கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.04

Page 1
அலஹ
மலர்: 40 இத
Dzhankoy
Crime
Yevpatoriya
Simferopol
இணை .
Sevastopol
Balaklava
கிறீமிஆ.
அழிவை நோக்கிச் செல் சர்வதேச ஒழுங்குக
இஸ்லாம்
22 34
வி
15 L A MIC M 0 N THLY இஸ்லாமிய

www.alhasanathik
3ஸனாத்
الحسات إسلامية شهرية تصدرها الجماعة الإسلامية السريلانك
ழ்: 04 ஏப்ரல்: 2014 ஜூ.அல்ஆகிரா: 1435
Dussia
20
Perevalnoye
Black Sea
பலும்
> எனும் குகை நோக்கிய இளைஞர்கள்
வீட்டுக்குள் ஒரு வசாயப் பாடம்
11 இலட்சியக் குரல்
60/-

Page 2
The Chartered Institute for IT
New B Certificate Level Diploma Level-1
PGD Level
bCS Accredited
Course Provider
25%
for
New Batch Commer
Semester 2 -
Sunday 06h April (8.3
Monday 07h April (8.3 Semester 4
Sunday 06h April (7.3
Monday 07h April (8.3 Semester 6 -
Sunday 06m April (7.3
METRO C
081 76
Shaping Lives, Creating Futures.

IGHER EDUCATION
QUALIFICATIONS itch Commencement - 05th April oth April | 20th April
iscount University Students | School Teachers
Icement
0-5.30) 0-5.30)
Bachelor of Information Technology
0-3.30) 0-5.30)
50% Discount
for University Students
0/ Discount | 70 for School Teachers
0-12.00)
Sri Lanka's #1 For BIT AMPUS KANDY 24 094 | 447, Peradeniya Road, Kandy.

Page 3
من الرصيم
(அல்குர்ஆன் விளக்கம் 4-6
வளமி இணைந்து வள்
மௌலவி எ
'அல்ஹதீஸ் விளக்கம் 7-9
விபச்சாரத்திற்கு வழிவ
ஆண்-பெண்
அஷ்ஷெய்க் எச்.எம். மி.
தஃவா களம்
10-12
இஸ்லாம் நோக்கிய இரு
கட்டா
13-16
17-20 கிறீமிஆ
1111111111111111111111111111111111
அந்நிஸா
ஸைனப் பின்த் ஜஹ்ஷ் 24-26
(ரழியல்லாஹு அன்ஹா)
மேலிருந்து தொட
38 வீட்டுக்குள்
விவசாயப் பா ' விலை விபரம்:
உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூபா வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்
மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00(அவுஸ் இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00(ஐக்க
-படமாட்டட அல்ஹஸனாத் ஏப்ரல்: 20
HESSALGAILAKSALAISILIMIAIS LIEBIEGATIIVISELLAISIAIS METAISYKLSIALISASAALAISESSAYESHAKLLARISAKESAKSAKLIYESHIKAISANSEVEIELAISVESTISMISSA

உள்ளடக்கம்
بسم الة الرما
4tHHHHHitLHAAEAlHAMiLHELtiiTAligItalialMAALAA+ElizALHiulBHBBhHAHம்
பிக்க பஜ்ருடன்
“அதிகாலை நேரத்தின் மீது ம் பெறுவோம்
சத்தியமாக!
பத்து இரவுகள் மீது ம்.எச்.எச்.எம். முனீர்
சத்தியமாக!
தக்கும் முறையற்ற
இரட்டை மீதும் ஒற்றை எ தொடர்பு
மீதும் சத்தியமாக!
செல்லும் இரவின் மீது ன்ஹாஜ் (இஸ்லாஹி)
சத்தியமாக! ம் எனும் குகை
அறிவுடையோருக்கு
இனியும் சத்தியம் ளைஞர்கள்
தேவையா, என்ன!” இஸட.ஏ.எம். பவாஸ்
(ஸுரதுல் பஜ்ர்: 1-5)
ஈராப்காரகதாசDHHHHDEITELHTTEACHESHEIKEHEIEDIDEFEEEHER-EாருEEகடுங்EEEGGHMEEாடிகாட
மலர்: 40
இதழ் : 04
2014 ஏப்ரல் 1 ஜூ. அல் ஆகிரா : 1435
ISSN : 1391 - 460X
வெளியீடு : இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு :
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு - 09, இலங்கை தொலைபேசி: (Oi1) 2689324,
தொலைநகல் (Ori) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com இணையதளம்: www.alhasanath.lk
ங்குதல்
குரோதம் 32-34
ஆன்மிகம் 35-36
2ரு
ஜம்இய்யா 40-41
|21-23
ஸீரா 47-49
1050.00 | ஆறு மாதம்: ரூபா 525.00 -, மலேசியா: 2550.00 |
திரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00| கிய அமெரிக்கா, கனடா: 4700.00 D14 ஜ. அல் ஆகிரா: 1435
+EELMHEAHMEEயியலியேயியயயயயயானாயmitLAபாயடிப

Page 4
விளம்பரம்
INTERNATIONAL DIPLOMA SOFTWARE ENGINEERI
Contents * Introduction to software
• Project management & requirement engineering *Software developing process models & critical syst
• Object oriented system development *Software testing *Software maintenance and software cost estimat * Risk management * VB.Net *C++
· Developing realtime softwaresnom
a Duration: Software documentation
3 months (Full TT
'பே)திக விபரங்கடு: 0777 91 25
Free Soft Skill Training Prog
|Outbound Training Prog
DIPLOMA IN NETWORK ADMINISTRATION
* Introduction To Networking
Network Types & Topologies * Work Group Practical
ALAMA LA LINIO * Client server lo777 4462 524 e Installing Active directory * Creating home folder
NTFS permission
Duration: DHCP, DNS server
1 month (Full Time) * Printer server
3 Months (Part Time)
100% Practical Oriented DIPLOMA IN
diese
SPOKEN ENGLISH
Architekturns
Lest-Liens interesser
4 DT 3D
|| 3 Dnsibl
Weekly 4 Days 9:00 to 12:30/ | 12:30 to 4:00
Saturday / Sunday
9:00 to 2:00
siriariisiinuiuiisilaitzitsiin
GOLDEN COLLI
548, Peradeniya Road, Kandy. 0812 20 55 44, 07
- Ivan Gorng|FüJD: 2
PYRENEENETERANYEVEREINITEDYarma vararepresseeMBINIGYANAYOWEKWAvukardamovepravegar

IN
2016
NG
---மடப்யய ய ட ட ட ய ட.
AL COMMERCE STREAM Saat English Medium
அII
eion க்கு 97
உயர் தரத்தில் Commerce இனை தெரிவு செய்யவிருக்கும் மாணவர்கள் இப்பாடநெறியினை தெரிவு
செய்வதன் மூலம் குறித்த இரு வருடங்களில் AL தகைமையுடன் மேலதிகமான இன்னும் 05 தகைமைகளை பெற்றுக் கொள்ளும்
வாய்ப்பை பெறுகின்றனர்.
eram
: , சிங்கள மொழியில் ஆற்ற மாணவர்களும்!
1பிட்டாடாத பிரிழ் இணந்து எதார்வயாம். 9 alah681பகநபர் திரு .இரக்கபோகமாக இவ்வால வாaேdu | அடிப்பான் எகrsit its lavaS? வகுப்பிடிக்க: at 11.ாத்தப்ப்டும்.
ஆங்கிலம் மற்றும் தகவல் தொழிநுட்பம் REAL ACCESS PROGRAM இப்பாடநெறியின் முலம் 5
தகைமைகளைப் பெறலாம். 1) Dip in English 2) Dip in Computer Studies 3) Dip in Graphic Designing 4) Dip in Web Designing 5) Dip in Hardware 2 மாதம்
பாடநெறி ஆரம்பம் Way thuys
April 21 tnt சிப்பு சர்வதேச தரம் வாய்ந்த 2 சான்றிதழ்கள் உட்பட. - 05 DIPLOMA சான்றிதழ்கள் வழங்கப்படும்
ட11--------
' மேலதிக விபரங்களுக்கு = 0777 222 529
KANDY - 0777 222 529
HATTON - 0777 222 528 =77 912 597. 1 VAVUNIYA - 0777 222 527
D14 ஜூ.அல்ஆகிரா: 1435
PEEREEEாய===யான EEEEானைனானான Eாணையாறு

Page 5
ஐக்கியமாக வாழ்வது
''தங்கள் மார்க்கத்தைப் பிரித்து, (பல) பிரிவினர்களாக ஆகிவிட்டனரே அத்தகையோரில் (நீங்கள் ஆகிவிடவேண்டாம்) ஒவ்வொரு பிரிவாரும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு சந்தோஷப்படுபவர்களாக இருக்கின்றனர்.''
(30:32)
''நீங்கள் மார்க்கத்தை நிலைநிறுத்துங்கள்; நீங்கள் அதில் பிரிந்துவிடாதீர்கள்."
(42:13) ''(யூதர்களான) அவர்கள் தங்களுக்கிடையிலுள்ள பொறாமையால் தங்களிடம் அறிவு வந்த பின்னரே தவிர அவர்கள் பிரிந்துவிடவில்லை.'
(42:14)
''அன்றியும் நீங்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து நடவுங்கள். மேலும் உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரி யத்தை இழந்துவிடுவீர்கள். மேலும் உங்கள் வலிமை குன்றி விடும். ஆகவே நீங்கள் பொறுமையுடனிருங்கள். அல்லாஹ் பொறுமையுடையோர்களுடன் இருக்கிறான்” (8:46)
தேர்தல் காலம் முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிள வுபட்டு சேற்றையள்ளி வீசிக் கொள்ளும் காலம். மேல் மாகாண சபை, தென் மாகாண சபை ஆகியவற்றுக்கான தேர்தல் நடைபெறுகின்றது. முஸ்லிம்களும் பல்வேறு கட்சிகளிலும் போட்டியிட்டு, ஒருவருக்கெதிராக மற்றவர் வசைபாடிக் கொண்டிருக்கின்றனர்.
அல்லாஹுத் தஆலா தனது திருமறையிலே முஸ்லிம் களின் ஒற்றுமை பற்றிப் பல்வேறு வசனங்களினூடாக வலியுறுத்தியுள்ளான். இருந்தும் "பிரிவினை" என்பது
நெttar "
28 p:/50
A ##
"தரீக்காக்கள்” என்ற பெயர்களில் 50 ஆண்டுகளுக்குமுன் பெரும் உட்பூசல்கள் முஸ்லிம் சமூகத்தை ஆட்கொண் டிருந்தன. ஆனால், இன்று அந்நிலை இல்லை.
"ஜமாஅத்துக்கள் என்ற பெயர்களில் இன்று அதேவாளைப் பயன்படுத்தி முஸ்லிம்களைச் சிதைத்துக் கொண்டிருக் கின்றான் ஷைத்தான். பல்வேறு ஜமாஅத்துக்கள் செயல் படுவது பிரச்சினையல்ல. ஏனெனில், நல்ல விடயங்களில் முஸ்லிம்கள் போட்டி போட்டுக் கொண்டு செயல்பட
அக்னட் பாங்காHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH4 பாபா
-அல்ஹஸனாத் ஏப்ரல் : 201

ஆசிரியர் கருத்து
சன்மார்க்கக் கடமை
ப!!
பிடிப்பு!!
**பூசி
அனுமதியுண்டு. ஆனால், அதுவே சமூகத்தை இழிவுப் டுத்துவதாயின், நிச்சயமாக அவ்வாறு செயல்படுபவர்களை அல்லாஹ் எச்சரிக்கின்றான்.
தேர்தல்களின் பின்னர், முஸ்லிம்களுக்கெதிரான இன வன்முறைகள் மீண்டும் தலைதூக்க இடமுண்டு. எனவே, அவ்வாறான வேளைகளில் முஸ்லிம்கள் இரு விடயங்களைக் கடைபிடிக்க வேண்டும் என அல்லாஹுத் தஆலா கட் டளையிடுகிறான். ஒன்று "ஒற்றுமை"மற்றையது "பொறுமை”
நிச்சயமாக முஸ்லிம்கள் தங்களுக்குள் பிளவுபட்டு, ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்கும் நேரமல்ல இது. உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பெரும் சோதனையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளை, தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு, நிதானமாக, சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமிது.
சமூக ஒற்றுமைக்கான சில விதிகளை தலைமைத்து வங்கள் ஒன்றிணைந்து தீட்டி, அவற்றை தாங்களும் கடைப்பிடிப்பதோடு தங்கள் ஜமாஅத்தைச் சேர்ந்த இளம் ஆலிம்களுக்கும் கட்டுப்பாடுகளை விதித்தல் வேண்டும் எக்காரணம் கொண்டும் முஸ்லிம்களின் ஐக்கியத்தைக் குலைக்க முயலும் நபர்களை சமூகம் ஏதோ ஒரு வகையில் தண்டிக்க வேண்டும் விசேடமாக "காரசாரமான குத்பாக்களை நடத்தி, மிம்பரைப் பிரிவினைக்கான களமாக ஆக்குப் வர்களை இயக்கங்கள் அங்கத்துவத்திலிருந்தும் வெளி யேற்றி விட வேண்டும்.
அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், தேர்தல் முடிந்த கையோடு அனைத்தையும் மறந்து, பழையனவற்றை அசைபோட்டுக் கொண்டிராமல், சமூக ஒற்றுமைக்காக உழைக்க முன்வர வேண்டும். ஏனெனில், முஸ்லிம்களின் எதிர்காலத்தை இருள் கவ்விக் கொண்டிருப்பதாகவே தென்படுகின்றது.
'நீங்கள் யாவரும் (ஒன்று சேர்ந்து அல்லாற்வுடைய (வேதமாகிய)கயிற்றைப்பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்
ளுங்கள், நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.'
(3:103)
4 ஜூ. அல் ஆகிரா: 1435

Page 6
அல்குர்ஆன் விளக்கம்
வளமிக்க | இணைந்து வ
மௌலவி எம்.எச்.எச்.எம். முனீர், அதிபர், இல்
3 கட்சி
ஸுரதுல் பஜ்ரு பட்ட உறவின் வ
பஜர் தனி மனித, ''அதிகாலை நேரத்தின்
பயிற்றுவித்தலும் மீது சத்தியமாக! பத்து
தம் குறித்த அ இரவுகள் மீது
14 முறைமைகள்
எனவிளக்குகிறார் சத்தியமாக! இரட்டை
இங்கு பகிர்ந்து ( மீதும் ஒற்றை மீதும்
ஸ்ராவின் - சத்தியமாக! செல்லும்
''வல்பஜர்'' (அது இரவின் மீது
மீது சத்தியமாக)
''வத்ஹலீ ஜன் சத்தியமாக!
கத்தில் நுழைந்து அறிவுடையோருக்கு
வசனங்களுக்கும் இனியும் சத்தியம்
மான, ஆழமான
உணர்கின்றேன். தேவையா, என்ன!''
கான எ (ஸுரதுல் பஜ்ர்: 1-5)
''எனது நுழைந் வசனத்
''உனது அல்குர்ஆனின் 89ஆவது அத்தி யாயமாகிய ஸரதுல் பஜ்ரின் ஒளியில்
திருப்தியுடனும் பஜ்ருத் தொழுகை மற்றும் பஜ்ர்
பட்டவனாகவும் நேரம் குறித்து உரையாட முற்படு
என் அடியாருடன் கின்றோம். அல்லாஹ்வின் விருப்பத்
என்ற இரண்டு நிம் துக்குரிய அடியார்கள் அவனது
சுவர்க்கத்திற்கான குர் ஆனின் ஸுராக்களுடன், ஆயத்
கிறது. அதுதான் துக்களுடன் தொடர்பு கொள்ளும்
நிறைவேற்றுவத. போது அவனது தனித்துவமான அரு
பஜ்ரை ஜம ளால் ஆழ்ந்த மதிநுட்பம் நிறைந்த
வேற்றுதல் அ கருத்துக்களைப் பதிவு செய்கின்றனர்.
பொருத்தத்தையு கலாநிதி சலாஹ் சுல்தான் அவர்கள், பெற்றுக் கொம்
- அல்ஹஸனாத் ஏப்ரல் :

ஜருடன்,
ளம் பெறுவோம்!
ஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரி, புத்தளம்
குடன் தனக்கு ஏற் பாதையாகும். சுவர்க்கத்தில் நுழையச் விளைவாக ஸுரதுல்
செய்யும் பஜ்ர், ஜமாஅத்துடன் நிறை த சீராக்கம் குறித்த வேற்றப்பட வேண்டும் என்பது க்கும் சமூக சீர்திருத் அதன் அடிப்படையாகும். சுவர்க் ழைப்பியலுக்குமான |
கத்தை நோக்கிய நகர்வு “என் அடி ளை முன்வைக்கிறது
யாருடன் இணைந்து கொள்” என்ற = அதன் ஒரு பகுதியை
வசனத்துக்குள் அடைமானமாக்கப் கொள்கிறோம்.
பட்டுள்ளது. எனவே, இவ்விடயத் ஆரம்ப வசனமாகிய
தில் அலட்சியமாக, பராமுகமாக திகாலை நேரத்தின்
இருக்கக் கூடாது என்பதையே இவ்வ இறுதி வசனமாகிய
சனம் உறுதியாகக் கூறுகின்றது. னதி" (எனது சுவர்க்
நிச்சயமாக ஜமாஅத்துடன் பஜ்ரை விடு ஆகிய இரண்டு
நிறைவேற்றுதல் மறுமையில் அல் படையே மிக நுட்ப
லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் தொடர்பு இருப்பதை
உலகில் மனவெழுச்சி, மன அமை அது சுவர்க்கத்திற்
தியையும் ஏற்படுத்தக் கூடியதாகும். எமது பாதையாகும்.
''அமைதி கொண்ட ஆத்மாவே!'' சுவர்க்கத்தில்
என்ற விழிப்புத் தொடர் இதனை து விடு" என்ற இறுதி
நிறுத்துவதைக் காண்கின்றோம். 'நப் -துக்கு முன்னால்
ஸல் அம்மாரா எனப்படும் அடங்காத - இரட்சகனிடம் நீ
நெறிபிறழ்ந்த, அற்ப ஆசைகளால் திருப்தியுடன் ஏற்கப்
நிறைந்து வழியும் மனோநிலையிலி ம் திரும்பிச் செல்;
ருந்து நப்ஸ்-ல்லவ்வாமா எனப்படும் ன இணைந்து கொள்"
நிந்திக்கும் உள்ளம், தன்னைத் தானே பந்தனைகளையிட்டு
குறை காணும் உள்ளம் என்ற நிலை ன பாதையைக் கூறு
யை படிப்படியாக நோக்கிச் சென்று * பஜ்ரை கூட்டாக
இறுதியில் அமைதி கொண்ட ஆத்மா Tகும்.
(நப்ஸ ல் முத்மயின்னா) என்ற அத்துடன் நிறை
உயர்ந்த நிலையை அடையவும் முஸ் யலாஹ்வின் திருப்
லிமின் வாழ்வில் ஈமானைப் பலப்ப ம் சுவர்க்கத்தையும் டுத்தவும் ஜமாஅத்துடன் கூடிய பஜ்ர் ள்வதற்கான எமது தவிர்க்க முடியாததாகும்.
2014 ஜ. அல் ஆகிரா: 1435 -

Page 7
நாம் நபியவர் இருந் பெள
அ. அவ நீலா பார்த்த "நீச்சல்
நீங்
உங்
இறை
நப்ஸுல் அம்மாரா (அற்ப ஆசைகளை ஆளும் உள்ளம்) என்ற நிலையிலிருந்து நப்ஸல் லவ்வாமா (நிந்திக்கும் உள்ளம், தன்னை ஒழுங்குபடுத்தும் உள்ளம்) என்ற நிலையை அடைய வேண்டுமாயின் பஜ்ரை ஜமாஅத்துடன் நிறைவேற்ற வேண்டும். இதனை இறைதூதர் முஹம்மத் (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவாகள் பின் வருமாறு தெளிவுபடுத்தினார்கள்:
“ஒருவர் தூங்கினால் அவரின் பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக்களை இடுகி றான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “உனக்கு நீண்ட இரவுள்ளது. நீ தூங்குவாயாக' என்று
கூறுவான். அவர் தூங்கி எழுந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒருமுடிச்சு அவிழ்ந்து விடும். அவர் வுழு செய்தால் இரண்டாவது முடிச்சு அவிழ்ந்துவிடும். அவர் தொழுதால் மூன்றா வது முடிச்சும் அவிழ்ந்துவிடும். உடனே அவர் சுறுசுறுப்பான, மகிழ்ச்சியான மனிதராக ஆகி விடுவார். அவர் தொழவில்லை என்றால் மன நிம்மதி அற்றவராக, சோம்பேறியாக ஆகி விடுகின்றார்.''
(அல்புகாரி) இந்நிலையை அடையாதவர்கள் உள்ளக அழுக்குகளோடு, இந்த மார்க்கத்தைப் பின் பற்றி அல்லாஹ்வின் பிரதிநிதியாக அன்றைய பொழுதை ஏற்க முடியாத சோம்பேறியாக இருப்பார். பஜ்ரைஜமாஅத்துடன் நிறைவேற்றி வரும் ஒருவர், அமைதியடைந்த உள்ளத்தை (நப்ஸல் முத்மயின்னா) நோக்கி நகர்ந்து கொண்டிருப்பார். அந்த நகர்வைபஜ்ர் எவ்வாறு வழிநடத்துகிறது என நோக்குவோம்.
01. ஏனைய தொழுகைகளுக்கு இல்லாத தனித்துவங்கள் பஜ்ர் நேரத்துக்கு உண்டு
ஏனைய தொழுகைகளைக் குறிக்க கையா ளப்படும் ஸலாத் என்ற பதத்துக்கு பதிலாக அல்குர்ஆன் 'பஜ்ர் என்ற பதத்தைப் பயன்படுத்தி தனித்துவப்படுத்தியிருப்பதை அவதானிக்கின்றோம்
''நபியேசூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள்சூழ்ந்து கொள்ளும் வரை (ழுஹர், அஸர், மஃரிப், இஷா) ஆகிய தொழுகைகளையும் பஜ்ர் தொழுகையையும் (குர்ஆனில் பஜ்ர்) தொழுது வாருங்கள். ஏனெனில், பஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்து கொள்ளும் தொழுகையா
(அல்இஸ்ரா: 78) 02. நோன்பு ஆரம்பிக்கும் நேரம் இறைவன் மிகவும் விரும்புகின்ற ஈமானிய
சந்திர பார்
பே பார்ப்
அவன் பார். விடய உங்க
எ
இடை இருக்
சூரி
உதயா முன் :
ஸிப் தொழுை
மறை
உள்ள
தொழுை நீங்
தொ
கும். *
வாரு என்று
கொக்காயாயாயாய
அல்ஹஸனாத் / ஏப்ரல்: 20
11 பாபா EL LETEாப்பா11-11-H

அல்குர்ஆன் விளக்கம்
டி.
உணர்வுகளுடன் நன்றி உணர்ச்சியின் இரகசியமான தொழிற்பாடு அது. "நோன்பு எனக்குரியது. அதற்குரிய கூலியை நானே கொடுப்பேன். எனக்காககுடிப்பை, உணவை, ஏனைய உடலியல் தேவைகளை விட்டுவி டுகின்றான். நோன்பு ஒரு கேடயமாகும். நோன்பாளிக்கு இரண்டு சந்தோஷங்கள் உண்டு. ஒன்று நோன்பு துறக்கும் நேரம். மற்றையது தனது இரட்சகனை சந்திக்கும் நேரம். நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை கஸ்தூரியை விட மணம் மிக்கதா
(அல்புகாரி)
கும்.”
Fi11 11:11:1111111111111111
களீடம் தோம். ர்ணமி எறு ர்கள்
வைப் ார்கள். பமாக கள் கள்
வளை ந்த னைப் ப்பது ால் பீர்கள். மனப் க்கும்
த்தில் ளுக்கு த்த யூறும் களது. பன் மாகும் உள்ள ஹித் கயையும்
இறைநேசர்கள், முத்தகீன்கள், இறை ஞானத் தெளிவு பெற்றோர் தமது இறை வனை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் நேரமே பஜ்ர். தனக்கும் தனது இரட்சக னுக்கும் மாத்திரமே தெரிந்த நோன்பு என்ற இபாதத்தின் துவக்கப் பொழுதும் இதுவே.
03. பஜ்ர் உள ஆரோக்கியத்தின், உயிரோட்டத்தின், மனப் பலத்தின் மூலம்
அல்லாஹ்வின் தூதர் இதனை இவ்வாறு கூறினார்கள்:
''உங்களில் ஒருவர் உறங்கும் போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுக் களை இடுகின்றான். ஒவ்வொரு முடிச்சின் போதும் 'இரவு இன்னும் இருக்கிறது. உறங்கு' என்று கூறுவான். அவன் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் வுழு செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அவர் மகிழ்ச்சியுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையெனில் அமைதியற் றவராக, சோம்பல் நிறைந்தவராக காலைப் பொழுதை அடைவார்.” (அல்புகாரி)
04. பஜ்ர் ஒரு முஸ்லிமுடைய ஈமானின் யதார்த்த நிலைகளையும் அவனுக்குள் தோன்றும் நிபாக்கின் மாயைகளையும் அன்றாடம் மதிப்பீடு செய்யும் அளவீட்டுக் கருவி
து
பமுன்
அஸர் கயையும் கள்
முது ங்கள்” சர்கள்.
"நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்கின்றனர். எனினும், அல்லாஹ் அவர்களை வஞ்சித்து விடுகின்றான். அவர் கள் தொழுகையில் நின்றாலோ சோம்பேறி களாக நின்று மனிதர்களுக்கு காண்பிக்க
14 ஜூ.அல் ஆகிரா: 1435----

Page 8
அல்குர்ஆன் விளக்கம்
விரும்புகின்றார்கள். அவர்கள் வெகு சொற்பமானவர்க ளேயன்றி அல்லாஹ்வை நினைவுகூர்வதில்லை.''
(அந்நிஸா: 142) ஒரு முஃமின் தனது உயிரோட்டமிக்க பஜ்ர் தொழு கையின் மூலம் தனது ஈமானை, அதற்கு எதிரான பலவீன நிலைகளை துல்லியமாக மதிப்பீடு செய்து கொள்கின் றான். கலாநிதி அப்துல் காபி அவர்கள் ஒரு முஸ்லிமின் மதிப்பீட்டுத் தளங்களை பின்வருமாறு வகைப்படுத்து கின்றார்:
01. பஜ்ர் நாளாந்த மதிப்பீடு
02. ஜுமுஆ வாராந்த மதிப்பீடு
03. நோன்பு வருடாந்த மதிப்பீடு
04. ஹஜ் வாழ்க்கைக்கான மதிப்பீடு
05. பஜ்ர் அல்லாஹ்வைக் காண்பதற்காக அனுமதி வேண்டிய மன்றாட்டம்
நாங்கள் நபியவர்களிடம் இருந்தோம். பெளர்ணமி அன்று அவர்கள் நிலாவைப் பார்த்தார்கள். "நிச்சயமாக நீங்கள் உங்கள் இறைவனை இந்த சந்திரனைப் பார்ப்பது போல் பார்ப்பீர்கள். அவனைப் பார்க்கும் விடயத்தில் உங்களுக்கு எந்த இடையூறும் இருக்காது. சூரியன் உதயமாகும் முன் உள்ள ஸுப்ஹுத் தொழுகையையும் அது மறையமுன் உள்ள அஸர் தொழுகையையும் நீங்கள் தொழுது வாருங்கள்" என்றார்கள்.
(முஸ்லிம்) அல்லாஹ் பற்றிய ஆழ்ந்த விளக்கம், அவ்விளக்கத் தினால் ஏற்பட்ட மிக உயர்ந்த கண்ணிய உணர்வு, அவன் மீது ஏற்பட்ட பயம், எல்லையில்லா நன்றியுணர்வு, இந்த மார்க்கத்தின்பால் கிடைத்த வழிகாட்டல் மற்றும் எண்ணிலடங்கா அருட்கொடைகளினால் ஏற்பட்ட அன்புணர்ச்சி, அவனைக் காண வேண்டும் என்ற உணர் வுடன் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். அதற்குரிய வழியை இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் பஜ்ர் மற்றும் அஸர் தொழுகைகளில் கலந்து கொள்வதன் மூலம் பெற்றுக் கொள்ளுமாறு
கூறினார்கள்.
06. நம்பிக்கையை ஏற்படுத்தும் கிழக்கின் ஒளிக் கீற்றுக்கள்
மனிதர்கள் சோதனைகள், பிரச்சினைகள், அநீதி மற்றும் இழப்புகளுக்கு உள்ளாகி வாழ்க்கை முழுவதிலும் இருள் சூழ்ந்த நிலைகளை அவ்வப்போது தனி மனிதர்க ளாகவும் சமூகங்களாகவும் சந்திக்கின்றனர். ஆனால், இரவு எவ்வளவுதான் நீடித்தபோதும் காலை தோன்றியே தீரும். அது இருளைப் போக்கிவிடும். அவ்வாறே துன்ப, துயரங்கள் நீடிப்பவையல்ல என்பதை பஜ்ரின் ஒளிக் கீற்றுக்கள் உணர்த்தி நிற்கின்றன.
-- அல்ஹஸனாத் ஏப்ரல்:
பாவராபாரையாவாயானாகவயபகவா
நவமபரவHE BEGET

07. பஜ்ர் நரகத்திலிருந்து பாதுகாக்கக் கூடியது
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். "சூரிய உதயத்திற்கு முன்னாலும் சூரிய அஸ்தமனத்துக்கு
முன்னாலும் தொழுபவர் நரகில் நுழைய மாட்டார்."
(முஸ்லிம்) எந்த முஃமின்தான் இந்த தெய்வீகப் பாதுகாப்பை இழக்க விரும்புவான். மறுமை நாளின் பதற்றம் நரகத்தின் பல்வேறுபட்ட தண்டனைகள், அதன் நெருப்புச் சங்கி லிகள், அதன் கொதிநீர், அதன் சீழ், விக்கிக் கொள்ளும் முள்ளாலான உணவு, எல்லாப் பக்கங்களிலிருந்தும் நிறைந்திருக்கும் இழிவுகளிலிருந்தும் தன்னைப் பாது காத்துக் கொள்வது எவ்வாறு என்பது அவனைச் சூழ்ந்தி ருக்கும் பெரும் பிரச்சினை. அதற்கு முன்னால் ஏனைய பிரச்சினைகள் ஒரு பொருட்டல்ல.
08. பஜர் சுவர்க்கம் செல்வதற்கான உத்தரவாதம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (பஜ்ர், இஷா) யார் தொழுகின்றாரோ அவர் சுவர்க்கத்தில் நுழைவார்."
(அல்புகாரி)
இது ஒரு தெய்வீகப் பிணை நிற்றல் ஆகும். எம்மில் யார்தான் சுவர்க்கத்தின் சுகந்தங்களை, அதன் ஆறுகளை, மரங்களை, மரங்களின் இலைகளுக்கிடையே இருந்து வரும் ஓசை நயத்தை, பூக்களை, பழங்களை, ஊற்றுக்களை, உயர்ந்த மாளிகைகளை, அதன் விரிப்புக்களை, ஹருல் ஈன்களான கண்ணழகிகளை, அதன் மலக்குகளை, நபிமார்களை, முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை, நன்மாராயம் கூறப்பட்ட ஸஹா பாக்களை மற்றும் நல்லடியார்களைக் கண்டுகளித்து அவர்களுடன் வாழ, நிரந்தர வாழ்வைப் பெற்றுக் கொள்ள ஆசிக்காதிருப்பார்கள். அவற்றை அடைந்து கொள்வதி லிருந்து ஒரு முஸ்லிம் அலட்சியமாக நடந்து கொள்ள மாட்டான்.
09. பஜ்ர் மறுமை ஒளியின், பிரகாசத்தின் ஒரு மூலம்
மறுமை நாளில் சூரியன் சுருட்டப்பட்டு நட்சத்திரங்கள் ஒளி மங்கி இருள் சூழ்ந்த உலகுக்குள் மனிதன் எழுப்பப் பட்டிருப்பான். இருளுக்கு மேல் இருள் சூழ்ந்திருக்கும். மனிதர்கள் பாதை தெரியாது தத்தளித்துக் கொண்டிருப் பார்கள். அப்போது அல்லாஹ்வால் அருள்பாலிக்கப் பட்ட மனிதர்கள் வெளிச்சத்தில் இருப்பார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக புரைரா அல் அஸ்லமி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “பள்ளிவாசல்களை நோக்கி இருளில் நடந்து சென்றவர்கள் மறுமை நாளில் பூரண ஒளில் இருப்பார்கள் என்று நன்மாராயம் கூறுங்கள்.”
(அத்திர்மிதி) (55ஆம் பக்கம் பார்க்க) 2014 ஜூ . அல் ஆகிரா: 1435

Page 9
விபச்சாரத்திற்கு வழி
ஆண்-பெல்
* *அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவுரை
ஆண்-பெண் இரு பாலாரும் ஓர்
நபி (ஸல்லல்லாஹு அலை இடத்திற்கு வருகை தராமலேயே தனித்திருப்பதற்கான வசதி
''அல்லாஹ்வையும் மறுை
வாய்ப்பை நவீன கால தொடர்புக
முடிப்பதற்கு அனுமதிக்க சாதனங்கள் ஏற்படுத்திக் கொடுத்
உறவினர் ஒருவர் இன்றி தன
துள்ளன. இதுவும் அண்ணலார்
நபராக ஷைத்தான் இருக்கி தடுத்துவிட்ட ஹராமான செயற்
- ஆமிர் இப்ன பாடே தொடர்பூடகங்களின், இலத் திரனியல் ஊடகங்களின் அதீத
இறுக மூடிவிடுகின் பாவனை நமது இளைய தலைமு
ஒரு சிறு வாயிலை றையினரின் ஆன்மிக விழுமியங்
இஸ்லாத்தின் தனித களையும், பண்பாட்டுப் பெறுமா னங்களையும் கபளீகரம் செய்து
''நீங்கள் விபச்சா வருகின்றது.
பாவமாகவும் படுமே
வளரிளம் பரு அல்குர்ஆன் 'அல்பவாஹிஷ்'
தொடர்பாடலே இ என்ற பதத்தால் குறிக்கின்ற மானக்
முதற்புள்ளி திருமன கேடான பாவமே விபச்சாரம். முன்
ணும் ஒருவரை ஒரு னைய வேதங்கள் அனைத்தும் இதனை
வழிவகுக்கும். ஆக ஹராமாக்கியிருந்தன. இறுதியாக
ளுக்கும் பார்வை ை தீனுல் இஸ்லாமும் வன்மையாகக்
(ஸல்லல்லாஹ . கண்டித்து ஹராமாக்கிய துர்நடத்
விபச்சாரத்தின் ஒரு தையே விபச்சாரம். விபச்சாரம் ஒரு மனிதனது குடும்பக் கட்டமைப்
இதனைத் தொட பைத் தகர்த்து அழித்து விடுகின்றது.
வயதினர் ஆணும் ெ அவனது பரம்பரையை இல்லா
செய்து கொள்கின்ற தொழித்து விடுகின்றது. படுமோச
வேகம் அவர்களது மான சமூக நோய்கள் பரவுவதற்கும் உண்மையில் இத்த தூண்டற் காரணியாக அமைகின்றது.
யில் ஷைத்தானிய்ய பண்பாட்டு வீழ்ச்சிக்கு வித்திடுகின்
அவர்கள் முழுமை றது. ஒரு முஸ்லிமின் குடும்பத்திலும்,
படுமோசமான வில சமூகச் சூழலிலும் வேண்டத்தகாத
இத்தகைய டீன் ஏ நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்ப
கொள்கின்றனர். இ தற்கு வருமுன் காப்போம் திட்டத்தை
ஏற்பட்டு குடும்பங்க இறைதூதர் (ஸல்லல்லாஹு அலைஹி
பிள்ளைகளுடனான வஸல்லம்) அவர்கள் மேற்படி ஹதீ
இத்தகைய வேவு ஸில் முன்வைக்கின்றார்கள்.
லாஹூ அலைஹி 6 இஸ்லாமிய வாழ்க்கை நெறி ஒரு
திட்டத்தை நமது பாவத்திற்கு அல்லது தீமைக்கு வழி
பொறுப்பு வாய்ந்த வகுக்கின்ற எல்லா வாயில்களையும் கடமையாகும். அ
பEtTHHHHHHHHHHitl/m4trHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH4hrHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHIE-14tta -
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 20

ஹதீஸ் விளக்கம்
வகுக்கும் முறையற்ற ன் தொடர்பு
யாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம்
ஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
ம நாளையும் ஆழமாக விசுவாசித்தவர் திருமணம் ப்பட்ட ஒரு பெண்ணுடன் அவளது மஹ்ரமான இத்திருக்க வேண்டாம். அவ்விருவருடன் மூன்றாவது
ன்றான். ''
வரபீஆ (ரழியல்லாஹுஅன்ஹு, முஸ்னத் அஹ்மத் -
சறது. இவ்வகையில் விபச்சாரத்திற்கு இட்டுச் செல்கின்ற த்தானும் அது விட்டு விடாமல் மூடி விடுகின்றது. இது த்துவமான அணுகுமுறையாகும்.
ரத்திற்கு நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடான ரசமான வழியாகவும் இருக்கின்றது.” (ஸுரா அல் இஸ்ரா:32)
வத்தினருக்கு மத்தியிலே உருவாகின்ற படுமோசமான த்துர்நடத்தைக்கு வழிவகுக்கின்றது. இத்தொடர்பாடலின் னம் முடிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட ஆணும் பெண் தவர் பரஸ்பரம் பார்ப்பதாகும். பார்வையே காமத்திற்கு வேதான் அல்குர்ஆன் முஃமினான ஆண்களுக்கும் பெண்க யத் தாழ்த்திக் கொள்ளுமாறு பணிக்கின்றது. இறைதூதர் அலைஹி வஸல்லம்) அவர்கள் இத்தகைய பார்வையை
பகுதி என எச்சரித்தார்கள். டர்ந்து வளருகின்ற தொடர்புகளின் காரணமாக டீன் ஏஜ் பண்ணும் தனித்திருப்பதற்கான ஏற்பாடுகளை தாமாகவே றனர். இதன்போது அவர்களது உணர்ச்சிக் கொந்தளிப்பு து கற்பொழுக்கத்தைக் களங்கப்படுத்தி விடுகின்றது. கைய ஆண் - பெண் இரு பாலாரும் தனித்திருக்கும் நிலை த்தம் அருகே இருந்து தமது காமப் பசிக்கு தீனி போடுவதை யாக மறந்து விடுகின்றனர். இதன் பின்னர் உருவாகின்ற களவுகளால் வாழ்வே கேள்விக்குறியாகின்றது. சிலபோது சஜ் வயது இளைஞனும் யுவதியும் தற்கொலை செய்து அவர்களது இந்த முறையற்ற தொடர்புகளால் சச்சரவுகள் களின் மானம் காற்றில் பறக்கின்றது. தாங்கள் பெற்றெடுத்த எ உறவை குடும்பங்கள் வேரறுத்துக் கொள்கின்றன.
ண்டத்தகாத விளைவுகள் உருவாகாதவாறு நபி (ஸல்லல் வஸல்லம்) அவர்கள் முன்வைக்கின்ற வருமுன் காப்போம் குடும்ப சூழலிலும் சமூகச் சூழலிலும் பெற்றோரும் மனிதர்களும் அமுலுக்குக் கொண்டு வருவது மார்க்கக் தேவேளை இது ஒரு சமூகத் தேவையும்கூட. வளரிளம்
14 ஜூ.அல்ஆகிரா: 1435..
HHHHHHHELா11ாட
பாப்பருப்பு-பா
பட HiltHLEFLEELHILLAHMLATHuாப்பா

Page 10
ஹதீஸ் விளக்கம்
இத்தொட
முடிப்பதற்கு d பருவத்தினரது கற்பொழுக்
ணும் ஒருவர் கத்தைப் பாதுகாப்பதற்கான
பார்வை முதல் நடவடிக்கையாக அவர்
ஆகவேத களது உள்ளங்களில் ஈமானை
ஆண்களுக் கருத்தியலாகப் பதித்துவிடா
தாழ்த்திக் மல் அதனை ஓர் உணர்வாக
இறைதூதர் ( விதைப்பதற்கான உளவள ஆலோ சனைகளை முன்வைக்க வேண்
அவர்கள் இத் டும். நாம் விளக்கத்திற்கு எடுத்
ஒரு | துக் கொண்ட ஹதீஸின் முதல் பகுதி இதனையே எடுத்துரைக் கின்றது. எதிர்ப்பால் கவர்ச்சி என்பது இயல்பானது. அதனை நெறிப்படுத்த வல்ல முதல் தர சாதனமே ஈமான்.
முறையற்ற ஆண் - பெண் தொடர்புகளைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைதான் பெற்றோர், பாதுகாவலர்கள், ஆசிரி யர்கள் முதலான பொறுப்பு வாய்ந்த மனிதர்களின் தொடர்ந்தேர்ச்சையான அவதானமும் மேற்பார்வையு மாகும். மஹ்ரமான உறவினர்களின் மேற்பார்வையி லேயே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் தனித்திருக்க அனுமதி உண்டு என்ற நபிகளாரின் கருத்து இதனை உறுதிபடுத் துகின்றது. இந்த நடவடிக்கை முதலில் குடும்பச் சூழலில் அமுலுக்கு வர வேண்டும். அதாவது, தான் பெற்றெ டுத்த பிள்ளை ஆணாக இருப்பினும், பெண்ணாக இருப் பினும் அவர்கள் எதிர்ப்பாலாருடன் தொடர்பு கொள்வ தன் விபரீதத்தை அவர்களுக்கு பெற்றோர் உணர்த்த வேண்டும். தாய் - தந்தை வழி மஹ்ரமான உறவுகளையும் அஜ்னபி உறவுகளையும் அவர்களுக்கு வேறுபடுத்தி விளக்குவது பெற்றோரின் கடமையாகும். உதாரணமாக ''தந்தையின் சகோதரர்களது ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் உங்களுக்கு அஜ்னபியான சகோதர சகோதரி கள். எனவே, உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் பழகுவதைப் போல நீங்கள் அவர்களுடன் பழகமுடியாது" என்ற விளக்கத்தை வழங்க வேண்டும்.
குடும்பங்களில் நடைபெறும் திருமணம் போன்ற வைபவங்கள், விஷேட நிகழ்வுகளின்போது பருவ வயதை அடைந்த தமது பிள்ளைகள் அஜ்னபியான (திருமணம் முடிக்க அனுமதியளிக்கப்பட்ட) பிள்ளைகளுடன் தனித் திருப்பதை கண்டிக்க வேண்டும். அவ்வாறான சூழல் அமையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். திருமண வீட்டில் நடைபெறுகின்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கும் விருந்துக்கும் முக்கியத்து வம் கொடுத்து கற்பொழுக்க விடயத்தில் பெற்றோர்கள் அலட்சிய மனப்பான்மையுடன் நடந்து கொண்டால் தமது பிள்ளைகளை அவர்கள் இழக்க நேரிடலாம். பயணங் களின்போதும் பெற்றோர் இது தொடர்பில் கவனம்
- அல்ஹஸனாத் / ஏப்ரல்: 20

