கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவுகள் அழிவதில்லை

Page 1
நினைவுக4
அமது
- நீர்வைபொன்னையன்
இலங்கை முற்போக்கு கலை 8

தில்லை!
க்குக் கலை.
ல இலக்கி,
முற்போக்க
இலங்கை
முடி மன்றம்
இலக்கிய மன்றம்

Page 2


Page 3


Page 4


Page 5
நினை அழிவதி
(சிறுகதை
நீர்வை பொன்
இலங்கை முற்போக்குக் கால

வுகள் ல்லை
கள்)
னையன்
ம் பேரா.
லை இலக்கிய மன்றம்

Page 6
நூ
வ ை
நூலாசிரிய
அட்டை வடிவமைப்
வெளியீடு
ISB
வெளியீட்டுத் திகத்
பதிப்
விலை

ல் : நினைவுகள் அழிவதில்லை
க : சிறுகதைகள்
பர் : நீர்வை பொன்னையன்
பு: சுரேந்திரன்
டு : இலங்கை முற்போக்கு கலை
இலக்கிய மன்றம் 18, 6/1, கொலிங்வூட் பிளேஸ், கொழும்பு - 06, இலங்கை.
N: 978-955-1810 - 21-4
தி :14.04.2013
பு : ரெக்னோ பிறின்டர்ஸ்
7/15ஏ, பிந்தாலிய வீதி, கல்கிசை , இலங்கை. தொ.பே : 078-5522046
ல : ரூபா 200.00

Page 7
சமர்ப்பம்
எனதரு வாசக நெஞ்சம்
உங்களுக்

ணம்
மை
பகளாகிய
கு.

Page 8


Page 9
முன்னுரை
"நினைவுகள் அழி எனது ஒன்பதாவது சிறுக
1957 இல் நான் எழு பிரபல்யமான எழுத்த "கவாகெரி என்ற சிறுகை மொழியாக்கம் செய்தேன் வெளிவந்தது. அதன்பின் பிரேம்சந்தின் 'சிருஷ்டி மொழியாக்கம் செய்தே இலக்கிய சஞ்சிகையில் (
இந்த மொழியாக்க கட்டமைப்புப் பற்றிய | இதனால் நானும் சிறுக உந்துதல் எனக்கு ஏற்பட்
எனது முதல் சிறுக வாரப்பதிப்பில் பிரசுரம் பள்ளமும்" என்ற கதை சஞ்சிகையில் பிரசுரமான
இதைத் தொடர்ந்து மானி, வசந்தம் ஆகிய வருகின்றேன்.

வதில்லை" என்ற இந்த நூல் தைத் தொகுதி. ஓத ஆரம்பித்தேன். இதற்குமுன் ாளர் கே. பொடே காட்டின் தயை ஆங்கிலத்திலிருந்து தமிழ் - இது சுதந்திரன் பத்திரிகையில் பிரபல முற்போக்கு எழுத்தாளர் ' என்ற சிறுகதையை தமிழ் ன். இக்கதை கலைமதி என்ற வெளிவந்தது.
அனுபவம் மூலம் சிறுகதையின் பிரக்ஞையை நான் பெற்றேன். கதை எழுத வேண்டும் என்ற
டது.
தை "பாசம்". இக்கதை ஈழநாடு மானது. இதையடுத்து "மேடும் - "கலைச் செல்வி இலக்கிய
து.
தமிழன், வீரகேசரி, தேசாபி - பவற்றில் தொடர்ந்து எழுதி

Page 10
தமிழ்த் தினசரி தினக்குர முதலாக வெளியிடப்பட்ட "புனர்ஜென்மம்" சிறுகதையைத்
1957இல் எழுத ஆரம்பித் என்னால் 91 சிறுகதைகளை ம
எனது முதலாவது சிறுகல் 1961இல் வெளிவந்தது.
இத்தொகுப்பில் பதி ை பிரதியின் விலை 2 ரூபா. 150 பிரசுராலய நிறுவனம் இத்தொ குள் முழுப்பிரதிகளும் விற்பனை
2003ம் ஆண்டு மீரா ப, தொகுதி இரண்டாம் பதிப்பாக விலை 200 ரூபா.
"மேடும் பள்ளமும்" 1961 இலங்கை அரச சாகித்திய ம தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுக்கா சாகித்திய மண்டல தெரிவுக் ( தினால் இது நிராகரிக்கப்பட்ட என்றும் பண்டிதர் சதாசிவம் சு
ஆனால் 1960 ஆம் ஆன களுக்கு சாகித்திய மண்டலத், இதற்கு முக்கிய காரணம் அரசி
எனது "உதயம்" சிறுகதை மண்டல தெரிவுக்குழுவினால் நிராகரிக்கப்பட்டது.
மேடும் பள்ளமும், உத நிமிர்வு, காலவெள்ளம் போ வெளிவந்தன.
"நினைவுகள் அழிவதில். சிறுகதைத் தொகுதியாகும்.
உழைக்கும் தொழிலா சூறையாடி வருகின்ற இந்தச் ச

ல் ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் முதன் து. இந்த ஞாயிறு பதிப்பு எனது ந் தாங்கி வந்தது.
து 2012 வரையான 65 வருடகாலத்தில் பாத்திரம்தான் எழுத முடிந்தது. தெத் தொகுதியான "மேடும் பள்ளமும்”
னந்து சிறுகதைகள் உள்ளன. ஒரு » பிரதிகள் அச்சிடப்பட்டன. மக்கள் பகுதியை வெளியிட்டது. ஓராண்டுக்
னயாகிவிட்டன. திப்பகத்தினால் "மேடும் பள்ளமும்” 5 வெளியிடப்பட்டது. ஒரு பிரதியின்
இல் சிறந்த சிறுகதைத் தொகுதி என்று ண்டல தமிழ் தெரிவுக் குழுவினால் ரகச் சிபார்சு செய்யப்பட்டது. ஆனால் தழுத்தலைவர் பண்டிதர் சதாசிவத் - து. சிறுகதை இலக்கிய வடிவமல்ல றினார். ர்டும் 1962 ஆம் ஆண்டும் சிறுகதை - தினால் விருதுகள் வழங்கப்பட்டன.
யல் காழ்ப்புணர்ச்சிதான். தத் தொகுதியும் விருதுக்காக சாகித்திய சிபாரிசு செய்யப்பட்டது. இதுவும்
நயம், பாதை, வேட்கை, ஜென்மம், மன்ற தொகுதிகள் தொடர்ச்சியாக
லை" என்ற இந்த நூல் ஒன்பதாவது
ள விவசாய மக்களைச் சுரண்டிச் மூகத்தையும் சிங்களப் பேரினவாதத்.

Page 11
தையும் தகர்த்து ஒரு புதிய யுகத்தை! யுடன் போராடி வருகின்றது முற் ே இந்தப் பேரணியில் நானும் ஏ கொள்கின்றேன்.
எனது சிறுகதைகள் ஆரம்ப விவசாய மக்களது வர்க்கப் போ கொண்டு புனையப்பட்டன. பின்னர் சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் களதும் பாசிச நடவடிக்கைகளையு படுத்தி எதிர்ப்புக் குரலெழுப்பி வரு சுரண்டலையும் சூறையாடலையும் சகாப்தத்தை நிர்மாணிப்பதற்காகப் ே நானும் ஒரு உறுப்பினன். எமக்கெ இதை இலக்காகக் கொண்டே எமது வருகின்றோம்.
"நினைவுகள் அழிவதில்லை" எ படைப்புகள் அடங்கியுள்ளன. குருே பிணைப்பு, நினைவுகள் அழிவதில்லை என் நினைவுத் தடத்திலிருந்து ஜனித் ஆகியன போர்க்காலச் சூழலில் உத் ஆகியவை சமகாலப் பிரச்சினைகளை
எனதருமை வாசக நெஞ்சங் "நினைவுகள் அழிவதில்லை" என்ற சமர்ப்பிக்கின்றேன்.

ர்மாணிக்கும் லட்சிய வேட்கை ரக்கு கலை இலக்கிய மன்றம். ருவன் என்பதில் பெருமை
கதில் உழைக்கும் தொழிலாள ராட்டங்களை அடிநாதமாகக் எமது தாயகத்திலுள்ள பௌத்த தும் தமிழ் போராட்டக் குழுக் ம் அழிப்புகளையும் அம்பலப்கின்றன. நான் தனியனல்லன். ம் தகர்த்தெறிந்து ஒரு புதிய பாராடி வருகின்ற போரணியில் ன்று ஒரு வாசகத் தளமுண்டு. படைப்புகளைச் சிருஷ்டித்து
ன்ற இத்தொகுப்பில் பல்வகைப் ஷத்திரம், அன்றில் பறவைகள், ல, அவன், ஆகிய படைப்புக்கள் தவை. உடைப்பு, பறிப்பு, திமிர் இத்தவை. நீதி, அக்கரைப்பச்சை ர அடிநாதமாகக் கொண்டவை. களாகிய உங்களுக்கு, எனது இந்த ஒன்பதாவது தொகுதியை
நீர்வை பொன்னையன்

Page 12
பொழு
நினைவுகள் அழிவ.
குருஷேத்திரம்
அன்றில் பறவைகள்
நீதி
உடைப்பு
பிணைப்பு
பறிப்பு
அவன்
திமிர்
அக்கரைப் பச்சை

நளடக்கம்
தில்லை
O1
16
24
34
46
5 9 ல க ? 2 க 3 2 கீ
56
64
73
82
95

Page 13
நினைவு
"நமள்
"என்
யிருக்குது?"
அழகு றேணுஹா.
கூந்தல்.
கருங் சொட்டிக் ெ
நெரு கரை போட கட்டியிருக் .
பருவ
சற்று நீராடிவிட்டு
"இப் நமட் "என்
“குத்தது
நினைவுகள் அழிவதில்லை -

கள் அழிவதில்லை
கார் பாபுஜி - றேணுஹா. ன என்றுமில்லாத வரவேற்பா - - நான். தத் தேவதையாய் நிற்கின்றாள் கடலலையாய் நீண்டு சுருண்ட
கூந்தலிலிருந்து நீர்த்துளிகள் கொண்டிருக்கின்றன. ப்புத் தணலாய் சிவப்பு அகலக்ட வெள்ளைச் சேலை வரிந்து நின்றாள். வனப்பு. முன்னர்தான் அவள் நதியில் 9 வந்திருக்க வேண்டும். பதானோ இரண்டு மணி?” இச் சிரிப்புடன் கேட்சின்றாள். ன குத்தலா அல்லது கிண்டலா” லுமில்லை கிண்டலுமில்லை".
நீர்வை பொன்னையன் - 1)

Page 14
குறும்புப் புன்னகை. அவளது மான் விழிகளி
அவளது புன்னகை மழக கள்ளங்கபடமற்றது.
றேணுஹா எங்கள் புரட்
“சரி வாங்கோ உள்ளே” . றாள். ஏதோ நினைத்தவளாய்
“சற்றுப் பொறுங்கள்" - வி ஒருகையில் தண்ணீர் செம்பு.
குளிர்ந்த நீரில் முகம் கழு றேணுஹா தந்த துண்டி “சரி வாங்கோ” - உள்ளே “இருங்கள்” - கதிரையை சம்பிரதாயங்களைச் சட்
தரையில் விரித்திருந்த | வீட்டுக்காரனாய்.
லாம்பிச்சை வேரினால் குளிர்காற்று இதமாக இ "நான் என்ன விருந்தாளி அவள் புன்னனைத்தவா. "இன்றைக்கென்ன, இனி “எனக்கொன்றும் புரியவ
“இன்றுமட்டுமல்ல. இ. தான்" அர்த்தபுஷ்டியுடன் அழு
அவள் முகத்தில் மலர் புரியவில்லை. திரிசங்கு நிலை
“சற்றுப் பொறுங்கள். சர். செல்கின்றாள்.
வீட்டில் சனநடமாட்டம்
(நினைவுகள் அழிவதில்லை

ல் மருட்சி. லைத்தனமானது. மயக்கமூட்டுவது.
சிக் குயில்.
என் கையைப் பிடித்து இழுக்கின் - கையை திடீரென்று விடுகின்றாள். பிசுக்கென்று உள்ளே செல்கின்றாள். மறுகையில் வெண்சிவப்புத் துண்டு. ஜவுகின்றேன். னால் முகம் துடைக்கின்றேன். எ அழைக்கின்றாள். -ச் சுட்டிக்காட்டுகின்றாள். டை செய்பவனல்ல நான். புல் பாயில் அமருகின்றேன் உள்
செய்த விசிறியால் விசுறுகின்றாள். நக்கின்றது.
யா? குடு விசிறியை”. று விசிறிக் கொண்டிருக்கிறாள். 1 என்றுமே இப்படித்தான்”. இல்லையே" - நான்.
ரி நீங்கள் என்றுமே எங்களுடன் த்திக் கூறுகின்றாள். சசி பூரணமாய். எனக்கொன்றும் பில் நான்.
பத் கொண்டு வாறன்" - உள்ளே
ல்லை.
)- நீர்வை பொன்னையன் - 2)

Page 15
"றேணுஹா வீட்டில் தனியாக
“எல்லோரும் மாப்பிள்ளை விட்டார்கள் போலும்.''
றேணுஹாவின் அப்பா நிம. பூர்ணிமா . கண்பார்வையற்ற எழுபது பாபுவின் அம்மா. றேணுஹாவின் பூர்ணிமாவின் சகோதரி சுபதாவில் றேணுஹாவிலும் பார்க்க இரண்டு இருக்கலாம் சந்தியாவுக்கு.
தெற்கு கல்கத்தாவில் ஒரு இன இரண்டு வருடங்களுக்கு முன்.
இந்த இசை விழாவில்தான் நா குடும்பத்தினரைச் சந்தித்தோம்.
சக்கரவர்த்தி பாபுவிற்கு சோ பூர்ணிமாவுக்கு மதுரக் குரல் வளம் இனிமையான வீரியம் பீறிட்டுப் பாடு
மூன்று குரல்களின் சங்கமத். இன்னிசை.
புரட்சிப் பிரவாகத்தில் மக்கள் . நேரம்தான் அப்படிச் சென்றதோ? ப
கனவுலகிலிருந்து மீண்டவர் கொந்தளிப்பில்.
அடுத்து எங்கள் தோழன் ே குழலிசை.
மூன்று பாடல்கள்.
இறுதிப் பாடல் ஆரம்பிக்கை மறந்து தானும் இணைந்து பாடுகின்ற
புரட்சி இசை வெள்ளத்தில் பு கின்றது.
“எங்களுடன் ஒரு புரட்சிக்கு வேணிமாதவன் மேடையிலிருந்தவா
நினைவுகள் அழிவதில்லை - நீர்

வா? எவருமில்லையா?" ய அழைத்து வரச் சென்று
எல் சக்கரவர்த்தி. அம்மா வயதுப்பாட்டி சக்கரவர்த்தி ஏழு வயதுத் தம்பி விசு. ன் கடைசி மகள் சந்தியா. அல்லது மூன்று வயது கூட
மசவிழா.
ங்கள் சக்கரவர்த்தி பாபுவின்
கமயமான தடித்த சாரீரம். - றேணுஹாவிற்கு குயிலின் இம் கம்பீர சாரீரம். தில் ஜனித்து அலைபாயும்
மயக்க நிலையில். எவ்வளவு எட்டு நின்றதும் நிசப்தம். நளாய் மக்கள் உணர்ச்சிக்
வணிமாதவனின் புல்லாங்
கயில் றேணுஹா தன்னை ராள். ந்துணர்வு. பாட்டு முடிவுறு
பில் அணிசேர்ந்துள்ளது" -
றே பிரகடனம்.
வ பொன்னையன் - 3)

Page 16
மக்கள் ஆர்ப்பரித்து க விழா விடிய விடிய ந நாங்கள் இருவரும் ச சக்கரவர்த்தி பாபு குடு
சரம்பூருக்கு அவ்வே வரும் பரக்பூருக்குப் பயணி
பரக்பூரிலிருந்து ந்தின வேண்டும்.
இரவு ஒரு மணி. நதியின் இக்கரையில் என்னுடன் சென்குப்
நதியின் இரு கரையில் நெருங்கிய தொடர்பு.
காலையும் மாலையும் தினசரி நாங்கள் படகுகளில்
உள்ளூராட்சி சபை படகோட்டிகள் சங்கம் மூன்
நாங்கள் முன்னணி பேராதரவு வழங்கினோம்.
படகோட்டிகளுக்கும் சென்குப்தா எவ்வித பிகு. கொண்டுவிட முன்வந்தான்
பூரண நிலவு.
நதியின் மென்னலை கின்றன.
வேணிமாதவனின் பு திற்கு கொண்டு சென்றுகெ
எங்கள் புரட்சிக் 6 வேய்ங்குழலிசையுடன் இ
நாங்கள் சொப்பனா
நினைவுகள் அழிவதி

ரகோஷம் செய்து அங்கீகரிக்கின்றனர். டைபெற ஏற்பாடு. ரம்பூருக்குச் செல்ல வேண்டும்.
ம்பமும் எங்களுடன் இணைகின்றது. ளை பஸ் இல்லை. நாங்கள் அனை -
ஏெ.
ப்பு.
யக் கடந்துதான் சரம்பூருக்குச் செல்ல
உள்ள படகோட்டி சென்குப்தா. தா நல்ல ஒட்டு. லுமுள்ள படகோட்டிகள் எங்களுடன்
ம் எங்கள் கல்லூரிக்கும் விடுதிக்கும் ல்தான் பயணிப்பு. பின் புதிய வரி அறவீட்டுக்கெதிராக ன்று நாட்கள் போராட்டம் நடத்தினர். சயில் நின்று இப்போராட்டத்திற்கு
2 எமக்குமிடையில் வலுவான உறவு. வுமில்லாமல் எங்களை அக்கரையில்
கள் எங்கள் வள்ளத்தைத் தாலாட்டு -
ல்லாங்குழலிசை எம்மை கனவுலகத். எண்டிருந்தது. தயில் றேணுஹாவின் இன் குரலும் ணைகின்றது. வஸ்தையில்.
ல்லை - நீர்வை பொன்னையன் - 4

Page 17
நேரம் போனதே தெரியவில்லை நாங்கள் அக்கரையில்.
சக்கரவர்த்தி பாபு குடும்பத்தின் செல்ல விட எங்களுக்கு மனம் ஒப்ப
அவர்களது வீடு வரை நாங்கள் - விட்டுவிட்டுத்தான் எங்கள் விடுதிக்கு
அடுத்த ஞாயிற்றுக்கிழமை. வரும்படி எம்மை அழைக்கின்றனர்
நானும் வேணிமாதவனும் ச வீட்டிற்குச் செல்கின்றோம்.
அவர்கள் எங்களை விருந்தின தங்களின் குடும்ப உறுப்பினர்க
அரவணைக்கின்றனர்.
அன்று தொட்டு நான் ஞா பாபுவின் வீட்டிற்குச் செல்வது வழக்
சக்கரவர்த்தி பாபு, நான் றேது ஞாயிற்றுக்கிழமையும் கிழக்கு வங்கா காலனிக்குச் செல்வோம்.
அங்குள்ள பிள்ளைகளுக்கு ந கொடுப்பேன்.
றேணுஹா அப்பிள்ளைகளுக்கு கற்பித்தாள்.
சக்கரவர்த்தி பாபுவின் தலை அமைக்கின்றோம். இந்திய மக்கள் க அதன் அமைப்புச் செயலாளராக நா
ஹகிளி மாவட்டத்திலுள்ள எ களுடைய உதவியுடன் இசை நிகழ் பொறுப்பு எனக்கு. -
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏனைய தோழர்களின் உதவியுடன் வருகின்றோம்.
நினைவுகள் அழிவதில்லை - நீர்

ல.
ரை அந்த நடுநிசியில் தனியே வில்லை. அவர்களை கொண்டு சென்று நச் செல்கின்றோம். அவர்கள் தங்கள் வீட்டிற்கு
படுத்த ஞாயிறு அவர்களது
சர்களாக உபசரிக்கவில்லை. நளாய் எம்மை அவர்கள்
பிறுதோறும் சக்கரவர்த்தி
கமாகிவிட்டது. ணுஹா மூவரும் ஒவ்வொரு ளத்திலிருந்து வந்த அகதிகள்
நான் ஆங்கிலம் சொல்லிக்
5 வங்க மொழியும் இசையும்
மெயில் ஒரு கலைக்குழுவை கலாசார மன்றத்தின் கிளை.
ன்.
தாழிலாள விவசாய சங்கங்ச்சிகளை ஏற்பாடு செய்யும்
ள்
பல இசை நிகழ்ச்சிகளை எ ஏற்பாடு செய்து நடத்தி
வெ பொன்னையன் - 5)

Page 18
சக்கரவர்த்தி பாபு, ! றேணுஹா மூவரும்தான் பிர புல்லாங்குழல். சர்கார் பாம் மோனியம்.
புரட்சிக்குயில் றேணு பெரும் செல்வாக்கு.
ஹூகிளி மாவட்டத் பெருமதிப்பு.
தொழிலாள, விவசாய விழாக்கள், மேதினக்கூட்டம் எங்கள் இசைக்குழுவிற்குத்த
கடந்த இரண்டாண்டு வங்க மக்கள் அகதிக் கால பிள்ளைகளும் எங்களுக்கு ந
இக்காலனியில் கட். கலாசாரக் கலந்துரையாடல்.
இதற்கு இங்குள்ள மக்
காலனியிலுள்ள மக்க ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், திலும் ஆர்வத்துடன் உணர் றார்கள்.
சக்கரவர்த்தி பாபுவின் பிணைப்பு நெருக்கமாகி வ மானது. தோழமை உணர்வு
சில நாட்களில் கால எட்டு மணிக்கு மேலாகிவிடு
எங்கள் பணி முடிந்தது கொண்டுபோய் விட்டுவிட் செல்வேன்.
இந்த இரவு வேளையி தானே என் வீட்டிற்குச் றேணுஹாவிற்கு.
நினைவுகள் அழிவதில்

பூர்ணிமா, எங்கள் புரட்சிக்குயில் ரதான பாடகர்கள். வேணி மாதவன் பு தபேலா . மாணிக் பனர்ஜி ஹார்
ஹாவிற்குத்தான் மக்கள் மத்தியில்
தில் எங்கள் இசைக் குழுவிற்கு
சங்கங்களின் மகாநாடுகள், இசை பகள் போன்ற நிகழ்ச்சிகளின் போது நான் முதன்மை. களாக றேணுஹாவும் நானும் கிழக்கு னியில் சேவை, இங்குள்ள மக்களும்
ல்லாதரவு. சிப் பத்திரிகை விற்பனை, கலை கள் கிரமமாக நடந்து வருகின்றன.
கள் நல்லாதரவு. கள் எங்கள் அரசியல் கூட்டங்கள், அரசியல் போராட்டங்கள் அனைத். ச்சிபூர்வமாக பங்குபற்றி வருகின் -
குடும்பத்திற்கும் எனக்குமிடையில் ருகின்றது. இந்த உறவு நிஸ்களங்க.
டையது. ரியிலுள்ள வேலைகள் முடிய இரவு
ம்.
பம் றேணுஹாவை அவளது வீட்டில் நித்தான் நான் எங்கள் விடுதிக்குச்
ல் நான் என் அன்புக்குரியவருடன் செல்கின்றேன் என்ற நினைப்பு
லை - நீர்வை பொன்னையன் - 6)

Page 19
“அவர் என்றுமே என்னவர், நம்பிக்கை அவளுக்கு.
சக்கரவர்த்தி பாபுவின் குடு ஒருவனாகவே செயல்படுவேன்.
சந்தியா, சக்கரவர்த்தி பாபு னுடைய சகோதரியின் இளைய ம.
சக்கரவர்த்திபாபுவின் குடும்ப யால்தான் இன்றும் உயிருடன் இரு
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதக்கலவரத்தின் போது சுபதால் சகோதரிகள், இரண்டு சகோதரன். யர்களால் கொடூரமாகக் கொலை (
சந்தியாவை தங்கள் சொந்த பாபு குடும்பத்தினர் வளர்த்து வருகி
றேணுஹாவிலும் பார்க்க ச கூடுதல்.
இன்று இரவு சந்தியாவிற்குத்
மாப்பிள்ளையை அழைத்து செல்ல வேண்டும்.
இரண்டரை மணிக்குப் புன பூருக்குச் செல்ல வேண்டும். அதற் என்னை இரண்டு மணிக்கு வரும்ப
மணமகள் சந்தியாவும் நெல் மணிக்கே திருமண மண்டபத்துக்கு !
வீட்டில் றேணுஹா, ஏழு வ கண்தெரியாத பாட்டி மூவரும்தான்
நான் வருவதற்கு தாமதித்ததா பாபுவின் மனைவி பூர்ணிமாவும் சி ளையை அழைத்துவர மிதினாப்பூரு
மிதீனாப்பூருக்குச் செல்லும் இழந்துவிட்டேன் என்ற ஆதங்கம் ?
நினைவுகள் அழிவதில்லை - நீர்

என்னுடன் இருப்பார்” என்ற
ம்ப வைபவங்களில் நானும்
வின் மனைவி பூர்ணிமாவி
கள்.
பத்தாருடன் தங்கி இருந்தபடிநக்கின்றாள் சந்தியா. - கிழக்கு வங்காளத்தில் நடந்த பின் தாய், தந்தை, இரண்டு கள் எல்லோருமே மதவெறி - செய்யப்பட்டார்கள்.
மகளாகத்தான் சக்கரவர்த்தி ன்றனர். ந்தியாவுக்கு இரண்டு வயது
திருமணம். வருவதற்கு மிதினாப்பூருக்கு
கெயிரதம் மூலம் மிதினாப்காகத்தான் சக்கரவர்த்தி பாபு
டி கூறியிருந்தார். நங்கிய உறவினர்களும் ஒரு புறப்பட்டுச் சென்றுவிட்டனர். யசுத் தம்பி, எழுபது வயசு
ல்தான் சக்கரவர்த்தி பாபுவும் ல உறவினர்களும் மாப்பிள் - நக்குச் சென்று விட்டனர். ஒரு நல்ல சந்தர்ப்பத்தை நான் எனக்கு.
வை பொன்னையன் - 7)

Page 20
கண்பார்வையற்ற பா. வீட்டில்.
விசு அடுத்த வீட்டு டை விட்டான்.
றேணுஹா ஒரு கையில் துடனும் மறுகையில் சர்பத்,
வருகின்றாள்.
அவள் கொண்டு வந்த எனக்கு முன்னால் தரையில்
"சாப்பிடுங்கள்" - றேன
நான் றேணுஹாவின் மு றேன்.
"சாப்பிடுங்களேன்" - ம நான் மௌனமாக இரு “ஏன் சும்மா என்னைப் ”சாப்பிடுங்களேன்” | "உனக்கு?"
"நான் பிறகு சாப்பிடுகி. போய் வந்திருக்கிறீர்கள். இப்
அவள் மீண்டும் வற்புறு
"அப்போ நீ சாப்பிடும் உறுதியாக நான்.
றேணுஹா முகத்தை செல்கின்றாள்.
ரசகொல்லாவையும் றேணுஹா திரும்பி வருகின்ற
தரையில் தொப்பென்று "சரி இப்போ சாப்பிடும் “நீயும் சாப்பிடு" - நான்
நினைவுகள் அழிவதில்

ட்டியும் றேணுஹாவும் இப்போது
பயன்களுடன் விளையாடச் சென்று
- ரசகொல்லா இனிப்புப் பதார்த்தத் த் குளிர்பானத்துடனும் திரும்பி
ரச கொல்லாவையும் சர்பத்தையும் வைக்கின்றாள். அஹா கூறுகின்றாள். மகத்தைப் பார்த்தபடியே இருக்கின்
மறுபடியும் அவள். க்கின்றேன். ப பார்த்துக்கொண்டிருக்கிறியள்?”
ன்றேன். நீங்கள் சரியாய்க் களைத்துப்
போ சாப்பிடுங்கள்" பத்துகின்றாள். போது நானும் சாப்பிடுகின்றேன்."
வெட்டிச் சுழித்துவிட்டு உள்ளே
சர்பத்தையும் எடுத்துக்கொண்டு
பாள்.
பவைக்கின்றாள்.
ங்கள்" - றேணுஹா.
லை - நீர்வை பொன்னையன் - 8

Page 21
என்மேல் என்னவருக்கு எவ் றேணுஹாவிற்குப் பூரிப்பு. நாம் இருவரும் சாப்பிடுகின் சாப்பிட்டு முடிந்தது.
"சரி, இப்போ சொல்லுங்கள். வரவில்லை?"
"நான் நகரத்திற்குச் சென்றிரு
"அப்பாவாக்கள் உங்களுக்க வரவில்லை. அவர்கள் சென்று ஆதங்கத்துடன் கூறுகின்றாள்.
எனக்கு மனவேதனை.
"இரண்டரை மணி வண்டி மணிக்குத்தான் அடுத்த வண்டி. சென்றால்தான் இரவு ஒன்பது மணி ஐந்து மணி வண்டியில் புறப்ப மணியளவில் தான் வந்து சேர முடி இரண்டரை மணி வண்டிக்குச் செ இரண்டு மணிக்கு வரவில்லை?”
"றேணு நான் ஹெளடா ஸ்ரே "ஏன்? யாரையாவது அனுப்
"இல்லை, புகையிரதப் பய ஆசனப்பதிவு செய்வதற்கும்" - தயா
"சரியான பயணிகள் கூட்டம் நீண்ட கியூ . அதுதான் நான் வரத் த
"யாருக்கு பயணச்சீட்டு?" "எனக்குத்தான்" “ஏன்?” அவசரமாய் றேணு. “நான் நாளைக்கு இரண்டு ம "என்ன" றேணுவிற்கு அதிர்ச்சி!
நினைவுகள் அழிவதில்லை - நீர்

