்று கேட்டார்கள். ால்லுவார். அவர் மட்டுமே சரியான ழை பிடிப்பார். அதனால் அவரை பர்கள். ப்கள் விமர்சிப்பீர்களாம். அதுவும் 5 மாலையாக அணியும் அளவுக்கு
அதாவது இலக்கியமாக இருந்தால் தால் என்ன? அரசியல்வாதியாக

Page 50
இருந்தால் என்ன எவனுக்கும் என்னி அரசியல் அறிவோ கெட்டித்தனமோ நடத்தை என்பவற்றின் சாரம் பைத்தியக்காரர்களும் இப்படித்தாே நீங்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர கட்சி. பிறகு கொஞ்சநாள் கிஸ்பு கெட்டிக்காரர். பிறகு றவூவ் ஹக் அதாவுல்லாதான் சரியானவர். அ சரியில்லை. எல்லா அரசியல்வா நல்லாட்சி என்று ஒரு இயக்கத்தில் வேண்டும் அவர்களை!
அஸ்ரப் தலைவராக இருந்தபோ
•••••••••••• -
.................................................................................. என்று அவரை கிண்டலடித்துக் க சரி நிகர் என்ற பத்திரிக்கையில் மனிதருக்குச் செய்தது எவ்வளவு
கட்சியை விட்டு நீங்கள் வில சேர்ந்திருக்கலாம். அதெல்லாம் உங் எல்லா வாய்ப்புகளையும் வசதிகை அவரையே நீங்கள் கிண்டலடித்து விமர்சனம் எப்படியிருக்கும் என் விமர்சித்தது எவ்வளவு மோசமான அண்மையில் 'எனக்கு ஒரு வோ எழுதியிருந்தீர்களாம். படித்துப் பா பிறகு. அதுவும் கூட எல்லா அரசி கிண்டல் அடித்துத்தான் எழுதப்பட்டிரு தான் குறை காண்கிறீர்கள். நீங்க எதைத்தான் கிழித்தீர்கள்? உங்களை இப்போது இன்னொருவன் அரச வ உடம்பெல்லாம் ஏன் எரிகிறது? நீங்கள் எல்லா வரப்பிரசாதங்களை மாறினால் குற்றமில்லை. வேறு எ மாறாவிட்டாலும் குற்றம், நல்லது ெ குற்றம். உண்மையில் உங்களது ந வாக்களிக்க மாட்டார்கள் என்று தெ உங் களுக்கு ஆசை. ஒன்றுடே கிண்டலடித்துக் கொண்டு தமிழ் இல . நிறுவிக் கொள்ளவும் ஆசை. எல். எல்லோருக்கும் உபதேசம் செய்ப ஊத்தைகளையும் வைத்துக் கொ உங்களுக்கு ஆசை. ஒன்றுக்கொ நாள் சொல்லி எல்லோரும் உங்கள்
48 செங்கதிர் தை 2013

டம் இருக்கும் அளவுக்கு திறமையோ - இல்லை என்பதே உங்களது பேச்சு Dாக இருக் கும் என் கிறார் கள் .
ன சொல்கிறார்கள்? ரசில் இருக்கும்வரைக்கும் அது நல்ல ல்லா நல்லவர். பிறகு அமீர் அலி கீம் நல்லவர். கொஞ்ச நாளைக்கு தன் பின்னர் எல்லாக் கட்சிகளுமே திகளுமே கெட்டவர்கள். இப்போது இருக்கீர்களாம். ஆண்டவன் காக்க
Tது,
•...
....... 'வெள்ளைக் காகம்' -தை எழுதினீர்களாமே...! அக்கதை லும் வந்ததாமே... நீங்கள் அந்த
பெரிய துரோகம்?
"கியிருக்கலாம். வேறு கட்சியில் பகள் உரிமை. ஆனால் வாழ்வதற்கான ளயும் பெற்றுக் கொண்ட உடனேயே 1 அவரைக் கண்டமாதிரி (உங்கள் பது தெரியும்தானே!) கீழ்த்தரமாக
காரியம்? ட்டுப் போடுங்க' என்று ஒரு கதை ர்த்தோம். மிக நீண்ட காலத்துக்குப் யல்வாதிகளையும் குறை சொல்லிக் நந்தது. எல்லா அரசியல்வாதிகளையும் ர் அரசியலில் இருந்த போது அப்படி ா வளப்படுத்திக் கொண்டதைத் தவிர? ாகனத்தில் வரும்போது உங்களுக்கு
யும் பெற்றுக் கொண்டு நீங்கள் கட்சி வனாவது கட்சி மாறினாலும் குற்றம், சய்தாலும் குற்றம், செய்யாவிட்டாலும் நிலைப்பாடுதான் என்ன ஐயா? யாரும் ரிந்தும் அரசியல்வாதியாக இருக்கவும் ம எழுதாமல் எழுதுபவர் களைப் க்கிய உலகில் பேரரசனாக உங்களை லாச் சுத்துமாத்தும் செய்து கொண்டு பவும் உங்களுக்கு ஆசை. எல்லா ண்டு பரிசுத்தவானாய்ப் பவனிவரவும் ன்று முரணான கருத்தை நாளுக்கு ளைப் பற்றிப் பேச வேண்டும் என்றும்

Page 51
உங்களுக்கு ஆசை.. இதெல்லாம் உங்களுக்குத் தெரியாவிட்டாலும் மற்ற நினைப்பதுதான் அசல் முட்டாள்தன 'பச்சோந்தி' என்று பகிரங்க மேடையில் மறந்ததாகக் காட்டிக் கொண்டாலும் பார்த்தீர்களா? நாம் இதையெல்லாம் எழுதுகிற ே சிலருக்குக் கடும் ஆத்திரம் வரும் என பற்றிப் பேசினால் எழுத்தை மட்டு விடயங்களை ஏன் எழுத வேண்டும் எ காப்பியக்கோ ஆர்ப்பிக்கோ என்று எழு, கிண்டலடித்தால் அது அவர்களுக்கு யாரையாவது நையாண்டி செய்த இப்படிப்பேசுவது நாகரிகம் அல்ல என் உங்கள் ஷ்டைலில் விமர்சித்தால் எப் வேண்டும்தானே! நீங்கள் இந்த இலக்கிய உலகத்தில் ப உங்களது முகத்தை பின்னணியை நோக்கத்தில்தான் இதனை வெளிக் கொணராத விடயங்கள் இன்னும் ஏரா நீங்கள் திறக்கிறீர்களா இல்லையா வெளிவருமா இல்லையா என்பது ெ படைப்பாளிக்கு ஒரு வாசகன் எழுதி உவகையுடன் பதில் எழுதுவான். நீ கடிதம் எழுத அதற்கு அவர்கள் பதில் கொண்டு அவர்கள் லெவலுக்குப் பூ மற்றவர்களுக்கும் கடிதம் எழுதத் பெற்றவர்களும் இருக்கிறார்கள். அவர் அலட்டிக் கொண்டு திரிகிறார்கள்? அந்தஸ்துத் தேடும் அவசியம் 20 வரு வெளியிட்ட உங்களுக்குத்தான் தே இயங்கும் தன் எழுத்தில் நம்பிக்கையு கிடையாது. லாசாராவும் சுராவும் ச இலக்கியத்தின் உச்சிக்குப் போ! லாசாராவோடும் நீங்கள் நட்பாயிருந்த மூலம் நீங்கள் மற்றவர்களுக்குச் செ லாசாராவும் இல்லாவிட்டால் கூட வாழும்!
ஹனீபா கடிதம். ஆகஸ்ட் 30.201 அருமை ஜெயமோகனுக்கு. சென்ற மாதம் உங்களைக்காண வந்த நாள் | எம்.எஸ்சும், நானும் அண்ணனும் தம்பியும் பே வந்த அந்தத் தருணம் அலாதியலை. நினை கள் கொண்டாடுகிறது.
ட் கார்
- -
49 வங்கதிர்ஷ 200

சுத்த பைத்தியக்காரத்தனமாக வர்களுக்கு புரியாது என்று நீங்கள் b! அஷ்ரப் அவர்கள் உங்களை சொன்னதை நீங்கள் மறைத்தாலும் இன்னும் ஊரார் மறக்கவில்லை
பாது உங்களால் சொறியப்படும் (பது எமக்குத் தெரியும். எழுத்தைப் மே விமர்சிக்காமல் தனிப்பட்ட ன்று அவர்கள் குமுறி எழுவார்கள். த்துக்குச் சம்பந்தமில்லாமல் நீங்கள் நியாயமாகத் தெரிகிறது. நீங்கள் Tல் குஷியாகும் அவர்களுக்கு பது புரியாதவர்களுக்கு உங்களை படியிருக்கும் என்பது உறைக்கவும்
டுத்தும் அலட்டல் தாங்க முடியாமல் எல்லோருக்கும் தெரியப்படுத்தும் கொணர்கிறோம். நாம் வெளிக் ளம் உண்டு. அதற்குரிய வாசலை ( என்பதைப் பொறுத்தே அவை தரிய வரும். உலகத்தில் எந்தப் ராலும் அதற்கு அந்த எழுத்தாளன் ங்கள் லாசாரா, சுராவுக்கெல்லாம் ல் எழுத அதை பைலில் வைத்துக் படம் காட்ட முனைய வேண்டாம். தெரியும். அப்படி எழுதிப் பதில் ர்கள் இப்படி உங்களைப் போலவா இதையெல்லாம் காட்டி இலக்கிய 5டங்களுக்கு முன் ஒரு புத்தகத்தை வை. தொடர்ந்து இலக்கியத்தில் ள்ள எவனுக்கும் இதற்கு அவசியம் கடிதம் எழுதினால் நீங்கள் தமிழ் ப் விட முடியுமா? சுராவோடும் தாக மேடையில் பெருமையடிப்பதன் =ால்ல நினைப்பது என்ன? சுராவும் தமிழ் வாழும் தமிழ் இலக்கியம்
தி
என் வாழ்வில் பாவம் மிகுந்த ஒரு காலை,
ல் உங்களைத்தேடி அந்த வீதியில் நடந்து }து நினைந்து மதை ஒவ்வொரு தருணமும்

