கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆசிரியம் 2013.09-12

Page 1
எல்லையற்று விரியும் அறிவுத்தளம்.
6 A,
சி.
ஆசிரியர்களின் சமூகத்திறன் விருத்தி
தேவையும் அவசியம்
உளவியல் தவறான விளக்கம் பிழையான பயன்பா

- Aasiriyam(pedagogy)
ආසිරියම්
க்கான
மும்
18 வி!
ISSN 2021-9041
பிகு: 13:04:)
* அறிவுச் சமூகத்தின வேட்கை தீனத்திறன் தித்த ஆசிரியர்*
இதழ் 29 32
செப் - டிசம்
( 2013
பகளும் எடுகளும்
100/-

Page 2
CHEMAMADU BO IMPORTERS
OFICE/ SCHOOL STATIONARY
MOB:
All Types of Sta

DOK CENTRE
ABEBE BIBLE
UG.50 PEOPLE'S PARK,
mientra
iname
TEL: 011-2472362, 2321905,
FAX:011-2448624 E-MAIL:chemamadu@yahoo.com.
WEB:chemamadu.com 377-7279983, 077-3147442,077-8323561
EESTI
Jouble
Salas
itionery
O E
miniaturaEAR
ABERA

Page 3
சேமமடு
புதிய
Fiu:5THE காக:
சமகால
செ
சேர்
':"""""""""
சேமமடு 6
யூ.ஜி.50 பீப்பிள் தொ.பே: 011-2472
மின்னஞ்சல்: che
இணையம் : w

8 பதிப்பகத்தின் ப வெளியீடு
கட்க
அரசியல் கலாசார உல்நறிகள்
பு: 41
E-1: :::
கே.ரீ.கணேசலிங்கம்
விலை 400/-
பாத்தகசாலை ஸ் பார்க் கொழும்பு-11 B62 தொ.ந: 011-2448624 Emamadu@yahoo.com
WW.chemamadu.com

Page 4
செப் - டிசம் 2013
இதழ் 29-32
உள்ளே....
* அவசரநிலைக் கல்வி...
சோ.சந்திரசேகரன்- 05
* ஆசிரியர்களின் சமூகத்திறன்...
ஆர். லோகேஸ்வரன் - 11
ஆசிரியரும் கடமைக்கூறும்
எஸ்.எல்.மன்சூர் -17
*
கற்றலுக்காக ஒப்புநிலை...
க.சுவர்ணராஜா -22
* பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சி...
கி.புண்ணியமூர்த்தி -26
* உளவியல் தொடர்பான தவறான விளக்கங்களும்
சபா.ஜெயராசா - 35
* மொழியியலும் மொழி கற்பித்தலும்
ந.குமாரசாமி -39
* பாடசாலையில் மாற்றத்தை ஏற்படுத்தும்
மா.கருணாநிதி-45
* இன்றைய சூழலில் பாலியல் கல்வி...
இந்திராகாந்தி அலங்காரம்-51
கல்விசார் மேம்பாட்டில் சமூகம்சார் .. -
ந.அனந்தராஜ்-61

அறிவு
ஆசிரியம்
கல்வியில் உற்றெழல்
சூழல்
*"மைமி
மயியல்
(தமிழியா
"அறிவுச் சமூகத்தின் வேட்கை வினைத்திறன் மிக்க ஆசிரியர்"
இ சர்ச்
தொடர்புகளுக்கு:
தெ.மதுசூதனன் | 077 13817471011 2366309/0212227147
காசுபதி நடராஜா - 0777333890 மர்சூம் மௌலானா- 0774747235 அ.ஸ்ரீகாந்தலட்சுமி - 0777 28621
படைப்புகள் அனுப்ப :
aasiriyam@gmail.com mathusoothanam22@gmail.com
பணம் அனுப்ப : /Chemamadu book centre - BOC Bank -
A/C NO:8081150
Chemamadu book centre - COM Bank -
7 A/C NO:1120017031

Page 5
| ISSN 2021-9041
சி.
முனைவர்
செ..
Printed by: cbc press Tel: 0777 345 666 தொடர்புகளுக்கு : "Aasiriyam" 180/1750 People' E-mail : aasiriyam@gmail.con

தியம் இதழ்
இதழ் 29-32
ஆசிரியர் : தெ. மதுசூதனன்
இணை ஆசிரியர்கள் :
அ.ஸ்ரீகாந்தலட்சுமி எம்.என்.மர்சூம் மெளலானா, காசுபதி நடராசா
ஆசிரியர்குழு : பேரா. க. சின்னத்தம்பி , பேரா. சபா.ஜெயராசா பேரா.சோ.சந்திரசேகரன், பேரா.எம்.ஏ.நுஃமான்
சிறப்பு ஆலோசகர்கள் : சுந்தரம் டிவகலாலா, ச.சுப்பிரமணியம் சி.தண்டாயுதபாணி, அன்பு ஜவஹர்ஷா வல்வை ந.அனந்தராஜ், த.மனோகரன்
ஆலோசகர் குழு : பேரா.மா.கருணாநிதி, பேரா.மா.சின்னத்தம்பி
பேரா.மா.செல்வராஜா, பேரா.தை.தனராஜ், த.கலாமணி, முனைவர் அனுஷ்யா சத்தியசீலன்,
முனைவர் ஜெயலக்சுமி இராசநாயகம், அருண்மொழி, சு.முரளிதரன், பொ.ஐங்கரநேசன்
நிர்வாக ஆசிரியர் : சதபூ.பத்மசீலன்
இதழ் வடிவமைப்பு :
வை.கோமளா
S Park, Colombo - 11,Tel: 011-2331475
, Web:www.chemamadu.com/aasiriyam.aspx

Page 6
ஆசிரியரிடமிருந்து....
அறிவாற்று "ஆசிரியம்” இம்முறையும் தாமதமாகவும் இதழாகவும் வெளிவருகின்றது. புதிய ஆண்டில் ஏ இதழ் கிரமமாக வெளிவருமென்று நம்புகின்றே விட வேறு மார்க்கம் இல்லை.
இன்றைய நமது கல்வி அமைப்பின் அடிப்பா ஏற்றத்தாழ்வுதான். சமுதாயத்தின் ஒவ்வொரு பெ ஒரு வகைப்பட்ட பாடசாலை அமைப்பு காண பொருளாதார நிலைகளைச் சேர்ந்த பிள்ளைகளுக் கல்வியளிக்கும் பல்வழிக்கல்வி வசதிகளை அரசு வ
இன்று கல்வி மனித ஆற்றலைப் போற் சாதனமல்ல. மாறாகக் கொடுக்கும் விலைக்கேற்ப இன்றைய வணிக உலகின் மொழியில் பாட நிலையங்களும் “அறிவு உற்பத்தி நிலையங்கள்”. ! நுகர்வோர்” ஆவர். உற்பத்தியாளரும் நுகர்வோரும் அதன் நோக்கம் விலை நிர்ணயம். இந்த உற்பத்தி கொள்கை வறுமையிலும் வரட்சியிலும் ஆழ்ந்து கி. சீவநாடியை ஒடுக்குகிறது. இந்தப் புரிதல் நமது எந்தளவு இழையோடுகிறது, செல்வாக்குப் பெ கேள்விக்குறிதான்.
சமகாலத்தில் ஆசிரியர்கள் தமது தொழில் மிகவும் பரந்துபட்ட தெளிவான இலக்குகளைக் இதற்கு இசைவுடைய பொருத்தமான செயல் தெரிந்திருத்தல் வேண்டும். இதனைக் கண் இயங்குவதற்குமேற்ப நமது நடத்தைக் கோல் வேண்டும். ஆரம்பம் முதல் ஆசிரியம்” இந்த வி ஆழமாகவும் வெளிப்படுத்தி வருகின்றது. மாணவர்கள் மீது இலக்குகளைப் பிரயோகித்த உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்பதனை பல்லே தளங்களிலும் விழிப்பூட்டி வருகின்றது. இதற்கு மா எவ்வாறான கேடுறுத்தல்களை உருவாக்கும் என்ப வெளிப்படுத்தி வருகின்றது. இந்நிலையில்தான் பற்றிய மீள் சிந்தனைக்கும், மீள் விசாரணை அடையாளப்படுத்துகின்றது. இந்தச் செயன்முன் பணிகளுள் ஒன்றாகவும் விளங்குகின்றது.
ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் கொண்டு செ கற்பித்தல் முறையியல் பற்றிய அறிவு, திற விழுமியங்கள் சார்ந்து காணப்படும் வேறுபாடுக

அணராக மாறுவோம்...!
- இந்த ஆண்டின் நிறைவு ஏற்கெனவே திட்டமிட்டபடி காம். நமக்கு நம்பிக்கையை
டைத் தன்மை அதன் பெரும் பாருளாதார மட்டத்திற்கும் ரப்படுகின்றது. வெவ்வேறு க்கும் வெவ்வேறு தரமுடைய டிவமைத்து அனுமதிக்கிறது.
-றி வளர்க்கும் சமுதாயச் கிடைக்கும் கடைச்சரக்கு. சாலைகளும், உயர்கல்வி இங்கு மாணவர்கள் "அறிவு ம் சந்திக்கும் இடம் சந்தை. யாளர் - நுகர்வோர் கல்விக் டக்கும் சனநாயக நாட்டின் கல்வியாளர்கள் மத்தியில் பற்று வருகின்றது என்பது
மசார்ந்த இலக்குகள் பற்றி கொண்டிருக்க வேண்டும். 5 அணுகுமுறைகளையும் டுணர்ந்து வாழ்வதற்கும் பங்களை மாற்றியமைக்க டயங்களை நுட்பமாகவும் தொடர்ந்து ஆசிரியர்கள் ல், உண்மை அக்கறையை பறு நிலைகளிலும் பல்வேறு ஈறாக உருவாகும் சூழமைவு பதனையும் எச்சரிக்கையாக "ஆசிரியரின் வகிபாகம்” -க்கும் உரிய களங்களை ஓற ஆசிரியத்தின் முக்கிய
ஆசியம்
ல்கின்ற பாடங்கள் மற்றும் ன்கள், மனப்பாங்குகள், -ள் முதலியன கவனத்தில்

Page 7
கொள்ளப்பட வேண்டும் வித்தியாசங்களையும் உ ஆற்றுப்படுத்த வேண் மட்டுமன்றி பல நிலைக செய்யும் பொறுப்பும் . அனைத்து வளங்களையும் இதற்கான சாதகமான பொறுப்புடன் தொழிற்பு
அறிவாற்றுணராக . செயற்பாட்டிலே சிறப்பிய குரிய திறன்களை உரு முன்மாதிரியாகவும் அ. காட்டுதல், கருத்துகளை பிறரால் தரப்படும் அ வளர்த்துக் கொள்ள உ சிறப்பார்ந்த செயற்பாடு
ஆனால் அறிவாற்று பெரும்பாலானோர் புரி தொழிற்படுவதனை ஆக வேதனைக்குரியது. ஆ. ஆகியன தொடர்பில் பு: வதற்கான அறிவுத்தளம் வேண்டும். இந்தப் புரித பணியை விளங்கிக்கொ வளர்க்கவும் முயற்சி செ
ஆசிரியத்தில் வெ பகுதி கல்விச் சமூகத்தில் கருத்துகளையும் ஆலே நன்மைகள், தெளிவுகள் பகுதிக்காகவே "அசிரியம் இந்தப் பகுதியை நமக் அன்பு ஜவஹர்ஷா நம மட்டுமல்ல முழுத் தமிழ் இவர் எந்தவித பலாப் ஓய்வுக்குப் பின்னரும் கல்விப் பணியாகவும் பே காரணத்தால் இந்தப் ப மிகுந்த வருத்தத்துடன் . அந்தப் பகுதி தொடர்ந்து
ஆசியா

5. இவை ஆசிரியர்களிடையே நபருக்கு நபர் அதிக உருவாக்கும். இந்த விளக்கம் எப்போதும் நம்மை டும். மாணவரது பிரச்சினைகளைத் தீர்த்தல் ளிலும் அவர்களுக்கு வலுவூட்டி மேம்பாடடையச் ஆசிரியருக்குரியது. இதன் வழியாகவே மாணவர் ம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முடியும். ஆசிரியர் பின்புலத்தை தக்கவைத்துக் கொள்வதில் மிகப் ட வேண்டும். ஆசிரியர் தொழிற்படுதல் மாணவருக்கு வலுவூட்டும் டம் பெறுகின்றது. அதாவது இலக்குகளை எட்டுவதற் வாக்கிக் கொள்வதற்கு உதவுதல், மாணவருக்கு மைதல், செயற்பாடுகள் வழியாக வெற்றிகளைக் [ வெளிப்படுத்தவும் பரிசோதிக்கவும் தூண்டுதல், ழுத்தங்களைப் புறந்தள்ளிவிடும் உளப்பாங்கை தவுதல் முதலானவை அறிவாற்றுணருக்குரிய களாகக் கொள்ளப்படும். அனருக்குரிய வகிபாகத்தை இன்றைய ஆசிரியரில் ந்துகொண்டதாக இல்லை. இதற்கு எதிர்மாறாகவே சிரியர் தமது நடத்தையாகக் கொண்டு இயங்குவது சிரியரின் அறிவு, திறன், மனப்பாங்கு, நடத்தை திய ஆய்வுகளை, புதிய விளக்கங்களை மேற்கொள் -, பண்பாட்டுத்தளம் நம்மிடையே உருவாக்கப்பட கல் வெகுசன மயமாக்கப்படல் வேண்டும். இந்தப்
ண்டுதான் “ஆசிரியம்” வெளிவருகின்றது. இதனை =ய்கின்றது. ளிவரும் "நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு' எனும் ன் பல்வேறு மட்டத்தினருக்கும் மிகுந்த பயனுள்ள Tசனைகளையும் வழங்கி வருகின்றது. இவற்றால் ள் பெறுவோர் அதிகமென்றே கூறலாம். இந்தப் - தொடர்ந்து வாசிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது. த வழங்கிக்கொண்டிருக்கும் மூத்த கல்வியாளர் து மதிப்பிற்கும், கௌரவத்திற்கும் உரியவர். நாம் க்கல்விச் சூழலும் இவருக்கு நன்றிக்கடன்பட்டுள்ளது. பலனையும், பதவியுயர்வுகளையும் எதிர்பாராது இந்தப் பணியை, மாபெரும் சமூகப் பணியாகவும் மற்கொண்டு வருபவர். இம்முறை தவிர்க்க முடியாத குதி இந்த இதழில் இடம்பெறவில்லையென்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். அடுத்த இதழிலிருந்து = இடம்பெறும்.
தெ.மதுசூதனன்

Page 8
அவசரநிலைக் கல்வி எ
கருத்தாக்கம்
கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள சர்வதேச . பிள்ளைகளைக் காப்பாற்றும் நோக்குடன் இய அமைப்பு போன்றன இன்று உலகளாவிய ரீதி என்னும் கருத்தாக்கங்களைப் பரப்பியும் நடைமு ை உள்நாட்டு யுத்தங்களுக்கும் நாடுகளுக்குமிடைய வெள்ளம், சுனாமி, புயல், சூறாவளி, புவியதிர்ச்சி நீண்டகால வரலாறு உண்டு.
இவை யாவும் அவ்வந் நாடுகளின் சமூக, கட்டமைப்புகளை அழித்து விடுகின்றன. போ இயற்கை பேரழிவுகளுக்குப் பின்னர் அரசாங். கிடையில் பெரும் பொருட் செலவில் அழிந்துப புனர் நிர்மாணம் செய்வதுண்டு. இது நீண்ட காலம் இத்தகைய பேரதிர்ச்சிகளின் (Big Bang) பின்ன பிரதானமான மாற்றங்கள் பல நாடுகளில் இடம் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐரோப்பாவில் இடம்பெற்ற இரு உலகப் போ கல்வித்துறையில் பெரு வளர்ச்சி ஏற்பட்டது. முத யாவருக்கும் ஆரம்பக் கல்வியையும், இரண்டாம் யாவருக்கும் இடைநிலைக் கல்வியையும் வழங்க . முன்வந்தன. அழிந்துபட்ட நாடுகளை மீட்டெடுக்க தேவைப்பட்டது.
அத்துடன் போரினால் சகல வகுப்பு மக்கள் இவ்விரு காரணங்களால் அந்நாடுகளில் யாவரும் நியாயமான ஒரு அபிவிருத்தி உபாயமாகக் க ரஷ்யாவில் பொதுவுடமைப் புரட்சியின் பின்னரும் போருக்கு பின்னர் ஜப்பானிலும் கல்வித் துறை நிகழ்ந்தன. இலங்கையில் சுதந்திரத்தின் பின்ன. இளைஞர் கிளர்ச்சியின் பின்னரும் கல்வித்துறைய

