கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனுவல் 2004

Page 1
- இலங்கை வ
சமூக பண்பாட்டு விசாரணை
ப60

இரண்டாவது
இதழ் - 2004
v
அவல்

Page 2
சமூக பண்பாட்டு விசாரனை அங்கத்தவர்களும் பட்ஹித தொகுப்பாசிரியர்கள் குழுவு
சசங்க பெரேரா . பிரதான தொகுப்பாசிரியர் பல்கலைக்கழகம்)
ஆனந்த திஸ்ஸ குமார மொழி தொகுப்பாசிரியர் (எ
தா.சனாதனன் பிரதான தொகுப்பாசிரியர், பல்கலைக்கழகம்)
ரமணி ஜயதிலக
'கொழும்புப் பல்கலைக்கழ
இந்திகா புலன்குலம் (நீதி மற்றும் சமூக நிதியம்
அசோக டீ சொயிசா (களனிப் பல்கலைக்கழகம்
குமுது குசும் குமார (கொழும்புப் பல்கலைக்கழ
நலின் சுவாரிஸ்
(சுயாதீன எழுத்தாளர்)
ரஞ்சித் பெரேரா
(சமூக விஞ்ஞானிகள் சங்.
உதவி சாமிநாதன் விமல் (யாழ்ப்பாணப் பல்கலைக்
சி அபிராமி
பனுவல், சமூக கூட்டமைப்பால் வருடந்தே அது தீர்த்த சர்வதேச க வெளியீட்டுச் செயற்பாட்டி
நிதி அனுசரணை: கீவோ

னக்கான கூட்டிணைப் பின் மற்றும் பனுவல் ம்
- பட்ஹித (கொழும்புப்
காழும்புப் பல்கலைக்கழகம்)
- பனுவல் (யாழ்ப்பாணப்
கம்) *
ஓகம்)
கம்)
கழகம்)
பண்பாட்டு விசாரணைக்கான ாறும் வெளியிடப்படும் ஒன்றாகும். -லைஞர்களின் கூட்டிணைப்பின்
ன் ஓர் பகுதியுமாகும்.
ம் நிறுவனம்.

Page 3
பனு
சமூக பண்பாட்டு விசாரணைக்கான சு
கொழும்பு.

வல்
சமூக பண்பாட்டு விசாரணை
ட்டிணைப்பு

Page 4
© கட்டுரைத் தொகுதி ஒன்று என்ற சமூக பண்பாட்டு விசாரணைக் 2003.
© சகல மூலக் கட்டுரைகளினதும்
மூல ஆசிரியர்களுடையதாகும்.2
© சகல மொழிபெயர்ப்புகளினது
களுடையதாகும். 2004.
வெளியீட்டு உரிமைகள் தொப் கருத்துகளின் பரிமாற்றத்துக்கு இடையூறுகள் ஏற்படக் காரணமாக தொடர்பான கருத்தியல் ரீதியான ந விசாரணைக்கான கூட்டிணை உள்ளடக்கப்படும் எந்தவொரு க எந்த முறையிலும் பயன்படுத்த அவு

ற வகையில் அனைத்து உரிமைகளும் க்கான கூட்டிணைப்பைச் சார்ந்தது.
உரிமை அந்தந்தக் கட்டுரைகளின் 003.
பம் உரிமை மொழிபெயர்ப்பாளர்
ர்பான சட்டரீதியான நிலைமைகள் ல் உரையாடலுக்கும் தடைகள், கலாம். எனவே வெளியீட்டு உரிமை ம்பிக்கையொன்று சமூக பண்பாட்டு 1பிடமில்லை. எனவே இதில் டுரையையும் கலந்துரையாடலுக்கு ரமதி உண்டு.

Page 5
நுழைவாயில்
முன்னுரை - பனுவல் ஆசிரியர் குழு
உருப்படிமங்கள் தமிழரின் உருப்படிமப் பண்பாடு: தமிழர் பன் உருப்படிமங்கள் (icons) பெறும் இடம் பற் - கார்த்திகேசு சிவத்தம்பி
சக நட்சத்திரத்திலிருந்து வழிபடு தெய்வம் பிரபல்ய ஒளிவட்டம் - பிரேமிந்த ஜேக்கப்
'கருத்துநிலையும் விக்கிரகவியலும் : ஐந்த - பாக்கியநாதன் அகிலன்
நினைவுச்சின்னங்கள் வன்முறையான கதையாடல்களை வரைதல் போர் நினைவிடங்களும் அவற்றில் உறை - நாயனிக்க முக்கர்ஜி
பொதுவெளியும் நினைவுச் சின்னங்களும் ஞாபகத்தினதும் சச்சரவுக்குட்பட்ட ஞாபக - சசங்க பெரேரா
பனுவல் நூல் திறனாய்வு
Remaking aWorld: Violence, Social உலகமொன்றை மீளுருவாக்குதல் : வன்
மற்றும் மீட்சி - ரொட் மெயர்ச்

உள்ளடக்கம்
ன்பாட்டில் ஊறிய ஓர் உசாவல்
ரக: ஜெயலலிதா ஜெயராமின்
ராம் குரவராக' ஆறுமுகநாவலர் 49
ல்: டாக்காவிலுள்ள ந்துள்ள நினைவுக் கூறுகளும் 88
- அங்கீகரிக்கப்பட்ட த்தினதும் அரசியல்
108
. Suffering and Recovery. முறை, சமூகத்துன்பம்
137

Page 6


Page 7
முன்னுரை
சமகால மத, அரசியல் பண்பா பண்பாட்டிலும் நினைவுச் சின்னங்களில களினதும் (icons) உருவாக்கம் எ : நிகழ்ச்சிகள், சடங்குகள் என்பனவும் கெ பொருள் என்ற வகையிலும் மிகுந்த க களையும் உருவங்களையும் நிறுவுவது அனுஷ்டிப்பதிலும் எல்லாப் பண்பாடுகளை தொடர்ச்சி இருப்பினும், இவை பற்றிய நிகழ்ந்ததாகக் கொள்ளமுடியாது. இவற்றி அவற்றினூடு வெளிப்படுத்தப்பட்டிருக்கும் கள் பற்றியதுமான வாசித்தல் என்பது பண்பாட்டு அடுக்கமைவுகள் பற்றிய வாசி
செல்லும் என்று நம்புகிறோம்.
இப்பௌதீக பிரதிநிதித்துவங்க நினைவை அல்லது கீர்த்தியைக் குறிக்க,
தாபிக்கப்பட்டவை. அவற்றின் பயன்பாட் காண்பியப் பண்டமாக்கும் செயற்பாட்
குறியீட்டுக் கதையாடல் முறைமையி ை அழகியலையும் இவை கொண்டுள்ளன அரசியலுக்கு அப்பாற்பட்ட தூய நினைவில் தியாகத்தினதும் நேரடி வெளிப்பாடுகள் எ. கட்ட வாசிப்புகள் அவற்றை நிறுவிய தயாரிப்புகளாக இவை விளங்குகின்றன எ வகையில் நினைவுச்சின்னங்களும், உரு படிமுறையிலும், வெளிப்பாட்டு முறையி நினைவூட்டல் சடங்கு என்ற வகையிலும், செயற்பாடுகளில் தொடர்புபடும் முறையி
அர்த்தங்களுடன் தொடர்புபட்டவை.

பனுவல் ஆசிரியர் குழு
ாட்டிலும் அதையொட்டிய காண்பியப் எதும், உருவப்படிமங்கள்/ விக்கிரகங் ன்பதும் அவற்றுடன் தொடர்புபட்ட சயற்பாடு என்ற வகையிலும், ஆய்வுப் வனிப்பிற்குரியவை. இந்தச் சின்னங் தும், அதையொட்டிய நிகழ்வுகளை யும் போல எமது பண்பாட்டிலும் நீண்ட
புலமை சார் கலந்துரையாடல்கள் பின் வெளிப்பாட்டு முறைகள் பற்றியும், 8 அர்த்தங்களின் பல்தளப் பரிமாணங் ஒரு வகையில் அவை சார்ந்த சமூக இப்புகளுக்கும், புரிதல்களுக்கும் இட்டுச்
ள் ஓர் நபரின் அல்லது சம்பவத்தின் நினைவூட்ட, ஆவணப்படுத்த வேண்டித் டுத் தேவைக்கேற்ப, தனித்துவமான டையும், பிரித்தறியத்தக்க சொந்தக் னயும், இவற்றால் தீர்மானிக்கப்படும் - பொது வாசிப்பு நிலையில் இவை னதும், கீர்த்தியினதும், துன்பத்தினதும், ன்று நம்பப்பட்டாலும் இவற்றின் அடுத்த வர்களின் கருத்துநிலை ஏற்றப்பட்ட என்பதைத் திரை விலக்குகின்றன. அந்த தப்படிமங்களும் அவற்றின் உருவாக்க லும் அத்துடன், அவை தொடர்பான அவை பொது மனிதனுடன் நாளாந்தச் லும், அதிகாரம் தொடர்பான அரசியல்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் ) 01 |

Page 8
சமூக உருவாக்கம் என்ற நிலையிலும் பொது / கூட்டு பிரக்ஞை தொன்றாகக் கொள்ளப்படுகிறது. இந் ஞாபகங்கள் அவசியமாகின்றன. அந்த தேசங்கள் இருப்பதில்லை. அத்துடன் இயற்கை அனர்த்தங்களுக்கோ உட் களைப் பகிர்ந்து கொள்ளல், அதனூடு | என்ற வகையிலும் நினைவுச் சின்னங்க சின்னங்கள் அல்லது உருப்படிமங்கள் நினைவுகூரும் நிகழ்வுகள் என்பவற்றில் கீர்த்திகளும் பொது நிலைக்குக் கொன் இதனூடு தனி அனுபவமும், தன் அனுபவங்களாகவும், ஞாபகங்களாகவு படலும், பிரதியீடு செய்யப்படலும், இன நிகழ்கிறது. இந்த நினைவுகூரும் அதிகாரமுடையனவாக அங்கீகரிக்கப்ப பல பிற ஞாபகங்களின் மறக்கப்படு ஏனெனில் எல்லாத் தனிப்பட்ட கீர் சம்பவங்களும் பொது நிலைக்குக் ( கொண்டு வரப்படும் எல்லா ஞாபகங்க முக்கியத்துவத்தை நினைவுகூருதலி தெரிவும், கட்டமைப்பும் அதற்கு 2 அவர்களின் பொருளாதாரப் பின்புலத் கூடிய தொழில்நுட்ப அழகியல் அடிப் அந்த வகையில் நினைவுருக்கள் பற் மறக்கப்பட்டவை அல்லது மறக்கவைக் அதிகாரம் பற்றிய கருத்தாடல்களாகவுப் நினைவுச் சின்னங்கள் முக்கியத்து துடைத்தெறியப்படுவதும் கூட அவ தேவையாலுந் தான்.
இலங்கை என்ற புவியியல் மட்டத்திலும் தொடக்க கால வரலாறுக பல சான்றுகள் கிட்டியுள்ளன என்பதுடன் வருகின்றன. அண்மைக்காலத்தில் .

வகையிலும் தேச உருவாக்கம் என்ற -யின் உருவாக்கம் என்பது முக்கியமான தப் பிரக்ஞை உருவாக்கத்திற்குப் பொது வகையில் பொது ஞாபகங்கள் இல்லாமல் சமூக ரீதியாக போருக்கோ அல்லது படுகையில் ஏற்படுத்தப்படும் மனவடுக் இந்த மனவடுக்களில் இருந்து வெளிவரல் ள் முக்கியமடைகின்றன. இந்த நினைவுச் ள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ம தனிப்பட்ட சம்பவங்களும், இழப்புகளும், டுவரப்படல் என்ற செயற்பாடு நிகழ்கிறது. சிப்பட்ட நினைவுகளும் தேசத்தின் ம், முதலீடு செய்யப்படலும் உருமாற்றப் டயீடு செய்யப்படலும், பெயர்க்கப்படலும்
பொறிமுறையில் சில நினைவுகள் டும் அதேவேளை, இத்துடன் தொடர்பான பம் செயற்பாடும் நிகழ்கிறது எனலாம். த்திகளும், இழப்புகளும், துயரங்களும் கொண்டு வரப்படுவதில்லை. அவ்வாறு
ளும் ஒரே அளவு அழுத்தத்தை அல்லது பில் பெறுவதுமில்லை. நினைவுகளின் -ருக்கொடுப்போரின் கருத்தியலாலும், ந்தாலும், அவர்களுக்குச் சாத்தியமாகக் படைகளாலும் தீர்மானிக்கப்படுகின்றன. றிய கருத்தாடல் என்பது பெரும்பாலும் தகப்பட்டவை பற்றிய கருத்தாடலாகவும், 1 ஆகிவிடுகின்றன. காலத்துக்குக் காலம் வம் இழப்பதும், சிதைக்கப்படுவதும், ற்றுக்குள்ள அரசியல் அர்த்தத்தாலும்
வரையறைக்குள்ளும் தமிழர் என்ற ளிலிருந்தே ஞாபகச்சின்னங்கள் பற்றிய ன், அவை தொடர்ந்து புழக்கத்திலிருந்தும் எமது சமூகம் எதிர்கொண்ட அடக்கு
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 02

Page 9
முறையும், வன்முறையும், படுகொ ை களையெடுப்புகளும், காணாமல் போதல் அத்துடன் விடுதலைப் போராட்டமும், ஞாப செயற்பாடுகளையும் முன்னணிக்குக் ெ போர்சார், வன்முறை சார் வரலாறுகளில் கட்டடங்களும், இடங்களும் உருவாகியுள் களும், நினைவுகளும், வரலாறுகளும் பதிய சிதைக்கப்படுவதும், வெள்ளையடிக்கப்படும் மாற்றியமைக்கப்படுவதும் அதிகரித்துள்ள. போராளிகளினதும், போராட்டத்தினதும் போராளிகளை நினைவுகூரும் சின்னங்க இவை போராளிகளின் வெற்றிகளையும், நினைவு கூருதல், மரியாதை செலுத்துத் மேலாக தேச வரலாற்றினதும், இயக்க வா போராட்ட வலிமையினதும் குறியீடுகளால் போராட்டம் சம்மந்தப்பட்ட நினைவிடா உருப்படிமாக்கப்பட்ட தலைவர்களின் உருவம் வகையிலும், சமூகம் சார் மனவடுக்களிலி இழப்புகளும், துன்பங்களும், போராட் வரலாறுகளினதும், கதையாடல்களின் உருவாக்கம் என்ற வகையிலும் மிகுந்த க
பல்வகையான பண்பாடுகளையும் சார்புகளையும் கொண்ட சமூகம் என்ற கதையாடல்களை ஞாபகமாகக் கொண்ட நினைவுச் சின்னங்கள் விரும்பியோ, கப்பட்டுள்ளன. ஓர் சமூகம் எதை ஞாபகம் மறக்கிறது என்பதில் தான் அதன் அசை விதத்தில் நினைவு கூருதலுக்கும், மற தனிமனிதனதும், சமூகத்தினதும் அலை இந்தப் பின்புலத்தில் எவ்வித நீண்டகால் நினைவுச்சின்னங்கள் பற்றிய சமூக, அடிப்படைகளும் புரிந்து கொள்ளப்படாத ஞாபகச் சின்னங்கள் அமைக்கப்படுதல் வருகிறது. இந்நிலையில் துரிதமாக மாறில்

லகளும், இயக்க மோதல்களும்,
சம்பவங்களும், இடம்பெயர்வுகளும் கச்சின்னங்களையும் அவற்றை ஒட்டிய காணர்ந்துள்ளன. அத்துடன் இந்த
பதிவுகளாக இவற்றால் பாதிப்புற்ற ளன. அத்துடன் நினைவுச் சின்னங் ப்பட்டுள்ள கட்டடங்களும், இடங்களும் வதும், புனருத்தாரணம் என்ற பெயரில் து. இவற்றுடன் கணிசமான அளவில் 2 கீர்த்தியைத் தாபிக்கும், இறந்த களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. - அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் தல், நன்றி தெரிவித்தல் என்பதற்கு ரலாற்றினதும், தேசாபிமானத்தினதும், கவும் நோக்கப்படுகின்றன. இதனால் ங்களும், நினைவுச் சின்னங்களும் பங்களும், காண்பிய வெளிப்பாடு என்ற ருந்ததான மீட்சி என்ற வகையிலும், டமும் சார்ந்த ஞாபகங்களினதும் தும் இருந்தான ஓர் தேசத்தின் வனிப்பிற்குரியதாகின்றன.
1, வரலாற்று ஞாபகங்களையும், பிரதேச வகையிலும், போரின் வன்முறையான - சமூகம் என்ற ரீதியிலும் எமக்கு விரும்பாமலோ அத்தியாவசியமாக் ப்படுத்திக்கொள்கிறது அல்லது எதை வியக்கம் தங்கியுள்ளது. இன்னொரு த்தலுக்குமிடையிலான தெரிவிலேயே சவியக்கம் தீர்மானிக்கப்படுகின்றது. பத்திட்டமிடல்களும் அற்ற நிலையிலும்,
அரசியல், உளவியல், அழகியல் சூழலில் பல நிலைகளில் பலராலும் அல்லது அழிக்கப்படுதல் நிகழ்ந்து பரும் சமூக அரசியல் நிலைவரங்களில்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 03)

Page 10
அமைக்கப்பட்ட, அமைக்கப்பட்டுக் | ஞாபகச்சின்னங்களின் எதிர்காலம் பற்றி பற்றியும் கேள்வி எழும்புவதைத் காண்பியத்திற்கும் இடையில் இயங்கு அல்லது அறுபட்டுப் போகையில் . பொம்மைகளாகவும் மாறிவிடுகின்றன பூர்வமாக உருவாக்கவும், புரிந்து கொ திறந்த வாசிப்பும் சமூகத்தின் எந்த மட் கருதமுடியாது. இவை பற்றிய கலந்து எதிர்பார்ப்பாகப் பனுவலின் இரண்டால்
உருப்படிமங்களும், நினைவு இடம்பெறும் பேராசிரியர் கா.சிவத்தம் உருப்படிமங்களின் பண்பாடாக வா காண்பியச் சான்றுகளைக் கொன் அதேவேளை, உருப்படிம மறுப்புவாத ! மாக்கப்பட்ட முரண்நகையை இக்க வகையில் பின்னாலுள்ள கட்டுரைகளும் நட்சத்திரத்திலிருந்து வழிபடு தெய்வம் என்ற பிரேமிந்த ஜேக்கப்பின் கட்டுரை அடிப்படையாகக் கொண்டு ஜெயலலி விளக்குகிறது. இதனூடு அவரது | கொண்ட குறியீட்டு தொகுதியை அது ஜெயலலிதாவின் உடலின் அரசியல் பற் இதைப் போலவே பாக்கியநாதன் அகில கருத்தியல் ஏற்றப்பட்ட வடிவமாகக் கால் உருப்படிம் பிரதிநிதித்துவங்கள் மீ காலகட்டங்களின் சமூக பண்பாட்டு | பற்றிய ஞாபகங்களும் நெய்யப்பட்டுள்ள
இறுதி இரு கட்டுரைகளும் கொண்டு எழுதப்பட்டவை என்பதுடன், சார் அனுபவத்தினையும் அது சம்ம களையும் முன்வைக்கின்றன. வன்மு
கல

கொண்டிருக்கிற, அமைக்கப்படப்போகிற றியும், இவற்றின் தொடர்பாடல் வாண்மை தவிர்க்க முடியாது. ஞாபகத்திற்கும் நிலையிலான தொடர்பு இல்லாத போது அவை வெற்றுக் கட்டமைப்புகளாகவும், ன. இந்நிலையில் இவற்றைப் பிரக்ஞை எள்ளவும் தேவைப்படும் கலந்துரையாடலும், டத்திலும் குறிப்பிடும்படியாக நிகழ்வதாகக் பரையாடலைத் தொடக்கி வைப்பதற்கான பது இதழ் அமைகின்றது.
ச் சின்னங்களும் பற்றிய இந்த இதழில் பியின் கட்டுரை தமிழ்ப் பண்பாட்டை ஓர் சிக்க முற்படுகிறது. இலக்கிய மற்றும் எடு இதன் புறவரையை உருவாக்கும் இயக்கத்தின் தலைவர்கள் கூட உருப்படிம ட்டுரை எடுத்துக்காட்டுகின்றது. அந்த க்கான ஓர் திறப்பாக இது அமைகிறது. "சக வாக ஜெயலலிதா ஜெயராமின் ஒளிவட்டம்" கட்டவுட்டு களையும் சுவரொட்டிகளையும் தாவின் உருவ படிமமாக்கப் படிமுறையை மெய்யுரு உருப்படிமமாகையில் பெற்றுக் | கட்டுடைக்கின்றது. தாபனப்படுத்தப்பட்ட bறிய வாசிப்பாக அமைகிறது இக்கட்டுரை. மனின் கட்டுரையானது உருவப்படிமத்தைக் ன்கிறது. ஆறுமுகநாவலரின் பல்வேறுபட்ட தான இவ்வாய்வு எவ்வாறு வெவ்வேறு மாற்றல்களினுள் நாவலரின் உடலும் அது து என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.
நினைவுச்சின்னங்களை அடிப்படையாகக் நினைவுச் சின்னங்கள் பற்றிய நடைமுறை ந்தப்பட்ட சில கோட்பாடுசார் கருத்துக் றையான கதையாடல்களை வரைதல் -
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 04

Page 11
டாக்காவிலுள்ள போர் நினைவிடங்களும் கூறுகளும்' என்ற நாயனிக்க முக்கர் சின்னங்கள் ஞாபகம் பற்றிய கதையாடல் சின்னங்களாகவும் விளங்குகின்றன அத்துடன் மிக முக்கியமாக பங்களா வல்லுறவுக்குட்பட்ட பெண்கள் தேசத்தில் களிலும் வசதியாக மறக்கப்பட்டுள்ளார்க வாதிடுகின்றார். நினைவு நினைவுச்சின்ன அரசியல் அர்த்தத்தை இக்கட்டுரை வெளி.
எம்பிலிப்பிட்டியாவில் படுகொலை சின்னம் பற்றிய வெளிப்பாடு மற்றும் ந பெரேராவின் பொது வெளியும் நினைவுக் ஞாபகத்தினதும் சச்சரவிற்குட்பட்ட ஞாபகம் திரைவிலக்குகின்றது. எவ்வாறு இழப் ஞாபகங்களும் அரசியல் பண்டமாக்கப்படு களுக்கு முதன்மையான இட அமைவு எ கூருதல் எப்படி மறத்தலாகிவிடுகிறது எ இழப்பைத் தேசத்தின் இழப்பாகக் காட்டப்பட இழப்புக் காணாமல் போய்விடுகிறது என்
மொத்தத்தில் இக்கட்டுரைகள் : களும் எவ்வாறு நேரடி அர்த்தம் கொள்க
அமைந்துள்ள இடம், அதில் நினைவு, நிலை போஷகர்களின் கருத்து நிலை என்பன தீர்மானிக்கின்றன என்பது பற்றியும் பேசுவ ஞாபகத்தின் அரசியலாகப் பார்க்க முனைக்
இந்த இதழை இவ்வாறு அளிக்க மொழிபெயர்ப்பாளர்களுக்கும், அத்துடன் திருத்தங்களில் உதவிய அருந்தாகரனுக்கு மேலும் இவற்றை திருத்தமாக அச்சிட உ எமது நன்றிகள்.

ம் அவற்றில் உறைந்துள்ள நினைவுக் ஜியின் கட்டுரை எவ்வாறு ஞாபகச் களின் சின்னங்களாகவும் மறத்தலின் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. தேச விடுதலைப் போரில் பாலியல் சு கருத்தாடலிலும், ஞாபகச் சின்னங் ள் என்பதனை அவர் எடுத்துக்காட்டி ரமாகும் போது அதனுடன் செருகப்படும் க்கொணர்கிறது.
ல செய்யப்பட்ட சிறுவர்களின் நினைவுச் டைமுறை சார் குழப்பத்தினை சசங்க ச்சின்னங்களும் - அங்கீகரிக் கப்பட்ட கத்தினதும் அரசியல்' என்ற கட்டுரை பும், துயரமும் அது சம்மந்தப்பட்ட கிென்றன என்பதனையும் நினைவிடங்
ன்பது தவறவிடப்படுகையில் நினைவு ன்பதனையும் குறித்த சமூகத்தவரின் படும் செயல் முறையில் எவ்வாறு குறித்த பதனையும் அவர் ஆராய்ந்துள்ளார்.
உருப்படிமங்களும், நினைவுச் சின்னங் ரப்படுகின்றன என்பதனையும், அவை னவு கூரப்படும் முறை, அவற்றின் காலம், எ அவற்றின் அர்த்தத்தை எவ்வாறு பதினூடு இவற்றைக் காட்சி அரசியலாக கின்றன.
5 உதவிய கட்டுரை ஆசிரியர்களுக்கும், ன் இவற்றில் மொழி சம்மந்தப்பட்ட தம், பா.அகிலனுக்கும் எமது நன்றிகள். தவிய கரிகணன் அச்சகத்தினருக்கும்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 05

Page 12
தமிழரின் உருப்படிமப் பு தமிழர் பண்பாட்டில் உருப் பெறும் இடம் பற்றிய ஓர் உ
குறிப்பு :- ஆங்கிலத்தில் ICON (ஐகோ சிலைகளை மரத்திலோ அல்லது தா குறிக்கும். தமிழிற் சிற்பம் எனும் சொல் வேலைப்பாடுகள் உள்ள ஒன்றினைக் படிமங்களை மாத்திரம் குறிப்பிடாது. ஆ செதுக்கு கலை, குழைம ஓவியக்கலை பொருள், சிற்பக் கலைப்படைப்பு என்ற ச பல்கலைக்கழக ஆங்கில - தமிழ் அகரா வேலைகளிற்குள் ஒன்றாக வருமே தவி குறிப்பதாகாது. இதனால் இதற்கெனத் உருப் படிமங்களைக் குறிக்க உருவத் இச்சொற்றொடரைத் தெய்வங்கள் அல் லாமா என்பது தெரியவில்லை. அ கூறமுடியாது. எனவே, ICON என்ப குறிப்பிட்டுள்ளோம். இவ்வாறு கொண்ட எனச் சுட்டப்படலாம்.
தமிழகத்தின் சுயமரியாதை பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் தாட் எதிர்ப்பினையும், நாத்திக எண்ணத் பிள்ளையார் சிலைகளை உடைத்தது மா உருப்படிமங்களைச் செருப்பால் அடித் காலமானதன் பின்னர் அவரை நினை

பண்பாடு:
படிமங்கள் (ICONS) சாவல்
கார்த்திகேசு சிவத்தம்பி
என்) எனும் சொல் உருவங்களை, உருவச் எளிலோ உள்ள தெய்வ வடிவங்களைக்
பெரும்பாலும் கல்லால் ஆன நுண்ணிய க குறிக்குமேயன்றித் தனியே உருவப் ஆங்கிலத்தில் வரும் Sculpture எனும் சொல் ம், சிற்பவேலை, சிற்ப வேலைப்பாடுடைய கருத்துக்களை உடையதெனச் சென்னைப் ரதி கூறும். ஐக்கண்கள்' இந்தச் சிற்ப பிர Sculpture என்பது இவற்றை மாத்திரம் தனியொரு பதம் தேவைப்படுகிறது. செப்பு
திருமேனி என்ற ஒரு பதமும் உண்டு. மலாத உருப்படிமங்களிற்குப் பயன்படுத்த த்தகைய ஒரு வழக்கு இருப்பதாகக் தனை உருப்படிமம் எனுஞ் சொல்லாற் டால் Iconography என்பது உருப்படிமவியல்
இயக்கத் தலைவரான காலஞ்சென்ற ம் வாழ்ந்த காலத்தில் தமது பிராமணிய துணிவையும் காட்டும் நோக்கத்துடன் பத்திரமல்லாமற் சில வேளைகளில் தெய்வ தார் என்றும் கூறுவர். ஆனால், அவர் ரவு கூருமுகமாகத் தமிழ் நாட்டின் பெரு
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 06

Page 13
நகரங்களிலும், சிறுநகரங்களிலும் அவர் சி றார். அவரது நினைவு தினத்தன்று அச்சின
இந்த நடைமுறையின் முரண் கட்சியினர் அதிகம் சிந்திப்பதில்லையென வருடாவருடம் தொடர்ந்து நடைபெறுகிற தமிழர் பண்பாட்டில் உருப்படி மங்க பெறுவதேயாகும். மத நிலையிலும் சரி ! சுற்றிவர உருப்படிமங்கள் நிறையவே திருமேனிகள் முதல் அரசியல் தலைவர் உருப்படிம நிலையில் வைத்தே போற்றப் தொடங்கிற்று என்பது பற்றியும் எவ்வாறு பற்றியும் சிறிது பார்ப்பது இக்கட்டுரையின்
மானிட உருவைப் படிமமாகக் ெ கல்லால் அல்லது செம்பால் திருமேனிகளை கலையின் பிரதான அம்சமாகும். இப்பன் செழித்து வளரத் தொடங்கிற்று. ஆயினும், நடுகல் வழிபாட்டு முறைமை பிற்காலத் அம்சங்கள் சிலவற்றைத் தன்னுள் அட வழிபாட்டு முறைமை என அடையாளப் போரிலே வீழ்ந்த வீரன் ஒருவனுக்கான இ ஒன்றில் அவன் நினைவாக (அவன் வீழ் இடத்தில்) ஒரு கல்லை நட்டு அக்க செய்தியையும் குறிப்பிட்டுக் காலை வேலை வழிபடும் மரபு இருந்தது என்பது புறநானூறு சங்க இலக்கியங்களை நோக்கும் ெ போற்றப்பட்டதொன்று என்பது தெரியவரு 67, 8-10, 131; 8-11, புற. 221: 11- 13, அகநாரு புறநாநூறு. 329:1-5, 232:3-6, 260:25-28
1970 களில் கண்டறியப் பெற்ற உருவம் போராடல் நிலையில் வரைகோடு தெரிகின்றது. தமிழ் நாட்டிற் பக்தி இய

லை வடிவில் வைத்தே போற்றப்படுகின் லைகளிற்கு மாலை அணிவிப்பர்.
நிலைபற்றி நாத்திகர்களான அவரது ன்றே தோன்றுகின்றது. அவ்வைபவம் து. இதற்கு அடிப்படையான காரணம் ள் மிகமுக்கியமான இடத்தைப் மதம் சாரா நிலையிலும் சரி நம்மைச் காணப்படுகின்றன. தெய்வங்களின் ர்கள், சினிமா நட்சத்திரங்கள் வரை படுகின்றனர். இப்பண்பாடு எவ்வாறு தொடர்ந்து நிலவி வருகிறது என்பது நோக்கமாகும்.
காண்டு தெய்வங்களை உருவகித்துக்
ஆக்கும் இயல்பு கோயிற் பண்பாட்டுக் அபாடு கி.பி.600, முதல் தமிழ்நாட்டில் அதற்கு முன்னர் தமிழகத்தில் நிலவிய தில் பெருவளர்ச்சி பெற்ற வழிபாட்டு க்கி நிற்பதைக் காணலாம். நடுகல் படுத்தப்படும் வணக்க முறைமையில் இறுதிச் சடங்கைச் செய்ததன் மேல் கல் ந்த இடத்தில் அல்லது புதைக்கப்பட்ட ல்லில் இறந்தமைக்கான காரணச் ளகளில் அக்கல்லிற்கு மயிற் பீலி கட்டி ப : 329ஆம் பாடலில் கூறப்பட்டுள்ளது. பாழுது நடுகல் முறைமை பெரிதும் ம் (புறநானூறு, 314: 2-3, அகநாநூறு வறு. 297:6-7, ஐங்குறுநாநூறு, 352: 2, , 263:8, 264:1-4,265:1-5, 306:3-4)
செங்கல் நடுகற்களில் இறந்தவரின் கெளாகக் கீறப்பெற்றிருந்தமை நன்கு பக்கம் வளரத் தொடங்கிய, செழித்து
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 07 |

Page 14
வளர்ந்த காலங்களிலே இந்த நடுக நிலவிற்று என்றே கொள்ளல் வேண்டு
பக்தி இயக்க காலத்தில் கு வழிபடு தெய்வத்தின் உருவை முன்னிறு வந்தது என்பதற்குச் சைவ மரபில் தேவாரங்களே சான்றுகளாகும். சம்பந்த
கூறப்படும் "தோடுடைய செவியன்..."
"தோடுடைய செவியன் வி காடுடைய சுடலைப் பொடி
பக்தியின் அடித்தளமான ஆள் நிலை இன்னொரு ஆளுடன் அன்புத் தொடர் உணர்வு இயங்குகிறது என்பது எமக்குத்
அப்பர் சுவாமிகளின் "குனித் இந்த உருவலயிப்பு ஒர் உச்சக் கட்ட நோக்கமே அந்த உருவத்தைக் க கூறப்படுகிறது.
"குனித்த புருவமும் கொவ் பனித்த சடையும் பவளம்பே இனித்த முடைய எடுத்த டெ மனித்தப் பிறவியும் வேண்(
இத்தேவாரம் நுட்பமான ஓர் அழகியற் இந்த விபரிப்பிற்கான தளம் யாது? வார்க்கப்பட்டோ, செதுக்கப்பட்டே திருமேனிகள் சோழர் காலத்திலேயே கப்பட்டன என்ற வரலாற்றுத் தரவு உன் சார்ந்த இப்பாடல் பின்னர் வந்த ஒ கலைஞனுக்கு வேண்டிய கட்டளைப் படி ஒரு படிமத்தைப் பார்த்து இத்தேவாரம்

-ல் வழிபாட்டு முறைமை சமாந்தரமாக
றிப்பாக அதன் தொடக்க நிலையிலேயே பத்தி வழங்கும் மரபு ஆழமாக நிலையூன்றி
முதலிடம் பெறும் சம்பந்தர், அப்பர் தருடைய முதலாவது பாடல் என எடுத்துக் தேவாரத்திலேயே இது காணப்படுகிறது.
டையேறி ஓர் தூவெண் மதிசூடிக் பூசியென் உள்ளங்கவர்கள்வன்"
2 ஈடுபாடு இங்கு நன்கு தெரிகிறது. ர்பு வைத்திருக்கும் அமைப்பிலேயே பக்தி த் தெரிந்ததே.
த புருவமும்..." என வரும் தேவாரத்தில் மத்தை எய்துகிறது. மனிதப் பிறவியின் கண்டு இரசிப்பதற்காகத்தான் என்று
வைச் செவ்வாயிற் குமிண்சிரிப்பும் பால் மேனியிற் பால் வெண்ணீறும் பாற் பாதமும் காணப்பெற்றால் டுவதே இந்த மாநிலத்தே"
பிரச்சினையைக் கிளப்புகிறது. அப்பரது ஏற்கனவே இதற்கான ஒரு திருமேனி ா இருந்திருக்கலாம். ஆடவல்லான் | மிக்க செழுமையுடன் வளர்த்தெடுக் சடு. அப்படியாயின் 7ஆம் நூற்றாண்டைச் ஒரு செதுக்கல் அல்லது ஓர் வார்ப்புக் மமாக அமைந்ததா? அன்றேல் இத்தகைய பாடப்பட்டதா?
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 08)

Page 15
இவ்விடயத்தில் இன்னொரு கிளப்புகின்றது. அத்தேவாரத்தில் தில்லை கவர்ச்சியுடன் எடுத்துக் கூறப்படுகின்றது.
"ஒன்றி யிருந்து நினைமின்கள் கன்றிய காலனை காலால் கடி சென்று தொழுமின்கள் தில்லை என்று வந்தாய் எனும் எம்பெரு
சிதம்பரத்தில் சிற்றம்பலத்திற் க ஊடே பெருமான் பக்தனை என்று வந்த என்று கூறுகிறது அத்தேவாரம்.
கோயிற் பண்பாட்டுக் காலத்தில் உருப்படிவாக்கம் இருந்தது என்பது பற்றி உருப்படிமங்கள் ஆக்கப்படுவதற்கு முன் ஆக்கப்படும் மரபு நிலவியதெனும் உ வேண்டியது அவசியம். இத்தகைய பெருவழக்காகக் காணப்பட்டன என்பது எடுத்துக்காட்டுகிறது எனலாம்.
"மரத்தில் மறைந்தது மாமதயா மரத்தை மறைத்தது மாமத யா பரத்தில் மறைந்தது பார்முதற் ! பரத்தை மறைத்தது பார்முதற் !
மரத்தினாற் செய்யப்பட்ட யானை உருவ ெ யானையாகவே மனதில் விழும். அதாவ யானையைப் பார்ப்பது போன்றே இருக் மரத்தினால் செய்யப்பட்டது என்ற பிரக் ை மரம் தான் என்ற எண்ணம் வந்துவிட்டால் முழுவதும் மரமாகவே தெரியும். இது பூதங்களிற்கும் உவமையாக்கப்படுகின்றது குறிப்பு அக்காலத்தில் மரத்திற் சிற்பங்கள் மிக்க வன்மையுடன் எடுத்துக் காட்டுகிறது

தேவாரம் மேலும் சிக்கல்களைக் ல நடராசனின் முகக் குறிப்பு மிகுந்த
உம் தமக்கு ஊனமில்லை ந்தான் அடியவருக்காய் லயுள் சிற்றம்பலத்து நட்டம் நமான் தன் திருக்குறிப்பே"
ாணப்பட்ட அந்த நட்டத்தின் (நடனம்) ாய் என்று கேட்பது போல இருக்கிறது
குை முன்னர் தமிழ்நாட்டில் எத்தகைய bறி நோக்குதல் அவசியம். கல்லிலே னர் மரத்தினால் உருவப் படிமங்கள் ண்மையை இங்கு மனங்கொள்ளல் மரச் சிற்பங்கள் அக்காலத்தில் து திருமந்திரத்தின் கீழ்வரும் பாடல்
னை
னை
பூதம் பூதம்."
மொன்றினைப் பார்க்கும் பொழுது அது து பார்க்கும் பொழுது உண்மையான கும். அந்த நிலையில் அந்தச் சிலை ஞ இருக்காது. கண் முன்னே உள்ளது யானையைப் பற்றிய எண்ணமே வராது
உலகத்தில் இயங்குகின்ற பஞ்ச 1. மரத்தால் ஆன அந்த யானை பற்றிய செதுக்கப்பட்டிருக்கின்ற உண்மையை
இரண்டாவது இதழ் 2004 பனுவல் ) 09

Page 16
ஏற்கனவே மரவணக்கம் இ தெய்வ வடிவங்கள் தோன்றுவது ஆச்ச உருவங்களை மாத்திரமல்லாது ஐதீக மிருகங்களும் சிற்பங்களிலே அ
அரசர்களையும் அரசிகளையும் கோயம் களாக வடித்துக்கொள்ளும் திறமையு
முதலே கோயில்கள் சிலவற்றில் சம்பவங்களைக் கற்சிற்பங்கள் மூலம் (காஞ்சி கைலாசநாதர் கோவில்).
கோயிற் பண்பாட்டின் வள செழிப்புடன் வளரத் தொடங்கிற்று. கோ "மூர்த்தம்", "மூர்த்தி" எனும் சொற்கள் தெய்வத்தின் ஒரு வெளிப்பாட்டு ! சுட்டுவதற்கு மூர்த்தம் எனும் எண்ணக் வடிவப் பொலிவினை மூர்த்தியெனக் கு சோமஸ்கந்த மூர்த்தமாக வணங்கு சோமாஸ்கந்த மூர்த்தி என்று சுட்டுக பின்னர் படிப்படியாக இந்த மூர்த்தி எல் சுந்தர மூர்த்தி என்ற பெயரே நல்ல உதா
தெய்வ உருப் படிமங்களிற் கொள்ளும் பண்பாட்டு அகற்சி வளரத் வைப்பது மாத்திரம் அல்லாமல் மூ சேர்க்கப்பட்டமையும் முக்கியமாகும். சொற்றொடர் முக்கியமானதாகும். தெ பொழுது அவற்றைச் செப்புத் திருமேனி குறிப்பிட்ட உளப்பாங்கு காரணமாக அ பெயர் வைக்கும் வழக்கம் உண்டாயிற் பொலிகண்டி, கரவெட்டி ஆகிய கிராமா வழக்கு இப்பொழுதும் உண்டு.
இந்துத் தமிழர் பண்பாட்டிலே நிலைப்பட்ட வழிபாட்டு முறையில் மாத்,

ருந்த ஒரு பண்பாட்டில் மரத்தினாலான ரியத்தைத் தருவதன்று. தெய்வங்களினது -வழி வருகின்ற புருஷர்கள், பெண்கள், மைக்கப்பெற்றன. காலக் கிரமத்தில் பில் கட்டட அமைப்புக்குள் உருப்படிமங் ம் வளரத் தொடங்கிற்று. பல்லவ காலம் அக்கோயில் தொடர்புடைய வரலாற்றுச் காட்டும் பண்பும் இருந்துவந்துள்ளது
பர்ச்சியுடன் உருப்படிமக் கலை மிக்க ரயிலில் தாபிக்கப்பெற்ற உருப்படிமங்களை
கொண்டும் குறிப்பிடும் வழக்கம் உண்டு. நிலையினை, அதற்குரிய வடிவத்தைச் கரு உதவுகிறது. அடுத்த நிலையில் அந்த குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது. சிவனைச் தலையும் அந்த வடிவ நிலையினைச் வதையும் உதாரணமாகக் கொள்ளலாம். ன்பது பெயர்களோடு சேர்ந்து விடுகிறது. ரணம் (நாயனார்).
த வழங்கும் பெயரை ஆட்பெயராகவும் தொடங்கிற்று. தெய்வங்களின் பெயர்கள் ரத்தி என்ற சொல்லே பெயர்களுடன்
இவ்விடயத்தில் "திருமேனி" எனும் ய்வப் படிமங்கள் செப்பில் வளர்க்கப்படும் கள் என்று குறிப்பிடும் மரபு உண்டு. மேலே ஆண்களுக்குத் திருமேனிப்பிள்ளை என்று மறு. யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை, ங்களில் திருமேனிப் பிள்ளை என்ற பெயர்
தெய்வ உருப்படிம் முக்கியத்துவம் ஆகம் திரமல்லாது. வான்முறையான பிராமணிய
இரண்டாவது இதழ் 2004 பனுவல் -10)

Page 17
கோவில் முறைமைக்குள் வராத சமூக மப் உண்டு. தமிழகத்தில் வேளார் எனக் கு ஞானிகளின் களிமண்ணால் ஆன சிற் தமிழ்நாட்டுக் கிராமங்கள் பலவற்றில் களிமண்ணால் செய்யப்படுவது வழக்கம். உருப்படிமங்களும் உண்டு.
கல், செம்பினாலான உருப்படிம் வடிவங்கள் மிகப் பெரியனவாக - உ காணப்பெறும் வடிவங்களிலும் பார்க் அண்மையில் தமிழகத்தில் மாரியம்மன் சே மயமாக்கத்திற்கு முன்னர் (பிராமண்ய மம் மூலமூர்த்தமாக உள்ள அம்மன் உ சிற்பங்களாகவே இருந்தன. தஞ்சாவூர் கோயிலில் அத்தகைய ஓர் அழகான ஓர் நடந்த கோயில் திருப்பணியின் பின் தெரியவில்லை). உருவத் திருமேனிகளா தெய்வத்தின் படிமத்தைக் கீறி (எழுதி) : என்பதற்கு இலக்கியக் குறிப்புக்கள் வழிபாட்டிற்கான உருப்படிமங்களாகக் கெ வளரவில்லை என்றே கூறவேண்டும். ந சுவர்களில் எழுதும் மரபு இருந்தது.
ஐரோப்பிய வருகையுடன் வரும் பிரதிமைகளை வண்ணப் படங்களாகக் கீற் வழக்கம் உண்டாயிற்று. மேனாட்டாரின வரலாற்றிலேயே ஒரு முக்கிய திருப்பத் இத்திருப்பம் தெய்வங்கள் பற்றிய உருப்ப இடத்தைப் பெற்றது. தெய்வங்களின் எழுதப்பெற்றன. அவற்றை மீளாக்கம் செய் முறைமை வளரத் தொடங்கியதும் நமது பாட்டிலும் ஓர் புதிய கட்டம் ஏற்பட்டது. ரவி இச்செல்நெறி பின்னர் கொண்டய்ய பிரபலமாக்கப்பட்டது. கண்ணாடி அ ை

ட்டங்களிலும் இந்த உருப்படிம் ஈடுபாடு கறிப்பிடப்படும் மண் கைவினையாளர், பங்களை மனங்கொள்ளல் வேண்டும்.
ஐயனார், அம்மன் உருப்படிமங்கள் - ஐயனார் கோயில்களில் குதிரையின்
ங்களைப் போலல்லாது இந்த வேளார் உண்மையான உயிர் நிலை வடிவில் க மிகப் பெரியனவாக இருக்கும். காயில்களில் ஏற்பட்டு வரும் சமஸ்கிருத பவாக்கம்) சில அம்மன் கோயில்களில் ருவம் சாதாரண மனித அளவுச் சில் உள்ள புன்னைவாசல் அம்மன் உருப்படிமம் இருந்தது (அண்மையில் ன்னர் அவ்வுருப்படிமம் உள்ளதோ க அல்லாது சுவரில் வண்ணத்தினால் அதனை வழிபடும் மரபு இருந்துவந்தது உள்ளன. ஆயினும் ஓவியங்களை காள்ளும் மரபு தமிழகத்திலே பெரிதாக யக்கர் காலத்தில் உருப்படிமங்களாக
அச்சு முறைமையுடன் தெய்வங்களின் பி இரு பரிமாண நிலையில் சித்திரிக்கும் து இம்மரபு வருகை இந்திய ஓவிய தை ஏற்படுத்தியது எனக் கூறுவர். டிமச் சித்திரிப்பிலும் மிக முக்கியமான "படங்கள்" வர்ண ஓவியங்களாக வதற்கான (reproduction) அச்சுப் பதிவு ' உருப்படிம வளர்ச்சியிலும் பயன் வர்மா காலத்தில் இருந்து தொடங்கும் ராஜு போன்றவர்களால் மிகவும் டப்புகளிற்குள் வைத்து "ஃபிறேம்"
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 11

Page 18
செய்யப்பட்டு வீடுகளில் மாத்திரமல்ல வளரத் தொடங்கிற்று. மேல்நாட்டு மா மரபிற்குள் பண்பாட்டு இசைவாக்கம் ( உணர்முறையில் முக்கிய இடம்பெறத் உருப்படிமப் பண்பாடு நமது அன்
அம்சங்களில் ஒன்றாகி விட்டது.
நமது
இந்தக் கட்டத்தில் முக்கியமாகின்றன. இஷ்ட தெய்வங்க கவர்ச்சிகரமான படங்கள், கண்ணா வடிவங்கள் ஆகியன இன்று முக்கிய இ உள்ள தெய்வத்தின் படம் (பெரும்ப உண்மையில் ஒரு படந்தானா?, அந்த தொடங்குகிற பொழுதுதான் இந்த உரு உணர் திறன்களையும் எவ்வாறு பாதிக்
நவீன வெகுஜன ஊடக வளர் உணர்வு மேலும் முனைப்பு எய்த சினிமாவின் தாக்கம் காரணமாக ந பூர்த்தி செய்யும் கதாநாயகர்கள் ! உருப்படிமங்களாகப் (ICON) போற்றப் எம்.ஜி.ஆர். எனப்படும் மதனபள்ளி ( ஏற்படுத்திய தாக்கம் வரலாற்றுப் போற்றுகையின் வெளிப்பாடுகளாகச் சி வேண்டும்.
இவ்வுருப்படிமப் பண்பாடு தமி கொண்டது என்பதை ஏற்கனவே பார்த்த முக்கிய அம்சத்தினை இந்த உருப்படி தென்று கூறலாம்.
தமிழிலக்கியத்தில் வரும் பெ போது அதில் சிற்பங்களின் தாக்கம் மி வரும். மின்னல் கீற்றுப் போன்ற நெற்றி,

எது கோவில்களிலும் வைக்கும் பழக்கம் ரபு வழிவந்த கலண்டர் முறைமை நமது acculturation) பெற்றதும் இவை நமது மத தொடங்கின. இன்றுள்ள நிலையில் இந்த றாட வாழ்க்கையில் இன்றியமையாத
து மத - அழகியல் உணர்நிலைப்பாடுகள் ளைப் பல்வேறு நிலைகளில் காட்டும் டிப் படங்கள் (தஞ்சாவூர் மரபு) குழைம் டம் பெறுகின்றன. நமது வரவேற்பறையில் ராலும் அம்மன், முருகன், பிள்ளையார்) த் தெய்வம் அல்லவா, என்று எண்ணத் இப்படிமங்கள் நமது உணர் முறைகளையும், கின்றன என்பது தெரியவரும்.
ச்சிகளுடன் இந்த உருப்படிமப் பண்பாட்டு த் தொடங்கிற்று எனலாம். குறிப்பாக மது ஆழ்மனதின் மெளன ஆசைகளைப் தம்மையறியாமலே நமது பண்பாட்டின் படுகின்றனர் எனலாம். இவ்விடயத்தில் கோபால் இராமச்சந்திரன் எனும் நடிகர் பிரசித்தமானது. இந்த உருப்படிமம் மனிமாக் கட்டவுட்களையும் கூட கொள்ளல்
ழ்ெ இலக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு ததோம். நமது இலக்கிய அரசியலின் ஒரு உம முறைமை பெரிதும் தீர்மானித்துள்ள
ண்கள் பற்றிய வர்ணனையை நோக்கும் கெப் பெரியதாக உள்ளது என்பது தெரிய காதளவோடிய கண்கள், குரும்பை முலை,
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 12

Page 19
இல்லையுண்டென்று நிற்ற இடை, வ என்பனவற்றிற்கான ரிஷி மூலம் நதி மூலம்
இவ்விடயம் பற்றிய ஒரு சுல இலக்கியம் புணர்ச்சி, ஊடல் என்ப வர்ணனைகளை முனைப்புப்படுத்தவி உண்மையாகும். காமக் கிளர்வூட்டும் அந் இல்லை என்றே கூற வேண்டும். சிலப்பதி இலட்சண விவரிப்பு 6ஆம், 7ஆம், 8ஆ இலக்கியங்கள் ஊடேயே இலக்கியத்தி இலக்கியங்களின் காலத்தையும், அக்கா நோக்கும் பொழுது இவ்வுண்மை புலன சிற்பங்கள் வழியாக இவ்வுண்மையை அறி
மேலும், இன்னொரு பண்பையும் உருவ அமைவு வளர்ச்சிக்கேற்ப அக்காலத் செய்துள்ளன என்பது ஓர் முக்கியமான உ இலக்கியங்கள் முதல் நாயக்கர் காலம் வருணனை வேறுபாடுகளிலிருந்து அறிய
நமது பண்பாட்டின் எடுத்துச் படிமங்களைப் பற்றியும் கூறல் வேண்டும். அல்ல, ஆனால் அவை நமது பண்பாட்டின் இருக்கும். உதாரணமாக தேர், கோபுரம் உருப்படிமத் தன்மையுள்ளனவாகும். இ (Cultural Icons) எனலாம். தமிழரின் நடை முன்னேற்றக் கழகத்தினர் திருக்குறளின் காட்டத்தேரையும் கோயிற்கட்டட முறை அதிலும் பார்க்க சுவாரசியமானது குறளில் குமரிமுனையில் 300 அடியிலான ஒரு திரு
உருப்படிம் பண்பாட்டினுள் நாம் முதல் குத்துவிளக்குவரை இந்த உண்மை

பாழைத் தண்டு போன்ற தொடை
ம் சிற்பங்களே என்பது தெரியவரும்.
பாரசியமான உண்மையுண்டு. சங்க னவற்றைப் பேசுமே தவிர, அங்க ல்லை என்பது மிக முக்கியமான பக வர்ணங்கள் சங்க இலக்கியங்களில் திகாரத்தில்கூட இல்லை. இந்த அங்க ஆம் நூற்றாண்டுகளிற்குரிய அரசவை ல் இடம் பெறத் தொடங்குகின்றது. சலத்து சிற்ப உருவாக்க மரபினையும் சாகும். மாமல்லபுரத்திற் காணப்படும்
ந்து கொள்ளலாம்.
விதந்து கூறலாம். தமிழ்நாட்டின் சிற்ப ந்து இலக்கியங்கள் அங்க வருணனைச் உண்மையாகும். இதனை பல்லவர் கால - வரை காணப்படுகிற சித்திரிப்பு | லாம்.
க்காட்டுகளாக உள்ள சில உருவப் அவை ஆள் உருவம் சம்பந்தப்பட்டன ன் முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்றாக ஆதியன் உருவச் சார்பற்ற ஆனால் வற்றைப் பண்பாட்டு உருப்படிமங்கள் முறைகளை எதிர்த்துச் சாடிய திராவிட சிறப்பினை நவீன உலகிற்கு எடுத்துக் றமையையுமே பயன்படுத்தியுள்ளனர். எ பெருமையை உலகிற்கு எடுத்துக் கூற வள்ளுவர் சிலையை நிறுவியதாகும்.
2 தோய்ந்து கிடக்கின்றோம். கோபுரம்
யைக் காணலாம்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 13

Page 20
சக நட்சத்திரத்திலிருந்து ஜெயலலிதா ஜெயராமி
சென்னை நகரத்திற்கு | வைப்பவை, முக்கிய கேந்திரங்களில் வ பாரிய "கட் அவுட்"களாகும். தமிழ்நாட் பறைசாற்றுவதில் இவ்வகை ஜனரஞ்ச தமிழகத்துத் திரைப்படத் துறையாலும் செய்யப்படும் இந்த 10'x20' அல்லது 'கன்வஸ்' இல் கவர்ச்சிகரமாக வரையப் நட்சத்திரங்கள், அரசியல் வாதிகள் அ பலகைகளில் கையால் வரையப்பட்டு நிறுத்தப்படுகின்றன. இவ்வுருவங்கள்
அழகுபடுத்தப்படுவது வழக்கம். பெரு இந்நிர்மாணங்கள் அற்ப ஆயுளுடைய வரை - இரண்டு வாரம் தொடக்கம் 2 அரசியல் விளம்பரங்களோ நாலைந் பேரணியோ நடக்கும் வரை - நிலைக்கு கவர்ச்சி உண்டு; மாறிக்கொண்டிருக்கு கவர்பவை. நகரத்தின் தரைத் ே விளம்பரங்களின் இயல்பாலும் அளவாலு
அரசியலுக்கும் சினிமாவிற்கு ஊடகங்களில் முக்கிய இடம் வகித்த நிலையிலான கவனத்தை அது புலா சொல்ல வேண்டும். தமிழ் நாட்டு முன்ன

வழிபடு தெய்வமாக: ன் பிரபல்ய ஒளிவட்டம் *
பிரேமிந்த ஜேக்கப் தமிழில்: சோ.பத்மநாதன்
முதன்முதலாக வருபவரைப் பிரமிக்க ானளாவ எழுந்து நிற்கும் சர்ச்சைக்குரிய டு அரசியல் வாதிகளின் அதிகாரத்தைப் =கக் கலை முக்கிய பங்கு வகிக்கின்றது. உள்ளூர் அரசியற் கட்சிகளாலும் ஏற்பாடு
10'x120' அளவிலான காண்பியங்கள் ப்பட்ட வண்ண உயிரோவியங்கள் சினிமா ஆகியோரின் இவ்வுருவப் படங்கள் ஒட்டுப் | 20 தொடக்கம் 70 அடி உயரத்தில் ப்ளாஸ்டிக்கினாலும் காகிதக் கூழாலும் ம்பொருட் செலவில் மேற்கொள்ளப்படும் வை. சினிமா விளம்பரங்கள் படம் ஓடும்' மூன்று மாதம் வரை மட்டுமே உயிர்வாழும். து நாள் - கட்சிக் கொண்டாட்டமோ நம். எனினும் இவ்வற்ப ஆயுளுக்கு ஒரு ம் இப்பெருங்காட்சிகள் பார்வையாளரைக் தாற்றத்தில் இவற்றின் மேலாண்மை றும் உறுதி செய்யப்படுகின்றன'.
தம் இடையிலான ஊடாட்டம் ஜனரஞ்சக போதும், அறிவுப் புலத்தினரின் ஆய்வு மையாளர்களிடம் பெறவில்லை' என்றே ராள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 14

Page 21
சினிமா நட்சத்திரமாகத் தொடங்கி, கட்சி பரிணமித்தமையை ஆராயும் இக்க! வியாக்கியானம் செய்ய முயன்றிருக்கிறே வாதிகள் ஆகியோருடைய கட்புலப் படி! நிரல்களுக்கமைவானவை. ஆயினும் வடி அவை காட்சிப்படுத்தப்படும் முறையாலும். மனிதத்துக்கும் தெய்வீகத்துக்கும் இடைய மூலம் ரசிகர்களைத் தத்தம் பிடிக அரசியல்வாதிகளின் தந்திரோபாயத்து. சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மிகவும் சக் என்ற அடையாளத்தை வைத்திருக் அசாதாரணமானது. எனவே சக நடிகை எ உள்ளடக்கும் தாய்த்தெய்வம் என்று கரு சார்ந்த வளர்ச்சி இப்பகுப்பாய்வின் குவிமை
ஜெயலலிதாவின் "கட்-அவுட்'களில் ஆகியவற்றின் இடைவினை
சென்னையின் நகர்ப்புறக் கட்பு அம்சம் அரசியல்வாதிகளின் பாரிய கட் அ - கூட்டங்களின் போதே அவை பெருங்காட் இடைஞ்சலாகி, பொதுவாழ்வில் உள்ளோரு எனவே, 1990 ஒக்ரோபரில் நிகழ்ந்த இத்த இவ்வாய்வைத் தொடங்குவது பொருத்த காலமான செல்வாக்குப் பெற்ற தலைவர் - சிலைத் திறப்புவிழா. எம்.ஜி.ஆர், அ.இ.அ. அவர் மறைவுக்குப் பின் கட்சி இரண்டாக உ மனைவி ஜானகி தலைமை தாங்கின தலைமையில் இயங்கியது. ஆனால் கால இரு அணிகளும் ஒன்றுபட்டுவிட்டன. அன் ஆதரவை நிரூபிக்கவும், தி.மு.க தலைவ மு.கருணாநிதியை மட்டந்தட்டுவதற்குமா ருந்தது. இக்கட்டுரையின் இரண்டாம் ஆராயும். ஆனால் தமிழ்நாட்டில் ஏறத்தாழ

த் தலைவராகி, வழிபடு தெய்வமாகப் ட்டுரையில், அத்தோற்றப்பாட்டை ன். சினிமா நட்சத்திரங்கள் அரசியல் மவாக்கங்கள் வெவ்வேறு நிகழ்ச்சி ப ஒற்றுமையாலும் பொது இடங்களில் அரசியலுக்கும் திரைப்படத்துறைக்கும், லான எல்லைக் கோட்டை அழிப்பதன் ளுக்குள் வைத்திருக்க விரும்பும் க்குத் துணை போவதை முதலில் தி வாய்ந்த பெண் அரசியல் தலைவர் க்கும் ஜெயலலிதாவின் விஷயம் ன்ற பொதுப்படிமத்திலிருந்து சக்தியை தப்படும் நிலைக்கு உயர்ந்துள்ள பால் மயம் ஆகும்.
- அரசியல், சினிமா, சமயம்
லப் பண்பாட்டின் நாடகப் பாங்கான புட்கள்' ஆயினும், அரசியற் பேரணிகள் சி நிலையிலிருந்து போக்குவரத்துக்கு டைய சக்தியைப் பறைசாற்றுகின்றன. கைய சம்பவம் ஒன்றின் விபரிப்போடு மானது. மூன்றாண்டுகளுக்கு முன் முன்னாள் நடிகர் - எம்.ஜி.ஆர். இன் தி.மு.க.வின் தலைவராய் இருந்தவர். டைந்தது. ஒரு பிரிவுக்கு எம்.ஜி.ஆரின் பர், மற்றையது ஜெயலலிதாவின் போக்கில் ஜெயலலிதா தலைமையில் றைய வைபவம் தனக்குள்ள வெகுஜன ரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான க ஜெயலலிதாவால் திட்டமிடப்பட்டி பாகம் இக்கட்சிகளின் வரலாற்றை 55 அரசியற் கட்சிகள் இருந்தாலும்,
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 15

Page 22
1967இல் இருந்து தமிழ்நாட்டு அரசி ஆட்சியிலும் முக்கிய எதிர்கட்சி கவனத்திற் கொள்ள வேண்டும்'
குறித்த பேரணிக்குச் சில : பேரணி செல்ல இருந்த அண்ணாக அவுட்'களை சாரமரம் நாட்டி நிறுவத் பத்து மைல் நீளப் பாதையில் : எழுப்பப்பட்டன. சென்னை மாநகராட் வரி அறவிடுவதில்லை; ஆனால் சினிப நிறுவும் பதாதைகள், கட்அவுட்'களுக் 'கட்அவுட்' செய்யச் செலவானதைவிட எனவே அரசியற் கட்சி ஆதரவாளர்க இத்தகைய வைபவங்களின் போது உ கும் மற்றும் பிரமுகர்களுக்குமான செய்யப்பட்ட விரிப்புகளால் அலங்கா (அப்போது சிவப்பு வண்ணத் திரை சிலைக்கு எதிரே நிர்மாணிக்கப் அயற்கிராமங்களிலிருந்து ஆயிரக்க ட்ரக்குகள், வான்கள், மாட்டு வண் சிலைக்கு அண்மையில் போக்குவரத்து எம்.ஜி.ஆர். படப் பாடல்களை ஒலிபெரு எவ்வளவு? ஒரு பத்திரிகையின் ஜெயலலிதாவும் ஏனைய தலைவர்களு சென்ற தொண்டர் பேரணியை நோக் இருந்தனர் (Indian Express, 8 Oct கண்ணாரக் கண்டு பலர் பரவசம் கூட்டத்தில் இருந்த பெண்கள் - தொடங்கினர் (Aside 31 Oct 1990). க பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாண்டும்போது விசிறிகள் ' தேங்காய் Express, 8 Oct 1990). இது நடந்து முதலமைச்சராகும் ஜெயலலிதாவின் க