Page 52
இருபது வருடங்களுக்கு முதல் உங்களது விலாசத்திற்குக் கடிதம் போட்டேன். அத அடைய முடிந்தது. எமது ஆழலில் இலக்கியம் என்பது மிகவும் 0 வினியோகிக்கப்படுகிறது. இங்கு பெரும் ஆ சொல்கதீர்.(அம்பலம். கலைமுகம்) பார்த்தி உங்களின் பெரும்பாலான நூல்களைப்ப சந்திப்பில் மட்டும் பகிர்ந்து கொள்ள முடி எவ்வளவோ டிே வந்தேன். உங்களைப் பார் போல் இப்பொழுதுபடுகிறது. இது நீங்கள் ஜெயமோகனுக்கு புகழ்ந்து தள்ளினால் அவர் உ கொண்டாடாமலா விடுவார்? அவ ை தருணம் அலாதியா? அவரைப் | விட்டீர்களா? அவர் என்ன உலகத் இப்படி ஐஸ் வைத்தால் எவன்த் எழுத்தாளர்தான். ஆனால் ஒன்றும் செய்தியோடும் அற்புதங்களோடும் ஒரு சாதாரண மனிதனைப் பார் உங்களிடம் என்னவோ பிழை இரு ஜெயமோகனைப் படித்த எழுத்தாளர் அவர்கள் எல்லோரும் இப்படித்தா பேசி அவர்களை நிலை நிறுத்திக் மறுபக்கங்கள் பற்றி நீங்கள் ப எழுத்தாளர்களுக்கும் ஐஸ் வை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்! இங்கு வரும் இலக்கியச் சஞ்சின் என்றெல்லாம் போட்டுத் தள்ளுகிற வெளியிட்டால்தான் உண்டு. இல் இலக்கியம் செத்துப்போகும். கவலை ஒரு எழுத்தாளரின் அறிமுகத்து எழுத்தாளர்களைக் குறைத்துப் போக வாழ்கிறீர்கள் என்ற ஒரு சிறு உணர் போட்டுக் கொடுக்கிறீர்கள்? பதிலை மக்கள் கொண்ட ஒரு சிங்கள் நான்ககைந்து கோடிக்கும் மேல்
அகன்ற இந்திய இலக்கியத்தைய வித்தியாசம் இருக்கும் என்ற அடி எழுதியிருக்கிறீர்கள். பின்னால் தேவைப்படுவார்கள் என் கழகச் சமூகத்தினர், முக்கியமான 8 யாரோடு தொடர்பு வைத்திருந்தால் நீங்கள் கருதும் எல்லோரோ ( தொடர்புகளைப் பேணி வந்திருக்கு பேசப்படுகின்றன. இவ்வாறானவ பலாத்காரமாக வீட்டுக்கு அழைத்து
|செங்கதிர் இத 2013

கதையைக் கணையாழியில் படித்து தருமபுரி -கான பதிலை சென்ற மாதம்தான் என்னால்
லினப்படுத்தப்பட்ட பண்டமாகவே தொடர்ந்தும் வாரத்துடன் வெளிவரும் மல்லிகை. ஞானம், பூந்தால் எனது கருத்தை மறுக்கமாட்டீர்கள். டித்து விட்டேன். அது பற்றியெல்லாம் ஒரு யாது என்பதை அறிவீர்கள். இன்றும் நான் த்த பாவத்தில் எல்லாமே பின்வாங்கி விட்டது
எழுதிய கடிதம். இப்படி ஒருவரைப் உங்களைத் தலைமேல் வைத்துக் ரத் தேடிப் பாதையில் நடந்து சென்ற பார்த்த மாத்திரத்தில் பரவசமாகி மத உய்விக்க வந்த உத்தம புருஷரா? தான் உருகமாட்டான். அவர் ஒரு வானத்திலிருந்து பூமிக்குக் கடவுளின்
இறங்கிய தேவதூதன் அல்லவே. த்துப் பரவசப்படுகிறீர்கள் என்றால் க்கிறது. இலங்கையில் வேறு யாரும் கள் இல்லையென்றா நினைக்கிறீர்கள்? ன் அறிமுகத்துக்கு ஓடி முகஸ்துதி - கொள்கிறார்களா? ஜெயமோகனின் படித்தது உண்டா? இப்படி எல்லா த்து வைத்தே இலக்கியவாதியாக
ககள் எல்லாம் மலின இலக்கியம் நீர்கள். இனிமேல் நீங்கள் ஏதாவது லையென்றால் இலங்கையில் தமிழ் மயாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் பக்காக இங்குள்ள சஞ்சிகைகள் ஈகிறீர்களே... நீங்களும் இங்கேதான் ரவேனும் இல்லாமல்தானே... இப்படிக் வந்து இருபது இலட்சம் தமிழ் பேசும் தேசத்தில் வரும் சஞ்சிகைக்கும் தமிழர்கள் வாழும் இந்தியாவில் - பும் சேர்த்து வரும் சஞ்சிகைக்கும் படை அறிவு கூட இல்லாமல்தானே
று நீங்கள் நினைக்கும் பல்கலைக் இடங்களில் இருக்கும் படைப்பாளிகள், ல் தொடர்ந்து பேசப்படுவேன் என்று நம் நீங்கள் மிக நெருக்கமான ம் செய்திகள் இப்போது பரவலாகப் ர்கள் மட்டக்களப்புக்கு வந்தால் விருந்து போடுதல், தேடிச் சென்று

Page 53
அன்பளிப்பு வழங்குதல் போன்ற க வந்திருக்கிறீர்கள். இப்படியான காரிய நூலுக்கு நீங்கள் சாகித்திய விருது கிறார்கள். சிறந்த எழுத்துக்களை இளைஞர்கள் திடீரென புத்தகம் போடும் ஒரு பழசுக் படைப்பாளி என்கிற அனுதாபத்தில்) ெ அடிப்படையிலும் தெரிவுக் குழுவி அறிமுகத்திலும்தான் அந்த வருடம் உ ஒழிய உங்களது கதைப்புத்தகத்தின் எ கடவுள் உங்களுக்குத் தந்த பலமும் ! நடந்தவை, இவ்வளவு காலமாக நீங். எல்லாவற்றையும் தொகுத்துப் பார் மோசமான நாவு யாருக்கும் கெ தெரிகின்றது. அதே வேளை யார் யா காரியமாகும் என்பது உங்களுக்குத் மயங்கிக் கிடக்கும் ஒரு சில இலக்கி வருமா? என்று பாட்டுப்பாடி உங்களை இவ்வளவு காலமும் உங்கள் வாயி
ஹாசிம் உமர், அந்த மேடையில் வைக்கவில்லை. "தயவு செய்து நீங் கொள்வனவு செய்ய வேண்டும். உங்க இடத்துக்கு அழைத்துச் செல்லாது. அது என்கிறீர்கள். இதையெல்லாம் சொல் அவர் அவருடைய பணத்தில் முதல் களுக்குக் கரம் கொடுக்கிறார். அ படைப்பாளிகளின் முதல் நூல் மா
பெற்றிருக்கின்றனவே! அவர் வாங்கிய சாஹித்திய விருதுகளைப் பெற்றிருக்க வாங்குவது எப்படி என்றும் நீங்களே கொடுத்திருக்கலாமே. உலகத் தமிழ் நீங்கள். இன்று சாதாரணமாக எழுதும் நல்லதொரு நூலைத் தருவான் என் தெரிகிறது. எழுத்தாளர் என்கின்ற உங்களைப் பொறுத்தவரை உங்களது புத்தகங்கள் மட்டும்தானே நல்ல புத்த எப்படி அது சாத்தியப்படும்? நல்லது, 9 வேறுபடும். உங்களது தெரிவு இன்னெ போகலாம். அதைத் தீர்மானிப்பதற் உண்டு. உங்களது தெரிவே சரியான என்று எப்படி நீங்கள் பேச முடியும்? அவர் வாங்கிய - நீங்கள் சரியில்லை தமிழ் இலக்கியம் பாதாளத்துக்குப் நிரூபிக்க முடியுமா? இற்றைவரை ஆல்
585 இன் 5
51 சங்கரல 20