ன்னும்
- சோ.சந்திரசேகரன்
அமைப்புகளான யுனிசெப், ங்கும் Save The Children யில் அவசரகாலக் கல்வி றப்படுத்தியும் வருகின்றன. ரிலான யுத்தங்கள், மழை, போன்ற பேரழிவுகளுக்கும்
ப ப ப 1'
பொருளாதார, கல்விசார் ருக்குப் பின்னர் அல்லது கங்கள் பல சிரமங்களுக் ட்ட இக்கட்டமைப்புகளை மாக நடைபெற்று வருகிறது. ரே கல்வித்துறையில் பல டம்பெற்றதாக பல கல்வி
ர்களுக்குப் பின்னால் தான் லாம் உலகப் போரின் பின் உலகப் போரின் பின்னர் மேற்கு ஐரோப்பிய நாடுகள் கக் கல்வி கற்ற மனித வளம்
கட்டுரையாளர் கல்வியியல் துறைப் பேராசிரியர் (ஓய்வு) பன்னூல் ஆசிரியர்.
களும் பாதிக்கப்பட்டனர். நக்கும் கல்வி வழங்குவது ருதப்பட்டது. இவ்வாறே (1917) இரண்டாம் உலகப் றயில் பாரிய மாற்றங்கள் நம் 1971, 1989 ஜே.வி.பி.) பில் முக்கிய சீர்திருத்தங்கள் |
ச்

Page 9
முன்வைக்கப்பட்டன. மாற்றங்களுக்கும் இடை
சர்வதேச கல்விக் க அமைப்புகளும் நிறுவல் செய்கின்றன. குறிப்பாக காரணமாகப் பாதிக்கப் செய்யத் தேவையான தேக் கல்வி மீதான முதலீட் னூடாகப் பரஸ்பர புரிந்து மேம்படுத்தி வன்செயலை
2000 ஆம் ஆண்டி கருத்தரங்கில் இவ்வாற இக்கருத்தரங்கில் அவசர என்ற தலைப்பில் கல, மேற்கொள்ளப்பட்டது.
அவசரகாலங்களில் தொடங்கியது. அக்காலத் கருத்தாக்கம் முன்வைக்க சூடான் ஆகிய நாடுகளில் தீர்வுகளான வந்த பல கல்வித்துறைச் சீர்திருத்தம்
இவ்வாறான சிக்கல் நீடிக்கும் நிலையும் கான அயல்நாடுகளுக்குக் குடில் டோர் வன்செயல்களால் அரசுகளில் வீழ்ச்சி தொட செய்தன. இத்தகைய புனர்நிர்மாணப் பணிகள் அபிவிருத்தியை மீண்டும் கால நிலைமைகளில் 4 அல்லது பேரழிவுகளினா சகல நிகழ்ச்சித்திட்டங் கருதப்படுகின்றன.
இத்தகைய மக்களுக்கு அவசரகால கல்வி என அ பேரழிவுகளினாலும் மோ சார்ந்த விசேட நடவடி. | மோதலுக்குப் பின்னரா பாதுகாப்பற்ற நிலைமைக
ஆச்ரியம்

இவ்வாறு பாரிய அழிவுகளுக்கும் கல்வித்துறை யே பல தொடர்புகளைச் சுட்டிக்காட்ட முடியும். ருத்தரங்குகளில் பங்குகொள்ளும் அரசாங்கங்களும் எங்களும் யாவருக்கும் கல்வியை வழங்க உறுதி கப் போர்கள், பிணக்குகள், இயற்கை அழிவுகள் பட்ட கல்வி முறைகளின் தேவைகளை நிறைவு சியத் திட்டங்களை முன்வைக்கின்றன. அடிப்படைக் டை அதிகரிக்கின்றன. புதிய கல்வி ஏற்பாடுகளி புணர்வு, சமாதானம், சகிப்புத் தன்மை என்பவற்றை
லத் தவிர்க்க உறுதி பூணுகின்றன. ல் டாக்கரில் (Dakar) நிகழ்ந்த உலகக் கல்விக் கான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. காலம் மற்றும் நெருக்கடி நிலைமைகளில் கல்வி ந்துரையாடலின்போது மேற்கண்ட தீர்மானம்
கல்வி என்னும் இவ்விடயம் 1990களில் ஆராயப்படத் தில் சிக்கலான மனிதகுல அவசர காலங்கள் என்ற ப்பட்டது. பொஸ்னியா, ருவாண்டா, சோமாலியா, ல் கல்வித்துறையில் எழுந்த பிரச்சினைகளுக்கான ) அறிக்கைகள் அவசரகால நிலைமைகளில் ங்கள் பற்றிப் பேசின. லான அவசர நிலைமைகள் பல தசாப்தங்களுக்கு எப்பட்டது. இடம்பெயர்ந்த மக்கள் அகதிகளாக பெயர்ந்த மக்கள் எனப்பட்டோர் என பலதரப்பட் பாதிக்கப்பட்டிருந்தனர். மத்திய அல்லது மாகாண ர்ச்சியான மோதல்களும் அவசர நிலைகளை நீடிக்கச் நிலைமைகளில் மோதல்கள் முடிவடைய ஆரம்பமாகின்றன. இதனால் சமூக, பொருளாதார தொடர முடிகின்றது. இத்தகைய சிக்கலான அவசர கதிகள், இடம்பெயர்ந்தோர், மோதல்களினால் ல் பாதிக்கப்பட்டோருக்காக மேற்கொள்ளப்படும் களும் அவசரகால நிகழ்ச்சித் திட்டங்களாகக்
க்கான கல்வி மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்கள் ழைக்கப்படுகின்றது. அதாவது மோதல்களினாலும் சமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கான கல்விமுறை க்கைகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ன புனர்நிர்மாண நடவடிக்கைகள் சிரமமான ளில் மேற்கொள்ளப்படுகின்றன. அம்மக்களுக்கான

Page 10
பாடசாலை முறையானது பெருமளவுக்கு முற்றா பிள்ளைகளைத் துரிதமாகப் பாடசாலைகல் தேவையான இருப்பிட வசதிகளும் கல்விச் ச கின்றன. இத்தகைய ஏற்பாடுகள் அவசரகாலக் க
யுனெஸ்கோவினுடைய நோக்கில் கல்விசார் நெருக்கடி நிலை மோதல்களும் பேரழிவுகள் உருவாக்குகின்றன. கல்விமுறை அழிக்கப்படும் அமைப்பு சிதைக்கப்படுகின்றது. இந்நிலையி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என்பது யுனிசெப் நிறுவனமானது அவசர நிலை என்ற செ பயன்படுத்தியது. போர், உள்நாட்டு யுத்தம் மற் என்பவற்றையும் எயிட்ஸ் எச்.ஐ.வி மோசமான போன்ற சாதாரண அவசர நிலைகளையும் உள்
ஒரு அறிஞரின் வரையறையின்படி அவசரம் பிள்ளைகளின் கல்வி என்பது மோதல்கள் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் சமூக விருத்தி விருத்தி உள்விருத்தி என்பவற்றுக்காக வழங்கப்படு பிரச்சினையின் தன்மை
2000 ஆம் ஆண்டளவில் பொஸ்னியா, சூ இருந்து 4 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ப வாழ்ந்தனர். 2001இல் உலகின் அகதிகள் தொல இதில் 37 இலட்சம் பேர் பலஸ்தீனிய அகதிகள் ஆபிரிக்க மற்றும் ஆசிய வளர்முக நாடுகளைச் சே 33 இலட்சம், ஆசியா 58 இலட்சம்) இவர்கள் நிறைவு செய்ய சர்வதேச சமூகத்துக்கும் அடைக்க
ஏராளமான வளங்கள் தேவைப்பட்டன.
பல நாடுகளின் உள்நாட்டில் இடம்பெயா தேவைப்பட்டன. 2001 ஆம் ஆண்டில் மோதல்க காரணமாக இடம்பெயர்ந்தோர் தொகை 25 ம் பட்டது. இவர்களில் 13 மில்லியன் பேர் ஆபிரிக் ஆசியாவிலும் 30 இலட்சம் பேர் கிழக்கு ஐ மோதல்கள், பாதுகாப்பின்மை, ஸ்திரமின்மை எ பெருஞ்சவாலாக விளங்குகின்றன. போர்கள் அல் கல்வியாளர்கள் கல்வி வளர்ச்சியில் அக்கா வெளிகளிலும் வீடுகளிலும் கட்டட அடித்தளங்கள் முயற்சி எடுப்பர். எவ்வாறாயினும் மோதல் அல்ல புனருத்தாரணப் பணி முக்கியத்துவம் பெறும் பு தொடங்கும்.

க அளிக்கப்பட்ட நிலையில் ளுக்குச் செல்ல வைக்கத் =ாதனங்களும் வழங்கப்படு கல்வி என அழைக்கப்படும். எ அவசர நிலை என்பது ஒரு நம் இத்தகைய நிலையை கிென்றது. அல்லது அதன் ல் மோதலுக்குப் பிந்திய யுனெஸ்கோவின் கருத்து. எல்லை இன்னும் விரிவாகப் றும் வெள்ளம், புவியதிர்வு வறுமை தெருப்பிள்ளைகள் ளடக்கும். நிலைகளால் பாதிக்கப்பட்ட ாலும் பேரழிவுகளாலும் அறிவு மற்றும் உடல்சார் டும் கற்றல் வாய்ப்புகளாகும்.
டான் போன்ற நாடுகளில் பிற நாடுகளில் அகதிகளாக கெ 15 மில்லியன் ஆயிற்று. களாவர். இவர்களில் பலர் சர்ந்தவர்களாவர் (ஆபிரிக்கா -டைய கல்வித் தேவையை லம் வழங்கிய நாடுகளுக்கும்
எந்த மக்களுக்கு உதவிகள் ள் மனித உரிமை மீறல்கள் பில்லியன் என மதிப்பிடப் காவிலும் 40 இலட்சம் பேர் ராப்பாவிலும் இருந்தனர். ன்பன கல்வி வளர்ச்சிக்குப் லது மோதல்களின் போதும் றை செலுத்துவர். திறந்த ளிலும் வகுப்புகளை நடத்த து பேரழிவுகளின் பின்னரே திய நம்பிக்கையுடன் பணி
ஆசிரியம

Page 11
அண்மையில் உலகின் சொந்த இடங்களுக்கு மீ. செய்வது கல்வி அதிகாரிக சில ஐயங்களும் கேள்வி
நெருக்கடி மற்றும் அ உணவு மற்றும் சுகாதார
வசதிகளை வழங்க வேண் உள்ளனர். ஆனால் இக். வழங்குவதால் நெருக்களு. வழங்கப்படவில்லையாயி பிராந்திய மட்டத்திலும் ப
கல்வி முறையைப் புல் பற்றிய புதிய நம்பிக்கையை கல்வியானது பிரச்சினைக உறைவிடம், சுகாதாரம் நடவடிக்கை என ஏற்றுக்
நெருக்கடியின் பே தேவைக்கான காரணங்கள்
நெருக்கடிக்குள்ளான உதவும், மோதல் தீர்வு, செய்திகளை மக்களுக்கு பொருளாதார விருத்தின பாதிப்புகளிலிருந்து மக்கள் உரிமை; தனியாள் விருத்தி தேவை.
அவசர நிலைகளில் க நெருக்கடிகளிலிருந்து விடு கொள்ள வேண்டும் என்ப களின் போதான அவசர . தத்துவங்கள் உண்டு.
அவை பின்வரும் வா
கல்வி வாய்ப்புகள், ஏற்பாடுகளும், ஆற்றலைச் கல்வி வாய்ப்புகள் (Acce:
அவசர நிலைக் கல் கல்வியைப் பெறும் வழிகள் போது கல்வி வாய்ப்பு,
ஆசியா

ல் 12 இடங்களில் எட்டு இலட்சம் அகதிகள் தமது கண்டனர். இவர்களுக்குக் கல்வி ஏற்பாடுகளைச்
ளுக்கும் சவாலாக அமைந்தது. களும்
"ழிவுகளின் போதும் அதன் பின்னரும் மக்களுக்கு வசதிகளை வழங்குவதே முக்கியமானது. கல்வி டியதில்லை எனக் கருதும் நன்கொடையாளர்கள் கருத்து தற்போது மாறி வருகின்றது. கல்வியை க்கும் பேரழிவிற்கும் தீர்வு காண முடியும். கல்வி ன் ஸ்திரத்தன்மையானது உள்ளுர் மட்டத்திலும் பாதிக்கப்படும் என்பது இன்று தெளிவாகிவிட்டது. எர்நிர்மாணம் செய்வதால் மக்களுக்கும் எதிர்காலம் ப வழங்க முடியும் எனக் கருதப்படுகின்றது. எனவே களுக்கான தீர்வுகள் மீதான முதலீடு, போஷாக்கு, என்பவற்றுக்கு அடுத்தபடியான மனிதாபிமான கொள்ளப்படுகின்றது.
ரதும் நெருக்கடிக்குப் பின்னரும் கல்வியின் Tாவன்,
மக்களின் சமூக உளவியல் தேவைகளுக்குக் கல்வி சமாதானத்தைக் கட்டியெழுப்பல் தொடர்பான 5 வழங்கக் கல்வி தேவை, மக்களைச் சமூக, ய நோக்கி ஆயத்தம் செய்யக் கல்வி உதவும், ளைப் பாதுகாக்க கல்வி உதவும். கல்வி ஒரு மனித க்கும் பொறுப்பான நற்பிரஜை வளர்ச்சிக்கும் கல்வி
Tறம்
கல்விக்கான ஒரு விசேட தேவை உண்டு.மக்கள் பட்டுத் தமது எதிர்காலத்தைத் தாமே உருவாக்கிக் தோல் விசேட தேவைகள் எழுகின்றன. நெருக்கடி கல்வி நிகழ்ச்சித் திட்டங்களுக்கென சில விசேட
கையில் வகைப்படுத்தப்படும். கல்விக்கான வளங்கள், செயற்பாடுகளும் பாட 5 கட்டியெழுப்பல்
SS)
=வி ஏற்பாட்டில் கல்வி வாய்ப்புகள் அல்லது ள் பிரதானமானவை. இதன்படி, நெருக்கடிகளின் பொழுதுபோக்கு என்பவற்றுக்கான வசதிகளைப்

Page 12
பெறும் உரிமை உண்டு. படிப்படியாக இவற்றின் படல் வேண்டும். கல்வியின் எல்லா நிலைகளிலு வேண்டும். கல்வியானது பால் நிலை வேறுபாம் கிட்ட வேண்டும். கல்வியானது பிள்ளைகள் வேண்டும் பாதிப்பைத் தவிர்ப்பதாக இருத்தல் வளங்கள்
அவசர நிலைக் கல்வியானது முடிந்தளவு வழங்கப்படல் வேண்டும். கல்வி ஏற்பாடுகளில் ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் பயிற்சி என்பன உள்ளடங்க ே நெருக்கடிக்குள்ளான சகல பிள்ளைக கல்விச் செயற்பாடுகளும் பிள்ளைகளின் ச நிறைவு செய்வனவாக இருத்தல் வேண்டு பாட ஏற்பாடானது மாணவர்கள் மற்ற விருத்தியை நோக்கமாகக் கொள்ளல் வேல
ல்
அகதிநிலை மக்களைப் பொறுத்தவரையி டைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்குத் வேண்டும். மேலும் கல்வி நிகழ்ச்சித்திட்டங்கள் சமாதா நற்பிரசை வளர்ச்சி, பிணக்குத்தீர்வு தொடர்பான கற்பிக்க வேண்டும். தொழில்சார் கல்வியானது ளையும் வழங்க வேண்டும்.
மேலே சொல்லப்பட்ட அவசர நிலைக்கல் கல்வி முறைகளுக்கும் நிலைமைகளுக்கும் பொ சமூக, உளவியல் பிரச்சினைகள்
பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்விச் காலங்களில் பிள்ளைகளுக்கு உளப்பாதிப்புக மனிதாபிமான ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வேற்பாடுகள் பிள்ளைகளின் உள சக்தியையும் மேம்படுத்துவதாக அவர்கள் கூறுகி தேவைப்படும் பிள்ளைகளை இனங்காணவும்
அத்துடன் பாடசாலைக்கல்வி வாய்ப்பு பெற்றோர்களில் சுமையையும் குறைக்கின்ற பொருளாதாரப் பணிகளில் ஈடுபட முடிகின்றது
நெருக்கடி காலங்களில் பிள்ளைக தேவைகளாவன:

