கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2014.02

Page 1
www.alhasanath.lk
அல்ஹ
மல்
இலங்கை முஸ்லிம்
'பயங்க
ஒபெ
1S LA M 1 c M 0 N T H LY இள்

ஸனாத்
الحسات إسلامية للطرية تصدرها الجماعة الإسلامية السريلانك
மர்: 40 இதழ்: 02 பெப்ரவரி: 2014 ர.ஆகிர்: 1435
தந்திர தினமும் தச நிர்மாணப் பணியில் ம்களின் பங்கேற்பும்!
- 3
201\A)
பவாதம்'
pian * 360)
ܕܙܒܢ
ப- - - -
' கா ட
மலாமிய இலட்சியக் குரல்
60/-

Page 2
நீங்களும் ஒரு En
World's top rat
Quantit Civil Eng
Guilds · Auto M
Entry requirement: (A/L) two passes in any strean
GIGIDIL ola glaoi 2001 O...
Insight School of Engineeri
@ Mawanella Campus
Insight Institute of Man
18A, Palmyrah Av For details type “Engineer
Email: insight.
N SIGHT

Itsnsasrlis.www
gineer Oy66DNÔ...
ed qualification
/ Surveying gineering bbile Engineering
Chartered Engineer
Cry & Gulds Rost Graduate Diploma
Oy & Gulds Graduate Diploma
Cy & Guilds Advanced Techniden Diploma
ng
City & Guilds Tehnician Diploma
G.C.E (A/L)
agement and Technology enue, Colombo - 03 Fing" & sms to 0773171722 5oe@gmail.com

Page 3
44.:t: 132.23:21 IEgt;4:41::::::::::::::::::-1.;i-11:41:4:54:44:2:15:15:+TAssikr-it-1.---Ih=11hritst:44:31:51:51:41:41:15:41:11:14:41::t:41:13:13:12th-tier-i:::F-2-1:12:A.st: 111hi 1:13:11:1:11,11:11
ட்.11:2:4t-t:E%4:15:15-11-1E.-1:11,15:11.4t:44% {}க்சா' -3-12-11
அடியகன்
14-16
அல்ஹதீஸ் விளக்கம்
23- 24
அந்நிஸா
| (ரழியல்லாஹு அன்ஹா) ஸபிய்யா பின்த் ஹுயய்
விலை விபரம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து: 4000.00(ஐக் வெளிநாடு: இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர் மத்திய கிழக்கு நாடுகள்: 2600.00) அவுள்
- அல்ஹஸனாத் பெப்ரவ உள்நாடு: தனிப் பிரதி: ரூபா 60.00 | வருட சந்தா: ரூப
25-27 பேனாமுனைச் சந்திப்பில்..
தஃவா களம் 110-13
போட்டியும் முந்திக்கொள்வதும்சுவனத்து
நற்கருமங்களில்
வகுப்பாயாயகராக்டியடிப்பு
7.9
11111111111111111111111LMA11111111321:14:4titLA14:11:4AA'1:11:41:44 14:14ML TL44Li11:511E%ALith:41:11:H1N14141131411511111111111111115)
சுதந்திர தினமும் தேச நிர்மாண
17-20
அரசியல் நெட்
துருக்
அல்குர்ஆன் விளக்கம் 4-6
நுபுவ்வத் மீது பற்றுக்கொ
மஹ்வ
அஷ்ஷெய்க் எச்.எம். மி
தக்வாட் பாவங்களைத்
பாது
من الرصيع
உஸ்தாத்
மெளலவி

உள்ளடக்கம் 1
ELtiH111111111111111111111AH:41:11
"அந்நாளில் அநியாயக்காரன் தன் ள்ளத் தவறியமையும்
இரு கைகளையும் கடித்துக் ஊர் பெருவெளியும்
கொண்டு நம் தூதருடன் நானும்
நேரான வழியை பின்பற்றிச் 1 எம்.எச்.எச்.எம். முனீர் |
சென்றிருக்க வேண்டாமா? என்னுடைய துக்கமே (பாவம்
செய்யும்படி தூண்டிய) தடுத்து நிறுத்தும்
இறைவனை நான் என்னுடைய காப்பு அரண்!
நண்பனாக ஆக்கிக் கொண்டிருக்காமல் இருந்திருக்க
வேண்டாமா?நல்லுபதேசம் அன்ஹாஜ் (இஸ்லாஹி)
என்னிடம் வந்ததன் பின்னரும் யங்கரவாதம்
அதிலிருந்து அவன் என்னைத்
திருப்பிவிட்டானே. அந்த
ஷைத்தான் மனிதனுக்கு பெரும் - ஒழியுமா?
சதிகாரனாக இருந்தானே!” ரஷீத் ஹஜ்ஜில் அக்பர்
(ஸுரதுல் புர்கான்: 27- 29)
பாடாயடிபயாயாயாயாயாயாயவகை வாயைாயாயாயாயmாங்ராபTHTTEEாககயயாபயாuTummாறுப்பாயாககபபரடரd4+ப் பாதுகாமை
பியHEirutESHEEMEEEHD
HELHHHHHHH
HESHEIKHESIIMEEE+++
மலர்: 40
இதழ்: 02
வியில் நக்கடி
2014 பெப்ரவரி ர.ஆகிர்: 1435
ISSN : 1391 - 460X
வெளியீடு : இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
தொடர்புகளுக்கு:
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09, இலங்கை தொலைபேசி:(p11) 2689324,
தொலைநகல் :(011) 2686030 மின்னஞ்சல்: alhasanath@gmail.com
இணையதளம்: www.alhasanath.lk -
சப் பணியும்
ப
tải 15% - Hist: 1 ki
பக்கம் 1. 2
1 (E
07 FEB 2014
ப தவக்குல் 34
ஆட்சியாரைச் சேர - வேண்டும் என்பதை
தீர்மானிக்கத் 36/37
தகுதியானவன் அல்லாஹ் துக்கான
ஒருவனே!
32-33
ஜம்இய்யா 40-41
ஸீரா 47-49
T1050.00 |ஆறு மாதம்: ரூபா 525.00 ர், மலேசியா: 2550.00 | மதிரேலியா, ஜப்பான், தென் கொரியா: 3300.00| கிய அமெரிக்கா, கனடா: 4700.00
ரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 4
விளம்பரம்
In Kandy Teache
MONTESSORI TEACHER TRAINING
• DIPLOMA IN MONTESSORI
TEACHER TRAINING (AM Method)
• DIPLOMA IN CHILD PSYCHOLOGY
ENGLISH
ம ம் புOTLINE:
4V (0777 44 62 52
Target Group C மாணவர்கள் O/L & A/L தொழில் தேடுனர்கள் International School Teachers வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்போர் சொந்தமாக Montessori ஒன்றை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்போர்
நாராயணசாமாபாத்டட்-டாபரங் 4Lாக
A-----RENTHHHHTAnn-ENEMEEnHTERம்
ப-யாசர்பாடி-1
2016
AL COMMERCE WITH AAT
English Medium
*"ஏ !
உயர் தரத்தில் Commerce இனை தெரிவு செய்யவிருக்கும் மாணவர்கள் இப்பாடநெறியினை தெரிவு
செய்வதன் மூலம் குறித்த இரு வருடங்களில் AL தகைமையுடன் மேலதிகமான இன்றும் 05 தகைமைகளை பெற்றுக் கொள்ளும்
வாய்ப்பை பெறுகின்றனர்.
| (httத்தி, ரீ #ராக, ITTTT)
பாடநெறி ஆரம்பம் - 24022014 M, #9:43 Air 411 பா ர்!y 441 tik3:34 Aishwர் a+1=4ம் | பதிப்பாசி, 1/ரில் மிதந்439 ந் துy 41311:41 arar 1ம், ilitiuiuid: Aty ப , t.fr ரில் 4 பே:ht4:!+4, M4, Autist Hiraiahmut 2 ) Thக், திகார், 114 பகுப்பு:Mள் 444. ரத்தப்படும்,
1III
ஆண், பெண் இருபாலாருக்கும் வெ AUTO CAD Diploma in
Diploma in ( Ful TimelPart Time
Auto CAD
GOLDEN COL
548, Peradeniya Road,Kandy. 0812 205
- அல்ஹஸனாத் பெப்ரல்

Er Training
Secondary Teacher Training
DIPLOMA IN TRAINING SKILLS
(city
Primary Teacher Training
• DIPLOMA IN PRIMARY TEACHER TRAINING
ENGLISH
Obtains including an
Certificates
Duration 06 Months
International Certificate
INGLISH +IT B SKILLS TRAINING
மாத முழுநேர - வதிவிட 7 வதிவிடமற்ற - கணனி பயிற்சியுடன் கூடிய
ஆங்கில பாடநெறி
மும் 03 மணித்தியாலத்துக்கு அதிகமான பேச்சுப் பயிற்சி
| MS.JFFICE
HARDWARE I COMP-ACCOUNTING
-\WITH GRAINMAR.. I Reading I writing 1 1 Listening i Speaking |
7E
நபு Ec Fulம்
Weekly 06 Days 9:00 to 4:00 -நெறி முடிவில் சர்வதேச தரம் வாய்ந்த சான்றிதழ்
பட 03 Diploma சான்றிதழ்கள் வழங்கப்படும் சவ்வேறான தங்குமிட வசதி
Diploma in
Diploma in Auto CAD 3D Auto CAD.MER
VAVUNIYA CAMPUS LEG
0223
HATTON CAMPUS 544 0777 91 25 57
077222 528 ரி: 2014 ர.ஆகிர்: 1435
நானாடாகாவாரானானாபா ராபர்
THEMIMHAMாங்க

Page 5
சுதா
மனிதனை சகல விதமான அடிமைத்தளைகளி லிருந்தும் விடுவித்து பிரபஞ்சத்தின் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வுக்கு மட்டும் அடிபணிய வைத்தது இஸ்லாம். இது இஸ்லாம் மனித சமூகத்திற்குப் பெற்றுக் கொடுத்த சுதந்திரமாகும். மனிதன் மனிதனுக்கு அடிமைப்படுவத னையோஒரு மனிதனின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் மற்றொரு மனிதன் பறிப்பதையோ மனிதர்களின் உயிர், உடைமை, மானம், கெளரவம் என்பவற்றின் மீது அத்து மீறுவதையோ இஸ்லாம் முற்றாக மறுக்கிறது. அத்தகைய அநீதிகள் இந்தப் பூமியின் மேற்பரப்பிலிருந்து துடைத்துக் தெறியப்பட வேண்டும் என இஸ்லாம் ஆணித்தரமாக . வலியுறுத்துகின்றது.
எனினும், இன்றைய மனித குலம் தனதும் இப்பிர பஞ்சத்தினதும் சொந்தக்காரனுக்கு அடிபணிவதை மறுத்துவிட்டு ஏனைய அனைத்துக்கும் அடிமைப்பட் டிருக்கிறது. அவ்வடிமைத்துவத்தை ஒரு சாதனையாகவும் கருதுகிறது.
இன்றைய மனிதன் போதைவஸ்துகளுக்கு அடிமை யாகியிருக்கிறான். உலகின் சுகபோகங்களுக்கு அடிமைப் பட்டிருக்கிறான். அவற்றுக்காக பெறுமதியான மனித உயிர்களைக் கொலை செய்கிறான். அதிகாரப் போதைக்கு அடிமைப்பட்டுள்ள இன்றைய மனிதன் அதிலிருந்து விடுபட முடியாமல் தொடர்ந்தும் அந்தப் போதையின் சுகத்தில் மிதந்து கொண்டிருப்பதற்காக தனக்கு சரி என்று பட்டதையெல்லாம் செய்கிறான். இன, மத, குல, மொழி வெறிகளுக்கு அடிமையாகிப்போயுள்ள இன்றைய மனிதன், இரத்த ஆறுகளை ஓடச் செய்து இன்பமடை கிறான். அதிகாரத் துஷ்பிரயோகம், காட்டுச் சட்டம், இலஞ்சம், ஊழல், மோசடி, சூது என மேற்கூறப்பட்ட
அடிமைத்தளைகளின் விளைவுகள் எண்ணற்றவை.
அதிகார போதையில் உழலும் வல்லரசுகள் நலிவ டைந்த நாடுகளை தமது ஆதிக்க வெறிக்கு அடிமைப்ப டுத்தும் நோக்கில் கட்டவிழ்த்துவிட்டுள்ள அட்டகாசங்கள் கொஞ்சமல்ல. அவற்றால் இன்றைய உலகம் அமைதி யிழந்து யுத்தம், வறுமை, அகதி வாழ்க்கை, சுகாதாரமின்மை போன்ற கொடிய அவலங்களால் பரிதவித்துக் கொண்டி ருக்கிறது.
- Hார் 1
INETH-T-LLEHEELTILAாவாUTEELHIHTaiHawEALAAHIALLEAIAHHHILLAH4-ப-படLCHILIAEAALLATLALITMMEMINATHEESHாயHEETLH
அல்ஹஸனாத் பெப்ரவரி

க ஆசிரியர் கருத்து 3
ந்திர சிந்தனை
நா.
எமது நாடும் கடந்த 30 வருடங்கள் இதே வல்லரசுக ளின் கெடுபிடிகளால் ஒரு கோர யுத்தத்தை சந்தித்து ஓய்ந்திருக்கிறது. யுத்தம் ஓய்ந்தாலும் அதன் பாதிப்புகளி லிருந்து நாடு விடைபெற்றதாகத் தெரியவில்லை. இனங்களுக்கிடையில் அச்சமற்ற, அமைதியான, நல்லி ணக்க சூழல் ஒன்று உருவாகும் வாய்ப்பு பின்தள்ளப்பட் டுக் கொண்டே செல்கிறது. சர்வதேச அழுத்தங்களும் நாட்டின் மீது அதிகரித்த வண்ணமிருக்கின்றன. சகல இனங்களும் மகிழ்ச்சி ததும்ப இலங்கை எமது நாடு' என்று கூறும் நிலை வருமா? என சுதந்திரத்தை ஆசிப்பவர்கள் கேட்கின்றார்கள்.
கடந்தகால கசப்புகள் அனைத்தையும் மறந்து அனைத்து இனங்களும் ஓர் உடன்பாட்டுப் புள்ளியில் அணிசேர்ந்து ஒரு புதிய தசாப்தத்தைத் துவங்குவதற்கு அரசாங்கம் உட்பட சகல இனங்களும் தயாராகுமா? இதய சுத்தியோடு அனைத்து இனங்களையும் இலங்கை மக்களாகக் கருதி பிரச்சினையைத் தீர்க்கும் பரந்த மனதை இந்த நாடு என்று காணப்போகிறது? என ஆயிரமாயிரம் இதயங்கள் ஏங்கித் துடிக்கின்றதொரு சூழலில் மீண்டும் ஒரு சுதந்திர தினத்தை நாடு சந்திக்கிறது. ப 'சுதந்திரதினம்' என்பது எமது நாட்டை ஆக்கிரமித்த சக்திகள் இந்த நாட்டிலிருந்து வெளியேறிய தினமாகும். அந்தத் தினம் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக் கும். நாடும் நாமும் அதனைக் கொண்டாடிக் கொண்டே இருப்போம். அதே நேரம், சுதந்திர சிந்தனையொன்றும் இந்நாட்டுக்குத் தேவைப்படுகிறது. 'சுதந்திர சிந்தனை' என்பது தனி மனிதர்களையும் இனங்களையும் சமூகங்க ளையும் தேசத்தையும் ஆட்டிப் படைக்கும் அனைத்து அடிமைத்தளைகளிலிருந்தும் விடுதலை பெறும் கனவா கும். இந்தக் கனவுக்கு செயலுருவம் கொடுக்கும் நாளும் எம்மை நோக்கி வர வேண்டும். அன்றுதான் சுதந்திரத் தின் அர்த்தம் முழுமை பெறும். அந்த நாளை இந்த நாட்டுக்கு கொண்டு வருபவர்கள் நிச்சயம் இந்த நாட் டின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் அடையாளப் படுத்தப்படுவார்கள். அவர்களால் இந்த நாடு உலகின்
அதிசயங்களில் ஒன்றாக மாறும்.
7: 2014 ர.ஆகிர்: 1435
காக்காவாடிபயHIMEELUEETLHAாபய கடிகாயHELHIRUMALHா4-1AHOT.

Page 6
4 அல்குர்ஆன் விளக்கம்
-பா---
நுபுவ்வத் மீது பற்று மஹ்ஷர் (
மௌலவி எம்.எச்.எச்.எம். முனீர், அதிபர், .
''அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியை பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா? என்னுடைய துக்கமே (பாவம் செய்யும் படி தூண்டிய இறைவனை நான் என்னுடைய நண்பனாக ஆக்கிக் கொண்டிருக்காமல் இருந்திருக்க வேண்டாமா? நல்லுபதேசம் என்னிடம்
வந்ததன் பின்னரும் அதிலிருந்து அவன் என்னைத் திருப்பிவிட்டானே. அந்த
ஷைத்தான் மனிதனுக்கு 1 . பெரும் சதிகாரனாக இருந்தானே!"
HIFT )
(IFEாகன்பாப4)
அல்குர்ஆன் வது அத்தியா புர்கானின் ஒரு வெளியில் இன் ளின் அங்கலாம் அவதிப்படும் ந துக் காட்டுகிற அதிகாரமும் அ குரியதே. மேலு ளுக்கு கடுமைய இருக்குமென 2 பிக்கின்றது.
ஏகத்துவம், என்ற அடிப்ப புரிந்து கொள்ள உலக வாழ்வை
ளாததும் தமது வி கேற்ப பகுத்தறி தால், பாரம்பரி ளால், குடும்ப, வாழ்க்கைப் பே னித்து இறை வ ரித்து வாழ்ந்தே வெளியில் அடை நிலையை எடுத் தன்மையுடன் எழுப்பி அல்குர்ஆ விடுக்கும் போக்ல அவதானிக்கின்
''மேலும் காபிர் நான் மண்ணாகிப் டுமே!என்று (பிரவுன்
(ஸுரதுல் புர்கான்: 27- 29)
இறைத் தூதர் மீது பற்றுக் கொள்ளுதல் என்பது ஓர் அலாதியான, தனித்துவமான வெளிப்படுத்தலாகும். அது ஓர் அச்சொட்டான விம்ப நிலையாகும். அது சிந்தனை இன்பமும் ஆத்மிக சுகமும் செயலூக்கமுமிக்க ஆத்மார்ந்த நிழலின் கீழ்
வாழ்வதாகும்.
NCES பிபாபா பாப்பா பாப்பாண்டபாண
பயTMLAnாகரl-டு-பங்கBl+H-4
அல்ஹஸனாத் பெப்ரல்

க்கொள்ளத் தவறியமையும்
பெரும்
இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம் வின் இருபத்தைந்தா ஸ்ராயாஸீன் மஹ்ஷர் பெருவெளி யமாகிய ஸுரதுல் பற்றி கூறும்போது, "மேலும் ஸர் பகுதி மஹ்ஷர் பெரு ஊதப்பட்டதும் உடனே அவர்கள் றை நிராகரிப்பாளர்க
சமாதிகளிலிருந்து வெளிப்படுத்தப் பப்பையும் ஆதரவற்று பட்டு தங்கள் இறைவனிடம் விரைவார் ைெலயையும் சித்திரித்
கள். எங்களுடைய துக்கமே எங்கள் து. அந்நாளில் முழு .
தூங்குமிடங்களிலிருந்து எங்களை ஆட்சியும் ரஹ்மானுக்
எழுப்பியவர் யார்?' என்று அவர்கள் தும், நிராகரிப்பாளர்க
கேட்பார்கள். அர்ரஹ்மான் வாக்க பான நாளாகவும் அது
ளித்ததும் அவனுடைய தூதர்கள் உரைத்தொடர் ஆரம் |
உண்மையெனக் கூறியதும் இதுதான்
என அவர்களுக்கு கூறப்படும்." தூதுத்துவம், மறுமை
ஸுரதுல்கஃபின்47- 49 வரையான டை சிந்தனையைப்
வசனங்கள் மஹ்ஷரின் மற்றுமொரு Tாததும் அது சார்ந்து
காட்சியையும் சிலரின் அங்கலாய்ப் வடிவமைத்துக் கொள்
பையும் கூறுகின்றது. "பட்டோலை பிருப்பு வெறுப்புகளுக்
அவர்களுக்கு முன் வைக்கப்படும். வொல், அனுமானத்
அதிலுள்ளதை கண்டு குற்றவாளிகள் ய பழக்க வழக்கங்க
மிக அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர் சமூக நிலைகளால்
மேலும், அவர்கள் 'எங்கள் கேடே! பாக்குகளைத் தீர்மா
இந்த ஏட்டிற்கு என்ன பிடித்தது? ழிகாட்டலை நிராக
சிறியதையோ பெரியதையோ எத 5ார் மஹ்ஷர் பெரு
னையும் இது விட்டுவைக்கவில்லையே.' டயப்போகும் இழிவு
மேலும், அவர்கள் செய்த யாவும் அவர் தோதி எச்சரிக்கும்
கள் முன்வைக்கப்படுவதை காண்பார் அனுதாபக் குரல்
கள். ஆனால், உம்முடைய இறைவன் ஆனின்பால் அழைப்பு
ஒருவருக்கும் அநியாயம் செய்ய இக பலஸராக்களில்
மாட்டான்.'' றோம்.
நாம் கலந்துரையாடலுக்கு எடுத் ர்அந்தோகைசேதமே!
துக் கொண்ட ஸுரதுல் புர்கானின் | போயிருக்க வேண்
27- 29 வரையான வசனங்கள் முஹம்மத் ராபித்து) கூறுவான்.”
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) (அந்நபஃ: 40) அவர்களின் தூதுத்துவத்தையும் அது
வரி: 2014 ர.ஆகிர்: 1435 --
பிய+HEMாபாயிருகHAHEEEாயகமாபாயமாயம்14:MAl4444Eாமி MAART-கம்யசாயிபாபுயாட்சW-444 ;-1964)

Page 7
சார்ந்து தோற்றுவிக்கப்பட்ட வாழ்வொழுங்கையும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் அதியுயர்முழுமை மிக்க ஆளுமையின் மீது பற்றுக்கொண்டு அவரை தமது ஏகத் தலைவராக ஏற்று நடக்கத் தவறிய வர்களின் கைசேத நிலையையும் விபரிக்கின்றது.
இறைத் தூதர் மீது பற்றுக் கொள்ளுதல் என்பது ஓர் அலாதியான, தனித்துவமான வெளிப்படுத்தலாகும். அது ஓர் அச்சொட்டான விம்ப நிலையாகும். அது சிந்தனை இன்பமும் ஆத்மிக சுகமும் செயலூக்கமுமிக்க ஆத்மார்ந்த நிழலின் கீழ் வாழ்வதாகும். அந்த உயர்ந்த ஆளுமையுடன் தொடர்பு கொள்பவன் அதன் மொழிபெயர்ப்பாளனாக, வியாக்கியானியாக மாறிவிடுகின்றான்.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது தூதுத்துவத்தின் ஆழம் புரிந்து கொள்ளப்ப டும்போதே அவர்கள் மீது கெளரவமும் மரியாதையும் பற்றும் நேசம் பாராட்டலும் அதிகரிக்கும். அப்போதுதான் பின்பற்றுகை நடைபெறும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் தெய்வீக ஆளுமை அது முழுமையா னது. பேசப்படாத, விளக்கப்படுத்தப்படாத, முன்னுதார ணமாக அமையாத எந்த வாழ்க்கைக் கூறும் அதற்குக் கிடையாது.
பல்லாயிரக்கணக்கான வழிகாட்டல்களும் ஆலோச னைகளும் நெறிப்படுத்தல்களும் முடிவுகளும் தீர்ப்புக் களும் தீர்வுகளும் பரவிக் காணப்படுவது போல் பல்லாயிர உதாரண வடிவங்களும் அவர்களை வட்டமிட்டு அலங் காரம் செய்யும். மழலை மொழி பேசும் குழந்தைகள் முதல் ஓடி விளையாடும் சிறுவர்களிலிருந்து, வாலிபம் முறுக் கேறிய இளைஞர்கள், யுவதிகள் அடங்கலாக முதியோர் வரை மனித வள அபிவிருத்தியும் முகாமைத்துவமும் முகாமிட்டு இருக்கும்.
(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தாம் வாழும் காலப் பகுதியில் ஓர் இலட்சத்தை மிஞ்சிய மனி தர்களின் நேசம் பாராட்டப்படும் நேரடி உறவைப் பெற் றிருந்தார்கள். அவ்வாறே கடந்த பதினான்கு நூற்றாண்டு காலப் பகுதிக்குள் பல நூறு பரம்பரைகளினது கோடானு கோடி மக்களின் ஆத்மார்ந்த உறவு நிலைக்கு உள்ளாகி னார்கள். இது அவர்களது கௌரவத்திற்கு, அந்தஸ்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தாலும் அதன் உச்ச பயன்பாட்டை உலகிலும் மறுமையிலும் பெறுவோர் அன்னார் மீது பற்றுக் கொண்டு பின்பற்றி வாழ்ந்தோரே.
இறைதூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு தெளிவான, துல்லியமான புரிதலும் பற்று அருள்பாலிக்கப்பட்ட மனிதர்கள் அனுபவிக்
FH4/14:44112441 14:34144-24/MMINIM/11LEAMALMAALANMAIALALITHAIKER.J4LIFார்
எENாயாயாயாயா
- அல்ஹஸனாத்!பெப்ரவு
= - த.

அல்குர்ஆன் விளக்கம்
அல்குர்ஆன் கூறும் அல்லாஹ்வையும் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எனும் இறைத் தூதரையும் மனித வாழ்வின் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ளாதபோது அது மனித உள்ளங்களில் ஆழ்ந்த இடத்தை பெற்றுக் கொள்ளத் தவறும்போது அற்பமான விடயங்களும் மனிதர்களும் கவர்ச்சியானவையாக மாறி விடும். அவையும் அவர்களும் திசைகாட்டும் சக்திகளாக மாறி வருவார்கள். எனவேதான் நுபுவ்வத்தின் பேரின்பச் சுடர் கிடைக்காத தலைவர்களும் சிந்தனையாளர்களும் ஆத்மிகவாதிகளும் புரட்சியாளர்களும் கண்டுபிடிப்பா ளர்களும் வீரதீர செயல்களைச் செய்தவர்களும் பல்லாயி ரக்கணக்கான உள்ளங்களில் வரலாறு நெடுகிலும் இடம் பிடித்துக் கொள்கிறார்கள். அவர்களால் இறைத் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர் களும் அவர்கள் போதித்து ஸ்தாபித்துக் காட்டி உலக பரி யந்தம் வரை நின்று நீடிக்கக்கூடிய வாழ்க்கை நெறியான இஸ்லாமும் புறக்கணிக்கப்படுகின்றது.
முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது காலப்பகுதி முதல் கடைசி காலம் வரை புறக் கணிப்பில் ஈடுபடும் மனிதர்கள் மறுமையில் இவ்வாறு தம் கைசேதத்தை வெளிப்படுத்துவார்கள் என அல்குர்ஆன் முன்னெச்சரிக்கை விடுக்கின்றது.
"அந்த நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு நம் தூதருடன் நானும் நேரான வழியை பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா!? என அங்கலாய்க் கின்றான்.
இறைதூதர் மீது பற்றுக்கொண்டு அவர்களைப் பின் பற்றி வாழத் தவறிய மனிதனுக்கு அல்குர்ஆன் (ழாலிம்அநியாயக்காரன்) என அடைமொழிபடுத்துகின்றது. மறுமையின் அகோரக்காட்சிகளையும் அவமானபடுத்தல்களை யும் தனிமைப்படுத்தல்களையும் உச்ச பயத்தையும் அனுபவிக்கும் ஒரு மனிதன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு தனது தோல்வியை வெளிப்படுத்துகின்றான்.
அவன் தொடர்ந்து... "தூதரின் வழியைப் பின்பற்றி இருக்க வேண்டாமா?'' என தோல்விக்கான காரணத் தையும் கூறுகின்றான். அற்பத்தனமான பொருளாதார நலன்களுக்காக, பதவி பட்டங்களுக்காக, ஆட்சி அதிகா ரங்களுக்காக, உடலியல் தேவைகளுக்காக இறைதூதரின் வழிகாட்டலைப் புறக்கணித்துவிட்டு சாதாரண மனிதர் களுடன் பற்றுக்கொண்டு அவர்களை பின்பற்றி வாழ்ந்த
கலைஹி வஸல்லம்) அவர்கள் பற்றிய மிகத் O கொள்ளுதல், பின்பற்றி வாழுதல் என்பதும் நம் உலக இன்பமாகும். அதனைச் சுவைத்த பர்களால் மாத்திரமே அதை உணர முடியும்.
: 2014 ர.ஆகிர்: 1435 -
THODESELாகப்பாப்பாபாபாபாபயமாயTHE LATEாக
TNாகா-Aாபா காபா-EாகOLEாகா

Page 8
அல்குர்ஆன் விளக்கம்
வர்களும் கார்ல் மார்க்ஸ், லெனின், டார்வின், பிரட், மிர்ஸா குலாம் முதலான வழிகெட்ட தலைவர்கள் மீது அன்பு கொண்டு அவர்களது உழுத்துப்போன கோட்பாடுகள் மீது நேசம் கொண்டு பின்பற்றி வாழ்ந்தோரும் இறை தூதரைப் புறக்கணித்து விட்டார்கள்.
அவ்வாறே இறைதூதரின் அரசியல் மற்றும் நிர்வாகத் துறையை விட வெள்ளை மாளிகையின், மொஸ்கோவின், ஐ. நா. வின் அவர்களது முகவர் நிலையங்களினது பற்றுக் குரியவையாகவும் பின்பற்றுகைக்குரியவையாகவும் ஆக்கிக் கொள்வோர் மற்றும் நுபுவ்வத்தின் வழியொட்டி உருவாகிய பதினான்கு நூற்றாண்டு வளமிக்க நாகரிகமும் அதனுடைய அறிவுக் கருவூலங்களையும் விட எடின்பரோ, ஒக்ஸ்போர்ட், வொஷிங்டன், கேம்பிரீஜ், மெல்போர்ன் முதலாம் கல்வி நிறுவனங்களும் அவர்களது கருத்தியல்க ளும் இலக்கியங்களும் மேலானவையாக, பின்பற்றத் தகுமானவையாக ஆகும்போது இறைதூதர் (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் புறக்கணிக்கப் பட்டு விடுகிறார்கள். [ நுபுவத்தின் அங்க சம்பூரணமான, நடுநிலையான கால, இடப் பரிமாணங்களைக் கொண்ட வழிகாட்ட லையும் வழிகாட்டியையும் விட்டு இத்தகைய ஷைத் தான்கள் எப்போதும் வழிகெடுத்துக் கொண்டே இருக்கும். அந்த ஷைத்தான் மனிதனுக்கு பெரும் சதிகாரனாக இருக்கின்றான்.
' அறபுலகின்
வெளிவந் மக்கள் எழுச்சி
அறபுலகின் மக்கள் எழுச்சி விலை: 250.00 அஷ்ஷெய்க் றவூப் ஸெய்ன் (ந
கப 6
Cli Hi p:11 டாக்டர் 44 பய!'Hthil Pitti4tti
2011: 2T
அஸ்ஸீர
அஹதிய்யா
ET AFF12
8
-i
1. ஜூஸ்உ அம்ம தமிழ் மொழிபெயர்ப்பு 2. இஸ்லாமிய எழுச்சிப் போராளிகள் (பாகம் 1) 3. இமாம் ஹஸனுல் பன்னாவின் அழகிய அறிவுரைகள் பத் 4. மியன்மார் - சிரியா எரியும் இரு தேசங்கள் 5. பித்ஆ-ஸுன்னா ஓர் ஆய்வு 6. ஒளியிலங்கும் விம்பங்கள் 17. இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும்
8. ஆன்மிக வாழ்வு 9. இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் கலாசாரமும் 10. அரேபியர் வாழ்வியல் (இஸ்லாத்துக்கு முற்பட்ட காலம் 11. கலீபாக்களின் வரலாறு
- 450.00 12. இஜ்திஹாத்
- 150.00
11 De அல்ஹஸனாத் | பெப்ர

வரலாற்றில் சிலபோது நுபுவ்வத்தின் நாகரிக அதன் ஆட்சி உள்ளிட்ட அதிகாரத் தன்மையும் இராணுவமும் அதற்குரிய பூமியும் அதனைப் பின்பற்றும் மக்களும் பல வீனமடைந்திருப்பார்கள் அவ்வேளைகளில் ஏனைய கருத்தியல் கவர்ச்சிகளுக்கோ அதிகார வெளிப்பாடுகளுக்கோ தனிநபர் செல்வாக்குகளுக்கோ உட்படாது நபி (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு அவர்களைப் பின்பற்றி வாழ்வோர் ஏனைய காலப் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களைவிட அல்லாஹ்விடம் மேலானவர்களாக இருப்பர்.
இறைதூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பற்றிய மிகத் தெளிவான , துல்லிய மான புரிதலும் பற்றுக்கொள்ளுதல், பின்பற்றி வாழுதல் என்பதும் அருள்பாலிக்கப்பட்ட மனிதர்கள் அனுபவிக்கும் உலக இன்பமாகும். அதனைச் சுவைத்தவர்களால் மாத்தி ரமே அதை உணர முடியும்.
பிலால் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மரண வேளை அது. அத்துயர வேளையில் அருகிலிருந்த அவர் களது மனைவி “கவலையே!” என்றபோது பிலால் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்கள் “மகிழ்ச்சியே! நாளை சந்திக் கப்போவது நண்பர்களை அல்லவா? அவர்கள் நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களையும் அவர் தம் தோழர்களையும் அல்லவா?” என தனது இறுதி மூச்சு களை விட்டுக் கொண்டு இருந்தார்கள். துவிட்டது
அஸ்ஸீரா வத்தாரீக் புரிந்துகொள்வதற்கான பாதை
ப:/TAtpாக..ர் இனதாவ.சா பு: 41: :t 4 it Autia 4 : 4 lin ali.t:44:5ட்சிப்பு"
ளீமி) (M.Phil)
வத்தாரீக் (மாணவர் கையேடு) இறுதிச் சான்றிதழ் பரீட்சைக்குரியது
விலை: 250.00 K4 சிரியர்: பாதில் பாரூக் (நளீமி) 44
பழநிப்டி: utxதி tutteஆகி 4'பு:aa4
- 100.00
350.00 150.00 200.00 135.00 130.00 400.00 250.00 400.00
150.00 E ISLAMIC BOOK HOUSE எatagoda Road,Colombo-09T.P 011263483, av: 011 2588102 பரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 9
பாது.
அவ்அச்சம் பஞ்சமா பாதகங்களைத் தடுத்து
பாவங்கள் நிறுத்துகின்ற முட்கம்பி வேலியாகப் **அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி), விரிவு: பரிணமித்தது.
'நபி (ஸல்லல்லாஹு அை எங்கிருந்தாலும்
'_ “'நீ எங்கிருந்தாலும் அல் அல்லாஹ்வைப்
தொடர்ந்து ஒரு நற்செயலை
மனிதர்களுடன் நற்பண்பாட்டு பயந்து வாழ்வை
' (ஆதாரம்: அத்திர்மிதி, மறுசீரமைத்துக் கொள்வதற்கான
களிலும் எல்லா நி அகத்தூண்டுதலை
ஒவ்வொரு முஸ்ல வழுங்காத எமது
லாஹூ அலைஹி பரப்புரைகள்
கொள்" என உப விழலுக்கு இறைத்த
தக்வா என்பது நீராகவும் வரட்டுத்
தனி மனிதன் தன் தத்துவமாகவுமே
அமைத்துக் கொள் அமையும்.
போது அதில் அகப்பு முதற்காப்பு நடவம்
(ரழியல்லாஹு அ சொற்சுருக்கமும் கருத்தாழமு மிக்க நாவன்மை கொடுக்கப்பட்ட
அன்ஹு) அவர்க
தெளிவுபடுத்துகி வர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். இத்தகைய
"தக்வா என்றார் சிறப்பியல்பு முன்னைய நபிமார் இப்னு கஃப் (ரழி. களுக்கும் கொடுக்கப்படவில்லை.
உபை இப்னு கஃப் இச்சிறப்பியல்பு இழையோடியுள்ள நிறைந்த ஒற்றையா பல்வேறு நபிமொழிகளில் இதுவும்
"எனது ஆடையை ஒன்று. மேற்குறிப்பிட்ட ஹதீஸில்
வமாக நடந்து செ 'தக்வா' என்ற அரபுப் பதத்தின் அகல் ளித்தார்கள். "அது. விரிவான தன்மை விளக்கமாக முன்
அவர்கள் பதிலளி வைக்கப்படுகின்றது.
மேற்படி உரை முஸ்லிம் தனி மனித வாழ்வின்
லிய்ய அலைபலம் அத்திபாரமேதக்வா. இறைதூதர்களின்
அந்த அலையில் ச ஏகத்துவப் பிரசாரத்தின் அச்சாணியே
பலமான அரண் தக்வா. தக்வா என்ற பதம் 'தன்னைத்
பகுத்தறிவையும் பு தானே தற்காத்துக் கொள்ளல்' என்ற
இவற்றைக் கச்சிதம் கருத்தைத் தொனிக்கின்றது. இதனது
அல்குர்ஆனில் ப பிறப்பிடம் உள்ளம். நபி (ஸல்லல் களில் இருந்து தங் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கருத்தைத் தொனி "தக்வா இங்கே இருக்கிறது!" என்று வருகின்ற சொற்கள் மூன்று முறை தனது நெஞ்சத்தைச் மேற்படி சொற்கள் சுட்டிக்காட்டினார்கள். உள்ளத்தில் கின்ற இடங்களில் பிறந்த தக்வாவை எல்லா இடங் குரியது. ஆனாலும்
- அல்ஹஸனாத் பெப்ரல்

ஹதீஸ் விளக்கம்
55வ. மளத் தடுத்து நிறுத்தும் காப்பு அரண்!
ரையாளர், இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரி, புத்தளம் லஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: லாஹ்வைப் பயந்து கொள். ஒரு தீமையைச் செய்ததைத் + செய்துவிடு. அது அத்தீமையை அழித்துவிடும். மேலும் டன் நடந்து கொள். '' அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் (ரழியல்லாஹு அன்ஹு)
லைமைகளிலும் வாழவைத்து பராமரிக்க வேண்டிய பொறுப்பு ஒம் தனி மனிதனுக்குமுரியதாகும். எனவேதான் நபி (ஸல்லல் வஸல்லம்) அவர்கள் "நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து தேசித்தார்கள்.
அல்லாஹ்வைப் பற்றிய மனப்பயம் மட்டுமல்ல, ஒரு முஸ்லிம் னால் பாவங்கள், குற்றங்கள் நடைபெறாதவாறு தன்னைச் சூழ கின்ற பாதுகாப்பு வேலியே தக்வா. தீமைகள் புயலாய் வீசும் ப்பட்டுக் கொள்ளாது இருக்க ஒரு முஸ்லிம் முன்னெடுக்கின்ற டிக்கையே தக்வா. இத்தகைய விரிவான விளக்கத்தையே உமர் ன்ஹு) அவர்களுக்கும் உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு ளுக்கும் இடையே நடந்து முடிந்த சம்பாஷனை எமக்கு எறது.
என்ன?” என உமர் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் உபை பல்லாஹு அன்ஹு) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இரு மருங்கிலும் முட்கள் டப் பாதையில் எவ்வாறு செல்வீர்கள்?” என்று கேட்டார்கள். தூக்கிப் பிடித்துக் கொண்டு முட்களில் சிக்கி விடாமல் பக்கு வேன்” என உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதில வ தக்வா!” என உபை இப்னு கஃப் (ரழியல்லாஹு அன்ஹு) ந்தார்கள். பாடல் எமக்கு உணர்த்துவது என்ன? நம்மைச் சூழ ஜாஹி க வீசிக் கொண்டிருக்கிறது. அந்த அலைஒயப்போவதில்லை. ள்ளுண்டு சென்றுவிடாமல் பரிபக்குவமாக வாழ்வதற்கான ன்றை உள்ளத்தில் அமைப்பதே தக்வா. இதற்காக நமக்கு பனறிவையும் வஹியின் அறிவையும் அல்லாஹ் தந்துள்ளான். ாகப் பயன்படுத்தி பாவங்களில் இருந்து தவிர்ந்து வாழுமாறு வேறு இடங்களில் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். பாவங் களைத் தாங்களே பாதுகாத்துக் கொண்டு வாழுதல் என்ற கின்ற தக்வா என்ற மூலச் சொல்லும் அதிலிருந்து பிரிந்து ம்குர்ஆனில் சுமார் 258 இடங்களில் இடம் பெற்றிருக்கின்றன. தனிப்பட்ட இபாதத்களை நிறைவேற்றுமாறு வலியுறுத்து மட்டும் குறிப்பிடப்படவில்லை என்பது எமது சிந்தனைக் நாம் மஸ்ஜித்களிலும் வீட்டின் தொழுகை அறைகளிலுமே
1: 2014 ர.ஆகிர்: 1435

