கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருள் ஒளி 2013.05

Page 1
பாம்
அன்
குரு
-எவன "ஸ்ரீ துர்க்காதேவி தெல்லிப்படை
20

த
IெI
அலைகடலோரத்திலிருந்து அருள்பாலிக்கும் நயினை நாகபூஷணி அம்பாள் (மஹோற்சவ காலம்)
னை சிவத்தமிழ்ச் செல்வியின் பூசை - ஆனிவிசாகம்
ரியீடு 5 தேவஸ்தானம் 2, இலங்கை 13

Page 2
உ அம்பாள்
அன்னை சிவத்தமிழ்ச்செல்வி, ; கலாநிதி தங்கம்மா அ
(முன்னாள் பெருந்தலைவர், ஸ்ரீ ஐந்தாவது ஆண்டு (
காலம் :
20-06-2013 வியாழக் நேரம் :
காலை 09.00 மணி | இடம் :
ஸ்ரீ துர்க்காதேவி தேவ தலைவர் : செஞ்சொற்செல்வர், க
தலைவர், ஸ்ரீ துர்க்காதே அன்புடையீர்,
வணக்கம், எங்கள் தேவஸ்தா. உலகம் போற்றும் ஆன்மீக அன்னையா. குருபூசை வைபவம் ஆனிமாத விசாக ! நடைபெறவுள்ளது. இவ் வைபவத்தி சிறப்பிப்பதுடன் அன்னையின் குருபூ மகேஸ்வர பூசையிலும் பங்குபற்றுமாறு.

துணை
துர்க்கா துரந்தரி, பண்டிதை, ப்பாக்குட்டி அவர்களின் துர்க்காதேவி தேவஸ்தானம்) தருபூசை வைபவம் க்கிழமை
பவம் !
ஸ்தானம், தெல்லிப்பழை | லாநிதி ஆறு. திருமுருகன் அவர்கள் வி தேவஸ்தானம், தெல்லிப்பழை
சனத்தின் பெருந் தலைவராகவும், கவும் விளங்கிய தாயாரின் ஐந்தாவது நன்நாளில் எமது தேவஸ்தானத்தில் ல் அனைவரும் கலந்துகொண்டு சையைத் தொடர்ந்து நடைபெறும் அன்புடன் அழைக்கின்றோம்.
6
நர்வாக சபை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை.

Page 3
அரு (மாதா
கலாநிதி ஆர்
பி
சைவத்திரு.
வை வெளியீடு: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்,
தெல்லிப்பழை, இலங்கை. e-mail : thurkaiammantemple@gmail.com Facebook: tellidurga@gmail.com
திருக்கோவில்களுக்கு இல
தெய்வ நிந்தைக்கு
மனிதப் பண்பு வற்றிச் செல்கி சில இடங்களிலும் சைவத் திருக்( விளைவிக்கும் வகையில் விக்கிரகங்க கெடுதி செய்யும் நிகழ்ச்சி கண போயுள்ளனர். ஏன் இந்தக் கொடு துணிந்தார்கள்? இதைத் தடுக்க மக்களிடையே பரவுகிறது. பழம் 6 இப்பாதகச் செயல் நடைபெற்றுள் சுதைச் சிற்பங்கள் சிலவற்றின்
அசிங்கப்படுத்தியுள்ள செய்தியும் ( நன்மைக்கு அல்ல. தெய்வத் தீ திருக்கோவில்களில் மக்கள் கண் கும்பிடுவதே மரபு. மக்களைப் புனித ஆலயங்களுக்கு இடையூறு செய்ட இல்லை. இலங்கை அரசாங்கம்

நள்ஒளி
ந்த சஞ்சிகை) ஆசிரியர் று. திருமுருகன் அவர்கள் பதவி ஆசிரியர்
கா. சிவபாலன் அவர்கள் காசி மாத மலர்
2013
பதிவு இல.: QD/74/NEWS/2006Y
Dடயூறு செய்வோர் ஆளாவார்
மது. மட்டக்களப்பிலும் வேறு கோவில்களுக்கு இடையூறு களை பெயர்த்தும் உடைத்தும் jடு சைவமக்கள் வெந்து ைெம. இதை யார் செய்யத் யாருளரோ என்ற ஏக்கம் பெரும் திருக்கோவில்களில் எது. திருக்கோணமலையில் உறுப்புக்களை உடைத்து வேதனை தருகிறது. இவை ர்ப்பு உண்டு. நம்புங்கள். ணீர் விட்டு வாழ்வு கேட்டு ப்படுத்தி ஆறுதல் வழங்கும் பவர்கள் வாழ்ந்த சரித்திரம் இவ்விடயத்தில் எவ்வித

Page 4
அக்கறையுமின்றி இருப்பது சமயங்களிடையே மோதல்கள் சிதைவுற வழிகோலக்கூடிய இடம்பெறுகிறது. பௌத்த மக்கள் அவசரமாக புத்த கோவில்கள் நெறிமுறையாகும். முன்னேஸ்வ திருப்பணியை இடைநிறுத்தியுள் சரித்திரப்பிரசித்தி பெற்ற இத் வேலைக்காக வெட்டப்பட்ட அத்த தொடர்பாக தொல்லியல் ஆய்வு. செய்யப்பட்டு எதுவித முடிவுமி மாதம் கடந்து விட்டது. இத்த நல்லதல்ல. குறிப்பாக சைவம் வேதனையைத் தொடர்ந்து 6 செயலாகும். சிங்கள மன்ன. திருப்பணிகளில் ஈடுபட்டமை வர எல்லாமே மறைக்கப்பட்டு, மறு விட்டது. நாட்டில் உண்மையான மத விடயங்களில் சரியான ெ இல்லையேல் அதற்கான பலாப
அருள் ஒளி

துன்பமான விடயமாகும். -ஏற்பட்டு மக்களின் ஒற்றுமை
காரியங்கள் தொடர்ந்து * இல்லாத இடங்களில் அவசரம் ளை உருவாக்குவது நீதியற்ற ரப் பெருமானின் இராஜகோபுரத் ளமை பாரதூரமான விடயமாகும். திருக்கோவில் இராஜகோபுர திவாரக்கிடங்கில் அகப்பட்ட கல் முடிவு வரும்வரை வேலை தடை ன்றித் தொடர்கிறது. எத்தனை கைய காரியங்கள் நாட்டுக்கு மக்களின் மனங்களில் ஆறாத ஏற்படுத்தி வருவது நீதியற்ற ர்கள் பல சைவக் கோவில் லாற்று உண்மையாகும். இன்று க்கப்பட்டு வருவது வழமையாகி அமைதியை விரும்புகிற எவரும் நறியைப் பின்பற்றவேண்டும். லனைச் சந்திக்கவேண்டிவரும்.
கே - ஆசிரியர்
1. இது
பக்கட்ட உட அட டா
வைகாசி மாத மலர் - 2013

Page 5
பயா 7
சட் உ மனித விழுமியங்கள் -
கலாநிதி கு
விழுமியங்கள், மனித நடத்தை களைத் தனியாளுக்கும், சமுதா யத்திற்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் கட்டியெழுப்புவதற்கு உதவு கின்றன. ஒரு சமுதாயத்தில் சனநாயகப் பண்புகளைப் பேணுவதற்கும், பாது காப்பதற்கும் மனிதரின் ஒழுக்கம், நடத்தைகள், குணப் பண்புகள் என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. சமூக உறுப் பினர்களிடையே நிலவுகின்ற நல்லுறவு, சமூகத்தில் அமைதியைப் பேண நல்ல அடித்தளமாக அமைகின்றது. சமூகத்தில் ஒவ்வொருவரினதம் உரிமைகள் மதிக் கப்படுதலும்; சட்டம், ஒழுங்கு, கட்டுப்பாடு என்பவற்றிற்கு மதிப்பளித்து, வழுவாது கடைப்பிடிக்கப்படுதலும், சனநாயகம் : உயிர் வாழ்வதற்கும் எழுச்சி பெறு வதற்கும், இன்றியமையாதனவாகும். சனநாயக வாழ்க்கை முறையிலோ,
அரசியல் முறையிலோ; மனித உரிமைகள், | மனித உறவுகள், மனித நலன்கள், மனித சுதந்திரம் என்பன பரஸ்பரம் மதிக்கப்படும் | போதே, சனநாயகம் உரமும் உறுதியும் | பெறுகின்றது. சனநாயகம் ஒருபோதும் : தோற்பதில்லை. சனநாயகப் பண்புகளை யும் விழுமியங்களையும் வாழ்வில் பேண மறுப்பவர்களே தோல்வியடைகின்றார்கள்
-- ஒவண்மயக = 2 ( என்பது உணரப்படவேண்டியது.
சனநாயக அமைப்பு முறையில், ஒவ்வொரு பிரஜையும் தலைவர் அந்தஸ்துப் | பெற்றவரே ஆவார். எனவே, ஒவ்வொரு ! வரும் தலைமைத்துவப் பண்புகளைக் !
அருள் ஒளி

மாண்பும் மாட்சியும் மாரசாமி சோமசுந்தரம் அவர்கள்
கொண்டவர்களாக விளங்க வேண்டும். அத்தகைய உயர் பண்புகள் மனித விழு மியங்கள் சார்ந்தன. மனித விழுமியங்கள் கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து நிற்பன. அவை எல்லோருக்கும், எத் தேசத் தவர்க்கும், எக்காலத்திற்கும் பொருந்தக் கூடியன. மனித விழுமியங்களை வாழ்வில் கடைப்பிடிப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கை பில் தோல்வி காண்பதில்லை. அவர்கள் தாமும் நல்லபடி வாழ்ந்து மற்றையோரையும் நல்லபடி வாழ்விக்கும் உத்தமர்கள் ஆவர்.
எல்லா மனிதரிடமும், அவர்கள் உத்தமர்களாக மலர்ச்சி பெறுவதற்கான வல்லமைகள் இருக்கின்றன. அவை உள்ளார்ந்து காணப்படுகின்றன. அவை மறைந்துள்ளமையினால், மனிதனால் அறியப்படாது இருக்கின்றன. அறியப் படாது இருக்கின்ற பொருள் அஞ்ஞானம். மனிதனிடம் அஞ்ஞானம் என்னும் கொடிய இருள் குடிகொண்டிருக்கும் வரை வல்லமைகள், ஆற்றல்கள் மனிதனுக்குள் மறைந்து, அறியப்படாத நிலையில் உறங்கிக் கொண்டே இருக்கும். அஞ்ஞானம் என்பது அறியாமையாகும்.
மனிதன் தன்னை அறிவதற்கு முயல வேண்டும். அதன் மூலம் தன்னுள் ஆழ்ந்து கிடக்கின்ற அளவற்ற வல்லமைகள், சக்திகள், ஆற்றல்கள் என்பவற்றை அறிந்து வெளிக்கொணர வேண்டும். மகிழ்ச்சி, ஆனந்தம், அமைதி, சாந்தி, அன்பு, கருணை, நீதி, நேர்மை, சத்தியம் என்பன மனிதனுள்
வைகாசி மாத மலர் - 2013

Page 6
ஆழ்ந்து புதைந்து கிடக்கின்ற ஆற்றல்கள். வல்லமைகள் ஆகும். மனிதர்கள் இதனைப் புரிந்துகொள்ள முயலவேண்டும். இவை யனைத்தும் மனிதருக்கு உரித்தானவை, சொந்தமானவை, இயல்பானவை என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், மனிதன் உயர்ந்தவன், உயர்திணை யைச் சார்ந்தவன், உத்தமன், பலம் பொருந்தியவன், இயல்பாகவே சாந்தமும், அமைதியும், அன்பும் கருணையும், ஆனந்த மும் சத்தியமும் நிரம்பப் பெற்றவன் என்னும் உண்மை மனிதனால் உணரப்படமுடியும்.
மனித விழுமியங்கள் மனிதருள் மறைந்திருக்கும் கணக்கற்ற சக்திகள், வல்லமைகள் ஆகும். அவற்றை வெளிக் கொணர்ந்து ஏனையோருடன் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். மனித விழுமி யங்கள் மனித ஒழுக்கங்களையும் நடத்தைகளையும் சீராக்கல் செய்யும் மனிதப் பண்புகள் ஆகும். இப் பண்புகள் மனிதனை மனிதனாக உருவாக்கும் சக்தி வாய்ந்தவை. தனிமனித வாழ்க்கையை யும் சமூக வாழ்க்கையையும் நன்னெறிப் படுத்தும் ஆற்றல் கொண்டவை, மனித விழுமியங்கள், மனித வாழ்க்கை நன் னெறியில் அமையும்போது, சமு தாயத்தில் அமைதி, மனிதரிடையே பரஸ்பரம் நல்லுறவு, நன்மதிப்பு, அன்பு என்பன நிலைத்து விடுகின்றன. மனித விழுமியங்கள், வாழும் சமுதாயத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நற்பண்புகள் ஆகும். உதாரணமாக, அன்பு, கருணை, கரிசனை, இன்னா செய்யாமை, நீதி, நேர்மை, நன்னடத்தை, பிறரை மதித்தல், அடக்கம் என்பனவற்றைச் சமூக விழுமியங்கள் என அடையாளப்படுத்தலாம். சமுதா யத்தில் வாழுகின்ற உறுப்பினர்கள் சமூக
அருள் ஒளி

விழுமியங்களை மதித்து; சமத்துவம், சகோதரத்துவம், மனித நேயம், பிறர் நலனில் சிரத்தை, ஐக்கியம், ஒருமைப் பாடு, புரிந்துணர்வு என்பவற்றைப் பேணி வாழும்போது, சனநாயக உரிமைகள் பாதுகாப்புப் பெறுகின்றன. சமுதாய நலன் மற்றும் சமூக, பொருளாதார அபிவிருத்திகள் முன்னேற்றமடைகின்றன. சமுதாயத்தில் ஊழல்கள், சுரண்டல்கள், பழிவாங்கல்கள், மனித இம்சைகள், கொடுமைகள், வன்முறைகள் போன்ற எதிர்மறை ஈனச் செயல்கள் என்பன மறைந்துவிடுகின்றன. எனவே, விழுமி யங்கள் பற்றிய அறிவும் அவற்றை விருத்தி செய்யும் முறையும் சிறு பராயத்திலிருந்தே ஒவ்வொருத்தருக்கும் உணர்த்தப் படவேண்டும் என்பதைக் குடும்பம், பாடசாலை, சமூகம் என்பன கருத்தில் கொள்ளவேண்டியது இன்றி யமையாததாகும்.
மனித விழுமியங்கள், ஒழுக்கம் நிறைந்ததும் விழுப்பம் பொருந்தியதும்; கடமைகள், பொறுப்புக்கள், உரிமைகள், இலக்குகள் பற்றிய தெளிவான விளக் கத்தைப் பெற்றதுமான சமுதாயம் உரு வாவதற்கு வழிகாட்டுகின்றன. மனிதரின் ஒழுக்க வாழ்வுக்கும், சமூகமாக இணைந்து கூடி வாழ்கின்ற சமூக வாழ்வின் மேன்மைக்கும் உறுதிப் பாட்டிற்கும் விழுமியங்களின் பங்களிப்பு மகத்தானது. "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்னும் கூற்றினை மெய்ப்பட வைப்பது விழுமி யங்கள். சுருங்கக் கூறின், வாழ்க்கைக்கு விருப்பம் தருபவை எவையோ, அவை விழுமியங்கள். விழுமியங்களைப் பேணி, மதித்து வாழ்ந்தால், உண்டு வாழ்வு;. தவறினால் உண்டு அனைவர்க்கும் தாழ்வு.
வைகாசி மாத மலர் - 2013

Page 7
எது வேண்டும் என்று தீர்மானம் எடுக்கும் பொறுப்பு மனித குலத்திடமே விடப்படு கிறது.
போர் இல்லாத, போராட்டங்கள் அற்ற சமுதாயத்தையோ, தேசத்தையோ, ஈற்றில் உலகத்தையோ காண விரும்பினால்; ஒரே வழி, மனித விழுமியங்களை மதித்து, விருத்தி செய்து, வாழ்க்கையில் கடைப் . பிடிக்கும் மனிதர்களைக் கல்வி மூலம் உருவாக்குதலேயாகும். மனிதர்கள் அடிப் படையில் விலங்குத் தன்மைகளையும் கொண்டவர்களே. அவர்கள் மனிதத் தன்மைகளையும் தெய்வீகக் குணப் பண்பு களையும் கொண்டவர்களாக உருவாக உதவுவது கல்வியாகும். கல்வி, விழுமியக் கல்வியாகவே தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்டு வந்தது. சான்றோர்களை உருவாக்குவதே விழுமியக் கல்வியின் நோக்கமாகும். சான்றோர் சமுதாயமே கல்விச் சமுதாயம் என வரைவிலக்கணம் செய்யப்பட்டது. அண்மைக் காலத்தில் விழுமியஞ்சார் கல்வி, கல்வி முறை யிலிருந்து நழுவ விடப்பட்டு வருதலை அவதானிக்கக்கூடியதாக யக உள்ளது. அதனால் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் மனித குலத்திற்கு அவலங்களையும், அனர்த்தங்களையும் அமைதியின்மை யையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன.
மனிதர்களுடைய செயல்கள், சாதனை கள், கற்கும் கல்வி யாவுமே இக்காலத்தில் பெளதிகமான, வெளிப்புறமான, உல கியலை மையமாகக் கொண்டனவாகவே இருக்கின்றன. அவை சுயநலத் தன்மை யையும்; பொருள், பண்டம், பணம், புகழ், பதவி, அந்தஸ்து என்பவற்றில் அளவு
மையப்
அருள் ஒளி

கடந்த பற்றையும், ஆசையையும்; அவற்றைத் தேடி அடைவதில் மிகுந்த ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. வாழ் நாள் முழுவதையும் அவற்றைத் தேடிச் சேர்த்து வைப்பதில், செலவு செய்கி றார்கள். ஆனால் அவற்றை அனுபவிப்ப தில்லை. பிறர் நலனுக்காகத் , தேடிய செல்வத்தைப் பயன்படுத்த, அவர்களின் மனம் ஒப்புதல் அளிப்பதில்லை. தாமும் அனுபவியாது, பிறருக்கும் கொடுக்காது, செல்வத்தைக் கட்டிக்காத்து, விட்டுச் செல்லும் மனிதர்களையே இன்றும் பெரிதும் காண்கிறோம். பாடுபட்டுத் தேடிய பணத்தையும் மற்றும் செல்வங்களையும் தாமும் அனுபவியாது, பிறரையும் அனு பவிக்கவிடாது, பதுக்கியும் புதைத்தும் வைத்திருக்கின்ற மனிதர்களை நோக்கி, "கேடு கெட்ட மானுடரே", என்று விளிக் கின்றார், ஒளவையார். அத்தகையவர்கள் அறிவிலிகள் ஆவர்; கல்வியைக் கற்றும் கல்லாதவர்கள் ஆகிவிடுகின்றனர். அவர்கள் கற்ற கல்வி பௌதிகமான, வெளிப்புற மான, முற்றிலும் உலகியல் சார்ந்த கல்வியாக அமைந்தமையே, “கேடு கெட்ட மானிடராக", அவர்கள் வந்துவிட்டமைக்குக் காரணம். கல்வியானது விழுமியஞ்சார் கல்வியாகவும் அமைந்திருக்குமேயானால், இவ்வாறான துர்ப்பாக்கியநிலை அவர் களுக்கு ஏற்பட்டிருக்காது.
ஆன்மீகத்தையும், விழுமியங்களையும் ஒழுக்கத்தையும், கற்பவர்களில் வளர்க்காத கல்வி, உண்மைக் கல்வியாகாது. உலகம் முழுவதும் இன்று அமைதியின்றி அல்லற் படுகிறது. மனிதர்கள், மனிதர்களுக்கு இழைக்கும் அநீதிகள், அதர்மங்கள், ஆக்கிர மிப்புக்கள், துரோகங்கள், இடர்கள், இன்னல் களைப் பொறுக்கமுடியாது இயற்கையே
வைகாசி மாத மலர் - 2013

Page 8
சீற்றம் கொள்கின்றதே! பூகம்பம், எரிமலை குமுறல், புயல், வெள்ளம், சுனாமி, இடிமின்னல், நிலச்சரிவு, கடும் வரட்சி, பூகோளம் வெப்பமடைதல் என்பவற்றின் மூலம் இயற்கையானது, மனிதர்களின் ஈனச் செயல்களைப் பொறுக்கமுடியாது, அதனது எதிர்ப்பையும் சீற்றத்தையும் அடிக்கடி வெளிப்படுத்துகின்றதே! உலகில் நீதி, தர்மம், நேர்மை, சத்தியம், பிறர்நலம் பேணல், நடுவுநிலைமை, மனிதநேயம் என்பன குன்றிவருகின்றன. உலகில் அமைதியின்றி மக்கள் தவிப்பதற்கு அங்கு வாழும் மனிதர்கள் மனிதத் தன்மைகளையும் மனித விழுமியங்களையும் ஏற்று வாழ மறுப்பதே காரணம் என்பதைக் கற்று வல்ல மனிதர்கள் கூட ஏன் இன்னமும் அறிந்து கொள்ளவும், பரிகாரம் தேடவும் மறந்து நிற்கின்றார்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
மனித விழுமியங்களை மறந்து, கல்வி முறைமையிலும் அவற்றை ஓரங்கட்டி விட்டு; தீய எண்ணங்கள் தீய செயல் களையும் மனங்கூசாமல் வளர்த்துக் கொண்டு, உலகில் மனிதர்கள் தற்போது அமைதியின்றித் தவிக்கிறார்களே என்று ஆதங்கப்படுவது வெறுமனே பாசாங்கே யன்றிப் பரிவிரக்கம் அன்று என்பது தெளிவு.
மனித விழுமியங்களை அறிந்து, விருத்தி செய்வதற்கென்று நமக்குத் தரப்பட்டுள்ள விவேகம், அறிவு, ஆற்றல் என்பனவற்றை அதற்காகப் பயன்படுத்தாது, உலகியல் சார்ந்த தற்பற்றையும் பொருட் பற்றையும் அளவுக்கதிகமாக வளர்ப்ப தற்குப், பற்பல குறுக்கு வழிகளிலும், தீய
அருள் ஒளி .