யலில் அ.இ.அ.தி.மு.க வும் தி.மு.க வுமே யாகவுமிருந்து வருகின்றன என்பதைக்
நாட்களுக்கு முன் தொழிலாளர் குழுக்கள் சாலை நெடுகிலும் கிட்டத்தட்ட 75 'கட்
தொடங்கினார்கள். இவை தவிர அந்தப் ஆங்காங்கே அலங்கார வளைவுகளும் சியினர் அரசியல், சமய வைபவங்களுக்கு மா விளம்பரதாரர்களோ பொது இடங்களில் த கணிசமான தொகையை, பெரும்பாலும் அதிகமாகச் செலுத்தி இருக்க வேண்டும். கள் தங்கள் தலைவர்களில் பிரதிமைகளை ற்சாகமாக நிறுவுவார்கள். ஜெயலலிதாவுக்
மேடை நுணுக்கமான பூவேலைப்பாடு ரிக்கப்பட்டு, திறந்து வைக்கப்படவிருந்த ரயால் மறைக்கப்பட்டிருந்த) எம்.ஜி.ஆர். பட்டிருந்தது. பேரணி நாள் காலை, கணக்கான மக்களை ஏற்றிக்கொண்டு டிகள் எல்லாம் நகருக்குள் நுழைந்தன. ஒசைகள் நலியும் அளவுக்குப் பிரபலமான க்கிகள் முழங்கின. கூடிய மக்கள் தொகை மதிப்பீட்டின்படி, "மேடையிலிருந்த ம் ஸ்பென்ஸர் சந்தியில் தம்மைத் தாண்டிச் கி ஆறு மணி நேரமாகக் கையசைத்தபடி 1990). ஜெயலலிதாவையும் சிலையையும் டைந்தனர். சிலையைக் கண்ணுற்றதும் அவர்களே பெரும்பான்மையினர் அழத் ட்சித் தொண்டர்களைப் பொறுத்தவரை, அதிமானிடர். லொறிகள் மேடையைத் உடைத்துக் கர்ப்பூரம் காட்டினர் (Indian ஒன்பது மாதங்களின்பின், தமிழ்நாட்டு னவு பலித்தது.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 16

Page 23
ஜெயலலிதாவின் பிரசார | இனங்காண முடியும். முதலாவது எம். இரண்டாவது; தன்னிறைவுடைய கெ வழிபாட்டுக்குரிய தெய்வப் பெண். தமிழ்ந ஜெயலலிதாவின் படிமம் பெருமளவுக் தங்கியிருந்தது துலாம்பரமாகத் தெரித் வாழ்வின் ஆரம்ப காலத்திலிருந்தே க எம்.ஜி.ஆரின் நடிகை என்ற வகையிலும் எம்.ஜி.ஆரோடு அவருக்கிருந்த உறவு ஜெயலலிதா திரைப்படங்களில் நடிக்கத் 'ஆயிரத்தில் ஒருவனில்' (1965) நடித்த பொ ஆறு ஆண்டுகள் - 1971 வரை எம்.ஜி. 1970இல் எம்.ஜி.ஆர் அவரைத் தன் வா ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் தசாப்தத்தின் பின்னர், தமது தலைமைக்கு எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்குத் தமது அக்கட்டத்தில் ஜெயலலிதா தமது தி கொண்டிருந்த போதும், சினிமாவில் எம்.ஜி பல ஆண்டு காலம் கட்சிக்காகப் பாடுப முன்னுக்கு வர உதவியது. அரசியல் மே திரைப்படக் காட்சிகளையே நினைவூட்டிய எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி ஜெயலலித நடக்கும் மேடைக்கு வந்தார். மூத்த கட் (ஊர்தியில்) கீழே அமர்ந்திருக்க ஜெயலலி. ஆயினும், 1984 இல் எம்.ஜி.ஆர். நோய் அவரிடமிருந்து கிடைத்த ஆதரவு முற்றாக ஜெயலலிதாவின் எண்ணற்ற எதிரிக தொடர்புகொள்ள அவரை விடவில்லை. அ தம் முக்கியத்துவத்தை மீளப் பெற்றுக்கொ (அரச) இறுதிச் சடங்கில் தலைவரின் கொண்டார்.
"எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தி ந மக்களுக்கும், தொலைக்காட்சியிலு நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த

டிமங்களில் மூன்று கட்டங்களை இ.ஆரின் விசுவாசமான ஆதரவாளர் பற்றிகரமான பெண், மூன்றாவது ாட்டின் தலைமைக்கான பிரசாரத்தில், தக் காலஞ் சென்ற எம்.ஜி.ஆரில் தது. உண்மையில் தனது அரசியல் ஜெயலலிதாவின் பொதுப் படிமங்கள் அவருடைய வாரிசு என்ற வகையிலும் மவ முதன்மைப்படுத்தின. 1964 இல் - தொடங்கினாலும், எம்.ஜி.ஆரோடு எழுதே அவர் நட்சத்திரமானார். அடுத்த ஆரோடு இருபது படங்கள் நடித்தார். ரிசாக அறிமுகப்படுத்த விரும்பினார். அதை உறுதியாக எதிர்த்தனர். ஒரு யாரும் சவால்விட முடியாத நிலையில், ப அமைச்சரவையில் இடந்தந்தார். பரையுலக வாழ்க்கையை முடித்துக் 1.ஆரோடு அவருக்கு இருந்த தொடர்பு, ட்டு உயர்ந்த பலரை ஓரங்கட்டிவிட்டு படைகளில் அவர் தோன்றிய விதமும் பதில் வியப்பேதும் இல்லை. ஒருமுறை ா ஒரு மயிலூர்தியில் கட்சிக் கூட்டம் சித் தலைவர்கள் - அமைச்சர்கள் - தா உயர வீற்றிருந்தார் (Baskar 1988). வாய்ப்பட்ட போது, ஜெயலலிதாவுக்கு 5 நின்று போனது. கட்சிக்குள்ளிருந்த ள், நோயுற்றிருந்த தலைவரோடு யினும் ஜெயலலிதா நாடகப் பாணியில் ண்டார். எம்.ஜி.ஆரின் பிரசித்தி பெற்ற ஈமத்துக்கருகில் தம்மை நிறுத்திக்
கர்ந்து கொண்டிருந்த 15 லட்சம் ம் பத்திரிகைகளிலும் அந்த பல லட்சம் மக்களுக்கும் ஒரு
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (17)

Page 24
செய்தி தெளிவாகிக் கொண்டிரு எதிரியாகிய வீரப்பன் எரிச் போட்டுக்கொண்டு, கால்மாட் ஜெயலலிதாவோ, தன் சோகத்தைக் நின்றார். அவர் நின்ற பாங்கு, ஜெயலலிதாவுள் புகுந்து ஃபீனிக் (Eraly 1988).
ஊடகங்களில் பரவலாக வெ சூட்டப்பட்ட எம்.ஜி.ஆரின் படத்தைப் பச் ஜெயலலிதா காணப்பட்டார் (Sing ரசிகர்களுக்குப் பரிச்சயமான காட்சி பாத்திரங்களுக்காக - அல்லது ெ
அர்ப்பணிப்பதும், அதனால் அனைவ உரியவராவதும் ஆகும். ஜெயலலிதா எம்.ஜி.ஆருக்கும், அவருக்கும் இருந் உருவானவை.
உரு 1: அ.இ.அ.தி.மு.க பேரணியில் காட்சிப்படுத்தப்பட்ட, அமரர் எம்.ஜி.ஆர் உடனான ஜெயலலிதாவின் கட் அவுட் (சென்னை, அக்டோபர் 1990)

தந்தது: ஜெயலலிதாவின் பிரதான சலுடன் முகத்தைத் தொங்கப் ஒல் - படிக்கட்டில் - இருக்க, 5 கட்டுப்படுத்தியவராய் தலைமாட்டில் எம்.ஜி.ஆரின் ஆவி மீள எழுந்து ஸ் ஆக நிமிர்ந்தது போலிருந்தது"
ளியிடப்பட்ட பிறிதொரு படத்தில், மாலை கதியுடன் பார்த்தபடி, கைகூப்பிய நிலையில் ch 1992). இது ஜனரஞ்சக சினிமா சி; நாயகன் அல்லது நாயகி ஏனைய பாது நலனுக்காக தன் வாழ்க்கையை பரது வணக்கத்துக்கும் வழிபாட்டுக்கும் பின் பிரசாரப் படிமங்கள் இவ்வாறுதான் த சினிமா உறவின் கவர்ச்சியிலிருந்து
புகைப்படம் : பிரேமிந்த ஜேக்கப்
பலாப்பகம்
14 *ந்த)
:4கம்,
- An1:4''N'S
பம் - கம்பர், டி படம்
பார்பதி -ழல்கி"
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 18)

Page 25
தேர்தலுக்கு முந்திய வளர்ச்சிக் ஆருடன் இணைந்த ஜெயலலிதா தொடர்ப தன் ரட்சகரை நோக்கிப் பணிவாகக் கண்ணில்பட்டார் (உரு 1). இச்செய்தித திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டது. யதா கருத்தைப் பத்திரிகைகள் எதிர்பார்த்த ஆட்சியை மீளக் கொண்டு வருவது பற்றி படிமத்தைப் பயன்படுத்தும் அவர் அரசியல் அவருடைய விமர்சகர்கள், எம்.ஜி.ஆர். என் நிலை விரைவில் ஆட்டங்காணும் எ பார்க்கையில், எம்.ஜி.ஆருடைய பிரபு முன்னுக்குக் கொண்டு வந்து அதிகாரத் வெற்றிபெற்ற பிறகு, அதை ஒதுக்கிவிடல் என்பதே உண்மை. எம்.ஜி.ஆருடைய வாழ் அவர் எவ்வாறு வாக்காளர்களால் வழிபட ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அவருடை தம்மை வெற்றிகரமாகக் காட்டிய ஜெயல. இடம் மாற்ற முடிந்தது. இந்து சம்! "தெய்விகத்தின் ஒரு பண்பு, அதைபெ தொடராக ஏற்படுத்தும். செம்மையான ! விடுகிறான்." (Cutler 1985) என நோர்மன்
Election de
255.9! உரு 2: இந்து நாளிதழில் வெளியான அ.இ.அ.தி. (இந்து, 1 மே 1991. சென்னைப் பதிப்பு

கட்டத்துக்கு கட் அவுட்'களில், எம்.ஜி. பான கட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. 5 கைகூப்பி நிற்கும் ஜெயலலிதாவே ான் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ர்த்தமான பிரச்சினைகள் பற்றிய அவர் -ன் , ஆனால் அவரோ 'எம்.ஜி.ஆர். ய பேசினார் (Prasad1988). எம்.ஜி.ஆர். சந்தர்ப்பவாதத்தை நையாண்டி செய்த Tற முண்டு இல்லாமல் ஜெயலலிதாவின் என எதிர்வுகூறினர். பின்நோக்கிப் பல்யத்தைப் பயன்படுத்தித் தம்மை தில் நிலை நிறுத்தவும், தேர்தல்களில் யும் ஜெயலலிதாவால் முடிந்திருக்கிறது ஓநாளிலும், அவர் மரணத்தின் பின்னும் ப்பட்டார் என்பது ஊடகங்களால் நன்கு டய தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிசாகத் , மிதாவால் அத்தெய்விகத்தைத் தம்மீது ப நம்பிக்கைகள் என்ற நிலையில் பாத்த பல இயல்புகளைச் சங்கிலித் பக்தன் தெய்வீக நிலைக்கு உயர்ந்து ன் கட்லர் குறிப்பிடுகின்றார். உள்ளூர்ப்
Felow Country en Beloved Tarrist 19 said: wழ் ikfs ** Sattsard மே $3தர்மா {Yex அழ் $%கத் நீயோர் அங்கஜ், ஃழர் இ அற்ப, flogtriates: Nar Frgha tips, tet-p ஆர், Pm me இதழ் ஜter*, Bates, destheter, பம்: இனttழ இri thing Please cast your vote otrs n lavoro
TWO LEAVES,
for the establishment of an efficient Corvey te leadership of Puratch Thalaivi J. Ja to implement all the Progressive Schemes of A inclin Anna D.M.K. with the bluesings o
Great Leader Pratch Thalaiva M.G.A 16:
OURS IS THE MCTORY SYMBOL.
5.31miss முக இன் தேர்தலுக்கு முந்திய விளம்பரம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 19

Page 26
பத்திரிகைகளில் வெளி யிடப்பட் ஜெயலலிதாவுக்கும் அவருடைய ரட் நிலையைச் சுட்டுகிறது. எம்.ஜி.ஆரி விழுவதாகவும் அவர் கூப்பிய கை காட்டப்பட்டுள்ளது(உரு 2).
ஆனால் ஆட்சியைப் பிடி! பிரசாரத்திலிருந்து எம்.ஜி.ஆரின் ப அம்சமாக மட்டும் பேணப்பட்டது. 19 அதிகாரத்தைக் கைப்பற்றி ஓராண்டாம் கூட்டம் பற்றிச் செய்திப் பத்திரிகையெ குறிப்பிட்டது:
"ஜெயலலிதாவின் 'கட் அவுட் எம்.ஜி.ஆருக்கும் அண்ணாத்து கிடைத்தன. மேடையில் ஒரேயொரு ஓராண்டுக்கு முன் இது நிந்தனை இயக்க வரலாற்றுப் பொருட்காட்சிய அவரை, தாய் சந்தியா முத்தமிடும் க பங்குபற்றும் பல காட்சிகளும் திரைப்படங்களிலிருந்து சில "ஸ் ஆனால் எம்.ஜி.ஆரின் வண்ணப்படம்
இரண்டாம் வளர்ச்சிக் கட்ட மேலாதிக்கம் பெறுகிறார். தனித்தே க ஒப்பிடுகையில், பொது வைபவங்களு மேலங்கி அவருக்கு ஓர் அசாதாரண அவருடைய பருத்த உடல் வாகைக் கு அது மீளமைக்கப்படும்போது அவரும் ஏற்படுத்துகின்றன. சினிமா கட் அவுட்' பட்டிருக்கும் போது, அரசியற் கட். கிடையாது என்பது கவனிக்கத்தக்கது நிறுவப்பட்ட தலைவரின் கட்அவுட்' 60/
முதலாம் வளர்ச்சிக் கட்டத்தி வைத்தல், சைகை செய்தல் முதலிய இய

ட முழுப்பக்க விளம்பரம் ஒன்று சகருக்கும் இடையிலான இவ்வனுபூதி ன் தெய்வீக ஒளி ஜெயலலிதா மீது களால் அதை ஏற்றுக்கொள்வதாகவும்
ந்த பிறகு, ஜெயலலிதாவின் கட்புலப் ஓமம் குறைக்கப்பட்டு ஓர் அடையாள 92 ஜூன் இல் அதாவது ஜெயலலிதா ன நிலையில் நடைபெற்ற அ.இ.அ.தி.மு.க என்று வெளியிட்ட கட்டுரை பின்வருமாறு
'கள் 50 நாட்டப்பட்டபோதும், ரைக்கும் ஓரிரு 'கட் அவுட்'களே படம் ஜெயலலிதாவுடையது மட்டுமே. யாகக் கருதப்பட்டிருக்கும். திராவிட வில் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் காட்சியும் அரச வைபவங்களில் அவர் எம்.ஜி.ஆரோடு அவர் நடித்த டில்"களும் வைக்கப்பட்டிருந்தன. ம் ஒன்று மட்டுமே" (Gopalan 1992)
த்தில், ஜெயலலிதா தன்னிறைவுடைய ாட்சி தருகிறார். முந்திய படிமங்களோடு க்கென்று அவர் அணியத் தொடங்கிய
கம்பீரத்தை அளிக்கிறது. ஒவியங்கள் றைக்க முயல்வதில்லை. 'கட் அவுட்' ஆக டய பூதாகர படிமங்கள் பயபக்தியையே களின் உயரம் 40 அடியாக மட்டுப்படுத்தப் புவுட்'களுக்கு அத்தகைய கட்டுப்பாடு
ஆக, ஒவ்வோர் அரசியற் பேரணிக்கும் 70 அடி உயரத்தைத் தாண்டியது.
• ஜெயலலிதாவின் உடல், அடியெடுத்து ங்கும் பாங்கில் காட்டப்பட்டது. இரண்டாம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 20

Page 27
உரு 3 பரவலாக காணப்படும் ஜெயலலிதாவின் ெ விளம்பரம். இந்தக் கட்டவுட்டில் ஜெயலலிதாவால் என்ற மாநாட்டு கோஷம் காணப்படுகிறது. சென்னை

புகைப்படம் : முஆ. ஜேகப்
பாதுவான காட்சி. உலகத் தமிழ் மாநாட்டிற்கான உருவாக்கப்பட்ட 'இன்றும் தமிழ், என்றும் தமிழ்
ஜனவரி 1995)
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 21

Page 28
கட்டத்தில் அவருடைய முற்புறத் தோற் படிமங்கள் ஆக அவருடைய அ கிட்டப்பிடித்த கூப்பிய கைகளே கா கைகளை ஆசீர்வதிக்கும் பாணிய தூக்குவார் (உரு 3). இப்படிமங்களில் மூலமே அவருடைய தன்னிறைவு புல. தேர்தலுக்கு முந்திய படிமங்களில், சோ முகத்தில் புன்னகை தவழ, கைகள் கூ! உயரத்தூக்கியபடி - நின்ற ஜெய நளினத்தையும் அழுத்தமாக வெள கட்டத்தில் அவர் படிமம் ஆண் - காணப்படுகிறது'.
முழங்கால்வரை நீளும் ( உடலசைவையும் மறைத்து அவருடைய தூண்போன்ற இவ்வடிவம் தாங்கியிரு இழையோடும் மெல்லிய புன்னகை, அ பின்னே முடியப்பட்டிருக்கிறது; கொண்
அதிகார சக்தியின் குறிகாட் ஜெயலலிதாவின் பெண்ணியல்பு ஒ இணைப்பு சுட்டப்படுவதும் காரணம் அவசியம் என்று கருதுகிறேன். ஹெ பெண் பிரதான பாத்திரம் வகிக்கும் ! மல்வி வலிமைமிக்க பெண் பாத்திரத்த அடைய முடிவதில்லை' என்கிறார் ( யல்பும் பணிந்து போகும் பெண்ணியல் வரும் பிற பாத்திரங்களால் - சில வேள தையும் சுதந்திரத்தையும் பெண்மை முடிவதில்லை. ஓர் அரசியல் தத்துவமா ஆராயும் கத்லீன் ஜோன்ஸ் இதே முடிவு
"அதிகாரத்தில் இருத்தல், அதிகா விளங்கிக் கொள்பவை ஆண்மை

றமே காட்டப்பட்டது. பெரும்பாலும் ஒற்றைப் யவங்களில் முகம் தவிர, உடலுக்குக் ட்டப்பட்டன. சில வேளைகளில் அவர் தம் லோ வெற்றிப்பாவனையிலோ உயரத் அவருடைய பெண்மையை ஒடுக்குவதன் பபடுத்தப்படுவது சுவாரஸ்யமான விஷயம். லை அணிந்து, கூந்தலைத் தளர முடித்து, பியபடி - அல்லது வெற்றிச் சைகை காட்டி லலிதா பெண்மையின் வசீகரத்தையும் ப்படுத்தினார். மாறாக, இரண்டாவது - பெண் இயல்புகளின் இணைப்பாகக்
மேலங்கி, அவருடைய வடிவத்தையும் 1 பாலியல் தன்மையை ஒடுக்கிவிடுகிறது. ப்பது வட்ட முழுமதி போன்ற முகம்; அதில் பருடைய கூந்தல் இறுக்கமாக வாரப்பட்டுப்
டை கண்ணுக்குத் தெரிவதில்லை.
டிகளாக இப்படிமங்கள் செயற்படுவதற்கு டுக்கப்பட்டு, ஆண் பெண் இயல்பின் ாகும். இவ்வாறு ஒடுக்கப்படவேண்டியது லிவூட் சினிமாவில் மிக அரிதாக வரும் டங்களைப் பகுப்பாய்வு செய்யும் லோறா ால் நிலையான பாலியல் அடையாளத்தை Mulvey 1989:30). ஆக்ரோஷமாக ஆணி ம் அடிக்கடி முரண்படுகின்றன. கதையில் ளகளில் நாயகியாற் கூட - ஆக்ரோஷத் பின் அடையாளங்களாக ஏற்றுக்கொள்ள 5 அதிகாரம் பெறும் முக்கியத்துவத்தை க்கு வருகிறார். அவர் சொல்கிறார்:
பூர்வமாகச் செயற்படல் என நாம் க்கேயுரிய ஆதிக்கம் செலுத்தும்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (22)

Page 29
இயல்புகளில் - ஆண் உடல், அ செயற்பாடுகளில் - தங்கிவந்துள்ள கருப்பை சுமக்கும், பிள்ளை பெறும், | அடக்கமான கண்ணுக்கு விருந்தாகும் வீற்றிருப்பதைக் கற்பனை செய்வது கஷ்
ஜெயலலிதா 'கட்அவுட்'களில் 2 கட்புல அழகியலைக் காட்ட, அச்சிடப்பட் பெரியார்களின் படிமத்தை முன் நிறுத்துக யதார்த்த பாணி ஆகியவற்றைப் பொறுத் சினிமா 'கட்அவுட்'களை ஒத்திருப்பதற்கு உருவாக்குவோர் ஒரே கலைஞர்களாய் அடிப்படையாயிருப்பது, குறித்த நபரு மீளமைப்பே. ஆனால் உருப்பெருக்கம் கணிசமான அளவு மாற்றமடைவது உண்ன படுவதில்லை. பதாகை ஓவியர்களைய அவர்களுடைய வெற்றி, படிமம் மூலத்ன மறுபுறம், பிற்காலத்தில் ஜெயலலிதா கட் உறைநிலையும் சினிமாப் படிமங்களின் , படிமங்களை ஒத்திருத்தலைக் காணலா போஸ்டர் படிமங்களில் நிழற்படம் வகிக்கும் ஸ்மித், நிழற்படம், வழிபாட்டுப் படிமத் குறிப்பிடத்தக்க மாற்றம் எதையும் ஏற்படுத்த
"ஒரு நியம நிலை, ஆளுக்கேயுரிய | தனியாளுக்குரியதாயினும் பொருத்தம் பார்க்கும் தொழிலுக்கு அல்லது கருவிகளாகியன. இவையே பல உருவாக்கத்திலும் அவற்றின் வியாக்கி மூலகங்கள். இவற்றையே இன்னை பயன்படுத்துகிறார்கள்." (Smith 1978)
ஜெயலலிதா விஷயத்தில் தனி மேலங்கி - கலைத்துவப் பண்பெல்லாம் ஒ ஜெயலலிதாவுடையதென உடனடியாக இல

ண் தன்மை பெற்ற அறிவு, ன. மாதவிலக்குக்குள்ளாகும், பாலூட்டும், கருவளம் ஒடுங்கும், பெண்ணுடல்கள் அதிகாரத்தில் டம்" (Jones 1993:81)
உள்ள படிமம் ஜனரஞ்சக சினிமாவின் ட போஸ்டர்கள் தெய்வங்கள், சமயப் கிறது. ஊடகம், விகிதாசாரம், நிழற்பட ந்தவரை ஜெயலலிதா கட் அவுட்'கள் க் காரணம், இவ்விரு வகைகளையும் இருப்பதே. 'கட்அவுட்' படிமத்துக்கு டைய நிழற்படத்தின் கைவண்ண செய்யும் போது நிழற்படப் படிமம் மையாயினும், படிமம் பொதுமைப்படுத்தப் பும் ரசிகர்களையும் பொறுத்தவரை மத ஒத்திருத்தலிலேயே தங்கியுள்ளது. -அவுட்' களின் முன்புறத் தோற்றமும் நாடகப் பாணி போலல்லாது சமயப் ம். சமகாலச் சமயப் பெரியார்களின் முக்கியத்துவத்தை ஆராயும் டானியல் ந்தின் தொடர்பாடல் முறைமையில் தவில்லை என்கிறார்:
சைகை மரபு வழிப்பட்டதாயினும் ான உடை , நடத்தைக் கோலம், | பரம்பரைக்கேற்ற உடை, நூற்றாண்டுகளாக விக்கிரக யொனத்திலும் பயன்படுத்தப்படும் ரய நிழற்படப் பிடிப்பாளர்கள்
த்துவமான கட்புல அடையாளமாகிய ந புறமிருக்க - பார்ப்பவர்கள், படத்தை ங்காண வைக்கிறது.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 23

Page 30
வண்ணங்களைப் பொறுத் அவுட்'கள் அரசியல் படிமத்தையல்ல, அரசியல்வாதிகளின் படிமங்களுக்கு களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ? காட்சி தருவார்கள்; சினிமா நட்சத் தோன்றுவார்கள்' என பதாகை ஒவியர் அரசியல்வாதியின் படிமத்தை வரையு அதிக வர்ணத்தை தீட்டினால் அவர் . ஜெயலலிதாவின் முந்திய படிமங்கள் வதற்குமுன் அவரைக் கரையில் கட் சேலையில் காட்டின. அதுவே அரசி வர்ணத்தினாலான பட்டு அல்லது நை அவருடைய பகட்டான சினிமா வ வெளியீடுகள் தலைவி மயில் நீலம்
வர்ணங்களை அணிந்திருப்பதைக் அச்சிடப்படும் தெய்வீகப் படங்களிலும்
ஜெயலலிதா கட் அவுட்' பண்பாட்டுக்கும் தெய்வீகப் படங்கள் அம்சம். ஜெயலலிதாவின் இளஞ்சிவப்பு அம்சத்தைப் பற்றி ஆராயுமுன், இ கருதப்படும் ஜெயலலிதாவின் உண் வேண்டும். இந்நிறம் அழகையும் ஆ பாரம்பரியம் சிலாகிக்கப்படும் ஒரு சூழல் ஜெயலலிதாவின் மாநிறம் ஒரு சிற நகையாகும். அதற்கப்பால், வெய்யில் தோல் கறுக்கும் ஒரு தட்ப வெப்ப வாழ்க்கையைச் சுட்டி நிற்பது. இந்திய பாணியில் வரைந்த ரவிவர்மாவின் கலையாக்கத்தில் பெண்ணழகின் காட்டப்பட்டது. ரவிவர்மா தெய்வ ஒவி அல்லது நிழற்படங்கள், நேர் மூக்கை உ தம்முடைய ஒவியங்களை Oleographic நிறுவிய ரவிவர்மா தெய்வ உருவங்

தவரை, நிறந்தீட்டிய ஜெயலலிதா 'கட் சினிமாப் படிமத்தையே சுட்டி நிற்கின்றன. ம், சினிமா நட்சத்திரங்களின் படிமங் அரசியல்வாதிகள் வெள்ளை உடுப்புகளில் திரங்கள் பளீரிடும் வண்ண உடைகளில் கள் குறிப்பிடுவர். ஓர் ஒவியர் சொன்னார்: ம் போது விழிப்பாக இருக்க வேண்டும். சினிமா நட்சத்திரம் போல் ஆகிவிடுவார்.
முதலமைச்சராகத் தெரிவு செய்யப்படு சிவண்ணம் போட்ட வெள்ளைப் பருத்திச் சியல்வாதியின் பாரம்பரிய உடை. கடும் லோன் சேலையணிந்த ஒரு சில படிமங்கள் ஏழ்வை நினைவூட்டின. அண்மைக்கால . அல்லது சிவப்பு முதலிய அடிப்படை காட்டும். இத்தகைய வர்ணத் தெரிவு காணப்படுவது மனங்கொள்ளத்தக்கது.
டை
களின் இன்னோர் இயல்பு, சினிமாப் நக்கும் இடைப்பட்டதான ஓர் அழகியல் நிறமேறிய முகம். தோல் நிறத்தின் கட்புல ந்திய கலாசார சூழலில் மாநிறமாகக் மையான நிறம் பற்றித் தெளிவுபடுத்த ரோக்கியத்தையும் குறிக்கும். திராவிடப் லில், ஆரிய பரம்பரைச் சாயலைக் காட்டும் ப்பியல்பாகக் கொள்ளப்படுவது முரண் ல் படுவதனால், உடலுழைப்பாளிகளின்
சூழலில், மாநிறம் என்பது வசதியான பப் புராணக் கதை மாந்தரை ஐரோப்பிய [ (1848 - 1906) இந்திய கட்புலக் இலட்சியம் வெள்ளைத் தோலாகக் யங்களுக்குப் பயன்படுத்திய மொடல்கள் ள்ளடக்கிய முக இயல்புகள் கொண்டவை. முறையில் அச்சேற்ற 1894 இல் ஓர் அச்சகம் களுக்கு மனித இயல்புகளும், ஆரிய
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 24

Page 31
இயல்புகளும் ஏற்றிய முன்னோடி ஆவா நோக்கினால், முதல் இந்தியத் திரைப்பட ஆடையணிகள் எல்லாம் ரவிவர்மா ஒவி சினிமாப் பண்பாட்டில் ஆரிய மயப்படுத் நிலைபெற்று வந்துள்ளது. ஆகவேதான் ந தோல் நிறத்தை வெளிக்காட்டுவதன் மூல அண்மையில் அவற்றைக் கொண்டு செல்சி
தோல் நிறம் பற்றிய அதீத பிரக் 'பொன் வண்ண' மேனி பற்றிய வர்ணனை போய் அவரை பொன்மனச் செம்மல்' என் திறந்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சின சிலைகளின் வழமையான கரும் வெண்க பொன்னிறம் உடையது மட்டுமன்றி, அந்த செய்யப்பட்டும் வருகிறது. எம்.ஜி.ஆரின் அழகையும், வள்ளன்மையையும் காட்டிய களற்ற அவருடைய தூய வாழ்க்கை முறை சாகும் வரை - தோலில் சுருக்கங்கள் விளங்கியதைப் பறைசாற்றியது.
தன் தோலின் நிறம் தனக்கோ என்பது ஜெயலலிதாவுக்கு நன்கு தெரிய வலியுறுத்துவதற்கப்பால், ஜெயலலிதா அவரோடு பயணஞ் செய்த பத்திரிகை தங்கல்களின் போது அவர் சில முக ஒப்ப 1991).
தலைவியின் அண்மைய பிரக நிலைக்கு ஏற்றம் பெற்றுள்ளதைக் காண தமிழ்நாட்டு தேர்தலில் வெற்றி பெறுவத மரபு தொடங்கி விட்டது. தலைமைப் உறுப்பினர்கள், தங்கள் விசுவாசத்தைக் யாராவது தயங்கினால் கூட்டத்தினர் "வி (Aside 15 April 1991) ஜெயலலிதாவின் வா

ர். இந்திய சினிமா அழகியல் மரபை மாகிய ராஜா ஹரிச்சந்திராவின் செற்' யங்களை ஒத்திருக்கக் காணலாம். தப்பட்ட பெண்ணழகின் மேலாண்மை ட்சத்திரங்களின் விளம்பர உருக்களில் ம், அழகு பற்றிய தேசிய' நியமத்துக்கு என்றனர்.
மஞக்கு நல்ல உதாரணம் எம்.ஜி.ஆரின் 1. அது கட்புலப் படிமத்துக்கு அப்பால் று கொண்டாடியது. 1990 ஒக்ரோபரில் ல பொது இடங்களில் நிறுவப்படும் கல வண்ணமாக அன்றி, பளபளக்கும் நிறத்தைப் பேண, கிரமமாகப் பொலிஷ் பொன்மனம் அவருடைய அகத்தின் தாடு மட்டுமன்றி, புகை, மதுப்பழக்கங் பினால் - எழுபது வயதின் மேல், அவர் ஏதுமின்றி, சிரஞ்சீவியாக அவர்
ர் உயர்ந்த ஆளுமையைத் தருகிறது ம். கட்புல உருக்கள் அவர் நிறத்தை வின் தேர்தல் பிரசாரத்தின்போது கயாளர் குறிப்பிட்டுள்ளபடி இடைத் னைகள் செய்வது வழக்கம் (D'Souza
ாரப் படிமங்களில் அவர் தெய்வீக லாம் (உரு 4). ஜெயலலிதா 1991 இல் ற்குச் சற்று முன்பே அவரை வழிபடும் பதவிகளுக்கு நியமிக்கப்பட்ட கட்சி
காட்டுவதற்கு அவர் காலில் விழ, டா அம்மா காலிலே " என்று கூவுவர். ரிசு யார்? என்று கேட்ட பொழுது, கட்சி
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 25

Page 32
உறுப்பினர் ஒருவர் சொன்னார். "கோ கட்சியின் வழிபடு கடவுள் புரட்சித் தல தலைமை தாங்கும் தகுதி உடைய களுக்கமையவே ஜெயலலிதாவின் நாள்போல - ஒரு சமய விழாவாகக் தயாரிப்பாளர் ஒரு முறை சொன்னார்: புத்த ஜயந்தி போல ஒரு சமய விழாக (D'Souza1992). அது நடக்கத்தான் தொண்டர்கள் அவர் காலில் நெடுஞ் வெளிப்படுத்தினார்கள். சிலர் அவர் உ உள்ளூர் ஆலயத்திலிருந்து கட்சித் : செய்தார்கள். கோவில்களிலும் பள் பூசைகள் நடந்தன. நகரத்துச் சுவர்
உரு 4: ஆதிபராசக்தி, கன்னி மரியாள் போன் சுவரொட்டிகள் சென்னை நகரத்தில் ஜெயல ஒட்டப்பட்டன. இவை எதிர்கட்சிகளினதும் கிறி கண்டனத்திற்கும் உள்ளாயின. இதன் விளைவ இவற்றை அகற்றும்படி ஜெயலலிதா தனது க பெப்ரவரி 1995)

யில் தெய்வத்துக்காக; பூசாரிக்காக அல்ல, லெவியே; அவரே கட்சி, அவரே கட்சிக்குத் கவர் (Jagadheesan 1990). இவ்வுணர்வு ன் பிறந்தநாள், தெய்வத்தின் அவதார கொண்டாடப்படுகின்றது. ஒரு சினிமாத் அம்மாவின் பிறந்த நாள் கிருஷ்ண ஜயந்தி, வாகக் கொண்டாடப்பட வேண்டும்' என்று செய்தது. பிறந்தநாள் விழாவில் கட்சித் சாண்கிடையாக விழுந்து தங்கள் பக்தியை ருவைப் புஜங்களில் பச்சை குத்தினர். சிலர் தலைமையகத்துக்கு அங்கப் பிரதட்சிணம் ராளிகளிலும் தேவாலயங்களிலும் விசேட கள் போஸ்டர்களாலும், புகழ்ப்பாக்களாலும்
புகைப்படம்: மு.ஆ.ஜேக்கப்
ற தெய்வங்களின் வடிவில் தலைவியைச் சித்தரிக்கும் மலிதாவின் பிறந்தநாளான பெப்ரவரி 1995 அன்று ஸ்தவ சமுதாயத்தின் ஒரு பிரிவினரதும் எரிச்சலுக்கும் ாக இவை ஒட்டப்பட்டு குறுகிய காலத்திற்குள்ளேயே ட்சி அங்கத்தவர்களுக்கு உத்தரவிட்டார். சென்னை,
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 26

Page 33
அலங்கரிக்கப்பட்டன (Times of India 27 எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் நடித் சித்திரிக்கப்படும் காட்சியிலிருந்து பெறப்ப எம்.ஜி.ஆர் முருகனாகவும் ஜெயலலித அண்மைக்கால கட் அவுட்'களில் இத்தனை ஜெயலலிதா லஷ்மியாகவும் மீனாக்ஷியா பெண் தெய்வங்களின் விக்கிரகவியல் 2 மட்டுமே ஜெயலலிதாவுடையதாய் இருக்கு
இப்படிமங்களின் சமூக, அரசிய வெற்றி எப்படி எப்படிச் சாத்தியமாகிறது வியாக்கியானங்களை அளிக்கும்.
அரசியலும் சினிமாவும் பிணைந்து வள்
தமிழ் நாட்டில் அரசியற் க மிடையிலான வலைப்பின்னல் நாற்பதுக தலைமை தொடக்கம் நகர கிராம மட்ட மறுபுறம், சினிமாத் தொழிலில் உள்ள . விற்போர் உள்ளிட்ட அதிக பிரபலம் இல் பொருள், உழைப்பு ஆகியவற்றின் ஒரு பகு குறியீட்டுப் பாங்கானது. அரசியற் பரப்புவதற்குப் பிரபல்யங்களைப் பயன்ப Hardgrave 1973). சினிமாத்துறையில் தொடர்பால் தம் தொழிலில் முன்னேற்றம் அரசியலுக்கும் உள்ள பிணைப்புத் தரும் ஆண்டுவந்துள்ள ஐந்து அரசியல்வாதிகள் தொடர்புடையவர்களே. சென்னையைத் திரைப்பட உற்பத்தியிலும், பொருள் ஈடுபட்டுள்ள தொழிலாளர் எண்ணி. பெரியதாகும் (Hardgrave 1971:6).

Feb 1992). முந்திய பிரசாரப் படிமங்கள் நத படங்களில் ஒருவர் தெய்வமாகச் பட்டவை. (உதாரணம்: 'தனிப்பிறவி'யில் ா வள்ளியாகவும் தோன்றினார்கள். கய சினிமா வேடங்கள் தவிர்க்கப்பட்டு, கவும் காட்டப்படுகிறார். இப்படிமங்கள் தியமங்களுக்கு அமைவானவை. முகம்
ற் பொருத்தப்பாடு என்ன? இவற்றின் 1? இக்கட்டுரையின் எஞ்சிய பகுதி சில
எர்ந்த வரலாறு
ட்சிகளுக்கும் சினிமாத் தொழிலுக்கு ளில் தொடங்கியது. இன்று அது கட்சித் உறுப்பினர்கள் வரை வியாபித்துள்ளது. - கமறாக் கலைஞர், நுழைவுச் சீட்டு லாதவர்கள், கட்சி வளர்ச்சிக்காகத், தம் குதியைச் செலவிடுகின்றனர். இவ்வுறவு தழுக்கள் கட்சிக் கொள்கையைப் டுத்துகின்றன (Barnett 19976 : 222 ; எர் சக்தி மிக்க அரசியல்வாதிகளின் காணலாம். திரைப்படத் தொழிலுக்கும் அதிகாரம், 1967இன் பின் தமிழ் நாட்டை -ளும் சினிமாத் தொழிலோடு நெருங்கிய
தளமாகக்கொண்ட சினிமாத்தொழில், பாதார முதலீட்டிலும், வசதிகளிலும் க்கையிலும் இந்தியாவிலேயே மிகப்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 27

Page 34
"கட் அவுட்' மற்றும் ஹோடி வாதிகள் தமிழ்நாட்டின் அரசியல் வர சமகாலத் தமிழ்க் கலாசார அடையாள வகித்த புரட்சிகர திராவிட இயக்கத்தே , சமஸ்கிருதப் பண்பாடு தென் திராவிட எதிர்பதே திராவிட இயக்கத்தின் குவி தசாப்தத்திலிருந்து கடைசித் தசாப்தம் சமய ஒழுங்கமைப்பைக் குலைப்பதி தொடங்கி, சமய நம்பிக்கையை வலுவா முடிந்துள்ளது (Srinivas 1994). இ காரணிகளைக் காண்கின்றேன். மு முன்னெடுத்த தலைவர்களுடைய ஆ ஆதரிப்பதற்கு அப்பால் தலைவர்கள் மேலோங்கி இருந்தமை. இரண்டாவதா முடியாதவாறு திரைப்பட மாயைக சினிமாவைத் தம் அரசியற் செய பாயத்தைக் கையாண்டமை.
ஆரம்ப கட்டத்தில் (1916 - 19 வந்து திராவிட நிலங்களைப் பறித்த ச சித்திரிக்கப்பட்டனர். பிராமண எதிர் தென்றால் சுதந்திரம் கிடைத்தால் பிரித் பிரமாண ஒடுக்குமுறை வந்துவிடுமெ தேச விடுதலையைக் கூட எதிர்த்தனர். படைத்த சிறுபான்மையினரான பிர கிடந்தமையே ஒரு குறைபாடு எனலாம்.
அடுத்த கட்டத்தில் 1925 இல் நிவர்த்தி செய்யப்பட்டது. அவர் சாதி நாயக்கருடைய கட்சி ஒரு பரந்த த சீர்திருத்த இயக்கமாகவே விளங்கியது 1949இல் தொடங்கியது. அப்பெ தலைமையில் ஒரு குழுவினர் பிரிந்து கொண்டு, அரசியல் பிரதிநிதித்துவம் ெ

து' விளம்பரங்களில் தோன்றும் அரசியல் மாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தி, ம் ஒன்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு ாடு தொடர்புபட்டவர்கள். வடநாட்டு ஆரிய மத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துவதை மையம் ஆகும். இந்நூற்றாண்டின் முதல் வரை இவ்வியக்கத்தின் தாக்குமுனை லும் பிராமணீயத்தை விமர்சிப்பதிலும் க உறுதி செய்து இணக்கம் காண்பதில் ந்தத் தலைகீழ் மாற்றத்துக்கு இரண்டு முதலாவதாக, திராவிடக் கருத்தியலை ளுமையினால், கட்சிக் கோட்பாடுகளை மீது மக்கள் வைத்திருந்த விசுவாசம் -க, அரசியல் யதார்த்தத்தை மக்கள் காண களை உருவாக்கிய இத்தலைவர்கள் ற்பாட்டோடு ஒன்றிணைக்கும் தந்திரோ
29) பிராமண வகுப்பினர் படையெடுத்து ந்நிய' ராகவும், திராவிடர் சுதேசிகளாவும் ப்பு எந்த அளவுக்கு வேரூன்றியிருந்த தானிய குடியேற்ற முறைக்குப் பதிலீடாக ன்ற அடிப்படையில் இவ்வியக்கத்தினர் இக்கட்டத்தில் திராவிட இயக்கமே வசதி ரமணர் அல்லாதோருக்குள் முடங்கிக்
> இக்குறை ஈ.வெ.ராமசாமி நாயக்கரால் வேறுபாட்டைத் தீவிரமாக எதிர்த்தார். ாத்தை விருத்தி செய்த போதும், ஒரு திராவிட இயக்கத்தின் மூன்றாம் கட்டம் Tழுது தான் சி.என்.அண்ணாத்துரை போய், மிதவாத தத்துவத்தை வரித்துக் பறும் முயற்சியில் ஈடுபடலாயினர். தி.மு.க.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 28

Page 35
என அறியப்பட்ட இப்பிரிவு ஒரு மறுமல அரசியலை விட்டு, மத்திய அரசோடு ஒ போராட்டம் நடத்துவதற்காக, பொதுவா கருவை இது முன்னெடுத்தது. தமிழ்நா
அடையாளத்துக்குத் தன்னை அர்ப்பன கட்சிக்கு எதிராகத் தன்னை நாட்ட வி உதவியது'.
உள்ளூர் நாடகக் கொம்பனிகள் கட்சியில் பலர், நாடக அரங்கை, கட்சிய தொடங்கினர். கட்சியில் பிளவு ஏற்பு உலகிலிருந்து விலகியிருக்க விரும்பிய ற நாடகம் முறையான கட்சி நடவடிக்கையா ஆரம்பித்த பிறகு அண்ணாத்துரை நாடகங்களை மேடையேற்றி வந்தார். மாக்கப்பட்டன. மரபு வழிப்பட்ட கலை சித்தாந்தத்தை முன்னெடுப்பதற்காக, எழுதினர். ஐம்பதுகளின் நடுப்பகுதி வரை நாடகங்கள் - திரைப்படங்களின் செ ஆளுங்கட்சியான காங்கிரஸ் இறுக்க செய்தது. பதிலடியாக தி.மு.க. திரைக் மேலும் காத்திரமாக்குவதற்கு, வளம்மிக்க உபகதைகளை உருவாக்கினர் (Hadgravi Krishnaswamy 1980 : 173 - 183). தி.மு. தீவிர முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் பயன்படுத்தும் அண்ணாத்துரையின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு எழுந்தது மக்களிடையே செல்வாக்குப் பெற்ற என்றுணர்ந்த அண்ணாத்துரை "எம்.ஜி முகத்தைக் காட்டவேண்டியதுதான், வ Hardgrave 1973: 302) என்றார். மேலும் தி.மு.க.வின் நிதிவசதிகளை அதிகரித்த இத்தொடர்பு, படம் திரையிடும் வச நகரங்களிலும் கிராமங்களிலும் திரை

ச்சி இயக்கமாகும். இனவாத பிரதேச ரு தமிழ் மாநிலத்துக்கான ஒரு பரந்த ன தமிழ்ப் பாரம்பரியம் என்ற எண்ணக் டைப் பொறுத்தவரை அனைத்திந்திய ரித்த எதிரியான தேசிய காங்கிரஸ் ழந்த தி.மு.க.வுக்கு இத்தந்திரோபாயம்
ரில் வேலை பார்த்த அண்ணாத்துரை மின் பிரசார ஊடகமாகப் பயன்படுத்தத் படுவதற்கு முன், 1944இல், அரங்க நாயக்கருடைய எதிர்ப்புக்கு மத்தியிலும், கப் பிரகடனப்பட்டிருந்தது. தனிக் கட்சி கட்சிக் கூட்டங்களில், கிரமமாக இந்நாடகங்கள் பின்னர் திரைப்பட ) வடிவத்துக்குள் தமது அரசியல் தலைவர்களே திரைக்கதைகளையும் ர, இவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்ட சல்வாக்கால் அசௌகரியப்பட்ட -மான தணிக்கை விதிகளை அமுல் க்கதாசிரியர்கள், தம் திரைப்படங்களை 5 கட்புல, சொல்லாடற்குறிகள் கொண்ட e 1971/1973; Sivathampy 1971;Barnouw, க. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் - அரங்கக் கலைகளை அரசியலுக்குப் இத்தந்திரோபாயத்துக்குக் கட்சிக்கு து. இருந்தபோதும் கட்சியை வலுப்படுத்த நட்சத்திரங்களின் ஆதரவு தேவை 1.ஆருக்கு அதிஷ்ட முகம்; அவர் தம் எக்குக் குவியும்" (Venkatramani 1998;
சினிமாத் தொழிலோடுள்ள தொடர்பு து. இந்திய சுதந்திர காலத்தோடு ஏற்பட்ட திகளை அதிகரித்துத் தமிழ்நாட்டின் அரங்குகளும் 'டூரிங்' கொட்டகைகளும்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 29

Page 36
பெருகக் காரணமாயிற்று. திராவிட சினிமாத் தொழிலில் ஈடுபட்டிருந்த தன் போதும்) தி.மு.க. தொனிப்பொருளை! இவர்கள் தமது நிதிகளைப் ப ஸ்ரூடியோக்களிலும் புதிய திரையர் தி.மு.க.வின் பிரசார உத்திகளைக் க உள்ளிட்ட பலருக்கு, அண்ணாத்துரை பெற்றது ஆச்சரியத்தைத் தந்தது.
அண்ணாத்துரையால் தொ! களை அரசியல் தேவைகளுக்குப் பா தொடர்கிறது. தமிழ்நாட்டின் முக்கிய அ காங்கிரஸ் (இ), ஜனதா தளம் எல்லா சினிமாப் பிரமுகர்களை ஏற்றி வருகின்ற குறித்து மத்திய அரசாங்கத்தினதும் (உ ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்த ே
"உண்ணா விரதத்தின் சக்தியை முதன்மையானது சினிமாத் தெ எம்.ஜி.ஆர் படப் பாடல்களால் உ. வருகை பற்றிய பாடல் ஒன்று திரும் வருகை தந்த ரஜனிகாந் கூட, ஒ ஜெயலலிதாவைக் காண முடி நட்சத்திரமாகிய கமலஹாசனு உண்ணாவிரதத்தில் சேர விரும் அனுமதி தரவில்லை." (Mohammed.!
என்று ஒரு செய்தியறிக்கை ஆதரவுக்குப் பிரதியுபகாரமாகத் திரா வெகுமதிகளையும் நன்கொடைகளைய ஊக்குவித்துள்ளார்கள்.
வழிபாட்டுப் படிம மரபில் வெகுஜனக
பகட்டான சினி மாப் அண்ணாத்துரையின் தந்திரோபாயம் |

க் கொள்கைக்கிருந்த செல்வாக்கால், சிநபர்கள் பலர் (அக்கருத்தியலை ஏற்காத பும் திறன்களையும் பயன்படுத்தலாயினர். டத் தயாரிப்புக் கொம்பனிகளிலும் பங்குகளிலும் முதலீடு செய்யலாயினர். ணக்கில் எடுக்காத காங்கிரஸ் தலைமை யின் கட்சி, 1967 தேர்தல்களில் வெற்றி
டக்கிவைக்கப்பட்ட, சினிமா நட்சத்திரங் பன்படுத்தும் இப்போக்கு இன்றுவரை ரசியற் கட்சிகளாகிய தி.மு.க, அ.தி.மு.க, ம் கிரமமாக, தம் அரசியல் மேடைகளில் மன. 1993இல் கூட ஒரு மாநிலப் பிரச்சினை வடகத்தினதும்) கவனத்தை ஈர்ப்பதற்காக
பாது,
முன்கூட்டியே உணர்ந்தவற்றில் ாழிலாகும். சினிமாவின் தாக்கம் Fசத்துக்குப் போயிற்று. ரட்சகரின் பத் திரும்ப ஒலித்தது.... முதலாவதாக ருமணி நேரம் காத்திருந்த பிறகே, ந்தது. இன்னொரு முன்னணி ம் வேறு பல அமைச்சர்களும் பினார்கள், ஆனால் ஜெயலலிதா
iti 1993).
தெரிவித்தது. சினிமாத்தொழில் தரும் பிட இயக்கத் தலைவர்கள், தாராளமான ம் வழங்கித் தமிழ்நாட்டின் சினிமாவை
னிமா வகிக்கும் பங்கு
பிரமுகர்களைப் பயன் படுத்தும் நாற்பதுகளில் இன்னொரு மாற்றத்துக்கு
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 30

Page 37
அடிகோலியது. திராவிட இயக்கத்தின் புறந்தள்ளி சினிமா முன்னேறியது. கலைக் தம் அரசியல் வாழ்வின் ஆரம்பத்திலேயே ! பிரசாரத்துக்காக, மக்களுக்காக, சமூ அரசியலும் ஒரு நாணயத்தின் இ நாடகத்திலிருந்து சினிமாவுக்கு ஏற்பட்ட ! 1973 : 292, 299). "அரங்கியலில், குறிப்பிட்ட நடிகர்களால் வெவ்வேறு விதமாக பாத்திரமும் நடிகரும் ஒன்றிலிருந்து சினிமாவிலோ ஒரு நடிகருடைய வியாக்கி பதிவாகிவிடுகிறது” என்பார் கிறிஸ்ரி பாத்திரமும் அதைச் சித்திரிப்பவரும் விடுகின்றனர்'. ஆக, தி.மு.க. கருத்தியல் நிரம்பிய சினிமா எழுத்துரு எம்.ஜி.ஆர். ெ மீது, தனிப்பட்டதொரு பிரகாசத் ை இத்திரையுலகப் பிரமுகர்கள் தாம் சார். ஸ்தானங்களைக் கைப்பற்றியதிலிருந் கொள்ளலாம். எம்.ஜி.ஆரோ, ஜெயலலித தெரிவான பிறகு சினிமாவில் நடிக்கவில்லை வாதிகளாகவும், திரைத் தாரகைகளாக செல்வாக்குக்குக் காரணம் என்று கருதுக் பதவி வகித்து வரும் காலத்துப் பொது நிகம் கொண்ட, சினிமாப் பெருங்காட்சிகளாக அரசியலோடு நேரடித் தொடர்பு கொண்டி ஜெயலலிதா படங்கள் தமிழ் நாட்டில் குறி அடிக்கடித் திரையிடப்படுவதாகும். தமிழ் ஒருத்தி ஒரு நிருபரிடம் சொன்னாள்: " பார்த்துக்கொண்டேயிருக்கலாம். ஆனா பார்க்கவேணும் என்று தோன்றும் போ பார்ப்போம். அது போலத்தான், ஜெயா அவருடைய படங்களைப் பார்ப்போம்" (Jaga
இக்கூற்றுக்களின் சூழ்நிலையில் தமது நூல்களில், சினிமா ரசனை பற்றி

பிரசார ஊடகமான நாடகத்தைப் கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பைத் படிநிலைப்படுத்திய கருணாநிதி, "கலை மகத்துக்காக" என்றார். "கலையும் ருபக்கங்கள்" என்றார் எ.ஜி.ஆர். நகர்வை இவை சுட்டுகின்றன (Hardgrave தொரு கற்பனைப் பாத்திரம் வெவ்வேறு வியாக்கியானம் செய்யப்படுவதால், ஒன்று பிரிந்தே நிற்கும். ஆனால் யானம் முடிவாக உறுதி செய்யப்பட்டுப் இயன் மெற்ஜ். ஆகவே சினிமாவில்,
இறுக்கமாகப் பிணைக்கப்பட்டு மால் உந்தப்பட்ட, உயர் இலட்சியங்கள் ஜயலலிதா போன்ற நாயக - நாயகியர் தப் பாய்ச்சியதில் வியப்பில்லை. ந்த அரசியற் கட்சிகளின் தலைமை இது அவர்கள் சக்தியைப் புரிந்து நாவோ மாநிலத்தை ஆட்சி செய்யத் பலயெனினும், ஒரே சமயத்தில் அரசியல் நவும் நோக்கப்படுவதே அவர்கள் கிறேன். ஜெயலலிதா முதலமைச்சராகப் ழ்ச்சிகள் யாவும் டாம்பீகமான செற்கள் 5வே அமைக்கப்படுகின்றன. சினிமா ருப்பதற்கு ஓர் உதாரணம் எம்.ஜி.ஆர், ப்பாக, தேர்தல் பிரசார காலங்களில் - நாட்டின் குக்கிராமம் ஒன்றில் வாழும் எம்.ஜி.ஆர். அழகன். அவரை நெடுகப் ல் அது சாத்தியப்படுமா? அவரைப் தெல்லாம் அவர் நடித்த படங்களைப் பலிதாவைப் பார்க்கத் தோன்றினால்
dheesan 1991; D'souza 1991)'.
, மெற்ஸ், ஜோன் எல்லிஸ் போன்றோர் இக் கூறியவற்றை மதிப்பிடலாம். படம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல்) 31

Page 38
1யாளன்
பார்க்கும் வழக்கம், திரைநாயகம் உணர்ச்சிபூர்வமாக ஒன்றுமாறு கிளர் பார்வையாளனை இவ்வாறு கிளர்ந்தெ சூழல், பார்வையாளன் அரங்கவெளிய என்பன அடங்கும். இக்கட்டுரை சினி இடந்தராது. பார்வையாளனின் . செயற்பாடு, படம் திரையிடப்படுகையி என்பதை மட்டும் குறிப்பிடுவது போது மகிழ்ச்சியும் பரவசமுமாகும்." (Ellis 1 பார்த்தலின் இரு அம்சங்கள் பாலியல் கவர்ச்சியுமாகும். திரைப்படிமத்தை வர்ணிக்கப்படுவதற்குக் காரணம் ! இடையில் உள்ள தூரம், ஏதோ வேலியி காட்சியைப் பார்ப்பது போன்ற அநுபவம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவ உணவுமின்றி அதில் ஈடுபடமுடிகிறது எதிரிடையான ஆராதனைக் கவர்ச்சி ரசனையில் திரைப்படிமத்துக்குத்த "ஆராதனை மனப்பாங்கில் பாத்தி சிறப்பம்சமாகும். பிரசன்னந்தா பார்வையாளரும் ஒருவரை யொ புனைவையும் பிரிக்கும் தூரத்தை நோக்கு!" படம் பார்ப்பதென்பது மிடையிலான ஊசலாட்டமே (Ellis 1982
படம் பார்த்தல் பற்றிய இக்கே குறித்த தத்துவத்தின் பக்கம் 2 உணர்ந்திருக்கின்றேன். இந்தியாவில் அனுபவத்திலிருந்து கணிசமாக லே ஹொலிவூட் படங்கள் ஒரு முறை ப ஆனால் இந்தியாவில் சினிமா ரசிகர்கள் (Ellis 1982:26). உண்மையில், நா சதவிகிதத்தினர் தமக்குப் பிடித்த பட வழக்கம் என்று கூறினர். பாட்டு,

நடைய படிமங்களோடு பார்வையாளரை ப் பண்ணுகிறது என்பது இவர்கள்கருத்து. தழச் செய்யும் காரணிகளுள் திரையரங்கச் பில் இருக்கும் இடம், பார்த்தல் - கேட்டல் மா ரசனையின் பன்முகங்களையும் ஆராய அதிகபட்சக் கிளர்ச்சியை ஏற்படுத்தும் பில் - பார்க்கப்படுகையில் ஏற்படுகின்றது மானது. இதுவே "சினிமா தரும் குறித்த 982:47) என்பார் எல்லிஸ். இவ்வாறு படம் உறவு பற்றிய விருப்பார்வமும் ஆராதனைக் தப் பார்த்தல் பாலியல் ஆர்வம் என பார்வையாளருக்கும் திரைப்படிமத்துக்கும் ல் உள்ள ஓட்டையூடாக ஒரு கவர்ச்சியான த்தைத் தருவதனால் ஆகும். படம் பார்ப்பது தால், பார்வையாளன் எந்தக் குற்ற து. அதே நேரத்தில் இந்தப் பார்வைக்கு யிலும் அவனால் ஈடுபட முடியும். பாலியல் ான் பார்க்கப்படுவது தெரிவதில்லை. பிரம் பார்வையாளனை நோக்குவதே ராத நடிகரும் பிரசன்னமாயிருக்கும் நவர் நோக்குவர்- பார்வையாளரையும் ஒழிக்கும் நிறைவேற்ற முடியாத ஆசை பாலியல் ரசனைக்கும் ஆராதனைக்கு :447).
1.
காட்பாட்டை நோக்குதல் பற்றிய சந்தர்ப்பம் திருப்புவது சுவாரஸியமாக அமைவதை ா படம் பார்க்கும் செயற்பாடு, மேனாட்டு பறுபடுகிறது. எல்லிஸின் கருத்துப்படி பார்ப்பதற்காகவே தயாரிக்கப்படுகின்றன." ள் ஒரே படத்தைப் பலமுறை பார்க்கிறார்கள் என் செவ்வி கண்ட ரசிகர்களுள் 70 உங்களை ஒரு தடவைக்கு மேல் பார்ப்பது நடனங்களும் சண்டைக்காட்சிகளும்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (32

Page 39
களிப்பூட்டும் இந்திய சினிமாவின் அம் இதற்குக் காரணமாகலாம் என்பது ஒரு | நம்பகமின்மையை ஏற்றுக்கொள்ளத் த போது அடையக் கூடிய உள்ளக் கிள கிட்டுகிறது (Kakar 1990:28). "நாங்கள் காசையும் நாணயங்களையும் வீசுவதால் வேண்டியுள்ளது." என்கிறார் இந்திப்பட சினிமாவின் ஆரம்ப வரலாற்றில், ரசிகர் கடவுளர் காட்சி தரும் போது அரங்ல உடைத்து, பிரசாதம் வழங்கி விழுந்து கு Krishnaswamy 1990:15; Mc Cormack 195! சினிமாப் பெருங்காட்சிகளைப் பார்க்க
இப்படித்தான் நடந்துகொண்டார்கள் என அண்மையில், 1990இல் எம்.ஜி.ஆர் படம் தி கர்ப்பூரம் கொழுத்தியுள்ளனர். கர்ப்பூரப் அரங்கிலிருந்து பார்வையாளர்களை க நடந்தது வேகமாக வளர்ந்துவரும் கைத் பங்களூரில் என்பது கவனிக்கவேண்டியது
பார்வையாளர் பங்குபற்றுதலில் தோற்றப்பாட்டை நான் ஒரு தரிசனமாக இந்து மதத்தின் சமயச் சடங்குகளில் | தரிசனம். தெய்வீகத்தைக் கட்புலமாகக் மையமாக வழிபடுவோன் கருதுவது, தாம் நின்று, திருவுருவைத் தன் கண்ணாரக் காணப்படுதலுமே இந்து வழிபாட்டின் கருதுகிறான்" என்பார் டயனா எக் (Ecl செயலை "நான் கும்பிடப்போகிறேன்' "சுவாமி தரிசனத்துக்குப் போகிறேன்" எல் தரிசனத்தின் மூலம் பக்தனுக்கு அருள் என்பதை தெய்வத்தோடு நாம் செய் இப்பரிமாற்றம் தனித் தனியாக - ஒருவ நிகழ்வது. பலவிதத்திலும் ஹொலிவூ