Page 10
8 ஹதீஸ் விளக்கம்
தக்வாவை வாழ வைத்திருக்கின் றோம்!?
ஹிஜாப் ""நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்
மனியின் கற்பு வைப் பயந்து பாவங்களில் இருந்து
அரண். ஆனால், தவிர்ந்திரு!" என்பது நபி வாக்கு.
ஹிஜாப் அழகைக் ஆனால், முஸ்லிம் சமுதாயத்தின்
னம். முகத்தைத் திற மனப்பாங்கு எவ்வாறு உள்ளது?
மூடித் திறப்பதா? மு உதாரணமாக இலஞ்சம் கொடுத்
ருப்பதா? அல்லது ! தலும் வாங்குதலும் இறைதூதரின்
என்ற சட்டச் சர்ச்ல சாபத்தைப் பெற்றுத் தரும் பாவம்
ஆனால், ஓர் இை என்பது முஸ்லிம்களுக்கு தெரியாத
கின்ற அளவுக்கு விடயமல்ல. ஆனால், வாகனத்தில்
சந்தைப் படுத் பயணிக்கின்ற முஸ்லிம் போக்கு வரத்துச் சட்டங்களை மதித்து நடப்பதில்லை. பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரங்களையும் ஆவணங்களையும் உடன் எடுத்துச் செல்வதுமில்லை. தலைக்கவசம் அணிவதுமில்லை. இதன்போது சட்டத் தின் பிடியில் தப்புவதற்கு குறித்த முஸ்லிம் இலஞ்சம் வழங்குவதற்கு தயங்குவதில்லை. அவ்வாறே வர்த்தக, வாணிப நடவடிக்கையின்போது இறைவரித் திணைக் களத்தின் பிடியிலிருந்து தப்புவதற்கு ஒரு முஸ்லிம் வர்த் தகர் இலஞ்சம் வழங்குவதை தனது சாமர்த்தியம் என மார் தட்டிப் பேசுகின்றார். ஆனால், ஆன்மிகக் கோலத்தில் நடமாடுகின்ற இத்தகைய முஸ்லிம் தனிப்பட்ட வணக்க வழிபாடுகளில் பரிபக்குவத்துடன் சிரத்தை எடுத்துக் கொள்கிறார். இவர்விளங்கி வைத்திருக்கின்ற தக்வாவின் நிலைதான் என்ன?
முன்மாதிரி முஸ்லிம் குடும்பமாக தம்மைக் கருதிக் கொள்கின்றவர்கள் மஹ்ரமி, அஜ்னபி உறவு முறைகளைப் பேணி நடந்து கொள்வதில்லை யாரைப் பார்க்க வேண்டும், யாருடன் தனித்து இருந்து பேச வேண்டும்? என்ற இஸ் லாமிய வரையறைகளைச் கவனத்திற் கொள்ளாமல் வாழு கின்றவர்கள் இரவுகளை இபாதத்களினால் உயிர்ப்பிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். குறிப்பாக, திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான வைபவங்களின்போது இஸ்லாமிய ஷரீஆ அங்கீகாரம் வழங்காததிறந்த சந்திப்புக்களில் ஆண்பெண் இருபாலாரும் கலந்து கொள்கின்றனர். தொழுகை அறையில் வெளிப்பட்ட பக்திப் பரவச நிலை இந்த சந்திப் புகளின்போது எங்கே பறந்து செல்கின்றது?
1அTள வைl
"நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து கொள்!' என்ற அண்ணலாரின் அருள்வாக்குக்கு என்ன அர்த்தம்!
வாழ்வின் சகல விவகாரங்களிலும் அல்லாஹ்வின் சட்ட வரம்புகளைப் பேணி வாழ்வதே தக்வா. அத்தகைய வாழ்வு வழக்கொழிந்து வருகின்றது. தொப்பி அணிந்து தாடி வைத்து, பல உம்ராக்களையும் ஹஜ்ஜையும் செய்கு
உட்பம்
-அல்ஹஸனாத் பெட்

முடித்த முஸ்லிம் காலாவதியான
பொருட்களை விற்றுப் பணம் மஸ்லிம் பெண்
சம்பாதிக்கின்றார். எடுத்த கடனை பப் பாதுகாக்கின்ற
அடைக்காமல் தலைமறைவா ன்றய சமூகச் சூழலில்
கின்றார் அல்லது நியாயம் கற் கொப்பளிக்கின்ற சாத
பிக்கின்றார். இவர்கள் அனைவ ந்து மூடுவதா? முகத்தை
ரும் தக்வாவை பள்ளிவாயலுக் த்தைத் திறந்தே வைத்தி
குள் மாத்திரம் சிறைப்படுத்திய மடியே வைத்திருப்பதா?
வர்கள். சட்ட வரம்புகளை மீறா ச சூடுபிடித்திருக்கிறது.
மல் வாழுவதற்கான பலமான Tஞனை சுண்டி இழுக்
பாதுகாப்பு வேலிகளை அமைத்துக் அழகிய அபாயாக்கள்
கொள்ளாதவர்கள். போதைப் தப்பட்டுள்ளன.
பொருட்களை இறக்குமதி செய்து மொத்தமாகவும் சில்லறையா கவும் விற்பனை செய்வதில் ஈடு பட்டிருந்த முஸ்லிமான ஆணும்
பெண்ணும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட செய்தியை ஊடகங்கள் மூலம் கேள்விப்பட்டபோது, தக்வாபற்றிய செய்தி மட்டும்தான் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றது; அது அவர்கள் புரிய நினைக்கின்ற குற்றத்தைத் தடுத்து நிறுத்துகின்ற கேடய மாக மாறவில்லை என்ற யதார்த்தத்தைத் தான் நாம் புரிந்து கொள்ள முடியுமாக உள்ளது.
ஹிஜாப் முஸ்லிம் பெண்மனியின் கற்பைப் பாதுகாக் கின்ற அரண். ஆனால், இன்றய சமூகச் சூழலில் ஹிஜாப் அழகைக் கொப்பளிக்கின்ற சாதனம். முகத்தைத் திறந்து மூடுவதா? முகத்தை மூடித் திறப்பதா? முகத்தைத் திறந்தே வைத்திருப்பதா? அல்லது மூடியே வைத்திருப்பதா? என்ற சட்டச் சர்ச்சை சூடுபிடித்திருக்கிறது. ஆனால், ஓர் இளை ஞனை சுண்டி இழுக்கின்ற அளவுக்கு அழகிய அபாயாக்கள் சந்தைப் படுத்தப்பட்டுள்ளன. அதே அபாயாக்கள் இன்னி சைக் கச்சேரிகளையும் சிறப்பிக்கின்றன என்றால் யுவதிக ளிடத்தில் தக்வா விளிம்பு நிலைப் பிரச்சினையாகவே கருதப்படுகின்றது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
இன்றைய இளைய தலைமுறையினரின் ஆன்மிக பட 7T!
மற்றும் ஒழுக்க விழுமியங்களை கபளீகரம் செய்துவரு கின்ற தொடர்பூடக உறவுகளைதக்வாதீர்மானிக்கின்றதா? இல்லவே இல்லை. தக்வா மின்னலைப் போல தோன்றி மறைகின்ற உள்ளுணர்வாக இருப்பதால் முறையற்ற ஆண் - பெண் தொடர்பு முஸ்லிம் சமூகத்தில் பரவி வருகின்றது. தக்வா சொற்பொழிவின் மகுட வாசகமாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது. முஸ்லிம் தனிமனித னின் பாவங்களை, குற்றங்களைத் தடுத்து நிறுத்துகின்ற பாதுகாப்பு வேலியாக தக்வா மாற்றம் காண வேண்டும். இ குற்றங்களைத் தடுத்து நிறுத்த சட்டங்கள் புதிது புதி தாக அமுலுக்குக் கொண்டுவரப்படுகின்றன. ஆனால், குற்றங்கள் புரியும் விகிதாசாரம் அதிகரித்துச் செல்
வரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 11
மாம்
கின்றது. முஸ்லிம் சமுதாயத்தில் முன்னெப்போதும் நடை பெறாத பயங்கர குற்றங்கள் நடைபெறுகின்றன. அண் மைக் காலமாக கொலைகளும் சிறுவர் பாலியல் துஷ்பிர யோகங்களும் எமது சமுதாயத்திலும் அதிகரித்துள்ளன. ஆனாலும், எமது சமுதாயத்தில் பல்வேறு சிந்தனைப் பள் ளிகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. மார்க்கச் சொற் பொழிவுகளுக்கும் பயிற்சிநெறிகளுக்கும் கருத்தரங்கு களுக்கும் குறைவில்லை. தரமான குத்பாப் பிரசங்கங் களை செவிமடுப்பதற்காக ஜுமுஆப் பள்ளிவாயல்களை தெரிவுசெய்கின்ற புதிய கலாசாரம் உருவாகியுள்ளது. மறுபக்கத்தில் தரமான இஸ்லாமிய சஞ்சிகைகளும் பத்தி ரிகைகளும் வெளிவரத் துவங்கியுள்ளன. சமூக வலைத் தளங்களில் பல்வேறு தலைப்புக்களைத் தாங்கி இஸ்லா மிய அறிஞர்களின் உரைகள் பவனி வருகின்றன. ஆனாலும், குற்றச் செயல்களும் பாவங்களும் முஸ்லிம் சமுதாயத்தில் அதிகரித்துச் செல்லக் காரணம் என்ன? நாம் ஏலவே குறிப் பிட்ட மார்க்க விளக்கங்கள், உரைகள் சிந்தனைக்கு விருந் தாக மட்டும் உள்வாங்கப்படுகின்றனவா? அல்லது இவை சுவாரஷ்யமான, ஹாஷ்யமான பொழுதுபோக்குச் சாத
னங்களாக கருதப்படுகின்றனவா?
பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களது அருளுரைகளும் ஸஹாபாக்களினதும் அவர் களைத் தொடர்ந்து வந்த ஸலபுகளினதும் கருத்துரை களும் முஸ்லிம் தனி மனிதனின் உள்ளத்தில் அச்சத்தை வார்த்தது. அவ்அச்சம் பஞ்சமா பாதகங்களைத் தடுத்து நிறுத்துகின்ற முட்கம்பி வேலியாகப் பரிணமித்தது. எங்கி ருந்தாலும் அல்லாஹ்வைப் பயந்து வாழ்வை மறுசீரமைத் துக் கொள்வதற்கான அகத்தூண்டுதலை வழங்காத எமது பரப்புரைகள் விழலுக்கு இறைத்த நீராகவும் வரட்டுத் தத்துவமாகவுமே அமையும்.
தக்வா என்ற சொல்லுக்கான 'இறையச்சம்' என்ற ஒற்றை மொழிபெயர்ப்பு எமது சமூகத்தில் நேர்ரெதிரான விளை வுகளையே தோற்றுவித்துள்ளது. எனவே, அதற்கான அகல் விரிவான விளக்கம் சமூகத்தின் அடிமட்டத்தி லிருந்து உயர் மட்டம் வரைக்கும் முன்னெடுக்கப்படல் வேண்டும். தக்வா என்ற பதம் ஹதூதுல்லாஹ்' (அல்லாஹ் வின் சட்ட வரம்புகள்) என்ற பதப் பிரயோகத்துடன் இணைத்துப் பேசப்படல் வேண்டும்; விளக்கமளிக்கப்படல் வேண்டும். அல்குர்ஆனில் சட்ட வரம்புகள் என்ற பிரயோகம் பதினான்கு இடங்களில் இடம்பெற்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸின் இரண்டாம் பகுதி தக்வா என்ற உன்னத நிலையில் சரிவு ஏற்படுகின்றபோது ஒரு முஸ்லிம் மனிதன் முன்னெடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கை பற்றிப் பேசுகின்றது. அதுவே நற்செயல்களை துரிதமாக மேற்கொள்வதாகும். நற்செயல்கள் அச்சரிவை சரிப்படுத்தும். தீமைகளை
----- அல்ஹஸனாத் பெப்ர
EெLEELHE).
பEEHEH194144TECHNMUH1132440 441411248H1NHEATHA41:3419413449/11341EASEHHHH1:19HEாரி

ஹதீஸ் விளக்கம் 2
அழித்துவிடும். அல்லாஹுத் தஆலா அல்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
''நிச்சயமாக நற்செயல்கள் தீமைகளை அழித்து விடுகின்றன.”
(ஸுரா ஹத்: 114) ஒரு முஸ்லிம் தனி மனிதன் தொடர்ந்தும் தக்வா என் னும் பாதுகாப்பு வேலிக்குள் வசிப்பதற்கு நல்ல சகவா சத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது, மனிதர்களுடன் நற்பண்புகளைப் பகிர்ந்து கொண்டு வாழ் வதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போது உத்தமமான மனிதர்களின் சகவாசமும் நட்புறவும் கிடைக்கும். அதன் பின்னர் மீண்டும் ஒரு முஸ்லிம் தக்வா என்ற பரிபக்குவ நிலையிலிருந்து வீழ்ச்சியடைவதற்கு வழி இருக்காது. அவன் தக்வாவின் உச்சத்தை எட்டிப் பிடித்து வாழுவான். அதாவது, குற்றம் நடந்துவிடுமோ எனப் பயந்து குற்ற மற்ற விடயத்தைக்கூட செய்யத் துணிய மாட்டான். இத னையே பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது:
''அடியான் குற்றமுள்ள விடயம் நடந்துவிடும் எனப் பயந்து குற்றமில்லாத விடயத்தை விடும் வரை முத்தகீன் களின் அந்தஸ்தை அடைந்து கொள்ள முடியாது” என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறி னார்கள். (அத்திர்மிதி)
எனவே, வாழ்வின் சகல விவகாரங்களிலும் தக்வா என்னும் பாதுகாப்பு வேலி அமைத்து வாழுவதற்கு முயற் சிப்போமாக!
அரசாங்க சபையில் கலாநிதி ரீ.பி. ஜாயா உரை
நிகழ்த்துகையில்
“இன ரீதியான கோரிக்கைகளையும் இலாபங்களையும்
அடைவதைவிட நாட்டுக்கான சுதந்திரத்தைப்
பெற்றுக் கொள்ள
முயற்சிப்பது ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை
மிகவும் முக்கியமானதாகும்” எனத் தெரிவித்தார்.
இதே மாநாட்டில் கலாநிதி பதீஉத்தீன் மஹ்மூத் உரையாற்றுகையில், “எமது நாட்டுக்குப் பூரண
சுதந்திரம் கோருவதில் சிங்கள அரசோடு நானும் இணைந்து கொள்கிறேன்”
என்றார்.
வரி: 2014 ர.ஆகிர்: 1435
இராUTHாடுசாரUHANTHIHTENTINEH+[MILENAMாGர்பண4EEEாரு:நாடIMEIETா சTAார்டINNEHாறு

Page 12
தஃவா களம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அமீர், இலங்கை ஐமா
'பயங்க
ஒழிப்
இதில் மற்றுமோர் அதிசயம் என்னவென்றால்,
பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்று உறுதிபூண்டவர்கள் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்
என்பதுதான். ஆக “பேய்' அவர்களுடையதுதான். அது சிலபோது ஆதரித்தும் ஆடுகிறது. எதிர்த்தும் ஆடுகிறது.
'பயங்கரவாதம்' நவீன உலகைத் தொற்றியிருக்கும் பயங்கர நோய். இது ஒழிக்கப்பட வேண்டும் என அனை வரும் விரும்புகின்றனர். எனினும், அந்த நோய் கட்டுங் கடங்காமல் பரவிக் கொண்டே செல்கிறது.
அமெரிக்கா பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்தைப் பிரகடனம் செய்திருக்கின்றது. மேற்குலகை பயங்கரவா தத்திற்கெதிராக அணிதிரட்டியும் இருக்கிறது. உலக மக்கள் அனைவரையும் தனது அணியில் இணைக்கவும் அது முயற்சி செய்து வருகிறது 'பயங்கரவாதம்' என்றால் என்ன என்பதை வரையறை செய்யாமலேயே...
வரையறை செய்யாமலிருப்பதே இந்த சக்திகளுக்கு நல்லது. காரணம் தமது விருப்பம் போல் தமது தேவைக் கேற்ப தனிமனிதர்களையும் அமைப்புகளையும் நாடுக ளையும் பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்து தண்டிப் பதற்கு அப்போதுதான் வசதியாக இருக்கும்.
மேற்கின் வல்லரசுகள் காரணத்துடனோ காரண மின்றியோ ஒருவரைத் தண்டிக்க நினைத்தால் அல்லது ஒருவரைப் பழி தீர்க்க எண்ணினால் இருக்கவே இருக்கிறது
- அல்ஹஸனாத் பெப்ரவா

எத்தே இஸ்லாமி
www.usthazhajjulakbar.org)
மவாதம்'
ܕܙܒܢ
பயங்கரவாதச் சங்கு. அந்த சங்கை எடுத்து குறிப்பிட்ட நபருக்கோ அமைப்புக்கோ எதிராக ஊதினால் அந்த நபர் அல்லது அமைப்பு இந்த பூமியின் மேற்பரப்பிலிருந்து அகற்றப்பட வேண்டியது கட்டாயமாகி விடுகிறது. அதனை மறுத்துப் பேசவோ அதனைத் தடுத்து நிறுத்தவோ இப்போதைக்கு உலகில் யாருமில்லை.
இந்த மேற்குப் பாணியை உலகிலுள்ள அதிகார வர்க் கங்களும் தமது அதிகார பீடங்களைப் பாதுகாப்பதற்காக பின்பற்றி வருகின்றன. அதிகார வர்க்கத்திற்கு தமது பிரச் சினைகளை மறைப்பதற்கான சிறந்த உத்தியாக இந்தப் 'பயங்கரவாதம்' எனும் துரும்பு பயன்படுகிறது. யாரையாவது பயங்கரவாதியாக சித்திரித்து விட்டால் அனைவரின் கவனமும் அந்தத் திசையில் குவிந்து விடும். அப்போது தங்களது குறைகள் வெளிவராமலும் பயணத்தில் தடைகள் குறுக்கிடாமலும் பார்த்துக் கொள்வது அவர்களுக்கு இலேசாகி விடுகின்றது.
உலகில் தோன்றியுள்ள இத்தகையதொரு குழப்பமான... மயக்கமான... அச்சம் நிறைந்த சூழல் உலக அமைதியை கேள்விக்குறியாக்கியுள்ளது. உலகில் சட்டங்கள், ஒழுங்குகள் என என்னதான் இருந்தபோதிலும் அவற்றையெல்லாம் மிஞ்சிச் செல்லும் வகையில் 'பயங்கரவாதம்' என்ற பேய் தலைவிரித்தாடவே செய்கிறது.
இதில் மற்றுமோர் அதிசயம் என்னவென்றால், பயங் கரவாதத்தை ஒழிப்போம் என்று உறுதிபூண்டவர்கள் பயங்கரவாதத்தை உற்பத்தி செய்பவர்களாகவும் இருக் கிறார்கள் என்பதுதான். ஆக "பேய்' அவர்களுடையதுதான். அது சிலபோது ஆதரித்தும் ஆடுகிறது. எதிர்த்தும் ஆடு கிறது. எந்த இடத்தில் எப்படி ஆட வேண்டும் என்று தீர்மானிப்பவர்கள் திரை மறைவில் இருப்பதனால் பயங் கரவாதம் எனும் பேயாட்டம் தற்போதைக்கு உலகிலி
2014 ர.ஆகிர்: 1435
காங்= காபா

Page 13
ருந்து விடைபெறுவதற்கில்லை.
- L 14 கப்
இவ்வாறான நிலையில் உண்மைகளையும் யாதார்த் தங்களையும் உலகத்திற்கு உணர வைப்பதும் சமூகத் தையும் நாட்டையும் உண்மைகளின் பக்கம் விழிப்பூட்டி வழிநடத்துவதும் சான்றோரின் கடமையாகும். அந்தக் கடமையைப் புறக்கணிப்பவர்கள் ஒரு வகையில் பயங் கரவாதத்திற்குத் துணை போகின்றவர்களே! “பயங்கரவாதம்' என்றால் என்ன?
பயங்கரவாதம் பற்றி அறிந்து கொள்வதற்கு 'வன்முறை' யை அடையாளப்படுத்துவது அவசியமாகும். வன்முறை திட்டமிட்டும் நடைபெறலாம், திடீரெனவும் இடம் பெறலாம். பயங்கரவாதம் குறிப்பிடப்பட்ட இலக்குகள் மீது குறிவைத்து நடத்தப்படும் திட்டமிட்ட ஆனால் அநீதியான தாக்குதல்.
த அ 154
வன்முறை: வன்முறையை வரைவிலக்கணப்படுத்து வதானால் எமது கால அனுபவங்களினூடாக அதனைப் பின்வருமாறு கூறலாம்:
"முழு மனித சமூகமும் ஏற்றுக் கொண்ட விழுமியங்கள், சட்டங்கள், ஒழுக்க மாண்புகள் மரபுகள் அனைத்தையும் புறந்தள்ளி விட்டு ஆயுதங்கள், வெடி மருந்துகள், வாயுக்கள் போன்றவற்றின் உதவியோடு பாரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ சேதத்தை விளைவித்தல், அமைதியா கவும் அகிம்சை வழிமுறைகளினூடாகவும் பிரச்சினை களைத் தீர்க்க முயற்சிக்காமல் நாசங்களை விளைவிப்ப தனூடாக தங்களை நோக்கி பிறரது கவனத்தைத் திருப் புதல். இதன் மூலம் நீதிபதியினதும் பொலிஸினதும்
அதிகாரத்தை தங்கள் கைக்குள் கொண்டு வருதல்.
பயங்கரவாதம்: "பயங்கரவாதம் என்பது மேலே கூறப்பட்ட வன்முறைகளைப் பிரயோகித்து அப்பாவிப் பொதுமக்களையும் பொது உடமைகளையும் அழித்தல் அல்லது நாசப்படுத்துதல், நல்லவர்கள், கெட்டவர்கள், பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர்கள், சம்பந்தப்படாத வர்கள், வயோதிபர்கள், பெண்கள், குழந்தைகள் என்று பாராமல் எல்லோரையும் அழித்து தமது கடும் போக்கைக் கண்டு அனைவரும் அஞ்சும் நிலையை ஏற்படுத்துதல். மக்களை சிரமத்தில் போடும் நோக்கில் அவர்கள் பயன டையும் பொது வசதிகள், சேவைகள் போன்றவற்றை ஸ்தம்பிதமடையச் செய்தல் அல்லது அவற்றை அழித்தல். இவ்வாறு நாசகார வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் தங்களது கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்களை இணங்க வைக்க முயற்சித்தல்.
விமானக் கடத்தல், குற்றம் செய்யாதவர்களைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத்தல், சுற்றுலாப் பயணிகளைத் தாக்குதல், போக்குவரத்து வசதிகளைத் தாக்கியழித்தல், வங்கிக் கொள்ளை, பொதுமக்கள் நடமாடும் இடங்களில்
---- அல்ஹஸனாத் பெப்ரவ

தஃவா களம்
குண்டுத் தாக்குதல்
சர்வதேசமும் ஏற்றுக் களை மேற்கொள்ளல்
கொள்கின்ற மனித உரிமை போன்ற இன்னோ
சாசனம் போன்று ரன்னநாசகார
பயங்கரவாதத்திற்கெதிரான வேலைகள் பயங்கர
சர்வதேச சாசனம் ஒன்றின் வாதத்திற்கான உதார
அவசியம் இன்றைய ணங்களாகும்.
- காலகட்டத்தின்
முன்னுரிமைகளில் ஒன்றாகும். இத்தகைய பயங்
எனினும், ஐ.நா.வோ அல்லது கரவாதச் செயல்க
- அமெரிக்கா போன்றதொரு ளுக்கோ அல்லது
வல்லரசோ இவ்வாறானதொரு வன்முறைகளுக்கோ
சாசனத்தைக் கொண்டுவரப் இஸ்லாத்தில் கிஞ்
போவதில்லை கொண்டு சிற்றும் அனுமதியில்
வந்தால் சர்வதேசப் லை. இஸ்லாத்தின்
பயங்கரவாதிகளின் முகத்திரை நோக்கங்களுக்கும்
கிழிந்து விடும். அடிப்படைகளுக்கும் முற்றிலும் முரணான செயற்பாடுகளே பயங்கரவாதமும் வன்முறைகளுமாகும்.
வன்முறை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் பொதுவாக அரசுகளுக்கெதிராகவும் இனங்களுக்கெதிரா கவும் மேற்கொள்ளப்படுகின்றன. அதேவேளை, அரசுகள் மூலம் கட்டவிழ்த்துவிடப்படும் பயங்கரவாதங்களும் இல்லாமலில்லை. சில பயங்கரவாதங்கள் அரச அனுசர ணையுடன் அரங்கேற்றப்படுவதுமுண்டு எவ்வாறாயினும் பயங்கரவாதம் என்பது இன்று உலகெங்கிலும் கட்ட விழ்த்துவிடப்பட்ட ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் சர்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றாக வல்லரசுகள் காணப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மை.
காலத்துக்குக் காலம் உலகில் வல்லரசுகள் தோன்று கின்றன. இந்த வல்லரசுகள் உலகின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் சுபீட்சமான மனித வாழ்க்கைக்கும் பெரும் பங்காற்றலாம். அல்லது தமது வல்லாதிக்க நோக் கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாசகார சதி முயற் சிகளிலும் ஈடுபடலாம்.
முதல் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும்போது அத்தயை வல்லரசுகள் உலகிற்கு ஓர் அருட்கொடையாக மாறுகின்றன. இரண்டாவது நோக்கத்தை நிறைவேற்ற முயற்சிக்கும்போது அந்த வல்லரசுகளே பயங்கரவாதத் தின் ஊற்றாக மாறுகின்றன. இரண்டாவது நோக்கத்தின் விளைவுகளையே இன்றைய வல்லரசுகளால் உலகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச மட்டத்தில் வல்லரசுகள் செய்கின்ற இதே வேலையை ஒரு தேச மட்டத்தில் அதன் அரசும் இராணுவமும் செய்வதையும் பார்க்கின்றோம். சிரியா இதற்கான சிறந்த உதாரணமாகும். இதுவரை ஓர் இலட்சம் மக்களின் உயிரைக் குடித்து ஏப்பம் விட்டிருக்கிறது சிரியாவின் அரச பயங்கரவாதம்.
|கம் - அக் -: க
மரி: 2014 ர.ஆகிர்: 1435
அIRTEATHTHESTEFFIATHEMIERHERMREENTHEMESHEKHEEE ENEHAMESHHHHHHHEMISTREERENEMEEnLERE

Page 14
தஃவா களம்
t
மற்றோர் அரச பயங்கரவாதம் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு கட்டவிழ்த்துவிடப்பட்டிருக் கிறது. பலஸ்தீன மண்ணில் கடந்த இரண்டாயிரம் வருடங்களில் குடியேறி வாழ்ந்து ஆட்சி செய்த உரிமை எதுவுமற்ற ஓர் இனம் (யூதர்கள்) அமெரிக்காவினதும் பிரித்தானியாவினதும் உதவியோடு பலஸ்தீனை ஆக்கிர மித்து அந்நாட்டின் பூர்வீக பிரஜைகளை பலவந்தமாக அகதிகளாக்கி தமது சொந்த இடத்தில் வாழ்வது போன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
சிறுவர்கள், பெண்கள் வயோதிபர்கள் உட்பட பலஸ் தீனமக்களை நினைக்கும் போதெல்லம் கொன்று குவிப்பது யூத அரச பயங்கரவாதத்தின் ஒரு சித்து விளையாட்டாகும். கட்டிடங்களையும் குடியிருப்புக்களையும் அழித்தல், பயிர் நிலங்களைத் தீக்கிரையாக்குதல், பயிர் நிலங்களின் நிலத்தடி நீரை வற்றச் செய்தல், வளமான பிரதேசங்களில் வாழும் பலஸ்தீனர்களைப் பலவந்தமாக வெளியேற்றல் போன்றன யூத அரசின் பயங்கரவாதப் பொழுதுபோக்கு களாகும்.
இவ்வாறு இன்றைய உலகின் வல்லரசுகள் முதல் பல்வேறு சிறு சிறு குழுக்கள் வரை பயங்கரவாத நடவ டிக்கைகளுக்கு பழகிப்போன ஒரு பரிதாபத்தையே காண முடிகிறது. பாதாள உலகக் கோஷ்டிகள், மாபியாக்கள், பாஸிஸ்டுகள் போன்றோர் பெரும் செல்வாக்கோடு வாழும் காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது கவலை தருகின்றது. இவற்றைக் கண்டு கொள்ளாமலேயே இன்றைய உலகின் தலைவர்கள் தமது இருப்பைப் பாதுகாக்கும் நோக்கில் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார் கள். தேவைப்படும்போது தமக்கும் தமது இருப்பைப் பாதுகாப்பதற்கு இந்தப் 'பயங்கரவாத மருந்து பயனளிக் கலாம் என்று அவர்கள் கருதியிருக்கலாமல்லவா? அவ்வாறாயின் உலகின் மற்றுமொறு தலைவரால் கட்ட விழ்த்துவிடப்படும் பயங்கரவாதத்தை எப்படி இவர்கள் தட்டிக் கேட்பார்கள்? சிரியாவின் அஸதை உலகிலிருக் கின்ற ஏனைய அஸத்களால் தட்டிக் கேட்க முடியாமல் இருப்பது அதனால்தான் போலும்.
ஆக 'பயங்கரவாதம்' ஒரு சர்வதேச தோற்றப்பாடாக மாறிவிட்டது. உலகின் தலைவர்கள் அதனைப் போஷித்து வளர்க்கும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, அது இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவ ஆரம்பித் துள்ளது. சாதாரண மனிதனின் அன்றாட மனப்பாங்காக
மாறிவிடும் அள மொத்தத்தில் மேற்கின் வல்லரசுகளோடு
வுக்கு அது வியா இணைய மறுப்பவர்களே பயங்கரவாதிகளா பித்து விட்டது. வர். அமெரிக்கா தனது தேவைக்கேற்ப சிறியதொரு பயங்கரவாதத்தை அவ்வப்போது அடை
| பாதிப்பையும்கூட யாளப்படுத்தும். சிலதைக்கண்டுகொள்ளும்;
பொறுத்துக் சிலதைக் கண்டு கொள்ளாதிருக்கும்.
கொள்ள முடியா
பாதாEெEாதபாய-பாதுகாப்EE LILNADS
அல்ஹஸனாத் பெப்ர
"கப்சரிவிசிறிவாகாப்பியார்

மல் வன்முறை மூலமாக அதனை எதிர்கொள்வதற்கு இன்றைய சாதாரண மனிதர்கள் துணிந்துவிடும் நிலை தோன்றியுள்ளது. இதனை இனிக் குறைக்க முடியாது. இது இன்றைய உலகில் தவிர்க்க முடியாத ஒரு தோற்றப் பாடும் யதார்த்தமும் ஆகும் என்பதைக் கசப்போடு மென்று விழுங்குவதைத் தவிர வேறு வழியில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க முடியாதா?
பயங்கரவாதம் என்றால் என்ன? அதனை உற்பத்தி செய்பவர்களின் நோக்கங்கள் எவை? பயங்கரவாதத்தை உரமூட்டி வளர்க்கும் சக்திகள் எவை? அவை பயங்கரவா தத்தின் மூலம் அடைய விரும்பும் இலக்குகள் யாவை? அந்த இலக்குகளை குறிப்பிட்ட சக்திகள் அடையப் பெறாமல் தடுப்பதற்கான வழி முறைகள் என்ன? பயங்கரவாதத்திற் கெதிராக சர்வதேச ஒத்துழைப்பை ஒன்றுதிரட்டுவதற் கான பொறிமுறையை எவ்வாறு அமைக்கலாம்? என்பன போன்ற அம்சங்கள் அடங்கியதாக 'பயங்கரவாதத்திற் கெதிரான சர்வதேச சாசனம்' ஒன்று முதலில் தயாரிக்கப் பட வேண்டும். ஒவ்வொரு நாடும் சமூகமும் இனமும் தான் எதிர்கொள்ளும் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு சாசனமாக அது திகழ வேண்டும்.
இவ்வாறானதொரு சர்வதேசசானம் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இன்றியமையாததாகும். சர்வதேசமும் ஏற்றுக் கொள்கின்ற மனித உரிமை சாசனம் போன்று பயங்கரவாதத்திற்கெதிரான சர்வதேச சாசனம் ஒன்றின் அவசியம் இன்றைய காலகட்டத்தின் முன்னுரிமைகளில் ஒன்றாகும். எனினும், ஐ.நா.வோ அல்லது அமெரிக்கா போன்றதொரு வல்லரசோ இவ்வாறானதொரு சாசனத் தைக் கொண்டுவரப் போவதில்லை கொண்டு வந்தால் சர்வதேசப் பயங்கரவாதிகளின் முகத்திரை கிழிந்து விடும். சாசனம் எப்படிப் போனாலும் “பயங்கரவாதம் என்றால் என்ன?' என்பதை வரைவிலக்கணப்படுத்தவும்கூட இன்றைய சர்வதேச சக்திகள் தயாரில்லை. அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்புத் திட்டம்
பயங்கரவாதிகள் யார்? என்பதைத் தீர்மானிக்கும் ஏகபோக உரிமையை இன்று அமெரிக்காவே குத்தகைக்கு எடுத்திருக்கிறது. அமெரிக்கா தயாரிக்கும் பட்டியலில் யார் பயங்கரவாதிகள் எனப் பெயரிடப்பட்டிருக்கிறார் களோ அவர்கள்தான் உலகின் பயங்கரவாதிகள். அந்தப் பட்டியலில் தனிமனிதர்கள், அமைப்புகள், அரசாங்கங்கள் என காலத்துக்கு காலம் இடம்பெறுபவர்கள் இருப்பர். அந்தப் பட்டியலில் குறிப்பிட்ட காலம் இருந்து விட்டு பயங்கரவாதம் எனும் அவப் பெயரிலிருந்து விலக்களிக் கப்பட்டவர்கள் பாக்கியசாலிகளே. அமெரிக்காவின் விசுவாசத்திற்கும் அன்புக்கும் பாத்திரமாகும் பேறு பெற்றவர்களே அவ்வாறு விடுதலை பெற முடியும். பரி: 2014 ர.ஆகிர்: 1435
பாபரி-EPTILபாHTLEELA
பயாMTLTHEாருMITITANFE

Page 15
மொத்தத்தில் மேற்கின் வல்லரசுகளோடு இணையம் மறுப்பவர்களே பயங்கரவாதிகளாவர். அமெரிக்கா தனது தேவைக்கேற்ப பயங்கரவாதத்தை அவ்வப்போது அடை யாளப்படுத்தும். சிலதைக் கண்டு கொள்ளும்; சிலதைக் கண்டு கொள்ளாதிருக்கும். எது எவ்வாறாயினும் அமெரிக்காவின் போக்கினை சரிகண்டு அதனோடு அனைவரும் இணைந்திருப்பதே பயங்கரவாதத்திற் கெதி ரான அமெரிக்காவின் திட்டமாகும். அந்தத் திட்டத்தின் படி 'பயங்கரவாதம்' என்பது அமெரிக்காவின் வசதிக்கேற்ப அவ்வப்போது வரைவிலக்கணப்படுத்தப்படும். அதனை எவரும் மறுக்க முடியாது.
செப்டம்பர் 11இல் இடம்பெற்ற அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலோடு அமெரிக்கா ஆரம் பித்த பயங்கரவாதத்திற்கெதிரான போர் இன்று உலகின் பட்டி தொட்டிகளெல்லாம் பரவியிருக்கின்றது. மேலும் அதனைப் பரவச் செய்யும் முயற்சியன்றி குறைக்கும் முயற்சிகளை இன்றைய சூழலில் கண்டுகொள்ள முடியா திப்பது கவலையே.
-- 81 - 10
அனுமதிக்கப்பட்ட யுத்தம்
இன்றைய உலக அனுபவங்கள் எமக்குணர்த்தும் உண்மை யாதெனில், பயங்கரவாதத்திற் எதிரான போரை ஆரம்பித்தவர்கள்தான் சர்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்களாக இருக்கிறார்கள். அவர்களது திட்டத்தின்படி அவர்கள் யார் மீதும் ஈவிரக்கமின்றி போர் தொடுக்கலாம்; போரைத் திணிக்கலாம்; வளங்களை அழிக்கலாம் அல்லது கொள்ளையடிக்கலாம். அதற்கு அனுமதிக்கப்பட்ட யுத்தம்' என்று பெயர். 'ஈவிரக்கமற்ற, அநீதியான, ஆதிக்க நோக்கம் கொண்ட, மேலாதிக்க வெறிபிடித்த ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் போரிடுவது அவர்களின் யார்வையில் 'பயங் கரவாதம்' ஆகும். அத்தகைய எதிர்ப்புகளை முற்றாக
அழிப்பதே பயங்கரவாதத்தை ஒழிப்பதாகும்.
இந்தப் போக்கின் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்ப டுமா? வளர்க்கப்படுமா? என்பதை உலகம் உணர்ந்ததா கத் தெரியவில்லை. வல்லரசுகளின் இந்தப் போக்குதான் நாம் முன்பு குறிப்பிட்டது போல் பட்டிதொட்டிகளில் எல் லாம் பயங்கரவாதம் வளர்வதற்கு ஏதுவாக இருக்கிறது.
இந்நிலை மாறவேண்டுமானால் பயங்கரவாதத்திற் கெதிரான சர்வதேச சாசனம் ஒன்றைப் போல 'அனுமதிக் கப்பட்ட யுத்தம் ஒன்றுக்கான சர்வதேச சாசனமும் தயார் செய்யப்பட வேண்டும். யுத்தங்களை நினைத்த மாத்திரத் தில் யாரும் துவங்க முடியாது. அவ்வாறு துவங்கினால் அது சர்வதேச அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படுவதும் பின்னர் உலகம் ஏற்றுக் கொண்ட வரையறைகளுக்கேற்ப அந்த யுத்தம் நியாயப்படுத்தப்படுவதும் வரையறைகளை மீறினால் அதனை சர்வதேச சமூகம் தடுத்து நிறுத்துவதும் அந்த சாசனத்தின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும்.
- அல்ஹஸனாத் பெப்ரவரி

தஃவா களம்
லை.
தனிமனிதன் மீதான ஒரு குற்றச்சாட்டை நீதி விசார ணைக்குட்படுத்தி குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் உரிய தண்டனை வழங்குவது போல் அமைப்புக்கள், இயக்கங்கள், அரசாங்கங்கள் போன்றவற்றை விசாரித்து அவற்றை சமாதானத்திற்குக் கொண்டு வருவதற்கும் குற்றங்களை ஒப்புக்கொண்டு பரிகாரங்களை வழங்க மறுக்கும் பட்சத்தில் அவற்றுக்கெதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அந்த சாசனம் விரிவாகப் பேச வேண்டும்.
எனினும், 'பயங்கரவாதம்' என்றால் என்ன? என்ப தைக்கூட வரையறை செய்யாமல்.. யார் உண்மையான பயங்கரவாதி என்பதை அறிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லாமல்.... மயக்கமான குழப்பம் நிறைந்த ஒரு சூழ்நி லையில் தொடர்ந்தும் உலகம் இருப்பதனையே இன்றைய அரசுகளும் வல்லரசுகளும் விரும்புகின்றன. பயங்கர வாதத்தின் சூத்திரதாரிகள் வேறு எதைத்தான் விரும்பு வார்கள்?!!
1945இல் அரசாங்க சபையில் யாப்புச் சீர்திருத்தம் தொடர்பாக சேர் ராஸிக் பாத் உரை நிகழ்த்தும்போது..
“எம்மிடமுள்ள அரசியல்
ஞானமும் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்ற உணர்வுமே சிங்கள மக்களுடன் தோளோடு தோள் நின்று போராட எம்மைத்தூண்டின”என்று குறிப்பிட்டார்.
1939இல் நடைபெற்ற அகில இலங்கை அரசியல் மாநாட்டில் அப்போதைய சட்ட சபை
'உறுப்பினர் மாக்கான் மரிக்கார்,
+Et: 12
“இந்த நாட்டின் பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை இனமாக மாறுவதை |
அனுமதிக்க முடியாது” என முழங்கினார்.
R: 2014 ர.ஆகிர்: 1435

Page 16
14 தேசம் கடந்து
துருக்கியின் பிரதமர் ரஜப் தையிப் போகுது
முயற்சிகள் ந எர்துகான் தலைமையிலான நீதிக்கும்
நுணுக்கமான அபிவிருத்திக்குமான கட்சியின் ஒரு
கைகூடவில் தசாப்தத்திற்கும் மேற்பட்ட அரசியல்
பெற்ற பாரிய மற்றும் பொருளாதார சாதனைகள் முழு
யல் ஸ்திரத்த இஸ்லாமிய உலகிற்குமே முன்னுதாரண
செய்யப்பட்ட மானவை. மிகக் கடுமையான மதச்சார்
இருந்த போ பற்ற இராணுவச் சர்வதிகாரத்தின் அனைத்து பரிமாணங்களையும் 80 வருடத்திற்கும் மேல் தொடர்ச்சியாக அனுபவித்த ஒரே தேசம் துருக்கி மாத்தி ரமே. மேற்குக் கலாசாரத்தை அப்படியே தன்னுள் ஈர்த்த பெருமை துருக்கியின்
தி
அ எர்துகான் Vs பத்
உலகின் மிக நேர்மையான
கட்சி என பலராலும் புகழப்பட்ட அரசியல் கட்சியே
நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியாகும். இந்தப் பின்புலத்திலேயே பாரிய ' மதச்சார்பற்ற பேரலை களுக்கு முன்னால் மூன்று முறை 50 வீதத்திற்கும் மேற் பட்ட வாக்குகளைப் பெற்று
பத்ஹுல்லாஹ் குலன்
முத
விரி zar
வரலாற்றுப் பக்கங்களுக்கு இருக்கின்றன. வெறும் பத்து வருடகாலத்திற்குள் முதிர்ந்த ஜனநாயக விழுமியங்க ளைப் பாதுகாக்கும் தேசமா கவும் பொருளாதார வளர்ச் சியை முழு துருக்கிய மக்க ளும் பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் துருக்கியை நீதிக்கும் அபிவிருத்திக்கு மான கட்சி கட்டியெழுப் பியது.
எர்துகான் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டார். தவிரவும் நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களில் சிக்கிய ஒரு சில அரச உயர்மட்ட உத்தியோகத் தர்களை பிரதமர் தனது கட்சியின் அனைத்து
அரசியல் இலாபங்களையும் தாண்டி உடனடியாக
பதவி நீக்கம் செய்த வரலாறும் கடந்த தசாப்த துருக்கிய வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
கடந்த ஒரு தசாப்தகாலத் தில் துருக்கியின் இத்த கைய பரிணாமவளர்ச்சியை குட்டிச்சுவராக்கும் பல்வேறு
AssessessessesasissatawaMsesessica
- அல்ஹஸனாத் பெப்ரவ
பாப்பா பாப்பிரியா HHHHHEETHE

டைபெற்றாலும்கூட, பிரதமர் ரஜப் தையிப் எர்துகானின் திட்டமிடல்கள், அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் அவை லை. குறிப்பாக, 2013ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இடம் மக்கள் ஆர்ப்பாட்டம் துருக்கியின் பொருளாதார, அரசி நன்மையை சீர்குலைப்பதனை இலக்கு வைத்து ஏற்பாடு -து. மக்கள் ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்தின் ஒரு கூறாக எதிலும் கூட, நாட்டின் அபிவிருத்திக்கு சவால் விடும்
ருக்கியில் ரசியல் நெருக்கடி: தஹுல்லாஹ் குலன்
நோக்கில் அவை தயார் செய்யப்படுவது தெளிவான தவறாகும். எனவே, அரசு ஆர்ப்பாட்டக்காரர்களை வெளிநாட்டு சக்திகளின் கைக்கூலிகள் என வர்ணித் தது.
கடந்த மாதம் மீண்டும் துருக்கியின் அரசியல் மற் றும் பொருளாதார முன் னேற்றங்களை முடக்கும் நோக்கில் இன்னுமொரு
சம்பவம் நடைபெற்றது. ாகப்தையிய்ர்துகான்
அது தற்போதைய ரஜப் ஹம்மத் ஸகி பவுஸ் நளீமி) வுரையாளர், இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி, மாதம்பை Ekymfm@gmail.com
தையிப் எர்துகான் தலைமையிலான அரசு கடந்த 10 வருட காலமாக சந்தித்த எல்லா சவால்களையும்விட சற்று கார மானதாகவும் துருக்கியின் அரசியல் களத்தில் கணிசமான மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது என அரசியல் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர். அதாவது, நீதிக்கும் அபிவிருத்திக்குமான அரசுக்கு மிக நெருக்கமான பல தொழிலதிபர்கள் மற்றும் மேல்மட்ட அரச உத்தியோ கத்தர்கள் உட்பட அரசின் உயர்மட்ட அமைச்சர்கள் நான்கு பேரின் பிள்ளைகள் அடங்கலான 52 பேரை துருக்கிய பொலிஸார் கைது செய்தமையே அந்தச் சம்பவம். நிதி மோசடி, சட்டவிரோத தங்கக் கடத்தல் மற்றும் ஈரானுட னான எண்ணை ஏற்றுமதியின்போது வங்கிக்கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் என்று பல குற்றச்சாட்
பி : 2014 ர.ஆகிர்: 1435
LEHI 1HIAHHHHil LLEMEMOHNLEMOLIMHMாபாபராபாLIMMாயாங்க் Mாப் CMLHALAMMபாடுMmMLAILiLLLLபLHAA4ங் -