வழிகளிலும் சென்று, வினைகளைச் செய்து, அவற்றை வீணாக்கி விடுகிறோம். தற் காலத்தில் மனிதர்கள் கற்றுப் பெற்ற அறிவுகளையும் திறன்களையும் துர்ப்பிர யோகம் செய்கின்றனர். எடுக்கின்ற தீர் மானங்கள், முடிவுகள் என்பன தத்தமக்குச் சாதகமாகவும் வாய்ப்பாகவும் அமையும் வகையில் எடுக்கப்படுகின்றனவே தவிர, பிறர் நலனிலும், பிறருக்குத் தீங்கு பயக்காத விதத்திலும் அவை அமையவேண்டும் என்று அவர்கள் சிந்தித்துச் செயற்படுவது அரிதிலும் அரிது. பிறருக்கு நல்லவற்றை, நன்மை பயக்கக்கூடியவற்றைச் செய்யாமல் தவிர்த்துக் கொள்ளலாமல்லவா? அதையுஞ் செய்யத் தயங்குகிறார்களே. "இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க", என்று உரக்கக் கூறுகிறார்கள். அவ் வார்த்தைகள் எந்த அளவிற்கு, அவரவர் உள்ளங்களிலிருந்து ஊற்றெடுக்கின்றன என்பது பரமரகசியம்.
"உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்', என்கிறது உலகநீதி இன்று அசல் எது? நகல் எது?; உண்மை எது? போலி எது? என்று. வேறுபாடு காணமுடியாத அளவுக்குச் சித்து விளையாடக்கூடிய வல்லுநர்களின் தொகை அதிரிகத்துச் செல்கின்றன. தீர்மானங்களைச் சரியாக எடுப்பதற்கு உரைகல்லாக உதவுபவை விழுமியங்கள். அந்த விழு மியங்கள் மௌனமாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தீர்மானங்கள் எல்லாம் சரியாகவே எடுக்கப்படுகின்றன என்று சொல்வதற்கில்லை. மனித விழுமியங்கள் மீட்சி பெறும் பட்சத்திலேயே தனிமனித அமைதி, குடும்ப அமைதி, சமூக அமைதி, தேசத்தின் அமைதி, உலக அமைதி என்பன நிரந்தரமாக அடையப்படும்.
வைகாசி மாத மலர் - 2013

Page 9
சித்தாந்த மு.ஞானப்பிரக
1910களில் ஏழாலைக் கிராமத்தின் வரலாற்றில் குறிப்பாக ஏழாலையின் மேற்குப் பகுதியில் அற்புதமான எழுச்சி மிக்க சம்பவங்கள் நடைபெற்றன என்று சொல்லலாம். ஏழாலையின் கிழக்குப் பகுதியிலே தோன்றி, சைவச் சான்றோர் வரிசையிலே முதலாவதாக வைத்துப் போற்றக்கூடியவராக விளங்கிய ஐயம் பிள்ளை பொன்னையா அவர்கள் திருமணத் தொடர்பினால் ஏழாலை மேற்கிற்கு வந்து, அங்கே சாதுசங்கமடம் அமைத்து ஆன்மீக ஞானப் பேரொளியை ஏற்றிவைத்த காலம் அது. அப்பேரொளியை நாடிவந்த சித்தர்கள் சிவனடியார்கள் மற்றும் அடியார் திருக் கூட்டத்தவர் கூடிச் செய்யும் இறைநாம் சங்கீர்த்தனம், தியானம் மற்றும் ஆன்மீகத் தேடல்கள் முதலியவற்றால் ஆன்மீக அலை எழுந்து பக்தி வெள்ளத்தில் எல்லாரையும் திளைக்க வைத்தது.
ஒரு ஞானக்குழந்தையின் வரவுக்காக அந்தச்சூழல் தன்னை இவ்வாறு தயார்ப் படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கால கட்டத்தில் அதாவது 1911ஆம் ஆண்டு மார்கழி 24ஆம் திகதி அந்த ஞானக்குழந்தை பிறந்தது. பரிகாரி கந்தர் அவர்களுக்குப் பீட்டனாய் கதிரிப்பிள்ளை அவர்களுக்குப் பேரனாய் முருகேசு அவர்களுக்கு கடைசிப் புத்திரனாய் விளங்கிய அக்குழந்தைக்கு கதிரிப்பிள்ளை என்று பாட்டனாரின் . பெயரையே பெற்றோர் சூட்டினர்.
அக்குழந்தை வளர்ந்து தன்னை உணர்ந்தபோது, பொன்னையா அவர்கள் அருள் ஒளி

வித்தகர் ரசம் அவர்கள்
- -
ஏற்றிவந்த "சாதுசங்கமடம்" ஆகிய ஞான ஒளியை மேலும் மேலும் பிரகாசிக்கச் செய்து பேரொளியாக மாற்றப்போவது தாம் என்பதைத் தீர்க்கதரிசனமாக உணர்ந்து தம் பெயரை மாற்றி ஞானப்பிர . காசம் என்று வைத்துக் கொண்டார். இவருடைய தாயார் மூத்ததம்பி பொன் னாச்சிப்பிள்ளை தம்பதியரின் மகளான சிவக்கொழுந்து ஆவார். தாய் வழிப் பாட்டனார் மூத்ததம்பி நொத்தாரிஸ் ஆகக் கடமையாற்றியவர். புராணத்திற்குப் பயன் சொல்வதிலும் வல்லவராக இருந்தார். ஞானப்பிரகாசம் அவர்களுக்கு ஆங்கிலம் மொழிப்பயிற்சி பெற்ற ஆசிரியராகக் கடமையாற்றிய சிற்றம்பலம் அவர்களும் புகையிரத நிலைய அதிபராகக் கடமை யாற்றிய கந்தப்பசேகரப்பிள்ளை அவர் களும், திருமதி. சுந்தரம் சின்னத்துரை அவர்களும் மூத்த சகோதரர்களாக விளங்கினர். அவர்கள் தம் தம்பியாரை ஞானம் என்று செல்லமாக அழைப் -பார்கள். கடைசிப் பிள்ளையாதலால் சகோதரர்கள் மூவரினதும் அளவற்ற
அரவணைப்புக்கு ஆளானார் ஞானம்.
" "விளையும் பயிரை முளையில் தெரியும் என்பதற்கிணங்க குழந்தைப் பருவத்தி லேயே இவருடைய அறிவுபூர்வமான பக்திபூர்வமான ஆற்றல்கள் வெளிப்பட்டன.
மான
கல்வியும் கடமையும்
இவர் ஆரம்பக் கல்வியைத் தொடங்க வேண்டிய காலத்தில் சைவப் பாடசாலைகள் எதுவும் அவ்விடத்தில் இருக்கவில்லை.
வைகாசி மாத மலர் - 2013

Page 10
அதனால் வித்தியாரம்பம் செய்ததும் திண்ணைப் பள்ளிக்கு அனுப்பினர். அப் பள்ளி ஞானப்பிரகாசத்தின் வீட்டுக்குக் கிட்டவாக உயரிய நாவல் என்று குறிப்பிடும் பகுதியில் கட்டுவிளாணை என்னும் குறிச்சியில் அமைந்திருந்தது. வேப்பமர நிழலில் நடைப்பெற்ற அப் பள்ளியிலே கல்வி கற்பித்தவர் ஏழாலை யின் தோப்பு என்னும் பகுதியில் வாழ்ந்த ஆறுமுகம் சட்டம்பியார் ஆவார். ஆறுமுகம் சட்டம்பியாரிடம் ஆரம்பக்கல்வியை முடித்துக் கொண்டு தற்போது மல்லாகம் மகா வித்தியாலயம் என்ற பெயருடன் விளங்கும் மல்லாகம் இந்து ஆங்கில பாடசாலையில் இடைநிலைக் கல்வியைக் கற்றார். அவர் தம் உயர் கல்விக்காக . நாடிய இடம் தற்போது பல்கலைக்கழக மாக விளங்கும் பரமேஸ்வராக் கல்லூரி . ஆகும். பரமேஸ்வராக் கல்லூரியில் அவர் கால் வைத்த நேரம் சுபவேளையாக கல்லூரிக்கும் அவரது ஆயுட்காலம் வரை அத்தகையதொரு நெருக்கமான தொடர்பு இருந்தது. அங்கு உயர் கல்வியைக் கற்ற அவர் 1927ஆம் ஆண்டு தமது பதினைந் தாவது வயதில் கேம்பிறிஸ் சீனியர் பரீட்சையில் அதிவிசேட சித்தியைப் பெற்றுக் கொண்டார்.
அதன்பின் அவருக்கு கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் கணித, விஞ்ஞானக் கல்வியைக் கற்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு கற்ற கல்வியின் பயனாக 1933ஆம் ஆண்டு இலண்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானமாணிப். பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். பட்டம் ற்ெறு யாழ்ப்பாணத்துக்கு வந்ததுமே ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் சிறிது காலம் ஆசிரியப்பணி புரிந்தார். அங்கு அருள் ஒளி

அவரை நிலைகொள்ளவிடாமல் பரமேஸ் வராக் கல்லூரி அவரை ஈர்த்துக் கொண்டது.
பரமேஸ்வராக்கல்லூரியுடனான அவரது தொடர்பு மலரும் மணமும் போன்றது. அத்தொடர்புக்குக் காரணமாக விளங்கிய : வர்கள் சேர்.பொன். இராமநாதனும் அவரது மருகரான சு.நடேசபிள்ளை அவர்களும். ஆவார்கள். அவர்களது தேசப்பற்று, சமய, சமூகப்பற்று நற்பண்புகளைக் கண்டு அவர்களை ஆதர்ஸ புருஷர்களாக மதித்தார்.
அவர்கள் இருவர் மீதும் ஞானப்பிர காசம் அவர்களுக்கு ஏற்பட்ட ஆத்மார்த்த மான அன்பின் விளைவுதான் பரமேஸ் வராக் கல்லூரியுடனான அவரது நிரந்தரத் தொடர்பு ஆகும். அத்தகைய நிரந்தரப் பிணைப்பினைக் கொண்ட பரமேஸ்வராக் கல்லூரி 1934ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெறும் வரை அவருடைய ஆசிரிய சேவையை தனதாக்கிக் கொண்டது. 1934ஆம் அண்டு அக் கல்லூரியில் முதன் முதலாக ஆசிரியப் பணி தொடங்கிய போதே லண்டன் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக தமிழ், சமஸ் கிருதம் ஆகிய பாடங்களைக் கற்று 1935இல் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இந்த
1934 - 1946 வரை பரமேஸ்வராக் கல்லூரியின் மாணவர்களுக்கு ஆசிரிய ராகக் கடமையாற்றினார். 1946 - 1949 வரை ஆசிரியர்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார். பரமேஸ்வராக் கல்லூரியில் அவ்வேளையில் பண்டித சைவாசிரிய -பயிற்சிக் கலாசாலை நடைபெற்றுக்.
3- . B -
வைகாசி மாத மலர் - 2013

Page 11
கொண்டிருந்தது. மாணவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிறைந்த சமய அறிவு கொண்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தில் தாமே அவர்களுக்குக் கற்பிக்க ஆரம்பித்தார். மூன்று வருடங்கள் அவ்வாறு சைவாசிரிய பயிற்சிக் கலா சாலையில் ஆசிரியராயிருந்தார். அக்கால கட்டத்தில்தான் பாடநூற் பிரசுரசபையாரின் தமிழ்மலர், சைவநெறி ஆகிய பாட நூல்களின் ஆக்கத்திற்குத் தலைவராக இருந்து வழிநடத்திய ஞானப்பிரகாசம் அவர்கள் கொழும்பில் இயங்கி வந்த பாட நூற் பிரசுர சபையாரின் தமிழ், சைவம் ஆகியவற்றின் பாட ஆக்கங்களை தமது மேற்பார்வையிலே பரமேஸ்வராக் கல்லூரி யிலேயே வெளியிடும்படி செய்தார்.
ஆசிரிய பயிற்சியாளர்களுக்கு வழங்கிய மூன்று வருட சமய பாட கற்பித்தலின் பின் 1950ஆம் ஆண்டிலிருந்து பரமேஸ்வராக் கல்லூரியின் உயர் வகுப்பு மாணவர் களுக்கான கற்பித்தலில் ஈடுபட்டு ஆசிரியப் பணி புரிந்தார். ஆசிரியப் பணியிலிருந்து பதவி உயர்வு பெற்று 1960 - 1965 வரை உப அதிபராகவும், 1965 - 1970 வரை அதிபராகவும் பரமேஸ்வராக் கல்லூரியில் கடமையாற்றி அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
விஞ்ஞானப் பட்டதாரி என்பதால் பெரும்பாலும் விஞ்ஞான பாடங்களே கற்பித்தார். ஆனால் அவருக்குச் சமய பாடம் கற்பிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. விஞ்ஞானம் கற்பிக்கும்போது அதற்குப் பொருத்தமாக வாய்ப்பு அமையும்போது சமய தத்துவங்களையும் இணைத்துக் கற்பிப்பார். மாணவர்களுக்கு அது. சுவாரஸ்யமாக இருந்ததால் அவருடைய
அருள் ஒளி
\க

கற்பித்தலிலே கூடிய கவனம் செலுத்து வார்கள்.
இல்வாழ்க்கை
ஞானப்பிரகாசம் அவர்களுக்கு 1941ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவ ருடைய அண்ணனாரான கந்தப்பசேகரம் பிள்ளை அவர்களின் துணைவியாரான தங்கரத்தினம் அவர்களின் தங்கையே அவருக்கு மனையாளாக வாய்க்கப் பெற்றார். இதே ஊரைச் சேர்ந்த உறவின் ரான சிவப்பிரகாசம் அவர்களின் கடைசிப் புத்திரியான சிவஞானசுந்தரம் அவர்களே வாழ்க்கைத் துணையாக அமைந்த மங்கை யாவார். ஞானப்பிரகாசம் அவர்களை வீட்டிலும், அயலிடங்களிலும் உள்ளவர்கள் ஞானம் என்று அழைப்பார்கள். அதுபோல சிவஞானசுந்தரம் அவர்களையும் வீட்ட வரும் அயலவரும் ஞானம் என்று அழைத் தார்கள். ஞானமே உருவான ஞானத்திற்கு இல்லாளும் ஞானம் என்ற பெயரோடு கிடைத்ததும் ஒரு பாக்கியமே.
இவர்களுடைய இல்லறச் சோலையிலே நான்கு பிள்ளைகள் மலர்களாக மலர்ந்து மணம் வீசினர். ஞானசம்பந்தன், உமையாள், செந்தூர் முருகன், தேவதேவன் ஆகியோரே அவர்களுடைய பிள்ளைச் செல்வங்கள் ஆவார்கள். அவரது வாழ்க்கை என்றும் செழிப்பாக இருந்தது.
ஞானப்பிரகாசம் அவர்களுக்கு ஆசிரிய சேவை காரணமாக வேறு இடங்களுக்கு மாறிச் செல்லவேண்டிய நிலை ஏற்படாத தால் என்றும் தம் பந்து மித்திரர்கள் குடும்பத்தவர் சூழ தம் சொந்த ஊரிலேயே இருக்கக்கூடிய வாய்ப்பு அமைந்திருந்தது. ஆயினும் அவரது வாழ்க்கை குடும்பம் என்ற
வைகாசி மாத மலர் - 2013

Page 12
வட்டத்துக்குள் அடங்கவில்லை. வீட்டிற்கு வெளியிலே சமய, சமூக, சித்தாந்தப் பணிகள் என்ற அளவில் பரந்து விரிந்தி ருந்தது. வெளியுலகிலே அவருக்குப் பல கடமைகள் காத்திருந்தன. அவற்றை நிறைவேற்றுவதில் அவருக்கு ஆர்வமும் இருந்தது. இறைவன் அருளால் அவருக்கு குடும்பப்பொறுப்பு என்று எதுவுமே இருக்க வில்லை. "எடுத்துச் சுமப்பான்" என்பதற் கிணங்க அவரது மனைவியின் சகோதரர் குமாரசாமி ஆசிரியர் அவர்கள் பிரம்மச் சாரியாக அவர்களது வீட்டிலேயே இருந்த தால் எடுத்துச் சுமப்பானாக குடும்பத்துக்குத் தேவையான எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார். திரு.சி.குமாரசாமி ஆசிரியர் வழங்கிய பக்க பலமானது ஞானப்பிர காசம் அவர்கள் ஆலயத்தொண்டுகளும், சித்தாந்தப் பணிகளும், சமூக சேவைகளும் நிறைவாகச் செய்வதற்குப் பேருதவியாக இருந்தது எனலாம். அவருடைய சகோ தரியான திருமதி. சுந்தரம் அவர்களும் மைத்துனரான திரு.செ. சின்னத்துரை ஆசிரியரும் அவரது ஆலயப் பணிகளுக்கு வழிகாட்டிகளாகவும் உந்துசக்தியாகவும் விளங்கினர். இத்தகையதொரு குடும்பப் பின்னணி சமயத்துறையில் சாதனை புரிவதற்குச் சாதகாக இருந்தது.
ஆலயங்களினூடாக சமயப்பணி.
ஞானப்பிரகாசம் அவர்களுடைய பெற்றோர் மற்றும் சகோதரர்கள் யாவரும் சைவாசார சீலர்களாய், தெய்வ பக்தி , மிக்கவர்களாய் வாழ்ந்தவர்கள். அவர் களுடைய தினசரிக் கடமைகளில் இறை வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. அவ்வகையில் பரம்பரைப் பண்பாக ஞானப்பிரகாசத்திற்கு இயல்பாகவே பக்திமார்க்கத்தில் பெரும் ஈடுபாடு
அருள் ஒளி
- 1

இருந்தது.அவர் பிறந்த காலத்திலேதான் அந்தச் சூழலிலே ஓர் ஆன்மீக எழுச்சிக்கான அத்திவாரம் இடப்பட்டது. சடைவரதர் முதலான துறவிகளும், ஐ.பொன்னையா அவர்கள், ஐ.பேரம்பலம் அவர்கள் முதலான சைவச் சான்றோர்களுமாகக் கூடி ஆன் மீக ஆய்வுகளும் வேதாந்த விசாரமுமாக மெய்ஞ்ஞானத் தேடலில் ஈடுபட்டி ருந்தனர். அதற்காக அவர்கள் அமைத்த சாது சங்கமடம் என்னும் களமானது அங்குள்ள பலரையும் கவர்ந்திழுத்தது.
ஞானப்பிரகாசம் அவர்களின் தாயார் அதில் நாட்டங்கொண்டு அங்கு செல்வார். சிறுவராக இருந்த ஞானப்பிரகாசமும் தாயாருடன் அங்கு செல்வார். இரும்பை அண்மையாகக் கண்டால் காந்தம் கவர்ந்து இழுத்துவிடும். இங்கே அத்தகையதோர் செயற்பாடாக ஞானப்பிரகாசத்தை பொன்னையா (அருளானந்த சிவம்) என்னும் காந்தம் கவர்ந்து கொண்டது. இருவரிடையேயும் குரு - சீடன் என்ற தொடர்பு மலர்ந்தது. ஏற்கெனவே, இவ ருடைய ஒன்றுவிட்ட சகோதரியை மணம் செய்ததால் மைத்துனர் என்ற உறவோடு இருந்த பொன்னையா அவர்கள் சீடர் என்ற உயர்நிலையை வழங்கி ஞானப்பிர காசத்தை தம் திருக்கூட்டத்திலே இணைத்துக் கொண்டார்.
பள்ளிக்கூடத்திலே கழிக்கும் பொழுதை விட மற்றப் பொழுதெல்லாம் மடத்திலே தவப்பொழுதாகக் கழித்தார் ஞானப்பிர காசம் அவர்கள். இளம்பிராயத்தில் மடத்திலேற்பட்ட அனுபவங்களைக் பற்றிய கட்டுரை ஒன்றிலே, "ஐ.பேரம்பலம் அவர்கள் மடத்திலே தியான யோகங்களும் பஜனை களும் நிகழ்த்தி வந்த பழைய அடியார்
வைகாசி மாத மலர் - 2013

Page 13
கூட்டத்தினரையும், புதிய அடியார் கூட்டத்தைச் சேர்ந்த எம் போன்றவரையும் இணைக்கும் பாலம் போல விளங்கினார்" என்று குறிப்பிடுகிறார். இதிலிருந்து, மடத்தில் வயது முதிர்ந்தவர்களும், இளம் வயதினரும், நடுத்தர வயதினரும் அடி யவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை
அறியக்கூடியதாக உள்ளது.
இத்தகைய அடியவர் கூட்டத்திலே ஞானப்பிரகாசம் அவர்களின் பக்குவ நிலைக்குத் தமக்கு இயலாத வேளை களில் மட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டி ருந்த பிள்ளையாருக்குப் பூசை செய்யும்படி பணித்தார் பொன்னையா அவர்கள். சூரிய உதய, அஸ்தமனங்களை அடிப்படையாக வைத்து உஷத்காலப்பூசை, சாயரட்சைப் பூசை ஆகிய இருகாலப் பூசைகளை மந்தி ரங்கள் சொல்லி விதி முறைப்படி செய்து வந்த ஞானப்பிரகாசம் அவர்களிடம் பூசை செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 1941ஆம் ஆண்டு வரை காலை, மாலை பூசை செய்து வந்தவர். அதன்பின் பூசைக்கு ஓர் அர்ச்சகரை நியமித்தார்.
1941ஆம் ஆண்டு அவருக்குத் திருமணம் நடைபெற்றது. பூசைக்கு அர்ச்சகரை நிய மித்தாலும் மற்றத் தொண்டுகள் புரியவும், குருவைத் தரிசிக்கவும் தினமும் மடா லயத்திற்கு வருவார்.
இருவரும் சமஸ்கிருத மொழி கற்ற வர்கள் ஆகையால் உபநிடதங்கள் பற்றி வேத ஆகமங்கள் பற்றி அலசி ஆராய்ந்து அந்தப் பேரின்பத்தில் திளைப்பார்கள். சைவசித்தாந்த விஷயங்கள் பற்றி ஆய்வு செய்து மகிழ்வார்கள். திருமுறைப் பதிகங்கள் பாடி உருகுவார்கள்.
அருள் ஒளி
அருள் ஒளி க மாநாடு.
- 11

1948ஆம் ஆண்டு குரு அருளானசிவம் அவர்கள் சமாதிநிலை எய்திய பின்னர், குருவின் எண்ணங்களுக்கு இசைவாக மடாலயத்தின் பூசைகள் விழாக்களை நடாத்தி வந்தார். சங்கிராந்தி, சதுர்த்தி, பிள்ளையார் பெருங்கதை நோன்பு, அதிகாலையில் திருவெம்பாவை குரு பூசைகள், மகேசுர பூசை முதலானவை நியமமாக நடைபெற்றன.
ஆடி மாதத்தில் வரும் மூன்றுநாள் திருவிழாவை அர்த்தம் பொதிந்த விழா வாக அமைத்திருந்தார். மெய்ச்சமயமாம் சைவத்தின் அரும்பெரும் சொத்தான திருமுறைப் பதிகங்களைக் கண்டெடுத்த வரலாற்றினை நினைவூட்டும் வகையில் முதல்நாள் விநாயகர் உலா, இரண்டாம் நாள் நாயன்மார் உலா, மூன்றாம் நாள் சுந்தரர் சேக்கிழார் உலா என்பதாக நடைபெறும். இந்தக் கருணாகரப்பிள்ளை யார் மடாலயத்தின் சிறப்பு நிகழ்வாக விளங்குவது புராண படனம். அப்புராண படனத்தை மிக விசேடமாக நடத்துவார்
ஞானப்பிரகாசம் அவர்கள்.
புராணபடனத்திற்குரிய குரல்வளம், இராகஞானம், உச்சரிப்புத்திறன், ஆழமான கருத்துக்கள் அத்தனையும் கொண்டவர். அவை அவருக்குப் பரம்பரைக் கொடை யாகக் கிடைத்தது எனலாம். இவருடைய தாய்வழிப் பாட்டனார் மூத்ததம்பி அவர்கள், தாய்மாமனாரான திரு.கணபதிப்பிள்ளை, தமையன்மாரான சிற்றம்பலம் ஆசிரியர், கந்தப்பசேகரம் அவர்கள் யாவரும் புராணீகர்களாக விளங்கியவர்கள். அந்த வகையில் இவருக்கும் பயன் சொல்லும் திறமை இயல்பிலேயே வந்திருந்தாலும் இவரது கல்வி மேன்மை காரணமாக மிகச்
வைகாசி மாத மலர் - 2013