ாரியங்களிலும் நீங்கள் ஈடுபட்டு ங்களைச் செய்துதான் உங்களது பெற்றதாகவும் கதை சொல்லு
படைத்தாலும் அதைத் தவிர்த்து கு ஒரு சாகித்திய விருதை (மூத்த காடுத்து விடுவது வழக்கம். அந்த ல் உள் ளவர் களோடு உள் ள உங்களுக்குப் பரிசு வழங்கப்பட்டதே டுப்புக்கு அல்ல என்று கதையுண்டு. பலவீனமும் உங்கள் நாக்குத்தான். கள் பேசியவை, கிண்டலடித்தவை த்தால் உங்கள் நாவைப்போல் ாடுக்கப்படவில்லை என்றுதான் ரிடம் எப்படி ஜாலமாகப் பேசினால் தெரியும். இந்த ஜாலப் பேச்சில் யக் குஞ்சுகள்தான். 'தல' போல எப் போற்றிப் புகழ்கின்றன. லிருந்து தப்பி வாழ்ந்த புரவலர் ல் அவரையும் நீங்கள் விட்டு கள் மிகச் சிறந்த நூல்களையே களது செயல்பாடு தமிழை உன்னத தல பாதாளத்திலேயே தள்ளிவிடும்”
ல நீங்கள் யார்? நூல் வெளியிட வசதியில்லாதவர் வர் வெளியிட்ட நூல்கள் - சில காண சாகித்திய விருதுகளைப் ப முதற்பிரதி நூல்கள் பல தேசிய கின்றனவே! புத்தகத்தைத் தெரிந்து
அந்த மேடையில் ஒரு விளக்கம் ஓ இலக்கியத்தின் காவலன்தானே ஒருவனை ஊக்குவித்தால் நாளை பது தொழிலதிபரான அவருக்குத் உங்களுக்குத் தெரியவில்லை. ம் உங்களுக்குச் சொறிவோரினதும் 5கங்களா? அப்படியிருக்க அவரால் புல்லது தெரிவு ஒவ்வொருத்தருக்கும் பாருத்தருக்கு சரியானதாகப் படாமல் த ஒவ்வொருத்தனுக்கும் உரிமை து - நீங்கள் சொல்வதே சரியானது எந்த அதிகாரத்தில் பேசுகிறீர்கள்? என்று சொல்லுகிற புத்தகங்களால் போய்விட்டது என்று உங்களால் பிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக்

Page 54
கொள்வனவு செய்து விட்டார். தமிழ கிடந்தால் நீங்கள் எழுதி நிர எல்லோருக்கும் புத்தி சொல்வதற்கு யோக்கியதை இருக்கிறது. தகவம் அமைப்பு உங்களிடம் அழைத்தது? ஏதோ ஒரு புத்தகம் பே கெளரவப்படுத்தி விடுவோம் என்று எல்லோருக்கும் நீங்கள் புத்தி செ விடுகிறீர்கள்! வந்த குப்பைக்குள் கொடுமையைச் செய்யாதீர்கள் எ அவர்கள் உங்களை அழைத்தார்க என்னவென்று தெரியாதா? உங் என்னையா இது லூஸ்தனம்? கொடு கொழும்பில் நீங்கள் உடும்பு பிடித் ஏற்கனவே நீங்கள் பிடித்த உடும்பி உங்களின் தேவையென்றால் - எழு இருக்கிறேன் என்று நிரூபித்துக்
கூடப் பிடித்துப் பழக்கப்பட்டவர்தாே தகவலை போட்டு விட்டு மிருக பாஸ்கரன் மன்னிப்பாராக என்றும் கு அவரையும் உங்களுக்கு நன்கு ெ நீங்கள் மேற் கொண்ட முயற். மிருகாபிமானத்தையும் வீரத்தையும் முப்பது வருடத்துக்கும் மேலாக மிரு செய்திருப்பீர்களா... இந்தக் கால மாடுகளைக் காயடித்திருப்பீர்கள் மாடுகளின் |
............
..................................................................................
அந்த மாடுகள் எவ்வளவு வேதம் மிருக ஆர் வலர் கள் யாருட
இருக்கவில்லையா? சஞ்சய் காந்திய மன்னிப்புக் கேட்டுக் கடிதம் போட்டு எல்லோருக்கும் படம் காட்டியிருக்க முகுந்தனின் சிறுகதைத் தொகுதி 6ெ கே.எஸ்.சிவகுமாரனை விட்டிருந் செய்பவருக்கு புத்தகக் கருத்துச் புத்தகத்தைக் கூடக் கொடுத்திருக்க மேடையில் படிக்காமல் வ கிண்டலடித்திருக்கிறீர்களே... உ
வாழ்த்துரைக்கும் விமர்சன உரைக் நீங்கள் தமிழ் இலக்கியம், சமூக நி பேசுகிறீர்கள் என்றால் சிரிப்புச் சிரி இந்தப் பிரசுரம் படிக்கும் பலர் நிச் மனப்பிறழ்வு இருக்கிறது என்று தம் என்று பேசினீர்களாம். சொல்லியிரு
5
செங்கதிர் தை 203

2 பாதாளத்திலா கிடக்கிறது? அப்படிக் ப்பலாமே! மேடையில் ஏறினால் 5 நீங்கள் யார்? உங்களுக்கு என்ன
பகிரங்க ஆலோசனை கேட்கவா பாட்டுவிட்டு ஒரு முதியவர் கிடக்கிறார்.
ஒரு மரியாதைக்காக அழைத்தால் பல்லவும் உபதேசிக்கவும் ஆரம்பித்து ஒரு குப்பைக்குப் பரிசு கொடுக்கும் ன்ற உங்களது புத்திமதி கேட்கவா கள்? அவர்களுக்குக் கதை என்றால் களுக்கு மட்டும்தான் தெரியுமா? ழம்புக்கு வந்த ஒரு பயணத்தின்போது ந்த வீரத்தைப் பதிவிட்டிருந்தீர்களாம். பன் படத்தையும் போட்டிருந்தீர்களாம். ஒத்தாளனாக இன்றும் உச்சத்தில்தான் கொள்ள நீங்கள் முதலைகளையும் ன. உடும்பு ஒரு விஷயமா? அந்தத் ஆர்வலர் எழுத்தாளர் தியேட்டர் றிப்புப் போட்டிருந்தீர்களாம். அதாவது தரியும் என்பதைக் காட்டிக் கொள்ள சி. வரவேற்கிறோம். உங்களது 5 மெச்சுகிறோம்.
க வைத்திய அஸிஸ்டன்டாக வேலை லப் பகுதிக்குள் எத்தனை காளை ? வண்டியிழுப்பதற்காக எத்தனை
..........................
....... அந்த வேளை னைப் பட்டிருக்கும்? அந்த வேளை னும் உங் களுக் கும் தொடர் பு என் பொண்டாட்டி மேனகா காந்தியிடம் ஒரு பதிலை எடுத்திருந்தால் இப்போது கலாமே! ஏன் செய்யவில்லை? வளியீட்டில் ஒரு வாழ்த்துரைக்குத்தான் தார்கள். வாழ்த்துரை, ஆசியுரை சொல்லும் வேலையே கிடையாது. 5 மாட்டார்கள். அப்படியிருக்க அதே ரிமர் சனம் எழுதுபவர் என்று வகளுக்கு என்ன பிடித்திருக்கிறது? கும் வித்தியாசம் தெரியாமல் வாழும் பாயம், காப்பியப் பொருத்தமெல்லாம் ப்பாகத்தானே வரும் எல்லோருக்கும்? சயம் நீங்கள் மேடையில் சொன்னபடி மைச் சாந்தப்படுத்திக் கொள்வார்கள் பப்பார்கள். நீங்கள் அந்த வட்டத்துடன்

Page 55
மட்டும் இலக்கிய நடவடிக்கைகளை நிம்மதியாக இருப்போம். சாதாரண உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் மிரு விடுவார்கள் இல்லையென்றால் பிடித்து எம்மால் கூண்டில் அடைக்கும் ஒரு உங்கள் கூண்டுக்குள்ளேயே உங்கள் கொள்ளுங்கள். அந்தக் கூண்டுக்கு வாழ வைக்கும் தனித்துவ தன்னிகரற் கூடப்பெயர் வையுங்கள். ஏனைய ப விடுங்கள். இப்படி நீங்கள் கலகம் செய்து திரில் இருக்கிறது. சினிமாவுக்கு வரும் நடி எழுதச் சொல்லுகின்ற மாதிரியானது 2 மண்டக்கப் பேசி உங்களைப் பற்றியே தந்திரத்தை மிக நீண்ட காலமாகச் செ களைப் போல் நிறைய எழுத உங்களா கொண்டு நான் ஒருத்தன் இருக்கிே நானிருக்கிறேன் என்பதைப் பறைசாற் இந்தக் கூத்தெல்லாம். எப்படித்தான் தெரிந்தவனிடம் உங்களுக்கு ஒரு ே நீங்கள் கலந்து கொண்ட தகவம் விழா அன்றிரவே இந்தக் கவிதையை அனுப்பியிருந்தார்.
க க
குடைUொ சிறுகதை எழுத்தில் பிக்காசோவின் சித்திரத்துக்கு
மைக்கல் ஏஞ்சலோவின் சிற்பத்துக்கு தகவம் தரும் பரிசு விழா பெரிசொன்றுக்கும் போர்த்தினார்கள்.
பாற்சால்வை இலக்கியத்துக்கு ஆற்றிய அரும் பெரும் பணிக்கென வைத்தியரின் வாழ்த்துரை ஆனது பைத்திய மாத்திரை இலக்கியத்தில் எனக்கு இணை இலை என எண்ணிய முதுசுக்கு கலங்கியது சித்தம் | பாராட்டை ஏற்க வந்து விஞதெல்லாம் விழல் என்றது. எழுத்தெல்லாம் சுமுக்கென்றது கவிஞர் இல்லை ) கதைஞர் இல்லை புவியிலெங்கும் புலமை சேர் இலக்கியம் கழைக்கும் எவருமில்லை.
53 செங்கதிர் வத 200)