Page 17
டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. பிரதமரின் மகன் பிலால் எர்துகானையும் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்ய வேண்டும் என பொலிஸார் அறிக்கை விட்ட னர். இக்கைது நடவடிக்கை அரசியல் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டது என அரசுவன்மையாகக் கண்டித்தது. பிரதமர் ரஜப் தையிப் எர்துகான் இக்கைது நடவடிக்கையை மிக மோசமான அரசியல் நாடகம் என விமர்சித்தார். கைதுசெய்யப்பட்டவர்களை விசாரித்த 40 பொலிஸாரை பணியை விட்டும் இடைநிறுத்தினார்.
கடந்த 10 வருட அரசியல் வாழ்வில் நீதிக்கும் அபிவி ருதிக்குமான கட்சியின் எந்த உறுப்பினர் மீதும் நிதிமோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்படவே இல்லை. உலகின் மிக நேர் மையான கட்சி என பலராலும் புகழப்பட்ட அரசியல் கட்சியே நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியாகும். இந்தப் பின்புலத்திலேயே பாரிய மதச்சார்பற்ற பேரலை களுக்கு முன்னால் மூன்று முறை 50 வீதத்திற்கும் மேற் பட்ட வாக்குகளைப் பெற்று எர்துகான் பிரதமராக தெரி வுசெய்யப்பட்டார். தவிரவும் நிதி மோசடிக் குற்றச்சாட் டுக்களில் சிக்கிய ஒரு சில அரச உயர்மட்ட உத்தியோகத் தர்களை பிரதமர் தனது கட்சியின் அனைத்து அரசியல் இலாபங்களையும் தாண்டி உடனடியாக பதவி நீக்கம் செய்த வரலாறும் கடந்த தசாப்த துருக்கிய வரலாற்றில் பதிவா கியிருக்கிறது. இப்பின்புலத்தில் நோக்கும்போது நிதி மோசடியை மிகவும் அடியோடு வெறுக்கும் பிரதமர் எர் துகான் ஏன் கடந்த மாதம் இடம்பெற்ற நிகழ்வின்போது அதனை எதிர்த்து நிற்க வேண்டும்? நிதி மோசடிக் குற்றச்சாட்டின் பின்புலம் என்ன?
வெறுமனே ஒரு சில அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்ளும் நோக்கிலேயே நிதி மோசடி குற்றம் சுமத்தப் பட்டுள்ளதாக என அரசு கூறுகிறது. அக்கருத்தை பல நடுநிலையான அரசியல் விற்பன்னர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இக்கைது நடவடிக்கைகளுக்குப் பின்னால் துருக்கியின் பிரபலமான மிதவாத ஸபித்துவ இயக்கமான ஹிஸ்மத் அமைப்பின் அரசியல் இலாபங்களும் அபிலாஷைகளும் தொழிற்பட்டுள்ளமை அம்பலமா கியுள்ளன. இவ்வி டத்தில் ஹிஸ்மத் அமைப்பின் பின்பு லத்தையும் சிந்தனை க ளை யும் சற்றுப் புரிந்து கொள்வது மேற்குறித்த நிதி மோ சடிக் குற்றச்சாட்டு நாடகம் அரங்கேற்
ஆனால், பத்ஹுல்லாஹ் றப்பட்டமையை
இஸ்ரேலிய அரசிடம் அனு விளங்கிக் கொள்ள
சென்றிருக்கவேண்டும் என இ துணை செய்யும்.
வெளிய
-அல்ஹஸனாத் பெப்ரவா

தேசம் கடந்து 15
துருக்கியின் மதச்சார்பற்ற நீண்ட வரலாற்றில் இஸ்லாத்தைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பு அடியோடு மறுக்கப்பட்டன. மத அடையாளங்களை வெளிப்படுத் துவது நாட்டின் சட்ட யாப்புக்கு தெளிவாக சவால் விடும் அம்சமாக மதச்சார்பற்ற இராணுவச் சர்வதிகாரிகள் கருதி னர். இதனால் துருக்கியின் பிரபல இஸ்லாமிய அறிஞராக கருதப்படும் உஸ்தாத் பத்ஹுல்லாஹ் குலன் மத உணர் வுள்ள துருக்கியர்களைப் பாதுகாக்கும் நோக்குடன் ஸபித்துவ முறைமையில் பொதுமக்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரச உத்தியோகத்தர்களுக்கு மத்தியில் பிரசாரம் செய்யத் துவங்கினார். 1960களில் ஆரம்பிக்கப் பட்ட இவரது பிரசாரப் பணி பல்வேறு சவால்களையும் தாண்டி பாரிய இயக்கமாக வளர்ச்சி கண்டது. அரசிய லுடன் எவ்வித தொடர்பும் அற்ற சிவில் சமூகம் எனதன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் ஹிஸ்மத் இயக்கம், சமூகத் தின் பொருளாதார மற்றும் கல்வி அபிவிருத்தியை இலக் காகக் கொண்டியங்கும் சமூக சேவை நிறுவனமாகவே தன்னை அடையாளப்படுத்தியது. ஆனாலும், காலப் போக்கில் ஹிஸ்மத் அமைப்பினரின் முழுமையான கட்டுப்பாட்டில் துருக்கியின் அரச நிறுவனங்களான பொலிஸ், இராணுவம், ஊடகம் மற்றும் நீதித்துறைகள்
கைமாறின.
1990களில் இவ்வியக்கம் பயங்கரமான முறையில் வளர்வதனை அவதானித்த துருக்கியின் மதச்சார்பற்ற இராணுவச் சர்வதிகாரிகள் இவ்வியக்கத்தை தொடர்ந் தேர்ச்சியான கண்காணிப்புக்கு உட்படுத்தினர். பின்னர் 2002ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் பிரதமர் ரஜப் தையிப் எர்துகானின் கட்சிக்கு சார்பாக இவ் இயக்கம் செயற்பட்டது. பின்னர் 2007, 2011 ஆம் ஆண்டு களில் இடம்பெற்ற பொதுத் தேர்தல்களிலும் பத்ஹுல் லாஹ் குலனின் ஹிஸ்மத் இயக்கம் பிரதமர் எர்துகானுக்கு சார்பாகவே செயற்பட்டது. அரசின் நியாயமான கணிப் பீடுகளின்படி, இவ்வியக்க அங்கத்தவர்கள் அரசுக்கு ஆதரவளித்தமையை ஆதாரம் காட்டி, நாட்டின் பொது நிறுவனங்களின் உட்கட்டமைப்பில் பகிரங்கமாக ஆதிக்கம் செலுத்தத் துவங்கினர். அரசியல் தீர்மானங்களை தமக்கு
சார்பாக அமைத்துக் கொள்ளும் நோக்குடன் குலன் அமைப்பினர் செயற்பட்டனர். அரசு மக்களின் நலன் கருதி சில தீர்மானங்களை எடுத்தபோது, அவை
ஹிஸ்மத் அமைப்பின நலன்பிரதமர் எர்துகான்
ரைப் பாதித்தது. இத தி பெற்றுவிட்டேகாஸா
னால், அரச இயந்திரத் ஸ்ரேலுக்குசார்பாக கருத்து
தில் தமக்குள்ள செல் ட்டார்.
வாக்கைப் பயன்ப
: 2014 ர.ஆகிர்: 1435

Page 18
16 | தேசம் கடந்து
டுத்தி அதனை செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஹிஸ்மத் அமைப்பினர் இறங்கினர். அரசிற்குள் ஓர் அரசாக (Deep state) செயற்பட்ட இவ்வியக்கத்தினரின் நடவடிக்கை களை பிரதமர் ரஜப் தையிப் எர்துகான் தலைமையிலான
அரசு தொடர்ந்தும் எச்சரிக்கை செய்து வந்தது.
எச்சரிக்கைகளும் அறிவுறுத்தல்களும் பலனளிக் காமையினால் அரசு நேரடியாக விடயத்தில் இறங்கியது. அதில் முதல் நடவடிக்கையாக ஏற்கனவே இருந்த துருக்கிய உளவுத்துறை தலைவர் பதவி இறக்கப்பட்டு வேறொரு வர் நியமிக்கப்பட்டார். காரணம், ஏற்கனவே இருந்த உளவுத்துறைத் தலைவர் பத்ஹுல்லாஹ் குலனின் ஹிஸ் மத் அமைப்பைச் சார்ந்தவர். அவர் ஹிஸ்மத் இயக்கத்தை சார்ந்தவர் என்பதற்காக அரசு இத்தீர்மானத்தை எடுக்க வில்லை. மாற்றமாக, அவரது நடவடிக்கைகள் அரசின் தேசிய மற்றும் சர்வதேச இலக்குகளை முன்னிறுத்தி அமைவ தனை விட, ஹிஸ்மத் அமைப்பினரின் சிந்தனைகளை மையப்படுத்தியதாகவும் அவர்களது சர்வதேச நிகழ்ச்சி நிரலைப் பாதுகாப்பதாகவும் அமைந்திருந்தமையே அவரது பதவி இறக்கப்பட்டமைக்கான காரணம். இதன் மூலம் அரசு ஹிஸ்மத் அமைப்பினருக்கு கடுமையான ஓர் எச்சரிக்கையைக் கொடுத்தது. இதற்கும் பழிவாங்கும் முக மாகவேஹிஸ்மத் அமைப்பினர், நீதித்துறையில் தமக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி புதிதாக நியமிக்கப்பட்ட உளவுத்துறைத் தலைவரை தீவிரவாத குர்திஷ் அமைப் புடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தினார் என்ற குற்றம் சுமத்தி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தினர். இவ்வி சாரணைகள் துருக்கிய அரசியலில் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தின. இவர் குர்திஷ் அமைப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டமை பிரதமரின் உத்தியோகபூர்வ அனுமதியின் பேரிலேயே என்பது குறிப் பிடத்தக்கது. பிரதமர் ரஜப் தையிப் அர்துகான் நியமித்த உளவுத்துறைத் தலைவரையே நீதிமன்றம் அழைத்து விசா ரிக்கும் அளவுக்கு ஹிஸ்மத் அமைப்பினரின் மறைகரம் பலம் பெற்றுள்ளதனை அரசு மிகவும் உன்னிப்பாக அவதானித்தது.
வெ
இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் துருக்கியின் புதிய கல்விச் சீர்திருத்தங்களின்படி, பல்கலைக்கழக மாணவர்களை உருவாக்கும் மேலதிக தனி யார் வகுப்புக்களை மூடிவிடுதற்கு அரசு தீர்மானித்தது. அத்தைகைய வகுப்புக்கள் மாணவர்களுக்கு மேலதிக பளு மற்றும் அதிக செலவினத்தை எற்படுத்துவதனால் அதற்குப் பதிலாக அரசு வேறு பல நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகம் செய்வதாகவும் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்தது. தேசிய கல்விச் சீர்திருத்தத்தை நோக்கிய அரசின் புதிய நகர்வு பத்ஹுல்லாஹ்குலனின் ஹிஸ்மத் அமைப்பினரின் நலன்களுக்கு தடங்கலாக அமைந்தன. காரணம், பல்க லைக்கழக மாணவர்களை உருவாக்கும் தனியார் வகுப்பு கள்தான் ஹிஸ்மத் அமைப்பினரின் அங்கத்துவ உள்வரு
- அல்ஹஸனாத் பெப்ரல்

கைக்கான விசேடமான நுழைவாயிலாகும். அரசு அதனை மூடிவிடுவதற்கு எடுத்த தீர்மானமானது ஹிஸ்மத் அமைப் பினரின் இருப்புக்கான அச்சுறுத்தலாக கருதப்பட்டது. இதற்கு பழிவாங்கும் முகமாகவே ஹிஸ்மத் அமைப்பினர் நீதித்துறையையும் காவல் துறையையும் பயன்படுத்தி அரசின் சர்வதேச புகழை நேரடியாக தாக்கும் விதமாக நிதி மோசடிக்குற்றச்சாட்டில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களை சிக்க வைத்துள்ள தாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பின்புலத்தில்தான் பிரமதர் ரஜப் தையிப் எர்துகான் உயர் மட்ட அமைச்சர்களின் உறவினர்கள் கைது செய்யப்பட் டமையை மிக மோசமான அரசியல் பழிவாங்கல் என விமர்சித்துள்ளார்.
சமீபத்திய நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்களின் பின்பு லத்தில் பத்ஹுல்லாஹ் குலனின் ஹிஸ்மத் அமைப்பு தொழிற்பட்டமை உட்பட, அண்மையில் சர்வதேச அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்பாக ஹிஸ்மத் அமைப்பினரின் நிலைப்பாடுகள் அனைத்தும் அவ்வமைப்பு பற்றிய பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
பொதுவாக பத்ஹுல்லாஹ் குலன் அமைப்பினர் தம்மை அரசியல் பிரமச்சாரிகளாகவே அடையாளப்படுத்தி வருகின்றனர். ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் வந்து தனக்கு அரசியலில் குதிக்குமாறு பணித்தாலும்கூட, தான் அரசியலில் குதிக்க மாட்டேன் என பலமுறை குலன் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கத்தக்கது. மேலும், துருக் கியில் இதுகால வரை அரச இயந்திரத்தை தனது வன்கரம் கொண்டு ஆதிக்கம் செலுத்திய இராணுவ ஜெனரல்களின் விடயத்தில் குலன் மிகவும் மென்மையாகவே நடந்து கொண்டார். துருக்கியின் 'மதச்சார்பற்றவாதத்தின் தந்தை' என வர்ணிக்கப்படும் கமால் அதாதுர்கைக்கூட குலன் அமைப்பினர் விமர்சிப்பதை தவிர்த்தே வந்தனர். இப்படி அரசியல் விடயத்தில் மிதமான போக்கைக் கையாளும் குலனின் ஹிஸ்மத் அமைப்பினர், ஏன் தற்போதைய இஸ்லாமியவாதிகளுக்கு சார்பான பிரமதரின் துருக்கிய எழுச்சித் திட்டத்திற்கு எதிராக நிற்க வேண்டும்? அப்படி யானால், தற்போதைய பிரதமர் ரஜப் தையிப் எர்துகானின் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சிக்கு மூன்று தேர்தல் களிலும் ஹிஸ்மத் அமைப்பினர் ஆதரவு தெரிவித்தமை, வெறும் அரச நிறுவனங்களில் பதவியைப் பெற்று தமது இயக்கத்தைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவா? குலன் அமைப்பினரின் அரசுக்கு எதிரான அண்மைய செயற்பா டுகள் மேற்படி சந்தேகத்தை எழுப்புகின்றன. - 2010 ஆம் ஆண்டு துருக்கியின் கப்பல்கள் காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சென்றபோது, இஸ்ரேலிய இராணுவம் தாக்கியதனால் 8 துருக்கியர்கள் மரணித்தனர். இதனைத் தொடர்ந்து துருக்கிக்கும் இஸ்ரேலுக்கும் மத்தியிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.
(39ஆம் பக்கம் பார்க்க) வரி: 2014 ர.ஆகிர்: 1435 -

Page 19
சுதந்திர தினமும் தேக் இலங்கை முஸ்லிம்
04.02.2014 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையின் 65ஆவது சுதந்திர தினம். 1948.02.04ஆம் திகதி ஆங்கிலேயரின் பிடியிலிருந்து எமது நாட்டுக்கு விடுதலை கிடைத்து இம்மாதத்துடன் 66 வருடங்கள் கடந்துள்ளன. அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. ஜாமிஆ நளீமிய்யாவின் பிரதிப் பணிப்பாளரும் அகில இலங்கை ஜம்இப்பதுல் உலமாவின் உதவித் தலைவர்களுள் 36வடுமான அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார்கர் முஹம்மத்(நளீமி) அவர்கள் ''இலங்கை முஸ்லிம்களும் தேசப்பற்றும்" எனும் தலைப்பில் நிகழ்த்திய குத்பா பிரசங்கத்தை மையமாக வைத்து இக்கட்டுரை தொடுக்கப்பட்டுள்ளது.
தொகுப்பு: ஹயா அர்வா
இ-பரிவர 191 | பாட்டி
இலங்கை மக்கள் நீண்ட காலமாக அந்நியரின் ஆட்சியின் கீழ் ஒடுக்கப் பட்டு சொல்லொணாத் துயரங்களுக் கும் துன்பங்களுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவர்க ளது ஆட்சியிலே அரசியல், பொரு ளாதாரம், சமயம், பண்பாடு யாவும் சீரழிந்து காணப்பட்டன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர்கள் வணக்கஸ்தலங்களை சின்னாபின்னமாக் கியதுடன் மக்களையும் அடிமைகளாக அடக்கி ஆண்டு கொண்டிருந்தனர். எவரும் இவர்களை எதிர்த்துப் பேசவோ போரிடவோமுன்வரவில்லை. அத்தகையதொரு சூழ்நிலை யில்தான் 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிந்தனையாளர்கள், விவேகிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகள் தமது உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்து நாட்டை அந்நியரின் அடக்குமுறையிலிருந்து விடுவித்தார்கள்.
டி.எஸ்.சேனநாயக்க, எப்.ஆர்.சேனநாயக்கா,
EmSEEEணகளங்கங்கEைEEEEயனயனைனயினங்களைEEEயகனையெங்கணகணினி
---- அல்ஹஸனாத் பெப்ரல்

தேசப்பற்று 17 ச நிர்மாணப் பணியில் bகளின் பங்கேற்பும்!
எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டாரநாயக்க, சேர். ஜயதிலகா, ஈ.டப்ளியு. பெரேரா, டி.ஆர். விஜேவர்த்தன, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டையஸ், ரீ.பி. ஜாயா, சேர். ராசிக் பரத், சேர்.பொன்னம்பலம் இராமநாதன், சேர் பொன்னம்பலம் அருணாசலம், சேர். முத்துக் குமாரசு வாமி, சேர். வைத்தியலிங்கம் துரைசு வாமி, டாக்டர் ஆனந்தகுமாரசுவாமி, அநகாரிக தர்மபால, ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகிய தலைவர்கள் இன, மத, பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து நாட்டின் சுதந்திரத்திற்காய் உழைத்தார்கள்.
* chgyi:
ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக்கொண்ட முஸ்லிம்கள் நாட்டுக்கு மிகவும் விசுவாசமாக நடந் திருக்கிறார்கள். நாட்டுக்கு எதிராக எந்தவொரு புரட்சியிலும் கிளர்ச்சி யிலும் ஈடுபடவில்லை. இந்த நாட்டின் இறைமைக்கு எதிராக நேரடியாகவோ மறைமுகமாகவோவால் விட்டதில்லை. நாட்டின் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக இருந்ததில்லை. இலங்கை வந்த போர்த் துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலே யர்கள் எமது நாட்டை ஆக்கிரமித்தார்கள்; நாட்டின் வளங்களையெல்லாம் சுரண் டினார்கள். நாட்டில் அழிவை ஏற்படுத்தி னார்கள். ஆனால், நமது மூதாதையர்க
ளான முஸ்லிம்கள் இந்த நாட்டைக் கைப்பற்றவில்லை; கைப்பற்ற முயற்சிக்கவில்லை. அதுபற்றி கிஞ்சிற்றும் சிந்திக்கவுமில்லை. மாற்றமாக, இந்த நாட்டின் பிரதான நீரோட்டத்தில் சங்கமித்து நாட் டின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறினார்கள். நாட் டின் முன்னேற்றத்திற்கு துறை சார்ந்த பங்களிப்புக்களை அன்று முதல் இன்று வரை வழங்கி வருகிறார்கள்.
இந்த நாட்டின் வரலாற்றுப் போராசிரியை லோனா தேவராஜா இதற்கு சான்று பகர்ந்திருக்கிறார். இலங்கை முஸ்லிம்களுடைய ஆயிரம் வருடகால சகவாழ்வை (Co Existence) ஆதாரங்களுடன் பதிந்து வைத்திருக்கிறார்.
பரி: 2014 ர.ஆகிர்: 1435 -
SEEETங்கங்கங்EEEEESE கனகதுருகபக்கங்க
கெனங்கEssassEெEEMENEMis

Page 20
18 தேசப்பற்று
சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள்
சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள் முழுமையான பங்களிப்பை நல்கினர். போர்த்துக்கேயருக்கு எதிராக மிகத் துணிச்சலாகப் போராடியவர்கள் முஸ்லிம்கள். புவனேகபாகு மன்னன் போர்த்துக்கேயரோடு சேர்ந்து மாயாதுன்னையை எதிர்த்தபோது, போர்த்துக்கேயரை விரட்டியடிக்க கள்ளிக் கோட்டை மன்னனின் உதவி மாயாதுன்னைக்கு அவசியமாகிய வேளையில், இவ்வுத வியைப் பெற மாயாதுன்னை முஸ்லிம்களையே கள்ளிக் கோட்டைக்கு அனுப்பிவைத்தான்.
போர்த்துக்கேயரினால் துரத்தப்பட்ட முஸ்லிம்கள் கண்டி அரசனோடு சேர்ந்து போராடி போர்த்துக்கேயரை வெற்றி கொண்டதன் காரணமாக கண்டி அரசன் முஸ் லிம்களுக்கு கண்டி பிரதேசத்தில் காணி, பூமியை வழங் கினான். கா கண்டிய மன்னனின் தூதுவர்களாகவும் முஸ்லிம்கள் செயல்பட்டனர். 1762இல் திருகோணமலையிலிருந்து கண்ணொறுவைக்கு வந்த ஆங்கிலத் தூதுவர் ஜோன் பைபஸை கண்டிய அரசின் சார்பில் அதன் பிரதிநிதியாக நின்று முஸ்லிம் ஒருவரே உபசரித்தார். இப்பணியை சிறப்பாகச் செய்தமைக்காக கண்டி மன்னன் அவருக்கு பரிசில்களை வழங்கி கெளரவித்தான்.
அதே காலப்பகுதியில் கண்டி மன்னன் ஒல்லாந்த ரைத் துரத்துவதற்காக உஸ்மான் லெப்பே மெளலா முஹாந்திரம் என்பவரை கர்நாடக நவாப் முஹம்மத் அலியிடம் தூதனுப்பினார். இவை கண்டி மன்னனின் காலத்தில் முஸ்லிம்கள் எத்தகைய அரசியல் பங்களிப்பை வழங்கினர் என்பதைக் காட்டுகின்றன.
அவ்வாறே நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப் பதற்காக ஆங்கிலேயருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்படும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தில், இரண்டு இனங்களும் சுதந்திரத்தை ஆதரிக்க வேண்டும் என ஆங்கிலேயர் நிபந்தனை விதித்தபோது ரீ.பி.ஜாயா அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:
"முதலாவதாக எமக்கு சுதந்திரத்தைத் தாருங்கள். அதன் பிறகு எமது பிரச்சினைகளை எமது நாட்டுக்குள் நாம் பேசித் தீர்த்துக் கொள்கிறோம்.''
"எந்த நிபந்தனையுமில்லாமல் நாட்டின் சுதந்திரத்துக்கு முழுமையாக ஆதரவளித்த சமூகம்தான் இந்நாட்டு முஸ்லிம் சமூகம்" என்று எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டார நாயக்க போன்றவர்கள் பாராட்டிப் பேசியமையும்
வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.
இவற்றோடு எமது மூதாதையர்கள் இந்த நாட்டின்
- அல்ஹஸனாத் பெப்ரவ

அரச சபைகளில் ஆலோசகர்
ஆயிரம் களாக, அமைச்சர்களாக
வருடங்களுக்கு இருந்திருக்கிறார்கள். பூகோள
மேற்பட்ட அறிஞர் இத்ரீஸி 1154ஆம் வரலாற்றைக்கொண்ட ஆண்டில் எழுதிய ஒரு நூலில்
முஸ்லிம்கள் இப்படிக் குறிப்பிடுகிறார்:
நாட்டுக்கு மிகவும்
விசுவாசமாக நடந் "'அப்போது 16 மந்திரிக
- திருக்கிறார்கள். ளைக் கொண்ட இலங்கையின்
நாட்டுக்கு எதிராக அரசசபையிலே நான்கு பேர்
எந்தவொரு முஸ்லிம்களாக இருந்தார்கள்.
பரடசியிலும் கிளர்ச்சி 5ஆம் விஜயபாகு மன்னனின்
யிலும் ஈடுபடவில்லை. அரசசபையிலேமீராலெப்பை
இந்த நாட்டின் என்ற பிரபலமான மந்திரி
இறைமைக்கு எதிராக இருந்தார் என்ற உண்மையை
நேரடியாகவோ தேசிய அரும்பொருட்காட்
மறைமுகமாகவோ சிசாலையின் நிலத்துவ ஆய்
வால்விட்டதில்லை, வாளர் எம்.ரீ. ராகவன் பதிவு
நாட்டின் செய்திருக்கிறார்.''
சுதந்திரத்துக்கு தவிரவும் ராஜாங்க தூது
அச்சுறுத்தலாக வர்களாக முஸ்லிம்கள் இருந்
இருந்ததில்லை. திருக்கிறார்கள். ஏனெனில், எமது மூதாதையர்களுக்கு மொழியாற்றல், பயண அனுபவம், சர்வதேசத் தொடர்பு இருந்தது. இவற்றோடு நாட்டின் மீது அதீத பற்றும் இருந்தது. எனவேதான், ஆரம்ப கால மன்னர்கள் முஸ்லிம்களை வெளிநாட்டுத் தூதுவர் களாக நியமித்தார்கள். கி.பி. 1283ஆம் ஆண்டில் யாப்பகுவ ராஜதானியை ஆட்சி செய்து கொண்டிருந்த முதலாம் புவனேகபாகு மன்னன் ஹாஜி உஸ்மான் என்ற முஸ்லிமை எகிப்து - இலங்கைக்கிடையிலான ராஜதந்திர உறவை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும் இரு நாடுகளுக்கு மிடையிலான வியாபார வர்த்தக உறவை ஏற்படுத்தும் நோக்கிலும் எகிப்து அரசவைக்கு அனுப்பி வைத்தார்.
மௌலாமுகாந்திரம் என்பவர் பல சந்தர்ப்பங்களில் இந்த நாட்டின் இராஜாங்கத் தூதுவராகப் பல நாடுகளுக்குச் சென்று வந்திருப்பதை வரலாறு பதிந்து வைத்திருக்கிறது. வெளிநாடுகளிலிருந்து தூதுவர்கள் இலங்கைக்கு வந்த போது நம் நாட்டு மன்னர்கள் தங்களது சார்பில், தமது ராஜாங்க பிரதிநிதிகளாக முஸ்லிம்களைத்தான் நியமித் திருக்கிறார்கள்.
1: 2014 ர.ஆகிர்: 1435 -
சது

Page 21
டுவிடு
Iாசமான
ர
ஸ்ரீலஸ்ரீராஜசிங்க மன்னன் தன்னுடைய மருத்துவராகக் கடமையாற்றிவந்த கோபால முதலியார் என்பவரை வெளிநாட்டுத் தூதுவராக அனுப்பினார். அமைச்சர்களாக, ஆலோசகர்களாக, வெளிநாட்டுத் தூதுவர்களாக, ராஜ தந்திரிகளாக மாத்திரமல்ல, முஸ்லிம்கள் நம்பிக்கையா னவர்களாக, விசுவாசமானவர்களாக இருந்ததன் காரணத் தினால் அரண்மனையின் சமையற்காரர்களாகவும் சமையல் அறைக்குப் பொறுப்பானவர்களாகவும் முஸ்லிம்கள் அன்று நியமிக்கப்பட்டிருந்தார்கள்.
சீதாவக்கை, கோட்டை, கண்டி ஆகிய ராஜதானியில் முஸ்லிம்கள் இராணுவவீரர்களாக கடமையாற்றினார்கள். 1810ஆம் ஆண்டில் கண்டிராஜதானியில் மாத்திரம் 400 மலபாரிமுஸ்லிம் இராணுவவீரர்கள், 250 சோனகமுஸ்லிம் சிப்பாய்கள், 200 மலாய் முஸ்லிம் சிப்பாய்கள் கடமை
யாற்றினார்கள்.
- 18
தவிரவும் முஸ்லிம்கள் வைத்தியர்களாக, அரச சபை மருத்துவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் யூனானி மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர்கள் முஸ் லிம்கள். ஆயுர்வேத மருத்துவத்துக்கு சுதேசமருத்துவத்தின் வளர்ச்சிக்கு முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. பொருளாதாரத்துறையில், வர்த்தகத்துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பும் அளப்பரியது.
எனவேதான் இந்த நாட்டின் முன்னாள் பிரதமர்களுள் ஒருவரான டீ.எஸ். சேனாநாயக்க அவர்கள், “இந்நாட்டின் முதுகெலும்பு முஸ்லிம்கள்”' எனப் பாராட்டிப் பேசினார். அண்மைக் கால தியாகம்
30 ஆண்டு கால கொடிய யுத்தத்தினால் இந்த நாட் டிலுள்ள எல்லா இனங்களும் பாதிக்கப்பட்டன. முஸ்லிம் சமூகம் கணிசமானளவு பாதிக்கப்பட்டது.
இனவாதத்துக்கு, பிரிவினைவாதத்துக்கு ஒத்துழைக்காத தன் காரணத்தினால், இந்த நாட்டின் இறைமையும் சுதந் திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என முஸ்லிம்கள் திட உறுதி பூண்டிருந்த ஒரே காரணத்தினால், நூற்றாண்டு காலமாக தமது சொந்த இடங்களில் வாழ்ந்து வந்த வட மாகாண முஸ்லிம்கள் ஓரிரு மணி நேரத்திற்குள் துரத்தப் பட்டார்கள்.
: அ - இது யுத்தத்தின்போது இராணுவத்தில்
“எந்த இருந்த பல முஸ்லிம்கள் படு
நிபந்தனையுமில்லா கொலை செய்யப்பட்டார்
சுதந்திரத்துக்கு மு கள். ஏறாவூரில் வீடுகளில்
ஆதரவளித்த சமூகம்த இ ரு ந் த மு ஸ் லிம் க ள்
முஸ்லிம் சமூகம்” என்று 6 படுகொலை செய்யப்பட்
பண்டார நாயக்க போன்ற டார்கள். காத்தான்குடி பள்ளி
பேசியமையும் வ வாசலில் முஸ்லிம்கள் ஸுஜுதில்
பதிவாகியிருக் இருந்தபோது சுட்டுக் கொல்லப்
அரசாட்சி
HASUபரப்
ALEMEாடங்EMEETHEMEEETHEாகன:5ா-பியா-பாகLபாப்பாபு
- அல்ஹஸனாத் பெப்ரவரி

தேசப்பற்று
பட்டார்கள்.
இவையெல்லாம் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காகச் செய்த அண்மைக்கால தியாகங்கள். இஸ்லாமிய நோக்கில் தேசப்பற்று
இஸ்லாத்தில் இனவாதத்துக்கு இடமில்லை. மொழி வாதத்தையும் பிரதேசவாதத்தையும் ஜாஹிலிய்யத் தாகக் கருதுகின்ற மார்க்கம் இஸ்லாம் இஸ்லாத்தின் நிலைப்பாடு 'உம்மா என்ற கோட்பாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இது இஸ்லாத்தின் ஆன்மா என்பதை யாராலும் மறுக்க முடியாது.
இஸ்லாம் இனம், மொழி, நாடு முதலான அனைத்து எல்லைகளையும் கடந்து உலகளாவிய மனித சமுதாயத்தை அல்லாஹ்வின் அடியார்களாகப் பார்க்கின்றது என்பது மிகப் பெரிய உண்மையாக இருப்பது போலவே இஸ்லாம் நாட்டுப்பற்றை, இன உணர்வை எதிர்க்கின்ற மார்க்கமல்ல. இஸ்லாம் இயற்கையின் மார்க்கம் (தீனுல் பித்ரா). மனிதனது இயல்புகளுக்கு, மனித சுபாவத்துக்கு மாற்றமாக இஸ்லாம் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காது.
ஒரு மனிதன் தனது இனம், தனது மொழி, தனது சமூகம், தான் வாழும் பூமி, தான் வாழும் நாடு என்பவற்றின்பால் ஈடுபாடு கொண்டிருப்பது யதார்த்தமானது. அந்த யதார்த் தத்தை இஸ்லாம் ஏற்று அங்கீகரிக்கிறது. அல்லாஹுத் தஆலா இதனை அல்குர்ஆனில் இப்படி வலியுறுத்திச் சொல்கின்றான்.
வர "மனிதர்களே, உங்களை நாம் ஓர் ஆணிலிருந்தும் ஒரு பெண்ணிலிருந்தும் படைத்தோம்.''
இதுதான் இஸ்லாத்தின் சர்வதேசப் பார்வை. நாடு, இனம், மொழி, பிரதேசம் அனைத்தையும் கடந்த நிலையில் ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்திருக்கின்றோம் என்று அல்குர்ஆன் சொல்கிறது. இந்த வசனத்தின் முதல் பகுதியில் சர்வதேச ஒற்றுமை சொல்லப்படுகிறது. இரண் டாம் பகுதியிலே அடுத்த யதார்த்தம் சுட்டிக்காட்டப்ப டுகிறது.
''நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உங்களை நாங்கள் பல இனங்களாகவும்
கோத்திரங்களாகவும் அமைத்திருக்கின்
றோம்.” மல் நாட்டின் ழுமையாக
ஆண், பெண் என்ற ஒரு யதார்த் தான் இந்நாட்டு
தம் இருப்பது போல இனம், எஸ்.டப்ளியு.ஆர்.டி.
தேசியம், குலம், கோத்திரம் என்ற அவர்கள் பாராட்டிப்
யதார்த்தமும் இருக்கிறது. ரலாற்றில்
இதைப் பற்றியே அல்லாஹ் இவ் கிேறது.
வசனத்தில் சொல்கிறான். இதுதான் பன்மைத்துவம், வேற்றுமையில் ஒற்றுமை.
தாயக
: 2014 ர.ஆகிர்: 1435
Anங்யாங்கியாங்கியாங்யாபக விநியோபாட்
காப்பானதுபலப்பயணal பாலபான்கடவாயEA

Page 22
தேசப்பற்று
தாயகமான |
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தான் பிறந்த மக்கத்து மண்ணை நேசித்தார்கள். தனது தாய்நாடு என்பதற்காக அதன் மீது அன்பு வைத்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வந்தபோது மக்கத்து பூமியைப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்:
"இந்த பூமியிலுள்ள அனைத்து ஊர்களிலும் எனக்கு மிகவும் விருப்பமான ஊர் நீதான். இந்த மக்கள் என்னை வெளியேற்றாமல் இருந்திருந்தால் ஓர் அடியைக்கூட எடுத்து வைத்து வேறோர் ஊருக்குச் சென்றிருக்க மாட் டேன்.” (அத்திர்மிதி)
பத்ர் மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம்பெயர்க்கப்பட்ட முஹாஜிர்கள் மதீனாவிலிருக்கும் காலமெல்லாம் தமது தாயகமான மக்காவை விட்டுப் பிரிந்து வாழ்வதை நினைத்து கவலைப்பட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.
எனவே, இஸ்லாம் தேசியப் பார்வையும் சர்வதேசப் பார்வையும் இணைத்து நோக்கப்பட வேண்டும் எனச் சொல்கிறது.
நாட்டுப்பற்று, இன உணர்வு, மொழியின் மீதான ஈடு பாடு என்பவற்றை அங்கீகரிக்கும் இஸ்லாம், அவை வெறியாக மாறிவிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. நாட்டுப்பற்றும் இன உணர்வும் வெறியாக மாறினால் அங்கு சத்தியத்திற்கும் உண்மைக்கும் இடம் இருக்க மாட்டாது.
சண்டையிடுவதற்காகவோ ஒரு சாரார் அடுத்த சாராரை கருவறுப்பதற்காகவோ மோதலில் ஈடுபடுவதற்காகவோ உரிமைகளை மீறுவதற்காகவோ அல்லாஹ் மனிதர்களை வெவ்வேறு கோத்திரங்களாகப் படைக்கவில்லை. ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அறிமுகமாகி நல்லுறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் மனிதர்களை வெவ்வேறு இனங்களாகவும் பல கோத்தி ரங்களாகவும் பல தேசங்களாகவும் அமைத்திருக்கின்றான். அல்லாஹ் சொல்கிறான்:
''முஃமின்களே! நியாயத்தை நிலைநாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒருகூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள் இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்.” (ஸுரதுல் மாஇதா: 08)
எனவே, நாட்டுப்பற்றும் இன உணர்வும் மொழி மீதான ஈடுபாடும் மனித நேயத்துக்கு முரணாக அமைந்து விடக் கூடாது. சகோதரத்துவத்துக்கும் நீதியை நிலைநாட்டு வதற்கும் அவை தடையாக அமைந்து விடக் கூடாது.
லEEEாபபபபாதுகாக்கா
- அல்ஹஸனாத் பெப்ர:

இந்த சமநிலையைப் பேணுவதில்தான் ஒரு முஸ்லிமின் ஆன்மிக வெற்றி தங்கியிருக்கிறது. இந்தப் பின்புலத்தில் தான் எமது முன்னோர் உலகில் எந்த நாட்டில் இருந்தாலும் அந்த நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாக, அந்த நாட்டின் மீது விசுவாசமுள்ளவர்களாக, அந்த நாட்டுக்காக வாழ்பவர்களாக இருந்திருக்கிறார்கள். இந்தோனேசிய முஸ்லிம்கள் தமது நாட்டை ஆக்கிரமிக்க வந்த ஒல்லாந் தர்களுடன் போராட்டம் நடத்தினார்கள். சிரிய நாட்டு முஸ்லிம்கள் அந்த நாட்டை ஆக்கிரமிக்க வந்த பிரான் ஸியருக்கு எதிராகப் போரிட்டார்கள். எகிப்திய முஸ்லிம்கள் ஏகாதிபத்தியவாதிகளான ஆங்கிலேயருக்கு எதிராக போர்முரசு கொட்டினார்கள். இந்திய முஸ்லிம்கள் இந்தியாவின் சுதந்திரத்துக்காக தம்மை அர்ப்பணித்தார்கள்.
ஜமாலுத்தீன் ஆப்கானி இஸ்லாமிய உலகம் பெற்றெ டுத்த ஒரு மாபெரும் அறிஞர். அவர் முஸ்லிம் சமூகத்தின் இஸ்லாமிய உணர்வைத் தூண்டினார். தேசிய உணர்வைத் தூண்டினார். பேரறிஞர்முஹம்மத் அப்துஹு எகிப்திலும் அபுல் கலாம் ஆசாத் இந்தியாவிலும் அஹமத் தஃலான் இந்தோனேசியாவிலும் செய்தார்கள். இவர்கள் அனைவரும் சமூகப்பற்றை, நாட்டுப்பற்றை, இனப்பற்றை வலியுறுத்தி
னார்கள்.
இதுதான் முஸ்லிம் சமூகத்தின் நிலைப்பாடு. முஸ் லிம்கள் அன்றும் நாட்டுக்காக உழைத்தார்கள்; இன்றும் உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்; இன்ஷா அல்லாஹ். இனியும் உழைப்பார்கள்.
இஸ்லாம் நன்றியுள்ள மனிதர்களை உருவாக்கும் மார்க்கம். நன்றி கொல்பவர்களை ஏற்றுக் கொள்ளாத மார்க்கம்.
''யார் மனிதர்களுக்கு நன்றி சொல்லவில்லையோ அத்தகையோர் அல்லாஹ்வுக்கு நன்றி சொல்ல மாட்டார் கள்" என நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்.
அந்த வகையில் இந்த நாடு நன்றிக்குரிய நாடு. இந்த நாட்டின் பிரஜைகள் என்ற காரணத்தினால், இந்த நாடு எமக்குத் தேவையானதைத் தந்து உதவுகிறது, பல்வேறு உரிமைகளை வழங்கியிருகக்கிறது என்ற காரணத்தி னால் நாம் இந்த நாட்டுக்கு கடமைப்பட்டிருக்கின்றோம். இன்றைய தேவை நல்லிணக்கமும் சகவாழ்வுமே
அல்லாஹ்வின் பேரருளினால் 30 வருடகாலமாக இந்த நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிய பயங்கர யுத்தம் நிறை வடைந்து யுத்தமற்ற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இப்போது நமக்குத் தேவை நல்லிணக்கமும் சகவாழ்வுமே. இந்நாட்டில் வாழ்ந்துவரும் சிங்கள மக்கள், தமிழ் மக்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒரு தாய் மக்களாக இணைந்து இலங்கையர் என்ற உணர்வோடு இந்த நாட்டைக் கட்டி யெழுப்ப உழைக்க வேண்டும். (57ஆம் பக்கம் பார்க்க)
பரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 23
அஷ்ஷெய்க் அப்துல் ஹலீம் (நளீமி) B.A நிறுவனர், குடும்ப வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கான மதி cfcglanka@gmail.com -
HNAddgTEEாருங்tvயாபா---
நிறையப் பேர் விட்டுக்கு வெளியே மிகவும் இனிமையாக, இங்கிதமாக,
புண்பாடாக,
மென்மையாகப் பேசுவார்கள். ஆனால் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த வுடனேயே அவர்களு டைய குரல் கரடுமுரடாகி விடும்: முகத்தில் கடுமை ஏற்பட்டு விடும்: இனிமையும் இங்கிதமும் மென்மையும் காணாமல் போய் கடினத்தன்மை அவர்களில் குடிபுகுந்து
விடும்.
02. தீயவற்றில் 03. இந்த இ கையாள்வது - இ ஒருவர் நாட்டு இருந்தாலும் சரி போது அவர் தன
தவறுகள்
குத்திக்
சோ
“உங்களில் அனைவரும் பொறுப் இதில் சம்பந் பாளர்கள். உங்களது பொறுப்பு பற்றி தொடர்புபடுத்தி நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" என்ற
பலரும் தமது பெ ஹதீஸை நாம் அனைவரும் தெரிந்து
முதலிரு பகுதிக வைத்திருக்கின்றோம். இந்த ஹதீஸ்
முறைப்படுத்தப்பு சொல்கின்ற 'பொறுப்பு' என்பதன் எல்லையை சுருக்கமாக விளங்கிக்
பின்வரும் உத் கொள்வோம்.
உதாரணம் 0. பொறுப்பு என்பதற்கு மூன்று
ஒரு கணவன் பக்கங்கள் இருக்கின்றன.
"எத்தன தடவ ெ 01. நல்லவற்றின் பால்வழிகாட்டுவது கூட்டிக் கொண்
- அல்ஹஸனாத் | பெப்ர