Page 14
சிறப்பாகப் பயன் சொல்லுவார். மடால யத்தில் தை மாதம் (திரு.ஐ. பொன்னையா) அருளானந்தசிவம் அவர்களின் குரு பூசையை நிறைவுநாளாகக் கொண்டு திருவாதவூரடிகள் புராணமும், சித்திரை யிலிருந்து ஆடி வரை திருத்தொண்டர் புராணமும் படித்துப் பயன் சொல்லப்படும். ஞானப்பிரகாசம் அவர்களின் காலத்தில், நால்வர் சந்நிதியில் புராணபடனம் நிகழும் காலத்தில் மட்டும்தான் காலைப் பூசை நடைபெறும்போது காப்புச் சொல்லும் நிகழ்வை நடைமுறைப்படுத்துவது வழக்க மாயிருந்தது. புராணபடனம் செய்வதை அதி உயர்ந்த நிலையில் வைத்துப் பார்ப்பவர் அவர். எனவே அவரது காலத்தில் புராண படனம் நிகழும் நாட்களில் தனித்துவமான சோபையும் வித்தியாசமான ஒரு சூழலும் ஏற்பட்டிருக்கும். நால்வர் சந்நிதியில் காலைப்பூசையின் போது குத்துவிளக்கின் தீப ஒளியில் ஊதுபத்தி மணம் கமழ காப்புச் சொல்லி ஒரு பாடலும் வாசித்து மீண்டும் காப்புச் சொல்லி வைத்துவிட்டு, மாலையில்தான் புராணபடனம் செய்வார். தொலைக்காட்சி, கணனி போன்றவை இல்லாத அந்தக் காலத்தில் புராணம் கேட்கப் பலர் வருவார்கள். கேட்பவர்கள் மெய் மறந்து பரவசத்தில் திளைக்கும்படி யாக, ஐம்பது வருடங்களுக்கு மேலாக மடா லயத்தில் புராணபடனம் செய்துவந்தார்.
ஞானப்பிரகாசம் அவர்கள் ஆற்றிய சமயப் பணியானது அவரது பிறந்த ஊரோடு மட்டும் நின்றுவிடவில்லை. பரமேஸ்வராக் கல்லூரியில் அமைந்துள்ள பரமேஸ்வரன் ஆலயத்திலும் இடம் பெற்றுள்ளது. பரமேஸ்வராக் கல்லூரியின் நிறுவுனரான சேர்.பொன்.இராமநாதன் உருவாக்கிய அறநிதியங்களை நிர்வகிப் அருள் ஒளி
- 1:

பதற்காக அமைக்கப்பட்ட பணிப்பாளர் . சபையின் தலைவராக இருந்து பரமேஸ்வரர் ஆலயத்தின் திருத்த வேலைகளை மேற்கொண்டு 1991ஆம் ஆண்டு இராஜ கோபுரத்தைக் கட்டித் தாமே முன்னின்று கும்பாபிஷேகத்தையும் நடத்தி வைத்தார். இவ்வாலயத்தில் தினமும் மூன்று வேளைகள் பூசை நடைபெறவும் பிர தோசம், சிவராத்திரி, நவராத்திரி முதலான . நாட்களில் விஷேட அபிஷேகங்கள், பூசைகள் நடைபெறவும் ஒழுங்குகள் செய்தார். பரமேஸ்வரன் ஆலயத்தில் திருக்கேதீச்சரம், திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம் என்று பெயரிட்டு மூன்று உண்டியல் பெட்டி களை வைத்தார். மாணவர்கள் அந்த மூன்று ஆலயங்களையும் நினைந்து இறைவனை வழிபடவும் இறைவனுக்குக் காணிக்கை செலுத்தும் பழக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தவும் இவ்வாறு செய்தார்.
கை
பணிப்பாளர் சபையின் ஆயுட்காலத் தலைவராக இருந்து பரமேஸ்வரர் ஆலயத்தில் தொண்டாற்றி பல்கலைக்கழக மாணவர்களை நல்வழிப்படுத்திய ஞானப் பிரகாசம் அவர்களின் பணி யாழ்ப்பாணத்தி லிருந்து வெளி மாவட்டங்களுக்கும் பரவியது. மன்னார் மாதோட்டத்திலுள்ள திருக்கேதீச்சர ஆலயத்தில் அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன.
சேர்.கந்தையா வைத்தியநாதன் திருப் பணிச்சபையின் தலைவராக இருந்த காலத்தில் அவருக்கு உறுதுணையாக நின்று இவ்வாலய வளர்ச்சிக்காகப் பெருந்தொண் டாற்றினார். ஞானப்பிரகாசம் அவர்களுக்கு திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிகளில் இருந்த ஈடுபாட்டின் காரணமாகவும், தம்மை முழுமையாக அர்ப்பணித்து ஆலயப்
வைகாசி மாத மலர் - 2013

Page 15
பணிகள் செய்வதன் காரணமாகவும் கந்தையா வைத்தியநாதன் அவர்களின் காலத்துக்குக் பின்னர் திருப்பணிச் சபையின் | தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.
சிவபெருமானுக்குரிய சோமவார விழாக்கள், மகா சிவராத்திரி முதலான விழாக்கள் சிறப்பாக நடைபெறவேண்டு மென்ற விருப்பத்தில் தாமே முன்னின்று நடத்தி வைப்பார். சேக்கிழார் விழாவும் கதிர்காமத் தீர்தத்தோடு அண்டிய கதிர் காமத் திருவிழாவும் திருக்கேதீச்சரத்தில் சிறப்பாக நடப்பதற்கும் இவரே காரண
கர்த்தா ஆனார்.
ப்
இந்த ஆலயத்தில் அறுபத்துமூன்று நாயன்மாரின் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு அயராது பாடுபட்டார். அறுபத்துமூன்று திருத்தொண்டர்களின் சரிதங்களுக்கும் உள்ளமுருகி மெய்மறந்து . பயன் சொல்லும் சைவப் பெரியார் ஞானப்பிரகாசம் அவர்கள் அந்த நாயன் மாரின் விக்கிரகங்கள் செய்வதற்காகத் தமது ஊரிலும் அயற்கிராமங்களிலும் பித்தளைப் பாத்திரங்கள் சேகரித்துக் கொடுத்தார். வருடந்தோறும் அறுபத்து மூன்று நாயன்மாரும் இறைவனும் நேருக்கு நேராகப் பார்த்தவாறு வீதிவலம் வரும் "பத்தோற்சவம்" என்னும் பெருவிழாவும், பஞ்சரத பவனியும் சிறப்பாக நடைபெற
முன்னின்று உழைத்தார்.
முன்னர் ஒரு காலத்தில் தமிழகத்தில் மக்களிடையே பூசல்கள் ஏற்பட்டு அவர் களிடையே உண்டான கருத்து வேற்றுமை களால் மக்கள் அமைதியழந்து மனச் சாந்தியிழந்து அதனால் சமுதாயம் சீர்கெட்டிருந்த வேளையிலே அக்கால அருள் ஒளி

கட்டத்தில் அவதாரம் செய்திருந்த சமய குரவர்கள் ஊரூராகப் பாதயாத்திரை செய்து தலங்கள் தோறும் சென்று இறை வனது திருவருட் செயல்களையும், திரு மேனியழகையும் இன்னிசைப் பாடல் களாய்ப்பாடி இறைபக்தி மூலமே மனச் சாந்தியையும், அமைதியையும் பெற முடியும் என்று மக்களுக்கு உணர்த்தி சைவசமயம் மறுமலர்ச்சியுறச் செய்தனர்.
இவ்வாறாகவே எமது நாட்டிலும் மக்களிடையே அமைதியின்மையையும் வேற்றுமை உணர்வும் ஏற்பட்டிருந்த காலத்தில் சைவப் பெரியார் மு.ஞானப் பிரகாசம் அவர்களும் நாயன்மார்களின் வழியைப் பின்பற்றி திருத்தலப் பாத யாத்திரையை மேற்கொண்டார்.
யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து பூநகரியூடாக காடு கரம்பையெல்லாம் கால்வலிக்க நடந்து திருக்கேதீச்சரத்தைச் சென்றடைவார்கள். ஆரம்ப இடத்திலேயே பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் பாதயாத்திரையில் பங்குபற்றுவார்கள். போகும் வழிகளிலும் பக்தர்கள் சேர்ந்து கொள்வார்கள். நடந்து செல்லும்போது பக்திப் பரவசத்தில் அரோகரா என்று ஒலி எழுப்புவார்கள். பண்ணிசையோடு திரு முறைகளைத் தரிசனம் செய்வதோடு, அங்கு திருஞானசம்பந்தர் புராண படனமும், திருமுறைப் பாராயணங்களும் நடை பெறும். ஞானப்பிரகாசம் அவர்கள் பாத யாத்திரைக்குத் தலைமை தாங்கி இவற்றை யெல்லாம் நெறிப்படுத்தி நடாத்துவார்.
பாதயாத்திரை செய்யும் இந்த அடியார் களுக்கு அமுதிடவும், அவர்களைக் களைப் பாற்றி வழியனுப்பவும் ஆங்காங்கே
வைகாசி மாத மலர் - 2013

Page 16
பக்தர்கள் காத்திருப்பார்கள். கதிர்காமத் தீர்த்தத்திற்கு முதல் நாள் மாலைப் பொழுதில் திருக்கேதீச்சரத் தலத்தைச் சென்றடைவார்கள். அங்கேயுள்ளவர்கள் இவர்களுக்கு பாதபூசை செய்து வரவேற் பார்கள். இவர்கள் கொண்டு சென்ற அபிஷேகப் பொருட்களால் கேதீச்சரநாத் ருக்கு அபிஷேகம் நடைபெறும். நீண்ட காலமாக ஆடி மாதத்தில் இப்பாத யாத்திரையை நடாத்தினார்.
அங்கு சிவபூஜா மடத்தை ஸ்தாபித்த தோடு திருவாசக மடத்திலும் பெரும் பணியாற்றியுள்ளார். அங்கே நடைபெறும் புராணபடனங்களில் கேட்போர் பக்தியில் திளைத்துப் பரவசமடையும் வண்ணம் பயன் சொல்லுவார்.
திருவாசக மடத்தில் நடைபெறும் மாகேசுர பூசையை முன்னின்று நடாத்து வார். "அதிக நல்லறம் நிற்பது என்று அறிந்தனை அறத்துள் அதிகமாம் சிவ. பூசையுள் அடியவர் பூசை அதிகம் என்றறிந்து அன்பரை அர்ச்சனை செய்வார் என்ற திருவிளையாடற்புராணப் பாடலுக் கிணங்க அடியார்களை மாகேசுரர்களாகப் பாவனை செய்து, ஆசாரசீலர்களைக் கொண்டு தூய்மையாகச் சமைத்த உணவளித்து , "மண்ணில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணலால் அடியார் தமை அமுது செய்வித்தல்" என்று பாடி
அடியவர்களை வணங்குவார்.
இத்தகைய மாகேசுவர பூசையை ஏழாலை மடாலயத்திலும் ஆண்டுதோறும் ஆறு குருபூசைத் தினங்களிலும் செய்து பரவசமடைவார். ஏழாலை கருணாகரப் பிள்ளையார் மடாலயம், திருநெல்வேலி
அருள் ஒளி

பரமேஸ்வரர் ஆலயம், திருக்கேதீச்சரம் ஆகிய மூன்று தலங்களும் வாழ்நாள் முழுவதும் அவர் தொண்டு புரிந்த . திருத்தலங்களாகும். -
இளம் சந்ததியினரை இறைவழி பாட்டில் ஈடுபடுத்தி சமயநெறியில் அவர்களை நெறிப்படுத்தி வழிநடத்தி னால்தான் சிறந்த சமுதாயம் உருவாகும் என்பதை உணர்ந்த சைவப் பெரியார் ஞானப்பிரகாசம் அவர்கள் அதற்காகச் சில செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்தினார். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் ஆடிக் கார்த்திகைத் திருவிழா வன்று பத்து, பன்னிரண்டு வயதுடைய சிறுவர்களை காவடி எடுக்கச் செய்து மடாலயத்திலிருந்து மாவிட்டபுரம் கந்த சுவாமி கோயிலுக்கு காவடி ஆட்டத்துடன் . அழைத்துச் செல்வார். பரமேஸ்வராக் கல்லூரி மாணவர்களை மாவிட்டபுரம் கோயிலில் சரியைத்தொண்டு செய்ய வைத்து அச் சூழலை அழகும் தூய்மையு மாக ஆக்குவார்.
தர்மமே வெல்லும் என்பதை எடுத்துக் காட்டும் புராணங்கள், இதிகாசங்களை வாசிப்பதால் சமுதாயம் நல்வழியில் செல்லும் என்பதற்காக ஒவ்வொரு சனிக்கிழமை மாலை வேளையிலும். மடாலயத்தில் இராமாயணம் வாசிப்பதை நியமமாகக் கொண்டார். அந்தக் காலத்தில் பலர் கதை கேட்பார்கள். தர்மத்தின் வழி
வாழத் தீர்மானிப்பார்கள்.
அக்காலத்தில் இந்து கலாசார அமைச்சின் அனுசரணையுடன் ஊர்கள் தோறும் “இந்து சமய அபிவிருத்திச் சங்கங்கள் அமைக்கப் பட்டன.ஞானப்பிரகாசம் அவர்கள் வடக்கு -
வைகாசி மாத மலர் - 2013
4

Page 17
கிழக்கு, தெற்கு - மேற்கு என இரண்டு அபிவிருத்திச் சங்கங்கள் அமைத்து பண்ணிசை வகுப்புக்கள் நடத்தி பேச்சுப் போட்டி, பண்ணிசைப்போட்டி, கட்டுரைப் போட்டி முதலான போட்டிகள் நடாத்தி பரிசுகள் வழங்கி எமது கலாச்சார விழுமி யங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். அவர் சிவசின்னங்களை மதிப்பவர். நாம் அவற்றை மதித்து நடந்தாற்றான் இளம் வயதினரும் அதனைப் பின்பற்றி அணி வார்கள் என்பதற்காக எந்நேரமும் நெற்றி யிலே திரிபுண்டரமாக திருநீற்றுக்குறி விளங்கக் காட்ச தருவார். சந்தனம், குங்குமுமம் சேர்த்து பொட்டிட்டிருப்பார். கழுத்திலே உருத்திராக்க மாலை துலங்கும். எமது பாரம்பரிய உடைகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென்பதற்காக வேட்டியும், சால்வை யும் மட்டும் அணிந்து பாடசாலை அதிபர் பதவியை வகித்துக் காட்டினார்.
ப அந்நிய நாட்டவரின் வருகையால் எமது சூழலின் பண்பாடுகள் மாற்றமடையத் தொடங்கியதைக் கண்டு மனம் வருந்திய அவர் எமது சைவசமய மரபுகளை எம்மவர் கடைப்பிடித்து சைவப் பண்பாடுகளைப் பின்பற்றி வாழவேண்டு மென்ற விருப்பத்தில் தாமும் தூயசைவத் திருமகனாக வாழ்ந்து காட்டி மற்றவரையும் அப்படியாக வாழ் விப்பதற்காக இத்தனை வகையான பணி களையும் செய்தார். அவரைப் போன்ற வர்கள் ஆற்றிய பணிகளால் சைவம் இந்த அளவுக்காவது காப்பாற்றப்பட்டது.
கல்விப் பணிகள்
ஒரு சமுதாயம் முன்னேறி உயர்நிலை அடையவேண்டுமாயின் கல்வியிலே மேன்மையடைய வேண்டும். அதனை உணர்ந்த ஞானப்பிரகாசம் அவர்கள் எமது.
அருள் ஒளி

சமுதாயம் மேல்நிலை அடையும்படியாக கல்விப் பணிகள் பலவற்றை ஆற்றி யுள்ளார். அவர் விஞ்ஞானப் பட்டதாரி ஆகிய உடனேயே கல்விப்பணி செய்யக் கூடிய அதிஉயர்ந்த சேவையாகிய ஆசிரியர் தொழிலை மேற்கொண்டார். நன்நூலில் ஆசிரியருக்குரிய இலக்கணங்களாகக் கூறப்பட்ட மலர் போன்ற முகமலர்ச்சி, மலை போன்ற உயர்ந்த அறிவு, பூமாதேவி போன்ற பொறுமை, சமன் செய்து சீர்தூக்கும் கோல் போன்ற நடுவுநிலைமை அத்தனையும் உடையவராக ஆசிரியர் பணியில் தம்மை முழுமையாக அர்ப் பணித்து அக்கால மாணவர்களுக்குச் சிறந்ததோர் ஆசிரியராக விளங்கினார். கற்பித்தலிலே உள்ள தேடல், பதித்தல், பிரயோகம் என்பவற்றில் பிரயோகத்திற்கே முதலிடம் கொடுப்பார். மாணவர்களைப் பரீட்சைக்குப் பயிற்றுவிப்பதில் வல்லவ ராக விளங்கினார். இவர் கல்வி உலகில் ஆசிரியராக, உப அதிபராக, சிந்தனைத் திறன் கொண்ட எழுத்தாளராக இருந்து ஆற்றிய பணிகள் அளவற்றவையாகும்.
ஆண்களுக்காக பரமேஸ்வராக் கல்லூரியையும் பெண்களுக்காக மருத னார்மடம் இராமநாதன் கல்லூரியையும் அமைத்துத்தந்த சேர்.பொன்.இராமநாதன் அவர்கள் யாழ்ப்பாண மக்களின் நன்மைக் காக வடபகுதியில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படவேண்டும் என்று விரும்பினார். அவரது கனவு நனவாக முன் அவர் இறைவனடி சேர்ந்துவிட்டார். சேர். பொன். இராமநாதனின் விருப்பத்தை நிறைவேற்ற அவரது மருகராகிய சு. நடேசபிள்ளை அவர்களுடன் இணைந்து மு.ஞானப்பிர காசம் அவர்கள் அயராது பாடுபட்டார். அவர்களெல்லோரும் எடுத்த முயற்சி
5
வைகாசி மாத மலர் - 2013

Page 18
களின் காரணமாக 1974ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 10ஆம் திகதி பரமேஸ்வராக் கல்லூரியே பல்கலைக்கழகமாக அன்றைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஞானப்பிரகாசம் அவர்களுக்கு பரமேஸ் வராக் கல்லூரியுடன் இருந்த தொடர்பு அது பல்கலைக்கழகமான பின்னரும் நீடித்து அங்கும் அரும்பணியாற்ற
வைத்தது.
கல்வியானது அறிவைப் பெருக்குவ துடன் பக்தியுணர்வையும் வளர்க்க வேண்டுமென்பது இச் சைவப் பெரியாரின் எண்ணமாகும். அவர் என்றும் சமய தத்துவக் கல்விக்கே முதலிடம் அளித்தார். அவ்வகையில் எமது சமயப் பாரம்பரியம் என்றும் சிறப்பாக விளங்கவேண்டும் என்ற சிந்தனையுடன் ஆக்கபூர்வமான ஆலோ சனைகளை பல்கலைக்கழகப் பேராசிரி யர்களுக்கு வழங்குவார். அவருடைய ஆலோசனையின்படி 1993 ஆம் ஆண்டு பங்குனி உத்தர தினத்தில் பேராசிரியர் அ.துரைராஜா அவர்களால் "வேதாகம ஆய்வு நிறுவனம் தொடக்கி வைக்கப்பட்டது.
வேதம், ஆகமம், திருமுறைகள், முத லான எமது சமய நூல்களை ஆய்வு செய் தலும், கருத்தரங்குகள் மூலம் அவற்றை மக்களிடையே பரப்புவதும், அந்தணச் சிறார்களுக்கு வேதபாராயணம், சம்ஸ் கிருதக்கல்வி, ஆகமக் கல்வி, திருமுறைப் பாராயணம் ஆகியவற்றை உள்ளடக்கிய கல்வியைப் பெற்றுப் பயனடையும் வண்ணம் வகுப்புக்களை நடத்துவதும் இதன் செயற்பாடுகளாகும். சனி, ஞாயிறு தினங்களில் வகுப்புக்கள் நடத்தப்பட்டு,
சேர்.பொன்.இராமநாதன் அவர் |
அருள் ஒளி

களுடைய குருபூசைத் தினத்தன்று அந்தண மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். சிவாச்சாரியார்களுக்கு இங்கு இரு வருடப் பயிற்சி அளிக்கப்பட்டது.
சேர்.பொன். இராமநாதன் அவர்கள் யாழ்ப்பாணத்துச் சைவப் பிள்ளைகள் எமது கலாச்சார, மதச் சூழலில் கல்வி கற்று மேன்மையுற வேண்டுமென்ற விருப் பத்தில் தாம் அமைத் பாடசாலைகளுக்கு அறநிதியங்களையும் உருவாக்கி வைத் துள்ளார். பரமேஸ்வராக் கல்லூரியை தமக்குப் பின்னரும் சிறந்த முறையில் நடத்துவதற்காக கிளிநொச்சியில் பல ஏக்கர் நிலங்களையும், கொழும்பில் ஒரு வீட்டையும், நீர்கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களில் தென்னந்தோப்புக் களையும், பரமேஸ்வராக் கல்லூரிக்குரிய சொத்தாக அளித்து, அவற்றிலே கிடைக்கும் வருமானங்களைக் கொண்டு பரமேஸ்வரர் ஆலயத்தையும், பரமேஸ்வராக் கல்லூரி யையும் நடத்துவதற்குப் பயன்படுத்த வேண்டுமென ஓர் அறக்கட்டளையில் - குறிப்பிட்டுள்ளார். அந்த அறக்கட்டளை யைச் சரியான முறையில் நிர்வகிப்பதற்காக அமைக்கப்பட்ட பணிப்பாளர் சபையின் தலைவராக தம் இறுதி மூச்சுவரை பணியாற்றிய ஞானப்பிரகாசம் அவர்கள் கிளிநொச்சியில் இருக்கும் நிலங்களின் வருமானத்தைக் கொண்டு அங்குள்ள ஏழைப்பிள்ளைகளுக்காக இரண்டு பாலர் பாடசாலைகளை நடாத்தி வந்தார். இவர் சம்ஸ்கிருதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் புலமை பெற்றவர்.
ஏழாலை மடாலயத்தின் மடைப்பள்ளி யின் முன்னைய கட்டிடத்தில் சம்ஸ்கிருத வகுப்புக்களை நடாத்தினார். அந்தணச்
5
வைகாசி மாத மலர் - 2013

Page 19
சிறுவர்கள் "குருக்கள்” ஆவதற்கு ஏதுவாக அதற்குரிய வகுப்புக்களையும் நடாத்தி வந்தார். சனசமூக நிலையங்களில் வகுப்புக்கள் அமைத்துத் திருக்குறள் படிப்பித்தார். "எம்பெருமக்கள் கல்வி நிலையம்” என்ற பெயரில் ஒரு கல்விக் கூடத்தை ஆரம்பித்து சிறுவர்களுக்கும், வளர்ந்தோர்க்கும் தக்கமுறையில் கல்வி புகட்டினார். து
அது கொழும்பு விவேகானந்தா சபையின் மூலம் சைவசமயத்தை பரீட்சைக்குரிய ஒரு பாடமாக்கி, பரீட்சைக்குரிய பாடத் திட்டங்களையும் அமைத்துக் கொடுத்தார் ஞானப்பிரகாசம் அவர்கள்.
ஏழாலை மத்தியிலே சைவமகாஜன வித்தியாசாலை நிறுவுவதற்கு ஆலோ சனை வழங்கியதோடு அதற்காக முன் னின்று உழைத்தார். சைவமகாஜன வித்தியாசாலை தோன்றிய வரலாற்றை நோக்கும்போது எமது உள்ளத்தில் ஓர் . நெகிழ்ச்சி ஏற்படும். 1940ஆம் ஆண்டு தை மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30 மணி மு.ஞானப்பிரகாசம் அவர் களைக் காரியதரிசியாகக் கொண்ட சைவ. மகாசபைக்கூட்டம் ஏழாலை சைவ சன் மார்க்க வித்தியாசாலையில் நடை பெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஏழாலை மத்தியைச் சேர்ந்த இருவர் மிகுந்த பரபரப்போடு அச்சடித்த பத்திரம் ஒன்றைக் கொண்டுவந்து தலைவர் கையில் கொடுத்து, "ஐயா, உடனடியாக இதற்கு ஏதாவது செய்யுங்கள்” என்று கெஞ்சுவது போல் கேட்டனர். தலைவர் அதை உரத்து வாசித்தார். சபையினர் யாவரும் திகைப்பும் பரபரப்புமாகத் தவித்தனர். அது ஒரு வரவேற்புபசாரத்திற்கு எழுதப் பட்ட
அருள் ஒளி பொங்கல்
- 1