த்தியாவசிய அம்சங்களாக இருப்பது விளக்கம். எனினும், இந்திய ரசிகர்கள் பங்குவதில்லை; படம் திரையிடப்படும் ர்ச்சி இதனால் அவர்களுக்கு எளிதில் திரையில் நடனமாடும்போது, மக்கள் ம், அடிக்கடி திரையைப் பழுதுபார்க்க நடிகை ரேகா (Killough; 1988). இந்திய கள் புராணப் படங்கள் திரையிடப்படும் கைக் கோயிலாகக் கருதித் தேங்காய் ம்பிட்டதைக் குறிப்பிடுகிறது (Barnouw. 9). உலகம் எங்கும், ஆரம்ப காலங்களில்
நேர்ந்தபோது, பொதுவாக மக்கள் ன விளக்கம் தரலாம். ஆனால் மிக இரையிடப்பட்ட போது, பார்வையாளர்கள் புகை மண்டி, திரையை மறைத்ததால், இவளியேற்ற நேர்ந்தது'. (இச்சம்பவம் 5தொழில், தொழில்நுட்ப மையமாகிய
எபோது ஏற்படும் இத்தகைய சமயத் ந ஆய்வுக்குட்படுத்த விரும்புகிறேன்". மிகப் பரவலாகக் காணப்படுவது இத் காண்பது என்பது இதன் பொருள். ன் கும்பிடும் தெய்வத்தின் சந்நிதியில் ந் காண்பதும், அத்திருவுருவால் தான்
மையப் புள்ளியாக வழிபடுவோன் < 1985:3). கோயிலுக்குப் போவதாகிய ' என்று பக்தன் குறிப்பிடுவதில்லை. [றே குறிப்பிடுவான். மறுபுறம், தெய்வம், பள வழங்குகிறது. ஆகவே, தரிசனம் யும் காட்சிப் பரிமாற்றம் எனலாம். ரோடு ஒருவர் என்ற அடிப்படையில் - 'ஐப் பின்பற்றுகிற முதலாளித்துவ
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 33

Page 40
உற்பத்தியாகிய வெகுஜன இந்திய சில கருத்தியலை முன்வைக்கும்போது, ஆராதனை என்ற இரு பரிமாணங்கள் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களுக்குமி மாயைக்கும், பார்வையாளனுடைய வரம்புகளையும் சினிமா நட்சத்திரங்கள் எல்லைகளையும் கோடிட்டுக் காட்டக் க இந்தியச் சூழலுக்குரிய வழக்கங்கள் கருதுகிறேன். இந்தியச் சினிமா ரக களுக்கிடையில் எல்லைகளை வகுக்க தரிசனம் என்பது பார்ப்பது மட்டுமல்ல, ''எம்.ஜி.ஆர். படம் பார்க்கக் செ "நட்சத்திரங்களில் தெய்வீக இயல்புகள் அறியாமை என்று ஒதுக்குவது குறை பார்ப்பதற்கும், இந்திய வணிக சி வேறுபாட்டுக்கு அடிப்படை இவ்விரு தி வேறுபாடுகளின் விளைவேயாகும். இது ஆண், பெண் நட்சத்திரங்களின் வழி உகந்ததாக உள்ளது என்பது என்ன எடுத்துரைப்புப் பாணி - தூய ஆற்று கணந்தவிர - நட்சத்திரப் படிமத்தை உ என்பர் எல்லிஸ். அந்த ஆராதனைக் களம் 1982:99). இந்த ஆராதனைக் கணங் படிமத்தோடு, கமெறா அவளுடைய : 'க்ளோஸ் அப்' செய்வதோடு - தெ துண்டாடப்பட்ட உடலின் ஒரு பகுதி எ மாயையை மறுமலர்ச்சி வெளி'யை - யதார்த்தப் பண்பைத் தராது, 'கட் அவுட் விடுகிறது (Mulvey 1989). பெண் விக்கிரகமாக்கும் இத்தகைய தொழில் பின்னே சவாரி செய்கின்றன. இக்க இந்திய வணிக சினிமா ஹொலிவூட் வேறுபடுகிறது. முதலாவதாக, கிட்ட பிடிக்கும் பாட்டு, நட்டுவாங்கம் செய்ய

ரிமாவின் பார்வையாளர் முறைமைக்குரிய
நோக்குகைக்குப் பாலியல் ரசனை, உள் என்பேன். எனினும் நடிகர்களுக்கும் இடையிலான எல்லைகளையும் திரைப்பட ப யதார்த்தத்துக்கும் இடையிலுள்ள நக்கும், தெய்வங்களுக்கும் இடையிலுள்ள கூடிய தரிசனம் போன்ற சந்தர்ப்பம் சுட்டும் ளையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று சிகர்களுள் சிலர், இவ்வெண்ணக்கருக் 5 மனமில்லாதவர்களாய் இருக்கிறார்கள். அறிவதும் தொடுவதுங்கூட என்பார் எக். காடுத்து வைத்துள்ளோம்'' என்றோ ளைக் காண்கிறோம்" என்றோ சொல்வதை றவு (Eck 1985:9). ஹொலிவூட் சினிமா சினிமா பார்ப்பதற்கும் இடையேயுள்ள திரைப்பட மரபுகளின் கட்டமைப்பில் உள்ள ந்திய வெகுஜன சினிமாவின் கட்டமைப்பு பாட்டுப் படிமங்களின் உருவாக்கத்திற்கு ன் கருத்து. ஹொலிவூட் படங்களின் கைக்காகப் புனைவு இடைநிறுத்தப்படும் உள்ளடக்கியும் கட்டுப்படுத்தியும் வருகிறது ணத்திலேயே ரசனை வழிபாடாகிறது (Ellis கள் பெரும்பாலும் பெண் நட்சத்திரத்தின் கால்கள் உதடுகள் போன்ற பகுதிகளை காடர்புபட்டவை என்பார் லோறா மல்வி. இத்துரைப்புக்கு அவசியமான ஆழம் என்ற அழித்துவிடுகிறது; திரைக்கு வேண்டிய ' பாங்கை 'சப்' என்ற தன்மையைத் தந்து ணைப் பெருங்காட்சிப்படுத்தும் அல்லது ல்நுட்ப உத்திகள், திரைப்படப் பிரதியின் ட்டமைப்பு அம்சங்களைப் பொறுத்தவரை சினிமாவிலிருந்து இரண்டு விதத்தில் த்தட்ட திரைப்படத்தின் அரைப்பங்கைப் யப்பட்ட நடனம், சண்டை, மிகை நாடகப்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 34

Page 41
பாங்கு முதலியன. இரண்டாவதாக | நட்சத்திரத்தின் முக்கிய செயற்பாடு : பார்வையாளரதும் "ஆண்" நோக்கில் ப இருக்கும் போதும்" (Mulvy 1989 : 19 ) நட்சத்திரம் கூட, மேற்குறித்த ஒட்டுமொத் நோக்குக்காகப் பெருங்காட்சிப் படுத்தப் காட்சிகளில் கமெறா ஆண் உடலை இ ை ஆக, இந்திய திரைப்படங்களில் ஆண், பெ விக்கிரகங்களாகின்றனர்.
நட்சத்திரத்தை விக்கிரகமாக்கு இவ்வழக்கத்தை எம்.ஜி.ஆரின் மறைவுக் தந்திரோபாயமாகப் பயன்படுத்தினார். த வெளியே கூடியிருக்கும் பெரும் எண்ணி தரும் வழக்கத்தை ஜெயலலிதா தொடந் தருவார். "கோயில் வாசலில் பூஜை நேரங்க போல, ஜெயலலிதாவின் "கேற்றுக்கு வெல தரிசனம் தரும் நேரத்தை அறிவிக்கும் 1988) என ஊடகங்கள் அறிவித்தன. ( நாட்டப்பட்டுள்ள 'கட்- அவுட்' கள் எண் தலைவர்களுக்காக வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் அமைச்சரவை உறு வியாக்கியானத்தை மெய்ப்பிக்கும். அர. என்றால், எங்கள் புரட்சிச் செல்விக்கு 10,0
பார்வையாளனுடைய நோக்கை உருவ
மேற்போந்த ஜெயலலிதா பற்றிய வாய்ந்த ஆண் நோக்கிலிருந்து ஆராதித் உருவாகியது என்பதை இவ்விறுதிப் பகு ஜோடி என்ற பகட்டான கடந்த காலப் படிம கொண்டவை என மல்வி கருதினார். இ தூயவளாக - ஆனால் பாதிக்கப்படக் அவளை இம்சிக்கும் வில்லன் பொ

மல்வி குறிப்பிடுவது போல், பெண் ஆண்பாத்திரத்தினதும் ஒட்டுமொத்தப் பாலியற் கிளர்ச்சியை ஏற்படுத்துவதாய் ! » இந்திய வணிக சினிமாவில், ஆண் த ஆற்றுகையின் போது பார்வையாளர் படுகிறார். மேலும், பாடல் - நடனக் டவிடாது குளோஸ் - அப்' செய்கிறது. பண் நட்சத்திரங்கள் ஆராதனைக்குரிய
நம் தரிசனத்குக்குரிய படிமம் ஆக்கும் தப் பிறகு ஜெயலலிதா சாதுரியமாக - ன் வீட்டின் நிலாமுற்றத்தில் தோன்றி பிக்கையிலான குழுக்களுக்குக் காட்சி பகினார்; பேசமாட்டார்; காட்சி மட்டும் களைக் குறிக்கும் அறிவித்தல் வைப்பது ரியே, அவர் தன் ஆதரவாளர்களுக்குத் பலகை நாட்டப்பட்டுள்ளது." (Bhaskar ஜெயலலிதா பக்தர்களின் வசதிக்காக ணிக்கையில் முன்னைய தமிழ்நாட்டுத் 'கட்-அவுட்'களை மிஞ்சிவிட்டது. ப்பினர் ஒருவருடைய கூற்று இந்த சாங்கத்துக்கு 1000 நாள் இருக்கும் 20 கண் இருக்கின்றன (Shetty 1991).
ாக்குதல்.
தொடர் சித்திரிப்பு எவ்வாறு ஆற்றல் து வழிபாடு செய்யும் பெண் நோக்காக தியில் ஆராயவுள்ளேன். எம்.ஜி.ஆரின் ங்கள் ஆண் நோக்கை அடிப்படையாகக் இந்திய வெகுஜன சினிமாவில், நாயகி
கூடியவளாக சித்திரிக்கப்படுவாள். ல்லாதவனாகக் காட்டப்படுவான்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 35

Page 42
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பதவி கருணாநிதியை வில்லனாக்கி பயன்படுத்தினார். கருணாநிதி முதல் சட்ட சபையில் தற்செயலாக நிக நிலைப்பாட்டை நியாயப்படுத்தியது. எதிர்ப்புத் தெரிவிக்க முனைந்து சட்டசபை அமர்வைக் குழப்பிய போ சேலைத் தலைப்பைப் பிடித்து இழுத் பயன்படுத்தி ஒரு பெண் என்ற மேடைதோறும் நீதி கோரி முறையி அவையினருக்குத் தமது கூட்டுஞா தொரு கதை நினைவு வரும்: கெளரம் மகாபாரதத்தை நினைவூட்டும் இச்சம் அல்லது சினிமாப் பாங்கில் அறிக்கை கூட இக்காட்சி வலுவானதே - கண்ணபெருமானே தலையிட்டு,
இவ்வொப்புமையை யாருந் தவறவிட படுத்திக் கொண்டார். "தன்னைத் துச்சாதனனாக கருணாநிதியை பாதுகாப்பான இடமல்ல என்று கூற (Krishnakumar. Murthy. D'Souza 19 தண்டனையைக் கோரும் அதே பாதுகாக்கப்பட வேண்டிய ஒருத்தி படுத்தினார். உண்மையில், பால் வேறு இவ்வாண்நிலை நோக்குப் பகிரப்ப எம்.எல்.ஏ.க்கள் தம்மைத் "தேர்த காரணியாகத், தம் தலைவி மீது பே காட்டியதாக" ஊடக அறிக்கையொன்
தலைவியின் தெய்வீகத்தை பார்வையாளனை பக்தனாக்குகின்ற வழிபடு மூர்த்தம் ஆகியவற்றுக்கி உள்ளமை கவனிக்கத்தக்கது (அதா பார்வையாளன் நோக்கை ஆண் நில

க்கான பிரசாரத்தின் போது ஜெயலலிதா
இந்த வாய்பாடைச் சாதுரியமாகப் அமைச்சராக இருந்தபொழுது தமிழ் நாட்டின் -ழ்ந்த சம்பவம் ஒன்று ஜெயலலிதாவின் 1990 மார்ச் 25இல் உத்தேச பட்ஜெட்டுக்கு ஜெயலலிதாவும் அவர் கட்சிக்காரர்களும் து, ஆளுங்கட்சி உறுப்பினர் சிலர், அவர் 5தனர். ஜெயலலிதா இந்தச் சந்தர்பத்தைப் ) வகையில் தான் அவமதிக்கப்பட்டதாக டலானார். இவர் பிரலாபத்தைக் கேட்கும் பகச் சுரங்கத்துள் இருக்கும் சமாந்தரமான
வர் சபையில் திரெளபதி துகிலுரியப்பட்டமை. ம்பவம் உணர்ச்சிமயமான, நாடகப் பாங்கில் - செய்யத்தக்க வலுவுள்ளது. சமய ரீதியிலும் நாயகர்கள் வலுவிழந்திருந்த நிலையில் திரொளபதியின் மானங் காக்கிறார். பக்கூடாது என்பதை ஜெயலலிதா நிச்சயப் 5 துகிலுரியும்படி சகாக்களை ஏவிவிட்ட பச் சாடினார்.... சட்டசபை பெண்களுக்கு றி அதன் அமர்வுகளைப் பகிஷ்கரித்தார்." "91) தனக்கு நேர்ந்த அநீதிக்குத் தெய்வ வேளை, தன் அபிமானிகள் தன்னைப் யொக நோக்க வேண்டும் என ஊக்கப் அபாடின்றி, தொகுதி மக்கள் அனைவராலும் ட்டது. அ.இ.அ.தி.மு.கவைச் சேர்ந்த பெண் லில் போட்டியிடத் தூண்டிய அதிமுக்கிய மற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலைச் சுட்டிக் Tறு குறிப்பிட்டது (Venkataraman 1991).
தச் சுட்டும் விக்கிரக நிலையும் ஒளிவட்டமும், ன. வெகுஜன பக்தி மரபில் வழிபடுவோன் டையிலான உறவு பால்நிலை சார்ந்ததாக வது, பக்தன் - பெண்; தெய்வம் - ஆண்). லையிலிருந்து பெண் நிலைக்கு மாற்றுவது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 36

Page 43
ஜெயலலிதா செயற்படும் கலாசார, சமய அவர் அதிகாரத்துக்கும் அமைவாகவே ஆக்கிரமிப்பும் சக்தியும் ஆண்மைக்கு உண்மையில், ஆணைவிடப் பெண் அதிக பற்றிய அடிப்படைத் தத்துவம் (Daniel 19: பெண் வெல்ல முடியாதவள்; பயங்கரமாக ஆனால் இதிலுள்ள முரண்நகை என்னெ தன் கணவனுக்கு - பணிவிடை செய் பெறுகிறாள் (Wadley 1980 : 153 - வேண்டியவளாகவும், அன்பு செலுத்து பெண்ணைக் காட்டும் இம்முரண் நோக்கு உருவாகுபவை என மானிடவியல் ஆய்வு நிலையில் பெண் வழிபடப்படுகிறாள்; ஆ நிலைகளில் அவளிடமிருந்து பணிவு எதி பெண்மைச் சக்தியின் நன்மை த தெய்வங்களூடாகக் கருத்துருவாக்கம் மூலமும், கெடுதி செய்யும் 'அம்மன்'கள் மூ இந்துச் சூழ்நிலையில், பெண் என்ற நின தன் ஒறுக்கும் சக்தியை வெளிப்படுத்த தொடக்கத்தில் மல்வி, ஜோன்ஸ் ஆகி மேலைப் பண்பாட்டில் பெண்மையை இவ்வ கொள்ளப்பட்டுவிடும்; இந்தியாவில் இவ் உதாரணமாகக் காட்டும் சூஸன் வாட்லி, இவ்வாய்ப்பை விளக்குகிறார்:
"பொதுவாக சாதுவாகக் கருதப்ப எதிரிடையான நிலையிலேயே ஓ கருத்துருவாக்கம் பெறுகிறாள். அெ தன் இயல்புகளைத் தாண்ட வேண்டி கையில் அவ்வனுகூலங்கள் ஏலவே உ பெண் துர்க்காவாகவோ (இந்திராகா ஆதிக்கம் செலுத்தும் அவள் நடத் (துர்க்கா உலகைக் காப்பவள் அல்லவா

தளத்துக்கும் வசீகரம் சார்ந்துவரும் உள்ளது. இந்து சமய தத்துவத்தில் 5 மட்டும் உரிய பண்புகள் அல்ல. - சக்தி படைத்தவள் என்பது பெண்மை 30 : 6191). சக்தி கைவரப்பெற்றதொரு னவள்; தெய்வாம்சம் பொருந்தியவள், வன்றால், ஆண்களுக்கு - குறிப்பாகத் வதன் மூலமே அவள் அச்சக்தியைப் 170). காப்பவளாகவும் காக்கப்பட பவளாகவும், தண்டிப்பவளாகவும் தகள் மக்களுடைய அன்றாட வாழ்வில் புகள் தெரிவிக்கின்றன" தாய் என்ற னால் சகோதரி, மனைவி, மகள் என்ற கிர்பார்க்கப்படுகின்றது. இது போலவே, நம் அம்சங்கள் லஷ்மி போன்ற பெறுகின்றன; அழிக்கும் சக்தி காளி மலமும் விளக்கம் பெறுகின்றது. எனவே மலக்குப் பங்கம் வராமலே, ஒருத்தியால்
முடியும். அதாவது, இக்கட்டுரையின் யோரது ஆய்வுகள் சுட்டிக்காட்டியபடி, மாறு சித்திரித்தால் அது ஆண்மையாகக் விடர்ப்பாடு இல்லை. இந்திராகாந்தியை இந்துப் பண்பாட்டில் பெண்களுக்குள்ள
நம் அமெரிக்கப் பெண்ணுக்கு இந்துப்பெண் இந்து சமயத்தில் மரிக்கப்பெண் வரையறுக்கப்பட்ட யுள்ளது; ஆனால் இந்துப் பெண் ள்ளன. இதன் விளைவாக, இந்துப் ந்தியாகவோ) செயற்படும்போது, மதக்கான விளக்கம் இருக்கிறது.
?) (Waldley 1988:23-43)
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 37

Page 44
ஜெயலலிதா பாணித் தடை எம்.ஜி.ஆரை அடியொற்றியது; அதிகாரத்துக்குப் பிரயோகிக்கப்படும் வேபர், அதிகார முறைமைகளை மூ சட்டரீதியானது, வசீகரமானது (Ber மேலாதிக்க முறைமையில், வரலாற்று, தொகுதிப் பிரமாணங்களுக்கு உட்படு நபரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவரல் மனிதனோ குழுவோ மரபின் அடிப்பா முறைமையில், கீழ் அதிகாரிகள் - உறவு ஆள்பவரோடு நெருங்கிய பிணைப் முறைமையில், எல்லா அதிகாரமும் ஒருவரிடமிருந்து வருவதாகத் தோற் யாரெனில் இந்தப் பிறவியில் தாம் ஆற் அற்புதங்கள், வீரசாகசங்கள் புரியும் ? நம்ப வைக்கக் கூடியவர். தலைவர் இத்தகையோரைத் தொண்டர்களாக் வசீகரத் தலைமைத்துவம் புலக்காட்சி அதிகரித்த புலக்காட்சி தலைவரும் வழிவகுக்கிறது.
இருபதாம் நூற்றாண்டின் வசீ ஆய்வு செய்த ஆன் றுத் வில்ந தன் வாக்காளரிடையே உள்ளக் கிள பண்புகளாக, நாயகி இயல்பையும் மக்கள் காட்டுவார் (Willner 1984), ஜெயலலிதா பெற்ற தலைவர் என்ற புலக் காட்சியை இக்கட்டுரையில் பலமுறை தொடப்பம் நினைவூட்டும் கட்புல , வைபவரீதிய ஜெயலலிதாவின் அண்மைக் காலத் த தம்மைச் சுற்றி உருவாக்கும் நாய இனங்காட்டுவார். 1995 ஜனவரியில் எட்டாவது உலகத் தமிழ் மாநாட் படாடோபமான கட்புலப் பிரசாரம் !

நலமைத்துவம், அவருடைய ரட்சகரான வசீகரத்தில் தங்கியிருப்பது. அரசியல் அவ்வெண்ணக்கருவை விளக்கும் மாக்ஸ் ன்றாக வகுக்கின்றனர்: மரபு சார்ந்தது, adix 1960). அதிகார வழிப்பட்ட சட்ட கலாசார ரீதியாக வரையறுக்கப்பட்ட ஒரே பெவர். எந்த உயர்பதவி வகிக்கும் தனி ல. பாரம்பரிய மேலாதிக்கம் என்பது தனி டையில் அதிகாரம் பெறுவது. இத்தகைய பினராயினும் அரசியல் சகாக்களாயினும் - புள்ளவராயிருப்பர். வசீகர மேலாதிக்க 2 அசாதாரண ஆற்றல்கள் படைத்த றமளிக்கும். வசீகரம் வாய்ந்த தலைவர் மற வேண்டியதோர் பணி' இருப்பதாகவும், ஆற்றல் தமக்கிருப்பதாகவும் மற்றவர்களை 5 மீது கொண்ட நம்பிக்கை ஒன்றே கும். வேறுவிதமாகச் சொல்வதானால் யில் தங்கியுள்ளது; தொண்டர்களுடைய டைய அசாதாரணச் செல்வாக்குக்கு .
1ள்
கரம் மிக்க அரசியற் தலைவர்களைப்பற்றி கர், அத்தகைய தலைவரொருவர், ர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய முக்கிய களின் ரட்சகர் ஆகும் இயல்பபையும் சுட்டிக் நா விஷயத்தில் அவர் நாயகி அந்தஸ்துப் உருவாக்குவதில் சினிமாவகிக்கும் பங்கு டுள்ளது. பழைய உன்னத காலத்தை ான சாதனங்களைப் பயன்படுத்துதல் ந்திரோபாயமாகும். அரசியல் தலைவர்கள் நக ஒளி வட்டம் இது என வில் நர் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நடைபெற்ற டையொட்டி அ.இ.அ.தி.மு.க. செய்த இதற்கு உதாரணம். 1966 தொடக்கம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (38)

Page 45
உரு 5: தமிழ் உலக மகாநாடு நடந்த இடத்தில் வைக்கப் ஜெயலலிதாவின் இராட்சதக் கட் அவுட் (தஞ்சாவூர், ஜ

புகைப்படம்: P அல்பேட் / Scorp News. நன்றி The week
ப்பட்டிருந்த கோபுரத்தின் கட் அவுட்டிற்கு எதிரான
னவரி 1995).
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 39

Page 46
ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் இம் சம்பந்தமாக ஆய்வுகளைச் சமா அரங்கமைத்துத் தருவது. இது சர்வ தவிர இதுவரை கோலாலம்பூர், பாரி நகரங்களில் மாநாடு நடைபெற்றுள்ளது 1995). ஒன்பது தொடக்கம் பதினோரா ஆட்சி செலுத்திய உன்னதமான கா தஞ்சாவூரை மாநாட்டுக்குக் களமாக சோழப் பேரரசின் தலைநகராகவும், உள்ளிட்ட கட்டடக்கலை உச்சங்களைத் தன் தலைமைத்துவ அந்தஸ்தை உயர்த் பயன்படுத்தினார். ஒரு காட்சிப் ப புரவலனாகிய ராஜராஜ சோழன், ஜெயலலிதாவின் படத்தைச் சுட்டிக் க கொத்தனார்களும் கோயில் நிர்மான முன்னணியில் உள்ள ஜெயலலிதாவின் பெரிதாக இருக்கிறது. வலப்புறதே, சற்று தேவியரதும் பார்வையாளரதும், கவலை அரசியல் ஆற்றல் மிக்கவனான கலாச நேரடி வாரிசாக ஜெயலலிதா காட்சி கண்கவர் நீல மேலங்கியும் சேலையும் நிற்கும் ஜெயலலிதாவின் பாரிய கட் அ அமைந்த அச்சிலா உருவம் ஜெயலலித வேறுவிதமாகச் சொல்வதானால், தமி ஜெயலலிதா காட்டப்படும் அதேவே பாரம்பரியத்துக்கும் நுழைவாயிலாக கருத்தியலின் அச்சாணியாகிய தமிழ் ஊற்றும் இன்று தலைவியாக உருவெ
இரட்சகருடைய படிமத்தே வள்ளன்மையும், தண்ணளியும் ஆகும் பயன்படுத்தும் தந்திரோபாயம் மக்கள் இந்நடவடிக்கைகளுக்கான நிதி அர ஆற்றாமையால் கையேந்தும் ஒருவரு

நமாநாடு, தமிழ்மொழி வரலாறு, பண்பாடு ரப்பிப்பதற்கு புலமையாளர்களுக்கு தேச மட்டத்திலானது; சென்னை, மதுரை
ஸ், யாழ்ப்பாணம், மொறீஷஸ் ஆகிய து (Mohammed 1995:Vasanthi.pillai.Tilak 7ம் நூற்றாண்டு வரை சோழப் பரம்பரை லப் பகுதியில் எழுச்சி பெற்று விளங்கிய த் தெரிவு செய்தது பொருத்தமானதே. புகழ் பெற்ற பிருஹதீஸ்வரர் கோயில் 5 தன்னகத்தே தஞ்சை கொண்டிருந்தது. துவதற்கு ஜெயலலிதா தமிழ் மாநாட்டைப் லகையில், பிருஹதீஸ்வரர் கோயிலின்
ஒளிவட்டம் சூழ்ந்த தலையுடனான காட்டுகிறான். பின்னணியில், சிற்பிகளும் னத்தில் ஈடுபடுகின்றனர். இடப்புறத்தே வின் உருவம் ஏனைய உருவங்களிலும் அத் தாழ்ந்த தளத்தில் சோழ மன்னன் தன் அத்தை ஜெயலலிதாபால் திருப்புகிறான். சார சாதனையாளனான தமிழ் நாயகனின் = தருகிறார். இன்னொரு பெருங்காட்சி - அணிந்து பொற்கோபுரத்தின் வாசலில்
வுட்' மனித உருவுக்குச் சமமான அளவில் பாவை கோபுரத்தோடு இனங்காட்டுகிறது. பழர் சமயத்துக்கும் மரபுக்கும் காவலராக ளை, தமிழ் இனத்தின் செழுமையான அவர் திகழ்கிறார். திராவிட இயக்கக் ப் புத்துயிர்ப்பும் கலாசாரப் பெருமையின் டுத்துள்ளன.
கல்
தாடு தொடர்புள்ள இயல்புகளாவன -- அரசியல் தலைவர்கள், சாதாரணமாக, சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது. ச ஒதுக்கீடுகளில் இருந்து வந்தாலும் க்கு நடவடிக்கை மேற்கொள்ளும் நபர்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 40

Page 47
ஏதோ தம் சொந்தப் பணத்திலிருந்து வெகுஜன நடவடிக்கைகளை ஜெயலலி அவற்றைத் தனிநபர் விவகாரமாக்கியுள் மாநாட்டோடு தொடர்பான நிகழ்வொன்றில் கணக்கான பாடசாலைப் பிள்ளைகள் சூடு பயன்படுத்தப்பட்டது. அவ்வுருவின் கீழ்ப் "நன்றி".
பால் அடிப்படையில் வேபருடை! ஜோன்ஸ் சொல்வார்: "சட்டரீதியான அல் ஆண்மை பொருந்திய' நடத்தையை சி. தலைமை, தண்ணளி, பாதுகாப்புப் பேணும் வசீகர ஆளும் வர்க்கத்தினர் தம் அருட்ப காட்சிப்படுத்தலுக்கு மட்டும் உரியதல்ல; ெ சிறப்பாகக் காட்ட முடியும்" (Jones 1993: தெய்வமாகச் சித்திரிப்பதும் தன் சிறகு பாதுகாப்புத் தருவதுமான படிமம் ஜோன்ஸி காணலாம். இந்து சமய, பண்பாட்டுச் சூ. தண்ணளி கொண்ட உலகமாதா என்ற ஊக்குவித்து வந்துள்ளார். புரட்சித் தலை தெய்வம்', 'காவல் தெய்வம்', 'ஆதிபராசக் அவர் குறிப்பிடப்படுகிறார். அவருடைய என்றே அழைக்கின்றனர் (Aside31 Oct19
கட்புலப் பண்பாடுகளான சினிம 'கட்அவுட்' களூடாக தமது படிமத்தைப்
மக்கள் மீது தமது வசீகரப்பிடிமானத்தை காணலாம். இத்தந்திரோபாயத்தை ஜெ ஏற்கனவே வெற்றிகரமாகப் பிரயோகித்து தமது சினிமாப் படிமத்தை அரசியல் நட்சத்திரமாகிய ஜெயலலிதாவோ அதற்கு பாதுகாக்க வேண்டிய ஒருரு என்ற படிமத் பேணும் சக்திமிக்க படிமமாக மாற்றிய கதுமாகும்.

தருவதுபோல் தோன்றும். இவ்வாறு தா தன் பிறந்தநாளில் அறிவித்து "ளார்." முக்கியமாக, உலகத் தமிழ் ல் வண்ணக்கொடிகள் ஏந்திய நூற்றுக் ழம் ஜெயலலிதாவின் உயிரோவியம் | பொறிக்கப்பட்டிருந்த ஒருசொல் -
ப கொள்கை பற்றி ஆராயும் கத்லீன் லது பகுத்தறிவு ரீதியிலான அதிகாரம் லாகிக்கும்; இதற்கு மாறாக வசீகரத் மனப்பாங்கு - இவைகளை வரவேற்கும் பார்வையால் நாட்டும் அதிகாரம் ஆண் பண்மை ஊடாக அதிகாரத்தை மேலும் 112). எனவே ஜெயலலிதாவைப் பெண் போன்ற மேலங்கியால் எல்லோர்க்கும் பன் கருத்துக்கு அமைவாக இருப்பதைக் ழலில் இவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் 5 படிம உருவாக்கத்தை ஜெயலலிதா வி' என்ற பிரபலமான பட்டந்தவிர இதய தி', 'தங்கமனத் தலைவி' என்றெல்லாம் ஆதரவாளர் பலர் அவரை 'அம்மா' D1).
T, சமயம் இரண்டையும் இணைத்து, தம் பரவச் செய்ததன் மூலம், தமிழ்நாட்டு 5 ஜெயலலிதா ஏற்படுத்தி உள்ளதைக் பலலிதாவின் புரவலரான எம்.ஜி.ஆர். துள்ளார். எம்.ஜி.ஆர். செய்ததெல்லாம் லுள் பாய்ச்சியது மட்டுமே; பெண் ம் அப்பால் போயுள்ளார். ஆசைக்குரிய, கதை ஆதரவற்றோரைப் பாதுகாக்கும், மை தனித்துவமானதும் குறிப்பிடத்தக்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 41 |

Page 48
குறிப்புக்கள்
இந்த கட்டுரையின் பல மாதிரி வழங்கிய வித்தியா தெகிஜியா . அத்துடன் இதிலுள்ள கருத்துருக் சின்கோட்டாவிற்கும் எனது நன்றி இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் விளம்பர தட்டிகளின் உற்பத்தி, பே ஆய்வை அடிப்படையாக கொண் விளம்பரங்களின் புகைப்பட அ செவ்விகளையும் உள்ளடக்கியது. செய்யும் பத்து கம்பனிகளின் உர தமிழ் சினிமாவின் உற்பத்தியாளர் இந்த விளம்பரங்களை செய்வ தொடர்பாளர்கள் என்பவர்களைப் பொதுமக்கள் (இவர்கள் உள்6 காணப்பட்டனர்) என்பவர்களை உ
2. கார்த்திகேசு சிவத்தம்பி, றொபேட்
(1992) அற்புதமான எழுத்துக்கள் நீ
3. இரா பாஸ்கர், 55க்கும் 59க்கு மிடை
எற்படும் உடைவால் தோற்றும் அ கட்சிகளின் எண்ணிக்கை அதிக மிடையிலும் மீண்டும் 1988 - 1990
அ.இ.அ.தி.முக. 1977-87க்கு மிடை அதிகாரத்திலிருந்து வருகிறது (AS
4. எண்பதுகளின் ஆரம்பத்தில் சில சி
வைக்கப்பட்ட போது தெருவில் செ என்பதால் அவற்றின் உயரத்ன நிர்வாகத்தினர் கட்டுப்படுத்தின அவுட்டுகளைப்' பொறுத்தவரையி அவை சில நாட்களுக்கே காட்சிப் அவற்றுக்காகும் செலவின் அடிப் சராசரி உயரம் 40 அடிகளாகவே

களை கூர்ந்து படித்து ஆலோசனைகள் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். களைத் தெளிவாக்க எனக்குதவிய ரிச்சர்ட் கள். இதிலுள்ள கோட்பாடுகள் 1990 - 91
தமிழ்நாட்டில் சினிமா மற்றும் அரசியல் | ாஷிப்பு, நுகர்வு என்பன பற்றி செய்யப்பட்ட டன. இந்த ஆய்வின் பெரும் பகுதி இந்த ஆவணப்படுத்தலையும் மூன்று தொகுதி இந்தச் செவ்விகள் கலைப்படைப்புகளைச் ரிமையாளர்களையும், படைப்பாளிகளையும் ர்கள், சந்தைப்படுத்துவோர்கள் அத்துடன் பிக்கும் அரசியல் கட்சிகளின் மக்கள் பும் இந்த காட்சிப்படிமங்களைக் காணும் நர் சினிமா கொட்டகைகளில் செவ்வி உள்ளடக்கியுள்ளது.
காட்கிறேவ், Jr, M.S.S. பாண்டியனின் ங்கலாக.
டயில் தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளினுள் திருப்திக் குழுக்களால் ஏற்படும் அரசியல் ரிப்பை பதிவுசெய்கிறார். 1967 - 76 க்கு க்கு மிடையிலும் தி.மு.க.ஆட்சியிலிருந்தது பயிலும் 1990ல் இருந்து இற்றை வரையிலும் side 15 Nov 1987, Aside 30April1988).
னிமா கட் அவுட்டுகள்' 100 அடி உயரத்தில் கல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லை த 40 அடிகளாக சென்னை சிவில் ரர். இந்த விதிமுறை அரசியல் கட் ல் அமுல்படுத்தப்படவில்லை. ஏனெனில் படுத்தப்படும் என்பதால், எவ்வாறாயினும் படையில் அரசியல் கட்அவுட்டுக்களின் காணப்படுகிறது.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 42

Page 49
5. 1967இல் இருந்து, இன்றுவரை தமிழ் !
அண்ணாத்துரை (1967 - 69), கதை வ 76), கதை வசன எழுத்தாளர் : MGR (1988 - 89), திரைப்பட நடிகையும் N (1989-90); ஜெயலலிதா (1991-96), தி
6. பார்க்க Hardgrave (1971), Dec
வெளிவந்த மிகக் கிட்டிய அறிக்கை மேலாதிக்கம் செலுத்துகிறது என்று கூ தயாரிப்பு நிகழும் பிராந்தியமான தெ ஆறு தசாப்த காலத்தில் 13,231 திரைப் 12,492 திரைப்படங்கள் உண்மையில் 6 தமிழில் 4,096 வெளிவந்தன. இத திரைப்படங்கள் வெளிவந்தன எனக்கு
7. திராவிட இயக்கம் பற்றிய எனது விபரி
Social Conflict in South India, 1916-1929, Tamil Revivalismi ஆய்வுகளிலும் 'The Politics of Cu என்ற Marguerit Ross Barnett வரையான திராவிட அரசியல் பற்றிய து
8. பல்வேறான பிரசார தரிப்பிடங்கள்
காத்திருக்கும் இரசிகர்கள் பொ ஏற்பாட்டாளர்கள் MGRன் திரைப்பட அவரின் திரைப்படங்களில் இரு காண்பிக்கிறார்கள். இதனூடு பார்வை இருக்க வழி செய்கிறார்கள் உதார ஆயிரத்தில் ஒருவன்' (MGR உடம் திரைப்படத்தில் இருந்தான மனோரதி மீள் நடித்துக் காட்டினார்கள்.

நாட்டின் முதலமச்சர்கள் பின்வருமாறு: சன எழுத்தாளர் : கருணாநிதி (1970 - (1977 - 87), திரைப்பட நடிகர், ஜானகி 1GR இன் மனைவியும் : கருணாநிதி
ரைப்பட நடிகை.
can Chronicle, 2 July 1996இல் 5 சினிமா உற்பத்தியில் தமிழ்நாடு றுகிறது. நாட்டில் அதிகளவில் சினிமா ன்னிந்தியாவில், 1992 உடன் முடியும் படங்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் வெளிவந்தன. இவற்றில் மிக அதிகளவு தனை அடுத்து தெலுங்கில் 3,683 குறிப்பிடுகின்றது (Film News).
ப்புகள் Eugene Irschik, Politics & The Non - Brahmin Movement n the 1930 போன்ற ஆரம்பவரலாற்று ltural Nationalism in South India
ன் நாற்பதுகளிலிருந்து எழுபதுகள் ஆய்விலும் பெரிதும் தங்கியுள்ளது.
பில் ஜெயலலிதாவின் காட்சிக்காக றுமை அற்று போவதை தடுக்க, ங்களைத் திரையிடுகிறார்கள் அல்லது ந்து பாடல், ஆடல் காட்சிகளை வயாளர்கள் சிறந்த நகைச்சுவையுடன் ணமாக சென்னை புறநகர் பகுதியில் எான ஜெயலலிதாவின் முதல் படம்) யெக் காட்சிகளை உள்ளூர் சோடிகள்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 543

Page 50
9. தமிழ் சினிமா வரலாற்றாசிரியரா
ஆசிரியரின் உரையாடல். சென்னை
10. M.S.S. பாண்டியனின் அவ
வலுப்படுத்துவதாக உள்ளது. பல்வேறுபட்ட சமூக விழாக்களை இருந்து ஓர் மெல்லிய கோடே பிரிக் போக்கிற்கும் சடங்கிற்குமான இல 1992:77).
11. கதையின் இலக்கணம்', வாசகலை
நாயகனுடன் இனங்காணச் செ யாளர்கள் பண்டைய பண்பாட்டு சட்ட கத்துக்குள் இயைபாக்கி கெ
அடிப்படையில் இருந்து இன்னொன் அளிக்கிறது.
12. The Powers of Tamil women
பண்பாட்டில் பெண்ணின் முரண். குறிப்பிடத்தக்க அறிவைத் தருகிறது
13. ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒம் மக்களுக்கு உணவளித்தல், 44 சே இரத்ததான கண்தான முகாம்கள், சம்பந்தப்படாத ஆயுள் தண்டனை என்பவற்றுடன் சிறு குற்றங்களு கைதிகள் 83 பெயரின் விடுதலை எ 1992).
மூலக்கட்டுரையின் அடிக்குறிப்பி முறைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டு
* இக்கட்டுரையின் ஆங்கில மூலம் வி Representing the body : gender i வெளியாகியது.

ன Randor Guy உடனான கட்டுரை
அக்டோபர் 1990
பதானிப்பு இந்த கருத்தை மேலும் அதாவது. "உண்மையில் தமிழ்நாட்டில் யும் சடங்குகளையும் பொழுது, போக்கில் கிறது. MGRன் திரைப்படங்கள் பொழுது டெவெட்டில் இடம் பெறுகின்றன" (Pandian
எ, கேட்போனை அல்லது பார்வையாளனை ய்கிறது. சினிமாவின் பெண் பார்வை 1 மரபை பயன்படுத்தி தன்னை இந்த ாள்கிறாள். இது அவளின் சொந்த பால் ன்றுக்கான நிலைமாற்றத்திற்கு சந்தர்ப்பம்
என்ற கட்டுரை தொகுப்பு. சமகால தமிழ்ப் பாடான வகிபாகத்தை புரிந்து கொள்ள
டிய மாநிலக் கொண்டாட்டங்களில் வறிய ரடிகளுக்கான சுயமரியாதைத் திருமணம், , கொலை மற்றும் பாலியல் வல்லுறவுடன் ரக் கைதிகள் 209 பெயரின் விடுதலை, க்காக தண்டனை அனுபவித்த பெண் ன்பன அடங்கும் (Times of India 27 Feb
டும் முறை பனுவலில் பின்பற்றப்படும் நள்ளது.
பித்யா தெகிஜியாவினால் தொகுக்கப்பட்ட ssues in Indian Art என்ற தொகுப்பில்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 44 |

Page 51
உசாத்துணைகள்
Barnett, Marguerite Rose
1976. The Politics India. Princeton, N.
Barnouw, Erik.S. Kirsnnaswamy
1980. Indian Film
University Press.
Bendix, Reinhard
1960. Max Weber York: Doubleday.
Bhaskar, Ira
1987 The 'Snake Pit 1988'The move th 1988 'Running stroi 1988. The Rise a
March.
Cutler, Norman
1985. 'Conclusion' The In Joanne. P. Wan Embodiment of D Pennsylvania : Ani
Daniel, Sheryl, B
1980. Marriage in conflicting models of Tamil women, University.

of Cultural Nationalism in South.
J:Princeton University Press.
n. New York : Colombia
r, An Intellectual Portrait. New
'. In Aside, 15. November e merrier' Aside, 30 April. ng", Aside, 15 March. ad Rise of Jayalalith' Aside, 15
in Gods of Flesh, Gods of stone;
ghorne and Norman Cutler eds, ivinity in India. Chambersburg.
ma Publications.
Tamil culture. The Problem of In Susan wadly(eds) The Power Syracuse, New York :"Syracuse
GOGODILNAIS 2004 UQIAID 45

Page 52
D’Souza. Vencent
1991, 'Ready to R 1992, 'Bizarre Br
Eck, Diana
1985. Darsan. Se Chambers burg, F
Ellis, John
1982, Visible
Television and Ve
Eraly, Abraham
1988. Battle for tr
Gopalan, T.N
1992, "The MGR Madras edition.
Hard grave, Robert
1971. ' The Cell Film.' In South A: 1973, Politics and The Stars and the
Irschik, Eugene
1969. Politices a the Non-Brahmi University of Cal 1986: Tamil Revi
Jagadheesan. L.R.
1990. 'The Rising 1991.'Campaign
Jones, Kathleen
1993, Compassio Representation o

Resign' In 'The week 5 May igade', In The week 31 May
eing the Divine Image in India. Pennsylvania : Anima Books.
Fictions : Cinema, Broadcast edio. London: Routledge.
ne mantle, In Aside 31 Jan.
: Myth" In Indian Express, 12 July
uloid God : MGR and the Tamil sian Review. 5,4 I the film in Tamil Nadu:
D.M.K In Asian Survey. 13
nd Social Conflict in South India, i movement 1916 - 1929, Berkly: ifornia Press. valism in the 1930 Madras: Cre-A
; Son'. In Aside 28 Feb
Heat'. In Aside 15 may.
nate Authority. Democracy and the fwoman, New York: Routledge.
BYGOOTLMQV51 Ogy 2004 USDINJSÓ 46

Page 53
Kakar, Sudhir
1990, Intimate Sexuality. New Dell
Killough, James
1988, 'Stars of the and Leisure Living.
Krishna Kumar, B. Sachidananda Mi
1991, 'Playing It Di
McCormack, William
1959, The Forms o Singer (eds) Traditi Folklore Society Bi
Mohammed, Shankat H. M.D.Riti
1993, 'Fast work' In
Mulvey, Laura
1989, Visual and Indian: Indiana Uni
Pandian, M.S.S
1992. The Image tra and Politics. New
Prasad, C.G.S
1988, ' From Cres
Aside 30 September Shetty, Kavitha
1991, 'High - Hande
Singh, S. Nihal
1992, Cult of Persor
Sivathamby, Karthikesu
1971, ' Politicians 15,3(Spring)

Relations, Exploring Indian ni: Penguin.
Orient' In Taxi, Fashion, Trade May
urthy, Vencent D'Souza rty' , In The Week 10 Feb.
f Virasaiva Religion'. In Milton onal India:Structure and Change.
ographical. Series : vol. 10
The Week. 1 Aug.
other Pleasures, Bloomingt, on
versity Press.
-p: M.G. Ramachandran in Film Delhi: Sage Publication.
a to Trough in Six Months'. In
-d'In India Today 31 Oct
nality. In Sunday 9 May
as Players'. In Drama Review
BU SOOTLINOIS Gay 2004 UQIQISO 47

Page 54
1981, The Tam Communication House Pvt Ltd.
Smith, H. Daniel
1978. 'Hindu' '
Minor Iconogi 8(Spring)
Srinivas, M.N
1994. Tamil Na Jeyalalitha's Bir March. New De
Vasanthi, Ajith Pillai, Sudha Til
1995, " Jayalalit Jan.
Venkatramani, S.H
1988, "MGR. ' Today 15 Jan.
Ven kataraman, Janaki
1991, Ladies Spe
Wadley, Susan
1980, 'The Paroc Woman'. In Susa The Power of 1 New York: Syre
1988. Woman ar Ghadially eds w New Delhi : Sage
Willner. Ann Ruth
1984, The Spe Leadership. New

Lil Film as a medium of Political , Madras : New Century Book
Desika' - Figure. Some notes on a raphical Tradition' In Religion
adu Past and Present Throughts on thday Bash'. In Times of India. 19 lhi.
ak
ha's Jamboree". In India Today 31
A Charismatic Reign' " In India
cial. In Aside 15 Aug.
loxical Powers of Tamil nwadley eds Camil Women. Syracuse. cacus University.
nd the Hindu Tradition. In Rehana oman in Indian Society: A Reader.
llbinders : Charismatic Political I Haven: Yale University Press.
BJSOOTLIQISI 65y 2004 VUONIÓ 48

Page 55
கருத்துநிலையும், விக்கிரகவி 'ஐந்தாம் குரவராக ஆறுமுக
ஆரூரனில்லை புகலியர்
சீரூரு மாணிக்கவாச . பேரூரு ஆறுமுக நாவல் நீரூரும் வேணியன் மார்க்கத்
உடுப்பிட்டி சிவசம்
"அனைத்துப் பிரதிநிதித்துவப்படுத்துகைகளும்
சமீபத்தில் யாழ்ப்பாணத்தின் ! ஒன்றான யாழ்ப்பாணம் இந்துக்கல்லூ ஆறுமுகநாவலரவர்களுக்கு ஒரு சிலைபெ சமூக சேவையாளருமான ஆறு. திருடு போஷிப்பாகச் செய்விக்கப்பட்ட மேற வடிவமைத்திருந்தார்கள். இதற்குச் சிறி கந்தசுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள அமைச்சின் கீழ் தற்போதியங்கும் மறுசீர ை உட்புறச்சுவரில் அப்பர், ஞானசம்பந்தர், சு சமயக் குரவர்கள் நால்வருக்குமிடையில் கொண்டது.
இவ்விரண்டு சம்பவிப்புக்களும் பயணஞ் செய்பவனென்ற வகையில் | உடனடியாகவே எனது கவனத்தை கலைவரலாற்று மாணவனென்ற வகையி ஒட்டி நாவலரது விக்கிரகவியல் தொ கேள்விகளுக்கு விடைகாண முயற்சித்த சுருக்கமாகக் கூற முடியும். குறிப்பாக ! இயைந்துள்ள - இன்னொரு வகையில் பகைப்புலம் ஆகியவற்றை இனங்காணுத ே என்று விரித்துக் கூறமுடியும்.

இயலும் : நாவலர்
பாக்கியநாதன் அகிலன்
கோனில்லை அப்பனில்லை கனில்லை திசையளந்த வனில்லை பின்னிங்குயார் கதைப் போதிக்கும் நீர்மையரே புைப்புலவர் 1955: 160)
கருத்து நிலைகளே" - (Summers 1992:14)
பிரபலமான ஆண்கள் கல்லூரிகளுள் ரி தனது கல்லூரி வளாகத்தினுள் படுத்தது. சமயச் சொற்பொழிவாளரும், முருகன் அவர்களால் ஒரு தனிநபர் ற்படி சிலையை ரமணி அவர்கள்
து காலத்திற்கு முன்பதாக நல்லூர் இந்துசமயக் கலாசார அலுவல்கள் மக்கப்பட்ட நாவலர் மண்டபம், அதனது ந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய சைவ நாவலரையும் சேர்த்து வரைவித்துக்
நிகழ்ந்த சுற்றாடல்களில் அடிக்கடி மேற்படி இரண்டு செயற்பாடுகளும் அதிகம் கோருவனவாயின. ஒரு ல் மேற்படி இரு செயற்பாடுகளையும் டர்பாக என்னிடம் கிளம்பியிருந்த லின் விளைவே இக்கட்டுரை எனச் நாவலரது விக்கிரகவியல் அதனோடு அதனைக் கட்டமைத்த கருத்துநிலைப் ல இதன் பிரதான இலக்கும், ஆர்வமும்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 49

Page 56
ஆரம்ப காலத்தில் பிரபல்யமாகிய நாவலரது வரையப்பட்ட ஓவியம்.
1822 இல் பிறந்த நாவலரவர்க தேகவியோகமானார்கள். கைக்கெட்டும் கொம்பனித் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீமான். சி. செல்லையாபிள்ளையால் நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சரித்தி தனிப்பாமாலையும்' என்ற நூலே முதன் வெளிவந்த முதல் நூலாக அறியப்படு நூலின் முன்னுரைப்பகுதியில் ஸ்ரீமான் பின்வருமாறு கூறுகிறார். "... முன்னுள்ள சுருக்கத்தோடும் நாவலரவர்களது சா! யருளிய தனிப்பாக்களையும் சேர்த்து (மேற்கோள் கனகரத்தினம் 1996:xiii). அச்சிடுதல் என்பது அக்காலகட்டத்தில் சிறப்பித்துக் கூறுமாறான ஒரு புதுபை வர்ணத்தில் தந்த முதல் முயற்சி எள் அவ்விதம் பொருள் எடுக்கும்போது 8 வர்ணத்திற்றான் முதல் வருகையாயின், அது வெளிப்படுத்தப்பட்டிருக்க வேண்டு

1-45
கள் 1879 இல் தனது 57 ஆவது வயதில்
தகவல்களின்படி 1914 இல் கொழும்பு, த மீனாம்பாள் அச்சுயந்திரசாலையில் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட யாழ்ப்பாண ஏரச் சுருக்கமும், அவர்கள் இயற்றியருளிய - முதலில் நாவலரது 'சாயாப்படத்தோடு மகிறது (கனகரத்தினம் 1996: xii,xiii). எ சி. செல்லையாபிள்ளை இது பற்றிப் T சரித்திரத்தைச் சுருக்கி, அச் சரித்திரச் யாப் படத்தோடும் அவர்கள் இயற்றி து இந்நூலை வெளிப்படுத்தினோம்" - இக் கூற்று ஒருங்கே படங்களை அத்துணை பரவலாகாமையையும் - அது வயும் என்பதோடு நாவலரது படத்தை ' நபதனையும் குறிப்பிடுகிறது எனலாம். இந்நூலில் வந்துள்ள நாவலர் 'படம்' கறுப்பு - வெள்ளையில் இதற்கு முன்பே ம்ெ. ஆனால், இதற்கு முற்பட்ட கறுப்பு -
இரண்டாவது இதழ் 2004 பனுவல் | 50

Page 57
வெள்ளையில் வந்திருக்கக்கூடிய மேற்படி ஒ பெறமுடியவில்லை. அவ்விதம் ஒரு பா தோற்றத்தில் மேற்படி வர்ணப்படத்தி இருந்திருக்கக் கூடும் என்று பொரு வாய்ப்பையும் செல்லையாபிள்ளை அவ தரவில்லை.
நாவலர் காலமாவதற்கு முன்பே புகைப்படக்கலை (சுஜாதா 2001:34) அறிமு பிடிக்கப்பட்டதாகவோ அல்லது அவருயி ஒவியநிலைப்படுத்தியதாகவோ அவரது குறிப்பிடவில்லை. அவ்வாறாயின் இரு பகுதிக்குள் அறிமுகமாகி மிகக் குறிப்ப பிரதியாக்க மற்றும் மீள் பிரதியாக்கம் மானதாக்கப்பட்ட அல்லது அதிகாரபூர்வ யலின் மூலம் எது? - எங்கிருந்து நாவலரது
நாவலரது சரித்திர ஆசிரியர்கள் பரம்பரையினரிடம் செவிவழியாகக் கைம் பார்க்கும் போது, நாவலரது விக்கிரகவியல் அறிந்தவர்களது அல்லது அவரது மாண ருந்து மீட்டெடுக்கப்பட்ட ஒன்றாகவே தெ அவரது சரித்திர ஆசிரியர்களுள் ஒருவ தனது ஆறுமுகநாவலர் சரித்திரம்' என்ற பின்வருமாறான ஒரு குறிப்பினைத் தருகிற
"பிற்காலத்தில் இவருடைய உருவத் மிகப் பெரியன. காதுகள் கொஞ் கால்களும் மெல்லியன; உடல் கெ ரோமங்கள் மிக்க பெலமுடையன, . பெலமும் மனப் பெலமுமின்றி சரீர செய்யாமையாற் பெலனற்றது, மிக ம் நிறம் : புகுடாகிருதி நன்றாயிருக்கும் இங்கிலிசுகாரர் சொல்லும் புத்திச இவருக்குத் தலையிலே உள்ளது...." <

ஒரு படம் பற்றிய தகவல்கள் எதனையும் படம் வெளிவந்திருக்குமாயின் அது ல் இருந்து வேறுபட்ட ஒன்றாக ள் கொள்வதற்கான எந்தவொரு ர்களோ அல்லது வேறு யாருமோ
1 1853 களில் யாழ்ப்பாணத்திற்குப் கமாயிருந்த போதிலும், நாவலர் படம் ருடன் இருந்த காலத்தில் அவரை
சரித்திர ஆசிரியர்கள் எவரும் நபதாம் நூற்றாண்டின் முதற்காற் ாக அச்சு யந்திரம் திறந்துவிட்ட பல் ர் சாத்தியங்களுடாக அதிகாரபூர்வ பமானதாகிய நாவலரது விக்கிரகவி
தோற்றம் மீட்டெடுக்கப்பட்டது?
ள் தரும் செய்திகள் மற்றும் நாவலர் எறிய கதைகள் ஆகியவற்றினூடாகப் என்பது அதிகம் அவரை நேர்முகமாக "வர் பரம்பரையினரது ஞாபகங்களிலி தரியவருகிறது. நாவலரது மருமகரும், ருமான த.கைலாசபிள்ளை அவர்கள் நூலில் அவரது தோற்றவுருப் பற்றிப் ார்.
தில் தலையும் நெற்றியும் சம் சிறியன, கைகளும், எஞ்சம் பெருத்தது : முக கழுத்துக்கு மேலே உள்ள ம் ஒரு காலத்தும் வேலை மிருதுவானது, நிறம் பொது - உயரம் சாமானியமானது. ாதுரியம் (Wit) என்பது கைலாசபிள்ளை 1955:109).
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 51 |

Page 58
ஆறுமுகநாவலர்கள் பற்றிய சு.சிவபாதசுந்தரம் அவர்கள் நாவு பெரியதாக அமைந்ததால் சிறு பராய செல்லமாகப் பரணாத் தலையர்' (Sivapathasundaram1950:5.)
இதேநேரம், இவ்விதம் அவர் இருந்து அதிகபட்சம் வெளியெடுக்கப் முறைமை பற்றி நாவலரது மாணவர் பரப் தகவல் ஒன்றுள்ளது. ஏறத்தாழ நாவல மாதகல் சு. ஏரம்பையரை (1847-1917) ந மாதிரியாக் (Model) கொண்டு நாவ என்பதே அதுவாகும் (நேர்காணல் பஞ்ச ஆசிரியர்களும் இதனை உறுதிப்படுத்து
இதேவேளை 12.09.1954 த பொன்னாவெளி உடையாரென அழை (வன்னிப் பிராந்தியத்தில் உள்ள ஒரு சி நாவலரது புகைப்படமொன்று கிடைச் பல்பிரதியாக்கஞ் செய்யவும் பெரியள் நாவலரது அன்பர்களிடமிருந்து பணம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது (ஈழ மாதிரியைக் கொண்டுருவான ஒரு ந பரவல் நிலைக்கு வந்துவிட்ட போதிலும், பற்றியதான ஒரு எதிர்பார்ப்பு நாவ நிலவியுள்ளதையும், புகைப்படத்தை ஆவணமாகக் கருதுமொரு மனநிலை எனக் கூறமுடியும். என்ற போதிலும், க ஈடுபாட்டாளர்கள் அது புகைப்படமல்ல நிறுவியதை அடுத்து மேற்படி முயற்சி ஏற்கனவே வரையப்பட்டதிலிருந்து கன கொண்டிருக்கவில்லை எனவும் பே நேரடியாகச் சம்மந்தப்பட்டிருந்த தி

தனது சுருக்க வரலாற்றில் திருவாளர் லரது தலை சராசரித்தலையை விடப் த்தில் நாவலரை அவரது உறவினர்கள் Tன அழைத்தனர் எனக் கூறுகிறார்
து சுற்றுவட்டகையினரின் ஞாபகங்களில் பட்ட நாவலரை பௌதீகநிலைப்படுத்திய யரையினரிடம் கைமாறிக் கைமாறி வரும் ரைப் போலவே தோற்ற ஒற்றுமையுடைய பாவலரைப் போல வேடமிடவைத்து அவரை லரது தோற்றம் வரைந்தெடுக்கப்பட்டது ாட்சரம், சபாரத்தினம்). அவரது வரலாற்று மாறான குறிப்புகளை வரைந்துள்ளனர்."
திகதியிடப்பட்ட ஈழகேசரிப் பத்திரிகை க்கப்பட்ட பொன்னா வெளியைச் சேர்ந்த சிற்றூர்) சின்னத்தம்பி என்பவரிடமிருந்து 5கப் பெற்றுள்ளது எனவும் அதனைப் வில் அதனை ஓவிய நிலைப்படுத்தவும் வுதவி செய்யுமாறான ஒரு கோரிக்கை கேசரி 12.09.1954). நாவலரை ஒத்த' பாவலர் மெய்யுரு கணிசமான அளவில் அதிகார பூர்வமான நாவலரது மெய்யுருப் லர் பரம்பரையினரிடம் அக்காலத்தில் அதிகம் அதிகாரபூர்வமான வொரு யையும் இவ்வறிவிப்புக் கோடிகாட்டுகிறது லைப்புலவர் நவரத்தினம் முதலிய கலை வரையப்பட்ட மற்றொரு ஒவியமே என கைவிடப்பட்டதெனவும், அவ்வோவியம் ரிக்கத்தக்களவு எந்த வேறுபாட்டையும் ற்படி சம்பவத்தோடு அக்காலத்தில் ருவாளர் அ.பஞ்சாட்சரம் அவர்கள்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 52)

Page 59
கூறுகிறார்கள். இதனால் இதன் பொருட் உரியவர்களிடம் சேர்ப்பிக்கப்பட்டது பஞ்சாட்சரம்).
இவ்வகையில், முன்பே பொது அல்லது பொன்னாவெளி உடையாரது வீ மூத்தது என்பது பற்றித் தெளிவில்லாத உள்ள அதிகபட்ச ஒத்ததன்மை அல்லது என்பவற்றின் அடிப்படையில் வைத்துப் பார் மற்றையதற்கு அநேகமாக முன்னுதாரல் கொள்ள முடியும். அதே வேளை இருபத் குள்ளாகவே நாவலரது விக்கிரகவியல் விட்டது என்பதையும் காணமுடிகிறது. ஏ. நிகழ்த்துவதற்கான சமூக - தொழில்நுட்ப
இவற்றின் ஊடாகப் பார்க்கும் அதிகபட்சம் அவரது வம்சவழி வரும் ஆனால், கவனிக்கப்பட வேண்டியது என் அதற்கான சுவடுகளைத்தான் (fossils) முழுமையாக்கம்' அல்லது பூரணப்படுத்த என்பது, இந்த விக்கிரக நிலைப் சமூகச் சக்திகளின் ஊடாட்டத்தினூடாக படுகிறது. இந்த ஊடாட்டத்தை வெறுமனே அல்லது செயற்பாடாகப் புரிந்து கெ மேலோட்டமானதுமான ஒரு முடிவுக்கே பகைப்புலத்தில் சமூகத்தையும் அதன் ஒப்பீட்டளவில் விஞ்ஞான பூர்வமான பார் முனையும் எந்தவொரு நோக்குநிலை அனுமதிப்பதில்லை. சமூக நேர்வுகளுக்கு களையும் - காரணங்களையும் விசாரிப் இருப்பியற் காரணிகளை அதனுடைய . அது புரிந்துகொள்ள முயற்சிக்கிறது. அவ் தோற்ற நியமங்களின் பின்னணிகளை வி