குடும்பவியல் 21|
திய நிலையம்
AMILEELETIMHAாப்EMINIMHHHHHHHHHHHHHHIE
லிருந்து தூரமாக்குவது ரண்டையும் செய்யும்போது மிக நல்ல வழிமுறைகளைக்
ਦੇ ਆ ਰਹੀ ਸੀ ਕਿ
த தே 3
க்குப் பொறுப்பாக இருந்தாலும் சரி வீட்டுக்குப் பொறுப்பாக - இந்த மூன்று விடயங்களையும் சரிவர நிறைவேற்றுகின்ற எது பொறுப்பை சரியாகச் செய்தவராகக் கருதப்படுவார்.
திட் கார்ட்டர்
சுட்டிக் காட்டப்படுகின்றனவா? காட்டப்படுகின்றனவா?
தப்படும் இந்த மூன்றாவது விடயத்தை குடும்ப வாழ்வுடன் ப் பேசுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். இன்று பாறுப்புக்களை நிறைவேற்றுகின்றனர். ஆனால், பொறுப்பின் ளும் அமுலாவதோடு சேர்த்து மூன்றாவது பகுதியும் நடை படுகின்றதா? என்ற கேள்வியையும் உங்கள் முன்வைக்கின்றேன்.
காரணங்களை சற்று நோக்குங்கள் :
தனது மனைவியைப் பார்த்து கோபத்துடன் கேட்கின்றான். சன்னாலும் வெளங்குறல்லயா? நம்பி ஒரு மனுஷன ஊட்டுக்கு
டு வர ஏலா. எப்ப பார்த்தாலும் ஊடு காடுதான்."
"2
வரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 24
22 கு
குடும்பவியல்
உதாரணம் 02:
ஒரு மனைவி தனது கணவனைப் பார்த்து “வழமையா நீங்க இப்படித்தான். நான் சொல்றத நீங்க கவனிக்கிறதே இல்ல. என்னவிட ஒங்கட வேலதான் ஒங்களுக்கு முக்கியம். நான் ஒருத்தி இங்க இருக்கிறது ஒங்களுக்கு வெளங்கினாத் தானே!” என அலுத்துக் கொள்கிறாள்.
உதாரணம் 03: ஒரு தாய் தனது பிள்ளையைப் பார்த்து, "நூறு முறை யாவது நான் இதச்செல்லியிருப்பேன், செய்யாதே செய்யாதே என்று. கேட்டாத்தானே! இந்த மனுஷனுக்கும் இதொன்டும் வெளங்குரல்ல. ஊட்டுக்குள்ள இருந்து கொண்டு நான் பட்றபாடு வெளங்கினாத்தானே. வாப்பாவாச்சுபுள்ளயாச்சு, என்னத்தயாலும் செஞ்சிக்கோங்க என்று முணுமுணுக் கிறாள்”
உதாரணம் 04:
வல்
ஒரு தந்தை தனது பிள்ளையைப் பார்த்து “ஏன்ட மானத்த வாங்குறத்துக்கென்டே பொறந்திருக்கிறான். ஒன்னச் செல்லிக் குத்தமில்ல. எல்லம் ஓன்ட உம்மா குடுத்த செல்லம்” எனக் கடிந்து கொள்கிறார். போ மேலே நீங்கள் பார்த்த அனைத்தும் வீட்டுக்கு வீடு வாசல் படி போல அன்றாடம் அனைத்து வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் பேசப்படும் வார்த்தைகள். கேள்வி என்னவென் றால், இவை அனைத்தும் பொறுப்புணர்ந்து தவறுகளைத் திருத்தும் நோக்கத்துடன் பேசப்படும் வார்த்தைகளா? அல்லது வெறுப்பினதும் கோபத்தினதும் விளைவாக கொட்டப்படும் வார்த்தைகளா?
நிச்சயமாக பொறுப்பை உணர்ந்து பேசப்படும் வார்த் தைகள் ஒருபோதும் இப்படி இருக்க மாட்டாது. ஏனெனில், பொறுப்பு என்பது வெறுமனே தவறுகளை சுட்டிக்காட்டு வது மட்டுமல்ல, அதனை அழகான முறையில் சுட்டிக் காட்டுவதுமாகும். பொறுப்பு என்பது வெறும் வார்த்தை களில் வெறுப்பைக் கலந்து பேசுவதல்ல, அந்தத் தவறை குறிப்பிட்ட நபர் மீண்டும் செய்ய வெட்கப்படும் அளவுக்கு மென்மை கலந்த வார்த்தைகளால் பேசுவதாகும். - நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: “எந்த விடயத்தில் மென்மை கலந்திருக்கின் றதோ அது அதனை அழகுபடுத்தி விடும். எந்த விடயத்தி லிருந்து மென்மை நீக்கப்பட்டு விடுகின்றதோ அது அதனை அசிங்கப்படுத்தி விடும்.''
குடும்பம் என்ற பூஞ்சோலைக்குள் அனைவருக்கும் வித்தியாசமான பொறுப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொருவரும் அந்தப் பொறுப்புக்களை நிறைவேற்றும் போது மென்மையைக் கடைபிடிப்பவர்களாக இருந்தால் அந்தக் குடும்பத்தில் நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும்.
இட்சார்பு
- அல்ஹஸனாத் | பெப்ரவரி

னெ
உலகத்தில் எவருக்கும் வழங்கப்படாத மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்த இறுதித் தூதர் (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் சகலருடனும் மிகவும் மென்மையாக நடந்திருக்கின்றார்கள். அவர்களது குறைகளை மிகவும் பண்பாடாகவும் இங்கிதமாகவும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். அந்த மென்மையின் விளைவாக அவர்களது பரம விரோதிகள்கூட உற்ற நண்பர்களாக மாறியிருக்கின்றார்கள். ஆனால், அந்தத் தூதரை தலைவராகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட எமக்கு எமது சொந்தக் கணவனோடு, மனைவி யோடு, தாயோடு, தந்தையோடு, குழந்தைகளோடு மென் மையாக நடந்து கொள்ள முடியாமலிருக்கின்றமை உண் மையில் மிகுந்த கவலைக்குரிய விடயமாகும்.
அதிலும் ஆச்சரியம் என்னவென்றால், நிறையப் பேர் வீட்டுக்கு வெளியே மிகவும் இனிமையாக, இங்கிதமாக, பண்பாடாக, மென்மையாகப் பேசுவார்கள். ஆனால் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தவுடனேயே அவர்களு டைய குரல் கரடுமுரடாகி விடும்; முகத்தில் கடுமை ஏற்பட்டு விடும்; இனிமையும் இங்கிதமும் மென்மையும் காணாமல் போய் கடினத்தன்மை அவர்களில் குடிபுகுந்து விடும். தவறுகளை சுட்டிக்காட்டும்போது அதிகாரத் தோரணையும் குத்திக் காட்டும் தொனியும் மேலோங் கியிருக்கும்.
- உறவுகளுக்கிடையில் நெருக்கத்தை ஏற்படுத்துவதிலும் விரிசல்களை ஏற்படுத்துவதிலும் பேச்சுக்கு முக்கியமான பங்கு இருக்கின்றது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அத்தகைய சக்திவாய்ந்த அந்த வார்த்தைகளை எந்தளவு சமயோசிதமாகவும் பண்பாடாகவும் கையாள வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடுமையான வார்த்தைகளால் அதிகாரத் தொனியில் பேசுவதன் மூலம் ஒருபோதும் தவறுகள் திருத்தப்படுவ தில்லை. மாற்றமாக முன்னர் இருந்ததை விட அதிகரிப் பதற்கே வாய்ப்புக் கூடுதலாக இருக்கின்றது.
மேலே சொன்ன உதாரணங்களைப் போன்ற ஆயிரக்க ணக்கான உதாரணங்களை உங்களது வாழ்க்கையில் நீங்கள் கண்டிருப்பீர்கள். அங்கெல்லாம் நீங்கள் அவதானித்துப் பார்த்தால் அத்தகையவர்கள் தொடர்ந்தும் அவ்வாறே பேசிக் கொண்டிருக்கும் நிலை இருப்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஏனெனில் மென்மை இல்லாத பேச்சு வார்த்தைகளை அசிங்கப்படுத்துகின்ற அதேவேளை, தாக்கப்படுகின்ற உள்ளங்களை வெறுப்பேற்றி விடுகின்றது. அசிங்கமும் வெறுப்பும் ஒருபோதும் நாம் எதிர்பார்க்கின்ற நல்ல மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை.
இன்றைய தவறைப் பேசும்போது இரண்டு விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
(56ஆம் பக்கம் பார்க்க)
Tக.
- 2014 ர.ஆகிர்: 1435.

Page 25
ஸபிய்யா பின்த் ஹுயய்
நற்
கலீபா உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸபிய்யா
(ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைச் சந்தித்து இவ்விரு
குற்றச்சாட்டுக்கள் பற்றியும் விசாரித்தார். அதற்கு ஸபிய்யா
(ரழியல்லாஹு அன்ஹா) அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை
Iபயர் புனிதமானதாகவும் அருள்
மலையமாழி பொருந்தியதாகவும்
மதீனாவிலிரு ஆக்கியதற்குப் பிறகு
பனூ நளீர் கே சனிக்கிழமைக்கு
இவர்தான் பா முக்கியத்துவம் கொடுப்பதை
அவர்களுடன் விட்டுவிட்டதாகக் கூறினார்.
அவர்களைத் யூதர்களுடன் நல்லுறவு
ஒப்பந்தத் வைத்துக் கொண்டிருப்பதைப்
களை கொலை பொறுத்தவரை தான்
அவர்கள் தீர்ட் அல்லாஹ்வுடைய மற்றும்
கோத்திரத்தின் அவனுடைய தூதருடைய
சேர்த்து கொ கட்டளைக்கேற்பவே இன
தான் ஸபிய்ய பந்துக்களை பேணி நடப்பதாகக்
அஸ்பஹா கூறினார்.
மற்றும் ஸீரத் > பாத்திமா ஸைனப் பின்த் பவாஸ்
அன்ஹா) அ
ஸபிய்யா
சகோதரரான நபி (ஸல்லல்லாஹு அலைஹி
தனர். நபியவ வஸல்லம்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து
அவ்ஃப் எனு மதீனாவுக்கு வந்ததும் அங்கு வாழ்ந்து
அன்னாரைச வந்த யூதக் கோத்திரங்களுள் ஒன்றான பனூ
ஏமாற்றமும் - நளீர் கோத்திரத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஆனால், யூதர்கள்
அவர்கள் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்
என்ன நடந்தது
ஒப்பந்தத்தை மீறி நடந்தார்கள். இறைதூ
வாக்களிக்கப்ப தருக்கெதிராக குறைஷியரை போருக்குத்
இறுதிவரை அ தூண்டினர்; இரகசியத் தகவல்களை
குரோதமும் ந
சியடைந்தார் அனுப்பி வைத்தனர்; நபி (ஸல்லல்லாஹ
லிருந்தே இல் அலைஹி வஸல்லம்) அவர்களைக் கொலை செய்ய பல தடவைகள் முயற்சி
ஸபிய்யா வித்
செய்தனர். நிலைமை தொடர்ந்தும்
காலம் உ
"பாப்பு * 4 கப் *து +++ ட காச்ய - +பம் AE : +41 = புது "41 1/lZய ப# இzict: பர
Atta++TATIANKIFrtuttattuttAirTEttarLHtHEAEtilitLHAIH421-44:HHHHHHH434444445461EhitattEHtHLtEH484ttuttattIMGHtH11 |
---- அல்ஹஸனாத் பெப்ரல்
பபா4டட

அந்நிஸா
(ரழியல்லாஹு அன்ஹா)
நணத்தின் நாயகி!
] பேர்
ததால் நபியாக அன்ஸாரித் தோழரான முஹம்மத் இப்னு பல்லாவற~அளஹ- அவர்களை அனுப்பி பத்து நாட்களுக்குள் ந்து வெளியேறுமாறு பனூ நளீருக்கு செய்தி அனுப்பினார்கள். ாத்திரத்தின் தலைவர்தான் ஹுயய் இப்னு அக்தாப் என்பவர். னூ குறைழாக்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் முறித்துக் கொள்ளுமாறு தூண்டி விட்டவர். (இப்னுல் அஸீர்)
தை முறித்துக் கொண்டு துரோகம் இழைத்த பனூ குறைழாக் ய செய்யுமாறு ஸஅத் இப்னு முஆத் (ரழியல்லாஹு அன்ஹு) பபு வழங்கிய வேளையில் அங்கு சமுகமளித்திருந்த பனூ நளீர் Tதலைவர் ஹுயய் இப்னு அக்தாப் என்பவரும் அவர்களுடன் லைசெய்யப்பட்டார். அவருடைய நேசத்துக்குரிய புதல்வி பா பின்த் ஹுயய். சனி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களின் தலாஇல் அந்நுபுவ்வா இப்னு ஹிஷாம் ஆகிய நூல்களில் ஸபிய்யா (ரழியல்லாஹு வர்கள் குறித்து பின்வரும் செய்தி பதியப்பட்டுள்ளது:
வை மதீனாவில் வாழ்ந்த அவரது தந்தையும் தந்தையின் அபூ யாஸிர் என்பவரும் ஆழமாக நேசிப்பவர்களாக இருந் பர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து முதலில் பனூ அம்ர் பின் ம் பள்ளத்தாக்கில் தங்கியிருந்தபோது இவர்கள் இருவரும் ந்திக்கச் சென்றனர். திரும்பி வந்ததும் களைப்பும் விரக்தியும் அவர்களது முகத்தில் தென்பட்டது. வழமை போல ஸபிய்யாவின்பால் கவனம் செலுத்தவேயில்லை. என்பதையறியஸபிய்யா ஆவலாய் இருந்தார் தந்தை “அவர்தான் பட்ட இறுதித்தூதர்” என்பதைஐயமின்றி அறிந்து கொண்டதும் புன்னாரின் எதிரியாகவே இருக்கத் தீர்மானித்தார். வன்மையும் கிறைந்த அந்த இரகசிய உரையாடலை செவிமடுத்து அதிர்ச் ஸபிய்யா. தனது தந்தை அண்ணலாரை சந்தித்த முதல் நாளி ஸ்லாத்தின் எதிரியாக செயற்படத் தீர்மானித்த போதிலும் தியாசமானதொரு சிந்தனைப் பாங்கைப் பெற்று மிளிர்ந்தார். தண்டோடியது! பல ஆண்டுகளுக்குப் பின் கைபர் முஸ்லிம்
வரி: 2014 ர.ஆகிர்: 1435.

Page 26
அந்நிஸா
களால் வெற்றி கொள்ளப்பட்டபோது ஸபிய்யா பின்த் ஹயய் கைதியாகப் பிடிபட்டார். அவரது கணவர் கினா னாஹ் பின் ரபீஆகைதுசெய்யப்பட்டு அத்துமீறிய குற்றத் துக்காக கொலை செய்யப்பட்டார். தஹ்யாகல்பி (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களுக்கு ஒரு கைதிப் பெண்ணைத் தெரிவு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டபோது அவர்ஸபிய்யாவைத் தெரிவு செய்தார். ஆனால், ஒரு நபித் தோழர்ஸபிய்யா(ரழியல்லாஹு அன்ஹா) ஒரு கோத்திரத் தலைவரின் மகள் என்பதால் அவரை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) திருமணம் செய்வதே நல்லது என்று ஆலோசனை வழங்கினார். பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஸபிய்யாவை விடுதலை செய்து திருமணம் செய்தார்கள். (ஸுரதுன் நபவிய்யாஇப்னு கதீர்) ஸபிய்யாவுக்கான மஹர் அவருடைய 'விடுதலை' தான் என்று இமாம் இப்னுல் கையிம் (ரஹிம் ஹல்லாஹ்) குறிப்பிடுகிறார். மதீனாவை நோக்கி திரும் பும்போது 12 மைல்தூரத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) முகாமிட்டார்கள். அப்போது உம்மு ஸாலிம் எனும் அன்ஸாரிப் பெண் ஸபிய்யாவுக்கு திருமணப் புத்தாடை அணிவித்தார்.
ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் இறை யச்சம், புத்திக்கூர்மை, அழகு, பொறுமை, சகிப்புத்தன்மை, அன்பு, மன்னிக்கும் பெருந்தன்மை, கௌரவம் முதலான பண்புகளுடன் திகழ்ந்தவர். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவரை மணமுடித்தபோது அவருக்கு வயது 17 மட்டுமே. ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) விலையு யர்ந்ததங்க ஆபரணங்களைகைபரில் இருந்து கொண்டுவந்து அண்ணலாரின் ஏனைய மனைவியருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். பாத்திமா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை அதிகம் நேசித்த ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவருக்கு தங்க காதணிகளை அன்பளிப்பாகக் கொடுத்தார். ஆஇஷா, ஹஃப்ஸா (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரிடத்தில் சிறந்த நற்குணங்களை வெளிப்படுத்தி அவர்களது உள்ளங்களை வென்றெடுக்க பெரு முயற்சி எடுத்தார். நபிகளார் அவர்கள் இருவரையும் நேசித்து உயர்ந்ததோர் அந்தஸ்தில் வைத்திருந்தமையே அதற்குக் காரணமாகும்.
இமாம் தஹபி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) பற்றிய பின்வரும் நிகழ்வைப் பதிவு செய்துள்ளார்கள்:
புதேப்பு பா. கபஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடம் ஓர் அடிமைச் சிறுமி இருந்தாள். அவள் கலீபா உமர் (ரழியல் லாஹு அன்ஹு) அவர்களிடம் சென்று “ஸபிய்யா இஸ் ) லாத்தை ஏற்றிருந்தும் யூதர்களின் சனிக்கிழமை நாளை புண்ணியமாகக் கருதிக் கொண்டிருக்கிறார். யூதர்களுடன் இன்னும் நல்லுறவு வைத்துக் கொண்டிருக்கின்றார்”' 22 என்ற குற்றச் சாட்டை முன்வைத்தாள். கலீபா உமர்
சபைகககககாகாகாககாகா
அல்ஹஸனாத் பெப்ரவரி

(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஸபிய்யா (ரழியல் லாஹூ அன்ஹா) அவர்களைச் சந்தித்து இவ்விரு குற்றச் சாட்டுக்கள் பற்றியும் விசாரித்தார். அதற்கு ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அல்லாஹ் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமையை புனிதமானதாகவும் அருள் பொருந் தியதாகவும் ஆக்கியதற்குப் பிறகு சனிக்கிழமைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டுவிட்டதாகக் கூறினார். யூதர்களுடன் நல்லுறவு வைத்துக் கொண்டிருப்பதைப் பொறுத்தவரை தான் அல்லாஹ்வுடைய மற்றும் அவனு டையதூதருடைய கட்டளைக்கேற்பவே இன பந்துக்களை பேணி நடப்பதாகக் கூறினார். இந்த வீண்பழியை சுமத் தியது தனது அடிமைச் சிறுமிதான் என்பதை அறிந்ததும் அவளது அச்செயலுக்கான காரணத்தை வினவினார். ஆனால், அந்தச் சிறுமி தடுமாற்றமடைந்தவளாக, தான் ஷைத்தான் மூலம் தூண்டப்பட்டதாகக் கூறினாள். உடனே அவளை பெருமனதுடன் மன்னித்து விடுதலை செய்து விட்டார் ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா).
முத்தகீன்களின் பண்புகளை அல்குர்ஆன் இப்படி வர்ணிக்கிறது: ''அவர்கள் தங்கள் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் பிழைகளை மன்னிப் பார்கள். இவ்வாறு அழகாகநன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். >>
(3: 134) அ மனிதர்களின் வார்த்தைகளால் மிகவும் சோதிக்கப்பட்ட ஒரு பெண்மணிதான் அன்னை ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள். ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) ஒரு முறை "அல்லாஹ்வுடைய தூதரே! ஸபிய்யா எவ்வளவு குட்டையானவர் என்பதை நீங்கள் அவதானித்தீர்களா?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "ஆஇஷாவே! நீர் கூறிய இந்த வார்த்தையை கடலில் கலந்தால் முழு சமுத்திரமும் அசுத்தமாகிவிடும்” என பதிலளித்தார்கள். (அத்திர்மிதி - ஹஸன் ஸஹீஹ்) சாம் அனஸ் இப்னு மாலிக் (ரழியல்லாஹு அன்ஹு) அறிவிக்கின்றார்கள்: ஒரு சந்தர்ப்பத்தில் ஹப்ஸா (ரழியல்லாஹு அன்ஹா) ஸபிய்யாவை விளித்து "யூதப் பெண்ணே!'' என்றதும் ஸஃபிய்யா (ரழியல்லாஹு
அன்ஹா) அழ ஆரம்பித்து விட்டார். அப்போது வீட்டி னுள் நுழைந்த நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அழுகைக்கான காரணத்தைக் கேட்டறிந்து கொண்டதும் "நீ ஹாரூன் எனும் ஒரு நபியின் மகள். உம்முடைய சிறிய தந்தை மூஸா (அலைஹிஸ்ஸலாம்) ஓர் இறைத்தூதர். நீர் பெருமைப்பட நிறைய இருக்கிறது” என்று ஆறுதல் கூறி விட்டு ஹஃப்ஸா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களைப் பார்த்து ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்வீராக ஹப்ஸாவே!'' என்று எச்சரித்தார்கள். (அத்திர்மிதி)
(56ஆம் பக்கம் பார்க்க)
= 2014 ர.ஆகிர்: 1435 ---
பாபு படங்கப்படILEய-பயாடியபடபாடாக யாINEMEEாசயயபபELவாபாபாEேEA-பொகா

Page 27
பேனாமுcை
ஆங்கில மூலம்: Correspondence Between |
மர்யம் ஜமீலாவும் மெ
இஸ்லாத்தை எடுத்துச்ெ அசாத்திய பொறுமையு யற்சியும் இன்றியமையா கள். உள்ளங்கள் மென் கப்பட்டு, மெல்ல மெல்ல தின் திசையில் ஈர்க்கப்ப மதமாற்றம்இயல்பாகந பலர் உங்கள் வழியில் ந வதைக் காண்பீர்கள். அ ப பா ப
சாமி. தமிழில்: வஸீரா ஹஸன் ,
லாகூர், மே.19, 1961
அன்புள்ள மிஸ்) மார்க்கஸ் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
ஏப்ரல் 12 ஆம் திகதியிடப்பட்ட உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றது. சீர்குலைந்த உடல்நிலை, அதிகப்படி யான வேலைப்பழு ஆகியவை காரணமாக இம்முறையும் தாமதித்துப் பதில் தருவதையிட்டு மீண்டும் உங்களிடம் மன்னிப்புக் கோருகின்றேன். நீடித்த சுகயீனத்தின் பின் இறுதியில் ஒரு வழியாக ஆழ் X - கதிர் சிகிச்சைக்குட்படுத் தப்பட்டு இப்போது சுகம் கண்டு வருகிறேன், அல்ஹம் துலில்லாஹ்! பலவீனம் மாத்திரமே இப்போதுள்ள பிரச்சினை. 'த இஸ்லாமிக் ரிவீவ்' இலிருந்து நீங்கள் நறுக்கி அனுப்பி வைத்த உங்கள் நாவலின் கடைசி அத்தியாயமான சிறுக தையை மிகவும் ஆவலுடன் வாசித்து முடித்தேன். மேற்கின் சடவாதம், அரபு முஸ்லிம்களில் ஏற்படுத்தியி ருக்கும் பாதிப்புக்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித் தும் காட்டியிருக்கின்றீர்கள். அரேபியர் வாழ்வில் சடவா தத்தின் செல்வாக்கை முன்னைய என் அரபு நாட்டுப் பயணத்தின்போது சொந்தக் கண்களால் காண நேர்ந்து, அது குறித்து அங்கிருக்கும் இஸ்லாமியவாதிகளுடனும் சமூக ஆர்வலர்களுடனும் பலதடவை பேசியுமிருக்கிறேன். உங்கள் சிறுகதைக்குக் கிடைத்த கண்டனங்கள் விமர் சனங்கள் குறித்து சிறிதும் நான் ஆச்சரியப்படவில்லை.
HHHHHHH1.HEHHHHHHHHHHHHHFTH15HHHHHHHHH445419943441M11xt1541141151141041444:MTi11143MHWinHTTHE A11,SMHLif HELHIt IFHHHHTHHHHHHHE
- அல்ஹஸனாத் பெப்ர

அந்நிஸா
னச் சந்திப்பில்
Maulana Maudoodi & Mariyam Jameelah
ௗலானா மௌதூதியும்
III II II II III சால்வதில்
அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் ம் விடாமு
திருமணம்செய்யாத,மதம்மாறிய, த தேவை
ஓர் இளம் யுவதி இஸ்லாத்துக் எமையாக்
கான போராட்டத்தில் எத்தனை இஸ்லாத் டும்போது
சவால்களையும் நோவினை தரும் -டைபெற்று
வேதனைகளையும்சந்திக்க நேரும் நடைபோடு
என்பது குறித்து என்னால் நன்கு உய்த்துணர முடியும்.
இஸ்லாத்தின் பரிதாபகரமான உண்மை நிலையை, உள்ளதை உள்ளபடி படம்பிடித்துக் காட்டமுயற்சிக்கையில் மேற்கத்தேயவாதிகள், நவீன முஸ்லிம்களிடமிருந்து எதிர் வினைகள் வெடித்துக் கிளம்புவதும் நேர்மையான முஸ் லிம்கள் அது குறித்து அச்சம் கொள்வதும் என்றும் நடப்ப துதான். ஆரம்பக்கட்டங்களில் கடுமையான எதிர்ப்புக்களை, கண்டனங்களை விமரிசனங்களை எதிர்கொள்ள நேர்வ தென்பது ஒரு தாஈ அல்லது தாஈஆவின் வாழ்வில் இயல் பான, எதிர்பார்க்கப்பட வேண்டிய விடயம். இஸ்லாத்தை எடுத்துச் சொல்வதில் அசாத்திய பொறுமையும் விடாமு யற்சியும் இன்றியமையாத தேவைகள். உள்ளங்கள் மென்மையாக்கப்பட்டு, மெல்ல மெல்ல இஸ்லாத்தின் திசையில் ஈர்க்கப்படும்போது மதமாற்றம் இயல்பாக நடைபெற்று பலர் உங்கள் வழியில் நடைபோடுவதைக் காண்பீர்கள்.
இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று சொல்வது பொருத்தமாயிருக்கும் என்று கருதுகிறேன். எடுத்துச் சொல்வதன் மூலம் ஒவ்வொருவரையும் மாற்றி விடலாம் என்பது உங்களால் முடிந்த விடயமல்ல. கேட்டுக்கொள்ள வேண்டும் என்ற தேவையே இல்லாதவர், உங்கள் கருத்து களுக்கு நேரெதிரான அபிப்பிராயம்கொண்டவர்- அவர்கள் உங்கள் பெற்றோராயினும் கூட- இவர்களின் காதில் சங்கூதுவதில் பயனில்லை.
“உபதேசியுங்கள் உபதேசம் பயனளிக்குமெனின்!'' என்றுதானே அல்லாஹ் கூறுகிறான்.
வெறும் சடவாத அம்சங்களுக்கு அப்பால்
ரவரி: 2014 ர.ஆகிர்: 1435 --
TILLLLLHILT-HHHHHELHILEELEELHILLHELHIL-IHTTELEPHOTLUEETLCHELLULFEELITH

Page 28
26 அந்நிஸா
சிந்திக்கக்கூடிய, உயர் விழுமியங்கள், ஆன்மிகப் பெறுமா னங்களை மதித்துப் போற்றக் கூடிய நல்ல உள்ளங்களைத் தேடிப் பிடிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களை முதலில் அணுகாவிட்டால் தோல்வி மனப்பான்மை யிலும் தனிமையுணர்விலும் உள்ளம் துவண்டு போய் விடக் கூடும். சடவாதச் சாக்கடைக்குள் எதிர்ப்புணர்வு கொண்ட மக்களுடன் அடிக்கடி முரண்பட நேரின் அது ஆளுமையைச் சிதைத்து உளச் சோர்வை ஏற்படுத்தி விட முடியும்.
"உலகாயத அபிவிருத்தி" என்னும் முண்டியடிப்புப் போட்டியில் குறைவிருத்தி நாடுகள் தம்மிடமுள்ள பிற்போக்கு அம்சங்களை இனங்கண்டு, களைந்தெறிந்து மேல் நாடுகளுக்கு நிகராக முன்னேற நினைப்பது காலத் துடனான விடயம்தான். ஆனால் பிரச்சினை என்னவெனின், செல்வந்த நாடுகளின் வெளிநாட்டு உதவியுடன் மேற்கின் கலாசாரமும் உள்ளே நுழைந்து விடுவதுதான். மேற்கின் கலாசாரம் எமக்குள் விழித்துக் கொள்கையில், எம் உயிரு டன் ஒன்றிக் கலந்து வாழ்வுக்குப் பெறுமானம் சேர்க்கும். எமக்கென்றே தனித்துவமான மதம், பண்பாடு, கலாசாரம், நாகரிகம் ஆகிய எம் வாழ்வியற் கோலங்கள் மரணத்தின் வாய்க்குள் நுழைவிக்கப்பட்டு விடும். இந்த ஆபத்து போதாதென்று முஸ்லிம் நாடுகளின் தலைமைத்துவம் கூட தன் சுயத்தை ஏலவே இழந்து மேற்குமயமாகி விட்ட நபர்களின் கைகளில் வீழ்ந்திருக்கிறது.
4 \St)
இஸ்லாம் குறித்து தமக்குள்ள குறையறிவு காரணமாக ஷரீஆசட்டங்கள் சீரமைக்கப்பட வேண்டும் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பவர்கள்தான் இந்த மேற்குமய மாக்கப்பட்ட முஸ்லிம் தலைவர்கள். என்ன பயங்கரமான நிலைமை! இஸ்லாமியச்சிந்தனைகள், இஸ்லாமிய வழிமுறை களுக்கு விடுக்கப்பட்ட அபாயகரமான அச்சுறுத்தல் இது என்பது ஒரு புறமிருக்க, முஸ்லிம் நாடுகள் கம்யூனிசத்தின் மடியில் வீழ்ந்து விடும் இக்கட்டான சூழ்நிலை உருவாக் கப்பட்டிருக்கிறது என்பதே கவலைப்பட வேண்டிய பெரிய விடயம்.
UL M v
4
1
9
புனிதமும் கீர்த்தியும் மிக்க இஸ்லாமிய வாழ்வியல் காலடியில் நசுக்கப்பட்டு சாவாயினும் சரி, வாழ்வாயிலும் சரி ஒட்டிக் கொள்ள எஞ்சியிருப்பது சடவாதம் மாத் திரமே என்று முஸ்லிம்கள் கண்டு கொள்ளும் நாளில் சூதும் வாதும் கம்யூனிசப் பிரசாரமும் வேர் பிடித்துப் பரவும் செழிப்பான விளைநிலமாக முஸ்லிம் உலகு மாறிவிடும்.
அமெரிக்க வெளியுறவுக் கொள்கை முஸ்லிம் நாடுக ளில் ஈடுகட்ட முடியாத இழப்பைச் சந்திக்கப் போகிறது என்பதே எனது எதிர்வுகூறல். சீனாவில் அதற்கு என்ன நடந்ததோ, அதேதான் இங்கேயும் நடைபெறப் போகிறது. வெளிநாட்டு உதவியாக கருணை உள்ளத்துடன் (?) அமெரிக்கா அள்ளி வழங்கப் போகும் செல்வங்களெல்லாம் எதிரியின் கைகளில் சிக்கப் போகின்றன.
அல்ஹஸனாத் பெப்ரவரி:

அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் தமக்குள் வளர்த் துக் கொண்ட இஸ்லாத்தின் மீதான துவேசம், முஸ்லிம்கள் பேரிலான வெறுப்பு அவர்களின் சொந்தக்காரர்களைக் எட்டிப் போட்டிருப்பதால் தாம் வெட்டிய குழியில் தாமே பிழப் போகிறார்கள்.
உங்களது கடந்த கடிதத்தின் இறுதியில் மிக முக்கிய மான ஒரு கேள்வி கேட்டிருந்தீர்கள். கடந்த முப்பத்து ஐந்து வருடங்களாக என்னைக் குடைந்து கொண்டிருக்கும் அதே கேள்விதான் இது. இருபத்து மூன்று வயது இளைஞ் எாக இருந்த காலத்திலிருந்து இன்றுவரை என் முழு வாழ்க்கையையும் இஸ்லாத்தை விளங்குவதிலும் அதனை மீள்நிர்மாணிக்க உழைப்பதிலும் செலவிட்ட அனுபவத் நில் சொல்கிறேன். இஸ்லாத்தை நிலைநாட்டுவதில் வெறும் தற்காப்பு பொறிமுறைகள், பின் வியூகச் செயற்பா டுகள் மாத்திரம் போதுமானவையென்று நான் நம்பவில்லை. தான் ஆரம்பித்திருப்பது ஒரு மும்முனைத் தாக்குதல். மேல் நாட்டுக் கலாசாரத்தின் சிந்தனை அடிப்படைகளை நயவு தாட்சண்யமின்றி தாக்கிச் சரிப்பது முக்கிய ஒரு பொறிமுறை. அதே நேரத்தில் இஸ்லாமிய வழிமுறைகளை, அதன் அடிப்படைகளை யாரும் விளங்கும் வண்ணமும் தெள்'ளெனத் தெளிவுபடுத்துவது இரண்டாவது வழிமுறை. இதற்காக, இஸ்லாமிய வாழ்க்கை என்பது என்ன, எவ்வாறெல்லாம் அது மேல்நாட்டு அம்சங்களில் இருந்து மேலோங்கி நிற்கிறது என்பவற்றை விலாவாரி பாக எடுத்தியம்பும் பல முயற்சிகளில் ஈடுபட்டிருக் கிறேன்.
மேற்கைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியேயில்லை என்று கண்டிப்பான முஸ்லிம்கள் கூட சரணாகதியடைந் திருக்கும் முக்கியமான சமகாலப் பிரச்சினைகளுக்கு இஸ்லாமிய வழிமுறையில் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் வழங்குவது நாம் நம்பிக்கை வைத்திருக்கும் போராட்ட உத்திகளுள் இறுதியானது. இதுபோன்ற முயற்சிகளின் விளைவாக, பாகிஸ்தானிலும் இந்தியாவிலு மிருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் இதே பணியில் என்னுடன் கைக்கோர்க்க விரும்பி முன்வந்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாமிய வழிமுறைகளை மீண் திம் நிலைபெறச் செய்ய வேண்டுமென்பதே எம் அனைவரி னதும் ஒன்றுபட்ட எதிர்பார்ப்பு. அந்த வகையில் சுமார் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட என் உருது மொழி நூற்கள் அரபுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அரபு மொழி மூலம் மக்களிடம் இந்நூற்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொண்டதால் அதன் விளைவாக பெரும் எண்ணிக்கையானோர் என்னுடன் தொடர்பு கொண்டு அன்பும் ஆதரவும் காட்டி வருகின்றனர்.
புகழனைத்தையும் அல்லாஹ்விடம் சமர்ப்பித்து அவன் சந்நிதானத்தில் தலை தாழ்த்தி நிற்கிறேன். எனது கற்களுள் ஒரு சில மாத்திரமே இதுவரை ஆங்கிலத்துக்கு
2014 ர.ஆகிர்: 1435 ----
[Tன

Page 29
மொழிமாற்றப்பட்டுள்ளன. உருது மொழியை உங்களால் கற்றுக் கொள்ள முடியுமெனின் அமெரிக்காவில் நீங்கள் ஆரம்பித்துள்ள இஸ்லாமியப் போராட்டத்தில் என் உருது நூற்கள் பெரிதும் துணை நிற்க முடியும்.
1941 ஆம் ஆண்டிலிருந்து இந்தோ- பாகிஸ்தான் உப கண்டத்தில் “ஜமாஅத்தே இஸ்லாமி” என்ற பெயரில் இயங்கி வரும் அமைப்பு குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா? என் எழுத்துக்களில் பிரதிபலிக்கும் அதே சிந்தனைகளை அமுலாக்கம் செய்ய உழைப்பதே ஜமாஅத்தே இஸ்லா மியின் பிரதான பணி. 1947இல் இந்தியா பிளவுண்டதைத் தொடர்ந்து ஜமாஅத்தே இஸ்லாமியும் ஜமாஅத்தே இஸ்லாமி- பாகிஸ்தான், ஜமாஅத்தே இஸ்லாமி - ஹிந்து என்று இரு கூறுகளாக இயங்கி வருகின்றன. ஜனாதிபதி ஐயூப்கான், 1958இல் கொண்டு வந்த இராணுவச் சட்டத் தின் பிரகாரம் பாகிஸ்தானில் ஜமாஅத்தே இஸ்லாமி உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் தடைசெய்யப் பட்டுள்ளன. தனக்கான சுதந்திரமான தலைமைத்துவத் தின் கீழ் ஜமாஅத்தே இஸ்லாமி - ஹிந்து இன்றும் இயங்கி வருகின்றது. சாதகமானதொரு பிரதிபலனை அடைய, பொறுமையுடன் கூடிய நீண்ட உழைப்பு தேவை என்று உங்களுக்கு ஞாபகமூட்டி உற்சாகப்படுத்த வேண்டியே . இக்கதைகளையெல்லாம் இங்கு கூறுகிறேன்.
வெற்றிக்கனியை அவ்வளவு இலகுவில் தட்டிப் பறித்து விட முடியாது. வெற்றியைக் குறிக்கோளாகக் கொள்பவர் தன்னைக் கடுமையாகத் தயார்படுத்திக் கொள்ள வேண் டும். அறிவு ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் தொடர் பயிற்சியெடுக்க வேண்டும். உண்மையில் இது ஒரு பலப் பரீட்சை. நீங்களோ இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறீர்கள்.
அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில்திருமணம் செய்யாத, மதம் மாறிய, ஓர் இளம் யுவதி இஸ்லாத்துக்கான போராட் டத்தில் எத்தனை சவால்களையும் நோவினை தரும் வேதனைகளையும் சந்திக்க நேரும் என்பது குறித்து என்னால் நன்கு உய்த்துணர முடியும்.
ஆனால், இஸ்லாத்துக்குள் நுழைந்து, இஸ்லாம் விதித் திருக்கும் கடமைகளை நன்கு விளங்கிக் கொண்ட பின், அல்லாஹ்வை முற்றுமுழுதும் சார்ந்து, அவன் உதவியைக் கோரிப் பிரார்த்தித்து எதற்காக அல்லாஹ் உங்களைத் தேர்ந்தெடுத்தானோ அதற்குரிய பொறுப்புக்களை மனமு வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். நேர்மையான உள்ளத் துடன் நீங்கள் காட்டக்கூடிய கரிசனையின் அளவுக்கு, எண்ணியும் பார்த்திராத, அறியாப் புறத்திலிருந்தெல்லாம் அல்லாஹ்வின் உதவி வந்து சொரிவதைக் காண்பீர்கள்.
குன்றிய உடலாரோக்கியத்தையும் பொருட்படுத்தாது பலதரப்பட்ட வேலைகளில் நான் ஈடுபட வேண்டியிருக் கிறது. வாசிக்கவும் எழுதவுமென்று பல விடயங்கள். கடிதம் மூலமும் நேரிலும் தொடர்புபடும் பலதரப்பட்டது
பாதா:T--பகு:ாபாபாபாபாபாபாபாபாசTாகராசாபாசார்பாகசாராபாயகரமாUES பாலாகாசாபாபாபாபாபா
--~- அல்ஹஸனாத் பெப்ரல்

அந்நிஸா
27|
Titl|
வர்களுக்கு பதிலளிக்கும் வேலை... இவ்விதக் காரணங்க ளினால் என் மடல் வந்து சேர சற்றுத் தாமதித்தாலும்கூட, பொருட்படுத்தாது உங்கள் புறத்து நிலவரங்களை தொடர்ந்தும் அறியத் தாருங்கள். ஓர் அமெரிக்கா தாஇ . ஆவின் இஸ்லாத்துக்கான சாதனைகளையும் சோதனை களையும் அவசியம் நான் அறிந்து கொண்டாக வேண்டும்.
நான் வெளியிட்டுவரும் உருது மொழி மாதாந்த மாசி கையான "தர்ஜுமானுல் குர்ஆனில் " உங்கள் கட்டுரைகள், கடிதங்களில் முக்கிய பகுதிகளைப் பிரசுரிக்கலாம் என்பது என் எண்ணம். தனிப்பட்ட ரீதியில் பரிமாறிக் கொண்ட வற்றை விடுத்து ஏனைய பொதுவான அம்சங்களை வெளி யிடுவதில் உங்களுக்கு ஆட்சேபனையொன்றும் இல்லை யல்லவா? கடைசியாக ஒரு விடயம். உங்களை அடையாளம் காட்டும் இஸ்லாமியப் பெயரொன்று குறித்து ஏதும்
யோசித்து வைத்திருக்கிறீர்களா?
வாழ்த்தும் ஸலாமும் கூறி விடை பெறுகிறேன்.
இப்படிக்கு,
அபுல் அஃலா டிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிடிட்டி.
வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கவும் உள்நாட்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களைப் பெறவும் இரண்டே நாட்களில்
தமிழ் மொழி மூலம் Hard ware & Networking இலவச பயிற்சிப் பாடநெறி
பாடநெறி முடிவில் பெறுமதியானம்
சான்றிதழ் வழங்கப்படும் பெயர், விலாசம், தொலைபேசி இலக்கம், .
நீங்கள் பங்குபற்ற விரும்பும் திகதி ' என்பவற்றை SMS செய்யவும்
0777 9563 63
சான்றிதழ், உணவுக்கு 5 கட்டணங்கள் அறவிடப்படும் : >Feb 15 - 16 >Feb 22nd - 23rd -) March 22nd - 23rd) >March 29th - 30th .
1 April 5th - 6th AOG Campus 140/2, Awissawella Road, Wellampitiya
வரி: 2014 ர.ஆகிர்: 1435 ---
எTILLா படப்யாராயக /Eாகப்பாபாபாபாபாபாபோGHாது.