பத்திரம். அதிலிருந்த ஒரு வரி எல்லோ ரையும் கலக்கியது. அது "ஏழாலையை இளவாலையாக்குவோம்” என்பதாகும்.
இந்த வாசகத்தின் உள்ளார்ந்த அர்த்தம், அதனால் எமது மதத்திற்கு விளையக்கூடிய தீங்குகள் என்பவற்றைப் புரிந்துகொண்ட கூட்டத்திலிருந்த சைவ மக்கள் கலவரமடைந்தபோது, சபைக் காரியதரிசியான ஞானப்பிரகாசம் அவர்கள் ஓர் ஆலோசனையை முன்வைத்தார். "உடனடியாக ஏழாலை மத்தியிலே ஒரு சைவப் பாடசாலை நிறுவ வேண்டும். தீய விளைவுகளைத் தடுப்பதற்கு அதுவே சிறந்த உபாயமாகும்". இப் பிரேரணை யைக் கேட்டு சபையோர் மகிழ்ந்து ஆரவாரம் செய்து வரவேற்றனர். அங்கி ருந்த பிரமுகர்களைக் கொண்ட நிர்வாக சபை உடனே அமைக்கப்பட்டு அவர்களிடம் சைவமகாஜன வித்தியாலயம் அமைக்கும் பொறுப்பினை ஒப்படைக்கப்பட்டது. எமது சமயத்தைப் பாதுகாக்க அமையப்போகும் இப்பாடசாலைக்காக அத்தியடி விநாயகர் ஆலயத்துக்கு உரித்தான ஒன்பது பரப்புக் காணி கொடுக்கப்பட்டது. பதினெட்டு நாட்களில் பிரமாண்டமானதாக இப்பாட சாலை கட்டி முடிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. ஞானப்பிரகாசம் அவர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையானது அகில இலங்கைச் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தாலும், பின்னர் பரமேஸ்வரா கல்விச் சபையாலும் பாடசாலையை நடாத்துவிக்க துரித வளர்ச்சி கண்டு ஒரு வருடத்தில் அரச நன்கொடைபெறும் பாடசாலை ஆயிற்று.ஞானப்பிரகாசம் அவர்கள் ஆற்றிய கல்விப் பணிகளால் சமயமும் வளர்ந்தது. சமுதாயமும் கல்வி ஞானம் பெற்று மேன்மையடைந்தது.
வைகாசி மாத மலர் - 2013

Page 20
சித்தாந்த வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணிகள்
ஏழாலைக் கிராமம் சித்தாந்தத்தின் விளைநிலம் என்றால் அது மிகையாகாது. ஏழாலை மேற்கு சாது சங்கமடமானது முதலில் வேதாந்த ஆய்வுகள் நடக்கும் இடமாக இருந்தது. பின்னர் சடைவரதரின் . குருவான பொன்னம்மா சுவாமிகள் நேரில் வருகை தந்து இவ்விடத்தை சித்தாந்த பீடமாக்கினார். அதன் பின்னர் இங்கு சித்தாந்தமே செல்வாக்குடன் திகழ்ந்தது. மடத்தின் ஸ்தாபகர் ஐ. பொன்னையா அவர்கள் சமஸ்கிருதம் கற்று சுவேதாசு வரதம் என்னும் உபநிடதத்திற்கு உரை எழுதி மேலும் பல சித்தாந்தப் பணிகள் செய்து சித்தாந்தப் பேரறிஞரான விளங்கினார்.
T]பா
ஞானப்பிரகாசம் அவர்களும் அரும் பெரும் பணிகள் செய்து யாழ் பல்கலைக் கழகத்தில் முதலாவது பட்டமளிப்பு விழாவில் “சித்தாந்த வித்தகர்" என்று பட்டம் சூட்டிக் கெளரவிக்கப்பட்டார். இன்றும் இவ்விடத்தில் இளம் சித்தாந்தி களால் சித்தாந்தப் பணிகள் முன்னெடுத்துச் செய்யப்படுகின்றன. "சித்” என்றால் . "கிடைத்த' என்பது பொருளாகும். பல நூல்களில் இருந்தும் ஆராய்ந்து முடிவாகக் கிடைத்த ஒரு முடிவுதான் சித்தாந்தம்.
சித்தாந்த வித்தகர் ஞானப்பிரகாசம் அவர்கள் தம் மும்மொழிப் பாண்டித்தி யத்தாலும், மும்மொழிகளிலும் காணப் பட்ட சித்தாந்த நூல்களைக் கற்றுத் தெளிந்த எமக்கு அரும்பெரும் சித்தாந்தப் புதையல்களைத் தந்துள்ளார். இவருடைய சித்தாந்த அறிவின் ஆரம்பக்களம் ஏழாலை சாது சங்கமடம் என்று உறுதியாகச்
அருள் ஒளி
- 18

சொல்லலாம். சிறுவயதில் தாயார் அங்கு செல்லும் போது தாமும் உடன் செல்வார். அவ்வேளையில் சாது சங்கடம் பெரிய தோர் , சித்தாந்தக் கோட்டையாக விளங்கியது. அருளானந்தசிவம் என்னும் தீட்சா நாமம் பெற்ற பொன்னையா அவர்கள் அங்கே சைவசித்தாந்தமென்னும் சிம்மா சனத்தில் அரசோச்சிக் கொண்டிருந்தார்.
னான
Tெ 9
ணெ
அந்த மாபெரும் சித்தாந்த ஞானியின் அருட் பார்வைக்கு ஆளான சிறுவனான ஞானப்பிரகாசம் அங்கு கூறப்படும் சித்தாந்த விளக்கங்களை உள்வாங்கிக் கொண்டார். - மேலும் மேலும் அவருக்கு சித்தாந்த தாகம் அதிகரித்தது. ஜே. எம். நல்லாசிப்பிள்ளை ஆங்கிலத்திலே எழுதிய சிவஞான போதத்தையும் அதன் விரிவுரையையும், "சித்தாந்தீபிகை” என்னும் ஆங்கிலமாத வெளியீடுகளின் தொகுப்பு நூல்களையும் தம் ஆங்கிலப் புலமையால் கற்றுத் தேர்ந்தார். திரு.டி.செட்டியார், வேதாசலம் ஆகியோரது. சித்தாந்த வெளியீடுகளையும் கற்றவர்.
இவ்வாறாக கீழைத்தேச, மேலைத்தேச தத்துவ ஞானிகளின் நூல்களைக் கற்று சைவசித்தாந்த அடிப்படையில் ஒப்புநோக்கி உண்மைகளைத் தேர்ந்தவர். தாம் தேர்ந் தெடுத்த சைவசித்தாந்த கருத்துக்களை தம் சிந்தனைகளை தெளிவாக யாவரும் அறியும் வகையில் கட்டுரைகளாக, சொற் பொழிவுகளாக, நூல்களாக வெளியிட்டார் சித்தாந்த வித்தகர்.
ஈழசேகரியின் விசேட மலர்களில் இவருடைய கட்டுரைகள் வெளியாகின. பின்னர் 1948ஆம் ஆண்டு "சிவதொண்டன்" என்னும் இந்துசமய சஞ்சிகையில் மெய் கண்டார் திருவுள்ளம் அல்லது பிரபஞ்ச
வைகாசி மாத மலர் - 2013
-

Page 21
மர்மம் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளார். அதில் முதலாவது கட்டுரை யில் உலகம் நிலையில்லாதது என்று உணர்ந்த பக்குவிகளே ஞான சாஸ்த்தி ரங்களைப் படிக்கத் தகுதியுடையோர். அவர் களுக்காகவே தாம் இக்கட்டுரைத் தொடரை எழுத முன்வந்ததாகக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் மெய்கண்டாரின் மகா வாக்கியம் ஒன்றி னைத் தந்து அதற்கு விரிவாக எமக்குப் புரியும்படியாக விளக்கம் தந்துள்ளார்.
"சித்து, சடம் இரண்டும் இயைந்து நிற்கும் பெருவல்லபமே கடவுள். நீ அந்த வல்ல பத்தை அறி. நீ அதுவாகுக” என்ற மெய் கண்டார் மகாவாக்கியத்திற்கு “உலகமானது பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டு தோன்றி நின்ற அறிந்து இயங்கும் பொருளாகும். இதனை இயக்கும் சக்தியே கடவுள் என அறிக" என்று விளக்கம் கூறியுள்ளார்.
"உலகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் நமக்குக் கதி அந்த காரமே ஆதலின் உலகைத் தந்து நம்மை அந்தகாரத்தி லிருந்து மீட்ட வல்லபத்தை அறி. நீ அதுவாகுக" என்ற மெய்கண்டார் மகா வாக்கியத்திற்கு மனிதனானவன் பஞ்ச பூதங்களல்ல. ஆனால் அவனுடைய உடம்பு பஞ்சபூதங்களையே அனுபவிக்கின்றது. பிறக்கும்போது சாமர்த்தியம் இல்லாத மனிதன் தான் விரும்பும் உடம்பை எடுக்க முடியாதவன். தன் தந்தை, தாய், அண்ணன் தம்பியைத் தானாகத் தேடி எடுக்கச் சாமர்த்தியம் இல்லாத மனிதன் அவ்வளவு வல்லபம் இல்லாதவனாக வாழ்கின்றான்.
இந்நிலையில் தனக்கு மேலான ஒன்று நின்று தன்னை இயக்குவதை உணர்
அருள் ஒளி

கிறான். அந்த வல்லபத்தினாலேயே தான் உண்டு உயிர்த்து கண்டு, கேட்டு வாழ் கின்றேன் என்பதையும் உணர்கின்றான். இது சாதாரண வல்லபம் அன்று, பேரறிவும் பெரும் கருத்தும் கொண்ட வல்லபமாகும். இதனாலேயே உலகம் இயங்கக் கொண்டிருக்கிறது. இது ஒருவன் உறங்குவதும் விழிப்பதும் போன்ற நிலையாகும் என்று சிறந்த தத்துவக் கருத்தைக் கூறியுள்ளார்.
பாப்பா பாப்பா பாப்பான்
இவ்வாறு மெய்கண்டார் மகாவாக்கி யங்களுக்கு அற்புதமான கருத்து சிவ தொண்டன் என்ற சைவ சஞ்சிகையில் வெளியானது. இக் கட்டுரைகளில் வெளி வந்த கருத்துக்களைச் சிறுசிறு சூத்திரங் களாக்கி சிவஞானபோதச் சூத்திரங்கள் போல ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதனைக் கொழும்பிலிருந்த ஒரு புத்த பிக்குவைக் கொண்டு சிங்களத்திலும், மொழி பெயர்ப்பித்து மும்மொழி நூலாக வெளியிட்டார். மெய்கண்டார் விஜயம் என்னும் கட்டுரைத் தொடர் தமிழகச் சஞ்சிகையிலே பல மாதங்கள் வெளி யாகின. கர்மயோகம் என்பதும் இவரால் எழுதப்பட்ட சிறந்த தத்துவ நூலாகும்.'
பாப் கார்' tiாப்பா பாப்பா பாப்பா
ஞானப்பிரகாசம் அவர்கள் சைவ சித்தாந்தக் கருத்துக்களை விளக்கும் வகையில் ஆங்கில மொழியிலும் சில நூல்களை எழுதி வெளியிட்டார். The Spritual Teacher என்ற நூல் 1982ஆம் ஆண்டிலும் Tat Purusha - The Ageless Sprit என்ற நூல் 1988ஆம் ஆண்டிலும் Tamilakam and Saiva thought என்ற நூல் 1991ஆம் ஆண்டிலும் Sankhya thought என்ற நூல் 1994 ஆம் ஆண்டிலும் வெளிவந்தன.
9 -
வைகாசி மாத மலர் - 2013

Page 22
இவர் சொற்பொழிவுகள் மூலமும் சைவசித்தாந்த நெறியைப் பரப்பினார். 1960ஆம் ஆண்டு மார்கழி மாதம் 30ஆம், 31ஆம் திகதிகள் 1961 தை 1ம் திகதி ஆகிய மூன்று நாட்களும் சைவசித்தாந்த சமாஜத்தின் ஐம்பத்து நான்காவது மகா . நாடு திருக்கேதீச்சரத்தில் நடைபெற்ற போது மகாநாட்டின் தலைவர் ச. சச்சி தானந்தம்பிள்ளை அவர்களின் தலைமை யில் சித்தாந்த வித்தகர் ஞானப்பிரகாசர் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவானது மிகவும் தரமுள்ளதாக அமைந்து பலருக்கும் சித்தாந்தத் தெளிவு ஏற்பட வாய்ப்பாக அமைந்தது. அச் சொற்பொழிவின் ஆரம்பமே யாவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அற்புதமாக இருந்தது.
"அன்பர்களே, நீங்கள் ஆனந்தமயமான அறிவுமயமான ஒன்றை அறியவேண்டும் அதுவே சிவம் அன்பு ததும்பி இருப்பதற்கு இரங்குபவன் அன்பு வடிவான ஆண்டவனே. "சிவனென யானுந் தேறினன் காண்க” என்பார் மணிவாசகர். "சிவனென்னும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி யம்மான்" என்பார் அப்பர் பெருமான். "உயிர்க்கு எல்லாம் அறியும் தன்மை வரும். ஆயினும் எல்லாம் செய்யும் வல்லமை வரவே வராது”.
இவ்வாறு ஆரம்பித்து தமது உள்ளத்தில் நிறைந்திருக்கும் சித்தாந்தம் பற்றிய கருத்துக்களைத் தெளிவாக விரிவாக எடுத்தக்கூறி அதன் மூலமாக சைவசித் தாந்தத்தினை யாவரும் விளங்கிக் கொண்டு அதன்படி செயற்பட வழிகாட்டி யாக அமைந்தார் சித்தாந்த வித்தகர் அவர்கள்.
அருள் ஒளி
- 20

யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையார் ஆண்டுதோறும் சைவமகாநாடு நடாத்தும் போது இவர் முக்கிய பேச்சாளராக அழைக்கப்பட்டிருப்பார். அங்கு அவர் சித்தாந்தம் பற்றி ஆற்றிய சொற்பொழிவைக் கேட்டு தமிழ் நாட்டி லிருந்து வருகை தந்திருந்த சி.கே.சுப்பிர. மணிய முதலியார், சத்புருஷ தேசிகர், வச்சிரவேலு அவர்கள் குருசாமிதேசிகர், முத்துமாணிக்கம் போன்றோர் இவரைக் கட்டித் தழுவி அன்பு மேலீட்டால் பாராட்டி வாழ்த்தினர். இந்தியாவில் நடைபெறும் சைவமகாநாடுகளிலும் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். தமிழகம் போற்றும் சைவசித்தாந்தப் பேரறிஞராக வும் இவர் விளங்கினார். ஒரு தடவை யாழ்ப்பாணத்திலிருந்து தமிழறிஞர் ஒருவர் தமிழகம் சென்று வச்சிரவேலு முதலியாரிடம் சித்தாந்தம் கற்கச் சென்றார். வச்சிரவேலு முதலியார் திகைப்போடு “யாழ்ப்பாணத்தில் சித்தாந்த சாகரமாக ஞானப்பிரகாசர் இருக்கும்போது சித் தாந்தம் படிக்க இங்கு வந்தீர்களா" என்று கேட்குமளவுக்குத் தமிழகத்திலும் புகழ் பெற்றிருந்தார்.
பரமேஸ்வராக் கல்லூரியில் அமைந்தி ருந்த பண்டித பயிற்சிக் கலாசாலையில் சித்தாந்த வித்தகர் ஞானப்பிரகாசம் அவர்களிடம் சைவக் கொள்கைகளைக் கற்ற ஆசிரிய மாணவர்களிற் பலர் சித் தாந்தப் பேச்சாளர்களாகத் திகழ்ந்தார்கள். வித்துவான் வேந்தனார், பண்டிதர் கார்த்திகேயன் முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள். வேறு பல இடங்களிலும், சித்தாந்த வகுப்புக்களை நடத்தினார்
ஞானப்பிரகாசம் அவர்கள்.
வைகாசி மாத மலர் - 2013

Page 23
சிவதொண்டன் நிலையத்தில் ஒரு வாரத்தில் இரண்டு நாட்கள் இரண்டு மணித்தியாலங்கள் வகுப்பு நடாத்தப் பட்டது. குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் இரண்டு வருடங்கள் சிவஞானசித்தியார் வகுப்பை நடாத்தி கீரிமலை நகு லேஸ்வரர் ஆலயத்தில் அதன் நிறைவு விழாவும் நடைபெற்றது.
இராமநாதன் அறக்கட்டளைக்கு அமைய மருதனார்மடத்தில் பல்லாண்டு காலம் சிவஞானபோத வகுப்புக்களை நடாத்தினார்.
காரைநகரில் ஆண்டுதோறும் சைவ மகாசபையினரால் நடத்தப்படும் சைவ மகாநாட்டிற்கு சித்தாந்த வித்தகரை சொற்பொழிவாற்ற அழைப்பது வழக்கம். ஒரு தடவை சைவப்பெரியார் சு.சிவபாத சுந்தரனார் தலைமை தாங்கிய ஒரு மகாநாட்டிற்கு ஒரு பிரமுகர் பேச அழைக்கப்பட்டிருந்தார்.
புபே ட
ப அந்தப் பிரமுகர் சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவரு மாவார். அவர் தமது பேச்சிலே சிவ சின்னங்கள், செம்பு, தண்ணீர் முதலான வற்றை இகழ்ந்து பேசினார். ஞானப்பிர காசம் அவர்கள் கோபாவேசமாக எழுந்து அந்தச் சட்டத்தரணியின் தரமமற்ற பேச்சுக்குத் தக்க பதில் உரைத்துவிட்டு, “அவரிலே தவறில்லை, அவரை அழைத்த வர்களிலேதான் தவறு உள்ளது" என்று கூறி முடித்தாராம். உடனே சபையோர் கைதட்டி ஆரவாரம் செய்து சட்டத்தரணி மீது வெறுப்பைக் காட்டி "நாவலர் வந்து விட்டார்" என்று ஞானப்பிரகாசம் அவர்களின் உரையை வரவேற்று
அருள் ஒளி

ஆரவாரித்தனர். இச்சம்பவத்தின் பின் சித்தாந்த வித்தகரின் மதிப்பு மேலும் உயர்ந்தது. சொற்பொழிவுகளுக்கும் அழைப்பு வந்தது. இவருடைய சித்தாந்த
வகுப்புகளுக்குச் செல்ல முடியாதவர்கள் 5 வீட்டிலில் வந்து பாடம் கேட்டு படிப்பதும் | வழக்கமாக இருந்தது.
ஒரு தடவை பெரியார் சிவபாத சுந்தரனாரைப் பார்த்து ஒருவர் கேட்டாராம் உங்களுக்குப் பின் சித்தாந்தப் பணியைத் தொடரப் போவது யார்? "ஞானப்பிரகாசம் இருக்கிறார், அவர் செய்வார்" என்று உடனடியாகப் பதில் கூறினார் சிவபாத சுந்தரனார் அவர்கள்.
ஈழத்துச் சைவப் பெரியார்கள் வரிசை யிலே சமயம், கல்வி, சித்தாந்தம் ஆகிய துறைகளிலே காத்திரமான பணிகளைச் செய்து முக்கியமானவர்களில் ஒருவராக விளங்குகிறார் ஞானப்பிரகாசம் அவர்கள். தெய்வீக பூமியாகிய யாழ்ப்பாணத்துச் சமூகம் அருளும், அறிவும் நிறைந்த சமூக மாக உருவாக வேண்டுமென்ற ஆர்வத் தோடுதான் இத்தனை பணிகளும் செய்தார். அந்நிய நாட்டவரின் ஊடுருவலால் எமது மத, கலாச்சாரப் பண்பாடுகளுக்கு, பழக்க வழக்கங்களுக்கு ஏற்பட்ட இடையூறுகள், மாற்றங்களுக்கு நடுவிலே அவை அழிந்து போகாமல் காப்பாற்றுவதற்காக ஆலயங் களில் ஆத்மார்த்தமான வழிபாடுகளும், பாடசாலைகளில் முறையான ஒழுக்க நெறியிலமைந்த பண்பாட்டுக் கல்வியும் இடம்பெறச் செய்வதற்காக அரும்பாடு பட்டார்.
விஞ்ஞான கலைப்பட்டதாரி, சித்தாந்த வித்தகர், மும்மொழிப் புலமையாளர், 21
வைகாசி மாத மலர் - 2013

Page 24
எழுத்தாளர், புராணீகர், சொற்பொழி வாளர் என்று பலதரப்பட்ட தகுதிகளைக் கொண்டு ஆசிரியராய், அதிபராய், ஆலய நிர்வாகியாய், ஆலய பரிபாலன சபைத் தலைவராய், பரமேஸ்வரா இயக்குநர் சபைத் தலைவராய், பணிப்பாளர் சபைத் தலைவராய் பன்முகப்பட்ட பதவிகளை ஏற்று ஆயுட்காலம் வரை பணியாற்றிய மு.ஞானப்பிரகாசம் அவர்கள் 1996ஆம் ஆண்டு சித்தரை 18ஆம் திகதி சிவபதப் பேறெய்தினார்.
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் .
என்ற குறட்பாவுக்கமைய அற்புதமான அர்ப்பணிப்பான வாழ்க்கையை வாழ்ந்து நிறைவேற்றிய சித்தாந்த வித்தகர் இறை வனது தாளினை அடைந்த ஒரு வருட முடிவில் யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவை தனது மாதாந்த வெளியீடான இந்து தர்மம் இதழை ஞானப்பிரகாசம் அவர்களின் நினைவாக அவரைப்பற்றிய கட்டுரை, கவிதை ஆக்கங்களுடன் "ஞானப் பிரகாசம்" என்னும் சிறப்பிதழாக வெளி யிட்டு நினைவஞ்சலிக் கூட்டமொன்றையும் நிகழ்த்தியது.
ஐந்து வருடங்களின் பின் அவருடைய வாழ்க்கை வரலாறு அடங்கிய ஞான காவியம் என்னும் நூல் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்டது. அவரைப் பற்றிய கட்டுரை ஆக்கங்கள் வானொலியிலும், பத்திரிகையிலும் இடம்பெற்றுள்ளன.
அருள் ஒளி
* 2)