டாகச் சேகரிக்கப்பட்ட பணமும், மறுபடி க அறியமுடிகிறது (நேர்காணல்
அறிமுகத்திற்கு வந்திருந்த ஒவியமா ட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற ஓவியமா போதிலும் அவற்றின் விக்கிரகவியலில் ப கணிக்கத்தக்களவு வேறுபாடின்மை க்கும் போது, இவற்றில் ஏதோவொன்று னமாக இருந்திருக்கக் கூடும் என்று தாம் நூற்றாண்டின் முதலரைப்பகுதிக்
என்பது பரவலாகத் தாபிக்கப்பட்டு ற்கனவே குறிப்பிட்டபடி அச்சு அதனை
வாய்ப்பை அளித்துள்ளது.
போது நாவலரது விக்கிரகம் என்பது
ஞாபகத்தில் இருந்து பெறப்பட்டதே. னவெனில் அந்த ஞாபகக் குறிப்புக்கள் வழங்கியுள்ளனவே தவிர, அவற்றின் தப்பட்ட ' அவருக்கான விக்கிரகவியல் படுத்தலுக்குப் பின்னாலியங்கிய
எட்டப்பட்டவொன்றாகவே காணப் ஒரு பாமரத்தனமான எதிர்வினையாக ாள்வது மிகவும் அவசரமானதும், இட்டுச்செல்லும். சமூக வரலாற்றுப் [ செயற்பாடுகளையும், அதனால் வைக்குள் சமூகத்தை வைத்து நோக்க ம் அவ்விதமான ஒரு பார்வையை ப் பின்னாலியங்கிய சமூக நிலைமை பதனூடாக அவற்றின் பிறப்பியல் - ரலாற்று நியாயத்தின் அடிப்படையில் பகையில் நாவலரது விக்கிரகவியலின் சாரிப்பதனூடாக அதனைப் பிறப்பித்த
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 53

Page 60
சமூகக் குழுமத்தின், அதன் சமூ பகைப்புலத்தை முக்கியமாக விசாரணை
நாவலரது விக்கிரகவியலை பகைப்புலத்தைக் குறியியலாளர்களது கொள்வது நாவலரது விக்கிரகவியா வாய்ப்பை அதிகரிக்கும் என நம்புகிறேன்
குறியியலின் முன்னோடிகளு (Icon) என்பது பருப்பொருளொன்றை கொண்டார் (Mieke 1998 : 450) (similarity) உடைய படிமத்தையே வி பிற்பட்ட குறியியற் சிந்தனையாளர்க பருப்பொருளுக்கும், விக்கிரகத்திற்கு பிரையோகிக்கப்படும் ஒப்புமை' என்ற அதனது நேர்ப்பொருளில் பெற்றுக்கொ கள் தொடர்பான விவாதங்களினூடாக இடையிலான ஒப்புமை உறவு என் கொள்ளுவதற்கான வாய்ப்பை அதி பருப்பொருளுக்கு உரித்தான அதேயு தல்ல எனவும் - அது பருப்பொருளை கொண்டிருக்கிறது எனவும் வ
கட்டுமானங்கூட, பெருமளவுக்கு அளம் வேறுபட்ட ஒன்றாகவே காணப்படுகிற ஒப்புமை' - 'similarity' உடையதல்ல உடையதே என எடுத்துக்காட்டும் பொருளிற்கும், விக்கிரகத்திற்கும் இன பட்ட' வேறுபாடு உள்ளதாகக் கூறுகிறார் ஊடாக பருப்பொருளுக்கும், விக்கிர வேறொரு தளத்தில் வைத்துச் சிந்தித்து உருவாக்குகிறார்.
இதன் பின்னணியில் ஒப்பு அல்லது ஒரு பொது இணக்கம் சம்ப

க நிலைமைகளின் கருத்துநிலைப் செய்ய இக்கட்டுரை முயற்சிக்கிறது.
வாசிப்பதற்கான ஒரு கோட்பாட்டுப் நோக்குநிலையில் இருந்து பெற்றுக் லை நாம் புரிந்து கொள்ளுவதற்கான
ர் ஒருவரான சி.எஸ். பியேர்ஸ் விக்கிரகம் க் குறிப்பீடு செய்யும் நேரடிப்படிமம் எனக்
அதாவது பருப்பொருளுடன் ஒப்புமை' க்கிரகம் என அவர் பார்த்தார். அவருக்குப் ளுள் ஒருவரான உம்பட்டோ எக்கோ ம் இடையிலான உறவு தொடர்பாகப் பதப்பிரையோகத்திற்கான அர்த்தத்தை ாள்ளுதலின் மட்டுப்பாடுகள் - பிரச்சினை ப் பரும்பொருளுக்கும், விக்கிரகத்திற்கும் பதை ஆழமான அர்த்தத்தில் புரிந்து கெரித்தார். விக்கிரகவியற் குறி, தனது டைமைகளைக் (properities) கொண்ட ள ஒத்த' புலனுணர் கட்டுமானத்தையே எதிடும் எக்கோ அந்தப் புலனுணர் பில் பருப்பொருளை விட சிறியது அல்லது து என்கிறார். இங்கு அது உண்மையில் - 'போலிருக்கும் தன்மை' - 'similitude' எக்கோ இவற்றின் ஊடாகப் பருப் டயிலான உறவினுள் ஒரு அங்கீகரிக்கப் ர். (Eco 1979:178). இந்தத் தர்க்கிப்புக்கள் கத்திற்கும் இடையிலான உறவென்பதை துப் பார்ப்பதற்கான நிர்ப்பந்தங்களை அவர்
மை' என்பது ஒரு பண்பாட்டு நடைமுறை ந்தப்பட்ட விடயம் எனக் கூறும் எக்கோ
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 54

Page 61
(Eco 1979:193) "ஒப்புமை என்பது படிமத்தி இடையிலான உறவல்ல, பதிலாகப் ப நிலைப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்திற்கு வாதிடுகிறார் (Eco 1979:204).
"விக்கிரகவியல் தீர்ப்பு, மரபு
படிப்படியாக மரபு சார்ந்த ஒன்றாக ப நன்கு பரீட்சயமாகும் போது மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் விக். எவ்வளவு மோடிப்படுத்தப்பட்ட அனுபவத்தினை விடவும். உ தோன்றலாம். அப்போது விக்கிரக ஊடாகவே மக்கள் பொருட்கள் 1979:204,205).
இந்தக் கருத்தாக்கப் ப ை விக்கிரகவியலைச் சூழமைவுப்படுத்தும் உருவாக்கத்திற்கான முன்மொழிவுக் குறி கட்டமைப்பு என்பன எக்கோவின் வா தானால் முழுக்க முழுக்க ஒரு பண்பாட்டு பெறப்பட்டது என்பதைப் புரிந்து கொ கூறுவதானால் எக்கோ கூறியபடி நான் பட்டிருந்த உள்ளடக்கத்திற்கும் அதன் வைத்தே அதன் விக்கிரக நிலையைப் புரிர்
இந்த விக்கிரக நிலைக்க முன்மொழியப்பட்டதும், வழிமொழியப்ப துமான கட்டமைப்பு என்பது ஏற்கனகே வாளர்களதும், வழிமொழிவாளர்களது உருவாகிய அவர்களது கருத்துநிலை என்பதை ஒரு சமூகத்தினால் . கைக்கொள்ளப்படும் ஒன்றிலொன்று த மரபுகள், எண்ணக்கருக்கள், தொன்மங். அது அவர்களிடம் குறிப்பிட்ட வகைய பொருளாதார நிறுவனமயப்பட்ட வ பிரதிபலிப்பதாக அவற்றைப் பகுத்த

சிற்கும் அதனுடைய பருப்பொருளுக்கும் டிமத்திற்கும் ஏற்கனவே பண்பாட்டு ம் இடையிலான உறவே" எனவும்
சார்ந்த ஒன்றன்று; அது மாறுகின்றது. அதாவது அது மரபு சார்ந்த ஒன்றாக கிரகவியல் பிரதிநிதித்துவம் தாயினும், உண்மையான ண்மையானதாய் அது கவியலின் மரபுத் தன்மை ளை நோக்குவர் (Eco
கப்புலத்தில் வைத்து நாவலரது
போது, நாவலரது விக்கிரகத்தின் திப்புகள், அதன் தாபிதத் தோற்றநிலை ர்த்தைகளைப் பயன்படுத்திக் கூறுவ ப்ெ பொது இணக்கம் ஒன்றினூடாகவே -ள்ள முடியும். இன்னும் சரியானபடி வலர் பற்றிச் சமூகத்தில் உருவாக்கப்
படிமத்திற்கும் இடையிலான உறவில் கது கொள்ள வேண்டும்.
ான பொது இணக்கத்திற்காக ட்டதும், அதனூடாகத் தாபிக்கப்பட்ட வ முன்வைத்தபடி அதன் முன்மொழி தும் சமூகப்பகைப்புலங்கள் சார்ந்து கள் சார்பானதுதான். கருத்து நிலை அல்லது சமூகக் குழுமத்தினால் ங்கியுள்ள அவர்களது நம்பிக்கைகள், கள் முதலியவற்றின் முழுமை எனலாம். என சமூக, ஒழுக்க, சமய, அரசியல், விருப்புக்களிலும், கடப்பாடுகளிலும் றிவுநிலைப்படுத்துவதாக, காப்பரண்
இரண்டாவது இதழ் 2004 பனுவல்) 55)

Page 62
செய்வதாகக் காணப்படுகிறது (The சுருக்கமாகக் கூறுவதானால் ஒரு சமூ அதன் கருத்துநிலைப் பகைப்புலத்திலிரு
இன்னொரு வகையில் க நிலைமையும் (cultural condition) அதற்கேயான சமூகக் கருத்துநிலை அதனது பார்வை - வாசிப்பு, ஆக்கச் 6 முற்கற்பிதமாயும் கருத்துநிலை கா கருத்துநிலைகளும், அவற்றிற்கிடைய மாறுநிலைகள் உருவாக்கும் கருத்தி உருவாக்கும் பிரதான சக்திகளுள் வெளிப்பாடுகள் என்பவை, வெறும் அழ அல்ல என்பதனையும் அவை , கா அக்கறைகளாலும்' வடிவமைக்கப்படுகி கொள்ள வேண்டும் மத்தியகாலத் தெ. நரசிம்ம அவதாரக் கோரத்தை அ கிழித்தழிக்கும் சரபேஸ்வரர் (Champaka அதன் மனிதவிலங்கு பறவை உடல் நிற்றலுக்குமிடையான ஒரு கணத்தில் அதன் ரெளத்திர பாவத்தின் அனு தென்னிந்தியாவில் சைவ, வைஷ்ண பண்பாட்டு மோதல்களின் விளைவாகம் வேண்டும்.
மேற்படி விடயங்கள் விக்கி பிரதிநிதித்துவப்படுத்துகைகளாக இ அதிகரித்துள்ளன. அதுவொரு கரு பிரதிநிதித்துவமே என்பதை அரண் மூலப்பொருள் அர்த்தங்கள் ஊடான வா
'Icon' என்ற ஆங்கிலச் சொல் என்பது படிமம், பிரதிநிதித்துவப்படுத்தும்

odorson and Theodorson 1970:195). பகத்தின் தீர்மானங்களும் கற்பிதங்களும் கந்தே தோன்றுகின்றன.
நத்து நிலை என்பது ஒரு பண்பாட்டு
கூட. ஒவ்வொரு சமூகக் குழுமமும் எப்பாடுகளால் சட்டமிடப்பட்டிருப்பதுடன், செயற்பாடு அனைத்திற்குமான தலையாய ணப்படுகிறது. பண்பாட்டு அரசியலில் Tன மோதல்கள் - முரண், அவற்றின் யெல்வெளி கலை வெளிப்பாடுகளை
ஒன்றாகக் காணப்படுகிறது. கலை கியல் நிலைப்பாடுகள் சம்மந்தப்பட்டவை நத்துநிலை போன்ற அழகியல் சாரா கன்றன என்பதனையும் நாம் கவனத்திற் ன்னிந்தியாவில் உருவாகிய விஷ்ணுவின் டக்கத் தோன்றி அதன் வயிற்றைக் lakshmi 1981104) எனும் சிவமூர்த்தத்தை தாற்ற விசித்திரத்தாலும், பறத்தலுக்கும் நிறுத்தப்பட்டுள்ள அதன் நிலையாலும், பவத்தால் மட்டுமின்றி மத்திய காலத் மதப் பிரிவுகளிற்கிடையே காணப்பட்ட வும், வெளிப்பாடாகவும் கூட இனங்காண
ரக வெளிப்பாடுகளைக் கருத்துநிலை இனங்காண்பதற்கான வாய்ப்புக்களை த்து அல்லது கருத்துநிலை சார்ந்த செய்ய விக்கிரகம் என்ற சொல்லின் சிப்புக்களும் உதவுகின்றன.
வலின் கிரேக்க மூலச்சொல்லான Eikon' கை (image, represenation) (Bychkov
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 56

Page 63
1998:448, Moore 1977:18) எனும் அர்த்தங். இன் ஆங்கிலச் சொல்லின் லத்தீனிய கருத்துருவத் தோற்றம் (Williams காணப்படுகிறது. V.C.Bychkov விக்கிர. வடிவம்' (form of idea) என்றே ! இவற்றிற்கூடாக மேற்கிளம்பிவரும் பெ கருத்துநிலை சார்ந்த ஒரு கட்புலப் பிரதிநி அது தனது கருத்தாக்கத்திற்கான நேரடி அல்லது குறியீடுகளின் தொகுதிகளினா!
மறுதலையாக விக்கிரகமொன்ற பிரதிநிதித்துவம் செய்யும் குழுமத்தின் கரு அல்லது யாரை நோக்கி விழிக்கப்பட்டிரு முடியும். பிரநிதித்துவப்படுத்துகை எனும் (present) என்ற அர்த்தத்தையும் உள்ள முன்நிலைப் படுத்துகிறதோ (present) படுத்துகை (represents) ஆகும். இத்தல் தான் ஜோன் பேர்கர் நாம் பொருளைப் பா தெரியும், எதை நாம் நம்புகிறோம் என்பவற் 1972:8) என்றும் அதனுருவாக்கத்தில்
"படிமத்தை உருவாக்குபவரும், படிம இனங்காணப்படுகிறார். இவ்வகையில் என்பது X என்பவர் Y என்பதை எவ்வ என்பதன் ஆவணமாகவும் உருவாகிற
என்றும் கூறுகிறார். அதனால்தான் ! அடிப்படையில் எதனைப் பிரதிநிதித்து மட்டுமல்லாது, எப்படி பிரதிநிதித்துவப்படுத் என்பர் (Summers 1992:13).
இந்தக் கோட்பாட்டு ரீதியான முகம் நாவலரது விக்கிரகவியலை இதன் பின் நாவலரது விக்கிரகநிலைப் பிரதிநிதித்துவப்

களை உடையது. இதே நேரம் Image மூலச்சொல்லான 'Imago' என்பது 1989:158) என்ற பொருளிலேயே கமென்பதை இவ்வகையில் கருத்தின் பார்த்தார் (Bychkov 1998: 448). மருளூடாக விக்கிரகம் என்பதைக் தித்துவப்படுத்துகை என்று கூறலாம். யானதான காட்சிக் கூறுகளினாலோ லோ ஆக்கப்பட்டிருக்கலாம்.
தினை வாசிப்பதனூடாக அதனைப் த்து நிலைகளையும் - அது எவ்விதம் நக்கிறது என்பதையும் இனங்காண
சொல் நேரடியாக 'முன்நிலையில்' டக்கியது. அதாவது, அது எதனை
அதுவே அதன் பிரதிநிதித்துவப் கைய நியாயப்பாட்டின் அடிப்படையில் சர்க்கும் முறையானது எமக்கு என்ன றின் தாக்கத்திற்கு உட்பட்டது (Berger
ஆவணத்தின் பகுதியாக ஒரு படிமம் பதம் பார்த்தார்
து" (Berger 1972:10).
பிரதிநிதித்துவப்படுத்துகை என்பது ரவப்படுத்தியிருக்கிறோம் என்பது தியிருக்கிறோம் என்பது பற்றியதாகும்
வுரைப் பகுதியிலிருந்து பின்னகர்ந்து எணியில் வைத்துப் பார்க்கும்போது படுத்துகை என்பது அவரது வம்சவழி
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 57

Page 64
ஞாபகங்களுள் அவர் இறங்கியிருந்த அல்லது அதனோடு சம்மந்தப்பட்டிரு சார்ந்து உருவாகியிருந்ததே ஆயி உசாவற்புலமாக நாவலரே இருந்தார் என
நாவலர் தமது வாழ்க்கைக் . முறைமை பற்றி அறியவந்தனவும்', ஒரு விநியோகிக்கப்பட வேண்டும் என நா மூலமாக அறிவுறுத்தியிருந்தாரோ லட்சணத்திற்கான மூலங்களை முக்கிய
மனிதவுடல் என்பது அடி துவப்படுத்துகைதான். மனிதர்கள் தம் காட்சிப்படுத்துகிறார்கள் (display) அ குறிப்பிட்ட நபரது கருத்துநிலை சார்ந்த தேகம் என்றவொன்று சமூகப்பரப்பில் ( நிலைப்பாட்டின் ஆரம்பப் பொறிப்பிடப் (Oyuba and Irela 1978: 124). காட்சிப்படுத்துதலின் ஒவ்வொரு கூ களாகவும் ஒரு அடிப்படைப் பிரக்ஞைய நாவலரின் திருவேடப்பொலிவு தொடர்பு சைவத்தேகம் தொடர்பான நாவல வழிவந்தோர் இனங்கண்ட அல்லது ச சந்திப்புப் புள்ளிகளிலிருந்துதான் நா உருவாகின அல்லது நாவலர் 'பிறந்த
இந்தத் தொடர்ச்சியில் எ, நாவலரவர்கள் தனது உடலை அல்ல; விதானிப்பதற்கான மூலங்களை 5 அடிப்படைகளை வழங்கியதென்பதேயா முதலியவற்றின் ஊடாக நகரும்போது அதற்கான அடிப்படைகளை வழங்கியும் வேதத்தைப் பொதுவாகவும் ஆகம திருமந்திர வழி வேதமும் ஆகமமும் இல்

அல்லது இறக்கப்பட்டிருந்த முறைமை ந்த சமூகக் குழுமத்தின் கருத்துநிலை னும், இவற்றுக்கெல்லாம் அடிப்படை ரபதையும் கவனிக்கத் தவறக்கூடாது.
காலத்தில் தமதுடலைக் காட்சிப்படுத்திய சைவனின் உடல் சமூகத்தினுள் எவ்விதம் வலர் தமது எழுத்துக்கள், பிரசங்கங்கள்
அவைதான் நாவலரது திருமேனி மாக வழங்கியிருந்தது.
ப்படையில் ஒரு வாழும் பிரதிநிதித் து தேகத்தைச் சமூகவெளியில் எப்படிக் ல்லது கட்டமைக்கிறார்கள் என்பதெல்லாம் முதலீடுதான். உண்மையில் நடுவு நிலைத் இயங்குவதில்லை, இதனால்தான் கருத்து பாக மனிதவுடல்' இனங்காணப்படுகிறது
எனவேதான் உடல் விதானிப்பின் , றும் வாசிப்பிற்குரிய பிரதான விடயங் பின் வெளியீடாகவும் காணப்படுகின்றது. பாக அறியப்பட்டனவும், அதிகாரபூர்வமான ரது நிலைப்பாடும், அதனை அவரது ட்டகமிட்ட முறைமை என்ற இரண்டின்' வலரது 'திருமேனிக்கான' லட்சணங்கள் பார்'.
ழுகின்ற அடுத்த கேள்வி யாதெனில் து அதிகாரபூர்வமான சைவத்திருவுடலை எங்கிருந்து பெற்றார் ; எது அதற்கான "கும். அவரது எழுத்துக்கள், பிரசங்கங்கள் வ ஆகம் - சிறப்பாக சிவாகம மரபே ள்ளது என்பதைக் கண்டுகொள்ளமுடியும். நதைச் சிறப்பாகவும் எடுத்துக் கூறும் றைவனால் ஆக்கப்பட்ட முதல் நூல்கள் என
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 58)

Page 65
நாவலர் தனது முதலாம் பாலபாடம் (ஆறு எடுத்துக் கூறினாலும் அடிப்படையில் ந மேற்படி வேதத்தை நேர்முகமாக எதிர்க்கா போக்கொன்றை அவர் கடைப்பிடிப்பினும் மேன்மைவாத நிலைப்பாடொன்றே அவரி அவதானிக்க முடிகிறது. நாவலரது மருமகரு ஒருவருமான த.கைலாசபிள்ளை தமது : செய்தியொன்றை இதற்கான சிறந்த உதா
"தம்மை தூஷித்தலைப் பொறுப்பி சிவனடியார் நிந்தைகளை ஒல் மாட்டாதவராகிய இவர், துந்துபி ஸ்ரீ வித்தியாசாலையிலே வேதம் பொது சிறப்பு நூலென்றும், வைதிக மா புண்ணியலோகங்களை அடைவு மார்க்கத்தில் ஒழுகுவோர் சாலோக, . பதமுத்திகளையும், சாயுச்சியமா அடைவார்க ளென்று அனே. எடுத்துக்காட்டிப் பிரசங்கித்தார்..." (கை
முத்திக்கு ஆகமமே வழி வேதங்க அளிக்கின்றன எனக் கூறுவதன் மூலம் மரபினை முன்தள்ளுகிறார். சைவ ஆச் பிராமணரது பிரமணத்துவத்தைக் கடுமைய ஆகம மேன்மைவாத நிலைப்பாட்டின் ப நாவலரைக் காணும்போது அவரது ஆகமச் தன்னைச் சட்ட கமிட்டுள்ளார் என்பதனையும்
இதனுடாக எழுகின்ற அடுத்த . சமூக வரலாற்றுக் கருத்து நிலைத்தளம்யா
நாவலர் மரபின் கருத்து நிலைப் பாடு மரபின் சமூக வரலாற்றுக் கருத்துநிலைப் | அவசியமானது. இதுவே நாவலரது ஆகமச் கொள்ளுவதற்கான வாய்ப்பைத் தரும்.

முகநாவலர் 1972:13). முதலியவற்றில் ரவலரவர்கள் ஒரு ஆகமாந்திதான். த அல்லது புறந்தள்ளாத அனுசரிப்புப்
மிக நுட்பமான முறையில் ஆகம டம் தொழிற்படுவதைத் தெளிவாக ம் அவரது வரலாற்று ஆசிரியர்களுள் ஆறுமுகநாவலர் சரித்திரத்தில் தரும் ரணமாகக் கொள்ளலாம்:
பனும் சிவாகம் நிந்தை நபோதும் பொறுக்க மாசி மீ 19 உ (1863) தமது
நூலென்றும், ஆகமம் எக்கத்தில் ஒழுகுவோர் பார்களென்றும் சைவ சாமீப, சாரூபம் என்னும் கிய பரமுத்தியையும் க பிரமாண ங் க ளை லாசபிள்ளை 1955:32).
ள் புண்ணிய லோகங்களை மட்டுமே நுட்பமான முறையில் அவர் ஆகம் மவழி வரும் சிவதீட்சை பெறாத ாகச் சாடி மறுப்பதும் இவ்வகையான கைப்புலத்தில்தான். இவற்றினூடாக சார்பும், ஆகம மரபினுள்ளேயே அவர்
புரிந்து கொள்ள முடியும்.
கள்வி நாவலரது ஆகமச் சாய்வின் வ என்பதாகும்.
மகப்புலத்தைப் புரிந்துகொள்ள ஆகம கைப்புலம் பற்றிய புரிந்து கொள்ளல் சார்பினைத் தர்க்கபூர்வமாக அறிந்து
ரண்டாவது இதழ் 2004 பனுவல் 59

Page 66
வேதத்தைப் பொதுமரபாக ஏ தனிச்சிறப்பு நூல்களே ஆகமம் எனப் ெ மரபுகளும் வெவ்வேறு சமூக - சமயப் ப பரவலாகத் துறைசார் ஆய்வாளர்களின்
"சிவாகமங்களை வேதத்தோடு நிலவினாலும் வேதம், ஆக தளநிலைகள் சார்ந்தவை என குறிப்பிடத்தக்க வேறுபாடு கொல தெரிகின்றன. வேதங்கள் கடவு வழிபடும் நோக்கின அல்ல சிவாகமங்கள்) உருவ வழிப கொண்டவை...." (சுப்பிரமணிய
இவ்வகையில் : முற்பட்டதான இந்தியத் தொல்குடிப் மரபுகளிலிருந்து முகிழ்த்ததாகக் கூறப் புறம்பான தென்னிந்திய திராவிட காட்டப்படுகிறது (சுப்பிரமணியன் 19: கருதப்படும் காரணாகமம் விந்திய மல தோன்றியதாகக்' குறிப்பிடுவதையும் சபாரத்தினம் 1992:8). பக்தி இயக்கம் தமிழகத்தில் ஆகமப் பயில்வு விருத்தி ஒன்றாக அது தன்னைத் திட்டவட்டமா எழுச்சி, நிலைபேறு என்பது மறுவழமா (குறிப்பாக வேளாளர்) சமூக குழு மோதுகையின் விளைவுமாகும். மத் நுட்பமாக அவதானிக்கும் போது இ கூடியதாக உள்ளது.
ஆரம்ப மத்தியகால (ஏறத்தா பண்பாட்டு வரலாற்றில் முன்னைய கான் ஏற்பட்ட வட இந்தியாவிலிருந்தான பி தென்னிந்தியாவின் சமூக பண்பாட் ஏற்படுத்திய ஒரு வரலாற்றுச் சம்பவிப்ப

ற்றுக் கொண்ட இந்துமதப் பிரிவுகளின் பாதுப்படையாக விழிக்கப்படினும் அவ்விரு கைப்புலங்கள் உடையவை என்ற கருத்துப் -யே காணப்படுகிறது.
தொடர்புபடுத்தும் நோக்கு மம் என்பன வேறு வேறு பேதும், பொருளமைதியில் எடவை என்பதும் தெளிவாகத் ளை உருவநிலையில் நிறுவி .. ஆகமங்கள் (குறிப்பாக ட்டை அடிப்படையாகக் ன் 1996:114).
வதகாலத்திற்கு (கி.மு. 1500கள் )
பாரம்பரியங்களின் உருவ வழிபாட்டு படும் ஆகம மரபானது, ஆரிய மரபிற்குப்
மரபிற்குரியதொன்றாக எடுத்துக் 94:22). மூத்த ஆகமங்களில் ஒன்றாகக் லைக்கு தெற்கிலுள்ள நாட்டிலேயே ஆகமம் ம் அவதானிக்கமுடிகிறது (மேற்கோள் க் காலகட்டத்தோடு (கி.பி. 600 - 900) யொவதுடன் சமய அடிப்படை நூல்களுள் க நிறுவியும் கொள்கின்றது. ஆகமத்தின் கப் பிராமணர், பிராமணரல்லாத உயர்சாதி ஓமங்களிற்கு இடையிலான பண்பாட்டு நதியகாலத் தென்னிந்திய வரலாற்றை தனை மிகத் தெளிவாக அவதானிக்கக்
ழகி.பி 600கள்) தென்னிந்தியாவின் சமூக மங்களோடு ஒப்பிடுகையில் பெருமலையாக சாமணர்களது, தென்னிந்திய உள்வருகை -டு இயக்கத்தில் பேரளவு தாக்கத்தை ராகும். அரச போஷிப்புடன் உருவாக்கப்பட்ட
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 60 |

Page 67
'பிரம்மதேயங்கள்' எனப்படும் பிராமணர்க புதிய விவசாய ஒழுங்கினையும், அவ விதைக்குமிடமாகவுந் தொழிற்பட்டன. அ சத்திரியப் பிணைப்பு அதற்கு மேலும் 6 விவசாயப் பொருளாதாரத்தில் ஏற்கன வேளாளர்களுடன் போட்டியிடும் அளவிற் இந்தப் பின்னணியில் சடங்கியல் அதிகா செலுத்துமொரு வர்க்கமாகப் பிராமணர்க கொண்டனர். கோயிலை மையமாகக் ( நகரமயமாக்கத்தின் கட்டளை மை சுவடிக்களஞ்சியம், அதன் நிர்வாக இயர் மதிகாரம் மேற்படி இருநிலவுடைபை தாயினும்(Champalakshmi 1999:20 பொருளாதார அதிகார ஒழுங்கினுள் சமூ முதன்மை - தலைமை என்பன தொடர் இடையில் உருவாகிய தீர்க்கமான கூ பண்பாட்டு மோதுகைகளாகப் பரிணாமம்
"நிலவுடமையாளர் என்ற வகையி உற்பத்தியாளன் என்ற வகையிலும் விவசாயக் குடியான்களாகிய ெ பிராமணருக்குப் புதிதாகக் கி . முரண்பட்டுக் கொண்டமை பிராம் தலைமை யொன்று தமிழ் நாட்டி (கிருஷ்ணராஜா 1998:30,31).
கி.பி 1300 களிலிருந்து பெருமள் குறிப்பாக வேளாளத் தலைமையில காட்டுகின்றன. தருமபுரம், திருவாவ உருவாகியவைதான் (இராசமாணிக்கனா என்ற பெயரில் பிராமணரல்லாத சைவத் பல நிறுவனங்கள் அக்காலகட்டத்தில் " அதேவேளை, இவற்றிற்கு எதிராகப் உடையோரால் உருவாக்கப்பட்ட குகையி (Rajamanikam 1964:240,241).

ளிற்கான புதிய குடியிருப்புப் பகுதிகள் ர்களது பிராமண கருத்துநிலையை க்காலகட்டத்தில் நிலவிய பிராமணிய , பலுச் சேர்ந்திருந்தது. இதேநேரத்தில், ரவே மேலாதிக்கஞ் செலுத்திவரும் குப் பிரம்மதேயம் வளர்ச்சி கண்டது. ரமும், அதனூடாக சமூக அதிகாரமும் ள் விரைவில் தம்மைத் தகவமைத்துக் கொண்ட மத்தியகாலத் தென்னிந்திய பமான' கோயிலின் செல்வங்கள், த்திரம் முதலியவற்றைக் கட்டுப்படுத்து க் குழுக்களிடமுமே காணப்பட்ட 6, 375), மாறுபடும் புதிய சமூக பக பொருளாதார சடங்கியல் ரீதியான பாக இவ்விரு சமூகப் பிரிவுகளுக்கும் ரான முரண்பாடுகள் பெரும் சமூக பெற்றன.
லும் சமூகத்தின் பிரதான இதுவரை காலமும் இருந்த வெள்ளாளரின் நலன்கள், டைத்த அதிகாரத்துடன் மணரல்லாதோர் ஆன்மீகத் லேற்பட வழி வகுத்தது..."
வில் உருவான பிராமணரல்லாதோரின் , என மடங்கள் இதனை எடுத்துக் நிதுறை மடாதீனங்கள் இவ்வழியில் ர் 1958:230,231). இதேநேரம் குகைகள்' துறவிகளினால் தலைமை தாங்கப்பட்ட உருவாகியிருந்தமையை அறியமுடிகிற
பிராமணிய கருத்து நிலைப்பாடு ஒக்கலகங்கள்' பற்றியும் அறியமுடிகிறது. பிராமணர், பிராமணரல்லாதோர்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 1ெ |

Page 68
சமயத்தலைமை தொடர்பான மத்திய முரண்பாடுகளின் மிகப்பிரதானமால் குகையிடிக்கலகங்கள் காணப்படுகின்ற
ஆகமங்களின் உள்ளடக்கம் விருத்தியுரைகளாக எழுதப்பட்ட ப பாடங்களையும் எடுத்துப் பார்த்த குழுமங்களிற்கான சமூக சமயத் தலை வகுத்துள்ளதை அவதானிக்க முடி மேன்னிலையாக்கத்திற்கான இந்த ஏற் சைவபூவுணம் ஈறான நூல்களில் அவர் சூத்திரர்' அசத் சூத்திரரென' என வ வகைமைக்குள் வைக்கப்படும் திரிவர் பிறப்புடமை', 'பிராமணத்துவம்' என்ப யோகிகள் 1925:10) எனக் கூறும். இ முழுதாக பிராமணரையும், அதன் மரபுகள் வாதிடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன வேதமரபுடன் ஒரு பரவுகையை (fusion அவதானிக்கப்பட வேண்டியது என்ன? என்ற நுட்பமான அதிகம் வெளித் துருத்த நடைபெற்றுள்ளது என்பதாகும். காமிகா வேதாரபை எவ்விதம் நோக்கியது என்
கூடியது.
"சிவாகமத்தைக் காட்டிலும் மேல் சிவாகமம் இல்லாது விடில் வேதம் அடையும் ..." (ஸத்தியாஜாத சிவா
பக்திப்பாசுர மரபு, ஆகம மர சைவசித்தாந்த தத்துவம் (கி.பி 14) பே மரபாகத் தன்னை நிறுவிக் கொன் சாஸ்திரங்கள் வழி வரும் சைவசித்தாந் சாதிக்குழுமங்கள் தமக்கான ஒரு , கொண்டன (சிவத்தம்பி 1988:116 உருவாக்கத்திற்கான மூலவேரின் |
"பி

காலத் தென்னிந்தியாவில் ஏற்பட்டிருந்த - வரலாற்று உதாரணமாக மேற்படி
ன எனலாம்.
கத்தினையும் - சுட்டிப்பாக அதன் த்ததிகள், சைவபூஷணம்' முதலான கால் பிராமணரல்லாத உயர் சாதிக் மமைக்கான முன்னேற்பாடுகளை அவை யும். சூத்திர மேலாண்மை அல்லது பாடுகளை மிகத்துல்லியமாக பத்ததிகள், தானிக்க முடிகிறது. சூத்திரர்களை சத்
கை பிரிக்கும் மேற்படி மரபு சத் சூத்திர பணம் சாராத உயர்சாதியினரும் இரு னவற்றை உடையவரே (ஸ்ரீபஞ்சாக்கர தேசமயம் ஆகமங்கள் முதலியன முற்று ளையும் நிராகரிக்கவில்லை என்று ஒருவர் எவாயினும், சந்தேகமில்லாமல் ஆகம மரபு ) கொண்டுள்ளதேயாயினும் முக்கியமாக வெனில், ஆகம மேலாண்மையை ஒப்புதல் தாத முன் நிபந்தனை ஒன்றுடனேயே இது மத்தின் கீழ்வரும் சுலோகம், ஆகம மரபு பதற்குச் சிறந்த உதாரணமாக அமையக்
மானது ஒன்றுமேயில்லைஎனது வியபச்சார தோஷத்தை சாரியார் 1916:22).
4 இவற்றின் பின்னணியில் உருவாகிய மற்படி பிராமணரல்லாதோரின் சிந்தாந்த ரடது. இவ்வகையில் 14 மெய்கண்ட தத்தின் ஊடாகப் பிராமணரல்லாத உயர் தத்துவார்த்த அடித்தளத்தை இட்டுக் - 122). நாவலரது கருத்து நிலை வம்சவழி (genealogy) இதுதான்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் ) 62

Page 69
பிராமணரல்லாத உயர்சாதியினரை சமூக மரபுக்குள்ளாகவே நாவலர் தம்மை இல் மடங்களுக்கும் அவருக்கு மிடையிலிருந்த அவர் கண்டெடுத்த அவருக்கான அடை காலனியச் சூழலுக்குள், தனது வர்க்க அ சூழமைவுப்படுத்தினார்.
யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய ரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் குடித்தொகையிலும் ஏனைய சாதியினரை காணப்பட்டனர்( Pfafferberger 1982 வேளாளர்களது சமூக மேலாண்மையைப் ப அடிப்படையிற் காணப்பட்டது. ஒல்லாந்து காலனியவாட்சி பாரம்பரிய விவசாய புகையிலை முதலான காசுப்பயிர்களின் ெ யாவும் இதனைப் பலப்படுத்துவதாக, அடிப்படையில் அமைந்திருந்தது. அதேநே கட்டமைப்பு மீதான பௌதீக ரீதிய எதிர்வினைகளிற்கான விதைகளையும் கா செய்தது. இதனைப் பெரியளவில் ஆரம்ப செயற்பாடுகள் தான். குறிப்பாக பிரித்தான் புரட்டஸ்தாந்து மிஷனரிகளின் (வெஸ்லிய செயற்பாடுகள் பாரம்பரிய சமூகக் கப் இருந்தன.' புரட்டஸ்தாந்து மிசனரிகள் ( மாற்றத்திற்கான பிரதான முகவராக இரு எனவே, மேற்படி அமைப்பைப் பேண | எதிரிடையான நிலைப்பாடொன்றை வேண்டியவரானார்கள். இவற்றின் மத தொடர்பாக முன்வைத்த கண்டனங்கள் அமைப்பு முறை மீது தாக்கஞ் செலுத்தத்
மேற்படி காலனியத்தின் ந இருவேறுபட்ட நிலைமைக்குள் சமூகத்

* சமய ரீதியாக முன்னிலைப்படுத்தும் Tங்கண்டார். பிராமணரல்லாதோரின் 5 நெருக்க உறவின் பின்னணியில், டயாளத்தை, தமது உடன் நிகழ்கால பிலாஷைகளின் பின்னணியில் அவர்
சமூக அமைப்பென்பது பௌதீக ம் வேளாள முதன்மையுடையது; விடவும், வேளாளர்களே அதிகமாகக் =51). காலனிய ஆட்சி முறையும் லப்படுத்துவதற்கு உதவும் ஒன்றாகவே தர்களது ரோமன் டச் சட்டம் முதல் முறைமைக்கப்பால் முன்னிறுத்திய சய்கை, கல்வி - நிர்வாகம் முதலியன மீளுறுதி செய்ய உதவுவதாகவே ஏம், மறுவழமாக இந்த மேலாண்மைக் ான தும், கருத்துரீதியானதுமான ாலனிய காலமே பெரியளவில் உற்பத்தி பித்து வைத்தது கிறிஸ்தவ மதத்தின் ரிய ஆட்சிக்காலத்தில் உள்நுழைந்த பன், அமெரிக்க மிஷன் முதலான ...) டமைப்பிற்கு சவால் விடுவனவாக இந்து-சைவத் தமிழ்ர்களிடையே சமூ ந்தன என்பர் (Gunasingam 1999:113). விரும்பும் எவரும் கிறிஸ்தவத்திற்கு
தவிர்க்கமுடியாதவாறு எடுக்க மாற்ற முயற்சிகள், அவை சைவந் [ சமூகத்தின் ஏலவே தாபிக்கப்பட்ட
தொடங்கியது.
ன்மைகள், நெருக்கடிகள் என்ற தின் மேலாண்மைச் சக்திகளான
இரண்டாவது இதழ் 2004 பனுவல் ) 63

Page 70
வேளாளர்கள் நுட்பமான ஒரு த எடுக்கிறார்கள். அதாவது காலனி நடவடிக்கைகளுக்கு எதிர்வினைய அதுவாகும். நாவலரது பாலபாடம் மூன் வாக்கியங்கள் அக்காலகட்ட மேலாண் சாய்விற்கானதும், கிறிஸ்தவ எதிர்ப்பி இருக்கக் கூடியவை.
"நம்மை ஆளுபவர் ஐரோப் சமுத்திரத்திலுள்ள இங்கிலாந்தி அவர் கல்வி, பலம், நாகரி நல்லொழுக்கம், அனுபவம் சிறந்தவர். கல்வி, மதம், நா பலவற்றாலும் வேறுபட்ட பல க சிறுதுமின்றி ஆளுந்திறமையின் ஒருவருமில்லை ... நல்லியல்புடை கோடாத நல்ல ஆளுகைக் அவ்வரசருடைய அரசு முறை நீதியையும் அறிந்து இராச பக்திய உடையவராய் நடந்து சகல சுகம் முறையாம்" (நாவலர் 1939:30-32).
என்று கூறும் நாவலர், கிறிஸ்தவம் தொ
" இத்தேசத்துள்ள வறியவர்க மெய் சமயம் என்று அறிந்
முதலியவற்றைப் பெற்று படிக்கு உத்தியோகம் பிரசங்கி உத்தியே களைச் செய்து சம்பளம் வாங் உத்தியோகங்களின் நிமித்தம் | செய்விக்கும் பொருட்டும், கிறிள் சீதனமுடையவர்களையும் அழ. செய்யும் பொருட்டும், கிறிஸ்து யினார்கள்" (நாவலர் 1954:34).
ஆனால் காலனியமும் - கிற ஒரு நிலையிலேயே காலனிய காலத்தின

நிலைப்பாட்டினை இக்காலகட்டத்தில் ய அரசை ஏற்றலும், கிறிஸ்தவத்தின் கற்றலும் என்றவாறான நிலைப்பாடே Tறாம் புத்தகத்தில் இடம் பெறும் கீழ்வரும் மைச் சக்திகளிடம் காணப்பட்ட காலனியச் ற்கானதுமான சிறந்த உதாரணங்களாக
பாக் கண்டத்தின் மேற்குச் லிருக்கும் இங்கிலீஷ் அரசர் கம், கருணை. பெருமை. முதலிய எல்லாவற்றாலும் கரிகம், ஒழுக்கம் முதலிய காதியாரையும் பக்ஷபாதம் ஒரு பால் அவருக்குச் சமமானவர் டய ஆங்கில அரசருடைய நீதி
கு உட்பட்டிருக்கும் நாம் களையும் கருத்துக்களையும், பும், மனத்திருத்தியும், பணிவும் எங்களையும் பெற்று வாழ்தல்
டர்பாக பின்வருமாறு பேசுகிறார்:
ள் அநேகர் சைவசமயமே தும் அன்னம் வஸ்திரம் தம் பொருட்டும், உபாத்தியார் பாகம் முதலிய உத்தியோகங் தம் பொருட்டும், கவர்மென்டு துரைமார்களிடத்தே சிபாரிசு பது சமய பெண்களுக்குள்ளே கடையவர்களையும் விவாகம் சமயத்திலே பிரவேசிப்பாரா
பிஸ்தவமும் ஒன்றுள் ஒன்று பின்னப்பட்ட பள் தொழிற்படுகின்றதென்பதை அவர்கள்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (64)

Page 71
வசதியாக அறியாமல்' இருந்தார்கள். தம்மைச் சூழமைத்துக் கொண்டார். கா படிநிலைக்கும் இடையில் ஒரு சம நிலை ஆரம்பித்துவைத்தார் என்பர் (சிவத்தம்பி 2
இந்த வரலாற்று நிலைமைக்குள் தூய்மைவாத நிலைப்பாடுடையதாகவும் | சைவமாக' (Bastin 1997 : 416 ) மீள் ஒ உருவாகிய சைவ மறுமலர்ச்சி என்பது அடி வேளாளரது பாரம்பரியமான மேலாண் பேணுதற்குமான முயற்சியாகவே இருந்தது மறுமலர்ச்சி என்பது அதனுடைய சரியா வேலாண்மை வர்க்க அபிலாஷைகள் க காணப்பட்டது. அது தன்னை மையத்தில் த தனது தேவை. நோக்கு அடிப்படையில் தீர்ம
இவ்வகையில், மேற்படி காலனியத் வேளாள மேலாண்மையை நிலைநாட்டுதல் கருத்து நிலையின் வேர்களை ஆகமத் இனங்கண்டார். அதனது பகைப்புலத்தில் இதுவே அவரது ஆகமச் சார்பின் உள்ளூர் |
இந்த நாவலரது கருத்துநிலைப் விபரிப்பை அவர் பற்றிய கருத்தாடலுக்கா கொண்டு கட்டுரையின் பிரதான எடுத்து ை அதாவது, நாவலரது சிற்பவுடலைத் தீர்மான நாவலரது முன்மொழிவுகள் பிரதான பங்க அதன் சமூக கருத்து நிலை வரலாற்றுப் ப ஒரு பின்னோக்கிய பயணம் மேற்கெ சைவத்தேகம் என்பது அவரது ஆகம மரபில எடுத்துக்காட்டப்பட்டது. பிறப்புவழி சாதியை பகைப்புலத்தை நாவலருடையவரே ஆயின அர்த்தத்தில் தீட்சை ஊடாகவே பிறக் பொறுத்தவரை சிவதீட்சை பெற்றவலே

இந்த நிலைமைக்குள் தான் நாவலர் லனியத்திற்கும் மரபுவழி அதிகாரப் மயைப் பேணும் முறையை நாவலரே 500:130).
மையை
சூழுமைக்கப்பட்ட நாவலரது சைவம் - குறிப்பாக ஒரு புரட்டஸ்தாந்து ழுங்குபடுத்தப்பட்டது. இவ்வகையில் ப்படையில் புதிய சமூகச் சூழலுக்குள் மையை உறுதிப்படுத்துவதற்கும் - து. எனவே 19 ஆம் நூற்றாண்டு சைவ ன அர்த்தத்தில் வேளாளரது சமூக சம்மந்தப்பட்ட ஒரு மீள்வரைபாகவே தாபித்துக் கொண்டு விளிம்புகளைத் Tனஞ் செய்யவும் முற்பட்டது.
த்தின் பண்பாட்டு மாற்றச் சூழலுக்குள்
என்ற அவரது செயற்களத்திற்கான அதிலும், ஆகமவழி மரபிலும் அவர் அவர் தன்னை நிறுத்திக் கொண்டார். வரலாற்று நிலையாகும்.
பகைப்புலம் பற்றிய சற்று விரிவான ன பிரதான தளமாக முன்னிறுத்திக் சரப்புப் பகுதிக்கு மீண்டுஞ் செல்லலாம். ரிக்கும் பிரதான சக்திகளுள் ஒன்றாக காற்றின் என்று முன்னர் குறிப்பிட்டு, கைப்புலம் பற்றிய புரிதலுக்குக்கான ாள்ளப்பட்டது. இதனூடாக அவரது னால் கட்டமைக்கப்பட்ட ஒன்று என்பது ப நிர்ணயிக்கும் ஒரு சமூக பண்பாட்டுப் அம், ஒரு சைவன் என்பவன் சரியான 5கிறான் என்று கூறும் நாவலரைப் எ சைவனாவான். இதனால் தான்,
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 65

Page 72
சைவவுடல் என்பது தீட்சா நிலை விதானிக்கப்பட்டிருக்க வேண்டுமென சைவப்பாடசாலைகளிற்காக அவரால் , ஒன்றான சைவவினாவிடை சைவவும் கேள்வி பதில் அமைப்பில் பின்வருமாறு
சைவர்களால் அவசியமாகச் . சிவசின்னங்கள் யாவை?
விபூதி, உருத்திராக்கம் எனும் இர
எந்த நிற விபூதி தரிக்கத்தகும்? வெண்ணிற விபூதியே தரிக்கத் த
வீபூதி தாரணம் எத்தனை வகைப் உத்தூளனம், திரிபுண்டரமென இ
திரிபுண்டரம் எப்படித் தரித்தல் ே வளையாமலும், இடையறாமலும் அகலாமலும், இடைவெளி ஒ தரித்தல் வேண்டும் (6:158)
திரிபுண்டரந் தரிக்கத் தக்க தானா சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ், முழங்கையிரண்டு, மணிக்கட்டி) கழுத்து எனும் பதினாறுமாம் (6:16
- திரிபுண்டரந் திரிக்குமிடத்து இன்
இவ்வளவு நியமங்களுடன் நியமமுண்டோ?
ஆம் : நெற்றியில் இரண்டு மார்பிலும், புயங்களிலும் அ தானங்களில் ஒவ்வொரு அங்கு வேண்டும். இவ் எல்லையிற் கூடி
விபூதி தரியாத முகம் எதற்குச் சப் சுடுகாட்டுக்குச் சமனாகும்; ஆத புறத்திற் புறப்படல் வேண்டும். (6:
மிகவும் கட்டிறுக்கமான நியம மா அவரது எடுத்துரைப்பிலிருந்து புரிந்து

யப் பிரகடனப்படுத்தும் சின்னங்களால் அவர் கூறுகிறார். அவ்வகையில் அவரது தயாரிக்கப்பட்ட பாடத் தொகுதிகளிற்குள் பல் தாங்க வேண்டிய காட்சிக்குறிகளை பட்டியலிடுகிறது:
சரீரத்திலே தரிக்கற் பாலனமாகிய
எண்டுமாம் (6:142)
கும் (6:142)
ப்படும்? இரண்டுமாம் 6:147)
வேண்டும்?
D, ஒன்றை ஒன்று தீண்டாமலும், மிக வ்வோரங்குல அளவினதாகவும்
வகள் யாவை?
முழ்ந்தாளிரண்டு, புயங்களிரண்டு, ரண்டு, விலாப்புறமிரண்டு, முதுகு,
என இன்ன தானங்களில் இவ்வளவு ந தரிக்க வேண்டும் என்ற
கடைப்புருவ எல்லை நீளமும், வ்வாறங்குல நீளமும், மற்றைய தல நீளமும் பொருந்தத் தரித்தல் னும் குறையினும் குற்றமாம். (6:161)
Dமாகும்?
லினால் விபூதி தரித்துக்கொண்டே 152) (நாவலர் 1972:28,29,32,34)
ரபை அவர் வற்புறுத்துவதை மேலேயுள்ள கொள்ள முடியும். விபூதி போலவே சைவத்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 66

Page 73
தேகத்திற்கான அடுத்த முக்கியமான அன உருத்திராக்கத் தொடர்பாக அவரது சை
அவர் பிரஸ்தாபித்துள்ளார்.
- உருத்திராக்கம் தரிக்கத்தக்க தானங்கள்
குடும்பி, தலை, காதுகள், கழுத்து, மார்
(7:171)
இன்ன இன்ன தானங்களில் இத்தன வேண்டும் என்னும் நியமம் உண்டோ ஆம்: குடுமியிலும் பூணூலிலும் ஒவ் இருபத்திரண்டு மணியும், காதுகளிலே அவ்வாறு மணியும், கழுத்திலே புயங்களிலே தனித் தனி பதினாறு மல் பன்னிரண்டு மணியும், மார்பிலே 108 குடுமியும் பூணூலும் ஒழிந்த மற்றைத் த கொண்ட அளவு மணி தரித்தலும் ஆகு எவ்வெவ் காலங்களில் உருத்திராக் கொள்ளல் வேண்டும்? சந்தியாவந்தனம், சிவமந்திரசெபம், சிவாலய தரிசனம், சிவபுராணம் படி சிராத்தம் முதலியவை செய்யும் தரித்துக்கொள்ளல் வேண்டும்: த செய்தவருக்கு பலம் அற்பம் 7:167). இந்தத் தானங்களில் எல்லாவற்றினும் தரித்துக்கொள்ளலாமா? கு டு மி யிலும், காது க ளி லும். தரித்துக்கொள்ளலாம்; மற்றைத் சயனத்திலும், மலசல மோசனத்தினு மரணா சௌசங்களினுந் தரித்துக்கொள் 34,35).
இந்தவகையில் நாவலரது விக்கி சைவர்களால் அழைக்கப்படும் சைவனுக்க குறியீடுகள் பிரதான இடம் பெறலாயின சைவனின் அதிகாரபூர்வமான அடைய முன் நிலைப்படுத்தப்பட்டது.

டயாளப் பொருள் உருத்திராக்கமாகும். வ வினாவிடையுட்பட பல இடங்களில்
யாவை? ரபு, புஜங்கள், கைகள், பூணூல்
ன இத்தனை மணி தரித்தல்
வொரு மணியும், தலையிலே "ஒவ்வொரு மணியும் அல்லது
முப்பத்திரண்டு மணியும், னியும், கைகளிலே தனித் தனி மணியும் தரித்தல் வேண்டும். கானங்களிலே அவ்வவ் தானங் தம் 7:172). கம் அவசியமாகத் தரித்துக்
- சிவபூசை, சிவத்தியானம், த்தல், சிவபுராணங் கேட்டல், காலங்களில் அவசியமாகத் நரித்துக்கொள்ளாது இவை
) எப்போதும் உருத்திராட்சம்
A நூலிலும் எப்போதுந் தானங்களிலோவெனின், ம், நோயினும், சனனாசௌச Tளலாகாது 7:173) (நாவலர் 1972
ரகவியலில் சிவசின்னங்கள் எனச் என பெளதிக அடையாளங்கள் அல்லது T. இன்னொரு வகையிற் கூறினால், ராளமாக இவையே சைவமரபினால்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (67)

Page 74
1969 இல் சிற்பி மணிவண்ணன் அவர்களால் அமைக்கப்பெற்ற ஆறுமுகநாவலர் அவர்களது சிற்பம். வெண்கலத்தினால் ஆக்கப்பட்டது. தற்போது அதன்மேல் வர்ணப் பூச்சுடன் காணப்படுகிறது. நாவலர் கலாசார மண்டபம்.
இதேநேரம், நாவலரது விக்கிரகம் அவர் காணப்படுகின்றார். அவரது சிரசி தொடர்பாக எழுத்து ரீதியான எந்தப்ப இல்லை. எனவே ஒன்றில் அவரது பாம்பு எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் அல் உரிய தோற்றப்பொலிவு தொடர்பால் தலையுடனான தோற்றப்பாடு நிர்ணய சந்நியாசபத்ததி நிர்வாண தீட்சை பௌதீகருக்கான (திருமணவுறவுடைபே நைஷ்டிகர் எனும் பிரமச்சாரிகளிற்காக சிவதர்மினிக்குரிய நைஷ்டிக பிரமச்சா தலையுடன்) இருக்கவேண்டும் (6:1) யோகேந்திர சுவாமிகள் 1932:18). கொண்டதாக அவரது வரலாற்றாசிரியர்
"தமது பரம்பரைக் குருவாகிய வி குருக்களிடம் சிறுவயதிலேயே சமயத் நிர்வாண தீட்சை பெற்று சிவபூசை எ பொருட்டு குறுநாட்டுக்குச்சென்று. - அறிவித்துக் கொண்டிருந்தார்." (கைள்

யெலில் சிரசு மழிக்கப்பட்ட நிலையிலேயே என் முடியின்மை/மழிக்கப்பட்டு இருத்தல் திவும் அவரது வரலாற்றாசிரியர்களிடம் பரையினரது ஞாபகத்தினுள் இருந்து இது வலது சுட்டிப்பாக சைவசந்நியாசிகளிற்கு எ இலக்கணவழி அவரது மழிக்கப்பட்ட யிக்கப்பட்டு இருக்க வேண்டும். சைவ ய இரண்டாகப் பாகுபடுத்தி ஒன்றை பார்) லோகதர்மினி' எனவும், மற்றையதை ன 'சிவதர்மினி' என்றும் பெயரிடுகிறது. ரிகள் முண்டித நிலையில் (மழிக்கப்பட்ட என அது விதிக்கிறது (சிவாக்கிரக நாவலர் நிர்வாண தீட்சை பெற்றுக் கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
விளைவேலி ஸ்ரீ வேதக்குட்டிக் ட்சை பெற்றார் 32 வது வயதிலே ழுந்தருளப் பண்ணிக் கொள்ளும் ஆசாரியாருக்கு தமது கருத்தை பாசபிள்ளை 1955:98).
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 68

Page 75
எனவே, நிர்வாண தீட்சை பெற்றவை சிகையை மழித்திருக்க வேண்டும். எடுதுரைப்பின் வழியாக அவரது விக்கி வேண்டும் அல்லது நிர்வாண தீட்சாவிதி கட்டமைத்தவர்கள் இதனை உள்ளெடுத்திரு
இவ்வகையில் மழிக்கப்பட்ட சிரசு, த் நெற்றித்திலகம், கழுத்திலும் சிரசிலுமாக சித்திரிக்கப் பெற்ற நாவலாது திருமேனி எதுவுமற்றவராக வேட்டியும் - அதன் மேல் இ கட்டமைக்கப்பட்டுள்ளார். நாவலரது ஆ சிலவற்றை அவரது பேர்த்தி பாதுகாத்து ! வேட்டிகள் சிலவும் இருந்தன. இந்தப் பட்டு ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஒவியத் என்பன நிர்ணயிக்கப்பட்டிருக்க வேண்டும். வழிபாட்டுப் பொழுதில் ஆண்கள் மேலாடை நடைமுறையாக உள்ளது; இந்தப் பொது மரபு நிலையும் இதற்கான சிறப்புக் காரண பிரபந்தத்திரட்டில் அவர் வேளாண்குருத்து விலக்கப்பட்டவை' என்கிறார் (நாவலர் 1954:
மேற்படி திருவேடப் பொலிவுடன்' சித்தி விக்கிரகவியலில் இருக்கை நிலையிலே பட்டுள்ளார். நின்ற நிலையிலான (ஸ்தானக நாவலரது இருக்கைநிலை சித்திரிப்பின் பல முதலான வேறு நிலைகளில் காண்பிக்கப் நிலைப்படுத்துவது என்பது சந்தேகம் ? விக்கிரகநிலைப்படுத்திய குழுமத்தின் முழு விடயம்தான். இந்த முடிவு அல்லது தெரிவின்
“இவர் பிரசங்கங்களும், புராண படனக் இருந்துகொண்டு செய்வார். மற்றைய ( செய்யும்போது நின்றுகொண்டே செய் செய்யும் போது இவர் தரித்திருக் திரிபுண்டரமும், கௌரிசங்கமும், செ எவரையும் வசீகரிக்கும்" கைலாசபிள்

யின் பின்னணியில் நாவலர் தமது புது நாவலரை அறிந்தவர்களது ரவியலுக்குக் கையேற்கப்பட்டிருக்க பற்றிய அறிவினூடாக அவரைக் க்க வேண்டும்.
பரிபுண்டா வகை விபூதித்தாரணம், உருத்திராக்கம் முதலியவற்றோடு 1 லட்சணத்தில் அவர் மேலாடை டுப்பில் சால்வை' அணிந்தவராகவும் டைகள், பாவனைப் பொருட்கள் வைத்திருந்தார். அவற்றுள் அவரது ேெவட்டிகள் - அவற்றின் வர்ணம் -தில் அவருக்கான வேட்டி வர்ணம் இதே நேரம் சைவ வழிபாட்டு மரபில் தரியாமை என்பது பொதுப்படையான மட்டுமின்றி அவரது சைவசந்நியாசி மெனக் கூறமுடியும். நாவலரது பத்துக்கு தலைக்கட்டும் உத்தரீயமும்
23).
பிரிக்கப்படும் நாவலரவர்கள் அவரது ய ('ஆசன நிலை') கட்டமைக்கப் நிலை) நாவலர் படிமம் எங்குமில்லை. கப்புலம் யாது? ஏன் அவர் நிற்றல் டவில்லை? அவரை இருக்கை பன்றி முழுக்க முழுக்க அவரை மையான இடையீடு சம்பந்தப்பட்ட அடிப்படை என்ன?
களும் செய்யும்போது லெளகீக பிரசங்கங்கள் பார். சமயப் பிரசங்கம் நம் பட்டாடையும் . ாத்தும், தாழ்வடமும் ள 1955:37).
ண்டாவது இதழ் 2004 பனுவல் 69

Page 76
கைலாசபிள்ளை அவர்களது கூ (secular) நிலையெனவும், இருத்தகே செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இருக்கு சுற்றுவட்டாரத்தில் முக்கியமாக ஆசி அல்லது உபதேசித்தல் நிலையின் சு வழக்கம். அவ்விதமான இருக்கைநில பாவனைக்கான முத்திரைகளான . முதலானவற்றுடனும் சிறப்பாசன ( உத்குடிகாசனம் முதலியவற்றுடனும் க இங்கே தனது இரு கைகளிலும் | பாவனையில் சாதாரணமான (சப்பாக உள்ளார். பண்டைய விக்கிரகவியல் மா ஒரு கைபற்றிய சுவடிக்கட்டுடன் கா மணிவாசகர் சின்முத்திரையுடனும், சு ஆனால் இதற்கு மாறாக நாவலர் வி பாவனையில் உள்ளார். அவரது தோ. அவரது மார்பில் நேரே இடம்பெற்றுள் நெஞ்சுக்குக் கீழோ பிடித்து வாசிக்கா விட்ட ஒன்றா?
அச்சு - அச்சகம் - நூல்கள் என் விடையங்கள் ஆகும். அச்சின் வருகை சமூகத்தின் மூலைமுடுக்குகள் எல்6 நவீனவாதத்தின் (Modernism) கரு வைத்தது எனக் கூறலாம். சமூகத்தின் எவருக்கும் அச்சகம் என்பது ஒரு மு பாலன யந்திரசாலையின் தாபிதம் 6 கொள்ளப்பட வேண்டியது. இவ்வகை பிரதானமான செயற்றிட்டங்கள் ஆகிள இருந்தன. நாவலருக்கு இருந்த பின்வருமாறானது:
"கல்வியை விரும்பிக் கற்கும் மாணா வித்துவான்களுக்கும் இனிக்கற்க | புத்தகங்கள் இன்றியமையாதனவாட

ற்றுப்படி நிற்றல் என்பது சமயச்சார்பற்ற > சமய மரபுக்குரியது எனவும் வகையீடு கநிலை என்பது பாரம்பரிய இந்திய சிற்பச் ய அதாவது குருத்துவ பாவனை நிலை படுகையாகவும் பெருமளவுக்கு இருப்பது லகள் குருத்துவ நிலை அல்லது உபதேச சின்முத்திரை, வியாக்கியான முத்திரை முறைகளான பத்மாசனம், வீராசனம், ட்டமைக்கப்படுவது மரபாகும். ஆனால், விரிக்கப்பட்ட நூலொன்றுடன், படித்தல் னி கொட்டி) இருக்கை நிலையில் அவர் பில் அநேகமாக கற்றறிந்தோர் / புலவோர் ட்டப்படும் வழக்கமுண்டு. உதாரணமாக படிக்கட்டுடனுமே சித்திரிக்கப்பட்டுள்ளார். ரிக்கப்பட்ட நூலுடன், ஒரு வாசிப்போன்
ற்ற வெளிப்பாட்டு ஒழுங்கில் இந்த நூல் 'ளது. அதனை அவர் மடியிலோ அல்லது து இருத்தல் என்பது தற்செயலாக வந்து
பது நாவலரது காலத்தில் மிக முக்கியமான என்பது கருத்துக்களையும், கல்வியையும் மாம் எடுத்துச் சென்றது. இவ்வகையில் இத்தாடல் தளங்களை அதுவே அகலித்து கருத்துக்களைக் காவிச் செல்ல விரும்பும் க்கிய கனவாகும். நாவலரது வித்தியானு என்பது இந்தப் பின்னணியிலேயே புரிந்து யில் நூல்களது வருகையும் , நூலாக்கமும் 7. கற்றலில் மிக முக்கிய அலகாக நூல்கள் நூல்கள் தொடர்பாக அபிப்பிராயம்
க்கர்களும், கல்வியிலே தேர்ச்சியடைந்த முயல்பவர்களுமாகிய எல்லோருக்கும் 5. புத்தகங்களின்றி கற்கப் புகுவோர்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 70