வளவு கரிசனை.
றோம்.
நீங்கள் இரண்டு மணிக்கு ஏன்
ந்தேன்”
ரக காத்திருந்தார்கள். நீங்கள்
விட்டனர்." றேணுஹா
யைத் தவறவிட்டால் ஐந்து இரண்டரை மணி வண்டியில் க்கு இங்கு வந்து சேர முடியும். சட்டால் இங்கு இரவு ஒரு டியும். அதுதான் பாபுவாக்கள் சன்று விட்டனர் நீங்கள் ஏன்
ரசனுக்கு சென்றிருந்தேன்" பவா?"
ணச்சீட்டு வாங்குவதற்கும், ங்கித் தயங்கி கூறுகின்றேன்.
பயணச்சீட்டு வாங்குவதற்கு ராமதமாகி விட்டது."
ணிக்குப் பயண...ம்"
வை பொன்னையன் - 9)

Page 22
அவள் இதை எதிர்பார் திக்பிரமை பிடித்தவளா எனக்கு ஒன்றும் செய்ய "றேணுஹா, றேணு" திரும்பத் திரும்பக் கத்து பலனில்லை. நான் அவளது தோள்க
தோள்களைக் குலுக்கி கத்துகின்றேன்.
விழிகள் மேலே செருக விழிகள் மெதுவாய் திற மென்மையான உதடுகள்
நெற்றியைச் சுழித்து பார்க்கின்றாள். அவளது எரி தாக்குகின்றது.
அவளது நெஞ்சில் மே தீவிரத்தை அவளது விழிகளில்
றேணுஹாவின் கூர்ன பிரவாகம் அலை மோதுகின்ற
எங்கள் புரட்சிக் குயி கொள்ள முடியவில்லை. என் வில்லை.
எனக்கு ஒரே குழப்பம். "றேணு, றேணு" மீண்டும் மீண்டும் கத்து "என்ன...?" எவ்வளவு நேரம்தான் ( அவளது கன்னங்களில் “என்ன?”
நினைவுகள் அழிவதில் ை

க்கவில்லை.
ய் றேணுஹா. த் தோன்றவில்லை.
கின்றேன்.
ளைப் பிடித்து உசுப்புகின்றேன். யவாறு நான் திரும்பத் திரும்பக்
... பேச்சு மூச்சில்லை. க்கின்றன. ள் பிரிகின்றன. அவள் என்னைக் கூர்மையாகப் சரப் பார்வை என்னை ஊடுருவித்
மாதுகின்ற உணர்ச்சி அலைகளின்
ல் நான் காண்கின்றேன். மமயான விழிகளில் உணர்ச்சிப் மது.
ல் தவிப்பதை என்னால் தாங்கிக் ன செய்வதென்றே எனக்குத் தெரிய
புகின்றேன்.
போனதோ?
தட்டி அவளை உலுப்புகின்றேன்.
"ல - நீர்வை பொன்னையன் - 10)

Page 23
கனவுலகத்திலிருந்து மீன கேள்விக்குறியுடன் பார்க்கின்றாள்.
"றேணு உனக்கு என்ன நடந் பேசாமலிருந்தாய்?"
“நீங்கள் என்ன சொன்னீர்கள்?
"நான் பயணச் சீட்டு வாங்க விட்டது.”
“யாருக்குப் பயணச் சீட்டு?” “எனக்கு...' - நான் தயங்கித் மீண்டும் அவளுக்குத் திக்பிர.
அச்சம் எனக்கு.
"நீங்கள் என்னை, இல்லை போகப்போறீங்களா?” - ஈனக்குரல்
"றேணு நான் போய்த்தான்...' “நீங்கள் போய்த்தானாக வே மீண்டும் அவள்.
அவளது விழிப்படலங்களில் “நீங்கள் உண்மையாகப் போ சந்தேகத்துடன் றேணு.
"நிச்சயமாய் நான் போய்த்தால் போகவேண்டிய நிர்ப்பந்தம்”
"ஏன்"
“எனக்கு நிறையப் பொறுப்புக் நிறைவேற்ற வேண்டும்."
“அப்பிடி என்ன பொறுப்புக்.
“என்னைப் படிப்பிப்பதற் நிலத்தையும் வீடு வளவையும் ஈடுன கடனை நான்தான் தீர்த்து காணிகள்
"அப்பிடியா"
நினைவுகள் அழிவதில்லை - நீர்

ஏடெழுந்தவளாய் என்னை
தது? ஏன் பேதலித்துப் போய்
ர்?"
ப் போயிருந்தேன். தாமதமாகி
தயங்கிக் கூறுகின்றேன். மை பிடித்துவிட்டால்...
பில்லை எங்களை விட்டிட்டு பில் அவள்.
மண்டுமா?"
கண்ணீர் தேங்கி நிற்கின்றது. (கத்தான் போகின்றீர்களா?”
ன் ஆகவேண்டும் றேணு. நான்
களுண்டு. அவற்றை நான்தான்
கள்?"
கு என்ரை அப்பு தோட்ட வத்து கடன் எடுத்தார். அந்தக் ளை மீட்க வேண்டும்"
வை பொன்னையன் - 11)

Page 24
"அது மாத்திரமல்ல. என உனக்குத் தெரியுமல்லவா. அ. பொறுப்பு எனக்குத்தானே."
றேணுஹா என்னைப் பு அவளது முகத்தில் துய “அப்போ நான்"
“உன் அப்பா அம்மாகை அவர்களது வயோதிக கால் கோலாயிருக்க வேண்டாமா? ஒரேயொரு மகன். ஏகபுத்தி சொல்லியிருக்கிறன்தானே"
பேச்சு மூச்சற்றவளாய் (
"இங்கு வங்கத்தில் அ துள்ளது. புரட்சிப் பயணத்தில் கொண்டிருக்கின்றனர். கூடிய மாற்றியமைக்கப்படப் போகி விரைவில் தங்கள் கையில் எடு தசாப்தங்களில் இது நிச்சயம்
எங்கள் நாட்டிலும் . போராட்டத்தில் நான் பங்கு அரசியல், சமூக மாற்றத்துக் எங்கள் புரட்சிக் குயில் நீயும் போராட்டங்களில் பங்குபற்ற
"ஆமாம்” - றேணுஹா.
"இங்கு நடக்கின்ற பே பெற்ற போராட்ட அனுபவ கொண்டிருக்கின்ற அரசியல் டங்களில் ஏன் பிரயோகிக்க
றேணுஹாவின் மனம் 6
புரட்சிகர மாணவர் அண்மையில்.
நினைவுகள் அழிவதில்

க்கு உன்னைப் போல் ஒரு தங்கை. பளுக்கு திருமணம் செய்து வைக்கும்
ார்த்தபடி இருக்கின்றாள். க்களை.
பப் போலத்தான் என் பெற்றோரும். த்தில் நான் அவர்களுக்கு ஊன்று - ' ஏனென்றால் நான் அவர்களுக்கு ரன். ஏற்கெனவே நான் உனக்கு
றேணுஹா. ரசியல் நன்றாக வளர்ச்சியடைந். வங்க மக்கள் வேகமாக முன்னேறிக் விரைவில் இங்கு சமூகம் மக்களால் ன்றது. அரசியல் அதிகாரத்தை மக்கள் மக்கப் போகின்றார்கள். இரண்டொரு Tாய் நடக்கும். இருந்து பார் றேணு. அரசியல் மாற்றத்துக்கான மக்கள் கொள்ள வேண்டாமா? இங்கு நடந்த க்கான போராட்டங்களில் நானும்
சேர்ந்து எத்தனையோ தடவைகள் ேெனாமல்லவா?"
பாராட்டங்களில் பங்குபற்றி நான் ங்களை எங்கள் நாட்டில் நடந்து - சமூக மாற்றத்துக்கான போராட். 5 கூடாது? றேணுஹா சொல்லு..." ரங்கோ சென்றுகொண்டிருக்கின்றது. ஒன்றிய ஆர்ப்பாட்டப் பேரணி
மல - நீர்வை பொன்னையன் - 12)

Page 25
மாடு
ஆண், பெண் பேதமின்றி ஒ பிடித்தபடி புரட்சிக் கோஷமிட் மாணவியர்கள் லட்சிய வேட் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் ஆர்ப்பாட்டப் பேரம் யுடன் கலகமடக்கும் ஆயுதம் தா இரு மருங்கிலும் அணிவகுத்து நிற்
என் கையை என்னவரான !
நாங்கள் இருவரும் புரட்சி முன்னணியில் ...
எங்களுக்குப் பின்னால் ஆ மாணவியர்கள்.
எங்கள் கரங்களில் தியாகச் "இன்குலாப்!” "ஜிந்தாபாத்!”
ஆக்ரோஷமாக கோஷித்தபா கின்றோம்.
றேணுஹாவின் கண்முன் க
மேற்கு வங்க மாநிலத்தை ஒன்றாக இணைப்பதற்கு இந்திய
இதை எதிர்த்து வங்க மக்கள் போராட்டங்கள் நடத்தினார்கள்.
மேற்கு வங்க ஆசிரியர்கள் ! வைத்து வேலைநிறுத்தம் செய் . ஊர்வலமாகச் சென்றார்கள்.
அவர்களை பொலிஸ் ச தாக்கியது. இதைக் கண்டித்து மக்
கியூபா மீது அமெரிக்கா பூர போட்டது. இதைக் கண்டித்து வங் களை நடத்தினார்கள்.
நினைவுகள் அழிவதில்லை - ந

ஒருவர் கையை மற்றவர் இறுகப் டபடி ஆயிரமாயிரம் மாணவ கையுடன் ஆக்ரோஷத்துடன்
ணியை தடுத்து நிறுத்தும் வெறி - ங்கிய பொலீஸார் சாலையின் மகின்றனர். இவர் இறுகப் பற்றியுள்ளார். கர ஆர்ப்பாட்டப் பேரணியில்
யிரமாயிரம் புரட்சிகர மாணவ
சின்னமான செம்பதாகை.
IDான்
டியே முன்னேறிக் கொண்டிருக்
பாட்சி நிழலாட்டம். நயும் பீஹார் மாநிலத்தையும் அரசாங்கம் முடிவெடுத்தது. கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டப்
நியாயமான உரிமைகளை முன் து கல்வி அமைச்சரகத்துக்கு
காட்டுமிராண்டித்தனமாகத் கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ண பொருளாதாரத் தடையைப் க மக்கள் போராட்டப் பேரணி -
நீர்வை பொன்னையன் - 13)

Page 26
010
வியட்னாம் மீது அ நடத்திக் கொண்டிருந்தது.
ஆர்ப்பாட்டப் பேரணிகளை
இந்த ஆர்ப்பாட்டப் புரட்சிகர மாணவர்களில் முன்னணியில் நின்ற காட்சி தோன்றி மறைகின்றன.
றேணுஹாவின் விழிகள் முகத்தில் புதுப்பொலி "உங்களது தவிப்பு இப் “என்ன கூறுகின்றாய்
“இவ்வளவு பொறுப்பு இப்பொழுதுதான் நான் உன்
"றேணு”
"இவ்வளவு பொறுப் வேண்டும். நீங்கள் போக ! ஆனால் நான்? என் நிலை?
"றேணு" “என்ன சொல்லுங்கள்
"நாங்கள் தோழமை வர்கள்"
"நீங்கள் என்ன கூறுகி
"றேணு தோழமை உ இனம் அனைத்துக்கும் அப் உழைக்கும் மக்கள் அனைவ உணர்வு. அது சாஸ்வதமான
"றேணுஹா” - வெளியி "றேணு" - மீண்டும் eெ
"அப்பா அம்மாக்கள் படியே வெளியில் வருகின்ற
நினைவுகள் அழிவதில்

மரிக்கா ஆக்கிரமிப்பு யுத்தத்தை இதைக் கண்டித்து வங்க மக்கள் நடத்தினர். பேரணிகளில் பங்குபற்றிய வங்க தானும் தன் அன்பிற்குரியவனும் கள் றேணுஹாவின் மனக்கண் முன்
ளில் புத்தொளி.
வு.
பொழுதுதான் எனக்குப் புரிகின்றது." றேணு?” க்கள் உங்களுக்கு உண்டென்பதை சர்கின்றேன்.''
புள்ள நீங்கள் போய்த்தானாக வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு.
உணர்வினால் பிணைக்கப்பட்ட
ன்றீர்கள்?"
ணர்வு சாதி, மதம், நாடு, மொழி, "பாற்பட்டது. அது கோடானுகோடி பரையும் ஒன்றிணைக்கின்ற உன்னத
தோழமை உணர்வு.' சில் சத்தம். வளியில் குரலொலி.
வந்திட்டினை” - றேணுஹா கூறிய -
எள்.
லை - நீர்வை பொன்னையன் - 14 |

Page 27
சக்கரவர்த்தி பாபுவும் பூர்ணி உள்ளே வருகின்றனர்.
என்னைப் பார்த்ததும் அவர்
"நீங்கள் இங்கு எப்போ வந்த ஏக காலத்தில் கேட்கின்றனர்.
"அவர் பகல் இரண்டரை மா - றேணுஹா .
"அப்போ எங்கடை றேணுவ சிரித்தபடியே சக்கரவர்த்தி பாபு.
"நான் நாளைக்கு.." "இவர் நாளை காலை வரை அவசர அவசரமாக இடைம அவளது குரலில் நிதானம்.
நினைவுகள் அழிவதில்லை - நீ ,

மாவும் மகிழ்ச்சிப் பூரிப்புடன்
களுக்கு ஆனந்தப் பூரிப்பு. தீர்கள்?” - அவர்கள் இருவரும்
ணிக்கே இங்கு வந்துவிட்டார்."
ஹா குட்டிக்கு நல்ல துணை." -
எங்களுடன்தான் இருப்பார்.'' றித்துக் கூறுகின்றாள் றேணு.
ரவை பொன்னையன் - 15)

Page 28
குருஷேத்திரம்
பகல் பத்து மணிக்குப் (
இப்ப ஏழு மணி. அரை துக்கு மேலை வந்திட்டம் .கா மணிக்குத்தான் வெளிக்கிட் ஒன்பது ஒன்பதரைக்கு முன் நடக்கிற ஊரிலையுள்ள கே போயிடுவம். நேற்று ராத்திரித்த யிலை பங்குபற்றுறதெண்டு மு போறதுக்கு எங்களுக்கு அவ் மில்லை. ஏனென்டால் எத் கோஷ்டி பிரபலமானது. அதி வன் சரியான விண்ணன் என பட்டம்.
எங்கடை கிடாய்விசுவல் மாட்டிவிட்டவன். அவன் த போட்டியிலை பங்குபற்ற வே நாண்டுகொண்டு நிண்டான்.
எங்கடை பண்டிதர் ே கோவில் மணியம் தில்லை மார்க்கண்டு வாத்தியாரும் ந ளவோ சொல்லிப் பார்த்தம்.
நினைவுகள் அழிவதில் ை

போட்டி.
வாசித் தூரத் லமை அஞ்சு டனாங்கள். னம் போட்டி காவிலுக்குப் கான் போட்டி
டிவெடுத்தம். பளவு நாட்டதிர்த்தரப்புக் சன்ரை தலை. சடு கேள்விப்.
எதான் எங்கள் என் நாங்கள் பண்டுமென்று
வேலாயுதமும் லயம்பலமும் ரனும் எவ்வ.
மல - நீர்வை பொன்னையன் - 16 |

Page 29
கிடாய் விசுவன் கேட்கேல் அவன் சரியான பிடிச்சிரா
வலிகாமம் மேற்கிலைதான் பெற்றது. அந்தக் கோயிலிலைதான நடக்கப் போகுது.
அந்த ஊரிலுள்ள ஐஞ்சாறு யாடல் புராணம், பெரியபுராணம் பதிலும் பயன் சொல்வதிலும் கெ தலைவன் இதில் மகாவிண்ணெ
யாழ்ப்பாணத்தில் பல பிரசி ஒரு காலத்திலை இங்குள்ள சில படிப்புப் போட்டியள் நடந்தன. இந்தக் கோஷ்டி வெற்றிபெற்றது
“எங்களோடை போட்டி அப்பிடி போட்டி போடத் துன் தாலும் அவை முன்னுக்கு வாங் கோஷ்டியின் தலைவன் சவால்
"நாங்கள் தயார் " - எங்களை எங்களுக்கு மலைப்பு. என்ன செய்வதெண்டே வெ
நடந்து முடிந்த ஐஞ்சாறு கோஷ்டியோடை எங்களாலை 4
இவன் விசுவனுக்கென்ன !
என்ன செய்யிறதெண்டு ; போய் நிற்கிறம்.
"எப்ப போட்டி?" விசுவன் "வாற வெள்ளிக்கிழமை". * எங்கை".
“நீங்கள் விரும்பிய இடத்தை தயார்" உறுதியாய் விசுவன்.
நினைவுகள் அழிவதில்லை -

லை.
வி.
5 அந்தக் கோயில். அது பிரசித்தி எகந்தபுராணப் படிப்புப் போட்டி
பேர் கந்தபுராணம், திருவிளை - 5 ஆகிய புராணங்களைப் படிப்ட்டிக்காரர். அந்தக் கோஷ்டியின் னன்டு சொல்லுகினை. அத்தி பெற்ற கோயில்கள் உள்ளன. ல கோயில்களில் கந்தபுராணப் இவற்றில் வலி மேற்கில் உள்ள எனக் கேள்வி. போட இனி ஆரிருக்கினை? ஏவுள்ளவை எவையாக இருந். கோ" வலி மேற்கிலுள்ள அந்தக் விட்டான். - கிடாய் விசுவன் முன்வந்தான்.
தரியேல்லை. ப போட்டிகளிலும் ஜெயித்த எப்படி மோதேலும்? பயித்தியமா? தாங்கள் எல்லோரும் குழம்பிப்
தச் சொல்லுங்கோ. நாங்கள் வரத்
நீர்வை பொன்னையன் - 17)

Page 30
“வாற வெள்ளிக்கிழமை கோயிலிலை. பகல் பத்து மா இருப்பம், பேச்சுத் தவறக்கூட
"வாறதெண்டுதானே சந்தேகப்படுகிறியள்? நாங் வங்களா? கோழையளா?" (
நேற்று இரவு நாங்கள் போறதா இல்லையா எண்டு
"விசுவண்ணை நீ ஏன் மோதுப்பட்டாய்?” சவாரிச்
"என்ன? எங்களுக்கு ! தனமாய் சவால் விடுகிறாங்க பேடியளாய் தலைகுனிஞ்சு !
"அவங்களோடை நாங் அவங்கள் எல்லாப் போட் மடக்கிப் போட்டாங்கள். அ. எப்பிடி மோதி வெல்லேலும் சோமர்.
“ஏனப்பா எங்கடை 4 நாங்கள் படிப்பறிவு இல்ல நாங்கள் ஏன் தொடை நடுங்
“எங்கடை பண்டிதர் வரியங்களாய் எங்கடை கோ ஏன் எங்கடை கோயில் ! வேலாயுதம் வாத்தியாரு. பேரெடுத்தவங்களாச்சே" வாதாடுகிறான்.
"சரி. நாங்கள் போற? அவங்களை தோற்கடிச்சம் எ எங்களைச் சும்மா விடுவா வேலாயுதம் வாத்தியார் கேட்
"நாங்கள் போகப் போ. சனங்கள் வில்லங்கம் புடிச்சது
/ நினைவுகள் அழிவதில்

D, எங்கடை ஊரிலையுள்ள முருகன் னிக்குப் போட்டி . நாங்கள் தயாராய் ரது” அந்தக் கோஷ்டியின் தலைவன். நாங்கள் சொல்லிறம். பிறகேன் கள் என்ன முதுகெலும்பில்லாத . கோபாவேசமாய் விசுவன். பத்துப் பன்னிரண்டு பேர் கூடினம்.
முடிவெடுக்க . மோட்டுத்தனமாய் அவங்களோடை சோமர். ரோசமில்லையா? அவங்கள் திமிர்த் - ர். நாங்கள் எல்லாரும் ரோசமில்லாத நிற்கிறதா?" கள் என்னென்டு நிண்டு பிடிக்கிறது? டியளிலும் மற்ற எல்லோரையும் ப்பிடிப்பட்டவங்களோடை நாங்கள் ? இது சாத்தியமா?" ஆதங்கத்துடன்
ஆக்கள் எல்லோரும் மோடங்களா? ராதவையா? அவங்களைப் பார்த்து க வேணும்?” ஆவேசமாய் விசுவன். வேலாயுதம் பத்துப் பதினைஞ்சு யிலிலை புராணங்கள் படிச்சுவாறார். மணியம் தில்லையம்பலத்தாரும் ம் புராணங்கள் படிக்கிறதிலை விசுவன் விட்டுக் கொடுக்காமல்
ம். போட்டியிலை பங்கெடுக்கிறம்.
ண்டு வைச்சுக் கொள்வம். அவங்கள் ங்கள் எண்டு நீ நினைக்கிறாயா?” டகிறார். இது அவங்கடை ஊர். பெருவாரியான ங்கள். தொட்டதுக்கெல்லாம் கெம்பிக்
லை - நீர்வை பொன்னையன் - 18)

Page 31
குதியாட்டம் போடுங்கள். அதே சண்டியன்மார் இரண்டு மூன் அம்பலத்தாரின் வார்த்தைகளில்
“என்ன அம்பலத்தார், எ எல்லாரும் பொட்டைக் கோழியா கறுவலும் பெரிய கறுவலும் மறந்திட்டியா? அவங்கள் இரா துரைமாரோடை மோதினவங்களா ஏன் பயப்பிட வேணும்? அது மாத சண்டியன் சேனன், திருக்கை எல்லோரும் இருக்கிறாங்கள்தானே வேணும்?” விசுவன்ரை வார்த்தை
நாங்கள் எல்லாரும் போற இராத்திரி.
இண்டைக்குக் காலமை ஐ எட்டு இரட்டை திருக்கல் .
வண்டில் குத்துக்கால்களை விரிச்சிருக்கின்ற பாய்களுக்கு மறைச்சு வைச்சிருக்கிறம்.
எங்கடை வண்டில்களுக்கு வண்டில், ஒற்றைத் திருக்கல் வி வடக்கன் மாடு பூட்டியிருக்கு.
கிடாய் விசுவன் தானே வ விசுவனைப் பார்க்கப் பரவ
எலுமிச்சைப்பழ நிறம். தோள்கள். விரிந்த மார்பு. கொ குங்குமப் பொட்டு. காதுகளில் வ குடுமியாய் முடியாமல் கொண். கட்டியிருக்கிறான்.
பத்துப் பவுண் இரட்டை வெள்ளை வெளேரென்ற அரைக் தெரிகின்றது.
நினைவுகள் அழிவதில்லை -ர

நாடை அங்கை பிரபல்யமான று பேர் இருக்கிறாங்களாம்" அச்சபாவம். எங்கடை ஊரிலை உள்ளவை வா? எங்கடை ஊரிலை சின்னக் இருக்கிறாங்கள் எண்டதை ண்டு பேரும் வெள்ளைக்கார ரச்சே. அவங்கள் இருக்க நாங்கள் திரமே... ஆறிஞ்சி வில்லுக்கத்திச் வால் சண்டியன் செல்லன் ன. அப்ப நாங்கள் ஏன் பயப்பிட கேளில் நம்பிக்கை. தெண்டு முடிவெடுத்தம் நேற்று
ஞ்சு மணிக்குப் புறப்பட்டம். மாட்டு வண்டிகள். எக் கழட்டி, வண்டில் தட்டில் கீழேயுள்ள வைக்கோலுக்கை
முன்னாலை கிடாய் விசுவன்ரை ல்லு வண்டில், பால் வெள்ளை
ண்டியை ஓட்டி வாறான். "சமாயிருக்குது. திரண்டு புடைக்கின்ற தசைத் ம்பு மீசை. நெற்றியில் பெரிய பிரக் கடுக்கன்கள். தலைமயிரை டையாய் மடிச்சு பின்னுக்குக்
ச் சங்கிலியும் அச்சரக்கூடும் கை நாஷனல் சட்டையூடாகத்
தீர்வை பொன்னையன் - 19 |

Page 32
ஒன்பதரை மணியள் அடைந்தோம்.
கோயில் மண்டபத்தில் வழிகின்றனர்.
அந்த ஊர்மக்கள் மாத்த
அந்த ஊரைச் சுற்றியு வந்துள்ளனர் போட்டியைப் |
எங்களுக்கு ஒருவித . வெட்கம். வென்றாலும் பிரச்.
இந்த விசுவன் எங்களை
நாங்களும் இவன்ரை ( அவலப்படுகிறம்.
வந்திட்டம். என்ன ெ நடக்கிற மண்டபத்துக்குள் த
விசுவன் சர்வசாதார வருகின்றான்.
பால் நிரம்பிய வெள்ளி கெம்பீரமாக எங்கள் முன் விக
அவனுடைய பால்வெ வண்டியில் அநாதரவாய் கிட
இரட்டைப்பட்டு ப கூடியிருந்த மக்கள் கண்ணில்
மக்கள் ஆரவாரித்து எ.
மண்டபத்துக்கு மத்திய நூல் வைக்கப்பட்டிருக்கின்ற
சிக்குப்பலகைக்கு வல சேர்ந்த கோஷ்டியினர் போட் அமர்ந்திருக்கின்றனர்.
இடப்பக்கத்தில் பண எங்கடை கோஷ்டி.
நினைவுகள் அழிவதில்

பில் அந்தக் கந்தசாமி கோயிலை
பும் முன் வீதியிலும் மக்கள் முட்டி
ரெமல்ல.
ள்ள ஏனைய ஊர்களிலுமிருந்தும் பார்க்க. அச்சம். போட்டியில் தோற்றாலும் சினை.
ள வீணாய் மாட்டிவிட்டுட்டானே. சொல்லைக் கேட்டு இஞ்சை வந்து
சய்யிறது. பதட்டத்துடன் போட்டி யங்கித் தயங்கிச் செல்கின்றோம்.
ணமாக அலட்சிய பாவத்துடன்
த் திருகு செம்பை எடுத்துக்கொண்டு -வன் மண்டபத்திற்குள் வருகின்றான். ள்ளை வொயில் நாஷனல் சட்டை க்கின்றது. வுண் சங்கிலியும் அச்சரக்கூடும்
படுகின்றன. ங்களை வரவேற்கின்றனர் போலும். பில் “சிக்குப் பலகை”யில் கந்தபுராண
து.
து பக்கமாக அந்தப் பிரதேசத்தைச் டியில் பங்குபற்றத் தயார் நிலையில்
ரடிதர் வேலாயுதம் தலைமையில்
லை - நீர்வை பொன்னையன் - 20)

Page 33
கை
ஏற்கனவே நடந்த போட்டி வித்தகரின் சிஷ்யர்கள் தான் பங்கு துள்ளோம்.
இன்று அக் கோஷ்டியின் த பற்றத் தயார் நிலையில்.
அவர் சிக்குப் பலகைக்கு எ அமர்ந்திருக்கிறார்.
பேரிடி விழுந்தால் போல் எம்.
திடீரெனக் கிடாய் விசுவன் ப வைத்திருக்கின்ற இடத்திற்குச் செல்
வெள்ளித்திருகு செம்பை தன எங்களுக்குப் பேரதிர்ச்சி. உள் முதலில் கரம் கூப்பி முருகனை
அடுத்து அங்கு அமர்ந்திருக்க வணங்குகின்றான்.
பின்னர் சிக்குப் பலகையின் ! என்ன நடக்கப்போகுதோ?
எங்களை இந்த மோடன் ம மானம் கப்பலேறப் போகுதே.
ஒரே பதட்டம் எங்களுக்கு. நெருப்புத் தணல்மேல் அமர்
சிக்குப்பலகை மீது வைக்கப் நூலைத் தொட்டு வணங்குகின்றான
மண்டபத்தில் உள்ள மக். முறுவலுடன்.
சிக்குப்பலகைக்கு வலப்பு! அலட்சிய பாவத்துடன் பார்க்கிறான
சிறு செருமல்.
'பாட்டை வாசியுங்கள்" கணீ . விசுவன்.
நினைவுகள் அழிவதில்லை - நீர்

களில் அந்த ஊரின் புராண 5பற்றியதை நாங்கள் பார்த் -
லைவரே போட்டியில் பங்கு
வலதுபுறமாய் அமைதியாய்
பகளுக்கு. எல் செம்புடன் சிக்குப்பலகை
கிறான். -ரயில் வைக்கிறான். சளங்களில் உதறல். ன வணங்குகிறான். கின்ற மக்களை சிரம் தாழ்த்தி
இடப்புறமாய் அமர்கிறான்.
மாட்டிவிட்டானே. எங்கடை
ந்தவர்களாய் நாங்கள். ப்பட்டிருக்கின்ற கந்தபுராண
ஏ விசுவன். களைப் பார்க்கிறான் சிறு
றமாய் அமர்ந்திருப்பவரை
ரென்ற தொனியில் கூறுகிறான்
வை பொன்னையன் - 21 |