Page 30
28 க வி தா பவ ன ம்
கவிதா ப
4 Hil A A A
மொட்டை மரங்கள்
பசியாறத் தந்தவனை கறை பிடித்த வனப் பாறைகள்
பணத்திமிரில் மறந்ததி கறையான் புற்றுகள்
துணி கூடப் பயமின்றி பிடிமானமற்ற மேட்டு நிலங்கள்
மண் தேடிப் பொன் ? கொழுப்பேறிய கொம்புகள்
பெண்ணோடு பொருள் இரக்கமற்ற சம்பாத்தியங்களால் ;
கறையாத கசடுகளால் ஊனமுற்று கறுத்திருந்தது
கனத்திருக்கிறது என் உள்ளம்!
என் உள்ளம்
வாருங்கள் மண்ணறை மறந்து
எனது கல்புக்கும் வில மலைகூடத் தாங்காத மறை மறந்து
மண்டியிட்டேன் உலகோடு ஒன்றித்து
இறைவனைக் கெஞ்சி ஒருவனை மறந்து |
கைது செய்தான். பணயக்கைதியாய் நான்
கன மழை பொழிந்தது மீட்சிக்காய் துடிக்கிறேன்!
புற்றையும் அரித்து
கொழுப்பையும் கரைத் கடைசி இரவு
கனப்பாறைகளையும் கடைத் தெருவோரம்
சில்லாய் சிதறடித்தது களவெடுத்த கன நிமிடம்
மர நிழல்கள் ரூபமெடு கண்முன்னே கைதானவன் ஒப்பீட்டில் ஒரு படி மேல்
தினமும் என்னை தஹ வாருங்கள்
கைது செய்கிறது எனது கல்பையும்
ஐவேளை ஸுஜுதிலு கைது செய்யுங்கள்
கடுமையாக நானும் கைதிதான்!
விசாரிக்கப்படுகிறேன்
விடிவுவரு
நடுநிசி வேளையிலே இவ்வுலகே கண்ணயர் நான் மட்டும் தனிமையிலே
அடுப்புக் கரி எடுத்து பல் துலக்கி வுழு வெடுத்து படைத்தவனை வணங்கிடவே கிப்லாவை நோக்கி நின்றேன்
கரம் பிடித்தேன் ஆன் பிழைகள் ஏதுமில்லா கண்ணிமை போல் க கேடு கெட்ட போதைய தனை மறந்து மூழ்கி
ரப்பிடமே நெருங்கிச் சென்றேன் மனவேதனையை அவிழ்த்து
விட்டேன் என் தொண்டை குழியிறுக இரு கண்ணும் நீர் பெருக நாவு தளதளக்க உன்னடியில் மண்டியிட்டேன்
பொய்யும் புரட்டும் செ போதைக்கே தேடுகிறா கண்டதெல்லாம் கை கல்வனாக மாறி விட்ட காவற்படைவீடுவந்து கதவுகளை உடைத்து நிலையறியா பிஞ்சுகள் தேம்பி அழும் குரல் க அவன் காதுகளில் விய
என்னைப் படைத்தவனே! பெற்றோர் சொல் மறுக்காது என் இல்லறத்தை அமைத்திடவே
காலை முதல் மாலை மாடு போல உழைத்த
அல்ஹஸனாத் பெப்ரவரி :

வ ன ய
கவிதா ப வ ன ம் க விதா
கில்
-ர் - தபு
தேடி
ள் சேர்த்து
அல்குர்ஆனின் ஆணையில் ஆயுள் கைதியானேன் கல்புக்கு விலங்கிட்ட பிரார்த்தனைகள் என்னை மேல் மாடியில் இருட்டறையில் இறுகக் கட்டி தனியாக விசாரித்தன!
கறையானும் புற்றும் ங்கிடுங்கள்! : கொழுப்பும் கொம்புகளும்
என்னைக் காப்பாற்றி விடாமல்
இருப்பதற்காக... னேன்
கைது
ந்து -
ஒத்தன!
ஜ்ஜுத்
ம் நான்
: மீரா எம். அஸ்ஹர் : இறக்காமம்
ம எப்போது?
Tமகனை நல்லவனாய் பாத்தவன் தான்
தில் விட்டான்
பால்லி பன் என் தே தூக்கி டான்!
ரின் உட ழவதில்லை
பாதி வேளை சாப்பாடும் மீதி வயிறு காலியாக விடியல்கள் வருகிறதே குஞ்சுகளின் பசி போக்க விடிவு வரும் எப்போது?
22 வரை எTலும்
அரபா ரஸ்ஸாக் - புத்தளம்
- 2014 ர.ஆகிர்: 1435 -

Page 31
| க விதா பவனம் கவிதா பவ!
பணத்தின் ஆசை கொண்டாய் பண்பில் ஆசைமறந்தாய்!
சினத்தில் ஆசை கொண்டாய் சிரிப்பை மறந்தே போனாய்!
நல்லவர் நட்பை 6ெ நாடிடும் ஏழையை
விரட்டினாய்! உள்ளவர் பக்கம் ச உனக்கோர் கூட்டம் நீதிகள் உன்னிடம் நினைத்ததை சாதிக்
மாறிட மாட்டாயோ?
இன்னுமாய் நிகழ்கிறது கஷ்மீரிய பள்ளத்தாக்குகளில்
ஸைத்தூன் மர நிழலில் ரோந்து செய்யும் நீசர்களின் கற்பழிப்பு அப்பாவிப் பாலிகைகளுடன்
ஏம்தே,
நிஜங்களே இல்லாமல் நிதர்சனமாகிறது வன்மம்... வதை... கொடூரம்...
அகதி வாழ்வு... அபலையாக்கம்... அற்பர்களால் எம் இதய தேசங்களில்
தேசம்
இருப்பு குறித்த போராட்டத்தில் நானும் ஒரு ஷஹீத் என தாய் விரல் பற்றுகையில் நடைபயிலும் சிற்பங்கள்
கூளாங்கல் ஏந்தி சிதைந்து போகின்றன
சாலைகள் இன்னும் கனவுகள் ததும்பும்
வாலிப இரத்தங்களால் நனைந்து போகின்றன!
ரவைகளும் குண்டுகளும்
அழகெழுதும் தேசத்தின் வனப்பு சிதைக்க மடியிலும் மார்பிலும் துளைகள் செய்கின்றன!
எம் தேசத்துக்கான விடியலைத் தேடி நீயும் நானும் பாதை செய்வோம் புறப்படு!
றியாஸ் காதர் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி
-- அல்ஹஸனாத் பெப்ரல்

எம் க விதா பவ ன ம் க விதா
29
றுத்தாய்
விரும்பினாய்! சாதிகள் பார்த்து பழகினாய் சாதகமாய் எதையும் ஆக்கினாய்
ர்ந்தாய் சேர்த்தாய்! இல்லை
சண்டைகள் பிடித்து நின்றாய் சமரசம் வேண்டாம் என்றாய் இன்னுமேன் இந்த நிலை... மாறிடமாட்டாயோ!?
5க
ஏ.எம்.ஹஸ்புல்லாஹ் சின்னக் கிண்ணியா
அஸ்த்தமன மாலைகளில் மானிடர் எவரும் நுகர்ந்திரா ஈடில்லா சுவனத்தின் நறுமணம் நுகர்கிறேன்!
உதய | வேளைகளில்
ஜாஹிலிய்யத் தென்றலில் பங்குகள் எனக்கிலை-பாவம் சுமக்கவும் மனமில்லை ஏகனெனைக் காப்பதற்காய் இருகரம் ஏந்துகிறேன்!
ஷைத்தானியப் பொழுதுகள் வேண்டாம் இறை நினைவிலா கணங்கள் வேண்டாம் சத்திய மார்க்கத்தின் நித்தியக் காவலனாய் ரூஹ் பிரியும் வரை சிந்தையோடு கருமமாற்ற தினம் தினம் முயல்கிறேன்! பெருமை என் ஆடையாய் பணிதல் என் அணிகலனாய் பெருமை முதல் தீயதனைத்தும்
அக்மல் ஏ. ரீஸா புதைத்து
மாவனல்லை இறைபணி செய்திட எழுகிறேன் சோதரா உனையும் அழைக்கிறேன்!
தாத்திரம் பாதாம்
வாழ்க்கையொரு போராட்டம்!
இப்படியாய் ஏராளம் இருப்பவர்கள் இந் நாட்டில் எப்போதும் திருந்த மாட்டார் இதுவுமோர் தரித்திரம்!
பள்ளிக்குத் தொழ வருவார் தடாரென்று விழுந்தெழுவார் துஆ ஓத எண்ணமில்லை தொழிலென்று ஓடிவிடுவார்
ஆகாத செயலெல்லாம் அவர் வாழ்வில் சிறுதுரும்பு!
A
கே : -21:24:'( :':பேப்: ---it 'பே':1-34:'
ஏழைவரி எதுவுமில்லை இறை வழியில் நடித்திடுவார் வழக்குகளும் பலவுண்டு
'மூதூர் “கலைமேகம்”
ரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 32
20 விளம்பரம்
The Leader in Professional "Net
tlletlri CISCO
Microsoft vmware
Lin
Best Instructors Printed Materials
CISCO
(cCIE)
OCIE 12 DAY's BooTCAMPS By Mr. Harith Karfapper
Quadriple CCIE ##661 Master instructor WinNET
Best Instructors & Best Ins (UK & CANADA}
100% Satisfaction Quarante 100% Practicals with Real Cisco Equipmer
EXAM
70-412
A. LEHEN USEIN Ledaran
MCSA
Microsoft
Critiserif Ayitratament
ATCE SArver 2012
EXAM
EXAM 70-4101770-411 PRESENTER & Ladina-ARTER
Wirtute Server 2012 I Server 2012
Server 2012
EXAM
EXAM 70- 687 170.629 MCSA torrentem ᎾmuᎾᏙs Ꮎ
戴着重整着彗主要雖
Enterprise
Practicals
with Server 201
Windows B
tenti:BiHF KHALIFAH A
Ailfeg Arif HTaijitudine
liselişTASIE
iriga
INCdividual a
NIEht CASSAS CAN BE AFIANNAÍ On Request
STORAGE
storage Area Networking
Bro Cisco
Linux
VIMI Network
Version ላይሆንጌirገይፍያrgሰርተ
for Software/Web RHCT RHCE
Developers Iook Practicais
y are Experimenteet Protas:# One Day Workshop on - CCTV, PAIX Interport, Network Cabling &
5.5
* CCTV Installation
With * Network Cabling
LUNCH * PABX Installation
CF Fifikti * Wireless Technology
JUST HOTLINE - 0777-325789 SOU
/ima na
EKSEMPRE FFKRETËREA Tramlilange **
By Industrial Prof
ᏂesentᎢ ᎢTᎯnlng CᏍDᎠ
with Accorrnodation, Merals & RetireShtrir FEEL FA PAHI
Wrn Recognized certineation from WinsYS & 3M Lar FEB 6 Color LOROPRE CEing Trenin by IALAINKS
CCTV Carterre liristallation DVA Constiturat COEF TE SKEFAK YFILIK Sri Lanka
ᎠᏂᎦ Con ᎠᏂᏌeaᎵᎻᎠᏂ ᏂᏂᏍᎬᎢ ᎠᎴ Ꭼ ᎨoᎧ Fierabling Trainiri IMLanka
事基地,主要講 FILE EST EN ESPERA
*ANATASYS Networkg*IM AUXprived T
ELTEtritteinsatt mindent megtennuruguayeninyumunuan PARK EGITENE I SERIE
Os Practical "Traaf A Confleuration Irr II en perigo Confleur afon
HOTLINE - OFTP82S789 You will get A valuabl
கள்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையினைத் தொடர்ந்து இலங்கையின் தன் கணணிப்பயிற்சி நிறுவனமாக எங்களுடன் இணையும் உங்களுக்கு தனித்தனியான மற்றும் உபகரணங்கள், நவீன வசதிகளுடன் கூடிய முற்றிலும் குளிருட்டப்பட்ட ப நன்கு பயிற்றப்பட்ட தலை சிறந்த சிறுவமிக்க பயிற்சியாளர்கள், 1 இரும். சிறு கொழும்பு கண்டி மற்றும் மட்டக்களப்பு நகரில் பயிற்சிக்கூடம் ,
#RDIRE LE FIA E DELLE
OLFIE
WinSYS
NETWORK
Address : 14, Schofield Place, Colombo-03 Telephone : 011-2589567
0777-259927 - Web : A/LAWW.AvinsVs. Ik E-mail: info@winsys.lk
O777-825789
sikeresesse
அல்ஹஸனாத் பெப்ரவரி

working” Trainings in Sri Lanka !
ux STORAGE+
php)MySQL Flexible time table All 3 Languages
insalah
literactivisti
KE TITLE
CCIE)
ettirilti
letl1.
«sliili. Cisco
CISCO
CISCO cCNA
CCNA Voice
CCNP Unlimited Practicals hts (Cisco Routers, Switches & IP Phones)
titute
kaasialaisistaitija
ComTIA
A+
HARDWARE
Engineering NETWORK Administration
esittelsensteinssisszikusitaiko estis
ComTIA
N+
animis
App Hр eade EMc
Come as Six in a group and get
2094 discount each.
Nare
|
After O/LEXAms
SPECİAİ Rute
Noin with Kandy Branch AI $ LangLIES + tradividual Heare'Equipments
(Router's & PCS) » Uhlirmited Practics
A CISCO Labs EXPATİOTINAI IIS Lructors
Wireless
雖曾讀書識產
Ext:FENE
HAN ER BRATRANE
Fessionals
NAME AGAINSTALO
DISCOUNT
種雞群。是。
NIEKEDETI ADRIATIKUS
DIRITä Graii Hilir
T$
Profesia Ali Feli
ALEXIA E FITORET
Ins Higuration) EM, GPS Painin Partner
NE DEVELOPERS
* (KNAR Mcsa
uning
I Tool Kir
E-win NETWORKS
Fisikute Etniliktine Hititititit in thstafi ini dittiin
பிசிறந்த STAT காற்சிக் கூடம்.
081-2203785 0777-807630
, ,
www.ewin. Ik
Sளுக்காக வ
Kandy : 0777-807630
Kurunegala : 0777-047708
HOTLINES
i Batticaloa : 0777-832871
Puttalam : 0777-047708
= 2014|r.Bit: 1435
LIHAsasinassetskatturatsantsBLJesitusessensissensissimustessitsittinsHEHEstest starttirisleksisussissthetsdienliktsitutkenktirttiel

Page 33
O Graphic Designing
Total Training of Creating Quality Graphics
Using Latest Designing Software
Adobe
Adobe Photoshop Adobe Illustrator Adobe InDesign
CorelDRAW 謝赫意繼業辯護,指群體製體地位
All the subjects will be 100% Practicals at individual Attention to all the Students Made individual computers will be provided
CorelDRANXA * Course Fees- soova O AutoCAD 2D & 3D Dr 2D Drafting * Introduction to AutoCAD * Toolbars, Menus, and Dashboard * Understanding the Drafting Tools * Drawing 20 Objects * Text Styles * Editing with the Modify Panels Tools
Dimensions and Tolerances in w Getting Organized with Layers * Create and Use. Blocks w Hatches, Fills and Wipeouts
--
4 itilisi
i atsirastiti statistika
ritarirituait artist natitira
* Course Fees- 16500/
O Office Applications E3Office MS E - MS Word MS Access - MS Excel MS PowerPoint e Internet E E-mail
* Course Fee:- 7500/-
E-win NETWORKS
NETWORKS
524, Peradeniya Road, Kandy
- அல்ஹஸனாத் | பெப்
ASEMA

விளம்பரம்
O Web Designing
Total Training of Creating Attractive Websites
Using the Latest Softwares
Adobe Photoshop Adobe Dreamweaver Flash Animations HTML & PHP (Basics) Domain Registration Uploading Website * After the training you will be able
to create your own website & Publish
* Course Fees- 15ooo/a
afting D Drafting Create 3D Models Modify 30 Solids and Surfaces Create Sections and 20 Drawings from 3D Models Laying out and Printing Your Drawing Plot Drawing
Et
MINIMAL...Iliustitiam. Vilella sinistravietinlist dlalisation title
O Web Development
• HTML
HTML
• CSS3
• JavaScript
• Jquery
• Server-Side Programming AJAX
| This Training Covers Programming
• PHP
for Web & Software Deverlopers
• MySQL Mysa ejQuery AJAX
e Course Fees- 1990o/
EF HANA
Tel:001-220378
| www.ewin.lk Mob:017-047708
HOTLINE facebook.com/ewin.net witter.com/ewienetworks 0777-807630
Mikilminstruistsiiligiisiinsessilisiuinitiitlilik disser
LinicialLinkielisiinteisistiu
Jaurl: 2014|r.asi: 1435 -

Page 34
அழைப்பியல்
இ இஸட்.ஏ.எம். பவாஸ், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம்
நற்கரும்
முந்திக்கெ சுவனத்துக்கா
அல்குர்ஆனின் ஆரம்பப்
2. நடுநிலையில் இருந்து பக்கங்களிலேயே அல்லா
3. தமக்குத்தாமே அநீதி 8 ஹுத் தஆலா மனிதர்களை இறை நம்பிக்கையாளர்கள்,
அல்லாஹ் தனது பேரருளி நிராகரிப்பாளர்கள், நயவஞ்
வாரிசாக ஆக்கினான். சகர்கள் என்று மூன்று வகை
''நம்முடைய அடியார்கள் யினராகப் பிரித்துக் காட்டு
அவ்வேதத்துக்கு வாரிசுகளாச் கின்றான். இன்னும் சற்று
இழைத்துக் கொண்டவர்களு விரிவாக நோக்கினால் இம்
வர்களும் உள்ளனர். அவர்களின் மூவகை மனிதர்களதும் வித்
றில் முந்திக் கொண்டோரும் 2 தியாசமான நிலைப்பாடு,
சுவனபதிகளில் அவர்கள் நுழை சிந்தனைப் பாங்கு, அணுகு
மான கடகங்கள் அணிவிக்கப் முறை, ஆர்வங்கள் முதலா
பட்டாகும்." னவற்றால் வேறுபட்டுத் திகழ்பவர்கள் உள்ளனர் என்
தமக்குத்தாமே அநீதி இல் பதை நாம் விளங்கிக் கொள்ள
களாக இருப்பதால் அவர்க முடியும். 1400 வருடங்களுக்கு
சமநிலையில் இருப்பவர்கள் முன்புவாழ்ந்தமுஸ்லிம்களை
வதாகவும் குறிப்பிடப்படுகின் அல்குர்ஆன் மூன்றாகப்
படுபவர்கள் சொற்பத் தொ பிரித்து காட்டியது:
காட்டப்படுகின்றனர். முந்தி
சொத்தான வேதத்துக்கு முற் 1. நற்செயல்களுக்காக முந்திக்கொண்டு போட்டி யிடுபவர்கள்
ஆச்சிக்கு பார்கள் அத்வங்களிலும், பயும் அ
போடியில் ', சொத்து. இதவொரு
ஆரம்பகால முஸ்லிம்கள் இஸ்லாத்தில் நுழைந்து அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்காக கடுமையான போட்டியில் ஈடுபட்டார்கள் அதன் விளைவுக தங்களுக் உறவுகளிலும் சொத்து செல்வங்களிலும் இன்னு4 கம் ஏற்படப் போகும் ந்தவொரு பாதிப்பையும் அ
தள்பொருட்படுத்தவுNன. ..
-அல்ஹஸனாத் பெப்ரவரி

- மலேசியா |
ங்களில் காள்வதும் எனபோட்டியும்
முயல்பவர்கள்
இழைத்துக் கொண்டவர்கள்
பின் காரணமாக முஸ்லிம் சமூகத்தை அவனது வேதத்துக்கு
ளிலிருந்து நாம் தேர்ந்தெடுத்தோமே அத்தகையோரை க்கி வைத்தோம். ஆகவே, அவர்களில் தமக்குத்தாமே அநீதி ம் உள்ளனர். அவர்களில் நடுநிலையான வழியில் சென்ற அல்லாஹ்வின்கட்டளையைக் கொண்டு நன்மையானவற் உள்ளனர். இதுவே மிகப் பெரும் பேரருளாகும். நிலையான ஓவார்கள். அவற்றில் அவர்கள் பொன்னாலும் முத்துக்களாலு படுவார்கள். இன்னும் அவற்றில் அவர்களுடைய ஆடை
(35: 32-33)
ழைத்துக் கொண்டவர்கள் முஸ்லிம்களில் அதிகமானவர் ளை முதலாவதாகவும் நன்மை - தீமை இரண்டிலும் அதைவிட சற்றுக் குறைவாக இருப்பதால் இரண்டா றனர். ஆனால், நல்லறங்களில் முந்திக் கொண்டு செயற் கெயினராக இருப்பதால் இங்கு மூன்றாவதாக எடுத்துக் க் கொண்டவர்களான இவர்கள்தான் தமது வாரிசுச் றிலும் நீதியுடன் நடந்து கொள்பவர்கள். வேதத்தைக்
E, E.C
கற்றல், அதன்வழி நடத்தல், அதன் தூதை மனித சமூகத்துக்கு சுமந்து செல்லல், அதனூடாக எதிர் நோக்கும் அர்ப்பணங்களுக்கு முகங்கொடுத்தல் முதலான யாவற்றிலும் முன்வரிசையைத் தேர்ந் தெடுப்பவர்கள். அவர்கள் வேதத்தின் கருத்துக்களை மறைக்கவோ அவற்றை அற்ப கிரயத்துக்கு விற்று விடவோ மாட்டார்கள். வேதத்தின் ஒவ்வொரு வசனத்தையும் தம் உயிரிலும் மேலாக நேசிப்பார்கள். வேதம் எடுத்தியம்பும் ஒவ்வொரு செய்தியும் புவியில் நிலைநாட்டப்பட்டு கோலோச்ச வேண்டும் என்று ஆதரவு வைப்பார்கள். இத்தகையவர்கள்
2014 ர.ஆகிர்: 1435

Page 35
முஸ்லிம் சமூகத்தில் வடிகட்டி எடுக்கப்படும் உத்தம மனிதர்களாவர். அல்லாமாஸமக்ஷரீ(ரஹிமஹுல்லாஹ்) மேற்கூறிய திருவசனம் பற்றி "நன்மையானவற்றில் முந்திக் கொண்டோரே மக்களில் சிறந்தவர்கள். அவர்கள் மாத்திரமே இத்தகைய சுவனபதிகளில் நுழைவார்கள். ஏனைய இருவகுப்பினர்கள் பற்றி எதுவும் கூறப்படவில்லை” என்று விளக்கமளித்துள்ளார். ஆனால், பெரும்பாலான குர்ஆன் விரிவுரையாளர்கள் மூன்று வகுப்பினரும் விசார ணையின்றியோ, விசாரணைக்குப் பிறகோ சுவனம் சென்றடைவார்கள் என்று விளக்கியுள்ளனர். (தஃப்ஹீமுல் குர்ஆன்)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக அபூதர்தா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் ஹதீஸில் மேற்கூறிய வசனத்துக்கு முழுமையான விளக்கம் கொடுப்பதாக அமைந்துள்ளது.
நன்மையானவற்றில் முந்திக் கொண்டவர்கள் விசார ணையின்றி சுவர்க்கத்தில் நுழைவார்கள். நடுநிலையான வழியில் சென்றவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் கள். ஆனால், அது இலகுவான விசாரணையாகும். தமக் குத்தாமே அநீதி இழைத்துக் கொண்டோர் நீண்ட மஹ்ஷர் பெருவெளியில் அல்லாஹ் அவர்களையும் தன் அருளுக்கு உட்படுத்துவான். அவர்கள்தான், ''எங்களை விட்டும் கவலையைப் போக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தாகும். நிச்சயமாக எங்கள் இரட்சகன் மிக்க மன்னிப்ப வன்; மிக்க நன்றி பாராட்டுபவன்” என்று புகழ்ந்து கூறுவார் கள்.” (35: 34) (அஹ்மத், இப்னு ஜரீர், தபரானி, பைஹகீ)
ஆரம்பகால முஸ்லிம்கள் இஸ்லாத்தில் நுழைந்து அதன் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்வதற்காக கடுமையான போட்டியில் ஈடுபட்டார்கள். அதன் விளைவாக தங்க ளுக்கு உறவுகளிலும் சொத்து செல்வங்களிலும் இன்னு யிர்களிலும் ஏற்படப் போகும் எந்தவொரு பாதிப்பையும் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை. தங்களது சொந்த ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி, பயிற்றுவித்து, ஆரோக் கியமடையச் செய்வதிலிருந்து இஸ்லாம் எனும் விருட்சம் வளர்ந்து, வியாபித்து, பூமியில் ஆழமாக வேர் பதித்து வானளாவ கிளை பரப்பி மனித சமூகத்துக்கு கனிகளை அள்ளிக் கொடுக்கின்ற நிலையை உருவாக்கும் வரை அவர்களது போட்டி நீடித்திருந்தது. இதனால் தான் முஹாஜிர்களையும் அன்ஸார்களையும் அல்குர்ஆன் பெரிதும் சிலாகித்துப் பேசுகிறது.
"முஹாஜிர்களிலும் அன்ஸார்களிலும் முதலாவதாக முந்திக் கொண்டவர்களையும் நற்கருமத்தில் அவர்களைப் பின்பற்றினார்களே அவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். சுவனபதிகளை அவர்களுக்கென அவன் தயாராக்கி வைத் திருக்கிறான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டி
bள்
- அல்ஹஸனாத் பெப்ர

அழைப்பியல் 33
ருக்கும். அவற்றிலேயே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இது மகத்தான வெற்றியாகும்.”
(9:100) முஹாஜிர்கள், அன்ஸார்கள் மேலும் அவர்களைப் பின்பற்றியோர் ஆகிய முப்பெரும் வகுப்பினரே மக்கா வெற் றிக்குப்பின்னரும் முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள். இந்த வகுப்பினரே முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடிகள் நிறைந்த இக்கட்டானசூழ்நிலை களிலும் அமைதி நிலவிய சுபிட்சமான காலப்பிரிவிலும் முஸ்லிம் சமூகத்தினதும் இஸ்லாத்தினதும் நலனுக்காக நிலைத்து நின்றவர்கள். (ஃபீழிலாலில் குர்ஆன்- பாகம்:8)
"அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யா திருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியில் உள்ளவற்றின் அனந்தரபாத்தியதை அல்லாஹ்வுடையதே! வெற்றிக்கு முன்னர் செலவு செய்து போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் எவரும் சமமாக மாட்டார். வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள். எனினும், அல்லாஹ் அனைவருக்கும் அழகானதையே வாக்களித்திருந்தான்.”
(57:10)
பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி இங்கு வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கிறது. ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்று அர்ப்பணங்கள் புரிந்த அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கும் ஹுதைபியா உடன்படிக்கைக்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைந்த காலித் இப்னு வலீத் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குமிடையில் ஒரு சிறு கருத்து மோதல் ஏற்பட்டபோது நபி (ஸல்லல்லாஹு அலைஹ வஸல்லம்) அவர்கள், “என்னுடைய தோழர்களை நோவி னைக்கு உள்ளாக்காதீர்கள்! என்னுடைய உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் உஹத் மலை அளவு தங்கத்தை செலவு செய்தாலும் நீங்கள் அவர்களுடைய செயல்களின் அந்தஸ்த்தை அடைய முடியாது” என்று கூறினார்கள். (அஹ்மத்)
அல்லாஹ் மேலும் கூறுகிறான்: "முன்மின்களில் எந்தக் காரணமுமின்றி வீட்டில் உட் கார்ந்திருப்பவர்களும் தங்களுடைய சொத்துக்களையும் உயிர் களையும் அர்ப்பணித்தவர்களாக அல்லாஹ்வின் பாதையில் போர்புரிபவர்களும் சமமாக மாட்டார்கள். தங்கள் பொருட்க ளையும் உயிர்களையும் அர்ப்பணித்தவர்களாக அறப்போர் செய்வோரை உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்த்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான். எனினும், ஒவ்வொருவருக்கும் நன்மையையே அல்லாஹ் வாக்களித் துள்ளான். ஆனால், அறப்போர் செய்வோரை போருக்குச் செல்லாது உடகார்ந்திருப்போரைவிட மகத்தான நற்கூலி யால் மேன்மையாக்கியுள்ளான்.”
(4:95) (57ஆம் பக்கம் பார்க்க)
1மாதம1
வரி: 2014 ர.ஆகிர்: 1435 -

Page 36
ஆன்மிகம்
அங்கு 1:21
மாயா 2hi
தவக்
போர் ! ப. குற்றத் தடுப்பார்ப்புரு
என
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் நெருப்புக் கிடங்கில் வீசப்பட்டபோது “ஹஸ்பியல்லாஹ் அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்” என உரைத்தார் கள். உங்களை நோக்கி எதிரிப் படைகள் வருகின்றன என ஸஹாபாக்களுக்குக் கூறப்பட்டபோது அவர்களும் இதே வார்த்தைகளை மொழிந்தார்கள். தோழர் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் தூதர் (ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் தெளர்குகையில் இருந்தபோது எதிரிகள் அண்மித்து விட்டார்கள். அப்போது “அல்லாஹ் எம்மோடு இருக்கின்றான்" என நபியவர்கள் பகர்ந்தார்கள்.
இவை தவக்குலின் யதார்த்த நிலையைப் பறைசாற்றும் நிகழ்வுகள், அல்லாஹ்வின் மீது உறுதியாக ஈமான் கொண்ட உள்ளங்கள் அவனது அளவிடமுடியாத சக்தியின்
மீது நம்பிக்கை வைத்த சந்தர்ப்பங்கள் இவை.
" எமது வாழ்வில் இத்தகைய உண்மையான தவக்குல் அரிதாகவே காணப்படுகிறது. சடப்பொருட்களையும் உலக சக்திகளையும் நம்பும் அளவுக்கு இறை சக்தியின் மீதான நம்பிக்கை குறைவாகவே இருக்கின்றது.
எமது உள்ளத்தில் தவக்குல் அதிகரிக்கும் அளவுக்கு அல்லாஹ்வின் உதவிகளும் அதிகரிக்கும். அடியார்கள் அல்லாஹ்வை நெருங்கும் அளவை விட அதிகமாக அல்லாஹ் அடியார்களை நெருங்குகிறான்.
"நீங்கள் அல்லாஹ்வின் மீது உண்மையாக தவக்குல் வைத்தால், அவன் பறவைகளுக்கு உணவளிப்பது போல் உங்களுக்கும் உணவளிப்பான். அவை காலையில் வெறும் வயிற்றோடு வெளியேறுகின்றன. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகின்றன” எனும் நபிமொழியும் இதனையே விளக்கி நிற்கிறது.
எமது வாழ்விலும் இறை உதவிகளை நாம் கண்டு வருகிறோம். இக்கட்டான வேளைகளில் மனித சக்திகளுக்கு அப்பால் நாம் உதவி செய்யப்படுகிறோம், காப்பாற்றப்ப டுகிறோம். எனினும், நாம் வெற்றுக் கண்களால் காணும்
மான
-- அல்ஹஸனாத் பெப்ரவரி :
புனபணd:Att+Eானி-NEாங்க-EHLittாயி-பா--TREELHtH4TEENTHEMESH:HEEEாய விய+HitD

குல்
சடப் பொருட்கள் மீதே எமது நம்பிக்கை அதிகம் பதிந்தி ருக்கிறது.  ேதவக்குல் ஈமானின் உயர் படித்தரங்களில் ஒன்றாகும். உலக வாழ்வில் மனித சக்திகளுக்கு உட்பட்ட எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டு இறுதி முடிவை அல்லாஹ்விடம் பொறுப்புக் சாட்டுவது தவக்குலின் ஒரு பிரதான வெளிப்பாடு. இதன்போது முடிவுகள் சார்பாக இருந்தாலும் எதிராக இருந்தாலும் ஒரே மனோநிலை யோடு ஒரு முஃமின் அதனை ஏற்றுக் கொள்வான். உலகோடு சுருங்காமல் மறுமை என்ற விரிந்த நோக்கும் அல்லாஹ்வே அனைத்தையும் தீர்மானிக்கிறான் எனும் நம்பிக்கையுமே இதற்குக் காரணமாகும்.
மறுமையில் விசாரணையின்றி சுவனம் நூழையும் 70 ஆயிரம் பேரின் பண்புகளை விளக்கிய நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதில் 'தவக்குல் பிரதான பண்பாக திகழ்வதாக சுட்டிக்காட்டினார்கள்.
எமது அன்றாட வாழ்வில் நாம் கடைபிடித்து வரும் சந்தர்ப்பது ஆக்கள், அல்லாஹ் எனும் பெரும் சக்தியோடு எம்மைத் தொடர்புபடுத்தி அவனில் நம்பிக்கை வைத்து அவனிடம் பொறுப்புச் சாட்டி வாழும் நிலைக்கு எம்மை இட்டுச் செல்கின்றன. வீட்டைவிட்டு வெளியேறும்போது, தூக்கத்தின்போது எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஓதும் துஆக்களில் இக்கருத்து தொனிப்பதைக் காணலாம்.
(பலவீனமான மனிதன் பேராற்றலும் சக்தியும் மிக்க அல்லாஹ்வோடு தொடர்புறுவதன் மூலம் பலசாலியா கிறான். ஒரு விசுவாசி எதிரிகளின் பத்துப் பேருக்குச் சமம் எனத் திருமறை ஒப்பிட்டுச் சொல்வது இத்தகைய ஈமானி யப் பலத்தையே ஆகும். பத்ர் களத்தில் மலக்குகளை அனுப்பி அல்லாஹ் உதவி செய்யக் காரணமாய் அமைந் ததும் நபிகளார் மற்றும் நபித் தோழர்களின் தவக்குலும் ஈமானியப் பலமுமாகும். எனவே, நாமும் இறை தொடர்பை வலுப்படுத்திப் பலம் அடைவோம்.
2014 ர.ஆகிர்: 1435 --மலைவையா
சனங்க-HHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHHEEN

Page 37
Professi
Course AutoCAD
2D & 3D with Manual Drafting
Duration
06 Months Fast Track
08 Weeks Target Group: Architects, Engineers, Quantity Surveyors, Technical Officers, Draughtsmen and those who are interested in civil construction, Architectural and mechanical fields
Engineering Draughtsmanship (CAD & BS)
Duration : 06 Months
Fast Track : 04 Months Target Group: Students who completed G.C.E (O/L) or G.C.E (AFL) and those who are interested in this field with capable knowledge.
Visit More Details: w
3401, D.S.
22, Kabur the aCADDemy 34, Mains College of Architectural Engineering Technology Email: th
Registered under: TERTIARY AND VOCATIONAL
Ministry of Youth Affairs
- அல்ஹஸனாத் பெப்ரவ

விளம்பரம் 25
onal es Offered...
MEP Drafting & MEP QS Practice
Duration:
03 Months
Fast Track: Target Group:
04 weeks Graduate Engineers, Quantity Surveyors, Draughtsmen, MEP Draughtsmen and Technical Officer in the field of building construction.
Public Relations for Movlavis
Saturday & Sunday Classes
Duration:
10 Weeks Target Group: For those who have completed their studies in Arabic Colleges and Those who are willing to work as a Public Relation Officer in abroad, Specially in Gulf Countries. ww.acaddemy.lk Senanayake Road, Kandy | HOTLINES rady Road, Kattankudy-01 0773 66 58 38 Street, Sainthamaruthu-05 0776 32 34 34 eacaddemy@gmail.com | 0778 444 110
EDUCATION COMMISSION and Skills Development
M: 2014 (T.JS&i: 1435.

Page 38
36 சிந்தனைக்கு
t: =t -
ஆட்சி யாரைச் சேர வேண்டு தகுதியானவன் அல்ல
- ஆட்சியாளர் இரண்டா
> எம்.ஐ.எம். அமீன், முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர், பேரா
கடு
குலபாஉர் ராஷிதூன்களின் ஆட்சி உமையாக்களிடமும் அதன் பின் அப்பாசியர்களிடமும் கைமாறியிருந்தது. அப்பாசியர் ஆட்சியின்போது கி.பி. 756இல் உமையாக்கள் முஸ்லிம் ஸ்பெய்னைத் தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். அதுமுதல் அப்பாசிய ஆட்சியாளர்கள் முஸ்லிம் ஸ்பெய்னில் ஆட்சிசெய்த உமையாக்களைத் தமது எதிரி களாகக் கருதினர். கி.பி. 763க்குப் பின் இரு தரப்பினரும் நேரடியாக போர்களில் சந்திக்காத போதும் உமையா ஆட்சியாளர்களுக்கு எதிராக இடைக்கிடையே கிளர்சிக ளைத் தூண்டிவிட்ட அப்பாசியர் தவறவில்லை. அதனால் வடபுலத்திலிருந்த கிறிஸ்தவ உலகின் எதிர்ப்பையும் உள் நாட்டுக் கிளர்ச்சிக்காரர்களின் கலவரங்களையும் உமையா ஆட்சியின் கீழ்முஸ்லிம்ஸ்பெய்ன்எதிர்கொண்டது.
பைஸாந்தியர் இரண்டாம் கலீபாவின் காலத்தில் இருந்தே தமது மேற்காபிரிக்க, வட ஆபிரிக்க பிரதேசங்க ளையும் படிப்படியாக இழந்தனர். அத்தொடரில் கி.பி. 711இல் ஸ்பெய்னையும் இழந்தனர். இதனால், முஸ்லிம் ஆட்சியாளர்களைப் பழிவாங்க வேண்டும், இழந்த நிலப் பரப்பை மீளக் கைப்பற்ற வேண்டும் என்ற உணர்வில் அவர்கள் செயற்பட்டனர். அதனால் முஸ்லிம் ஸ்பெய்னில் மட்டுமன்றி, அப்பாசியர் ஆட்சி செய்த சின்னாசியப் பிரதேசங்களிலும் இடைக்கிடை ஊடுருவி கொள்ளையடிக் கலாயினர். பலமுறை முஸ்லிம்கள் அவர்களைத் துரத்திய டித்தனர். ஹாரூனின் காலத்தில் தோற்றுப்போன பைஸாந்திய ஆட்சியாளர்கள் ஹாரூனுடன் சமாதானம் செய்வதும் பின் அதனை மீறிப் படையெடுப்பதும் வழக்க மாக இருந்தது. மஃமூனுக்குப் பின் ஆட்சிபீடம் ஏறிய முஃதஸிமின் காலத்தில் அப்பாசிய ஆட்சியின் கீழ் இருந்த சின்னாசிய பிரதேசத்தை பைஸாந்தியர் தாக்கியபோது முஃதஸிம் படையுடன் சென்று அவர்களைத் துரத்தியது மட்டுமன்றி, பைஸாந்திய ஆட்சியின் தலைநகராகிய மார்பு கொன்ஸ்தாந்து நோபிளைத் தாக்க முன்வந்தார். எனினும், தர் அச்சந்தர்ப்பதில் இராணுவத்தின் சதி முயற்சியொன்றை அவர் இனங்கண்டதால் உடன் பக்தாதுக்குத் திரும்பினார்.
அப்பாசியரின் படையெடுப்புக்கு அஞ்சிய பைஸாந்திய மன்னர் அப்பாசியர்களினதும் தனதும் எதிரியாகிய முஸ்லிம் ஸ்பெயய்னின் ஆட்சியாளர்களுடன் நேச உறவு
(திரபுESாக ELETEASEEMAH1NICHUTCHாப்பிள்
இதற்காக பாபி-04-2வி பபியEெXU-கிங்.
- அல்ஹஸனாத் பெப்ரவரி

வரலாற்றின் ஒளியின் நிழலில் - 25) ம் என்பதை தீர்மானிக்கத்
ாஹ் ஒருவனே!
ம் அப்துர் ரஹ்மான்
தனைப் பல்கலைக்கழகம்
முஸ்லிம்களை கொள்ளத் திட்டமிட்டார். முஸ்லிம்களுக்கு எதிராக 'தனது எதிரியின் எதிரி
ஏவிவிட்டு குளிர்காயும் தனக்கு நண்பன்' என்ற
அரசியலை நீண்ட கோட்பாட்டின் வழி
காலமாக மேற்குலகம் ஸ்பெய்னில் ஆட்சி செய்து
கையாண்டு வருகிறது. கொண்டிருந்த இரண்டாம்
முதலாம் உலக மகா அப்துர்ரஹ் மானிடம்
யுத்தத்தின் போது துருக் பெறுமதிமிக்க அன்பளிப்
மியரான கபோவுக்கு புகளுடனும் தனது கடிதத் துடனும் ஒரு தூதுவரை
எதிராக அரேபியர்களைப் அனுப்பினார். தம் இருவரு
போர்க் கொடி தூக்க டையதும் எதிரியாகிய வைத்த மேற்குலகு மத்திய அப்பாசியரை எதிர்க்க நாம்
கிழக்கு நாடுகள் இருவரும் ஒருங்கிணைந்து
நுன்டாடி ஒன்றுக்கு போராட ஓர் உடன்பாட்
ஒன்றை எதிரியாக்கி டுக்கு வருவோம் என்பதே
தமது நலனைப் பேணி அச்செய்தியின் உயிர்நாடி யாக இருந்தது.
-- வருகிறது மேற்குலகு.
''உமையாக்களுக்குச் சொந்தமான ஆட்சியை படைட் பலத்தைப் பயன்படுத்தி அநியாயமாக அப்பாசியர்கள் அபகரித்துக் கொண்டுள்ளார்கள். உங்கள் குடும்பத்தைக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்றிய அவர்களிடம் இருந்து உங்களுக்குச் சொந்தமான ஆட்சியை மீளக் கைப்பற்றுவது உங்களது உரிமையை நிலைநாட்டுவதாகும். இப்போ ராட்டத்தில் தாம் உதவத் தயார்' என்பதே அத் தூதுவர் முன்வைத்த கருத்துக்களின் சாரம்சமாகும்.
இரண்டாம் அப்துர் ரஹ்மான் நன்கு கல்வி கற்றவர். அரசியல் ஞானமும் அனுபவமும் உடையவர். பண்பட்ட ஒரு மனிதர். இளவரசராக இருக்கும்போதே அரசியல் அரங்குகளில் தூதுவராகப் பங்கு கொண்டு அனுபவம் பெற்றவர். அதனால் பைஸாந்திய மன்னரின் உளக்கிடக் கைகளைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முஸ்லிம்கள் இரு தரப்பினரையும் மோதவிட்டுக் குளிர் காய்வதே பைஸாந்திய மன்னனின் இலட்சியமாக இருந் தது. அப்பாசியர் தனது எதிரியாக இருந்தபோதும் அவர் களதும் தனதும் பொது எதிரியே பைஸாந்தியர் என்பதை அவர் மறக்கவில்லை. ஆயினும், வலிந்து பகைவர்களைச்
- 2014 ர.ஆகிர்: 1435
++Ela-14-ET:19:FtwittEMENCE:44E-காவி Et:41ANE ENEassMirrFEEEMEETTHF E-EHங்கபுரம்