தராதரங்களும் மேம்படுத்தப் பம் வாய்ப்பு கிடைக்கப்பெறல் ஒன்றி சகல குழுவினருக்கும் ளின் பாதுகாப்புக்கு உதவ வேண்டும்.
வு சமூகத்தின் பங்கேற்புடன்
வளர்ந்தோர் கல்வி வழங்கும் வண்டும்.
ளுக்குமான ஏற்பாடுகளும் சமூக உளவியல் தேவைகளை
ம்ெ.
வம் சமூகத்தின் நீண்டகால பண்டும்.
ல் பாட ஏற்பாடு அவர்களு க துணை புரிவதாய் அமைதல்
னக் கல்வி மனித உரிமைகள் ன வாழ்க்கைத் திறன்களைக் ப, வேலைத்தள் அனுபவங்க
விக்கான தத்துவங்கள் சகல ருந்துவன.
செயற்பாடுகள் நெருக்கடி ளை குறைக்க உதவுவதாக
வலிமையையும் தாங்கும் ன்றனர். அத்துடன் சிகிச்சை முடிகின்றது. கள் பிரச்சினைக்குள்ளான து. அவர்கள் ஆற அமரப்
ளின் சமூக உளவியல்
ஆசிரியம்

Page 13
சமூகத் தொடர்புகள் இல் களையும் வெளியிட முடி நித்திரையின்மை, கனவுகளும் கவனம் செலுத்த முடியாமை,
இத்தகைய பிரச்சினைக தைக் கழிக்காது பாடசாலை என அவசர நிலைக் கல்வியா இலங்கையில் அவசர நிலை
இலங்கையில் காணப்ப காரணமாக அவசர நிலைக்கல் யுனிசெப் அமைப்பினால் பின்
இடம்பெயர்ந்த பிள்ளை காணப்பட்டது. வட கிழக்கு 3-9 தரங்களைச் சேர்ந்த 120 இடம்பெயர்தலுக்கும் கல்விச் தொடர்பு காணப்பட்டது.மும் களிலும் படித்த மாணவர்கள் காணப்பட்டனர். உளப்பதிப் ளுக்கும் முறையான உளச்சல்
தூரப் பிரதேசங்களிலு ஆசிரியர்களின் பற்றாக்குறை பயிற்சியற்ற ஆசிரியர்களே க இனங்காணவும் கல்வி முறை இருக்கவில்லை. பாடசாலை யும் முகாமை செய்யச் சரியான நான்கு பிரதான நோக்கங்கள் கல்வி ஏற்பாடுகள் நடைமும் கல்வியின் தராதரத்தை மேம்பட முறைகளையும் புனர்நிர்மான
மோசமான நெருக்கடி முன்னேற்றங்காணல் ; இயர் ஏற்படும் அவசர நிலைகளில் ஆயத்தப்படுத்துவதற்கான க அடிப்படையிலான கொள் அவசர நிலைகளை எதிர்கொ
ஆசியா

மாகா
ல்லாமல் போதல், விளையாடவும் மனவெழுச்சி பாது போதல், குற்ற உணர்வும் சோகமும், படுக்கும் போது சிறுநீர் கழிதலும், பாடங்களில் நடந்தவற்றை எண்ணி வருந்துதல், உளநோய்கள். களைக் கொண்ட பிள்ளைகள் வீட்டில் பொழு செல்வதால் பல நன்மைகளைப் பெற முடியும் Tளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பக்கல்வி
ட்ட நீண்டகாலம் போர்ச்சூழல், மோதல்கள் வி தேவைப்பட்ட பிள்ளைகளின் பிரச்சினைகள் ன்வருமாறு இனங்காணப்பட்டது. களில் கல்விச் சித்திக் குறைபாடு அதிக அளவில் மாகாணங்களில் இடம்பெயர்ந்து காணப்பட்ட 1,000 மாணவர்கள் தொடர்பான ஆய்வின்படி சிந்திக் குறைப்பாட்டிற்கும் இடையே நெருங்கிய காம்களிலும் புதிதாகத் திறக்கப்பட்ட பாடசாலை கல்விச்சித்திகளில் மூன்றாண்டுகள் பின் தங்கிக் புகளுக்குட்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்க முக உதவிகள் வழங்கப்படவில்லை. ம் பாதுகாப்பற்ற பகுதிகளிலும் தகுதி உள்ள காணப்பட்டது. பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்குப் ற்பித்தனர். பாடசாலை செல்லாத பிள்ளைகளை ஐக்குள் உள்வாங்கவும் முறையான ஏற்பாடுகள் மட்டக் கல்விச் செயற்பாடுகளையும் தரவுகளை ன ஏற்பாடுகள் இருக்கவில்லை. இப்பின்புலத்தில் தடன் வட கிழக்குப் பகுதிகளில் அவசர நிலைக் றைப்படுத்தப்பட்டன். அவசர நிலைக்கு ஏற்ப படுத்தும் ஏற்பாடுகள் பாடசாலைகளையும் கல்வி அம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நிலையில் கல்விச் சேவைகளை வழங்குவதில் நகை அழிவுகள், மோதல்கள் என்பவற்றால் ல் அவை பற்றி எதிர்வு கூறவும் எதிர்கொள்ள கல்வி வசதிகளை ஏற்படுத்தல் ; ஆதாரங்களின் . கைகள் உபாயங்கள் என்பவற்றைக் கொண்டு பள்ளல்.

Page 14
ஆசிரியர்களின் சமூகத்திறல்
தேவையும் அவசி
பாடசாலை என்பது தனியே அறிவு தெ மாணவர்கள் அதிக புள்ளிகளை அல்லது தர . செய்வது மட்டுமல்ல. தாம் வாழும் சமூக குடும்பத்தினருடன் பயனுள்ள முறையிலே பண்புகளை கொண்ட நற்பிரஜைகளாக வாழ, முறையிலே செலவிட, சமூக ஆளுமைகளை உருவாக்க பயிற்றுவிக்கும் இடமாகும். பாட நிறைவேற்றுபவர்கள் ஆசிரியர்களே ஆவர்.
சமூகத்தின் பண்பாடுகள், கலாசாரங்க என்பன மாணவரின் சமூக வளர்ச்சிக்கு சில ( அமைந்து விடுகின்றது. ஆனால் ஆசிரியர்களே ! விளங்கி தேவையான மாற்றங்களை ஏற்படுத்தி 1 உதவுபவர்களாக செயற்படுகின்றனர். இவ். மாணவரிடம் விருத்தி செய்யும் முகவர்கள் அமைப்பில் ஆசிரியர்கள் இன்றும் பெறுமதியு கின்றார்கள். தற்போதைய சமூக அமைப்பிலும் களாக, சமூக தலைமையை ஏற்பவர்களாக, ச அவர்களே செயற்படுகின்றனர். அதேபோல் மடைந்துவரும் சமூக சூழ்நிலைக்கேற்ப தே. மாணவரிடம் உருவாக்க வேண்டிய பொறுப்பும் இத்திறன்களை பாடசாலையில் கலைத்திட்டத்தி முடியும். இதனாலேயே பாடசாலைகள் சமூ இன்றும் அனைவராலும் பார்க்கப்படுகின்றது.
இதனை இந்திய சுதந்திரத்தின் பிராம் சிந்தனையாளருமான மகாத்மா காந்தி (1869 - திட்டத்தில்" பாடசாலைகளில் சமூக ஆ
முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ப ை வலியுறுத்தியிருந்தார். அதாவது காந்திஜி அவர்க

ர விருத்திக்கான யமும்
ஆர். லோகேஸ்வரன்
ாகுதியை மாத்திரம் வழங்கி ங்களை பெற்று சித்தியடைய த்துடன் இணைந்து வாழ, வாழ்க்கை நடாத்த, அறப் - ஓய்வு நேரத்தை பயனுள்ள கொண்ட நல்ல குடிகளை டசாலைகளில் இப்பணியை
ள், மரபுகள், வழக்காறுகள் வேளைகளில் தடையாக்கூட இச்சமூக பின்னணியை நன்கு மாணவரின் சமூக விருத்திக்கு வாறாக சமூக திறன்களை Tக செயற்படுவதால் சமூக ள்ளவர்களாகவே கருதப்படு சமூகத்தை வழிநடத்துபவர் மூகத்தின் முன்மாதிரிகளாக இன்று விரைவாக மாற்ற வையான சமூக திறன்களை அவர்களையே சார்ந்துள்ளது. ன் ஊடாகவே சாத்தியமாக்க கத்தின் முக்கிய அங்கமாக
கட்டுரையாளர் பத்தனை தேசிய கல்வியியற் கல்லூரியில்
முதுநிலை ! விரிவுரையாளராகப் பணிபுரிகின்றார்.
நனும், கீழைத்தேய கல்வி 1948) தனது "ஆதார கல்வி க்க செயல்களுக்கு கூடிய ந 19ம் நூற்றாண்டிலேயே ள் பாடசாலை நேரத்தில் 20
ஆசிய

Page 15
12
சதவீதமாவது சமூகத்திறன் என்கின்றார். இதனூடாக செயல்களான சமூக சேர் வளர்ப்பதோடு, சமூகத்தில் றத்துக்கு தங்களாலான பா தன்னம்பிக்கை, சகிப்புத்த போன்ற பண்புகளை .ெ செயலாற்றும் மனப்பான்ன பண்புகளை வளர்க்க முடி
டாகவே மாணவர்களிடம் அழுத்தமாக குறிப்பிட்டார்
இவரை போன்றே பிர ரான ஜோன் டூயி (John | எண்ணக்கருவை முன்வை பரிமாற்றம் செய்யப்பட்டு வேண்டும் என்கின்றார். தொடர்புபடுத்துவதாக இரு துக்கு இட்டுச் செல்வதாக . மேலும் பாடசாலைகள் பிள்ளைகள் சமூக நிலை . பிள்ளைகளுக்கு சிறந்த கல் வாய்ப்பை வழங்குவதாகவு
மகாத்மா காந்தி, ஜே ஆய்வுகளை செய்தவர்களி. போன்றோரும் குறிப்பிடத் நடத்தைத் திறன்கள் மான தமது ஆய்வுகள் மூலம் கு
இவர்களது கருத்துக்க பாடசாலைக் காலத்திலே சமூகத்திறன்களையும், பெற்றுக்கொள்ள வேண்டு இச்சமூகத்திறன்களை உரு வேண்டியுள்ளது. இப்பணி சமூகத்திறன்களை வளர்த் ஆசிரியர்கள் தம்மிடத்தே படுத்த வேண்டிய சமூகத்த
ஆசியா

விருத்தியை ஏற்படுத்துவதற்காக ஒதுக்க வேண்டும் பாடசாலையில் பிள்ளைகளிடம் சமூக ஆக்க வைகள் தொடர்பான நன் மனப்பான்மையை பயனுள்ள உறுப்பினர்களாகவும், சமூக முன்னேற் பகை ஆற்ற விருப்பத்தை கொண்டவர்களாகவும், ன்மை, கூட்டுறவு வாழ்க்கை, பிறருக்கு உதவுதல் காண்டவர்களாகவும் பிறருடன் இணைந்து மயைக் கொண்டவர்களாகவும் வாழகூடிய நல்ல யும் என்கின்றார். இவை பாடசாலை கல்வியினூ ம் சென்றடைய வேண்டும் என்பதையும் மிக
என
சித்திப் பெற்ற மேலைத்தேய கல்வி சிந்தனையாள. Dewy 1859-1952) "சமூகத்திறன் பிள்ளை" என்ற த்தார். இவர் சமூக அனுபவங்களானது கல்வியில் எல்லோரும் பங்குபெறும் அனுபவங்களாக இருக்க மேலும் கல்வியானது சமூக வாழ்க்கையுடன் தக்க வேண்டும் என்றும், அது சமூக முன்னேற்றத். அமைய வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தார். சமுதாய பிரதிபலிப்பாக இருப்பதோடு அது களில் பணிபுரிய பயிற்றுவிக்கும் இடமாகவும், வி அனுபவத்தையும் சமூக அனுபவத்தையும் பெற ம் இருக்க வேண்டும் என்கின்றார். பான்டூயி போன்று சமூகத்திறன்கள் தொடர்பான பில் டேர்க்கைப், மக்ஸ் வெபர், கொப் பவுன்கம் தக்கவர்களாகும். இவர்கள் சமூக மாற்றத்துக்கேற்ப அவர்களிடம் வளர்க்கப்பட வேண்டும் என்பதை றிப்பாக வெளிப்படுத்தினார்.
ளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும் போது மயே மாணவர்கள் எதிர்கால வாழ்க்கைக்கான சமூகத்தில் வாழ்வதற்கான பயிற்சியையும் ம் என்பது உறுதியாகின்றது. பாடசாலைகளில் வாக்கும் முகவர்களாக ஆசிரியர்களே செயற்பட யை திறம்பட செய்ய ஆசிரியர்கள் தம்மிடம் சில துக்கொள்ள வேண்டி உள்ளது. அந்த வகையில் வளர்த்துக்கொள்ள வேண்டிய அல்லது வெளிப் றன்களாவன:

Page 16
ஆசிரியர் தொழிலானது ஒரு சமூக ற கொண்டது என்பதை முதலில் அவர்க வேண்டும். வெறுமனே ஊதியத்துக்காக மட்டும் அதனைப் பார்க்கக்கூடாது. பாட. என்பதையும், தனிப்பட்ட ரீதியிலும், ஆ தாம் சமூக உறுப்பினர்கள் என்பதை அ கூடாது. தாம் வாழும் சமூகத்தின் பொதுவான பல தேவைகள் யாவை? பாடசாலை மாணவர் எவ்வாறுள்ளது? பாடசாலை தொடர்பாக சமூகத்தினரிடையே எவ்வாறான மனபான் போன்ற விடயங்களை ஆசிரியர்கள் : அப்போதே தமது மாணவர்களுக்கு அவு ஏற்ப பயனுள்ள கல்வியை அவர்களால் எ ஆசிரியர்களின் சமூகத் தொடர்பின் மு பெற்றோர் தொடர்பு அமைகிறது. இது நல் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அவர். கிடைக்கப் பெறும் என்பதோடு அவர்களின் உயர்வாக காணப்படும். எனவே ஆசிரிய நல்ல இடைத்தொடர்பை ஏற்படுத்தி சமூகத்திறன் விருத்தியில் முக்கிய அம்சம் ஒவ்வொரு சமூகத்திலும் அச்சமூகத்துக்கெ வகுக்கப்பட்டுள்ளன. அவை சிலபோது ? பண்பாடுகளுடன் ஓரளவு கடினமானதாக ஆசிரியர்கள் அவற்றை முறையாகக் கடை வேண்டும். அதனோடு ஆசிரியர்கள் அச்சமூ முறைகளுக்கு எடுத்துக்காட்டாக தம்ை வேண்டும். அவற்றோடு மட்டும் நின்று சமூகத்துக்கு முன்மாதிரிகளாக வாழ்ந்துக சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் முன்னேற்றத்தில் அடிப்படையானதாகும் களைப் போக்கி மக்களை சமப்படுத்தும் இதனை வழங்குபவர்கள் ஆசிரியர்கள் : சமூகத்தில் காணப்படும் பொருளாதார ரீதி சமய வேற்றுமைகள், மூட நம்பிக்கை என்பவற்றை நீக்குவதும் ஆசிரியர்களின் . மானவையாகும். இதில் முழுமையான ஈ அவசியமானதாகும். இன்று பாடசாலைகளில்
கடை
Iளெல்

கலனை அடிப்படையாகக் ள் உணர்ந்துக்கொள்ளுதல் பணியாற்றும் தொழிலாக சாலை ஒரு சமூக நிறுவனம் சிரியர்கள் என்ற ரீதியிலும் பவர்கள் மறந்து செயற்படக்
ன்புகள் யாவை? சமூகத்தின் பால் சமூகத்தின் செல்வாக்கு கவும் கல்வி தொடர்பாகவும் மைகள் காணப்படுகின்றன? அறிந்திருத்தல் வேண்டும். சர்கள் வாழும் சமூகத்துக்கு வழங்க முடியும். -தற்கட்டமாக ஆசிரியர் - ல முறையில் அமையுமாயின் களது ஒத்துழைப்பு எளிதில் டம் ஆசிரியர்களது மதிப்பும் பர்கள் - பெற்றோர்களுடன் க்கொள்வது அவர்களின் ாக அமைகிறது. கன சில நடத்தை முறைகள் நமது பழக்கவழக்கத்துடன், கூட இருக்கலாம். ஆனால் ப்பிடிப்பவர்களாக இருத்தல் மகம் எதிர்பார்க்கும் நடத்தை ம மாற்றிக்கொள்ளுதலும் விடாமல் தாம் மாணவர் | ரட்டவும் வேண்டும். மள அகற்றுதல் சமூகத்தின் | . இத்தகைய ஏற்றத்தாழ்வு ஒரு கருவி கல்வியாகும். ஆகும். குறிப்பாக இன்று பான ஏற்றத்தாழ்வுகள், சாதி ககள், எழுத்தறிவின்மை சமூகப் பணிகளில் பிரதான டுபாடுடன் செயற்படுவதும் ல் நடைமுறைப்படுத்தப்படும்
ஆசியா