Tபாடலின் முதற்புள்ளி திருமணம் அனுமதியளிக்கப்பட்ட ஆணும் பெண் ரை ஒருவர் பரஸ்பரம் பார்ப்பதாகும். யே காமத்திற்கு வழிவகுக்கும். தான் அல்குர்ஆன் முஃமினான
கும் பெண்களுக்கும் பார்வையைத் 5 கொள்ளுமாறு பணிக்கின்றது.
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தகைய பார்வையை விபச்சாரத்தின் பகுதி என எச்சரித்தார்கள்.
செலுத்த வேண்டும்.
பருவ வயதை அடைந்த ஓர் ஆணும் ஒரு பெண்ணும் ஓர் இடத்தில் தனித்திருப்பதை மட்டும்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடை செய்தார்கள் என்பதல்ல. ஆண்-பெண் இரு பாலாரும் ஓர் இடத்திற்கு வருகை தராமலேயே தனித்திருப்பதற் கான வசதி வாய்ப்பை நவீன கால தொடர்பூடக் சாதனங் கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இதுவும் அண்ணலார் தடுத்துவிட்ட ஹராமான செயற்பாடே, தொடர்பூடகங் களின், இலத்திரனியல் ஊடகங்களின் அதீத பாவனை நமது இளைய தலைமுறையினரின் ஆன்மிக விழுமியங்க ளையும், பண்பாட்டுப் பெறுமானங்களையும் கபளீகரம் செய்து வருகின்றது.
இலத்திரனியல் ஊடகங்கள் குறித்த இரு பக்கப் பார் வையின்றியே நமது இளைய தலைமுறையினர் அதனைப் பயன்படுத்துவதில் தீவிரம் காட்டுகின்றனர். முறையற்ற ஆண் - பெண் தொடர்பை வளர்த்துக் கொள்கின்றனர்.
கையடக்கத் தொலைபேசி இன்று தகவல் பரிவர்த் தனைக்கு உதவுகிற நிலைக்கு அப்பால் ஆபாசத்தையும் அபத்தத்தையும் கொப்பளிக்கின்ற ஒரு வலுவான சாதனம் என்றால் அது மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. இதனைப் பயன்படுத்தி ஒரு வாலிபனும் ஒரு யுவதியும் தனிமையில் இருக்க முடியும். குறுந்தகவல்களை தமக் கிடையே பரிமாற்றம் செய்யும் போதும் அவர்கள் தனிமையிலேயே இருக்கின்றார்கள். இவை அண்ணலார் தடை செய்த காரியம் என்பதை அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. பெற்றோர் பருவ வயதை அடைந்து விட்ட தங்களது பிள்ளைகள் மேற்படி தொலைபேசியைப் பயன்படுத்த அனுமிதி வழங்கி விடுகின்றனர். அவர்கள் மீதுள்ள அதீத அன்பும் பாசமும் இவ்வாறான நிலைப் பாட்டுக்கு வருவதற்கு தூண்டுகோலாக அமைந்து விடு கின்றன. மேலும் பிள்ைைளகள் தமக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தி விடுவார்கள் என்ற பயமும் வீட்டில் தொலை பேசி நேர வரையறைகளைப் பேணாமல் அவர்கள் உரையாடுவதற்கு பெற்றோர் அனுமதிக்கின்றனர்.
214. அல்ஆகிரா: 1435 -

Page 11
5 ஓ
பி
கம்
ஓ 2 (
க!
* ஓ
இ
க
வ
வ
இவ்வாறே கம்பியூட்டர் மூலம் இணையதள தொடர்பை ஏற்படுத்தி இளம் வயதினர் தனிமைப்படுகின்றனர். தமக்கே உரிய பிரத்தியேக அறைகளில் சுயாதீனமாக மேற்படி சாதனங்கள் மூலம் இணையதளத்தில் பிள்ளை கள் உலாவருவதை பெற்றோரால் அறிய முடிவதில்லை. அவ்வாறே Facebook (முகநூல்) ஊடாக தனது பிள்ளை தனியானதோர் உலகத்தில் சஞ்சரிப்பதையும் பெற்றோ ரால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
Facebook என்பது ஒரு பஸார். அதில் பல நூறு பேர் வந்து போக முடியும். அதில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்க முடியும். வாழ்வில் ஒருபோதும் நேரடியாக சந்தித்திராத, முன் பின் அறிமுகம் இல்லாத ஒருவரை இந்த மர்ம உலகில் சந்தித்து தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும் வளரிளம் பருவத்தினர் இறைதூதரின் பார் வையில் பாவம் செய்கின்றனர். சமூக வலைத்தளங்கள் குறித்த அகல் விரிவான சிந்தனை இல்லாத பெற்றோர் பிள்ளைகளின் வாய்ச்சவாடல்களுக்கும் நியாய வாதங் களுக்கும் முன்னால் சரணடைந்து விடுகின்றனர். ஈற்றில் அயோக்கியர்களின் மாய வலையில் சிக்கி பிள்ளைகளின் மானம் காற்றில் பறக்கின்றது. அந்தப் பிள்ளைகள் விரக்தியின் விளிம்பு நிலைக்குச் சென்று தங்களது பெறுமதியான வாழ்கையை முடித்துக் கொள்ளும் தீர்மானத்திற்கு வந்துவிடுகின்றனர்.
குடும்பச் சூழலில் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பிள்ளைகள் தனிமைப்படுவதை பெற்றோர் கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வர வேண்டும். தொடரான அவதானமும் மேற்பார்வையும் இன்றி ஓர் அந்நிய ஆணும் பெண்ணும் தனிமைப்படுதல் விபரீத விளைவுக்கு வழிவகுக்கும் என்பது அண்ணலாரின் முன்னெச்சரிக்கையாகும். பெற் றோர் தமது வீட்டுச் சூழலில் மேற்படி சாதனங்களைப் பயன்படுத்தும் பிள்ளைகளுக்கு அண்ணலாரின் இவ்வெச் சரிக்கையை முன்வைத்தல் வேண்டும். சமூக வலைத்த ளங்களுக்கு அடிமையாகிக் கிடப்பதிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வகையில் கால நேர வரைய றைகள் இன்றி இலத்திரனியல் ஊடகங்களுடனும் சமூக வலைத்தளங்களுடனும் பிள்ளைகள் தொடர்பு கொள் வதை தடுக்க வேண்டும். அதேவேளை, அவர்களுக்கு மாற்றீடுகளை அறிமுகம் செய்ய வேண்டும் அதாவது, காலை நேரத்தை பயனுள்ள வழியில் கழிக்கின்ற வகையில் நல்லதொரு சகவாசத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும். மேற்படி சாதனங்களையும் பிள்ளைகள் பயன் படுத்தும்போது பெற்றோர் அதனை இலகுவாக அவதா னிக்க முடியுமான வகையில் பெளதிகச் சூழலை அமைத் துக் கொடுத்தல் வேண்டும்.
பிள்ளைகள் வீட்டுச் சூழலுக்குள் மட்டும் முடங்கிக் கிடப்பதில்லை. அவர்கள் பாடசாலைச் சூழலில் குறித்த சில மணித்தியாலங்களைக் கழிக்கின்றனர். இந்த
வ
வி
ப
6ெ
அ
உ
5.
\ ஒன்
3.
55
HERHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHEATEtiHEL++EHAHIMALH+HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHH
- அல்ஹஸனாத் ஏப்ரல் : 2014

ஹதீஸ் விளக்கம்
ழலில்கூட வளரிளம் பருவத்தைச் சேர்ந்த ஆண்களும் பண்களும் தனித்திருப்பதற்கான வசதி வாய்ப்புக்கள் மையாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நட டிக்கைகளை ஆசிரியர் சமூகம் முன்னெடுக்க வேண்டும். ல்வி மேம்பாடு, புறக்கிருத்தியம், பரீட்சைப் பெறுபேறு மதலானவற்றுக்கு முன்னுரிமை கொடுக்கின்ற ஆசிரியர் மூகம் மாணவர்களது கற்பொழுக்கம் தொடர்பில் ஒழுக்கவனம் செலுத்தல் வேண்டும். குறிப்பாக, கலவன் Tடசாலைகளில் வகுப்பறைச் சூழலில் மாணவர், மாண யெர் தனித்திருப்பதை ஆசிரியர் சமூகம் தடைசெய்ய வண்டும் விளையாட்டுப்போட்டிகள், கலாச்சார நிகழ்வுகள், கண்காட்சிகள், சுற்றுலாக்கள் போன்ற நிகழ்வுகளின் பாது மாணவ மாணவியர் சுயாதீனமாக தனித்திருப்பதற் Tன சூழல் அமையாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் சய்து கொடுத்து விழிப்புணர்வுடன் மேற்பார்வை செய்ய வண்டிய முழுப் பொறுப்பும் ஆசிரியர் சமூகத்தைச் சர்ந்ததே!
இவ்வாறே பிரத்தியேக வகுப்புக்களுக்கு பொறுப்பாக இருக்கும் ஆசிரியர்கள் தொழில் மையச் சிந்தனையைப் றந்தள்ளி டீன் ஏஜ் வயதுப் பிள்ளைகளின் கற்பொழுக்க வெகாரத்திலும் கவனம் செலுத்த வேண்டியது மார்க்கக் -மையாகும். குறித்த நேரத்திற்கு முன்னர் பிள்ளைகள் குப்புக்கு வருகை தருவதை தடை செய்வதன் மூலமும் குப்புக்கு வருகை தராமல் ஊர் சுற்றித் திரியும் மாண பர்கள் பற்றி பெற்றோரிடம் முறையிடுவதன் மூலமும் பருவ யதை அடைந்து விட்ட மாணவ, மாணவியர் தனிமைப் டுவதை தடுக்க முடியும்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஆணும் பெண்ணும் கூட னிமையில் இருப்பதை நபி (ஸல்லல்லாஹு அலைஹ
ஸல்லம்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். திருமண டன்படிக்கையின் பின்னரே இவர்கள் கணவ- மனைவி ன்ற அந்தஸ்தை அடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையை படைவதற்கு முன்னர் அவ்விருவரும் மஹ்ரமான றவினர்களின் மேற்பார்வையின்றி ஓர் இடத்தில் ஒன்று டுவதோ, தொலைபேசி மற்றும் சமூக வலைத்தளங்கள் மலம் தொடர்பு கொள்வதோ ஹராமாகும்.
இறை தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது வருமுன் காப்போம் திட்டத்தை பெறுமானம் ழக்கச் செய்பவர்கள் நிச்சயமாக வாழ்வில் பல்வேறு சாதனைகளை சந்திக்க நேரிடும். - ''அவருடைய (இதூைதர்) கட்டளைக்கு மாறு செய் வார் தமக்கு சோதனை ஏற்படுவதையோ தன்புறுத்தும் வதனை ஏற்படுவதையோ அஞ்சிக் கொள்ளவும்.'
(ஸுரா அந்நூர் : 03) ஆகவே, இறைதூதரைவாழ்வின் சகலதுறைக்குமான மன்னுதாரணமாகக் கொண்டு வாழ்ந்து சுவனத்தைப்
பற்றுக் கொள்வோமாக!
ஜூ . அல் ஆகிரா: 1435..
HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHAMED

Page 12
தஃவா களம்
10
அருகிலிருந்த மலை அவர்கள் இளைஞர்க
திக்யானுஸ் என்ற மன்னன் கிரேக்கத்தின் இஃபீஸஸ் என்ற நகருக்குச் சென்று அங்கு அப்போது தூய ஏகத்துவமாக இருந்த கிறிஸ்தவ மதக் கொள் கையை அழித்துவிட்டு சிலை வணக்கத்தைப் புதுப்பிக்க முற் பட்டான். சிலைகளுக்கு பிரா ணிகளைப் பலியிடுமாறும்
''நிச்சயமாக அவர்க நாம் அவர்களை நேர்வ அவர்கள் எழுந்து நின் எங்கள் இரட்சகன். இ மாட்டோம். அப்படிச் என்று துணிந்து கூறி
இஸ்லாம் எனும் இளை
இஸட்.ஏ.எம். பவாஸ், சர்வதேச இள்
பொதுவாக அல் களின் வயதெல்லைன் குகைவாசிகளைப் பற்ற
பூஜைப் பொருட்களை சமர்ப் பிக்குமாறும் திக்யானுஸ் அங் கிருந்த கிறிஸ்தவ மக்களைப் பலவந்தப்படுத்தினான். அத னால் அவர்களுள் சிலர் கிறிஸ் தவக் கொள்கையைக் கைவிட வும் மற்றும் சிலர் ஆட்சியா ளர்களின் அநீதிக்குட்பட்டு கொடுமைகளைத் தாங்கவும் நேரிட்டது. இந்நிலையில், அரசாங்கப் பிரமுகர்களுக்குரிய மாளிகைகளில் வாழ்ந்துவந்த ஏழு இளைஞர்கள் பற்றி அர சனிடம் முறையிடப்பட்டது. அவர்கள் மறைமுகமாக கிறிஸ் தவ மதத்தைப் பின்பற்றுகிறார் கள் என்று அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்துவிட்டு ஊரை விட்டும் வெளியேறியி ருந்தான் அரசன். இதற்கிடையே அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு
அவர்கள் தங்கள் : சிலை வணக்க முலாம் தளித்த அனைத்து 6 உயிர்த்துடிப்புள்ள
அரசனுக்கு முன்னாடு மேற்குறிப்பிட்ட வச் களது துணிச்சலைக் இருந்தது. அவர்கள் க வேறு நாயனை ஏற்று. அத்தாட்சியைக் கொல் குகைத் தோழர்களின்
தமது இறை நம்பி, கிச் செல்வதைத் தவிர ஓர் இளைஞர் கூறின வற்றையும் விட்டு வில்ல டைய இறைவன்தன் உங்கள் காரியத்தில் 2
இளைஞர்கள் ஒரு
அல்ஹஸனாத் ஏப்ரல்:

5 குகையொன்றில் தஞ்சமடைந்தனர்.
ள்
கள் தம் இறைவன் மீது நம்பிக்கை கொண்டிருந்த இளைஞர்கள். ழியில் மேலும் மேலும் முன்னேறச் செய்தோம். சத்தியத்துக்காக று “எவன் வானங்களுக்கும் பூமிக்கும் அதிபதியோ அவன்தான் 'வனை விடுத்து வேறெந்தக் கடவுளையம் நாங்கள் அழைக்க செய்தால் நாங்கள் வரம்பு மீறிய பேச்சைப் பேசியவர்களாவோம்' பபொழுது அவர்களின் இதயத்தை நாம் திடப்படுத்தினோம்.''
(18: 13- 14 )
* {P}
###5 YE"
2ல்
சீ.
#ேசி : A
: 17" - 1 க ர் [# )*
# # # 'AF%8211 சீ, A.
வர்
4
> குகை நோக்கியா ஞர்கள்
லலாமிய பல்கலைக்கழகம் - மலேசியா ப இது
}
தர்ஆனின் வரலாறுகளை விவரிக்கும்போது கதாபாத்திரங் கய அல்லாஹ் குறிப்பிடுவதில்லை. ஆனால், ஸ்ரதுல் கஃபில் B கூறும்போது 'இளைஞர்கள் என்று கோடிட்டுக்காட்டுகிறான். உள்ளத்தில் மறைத்து வைத்துக் கொண்டும், வெளிரங்கமாக 5 பூசிக் கொண்டும் அரச குடும்பங்களுக்குரிய மாளிகை உவந் வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்திருக்கலாம். ஆனால், அவர்களது ஆன்மாக்கள் தங்கள் இறைநம்பிக்கையை » பகிரங்கமாகப் பிரகடனம் செய்யத் தூண்டின. இதனை னத்திலுள்ள நாம் (எழுந்து நின்றனர்) என்ற சொல் அவர் காட்டுகிறது. அவர்களது சிந்தனையும் தெளிவாகவே உறினார்கள். “எங்கள் சமூகத்தாராகிய அவர்கள் அவனையன்றி க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அவற்றின் மீது (தெளிவான ண்டுவர வேண்டாமா?* - திடவுறுதியும் அல்லாஹ்வின் அரவணைப்பும் க்கையைத் தற்காத்துக் கொள்ள தனியாக ஓரிடத்துக்கு ஒதுங் வேறு வழியில்லை என்று அவர்களுக்கு தோன்றியது. எனவே, சர். ''அவர்களையும் அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாத பகி நீங்கள் குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள். உங்களு அடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து உணவுப் பிரச்சினையையும் எளிதாக்கித் தருவான். ** (18: 16) கொள்கையை சரியாக உள்வாங்கினால் அவர்கள் எத்தகைய
ஞ்
* ?
ஒல;
கரடி
f¥ன்?f6)
சி (P.
2014 ஜூ. அல் ஆகிரா: 1435
таматната уметността на катастрола

Page 13
அர்ப்பணத்துக்கும் தயாராகி விடுகிறார்கள் என்ற பேருண்மையை இது எடுத்துக் காட்டுகிறது. குகையில் தஞ்சம் புகுந்த அவர்கள் அல்லாஹ்வைச் சார்ந்து நிற்கி றார்கள்.
“எங்கள் இறைவனே! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக. இன்னும் நீ எங்கள் காரியத்தை சீர்திருத்தித் தருவாயாக'' என்று கூறினார்கள். (18: 10)
அரசபீடத்தின் ஆணைப்படி மரண தண்டனைக் குரிய ஒரு குற்றத்தைப் புரிந்துள்ள அந்த இளைய நெஞ் சங்கள் தாங்கள் ஒதுங்கியிருக்கும் தளத்தை அவர்களது சமூகத்தினர் கண்டு கொண்டால் பெரும் அனர்த்தம் ஏற்பட்டு விடும் என்பதை அறிந்திருந்தார்கள். எனவே, அவர்கள் எல்லாவகையான முன்னெச்சரிக்கைகளையும் கருத்திற் கொண்டனர். அவர்களில் ஒருவர் கூறி னார்.
அட!
சீபு(27 , W}}-கு
டி!? சு
''உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் 4.சட் ட ணத்துக்கு அனுப்
£.
24: *
> 4: *
¢} ££)
இன்றைய இளைஞர்கள்தங்க இஸ்லாமிய அடையாளத்தை
தலைவர்களாக மாற விட இணைய வேண்டியது ஒரு 'ஓர்இஸ்லாமியக் கிராமம்
இயக்கமாக
யானஆகாரம்எதுஎன்பதை நன்கு கவனித்து உங்க Tளுக்காகக் கொண்டு வரட். டும். மேலும் அவர்எச்சரிக் கையாக இருக்கட்டும். உங்களைப் பற்றி எவருக் கும் அவர் அறிவித்துவிட வேண்டாம். ஏனென்றால், அவர் கள் உங்களை அறிந்து கொண்டால் கல்லால் அடித்துக்
சீF (FPr '(P.h# # PF)
பிசீ5;
(சீசர்
உங்களை மீட்டி விடுவார்கள். பிறகு நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள். ''
(18: 19-20)
பு:
பு
இங்கு மார்க்கம் என்பதைக் குறிக்க 'தீன்' என்ற சொல் பயன்படுத்தப்படாமல் 'மில்லத்' என்ற சொல் பயன்படுத் தப்பட்டுள்ளது. ஏனெனில், அந்த சமூகத்தினர் தங்கள் மார்க் கத்தை தேசத்தின் அடையாளமாகக் கருதினர். அதாவது, அந்த மார்க்கத்தை விட்டுவிடுவது நாட்டுக்குப் புரியும் துரோகமாக நோக்கப்பட்டது.
சமூகத்தின் முழு அங்கீகாரத்துடனும் தங்களது சுகபோக வாழ்வைத் தொடராமல், பல்வேறு வகையான சோதனைகளால் சூழப்பட்டிருந்த நிலையில் உலக கவர்ச்சிகள் அனைத்திலிருந்தும் விலகி கரடுமுரடான குகையில் தஞ்சமடையச் சென்ற அந்த இளைய இதயங்கள் அல்லாஹ்வின் விசாலமான அருள்களை நுகர ஆரம்பித்தன. அல்லாஹ் இயற்கையாகவும் செயற்கையாகவும் சடரீதி யாகவும் .ல்வேறு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்து அவர்களைக் கண்காணித்தான்.
*MMEMATELMELHELHELHHHHHHiHELHitMLATLAHMMilMirLMHMAH1NIMrLMLAtHLirlHAMILArtMANIMALMELHIMHLArLIMIMHIMHHHHHHHHHHHHHHHHHHtHLTIMEII
-- அல்ஹஸனாத் ஏப்ரல்: 201

தஃவா களம்
"ஆகவே, நாம் அவர்களைஎண்ணப்பட்ட பல ஆண்டு கள் வரை அக்குகையில் தூங்குமாறு அவர்களுடைய காதுகளின் மீது திரையிட்டுத் தடையேற்படுத்தினோம். "
(18: 11)
நம்பின ட்புவட் ஸ்லாமிய
கள் இறை நம்பிக்கையையும் தயும் பாதுகாத்து நாளையை நம்பினால், அவர்கள் தேடி சிறந்த நட்பு வட்டமாக அல்லது மாக அல்லது ஓர் இஸ்லாமிய |இருக்க முடியும்.
இவ்வாறு முன்னூறு வருட காலம் துயில் கொண் டெழுந்த அந்த இளைய முஃமின்களில் ஒருவர் கடைவீ திக்குச் சென்றதும் நிலைமை தலைகீழாக மாறி முழுமை யாக இறை நம்பிக்கை கொண்ட ஒரு தூய தேசத்தையே கண்களால் பார்த்தார். அவர் அந்த சமூகத்தினரால் குகை வரையும் பின்தொடரப்பட்டார். குகையினுள் நுழைந்த அந்த இளைஞனும் ஏனைய அறுவரும் அப்படியே மரணித்துப் போனார்கள்.
அர்த்தமற்ற வாதங்கள்
இந்த அதிசய வரலாற்றைப் படித் துவிட்டு சிலர் முன் வைக்கின்ற ஒரே வாதம் என்ன தெரி யுமா? ''அவர்கள் மூன்று பேர்தாம்; நான்காவது அவர் களுடைய நாய் என்று கா.றுகின்ற னர். இல்லை) இவர் 11 கள் ஐந்து பேர்;
ஆறாவது அவர்க ளுடைய நாய் என்று மறைவானதை இளகம் செய்து சிலர் கூறுகிறார்கள். இன்னும் சிலர் ஏழு பேர்; எட்டாவது அவர்களுடைய நாய் என்று சொல்கிறார்கள்.” (18: 22)
அவர்கள் எத்தனை பேர் என்பதையோ அல்லது அவர்களுடைய நாய் எந்த நிறத்தையுடையது என்பதை யோ அறிய முற்படுவது எந்த வகையில் கூடிய பயனைத் தரப்போகிறது? முழுக்குர்ஆனையும் படித்துப் பாருங்கள்! எங்கெல்லாம் அல்லாஹ் ------, (அவர்கள் கூறுகிறார்கள்) என்று சொல்கிறானோ அங்கெல்லாம் அவர்கள் கூறுவதை கடுமையாகச் சாடுகிறான். இவ்வாறு அவசியமற்ற வினா எழுப்பும் பழக்கத்தை மேற்கூறிய வசனத்தில் எப்படம்) என்று கண்டிக்கிறான். ஒருவன் இருளில் இருந்து கொண்டு எல்லாத் திசைகளை நோக்கியும் கற்களை எறிவதை இந்தப் பிரயோகம் சித்தி ரிக்கிறது. இது - ',- (சித்திரக் காட் சிப்படுத்தல்) என்று அரபியில் அழைக்கப்படுகிறது. முதலாவதாக இருளில் கற்களை எறிவது ஒருவனின் முட்டாள்தனத்தைக் காட்டுகிறது. இரண்டாவது, அதன் மூலம் அவன் இன்னொருவரைப் பாதிப்புக்குள்ளாக்க முடியும். மூன்றாவது, இலக்கை அடைந்தாலும்
4 ஜூ.அல் ஆகிரா: 1435.மை

Page 14
தஃவாகளம்
த தி Shா"FF
அவனால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது. எனவே, அவர்களுடைய எண்ணிக்கை எத்தனை என்ப தைக் கூறாமலிருக்க அல்லாஹ் தீர்மானித்தான்.
''நபியே! அவர்களுடைய எண்ணிக்கையை என்னு டைய இறைவன்தான் நன்கறிவான் என்று கூறுவீராக.''
(18:22)
வரலாறு தொடர்கிறது.....
///
2ாக
டி/07/>சி!!!
சர்
நிசபீர்/ நீதிகழ்
மெளலானா அபுல் ஹஸன் அலி நத்வி (ரஹிமஹல் லாஹ் அவர்கள் ஸ்ரதுல் கஹ்ஃபுக்கான ஆய்வுநூலில் எழுதுகிறார்:
*குகைத் தோழர்களின் சரிதை அருளப்பட்டபோது ரோமாபுரி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் எத்தகைய கொடுமையும் சர்வாதிகாரத்தையும் அந்த இளைஞர்கள் எதிர்கொண்டிருந்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் அன்றைய மக்கத்து முஸ்லிம்களும் எதிர்கொண்டிருந் தார்கள். இறை நம்பிக்கை கொண்ட அந்த இளைஞர்கள் தம் ஊரை விட்டும் வெளியேறி குகையில் தஞ்சமடைய முன்னர் எத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்தார்களோ அதே நிலையில்தான் மக்கத்து முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்.
அதனைக் குர்ஆன் இப்படிக் கூறுகிறது.
''அந்த சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள். நீங்கள் மக்கா பூமியில் சிறுபான்மையினராகவும் ஒடுக்கப்பட்ட வர்களாகவும் இருந்தீர்கள். பிற மக்கள் உங்களை இறாஞ்சிக் கொண்டு சென்றுவிடுவார்களோ என்று அஞ்சிக் கொண்டும் இருந்தீர்கள்'
(8:26) பிலால், அம்மார், கப்பாப் , முஸ்அப், ஸுமைய்யா (ரழியல்லாஹு அன்ஹம்) போன்றோருக்கு நேர்ந்த துயரங்களைப் படித்துப் பார்த்தால் இது உங்களுக்குப் புரியும்."
2, F,டிப்.
A+ , Y
ரிய
குகைத் தோழர்களின் வரலாற்றைக் கற்றுக் கொடுத்த அல்லாஹ் தன் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம் எத்தகையவர்களுடன் நற்புக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிவுறுத்தினான்.
''நபியே! எவர் தம் இறைவனுடைய திருப்பொருத் தத்தை நாடிட யவர்களாக காலையிலும் மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் நீரும் பொறுமையாய் இருப்பீராக" (18:28)
இந்த ஸுறாவில் விவரிக்கப்படுகின்ற குகையை நாம் ஒரு சின்னமாகவே கருதமுடியும். இன்றைய இளைஞர்கள் தங்கள் இறை நம்பிக்கையையும் இஸ்லாமிய அடை யாளத்தையும் பாதுகாத்து நாளையை தலைவர்களாக மாற விரும்பினால், அவர்கள் தேடி இணைய வேண்டியது ஒரு சிறந்த நட்பு வட்டமாக அல்லது ஓர் இஸ்லாமியக் கிரா மமாக அல்லது ஓர் இஸ்லாமிய இயக்கமாக இருக்க முடியும்
BEEREEEEEEar
அல்ஹஸனாத் ஏப்ரல்: 2

5 PT !
கரடி ...
வ
F- ே;ட்
£.
இந்த தீனுல் இஸ்லாத்துக்கு நீடித்த நிலையையும் இந்த சமுதாயத்துக்கு உலகெங்கும் பரவி வாழும் பாக்கி யத்தையும் அல்லாஹ் எழுதிவைத்து விட்டான். முற்கால சமூகங்கள் கடந்து வந்த திருப்பங்கள் யாவற்றையும் இந்த சமூகமும் கடந்தாக வேண்டும். மனித வாழ்க்கையில் ஏற்படும் பலம் - பலவீனம், பெரும்பான்மை - சிறுபான்மை ஆமோதிப்பு- ஆட்சேபனை, வெற்றி - தோல்வி ஆகிய இயற்கையான பல நிலைகளையும் இந்த சமுதாயத்தின் சத்திய அழைப்பு சந்தித்தாக வேண்டும்.
அந்த அழைப்பைத் தாங்கிச் செல்ல எழுந்து நிற்கும் இளைஞர்கள் எங்கே?
தன்வீர் அகடெமி
சிங்கள மொழியில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களிலிருந்து ஆலிம்களை உருவாக்கும் முன்னோடி உயர் கலாபீடமான தன்வீர் அகடமியின் புது மாணவர்கள் இணைத்துக் கொள்வதற்கான பதிவுகள் தற்போது நடை பெறுகிறது.
பு
PEE Fங்கம்
4:நர்: 444-4 E-: 4:ஈN'94. நீர்
4.ELAH நடி-E:14-*-FM
தகைமைகள்
காபமinitianinkinாமப்பகாமாளnistml மண்தாடி An Enhettuப்பு
கார்டிபயாடிகா கடிபட்டாபட்டாம்பட்டிபாடிகாட்டியாயபயர்:HishinHSOHங்காடிகா4டிபயாடியபடிப்பHேMHMாப்பா பாப்பாபாபாபாபாபாபாவாங்hமடிக்காயாயப்படிதா.
22-11
LA
• க.பொ.த. சாத பரீட்சைக்கு 2012 அல்லது 2013ஆம் ஆண்டு
சிங்கள மொழியினூடாக தோற்றியிருத்தல். * சிறந்த தேகாரோக்கியத்துடன் இருத்தல்.
கா எயாம்
• இக் கற்கை நெறியானது ஐந்து வருட வதிவிட முழு நேர
கற்கை நெறியாகும்,
இலவசம்
• இப் பாடநெறியை தொடரும் உங்களுக்கு..
• அறபு, சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் நிபுணத்துவம். க.பொ.த. உத பரீட்சைக்கு தயார்படுத்தல். 1 அல்ஆலிம் பரீட்சைகளுக்கு தயார்படுத்தல். தெர்மாச்சார்ய பரீட்சைக்கு தயார்படுத்தல். " தகவல் தொழில் நுட்பம்.
தொழில் மற்றும் உயர் கல்விக்கான வழிகாட்டல். போன்றவற்றை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். கவனிக்கவும்:- விடுதி மற்றும் உணவு வசதிகளுக்காக
குறித்த ஒரு தொகைப் பணம் அறவிடப்படும். ' (ontact:THE PRINCIPAt, 033 2297371 TANWEER ACADEMY, MINHATH MAAATHA, 077 37638:30
071 6143725
சி
அப்ப்ப்ப்மையப்பனாமா பப்பாங்கான பாடப் பயிர்கள்
44ாயொப்பரியா M4AH
HHHHHHHHHHIMGminaam
[தியா
தம்பிப்பாயாயா
THIHARIYA,
E014 ஜூ . அல் ஆகிரா: 1435 -
- அபுறாNைTEENAINMENtDEMENயாயவயையtuTEASEHEEMEEIIMETEStmtantEETIMEEtmILMEETறு

Page 15
முஹம்மத் ஸகி பவுஸ் (நளீமி) விரிவுரையாளர், இஸ்லாஹிய்யா Zackymfm@gmail.com
சர்வதேச இஸ்லாமிய
எழுச்சியை வடிவமைப்பதிலும்
அதனை வழிநடத்துவதிலும்
அதற்குத் தேவையான வகைமாதிரிகளை
கட்டமைத்துக்
கொடுப்பதிலும் கட்டாரின் சமீபத்திய
' பங்களிப்புகள் காத்திரமானவை.
சுருங்கச் சொன்னால், ஏனைய வளைகுடா
நாடுகளை விட கட்டார் சர்வதேச
இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும்
முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் மிகவும்
வரவேற்பைப் பெற்ற நாடாக மாறிவருகின்றது.
சுருங்கச் துணிச்சலான.
ஜீஸிஸியின்
ஜிஸிஸியின் (Gt
மத்திய கிழக்கி இவற்றில் பெரும் ஒன்றிணைந்து 198 பில் சஊதி அரேட சியம் மற்றும் ஓம். நிறுவப்பட்டதன்! ஆண்டு ஈரானில் விரட்டியடித்தடை நாடுகளில் உள்ள அச்சம் கொண்டா நாடுகளுக்கும் ஏ. நாடுகள் உறுதியாக
கூட்டமைப்பை விருக்கும் சவால்க இக்கூட்டமைப்
சென்ற மாதம் சஊதி அரேபியா, பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச் சியம் ஆகிய நாடுகள் கட்டாருக்கான தமது தூதுவர்களை மீள அழைத்துள்ளன. இந் நிகழ்வு செல்வந்த வளைகுடா (GCC) நாடுகளின் வரலாற்றில் ஒரு திருப்புமுனை யாக நோக்கப்படுகிறது. மேலும் அந்நா டுகளின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் காத்திரமான மாற்றங்களை நோக்கி இட்டுச் செல்லுமளவுக்கு வலிமை மிக் கதாகவும் இதனை அரசியல் விற்பன்னர் கள் நோக்குகின்றனர். எனவே, அவ்வர சியல் பிளவுகளுக்குப் பின்னால் தொழிற் பட்ட இராஜந்திர மற்றும் கொள்கைசார் காரணிகளைப் பற்றியே இக்கட்டுரை அலசுகிறது.
அடுத்த கட்ட களது தலைமை எப்படியாது மட மன்னர்கள் இரவு இராணுவப் புரட ஈராக்கில் தொடர் GCC அமைப்பிற்
கட்டாருக்கான் மத்தியில் பல நாள்
assАнимизмацнитивно на планинатаминавантанамаянавантанатинаимназиалнината на
அல்ஹஸனாத் / ஏப்ரல்: 201

தேசம் கடந்து 13
அரபுக் கல்லூரி, மாதம்பை
-:::::::44:1417-14:11:45:14:15:15:11://* - 15:ாக 4'
பார்ரக்சாகா.
ALT TOOT அரசியல் தீர்மானங்களும் (Gcc) எதிர்காலமும்
alf Cooperation Council ) பின்புலம்:
ல் 12 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் காணப்படுகின்றன. எண்ணெய் வளமும் செல்வ வளமும் கொண்ட6 நாடுகள் 21ஆம் ஆண்டு GCC என்ற அமைப்பை நிறுவின. இவ்வமைப் பியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஐக்கிய அரபு இராச் என் போன்ற நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவ்வமைப்பு பின்னணியில் தொழிற்பட்ட முதலாவது நோக்கம், 1979ஆம் ஏற்பட்ட மக்கள் புரட்சி சர்வதிகார மன்னன் ஷாஹ்வினை மயாகும். அதாவது, ஈரானிய மக்கள் புரட்சியினால் தங்களது மக்களும் தூண்டப்படலாம் என வளைகுடா மன்னர்கள் சர்கள். மேலும், ஈரானியப் புரட்சியை ஈரானிய அரசு ஏனைய ற்றுமதி செய்யலாம் என்பதையும் எண்ணெய் வளமிக்க நம்பின. இதன்விளைவாக, தங்களுக்கு மத்தியில் ஒரு பலமான கிறுவுவதினூடாக ஈரானின் அரசியல் மாற்றத்தால் ஏற்பட களை எதிர்கொள்ளும் நோக்குடன் வளைகுடா மன்னர்கள்
பை உருவாக்கினர்.
மாக மத்திய கிழக்கை உலுக்கிய அரபு வசந்தம் GCC நாடு நக்கு பெரும் சவாலாக பரிணமித்தது. அரபு வசந்தத்தை க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜீஸிஸி நாடுகளின் பகலாக திட்டம் தீட்டினார்கள். எகிப்தில் இடம்பெற்ற பசியும் லிபியாவில் தொடரும் நெருக்கடி நிலைகளும் நம் கொலைக்களங்களும் இத்திட்டத்தின் விளைவுகளாகும்.
கும் கட்டாருக்குமிடையிலான முரண்பாடு எ தூதுவர்கள் மீள அழைக்கப்பட்டமை ஜீஸிஸி நாடுகளுக்கு ள் நிழலாகத் தொடர்ந்த பிளவை நிஜப்படுத்தியது. சஊதி,
4 ஜூ. அல்ஆகிரா: 1435 -

Page 16
கடகம்
14 தேசம் கடந்து
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இதற்கான நியாயத்தை கூட்டாகவே வெளியிட்டன. அதாவது, கட்டா ஜீஸிஸி நாடுகளின் யாப்பிற்கு முரணாக செயற்படுகின்றது பல தடவைகள் கட்டாருக்கு அபாய சமிஞ்சைகளை நாப் காண்பித்த போதிலும்கூட, அவர்கள் அதனை அலட்டி கொள்ளவில்லை. இதனால்தான் இத்தகைய விரும்பத்தகாத ஒரு முடிவை எடுத்தோம் என அந்நாடுகள் இணைந்து
"கட்டாரின் வெளிநாட்டுக் கொள்கை தெளிவானது. கட்டார் உ சகல நாடுகளுக்கும் களமமைத்தக் கொடுக்கும் தேசம். யாருக் கவோ எதிராகவோ நிற்காது. எனவே, எந்த நாட்டினதும் அச்சுறு பயந்து எமது கொள்கைகளை நாம் மாற்றிக் கொள்ள மாட்டோ ஏனைய நாடுகள் எம்மைப் பழிவாங்க நினைத்தாலும், நாங்க ளோடு முரண்பட்டுக் கொள்ளவும் மாட்டோம்"
வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது "நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள ஒரு நாடு இன்னொரு நாட்டின் விவகாரத்தில் தலையிடக் கூடாது. வளைகுடா நாடுகளின் ஸ்திரத்தன்மைக்கு அல்லது பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தும் எந்த நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிக்கவும் கூடாது என்றஜீஸிஸி அமைப்பிலுள்ளஷரத்தை கட்டார் மீறியுள்ளது. மேலும், அண்மைக்காலமாககட்டா எகிப்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான இஃவானுல் முஸ்லிமூன் அமைப்பிற்கும் சிரியாவில் அஸ்தை எதிர்த்துப் போராடும் அமைப்புகளுக்கும் பண உதவிகள், இராஜதந்திர உதவிகளை வழங்கி வருகின்றது. கட்டாரின் இத்தகைய செயற்பாடுகள் மத்திய கிழக்கின் பாதுகாப்பை அச்சுறுத் துகின்றன'' என சஊதியின் வெளிவிவகார அமைச்சர் தெளிவாகவே கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த கட்டாரின் வெளிநாட்டமைச்சர் "கட்டாரின் வெளிநாட்டுக் கொள்கை தெளிவானது. கட்டா உலகிலுள்ள சகல நாடுகளுக்கும் களமமைத்தக் கொடுக்கும் தேசம் யாருக்கும் சார்பாகவோ எதிராகவோ நிற்காது. எனவே, எந்த நாட்டினதும் அச்சுறுத்தலுக்குப் பயந்து எமது கொள்கைகளை நாம் மாற்றிக் கொள்ளமாட்டோம். மேலும் ஏனைய நாடுகள் எம்மைப் பழிவாங்க நினைத்தாலும், நாங்கள் அவர்களோடு முரண்பட்டுக் கொள்ளவும் மாட் டோம்'' எனத் தெரிவித்தார். இதனையடுத்து சஊதி அரேபியாவின் வெளிநாட்டமைச்சர், "டோஹா தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாதவரை, அவர்களுடன் எந்த உறவுகளும் இல்லை'' என ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். ஏன் இந்த முறுகல்?
கட்டார் ஏனைய வளைகுடா நாடுகளை விட பாரிய ளவில் சிந்தனா ரீதியிலும் கொள்கை ரீதியிலும் அதன் பிராந்திய மற்றும் சர்வதேச இலக்குகள் விடயத்திலும் வித்தியாசப்படுகின்றது. பரப்பில் மிகச்சிறிய நாடாகவும்
SECLEELAHODHEELEMEாகலயா*MMMOOMAHESHMOHHHHHHEACE
-மை அல்ஹஸனாத் ஏப்ரல் .