Page 39
சம்பாதிக்கத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொண்ட அவர், சூசகமாகவும் பண்பாடாகவும் ஒரு பதிலை எழுதி அனுப்பினார். அப்பதிலில் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"எம்மிரு குடும்பத்தவருள் யாருக்கு ஆட்சி சேர வேண் டும் என்பதைத் தீர்மானிக்கத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே!"
முஸ்லிம்களை முஸ்லிம்களுக்கு எதிராக ஏவிவிட்டு குளிர்காயும் அரசியலை நீண்ட காலமாக மேற்குலகம் கையாண்டு வருகிறது. முதலாம் உலக மகா யுத்தத்தின் போது துருக்கியரான கலீபாவுக்கு எதிராக அரேபியர் களைப் போர்க் கொடி தூக்க வைத்த மேற்குலகு மத்திய கிழக்கு நாடுகள் துண்டாடி ஒன்றுக்கு ஒன்றை எதிரி யாக்கி தமது நலனைப் பேணி வருகிறது மேற்குலகு. குவைத்துக்கும் ஈராக்குக்கும் இடையே ஏற்பட்ட மோத லில் அமெரிக்கா குவைத்துக்கு சார்பாக தலைப்பட்டு ஈராக்கை கபளீகரம் செய்தது. இஸ்லாத்தைப் பேசுவோரை அடிப்படைவாதிகளாக திரிபுபடுத்திக் காண்பித்து அவர்கள் வாழும் நாட்டில் உள்ள மேற்கு நாட்டு அடிவ ருடிகளை அவர்களுடன் மோதவிட்டுள்ளனர்.
EXPORTS அப
ஏற்றுமதி தரத்தில் தயாரிக்கப்பட்ட Casual, Fu
-- அபாயாக்கள் வி R & E அபாயாக்களின் சிறப்பம்சங்க
- அதி தரமான புடைவை - குறைந்த விலை - அனைவரும் ஏற்ற அலங்காரம்
விய
Rafa Exports
126/7C, Kandy Road, Thihariyal
Tel: 0332293096 Mobile: 077
வறுகடியாபட்FEREEL EEEணகிரிக்கா புகார்
-- அல்ஹஸனாத் பெப்

சிந்தனைக்கு 37
எகிப்தில் மக்கள் தெரிவு செய்த ஜனாதிபதி முர்ஸி யின் ஆட்சியை தமது கையாட்களான அரபு நாட்டுத் தலைவர்களின் துணை கொண்டே கவிழ்த்தனர். ஆயுதக் குழுக்கள் பலவற்றைக் தோற்றுவித்து உதவி செய்து பாகிஸ்தான் போன்ற முஸ்லிம் நாடுகளின் அமைதியைக் குலைக்கின்றனர். முஸ்லிம் சிறுபான்மையாக வாழ்கின்ற நாடுகளில்கூட அவர்களிடையே உள்ள கருத்து மோத லைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்தி இலாபம் தேடு கின்றனர். இதனைக் கண்டு கொள்ளாத பதவி மோகம் கொண்ட தற்கால முஸ்லிம் தலைவர்கள் மேற்கு நாட்டு சக்திகளைத் தமது மடியில் வைத்துத் தாலாட்டு கின்றனர்.
இவர்கள் தம் சமூக வரலாற்றைத் திருப்பிப் பார்க்க மாட்டார்களா? இரண்டாம் அப்துர்ரஹ்மானின் பதிலில் பொதிந்துள்ள அரசியல் ஞானத்தை எண்ணிப் பார்க்கக் கூடாதா? நம் நாட்டிலும் பதவி மோகத்தின் பின்னே நின்று செயல்படும் அரசியல் தலைவர்கள், சமூகத் தலை வர்கள் தம் நிலையை மீள்பரிசீலனை செய்ய முன்வரு வார்களா? சற்று நிதானமாக சிந்தியுங்கள். வழிகாட்ட அல்லாஹ் போதுமானவன்.!
5 (PVT)LTD TIபா nctional, wedding, Coloured, coat போன்ற ற்பனைக்கு உண்டு.
11111
Uாரிகளுக்கு விஷேட கழிவு
Private Limited
பெற்றோல் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக 7060950 Web: rafaexports.com
வரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 40
வாக்குமூலம்
38
நாட்டின் சுதந்திரத்துக்கு முஸ்லிம்
நாட்டின் சுதந்திரத்துக்காக கிதி, 17, 18ஆம் நூற்றா இலங்கை வாழ் முஸ்லிம்கள் சிறந்த துக்கேயராலும் ஒல்ல பங்களிப்பை வழங்கி உள்ளனர். இலங் உள்ளாக்கப் பட்ட கையில் பெரும்பான்மை பெளத்த மன்னர்கள் முஸ்லிம் மக்களுடனும் இந்துக்களுடனும் வசதிகளையும் வழங் முஸ்லிம்கள் சமாதானமாகவும்
நாட்டுக்கு சுதந்திர நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வரு
முஸ்லிம் தலைவர்கள் கின்றனர்.
கலாநிதி ரி.பீ ஜாயா, ( முஸ்லிம்கள் இலங்கையில் குறிப் போன்ற முஸ்லிம் அ பிடத்தக்க நிலையில் உள்ளனர். மகத்தானவை. நாட்டில் குடியேற்றங்களை உருவாக்
46 கிய அரபு வர்த்தகர்களுக்கு பௌத்த
சுதந்திரம் கிடை மன்னர்கள் காணிகளையும் புகலிடங்
அமைச்சர்களாகப் ப களையும் வழங்கியமை வரலாற்றுப் சமூக, பொருளாதார பதிவாகும்.
சிங்கள- முஸ்லிம்களுக்கிடை இறுக்கமாக பிணைக்கப்பட்டி
நன்த தர்மரத்ன, வரலாற்றுத் துறை சிரேஷ்ட ல முஸ்லிம்கள் பழங்காலங்தொட்டே இலங்கையுடனும் இலங்கையின் ஆட்சியாளர்களுடனும் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் நல்லுறவுகளைப் பேணி நடந் தமைக்கு வரலாறு சான்று பகர்கிறது.
7, 8 ஆம் நூற்றாண்டுகளில் அரேபியர்கள் எனும் முஸ் லிம்கள் வர்த்தகத்தை மையமாக வைத்து இந்நாட்டு மிக பலமான உறவைக் கட்டியெழுப்பினார்கள்.
1505ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அரேபியர்கள் இலங்கையின் கடலோரப் பகுதிகளில் முழு உரிமையை யும் பெற்றிருந்தனர். சிங்கள மன்னர்கள், சிங்கள மக்கள் ஆகியோருடன் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் இலங்கையை சரன்தீப் என அழைத்தனர்.
அரேபியர்களான முஸ்லிம்கள் இலங்கையில் மாணிக்கக் கல் விடயத்தில் எப்போதும் அதிக கவனம் செலுத்தினர். அன்று இலங்கை மாணிக்கக்கல்தீவு' என்றே அறிமுகப்படுத்தப்பட்டது. அப்பெயருக்கு சமமான பெயராகவே 'ஜஸீரதுல் யாகூத்' என முஸ்லிம்கள் அறிமு கப்படுத்தினர்.
Visit: www.a
4TMENERRESTEMMmMEEMMERMEEREMEMIFERA
- அல்ஹஸனாத் பெப்ரவ

களின் பங்களிப்பு மகத்தானது!
ண்டுகளில் முஸ்லிம்கள் போர்த் சந்தர்களாலும் பாரபட்சத்துக்கு பாது மலையகத்தின் பௌத்த களுக்கு குடியிருப்புக்களையும் கினர்.
த்தைப் பெற்றுக் கொடுப்பதிலும் மகத்தான பங்காற்றியுள்ளனர். சேர்ராஸிக் பரீத், ஏ.எம்.ஏ.அஸீஸ் ரசியல் தலைவர்களின் பணிகள்
பிரதமர் டி.எம். ஜயரத்ன
த்த காலம் தொட்டு முஸ்லிம்கள் அரசாங்கங்களில் தவி வகித்துள் ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை நல்கியுள்ளனர்.
யிலான சகோதரத்து உறவு நந்தமைக்கு வரலாறு சாட்சி! பிரிவுரையாளர், ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
முஸ்லிம்கள் இலங்கையில் பலாத்காரமாகவோ அல்லது ஆயுத பலத்துடனோ வாழ்ந்தவர்கள் அல்லர்.
கடலோரப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அவர்களுடைய மார்க்கத்தைப் பின்பற்றுவதற்கு சிங்கள மன்னர்கள் இடம் கொடுத்தனர் என்றும்; மதரீதியான சினேக உறவு சிங்கள ஆட்சியாளர்களிடம் தெளிவாகக் காணப்பட்டது என்றும் அரேபிய வரலாற்றாசிரியர்கள்
மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கால மக்கள் மார்க்க ரீதியாக, சமூக ரீதியாக எப்பேதமுமின்றி முஸ்லிம்களை வரவேற்றுள்ளனர்.
அ ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து இந்நாட்டை மீட்கும் சுதந்திரப் போராட்டத்திற்கு முஸ்லிம் தலைவரான ரீ.பி. ஜாயா அவர்கள் பாரிய பங்களிப்பை வழங்கினர். அன்று இந்நாட்டில் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று பேதம் இருக்கவில்லை. சுதந்திரத்திற்கு பாரிய பங்களிப்பை செலுத்திய ரீ.பி. ஜாயா அவர்களுக்கு நன்றி செலுத்தும் முகமாக கொழும்பு நகரத்தின் வீதியொன்றுக்கு அன்னாரின் பெயர் சூட்டப்பட்டது. அன்று இந்நாட்டு சிங்கள தலை வர்களுடன் தோளோடு தோள் நின்று பணியாற்றியவர் ரீ.பி. ஜாயா அவர்கள்.
hasanath.lk
: 2014 ர.ஆகிர்: 1435
பகாராணா
steactнатата

Page 41
இயகா-Lாடி24பா3ராய-IEldாக பsdானபினராப்பா பார்
wtsesuusaksiessiesinsessiesiinsessessessiessneskuesessensississississiensessiawnsvestississitsississitsississisiravessiesinsinsirsizsississississississimiskessitatem
துருக்கியில்... (16ஆம் பக்கத் தொடர்)
ஆனால், பத்ஹுல்லாஹ் குலன் பிரதமர் எர்துகான் இஸ்ரேலிய அரசிடம் அனுமதி பெற்று விட்டே காஸா சென்றிருக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு சார்பாக கருத்து வெளியிட்டார். ஆனால், அதற்கு சிலதினங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவம் காஸா முஸ்லிம்களை தாக்கிய போது, அவர் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசவில்லை. ஏன்?
அத்துடன் குலன் அமைப்பினர் எப்போதும் தங்களை ஜனநாயக விரும்பிகளாகவே காண்பிக்கின்றனர். அப்படி யானால் யாரெல்லாம் ஜனநாயக முறைப்படி ஆட்சிபீடத் திற்கு வருகின்றார்களோ, அவர்களைப் பாராட்டுவது கடமை. மாத்திரமன்றி, அத்தகைய ஜனநாயகவாதிகளை பாதுகாக் கவும் வேண்டும். ஆனால், ஜனநாயக ரீதியாக தேர்தல்களில் வெற்றியீட்டிய எகிப்தின் இஃவான்களையோ அல்லது ஏனைய இஸ்லாமிய அரசியல் இயக்கங்களையோ அவர் களது ஜனநாயக போக்கிற்காக குலன் பாராட்டவில்லை. மாற்றமாக, இஸ்லாமிய அரசியல் இயக்கங்களின் பிற் போக்கான சிந்தனையின் விளைவினாலேயே எகிப்தில் ஆட்சி பறிபோனது என குலன் அமைப்பினர் அறிக்கை விட்டனர்.
1996ஆம் ஆண்டு ஜனநாயகத் தேர்தல்களினூடாக ஆட்சிபீடமேறிய நஜ்முத்தீன் அர்பகான்1997ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியினூடாக பதவி கவிழ்க்கப்பட்டமை அறிந்ததே. அவ் இராணுவப் புரட்சியின் பின்புலத்தில் குலனின் ஹிஸ்மத் அமைப்பினரும் இருந்தாக அரசியல்
“ஓர் உம்ரா மறு உம்ரா வரையிலுள்ள பா நபி வழியில் உம்ரா செய்து இபாதத்
ஜனவரியில் உஹரசெல்ல இப்போே
பதிவுகளுக்கு முந்துங்கள்
பெப் பதிவு
மாதாபப்புகளுக்கு
Ash. Sheikh Arshad 07776302 இலங்கையில் உம்ரா வீஸாக்கை
ஹஜ் விவகார அமைச்சின் 8 TGL TRAVELS & Airline Ticketing Agent
90, chatham Street, Colombo 01.
www.tglhaijumrah.con
Since 19ம்
--- அல்ஹஸனாத் பெப்ரல்

தொடர்
ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு தங்களை ஜனநாயக விரும்பிகளாக வெளிக்காட்டும் குலன் அமைப் பினர், இஸ்லாமியவாதிகள் ஜனநாயகத் தேர்தல்களினூடாக வெற்றியீட்டியபோதும், இராணுவப் புரட்சியினூடாக தூக்கியெறியப்பட்டபோதும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, இஸ்லாமியவாதிகளையும் இஸ்லாமிய இயக்கங்களையும் பிற்போக்கான சிந்தனைப் பள்ளிகள் என விமர்சிப்பதை என்னவென்று சொல்வது? ஜனநாய கத்தை விரும்புவதாக இருந்தால், அது யாரிடமிருந்து வெளிப்பட்டாலும் அதனைவிரும்ப வேண்டும். ஜனநாயகம் தொடர்பாக ஆள் பார்த்து, ஆடைபார்த்து விரும்பும் கொள் கையை குலன் அமைப்பினர் பின்பற்றுவது எவ்வளவு அபத்தமானது!!
குலன் அமைப்பினருடன் தொடர்புபட்ட மேற்குறிப் பிட்ட சந்தேகங்களை ஆய்வுக்குட்படுத்தும் துருக்கிய அரசியல் விற்பன்னர்கள், குலன் அமைப்பினர் அதிகம் மேற்கைத் திருப்பதிப்படுத்தும் ஓர் இஸ்லாத்தையே பிர சாரம் செய்கிறார்களா? என வியந்து கேட்கின்றனர். வேறு சிலர் பத்ஹுல்லாஹ் குலன் இஸ்லாத்தின் பேரில் முஸ் லிம்களை கிறிஸ்தவமயமாக்கும் ஒரு வேலைத் திட்டத்தை செயற்படுத்துவதாகவும் குறிப்பிடுகின்றனர். சிலபோது இவைகுலன் அமைப்பினர் மீதான மிகைப்படுத்தப்பட்ட விமர்சனமாக இருக்கக்கூடும். ஆனால், குலன் அமைப்பினர் இஸ்லாமிய எழுச்சிக்கு தடையாக நிற்கின்றமையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
காசிபபாசிடயங்கியாயங்கம்
வங்களுக்குப் பரிகாரமாகும்” (புகாரி:1773) | களை திருப்தியுடன் நிறைவேற்ற
TGL TRAVELS குழந்தைகள்,
ப சிறுவர்களுக்கு
விஷேட கட்டணம்... ரவரி, மார்ச் மாதங்களுக்கான அகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. = I Al Haj Rizmy 0777801262 01 Hijaz Sanoos 0777800388 ள வழங்குவதற்கு சவுதி அரேபிய அங்கீகாரம் பெற்ற நிறுவனம்
TOURs (PVT) LTD. 3 Hajj - Umrah Operators Tal: 0115341134 Fax: 0115371410
ATA 1 E-mail: umrah-hal@tgt.lk
Accredited Agent.
வரி: 2014 ர.ஆகிர்: 1435

Page 42
ஜம்இய்யா
2014ஆம் ஆண்டிற்கான ஜம்&
ஜம்இய்யதுத்தப்பாவின் 33 ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டம் 2013 டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம்பெற்றதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டுக்கான திட்டமிடல் மத்திய சபைக் கூட்டம் 2014 ஜனவரி 14,15ஆம் திகதிகளில் மாத்தளைலக்சிறி றிசோட்டில் ஜம்இய்யத்தலபாவின் நாஸிம் அஷ்ஷெய்க் எஸ்.எம். ஸுப்யான் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது. இதில், வருடாந்தப்பொதுக்கூட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட மத்திய சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
வருடாந்தப்பொதுக்கூட்டத்தில் ருகூன்களால் முன்வைக்கப் பட்ட கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் என்பன விரிவாக விவாதிக்கப்பட்டதுடன், புதிய மத்திய சபை உறுப்பினர்களது கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இயக்கத்தின் இவ்வாண்டுக் கானபணிகள் மற்றும் திட்டங்கள் என்பன கலந்தாலோசிக்கப்பட் டன. மேலும், துறைசார் நிபுணர்கள், முன்னாள் நாஸிம்கள், இயக்க முன்னோடிகளுடனான கலந்துரையாடல்கள் இத்திட்ட மிடல் அமர்வினை மேலும் பயனுறுதி வாய்ந்ததாக மாற்றிய
மைத்ததோடு புதிய உத்வேகத்தையும் அளித்தது.
இறுதியாக நிருவாகப் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட துடன், இவ்வாண்டுக்கான நிகழ்ச்சி நிரலும் தயாரிக்கப்பட்டது. நிர்வாகக்கட்டமைப்பானது பின்வருமாறுஒழுங்குபடுத்தப்பட்டது:
1. நாஸிம்: அஷ்ஷெய்க் எஸ்.எம். ஸுப்யான் (நளீமி) 2. செயலாளர்: அஷ்ஷெய்க் எச்.ஏ.ஏ. அப்துல் ஹலீம்
நளீமி) 3. உபநாஸிம்கள்:
இளைஞர் வலுவூட்
அல்ஹஸனாத் பெப்ரவ

இய்யாவின் புதிய மத்திய சபை
சகோ. எம்.ஐ.எம். அஸ்மி அஷ்ஷெய்க். என்.எம். இர்பான் (இஸ்லாஹி) அஷ்ஷெய்க். ஏ.ஜே.எம். ஸிஹான் (நளீமி) 4. நிதிச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். அஸ்லம்
(இஸ்லாஹி) 5. தேசிய ஒருங்கிணைப்பாளர் சகோ. எம்.எல்.எம். தௌபீக் 6. பயிற்சி மற்றும் அபிவிருத்திப் பகுதி: சகோ. எம்.ஐ.எம்.
ஸாதிக் அப்துல்லாஹ் 7. பாடசாலைக் கல்வி பகுதி: சகோ. எம்.ஆர்.எம்.றிஹான் 8. உயர் கல்விப் பகுதி: சகோ.றுடானி ஸாஹிர் 9. அஸாபிர் பகுதி: அஷ்ஷெய்க் ஏ.ஆர்.எம்.அர்கம்
நளீமி) 10. நிகழ்ச்சிகள் முகாமைத்துவபகுதி.சகோ. ஏ.எம்.எம். ஆஷக் 11. தஃவா பகுதி: அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ஆஷாத்நளீமி) 12. வெளியீட்டுப் பகுதி: சகோ. ஏ.ஜே.எம். இபாஸ். 13. ஊடகப் பகுதி: சகோ. எம்.எஸ்.எம். ருஷ்தி பிராந்திய நாஸிம்கள்: 1. மத்திய பிராந்தியம்: சகோ. எம்.ஏ.ஏ. ஸல்மான் 2. சப்ரகமுவ பிராந்தியம்: அஷ்ஷெய்க் எம்.என்.எம்.
றிழ்வான் (இஸ்லாஹி) 3. வட மேல் பிராந்தியம்: சகோ. எம்.என்.எம். நப்லான் 4. வட மத்திய பிராந்தியம்: சகோ. எம்.எல்.எம். அஸ்வர் 5.மேற்கு பிராந்தியம்: அஷ்ஷெய்க் எம்.என்.எம்.ஸபாருளீமி 6. அம்பாறை மாவட்டம் : சகோ. பி.எம்.மின்ஹாஜ் 7. மட்டக்களப்பு மாவட்டம்: சகோ. ஐ.எம். இப்திகார்
29
டல் நிகழ்ச்சி- 2013
2013ஆம் ஆண்டு O/L பரீட்சை யில் தோற்றிய மாணவர்களுக்கான 5 நாள் இளைஞர் வலுவூட்டல் நிகழ்ச்சி இவ்வருடம் 20 இடங்க ளில் ஏற்பாடு செய்யப்பட்டது. இப் பயிற்சிநெறிகளில் மொத்தமாக 804 மாணவர்கள் பங்குபற்றினர். இப் பயிற்சிநெறிக்குப் பொறுப்பாக மத்திய சபை உறுப்பினர் சகோதரர்
ரி: 2014 ர.ஆகிர்: 1435 .

Page 43
ப க ட
சாதிக் அப்துல்லாஹ் நியமிக்கப்பட்டிருந்தார். இம்முறை ஆங்கில மற்றும் சிங்கள மொழிகளில் பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சிநெறிகள் 2013.12.22 ஆம் திகதி முதல் 2014.01.02 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இப்பயிற்சிநெறியில், > கல்வி வழிகாட்டல் > எதிர்காலத்தை சிறந்த முறையில் திட்டமிடல்
> இஸ்லாத்தின் அடிப்படையில் வாழ்க்கையை வடி வமைத்துக் கொள்வதற்கான வழிகாட்டல்.
> திறன் விருத்தி
கல்விக் கண்
பா.
அக்ரபத4ம்gேszyl+=
ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி 11 மற்றும் 12 ஆம் திகத் களில் கொழும்பு அல்ஹிக்மா கல்லூரியில் கல்விக்கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.
இக்கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் இயக்குனரும் ஹமீடியாள் நிறுவனத்தின் பணிப்பாளருமான பவ்ஸுல்ஹமீட் அவர்களும் விஷேட அதிதியாக கொழும்பு அல்ஹிக்மா கல்லூரியின் அதிபா நாளிர் அவர்களும் கலந்து கொண்டனர்.
கொழும்பு மக்களின் கல்வி நிலையில் விழிப்புணர்லை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்ட இக்கண் காட்சியில் சுமார் 1500இற்கும் மேற்பட்ட மாணவர்கள், துறைசார்ந்தவர்கள் பெற்றோர் வருகைதந்திருந்தனர். 16 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இக்கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் மொரட்டுவ
- அல்ஹஸனாத் பெப்

ஜம்இய்யா
r
T
> இளமைப் பரு வத்தில் வரும் சவால் களை எதிர் கொள்வ தற்கான வழிகாட்டல்
> மற்றும் குழு வேலைகள், தலை மைத்துவம், கட்டுப்
(54
பாடு, விளையாட்டுக்கள் என்பவற்றின் ஊடாக பெறும் படிப்பினைகளை வாழ்க்கையில் நடைமுறைப் படுத்து வதற்கான வழிகாட்டல்கள் என்பன சிறந்த அனுபவமுள்ள வளவாளர்களைக் கொண்டு பயிற்றுவிக் கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tகாட்சி - 2014
பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களது பிரிவுகள், இலங்கை சட்டக்கல்லூரி மாணவர்களின் பிரிவுகள் என்பவற்று டன் ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன்காட்சிக்கூடம், இலங்கையின் இஸ்லாமிய கலாசாலைகள், வெளி நிறுவனங்கள் என்பவற்றி னதும் காட்சிக் கூடங்களும் இருந்தமை குறிப் பிடத்தக்கது.
புதிய பரிமானம் |
கங்ண்ண்ர்-11:11::tii17:/ishl=iis)
-புரty: F புக: 1
4fi# ##பப்பபாடாய்ப்பு
15:11:34:*{}* 11:41:4' 49 - +4:41:11:14:54 441 - 14:14:44+141';* 4143;* 44" :
2:14:41 +" - th:3, 341 - 14 4:24:21
16:41]::4t..
ா
பு: 24' ஆt:'
fit: +4:41, 4:5 +ழப்" :t;
நீரே ------
ரவரி: 2014 ர.ஆகிர்: 1435 -

Page 44
சிறுவர் |
ய!
மரணம் அது நிச்சயம்! 1. "'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே (வாழ்கி நி றோம்). மேலும் நாம் நிச்சயமாக அவனிடமே மீளக்கூடியவர் கூ களாக உள்ளோம்.''
(2: 156) 2. "நாமே உங்களுக்கு மத்தியில் (பல வணக்கங்களில் மா மரணத்தை நிர்ணயிக்கிறோம் (இவ்விடயத்தில் எம்மிடம் கொண்டு வரப்படுவீர்கள்.”
(56: 60) 3. “ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை அனுபவித்தே தீரும். பின்னர் நீங்கள் (விசாரணைக்காக)எம்மிடம் கொண் டுவரப்படுவீர்கள்.”
(29:57)
ள 4. ''நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை வந்தடைந்தே தீரும் வலுவான கோட்டைக்குள் நீங்கள் - இருந்த போதிலும் சரியே!”
(4:78)
வி. நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்!
செ
5 3 ஓ 2
நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் பணியில்
ன
ஈடுபடுவது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
அல்லாஹ் தனது திருமறையில் பின்வருமாறு கூறுகின்றான்:
“(நபியே) நீர் மன்னிப்பை ஏற்படுத்திக் கொள்வீராக! நன்மையை ஏவியும் வருவீராக! அறிவீனர் (களின் செயல்) களைப் புறக்கணித்தும் விடுவீராக!”
(7:199) “ஆகவே நீர் உமக்கு ஏவப்பட்டதைத் தயக்கமின்றி அவர்களுக்கு தெளிவாக ஏவி விடுவீராக'' --
(15: 94)
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக நுஃமான் இப்னு பஷீர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
“விலக்கப்பட்டவற்றில் இருந்து மக்களைத் தடுப்பவர் களுக்கும் விலக்கியவற்றை செய்பவர்களுக்கும் உதாரணம் கப்பலில் சீட்டுப்போட்டுக் கொண்டவர்களைப்போலாகும். சிலர் கப்பலின் மேல் தளத்திற்கும், சிலர் கப்பலின் கீழ் தளத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டனர். கீழ் தளத்தில் உள்ள வர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டால் மேல் தளத்தில் உள்ளவர்களிடம் செல்ல வேண்டும். அதனால் கீழ்தளத்தில் உள்ளவர்கள் "நாம் மேல் தளத்தில் உள்ளவர்களுக்கு சிர மத்தை ஏற்படுத்தாமல்எங்கள்பகுதியிலேயே ஒருதுவாரத்தை இட்டுக் கொண்டால் என்ன?” என்று பேசிக் கொண்டனர். மேல் தளத்தில் உள்ளவர்கள் கீழ் தளத்தில் உள்ளவர்களை அவர்கள் நாடியபடி செய்ய விட்டுவிட்டால் அவனைவரும் அழிந்துவிடுவர். மாறாக, மேல்தளத்தில் உள்ளவர்கள் அவர்க ளைத் தடுத்து நிறுத்தினால் அவர்களும் தப்புவார்கள்; மற்றவர்களும் தப்பிப்பார்கள்.”
(அல்புகாரி) எனவே, நாம் அனைவரும் இப் பொறுப்பை உணர்ந்து செயற்பட முயற்சிப்போமாக!
ரிகாஸா ரியாழ் - தல்கஸ்பிடிய
----- அல்ஹஸனாத் பெப்ரவரி: :

நங்கா ஆக,
5. "நபியே! நிச்சயமாக நீர் மரணிக்கக்கூடியவரே! மேலும் சயமாக (மனிதர்களாகிய) அவர்களும் மரணிக்கக் டியவர்கள்தான்.''
(39: 30)
6. "' (மனிதர்களே!) இவ்வுலக வாழ்வுக்குப் பின் நிச்சய க நீங்கள் மரணிப்பவர்கள் ஆவீர்கள்! அதற்குப் பின் நிச்ச மாக நீங்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவீர்கள்”
(23:15-16)
7. “இறப்பவரின் உயிர் தொண்டைக்குழியை அடைந் ல் அந்நேரம் அண்மையில் இருந்தாலும் கூட எதுவுமே ய்ய இயலாமல் விழிக்கிறார்கள்! நாமோ இறந்தவர்க க்கு மிக்க நெருக்கமாக இருக்கிறோம்! ஆனாலும் எம்மை கள் பார்க்க மாட்டீர்கள்.''
(56: 83-85)
8. "மரணிப்பவரின் உயிர் தொண்டைக்குழியை அடைந்து ட்டாலும் பக்கத்தில் இருப்பவர்கள் அவரைக் குணப்ப ந்த நாடி இவருக்கு யார் மந்திரிப்பது? என்று கேட்கின்ற ர். ஆனால், நிச்சயமாக இது தான் பிரிவு நேரம் என்பதை ணிப்பவர்கள் அறிந்து கொள்கின்றனர்.'' (75:25-28)
பாத்திமா சரீஹா - மடிகே மிதியால
சிறுவர் பூங்கா
- முதல் பரிசுக்குரியவர்: ராயித் ஸலாஹ் இல: 39, ஸாவியா வீதி, தர்கா நகர் ஆறுதல் பரிசைப் பெறுவோர் => ஆஇஷா ஹலீபா - துல்ஹிரிய > ரிஸ்மினா ஜௌபர் - உலப்பனை > எம்.ஏ.எப். சமீஹா - வெலம்பொட > பஸ்மியா - களுத்துறை தெற்கு > ஏ.எம். சிம்லா - புத்தளம் > ஹபீப் இர்ஷாட் - பேருவளை > எம்.கே.எப். சனீஹா - ஏறாவூர் > ஏ.எல். அஸிமா - ஹன்தெஸ்ஸ > ஷிஹாப் ஷிப்லி - மாவனல்லை > ரஹ்மதுந் நஜ்லா - பாணதுறை
குறிப்பு:-
விடைகளை தபால் அட்டையில் (Post Card)
மாத்திரம் எழுதி அனுப்பவும்.
2014 ர.ஆகிர்: 1435
கப்ருகளாகப் பயனகாபபாறுப்பைபாையாயாயபபா கபாப்பHELEMாப்பாயாயாயா -புபபா யப்னா பாயா.

Page 45
சிறுவ இஸ்லாத்தில் முதலாவது...)
ஆண்களில் முதலாவதாக இஸ்லாத்தைத் தழுவியவர் யார்?
அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) > பெண்களில் முதலாவது இஸ்லாத்தைத் தழுவியவர்
யார்? அன்னை கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) > சிறுவர்களில் முதலாவது இஸ்லாத்தை ஏற்றவர்
யார்?
அலி (ரழியல்லாஹு அன்ஹு) அடிமைகளில் முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றவர் யார்? ஸைத் இப்னு ஹாரிஸா (ரழியல்லாஹு அன்ஹு) >ஆண்களிலும் பெண்களிலும் முதலில் இஸ்லாத்
தைத் தழுவியவர் யார்?
அன்னை கதீஜா (ரழியல்லாஹு அன்ஹா) > குலபாஉர் ராஷிதூன்களில் முதலாமவர் யார்?
அபூ பக்ர் (ரழியல்லாஹு அன்ஹு)
எம்.எம்.அப்ரூஸ் ஸிதாரா - சாய்ந்தமருது
அல்குர்ஆனிலிருந்து....
1. அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள நபித் தோழர் - ஸைத் பின் ஹாரிஸா ரழியல்லாஹு அன்ஹு 33:37) 2. அல்குர்ஆனில் உள்ள மிக நீளமான சொல்:
- "பஅஸ்கைனாகுமூஹு" 3. அரபுமொழியில் உள்ள அனைத்து எழுத்துக்களையும்
கொண்ட வசனம்
- ஆலு இம்ரான்: 154 4. அல்குர்ஆன் கூறும் இறை நிராகரிப்பாளர்கள்:
- காரூன், ஜாலூத், பிர்அவ்ன், ஹாமான், ஆஸர், சாமிரி 5. அல்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள ஜின்கள்
- இப்லீஸ், இப்ரீத் (27: 39 6. அல்குர்ஆன் கூறும் பட்டினங்கள்:
- மக்கா, மதீனா, மிஸ்ர், பாபில், ரகீம், அய்கா 7. அல்குர்ஆன் எச்சரிக்கும் சிலைகள்:
- வத்து, யஊஸ், நஸ்ர், லீவா, யஊக், லாத்,
உஸ்ஸா, மனாத், ருஸ், தாஉத், பஃல் 8. இறைத்தூதர்களின் மனைவிமார்களில் நரகம் செல்வோர்
- லூத் அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவி
(66: 10) - நூஹ் அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் மனைவி
66: 10) 9. போர் விலக்கப்பட்ட மாதங்கள் .
- துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் 10. அல்லாஹ் அல்குர்ஆனில் ஒரு மஸ்ஜிதின் மீது
சத்தியம் செய்துள்ளான். அந்த மஸ்ஜித் எது? - வானுலகத்தில் இருக்கும் “பைதுல் மஃமூர்” (52: 4) 11. அல்லாஹுத்தஆலா சத்தியம் செய்துள்ள மரங்கள்:
- அத்திமரம், ஸைத்தூன் மரம் (95: ) எம்.வை. ஐனுல் ஜாரியா, பாத்திமா ஸஹ்ரா வளாகம்
-அல்ஹஸனாத் பெப்ர

ர் பூங்கா
43
தெரிந்து கொள்வோம்
1. நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுடைய கப்பல் மலையில் தரை தட்டிய மாதம் யாது?
- முஹர்ரம் 2. கடும் நோயினால் கஷ்டப்பட்ட நபி யார்?
- ஐயூப் (அலைஹிஸ்ஸலாம்) 3. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மனைவிமாரில் கடைசியாக மரணித்தவர் யார்?
- உம்மு ஸலமா (ரழியல்லாஹு அன்ஹா) 4. அழகான குரல் கொடுக்கப்பட்ட நபி யார்?
- தாவூத் (அலைஹிஸ்ஸலாம்)
5. வானத்திற்கு உயர்த்தப்பட்ட நபி யார்?
- ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)
ஏ.ஆர்.எம். ரஸ்மி - ப/வெலிமடை மு.வி
வினா-விடைப் போட்டி-68 - 01. முதலாம் புவனேகபாகு மன்னன் எகிப்துஇலங்கைக்கிடையிலான ராஜதந்திர உறவை வளர்க்கும் நோக்கில் எகிப்து அரசவைக்கு ஒரு முஸ்லிம் தூதுவரை அனுப்பினான். அவர் யார்?
02. ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களை நபியவர்கள் மணமுடிக்கும்போது மஹராக எதைக் கொடுத்ததாக இமாம் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) குறிப்பிடுகின்றார்?
03. இலங்கை சுதந்திரமடைந்து இம்மாதத் துடன் எத்தனை வருடங்கள் பூர்த்தியடைந் துள்ளன?
புதுகையாககாலம்
04. உஹத் யுத்தத்தின்போது நபியவர்களைச் சூழ்ந்து நின்று அன்னாரைப் பாதுகாத்த 10 தோழர் களில் இறுதியாக வபாத்தான ஸஹாபி யார்?
05. சிறுவர்களில் முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
உங்கள்விடைகளை பெப்ரவரி 22ஆம் திகதிக்கு முன்னர்கிடைக்கக்கூடியதாக அனுப்பிவையுங்கள்.
சிறுவர்பூங்கா
அல்ஹஸனாத் n7, தெமடகொட வீதி, கொழும்பு-09
வரி: 2014 ர.ஆகிர்: 1435 -

Page 46
விளம்பரம்
ஒரு வருடத்தி
நீங்களும் CISC0. NETWORKING ENGINEER ஆக
மத்திய கிழக்கு > வேலை வாய்ப்ை
ஆங்கீகாரம்
மாருதம் 11
GGE 2 Months CCNP 4 Months CCNA
2 Months CCENT 12 Months The Largest CISCO LAB in Sri Lanka
toilini' 0718080000
Tel: 0
அல்ஹஸனாத் | பெப்ரவரி :

பாதிப்பு 11:44;
குங்கள்.
நாடுகளில் இலகுவாக ப பெற்றுக்கொள்வதற்கான
இப்பொழுது இலங்கையில் CCIE - Written முடிப்பதற்கான
வாய்ப்பு CCIE - Lab தொடர்வதற்கு இலகுவாக வெளிநாடு செல்லக்கூடிய வசதி Australia, Canada,
UK or USA
The Great Lake Holdings (Pvt) Ltd Level 3#42 Gale Road, Colombo 04. - (Bambalapitiya - Next to Police Station)
www.greatlakesi.com
11 5 944 944 (Hunting) Email: info@greatlakesi.com
11 கட.
2014 ர.ஆகிர்: 1435

Page 47
> ஸலாதுத் தௌபா என் > கதிரையில் அமர்ந்தவா
t=%E: ர்
அஷ்ஷெய்க்முவ விரிவுரையாளர், இ
கேள்வி: ஸலாதுத் தெளபா என்று ஒரு தொழுகை உண்டா?
பதில்: அடியான் பாவம் செய்தால் அப்பாவத்திலி ருந்து மீண்டு கொள்வதற்கான வழிகாட்டலை இஸ்லாம் அவனுக்கு வழங்கியிருக்கின்றது. தெளபா ஏற்றுக் கொள் ளப்பட வேண்டுமாயின் வுழூச் செய்துவிட்டு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு தௌபா செய்யுமாறு நபியவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். நபி (ஸல்லல்லாஹ் அலைஹிவஸல்லம்) கூறியதாக அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “எந்தவோர் அடியானும் ஒரு பாவத்தைச் செய்து விட்டு மிகச் சிறந்த முறையில் வுழுச் செய்து விட்டு பின்னர் இரண்டு ரகஅத் துக்களைத் தொழுது விட்டு அல்லாஹ்விடம் இஸ்திஃபார் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கமாட்டான்)" (முஸ்னத் அஹ்மத், அந்நஸாஈ, அபூதாவூத்)
எனவே ஒருவர் தான் செய்த பாவத்துக்காக தெளபா செய்யும் முன்பு அழகான முறையில் வுழுச் செய்து இரண்டு ரகஅத்துகள் தொழுது விட்டு தௌபா செய்கின்ற வழிமுறையொன்றை நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.
கேள்வி: என்னிடம் 15.03.2014 திகதியிடப்பட்ட, 10 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையொன்று உள்ளது. அதைைன நான் எனது நண்பர்களில் ஒருவருக்குக் கொடுத்து 9 ஆயிரத்து 500 ரூபாவைப் பெற்றுக் கொண்டு குறித்த திகதியில் மூன்று மாதங் களுக்குப் பின்னர்) 10 ஆயிரம் ரூபாவையும் நீங்கள் வங்கியிலிருந்து பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூற முடியுமா?
பதில்: உங்களுக்கு இவ்வாறு கொடுக்க முடியாது. உங்கள் நண்பனுக்கு அவ்வாறு வாங்கவும் முடியாது. ஏனென்றால் இக்கொடுக்கல்வாங்கல் வட்டிப் பரிமாற்றம் காணப்படுகின்றது. எவ்வாறெனில், சுமார் மூன்று மாதங் களின் பின்னர் 10,000 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொள்கின்ற உங்களுடைய நண்பன் உங்களிடமிருந்து
கா!
- அல்ஹஸனாத் பெப்

பதாவா முஆஸிரா
று ஒரு தொழுகை உண்டா? று தொழுவது சிறந்ததா?...
ஹம்மத் முபீர்(இஸ்லாஹி), M.A). இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி, மாதம்பை. mufeer96@gmail.com
500 ரூபாவை மேலதிகமாகப் பெற்றுக் கொள்கின்றார். இது 10 ஆயிரம் ரூபாவைக் கொடுத்துவிட்டு திருப்பித்தரும் போது 10, 500 ரூபாவைத் தாருங்கள் எனக் கூறுவதற்கு மறுதலையாகக் காணப்படுகின்றது. இவ்விரண்டு நிலை களிலும் காலம் தாழ்த்தப்படுவதற்கு 500 ரூபா மேலதிகமாக வழங்கப்படுகின்றது. காலம் தாழ்த்தப்படுவதற்குப் பகர மாக வழங்கப்படுகின்ற பணம்தான் வட்டி.
எனவே, காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையை அதற்குரிய திகதிக்கு முன்பே மற்றொருவ ரிடமிருந்து பெற்றுக் கொள்வதாயின் அதனைவிடக் குறைவான தொகையைப் பெற்றுக் கொள்ள முடியாது.
கேள்வி: நின்று கொண்டு தொழ முடியாதவர் கதிரை யில் அமர்ந்து கொண்டு தொழுவது சிறந்ததா அல்லது நிலத்தில் அமர்ந்து தொழுவது சிறந்ததா?
பதில்: கடமையான தொழுகைகளில் நின்று தொழுவது தொழுகையின் ருகூன்களில் ஒன்றாகும். நின்றுகொண்டு தொழமுடியாது போனால் அமர்ந்தவாறு தொழமுடியும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறியதாக இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறி விக்கின்றார்கள்: ''நீ நின்று தொழு. இயலா விட்டால் உட்கார்ந்து தொழு. அதற்கும் இயலா விட்டால் படுத்தவாறு தொழுக" (அல் புகாரி)
ஆனால், அமர்ந்து கொண்டு தொழுவதானது ஸுஜுது செய்வதை விட்டு விடுவதற்கு இட்டுச்செல்லக் கூடாது. ஏனென்றால், ஸுஜுது செய்வதும் தொழு கையின் ருகூன்களில் ஒன்றாகும். கதிரையில் அமர்ந்து தொழக்கூடியவருக்கு தரையில்ஸ ஜுது செய்ய முடியுமாக இருந்தால் அவர் கட்டாயம் தரையில் ஸுஜூது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவருடைய தொழுகை பாதிலாகிவிடும்.
அந்த வகையில் நிலத்தில் அமர்ந்து தரையில் ஸுஜுது செய்ய முடியும் என்றிருந்தால் கதிரையில் அமர்ந்து தொழுவதைவிட நிலத்தில் அமர்ந்து தொழுவதுதான் சிறந்தது. நிலத்தில் அமர்ந்து கொள்ள முடியாமல் கதிரை யில்தான் அமர்ந்து தொழ வேண்டும் என்ற நிலையில் இருந்தால் அவ்வாறு தொழுவது ஏற்றமானது.
ரவரி : 2014 ர.ஆகிர்: 1435 -

Page 48
46 விளம்பரம் த்
- 1 + 1
தொழில் வழிகாட்டல் PLONDON COLLI
OF HIGHER STUDIES (PVI சாதாரண தர பரீட்சை ஸழுதிய மாணவு குறுகியகால பயிற்சி நெறி விரைவில் தொழில் வாய்ப்புக்கான பயி சுய தொழில் வாய்ப்புக்கான தகைமை > மத்திய கிழக்கு நாடுகளுக்கு கூடிய ச
தொழில்களை பெற்றுக் கொள்ளும் வ ' Uk, USA, Canada, Australia, Swiss பே படித்துக்கொண்டே ஹோடல்களில் தெ சர்வதேச தரத்திலான London Hotel School 10 சான்றிதழ்கள் வழங்கப்படும்
-- ) I
மேலும் தகைமையைப் பெற்றுக் கொள்
சம்பளம், டிப்ஸ், உணவு உட
• Cookery • Front Offite & Reception • Mouse Keepi - Tourin - cake Mahinா - tiglish . talin at
ENGLISH & IT 409 Diploma in English Diploma in IT
1கழிக
+ Speaking
* MS (1ffice Reading
* firuphirt - Listening Certificates * Basit Programming
Writing
+ Internet & Fuiuit Diploma in Montessori (AMI)
3 Months Teacher Tirolning Course
1 titivin Trofnine Method in a languages
- 23 Pratial Lituu Excellent locol & Foreign Coreer Prospective * Get self employed with your own Montessorili a Mathematical C
Yoo con obtain 60 points for por Still Migration Application Email: info@lchs.edu.lk Web: www.lchs
- அல்ஹஸனாத் பெப்ரவரி :