[ வைத்துக் கொண்டால் நாம் ஜனங்கள் வாழும் பகுதிகளில் நங்கள் புகுந்தால் ஒன்றில் அழித்து கூண்டில் அடைத்து விடுவார்கள். பிரயத்தனம் எடுக்கப் பட்டுள்ளது. நக்குப் பிடித்தவர்களுடன் இருந்து அதாவது வட்டத்துக்குத் தமிழை ) எழுத்தாளர்களின் வட்டம் என்று டைப்பாளிகளை நிம்மதியாக வாழ
தற்கெல்லாம் ஒரே காரணம்தான் மக்கள் பணம் கொடுத்துக் கிசுகிசு உங்கள் வேலை. இப்படி குண்டக்க 1 மற்றவர்களைப் பேசச் செய்யும் ய்து கொண்டிருக்கிறீர்கள். மற்றவர் ல் முடியாது. எழுதியதை வைத்துக் றன். எப்பொழுதும் முதலிடத்தில் ற நீங்கள் எடுக்கும் முயற்சிதான் ர் கொக்கரித்தாலும் கண்ணியம் பாதும் இடம் கிடைக்காது.
விலிருந்து வந்த ஓர் இலக்கியவாதி மின்னஞ்சலில் பலருக்கும்
1 கவிக. காப்பியமும் காவியமும் காலத்துக்குக் காலன் வேலைமினக்கேடன் செய்யும் பெரும் கேடு பழசு சொன்னதெல்லாம் எழுதிவைக்கவொண்ணா
முதி வார்த்தைகள் பக்கத்திலிருந்த வள்ளல் கேட்டார். மக்கத்துக்கென்ன மண்டலூசா பற்புரையில் சொன்னாரே ரன் கேட்கவில்லையா? என்றார் பக்கத்து கதிரைக்காரர்
பொற்சால்வை போதை என்றார் அடுத்தவர் கெளரவம் பெறுவோர் குடையென கவிக ஒளவிய வார்த்தைகள் மொழிவது தவிர்க சொன்னோம் நன்றே என்றும் பயில்க
ஆக்கம் - ஒளியூரான்

Page 56
விசுவாமித்திர பர்
முன்னீடு 'தகவம்' (தமிழ்க் கதைஞர் வட்டம்) தமிழ்ச் சங்கத்தின் சங்கரப் பிள்ளை வெகுவிமர்சையாக நடைபெற்றது. சிறு ஹனிபா அவர்கள் 2011 ம் ஆண்டிற்க இந்த விழாவிலே பெற்று உரை | இலக்கிய உலகிலே மிகுந்த சலசல்
அந்த உரையினால் பாதிக்கப்பட்ட 'அறம்பாடி உன்னை அழிப்பேன்' மறுபக்கத்தில் முகமூடி அணிந்த சில கொட்டித் தீர்த்துள்ளனர். இதன் தொப் என்றும் 'கால்நடைக்கோ' என்றும் பச் உள்வீட்டுச் சமாச்சாரங்களை வீதிக்
இனி விடயத்திற்கு வருவோம். கிழக்கிலங்கையின் பிரதேச மொழிப் | 'மக்கத்துச் சால்வை' என்ற தொகுதி எஸ்.எல்.எம்.ஹனிபா அவர்கள். அல் எஸ்.பொன்னுத்துரை வழங்கிய 'பு பிரபலமடைந்ததான ஒரு தகவலும்
ஹனிபா அவர்களுடைய எழுத்துக்க அல்லது இலக்கியப் பிரபலங்களும் பற்றியோ இந்தப் பக்கத்தில் எதையும் நமது நாட்டில் விருது, பட்டம், ெ தில்லு முல்லுகள் பற்றியும் எது நோக்கமுமில்லை. ஆனால் எஸ்.எம் பற்றி எழுதிய ஒரு கடிதம் பற்றியும் | அவர்கள் பற்றிக் குறிப்பிட்ட விழா நம்மவர்கள் தகவல் தந்துள்ளனர். கரிசனை ஆகும்.
நமது நாட்டு இலக்கியச் சூழலில் அது ஒன்றுகூட மாதந்தவறாமல் இலட்சிய கொண்டிருக்கும் ஒரே பத்திரிகை ' என்பது தெரிந்தும் வணிக நோக்க மேன்மையானது என்ற கொள்கை ஈடுபாட்டுடன் இதனை வெளியிட்டு எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எஸ். மலினப்படுத்தப்பட்ட பண்டங்களை
(54) செங்கதிர் தை 2013

க்கம்)
அக்கா
|
தி U)))))
த
அமைப்பின் பரிசளிப்பு - 2011 நிகழ்வு மண்டபத்தில் கடந்த 09.12.2012 இல் றுகதைப் படைப்பாளியான எஸ்.எல்.எம். ான மூத்த எழுத்தாளர் கௌரவத்தினை நிகழ்த்தியுள்ளார். இந்த உரையானது
லப்பை உண்டாக்கியுள்ளது.
ஒருவர் இணையப் பக்கத்தில் ஏறி என்று போர் முரசு கொட்டியுள்ளார். லர் எதையெதையோவெல்லாம் எழுதிக் டர்வினையாக இப்போது 'காப்பியக்கோ' சை பச்சையாகவும் பக்கம் பக்கமாகவும் குக் கொண்டு வந்து இறக்கியுள்ளனர்.
பயன்பாட்டில் சிறுகதைகளைப் படைத்து முலம் தன்னை அடையாளம் காட்டியவர் வருடைய இச்சிறுகதைத் தொகுதிக்கு முன்னீடு' காரணமாகவே இத்தொகுதி உண்டு.
களின் கனதி, கனதியின்மை பற்றியோ டன் அவர் கொண்டிருந்த தொடர்புகள் ம் விதையிட விரும்பவில்லை. அவ்வாறே களரவம் என்ற பெயரில் நடைபெறும் வும் இப்போதைக்கு வாய் திறக்கும் ல். எம். ஹனிபா அவர்கள் 'செங்கதிர்' திறனாய்வாளரான கே.எஸ்.சிவகுமாரன் விலே பேசிய முறை பற்றியும் எமக்கு அது பற்றியதே இன்றைய முன்னீட்டின்
துவும் கிழக்கிலங்கையில் 60 இதழ்களில் ப நோக்கோடு ஓர்மையுடன் வெளிவந்து செங்கதிர்' தான். 'கையைச் சுடுகின்றது' கத்திலும் பார்க்க இலக்கிய நேசிப்பே
காரணமாக செங்கதிரோன் மிகுந்த வருகின்றார். அப்படியிருக்க, தமிழக எல்.எம்.ஹனிபா எழுதிய ஒரு கடித்தில் விற்பனை செய்யும் பத்திரிகையாகச்

Page 57
செங்கதிரை (ஞானம், மல்லிகை என்பவற் இது பற்றிய கடிதத்தின் பிரதியை நம்மவ 'செங்கதிர்' பற்றிய ஹனிபாவின் 'துடக் இதுதான். மேலே குறிப்பிட்ட விழாவில் பாதிக்கப் பட்டிருந்ததாக' ஹனிபாவே ( காலத்தில்தான் இந்தக் கடிதத்தையும் அவருக்கு நமது பதில்.
அந்த விழாவிலே பேசிய மற்றொரு விட "நூல்களை வாசிக்காமலே விமர்சனம் என்று குறிப்பிட்டுள்ளார். கே.எஸ். சிவம் திறனாய்வுத் துறையில் தன்னடக்கத்துப் தேசத்தின் கெளரவப் பிரஜை கே.எஸ்.சி பிரேரிக்கின்றார்கள். அவரைப் பற்றி இப்
இதுபோன்ற 'கால்நடைத்தனமான' உளற என்பதே எமது துணிவு. நோக்கல்
நூல்
- 'மரு நூலாசிரியர் - ஏ.ச். வெளியீடு
- அள் இல,04, தெகிவை
'13படித்தவர் மர மெளலானா
இலக்கியம், அரசியல், விளையாட்டு, மெ சமூகம் என்று பல்துறைகளிலும் த வெற்றியும் பெற்று வருபவர் கெளரவ ட ஏ.எச்.எம் அஸ்வர் அவர்கள், ஜனாதி ஆலாட்சி அதிகாரியாகவும் கட அலுவல்களுக்கான முன்னாள் அமை பண்பாட்டலுவல்கள் இராஜாங்க அமை வாழ்த்துவோம்' என்ற பெரும்பணியினை சாதனை படைத்து ஆக்கத்திறன் மிகுந் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பவர். மௌலானா' என்ற நூலினை எழுதி (
இனிய தமிழில், எளிய நடையில், பரவச இந்நூலுக்கு செம்மொழித் தமிழ்த் ெ அணிந்துரை வழங்கியுள்ளார். 133 பக்க விளக்கமாகவும் சத்தியத்திற்குச் சாட்
(55 செங்கதிர் தை 2013