Page 17
சமுதாய நலனுடன் காட்டாகும். உதா! ஏற்பாடு செய்யப்படு விழாக்கள் என்ட நிகழ்வுகளில் ஆசிரி பாடசாலையையும் பணி பிரதானமான
* சமூகத்தை பா
வளர்ச்சிக்கு சல் அமைத்து செயற் உறுப்பினர்கள் ப நலன் விரும்பிகள் அவர்களின் சோ
* பாடசாலையை பணிகளில் மான சிரமதானம், டெ இல்லம், வைத்தி நிலையம் என்பன சேவையைப் பெ
* சமுதாயத்தின் ை தேவைகளுக்கா. ஒன்றுகூடல் மம் அளித்தல். உதார நுட்பகல்வி, தெ.
பாடசாலையில் - மேற்படி சேவைகள் ஒன்றிணைக்கும் பணியில் படுதல் வேண்டும். 7.
இன்று சமூகம் பா . கின்றது. அதற்கேற்ப என்பன பரவ அரசுப் கின்றன. எடுத்துக்கா போக்குதல், சிறுவ போதை பொருள் | மற்றும் மரவளர்ப்பு வற்றை விஷேடமா திட்டங்களை நடை
ஆசிரியம்

ன் கூடிய ஆக்கச் செயல்கள் இதற்கு எடுத்துக் ரணமாக பாடசாலைக்கு உள்ளும், வெளியிலும்
ம் சிரமதான பணிகள், கலாசார நிகழ்வுகள், தேசிய என குறிப்பிடத்தக்கவையாகும். இவ்வாறான பியர்கள் முன்னின்று செயற்படுதல் வேண்டும். - சமூகத்தையும் ஒன்றிணைப்பதில் ஆசிரியர்களின் தாகும். இதில்; டசாலைக்குள் கொண்டுவருதல் - பாடசாலை முகத்தில் உள்ளோரைக் கொண்டு குழுக்களை படுத்துதல். உதாரணமாக பெற்றோர் ஆசிரியர் சங்க பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை ள் போன்றோரை பாடசாலைக்குள் கொண்டுவந்து வையை பெற்றுக்கொள்ளுதல்.
சமூகத்துக்குள் அழைத்துச் செல்லல் - சமூக னவரை ஈடுபடுத்த ஒழுங்கு செய்தல். உதாரணமாக டங்கு ஒழிப்பு போன்ற பணிகளிலும், முதியோர் யெசாலை, சிறுவர் பராமரிப்பு நிலையம், சனசமூக வற்றுக்கு மாணவரை அழைத்து சென்று அவர்களின் கற்றுக்கொடுத்தல்.
மயமாக பாடசாலையை செயற்படுத்துதல் சமுதாய க பாடசாலை கட்டடம், நூலகம், மைதானம், ண்டபம் என்பவற்றை பயன்படுத்த சந்தர்ப்பம் ணமாக முதியோர்கல்வி, தொழில்கல்வி, தொழில் Tழில்வழிகாட்டல், கருத்தரங்குகள் என்பவற்றை : ஏற்பாடு செய்து நடாத்துதல். நக்கூடாக பாடசாலையையும், சமூகத்தையும் ள் பிரதான முகவர்களாக ஆசிரியர்களே செயற்
ரிய மாற்றங்களை நோக்கி நகர்ந்துகொண்டிருக் புதிய கருத்துக்கள், திறன்கள், மனப்பான்மைகள் ), அரச சார்பற்ற நிறுவனங்களும் பெரும் பங்காற்று ட்டாக மக்களிடையே காணப்படும் அறியாமையை களை துஷ்பிரயோகங்களில் இருந்து தடுத்தல், பாவனையை தடை செய்தல், சூழல் பாதுகாப்பு ! வேலைத்திட்டங்களை அமுலாக்கல் போன்ற க குறிப்பிடலாம். இத்தகைய சமூக பாதுகாப்பு முறைப்படுத்த மேற்கூறப்பட்ட நிறுவனங்களோடு

Page 18
இணைந்து பணிபுரிவதும் ஆசிரியர் பணி மக்களிடம் கொண்டு செல்வதில் ஆசிரியர் இன்றியமையாதது. ஆசிரியர்கள் சமூக பண்பு மிக்கவர்க அசியமானதாகும். இதற்கு அவர்கள் பயிற்சியை பெற்றிருத்தல் வேண்டும். செஞ்சிலுவை சங்க - முதலுதவி பயிற்சி என்பவற்றை பெற்றவர்களாக இருத்தல் தன்னம்பிக்கை, குழுவாக செயற்படு பணியாற்றும் பண்பு, பிறருக்குதவும் ம விருத்தி செய்து கொள்ளலாம். இது த கற்பிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டு அமையும். இவ்வாறான சமூக பண்புகள் கொள்ளுவதும், அவற்றை தேவையான படுத்துவதும் அவசியமானதொன்றாகும்.
முடிவுரை -
ஆரம்பத்தில் ஆசிரியர்கள் வகுப்ப ை தலைவர்களாக செயற்படுகின்றனர். ஆனால் ந அன்பு, ஒழுக்கம் போன்ற பண்புகளின் துலை ஏற்கும் தலைவர்களாக மாறுகின்றனர். அவ்வா சமூகத்தால் விரும்பப்படுபவர்களாகவும் மா அவர்களால் சமூகப் பொறுப்புகளை உணர் முடியும். ஆசிரியர்கள் சமூக முதிர்ச்சி, மன ெ எடுத்துக் காட்டு நடத்தை, இறையுணர்வு, விருத்தியில் காட்டும் அக்கறை, சமூகம் நாட்டு ஆர்வம் போன்ற நேர்வகை திறன்களைக் ெ அவர்களின் சமூக மதிப்பு இயல்பாகவே உயர்ந் பிறர் தர நாம் பெறுவதன்று. நமது மனப்பான்மை காரணமாக நாம் பெற்றுக்கொள்வதாகும். வெறுமனே ஆசிரியர்களிடம் உருவாகிவிட மு சமூகத்திறன் விருத்தி காரணமாகவே உருவாக
ஆனால் இன்று பெரும்பாலான ஆசி கசப்புணர்வுடனேயே வாழ்கின்றனர். சமூக நல் நிகழ்வுகளில் இருந்து ஒதுங்குதல், சமூக எதிர்ப்பு சமூக நிலைமைகளில் தீவிர சினத்தை ஏ எதிர்வினையான செயல்களிலேயே ஈடுபடுகின் நிகழ்ந்த கசப்பான அனுபவங்கள், சமூகதிறன் பயிற்சியினைப் பெற்றுக்கொள்ளாமை என்பவற்ற
'தி

பின் ஒரு கூறாகும். இவற்றை ர்களின் ஒத்துழைப்பு மிகவும்
ளாக இருக்க வேண்டியது முறையான சமூக சேவை குறிப்பாக சாரணர் பயிற்சி, சி, தலைமைத்துவப் பயிற்சி |
ல் வேண்டும். இதனூடாக ம் தன்மை, ஒத்துழைத்து னப்பான்மை என்பவற்றை மது வாழ்க்கைக்கும், தாம் டுவதற்கும் அடிப்படையாக ளை ஆசிரியர்கள் வளர்த்துக் - சந்தர்ப்பங்களில் வெளிப்
றயில் பதவி காரணமாக ல்லாசிரியர்கள் தமது அறிவு ணயுடன் மாணவர் விரும்பி Tறு மட்டும் நின்றுவிடாமல் ற வேண்டும். அப்போதே ந்து அவற்றை நிறைவேற்ற வழுச்சிசார் முதிர்ச்சி, நல்ல முக்கியமாக மாணவர்களது 2 முன்னேற்றத்தில் காட்டும் காண்டு செயற்படும்போது து காணப்படும். இம்மதிப்பு மகள், செயல்கள், நடத்தைகள் இவ்வாறான மாற்றங்கள் டியாது. இவை அவர்களின் முடியும்.
"ரியர்கள் சமூகம் பற்றிய லனை புறக்கணித்தல், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடல், வெளிப்படுத்தல் போன்ற எறனர். தமது வாழ்க்கையில் ரகள் தொடர்பான போதிய றின் விளைவாக இவ்வாறான
ஆசி.

Page 19
நிலை தோன்றியிருக்கக் நல்லதன்று, ஆசிரியர்கள் கொண்டிருப்பின் இந்நிை
ஆனால் இன்று ஆ ஏற்படுத்திக் கொள்வதிலே. வர்களுக்கு முன்மாதிரிய வதிலோ கரிசனை காட்டு முன்வைக்கப்படுகின்றதெ கல்வியில் கூட இதற்கு ( பயிற்சிகள் வழங்கப்படுவ கின்றது. இது எமது கல்வி
இன்று மாணவர்களி மட்டும் ஆயத்தப்படுத்தும் இதனை தவிர்த்து நல்ல 4 சமூகத்தை உருவாக்க ( ஆசிரியர்கள் முதலில் இத்த கொள்வதுடன் தேவையா முனைப்பு காட்ட வேண் சமூகத்தில் அவர்களின் மத தாம் விரும்பி ஏற்கும் தல மாதிரிகளாகவும் வாழ்ந்து
புதுவரவு
நூல்
ஆசிரி வெள்
பக்கம் விலை தொ.
இந்நூல் அவ்வப்போ கட்டுரைகளின் தொகுப்பா தூண்டுதல் அல்லது ஒரு மூன் காரணமாகவே எழுதப்பட் விரும்பும் கருத்து நிலைத் தூ. பிரச்சினைகளை அடையா துடன் தீர்வை முன்வைப்பது
ஆசியா

கூடும். இது ஆசிரியர்களுக்கும், சமூகத்துக்கும் ர் சமூகத்தோடு நல்ல தொடர்பை ஏற்படுத்தி ல நீங்கும். சிரியர்கள் சமூகத்துடன் நல்ல தொடர்புகளை ஈ, சமூக நிகழ்வுகளில் பங்குபற்றுவதிலோ, சமூகத்த எக செயற்படுவதிலோ, சமூகத்தை வழிநடத்து வதில்லை என்ற குற்றச்சாட்டு அனேகமானோரால் என்றாகும். இன்று நடைமுறையில் உள்ள ஆசிரியர் முக்கியத்துவமளிக்கப்படுவதில்லை. இதற்கான துமில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படு
புலத்தில் துரதிஸ்டவசமானதொன்றாகும். ன் சமூக திறன்களை புதைத்து பரீட்சைமுறைக்கு கல்வி செயன்முறையே நடைமுறையில் உள்ளது. சமூகத்திறன்களை கொண்ட ஆளுமை படைத்த வேண்டிய தேவை தோன்றியுள்ளது. இதற்கு றென்களை (சமூகத்திறன்களை) தம்முள் வளர்த்துக் ன சந்தர்ப்பங்களில் அவற்றை வெளிப்படுத்துவதில் திம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனூடாக கிப்பும் மேலோங்கும் என்பதோடு மாணவர்களால் லைவர்களாகவும் தாம் வாழும் சமூகத்தில் முன் காட்ட முடியும்.
'யர்
கல்விச்சமூகம் எதிர்பார்ப்பும் வகிபங்கும் ஏ.எல்.நௌபீர் கல்வி உயிர்த்தெழு மையம் இறக்காமம், அம்பாறை.
யீடு
160
ர்புக்கு :
400 88, ஜின்னாஹ்வீதி, இறக்காமம், 077-4547918.
என்னால் கல்வித்துறையில் இதழ்களுக்கு எழுதிய கும். ஒவ்வொரு கட்டுரையும் ஏதோ ஒரு புலமைத் லயில் கல்விப் புலத்தில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம் ன. சமூக இயக்கத்தின் ஆழ அகலங்களைக் காண அடுதலே இக்கட்டுரைகளுக்கான புலமைத் தளமாகும். எம் காண்பதில் கூடுதல் முனைப்பு காட்டப்பட்டுள்ள ல் இயன்றவரை முயற்சித்துள்ளேன். - ஏ.எல்.நௌபர்

Page 20
ஆசிரியரும் கடமை
1511
மாணவர் சமூகத்தை கட்டியெழுப்பும் கட காணப்படவேண்டியதன் முக்கியத்துவம்
கல்வி என்பது மாணவர்களுக்கு அடிப் அவர்களை ஆற்றலோடு வளர்க்க வேண்டும் உள்ளக்கிடக்கையாகும். இதனையே கல்வியாள கல்வி அதிகாரிகளும், கல்வித்துறை சார்ந்த அ. திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றனர். ஆனா கிடைக்கின்றனவா என்றால் அது கேள்விக் குற
ஆரம்பப்பிரிவில் தரம் 3 வகுப்பறையில் அடைவினை பரிசோதித்துப் பார்த்தால் அவர். குறைபாடுகள் காணப்படுகின்றன. இதற்கான பார்க்கின்றபோது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மூன்று ஆண்டுகள் சரியான முறையில் கற்றல் ெ தால் எப்படி அடைவில் குறைவான புள்ளிகளை ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு வருகை தந்து கற்றலை மேற்கொள்வதற்கான | களும் நடைபெற்ற போதிலும் மாணவர்களில் ஒ படத்தை நாடுபவர்களாக உருவாக்கப்படு. மாணவர்கள் உருவாகுவதற்குக் காரணமாக அன என்ன? “செய்வன திருந்தச் செய்” என்பது மூத்தே யில் இன்று எந்த விடயத்தை எடுத்துக்கொண் ஒரு பழக்கம் அனைத்து விடயங்களிலும் காணப் செயற்பாட்டில் மாத்திரம் இவ்வாறு செயற்படுகி என்றுதான் கூறவேண்டும்.
ஏனெனில் ஆசிரியர் ஒருவர் வகுப்பன அச்செயற்பாட்டில் கலந்துகொள்கின்ற மாண பின்னடைவான நடத்தையைக் காண்பிக்கின்ற பரிகாரம் செய்கின்ற ஒரு பழக்கத்தை மேற்

க்கூறும்
- எஸ்.எல்.மன்சூர்
மைக்கூறு ஆசிரியரிடம்
படையான அறிவை தந்து ம் என்பதே அறிஞர்களின் ர்களும், கல்விக்கூடங்களும், னைவரும் நெஞ்சில் நிறுத்தி ல் எதிர்பார்த்த அடைவுகள் யொகவே உள்ளது. - கற்கின்ற மாணவர்களின் களது அடைவுகளில் பாரிய காரணங்கள் என்ன என்று 7 முன்வைக்கப்படுகின்றன. சயற்பாடுகள் நடைபெற்றிருந் ளப் பெறுவது? அதேவேளை வருகைதந்து மாணவர்களும் படிமுறைகளும், செயற்பாடு
கட்டுரையாளர் ஒரு கூட்டம் பரிகாரம் தேடும்
கல்வியியல் கின்றார்கள். இந்த வகை
தொடர்பில் தொடர்ந்து
கட்டுரைகள் ஆய்வுகள் மைகின்ற செயற்பாடுகள்தான்
மேற்கொண்டு கார் வாக்கு. அந்த அடிப்படை
வருபவர். டாலும் திருந்தச் செய்கின்ற படுகின்றது. ஆனால் கல்விச் ன்ற ஒரு வரையறை இல்லை
கை
றயில் கற்பிக்கின்றபோது வர்களில் சிலர் இறுதியாக -பாது அதனை பெரிதுபடுத்தி கொள்வதில்லை. ஏனைய
ஆசியா