ம் பயிற்சி நெறிகள் EGE 52, Davidson Road,
) LTD Colombo- 04
வர்களுக்கான
ற்ெசிகள். -கள். ம்பளத்தில் எய்ப்புகள். கான்ற நாடுககளில்
எழில் வாய்ப்புக்கு ஏற்ப நடைபெறும்.
071 99 65 000 Kurunegala
011 50 96 000
Hot line
011 6010 40 5 ***** SLசத்திர ஹோட்டல்களில் பயிற்சிகள்.
வதற்காக 5 நட்சத்திர ஹோட்டல்களில் பயிற்சி, ட்பட சீருடை என்பன வழங்கப்படும். Eng • Vegetable & Fruit Carving • Food & Beverage • Pastry & Bakery
சாதாரண தரம் பரீட்சை
எழுதிய மாணவர்களுக்கான
குறகிய கால பயிற்சி நெறி
ani lelerntsently recognised Diploma program
* ĐH Kim HH m Simm nrà, Trăm m mĩ Pret
a Sensoriel Education ercises a language Education Concept s Hond Work
5.edu.lk
2014 ர.ஆகிர்: 1435 -
ஈக- LHளயாய ப

Page 49
அகம்
அற்பு! Airit At-illi
FArtiாக்சிம்
12
வீர
உஹுத் போர் ஹிஜ்ரி 3ம் ஆண்டு ஷவ்வால் 7ம் நாள் சனிக்கிழமை இடம்பெற்றது. இப்போருக்கான முக்கிய
காரணிகள் வருமாறு:
1. குறைஷிகள் பத்ரில் தமக்கேற்பட்ட தோல்விக்குப் பழிவாங்குதல்
ப கம் : 2. தமது வியாபாரப் பாதைக்கு பாதுகாப்பு உத்தர வாதம் பெறல்
3. தாம் இழந்த கீர்த்தியை மீளல் பெறல்
4. முஸ்லிம்களது சுதந்திர தஃவாவுக்கு அச்சுறுத்தல் விடுத்தல்
குறைஷிக் காபிர்கள் 3000 படைவீரர்களோடு மதீனா
உத்
இறைவனுடன் செய் உண்மைப்படுத
வுக்குப் புறப்பட்டார்கள். இந்த யுத்தத்துக்கு அபூஸுப் யானின் சொத்து செல்வங்கள் பெரும் உதவி செய்தன. இவர்களது வருகை பற்றி நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் உளவாளிகள் மூலம் அறிந்து கொண்டார்கள். மேலும் நபியவர்கள் தனது கையில் ஒரு பாதுகாப்புக் கேடயமொன்று இருப்பதாகவும் தனது வாள் உடைக்கப்படுவதாகவும் பசுக்கள் அறுக்கப்படு வதாகவும் கனவு காண்கிறார்கள். பாதுகாப்புக் கேடயம் மதீனா எனவும் வாள் உடைக்கப்படுவது தனக்கு நெருக்க மான ஒருவரின் மரணத்தையும் பசுக்கள் அறுக்கப்படுவது சில நபித் தோழர்களின் மரணச் செய்தியைக் குறிப்ப தாகவும் நபியவர்கள் விளக்கமளித்தார்கள். இதனால் மதீனாவை விட்டு வெளியேறாது உள்ளிருந்து கொண்டே எதிரிகளைத் தாக்க நினைத்தார்கள்.
எடவககபபடயயயயயயயயய-டயபாலபாயகடாபி Aாறுப்பாயாக.
---- அல்ஹஸனாத் பெப்

ஸீரதுந் நபி
அரபு முலம் அமர் கலிம் தமிழில்: அஷ்கர் அருள் மளி)
நபிகளாரின் தொடர் - 18
[ாவிலிருந்து...
சபை!
பின்னர் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் யுத்த செயற்பாடுகள் பற்றி நபித் தோழர்களிடம் ஆலோசனை வேண்டியபோது அவர்கள் மதீனாவுக்கு வெளியே புறப்பட்டுச் சென்று யுத்தம் செய்வோம் என ஆலோசனை பகர்ந்தார்கள். எனவே, பெரும்பாலானோரின் ஆலோசனைக்கிணங்க நபியவர்களும் தனது தனிப்பட்ட கருத்தை மாற்றிக் கொண்டு யுத்தத்துக்குச் செல்ல கவசங் களை அணிந்தார்கள். அப்போது, சில நபித் தோழர்கள் நபியவர்கள் ஏலவே தீர்மானித்திருந்த கருத்தை அறிந்து தமது கருத்தை அன்னார் மீது திணித்து விட்டோமோ? என அஞ்சினார்கள். தமது கருத்தை வாபஸ் பெற நாடினார்கள். அப்போது நபியவர்கள் கோபமுற்ற நிலையில் "எந்தவொரு
பட்டப் ப
: பக48 1991
போர்: பத உடன்படிக்கையை த்திய மனிதர்கள்
நபியும் போர்க் கவசத்தை அணிந்து விட்டால் அல்லாஹ் அவருக்கும் எதிரிக்கும் மத்தியில் ஒரு முடிவை வழங்கா மல் அதனைக் கழற்ற மாட்டார். நீங்கள் யுத்தத்திற்குப் புறப்பட உறுதி பூண்டுவிட்டால் அல்லாஹ்விடம் தவக் குல் வையுங்கள்” என உபதேசித்தார்கள்.
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது 1000 தோழர்களோடு மதீனாவிலிருந்து புறப்பட் டார்கள். இடை நடுவே முனாபிக்களின் தலைவன் அப் துல்லாஹ் இப்னு உபை இப்னு ஸலூலின் தலைமையில் 300 பேர் புறமுதுகு காட்டி ஓடி விட்டார்கள். காபிர்கள் 3000 பேருடன் வந்தனர். தாய்,
அப்போது அல்லாஹ் முஃமின்களைப் பலப்படுத்த பின்வரும் வசனத்தை அருளினான்:
"அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைக்க
ரவரி: 2014 ர.ஆகிர்: 1435 ---------

Page 50
48 ஸீரதுந் நபி
எவராலும் முடியாது. அவன் உங்களைக் கைவிட்டால் அதன் பின் உமக்கு உதவ யார் இருக்கிறார்? முஃமின்கள் அல்லாஹ்வின்
நபியவர். மீதே தவக்குல்வைக்கின்றனர்...”
தனது தோழர்க (ஆலுஇம்ரான்: 162)
பார்த்து “நீங்க6 உஹத் களம் மதீனாவை விட்டும் சில |
களுக்குக் கூறு மைல் தொலைவிலுள்ள மலையால் சூழப்
எம்மில் பட்ட பிரதேசம். அதற்கு ஒரேயொரு நுழை
கொலையுண்ட வாயில் மாத்திரமே உள்ளது. நபி (ஸல்லல்
சுவனத் தி லாஹூ அலைஹி வஸல்லம்) யுத்தத்துக்காகப்
இருப்பார்க படையினரை அணிவகுப்பு செய்தார்கள்.
உங்களில் முஸ்லிம் படையின் வலப்புறத்தில் அப்துல்
' கொலையுண்ட லாஹ் இப்னு ஸுபைர் (ரழியல்லாஹு
நரகில் இருப்பா அன்ஹு) தலைமையில் உஹத் மலையடி
இரண்டும் ஒரு வாரத்தில் ஒருசாரார் ஒழுங்குபடுத்தப்பட்டனர்.
சமமாக மாட்ட படையின் இடப்புறத்தில் பயிற்றப்பட்ட
எனக் கூறினா அம்பெறியும் ஐம்பது வீரர்கள் நிறுத்தப்பட்
அப்போது டனர். குறைஷிகளின் இடப்புறப் படை இக்ரிமாவின் தலைமையின் கீழ் 700 வீரர்
அபூஸுப்யா களுடனும் வலப்புறப் படை காலித் இப்னு
“முஹம்மது வலீதின் தலைமையின் கீழ் 300 வீரர்களுட
அபூபக்ரும் உ னும் அபூஸுப்யான் மத்திய படையினரை
இன்னும் 1000 வீரர்களுடனும் வழிநடத்தி வந்தனர்.
உயிருடன்த
இருக்கின்றார்க முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் போர்க் கொடி ஏந்தியவ
தனது தோழர்க ராக யுத்த களத்தில் நுழைந்தார். ஹம்ஸா
கூறினான். கா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு
யுத்த களத்தில அன்ஹு) அவர்கள் யுத்தத்தை வழிநடத்தி
பின்வாங்கினர் னார்கள். அலி, ஸுபைர் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோர் அன்னாருக்குத் துணையாக நின்றார்கள். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அம்பு வீரர்களைப் பார்த்து பின்வருமாறு உபதே சித்தார்கள்:
"நாம் வெற்றி கொண்டு கனீமத் பொருட்களை சேகரிக்க முயன்றாலும் நீங்கள் எம்மைப் பின்தொடர வேண்டாம். அல்லது நாம் தோல்வியுற்று எம்மை பறவைகள் கொத்தித் தின்றாலும் நீங்கள் எமக்கு உதவி செய்ய முற்படவேண் டாம். என்ன நடந்தாலும் உங்களது இடத்திலேயே வீற்றிருங்கள்''
யுத்தம் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. எதிரிகளின் போர்க் கொடியைச் சுமக்கும் ஒவ்வொருவரும் படிப்படியாகக் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு யுத்தம் முஸ்லிம்களுக்கு வெற்றியோடும் சுபசோபனத் தோடும் ஆரம்பமாகியது. யுத்தகளத்தில் கனீமத் பொருட்கள் பரவியிருந்தன. சில அம்பு(40 பேர்) வீரர்கள் முஸ்லிம் படை வெற்றிபெற்று விட்டது என எண்ணிக் கொண்டு - கனீமத் பொருட்களை சேகரிக்கும் நோக்கில் மலையிலிருந்து
-அல்ஹஸனாத் பெப்ரவரி :

Tாது”
ன்
என்
இறங்கத் தொடங்கினார்கள். உஹுத்
மலையில் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் நள்
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுடன் ளைப்
பத்துப் பேரே எஞ்சியிருந்தனர். ஏனையோர் (அவர்
அல்லாஹ்வின் தூதரினதும் படைத் தலைவ ங்கள்.
ரினதும் கட்டளைக்கு மாறு செய்தனர்.
எதிரிப் படையிலிருந்த காலித் இப்னு பர்கள்
வலீத் முஸ்லிம் படை வீரர்கள் மலையிலி ருந்து இறங்கியதை அறிந்து கொண்டார். தனது யுத்த தந்திரத்தைப் பயன்படுத்தி மலை
யின் பின்புறமாக வந்து அங்கிருந்த பத்து பர்கள்
படைவீரர்களையும் தாக்கிவிட்டு முன்னே ர்கள்.
றினார். காலித் இப்னு வலீதின் வீராவேசக் பாதும்
கோசம் முஷ்ரிக்குகளுக்குப் புத்தியிர்ப்பையும் முஸ்லிம்களின் உள்ளத்தில் அச்ச உணர்வை
யும் ஏற்படுத்தியது. கேள்.
போர்க்கால சுவடுகள்
01. அப்துல்லாஹ் இப்னு கம்ஆ எனும்
காபிர், முஸ்அப் இப்னு உமைர் (ரழியல் மரும்
லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை செய்து இஸ்லாமியக் கொடியை கீழே வீழ்த்
தியபோது 'நான் முஹம்மதைக் கொன்று பள்” என
விட்டேன்' என உரத்துக் கத்தினான். இது களிடம்
முஸ்லிம்கள் மத்தியில் மானசீக தோல்வியை பிர்கள்
ஏற்படுத்தியது. முஸ்லிம்களில் பலர் தமது ருந்து
ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு மதீனா
சர்கள்.
வை நோக்கிப் புறப்படத் தயாரானார்கள்.
02. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடன் இருபது நபித் தோழர்களும் உம்மு அம்மாரா எனும் ஸஹாபிப் பெண்மணியும் முஸ் லிம்களை மீண்டும் யுத்தத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்கள். அப்போது காபிர்களில் ஒரு கூட்டம் நபியவர்களை புடைசூழ சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டது. அபூ தஜானா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை அணைத்துக் கொண்டு எதிரிகளின் அம்புக ளிலிருந்து அன்னாரைப் பாதுகாத்தார். - 03. ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (ரழியல்லாஹு
அன்ஹு) அவர்களைப் பார்த்து நபியவர்கள் காபிர்களை நோக்கி அம்புகளை எறியுமாறு பணித்தார்கள். அவர் எறிந்த அம்புகளால் காபிர்கள் பின்வாங்கினர். அபூ தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள், "அல்லாஹ் வின் தூதரே! உங்களது தலையைத் தாழ்த்துங்கள்; எமது கழுத்தைவிட உங்களது கழுத்தை தாழ்த்தி விடுங்கள்" என வேண்டி நபியவர்களை மிகக் கவனமாகப் பாதுகாத் தார்கள்.
2014 ர.ஆகிர்: 1435

Page 51
சுல்
04. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் " என்னைக்காபிர்களிடமிருந்து பாதுகாப்பவருக்கு சுவனத்தை வாக்களிக்கிறேன்” எனக் கூறியபோது யஸீத் இப்னு ஸகன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் பத்து அன்ஸாரித் தோழர்களுடன் நபியவர்களைப் பாதுகாத் தார்கள். அவர்கள் ஒருவர் பின் ஒருவராய் ஷஹீதானபோது இறுதியாக யஸீத் இப்னு ஸகன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் இரத்தம் தோய்ந்த நிலையில் நபியவர்களைப் பாதுகாத்தார்கள். நபிகளார் பாதுகாக்கப்படும் வரை அவர் மரணத்தை விரும்பவில்லை. அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "யா அல்லாஹ்! நான் யஸீத் இப்னு ஸகனை திருப்தி கொண் டுள்ளேன் என உன்னிடம் சான்று பகர்கின்றேன்" எனக்
கூறினார்கள்.
05. உபை இப்னு ஹலப், “எங்கே முஹம்மத்? "எங்கே முஹம்மத்?” என வாளை உருவிக் கொண்டு வந்தான். அப்போது நபியவர்கள் தனது வில்லை எடுத்து அவனை நோக்கி அம்பெறிந்தார்கள். அது அவனது வாய்ப்பகுதியைத் தாக்கியது. அவன் "முஹம்மத் என்னைக் கொலை செய் கிறார்... என்னைக் கொலை செய்கிறார்” எனக் கூச்சலிட் டவாறு உஹுத் மலைப்பக்கம் சென்று வீழ்ந்தான்.
06. அவ்வாறே முஸ்லிம்கள் மீண்டும் நபியவர்களை சூழ்ந்து கொண்டு எதிரிகளின் தாக்குதல்களுக்கு முகம் கொடுத்த வேளையில் அபூ ஆமிர் எனும் பாவி தோண்டிய குழியில் நபியவர்கள் வீழ்ந்ததோடு அவரது முகம் ஒரு பாறையில் மோதி முன் கடவாய்ப்பல்லும் உடைந்தது. இப்னு கம்ஆ என்பவனின் தாக்குதலால் நபியவர்கள் தலையில் அணிந்திருந்த இரும்புக்கவசத்தின் இரு ஆணிகள் அன்னாரின் கன்னத்தில் குத்தின. அதனைப் பிடுங்கி எடுக்க அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களால் முடிய வில்லை. அபூஉபைதா இப்னு ஜர்ராஹ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அதனைப் பிடுங்கி எடுத்தபோது நபிகளாரின் முகம் இரத்தத்தால் தோய்ந்தது. உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஆவேசப்பட்டவராக “அல்லாஹ்வின் தூதரே இவர்களுக்கெதிராக பிரார்த்தி யுங்கள்” எனக் கேட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் "நான் சபிப்பவனாக அனுப்பப்படவில்லை. நிச்சயமாக இரக்க முடையவராகவும் நேர்வழிகாட்டியாகவுமே அனுப்பப் பட்டுள்ளேன்” எனக் கூறி தனது இரு கரங்களையும் உயர்த்தி "யா அல்லாஹ் எனது சமூகம் அறியாதவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு வழிகாட்டுவாயாக!" எனப் பிரார்த்தித்தார்கள்.
07. ஹம்ஸா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் காலிதின் வீரச் செயல்களை அவதானித்து சில நபித் தோழர்களுடன் மலையின் பின்புறத்தால் வந்து காபிர்களை விரட்டியடித்தார்கள். அப்போது ஹம்ஸா (ரழியல்
1 IU
- அல்ஹஸனாத் பெப்ர
MHEாபா-HE பாப்-காணொLEMEng2
ஈயாயாயாயாயா.

ஆளுமை
49
லாஹு அன்ஹு) அவர்களின் பின்புறத்தால் வந்த ஹிந் தாவின் அடிமையான வஹ்ஷி அன்னாரின் முதுகில் அம்பைப் பாய்ச்சினான். பின் ஹிந்தா வந்து பத்ரில் தன் தந்தையையும் சகோதரனையும் கொலைசெய்ததற்குப் பழிவாங்கும் முகமாக ஹம்ஸா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் நெஞ்சைக் கிழித்து சித்திரவதை செய்தாள்.
08. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தல்ஹா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் உதவியுடன் 500 அல்லது 400 நபித் தோழர்களை அழைத்துச் சென்று உஹுத் மலையில் ஏறி தமது வீரத்தைப் பறைசாற்றினார்கள். தாம் பலவீனமடையவில்லை என்பதை காபிர்களுக்கு உணர்த்தினார்கள். அல்லாஹ்வைப் புகழ்ந்து அவன் நா
மத்தை உரத்து முழங்கினார்கள். அப்போது அபூஸுப்யான் ''இது பத்ருக்கான பதிலடி " எனக் கூறினான். அப்போது நபியவர்கள் தனது தோழர்களைப் பார்த்து "நீங்கள் அவர் களுக்குக் கூறுங்கள். எம்மில் கொலையுண்டவர்கள் சுவனத் தில் இருப்பார்கள். உங்களில் கொலையுண்டவர்கள் நரகில் இருப்பார்கள். இரண்டும் ஒருபோதும் சமமாக மாட்டாது" எனக்கூறினார்கள். அப்போது அபூஸுப்யான் "முஹம்மதும் அபூபக்ரும் உமரும் இன்னும் உயிருடன்தான் இருக்கின் றார்கள்” என தனது தோழர்களிடம் கூறினான். காபிர்கள் யுத்த களத்திலிருந்து பின்வாங்கினார்கள். யுத்தம் நிறை வுற்றது. நபித் தோழர்களும் மாநபியும் மலையிலிருந்து கவலையுற்றவர்களாக இறங்கினார்கள். அல்குர்ஆனிய வசனங்களும் இறங்கின.
"நீங்கள் சோர்வடைய வேண்டாம். கவலை கொள்ளவும் வேண்டாம். நீங்கள் முஃமின்களாக இருப்பின் நீங்களே உயர்ந்தவர்கள். உங்களுக்கு ஒரு கஷ்டம் ஏற்பட்டதெனில் அதனைப் போன்றே அவர்களுக்கும் ஒரு கஷ்டம் முன்னர் ஏற்பட்டது. இவ்வாறுதான் நாம் நாட்களை மனிதர்களுக்கு மத்தியில் மாறி மாறி ஏற்படுத்துவோம். இதன் மூலம் அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை அறிந்து கொள்கின்றான். உங்களில் அவர்களுக்காக சான்றுபகர்வோரைத் தெரிவு செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்க மாட்டான்.”
(ஆலு இம்ரான்: 139, 140) ஓர் அரிய சந்தர்ப்பம்
சரும் இ அ அபூஸயமாக
யm) பொYY படா Eth, (-1ாயாக!
சத்திர சிகிசம் காச - (GaaratSurgeo கட்டணம் ரூபா 9500.00 | விஷேட வில்லை தேவைப்படின்
கட்டணம்-த்த ரூபா 15000.00
தவதை வைத்தியாவைத்
தொடர்புகளுக்கும் 0322236480, T22171815533 மாதம் இருமுறைகள் I பெப்ரவரி 27ஆம் திகதிக்கு முன்னர் -- செய்யப்படும்
'பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள் 2950.00 மட்டுமே வரி: 2014 ர.ஆகிர்: 1435
பாலாகார்தாரபடக
'- - -'

Page 52
50 பரஸ்பரம்
விதி பற்றிய
பய - 2 ;
பூராவர் பாடு
மலையாள மூலம்: ஷெய்க் முஹம்மத் காரக்
(கடந்த இதழ் தொடர்ச்சி)
எமது இனம், நிறம், தேசியம், மொழி, இயல்புகள், குடும்பம், பால் முதலான இன்னோரன்ன விடயங்களை நாமாகத் தீர்மானிக்க முடியாது. எம்மைக் கலந்தாலோ சிக்காமல் இவை தீர்மானிக்கப்பட்டு விட்டன. எமது மரணம் எப்போது, எங்கே எப்படி என்பதும் இவ்வாறுதான். இதனையும் நாங்கள் எப்போது, எவ்வாறு என்று தீர்மா னித்துக் கொள்ள முடியாது. இவை அனைத்தும் எல்லாம் வல்ல இறைவனால் தீர்மானிக்கப்பட்டு விட்டன. அவனது தீர்மானம் தீர்க்கமானதும் மாற்றமுடியாததுமாகும். இவை அனைத்தும் இறைவனின் நாட்டப்படி அமைந்தவை. எமது விருப்பு, வெறுப்புக்களுக்கு இங்கே எந்த இடமும் இல்லை. நாம் இதில் எவ்வித உதவியுமற்றவர்கள்.
 ெ15 5 5 9
க
"அவனேகருவறைகளில் தான் நாடுகின்றவாறு உங்கள் உருவங்களை அமைக்கின்றான். மிக்க வல்லமையும் நுண் ணறிவும் கொண்ட அவனேயன்றி வேறு இறைவன் இல்லை.”
(03: 6)
இ (19
''நாம் உங்களைப்படைத்து, பிறகு உங்களுக்கு உருவம் கொடுத்தோம்.”
(07: 11)
"மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவ க ற னைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது? அவனே உன்னைப்படைத்தான். உன்னைக்குறைகள் எதுவு மின்றிச் செம்மைப்படுத்தினான். உனக்குப் பொருத்தமான உறுப்புக்களை அளித்தான். மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.'' (82:6-8)
பெண்ணின் முட்டையுடன் எந்த விந்தணு சேர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் மனிதனல்ல. இறைவனிடம் மாத்திரமே அந்த அறிவு இருக்கிறது. உரு வாக்கப்படும் மனிதனின் வடிவம், இயல்புகள் முற்றிலும் தெரிவு செய்யப்படும் விந்தணுவிலேயே தங்கியுள்ளது.
( 8
2 92
இ
அல்லாஹ் மனிதனைப் பார்த்து பின்வருமாறு வினவு
இஸ்லாத்தின்
ஒருவனுக் கண்ணோட்டத்தின்படி மனிதன்
கொடுக்கப்பட்டி முற்று முழுதாகசுதந்திரம்
சுதந்திரத்தி வழங்கப்பட்டவனோஅல்லது
ஆற்றல்களுக்கு. முற்று முழுதாக விதியின்
சென்று செயற்படுமா கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு
யாரையும் ஒரு பொம்மையோஅல்ல.
நிர்ப்பந்திப்பதி - அல்ஹஸனாத் பெப்ரவரி: 2

இஸ்லாமியக் கண்ணோட்டம்
ஊர் இயக்கம்
குன்னு > தமிழில்: ஜே. இஸ்ஹாக்
என்றான்:
"நீங்கள் செலுத்துகின்ற இந்திரியத் துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? இதனைக் கொண்டு ஏழந்தையை நீங்கள் உருவாக்குகின்றீர்களா? அல்லது அதனை உருவாக்குவது நாமா?''
(56: 58-59) "அல்லாஹ் பூமி மற்றும் வானங்களுடைய ஆட்சியின் உரிமையாளன் ஆவான். தான் நாடுகின்றவற்றைப் படைக் மன்றான். தான் நாடுவோருக்குப் பெண் மக்களை வழங்கு றான். தான் நாடுவோருக்கு ஆண்மக்களைவழங்குகிறான். பான் நாடுவோருக்கு ஆண்மக்களையும் பெண் மக்களையும் -சர்த்து வழங்குகிறான். மேலும், தான் நாடுவோரை மலடு ளாகவும் ஆக்குகிறான். திண்ணமாக அவன் அனைத் ஒதயும் அறிந்தவனும் யாவற்றின் மீதும் பேராற்றல் கொண்ட பனும் ஆவான்.''
(42:49 - 50)
"மேலே எடுத்துக்காட்டிய வசனத்தில், இலட்சக்கணக் பான ஆண் விந்துக்களில் இறைவன் தனக்கு விருப்பமான கரு விந்தணுவை பெண்ணின் முட்டையுடன் சேரச் செய்வதாகக் குறிப்பிடுகின்றான். அதன் இயல்புக்கு ஏற்ப அது ஆணாகவோ பெண்ணாகவோ மாறுகின்றது.
''அல்லாஹ் அவனை எதிலிருந்து படைத்திருக்கின் பான்? ஒரு துளி இந்திரியத்திலிருந்துதானே அல்லாஹ் அவனைப் படைத்தான்! பின்னர் அவனுடைய விதியை கர்ணயித்தான்.”
(80: 19) எமது வாழ்க்கைப் பின்னணி, குடும்பம், உடலியல் இயல்புகள் அனைத்தும் சேர்ந்தே எமது விதியைத் தீர்மா சிக்கின்றன. எனவே, இந்த வகையில் எமது விதி திட்ட பட்டமாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இது முற்றிலும் இறைவனின் நாட்டத்தைச் சேர்ந்தது. எவருக்கும் இந்த விதியை மீற முடியாது. இந்த உண்மையை இறைவன் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றான்: ""உண்மையில் அல்லாஹ்தான் உங்களைப்படைத்தான். ங்கள்கையால் செய்பவற்றையும் அவனே படைத்தான்.''
(37:96) ஆயினும் தனது விருப்பு, உருக்கும்
வெறுப்பின்படி அவற்றைக்
கையாளுவதற்கான சுதந்திரம் ற்கும்
மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்பால்
எந்த அளவுக்கு இந்த சுதந்திரத்தைப் மறு இறைவன்
பயன்படுத்தி மனிதன் போதும்
இயங்குகின்றான் என்பதற்கு ல்லை.
ஏற்பவே அவன் மீதான கடமைகள்
அமைந்துள்ளன. 2014 ர.ஆகிர்: 1435.
ககு
சிங்கப்புலி படக்காபாபாபாலபட்டாயா

Page 53
''தான் நாடுகின்றவர்களை அல்லாஹ்வழிகேட்டில் சிக்க வைக்கின்றான். மேலும் தான் நாடுகின்றவர்களை நேர்வழி யில் செலுத்துகின்றான்."
(6:39)
"அல்லாஹ் எவருக்கு நேர்வழிவழங்கவில்லையோ அவ ருக்கு நேர்வழி காட்ட நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர் களை அல்லாஹ் வழிதவறச் செய்தானோ அவர்களுக்கு
எவ்வித வழியையும் நீர் காண மாட்டீர்.''
(4: 88)
''உம் இறைவனின் நாட்டம் இருந்தால், இப்பூமியில் உள்ள அனைவருமே இறை நம்பிக்கை கொண்டிருப்பார்கள். அப்படி இருக்க, மக்கள் நம்பிக்கையாளர்களாகி விட வேண்டும் என்று நீர் அவர்களைக் கட்டாயப்படுத்துவீரா? எந்த மனிதனும் அல்லாஹ்வின் நாட்டமின்றி நம்பிக்கை கொள்ளமுடியாது. மேலும் எவர்கள் சிந்தித்துணரவில்லை
யோ அவர்கள்மீது அவன் மாசுபடியச் செய்கின்றான்.''
(10:99-100) (மேலும் பார்க்க: 2:6-7, 57:22) இவ்வாறு இறைவனின் விதியை மீறி எதுவும் நடை பெற மாட்டாது என்று அல்குர்ஆன் வலியுறுத்தினாலும் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தையும் அடிக்கடி ஞாபகமூட்டுகின்றது. நன்மை, தீமையைப் பிரித்தறியும் ஆற்றல் மனிதனுக்கு பரம்பரையாகக் கொடுக்கப்பட்டிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
"மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர் அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!” (91:7-8)
''அவனுக்கு நாம் இருகண்களையும் ஒரு நாவையும் இரு உதடுகளையும் அளிக்கவில்லையா? மேலும் (நன்மை, தீமையின்) தெளிவான இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டிவிட்டோம்.” (90:8-10)
இந்த வசனங்கள் மனித சமூகம் நல்லது-கெட்டது என்பவற்றிலும் சரியானது - தவறானது என்பவற்றிலும் நன்மை - தீமை என்பவற்றிலும் தெரிவு செய்யும் உரிமை யும் தனது விருப்பத்தின்படி வாழும் சுதந்திரமும் வழங்கப் பட்டுள்ளன என்பதை விளக்குகின்றன. இந்த சுதந்திர மான தெரிவின் அடிப்படையிலும் அதன் செயற்பாட் டின் அடிப்படையிலும் மனிதனுக்கு மறுமையில் தண்ட னையோ வெகுமதியோ வழங்கப்படவுள்ளதாக அல்குர் ஆன் குறிப்பிடுகின்றது.
''ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறிதவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் மற்றவரின்சுமையைச் சுமக்கமாட்டார்...'
(17:15)
''தீனில் யாதொருகட்டாயமோ - நிர்ப்பந்தமோ இல்லை.
அல்ஹஸனாத் பெப்ரவர்

பரஸ்பரம் 151
தவறான வழியிலிருந்து நேரான வழி தெளிவாகப் பிரிக்கப் பட்டுவிட்டது...'
(2:256)
''இது உங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய மாகும். இனி நம்பிக்கை கொள்ள விரும்புவோர் நம்பிக்கை கொள்ளட்டும். நிராகரிக்க விரும்புவோர் நிராகரிக்கட்டும்! (நிராகரிக்கக்கூடிய கொடுமையாளர்களுக்கு திண்ணமாக நாம் ஒரு நெருப்பைத் தயார் செய்து வைத்திருக்கிறோம். அதன் சுவாலைகள் அவர்களைச் சுற்றி வளைத்தாகி விட்டன.”
(18: 29)
“எந்த ஒரு சமூகமும் தன் பண்புகளை மாற்றிக் கொள் ளாத வரை உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.''
(13: 11)
''உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த ஒரு துன்பமானா லும் அது உங்கள்கைகள் சம்பாதித்தவைதான்.'' (42:30)
''உண்மையில் அல்லாஹ் மனிதர்களுக்குச் சிறிதும் அநீதி இழைப்பதில்லை. எனினும், மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கின்றார்கள்.'' (10:44)
''யாரேனும் நேரிய வழியை மேற்கொண்டால் அவரு டைய நேர்வழி அவருக்கே நன்மை பயக்கும்.'' (10:108)
""ஊரில் வாழ்பவர்கள் கொடுமை புரியவர்களாய் இருந் தாலேதவிர, அந்த ஊர்களை நாம் அழிப்பவர்களல்லர்!” (28:59)
''எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய வழிகளில் செலுத் துகின்றோம்.
(29: 69)
''சுமைசுமக்கும் எந்த மனிதனும் மற்றவனின்சுமையைச் சுமக்கமாட்டான். மேலும் மனிதனுக்கு தான் முயற்சி செய்த தைத்தவிர வேறு எதுவும் இல்லை! இன்னும், அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர், அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.'' (53:38-41)
''எவன் அணுவளவு நன்மை செய்திருந்தானோ அவன் அதனைக் கண்டு கொள்வான். மேலும் எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அதனைக்கண்டு கொள்
வான்."
(அல்குர்ஆன்99:7-8)
(மேலும் பார்க்க:52:21, 45:28, 27:90, 41:46, 20:124-127)
மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களும் குர்ஆ னின் மற்றும் பல வசனங்களும் எடுத்தக்காட்டும் உண்மை இதுதான். இஸ்லாத்தின் கண்ணோட்டத்தின்படி மனிதன் முற்று முழுதாக சுதந்திரம் வழங்கப்பட்டவனோ அல்லது முற்று முழுதாக விதியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு பொம்மையோ அல்ல. தனது வழியைத் தெரிவு செய்வதற்கு ஒவ்வொரு மனிதனும் முற்றிலும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளான்.
ஒரு வகையில் நோக்கும்போது நாடு, குடும்பம், மொழி, காலம், இயல்புகள், பால், பிறப்பு, இறப்பு போன்றன மனிதனின் கட்டுப்பாட்டில் இல்லை.
7: 2014 ர.ஆகிர்: 1435 -

Page 54
52 பரஸ்பரம்
இவற்றைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு எந்த மனித னுக்கும் சுதந்திரம் கிடையாது. அதேவேளை, இன்னு மொரு வகையில் நோக்கும்போது எதனைச் சாப்பிட வேண்டும், எதனைப் பார்க்க வேண்டும், எதனைச் செவிம டுக்க வேண்டும், எதனைப் பேச வேண்டும், எதனைச் செய்ய வேண்டும், எதனைச் செய்யக் கூடாது? போன்ற விடயங்களில், தான் விரும்பியதைத் தெரிவு செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டவனாக மனிதன் இருக்கின்றான். ஆயினும், இவைகூட மனிதனின் முற்றுமுழுதான கட்டுப் பாடற்ற சுதந்திரமாகத் தரப்படவில்லை. ஒருவனின் கண்கள், காதுகள், மூக்கு, கை, கால்கள், உடல், உயிர் போன் றவை முற்று முழுதாக அவனின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை. இவையும் கூட இறைவனால் கட்டுப்படுத் தப்படுகின்றன.
ஆயினும் தனது விருப்பு, வெறுப்பின்படி அவற்றைக் கையாளுவதற்கான சுதந்திரம் மனிதனுக்கு வழங்கப்பட் டுள்ளது. எந்த அளவுக்கு இந்த சுதந்திரத்தைப் பயன்ப டுத்தி மனிதன் இயங்குகின்றான் என்பதற்கு ஏற்பவே அவன் மீதான கடமைகள் அமைந்துள்ளன. வேறு வார்த் தைகளில் சொன்னால், ஒவ்வொரு மனிதனதும் வெற்றியோ தோல்வியோ வெகுமதியோ தண்டனையோ அவனுக்கு இறைவனால் வழங்கப்பட்ட சுதந்திரத்தின் இயங்கு தளத்தின் பரப்பை வைத்தே தீர்மானிக்கப்படும். இறைவன் தனது தூதர்களின் வாயிலாக மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற முறையைக் காட்டிக் கொடுத்திருக்கிறான். தனக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தின் பரப்பிற்கு ஏற்ப இந்த வழிகாட்டல்களை அவன் எடுத்து நடக்க வேண்டும். அல்லாஹ்வின் வழிகாட்டல்களுக்கு ஏற்ப தனது வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டவன் இறுதியில் வெற்றி யாளர்களில் ஆவதுடன் அவர்களே சுவனத்துக்கு உரித்து டையவர்கள். அல்லாஹ்வின் இந்த வழிமுறையை ஏற்றுக் கொள்ள மறுத்து தாம் விரும்பியபடி வாழ்ந்து விட்டு வந்தவர்கள் தோல்வியடைவதுடன் நரகத்திற்கும் உரித்து டையவர்கள் ஆவார்கள்.
இறைவன் காட்டிய வழிப்படி வாழ விரும்பி அதனைத் தெரிவு செய்து கொண்ட எவரையும் பலவந்தப்படுத்தி தீய வழியில் செல்வதற்கு இறைவன் நிர்ப்பந்திப்பதில்லை. இதேபோல் தீய வழியில் செல்வதற்குத் தீர்மானித்த எவரையும் பலவந்தமாகத் திசை திருப்பி நல்வழியில் செலுத்தவும் இறைவன் நிர்ப்பந்திப்பதில்லை.
ஒருவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சுதந்திரத்திற்கும் ஆற்றல்களுக்கும் அப்பால் சென்று செயற்படுமாறு இறைவன் யாரையும் ஒருபோதும் நிர்ப்பந்திப்பதில்லை.
“அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புக்களைச் சுமத்தி) சிரமப்படுத்துவ தில்லை.''
(2:286)
அதேபோலஇறைவன்யார்மீதும் அநீதிஇழைப்பதில்லை.
“'உம் இறைவன்தன் அடிமைகளுக்கு கொடுமை இழைப் பவன் அல்லன்.''
(41:46)
- அல்ஹஸனாத் பெப்ரவரி
சிவிகா

அப்படியானால் மனிதனின் தீர்மானங்களும் செயற் பாடுகளும் இறைவனின் அறிவுக்கும் நாட்டத்திற்கும் உட்படுவதில்லையா? மனிதனின் தெரிவுச்சுதந்திரத்தையும் இறைவனின் நாட்டத்தையும் தொடர்புபடுத்தும் விடயம் எது? அது எவ்வாறு தொடர்புபடுகின்றது? இத்தகைய வினாக்கள் ஒருவரிடம் எழுவதற்கு முடியும்.
"BAFA- UK இன் விருது பெற்ற...
உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் அங்கீகாரம் பெற்ற.. டிப்ளோமா, பட்டப் படிப்புகளையும் வழங்கி வரும் ஃப்நிேறுவனம்
2priகும் LIriசுட்ட (.ேTட்டி பாரறியில் மாயமாளவளக்குள்பட்டிரம்
வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்பைப் பெற்றுத்தரும் இற்றிறுவனத்தினால் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்காளாயத அறுப்பும் அதிஷ்டசாயிகளுக்கு
பெறுமதி வாய்ந்த பரிசில்கள்வழங்கப்படும்.
முதல் பரிசு: 2000 > இரண்டாம் பரிசு: பத்துப் பேருக்கு 75% கழிவுடன்
AOG நிறுவனத்தின் பாடநெறிகளைத்தொடர்வதற்கான வாய்ப்பு > மேலும் 30 பேருக்கான புலமைப் பரிசில்கள் பதில்களை தெளிவாக எழுதி பெயர், முகவரி, பிறந்த திகதி, தொலைபேசி இல,
ரீட்டியக்கம் எள்பவற்றுடன் அனுப்பு (வாதாடிய முகவரி Ng- 239, Veluwanina Road, ramnatagoda, tiamic- (பு முடிவுத் திகதி: 2014.03.25 மேலதிக தகவல்களுக்கு: 077 2278844
வினாக்கள் 101. இலங்கையின் தேயிலை ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
11 உவப் புற்றுநோய் பிளம் பானத்தில் அம்மக்கப்படுகிறது? (13 2ா வின் போர் காம்பிக்கப்பட்டா?
14. பாபர் பரி பெற்ற பதள் மொபட் யார்? I IIள் இலவச படம் எந்த நகரில் நடைபெற்றது?
12 A Camn5
I II II II II III
உதவி கோருகிறார் புத்தளம் முகாமொன்றில் வசித்து வரும் 4 பிள்ளை களின் தந்ததையான எம்.யூ இஸ்ஸதீன் என்பவரின் மகன் ஐ எம். அஸ்லம் (வயது 23) தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரத்தம் சுத்திகரிப்பிற்காகவும் சிறுநீரக மாற்று சிகிச் சைக்காகவும் இவருக்கு பெருந்தொகைப் பணம் தேவைப்படு கிறது. தையல் தொழிலாளியான இவரால் பிள்ளைகளின் கல்விச் செலவிற்கும் மகனின் மருத்துவச் செலவிற்கும் பெருந் தொகைப் பணத்தைத் திரட்டுவது சிரமம் என்பதால் நல்லுள்ளம்கொண்போரின்உதவிகைளைஎதிர்பார்க்கின்றார்.
தொடர்புகளுக்கு: 071 2640804
வங்கிக்கணக்கு விபரம்: Acc No- 100440336165, M.U. Issadeen, NSB Bank
រដូវមុនឬដែឧដុង្គឧខដុមយុវឧដេដូនមេជះដូរដីយដ្ឋធម្មនុយុ៥៥៥ដ្ឋអគ្គរដ្ឋមអវត្សដដររដ្ឋដេរដូវឧEឃុំ
7: 2014 ர.ஆகிர்: 1435 .-
aெmilkTHALEMEEEdu-EHtHEயிய+ELEMEETutEHitEEriயபு44TEurld/ELEMEEEdiEEM,

Page 55
மிகக் குறுகிய காலத்தில் சர்வதேச தரம் வாய்ந்த இலங்கையிலுள்ள மிகப்பெரிய பயி
விடுமுறை பாடநெறிகடை
• குறுகிய கால பயிற்சி நெறியோடு தொழில்வாய்ப்பையும் பெற் A/C அறைகள், Gust Room, Daing Hall, Kichen என்பவற்றுட மயப்படுத்தப்பட்ட பாட அறைகள். உள்நாட்டு, வெளிநாட்டு தரம் வாய்ந்த ஆசிரியர்கள். O/L, A/L சித்தியடைந்த, சித்தியடையாத அனைவரும் தொடர் கொள்ள முடியும். வயது வரையறையற்றது.
பெண்களுக்கான பிரத்த
Head Office
52, Davidson Road, Colombo 4 011259 60 60 | 0114 38 44 60
Bombolopitiyo 195, 1st Floor Galle Road, Colombo 4
(Near Visake Road) 0114 42 24 331 0778 34 69 13} 0711 50 10 40
Dehiwala 155/1A, Galle Road, Dehiwala
(Near Arpico Super Centre) 0114 54 50 82 83 | pTI2 3514 12
Nugegodo 1268 - 3/1, High Level Road, Nugegoda
(Upper Floor of Keels Super), 0114 38 44 64 } 0774 32 31 31 } 0711 60 10 50
Dematogoda 178, Kolonnawa Road, Dematagoda, Colombo 9
(Near (CD Police office) 0114 38 44 82 | 07/4 83 34 44
பூர்
Kandy | 48-3A, William Gopallawa Hawatha, Kandy
II, 6 (Heerassogolo Junction)
ii. 6 081510111214) 077549 29 44 [ 0779 37 31 31
III. ! - Kandy II 123, Peradeniya Road, Kandy
iv. 6 (Near Indian Embassy) 081 570 1711 1 0711 60 10 50
V. 6
Kurunegolo '64, tolombo Rood, Kurunegala
(3rd Floor, Seylan Bank) 071 99 55 000 | 07750 96 000
vi. த vil.! தங்
- அல்ஹஸனாத் பெப்ரல்

விளம்பரம் 53
சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா? ற்சி நிறுவனத்தினால் நடத்தும் கிழமை, T இப்போதே தொடருங்கள்.. மறுத்கொள்ள முடியும்.
ன் நவீன
*பாதுகாப்பான தங்குமிட, உணவு வசதியும் வழங்கப்படும். *நம்பகமான கழிவு வீதத்துடன் பாடநெறிகளைத்
தொடர்வதற்கு இப்போதே பதிவு செய்து கொள்ளுங்கள்.
யேகமாக வடிவமைக்கப்பட்ட பாடநெறிகள்.
071 99 65 000 - 01150 06 000
இ-"
12--11:L41
44.
டாப்-Lா'.
English Stitching Montessori Education (AMI) Cookery/Pastry/Bakery Bridal Dressing Flower Making
Marawa Making Curtain Draping Free Marriage Counseling
ashion Designing Course
Course - மேற்குறித்த சகல பாடநெறிகளை
த்தி செய்வதன் மூலம் 05 பாடநெறிகளை
' இலவசமாக தொடர முடியும். பண்களுக்காகவே வழமைக்கப்பட்ட பாடநெறிகள் பண்கள்வீட்டிலிருந்தவாறே சம்பாதிப்பதற்கான பழிகாட்டல் இலகுவாக வெளிநாடு செல்லத் தேவையான தகுதிகள்
பற்றுத் தரப்படும். பட்டிலிருந்தவாறே தொழிலைத் தொட முடியும். பெண்கள் தமது திறமைகளை வளர்ப்பதற்குத்
தேவையான கற்பித்தலம்பாடநெறிகளும் 5குதிவாய்ந்த பெண் ஆசிரியர்களால் கற்பிக்கப்படுதல். பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பான சூழல், தமிட வசதி மற்றும் உணவு என்பன வழங்கப்படும் ematagoda | Kandy Kurunegala
வரி: 2014 ர.ஆகிர்: 1435.