Page 34
இடப்புறமாய் இருப்பவ
“என்னையா? சீ, இப் கண்டிக்கும் குரலில் விசுவன்.
"அந்தப் பாட்டைத் திரு வரைப் பார்த்துக் கூறுகிறான்
பாட்டைத் திரும்ப வாக
அவரது குரலில் நடுக்க இடையிடையே பிழைகள்.
அரைவாசிக்கு மேல் ச வில்லை.
சலஞ்சலமாய் வியர்க்கி புத்தகத்தை மூடிவிட்டு மக்கள் மத்தியில் ஆரவ
"அமைதி. அமைதி. ஆ கூர்ந்து அமைதி காக்க" இரு பௌவியமாக மக்களை அமை
மக்கள் மௌனிக்கின்றன
“உங்கடை பக்கத்தினை பாட்டை வாசியுங்களேன்."
விசுவன் வினயமாக வே எதிர்த்தரப்பிலிருந்து எழு
கந்தபுராண நூலை வ மூடிவிட்டு எழுகின்றான்.
கந்தனை இதயபூர்வம் கின்றான் விசுவன்.
பின்னர் மக்களை சிரம்
விசுவன் வெற்றிப் பூரிப்பு. வருகின்றான்.
எங்களுக்குப் பெருமகிழ
நினைவுகள் அழிவதில் ை

ர் பாட்டை வாசித்து முடிக்கிறார். படியா பாட்டை வாசிக்கிறது?”
தப்பி வாசியும்” பாட்டை வாசித்த
விசுவன். பிக்கின்றார் வித்தகர்.
ம். பதட்டத்துடன் வாசிக்கின்றார்.
அவரால் பாட்டை வாசிக்க முடிய -
ன்றது அவருக்கு. மெதுவாக எழுகின்றார் அவர். சரம். கொந்தளிப்பு.
ண்டவன் சந்நிதானத்தில் கருணை த கைகளையும் உயர்த்தி விசுவன் மதிப்படுத்துகின்றான். னர். லயிருந்து வேறை ஆராவது வந்து
பண்டுகின்றான். வரும் முன்வரவில்லை. விசுவன் தொட்டு வணங்கி அதை
6ெ
மாய் பக்திப்பரவசமாய் வணங்கு
தாழ்த்தி வணங்குகின்றான். புடன் எங்களை நோக்கி கெம்பீரமாக
ழ்ச்சி.
ல - நீர்வை பொன்னையன் - 22)

Page 35
மக்கள் எங்களைக் கெளரம் வைக்கின்றனர்.
"ஒரு வரிகூட உனக்கு வாசிக் உன்னாலை இதை எப்படிச் ச விசுவனை ஆவலுடன் கேட்கிறேன
விசுவன் சிரிக்கின்றான்.
"ஒரு பாட்டை வாசித்து அ உன்னைக் கேட்டிருந்தால் நீ என்ன எப்பிடியிருந்திருக்கும்?" விசுவ. கேட்கிறார்
“அதுக்கு நான் இடம் வைக் "அதெப்படி” வேலாயுதம்.
"அவை கையாண்ட யுக்தி கெதிராய் பாவிச்சன்.''
கபர்
TணI
நினைவுகள் அழிவதில்லை - நீ

வித்து வாழ்த்தி வழியனுப்பி
க்கத் தெரியாது. அப்படிப்பட்ட சாதிக்க முடிஞ்சுது?” நான்
தைப் பிரிச்சுக் குடுக்கும்படி செய்திருப்பாய்? உன்ரை பாடு னை பண்டிதர் வேலாயுதம்
கேல்லையே".
யெத்தான் நான் அவையளுக்.
ரவை பொன்னையன் - 23)

Page 36
அன்றில் பறவைகள்
விருந்து. ஒடியல் கூழ் விருந்து.
பென்னம் பெரிய மண பனை ஒடியல் கூழ் சுடச்சுட.
நண்பன் கந்தசாமியி கமலம்மா பானையில் உள் கூழை அகப்பையால் அள்ளிய வார்க்கிறா.
ஏழெட்டு விடலைகள் மிட்டு இருப்பு.
கமலம்மா சட்டியில் 2 தேங்காய்ச் சிரட்டையில் ஊற்
விடலைகள் நாங்கள் | இலைகளைக் கோலி கூ ை குடிக்கின்றோம்.
இடைக்கிடை தேங்காய் களை கடித்து சப்பிருசித்து ர. குடிக்கின்றோம்.
இன்று நேற்றல்ல.. வருட
நினைவுகள் அழிவதில்லை

ரபானையில்
ன் மனைவி ள்ள ஒடியல் மண்சட்டியில்
நாம் வட்ட
உள்ள கூழை
றுகின்றா. பழுத்த பலா ழ அள்ளிக்
பச் சொட்டுக் சித்து கூழைக்
டக் கணக்காய்
ல் - நீர்வை பொன்னையன் - 24)

Page 37
சித்திரை வருடப் பிறப்பிற்கு முன். விருந்து.
இரண்டொருவர் குறைந்தி புதிதாய் இணைந்திட ஒடியல் கூ
நண்பன் கந்தசாமி வீட்டில் கந்தசாமியும் கமலம்மாவும்
கந்தசாமி கமலம்மா தம்பதி விருந்துடன் சங்கமித்துள்ளது.
நண்பன் கந்தசாமி காதலிக தற்கு முதல்நாள் பகல் பன்னிரண்
நண்பன் கந்தசாமி வீட்டில்
கமலம்மாவைக் கடத்திச் ெ திட்டம் சரியாச்சு. கந்தசாமியின் மாச்சு வெற்றிகரமாய்.
விட்டுவைப்பார்களா கமலா கமலம்மாவின் குடும்பம் உ
கந்தசாமியின் நண்பர்கள் நா உடையாராக்கள் பொலிசிலை ம
பொலிஸ்காரர் எங்களை டெ போய் அடித்து உதைத்து மிரட்டி | மறைந்திருக்கும் இடத்தை அறி எங்களைப் படாதபாடு படுத்தின
பொலிஸ்காரரின் பயறு எங். கந்தசாமியையும் கமலத்தையும் தெரியாது என்று உறுதியாய் கூறி
வேறுவழியின்றி பொலிஸ் விரட்டி விட்டனர்.
மூன்று நாட்களாய் உடை பிடிக்க படாதபாடுபட்டு ஓடித்திரி
ஆக்களும் அலைந்துலை மிச்சம். கமலம்மாவின் அண்ண
நினைவுகள் அழிவதில்லை - ந

பின்னாய் ஒருநாள் ஒடியல் கூழ்
- , இரண்டொருவர் எம்முடன் ழ் விருந்து. நடந்து வருகின்றது விருந்து. - விருந்தாளிகள். தியர் காதல் கதை ஒடியல் கூழ்
நமலம்மாவை கடத்திச் செல்வ
டு மணி ஒடியல் கூழ் விருந்து. செல்வதற்கு திட்டம் போட்டம். காதலி கமலம்மாவை கடத்தியும்
ம்மாவின் உற்றார் உறவினர்? உடையார் குடும்பமாச்சே.
பங்கள் ஏழெட்டுப்பேர். எங்களை எட்டிவிட்டார்கள். பாலிஸ் நிலையத்துக்கு கொண்டு காதலர் கந்தசாமியும் கமலமும் பிந்திட துடியாய்த் துடித்தனர். ர பொலிஸ்காரர். களிடம் அவியவில்லை. காதலர் பற்றி எங்களுக்கு ஒன்றுமே னோம் நாங்கள். காரர்கள் எங்களை எச்சரித்து
பாராக்கள் கமலத்தைக் கண்டு சிந்தனர். பலனேதுமில்லை.
ந்து பணமும் கரைந்ததுதான் ன் கமலநாதன் யாழ்ப்பாணம்
கீரவை பொன்னையன் - 25)

Page 38
கச்சேரியில் சிறாப்பர் வேலை. செல்வாக்கு . கந்தசாமியைச் சுட திரிந்தான் கமலநாதன்.
கமலநாதனின் முயற்சி ப
கமலம்மாவுக்கு ஐந்து உ இரண்டு பெண்கள். கமலம்மா
உலகநாதன் உடையாரில் வாசல், நிலபுலன்கள் எல்லாம்
தன் செல்லப் பேத்தி - வைத்து அரசாங்கத்தில் பெரிய ஆவல் உலகநாத உடையாருக்
உடையார் உலகநாதன் த பெண்கள் கல்லூரியில் படிப்பி
மருதனாமடம் இராமநா களின் பெரு மதிப்புக்குரிய கல் இராமநாதன் பெண்கள் கல்லு உடையார் உலகநாதர்.
காலையும் மாலையும் எ ரிக்கு கமலம்மா காரில் பயணி
கந்தசாமிதான் கார்ச்சார;
உலகநாதரின் தங்கை தங்க கந்தசாமி கமலம்மாவின் முறை
கமலத்தின் கல்லூரி கார் நாதர் கார்ச் சாரதி கந்தசாமியின் கமலத்திற்குப் பாதுகாப்பாய் ப
கமலம் பத்திரமாய் தன் நாதருக்கு குளிர் ஒத்துவராது தொய்வு நோய் தொல்லை.
கமலத்துக்குத் துணை முடியாது. கந்தசாமி கமலத்தை சென்று வருகின்றான். பாட்டம் கந்தசாமியின் பக்கமாய் முன்சி
நினைவுகள் அழிவதில்லை

சிறாப்பர் கமலநாதனுக்கு நல்ல ட்டுத்தள்ள துவக்குடன் அலைந்து
லிக்கவில்லை. டன்பிறப்புகள். மூன்று ஆண்கள். கடைக்குட்டி பெரும் சுட்டி அவள். ர் உயிர் கமலம். கிடக்கின்ற வீடு கடைக்குட்டி கமலத்துக்குத்தான். கமலத்தை பெரிய படிப்பு படிக்க அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கு. ன் செல்லப் பேத்தி கமலம்மாவை க்க நினைத்தார். தன் பெண்கள் கல்லூரி இந்துக் லூரி .பணச்செலவையும் பாராமல் பாரியில் கமலம்மாவைச் சேர்த்தார்
நட்டுமைல் தூரத்திலுள்ள கல்லூ -
ப்பு.
தி.
கரத்தினத்தின் மகன்தான் கந்தசாமி. ற மச்சான். சவாரியின் போது பாட்டன் உலக . ன் பக்கத்தில் முன் சீற்றில் இருந்து யணிப்பு. னந்தனியாய் பின் சீற்றில். உலக 4. பனிக்காலம் பாட்டனாருக்கு
யாய் பாட்டனாரால் செல்ல கல்லூரிக்கு பத்திரமாய் கொண்டு னார் போகாத நாட்களில் கமலம் ற்றில் இருந்து பயணிப்பு.
-- நீர்வை பொன்னையன் - 26)

Page 39
காலத்தின் கரைவில் கந்தச ஆத்மார்த்தமாய்.
பாட்டனார் உலகநாதர் கமலம் பிடிப்பு. காலதாமதம் செய்யாமல் மச்சான் கனகசுந்தரத்திற்கு கல்யால முடிவெடுப்பு.
கனகசுந்தரம் உடையார் பரம்
கனகசுந்தரம் யாழ்ப்பாணம் க யோகம். கனகசுந்தரம் கமலம்மா க
கந்தசாமி?
இரவு ஒரு மணியிருக்கும். ந மணன், முத்தையன், கந்தையாவும் சந்தியில் கந்தசாமிக்கும் கமலத்துக்கு
மூன்று சைக்கிள்கள் வாழைத் "மச்சான் முத்தையா” “என்ன கந்தையா?” "கந்தசாமியையும் கமலத்தை
“எனக்குப் பயமாய்க் கிடக்கு கந்தையா .
"நீ பயப்படாதை மச்சான். எங்கடை கந்தசாமியும் கமலமும் கூறுகின்றேன் நான்.
”நேரம் போய்க்கொண்டிருக்கு எப்ப வரப்போகினையோ?” - கந்ன
"அதோ ரோச்லைட். கந்தசாம
கமலமும் கந்தசாமியும் வந் எல்லோருக்கும் நிம்மதிப் பெருமூச்.
கமலம் உடுத்த உடுப்புடன் தா. நகைநட்டுக்களோ எதுவும் எடுத்து |
கந்தசாமியின் கட்டளையும் .
நினைவுகள் அழிவதில்லை - நீர்

காமி கமலம் காதல் கனிவு
கந்தசாமிகாதலை மோப்பம் கமலத்தை உறவினர் முறை னம் கட்டிவைக்க உலகநாதர்
பரைதான். கச்சேரியில் கிளரிக்கல் உத்தி ல்யாண நாளும் குறிச்சாச்சு
பானும் இராசதுரை, இலட்சு. - எங்கள் ஊரில் தெற்குப்புற தமாகக் காத்திருப்பு.
தோட்டத்துக்குள் மறைவாய்.
பும் இன்னும் காணேல்லை" =" - பதட்டமாய் கூறுகிறான்
பத்திரமாய் வந்து சேருவினை ” - கந்தையனுக்கு ஆறுதல்
முத்தையா.கந்தசாமியாக்கள் தயா. மியாக்கள் வருகினை" -து சேர்ந்தனர் பத்திரமாய்.
சு.
ரன் தான் வந்தாள். பணமோ
வரவில்லை. அதுதான்.
வை பொன்னையன் - 27)

Page 40
அயலூரிலுள்ள நாற்ச வேலு அம்மானின் ஏபோட்ட
காதலர் கந்தசாமியை வைத்திருக்க வன்னிப் பிரதேச கதிரவேலு அம்மானின் ஏடே
தன்னுடைய அருமைட் தன் கையாட்கள் எல்லா உடையார் பரம்பரையின் பட் கமலத்தின் காரியத்தில் பலிக்
கந்தசாமியின் தாய்மா ஆனால் அவரும் கார் சொந்,
செல்லையாவுக்கு ஊரி களின் உருட்டல் மிரட்ட செல்லையா அண்ணரின் தெ
உடையார் உலக நா அண்ணரிடம்.
"நடந்தது நடந்து போ. மச்சான். சின்னன் சிறுக பெரிசுபடுத்தாமல் பாக்கிற கந்தசாமி எங்கடை இரத்த உ கந்தசாமிப் பெடியன் கடும் கடைக்குட்டி. செல்லமாய் வ கமலத்துக்குத்தானே . கந்தச னாச்சே.கந்தசாமி கமலத்தை காப்பாற்றுவான் எண்ட நம் பாட்டனார் உலகநாதர் பெ தன்வசப்படுத்தி விட்டார்.
வன்னி தண்ணீரூற்று பாதுகாப்பாயிருந்த கந்தசாமி வந்தார் செல்லையா அண்ன
பொலிசில் போட்ட கந்தசாமி கமலம் காதல் கே பொலிஸ் நிலையத்துக்கு செ
நினைவுகள் அழிவதில்

ந்தியில் தயாராய் நிற்கின்றது கதிர+ கார். யும் கமலத்தையும் பாதுகாப்பாக சத்தை நோக்கி காற்றாய் பறக்கின்றது பாட்டி கார். 1 பேத்தி கமலத்தைக் கண்டுபிடிக்க ரையும் ஏவிவிட்டார் உடையார். டம் பதவி பணமெல்லாம் கந்தசாமி 5கவில்லை. மன் செல்லையா கார்ச் சாரதிதான். தக்காரன் தான்.
ல் நல்ல செல்வாக்கு. உடையாராட்ல்கள் ஒன்றும் பலிக்கவில்லை சல்வாக்கில். தர் சரணடைந்தார் செல்லையா
ச்சு . நடக்க வேண்டியதைப் பாப்பம் ஈகள் தெரியாமல் பண்ணினதை இதுதான் நல்லது. கந்தசாமி ஆர்? றவாச்சே. பொருள் என்ன பொருள்? 5 உழைப்பாளி . கமலம் எங்கடை ளர்ந்தவள். கிடக்கிற சொத்தெல்லாம் பாமி கமலத்தை நல்லாய் புரிஞ்சவ-யும் எங்கடை சொத்தெல்லாத்தையும் ம்பிக்கை எனக்குண்டு " கமலத்தின் ளவ்வியமாய் கூறி செல்லையாவை
வக் கிராமத்தில் மூன்று நாட்கள்
கமலம் காதல் சோடியை கொண்டு எர் சொந்த ஊருக்கு.
முறைப்பாட்டை கான்சல் பண்ண சாடியை உடையார் உலகநாதருடன் காண்டுவந்தாச்சு.
லை - நீர்வை பொன்னையன் - 28)

Page 41
இதையறிந்த நண்பர்கள் ந நிலையத்துக்கு உடனே சென்றோம்
உடையார் உலகநாதரின் பா இன்ஸ்பெக்டர் இராசதுரை விலை
கமலம் கந்தசாமி காதல் சோடி பொலிஸ் அதிகாரம்.
கமலம் வலோத்காரமாய் உள்ள காரில் ஏற்றப்பட்டாள்.
"ஐயோ என்னை விடுங்கோட் நான் போகப்போறன். என்னை வி யிட்டை நான் போகப்போறன்" க கமலம்.
கமலத்தின் கதறல் கரைக்க மனதை.
பொலிஸ் நிலையத்தில் இரு வீட்டுக்கு பலாத்காரமாய் கொண்டு குழறி அட்டகாசம் பண்ணினாள்.
தன்னுடைய உடையைக் கிழி மோதி அமர்க்களப்படுத்தி கூக்குரல் னாள்.
ஊனுறக்கமின்றி இரவும் வதைத்துத் துவண்டாள் அபலை கா
வன்னிக்குப் போனவேளை க என்று கூறி உடையாராட்கள் மந்த பேயோட்டியைக் கொண்டு வந்து பலனேதுமில்லை.
கமலம்மாவிற்கு கிஸ்ரீறியா வி எல்லாம் சரியாய்போம் எண்டு கூறினார்.
உலகநாத உடையார் உடனே
கல்யாணம் திடீர் கல்யாண மாப்பிள்ளை.
நினைவுகள் அழிவதில்லை - நீர்

எம் எல்லோரும் பொலிஸ்
னபலம் பலித்தது. பொலிஸ் போனார். உயை பலாத்காரமாய் பிரித்தது
டையாராட்களின் மோட்டார்
டா. என்ரை கந்தசாமியிட்டை டுங்கோ, என்ரை கந்தசாமி - கதறிக் குழறுகிறாள் அபலை
வில்லை உடையாரின் கல்
ந்து உடையார் உலகநாதரின் செல்லப்பட்ட கமலம் கதறிக்
த்து தலையை சுவரில் முட்டி லிட்டு உரக்கக் கத்திக் கதறி
பகலும் தன்னைத்தானே மலம்.
மலத்தை பேய் பிடிச்சிட்டுது விலிலுள்ள பிரசித்தி பெற்ற | பேயோட்டிப் பார்த்தனர்.
யாதி கல்யாணம் கட்டினால் , ஒரு மேதை ஆலோசனை
ஏற்பாடு செய்தார். ம். கனகசுந்தரம்தான் திடீர்
வை பொன்னையன் - 29)

Page 42
கனகசுந்தரம் கமலம்மா கல்யாணம் கட்டினால் உன எல்லாம் தனக்கு வந்து சேரும் ருக்கு.
கமலம்மாவின் கழுத்த சுந்தரம்.
கமலம்மாவின் திடீர் க கள் ஒருசிலரை இரகசியப் உலகநாதர்.
பிள்ளையார் பூசைன கழுத்தில் தாலி கட்டி சோ உடையார் உலகநாதர்.
கமலம்மா சிலையாய்
"புள்ளை கமலம் கந்த. இந்த நேரத்தில் நீ ஏன் உடுத் தந்த கூறைச் சேலையை உலகநாதர் உருக்கமாய் சொ
"நான் கட்டியிருக்கிற கந்தசாமி எனக்கு எடுத்துத் நேரத்திலை உடுத்தியிருக்கிற
"தம்பி கனகசுந்தரம் இ கழுத்தில் கட்டு தாலியை” ( உலகநாதர்.
கனகசுந்தரனார் கம குனிகின்றார்.
கமலம்மா துள்ளி எழு
கனகசுந்தரத்தின் ை பறிக்கிறாள் கமலம். தான் எறிகின்றாள்.
"எச்சில் மாங்காய் எல உனக்கு வெட்கமில்லையோ
நினைவுகள் அழிவதில்

வின் முறை மச்சான். கமலம்மாவைக் டயார் உலகநாதரின் சொத்துக்கள் ம் என்ற நப்பாசை கனகசுந்தரனா -
ல்ெ தாலி கட்ட முன்வந்தார் கனக
ல்யாணத்திற்கு நெருங்கிய உறவினர்பாய் அழைத்திருந்தார் உடையார்
யை மாத்திரம் செய்து கமலத்தின் று குடுப்பிக்க ஏற்பாடு செய்தார்
அமர்ந்திருப்பு. சாமி குடுத்த உந்த இரவல் சீலையை திருக்கிறாய்? கனகசுந்தரம் எடுத்துத் கெதியாய் உடுத்துவா மோனை" ல்லுகிறார். > இந்தச் சேலை என்ரை புருசன் தந்த சேலை அதுதான் நான் இந்த
ன்".
னிப் பேசிப் பயனில்லை. கமலத்தின் விறைப்பாய் சொல்கிறார் உடையார்
லத்தின் கழுத்தில் தாலி கட்டக்
கின்றாள் பத்திரகாளியாய். கயிலிருந்த தாலியை திடீரெனப் பியை அவனது மூஞ்சையில் வீசி
ன்டு தெரிஞ்சிருந்தும் அதைத் தின்ன
டா?" கர்ச்சிக்கின்றாள் கமலம்.
லை - நீர்வை பொன்னையன் - 30)

Page 43
கூடி நின்றவர்களுக்கு அதி!
கனகசுந்தரம் சகலதையும் வனாய் அவ்விடத்தை விட்டு அ.
புயலாய் புறப்படுகின்றாள்
உலகநாத உடையாரின் சர தடுத்து நிறுத்துவதற்கு ஓடுகின்ற
"நீங்கள் போகாதைங்கே தாதைங்கோடா. இண்டையோ. யுள்ள சங்காத்தம் அற்றுப் பே அவளை தலைமுழுகியாச்சு” உ உடையார் உலகநாதர்.
ஊரின் தெற்கெல்லைப் பு சாமியுடன் விடலைகள் நாங்கள் பார்த்துக் காத்திருக்கின்றோம்.
கமலம் புயலாய் வந்து ( சேலையைக் கட்டிக்கொண்டு.
எப்போ வருவாள் என்று கந்தசாமிக்கு பேரானந்தம். எங்க
அன்றைய தினமே உற்றார் ஆலய சந்நிதானத்தில் கந்தசா கட்டுகின்றான்.
"தங்கரத்தினம் அக்கா எப்
கந்தசாமியின் அம்மா தா கிண்டலாய் கேட்கின்றோம்.
"தம்பி மோனையள் ஒம் மதியம் நிச்சயமாய் நடக்கும்” கின்றார்.
தங்கம் அக்காவுடன் அ. சேர்ந்து அடுத்த நாள் மதியம் எங்களுக்கு ஒடியல் கூழ் விருந்து
அன்றிலிருந்து வருடாவரு
நினைவுகள் அழிவதில்லை -

சச்சி.
D இழந்தவனாய் தலைகுனிந்த கல்கின்றான்.
கமலம். ற்புத்திரர் இருவர் கமலம்மாவை னர். டாடா. அவளை தடுத்து நிறுத்.
டை எங்களுக்கு அவளோடைபாச்சு. இண்டைக்கே நாங்கள் உடைந்து போய்க் கூறுகின்றார்
புறமாயுள்ள நாற்சந்தியில் கந்த - ள் பத்துப்பேர் கமலத்தை எதிர் -
சேர்ந்தாள் கந்தசாமி கொடுத்த
ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த களுக்கும் எல்லையற்ற மகிழ்ச்சி. - உறவினருடன் ஊரறிய அம்மன் மி கமலத்தின் கழுத்தில் தாலி
"ப ஒடியல் கூழ் விருந்து?” ங்கரத்தினம் அக்காவை நாங்கள்
டியல் கூழ் விருந்து நாளைக்கு தங்கமக்கா உறுதியாய் சொல்லு -
ன்பு மருமகள் கமலமும் கூட்டுச் கந்தசாமி வீட்டில் விடலைகள்
டம் ஒடியல் கூழ் விருந்து.
நீர்வை பொன்னையன் - 31 |

Page 44
சித்திரை வருடப் பிறப்பு னாய் ஒடியல் கூழ் விருந்து டிரா நடந்து வருகின்றது.
"டிராக்டர் கந்தசாமி க பதினாறு வயது மூத்தமகன் உன் மகன் செல்லையா, கடைக்கு வட்டமிட்டிருக்கின்றனர்.
கமலம்மா குரக்கன் பிட கறியும் தயிரும் போட்டு பி ை கந்தசாமிக்கும் பிள்ளைகளுக்கு
எல்லோரும் குரக்கன் கொண்டிருக்கின்றனர். கமலத்
"கமலம் இண்டைக்கு எம். பன்னிரண்டு மணிக்கு ஒடியல்
"நீங்கள் என்ன சொல்ல எங்கடை தம்பி முத்தையன் வருவான்?" கமலத்தின் கேள்
கமலத்திற்கு புரியாப்புதி
"தம்பி முத்தையன் நிச் இருந்து பார். நாளைஞ்சு ? முத்தையன் வருவான் என கொண்டிருக்கு" கந்தசாமி செ
"கமலம் அக்கா குரக்க "தம்பி முத்தையன்ரை 6 எல்லோரும் திரும்பிப் பு
"தம்பி முத்தையா ஏக கமலமும் வியப்புடன் கத்துகிற
எல்லோருக்கும் ஆச்சரி "எப்ப வந்த தம்பி" . "இண்டைக்குக் காலனை
நினைவுகள் அழிவதில்லை

பிற்கு இரண்ரொரு நாள் முன்பின் - பாக்டர் கந்தசாமியின் "கல்வீட்டில்"
கமலத்தின் இளவட்டங்கள் மூவர். லகநாதன், பதினாலு வயது இளைய தட்டி தங்கரத்தினம் எல்லோரும்
ட்டும் பழைய மரவள்ளிக்கிழங்குக் சஞ்சு குழைத்து உருண்டையாக்கி தம் கொடுத்துக்கொண்டிருக்கின்றா. புட்டை ருசித்து ரசித்து திண்டு திற்கு ஆனந்தப் பூரிப்பு. ங்கடை முத்தையன் வருவான். பகல்
கூழ் விருந்து". அறியள்? மூண்டு வரிசமாய் வராத - இண்டைக்கு எப்பிடி இஞ்சை
வியில் வியப்பு.
=சயமாய் இண்டைக்கு வருவான். நாட்களாய் இண்டைக்கு தம்பி
ன்டு என்ரை மனசு சொல்லிக் Tல்லி வாயெடுக்கவில்லை... ஈ புட்டு எனக்கும் கிடைக்குமா?” தரல்போல கிடக்கு” பார்க்கின்றனர்.
காலத்தில் டிராக்டர் கந்தசாமியும் ன்றனர். யம், ஆனந்தம். வாஞ்சையுடன் கமலம்.
மதான்"
ல - நீர்வை பொன்னையன் - 32 |

Page 45
ை
“இரு மோனை இப்பிடி” ட இருக்கிறான் முத்தையன்.
"இந்தா மோனை புட்டு” - டையை தம்பி முத்தையனுக்கு வ
குரக்கன் புட்டு உருண்டை முத்தையன்.
வட்டமிட்டிருக்கின்ற எல் ருசித்து உண்கின்றனர்.
"கமலம் அக்கா'' "என்ன தம்பி" “எப்ப ஒடியல் கூழ் விருந்து
“பயப்பிடாதை தம்பி முத் ஒடியல் கூழ் உங்கள் எல்லோரு இருந்து பார்"
முத்தையனுக்கு வியப்பு. "எப்பிடி கந்தசாமி அண் ை
"நீ இண்டைக்கு வருவாய் எ சுது. வழமையாய் கூழ் விருந்துக் சொல்லிப்போட்டன். மரக்கறி வ வாங்கி வரும்படி குமார் கடைக்கா எங்கடை கோடிக்கை நிக்கிற பிலா பிலாக்காயும் வெட்டி வைச்சிரு முருங்கைக்காய் பிஞ்சும் ஆன் கூழுக்கு வேறென்ன வேணும்?"
எல்லோருக்கும் பேராச்சரி
மதிய வேளையில் வழமை வட்டமிட்டிருந்து ஒடியல் கூன கொண்டிருக்கின்றோம்.
நினைவுகள் அழிவதில்லை - !