மரணத்தின் பின் வழங்கும் விருதாக . இந்து சமயப் பேரவை விருதும் நினைவுச் சின்னமும் வழங்கிக் கௌரவித்தது.
- 'பு ஞானப்பிரகாசம் அவர்கள் எழுத ஆரம்பித்து அது நிறைவடையாமலே அவர் இறைவனடி சேர்ந்த நிலையில் அதனை அவரது குடும்பத்தவர் நிறைவு செய்து "சிவசகஸ்ர நாமாவளி" என்ற பெயரோடு வெளியிட்டனர்.
அவர் ஏழாலைக் கிராமத்திலே அவதரித்து நூறு ஆண்டுகள் பூர்த்தி யானதையொட்டி 01.02.2012 அன்று தினக்குரல் பத்திரிகையில் (கொழும்புப் பதிப்பு) சித்தாந்த வித்தகரும் திருக் கேதீச்சரமும் என்ற கட்டுரை வெளி யானது. இத்தகையதோர் மாமணியாக ஏழாலைக் கிராமத்துக்கு வாய்க்கப் பெற்றவர் ஞானப்பிரகாசம் அவர்கள்.
சித்தாந்த வித்தகர் என்று சிறப்புப் பட்டம் பெற்று - சீரிய பணிகளாற்றி சிவநெறி தழைக்கச்செய்து நித்தமும் தவறாமல் பாடத்துப்பிள்ளையார்கோயில் சென்று
நிறைவாய்த் தொண்டாற்றி சைப்பருங்கடலின் முத்தாக விளைந்த முழுஞானச் சுடரே
ஞானப்பிரகாசம் என்னும் நாமத்துடன் தர்மத்தின் வித்தாக வந்து வரு விருட்சமாய் வளர்ந்து
சைவப்பணி செய்த எங்கள் சற்குருவே போற்றி.
கார்த்தி நன்றி : ஏழாலைக் கிராமத்தின்
நவமணிகள் வழக்கை த
பாக
வைகாசி மாத மலர் - 2013

Page 25
மட்டக்களப்பு மாமாங்க 50 ஆண்டுகளுக்குப் பி
தல வரலாறு மட்டக்களப்பு மாநிலம்
ஈழவள நாட்டின் கிழக்குத் திசையில் வங்கக்கடலோரம் இம்மாநிலம் உள்ளது. நிலப்பரப்பு 135 மைல் வரை நீண்டும் ஒடுங்கியும் 50 மைல் தூரம் வரை பரந்தும், வடக்கே குமுக்கன் ஆற்றையும் தெற்கே வெருகல் கங்கையினையும் எல்லைகளாகக் கொண்டது.
மட்டக்களப்பு என்பது தனித் தமிழ்ச் சொல் (மட்டம் + களப்பு) மட்டமான களப்புகளை உடையது. இவை உவர் களப்புகள். களப்புகள் பல சேர்ந்து மாரி காலங்களில் ஆறுபோல ஆடிக் கடலுடன் சேருகின்றன. ஆற்றுக்குரிய பல வளங் களும் இருப்பதால் ஆறு என்று அழைக்கப் படுகின்றது. ஆற்றின் கழிமுகம் துறைமுக மாயுமிருந்தது. களப்புகளினூடே பல மைல் தூரம் ஓடங்கள் மூலம் உள்ளே செல்லவும் முடிந்தது.
கடலும் கடல் சார்ந்த நிலமும், காடும் காவும் பசும்புற்றரைகளும் புல்வெளிகளும் இம்மானிலமெங்கும் பரந்தும் செறிந்தும் காணப்படுவதால் நெய்தலும் மருதமும் தம்முள் மயங்கியும் முயங்கியும், திரிந்தும் பொலிந்துமிருப்பது புலனாகும்.
சோலைகள் காடுகளெல்லாம் மணங் கமழும் மலர் வனங்களுண்டு. அம்மலர் களிலிருந்து தேன் நிரம்பி வழியும் , தோடெலாம் எழு மதுகரச் சுரும்பின. அருள் ஒளிந்த புத்தகம்

ப்பிள்ளையார் கோவில் ன் மகா கும்பாபிஷேகம்
அவை தேனை உண்டு மிஞ்சியை தேனைக் கூடுகளிற் சேர்த்துச் சேகரிக்கும் காட்டுப் புறங்களையண்டி வாழ்வோர் அத்தேன் கூடுகளைக் காடுகளில் தேடி எடுத்துப் பிழிந்து தேன் சேகரிப்பர். அவர்கள் உண்டும் அயற் கிராமங்களில் விற்கும் வருவதால் தேனாடு எனவும், இங்குள்ள புல்நிலங்களில் வளர்க்கப்படும் ஆவினங் களிலிருந்து அதிக அளவில் பால் பெறப் படுவதால் "பானாடு" (பால் + நாடு) எனவும், இம்மானிலமெங்கும் அமோகமாக விளை விக்கப்படுவதால் "நென்னாடு" (நெல் + நாடு) எனவும், கடலிலும் களப்புகளிலும் பல இன மீன் களும் இறால் நண்டுகளும் பிடிக்கப்படுவ தால் "மீனாடு" (மீன் + நாடு) எனவும், பண்டைப்புகழ் கொண்டது.
ஐந்திணை நிலத்தின் பகுப்புமுடைய தாய் அமைந்துள்ள இம்மாநிலம் பல மாவட்டங்களை அடக்கியுள்ளது. கிரா மங்கள் தோறும் மா, பலா, வாழை ஆகிய முக்கனி மரங்களும் கன்னலும் கமுகும் பனைகளும் செழித்து வளர்ந்து கிராமங் களை அழகு செய்கின்றன. பல இன மக்களும் பல குடிகளாகப் பண்பு மொழி யாட்சியுமுடையோராய் வாழ்ந்த பெருமை சுளையுமுடைந்து இவர்கள் வாழ்க்கை பழமையோடும் தொடர்புற்று மிளிர்வதை பல சான்றுகள் பகிர்கின்றன. காலத்தால் மாற்றமடையினும் நிலைத்திருக்கும் பல பழக்கங்களையும் கிராம மக்களின் வாழ்க்கை முறைகளில் இன்றும் காணக் கூடியதாக இருக்கின்றன.
23
வைகாசி மாத மலர் - 2013

Page 26
மட்டுமாநகர் தென்னை பனையோடு தேன்தரு சோலையும் செந்நெல் வயலும் செழித்துப் பொலிவுற துள்ளிக் குதித்திடும் மட்டு மாநகர் தேன் கதலி நெல் கரும்பு செறிந்து தோன்றித் திகழ்ந்திடு மா மட்டு நகர்.
எனப் பலபடப் புகழ்ந்து பாடப் பட்டுள்ளது மட்டு மா நகர். தேன் சொரியும் மலர் வனங்கள் சூழ்ந்துள்ளது (மட்டு - தேன்) இங்கு தேன் உண்டு. களப்புகளில் மீன்களுண்டு. அதனாற்போலும் தேன் நாடு மீன் நாடு என்ற பண்டைப் புக
ழுடைத்தது.
மட்டுநகர் இரு பெரும் களப்புகளால் சூழப்பட்டுள்ளது. நகரையண்டிய களப்புப் பகுதிகள் ஆழமுடையன. அவை கல்லடிப் பாலம் அமைந்துள்ள பகுதியும் கச்சேரியைச் சூழவுள்ள பகுதிகளுமாகும். இவ்வாழ மான நீர்ப்பகுதிகளில் நீரர மகளிர் வாழ்கின்றனர். (பாடும் மீன்கள்) அவர்கள் இசை பாடுகின்றனர். பாடும் இசைகளைப் பெளர்ணமி நடுநிசியில் கேட்கலாம். இதனை முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் ஆராய்ச்சி செய்தும் காதாற்கேட்டும் தாம் இயற்றிய யாழ் நூலில் குறிப்பிட்டுள்ளார். நீருக்குள்ளேயிருந்த நீர் மகளிரைப் பாருக்கு அறிய வைத்துள்ளார் என்பது யாழ் நூல் . இவற்றால் மட்டு மா நகர் மீன்பாடும் தேன் நாடெனப் பேச்சு வழக்கி லுள்ளது. நகரிலும் நகர்ப்புறங்களிலும் பல இன மத மக்களும் வாழ்கின்றனர். அரசாங்கத் தலைமைகயங்கள் உண்டு. கல்விக்கூடங்கள், பல மத ஆலயங்கள் பல கல்வி கற்று நாகரீகமடைந்த மக்கள் வாழும் ஒரு நகரமாக விளங்கு கின்றது.
அருள் ஒளி
- 24

அமிர்தகழிக் கிராமம்
வங்கக் கடலோடு மட்டக்களப்பு வாவி சங்கமமாகும் இடத்தின் அயலில் உள்ளது . அமிர்தகழி கிராமம். மட்டுநகரில் இருந்து இரு மைல் தொலைவாகும். ஒரு புறம் நதிக்கரைக் குடியேற்றங்களைக் கொண் டது. மறுபுறம் அலையோலை மிகுந்த கடல். அதனை அண்மிப் பரந்து செல்லும் வெண்மணற் பரப்புக்கள். அங்கு தாழைகள் குமுக்குக் குமுக்காய் செறிந்து சூழ்ந்து. அரண் செய்யும். தென்னை மரங்களும் புன்னை மரங்களும் உயர்ந்து வளர்ந்து நிழல் பரப்பும் . களப்பின் முத்துக்களை விளைவிக்கும் சிப்பிகளும் நத்தைகளும் மற்றும் ஆமைகளும் வெளிஓட்டு உடலால் தம்மை மூடிக்கொண்டு நீர்வாழ் சுகத்தை அனுபவிக்கின்றன. கயல், ஆரல் போன்ற மீனினங்கள் துள்ளிக்குதித்து நீந்தி விளையாடுகின்றன. கடற்புள்ளி னங்கள், பருந்துகள், கழுகுகள், கொக்கி னங்கள் வட்டமிட்டுப் பறக்கின்றன. பாம்புகள் வளைந்து வளைந்து நெளிந்து ஓடுகின்றன.
கடல் ஓயாது நெய்தல் பண்ணிசைத்து ஒலிக்கின்றது. கடலிலிருந்து காற்று வீசிக்கொண்டிருக்கும். கரையூரவ ரென்னும் மீன்பிடியாளரின் தோணி களும் வள்ளங்களும் உயர்ந்தும் தாழ்ந்தும் கடலில் செல்லும். இத்தகைய காட்சிகளை யும் சிறப்புக்களையும் உயைடது. இக் கிராமம் நீர்வளம் நிலவளம் கொண்டது. தென்னை மரங்கள் செழிப்புற சோலை களாக வளர்ந்து இக் கிராமத்தை அழகுபெறச் செய்கின்றன. கடற்கரையை அண்டித் தோன்றிய உவர் நீர்நிலைகளை இப்பகுதி மக்கள் தோணாக்கள் என்பர். தோணாக்களும் நெய்தல் நில நீர்நிலை
வைகாசி மாத மலர் - 2013

Page 27
களுமிருப்பதால் கமுகு, வாழை, கரும்பு என்பன பயிர் செய்யப்படுகின்றன. ஒரு புறம் பற்றைக்காடுகள் நிறைந்தும் சோலைக் காடுகளாகவும் இருந்தன. தற்போது அவை அழிக்கப்பட்டு குடி யேற்றமடைந்தள்ளன (புன்னைச்சோலை, கருவேப்பங்கேணி)
மாமாங்கம்
மட்டுநகர் மத்தியிலிருந்து ஒன்றரை மைல் தூரத்தில் இப்பதியுண்டு. மட்டுநகர்ப் புறத்திலிருப்பதால் மட்டுநகர் மாமாங்கம் என்றும் அமிர்தகளிக் கிராமத்தையண்டி யிருப்பதால் அமிர்தகழி மாமாங்கம் என்றும் சொல்லப்படுகிறது.
மட்டக்களப்பென்னும் மாநாடம் நாட்டினிடைப் பட்டினப் பாங்கர்ப் பரந்த தோணாமுகமாய் ஐங்கரன் கோயில் அமிர்தகழிக் கணித்தாய்
என்று பாடியுள்ளார் உயர்திரு. சுவாமி விபுலானந்தர் அடிகளார் அவர்கள்.
ஆதியில் மாமாங்கக்குளமும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் மக்கள் குடியேற்ற மற்று நிலச்செழிப்புமில்லாது காடுகளும் கற்றைகளும் நிறைந்து காணப்பட்டது. விந்தனைக் காட்டுப் பகுதிகளில் வாழ்ந்த வேடர்கள் இக்காட்டுப் பகுதிகளில் வேட்டை யாடியும் தேன் சேகரித்தும் வந்துள்ளனர். காலஞ்செல்ல சில வேடர் குடும்பங்கள் இப்பகுதிகளில் நிலையாகத் தங்கியும் வாழ்ந்து வந்தனர். இதற்குச் சான்றாக அவர்களுக்கே உரித்தானதும் வணங்கும் தெய்வமுமான (முருகன்) குமாரத்தன் கோயிலுமொன்று மாமாங்கப் பதியின் மேற்கே ஒருமைல் தூரத்தில் இருப்பதை இன்றும் காணலாம். வேடுவர் காலத்தில் கொத்துக்குழைப் பந்தரிட்டு வணங்கி வந்த
OTLDT
அருள் ஒளி 2ம் அதிபர்
- 2

கோயில் தற்போது காடுகள் வெட்டப்பட்டுக் குடியேற்றம் பெற்றுள்ளது.
கோயிலும் அங்குள்ள மக்களால் கற்களினால் சிறப்பாக அமைக்கப்பட்டு பூசைகளும், விழாக்களும் நடைபெற்று வருகின்றன. வேடர்கள் வணங்கிவந்த மற்றுமொரு தெய்வமுமான வீரபத்தினிக் கோவிலொன்று மாமாங்கப் பதியின் . வடமேற்கே காட்டினுள் இருமைல் தூரத்தில் இன்றும் நிலைத்துள்ளது. வருடாந்த விழாவினை வேடர் சந்ததிக் குடியினரே தொடர்ந்தும் செய்து வரு கின்றனர். மற்றும் அவர்கள் வணங்க வந்த தெய்வங்களான தெற்கில் கால பைரவி, கிழக்கில் கடலாட்சி அம்மன், பரிகல் வைரவ ஆலயங்களும் இருந்தன. காலவரையில் வேடர் பரம்பரை அரு கியது. காடுகள் வெட்டப்பட்டுக் குடி
யேற்றங்கள் பெற்றன.
பெ
Dெ
1930ஆம் ஆண்டளவில் மாமாங் கத்தின் தென்புறமாகவும் தென்மேற்குப் புறமாகவும் உள்ள காடுகள் வெட்டப்பட்டு அவற்றின் ஊடாக மட்டக்களப்பு புகை யிரதப் பாதை போடப்பட்டதாக அறிய முடிகிறது. இதன் பின்பே மேற்குப்புற மாகவும் தென்புறமாகவும் சேனைக்குடி யேற்றங்கள் ஆரம்பமாகின. சேனைகளில் குடியேறியவர்கள் ஜீவனத்துக்காகச் சிறு பயிர்களைப் பயிரிட்டும் அண்டிய காடு களில் விறகுகளை வெட்டியும் காட்டிலுள்ள நாவல், பாலை, ஈச்சை, காரை, துவரைப் பழங்களைப் பிடுங்கி அயற்புறங்களில் விற்றும் வாழ்க்கை நடத்தினர். பின் நிலையான பயிர்களையும் தென்னை, பனை போன்றவற்றையும் கனிதூங்கும் முந்திரிகை மரங்களையும் நாட்டித்
5 -
5 -
வைகாசி மாத மலர் - 2013
காப்பகம்

Page 28
தோட்டங்களாக்கினர். எனினும் வடபுறம் தவிர்ந்த ஆலயச்சூழல் கற்றைக்காடு களாகவே காணப்பட்டது. 1950ஆம் ஆண்டின் பின்னரே மாமாங்கப்பதியின் சூழலில் உள்ள காடுகளும் பற்றைக் காடுகளும் முற்றாக அழிக்கப்பட்டுத் தற்போது அவை பெரிய தெருக்களாக மாற்றமடைந்துள்ளன. நகர்ப்புறங்களி லுள்ளவர்களும் ஏனைய அயற்கிராமங் களிலுள்ளவர்களும் வந்து குடியேறி உள்ளனர்.
ஆலயச் சூழல்
ஆலயம் அமைந்த இடம் அமைதியான சூழலில் ஆல், அரசு, புன்னை, நாவல், கொக்கட்டி, குருந்தை, வில்வை முதலான மரங்கள் எங்கும் பரந்து நிழல் செய்யும் குளிர்ந்த நெய்தல் நிலப்பரப்பிலமைந் துள்ளது. தல விருட்சங்கள் போன்றும் பல குருந்தை மரங்கள் இருந்தன. தற்போது ஒரு குருந்தை மரம் மட்டும் பல்லாண்டு களாகியும் ஒரேபடித்தாய் கோயிலின் நேர்வாசலில் அருள் பரப்பி நிற்கின்றது. அதனைக் கண்ணுறும் போது மாணிக்க வாசக சுவாமிகளுக்கு இறைவன் குருந்தை மர நிழலின் கீழிலிருந்து அருளுபதேசம் செய்த வரலாற்றினை நினைவூட்டுகின்றது.
அக்காலத்தில் கதிர்காம யாத்திரை செய்யும் அடியார்கள் குருந்தமரநிழலில் வேலை வைத்து வழிபட்டு ஆலய மடத்திலே தங்கிச் செல்வர். தொடர்ந்தும் வரும் கதிர் காம உற்சவ காலங்களுக்கு முன் நாட்டின் பல இடங்களிலுமிருந்து அடியார் கூட்டங்கள் இங்கு வந்து கூடித் தங்கிச் செல்கின்றனர்.
ஆலயத்தின் வடபுறமாக உள்ள பளிங்கு போன்ற நீர்ப்பரப்பினை உடைய மாமாங்கக்
அருள் ஒளி
-26

குளத்தில் படிந்து வரும் தண்ணென்ற - பூங்காற்றானது ஆலயச் சூழலையும் அங்கு வரும் அடியார்களையும் குளிர்மையும் அமைதியும் உறச் செய்து எந்தக் கொடிய வெயில் வேளையிலும் நிறைந்த இன்பத்தை அளித்துக்கொண்டிருக்கின்றது. இவைகளால் மல மயக்கமற்ற மனவளம் நோயில்லாத உடல் வளங்களையும் வேண்டும் அடியார் களுக்கெல்லாம் ஈந்து ஆன்ம வளம் சுரந்து நிற்கும் காமதேனுவாக இந்நாட்டில் விளங்கிக் கொண்டிருக்கிறது.
இத்தலத்தின் பழமையைக் காட்டுவதற்கு வழங்கப்பட்டுவரும் கர்ணபரம்பரைக் கதைகள் பல. இராமாயணக் காலத்துக்கு முற்பட்டதாகக் காட்டுவதற்கும் இராமாயணக் காலப்பகுதியைச் சேர்ந்ததாகக் காட்டு
வதற்கும் அமைவாக உள்ளன.
ஆலயம் அமைந்த வரலாறு :
சிவன் தந்த வலிமை பெரிதென்று இராவணன் சீதையை கவர்ந்து வந்து அசோகவனத்தில் சிறை வைத்திருந்த காலம் பலவினைக்காளாகி இராமபாணத் தினால் பட்டழிந்து ஒழிந்த சமயம் மனமது கலங்கித் துவண்டு நின்ற ஒப்புவமையற்ற " நில மங்கை சீதையின் சிறையினை விடுத்து உடன் அழைத்து வழிநடை கொண்ட காலை செல்லும் வழியில் சற்றுக் களைப்புற்றதனால் இளைப்பாற எண்ணி னார். கடலிடம் சார்ந்த தூய தனியிடமாக ஆல், அரசு, திருவாத்தி, நெல்லி, நாவல், கொக்கட்டி முதலிய மரங்களை ஓரி டத்திற்கொண்டு பஞ்சவடி போன்றமைந்து கண்களுக்கும் மனசுக்கும் இதமானதாகவும் காடுகள் நிறைந்திருந்ததுமான இப்பகுதி யில் ஒருபோது தங்கி இளைப்பாறினார். சிவபூசை செய்ய விருப்பம் மேலிடச்
வைகாசி மாத மலர் - 2013

Page 29
சிவபூசை செய்வதற்குரிய சிவலிங்கம் ஒன்றைக் கொண்டுவருமாறு உடன்வந்த அனுமனைப் பணித்தார். இலிங்கம் தேடி விந்தியமலை சென்ற அனுமன் விரைந்து வருவானென்று எதிர்பார்த்திருந்தார். அன்றைய நாளில் அது தாமதமாகவே யிருந்தது.
" குறித்த காலத்தில் சிவபூசையை நிறைவேற்ற எண்ணினார். ஸ்ரீ இராம பிரான் மணலில் பிசைந்து இலிங்க மொன்றை ஆக்கினார். அதற்கு அபிஷேகம் செய்வதற்காகத் தனது கோதண்டத்தை நிலத்தில் ஊண்டிப் பதித்தார். அப்பள்ளத் திலிருந்து சுரந்து தோன்றிப் பாய்ந்த புனித நீரைப் பெற்று இலிங்கத்தை அபிஷேகம் செய்தார். பத்திர புஷ்பங்களால் அர்ச்சித்துச் பூசை செய்து முடித்தார். அப்பள்ளம் நீர் சுரந்து நிரம்பிக் குளமாகியது. ஸ்ரீ இராம பிரானுடைய ஆணைப்படி விந்தியமலை யில் குளமாகியது. ஸ்ரீ இராமபிரானுயைட ஆணைப்படி விந்தியமலையிலிருந்து காலம் தாழ்த்தி அனுமனால் கொண்டு வரப்பட்ட இலிங்கம் இராமபிரானால் ஆக்கப் பட்ட திருக்குளத்தின் நடுவில் புதைத்து விடப்பட்டது. அந்தப் புண்ணிய இலிங்கத்தின் மகிமையினால் தன்னுட்படி வோர் மீது சேர்ந்துள்ள பாவங்கள் னைத்தையும் போக்கவல்ல திருவருட் சக்தி இத்திருக்குளத்திற்கு நிரந்தரமாகக் கிடைக்கலாயிற்று என்றும் இத்தீர்த்தத்தின் மகிமை சிலாகிக்கப்படுகிறது. காசி யிலிருந்து அனுமனால் அவிமுத்தித் தீர்த்தமும் இக்குளத்தில் கலக்கப்பட்டது என்பதும் ஒரு வரலாறு.
அன்றியும் காசியிலிருந்து வந்த முனிவரொருவர் தம் கமண்டலத்திற் அருள் ஒளி

கொண்டுவந்த கங்கை, யமுனை, காவேரி, சரஸ்வதி, கோதாவரி, துங்கபத்திரை, பவானி , தாமிரபரணி, சேது முதலான ஒன்பது மங்கைப் பெண்களின் பெய ரமைந்த தீர்த்தங்களையும் இத்திருக் குளத்தில் கலந்து நீராடி இராமலிங்கத்தை வழிபட்டுப் பெரும் பயன்பெற்றார் என்றும் மங்கை நதிகளின் தீர்த்தங்கள் கலக்கப்பட்ட திருக்குளமானதால் மாமங்கைத் தீர்த்த மென்று பெயர் எனவும் சொல்லப்படுகிறது.
அவிமுத்தித் தீர்த்தம் என்பது வட மொழிச் சொல். தன்னிடை மூழ்கி எழுந்தார்க்கு நற்பலன் அளித்தலில் மாறாக பெருஞ் சிறப்புடையது. தீவினை பயன்களை நீக்கும் ஆற்றல் பெற்றுள்ளது இத்திருக்குளம்.
அனுமனால் காலந்தாமதித்துக் கொண்டு வரப்பட்ட சிவலிங்கத்தை வைப்பதற்காக மண்ணினால் செய்து வைக்கப்பட்ட இலிங்கத்தைப் பெயர்த்தெடுக்க அனுமன் முயன்றபோது அவ்விலிங்கம் பெயர்க்கப் படாமல் இருந்ததாகவும் பின்பு ஏழு விதமான நீர் நிலத்தில் தோண்டியெடுத்து அவ்விலிங்கத்தைப் பூசித்து அயோத்தி சென்றதாகவும் அனுமனால் தோண்டப் பட்ட இடங்களே மாமாங்கக் குளத்தை அண்டியிருக்கும் சிறுசிறு குளங்கள் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது.
இலிங்கம் பற்றிய வரலாறு |
இத்தலத்தில் அமைந்துள்ள இலிங்கம் காத்தல் கடவுளாகிய மகா விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ இராமபிரானின் கைவண் ணத்தினால் உருவாக்கப்பட்டு அவரால் அபிஷேகம் பண்ணி வழிபாடு செய்யப் பட்டது. நீண்டகால இடைவெளிக்குப் பின்
27 -
வைகாசி மாத மலர் - 2013