றையும் சேர்த்து)க் குறிப்பிட்டுள்ளார். கள் எமக்கு அனுப்பியும் உள்ளனர். கு மனப்பான்மைக்கு எமது பதில் 'தான் சிலகாலம் மனநோயினால் பேசியுள்ளார். நோய்வாய்ப்பட்டிருந்த அவர் எழுதினாரா? என்பதுதான்
பம் கே.எஸ்.சிவகுமாரன் பற்றியது.
செய்பவர் கே.எஸ். சிவகுமாரன்” தமாரன் அவர்கள் நீண்ட காலமாக ன் ஈடுபட்டு வருபவர். 'திறனாய்வுத் வகுமாரன்' என்று அவரைப் பலரும் படிப் பேச எப்படி மனம் வந்தது?
கல்களை இலக்கிய உலகம் ஏற்காது
தமுனை முத்து மwர் மௌலானா'
எம்.அஸ்வர் பமீனா பதிப்பகம்
பாதியா மாவத்தை
ள்.
ாழிபெயர்ப்பு, உரைபெயர்ப்பு, சமயம், ன்னை ஈடுபடுத்தி குறிப்பிடத்தக்க பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ். பதியின் ஆலோசகராகவும் ஊடக மையாற் றுபவர். பாராளுமன்ற ச்சர். முஸ்லிம் சமய, கலாச்சார, ச்சராக இருந்தபோது 'வாழ்வோரை அக் கச்சிதமாகச் செய்து முடித்து
த மூத்த பிரஜைகளின் மனங்களில்
அவர் 'மருதமுனை முத்து மஷர் வெளியிட்டுள்ளார்.
மூட்டும் வகையில் வெளிவந்திருக்கும் தன்றல் கலைஞர் கலைச்செல்வன் ங்களைக் கொண்ட இந்நூல் நட்புக்கு சியமாகவும் உள்ளது.

Page 58
செனட்டர் ' மஷர் மெளலானா ' என் அல்ஹாஜ் இசட். எம். மஷர் மெள அகவையைப் பூர்த்தி செய்துள்ள நி சேவையாளனாக இன்றும் தலைநிமிர்ந் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லு கல்லூரி மற்றும் சிவாநந்தா வித்த கல்வியையும் பெற்றவர். சட்டக் கல்லு முடியாத தடங்கல்கள் காரணமாக இடைநடுவில் கைவிட வேண்டியதாயிற் சில காலம் ஆங்கில ஆசிரியராகவ வித்தியாலயத்தின் மாணவனாக இருந் நெறிப்படுத்தலில் அரசியலுக்குள் முதல்வராகவும் வடகிழக்கு மாகாண அங்கத்தினராகவும் பதவி வகித்த வளர்த்துக் கொண்டார்.
தமிழரசுக் கட்சியின் ஆரம்ப கா முழுமையாக ஈடுபடுத்தி அரசியல் முக் மேடையாகப் பிரச்சாரம் செய்தார். கைது செய்யப்பட்டு பனாகொட இரான முஸ்லிம் லீக், ஐக்கிய தேசியக் க ஈடுபடுத்திக் கொண்டார். தற்போது
அதியுயர்பீட உறுப்பினராகவிருந்து : வருகின்றார்.
மருதமுனை மண் ணோடும் மக்க வாழ்வொன்றைப் பெற்றுக் கொண்ட இன்று தமிழ் முஸ்லிம் உறவில் பேசப்படுகின்றார். இவர்பற்றியதான உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் அவு மெளலானா' என்ற நூலை வெளியிட் ஒரு வரலாற்று நாயகனை இளைய த புத்துணர்ச்சி ஊட்டியுள்ளார்.
அல்ஹாஜ் மஷர் மெளலானாவின் . பலவற்றை எளிதாகவும் சுவையாக நூலாசிரியருக்கு மௌலானாவோடு இரு இந்நூலில் மீட்கப்படுகின்றது. வெறு என்றில்லாமல் சமூகத்தின் வரலாறு, . என்று பல தளங்களில் எழுவாயும் பய பருகத் தந்துள்ளார் அஸ்வர் அவர்க
இன்றைய தலைமுறையினரில் ப தொடர்புபட்டிருந்த சில சம்பவங்கள் அறிமுகம் செய்கின்றது.
(56) செங்கதிர் தை 2013

றே எல்லோராலும் அறியப்பட்டிருக்கும் லானா அவர்கள் தனது எண்பதாவது லையில் மக்கள் மனம் கவர்ந்த சமூக து நிற்பவர். தனது ஆரம்பக் கல்வியை ரரியிலும் பின்னர் மட்டக்களப்பு மத்திய தியாலயம் ஆகியவற்றில் உயர்தரக் பாரி நுழைவைப் பெற்றிருந்தும் தவிர்க்க 5 அக்கல்வியைப் பெற முடியாது கறு. கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியில் ம் கடமையாற்றியுள்ளார். சிவாநந்தா த காலத்திலேயே தந்தை செல்வாவின் பிரவேசித்தார். கல்முனை மாநகர சபை உறுப்பினராகவும் செனட்சபை பத் தனது அரசியல் ஆளுமையை
லகட்டங்களில் அதனோடு தன்னை கவரியைப் பெற்றுக் கொண்டார். மேடை அறப் போராட்டத்தில் ஈடுபட்டபோது னுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டார். ட்சி என்பற்றிலும் சிலகாலம் தன்னை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அரசியல், சமூகப் பணிகளில் ஈடுபட்டு
ளோடும் இரத்தமும் சதையுமான கொண்ட மஷர் மௌலானா அவர்கள் ன் அடையாளமாக எல்லோராலும் பார்வையும் பதிவுமாக பாராளுமன்ற பர்கள் 'மருதமுனை முத்து மஷர் டதன்மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் லைமுறையினருக்கு அறிமுகம் செய்து
3)
மிக முக்கிய வாழ்க்கைத் தடங்கள் பும் இந்நூல் எடுத்துச் சொல்கின்றது. தந்த நட்பும் உறவும் நன்றி உணர்வோடு மனே ஒருவரின் வாழ்க்கை வரலாறு அரசியல் வரலாறு, மனிதநேய வரலாறு மனிலையுமாகப் பாலொடு தேன் கலந்து
ள்.
லர் அறிந்திராத மெளலானாவோடு அவரை வரலாற்று நாயகனாக நமக்கு

Page 59
1968 ம் ஆண்டில் நடைபெற்ற கல் இடைத்தேர்தலின் போது கல்முனை நக About கல்லானது தேர்தல் முடிவை ம சம்பவம், பனாகொட இராணுவ
வைக்கப்பட்டிருந்தபோது முஸ்லிம் லீக் அவர்களைச் சந்தித்தமை, தமிழரசுக் க இருந்த எம்.சி. அகமது அவர்கள் கல்மு செய்தபோது வீட்டுக்காவலில் தடுத்து கை வயதை உறுதிப்படுத்த பாராளுமன்றச் ( பத்திரம் கோரியமை, காமராஜர் பல்கலை நெறியை ஆரம்பிக்க முதலமைச்சர் கரு நூலாசிரியரும் மெளலானாவும் துணைநி மஷர் மெளலானா விலகியமைக்கான நிகழ்த்திய கன்னிப் பேச்சு என்று வ படித்தறியும் அரிய சந்தர்ப்பத்தை இந்து எடுத்தியம் பியமைக்காக ஏ.எச்.எம். பாராட்டினாலும் தகும்.
மஷர் மெளலானா அவர்களின் தீர்க்க
ம் பக்கம் சாட்சியமாகும் "சிறுபான்பை இரு சமூகங்களும் ஒன்றிணைந்து . கொள்கைத் திட்டங்களை வகுக்காமல் பெற வேண்டியவற்றைப் பெறுவத தோன்றும். தமிழர்களும் முஸ்லிம்க இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஒரே மெளலானாவின் சிந்தனை. எல்லோருக்கு செனட்டர் மெளலானாவின் கன்னிப்
அத்தியாயம் சிறப்பாக இணைக்கப்பட்டு மௌலானா அவர்களின் இலட்சியம், செ வாழ்வு முறை, நாகரிகம் என்பவற்றைத்
வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, வாழுகின்ற முஸ்லிம் தலைவர்கள் செய்வோமானால் முழு இலங்கையின் மௌலானா அவர்களே ஆவார் என
வரலாற்றில் வாழ்தல் என்பது எல்லோடு மெளலானா ஒரு தனி வரலாறு. அவரி அணுகுமுறையும் சொல்லாட்சி விதைப்பு நேசிக்கும் மந்திரமும் எல்லோருக்கும் மெளலானாவுக்குச் சித்தித்துள்ளது எ முத்து மஷர் மெளலானா என்ற நு
இப்பக்கத்தினூடாக மஷர் மௌலானா அஸ்வர் அவர்களுக்குப் பாராட்டும் 6 அடைகின்றது.
(57) செங்கதிர் தை 20