ராசமாய் கமலம்.
கமலம் குரக்கன் புட்டு உருண்எஞ்சையுடன் கொடுக்கின்றாள். யை ஆவலுடன் வாங்குகின்றான்
லோரும் மகிழ்ச்சியாய் ரசித்து
பு?”
கதையா. இண்டைக்கு மதியம் கக்கும் நிச்சயமாய் கிடைக்கும்.
ண"
உண்டு என்ரை மனசு சொல்லிச் - கு வாற எங்கடை ஆட்களுக்கு கைகள் சுன்னாகச் சந்தையிலை றனுக்கு சொல்லி வச்சிருக்கிறன். மரத்திலை முட்டுக்காய் முத்தல் நக்கிறன். முருங்கையிலையும் சு வைச்சிருக்கிறன். ஒடியல்
பம். பாய் வாற நாங்கள் எல்லோரும் பழ ரசித்து ருசித்து குடித்துக்
நீர்வை பொன்னையன் - 33)

Page 46
நீதி
"இந்தா பேப்பரைப் ப சைக்கிளில் வேகமாக வருகி வன்.
திடீரென சைக்கிளிலிருந் றான்.
செய்திப்பத்திரிகையை ே மூஞ்சியில் வீசி எறிகின்றான்.
கோவிந்தனுக்குத் திகை
கோவிந்தன் மாதவனின் வேலுவின் தம்பி.
வேலு மாதவனின் தந்ை
"எங்கடை மாதவனுக்கு தது?" கோவிந்தனின் உள்ளத்த
கூடியிருந்தவர்களுக்கு ஒ வில்லை.
நேற்று மாலையிலிருந்து அங்கு கூடியிருக்கின்றனர்.
எல்லோரும் சோக சாக
நினைவுகள் அழிவதில்லை

"டிச்சுப்பார்" ன்றான் மாத .
எது குதிக்கின் -
காவிந்தனின்
ப்பு.
சித்தப்பன்.
த.
என்ன நடந். தில் கேள்வி. என்றும் புரிய
து அவர்கள்
ரத்தில்.
ம் - நீர்வை பொன்னையன் - 34)

Page 47
வேலுவின் தலைமாட்டில் மீனாட்சி.
அங்கு கூடியிருந்தவர்கள் ) குழறிக் களைத்துச் சோர்ந்து பே
மீனாட்சி அழுது குழறவில்
அவள் சிலையாய் மெள முகத்தை வெறித்துப் பார்த்தபடி
அவளுக்குப் பசியில்லை. வெறும் சடமாயிருக்கின்றாள் மீ.
வேலு? வேலு தொழிலுக்குப் போ ஏன்?
வேலு செருப்புகள் சப்பா தொழிலாளி.
வேலு தொழில் செய்யும் மூலையில்.
நகரத்தின் நெஞ்சில் நாற்சந்த அந்த அரசமரம்.
அரசமரத்தின் கீழ் புத்தர் சி இப்போ புத்தர்சிலை . அப் புத்தர் சிலையின் உபயம் 6 பேதிரிஸ் சிங்களவனா? இல்லை. தமிழனா? இல்லை.
அப்போ....? பேதிரிஸ் பெளத்த சிங்கள இவன் முன்பு பச்சை. இப் குரக்கன் சால்வையின் தீவ
நினைவுகள் அழிவதில்லை -

தலைவிரிகோலமாய் மனைவி
நேற்று மாலையிலிருந்தே அழுது Tயிருக்கின்றனர். மலை.
னித்திருக்கிறாள். வேலுவின் யே இருக்கின்றாள் மீனாட்சி. தாகமில்லை. நித்திரையில்லை. னாட்சி.
-கவில்லையா?
எத்துகள் தைத்து சீர் செய்யும்
இடம் அந்த நாற்சந்தியின் ஒரு
தி. சந்தியின் தென்மேற்கு புறமாய்
லை. போ ஒரு கல். பேதிரிஸ்.
முதலாளி. போ நீலம். ரெ பக்தன்.
நீர்வை பொன்னையன் - 35)

Page 48
அந்தச் சந்தியால் வேன் அந்தக் கல்லின் மீது பூக்கள் 6
கல்லின் மீது சந்தனம், கல்லின் முன்னாலுள்ள
தொழிலாளர்கள் கல்ல விபூதியை எடுத்து தங்கள் நெ
பேதிரிஸ் முதலாளி கூட அந்தக் கல்லின் மீது பூக்கா கடையைத் திறப்பது வழக்கம்
வேலு கூட அந்தக் க விட்டுத்தான் தனது வேலை
கல் திடீரெனக் காணா
கல் இருந்த இடத்தில் பு தினசரி பூவை வைக்கின்றார்
பேதிரிஸ் முதலாளி ம.
அந்த மதுபானச்சான் மூலையில்.
நகரத்திலுள்ள ஒன்பு உரிமையாளர் பேதிரிஸ் முத
இந்த மதுபானச்சான் வகைகளில் அரைவாசிக்கும் ஒரு இடத்தில் இரகசியம் சரக்குவகைதான்.
ஐந்து அடி நீளம் மூன் வேலை செய்யும் இடம்.
மதுபானச்சாலைக்குப் மான நவீன நகைக்கடை.
நகைக்கடை உரிமைய சிவபக்தன்.
சந்தியில் புதிதாய் புத் கொஞ்சமும் விரும்பவில்லை
நினைவுகள் அழிவதில்

லக்குச் செல்லும் தொழிலாளர்கள் வைத்து வணங்கி விட்டுச் செல்வர். குங்குமம் பூச்சு. 1 ஒரு தட்டில் விபூதி. பின் மீது பூ வைத்து வணங்கிவிட்டு நற்றியில் பூசிக்கொண்டு செல்வர். - தனது கடையைத் திறக்கும் முன்பு கள வைத்து வணங்கி விட்டுத்தான்
ம்.
ல்லின் மீது பூ வைத்து வணங்கி யைத் தொடங்குவான். மல் போய்விட்டது. புத்தர் சிலை புத்தர் சிலைக்கு இப்போ
பேதிரிஸ் முதலாளி. துபானச்சாலை உரிமையாளர். லை நாற்சந்தியின் தென் மேற்கு
பது பெரிய மதுபானச்சாலைகளின் -லாளி. லெகளில் விற்பனையாகின்ற மது மேல் பேதிரிஸ் முதலாளியால் வேறு மாக வடிக்கப்படுகின்ற உள்ளூர்
சறடி அகலம். அவ்வளவுதான் வேலு
பக்கத்தில் நகைக்கடை. பிரமாண்ட .
சளர் பேரம்பலம் அசல் தமிழன். தீவிர
தர் சிலை முளைத்ததை பேரம்பலம்
9
லை - நீர்வை பொன்னையன் - 36)

Page 49
இரு கடைகளுக்கும் இன தொழில் செய்யும் இடம்.
இருபது வருடங்களுக்கு பே தான் வேலை செய்து வருகின்றான
இரண்டு வியாபார நிலையங் சேர்ந்து வேலுவை இந்த இடத்த எவ்வளவோ முயற்சித்தும் பார்த்த மிரட்டிப் பார்த்தனர்.
ஒன்றுமே பலிக்கவில்லை.
வேலு இந்த இடத்தில்தான் கின்றான்.
நடைபாதையால் போய். வேலுவினால் எதுவித இடையூறு
வேலு அலாதிப் பேர்வழி.
தன்னிடம் செருப்பு சப்பாத் அன்பாக தமாசாகப் பேசுவான். ப
வாடிக்கையாளர்களை மகிழ் வேலையில் கண்ணும் கருத்துமாய்
சேதமடைந்த அல்லது அறு நுணுக்கமாக செம்மையாக சுத்து கொடுப்பான்.
வேலு வாடிக்கையாளர்க மாட்டான். நியாயமான கூலிதான்
வாடிக்கையாளர்களுக்கும் : பிணைப்பு.
தூர இடங்களிலிருந்து கூட வைத் தேடி வருவார்கள்.
இருபக்கங்களிலுமுள்ள . கொண்டிருக்கின்ற தொழிலா பாசமுமாயிருக்கின்றான். அவர்க நெருக்கமான உறவு.
நினைவுகள் அழிவதில்லை - நீ

டயில் முன்புறமாய் வேலு
மலாக வேலு இந்த இடத்தில் -
பகளின் முதலாளிகளும் ஒன்று கிலிருந்து விரட்டி விடுவதற்கு னர். பேரம் பேசிப் பார்த்தனர்.
தொழில் புரிந்து கொண்டிருக்
வருகின்ற பாதசாரிகளுக்கு மில்லை.
துகள் தைக்க வருபவர்களுடன் பகிடிகள் விடுவான். மவிப்பான். ஆனால் அவன் தன்
ப இருப்பான். பந்த செருப்பு சப்பாத்துக்களை த்தமாய் வைத்து சீர்செய்து
களை ஒருபோதும் ஏமாற்ற
அவன் வாங்குவான். அவனுக்குமிடையில் நல்லுறவு.
- வாடிக்கையாளர்கள் வேலு
கடைகளில் வேலை செய்து ளர்களிடம் வேலு நேசமும் ளுக்கும் அவனுக்குமிடையில்
ர்வை பொன்னையன் - 37)

Page 50
"வேலு" "என்ன முதலாளி?”
“என்ரை கடை விளம்பர போய்கிடக்கு"
"அதுக்கென்ன செய்யிற "அதை ஒருக்கால் நீ நிப "சரியுங்க முதலாளி. ஆ "என்ன ஆனா?.."
”முதலாளி, நேரமும் லேசாய் தூறுது. கூரையும் ஈ நாளைக்கு காலமை நான்
முதலாளி"
"வேலு கட்டிறதெண்ட பின்னையெண்ட கதை வேண் வேறு வழியைப் பார்க்கிறன் "
வேலு வேறுவழியின்றி வேலு தயங்கித் தயங்கி
இரு கடைகளிலும் வே தொழிலாளர்கள் வேலு ஏறி பார்த்துக் கொண்டிருக்கின்றன
ஈரலிப்பான சுவரில் சா கின்றான் வேலு.
சில பாதசாரிகளும் இல் டிருக்கின்றனர்.
வேலு சிரமப்பட்டு நிதாக
வேலுவின் உடலில் இ தளத்தில் மிகுதி தொங்கிக்கொ
"ஐயோ! என்ரை ஐயே வேலு கால்களை உதறுகின்றா அவஸ்தையில் வேலு.
நினைவுகள் அழிவதில்லை

ரபோட் காற்றில் ஒரு பக்கம் சரிஞ்சு
து முதலாளி” பித்திக் கட்டி விடு வேலு."
னா...."
மம்மலாய்ப் போச்சு. மழையும் ரலிப்பாய்க் கிடக்கு. விடியட்டும். அதை நிமித்திக் கட்டி விடுறன்
டால் இப்பவே கட்டிவிடு. பேந்து சடாம். இப்பவே கட்டு. இல்லாட்டி கடுப்பாய் பேதிரிஸ் முதலாளி. உடன்படுகின்றான். ஏறுகின்றான்.
லை செய்து கொண்டிருக்கும் சில பிக் கொண்டிருப்பதை வேடிக்கை
ர்.
றுக்கிச் சறுக்கி ஏறிக்கொண்டிருக்
தை வேடிக்கை பார்த்துக் கொண்.
னமாக ஏறிக்கொண்டிருக்கின்றான். இடுப்பளவு கூரையின் கொங்கிறீற் ரண்டிருக்கின்றது.
பா! என்னைக் காப்பாற்றுங்கோ" கன். உரத்துக் கத்துகின்றான். மரண
ல - நீர்வை பொன்னையன் - 38)

Page 51
கடைகளில் வேலை செய்யும் களும் வேலுவின் மரணவஸ்தை நிற்கின்றனர்.
"டே வேலு ஏனடா கத்தி, முதலாளி அதட்டல்.
"என்னைக் காப்பாத்துங்கோ துங்கோ" வேலுவின் அவலக்குரல்.
எல்லோரும் திகைத்தவர்கள்
"கூரை ஈரலிப்பாய் கிடக்கு ( இப்ப ஏறாதையடா, நாளைக்குப் வானுக்கு நான் எத்தினை தடவை போவான் கேட்டானே" பேதிர திட்டுகிறார்.
"முதலாளி நான் இப்பவே தடுக்காதையுங்கோ என்று நாண்டு ! ஏறினான். இப்ப கத்தித் துலையி செய்ய ..."
“என்னைக் காப்பாத்துங்கோ! வேலு துடித்துத் துடித்து அலறுகின்ற அடங்கிவிட்டது. உடல் துடிப்பு ஸ்,
கூடி நின்றவர்களின் முகங்கள் கடைச் சிப்பந்திகளுக்கு பெரும்
என்ன செய்வதென்று தெ நிற்கின்றனர் கடைச் சிப்பந்திகள்.
பேதிரிஸ் முதலாளியும் நகை டார் வாகனத்தில் வேகமாகச் செல் திற்கு.
விசயமறிந்த வேலுவின் மகன் வருகின்றான். அவனுடன் வேலு உற்றார் உறவினரும் அயலவர்களும் ஓடி வருகின்றனர்.
நினைவுகள் அழிவதில்லை - நீர்

தொழிலாளர்களும் பாதசாரியப் பார்த்து அதிர்ந்து போய்
த் துலையிறாய்?” பேதிரிஸ்
! ஐயோ! என்னைக் காப்பாத்
எய் செயலற்று நிற்கின்றனர். நேரமும் மம்மலாய்ப் போச்சு, பாப்பம் எண்டு இந்த அழிசொன்னன். இந்த நாசமாய்ப் ரிஸ் முதலாளி வேலுவைத்
கட்டி விடுகிறன். என்னைத் கொண்டு நிண்டு பிடிவாதமாய் றொன். இதுக்கு நான் என்ன
என்னைக் காப்பாத்துங்கோ!" ரன். வேலுவின் அலறல் சத்தம் தம்பிதம். ரில் பீதி . நம் கவலை. ரியாமல் அதிர்ந்து போய்
மலெ
க்கடை முதலாளியும் மோட்கின்றனர் பொலிஸ் நிலையத்
அலறியடித்துக் கொண்டு ஓடி வின் மனைவி மீனாட்சியும் அழுது குழறி ஓலமிட்டவாறு
வை பொன்னையன் - 39)

Page 52
வேலுவின் மனைவி தரையில் விழுந்து உருண்டு ப
சிறிது நேரத்தில் அல்ல கும்பலாய் போகின்றனர். அ செல்ல முயற்சிக்கின்றனர்.
வாசலில் நின்ற பொன் கின்றது.
பேதிரிஸ் முதலாளியும் நிலையத்துக்குள்ளிருந்து வெ
அவர்கள் இருவரும் வெளியே வருகின்றனர்.
பேதிரிஸ் முதலாளியை கத்துகின்றான்.
"கொலைகாரப் பயலே அப்பனைச் சாகடிச்சுப் போ கின்றான் மாதவன். முதல் மோட்டாரிலேறிப் புறப்பட்டு
"இது பொலிஸ் ஸ்டே பண்ணியெண்டால் உன்னை கொஞ்சம் பொறுமையாயிரம் மாதவனை அமைதிப்படுத்து
பல மணி நேரத்தின் பின் நிலையத்திற்குள் செல்ல அனு பொலிஸ்காரர்களும்.
வேலுவின் மரணம் சம் பதிவு செய்யும்படி மாதவன் கின்றான்.
"உன்ரை பேரென்ன?" "மாதவன்" "உன்ரை அப்பன்தானே "ஆமா"
நினைவுகள் அழிவதில்ன

தலையில் அடித்துக் கொண்டு பிரண்டு ஓலமிட்டுக் குழறுகின்றாள். வர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வர்கள் பொலிஸ் நிலையத்திற்குள்
ஜிஸ் அவர்களைத் தடுத்து நிறுத்து
பேரம்பலம் முதலாளியும் பொலிஸ் ளியே வருகின்றனர். சிரித்துக் கதைத்துக் கொண்டே
க்கண்டதும் மாதவன் கொந்தளித்துக்
, நாசமாய்ப் போனவனே, என்ரை ட்டியேடா. பாவி" - உரத்துக் கத்து வாளி அமைதியாகக் கேட்டபடி பிச் செல்கின்றார்.
சன். நீ கத்திக் குழறிக் கலாட்டா
ர்தான் போடுவினை. நீ டா" - வேலுவின் தம்பி கோவிந்தன் கின்றான்.
ன் இருவரையும் மட்டுமே பொலிஸ் பமதிக்கின்றனர் வாசலில் நின்ற இரு
பந்தமான தங்களது முறைப்பாட்டை - பொலிஸ் அதிகாரியை வேண்டு -
- பொலிஸ் அதிகாரி.
ன வேலு?"
ல - நீர்வை பொன்னையன் - 40 |

Page 53
"உன்ரை மனக்கவலை என கொஞ்சம் யோசிச்சுப்பார்" - பொ.
"சரி, துரே. நீங்க எங்கள் செய்யுங்கோ" மாதவன் வேண்டும்
"சரி, சரி நான் உங்கடை முன் ஆனா, கேஸ், விசாரணை, கே உங்களுக்குத்தான் நட்டம்.கே செலவழியும். அவ்வளவு பெரும் | கிடக்கே? அதுக்கு நீங்கள் என்ன - பொலிஸ் அதிகாரி மாதவனைக்
"மாத்தையா அதை நாங்கள் நீங்கள் எங்கடை முறைப்பாட்
கூறுகின்றான்.
“மாதவா நீ என்ன பயித்த பேதிரிஸ் பெரிய முதலாளி. அவரி கிடக்கு"
"அதுக்காக நாங்க முடங்கிப் கேள்வி .
"நான் அப்படிச் சொல்லே அப்புக்காத்துமாரை வைச்சு வழக் போடுவார். கடைசியிலை உங்கள் செலவழிஞ்சதுதான் மிச்சம்.
அது மாத்திரமில்லை. பேதி ஒரு மகன் பெரிய லோயர். அ பெரியகோட்டு நீதவான். ஆனால் நல்லா யோசிச்சுப்பார் மாதவன்"
“பரவாயில்லை மாத்தயா. இ பதியுங்கோ . பிறகு எல்லாத்தை மாதவன் விட்டுக் கொடுக்கவில்ன
“நான் பதியிறன். எனக்கொ " என்ன துரே?"
நினைவுகள் அழிவதில்லை - நீ

ரக்கு புரியுது. அவசரப்படாதை, ாலிஸ் அதிகாரி.
டை முறைப்பாட்டை பதிவு தின்றான்.
றைப்பாட்டை பதிவு செய்யிறன். எடு, கச்சேரி எண்டு போனா சுக்கு பெருந்தொகைப்பணம் தொகைப் பணம் உங்களிட்டை செய்வியள்? எங்கே போவியள்?"
கேட்கிறார். ர பார்த்துக் கொள்ளுவம். இப்ப டைப் பதியுங்கோ" மாதவன்
தியக்காரன் மாதிரி பேசிறாய். ட்டை லட்சம் லட்சமாய் பணம்
போகவேணுமா?” மாதவனின்
ல்லை மாதவா. அவர் பெரிய குப் பேசி வழக்கை உடைச்சுப் நக்குத்தான் தோல்வி. பணமும்
ரிஸ் பெரிய முதலாளி. அவற்றை வற்றை இரண்டாவது மகன் நீங்கள் அன்றாடம் காய்ச்சிகள்.
இப்ப எங்கடை முறைப்பாட்டை யும் யோசிச்சுப் பார்ப்பம்" - பல. கண்டுமில்லை. ஆனா?"
நீர்வை பொன்னையன் - 41 |

Page 54
"நீங்கள் வழக்குத் தோ முதலாளி உங்களுக்கு எதிராய லட்சக்கணக்கில் மான நட்டம் அந்தப் பெரிய தொகையை க. உள்ளுக்குப் போகவேண்டி மாதவனை நிலை குலையச் ெ
"ஐயா வாறது வரட்டும். வாறதை நாங்கள் ஏற்கத் த போகப்போகுது? எங்கடை ய மாதவன் வலியுறுத்துகின்றான்
"என்ன நீ விளையாட்டு உன்ரை இளம் ரத்தம் கொதி சால்தான் உங்களுக்குப் புரியுப் துரை.
"என்ரை முப்பது வரிய எத்தினை கேசுகளைப் பார்த்தது யிலைதான் முடிஞ்சுதுகள். ஓட்டாண்டியாச்சினை என்று
மாதவன் பொலிஸ் அதிக டையும் கணக்கிலை எடுக்கோ வற்புறுத்துகின்றான்.
"பெரியவரே நீங்களாக சொல்லிப் புரியவையுங்கோ."
மாதவனுடைய சித்தப் அதிகாரி. கோவிந்தனுக்குத் த
"என்ன பெரியவரே. உ எடுத்துச் சொல்லி அவனை வாரும்"
"சரி நாங்கள் முறைப்பு கொள்ளுவம். அப்ப இந்த தீர்க்கிறது?” - கோவிந்தன்.
"சித்தப்பா, அப்பிடி விடு வேணும்"
நினைவுகள் அழிவதில்லை

க்கிறது மாத்திரமல்ல. பேதிரிஸ் மான நட்ட வழக்கு போடுவார். ந் தொகை கேட்பார். உங்களாலை படேலுமே? கடைசியிலை நீங்கள் பதுதான்"- பொலிஸ் அதிகாரி செய்யிறார்.
ஒன்றில் வெற்றி அல்லது தோல்வி தயார். என்ன எங்கடை தலையா முறைப்பாட்டை நீங்க பதியுங்கோ"
ப் பிள்ளை மாதிரி பேசிறாய்? ஓ... க்கத்தான் செய்யும். பட்டனுபவிச் - 5” - பொலிஸ் அதிகாரி பொன்னுத்
அனுபவத்திலை நான் உப்பிடி திருக்கிறன். எல்லாம் படுதோல்வி - கடைசியிலை எத்தனை பேர் உனக்குத் தெரியுமோ?" காரி பொன்னுத்துரை கூறியது ஒண். ல்லை. முறைப்பாட்டை பதியும்படி
வது இந்த விடலைக்கு எடுத்துச்
பாவை அணுகுகின்றார் பொலிஸ் பக்கம்.
னக்குமா புரியேல்லை? அவனுக்கு - ஒரு நல்ல வழிக்குக் கொண்டு
பாடு செய்யேல்லை எண்டு வச்சுக் ப் பிரச்சினையை என்னென்டு
டேலாது. முறைப்பாடு செய்யத்தான்
ல - நீர்வை பொன்னையன் - 42 |

Page 55
"பார்த்தீரா பெரியவரே, உங் பேசுறான். எனக்கென்ன? நீங்களே சொல்லைக் கேட்டு. நான் என்ன
அதிகாரி விரக்தியாய்.
"மாதவா, எல்லாத்துக்கும் நில்லாதை. ஐயா என்ன சொல் நீங்கள் சொல்லுங்கோ ஐயா” - கே
"பெரியவரே நீங்கள் முன் பேதிரிஸ் முதலாளியோடை கதை. சம்மதம் எண்டால் சொல்லுங்கே
"பேதிரிஸ் முதலாளியிட் கோவிந்தன் ஆவலாய் கேட்கின்ற
"பேதிரிஸ் முதலாளி நல்ல கதைச்சு உங்களுக்கு நட்டஈட்டுக்க
“நட்டஈடாய் எவ்வளவு காச “சித்தப்பா"
“மாதவா. நீ கொஞ்சம் ( பேசிறனல்லே..."
“சித்தப்பா நான் உதுக்கு நம்பேலாது. நான் முறைப்பாடு ெ
“நீ பேசாமலிரடா. ஐயா, நீர் இப்ப என்ன செய்யவேணும்?”
நீங்கள் ஒண்டும் செய்ய வே யிறதை விட்டிட்டு நீங்கள் போனா யும் பார்த்துக் கொள்ளிறன். இப்பர் போங்கோ"
"ஐயா" - கோவிந்தன்.
"நீ ஒண்டுக்கும் பயப்படான யோடை கதைக்கிறன். நட்டஈட்டு
"என்ன மாதிரி ஐயா?” கோவ
நினைவுகள் அழிவதில்லை - நீதி

கடை சொல்லைக்கூட தட்டிப் பட்டனுபவியுங்கோ உவன்ரை ரெ கடமையைச் செய்யிறன்."
எடுத்தன் கவுத்தன் எண்டு அறார் எண்டதைப் பார்ப்பம். காவிந்தன். மறப்பாடு செய்யாட்டி நான் ச்சுப் பார்க்கிறன். உங்களுக்குச்
7)
டை என்ன கதைப்பியள்?"
ரன்.
மனுசன். நான் அவரோடை காசு வாங்கித்தாறன்.
-?"
பேசாமயிரடா. இப்ப நான்
உடன்படேன். உவையை சய்யத்தான் போறன்" ங்கள் சொல்லுங்கோ. நாங்கள்
பண்டாம். முறைப்பாடு செய் - ல் போதும். நான் எல்லாத்தை ங்கள் எல்லோரும் வீட்டுக்குப்
த. நான் பேதிரிஸ் முதலாளிகாசை நான் வாங்கித்தாறன்." ந்தன் ஆவலாய்க் கேட்கிறான்.
01.
வை பொன்னையன் - 43

Page 56
"நட்டஈட்டுக்காசு நாகை எல்லாத்துக்கும் மரணவிசாரல்
“எப்ப விசாரணை ஐயா
“இல்லையில்லை. நீங்கள் பின்னேரம் மரணவிசாரணை திரிக்கு வந்து உங்கடை பிரே நீங்க வீட்டை போகலாம்.” மன
கூறுகின்றார்.
மாதவனும் கோவிந்தன வெளியே வருகின்றனர்.
“சித்தப்பா எனக்கு உ பொலிஸ்காரரை நம்பேலாது.
"மடையா பேசாமல் வ “என்ன சொல்லுறியள்
"எங்களாலை மலையே புள்ளியள். நாங்கள் சிப்பிலா நாங்கள் சமரசமாய் போறதுத
அடுத்த நாள் பின்னே முடிந்தது. மாதவனாக்கள் பி கொண்டு வருகின்றனர்.
இன்று மதியம் வேலுவி
மரணச் சடங்கிற்கு தே கடைத்தெருவில் வாங்கி விட்
மாதவன் வீடு திரும்புகை அவன் கண்ணில் படுகின்றது.
பத்திரிகை ஒன்றை மா;
பத்திரிகையின் முன்பக். அவன் திகைக்கின்றான்.
மாதவனின் இரத்தம் கெ
நினைவுகள் அழிவதில்லை

ளக்கே உங்கடை வீட்டுக்கு வரும். ணை முடியவேணும்.” ? அதுக்கு நாங்கள் வரவேணுமே?” ர் வரத்தேவையில்லை. நாளைக்குப் முடிஞ்சிடும். பின்னேரம் ஆஸ்பத் தத்தை எடுத்துப் போங்கோ. இப்ப எத்திருப்தியுடன் பொலிஸ் அதிகாரி
பும் பொலிஸ் நிலையத்தை விட்டு
நிலை நம்பிக்கையில்லை. உந்தப் நீங்கள் பெரிய பிழை விடுகிறியள்" ரடா."
?"
Tடை மோதேலுமே? அவை பெரும் த்தியள். ஒண்டுக்கும் வழியில்லாத ான் எல்லாத்துக்கும் நல்லது". ரம் வேலுவின் மரண விசாரணை ரேதத்தை பொறுப்பேற்று வீட்டுக்கு
ன் உடல் தகனம். வையான பொருட்களை மாதவன் டான். கயில் அன்றைய செய்திப் பத்திரிகை
நவன் வாங்கிப் பார்க்கின்றான். கத்திலுள்ள செய்தியைப் பார்த்ததும்
காதிக்கின்றது.
ல - நீர்வை பொன்னையன் - 44 |

Page 57
சயிக்கிளில் வேகமாக வந்த றான். கோவிந்தனின் முகத்தில் ட
மாதவன்.
கோவிந்தனுக்கு ஒன்றும் பு
"மாதவா பேப்பரிலை எ ஆவேசமாய் கத்துறாய்?” கோவி
"நட்டஈட்டுக்காசை அந்த 4 யில்லை. என்ரை அப்பனை அந்த னாக்கிப் போட்டாங்கள்." வெ மாதவன்.
கோவிந்தன பீதி அடைந்த கின்றான்.
"நகைக்கடையை உடைத் தைக்கும் தொழிலாளி வேலு மின் அறிக்கை கூறுகின்றது.
நினைவுகள் அழிவதில்லை - !