Page 21
செயற்பாடுகளில் திருத்தம் கற்றலில் பரிகாரம் மேற் என்பது "எதிர்பார்த்த தே தடையாக இருக்கும் கார் நிவர்த்தி செய்து குறித்த திட்டமிட்டு மேற்கொள் பரிகாரக் கற்பித்தலாகும்.
ஆசிரியர்கள் மாண றார்கள். ஆனால் எத்தனை முறைகள் விளங்கின என கின்றனர். இறுதியாக கணிசமானவர்கள் பில புள்ளிகளைப் பெற்றிருப்பா வழிகாட்டலுடன் கற்பித்தி கற்றலில் இடர்பாடான செயற்பாடுகளையாவது ( இல்லை. பிள்ளைகள் த அவர்களுடைய எண்ணங்கள் விடயத்தைக் கற்பிக்க ஒருங்கமைத்து அவர்க விளங்கிக் கொள்வார்க மேற்கொள்கின்றபோது அது கல்வியில் வெறுப்பற்றவரா பிள்ளை கற்ற பாடசாலை இதனைத் தவிர்க்கும் முகம் ஊட்டும் வகையில் கற்ற
அவசியம் காணப்படுகின்ற
சமூகத்தினது கல்வி பாடசாலைகள் தனது கர் மத்திய நிலையங்களாக இடம்பெறுகின்ற கல்வி செயற்பாடுகள் அனைத்து மாற்றம் அடைகின்றன. எல்லைக ளுக்குள் இயங் தாக்கம் காணப்படுகின் விழுமியங்கள், மதிப்பீடுக போன்றவற்றின் மேம்பா குறைகுற்றங்களும், நெறிபிற வெளியாகின்றன என்பதை எடுத்தாள்கின்றன.
ஆசிரியடி

மாக மேற்கொள்ளும் நாம் ஏன் மாணவர்களின் காள்ளாமல் விடுகின்றோம். பரிகாரக் கற்பித்தல் ர்ச்சியை மாணவர் அடையாதவிடத்து அதற்குத் ணங்களை அறிந்து மாணவரது இடர்பாட்டை தேர்ச்சியை அடைந்துகொள்வதற்கு ஆசிரியர் ளும் மாற்றீட்டுக் கற்பித்தல் அணுகுமுறையே"
வர்களுக்கு கற்பிக்கின்றார்கள். வழிகாட்டுகின் வீதமான மாணவர்களுக்கு தங்களுடைய கற்பித்தல் Tபதெல்லாம் தெரியாமல் கற்றலை மேற்கொள் ன மதிப்பீட்டின் போது மாணவர்களில் ழையான விடைகளை வழங்கி குறைவான சர்கள், ஆசிரியர்கள் அந்த மாணவர்களை சரியான இருந் தால் அதிக புள்ளிகளைப் பெற்றிருப்பார்கள்.
மாணவர்களுக்குரிய பரிகாரக் கற்பித்தல் மேற்கொள் கின்றார்களா? என்றால் அதுவும் னியாள் வேறுபாடு களைக் கொண்டவர்கள் களும், செயற்பாடுகளும் வித்தியாசமானவை. ஒரு பன்றபோது அனைத்து மாணவர்களையும்
ளுக்கு எவ்வாறு கற்பித்தால் அவர்கள் ளோ? அந்த அடிப்படையில் கற்றலை து வெற்றியளிக்கும். இல்லையேல் அந்த மாணவர் Tகவும், அவருடைய பெற்றோர்கள் தன்னுடைய மீதும், ஆசிரியர் மீதும் காழ்ப்புணர்வு கொள்வர். ரக பாடசாலைகளில் மாணவர்களுக்கு நம்பிக்கை ல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டிய து. க் கண்ணாடியாக மிளிர்ந்து கொண்டிருக்கும் றல் மற்றும் பிள்ளையினது நல்வாழ்வுக்கான வும் காணப்படுகின்றன . பாடசாலைகளில் நடவடிக்கைகள் மற்றும், இணைப்பாடவிதான ம் சமுதாயத்திற்கான செயற்பாடுகளாக அவை இப்பாடசாலைகள் பரந்துபட்ட சமுதாயத்தின் தவதால் சமுதாயத்தின் மாற்றங்களிலும் அதன் றது. சமுதாயத்தில் காணப்படும் கலாசார ள், பெறுமானங்கள், மானிட குணவியல்புகள், "டுகளுக்கும், சமுதாயத்தில் காணப்படுகின்ற பழ்வான நடத்ததைகளும் பாடசாலைகளிலிருந்தே "பிரேட்லண்ட்” எனும் அறிஞரின் பகுப்பாய்வுகள்

Page 22
ஒரு புள்ளிவிபரத்தின் பிரகாரம் தற்போது காணப்படுகின்றன. இப்பாடசாலைகளில்
மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவருகின சனத்தொகையில் சுமார் ஐந்தில் ஒரு பங்கின ை கள் சமுதாயத்தின் மாற்றங்களை விளைவிக்கின் வருகின்றன. இவ்வாறான பாடசாலைகளின் எ கின்றபோது சமூக தொகுதியில் காணப்படுகில திறமை, மனப்பாங்குகள் மற்றும் பெறுமானங்க வழங்கும் எதிர்பார்ப்புக்களையும் பாடசா ை வழங்கித்தான் ஆகவேண்டும்.
ஆனால் இத்தகைய எதிர்பார்ப்புக்களை ம தான் அதிகமாக நடைபெறுகின்றன .. பாடவே கள் இன்றி வீசின கையும் வெறுங்கையுமாக வகு தந்து எதனைத்தான் கற்பிக்கப்போகின்றார். முறையில் கற்பிக்கதான் முடியுமா? திட்டமிட் எதுவுமின்றி ஆசிரியர் எதனைத்தான் கற் காலகட்டத்தில் அதிபர் அல்லது பகுதித்தலைவர் பட்ட ஆசிரியர் உள்ளக மேற்பார்வை மூலம் பா. கற்றல் செயற்பாடுகளை அவதானிக்க வேன் நாளைய தலைவர், நாட்டிற்குரிய நற்பிரஜை பாடசாலைகளில் ஆசிரியர்களின் பங்கு நியாயம் அவசியமாகும். அதேவேளை இன்று ஆசிரிய பார்க்கின்றபோது வேலைப்பளு அதிகம் எ இல்லாமலில்லை. இவ்வாறான சந்தர்ப்பங்கள் எடுத்துவிட்டால் அன்றைய பாடங்கள் அலை ஏற்படுகின்றது. இவ்வாறான காரணங்களை நிலையங்களிலாவது தன்னுடைய கற்றலை மே ஏற்படுகின்றது. இந்த நிலைமைக்கு யார் கா என்பதை இன்று சமூகம் நன்றாக அறிந்து வை
அண்மைக் காலமாக எழுப்பட்டு வருகின்ற மாணவர்களை சமுதாய மாற்றத்திற்கு வித்திடுக எழுந்துள்ளன. ஏனெனில் சமுதாய மாற்றத்தி சாலைகளின் பங்களிப்பு மிக அதிகமாகவே நம்பிக்கைகள் அன்றுதொட்டு இன்றுவரையும் ஒன்றில் ஒரு பிள்ளை பாடசாலையில் சேர்ந்துவி - முடிந்துவிட்டது என்று ஆறுதல் அடைகின்ற ஏ
அவனது கற்றலில் ஏற்படும் தாக்கத்தை அணுவணு ஒரு சமூக மாற்றம் அண்மையக் காலங்களில் காணலாம். அவனதும், அவனது குடும்பத்தி தேவைப்பாடுகளை இந்தப் பாடசாலைகளில்

19
நாட்டில் 9731 பாடசாலைகள் சுமார் 45 இலட்சத்திற்கும் ன்றனர். நாட்டின் மொத்தச் ரக் கொண்டுள்ள பாடசாலை ற புனிதப் பணியில் ஈடுபட்டு திர்பார்ப்புக்களை அவதானிக் ரற அங்கத்தவர்களின் அறிவு, ள் ஆகியவற்றை வழிவழியாக லகள் வழங்கி வருகின்றன.
மழுங்கடிக்கும் செயற்பாடுகள் லைத்திட்டம், பாடக்குறிப்புக் ப்பறையில் ஆசிரியர் வருகை அன்றைய பாடத்தை சரியான லில்லாத, முன்னேற்பாடுகள் பிக்க முடியும். இன்றைய சுகள் அல்லது பொறுப்பாக்கப் டவாரியாக, வகுப்பு வாரியாக ன்டும். இன்றைய மாணவர்
யை உருவாக்க முனையும் ான முறையில் காணப்படுதல் ர்களின் உணர்வலைகளைப் ன்கிற குற்றச்சாட்டுக்களும் ல் உரிய ஆசிரியர்கள் லீவு எத்தும் நடைபெறாத சூழல் முன்னிறுத்தியே டியூஷன் ற்கொள்கின்ற ஒரு நிலைமை Tணமாக அமைகின்றார்கள்
த்துள்ளது.
ஒருவிடயம் “பாடசாலைகள் றதா? என்கிற கேள்விகளும் னை ஏற்படுத்துவதில் பாட காணப்படுகின்றன என்கிற 5 காணப்படுகின்றன. தரம் ட்டால் பெற்றோரின் கடமை ருநிலைமையையும் தாண்டி வாகப் பார்த்துக் கொள்கின்ற ஏற்பட்டுள்ளதையும் நாம் னதும் எதிர்காலத்திற்குரிய - வழங்கப்படுகின்ற கல்வி
ஆசியா

Page 23
நிறைவு செய்யும் எனவும் எ புக்களில் அதிகமானவை சமுதாயத்தின் வளர்ச்சியை பாடசாலைகளாகும். வள வழங்குவதற்குரிய கல்வி எவ்வகையான முரண்பாடு யாருமே அதீத அக்கறை கா.
மேலும், பாடசாலைக் சுறுசுறுப்பானதாக காணப் கற்றலும் பல்வேறு காரணிக தன் இலக்கு நோக்கி செல்ல போதும், பழக்கவழக்கங்க முதலியவற்றில் ஒன்றுக்கொ கூறப்படுகின்றது. கடந்த தோற்றப் பார்வைகள் இரு அல்லது கல்வி வளர்ச்சி சார் இருந்தன. இவ்விரு கொள் பார்ப்போமானால் கற்றல் உணரலாம். இவற்றை ஒரு திறன்கள், கற்கும் முறைகள் உள்ளவர்கள் மற்றும் பல்.ே கல்வி கற்கும் முறை என்ப
அந்த வகையில் அறி யில் மாணவர்கள் தாங்கள் திறன்களை அடிப்படையா ஏற்கனவே அறிந்தவைகளே களை உருவாக்குகிறார்கள். களுக்கு பயிற்சிகளைக் கெ என்பதை கவனித்து தக்க 4 தூண்டுகிறார். எளிய தக எண்ணங்கள் தூண்டப்படும் அதிகரிக்கப்படுகிறது. வயது இம்முறை ஏற்றதாகவும் 0 கோட்பாடுகளின் பிரகார மாணவர்கள் தான் ஏற்க விஷயங்களைத் தெரிந்தும் சாராம்சமாகும்.
ஆகையினால் இங்கு கற்பிக்கின்ற பாடங்களை ம செய்வதாகும். பாடத்திட்ட
ஆசியா

திர்பார்க்கின்றனர். ஆனால் அவனது எதிர்பார்ப்
நிறைவேறாமலே போய்விடுகின்றன. ஒரு ப நிர்ணயிக்கக்கூடிய இடமாக இருப்பவைகள் ர்ந்து வரும் நாளைய உலகிற்குரிய கற்றலை முறைகள் எப்படி அமைய வேண்டும்? அதில் டுகள் இருக்கின்றன? என்பது பற்றியெல்லாம்
ட்டுவதில்லை. நளில் நடைபெறும் கற்றல் செயற்பாடுகள் மிகவும் படுதல் வேண்டும். அதனால்தான் கற்பித்தலும் களை உள்ளடக்கிய ஒரு நிகழ்வு எனவும், கற்பவர் லும் போதும், விடயங்களைத் தெரிந்துகொள்ளும் ள், கல்வி கற்றல் மூலம் அடையும் திறன்கள் என்று தொடர்புடையதாக அமைகின்றன எனவும் காலங்களில் கல்வி பற்றி பல்வேறு விதமான ந்தன. கல்வி என்பது அறிவு சார்ந்தது என்றும், ர்ந்தது என்கிற இருவேறு விதமான பார்வைகளாக கைகளை பிரித்துப் பார்க்காமல் ஒன்றிணைத்து முறையில் பல்வேறு வாய்ப்புகள் இருப்பதை ங்கிணைக்கும் போது ஏற்படுகின்ற சில அறிவுத் ம், பலதரப்பட்ட தனித்திறன்கள், சிறப்பு தேவை வறு கலாச்சார பின்னணி கொண்டவர்களினால் வும் புலனாகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஞர் புருணரின் கட்டுக்கோப்புத்திறன் கொள்கை ர ஏற்கனவே பெற்ற கல்வி, கருத்துகள் மற்றும் கக் கொண்டு கல்வி முறை அமைகிறது. தாங்கள் சாடு புதிய தகவல்களையும் சேர்த்து புதிய புரிதல் - இந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவர் பாடுக்கிறார். அதனை எவ்வாறு அணுகுகிறார்கள் ஆலோசனை வழங்கி புதிய முறைகளில் சிந்திக்கத் -வல்களைச் சொல்லி அதில் மாணவர்களின் கின்றன. இம்முறையில் கல்வி அறிவு சிறிது சிறிதாக முதிர்ந்தோர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கொள்ளப்படுகின்றது. எனவேதான் ப்ரூனரின் ம் கற்றல் என்பது ஒரு சுறுசுறுப்பான நிகழ்வு. எனவே கற்றுக்கொண்டவைகளில் இருந்து புதிய கொள்கின்றனர் என்பதுவே இக்கொள்கையின்
5 வகுப்பறையில் ஆசிரியரின் பணி என்பது Tணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும்படி மாற்றம் மானது ஒரு சுருள் போல் அமைக்கப்பட்டிருக்க

Page 24
வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் வைகளிலிருந்து புதியவற்றை அறிந்து கொ பயிற்றுவிப்பு முறையானது பின்வரும் கூ! கொண்டிருக்க வேண்டும். அதாவது 1. கற்றல் முறைகள் பற்றியதாகவும்
பாடத்திட்டம் எளிதில் புரியும் வண்ணம்
எனவும் 3. எந்த வகையில் கொடுத்தால் மாணவர்.
என்பதை அறிதலும் பாராட்டுதல்கள் மற்றும் தண்டனைகளில் கிடையேயான கால இடைவெளி. எல் வழங்குதல் அதிக தகவல்களை உள்ளட கல்வியறிவை வழங்குதலில் புதிய வழிமுல் எனவும் கூறப்படுகின்றன. இவ்வாறான விடயங்கள் இன்றைய கல் ளப்பட வேண்டுமெனக் கூறப்பட்டாலும் பழைய என்கிற முறையிலான வெண்கட்டியும், சோக்கு இன்று பல பாடசாலைகளில் மேற்கொள்ளப்ப களாகக் கண்டுகொள்ளலாம். இது தவிர்க்கப்பட்டு நுட்பங்களுடன் கூடிய சிறந்த கற்றல் முறைகளின் . சோபிழந்து போகாதிருக்கும் வகையில் கற்பித்த உபகரணங்களின் துணையுடன் மாணவர்க பெறுகின்ற வகையில் வகுப்பறைச் செயற்பாடு போது அரசின் கல்விக் கொள்கைகளில் க குறிக்கோள்களை அடையலாம் என்பது திண்ன
கூ
அந்த வகையில் ஆசிரியர்கள் தம்முடை கற்பித்தலை ஒழுங்குசெய்து கொள்வதற்காக ? அறிவுறுத்தல் கையேடுகளை சிறப்பான முறைய மாகும். ஆரம்பக்கல்விப் புலத்தில் கற்கின் விருத்தியின் தீர்க்கமான ஒரு பருவத்தைச் சேர்ந்த கிடைக்கின்ற மகிழ்ச்சியும், சகிப்புத் தன்மையு தற்கும் சந்தர்ப்பம் கிடைப்பதானது அவர்கள் காணப்படும். எனவேதான், மாணவர்களின் சிறப்பாகவும், சமூகம் எதிர்பார்க்கின்ற எதிர்கால தையும் உறுதியாகப் பெற்றுக்கொள்வதற்கான களுக்கு இடவேண்டியது ஒவ்வொரு ஆசிரியரி கல்வி கற்றல் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற ஆசிர் அடிப்படையில் சமூகத்தின் எதிர்பார்பி செயற்படுவோம். -