முனைத் தொகுதிப் பாராளுமன்ற ர மத்தியில் அமைந்திருந்த Round பற்றி மௌலானாவைத் தோற்கடித்த முகாமில் மெளலானா தடுத்து தலைவர் டாக்டர் எம்.சி.எம். கலீல் ட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக மனத் தொகுதியைப் பிரதிநிதித்துவம் வக்கப்பட்டிருந்தமை , மெளலானாவின் செயலாளர் நாயகம் பிறப்புச் சாட்சிப் லக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கை னாநிதியிடம் கோரிக்கை முன்வைக்க ன்றமை, தமிழரசுக் கட்சியில் இருந்து பின்னணி, 1967 இல் செனட்டராகி Tழ்க்கை வரலாற்று நிகழ்வுகளைப் பல் இன்றையதலைமுறையினருக்கு அஸ்வர் அவர்களை எவ்வளவு
தரிசனப் பார்வைக்கு இந்நூலின் 84 மயினரான தமிழ், முஸ்லிம் ஆகிய குரல் கொடுக்காமல் அதற்கான ல் வெவ்வேறாகச் செயற்படுவதால் பில் அசாத்தியமான நிலையே ளும் ஒருமித்துச் செயற்படுவதே
வழி”. எவ்வளவு தெளிவானது தம்தான் அவர் இதனைச் சொன்னார்.
பேச்சு என்ற தலைப்பில் கடைசி டுள்ளது. அதனை வாசிக்கும் ஒருவர் காள்கை, கோட்பாடு, தீர்க்கதரிசனம்,
தெரிந்து கொள்ளலாம்.
மத்தி என எல்லாத் திசையிலும் 1 சம்பந்தமான ஒரு கணிப்பீடு தும் மூத்த தலைவர் நம் மஷர் எ முடிந்திருக்கிறது இந்நூல்.
தக்கும் இயலுமானது அல்ல. மஷர் என் வாழ்க்கை முறையும் அரசியல் ம் நகைச்சுவைப் பாங்கும் மண்ணை கைகூடி வரப்போவதில்லை. அது ன்பதை நிறுவுகின்றது மருதமுனை
எல்.
அவர்களுக்கு வாழ்த்தும், ஏ.எச்.எம். தரிவிப்பதில் 'செங்கதிர்' மகிழ்ச்சி
இரண்டாம் விசுவாமித்திரன் -

Page 60
SN / 1 தெறிகதிர் - 3)
ஆவணி 2012 செங்கதிர் வீச்சு இல. என்ற தலைப்பில் ஏற்கனவே எழுதி - 2003ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்த இதழில் இதே தலைப்பில், இ பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதற்கு அ பத்திரிகையில் பீஸ்மாச்சாரி என்ப மறுப்புரை ஒன்றும் பிரசுரமான நிலை மொந்தை புதிது!
இன்றைய சமுதாய அரங்கில் எழுத பல்வேறு விடயங்கள் செறிந்து கான விடுத்து "மொழி மீதும் எண்கள் வேண்டும்.'' என்ற இந்தப் புளித் மேலேழுப்பி குழப்ப முனைவதால் இன்று மிலேனியத்தைக்கடந்து வ பக்குவம் வேண்டாமா? ஏற்கனவே ெ என்றெல்லாம் நாம் அலைந்து திரி இருந்த சங்கை கெடுக்காவிட்டாலு
இந்தியாவின் டெல்லிப் பல்கலைக் இளந்திரையனும் தமிழரல்லாத எம். சீர்திருத்தத்தை மேற்கொண்டார்கள் கொள்ளும் வகையிலும் நவீன அச் உத்தியாகவுமே இச்சீர்திருத்தங்கள்
காரணம் கற்பிக்கப்பட்டது. ஆயினும் கல்விமான்களினதும் எதிர்ப்பலைக முறியடித்துச் சம்மந்தப்பட்டவர்கள் ெ அன்றி வேறொன்றையும் அவர்கள்
தமிழ் எழுத்து வரிவடிவில் கை, ை சீராகவும் ண, ள, வ என்பவை வேறு
'58
செங்கதிர் தை 2013

எதற்கு இந்தச் சீர்திருத்தம்?
- ஆரையம்பதி
க.சபாரெத்தினம் 56 இன் 22ம் பக்கம் 'எண்சீர்திருத்தம்' வெளியிடப்பட்டதொரு 'எழுதியகதை' தில் ஏதோ ஒரு தினகரன் வாரமஞ்சரி தே ஆசிரியரால், இதே விடயம் - அடுத்த இரண்டொரு வாரத்தில் அதே வரால் கவிதை வடிவில் அதற்கான மயில் இது ஒரு 'பழையகள்'. ஆயினும்
தப்படவேண்டிய - அலசப்பட வேண்டிய எப்படும் நிலையில், அவற்றை எல்லாம் மீதும் சீர்திருத்தம் கொண்டுவரப்பட த்துப்போன சங்கதிகளை தூசுதட்டி விளையப்போகும் பயன் என்ன? நாம் ந்துள்ளோம் அல்லவா? அதற்கேற்ற மாழிச்சீர்திருத்தம், எழுத்துச் சீர்திருத்தம் ந்து பெற்ற பயன்தான் எவை? சும்மா ரம் ஊதிப்பார்த்ததுதான் மிச்சம்.
கழகப் பேராசிரியராக இருந்த சாலை ஜி.ஆரும் இணைந்தே இந்த எழுத்துச் 1. வெளிநாட்டவர் தமிழைக் கற்றுக் சியந்திரப் பாவனைக்கு இலகுவாக்கும் ள் கொண்டு வரப்பட்டதாக முன்னர் பல தமிழ்நாட்டு நல்லறிஞர்களினதும் ளை அரசியல் என்னும் கவசத்தால் வெற்றி பெற்றனர். வெற்றி கண்டார்களே பால் சாதித்து விடமுடியவில்லை.
ச, மை, றை என்ற எழுத்துக்கள் ஒரே | அமைப்பிலும் இருந்து வந்தன. இதே

Page 61
போன்றே கா, சா, பா, மா என்ற எ
றா, ணா என்பவை மற்றொரு விதமாக கா , சா என்று எளிய முறையில் எழுத மூதாதையருக்கு னை, ளை, லை, றா, ஆரம்பகாலமிருந்தே நடைமுறைப்படுத்த தெரிந்தே இம்மாற்றங்கள் அவசியம் அவசியமென உணர்ந்திருந்தனர் எனி விடய ஆய்வுகளே எமக்குத் தேவை. ஒரு மொழிநுட்ப உருவமைப்புடன் சீர்திருத்தம் என்ற பெயரில் இடம்மா கொடுமை. இன்று நாம் கொண்டு வந்த விட்டுவிட்ட ஒரு சாதனையா? நிச்சயம்
அப்படியானால் இச்சீர்திருத்தங்களின் ( போன்ற ஒரு சில ஆவணங்களில் தா கொள்வதற்கு எடுக்கப்படும் ஒரு மு எழுத்துச் சீர்திருத்தத்தை விடுத்து 6 ஆசிரியர் குறிப்பிட்டெழுதிய இளவயிறன் காட்டப்பட்ட பிரகாரம் இதுவரை ஏன் ? செய்ய முன்வரவில்லை. இது தேவைய முயற்சி என்பதால் புறம்தள்ளி விட் பகர்வதெல்லாம் பாராயணமன்று. மெருகூட்டவும், தமது வித்துவச்செழிப்ன கவிகள் இவ்வாறு செயல்பட்டுள்ள கருத்துக்களுக்கெல்லாம் துணை போய் கொண்டிருக்கும் செயன்முறையை (
ஆகாது.
அவ்விதம் ஆக்க முயற்சியில் ஈடுபட் கழுதையை விற்கச் சந்தைக்குக் கொம் வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல இதுவன் அறிவியல் சார்ந்த நூல்களும் ப அவற்றிலெல்லாம் இந்தத் 'தொண்டு' செய்தால் ஏற்கனவே இடம்பெற்ற ஒன் என்ற அத்தனையும் திருத்தம் செய்யப் பஞ்சாங்கங்கள் மூலம் நாம் படும்
இன்னொன்று எதற்கு?
59 சங்கரி வா

ழுத்துக்கள் ஒரே மாதிரியாகவும் வும் அமைந்திருந்தன. கை, சை, துக்களை வடிவமைத்திருந்த எம் னா, ணா என்ற எழுத்துருவங்களை தத் தெரியாதிருந்தார்களா அல்லது ம் என உணர்ந்திருந்தார்களா? ன் அது எத்தன்மையது? போன்ற அதை விடுத்து நீண்டகாலமாக இயங்கி வந்த எழுத்துக்களைச் றச் செய்துவிட்டது ஒரு பெரிய மாற்றம் முன்னோர்கள் அறியாமல் மாக இருக்காது.
நோக்கு என்ன? கின்னஸ் பத்தகம் ங்களது பெயரையும் பொறித்துக்
ஸ்தீபு நடவடிக்கை இதுவாகும். எண்சீர்திருத்தத்திற்கு வருவோம். பார் என்பவரின் பாடல்களில் சுட்டிக் இத் 'தொண்டு'ச் சீர்திருத்தத்தைச் ற்றதொன்று அல்லது குழப்பிவிடும் டார்களா? பாவலரும் நாவலரும் தங்கள் தங்கள் பாடல்களுக்கு பெ வெளிக்காட்டவுமே அனேகமான பனர். இவ்வாறான அவர்களது
சீர்மையுடனும் சிறப்புடனும் ஓடிக் குழப்ப முயலுதல் அறிவுடைமை
டால் அது தந்தையும் தனயனும் ண்டுபோன கதையாக மாறிவிடவும் மர தமிழில் எத்தனையோ கோடி டைப்புகளும் தோன்றிவிட்டன. விவகாரத்தைப் புகுத்த முயற்சி பது, தொண்ணூறு, தொள்ளாயிரம் பபட வேண்டி ஏற்படலாம். இரண்டு அவஸ்தை போதும். அதுபோல்