Page 30
இலிங்கம் அமைந்துள்ள இடம் சோலைக் காடுகளாலும், பற்றைக் காடுகளாலும் மர வேர்களாலும் மூடி வளர்ந்து மறைந்தி ருந்தது. காடுகள் நிறைந்து அப்பகுதிகளில் வாழ்ந்த வேடன் ஒருவன் வேட்டையாடிக் களைப்படைந்து ஓர் ஆலமர நிழலில் தனது வில், அம்பு, கோடரி முதலியவற்றை வைத்துச் சிறிது துயின்றான்.
அப்போது இலிங்கம் பற்றி தரிசனம் ஒன்று கண்டான். தான் கண்ட கனவின்படி வில்லைச்சார்த்தி வைத்திருந்த முள்ளாவ மரத்தைச் சுற்றிக் கிளறினான். வேர் களையும் பற்றைகளையும் வெட்டி ஒதுக்கினான். தான் கனவிற் கண்ட இலிங்கம் அங்கே காணப்பட்டது. தன் இனத்தவர்களைக் கூவி அழைத்துக் கூட்டிக் காட்டினான். எல்லோரும் சேர்ந்து அவ்விடத்தில் கொத்துக்குளைப் பந்த லிட்டு வழிபாடாற்றினர். கொடிய வன் . விலங்குகளின் கூட்டத்தோடு கூடி வாழ்ந்த வேடுவரின் தெய்வமுமாகியது.
மற்றொரு வரலாறு கூறுவது ஸ்ரீ இராமபிரானால் வழிபாடு செய்யப்பட்ட இலிங்கமானது காலப்போக்கில் அடர்ந்த சோலைக்காடுகளாலும், பற்றைக் காடு களாலும் சூழ்ந்து மறைக்கப்பட்டிருந்தது. ஆலயமின்றி அமர்ந்த காலை சோலைகள் சூழ சுகமுடனிருந்தது. விந்தனைக் காடு களில் வாழ்ந்த வேடர்கள் தேன் எடுப்ப தற்காகவும், வேட்டையாடவும் இப்பகுதிக் காடுகளிற்கு வருவர். தேன் எடுக்கவந்த வேடனொருவன் நாவல் மரமான்றில் தேன்கூடு இருப்பதைக் கண்டான். அத்தேனை எடுக்க நாவல் மரத்தை கோடரியால் வெட்டினான். வெட்டும்போது கோடரி தவறி இலிங்கமிருந்த இடத்தில் சிதறி விழுந்தது. அருள் ஒளி

அதனைக் கவனியாது தேனை எடுத்துக் கொண்டு மரத்தடியில் இளைப்பாறினான்.
அவன் சற்றுக்கண்ணயரும்போது கனவில் சிவலிங்கப் பெருமான் தோன்றி உன்னுடைய கோடரியால் அடியுண்ட எனது உடல் வலி எடுக்கிறது. அவ்வலி நீங்க சுடுதண்ணீர் வைத்து வார்க்கும்படி கூறியதாகவும் உணர்ந்தான். வேடன் விழித்தெழுந்து ஓடிச் சென்று பார்க்கும் போது இலிங்கமொன்று இருப்பதையும் அதிலே கோடரி பட்ட (தடம்) அடை யாளம் தெரிவதையும் கண்டான். மெய் தானரும்பி விதிர்விதிக்குக் கைதான தலை வைத்துக் கண்ணீர் ததும்பி உள்ளம் வெதும்பி பயபக்தியுடன் வழிபட்டான். பக்கங்களில் ஓடிச் சுடுநீர் வைத்து முழுக்காட்டினான். பத்திர புஷ்பங்களைச் சொரிந்து வணங்கினான். தன் இனத்த வர்களை அழைத்து வந்து காட்டிச் செடி கொடி பற்றைகளை வெட்டி வெளியாக்கிப் பந்தரமைத்து இலைகுழைகளால் வேய்ந்து வழிபாடாற்றி வந்தான். காலவரையில் வேடர் குடியேற்றங்கள் அருகியது.
கொடி செடிகளும், பற்றைக் காடுகளும் மண்டின. தொட்டம் தொட்டமாக வாழ்ந்த மாடுகள் மேய்க்கும் இடையர்கள் தங்கள் கால்நடைகளைத் தண்ணீர் காட்டக் குளத்திற்கு வருவர். ஒருநாள் அப்படி வரம் ஒரு இடையனின் காலில் ஏதோ ஒன்று இடறுபட்டது. நன்றாகப் பார்த்தபோது அது ஒரு இலிங்கமாக இருப்பதைக் கண்டு குளைகளால் மூடி நீர்வார்த்து வணங்கி வந்தான். இதை அறிந்து அயலில் வசித்த கோட்டமுனையில் உள்ளவர்களும், அமிர்த கழியில் வசித்தவர்களும் சேர்ந்து (களி மண்ணினால்) இவ்விடத்தில் ஓர் ஆல
வைகாசி மாத மலர் - 2013

Page 31
யத்தை அமைத்தனர். அக்கால வேடர் பரம்பரையிலுள்ளவர்களாகக் கருதப்படும். மாமாங்கன் பிள்ளையான் ஆகிய இருவரிடமும் கோட்டமுனையில் வசித்த வேளாளர் குலத்தினரும் அமிர்தகழியில் வசித்த குருகுல வம்சத்தினரும் சேர்ந்து செய்துகொண்ட வாய்மூல ஒப்புதலின்படி மாமாங்கன் பிள்ளையான் என்பதைச் சேர்த்து மாமாங்கப் பிள்ளையார் எனப் பெயர் வைக்கப்பட்டு இக்கோவில் இரு சமூகத்தவர்களாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலை ஆதரித்த மெய் யடியார்களில் ஒருவராகிய பரிசாரியார் கதிர்காமர் என்பவருக்கு மாமாங்கேஸ் வரப் பெருமான் கனவில் தோன்றி மேற்படி ஆண்டு மாசிமகத்தன்று தன்னை மாமாங்கப் பிள்ளையாராக ஆதரிக்கும்படி கட்டளையிட்டருளினான் எனவும் பரம்பரையாகப் பேசப்பட்டு வந்துள்ளது.
1837ஆம் ஆண்டு மட்டக்களப்பு நில வரைபடத்தில் ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயம் ஸ்ரீ முத்துக்குமார் வேலாயுத சுவாமி, கொத்துக்குளத்து மாரியம்மன் கோயில், தமிமிலை தீவு கிருஷ்ணன் கோயில் என்பன பதியப்பட்டுள்ளன. ஆலயங்கள் களிமண்ணினால் கட்டப் பட்டிருந்தன.
1880 ஆம் ஆண்டுப் பரம்பரையினரைக் கொண்டே ஆலய நிர்வாகம் நடைபெறு கிறது. 1888ஆம் ஆண்டு பங்குனி 19ம் திகதி அம்பிகைபாகப்பிள்ளை அவர் களால் எழுதப்பட்ட உறுதிப்படி கோட்ட முனை வேளாளர் குலத்தைச் சேர்ந்த பரி சாரியார் கதிர்காமர், பொ.த.சீனித்தம்பி, அவர் மைத்துனர் நெல்லிநாதப்பிள்ளைக்கும், குருகுல வம்சத்தவர் அமிர்தகழி ஆ.முத்துப் அருள் ஒளி

பிள்ளை சின்னத்தம்பி, கணபதிப்பிள்ளை குடும்பத்தவர்களுக்கும் உள்ள கோயிலாக உரிமையாக்கப்பட்டிருந்தது.
கொடியேற்றம் நடைபெறும்போது கூறும் ஆசீர்வாத்தில் மட்டக்களப்பு தேசம் முழுவதும் எல்லைகள் கட்டப்படுத்தி சைவ மக்கட்கும் ஆசீர்வாதம் சொல்லப் படுகிறது.
1888இல் பெரிய போரதீவுக் குழந்தை வேல் ஆச்சாரியும், காளிக்குட்டி ஆச்சாரியும் சேர்ந்து இக்கோயில் கட்டியதற்கான ஒப்பந்தக் குறிப்புகளுமுண்டு.
மூலஸ்தானம் கட்டும்போது இச் சிவலிங்கமூர்த்தியை நீர் மட்டத்தின் கீழும் தோண்டிப் பார்த்து அடியைக் கண்டுபிடிக்கமுடியாத நிலையில் தெய்வ மேன்மையை உணர்ந்து ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆரம்ப காலத்தில் சிவலிங்க மூர்த்தி யாகவே வழிபாடுகள் நடைபெற்றன. ஆலய நிர்வாகத்தினரின் நன்மை கருதியும், பூசகர்களின் நன்மை கருதியும் பிள்ளையார் வழிபாடாக மாற்றப்பட்டது. பொதுமக்கள் மாமாங்கேஸ்வராகவும், மாமாங்கப் பிள்ளையாராகவும் வழிபடுகின்றனர்.
தல வரலாறும், பெருமையும்
தல வரலாறும் பெருமையும் என்ற தலைப்பில் வெளிவந்தவை : இலங்கை யைப் பல திக்கிலுமிருந்து ஆண்ட அரசர்கள் ஆடக சவுந்தரியின் பிதாவாகிய அசோக சுந்தரன் அசோக கிரியை அரசு - செய்து பரமபதம் அடையும் காலம் வரத் தனது புத்திரி இலங்கையை அரசு
29 -
வைகாசி மாத மலர் - 2013

Page 32
புரிவதை அறிந்து ஆடக சவுந்தரிக்கு வேண்டிய திரவியங்களையனுப்பிவிட்டுப் பரமபதம் அடைந்தார். ஆடக சவுந்தரியும் தந்தையனுப்பிய திரவியங்களைப் பெற்று ஆளும் காலம் ஓரிரவு சயனிக்கும் பொழுது இராமமூர்த்தி தரிசனப் பிர சன்னராகி ஆடக சவுந்தரியே நீதிரேதயூக முடிவில் இலங்கையை அரசுபுரிந்த இராவனேஸ்வரனுக்குப் புத்திரியாகப் பிறக்க இராவணேஸ்வரன் சோதிடரை ) அழைத்து உனது பிறவி நோக்க்ைப பார்வையிட்டான்.
சோதிடர் இந்தப் பிள்ளை இராச்சி யத்திற்கு ஆகாது என உனது பிதாவாகிய இராவணேஸ்வரன் உன்னைப் பேழை யிலடைத்து ஆழியில் விட்டான். அந்தப் பேழை வடகடல் மருங்காய்ச் சனகரிடம் யாசஞ் செய்யுமிடமாகிய கடலருகில டைந்தது. சனங்கள் எடுத்து சனகரிடம் கொடுத்தனர். அவர் வளர்த்துப் பருவ காலத்தில் அயோத்தியை பரிபாலிக்கும் தரசரதன் மகன் ஸ்ரீ இராமனுக்குப் பாணிக்கிரகணம் செய்துவைத்தான். பின் தந்தையின் கட்டளைப்படி பதினான்கு ஆண்டுகள் வனத்தரசனாகித் தம்பி இலட்சுமணனுடன் உன்னையும் கூட்டிக் கொண்டு போயிருந்தான். அக்கால இரா வணேஸ்வரன் தங்கையாகிய சூர்ப்பனகி திருச்சிராவில் வாசஞ் செய்து கொண்டி ருந்தாள். இராமர் கங்கை நதியில் தீர்த்தமாட வரும்போது அவரைக் கண்டு , மோகங்கொள்ள இலட்சுமணன் காது களையும் மூக்கையும் அரிந்துவிட்டான். சூர்ப்பனகி இரத்தம் தோய்ந்த முகத்துடன் இராவணேஸ்வரனிடம் சென்று முறை யிட்டாள். அவன் உன்னை மாயமாகக் கவர்ந்து கொண்டு சென்று இலங்கையில்
அருள் ஒளி
- 30

சிறைவைத்தான். ஸ்ரீ இராமர் அவனைக் கொன்று அவன் தம்பியாகிய விபூஷண னுக்குப் பட்டம் கட்டி அயோத்திக்குச் செல்லவேண்டியிருந்ததால் இடையில் ஓர் இடத்தில் அனுமனை ஏவி காசியிலுள்ள - கங்கையில் அவிமுத்தித் தீர்த்தமெடுத்து ஒரு வாவியிற் கலந்து இருவரும் ஸ்நானஞ் செய்து பாவத்தை நீக்கி அயோத்திக்குப் போய் வாழ்ந்தனர். வாழுங் காலம் குசன் பிறந்து வால்மீகரால் உபதேசம் அளிப்பித்துப் பரமபதம் அடைந்தாய். அதே போல இச் செனனமும் எடுத்தாய். இப்போது காசி அபிமுத்தி நீர் கலந்த நதி உன்னுடைய ஆச்சிரமத்தி லிருக்கிறது.
அந்நதியை அறியவேண்டிய அதில் பசுஞ் சந்தணச்சேறு நிறைந்திருக்கும். குஷ்டரோகிகள் ஸ்நானஞ் செய்தால் உடனே நோய் நீங்கிவிடும் என்று சொல்லி மறைந்தார். அரசியும் விழித்தெழுந்து அந்நதியை ஆராய்ந்து கண்டறிந்து பார்க்கும்போது காசி அபிமுத்தித் தீர்த்தம் கலந்துள்ள நதி மாமாங்க குளமே என அறிந்து இங்கு வந்து தீர்த்தமாடி மாமங்கை நதி என நாமஞ் சாற்றினாள். ஆண்டாண்டு தோறும் மாமாங்க குளத்தில் தீர்த்தமெடுத்துக் கொண்டு திருக்கோயில் சமுத்திரத்திலிட்டுக் கலந்து ஆடித்திங்கள் அமாவாசையன்று தீர்த்தமாடிக் கொண்டாடி வந்தாள்.
ஆடக சவுந்தரி நூற்றிப் பதினேழு வருடம் வரை உன்னரசு கிரியை ஆண்டு வந்தாள் என்றும் அக்காலம் மட்டக்களப்பும் அவளின் ஆட்சியின் கீழ் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைகாசி மாத மலர் - 2013

Page 33
ஆடக சவுந்தரியின் மற்றுமொரு வரலாறு
மூன்று முலைகளையுடையவளும் 117 ஆண்டுகள் கன்னிப் பருவம் எய்தாமல் இளம் பெண்ணாகவே இருந்தவளு மாகிய ஆடக வசுந்தரி (ஆடகம் - பொன் சவுந்தரி - அழகி) மட்டக்களப்பின் தென்கோடியிலுள்ள உன்னரசு கிரியி லிருந்து அதிபதியாக கிழக்கிலங்கையின் பல பகுதிகளையும் ஆண்டு வந்தாள். இங்குள்ள குளத்தின் மகிமையைக் கேள்வியுற்றாள். தனது பரிவாரங்களுடன் இக்குளத்திற்கு வந்தாள். ஆலயத்தை வலம்வந்து வணங்கினாள். இத்திருக் குளத்தில் பயபக்தியோடு மூழ்கி எழுந்தாள். தனது மூன்றாவது முலைத்தடம் நீங்கிய தோடு இளமையும் கன்னித்தன்மையும் பேரழகும் பெற்றாள். அதனால் மாமங்கைக் குளம் என அவளால் பெயரிடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
விஷ்ணு மதத்தில் அதிக பற்றுடைய வளும் இராம மந்திரவலிமையுடையவளு மாகிய ஆடக சவுந்தரிக்கு ஒருநாள் கனவிடை இராமன் தோன்றி அக்குளம் பற்றிக் கூறியதாக மட்டக்களப்பு மான்மியம் குறிப்பிடுகிறது.
இராவணனைச் சங்காரஞ் செய்து மீண்டபின் தானும் சீதையும் அயோத்திக்குச் செல்லும் வழியில் அனுமனை ஏவிக் காசியிலிருந்து அவிமுத்தித் தீர்த்தமெடுத்து ஒரு வாவியில் கலந்து இருவரும் நீராடிப் பாவத்தைப் போக்கி அயோத்திக்குச் சென்று வாழும் குகன் பிறந்து வால்மீகி முனிவரால் உபதேசம் பெற்றான்.
சீதையாகிய நி பரபதமடைந்தாய். அதேபோல இச்சென்னமும் எடுத்தாய்.
அருள் ஒளி

இப்போது காசி அவிமுத்தித் தீர்த்தம் கலந்தகுளம் உன்னுடைய ஆச்சிரமத்திலி ருக்கிறது. அந்நதியைக் கண்டறிய வேண்டில் அதில பசுச் சந்தணச்சேறும் சரவணமும் (தர்ப்பை) நிறைந்திருக்கும். தோய்வோரின் ஜென்ம வினை அகலும் எனக் கூறி மறைந்தார். அரசியும் கண்விழித்தெழுந்து அந்நதியை ஆராய்ந்து பார்க்கும்போது அது மட்டக்களப்பிலுள்ள மாமாங்கக் குளமே அவிமுத்தித் தீர்த்தம் கலந்தது என அறிந்தாள். இங்கு நீராடி மாமங்கை நதி என நாமஞ்சாற்றினாள் எனவும் ஆண்டாண்டு தோறும் தீர்த்தம் எடுத்துக் கொண்டுபோய் திருக்கோவில் சமுத்தி ரத்திலிட்டுக் கலந்து ஆடித்திங்கள் அமா வாசைத் தினத்தன்று தீர்த்தமாடித் தன் ஜென்ம வினையினின்றும் நீங்கினாள் என்றும் கூறப்படுகிறது.
ஆடக சவுந்தரி வாழ்ந்த 2ஆம், 3ஆம் நூற்றாண்டு காலத்தில் சீரும் சிறப்பும் பெரும் புகழுடையதாக இருந்தது. ஆடக சவுந்தரி என்று மட்டக்களப்பில் புகழப் படும் பேரழகியாகிய இளவரசி கிழக்கி லங்கையையாண்ட மும்முலை அரக்கி என்றும், வேறு பகுதிகளில் குறிப்பிடப்படு கிறாள். மற்றொரு வரலாற்றின்படி ஆடக் சவுந்தரிக்குப் பிறக்கும்போதே இயற்கை யாகக் கழுத்தில் ஒரு மச்சம் இருந்ததாக வும், பெண்ணாக இருந்தபோதும், ஆண் களுக்குரிய தன்மைகள் காணப்பட்டதாக வும் பெண்களுக்குரிய நாணம், அச்சம் முதலிய குணங்கள் காணப்படவில்லை எனவும் அறியமுடிகிறது. ஒரு சமயம் குளக்கோட்டு மகாராசா கிழக்கிலே வந்து ஆலயம் அமைக்கத் தொடங்கியுள்ளான் என்பதைக் கேள்வியுற்றாள். அவனை விரட்டப் படைகளுடன் வந்து குளக்கரை 31
வைகாசி மாத மலர் - 2013

Page 34
யின் வடபுறமாகக் கூடாரமடித்து இளைப் பாறினாள். தோழிகளுடன் சேர்ந்து குளத்தில் நீராடினாள். அவள் கழுத்தி லிருந்த மச்சம் மாயமாக மறைந்தது. அவளிடமிருந்த ஆண் தன்மைகள் மாறிப் பெண்களுக்குரிய இயல்புகள் யாவும் தானாக வந்தடைந்தன. உடனே எண்ணி புளகாங்கிதமடைந்தாள். இக்கதைகளின் உண்மைகள் எவ்வளவு தூரம் இருந்த போதும் இத்தலத்தினதும் மூர்த்தியினதும்
அமரர் சங்கீதபூஷணம், இசைமணி தில்
அமரர் சங்கீதபூஷணம், இசைமணி திருமதி பூமணி இராசரத்தினம் அவர்கள், 14-04-2013 அன்று தமது 85ஆவது அகவையில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்ததும் மன்றத்தினர் அனைவரும் ஆழ்ந்த துயரம் அடைந்தோம்.
- கனடா சைவ சித்தாந்த மன்றம் 1995இல் ஆரம்பித்த காலத்திலிருந்து நடத்திவரும் சைவசமயகுரவர் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பண்ணிசை ஆசிரியராக இருந்து திறம்பட சேவையாற்றியவர். அவர் மன்றம் நடத்தும், குருபூசைகளிலும், திருவருட்செல்வர் விழாக்களிலும், திருவாசக விழாக்களிலும், மற்றும் விழாக்களிலும் இசைக்கச்சேரிகள் நடத்திச் சிறப்புச் செய்தவர், இசைக்கெனத் தன்னை அர்ப்பணித்து இசையை வளர்த்துவந்த பெருமாட்டி. தன் வாழ்நாளில் பல சங்கீத வித்துவான்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். மன்றம் சில ஆண்டுகளாக நடத்தி வந்த வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல், சங்கீதம், பண்ணிசை போன்றவற்றை வட இலங்கை சங்கீத சபை நடத்தும் பாடத் திட்டங்களுக்கு அமைய நடத்திவர, ஊக்கமும் ஒத்துழைப்பும் நல்கினார். அதில் பரீட்சையாளராகவும், பரீட்சை நடுவராகவும் எல்லா நிகழ்வுகளிலும் உறுப்பினராக இருந்து அரும்பணி ஆற்றியவர்.
- அம்மையார் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் சங்கீதபூஷணம் பட்டமும் இசைமணிப் பட்டமும் பெற்றவர். இலங்கையில் கல்வித் திணைக்களத்தால் சங்கீத ஆசிரிய நியமனம் பெற்று பல பாடசாலைகளில் சங்கீதம்,
அருள் ஒளி
- 3