ஏற்கனவே கற்றுக்கொண்ட ாள்கிறார்கள். அத்தகைய றுகளை அடிப்படையாகக்
21
அமைந்திருத்தல் வேண்டும்
களுக்கு எளிதில் விளங்கும்
ன் தன்மை மற்றும் அவற்றிற் ரிமை, புதிய கோணத்தில் க்குதல் முதலியவை மூலம் றெகள் காணப்பட வேண்டும்
விமுறைகளில் மேற்கொள் - புகுதலும், புதியன கழிதலும் ம் நிறைந்த வகுப்பறைகளே கடுகின்ற கற்றல் செயற்பாடு நெவீன கருத்தாளமிக்க புதிய அடிப்படையில் மாணவர்கள் ல் முறைகளை கையாண்டு ள் நேரடி அனுபவத்தைப், களை மாற்றி அமைகின்ற றப்பட்டுள்ளவாறு தேசிய எம்.
டய வகுப்புக்களில் கற்றல் கரப்பட்டுள்ள வழிகாட்டும் பில் கற்றொழுகுதல் முக்கிய ற மாணவர்கள் பிள்ளை வர்கள் பிள்ளைப்பருவத்தில் ம் வெற்றியை அனுபவிப்ப ரது விருத்திக்கு உதவுதாக ர் கற்றல் செயற்பாடுகள் வாழ்க்கைக்குகந்த அனைத் அத்திவாரத்தை மாணவர் னதும் குறிப்பாக ஆரம்பக் யர்களது பணியாகும். இந்த ன ஈடுசெய்ய துணிந்து
ஆசியம்

Page 25
22
ஒப்புநி ை
தரமான கற்றலை உ ஈடுபடவும் ஒரு நுட்பமாக குறிப்பிடலாம். கற்போன் தினை பெறுவாயின் அவன்
கற்பதற்கான நீண்ட 6 வாழ்வில் அனுபவிக்க கே புடன் கற்று ஒரு பரீட்சையி யின் எமது கற்றல் தரமாக
நாம் மிகவும் பாடுப அடைவு மட்டத்தினைப் ெ எமது கற்றலின் பயன்பாடு
கற்றலின் நோக்கம் த மட்டுமல்ல வாழ்வின் தே
றோம் என நாம் வாதிட்டா கட்டுரையாளர்
முடிவுகளுக்கு பெரும் மு. வவுனியா தேசிய
கல்வியைப் பெறுவதற்கு கல்லூரியில் முதுநிலை .
நிபந்தனையாக பரீட்சை விரிவுரையாளராகப்
குறிப்பிடத்தக்கதாகும். கு. பணிபுரிகின்றார்.
வளங்களைப் பயன்படுத்தி தென்பது தரமான கற்றல்
சில மாணவர்கள் வி கடமைகளில் ஈடுபடாது, . றனர். அதிக பணத்தை 6 கலந்து கொள்கின்றனர். ஆ தரக்கூடியதாகவே அமைகி நேர, பண, செலவோடு க
ஆசியா

கற்றலுக்காக மல இலக்குக் குறித்தல்
க.சுவர்ணராஜா
உறுதிப்படுத்திக் கொள்ளவும், தரமான கற்றலில் 5 கற்றலுக்காக ஒப்புநிலை இலக்குக் குறித்தலைக் தான் கற்றதைக் கொண்டு சிறந்த அடைவு மட்டத் னது கற்றல் தரமாக அமைந்துள்ளது எனலாம்.
நேரம் செலவழித்து நிறைய பணத்தை செலவழித்து, வண்டிய சில விடயங்களை துறந்து, அர்ப்பணிப் பில் குறைந்த அடைவு மட்டத்தினைப் பெறுவோமா
அமையவில்லை எனலாம். ட்டு கற்றவை மூலம் நாம் பரீட்சைகளில் சிறந்த "பற்று உயர்கல்விற்கு செல்ல முடியவில்லை எனின் '  ெகுறைந்தது எனலாம். கனித்து பரீட்சைகளில் அதிக புள்ளிகள் பெறுவது வைக்காகவும், சிறந்த ஆளுமைக்காகவும் கற்கின் லும் இன்றைய எமது கல்வி நிலையானது பரீட்சை க்கியத்துவம் தருவதாகவே உள்ளது. எமது உயர் நாம் கட்டாயம் அதற்கு தேவையான ஒரு முன் களில் சித்தியடைய வேண்டியுள்ளது என்பது றைந்த நேரத்தில், குறைந்த செலவில், குறைந்தளவு , உயர் அடைவு மட்டத்தினைப் பெற்றுக்கொள்வ எனலாம். ளையாட்டில் ஈடுபடாது, பாடசாலையின் நிர்வாகக் ஒதுங்கி நின்று முழுநேரமும் கற்றலில் ஈடுபடுகின் செலவழித்து தனியாள் போதனை வகுப்புக்களில் னால் இவர்களது பரீட்சை பெறுபேறுகள் அதிர்ச்சி ன்றது. இவர்களுடன் ஒப்பிடும் போது குறைந்தளவு ற்கும் சில மாணவர்கள் அதியசத்தக்க பெறுபேறு

Page 26
களை வெளிக்காட்டுகின்றனர். இதற்கு காரணம் காணப்படும் தர வேறுபாடுகளே ஆகும். தரமான கற்றலுக்காக ஒரு நுட்பம்
தரமான கற்றலுக்காக ஒரு நுட்பமாக ஒ அமைகின்றது. ஒப்புநிலை இலக்குக் குறித்தல் வத்தில் கையாளப்படும் சிக்கலைத் தீர்க்கும் ஒ
ஓப்புநிலை (Bench Marking) இலக்குக் குர தன்னுடைய இன்றைய கற்றல் நிலையை, கர் மாணவர்களின் கற்றல் நிலையோடு ஒப்பிட்டு
ல
உதாரணமாக கடந்த ஒரு தவணைப் பரீ உயர்புள்ளிகளை அடைந்த ஒரு மாணவரோடு, ( ஒரு மாணவர் ஒப்பு நோக்குவதை குறிப்பிடல
உயர்ந்த புள்ளிகளைப் பெற்றுக்கொன நுட்பங்கள் எத்தகையது?
அம்மாணவன் கணித பாடத்திற்காக யாரு கணித பாடத்தின் போது தனது சந்தேக
முறை யாது? ஒரு நாளில் எவ்வளவு கணித பயிற்சிகள்
போன்றவற்றை குறைந்த புள்ளிகளைப் ( ஒப்புநோக்கி தன்னிலையோடு சரிபார்த்துக்கொ இலக்குக் குறித்தல் எனலாம்.
சில உயர்வகுப்பு மாணவர்கள் பாடத்தில் உடன் உடனடியாக அந்த அலகு தொடர்பாக க முன்வைக்கப்பட்ட வினாக்களை அறிந்துக் ெ ளுக்கு உடனடியாக விடை தேடுவார்கள். அவ விடையளிக்க முடியாவிடின் பாட ஆசிரியரி. இவ்வாறான நடத்தை மாணவர்களின் கற்றல் களுக்கு ஆயத்தமாகும் ஒரு நடத்தையையும் அவர்களின் கற்றல் தரமானதாக அமைகின்றது ஒப்புநோக்கு இலக்குக் குறித்தலின் வகைகள்
கற்றலுக்கான ஒப்புநோக்கி இலக்கு குறி பிரித்து நோக்கலாம். அவையாவன: 1. தன்னிலை ஒப்புநோக்கி இலக்கு குறித்த 2. உயர்புள்ளியை பெறும் மாணவனை ஒப்
வாணன்

இவர்களது கற்றல் முறையில்
23
ப்புநிலை இலக்குக் குறித்தல் என்ற நுட்பம் தரமுகாமைத்து கரு எளிய வழிமுறையாகும்.
பித்தல் என்பது ஒரு கற்போன் பித்தலில் சிறந்து விளங்கும் பார்த்தறிதலாகும். ட்சையில் கணித பாடத்தில் குறைந்த புள்ளிகளைப் பெற்ற எம்.
எட மாணவர்களின் கற்றல்
டைய உதவியை நாடுகின்றான்.
கங்களை தீர்த்துக்கொள்ளும்
ளை மேற்கொள்கின்றான். பெற்றுக்கொண்ட மாணவன் ாள்வதை நாம் ஒப்புநோக்கிக்
ள் ஒரு அலகு முடிவடைந்த டந்த ஆண்டு பரீட்சைகளில் காள்வார்கள். அவ்வினாக்க ர்களுக்கு அவ்வினாக்களுக்கு பம் சந்தேகம் கேட்பார்கள். ல் திருப்தியையும் பரீட்சை வழங்குகின்றது. இதனால்
சை
த்தலை நான்கு வகைகளாக
ல்.
புநோக்கி இலக்கு குறித்தும் ஆசிரியம்

Page 27
பாடசாலை செயல்கள் 4.
செயல்களை ஒப்புநே தன்னிலை ஒப்புநோக்கி இ
தன்னிலை ஒப்புநோக்க அடைந்துள்ள அடைவு மட்ட மட்டத்தினை நோக்கி இ பாடத்தில் முதலாம் தவ ை இரண்டாம் தவணைப் பரீட இலக்குக் குறித்தலை தன் இவ்வாறு தன்னிலை ஒப்பு கற்கும் இயலளவுக்கு ஏற் வெற்றியானது மாணவர்களி உயர் புள்ளிகளை பெறும் |
உயர் புள்ளிகளை ஒப் புள்ளிகளை பெறும் மாண குறைய புள்ளி எடுக்கும் ம உயர் புள்ளியை பெறும் மால உழைப்பு மாத்திரமின்றி, 2 நுட்பங்களையும் தேடியறிந் செயற்கூறுகளை ஒப்புநோ
செயற்கூறுகளை ஒப்பு கற்றலுக்காக செயற்படும் போதுமான தன்மை என்பா குறித்து நிற்கின்றது. உதார கலந்துரையாடி கற்பது நல பார்த்தலைக் குறிப்பிடலாம் கற்கும் நேரம், பயிற்சிகள் என்பன பற்றி செயற்கூறுக வேண்டும்.
பாடசாலை செயல்களை 5
பாடசாலை செயல்க கற்போன் தனது கற்றலுக்கா கற்றல் உதவிகள் என்பவ சுட்டிக்காட்டுகின்றது.
பாடசாலையில் கற்பிக் விசேட உதவிகள் தேவைய.
ஆசியா |

ளை ஒப்புநோக்கி இலக்குக் குறித்தல். ாக்கி இலக்குக் குறித்தல். இலக்குக் குறித்தல்  ெஇலக்குக் குறித்தல் என்பது கற்போன் தற்போது மத்திலிருந்து அடுத்து அடைய வேண்டிய அடைவு லக்கு வைப்பதலாகும். உதாரணமாக கணித ணயில் 50 புள்ளிகளைப் பெற்ற ஒரு மாணவர் ட்சையில் 65 புள்ளிகளை பெற வேண்டும் என னிலை ஒப்புநோக்கி இலக்குக் குறித்தலாகும். நோக்கி இலக்குக் குறித்தலானது மாணவர்களின் ப மாறுபடலாம். பொதுவாக இந்நுட்பத்தின் ன் சுயஊக்கலில் பெரிதும் தங்கியுள்ளது எனலாம். மாணவன் ஒப்புநோக்கி இலக்கு குறித்தல் புநோக்கி இலக்கு குறித்தலானது வகுப்பில் உயர் வனை இலக்கு வைத்து அந்நிலையை அடைய மாணவன் இலக்கு வைத்தலைக் குறிப்பிடலாம். னவர்களின் சாதனையை எட்டுவதற்கு கடினமான டயர் புள்ளிகளைப் பெறும் மாணவரின் கற்கும் து அதனை கையாள முயலல் வேண்டும். க்கி இலக்கு குறித்தல் நோக்கி இலக்கு குறித்தல் என்பது கற்போன் தான் விதம், கற்றல் செயற்பாடுகள், அதன் அளவு வற்றை கவனத்திற்கொண்டு இலக்குக் குறித்தலை -ணமாக தனித்து கற்பதைவிட நண்பர்களுடன் எமை பயக்குமா என ஒரு கற்போன் முயன்று ம். பயன்படுத்தும் நூல்கள், கற்கும் முறைகள், "ல் ஈடுபடும் அளவு, கற்றல் இடைவேளைகள் ளை ஒப்புநோக்கி இலக்குக் குறித்தலில் கவனித்தல்
ஓப்புநோக்கி இலக்கு குறித்தல்
ளை ஒப்புநோக்கி இலக்கு குறித்தல் என்பது ரக பாடசாலையில் வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் ற்றை சீர்துாக்கிப் பார்த்து இலக்கு குறித்தலை
கப்படும் அளவு போதுமானதா, தனது கற்றலுக்கு ர? பாடசாலையில் ஒரு நாளில் தான் செலவிடும்

Page 28
1.
நேரம் பயனுறுதிமிக்கதா? ஆசிரியர்களின் கற்ற னால் திருப்தியடைகின்றேனா? போன்றவை ளாக்கப்பட்டு தனது கற்றல் இலக்கினை தீர்மா
சில வேளைகளில் பாடசாலைகளினால் படும் சந்தர்ப்பங்களை ஒரு கற்போன் சரிவர பய உயர் அடைவு மட்டத்தினை பெற முடியாது. கிடைக்கும் கற்றல் வளங்கள், நுாலகம், பரிசே வசதி என்பவற்றின் தரம், போதுமான தன்மை கண்டறிந்து தனது கற்றல் இலக்கினை உய நாடுதலையும் குறிப்பிடலாம்.
கற்பதற்கான ஒப்புநோக்கி இலக்கு குறித்தல் பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்
அடைவதற்கான தீர்மானிக்கும் இலக்
ஒப்பிட்டுக்கொள்ளல் வேண்டும்.. 2. தேவையற்ற பயங்கள், பதட்டங்கள்
சுயாதீனமான நிலைகளில் இலக்கு குறி 3.
தேவையான விபரங்களை முன்கூட்டியே 4. உயர்புள்ளிகளை பெறும் மாணவர்களே
தினை திறந்த மனநிலையில் ஒப்பிட்டு 1 ஒப்பிடும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் (
அறிந்துக்கொள்ள முற்பட வேண்டும். 6.
புதிய விளைவுகளால் ஏற்பட்ட மாற் வேண்டும். உதாரணமாக கற்கும் நேரத் ஏற்பட்ட ஞாபகத்தின் அளவு எவ்வள பார்ப்பதனை குறிப்பிடலாம்... கற்பதற்கான ஒப்புநோக்கி இலக்கு குறித்த ஆற்றலை விருத்தியாக்கும் ஒரு நுட்பமாகவும் உ ஒப்புநோக்கி இலக்கு குறித்தலின் போது கற்றே பெற்றுக்கொள்கின்றனர். அவையாவன:
கற்போன் தன்னை தானே அறிதல் ஏற்படு சுய விழிப்புணர்வைப் பெறுகின்றான். கற்போன் கற்றலுக்காக திட்டமிடும் ஆற்ற கற்போனுக்குள் சுய முகாமைத்துவத் திற தான் எவ்வாறு கற்றுக்கொள்கின்றேன். பேரறிகை கற்போருக்குள் எழுகின்றது. கற்போர் தன்னைத்தானே மதிப்பிடக்ச அத்துடன் தனது கற்றலை சுயமாக கற்போரிடம் விருத்தியாகுகின்றது.