மாதவன் திடீரெனக் குதிக்கின். பத்திரிகையை வீசி எறிகின்றான்
ரியவில்லை. என்னடா கிடக்கு? நீ ஏனடா ந்தன். அழிவான்கள் தராட்டியும் பரவா - நாசமாய்ப் போவாங்கள் திருட. ப்பியாரத்துடன் கூறுகின்றான்
-வனாய் பத்திரிகையைப் படிக்க
-துத் திருடமுயன்ற செருப்புத் சாரம் தாக்கி மரணம்" பொலிஸ்
நீர்வை பொன்னையன் - 45)

Page 58
உடைப்பு
துப்பாக்கி வேட்டுச் சத்து, மீன் குழம்பு கொதித்துக்
கின்றது.
மீண்டும் வேட்டுச் சத்தம்
சென்றிப் பொயின்ற் ப சத்தம் கேட்டுக்கொண்டிருக்கு
மற்றப் பக்கத்திலையுள் ஓடிட்டாங்கள் போலை கிடக்
எங்கடை பொடியளோ ளாலை நிண்டு புடிக்கேலுமே
குழம்பு நல்லாய்க் கொத் அது வாய்க்கு இதமாயிருக்கு பார்சல்கள் கட்ட லேசாயுமிரு
எங்கடை பொடியளின் லென்ன? கெட்டித்தனமென்ன
பொடியளுக்கெதிராய் அ எப்பிடி நிண்டுபுடிக்கேலும்?
பொடியளின்ரை கெட்டி; தான் மற்றவங்களாலை ஒரு
நினைவுகள் அழிவதில்லை

தம். கொண்டிருக்
க்கமாத்தான்
ள அவங்கள்
கு.
டை அவங்க
திக்கவேணும். ம். சோத்துப் க்கும்.
ரை துணிச்ச.
12
வங்களாலை
த்தனத்தாலை 5 வரியமாய்
ய - நீர்வை பொன்னையன் - 46)

Page 59
இந்த சென்றி பொயின்ரை உடைக்
அவங்கள் புதுப்புது வகையான யான ஆக்களையும் கொண்டு வந்து . அங்குலங்கூட முன்னேறேலாமல் கி நிக்கிறாங்கள்.
எங்கட ஊருக்கை அவங்கள் பொயின்றாலைதான் வரவேணும் கண்ணிவெடி தாட்டு வைச்சிரு.
பொடியளும் நிக்கிறாங்கள்.
சென்றி பொயின்றின்ரை இரா ஏராளமான கண்ணிவெடியளை 6 கிறாங்கள். அதாலைதான் அவங்கள் ஊருக்கை வரேலாமல் கிடக்கு.
முன்னம் இரண்டு தடவை. ஊருக்கை இறங்கப் பாத்தாங்கள். அது ஆக்களைப் பலி குடுத்தாங்கள். எத்த இல்லாமல் போச்சுது.
பொடியளும் மோதலிலை சி தான். ஆனா அவங்களைப் போல
இழப்பில்லை.
எங்கடை பொடியள் ஏனிப்பு போராடுறாங்கள்?
பொடியள் இனியும் எங்களை பொடியளிலை எங்களுக்கு உறுதியா
அந்தப் பக்கத்திலையுள்ள அவ சண்டை புடிக்க வந்தவங்கள்.
பொடியள் எங்களை பாதுக இனத்தைப் பாதுகாக்க வேணும் புடிக்கிறாங்கள். எங்கடை உரிமைய
பொடியள் எங்களைப் பாதுக வலுவாய் நம்புறம். எங்களைப் பெ மாட்டாங்கள். அந்த நம்பிக்கை எங்.
நினைவுகள் அழிவதில்லை - நீர்ல

"கலாமல் கிடக்கு. எ ஆயுதங்களையும் தொகைஅடிச்சுப் பாக்கிறாங்கள். ஒரு டக்கு. நிண்ட இடத்திலதான்
வாறதெண்டால் சென்றிப் -. சென்றி பொயின்றிலை க்கு. அதோடை எங்கடை
ன்டு பக்கங்களிலும் நீளமாய் பாடியள் தாட்டு வச்சிருக்சாலை முன்னேறி எங்கடை
கள் அவங்கள் முன்னேறி தாலை அவங்கள் ஏராளமான தனையோ பேருக்கு கால்கள்
ல ஆக்களை இழந்தாங்கள் மல பொடியளுக்கு பெரிசா
படி இராப்பகலாய் நிண்டு
நிச்சயமாய் பாதுகாப்பாங்கள்.
ன நம்பிக்கையிருக்கு. ங்கள் சம்பளத்துக்காகத்தான்
பக்க வந்தவங்கள். எங்கட எண்டதுக்காக சண்டை ளுக்காகப் போராடுறாங்கள். பப்பாங்கள் எண்டு நாங்கள் டியள் ஒருநாளும் கைவிட . களுக்கு உண்டு.
வ பொன்னையன் - 47

Page 60
L
நாங்கள் எல்லாரும் இருக்கிறம்.
இந்த சண்டையிலை செத்துப் போச்சுதுகள். அ விட்டுக் கொடுக்கேல்லை. சொண்டிருக்கிறாங்கள்.
ராத்திரி இரண்டு மன துவங்கினாங்கள்.
இரண்டு பக்கங்களில் சூடுகள்.
இடைக்கிடை செல்ல செல் சத்தங்கள் இடி பொடியள் சும்மாயிரு பதிலடி. பொடியளிட்டை ஏர.
பொடியளிட்டை கிட யிருந்து பறிச்சவைதானாம்.
எப்பிடி எங்கட பொம்
அவங்களிட்டையிரு கெதிராய் பாவிக்கிறாங்களே ளின்ரை கெட்டித்தனம்.
பொடியளின்ரை ஆ அந்தத் தாக்குதலுக்கு அ போச்சு. அவங்கள் பின்வா ஆயுதங்களையும் செல்க போட்டாங்கள்.
இதுதான் எங்களின் மீண்டும் சண்டை. சல நாலுமணியளவிலை வெடிச்சத்தங்கள் இல்
நினைவுகள் அழிவதில்

பொடியளாலைதான் நிம்மதியாய்
எங்கடை பொடியள் எத்தினை பேர் ப்பிடியிருந்தும் அதுகள் எள்ளளவும் பிறாப்போடைதான் சண்டை புடிச்சுக்
ரியளவிலை இரண்டு பக்கமும் சுடத்
லுமிருந்து சரமாரியான துப்பாக்கிச்
டியள். முழக்கமாய். தப்பாங்களே.
Tளமாய் செல்கள் கிடக்காம். டக்கிற செல்கள்கூட அவங்களிட்டை.
டியளின்ரை கெட்டித்தனம்? ந்து பறிச்ச செல்களை அவங்களுக். ள. இதுதான் எங்களின்ரை பொடிய -
வேசத் தாக்குதல் ஒருதரம் நடந்துது. வங்களாலை நிண்டு புடிக்கேலாமல் ங்கி ஓடிட்டாங்கள். அப்ப ஏராளமான ளையும் பொடியள் கைப்பற்றிப்
மர பொடியளின்ரை வீரம்.
ன்டை சண்டப்பிரசண்டமாய் நடந்தது. சண்டை ஓஞ்சு போச்சு. மலை.
மலை - நீர்வை பொன்னையன் - 48)

Page 61
மீண்டும் காலமை எட்டு ம சுது. அகோரச் சண்டை.
பொடியளும் நல்லாய் கலை
காலையிலை அதுகள் அ மாட்டுதுகள்.
சண்டை நடக்கேக்கை என
நான் பன்னிரண்டு மணிக் வேணும். அப்பதான் நேரகாலத்
குடுக்கேலும்.
சோறு சமைச்சாச்சு.
முட்டையளும் அவிச்சாச். மீன் குழம்பு, மிளகாய் பொரிய மேலாலை என்னாலை செய்யே
மாதத்திலை ஒருதடவைதா பாடு குடுக்கிறனான். அதுக்கு பே லாது.
எங்கடை குறிச்சியிலுள்ள கு குடும்பமும் மாதத்திலை ஒரு குடுக்கேலும். அதுக்கு மேலாலை
கடல் தொழிலுக்கு போG தடைபோட்டிட்டாங்கள். எங்களுக்குக் கூலிப்பிழை
அரைவயிறோ கால்வயிறே காலத்தை ஓட்டிறம்.
ஆனால் எங்களுக்காகச் பொடியளை நாங்கள் கைவிடேல்
ஒருநாளும் அவங்கள் பா மாட்டம்.
இடைக்கிடை நாலஞ்சு முட்டைமாவும் பருத்துறை தட்டை
நினைவுகள் அழிவதில்லை -

மணியளவில் அடிபிடி துவங்கிச் .
Dணய
ளச்சிருக்குங்கள். பூனவாயிலை சாப்பிட்டிருக்க
எனண்டு சாப்பிடுறது? க்கு முன்னம் சமைச்சு முடிக்க தோடை அதுகளுக்கு சாப்பாடு
சு. கத்தரிக்காய்கறி, கீரைக்கறி, பல் அவ்வளவுதான். அதுக்கு
லாது. எனக்கு வக்கில்லை. என் நான் பொடியளுக்கு சாப்மலாலை என்னாலை குடுக்கே -
குடும்பங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளைக்குத்தான் சாப்பாடு எங்களுக்கு வக்கில்லை. கேலாது.
புத்தான். றா கஞ்சித்தண்ணியை குடிச்சு
சண்டை புடிக்கிற எங்கடை லாது. ட்டினி கிடக்க நாங்கள் விட
குடும்பங்கள் ஒன்று சேந்து ட வடையும் இரவிரவாய் செய்து
ைெட
நீர்வை பொன்னையன் - 49)

Page 62
தகரங்களில் போட்டு காத்து கிறம். அப்பதான் வடைய. கிடக்கும்.
செல்லம்மா, மகேஸ், வந்துகொண்டிருக்கினை.
அவையள் பருத்துறை தீன் சின்னப் பையளுக்கை 6
முட்டை மாவையும் போட்டு சீல் பண்ணுவம் நா
சமையல் முடிஞ்சுபே.
தட்டை வடையளை பண்ணிக் கொண்டிருக்கிறம்
முன்னூறு தட்டை வ
சண்டை புடிக்கிற எம் வேணும்தானே.
களத்திலை நிண்டு அ கால்சட்டைப் பொக்கட்டுகள் அல்லது முட்டைமாவை அதுகளுக்கு தெம்பு கூடும்.
பன்னிரண்டு மணியா.
இன்னும் கொஞ்ச நே வசந்தனாக்கள் வந்திடுவாங்.
வசந்தனுக்கு பதினெ பதினாறு.
வசந்தன் மட்டக்கள் வெள்ளையன் மன்னார்.
மட்டக்களப்பு, மன்னா இடங்களைச் சேர்ந்த பொடிம். புடிக்கிறாங்கள். கூடச் சாகிற
வசந்தன் சரியா என்ன
(நினைவுகள் அழிவதில்.

ப் போகாமை அடைச்சு வைச்சிருக் ள் இளகாமல் மொறுமொறெண்டு
காவேரி, நல்லம்மா, முத்தம்மாக்கள்
வடையளை ஐஞ்சஞ்சாய் பொலித் போட்டு சீல் பண்ணி அடைப்பினை. சின்னச் சின்ன பொலித்தீனுக்கை ங்கள். ாச்சு. யும் முட்டை மாவையும் பைக்கற்
டையள். பகடை பொடியள் நல்லாச் சாப்பிட
டிப்டேக்கை இடைக்கிடை தங்கடை ளுக்கை கிடக்கிற தட்டை வடையை தின்னுங்கள் பொடியள். அப்ப
கப் போகுது. கரத்திலை சாப்பாடு எடுத்துப் போக கள். எட்டு வயதாம். வெள்ளையனுக்கு
ளப்பு கல்லாறைச் சேர்ந்தவன்.
சர், வன்னி, திருகோணமலை போன்ற யள்தான் களத்திலை நிண்டு சண்டை றவங்களும் அவங்கள்தான். மர மோன் செல்லக்கண்டன் போல.
லை - நீர்வை பொன்னையன் - 50)

Page 63
நல்லாய் உயர்ந்து, வளந்து வசந்தனுக்கு செல்லக்கண்டனுக்
போனவரியம் அவங்களே என்ரை செல்லக்கண்டன் செத்து
அவன்ரை பிரேதத்தைக் வைக்கேல்ல.
அதுக்கு முந்தின வரியம் 6 வள்ளத்திலை மீன் புடிக்கப் ே சுட்டதிலை ஐஞ்சுபேரும் செத்து.
இப்ப நான் தனிக்கட்டை. கூலிப் பிழைப்பு. சீவியம க
என்ன செய்யிறது. அதுக்க கைவிடேலுமே?
செல்லம்மாக்களும் வந்திட் "தங்கம்மாக்கா சமயல் முப் "ஓமடியாத்தே"
“நீங்கள் வந்திட்டியள்தா நேரத்திலை தட்டை வடையை பா.
"பொடியள் வரப்போகுதுகள் பக்கற் பண்ணிவிடுவம்"
அவர்கள் வடையை பக்கற் யந்திரமாகி விட்டார்கள் அ "தங்கமுத்தக்கா'' "என்ன மகேஸ்" "தொப்புத் தொப்பெண்டு .
"அந்த நாவலடிப்பகுதியிலு போட்டு ஓடுறாங்கள் போலை கி இப்படித்தான் குதியாட்டம் போட
சிறிது நேரத்தில் மீண்டும் ,
நினைவுகள் அழிவதில்லை - நீ

, வாட்டசாட்டமான உடம்பு தம் அப்படித்தான். ாடை சண்டை புடிக்கேக்கை ப் போனான்.
கூட பாக்க நான் குடுத்து
என்ரை அவர் நாலுபேரோடை பாச்சினை. நேவிக்காரங்கள் ப் போச்சினை.
ஷ்டம்தான். காக எங்கடை பொடியளைக்
டினை. டிஞ்சு போச்சே?"
னே. இனியென்ன? கொஞ்ச க்கற் பண்ண வேண்டியதுதான்'' ள். அரை மணித்தியாலத்துக்கை
பண்ணத் துவங்குகின்றார்கள். வர்கள்.
ஆரோ ஓடிச் சத்தம் கேட்குதே" -ள்ள குத்தியன்கள் கும்மாளம் டெக்கு. வழமையாய் அவங்கள்
ட்டு ஓடிறவங்கள்" ஆறேழு பேர் ஓடிற சத்தம்.
நீர்வை பொன்னையன் - 51)

Page 64
"அங்கை எங்கட பொ சண்டை புடிச்சுக் கொண
கூறுகின்றாள்.
"இஞ்சை இந்தத் த உழைப்பை நல்லாய் திண்டு மகேஸ் வெறுப்புடன் கூறுகி
சிறிது நேரத்திலை மீன
"இந்தச் சடங்களுக்கு போகுது?" - செல்லம்மா.
“உந்தத் தறுதலை குத் பிரயோசனம்?" - நல்லம்மா.
"பாருங்கோ அந்தப் ெ தாய் தகப்பனை, அன்புச் ச வந்துதுகள். தங்கடை உற்றார் வந்துதுகள்...” மகேஸ் வேதனை
"ஏன்? தங்களுக்கு எம். தெரிஞ்சிருந்தும் அதுகள் புடிக்குதுகள்? எல்லாம் எ பாதுகாக்கவேணும் எண்டதுக் புடிக்குதுகள்' - தங்கமுத்தக்க
மீண்டும் ஆக்கள் ஓடுற “ஒருவேளை பொடியன் “என்னடி விசர்க்கதை “எங்கடை பொடியளா
"இந்த இளவயதிலை சுகங்களையும் விட்டிட்டு எத்தினை நாள் பட்டினி கிட எதிரியளோடை சண்டை பாதுகாக்க வேண்டும் எண்ட எங்களைக் கைவிட்டிட்டு ஓ எப்பிடி மனம் வந்துதடி? சீ, நீ சீறிப் பாய்கின்றா நல்லம்மா
நினைவுகள் அழிவதில் ை

ரடியள் உயிரைப் பணயம் வைச்சு ர்டிருக்குதுகள்' - பொன்னம்மா
கறுதலையள் தாய் தேப்பன்ரை போட்டு குதியன் போடிறாங்கள்" - ஜாள். ன்டும் ஏழெட்டுப் பேர் ஓடிற சத்தம். சூடுசொறணை எங்கை இருக்கப்
தியன்களாலை எங்களுக்கு என்ன
பாடியள் தங்களைப் பெத்து வளத்த கோதரங்களை எல்லாம் விட்டிட்டு உறவினர் எல்லாரையும் விட்டிட்டு மனயுடன் கூறுகிறாள். கத நேரமும் சாவு வரலாம் எண்டு ஏன் வந்து இப்பிடிச் சண்டை ங்களுக்காகத்தானே. எங்களைப் காகத்தான் வந்து இப்பிடிச் சண்டை ர கூறுகின்றா. ) சத்தம். ராயிருக்குமோ?" - நல்லம்மா. பேசிறாய்?" வது ஓடுறதாவது?”
அனுபவிக்க வேண்டிய எல்லா வந்துதுகள் எங்கடை பொடியள். ந்து, கஷ்டப்பட்டு, விடாப்பிடியாய் புடிக்குதுகள் . ஏன்? எங்களைப் துக்காக. அப்பிடிப்பட்ட பொடியள் டுதுகள் எண்டு நினைக்க உனக்கு பும் ஒரு மனுசியா?" - தங்கமுத்தக்கா மீது.
ல - நீர்வை பொன்னையன் - 52)

Page 65
"சென்றி உடைச்சாச்சு”
"ஆமி வந்து கொண்டிரு பதினைந்து பேர் ஓடிக் கொண்டி
"சிலசனங்கள் பயத்தினை முத்தக்கா.
“கடைசிவரையும் எங்க கைவிடமாட்டுதுகள்” - தங்கமுத்த
“அப்பேன் இந்தச் சன. பதட்டத்துடன் கேட்கின்றாள்.
"அதுகள் சரியான பயந்தா. பொயின்றுக்குக் கிட்ட இருக்கிற அகோரமாய் நடக்குதெல்லே. போலை கிடக்கு" - தங்கமுத்தக்க
"பாருங்கோவன், இன்னும் அடங்கிப்போம். பொடியள் அ போடுவாங்கள். பொடியளின் ை அவங்கள் ஓடிடுவாங்கள்'' - மீ. கூறுகின்றாள்.
பெரும் இரைச்சல் சத்தங்க
“வாருங்கோ ஒருக்கா பா படலையடிக்கு வருகின்றார்கள்.
"சென்றி உடைச்சாச்சு” "ஆமி வந்துகொண்டிருக்கு “நீங்களும் வாருங்கோ” |
ஆட்கள் கத்தியபடியே ஓ அவர்களுடைய முகங்களில் பயம்
“போங்கோடி விசரியள். 4 உடைக்கிறதாவது. எங்கடை டெ செல்லம்மா.
"ஓடுறவை ஓடட்டும். பொ ததுகள்தான் உப்பிடிப் பயந்தோ
நினைவுகள் அழிவதில்லை -

க்கு” - குழறியபடியே பத்துப் ருக்கும் சத்தங்கள் கேட்கின்றது. ல ஓடுதுகள் போலை” - தங்க
கடை பொடியள் எங்களைக் க்காவின் வார்திதைகளில் உறுதி. ங்கள் ஓடுதுகள்?” நல்லம்மா
ங்கொள்ளியள். அவை சென்றிப் வையாயிருக்கக் கூடும். சண்டை அதுதான் பயத்திலை ஓடுதுகள் காவின் விளக்கம். . கொஞ்ச நேரத்திலை எல்லாம் வங்களை அடிச்சுக் கலைச்சுப் ர அகோர அடி தாங்கேலாமல் னாட்சி முழு நம்பிக்கையுடன்
ள். சனம் ஓடும் சத்தம். ப்பம்" கூறியபடியே அவர்கள்
டிக் கொண்டிருக்கின்றார்கள். பீதி. பூமியாவது சென்றிப் பொயின்ற் ரடியள் விட்டிடுவாங்களோ?” -
டியளிலை நம்பிக்கை இல்லா - டுதுகள். நீங்கள் வாருங்கோடி .
தீர்வை பொன்னையன் - 53)

Page 66
நாங்கள் எங்கடை அலுவலை வரப்போகுதுகள்" கூறியபடி
தட்டை வடைகளைப் மும்முரமாக ஈடுபட்டுக் கொ
படலை திறக்கும் சத்தம்
“பாத்தியளே, நான் செ னாக்கள் வாறாங்கள். அவங் வுடன் கூறுகின்றாள் அன்னமு
வந்த இருவரையும் உற். “இது வேறையாக்களாய் “வசந்தனாக்கள்?” - தங்
அவங்கள் சென்றி பெ சண்டை நடக்குதல்லே. அதுத விட்டிட்டு வரேலாமல் கிடக்கு தெரியும்தானே.
"தம்பியள் வசந்தனாக் இருவரிடமும் ஆவலுடன் கே
பதிலில்லை. “ஏன் பேசாமல் நிக்கிறி மெளனம்.
“வசந்தனாக்கள் எங்க கடுப்பு.
“அவங்கள் ஏன் வரேல் பதிலில்லை. வந்த இருவரும் பேசாம தங்கமுத்தக்காளின் மன "இவங்கள் ஆக்களும் 6
வந்த இருவரும் அங்கு கின்றனர்.
நினைவுகள் அழிவதில் ை

ப் பாப்பம். பொடியள் பசியோடை ய அவர்கள் உள்ளே செல்கின்றனர். பக்கற் பண்ணுவதில் அவர்கள் ன்டிருக்கின்றார்கள்.
ால்ல வாயெடுக்கேல்லை. வசந்த களுக்கு ஆயுசு நூறு" - மனநிறை த்தக்கா. றுப் பார்க்கின்றாள். பக் கிடக்கு” கமுத்தக்காளின் மனதில் கேள்வி. ரயின்றிலை நிற்கிறாங்களாக்கும். ரன் அவங்களாலை அந்த இடத்தை தம். எதுக்கும் இதுகளைக் கேட்டால்
க்கள் ஏன் வரேல்லை?... '' வந்த கட்கின்றாள் தங்கமுத்தக்காள்.
யள்?"
கை” தங்கமுத்தக்காளின் குரலில்
லை"
மடந்தைகளாய் நிற்கின்றனர். ரதில் சந்தேகம் வலுக்கின்றது. ஒருமாதிரிக் கிடக்கு” எம் இங்கும் பார்த்து நோட்டமிடு
ல - நீர்வை பொன்னையன் - 54 |

Page 67
அடுக்கி வைத்திருக்கின்ற கிடக்கும் தட்டை வடைப் பக்கம் வந்தவர்களின் கண்களில் படுகி
இருவரின் கைகளிலும் உ துப்பாக்கிகள் தங்கமுத்தக் தங்கமுத்தக்காளுக்கு அதி, வேட்டுச் சத்தங்கள்...
அந்தப் பிரதேசம் அதிர்கி
நினைவுகள் அழிவதில்லை -

சோத்துப் பார்சல்கள், குவிஞ்சு றுகள், முட்டை மாப் பக்கற்றுகள் ன்றன.
ள்ள துப்பாக்கிகள் உயர்கின்றன. காளைக் குறிவைக்கின்றன. எச்சி.
ன்றது.
நீர்வை பொன்னையன் - 55)

Page 68
பிணைப்பு
தண்ணீர்த்தொட்டி. தொட்டி நிறையத் தண்ல
மேச்சல் ஆடுகள் தொட படுத்திருப்பு.
ஆடுகளின் விழிகளில் அலையும் மருட்சியைக் க வில்லை.
அவற்றின் விழிகளில் 0 தண்ணீரைத் திரும்பிக்கூடப் பா
ஆடுகள்.
நேற்று முழுவதுமென் கூட அவை ஒரு சொட்டுத் தன்னும் குடிக்கவில்லை.
வெங்காயச் சங்கம்.
சங்கத்திற்கு முன்னால் களும் அரச மரங்களும் றோ. நிரையிட்டு நிற்கின்றன.
காற்று இறுகி, ஸ்தம்பித்தது உஷ்ணத்தில் புழுக்கம்.
நினைவுகள் அழிவதில்லை

னீர்.
பட்டி அருகில்
வழமையாய் காணமுடிய.
சோகச்சுமை. பார்க்கவில்லை
ன , இன்றும் தண்ணீரைத்
5 ஆலமரங். ட்டோரமாய்
து, வியாபித்து
ல - நீர்வை பொன்னையன் - 56)

Page 69
வழமையாய் மென்காற்றி இப்போ சலனமேயில்லை.
தடித்த கரும்பச்சை ஆ விக்கித்து நிற்கின்றன.
வெங்காயச் சங்கத்திற்கு ! சங்கத்திற்குப் பின்புறமாய் பன
பனங்காணியை அண்டி
வடலிக்குப் பின்னால் ப காலைக்கடன் கழிப்பு.
வெங்காயச் சங்கம் கட் தொட்டி கட்டிய நாளிலிருந்தே தொட்டியில் தண்ணீரை நிரப்ப
பதினைந்து, இருபது ! தொட்டியில் தண்ணீரை நிர கடமையாயிருக்கின்றது.
எங்கள் குறிச்சியிலுள்ள தொட்டியில் தினசரி தண்ணீர்
பறட்டைப் பெரியான் தெ யில் நிரப்பிய பின் தான் தன் வீட
வீடு சென்றதும் தானே ,ே கொதிக்க வைத்து தேத்தண்ணி
பனங்கட்டியுடன் தேத்தல் தோட்டம் செல்வான்.
பெரியானுக்கு சொந்தத்
கோயில் மணியகாரன் நிலத்தைக் குத்தகைக்கெடுத்து
தன்னிடமிருந்த ஆறு பர மகள் வள்ளியம்மைக்கு சீதனம்
ஆறு வருடங்களாய் பெ தோட்டம் செய்து வாறான்.
நினைவுகள் அழிவதில்லை

ல்ெ சரசமாடும் அரச இலைகளில்
ல் இலைகள் துயரச் சுமையில்
வலப்புறமாய் தண்ணீர்த் தொட்டி. ங்காணி. சடைத்த வடலிகள். றட்டைப் பெரியான் குந்தியிருந்து
டி , கிணறு வெட்டி, தண்ணீர்த் பெரியான் தொடர்ச்சியாய் தினசரி பிக் கொண்டுதானிருக்கிறான்.
வருடங்களாய் அதிகாலையில் ரப்புவது பறட்டையின் நித்திய
சள மேச்சல் ஆடுகள் இந்தத்
குடிப்பு. தாட்டியில் தண்ணீரை அதிகாலை -
வீட்டுக்குச் செல்வான். தத்தண்ணி முட்டியில் தண்ணீரைக்
தயாரித்துக் குடிப்பான். ன்ணியைக் குடித்தபின்தான் அவன்
தோட்டமில்லை.
பொன்னம்பலத்தின் தோட்டம் பயிர் செய்கின்றான் பெரியான். ப்புத் தோட்ட நிலத்தை தன் மூத்த மாய் கொடுத்து விட்டான். பரியான் குத்தகை நிலத்தில்தான்
- நீர்வை பொன்னையன் - 57 |

Page 70
பெரியானது இளைய ம செல்லையாவும் மனைவி தங் குடும்பத்தில்.
அவனுக்குக் கிடைக்கும் செ வென்று குடும்பம் ஓடிக் கொண்
பெரியானுக்குப் பெரிய மா
யாராவது உதவி கேட்டா மனசுடன் வேலை செய்வான் சாப்பாடு கொடுத்தால் போது மாட்டான்.
தினமும் தோட்ட வேலை தங்கள் வீடுகளுக்கு வருவார்க தோட்டக்காரர்கள்.
அவர்கள் வீடு திரும்பும் வீட்டில் இடைத்தங்கல்.
பெரிய தேத்தண்ணி முட்டி
வட்டமாகக் கூடியிருந்து தேத்தண்ணியை பனங்கட்டியுடன்
"சச்சுப் புகையிலைச் சுரு
நாட்டுநடப்பு, தங்கள் தங் நன்மை தீமைகள் பற்றிய பேச்சுக்
நேரம் செல்லச் செல்ல கழண்டு தங்கள் தங்கள் வீடுகளு.
கடைசியில் பறட்டைதான் சுவரில் சாய்ந்தபடியே பறப்
ஒரு நாளாவது பறட்டை ! போட்டு நித்திரை கொண்டது கி
அன்று விடிவெள்ளி முலை நித்திரை விட்டு எழுந்து விட்டால்
உடலெல்லாம் வலி.
1.ெ
நினைவுகள் அழிவதில்லை - ந

கள் செல்லம்மாவும் மகன் கமும் தான் இப்போ அவன்
எற்ப வருவாயில் ஏனோதானோடிருக்கின்றது.
எசு. ால் அவன் மறுக்காமல் முழு - அவனுக்கு வயிறு நிறையச் ம். சம்பளத்தை எதிர்பார்க்க
முடிந்து, நிலம் கறுக்க தங்கள் கள் எங்கள் குறிச்சியிலுள்ள
வழியில் சிலர் பறட்டையின்
டயில் சுடுதேத்தண்ணி.
தேங்காய்ச் சிரட்டைகளில் ர் அவர்கள் குடிப்பு. ட்டை சிலர் பத்துவார்கள். கள் இட்டல் இடைஞ்சல்கள், கேள் நடக்கும்.
அவர்கள் ஒவ்வொருவராய்க் க்குச் செல்வார்கள்.
மிச்சம். ட்டை நித்திரை செய்வான். நிலத்தில் பாய்விரித்து தலகணி டையாது. ளப்பதற்கு முன்பே பறட்டை
பு.
நீர்வை பொன்னையன் - 58)