Page 62
ஈழத்தின் மூத்த எழுத்தாளர், க 'நினைவுகளை மீட்டுவதற்கும் ப
நினைவிடைதோய்தல்
லண்டன் முருகன் து
இங்கிலாந்திலுள்ள 'பட்ஸ்' - BUI மாதம் 19ம் திகதி நடத்திய தங்கள் விருந்தினராகக் கலந்துகொள்ளும்ப
நான் மகிழ்ச்சியோடு அந்த அன அவ்விழாவில் கலந்து கொண்டேன் உள்ள சிலருக்கு இரண்டே இரண்டு ; என்ற வில்லுப்பாட்டைப் பழக்கி, நா. வில்லிசை வழங்கிப் பலரதும் பாரா!
விழாவில் எனக்குப் பொன்னாடை பட்டமளித்துப் பொற்கிழியும் வழங்கி
விழாமுடிவில் லண்டனில் புகழ்பெற்ற திருவிழா வைபவத்தில் சமயச் சொ நிர்வாகிகள் கேட்டுக்கொண்டனர். நாம்
குறித்த தினத்தன்று மாலை மேற்படி சென்றனர். நான் காரிலிருந்து கொண்டிருந்தபோது, "இவர்தான் இல பேச்சுத்தான் இன்று நடைபெற உள்
"அடடே! இவர்தானா மாஸ்டர் சிவல் நினைத்தேன். சின்னப்பெடியனைப்ே அவர்களுடைய உரையாடல் இலே. ஆலய மண்டபம் நிறைந்த கூட்டம். ஆரம்பமானது. மண்டபத்தின் கடை சிலர் 'சளசள்' என்று பேசிக்கொண்டே வரவேற் புரையின் போதும் அப் கொண்டேயிருந்தனர்.
நான் பேச ஆரம்பித்தபோதும் அவர்கள் உடனே நான் அன்பானவர்களே! தலைப்பில் பேசுவதற்கு முன்பு, திரு கூறிய ஒரு சிறு உதாரணத்தைக் சு
(60) செங்கதிர் தை 2013

Sலஞர், ஊடகவியலாளர்கள் தங்கள், கிர்வதற்குமான களம் இது.
தலயத்தில்!
- மாஸ்டர் சிவலிங்கம் DS - அமைப்பு 1997ம் ஆண்டு ஜூலை 1 பத்தாவது ஆண்டு விழாவில் பிரதம டி எனக்கு அழைப்பு விடுத்தனர்.
ஊழப்பை ஏற்று இங்கிலாந்து சென்று 1. லண்டனில் உள்ள இசை ஆர்வம் தினங்களில் 'விண்ணுலகில் விபுலாநந்தர்' னே குழுத்தலைவராக இருந்து விழாவில் ட்டுக்களைப் பெற்றுக்கொண்டேன். - போர்த்திக் 'கதைமாமணி' என்ற பக் கௌரவித்தனர்.
ஈஸ்ற்ஹாம் முருகன் ஆலய வருடாந்தத் ற்பொழிவாற்ற வேண்டும் என்று ஆலய ன் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தேன்.
ஆலய நிர்வாகிகள் வந்து அழைத்துச் இறங்கி, ஆலயத்துக்குச் சென்று பங்கை மாஸ்டர் சிவலிங்கம், இவருடைய
ளது” என்று கூறினார் ஒருவர். ங்ெகம்? பெரிய ஆளாக இருப்பார் என்று பால இருக்கிறாரே” என்றார் மற்றவர். Fாக எனது காதிலே விழுந்தது.
வளியிலும் பலர் கூடியிருந்தனர். நிகழ்ச்சி P வரிசையில் அமர்ந்திருந்த பெண்கள் யிருந்தனர். தலைமை உரையின்போதும் பெண் கள் சத்தமாக உரையாடிக்
ர் சத்தமாகப் பேசிக்கொண்டேயிருந்தனர். "நம்பினோர் கெடுவதில்லை” என்ற முருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பற விரும்புகிறேன்:--

Page 63
"றெயின்' ஆடி ஆடி ஓடலாம். ஆனால் ; இருக்க வேண்டும். 'றெயின்' ஆடு ஆடத்தொடங்கினால் அல்லோல கல்லே பேச வேண்டும். சபையோர் குறிப்பாகப் பின் பேசாமல் அமைதியாக இருக்க வேண்டும் அல்லோல கல்லோலம்தான்'' என்றேன். சொற்பொழிவை ஆரம்பித்தேன். எனது ே இருந்த அப்பெண்மணிகள் வாயே திறக்
எனது பேச்சு முடிந்ததும் விழாவுக்குத் தா பொன்னாடை போர்த்திப் பணமுடிப்பும் | ஆலய நிர்வாகி ஒருவர் என்னை ஆலய அ நான் அமர்ந்ததும், ஒரு பெரிய புத்தகத் ஆலயத்துக்கு வரும் பிரமுகர்கள் கைபெ நீங்களும் ஏதாவது எழுதிக் கையொப்பம்
அப்புத்தகத்தை விரித்துப்பார்த்தேன். அதி கி.வா.ஜகந்நாதன், இசையரசி எம்.எஸ்.சுப் சாவித்திரி, ஜெமினி கணேசன் முத காணப்பட்டன.
''இலங்கையிலே மீன்பாடும் தேன் நாடாம் விபுலானந்த அடிகளார் அவதரித்த புண்ணி வந்து புகழ்மிக்க ஈஸ்ற்ஹாம் முருகன் . கிடைத்தமை குறித்து பெருமையும் பெரு எழுதி, மாஸ்டர் சிவலிங்கம் மட்டக்கள் அப்போது ஒரு வயோதிபமாது கண்ணீர் தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்கோ | அவர் கூறியதைக் கேட்டதும் ஒன்றும் புர் ஏன் உங்களை மன்னிக்க வேண்டும்?” எ
"மாஸ்டர்...! நான் இலங்கையில் வெள்ளம் வந்து பதினைந்து வருஷமாகிறது.. நான் 6 நீங்க றேடியோவிலயும் ரீவியிலயும் பிள் ை பலதடவைகள் கேட்டிருக்கிறன்.
இன்றைக்குக் காலையில் கோயிலுக்கு இலங்கை வானொலி தொலைக்காட்சி புக் கெடுவதில்லை' என்ற தலைப்பில் சம் போட்டிருந்தது.
சின்னப்பிள்ளைகளுக்குக் குட்டிக்கதை ெ சொற்பொழிவாற்றுவது... எண்டு அ சொல்லிப்போட்டன். ராஜா.. உம்முடைய போனன். என்ர மனச்சாட்சி என்னை மன்னிச்சிடுங்கோ...'' என்று கண்ணீர் சிற
''அம்மா! நானென்னம்மா உங்களை உங்களை மன்னிப்பார்.'' என்று கூறினே ஆமோதித்தார் ஆலய நிர்வாகி. க அப்பெண்மணி.
(61) செங்கதிர் த 200)

தண்டவாளம் ஆடாமல் அசையாமல் டுகிறதே என்று தண்டவாளமும் மாலம்தான். அதேபோல பேச்சாளன் எவரிசையில் இருக்கும் பெண்மணிகள் . நானும் பேச, நீங்களும் பேசினால் - ஒரே கரகோசம். பின்னர் எனது பச்சு முடியும் வரை, பின்வரிசையில் கவில்லை.
லைமை தாங்கிய பிரமுகர், எனக்குப் தந்து பாராட்டினார். அதையடுத்து லுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். கதை என்னிடம் தந்து "சார்! இந்த பாப்பம் இடும் புத்தகம் இது. இதில் மிடுங்கள். என்றார்.
ல் திருமுருக கிருபானந்த வாரியார், ப்புலட்சுமி, சிவாஜி கணேசன், பத்மினி, லானவர்களின் கையொப்பங்கள்
மட்டக்களப்பிலே இருந்து வித்தகன் . யே பூமியிலேயிருந்து இங்கிலாந்துக்கு ஆலயத்தில் உரையாற்ற வாய்ப்புக் நமகிழ்ச்சியும் அடைகிறேன்.'' என்று ப்பு இலங்கை என்று எழுதினேன். சிந்தியபடி வந்து, "மாஸ்டர்! ராஜா! ராஜா” என்று சோகத்துடன் கூறினார். ரியவில்லை எனக்கு. "அம்மா! நான் என்று தட்டுத்தடுமாறியபடி கேட்டேன்.
பத்தையைச் சேர்ந்தவள். லண்டனுக்கு வெள்ளவத்தையில் வசித்த காலத்தில் ளகளுக்குக் குட்டிக்கதை கூறியதைப்
...
வந்தபோது, விளம்பரப் பலகையில கழ் மாஸ்டர் சிவலிங்கம் 'நம்பினோர் "யச் சொற்பொழிவாற்றுவார் என்று
சால்லுற இவர் என்ன பெரிய சமயச் புங்க நிண்டவங்க சிலரிடத்தில பேச்சைக் கேட்டதும் நான் பிரமிச்சுப் 1 வருத்துது மாஸ்டர்... என்னை ந்தினார் அப் பெண்மணி.
மன்னிக்கிறது...? முருகப்பெருமான் ன். "ஆஹா சரியான பேச்சு" என்று ன்களைத் துடைத்தபடி சென்றார்