ல் - கற்பித்தல் செயற்பாடுகளி கற்போனால் சிந்தனைக்குள் னித்துக்கொள்ளல் வேண்டும்.
தனது கற்றலுக்காக வழங்கப் பன்படுத்தாத நிலையில், அவர்
அதேபோல் பாடசாலையில் - தனைக் கூடங்கள், இணைய " என்பன பற்றியும், கற்போர் பர்த்துவதற்கான வசதிகளை
மன் போது கற்போன் அவசியம் தல் வேண்டும் அவையாவன: குடன் தனது இயளவினை
என்பவற்றைத் தவிர்த்து த்தல் வேண்டும்,
தேடிக்கொள்ளல் வேண்டும். ராடு தமது அடைவு மட்டத்
பார்த்தல் வேண்டும். வேறுபாடுகளை துல்லியமாக
றங்களை நன்கு உணர்தல் தினை விரைவுபடுத்தியதால் வு என கற்போன் மீட்டிப்
ல் கற்போரினது, சுய கற்றல் ள்ளது. அதாவது கற்பதற்கான பார் பின்வரும் திறன்களைப்
கின்றது. அதாவது கற்போன்
லைப் பெறுகின்றான். இங்கு ன்கள் எழுகின்றன. எனது கற்றல் பாங்கு யாது?
ஆசிரியம்
டியவனாக மாறுகின்றனர். நெறிப்படுத்தும் ஆற்றல்

Page 29
26
பாடசாலை மேம்ப
நடைமுறை
அறிவு வெடித்துப் பிரவா நாடுகள் மாற்றம் பெறும் உல. பெரிதும் பாடசாலைகளையே மாணவர்களை உருவாக்கும் செலுத்தி வருகின்றன. இன்று மாணவர்கள் சமூக மாற்றம் அவதியுறுகின்றனர். கால ஏற்படுத்தப்பட்டு வருகின் மாற்றங்களை அடைய முடிய பாடசாலை மேம்பாட்டுத் திட்
கட்டுரையாளர் மட்டக்களப்பு தேசிய கல்வியியற் ,
கல்லூரியில்
முதுநிலை விரிவுரையாளராகப் பணிப்புரிகின்றார்.
பாடசாலை மாணவர்கள் தும் அபிவிருத்தி தொடர்பாக
அபிவிருத்தி செய்வதற்குமான வழங்கும் ஒரு நிகழ்ச்சித் தி திட்டமாகும். ஒரு பாடசாலை மேற்கொள்வதற்கான அடிப்ப நோக்கமாகும். பாடசாலை பிரதான 3 விடயங்கள் கவன
1. கலைத்திட்டமும், அ 2. ஒழுங்கமைப்பும், அ 3. தீர்மானமெடுத்தலும்,
பாடசாலை மேம்பாட்டு வைத்திருத்தல் வேண்டும் என அவையாவன:
1.
வாண்மை விருத்திக் ஒத்துழைப்பைப் பெறுத் கடமையாற்றும் விரிவு ஆசிரியர்களுக்கும் அய வேண்டும்.
ஆசியம்'

பாட்டு நிகழ்ச்சித் திட்டமும், றப் பிரச்சினைகளும்
4 கி.புண்ணியமூர்த்தி
ரகிக்கும் இன்றைய சூழ்நிலையில் உலகின் பல கிற்கேற்ப தம்மையும் மாற்றிக் கொள்வதற்குப் ப நம்பியுள்ளன. நாட்டின் தேவைகளுக்கேற்ப முயற்சியில் பாடசாலைகள் பெரிதும் கரிசனை று எமது பாடசாலைகளிலிருந்து வெளிவரும் பகளுக்கு முகங்கொடுக்க முடியாதவர்களாக மத்துக்காலம் பல்வேறு சீர்திருத்தங்கள் றபோதும் அவற்றால் எதிர்பார்க்கப்படும் பாத சூழ்நிலை அவதானிக்கப்படுகின்றது.
ட்டம் -
சினதும், ஆசிரியர்களினதும், அயல் சமூகத்தின ன நிகழ்ச்சித் திட்டங்களைத் தயாரிப்பதற்கும், ன சுதந்திரத்தைப் பாடசாலைச் சமூகத்துக்கு ட்டமே பாடசாலை மேம்பாட்டு: நிகழ்ச்சித் யின் முகாமைத்துவத்தினை அப் பாடசாலையே கடைகளை வழங்குவதே இத் திட்டத்தின் முக்கிய மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகப் த்தில் கொள்ளப்படுகின்றன ஆலோசனையும், பிவிருத்தியும் - பன்முகப்படுத்தலும் மத் திட்டம் தொடர்பாக 05 கதவுகளைத் திறந்து எ புரூஸ் ஜொயிஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்
காக அயலிலுள்ள கல்விக் கல்லூரியின் நல் வேண்டும். குறிப்பாக கல்விக் கல்லூரிகளில் பரையாளர்களின் ஒத்துழைப்புப் பாடசாலை ல் சமூகத்துக்கும் தொடர்ச்சியாகக் கிடைத்தல்

Page 30
2. பாடசாலை ஆய்வுக்காகத் திறந்துவிடப்படு
தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபடுதல் வேல்
தேடி அறிவதில் அவர்கள் ஆர்வம் காட்டு
3.
செயல்நிலை ஆய்வுகளில் ஆசிரியர்கள் ஈடு தமது வகுப்பு மாணவர்களின் முன்னேற் சேகரித்தல், பகுப்பாய்வில் ஈடுபடுதல்
அவர்கள் ஈடுபடுதல் வேண்டும்.
4.
பாடப்பரப்புகளின் ஊடாகவோ அல்லது கா மாற்றங்களை இனங்காணுதல் வேண்டும் கற்பித்தல் முறையியல்கள், ஆசிரியர்க அவதானம் ஆகியவற்றின் ஊடாகக் கற்பித்த முறையியல்களையும் விருத்தி செய்தல் G புரூஸ் ஜொயிஸ் குறிப்பிட்ட மேற்போ பாடசாலைகளில் பெருமளவு இடம்பெறுவதில் தனித்து இயங்குவதே இதற்குக் காரணமாகும் கலாசாரங்களினுள் சிறைப்பட்டுக் கிடப்பதால் 6 ளால் மேம்பாடடைய முடியாமல் போகின்றது. பல பாடசாலைகள், பாடசாலை மேம்பாட்டுத் பெறுவதற்கு முயற்சித்துள்ளன எனினும் எதிர்ப தெரியவில்லை. இலங்கையின் கல்வி அமைப்பில் பாடசாலை ே
இலங்கையின் கல்விச் சீர்திருத்தங்களினூ சுயமாக இயங்கக்கூடிய சந்தர்ப்பங்கள் குறைவா ஒரு பாடசாலை தனது வகைகூறலைப் பூர்த்தி வெ ளிலும், சட்டதிட்டங்களிலும் கட்டுப்பட்டிருக்க ( படுகின்றது. இக் கட்டுப்பாடுகளிலிலிருந்து பா நோக்கிலேயே 2001ம் ஆண்டு 2500 மாணவர்கள் களுக்காகப் பாடசாலை மட்ட முகாமைத்துவம்
அறிமுகப்படுத்தப்பட்டது. பாடசாலை மட்ட முகாமைத்துவ நிகழ்ச்சித் குறிக்கோள்கள்
1.
பாடசாலைக் கொள்கைகளையும், குறிக்கே அபிவிருத்தி வேலைத்திட்டத்தைத் திட்
படுத்துவதும்
3.
ஆசிரியர் வாண்மை விருத்திக்கு உதவுதல் 4.
பிரதேச தேவைகளையும், பாடசாலைத் ( கொண்டு செயற்படுதல்

தெல் வேண்டும். ஆசிரியர்கள் ன்டும். புதிய விடயங்களைத் தல் வேண்டும். பெடுதல் வேண்டும். அதாவது bறம் தொடர்பாகத் தரவுகள் போன்ற செயற்பாடுகளில்
27
லைத்திட்டத்தின் ஊடாகவோ
3. -
ளின் கலந்துரையாடல்கள், தல் திறன்களையும், கற்பித்தல் வேண்டும்.
எந்த செயற்பாடுகள் எமது கலை. எமது பாடசாலைகள் 5 அது தவிர பாடசாலைக் பரும்பாலான பாடசாலைக கடந்த சில வருடங்களாகப் 5 திட்டத்தினூடாக விருத்தி சார்த்த பலன் கிடைப்பதாகத்
மம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம்
-டாகப் பாடசாலைகளுக்குச் சகவே வழங்கப்பட்டுள்ளன. சய்வதற்காக உயர் அதிகாரிக வேண்டிய சூழ்நிலை காணப் டசாலைகளை விடுவிக்கும் நக்கு மேற்பட்ட பாடசாலை என்னும் நிகழ்ச்சித்திட்டம்
திட்டத்தின் அடிப்படைக்
காள்களையும் உருவாக்குதல். டமிடுவதும் நடைமுறைப்
ஆசியா
தேவைகளையும் கவனத்தில்

Page 31
இக் குறிக்கோள்க இரண்டு அமைப்புக்கள் 2
1. பாடசாலை அபி .
28
2. பாடசாலை முகா
இதில் பாடசாலை அபிவிருத்திக் குழு எடுக்க பாடசாலை முகாமைத்து
“பாடசாலை மட்ட மு "பாடசாலை மேம்பாட்டு படுத்தப்பட்டு வருகின்றது சாலைகளிலும் நடைமுறை பலத்த எதிர்ப்புக்கள் கிளம் கருத்தில்கொண்டு 2005/2 மேம்பாட்டு நிகழ்ச்சித் திடம் டது. இதனடிப்படையில் 2 தெரிவுசெய்யும் அடிப்படை அந்த 8 வலயங்களிலுமுள் ளிலும், C.W.W, கன்னங்க வித்தியாலயங்களிலும், செயற்படுத்தப்பட்டது. 200 18 வலயங்களிலும் 2010ம் அமுல் படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சித்திட்டம் அடு
பாடசாலை மேம்பா! கற்றல், கற்பித்தல் செயற்
ஆசிரியர் வாண்மை விருத்த லையை மகிழ்ச்சிகரமாக என்பன போன்ற விடயங்.
--2005/24 ஆம் இலக்க குழுவுக்கும் (SDC) பாடச பொறுப்புக்கள் ஒப்படைக் பாடசாலை அபிவிருத்திக்
பாடசாலை அபிவிரு பிரதிநிதிகள், பெற்றோர் பிரதிநிதிகள் ஆகியோருடன் SDC இன் ஊடாகப் பாடல் நீண்டகாலத் திட்டமிடல்
- - - -'
ஆசிராப்பம்

பெ
கச்
4. த த ( 1 2 )
பள செயற்படுத்துவதற்காகப் பாடசாலையினுள் உருவாக்கப்பட்டன. அவையாவன: விருத்திக் குழு (SDC)
மைத்துவக் குழு (SMT) என்பனவாகும்.
தொடர்பான தீர்மானங்களைப் பாடசாலை அவற்றை நடைமுறைப்படுத்தும் பொறுப்பினைப் வக் குழு ஏற்றல் வேண்டும்.
காமைத்துவச் செயற்றிட்டம்” 2006ம் ஆண்டிலிருந்து நிகழ்ச்சித் திட்டம்” என்னும் பெயரில் நடைமுறைப் 1. இந்நிகழ்ச்சித்திட்டத்தினை அனைத்துப் பாட றப்படுத்த ஆயத்தமாகியபோது நாடளாவிய ரீதியில் 5பின, எனினும் பாடசாலைகளின் தரவிருத்தியைக்
ஆம் இலக்கச் சுற்றுநிரூபத்தினூடாகப் பாடசாலை ட்டத்தை நடைமுறைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட் 006ம் ஆண்டு ஒரு மாகாணத்தில் ஒரு வலயத்தைத் யில் நாடு முழுவதும் 8 வலயங்களைத் தெரிவு செய்து ள சகல பாடசாலைகளிலும், தேசிய பாடசாலைக ரா அவர்களால் உருவாக்கப்பட்ட மத்திய மகா நவோதயப் பாடசாலைகளிலும் இத்திட்டம் 17ம் ஆண்டில் 9 வலயங்களிலும் 2008 ஆம் ஆண்டு ஆண்டில் 35 வலயங்களிலும் இந்நிகழ்ச்சித்திட்டம் தற்போது 1000 பாடசாலைகளுக்கு மேல் முல்படுத்தப்படுகிறது.
ட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளின் பாடுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள், கி, வினைத்திறனுடனான வளப் பயன்பாடு, பாடசா ழிநடாத்திச் செல்லுதலும், அபிவிருத்தி செய்தலும் களுக்கு முக்கியத்துவமளிக்கப்படுகின்றன.
ச் சுற்றுநிரூபத்தின்படி பாடசாலை அபிவிருத்திக் Tலை முகாமைத்துவக் குழுவுக்கும் (SMT) பெரும்
கப்பட்டுள்ளன. 5 குழு (SDC) நத்திக் குழுவில் அதிபர், உப அதிபர், ஆசிரிய களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்களின் ன் கல்வி அலுவலகப் பிரதிநிதியும் உள்ளடங்குவர். Fாலை தொடர்பாக ஐந்தாண்டுத்திட்டம் போன்ற
மேற்கொள்ளப்படும்.

Page 32
பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பொறுட் 1. பாடசாலையின் கொள்கையை உருவா
policy), பாடசாலை அபிவிருத்தித் திட் அதிபருக்கு உதவுதல். உதாரணமாக ஐந்து தித் திட்டத்தினையும் ஒரு வருட செய் குறிப்பிடலாம். மாணவர்களின் தேவைகளையும் கைய கவனத்தில் கொண்டு பிரதேசத்திற்குப் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல். இணைப்பாடவிதானச் செயற்பாடுகளைத் படுத்துவதும். பெற்றோர்கள், பழைய மாணவர்கள் ஆக ளைத் தெரிவு செய்து அவர்களைப் பாட பயன்படுத்துதல். ஆசிரியர்களின் வாண்மை விருத்திச் செய் படுத்துதல்.
முகாமைத்துவச் செயற்பாடுகளினூடாக உருவாக்கத் திருத்தியமைக்க நடவடிக்கை
6.
பாடசாலை அபிவிருத்திக்குத் தேவையா காக வலய, மாகாணக் கல்விப் பணிப் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை நடை
பாடசாலை அபிவிருத்திக் குழுவின் பதவி பாடசாலை முகாமைத்துவக் குழு
பாடசாலை முகாமைத்துவக் குழுவில் . ஒருவர், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஆ பொறுப்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உ எண்ணிக்கை 10 ஐ விடக்குறைவாக உள்ள சந்தர்ட் முகாமைத்துவ அணியாகச் செயற்பட முடியும் பாடசாலை முகாமைத்துவக் குழுவின் பொறு 1. SDC ஆல் எடுக்கப்படும் தீர்மானங்.
அமுல்படுத்துதல்.காம் 2. SDC இன் தேவைகளுக்கு ஏற்ப அதற்கு
பாடசாலைகளின் தேவைகளை SDC க்கு
வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்தல்.

புக்கள் க்குவதற்கும் (Formulation of டத்தினைத் தயாரிப்பதற்கும் வருட பாடசாலை அபிவிருத் ல்நிலைத் திட்டத்தினையும்
29
பிருப்பிலுள்ள வளங்களையும் பொருத்தமானவாறு கலைத்
திட்டமிடுவதும், நடைமுறைப்
கியோரிடமிருந்து வளவாளர்க சாலையின் அபிவிருத்திக்குப்
பற்றிட்டங்களை நடைமுறைப்
பாடசாலைக் கட்டிடங்களை க எடுத்தல். ன நிதி மூலத்தைப் பெறுவதற் பாளர்களின் அனுமதியுடன் முறைப்படுத்துதல்
க் காலம் 03 வருடங்களாகும்.
அதிபர், பிரதி அதிபர்களில் சிரிய பிரதிநிதிகள், பிரிவுப் ள்ளடங்குவர். ஆசிரியர் குழு . பங்களில் சகலரும் பாடசாலை
ப்புக்கள் களைப் பாடசாலையினுள்
உதவுதல்.
5 அறியச் செய்தல்.
ஆசியா

Page 33
பொதுவான மேற்பார்
/6..
பாடசாலைகளின் பூ
படுத்தலும் விருத்தி ெ பாடசாலை மேம்பாட்டுத் த
பயனாளிகள் பாடம் விளங்கிக் கொள்வதா வதற்கும் ஏற்ற வகை உருவாக்குதல்.
பாடசாலை மட்டத்தி திட்டங்களை அடி. அபிவிருத்தி செய்தல். சமூத்தின் பங்கேற் ை ளுக்குப் பாடசாலை
ஆசிரிய அபிவிருத்திலே
பாடசாலை முகாமை
பாடசாலை செயலாற் ஏற்படுத்துதல்.
கலைத்திட்டத்தை நா பயன்படுத்துதலும் பிர
8.
அரசினாலும், சமூக வினைத்திறனுடனும் கலைத்திட்டத்தை அ
பாடசாலைச் சமூகத்த மிக்க உணர்வை ஏற்பு
10.
குழந்தைகளின் ஆற் பிரசைகளை உருவாக்க
ஆரம்பப் பாடசாலை நடைமுறைப்படுத்துவதினூப் னைக் கண்டறிவதற்காக ெ கொள்ளப்பட்ட ஆய்வின் மூ ஆரம்பப் பாடசாலைகளில்
1.
கல்வி அமைச்சினால் பட்டு அவர்களினூட ளுக்கும், பெற்றே
ஆசாயம் "