Page 71
முதல் நாள் முழுவதும் க( கடுவல் நிலத்தைக் கொத்திக் கொ ஒரே வலி.
சோம்பல் முறித்து அசதி 6 அவனது உடலில் வலி. உள்ளத்தில் தவிப்பு.
எங்கோ தூரப் பயணம் அவனுக்கு.
பயணம் செய்வதற்கு முன் செய்து முடித்துவிட வேண்டும் என
வெங்காயச் சங்கத்திற்குப் பி பின்னால் குந்தியிருந்து காலை
முடிக்கின்றான் பறட்டை.
மூச்சைப் பிடித்துக் கெ தண்ணீரைத் தொட்டியில் நிரப்பு :
தண்ணீரில் கால்முகம் கழு தண்ணீர் என்றுமில்லாதவா சோர்ந்து போய் பறட்டை
வீடு சென்றதும் வழக்கத்துக் யும் மகள் செல்லம்மாவையும் நித், பறட்டை.
"தங்கம், செல்லம்மா விடி
என்னவோ ஏதொவென்று . எழுகின்றனர்.
"அப்பு, உனக்கு என்னனை விடியேல்லை. ஏனணை அந்தரப்
“ஏனப்பா, ஏன் பதட்டம் நடந்தது?"
பறட்டையின் பதகளிப்பை புரியாமல் அவனை வியப்புடன் |
நினைவுகள் அழிவதில்லை -ர

இம் வெய்யிலில் நின்றபடியே ந்தி பறட்டையின் நாரியெல்லாம்
பாக்குகின்றான்.
போகப் போவதான உணர்வு
(ன் )
தன் கடமைகள் அனைத்தையும் ன்ற தவிப்பு அவனுக்கு அவசரம். வென்னாலுள்ள பனை வடலிக்குப் லக் கடனைத் துரித கதியில்
Tண்டு அவசர அவசரமாகத் தின்றான்.
வுகின்றான். Tறு குளிர்கின்றது. வீடு செல்கிறான்.
கு மாறாய் மனைவி தங்கத்தை திரையிலிருந்து எழுப்புகின்றான்
ந்சு போச்சு எழும்புங்கோ". அவர்கள் பதறியடித்துக்கொண்டு
எ நடந்தது? இன்னும் நல்லாய் படுகிறாய்?" செல்லம்மா. ப்படுகிறாய். உனக்கு என்ன
ப் பார்த்து அவர்கள் ஒன்றும் பார்க்கின்றனர்.
நீர்வை பொன்னையன் - 59 |

Page 72
விளக்கு வெளிச்சத்தில் பயபீதியைக் காண்கின்றனர் ?
“ஏன் உன்ரை முகம் 6 திகைத்தவர்களாய் அவனைக்
“இல்லை தங்கம். நான் ! “என்ன பயணமா? எங்
“இல்லை தங்கம். நான் அதுதான்..."
“ஏன் இவ்வளவு நேரத்
"இன்னும் நல்லாய் வ அந்தரப்படுகிறாய்” மகள் செல்
"நேற்று எங்கடை தறை இன்னும் கொஞ்சம் குறைத்த நிலத்தைக் கொத்தி முடிக்க வே நான் போனால்தான் வெளி கொத்தி முடிக்கலாம். அது அடிச்சுப் போட்ட மாதிரி உட
“இஞ்சேரப்பா, ஏலா நாளைக்குப் பாப்பம்" தங்கம்
“இல்லை தங்கம். குறை பயணம் போவேணும். அதுத
“பயணமா? என்ன அல
"நீ தேத்தண்ணியை ெ மனைவியைச் சமாதானப்படு
"புள்ளை செல்லம்” "சொல்லணை அப்பு"
“உடம்பெல்லாம் அடி மோனை"
“இப்ப என்ன வேணும்
“நான் எப்பன் சரியப்பு எடு மோனை" - சோர்ந்தவன்
நினைவுகள் அழிவதில்ை

டெய
' அவனுடைய முகத்தில் ஒருவித அவர்கள். ஒருமாதிரிக் கிடக்கு?" - அவர்கள்
கேட்கின்றனர். பயணம் போகவேணும் அதுதான்..."
கை” வியப்புடன் தங்கம்.., ர் தோட்டம் போவேணும் தங்கம்
தோடை?” தங்கம். பிடியேல்லையே. ஏன்னை அப்பு ல்லம். | கொத்தினனான் தானே. அதிலை றை” கொத்தக் கிடக்கு. அந்தக் குறை பணும். அதுதான் நேரகாலத்தோடை ல் ஏறமுந்தி முழுத்தறையையும் தான் அவசரப்படுகிறன். ஆனா டம்பெல்லாம் ஒரே வலி”. ராட்டி விடு. அது கிடக்கட்டும்.
தடுப்பு. மத்தறையாய் கிடக்கக்கூடாது. நான் ரன் அந்தரமாய்க் கிடக்கு" மட்டுறாய்” தங்கம். "கதியாய் வை. நேரம் போட்டுது"
த்துகின்றான்.
டச்சு முறிச்சாப்போலை கிடக்கு
னை” செல்லம். போறன். அந்தப் பாய் தலகணியை
ரய் பறட்டை.
ல - நீர்வை பொன்னையன் - 60 |

Page 73
ர்ெ
அவர்களுக்கு ஆச்சரியம்.
”என்னணை அப்பு, என் பாய் தலகணி போட்டுப் படுத்த இண்டைக்கு பாய், தலகணி சே
வியப்பாய் செல்லம்.
"அப்பிடி ஒண்டுமில்லை படுத்துப் பாப்பமெண்டுதான்"
"சரி, சரி, உன்ரை ஆசை கூறிக்கொண்டே பாய், தலகணில் றாள்.
நீட்டி நிமிர்ந்து படுக்கின்றா வீட்டிலுள்ளவர்கள் அவரவு நன்றாக விடிந்துவிட்டது. வானம் மூடாப்பாயிருக்கின் பறட்டைக்கு இன்னும் விட நீட்டி நிமிர்ந்து நிம்மதியாய்
"இஞ்சேரப்பா. தேத்தண் வேர்க்கொம்புத் துண்டும் போட்டி
பறட்டை படுத்தபடியே கிட
"இஞ்சேரப்பா. சுடச்சுட உடம்பு நோ எல்லாம் மாறிப்பே
பறட்டை எழும்பவில்லை. தங்கம் அவனைத் தட்டி எ அவன் அசையவில்லை. ம
"புள்ளை செல்லம் இல் எழும்புறாரில்லை. ஒரு மாதிரிக் |
முற்றம் கூட்டிக் கொண்டு வருகின்றாள்.
"அப்பு, அப்பு" செல்லம் தக
நினைவுகள் அழிவதில்லை -

மர சீவியத்திலை நீ ஒருநாளும்
தை நான் பாக்கேல்லை. ஆனா க்கிறாய். உனக்கென்னணை?"
> மோனை. சும்மா ஒருக்கா
ய ஏன் கெடுப்பான்" செல்லம் யை எடுத்துத் தட்டிப் போடுகின்
ன் பறட்டை. ர் வேலையில்.
ன்றது. டியேல்லைப் போலும். படுத்திருக்கின்றான். னி வைச்சாச்சு. அதுக்கை ஒரு ருக்கிறன். உடம்பலும்புத் தீரும்" உக்கிறான்.
தேத்தண்ணியைக் குடியப்பா. பாம்".
ழுப்புகின்றாள். ரக்கட்டையாய் கிடக்கின்றான். ஞ்சை ஒருக்கா வாடி. இவர் கிடக்கிறார்". தின்ற செல்லம் பதறிப்போய் ஓடி
ப்பனைத் தட்டி எழுப்புகின்றாள்.
நீர்வை பொன்னையன் - 61 )

Page 74
பறட்டையின் உடலில் உடலில் விறைப்பு.
செல்லம் தகப்பனின் உ கின்றாள்.
தேத்தண்ணிப் பேணி! கால்களில் சூடேற்றுகின்றாள்
சிறிது நேரத்தில் பறப் திறக்கின்றன.
பறட்டையின் விழிகள் முகத்தைப் பார்க்கின்றன.
மகளின் பக்கம் திரும். பார்க்கின்றன அவனது விழிகள்
பறட்டையின் விழிகள் தேடுகின்றன.
வெளியே ஆரவாரம். வ ஏககாலத்தில் ஆடுகள் க பறட்டையின் விழிகளில்
மீண்டும் பறட்டை த பார்க்கின்றான்.
தன் மனைவியின் முக; பறட்டையின் விழிகள் நிலைகு
"ஐயோ, என்ரை ராசா வெடித்துக் கிளம்பி அண்டவெ
"ஐயோ, என்ரை அப்பு" வெளியே மேச்சல் ஆடுக
அவர்களது மரண ஓல வைக்கின்றன.
ஆடுகள் தறிகெட்டு அங்கு கொண்டிருக்கின்றன.
மதியம் திரும்ப பறட்கை
(நினைவுகள் அழிவதில்லை

அசைவில்லை.
உள்ளங்கைகளில் உரஞ்சி சூடேற்று
பினால் பறட்டையின் உள்ளங் செல்லம்.
டையின் விழிகள் மெதுவாகத்
- வாஞ்சையுடன் மனைவியின்
மனை
பி அவளது முகத்தை ஆவலாய்
நாற்புறமும் சுழன்று எதையோ ளவிற்குள் மேச்சல் ஆடுகள். த்துகின்றன. ' அசாதாரண ஒளி.
னது மனைவியை ஆவலுடன்
த்தைப் பார்த்துக் கொண்டிருந்த
த்தி நிற்கின்றன. வே" தங்கத்தின் அவலக் குரல் ளியில் வியாபிக்கின்றது. செல்லம்.
ள் ஏகோபித்துக் கத்துகின்றன. ம் எங்கள் குறிச்சியையே அதிர
நமிங்கும் ஓடி அவலமாய்க் கத்திக்
ல
டப் பெரியனின் இறுதியாத்திரை.
- நீர்வை பொன்னையன் - 62)

Page 75
எங்கள் குறிச்சியிலுள்ள - யுடன் பறட்டையின் மரண ஊர்.
எங்கள் குறிச்சியிலுள்ள பிரேத ஊர்வலத்தின் பின்னே
வந்துகொண்டிருக்கின்றன.
இடைவெளியில் மேச்சல் பதற்குப் பட்டபாடு போதுமென்.
உழைத்து உரமேறிய ப சங்கமிக்கின்றது.
நாங்கள் மயானத்திலிருந்து தண்ணீர்த் தொட்டி.
தொட்டிக்கருகில் எங்கள் அத்தனையும் சோகமே உருவாய்
காற்று இறுகி, ஸ்தம்பித் புழுக்கம்.
மென்காற்றில் சரச நர்த் இப்போ சலனமேயில்லை.
தடித்த கரும்பச்சை ஆல் விக்கித்து நிற்கின்றன.
மேச்சல் ஆடுகள் ஒரு செ வில்லை.
ஆடுகளின் விழிகளில் சே
நினைவுகள் அழிவதில்லை -

அத்தனை பேரும் சோகச்சுமை - வலத்தில்.
அத்தனை மேச்சல் ஆடுகளும் 5 அவலமாகக் கத்தியபடியே
ஆடுகளைத் தடுத்துக் கலைப்மாகி விட்டது. றட்டையின் உடல் தீயுடன்
ப திரும்பி வருகின்றோம்.
தறிச்சியிலுள்ள மேச்சல் ஆடுகள்
படுத்துக் கிடக்கின்றன. ந்து, வியாபித்து உஷ்ணத்தில்
தனமாடும் அரச இலைகளில்
- இலைகள் துயரச் சுமையில்
பாட்டுத் தண்ணீர் கூடக் குடிக்க -
Tகச் சுமை.
நீர்வை பொன்னையன் - 63)

Page 76
பறிப்பு
சோழகக் காற்றில் நெடும் தென்னைகள் உல்லாசமாய் ஊஞ்சலா ஊரின் தென்மேற்குப் பு: வில்வத்தைத் தோட்டம் தோட்டக் கிணற்றடியில் நான்கு நெடும் தென்னை நான்கு தென்னைகளை வேலன் குத்தகைக் கெடு தென்னைகளிலிருந்து வேலன் கள்ளிறக்கி கோப்பறேசனுக்குக் கொ பத்து நாட்களாய் தென்னைகளிலிருந்து கள்ளிறக்கவில்லை கள்ளிறக்காததால் தென்னம்பாளைகள் கண்கள் அடைத்திருக்கு என்ற ஐயப்பாடு வேலன்
நினைவுகள் அழிவதில்லை

சட்டம் றமாய்
மகள்
1 |
யும்
ப்ெபு
ாடுப்பு.
னுக்கு.
ல - நீர்வை பொன்னையன் - 64 |

Page 77
உள்ளத்தில் வேதனை. உடலில் சோர்வு . “ஏறவா, விடவா?” வேலனின் உள்ளத்தில் தய. ஏறித்தானேயாக வேண்டுப இல்லாவிட்டால் வேலனாக அடுப்பு எரியாது. அடுப்புக்குள் பூனைதான் ! பத்துநாட்களாய் வேலனாக் அடுப்பு அரைகுறையாத்தா ஏன்? பத்து நாட்களுக்கு முன்னம்
இரண்டு விடலைகள் வேலனாக்களின் வீட்டுக்கு வந்தனர் திடீரென. "ஒவ்வொரு குடும்பமும் எங்கட இயக்கத்துக்கு பவுண் ஒன்டு தரவேணும்” "பவுண் இல்லாட்டி பத்தாய கட்டாயம் தரவேணும். நீங்கள் பவுணா அல்லது பத்தாயிரமா தரப்போறியள் வேலனாக்களை கேட்கின்றனர் விடலைகள். தம்பிமாரே எங்களிட்டை பவுணுமில்லை பத்தாயிரமு நாங்கள் வாயைக்கட்டி வயித்தைக் க மூத்த மகளின்ரை கல்யாண சேத்து வைச்ச பத்தாயிரத்ன
நினைவுகள் அழிவதில்லை - நீ

க்கம்.
க்களின்
படுக்கும். ககளின்
ன் எரிந்தது.
பிரம் ரூபா
-?"
மில்லை
கட்டி ரத்துக்கு
தெ
நீர்வை பொன்னையன் - 65)

Page 78
இரண்டு வருசத்துக்கு மு உங்கடை இயக்கத்துக்கு அதாலை நடக்க இருந்த மூத்தமகள் பூரணத்தின்ன கல்யாணம் நின்டு போச் அந்த மாப்பிள்ளைப் பெ வேறை ஒருத்தியை கல்ய என்ரை மகள் பூரணம் | இப்ப பெருமூச்சு விட்டுக் என்ரை இரண்டாம் மகன் தெய்வானைக்கு இருவத் கடைக்குட்டி கனகத்துக்கு இருவது வயது. கடைக்குட்டி கனகத்தை பெத்த வீட்டுக்குள்ளேயே என்ரை மனிசி பொன்னி மூடு சன்னி நோய் வந்து என்ரை மனிசி பொன்னி அள்ளிக்கொண்டு போட் என்ரை மூண்டு குமருகல் காப்பாத்த நான் படுகிறப சொல்லிமாளாது. நான் ஆரிட்டை சொல்லி
ஆறுதலடைய? காலையும் மாலையும்
அஞ்சாறு தென்னைகள் கள்ளிறக்கி நான் உழைக்கிற காசு நாலு சீவன்கள் எங்களுக் கஞ்சியோ கூழோ ஊத்து எப்படிக் காணும்?
நினைவுகள் அழிவதில்லை .

ன்னமே தந்தம். என்ரை
ர
சு.
டியன் காணம் கட்டீட்டான்
5 கொண்டிருக்கு.
தைஞ்சு வயது.
க்கு
யை டுது ஒரேயடியாய் ஒளயும்
ாடு
ஏறி
றதுக்கு
- நீர்வை பொன்னையன் - 66)

Page 79
இடைக்கிடை நான் கூலி வேலைக்குப் போய் பாடுபட்டுழைச்சு
அரைப் பட்டினி கிடந்து சேத்து வச்ச பத்தாயிரம் ரூவாயை உங்களுக்குத்தானே தாரை இந்த மூண்டு குமருகளையு எப்படி கரை சேர்க்கிறதென நான் தவியாய் தவித்துக் கெ இப்ப இரண்டாம் முறையும் பவுண் ஒன்டு தா இல்லாட் பத்தாயிரம் ரூவா எண்டு வந்து நிற்கிறியள். பவுணுக்கு அல்லது பத்தாயி நான் எங்கை போறது? நான் ஆரிட்டைக் கேட்கிறது "அதைப் பற்றி எங்களுக்கு
அக்கறையில்லை. பவுண் ஒன்டு அல்லாட்டி பத்தாயிரம் எண்டு நீங்கள் தான் முடிவெடுக்க 3 இல்லாட்டி உன்ரை மகள்மாரிலை ஒருத்தரை இயக்கத்துக்கு இப்பவே விடு அதெப்பிடி தம்பிமாரே? என்ரை உயிர் போனாலும் என்ரை பிள்ளையள் எவளையும் உங்கடை இயக்கத்துக்கு கடைசி வரையும் நான் விடமாட்டன்
( நினைவுகள் அழிவதில்லை - நீர்

வாத்துத் தந்தம்.
ன்டு
காண்டிருக்கிறன்
ரெத்துக்கு
து?
வேண்டும்.
வை பொன்னையன் - 67)

Page 80
அதுகளும் என்னை விட் ஒருநாளும் உங்களோ ை கடைசிவரையும் வராது உறுதியாய்க் கூறுகின்றா உன்னாலை ஒண்டும் த நீ எங்களோடை வா. இப்பவே வா ஏறு சயிக்க ஐயோ தம்பியள் எங்கடை அப்பரை கொண்டு போகாதையுந் அவரை விட்டிடுங்கோ எங்கடை ராசாக்களே எங்கடை அப்பா இல்ல எங்கை நாங்கள் போறது எங்களை ஆர் பாக்கிறது நாங்கள் ஆரிட்டைப் டே மூன்று மகள்மாரும் மன்றாடிக் கேட்கிதுகள் அதைப் பற்றி எங்களுக்கு இப்பவே ஏறு சயிக்கிளி விடலைகள் வேலனை 4 வலோற்காரமாய் வேல சயிக்கிளில் ஏற்றுகின்றன வேலனின் பிள்ளைகள் அழுது குழறிக் கதறுகின் தம்பியள் என்னை விட் ஐயோ என்னை விடுங் அருமைத் தம்பிமாரே | வேலனும் கூக்குரலிட்டு குழறிக் கதறுகின்றான்.
நினைவுகள் அழிவதில்லை

டிட்டு
-
ள்
ன் வேலன்.
ரேல்லாட்டி
கிளிலை.
கோ
ரட்டி
12
பாறது?
தத் தெரியாது.
லை விடவில்லை.
னை எர்.
மூவரும் சறனர்
டிடுங்கோ
கோ
ல - நீர்வை பொன்னையன் - 68 |

Page 81
"தம்பியள் நான் உங்களே என்ரை மூண்டு குமருகளி அதுகள் எங்க போகுங்கள் ஆரிட்டைப் போகுங்கள்? ஐயோ தம்பியள் என்னை மன்றாடிக் கேட்கிறான் ே விடலைகள் வேலனை வலோற்காரமாய் சயிக்கின மெயின் காம்பிற்கு கொன மெயின் காம்பில் வேலன கடுமையான வேலை ஓய்வொழிச்சலின்றி வே தன்ரை மூன்டு குமருகனை நினைத்து பெரும் கவலை ஆரிட்டை போங்கள் அது ஆர் உதவப் போகினம்? ஐயோ, நான் என்ன செய் ஆறாத்துயரம் வேலனுக்கு அதோடை ஓயாத வேலை வேலனால் உண்ணவும் ( உறங்கவும் முடியவில்லை உடல் தளர்வு வேலனுக்கு எந்த நேரமும் வேலை கே ஏச்சும் பேச்சும் அடியும் வேலனுக்குத் தாங்க முடி “எப்போ இந்த நரகத்திலி என்ற ஏக்கம் வேலனுக்கு என்ரை குமருகள் மூண்டு என்ன பாடுபடுகுதுகளே எப்ப நான் என்ரை வீட்
நினைவுகள் அழிவதில்லை

ரடை வந்தால் ன்ரை கதி?
விடுங்கோ" வலன்.
சில் ஏற்றி ஈடு சென்றனர். பக்கு
லை
1.1 1 1
வேலனுக்கு புகள்?
பய?
ல வேலனுக்கு முடியவில்லை.
வலனுக்கு உதையும்
யவில்லை ருந்து விடுபடப் போறனோ?
ஓம்
7?
அட போப்போறன்?
- நீர்வை பொன்னையன் - 69)

Page 82
எப்ப நான் என்ரை பிள் என்ற ஏக்கம் வேலனுக் எப்பிடியாவது ஒரு மாத பத்தாயிரம் ரூபாயைத் த என்ற உத்தரவாதத்துடன் வேலன் விடுதலை பெற் வீடு வந்து சேர்ந்தான். வேலனைப் பார்த்ததும் பேரானந்தம் பிள்ளைகல் பேரானந்தம் கணப்பொ ஒரு மாதத்துக்குள் பத்தா தருவதாக வேலன் கொடு வாக்குறுதியை பிள்ளை கூறிய உடனே எல்லோ பதறியவர்களாய் நிற்கின் கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவது என்ற ஏக்கம் எல்லோரு கவலைப்பட்டு என்ன வ நடக்கிறது நடக்கட்டும் இப்போ வேலையைப் ப கள்ளு முட்டிகளையும் பாளை சீவு கத்திக் கூட்டம் எடுத்தவனாய் வேலன் கள்ளிறக்கப் புறப்படுகின "அப்பா நீ இளைச்சுப் ே இண்டைக்கு நீ இளைப் நாளைக்கு சீவப் போகல
மூன்று பிள்ளைகளும் வேலனைத் தடுக்கின்றன
நினைவுகள் அழிவதில்லை

ளைகளை பாக்கப் போறனோ?
கத்துக்கை கருவன்
ளுக்கு. ழுதுதான்.
பயிரம் ரூபா
பா
இத்த களுக்கு
ரும்
றனர்.
க்கும். வரப்போகுது
பாப்பம்
டையும்
ஏறான். பாய் வந்திருக்கிறாய் பாறிப் போட்டு மாம்
-- நீர்வை பொன்னையன் - 70 |

Page 83
வேலன் கேட்டால்தானே உழைக்க வேண்டும் என்ற ஆவேசம் வேலனுக்கு மோனையள் இப்பவே நான் சீவப் போவேணும் நான் சீவிய பாளைகள் என்ன நிலமையோ? போய்த்தான் பாப்பமே பா என்ன பாடென்று பத்து நாளாய் பாளையள் சி பாளை கன நாளாய் சீவாவி கண் அடைச்சாலும் அடை. எதுக்கும் நான் போய்ப் பாப்
கூறி விட்டு கள்ளிறக்க புறப்படுகின்றான் வேலன். பத்தாயிரத்தை எப்படிக் குடு என்ற கேள்வி குடைகிறது வேலனின் உள்ளத்தை. தயங்கித் தயங்கி தென்னைய நிற்கின்றான் வேலன். எவ்வளவு நேரந்தான் தயங்கி நிற்கிறது. மனதில் பதட்டம். கைகால்களில் சோர்வு தென்னை மரத்தின் அடிவயி ஆதூரத்துடன் தடவிக்கொடு தென்னையில் பதனமாய் ஏறுகின்றான் வேலன். சோழக்காற்று கோபாவேசப் சீறிச் சுழன்றடிப்பு. நெடுந்தென்னை மரங்கள்
நினைவுகள் அழிவதில்லை - நீர்

ளையள்
வேல்லை. ட்டால் ச்சுப்போம்
பம்.
க்கிறது
டியில்
ற்றை த்து விட்டு
மாய்
வை பொன்னையன் - 71 |

Page 84
மூர்க்கமாய் சன்னதமா நெடுந்தென்னையின் வட்டைப் பிடிக்க ஒருகையை உயர்த்தி தென்னை மட்டை ஒல் எட்டிப் பிடிக்கின்றான்
கை வழுக்கல். கால் சறுக்கல். "என்ரை ஐயோ" என்ரை குமருகளின் ை வேலனின் அவலக்குரல் அக்கம்பக்க தோட்டங். வேலை செய்து கொண வேலனின் அவலக்குரல் ஓடிவருகின்றனர். "என்ரை குமருகளின் க வேலனின் அவலக் குர காற்றில் ஒலித்து எதிரெ பூமித்தாயின் மடியில் வானத்தைப் பார்த்தபம் வேலனின் உயிரற்ற சட சோழகக் காற்றில் நெடு கோபாவேசமாய் சன்
நினைவுகள் அழிவதில்ல

ட்டம்
ன்றை
வேலன்.
ர கதி?
களில் சடு நின்றவர்கள்
ல் கேட்டு
நதி
வ;
ராலிப்பு.
லம்.
இந் தென்னைகள் அதமாட்டம்.
லெ - நீர்வை பொன்னையன் - 72)

Page 85
அவன்
( !!) |
இரவு
குளிர் கொண்டிரு.
உடல் கொண்டிருக்க
நகரத்.
சாலை களும் வர்த்த
ஆளர சோடிக் கிட
பயங்க
சாலை மூட்டத்தில் கின்றன. ந சிரமத்துட நடக்கின்றே
பனி கடை இல. வில்லை.
நினைவுகள் அழிவதில்லை - ந

பத்து மணிக்கு மேல். எலும்பு முரூத்துகளைத் தின்று க்கின்றது. 5 குளிரில் வெடவெடுத்துக் க்கின்றது.
தின் பிரதான சாலை. லயின் இரு புறங்களும் கடைநக நிலையங்களும்.
வமின்றிச் சாலையே வெறிச்' க்கின்றது. நர அமைதி. லயின் தெருவிளக்குகள் பனி | அழுதுவடிந்து கொண்டிருக். ரங்கள் கடை இலக்கங்களை ன் பார்த்துக் கொண்டே
ரம்.
சட்டத்தின் மங்கிய ஒளியில் க்கங்கள் தெளிவாகத் தெரிய -
நீர்வை பொன்னையன் - 73)

Page 86
நாங்கள் பார்க்க வேன கண்டுபிடிப்பது?
இரவு பத்து மணிக்கு 8 திறந்து வைத்துக் கொண்டு
நாங்கள் திரிசங்கு நின
போயும் போயும் நா இவ்வளவு தாமதமாகவா வ
யாரோ விஷமிகள் ! வாளத்தைப் பெயர்த்து விட்
பாதையைச் சீர் செய்து மணித்தியாலங்களுக்கு மேல்
என்ன செய்வதென்றே
மனம் பேதலித்தவர்க கொண்டிருக்கின்றோம்.
சாலையின் மறுமுகை
எங்களை நோக்கி இ கின்றன.
நல்லவேளை. சா உருவங்கள் வந்து கொண்டி
எம்மை அண்மித்தது காரர்கள் என அடையாளம்
அவர்கள் இருவரும் அப்பாடா, நாங்கள் தப்பிப்
அவர்கள் எங்களை ஓ சென்றுவிட்டனர். எங்களுக்
நாங்கள் பார்க்கச் செ ஒரு காலத்தில் எனது நண்.
என் நண்பனுடைய மாகத்தான் அவனைப் பார்
அவன் எப்படிப்பட்ட
நினைவுகள் அழிவதி

ர்டிய ஆளுடைய கடையை எப்படிக்
மல் யார்தான் தங்களது கடைகளைத் இருப்பார்கள்? லயில்... ங்கள் பயணம் செய்த புகைவண்டி ந்து சேர்ந்திருக்க வேண்டும்? இடைவழியில் புகையிரதத் தண்ட.
டார்கள். புகையிரதம் புறப்படுவதற்கு மூன்று ல் தாமதமாகிவிட்டது. ) எங்களுக்குத் தெரியவில்லை. ளாய் நாங்கள் சாலை வழியே நடந்து
எயில் இரு உருவங்கள். ரு உருவங்களும் வந்து கொண்டிருக் -
லையின் மறுபக்கம் தான் அந்த ருக்கின்றன. ம் அவ்விரு உருவங்களும் பொலீஸ்" காண முடிந்தது.
எம்மைக் கடந்து செல்கின்றனர். பிழைத்தோம். இடைமறித்து விசாரணை செய்யாமல்
கு மன நிம்மதி. ன்று கொண்டிருக்கும் இளம் வர்த்தகர் பனின் மாணவனாக இருந்தவன்.
சகோதரியின் திருமணம் சம்பந்த - ப்பதற்காக இங்கு வந்தோம். டவனாக இருப்பான்?
கலை - நீர்வை பொன்னையன் - 74 |

Page 87
அவன் நல்லவனாக இருப் வனாக இருப்பானோ? யாருக்கு
மாணவப் பருவத்தில் நல் கெடுபிடியானவர்களாக மாறிய வர்களாக இருந்தவர்கள் பின்ன கூடும்.
ஒரு மாணவன் என் ஞாட என் வகுப்பில் முப்பது ம
ஓ.எல் வகுப்பு என நினை
அந்த வகுப்பிலுள்ள மம் அட்டகாசப் பேர்வழி.
அந்த வகுப்பிற்குப் ப ஆசிரியர்களுக்கு அவனால் ெ அட்டகாசம் தாங்கமுடியாதது.
தனக்கு இருபக்கங்களின் அவன் எந்த நேரமும் சீண்டிக் (
எவருக்கும் தெரியாமல் - பறவைகளைப் போலவும் குரல்
படிப்பில் அவன் கெட்டிக் கிரகிக்கும் அபார ஆற்றல் அவன் அவன் நல்ல பெறுபேறுகளைப்
அவன் மேல் எனக்கு நல் எனக்கு அவன் நல்ல மட விளையாட்டிலும் அவன்
என் வகுப்பிற்குப் படிப் வருவார்கள். அவர்களில் ஒருவ
அந்த ஆசிரியையை அவு அந்த ஆசிரியை ஒரு நவநாகரிக
பாகவதர் மாதிரி முடிலெ மோகம்.
நினைவுகள் அழிவதில்லை