Page 64
சூரியனும்
சூரியன் வரவு கண்டு
பறவைகள் சிடி 'செங்கதிர்' பார்த்த க
ஆனந்த அசை
சூரியன் வரவுகண்டு
இருளுமே ஒது 'செங்கதிர் கிடைத்து
கவலையும் மா சூரியன் வரவு கண்டு
தாமரை ஆட்ட! 'செங்கதிர்' வரவு கன
இதயமே மகிழ் சூரியன் வரவுகண்டு
பனித்துளி பயம் 'செங்கதிர்' வரவு க
தீமைகள் அக்ச சூரியன் மண்ணில் !
மரங்கசை வ "செங்கதிர் மனதில் !
ஒழுக்கமும் வச் சூரியன் வரவு கண்டு
மனதிலே இல் 'செங்கதிர் வருவதா
தமிழ்மொழி சி சூரியன் கதிர்கள்பட்டு
ஈரமும் வற்றிப் 'செங்கதிர் வருவதா
மனதிலே கரை சூரியன் உதிப்பதாசே
மண்ணிலே பா 'செங்கதிர்' வருவதா (62) செங்கதிர் : பலர்பெனும் பல

செங்கதிரும்
கடிக்கும் நஞ்சில் Dகள் வீசும்!
ரிந்து கொள்ளும்
விட்டால் மந்து போகும்!
ம் போடும் சுடு மந்து ஆடும்!
ந்து சாகும் TE
ரது செல்லும்! நல்ல
மரச் செய்யும். நல்ல பாரச்செய்யும்!
- கலாபூஷணம் கே.எம்.எம்.இக்பால்
பம் யாயும் லே றந்து ஓங்கும்!
போகும். மகள் வற்றும்! |
Ꮜ
ப : 1
பிர்கள் வளரும் லே பிர்கள் வளரும்!

Page 65
பேராசிரியர் மெளன
இன்றைய பெற்றே பாரதியின் பாப்பா
ஓடி விளையாடு ! ஓய்ந்திருக்கலாக கூடி விளையாடு குழந்தையை  ை
காலை எழுந்தவு
மாலை முழுதும் வழக்கப்படுத்திக்
இன்றைய பெற்றோருக்கான பா
ஓடிவிளையாடாப் உடம்புக்கு நல்ல கூடாதே பிறரோ குணத்தை வளர் காலை முழுவது கவலை கொடுக் மாலை முன் இ வழக்கப்படுத்திக் பள்ளிக்கூட பாட பயன்தரு நூல்
அறிவு அதிகம் 8 அர்த்தம் ஏதும் 8 ஆடலுடன் பாடல் ஆகாது உன் உட தேடிப் பல நூல்க தீமையென்று நீ காலை எழுந்தது கவனி இடைக்கி மாலை இரவுகள் வழக்கப்படுத்திக் கலைஞர் ரி.வி கன 'சனல்கள் ? அசத்தல் கலக்கல் அதன்படியே ஆ இயந்திரமாய் நீ ஏய்ப்பவருக்கு அ
இரத்தம் வடிகிற எண்ணும் போது
- து.மெளனகுரு -
63 எசங்கதிர் 200

தகுரு பக்கம்.... மாருக்கான பாப்பா பாட்டு
வுக்கான பாடல் பாப்பா - நீ எது பாப்பா பாப்பா - ஒரு
வயாதே பாப்பா புடன் படிப்பு - பின்பு
கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு விளையாட்டு - என்று கொள்ளு பாப்பா ரப்பாவைப் பற்றிய பாடல் தே பாப்பா - அது தடி பாப்பா டு பாப்பா - அந்தக் த்துக் கொள்ளு பாப்பா ம் செல் ரியூட்ரி - பின் கும் பள்ளிக்கூடம் ரவெல்லாம் ரியூட்ரி - என்று கொள்ளு பாப்பா நூல்கள் தவிர - வேறு வாசிக்காதே பாப்பா
சர்ந்துவிடும் பாப்பா - அதில் நல்லையடி பாப்பா
ல் விளையாட்டு - இவை உடம்புக்கு பாப்பா கள் கற்றல் - மிகத் உணரு பாப்பா பம் பார் 'சக்தி' - பின்னர் இடையில் 'வாஹினி' ரில் 'ஐ.ரி.என்' - என்று
கொள்ளு பாப்பா வந்ததடி பாப்பா - இன்னும் உள்ளதடி பாப்பா,
ல் ஆட்டம் பார்பார் - பார்த்து திவாய் நீ பாப்பா |
வளரு பாப்பா - இங்கு து போதும் பாப்பா தே பாப்பா - இதை து இதயத்தில் பாப்பா
ஓடிவிளையாடாதே பாப்பா...

Page 66
விரிசல் வீரக்குட்டி
மிதுனன்
தைப்பொங்கல் நாள் பணம் இ தொழிலச் செஞ்சி பசிபட்டி கடன்பட்டாவது பொங்கலச் சி ஆனா அடுத்தடுத்தநாளே ே பாட்டக் கண்கொண்டு பாக்ே மெண்டுறத நம்பித்து அணில நாயப்போல ஏழை எளியது சீவிக்குதுகள். அதுகள் பட்டகம் தவிக்கிற தவிப்புகளும் அ மாறிப்போகாது.
அதனாடி மாணிக்கம்! வீண்பசப் தாளம் போட்டுக் கூத்தாடாம் | புடிச்சி நாமளும் வாழப்பா. கடவுளானாலும் கதவச்சாத்த சீவியம் இருக்கப்போடா மான நமக்கு எல்லா நாளும் பொங்க ஓய்வு ஒழிச்சலில்லாம் உல நமக்குக் கடவுள். அத ம உழைக்கப்பார். தைபுறந்தா | வழி தானாகவே புறக்கும். அ
(64) செங்கதிர் தை 2012

தைபுறந்தால் வழிபுறக்குமெண்டு ஆண்டாண்டு காலமாகச் சொல்லி வாறாங்க. நாங்களும் அதத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வாறம் . ஆனா நமக்கு இன்னும்தான் ஒரு நல்லவழி புறக்கிறதாயில்ல.
தை மாதம் புறந்ததும் அரசாங்கத்தில வேல செய்யிற சகலருக்கும் புதிசா லீவுகள் எடுக்கிறதுக்கு மட்டும் வழி பிறக்குது எண்டது மட்டும்தான் உண்ம. மத்தப் படி ஒண்டு
மில்லடா.
ருக்கிறவங்க மட்டுமில்ல அன்றாடு ரியியோட சீவிக்கிற சனங்களும் றப்பாகக் கொண்டாடுறாங்கதான். சாத்துக்கும் வழியில்லாமப்படுற கலாது! தைபுறந்தா வழிபுறக்கு மரத்தில் ஏற உட்டுத்து முழிசிற களெல்லாம் துயரத்தோடதான் டிடமும், பட்டகடனத் தீர்க்கேலாமத் அடுத்த பொங்கல் வந்தாலும்
பு வாத்தைகளக் கேட்டு அதுக்குத் நல்லாப் பாடுபட்டு உழச்சி , மிச்சம் க்க வேணும். காசில்லாதவன் டி என்ற கதையப்போல நம்மட பக்கம். காசிருந்தாடா மாணிக்கம் ல்தான். பெருநாள்தான். அதனாடி மழக்கப்பார். உழைப்புத்தான்டா னசில இருத்தி ஊக்கத்தோட மட்டுமில்ல எந்த நாளும் உழச்சா புப்பசரி! நான் வரட்டா?

Page 67
'செங்க ஆண்டுச்
ரூ1000/ குறையாத
அன்பன்
|* "செங்கதிர்" இன் வரவுக்கும் வள
விரும்பும் நலம் விரும்பிகள் (உதா தொகையை ஆசிரியரிடம் நேரில் .
அல்ல * மக்கள் வங்கி (நகரக்கிளை), மட்ட
இல : 113100138588996 க்கு வை People's Bank (Town Brancl Current account No:11310013
அல்ல * அஞ்சல் அலுவலகம், மட்டக்களப்பு
காசுக்கட்டளை அனுப்பலாம். Post Office, Batticaloa - For * காசோலைகள் / காசுக்கட்டளைகள் |பெயரிடுக Cheques/Money ordersi

கதிர்'
சந்தா : -க்குக்
இயன்ற ரிப்பு
ர்ச்சிக்கும் அன்பளிப்புச் செய்ய வும் கரங்கள்) தாங்கள் விரும்பும் வழங்கலாம்.
டக்களப்பு, நடைமுறைக் கணக்கு பப்பிலிடலாம். h) Batticaloa.
8588996 - For bank deposit
பில் மாற்றக் கூடியவாறு
money orders ளை த.கோபாலகிருஸ்ணன் எனப் en favour of T.Gopalakrishnan

Page 68
"திருமா மணிநங்கை வந்த தேசந் தழைத்திட வந்தாள்
மூன்றாவது
கண்ணகிகலை இ
இம்மு
தொடர்பு : | கண்ணகி கலை இலக்கி 45A, பிரதான வீதி, . சின்ன ஊறணி, மட்டக்கு தொரே 8 0777492861 மின்னஞ்சல் 8 lannahra
வணசிங்கா பிரிண்டர்ஸ், 126/1, திருமலை

தாள் !- எங்கள் !வந்தாள் !
பகண்ணகி கலை இலக்கிய விழா லக்கியவிழா-2013 மறை அம்பாறை மாவட்டத்தில்
யக் கூடல்
களப்பு,
ha@gmail.com
விதி, மட்டக்களப்பு, தொ.பே இல, 8065ா170