மக்கள் தொகையில் குறைவாகவும் இருந்தபோதிலும் மத்திய கிழக்கின் அரசியலைத் தீர்மானிப்பதில் கணிசமான
HAP 4 & E # #
லகிலுள்ள * கும் சார்பா * த்தலுக்குப் ம். மேலும் ள் அவர்க
2) IITா
அ.
வலுச்சமநிலையை டோஹா கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, சர்வதேச இஸ்லாமிய எழுச்சியை வடிவமைப் பதிலும் அதனை வழிநடத்துவதிலும் அதற்குத் தேவையான வகைமாதிரிகளை கட்டமைத்துக் கொடுப்பதிலும் கட்டாரின் சமீபத்திய பங்களிப்புகள் காத்திரமானவை. சுருங்கச் சொன்னால், ஏனைய வளைகுடா நாடுகளை விட கட்டார் சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்ற நாடாக மாறிவருகின்றது.
GCC அமைப்பில் பெரும் செல்வாக்குச் செலுத்தும் சஊதி அரேபியாவிற்கு நிகராக தீர்மானங்களை மேற்கொள்ளும் தரத்திற்கு கட்டார் வளர்ந்து விட்டது. இதனால், கட்டாரின் வேகமான நகர்வை ஏனைய வளைகுடா நாடுகள் ஓரக்கண் கொண்டு நோக்குகின்றன. எப்படியாது கட்டாரை முடக்க வேண்டும் என 1995களிலிருந்து வளைகுடா நாடுகள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த இரண்டு தசாப்த காலமாக வளைகுடா மன்னர்கள் வெளிப்படுத்த முடியாமல் காழ்புணர்ச்சியை அடக்கிக் கொண்டிருந்தனர். இந்தப் பின்புலத்திலேயே கடந்த மாதம் கட்டாருக்கான தங்களது தூதுவர்களை மீள அழைத்ததுனூடாக வளை குடா கட்டாரைப் பழிதீர்த்துக் கொண்டது. மாத்திரமல் லாமல், கட்டாருடனான எல்லாவகையாக பொருளாதார, இராணுவத் தொடர்புகளையும் சர்வதேசம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அமெரிக்காவிடம் வளைகுடா மன்னர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர். கட்டாரின் வெளிநாட்டுக் கொள்கை
கட்டாரின் வெளிநாட்டுக் கொள்கை ஏனைய வளை குடா நாடுகளை விட வித்தியாசமானது. பொதுவாக, வளை குடா நாடுகளது வெளிநாட்டுக் கொள்கைகள் அமெரிக் காவைச் சார்ந்ததாகவும் எண்ணெய் வருமானத்தைக்
- 2014 ஜூ. அல் ஆகிரா: 1435 --வலம்,
HTCHHHHHHHTMLHHHHHHHHHHHHHHH

Page 17
கொண்டு தமக்கு சார்பான அரசியல் மாற்றங்களை சாதிப்பதற்கு ஏற்றதாகவும் வடிமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றது. மேலும், தமது மன்னராட்சிக்கு அச்சு றுத்தலாக அமையும் எந்த இயக்கத்தையும் வளைகுடாவில் ஜனாநாயக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனப் போராடும் எந்த அமைப்பையும் தலைதூக்க விடாது அடியோடு துவம்சம் செய்யும் திட்டங்களுக்கு வளைகு டாவின் வெளிவிவகார அமைச்சுகள் நிதி ஒதுக்கீடு செய் வதில் ஒருபோதும் கஞ்சத்தனம் காட்டியதில்லை. ஆனால், இவ்விடயத்தில் கட்டார்வேறுஒரு நிலைப்பாட்டில் உள்ளது. டோஹா வெளிப்படையான வெளிநாட்டுக் கொள்கை யையே பின்பற்றுகின்றது. யாரையும் தாக்குவதாகவோ அல்லது யாரையும் அளவுக்கு மீறி ஆதரிப்பதாகவோ அதன் வெளிநாட்டுக் கொள்கை இல்லை. முழுமையாக அமெரிக்காவைச் சார்ந்ததாகவோ அல்லது அமெரிக்கா வுக்கு எதிரான அணியினருடன் கூட்டுச் சேர்ந்ததாகவோ இல்லை. வளைகுடாவின் ஏனைய நாடுகளுடன் உள்ள அதே உறவை கட்டார் தெஹ்ரான் மற்றும் அங்காராவு டன் பேணி வருகிறது. மறுபுறத்தில் வொஷிங்டனுடன் காணப்படும் அதே உறவை, மொஸ்கோ மற்றும் பிஜீங்குடன் கட்டார் பேணி வருகின்றது. சில இஸ்ரேலிய கம்பனிகள் கட்டாரினுள் இயங்குகின்றன. அதேவேளை, பலஸ்தீன போராட்டத்திற்கு நிதியுதவி அளிப்பதிலும் கட்டாரே முன்னணியில் நிற்கின்றது.
மேலும் ஏனைய வளைகுடா நாடுகள் அரபு வசந்தத்தை தங்களது மன்னராட்சிக்கு அச்சுறுத்தலாக நோக்கின. ஆனால், கட்டார் மன்னராட்சி நடைபெறும் நாடாக இருந்த போதிலிரும், மத்திய கிழக்கின் சர்வதிகாரிகளுக்கு எதிரான அரபு வசந்தத்தை ஆதரிப்பதில் முன்னின்று உழைத்தது. சர்வதிகாரத்தின் இரும்புக் கரத்தை சர்வதேசத்தின் முன்னால் விளம்பரப்படுத்துவதில் கட்டாரின் தேசிய தொலைக்காட்சியான அல்ஜஸீராவின் பங்களிப்பானது அரபு வசந்தத்திற்கான கட்டாரின் பங்களிப்பை படம்பி டித்துக் காட்டுவதற்கு போதுமான சான்றாகும். கட்டாரின் இத்தகைய வெளிநாட்டுக் கொள்கையை "Zigzag foreign policy" அல்லது "Balanced diplomacy" என சர்வதேச அரசியல் பகுப்பாய்வாளர்கள் அழைக்கின்றனர். மேலும் கட்டாரின் சமநிலை பேணும் இராஜதந்திரக் கொள்கைக்கு நீண்ட வரலாறும் உள்ளது என அவர்கள் எழுதுகின்றனர். ஏனெனில், 1880 - 1920 களுக்கு இடைப்பட்ட காலப்ப குதியில் கட்டார் காலனித்துவவாதிகளான பிரித்தானியா
'கட்டாரை எப்படியாவது முன்னணி நாடாக மாற்ற வேண்டும் என்ற மன்னரின்சீர்திருத்த சிந்தனை (Refo rmative thinking), அதற்காக அவர் கொண்டிருக் கும் சமூக, அபிவிருத்தித்திட்டங்கள் பல சீர்திருத்தவாத ஐனநாயக தலைவர்களிடமுள்ள திட்டங்களை விட ஆழமானது”
-- அது
HEETHAttrELHHHHHHI
-அல்ஹஸனாத் ஏப்ரல்: 20

தேசம் கடந்து 15
வுடன் ஒப்பந்தங்கள் செய்திருந்தது போலவே, உஸ்மா னிய சாம்ராஜ்ஜியத்துடனும் நெருக்கமான உறவையும் இராஜதந்திர தொடர்புகளையும் வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. கட்டாரின் தேசியக் கொள்கைகள்
வி வற்றியல்
கட்டாரின் உள்நாட்டுக் கொள்கைகளும் ஒப்பீட்டு ரீதியில் ஏனைய வளைகுடா நாடுகளை விட மக்கள் நலன்களை மையப்படுத்தியாக அமைந்துள்ளன. 1995ஆம் ஆண்டுகட்டார் மன்னர் ஆட்சி பீடமேறியது முதல் அதன் கல்வி, கலாசார் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் வகிபாகத்தை உயர்த்துவதனை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகிறார். காலத்திற்குக்காலம் அமைச்சரவை யில் காத்திரமான மாற்றங்களை மேற்கொண்டமை பெரும் மக்கள் வரவேற்பை மன்னருக்கு பெற்றுக் கொடுத்தது.
மேலும் கடந்த வருடம் எவ்வித மக்கள் எதிர்ப்பும் இல்லாமல், ஆட்சியை தனது மகனுக்கு கைமாற்றியமை மத்திய கிழக்கின் மன்னராட்சி வரலாற்றில் ஆட்சியை ஒரு மன்னர் தனது சுயவிருப்பத்தில் விட்டுக் கொடுத்த முதல் அனுபவமாகும். மாத்திரமன்றி, மத்திய கிழக்கின் கல்வி, கலாசார மற்றும் பொருளாதாரக் குறிகாட்டிகளில் கட்டாரே பெரும்பாலும் முன்னணி வகிக்கிறது. உதாரணமாக, சஊதி அரேபியாவில் இளைஞர்களுக்கு மத்தியிலான வேலையற்றோர் வீதம் 20ஐ விட அதிகம் என ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. அதேவேளை, கட்டாரின் வேலை யற்றோர்1 விட குறைவானதாக பதியப்பட்டுள்ளது. கடந்த வருடங்களில் உலகின் பெரும் பணக்கார நாடுகள் பட்டி யலில் கட்டார் பலமுறை தெரிவு செய்யப்பட்டுள்ள மையும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச அபிவிருக்திக் குறிகாட்டிகளுக்கு ஏற்ப மத்திய கிழக்கில் அரச மட்டத்தில் நிதி மோசடி குறைந்த நாடுகள் பட்டியலில் கட்டாரும் இடம் பிடித்திருக்கிறது. எனவேதான் Financial Times பத்திரி
JohnLlod என்ற மத்திய கிழக்கு அரசியல்விற்பன்னர், "கட்டார் மன்னர் நூறு வீத மன்னாராட்சியின் அதிகார இன்பத்தை அனுபவிப்பவர். பாராளுமன்றமோ அல்லது எதிர்க்கட்சி அரசியலை நிறுவுவது பற்றிய நோக்கமே அவரிடம் இல்லை. ஆனால், கட்டாரை எப்படியாவது முன்னணி நாடாக மாற்ற வேண்டும் என்ற மன்னரின் சீர்திருத்த சிந்தனை (Reformative thinking), அதற்காக அவர் கொண்டிருக்கும் சமூக, அபிவிருத்தித் திட்டங்கள் பல சீர்திருத்தவாத ஜனநாயக தலைவர்களிடமுள்ள திட்டங் களை விட ஆழமானது" என்கிறார். கட்டாரும் சர்வதேச அரசியல் ஆதிக்கமும்
இயற்கை வாயு மற்றும் பெற்றோலிய ஏற்றுமதிகளால் கட்டார் 70 வீதத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வரு மானத்தைப் பெறுகிறது. அதனை நாட்டின் அபிவிருத்தி யையும் அதன் சர்வதேச அந்தஸ்த்தையும் உயர்த்தும்
14. அல் ஆகிரா: 1435 .

Page 18
தேசம் கடந்து
துறைகளில் முதலீடு செய்வதில் கட்டார் தனித்துவம் பெறுகின்றது. இந்த வகையில் கட்டாரின் வருமானங்கள் இரண்டு பிரதானதுறைகளில் முதலீடு செய்யப்படுகின்றன
01. அல்ஜஸீரா தொலைக்காட்சி சேவை 02. சர்வதேச விளையாட்டுக் கழகங்கள்
அல்ஜஸீரா தொலைக்காட்சி சேவையின் பணிப்பாள கட்டார் மன்னராவார். கட்டார் அரசின் ஏகபோக சொத் தாக அல்ஜஸீரா ஊடக கருதப்படுகிறது. அதனை சர்வதேச சக்தியாக மாற்றுவதற்கு கட்டார் பல கோடி டொலர்களை வருடாந்தம் செலவிட்டு வருகிறது. இன்று அல்ஜஸீரா வளைகுடா நாடுகளது பாதுகாப்பிற்கும் அரசியல் ஸ்திரட் பாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்குகிறது என வளை குடா நாடுகளது சம்மேளம் தெரிவித்துள்ளது. கட்டார் அல்ஜஸீரா தெலைக்காட்சி சேவையை மூடிவிட வேண் டும் எனவும் அவை வலியுறுத்தியுள்ளன.
அல்ஜஸீரா தொலைக்காட்சி சேவை இன்று மத்திய கிழக்கில் மட்டுமன்றி, சர்வதேச ஊடகங்களான CNN மற்றும் BBC போன்ற தொலைக்காட்சி சேவைகளுக்கு சவாலான தானமாறிவிட்டது. அரபு நாடுகளில் இடம்பெறும் அரசியல் மாற்றங்களை நேர்மையாக கையாள்வதிலும் அரபுலகின் கருத்து மாற்றத்தை நோக்கி மக்களை வழிநடத்துவதிலும் அல்ஜஸீராவின் பங்கு பாராட்டத்தக்கதாகும். அல்ஜஸீரா வின் அரபு தொலைக்காட்சி சேவையை 40 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்வையிடுகின்றனர். மேலும் 220 மில்லி யன் பேர் ஒவ்வொரு நாளும் ஆங்கிலச் சேவையை பார் வையிடுகின்றனர் என PhilipSeib என்ற கொலம்பியப் பல்க லைக்கழக பேராசிரியர் தனது "The AIJazeera's effect" என்ற கட்டுரையில் தொட்டுக் காட்டுகிறார். மேலும் அல்ஜஸீரா "An improved solid journalism" (முதிர்ச்சிய டைந்த உறுதிமிக்க ஊடகம் என வர்ணிக்கப்படுவதும் நோக்கத்தக்கது.
வளைகுடா மன்னர்களின் நீண்ட கால நண்பர்களான ஹுஸ்னி முபாரக், பின் அலி, கடாபி மற்றும் அலி ஸாலிஹ் போன்ற சர்வதிகாரிளுக்கு எதிராகக் கிளம்பிய அரபு வசந்தம் (அல்ஜஸீராவின் புரட்சி' என வர்ணிக்கப்படுவ துண்டு. அத்துடன் அரபு வசந்தத்துடன் அல்ஜஸீரா எதிர்க் கட்சியற்ற அரபு மன்னர்களின் எதிர்க்கட்சியாகவும் ஊடக அரசாகவும் பரிமாணம் பெற்றுள்ளது என அரசியல் ஆய்வாளர்கள் ஆச்சிரியப்படுகின்றனர். மேலும், கட்டாரின் வெளிநாட்டுக் கொள்கையை விளங்கிக் கொள்ள விரும் புவோர் அல்ஜஸீராவைப் பார்வையிடுங்கள் என வேறு சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கட்டார் புரட்சிகரமான வெளிநாட்டுக் கொள்கையைக் கொண்ட ஒரு நாடு என்பதனைதான் அல்ஜஸீராவை வைத்துப் புரிந்து கொண்டதாக ohn Llod என்பவர் Financial Times பத்திரிகையில் எழுதியுள்ளார்.
+91414244HTHAH14ாULTA4THHILET-ய-II/AAAACHE
- அல்ஹஸனாத் / ஏப்ரல்:

விளையாட்டு இராஜந்திரம் (Sports diplomacy)
சர்வதேச அரசியலில் தனது வலுச் சமநிலையை அதி கரித்துக் கொள்வதற்காக கட்டார் அரசு கையாளும் மற்றுமொரு ராஜதந்திரமே சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் தனது முதலீடுகளை அதிகரிப்பதாகும். இது குறித்து கட்டார் மன்னர் ஒருமுறை "ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கிடைப்பதனை விட சர்வதேச ஒலிப்பிக் சபையின் நிர்வாகக் குழுவில் அங்கத்துவம் கிடைப்பது மேல்" எனக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, பல சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களுக்கு கட்டார் நிதியுதவியளித்து வருகிறது. பிரான்ஸின் முன்னணி கழக மொன்றை கட்டார் விலைக்கு வாங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் பார்ஸிலோனா கால்பந் தாட்டக் கழகத்தின் உத்தியோகபூர்வ ஆடையில் கட்டார் அரசுக்குச் சொந்தமான கம்பனியொன்றின் இலட்சினை பொறிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 30 மில்லியன் டொலர்களை அக்கழகத்திற்கு கட்டார் அரசு வழங்குகி வருகிறது.
இன்னும், உலகப் புகழ்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியான "டுவர் டீ பிரான்ஸ்” நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் அனைத்து வீரர்களும் போட்டியில் பங்கு கொள்தவற்காக கட்டார் விமானச் சேவையில் இலவசமாக பயணிப்பதற்கான ஓர் உடன்படிக்கையையும் கட்டார் அரசு கைச்சாத்திட்டுள்ளது. மேலும் 2008- 2011 இடைப் பட்ட காலத்தில் சர்வதேசத்தைப் பாதித்த பொருளாதார நெருக்கடி நிலையின்போது ஆர்ஜன்டீனாவின் கால்ப் பந்தாட்ட கழகங்களுக்கும் தேசிய வீரர்களுக்கும் கட்டார் அரசு முழுமையாக நிதியுதவி அளித்தமையும் நோக்கத் தக்கது. இதுவே சர்வதேச கால்ப்பந்தாட்ட சம்மேளம் 2022ஆம் ஆண்டு சர்வதேச கால்ப்பந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு கட்டாருக்கு அனுமதி வழங்கியதன் பின்புலமாகும். கட்டாரும் இஸ்லாமியவாதிகளும்
ஏனைய வளைகுடா நாடுகளை விட கட்டார் தனது தேசத்திற்குள் அதிகமாகவே கருத்துச் சுதந்திரத்தை அளித்துள்ளது. இதனால் பல சிந்தனைப் போக்குகளைக் கொண்டவர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்கின் றனர். இதனைப் பயன்படுத்திக் கொள்வதில் இஸ்லாமிய வாதிகள் முன்நின்கின்றனர். தற்போது பல இஸ்லாமிய வாதிகளின் அதிகமான செயற்பாடுகள் கட்டாரை மையப் படுத்தியதாகவே அமைந்துள்ளன. குறிப்பாக, கலாநிதி யூசுப் அல்காளாவியை கட்டார் அரசு அரச செலவில் பாராம ரிக்கின்றது. ஆனால், அவர் வெளியிடும் கருத்துக்கள்கட்டார் அரசின் கருத்தாக இருக்க மாட்டாது. மாற்றமாக, அவரின் சொந்தக் கருத்தாகவே கொள்ளப்பட வேண்டும் என கட்டார் அரசு தெளிவாகவே அறிவித்துள்ளது.
(56ஆம் பக்கம் பார்க்க) 2014 ஜூ.அல்ஆகிரா: 1435 ----

Page 19
கிறீம்
அழிவை நோக்கிச் செல்லும் அரபுலக ஆர்ப்பாட்டங்களில்
ஏ.அப்துல் மலிக்
விளாடிமிர் புடின்ஒரு தொழி சார் உளவாளி. இப்பணிக்காக ஜேர்மன் மொழியைக்கற்றுத்தேர்ந்த கே.ஜி.பியின் ஒற்றர். தற்போது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புசபைக்கு எவ்வித மதிப்பும் இல்லை என்பதை இவரும் நிரூபித்துள்ளார். அழிவை நோக்கிச் செல்லும் சர்வதேச ஒழுங்கு
இதுவரை ஐ. நா. சபையினால் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட அனைத்து தீர்மானங் களையும் அமெரிக்கா Veto Powerஐப் பயன்படுத்தி ரத்துச் செய்துள்ளது. 2003ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக் மீது தொடுத்த போர் பொய்யின் அடிப்படையி லேயே மேற்கொள்ளப்பட்டது. சத்தாம் ஹுஸைனிடம் பாரிய அணு ஆயுதங்கள் உள்ளதாகப் பொய் கூறி அமெரிக்கா ஈராக்கினுள் புகுந்து கொலை வெறியாட்டம் ஆடியது. இந்தப் பொய்யை ஏற்க மறுத்த பிரான்ஸ், ஈராக் மீதான ஆக்கிரமிப்பை வன்மையாகக் கண்டித்தது.
ஐ.நா. பாதுகாப்பு சபையை பலவீனப்படுத்தியமை, சுயாதிக்க நாடுகளின் சுதந்திரத்தைத் தகர்த் தெறிகின்றமை, மனித உரிமை களை அத்துமீறுகின்றமை, உலக வர்த்தகப் பகிர்வில் சுயநலம், அப்பட்டமான மனித உரிமை மீறலில் ஈடுபடும் ஆட்சியாளர்கள் தனது நலன்களுக்கு ஆதரவளிக் கும்பட்சத்தில் அவர்களுக்கு பக் கபலமாக இருத்தல், சுயநலனுக் காக ஒரு நாட்டுக்குள் புகுந்து மக் களிடையே இன, குழுவாதங்களை
எகிப்தில் ஆர்ப்பாட்டம்
நடத்து! மாணவர்களை நாளாந்தம் கொலை
- செய்துவரு ஜெனரல் ஸீஸி
இஸ்ரேலினால் “மகத்தான மனிதராக
'பிரகடனப்படு
தப்பட்டுள்ளார் மக்கள் புரட்சி பரம்
விடாது தடுத் 'பெரும் மகான்' என மக்கள் எழுச்சி மீது அச்சம் கொண்
மன்னர்களும் இவரைப் பாராட்டி
வருகின்றனர்
தோற்றுவித்தல், ஜனநா இராணுவ ஆட்சியாள யெல்லாம் அமெரிக்கா
சுயாதிக்க நாடுகளுக் வதற்கு சர்வதேச சட்டத் இந்த முன்மாதிரியையு சீர்குலைக்கும் செயல் எ அமெரிக்காவை கடிந்து
ஈராக்கினுள் தனது பிரச்சினையை கிளறிவிட பல்வேறு சிக்கல்கள் கா
- அல்ஹஸனாத் ஏப்ரல் 2013

தேசம் கடந்து 17
)ஆ:
- சர்வதேச ஒழுங்குகளும் ன் வெளியுலக பரவலும்!
Sea of Azov
Russia
Danko
Crimea
H" tit|
iெrattirit ''
பkittali'
illtility
- -
அFE
யகம் பேசிக் கொண்டேஜனநாயகத்தை காலால் மிதிக்கும் ர்களுக்கு மறைமுகமாக துணைபுரிதல்... என்பவற்றை வே ஏனைய உலக வல்லரசுகளுக்கு கற்றுக் கொடுத்துள்ளது. க்குள் இராணுவரீதியாக புகுந்து, அரசாங்கங்களை மாற்று தில் எவருக்கும் அனுமதியில்லை. ஆனால், அமெரிக்காவே ம் அறிமுகம் செய்திருக்கிறது. இது சர்வதேச சட்டத்தை ன தென்னாபிரிக்கா ஐ நாவின் பொதுச் சபைக் கூட்டத்தில் து கொண்டது.
திட்டங்கள் வெற்றியளிக்காதபோது ஷீஆ- ஸன்னி ட்டேஅமெரிக்கா, தனது இலக்கை எட்டியது. ஈராக்கினுள்
ணப்படுகின்றபோதிலும், அரபு ஸன்னிகளுக்கு எதிராக 47. அல்ஆகிரா: 1435 .

Page 20
18 தேசம் கடந்து
போர் தொடுத்துள்ள ஷீஆ பிரிவு பிரதமர் நூரி அல்மா லிக்கிற்கு அமெரிக்கா நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருகிறது.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் ஐ.நா.வின் பொதுச் சபை கூட்டத்தில் பாகிஸ்தானின் உள்ளே அமெரிக்கா நடத்திவரும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நிறுத்து மாறு கோரியிருந்தார். "அமெரிக்காவின் இத்தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானவை. இதன் மூலம் அப்பாவிப் பொதுமக்கள், பெண்கள், சிறுவர்களே கொல் லப்படுகின்றார்கள்” என ஐ. நா. சட்ட வல்லுனர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர். ஐ.நா. செயலாளர் பான்கீமூன்கூட ஆளில்லாவிமானத்தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டே இடம்பெற வேண்டும் என ஆதங்கத்துடன் கூறி வருகிறார். ஆனாலும், அமெரிக்காவின் அத்துமீறிய ஆளில்லா விமானத் தாக்குதல்கள் தொடர்கின்றன.
இஸ்ரேல் பலஸ்தீனர்களின் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பரப்புகளில் சட்டவிரோத யூதக் குடியேற்றங்களை மேற்கொண்டு வருவதற்கு எதிராக கண்டனம் தெரிவித்து, பொருளாதாரத் தடைகளையும் அறிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா சர்வதேச நீதி ஒழுங்கிற்கு குந்தகம் விளைவிப்பதையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
சூடான் அதிபர் உமர் ஹஸன் அல்பஷீர் யுத்தக் குற் றங்களில் ஈடுபட்டுளார் என ஐ.நா. பாதுகாப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. அவருக்கு எதிராக சர்வதேச யுத்தக் குற்ற நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்க, ஐ. நா. பாதுகாப்பு சபையே உத்தரவிட்டுள்ளது. பொது மக்களைக் கொலை செய்தார் என்பதுவே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும். ஆனால், இன்று எகிப்தில் ஜெனரல் அப்துல் பத்தாஹ்ஸிஸி அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்று குவித்து வருகின்றாரே! மக்கள் தெரிவு செய்த ஜனாதிபதியை, ஜன நாயக அரசைக் கவிழ்த்து விட்டாரே! ஐ.நா. பாதுகாப்பு சபையில் அவருக்கு எதிராக அமெரிக்கா யுத்தக் குற்றப் பிரேரணையை ஏன் கொண்டு வரவில்லை?
உமர் ஹஸன் அல்பஷீர் மேற்குடன் குறிப்பாக, அமெரிக்காவுடன் இணங்கிப் போகாத காரணத்திற்காக அவர் யுத்தக் குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டுள் ளார். அவர்ஐரோப்பா, அமெரிக்காவுக்கு சென்றால் உட னடியாக கைது செய்யப்படுவார். ஆனால், எகிப்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்களை நாளாந்தம் கொலை செய்து வரும் ஜெனரல் ஸிஸி , இஸ்ரேலினால் 'மகத்தான மனிதராக' பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார். மக்கள் புரட்சி பரவ விடாது தடுத்த 'பெரும் மகான்' என மக்கள் எழுச்சி மீது அச்சம் கொண்ட மன்னர்களும் இவ ரைப் பாராட்டி வருகின்றனர். ஜனநாயகம், மனித உரி மைகள், மக்கள் விருப்பம் அனைத்தும் வாயினால் பேசுவ தற்கே சிறப்பானது. தனது நலன்களையும் இஸ்ரேலை யும் பாதுகாக்க வேண்டுமானால், அரபு மக்களின் அபி
பtLHAttitELHIAFIL+EMELHIL+ELHitAiHTMHALHAITHHHHHHHHHHtHHHHHHH
--- அல்ஹஸனாத் ஏப்ரல்:

லாசைகளை அடக்கி, அவர்களைக் கொலை செய்வதற் கும் தயங்காத ஒருவரே அமெரிக்காவுக்குத் தேவை. nஸி இப்பணியை சிறப்பாக ஆற்றி வருகிறார்.
யுத்தக் குற்றப் பிரேரணை விவகாரத்தில் அமெரிக்கா வும் ஐ.நா. பாதுகாப்பு சபையும் குருட்டு நீதி செலுத்தி வருகின்ற நிலையில், சர்வதேச சட்டங்களின் மதிப்பு எப்போதோ உடைந்து விட்டது.
பலமிருந்தால் சட்டத்தை மீற முடியும் என்பதை அமெரிக்கா நடைமுறைப்படுத்திக்காட்டியுள்ள நிலையில், அடுத்த வல்லரசான சீனாவும் தனது பலத்தை நிரூபிக்கத் துவங்கியுள்ளது. கிழக்கு சீனக் கடற்பரப்பு பாதுகாப்பு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் ஆகும். ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவுக்கிடையில் அமைந்துள்ள கிழக்கு சீனக் கடற்பரப்பு பல தசாப்தங்களாக சர்ச்சைக் குரிய பிரதேசமாகவே இருந்து வருகிறது. சர்வதே சட் டங்களின் பிரகாரம், இப்பிரச்சினை நீதியாக தீர்க்கப்பட் டிருக்க வேண்டும். ஆனால், 2013 நவம்பரில், இப்பிராந் தியத்தில் வேறு நாட்டு விமானங்கள் பறக்க முடியாத வகையில் சீனா தனது விமானப் பாதுகாப்பு வலயமாக இதனைப் பிரகடனப்படுத்தியது. ஜப்பானும் தென் கொரியாவும் இதற்கெதிராக குரல் கொடுத்தபோதும், சர்வதேச சட்டம் இதற்கு அனுமதிக்க மாட்டாது என அமெரிக்கா ஆரவாரம் செய்தபோதும் சீனாவின் நிலைப் பாட்டை எவராலும் அசைக்க முடியவில்லை.
ஆயுதப் பலமிருந்தால் எதுவும் செய்ய முடியும் என்பதை இஸ்ரேலும் நிரூபித்திருக்கிறது. லெபனானின் ஷஃபா விவசாய நிலங்கள், சிரியாவின் கோலான் குன்றுகள், பலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பு... என இஸ்ரேல் தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தியுள்ள நிலையில், ரஷ்யா போன்ற வல்லரசுக்கு சர்வதேச சட்டம் கசக்கி வீசப்படும் கடதாசி போன்று மாறி விட்டது. முஸ்லிம் நாடுகளின் விவகாரங்களில் மாத்திரம் ஐ.நா. பாதுகாப்பு சபையை தண்டனைக்கான, அநீதிக்கான ஒரு சபையாகவே வல் லரசுகள் பயன்படுத்தி வருகின்றன. வல்லரசுகளுக்குள் பிரச்சினை உருவாகும் போது, ஐ. நா. பாதுகாப்பு சபை வெறுமனே கூடிக் கலைகிறது. அமெரிக்காவை மிகைக்கும் புடின்!
விளாடிமிர் புடின் சரிந்து போன சோவியத் யூனியனை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கிறார் என்பது எப்போதோ வெளிச்சத்துக்கு வந்த உண்மை. 2005 ஆம் ஆண்டு உஸ்பெகிஸ்தான் அமெரிக்காவுக்கு வழங்கியிருந்த கர்ஷி கானாபாத் விமானத்தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டுமென உஸ்பெகிஸ்தான் கட்டளையிட்டது. உஸ்பெகிஸ்தான் சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்றிருந்தாலும் அதன் மூக்கணாங் கயிறு ரஷ்யாவிடமே உள்ளது.
2014 ஜூ. அல் ஆகிரா: 1435 மைல
11 ELEHALterAH4LEMEEt:24HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHELH4THAHHHHHH4:HHHHHHHHHHHHIIHHHHHHHHHHHHHHHHHHHHHHELHtt_41:21

Page 21
தனது ஆதரவு ஜனாதிபதியை விலக்கிய து எனும் தோரணையில் களமிறங்கியுள்ள பலம் கொண்டு துண்டாடியுள்ளார். கிறீம் - தாத்தாரியர்களதும் நிலை கேள்விக்குறிய
ஜோர்ஜியாவும் சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்று 2006ஆம் ஆண்டில், நேட்டோவுடன் (வட அத் திலாந்திக் ஒப்பந்த நாடுகள்) இணைந்து கொள்வதாக அறிவிப்புச் செய்தது. இதனை இலக்காகக் கொண்டே 1991இலேயே ரஷ்யா, பெலரூஸ், உக்ரைன் என்பவற்றினால் உருவாக்கப்பட்ட 'சுதந்திர நாடுகளின் பொதுநலவாயம்' அமைப்பின் பாதுகாப்புச் சபையிலிருந்து விலகி அதன் பொருளாதார கூட்டுறவுச் சபையில் மாத்திரம் அங்கம் வகிக்க விருப்பம் தெரிவித்தது. நேட்டோ அமெரிக்கா தலைமையிலான ஓர் இராணுவ அமைப்பாகும். ரஷ்யாவின் எல்லையுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ள எந்த வொரு நாடும் நேட்டோவில் அங்கத்துவம் பெறுவது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதை புரிந்து வைத்துள்ளார் விளாடிமிர் புடின்.
2008இல் புடின் அரசுக்கும் ஜோர்ஜியாவுக்குமிடையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர், ஜோர்ஜியாவின் அப் காஸியாபிராந்தியமும் தெற்கு ஒஸ்ஸேஸியாபிராந்தியமும் பிரிக்கப்பட்டு ரஷ்யாவினுள் கொண்டு வரப்பட்டன. தற்போது இவை இரண்டுமே ரஷ்யாவுடன் இணைக்கப் பட்டு விட்டன. முன்னாள் சோவியத் ரஷ்ய நாடுகளை இணைத்து ஐரோப்பிய ஒன்றியம் போன்ற ஒரு பொருளாதார கலாசார, அரசியல், இராணுவ அமைப்பை உருவாக்கும் திட்டத்தையும் புடின் அண்மையில் வெளியிட்டுள்ளார்.
உக்ரைனும் நேட்டோ நோக்கி நகர்வது தெளிவாக புலப்பட்டுள்ளது. ரஷ்யாவில் தங்கியிருப்பதை தவிர்க்க, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பூரண பொருளாதார, வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள உக்ரைன் தயாராகி வருகிறது. இதனைத் தடுத்து பொருளாதார ஒப்பந்தத்தை தன்பக்கம் கடத்திக் கொண்டுவரவே புடின் திட்டமிடுகிறார். தனக்கு முழுமையாக ஆதரவு வழங்கி வந்த உக்ரைன் அதிபர் விக்டர்யினோக்கோவிச்சை வைத்து, ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்தார். ஆனால், யினோக்கோவிச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உக்கிரமடைந்தபோது, உக்ரைன் பாராளுமன்றம் அரசியல் யாப்பின் பிரகாரம் ரஷ்ய சார்பு யினோக்கோவிச்சை பதவி நீக்கியது.
ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டால் அது உக்ரைனுக்கே மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும். 2009இல் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவரும் அன் றைய உக்ரைன் பிரதமருமான யூலிஆரைமோஷின்கோ விளாடிமிர் புடினுடன் முரண்பட்டுக் கொண்டபோது,
4TETHHHHHHHHHHHHHHாக HTHாபாய காப்புCHINEHiTHIAMALHAAEMIDMITHATLHIEEERASHtHDHEETH
-- அல்ஹஸனாத் ஏப்ரல் : 20

தேசம் கடந்து 19
உக்ரைன் நாட்டுக்கு தகுந்த பாடம் கற்பிப்பேன் - புடின், உக்ரைனின் கிறீமிஆவை இராணுவப் ஆெவின் 24 வீத உக்ரைனியர்களதும் 12 வீத பாகியுள்ளது.
ரஷ்யாவிலிருந்து உக்ரைனுக்கு ஏற்றுமதியாகும் வாயுவை புடின் நிறுத்தி விட்டார். அதனையடுத்து உக்ரைனின் முழுப் பொருளாதாரமும் ஆடிப்போய் விட்டது. இந்நி லையில், வாயுத்தடையை மீண்டும் ஆயுதமாகப் பயன்ப டுத்துவதாக புடின் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதார தடைகளை விதிக்கும்போது, ரஷ்யாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் ரஷ்ய வாயுவும் தடைப்படும் அபாயமும் உண்டு. பின்லாந்து, எஸ்ரோனியா மற்றும் லெத்வியாமுதலான நாடுகள் ரஷ்யாவிலிருந்து நேரடியாக வாயுவைப் பெற்று வருகின்றன. பெலரூஸ் வழியாக ஐரோப்பாவின் லிதுவே னியா மற்றும் போலாந்துக்கும் ரஷ்யாவின் வாயு ஏற்றும் தியாகிறது. உக்ரைன்வழியாக ஸ்லோவாகியா, ரோமானியா, ஹங்கேரி, போலந்து முதலானவற்றுக்கும் Baltic கடல் வழியாக ஜேர்மனிக்கும் விளாடிமிர் புடின் வாயுவை ஏற்றுமதி செய்து வருகின்றார். பிரான்ஸும் ரஷ்ய வாயுவை கொள்வனவு செய்கிறது. ரஷ்யா பிற நாடுகள் மீது பொரு ளாதாரத் தடைகளை விதிக்க இந்த வாயு சக்தி மாத்திரமே போதுமானதாகும். கிறீமிஆ
அமெரிக்க வரலாற்றாசிரியர் டேனியல் பைப்ஸ், ரஷ் யாவின் 144 மில்லியன் சனத் தொகையில் 21-23 மில்லியன் பேர் முஸ்லிம்கள் எனவும் அவர்கள் 15 வீதம் எனவும் மதிப்பீடு செய்துள்ளார். முஸ்லிம்களின் சனத்தொகை இதனை விடவும் அதிகம் என்போரும் உள்ளனர். இவர்களில் தாத்தாரிய அடிப்படையைக் கொண்ட முஸ்லிம்கள் 5.5 மில்லியன் பேர் ஆகும். இரண்டு மில்லியன் பேர் ரஷ்ய தாதரிஸ்தான் மாநிலத்தில் வாழ்கின்றனர். உஸ்பெகிஸ்தான், கஸகஸ்தானில் வாழும் முஸ்லிம்களை கிறீமிஆவுடன் இணைத்தால், உலகில் மொத்தமாக ஏழு மில்லியன் தாத்தாரிய முஸ்லிம்கள் இருப்பர்.
அரபு அரிச்சுவடியே தாத்தாரிய மொழியின் அத்தி வாரமாகும். துருக்கி மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதியாக இருந்த இம்மொழிக்கு மஷார், காஸான், சைபிரிய என மூன்று மொழிப் பாவனைகள் (Dialects) உள்ளன. முஸ்லிம்கள் இப் பிராந்தியத்தை "கிறம்" என்றே அழைக்கின்றனர். அரபு மொழியிலும் 'கிறம்' என்றே பிரயோகிக்கப்படுகிறது.
1521இல் "கிறம்' உஸ்மானிய கிலாபத்தின் ஒரு மாநிலமாக காணப்பட்டது. 'பக்ஷி ஸ்றாய்' அதன் தலைநகரமாக விளங்கியது. 1678இல் ரஷ்யர்கள் கிறீமிஆவை சுற்றிவ
காகை
214 ஜூ.அல் ஆகிரா: 1435 .

Page 22
20 தேசம் கடந்து
ளைத்தபோதும், 96 வருடங்களின் பின்னரே கிறீமிஆ வீழ்ச்சிகண்டது.1783இல் அது ரஷ்ய ஆட்சியின்கீழ் கொண்டு வரப்பட்டது.
1883இல் ஒன்பது மில்லியன் முஸ்லிம்கள் கிறீமிஆவில் வாழ்ந்துள்ளனர். 1941 ஆகும்போது எட்டு இலச்சத்து ஐம்பதாயிரம் பேராக குறைக்கப்பட்டனர். ரஷ்ய பெரும் பான்மையினரைகுடியமர்த்தும் பணியில் ரஷ்யாஈடுபட்ட போது, கொல்லப்பட்ட முஸ்லிம்களை விட துரத்தப்பட்ட வர்களே அதிகம். 1944இல் ஸ்டாலின் நான்கு இலட்சம் கிறீமிஆ தாத்தாரிய முஸ்லிம்களை மிருகங்களை ஏற்றும் புகையிரதப் பெட்டிகளில் அடைத்து சைபீரியாவுக்கும் உஸ்பெகிஸ் தானுக்கும் நாடு கடத்தினான். கிறீமிஆவில் 1940இல் ஆயிரத்து இருநூறு பள்ளிவாசல்கள்காணப்பட்டன. இன்று அங்கு ஏழு பள்ளிவாசல்கள் மாத்திரமே உள்ளன. 1991இல் உக்ரைன், சோவியத் யூனியனிலிருந்து சுதந்திரம் பெற்றபோது துரத்தப்பட்ட முஸ்லிம்கள் சிலர்கிறீமிஆவுக்கு வர அனுமதிக்கப்பட்டனர்.
2001 ஆம் ஆண்டு கணிப்பீட்டின் பிரகாரம், கிறீமிஆவில் இன்று 12 வீதமானோர் முஸ்லிம்களாகவும், 24 வீதமானோர் உக்ரைன் மொழி பேசுவோராகவும் ஏனையோர் ரஷ்ய மொழி பேசுவோராகவும் உள்ளனர். அங்கு தற்போது சுமார் இரண்டரை இலட்சம் முஸ்லிம்கள் உள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனின் அதிகூடிய சுயாட்சிப் பிரதேசமாகக் காணப்பட்ட கிறீமிஆவில் கடந்த 24 வரு டங்களாக முஸ்லிம்கள் ஓரளவு சுதந்திரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அங்குள்ள தாத்தாரிய முஸ்லிம்கள் மீண்டும் ரஷ்ய ஆதிக்கத்தின்கீழ் வருவதற்கு தயங்குகின்றனர். ரஷ்யாவுடன் கிறீமிஆவை இணைப்பது தொடர்பாக புடின் எதேச்சதிகாரமாக மேற்கொள்ளும் சர்வஜன வாக்கெடுப்பில் தாம் பங்குகொள்வதில்லை என தாத் தாரிய முஸ்லிம்களின் தலைவர் றிப்அத் ஷபறொவ் அறிவித்திருந்தார். ஆனால், சர்வதேச சட்டம், சர்வதேச எச்சரிக்கை பொருளாதாரத்தடை ஐ நாவின் வேண்டுகோள் அனைத்தையும் உதறித்தள்ளி விட்டார் விளாடிமிர் புடின்.
உக்ரைனிய மக்களின் விருப்பத்தின் பேரிலேயே உக்ரைனிய பாராளுமன்றம் அறுதிப் பெரும்பான்மையுடன் யினோகோவிச்சை பதவி நீக்கம் செய்தது, தனது ஆதரவு ஜனாதிபதியை விலக்கிய உக்ரைன் நாட்டுக்கு தகுந்த பாடம் கற்பிப்பேன் எனும் தோரணையில் களமிறங்கியுள்ள புடின், உக்ரைனின் கிறீமி ஆவை இராணுவப் பலம் கொண்டு துண்டாடியுள்ளார். கிறீமிஆவின் 24 வீத உக் ரைனியர்களதும் 12 வீத தாத்தாரியர்களதும் நிலை கேள் விக்குறியாகியுள்ளது.
வல்லரசுகள் சிறிய நாடுகளை அடக்கும் போக்கு கடந்த இரு தசாப்தங்களில் கணிசமான அளவு பெருகியிருக்கிறது. ஐ.நா. சபை கட்டியெழுப்பிய தனி நபர்களுக்குள்ள சுயா
ஈLபயாPEாபாரதாபாப்பாபாபாபாபாபாப்பா
அல்ஹஸனாத் ஏப்ரல்: 2

வி!
திக்க கொள்கை (Sovereignty) தூள்தூளாக நொறுக்கப் பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு சபை வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளின் கைகளில் விளையாட்டுப் பொம்மையாக ஆடிக்கொண்டிருக்கின்றது. தனக்கு எதிராக, உக்ரைனுக்கு சார்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்துச்செய்து விட்டது. சீனா ரஷ்யாவுக்கு ஆதரவ ளித்து வாக்கெடுப்பில் பங்கு கொள்ளவில்லை. வல்லரசுகள் சிறிய நாடுகளை இவ்வாறு தொடர்ந்தும் அடக்கி ஒடுக்கினால் ஐ.நா. சபையின் அத்திவாரமே தகர்ந்து, உலக ஒழுங்கே கேள்விக்குறியாகும் நிலை தோன்றலாம்.
தனி மனித எழுச்சி
அரபுலக புரட்சிகள் முழு உலகிலும் ஓர் உண்மையை நிறுவியுள்ளன. எந்த வல்லரசு யாரை ஆட்சியாளராகக் கொண்டு வந்தாலும், ஆட்சியாளர்கள் அநீதியிழைத்தால் அவர்களின் ஆசனத்தை உலுக்கும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதுவே அந்த யதார்த்தமாகும். உயிர் போனாலும் அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு பொது மக்கள் தயாராகவே உள்ளனர். வெனிசூலா, தாய் லாந்து, உக்ரைன் என்பவற்றில் வெளிக்கிளம்பியுள்ள ஆர்ப்பாட்டங்கள் எல்லாமே சமூக நீதி, வளப்பகிர்வு, சமத்துவம் அனைத்தும் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என உரத்துச் சொல்கின்றன. ஆட்சியாளர்கள் ஆடம்பர வாழ்க்கையில் மிதப்பதை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதற்கு அரபுலக ஆர்ப்பாட்டங்களே முன்னுதாரணங்களாகும்.
உலகில் எந்த மூலையில் யாருக்கு அநீதி இழைக்கப் பட்டாலும் அதற்கு எதிராக முதலில் குரல் கொடுக்க வேண்டியவர்கள் முஸ்லிம்கள் அரபு வசந்தம் இடம்பெற்ற நாடுகள் அனைத்துமே சர்வதிகாரிகளின் பிடியிலேயே காணப்பட்டன. இனிமேல், இந்நாட்டு ஆட்சியாளர்களின் அட்டகாசத்தை எந்த தனி மனிதனும் சகித்துக் கொள்ள மாட்டான். அரபுலகில் தனி மனிதன் மாறிவிட்டான். சமூக நீதி கிடைக்காவிட்டால் உயிரைத் துச்சமாக மதித்து வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தே தீருவான். இதன் பிறகு ஹுஸ்னிமுபாரக் கதாபி, ஸெய்னுல் ஆபிதீன், பஷ்ஷார் அல் அஸத் போன்ற எவரும் ஆட்சி பீடத்தில் சக்கரவர்த் திகளாக அமரவே முடியாது.
அநீதியைக் கண்டும் காணாமலிருக்கும் சூழலை, தனி மனிதனை எந்த ஆட்சியாளராலும் உருவாக்க முடியாது என்பதை எகிப்தில் ஜெனரல் nஸிக்கு எதிராக தொட ரும் ஆர்ப்பாட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
(55ஆம் பக்கம் பார்க்க)
014 ஜூ.அல் ஆகிரா: 1435..
- HTHEFLESitLIFEMINITHHHHHHHHHHtHTMATMHATHAH1NiMHMMirt1IItLHtHILTEMHitLIUNTH41MIDuTIMinTHTHttiHHHHILMTயாய HTENTATIA1BHTMIF