Page 77
கோலின்றி நடக்கக் கருதிய குருடர் 6 விரும்பிக் கற்கும் மாணவர்கள் புத்தகங்க கிழியாமலும் அழுக்குப் படியாமலும் கெ பாதுகாத்து வைத்து எடுத்தல் வேண்டும் பிறருக்காவது புத்தகங்களைப் படிக்கக் வைத்திருந்து மீள வாங்கி வைத்துக்கொள் பாதுகாத்துத் தருங் குணமில்லாதவர்களுக்கு (நாவலர் 1939:36, 37).
எனக்கூறும் நாவலர், நூலென்பதை வன பார்த்தார். தமிழ் வேதமென அவர் குறிப்பு எப்படி வாசிக்க வேண்டுமென்ற சைவ அறிவுறுத்தல் பொதுப்படையாக நூல் என்பதற்குமுரிய ஒன்றுதான்.
• தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்
சுத்தி செய்யப்பட்ட இடத்தில் பீட புத்தகத்தை வைத்து அருச்சித்து ந கொண்டு அன்புடன் ஓதல் வேண்டும் ஆசனத்திலேனும், படுக்கையி வைக்கலாகாது."7:134) (நாவலர் 1986
எனவே, நூலை எவ்விதம் தாங்கிப் படி (posture) மூலவிளக்கங்களை அவரது 6 இருந்து எடுத்திருக்கக் கூடுமாயினும், கட்டமைத்தல் என்பது மிகப் பிரதானமாக தான். இதன் பகைப்புலம் யாது? என்பா விக்கிரகவியற் கூறுகளை ஒருசேரத் தொ அமையும். இருக்கை நிலையில் பட்டுவேட் சிரசுடன் கழுத்திலும், சிரசிலும் உருத்திர விநியோகிக்கப்பட்ட உடல் தோற்றத்தில் அ
நாவலர் அவரது மத ரீதியான செய வந்தோரால் "ஐந்தாம் குரவர்" என அை பிள்ளை (1849 - 1901) நாவலரை முதன்முத நாவலரால் அது கடுமையாகக் கண்டித்து 1999:33). ஆனாலும், அது பிரபல்யமாகி ! சைவ மரபில் வேரூன்றிவிட்டது. சரவ ை
6ெ5

பால்வர்.. ஆதலால் வித்தையை ளைச் சம்பாதித்து, அவைகளைக் ட்டுப்போகாமலும் சாவதானமாக . வேறு மாணாக்கர்களுக்காவது கொடுத்தால், அவற்றை எழுதி rளல் வேண்டும். புத்தகங்களைப் ந அவைகளைக் கொடுக்கலாகாது
பக்கத்திற்குரிய, ஒரு பொருளாகவே பிடும் தேவார திருவாசக நூல்களை வினாவிடை மூலமாக அவர் தரும் களை அவர் எப்படிப் பார்த்தார்
டும்? த்தின் மேலே தமிழ்வேத மஸ்காரஞ் செய்து, இருந்து
புத்தகத்தை நிலத்திலேனும். லேனும், மடியிலேனும் 34).
க்க வேண்டும் என்ற கோலத்திற்கான வழிவந்தோர் அவரது எழுத்துக்களில் நூலைத் தாங்கியபடி நாவலரைக் அவர்களது இடையீடு சம்மந்தமானது தை ஆராயமுன் ஒருதரம் நாவலரது ருத்துச் செல்லுதல் இலகுவானதாக டி கட்டி, மேலாடை இன்றி முண்டித எக்கம் தரித்து திரிபுண்டரக் குறிகள் வர் காணப்படுகிறார்.
பற்பாடுகள் காரணமாக, அவரது வழி மக்கப்பட்டார். வை. திருஞானசம்பந்த தலாக ஐந்தாம் குரவரென அழைத்தார். து எதிர்க்கப்பட்டது (கனகரத்தினம் நிலைநிறுத்தப்பட்ட ஒரு பிரயோகமாக னமுத்துப்பிள்ளையே (1822 - 1879)
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (71)

Page 78
அதனைப் பிரபல்யப்படுத்தினாரென்பர் ஐந்தாம் குரவர் என வர்ணிப்பதை "சைவசமயமே மெய்ச்சமயமென தா அவரது கூன்றினடியாக அவரது மர முனைந்தது எனலாம்.
ஆனால், வெளிப்பாட்டுரீதியாகப் ஏலவே, சைவசமயக் குரவர்கள் சார் விக்கிரகவியலுக்கு உரித்தான க தொடராமல் அதற்குப் புறம்பான உருவாகியிருப்பதனை அவதானிக்க நால்வரும் பாரம்பரியமான இந்தியக்க 'ஐந்தாம் குரவரான' நாவலர் அடிப் விக்ரோறிய மெய்ப்பண்பு வாதத்திற்குப்
'விக்ரோறிய மெய்ப்பண்புவாதம் என்பது யதார்த்த மாயத்தோற்றம் என் இலங்கை - இந்தியச் சுற்றுவட்டாரத்தி ஒன்றாக அறிமுகமாகிக் கலைக்கல்ல னூடாகத் தன்னை உயர்கலையின்' நிறுத்திக் கொண்டதுடன் கற்றறிந்த வ இணைக்கும் வழிமுறைகளில் ஒன்றாக இவ்வகையில் காலனியத்தின் பண்பா உயர்தகவுடைய பாணியாகக் பரவலாகி மரபின் மையத்தில் தன்னைத் தாபிப்ப மரபுகளை விளிம்பு நிலைப்படுத்தியது. மத்தியதர வர்க்கத்திடம் அதுவே காண் சிறந்த வெளிப்பாட்டு முறையாக பின்புறத்தில் இந்துக்கடவுளர்களும் - 3 மெய்ப்பண்புவாதத்தினூடாகப் பிறந்தன வெளிப்பாட்டுச் சூழலுக்குள்ளேயே ந அமைந்தது.
நாவலர் முதலில் ஓவியமாகவே 6 வரைந்தவர் யார் என்பது தெரியவில்லை

(கனகரத்தினம் 1999:43). நாவலர் தம்மை 5 எதிர்ப்பினும், குரவர்கள் என்போர் பித்தவர்கள்" (நாவலர் 1986:29) என்ற பு, அவரையும் அவ்விதமே இனங்காண
பார்க்கும்போது அவரது விக்கிரகவியல் - ந்து பரீட்சயமாக இருந்த பாரம்பரியமான கட்சிப் பண்புகளைப் பெருமளவுக்குத்
ஒரு காட்சிப் பண்பு மரபிலிருந்து 5 முடிகிறது. சைவசமயக் குரவர்கள் கலை மரபிற்குப் பிறந்தார்கள் எனில், படையில் - நெகிழ்வான அர்த்தத்தில் P பிறந்தார் எனலாம்.
50 L
• அல்லது அக்கடமிக் யதார்த்தவாதம்' -பதை முன்னிறுத்திய ஒரு பாணியாகும்' த்தில் காலனியத்தின் பெறுபேறுகளில் பி, கலை தொடர்பான கருத்தாடல்களி
அதிகாரபூர்வமான பாணியாக நிலை குப்பினரைக் பேரரசின் திட்டங்களுக்குள் கவும் அறிமுகமாகியது (Mittar 1994:29). ட்டு உளவியலூடாக அங்கீகரிக்கப்பட்ட, ய மேற்படி மரபு - காண்பிய வெளிப்பாட்டு தனூடாக, ஏனைய சுதேசியப் பாரம்பரிய காலனியத்தினூடாக உருவாகிய புதிய பியக் கலையின் பொருத்தப்பாடுடைய - ஏற்கப்பட்டிருந்தது. இந்த ஏற்றலின் தைகளும் - மறுபடி ஒருதரம் விக்ரோறிய . இத்தகைய ஒரு காண்பியக் கலையின் ாவலரது விக்கிரக நிலைப் படுத்தலும்
பரையப்பட்டார். அந்த முதல் ஓவியத்தை 1. பின்னால் எஸ்.ஆர். கனகசபை உட்படப்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 72)

Page 79
பலரும் அதனை அடியொற்றி நாவலரை வள் "முதல்" ஒவியத்தைப் பொறுத்தவரை நா ஒன்றிற்கு முன்னால் அமர்ந்திருப்பது பே புகைப்பட மனரிசத்தின்' தாக்கம் சார்ந்த வகையான ஸ்ரூடியோக் கட்டமைப்பிற் ஒன்றின்மேல் அவர் அமரவைக்கப்பட்டுள்ள பூச்சாடியும், செடிகொடி பூக்களின் படர்க தொங்கு திரையின் தூர மூலம் காலனிய உ திரை மரபாகும். இது இசை நாடகங்கள் பிராந்தியங்களிற்கு ஏற்கனவே அறிமுகமாக
நாவலரது புத்தகத்துடனான சித் முயற்சிகள் அல்லது கற்றறிதல் என் உருவாகியதல்ல. பதிலாக, அது அ பிரதிநிதித்துவப்படுத்துகையின் சிறப்படை சிற்பம் - புகைப்படம் முதலிய யாவற்றி அவதானிக்க முடியும். காலனியவாதிகள் செய்ய" முயலும் காலனியத்திற்கு உ பொறுத்தவரையுங்கூட அவர்களது, ச இருந்தது. அவர்கள், காலனியகாலக் அதிகாரத்தின் சுட்டியாக அமையும் மேரி சித்திரிப்பிலும் முன்னிறுத்திக் கொண்டா இருக்கும் நூலானது ஏட்டுச் சுவடிகளில் காலகட்டத்தையும், அவரது நூலாக்க புலமையையும் குறிக்குமதே நேரம், அவர அல்லது காலனிய காலக் கல்வியூடாக அதிகாரம் ஆகியவற்றினதும் குறியீ இவ்வகையில் நூலென்பது அறிவு - அ பதிலீடாகக் காணப்படுகிறது எனலாம்.
நாவலருக்கு சிலையெடுக்கும் முயற்சி மாநாட்டின் போது நாவலருக்கும் என தமிழகத்தில் சிலை வைத்தல் என்ற நி சிலையெழுப்பாது விட்டமையின் பில் (கனகரத்தினம் 2001:xiii)'. இவ்வ

ரைந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட அவரது -வலர் தொங்குதிரை (drop curtian) பாலக் காணப்படுவது - குறிப்பாகப் ஒரு நடவடிக்கை எனக் கூறலாம். ஒரு குள் அலங்காரமுடைய தரைவிரிப்பு சார். ஒரு கட்டடத்தின் தூண் பகுதியும், யுமுடையதாகக் காணப்படும் மேற்படி ற்பத்தியான பார்சி அரங்கின் தொங்கு என்ற வடிவத்தினூடாக ஈழத் தமிழ்ப் கி இருந்தது.
திரிப்பென்பது அவரது நூலாக்க Tற நிலைப்பாட்டிலிருந்து மட்டும் டிப்படையில் காலனிய காலத்து யாளங்களில் ஒன்றுமாகும். ஓவியம் - லுேம் இக்காலகட்டத்தில் இதனை - மட்டுமல்ல, அவர்களைப் "போலச் ட்பட்ட மத்தியதரவர்க்கத்தினரைப் முக அந்தஸ்தின் குறியீடாக அது கல்வி முறையூடாக ஈட்டிய சமூக ற்படி மரபினை அவர்கள் நாவலரது ர்கள். இவ்வகையில் அவரது கையில் ருெந்து பாடங்கள் அச்சுக்கு நகரும் முயற்சிகளையும், அவரது அறிவுப் து சமூகக்குழுமம் நூல்வழிக் கேள்வி
பெற்றுக்கொண்ட அந்தஸ்த்து - டாக ஒருங்கே காணப்படுகிறது. ந்தஸ்து - அதிகாரம் என்பவற்றின்
1, இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி பனய தமிழறிஞர்களோடு சேர்த்து லைப்பாட்டிற்கு மாறாக, அவருக்கு நனணியில் உத்வேகம் பெற்றது கையில் 1969இல் நாவலருக்கு
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 73

Page 80
சிலையெழுப்பப்பட்டது.' ஏலவே, ஒவி விக்கிரகவியல் எவ்வித மாற்றமுமின்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பிகளின் ப நாவலருக்கான சிலையை வடிவம் செலவிடப்பட்டது என்பர் ( ஸ்ரீகாந்த அளவிலும் அமைப்பிலும் பொது (இட) 4 பெரும் பவனியாகக் கொழும்பிலிருந்து ஈழநாடு பத்திரிகை இந்தப் பவன வெளியிட்டுள்ளது.
"மக்கள் சிலையை, வெண்கலத்தில் வ நாவலர் பெருமானாகவே கருதி ம காணிக்கைகள் அளித்து அஞ்சலி செக
நாவலர் பெருமானாகவும், நாயனா நாவலர் குருபூசையும்' நாவலர் நடவடிக்கைகள் நாவலர் வழிபாட்டிற் படுதலின் முக்கியமான குறிகாட்டிகளா
மேற்படி சிலை முதலில் நல்லூர் க நாவலர் மணிமண்டபத்தில் தாபிக்கப் நாவலர் கலாசார மண்டபத்திற்கு இடம் சிலைகள் யாவற்றுக்குமான மாதிரிய 1960, 1970களில் நாவலரியக்கந் நிகழ்ச்சிகளும்" ஜனரஞ்சக தளத்தில் என்பதோடு நாவலர் சிற்பங்களிலும் ! சார்ந்த தன்மைகள் பிரதானம் பெற முதலியனவற்றில் இதனைத் துலாம்பா நாவலர் விக்கிரகம் முழுதாகக் க வெள்ளையில் திரிபுண்டரக் குறிக காணப்படலாயின. 1969இல் உருவாக் சிலைகூட, அதன் மேல் கறுப்பு - வெ தற்போது உள்ளது என்பதும் கவனிக்க

யத்தில் தாபிக்கப்பட்டிருந்த நாவலரது ச் சிற்பத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ரம்பரையில் வந்தவரான மணிவண்ணன் மைத்தார். இதற்காக 35,000 ரூபா ா 1971: பக்கம் இடப்படவில்லை). அது சிற்பமாகக் காணப்பட்டது. மேற்படி சிலை ப யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது. ரியைப் பற்றிப் பின்வருமாறு செய்தி
சர்க்கப்பட்ட திருவுருவமெனக் கருதாது, லர்மாலைகள், பட்டுப் பீதாம்பரங்கள், சலுத்தினர் (ஈழநாடு 04.07.1969).
ராகவும், குரவராகவும் பெயரிடப்படுவதும், சிலையை வணக்கம் செய்தலுமான குரிய ஒருவராக நன்கு நிலைநிறுத்தப் க உள்ளன.
ந்தசாமி கோயில் தென்புறத்தில் இருக்கும் பட்டது. பின்னரது நாவலர் வீதியிலுள்ள ம் மாற்றப்பட்டது" பின்னர் வந்த நாவலர் ரக இச்சிலையே கைக்கொள்ளப்பட்டது.
தொடர்பாக நடைபெற்ற பல்வேறு நாவலரை நன்கு நிலைநிறுத்த உதவின ஜனரஞ்சகத்தனமான ஆக்க வெளிப்பாடு லாயின. குறிப்பாக வர்ணப்பிரயோகம் ரமாக அவதானிக்க முடிகிறது. அதாவது
றுப்பு வர்ணம் பூசப்பட்டு, பளிச்சிடும் ளைக் காட்டி நிற்கும் தன்மையுடன் கப்பட்ட மணிவண்ணனின் வெண்கலச் பள்ளை வர்ணம் பூசப்பட்ட நிலையிலேயே த்தக்கது.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 74)

Page 81
ஆனால் ரமணி அவர்கள் யாழ்ப்பாண சமீபத்திய நாவலர் சிற்பம் ஏற்கனவே லிலிருந்து மாறுபட்ட இரு அம்சங்களைக் ெ சிலை மறுபடி உலோக வார்ப்பு விக்கிர சென்றுள்ளமை ஆகும். மற்றையது, நாவல காணப்பட, மறுகை எதனையோ வி. முற்படுவதான பாவனையில் உள்ளது. உ நிறத் தெரிவு அதன் போஷகரான . சார்ந்தது எனவும், நாவலரொரு பிரசங்கிப எடுத்துரைப்புச் சார்ந்த கையசைவு ஒன் வடிவமைப்பாளரான ரமணி அவர்கள் கூறு
ரமணியால் ஆக்கப்பட்ட ஆறுமுக நாலவர் சிலை.- யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி. வர்ணம் பூசப்பட்ட சீமெந்துச் சிற்பம்.
இந்த மாற்றங்கள் தனியாட்கள் நடைபெற்றிருந்தாலும், விக்கிரகவியலில் வெறுமனே தனிநபர் விருப்புச் சார்ந்த தென்றோ பார்த்தல் மட்டுப்படுத்தப்பட்ட . உதவும். தனி மனிதர்கள் என்போர் சமூக அவர்கள் பொதுப்படையாகத் தமது கால அதிகபட்சம் கட்டுப்பட்டவர்கள் என்ப இம்மாற்றங்களை மேலோட்டமான பார்வை தெரியவரும். விக்கிரகவியலில் பிரதான ஆதிக்கமும், இலகுவில் மாறாத - மாற்

ம் இந்துக் கல்லூரிக்காக வடிவமைத்த
வழக்கத்திலிருக்கும் விக்கிரகவிய கோண்டுள்ளது. இதிலொன்று நாவலர் கத்திற்குரிய வர்ணத்திற்கு மீண்டு மரது ஒரு கை விரிக்கப்பட்ட நூலுடன் ளக்க அல்லது வியாக்கியானிக்க உலோக வார்ப்பு விக்கிரகத்திற்குரிய ஆறு.திருமுருகனவர்களது விருப்பஞ் புமாதலால் தான் அவரது ஒரு கையை றுடன் கட்டமைத்ததாகவும் அதனது கிறார்கள் (நேர்காணல் ரமணி).
ரினது விருப்பின் பின்னணியில் ம் ஏற்படும் மேற்படி மாற்றங்களை இது என்றோ அல்லது தற்செயலான புளவிலேயே அதனைப் புரிந்துகொள்ள - உறுப்பினர்கள் தான் என்பதனையும், ம், வெளி சார்ந்த வரலாற்று நிலைக்கு பதனையும் கவனத்தில் எடுத்தால் வழி புரிந்துகொள்ள முடியாது என்பது - தன்மையே அதன் நியமங்களின் மறமுடியாத அதன் தகைமையுமாகும்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 75

Page 82
ஏனெனில், அந்நியமங்கள் அவற்றிற்க எனவே, விக்கிரகவியலில் யாதாயினுெ சமூகத்தில் குறிப்பிட்ட விக்கிரகவி கருத்தாக்கத்தின் மாற்றம் ஊடாகே கொள்ளலாம்.
சைவ சமய நாற்குரவர்களோடு ஐந்தாம் கு
மேற்படி ரமணியின் சிற்பத்தி கோயிலருகில் இருக்கும் நாவலர் மணிய குரவர்கள் நால்வரோடும் ஐந்தாம் குர உருவில் அதிகம் வெளித்துருத்தாக நிக சிரசிற்குப் பின்னால் முளைத்துள்ளது. அஷ்டலஷ்மி நாட்காட்டியில் நாவலர் பி ஒளிவட்டத்துடன் காட்சி தருகிறார். மாற்றத்தை நிகழ்த்த நாவலரது விக்கிரக செய்ததன் பின்புலம் என்ன?
கடந்தகால கட்டங்கள் நபர்கள் மு நிகழ் காலத் தேவைகளின் பின்புலத்தில் அல்லது ஒரு சம்பவம் அல்லது ஒரு புரா

ான கருத்தாக்கங்களால் ஆழப்படுபவை. மாரு மாற்றம் சம்பவிக்கின்றதாயின், அது யல் தொடர்பாக வழக்கில் இருக்கும் வ ஏற்பட்டிருக்கின்றதென்பதை புரிந்து
தரவராக நாவலர் - நாவலர் மணிமண்டபம், நல்லூர்
ல் மட்டுமின்றி, நல்லூர் கந்தசுவாமி மண்டப சுவரோவியத்திற் கூட சைவசமயக் வராக இணைக்கப்பட்ட நாவலரது ஓவிய லையில் ஒரு ஒளிவட்டம் புதிதாக, அவரது
இதேநேரம் இவ்வருடத்திற்கான (2004) கெவும் பிரகாசமான நீண்ட சுடரொளிரும் இந்த மாற்றங்கள் ஏன் ஏற்பட்டன? இம் கவியல் சமீபத்திய ஆண்டுகளைத் தெரிவு
தலியவர்களை நிகழ்காலம் தனது உடன் லிருந்துதான் கண்டெடுக்கிறது. ஒரு நபர் ணிகம் பற்றிய நமது வாசிப்பு என்பது நமது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 76)

Page 83
நிகழ்காலத் தேவையின் பகைப் புலத்திலிருந் காலமும் ஒரே நபரை, ஒரே சம்பவத்தை நோக்கும் போது அவ்வக்காலகட்டத் முதலியவற்றின் சார்பிலேயே அதனை நிகழ்த்
1960களில் முற்போக்கு இலக்கிய இனங்காணும் திட்டமூடாக (project) காலகட்டம் நாவலரைப் பெருமளவுக்கு ப நடவடிக்கைகளின் பகைப் புலத்திலிருந்து - திட்டத்தை முன்னிலைப்படுத்தியே அதிகம்! அவரை சூழவைப்படுத்த முயற்சிப்பதைப் பா
குறிப்பாக கிறிஸ்தவம் சார்ந்த சிறுச பிரிவுகளது மதமாற்றம் முதலான செயற்பா இந்த மீள் முன்னிறுத்துகை நடைபெறுகி நெருக்கடி மிகுந்த யுத்தகால நிலைமைக் மனவுளைச்சல், சேவைகள் - அரவணை நிலைமைகளுக்குள் இவை தம்மை அதிகம் வியாதி, பில்லி சூனியம், கடன்பாரம் இவைக குடும்பமாக வாருங்கள்....'' (மேற்கோள் சு பிரசாரங்களோடு அவை பெருமெடுப்பில் தெ தொற்று வியாதி, அது தான் பற்றியவரை ம அவருடைய வரலாற்றுப் பின்னணி, வாழ்க் மாற்றிவிடும்." (மகேசன் 1997:50) என ஒரு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு ஒன்றின்படி சுயாதீன சிறுசபைகள் 2001 ஆக இருந்து 45.7% அதிகரிப்பையும், புரட்டஸ் அடைந்துள்ளன (சுதாஜினி 2001:15). இத் செயற்பாட்டில் நிகழும் பெருக்கத்தையும் கா தொடர்பான நெருக்கடிகளைப் பௌத்தம் சந்திக்கின்றமையின் பின்னணியில் பாரம் யான எதிப்பினை இந்நடவடிக்கைகள் : இந்தப் பின்னணிக்குள்தான் நாவலரது உட படுகிறது. இதற்கு இன்னொரு காரணமும் பிரிவுகளுக்கு இருப்பது போல நிறுவன

இதுதான் நடைபெறுகிறது. ஒவ்வொரு வெவ்வேறு கால கட்டங்களில் மீள தேவைகள், கருத்து நிலைகள் த்துகிறது.
சங்கத்தினர் தேசியவாதிகளை நாவலரை வாசித்தனராயின், சமீப மறுபடி அவரது கிறிஸ்தவ எதிர்ப்பு - மிக முக்கியமாக, நாவலரது மேற்படி பட்சம் உடன் நிகழ் காலத்தினுள் வலாக அவதானிக்க முடிகிறது.
பைகள் மற்றும் புரட்டஸ்தாந்து மதப் டுகளின் அதிகரிப்புப் பின்னணியில் என்றதெனக் கூறலாம். கடந்த மிக களுள் பொது மக்களிடம் ஏற்பட்ட ப்புகளின் தேவை தொடர்பான முதலீடு செய்துள்ளன. "..... பாவம், களிலிருந்து உடனே விடுதலை பெறக் தாஜினி 2001:05) என்ற வகையான நாழிற்படலாயின. ".... மத மாற்றம் ஒரு டுமன்றி, அவரோடு ஒட்டியவரையும், கநெறி அனைத்தையுமே அடியோடு ந சைவர் குறிப்பிடுகிறார். 2001இல் ஓ மேற்கொள்ளப்பட்ட களவாய்வு ன்டில், அதற்கு முன்னைய காலத்தில் தாந்து சபை 54.2% அதிகரிப்பையும் தகவல் மறுவழமாக மதம் மாறும் ட்டுகிறது. இவ்விதமான மதமாற்றம் தமும் இக்காலகட்டத்தில் அதிகம் ரிய மதங்களிடம் இது பொதுப்படை
12 அதிகம் சந்திக்கத் தொடங்கியது." ன் நிகழ்கால பாத்திரம் வரையறுக்கப் உண்டு. பௌத்த, கிறிஸ்தவ மதப் ரீதியான பலமோ, மத ரீதியான
ரண்டாவது இதழ் 2004 பனுவல் 77

Page 84
தலைமையோ சைவர்களுக்கு இல்லை புறச்சமய' எதிர்ப்பு நடத்தைகளுக்கூட நிலமைக்குள் ஒரு மாதிரியுருவாக (n சைவச் செயற்பாட்டாளரும் - பிரசாரம் இந்தப் பிரசாரகர் என்ற கண்னோ விக்கிரகவியலுக்குள் ஒரு அசைவை அதுவே ரமணியவர்களாற் செயற்பட் உள்ள விளக்கம் அல்லது வியாக்கியா இடமுண்டு.
இந்தப் பகைப்புலத்தில் நான் தெய்வீகப்படுத்தலுக்கும் - அவதா பாகத்தைப் பெறுகிறார். "ஈழ நாட்டில்.. விடிவெள்ளி போல... அவதாரஞ் | விளக்காகச் சைவ சேனாதிபதியாக, த வாழ்ந்த ஆறுமுக நாவலர்..." என தற்போதைய உதவிப்பணிப்பாளரான விழித்தெழுதியுள்ளார். ஒருவகையில் பாரம்பரியச் சிற்ப மரபில் இருந்ததா என்பதையும் கவனிக்க முடியும்.
நாவலரது உருவப்படி மத்தோடு அச்சிடப்பட்டுள்ள அஷ்டலஷ் மி நாட்காட்டி.

5. இந்த நிலைக்குள்தான் நாவலர் அவரது டாகப் பிரதானப்படுத்தப்படுகிறார். மேற்படி nodel) நாவலர் வருகிறார். மறுபடியும் ஒரு கரும் அவர்களுக்குத் தேவைப்படுகிறார். Tாக்கு, ஏலவே நிறுவப்பட்ட நாவலரது பச் சாத்தியமாக்கி இருக்கிறது எனலாம். - நாவலர் சிலையின் விக்கிரகவியலில் என கையினது வருகையாகும் எனக் கருத
பலர் மேலும் முன்னையதை விடவும் ரபுருசராக நோக்கப்படுவதுமான வகி - இருள் சூழ்ந்து இருந்த இந்து சமயத்திற்கு செய்தார்... சைவ மக்களின் கலங்கரை தியாக தீபமாக, அருட் செல்வராக எல்லாம் நாவலரை இந்துக்கலாசார அமைச்சின் சிவமாகலிங்கம் (உதயன் 04.11.2004) தங்க வர்ண மறுவருகையும், ஒளிவட்டமும் ன ஒரு புத்துருவாக்கச் செயற்பாடுதான்
20. 2)
41, 42,) 487* *234.4TX11,1$சு
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (78)

Page 85
இந்த நிலையில் நாவலரது விக்கிரகம் விக்ரோறிய மெய்ப்பண்புவாதத்தின் ஊடா நிலையில் பாரம்பரியமான விக்கிரகவிய ஊடாடியுள்ளது என்பதைக் காணலாம். வ தோற்ற முதன்மை நிலையிற் பார்த்தால் . அறிமுகமாகிய "விக்ரோறிய மெய்ப்பண்பு பொதிந்த நிலையில் பாரம்பரிய' விடயங்க காணமுடிகிறது.
சுருக்கமாகக் கூறுவதானால் விக்க அதன் பரவலாக்கம் அல்லது ஒடுங்கு மாற்றங்களும் குறிப்பிட்ட சமூகத்தின் பா கருத்து நிலைகள், அதனை முன்தள்ளும் வெளிப்பாட்டாகும் என்ற வகையில் விக்கிர உற்பவித்த சமூகத்தை வாசித்தலுமாக அை
குறிப்புகள்
1 "கோயில்களிலே வடித்துவைக்கப்பட் சிலலைகளில், அந்நாயன்மார்களுடைய காணமுடியாது. அவ்வாறே அண்மைக் படத்திலும் நாம் காண்பது, அவருடைய கு சாயலை ஓரளவொத்த எனது சிநேகிதருடை இப்போது எங்களாற் காணக்கூடியதாக Sundaram 1950:05) - மேற்படி - ஏற்கனவேயுள்ள அவரது சிநேகிதருடைய எனக் கூறுவது, நாவலரது எந்தப்படத் வேறொருவரது வடிவத்தையே மாதி 'பிறப்பிக்கப்பட்டுள்ளார்' என்பதை இது விக்கிரகவியலின் உருவாக்க வழி தர்க்க நிக
2. பத்ததிகள் எனப்படுபவை ஆகமங்கள் யோக, ஞானா பாதங்களுள் முதல் வியாக்கியானிக்க எழுந்த நூல்களாக

யெலானது அடிப்படைத் தோற்றப்பாடு எது ஆயினும் அது அதற்கு உட்பட்ட ல் சார்ந்த சில விடயங்களுடனும் பிகிதாசார ரீதியில் பார்த்தால் அல்லது காலனியத்தின் காண்பிய மொழியாக பாதம் தூக்கலாகவும் - அதனுடன் உட் கள் உள்ளெடுக்கப்பட்டிருப்பதனையும்
கிரகவியலினது நியம் உருவாக்கமும், திசை என்பதும் அதிலேற்படும் ண்பாட்டு வட்டகைகள் - அவற்றின் அகப் புற நிலைமைகளில் சுட்டிப்பான -கவியலை வாசிப்பதென்பது, அதனை
மகிறது.
ட்ட நமது சமயக் குரவர்களுடைய மெய்யான உடற்தோற்றத்தை நாம் காலத்தில் வரையப்பட்ட நாவலர் மய்யான தோற்றமன்று. அவருடைய டய படத்தைப் பார்த்து வரையப்பட்டதே உள்ள படங்களாகும்" (Sivapada கூற்றின்படி சிவபாதசுந்தரமவர்கள் படத்தையே பார்த்து வரையப்பட்டது மத எனத் தெளிவில்லாத போதும், ரியுருவாகக் கொண்டு நாவலர்
உறுதிப்படுத்துவதுடன், அதனை லைப்படுத்தவும் முனைகிறது.
ரின் உட்பிரிவுகளான சரியா, கிரியா, மூன்று பாதங்களையும் விளக்க | பொதுவாகக் கூறப்படுகின்றன.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 79

Page 86
இவற்றின் தோற்ற காலம் குறிப்பாக கி.ப கூறப்படுகிறது (மூர்த்தி 1998:178, 180) பத்ததி, சைவசந்நியாசபத்ததி முதலாம் ஆகமத்தின் மேற்படி பாதங்களை வ எழுதப்பட்ட காலம், சூழல், தேவை கொண்டவை. ஆகமத்தை விடவும், இ உறுதிப்படுத்தப்படுகிறது. சிவபூஷண இவ்வகைப்பட்டனதான்.
பராதீனா தது. மகம்
3. திருக்கைலாய பரம்பரை எனச் சிற சைவசித்தாந்த மரபுசார்ந்த பிரதா ஆதினமே, கந்தப்பிள்ளை ஆறுமுகம் பட்டமளித்து கெளரவித்தது. மதுரை மலை, தருமபுராதீனம் முதலானன செய்துள்ளன. திருவண்ணாமலை பட்டணப் பிரவேசம் செய்வித்ததுடன் முதலான வகைகளில் எல்லாம் நாவல இன்னொருவகையில் அவற்றிற்கிடையி இதற்கு காரணமாக இருந்து என. கனகரத்தின் உபாத்தியாயர் 1968:59 -
4. இதேநேரம் மதம் மாறிய கிறிஸ் நாதனை மேற்கோள் காட்டி, றொகான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஒரு முகமூடி (Bastin, 1997:404). பெருமளவுக்குப் பி பேசப்பட்ட மேற்படி விடயம் மதம் மா காலனிய நன்மையை உறிஞ்சுதற்கா தரித்துக் கொண்டு, உள்ளே சைவர்க பிரகடனப்படுத்தப்படாத வெள்ளாள் - மதம்மாறிய வேளாளர் பலரால் மனங்கொள்ளத்தக்கது.
5. அக்கடமிக் யதார்த்தவாதம் அல்லது 17ம் நூற்றாண்டு இத்தாலியில் உரு யதார்த்தமாய தோற்றம் என்பதை முன்

1.13 - கி.பி 15 ஆம் நூற்றாண்டுகள் எனக் அகோரசிவாசாரியார் பத்ததி, சோமசம்புப் னவை இவற்றுட் பிரபலமானவை. இவை விளக்க எழுந்தனவே ஆயினும், அவை
சம்மந்தப்பட்ட வியாக்கியானங்களைக் பற்றில் பிராமணரல்லாதோருக்கான இடம் ம் சைவசந்நியாச பத்ததி முதலியன
பப்பிக்கப்படும் சந்தான குரவர் வழிவரும் -
னமான ஆதினமான திருவாடுதுறை எனும் ஆறுமுகநாவலருக்கு, 'நாவலர்' திருஞான சம்பந்தராதீனம், திருவண்ண வ நாவலரை பலவாறும் கெளரவம் யாதீனம் நாவலரை சிவிகையிலேற்றி , நூற்பதிப்பு, நூலாராய்ச்சி, கற்பித்தல் நடன், ஆதீனங்கள் தொடர்புபட்டிருந்தன. பிலிருந்த கருத்துநிலைப் பொதுமைப்பாடும் லாம் (கைலாசபிள்ளை 1955:33, 35, 36, 63).
தவர்கள் தொடர்பான பேராசிரியர் பத்ம பஸ்ரியன் மதமாறிய உயர்குடி சைவர்கள் யாகவே பயன்படுத்தினார்கள் என்கிறார் பிருத்தானிய காலகட்டத்தை முன்நிறுத்திப் றிய பல உயர்குடிசார்ந்த வேளாளர்கள் ன ஒரு கவசமாகவே கிறிஸ்தவத்தைத் களாக இருந்தார்கள் என்பதும், மறுபுறம்
கிறிஸ்தவ அடையாளமொன்று இந்த நிலைநாட்டப்பட்டதும் இவ்விடத்தில்
வ விக்டோரிய மெய்ப்பண்புவாதம் என்பது வாகி ஐரோப்பா முழுவதும் பரவலாகிய ன் நிறுத்திய ஒரு பாணியாகும். மேலதிக
இரண்டாவது இதழ் 2004 பனுவல்
| 80

Page 87
விபரங்களுக்கு பார்க்க The Dictionary of | Vol. 23:502 - 505. குறிப்பாக மனித உடல்தே வெளிப்படுத்துதல் என்பதில் கரிசனை நேர்ப்பொருள் அர்த்தத்தில் நாவலர் விக்கிர முடியாதது. ஏனெனில் அடிப்படையில் ந வைத்தே வரையப்பட்டது. ஆனால் இ தாக்கவழிவந்த வரைதல் அல்லது வெ வடிவமைப்பாளர்கள் பயன்படுத்திக் 6 பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என்பதனால் ! மேற்படி சொற்பிரயோகம் வரையறுக்கப்பட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
6. முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு அல்லது சிலைநாட்டும் ஆசைக்குமாறாக, சிலை தனியொரு ஆய்வுக்குரிய பகுதியே.. இக்கட்டுரை நகரவில்லை.
7. மேற்படி கருத்தாடலின் மையமாக இ முற்றுமுழுதாக மாறுபட்ட சிற்பம் ஒன்று பண்னையில் தாபித்த நாவலர் பாடசாலை வித்தியாசாலையில் உள்ளது. நாவலரது ஆசிரியர்களுள் ஒருவருமான கைலாய பொறுப்பேற்று நாடாத்தும் காலத்தில், பா. என்ற ஒரு ஆலயத்தை அமைத்துள்ளார். இ நால்வர், சேக்கிழார், நாவலர் ஆகியோர் (கனகரத்தினம் 1999 : 15, 16). இக்கோயி கட்டப்பட்டபோதே விக்கிரகங்கள் முழு என்பதுவோ சரியாகத் தெரியவில்லை. ஆன தேகவியோகத்துக்கு முற்பட்டது என்ற வன வேண்டும். ஆனால் ஏனைய விக்கிரகங்கா இடையில் செதுக்குமுறையில் மாற்றங்கள் ? காலவேறுபாடோ, சிற்பிகளுக்கு இடையில் !
- - - இச்சிற்பம் முழுக்க முழுக்க இந்தி வாங்கியதாக சின்முத்திரை, அர்த்தபத் படுகின்றது. கிடைக்கும் தகவல்களின் பா

Art, edited Jane Turner, Grove 1996, மாற்றத்தை அது உள்ளது உள்ளவாறே
எடுத்த மேற்படி பாணி, அதன் கவியல் தொடர்பாக பிரயோகிக்கப்பட வரலது தோற்றமே இன்னொருவரை பங்கு மேற்படி பாணியின் பின்புல எளிப்படுத்துதல் பாணியை மேற்படி காண்டார்கள் என்ற வகையிலே இந்தக் கட்டுரையைப் பொறுத்தவரை L - நெகிழ்வான அர்த்ததத்திலேயே
து ஆறுமுகநாவலரது வழி வந்தோரது
ஏன்வைக்கப்படவில்லை என்பது அது தொடர்பான ஆய்வுகளுக்கு
ருக்கும் விக்கிரவியல் பண்புகளுக்கு ப நாவலர் 1848 இல் வண்ணார் ' என அழைக்கப்படும் சைவப்பிரகாச வ மருமகரும், அவரது வரலாற்று பிள்ளை நாவலர் பாடசாலையை சாலை வளவினுள் குரவர் கோயில் க்கோயிலினுள் சைவ சமய குரவர்கள் 'து சிலைகள் தாபிக்கப்பட்டுள்ளன ல் கட்டப்பட்ட சரியான ஆண்டோ, மையாக தாபிக்கப்பட்டுவிட்டனவா ால் இது கைலாயபிள்ளை அவர்களது கயில் 1939க்கு முற்பட்டதாக அமைய நக்கும், நாவலரது விக்கிரகத்திற்கும்
ண்டு. எனவே இவற்றிற்கு இடையில் வறுபாடோ இருக்கவேண்டும்.
ய சிற்பப் பாரம்பரியத்தினை உள் மாசனம் ஆகியவற்றுடன் காணப் இது 1939 இக்கு முற்பட்டது என்ற
ரேண்டாவது இதழ் 2004 பனுவல் 81 !

Page 88
வகையில் (நேர்காணல் கந்தசுவாமி) 6 சிற்பங்கள் செய்யப்படாமல் வேறொரு ப காலம் யாது, நாவலருக்கு சிலை எடுக் போது இச்சிற்பத்தை பற்றி ஏன் யா கேள்விகளாகும் இதற்கான பின்னணி தொடர்பான வேறொரு திசை வழி ஆய்வுக்கு இக்கட்டுரை இப்போது நகரம்
8. பொதுச் (இட.) சிற்பம் வைக் பெருமெடுப்பில் காலனியவாதிகளி தொடர்ச்சியாக காலனித்துவத்துக் தொடர்ச்சியாக இவ்வகை மரபினை 6 பொதுச் (இட) சிற்பம் அதனை நிலை பரப்புதலின் வெளிப்பாடக அமைந்திருந்
9. சைவமரபில் குருபூசை என்பது அனுட்டிக்கப்படுவது இவ்வகையில் ஐந் குருபூசை மரபினை உருவாக்கினர் . கார்த்திகை 21 ஆம் திகதி (5.12.1879) பாரதியார் இந்நாளை பின்வருமாறு அற
கார்த்திகைமா தத்து சேர்த்திப் பரசமயம் மேவு தமிழ் தந்த கந் நாவலர் வீ டுற்றதி
10. நல்லூர் கந்தசுவாமி கோயில் வரும்போது நாவலரது சிலையையும் சிறப்புடையதல்ல என்ற நிலைப்பாடு : நாவலர்சிலை இடமாற்றப்பட்டதாக . நாவலரை ஒரு வழிபடு விக்கிரகமாக சிலை எடுக்கும் மரபுண்டு) கொள்க அவ்வாறல்லாது நாவலரது சிலையை கொள்ளும் மரபு காணப்படுவதையும் இ சமூகவகிபாகம் தொடர்பாக வே காணப்படுவதையும் எடுத்துக்காட்டுகி

ரன் இந்த விக்கிரகவியலை அடியொற்றி ரபு முன்னிறுத்தப்பட்டது, இதன் சரியான கப்பட வேண்டும் என்ற பேச்சு அடிபடும் நம் பேசவில்லை என்பன முக்கியமான பற்றிய ஆய்வு நாவலர் சிலை உருவாக்கம் ஆய்வாகும் இது தொடர்பான விடைய வில்லை.
தம் பாரம்பரியம் காலனிய காலத்தில் னால் மேற்கொள்ளப்பட்டது. இதன் கு உட்பட்டிருந்த நாடுகளும் அதன் கையேற்றுக் கொண்டன. பெருமளவிற்கு நிறுத்திய நிறுவனங்களின் கருத்துநிலை
தன்.
பொதுவாக நாயன்மார்கள் பொருட்டாக தாம் குரவர் ஆன நாவலரது வழிவந்தோர் அவர் 'சிவனடி சேர்ந்த பிரம்மாதிவருடம் அவரது குருபூசை தினமாகும். சுத்தானந்த றிவுறுத்துகிறார். துமகம் காசினிக்கு சைவநிலை சேதித்துச் கீர்த்திமிக த வேள் நல்லூர் ஆறுமுக நநாள் (ஸ்ரீ சுத்தானந்த பாரதி 1948:06)
ஆலய உற்சவமூர்த்தி வெளிவீதிஉலா சுற்றிவரவேண்டி இருப்பது மூர்த்திக்கு உடையோரது செயற்பாடாகவே மேற்படி பொதுவாக அறியப்படுகிறது. ஒரு புறம் - , குரவராக (குரவருக்கு ஆலயத்தினுள் ளும் மரபு காணப்படும் அதேவேளை,
வெறுமனே ' ஒருமனித பிரதிமையாகக் ம்முடிவு கோடி காட்டுகிறது. இது நாவலாது றுபட்ட நிலைப்பாடுகள் சமூகத்திற் றது. இதேநேரம் நாவலருக்கும், நல்லூர்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் ) 82

Page 89
கந்தசுவாமி கோயில் நடைமுறைகளுக்குப் காணப்பட்டதை அவரது எழுத்துக்கள் மூலம் மைய நிலைப்பாட்டிக்கும், நல்லூர் கோயி சிலவற்றுக்கும் இடையிலிருந்தே மேற்படி மு
11. நாவலருக்கு நூற்றாண்டு விழா, சிலை வெளியீடு, பத்திரிகை சிறப்பு வெளியீடு நாவலர் சிலைப்பவனி மலர், முத்திரை வெ சமய நூல்களில் நாவலர் பற்றிய விடைய இக்காலகட்டத்தில் பரவலாக நிகழ்ந்தன.
12. கடந்த U.N.P அரசில் இந்து சமய வி மகேஸ்வரன் அவர்கள் மதமாற்றத் தடைச்ச பேசியிருந்தார். இதனை பௌத்தமத ! பின்னணியின் கடந்த அரசில் அங்கம் வகி. லொகுபண்டார மதமாற்றத் தடைச்சட்ட அமைச்சரவையில் வலியுறுத்தினார் (உதய
உசாத்துணைகள்
Bastin, Rogan
1997, The Authentic Inner in the Tamil Hindu Reviva eds, Colletive identities Re insitute.
Berger, John
1972, Ways of seeing, BBC
Bychkov, V.Victor
1988, Icon In Kelly | aesthetics vo12,

ம் இடையில் பலமான முரண்பாடுகள் மாக அறியமுடிகிறது. நாவலரது ஆகம லது ஆகமம் சாராத நடைமுறைகள் ரண்பாடு வேர்விட்டுள்ளது எனலாம்.
மாநாட்டுதல், நாவலர் மாநாடு, முத்திரை கள் , மெய்கண்டான் பதிப்பகத்தின் ளியீட்டு மலர், பாடசாலைகளில் தமிழ் ங்கள் உள்ளடக்கப்படுதல் முதலியன
வகார அமைச்சராகப் பதவி வகித்த தி. கற்றம் ஒன்றை கொண்டுவருதல் பற்றி பீடங்களும் ஏற்றுக்கொண்டமையின் த்த மற்றொரு அமைச்சரான W.H.M. ம் கொண்டுவரப்படவேண்டும் என
ன் 28.07.03).
life: Complicity and Resistance lin Srilanka. In Michael Robers =visited - Vol 1 Colombo: Marga
:London.
Micheal eds, Encyclopedia of
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 83

Page 90
Champakalakshmi, R
1999, Trade, Ideology a BC to AD 1300, New D
1981, Vaishnava Icono Delhi: Orient Longman
Eco, Umberoto
1979, A theory of S University Press
UN
Gunasingam, Murugar
1999, Srilankan Tamil ) Sydenny: M.V. Publica
Mieke, Bal
1998, Peirce, Charles Encyclopedia of Aesthe
Mitter, Partha
1994, Art and Nationa Britain: Cambridge Un
Moore, C.Albert
1977, Iconography of r SCM Press Ltd
Oguba, Oyina and Irela Abiola
1978, Theatre in Africa
Pfafferberger, Brayn
1982, Caste in Tamil c Sudra domination in Sri

und Urbanization in South India 300 elhi:Oxford University Press.
graphy in the Tamil Country, New
emiotics, Bloomington: Indiana
Nationalism. A study of its origins, nations
Sanders In Micheal Kely eds, etics Vol 3, New York.
lism in Colonal India 1850 - 1922, iversity Press
eligions: An introduction, London:
1, Nigeria.
alture: The religious foundation of lanka, New York.
BDSOOTLMASI 2004 UQAD 84

Page 91
Rajamanikam.M
1964, The development of
Sivapadasundaram.S
1950, Arumugaranalar, Ja
Summers, David
1992, Icon, In Nelson S Representation in Critici
University of Chicago Pre Theodorson. A. George |
1970, Modern Dictionar Homas Y. Crowell Compa
Williams, Reymond
1989, Key Words. London
இராசமாணிக்கனார், மா
1958, சைவசமய வளர்ச்சி, சென்
கனகரத்தினம் இரா.வை (பதிப்பு)
1996. சி. செல்லையாபிள்ளையில் அவர்களின் சரித்திரச் சுருக்க பாமாலையும், புங்குடுதீவு: அன்பு
கனகரத்தினம் இரா.வை
1999, நாவலர் மரபு, கொழும்பு:
கனகரத்தினம் இரா.வை
2001, ஆறுமுகநாவலர் வரலாறு கொழும்பு: பூரணம் வெளியீடு
கனகரத்தின் உபாத்தியாயர்
1968. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்

Saivaismin South India, Madras.
Efna.
.Robert and Shiff Richard eds, al terms for art history U.S.A:
ess
and Theodorson G.Achilles, y of Sociology. New York.:
ny
:Fontne Press
எனை: ஒளவை நூலகம்
T யாழ்ப்பாண நல்லூர் ஆறுமுகநாவலர் மும் அவர்கள் இயற்றியருளிய தனிப் புதாசன் வெளியீடு
பூரணம் வெளியீடு
ஒரு புதிய பார்வையும் பதிவும்,
ரித்திரம், சுன்னாகம்: நாவலர் சபை,
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 85

Page 92
கிருஷ்ணராஜா. சோ
1978, சைவசித்தாந்தம் ம புத்தகசாலை
குமாரசுவாமித்தம்பிரான் (பதிப்)
1932 சிவாக்கிரக யோ. சைவசந்நியாசபத்ததி, கும்ப
கைலாசபிள்ளை, தா
1955, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவ சென்னை: வித்தியாநுபாலா
சபாரத்தினம் எஸ்.வி
1992, சைவ ஆகமங்கள் ஒ நூற்பதிப்புக்கழகம்
சிவத்தம்பி, கா
2001, தமிழ் இலக்கியத்தி மக்கள் வெளியீடு
சுப்பிரமணியன், நா
1994, சைவசிந்தாந்தச் சிந்த நினைவுரை, திருநெல்வேலி
சுப்பிரமணியன், நா, கௌஷல்யா, சுப்பி
1996, இந்தியச் சிந்தனை மர
நாவலர்
1954, ஆறுமுக நாவலர் பிர சென்னை: வித்தியாநுபாலன்
1939, பாலபாடம் மூன்றாம் சென்னை : வித்தியாநுபாலா
1969, பாலபாடம் முதற் புத்த வித்தியாநுபாலன யாத்திரச

மறுபார்வை,
கொழும்பு: பூபாலசிங்கம்,
கிந்திர ஞான சிவாசாரிய சுவாமிகள் கோணம்.
பலர் சரித்திரம் (பதிப்பு) பொன்னுஸ்வாமி, பந்திரசாலை
உர் அறிமுகம். சென்னை: சைவசித்தாந்த
தில் மதமும் மானிடமும், சென்னை:
தனை மரபு, பேராசிரியர் சி.செல்வநாயகம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
ரமணியன் பு, சென்னை: சவுத் ஏஷியன் புக்ஸ்
பந்தத்திரட்டு (பதிப்பு) பொன்னுஸ்சுவாமி எ யந்திரசாலை
புத்தகம், (பதிப்பு) சுப்பிரமணியம்பிள்ளை, எ யந்திரசாலை
தகம், (பதிப்பு) இராசேசுவரன், சென்னை:
ாலை
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 86

Page 93
1986 சைவவினாவிடை முதற் பு யாழ் மாவட்டக்கலாசாரப் போல
பொன்னம்பலம், சுதாஜினி
2001, யாழ்ப்பாணத்தில் மத்தி ஒன்றினை மையமாகக் ெ பதிப்பிக்கப்படாத, கலைமான் ஆய்வுக் கட்டுரை, யாழ். பல்கை
மையப்
மகாலிங்கம், சுஜாதா
2001, யாழ்ப்பாணத்தில் புகைப் அர்த்தமும் (பதிப்பிக்கப்படா சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் பல்கலைக்கழகம்.
மூர்த்தி, அ.கி
1998, சைவ சிந்தாந்த சொல் அ
மகேசன், கணபதி
1997, மதமாற்றம், நல்லூர்.
யோகி, ஸ்ரீ சுத்தானந்த பாரதி
1948, நாவலர் பொருமான், புதுச்
ஸ்ரீகாந்தா, ம
1972 ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலா கொழும்பு: ஆறுமுகநாவலர் சன
ஸ்ரீ பஞ்சாக்கரயோகிகள்
1925, சைவபூஷணம். கும்பகே சங்கம்
----
ஸத்யோஜாதசிவச்சாரியார்
1916, காமிகாமம், பிரதிஷ்டாதி 2

த்தகம் சமய கலாசாரக்குழு, சுன்னாகம்:
வு
மாற்றம் யாழ்ப்பாணத்துக் கிராமம் காண்ட சமூகவியல் நுண்ணாய்வு, னி பட்டத்திற்காச் சமர்ப்பிக்கப்பட்ட லக்கழகம்.
படத்தின் வரலாறும் அதன் காண்பிய த கலைமாமணிப் பட்டத்திற்காகச் கட்டுரை), திருநெல்வேலி: யாழ்.
கராதி, சென்னை : கழக வெளியீடு
சேரி: புதுயுகநிலையம்,
முத்திரை வெளியீட்டு விழா மலர்,
காணம்: சிவகாம சித்தாந்த பரிபாலன
த்ஸவாந்த படலங்கள், கும்பகோணம்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 87

Page 94
வன்முறையான கல
டாக்காவிலும் அவற்றில் உறைந்து
போர் நினைவுச்சின்னங்க தோல்விகளையும் நினைவூட்டும் போது பிரதிநிதித்துவத்தினையும் ஊடக ரீதி என ஐயத்துக்கு இடமற்று ந
ஞாபகச்சின்னங்களில் கட்டடக்கலை தந்து பரிவர்த்தனை செய்து கொ. வகையில் இவ்வாய்வுக் கட்டுரையா விடுதலைப் போருக்கும் (முக்திஜீத்தே போர் நினைவுக் கலைப்பொருட்கள் உருவகப்படுத்தல் பற்றியதுமான நினைவுச்சின்னங்களின் விளக்கப் பா கூரும் படிமுறையில் இயல்பாகவே இன படிமுறை பற்றியும் அத்துடன், மத்தி கொண்டுள்ள தொடர்பையும்
இக்கட்டுரையானது மீர்பூரிலுள்ள பு புத்திஜீவி) நினைவிடத்தையும் டாக்க நினைவிடத்தையும் ஆய்வு செய்கிறது.
1947இல் பிரித்தானியக் க இந்தியாவின் விடுதலை, அதனைக் இருந்து வெட்டி எடுத்து முஸ்லீம்களுக் வித்திட்டது. அவை முறையே கிழகம் அறியப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஏகக் கோட்பாடாக இஸ்லாம் இருந்த மற்றும் மொழியியல் வேறுபாடுகளும் வங்கமொழிக்குப் பதிலாக உருது ெ

மதயாடல்களை வரைதல்: Tள போர் நினைவிடங்களும் பள்ள நினைவுக் கூறுகளும் *
நாயனிக்க முக்கர்ஜி மிழாக்கம் :வணபிதா ஜே.ஈ. ஜெயசீலன்
சாமிநாதன் விமல்
களினூடு போரின் வீர தீரங்களையும் து நினைவிற்கு உருவத்தையும் அதற்கான யிலான பொருட்களே உருவாக்குகின்றன ம்பப்படுகிறது. உண்மையில் போர் பும் ஞாபகமும் ஒன்றுக்கொன்று பெறுமதி ள்ளப்படுவதாகத் தோன்றுகிறது. அந்த எனது 1971இல் நிகழ்ந்த வங்களாதேச T) டாக்காவின் நகர்ப் புற வெளிகளிலுள்ள இக்குமுள்ள தொடர்பு பற்றியதும், அதன் எ பிராரம்ப அறிமுகமாகும். போர் ரணிகளின் ஆய்வு என்பது இந்த நினைவு எணந்துள்ள ஞாபகமூட்டும் மற்றும் மறக்கும் யெ தர வர்க்க தன்வயச்சார்புடன் அது
திரை விலக்கும். இந்த வகையில் த்திஜீவித் தியாகிகளுக்கான (ஷொஹிட் கா பல்கலைக்கழகப் பகுதியிலுள்ள யுத்த
காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்தான கிழக்கு மற்றும் வடமேற்கு மூலைகளில் -கான புதிய தாயகத்தின் உருவாக்கத்திற்கு க்கு மற்றும் மேற்குப் பாகிஸ்தான் என பாகிஸ்தானின் தேச இயல்பின் தலையாய போதும், கணிசமான அளவில் பண்பாட்டு -காணப்பட்டன. கிழக்குப் பாகிஸ்தானில் மாழியை அரச மொழியாகத் திணிக்கப்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 88

Page 95
பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து மேற்கெ பாகிஸ்தானின் நிர்வாக, இராணுவ, சமூக, ஒன்பது மாதகால சுதந்திரப் போருக்கு இ கிழக்குப் பாகிஸ்தான் மேற்குப் பாகிஸ்த டிசம்பர் 16ஆம் திகதி வங்களா தேசம் என்ற
விடுதலைப் போரின் முடிவில் ஒல் மூன்று மில்லியன் உயிர் இழப்புக்களைய வல்லுறவுச் சம்பவங்களையும் சந்தித்தி இராணுவமும், அவர்களுடன் இணைந்து (Razakars) செய்தனர் [இந்த பாகிஸ்த செயற்பட்ட உள்ளூர் வங்காள அடிவருடிகள் (Al Shamas), ஷாந்தி வாஹினி (Shan பங்களாதேசத்தின் முதல் ஜனாதிபதியான சனநாயகம், சோசலிசம், மதச்சார்பின்மை அடிப்படையாகக் கொண்டு சீரழிந்த நாட்ன இல் இப்பாலியல் வல்லுறவிற்கு உட்பட்ட ! வீராங்கனைகள் என்று பகிரங்கமாக சொல்லணியினூடு இப்பெண்களை இணைக்கவும், சமூக ரீதியாக அவர்க நோக்குடன் பொது மக்களை அறிவுறுத்த பயனளிக்கவில்லை என்பதை அடிக்கடி - இப்பெண்களை ஏற்றுக்கொள்ள மறுத்த செய்திகள் தெளிவுபடுத்தின. இது வங்கம் நன் நடத்தை பற்றிய மனக்குழப்பத்தையும் இ வெளிக்கொணரவே உதவியது.
1975 இல் முஜீபுரின் படுகொலை 1 வழிவகுத்தது. ஜனநாயகத் தேர்தலினூடு (BNP) கலீடா ஜியா 1990இல் ஆட்சிக்கு வா - 81 வரை ஆட்சி செய்து, 1981இல் படுகொ ஜியாவின் கைம் பெண்ணாவார்) பின் 199 (AL) கட்சியின் தலைவியுமான ஷேக் கக்

காள்ளப்பட்டன, அத்துடன் மேற்குப் பொருளாதாரக் கெடுபிடிகள் 1971 இல் பட்டுச்சென்றது. இதன் விளைவாகக் தானத்திலிருந்து விடுதலையடைந்து தனிநாடு உருவானது.
ரபது மாத காலத்தில் வங்களா தேசம் ம் 200,000 பெண்களின் ' பாலியல் அருந்தது. இவற்றைப் பாகிஸ்தான் செயற்பட்ட உள்ளூர் வங்காளிகளும் ரான் இராணுவத்துடன் இணைந்துப் அல் படார் (AIBadar), அல் ஷமாஸ் ati Bahini) என்ற குழுக்களாகும்)' ஷேக் முஜிபுர் ரகுமான், தேசியவாதம் ம என்ற நான்கு கொள்கைகளை ட மறுசீரமைக்கத் திட்டமிட்டார். 1972 இரண்டு இலட்சம் பெண்களை யுத்த அவர் அழைத்தார். இந்தப் புதிய திருமண வாழ்க்கையுடன் மீள ள் ஒதுக்கப்படுவதைக் குறைக்கும் வும் அவர் விரும்பினார். இம்முயற்சி பத்திரிகைகளினூடாக வெளிவந்த அவர்களின் குடும்பங்கள் பற்றிய ளா தேசத்தில் பெண் ஒழுக்கவியல், ருமைப் போக்கையும் கூர்மைப்படுத்தி
5 வருடகால இராணுவ ஆட்சி தொடர் பங்களாதேசத் தேசியக் கட்சியின் த்தார் (இவர் வங்களா தேசத்தை 1977 லை செய்யப்பட்ட இராணுவ ஜென்ரல் 16இல் முஜீபுரின் மகளும் அவாமிலீக் னா நாட்டின் தலைமையை ஏற்றார்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 89

Page 96
2001 அக்ரோபர் தேர்தலில் ஷேக் கசீன பிரதமர் ஆனார்.
ஷொஹீட் புத்திஜீவிகளின் போர் நி
விடுதலைப்போர் நடை இராணுவத்தினாலும் இராணுவத்துட வாசிகளாலும் கல்வியாளர்கள், புத்திஜீவிகள் என்று விழிக்கப்படுபவர் சுதந்திரத்திற்குச் சில நாட்களின் பாகிஸ்தான் இராணுவத்துடன் செயற் ஜீவிகள் (கிட்டத்தட்ட 50 பேர்) | செய்யப்பட்டு இவ்வாறு படுகொலை ெ குவிக்கப்பட்டிருந்த இந்த ஐம்பது அமையப்போகும் தேசத்தின் முன்னறி கட்டப்பட்டு, கண்கள் துணியால் மூடி சடலங்கள் டாக்காவின் புறநகரப்பகுதி ஓர் செங்கற் சூளையருகில் இருந்து க புகைப்படங்கள் புத்திஜீவிகள் 6 ஆகுபெயராக உருவாகின. எனவே பா மனித உரிமை துஷ்பிரயோகத்தில் இ வருகிறது.
பிரதானமாகக் கீழ், நடுத்தர அமைந்துள்ள ஷொஹீட் புத்திஜீவிகள் ஷேக் முஜிபுர் ரகுமானால் தாபிக் சின்னத்தின் நான்கு கோணங்களும் தேசியவாதம் என்ற நான்கு இலட்சிய புத்திஜீவிகளின் கொலை இந்த நா அமைந்தது. இந்த நினைவுச் சி புத்திஜீவிகளின் பொதுப் புதைகு வருடத்திலும் டிசெம்பர் 16ஆம் திகதி இத்தினத்தில் நினைவுகூரும் நி இடம்பெறுகின்றன. டிசெம்பர் 14