Page 56
54 சிறுகதை
“இன்னும் கொஞ்ச நேரத்துல கோட்டுக்குப் போகனும். ரெடியாகுங்க” சிறைச்சாலை அதிகாரியின் கட்டளையைக் கேட்டவுடனயே எழுந்து சென்று முகத்தைக் கழுவிவிட்டு உடை களைச் சீர்செய்து கொண்டு கைதிகளின் வரிசை யில் சென்று இணைந்து கொள்கின்றார் பாரூக் நானா.
வரிசையில் இருந்த ஒவ்வொருவரினதும் கைகள் சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்தன. வரிசை பிரதான வாயிலை நோக்கி நகர்த்தப் பட்டது. கைதிகளின் பெயர்கள், எண்ணிக்கை என்பன உறுதி செய்யப்பட்ட பின் ஒவ்வொரு வராக சிறைச்சாலைப் பேருந்தில் ஏற்றப்பட்ட னர்.
பேருந்து நீதிமன்றத்தை நோக்கிப் புறப்பட ஆரம்பிக்கும்போதே பாரூக் நானாவின் கடந்த
'பாருக்கானாபொடியனுகளUார்த்தா பாவமாக்கு அவங்களுக்கு நாளக்கி புதுவருஷம் எனா அவங்களையும்த்திட்டுப்போவோம். எங்கட பண்பாட்ட காட்றத்துக்கு இது ஒரு நல்லசந்தர்ப்பம்
எாை என்றுகூறிக்கொண்டே வருமாந்தைப் பின்னோக்கிச்செலுத்தி அவ்விருவரையும் பற்றிக் கொண்டார்."
கால நினைவுகளும் சிறகடிக்க ஆரம்பித்தன.
மிக
நிறுத்த
''பா கொள்
சற்று "ஆரீஸ
''பிள்
நீங்க இ
"ஹ்
அன்பு மனைவி, மூன்று குழந்தைகள், தாய் தந்தையரை இழந்து திருமண வயதை அடைந்த தங்கை. இதுதான் பாரூக் நானாவின் குடும்பம். அரச நிறுவனம் ஒன்றில் கணக்காளராக உத்தி யோகம் அதனூடாகப் பெறும் கை நிறையச் சம்பளம் குடும்பத்தைக் கொண்டு நடத்தப் போதுமானதாகவே அமைந்திருந்தது.
அன்று வருடத்தின் இறுதி நாள். நிறுவனத் தின் கணக்குள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு செம்மையாக்கப்பட வேண்டும். அன்றைய தினத்தின் நிறுவனப் பணிகள் நள்ளிரவு வரை நீடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் பிள்ளைகளின் புதிய வருடத்துக்கான பாடசாலைக்குரிய பொருட்களை பகல் வேளையிலேயே வாங்கி வைத்துவிட்டு பணிகளைத் தொடர்ந்தார்.
கணக்கு வேலைகள் அனைத்தும் இரவு பத்து மணியாகும்போது நிறைவுக்கு வந்துவிட்டது. ஒரு பாரிய பொறுப்பை நிறைவேற்றிய திருப்தி யில் குழந்தைகளுக்காக வாங்கிய பொருட்களை யும் சுமந்து கொண்டு காரியாலயத்தை விட்டு வெளியேறி பிரதான வீதி ஓரத்திற்கு வருகின்றார்.
வந்தது
இரு தொடர் இரண்டு வாகன சட்டெ ஈக்கு அ ஏத்திட் ஒரு நல்ல பின்னே
அல்ஹஸனாத் பெப்ரவரி

பண்பாடு!
வேகமாக கடந்து சென்ற வான் வண்டி ஒன்று திடீரென ப்பட்டு பின்னோக்கி வந்தது.
ரூக் நானா! எங்க வீட்டுக்குப் போகவா? வாங்க ஏறிக் ளுங்க”
பக் குனிந்து வாகனத்துக்குள் உற்றுப்பார்த்த பாரூக் நானா,
ஹாஜியாரா நான் யாருண்டு பார்த்த. எங்க இந்தப் பக்கம்” பனஸ் பெய்த்துட்டு வாரென். இண்டக்கி கொஞ்சம் லேட்
ப்பத்தான் வேல உட்டு போரீங்க போல" ம் வருஷக்கடசி என்பதாலகணக்கு முடிக்க இருந்திச்சு நீங்க வசதியாப் போச்சு ஜஸாகல்லாஹ்." வரும் ஊர் விடயங்களைக் கதைத்தவாறு பயணத்தை ர்ந்தனர். சிறிது தூரம் செல்லும்போது பாதை ஓரமாக வாலிபர்கள் வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர். த்தை நிறுத்தாது சிறிது தூரம் சென்ற ரீஸா ஹாஜியார், ன நிறுத்தி "பாரூக் நானா பொடியனுகள பார்த்தா பாவமா வங்களுக்கு நாளக்கி புது வருஷம் எனா! அவங்களையும் நிப் போவோம். எங்கட பண்பாட்ட காட்றத்துக்கு இது ப சந்தர்ப்பம் எனா” என்று கூறிக் கொண்டே வாகனத்தைப் ரக்கிச் செலுத்தி அவ்விருவரையும் ஏற்றிக் கொண்டார்.
வெலம்பொட ராஃபி
: 2014 ர.ஆகிர்: 1435 -

Page 57
ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்த வண்ணம் பயணம் தொடர்ந்தது. சிறிது தூரம் செல்லும்போது பொலிஸ் வாகனம் ஒன்று பாதையின் குறுக்காக நிறுத்தப்பட்டிருப் பதைக் கண்ட ரீஸா ஹாஜியார் தனது வாகனத்தின் வேகத்தைக் குறைத்துக் கொண்டார்.
திடீரென வாகனத்திலிருந்து வாலிபர்கள் இருவரும் இறங்கி ஆளுக்கொரு திசையாக ஓடத்துவங்கினர். வேக மாக வந்த பொலிஸ் அதிகாரிகள் வாகனத்தைச் சுற்றி வளைத்து சோதனையிடத் துவங்கினர். முடிவில் வாகனத் தில் பின்பகுதியின் ஒரு பொதி ஒன்று பொலிஸின் கைகளில் சிக்கியது.
செய்வதறியாது இருவரும் திகைத்து நின்றனர். ஓடிய இருவரின் விபரம் கேட்டு பொலிசார் துன்புறுத்தவும் செய்தனர். ஈற்றில் வாகனத்தோடு இணைத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த ஒரு வருடகாலமாக வழக்கு இழுபட்டுச் செல் கின்றது. பத்திரிகை, தொலைக்காட்சி என அனைத்திலும் இருவரது பெயர்களும் அடிபடுகிறது. தங்கையின் திரும ணம், குழந்தைகளின் படிப்பு அனைத்துமே கேள்விக்கு றியாகின.
கைதிகளை ஏற்றிவந்த பஸ் நீதிமன்ற வாயிலை அடை கின்றது. தனது மனைவி, தங்கை கூடவே வழக்கறிஞர் மூவரது முகத்திலும் கவலையின் சாயல் படிந்திருந்தது. முதன் முறையாக 2002இல் Mobile Pho
உங்கள் பிரபல ஆசிரியர் M.R.M. RIZ
(BSடு+மயம்
ஏமாற்றமற்ற திருப்தியாக
ரே பயிற்சி வகுப்பு
RPRINGE
DAYS COURSE
Octopus MX-BOX Ns_pro TPHONE, BLACKBERRY, SAMSUNG GALA
'Unlocking I Flashing செய்தல் Troubleshooting முறைப்படி சகலவிதமான Phone களையும் திருத்தும் ikiECy]], Bypassiumper முறை, Foruiry மூம் நீர்புகாறும் முறை என்பன விரவாக கற்பிக்கப்படும்.
பகிரங்கக்ங்கிறாங்கை
பரகர்கடியில்
NT= * 4.hடார்.சி Awட்புக்களில் பங்குபற்றும் மானவர்கள் 8.கன்..ந்து, "thirite hits கார்டுவராம். எமதம் நிறுவனத்தாலும் திருத்த Phorne தரப்படும்
KINGTECHE
- அல்ஹஸனாத் பெப்ரல்

சிறுகதை
இத்தனை நாளும் இழுபறியாக நின்ற வழக்கு இன்றுடன் முடிவடையப் போகின்றது.
தீர்ப்பு வழங்குவதற்காக இருவரும் குற்றவாளிக் கூண் டில் நிறுத்தப்படுகின்றனர். வழக்கின் தீர்ப்பு நீதிபதியினால் வாசிக்கப்படுகின்றது. "குற்றம் சாட்டப்பட்டவர்கள் தம்மை நிரபராதிகள் என நிரூபிக்கப் போதிய சாட்சிகளை முன்வைக்கத் தவறியமையால் போதைப்பொருள் கடத்த முயன்ற குற்றம் சாட்டப்பட் இவ்விருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதாக இந் நீதிமன்றம் தீர்ப்பளிக் கின்றது." - சத்திர சிகிச்சைக்காக உதவி கோரல்
இல:37,ஜின்னவீதி,வெலிகம, கல்பாக்கையில்வசித்துவரும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான மெளலவி எம்.எச்.எம். புர்கான் (வயது 64) என்பவர் சிறுநீரகவியாதியால்பாதிக்கப் பட்டுள்ளார். இவருக்கு தற்போது "ஓ பொசிட்டிவ்' சிறுநீரகமும் இரத்தமும் அவசரமாகத் தேவைப்படுவதாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை நிபுணர் எஸ்.எம். செனவிரத்ன தெரிவித்துள்ளார். பரோபகாரிகளின் உதவியை நாடும் இவருக்காக சிறுநீரகம், இரத்தம் வழங்குவோருக்கு சன்மானம் கொடுப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்புகளுக்கு: 0777410799, 077 4450317
வங்கிக்கணக்கு விபரம்: Acc No- 077200140000523, M.H.M. Furkan,
Peopls Bank, Waligama Branch me Course இனை அறிமுகப்படுத்திய VI இன் மற்றுமோர் அறிமுகம்
ஒரு பிரிவில் 4 பேர்மந்திரம்
IE 20
11SEஇனரிணளவாற்றில் பாடத்திட்டம் குறிப்பிட்ட
Iாட்டி
கவ.
232-BOx SE-lool-BaDragon to AT aே (Y, HTC, ANY CALL .... போன்ற Phone களை - பற்றி விசேடமாக கற்பிக்கப்படும்.
ருடைய தயவுமின்ற சுயமாக உழைக்கக்கூடிய தொழில், உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்ப இறுத்தரக்கூடியதும் அதிக இலாபத்தை
த்தரக்கூடிதுமான பயிற்சி வகுப்புக்கள் 2. 2311/2, 1st Floor, Santhos Paa,
ain Streal, Colombற -11. 1234022431072740224312334059 பரி: 2014 ர.ஆகிர்: 1435
ப-பாயவிடப்பரபILLLLLLாடாபாட்டி
HEAL HELLATHTCHA
பரபரபாயாயவியாபர யரLIMITLEALEMEMALEELLECHாயர்

Page 58
MIMEEEntertainMMENTSIDMDMHEMISTREENEMAHESHMMinTNFish/12ttEAst:44411MrnituMHIMETHAMutta-4144
சர்க்க!14hriLAH1N145.
| 56 தொடர் தவறுகள்... (22ஆம் பக்கத் தொடர்)
பர் 01. நேற்றைய தவறுகளை இதனுடன் இணைத்து குத்திக்காட்டும் வகையில் பேசுவது கட்டாயம் தவிர்க் கப்பட வேண்டும்.
02. சுட்டிக்காட்டும் வார்த்தைகளில் மென்மையும் கண்ணியமும் நல்லெண்ணமும் இங்கிதமும் கலந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டையும் கடைப்பிடிக்க முடியா விட்டால் அந்தத் தவறை சுட்டிக்காட்டாமல் இருப்பது சிறந்ததாக இருக்கும். ஏனெனில், அப்படிப் பேசுவது நிச்சயம் குறித்த அந்த நபரைத் தொடர்ந்தும் தவறிழைக்கவே தூண்டும் என்பதில் சந்தேகமில்லை.
- மனைவியாக இருந்தாலும் கணவனாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் தந்தையாக இருந்தாலும் பெற்றெ டுத்த பிள்ளைகளாக இருந்தாலும் தவறு, பிழை என்று வந்து விட்டால் எப்படியாவது திருத்தித்தானே ஆக வேண்டும். அதிலெல்லாம் வழிமுறை பார்த்துக் கொண்டிருக்க முடி யுமா? என்ற கேள்விசிலபோது சிலரின் உள்ளத்தில் எழலாம். அந்த சந்தேகத்துக்கான பதில்களை அல்குர்ஆன் அழகாக சொல்லித் தருகின்றது.
நூற்றுக்கணக்கான வருடங்கள் சத்தியத்தை நோக்கி அழைத்தும் பதிலளிக்காத தனது மகனை இறைவனின் தண்டனை மிகவும் நெருங்கி வந்த சந்தர்ப்பத்தில்கூட நபி நூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள், “எனதருமை மகனே! எம்மோடு வந்து கப்பலில் ஏறி விடு” என்றுதான் அழைத் தார்கள்.
தனது தூதுத்துவத்தை மறுத்து தனக்கெதிராக செயற் பட்ட தனது தந்தைக்கு உபதேசிக்கும்போது நபி இப்றா ஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் "எனதன்புத் தந்தையே!” என்றுதான் விளித்துப் பேசினார்கள்.
ஆற்றில் மிதந்து வந்த குழந்தை மூஸாவைக் கொன்று விடுவோம் என்று மிரட்டிய கடின சித்தம் கொண்ட கணவனான ஃபிர்அவ்னுடன் அவனது மனைவி மிகவும் இங்கிதமாகப் பேசியதை அல்குர்ஆனின் பதிந்து வைத் திருக்கிறது.
படைத்தவனை நிராகரித்த தமது மனைவிமாரைநூஹ் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோலூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களோ அசிங்கமாகப் பேசியதாக அல்குர்ஆனில் எங்குமே காண முடியவில்லை.
இறைவனுக்கு இணை வைப்பதற்குத் தூண்டும் பெற் றோருக்கு அந்த விடயத்தில் நீங்கள் கட்டுப்பட வேண்டாம். அதுவல்லாத உலக விவகாரங்களில் அவர்களுடன் மிக நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்றுதான் அல்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
பணEயின-பன
- அல்ஹஸனாத் பெப்ரவரி

இங்கெல்லாம் சம்பந்தப்பட்ட தவறுகள் சாதாரண தவறுகளல்ல. படைத்தவனை நிராகரிக்கும். அவனுக்கு இணை கற்பிக்கும் மகாதவறு. அந்தத் தவறை செய்த தமது குடும்ப அங்கத்தவர்களுடன் இவர்கள் எப்படி நடந்திருக் கின்றார்கள், எவ்வளவு பண்பாடாகப் பேசியிருக்கின்றார் கள்?!
நிச்சயமாக எங்களுடைய வீடுகளுக்குள் ஷிர்க்கை விட குஃப்ரைவிட பாரதூரமான தவறுகள் நடைபெறுவதில்லை. அப்படியாயின் நாம் அந்தத் தவறுகளை பண்பாடாக, மென்மையாக சுட்டிக்காட்ட வேண்டுமா? அல்லது ஈவிரக்கமின்றி குத்திக்காட்ட வேண்டுமா? நாங்கள் பொறுப்புணர்வுள்ளவர்களாக இருந்தால் நிச்சயம் எமது தெரிவு பண்பாடான, மென்மையான, இங்கிதமான வார்த்தைகளாகவே அமையும்.
1ILLATES44LAKAMTHA1BEsl-HIEEELI413/11b41%A41DEATTLETE41:44:44 IL/41241,4414
ஸபிய்யா... (24 ஆம் பக்கத் தொடர்)
ஆஇஷா (ரழியல்லாஹு அன்ஹா) அறிவிக்கின்றார்கள்: ஒரு பயணத்தில் ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர் களின் ஒட்டகம் நோய்வாய்ப்பட்டு பலவீனமுற்றது. ஸைனப் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களிடன் பல ஒட்டகங்கள் இருந்ததனால் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸைனப் (ரழியல்லாஹுஅன்ஹா) அவர்களிடம் “உமது ஒட்டகங்களில் ஒன்றை ஸபிய்யாவுக்குக் கொடுக்க முடியுமா?” என்று கேட்டபோது “அந்த யூதப் பெண்ணுக்கு ஓர் ஒட்டகம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர் களா?” எனக் கூறினார். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) ஸைனபிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவரை விட்டும் தூரமாகி இருந்தார்கள்.
(அஹமத்) - மேற்கூறிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) அவர்களின் சகிப்புத் தன்மையும் நிதானமிழக்காத பெருந்தன்மையும் வெளிப்படுகிறது. மனிதப் பலவீனங்கள் காரணமாக அண்ணலாரின் ஏனைய மனைவிகளின் புண்படும் வார்த்தைகளை வெவியுற்றும் பதிலடி கொடுக்காமல்ஸபிய்யா(ரழியல்லாஹு அன்ஹா) அமைதியாக இருந்ததையும் அந்தத் தவறுகளை அண்ண லாரே அழகாகத் திருத்தியதையும் மேற்குறித்த சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
யூதர்கள் மதீனாவில் ஆரம்பத்திலிருந்தே இஸ்லாத் துக்கும் இறுதித் தூதருக்கும் விளைவித்த இன்னல்களும் மேற்கொண்ட சூழ்ச்சிகளும் நபிகளாரின் மனைவியரின் உள்ளங்களில் ஆழமாகப் பதிந்திருந்தமை ஸபிய்யாவுடன் இவ்வாறு சில சந்தர்ப்பங்களில் நடந்து கொள்ள காரண மாக இருந்திருக்கலாம். அல்லாஹ் மிக அறிந்தவன்.! ஆனால், அத்தகைய தவறுகளை அவர்கள் இரண்டாவது தடவையாகச் செய்யவே இல்லை.
- 2014 ர.ஆகிர்: 1435
--> பாங்காக் பாங்கொக் Butsானங்MullulallalhவிரlHHHHங்க
பாபயாடியது பாப்பா

Page 59
தரமாES4a4ஆயது
кантониданни изазначити тизимини приманимать
பாபா-HILEEயம்
ஸபிய்யா (ரழியல்லாஹு அன்ஹா) குர்ஆன் ஓதுவ தற்கு அதிக நேரத்தை ஒதுக்குவார். குர்ஆனிய வசனங்க ளால் உள்ளம் உருகி, இறையச்சத்தால் விம்மி, அழுது, கண்ணீர் வடிப்பார். அபூ நுஐம் அஸ்பஹானி (ரஹிம்
ஹுல்லாஹ்) இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
ஒரு முறை சில நபித் தோழர்கள் ஸபிய்யாவின் வீட்டில் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்து குர்ஆன் ஓதி, நஃபில் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது ஸபிய்யா(ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள், "அவர்களது தொழுகை, குர்ஆன் திலாவத், திக்ர் ஆகிய அனைத்தும் சிறந்தவை. ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் அச்சத்தினால் கண்ணீர் மல்கி அழுதிருக்க வேண்டும்" எனக் கூறினார்கள்.
இவ்வாறு அல்லாஹ்வுடனான உறவு, மனிதர்களுட னான உறவு ஆகிய இரண்டு வகை உறவுகளையும் பேணிக் காத்து தனது நற்குணங்களை வெளிப்படுத்திக் காட்டி அழகியதொரு பாடத்தைத் தந்துவிட்டு மறைந்தார் ஸபிய்யா பின்த் ஹுயய் (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள். நற்கருமங்களில்... (33ஆம் பக்கத் தொடர்)
அந்த முதல் முஸ்லிம் உம்மத்தை விழித்து ஓர் இலக்கை நோக்கி போட்டியிடுமாறு அல்லாஹ் விடுத்த அறைகூவல் இன்றும் குர்ஆனில் பசுமையாக உள்ளது.
''உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் சுவனபதியின் பக்கமும் போட்டி போட்டுக் கொண்டு செல் லுங்கள். அதன் விசாலம், வானம், பூமியைப் போன்றது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார்செய்யப்பட்டுள் ளது. அவர்கள் எத்தகையோரென்றால், இன்பமான செல்வ நிலையிலும் துன்பமான ஏழ்மை நிலையிலும் இறைவழி யில் செலவு செய்வார்கள். தவிர கோபத்தை அடக்கிக் கொள் வார்கள்...''
(3: 133-134) ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் அடுத்தவரை மிகைத்து வெற்றி பெற்று ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள ஒரு சன்மானத்தை அடைவதற்காக போட்டி போடுவதற்கு சுட்டிக் காட்டப்படும் ஒரு வகையான வசன நடை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தசன்மானம் அல்லாஹ்வின் மன்னிப்பும் வானம், பூமி அளவு விசாலமான சுவனமும் ஆகும். மேற்கூறிய வசனங்கள் உஹுத் களத்தில் இறங்கி யவையாகும். உஹதில் ஏற்பட்ட தோல்வி முதல் ஹதை பியா உடன்படிக்கை வரை முஸ்லிம்கள் பல்வேறு சிரமங் களை சந்திக்க நேர்ந்தது. அக்காலப் பிரிவில் இறங்கிய ஸுரதுல் ஹதீதில் அல்லாஹ் கூறுகிறான்:
''உங்கள் இறைவனின் மன்னிப்புக்கும் சுவனத்துக்கும் நீங்கள் முந்துங்கள். அந்த சுவர்க்கத்தின் பரப்பு வானங்க ளுடையவும் பூமியுடையவும் பரப்பைப் போன்றதாகும்...”
(57:21) இதற்கு முந்திய வசனத்தில் மனிதர்கள் இவ்வுலகில் பொருட்களிலும் குழந்தைகளிலும் ஒருவருக்கொருவர் கொள்ளும் போட்டியின் விபரீதம் விளக்கப்பட்டுள்ளது. எனவே, உலகத்தின் அற்ப இலாபங்களுக்காக நம்
-----பருபகவாடாமாபாகாபரபரப்பாயாMாபாரமாராபகப-(=யாE-Eயாக,அரவாபாவாபாய
- அல்ஹஸனாத் பெப்ர

தொடர்
+1HEEETUAAEET LIELTATTILLETHATHEETHHHHHI 1844TENETITLHA-EHHHHHHHHHHHHTMLAHEETHEMEET!
THEாபாபாபாபாகே
வாழ்நாளில் போட்டியிடுவதை விட்டு விட்டு அல்லாஹ் வின் மார்க்கத்தின் எழுச்சிக்காகவும் சுவர்க்கத்துக்காகவும் போட்டி போட முனைய வேண்டும்.
''அதற்காக ஆர்வம் கொள்பவர்கள் அதைப் பெற்றுக் கொள்வதற்கான நற்செயல்களில் ஆர்வம் கொண்டு போட்டி போடட்டும்.''
(83: 26) சுதந்திர தினமும்... (20ஆம் பக்கத் தொடர்)
யுத்தம் முடிவுற்றாலும் மனக்கசப்பு இருக்கிறது. பகை மையும் வெறுப்புணர்வும் இல்லாமலில்லை. சந்தேகம் தொடர்கிறது. சில சந்தர்ப்பங்களில் உரிமைகள் மீறப்படு கின்றன. ஒரு சில விஷமிகளால் மதஸ்தலங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கின்றன.
எனவே, சந்தேகங்கள் நீக்கப்பட வேண்டும்; பகைமை போக்கப்பட வேண்டும்; நல்லுறவு கட்டியெழுப்பப்பட வேண்டும். அனைவரது உள்ளங்களிலும் நம்பிக்கை பிறக்க வேண்டும். இனங்களுக்கு மத்தியில் பரஸ்பர அறிமுகம், பரஸ்பர புரிந்துணர்வு (Mutual understanding), பரஸ்பர சகிப்புத்தன்மை (MutualTolerance), உடன்படும் விடயங் களில் ஒத்துப்போகும் தன்மை (Mutual Corporation) என்பன உருவாக்கப்படவேண்டும். அனைத்துக்கும் மேலாக அனைத்து சமூகங்களுக்குமுரிய உரிமைகள் நிறைவாக வழங்கப்பட வேண்டும்.
மற்றும் இந்த நாட்டின் தேசிய ஒற்றுமையைக் கட்டி யெழுப்புகின்ற மிகப் பெரிய பொறுப்பு முஸ்லிம்களுக் கிருக்கிறது. அனைவரையும் அரவணைக்குமாறு, அடுத்த மனிதர்களுக்கு நன்மை செய்யுமாறு வலியுறுத்துகின்ற மார்க்கம் இஸ்லாம். அந்த வகையில் முஸ்லிம் - முஸ்லிமல் லாதார் என்ற பாகுபாடில்லாமல் அனைவருடனும் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹுத் தஆலா இதுபற்றி ஸுரதுல் மும்தஹினாவில் இப்படிச் சொல்கின்றான்: -
“மார்க்க (விஷயத்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை யும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.''
உமர் இப்னுல் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொன்னார்கள்.
“அல்லாஹ் மனிதர்களை சுதந்திரவான்களாகப் படைத் தான். எப்போது நீங்கள் அவர்களை அடிமைப்படுத்தினீர்கள்?”
எனவே, யாரையும் எவரும் அடிமைப்படுத்தக்கூடாது. அடிமைப்படுத்துவதை அனுமதிக்கக் கூடாது. இஸ்லாம் அநீதிக்கும் அராஜகத்துக்கும் எதிரான மார்க்கம். யார் எந்த வடிவில் அநீதியில் ஈடுபட்டாலும் அதனைத் தட்டிக் கேட் கின்ற பொறுப்பு எமக்கு இருக்கிறது. அனைவரையும் சமாதானத்தின் வழிக்குக் கொண்டு வருகின்ற மிகப் பெரிய கடப்பாடும் எம்மைச் சாரும்.
வரி: 2014 ர.ஆகிர்: 1435 .
சரவணாயாயாயாயாயாயாயாயாயாயாயாயா

Page 60
58
சிறு விளம்பரம்
ਆਂ ਖਬਰ -- 11 கள் 2
சவை |
ਨੂੰ ਮ
ப : அக
'மணமகன் தேவை
கேகாலை மாவட்டம், மாவனல்லையைச் சேர்ந்த க.பொ.த. உயர் தரம் கற்று ஆங்கில ஆசிரிய பயிற்சி நெறியைப் பூர்த்திசெய்து தற்போது சர்வதேச பாடசாலை யொன்றில் ஆசிரியையாகக் கடமையாற்றிக் கொண்டி ருக்கும் மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமும் உள்ள உரிய முறைப்படி விவாகரத்துப் பெற்ற மணமகளுக்கு (வயது 22, உயரம் 5', 17, இரு பிள்ளைகள் உள்ளனர் மார்க்கப் பற்றும் நல்லொழுக்கமுமுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 0777030700, 0770835572
கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்த கௌரவமான குடும்பப் பின்னணியுடைய அரச உத்தியோகத்தராகப் பணி புரியும் மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு வயது 27, உயரம் 5' 5') பொருத்தமான தொழில்புரியும் மார்க்கப் பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர்.
இந்த தொடர்புகளுக்கு: 077 9427623 கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த க.பொ.த. உயர் தரம் வரை கற்ற மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு (வயது 29, 537) 35 வயதுக்குட்பட்ட மார்க்கப்பற்றுள்ள தகுந்த துணையை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 072 9206324 மாவனல்லை பிரதேசத்தைச் சேர்ந்த அரச பாடசா லையொன்றில் விஞ்ஞான ஆசிரியையாகக்கடமையாற் றும் மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு வயது 28) தகுந்த மார்க்கப்பற்றுள்ள அரச அல்லது தனியார் நிறுவன மொன்றில் தொழில்புரியும் அல்லது சுயதொழில் செய்யும் மணமகனை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 077 0181470 கொழும்பைச் சேர்ந்த மார்க்கப்பற்றும் நற்குணமு
நிகாஹ் விளம்பரங்களை தகுந்த ஆவணங்கள் செய்கின்றோம். இரு தரப்பாரும் விளம்பரங்கள்
வேண்டுகிறோம்
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் தபாலகம் DEMAIAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும். வங் AC NO ID20000182 Commercial Ban Maanana! B Maalama எனும் வங்கிக்கணக்கில் குறித்த தொகை
- அல்ஹஸனாத் பெப்ரவரி

முள்ள மணமகளுக்கு (வயது 24) மார்க்கப்பற்றும் நல்லொழுக்கமுமுள்ள மணமகனை அவரது பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு : 077 6359892 இரவு 7.00 மணிக்குப் பின் தொடர்பு கொள் வதா யின் - 0112487552
குருணாகல் மாவட்டத்தைச் சேர்ந்த ஷரீஆ கல்வி கற்ற, Bachelor of Unani, Surgery(MUMS) ஆகிய கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்து தற்போது கொழும் பில் Government Pharmacist ஆகப் பணியாற்றும் மார்க்கப்பற்றுள்ள மணமகளுக்கு வயது 29, உயரம் 5' 2) பொருத்தமான, மார்க்கப்பற்றுள்ள மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.
தொடர்புகளுக்கு: 0778787975
J)
ஹலால் சம்பந்தமான அறிவித்தல்கள் மற்றும் நாயகப்படுத்தல் உடலுக்குடன் உங்கள் கையடக்க தொலைபேசிக்கு!
HALAL
*(நபியே அவர்களிடம்) நீர் கேட்பீராக! "அல்லாஹ் தன் அடிமைகளுக்காகத் தோற்றுவித்துள்ள அலங்காரத்தையும்
(மேலும். அவன் வழங்கியுள்ள தூய்மையான உணவுப்பொருள்களையும் தடைசெய்தது யார்?* (குர்ஆன் 7- 32)
சேவைகள் (SMS)
* Halal Logo இல்லாமல் Halal சான்றிதழ் பெற்ற அ உணவு வகைகள் பற்றிய அறிவித்தல்கள்.
* உணவில் கலக்கப்படும் பதார்த்தம் பற்றிய தெளிவு. |சேவையைப் பெற :
REG<இடைவெளி> halal என | type செய்து உங்கள் Dialog தொலைபேசியில்
இருந்து 17001 க்கு அனுப்புங்கள்
葬式謂韓國群,並避署調于准高離離
ளைப் பெற்று சேவை நோக்கிலேயே பிரசுரம் | தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு . (ஆசிரியர்)
ILHASANTATII என்ற பெயருக்கு Money Order எடுத்து கியில் வைப்பிலிட நாடுவோர் Srilanka Jamath - EISami அல்லது Slanka Iamath - L Islami AC NO: 372132) பபணத்தை வைப்பிலிட்டு பற்றுச்சீடடை அனுப்பவும்.
2014 ர.ஆகிர்: 1435
கணவகங்வியங்காபsMEE

Page 61
உங்கள் தகைமைகளை வளர்த்துக் 6 சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியப்
ஆசிரியராகும் உங்கள் கல Become a world re
City& AMா பா
இjitisin
Guilds & National Certificate in Pre-Sch s Diploma in Training Skills & Di s Diploma in Child Psychology ஆசிரியப் பயிற்சிப் பாடநெறிக்கு (BS ஐத்
த சந்தையில் மிகக் குறைந்த LATடக் கட்டணம் * சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் |
ஒவ்வொரு பாடநெறிக்கும் தனித்தனியான சான்றிதழ் சர்வதேச தரத்திலான கற்கைநெறி இ..LIகரணங்களில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள் பயிற்சிநெறியின் போதே தொழில்பயிற்சி பெற்றுக் ெ
O/L மாணவர்களுக்காக விஷேடம்
Degree Foundation St
& Information Technology * Web Designing s Graphic Designing 4 & English இப் பாடநெறிக்கு IBS ஐத் தெரிவு செய்வ
சந்தையில் மிகக் குறைந்த பாடக் கட்டணம் 4 Business, IT, Desiming மற்றும் ஆங்கிலம் போல் 4 அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்கள்
ஒவ்வொரு பாடநெறிக்கும் தனித்தனியான சான்றிது
பெயர்கள் Iாளntin Amrimuப்பம் * தவணை முறையிலான பாடநெறிக் கட்டணங்கள்
பெப்ரவரி மாதம் முதல் இப் பாட்
IBS a
Colombo! ' #67, Kawdana Ro:
Dehiwala. Tel: 0112712149 | 55 Hot Line: Colombo: 0774
- அல்ஹஸனாத் பெப்ரல்

விளம்பரம் | 59
காள்ள இதோ ஓர் அரிய சந்தர்ப்பம்! பயிற்சி நெறியில் இணைந்து கொண்டு வைப் பூர்த்தி செய்யுங்கள் cognized TEACHER
bol Teaching ploma in Montessori Training (AMI)
தெரிவு செய்வதற்கான காரணங்கள்:
கள் ள் மூலமான கற்பித்தல் காள்ளும் வாய்ப்பு
Enroil now for
Satch 03
Tக வடிவமைக்கப்பட்ட பாடநெறி
udies in Business & IT
Business Management Accounting & Book Keeping Hardware with Networking
தற்கான காரணங்கள்:
Enroll
now for
3atch 55
ற துறைகளில் நிபுணத்துவம் களோடு கற்கைநெறியை பூர்த்தி
Duration: 4 Months நெறிகளின் புதிய வகுப்புக்கள் ஆரம்பம் SAMPUS
Kandy : ad, #89, Mulgampola Road,
Kandy. 22488
'__ Tel: 081 5636377 271384 Kandy: 0771653678 பாரி: 2014 ர.ஆகிர்: 1435.
ஒEESEEEாயகம்

Page 62
60
விளம்பரம்
1சாயாப்-ர-1
------
-FT+1+ர்-ஈ-யா
-----------H)
MESDA பு:
---------------19-11-------Umm
உHHHாக்காளர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீ வெற்றிக்கு வழிகாட்டி மாதிர
கடந்த ஆண்டு நடைபெற்ற புலமைப்ப வினாத்தாள்களில் அமைந்த அதே I வினாக்களும் அமைந்திருந்தது என்பதை மெஸ்டாவின்ஆசிரியர் குழாத்திற்குக்கின
ஆரம்பப் பிரிவு மா
எமது ஏல தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீ இலிருந்து 15 வரை ஆாப் 1 கொண்டு "பாடத்திற்கு பாடம் 2
IIImாம்
Tiாப்டா
தயிர் கர்
அற்றாள்
வெளியீடுகளை நேரடியாகவும் புத்தகசாலைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்
மோனார் அப்படி)
| கதை, க4ple |
லை. 20/= |
*15-12-11:14:1;}i:14:14:19:24:*
nimir l) |
புலமை 5
(விலை 50.
(விலை, 200!.)
மான சமூகத்த
மூகத்திற்கு
MESDA INSTITUT
'2172, RAMBUKKANA T1 : 1524 14thd, 17 1449 30, (1776 x $
- அல்ஹஸனாத் பெப்ரவ

லமை 5 வெற்றிக்கு வழிகாட்டி
-சையை இலக்காகக் கொண்ட 7] பயிற்சி வினாப்பத்திரங்கள்
மயங்கசயடடியம்பட்டியல்
பிசில் வினாப்பத்திரத்தில் எமது மாதிரி எதிரியான வினாக்களும் அதனை ஒத்த மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இது மடத்த வெற்றியாகும்.
ணவர்களுக்கான வனய வெளியீடுகள் .......
வங்காபைன்யங்காது
ட்சையை இலக்காகக் கொண்டு தரம் 1 ரிவு பாடத்திட்டத்தை அமப்படையாகக் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாள்கள்
பிரை
பிறஸ்டா
| மேhேikh, கேப்பு
பாகேவ
கணிதம்
கணிதம்
பதிப்திப்படுத்து4hHin:
ஜேவி, in
விதி, nேg
, தரமான கல்வி »
E OF EDUCATION IROAD, MAWANELLA.
57, E-mail: nistamawancella yahoo.com
: 2014 ர.ஆகிர்: 1435 .
படவை-கான பககக

Page 63
Degree Foundations IEF - Engineering Foundation ACCESS - IT Foundation with Eng BMAC - Business Management Four
BTEC HNDS Telecommunication Engineering | Quanti Civil Engineering | Computing & Systems Marketing | HR Management | Business Hospitality Management | Biomedical Sc
Top-Up Degrees BSc (Hons) in Quantity Surveying | LLB (
BA (Hons) in Business Managem 15
BSc (Hons) in Computing YEARS
Masters Degrees
MBA | LLM | MSc in IT MSc Construction Project Manage
of Trust & Excellence in Higher Education
televaateideas Essenesinisipaliteit
nases kasutasiseseissa
BCAS
Corporate Off City Campus Dehiwala Cam Kandy Campu Batti Campus
Wayamba Can BRITISH ( O L L E G E O F
Jaffna Campu A P P L TE D S T U D I ES
Qatar Centre Hotline : 011 255 9255 | www.bcas.lk
Colombo | Dehiwala | Kandy | Kuru
C A M P U S

சவால்களை வெல்லும் - சர்வதேச கல்வித் தகைமைகள்
இலங்கையில் தனியார் உயர் கல்வி நிறுவனங்களில்
முதற்தர நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டுள்ள BCAS campus 2L6ÓI 260600TIBSI HIT 600TUI 2_6vna
'நீங்களும் வெற்றி கொள்ளலாம்.
Conquer the world with
Global Qualifications!
Computing | Civil Engineering | Construction Telecommunication Engineering | Biomedical Science | Law Business Management | Software Engineering
Computer Networking from Degree Foundations to Masters..
International Collabortions
edexcel
advancing learning, changing lives
UNIVERSITY OF
WOLVERHAMPTON
ish
ndation
LONDON SOUTH BANK
UNIVERSITY
Awards & Recognitions
ty Surveying Development
Management ience | Law
BCAS Awarded "Performance Excellence" for the years 2010 & 2011 by Edexcel-UK
-ons) in Law nent
BCAS CAMPS 10 NATIONS
N07
Ranked as No.1 Higher Education Provider (Private Sector) - Survey by LMD
GIER (DEATRO
ISO 9001:2008 CERTIFIED
ment
=SIGNata centenars de retira EMIGRAR A THABHAIRT
Sta=RESSAR
S
ice 32, Dharmarama Road, Colombo 06, Sri Lanka, T: 011 255 9255
256/2, Galle Road, Colombo 6, Sri Lanka. T: 011 2364458 apus
106/1, Galle Road, Dehiwala, Sri Lanka. T:01|1 2735977 344, Peradeniya Road, Kandy, Sri Lanka. T: 081 2224731
294, 1/4, Trinco Road, Batticaloa, Sri Lanka. T: 065 2228451 enpus 103, Dambulla Road, Kurunegala, Sri Lanka. I: 037 2233339
16, Point Pedro Road, Jaffna, Sri Lanka, T: 021 2219910 36, Al-Ain St, Hilal, Doha-Qatar. T: +974 44366572
www. MacroAda com
Building Careers - Transfornming Lives enegala | Jaffna | Batticaloa | Doha - Qatar

Page 64
Registered as a News Paper in GPO,1 QD / 12 NEWS / 2014
DOBUDOLOBI
CERTIFIED
(n
INSINI ANL6lauwng Gib
IT துறையில் அதிகூடிய ஊதியம் பெறக்கூடிய Great offer for CISCO & Microsoft exam takers at TURNKEY Test Center
Do You Want to be an Internationally Recognized Network Engineer!!
| DACHNP
Diploma in Advanced Certified Hardware
& Network Professional Six Ricognized Certifications
cCNA 540 - 802
awan Cisco Certified CISKA Network Associate
CIS 70080
Microson Microsoft Certified
Technology Specialist
Diploma in Linux Network Administration with Security
nWNA
Diploma in Windows Network Administration
DHEN
Em Diploma in Hardware
Engineering with Networking
T
COLOMBO 562/15B, Lower Bagathale Road,
(Road adjoining Premadasa Jewellers TURNKEY
Tel: 2581581,2595336, 077 22869
LI TRAINING
KANDY Den er Professiones Caacking
| 504/1, Peradeniya Road, Kandy. Tel: 2 581581
Email: info@turnkey.lk

ated by AJ Prints (Pvt) Ltd 44, station Road, Dehiwela..
TURNKEY IT CAMPUS
லங்கையின் மிகப்பெரிய
வர்க் பயிற்சி நிலையம் NETWORK துறையில் இன்றே இணையுங்கள்.
PEARSON
PROMETRIC 2.
VUE - Authorised T 2 5 * - * * *
MCITP
Server Administrator
Enterprise Administrator
MCSA Server 2012 MCSE
TURNKEY ஏன் தெரிவு செய்ய வேண்டும்? * இலங்கையில் Hardware &
Network துறையில் அதிகமான வல்லுனர்களை உருவாக்கிய முதன்மை நிறுவனம்.
• Authorized Test Centre for
CISCO & Microsoft Examinations வெளிநாட்டு தூதரகங்களிலும் தொழில் வாய்ப்பு வழங்குனர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சர்வதேச சான்றிதழ் CISC0, Microsoft & Network பாடநெறிகளுக்கு உயர்தரமிக்க பரிசோதனைக் கூடம்.
• மறைமுகக் கட்டணங்கள்
இல்லை.
Server 2012
CCNA
Voice, Security
CCNP IP Routing, IP Switch
IP Tshoot
Our Accreditations
CCIE
Routing & Swithing
written Exam
35) - 001
Microsoft .
Partner
pooCompA.
A+ N+
ISn 01, 2006 CERTIFIED COMPANY
CE H 10% on any Micrash
SPECIAL DISCOUNT on any Microsoft Online Exams for TURNKEY students
-- Sea Side) Colombo 03.
88
HOTLINE 0772 286 988
Now register for any course online a www.turnkey.lk
081 2205678, 077 5077456