Page 23
அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான மத்தி cfcglanka@gmail.com
11 11 11+1414144444444444444411%#41Litii488+11likk1434441hrs441tivshittatiti48%+13+18+41111314133+4114444413+441+44*131 4444411 1441444%i11344444444413rthi +1+++
நம் நாட்டுக்கு அறிமுகமில்லாத ஒரு விடயம்தான் நான்கு பருவ கால மாற்றங்கள். பருவங்கள் மாறி மாறி வருகின்ற நாடுகளில் இருக்கின்ற மனிதர்கள் காலநிலையில் ஏற்படு கின்ற மாற்றங்களுக்கேற்ப தமது நடைமுறைகளிலும் பழக்க வழக்கங் களிலும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். அப்படி ஏற்படுத் தும்போதுதான் அவர்களால் வாழ்க் கையை சுமுகமாகக் கொண்டு செல்ல முடிகின்றது.
நம் நாட்டில் பருவ மாற்றங்கள் இல்லாது போனாலும் நமது வாழ்க் கையில் பருவ மாற்றங்கள் ஏராளமா கவே நிகழ்கின்றன என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும். காலநிலையில் ஏற்படும் மாற்றங்க ளுக்கு சரியாக ஈடுகொடுக்கத் தவறும் பட்சத்தில் பலத்த அபாயங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படுவது போல வாழ்க்கையில் ஏற்படும் மாற் றங்களுக்கு சரியாக ஈடுகொடுக்கத் தவறும்போதும் பல்வேறு பாதகமான நிலைமைகள் ஏற்படுகின்றன.
வாழ்க்கையில் ஏற்படும் அத்தகைய
தெரிந்து வைத்திரு மாற்றங்களைப் பற்றியும் அவற்றுக்கு
மனித உறவுகள் சரியாக ஈடுகொடுப்பதற்காக செய்ய
கைய விடயங்கள் வேண்டியவை என்ன என்பது பற்றியும்
கின்றன. பருவ சுருக்கமாக விளக்க முயற்சிப்பதுதான்
ஏற்படுகின்றபோது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தன்மையில் ஏற்ப காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள்
றங்களின்போதும் பற்றியும் அந்த மாற்றங்களுக்கேற்ப
முளைக்கின்றபோது செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றி
தனது முயற்சியா யும் விவசாயம் செய்கின்றவர்களிடம்
பாலும் அந்தவால் கேட்டால் நன்றாகச் சொல்வார்கள்.
கொண்டு இறுதி என்னென்ன காலங்களில் என்னென்ன
அறுவடை செ பயிரிட வேண்டும், எப்படிப் பராம்
அதே போன்று வாழ் ரிக்க வேண்டும் என்பன போன்ற
ஒருவர் நோக்கு விடயங்களெல்லாம் அவர்களுக்கு
தடைகளையும் சவு அத்துப்படி. ஒரு விவசாயி தான்
தாண்டி ஒவ்வொ பயிரிடும் நிலம் பற்றியும் காலநிலை
லும் மகிழ்ச்சியை பற்றியும் களைகள் பற்றியும் நன்கு செய்யலாம்.
வீட்( விவ
பாபாபாபாபாபாபாபாபாபாபாபறுகாயாகாககாகாணEHAMEEMEEUானாக;
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 20

குடும்பவியல்
21
ய நிலையம்
-11:41.4544,4114115116141.11 3441114444444441:1 441414141 L44:41' -
நக்குள் ஒரு சாயப் பாடம்
5ப்பான்.
மறு பரப்பித் அது
ளிலும் அத்த காணப்படு மாற்றங்கள் பம் நிலத்தின் நிகின்ற மாற் ம் களைகள் தும் விவசாயி லும் உழைப் மகளை வெற்றி
யில் பயிரை =ய்கின்றான். ழ்க்கையையும் கின்றபோது பால்களையும் ரு கட்டத்தி அறுவடை
இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும்கூட தொடரப் போகும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள் அது. பற்றியுதெளிவான அறிவுடனும் புரிதல்களுடனும் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். அது போகப் போக சரி வரும் என்ற பழைய பல்லவியைத் தொடர்ந் தும்மீடி மீட்டியே நிறையக் குடும்பங்கள் பிரிந்துவிட்டன.
*14 ஜூ. அல் ஆகிரா: 1435

Page 24
குடும்பவியல்
சிறந்த அறுவடைக்கான முதலாவது ஆலோசனை: மாற்றங்கள் பற்றிய அறிவு
வாழ்க்கையில் மனிதன் எதனையுமே அது பற்றிய அறிவு இல்லாமல் செய்வதில்லை. ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்ட விடயத்தைப் பற்றிய அறிவு கட்டாய மாகத் தேவைப்படுகின்ற காலமிது. ஒரு தொழில் செய்வ தாக இருந்தாலும் சரி, ஏதாவதொரு வேலையைச் செய் வதாக இருந்தாலும் சரி அது பற்றிய அறிவின்றி அதனைச் செய்யும்போது அதில் குளறுபடிகளும் சிக்கல்களும் தோன்றுகின்றன.
நிலைமை இப்படியிருக்க, மிகப் பெரும்பாலான மனிதர்கள் அறிவோ தெளிவோ சரியான புரிதல்களோ இன்றி செய்கின்ற ஒரு வேலைதான் திருமணமாகும். இம்மையில் மட்டுமல்ல, மறுமையிலும்கூட தொடரப் போகும் குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பவர்கள் அது பற்றிய தெளிவான அறிவுடனும் புரிதல்களுடனும் இல்லை என்பது கசப்பான உண்மையாகும். அது போகப் போக சரி வரும் என்ற பழைய பல்லவியைத் தொடர்ந் தும் மீட்டி மீட்டியே நிறையக் குடும்பங்கள் பிரிந்து விட்டன.
திருமணம் முடித்த புதிதில் இருக்கும் பருவம் சிறிது காலத்தில் மாறுகின்றது. அதன் பின்னர் குடும்ப வாழ் வில் இன்னுமொரு பருவகாலம் ஆரம்பிக்கின்றது. குழந்தை பிறந்தவுடன் வேறொரு பருவம் ஆரம்பமாகின்றது. வாழ்க்கை நகர நகர பருவங்கள் மாறி மாறி வருகின்றன. எப்படி ஒரு விவசாயி பருவ மாற்றங்களுக்கு ஏற்ப பயிர்க ளைப் பராமரிப்பதில் மாற்றங்களை மேற்கொள்கின்றானோ அது போன்று இங்கும் சிந்திக்கின்ற பாங்கில், புரிந்து கொள்கின்ற விதத்தில், கலந்துரையாடுகின்ற முறை யில்... என்று அனைத்திலும் மாற்றங்கள் தேவைப் படு கின்றன. அப்போதுதான் நீங்கள் குடும்ப வாழ்வின் ஆறு வடையாக எதிர்பார்க்கின்ற மகிழ்ச்சி தொடாந்தும் பாது காப்பாக நீடிக்கும். இல்லாதபோது திடீர் கோடையால் அல்லது மாரியால் பயிர்கள் அழிந்து நாசமாவது போல வாழ்க்கையிலிருந்து மகிழ்ச்சியும் நிம்மதியும் காணாமல் போய் விடும்.
சிலவகையானபிரச்சினைகள் வரும் போது
நீங்கள் உங்களது கணவுனையோ அல்லது
அவர் உங்களுக்கு மட்டுமே உரியவர். . குடும்ப உறுப்பினர்கள் எந்தப் பயனும் அன நினைப்பவராக இருந்தால் உங்களுக்கு வ முக்கியமான பாடம் தெரியாது என்பதும்
உங்களிடம் அது தொடர்பான போது
=LHEELAEா
-அல்ஹஸனாத் ஏப்ரல்: 1

மான விளக்கம் இல்லாவிட்டால் எப்படி ஒரு விவசாயி துறைசார் உதவியை நாடுகின்றானோ, அதே போன்று நீங்களும் தேவையான உதவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது உங்களது குடும்ப அங்கத்தவர்களாக இருக்கலாம், ஆலிம்களாக இருக்கலாம், நம்பிக்கையுள்ள நண்பர்களாக இருக்கலாம், யாராகவும் இருக்கலாம். ஆனால், அவர்கள் குறிப்பிட்ட விடயத்தில் புலமையுள் ளவர்களாக இருக்க வேண்டும். பலர் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை பல் வைத்தியரிடம் சென்று தமது பற்களை தொடர்ந்தும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வ தற்கான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வார்கள். குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு தடவை மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொண்டு தமது உடல் நிலை பற்றிய தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். ஆனால், தமது குடும்ப வாழ்க்கை பற்றி எவ்வித கரிசனை யுமற்று வருடக் கணக்கில் இருந்து விடுவார்கள்.
உண்மையில் பிரச்சினைகள் வந்தால் குடும்ப வாழ்க்கை தோல்வியடைந்து விட்டது என்று அர்த்த மில்லை. ஏனென்றால், பிரச்சினைகளை சந்திக்காதவர்கள் இவ்வுலகில் யாருமில்லை. ஆனால், பிரச்சினைகள் வரும்போதும் அது தொடர்பான அறிவைப் பெற்று அதனை நல்ல முறையில் தாண்டிச் செல்ல முயலாதவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் தோல்வியடைந்தவர்களே!
சிறந்த அறுவடைக்கான இரண்டாவது ஆலோசனை: நிலத்தைப் பண்படுத்துங்கள்
எவ்வளவு சிறந்த நிலமாக இருந்தாலும் அதனை உரிய முறையில் கவனிக்காத போது அதனால் பெறப்ப டுகின்ற பயன் குறைவானதாகவே இருக்கும். சிலபோது பண்படுத்தாமல், களை பிடுங்காமல் பசளையை இட்டால் நிலம் செழிக்கப் பெய்கின்ற மழையே அந்தப் பசளை களைக் கழுவிச் சென்று விடும்.
இதே போன்றுதான் உறவுகள் என்று வருகின்ற போதும் பசளைகளைக் கழுவிச் செல்கின்ற மழைகள்
அவ்வப்போது பொழிகின்றன. உறவுகள் சரியான முறையில் கவனிக்கப்படாதிருக்கும்போது எவ்வளவு நெருக்கமானவர்க ளாக இருந்தாலும் அந்த நெருக்கத்தால் கிடைக்க வேண்டிய சந்தோஷம் கிடைக்காமல் போய்விடு கின்றது.
மனைவியையோ அவுரால் ஏனைய டயக் கூடாது என்று ழ்க்கை பற்றிய மிக தான் அர்த்தமாகும்.
நிலத்தைப் பண்படுத்துவதற்கு கத்தி, மண்வெட்டி, முள்ளுக் கரண்டி என்பவற்றைப் பயன்படுத்துவார்கள். உறவுகளைப் பண்படுத்துவதற்கு எதனைப் பயன்படுத்தலாம் என்று நீங்கள் கேட்பது
:014 ஜூ . அல்ஆகிரா: 1435 -
யEEMMETIEEEET

Page 25
புரிகின்றது. தயவுசெய்து மேலே சொன்னவற்றைப் பயன்படுத்தி விடாதீர்கள். அப்புறம் நிரந்தரமாகவே அறுவடை நாசமாகிவிடும். அழகான வார்த்தைகள், உற்சாகமூட்டும் கலந்துரையாடல்கள், அவ்வப்போதான தனிமைகள், அடிக்கடி இடம்பெறும் தொடுகைகள், பரஸ்பர உதவிகள், அடுத்தவர் வேலைகளில் பங்கெடுத் தல்... முதலானவைதான் உறவுகளைப் பண்படுத்தும் ஆயுதங்கள். இவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் நீங்கள் உங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியை எதிர்பார்த் தீர்களென்றால் அது எப்படியான எதிர்பார்ப்பு என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஆம், ஒரு விவசாயி தனது நிலத்தைப் பண்படுத்து வதற்கு எப்படி நேரம் ஒதுக்கிக் கொள்வானோ அதே போன்று நீங்களும் உங்களது உறவுகளைப் பண்படுத்த நேரம் ஒதுக்குங்கள். ஆனால், ஒரு சின்ன வித்தியாசம். விவசாயத்துக்கு ஒரு போகத்துக்கு ஒரு முறை பண்படுத்தி னால் போதும். ஆனால், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அறுவடையாக எதிர்பார்ப்பவர்கள் எந்நாளும் இந்த வேலைக்கு நேரம் ஒதுக்கியே ஆக வேண்டும். கொஞ்ச நாள் தவறிப் போனால் அதன் பாதகமான விளைவை நீங்கள் உடனடியாக காண்பீர்கள்.
சிறந்த அறுவடைக்கான மூன்றாவது ஆலோசனை: பழம் கனிந்தால் பறித்து விடுங்கள்
நீங்கள் காய்கறிச் செடிகளை நட்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். பருவ மாற்றங்களுக் கேற்ப பராமரிப்பில் கவனம் செலுத்தியிருக்கின்றீர்கள். நிலமும் நன்றாகப் பண்படுத்தப்பட்டே அவை நடப்பட் டிருக்கின்றன. இப்போது நிச்சயம் அந்தச் செடிகள் நன்றாக வளர்ந்திருக்கும். பச்சைப் பசேலென்று செழிப்பாக உள்ள அந்தச் செடிகளைப் பார்த்து நீங்கள் பூரித்துப் போவீர்கள். ஆனால், காய்கறிகள் குறிப்பிட்ட பருவத்தை அடைந்தும் நீங்கள் அவற்றை பாவனைக்கு எடுக்கவில்லையென்றால் ஒன்றில் அவை அளவுக்கதிகம் முற்றி பாவனைக்கு உதவாத்தாக மாறிவிடும் அல்லது அழுகிப் போய் விடும். அது மட்டுமல்ல, குறித்த செடிகளில் அடுத்த முறை விளைச்சல் குறைவாகவே இருக்கும்.
இதே போன்றுதான் குடும்பத்திலும் கணவன் - மனைவி மற்றும் பிள்ளைகளிடத்தில் காணுகின்ற நல்ல வற்றை பிரயோசனமானவற்றை உடனுக்குடன் பாராட்டி ஊக்கப்படுத்தாதபோது அதனால் அடுத்தவர்கள் அடையக் கூடிய பிரயோசனம் இல்லாமல் போவதுடன் எதிர்கா லத்தில் குறித்த நலவுகள் அவர்களிடத்தில் வெளிப்படா மல் போகக்கூடிய அபாயமும் இருக்கின்றது.
ஆரம்பத்திலிருந்து கடுமையாக உழைத்த ஒரு விவசாயி அறுவடை நேரத்தில் சோம்பல் பட்டு உட்கார்ந்து விட்டால் அந்த வருட அறுவடையும் பாழாகி அடுத்த
க உள்ள
LIKElesiastsdiaksesaastiskarstikes Ersten AktiTIANISMESAFEDEilastestwessisseseaksisistaansbasiskaksin
---- அல்ஹஸனாத் ஏப்ரல்: 20

குடும்பவியல்
வருட விளைச்சலுக்கும் பாதிப்பு ஏற்படுவது போலவே தடும்ப வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கத் தொடங்கும்போது முயற்சி களைக் குறைத்து நலவுகளைப் பாராட்டாமல், ஊக்கப்ப நித்தாமல் ஓய்வெடுக்க முயல்கின்றபோது உங்களது முயற்சிகள் வீணாவது அப்போதைக்கு மட்டுமல்ல, நாளை மீண்டும் மகிழ்ச்சி தொலைந்து போகக்கூடிய வாய்ப்பி ருக்கின்றது. ஏனெனில், கனிந்த பழத்தை நீங்கள் பறிக்க வில்லை. எனவே, அது இப்போது அழுகிப்போய் விட்டது.
சிறந்த அறுவடைக்கான நான்காவது ஆலோசனை: வளர இடம் கொடுங்கள்
- எம்மில் பெரும்பாலானோர் விடுகின்ற ஒரு முக்கியமான தவறுதான் பரந்த நிலப்பரப்பில் நட வேண்டிய ஒரு மரத்தை ஒரு குறுகிய சாடியில் வளர்ப்பதாகும். சவால்களிலிருந் தும் ஆபத்துக்களிலிருந்தும் தப்பிப் பிழைத்து, ஆழ வேரூன்றி, அகலக்கிளை பரப்பி ஒரு மரம் வளர்கின்றபோது அதனால் கிடைக்கின்ற பயனையும் அப்படி வளரக்கூடிய மரத்தை சாடியில் வைத்து அதன் வளர்ச்சிக்குத் தடை போடும்போது அதனால் கிடைக்கும் பயனையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
உறவுகள் என்று வருகின்றபோது அது ஒரு மிகப் பரந்த சாம்ராஜ்யம். அங்கு கணவனுக்கும் மனைவிக்கு மிடையிலான உறவு மட்டுமல்ல, இன்னும் பல நூற்றுக் கணக்கான உறவுகள் இருக்கின்றன. அல்லாஹுத்தஆலா மனிதர்களை அடுத்தவர்களுக்குப் பயனளிக்கும் வகையி லேயே படைத்திருக்கின்றான். அன்பு, பாசம், அரவணைப்பு, உதவி, ஒத்தாசை என்பவையெல்லாம் கணவனுக்கும் மனைவிக்குமிடையில் மாத்திரமே இருக்க வேண்டும் என நினைக்கும் சகோதர, சகோதரிகள் எம்மத்தியில் இருக்கின்றார்கள். இது அத்தகையவர்களுக்கான செய்தி.
நீங்கள் உங்களது கணவனையோ அல்லது மனைவி யையோ அவர் உங்களுக்கு மட்டுமே உரியவர். அவரால் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் எந்தப் பயனும் அடையக் கூடாது என்று நினைப்பவராக இருந்தால் உங்களுக்கு வாழ்க்கை பற்றிய மிக முக்கியமான பாடம் தெரியாது என்பதுதான் அர்த்தமாகும். உங்கள் வீட்டு முற்றத்தில் இருக்கின்ற மா மரத்தை முற்றத்திலேயே வைத்திருந்தால் அதனால் பலரும் பயனடைவர். ஆனால், நீங்கள்தான் அதிகம் பிரயோசனமடைவீர்கள். அதனையே நீங்கள் அது உங்களுக்கு மட்டுமே உரியது என்று வீட்டுக்குள் கொண்டுவந்து வைத்தால்???
மனை
(சனமடை
நான்கு ஆலோசனைகளையும் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். அப்புறமென்ன உங்கள் வீட்டில் எல்லா நாளும் மகிழ்ச்சிதான்.
4 ஜூ . அல் ஆகிரா: 1435

Page 26
24
அந்நிஸா
ஸைனப் பின்த் ஜஹ்ஷ்
ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) இந்த திருமணத்திற்கு
மறுப்புத் தெரிவித்தபோது நபி (ஸல்லல்லாஹு
| நேர் சி அலைஹிவஸல்லம்) “அவ்வாறு கூற
வேண்டாம்; அவரைத் திருமணம் செய்து கொள்வீராக”
என்றார்கள். அதற்கு ஸைனப் (ரழியல்லாஹு
அன்ஹா) “அல்லாஹ்வுடைய
தூதரே! நான் அதுபற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்” என்றார்.
> பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்
அல்குர்ஆனில் பெயர் பதியப்பட்டுள்ள ஒரேயொரு நபித் தோழரான ஸைத் இப்னு ஹாரிதா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை ஜாஹிலிய்யாக் காலத்தில் உக்காஸ் சந்தையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) விலை கொடுத்து வாங்கி, விடுதலை செய்து, தமது வளர்ப்பு மகனாகவுமாக்கி கண்ணியம் செய்தார்கள். மக்காவில் அவர் ஸைத் இப்னு முஹம்மத் என்றே அழைக்கப்பட் டார். ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் தந்தை 'கல்ப்' கோத்திரத்தைச் சேர்ந்த ஹாரித் இப்னு ஷரஹ்பில் என்பவராவார். அவரது தாய் 'பனூ ம ஆன்' கோத்திரத்தைச் சேர்ந்த ஸவ்தா பின்த் த அலாப் என்ற பெண்மணியாவார்.
ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு திருமணம் செய்துவைக்க முற்பட்டபோது நபி
பECHHHHHRL HEPHAHEIFE
SHEEMEE44TER-EHHHEELEMEHEHEAAME4dtHEk:
-- அல்ஹஸனாத் ஏப்ரல்:

(ரழியல்லாஹு அன்ஹா)
ந்தனையும் கீழ்ப்படிதலும்
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தமது மாமியா ரான உமைமா பின்த் அப்துல் முத்தலிப் அவர்களின் புதல்வி ஸைனப் பினத் ஜஹ்ஷ் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை மணமகளாகத் தெரிவு செய்தார்கள். குறை ஷிகளில் பனூ ஹாஷிம் கோத்திரத்தைச் சேர்ந்த அழகும் அந்தஸ்தும் நிறைந்த ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) ஏற்கனவே பல குறைஷி வாலிபர்கள் தன்னை திருமணம் செய்ய முன்வந்தும் மறுத்த நிலையில் தான் ஓர் உயர்குல ஆடவரையே மணமுடிக்கவுள்ளதாகக் கூறினார்.ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) மட்டுமன்றி, அவரது குடும் பத்தினரும் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.
இப்னு அப்பாஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக் கிறார்: ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) இந்த திரும் ணத்திற்கு மறுப்புத் தெரிவித்தபோது நபி (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) ''அவ்வாறு கூற வேண்டாம்; அவ ரைத் திருமணம் செய்து கொள்வீராக” என்றார்கள். அதற்கு ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) "அல்லாஹ்வுடைய தூதரே! நான் அது பற்றி சிந்தித்துப் பார்க்கிறேன்” என்றார். இவ்வாறு அவர்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக் கும்போது பின்வரும் வசனத்தை அல்லாஹ் இறக்கினான்:
''அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத் தைப் பற்றி கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ளஎந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங் கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்.'' (33: 36)
பின்னர் ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) ''அல்லாஹ்வுடைய தூதரே! நீங்கள் அவரை எனக்கு திருமணம் செய்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறீர்களா?" என்று கேட்க "ஆம்" என்றார் நபிகளார். அப்போது
2014 ஜூ . அல் ஆகிரா: 1435 -
PEETAKKAISIIHESHIMILLAISHESHIKLASSISIHHEIkskitserListLissitietskeshisattinsitLSALIVILHEILWEISE VERWatkileriestnilistetthetikslithethet

Page 27
ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) "அப்படியானால் நான் அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்ய மாட்டேன். அவரை மணமுடிக்கிறேன்" என்றார். (தஃப்ஸீர் இப்னு கதீர்)
இப்னு ஸஅத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் கூற்றுப்படி ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) "நான் அவரை அங்கீகரிக்க மாட்டேன். நான் பிறப்பில் குறைஷியர் களைச் சேர்ந்தவள்'' என்று ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்தபோதே வசனம் (33:36) இறங்கியது. பின்னர் ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) மட்டுமன்றி, அவரது முழுக் குடும்பத்தினரும் அதற்கு சம்மதித்தனர். முஜாஹித், கதாதா, இக்ரிமா (ரஹிமஹமுல்லாஹ்) ஆகியோரும் மேற்கூறிய வசனம்ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) மற்றும் ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) ஆகிய இருவரின் விடயமாகவே அருளப்பட்டது என்று கூறியுள்ளனர்.
இந்தத் திருமண பந்தத்தின் மூலம் அல்லாஹ்வுடைய தூதர் மனிதர்கள் அனைவரும் சம அந்தஸ்த்தில் உள்ள வர்கள். அவர்களது சிறப்பை வேறுபடுத்திக் காட்டுவது இறையச்சமும் நற்செயல்களுமேயாகும் என்ற அல்குர் ஆனின் கோட்பாட்டை வலியுறுத்த விரும்பினார்கள். அந்தத் தருணம் வரை விடுதலை செய்யப்பட்ட அடிமைகள் தங்கள் எஜமானர்களைவிட தாழ்ந்தவர்களாகவே கருதப்பட்டனர். இவ்வாறு அரபிகளின் வரலாற்றில் ஓர் இருண்ட பக்கம் தலைகீழாகப் புரட்டப்பட்டு ஒளிமய மான பக்கம் திறக்கப்படுவதற்கு முழுமையாகத் துணை செய்தார் ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா).
காலப்போக்கில் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு), ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) ஆகியோருக்கிடை யிலான இல்லற வாழ்வு மகிழ்ச்சிகரமானதாக இருக்க வில்லை. நபிகளாரின் நெருங்கிய, நேசத்துக்குரிய தோழர் என்ற வகையில் ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) மீண்டும் மீண்டும் நபிகளாரிடம் வந்து தனது மனைவி பற்றி புகார் செய்ய ஆரம்பித்தார். அப்போது நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஸைனபை விவாகரத்துச் செய் யாமல் தொடர்ந்தும் மனைவியாக வைத்துக் கொள்ளு மாறு கட்டளையிட்டார்கள். ஏனெனில், அரபிகள் வளர்ப்பு மகனின் மனைவியை சொந்த மகனின் மனைவி போன்றே கருதி வந்தனர். எனவே, ஸைத் (ரழியல்லாஹு அன்ஹூ) தனது மனைவியை விவாகரத்துச் செய்தால் அவ்விதவைப் பெண்ணை வளர்ப்பு மகனின் தந்தைக்கு திருமணம் செய்ய முடியாது என்பதே அறியாமைக்கால அரபிகளின் வழக்கமாக இருந்தது. ஸைத் (ரழியல் லாஹூ அன்ஹ) விவாகரத்துச் செய்துவிட்டால் தாமே ஸைனபை மறுமணம் செய்ய வேண்டிவரும் என்று கருதிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களால் சமூகத்தின் விமர்சனங்களை அதிக காலத் திற்கு தாமதப்படுத்த முடியவில்லை.
”னப் (ரழியதற்கு முழுப்பட்டு,
அல்ஹஸனாத் ஏப்ரல்: 20
FASHEl+SHANபபாரு பாட்டு
பகவான் காலங்களn-பகை.

அந்நிஸா 25
''நபியே! எவருக்கு அல்லாஹ் அருள்புரிந்து நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ அவரிடத்தில் நீர் அல்லாஹ் வுக்குப் பயந்து உம் மனைவியை விவாகரத்துச் செய்துவிடா மல் உம்மிடமே நிறுத்திவைத்துக் கொள்ளும் என்று சொன் னபோது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை மனிதர்களுக் குப்பயந்து நீர்உம் மனதில் மறைத்துவைத்திருந்தீர். ஆனால், அல்லாஹ் அவன்தான் நீர் பயப்படுவதற்கு தகுதியுடைய வன். ஆகவே, ஸைத் அவளை விவாக விலக்கு செய்து விட்டபின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்.”
(33: 37)
இவ்வாறு அந்தப் பிழையான சித்தாந்தத்தையும் தகர்த்தெறிய அல்லாஹ் தன் தூதரையே தெரிவு செய் தான். இமாம் ஸைனுல் ஆபிதீன் அலீ இப்னு ஹுஸைன் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இந்த வசனத்திற்கு விளக் கமளிக்கையில் “ஸைனப் தம் மனைவிகளில் ஒருவராக வருவார் என்பதை அல்லாஹ் தன் தூதருக்கு உணர்த்தி விட்டான். ஆனால், ஸைத் நபியவர்களிடத்தில் முறைப் பாடு செய்ததும் அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டு அவரு டன் வாழுமாறு கூறினார்கள். அவ்வேளையில் அல்லாஹ் ''நான் ஸைனபை உமக்குத் திருமணம் செய்து வைக்க இருப்பதை அறிவித்திருந்தேன். ஆனால், நீர் ஸைத் விவாகரத்து செய்வதை தடுத்த போது அல்லாஹ் வெளியாக்க இருப்பதை
ஸைனப் மறைத்து விட்டீர்" என்று
(ரழியல்லரணி குறிப்பிடுகிறார்.
(இப்னுஜரீர்)
அன்ஹா)
அல்லரஷ்றவுடைய அல்லாமா ஆலூஸி (ரஹிமஹுல்லாஹ்) அவர்
தூதரின்ைெனய களும் இதுபோன்ற தொரு
மனைவிகளுக்கு விளக்கத்தைக் கொடுத்துள்
மத்தியில் "உங்கள் ளார்.
அனைவரையும் "ஒரு நல்லம்சத்தை நோக்
உங்களுடைய கிய நகர்வைக் கைவிடுவதற்
குடும்பத்தினரே காக இது அல்லாஹ் வெளிப்ப
திருமணம்செய்து டுத்திய அதிருப்தியாகும்.
வைத்தார்கள், அதாவது, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸை
ஆனால், என்னை திடம் எதுவும் கூறாமல்
ஏழு வானங்களுக்கு அமைதியாக இருந்திருக்க
அப்பாலிருந்து வேண்டும்; அல்லது அவர்
அல்லாஹ்வே விரும்பியதை செய்யுமாறு
மணமுடித்து கூறியிருக்க வேண்டும். நீர் ஸைனபைத் திருமணம்
வைத்தான்” என்று செய்வீர் என்று நான் அறிவு
கூறினார்கள் என றுத்தி இருந்தும் ஏன் ஸைதி
- வந்துள்ளது. டம் மனைவியை வைத்துக்
14 ஜூ.அல் ஆகிரா: 1435----

Page 28
அந்நிஸா
கொள்ளும் என்று கூறினீர்.” (ரூஹுல் மஆனி)
ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) இத்தா காலத் தைப் பூர்த்தி செய்த பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தம் நேசத்துக்குரிய ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களையே அனுப்பி திருமணம் பேசுமாறு கூறினார்கள். அனஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக் கிறார்.
ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) சென்று “ஸைனபே! நான் உமக்கு நற்செய்தியுடன் வந்துள்ளேன். அல்லாஹ் வின் தூதர் உம்மைத் திருமணம் செய்வதற்காக என்னி டம் செய்தி அனுப்பினார்கள்" என்று கூறினார். அப்போது ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) "நான் இது பற்றி அல்லாஹ்விடம் முறையிடாமல் எதுவும் செய்ய மாட் டேன்" என்று கூறிவிட்டு தொழுகைக்காகச் சென்றார். அவ்வேளையில் 33: 37வது வசனம் இறங்கியதும் நபிய வர்கள் ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டுக் கதவைத் தட்டாமலேயே உள்ளே நுழைந்தார் கள்.
(முஸ்லிம், அஹ்மத், நஸாஈ) புகாரியின் அறிவிப்பில், ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அல்லாஹ்வுடைய தூதரின் ஏனைய மனைவி களுக்கு மத்தியில் “உங்கள் அனைவரையும் உங்களு டைய குடும்பத்தினரே திருமணம் செய்து வைத்தார்கள். ஆனால், என்னை ஏழு வானங்களுக்கு அப்பாலிருந்து அல்லாஹ்வே மணமுடித்து வைத்தான்" என்று கூறினார் கள் என வந்துள்ளது.
இந்தத் திருமணம் மூலம் அல்குர் ஆன் ஒரு புதிய கோட்பாட்டை முன்வைத்தது. "முஃமின்களால் சுவீக ரித்து வளர்க்கப்பட்டவர்கள் தம் மனவிைமார்களை விவா கரத்துச் செய்துவிட்டால் அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையு மிருக்கக் கூடாது என்பதற்காக இது நடை பெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும்.'' (33:37)
பினமா?
அண்ணலாரின் இந்தத் திருமணம் அன்றிலிருந்து இன்றுவரை இஸ்லாத்தின் எதிரிகளால் கொச்சைப்படுத் தப்படுகிறது. அன்று இத்திருமணத்தை மொத்த சமூகமும் ஓர் அசாதாரண அம்சமாகவே நோக்கியது. முனாஃபிக் கள் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) தனது மகனின் மனைவியை மணந்துள்ளார் என்று கதை பரப்பினர். இந்தத் திருமணம் பற்றி விவரிக்கின்ற ஸரா அஹ்ஸாபின் ஆரம்ப வசனங்களில் வளர்ப்புப் பிள்ளை கள் அவர்களது சொந்தத் தந்தையின் பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக் கப்பட்டுள்ளது. ''உங்களுடைய சுவீகாரப் பிள்ளைகளை உங்கள் புதல்வர்களாக அல்லாஹ் ஆக்கிவிடமாட்டான்... எனவே அவர்களை அவர்களின் தந்தையரின் பெயர்களைச் சொல்லி அழையுங்கள்.” (33:4-5) அதேபோன்று, இந்தத்
-அல்ஹஸனாத் ஏப்ரல் ;

திருமணம் பற்றிய முடிவுரையலும் "முஹம்மத் உங்கள் ஆடவர்களில் எவருக்கும் தந்தையாக வரவில்லை” (33: 40) என்று குர்ஆன் விளக்குகிறது.
ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய மகனின் மனைவியல்ல; ஸைத் (ரழியல்லாஹு அன்ஹு) அவருடைய மகனுமல்ல; அவர் ஹாரிதின் மகன்.
அரபிகளின் சமூகத்தில் ஆழப் பதிந்து, நிலைபெற்று, அங்கீகாரத்தைப் பெற்றுள்ள ஒரு சிந்தனைப் போக்கை மாற்றிக் காட்டுவது நடைமுறையில் ஓர் இலகுவான காரியமல்ல என்பதை வரலாற்றைப் படிப்பவர்கள் எளிதில் விளங்கிக் கொள்வர். தனது இரு திருமண பந்தங்கள் மூலமும் வரலற்றில் இருள் மண்டிக் கிடந்த இரு பக்கங் களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட இறைத் தூதருக்கு தோள் கொடுத்தார் ஸைனப் (ரழியல்லாஹு
அன்ஹா) அவர்கள்.
பாபரl] |
Insight Job Bank
Hiா.
பம்
Management Trainees WANTED
Dynamic young Management Trainees (Male) are wanted
For Business Enterprises
Education Institutions & Community Based Organizations
Minimum Qualification Degree of a recognized university Good personality, excellent PR and leadership skills Good IT skills Age below 25
Selected candidates will be provided a formal training leading to Diploma in Management conducted by the Insight Institute of Management& Technology
To apply please send your CV to insightjobbank (agmail.com
within seven days
2014 (ஜூ. அல் ஆகிரா: 1435

Page 29
حمن الرحيم
نية العربية
இஸ்லாஹிய்யா அரபுக்
DIPLOMA IN ARABIC கற்கை நெறிக்கான புதிய 1
கற்பிக்கப்படும் பாடங்கள்
இக்கற்கை நெறியின் போது அல்குர்ஆன், ஹ தலைகள், ஆங்கில மொழி, தகவல் தொழில்நுட் பரீட்சைக்கான கணக்கீடு, வியாபாரக்கல்வி, பொருள்
ஆர்
EPH 11 .
இக்கல்லூரியிலிருந்து 2013ம் ஆண்டு (1) வர்த்தகத்துறையில் தோற்றியோரில் 93%
கற்கை நெறிக் காலம்
மூன்று வருடங்கள் (3 Years)
அனுமதிக்கான அடிப்படைத் தகை
11:11:11 பயர்:
* G.C.E. (OL) பரீட்சையில் கணிதம் உ
உட்பட குறைந்தது 106 பாடங்களில் சித்தி
1996/01/01ம் திகதிக்குப்பின்னர் பிறந்தி
விண்ணப்பிக்கும் முறை
iேtiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii:
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது 6 என்பவற்றுடன் Diploma என டைப் இலக்கத்துக்கு 20.04.2014ம் திகதிக்கு முன்
மேலதிக விபரங்களுக்கு :
ISLAHIYYIH ARA Chandrik Silva Mawath
Tel: 0773171718, 077, Fix: (1322247786 Einail,
11-1Ltாட்
LEAEEIHitLார்.
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 21

விளம்பரம்
27
بسم الله ال
الكلية الإصلاه
கல்லூரி - மாதம்பை
12-7-12:24:41:11
* ISLAMIC STUDIES மாணவர் அனுமதி - 2014
தீஸ், பிக்ஹ், அகீதா, அரபு மொழி, இஸ்லாமியக் பம், போன்ற பாடங்களுடன் G.C.E. உயர்தரப் ரியல் ஆகிய பாடங்களும் கற்பிக்கப்படும்.
முதன் முறையாக G.CE. (A/L) பரீட்சைக்கு
ஆனோர் சித்தியடைந்துள்ளனர்.
கமைகள்
ட்பட 5 பாடங்களில் -
தரச்சித்தியுடன் தமிழ், தியடைந்திருத்தல்,
ருத்தல்.
பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம் செய்து 0777345367 என்ற தொலைபேசி எனர் SMS பண்ணவும்.
BIC COLLEGE 5, Old Town, Madampe
052735, 0715262026 islahiyyah(a gmail.com
கடம்பார்த்தத்தக்கது
14 ஜூ.அல் ஆகிரா: 1435.

Page 30
28
" க வி தா ப வ ன ம்
-விதா
மனித நேயம் - மீண்டும் காயத்தின் தளிர் விட்டு விருட்சமாகி வடுக்கள்!
ஒரு மறதியில் ஓராயிரம் நினைவுகள் - அவனுக்கு ஒரேயொரு நம்பிக்கையில் ஒரு கோடி துரோகம் கண்டான் ஒவ்வோர் இழப்பிலும் பலமுறை இறந்து போனான் கண்ணீர் கூட - அவனையே விண்ணப்பம் செய்கிறது தண்ணீர் வேண்டுமென... புன்னகை, வாழ்க்கை தொலை தூரம் நின்று எட்டிப் பார்க்கிறது புதைக்கப்பட்ட மனித நேயம் - மீண்டும் நிலத்தைப் பிளந்து தளிர் விட்டு விருட்சமாகி நிழல் தருமா..,? என்ற ஏக்கத்தோடு... ஆனாலும்
காலம் தந்த காயத்தில் ஆங்காங்கே தெரிவதெல்லாம்
வடுக்களோடு... வேறே இன்னும்- அக்கினியின்
அகதி வாழ்வோடு அடையாளங்களே
கரையொதுங்குகிறான் வாழ்வளிப்பதாகக் கூறி
மீண்டும் - மீண்டும் இ வாழ்வையழித்த - சோகம்
இறந்து போவதற்காய் இறுதியாய் இழக்கக் காத்திருக்கும் உடலையும் உயிரையும்
ஸுல்பிகா இத்ரீஸ் பிடித்துக் கொண்டு
களுத்துறை
--------
எப்போது புரியும்?
அற்ப சுகங்கள் நிறைந்த உலகில் எம் நினைவுகள்கூட நிலைப்பதில்லை
வாழ்வின் மணித்தியால ஞாபகங்கள் கூட சொற்ப கனவுகளாய்...
சொற்ப நொடிப் பொழுது கூட திரும்பி வராத மாய உலகில் மணிக்கணக்காய்...
மாநபி சொன்னதை
விளங்கிட மறுப்பது | செல்போன்களின் உன் கேள்விப் புலனது . துணை தொட்டு
கேள்வியற்றுப் போனதுவோ! அந்நிய உறவுகளோடு அருவெறுப்பின்றி...
அரபாரஸ்ஸாக் - புத்தளம்
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 2

ப வ ன ம் க விதா ப வ ன ம் கவிதா
ஓர் ஒலிவ் மரத்தின் ஒப்பாரி
யூதனே! மனிதர்களை மாய்த்தாய்
மழலைகளைக் கொன்றாய் மழை நீர் தாங்கிகளையும் தகர்த்தாய் மரங்களைக் கூட விட்டு வைக்க மாட்டாயா?
முஸ்லிமின் சொத்து உனது பூர்வீகச் சொத்தென
மரங்களையும் திருடுகிறாய் திருட்டைப் புனிதமாக்கிய உன் மூட புனிதர்கள்
மறந்து விட்டனரோ நானல்ல உன் நண்பன் கர்கத்தே உன் நண்பனென
பார்
உனக்காய் காய்ப்பதை விட உன் ஷெல் மழையில் நானும்
நனைந்திருக்கக் கூடாதா!? உனக்காய் உயிர்த்திருப்பதை விட உன் பீராங்கிக்கடியில் நானும் நசுங்கியிருக்கக் கூடாதா!?
ழந்து ...
பொறுத்திரு ஒரு நாள் வரும் நானும் குரல் கொடுப்பேன் என் பின்னால் ஒரு யூதன் ஒளிந்திருக்கின்றானென...
ஸந்தூக் 1
இம்தாத் பசர், புத்தளம்
ஏசி போட்ட காரில் போன அந்தக் கல்பு இலவசமாய் மஹ்ஷரின் “வீசா' வாங்கிச் செல்கிறது இலேசாக தென்றல் வருட சந்தூக்கில்...!
தோள் கொடுக்க பலரும் காத்திருக்க மையித்தாய் கபன் அணிவிக்கப்பட்டு கவனமாய் வைக்கப்படுகிறது கடைசி நேர சந்தூக்கில்...!
பல விழிகள் கசிய சில உதடுகள் இறைஞ்ச நாலைந்து பேர் தோளில் சுமக்க நகர்கிறது மெதுவாக மண்ணறை நோக்கி சந்தூக்கில்...!
எரிபொருள் செலவில்லை எட்டி கை நீட்ட எவருமில்லை டரபிக் ஜேம்' அங்கில்லை "சிக்னலுக்கு காத்திருக்க தேவையில்லை சந்தூக்கில்...!
நதா அக்ரம், கெகுணகொல்ல தேசிய பாடசாலை
0147. அல்ஆகிரா: 1435

Page 31
கவிதா ப வ னம் க விதா பவ ன இறைவனின் நீதி எமக்கே சq
அரசியல் சூதாட்டத்தில் இறைவனையும் இணைத்து விட்டனர் சாலைநெடுகிலும் அணிதிரண்ட
இளைஞர் படையணியோ தொண்டை கிழிய கோஷமெழுப்புகிறது "நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்"
இனி அடுத்த ( போதுதான் அந்தப் பக்கம் ? மறைந்துபோன பெயரை விற்ற தந்திரமான கூ மறுமையை ம இன்பம் தேடும் இத்துப்போன ! மறை வழங்கு மரண எச்சரிக் பெரும் புள்ளிக பொல்லாத கூட
ஈமானை விற்று வழங்கிய வக்கற்ற வாக்குறுதிகளிலும் மேடைப் பேச்சுகளிலும் சலித்துப்போன சனங்களிடம்
வாக்குகளை வேட்டையாட சிறு தீனியே அடிக்கல் நாட்டு விழாவாம்.
உயிர்ப்பிப்போம்!
நெறிகளில் நேர்வழி சென்று நீதியை வாழ்வில் கொண்டு அறியாத சமூகத்திற்கு
அறிவு புகட்டி நின்று பெரியதொரு மாற்றம் கண்ட பெருமானாருக்கு ஸலாம் சொல்வோம்!
உதயத்தின் ஒவ்வொரு பொழுதும் உயர்வானவன் அல்லாஹ் தந்த வேதமாம் அல்குர்ஆனின் வழியிலே செல்ல வேண்டும்
அதுதான் வாழ்க்கை என்ற அண்ணலாருக்கு ஸலவாத் சொல்லுவோம்!
இறைவனின் தூது வர்களில் இறுதியாய் வந்த நபியின் குறை விலாத கருணையாலே கூடிய கூட்டத்தோடு வணங்கும்
இறைவன் ஒருவன் என்ற இனியவர்க்கு துஆச் செய்வோம்!
சோதனைகள் பல கண்ட போதும் சோர்ந்திடாது பொறுமையாகி நபியின் சாதனைதான் இஸ்லாம் நாளும் சகத்தினிலே வளரக் கண்டோம்
ஆதலாய் சேர்ந்து ஒன்றாய் அவ்வல் கலிமாவை உயிர்ப்பிப்போம்!
(ஏ. எம். கஸ்புள்ளா சின்னக் கிண்ணியா
உELHாபணHHHHHHELMETELEHIHATHArtitl/காESHEETH HEALTTE 419ா பா.M-RELEMITLESTEா
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 20

* க விதா பவனம் கவிதா 29) த்தியம்
தர்தலின்
பருவாராம் தலைவர் ( விடிவெள்ளியின் இலாபம் தேடும் படம் அது! றந்து இம்மையில்
சிவப்புக் கயிற்றில் சிக்குண்டு மஞ்சள் காமாளை நோயினால் அவதியுறும் மக்களின் மௌனக் குரலுக்கு அல்லாஹ் ஒருவனே துணை நமக்கு!
துஆ எனும் ஆயுதம் தரித்து இறைவனிடம் இறைஞ்சுவோம்! இன்ஷா அல்லாஹ். இறை நீதி எமக்கே சாத்தியம்!
கூட்டம் அது!
கையை மறந்து ரிடம் பேரம் பேசும் டம் அது!
இர்பியா ஷரீப் இலங்கை சட்டக் கல்லூரி
அடியானே அறிந்துகொள்
பணம் படைத்தவன் அனுபவித்துச் செல்லவும்
பட்டினி கிடப்பவன் யாசித்துவிட்டு செல்லவுமல்ல வாழ்க்கை படைக்கப்பட்ட பணியறிந்து - நீ பயன்தரும் பலரையும் தீனுக்காக பயிற்றுவிக்கும் புனிதனாக வேண்டும்
பண்புடைய அடியானாயும் பலமுள்ள சீரிய சிற்பியாயும் பாரினிலே பரிணமித்து - நாளைய பண்பட்ட சமூகத்தின் - இன்றைய பயிற்றுவிப்பாளனாக நீ மாற வேண்டும்!
சாதித்த சாதனைகள் பலதோடு
உருவம் அமைத்துனக்கு உயிர் கொடுத்தனுப்பிய - உன்
படைப்பாளனை சந்தித்து - நீ சுவனத்து சுபசோபனம் பெற வேண்டும்
மீண்டுமில்லை வாழ்க்கை வரம் ஒருமுறைதான் மனிதப் பிறவி உணர்ந்துழைக்க எழுந்திடு உனக்கிதற்கு அவகாசமோ இறுதி மூச்சு வரைதான்!
ஷபீஹா ஷேக் தாவூத் ஆஇஷா சித்தீக்கா கலாபீடம்)
14 ஜூ.அல் ஆகிரா: 1435--
ELEMEEETH HIAHHILLEது.