ராவைத் தோற்கடித்து கலீடாஜியா மீண்டும்
னைவிடம்
பெற்ற காலப்பகுதியில் பாகிஸ்தான் ன் இணைந்து செயற்பட்ட வங்களாதேச எழுத்தாளர்கள், கவிஞர்கள் போன்ற கள் தெரிவுசெய்யப்பட்டு கொல்லப்பட்டனர். முன்னர் அதாவது 14.12.1971 அன்று பட்டவர்களால் கணிசமான அளவில் புத்தி அவர்களின் வீடுகளில் இருந்து கைது செய்யப்பட்டார்கள். ஒன்றின்மேல் ஒன்றாகக் து உடல்களின் துர்நாற்றம், புதிதாக விப்பாக அமைந்தது. கைகள் பின்புறமாகக் க்கட்டப்பட்டிருந்த இந்தப் புத்திஜீவிகளின் யொன மீர்பூரியில் ராயர் பஜார் பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சடலங்களின் கொல்லப்பட்டமையுடன் சம்மந்தப்பட்ட ங்களாதேஷ் அதன் கருத்துருவில் இருந்தே மருந்து பிறந்ததின் குவிமையமாக இருந்து
வர்க்கம் வசிக்கும் பிரதேசமான மீர்பூரில் களின் நினைவுச் சின்னமானது 1972இல் கப்பட்ட ஒன்றாகும். இந்த நினைவுச் சோசலிசம், மதச்சார்பின்மை, சனநாயகம், பங்களைக் குறிப்பதாக அமைந்தது. இந்தப் ன்கு கோட்பாடுகள் மீதான தாக்குதலாக சின்னத்திற்கு அருகில் கொல்லப்பட்ட ழிகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு வெற்றி நாளாகக் கொண்டாடப்படுகிறது. கழ்வுகள், கண்காட்சிகள் எனப் பல ஆம் திகதி ஷொஹீட் புத்திஜீவி டிபோஷ்
Tன.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 90

Page 97
ஷொஹீட் பு
ராயர் பது

த்திஜீவிகளின் நினைவுச் சின்னம் மீர்பூர்
ார் செங்கட்டிச் சூளை பொதுப்புதை குழி
ரண்டாவது இதழ் 2004 பனுவல் 91

Page 98
(புத்திஜீவி தியாகிகள் தினம்) எந்தவி நிகழும் சடங்கு ரீதியான கொண்டாட்ட அத்துடன் இணைந்து செயற்பட்ட ஜீவிகளின் படுகொலையானது வங்க அடியாகவே பார்க்கப்படுகிறது. இன் முக்திஜீத்தோ கொண்டாட்டத் ; புத்திஜீவிகளின் குடும்பங்களின் நி ருகில் கண்டெடுக்கப்பட்ட புத்திஜீல் புகைப்படங்களும் பத்திரிகையில் மெ சித்திரவதையையும் அநீதிகளையும் தே
டிசெம்பர் 14ஆம் திகதிக் கெ கறுப்புக் கொடிகளுடனும், பட்டியுடனு செலுத்த மீர்பூர் நினைவிடத்திற்குப் ப கட்சியினர், வர்த்தக சங்கத்தின் ஆடைத்தொழிற்சாலைத் தொழிலாள நிறுவனத்தினர், மீர்பூரில் வீடுகளை நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் சில நிமிட மெளனம் அனுஷ்டித்துத் த சமீபத்தில், அதாவது 2002ஆம் கட்சியானது பங்களாதேசின் சுதந்த ஜியாவிற் கெதிரான கோஷங்க பங்குகொண்டது. சனநெருக்கடிக்குள் அச்சத்தின் மத்தியிலும் எதிர்கட்சித் செலுத்தியதுடன், இந்நிகழ்ச்சியைப் சிறுவர்களுடனும் தரித்து நின்று உரை
அழியாதிருக்கட்டும்" என்று அவாமி லீக் கட்சியையும், பங்களாதேசத் தே அமைந்த புதிய அரசியல் கட்சியான .ே "உயிர்த்தியாகம் செய்த புத்திஜீவிகள் என எழுதப்பட்டிருந்தது. புறோ ஜெய தியாகிகளின் பிள்ளைகளும் நிலை இவர்கள் புத்திஜீவிகளின் இழப்பின் ஆடைத் தொழிற்சாலைத் தொழிலால்

தே பாகுபாடும் அற்று ஒவ்வொரு ஆண்டும் டமாகும். பாகிஸ்தான் இராணுவத்தினாலும் வர்களாலும் செய்யப்பட்ட இந்தப் புத்தி ாள தேசியத்தின் அடித்தளம் மீது விழுந்த சறு டிசெம்பர் 14ஆம் திகதியும் மற்றைய தினங்களிலும் படுகொலை செய்யப்பட்ட னைவுக்குறிப்புகளுடன் செங்கற்சூளைய விகளின் சடலங்களின் பெருங்காட்சியின் வளிவருகின்றன. இவை அன்று நிகழ்ந்த தசத்திற்கு ஞாபகப்படுத்துகின்றன.
பாண்டாட்டங்கள், பலவிதமான அமைப்புகள் பம், புத்திஜீவித் தியாகிகளுக்கு மரியாதை பயணிப்பதை உள்ளடங்கியுள்ளன. அரசியல் ரர், சட்டத்தரணிகள், வைத்தியர்கள், சிகள், பல்கலைக்கழகத்தினர், அரசு சாரா இழந்தோர் சங்கத்தினர் எனப் பலர் இந்த வகளைச் சாத்துவதுடன் புதைகுழிக்கருகில் மது மரியாதையைச் செலுத்துகின்றார்கள். ஆண்டு டிசெம்பர் 14 இல் அவாமிலீக் திரம் அழிக்கப்படுவதான பிரதமர் கலீடா களுக்கிடையில் இந்த நிகழ்வுகளில் ர் சிக்கி, தள்ளப்பட, மிதிபடக்கூடும் என்ற தலைவி அதில் பங்குகொண்டு மரியாதை பார்க்கக் குழுமியிருந்த பெண்களுடனும், ரயாடினார் "புத்திஜீவி தியாகிகளின் தினம் லீக்கின் பதாதைகள் அறைகூவின. அவாமி 5சிய கட்சியையும் விமர்சிக்கும் விதத்தில் கானோ பேரம் என்ற கட்சியின் பதாதையில் ளை மறக்கவில்லை, மறக்கவும் மாட்டோம்" நான் மோ - 71 (71- தலைமுறை) புத்திஜீவி னவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். பால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களாவர். எர்களும் வீடற்றோர் அமைப்புகளும் தமது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 92

Page 99
மலர்வளையங்களைச் சாத்திய பின்னர் கோஷங்களை எழுப்பியதுடன் (தமது வீட தொலைக்காட்சி ஊடகத்துறையினரின் கொணர்ந்தார்கள். சில தனிநபர்கள் 1971 தொடர்புகொண்டிருந்த JMI அங்கத்தவர் பற்றிக் குறிப்பிட்டு அவர்கள் அஞ்சலி தெரிவித்தார்கள்.
இந்த ஞாபகச் சின்னம், புத்தி கண்டெடுக்கப்பட்ட சூளை இருந்த இடத். ராயர் பஜார் பொதுப் புதைகுழி எனப் பெயர்ப்பலகையும் 1991 ஆம் ஆண்டு : "வங்களா தேசமே நீ சொல்லவேண்டி அலங்காரச் சிறு தகடும் இல்லையென் சிறுவர்களினது கிறிகெட் மைதானம் களமாகவோ அல்லது பசுக்களின் புல்வெ கூடும். திறந்த வானத்தின் கீழ் அமைந்துள் மறுபுறத்தே மீர்பூரில் கட்டியமைக்கப்பட்ட உடலுருக் கொடுத்த செயற்பாடுகளும், சம் புத்திஜீவி தியாகிகளின் நாளின் நினை உருவாகியுள்ளன. மீர்பூரும் மொகமட் பூ ஏழைகளின் பகுதி என்பது இங்கு கவனிப்பி மாதிரியானவர்கள் என்ற வகையில் மி பாகிஸ்தான் சார்பானவர்களுமாகும். வந் பின்னர் 1972 இன் ஜனவரி மாதத்தில் . தொடர்பாகவும் மீர்பூர் பிரதேசம் பிரபல்யம் போதல் சம்பவத்துடன் பாகிஸ்தான் இரா பிகாரிகள் இருந்தார்கள் எனக் குற்றம்
வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானு. மீர்பூரிலுள்ள ஒரு பள்ளிவாசலிலிருந்த புதைகுழிகள் உள்ள இடம் கண்டு பிடிச் சின்னத்திற்கு அடுத்ததாகச் செஞ்சிலுவை ஜெனீவா முகாமில் ஆயிரக்கணக்க

தமது வெளியேற்றத்திற்கெதிரான ற்ற நிலைவரத்தை) பத்திரிகை மற்றும் ன் கமராக்களின் கவனத்திற்குக் இல் பாகிஸ்தானிய இராணுவத்துடன் களும் அமைச்சர்களாய் இருப்பதைப் ) செலுத்த வராததற்கு நன்றியும்
ஜீவிகளின் சடலங்கள் அனைத்தும் துடன் அடுத்தடுத்து அமைந்துள்ளது. பிரகடனம் செய்யும் மஞ்சள் நிறப் 71 தலைமுறையினரால் நிறுவப்பட்ட உயவற்றைச் சொன்னாயா?'' என்ற றால் இந்த வெறுநிலம் உள்ளூர்ச் ாகவோ அல்லது கால்பந்தாட்டக் பளியாகவோ பிழையாகக் கருதப்படக் ள பொதுப்புதைகுழியின் வெறுமையும் ஞாபகச்சின்னமும் அதைச் சூழவுள்ள டங்குகளும், சுயாதீன நடாத்தைகளும் வூட்டல் செயற்பாட்டின் பகுதிகளாக -ரும் அடிப்படையில் மத்தியதரவர்க்க ற்குரியது. இந்தப் பகுதி வாசிகள் ஒரே கெவும் பழமைவாதிகள் என்பதுடன் பகளா தேசம் சுதந்திரம் அடைந்த காணாமற் போன சில புத்திஜீவிகள் 9 அடைந்துள்ளது. இந்தக் காணாமற் ணுவத்துடன் இணைந்து செயற்பட்ட சாட்டப்படுகிறது. உண்மையில் சில க்குச் சார்பானதாகக் கருதப்படும் ய 1971 ஆம் ஆண்டைச் சேர்ந்த தகப்பட்டது. இந்தப் போர் நினைவுச் வச் சங்கத்தால் நடாத்தப்படும் பாரிய என பிகாரிகள் வசிக்கிறார்கள்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (93)

Page 100
பாகிஸ்தானிய மற்றும் வங்களாதேச ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில் வசித்துவருகிறார்கள்.
டாக்கா பல்கலைக்கழகமும் அதன்
யஹ்யா கானின் தலைமைத் டிசெம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்த தாங்கிய முஜீப் வெற்றிபெற்றார். . தெளிவாகியது. எவ்வாறாயினும் | மூலமாகத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் ஒத்திவைப்பது பற்றிய அறிவிப்பினூடாக 3 ஆம் திகதி முஜீப் ஒத்துழையாமை இ போராட்டத்தை தொடங்கினார். எனி 'Operation Searchlight' எனப்படும் நட திட்டமிட்டபடி 1971 மார்ச் 25ஆம் திகதி நடவடிக்கையின் போது மாணவர் வி பேராசிரியர்கள், மற்றும் பொது சூட்டுச்சம்பவங்களும் இடம் பெற்றன. நன்றாகவும் முறையாகவும் பாகுபடுத் நினைத்தார் (Salek1977:78). எனவே - நினைவிடங்களின் முக்கியத்துவம் பாகிஸ்தானிய இராணுவ நடவடிக்கையும்
டாக்கா பல்கலைக்கழகப் . இழப்பினதும் உள்ளடக்கங்கள் அருகருக மரத்தடி) வில் உள்ள நினைவுச் சின்னம் சுட்டு கொல்லப்பட்ட படிமுறையைச் வன்மையானது மற்றைய சிற்பங்கள் து வீரத்தை எடுத்துக்காட்டுகின்றன. அ பகுதியில் கொல்லப்பட்ட எல்லாப் பு; பட்டுள்ளன. டாக்கா பல்கலைக்கழ. பல்கலைக்கழகத் துணைவேந்தரின்

அரசாங்கங்களால் தமது குடிமக்களாக இவர்கள் இடைப்பட்ட வெளியில்
பார் நினைவுச் சின்னங்களும்
கதுவத்தின் கீழ் 1970 ஆம் ஆண்டின் தலில் அவாமி லீக் கட்சிக்குத் தலைமை அவர் பாகிஸ்தானுக்கு வழிகாட்டுவது பாகிஸ்தான் அரசாங்கத்தால் தேர்தல் கெளுக்கு அதிகாரத்தை வழங்குவது, 1971
திகதி வரை நாடாளுமன்ற அமர்வை நிராகரிக்கப்பட்டது. இதனால் 1971 மார்ச் இயக்கத்தினூடு தேசிய விடுதலைக்கான னும் டிக்கா கானின் கட்டளையின் கீழ் டவடிக்கையைப் பாகிஸ்தான் இராணுவம் தி இரவு ஆரம்பித்தது. இந்த இராணுவ டுதிகளிலும் டாக்கா பல்கலைக்கழகப் மக்கள் மீதும் தாக்குதல்களும், "ஒரு தலைமுறைக்காவது வங்காளிகள் தப்பட்டுவிட்டனர்" என டிக்கா கான் வடாக்கா பல்கலைக்கழகத்திலுள்ள போர் என்பது 1971 மார்ச் 25 ஆம் திகதி உன் சம்மந்தப்பட்டது.
போர் நினைவிடத்தில் வீரத்தினதும் நாக அமைந்துள்ளன.ஷிமுல்டலா (ஷிமுல் | 1971 இல் மக்கள் ஒன்றாகக் கட்டப்பட்டு செதுக்குதல் என்ற வகையில் மிகவும் ப்பாக்கியுடன் போருக்கு செல்பவர்களின் டுத்த பக்கத்தில் 1971 ஆம் ஆண்டுப் த்திஜீவிகளின் பெயர்களும் செதுக்கப் க குறுக்குத்தெருவில் அமைந்துள்ள அலுவலகத்தின் பாதுகாப்பிற்கான
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 94

Page 101
ca

ஒபெரஜியோ பங்களா நினைவுச்சின்னம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 95

Page 102
ஷொஹிட் மினார்
பொலீஸ்காரர்களும் அருகிலுள்ள 6 சின்னத்தின் ஓர் அங்கமாகவே காண திகதியில் இந்த நினைவுச் சின்னத் டுகின்றன. ஆயினும் ரிக்ஷா மூல வண்டிகளிலோ இந்த இடத்தைக் பொதுமக்களோ இந்தச் சிற்பங்களை பெயர்களைப் படிக்கத் தரித்துச் செல்வது கழக ஆசிரியர், மாணவர் மன்றம் அ அருகில் உள்ள நினைவுச் சின்னம் : தேசப்பற்றுக் கொண்ட பல்வேறு மக்கள் உயர்த்திக் கொண்டுள்ள எண்ணற்ற புரட்சியின் ஆத்துமத்தை இது கிளர்த் டாக்கா பல்கலைக்கழகத்தின் நரம்பு ை ஒரு தேனீர் கடை உள்ளது. இதன் புகைபிடிக்கவும், கதைக்கவும், காதல் சல் படுத்துகிறார்கள். போர் நினைவுக் கொ சின்னத்தின் முன்னுள்ள புல்வெளி மாறிவிடுகிறது.

ஷிமுல் மரத்தடியில் இந்த நினைவுச் ப்படுகிறார்கள். டிசெம்பர் மாதம் 14 ஆம் அதிலும் மலர் வளையங்கள் வைக்கப்ப மோ அல்லது சிறிய ரக மோட்டார்
கடந்து போகும் மாணவர்களோ, ளக் காண அல்லது பொறிக்கப்பட்ட து என்பது அரிதானதொன்று. பல்கலைக் மைந்துள்ள பாதைச் சுற்று வட்டத்தின் விடுதலைப் போருடன் பங்கு கொண்ட ளைச் சித்தரிக்கின்றது. கைகளை மேலே ற மனித உருவங்களைப் உள்ளடக்கி துகிறது. இந்த நினைவுச் சின்னமானது -மயமாகும். ஏனெனில் இதற்குப் பின்னே ால் மாணவர்கள் தேநீர்க் குடிக்கவும், மலாபத்திற்கும் ஏற்ற இடமாக இதைப்பயன் பண்டாட்டங்களின்போது இந்த நினைவுச் வீதி நாடகங்களுக்கான களமாகவும்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 96

Page 103
ஓபெரஜியோ பங்களா (அடங்க சின்னமும் வீரம் என்கிற உப்பனுவலினு பெண்ணும், விவசாயியும், படைவீரரும் வங்களாதேசத்தின் சுதந்திரத்திற்காகப் 6 பொதுவாகவே பெருமளவிலான ஆர்ப்பாட் என்பதுடன் பல்வேறுபட்ட மாணவர் அன மாற்றங்கள் உட்பட பல்வேறான எதிர்புச் ச என்பது தாயக, ஷொஹிட் மினார் நிலை குழந்தை என்பவற்றினூடு குறியீடாகக் க மொழித் தினத்தன்று அது அலங்கரி வைக்கப்படுவதற்கும் மேலாக ஷொஹிட் நடவடிக்கைகளுக்கும், ஆர்ப்பாட்டங்களுக் போது நிகழ்ச்சிகளை மேடை ஏற்றுவதற்குப் பிரசித்தம் பெற்றது. இந்த நினைவிடம் வல்லுறவு செய்யப்பட்ட 200,000 பெண்கள் ஆசிரியர் மாணவர் மன்ற நினைவுச் சின்ன தகட்டில் பொறிக்கப்பட்டிருக்கும் கொ உட்படுத்தப்பட்ட அனைவருக்காகவும் ச இலகுவில் தவறவிடக்கூடும். அச்சு ஊல கொள்கைகளிலும் 200,000 'அன்ன தொடர்ச்சியாக 1990 ஆம் தசாப்தம் முழு நினைவுச் சின்னங்களில் அது இடம் 6 பாலியல் வல்லுறவுக்குட்பட்ட பெண், ே இலக்கியங்கள், காண்பிய மற்றும் வரலாறு உள்ள காட்சிப் பொருளைப் போலவும் செ போர்வீராங்கனை பற்றிய கதையாடல்கள் போர் நினைவுச் சின்னங்களில் இ பிரசன்னமின்மை என்பது தொட்டுணரக் என்பவற்றின் வரலாற்றின் நாளாந்தம் அரூபசிந்தனைகள், கற்பனைகள், உணர்வு துஷ்பிரயோகத்தின் அளவு கணக்கைே மறுபுறத்தே போர் நினைவிடங்களின் 6 அத்துடன், விவசாயிகள் சாதாரண மக்கள் பங்களிப்பினையே எடுத்துக்காட்டுகின்றன மாராகவும் அல்லது கைகளை உயர்த்திய

கா வங்காளம்) எனப்படும் ஞாபகச் ள் உள்ளடக்கப்படுகிறது. தாதியாக - என அனைவரும் தாய்நாட்டிற்காக போராடினார்கள். ஒபெரஜியே பங்களா டங்கள், பகிஸ்கரிப்புகள் நிகழும் இடம் மைப்புக்களின் வன்முறையான கோல க்திகளைக் குறியீடு செய்கிறது. தேசம் எவுச் சின்னத்தில் தாய் அவளுடைய ாட்டப்படுகின்றது. பெப்பிரவரி 21 இல் க்கப்படுவதற்கும், மலர்வளையங்கள் மினார் கூட்டங்களுக்கும், எதிர்ப்பு கும், போர் ஞாபகார்த்தத் தினங்களின் காதல் சல்லாபத்திற்குமுரிய இடமாக எதிலுமே இல்லாதிருப்பது பாலியல் ள் பற்றிய விடயமே. பல்கலைக் கழக த்தின் அடியில் உள்ள அலங்காரச் சிறு ல்லப்பட்ட, பாலியல் வல்லுறவிற்கு மர்ப்பணம் என்ற குறிப்பை ஒருவர் படகங்களிலும், அரச உரைகளிலும், னயரும் சகோதரிகளும்,' என்று வதும் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இந்த பெறாமை பொருத்தமற்ற ஒன்றாகும். பாருக்கு பிந்திய ஆவணங்களிலும், ற்றுப் பனுவல்களில் நூதனசாலையில் ய்தித் தாள்களிலுள்ள உண்மையான ளப் போலவும் பிரசன்னமாயுள்ளாள். வர்களின் குறியீட்டு ரீதியிலான கூடிய , பொய்மை, பாலியல் வல்லுறவு நினைவூட்டி என்பதற்குப் பதிலாக புகள் என்பவற்றில் உள்ளுறைந்துள்ள ய எடுத்துக்காட்டுவதாக உள்ளது. விளக்கப் பாணிகள் பெண்களையும் என்ற விளிம்பு நிலையில் உள்ளோரின் எ. பெண்கள் தாதியராகவும், தாய் படி கற்றில் வங்களாதேசம் வெல்க
ன
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (97)

Page 104
(வங்களாதேச விடுதலைப்போர் கா போராட்டத்தை நோக்கிச் செல்லு காட்டப்பட்டுள்ளனர். இது வங்களா ( செயற்பட்ட எர்ஷாட் எதிர்ப்பு இயக்க ஆசிரியர் மாணவர் மன்றம் மத்தியி புலப்படுகின்றது. இது மீண்டும் பொ! என்பனவற்றைக் கோடிட்டுக் காட்டுகி வளாகத்தினுள் நிகழ்ந்த பல்வே கொலைகளையும், மாணவ அமைப்பு இதனால் இது பின்னர் பல்கலைக்கழக பெயர் பெற்றுக்கொண்டது.
போர் நினைவுச்சின்னங்களும் அவற்
தாய்மைப் பண்பு என்ற படிப்பு என்ற நிலையிலிருந்து தேசம் என்ற நகர்ந்துள்ளதை ஷொஹிட் மினாரில் கா மதிப்பிற்குரிய வகிபாகமானது அடங் என்பதன் ஊடாக வெளிச்சம் போட்டு களின் தனிப்பண்பே, சிற்பத்திலுள்ள பற்றிய உணர்வுடன் அங்கீகாரத் வங்களாதேசத்தில் அங்கீகாரத்திற்குரி மத்தியதர வர்க்க கதையாடல்களில் ப முடியும். இக்கதையாடல்கள், செயற்பா தன்மையான தனிப்பண்பினுள், பதி இதனால் பெண்ணின் தனிப்பட்ட ஆள உறுதிப்படுத்துகின்றன. இந்த அடி செயற்பாட்டுக் கூறுகளுமற்ற பாலியல் ! ரீதியாக காட்சிப்படுத்தவோ, ஞாபக 200,000 தாய்மார், சகோதரிகள் எல் பிரதிநிதித்துவப்படுத்த முடியும்.
போர்டியு (Bourdieu)' வேறுபாட்டினடியாகப் பகுப்பாய்வு செ பால்நிலை, தேசம் என்பனவற்றுடன்

- எழுச்சிக் கோஷம்) என முழங்கியபடி ம் புரட்சிகர அங்க நிலைகளுடனும் தேசத்தில் சனநாயக அரசு ஒன்றிற்காக த்தின் குறியீடாகவுள்ள, பல்கலைக்கழக மேலுள்ள எதிர்பு நினைவிடத்தில் நன்கு து மக்களின் ஆற்றல், விருப்பு, எதிர்ப்பு ன்ெறது. இச்சிற்பமானது பல்கலைக்கழக மறு விதமான அரசியல், தனிநபர் களின் அரசியலுடனும் இணைந்துள்ளது. த்தின் வன்முறை அரசியலின் இடமாகவும்
மறின் விளக்கப்பாணிகளும் மத்தின் உவமையணி நீட்டிப்பானது வீடு
கற்பனை செய்யப்பட்ட சமுதாயத்திற்கு பணக்கூடியதாகவுள்ளது. பெண் தாதியின் கா வங்காளம் (ஒபொராஜியே பங்கால்) இக் காட்டப்படுகிறது. இந்தச் செயற்பாடு பெண்களுக்குப் பதிலாண்மை (Agency) தையும், கெளரவத்தையும் தருகிறது. ய வீரப்பெண்ணின் உருவப்படிமமானது திந்து போயுள்ளதாக என்னால் வாதிக்க டுகள் பற்றிய எண்ணத்தை ஆண்மைத் கிலாண்மையுடன் இனங்காண்கின்றன. தமையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதை உப்படையில் எந்தவிதப் பதிலாண்மை / வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட பெண் ஊடக ப்படுத்தப்படவோ முடியாதவள். அவளை ன்று தனித்துவமற்ற முறையில் மட்டுமே
என்பவர் Habitus என்பதை வகுப்பு சய்கிறார், வகுப்பு அடையாளங்களுடன், ன் இயற்கையாகத்' தொடர்புறுகின்ற
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (98)

Page 105
புறவுருப்படுத்தப்பட்ட வரலாற்றில் கவ கருத்துருவை இங்கு பயன்படுத்துகின் ே நோக்கினுள், சமூகத்தின் மாதிரிப் பெண் போன்ற இலட்சியப்படுத்தப்பட்ட பெண்', வாக இந்த நோக்கினுள் உள்ளடக்கம் மனைவியாக அல்லது தாதியாக ஆதரிக் படிமம் மட்டுமே விடுதலைப் போரின் க எனக்குப்படுகிறது. வீடு என்ற நுண்ணிய நிலைவரை போர்வீராங்கனை என்ற உ பெண்ணானவள் விலத்தியே வைக்கப்பட்டு பெண்ணின் வகிபாகமானது அடிப்படையில் இது அழைப்பினூடாகவே நிகழும் ஒன்று விடுதலையுடனான நேரடித் தொடர்பினால் ஆணுடனான குடும்பப் பாங்குசார் வங்களாதேசத்தின் பெண்ணானவள் பல் களிலும், தனிப்பட்ட நினைவுகளிலுமாகப் 6 இருந்து வந்துள்ளாள். தமது மகன்மாரைய அனுமதித்ததற்காகப் போர் பற்றிய கதை பெண்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதன் (Ardener and Holden 1987) அல்லது (Cooke 1996) என்ற படிமத்தின் பங்கா அவர்களின் மனவடுக்கள் கூட அடிப்படைய தேசிய வாதக் கருத்தாடல்களில் சோகமா நிலைகளிலேயே பெண் நோக்கப்படுகி வன்முறைகளின் போது அதாவது சகோ; வல்லுறவுக்கு உட்படுகையில் அல்லது சகோதரன் அல்லது தந்தையின் துன்பம் நினைவுதினக் கொண்டாட்டங்களின் ஓர்
இயற்கை, தாய், இனம் என்பனவற் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை எதிரொலி 1971 இலும் மீண்டும் 1990 களிலும் இது மரபுத்தொடராக வங்களா தேசத்தில் உ

னத்தைக் குவிக்க நான் இந்தக் றன். ஆதிக்கத்திலுள்ள தேசியவாத எாக தியாகம் செய்யும் தாய், மனைவி
பாத்திரங்களே மரியாதைக்குரியன் பபட்டிருக்கின்றன. தாயாக அல்லது கும், தியாகம் செய்யும் பெண்ணின் நத்தாடலால் அங்கீகரிக்கப்படுவதாக 1 நிலையிலிருந்து நாடு என்ற பாரிய நவத்தினுள் உள்ளடக்கப்பட்டிருக்கும் ள்ளாள். அதன்படி விடுதலைப்போரில் ல் வரையறுக்கப்பட்ட செயற்பாடாகும். . இது, இதன் தோற்றப்பாட்டினை ம் அல்லாமல் இடையீடு செய்யப்பட்ட, தொடர்பினால் உருவாக்குகிறது. வேறுபட்ட அரசியல் சொற்பொழிவு போர் பற்றிய தேசிய கருத்தாடங்களில் ம் கணவனையும் போருக்குச் செல்ல தயாடல்களில் பாரிய முக்கியத்துவம் ஊடாகத் தேசாபிமானத் தாய்மை எப்போதும் தயாராகவுள்ள கருப்பை Tராக இவர்கள் ஆகிவிடுகிறார்கள். ல் உறவு முறையுடன் சம்பந்தப்பட்டது. ன விதவை, தாய், சகோதரி என்ற றாள். அதேவேளை பாலியல் சார் நரி அல்லது மகள் போரில் பாலியல் கொல்லப்படுகையில் அவர்களின் என்பது, தேசியவாதிகளின் போர் பகுதியாகவே வலியுறுத்தப்படுகிறது.
றின் இணைப்பு என்பது காலனித்துவ கும் ஓர் முக்கிய சொல்லணியாகும். மிக முக்கியமான உணர்ச்சி மிக்க நவாகியது என்ற உண்மையானது
ரெண்டாவது இதழ் 2004 பனுவல்99

Page 106
இவற்றின் மேற்கிளம்புகைக்குக் காரல் விசைகள் பற்றிய கேள்வியை எழுப்புகி ஆதரிக்கப்பட வேண்டிய, சிந்திரவதை படிமமானது 1992 இல் தேசத்திற்குப் பு தலைமை தாங்கத்தக்க போராட்ட பண்பு Anadamath இல் Nankim இன் ; மேற்கிளம்புகை என்பது இதைச்சாத்தி
தன்னுடைய காரைத் தானே டாக்கா வாசிகளால் அறியப்பட்ட ஜவ சார்ந்தவர். அவர் தனது கணவனைய போராளி) 1971 ஆம் வருடத்துப் போரில் என்ற அடிவருடிக்கு (1971இல் பாகம் பாலியல் வல்லுறவுகளிலும் மனிதப் படு சாட்டப்பட்டவர்) எதிரான நீதி வி. இயக்கத்திற்கு, ஜஹனரா இமாம் முன் மரியாதைக்குரிய, தியாகம் செய்யும், போராட்டப் பண்பு மிக்க தாய் தேசத்தின் இளம் தலைமுறையினருக்கு அவரால் புற்றுநோய் காரணமாக நிகழ்ந் பேணுவதற்குரியவராக ஆக்கிய கருத்தாடல்களில் தாய்மையின் உருவ வர்க்கக் கதையாடல்களும் ஜஹரை | வலியுறுத்துகின்றன என்றால் வீடுசு வரையறுக்கப்பட்ட, கெளரவிக்கப்படு உள்ளேயே பெண்ணின் இலட்சியப்ப 1970களில் தாய்மைப் பண்பின் உ வலியுறுத்தப்படுகிறது. 1990களிலும் போதிலும், இது வழமையான உணர்ச்சிக இருந்து விலகி வீரம் செறிந்த கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பொ வீடுசார் வெளியிலுள்ள எல்லைப்பாடு கருத்தினைக் கட்டியமைக்கும் வெப்

னமான அரசியல் மற்றும் சமூக இயக்க றது. 1971 இல் பாதுகாக்கப்பட வேண்டிய க்குள்ளான, சூறையாடப்பட்ட தாய் என்ற புதிய நம்பிக்கையும், ஊட்டமும் தரத்தக்க , பு மிக்க தாய் என்பதற்கு வழிவிட்டது (இது தாய்க்கு ஒப்பானது). ஜஹனர இமாமின் மயமாக்கியது.
வான
ளை
- செலுத்திச் சென்ற ஒரே பெண்ணாக உனர இமாம் உயர் நடுத்தரவர்க்கத்தைச் பும் றுமி என்ற மகனையும் (விடுதலைப் ல் இழந்தவர். 1992 இல் கொலாம் அசும் கிஸ்தான் இராணுவத்துடன் இணைந்து கொலைகளிலும் ஈடுபட்டவர் என குற்றஞ் சாரணையை வலியுறுத்திய வெகுசன னணித் தலைமை வகித்தார். இதன்போது மனோரதியப்பாங்கான அதே வேளை ன் படிமமாக 1992இல் அவர் உருவானார். ல் வழங்கப்பட்ட ஊக்கமும் தொடர்ந்து த மரணமும் அவரைப் போற்றிப் து. இதனால் இன்றைய தேசியக் கமாக அவர் கருதப்படுகிறார். மத்தியதர இமாமின் உருவப் படிமமாக்கலும் எதை எர் வெளிக்குள் வடிவமைக்கப்பட்டுள்ள ம்ெ பெண்மை பற்றிய எண்ணத்தின் டுத்தல் நிகழும் வழிமுறைகளையாகும். உணர்ச்சி பூர்வமான அன்பின் ஆழம் = தாய்மைப் பண்பு வலியுறுத்தப்பட்ட சி மிக்க அன்புச் சுமை என்ற வழமையில்
அரசியற் கருவியாக அதிகாரம் து வெளியை ஆக்கிரமிப்பதனூடாக தமது மகளுக்குச் சவால் விடுகிறார்கள் என்ற னரின் (Werbner) வெளிப்படையான
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 100

Page 107
அரசியல் தாய்மைப் பண்பு' (1999) என்ற வாதிட முடியும். ஏனெனில் குடும்பப் பண்பி வெளிக்குக் கொண்டு வரப்படுகிறது. மே அடுக்கமைவினுள் இருந்து உருவாகின்ற தேசம் என்ற தோற்றங்களின் ஒருங்கி ை பதிய வைக்கிறன.
இதைப் போலவே புத்திஜீவி தி மரியாதைக்குரிய செயல்திறன் கொண். அமைந்துள்ளது. ராயர் பஜாரில் உள்ள பெ வளர்ந்துபோய்க் கிடக்க விடப்பட்டுள் சூளையிருந்த இடத்தில் இருந்து க அழுகிப்போன சடலங்களின் ஞாபகங். மட்டுமல்லாமல் பொதுவாகப் பொது இருந்தமை ஆகும். அத்துடன் இப்புத் அவர்களின் செயல்திறன் மிக்க வகிப ஞாபகங்களினின்று விலகிப் போனதும் உண்மையில் மீர்பூரிலுள்ள நினைவுச்சில் மரணமானது தூய்மைப்படுத்தப்படுகிறது சின்னத்தின் நான்கு கோணங்களும் யாப்பிலுள்ள நான்கு அடிப்படைக்கோட்பா அவர்களது இழப்பிற்கும் ஓர் பதிலாண்மை
25.03.1971 லும் 14.12.1971லும் ஒ போர் நினைவிடங்களுக்கும் நினைவுசு பிரதேசமாகக் கருதப்படும் டாக்கா பகுதிய வர்க்க அழகியலை வலியுறுத்துவதாக அ பலவிதமான அரசியல் கட்சிகளாலும் எடு போது ஒரு விடயம் புலப்படுகிறது, செயற்பாடுகளுக்கும் பின்னால் நீதி பிடித்துள்ளமையாகும். நீதி பழிக்குப் ப பாகிஸ்தான் இராணுவத்துடன் இணை கொலைக்குக் காரணமானவர்கள் எம் செய்யப்படாமையும் அவர்கள் தற்ெ
LT6

கருத்து ஏற்கப்படலாம் என என்னால் ன் உள்ளர்த்தங்கள் அவர்களால் பொது லும் இந்த எண்ணங்கள் வயது, வர்க்க மன என்பதுடன் மீண்டும் தாய் மற்றும் ணப்பை மத்தியதரவர்க்க அழகியலில்
யாகிகள் தினமும் மத்தியதரவர்க்கத்து - அழகியலுக்குத் தீனி போடுவதாக ாதுப்புதைகுழிகள் இருந்த இடம் புற்கள் ளது. இதற்குக் காரணம் செங்கல் ண்டெடுக்கப்பட்ட புத்திஜீவிகளின் கள் அவர்களின் உறவினர்களுக்கு மக்களுக்கும் அதிர்ச்சியூட்டுவதாய் திஜீவிகள் உயிருடன் இருந்தபோது எகம் இந்த சடலங்கள் தொடர்பான
இதற்கு இன்னொரு காரணமாகும். எனத்தில் புத்திஜீவிகளின் கோரமான |. புத்திஜீவி தியாகிகளின் நினைவுச் குறித்து நிற்கும் வங்களாதேசத்தின் Tடுகளினூடு அது புத்திஜீவிகளுக்கும்
யை வழங்குகிறது.
ன்றாக இணைந்திருக்கும் சம்பவங்கள் டரல் கொண்டாட்டங்களுக்கும் ஏற்ற பில் அமைந்துள்ளமை மீண்டும் நடுத்தர மைகிறது. டிசெம்பர் 14ஆம் திகதியில் த்துவரப்படும் பதாதைகளை நோக்கும் அதாவது எல்லா நினைவுகூரும் என்ற துணைப் பனுவல் இடம் சி என்பதை மாற்றீடு செய்துள்ளது. ந்து செயற்பட்ட, இப்புத்திஜீவிகளின் ன்று நம்பப்படுபவர்கள் விசாரணை பாழுது அமைச்சரவையில் இடம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 101

Page 108
பெற்றுள்ளமையும் இதற்கான காரண புத்திஜீவிகளில் பெரும்பாலானவர்க வகுப்பினர் என்பதுடன், வங்களா அரசியலின் அங்கத்தவர்களுமாகும். பேரார்வம், உணர்ச்சி என்ற கோட்ப தேடலானது வழிநடத்தப்படுகிறது.
இங்கு நினைவு கூருதல் விளக்க ஏனஸ்ட் றெனனின் (Ernes பயன்படுத்துதல் பொருத்தமானது என . தார்மீகப்பண்பின் உருவமாக இனங்கா தாண்டி ஒருவர் உண்மையில் விளங்க துன்பப்பட்டோம் என்பதையாகும். நிச்க மேலானது என அவர் வாதிக்கிறார். டு (Das 1995:181) எப்படி துன்பம் என்ற ஊ65 உரித்துடமையை தாபிக்கிறது என் உடமைகளையும் அதனூடு அவர் த என்பதனையும் நினைவூட்டுவதுடன் எடுத்துக்காட்டுகிறார். எனவே தேசிய தினங்களின் போதும் வெற்றியை விடத் நினைவூட்டுதல் செயற்பாடானது அந்த புறவயப்படுத்துவதுடனும், தொடர் பதாதைகளில் காணப்படுவதைப் போல பாகிஸ்தான் - அடிவருடிகள் - J| நினைத்தலுக்கும், நினையாமையின் ஓர் கட்டளையாகவும் அமைகிறது. 6 (Hutchinson 1994) என்ற முத் தார்மீகத்திற்குப் புத்துயிர்ப்பூட்டும் ஒன்றையொன்று மிக எளிதாகச் சமப் விடுதலைப்போரின் சமூக அறிவும் அத். தார்மீக அளவீடுகளாக உருவாகியும் அனைத்துக் கொடூரங்களும் அளவு

ங்களாகும். உண்மையில் கொல்லப்பட்ட கள் பண்பாட்டு ரீதியில் மேட்டுக்குடி
தேசத்தில் இடதுசாரித் தாராளவாத கரிசனை என்ற கோட்பாட்டிலும் மேலாக எடுகளிலேயே இவர்களின் நீதிக்கான
என்ற செயற்பாட்டின் படிமுறையினை st Renan 1896 : 81) கருத்துக்களைப் க்கருதுகிறேன். அவர் தேசம் என்பதை ஓர்
ண முயற்சிக்கின்றார். வேற்றுமைகளைத் கிக்கொள்வது என்னவெனில் ஒன்றாகத் சயமாகத் துன்பம் என்பது மகிழ்ச்சியிலும் சிக்கிம்மை (Durkheim) தொடர்ந்து தாஸ் படகத்தினூடு சமூகம் தனிநபர் மீது தனது எபதனையும், தனிநபருக்கு அவரின் பர்மீக சமுதாயமொன்றின் அங்கத்தவர் , உறுதியுமளிக்கிறது என்பதனையும் ரீதியிலான நினைவுகளின் போதும் துக்க 5 துயரம் என்பதே முக்கியமாகிறது. இந்த ரங்கமான துயரத்தைப் பொதுத் துயரமாக பாடுதலுடனும் தங்கியுள்ளது. இது த் 'தீய' ஒரேகோட்டிலுள்ள இஸ்லாம் - I - BNI என்பவற்றிற்கு எதிரான விளைவுகள் பற்றிய அச்சுறுத்தலுக்கும் பங்காளி / பண்பாட்டுத் தேசியவாதம் ந்திரைகளுக்குள் ஊடுபாவாகவுள்ள திட்டத்தில் எந்தப்புள்ளியிலும் இவை படுத்தக் கூடியவை. இதற்குக் காரணம் துடன் அதன் கொடூரங்களும் தேசத்தின் ள்ளதாகும். இதன் அடிப்படையிலேயே பிடப்படுவதுடன் தொடர்பும் தாபிக்கப்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 102

Page 109
படுகிறது. இதுவே பல்வேறு வகையா எடுத்துக்காட்டப்படும் ஓர் திரையுமாகிறது
முடிவுரை
நகர்ப்புற டாக்காவிலுள்ள விடு நினைவிடங்களின் வெளிப்பாட்டுப் பாணி பங்காற்றியுள்ளன என்பதைத் திரை விலக் தரவர்க்கத்தின் தன்வயப்பாட்டினுள்ளும், பட்டுள்ளதாக வாதித்துள்ளேன். உண்மை பாலியல் வல்லுறவு வரலாறு, ராயர் பத கண்டெடுக்கப்பட்ட புத்திஜீவிகளின் அ போன்ற, மற்றைய நினைவுகளை மூடுதல மட்டும் தான் நினைத்தல் என்பது சாத்த (Mike Rowlands 1999) அழகியல் மட்டுமல்லாமல் ஏற்கனவே பெற்றுக்கெ விருப்புடனும் நிகழ்வதாக வாதிடுகிற புத்திஜீவிகளின் கொலை போன்ற வரலாம் எனவே நினைவுச்சின்னங்கள் நினைவி. உணர்ச்சிகளை மேற்பரப்பிற்கு கொண் வதில்லை. மாறாக, அவை அவற்றுக்கு வழிமுறையாக அமைகின்றன.
எல்லா நினைவு நாள் கொண்ட நினைவுச் சின்னங்களின் வகிபாகம்
அவசியமானவை. அது எப்படி ஓர் ஞாபக நினைவின் பொருளானது நினைவுச் : அதன் ஞாபகம் மறக்கப்படும் ஒன் நினைவுகளுடன் இணைந்துள்ள நினைவு அத்துடன் சார்ந்துள்ள செயற்பாடுகள் கேள்விகளாக காணமுடியும். உண்மை இணைந்துள்ள நினைவுக் கூறுகளினுள் ! வெளிகளும், அந்த வெளிகள் சார்ந்து வரலாற்று நிலைமைகளும் இணைந்துள்

ன பெறுமானங்களும் ஏக்கங்களும்
தலைப் போரை நினைவூட்டும் போர் கள், நினைவூட்டுதலிலும், மறத்தலிலும் கிக்காட்டுகின்றன. இதை நான் மத்திய
அழகியலினுள்ளும் நிலை நிறுத்தப் பில் நினைத்தலின் தெரிவு என்பதுடன், ஜாரில் செங்கற் சூளையில் இருந்து ழகிய விகாரமான உடல்கள் என்பன |டன் சம்மந்தப்பட்டது. மறத்தலின் மீது நியமாகின்றது. மேலும் மிக் றோலன்ஸ் புலக்காட்சியென்பது ஞாபகத்தினூடு ாண்ட ஞாபகங்களை மறப்பதற்கான ார். அதாவது பாலியல் வல்லுறவு றுகளை மறத்தலினூடாக நிகழ்கிறது. ன் பொருட்களாகப் படிந்து போயுள்ள ாடு வரும் வாகனமாகச் செயற்படு க் கதையாடல் உருவம் கொடுக்கும்
பயம்
டாட்டங்களினதும் குவிமையமாகவுள்ள பற்றிய மேலதிக எதிரொலிப்புகள் த்தின் பொருளாகச் செயற்படுகிறது? சின்னத்துடன் இணைக்கப்படுகையில் றாக ஆகிவிடுகிறதா? இவற்றை புச்சின்னங்களின் இயல்பான பண்பாக, 5, சடங்குகள் நடத்தைகள் சார்ந்த யாகவே நினைவுச்சின்னங்களுடன் டாக்கா நகருடன் தொடர்புடைய விசேட 1971 ஆம் ஆண்டில் கிட்டிய விசேட Tளன. எனவே இதன் அடிப்படையில்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 103

Page 110
நினைவுச்சின்னங்கள் விடுதலைப் பே இணைந்திருக்கும் நிலைமை தோன்றி
* இக்கட்டுரையானது தென்னாசி ஜனவரி, 2002 இல் டில்லியில் நடைபெ கட்டுரையின் தமிழாக்கம் ஆகும். இக்கட் கருப்பொருளுடன் சம்பந்தப்பட்ட பங்கள் சுருக்கமான விவரணத்துக்கு - அவ்சான் ச the first and Third Person Himal South Asian
அடிக்குறிப்புகள் . 1.
கொல்லப்பட்டதாகக் கூறப்ப சனத்தொகை மற்றும் பாலியல் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் வரலாற்றியல் தொடர்பாக என புள்ளிகளுக்கு விடுதலை பே முக்கியமான ஒரு இடம் உள்ளது
இவ்வாறு இணைந்து செ பேசுகின்றவர்கள் என்றும் ஆங் பங்களா தேசத்துக்கு வந்த பி பொதுவாகவே கருதப்படுகிற கட்சிகளும் பாகிஸ்தான் இரால் கருதப்படுகிறது (Salek 1977) ஜூதாஸ் என்ற சொற்களை சொல்லாகப் பயன்படுகிறது.
3. பிரபல்யமான பெண் கவிஞரான
நாட்குறிப்பு 1990) என்ற தனது முழுமையான சுதந்திரத்தை (autonomy) விரும்பினார் என்ற
4.
போர்டியு "habitus" என்பதை ஒ மாறும் நிலைமைகளில், அவ

ராரின் வன்முறையான கதையாடல்களுடன் யுள்ளது.
சியா நகர்ப்புற அனுபவங்கள் தொடர்பாக 9-11. ற்ற City one கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட திரையின் போது கலந்துரையாடப்படும் பிரதான ாதேஷ் விடுதலைப் போர்க் காலம் தொடர்பாக வத்ரிவின் Dhaka in the70's: Randommemories in -14ஆம் தொகுதி, இலக்கம் 8, ஆகஸ்ட், 2001.
படும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன்
வல்லுறவுக்கு உட்பட்டதாகக் கூறப்படும் பெண்கள் தொடர்பான புள்ளி விபரங்களின் க்கு நம்பிக்கை இல்லை. ஆயினும் அந்தப் ார் தொடர்பான கதையாடலின் போது
யற்பட்டவர்கள் உருது மொழியைப் கிலேயர்களால் 1947இன் பிரிவினையுடன் ஹாரி பிஹார் இஸ்லாமியர்கள் என்றும் து. JMI போன்ற சமய எதிர்வினை றுவத்துடன் இணைந்து செயற்பட்டதாகக் தற்போது ராஸ்கர் என்ற சொல் மிர்ஜாபார், ஒத்த துரோகி என்ற நிந்தனைச்
சுபியாகமால் "எகத்தொர் டயறி" (71 இல் ஞாபகக் குறிப்புகளில் முஜுபுர் ரஹ்மான் பிடச் (independence) சுயாட்சியை
கூறுகிறார்.
ஒரு நபருக்கு எதிர்பாராத மற்றும் அடிக்கடி பற்றினை முகங்கொள்ள மேலாண்மைத்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 104)

Page 111
திறன் வழங்கும் ஒரு கொள்கையாக சம்பந்தப்பட்ட அனுபவங்களினூடு சமூகங்கள் ஆகின்றன.
இருபதாம் நூற்றாண்டின் முதற் சீர்திருத்தவாத ஆவணங்களில் பெ பட்டுள்ளதுடன், தாய்மார்கள் - இருமையினுள் பிரிக்கப்பட்டுள்ளார்க தன் வயப்பாட்டின் போட்டியான அறிந்துக்கொள்ள பார்க்க Parkar, இந்திய தேசியவாத கதையாட தெரிந்துக்கொள்ள பார்க்க White ஜேர்மனியில் எவ்வாறு நடைபெற்றது
ஆபிரிக்க மற்றும் அபிரிகானர் தேசி புரட்சிகரமான தாயின் உருப்படிமப் பார்க்கவும் McClintock (1995).
7.
2001 ஆம் திகதிக்குப் பி. அறிவித்தல்கள் ஊடாகச் செய் வலியுறுத்தப்படாமைகளும் மூல கட்டியெழுப்பப்படும் செயற்பாடு தொட எடுத்துக்காட்டியுள்ளார்.

வரைவிலக்கணம் தருகிறார். உடல் ம், Habitus இனூடும் உடல்கள்
பகுதியில் இந்தியாவின் சமூக -ண்கள், உடல்களாக புறவுறுபடுத்தப் விலைமாதர்கள் என்று வழக்கப்பட்ட ள். தேசியவாதத்திற்குள் பெண்களின்
கோரிக்கைகள் தொடர்பாக Russo, Summer, Waeger (1992.120) லில் தாய்மையின் வகிபாகத்தை -head (1995) அதே விடயம் நாசி தொடர்பாக பார்க்க Gupta (1991).
மயவாதத்தில் உயிர்த் தியாகம் செய்த ம் தொடர்பான உரையாடல்களுக்கு
ன 9
ன்னர் வெளியிப்பட்டுள்ள மரண பப்பட்ட வலியுறுத்தப்படுதல்களும் மாக அமெரிக்கா தேசத்தைக் டர்பாக ஜுடித் பட்லர் (2002) சமீபத்தில்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 105

Page 112
உசாத்துணைகள்
Ardener, S. and P.Holden
1987, Images of Wome and Historical Perspect
Bhorer Kagoj, 7/3/89; The Bang
Bourdieu, P.
1985, Distinction: AS Taste. Boston: Harvard
Butler, J.
2002, Violence, Mourn University College Lor
Cooke, M.
1996, Women and the V University of Califonia
Das, V.
1995, Critical Events: Contemorary India. De
Gupta, C.
1991. 'Politics of Gen
Economic and Political
Hutchinson, J.
1994, 'Cultural Nation Anthony D. Smith ar Oxford: Oxford Univer

en in Peace and War. Cross Cultural
ives, London: Macmillan.
cladesh Story 1996.
ocial Critique of the Judgement of
University Press.
ning and Politics. Paper presented at ndon; 8/03/02.
Var Story. Berkeley and Los Angeles: -press.
An Anthropological Perspective on lhi: Oxford University Press.
der: Women in Nazi Germany 'In, IWeekly XXVI., 17:40-8.
alism and moral Regeneration, 'In, ad J.Hutchinson eds., Nationalism,
sity Press.
BISCOTLINOIS) &gy 2004 UOMIGO 106

Page 113
McClintock,A
1995, Imperial Leather: 1 Colonial Conquest,
Parker, A.M.Russo, D.Sommer, ani
1992 Nationalism and Sex
Renan, E.
1896, 'What is a Nation? ] and Other Studies by W.G.Hutchinson, Londor
Salek,S.
1977, Witness to Surrende Press.
Whitehead, J.
1995. 'Modernising the
Health Models and the ( 1929', In, Contributions New Delhi: Sage Publicat
Rowlands, Mike
1999. 'Remembering of F
War Memorials. 'In, A. F. of Forgetting. Oxford: Bei

Race, Gender and Sexually in the
P.Yaeger, (Eds.,) ualities, London: Routledge.
n, The Poetry of the Celtic Races - E. Renan. Translated by : Walter Scott Limited.
er, New Delhi: Oxford University
Motherhood Archetype: Public Child Marriage Restraint Act of . to Indian Sociology, 29, 1& 2. ions.
ɔrget: Sublimation as Sacrifice in prty, and S.Kuchler eds., The Art
8.
BIJ GODTLIGUSI Bsy 2004 USDINð 107

Page 114
பொதுவெளியும் நினைவு அங்கீகரிக்கப்பட்ட ஞாப சச்சரவுக்குட்பட்ட ஞாபக
முகவுரை
எல்லாச் சமூகங்களிலும் பெ கட்டியெழுப்பப்பட்டிருத்தல் என்பது சாத் இவற்றிற்கிடையே அவையாக்கப்ப வேறுபாடுகளும், பௌதீக ரீதியா இலங்கையைப் பொறுத்தவரையிலே - காலந் தொடக்கம் நினைவுச் சின்ன காலனித்துவத்திற்குப் பிற்பட்ட வார இலங்கையில் நினைவுச் சின்னங்க தொடர்புபட்டுக் காணப்படுகின்றன. பண்டாரநாயக்காவின் நினைவுச் சின்
அமைக்கப்பட்டுள்ள சற்று அச்சுறுத் நினைவுச் சின்னம் வரை இது பொரு தெற்கிலே நடைபெற்ற அரசியல் வல் கட்டியமைத்தலில் ஒரு புதிய கட்டத்தி சின்னங்களை வெவ்வேறு மட் அளவடிப்படையில், நிதி மூலத்தில், நிரல்களின் அடிப்படையில், பயன் அவற்றைப் பார்க்க முடியும்.
நினைவுச் சின்னமென்றால் என் (memorial) என்ற பதத்துடனும் சம
ஆரம்பத்திலேயே இவ்விரு பதங்களிற் வேறுபாட்டைக் காண முனையவில்லை இப்பதங்களை மாறி மாறி ஒரே அர்த் ஏண்ஸ்ற் மிற்றிக் (Hanrs - Ernst M

வுச் சின்னங்களும் - கத்தினதும் த்தினதும் அரசியல்'
- சசங்கப் பெரேரா தமிழில் : ஏ.ஜே.கனகரட்னா
ரது வெளிகளில் நினைவுச் சின்னங்கள் தாரணமான ஒரு காட்சியாகும். எனினும், டுதற்கான காரணிகள் தொடர்பான ரன வேறுபாடுகளும் காணப்படும். ஆவணப்படுத்தப்பட்ட அதன் வரலாற்றுக் ங்கள் அமைக்கப்பட்டு வந்திருக்கின்றன. ரலாற்றுக் காலத்தைப் பொறுத்தவரை ள் பெரும்பாலும் அரசியல்வாதிகளுடன்
ஹொறகொல்லவிலுள்ள அமைதியான எத்திலிருந்து கொழும்பு ஜம்பட்டா வீதியில் தும் பாங்கிலான பிறேமதாசாவினுடைய நதும். உள்நாட்டு யுத்தமும், அண்மையில் எமுறைகளும் நினைவுச் சின்னங்களைக் ற்கு வழிகோலியுள்ளன. இந்த நினைவுச் டங்களிலும் இனங்காண முடியும்.
தொடக்கி வைப்பாளர்களது நிகழ்ச்சி போன்றவற்றின் அடிப்படையிலெல்லாம்
ன்ன? அப்பதம் நினைவுக் கொண்டாட்டம் மான அர்த்தம் உடையது. கட்டுரையின் குமிடையில் நான் கருத்துருவ ரீதியான என்பதைத் தெளிவாக்க விரும்புகிறேன். த்தத்தில் பயன்படுத்துகிறேன். ஹான்ஸ் ittig) என்பவர் நினைவுச் சின்னம் பற்றிப்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 108

Page 115
பின்வருமாறு கூறுகிறார்: "ஒரு நினைவு அமைந்துள்ள சுயாதீனமானதொரு கலை அல்லது நிகழ்வுகள் பற்றி நினைவூட்டி, தொடர்பாக அறிய வேண்டுமென்ற அவா 2000 இல் மேற்கோள் காட்டப்பட்டது).
ஒரு நினைவுச் சின்னத்தின் இ இவ்விதம் சுட்டுகிறார் என எனக்குத் தோல் குறிப்பிட இருக்கும் இலங்கை மற்றும் நினைவுச்சின்னம் பற்றிய ஒப்பீட்டு ரீதி கப்படும். எனினும், இலங்கைச் சூழலைப் நோக்கப்படாது வெறும் பயன்பாட்டிற்கு 2 அவற்றுட் பல ஜனரஞ்சகமான பாணியி இராணுவ வீரரது நினைவாக அவர் எத்தனையோ கிராமங்களிலும், நகரங்கள் நினைவுச் சின்னங்களாக மாற்றியுள்ளனர் நினைவுச் சின்னங்களின் பிற தன் ை சின்னங்களிலும் உள்ளன. நினைவுச் சின் (Bruce Trigger) எழுதும்போது பின்வரும் வரையறுக்கும் அம்சமாக உள்ளது அதன் ஆற்றவேண்டிய நடைமுறைத் தொழிற்பா (றிகர் 1990:199) பண்டைய உலகிற் கா சின்னங்களைப் பற்றி றிகர் பேசினாலும் இடங்களில் அமைந்துள்ள நினைவுச் அம்சங்களைச் சுட்டுவதாகவே உள்ளது. சின்னங்கள் அன்றாட வாழ்விலிருந்து நாளாந்த அமைப்புக்களிலிருந்து வேறு என்பவர் இதனை விரித்துக் கூறும்போது சின்னங்களாவன இனங்காணத்தக்க வல அவற்றின் அளவு, விரிவு மூலம் வெளிப்பாடு அர்த்தங்கள் சமூகத்தின் அனைத்து உறு என்றில்லை" (மூர் 1996:92).