பானா? அல்லது கெடுபிடியுள்ள - கத் தெரியும்.
லவர்களாக இருந்த சிலர் பின்னர் ருக்கவும் கூடும். கெடுபிடியான - ர் நல்லவர்களாக மாறியிருக்கவும்
பகத்தில் தட்டுப்படுகின்றான். ாணவர்கள். ரக்கிறேன். மாணவர்களில் அவன் பெரும்
டிப்பிக்க வருகின்ற ஏனைய "பரும் தொல்லை. அவனுடைய
வம் இருக்கின்ற மாணவர்களை கொண்டேயிருப்பான்.
அவன் மிருகங்களைப் போலவும் லெழுப்புவான். க்காரன். நாங்கள் படிப்பிப்பதைக் அக்கு. பரீட்சையில் எப்பொழுதும்
பெறுவான். ல பாசம். அதிபருக்கும் கூட. க்கம்.
விண்ணன். பிக்க வேறு மூன்று ஆசிரியர்கள் ர் பெண் ஆசிரியை. வனுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.
5 மங்கை. வட்டு. உதட்டுச் சாயம் .ஆங்கில
- நீர்வை பொன்னையன் - 75)

Page 88
இடைக்கிடை மாணவர்க
குறிப்பாக அந்த மாணவன் யிருப்பார்.
“உன்னைப் போன்ற 1 படிப்பு?"
"நீ எல்லாம் கூலி வே ஏனடா நீ இஞ்சை வந்து வகுப்
அந்த ஆசிரியை மாணவ அவ்வுடைய பேச்சில் அதட்டல்
குறிப்பாக அந்த மாண. அவமரியாதையாகத் திட்டிக்கெ
அவன் அதற்கு ஏதாவது அவனை வகுப்பிற்கு வெளியே
ஒரு நாள் அந்த நவநாகரி கொண்டிருக்கின்றா.
அந்த மாணவன் நாய் ஆசிரியை கையும் மெய்யுமாக .
"எடே தறுதலை எழும்பி
அவன் எழும்பவில்லை.
"எடே மானங்கெட்டவ கின்றா ஆசிரியை.
அவன் முறைத்துக் கொன
"உன்ரை இரண்டு கை. வைத்துக் கொண்டு நில்லடா"
“மிஸ், நான் காளி தெய நிதானமாகக் கூறுகின்றான் அவன்
ஆசிரியைக்கு அதிர்ச்சி.
வகுப்பிலுள்ள அத்தனை உரத்துச் சிரிக்கின்றனர்.
நவீன மோஸ்தருக்கு பெரு
நினைவுகள் அழிவதில்லை

களை ஆங்கிலத்திலும் திட்டு.
னை அடிக்கடி திட்டிக் கொண்டே -
மண்கிண்டியளுக்கு எதுக்கடா
மலக்குப் போகலாம் தானேடா?
பையே பவுசு கெடுத்திறாய்".
மாணவிகளை மதிப்பதில்லை. பம் குத்தலும். வனை எப்பொழுதும் கண்டித்து காண்டேயிருப்பா.
கூறினால் வகுப்பு முடியும் வரை நிப்பாட்டி வைப்பா. கெ மோஸ்தர் ஏதோ படிப்பித்துக்
மாதிரி ஊளையிடுகின்றான். அவனைப் பிடிக்கின்றா. நில்லடா” ஆசிரியை கத்துகின்றா...
னே எழும்படா" உரத்துக் கத்து
ன்டே எழுந்து நிற்கின்றான். களையும் உன்ரை தலையிலை ஆசிரியை கட்டளையிடுகின்றா. பவத்தைக் கும்பிடுகிறதில்லை."
பன்.
மாணவர்களும் கொல்லென்று
நம் அவமானம்.
- நீர்வை பொன்னையன் - 76)

Page 89
திடீரென வகுப்பை வி. நவநாகரிகம்.
அன்று அதிபர் அவனுக்கு
இச் சம்பவத்திற்குப் பின் . வருவதில்லை.
ஓ.எல் பரீட்சை எடுத் தடவையாவது பார்த்ததில்லை. அவன் எங்கு போனான்? இப்ே என்று எனக்குத் தெரியாது.
நாங்கள் சாலையின் ெ பின்னர் மறுபக்கத்திற்குச் சென்று
றோம்.
சாலையின் மறுபக்கத் பொலீஸ்காரர்கள் அடுத்த பக். கொண்டிருந்தார்கள்.
ஒருவேளை இவர்கள் எங் என் மனதில் சந்தேகம்.
இந்தப் பொலிஸ்காரர் ஒரு நோட்டம் விடுகிறாங்களோ? - !
"அப்பிடியிருக்காது" - நன "அப்போ ஏன் இவங்கள்
"அவர்கள் வழமையாய் 8 யிலீடுபட்டிருக்கிறார்களாக்கு
வாறாங்களாக்கும்."
"இவங்களிலை எனக்கு ஐ எங்களைச் சந்தேகப்பட்டுத்தா கிறாங்கள்'' - நான்.
"நீ பயந்த மாதிரிக் க பீதியடைந்தால் நிச்சயமாய் அ அமைதியாய் வா " நண்பன் என்
எங்களுக்கு எதிராய் சால் கொண்டிருக்கிறார்கள் பொலிஸ்
(நினைவுகள் அழிவதில்லை

ட்டு வெளியேறுகின்றது அந்த
நல்ல சாத்து. அந்த ஆசிரியை எனது வகுப்பிற்கு
த பின் நான் அவனை ஒரு - அவனுக்கு என்ன நடந்ததோ? போ அவன் என்ன செய்கின்றான்
தாங்கலுக்குச் செல்கின்றோம். வதிரும்பிவந்து கொண்டிருக்கின் -
இதில் சென்று கொண்டிருந்த கத்திற்கு சென்று திரும்பி வந்து
பகளை வேவு பார்க்கிறார்களோ?
5வேளை சந்தேகப்பட்டு எங்களை தான் நண்பனைக் கேட்கின்றேன்.
பன். திரும்பி வாறாங்கள்” இரவில் ரோந்து சுற்றும் கடமை" ம். அதுதான் அவங்கள் போய்
யுறவாய்த்தான் கிடக்கு. அவங்கள் ன் திரும்பி வந்து கொண்டிருக்
காட்டாதை. நாங்கள் பயந்து வங்கட்டை மாட்டுப்படுவம். நீ மனைச் சாந்தப்படுத்துகின்றான்.
லையின் மற்றப்பக்கமாய் வந்து மகாரர்கள்.
- நீர்வை பொன்னையன் - 77)

Page 90
எங்களை அண்மித்ததும் எங்களைக் காட்டி மற்றவனு. தெரிகின்றது.
சாலையின் மறுபுறம் வ திடீரென குறுக்கே வெட்டி எங்க
எங்களுக்கு அதிர்ச்சி.
“நான் இவங்களைச் சந்தே என் உள்ளம் கூறுகிறது.
எங்களுக்குத் திகைப்பு. வில்லை.
"இஞ்சை என்ன செய்யிறிய எங்களைக் கேட்கின்றான்.
அவன் என்னை ஒருமாதிரி எனக்குப் பதட்டம்.
"இந்த நேரம் கெட்ட நேரத் வேலை?" - அதட்டிக் கேட்கின்ற
"என்ன ஏதாவது கடை உல - மற்றப் பொலிஸ்காரன் எங்களை
"ஐயோ நாங்கள் அப்பி. காலத்தில் நாங்கள் கூறுகின்றோ
"அப்ப இஞ்சை ஏன் அலை
"இவர் ஒரு ஆங்கில ஆக் பத்திரிகையில் உதவி ஆசிரியரா
“சரி, இஞ்சை ஏன் வந்தன
"இவரிட்டை ஆனந்தன் இப்ப "ஆனந்தா ஸ்ரோஸ்" என் அவரிட்டைத்தான் நாங்கள் வந்த
“அவரிட்டை ஏன் வந்தனி
"கலியாண விசயமாய். இ ஸ்ரோஸ்" சொந்தக்காரரை மா அவரிட்டை நேராய் பேசி முற்
நினைவுகள் அழிவதில்லை -

அந்த நெடுவல் பொலிஸ்காரன் க்கு ஏதோ கூறுவது போலத்
ந்து கொண்டிருந்த அவர்கள் ளை நோக்கி வருகின்றார்கள்.
தகப்பட்டது சரியாய்ப் போச்சு”
என்ன செய்வதென்றே தெரிய -
பள்?" - நெடுவல் பொலிஸ்காரன்
பிப் பார்க்கின்றான்.
அதில் உங்களுக்கு இஞ்சை என்ன மான் நெடுவல். டெக்க நோட்டம் பாக்கிறியளா?”
ள அதட்டுகின்றான். டிெயான ஆக்களில்லை." ஏக
ம்.
லஞ்சு திரியிறியள்?” - நெடுவல். சிரியர். நான் கொழும்பில் ஒரு யிருக்கிறன்" யெள்?” - மற்றப் பொலிஸ்காரன். என்றொருவர் முந்திப் படிச்சவர். று ஒரு கடை வைத்திருக்கிறார்.
ம்.''
யள்?”
வற்றை சகோதரிக்கு "ஆனந்தா ப்பிள்ளை பாக்க வந்தனாங்கள்.
றடுக்க வந்தனாங்கள்"
நீர்வை பொன்னையன் - 78 |

Page 91
"இந்த நேரத்திலா?” - நெடும்
'நாங்கள் வந்த புகைவண்டி வந்தது"
"ஏன்"
“இடைவழியிலை ஆரோ கழட்டிப் போட்டாங்கள். அதைச்
"சரி, சரி, வாங்கோ எங்களே
"நாங்கள் ஒரு தவறும் செ உங்களோடை வர வேணும்?" - ப.
"பொலிஸ் ஸ்டேசனுக்கள் பொலிஸ் குவாட்டேசுக்கு” |
"அங்கை ஏன் நாங்கள் வரே
“நீங்கள் ஒரு பிழையும் எ கடையளும் பூட்டிக் கிடக்கு. நீங் வீட்டு விலாசமும் உங்களுக்குத் ( இந்த நடுராத்திரியிலை ஆளைக் நெடுவல்.
"என்ன செய்யிறதெண்டு 6 கவலையுடன் நான்.
“சரி வாங்கோ எங்களோமை
எங்களுக்குத் தயக்கம்.
"இவங்கள் எங்களை என்ன எனக்குச் சந்தேகம்.
நாங்கள் தயக்கப்படுவதை 4
“நீங்கள் ஒண்டுக்கும் யே தங்கியிருக்கிற குவாட்ட சிலை காலையிலை உங்கடை ஆக்களை நெடுவல் கூறுகின்றான்.
நாங்கள் தயக்கத்துடன் தான்
அவர்களின் குவாட்டேசிற்கு துச் செல்கின்றனர்.
நினைவுகள் அழிவதில்லை - நீ

வல் பொலிஸ்காரன்.
மூன்று மணித்தியாலம் பிந்தி
ரெயில் தண்டவாளத்தைக் சரி செய்துவரப் பிந்தியிட்டுது." ளாடை"
ய்யேல்லையே. நாங்கள் ஏன் தட்டத்துடன் நான். கல. நாங்கள் தங்கியிருக்கிற
வணும்” - சந்தேகத்துடன் நான். விடேல்லை. இப்ப எல்லாக் "கள் பார்க்க வந்த ஆளின்ரை தெரியாது. என்னண்டு நீங்கள் கண்டுபிடிக்கப் போறியள்?” .
எங்களுக்குத் தெரியேல்லை" -
-” - பொலிஸ்காரர் இருவரும்.
7 செய்யப் போறாங்களோ?" -
அவர்கள் ஊகித்தறிந்தனர். ரசிக்க வேண்டாம். நாங்கள் - நீங்கள் படுத்திருந்திட்டு ரத் தேடி நீங்கள் போகலாம்" -
அவர்களுடன் செல்கின்றோம். த எங்களை அவர்கள் அழைத்
ரவை பொன்னையன் - 79 |

Page 92
மூன்டு நாலுபேர் நை அவையின்ரை கட்டில்கள் 6 கட்டில்களிலை படுக்கலாம்.”
நெடுவல் பொலிஸ்கார கின்றான். இப்போ எங்களுக்கு
"நீங்கள் ஏதாவது சாப்ட கேட்கின்றனர்.
"இல்லை"
அவர்கள் இருவரும் வெ
சிறிது நேரத்தில் அவர் கொண்டு வருகின்றனர்.
“நீங்கள் சாப்பிட்டிட நாளைக்கு காலையிலை எல் விட்டு அவர்கள் இருவரும் செ
தடித்த கம்பளிப் போர் தூக்கம்.
காலை ஆறுமணியளவி தட்டி எழுப்புகின்றனர்.
சூடான தேத்தண்ணீர் த வாயை அலம்பிவிட்டு ந
“சரி, இப்ப நீங்கள் உங். அவர்கள் கூறுகின்றனர்.
நாங்கள் அவர்களை நன் அந்த நெடுவலை நான் .
அவன் நல்ல கறுவல். கத் மீசை. கம்பீரத் தோற்றம்.
"நட்ட நடுநிசியிலை ஆ படுக்க இடம் தந்துதவினியள் மறக்கேலாது. உங்களுக்கு எ எண்டு எங்களுக்குத் தெரியேல்
கூறுகின்றோம்.
நினைவுகள் அழிவதில்லை

ற் டியூட்டிக்குப் போட்டினை . வற்றாய் கிடக்கு. நீங்கள் அந்தக்
ன் அந்தக் கட்டில்களைக் காட்டு - 5 மன நிம்மதி. பிட்டியளா?” அவர்கள் எங்களைக்
ளியே செல்கின்றனர். கள் பாணும் வாழைப்பழங்களும்
டு நிம்மதியாய் தூங்குங்கோ. லாம் பாத்துக் கொள்ளலாம்” கூறி
ல்கின்றனர். வைக்குள் நாங்கள் இருவரும் நல்ல
ல் அவர்கள் இருவரும் எங்களைத்
கருகின்றனர். களங்கள் தேனீரைக் குடிக்கின்றோம். கள் ஆளைப் பார்க்கப் போகலாம்”
சறியுடன் பார்க்கின்றோம். உன்னிப்பாகப் பார்க்கின்றேன். தேரிக்கப்பட்ட அடர்த்தியான கறுத்த
தரவற்று நின்ற எங்களுக்கு நீங்கள் - இதை எங்கடை வாழ்க்கையிலை என்னெண்டு நன்றி தெரிவிக்கிறது மலை" - உணர்வுபூர்வமாய் நாங்கள்
ல - நீர்வை பொன்னையன் - 80 |

Page 93
அவர்களுக்குப் பூரிப்பு.
"தம்பி, நீர் குறை நினை . னெண்டு"
"சரி கேளுங்கோ" - நெடுவ
"உம்மை எங்கெயே பார்த்த துடன் நான்.
"சேர், நான் ஆரென்டு உங் நெடுவல் என்னைப் பார்த்துக் கே
எனக்கு வியப்பு. "ஆர் தம்பி நீ "நான் உங்கடை மாணவன்
"என்ன? நீர் என்ரை | கேட்கிறேன் நான்.
"நான் உங்கடை மாணவன் னான்."
"என்ன? நீர் என்னட்டை ட "ஓம் சேர். நான் தான் அந்த "எந்த வீரசிங்கம்" "அந்தத் தறுதலை வீரசிங்கம் "நீயா" - வியப்புடன் நான். இமயமலைச் சிகரமாய் என
நினைவுகள் அழிவதில்லை - நீ

க்கக்கூடாது நான் கேக்கிறே -
ல் கூறுகின்றான். 5 மாதிரிக் கிடக்குது" - தயக்கத்.
களுக்குத் தெரியேல்லையா?" - ட்கிறான்.
மாணவனா?” - ஆவலுடன்
ன். ஓ.எல் வகுப்பிலை படிச்ச .
படிச்சனீரா?" 5 வீரசிங்கம்.'
ஏ முன் அவன்.
நீர்வை பொன்னையன் - 81 |

Page 94
திமிர்
அத்துவானப் பெருவெளி. பயங்கரக் கும்மிருட்டு. பெரு வெளியை பிளந்து செல்லும் நெடுஞ்சாலை. நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன் கும்மிருட்டைக் கிழித்து வேகமாக ஓடுகின்றது. மோட்டார் சைக்கிளில் மூன்று உருவங்கள் சீருடையில். மூன்று உருவங்களில் முன்னாலுள்ள உருவம் தன்னிலை மறந்து மோட்டார் சைக்கிளை புயல் வேகத்தில் ஓட்டுகி
நினைவுகள் அழிவதில்லை

Tறு
ன்றது.
- நீர்வை பொன்னையன் - 82)

Page 95
பின்னாலிருக்கின்ற உ நடுவிலிருக்கின்ற உரு கெட்டியாய் பிடித்திரு வேகமாய் பறக்கின்ற மோட்டார் சைக்கிளி பயங்கர உறுமல். பேய்க் காற்றின் கோபாவேச ஊளை மோட்டார் சயிக்கிளி உறுமலை விழுங்கி ஏப்பமிடுகின கீழ்வானத்தின் அடிவ முளைத்திருக்கும் வெ கண்சிமிட்டல்.
இந்த வெள்ளி விடிெ அதெப்படி? இவ்வளவு வேளையி இல்லையில்லை. இது செட்டியைக் கெ வெள்ளிதான். விடிவெள்ளி முளைக்க முந்தி நாங்கள் | போக வேண்டிய இடம் போய்ச் சேர்ந்திட கே இல்லையெண்டால் நிலம் வெளிச்சு
ஆள் நடமாட்டம் தொடங்கி எங்களை ஆராவது பார்த்து விட்டால் எங்கள் பாடு முடிஞ்
நினைவுகள் அழிவதில்லை -

பருவம்
வத்தை க்கின்றது.
ன்
எறது. யிற்றில் பள்ளி
வள்ளியா?
லா?
காண்ட
பத்துக்கு வணும்.
சுது.
தீர்வை பொன்னையன் - 83)

Page 96
அதோகதிதான். நாங்கள் துலைந்தம் காற்றாய் பறக்கின்ற மோட்டார் சைக்கி வரவேண்டிய இட வந்து சேர்ந்து விட் "அப்பாடா வந்திட் இடையூறு எதுவுமி எங்களை எவரும் பார்க்கவில்லை. எங்களுக்கு அதிஷ்டகாலம் இனி எங்களை எவரும் அசைக்கே அவர்கள் இருவரும் நிம்மதி. நடுவிலிருந்த உருவ சீருடையை களை கடற்கரை மணலில் வளத்துகின்றன. உடையற்ற உருவம் உயிரற்றுக் கிடப்பு. உருவத்தின் வாய் மரணாவஸ்தையில் இரத்தம் சொட்டிய நீண்டு கிடப்பு.
இரத்தமாய் சிவந்த கண் முழிகள் பிது. பயங்கரக் கோரக்க அவர்கள் இருவரும் உள்ளம் உறைந்து பயபீதி.
நினைவுகள் அழிவதில்லை

S
த்துக்கு டது. டம். பன்றி
13. .
கலாது.' க்கும்
பத்தின்
ந்து
பி.
பிழந்து ங் கடிபட்டு
நாக்கு
ங்தி
ரட்சி
க்கும்
-- நீர்வை பொன்னையன் - 84 |

Page 97
கணப்பொழுதில் அவள் சுதாகரிப்பு நடக்க வேண்டியது நடந்து முடிஞ்சிட்டும். சுலபமாய். இனி எனக்கென்ன வெற்றிதான். எனக்கு இடஞ்சலாயிருந்த
அந்த மகேஸை எவருக்கும் தெரியாம் இருப்பே இல்லாமல் இரகசியமாய் நாங்க போட்டுத் தள்ளிப் மகேஸின்ரை முகுந். இனி எனக்குத்தான். நான் ஆரை அடை
அவன் இனி எனக்கு முகுந்தனை எனக்கு விட்டுத்தா எண்டு நான் மகேஸை மண்டாடிக் கேட்டல் திமிர்த்தனமாய் அவள் மறுத்துப் பே மிரட்டிப் பார்த்தன். அவள் அசையேல்ல அது மாத்திரமா? "ஏலுமெண்டால் என்ரை முகுந்தனை நீ அடைந்து பார் பா எண்டு மகேஸ் எனக்கு சவால் விட்
நினைவுகள் அழிவதில்லை -

மல்
போட்டம்.
தன்
ப ஆசைப்பட்டேனோ
த்தான்
பாட்டாள்.
லை.
ப்பம்"
டாள்.
நீர்வை பொன்னையன் - 85 |

Page 98
என்ரை முகுந்தன் எனக்கு மட்டும்தா எண்டு அகங்காரம்
அவள் சொன்னால் இப்ப என்னாச்சு ? இப்ப அவள் இருந்த இடமே ெ இருப்பே இல்லா போச்சேந்திட்டா முதல் முதலாய் ந முகுந்தனை பார்த்த கணப்பொ அவனுடைய விழி ஒருவித ஈர்ப்பு
அவன் பேச்சில் கனிவு. கவர்ச்சி. என்னையே நான் அவனுக்கு அர்ப்ப ஆனால் அவன்? மகேஸ்தான் என்ரை வாழ்க்கை எக்காரணம் கொம் என்ரை மகேஸை நான் இழக்க முடி உறுதியாய் அவன் சொல்லிப் போட்
அத்துடன் எங்கள் இரண்டு | கல்யாணம் கட்டி எண்டு எங்கடை பெற்றோர்கள் இரண்டு பகுதியும்
நினைவுகள் அழிவதில்லை

என்
மாய்
தரியாமல்
மல்
என்
எழுது
களில்
ணித்தேன்
கத்துணை.
ண்டும்
டயாது
டான்.
பேருக்கும்
வைக்கிறது
ல - நீர்வை பொன்னையன் - 86)

Page 99
எப்பவோ முடிவு செ மண் விளையாடிய நாட்களிலிருந்தே நாங்கள் இரண்டு ே ஒருவர் மேல் ஒருவ பாசமாயிருக்கிறம் ஒருவரை ஒருவர் இதயபூர்வமாய் நேசிக்கிறம். எங்கடை பல்கலைக்கழக படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் கட்ட நாங்கள் இருவரும்
முடிவு செய்திட்டம் இடையிலை நீ ஏன் வந்து குறுக்கிடுகின்றாய்? உனக்கென்ன உரிமை கிடக்கு?” வெட்டிப் பேசினான
முகுந்தன். "எங்கடை விசயத்தி
நீ குறுக்கிடாதை நீ குறுக்கிட்டால் நடக்கிறது வேறை" மகேஸ் அண்டைக் மமதையுடன் சொன அந்த மகேசுக்கு எவ் ஆணவம்?
அவளுக்கு எவ்வளவு அகங்காரம்?
நினைவுகள் அழிவதில்லை -

சய்திட்டினை.
* -'=+:
பரும்
ர்
லை
ஏனாள். "வளவு
நீர்வை பொன்னையன் - 87 |

Page 100
முகுந்தனை நான் மனதார விரும்பிற மனப்பூர்வமாய் க முகுந்தனை எனக் விட்டுத்தா எண்டு மண்டாடிக் கேட்பு
மகேஸை. மசியவில்லை அல்ல முகுந்தனை எனக் விட்டுத்தர முடியா மறுத்து விட்டாள் "மகேஸ், எனக்கு
முகுந்தன் உனக்கும் கிடைக் இருந்துபார்" அண்டைக்கே நா சவால் விட்டன் மகேசுக்கு. "முகுந்தன் நீ என. "முகுந்தன்
நீ எனக்குக் கிடை நான் உயிரோடை இருக்க மாட்டன் இருந்து பார் நீ" உருக்கமாய் கேட் முகுந்தன் மசியே. "உன்னை நான் எ உன்னை நான் கம் மகேஸைத்தான் மகேஸைத்தான் கல்யாணம் கட்டு
நினைவுகள் அழிவதில் ை

கன்
Tதலிக்கிறன்
உன்
வள்.
கு தெண்டு மகேஸ். கிடைக்காத
கமாட்டான்
க்கு வேணும்”
க்காட்டி
டன். ல்லை விரும்பேல்லை . ட்டமாட்டன். நான் விரும்பிறன். தான்
வன்"
ல் - நீர்வை பொன்னையன் - 88)

Page 101
முடிவாய் சொல்லிவி முகுந்தன். மகேஸ் நீ முகுந்தலை எப்படி கல்யாணம் கட்டிறாய் எண்டதை பாப்பம். முகுந்தன் எனக்குக் கிடைக்காத் மகேஸை எப்பிடி கல்யாணம் கட்டிறா . எண்டதையும் பாப்பா
மகேஸ் உனக்கு எப்படிக் கிடைப்பான் எண்டதை முகுந்தன் நீ இருந்து பார். எங்களுக்கெண்டொ பாரம்பரியமுண்டு அதை நாங்கள் ஆரம்பத்திலேயே ஏற்படுத்தி வைச்சம் அன்றிலிருந்து இன்று அதை நாங்கள் கடைப்பிடிச்சு வாறம் அது இனியும் தொடர் அதை எவராலும் எதிர்க்கவோ மாற்றம் முடியாது. நாங்கள்
வைச்சதுதான் சட்டம் நாங்கள் ஒரு பொருளை விரு. அது எதுவாக இருந்தது
நினைவுகள் அழிவதில்லை - !