Page 32
விளம்பரம்
CCNA
200-120 Cisco Certified Network Associate Real Cisco Routers
for Practicals
PABX Intercom
Special ONEDAY
Training CCTV Camera
Hardwa Installation & DONS Configuration
Engi
Networ Cabling & Intercom Connecting
Admi Copper & Fiber
Entry Level Network Cabling & Management
Special Discounts on
CONA
DAYS Workshop Hotline -0777-825789
Residential Workshop Food & Accommodation Provided
A Micro
Microsoft Partner CISCO.
ETAPACHETELAH HE HEATHER
་ ན་ ན་ ན་ ན་ ན་ ན་ ན་ ན་ ན་ ན་
>
HII TOTTI ONE PLACE TOITUMINE ETHNITHE lik H FOR YOU IR APIMANTAN PEMAIN
U to foi tr. PROFESSIONALITEITE IN
i Hotin CERTIFICATIONS ANHERIT
Huitiltiltruitiitlittiliittiliitti
மிகச்சிறந்த
தொழிற்கல்வியினைப் பெற உள்ள பாரேயோரு நிறுவனம்
|」 ANFIHOITOTEHOTTIIN HİH HODIEITHUTOTHOHHHHHH
IIIIIIIIIIIIIIIIIII HOTELIT DI INDIAITHE IAD TETAPI
NETWOF
Migli-Tawecki Cerengpather Training # Conversatiling Craternet
Address : 14. Schofield Place, Kollupitiya, ColomboTelephone : 011-2589567 011-2589S58
Online : www.winsys.lk InfoCwinsys.lk
அல்ஹஸனாத் ஏப்ரல்:

CCNP
cCNA
Voice
Route / Switch / T-Shoot
Cisco Certified Network Professional
Cisco Certified Network Associate Cisco IP Phones for
Practicals
CCIE
CISCO 尊重義
Routing & Switching Voice
PHP
CCIE JE
BV
MySQL
Mr. Harith Kariapper
#8661 (Quadruple CCIE) Winnet (UK & Canada)
Fear Software / Web Developers
MEMAHAMI
re
MCSA 2012 neering
Server 2012
70-410 70-411 70-412 nistration
MCSA Windows 8 Training for I MOSA
70-687 70-688 Group Registration
LisanslatiLLAHLAR
- Fiber & Copper Cabling by 3M Lanka - CCTV Camera with DPNS (Remote Access) - PABX Intercom System with Cabling
Wireless & Security Access Control & Alarm Systems
soft mware STORAGE +
Musa
***--
Sklist
DCATIONS
We have a Nation wide branch network. You can join your nearest Branch.
AB FACILITIES
Our Labs are fully equipped with real equipment. You can get a real environment experience.
ECTURE PANEL
Our lectures are highly qualified and industrial experienced.
WEST CHARGES Our course fees structures are less but high quality training
IKS
A KANDY 0777-807630
COLOMBO : O777-259927
BRANCHES
BATTICALOA O777-832871
JAFFNA : 0777-825789 2014|g.låg&gn: 1435

Page 33
O Graphic Designing Total Training of Creating Quality Graphics
Using Latest Designing Software
olars
Adobe
Adobe Photoshop Adobe Illustrator Adobe InDesign
CorelDRAW *AII the softwares & Tutorials will be provided * All the subjects will be toON Practicals and Individual Attention to all the Students Ang individual Computers will be provided
E CornbRAWKA * Course Fees- Psoo/ O AutoCAD 2D & 3D Dra 2D Drafting
3D * Introduction to AutoCAD
* Cre * Toolbars, Menus, and Dashboard
w Mo * Understanding the Drafting Tools
* Cre Drawing 20 Objects * Text Styles
* Pio * Editing with the Modify Panels Tools
Dimensions and Tolerances * Getting Organized with Layers w Create and Use Blocks * Hatches, Fills and Wipeouts
SittatEt
int:
unanista
O artijiet internet altitudinii ini diterbitkan
* Course Fee:- 16500/ne
O Office Applications ExOffice W S - MS Word MS Access » MS Excel - MS PowerPoint e Internet & E-mail
w Course Fees- 7500/=
AAN NETWORKS
524, Peradeniya Road, Kandy
-- Slovanov GorngTugo: 201
PRAESCREAMHARMTHARRASTATAKSE ARTIKELSREGEPASSAGERARMERSHEIMISCHESHIMASAKRALEMEKEISARIKSA

விளம்பரம்
31.
O Web Designing
Total Training of Creating Attractive Websites
Using the Latest Softwares
Liens institutsittliet
/A
Adobe Photoshop Adobe Dreamweaver Flash Animations HTML & PHP (Basics) Domain Registration Uploading Website
# After the training you will be able
to create your own website & Publish
* Course Fee:- 15000/=
fting
TITTELTITUITAMENTE TIENE
Drafting date 3D Models -dify 3D Solids and Surfaces. aate Sections and 20 Drawings from 3D Models ring out and Printing Your Drawing et Drawing
TEA
O Web Development
Tavariisi Liste
• HTML
HTML
• CSS3
• JavaScript
• Jquery == Server-Side Programming -AJAX
| This Training Covers Programming - PHP
1 for web & Software Deverlopers MySQL
Mga egauer AJAX
e Course Feet- 1990ove
Tel:9812203786
Mob:017-047708 facebook.com/ewin.net twitter.com/ewinnetworks |r.log&gn: 1435.
www.ewin.lk
HOTLINE | 0777-807630
«ΡΜΠΙΛΙταΗΜΜπασπάλισηπτιπολιτεια

Page 34
அழைப்பியல்
> அஷ்ஷெய்க் எஸ்.எச். இஸ்மத் அலி (நளீமி)
குரோ
எனும் கொடிய நோ
''அரபுத் தீப கற்பத்தில் (அல்
விட மும்முரம் லாஹ்வை) தொழுபவர்கள் தன்னை
உருவாகின்றது வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை
அது மட்டு ஷைத்தான் இழந்து விட்டான். எனி
லேயே குரோ னும், (தொழுகின்ற) அவர்களிடையே
இனங்கண்டு குரோதம் வளர்த்து பிளவை ஏற்ப
குரோதம் வள டுத்தும் முயற்சியில் அவன் நம்பிக்
யையும் சமூகத் கையிழக்கவில்லை.'' (முஸ்லிம்)
தெளிவான ெ இந்த நபிமொழி, முஸ்லிம் சமூ
இல்லை; இலக் கத்திற்கெதிராக ஷைத்தான் பயன்
சவால்களை ந படுத்தும் அவனது வல்லமை மிக்க
கான வழிகள் . ஓர் ஆயுதத்தை சித்திரிக்கின்றது.
ளுக்கிடையில் அவன் அவர்களுக்கெதிராகப் பயன்
வேண்டிய ஒரு படுத்தும் அனைத்து ஆயுதங்களும்
அவர்களால் ஒ பயனற்றும் போனாலும், அவன் நம்
முடியாத பரித பிக்கை இழக்காமல் பயன்படுத்து
அறிவு ரீதியாக வதற்கென வைத்திருக்கும் ஒரே ஆயு
பண்பாடாகவி தம் அது மட்டுமே அதுதான் குரோதம்'
எப்போதும் உ முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடுத்த
தியிலேயே இ முடியாதா? என்று ஏங்குபவர்களுக்கு
உணர்ச்சிகளுக்கு இந்த நபிமொழி ஒரு நம்பிக்கையீ
ஓர் அலாதியா னத்தை ஏற்படுத்தலாம். ஷைத்தான்
அது மட்டு குரோதங்களாலும் பகைமைகளா
இயல்பும் மாற் லும் இந்த சமூகத்தை நாசப்படுத்தி
மங்கி, உணர் விடுவானே. அதன் பின்னர் ஒன்றுப்
கின்றன. எதைப் டுத்துவதற்கு சமூகத்தில் எதுதான்
என்ன செய்கின மிஞ்சியிருக்கப் போகிறது? என்ற
குவதில்லை. ம ஆதங்கம் அவர்களை வாட்டலாம்.
தவற்றை மக்கள் இருப்பினும் அது உண்மையல்ல.
யாதவற்றையும் மனித, ஜின் வர்க்கங்களிலிருக்கும்
கொண்டிருப்பா ஷைத்தான்கள் குரோதம் வளர்ப்பதில்
களது வைராக்கி மும்முரமாக ஈடுபடும்போதுதான்
எனவே கண், சமூகம் ஒற்றுமையின்பால் மீளுகிறது.
ஆரம்பித்து வி காரணம், குரோதத்தின் தீய விளைவுகள் சமூகத்தின் கண்களுக்குப் புலப்படுவது
குரோதம் ! அப்போதுதான். குரோதத்தின் கோர
மற்றோர் இயல் மான விளைவுகளைக் கண்கூடாகக்
கம் நன்றாக இரு காண்பவர்கள் அவற்றிலிருந்து சமூ
நல்ல பணிகள் கத்தைப் பாதுகாக்க, முன்பிருந்ததை சகித்துக் கொடு
அல்ஹஸனாத் ஏப்ரல்

* * * * # + 4: * து # # நி 2 #
தடி ய் அழிய...
*.. * 4 , பி, சு... * * * * * * பி.: உ சி : *
இல்லாததைப்
பேசுவதில் இவர்களுக்கு
அலாதியான
தொரு விருப்பம் மாக ஈடுபடும் நிலை அப்போது சு
இருக்கும்.
கையில் குடை மல்ல, இவ்வாறான சந்தர்ப்பங்களி :
வைத்திருந்தால் தம் வளர்ப்பவர்களையும் சமூகம், : கொள்ளும் நிலை தோன்றுகின்றது.
-- துவக்கு ர்ப்பவர்கள் பயனுள்ள எந்தப் பணி * வைத்திருப்பதாகக்
தில் செய்வதில்லை. அவர்களிடம்
கூறுவார்கள். காள்கைகள் இல்லை; திட்டங்கள் :
கையை குகள் இல்லை. சமூகத்தின் இன்றைய :
உயர்த்தினால் இளைய சாதனைகளாக மாற்றுவதற் அவர்களுக்குத் தெரியாது; இனங்க :
வாளை நல்லிணக்க சூழலை ஏற்படுத்த .
ஓங்கியதாகக் . காலப்பகுதியில் சமூகத்தினுள்ளேயே
கற்பனை ஒரு சுமுகநிலையைத் தோற்றுவிக்க
செய்வார்கள். ரபத்தில் அவர்கள் இருக்கிறார்கள். 5 எதனையும் அணுகத் தெரியாது.
பிளவுபடுத்து வகாரங்களைக்கையாளத் தெரியாது.
பவர்களை : ணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு மத்
உத்தமர்கள் : வர்கள் வாழ்கிறார்கள். பிறரையும் .
என்பார்கள். : தள்ளாக்கிப் பார்ப்பதில் அவர்களுக்கு
ன பிரியமும் உண்டு.
: ஒன்றுபடுத்துபவர் :
மல்ல, குரோதம் வளர்ப்பவர்களது ;
- களைக் :
றமடைகின்றது. அவர்களது அறிவு
காடையர்கள் ச்சிகளும் வெறிகளும் உச்சமடை
என்று ; பேசுகிறோம், எதை எழுதுகிறோம்,
கூறுவார்கள். றோம் என்பது அவர்களுக்கு விளங்
எதிரிகளைக் மக்களின் காதுகள் கேட்க விரும்பா . ளின் உள்ளங்களால் ஜீரணிக்க முடி • கண்டுகொள்ளவே
அவர்கள் வீராவேசத்தோடு பேசிக் :
- மாட்டார்கள்; பர்கள். அவர்கள் பேசப் பேச... அவர் :
நண்பர்களாக கியம் கூடிக்கொண்டே செல்கிறது. -
இருக்க மண் தெரியாமல் அவர்கள் பேச : நிவார்கள்."
வேண்டியவர்களை
வலிந்து வளர்ப்பவர்களிடம் காணப்படும் : பபு இதனைவிட மோசமானது. சமூ
சிரமப்பட்டுப் : தப்பதை அவர்கள் விருப்புவதில்லை. :
பகைவராக்கிக் bளச் செய்பவர்களை அவர்களால் :
கொள்வார்கள். : ள்ள முடிவதில்லை. நல்ல பல மாற் .,.,
# # # # 5 - * - *, * - * - # # # # # # #, * 4. # # # # # # நீ , 4. * * * * * * * தி.. நி. தி. * - * - நி க த் + .. * - 12 # # # , 2. நி 4 * * * * * * 44. ஈ ந க எ 4. 5 5 2 * * * 2 * * * * * * * 5 # 2 * - * - * 4F 2 ம் # # #. நி 2 - 4: 4 , 5. * * * 3 # # , 4 , , ந, , 1. - * - * - *
|
4 4 4 4 4 - # # # # # # #
ஈ" " 4 5 + # # 45 $5 A # # # # # |
2014 ஜூ.அல்ஆகிரா: 1435.
வண்ணாரகராரா-பிராயங்களைEMEEணாரபுEEEணி

Page 35
றங்கள் நடைபெற்றுள்ள ஒரு சூழல் அவர்களது மனதுக்கு ஒவ்வாமை மிக்கதாகவே இருக்கிறது. அத்தகைய ஒரு சூழலில் கெட்டவற்றை விதைத்து அந்த சூழலைக் கெடுத்துவிடவே அவர்கள் ஆசைப்படுகின்றனர். அவ்வாறு ஒரு சூழலை நாசப்படுத்தும் வாய்ப்பு அவர்களுக்குக் கிட்டிவிட்டால் அவர் கள் அதன் மூலம் பேரானந்தம் அடைகின்றனர். எனினும், அந்த ஆனந்தம் நீண்ட நாட்கள் அவர்களோடிருப்பதில்லை. காரணம், எதையும் தொடராக அனுபவிக்கமுடியாத ஒரு குரூர சஞ்சலம் அவர்களது உள்ளத்தை வாட்டி வதைக்கின்றது.
குரோதம் வளர்ப்பதனால் தங்களுக்கு ஏற்படுகின்ற இந் தப் பாதிப்பையும் பரிதாபத்தையும் உணராத அப்பாவிகள்தான் குரோதத் தீயில் வெந்து கொண்டிருப்பவர்கள். மக்கள் இத்தகையவர்களை ஒன்றில் ஏளனத்தோடு பார்ப்பார்கள் அல்லது பரிதாபத்தோடு பார்ப்பார்கள். பலர் இத்தகைய வர்களைக் கண்டு கொள்வதே இல்லை. மிகச் சிலர்தான் இவர்களைப் பீடித்திருக்கும் தீங்குகளிலிருந்து இவர்களைப் பாதுகாக்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திப்பார்கள்.
இல்லாததைப் பேசுவதில் இவர்களுக்கு அலாதியான தொரு விருப்பம் இருக்கும். கையில் குடை வைத்திருந்தால் துவக்கு வைத்திருப்பதாகக்கூறுவார்கள். கையை உயர்த்தினால் வாளை ஓங்கியதாகக் கற்பனை செய்வார்கள். பிளவுபடுத்து பவர்களை உத்தமர்கள் என்பார்கள். ஒன்றுபடுத்துபவர் களைக் காடையர்கள் என்று கூறுவார்கள். எதிரிகளைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள்; நண்பர்களாக இருக்க வேண்டியவர்களை வலிந்து சிரமப்பட்டுப் பகைவராக்கிக் கொள்வார்கள்.
ன்
இது மட்டுமா? தனி மனிதர்களை வீதிக்கு இழுத்து வந்து, அவர்கள் மீது சேறு பூசி, அவர்களது உருவத்தை அசிங்கப்ப டுத்தி, வேறு உருவங்கள் செய்து காட்டுவதில் அவர்களுக்குக் கொள்ளை விருப்பம். எனினும் பரிதாபம், அவ்வாறெல்லாம் செய்த பின்னும் அவர்களது உள்ளங்களில் இருக்கும் குரோ தத் தீ அணைவதில்லை. மாறாக, பேரிரைச்சலோடு அது மேலும் உத்வேகமெடுத்து எரிந்து கொண்டே இருக்கிறது.
அந்தக் குரோதத் தீ எரிந்து கொண்டே இருப்பதனால் அதன் சூடு தாங்காமல் அவர்கள் மற்றுமொரு தவறைச் செய்கிறார்கள். அதாவது, அவர்கள் அறியாமலே தமது கருத்துக்களுக்கெதிராக செயல்பட்டு அவர்கள் மக்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அதன் காரணமாக அவர்களது உண்மை நிலை எல்லோருக்கும் தெரிய வருகின்றது.
ஆடையில் தீ பற்றினால் சூடு தாங்காமல் ஓடும் மனிதன் தீயைத் தன்மீது வேகமாகப் பரவச் செய்து தன்னை அழித் துக் கொள்வது போல உள்ளத்தில் பற்றிக் கொண்டதீயின் சூடு தாங்காமல் இத்தகையோர் இதே தவறைச் செய்து தம்மைத் தாமே நாசத்தில் இட்டுக் கொள்கின்றனர்.
ஆக, குரோதம் வளர்ப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே
- அல்ஹஸனாத் ஏப்ரல் 2013

அழைப்பியல்
அநீதியிழைப்பதை விட உலகில் அதிகமாக வேறு ஒன்றையும் செய்துவிடுவதில்லை.
இவர்கள் உண்மையில் பரிதாபத்திற்குரியவர்கள். இவர்கள் இந்நிலைக்குள்ளாவதற்கு பல்வேறு சமூக, குடுப்பப் பின்னணிகள் காரணமாக இருக்கலாம். அந்தக் காரணங்களை இனங்கண்டு இத்தகையவர்களை சிறுவயதிலேயே உளவள ஆலோனைகளுக்கும் சிகிச் சைக்கும் உட்படுத்தா விட்டால் பின்னர் இவர்கள் சமூகத்தில் சீர்கேடுகளைத் தோற்றுவிப்பவர்களாக மாறுகின்றனர். அத்தகைய காரணிகள் சிலதை இந்தத் தலைப்பில் சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.
01. தனக்கு அவசியமானது என ஒருவர் கருதும் ஒரு பொருள், தன்னிடம் இல்லாத நிலையில் பிறரிடம் இருப்பதைக் காண நேர்ந்தால் அவரால் அதனை சகிக்கமுடியாமல் போகிறது. அப்போது இந்தக்குரோதத் தீ அவரது உள்ளத்தில் கொழுந்து விட்டெரிகிறது. அந்தப் பொருள் பணமாக இருக்கலாம், அறிவாக இருக்கலாம், அழகாக.... அந்தஸ்தாக... மார்க்க விளக்கமாக... சமூக சேவையாக... சமூக செல்வாக்காக... நல்லவர்கள், பெரியவர்கள் வழங்கும் நற்சான்றுகளாக... அல்லது சிறிய, பெரிய வேறு எந்தக் காரணியாகவும் இருக்கலாம். குறிப்பிட்ட பொருள் தன்னிடம் இல்லாததையும் வேறு ஒருவரிடம் இருப்பதையும் தொடர்ந்து அவதானித்து வருகின்றபோது உள்ளத்தில் சிறிது சிறிதாக சேர்ந்து வளரும் ஆற்றாமையே நாளடைவில் குரோதமாக வளர்ந்து தீயாக சுட்டெரிக்கின்றது.
02. குடும்பத்திலோ அல்லது பாடசாலையிலோ சமூகத்திலோ பாராபட்சமும் அநீதியும் இழைக்கப்பட்ட நிலையில் விரக்தியும் வெறுப்புமடைந்த ஒருவர் இந்தப் பாதிப்புக்குள்ளாகிறார். அவர் தனது உள்ளத்தில் அடக்கி வைத்திருக்கும் ஆற்றாமைகளும் குமுறல்களும் நாளடைவில் ஒரு குரோதமாக மாறி அது அவரையும் அவரைச் சூழ இருப்பவர்களையும் தாக்கும் நிலை உருவாகின்றது.
03. நீண்ட காலமாக அன்பில்லாத... அடக்குமுறை நிறைந்ததொரு சூழலில் வளர்ந்தாலும் அந்த சூழலால் ஏற்படும் பாதிப்புக்கள் உள்ளத்தில் தொடர்ச்சியாகப் பதிந்து இறுதியில் குரோத மனப்பான்மை வளர்வதற்கு ஏதுவாக அமைந்து விடுகின்றது.
குரோதங்களை வளர்க்கும் இவ்வாறான காரணிகள் நிறைந்து காணப்படும் ஒரு சூழலில் உள்ளங்கள் பழு தாகாமல் பாதுகாப்பது ஒரு பெரும் போராட்டமாகும். ஒவ்வொரு குடும்ப, நிறுவன மற்றும் சமூக சூழலிலும் உள்ளங்களைப் பாதுகாக்கும் இஸ்லாமிய வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு பரவலாக்கப்படா விட்டால்
னமை
(எ. அல்ஆகிரா: 1435.

Page 36
அழைப்பியல்
பொறாமை கொண்டு வஞ்சம் தீர்க்க முனைதல்.
முடியாதபோது குறிப்பிட்ட நபரின் துன்பத்தில் இன்பம்காணுதல் அல்லது அவரதுநல்லநிலையைக் கண்டு மனம் வெதும்புதல்.
இந்நிலை மேலும் மோசமடையலாம்.
பாதிக்கப்பட்ட உள்ளங்கள் இவ்வாறு பழுதடைந்தி ருப்பதற்கான அறிகுறிகள்:
மேலே கூறப்பட்டது போன்ற காரணிகளால் வெறுப்பும் குரோதமும் வளர்ந்த உள்ளங்கள் பழுதடையும்போது அவற்றில் தேக்கிவைக்கப்பட்டிருக்கும் குரோதமும் பகையும் ஏதாவது ஒரு வழியில் வெளியேற முற்படுகின்றன.
அவ்வாறு வெளியேறும் வழிகளாவன:
01. புறம் பேசுதல், கோள் மூட்டுதல், அவதூறுகளைப் பரப்புதல், அபாண்டங்களை சுமத்துதல்.
02. யார்மீது குரோதம் வருகிறதோ அவரது ஆளுமையை மிக மோசமாக சித்திரித்து அவரிடமிருக்கும் நல்லம்சங் களைக் கொச்சைப்படுத்தி தன்னைப் போன்ற நோயுள்ள உள்ளங்களுக்கு அவரது படத்தை உருக்குலைத்துக் காட்டுதல்.
03. யார் மீது குரோதம் வெளிப்படுகிறதோ அவரது விவகாரங்களைத் துருவித்துருவி ஆராய்வதிலும் அவரைப் பற்றிய தப்பெண்ணங்களை வளர்ப்பதிலும் ஈடுபாட்டை
அதிகரித்தல்.
04. பொறாமை கொண்டு வஞ்சம் தீர்க்க முனைதல். முடியாதபோது குறிப்பிட்ட நபரின் துன்பத்தில் இன்பம் காணுதல் அல்லது அவரது நல்ல நிலையைக் கண்டு மனம்
வெதும்புதல்.
05. ஒரு முஸ்லிம் என்ற வகையில் செய்ய வேண்டிய சிறிய கடமைகளைக்கூடப் புறக்கணித்தல். புன்முறுவல், சிரிப்பு, ஸலாம் போன்ற சிறிய கடமைகளைக்கூட புறக் கணிக்கும்போது வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுத்தல், வாக்குறுதியைக் காப்பாற்றுதல் போன்ற பெரிய கடமை களுக்கு என்னவாகும்?
நிவாரணம்
மேலே கூறப்பட்ட அறிகுறிகள் தென்பட்டால், உரி யவர்கள் உடனடியாகத் தமது உள்ளங்களைக் குரோதம் என்ற நோயிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் கவனம் செலுத்திட வேண்டும். அந்த முயற்சியை பின்வரும் வழிகளில் ஒருவர் மேற்கொள்ள முடியும்.
01. அல்லாஹ்வை மறைக்கும்திரையை அறிதல்: மனித உள்ளத்தை அல்லாஹ்வை விட்டும் மறைக்கின்ற திரை யாகவே மனோ இச்சைகள் இருக்கின்றன. குரோதம், பகை என்பன அந்த மனோஇச்சைகளில் மிகவும் கொடியவை
-அல்ஹஸனாத் ஏப்ரல்
காவிரட்டிபரணங்களின் பிரம்

யாகும். இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்)
அவர்கள் கூறுகிறார்கள்.
''உள்ளம் இறை வழிகாட்டல்களால் அறிவுறுத்தப் பட்டு, நல்ல சிந்தனைகளால் போஷிக்கப்பட்டு குரோதம், பகை போன்றவற்றிலிருந்து தூய்மைப்படுத்தப்பட்டால் அது அதிசயங்களைக் காணும் அறிவு ஞானம் ஊட்டப் பட்ட உள்ளமாகத் திகழும்.
02. நற்செயல்களை அழிக்கும் கிருமியை உணர்தல்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
“மூன்று நபர்களது தொழுகைகள் அவர்களது தலைக ளுக்கு மேல் ஒரு சாண் அளவுகூட உயர்த்தப்படமாட்டாது.
1. மக்கள் விரும்பாத நிலையில் அவர்களுக்கு இமா மாக நின்று தொழுகை நடத்துவபர்.
2. கணவன் கோபப்பட்ட நிலையில் இரவைக் கழித்த மனைவி
3. குரோதங்களால் பிரிந்து போன இரு சகோதரர்கள்.”
(இப்னு மாஜா) மற்றொரு தடவை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸஹாபாக்களைப் பார்த்து கேட் டார்கள். ""தொழுகை, நோன்பு, ஸகாத் என்பவற்றை விட அந்தஸ்தில் கூடிய ஒன்றை நான் அறிவிக்கட்டுமா?” அதற்கு நபித் தோழர்கள் “ஆம்” என்றார்கள். அப்போது "அதுதான். "இருவருக்கிடையில் பிணக்கைத் தீர்த்து வைத்தல்” என்று கூறிவிட்டு "இருவருக்கிடையில் உறவு கெட்டு (பிணக்கு அதிகரித்து) விடுதல் மழித்து விடும். (எனினும்) அது முடியை மழிப்பதில்லை. மார்க்கத்தையே மழித்து விடும்'' என்றார்கள்.
(அத்திர்மிதி) இந்த இரு நபிமொழிகளும் குரோதத்தை அகற்றி உள்ளம் தூய்மைப்படுத்தப்படுவதன் அவசியத்தை வலி யுறுத்துவது வெளிப்படை... எனவே அந்த முயற்சியில் நோய் கண்டவர் பின்னிற்கக் கூடாது.
03. குரோதம் நீங்கினால் சுவனம் செல்லலாம் என்பதை மனதில் கொள்ளல்: நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் ஒரு முறை வினவப்பட்டது. "மனிதர்களில்சிறந்தவர் யார்?” அதற்கு நபியவர்கள் "மஹ்மூம் எனும் இதயமுடையவர் உண்மை மிக்க நாவையுடையவர்” என்றார்கள். "மஹ்மூம் எனும் இதயமுடயவர் யார்?” என நபித் தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபியவர்கள் "அவர்தான் தக்வா எனும் இறையுணர்வு மிக்கவர். பாவம், அத்துமீறல், குரோதம், பொறாமை என்பன எதுவுமற்ற தூய்மையான உள்ளம் கொண்டவர்” எனப் பதிலளித்தார்கள்.”
(இப்னு மாஜா) குரோதம், பகை, பொறாமை போன்ற கொடிய உள நோய்களிலிருந்து ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அல்லாஹ் அருள் புரிவானாக!
2014 ஜூ.அல்ஆகிரா: 1435.
EEEாடா.
--அவிகரம்

Page 37
பாஹ்)
ரத்தப் ரதம், டால் ட்டப்
தல்:
'அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி) M.
ர்கள்
இறை இல் பாது. உள்ளங்களை இ
லைக
பாது,
இமா
ஜா)
ஹி
டெ
ற்கு
p',
மறுமையில் அர்ஷின் கீழ் நிழல் பித்த
பெறும் ஏழு கூட்டத்தாருள் ஒரு பிரிவி
காற் னர், மஸ்ஜிதுகளுடன் நெருக்கமான ள்.''
உறவைக் கொண்ட மனிதர்கள். அவ்
லாஹி வாறே மஸ்ஜித்களுடன் அதிகம் தொடர்
விரைவு புடைய மனிதர்களின் ஈமானுக்கு நீங்கள்
புகின்ற கட்
சான்று பகருங்கள் என்றும் நபி (ஸல்
குச் செ லல்லாஹு அலைஹி வஸல்லம்)
வார்கள் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மஸ்ஜித்கள் அல்லாஹ்வின் இல்லங்
அல்லாஹ் கள்; அவனுக்கு விருப்பமான இடங்கள்.
அதில் நுழைய
போன பொரு அதில் நுழைபவர்கள் அல்லாஹ்வின் யெ
விருந்தாளிகள்.
டுத்தலாகாது.
அல்லாஹ்வின் இல்லங்களில் இறை
மஸ்ஜிதுட அருள் நிரம்பி இருக்கும். அங்கு செல்
அதனைச் சுத்
(ஸல்லல்லாஹ லும் விருந்தாளிகளுக்கு இறையருள்
வேண்டுமே!'' விருந்தாக அளிக்கப்படுகின்றது. தனது வீட்டிலிருந்து மஸ்ஜிதை நோக்கிச்
தித்தார்கள். மு
வார்கள். மள் செல்பவர் ஓதும் துஆவில் 'நூர்' எனும்
கொண்டவர்க பிரகாசத்தை வேண்டுகிறார். மஸ்ஜிதுக் குள் நுழையும்போதும் வெளியேறும்
மலக்குகள் போதும் இறை அருளை வேண்டிப் நிறைந்த சூழ பிரார்த்திக்கின்றார். நுழைந்தவுடன்
ளுக்காக பிரா இரண்டு ரக்அத் தஹிய்யதுல் மஸ்ஜித்
"மஸ்ஜித்கள் தொழுகிறார்.
விரும்பும் மனி உலகில் எப்படி கஃபாபிரகாசிக்கின்
எனத் திருமா றதோ அவ்வாறே ஏழாவது வானத்தில்
இலக்காக உள் பைதுல் மஃமூர் எனும் இல்லம் திகழ்கின்
வாகின்றது. அ றது. அல்லாஹ்வைத் துதிப்பதற்காக
தன்னை இனை அன்றாடம் அதில் எழுபதாயிரம் மலக்
அழுக்குகளை குகள் நுழைகிறார்கள். அவர்கள் திரும்பி
அடிக்கடி இந் வருவதில்லை.
துச் செல்லும்.
50 , = 5 இ 5 6
2 ஆ
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 2

ஆன்மிகம் 35
A விரிவுரையாளர்- ஜாமிஆ ஆஇஷா ஸித்தீக்கா
லங்களோடு ணைப்போம்!
று வேகமாக வீசும்போது கூட தூதர் (ஸல்லல் அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகைக்கு வார்கள். பயணங்களை முடித்து விட்டுத் திரும் போதும் நபியவர்கள் முதலாவதாக மஸ்ஜிதுக் ன்று, பின்னரே தனது குடும்பத்தாரிடம் செல்
வின் வீடுகள் கண்ணியமிக்க இடங்கள்.துர்வாடைகளோடு
க் கூடாது. அங்கே வியாபாரம் செய்யக்கூடாது. காணாமல் ளைத் தேடக் கூடாது. எவ்விதத்திலும் அதனை அசுத்தப்ப
Sள்
ன் தொடர்புபட்ட அனைவரும் கண்ணியத்துக்குரியவர்கள். தப்படுத்தி வந்த பெண் மரணித்த செய்தியை அறிந்த நபி P அலைஹி வஸல்லம்) அவர்கள், "எனக்கு அறிவித்திருக்க எனக் கூறியவர்களாக, அவரின் கப்ருக்குச் சென்று பிரார்த் அத்தின்கள் மறுமை நாளில் உயர் அந்தஸ்துகளைப் பெறு மஜிதின் நிர்வாகிகள்கூட பலமான இறை தொடர்பைக் களாக இருக்க வேண்டும் எனக் குர்ஆன் விளக்குகின்றது.
இறை இல்லங்களை அலங்கரித்து சாந்தியும் ஸகீனத்தும் லாக மாற்றுகின்றனர். மஸ்ஜிதுடன் இணையும் மனிதர்க ர்த்திக்கின்றனர்.
ளில் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தர்கள் இருக்கின்றனர். அவர்களை அல்லாஹ் நேசிக்கிறான்” றை பகர்கின்றது. இதிலிருந்து மஸ்ஜித்களின் பிரதான ளங்கள் தூய்மைப்படுத்தப்படுவது அமைந்திருப்பது தெளி அல்லாஹ்வின் இல்லத்தில் அமர்ந்து, மலக்குகளின் சூழலில் னத்துக் கொள்ளும் மனிதன் தனது ஆன்மாவில் படிந்திருக்கும் அகற்றித் தூய்மைப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறான். த உறவு இடம்பெறும்போது தூய்மையின் வீதம் அதிகரித் இந்த உணர்வோடும் தேவையோடும் வழிமுறைகளோடும்
0147. அல் ஆகிரா: 1435,

Page 38
ஆன்மிகம்
நாம் மஸ்ஜிதை அணுக வேண்டும்.
எனவேதான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்கள் இஃதிகாப் எனும் இபாதத்தை அடிக்கடி கடைபிடித்து வந்திருக்கிறார்கள். குறிப்பாக, ரமழான் காலங்களில் அவர்கள் அதிகம் இஃதிகாப் இருந்திருக் கிறார்கள். தனது வீட்டிலே வுழுச் செய்து கொண்டு, பள்ளி வாசலை நோக்கி நடந்து செல்லும் மனிதர்களின் ஒவ்வொரு கால்எட்டும் அவர்களின் ஒவ்வொரு பாவம் மன்னிக்கப்படு வதற்கும் ஒவ்வோர் அந்தஸ்து உயர்த்தப்படுவதற்கும் காரணமாய் அமைகின்றது. எனவேதான் சில ஸஹாபாக்கள் தமது வீடுகளை பள்ளிவாசலை விட்டும் தூரமாக அமைத் துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்கு அதிகமான எட்டு களை வைத்து நடந்து வந்தார்கள்.
பிரச்சினைகள், கஷ்டங்களின்போது மஸ்ஜிதையும் தொழுகையையும் நாடும் வழக்கம் நபிகளாரிடத்திலும் சஹாபாக்களிடத்திலும் காணப்பட்டது. காற்று வேகமாக வீசும் போது கூட தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகைக்கு விரைவார்கள். பயணங்களை முடித்து விட்டுத் திரும்புகின்றபோதும் நபியவர்கள் முதலாவதாக மஸ்ஜிதுக்குச் சென்று, பின்னரே தனது குடும்பத்தாரிடம் செல்வார்கள்.
இந்தப் பின்னணியில் அல்லாஹ்வின் இல்லங்களாகிய மஸ்ஜிதுக்கும் எமக்கும் இடையிலான தொடர்பை சற்று
வெளிவர்
இத்திஹாத்
கலீபாக்களின்
வரலாறு
படங்காட்டாங்க
விலை; 450.00
விலை 10.00
நரகாரகன்,
அதை
ஷிஆவும் மான்னாவும்
விலை: 150.00
17, Dematago!
--அல்ஹஸனாத் ஏப்ரல்:

சிந்திப்போம். மஸ்ஜிதின் பங்கு சமூகத்தில் சுருங்கி விட்டது போலவே அவற்றுடனான உறவுகளின் வட்டமும் மிகவும் குறுகிவிட்டிருப்பதைக் காண்கிறோம். பள்ளிவாசலை நோக்கிச் செல்லும்போது வுழூ செய்து கொண்டு பேணப்பட வேண்டிய உள நிலை மாற்றங்களோடு நாம் செல்வது அரிதாக இருக்கிறது. மஸ்ஜிதில்கழிக்கும் நேரமும் குறைந்திருப்பதோடு, அதன் மூலம் எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்களும் மாற்றங்களும் உணரப்படாமலேயே போய்விட்டன. எனவே, இப்பலவீனங்களைக் களைந்து மஸ்ஜித்களுடன் நெருக்கமான, பலமான உறவுகளை ஏற்படுத்தி புனிதர்களாக எம்மை மாற்றிக் கொள்வோம்.
Tecthirnkylogy 0041 சிறந்த முறையில் பாகனிப்போம் அகன்ற தொனிப் $1ாருரில் Sri Lanka Science College வழங்கும் MெS சே49%AN,
காயம்
ரீசஇதdithat 9:1.ச;tiesல் பூர்கர்
"அதாஜ் புரடக்hர்ந்து இக் ட்'+ o) சாத் Alார்க்thal.டி தான் ஆசிரிங்Alakarthip |
பாபர்.
tk
AFFA நிதா't.
ikai, Azt:wikaariki.r சிரிப்புர் பிம் AHA
இkatture, Aாரம்.
"பியோடி Eikai FHig), கியூதம் பரjiding.
Biார்பட்டிங்
சாபங்கார பாபாடியாவிகாரைக்காற.
15 : 8 :5
* 12/23/் 32/2 * ** **
te
திகன்தந்தி திரி.., இது 24
ஆதி 9இHIX-4B
41ாட்சி பகுதி
Hai fri: At:P Iாங்ங்ங்பரி HA. Aar,
பக்.4பியர்.
பயம்
இயகன்யா படுகாயம்
HE 4: :barthik, kilikkathi» ஓGAt;
47:09F TypH6 fiசkki *rthdd this wiki/Hititunaki FiE) * Agtalk, tikkatt» இப்K?
47HF THFit *சம் 17hu this artiewார்ட்it: adaikம் REGx aliensSCGR8
சேது Yupiti (பெயர் Prigh of " Hirinarea.ilagழ் REG at Atkhai, kikarif's BCGHz
Alfiki ththukh finithi "hப்பு பங்கு - twikixieடரிம் RE: 4 #:44.4thukattis BHiர்
#Fiat புது tatil. 77000 க்கு ஆஜாப்.26வும் KE(ச் * Witis.ikawarfiw JRit
dinar 34 பேரkki */tgt) சத்கு 4ikai நாiேd Attpாம்'
----
ti
'h, ஈ.f, tr, fict, 2
கீழggAL நீ பார்ட் tv
Aேggr:
மொபைநகர்வாக படிப்பு
| Bits: இப்பிட்டிருந்த
திடுக்க நீ நீ,-5தும்
' * 4-மki இய/வயcg பெ//krps, aெmnbig.
ப-படப்பாயம்
துவிட
பாபர் படு
முபாடு | மாநகரும்
அட 4
விAைtlanயtha நீதி அரேkgAடி:விக் .
விலை: 150.00
விலை: 375.00
அஸ்ஸீரா வத்தாரீக்
-}ersta:a4Ap:* கார்:AH-பியா
விலை: 250/-
விலை: 250/-
LAMIC BOOK HOUSE la Road, Colombo-09 T.P. 011 2684851, Fax: 011 2688102
2014 ஜூ.அல்ஆகிரா: 1435.
வயங்குகொ னககவெகELாடகமாட்டாராகவே இப்படாது

Page 39
ஒரு வாழ்க்
எப்படி இருக்க
''தீன்- நெறி என்றால் அது வாழ்வின் ஏதோ ஒரு துறைக்கு மட்டும் உரியதாக இருக்கக் கூடாது. மாறாக, முழு வாழ்வின் உயிரோட்டமாகவும் அனைத்துத் துறை களுக்கும் வலுவூட்டக் கூடியதாகவும் இருக்க வேண் டும். அறிவு, ஆற்றல்கள், தேட்டங்கள் அனைத்துக்கும் அது உரைகல்லாகத் திகழ வேண்டும்.''
வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் திருப்பத்திலும் நேரான பாதை எது, தவறான பாதை எது என்பதைத் தெளிவுபடுத்தக்கூடியதாக அந்த நெறி இருக்க வேண்டும். நேர்வழியில் உறுதியோடிருந்து முன்னேறுவதற்கு தேவையான சக்தியையும் உயிர்த்துடிப்பையும் அளிப்ப தாக விளங்க வேண்டும்.
இம்மையிலிருந்து மறுமை வரையுள்ள நீண்ட, முடிவுறாத பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் மனித னுக்கு வெற்றியளிக்கக் கூடியதாக அந்த நெறி திகழ வேண்டும்.
ஆம்! அத்தகைய நெறியின் பெயர்தான் இஸ்லாம்!
ஒரு குறுகிய வட்டத்திலேயே சுழன்று கொண்டி ருப்பதற்கோ, அல்லது மனித வாழ்வின் ஏதோ ஒரு துறையின் சிறு அங்கமாக மட்டும் இருப்பதற்கோ இஸ் லாம் வரவில்லை. இவ்வாறு அறியாமையின் காரணமாக இஸ்லாத்தைக் குறுகிய அளவில் பின்பற்றினால் அது வந்ததன் நோக்கமே அடிபட்டுப் போய்விடும்.
இறைவனைப் பற்றியும் மனிதனுக்கு இறைவனிடம்
ஈSEாலாறு:
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 201

சிந்தனைக்கு 37
க்கைநெறி 5 வேண்டும்?
இருக்க வேண்டிய தொடர்பு பற்றியும் இஸ்லாம் விவா திக்கிறது. அதே சமயம் மனிதன் பிற மனிதனுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் மனிதனுக்கும் உலகுக்குமுள்ள தொடர்பு பற்றியும் அது வலுவாகவும் தெளிவாகவும் பேசுகிறது.
மனிதனுக்குச் சில அடிப்படை உண்மைகளை உணர்த்தவே இஸ்லாம் இவ்வுலகிற்கு வந்தது.
வாழ்வின் பல்வேறு துறைகளின் தொடர்புகளும் தனித்தனியானவையோ, முரண்பட்டவையோ அல்ல! மாறாக, அவை ஒழுங்காகத் தொகுக்கப்பட்ட ஓர் அமைப் பின் அங்கங்களேயாகும். அவை சீராக அமைவதில்தான் மனிதனின் வெற்றியும் ஈடேற்றமும் அடங்கியுள்ளன.
மனிதனுக்கும் படைத்தவனுக்கும் இடையிலுள்ள தொடர்புகள் சீராக அமையாத வரையில் மனிதனுக்கும் மனிதனுக்குமுள்ள தொடர்பும் மனிதனுக்கும் அகிலத் திற்குமுள்ள தொடர்பும் சீராக அமையாது!
இந்தத் தொடர்புகள் ஒன்றையொன்று முழுமைப் படுத்துகின்றன; செவ்வனே அமையச் செய்கின்றன. இந்தத் தொடர்புகள்தான் வெற்றி வாழ்க்கையை உரு வாக்குகின்றன.
எந்த நெறி அல்லது மதம் இப்பணியைச் செய்ய வில்லையோ அது உண்மையில் ஒரு நெறியே அல்ல!
இப்பணியைச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நிறைவேற்றும் வாழ்க்கை நெறியின் பெயர்தான் இஸ்லாம்!
மௌலானா மௌதூதி (ரஹிமஹுல்லாஹ்)
4 ஜூ . அல்ஆகிரா: 1435.