தீர்த்தத்தினதும் மகிமையும் அக்காலத்தி லிருந்தே போற்றிவரப்பட்டுள்ளது.
இதை விளக்கும் பாடலொன்று மட்டுநகர் மாநிலத்தை அரசு செய்த மாதரசான் கழுத்தினிலே இருந்த மச்சம் சட்டெனவே மாற்றிய நற்றீத்தங் கண்டேன் சங்கரனார் சுயம்பு லிங்கக் காட்சி கண்டேன் - எனவும் போற்றிப் புகழப்படுகிறது.
தமதி பூமணி இராசரத்தினம் அவர்கள்
பண்ணிசை என்பன கற்பித்தார். அக் காலங்களில் ஆலயங்களில், மன்றங்களில், சபைகளில் நடை பெறும் விழாக்களில், இலங்கை வானொலியில் கர்நாடக சங்கீதக் கச்சேரிகள், பண்ணிசைக் கச்சேரிகள், மெல்லிசைப் பாடல்கள் என்பனவற்றை நடத்திப் பெரும் பாராட்டை மக்களிடம் பெற்று விளங்கினார். "இன்னிசை அரசி", "பண்ணிசை அரசி" முதலிய பட்டங்களையும் பெற்றவர்.
கனடாவில் உள்ள வானொலிகளிலும், தொலைக்காட்சிகளிலும், இசைக் கச்சேரிகள் செய்து வந்தவர். கனடா தமிழ் இசைக்கலா மன்றம் நடத்தும் பரீட்சைகளுக்கு தம் மாணவர்களைப் பங்குபற்றச் செய்து வந்தவர். அம் மன்றத்தின் பரீட்சையாளராகவும், நடுவராகவும் விளங்கி வந்தவர். கனடாவில் “தமிழர் தகவல் விருதுடன், தங்கப் பதக்கமும் அளித்துக் கெளரவிக்கப் பெற்றவர்.
" அம்மையாரின் சங்கீத ஞானமும், அவரின் சாதக மேன்மையும், இனிமையான குரல்வளமும் அவரின் கச்சேரிகளை மக்கள் கேட்டு இன்புற்று மகிழ வைத்தது. முதுமையடைந்த நிலையிலும் அவரின் குரல்வளம் இனிமை மாறாது என்றும் போல் இருந்தமை அவருக்கு இறைவன் கொடுத்த கொடையாகும். அவர் எளிமையும் நற்பண்பு களும் நிறைந்தவர். - அமரர் சங்கீதபூஷணம், இசைமணி திருமதி பூமணி இராசரத்தினம் அவர்களின் ஆன்மா சிவபெருமான் திருவடியில் முத்தி பெற சிவபெருமான் திருவருளை வேண்டி வணங்குகிறோம்.
வைகாசி மாத மலர் - 2013

Page 35
ஆனி :
நடராசப் பெருமானுக்கு நடைபெறும் விஷேட அபிஷேகங்களில் ஆனி உத்தரம் மிகச் சிறந்தது. நடராசப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு விசேட அபிஷேகங்கள் நடைபெறுவதுண்டு. மானுட வருடம் (மனி தர்க்கு ஒன்று) தேவர்களுக்கு ஒருநாள். ஆறு நேரங்களாவன : அதிகாலை - மார்கழி (திரு அனந்தல்) காலைச்சந்தி - மாசி உச்சிக்காலம் - சித்திரை சாயுங்காலை (மாலை) - ஆனி இரண்டாம் காலம் - ஆவணி அர்த்தசாமம் - புரட்டாதி எனக் கொண்டு அந்த ஆறு மாதங்களி லாவது ஆறு அபிஷேகம் நடராசப் பெரு மானுக்கு நடைபெறும். தேவர்களுக்கு தினமும் ஆறுநேர அபிஷேகம் நடை பெறுவதைத்தான் கோயில்களில் ஒரு வருடத்தில் ஆறு மாதங்களில் ஆறு அபிஷேகத்தை நடத்துகிறார்கள்.
ஆனிமாத உத்தர நட்சத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை "ஆனித் திரு மஞ்சனம்” என்று அழைப்பர். மார்கழித் திருவாதிரையிலும்; சித்திரைத் திரு வோணத்திலும் ஆனி உத்தரத்திலும் மாசி, ஆவணி, புரட்டாதி ஆகிய மாதங்களில் பூர்வபக்க சதுர்த்தசிகளிலும் - அதாவது அமாவாசைக்குப் பின் வரும் 14 ஆம் நாளிலும் அபிஷேகம் நடைபெறும். மார்கழித் திருவாதிரை, ஆனி உத்தரம்
அருள் ஒளி

உத்தரம்
ஆகிய காலங்களில் சிதம்பரத்தில் பத்து நாட்கள் மகோற்சவம் நடைபெறும். ஆனி உத்தரத்துக்கு முதல் நாள் இரதோற்சவம். சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராசர் சிற்சபையை விட்டு எழுந்தருளித் தேரில் உலா வந்து பின் ஆயிரங்கால் மண்டபத்துக்கு எழுந்தருளுவார். இரவு விஷேட அபிஷேகம் நடைபெறும். உத யத்தில் தரிசனமும் நடைபெற்ற பின்னர் நடராசப் பெருமான் சிற்சபைக்கு எழுந்த ருளுவார். இதேபோல மார்கழித் திரு வாதிரைக்கு முதல் நாளும் தேர் உற்சவம் நடைபெற்றுப் பின் மறுநாள் அபிஷேகம் நடைபெற்று நடராசப் பெருமான் எழுந்த ருளும் காட்சி நடைபெறும். நடராசப் பெருமானின் தரிசனத்தால் விளையும் ஆனந்தம் பற்றிய திருமந்திரம் பின்வரு மாறு -
"புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற் கனிக்குந் திருக்கூத்துக் கண்டவர்க்கு எல்லாந்துளிக்குங் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள் ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே" - திருமந்திரம்
இதன் பொருள் புளியைக் கண்டவர்க்கு வாயில் நீர் ஊறுவது போல திருக்கூத்துக் கண்டவர்க்கு இதயம் கனியும் கண்ணீர் துளிக்கும் உடல் சோரும். நெஞ்சத்தில் உள்ள இருள் - அஞ்ஞானம் ஒளிக்கும், உள்ளத்தில் ஆனந்த அமுது ஊறும்.
33 -
வைகாசி மாத மலர் - 2013

Page 36
அர்ச்சனை
“நீ வலிந்த பேச்சும் ஏச்சும் பேசிய காரணத்தால் வன்றொண்டன் என்னும் பெயரை நாம் தரப் பெற்றுக் கொண்டாய். நமக்கு அன்பினில் சிறந்த அர்ச்சனை யாவது நம்மைத் துதிக்கும் பாடல்களே யாம். ஆதலால் இவ்வுலகத்தில் நம்மைத் துதித்துத் தமிழ்ப் பாட்டுக்களைப் பாடுவாயாக!” என்று மறைபாடும் தமது திருவாக்கினால் நம்பியாரூரரை நேர் நோக்கி திருவாய் மலர்ந்தருளினார். திருவெண்ணெய் நல்லூர் வேற்கண் மங்கையம்மை உடனுறை தடுத்தாட் கொண்ட நாதனார்.
இச் சம்பவம் சிவபெருமான் சுந்தர மூர்த்தி நாயனாரை மன்றில் அடிமை ஓலை காட்டி மன்றாடி தடுத்தாட் கொண்ட பின்பு ஆண்டானுக்கும் அடிமைக்கும்
இடையில் நிகழ்ந்த முதற் சந்திப்பு.
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்று நாமம் பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகுமாதலால் மண்மே னம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.
- தடுத்தாட்கொண்ட புராணம் 70
திருக்கோவிலில் சுவாமியினுடைய திருவுருவத்திற்கு அபிடேகம், திரவிய ஓமம், கும்ப பூசை, கும்பம் வீதி எழுந்தருளுதல்... பின்னர் மூல நோய் தீர்க்கும் முதல்வனுக்கு தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரைபுட்கரணி தெண்ணீர்க்
அருள் ஒளி
T,

ரப் பாட்டு
சிவ. சண்முகவடிவேல் அவர்கள்
கோவியொடு குமரிவரு தீர்த்தங்களால் | திருமுழுக்கு ஆட்டுவார்கள்.
பிம்ப சுத்தி, பட்டாடை சாத்துதல், அலங்காரங்களைத் தொடர்ந்து மூல மூர்த்திக்குப் பூசை நிகழும். பூசையில் முக்கிய இடம் பெறுவன சோடசோபசாரம், அர்ச்சனை, அர்ச்சனையே பூசையின் அதி உன்னத நிகழ்வு எனலாம். அர்ச்சனையில் மூல மூர்த்தியினுடைய நாமங்களைச் சொல்லிச் சொல்லி மலரிட்டுத் தீபா ராதனை செய்தல். இந்நிகழ்வு பக்தர் களுடைய வேண்டுதலை நிறைவு செய்வதும் உள்ளத்தை உருக்குவதும் மெய்சிலிர்க்க வைப்பதும் கண்ணீர்த் துளிகளை அரும்ப வைப்பதும் உரோ மாஞ்சிதம் கொள்ளச் செய்வதும் அட்டாங்க பஞ்சாங்க நமஸ்காரத்திற்குத் தூண்டு வதும் சிரமேல் அஞ்சலியத்தர்க்களாக அழுகையை வருவிப்பதும் ஆகும். அழுதால் உன்னைப் பெறலாமே என்பது மணிவாசகம்.
சிவபெருமான் வன்றொண்டரைப் - பார்த்து, “அர்ச்சனை பாட்டே யாகுமாதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு" என்று பாட்டுப் பாட ஆரம்பித்து வைத்தார். அந்தப் பாட்டு உரிசையினால் பின்னர் சுந்தரமூர்த்தி நாயனார் தாமாகவே பாடும் பணியைப் பணித்தருளக் கேட்டுப் பாடுவராயினார்.
"மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப்
பணியாயே”
- ஊர்த்தொகை - 1
வைகாசி மாத மலர் - 2013

Page 37
கடவுள் பூசையில் கைதொழுது காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க வைப்பது பூசாவிதி. பூசையில் மலரிடும் போது நா நவின்று உரைப்பது நல்ல இறை நாமங்கள். இறை நாமமாகிய அந்த மந்திரங்கள் இன்ன மொழியில் தான் இருக்கவேண்டும். இவ்வாறு உச்சரித்தால் தான் இறைவன் மகிழ்வடைவார் என்று வரையறை வகுக்கமுடியாது.
கண்ணப்ப நாயனார் காற்செருப்பினால் பிம்பசுத்தி செய்வார். வாய் நீரினால் அபிடேகிப்பார். தலையில் சுமந்து வந்த திருப்பள்ளித் தாமம் சாத்துவார். சந்நிதியில் திருவமுது படைப்பார்.
"கொழுவிய தசைக ளெல்லாங் கோரினிற்றெரிந்து கோத்தங் கழலுறு பதத்திற் காய்ச்சிப் பல்லினா லதுக்கி நாவிற் - பழகிய வினிமை பார்த்துப் படைத்தவிவ் விறைச்சி சால அழகிது நாயனீரே யமுதுசெய் தருளு மென்றார் -
கண்ணப்ப நாயனார் புராணம் - 125
பின்னொருநாள் ஊனமுது கல்லையிற் படைத்து உவப்பினுடன் உரை செய் கின்றார்.
"ஊனமுது கல்லையுடன்வைத்திதுமுன்னையினன்றால் ஏனமாடு மான்கலைகண் மரைகடமை யிவையிற்றில் ஆனவுறுப் பிறைச்சியமு தடியேனுஞ் சுவைகண்டேன் தேனமுடன் கலந்ததிது தித்திக்கு மெனமொழிந்தார்.
இதுவும் 150
இவ்வாக்குகள் எல்லாம் மந்திர மொழிகளேயாகும். அன்பே சிவமாதல் அறிந்தார்க்கு அவை மகா மந்திர மொழி களாகும். மந்திரம் இன்னமொழியில் தான் இருக்கவேண்டும். இவ்வாறு தான் சந்தஸ் கூட்ட வேண்டும் இல்லை என்பது
அருள் ஒளி
-?

நான்மறையின் தனித்துணையின் நல்
வாக்கிற்கு ஓர் எடுத்துக்காட்டு.
கல்லா னிழன்மேய கறைசேர் கண்டாவென் ஹெல்லா மொழியாலு மிகையோர் தொழுதேத்த
முதலாம் திருமுறை குறிஞ்சிப்பண் திருநல்லம் - 1
இவ்வாறு தன் உள்ளத்தை உருக்கும் உணர்வு மொழியால் இறைவனை ஏத்துதற்கு எவர் வாக்கும் ஈடாகமாட்டாது.
சேக்கிழார் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் அப்பால் ஆளப்பட்ட சங்கத் தமிழ் பனுவல்களுள் திருமுருகாற்றுப் படையும் ஒன்று.
சங்கத் தமிழாகவும் திருமுறைத் தமி ழாகவும் பரிணமிக்கும் திருமுருகாற்றுப் படையில் முருகப் பெருமானிடத்தில் பெற லரும் பரிசில் பெற்ற அடியவன் செலவு நயந்த அடியவனை ஆற்றுப்படுத்தி வழங்கும் மொழிகள் இந்த இடத்தில் பெருந் தேவா மிர்தம் போன்று தித்திப்பன. ஆறுபடை வீட்டிலும் அப்பால் யூரூர் கொண்ட சீர்கெழு விழவு முதலாகக் கந்துடை நிலைவரையிலாக முருகப்பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்தி அடியவனுக்கு அறிமுகப் படுத்துகின்றான்.
"முருகக் கடவுளது தெய்வத்தன்மை யைக் கண்ட மாத்திரத்தில் முகம் மலர்ந்து துதிப்பாய். கைகளை உச்சில் சேர்த்து வாழ்த்துவாய். பின்பு அவருடைய திரு வடிகள் உன் தலையில் பொருந்தும்படி வணங்குவாய். அவர் நாமங்களை எடுத்து . வாயார வாழ்த்துவாய்"
என்று முருகப் பெருமானுடைய இருபத்தேழு நாமங்களை எடுத்து இயம்புகின்றான். அவை வருமாறு -
5 -
வைகாசி மாத மலர் - 2013

Page 38
ஐவரு ளொருவ னங்கை யேர்ப வறுவர் பயந்த வாறமர் செல்வ வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ . விழையணி சிறப்பின் பழையோற் குழவி வானோர் வணங்குவிற் றானைத் தலைவ மாலை மார்ப நூலறி புதல்வ செருவி லொருவ பொருவிறன் மற்ற | வந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை மங்கையர் கணவ மைந்த ரேறே . வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே யரும்வாறன் மரபிற் பெரும்பெயர் முருக நசையினர்க் கார்த்து மிசைபே ராள வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேல் பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந் குரிசில்.....”
என்று நாமத்தை சொல்லிக் கொடுத்து மேலும் சொல்லுகின்றான்.
"யான் சொல்லிய அளவு அல்ல. இன்னும் உன் அறிவுக்கு இயைந்தவாறு எவ்வாறு சொல்லத் தோன்றுகின்றதோ அவ்வாறு புகழ்ந்து போற்றுவாய்” என்று வழிப்படுத்துகின்றான்.
அருள் ஒளி

இந்த இடத்தில் ஒரு சிறு குறிப்பு ஞாபகத்தில் தோன்றுகின்றது. ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் மன்னார் மாதோட்ட நகரில் திருக்கேதீச்சரப் பெருமானுக்குத் திருவாசகம் திருச்சதகம் 7ம் பதிகமாகிய போற்றியை அந்தணர் நாவுரைக்க கையால் மலரிட்டு பூசித் தலைக் கண்ணாரக் கண்டும் காதாரச் செவிமடுக்கக் கேட்டும் களிப்புறும் வாய்ப்பு வாய்க்கப் பெற்றேன்.
இன்று நமக்கு ஆதாரமாக விளங்கும் தமிழ் நூல் திருமுருகாற்றுப்படை. திருமுருகாற்றுப்படை செய்தி திடீரென்று புகுந்தது அல்ல, பாரம்பரிய பண்பு எனக் கொள்ளலாம். புகை கண்டு நெருப்பைத் தேடிப் பிடித்தது போல சைவத் தமிழ் நூல்களில் அல்லது பண்டைத் தமிழர் பண்பாட்டில் அர்ச்சனை - பாட்டாக அமைந்திருந்தமைக்கு அகச் சான்றென அவற்றை ஆதாரம் காட்டலாம்.
அந்நெறி ஒழுக்கத்தைக் கடைப் பிடிக்கவும் மறந்து போனதை மீண்டும் நினைப்பூட்டு முகமாகவும் “அர்ச்சனை பாட்டேயாகும்" என்று சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்குத் திருவாய் --மலர்ந்தருளினார் என்ற சிந்தனையை . ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எதிராக விலக்கி விடவும் முடியாது என்பது ஓர் உண்மை.
வைகாசி மாத மலர் - 2013

Page 39
ஆரோக்கியத்தில்
து)
ஆரோக்கியம் எனும்போது உடல் மட்டுமன்றி மனமும் கருத்திற் கொ? ளப்படுகிறது. நாம் ஆரோக்கியமா வாழவேண்டுமாயின் தினசரியைகனை சரியான முறையில் கடைப்பிடித்த இன்றியமையாதது.
சித்தமருத்துவத்தில் தினசரியைக் மிக முக்கிய இடம் கொடுக்கப்பட டுள்ளதை பல நூல்கள் சான்று பகிர்கின்றன. அதாவது தினசரியை எனும்போது தினமும் நமது பழக். வழக்கங்கள், செயல்கள் என் வற்றினைக் குறிக்கின்றது. இதனையே தனிநபர் சுகாதாரம் எனக் கூறலாம் இதில் ஒவ்வொரு தனிநபருமே தமது சுகாதாரத்தினை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தவேண்டும் இத்தினசரியைகளில் முக்கிய சி. வற்றினைப் பற்றி கவனிப்போமாகில் 1. தோல்:-
இதனைப் பேணுவதற்காகலே எமது முன்னோர் தினமும் நீராடி குளித்து, தோய்த்து உலர்ந்த ஆடை அணிந்து கோயிலுக்குச் செல் வேண்டும் என்று கூறினார்கள் அதாவது கடவுளின் மூலமாக சுக தாரத்தினை நிலைநிறுத்தியுள்ளார்கள் குளித்தல் / நீராடுவதற்காக போ சோப் (Baby soap) பயன்படுத்துதல் சிறந்தது. இதனை விட மஞ்சலை பயற்றம்மா அல்லது கடலை மாவுடன் கலந்து பயன்படுத்துவதனாலும்
அருள் ஒளி

தினசரியையின் பங்கு
Dr. S. டிசியந்தி அவர்கள் க்காதேவி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை
ல் கிருமித்தொற்று, தோல் வியாதி * களில் இருந்து விடுபடமுடியும். க அத்துடன் தோல் வியாதி உள்ள எ வர்கள் Baby soap மாத்திரமே பயன் ல் படுத்த வேண்டும். புளியமிலை
அவித்த நீரினாலும் கழுவுவதனால் சிறந்த பலன் கிடைக்கும்.
உடைகளை தோய்த்து நேரடிச் . வ சூரிய ஒளியில் நன்கு உலத்துவதனால் ய கிருமிகள் கொல்லப்படுகிறது. மற்றை க யவர்களின் உடுப்புகளை அணிவதைத் ப தவிர்க்கவும். இதனால் மற்றைய ய வர்களில் காணப்படும் தோல் சம்பந்த
மான வியாதிகள் பரவுவதைத் ப தடுக்கலாம்.
1. 2. கைகள்
கைகளைச் சாப்பிடுவதற்கு முன், பின், சமைப்பதற்கு முன், மலசல கூடம்
சென்ற பின், உணவுகளைக் கையாள ப முன் என பல்வேறுபட்ட தடவைகள் / கட்டாயமாக கழுவல் வேண்டும்.
இதற்குக் கட்டாயமாக சோப் பயன் > படுத்துதல் வேண்டும். கைகளைக் . கழுவும்போது சோப்பினை உள்ளங்
கைகளில் பூசி நன்கு தேய்த்து பின் . புறங்கைகள், விரல் இடைவெளிகள் 7 என்பவற்றினையும் நன்கு உரசி (Scrup) 5 கழுவுதல் வேண்டும். கை நகங்களை 1 வாரத்தில் ஒரு தடவையாவது வெட்டு [ தல் இன்றியமையாதது. அவ்வாறு நகம் காணப்படுமிடத்து நாம் சரியான
வைகாசி மாத மலர் - 2013
37 -

Page 40
முறையில் கைகமவமாயா
கைகழுவமுடியாது. நகங்களினுள் காணப்படும் கிருமிகள் எமது உணவு, நீர் என்பவற்றுடன் உடலை அடைந்து வயிற்றோட்டம், பூச்சி என்பன ஏற்பட வாய்ப்பதிகமாகும். சரியான முறையில் கை கழுவு வதற்காக 10-15 செக்கன்கள் போது மானது. தற்போது இதன் முக்கியத் துவம் அறியப்பட்டு கைகழுவுதல் தினம்(Oct - 15) கொண்டாடப்படுகிறது.
3. கால்கள் :-
எம்மில் பலரும் கையிற்கு கொடுக் கப்படும் முக்கியத்துவமானது காலிற்கு வழங்கப்படுவதில்லை. ஆனால் காலிற்கும் அதேயளவு பராமரிப்பு கொடுக்கப்படவேண்டும். கால் நகங் களும் வாரத்திற்கு ஒருமுறை வெட்டப் படல் வேண்டும். காலணிகளை அணிவதனால் கிருமித் தொற்றி லிருந்து விடுபடமுடியும். தினமும் இரவு படுக்கைக்குச் செல்லுமுன்னர் இளம் சூடான நீரில் / புளியமிலை அவித்த இளஞ்சூடான நீரில் சிறிதளவு கறியுப்புச் சேர்த்துக் கழுவுதல் சிறந்தது. இதனால் கால் உழைவு, பித்த வெடிப்பு, கால் விறைப்பு, குதிக்கால் நோ, கிருமித் தொற்று இவற்றிலிருந்து விடுபடமுடியும்.
4. வாய்
கட்டாயமாக இரு தடவைகள் பல் துலக்குதல் வேண்டும். அதாவது காலை, இரவு சாப்பிட்டபின் படுக் கைக்குச் செல்லும்போதும் பல் துலக்குவதுடன் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்னரும் நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். பற் தூரிகை
அருள் ஒளி
- 38

அல்லது வேம்பு, ஆல் போன்ற வற்றின் குச்சிகளால் தீட்டுதல் வேண்டும். தீட்டும்போது மேலிருந்து
கீழாகத் தீட்டப்படவேண்டும். அதை விடுத்து கைகளினால் தீட்டுமிடத்து பல் ஈறுகளினுள் கிருமிகள் காணப் பட்டு வாய்துர்நாற்றம், பல் வியாதிகள், முரசு வியாதிகள் என்பன ஏற்பட வாய்ப்பதிகமாகும். பல் தூரிகைகள் வாங்கும்போது அவற்றின் தன்மை கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். அதாவது பல் தூரிகைகளில் கடின மானது (Hard) இடைநிலையானது (Medium) மென்மையானது (soft) குறிப்பிடப்பட்டிருக்கும். பொதுவாக வளர்ந்தவர்கள் medium பயன் படுத்துதல் சிறந்தது. எனினும் பற்களில் காவி, படிவுகள் காணப்படுமித்து Hard பயன்படுத்தலாம். சிறிய வர்களும், முரசு கரைதல், பல் கூசுதல் உள்ள வர்களும் Soft பயன்படுத்துதல் சிறந்தது. பல் தூரிகை ஒன்றினை 34 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுதல் வேண்டும். இதற்காக தினமும் 3-4 நிமிடங்களை ஒதுக்கி வாய்ச் சுகாதாரத்தை மேம்படுத்த முடியும்.
5. தலை :-
எமது பிரதேசம் வெப்பமான பிரதேசமாகையால் தினமும் சிறிதளவு எண்ணெய் தேய்த்து தலையினை மர்த்தனம் (Massage) செய்து விடவும். இதனால் எமது உடம்பு குளிர்மை அடைவது மட்டுமன்றி தலைமயிர் உதிர்தல், தலையிடி, கண் எரிவு போன்றவற்றிலிருந்து விடுபடமுடியும். அத்துடன் வாரத்தில் 1 - 2 தடவைகள் தலை கழுவுதல் வேண்டும். தலை
வைகாசி மாத மலர் - 2013