ட்டான்
ப்
E.
= 4. 5. E உ
S.
S
பவரையும்
'
நம்
வோ
ம்பி விட்டால் நாலும்
நீர்வை பொன்னையன் - 89 |

Page 102
அது எங்களுக்குத்த அசையும் சொத்தா அசையாத சொத்த. அது எங்களுக்குத்த அதை எப்படியாவ அடைந்தே தீருவம் எங்கடை அமைப்பு மேல்மட்டத்திலிரு கீழ் மட்டம் வரை . கடைப்பிடித்து வா இதுதான் நியதி. இதை எவரும் மீற மீறவும் விடமாட்ட மகேஸ் நேற்று மா எங்களிட்டை வசமாய் மாட்டுப்பு "நீ தானே மகேஸ் "ஓம் நான்தான்" "உன்ரை அம்மாவு திடீர் சுகவீனம். கொஞ்ச நேரத்துக் முந்தித்தான் அவன் ஆஸ்பத்திரியிலை உன்னைப் பார்க்க உன்ரை அம்மா | ஆசைப்படுகிறாவ. உடனே கூட்டிக் - உன்ரை அப்பா . என்னை அனுப்பி
அவர் துடியாய் து. பார்த்த எனக்கு பொறுக்கேலாமல்
நினைவுகள் அழிவதில்லை

கான்.
னாலும் சரி ானாலும் சரி கான்.
து நாங்கள்
பின் ந்து அதைக்
றம்
முடியாது.
டம்.
லை
பட்டாள்.
று"
பக்கு
வை
சேத்திருக்கு. வேணுமென்டு
எம். கொண்டா எண்டு
யிருக்கிறார். டித்ததைப்
போச்சு
- நீர்வை பொன்னையன் - 90)

Page 103
அதுதான் நான் வந்த உன்னை நான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போறன்" என்று கூறி என்ரை சிநேகிதி வி என்ரை சக போராடு மகேஸை ஏமாற்றி நேற்றுமாலை ஆறு கொண்டு வந்தாள்
எங்கடை முகாமுக்கு மகேஸ் என்னட்டை வசமாய் மாட்டுப்பா முகுந்தனை எனக்கு விட்டுத்தா எண்டு உன்னை நான் எவ் கெஞ்சிக் கேட்டன் நீ மறுத்தாய் | என்ரை முகுந்தனை என்னட்டையிருந்து எவராலும் பிரிக்க மு ஏலுமெண்டால் நீ பிரிச்சுப்பார் எண்டு எனக்கு நீ சவால் வி இப்ப உன் நிலை ... நாங்கள் எங்கடை பாணியில் மகேசுக்கு சிகிச்சை அளிக்க
ஆரம்பிச்சம். அவள் அடம்பிடிச்சா ஆரம்பத்திலை.
நினைவுகள் அழிவதில்லை -

தன்.
சாலி
மணிக்கு
ட்டாள்.
வளவோ
முடியாது
ட்டாய்.
pல
Tள்
நீர்வை பொன்னையன் - 91)

Page 104
சிகிச்சை உச்சக்கட் வலி பொறுக்க மா அவள் துடியாத் து. அலறினாள். அவளிட்டை இடை கேள்விகள் கேட்ட பதிலில்லை. சிகிச்சையை நாங்க தீவிரப்படுத்தினம். அவள் போய்ச் சே போக வேண்டிய 8 மகேஸ் போய்ச் சே மகேஸைப் போல எத்தினை பேருக்கு சிகிச்சையளிச்சு போகவேண்டிய இ அனுப்ப வைச்சிரு. இப்ப நாங்கள் மகேஸையும் அனு எங்களை எவரும் எதிர்க்க மு எவராவது எதிர்த்த அவையின்ரை க ை அவ்வளவுதான். இப்ப மகேஸ் போ இனி முகுந்தன் எனக்குத்தான். நான் ஆசைப்பட்ட எனக்குக் கிடைக்க எனக்கு மட்டும்தா
முகுந்தன்.
நினைவுகள் அழிவதில்லை

டம்.
டாமல் டித்தாள்.
உக்கிடை
கள்
வந்திட்டாள் இடத்துக்கு. சர்ந்தாள்.
இடத்துக்கு க்கிறம்.
ப்பியிருக்கிறம்.
மடியாது.
எல்
த முடிஞ்சுது.
ட்டாள்.
- முகுந்தன்
ப் போறான்.
ன்
- நீர்வை பொன்னையன் - 92 |

Page 105
நானும் முகுந்தனும் உல்லாசமாய் ...
அவளுடைய உள்ள ஆனந்தப் பூரிப்பு. உடலில் உற்சாகம். உத்வேகம். மோட்டார் சைக்கிள் வேகம் அதிகரிப்பு அவளுடைய உள்ள இன்பப் பூரிப்பு. உடலில் உத்வேகம். மோட்டார் சைக்கிள் வேகம் அதிகரிப்பு. அவளுடைய உடலி ரத்த ஓட்டம் திடீர் 6 நரம்புகளும் நாளங்க புடைத்து தசை முறுகித் திரண தினவெடுப்பு. மோட்டார் சைக்கிள் புயல் வேகமாய் பற பின்னாலிருக்கின்ற
அவளை இறுகப் பிடிப்பு. “என்ரை முகுந்தன்
இறுகக் கட்டி அலை பேரானந்தப் போன மோட்டார் சைக்கிள் காற்றில் மிதப்பு. ''எடியே இப்பிடி வேகமாய் ஓடாதை
நினைவுகள் அழிவதில்லை -

த்தில்
3.
த்தில்
ல்
| 1 .
சற்றம். களும்
எடு
மப்பு.
உருவம்
என்னை னக்கிறான். தயில் அவள்.
ள்
யடி''
- நீர்வை பொன்னையன் - 93 |

Page 106
பின்னாலிருக்கின்ற உருவம் எச்சரிப்பு . எச்சரிப்பு அவளுக்கு கேட்டால்தானே? இப்போ அவள் ஆசைப்பட்ட முகு வேறு உலகத்தில் | இன்ப போதையில் அவள் மிதப்பு. மோட்டார் சைக்கி கட்டுப்பாடு இழப்பு கணப்பொழுது மோட்டார் சைக்கி காற்றில் மிதப்பு. மிதந்து பாய்ந்து முன்னாலுள்ள முக மதிலில் மோதல். மோட்டார் சைக்கி இருந்த இருவரும் தூக்கி வீசப்படுகின் முன்னாலிருந்தவளி மதிலில் மோதல். மண்டை பிளந்து கண்முழிகள் பிதுங்
கோரக்காட்சி. பின்னாலிருந்த விச உடல் தூக்கி வீசப். மதிலுக்கு மறுபக்கம் நிலம் வெளிப்பு.
நினைவுகள் அழிவதில்லை

ந்தனுடன்
- 2.
2.
காம்
ளில்
றனர்.
ன் மண்டை
ாலியின் பட்டு
- நீர்வை பொன்னையன் - 94 |

Page 107
அக்கரை
:::
நிலம் கேல்லை.
நேற்று கொழும்பின காலை ஐஞ் கோயிலடிக்
காலை கிறார். நான் பெட்டியோ
"தேவ
தான் வாறி என்னைக் ே
“ஓம் 2
"சரி, போய் வா களைப்பாறு
"நான்
வீட்ன யிலை ஒரு எங்கடை வீ
நினைவுகள் அழிவதில்லை -ர

ரப் பச்சை
இன்னும் நல்லாய் வெளிக் -
ப ராத்திரி ஏழு மணிக்கு லயிருந்து பஸ் வெளிக்கிட்டுது. சு மணிக்கு எங்கடை கந்தசாமி த வந்திட்டிது. மப்பூசைக்கு ஐயர் மணியடிக் ன் கையிலை ஒரு சூட்கேஸ்
டை நடக்கிறன். நாயகம் கனடாவாலை இப்ப - யோ?” லோகிதன் கடைத் தம்பி
கட்கிறார். தம்பி இப்பான் வாறன்” நீ நித்திரை முளிச்சு களைச்சுப் றாய். வேளைக்குப் போய்
வாறன் தம்பி. -ட நோக்கி நடக்கிறன். வழி - த்தரும் தட்டுப்படேல்லை. ட்டை வந்திட்டன்.
நீர்வை பொன்னையன் - 95)

Page 108
கேற் திறந்து கிடக்கு. வீடு பூட்டிக் கிடக்கு. வீட்டுத் துறப்பு ஓடிற்றர் .
சூட்கேசை வீட்டு விறாந். வீட்டை போறன். வீடு எங்களை
ஓடிற்றரின்ரை மனிசி மு. "தேவநாயகம் நீயா" ஆச் "ஏன் திடீரென்று திரும்பு
"எனக்கு அங்கையிருக்க வந்திட்டன்."
"லட்சக்கணக்கிலை காக திடீரென்று இஞ்சை திரும்பின
மகளும்?"
"வரச் சொல்லிக் கேட்ட வீட்டுத் துறப்பைத் தாரும் புள்
"துறப்பு அவரிட்டை. அ கோயிலுக்குப் போட்டார். வ உன்னைக் கூப்பிடுகிறன்” ஓடி?
நான் போய் எங்கடை வி
மூன்று மாதங்களாய் ; முன்னாலையுள்ள பூக்கண்டு நிறைஞ்சு போய் கிடக்கு.
எல்லாத்தையும் பாக்க (
அங்கை போக எனக்கு . மகன்தான் அடிக்கடி ரெலிபே வரும்படி நெருக்கினான். த பொறுக்கிறன். அங்கை வந்தா எண்டு நெருக்கினான்.
என்ரை மனிசி தேவமா வுக்குப் போகவேணுமெண்டு ?
நினைவுகள் அழிவதில்லை

சின்னத்துரையிட்டைக் கிடக்கு. தையிலை வச்சிட்டு ஓடிற்றரின்ரை ட வீட்டுக்கு முன்னாலைதான். ற்றம் கூட்டிக்கொண்டு நிக்கிறா. =சரியத்தோடை கேக்கிறா. சிவந்திட்டாய்?" க்கப் பிடிக்கேல்லை. அதுதான்
பெ
சு சிலவழிச்சுப் போனியே. இப்ப பந்து நிக்கிறாய். உன்ரை மனிசுயும்
பன். அவை வரேல்லை, எங்கடை
ள"
வர் காலைப் பூசைக்கு பிள்ளையார் பந்திடுவார். வந்த உடனை நான் ற்றரின்ரை மனிசி சொல்லிச்சுது. கட்டு விறாந்தையிலை இருக்கிறன். தண்ணீர் இல்லாமல் வீட்டுக்கு கள் எல்லாம் காஞ்சு குப்பையும்
எனக்குக் கவலையாய் கிடக்கு. சுத்தமாக விருப்பமில்லை. என்ரை பான் பண்ணி எங்களை அங்கை தான் எங்கட பிளேன் சிலவை ல் நல்லாய் சுகமாய் இருக்கலாம்
வரும் மக்கள் நேசமலரும் கனடா ஒற்றைக்காலில் நிண்டினை.
D - நீர்வை பொன்னையன் - 96

Page 109
என்ரை மகன் பிளேன் ரிக்க அனுப்பியிருக்கிறான் எண்டு ஓடிர்
"இஞ்சையிருந்து நீங்கள் ஏன் போறதுதான் நல்லது.” ஓடிற்றர் ெ
“இரண்டு வரியத்துக்கு முந்தி போக நீர்தான் காசு குடுத்து உ தரேல்லையே" நான் சொன்னன்.
"அந்தக் காசை வட்டியோன போட்டான். அதோடை உங்கள் மூ அனுப்பியிருக்கிறான். நீங்கள் எல் ஒண்டாய் சந்தோசமாய் இருங்கே
சின்னத்துரை ஓடிற்றர் எங்க
கனடாவிலை என்ரை மகன வைத்திருக்கிறான். நல்ல வசதியா மில்லை. இந்த இரண்டு வரியங்கா யிட்டை அவன் கனடா போறதுக் போட்டான். அதோடை நாங்கள் மூ குப்பிளேன் ரிக்கட்டுக்கும் செலவுக் எங்கடை மகன் ஆசையாய் வலிஞ்ச் சரி அங்கை போனால் ஒண்டாய் ச நாங்கள் நம்பிப் போனம்.
அங்கை போன எங்களை . வாஞ்சையோடை வரவேற்றினை அவை விழுந்து விழுந்து எங்களை ? குறையும் அவை வைக்கேல்லை.
அவையின்ரை இரண்டு பி ஒட்டீட்டுதுகள். மூத்தவன் ஆண் ! குழந்தை. ஒன்பது மாதங்கள். நெருக்கமாய் சேர்ந்திட்டுதுகள்.
எங்கடை மகனும் மருமகள் கொண்டு போய் எல்லா இடங்கள் அதோட பெரிய பெரிய ஹோட்ட போய் விதம்விதமான சாப்பாடுகள்
|நினைவுகள் அழிவதில்லை - நீர்

ற்றுகள் எடுக்கக் காசு தனக்கு -றர் சொன்னார்.
கஷ்டப்பட வேணும். அங்கை சான்னார்.
கனடாவுக்கு எங்கடை மகன் தவினீர் கடன் காசு நாங்கள்
ட உங்கடை மகன் அனுப்பிப் மன்றுபேற்றை ரிக்கற் காசையும் "லாரும் கனடாவுக்குப் போய்
ர'
ளை உற்சாகப்படுத்தினார். வக்குச் சொந்த வீடிருக்கு. கார் ரய் வாழறான். அது மாத்திரமூக்கை ஓடிற்றர் சின்னத்துரை - தப் பட்ட கடனையும் தீர்த்துப் முன்று பேரும் கனடா போறதுக் கும் காசு அனுப்பியிருக்கிறான். எங்களைக் கூப்பிடுகின்றான். ந்தோசமாய் தங்கலாம் எண்டு
அவனும் எங்கடை மருமகளும்
ஒரு குறையும் வைக்காமல் உபசரிச்சினை. எங்களுக்கு ஒரு
பிள்ளைகளும் எங்களோடை இரண்டு வயது. மற்றது பெண் அதுகளும் எங்களோடை
ம் தங்கடை காரிலை கூட்டிக் ளயும் சுத்திக் காட்டிச் சினை. ல்களுக்கும் கூட்டிக்கொண்டு ர் எல்லாம் போதும் போதும்
வை பொன்னையன் - 97)

Page 110
என்று சொல்லுமளவு காசை எங்களை உபசரிச்சினை.
எங்களுக்கோ தலைகால்
கொஞ்ச நாட்களுக்குப் காரிலை அகதிகளாய் பதியில் விட்டார் மகன்.
எங்களை தனித்தனியா எங்களோடை பதியிற இடத்து
பதிஞ்சு கொஞ்ச நாளை. கம் மாதாமாதம் அகதிக்காசு பிச்சைக்காசெண்டுதான் நிலை
உழைக்காமல் கிடைக்க வேறை என்னெண்டு சொல்ல குருடோ? எனக்கு உழைக் வலிமையிருக்கு. என்னால் நல்ல இந்த அகதிக்காசை - பிச்சைக்க எண்ணம் என்ரை மனசிலை தொடங்கியது.
ஒரு காலத்திலை நான் லிருந்தன். அப்ப என்ரை அப் சீவிச்சன். அந்த நாளையின் மனதிலை வேதனை. வலி.
சி.ரி.பி.யிலை எனக்கு வேலை. ஊக்கத்தோடை செ மெச்சிப் பாராட்டினர். பிறபுற என் உழைப்புக்கு நல்ல ஊதிய
நான் கல்யாணம் கட தகப்பனானேன். என்ரை உ நல்லாய் பராமரிச்சதோடை எ நல்லாய் படிப்பீச்சன்.
என்ரை பிள்ளையளை எண்ணினேன்.
(நினைவுகள் அழிவதில்லை

சப் பார்க்காமல் வாங்கித் தந்து
புரியாத சந்தோஷம். பிறகு எங்கள் மூன்று பேரையும் ற இடத்துக்குக் கொண்டு போய்
ய் போய்ப் பதியச் சொன்னார். க்கு அவர் வரேல்லை. பிலை எங்களுக்கு கனடா அரசாங்தந்தது. அந்த அகதிக்காசை நான் எச்சன். றெ காசை பிச்சைக்காசென்னாமல் பிறது? நான் என்ன சொத்தியோ? க்கிறதுக்கு என்ரை உடலிலை ன்றாக உழைக்க முடியும். அப்போ ரசை - ஏன் எடுக்க வேணும் எண்ட ஒருவித நெருடலை ஏற்படுத்தத்
ஏ படிச்சிட்டு வேலையில்லாம - பரின்ரை உழைப்பிலைதான் நான் பல இதே போலத்தான் என்ரை
வேலை கிடைச்சுது. பெயின்ரர் ய்தன். மேலதிகாரிகள் என்னை கான் மெக்கானிக்காய் எடுபட்டன். பமும் கிடைச்சுது.
ட்டி இரண்டு பிள்ளைகளுக்கு ழைப்பிலை என்ரை குடும்பத்தை சன்ரை பிள்ளையள் இரண்டையும்
நான் மேல் படிப்புக்கு படிப்பிக்க
ல - நீர்வை பொன்னையன் - 98 |

Page 111
மகன் இடையிலை தன்ரை சண்டையும் நடந்து கொன
"நான் வெளிநாட்டுக்குப் வெளிநாட்டுக்கு அனுப்பாட்டி நா எண்டு ஒற்றைக்காலிலை நி. அவனோடை சேர்ந்திட்டுது.
வேறை வழியில்லாமல் எந் கிற ஓடிற்றர் சின்னத்துரையிட் பிள்ளையளும் வெளிநாட்டிலை. பேர் இத்தாலியிலை. மற்றவன் க
எங்கடை வீடு வளவை மூ உறுதி எழுதி காசெடுத்து எங்கடை வைச்சம்.
இப்ப அவன் எங்களை கன
நாங்களும் கனடாவுக்கும் சீவிக்கத்தான் போனமெண்டு அ விசயம் எனக்குப் புரிய வந்தது. ! நாங்கள் எங்கடை மகன் இருந்து. எண்டதை நினைக்க எனக்கு பெ
அகதிக்காசு கிடைக்கத் துவம் யும் என்ரை மனிசி மகள் எல்ல போடுறம் எண்டு மகனும் மருமகடு கொண்டிருந்தனர்.
எங்கடை மகளும் சுப்பர் | துவங்கினாள். அவளின்ரை சம் மாதாமாதம் வாங்கிச்சினம்.
ஏன் இப்பிடிச் செய்யிறி. உங்களுக்கு அப்படி என்ன செ இருக்கிறதுக்கு நாங்கள் இடம் த சாப்பாடு உங்களுக்குத் தாறம். உ எண்டு மகனும் மருமகளும் எங்க
அங்கை வாழிறது ஒரு வாழ்
நினைவுகள் அழிவதில்லை - 1

படிப்பை குழப்பிப் போட்டான். ஈடிருந்தது.
போறன். நீங்கள் என்னை ன் இயக்கத்துக்கு போப்போறன்” ன்டான். என்ரை மனிசியும்
கடை வீட்டுக்கு முன்னுக்கிருக்டை போனம். அவற்ரை நாலு ஒண்டு ஜேர்மனியிலை. இரண்டு
னடாவிலை.
ண்டு வரிய கொண்டிசன் கடன் மகனை கனடாவுக்கு அனுப்பி
டாவுக்கு கூப்பிட்டிட்டான். ப் போனம். அகதிக்காசிலை ங்கை போன பிறகுதான் இந்த நான் இடிஞ்சு போனன். இப்ப ம் பிச்சைக்காசிலை சீவிக்கிறம் நம் வெப்பியாரமாயிருக்கு. ங்கிச்சுது. என்ரை அகதிக்காசை. ாற்ரை காசையும் வங்கியிலை நம் சேந்து மாதாமாதம் வாங்கிக்
மாக்கட்டிலை வேலை செய்யத் பளக்காசையும் மகனாக்கள்
பள் எண்டு நான் கேட்டன். லவு? நீங்கள் மூண்டு பேரும் திருக்கிறம். வேளாவேளைக்கு களுக்கு வேறை என்ன சிலவு ளைக் கேட்டினை.
கையா? அது சிறை வாழ்க்கை.
ரவை பொன்னையன் - 99 |

Page 112
மகனும் மருமகளும் லே அவையின்ரை பிள்ளையள் இ வேணும். அதோடை என்ரை வீட்டைச் சுத்தமாக வைச்சி உடுப்புகளைக் கூட நாங்கள் த வேணும்.
சம்பளமில்லாத வேலைய
ஆரம்பத்தில் நீங்கள். பி. ஏச்சுப்பேச்சு தாங்க முடியாத நி
“மூண்டு நேரமும் மூக்கு மு திமிரேறிட்டுது” மருமகள் இடை
அங்கை நாங்கள் நாள் முழு கிடக்க வேணும். மறியல்.
நாங்கள் போய் கொஞ் துவங்கிட்டுது. கடும் குளிர். எ இப்படியொரு குளிரை அனு போகேலாது. இரண்டு மூண்டு மூடிக்கொண்டு போகவேணும்.
கோடை காலத்திலை நெ வெய்யில் எண்டு சொன்னாங்க
எங்கடை ஊரிலையெண் தம்பி, அக்கா தங்கை, மச்சி சொந்தங்களின்ரை வீடுகளுக்கு அவையின்ரை நன்மை தீமை நொடியெண்டால் எல்லாரும் வி கனடாவிலை இதுகளொண்டு நாங்கள் நாலு சுவருக்கை முடங்
எங்கடை இந்த ஊரிமை கடைத்தெருவெண்டு நினைச் வீடுகள், கல்யாண வீடுகள், போகலாம். அந்நிய மண்ணில்
அவங்கடை விஸ்கி, ல குடிச்சாலும் எங்கடை பனங்கா
நினைவுகள் அழிவதில்லை.

லைக்குப் போய் விடுவினை. இரண்டையும் நாங்கள் பாக்க மனிசிதான் சமையல் வேலை. நக்க வேணும். அவையின்ரை ன் தோய்த்துப் போட்டு வைக்க
ாக்கள் நாங்கள். ர்னர் நீ. கண்டிப்பு. கண்டனம்.
லை. பட்டத் தின்னிறியள். உங்களுக்குத்
க்கிடை குத்திக்காட்டுவாள்.
வதும் வீட்டுக்கை முடங்கித்தான்
ச நாளையாலை குளிர்காலம் ங்கடை சீவியத்திலை நாங்கள் பவிக்கேல்லை. வெளியாலை உடுப்புகள் போட்டு, மேலை
ருப்பு மாதிரி சுட்டுப் பொசுக்கிற
டால் அயலட்டை, அண்ணன் நான் மாமியெண்டு எங்கடை இடைக்கிடை போய் வரலாம். யிலை பங்குபற்றலாம். நோய் ழுந்தடித்துப் பாப்பினை. ஆனால் ம் கிடையாது. நாள் முழுவதும் கித்தான் கிடக்க வேணும். லயெண்டால் கோயில் குளம், சநேரம் போய்வரலாம். செத்த கோயில் திருவிழாக்கள் எண்டு
இதுக்ளொண்டுமேயில்லை. "வன், விறான்டி என எதைக் சளுக்கு எதுவுமே ஈடாகாது.
நீர்வை பொன்னையன் - 100 |

Page 113
நீ என்ன வேலை செய்யி எவ்வளவு என்டு மகனைக் கேட
புறோக்கர் வேலை. வீடு வைக்கும் புறோக்கர் வேலை. நம் சொல்லி சமாளிச்சுப் போட்ட நம்பிட்டன். கொஞ்ச நாளை சட்டவிரோத வேலை செய்யிற வாய்தடுமாறிச் சொல்லிப் போ.
நான் மகனிட்டக் கேட்ட மழுப்பினான். நான் விடேல்லை
“ஏன், அதுவும் ஒரு தெ வருகுது. செய்யிறன்” எண்டு நா
"அது பாவமான தொழ அவையின்ரை குடும்பங்களை ? அந்த ஈனத்தொழிலை விட்டி புத்திமதி கூறி அந்தப் பாவப்ப சொன்னன்.
அவனை மண்டாடினன்.
இந்தத் தொழிலைத்தான் கூறினான்.
"உந்தக் கேடுகெட்ட தெ இல்லாட்டி நாங்கள் எல்லோரு போய்விடுவமடா" எண்டு நான்
“நான் கடசிவரையும் இ நீங்கள் இஞ்சை இருக்க விருப் நடையைக் கட்டுங்கோ" எண்டு
எனக்கு அதிர்ச்சி. எனது !
"இனிமேல் இங்கை இரு எங்கடை ஊருக்குப் போவம்" சொன்னன்.
“அங்கை போய் நாங்கள் சீவிக்கிறது" எண்டு என்ரை மன
நினைவுகள் அழிவதில்லை

றொய்? என்ன வேலை? சம்பளம்
டன். மகள் விக்கிறவைக்கும் வாங்கிறல்ல கொமிசன் கிடைக்குது எண்டு என். நானும் அவன் சொன்னதை க்கு முந்தித்தான் அவன் ஏதோ மான் எண்டு அவன்ர சிநேகிதன்
ட்டான்.
ன் முதலிலை அவன் சமாளிச்சு ல. அவனை நெருக்கிக் கேட்டன். எழில்தானே. நல்ல வருமானம் ரகூசாமல் சொன்னான். பிலடா. எத்தனையோ பேரை, நாசமாக்கி அழிக்கிற தொழிலடா. டடா” எண்டு நான் அவனுக்கு ட்ட தொழிலை விட்டுவிடும்படி
அவன் மசியேல்லை. செய்வன் எண்டு பிடிவாதமாய்க்
பவன் எ
ாழிலை விட்டுத் தொலையடா. நம் எங்கடை நாட்டுக்கு திரும்பிப்
அவனை எச்சரித்தேன். ந்தத் தொழிலை விடமாட்டன். bபினால் இருங்கோ. இல்லாட்டி | அவன் உறுதியாய் சொன்னான். மனிசிக்கு மலைப்பு. தக்கேலாது. வாருங்கோ நாங்கள் என்ரை மனிசிக்கும் மகளுக்கும்
என்ன செய்யிறது? என்னண்டு ரிசி சொல்லிச்சுது.
நீர்வை பொன்னையன் - 101 |

Page 114
"ஏன், இவ்வளவு காலமும் எங்களுக்கும் மானம் ரோசமிரு. பச்சைத் தண்ணியைக் குடிச்ச சீவிப்பம்"
என்ரை மனிசி பின்னடிச்க
“அப்பா நான் சுப்பர் மா எனக்கு வாற வருமானத்தோடை எங்களுக்கு அகதிக்காசும் வருகு,
“முடியாது. இனி உவங்க நாங்கள் இருக்கக்கூடாது. வாரு எப்பாடுபட்டாவது உங்களைக் னன். ஆனால் அவையள் என்ன
நான் வெளிக்கிட்டு வந்திட்
என்ரை உடலிலை சக்தி காலை அடிச்சு சீவிப்பன். கவ ஆற்றையன் கராஜிலை மெக்கா
இந்த ஓடிற்றரை இன்னும் எடுக்கேலாமல் கிடக்கு.
"அண்ணை உதிலை ஏ கொண்டே என்ரை தங்கச்சி வருகினை.
"நான் ஓடிற்றரைப் பார்த்து வீட்டுத் துறப்பு வாங்கிறதுக்கு.”
"அண்ணை, அவர் வந்தா . உனக்குக் கிடையாது'
"நீ என்ன சொல்லிறாய கேட்கிறன்.
“இந்த வீடு வளவு ஆற்ரை "என்ரை மனிசியின்ரை ே
"தன்ரை பேரிலையிருந்த 8 உனக்குத் தெரியாமல் இரக்க போட்டாள்."
நினைவுகள் அழிவதில்லை -

நாங்கள் என்னெண்டு சீவிச்சம்? க்கு. நாங்கள் எங்கடை ஊரிலை காவது மானம் ரோசத்தோடை
சாள்.
க்கற்றிலை வேலை செய்யிறன். நாங்கள் ஒருமாதிரி சமாளிப்பம். துதானே" மகள் சொன்னாள். கடை கண்ணுக்கு முன்னாலை ங்கோ ஊருக்குப் போவம். நான் காப்பாத்துவன்" எண்டு சொன் - மர சொல்லைக் கேக்கேல்லை.
டன். இருக்குமட்டும் நான் கையைக் புரவமாய் வாழ்ந்து காட்டுவன்.
னிக் வேலை செய்வன். - காணேல்லை. வீட்டுத்திறப்பை
ல.
ரன் இருக்கிறாய்?” கேட்டுக் தங்கமும் புருசன் முத்தையரும்
துக் கொண்டிருக்கிறன். எங்கடை
லும் இந்த வீட்டுத் துறப்பு இனி
ப?” திடுக்கிட்டுப்போய் நான்
- பேரிலை கிடந்தது"
பரிலை" இந்த வீடு வளவை உன்ரை மனிசி பியமாய் ஓடிற்றருக்கு வித்துப்
நீர்வை பொன்னையன் - 102)

Page 115
"நீ என்ன சொல்லிறாய் அதிர்ச்சியடைந்து போய் நான் ே
"நீங்கள் கனடாவுக்குப் போ அந்தக் காசிலை தான் நீங்கள் போனியள்"
“அந்தக்காசை ஓடிற்றரிட் தெண்டு என்ரை மனிசி சொன்ன
"அது பொய். அவ்வளவு பெ கடனாய் குடுப்பார் எண்டு நீ நம் தாவது”
இடிஞ்சு போய் நான் நிக்கி
“அண்ணை நாங்கள் இரு படாதை"
என்ன செய்யிறதெண்டு : ஆறுதல் கூறுகிறாள் என்ரை தங்க
"அண்ணை வா எங்கடை பிடிச்சு இழுக்கிறாள் என்ரை தங்.
"மச்சான் நாங்களிருக்கிறம் வா எங்களோடை" கூறிக்கொண் கின்றான் என்ரை தங்கச்சியின்ரை
உழைப்பையே நம்பி வா இணைகின்றேன்.
நினைவுகள் அழிவதில்லை - ந

? அவள் எப்ப வித்தவள்?” கக்கிறன். கமுந்தியே வித்துப் போட்டாள். மூண்டு பேரும் கனடாவுக்குப்
டை கடனாகத்தான் வாங்கின - ாள்"
பிய தொகைப் பணத்தை ஓடிற்றர் ம்பிறியா? அவராவது குடுக்கிற
றன். க்கிறம். நீ ஒண்டுக்கும் பயப் -
அதிர்ந்து போய் நிக்கிற எனக்கு
கச்சி.
வீட்டுக்கு” என்ரை கையைப் கச்சி. . நீ ஒண்டுக்கும் யோசியாமல் டே பிரயாணப்பையை தூக்குரபுரிசன் முத்தையன். ழ்கின்ற அவர்களுடன் நான்
ர்வை பொன்னையன் - 103)

Page 116
நினைவுகள் அழிவதில்லை

- நீர்வை பொன்னையன் - 104 |

Page 117


Page 118


Page 119


Page 120
புட்ச்க) மா\&odவர் ஒன்றிய துர்ப்பாட்ட வான், பொன் பேகம்<ன்றி ஒருவர் கை. புலட்சக் கோ64மிட்டபடி அயரமாயிரம் ( வேட்கையுடன் ஆக்ரேஷத்சாடன் முன் எங்கள் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுத் கலகமடக்கும் ஆயுதம் தாங்கிய பொலி6 மருங்கிலும் அனனிவகுத்சs நிற்கின்றன
என் கையை என்னவ'\ன ஓவர் 20 நாங்கள் இருவரும் புரட்சிக) ஆர்ப்பாட் dங்களுக்குப் பின்னால் துயரமாயிரம் | மாணவியர்கள். எங்கள் கரங்களில் தியாகச் சின்னமா60
“இன்குலாப்!” “ஜிந்தாபாத்!" ஆக்ரோஷமாக கோஷித்தபடியே முன்6ே

ப் பேjkod அண்மையில். Eயை மற்றவர் இறுகப் பிடித்தபடி ஊnkணவ மndaவியர்கள் லட்சிய 1னேறிக் கொண்டிட்டுக்கிறோம்.
3 நிறுத்சாம் வெறியுடன் oார் சாலையின் இரு
யுகப் பற்றியுள்onn).
டப் பேரணியில் முன்னணியில்... புரட்சிக) மாணவ
: செம்பதாகை.
னறிக் கொண்டிருக்கின்றோம்.
நினைவுகள் அழிவதில்லை)
ISBN 978 955 1810 214
978 955 1810 21 4