Page 40
38
படிப்பினை
அத்
வெற்றிக்கான வழிமுறைகள் - 01 ஹிந்தி மூலம்: மெளலானா வஹீதுத்தீன் கான் தமிழில்: ஸியெம்மே அமீன்
நிர்
141114164413411-44&1,1141441114*44411244111454]LL444441,144114 1:10
4114411444441:14+4+44114444411141411biktiit,H14444111:44:10:14:4hit144444431
தாடியில் வெண்மயிர்கள் காணப் பட்ட ஒரு மனிதன் ரெக்ரூட்டிங் ஆபீஸுக்குப் போனான்.
போன்
கூ தூக்
இக
“என்னை ஓர் இராணுவ வீரனா கச் சோத்துக் கொள்ளுங்கள்” என்று அவன் கேட்டுக் கொண்டான்.
இ
''உனக்கு என்ன வயதாகிறது?" என்று ஸார்ஜன்ட் கேட்டார். "அறுபத்தி இரண்டு.''
உருவ
தே
''இராணுவ வீரனாவதற்கு அறு பத்தி இரண்டு வயது மிகவும் அதிக மானது என்று உனக்கு நன்றாகத் தெரியும்தானே!'' என்று ஸார்ஜன்ட் கேட்டார்.
இராணுவ வீரனாவதற்கு இந்த வயது அதிகமாக இருக்கலாம். ஆனால், உங்களுக்கு ஒரு ஜெனரல் தேவை இல்லையா?” என்று அவன் திருப்பிக் கேட்டான்.
செ
ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் (மே 1982) மேற்படி சம்பவம் வெளி வந்திருந்தது. அதற்கு வேடிக்கையான ஒரு தலைப்புக் கொடுக்கப்பட்டிருந்
வியாபாரம் தது.
இலாபம் ஈட்டுவ ''மேலிருந்து தொடங்குதல்''
லிருந்து தொடங் (Starting at the top) என்பதே அது.
ப வீட்டைக் கட்
ஒருவன் ஜெனரல் பதவியிலிருந்து
தொடங்குகின்ற
கம் வயலில் வி. தனது இராணுவ வாழ்க்கையைத் தொடங்க விரும்பினால், அது ஒரு
வைப்பதிலிருந்த
பெறுவதிலிருந்த போதும் சாத்தியமில்லை. இது பொது வாழ்க்கைக்குரிய ஒரு விவகாரம். இதே போல் இங்கே யாருக்கும் பல்டியடிக்க இனங்காணுவதி முடியாது. ஒரு மரத்தின் தொடக்கம்
கின்றது. மனிதர். எவ்வாறு விதையிலிருந்து ஆரம்பமா மாற்றப்பட வே கிறதோ, அதேபோன்று வாழ்க்கை டுத்தப்பட வே
யைக் கட்டியெழுப்புவதன் தொடக் உண்டுபண்ணுவ கமும் ஆரம்பப் புள்ளியிலிருந்து அது தோல்வியி அல்லது வேரிலிருந்துதான் ஆரம்ப புவதற்கு முன்ன மாகிறது. இறுதிப் புள்ளி அல்லது தூக்குபவர்களின் உச்சியிலிருந்து உங்களுக்கு உங்களது உருவாக்க முன் வாழ்க்கையைத் தொடங்க முடியாது. சென்று முடிந்து
'தோ, தயில தொட க .
-அல்ஹஸனாத் ஏப்ரல்
HHHHHHHHHதும்

தகைய சமூக மாணம் சுவர் ழுப்புவதற்கு ன்னர் கூரை பாடுவதைப் Tறது. அந்தக் மர அதனைத் தபவர்களின் லையிலேயே ழுந்துவிடும். தே போன்று, மனிதர்களை Tக்க முன்னர்
சமூகத்தை ருவாக்குவது ால்வியிலும் அழிவிலுமே
இ சென்று மடிந்துவிடும்.
மேலிருந்து
தாடங்குதல்
மூலதனத்தை இடுவதிலிருந்து ஆரம்பமாகின்றதேயன்றி, திலிருந்தல்ல. டாக்டராவதற்கான படிப்பு, முயற்சி செய்வதி நகுகின்றதேயன்றி, பெரிய போர்ட் மாட்டுவதிலிருந்தல்ல. டியெழுப்புவதன் ஆரம்பம், அத்திவாரம் போடுவதிலிருந்து து, கூரை போடுவதிலிருந்தல்ல. உணவு உண்பதன் தொடக் தெ தூவுவதிலிருந்தன்றி, மேசையில் பீங்கானைச் சோடித்து ல்ல. தொழிற்சாலையின் தொடக்கம் இயந்திரங்களைப் ன்றி, தயாரான பொருட்களைச் சந்தைப்படுத்துவதிலிருந்தல்ல... சறு, சமூக விவகாரங்களின் தொடக்கம் இலட்சியத்தை லும், விருப்பத்தைத் தூண்டுவதிலிருந்தும்தான் ஆரம்பமா கள் முயற்சியுடையவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ன்டும். அவர்களிடம் சகிப்புத்தன்மையும் ஒற்றுமையும் ஏற்ப னடும். மனிதர்களிடம் இந்தத் தகைமைகளை போதியளவு தற்கு முன்னர் நடைமுறை சார்ந்த விடயங்களில் இறங்கினால் "ல சென்று முடியும். அத்தகைய சமூக நிர்மாணம் சுவர் எழுப் * கூரை போடுவதைப் போன்றது. அந்தக் கூரை அதனைத் தலையிலேயே விழுந்துவிடும். இதே போன்று, மனிதர்களை எர் சமூகத்தை உருவாக்குவது தோல்வியிலும் அழிவிலுமே விடும்.
2014 ஜூ.அல் ஆகிரா: 1435

Page 41
பெE01ாட்-1
الرحمن الرحيم حية العربية
இஸ்லாஹிய்யா அரபுக்
புதிய மாணவர் அனும LICENTIATE COURSE IN AR
411111111111111111111111111111111111115
tilitiiiiii
14-டியாக விடப்பட்டாயம்
ஆழமான இஸ்லாமிய அறிவும் ஆன்மிகப் பண் கொண்ட சிந்தனையாளர்கள், சமூகத்தலைவர் தலைவர்கள், வழிகாட்டிகள், சமூக ஆய்வாளர்கள் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈடுபட்டுவரும் இணைந்துகொள்ளலாம்! * இக்கற்கை நெறியின் போது தப்ஸீர், ஹதீஸ், பிக்வ உஸுலுல் பிக்ஹ், உஸுலுத் தஃவா, அரபு மொழி, தொழில்நுட்பம், தேர்வுப்பாடங்கள் (Optional Subject உயர்தரப் பரீட்சை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக (வெளிவாரி) என்பவற்றுக்கும் மாணவர்கள் தயார்படுத் திறமையான மாணவர்களுக்கு வெளிநாட்டுப் தொடர்வதற்கான புலமைப் பரிசில்கள் ஏற்படுத்திக் ஏற்கனவே திறமையான மாணவர்கள் பலர் புல்கு ஈமான் (யெமன்). உம்முல் குரா (மக்கா) ஆகிய பல் பரிசில்களைப் பெற்றுச் சென்றுள்ளனர்.
ஈ.ப]
2ம் '.
/ாக..
2AWAM
*
க.
பப்
தி
'கற்கை நெறிக் காலம்
• ஐந்தரை வருடங்கள் (54) அனுமதிக்கான அடிப்படைத் தகைமை
பரபரப்பரப்பார்ப்புHiாப்பியர் பார்ப்iiiiiiiiiiiiார்ப்பார்ப்பilian
G.C.E. (O/L) பரீட்சையில் மூன்று பாட உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்
* 1996/01/01ம் திகதிக்குப்பின்னர் பிறந்திரு 'விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பிக்க விரும்புவோர் தமது பெ என்பவற்றுடன் Licentiate என டைப் ( இலக்கத்துக்கு 20.04.2014ம் திகதிக்கு முன்ல
மேலதிக விபரங்களுக்கு :
ISLAHIYYAH ARAI Chandrik Silva Mawatha,
'Tel: 0773171718, 077505 'Fax: (0)322247786 Email: is
பப்பு tiiiiiiiiiiii:ாடிப்பு:iiiiiiiiiiiiiiiiiiiiiiii,
பிசியோ
- அல்ஹஸனாத் ஏப்ரல் : 2014

விளம்பரம்
بسم الله
الكلية الإصلا
கல்லூரி - மாதம்பை
தி -- 2014/ஹிஜ்ரி-1435
BIC & ISLAMIC STUDIES
stilistiskasinusinessesessentialiassassveikalvalesensweiler estimateswetenciashatialecistitissierusalemlestarasiswakamwamknikaviskeskiaikaikaiseksinslesvalestiales
புகளும் துறைசார்ந்த அறிவு, திறமைகளும் கள், திட்டமுகாமையாளர்கள், ஊர்மட்டத் போன்றோரை உருவாக்கும் பணியில் கடந்த இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரியில்
நீங்களும்
ர், அகீதா, 2லுமுல் குர்ஆன், இஸ்லுல் ஹதீஸ் இஸ்லாமியக் கலைகள், ஆங்கில மொழி, தகவல் :), போன்ற பாடங்கள் கற்பிக்கப்படுவதுடன் G.C.B. ஓகம் ஒன்றில் கலைமாரி பட்டப்பரீட்சை (B.A.) த்தப்படுவார்கள்.
பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் கொடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அஸ்ஹர் பல்கலைக்கழகம் (எகிப்து), ஜாமிஅதுல் ஒகலைக்கழகங்களில் 2 பர் கல்விக்கான 1.லமைப்
கள்
ங்களில் ( தரச்சித்தியுடன் தமிழ், கணிதம் தியடைந்திருத்தல்.
த்தல்.
பர், விலாசம், தொலைபேசி இலக்கம் செய்து 0777345367 என்ற தொலைபேசி
ர் SMS பண்ணவும்.
BIC COLLEGE
pid Town, Madampe 2735, 1715262026 tahiyyaha gmail.com
ஜூ.அல்ஆகிரா: 1435.
HெHHHHHA

Page 42
40
ஜம்இய்யா உள்ளத்தில் அமைத
(Peace for Mi
013
12:ார்ட்னர்F
கர.
“உள்ளத்தில் அமைதி; உலகத்தில் உயர்வு” எனும் கருப் பெருளில் நடைபெற்ற முஅஸ்கர் இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்தது. ஒன்று உள்ளம்; அடுத்து உலகம்.
இன்று மனிதர்கள் அமைதி, மகிழ்ச்சி, நிம்மதி தேடி அலைகின்றனர். மனிதர்களில் ஒரு சாரார் உலக இன்பங்களை எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அவ்வளவுக்கு அனுப் வித்து அமைதி தேடுகின்றனர். மற்றொரு சாரார் உலக வாழ்வை முற்றாகப் புறக்கணித்துதுறவிகளாக காடுகளிலும் மலைகளிலும் மடங்களிலும் தவமிருந்து நிம்மதியைத் தேடுகின்றனர்.
இந்நிலையில், இன்றைய எமது இளைஞர்களும் மகிழ்ச்சி, அமைதி, நிம்மதியைத்தேடி பணம் பட்டம் சினிமா, போதைப் பொருள், காதல் மற்றும் ஆபாசம் என்பவற்றின் பின்னால் அள்ளுண்டு செல்கின்றனர்.
மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு இவ்வுலகம் முழு வதையும் அனுபவித்த ஐரோப்பாவின் நிலையை இன்று நாம் காண்கின்றோம். சினிமா நட்சத்திரங்கள், அரசியல் வாதிகள், விளையாட்டு வீரர்கள்... என வெறுமனே உலக இன்பங்களில் மூழ்கி அதன் இறுதிச் சொட்டையும் சுவைத்துவிட்டு இவை நிம்மதிக்கான வழிகள் அல்ல என்பதை
பிராந்திய ஊழிய
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் வருடாந்த நிகழ்வுகளில் ஒன்றான பிராந்திய ஊழியர் முஅஸ்கர்கள் இம்முறை "உள்ளத்தில் அமைதி; உலகத்தில் உயர்வு!” எனுப் கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடைபெற்றன.
சப்ரகமுவ பிராந்தியத்திற்கான முஅஸ்கர் கடந்த
-அல்ஹஸனாத் ஏப்ரல்

3; உலகத்தில் உயர்வு! nd Grace for Life)
HONAL மnKE)
ce for Mind
யாதும் வராது
உணர்ந்து கொண்ட பின் ஒரு சாரார் தற்கொலையின்பால் நகர்கின்றனர்.
இத்தகையதொரு நிலையில், ஓர் இளைஞன் தனது ஆசைகளையும் இலட்சியங்களையும் கனவுகளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணிப்பதன் மூலம் மட்டுமே உள அமைதியைப் பெற்றுக் கொள்ளமுடியும். அமைதியடைந்த ஆத்மாவே மறு உலகிலும் வெற்றியடையும் என்பதை ஊழியர்களின் உள்ளங்களில் பதிப்பதே இக்கருப்பொரு
ளின் பிரதான நோக்கமாகும்.
சிறந்த நிலத்திலேயே நல்ல பயிர் விளையும் என்பது போல் அமைதியடைந்த உள்ளத்தைச் சுமத்திருக்கும் ஓர் இளைஞன் தனது கல்வியை, ஆளுமையை வளர்க்கின்ற போது இவ்வுலகில் சாதனை படைக்க முடியும். இதன் மூலம் அமைதியடைந்த உலகத்தைக் காணலாம் என்ற சிந்தனையை இப்பிராந்திய ஊழியர் முஅஸ்கர்கள் ஊழி யர்களின் உள்ளங்களில் ஆழமாகப் பதித்திருக்கும் என நம்புகிறோம்.
ர்முஅஸ்கர்- 2014
பெப்ரவரி 22 ஆம் திகதி மாவனல்லை வீனஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக மாவனல்லை ஸாஹிரா தேசியப் பாடசாலையின் அதிபர் பௌமி அவர்கள் கலந்து கொண்டார். மத்திய பிராந்தி யத்திற்கான முஅஸ்கர் பெப்ரவரி 27ஆம் திகதி கண்டி
2014 (ஜூ. அல் ஆகிரா: 1435
- கோப்பாயிSTEMPEETHATHEELEASEASOHாரியாவின் சிகரம்

Page 43
கசினோ மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் உனைஸ் அவர்கள் கலந்து கொண்டார். வடமேல் பிராந் தியத்திற்கான முஅஸ்கர் கடந்த மாதம் 01ஆம்திகதி மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக சிலாபம் நகரசபை தவிசாளர் ஜீவன் ஜூட் கலந்து கொண்டார்.
மேற்குப் பிராந்தியத்திற்கான முஅஸ்கர் கடந்த மாதம் 02ஆம் திகதி திஹாரி ஹென்டிகெப் நிலையத்தில் நடை பெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் முஹம்மட் அவர்கள் கலந்து கொண்டார். கிழக்குப் பிராந்தியத்திற்கான முஅஸ்கர் மார்ச் 08ஆம் திகதி மருதமுனை ஆ.மு.ஷரீபுத்தீன வித்தி யாலயத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியல், சமா தான மற்றும் முரண்பாட்டு கற்கைகள் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எம். பாஸில், கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் ஜலீல் (ஹாமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
வட மத்திய பிராந்தியத்திற்கான முஅஸ்கர் கடந்த
துணிகரமிக்க கண்டறிவதற்க
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் வருடாந்தம் ஏப்ரல் பாடசாலை விடுமுறையில் பத்தாம் தர மாணவர் களுக்கு நடத்திவரும் மூன்று நாள் வதிவிட செயலமர்வு இம்முறையும் நடைபெறவிருக்கிறது, அல்ஹம்துலில்லாஹ்.
நாடளாவிய ரீதியில் நடத்தப்படும் "துணிகரமிக்கவர் களைக் கண்டறிவதற்கான ஆரம்பம்” (Initiation For Searching The Adventures) எனும் இச்செயலமர்வு, சவால்கள் மிகுந்த உலகை துணிவுடன் எதிர்கொண்டு வளமிக்க இளம் பராயத்தை சிறந்த எதிர்காலத்தை நோக்கி நெறிப்படுத்தி விண்முட்டும் சாதனைகளோடு சரித்திரம் படைக்க வழிகாட்டுகிறது.
* நான் யார்? * எனக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்கள் என்ன? * வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டுமே! ஆனால் வழி என்ன?
• எனக்கு நன்றாக படிக்க ஆசைதான்! ஆனால் எப்படி படிப்பது என்பது புரியவில்லையே!
எல்லோரும் மதிக்கின்ற, விரும்புகின்ற ஆளாக நானும் இருக்க வேண்டுமே...
என்ற உங்களது உளக்குமுறல்களுக்கு ISA விடை சொல்ல இருக்கிறது, இன்ஷா அல்லாஹ்.
FRAMESSENTHEMEEEFEBEREER HEREEHERES$)
--லை அல்ஹஸனாத் ஏப்ரல்: 2014

ஜம்இய்யா 41
மாதம் 09ஆம் திகதி அநுராதபுரம் ஸாஹிரா தேசியப் பாடசாலையில் நடைபெற்றுது. இதில் பிரதம அதிதி யாக வட மத்திய மாகாண சபை உறுப்பினர் அநுர புத்திக குணசேகர கலந்து கொண்டார்.
பிரதான கருப்பொருள் உரைகளுக்கான வளவாளர்களாக அஷ்ஷெய்க் ரிழ்வான் (இஸ்லாஹி) பொறியியளாளர் என்.எம் முன்ஸிப், அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அஷ்ஷெய்க் நிஸாம் (காஸிமி) ஆகியோருடன் ஜம்இய் யாவின் பொதுச் செயளாலர் அஷ்ஷெய்க் அப்பான் அப்துல் ஹலீம் (நளீமி), உதவி நாஸிம் அஷ்ஷெய்க் என். எம். இர்பான் (இஸ்லாஹி), தேசிய ஒருங்கிணைப்பாளர் சகேதரர் எம்.எல். தெளபீக், உதவி நாஸிம் எம்.ஜே.எம். அஸ்மி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இம்முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப் பட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு HRDP, SMART போன்ற நிகழ்ச்சிகளின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, பிராந்திய ரீதியான பாடல் போட்டி மற்றும் கவிச்சமர் உட்பட பல்வேறு கலை அம்சங்களுடன் முஅஸ்கர்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இடுகை
கவர்களைக் என ஆரம்பம்!
• Educational Motivation
• Skills Development
Attitude Change என பல்சுவை அம்சங்களுடன் நடைபெறவிருக்கிறது. ஒரு செயலமர்வுக்கு முப்பது பேரே அனுமதிக்கப்பட இருப்பதனால் உங்கள் பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். மேலதிக தகவல்களை எமது பிராந்திய பொறுப்பாளர்களுடன் தொடர்பு கெண்டு பொற்றுக் கொள்ளலாம். 3r. Hamdy - Sabragamuwa Region - 0774243159 Sr. Hisham - Central Region - 0777040944 Sr. Rifkhan - North Central Region - 0773653342 Sr. Saabiq - North West Region - 0772653519 Mr. Wazeem - Western Region
- 0774139123 \r. Furkhan - Uva Province
- 0777284663 ir. Rusaik - South Province
- 0775154754 ir. Ilyas - North Province
- 0775673838 ir: Fariheen - Trinco District
- 0757166661 r. Sanoos - Batticlo District
- 0767700088 r. Nisry- Ampara District
- 0754562670
ஜூ.அல்ஆகிரா: 1435.
RETEAMATHHHHDNMOHAMin EMBAEETHEtIEEETATEHAtTAlpines-InsikaipesiastairaiSEEpaptவை

Page 44
சிறுவு
நகைச்சுவைக்காக பொய் பேசுவது பாவம்
பொய்யை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) வன்மையாகக் கண்டித்திருக்கின்றார்கள். பொய் பேசுபவர்களுக்குக் கடுமையான தண்டனை காத்திருச்சி கின்றது என எச்சரித்தும் உள்ளார்கள்.
சிலபோது மனிதர்கள் நகைச்சுவையாகப் பேசும் இடங்களில் பொய்த் தகவல்களைத் தருவதுண்டு. இதை தவறு என்று அவர்கள் உணர்வதில்லை. இஸ்லாம் ஹாஷ்யமாகப் பேசுவதையோ சிரித்து மகிழ்வதையோ தடை செய்யவில்லை. ஆனால், நகைச்சுவையும் சிரித்து மகிழ்வதும் உண்மை, நேர்மை முதலானவற்றின் எல்லை களுக்குள்ளே இருக்க வேண்டும் எனப் போதிக்கின்றது இஸ்லாம்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்:
''அடுத்தவர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதற் காக பொய்யான கதைகளைக் கூறுபவனுக்கு மரணம் உண்டாகட்டும். அவனுக்கு அழிவு காத்துக் கொண்டி
ருக்கின்றது”
(அத்திர்மிதி) ''நகைச் சுவையில் ஈடுபடவேண்டிய அவசியமிருந் தும் பொய்யை விட்டு விலகி இருப்பவனுக்கு சுவர்க் கத்தின் நடுவில் ஒரு வீடு கிடைக்கும் என நான் உறுதி அளிக்கின்றேன்”
(பைஹகி)
"வேடிக்கை, விவாதம் இவற்றில் பொய் சொல்வதை விட்டு விடாத வரை ஒரு முஃமின் முழுமையான ஈமா னைப் பெற்றுவிட முடியாது. அவன் ஏனைய விவகாரங் கள் அனைத்திலும் உண்மை பேசினாலும் சரியே!''
(அஹ்மத்)
இன்று நகைச்சுவை என்ற பெயரில் நாவுகள் கட்ட விழ்த்து விடப்பட்டிருப்பதை நாம் கண்டு வருகின் றோம். ஒரு சில நிமிடங்கள் சிரித்து மகிழ வேண்டும் அல்லது அடுதவர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதற்காக பொய் சவர்சாதாரணமாகி விட்டது. இத னால் பல விரும்பத்தகாத நிகழ்வுகளும் இடம்பெற்றுள் ளன. பலபோது இது குடும்ப வாழ்வை சீர்குலைத்து குழப்பத்தையும் பகையையும் ஏற்படுத்தி விடுகிறது. எனவே நகைச்சுவைக்காக பொய் பேசுவதையும் கட்டுக்கதை
ளைச் சொல்வதையும் தவிர்த்து நல்லதை மாத்திரப் பேசுவோமாக!
றிகாஸா அப்துர் ரஹ்மான் கதீஜதுல் குப்ரா மகளிர் கல்லூரி
-அல்ஹஸனாத் ஏப்ரல்

ர் பூங்கா அக்கா கி
முகஸ்துதி
Phாப்பா
பாவார்ட்
படைத்தவனுக்காய் மட்டும்
ஆதிக்க வேண்டிய முகங்கள் - இன்ன பிற முகங்களுக்காவும் அக்கா!
-முகஸ்துரிப்னா ஏ சும்ஹான் - மாவனல்லை
சிறுவர் பூங்கா
- முதல் பரிசுக்குரியவர்: ஏ.டப்ளியூ. எம். அனீஸ் 136/ B ஹேவனவெல, மாதிபொல
ஆறுதல் பரிசைப் பெறுவோர்
01. ஜே. எஸ்.எப். அம்ரா
- கள்-எலிய
02. எம்.எச். மொஹமட் ரிஸ்வி - மாகொல
- கரைத்தீவு கல்பிட்டி - பொலன்னறுவை
- ஏறாவூர்
03. எம். ஆர். அஸ்பா பேகம் 04. ஏ. ஹஸ்மத் 05. எம். ஏ. சுமையா பர்வீன் 06. எம். ஏ.எம். ஹாஜித் 07. ஜே.ஏ.எப். அப்ரா 08. எம்.என். நிம்ஸி அஹமட் 09. எம்.என்.எப். நஸ்ரா 10. மின்ஸாம்
- மடவளை
- ஹக்மன
- மக்கொன
- களுத்துறை
குறிப்பு:.
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும்.
: 2014) ஜூ.அல்ஆகிரா: 1435--

Page 45
சிறுவர் ஸலாத்தைப் பரப்புங்கள்
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அம்ர் இப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு முறை நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்களிடனம் ஒரு மனிதர் வந்து "இஸ்லாமிய பண்புகளில் சிறந்தது எது?” என்று வினவினார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள், "பசித்தவருக்கு உணவளிப்பதும் உமக்கு அறிமுகமானருக்கும் உமக்கு அறிமுகமற்றவ
ருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்” என்றார்கள்.
(அல்புகாரி, முஸ்லிம்) நாம் ஒருவரை பாதையிலோ, வீட்டிலோ, சபையிலோ, வகுப்பறையிலோ அல்லது அது போன்ற ஏனைய இடங் களிலோ சந்தித்தால் (அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம துல்லாஹி வபரகாதுகு' என்று கூறுவதன் மூலம் சாந்தி சமாதானத்தைப் பறைசாற்றுகின்றோம்; ஒற்றுமையை வலியுறுத்துகின்றோம்.
ஸலாம் கூறுவது முஸ்லிம்களின் இந்த உலகத்தினதும், சுவர்க்கத்தினதும் வாழ்த்தாகும். இது ஒரு பிரார்த்தனை யும் கூட.
A * \டி
எனவே, ஒரு முஸ்லிம் தான் அறிந்த, அறியாத முஸ் லிம்களுக்கு ஸலாம் சொல்வது அவசியமாகும். எமது ஸலாத்தை வெறும் வாயோடு மட்டும் முடித்துக் கொள் ளாமல் 'முஸாபஹா' எனும் கைலாகு செய்து சாந்தியை, ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இது பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது.
பாதுகாப்பாக பாபா EIESITIESHEETHாது:ாராடHrாHANாயா ICCITHHEd.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக ஹுதைபதுல் யமானி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு முஃமின் மற்றொரு முஃமினை சந்திக்கும்போது அவனுக்கு ஸலாம் சொல்வான். அவனது கைகளைப் பிடித்து முஸாபஹா செய்வான். அப்போது மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் அவர்களுடைய பாவங்கள் உதிர்ந்து விடும்."
(அத்தபராணி) ஷகூராதில்ஷாத் பின்த் மஹ்ரூப் அல்ஹாதியா இஸ்லாமிய நிறுவனம்
முத்துக்கள் பத்து
இ-0ாரா பா
01. எங்கும், எப்பொழுதும் எது தனக்கு இல்லையோ, அதையே மனித மனம் தேடுகிறது. அந்தத் தேடுதலிலேயே உலகம் வேகமாக இயங்குகிறது.
02. சொல்வதிலும் கேட்பதிலும் உள்ள சுவை, செயலாற்றுவதில் வந்து விட்டால் தடைக்கற்கள் யாவும் வெற்றிப் படிகளாக மாறிவிடும்.
03. பலனை எதிர்பார்த்துக் கடமையைச் செய்தால், பலன் திரும்பிப் பார்க்காமல் ஓடும். பலனை எதிர்பார்க்காமல் கடமையைச்
-- அல்ஹஸனாத் ஏப்ரல்: 2014
பாப2/941பவTT+பாபா,Et:utTHTHRETECHFa4bHEtபயஙaTHHHHHHHHHHEMENEMாHைEாரியதுMாளருஅT

பூங்கா , *
செய்தால் பலன் உங்களைத் துரத்தி வரும்.
04. உனக்கு எது தேவையென்பதை அல்லாஹ் அறிவான். எனவே, நீ கேட்பதை அவன் தரமாட்டான். உனக்கு நன்மையான தையே தருவான்.
05. அனுபவம் என்பது ஒரு நெருப்பு. அது எரியும்போது சிலர் விளக்காக மாறுகின்றனர். சிலர் விறகாக மாறுகின்றனர். சிலர் விலங்காகவும் மாறுவதுண்டு.
06. காலம் ஆற்றாத காயமில்லை; கஷ்டமில்லாத வாழ்க் கையில் சுவையுமில்லை. அறிவுப் பசிக்கு எல்லையுமில்லை.
07. தூய்மையான நல்ல சிந்தனை உள்ளத்தையும் உடலையும் மட்டுமல்ல, ஆத்மாவையும் என்றும் நல்லாரோக்கியத்தோடு வைத்திருக்கும்.
08. செல்வத்தை இழந்தால் எந்த இழப்பும் இல்லை. நல்லா ரோக்கியத்தை இழந்தால் பாதியை இழக்கிறோம். நல்லொழுக் கத்தை இழந்தால் முழு வாழ்வையும் இழக்கிறோம்.
09. உலகில் மிக இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடிகின்ற மிக மிகப் பெரிய முதலீடு அன்பு ஒன்றே.
10. சோர்ந்து களைத்த பின் கிடைக்கும் சிறிய ஓய்வு, தாகித்துத் தவித்த பின் கிடைக்கும் தண்ணீர், பலநாள் பட்டினிக்குப் பின் கிடைக்கும் ஒரு பிடி உணவு, சண்டைக்குப்பின் கிடைக்கும் சமாதானம்
முதலானவற்றின் மதிப்பு அளவிட முடியாதது.
ஆர். ஆர். ஹலீமா - தெஹிவளை வினா-விடைப் போட்டி-70) 01. 'நப்ஸல் முத்மயின்னா' என்றால் என்ன?
02. அல்குர்ஆன் 'அல்பவாஹிஷ்' எனும் பதத் தால் குறித்துக் காட்டுகின்ற மானக்கேடான பாவம் எது?
03. GCC வளைகுடாகூட்டணி நாடுகளில் அங் கம் வகிக்கும் நாடுகளைக் குறிப்பிடுக.
04. குகைவாசிகளைப் பற்றி பேசும் ஸ்ரா எது?
05. அல்குர்ஆனில் ஒரு ஸஹாபியின் பெயர் இடம்பெற்றுள்ளது. அந்த ஸஹாபி யார்?
உங்கள் விடைகளைதபால் அட்டையில் மாத்திரம்
எழுதி ஏப்ரல் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியதாக அனுப்பிவையுங்கள்.
சிறுவர்பூங்கா',
அல்ஹஸனாத் 17, தெமடகொட வீதி, கொழும்பு கம் 1 ஜூ.அல்ஆகிரா: 1435--
1GMLATEFEMAHMMiniTHHTELEFEsh+al4TMMAHiTEA4115410MT+4411 14:
2 வாகனe=EE===பரபரபEt-IEாவ ய யா பு15a-TELபரவாயrEEatETயயாயாடிவரவEHEET

Page 46
44
விளம்பரம்
Be absolutely Clear about Your Future!
Join asps
Steer your own suc
International Degree Foundation Programmer - Computer Studies - Management - Eriglishh Skills Diploma in Management & Marketing - Business Management - Human Resource Management - Financial Accountant Montessori Teacher Training - Unique opportunity For Girls
ACADE ambitious to Peruse a teaching career
Tel:
சிர இறுதி
நடைதியரம்
காக செ) 9)
"90000
நீங்களும் ந நாட்களில் மாத்திரமே
தொழில் நுட்ப துறை வகுப்புகள்
AIR CONDITIONING * 6 மாத கால பயிற்சி நெறி 7* பயிற்சி முடிவில் Diploma சான்றிதழ்
* 100% வீதமான Practical * இலங்கையில் எங்கும் இல்லாத Worl * தேர்ச்சி பெற்ற முன்னணி ஆசிரியர்களி * பயிற்சி நெறி முடிவின் பின் வெளியில் சென்று - இஸ்லாமிய சூழல் ஃதேவைப்படின் தங்குமிட வசதி செய்து தரப்படு
* ஸகாத் பெற தகுதியான மாணவர்களுக்கு வி 2 LTi LEELAK TECL
Linking Pee No. 1831, Sri Darmarama Ra? 4) Hotline : 07
Se949%
- அல்ஹஸனாத் ஏப்ரல்
Ta: 0112-8-584 E-mail
MEாலிங்கவாக்கபEாலயம்

Free
Admission for lirst 10 students
and awards. 'cess (Banking & Finance
- Certificate in Banking & Finance (CBF) - Diploma in Banking Finance (DBF) Quantity Surveying Leading to BSc (Hon) UK - Diploma level (entry GCE O/L) |- Advance Diploma level (entry NDT, NCT, OUSL)
For Application
& course information 077-334732
EMY OF SKY PROFESSIONAL STUDIES
No: 500, Galle Road, Colombo - 06. 0114575043 | 077334732
நீதித
20040%y
ரளைய உலகின்
நிபுனராக வேண்டுமா ? G & REFRIGERATION கதை
" % பூரீ .
""பூ%#"டியூர் "
> Diploma
- -ந்தைத்த, சாதி, 53%ந்தார் #44ாதிக்கத் #%,44; ஆத்தத்தசிர்ருதி
*"சூரியூ%ழில்
9 ஒக)
( Shop வசதியுடனான பயிற்சி நெறி ன் வழி காட்டால்
வெளிநாடு வேலைசெய்ய உத்தரவாதம் !
செல்வதற்கு
தேவைப் படுபவர்களுக்கு
ஏற்பாடு செய்து கஷட சலுகை
கொடுக்கப்படும் INICAL INSTITUTE
ne With Technology
d, pamatagoda, colombo - 09.
4 : இetaktaan@yahoo.com
399ெ99
2014/ஐ. அல் ஆகிரா: 1435----
அகிலEெSEEEEா

Page 47
ம தயம்மும் செய்யப்படும் மண்தூசி க பிரயாணி ஜுமுஆவுடைய இரண்டு முஹர் தொழுகையை நிறைவேற்று 2 ஆண்கள் மோதிரம் அணிவது ஸுன்
அஷ்ஷெய்க் முஹம்
(4:11III
விரிவுரையாளர், இஸ்?
கேள்வி: தயம்மும் செய்யப்படும் மண் கட்டாயம் தூசி கொண்டதாக இருக்க வேண்டுமா?
பதில்: தயம்மும் செய்வதற்கு தூசி கொண்ட மண் தான் இருக்க வேண்டும் என்பது நிபந்தனையல்ல. தூசி யற்ற மண்ணிலும் தயம்மும் செய்யலாம். மழை காலங் களில் ஈரமான மண்ணில் தயம்மும் செய்தால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே அமையும். அல்குர்ஆன் கூறு கின்றது.
''நீங்கள் நோயாளிகளாகவோ, அல்லது பிரயாணத்தி லோ இருந்தால், அல்லது உங்களில் எவரும் மல சலம் கழித்து வந்தாலும், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டி (உடல் உறவு கொண்டிருந்தாலும் (உங்களைச் சுத்தப்ப டுத்திக் கொள்ள) உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கா விட்டால் (தயம்மும் செய்து கொள்ளுங்கள். அதாவது) சுத்தமான மண்ணைக் (கையினால் தடவிக்) கொண்டு அவற்றினால் உங்கள் முகங்களையும் உங்களுடைய கைகளையும் தடவிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களை வருத்தக்கூடிய எந்த சிரமத்தையும் கொடுக்க விரும்ப வில்லை.''
(5: 6)
இவ்வசனத்தில் மண்ணைக் கொண்டே தயம்மும் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. அதில் தூசி கொண்டதாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட வில்லை.
கேள்வி: ஒரு பிரயாணி ஜுமுஆத் தொழுகையின் இறுதி அத்தஹிய்யாத்தை அடைந்து கொண்டால் அவர் ஜூமு ஆவுடைய இரண்டு ரகஅத்துகளைத் தொழுவதா அல்லது ழுஹர் தொழுகையை நிறைவேற்றுவதா?
பதில்: பிரயாணிக்கு தொழுகைகளை இரண்டு ரகஅத்துகளாக சுருக்கித் தொழுவதற்கு சலுகை வழங்கப் பட்டுள்ளது. அந்த வகையில் அவர் ஜுமுஆத் தொழு கையில் ஒரு ரகஅத்தை விட குறைவான பகுதியை அடைந்து கொண்டால் அவர் ழுஹர் தொழுகையையே தொழ வேண்டும். அவர் பிரயாணி என்ற வகையில் ழுஹர் தொழுகையை இரண்டு ரகஅத்துகளாகச் சுருக்கித் தொழுதால் போதுமானது. நான்கு ரகஅத்துகளையும்
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 20

பதாவா முஆஸிரா
காண்டதாக இருக்க வேண்டுமா? ரகஅத்துகளைத் தொழுவதா அல்லது வதா?
னத்தா?
மத்முபீர் (இஸ்லாஹி), (M.A). லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
H ! 4 4 4 4 4 4 4 4 + HF # #
H // F - TET
தாமகையின் பிரதான நோக்கங்களில ஒன்று இறையச்சத்தை ஏற்படுத்துவதாகும் அதாவது உள அமைதியைவற்றுக கொள்வதாகும். இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு அடையாரவள்ள அனைத்தையநாயவாகள கடுகனார்கள் அந்தவகையில் தொழுகையைஅடைந்துகொள்வதற்காக அவசர அவசரமாக வலம் வருவது. தொழுகையின் நோக்கத்தைப் பாழ்படுத்துவதாக அமைகின்றது. பஸல் லல்லா அலைஹிவஸல்லம்) அவாகள் கூறினார்கள்.
தொழ வேண்டிய கட்டாயமில்லை. நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
"யாராவது ஒருவர் தொழுகையின் ஒரு ரகஅத்தை அடைந்து கொண்டால் அவர் முழுத் தொழுகையையும் அடைந்து கொண்டவர் போன்றவராவார்.''
(அல்புகாரி, முஸ்லிம்) இந்த ஹதீஸின் எதிர்க் கருத்து யாராவது ஒருவர் தொழுகையில் இமாம் ஜமாஅத்தாக ஒரு ரகஅத்தை யேனும் அடைந்து கொள்ளா விட்டால் அவர் இமாம் ஜமாஅத்தை அடைந்து கொள்ளவில்லை என்பதாகும். எனவே, ஜுமுஆத் தொழுகையில் ஒரு ரகஅத்தை விட குறைவான பகுதியை அடைந்து கொண்டால் அவர் கட்டாயமாக ழுஹர் தொழுகையை நான்கு ரகஅத்துக ளாகத் தொழ வேண்டும். இங்கு பிரயாணி என்ற வகையில் அவர் ழுஹர் தொழுகையை இரண்டு ரகஅத்துகளாக சுருக்கித் தொழலாம்.
கேள்வி: நான் பிரயாணத்தில் இருக்கும்போது மஃரிப் தொழுகையை இஷாத் தொழுகையுடன் சேர்த்து சுருக்கித் தொழுவதாக நிய்யத் வைத்தவாறு இரண்டு தொழுகைக ளையும் தொழாமலேயே வீட்டுக்கு வந்தால் எனக்கு இஷாத் தொழுகையை இரண்டு ரக்அத்துகளாக சுருக்கித் தொழ முடியுமா?
பதில்: நீங்கள் பிரயாணத்தை முடித்து விட்டு எப்பொ ழுது உங்களுடைய ஊருக்கு, வீட்டுக்கு வந்து விடுகின் றீர்களோ அப்பொழுது தொழுகையை சுருக்கித் தொழுவதற்கான சலுகை முடிவடைந்து விடுகின்றது. எனவே, உங்களுக்கு இஷாத் தொழுகையை இரண்டு
4 ஜூ.அல்ஆகிரா: 1435..
взять титутизмучительними
HாLum