Page 41
முழுகுவதற்காக சீயாக்காய், இலந்தை இலை, கற்றாளைச்சாறு, செவ்வரத்தம் இலை போன்றவற்றைப் பயன்படுத்து தல் சிறந்தது. இளவயதில் நரை உள்ளவர்கள் மருதோன்றி இலை யுடன் கடுக்காய் தோல், தான்றிக்காய், முழு நெல்லிக்காய் என்பவற்றைச் சேர்த்து அரைத்து தேசிப்புளி சேர்த்து தலைமுழுகிவர நிவாரணம் கிடைக்கும்.
தியானம் - யோகா
உடலானது நல்ல நிலையில் பேணப்பட்டாலும் மனமானது பாதிக் கப்படுமிடத்து பாரிய நோய்களை ஏற்படுத்திவிடும். அதாவது நித்திரை யின்மை, கவலை, மனக்குழப்பம் என்பவற்றைத் தவிர்ப்பதில் தியானம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தினமும் 20-30 நிமிடங்களை
சிவபூமிகன தானங்களில் சிறந்த தானம் வாருங்கள். உங்கள் இறப்புக் ஒருவருக்கு ஒளி கொடுக்க நீங்க இப்புண்ணிய காரியத்திற்கு ஒப்ப
தொடர்பு
கலாநிதி ஆறு.திருமுருகன் 021 - 222 6550
அருள் ஒளி

இதற்காக ஒதுக்கி மனதினை ஒரு வழிப்படுத்துதல் வேண்டும். இதற்காக கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபடல், திருமுறை ஓதல், தேவாரம், கவசம் - என்பன படித்தல் சிறந்த வழிகளாகும்.
இதேபோலவே யோகாசனமும் எமது மனத்தைச் சமநிலைப்படுத்தும் அதேநேரம் உடல் உறுப்புக்களையும் நல்ல நிலையில் பேண உதவுகிறது. எனினும் யோகாசனத்தை ஒரு சிறந்த குருவிடம் பயின்று அதன் வழி செய்தல் சிறந்தது.
மேற்கூறப்பட்ட பழக்கவழக்கங் களை தினசரியைகளையாவது எமது வாழ்வில் கைக் கொண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சிப் போமாக.
தோனசபை மாக கண் தானத்தைச் செய்ய முன் தப் பின் பார்வையற்றிருக்கும் கள் உதவுங்கள். வாழும் போதே புதல் தாருங்கள்.
களுக்கு
கண் வைத்திய நிபுணர் Dr ச. குகதாசன் 021 - 222 3645
வைகாசி மாத மலர் - 2013

Page 42
இதய . அமரர் ந.செல்வ
அமரர் நடராசர் செல்வ
நாயகம் அவர்கள் தெல்லிப் பழை மகாதனை கிராமத்தில் நடராசா மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1939-11-19இல் பிறந்தார். இவர் தனது கல்வியை தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையில் கற்று, மக்கள் வங்கியில் எழுதுவினைஞராகப் பதவியை ஏற்று அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராகத் தரம் பெற்று மக்கள் வங்கி சுன்னாகம் கிளையில் உதவி முகாமையாளராகப் பதவி உயர்வு பெற்று தனது சேவையிலிருந்து ஓய்வு பெறும்வரை சிறப்பாகக் கடமையாற்றினார்.
தனது சொந்தக் கிராமத்தில் உள்ள சனசமூக நிலையம் மற்றும் தெல்லிப்பழை கிழக்கு பாலர் ஞானோதய சபை ஆகிய நிறுவனங்களில் நிர்வாகத்தில் இடம்பெற்று சிறப்பாகக் கடமையாற்றிவந்தார். அத்துடன் மகாதனை வைரவர் ஆலயம், தெல்லிப்பழை காசி விநாயகர் ஆலய வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றினார்.
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ் தானம் 1960ஆம் ஆண்டுகளில் புனருத்தார ணஞ்செய்யப்பட்ட போது அதில் முக்கிய பங்கு வகித்து சேவையாற்றினார். குறிப்பாக தெல்லிப்பழை வாழ் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 11-07-1965இல் சிரமதான இயக் கத்தை உருவாக்கிய காலகட்டத்தில் இவரும் ஒரு முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக விளங்கி அக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திருப்பணி களில் மடப்பள்ளி நாலாம் மண்டப கட்டிட வேலைகளை சிரமதான இயக்கம் மூலம் நிறைவேற தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கினார். மேலும் தனது சொந்தக் கிராம் மாகிய மகாதனை மக்களுடன் இணைந்து நிறை வேற்றப்பட்ட மணிக்கோபுர திருப்பணியில் முன்னின்று நிறைவேற ஒத்துழைப்பு வழங்கி னார். 08-09-1965இல் நடைபெற்ற தேவஸ் தான முதலாவது கும்பாபிஷேகம் சிறப்புற
அருள் ஒளி
- 4

அஞ்சலி
நாயகம் அவர்கள்
நிறைவேற தமது பங்களிப்பை வழங்கியவர் களில் ஒருவராகத் திகழ்ந்தார்.
இச்சிரமதான இயக்கமே பின்னர் தெல்லிப்பழை இந்து இளைஞர் சங்கமாகப் பரிமாணம் பெற்றது. இச் சங்கம் கட்டுப்பாட்டு டனும் கண்ணியத்துடனும் செயலாற்ற தலைவர் பதவியை சில வருடங்கள் ஏற்று செயற்படுத்தி யவர்களில் ஒருவராக விளங்கினார். தேவஸ் தானத்தில் நடைபெற்ற முக்கிய திருப்பணிகளில் ஒன்றாகிய இராசகோபுரத் திருப்பணியில் அத்திவாரம் வெட்டும் பணியினை சிரமதானம் மூலமாகச் செய்ய பூரண ஒத்துழைப்பு வழங்கியவர்களில் இவரும் ஒருவராவார்.
இவர் தேவஸ்தானத்தில் ஆற்றிவந்த சேவையினை மதித்து எமது தேவஸ்தான பெருந்தலைவிசிவத்தமிழ்ச்செல்வி அம்மையார் அவர்கள் 1970ஆம் ஆண்டு நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவராக நியமித்தார். நிர்வாக சபையில் திருப்பணிக்குழு, நிதிக்குழு ஆகியவற்றில் அங்கம் வகித்து சிறப்புறச் செயலாற்றினார். சில வருடங்களின் பின் உபதலைவரில் ஒருவராகப் பதவி வகித்து சேவையாற்றினார். அவரின் சேவையை மதித்து 07-01-2013இல் நடைபெற்சிவத்தமிழ்ச்செல்வி அம்மையாரின் பிறந்தநாள் அறநிதிய விழாவில் "சிவத்தமிழ் விருது” வழங்கப்பட்டு கௌர விக்கப்பட்டார். அவர் அவ்விழாவில் நேரில் வந்து சமூகமளித்து இவ் கெளரவப் பட்டத்தை . பெற்றமை பெருமையளிக்கிறது.
இவர் 27-05-2013 அன்று இறைபத மடைந்து இறுதிக் கிரியைகள் 28-05-2013 செவ்வாய்க்கிழமை கோண்டாவிலில் நடை பெற்றபோது தேவஸ்தான சமூகம் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தியது.
அவரின் இழப்பு ஈடுசெய்யமுடியாத போதிலும் அவரது ஆத்மா அம்பாளின் திருவடியில் சாந்தியடைய நாம் எல்லோரும் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
வைகாசி மாத மலர் - 2013

Page 43
நமக்கு நாமே கட
ଗ୪)
'நமக்கு நாமே செய்யவேண்டியது என்ன?” என்ற கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்கிறோமா, என்ன? குடும்பத்திற்கு, அலுவல கத்திற்கு, வேறு ஒரு காரணத்திற்கு என நமக்குரிய கடமை பற்றிப் பேசுகிறோம். பழைய நட்பு திடீரென மீண்டும் மலர்கிறது. ஒருவர் சொன்னார், “என் கடமைகளை முடித்து விட்டேன். இனிச் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. என் மகன்கள் நன்கு படித்து அமெரிக்காவில் இருக்கிறார்கள். என் பெண்ணும் திருமணம் ஆகி அமெரிக்காவில் வசிக்கிறாள். அவர் முகத்தில் பெரு மிதம். திருப்தியோடு காணப்பட்டார் அவர். இவ்வாறு நம்முடைய பொறுப்பு என்பது உறவினர் அடங்கிய ஒரு சிறிய வட்டத்துள் அடங்கிப் போகிறது. கடமையும்குறுகிய எல்லைக்குள்ளேயே நின்று போகிறது.
உறவுகளை வைத்து வாழ்க்கையின் நோக்கம் அளக்கப்படக்கூடாது. வாழ்க்கையின் நோக்கம்தான் என்ன? அதை நாம் நிறைவு செய்கிறோமா? மாறாக எனக்குரிய கடமையை நான் நிறைவேற்றுகிறேனன? இந்த இடத்தை யாரும் சரியாகக் கவனிப்பதில்லை. மற்றவர்களைப் பற்றி மட்டும் கவலைப் அருள் ஒளி

மைப்பட்டுள்ளோம்
ஏ. ஆர். நடராஜன் அவர்கள்
பட்டால் போதாது. அதற்கான காரண மும் நமக்குத் தெரிவதில்லை. சரியான விளக்கம் அமையாத போது அது 'மாயை' என்று அழைக்கப்படும்.
லை
மீனவன் பெரிதாக வலையை விரித்தாலும் சில மீன்கள் வலையில் விழாது தப்பி விடுகின்றன. தம்மைப் பற்றிக் கவனிக்க, உண்மையை அறியத் தலைப்படுபவர் இவ்வாறு தப்பி ஓடும் மீன்களைப் போன்ற வர்கள். உலகியல் வலையிலிருந்து அவர்கள் தப்பிவிடுகிறார்கள். அதற் கான காரணம் முக்கியமில்லை, தப்பிவிடுகிறார்கள் என்பதே முக்கிய மானது. வழிவிலகாமல் சென்றால் ஆனந்தம் காத்திருக்கிறது அவர் களுக்கு!
அப்படிப்பட்டவர்கள் ரமணரைத் தங்கள் இதயங்களில் சத்குருவாக உணர்கின்றனர். சிரத்தையுள்ள ஆர்வ மிக்க என் அன்புக்குரியவர்களிடம் இப்பொழுதுபோல் பழக முடியுமா? ஆத்ம ஞானம் உண்டானபின் இத்தகைய உறவுகள் என்ன ஆகும்? உலகம் தழுவிய அன்பு இவ்வகை தனிஉறவு அன்பை விழுங்கிவிடாதா?” ரமண வழியில் ஆர்வம் கொண்ட அவளுக்குச் சந்தேகம்.
21
வைகாசி மாத மலர் - 2013

Page 44
பேச்சை அவள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவள் ஒரு முக்கியமான கேள்வியைத்தான் எழுப்பி இருக்கிறாள். பொது அன்பில் தனி அன்பின் இடம் என்ன? ஒவ்வொரு பக்தரும் தம்மீது ரமணர் பொழிந்த சிறப்பான அன்பை உணர முடிந்தது. அருளில் அவர்களைக் குளிப்பாட்டினார் ரமணர். சிலர் அவரைத் தந்தையாக மதித்தனர், சிலர் தாயாக, சிலர் நண்பனாக, சிலர் துயரத்தில் தமது பாதுகாவலராக என்று பலவாறு உறவு கொண் டாடினர்.
பழைய உறவினரோ அல்லது வகுப்புத் தோழனோ ரமணரைக் காணவந்தால், பழைய நாட்களைப் பற்றிக் கூறி அவர்களை அன்பால் நிறைவடையச் செய்வார் அவர். சாப்ஜான் என்பவர் திருச்சுழியில் ரமணரோடு விளையாடியவர். ரமணர் திருவண்ணாமலை வந்ததும் தொடர்பு நீங்கியது. சாப்ஜான் போலீஸில் சேர்ந்தார். வந்தவாசியில் ரமணர் போட்டோவை அவர் ஒரு நாள் காண நேர்ந்தது, தயக்கத்துடன் ரமணரைக் காண வந்தார். பழைய நட்பை இப்போது ரமணர் ஆதரிப் பாரா என்ற ஐயம் அவருக்கு. ஆனால் ஞானி ரமணரோ சிறிதும் மாற வில்லை. அதே நட்புடன் அவருடன் பழகினார். பாலிய நண்பர் ரங்க
கா6
அருள் ஒளி
- 4

அய்யருக்கும் இவ்வாறே தனிப்பட்ட அன்பைப் பொழிந்தார். ரங்க அய்யர் கஷ்டப்பட்ட போது அவரைத் தன்ன ருகிலேயே இருத்தி அருள்புரிந்தார் ரமணர்.சுப்பராமய்யர், இறந்து போன தன் மனைவியைக் கனவில் காண விரும்பினார். கண்ணில் அடிபட்டது உடனே தீர வேண்டும் என்று தேவராஜ முதலியார் விரும்பினார். தன் மகள் திருமணத்திற்கு ரமண அருளை வேண்டி நின்றார் துணைப் பதிவாளர் நாராயணய்யர். இயல்பாக இந்த வேண்டுகோள்கள் எல்லாம் நிறைவேறும்படி செய்தார் ரமணர். ரமணரின் தனிப்பட்ட அன்பின்
செயற்பாட்டிற்கு இவை சில உதா. ரணங்கள். அவரது உலகப் பொது அன்பு இதனால் பாதிக்கப்படவே இல்லை.
எனவே இதனால் என்ன புரிகிறது? ஆத்ம ஞானம் ஏற்பட்டால் ஒவ்வொரு உறவும், புது அர்த்தமும் வலிமையும் பெறும் என்பதே. ஆனால் எதிர்பார்ப்புத் தன்மை அங்கிருக்காது. கொடுப்பது மட்டுமே இருக்குமே தவிர எதிர்பார்ப்பு இராது. உடைமை, பேராசை ஆகியவை அற்ற அன்பு இது. உறவின் அடிப்படை யில் உள்ள பயம் வேரற்றுப் போகும்.
இத்தகைய தடைகள் நீங்கியபின், உறவில் புதிய மலர்ச்சி! ஆனந்தம்! மேலும் ஆனந்தம் மட்டுமே.
வைகாசி மாத மலர் - 2013

Page 45
அருள் ஒளி தகல்
நல்லை ஆதீனத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா
நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீ னத்தின் புதிய இளதள மாடிக் கட்டடத் திறப்பு விழா 23-06-2013 அன்று காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இலண்டன் வாழ் சைவத்தமிழர்களின் பேருதவியால் இத்திருப்பணி நிறைவேற்றப்பட் டுள்ளது. இலண்டன் நல்லை ஆதீன திருப்பணிக் கட்டடக்குழு ஆரம்பிக் கப்பட்டு அவர்களது கடின முயற்சி யால் பல மிலியன் ரூபா செலவில் அனைத்து வசதிகளுடனும் இக்கட்ட டம் அமைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மேற்பார்வையின்கீழ் இப்பணி நிறை வேற்றப்பட்டுள்ளது.
புத்தூர் மழவராயர் அவர்களின் அடிச்சுவட்டில் அவர்களின் பெயரால் இயங்கும் அறக்கட்டளை காணியை வழங்கியமை குறிப்பிடத்தக்க விடய மாகும்.
தெல்லிப்பழை ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகம்
தெல்லிப்பழை கல்வளவு ஞான. வைரவப் பெருமானுக்கு விஜய வருடம் வைகாசி 29ம் நாள் 12-06-2013 புதன்கிழமை கும்பாபிஷேகம் நடை
பெற்றது.
அருள் ஒளி .
- 43

பல் களஞ்சியம்
மட்டக்களப்பு - புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவப் பெருவிழா
02-06-2013 ஞாயிறு திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 07-06-2013 தீ மிதிப்புடன் நிறைவுபெறும்.
இணுவில் கந்தசாமி கோவிலில் இவ்வாண்டு மகோற்சவம் இல்லை
ஆலயப் புனருத்தாரணப் பணிகள் ஆரம்பமாகி சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளதால் இவ்வாண்டு மஹோற்சவம் நடைபெறவில்லை. எதிர்வரும் தை மாதம் மகா கும்பாபி ஷேகம் நடைபெற ஏற்பாடு நடை பெற்று வருகிறது. ஆலய உட்சுற்று பிரசாரம் முழுவதும் சீமெந்தினால் அமைக்கப்பட்டு வருகிறது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அதிசயம் |
வற்றாப்பளை ஆலயத் திருவிழாக் காலத்தில் ஆலயச் சுற்றாடலில் உள்ள வேப்பமரத்திலிருந்து பால் வடியும் அற்புத நிகழ்ச்சியை பல்லா யிரக் கணக்கான மக்கள் கண்டு அதி சயித்தனர். இவ்வாண்டு வற்றாப்பளை பொங்கல் நாளில் பெருந்தொகை யான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வைகாசி மாத மலர் - 2013

Page 46
உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் மஹோற்சவம்
உரும்பிராய் ஓடையம்பதி கற்பக விநாயகர் ஆலய மஹோற்சவம் ஆரம்பம் 09-06-2013 21 -- 21-06-2013 வரை தினமும் மாலையில் தெய்வீக சொற்பொழிவு நடைபெறவுள்ளது.
அளவெட்டி பெருமாக்கடவை மஹோற்சவம்
பிரசித்திபெற்ற பெருமாக்கடவை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் விஜய வருஷ மஹோற்சவம் 14-06-2013 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 23-06-2013 அன்று நிறைவு பெறும்.
கீரிமலை காசி விஸ்வநாதர் கோவில் திருப்பணி.
பழமைமிக்க காசி விஸ்வநாதர் . கோவில் திருப்பணி வேகமாக நடை பெற்று வருகிறது. 108 சிவலிங்கங்களை | பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்பாடு : செய்யப்பட்டு வருகிறது.
அதிபர் து. ஜெயரத்தினம் நூற்றாண்டு நினைவு விழா 2
புகழ்பூத்த மகாஜனாக் கல்லூரி ! அதிபராகவும் தெல்லிப்பழை ஸ்ரீ . துர்க்காதேவி தேவஸ்தானத் தலை ( வராகவும் விளங்கிய பெரியார் அமரர் ( து.ஜெயரத்தினம் அவர்களின் நூற் ! றாண்டு விழா ஒக்ரோபர் மாதம் 8
அருள் ஒளி
1.
- 44 -

மகாஜனாச் சமூகத்தால் கொண டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அன்னாரின் நினைவாக பல நற் பணிகளை நிறைவேற்றத் திட்ட மிட்டுள்ளனர். அதிபர் ஜெயரட்ணம் நூற்றாண்டுவிழாச் சபை கல்லூரி யின் இன்றைய அதிபர் திரு. வேல் சிவானந்தன் தலைமையில் சமீ யத்தில் கல்லூரி மண்டபத்தில் சிறப்புக்கூட்டம் இடம்பெற்றது.
நல்லூர் ஸ்ரீதுர்க்கா மணிமண்டப வளவில் புதிய மூன்று மாடி மண்டபம்
நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணி மண்டபத்தில் உணவு பரிமாறுவதற் காக நவீன வசதிகளைக் கொண்ட புதிய மூன்று மாடி மண்டபம் உரு வாக்கும் பணி ஆரம்பமாகி வேலை கள் நடைபெற்று வருகிறது.
மலேசியா திவ்விய ஜீவன சங் கத்தின் தலைவர் சுவாமி குக் பத்தனந்தா சமாதியடைந்தார் |
இலங்கைத் தமிழரான சுவாமி தகபத்தனந்தா மலேசியாவில் மிக உன்னத சமயப்பணியாற்றிய பெரு மகன் ஆவர். பத்துகேமலை அடி வாரத்தில் ஆச்சிரமம் அமைத்து பல வறியவர்களுக்கு உதவிகள் செய்து வந்த இப் பெரியாரின் பிரிவு குறித்து மலேசியா வாழ் சைவமக்கள் மிகவும் கவலையடைந்துள்ளார்.
வைகாசி மாத மலர் - 2013

Page 47
பா கா
அன்னை சிவத்தமிழ்ச்
குருபூ
நிகழ்ச்சி
காலை 09.00 மணி
ஆலயத்தில் விவே
நினைவாலயத்தில் காலை 09.20 மணி
அன்னையின் உரு காலை 09.30 மணி
திருமுறை மடத்தில் திருமுறை பாராயG
(துர்க்காபுரம் மகள் காலை 09.40 மணி
அன்னபூரணி மன
சிறப்பு நிகழ்ச்சிகள் காலை 09.45 மணி
வரவேற்புரை திரு.சு.ஏழுர்நாயக்
உப-தனாதிகாரி, ஸ்ரீ துர்க் பண்ணிசை அரங்கம் : செல்வி சந்திரிக்க
(ஆசிரியை, மானிப்பாய் ! பிரார்த்தனையுரை :
சிவஸ்ரீ வா.அகிலே பிரதமகுரு. ஸ்ரீ துர்க்காதே சிவஸ்ரீ.இ. சுந்தரே ஆதீனகர்த்தா சுந்தர ஆம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந் ஞானசம்பந்த பரம
(முதல்வர், நல்லை திருஞ 10.30 மணி தலைமையுரை :
கலாநிதி ஆ மூத்த சிவாச்சாரியார்களை
விருதுபெறும் கெளரவித்தல்
சிவஸ்ரீ ஐ. ம (பிரதமகுரு, சுதும் பரம்பரை குரு நய வேதாகம கே சிவஸ்ரீ சி.சி
முதல்வர் திருக்க மு.ப. 11.00 மணி
திருவாசகம், வெளியீட்டுரை :
பண்டிதர் கல்
(இளைப்பாறிய வி முதற்பிரதி பெறுபவர் :
தேசகீர்த்தி த
உப தலைவர் ஸ்ரீ மு.பகல் 11.55 மணி நன்றியுரை :
திரு.நா. தவ
(இணைச் செயலா மதியம் 12.00 மணி
அன்னதான ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், தெல்லிப்பழை. 01-06-2013

செல்வி அவர்களின்
சை நிரல்
டிட பூஜை, அன்னையின் ல் வழிபாடு -வச்சிலை வழிபாடு
ல் விஷேட பூசை, வழிபாடு, பனம் ரிர் இல்ல மாணவிகள்) ர்டபத்தில் ள் ஆரம்பம்
கம் அவர்கள் க்காதேவி தேவஸ்தானம்) -ா கணேஸ்பரன் அவர்கள் மகளிர் கல்லூரி) லஸ்வரக்குருக்கள் தவி தேவஸ்தானம்) ரஸ்வரக்குருக்கள் ஞ்சநேயர் தேவஸ்தானம்)
தர தேசிக ாச்சாரிய சுவாமிகள் Tனசம்பந்தர் ஆதினம்)
று. திருமுருகன் அவர்கள்
• மூத்த சிவாச்சாரியார்கள் கேஸ்வரக் குருக்கள் லை புவனேஸ்வரி அம்பாள், பினை நாகபூசணி அம்பாள்) Fாதிட பூசணம் 1தம்பரநாதக்குருக்கள்
ணித நிலையம், மட்டுவில் சாவகச்சேரி) திருக்கோவையார் வெளியீடு மாநிதி செ. திருநாவுக்கரசு அவர்கள் ரிவுரையாளர், ஆசிரிய கலாசாலை) திரு.ச.ஆறுமுகநாதன் அவர்கள்
துர்க்காதேவி தேவஸ்தானம்)
நாதன் அவர்கள் Tளர், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்)
நிர்வாக சபை

Page 48
நயினை நாகபூஷணி
அம்பாள் ஆலய முகப்புத் தோற்றம்
III
NNDIEGாட PRINTERC T.P. 0212223

29