ச் சின்னமானது ஒரு பொதுவெளியில் ப்படைப்பைக் குறிக்கும். இது ஆட்கள்
இந்த நினைவூட்டல் மூலம், அவை சவைத் தூண்டுகின்றன ..." (குறோசர்
ன்றியமையாத தன்மைகளை மிற்றிக் ன்றுகின்றது. இந்தத் தன்மைகள் நான் ம் ஏனைய பிரதேசங்களில் உள்ள யான உதாரணங்களிலும் பிரதிபலிக் பொறுத்தவரை இவைகலைப்படைப்பாக உரியதாக மட்டுமே கருதப்படுவதுடன், ல் அமைந்துமுள்ள யுத்தத்தில் மரித்த களுடைய உற்றார், உறவினர்கள் களிலும், பஸ் தரிப்பு நிலையங்களை T. எனினும், மிற்றிக் இனங்கண்டுள்ள மகள் இலங்கையிலுள்ள நினைவுச் மனக் கட்டடக்கலை பற்றி புறூஸ் றிகர் மாறு குறிப்பிடுகிறார்: "அதன் முக்கிய னளவும், விரிவாக்கமும் ஒரு கட்டடம் எடுகளையும் விஞ்சியதாகவுள்ளது....' ணப்படும் பிரமாண்டமான நினைவுச் அவருடைய கூற்றுப் பெரும்பாலான சின்னங்களின் சில அடிப்படை - அதாவது, பொதுவாக நினைவுச்
வேறுபட்ட பொது, இல்லஞ்சாராத ட்டதாக அமையும். மூர் (Moore) பின்வருமாறு கூறுகிறார்: "நினைவுச் கெயில் அமைக்கப்படு கின்றன. இவை டுத்தப்படுகிறது. எனினும், அவற்றின் ப்பினர்களாலும் புரிந்து கொள்ளப்படும்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 109

Page 116
ஆனால், ரிகர் முன்வைத்த . உள்ள மூரின் கூற்றும், அ ை நினைவுச்சின்னங்களின் இயங்கி நினைவுச் சின்னங்கள் எப்போதும் பெ கூறுவதற்கில்லை. தென் இலங்கைய சின்னங்களாக மாற்றப்பட்டு உள்ளன இராணுவத்தினருக்காக அமைக்க சின்னங்களும் இதற்குச் சான்ற அமையாததற்குக் காரணம், அது நிதிவளம் இன்மையே. பெரியளவி பொதுவாக அரசினாதரவுடன் எழுப் பெரியளவிலான நிதிவளங்களை F தொடர்புபட்டுள்ளன. உதாரணமாக சின்னம், கொழும்பிலுள்ள இரண்! வீரர்களிற்கான நினைவுச் சின்னம் அதற்கான, உருவாக்கக் காரணத் நினைவுச் சின்னங்களாக இனங்கா வடிவமைக்கப்படுகின்றன. அவ்வாறு அடிப்படை நோக்கம் நிறைவேறாது பஸ்தரிப்பு நினைவுச் சின்னங்கள் இருப்பினும், நினைவுச் சின்னங்களா அவை வேறுபடுத்தி இனங்காணப்ப
மறுபுறம் பண்டைய உலகம் டே பெரும்பாலான நன்கு பரிச்சயப்பட்ட மறைபொருள் தன்மை வாய்ந்தவை. வெளிப்படையானவை. நினைவுச் இருப்பின் ஒரு குறிப்பிட்ட ஆள் . செய்தியை வழங்காது போய்விடும். சின்னங்கள் பொதுவாக நாளா கூடியனவாக இருந்தபோதிலும், எப் அளவில் அமைந்துள்ள பஸ்தரிப்பு நி இடத்தின் நாளாந்த வாழ்வின் ஒரு மக்கள் வாகனங்களுக்குக் காத்திரு

பரையறையும், அதனை விரிவுபடுத்துவதாக னத்து இடங்களிலும் காணப்படும் யலை விளங்கப்படுத்துவதாக இல்லை. பரியளவில் அமைந்திருக்க வேண்டும் எனக் பிலே சிறு பஸ்தரிப்பு நிலையங்கள் நினைவுச் மயும் மற்றும் கிராமங்கள் பலவற்றில் மரித்த கப்பட்டுள்ள தென்னிலங்கை நினைவுச் ராகும். அவை அளவிற் பெரியதாக நனைக் கட்டியெழுப்பியவர்களிடம் பெரும் பில் அமைந்துள்ள நினைவுச் சின்னங்கள் பப்படும் நினைவுச் சின்னங்களாக அல்லது சர்க்க வல்ல நினைவுச் சின்னங்களோடு வோஷிங்டனில் உள்ள வியட்நாம் நினைவுச் டாம் உலகப் போரில் மரித்த இராணுவ | ஆகியவற்றைக் குறிப்பிடலாம். எனினும், தாலும், அளவு வேறுபாட்டாலும் அவை மனப்பட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே று வடிவமைக்கப்படாத பட்சத்தில் அவற்றின்
போய்விடும். எனவே, இலங்கையிலுள்ள ர் கீழ்நிலை நினைவுச் சின்னங்களாக க இல்லாத பஸ்தரிப்பு நிலையங்களிலிருந்து டக்கூடியவையாகவே உள்ளன.
பான்றல்லாது, இன்றைய தற்கால சமூகத்தில் - நினைவுச் சின்னங்களின் அர்த்தங்கள் அல்ல. அவற்றின் அர்த்தங்கள் பொதுவாக சின்னங்களின் அர்த்தங்கள் தெளிவற்று அல்லது நிகழ்ச்சி பற்றிய திட்டவட்டமான - பெரியளவில் அமைந்துள்ள நினைவுச் ந்த விடயங்களிலிருந்து வேறுபடுத்தக் ப்போதும் அவ்வாறு இருப்பதில்லை. சிறு ைெனவுச்சின்னங்கள், அவை அமைந்துள்ள பகுதியாக ஆகிவிடுகின்றன. அங்குதான் தந்து தமது சொந்த விடயங்களைப் பற்றிக்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (110)

Page 117
கதைப்பதுடன், உள்நாட்டு யுத்தம் முதல் விடயங்கள் பற்றியும் கதைப்பார்கள். இரண்டாம் உலகப்போர் நினைவுச் சி வேறுபட்டதாக அமைந்தபோதிலும், கால மாறிவிட்டன. ஆகவே இன்று இரண்ட நினைவூட்டும் நாட்களைத் தவிர்த்து ஏ. கூடுவார்கள்; மறைவாக இருந்து கதை பற்றியோ, தியாகம் பற்றியோ இருக்காது வலியுறுத்த விரும்புவது பொது வரை முக்கியதன்மைகளை இனங்காணக்கூடிய சில காலப்போக்கில் மாறி வேறுபட்ட இடங்
அர்த்தங்களை வழங்கலாம்.
நினைவுச் சின்னங்கள் சிலரு வணக்கத்திற்குரியவையாகவும் இருக் சின்னங்கள், வேறு சிலருக்குத் துயரத் எனினும், நினைவுச் சின்னங்கள் எழுப் சம்பந்தப்பட்டதுதான். வேறு விதம் சின்னங்களினது இயங்கியல், அரசி எண்ணத்துடன் சூழமைக்கப்படுகின்றது.
அதாவது எதனை நினைவுகூர் எவ்வாறு நினைவு கூரவேண்டும் என்ற வி நேரடியாக எதிர்கொள்கின்றன. கருத்திற்கொண்ட அடிப்படையிலேத தொடர்புடைய தொன்ம அமைப்புக்கள் சின்னங்களின் பௌதீக வடிவமைப்பையும் இதேமுறையில் வேறு காரணங்களுக்காக இடங்களாகவும் அமைகின்றன. வோல் நினைவுச் சின்னம் வியட்நாமில் கொல்ல போர் வீரரை நினைவுகூர்கின்றது. ஆன கூடுதலாகக் கொல்லப்பட்ட வியட்நாமியம் ஏற்பட்ட பாரிய சீர்குலைவையோ அது நினைவு - மறதி என்ற இருதுருவ சூழலில் புரிந்து கொள்ளலாம் என ஒருவர் வாதிடல

ான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அதேபோல கொழும்பில் அமைந்துள்ள ன்னம் நாளாந்த விடயத்திலிருந்து ப்போக்கில் இந்த நோக்கங்கள் சில டாம் உலகப்போரில் மறைந்தவர்களை னைய நாட்களில் அங்கு காதலர்கள் ப்பார்கள். அவர்கள் கதைப்பது போர் என நாம் ஊகிக்கலாம். இங்கு நான் பறைகள், நினைவுச் சின்னங்களின் பதாக இருப்பினும், இவ்வம்சங்களிற் மகளில், வேறுபட்ட சூழலிலும் மாறுபட்ட
க்குப் பெருமைக்குரியவையாகவும், க்குமதேவேளை, அதே நினைவுச் தையும் வெறுப்பையும் அளிக்கலாம். பப்படும் அடிப்படையே ஞாபகத்துடன் மாகக் கூறுவதாயின் நினைவுச் யல் என்பன 'நினைவு' என்ற
வேண்டும் என்ற வினாவினையும், னாவினையும் நினைவுச் சின்னங்கள் இந்த இரு பிரச்சினைகளையும் ான் நினைவுச் சின்னங்களுடன் ளும், கதையாடல்களும் நினைவுச் கட்டமைப்பையும் தீர்மானிக்கின்றன. நினைவுச் சின்னங்கள் மறதிக்கு உரிய திங்கடன் டி.சி.யிலுள்ள வியட்நாம் ப்பட்ட, காணாமற் போன அமெரிக்க ால், மரணித்த அமெரிக்க வீரரை விட ரயோ அல்லது வியட்நாமில் போரினால் நினைவு கூர்வது இல்லை. ஆகவே தான் நாம் நினைவுச் சின்னங்களைப்
ம்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 111

Page 118
இந்தக் கட்டுரையில் ஒன்றோ நான் ஆராய விளைவேன். பொது செ தனிநபர்களால் திட்டவட்டமான அ தொகுதியினரால் எழுப்பப்படும் நினை இந்த நினைவுச் சின்னங்கள் சமய அல்லது சமயச் சார்பற்ற பெரிய சின்னங்களாக இருக்கலாம். சமயச் சின்னங்கள் அவற்றைச் சுற்றி எழுந்து மதஞ்சார் அம்சங்களைக் காலப்போக் சின்னங்கள் எதனை நினைவுகூர் விரும்புகின்றன? எத்தகைய நிலை எத்தகைய நினைவுகள் சச்சரவுக்கு வினாக்களுக்கு விடையளிக்கும் முக சூழமைவினுள் கொண்டுவர வி அண்மைக்காலத்தில் இலங்கையில் : அப்பாவிகளின் கோயில்' அல்லது சுருக்கமாக ஆராய்ந்து, அதனை உ சின்னங்களுடன் ஒப்பிட்டும் ஆராய 6
அப்பாவிகளின் கோயிலின் அரசிய
1999 ஆம் ஆண்டு 10ஆம் திக பொதுமக்களின் காட்சிக்குத் திற விளம்பரத்துடன் அரசியல்வாதிகளின் நினைவுச் சின்னத்தை வடிவமைத் சின்னத்தின் காண்பியத்தன்மைகள் தென்னிலங்கையில் அரசியல்வன்முல்ல எம்பிலிப்பிட்டியாவில் 38 பாடசாலை ம போது காணமற்போன கதை எண்ணக்கருவுக்கும் வடிவமைப்பு (வீரசிங்க:1999) இந்த நினைவுச் சின்ன பின்வருமாறு கூறுகிறார்:
"எம்பிலிப்பிட்டியா சம்பவத்தின் மனச்சாட்சியைக் கேள்விகுள்ளாக் தனிநபரையோ அல்லது அர

டு ஒன்று தொடர்புடைய பிரச்சினைகளை வளிகளில் அரச நிறுவனங்களால் அல்லது டையாளமும் நிகழ்ச்சி நிரலுமுடைய ஒரு -வுச் சின்னங்களின் நோக்கங்கள் யாவை? அர்த்தத்தில் கோயில்களாக இருக்கலாம் 1 கட்டடங்களாக அல்லது நினைவுச் = சார்பற்ற கட்டடங்கள் அல்லது நினைவுச் ள்ள கிரியை இயங்கியலின் விளைவாக சில க்கில் பெற்றிருக்கலாம். இந்த நினைவுச் விரும்புகின்றன? எவற்றை மறக்கடிக்க எவுகள் அங்கீகரிக்கப்பட்டவை? யாரால்
உள்ளாக்கப்படுகின்றன? முதலிய சில மாக, இவ் வினாக்களை ஒரு கோட்பாட்டுச் ரும்புகின்றேன். இது தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நினைவுச் சின்னத்தை 'Shrine of the innocents' பற்றிச் லகிலே வேறுபாகங்களில் உள்ள நினைவுச் விரும்புகின்றேன்.
லும் கட்டட இயங்கியலும் கதி டிசம்பர் மாதம் அப்பாவிகளின் கோயில் வந்துவிடப்பட்டது. அந்நிகழ்வு அதிக - பங்குபற்றலுடனும் நடைபெற்றது. இந்த தேவரது கூற்றின்படி அந்த நினைவுச் கம், தனியடையாளமும் பிந்திய 1980 களில் றை உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் ாணவர்கள் இராணுவப் பாதுகாப்பிலிருந்த ான் இந்த நினைவுச் சின்னத்தின் புக்கும் வழிகோலியது என்பதாகும். எத்தின் விரிவான குறிக்கோள்களை அவர்
ஊடாக இலங்கைச் சமூகத்தின் குவதே அதன் நோக்கம் எந்த ஒரு சியற் கட்சியையோ அது எந்த
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (112)

Page 119
வகையிலும் வசைபாட முனையவில்! வன்முறைக் கலாசாரத்திற்கு நாங்கள் என்பதை மட்டுமே அது காட்ட விரும்
நினைவுச் சின்னம் திறக்கப்பட்ட பிரசுரத்தில் அந்நினைவுச் சின்னத்தின் . எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
"எமது நாடு காலனித்துவ ஆட்சியிலிரு எமது நாட்டில் ஒழுங்கமைப்புச் செய்யப் அரசியல் வன்முறைக்குப் பலிய எழுப்பப்பட்ட ஒரு சின்னத்தினுள் இப் வைக்கிறீர்கள். இது அண்மைக்காலங். சம்பவங்களுக்கான ஒரு நினைவுச் சி. வருபவர்கள் எல்லோருடைய மனதி ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையி வன்முறைக் கலாசாரத்திற்குப் பலி விதிக்கும் ஏதோ ஒருவகையில் தாமு எனத் தூண்டும் ஒரு முயற்சியே. கலாசாரத்தை எம்மத்தியிலே வளரவிட மண்ணை இரத்தத்தால் தோயவிட் மனங்களையும் அவ்வாறு தோய வி ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பாக | உணர்வின் பழுவை நாம் என்றும் ! (பண்டார: திகதி குறிப்பிடப்படவில்லை.
இந்தத் திட்டத்திற்காக இலங்கை செலவிடப்பட்டது. அரச நிறுவனங்களான நகர அபிவிருத்திச் சபையும் இத மேற்கொண்டன. அத்துடன் வெண்த இத்திட்டத்தில் இணைந்து கொண்டது. மயப்பட்ட ஒன்று. அக்காலத்தைய ஆட் எய்தும் பொருட்டு இதனைத் திட்டமிட்டு வீதியூடாகப் பாராளுமன்றத்திற்குச் செ இருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இ இதற்கான அமைவிடத் தேர்வு தற்செ படிப்படியாக ஜனநாயக மரபுகளும், சீர்குலைக்கப்பட்டு வருகின்ற போ

லை. இலங்கையில் எழுந்துள்ள யாவரும் பொறுப்பானவர்கள் -புகிறது"வீரசிங்க 1999).
போது விநியோகிக்கப்பட்ட பிரசாரப் சமூக அரசியல் நோக்கங்கள் விரிவாக
நந்து விடுதலை பெற்ற பின்பு ப்பட்ட மிகப் பயங்கரமான பானவர்களின் நினைவாக பொழுது நீங்கள் காலடி எடுத்து களில் நடைபெற்ற துன்பியற் ன்னம் மட்டுமல்ல. இதற்குள் லும் இந்நாட்டின் பிரஜைகள் ல் மிகக் கோரமான அரசியல் யாகியுள்ள ஒவ்வொருவரது மம் பொறுப்பேற்க வேண்டும் இந்த அரசியல் வன்முறைக் கட்டமைக்கும், எமது நாட்டின் டதற்கும் எமது மக்களின் பிட்டதற்கும் இந்த நாட்டின் இருக்கிறோம். இக் குற்ற ஈமந்துதான் செல்லவேண்டும்"
5 ரூபாயில் 60 இலட்சத்திற்கு மேல்
அரச பொறியியற் கூட்டுத்தாபனமும், ற்கான வேலைகளை இணைந்து Tமரை இயக்கமும் (வீரசிங்க, 1999) இந்த இயக்கம் அதிகளவு அரசியல் சியாளர் தமது அரசியற்குறிக்கோளை நிறுவினர். கொழும்பிலே பிரதான ல்லும் வழியிலே பாராளுமன்றத்தில் ந்நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. பலான ஒன்றல்ல. இலங்கையிலே நடைமுறைகளும் நிறுவனங்களும் திலும் கொள்கை அடிப்படையில்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 113

Page 120
பாராளுமன்றம் அரச அதிகாரத்தின் ? வகையில் இந்த நினைவுச் சின்னம் அமைந்திருப்பதும் பிரதான வீதியின் | முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இருப்பவர்களது ஆதரவின்றி இந்த நி இடமோ சாத்தியப்பட்டு இருக்காது. திறக்கப்பட்டபோது இந்நினைவுச் சின் உரையில், இத்திட்டம் வெறுமனே ( எனவும், திட்டத்தின் அரசியல் தெ தெளிவாக இனங்கண்டார்.
"இத்தகையதொரு திட்டம், 40 செய்வதற்கான வாய்ப்பு வரவு அரசாங்கத்தின் நிதி வளத்துப் இருக்கமுடியாது. இவ்வாறான பெரு அது ஒரு அரசியல் முதலீடும் தால் ஆட்சியில் உள்ள எந்தவொரு முதலீடுகள் மூலம் இலாபத்தை (வீரசிங்க, 1999).
நினைவுச் சின்னம் திறக்கப் பிரசாரப் பிரசுரத்தில் இந்த அ வர்ணிக்கப்படுகின்றது. அப்பிரசுரத்தி களில் நிகழ்ந்த வன்முறையின் விலை கிராமங்களிலும், பட்டினங்களிலுமுள் குமாரதுங்காவை நேரில் சந்தித்து ஒரு யாதெனில், "அரசியல் வன்முறை குழந்தைகளின் நினைவாக ஒரு சின்ன இடப்படவில்லை). மேலும் அப்பிர "ஜனாதிபதியின் தாராளமான ஆத சின்னம் எம்மத்தியில் நனவாகி உள்ள
எனினும், இத்திட்டத்தின் 8 ஆரம்பத்திலே எம்பிலிப்பிட்டியாவில் ! பிள்ளைகள் நினைவாக ஒரு நினைக

உச்சக் குறியீடாக விளங்குகிறது. இந்த பாராளுமன்றத்திற்கு மிக அண்மையில் ஓரமாக அமைந்திருப்பதும் அரசியற் சமூக
அரச அதிகார அமைப்பின் உச்சத்தில் னைவுச் சின்னமோ, அது அமைக்கப்பட்ட
பொதுமக்களுக்கு நினைவுச் சின்னம் னத்தை வடிவமைத்தவர் ஆற்றிய தொடக்க நினைவுகூருதலுக்கு அப்பாற் செல்கிறது ாடர்பையும், தன்மையையும், விரிவையும்
| இலட்சத்திற்கு மேல் செலவு 4 - செலவுத் திட்டத்துடனும் னும் அல்லாது சாத்தியப்பட்டு ந்தொகை செலவிடப்படுகிறது எனில் ா என்பது சொல்லாமலே விளங்கும்.
அரசியற் கட்சியும் அரசியல் ஈட்டக்கூடியதையே செய்கின்றன"
ப்பட்ட தினத்தன்று விநியோகிக்கப்பட்ட ரசியல் ஆதரவின் தன்மை மேலும் கில் கூறப்படுவது யாதெனில், பிந்திய 1980 ளவாகத் தமது பிள்ளைகளை இழந்த பல ள பெற்றோர் ஜனாதிபதி பண்டாரநாயக்கா - கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கை மயின் கோரத்தில் இறந்த அப்பாவிக் ரம் எழுப்பப்படவேண்டும்" (பண்டார, திகதி -சுரத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில் ரவு இருந்தபடியாலேதான் இந்நினைவுச்
து" (பண்டார, திகதி இடப்படவில்லை).
அரசியல் இதற்கு அப்பாலும் செல்கிறது. உள்ள பெற்றோர் தமது காணாமற்போன வுச் சின்னம் எழுப்பப்பட வேண்டும் எனக்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 114

Page 121
அப்ட
அ

பாவிகளின் கோயில் வெளிப்புறத் தோற்றம்
ப்பாவிகளின் கோயில் உட்புறத் தோற்றம்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 115

Page 122
கோரியபோது அதற்கான ஒரு மாதிரி கூட்டு இழப்பால் தாம் அனுபவித் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட வெறுப்பையும் வெளிக்கொணரும் நி அவர்களுடைய எண்ணப்படி ஒரு பீட வடிவத்தை அமைத்து அதன் பின்னால் கபளீகரம் செய்வதுபோல அமைய வே அது எம்பிலிப்பிட்டியாவிலேயே அமைய இந்த எண்ணம் சம்பந்தப்பட்ட மக்க தெளிவு. அத்துடன் அவர்கள் குறியீட்டுத்தன்மையும் குழப்பத்திற்கு கூறவிரும்பியது தெட்டத் தெளி நினைவுச்சின்னம் நனவாகும் என்ற பெற்றோரும், அவர்களுடைய ஆதரவு. முன்னணியின் தேர்தல் பிரசாரத்ன அத்தேர்தலில் மக்கள் முன்னணிக்கு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்! அவதானிக்கப்பட்டது யாதெனில் ெ அவர்களுக்குக் கிடைக்கப் பெற்றது வே
எங்கு அந்த நினைவுச் சின்னப் விரும்பினார்களோ, அங்கு அது ன. வைக்கப்பட்டது. இம் முடிவுகள் கீழ் 1 எழுந்தவை அல்ல. இந்தத் தனிநபர் அரசியல் தீர்மானங்களின் நிகழ்ச்சி அவதானிக்கப்படுகிறது.
மறுபுறம் நினைவுச் சின்னம் : ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தது செய்யப்பட்டது 1999 டிசம்பர் 10 இல். இது நடைபெற்றது. சந்திரிகா மீண்டும் 11 நாட்களுக்கு முன்தான் இது நடை ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின்

ப் படத்தையும் முன்வைத்தார்கள். தமது த துரயத்தின் அடிப்படையிலும் இந்த டவர்கள் மீது அவர்கள் கொண்டிருந்த லையில் அவ்வடிவமைப்புக் காணப்பட்டது. உத்திலே ஒரு குழந்தையின் எளிமையான ம் ஒரு இராட்சத உருவம் அப்பிள்ளையைக் பண்டும் என்று அவர்கள் விரும்பியதுடன் வேண்டும் எனவும் அவர்கள் விரும்பினர். களின் உட்கிடையாக இருந்தது என்பது முன்வைத்த நினைவுச் சின்னத்தின் இடமே அளிக்காது இருந்தது. அவர்கள் வாகவே இருந்தது. இத்தகைய அடிப்படையில் எப்பிலிப்பிட்டியாவிலிருந்த வாளர்களும் 1994 ஆம் ஆண்டு மக்கள் தை அரசியல் ரீதியாக ஆதரித்தனர். 5 கிடைத்த வெற்றி, பின்னர் சந்திரிகா று ஜனாதிபதியாகவும் உதவியது. இங்கு பற்றோர் விரும்பியது ஒன்று; ஆனால்,
பறு.
| அமையவேண்டும் என அவர்கள் வக்கப்படாது, வேறு இடத்தில் அது திலை மக்களின் சக்திகள் மத்தியிலிருந்து களால் கட்டுப்படுத்த முடியாத பல்வேறு 9 நிரற்படி அது அமைந்தது என்பது
திறந்து வைக்கப்பட்ட திகதியும் அரசியல் 1. அந்த நினைவுச் சின்னம் திரை நீக்கம் ஆகும். பெரும் ஆரவாரம் மத்தியில்தான்
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுதற்கு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போது U.N.P.இனதும், 1980 களின்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 116

Page 123
பிற்பகுதியில் J.V.P. கட்டவிழ்த்து விட்ட . தேர்தல் பிரச்சினையாக விளங்கிற்று. முற்றுப்புள்ளி வைத்ததாகக்கூறியே தன முன் எடுத்தது. தேர்தல் நெருங்குங் . அப்பாவிகளின் கோயில் திறக்கப்பட்டதும் நிலையிலும் அதன் எதிர்கால பராம போன்றவற்றிற்கான ஒரு தெளிவான நி அந்நினைவுச் சின்னம் அரசிற்குத் தேர்த் மிக்கது என்பதைத் தெட்டத் தெளிவாக் நினைவுச் சின்னத்தின் உன்னத ( காணாமற்போன பிள்ளைகளின் பெ கொண்டாதாகவோ இருக்கவுமில்லை. செய்யப்பட்டபோது அது ஆளும் க பகுதியாகிவிட்டது. எனவே, வெறுமனே எங்கோ சென்றுவிட்டது.
அப்பாவிகள் கோயிலின் கட்டடக்கன அழகியல் கோட்பாடு மற்றும் சர்ச் ை
அப்பாவிகளின் கோயிலினைச் பிரகடனம் செய்யப்பட்ட குறிக்கோள்க சிலவற்றை விமர்சிக்கும்போது அதன் காணப்பட்ட சிற்பங்கள், தாபனக்க தன்மையையும் சிறிது விளக்குதல் நன் வடிவமைத்தவரே அதனைப் பின்வருமாறு பல்வேறு அர்த்தங்களைத் தாங்கும் கு அடக்கியுள்ளது. தாய்த்தெய்வங்கள், மு குன்று, தியானத்திற்கான பாதைகள், | சிதை" (வீரசிங்க:1999) முழு வடிவமைவி பொலநறுவையில் உள்ள திவங்க படிம வீட் கொண்டது.
தெருவிலிருந்து நினைவுச் சின்ன பின்னர், நினைவுச் சின்னத்துட் செல்லு தாய்த் தெய்வங்களின் சீமெந்தால் ஆக்க

அரசியற் பயங்கரவாதமும் ஒரு முக்கிய
அந்தப் பயங்கரவாத காலத்திற்கு து தேர்தல் பிரசாரத்தை ஆளுங்கட்சி காலத்தில் அவசர அவசரமாக இந்த
அதன் முழு அமைப்பும் பூரணப்படாத ரிப்பு - பிரசாரம் - அபிவிருத்தி கழ்ச்சி நிரல் இல்லாது இருந்தாலும் தலில் எவ்வளவு அரசியல் பெறுமானம் க்குகின்றது. இந்தப் பிரச்சினைக்கு குறிக்கோள்கள் சார்ந்ததாகவோ, ற்றோரது விருப்பத்துடன் சம்பந்தம் நினைவுச்சின்னம் அங்குரார்ப்பணம் கட்சியின் நிகழ்ச்சி நிரலின் ஒரு ன ஞாபகம் என்பதற்கு அப்பால் அது
பலயின் -சகள் * சூழமைவுப்படுத்தும் பொருட்டுப் -ள் தொடர்பாக அதன் அம்சங்கள் [ கட்டட வடிவமைப்பையும் அதில்
லை முதலியவற்றின் குறியீட்டுத் ரறு என நினைக்கிறேன். அதனை .
கூறுகிறார்: "இந்த நினைவுச் சின்னம் றியீடுகளின் கோவையைத் தன்னுள் த்தொகுதி எண்ணக்கரு, தொல்லியற் மரம், எலும்புகள், தலைகளை உடைய பனாரு பகுதி 12 ஆம் நூற்றாண்டிற்குரிய டின் தளக்கோலத்தை அடிப்படையாகக்
னம் அமைக்கப்பட்ட இடத்திற்கு வந்த பும்போது வாசலின் இரண்டு பக்கமும் கப்பட்ட இரண்டு வடிவங்களை அல்லது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (117)

Page 124
விக்கிரகங்களை நாம் எதிர்கொள்கிே ஒத்தவை. இந்தப் படிமங்களின் பிரதா சாயையும் உடையன. இப்படிமங். சுட்டுகின்றன. ஏனெனில் ' கொடூரங்களிற்கும் பூமியே சாட்சி பகர் ஒருவகையில் தாய்த் தெய்வங்கள் வழமைக்கு மாறானது. மரபுசார்ந்த கே பெரும்பாலும் ஆண்களின் உருவங்கள் இக்காவற் கற்கள் பெரும் உருவா வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில், வாழவேண்டிய பெரும்பாலானோர் தா தங்கள் கணவன்மாரையும், மகன்மால் உறவினர்களின் சித்திரவதைக வாழவேண்டியவர்களாக இருந்தவர்க
நினைவுச் சின்னத்திற்கு வெ உருவங்களுக்கு முன்னால் செதுக்கப் பிரசாரத் துண்டுப் பிரசுரப்படி இது சப் உருவமே. இந்த உருவம் “நிலத்தி உள்ளது (பண்டார, திகதி இடப்படம் பிரசுரம் மேலும் கூறுவது யாதெனில் " அவ்வுருவம் உன்னிப்பாக உலகத்தை கேடயத்தையும் அது தாங்குகிறது (1 படிமம் குறியீட்டு ரீதியாகக் கூறவரு ஒழுங்கு, நீதி அமைப்புக்களால் பாதுக பிரசுரத்தின் உதவியின்றி இந்த செல்பவருக்குத் தெரியவராது. அவ்விடத்தில் அத்துண்டுப் பிரசுரம் .
மீண்டும் வெளியே இடப்ப தனிமையாகக் காணப்படுகின்றது. நோக்குகிறது. இச் சிற்பத்தை பி வர்ணிக்கின்றது. "இந்தப் படிமம் அனுபவிக்கும் இளைஞருடையது. அ

றாம். அப்படிமங்கள் சுடுமண் படிமங்களை ன நிறங்கள் கறுப்பும், செங்கட்டிச் சிவப்புச் களின் ஆட்காட்டி விரல்கள் பூமியைச் சகிக்கமுடியாத கொலைகளுக்கும், கிறது" (பண்டார, திகதி இடப்படவில்லை). காவற்கற்களாகக் காணப்படுகின்றமை ளாயில்களைப் பொறுத்தவரை காவற்கற்கள் ராகவே இருந்தன. இந்தப் பின்னணியில் ங்களாக இருப்பதனால் குறியீட்டர்த்தம் அரசியல் வன்முறையின் விளைவுகளோடு ய்மாரும் - பெண்களுமே. அவர்கள் தான் ரையும் பறிகொடுத்தவர்கள். தமது ஆண் ளுக்கு உட்பட்ட விளைவுகளோடு ளும் அவர்கள் தான்.
ளியே வலதுபக்கமாக இரண்டு காவற்கல் பட்ட குன்றுபோல ஒன்று காணப்படுகிறது. படத்தினதும் மக்களினதும் பாதுகாவலரது ற்கு உள்ளே மூக்குவரை புதைக்கப்பட்டு வில்லை). இந்த படிமம் குறித்து துண்டுப் ஏறத்தாழ மண்ணில் புதைந்துள்ளபோதும், அவதானிக்கிறது. வலது கையிலே ஒரு பண்டார, திகதி இடப்படவில்லை). இந்தப் ம் செய்தி யாதெனில், மக்களைச் சட்ட ாக்க இயலாது என்பதே. இந்தத் துண்டுப் ஆழ்ந்த குறியீட்டுத்தன்மை அங்கு அத்துடன் இப்போது அவர்களுக்கு கிடைப்பதுமில்லை.
க்கமாக ஒரு இளைஞனின் சிற்பம்
அவ்வுருவம் மீட்கப்படும் பூமியை ரசாரத் துண்டுப் பிரசுரம் பின்வருமாறு
இன்றும் துன்ப துயரத்தை ஆழமாக ஆயினும் அவர் தனது மனிதத்தன்மையை
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (118)

Page 125
இழக்கவில்லை" (பண்டார, திகதி இடப் பின்புறத்தில் மரபு ரீதியான சிதையை 6 இந்த இரு சிற்பங்களும் அதிக குழ குறியீட்டுச் செய்தியைப் பார்ப்போருக்கு ஒத்த சிற்பத்தை ஒட்டி கற்கள் பாவம் வடிவத்திலுண்டு. இந்தக் கற்கள் பரப் முற்றாகச் சுற்றி வருமாறு அமைக்க அமைகின்றது.
நினைவுச் சின்னத்தின் பிரதான . வெளி. அதன் சுவர் மேற்பரப்பில் பிரகாச ஆகிய நிறங்கள் தீட்டப்பட்டுள்ளன. அ ை மீது 38 மண் நிறக்களி மண் பொருட்கள் தலைகளை ஒத்தவை. எம்பிலிப்பிட்டிய குறியீடுகளாக இவை அமைகின்றன இலகுவானதாகும். இந்தப் பீடங்க பெற்றோர்களாலும், மனித உரிமைச் செய அவர்களது கையாலேயே செய்ய

படவில்லை). நினைவுச் சின்னத்தின் ஒத்தவொரு சிற்பம் காணப்படுகின்றது. பத்திற்கு இடம் கொடுக்காது தமது உணர்த்தவல்லவை. மேலும், சிதையை ப்பட்ட ஒரு பாதை, கண்ணை ஒத்த பப்பட்ட பாதை நினைவுச் சின்னத்தை ப்பட்டு தியானத்திற்கு ஏதுவானதாக
யை
அப்பாவிகளின் கோயில் உட்புறத் தோற்றம் அறை வானத்தை நோக்கிய ஒரு திறந்த மான மஞ்சள், செம்மஞ்சள், மஞ்சட்காவி றயின் நடுவிலே 38 வெள்ளைப்பீடங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை மனிதத் வில் காணாமற்போன 38 மாணவரது
இக்குறியீடும் புரிந்து கொள்ள ள் காணாமற்போன பிள்ளைகளின் ற்பாட்டாளர்களாலும், கலைஞர்களாலும் ப்பட்டு சுடப்பட்ட களிமண் மீது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 119

Page 126
அமைக்கப்பட்டிருந்தன (பண்டார, ; அருகே உள்ள சுவர்களில் சுடப் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எம்பு எழுத்துக்களும், செய்யுள்களும் க சின்னத்தில் காணப்படும் மிக உ
அம்சமாகும்.
வாயிலுக்கு நேர் எதிரே நின இடத்திற்கு அண்மையில், ஆனா மும்மடிப்புடைப்பு அமைப்பு என வர் (பண்டார, திகதி இடப்படவில் மும்மடிப்புடைப்பிற்குப் பின்வருமாறு "பௌத்தம், இந்துமதம், கிறிஸ்தவம் காட்டுவதே இந்த வடிவமைப்பு எண் திகதி இடப்படவில்லை). இந்தப் பிரம் இக்குறியீட்டுச் செய்தி பார்ப்போர் பு பௌத்த விகாரைகளில் மலர்களை . மலர்களை வைக்கும் ஒரு மலர்ப்பீடம் முறையில் மலர்களை மட்டுமல்லாது வழிகள் உண்டு.
அண்மைக்காலத்திலே வா தொடர்புடைய மூன்று கூறுகளை அடிப்டையிலேயே உட்புறத்தின் த பெற்றோரின் எண்ணங்களுடன் கூடிய நடைபெற்ற வன்முறைக் கதையாடல் உள்ள மலர்மேடையும், உள்ளறை மு குறிக்கின்றன. நீதியும், சட்ட ஒழுங் தான் பலர் ஆறுதல் தேடினர். ! பொருட்கள் மண்டை ஓடுகளைக் கு வேறு வார்த்தைகளிற் கூறுவதாயில் வன்முறைக் கதையாடல்களுக்கும் ஓ
இந்த உள்ளறை கூரையில் சிற்பங்கள் அலங்கார கோலம் அற்

கதி இடப்படவில்லை) காவற்கற்களுக்கு பட்ட களிமண் தகடுகள் சுவர் மீது லிப்பிட்டியா பெற்றோர்களது உரைநடை ணப்படுகின்றன. இதுவே நினைவுச் ருக்கமானதும், பிரத்தியேகமானதுமான
னவுச் சின்னத்தின் பின்புற வெளியேறும் ) அதன் பிரதான அறைக்குள்ளேயே ணிக்கப்படும் ஒன்று காணப்படுகின்றது. மல). பிரசாரத் துண்டுப்பிரசுரத்தில் வியாக்கியானம் கொடுக்கப்படுகின்றது. ஆகிய தத்தவங்களைக் குறியீட்டு வடிவில் ணக்கருவின் சாராம்சமாகும்" (பண்டார Fாரத்துண்டுப் பிரசுர உதவி இல்லையேல் பலருக்குப் புலப்படாது. இதற்கு முன்னால் ச் சமர்ப்பிக்கும் மலர் ஆசனம்' போன்ற உண்டு. இந்த மலர்ப்பீடம் அமைக்கப்பட்ட 1, சுட்டி விளக்குகளைச் சமர்ப்பிப்பதற்கும்
ழ்விற்கும், அரசியலுக்கும் இடையே த் தெளிவாக ஒழுங்கமைப்புச் செய்யும் தளக் கோலம் உருவாக்கப்பட்டுள்ளது. பவரைபட்டிகைகள் அண்மைக் காலங்களில் களைக் குறிப்பிடுகின்றன. எதிர்ப்புறத்திலே ழுவதிலுமுள்ள வர்ணப்பூச்சும் சமயத்தைக் தம் நீதி வழங்காத விடத்தில் சமயத்திடம் வெண்பீடங்களின் மேலேயுள்ள களிமண் றிப்பதுடன், மரணத்தையுஞ் சுட்டுகின்றன.
இத்தகைய அமைப்பு சமயத்துறைக்கும் இடையே மரணத்தைச் சிக்கவைத்துள்ளது.
மாது காணப்படுகின்றது. அங்கு உள்ள றவையாக உள்ளன. இதனூடாக அங்கு
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 120

Page 127
ஒருவகையான மினிமல் 'கலைச் சூழல் தியானஞ் செய்வதற்கான ஒரு துயரம் கவ இது இழக்கப்பட்டவர்களைப் பற்றியும்,
அரசியல் வன்முறைகள் பற்றியும், அதன் சிந்திப்பதற்குத் தோதான ஒரு சூழலை வெளிப்புறத்துடன் ஒப்பிடும்போது வ சின்னத்தின் பிரகடனம் செய்யப்பட்ட பெற்றுள்ளது என எனக்குத் தோன்றுகிற
எனினும், இந்த நினைவுச் சின்ன குறியீட்டு வடிவிலே சுட்டப்பட்டப்படாத ப இதுவரையிலும் கொடுக்கப்பட்ட ( வெளிக்கொணரப்படவில்லை. எம்பிலிப்பி ஒன்று யாதெனில், தமது துயரம் இனங் பிள்ளைகளுக்குச் சடங்கு ரீதியான ஈமை. என்பதுமாகும்.
பயங்கரவாதத்தால் பீடிக்கப்பட்ட நிலைமை பொதுவான ஒன்றுதான். துக்கத்தை இயல்பாக வெளிப்படுத்த | தொடர்புற்ற இன்றியமையாத சடங்குக மறுக்கப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ள களிமண் பொருட்களைக் கையாலே | கூட்டாக, பகிரங்கமாக அதனை வெளி கிடைத்தது. மேலும், இக் கூட்டாக தொலைக்காட்சி ஊடாக எம்பிலிப்பிட்டிய ஒளிபரப்பப்பட்டது. மறுபுறத்திலே இந்த நி களிமண்ணைச் சுடுவதனூடாகத் தமது தகனம் செய்யப் பெற்றோருக்கு வாய்ப்பு இதுவரையிலும் சடலங்கள் இல்லாதவிடத்து மேற்கொள்ள இது வாய்ப்பளித்ததாக அவ

= காணப்படுவதுடன், அதேவேளை விந்த சூழலும் உருவாக்கப்படுகின்றது. அந்தக் காலகட்டத்திலே நடைபெற்ற விளைவுகளைப் பற்றியும் விரிவாகச் உருவாக்குகிறது. இவ்வகையில் டிவமைப்பின் உட்தளம் நினைவுச் குறிக்கோளை எய்துவதில் வெற்றி மது.
Tளை
1.
த்தைக் கட்டி எழுப்பும்போது அதனுள் ல ஆழமான அம்சங்களும் உள்ளன. வியாக்கியானங்களிலும், அவை ட்டியா பெற்றோரது முறைப்பாடுகளில் காணப்படுவில்லை என்பதும், தமது க்கிரிகைகளைச் செய்ய முடியவில்லை
அனைத்துச் சமூகங்களுக்கும் இந்த சடலம் கண்முன் இல்லாதவிடத்து முடியாது. அத்துடன் மரணத்துடன் ளைச் செய்யும் வாய்ப்பும் மக்களுக்கு நடு அறையின் நிலத்தில் காணப்படும் உருவாக்கியபோது பெற்றோருக்குக் ப்படுத்தவும், அழவும் ஒரு வாய்ப்புக்
கையால் உருவாக்கப்பட்ட நிகழ்வு பாவுக்கு அப்பால், பல இடங்களுக்கும் ைெனவுச் சின்னத்தை வடிவமைத்தவர் பிள்ளைகளைக் குறியீட்டு ரீதியாகத் | அளிக்கப்பட்டது எனக் கூறுகிறார். து மேற்கொள்ள முடியாத கிரியைகளை
கூறுகிறார்.'
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 121

Page 128
அப்பாவிகளின் கோயிலை வாசித்த இயங்கு நிலையான மக்கள் மயப்பு
மேலே கூறியவற்றின் சூழமைவு நோக்கினால் அது தென் இலங்கையி அதிதீவிர அரசியல் வன்முறைகளின் உருவாகியுள்ளது என்பதை நாம் வி
அந்தப் பயங்கரவாத காலகட்டத்திற்கு அரசியலும் இந்த நினைவுச்சின்னத் பின்னணியாக இருக்கின்றது. வேறு நினைவுச் சின்னம் சுயாதீனமாக நிற் பிற்பகுதியினதும், வன்முறைகள் கழிந்தது பார்க்கும்போது, இந்த நினைவுச் சின் பயங்கரவாதத்தினது கருத்தாடல்கள் களினதும் நீட்சியாகவும், வன்முறைக்கு
சூழலின் உருவாக்கமுமாக உள்ளது.
மறுபுறத்திலே, நினைவுச் சின் அல்லது ஆட்களையோ நினைவுகூர் நினைவுச் சின்னமும், அதன் வர கட்டப்பட்டுள்ளது என்பதன் இயங்கிய யும், அது கட்டியெழுப்பப்பட்ட பின்னணி சக்திகள் பற்றியும் எடுத்துக்காட்டு நிகழ்வையோ அல்லது தனியாளையே அப்பாவிகளின் கோயில் பற்றிய அணுகுமுறையையே கடைப்பிடிக்கிறது பயங்கரமான சம்பவத்தையோ, உடன் : பற்றி நினைவு கூருவதற்கான ஒரு கட்ட அதிகார அரசியலுடனும், இச்சம்பவங் பொதுமக்களுடைய மறதியுடனும், அக்
அப்பாவிகளின் கோயில் எதனை நாம் எழுப்பவேண்டிய வினா, உண் யாதெனில் இந்நினைவுச் சின்னத்

ல்; இடப்பெயர்வுப் பிரச்சினை ட்ட உறவின்மை.
னில் வைத்து அப்பாவிகளின் கோயிலை ல் 1980களின் பிற்பகுதியில் நடைபெற்ற பின்னணியில் இந்த நினைவுச் சின்னம் Tங்கிக் கொள்ளமுடியும். அதேவேளை,
உடன் அடுத்து வந்த காலகட்டத்தின் மத நிறுவுவதற்கான ஒரு முக்கியமான | வார்த்தைகளில் கூறுவதானால் இந்த கும் ஒரு பாடம் அல்ல. 1980 களின் த காலகட்டத்தின் அரசியலிலும் வைத்துப் னம் 1980 களின் பிற்பகுதியில் நிகழ்ந்த ரினதும், வன்முறைகளது கதையாடல் நப் பிற்பட்டட காலத்தில் நிலவிய அரசியற்
நனங்கள் குறிப்பிட்ட செயல்களையோ யன மட்டுமல்ல; ஒவ்வொரு குறிப்பிட்ட லாறும், அது எவ்வாறு கருவுற்றது - லும் அக்காலகட்டம் பற்றிய தகவல்களை யின் சமூக அரசியலுக்குப் பின்னாலுள்ள மவதாகும். ஆகவே, வெறுமனே ஒரு பா மட்டும் இவை நினைவுகூர்வதில்லை. எனது வாசிப்பு ஓரளவிற்கு இந்த து. ஏனெனில், அது வெறுமனே ஒரு கழிந்து சென்றவொரு காலகட்டத்தையோ படம் மட்டும் அல்ல. இக்காலத்திற்கு உரிய களை நினைவூட்ட விரும்புவது குறித்த கறையின்மையுடனும் தொடர்புபட்டது.
ன நினைவு கூர விரும்புகிறது என்பதல்ல மையில் நாம் கேட்க வேண்டிய கேள்வி தின் குறிக்கோளாகிய நினைவுகூரல்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 122

Page 129
நிகழ்ச்சித் தொடர் நனவாகியுள்ளதா? அவ் அல்லது அவ்வாறு இல்லாவிடின் எவ்வாறு
அப்பாவிகளின் கோயிலைப் பற்றிய அதன் இட அமைவு பற்றியது அல்லது இன் இடப்பெயர்வு பற்றியது. அதாவது, இந்நினைவுச் சின்னத்தின் இட அமைவின் இந்த இளம் மாணவருக்கு எதிராகக் கட் எங்கு நடைபெற்றனவோ அவ்விடத்தில் 2 ஓரிடத்தில் அது நிறுவப்பட்டுள்ளது. தொட சின்னத்தைக் கட்டியெழுப்புமாறு கேட்டபே வேண்டும் என விரும்பினர். இதனோடு நடைபெற்ற J.V.P கிளர்ச்சியின்போது பெண்ணின் உயிர்த்துடிப்பு மிக்க நிலை அமைக்கப்பட்டடுள்ளது. இந்தப் பெண் செய்து, பகிரங்கமாக அம்மணமாக்கி, இர மக்கள் அவரை ஒரு அழகுராணியாகே

508
பிள்ளைகளை இழந்த பெற்றார். வாறாயின் எவ்வாறு நனவாகியுள்ளது 1 அது வெளிப்பட்டுள்ளது.
| அடிப்படைப் பிரச்சினைகளில் ஒன்று னும் சிறப்பாகக் கூறுவதாயின் அதன் தேசிய அரசியலின் பின்னணியில் அரசியல் முக்கியத்துவம் காரணமாக, டவிழ்த்து விடப்பட்ட அட்டூழியங்கள் புல்ல, அங்கிருந்து மிகத்தொலைவான க்கத்தில் பெற்றோர்கள் ஒரு நினைவுச் ரது அது தமது நகரத்திலேயே அமைய
ஒப்பிடுகையில் 1971 ஆம் ஆண்டு, 1 இராணுவத்தால் கொல்லப்பட்ட எவுச் சின்னம் கதிர்காமத்திலேயே ணை இராணுவத்தினர் சித்திரவதை பதியிலேயே கொன்றனர். அப்பகுதி ப கருதினர். உயிர்த்துடிப்பு மிக்க
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (123)

Page 130
அந்நினைவுச் சின்னம், எதுவி , வியாக்கியானத்திற்கோ இடம் தராத சித்திரிக்கின்றது. பலியானவரின் உ சூழலிலே அந்நினைவுச் சின்னம் : அந்நகரிலேயே வாழ்ந்தார். அந்த வன வன்முறைச் சம்பவம் நடைபெற்ற இடம் ஆனால், அந்த வன்முறையில் துயரு இடத்திற்கு வருகைதந்து, அவ்வி செலுத்துவர். அவ்வகையிலே இன்றியமையாத பகுதியாகிவிட்டது ரீதியாகவும் அச்சமூகத்தின் அன்றாட விட்டது.
இக்கட்டத்தில் ஒப்பீட்டு ரீதியி இன்னொரு நினைவுச் சின்னத்தை ! இயங்கியல் அப்பாவிகளின் கோயிலில் இங்கே குறிப்பிடுவது இஸ்ரேலில் ப நினைவாக நிறுவப்பட்ட, மக்களை 1999ஆம் ஆண்டுப் பிற்பகுதிய பரூச்கோல்ட்ஸ்ரைன் கோயிலுடன் அரசியலையும் பற்றி அறிந்து கொள் கொள்ளவேண்டும். பரூச்கோல்ப் நகரிலிருந்து இஸ்ரேலுக்குக் குடி அறபாவில் ஒரு மருத்துவராகக் கெப்ரோனுக்கு சற்று வெளியே செய்யப்பட்ட 'கக்' இயக்கத்தின் உறு ஆண்டு மாசி மாதத்தில் கெப்ே வணக்கத்திலீடுபட்டுக் கொண்டிருந் சுட்டுக் கொன்றார். குலத்தலைவர் சென்றுவிட்டார். இந்தக் கல்லறை : கருதப்பட்டது. அது யூதர்களுக்கு அங்குதான் முஸ்லிம் வழிபடுவோர் மீ தப்பிய ஏனையோர் கோல்ட்ஸ்ரையிசை

த மயக்கத்திற்கோ அல்லது வேறு வகையில் அவரது இறுதிக் கட்டங்களைச் உறவினர்களும், நண்பர்களும் வாழும் ஒரு யுமைந்துள்ளது. இதற்கு முன்பும் அவர் கயில் இந்த நினைவுச் சின்னம் குறிப்பிட்ட ந்தில் இருந்து இடம் பெயர்க்கப்படவில்லை. ற்ற வேறு ஆட்கள், அந்நினைவுச் சின்ன டத்தைத் துப்புரவு செய்து, மலரஞ்சலி இந்நினைவுச் சின்னம், அச்சமூகத்தின் து. பௌதீக ரீதியாகவும், உணர்ச்சி - வாழ்க்கையுடன் இது நன்கு இணைந்து
ல் அவற்றை ஆய்வு செய்யும் நோக்கத்தில் நான் முன்னிலைப்படுத்துகிறேன். அதன் 7 இயங்கியலில் இருந்து வேறுபட்டது. நான் நச்கோல்ட்ஸ்ரைன் (Baruch Goldstein) மிகவும் கவர்ந்த கோயிலையே. இதனை வில் இஸ்ரேலிய அரசு அகற்றிய து. ன் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளையும், ள்ள, அதன் தோற்றுவாய் பற்றி அறிந்து டஸ்ரைன் அமெரிக்காவின் நியூயோர்க் பெயர்ந்து யூதக்குடியிருப்பான கிரியட் கடமையாற்றினார். இக்குடியிருப்பு யுள்ளது. அரபுகளுக்கு எதிரான தடை றுப்பினராகவும் அவர் இருந்தார். 1994ஆம் ரானிலுள்ள பிரதான பள்ளி வாசலில் த 21 பலஸ்தீனிய முஸ்லிம்களை அவர் களின் கல்லறைக்குள் அவர் எவ்வாறோ ஆபிரகாம் அடக்கம் செய்யப்பட்ட இடமெனக் ம், முஸ்லிம்களுக்கும் புனிதமான இடம். து அவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். ன அடித்துக் கொன்றனர்.
கட6
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 124

Page 131
அவரது மரணத்திற்கும், அடக்கத் தொழிலுக்கும் (உயிர்களைக் காத்தல் (பெருவாரியான கொலை) இடையிலே படுத்தாது, அதி தீவிர தேசியவாத யூதக் செய்யப்பட்ட இடத்தைச் சுற்றி, அவரது நி இந்த நினைவுச் சின்னம் தோற்றம் பெற்றது தோற்றத்திற்கும் இடையில் தெட்ட கோல்ட்ஸ்ரையினது உற்றார் உறவினர் அ வியாக்கியானஞ் செய்தனர். அவ்விய வியாக்கியனத்திலிருந்தும் வேறுபட்டது. முஸ்லிம்கள் வகுத்த திட்டத்தை அவர் இஸ்ரேலியர்கள் கோல்ட்ஸ்ரையினை வண. சூழமைவிற்தான் அவரது இறப்பின் பின் சென்று வணங்குமொரு தலமாயிற்று. கல்வெட்டுப் பின்வருமாறு கூறுகின்றது நாமத்தைப் புனிதப்படுத்தும் பணியில் ஈடு தியாகி". அதேபோன்ற "புனிதமான இஸ்ரேலிய மக்களுக்காகத் தமது ஆன் அவரை நேர்மையானவர்', உள்ளத்தூய்பை கூறப்பட்டுள்ளது (CNN இணையத்தளம் |
இங்கு நான் தெளிவுபடுத்த கோல்ட்ஸ்ரையினின் கல்லறையைச் சுற் அல்லது கோயிலுக்கு, அதன் பின் யாத்தி நடந்த செயல்ற்தொடரே. அதனால் . சமூகத்திற்கும் இடையிலே உயிர்த்துடிப்பு இதனைச் சாத்தியமாக்கியவர்களிடம் பே இன்னொரு முக்கிய விடயம் யாதெனில் அவரும், அவரது குடும்பத்தாரும் வசித் அரசியல் அல்லது வேறு காரணங்கள் இடங்களுக்கு மாற்றப்படவில்லை. தோற்றம்பெற வலுவான உள்ளூர் சமூக . இருந்தது. இதனால், அதனை எதிர்க

திற்கும் பின்னர் அவரது மருத்துவத் 2) அவரது இறுதிச் செயலுக்கும் பிருந்த முரண்பாட்டையும் பொருட்
குடியிருப்பாளர்கள், அவர் அடக்கஞ் ைேனவாக ஒரு கோயிலைக் கட்டினர். தற்கும், அப்பாவிகளின் கோயிலினது டத் தெளிவான வேறுபாடுண்டு. புவரது படுகொலையை வேறுவிதமாக பாக்கியானம் பெரும்பான்மையோரது
யூதர்களைப் படுகொலை செய்ய முறியடித்தார் என்பதற்காகத் தீவீர ங்குகிறார்கள். இந்த நம்பிக்கையின் , அவரது கல்லறை, யாத்திரிகர்கள் அந்தக் கல்லறையில் காணப்படும் : "கோல்ட்ஸ்ரையின் கடவுளின் பட்டபோது, கொலைசெய்யப்பட்ட ஒரு மருத்துவர் பரூச்கோல்ட்ஸ்ரையின் மாவை அர்ப்பணித்தார்", அத்துடன் ம உடையவர்' என்றும் அக் கல்வெட்டில் Dec 29, 1999).
- விரும்பும் விடையமிது தான் - றி எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் ரிகராக மக்கள் செல்வதும் இயல்பாக அந்நினைவுச் சின்னத்திற்கும், அச் மிக்க தொடர்பு இருந்தது. மேலும், பாதிய அரசியற் பலமும் இருந்தது. - அவருக்கு எழுப்பப்பட்ட கோயில் தே இடத்திலேயே அமைக்கப்பட்டது. நக்காக அங்கிருந்து, அது வேறு அதனால் அந்நினைவுச் சின்னம் அடித்தளமும், உணர்ச்சி அடித்தளமும் காலத்திலும் தக்க வைப்பதற்கான
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (125)

Page 132
சாத்தியப்பாடுகள் காணப்படுகின் சின்னத்துடன் தொடர்புடைய எ அப்பாவிகளின் கோயில் நினைவுச் . செய்யப்பட்ட இடத்திலிருந்தும் அல்ல இடத்திலிருந்தும் இடம் பெயர்க்கப்பா அரசியலதிகாரமும் இருக்கவில்லை கட்டப்பட்டபோது இயல்பான தன்மை பிழைத்தவர்கள் துயர் உற்றிரு இருக்கவில்லை. அந்நினைவுச் சி உயிர்த்துடிப்புடைய பிணைப்புக்கள் : வடிவமைக் கப்பட்டபோது, அது அதிச அரசியற் திட்டமாக வெறுமனே இருந்திருக்குமானால், இயல்பான ஒ உள்ளூர்ச் சமூகத்திற்கு எந்தக் கு பிரபல்யமான, ஆனால் அதிகம் சர்ச் நினைவுச் சின்னங்களுள் நாசி (I அவையாவன: போலந்திலுள்ள டெ (Auschwitz - Birkenau) முதலிய வ
முன்பு நாசி வதைக்கூட்டங்களும், செ வகைதொகையின்றிய யூத இன - அமைந்ததுடன், அங்கிருந்த தனிற அமைந்தன. ஒஸ்விற்சுக்கு மட்டு அந்நினைவுச் சின்னத்தைத் தரிசிக். பராமரிப்பதற்குப் போதிய நிதியின்ை இருந்தது (வைஸ்பேர்க் 1999 : 2 இருந்தபோதும், ஒஸ்விற்ஸ், டெஸவ் பு உந்துதல் பெற்று வெளியுலகோடு ெ
வரலாற்றோடும், உலக வரலாற்றோ அண்மையில், யூத வரலாற்றில் ஏற்பு கருதப்படவில்லை. அத்துடன் அவை தற்காலத்தின் மனச்சாட்சியின் ஓர் இங்கு ஒழுங்கு செய்யப்பட்ட முன் பாடசாலையில் அதன் வரலாற் ை நினைவுகளைப் பிரசாரஞ் செய்தல் முத்

றது'. கோல்ட்ஸ்ரையினது நினைவுச் ந்தவொரு விடயமும், இலங்கையின் சின்னத்தில் இல்லை. அது படுகொலை து காணாமற்போன மாணவர்கள் வசித்த ட்டதுடன், அவர்களது உறவினர்களுக்கு . மறுபுறம் அப்பாவிகளின் கோயில் மயொன்றும் காணப்படவில்லை. உயிர் ந்தபோதும் இந்த இயல்புத் தன்மை மன்னம் இடம்பெயர்க்கப்பட்டதால் அதன் அழிக்கப்பட்டன. அப்பாவிகளின் கோயில் எளரத்தில் இருந்த அரசியல் கூட்டமைப்பின் மாறிற்று. அது உள்ளூர் திட்டமாக ஒன்றாகியிருக்கும். இத்திட்டத்தின் மீது ரெலோ, கட்டுப்பாடோ இல்லை. வேறு சைக்கு உட்படாத அந்த இடத்திற்கேயுரிய Nazi) வதைக் கூட்டங்களும் அமையும். ஸவ் (Dechau), ஒஸ்விற்ஸ் பேர்க்னோ தைகூட்டங்கள் ஆகும். இவ் விடங்களில் காலைக்களங்களும் இருந்தன. இவையே அழிப்பிற்கான நினைவுச் சின்னங்களாக நபர்களிற்கும் நினைவுச் சின்னங்களாக ம்ெ ஓராண்டில் 500,000 பேர் சென்று கின்றனர். அப்படி இருந்தும் அவற்றைப் மயால் இவை அழியக்கக்கூடிய ஓராபத்து 19). எனினும், இத்தகைய குறைபாடுகள் மதலான நினைவுச் சின்னங்கள் தம்மளவில் தாடர்புற்று இருந்தன. அவை ஐரோப்பிய டும் ஒரு பகுதியாக அமைந்துவிட்டன. பட்ட துன்பியல் அம்சமாக மட்டும் அவை ய, கடந்த காலத்தின் எச்சமாக மட்டுமன்றி, பகுதியாகவும் அமைகின்றன. அடிக்கடி றையில் அவற்றைச் சென்று தரிசித்தல், றக் கற்பித்தல், அவ்விடத்திற்கேயான தலியன எல்லாம் இதற்கு உதவின.
பான
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 126

Page 133
மேலே நாம் கூறியவற்றிலிருந்து இடத்திலேதான் நினைவுச் சின்னம் அல் யாரும் கருதவேண்டியதில்லை. பல பிரபு அவ்வட்டூழியங்கள் நடந்த இடத்தில் இ பெர்லினில் உள்ள யூத இன அழிப் சூழமைவுற்றுள்ளன. இங்குள்ள பி கட்டவிழ்த்துவிட்ட பயங்கரவாதத்தின் 6 கொல்லப்பட்ட இடங்களிலிருந்து தொ அமைவதல்ல பிரச்சினை. ஆனால், லை. மறப்பது சுலபமானதாகும்; அவற்றைக் க யதாகும் என்பதேயாகும் (வைஸ்பேர்க், 19:
"பேர்லினில் அமைந்துள்ள யூத இன போக்குவரத்துத் தீவில் (Traffic எனினும், ஏனைய போக்குவரத்துச் வாகன ஓட்டியின் அல்லது பாதம் தெரியக்கூடியதாக அது அமைக் புல்வெளியில் நிறுவப்பட்டு, விற்! நிலையத்திற்குப் பக்கவாட்டாக அமை அது காணப்படுவதாலும், முனைப்பர் கவனத்தை வலிந்து ஈர்ப்பதில்லை. அதற்கேயான சரியான அளவிலான நிலையத்தில் இருந்தும். இம்மாதி இருந்தும்தான் யூதர்கள் வெவ் செல்லப்பட்டனர். விற்றன்பேர்க் பி சின்னம் இப்போது மறக்கப்பட் ஒன் தோற்றமளிக்கின்றது (வைஸ்பேர்க் 1
என்னைப் பொறுத்தவரை, அதற் இடத்திற்கு மாற்றப்பட்டதனாலும், அத காரணமாகவும் மேலே சுட்டப்பட்ட நி அப்பாவிகளின் நினைவுச்சின்னக்கோய பார்த்தால் அப்பாவிகளின் கோயில் க ரீதியாகவும் அதற்கேயான தனித்துவம் உ வெளியிலிருந்து நோக்கும்போது, ஒரு புல் மறைக்கின்றது. வெளியிலிருந்து நோக்

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி இடம்பெற்ற மய வேண்டுமென நான் கருதுவதாக ல்யமான யூத நினைவுச் சின்னங்கள், ருந்து வெகு தொலைவில் உள்ளன. பு நினைவுகள் இவ்வகையிற்றான் ரச்சினை யாதெனில், நாசிகள் பாது வகைதொகை இன்றி யூதர்கள் லைவில், வேறு இடங்களில் இவை பஸ்பேர்க் கருதுவது போல அவற்றை கவனிக்காது விடுதலும் சாத்தியமுடை 99: 45-46).
அழிப்பு நினைவுச் சின்னம் ஓர் Island) அமைக்கப்பட்டுள்ளது. சமிக்ஞைகள் போல அல்லாமல், சாரியின் பாதையில் நேரடியாகத் க்கப்படவில்லை. அதுவொரு றன்பேர்க் துணை நடைபாதை மந்துள்ளது. அடக்கமான ஒன்றாக bற ஒன்றாக இருப்பதனாலும் அது
அது இந்த நிலையத்திலிருந்து தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ரியான வேறு நிலையங்களில் வேறு இடங்களிற்குக் காவிச் ளாற்சிலுள்ள யூத இன அழிவுச் Tறாய், கைவிடப்பட்ட ஒன்றாய்த் 999: 45,46).
கேயுரிய இடத்தில் அல்லாது, வேறு ன் வடிவமைப்பின் சில அம்சங்கள் னைவுச் சின்னங்கள் போலத்தான் பிலும் உள்ளது. உள்ளே சென்று ட்டடக்கலை ரீதியாகவும், காண்பிய டையது. ஆனால் தொலைவிலிருந்தும், வளர்ந்த மேடு' அதன் பெரும்பாகத்தை கும்போது இந்த மேடுதான் அதன்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 127

Page 134
அடையாளச் சின்னங்களில் முத்து சுற்றிவரவுள்ள இயற்கைக் காட்சியே ஒடையுடனும், சேற்றுப் பாசன நிலத் இந்தச் சேற்றுப் பாசன நிலம் நி வருகின்றது. மாறாக, நினைவுச் . உடனடியாகக் கண்ணைக் கவருகி விளம்பரங்கள் அங்கே துருத்திக் பூங்காவிலுள்ள ஓடையில் உள்ள வெ துருத்திக்கொண்டு தெரிய இன்னெ பாராளுமன்றம் நோக்கிப் பிரதான வீ. அவதானிக்கத் தவறினாலும், பூங்க களும், கடற்கன்னியையும் அழகியல் ஆயினும் கூட, அவர்கள் பூங்காவை இவ்வகையில் நினைவுச் சின்னத்தி எய்தப்படவில்லை என எனக்குத் தே சென்ற கடந்த காலத்தின் தீவிர அர பதிய வைக்கத் தவறுகிறது. ஏ வெளிப்புறம் சிறப்பானதேயாயினும் அது செய்தியைப் பெறுவதற்கும், ஒரு தனிந முன்பே அதுபற்றி அறிந்தவரா வேண்டியவராகவும் உள்ளார். அத்துட தரிசிக்குமாறு விடுக்கப்படும் அழைப்பு குறைபாடு வடிவமைத்தவரது அகழ்வா கலைஞராக அவர் இருப்பதாலும் ஏ வடிவமைத்தவர் இந்நினைவுச் சின்ன நோக்கிலிருந்துமே பார்த்துள்ளா இருக்கவேண்டிய அம்சங்களை அவர் பற்றிய அறிவும், அதனியங்கியல் பற்றி இத்திட்டம், பளிச்சென்று பார்வைக்கு பார்க்கத்தூண்டும் ஒன்றாகவும் இரு மனதிற் கொள்ளவில்லை.