Page 48
பதாவா முஆஸிரா
எஸ்"
ரகஅத்துகளாக சுருக்கித் தொழ முடியாது. மாற்றமாக நான்கு ரகஅத்துகளையும் தொழ வேண்டும். நீங்கள் மஃரிபை ஆரம்பத்தில் தொழுது விட்டு அதன் பிறல் இஷாவுடைய நான்கு ரகஅத்துகளையும் முழுமையாக தொழ வேண்டும்.
கேள்வி: ஆண்கள் மோதிரம் அணிவது ஸுன்னத்தா? பதில்: ஒவ்வோர் ஆணும் மோதிரம் அணிய வேண்டும் என்று வேண்டப்படக்கூடிய அளவுக்கு அது ஒரு சுன்னத் அல்ல. ஏனெனில், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல் லம்) அவர்களிடம், அரசர்கள் முத்திரையிடப்படாது கடிதங்களை ஏற்றுக் கொள்வதில்லை எனக் கூறப்பட்ட பின்புதான் மோதிரம் அணியத் தொடங்கினார்கள். அத வது, ஒரு தேவையை மையமாக வைத்தே நபியவர்கள் மோதிரம் அணிந்துள்ளார்கள். எனவே, மோதிரத்தினால் இது போன்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இருக்கின்ற ஒருவர் மோதிரம் அணிவது ஸ6 னாவாகும். ஏனையோர் மோதிரம் அணிவது முபாஹா தாகும்.
கேள்வி: இமாம் ருகூவில் இருக்கும்போது அவசரமா ஓடிச் சென்று இமாம் ஜமாஅத்தை அடைந்து கொள்க முடியுமா?
பதில்: ஒவ்வொரு கடமைக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கின்றது. ஒரு கடமை நிறைவேறற்றப்படுகின்! போது அக்கடமையின் நோக்கம் அடையப் பெற்றிருக். வேண்டும். தொழுகையின் பிரதான நோக்கங்களில் ஒன்று இறையச்சத்தை ஏற்படுத்துவதாகும். அதாவது, உள அமைதி யைப் பெற்றுக் கொள்வதாகும். இந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்கு தடையாகவுள்ள அனைத்தையும் நபியவர்கள் தடுத்தார்கள்.
அந்த வகையில் தொழுகையை அடைந்து கொள்வத காக அவசர அவசரமாக ஓடி வருவது, தொழுகையில் நோக்கத்தைப் பாழ்படுத்துவதாக அமைகின்றது. நபி (ஸ் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்
"நீங்கள் தொழுகைக்காக இகாமத் கூறப்படுவதை கேட்டால் நடந்து வாருங்கள். அவசரமாக வர வேல் டாம். நீங்கள் வரும்போது உங்கள் மீது அமைதி தொனி கட்டும். உங்களுக்கு தொழுகையில் கிடைத்ததை இமா ஜமாஅத்தாகத் தொழுங்கள். விடுபட்டதை எழுந் தொழுங்கள்."
(முஸ்னத் அஹ்மத் எனவே, இமாம் ஜமாஅத்தை அடைந்து கொள் வேண்டும் என்பதற்காக அவசரமாக ஓடி வருவது ஒ பக்கத்தில் தொழுகையின் நோக்கத்தை பாழ்படுத்துவதுடன் மறுபக்கத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லட அவர்களின் ஸுன்னாவுக்கு முரணாகவும் அமைகின்றது
கேள்வி: மாதவிடாயிலிருந்து சுத்தமாகி குளிப்பதற்
காரகாவையாக
-அல்ஹஸனாத் / ஏப்ரல்

முன்பு மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியுமா?
)
4 - வு - .
C -
4 - .
- 41 இ - - 21 5' அ• 4 அ• - - 2' S'b' அ 1 2 3 4
பதில்: அவ்வாறு உடலுறவு கொள்ள முடியாது. மாதவிடாயிலிருந்து சுத்தமாகி குளித்ததன் பிறகுதான் மனைவியுடன் உடலுறவு கொள்ள முடியும். அல்குஆன் கூறுகின்றது.
''மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள். நீர் கூறும் அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும். ஆகவே, மாதவிடாயின் போது பெண்களைவிட்டும் விலகியிருங் கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகா தீர்கள். அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள். பாவங்களை விட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கின்றான். இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.''
(2: 222)
இவ்வசனத்தில் 'அவர்கள் தூய்மையாகும் வரை' என்பதன் கருத்து அவர்கள் மாதவிடாயிலிருந்து தூய் மையாகுவதைக் குறிக்கும் எனவும் அவர்கள் தூய்மை யடைந்த பின்' என்பதன் கருத்து அவர்கள் குளித்துச் சுத்தமடைவதைக் குறிக்கும் என்றும் முபஸ்ஸிர்கள்
விளக்கமளிக்கின்றனர். உம்மமமமமம்பட்டியாடி
1 வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கவும் உள்நாட்டு ?
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெறவும் இரண்டே நாட்களில்
தமிழ் மொழி மூலம் Diploma in Mobile Phone Repairing.
500/- 1950/-
பாடநெறி முழவில் பெறுமதியான
சான்றிதழ் வழங்கப்படும். | DMPR என Type செய்து உங்களது பெயர், முகவரி தொலைபேசி இலக்கம் என்பவற்றை கீழ்வரும் இலக்கத்துக்கு SMS செய்யுங்கள் அல்லது Cal தொடர்பு கொள்ளுங்கள்.
"10777 9563 63 > April 19, 20th
26, 27th > May
10. 11th 17th 1gh
24- 25th > Jெune 7th, 8*
21**- 12ha |
28, 20th AOG Campus 140/2, Awissawelia Road, Wellampitiya
பாசசILாH44EETA+EEாம்[LATE44HiாபசILAESH412:4EM11:44AHMIL+4+44LIAHEE4EEEMAHAாம்.
2014 ஜூ. அல் ஆகிரா: 1435--
- நடைப்பாளி
பாப்பா பாப்பாகாதொடாபி EHாப்

Page 49
11 E 4 & சீ ச்ர் -
சி"E At: 24
* -4142
:15:
பாப்பார்HIHப்பர்யாப்யாட் Hமா
IEா 851:, tளர் ச: -Ihariாயாக!
பார்த்த தீர்ப்பு:
, E..!* It It/t4
14 பநliet" F:17
காம்
ஹிஜ்ரி 5ம் ஆண்டின் பின்னரும் குறைஷிகளின் சுதந் திர வியாபாரப் பாதையில் முஸ்லிம்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே விளங்கினர். குறைஷிகள் நபியவர்க ளையும் முஸ்லிம்களையும் பூண்டோடு அழிக்க வகுத்த திட்டம் உஹதில் கைகூடாததால் மீண்டும் முஸ்லிம் களை அழித்தொழிக்க தருணம் பார்த்துக் கிடந்தார்கள். இந்நிலையில் நபியவர்களால் மதீனா பூமியை விட்டும் சுத்திகரிக்கப்பட்ட பனூ நளீர் கோத்திரத்தவர்கள் குறைஷிகளுடன் கை கோர்த்தனர். இப்போராட்டத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வகுத்த முதன்மைத் திட்டங்களாவன:
அநாங்கள் மதீனாவை விட்டும் வெளியேற மாட்டோம்.
அகழிகளைத் தோண்டுவோம். குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பான ஓர் இடத்தை அமைப்போம். இரண்டாம் தரத் திட்டங்களாவன: 4ஸில்உ' மலையடிவாரத்தில் நபியவர்கள் அகழிகளை அவதானித்தல்.
முஸ்லிம்களை குழுக்களாகப் பிரித்து அகழிகளைத் தோண்டுவதோடு அதற்கு ஒவ்வொரு தலைவரையும் நியமித்தல்.
ப இத்தலைவர்களை அபூபக்ர், உமர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் கண்காணித்தல். இவர்கள் அனைவரையும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மேற்பார்வை செய்தல்.
வி 5 6 °) -
3 , 8
= ஐ 6 =
தி
ப நபியவர்கள் தனது தோழர்களைத் தூண்டும் வகை யில் தனது 58 வயதிலும் அகழியின் ஆழத்திலிருந்து மேற்பகுதிக்கு மண்ணை சுமந்து செல்லுதல்.
நபித் தோழர்கள் உத்வேகத்துடனும் சுறுசுறுப்புட னும் அகழியைத் தோண்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டார்கள். ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரழியல்லாஹு அன்ஹு) போன்றோர் கவிதைகளைப் பாடினார்கள். ஒரு பெரும் அகழி தோண்டும்போது அங்கே கல்லொன்று குறுக்கிட்டது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)
-- அல்ஹஸனாத் ஏப்ரல்: 2014
டு' *

ஸீரதுந் நபி
IflaltaE அilkAlHE iHAliAY BILEEia Akaliflig HElihat Hiduality IAHIIIH HiHit lilt' filil
அரபு முலம்: அம்ர் காலித் தமிழில்: அஷ்கர் அரூஸ் (நளீமி)
'பிகளாரின் தொடர் - 20
-விலிருந்து...
அகழி புத்தம்
அவர்கள் அப்பாரிய கல்லை மூன்று முறை அடித்து டைத்தார்கள். ஒவ்வொரு முறையும் முஸ்லிம்களுக்கு ன்மாராயத்தையும் சுபசோபனத்தையும் எத்திவைத்தார்கள்.
முதல்முறை: அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு ஷாம் ழங்கப்படும். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் தன் சிவப்புக் கோட்டைகளைக் காண்கிறேன்.
இரண்டாம் முறை: அல்லாஹ் மிகப் பெரியவன்! னக்கு பாரசீகம் வழங்கப்படும். அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் மத்யன்வாசிகளின் வெள்ளை நிறக் காட்டைகளைக் காண்கிறேன்.
மூன்றாம் முறை : அல்லாஹ் மிகப் பெரியவன்! எனக்கு மன் வழங்கப்படும். அல்லாஹ்வின் மீது ஆணையாக ப்போதே இவ்விடத்திலிருந்து நான் ஸன் ஆவுடைய ரயில்களைக் காண்கிறேன்.
இந்த ஹதீஸ் முஸ்லிம்களுக்கு பெரியதொரு சுபசெய் யை எத்திவைத்தது. முஃமின்களுக்கு உத்வேகத்தைக் காடுத்தது. அவர்களுடைய ஈமான் மேலும் அதிகரித்த க அல்குர்ஆன் கூறுகின்றது. (அல்அஹ்ஸாப்: 22) மேலும், முனாபிக்கள் இந்த நன்மாராயத்தைப் பரிக ந்தனர். அவர்களது உளநிலை அவநம்பிக்கையும் போலி பஷமும் நிறைந்திருந்ததாக அல்குர்ஆன் சித்தரிக்கிறது.
(அல்அஹ்ஸாப் 13-20)
ஜூ.அல்ஆகிரா: 1435

Page 50
ஸீரதுந் நபி
இவ்வாறு முனாபிக்களின் பரிகசிப்பும் குறைந் உணவும் கடும் குளிரும் முஸ்லிம்களை அகழி தோண் வதை விட்டும் சற்றும் பின்நிற்கச் செய்யவில்லை. அகழின் தற்காப்புக்காக தோண்டி முடித்தார்கள். குழந்தைகளை யும் பெண்களையும் யுத்தத்தில் கலந்து கொள்ள முடிய தவர்களையும் பனூஹாரிஸாவின் பலமிக்க கோட்டை யில் ஒன்று சேர்த்தனர். பின்னர் யுத்தம் தொடங்கியது.
நபி
குறைஷிகளுக்கு இதுவொரு புதிய அனுபவமாக இரு தது. அவர்கள் முஸ்லிம்களை முற்றுகையிடத் தேவையா அளவு உணவு, பானங்களைக் கொண்டிருக்கவில்லை ஏனெனில், அவர்கள் இதனை சிறிதளவேனும் எதிர்பார் திருக்கவில்லை. 24 நாட்கள் முஸ்லிம்களை முற்றுகையி டனர். முஸ்லிம் வீரர்களின் சிறிய பொடுபோக்கையு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஹாலித் இப்னு வலீ அம்ர் இப்னு ஆஸ் போன்றோர் துடியாய் துடித்தன எனினும், நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லப் அவர்களின் மேற்பார்வை, படைத் தளபதிகளுடைய க
காணிப்பு, அபூபக்ர், உம் ஸஃத் இப்னு முஆஸ் (ர யல்லாஹு அன்ஹூப்
போன்றோரது அவதான (ஸல்லல்லாஹு
எதிரிகளின் வெற்றிக் அலைஹி
பெரும் தடையாக இருந்தது வஸல்லம்)
போர்க்கால சுவடுகள் அவர்களின்
- நபி (ஸல்லல்லாஹ
அலைஹி வஸல்லம்) அவ மேற்பார்வை,
கள் காபிர்களின் பலத்ன படைத்
முறியடிப்பதற்காக அவ
களில் "கித்பான்” கோத்திர தளபதிகளுடைய
தாருடன் ஒரு சமரசப் பேச் கண் காணிப்பு,
வார்த்தையில் ஈடுபடுகி! அபூபக்ர், உமர்,
றார்கள். இப்பேச்சுவார்த் ை
தோல்வியில் முடிவடை ஸஃத் இப்னு
தது. முஸ்லிம்களின் தரப்பில் முஆஸ்
ருந்து பனூ குரைழா கோத் (ரழியல்லாஹு
ரத்தவர்கள் முஸ்லிம்கம்
டன் செய்து கொண் அன்ஹும்)
உடன் படிக்கையை முறி போன்றோரது
துக் கொண்டு குறைஷிகடு
டன் இணைந்து கொண் அவதானம்
னர். இதனால் முஸ்லி எதிரிகளின்
களுக்கு வெளியிலிருந் வெற்றிக்கு பெரும்
குறைஷிகளிடமிருந்து தடையாக இருந்தது.
Visit: v
அகாலாகாககாகாயாயாயாயாயாயாயாயவாதகாயாககாகாயா
-- அல்ஹஸனாத் ஏப்ரல்

4 E ) |
3 L 1. 9. 5. | • 9. : 4 S.
' 'K'
தி
ம் |
5) ம்
உள்ளிருந்து பனூகுரைழாக் களிடமிருந்தும் அச்சுறுத் தல்கள் அதிகரித்தன. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பனூகுரைழாக்களின் மோசடியை உறுதிப்படுத்தி நிலைமையை அறிந்து வர ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களை அனுப்பி வைத் தார்கள். அச்செய்தி உண்மையாயின் அதனை எம்மிடம் சிலேடையிலேயே எத்திவைக்குமாறு பணித்தார்கள். சிலபோது இதனை செவியேற்று முஸ்லிம்கள் சோர்ந்து விடுவார்களோ என நபியவர்கள் அஞ்சினார்கள். இங்கே முஃமின்கள் கடும் சோதனைக்குட்படுத்தப்பட்
டார்கள்.
''உங்களுக்கு மேலிருந்தும் (குறைஷி), உங்களுக்கு கீழிருந்தும் (பனூகுரைழா) படையெடுத்து வந்தபோது உங்களுடைய இருதயங்கள் தொண்டைக்குழிகளை அடைந்து திணறி நீங்கள் (முனாபிக்) அல்லாஹ்வைப் பற்றி பலவாறான எண்ணங்களை எண்ணிக் கொண்டி ருந்த சமயம் முஃமின்கள் கடும் சோதனைக்குட்படுத் தப்பட்டுகடுமையாக ஆட்டி அசைக்கப்பட்டதை நினைவு கூருங்கள்”
(அல்அஹ்ஸாப்:10) 02. பனூ குரைழாக்கள் முஸ்லிம்களின் பெண் மற்றும் சிறுவர்களின் கோட்டைக்கு ஒரு படை வீரனை அனுப்பிவைத்தார்கள். அப்போது நபியவர்களின் மாமி (அப்துல் முத்தலிபின் மகள், ஸுபைர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் தாய்) ஹஸ்ஸான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் “ஹஸ்ஸானே! இவனைக் கொன்றுவிடுங்கள்'' எனப் பணித்தார்கள். "இல்லை முடியுமாயின் நீங்கள் கொலைசெய்து நபியவர்களிடம் கூறிக் கொள்ளுங்கள். என்னால் முடியாது" என ஹஸ் ஸான் பதிலுரைத்தார். அப்பெண் உடனே ஒரு கத்தியை எடுத்து எதிரியைக் கொலை செய்தாள். அவன் இறந்ததை உறுதிப்படுத்த இன்னொருமுறை குத்தினார்.
பின்னர் “ஹஸ்ஸான்! ஆயுதத்தை எடுத்து அவனது தலையை கொய்து எதிரிகளின் கோட்டையின் முன்னால் வீசுங்கள். இங்கேயும் பாதுகாப்பு படை வீரர்கள் இருக் கின்றார்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும்” எனக் கூறினாள். இதற்கும் ஹஸ்ஸான் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் மறுத்து விடுகின்றார்கள். உடனே, அந்த வீரப்பெண் அப்பணியையும் தானே செய்து முடிக் கின்றாள். இதனை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவதானித்துக் கொண்டிருந்தார்கள். அவளது செயலை கெளரவிக்குமுகமாக நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கனீமத் சொத் துக்களை பகிரும் போது அவளுக்கென தனியாக ஒரு பகுதியை ஒதுக்கினார்கள்.
த்
9. | 3 த த .. 9
2
/ww.alhasanath.lk
- 2014 ஜூ.அல் ஆகிரா: 1435
புவிறுபயறுNAMEEMAHMAnாய
பாபா LாலயாULMNMா

Page 51
1
03. குறைஷிப் படையில் பலமிக்க வீரராக அம்ர் இப்னு வுத் இருந்தான். அவன் எந்தவொரு போர்க்களத்திலும் வெற்றியின்றி திரும்பியதில்லை. அவன் அகழியில் இறங்கியவனாக முஸ்லிம்களில் ஒருவரை நேருக்குநேர் போரிட அழைப்பு விடுத்தான். "நீங்கள் கோழைகளா? உங்களில் வீரர்களில்லையா?” என சூளுரைத்தான். அப்போது அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் எழுந்து செல்ல நாடியபோது "அலி! அமருங்கள். அது அம்ர் இப்னு வுத் தெரியுதா?” நபியவர்கள் தடுத்தார்கள். "அல் லாஹ்வின் தூதரே! அவன் அம்ராக இருந்தால் நான் அலி” என கம்பீரமாகப் பதிலளித்தார். அப்போது அவருக்கு வயது 26. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு தனது வாளை வழங்கி இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:
"யா அல்லாஹ்! இவருக்கு உதவுவாயாக..! இவருக்கு உதவுவாயாக...! யா அல்லாஹ் நீ பத்ரில் அபூ உபை தாவையும் உஹதில்ஹம்ஸாவையும் எடுத்துக் கொண்டாய். யா அல்லாஹ்! இவர் அலி. நீ என்னை தனிமையாக்கி விடாதே!''
அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் களத்தில் குதித்து எதிரிக்கு இஸ்லாத்தை ஏற்றல், நாடு திரும்புதல், கொலை என மூன்று தெரிவுச்சுதந்திரத்தை வழங்கினார்கள். இறுதியில் சண்டை மூண்டது. அம்ர் இப்னு வுத் கொலை செய்யப்பட்டான். எதிரிகளை அச்சுறுத்த அவனை தலையை எதிரிகளின் கூடாரங்களை நோக்கி எறியுமாறு நபியவர்கள் கட்டளையிட்டார்கள்.
> 13 10, 11 F OXN -
5 ) |
இப்போராட்டத்தில் முஸ்லிம்களில் 6 பேரும் முஷ் ரிக்களில் மூவரும் கொலைசெய்யப்பட்டார்கள். ஸஃத் இப்னு முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) கடுமையாக காயப்பட்டார்கள். இஸ்லாத்தின் கொடியின் கீழ் தாதி யாகப் பணியாற்றிய முதற் பெண்ணாக 'ருபைதா அஸ்ல மிய்யா' (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் கருதப்படு கின்றார்.
இ 8 9 (1. இ 1. 9 9 1. 5 (.
2 = F
04. அஹ்ஸாப் போராட்டம் மும்முரமாக சூடுபிடித்தி ருந்த வேளையில் தெய்வீக உதவி முஸ்லிம்களை வந்த டைந்தது.
1. நுஐம் இப்னு மஸ்ஊதின் தந்திரோபாயம் 2. கடும் குளிருடைய புயல் காற்று நுஐம் இப்னு மஸ்ஊத் என்பவர் நபி (ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் வந்து தான் இஸ் லாத்தை ஏற்றுவிட்டதாகவும் தனது கூட்டத்தார் இதனை அறிய மாட்டார் எனவும் குறிப்பிட்டார். தனக்கும் பனூ குறைழாக்களுக்கும் மத்தியில் நெருங்கிய உறவு இருப்ப தால் ஏதேனும் உளவு வேலைகள் தனக்கு செய்ய முடியும் எனவும் வேண்டினார். அப்போது நபியவர்கள் '' நீங்கள்
5 6 [9 - 9
- அல்ஹஸனாத் ஏப்ரல்: 2014

ஸீரதுந் நபி
எம்மில் ஒருவராக இருக்கின்றீர். முடியுமாயின் அவர்களில் ஒருவராக இருந்து அவர்களை தந்திரமாய் தோல்வியுறச் செய்யுங்கள். ஏனெனில், யுத்தம் என்பது தந்திரமாகும்'' என உபதேசித்தார்கள். உடனே நுஐம் தனது சாணக்கியத்தைப் பயன்படுத்தி குறைஷிகளுக்கும் பனூகுறைழாக்களுக்கும் மத்தியில் சந்தேக விதைகளைத் தூவி பிரிவை உண்டு பண்ணினார்கள்.
நுஐம் ஒரு படையை அல்ல, ஒரு சமூகத்தையே காப் பாற்றிய மனிதர்!!
அன்றைய இரவு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பிரார்த்தனையில் மூழ்கினார்கள். முஃமின்களின் உறுதியும் பொறுமையும் கட்டுப்பாடும் இறையுதவியைக் கொண்டு வந்தன. கடும் குளிரான இரவில் பலமான புயல் காற்றை அல்லாஹ் வீசச் செய்தான். அவர்களது தீப்பந்தங்கள் அணைந்தன. கூடாரங்கள் பறந் தன. அவர்களது சட்டி, பானைகள் உருண்டன. அவர்கள் திகில் கொண்டனர். அபூஸுப்யான் தனது படைக்கு பின்வாங்குமாறு கட்டளையிட்டான்.
"'முஃமின்களே! அல்லாஹ் உமக்கு சொரிந்துள்ள அருட் கொடைகளை நினவுைகூருங்கள். உங்களிடம் எதிரிப்படைகள்வந்தபோது புயல்காற்றையும், உங்களால் காண முடியாத (வானவர்) படைகளையும் நாமே அனுப் சினோம். மேலும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்க பிந்தவனாக இருக்கிறான்.'' (அல் அஹ்ஸாப்: 9)
05. ஹுதைபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அஹ்ஸாப் யுத்தத்தில் கலந்து கொண்ட ஒரு நபித் தோழர். டும் குளிரும் புயலும் வீசுகின்ற நாளில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காபிர்களின் செய்திகளை அளவறிந்து வர எவரேனும் முன்வருமாறு வேண்டினார்கள். எவரும் முன்வரவில்லை. அன்றைய இரவு அந்தளவு அச்சமும் பீதியும் கொண்டிருந்ததோடு, எதிரிகளிடம் சிக்கினால் உயிர்ப்பலி நிச்சயம் எனும் நிலையும் இருந்தது. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் றதைபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களைப் பார்த்து இப்பணியை செய்து வருமாறு பணித்தார்கள். அவரும் ன்னை சுதாகரித்துக் கொண்டு எச்சரிக்கையுடன் புறப் ட்டார்கள். அபூஸுப்யான் ஒரு தீப்பந்தத்துக்கு அருகாமை ல் தனது தோழர்களை அழைத்து ''முஹம்மதுடைய தாழர்கள் எமக்குள்ளே நுழைந்து எம்மைப்பற்றி உளவறிய ராய்ப்புண்டு. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் அருகா மயிலுள்ளவர்களைப் பற்றி விசாரித்துக் கொள்ளுங்கள்” னக் கட்டளையிட்டான். அக்கூட்டத்தில் ஹதைபா ழியல்லாஹு அன்ஹு) அவர்களும் இருந்தார்கள். டனே ஹுதைபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் னது வலப்புறத்திலிருந்தவரைப்பார்த்து "நீர்யார்?” என வின னார்கள். அதற்கு அவன் "முஆவியா இப்னு அபூஸுப்யான்" னப் பதிலளித்தார்.
(54ஆம் பக்கம் பார்க்க) ஜூ. அல்ஆகிரா: 1435

Page 52
பரஸ்பரம்
* கைல
விதி பற்றிய
கண்
மலையாள மூலம்: ஷெய்க் முஹம்ம
"எனது அருமை முஷ் என்னை விட்
ஆழத்தை நீங்கள் அறிவீர்கள் ஆளாகியிருக்கின்றேன். ஆயிது
இப்போது தான் முதன்
ை
(சென்ற இதழ் தொடர்ச்சி) இறைவனின் நாட்டமும் இறைவனின் அறிவும் தவிர்க் முடியாத யதார்த்தங்களாக இருக்கும் அதேவேளை அவை முற்றிலும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை யாகும். எனவே, எமக்கு முற்றிலும் தெரியாத ஒரு விட யத்தைப் பற்றி எண்ணி எண்ணிக் கவலைப்பட்டு முட கிக் கிடப்பது எவ்வித அர்த்தமுமற்ற செயற்பாடாகும் மாற்றமாக, இறைவனின் எல்லையற்ற கருணையிலும் அருளிலும் நம்பிக்கை வைத்து அவற்றைப் பெறுவத, காக முயற்சிப்பதே புத்திசாலித்தனமான செயற்பாடாகுப் உண்மையான நம்பிக்கையான இறைவிசுவாசி ஒருபோதும் நம்பிக்கை யிழக்க மாட்டார்கள்.
இஸ்லாம் ஒரு கடினமான வேலை செய்வதற்கு முன்ன அது குறித்து உறுதியான தீர்மானம் எடுத்த பின்ே இறைவனிடம் பொறுப்புச் சாட்டுமாறு பணிக்கிறது.
“நீர் உறுதியான முடிவுக்கு வந்துவிட்டால், அப்போது அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக.” (3:15! பக்கவாதம் பீடித்த இளைஞன்
பின்வரும் உதாரணத்தை நினைத்துப் பாருங்கள்:
மிகவும் துடிதுடிப்பான ஓர் இளைஞன். திடீரெ. அவனைப் பக்கவாதம் பீடிக்கிறது! அவன் எல்லாவி சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றான். ஆயினும், அ ை எதுவும் எந்தப் பயனையும் நல்கவில்லை. மேற்கத்தி வைத்தியம் உட்பட ஹோமியோபதி, ஆயுர்வேத, சித் யூனானி ஆகிய அனைத்து வைத்திய முறைகளும் இந்றே யைக் குணமாக்க முடியாது எனக் கையை விரித்து வி கின்றன. அப்போது அந்த வாலிபன் தனது எஞ்சிய வா நாள் முழுவதையும் படுக்கையில் முடங்கித்தான் கழிச் வேண்டும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் உணர்ந் கொள்கின்றான். இவ்வாறு அவன் மனமுடைந்
-- அல்ஹஸனாத் ஏப்ர

பஇஸ்லாமியக்
ணாட்டம்
கோரக்குன்னு > தமிழில்: ஜே. இஸ்ஹாக்
தம் பிரிந்து விட்டார். எனது துயரத்தின் * கடுமையான துன்பத்திற்கு நான் பம், துக்கமென்றால் என்னவென்று
முதலில் உணர்கின்றேன்.”
5: " S. S• > 7. |
சோர்ந்து போவது முற்றிலும் இயல்பானதே. இந்நிலையில் உலகின் எந்த சடவாதத் தத்துவங்களாலும் கொள்கைக ளாலும் அவனை ஆறுதல்படுத்த முடியாது!
விளாதிமிர் இவானுவிச் லெனின். 20ம் நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரமிக்க புரட்சியாளன்! அவன் பக்க வாத நோயினால் பீடிக்கப்படுகின்றான். தனது புரட்சித் தோழன் ஸ்டாலினிடம் தனது வாழ்வை முடித்துக் கொள்ள பொட்டாசியம் சயனைட்டைத் தருமாறு கேட்கின்றான்! ஆனால், இறைவனை நம்புகின்ற ஓர் இறை நம்பிக்கை யாளனைப் பொறுத்தவரை அவன் இந்நிலையில்கூட எல்லாவற்றையும் இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவான். இதன் மூலம் மன அமைதி பெற்றவனாகத் தனக்குள்ளே இப்படிச் சொல்வான்:
“கண்கள், காதுகள், மூக்கு, நா, அவயவங்கள், சுகதேகம், வாழ்வு அனைத்தையும் எனக்குத் தந்தவன் இறைவன். தனது அருளால் எனக்குத் தந்த அருளை அவன் இப்போது எடுத்துக் கொண்டான். எனது இப்போதைய நிலை வெறுமனே ஒரு சோதனையும் இறைவனின் நாட்டமும் ஆகும். நான் இந்நிலையில் எனது நம்பிக்கையில் தளர் வேனாயின் இந்த சோதனையில் நான் தோல்வியடைந்து விடுவேன். பொறுமையாக இருந்து இதனை சகித்துக் கொண்டால் மறுமையில் வெற்றியாளர்களில் ஒருவனாக மாறுவேன். எனது இந்த வெற்றியின் காரணமாக எனக்கு சுவனம் கிடைக்கும். சுவர்க்கத்தில் எந்த நோயும் கிடையாது.''
குழந்தையை இழந்த பெற்றோர்
இந்த உதாரணத்தைப் பாருங்கள். பெற்றோருக்கு ஒரே ஒரு பிள்ளை இருக்கிறது. அன்பாகப் போற்றி வளர்த்த, எல்லோரது அன்பையும் பெற்ற அந்தக் குழந்தை நான்கு அல்லது ஐந்து வயதில் திடீரென ஒரு நாள் இறந்து விடு கிறது! இத்தகைய அனுபவத்தைப் பெற்ற பெற்றோரின்
6,
ழ்
ம்: 2014 ஜூ. அல் ஆகிரா: 1435..
IS HIATIKILALAHILLAHLARLARINISHES ITSAHKNABiLakesiksessansenssynsessantaAILTELIAISHIYEVISYAiriktirikTANILLISESSveinssidentirse Assista

Page 53
துக்கத்தையும் துயரத்தையும் வார்த்தைகளால் வர்ணிக்க
முடியாது.
''குடும்பம் என்பது வெறுமனே முதலாளித்துவம் கண்டுபிடித்த ஒன்றே தவிர, முதன்மைக் கம்யூனிச யுகத் தில் குடும்பம் என்ற ஒன்றே கிடையாது. பெண்கள் அன்று யாருடைய தனிச் சொத்தாகவும் இருக்கவில்லை. யாருடனும் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு அவர்க ளுக்குப் பூரண சுதந்திரம் இருந்தது. குழந்தைக்கு தம் தந்தை யார் என்றே தெரியாதிருந்தது...'' என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே சென்றார் கார்ல் மாக்ஸ். ஆயினும், அவரது அருமை மகன் சிறுவயதில் திடீரென இறந்த போது கார்ள் மாக்ஸ் ஆடிப்போய் விட்டார்!
1855இல் மிகவும் புத்திகூர்மையான அவரது அருமை மகன் பாரதூரமாக நோய்வாய்ப்பட்டான். எட்கார் (Edgar) எனப்படும் அந்த எட்டு வயது பாலகனின் படுக் கையில் பல இரவுகளைக் கண்விழித்துக் கழித்தார் கார்ள் மாக்ஸ். தனது கடுமையான துயரத்தை நண்பர் ஏங்கல் ஸுக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வெளிப்படுத் துகின்றார்:
"இதயம் நெருப்பாய் கொதிக்கிறது. சிரசோ அனலாய்த் தகிக்கிறது.''
தான் செல்லமாய் முஷ் (Mush) என்று அழைத்த எட்கார் இறந்தபோது மீண்டும் ஏங்கல்ஸுக்கு இப்படி எழுதினார்:
"எனது அருமை முஷ் என்னை விட்டும் பிரிந்து விட் டார். எனது துயரத்தின் ஆழத்தை நீங்கள் அறிவீர்கள். கடுமையான துன்பத்திற்கு நான் ஆளாகியிருக்கின்றேன். ஆயினும், துக்கமென்றால் என்னவென்று இப்போது தான் முதன் முதலில் உணர்கின்றேன்.''
இத்தகைய சூழ்நிலையில் விதியை நம்புகின்றவர்கள் தம்முடைய மனதைத் தேற்றிக் கொள்கின்றனர். அவர்கள் தமது மனதோடு பேசுகின்றனர்:
''அருளாளனாகிய அல்லாஹ்தான் எனக்கு குழந் தையை வெகுமதியாய் தந்திருந்தான். அவனே மீண்டும் அதனைத் தன்னிடம் அழைத்துக் கொண்டான். இவை அனைத்தும் அவனது மாற்ற முடியாத நாட்டத்தின்படியே நடைபெறுகின்றன. என்னை விட மிகவும் அருளாளனும் அன்பாளனும் பாதுகாக்கக்கூடியவனுமாகிய இறைவனிடம் நான் எனது மகனை திரும்பக் கொடுத்திருக்கின்றேன். எனவே, நான் பொறுமை இழப்பது அர்த்தமற்றதும் தேவையற்றதுமாகும். நான் இப்போது இந்த இழப்பைத் தாங்கிக் கொண்டு பொறுமை காத்தால் எனக்கு இதற்குப் பகரமாக சுவனம் கிடைக்கும். அந்த நிலையான சுவனத் தில் எனது மகன் என்னை வரவேற்று அழைத்துச் செல்ல புன்முறுவல் பூத்த முகத்துடன் காத்திருப்பான்.''
பா.
- அல்ஹஸனாத் ஏப்ரல் : 2014

பரஸ்பரம்
மா.
கெய
னடியா
விதியில் நம்பிக்கையில்லாதவர்கள் இவ்வாறான துன் பங்களையும் இடர்களையும் சந்திக்கும் போது பொறு மையிழந்து மனக் கொதிப்புக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள். அவர்கள் நீண்ட முறைப்பாடுகளில் ஈடு படுகிறார்கள். எந்த ஆறுதல் வார்த்தைகளும் அவர்களை ஆசுவாசப்படுத்தக் கூடியதாக இல்லை. அவர்களது கவலைகளை எதனாலும் நீக்க முடியாது. இதற்கு மாற்ற மாக இறை நம்பிக்கையாளர்கள் உடனடியாக ஆறுதல் அடைகின்றார்கள். தமது பொறுமையோ பொறுமை யின்மையோ பௌதிக நிலைமைகளில் எந்த மாற்றத்தை யும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். பொறுமையின்மை அவர்களது துயரத்தை மேலும் பன்மடங்கு அதிகமாக்கி விடும் என்ப தையும் அவர்கள் அறிந்திருக்கின்றார்கள். மாற்றமாக பொறுமையானது அவர்களுக்கு உடனடியாக அமைதி யைக் கொடுக்கிறது. அதன் பிரதிபலனாக மறுமையில் அவர்களுக்கு மாபெரும் வெகுமதி கிடைக்க இருக்கி றது. பொறுமையிழத்தல் மாபெரும் தவறு என்பதை
அவர்கள் நன்கு புரிந்து கொள்கிறார்கள்.
இஸ்லாத்தின் கண்ணோட்டத்தின்படி முழு வாழ்க் கையுமே ஒரு சோதனையாகும். அருட்கொடைகளைத் தருவதன் மூலமும் அதனைத் தடுப்பதன் மூலமும் இறைவன் எமது வாழ்க்கையை சோதிக்கின்றான். இதன் உண்மையான பெறுபேறு என்ன என்பது மறுமை நாளில் தான் தெரிய வரும். எங்களுக்கு சார்பான நிலைமைக ளில் அளவுக்கு மிஞ்சிப் பூரித்துப் போய்விட வேண்டாம் என்றும் எங்களுக்கு இக்கட்டான கட்டங்களில் அழகிய பொறுமையைக் கைக்கொள்ளுமாறும் இறைவன் கற்றுத் தருகின்றான். இவ்வாறு நடந்து கொள்பவர்களுக்கே மறுமையில் வெற்றி உண்டென நன்மாராயம் கூறப்படு கின்றது. இந்த விடயம் பின்வரும் அல்குர்ஆன் வசனத்தில்
விளக்கப்படுகின்றது : - "மேலும் சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடை மைகள், உயிர்கள் மற்றும் விளைபொருட்கள் ஆகியவற் ஜில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக நாம் உங்களை சோதிப்போம். (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! அவர்கள் தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது திச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்ச பமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்களாக இருக்கின்றோம் என்று சொல்வார்கள். அத்தகையோர் மீது அவர்களின் இறைவனிடமிருந்து நல்வாழ்த்துக்களும் நல்லருளும் உண்டாகும். இன்னும் அத்தகையோர்தாம் நேர்வழி பெற்றவர்கள்.''
(2:155-157)
(55ஆம் பக்கம் பார்க்க)
- ஜூ.அல்ஆகிரா: 1435---
படிபHHiHELMETATIMINTHOHHHHHILா

Page 54
52
விளம்பரம்
ட்பம்
இR..
-க்க
முதன் முறையாக 2002இல் Mobile Ph
உங்கள் பிரபல ஆசிரியர் M.R.M. RI)
மொயைகமை "(BSடு+ ADVANN
ஏயாற்றுமற்ற திருப்தியான
ரே
பயிற்சி வகுப்பு
' (1)B
பாப்பா பயங்கம்
REPAIRINGE
15)
Octopus MX-BOX Ns_pro '1 PHONE, BLACKBERRY, SAMSUNG GAL
'Unlocking I Flashing செய்த
Troubleshooting முறைப்படி சகலவிதமான Phone களையும் I
இருத்தும் முறை bmassiurner முறை, Forum Ulti தீர்புகாறும் முறை) கிரான்டன் விரிவாக கற்ற்க்கட்டும். NE : பயிற்சி வகுப்புக்களில் பங்குபற்றும் மாணவர்கள் Liதடைந்த 5 aேrike களை கொண்டுவரலாம், எமது திறவாத்தாலும் திருத்த Etones தரப்படும்
KINGTECH
* “ஓர் உம்ரா மறு உம்ரா வரையிலுள்ள நபி வழியில் உம்ரா செய்து இபு
| சிறுவ
ப உங்கள் பயணத்தில்
* கொழும்பு - ஜித்தா நேரடி விய
மக்கா மதினா ஆகிய) இரு "றே ஹரம்களுக்கு அருகாமையில் *இஸ்லாமியப் புனிதத் தலங்களைத் "உங்கள் அமல்களை உரிய முறை
தகைமை மற்றும் அனுபவமிக்க இன்ஷா அல்லாஹ் ஏப்ரல் 16ம்) குழந் ' திகதி எமது குழு பயணமாகும் விஷேட ! இறுதி நேர சிரமங்களிலிருந்து விடு ' தொடர்புகளுக்கு
Ash. Ar Al Haj Rizmy 077780126)
TGLTRAVELS1 Airline Ticketing Agent 90, chthamStreet, Colombo 0
Mw.tgthaijumrah.co
-அல்ஹஸனாத் ஏப்ரல்
இண் ே10ார்

bne Course இனை அறிமுகப்படுத்திய XVI இன் மற்றுமோர் அறிமுகம் 2 ஒரு பிரிவில் 4 பேர் மாத்திரம்
உpE
OURSE PARA
A #it Tiu02:35 II 117 11,Thir 4.Iாந்தி.TK 15 Hi 1 .11.12 ஒபற்#iii)
Furious Gold box
Z3x-BOX SE-Tool-BxDragon bax ATF Box AXY, HTC, ANY CALL.... போன்ற Phone களை ல் பற்றி விசேடமாக கற்பிக்கப்படும். ாருடைய தயவுமின்ற சுயமாக உழைக்கக்கூடிய பதொழில், உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பை பற்றுத்தரக்கூடியதும் அதிக இலாபத்தை
டித்தரக்கூடிதுமான பயிற்சி வகுப்புக்கள் No, 231 1/2, 1st Floor, Santhos Plaza, Main Street, Colombo - 11. 17234022430727402243112334058)
TATA+HILA44Lithu++ELHILTT11441A+ELLATHEELEAHELHILLEA4LAl4EMEEEMELHILE-Al+HALLAIAEALEALHIELHHHHHHHHHHall+GMாய+ListBHEHHHHHHHHHIL44:14LLA41LALAIHE44ாகப+HHHHHi11104444444444444444441HELHHHHHH.
1 பாவங்களுக்குப் பரிகாரமாகும்” (புகாரி:1773) வாதத்களை திருப்தியுடன் நிறைவேற்ற
TGL TRAVELS
சான சேவை (சவூதி எயர்லைன் - SV 789, 11.45 AM)
ஹரம்களிலும் ஜும்ஆ தொழுவதற்கான சந்தர்ப்பம். - தங்குமிடம் # இலங்கை முறைட்படி மூன்று வேளை உணவு - தரிசிக்கும் வாய்ப்பு ஒயில் செய்யவும் வழிகாட்டவும் உங்களுடன் இணைகின்ற
- டiயாட தைகள்,
'எமது அடுத்த உம்ரா குழுக்கள் ரகளுக்கு
'புறப்படும் திகதி கட்டணம்...
' ஏப்ரல் - 24. மே - 14 பட இப்போதே பதிவுகளுக்கு முந்துங்கள். shad 0777630288 : Hijaz Sano0s 0777800388
TOURS (PVT) LTD. ' & Hajj - Umrah Operators
L. Ta: 011341134 at 11371410
IATA n E-mail: umoh-hagi.lk
Accredited Agent 5: 20147. அல் ஆகிரா: 1435.
war ans

Page 55
07 ஆண்டுகளுக்கு மேல் 1500 மாணவர்க
நான் IRo வில் Mobile Phorne nanatring i.iா, நெறிStar Ajtாகன்,
பாடநெறிக் அற்றதின் பின் என்னர் இன்று நான் அர்த்தன | (pakம் பrயா athiருமானாற்aேn அuம்
முத பkkuttpர். இதற்கு டிங்கரிய In tipற்கு எa Sithirர்ந்த
சம்பாதித்துக் இள்றியவர்** * * .
சி* {4Ay}Hyptity (144r:
| tat1:4 - 奖。在她任性也比去 ஈAFFEE Fart
期时标准排繼聯的聯带柳湘精神職斯群聯網聯副裡聯相脚聯聯職聯部隊繼聯離聯
R e pa iring C
இ-HWHE TIHTMா4
பார் 1
பப்ட்ட்ட்ட்ட்ட்டம்.'
LLRபடா சாப்டாபாயபப்பட்ட
பாப்பா பாடி April 14.17
Registration N Hot Line
பாடநெறி ச
தகவல்கள் உள்: 0774447110
இலவசமாக பெறுவதற்கு இப்
10 பாடநெறிக்கா 2 DyS
நவீனமயமான பாடநெறிக்கு |
Software, thar GPGorSe
உள்ளடக்கிய (Ful Time Time) Colombo
Jaffna
Kandy Battica April 14-17
il rain
April 21 Secrets of Learning Course Just in 5days
இரகசியங்கள்
பாட் எனது மகளின் பalSpainmண இனேறி
பலேடம் ரிம் போதும் இருந்து, பப்பன் என் மாரி Ihttா படத்து - என்று கேள்விப்பதும் அதற்கு அனுப்பினேன் எdayக்கு
பிறகு மகளுடய எb இல் நிரை மாற்றங்கள் 1 ஏற்பட்டு இருந்தது பேருவாத பாற விஷவற்றின் பெரிய ஆர்வம் இரண்டாகி இருக்கிறத கண்டோம், Matts ஐ விநIண யில் இருக பாரிசிரோன் இப்போது தயாரிகு பாtiis இமலும் எண்று சொல்கிறார் '_மேவின் seats@leang பாடநெறி மகளின் வாழ்க்கையில் ஒரு பாரிய மாற்றத்தை உண்டாக்கி விட்டது )
Co என்று தான் சொல்ல வேண்டும் 4 Chairman-Whitehouse restaurant-kandy
கற்றலின்
Gre
- மகா3--Th="சார்..
Me
| ca;
پابنیایامشالامامانههتلهمه وشاوا نشاطاته
00
க
அடகமாக EEEEEயாபாாபாலபாயபாமாயணரைபடகங்ககாபமாயாபாலையக மக்கணை
- அல்ஹஸனாத் ஏப்ரல் : 2014

விளம்பரம்
ளுக்கு மேல் உருவாக்கிய IRO College..
Most Trusted கு செலுத்திய கட்டணத்தை 5ல் மாதத்திலே
years... கொள்ள முடியுமான முதலீடு..
IRO
College
hone
பwn நேய#ft ++2+# #######
O u r S e low process Hurry Up!
ம்பந்தமான மேலதிக ளடக்கிய ஒரு புத்தகத்தை - உங்கள் வீட்டிற்கே பொழுதே அழையுங்கள்!!
* Toolkit
Software CD * 100 acret * The Guide to Success Book * Hostet icolonito)
4LLLLL.
ன முழுக்கட்டனம் 9000/- மட்டுமே.. Mobile Phone Repair பன்னும் முறைகள்... பிறகு தரம் வாய்ந்த சான்றிதழ் வழங்கப்படும். பware, oldaring க்காக நவீன உபகரணங்களை
Lab இல் பயிற்றுவிக்கப்படும்.
Floa Trinco Hatton Puttalam
Apri-my0 April 28-may 01
24
பாயம் பயன் படும் பயன் பெயர் பெsil2
IRO
MiisYTrusted | காலையில் எழும்பளம்.. படிக்கிறும்..
என்று நெனச்சிட்டு தூங்குவேன்.
ஆனா.. Late ஆ.... தான் எழும்புறன். varSகம்
ஓள்னுமே புரியல்லயே... ( படிக்கனும் என்று Boatஅ திறப்பன்.
அதே வேகத்தில தூங்கிறுவன்... College
படிப்பு சரியான Boar அடிக்கிது..
விருப்பமே இல்ல! படிக்கிறேன்! படிக்கிறேன். © Maths என்றாலே எல்லாமே மறக்குதே!
தலைவலி அத நான் என்ன தான்.. செய்ய? பத்தி பேசாதீங்க...
Exam.மா? நெனச்சாலே பயமா இருக்குது! பாபளமாகபIIIIIIIIIIIIIளாக
TNIA) TECH-4
பள பளகள பறறக கடல்டா)
பிள்ளைகள் ஆர்வத்தோடு சிறப்பாக கற்பார்கள்.
al
2013) dium
Tamா,ழிsh, Sinhala urse Date
AprilMள(ShoulHuidays) urse fee
3500/-
பயmIndாளாறுகாயகங்கை MாபைNைOTTIMITEMmMmTHTMTளன.
ஓட்டமாவடி கல்முனை ாத்தான்குடி புத்தளம்
1----*4:31:3b14:43:*:::::la•t:13:41:5*144 413445:13:*{}**{s:135:4a11:44{s:1314:41:11:25:1-15:14:41:311:44:11:341,14:41:11:35:13:13:15-";i:1-:51:41
ஜூ. அல் ஆகிரா: 1435.
внучтүзүлүштүрүмәтличавилүүнүктикулирнинитетини тутанлашувикипризивметикувчилик саноатимизин имам

Page 56
54 தொடர்
1H-134121114THHHHHHENEMAITHEM4114444LTELHz1LLAM:44:11.ரி.HMILா[ெFHEETHEl+THI4ாம்
ஸீரா... (49ஆம் பக்கத் தொடர்)
பின் மறுபுறத்திலுள்ளவரைப் பார்த்தும் அவ்வாறே வினவினார். அவர் “நான் அம்ர் இப்னு ஆஸ்” எனப் பதில் ளித்தார். ஹுதைபா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது புத்திசாதுரியத்தால் இக்கட்டான நிலையிலிருந்து தப்பித்துச் சென்றார்கள். அம்ர் இப்னு ஆஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய பின்னர் இர் நிகழ்வை எண்ணி ஒரு வருட காலமாக சிரித்ததாக குறிப் பிடுகிறார்கள். - 06. எதிரிப்படை பின்வாங்கியது. அவர்கள் தோல்வி யுடனும் ஏமாற்றத்துடனும் திரும்பினார்கள். இதன்பின் அவர்களால் முஸ்லிம்களை அழிப்பதற்கான எம்முயற்சி யையும் மேற்கொள்ள முடியாது என்பதை பின்வருமாறு குறித்துக் காட்டினார்கள்.
''இப்போது நாம் அவர்களுடன் போரிடுவோம், அவர்கள் எங்களுடன் போரிட மாட்டார்கள். நாமே அவர்களை நோக்கிப் புறப்படுவோம்.''
ஹந்தக் முடிவடைந்து ஆயுதத்தை தரிக்கும் முன் தமது உடன்படிக்கையை முறித்து மோசடி செய்த பனூகுறை ழாக்களுடன் யுத்தம் புரியுமாறு வஹி அருளப்பட்டது. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 300
வீரர்களுடன் பனூகுறைழா பூமியை நோக்கிப் புறப்பட் டார்கள். அவர்களில் 36 குதிரை வீரர்கள் இருந்தனர்.
THEx}
H+HTHHIALINITHAI.11MAAA41:MIAH1LIMITH44:14
11LIAMALLIMITHILEELAI
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு
உதவி கோருகிறார்
அனுக்கண, ஹெட்டிப்பொல எனும் முகவரியில் வசிக்கும் எம்.ஜே.ஏ. ரஹ்மான் என்பவர் சிறுநீரக நோய் னால் பாதிக்கப்பட்டு தற்போது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையிலுள்ளார். இவருக்கு அவசரமாக சிறுநீரக மாற்று சத்திரக சிகிச்சை அளிக்கப்பட வேண்டு மென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கூலித் தொழில் புரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு A+ சிறுநீரகம் தேவைப்படுகிறது சிறுநீரக தானம் செய்ய விரும்புவோர் 0777109936 0375715736 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் பண ரீதியில் உதவி செய்ய விரும்புவோர் பின்வரும்
வங்கிக் கணக்கில் வைப்பிலிட முடியும்.
M.J.A. Rahman
H.N.B. Hettipola Branch Acc No: 152020021075 மேலதிக தொடர்புகளுக்கு: 0777109936, 0375715736
அல்ஹஸனாத் ஏப்ரல்

பனூகுறைழா பூமியை முஸ்லிம்கள் 25 இரவுகள் முற்று கையிட்டனர். இறுதியில் அவர்கள் தமது தவறை உணர்ந்து சரணடைந்தனர். ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர் களிடம் பனூகுறைழாக்களுக்கு தீர்ப்பளிக்குமாறு நபிய வர்கள் வேண்டினார்கள். அதற்கு அவர், "அவர்களில் போரிட்டோர் கொலை செய்யப்படவேண்டும். ஏனையோர் கைதுசெய்யப்பட வேண்டும். செல்வங்கள் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்" எனத் தீர்ப்பளித்தார்கள். நபியவர்களும் ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர் களின் தீர்ப்பில் திருப்தி கண்டார்கள். அவர்களில் 400 பேர் இருந்தனர். மூவர் இஸ்லாத்தைத் தழுவி பாதுகாப்புப் பெற்றார்கள். அதன்பின்னர்ஸஃத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் வபாத்தானார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவரைக் கட்டித்தழுவி “ஸஃத் மர ணித்து விட்டார். அவரது மரணத்தால் ரஹ்மானுடைய அர்ஷ் ஆட்டம் கண்டது. 70,000 மலக்குகள் அவரது ஜனாஸாத் தொழுகைக்காக இறங்குகிறார்கள்.”
பாடங்களும் படிப்பினைகளும் 1. முடியுமான பலத்தைத் திரட்டிக் கொள்ளுங்கள். 2. படைத் தளபதி, வீரர்களுக்கு மத்தியில் நீதி, சமத்து வம் பேணப்படல்
3. முஃமின்கள் மீது அன்பு செலுத்துதல் 4. கொள்கைக்கு அர்ப்பணம், தியாகம் அவசியம்.
(தொடரும்) ஈரல் கரையும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு
உதவுங்கள் 464\l, ஹிஜ்ரா மாவத்தை, திஹாரி எனும் முகவரியில் வசித்துவரும் சிறுமி பாத்திமா அப்ரா (15 வயது) ஈரல் கரையும் நோயினால் (Liver Cirrhosis) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு வெளிநாட்டில் உடன டியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு 70 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
- சாதாரண முச்சக்கர வண்டி ஓட்டுனரான நோயாளி யின் தந்தை சத்திர சிகிச்சைக்கு செலவாகும் பணத்தை திரட்டுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றார். ஆகவே, தாராளமனம் படைத்தவர்களின் உதவிகளை எதிர்பார்க்கின்றார்.
மேலதிக விபரங்களுக்கு: 0777 243 546
Fathima Afra Bank A/C NO: 75772313,
B.0.C, Bambalapitiya Branch 2014 ஜூ. அல்ஆகிரா: 1435
1141424tLIFE)
கல்
மயாகL
DhekeliamiestnikaHEsitas Aikensatsversatiksliukaissutskottsvestissitsissistentesi Edesenvolventka Antaktikai IstvensksHEAMH

Page 57
--டியூlitEA41:11.14hiHLEAFIAtul+HAbi11145414LiLAL
LEELAHHHH'
HTH-TLHILit44415T11104 HitTHAMILIMITHA1114rAl1Al+AH141443+1411-44-41
வளமிக்க பஜ்ருடன்... (6ஆம் பக்கத் தொடர்)
தொடராக ஃபஜ்ருக்கும் இஷாவுக்கும் ஜமாஅத்துடன் தொழுகையை நிறைவேற்ற பள்ளிவாசலுக்குச் சென்றோர் வரையறுக்கப்படாத, குறைவில்லாத பூரண ஒளியில் இருப்பார்கள்.
10. உலக சொத்து, சுகங்கள் அனைத்தையும் விட பஜரின் முந்திய சுன்னத்துத் தொழுகை மேலானது.
அப்படியாயின் பஜ்ரின் மகோன்னத நிலைதான் என்ன? நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். "பஜ்ரின் இரண்டு நபிலான ரக்அத்துகள் இந்த உலகம், அதில் உள்ளவை அனைத்தையும் விட மேலானதாகும்.” (முஸ்லிம்)
புத்திகூர்மையும் ஞானமும் உள்ள ஒரு முஸ்லிம் நபியவர்கள் விரும்பியதையே தனக்கும் விரும்புவான். அவை இரண்டும் இந்த உலகத்திலுள்ள அனைத்தையும் விட எனக்கு விருப்பத்துக்குரிவையாகும்." (முஸ்லிம்)
11. பஜ்ரின் அகீதா பஜரின் முந்திய சுன்னத், தெளிவான பஜ்ர் பொழுதில் தெளிவான அகீதாவுடன் விடியச் செய்கிறது. இறைத்தூ தரின் ஓர் அலாதியான நுபுவ்வத்தின் ஞான நிறைவில் தனது இயக்க ஊழியர்களை தன்னோடு செய்து கொண்ட கொள்கைவழி உடன்படிக்கையில் வழிநடத்தும் ஏற்பாடு இது. பஜ்ரின் சுன்னத் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஸூரதுல் காபிரூனையும் இரண்டாவது ரக்அத்தில் ஸுரதுல் இஹ்லாஸையும் ஓதுமாறு பணித்தார்கள் நபியவர்கள். இந்தப் பயிற்றுவிப்பு அகீதாவை ஆழ வேரூன்றச் செய்து, விசாலமான கிளைகளையும் நிறைவான விளைவையும் உண்டு பண்ணுகிறது. அகீதாவின் முழுமைத் தன்மையுடன் அதன் மீது ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்ட நிலையோடு குப்ருக்கு சவால் விடுக்கும் உயர்ந்த ஆளுமைகளின் தயார்படுத்தலே பஜ்ரின் சுன்னத்துத் தொழுகையாகும்.
பஜ்ர் தொழுகையை உணர்வுபூர்வமாகவும் சரியாகவும் ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதன் மூலம் ஒரு வெற்றிகர மான முஸ்லிமாக எம்மை ஆக்கிக் கொள்ள முற்படுவோம். ஸரதுல் பஜ்ரின் தர்பிய்யாவுக்கான முதலாவது முறையியலை இங்கு சுருக்கமாக நோக்கியுள்ளோம். விதி பற்றிய... (51ஆம் பக்கத் தொடர்)
இந்த அல்குர்ஆன் வசனத்தை ஏற்றுக் கொள்பவர்கள் மனச்சாந்தி அடைந்தவர்களாகவும் எவ்வித அச்சமற் றவர்களாகவும் தமது விதியுடன் மிகவும் திருப்தியடைந்த வர்களாகவும் இருப்பார்கள். தமக்கு விதிக்கப்பட்டது தமக்கு சார்பாக இருப்பினும் சார்பற்றதாக இருப்பினும்
- அல்ஹஸனாத் / ஏப்ரல் : 2014
சIHARITHtHttMITH41HINH41124t+44211914134114411144444444444444444441IITHA+E44341L+H1NH41:17tIHE14IIIHtH41LHHHHH44HE4Hitt+TH41THE11111111114341114114444441144814491414444441LLEA4TILitLH44451LIMIFi11ELHIE14HNEHHHHHHH
ப-காEEEEMREEma: WEEEMEEEEMEE== *

தொடர் 55
அதனை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். பயம், முறைப்பாடுகள், துக்கம், புலம்பல்கள் இவற்றால் ஒருவரின் விதியை மாற்றியமைக்கவே முடியாது. எனவே, அவர்கள் தமது இழப்பையோ நஷ்டத்தையோ கூறிக் கூறிப் புலம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள். மாறாக, அமைதியடைந்த உள்ளத்துடன் இறைவனின் அருளை ஆதரவு வைத்தவர் களாக நல்ல செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள். கடந்து சென்ற தோல்வியான நேற்றுக்களை எண்ணி எண்ணிப் பெருமூச்சு விடுபவர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். மாற்றமாக, கடந்தகாலத்தவறுகளில் இருந்து பாடம் படிப்பவர்களாகவும் அவற்றை நிகழ்கால, எதிர்கால செயற்பாடுகளில் பிரயோகிக்கக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த வகையில் விதி பற்றிய உண்மையான நம்பிக்கை நல்ல செயல்களைச் செய்வதற்குத் தூண்டுகின்றது. அத் துடன் உள்ளத்தை சாந்தப்படுத்தக்கூடிய ஊற்றாக உள்ளது. விதியைப் பற்றிய நம்பிக்கை இல்லாமல் இருப்பது ஒருவனை இயங்காது முடங்கிவிடச் செய்துவிடும். இதனால் அவன் செயற்பாடற்ற ஒருவனாக மாறிவிடுவான். இஸ்லாம் இந்நிலையை ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை.
கிறீமிஆ... (20ஆம் பக்கத் தொடர்)
ஆர்ப்பாட்டங்களை அடக்கி, உரிமைகளை ஒடுக்க இராணுவ, பொலிஸ் நடவடிக்கைகளே சரி; மக்கள் விருப் பத்தை ஏற்று, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொன்று குவிக்காது, அரசியல் தீர்வு வழங்குவது பிழை என்ற கொள்கையின் அடிப்படையில் ஆட்சியாளர்கள் இனியும் சர்வதிகாரப் போக்கை கடைபிடிக்க முயற்சித்தால், கதாபிக்கு நேர்ந்த கதியே நடக்கும். உக்ரைனில் வினோகோவிச் ஆர்ப்பாட்டக்காரர்களை ஆயுதமுனையில் தாக்கியதால், இன்று ரஷ்யாவுக்கு தப்பியோட நேரிட்டுள்ளது. இன்று ஏற்பட்டுள்ள தனி மனித மாற்றம் தாமதித்தாலும் நிச்சயம் நாளை ஒரு நாள் சமூக மாற்றத்திற்கு வழிகோலியே தீரும்.
ஓர் அரிய சந்தர்ப்பம்
கண்ணில்வெள்ளை படர்தல் நோய்க்கான
சத்திரசிகிச்சை (Galact Surger கட்டணம் ரூபா 9500.00)
நயா விஷேட வில்லை தேவைப்படின் கட்டணம் ரூபா 15000.00 குவைத் வைத்தியசாலை புத்தளம்
தொடர்புகளுக்கும் 0322884க, arாா270 மாடகக33 மரம் வாகை
', மே 1ஆம் திகதிக்கு முன்னர் | - பாப்டாபய 12950.00 மட்டுமே
'பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்
1/ஐ. அல்ஆகிரா: 1435----
உங்EEயமாயகாய மாநாயைகமையாகககரா யாமாமா -----

Page 58
56 தொடர்
கட்டார்... (16 ஆம் பக்கத் தொடர்)
பொதுENSHELL413ாELHIEEEMEEezh14:541144814113413+11:41:Mtrl+11144444444:01:544134tH448141114114+111:14+4=1315:5+1414ruv+124taiqHE%ET:54EET+4444444444444444454{TM413411141144134EMATE111211144194113411411544EE+18:34:15:11044134/1/1144Stt/t5411E/riE4113/11HEIFE
மேலும், சர்வதேச இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றியத்தில் தலைமையகம் டோஹாவில் அமைந்துள்ளமை இன்று மோர்முக்கிய அம்சமாகும். மாத்திரமன்றி, கலாநிதி தாரி ரமழான் தலைமை வகிக்கும் இஸ்லாமிய சட்டவாக்க திற்கும் பண்பாட்டிற்குமான ஆய்வு மையம் கட்டான தலைமையகமாகக் கொண்டே இயங்கி வருகிறது. அதகை விடமிக சுவாரஷ்யமான அம்சம் என்னவென்றால், பலஸ் னின் ஹமாஸ் அமைப்பின் தலைமையகமும் அத முன்னணி உறுப்பினர்களும் டோஹாவிலேயே இயங். வருகின்றனர். மேலும், எகிப்திய இராணுவப் புரட்சியில். பின்னர் பல இஃவானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சேர்ந் முன்னணி உறுப்பினர்கள் கட்டாரிலேயே தஞ்சம் புகு துள்ளனர். காஸாவுக்கு நீதி உதவி செய்வதிலும் அதன் மீ
விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரதடைக்கு எதிராக சர்வதே ரீதியில் குரலெழுப்புவதிலும் கட்டார் முன் நிற்கிறது.
இவ்வாறு கட்டார் பின்பற்றும் வித்தியாசமான கொ கைகள் அதனை மத்திய கிழக்கின் மறுக்க முடியாத ஒ சக்தியாக வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதனை ஏனைய வளைகுடா நாடுகளால் சகிக்க முடியவில்லை இதுவே தற்போது GCCக்கும் கட்டாருக்கும் மத்தியில் தொடரும் முறுகல் நிலையின் பின்புலமாகும். GCC நாடுகள் கட்டார் விடயத்தில் அச்சப்படும் முக்கியமான இன்னோ அம்சம் என்னவென்றால், கட்டார் தனக்கிருக்கும் பிரா திய வலிமையைப் பயன்படுத்தி துருக்கி, ஈரான் மற்றும் ஓமான் உள்ளடங்கலான ஒரு புதிய கூட்டணியை ஆர பிக்கலாம். அவ்வாறு புதியதொரு வலுச்சமநிலை உ வாக்கப்படும் சந்தர்ப்பத்தில் வளைகுடா நாடுகளின் ஒ துழைப்புக்கான அமைப்பின் பிராந்திய ஆதிக்கம் வடு விழப்பதோடு, அது எதிர்காலத்தில் அரசியல் வலிமையற் அமைப்பாகவும் மாறலாம்.
12 பார்ப்பili பாமக illinா HER.பயர் thaii. பாமய titili பய பாயா
மௌலவியா ஹிதாயா இப்றாஹீம் அவர்கள் எழுதிய நவீன முறையில் கணிதம் கற்போம், நவீன முறையில் 1 தமிழ் மொழி கற்போம் ஆகிய இரு நூல்களையும் பெற விரும்புவோர் பின்வரும் இலக்கங்களுடன்
தொடர்பு கொள்ளவும்: 0771998165, 0774647 465
கனிணியாகங்கனியாயினபவியிய+EEHENMU-வானிலிங்EEEவியகியாவின்
- அல்ஹஸனாத் ஏப்ர

DIPLOMA IN PRE SCHOOL TEACHER |TRAINING (1)
METHO)
பெண்களுக்கான ஒரு மாத வதிவிட பயிற்சிநெறி
ரோ
சக்+
2 ". இ 5. 6. 5. 3. 2. 2. * 2 S 4'
Child psychology
· English
- MWriting skills - Communication skills
* Reading skills Maths
- Preliminary Art and Craft
- Hand Work Display and Materials Used Introduction to Sensorial Education
- Presented with Necessary Equipments - Developing the Talents of Children Accordingly
கட்டி11
கம்
பிரா'
பாலர் பா.சிrticuttuirrariறியா இரம்பித்அ)) நt.rாத்து/வேதற்frkAYT
விசே. முகாமைத்துவ பயிற்சிகளும் வழங்கப்படும்.
நவீன கற்பித்தல் முறைகள் நிபுணத்துவமிக்க ஆசிரியர் குழாம்
சிறந்த பாடத்திட்டம் சிறந்த உணவு மற்றும் பாதுகாப்பான தங்குமிட வசதி
academy OCHE
பு4hit441:11ாரபூ:4F HiH Hitiqப்பு
பர்
38/2, Kandy Road, Welamboda
விபரங்களுக்கு 0771 967667 | 0772 383555
ரடாட
2: 2014 ஜூ. அல்ஆகிரா: 1435 --மடா
Htmldiாங்EMEEETAdalaiEBAH1AAABGMTHHHHaiEHMENTALLIGHTHEMEEEMFHHHHHHHHMaiEELHTCHா

Page 59
அடித்தடப்பதர்க்கடிகாரமாக மடிப்ப4த4படித்துப்பாண்டபாடு பாதிக்கப் பார்ப்போம்
பிரபல தனியார் வைத்தியசாலையில் பின்வரும்
ஊழியர் வெற்றிடங்கள் உள்ளன. 1. Cashier 2. Receptionist 3. Pharmacy Assistant 4. Nurse 5. Accounts Executive 6. Accounts Assistant
தகுதி உடையோர் தமது Bio Dataவை பின்வரும் முகவரிக்கு
தபால் மூலம் அல்லது மின் அஞ்சல் மூலம் அனுப்பவும். Address Royal care Hospital Pvt Ltd.
'322/1, Mahakumburawela Road,
'Akurana 07. E-111ail: akuuraila.carchhospital 41mail.com)
பாடம்
ஹலால்!! ஹலால்!
ஹலால்! HALAL)
உங்கள் கையடக்க தொலைபேசிக்கு "மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்." (அல்குர்ஆன் 2 : 158) சேவைகள் :-
ஹலால், ஹறாம், மஸ்பூy, E-CODE பற்றிய விழிப்புணர்வு உணவு வகைகளில் கலக்கப்படும் இரசாயனப் பதார்த்தங்கள். எந்த E-CODE எந்த பதார்த்தத்தில் கலக்கப்படுகிறது. சம்மந்தமான தகவல்கள் சேவையைப் பெற :
REG< இடைடிவெளி >Halal என TYPE செய்து உங்கள் Dialog தொலைபேசியில் இருந்து 77001 க்கு அனுப்புங்கள்
மதம் Rs. 10 + வரி மட்டுமே "ஆலால் உணவில் மட்டுமல்லாது வாழ்க்கையின் சகல விடயங்களிலும் பேணப்பட வேண்டும்!"
- அல்ஹஸனாத் ஏப்ரல் : 2014

விளம்பரம்
MAJESTIC COLLEGE
MCBT Asian Campus MAWANELLA - SRI LANKA DIPLOMA IN SPOKEN ENGLISH
One Month Residential Program Enrolments Open now....
டை Spoken English... ஒரு மாத கால முழு நேர வதிவிட பயிற்சிநெறி. - உணவு தங்குமிட வசதி! - தகுதிவாய்ந்த விரிவுரையாளர்கள் - கற்றலுக்கான ஆரோக்கியமான சூழல் - நவீன கற்பித்தல் முறை
* 44
பங்கர்
HE ETF
- நியாயமான கட்டணம் REede is Power.
(GalUS 077 2883 555
MCBT - Majestic College of Business & Technology
1 11 11 11 1442
தபால் மூலக் கல்வி Dip in Montessori
Teaching Syllabus:
1. Sensorial Development 2. Practical Life
Child Psychology 4. Beginning Math
5. Language Development Medium: English, Duration: 6 Months, Fes: Rs600000 (Payable in 2Installment) அனைத்து பாடங்களும் தபால் மூலம் கற்பிக்கப்படும், இறுதியில் சர்வதேச அங்கீகார (artificate வழங்கப்படும். Application Form, மேலதிக விபரங்கள் பெற கீழ்வரும் கையடக்க தொலைபேசிக்கு பெயர், முகவரிAைL SMS செய்யுங்கள். 72988i003
INSTITUTE OF SOCIAL & TECHNICAL STUDIES 4tit) Tirst rioth Maint Stink, Minriithimuintul, Katturai. http://istituulittu4.ritt lெamாட்பki tmmர் படிப்புற்ரiniail.cin1 affiliated with: LAO - USA
!!!!!!7:4 t 3:7:11 + 1 ( 11 : 11 i {- - t' t! *!<- at 4:
4. அல்ஆகிரா: 1435 -

Page 60
58 நிகாஹ் சேவை
'மணமகன் தேவை
வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த விஞ்ஞான பட்ட தாரியான அரச மகளிர் பாடசாலை ஒன்றில் விஞ்ஞான ஆசிரியையாகக் கடமையாற்றும் மணமகளுக்கு வயது 27 உயரம் 5' 2பொருத்தமான மணமகனை பெற்றோ எதிர்பார்க்கின்றனர். மாலை 5.00 மணி முதல் இரவு 10:30வரை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு: 0720527276 கண்டியைச் சேர்ந்த தற்போது கொழும்பில் வசித்து வரும் உயர் தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்ற திருமணமாகி இரண்டு மாதங்களில் பஸ்ஹு முறைப்பம் விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கு வயது 27 உயரம் 5 2) படித்த மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோ எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0773673840 கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமாகி ஒரு வருட காலத்திற்குள் விவாகரத்துப் பெற்ற தரம் 10 வரை கல்வி கற்ற ஆங்கிலம் பேச முடியுமான மார்க்கப்பற் றுள்ள அழகிய மணமகளுக்கு வயது 19) நற்குணமும் மார்க்கப்பற்றுமுள்ள தொழில் புரியும் 32 வயதுக்குக் குறைந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 0779684574, 0815688487
மேல் மாகாணத்தை விதிவிடமாகக் கொண்ட க.பொ.த சாதாரணதரம்வரைகற்ற முன்பள்ளிடிப்ளோம் தராதரமுடைய தையல், கைவேலை தெரிந்த மணமக் ளுக்கு (வயது 27 உயரம் 52) நல்லொழுக்கமுள்ள படித்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0718680563 சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மார்க்கப்பற்றுப் நற்குணமும் நல்லொழுக்கமுமுள்ள பயிற்றப்பட்ட ஆசி யையாகக் கடமையாற்றும் மணமகளுக்கு (வயது 28 அரச, தனியார்துறைகளில் சேவையாற்றும் தகுந்த மன மகனை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். மணம் ளுக்கு சொந்தமான வீடு உண்டு. கேகாலை, கண்டி, குரு ணாகல் மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
தொடர்புகளுக்கு: 0777702915 இரவு 8.00- 10.00 வரை தொடர்பு கொள்ளவும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவமான, வசதி யான குடும்பத்தைச் சேர்ந்த பயிற்றப்பட்ட ஆசிரியைய
நிகாஹ் விளம்பரங்களை தகுந்த ஆவணங்களை இரு கரப்பாரும்விளம்பரங்கள்தொடர்பில் உறுதி அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடு. தபாலகம் DENAA00DA எனக் குறிப்பிட்டுஅவை AC NO: 1220009182, Commercial Bank, Marad B.0.C, Maradana எனும் வங்கிக் கணக்கில் குறித்த வ
-அல்ஹஸனாத் ஏப்ரல்
பயணகவி

கப் பணியாற்றும் மணமகளுக்கு வயது 30) பொருத்த மான துணை தேவை. கம்பஹா, கேகாலை, கொழும்பு மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரச , தனியார் துறைகளில் பணியாற்றுவோர் அல்லது சொந்த
வியாபாரம் செய்வோர் விண்ணப்பிக்கவும்.
தொடர்புகளுக்கு: 0716143725 மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த க.பொ.த. உயர்
தரம் சித்தியடைந்த மெளலவியா மணமகளுக்கு (வயது 128) பொருத்தமான , மார்க்கப்பற்றுள்ள மணமகனை
பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு : 0718 203626 கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த கெளரவமான குடும்பப் பின்னணியுடைய, தகுந்த காரணங்களுக்காக பஸ்ஹு முறைப்படி விவாகரத்துப் பெற்ற மார்க்கப்பற் றுள்ள மணமகளுக்கு வயது 29உயரம்53” பிள்ளைகள் இல்லை பொருத்தமான மார்க்கப்பற்றுள்ள துணையை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 071 8369333, 033 2290819
-- v
பு.
' மணமகள் தேவை
கொழும்பில் வசிக்கும் BCS கல்வித்தகைமையுடைய பிரபல தனியார் கம்பனி ஒன்றில் Networking Engi neerஆக கடமையாற்றும் மணமகனுக்கு வயது 28 உயரம் 5' 9) பொருத்தமான படித்த மார்க்கப்பற்றுள்ள மணமகனை குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர். கொழும்பு மற்றும் கொழும்பை அண்டிய பகுதியிலுள் ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தொடர்புகளுக்கு: 0766519895 கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த அரச பாடசாலை யில் கடமையாற்றும் அரபு, ஆங்கிலம் மற்றும் கணனி துறையில் தேர்ச்சிபெற்ற நளீமியா பட்டதாரியான மணம கனுக்கு தகுந்த காரணங்களுக்காக விவாகரத்துப் பெற் றவர்) சிறந்த, இஸ்லாமியப்பற்றுள்ள நற்குணமுள்ள குறைந்தபட்சம் க.பொ.த. உ/த வரை கற்ற 30 முதல் 36 வயதிற்குட்பட்ட பொருத்தமான துணையைத் தேடுகின்றார். குறுகிய காலத்தில் விவாகரத்துப் பெற்றோரும் பிள்ளைகள் அற்றவர்கள் கவனத்திற் கொள்ளப்படுவர். தொடர்புகளுக்கு: 072 1230277, 0757580253
E.mail - youthtowards.help@gmail.com
D
ப் பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் செய்கின்றோம். ப்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகிறோம். (ஆசிரியர்) வார் ALHASANATH என்ற பெயருக்கு Money Order எடுத்து - வங்கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka Jamath - IIslami ana அல்லது Srilanka Jamath - FIslami AC NO: 372132 தாகைப் பணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீட்டை அனுப்பவும். = 2014 ஜூ.அல் ஆகிரா: 1435.
- 1)ம் வெங்கையாயாயாறுங்கியியmlalisாயகங்கைகொயடியாயபsaralinMIMAutdங்பரிய

Page 61
LEARN & G. Middle - Eas e CAD & BS
(Advanced Engineer
with Building Cons
with Manual Drafting
F AutoCAD - MEP Draft F MEP QS PI F3D Studio e Primavera - Computer
the acADDemy College of Architectural Engineering Technology
Web: www.acaddemy.lk Registered under:
TERTIARY AND VOCATIONALE
Ministry of Youth Affairs and
- Albamu Gornglougev: 2014
HAKKIDIDIERBITRAREMEYEREREDEGARENASIESREETEEDEMDEBYWERS

afloribusi 59
விளம்பரம்
ET JOBS in t Countries
ang Draughtsmanship truction Technology) 2D & 3D
Practice ing
ractice
Мах
Register Now
for New Batches
Project Management
Applications
340/1,0.S.Senanayake Road, Kandy
0773 66 58 38 22, Kaburady Road, Kattankudy-01
0776 32 34 34 34, Main Street, Sainthamaruthu-05
0778 444 110 Email: theacaddemy@gmail.com EDUCATION COMMISSION
Skills Development 8.SIDISSym: 1435
Lslalom
DENESETREYERSHEBRADERIEMESLIEMEDISIYARENEDES

Page 62
விளம்பரம்
தூரித தொழில்சார் பாடநெ
SYSTEM FIRST TIM
- Sonicwall security - CCNA - Door access controlling - MCSA - CCTV Camera
- Linux - Networking
- PBX பா - Hardware
- IT - skill development - WEB
ஆசிரியப் பயிற்சி நெறியில் சர்வ
ஆசிரியராகும் உங்கள்
Diploma in Training Ski National Certificate in P Diploma in Montessori Diploma in Child Psych
பெண்களுக்கு மட்டுமேயா? O/L பரீட்சையை எழுதிய மாணவர்களுக்க
Degree Foundation S s Information Technology s Web Designing s Graphic Designing 5 & English
ஒவ்வொரு க
கற்கை நெறி IBS C
'67, Kawdana Road Tel: 011 2712149, 0
Email: infoறு;
அல்ஹஸனாத் ஏப்ர

விகள் IBSல் ஆரம்பமாகின்றன!
ENGINEER E IN SRI LANKA
தா.
11',445க்';';:4t:44:5441* **45**:-
*,441b4 E%A4t:++++:
காதரி i/it * * * ! !
Atikkutti' 1::tilitiiiii: -
*", "* '*" t F{ £ 17
truth" பப்
Linux
sONICWALL -
ni
ATTRACTIVE JOB OPPORTUNITIES
BOTH LOCALLY & OVERSEAS
141.4h tATIOHAl
KtlitiHi kutilert 初步的出1911年中与当时为14141
தேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழுடன் கனவைப் பூர்த்தி செய்யுங்கள்! Ils
City
Guilds re-School Teaching Training (AMI) ology ன விஷேட வகுப்புக்கள் சக விஷேடமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறி tudies in Business & IT
s Business Management 8 Accounting & Book Keeping & Hardware with Networking கை நெறிக்கும் தனித்தனியான சான்றிதழோடு, யைப் பூர்த்தி செய்த சான்றிதழும் வழங்கப்படும். ampus (Pvt) Ltd.
Dehiwala 89, Mulgarmpola Road, Kandy 17 427 1384 Tel: 081 223 2282, 077 165 8678 slanka.com, Web: www.ibslanka.com S: 2014 ஜூ.அல்ஆகிரா: 1435.

Page 63
LAW
Th а
ulu
Lanka, The student is assessed through Examinations scenario based course works, written and viva voce ex
On successful completion of the HND, the students ar ered locally for the University of Wolverhampton, UK. recognized by the Council of Legal Education, Sri Lank Sri Lanka Law College. The flying faculty of the UK University is substantially i and examinations are exclusively conducted by the harmonious blend of local and international learning the flying faculty with the online library facility made a
BTEC HND-edexcel
Semester 1
Semester 2
+ Legal System + Law of Contract + Criminal Law + Law of tort
+ Constitutional Law + Company Law + Family Law + Employment Law
LLB (Hons) – 3rd Year Structure
Semester 1
Year Long Modules
+ Research Methods
& Project + Equity & Trusts
+ International Trade & finance L + Counter Terrorism Law Policy
ECAS Ad "Performance Excellence" f the years 2010 S20) ON EDEXCe - LUL
Ranked as
No.1 Higher Educati Provinser. Prvate secto - Survs LMD
BCAS
C A M P U S
BRITISH COLLEGE OF
A PP LI E O S T U DIES
Colombo Campus: 32, Dharmarama Road, Colombo 06. Tel :(+94) 11 250 1145, (+94) 11 255 9255 Email : info@abcas.lk
www.bcask

LLB (Hons) From WWOLVËRHAN
UNIVERSITY OF
WOLVERHAMPTON
e BTEC HND in Law delivered by BCA$ Campus is Farded by the Edexcel, UK. Major portion of the curricum is contextualized on existing legal system in Sri ppen and Closed books), Time Controlled Assessment, kaminations plus presentations.
e accepted for LLB (Hons) top-up which is again delivThis degree awarded by the said university has been za making way for the students for direct entry to the
nvolved in the delivery process while the assessments university itself. This set-up gives the local students a experience as the students enjoy lectures delivered by available.
Semester 3
Semester 4
+ Evidence + Law of Property + Human Rights Law + Interpretation of
Statutes
+ Commercial Law + International Law + Jurisprudence + Project on Legal
Research
Semester 2
Law 3 Practice
+ Contemporary Issues on European Law + Law of Criminal Evidence
zonyEARS
15 YEARS
Fon
Hotline: 077 311 4105
Candy Campus:
44, Peradeniya Road, Kandy. Tel :081 222 4731
catti Campus : 194, 1/4 Trinco Road, Batticalo. Tel :065 2228451
Vayamba Campus: 03, Dambulla Road, Kurunegala. Tel :037 2221144
VE V ex Macreated.61
affna Campus: -6, Point Pedro Road, Jaffna. Tel: 077 710 2131

Page 64
Registered as a News Paper in GPO/QD/12/NEWS/2014
(CERTIFIED
ஹாட்வெயார் IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக் Great offer for CISCO & Microsoft exa takers at TURNKEY Test Center
Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
|DACHNP Diploma in Advanced Certified Hardware
& Network Professional Six Recognized Certifications
hes Syria
Salhuli.
Cisco OCNA
Cisco Certified Network Associate
MesA 30.6)
Microsoft Certified Solution Associate
Diploma in Linux Network Administration with Security
Diploma in Windows Network Administration
Diploma in Hardware Engineering with Networkini
COLOMBO 562/15B. Lower Bagathale Roi
(Road adjoining Premadasa Je TURNKEY
Tet: 2581581.2 595336.077 IT TRAINING
KANDY Desaliente las alasančneat Creeking 504/1. Peradeniya Road, Kand
2 581581
Email: info@turnkey.lk An Institution registered with Tertiary and Vocation Education Cor

Printed by AJ Prints (Pvt) Ltd. 44, Station Road, Dehiwalim.
| TURNKEY 1
TURNKEY fT CAMPUS
இலங்கையின் மிகப்பெரிய நெட்வர்க் பயிற்சி நிலையம் கூடிய NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
PROMETRIC
Fாகராசா
VUE AUhorise
Marca TURNKEY
ஏன் தெரிவு செய்ய வேண்டும்? Windows 8
இலங்கையில் Hardware &
Network துறையில் அதிகமான MCSA
வல்லுனர்களை உருவாக்கிய
முதன்மை நிறுவனம். Server 2012
Authorized Test Centre for
CISCO & Microsoft MCSE
Examinations Saver 2012
வெளிநாட்டு தூதரகங்களிலும் தொழில் வாய்ப்பு
வழங்குர்களாலும் ஏற்றுக் CONA
கொள்ளப்பட்ட சர்வதேச
சான்றிதழ் Voice, Security
CISCO, Microsoft & Network
பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க CCNP
பரிசோதனைக் கூடம். P Rauting, IPSwitch
• மறைமுகக் கட்டணங்கள் IP Tshoot
இல்லை.
CCIE
Our Accreditations
Routing & Swithing
written Exam 390 - 11
Microsoft 1].
Partner
tamin) CERTIFIED COMPANY
pcoCompTA.
A+ N+
CEH
E:515 : 25E EEதாகக்
SPECIAL DISCOUNT on any Microsoft Online Exams for TURNKEY students
wellers-Sea side) Colombo 03. 2286988
y, Tel: 081 2205678, 07750456
SHOTLINE
0772 286 988
In relisa ப any course online a www.lunkey.lk
mission of Si Lanka. Rag Mo, on