நன்மையானதாகத் தோன்றுகின்றது. பாடு, சிறப்பாக அதன் சூழலிலுள்ள ஓர் துடனும் இது நன்கு கலந்துவிடுகின்றது. ர்மாண வேலைகளிற்காக நிரப்பப்பட்டு சின்னத்திற்கு அடுத்துள்ள சிறிய பூங்கா ன்றது. ஏனெனில், கொக்கோகோலா கொண்டு நிற்கின்றன. அத்துடன் ண்மையான கடற்கன்னிச் சிற்பம்; பூங்கா னாரு காரணமாகும். இதற்கு மாறாகப் தியாற் செல்வோர், நினைவுச் சின்னத்தை காவிலுள்ள கொக்கோகோலா விளம்பரங் - ரீதியாக அவை கேள்விக்குரியவையே தவறவிடாமல் பார்க்க காரணமாகின்றன. ன் உடனடிக் குறிக்கோள்களில் ஒன்று ான்றுகின்றது. மக்களின் மனதில் உடன் சியல் வன்முறையின் யதார்த்தத்தை அது மன்னில், கட்டடக்கலை ரீதியாக இதன் தனை யாரும் கவனிப்பது இல்லை. அந்தச் பேர் அதில் ஆர்வம் காட்டுபவராயின், அவர் க, அதனுள்ளே நுழைந்து பார்க்க ன் சற்றுத் தரித்து நினைவுச் சின்னத்தைத் பு எதுவும் கூட அங்கு இல்லை. இந்தக் ராய்ச்சிப் பின்னணியினாலும், தொழில்சார் ற்பட்டதாக எனக்குத் தோன்றுகின்றது. எத்தைக் கலை மற்றும் அகழ்வாய்வியல் ர். ஒரு நினைவுச் சின்னத்திற்கு மறந்துவிட்டார். நினைவுச் சின்னங்கள் ய அறிவும் இல்லாத பின்னணியிலேதான் த் தோன்றக்கூடிய ஒன்றாயும், அதனைப் தக்கவேண்டும் என்ற அவசியத்தை அவர்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 128

Page 135
அப்பாவிகளின் கோயில் பற்றிய மேலூ'
இந்த நினைவுச் சின்னத்தைப் ( பிரச்சினை வெளியுலகத்தோடு, அத! இல்லாமையே. துன்பியல் சம்பவங்கள் இடம்பெயர்க்கப்பட்டிருத்தல் இதற்கான ஒ அமைந்துள்ள இடத்திற்கூட நினைவுச் 8 துலாம்பரமாக ஆக்கவோ, அவ்விடத்தில் உ இணைக்கவோ எந்த முயற்சியும் எடுக்கவி அவ்வப்போது வெவ்வேறு நேரங்களில் சின்னத்தைத் தரிசித்தேன். அப்போது காணவில்லை. வெளியிற்கூட, இதி! காணவில்லை. ஆனால், நான் அங்கு மாலையில் பக்கத்திலுள்ள சிறு பூங்காவி காணியிலும் பலர் கிரிக்கெட் விளையாடக் பிரச்சினைக்கு மேலதிகமாக (புல்மேட்டினா தனது துலாம்பரத்தனத்தை இழந்துள் பிரச்சினைகளுமுண்டு. நினைவுச் சி வீதியிலிருந்து செல்லமுடியாது. அங்கு ெ வெறிதான புழுதிக்காணியூடாகவும், வேண்டியுள்ளது. நினைவுச் சின்னத்தைச் ஆட்களை வரவழைப்பதாகவும் இல்லை. அவதானித்தாலும், ஆட்கள் உள்ளே செல் இருக்கமாட்டார்கள்.
உரிய சூழலில் அமையாது, வே இந்நினைவுச் சின்னத்துடன் ஒரு உயிர் வேண்டுமானால் வேறும் மேலதிக முயற்க எடுத்துக்காட்டாக, நினைவுச் சின்னத் கருத்தாடலில் உள்ளடக்கப்பட்டிருக்க ே அண்மையில் நிறுவப்பட்ட பெரிய பச்சை நிற சுற்றுப் புறங்களிலும் தோன்றியுள்ளன. : வெவ்வேறு இடங்களைச் சுட்டுகின்றன. கு முதலியவற்றை உடைய அந்த விளம்ப

பல வாசிப்புக்கள்
பொறுத்தவரை அதற்குள்ள முக்கிய ற்கு உயிர்த்துடிப்பான பிணைப்பு நடைபெற்ற இடத்திலிருந்து, அது ந காரணம் மட்டுமே. இன்று அது சின்னத்தின் வடிவமைப்பு அதனைத் ள்ள வாழ்வின் வேறு அம்சங்களுடன் ல்லை. உதாரணமாக ஒரு மாதத்தில் பத்துத்தடவை நான் அந்நினைவுச் ய், அங்கு நான் யாரொருவரையும் ல் அக்கறை காட்டிய எவரையும் சென்ற பலதடவைகளில், குறிப்பாக பிலும், அதற்கருகிலுள்ள மீட்கப்பட்ட -கண்டேன். புல்மேட்டினால் ஏற்பட்ட எல் நினைவுச் சின்னம் ஒப்பீட்டளவில் களது) வடிவமைப்பில் மேலும் பல ன்னத்தை அடைவதற்கு பிரதான சல்ல வேண்டுமாயின் பக்கத்திலுள்ள சிறு படலையூடாகவுமே செல்ல சுற்றிவர கம்பிவேலி இருப்பதால், அது
ஆட்கள் நினைவுச் சின்னத்தை ல முடியுமா என்பதில் நிச்சயத்துடன்
வறு இடத்தில் அமைக்கப்பட்டுள்ள த்துடிப்பான பிணைப்பை ஏற்படுத்த சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். தின் பிரசன்னம் போக்குவரதுச் வண்டும். இந்தக் கருத்தாடலில் | விளம்பரப்பலகைகள் கொழும்பிலும், புவை வாகனத்திற் செல்பவர்களுக்கு றிப்பாக வீதிகள், இடங்கள், நகரங்கள் ரப் பலகைகளில் "அப்பாவிகளின்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 129

Page 136
கோயிலுக்குச் செல்லும் மார்க்கங்களை சின்னத்தைப் பொறுத்தவரை, அதனை எந்த அடையாளமும் இல்லை. நிலை வழிகாட்டல் நூல்கள், பாடசாலை பெற்றிருக்க வேண்டும்.
இத்தகைய ஒரு நினைவுச் செய்தியையும் - அது தாங்கி நிற்கும் செயற்பாடுகளின் ஒரு பகுதியாக அவ்வாறு செய்யும்போது நகர மக்கள் ந தமது நகரங்களிலும் எவ்வாறு தப் என்பதனையும் கவனத்தில் எடுத்திரு தனது உண்மையான இடத்திலிருந்து மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. நா ஒரு பூங்காவின் பகுதியாக இந்நிலை வேண்டும். அயலிலே அதற்கான இடம் இவ்வாறு வடிவமைக்கப்பட்டு இருந்த சின்னத்திற்கும் சென்று தரிசித்திரு காலப்போக்கில் நினைவுச் சின்ன உயிர்த்துடிப்புடைய பிணைப்பு உருவாக பிரதான வீதியிலிருந்து பார்க்கும்போது இது மிகவும் முக்கியமானது.
நினைவுச் சின்னத்தை மக்கள் பேசிய வடிவமைப்பாளர் பின்வருமாறு செய்யப்பட்ட பிள்ளைகளது பெற்றோர் சார்ந்த தொடர்பை மேற்கொள்வ (வீரசிங்க:1999). இக்கூற்றின் மூலப் இவ்விடம் யாத்திரிகர் செல்லும் இருக்குமெனவும், அதனாற்றான் மா விளக்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுக் ஆலயச் சடங்குகளை ஒத்தவை. ஆன செலுத்தப்படவுமில்லை, என்பதோடு ! இதுவரையும் எவராவது இவ்விடத்ை தெரியவில்லை. ஐரோப்பிய, அமெரிக்.

உள்ளடக்கி இருக்கலாம். நினைவுச் ந் தெருவிலிருந்து பார்த்தால், அதற்கான வுச் சின்னத்தின் பிரசன்னம், பிரயாண நூல்களின் கருத்தாடல்களில் இடம்
சின்னம், சொல்லவந்த முக்கியமான ஞாபகங்களையும் ஒரு பெரிய தொகுதி வடிவமைக்கப்பட்டு இருக்கவேண்டும். கரத்திலும், புற நகரங்களில் உள்ள மக்கள் து ஓய்வு நேரத்தை கழிக்கிறார்கள் க்கவேண்டும். இந் நினைவுச் சின்னம் இடம்பெயர்க்கப்பட்டமையால் இவ்வம்சம் ன் என்ன கூற விரும்புகிறேன் என்றால், னவுச் சின்னம் வடிவமைக்கப்பட்டிருக்க வசதியும், கூடிய மக்கள் தேவையுமுண்டு. ால், பூங்கா செல்லும் மக்கள் நினைவுச் தப்பார்கள். இத்தகைய சூழமைவில் சத்திற்கும், மக்களிற்கும் இடையே கி இருக்கலாம். இப்போது அது இல்லை. து இது துலாம்பரமாகத் தெரியாமையால்
T பார்வைக்காகத் திறக்கப்பட்ட அன்று
கூறினர்: "காணாமற் போன, கொலை கள், இந்நினைவுச் சின்னத்துடன் சடங்கு ார்கள் என நான் நினைக்கிறேன்' 5 வடிவமைப்பாளர் கூறுவது யாதெனில்
இடமாகவும், நினைவிடமாகவும் லாஞ்சலி செலுத்தவும், சுடரேற்ற சுட்டி Tளன என்பதுமாகுமே. இது பௌத்த Fால், இதுவரை மலர்ப்பீடத்தில் மரலஞ்சலி ஈட்டிகளும் காய்ந்தவண்ணமே உள்ளன. த ஒரு யாத்திரைத் தலமாக்கியதாகவும் க தேசிய நினைவைப் பற்றிப் பேசும்போது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 130)

Page 137
நொய்சும், ஏபிரகாமும் குறிப்பிடுவது யாதெ ஆற்றுகைகளை உள்ளடக்கிய தேசிய நிலை (1999:77) எனவும், இச் சூழமைவிற்குள்ளே வீரருக்கான நினைவுச் சின்னத்தையும் அவ கல்லறைகளுக்குச் சென்று அவற்றை அலங். ஒரு மையம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக ஏபிரகாம் 1999:78).
சடங்கும், யாத்திரையும் உள்ளூர் சூழ தவறாகப் புரிந்திருப்பதாக அப்பாவிகள் எனக்குப்படுகிறது. பெளத்த சிங்கள் எப்போதுமே சமயம் சார்ந்தவை. வேறு புத்தருடன் சம்மந்தப்பட்டு இருந்தன. யாத்திரைத் தலங்கள் ஒன்றில் புத்தர் விஜய அல்லது தந்ததாதுக்கள் உள்ள இடங்கள் அல்லது புராணக் காரணங்களுக்காக உள் இடங்களாகக் கருதப்பட்டவை. மறுபுறம் சமயஞ்சாரா அர்த்தத்தில் கல்லறைகளை ெ ஒப்பீட்டளவில் மிகச் சிறிய தொகையி. ஏனெனில், இறந்தவரை நினைவுகூர வேறு ஏற்கப்பட்ட வழிமுறைகளும் இருந்தமைய அமங்கலமான இடங்களாகக் கருதப்பட்ட செல்வதைத் தவிர்த்துக் கொண்டனர். சின்னத்தை வடிவமைத்தவர் எதிர்பார்த்த சாத்தியமில்லை. அவ்வாறு தோன்ற ே மறைந்தவர்களை நினைவுகூரல் சம்மந்தமா சடங்கு முறைகளிலும், மக்கள் கருத்தாடல் வேண்டும். ஆயினும், இத்தகைய அறிவு மட்டத்திலும் நிகழ்வது சாத்தியமில்லை. அல் பெருமளவிலான தலையீடு காணப்படவே இல்லாது, திட்டமிடப்பட்ட ஒன்றாகவும் இருக்
இந்தச் சூழமைவிலேதான் நான் கருத்துருவத்தையும் அது எவ்வாறு எதிர் தென்பதையும், அப்பாவிகளின் கோயிலது

தனில், ஏற்கனவே உள்ள உள்ளூர் னவுகள் தான் மிக முக்கியமானவை ளதான் வியட்நாமில் மரித்த போர் பர்கள் பார்க்கிறார்கள். உள்ளூரிலே கரிப்பது போன்று, இங்கு அதற்கான
அவர்கள் கூறுகிறார்கள் (நொய்ஸ்,
ஊமைவில் அது பெறும் அர்த்தத்தைத் ரிற்கான கோயிற் கருத்துருவம் சூழமைவில் யாத்திரை என்பது வார்த்தைகளிற் கூறினால் அவை யாத்திரிகர்கள் செல்லும் முக்கிய ம் செய்த இடமாகக் கருதப்பட்டவை அல்லது வரலாற்றுக் காரணங்கள் எளூர் பௌத்தத்திற்கு முக்கியமான - இலங்கை பெளத்த சூழமைவில் சென்று தரிசித்தல் என்பது இல்லை. னரே கல்லறைகளைக் கட்டினர். சடங்குகளும், பண்பாட்டு ரீதியாக காலாகும். மேலும், இடுகாடுகள் தால், உயிர் வாழ்பவர்கள் அங்கு இத்தகைய சூழமைவில் நினைவுச் சடங்கு சார் பிணைப்பு ஏற்படுவது வண்டுமாயின் யாத்திரிகர்களிலும், க சிங்கள மக்கடையே காணப்படும் -களிலும் அறிவுசார் உடைவு ஏற்பட கார் உடைவு பெரியளவிலும், தேசிய பவாறு சாத்தியப்பட வேண்டுமானால் ண்டும். இது தற்செயலானதாக கவேண்டும்.
ஆண்டுக்குறிப்பு வழக்கம் பற்றிய காலத்திற்குப் பயன்படுத்தப்படுகிற எதிர்காலத்திற்கு அது எவ்வாறு
ரண்டாவது இதழ் 2004 பனுவல் 131)

Page 138
பயன்படுத்தப்படலாமென்பதையும் சற்று மரபில் ஆண்டுக்குறிப்பு வழக்குப் பற் பின்வருமாறு கூறுகிறார்கள்.
"ஆண்டுக்காண்டு, ஒரு குறிப்பிட்
இடத்தில் நடத்தப்படும் அனுட்டா கூட்டு ஞாபகத்திற்கு ஒரு குறிப்பு அது கூட்டுத் தொகுதியின் நி. வழக்கங்கள் வலுவான புலன் சா அவை பொதுவாக எல்லோரா (1999:79).
வோஷிங்டன் டி.சி இல் உள்ள ஞாபகச் சின்னத்தை எடுத்தால் . உயிர்த்துடிப்பான பிணைப்பு அந்த நி காரணகர்த்தாக்களினது அரசியல் அதி அமெரிக்க சமூகத்தின் வெவ்வேறு | எழுந்தது. ஆண்டுக்குறிப்பு வழ உள்வாங்கப்பட்டமையும் அதற்குக் கார தொடர்பும் இல்லாத பல ஆயிரக்க விடத்திற்குச் செல்வது அது உல்லாசப் போக்குவரத்துக் கருத்தாடல்களிலும் ! அந்த யுத்தத்தில் தமது உறவினர்கள் அவர்கள் நினைவு நாட்கள் அல்லது பி கிடைக்கும் போது அங்கு சென்று தரி நாட்களில் மேலும் பலர் இந்த நினைவுச் போர் வீரர் தினமென்று அமெரிக்க ஆண்டுக்குறிப்பில் குறிப்பிட்டுள்ள நாள் அந்நினைவுச் சின்னத்திற்கு அங்கீக அரசியல் மட்டத்தில் அது துலாம்பரம் செல்லுபடியாகும் தன்மையும் வழங்க அனுபவத்தைப் பெற்றவர்கள் நாட்டி நினைவிடத்தில் ஒன்றுகூடி இறந்த பிழைத்தவர்களைச் சந்திக்கவும் முடிக்

| ஆராய விரும்புகிறேன். ஐரோப்பிய திப் பேசுகையில் நொய்சும், ஏபிரகாமும்
- திகதியில், ஒரு குறிப்பிட்ட னங்களின் தொகுதி, ஐரோப்பிய பிட்ட வடிவத்தை வழங்குகிறது. னைவாகும். ஆண்டுக்குறிப்பு ர்ந்த அனுபவங்கள் மட்டுமன்றி, லும் உணரப்பட்ட ஒன்றாகும்"
[ வியட்நாமில் மரித்த போர்வீரர்களது அதற்கும், வெளிச் சமூகத்திற்குமான னைவுச் சின்னத்தைக் கட்டியெழுப்பிய காரத்தின் விளைவு மட்டுமன்று, அதற்கு மட்டத்தில் இருந்து இயல்பான ஆதரவு பக்கத்துடன் இந்நினைவுச் சின்னம் ணமாகும். வியட்நாம் போரோடு எந்தத் கணக்கான உல்லாசப் பயணிகள் அவ் பயணக் கருத்தாடல்களிலும், நகரத்தின் உள்வாங்கப்பட்டுள்ளமையினாலேயாகும். ளையும், நண்பர்களையும் இழந்தவர்கள், பிறந்த நாட்களில் அல்லது தமக்கு நேரம் சிக்கின்றனர். அதேவேளை, குறிப்பிட்ட = சின்னத்தைச் சென்று தரிசிக்கின்றனர்.
அரசினால், தனது உத்தியோக பூர்வ " இதற்கு ஒரு உதாரணமாகும். இதனால், பாரம் வழங்கப்படுகின்றது. தேசத்தின் மாக தெரிய வருவருடன் அதற்கு ஒரு ப்படுகின்றது. அதேவேளை வியட்நாம் ன் பல்வேறு இடங்களிலிருந்தும் அவ் பர்களை நினைவு கூர்வதோடு, உயிர் கிறது. இந்த ஆண்டுக்குறிப்பு ஊடாக
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 132

Page 139
தனிநபர்களது நினைவுகளும், அனுபவங்க
விரிவாக்கப்பட்ட மரபாக உருமாற்றம் பெறுக கூறுவது போல "ஆண்டுக்குறிப்பு வழக்க புறநிலை யதார்த்தமாக ஆக்கி அத வழிவகுக்கிறது" (1999:80).
661
ஆண்டுக்குறிப்பு வழக்கத்தில் அப்ப தன் ஊடாக, அக்கோயில் அமைந்து அவ்விடத்திற்கு வரும் மக்களினதும், ( மக்களினதும் (அவர்கள் அரசியல் வன்மு வர்கள் ) வாழ்க்கைக்குள் உள்வாங்கக்கூடிய நான் கருதுகிறேன். வேறு வார்த்தைகள் கோயிலிற்கு தேவையானது அது பிரசாரம் தேசியமட்டத்தில் இதற்கென ஆக்கப் எடுத்துக்காட்டாக அப்பாவிகளை நி பிரகடனப்படுத்தினால் இந்நினைவுச் சின்னம் மீளமைக்கப்பட்டு நினைவுச் சின்னத்தை . நனவாகக்கூடும். அத்தகைய கட்டத்தில் 3 துயரத்தால் பாதிக்கப்பட்டோரும் அந்நிலை கடமைப்பாடு என்றும், கூட்டுக்குழு அர்த்தத்தையும், நோக்கத்தையும் உணரத் இறுதிக்குறிப்புகள்
அப்பாவிகளின் கோயில் பற்றி கொண்டுவரும் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே
முக்கிய விடயத்தை வற்புறுத்த விரும்புகிறே பெற்றோரது உணர்ச்சிகளிலிருந்து எழு. அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் வடிவமைக்கப்பட்டதைத்தான் நான் இ உருமாற்றத்தின் சூழமைவிலேதான் பொது
அவர்களது உணர்ச்சிகளை ஏற்காத ஒன்ற அது ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலின் எச்சம் சூழமைவிலேதான் பாதிக்கப்பட்ட மக்கள் எளிமையான நினைவுச்சின்னம் எழுப்பப்ப

ளும் ஒரு தேசத்தின் அல்லது அரசின் கின்றது. நொய்ஸ் மற்றும் ஆபிரகாம் ம் இந்தக் கூட்டுக் குழுமத்தை, ஒரு கனூடாக அதனை நினைவுகூர
பாவிகளின் கோயிலை ஒன்றிணைப்ப உள்ள இடத்தில் வாழும், மற்றும் வேறு தொலைவிடங்களில் வாழும் மறையின் துயரத்தால் பாதிக்கப்பட்ட பயதார்த்தமான வழிகளுள் ஒன்றென ரிற் கூறுவதானால், அப்பாவிகளின் ரப்படுத்தப்படும் ஒரு நோக்கமாகும். படும் சடங்குத்தொகுதி ஆகும். னைவுகூரும் ஒரு நாளை அரசு னத்தின் இயங்கியல் காலப்போக்கில் படிவமைத்தவரது ஆரம்ப எதிர்பார்ப்பு பெற்றோரும், அரசியல் வன்முறையின் னவுச் சின்னத்தை தரிசித்தல் தமது மாக அந்நினைவுச் சின்னத்தின்
தலைப்படலாம்.
ய எனது வாசிப்பை முடிவுக்கு வலியுறுத்திய விடயங்களை விட ஒரு றன். அது யாதெனில், பாதிக்கப்பட்ட ந்த ஒரு விருப்பத்தை உருமாற்றி, களின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இங்கு குறிப்பிடுகிறேன். இந்த மக்களினது அங்கீகாரத்தைப் பெறாத, மாக இந்நினைவுச் சின்னம் உள்ளது. சமாகவும் காணப்படுகின்றது. இந்த ள் தமது சொந்த இடத்தில் ஒரு ட வேண்டுமென்ற விருப்பம், தேசிய
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 133

Page 140
பாராளுமன்றத்தில் மிக விரிவான குறி உருமாற்றம் பெற்றது.
இந்த விரிவான சூழமைவி மட்டுந்தான் இத்திட்டம் கட்டியெ பங்குபற்றக்கூடிய வகையில், அதனுட ஏற்படுத்துவதற்கு ஒரு நிதியத்தை அக்கறையுடைய பிரஜைகளிடமிருந்து பொருட்டாக எடுக்கப்படவில்லை. தேர்தலுக்குச் சற்று முன்னராக, இ நிலையில் அவசர அவசரமாகத் தி உள்ளவர்கள் எவ்வாறு. இந்தச் சின் மக்களை மலினப்படுத்தும் ஒரு ம இப்பொழுது உள்ள நடைமுறையை அரசியலில் காணப்படும் அரசியலதிக கட்டியெழுப்பப்பட்ட, ஒரு கோயி காணப்படுகின்றது. அது, அரசியல் வ சின்னம் அல்ல. அதன் எதிர்கா மக்களுடைய சொத்துப் போன்ற ஒன்றாகவேயுள்ளது. தற்போது, கிடக்கின்றது. ஆட்களோ அல்லது . நினைவுச் சின்னத்தைக் கூட்டித் து இல்லை. சட்டரீதியாகப் பார்த்தால், அ அரச பொறியியற் கூட்டுத்தாபனத்ன வேலைத்தலங்களுள் ஒன்றாகவே உள்
அதன் எதிர்காலமும், குறிக் வடிவமைப்பாளர் கூறியதுபோல நனவா அன்றாடச் செயற்பாடுகளோடும், தே. சடங்குகளுடனும் அது இணைக்கப்பட எய்த வேண்டின், அன்றாடச் செயற்ப பற்றுதியுடைய ஒரு நிறுவனம் அரசியல்வாதிகளின் குறுகியகால அர வல்லதாய் அமையவேண்டும். இல்லா நினைவுச் சின்னமாக அது இல் பிரக்ஞையிலுமிருந்து மறைந்து போன

வீட்டுத் தன்மை உடைய கலைப்படைப்பாக
அல், அரசாங்கத்தின் நிதியுதவியுடன் பழுப்பப்பட்டது. விரிவான மக்கள் ன் ஒரு உணர்ச்சி ரீதியான பிணைப்பை நிறுவி தனியார் துறையில் இருந்தும், ம் பணம் பெற எந்த முயற்சியும் இதன்
1999 இல் நடைபெற்ற ஜனாதிபதித் ந்த நினைவுச் சின்னம் முற்றுப்பெறாத மக்கப்பட்டதும், அரசியல் அதிகாரத்தில் னத்தை ஒரு அரசியல் திட்டமாக மாற்ற மனப்பான்மையையும் இது சுட்டுகிறது. நாம் நோக்கினால் தற்கால இலங்கை காரப் போட்டிகளின் யதார்த்ததத்திற்குக் லாகவே இந்த நினைவுச் சின்னம் ன்முறையில் பலியானவர்களின் நினைவுச் லம், பராமரிப்பு, கருத்தியல் மார்க்கம், றவை இன்னும் தீர்மானிக்கப்படாத நினைவுச் சின்னம் கவனிப்பாரற்றுக் வேறு எந்த நிறுவனமோ ஒழுங்காக இந்த ப்பரவாக்கி புல்லுக்கு நீர் பாய்ச்சுவதாக புது முற்றுப் பெற்றதாகக் கருதப்பட்டாலும், தப் பொறுத்தவரை அது முடிவடையாத ளது.
கோள்களும் 1991ஆம் ஆண்டில், அதன் ராக வேண்டின், அயலில் உள்ள மக்களினது சிய மட்டத்தில் ஆண்டுக்குறிப்பு வழக்கச் - வேண்டும். இந்தக் குறிக்கோள்களை எடுகளையும் தேவைகளையும் கவனிக்கப் தேவை. அத்தகைய நிறுவனம் ரசியல் நோக்கங்களுக்கு அப்பால் பார்க்க விடின் காணாமற் போனோருக்கான ஒரு லாது பொதுமக்களினது நினைவிலும், ஒன்றாகவே அமையும்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 134

Page 141
அடிக்குறிப்புகள்
சமகால்
1. களனிப் பல்கலைக்கழக அகழ்வாய்வுக்க மானிடவியல் கற்கைகளுக்கான ஆய்வுப் இலங்கையின் சமகால மானிடவியல் | (06.08.2000 - இனல்கோ), பரிசில் Centre இலும் ஒழுங்குசெய்யப்பட்ட கருத்தரங்கிலு சேர்ந்த ஜகத் வீரசிங்க அவர்கள், தாம் வ வடிவமைப்புத் தொடர்பான அவரது கரு பகிர்ந்து கொண்டமைக்காகவும், சுருஹளு தொடர்பான எழுத்துக்களை இக் க அவர்களுக்கு நான் நன்றி கூற விரும்புகிறே
2.ஜகத் வீரசிங்காவுடனான உரையாடல் 25.
3.ஜகத் வீரசிங்காவுடனான உரையாடல் 25.
4. இக்கோயில் பின்னர் இஸ்ரேலியரசின் தான் இஸ்ரேலிய பாராளுமன்றம் ஒரு சட்டத் கொண்டுவரக் காலாக இருந்தவர் கைத் ெ வகித்த ரன்குகேயின் (Ran Cohen) கொலைகாரருக்கும், தீவிரவாதச் செயல்க சின்னங்கள் எழுப்புவது தடை செய்ய பின்னணில்தான் இஸ்ரேலியர் இராஜ் தீர்மானித்தது. இதனை எதிர்த்து, பா ஆதரவாளரும் நீதிமன்றில் வழக்காடினார் இஸ்ரேலிய உச்ச நீதிமன்று கோயிலை . செய்த முடிவு சரியென உறுதிப்படத் ஆதரவாளர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட் இராணுவம் இக்கோயிலை இடித்தது. அழிக்கப்பட்டதுடன், அடக்கம் செய்யப்பட்ட கிளறப்பட்டது. ஆனாலும் கல்லறை தொடப்

என பட்டப்பின் படிப்பு நிறுவனத்தின் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் என்ற கருத்தரங்கிலும் Universitaire Dauphine 30.11.2000 ம் வாசிக்கப்பட்ட கட்டுரை. PGIAR படிவமைத்த அப்பாவிகளின் கோயில் நத்துக்களையும் எண்ணங்களையும் சேர்ந்த இந்திக்கா புலன்குலமே இது ட்டுரைக்காக தந்தமைக்காகவும்
ன்.
D7.2000, கொழும்பு.
D7.2000, கொழும்பு.
லையீட்டால் அகற்றப்பட்டது. 1999 இல் தை இயற்றியது. அச்சட்டத்தைக் தாழில் வர்த்தக அமைச்சராகப் பதவி ஆவர். இச்சட்டத்திற்கு அமைய ளில் ஈடுபட்டவர்களுக்கும் நினைவுச் ப்பட்டது. இந்தச் சட்டத்தின் அவம் இக்கோயிலை உடைக்கத் 'கோல்ட்ஸ்ரையின் தந்தையாரும், கள். எனினும் நவம்பர் 1999 இல் அழிப்பதற்கு இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. கோல்ட்ஸ்ரெயின் டங்களையும் பொருட்படுத்தாது, புல்டோசர் மூலம் வணக்கபீடம் இடத்திற்குச் செல்வதற்கான வழியும் படவில்லை.
ரண்டாவது இதழ் 2004 பனுவல் 135

Page 142
5. PUBLÒ Gai&sŮULGoir OTT S.
6. இந்தக்குன்றினை வடிவமைப்பாளர்
உசாத்துணை நூல்கள் Bandara, Chandraratne
No date. Shrine of Innocent details).
Grosser, Sabine
2000. "Commemorating the P on Europe and South Asia; P. 23-25 February 2000, Colomt
Moore, Jerry D.
1996. Architecture and Power of Public Buildings. Cambrid
Noyes, Dorothy and Roger D. Abraha
1999. "From Calendar Custe Common Places." In, Dan B Cultural Memory and the Co1 State University Press.
Trigger, Bruce
1990. "Monumental Architec of Symbolic Behaviour." Worl
Weerasinghe, Jagath
1999. Speech Delivered by Ja the 'Shrine of the Innocents’
Text.
Weissberg, Liliane
1999. "Memory Confined." In eds., Cultural Memory and 1 Wayne State University Press.

அகழ்வாய்வுக்குன்று என விபரிக்கிறார்.
s (Propaganda leaf let; no publication
Fast." Paper presented at the conference lural Identities, Multiple Perspectives. DO.
r in Ancient Andes : The Archaeology ge:Cambridge University Press.
ms om to National Memory : European en - Amos & Liliane Weissberg eds., astruction of Identity. Detroit : Wayne
ture : A Thermodynamic Explanation d Archaeology, 22 (2): 119-132.
agath Weerasinghe on the opening of on 10 th December 1999 Unpublished
„Dan Ben - Amos & Liliane Weissberg he Construction of Identity. Detroit:
BIJ GOOTLIGUS BHy 2004 VOLGD 136

Page 143
வீனா தாஸ், ஆதர் கிலயின்மன், மாகரட் லொக்மம் வெலே றம் வெலே மற்றும் பாமிலா நெனோல்ட்ச் (தொகுப் Remaking a world : Violence, Social Suffering and R (உலக மொன்றை மீள் உருவாக்குதல் : வ
2001, கலிபோனியா பல்கலைக்கழக அ. ISBN 0-520 - 22330 - 6/ JSBN ( பக்கங்கள் viii, 294. விலை: 19.95 அமெரிக்க டொலர் (மென்
: 50.00 அமெரிக்க டொலர் (வன்
திறனாய்வு :
REMAKING
A WORLD
4.£tt $8 Sitk8i, AMAN***
த$4 8* * * ** v* * * * * * * * * * 413* * * * * * * * * * *2484 8538) 黎然接起着天然产瓷要主,分为两人是蒙求直要
Remaking a world என்பது அத்துடன் அன்றாட வாழ்க்கையை மீள் க பணியையும் ஆய்வு செய்யும் கட்டுன அனுபவிக்கும் முறைகள், வன்முறை மற் தொடர்பாக வெளிவந்துள்ள மூன்று ஆ

பாசிரியர்கள் )
ecovery. ன்முறை, சமூக துன்பம் மற்றும் மீட்சி)
ச்சகம், பர்க்லி.
- 520 - 2239-2
- அட்டை) அட்டை).
ரொட் மெயர்ச்
வ சமூக ரீதியான மனவடுவையும் டியெழுப்புதல் என்ற அத்தியாவசியப் ரத் தொகுதியாகும். துன்பத்தை றும் மனமுறிவு என்ற விடயங்கள் வுக்கட்டுரைத் தொகுதிகளில் இது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் (137)

Page 144
மூன்றாவதாகும். இந்நூலின் தொகுப்ப விஞ்ஞான ஆராய்ச்சிக் கவுன்சிலின் அபிவிருத்தி தொடர்பான குழுவின் . முயற்சியின் விளைவாக இந்த மூன்று ஆய்வுகள் நடந்தேறியுள்ளன. Social Su எனப்படும் முதலாவது தொகுதி பல்வ அரசியல் ரீதியாக கட்டமைக்கப்பட்ட இனங்காணுதல் தொடர்பானதாகும். Vi தன்வயப்பாடும்) - 2000 எனப்படும் | வன்முறையால் தனிப்பட்ட தன்வயப் உருவாக்கப்படும் பொறிமுறையை ஆராய் world எனப்படும் இந்த மூன்றாவது தெ வன்முறையை அனுபவிக்கும் முறைகள் ெ இருந்து மீண்டு அதற்கு அப்பால் விலக விமர்சன ரீதியாக ஆராய முற்படுகிறது புலமைக்கு நீண்ட காலக் கள் ஆய்வுகளை இனப்பரப்பு விளக்கவியல் (Comparat அடிப்படைகளாக அமைந்துள்ளன. மே கட்டுரைகளிலும் அந்தந்த உள்ளூர் நிலை ரீதியிலான விவாதப்பொருள்கள் முன் உள்ளடக்கப்படும் ஆறு கட்டுரைகளும் | மற்றும் பண்பாட்டு வெளிகளை (கனட தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா) விபரி சமுதாயங்களில் கட்டமைக்கப்பட்ட வ இருந்து விளிம்பு நிலைக்குத் தள்ள வன்முறையின் மனவடு அனுபவிக்
ஆராய்கின்றன. (viii)
Remaking a world என்ற நு பரந்த அளவில் இரண்டு வகையாக நோக் விடயங்கள் எனவும், வன்முறையின் தொடர்பானவை எனவும் இவை அமைகி கட்டுரைகளினுாடாக உத்தியோக பூர்வ

சிரியர்கள் நியூயோர்க்கிலுள்ள சமூக பண்பாடு, சுகாதாரம் மற்றும் மனித ங்கத்தவர்களாவர். இந்தக் குழுவின்
தொகுதிகளுக்கும் அடிப்படையான fering (சமூக ரீதியான துன்பம் ) 1997 கையான சமூக அனர்த்தங்களையும்,
மனவடுப்படும் நிலைமைகளையும் olence & Subjectivity (வன்முறையும்
இரண்டாவது தொகுதியானது பாடு (Individual Subjectivity) நவது தொடர்பானதாகும். Remaking a பகுப்பு தனிநபர்களும் சமுதாயங்களும் தாடர்பாகவும் அதன் தீய விளைவுகளில் எடுக்கும் முயற்சிகள் தொடர்பாகவும் 1. இந்தத் தொகுப்பால் வழங்கப்படும் ள அடிப்படையாகக் கொண்ட ஒப்பியல் tive Ethnographies) ஆவணங்கள் மலும் இதில் அடங்கியுள்ள எல்லாக் லவரங்களுக்குரிய விசேட கோட்பாட்டு ன்வைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் ஒன்றுக்கொன்று வேறுபட்ட புவியியல் டா, தாய்லாந்து, இலங்கை, யப்பான், இத்தாலும் இக்கட்டுரைகள் அனைத்தும் வன்முறை தொடர்பான வரலாறுகளில் ப்படும் செயற்பாடு அல்லது கூட்டு கும் செயற்பாடு என்பவற்றையும்
பாலில் உள்ளடக்கப்படும் கட்டுரைகள், க்கப்படலாம். சமுதாயங்கள் தொடர்பான மானிட இனப்பரப்பு விளக்கவியல் கின்றன . (8) முதலாவது வகை சார்ந்த மாக அங்கீகரிக்கப்பட்ட வரலாறானது
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 138

Page 145
உள்ளூர் அல்லது குறித்த பிரதேச ஒப்பிடப்படுகிறது. அதனுாடாகக் குடி பிரச்சினைகள் தொடர்பான அரசு நடைமுறைகளும் செல்வாக்குச் செலுத் கொமாத்ரா சுளள்க்சதியன் சுப் எழுதி தாய்லாந்தில் குயி' சமுதாயம் தொடர்பான ஆவணமாகக் காணப்படுகிறது. இதில் உ வரலாற்றில் எவ்வாறு 'குயி' சமுதாயப் ஆராயப்படுகின்றது. 'குயி' சமுதாயம் ( மயப்படுத்தப்படும் செயற்பாட்டில் நி உற்பத்தியானது சமகால அரசியலிலும் க எடுத்துக்காட்டுகிறது. இது சமுதாயம் எ6 பிரதான அரசியல் கதையாடலில் இரு காரணமாகியுள்ளது. இந்தப் போக்கிற்கு எ மாறுபாடான கற்பனைச் சமுதாயமொன் துன்பம் என்ற விடயத்தால் தன்வயப்பாடு வெளியேற்றத்தினுாடாக இது வலுவூட் காட்டப்படுகிறது.
இரண்டாவது கட்டுரையினுாடாக சமுதாயம் தொடர்பாக வாசகர்களைக் வைக்கிறார். வறுமை, துன்பம் மற்றும் ஒதுக்கப்படும் ஓர் வரலாறு உருவாகியுள்ள . கட்டுரையாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். வெளியில் 'கிறீ' சமுதாயத்தவர்களுக்குத் வகையில் உருவாகியுள்ள பிரதிநிதித். கடினமாக உள்ளமையால் அவர்கள் மீது நிலையான நிலைவரம் மீண்டும் தீவிரம ை
வரலாற்று ரீதியான விதிய முழுமையாகவே மாற்றுப் பண்பாட்டு, அ உருவாக்கிக்கொள்ள 'கிறீ' சமூகத்த வெளிகளின் இயல்பானது பௌதீக ரீதி
அரசொன்றாக உள்ளது.

கத்திற்குரிய அனுபவங்களுடன் உயுரிமை, அடையாளம் போன்ற
கொள்கைகளும் காலனித்துவ தும் முறைமை ஆராயப்படுகின்றது. பியுள்ள முதலாவது கட்டுரையானது மானிட இனப்பரப்பு விளக்கவியல் சார் த்தியோக பூர்வமான தாய்லாந்து அரச ம் வெளியேற்றப்பட்டுள்ளது என்பது தொடர்பாகத் தாய்லாந்து வரலாற்று கெழும் விளிம்பு நிலையின் சமூக கூட நிகழ்ந்து கொண்டுள்ளதை இது ன்ற வகையில் 'குயி' சமுதாயத்தினை நந்து காணாமற் போகச் செய்யக் திர்வினையாகக் 'குயி' சமுதாயமானது றைக் கட்டியமைத்துள்ளது. இதனுாடு ளுக்கிடையிலான அனுபவமும், கூட்டு ட்டப்படுகிற நிலைபரமும் எடுத்துக்
நயோமி அடல்சன் கனடாவின் "கிறீ" கவரும் விபரணமொன்றினை முன் நிறுவனமாக்கப்பட்ட இனவாதத்தால் மையை, இந்த சமுதாயம் தொடர்பாகக்
அவருடைய கருத்தின்படி பொது துன்பப்படுவர்கள், பலியாட்கள் என்ற துவத்திலிருந்து அப்பால் செல்லக் வள்ள அச்சுறுத்தலான அல்லது கீழ் டகிறது என்பதாகும்.
பிலிருந்து அப்பால் செல்வதற்கு ரசியல் மற்றும் சமுதாய வெளிகளை வர்கள் முயற்சித்தார்கள். அந்த யிலும் உளவியல் ரீதியிலும் தேசிய
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 139)

Page 146
மாய
நுாலில் உள்ளடக்கப்படும் இர. தெளிவாக, வன்முறை தொடர்பான ஆவணங்களாகும். மாயா ரொடோ நெருங்கிய உணர்ச்சி பூர்வமான பா மனவடுச் சம்பவங்களை வரைவிலக்கல வகிபாகத்தினைக் கட்டுரையாசிரியர் உலகயுத்தத்தின் போது ஹிரோஷிமா அணுகுண்டு வீசப்பட்டது தொடர்பாக சின்னங்களாகப் பெண் உடல் ? பெண்ணின் பால்நிலை மற்றும் த கட்டியமைக்கப்படுவதையும் எடுத்து ஏற்படக்கூடிய இன்னொரு விடய வெளியேற்றப்பட்ட கதிர்வீச்சு பிள்ளைக வகையில் பெண்கள் மீது ஏற்படுத்திய மற்றும் இழப்புத் தொடர்பான உன உரித்துரிமையாக்கப்படலும் ஆகும்.
ஆவிகள் தொடர்பான இ தொடர்பான கதையாடல்கள் தொடர்ப பெரேரா இலங்கையில் உளவியல் நிலக்காட்சியினூடாகப் பயணம் செ நடைபெற்ற பயங்கரமான அரசியல் வ தோன்றிய பல பிரச்சினைகளுக்கு நிலைமைகளின் கீழ் பாரம்பரிய நம்பி. தராதரங்களுக்கு மாற்றப்படுவதினு காலத்தை நினைவுகூரும் பொறி நீதிக்குமிடையிலான தெளிவற்ற லெ சாத்தியமாகியுள்ளது.
வாசகர்களை மிகவும் கவர்ச்சி மேத்தாவும், றொமா சடர்ஜியும் பம்பா ரீதியான வன்முறை மற்றும் அதனுடா வெளிகளை ஆராய்கிறார்கள். அவர்களி மீட்டெடுத்தல் என்பது சாதாரண நிலை

ள
ண்டாவது வகை சார் கட்டுரைகள் மிகவும் - மானிட இனப்பரப்பு விளக்கவியல் லீனியா யப்பானிய ஹிபகுஷவர்களை” ர்வையில் நோாக்கியுள்ளார். இதனுாடு னப்படுத்துகையில் அதில் பால் நிலையின்
ஆராய்கிறார். அதாவது இரண்டாம் , நாகசாகி என்ற நகரங்களின் மீது நிலையான அல்லது மாறாத நினைவுச் உருவாகியுள்ளமையையும் , அதனுாடாக தன்வயப்பாடு தொடர்பான உணர்வு க்காட்டுகிறார். அதேயளவு மனவடு பம் யாதெனில் அணுகுண்டுகளால் கள் பெறுபவர்கள், மற்றும் தாய்மார் என்ற தாக்கமும் இதனால் தோன்றிய ஏக்கம் னர்வு அதிகாரத்தினூடாக சமூகத்தால்
Lாக
இயல்பற்ற தன்மையையும், பூதவேடம் Tகவும் எழுதியுள்ள கட்டுரையில், சசங்க
ரீதியான பயங்கரத்தின் மீயதார்த்த ய்கிறார். 1988லிருந்து 1991 வரையில் ன்முறையின் பின் அதன் காரணமாகத் தப் பதில் கிடைக்கவில்லை. இந்த க்கைகளும், பிரக்ஞையும் பிற பிரக்ஞை ரடாகக் கட்டியமைக்கப்படும் இறந்த முறையினுாடாகப் பழிவாங்குதலுக்கும் பளியைக் கடந்து செல்ல ஒரளவிற்கு
5கூடிய கட்டுரையொன்றினுடாக, தீபக் ய் நகரக் கலவரங்களின் போது, இன க உருவாகும் நினைவுகள் தொடர்பான என் கருத்தின் படி அன்றாட வாழ்க்கையை மயின் உடைந்து விடக்கூடிய தன்மையை
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 140

Page 147
ஏற்றுக்கொள்ளலால் நேர்கின்ற ஒன் இஸ்லாமியர்களுக்குமிடையிலான முரன் சார்ந்த சமுதாயங்கள், தவறான தகல் பிளவுபட்டு மீள் ஒழுங்குபடுத்தப்படல் என் கூட வன்முறைக்கான காரண கர்தாவாக ஒருவருடைய Socialityயும் ஏற்று. தயாரிக்கப்பட்ட இந்த இடைத்தொட தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது ஒ நினைவுகளைப் பேணிக்கொள்கிறார் தயாரிக்கப்பட்ட வெளியின் எல்லைகளால்
தென்னாபிரிக்காவின் உண்மை சம்பந்தப்பட்ட ஆணைக்குழுவிற்குச் சாட்சியங்கள் ரியோனா றொஸ்வின் கதையாடப்பட்ட விடயத்தின் அனுபவரி இதனூடு நன்கு எடுத்துக்காட்டப்படுகின் விபரிக்கும் போது அவர்கள் மனவடுக் அல்லாமல் புறவயமான அவதானிப்பாளர் என்பது பேச்சினுாடாகவே பெறப்படல் பேசுவதற்குள்ள திணறலை வெற்றி கெ என்று றொஸ்வின் கருதுகிறார்.
இந்த நூலில் உள்ளடக்கப்படு கட்டுரைகளுக்கு மேலாக, இந்நூல் . கூறுவதும் மிகவும் முக்கியமானது. மிக கட்டுரைகளில் மேற்கிளம்பும் கருத்துக்கள் ஒன்றுடன் ஒன்று பின்னப்படுவதினூ மொத்தமாக இத்தொகுப்பை வலுப்படு மிகவும் நிதானமாகவும், மேலோட்டமான செலுத்தாமலும் செய்யப்பட்டுள்ளது. அடி வன்முறை தொடர்பான, சமூக மானுடவி நுால்கள் அருந்தலாகவே காணப்படுகின் ஒத்துழைப்பின் அடிப்படையிலும் செய்யப்

சறாகும். (202) இந்துக்களுக்கும், எபாடுகளால், செயற்பாட்டு ஒழுக்கம் பல்கள் மற்றும் அவநம்பிக்கைகளால் -பது நிகழ்கிறது. தன்னுடைய அயலவர் க இருக்கக்கூடிய ஓர் சந்தர்ப்பத்திலும், க் கொள்ளப்பட்ட நினைவுகளும் டர்புள்ள வெளியின் எல்லைகளால் ருவர் யாருடன் பழகுகிறார்? எந்த ? என்பதெல்லாம் இந்த மீண்டும் நிர்ணயிக்கப்படுகின்றது.
ம மற்றும் முரண்பாடுகளைத் தீர்த்தல் சமர்ப்பிக்கப்பட்ட பெண்களுடைய கட்டுரைக்கு அடிப்படையாகவுள்ளது. "தியிலான தொடர்பறுப்பு என்பது றது. பெண்கள் வன்முறை தொடர்பாக * சம்வங்களினுள் உள்ளடக்கமாக களாகவே நோக்கப்படுகிறார்கள். நீதி மாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காள்வதினூடாகவே இது நிகழ்கிறது
மரக
ம் அறிவு ரீதியாகத் தயாரிக்கப்பட்ட தொகுக்கப்பட்டுள்ள முறை பற்றியும் நவும் பரந்தளவிலான சட்டகத்தினுள் ர் மிகவும் நிதானமாக ஒவ்வொன்றும் டாகத் தொகுப்பாசிரியர்கள் ஒட்டு த்தியுள்ளார்கள். இச்செயற்பாடானது தொடர்புகள் சம்பந்தமாகக் கவனம் க்கடி விரிவடைந்து கொண்டிருக்கும் பல் இலக்கியத்தில் இவ்வாறு தெரியும் றன. ஒப்பீட்டு ரீதியிலும் உண்மையான படும் ஆய்வுகளினூடாக ஏற்படக்கூடிய
மயான
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 141)

Page 148
பயனும், கோட்பாட்டு ரீதியிலான ஆ நூலினுாடாகக் கொண்டுவரப்பட்டுள்ளன
குறிப்புக்கள் ; 1. இந்தத் திறனாய்வு ஆங்கில மொழி Quarterly (இதழ் 15. இல.4,2001) இ மொழிபெயர்க்க அனுமதி வழங்கியல் ஆய்வுச் சபையின் வறான்க் கெட் பல்கலைக்கழகத்தின் டொட் மெயர் பனுவல் ஆசிரியர் குழு நன்றியைத்
விசாரணைக்கான கூட்டிணைப்பின் பெயர்க்கப்பட்டுள்ளது.
2. ஹிப்' என்ற யப்பானிய சொல் தமிழி பொருள்படும்.
உசாத்துணை Das, Veena, Arthur Klein man, Reynolds (Eds)
2000. Violence & Su
California Press.
Kleinman, Arthur.Veena Das Al
1997, Social Suffering Press.

ழமும் 'Remaking a World' என்ற ாது.
யில் முதலில் Medical Anthropology ல் வெளிவந்தது. இந்தத் திறனாய்வினை மைக்காக நியுயோர்க் சமூக விஞ்ஞான செல் மற்றும் ஜோன் ஹொப்கின்சன் சிடமிருந்து கிடைத்த உதவிகளுக்குப் தெரிவிக்கிறது. இரு சமூக பண்பாட்டு மொழி பெயர்ப்புக் குழுவால் மொழி
பில் அணுகுண்டிற்கு இலக்கானவர் என்று
Mamphele Ramphele and Pamela,
bjectivity. Bekeley: University of
nd Margarel Lock(eds)
Berkeley: University of California
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 142

Page 149
கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாள்
கார்த்திகேசு சிவத்தம்பி : யாழ்ப்பாணப் பேராசிரியரான இவர் அதே பல்கலைக்கழகத் தனது இள, முதுமாணிப்பட்டங்களைப் பேரா ஆய்வை இங்கிலாந்திலுள்ள பேர்மிங்ஹாப் இவர் இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரல எனப் பல்வேறு துறைகளில் ஈடுபாடு கொண்
பிரேமிந்த ஜேக்கப் : அமெரிக்காவின் ப காண்பியக் கலைத்துறையில் வருகை தடம் இவரின் ஆய்வுப்புலம் இந்தியாவை அடி சமூகங்களில் சமகாலக் காண்பியப் பா சம்பந்தப்பட்டதாக அமைகிறது.
பாக்கியநாதன் அகிலன் : யாழ்ப்பாணப் 1 கோட்பாட்டிலும் (நுண்கலை ) கலைமா பல்கலைக்கழகத்தில் கலை விமர்சனத்தில் இவர் ஓர் சுயாதீன கலை விமர்சகர்.
நாயினிக்கா முக்கர்ஜி : கொல்கத்தா கலைமாணிப்பட்டத்தினையும், சமூகவியல் தில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியல் து. இவர், தற்போது லங்கஸ்ரர் பல்கலைக்கழகத்.
சங்க பெரேரா : மானுடவியலாளர். கொழு சிரேஷ்ட விரிவுரையாளர். கலிபோனியாப் முதுகலைமாணி மற்றும் கலாநிதிப்பட்டங்கள் இனமுரண்பாடு, தேசியவாதம், அரசியல் பல்லினப் பண்பாட்டில் கல்வியின் அரசியல்
ஆய்வுப்பரபில் உள்ளடங்கியுள்ளன.
ரொட் மெயர்ச் : 1995 இல் சிகாகோ ஸ்கூல் கோட்பாடு மற்றும் விமர்சனம் ஆகியவற் பெற்றவர். தற்போது ஜோன் ஹொப்கின் துறையிலும், அதே பல்கலைக்கழகத்தின்

ர் விபரம்
பல்கலைக்கழகத் தகைசார் ஓய்வுநிலைப் தில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றியவர், தனப் பல்கலைக்கழகத்திலும் கலாநிதிப்பட்ட - பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்ட எறு, சமூக வரலாறு, நாடகமும் அரங்கியலும்
டவர்.
ல்ரிமோர், மேரிலான் பல்கலைக்கழகத்தில் க துணைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ப்படையாகக் கொண்டு பிற்காலனித்துவ ன்பாட்டின் வரலாறு மற்றும் கோட்பாடு
பல்கலைக் கழகத்தில் கலை வரலாற்றிலும் Tணிப் பட்டமும், பரோடா எம். எஸ். முதுகலைமாணிப் பட்டத்தினையும் பெற்ற
பல்கலைக்கழகத்தில் அரசறிவியலில் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தை கழகத்திலிருந்தும் பெற்றவர். லண்டன் றையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ள தில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
ம்புப் பல்கலைக்கழக சமூகவியல் துறையில் பல்கலைக்கழகத்தில் சான்ரா பாபராவில் மள மானுடவியலில் பெற்றவர். இனத்துவம், வன்முறை, மதத்தின் அரசியல்மயமாக்கம், ) பண்பாட்டின் வாசிப்பு என்பன இவரின்
ஒவ் தி ஆர்ட் இன்ஸ்டியூட்டில்' கலைவரலாறு, றுக்கான நுண்கலைமாணிப் பட்டத்தைப் சன் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பொது சுகாதாரத்திற்கான லூம்பர்த்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 143

Page 150
கல்லூரியில் குடும்ப சுகாதார விஞ்ஞானத் மேற் கொண்டுள்ளார். அவருடைய சமகா where (Culture Medicine and Puchia world (Para Chute, 2003) ஆகியவை உ
சோ. பத்மநாதன் : கவிஞரான இவர் ஆ கடமையாற்றி ஓய்வு பெற்றவர். தன் சொ கவிதை', 'தென்னிலங்கை கவிதை ' அ வெளியிட்டவர். ஈழத்து எழுத்தாளர்களை பணியில் ஈடுபட்டுள்ளார்.
ஏ.ஜே.கனகரட்னா : பேராதனை இலங்கை பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கைனை எழுத்துக்களை ஆங்கிலத்திற்கு மொழிெ மொழி பெயர்ப்புகளும் இலக்கியம், சினிமா எனப் பரந்துபட்ட துறை சார்ந்தவை. ய விரிவுரையாளராக இருந்து ஓய்வு பெற்றவர் போன்ற நூல்களையும் மொழிபெயர்ப்புத் தெ அவரின் வெளிவந்த நூல்களாகும்.
வணபிதா. ஜே. ஈ. ஜெயசீலன் : யாழ்ப்பான இலக்கியத்தில் கலாநிதிப் பட்டத்தைப் பெற் இரு தொகுதி நூலின் ஆசிரியர். தேவ ை ஆசிரியர். தற்போது யாழ். பல்கலைக் விரிவுரையாளராகக் கடமைபுரிகிறார்.
சாமிநாதன் விமல் : சிறி ஜெயவர்த்தனப்புரம் (1996) பெற்றவர். தற்போது யாழ்ப்பான விரிவுரையாளராகப் பணிபுரிகிறார்.

தில் கலாநிதிப் பட்டத்திற்கான ஆய்வையும் ல வெளியீடுகளுள் The Clinic and Else Ery, -2002) மற்றும் Uncertinity becomes a ள்ளடங்கும்.
வாசா
சிரியர் பயிற்சிக் கலாசாலையில் அதிபராகக் சந்தக் கவிதைத் தொகுதியுடனும் ஆபிரிக்க ஆகிய இரு மொழிபெயர்ப்பு நூல்களையும் அனைத்துலக மட்டத்தில் அறிமுகப்படுத்தும்
-கப் பல்கலைக்கழகப் பட்டதாரி ஆன இவர் யத் தொடங்கியவர். 1950களில் இருந்து தமிழ் பயர்த்து வருபவர். அவரது எழுத்துக்களும் T, பொருளாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம் பாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில 7. மத்து', 'செங்காவலர் தலைவர் யேசுநாதர்' ாகுப்பான மாக்சியமும் இலக்கியமும்' என்பன ,
னப் பல்கலைக்கழகத்தில் 2002 இல் ஆங்கில மறார். 'யாழ்ப்பாண திருச்சபை வரலாறு' என்ற தயின் குரல்' என்ற மாதாந்த சஞ்சிகையின் கழக மொழியியல் ஆங்கிலத்துறையின்
பல்கலைக்கழகத்தில் சிங்களச் சிறப்பு பட்டம் னப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 144

Page 151
பனுவலின் நோக்கங்கள் :-
பனுவல் சமூக பண்பாட்டு வ வருடந்தோறும் வெளியிடப்படும் கள் விஞ்ஞான மற்றும் மனிதப் பண்பிய எல்லா வகையான துறைகள் சா ஆய்வுகளுக்குக் கூடிய கவனத்தை கோட்பாட்டு ரீதியான கருத்தாடல்க பனுவல் அமையும்.
பனுவலுக்குக் கட்டுரைகள் சமர்பிக்க ) சமூக பண்பாட்டு விசாரணைக்க
பெயரில் கட்டுரையை வழங்கமும் 2) எந்தவொரு நபரும் பனுவலின் களுக்கும் பொருந்தி வரக்கூடிய க
கட்டுரை ஆசிரியர்களுக்கான ஆலோக பனுவலில் வெறும் விபரண ரீத படுவதில்லை. பனுவல் கட்டுரைக களுடன் தொடர்புபட்டனவாகவும்
எடுத்துக்காட்டுவதாகவும் பொதுவு 2) பனுவலிற்கான கட்டுரைகள் - வேண்டும். சமூக விஞ்ஞான ஆ காட்டும் குறியீடுகள், மூலாதா. அகியவற்றுடன் சார்ந்ததாக : கட்டுரையாக்கல் முறைகளும், கடைப்பிடிக்கப்படவேண்டும். ப சமர்ப்பிக்க முன்னர் பிரதான க கட்டுரையாக்க ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது நன்று. இது Chicago Manual of Style (14 எழுத்து Point 11, "LT -TM-Laks இருத்தல் வேண்டும்.

பிசாரணைக்கான கூட்டிணைப்பால் ட்டுரைகளின் தொகுதியாகும். சமூக ல் என்று பொதுவாகக் கருதப்படும் ர்ந்ததாகவும் பண்பாட்டு ரீதியான கச் செலுத்தும் ஆராய்ச்சி மற்றும் ளுக்கான வெளியீட்டு ஊடகமாகப்
வேண்டிய முறை :- மான் கூட்டிணைப்பின் அழைப்பின்
Eயும்.
நோக்கங்களுக்கும், குறிக்கோள் ட்டுரைகளைச் சமர்ப்பிக்கமுடியும்.
சனைகள் கியான எழுத்துக்கள் உள்ளடக்கப் ளில் தகவல்கள், சமூகக் கோட்பாடு b, பகுப்பாய்வு என்ற அம்சங்களை பாக இருத்தல் வேண்டும். தமிழ்மொழியிலானதாக இருத்தல் வணப்படுத்தலின்போது மேற்கோள் ர தகவல்கள், பிற் குறிப்புகள் உள்ள சர்வதேச மட்டத்திலான
தொழில்நுட்பப் போக்குகளும் னுவலிற்குக் கட்டுரையொன்றைச் தொகுப்பாசிரியரிடமிருந்து பனுவல் உள்ளடக்கிய கடிதமொன்றினைப் தாடர்பான மேலதிக தகவல்களுக்கு து பதிப்பு) படிக்கவும். கட்டுரையின் Shman" என்ற எழுத்து வடிவத்தில்
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 145)

Page 152
பனுவலிற்கான கட்டுரைகளைத் தொ
பனுவல் வருடந்தோறும் வெ (refereed journal). பனுவலுக் கட்டுரையும் பனுவல் தொகுப்பாசிரி அவர்களால் தெரிவு செய்யப்பட்ட களின்படி, திருத்தங்கள் இருப்பின் செய்தல் கட்டுரையாசிரியர்களினது பனுவலிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட வெளியிடப்படுமா, இல்லையா, தி இருப்பின் அது எவ்வாறானவை பிரதான தொகுப்பாசியரால் உரிய 6 அறிவிக்கப்படும். இந்தச் செ விசாரணைகள் தேவையற்றவை.
பனுவல் முகவரி :- பிரதான தொகுப்பாசிரியர், பனுவல், சமூக பண்பாட்டு விசாரை 119, A, கிங்ஸ் வீதி, கொழும்பு -08.
மின்னஞ்சல் :- Patithaeditor
பனுவலிற்கான சகல மேற்குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு

ரிவு செய்யும் முறை பளிவரும் கட்டுரைத் தொகுதியாகும் காக அனுப்பப்படும் எந்தவொரு யர்குழுவின் ஒரு அங்கத்தவரினதும் இன்னொருவரினதும் ஆலோசனை வழங்கப்பட்ட காலத்தில் அவ்வாறு பொறுப்பாகும். கட்டுரையொன்று பின்னர் அந்தக் கட்டுரையை ருத்தங்கள் செய்ய வேண்டியதாக என்பது தொடர்பான தகவல்கள் Tழுத்தாளர்களிடம் எழுத்து மூலமாக யற்பாடு தொடர்பாக மேலதிக
ணக்கான கூட்டிணைப்பு.
@yahoo.com
கட்டுரைகளும் கேள்விகளும் மாத்திரமே அனுப்பப்படவேண்டும்.
இரண்டாவது இதழ் 2004 பனுவல் 146

Page 153
அட்டை வடிவமைப்புக் கருத்
தாமோதரம்பிள்ளை
அட்டைப்படம் : தென்னிந்தி
நன்றி : Rajan.K. (2000)
Memorial Stones Manoo Pathippak
வடிவமைப்பு - கணனி எழுத்
கரிகணன் பிறிண்டே யாழ்ப்பாணம்.

துரு: சனாதனன்
ய நடுகற்கள்.
South Indian
Thanjavur. cam Printing
இது வடிவமைப்பு டர்ஸ், 424A, கே.கே.எஸ் வீதி,

Page 154
ப
சமூக பண்பாட்டு விசாரனை

அவல்
01-15