ைெவ;
வையை மேற்கொள்ளல். ணமான அடிப்படை வசதிகளை நடைமுறைப் சய்தலும். பட்டத்தால் எதிர்பார்க்கப்படுபவை :
சாலைகளின் கொள்கைகளைப் பூரணமாக கும், அக்கொள்கைகளை நடைமுறைப்படுத்து நயில் விளைதிறன்மிகு முகாமைத்துவத்தை
லான உபாய ரீதியான திட்டம், செயல் நிலைத் ப்படையாகக் கொண்டு பாடசாலைகளை
ப அதிகரிப்பதன் மூலம் சமூகத்தின் தேவைக அதிக உணர்வினைக் காட்டுதல்.
லைத்திட்டங்களைத் திட்டமிட்டு அமுல்படுத்துதல். த்துவத்தின் பகிரங்கத்தன்மையை அதிகரித்தல். நறுகைத் தரங்களில் முழுமையான விருத்தியை
டைமுறைப்படுத்தும்போது பிரதேச வளங்களைப் ஏதேச தேவைகளைக் கருத்தில்கொள்ளுதலும். கத்தினாலும் பெற்றுத்தரப்படும் வளங்களை 5 விளைதிறனுடனும் பயன்படுத்தித் தேசிய
முல்படுத்துதல். னெரிடையே தமது பாடசாலை பற்றிய அபிமான படுத்துதல். றல்களை விருத்தி செய்வதினூடாகச் சிறந்த க்குதல். களில் பாடசாலை மேம்பாட்டுத் திட்டத்தை ரக எவ்வாறான விளைவுகள் ஏற்படுகின்றன என்பத தரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளில் மேற் மலம் பின்வரும் விடயங்கள் கண்டறியப்பட்டன.
எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் | - அதிபர்களுக்கு இது தொடர்பாக அறிவூட்டப் ரகப் பாடசாலை ஆசிரியர்களுக்கும், மாணவர்க சர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும்

Page 34
அறிவூட்டுமாறு கேட்கப்பட்டுள்ள, பாடசாலை அதிபர்களுக்கு இந் நிக போதுமான அறிவு காணப்படவில்லை இந் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான 6 பல ஆரம்பப் பாடசாலை அதிபர்களிட இது தொடர்பான செயலமர்வுகளில் பலி கலந்துகொள்வதில்லை. பதிலாகப் பதில் மாறு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் வகைகூறலை மேற்கொள்ள முடிவதில் பாடசாலை அபிவிருத்திக் குழுவினைப் ( உட்படப் பல அங்கத்தவர்கள் படிப்பு தொழிலாளர்களாகவும் காணப்படுகின் திட்டம் தொடர்பான செயலமர்வுகளுக் கப்படும் போது அவர்களது அன்றைய கின்றது. அது தவிர பங்குப்பற்றியவர்கள் தொடர்பாகச் சிறுகருத்தைக்கூடக் கூறமுடி ஆசிரிய பிரதிநிதிகளிடம் இந் நிகழ்ச்சித், போது பொது அறிவின் அடிப்படையில் : பாடசாலை மேம்பாட்டுத்திட்டம் தொட தெரியவில்லை. பல ஆரம்பப் பாடசாலைகளில் பொது அழைத்து வந்து வளங்களாகப் பயன் காணப்படவில்லை. ஏனெனில் அ கல்வியறிவுடையவர்களாகவே காணப்ப சில ஆசிரியர்கள் இதனை ஒரு மாபெரு கல்விக் கோட்பாட்டறிவினை வெளிப்ப கூறுகிறார்கள். அவர்களது கருத்துக்கள் நிகழ்ச்சித் திட்டத்துக்குப் புறம்பான கரு இந் நிகழ்ச்சித்திட்டமும் மாற்றப்பட்டு வ திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என களும் எதிர்பார்க்கின்றனர். ஆய்வுக்குட்படுத்திய எந்தவொரு பாட செயலாளருக்கும் (பெற்றோர்) பாடசா திட்டம் தொடர்பாகத் தெரிந்திருக்கவில் பழைய மாணவ பிரதிநிதிகளில் பலர் களாக உள்ளனர். அவர்களால் இந் நிக
முடிவதில்லை.
10.

து. எனினும் பல ஆரம்பப் ழ்ச்சித்திட்டம் தொடர்பான
31
திர்மறையான அபிப்பிராயம் ம் காணப்படுகிறது. 2 சந்தர்ப்பங்களில் அதிபர்கள் 5 அதிபர்கள் கலந்து கொள்ளு அவர்களால் போதுமானளவு லை. பொறுத்தவரையில் செயலாளர் றிவற்றவர்களாகவும், கூலித் றனர் அவர்கள் இந் நிகழ்ச்சித் க்குக் கலந்துகொள்ள அழைக் ப வருமானம் பாதிக்கப்படு நக்கும் இந் நிகழ்ச்சித்திட்டம் டயாத நிலை காணப்படுகின்றது. திட்டம் தொடர்பாக வினவிய கருத்துக் கூறுகிறார்களே தவிர | ர்பாகக் கருத்துக் கூறுவதாகத்
மக்களை வகுப்பறைகளுக்கு படுத்தக்கூடிய சாத்தியங்கள் பர்கள் மிகக் குறைந்தளவு . 'டுகின்றனர். ம் தத்துவமாகக் கருதித் தமது டுத்தும் பொருட்டுக் கருத்துக் ரில் பெருமளவானவை இந்
த்துக்களாகவே உள்ளன. ழமைபோல் புதிய நிகழ்ச்சித் பல அதிபர்களும், ஆசிரியர்
சாலை அபிவிருத்திக் குழுச் லை மேம்பாட்டு நிகழ்ச்சித்
லை.
அரசாங்க வேலைபார்ப்பவர் ழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்ற
ஆசியா

Page 35
பாடசாலை அதிபர்க வழங்கப்பட்ட பாடசாலை களைக் காட்டுகிறார்களே தம் காணப்படவில்லை.
பிரதிக்கல்விப் பணிப் மாணவர்களின் பிரதிநிதிகள் நிகழ்த்தப்பட்ட நேர்காணல் பின்வருமாறு தொகுத்துத் த,
"ஒருநாள், இருநாள் தொடர்பாகப் போதும் மர்வுகளில் குறிப்பிட் களிடம் செல்வதாகவும் இந் நிகழ்ச்சித்திட்டப நியமிக்கப்பட்ட ஒரு வில்லை எனவும் இல ஒரு அதிபர் குறிப்பிட் இந் நிகழ்ச்சித்திட்டம் ஆனால் அதனை நல அரசாங்கத்தால் வழங்கப் அதிபர்களில் ஒருவர் | பாடசாலை மட்டமுக திட்டம் என்றும் மா 'அதாவது இவை தெ காணப்படவில்லை.
இந் நிகழ்ச்சித் திட்டம் பிரதான பங்கு பொது . தான் அறிவேன் என்று பொறுத்தவரையில் பி
பைப் பெறுவது சாத்தி
6.
மற்றொரு அதிபர் பா படும் விடயங்களை த வதற்கு முன்னர் இருர் எதுவும் இல்லை என் 2008/35ம் இலக்கச் சு நிதி சேகரிப்பில் ஈடு ரீதியில் அல்லது சங்கம் வேண்டும் எனப்படுகி பெற்றோரிடம் நிதி உதவி
ஆசியம் |

களில் அனேகமானோர் செயலமர்வுகளில் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பான கையேடு விர அது தொடர்பான விளக்கமளிப்பவர்களாகக்
பால்
பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய 1 பெற்றோர்களின் பிரதிநிதிகள் ஆகியோரிடம் லின்போது அவர்கள் குறிப்பிட்ட கருத்துக்கள் ரப்படுகிறது.
செயலமர்வுகளினால் இந் நிகழ்ச்சித்திட்டம் மான விளக்கமளிக்க முடியாது” எனவும், செயல ப்படும் கருத்துக்கள் மாற்றம் பெற்றே ஆசிரியர் ம் ஒரு பிரதிக்கல்விப்பணிப்பாளர் குறிப்பிட்டார். 5 தொடர்பாக வலயக்கல்வி அலுவலகங்களால் சில இணைப்பாளர்கள் திருப்திகரமாக இயங்க ணைப்பாளர்கள் அடிக்கடி மாற்றப்படுவதாகவும்
டார்.
தொடர்பாகத் தாம் நன்கு விளங்கியிருப்பதாகவும் டெமுறைப்படுத்துவதற்குப் போதுமானளவு நிதி படுவதில்லை எனவும் மற்றொரு அதிபர் குறிப்பிட்டார். பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் என்றும் பாமைத்துவம் என்றும் ஆசிரியர் கல்வி அபிவிருத்தித் சற்றி, மாற்றிக் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். ாடர்பான தனித்தனி விளக்கங்கள் அவரிடம்
உத்தில் பாடசாலை அபிவிருத்தி தொடர்பில் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதைத் பம் ஆனால் ஆரம்பப் பாடசாலை அதிபர்களைப் ன்தங்கிய கிராமிய மக்களின் பெருமளவு பங்களிப் "யமானதல்ல எனவும் ஒரு அதிபர் குறிப்பிட்டார். உசாலை மேம்பாட்டுத் திட்டத்தால் வலியுறுத்தப் ாம் இந் நிகழ்ச்சித்திட்டம் அறிமுகப்படுத்தப்படு 5தே மேற்கொண்டு வருவதாகவும் இதில் புதிதாக
றும் குறிப்பிட்டார் ! ற்றுநிரூபத்தின்படி பாடசாலைக்குத் தேவையான படுவதாயின் வற்புறுத்தல் அல்லது முறையற்ற டம் ஏற்படுத்தாத முறையில் மேற்கொள்ளப்படுதல் றது. ஆனால் இந் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாகப் அகளை அல்லது வேறு உதவிகளைக் கோருகின்றபோது

Page 36
8.
தம்மைச் சந்தேகத்துடன் அவர்கள் பார் அரசாங்கத்தால் வழங்கப்படும் போது எ எனக் கேட்பதாகவும் ஒரு அதிபர் குறிட் மிகக் குறைந்தளவு மாணவர்களுடனே நடாத்தி வருவதாகவும் "தமது பாடசாலை என்றே தெரியாது, இந்நிலையில் பாட். தொடர்பாக யோசிப்பதற்கே முடியாது' என
10.
பாடசாலை அபிவிருத்திக் குழுவினை மா சிக்கல்கள் உள்ளதாக ஒரு அதிபர் குறிப் கூட்டப்பட்டாலும் பெற்றோர்களின் பிர வர்களின் பிரதிநிதிகளோ சமூகமளிப்பு சமூகமளிப்பவர்களும் வீணே பிரச்சினை என்றும் கூட்டங்களில் தனிப்பட்ட பிரச்சின பிரச்சினைகளையும் பேசுகிறார்கள் என்றும் அவர்களால் கூறமுடிவதில்லை என்றும் பாடசாலை நிகழ்ச்சிகளில் தமக்குக் கெள் தாம் இக் குழுவிலிருந்து விலகுவதாகப் ( தீடீர், திடீரென இராஜினாமாக் கடிதங். அதிபர் குறிப்பிட்டார். இந் நிகழ்ச்சித் திட்டங்களின் சொற்கள் ( தவிர நிகழ்ச்சித்திட்டங்களில் மாற்றம் ஆசிரியர் குறிப்பிட்டார். இவற்றை அறிய யான தேவைப் பகுப்பாய்வு செய்யாம் படுத்துகிறார்கள் என அவர் குறை கூறி "அன்றாடக் கூலித் தொழிலாளிகளை எல் செயற்பாடுகளில் பயன்படுத்த முடியும்”? கேள்வி எழுப்பினார்.
குறைபாடுகளைத் தவிர்த்துக் கொள்ள மேற்கொள்
நேரடியாக மாகாண, வலயக் கல்விக் க கும், பெற்றோர்களுக்கும், பழைய ம. அறிவூட்டல்கள் வழங்கப்படுதல் வேண் நடைமுறையில் செயற்படுத்தப்படுகின பெயர்கள் தொடர்பாகவும் அவற்றின் பொதுமக்களுக்குப் பாடசாலைகளால் தெ பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செ அதன் பொறுப்புக்கள் தொடர்பாகவும். அக் குழுவுக்குத் தெளிவுபடுத்தப்படுதல்

33
ப்பதாகவும் “இலவசக் கல்வி எதற்குப் பணம் தரவேண்டும்” பபிட்டார். யே தாம் ஒரு பாடசாலையை லயை எப்போது மூடுவார்கள் சாலை மேம்பாட்டுத்திட்டம் மற்றொரு அதிபர் தெரிவித்தார்.
தாந்தம் கூட்டுவதில் பல்வேறு ப்பிட்டார். அவ்வாறு கூட்டம் ரிதிநிதிகளோ, பழைய மாண பதில்லை என்றும் மாறாகச் னகளை உருவாக்குகிறார்கள் னைகளையும், அரசியல் சார்ந்த ஆரோக்கியமான கருத்துக்களை ஒரு அதிபர் குறிப்பிட்டார். ரவமளிக்கவில்லை. அதனால் பெற்றோர்களின் பிரதிநிதிகள் : களை நீட்டுவதாக மற்றொரு
குழு, சபை) மாறுகின்றனவே ஏற்படுவதில்லை என ஒரு மகப்படுத்துபவர்கள் முழுமை லேயே அடிக்கடி அறிமுகப் "னார். பவாறு இணைப்பாடவிதானச் என ஒரு பெற்றோரின் பிரதிநிதி
ள்ள வேண்டிய நடவடிக்கைகள்
Tரியங்களால் ஆசிரியர்களுக் Tணவர்களுக்கும் விரிவான
டும். சற ஒவ்வொரு குழுக்களின் இயல்புகள் தொடர்பாகவும் ளிவுபடுத்தப்படுதல் வேண்டும். யற்பாடுகள் தொடர்பாகவும் வகைகூறல் தொடர்பாகவும் வேண்டும்.
ஆசிரியம்

Page 37
பாடசாலையில் பின் அவற்றை நடைமுறை தொடர்பாகவும் பொ ஆசிரியர்களினதும், 1 இனங்காண்பதுடன் . கைகளைப் பாடசா ை பாடசாலை முகாமை ளுக்குப் பாடசாலை கல்வித்திட்டமிடல், பாடசாலை அபிவிருத் தப்படுதல் வேண்டும் முறையியல்கள் பற்றி இந் நிகழ்ச்சித்திட்டத் நோக்கும் பாடசாலை தலைமையில் ஸ்தாபி செலுத்தப்படுதல் வே பாடசாலை மட்ட ஆக தேவையான நிபுணத்து படுதல் வேண்டும். ந லும், ஆசிரிய மத்திய களும் கருத்துக்களும்
அவர்கள் மீண்டும், குறைகூறுகிறார்கள். பாடசாலைகளுக்கி ை ளையும் அனுபவங்க ை வேண்டும்.
10.
12.
வலய ரீதியிலான கு போது இந் நிகழ்ச்சித் தேவையான ஆலோச வேண்டும். நாட்டிலுள்ள அலை நடைமுறைப்படுத்த !
தற்போது ஆசிரியர்க பாடசாலை மேம்பாட்டு நிக படுவதால் அதற்குத் தயாராவ வாசிக்கின்றனர். பரீட்சை மு எனவே பாடசாலை மேம்ப ணர்வூட்டல் செயற்பாடுகள்
ஆசிரியர்

பற்றப்படும் கலைத்திட்டம் தொடர்பாகவும் ரப்படுத்த அவசியப்படும் பெளதிக வளங்கள் துமக்களுக்கு அறிவூட்டப்படுதல் வேண்டும். மாணவர்களினதும் அபிவிருத்தித் தேவைகளை வற்றின் அபிவிருத்திக்குத் தேவையான நடவடிக் லகள் மேற்கொள்ளுதல் வேண்டும். மத்துவம் தொடர்பான விளக்கம் பொதுமக்க களால் வழங்கப்படுதல் வேண்டும். பின்பற்றப்படும் முறையியல்கள் தொடர்பாக திக் குழுவுக்குப் பாடசாலைகளால் தெளிவுபடுத் 1. குறிப்பாக நிதி சேகரிப்பின் சட்ட ரீதியான த் தெளிவுபடுத்தப்படுதல் வேண்டும்.
தை நடைமுறைப்படுத்துவதில் இடர்களை எதிர் கள் தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளரின் க்கப்பட்டுள்ள வலயக்குழுவால் விசேட கவனம்
ண்டும். சிரியர் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாகத் . துவ ஆலோசனைகள் வலய மட்டத்தில் வழங்கப் டைமுறையில் வலயக்கல்விக் காரியாலயங்களா நிலையங்களாலும் வழங்கப்படும் ஆலோசனை தொன்மையானவை என்றும் ஒரே விடயங்களையே மீண்டும் கூறுகிறார்கள் என்றும் ஆசிரியர்கள்
டயில் இடம்பெறும் ஆக்க ரீதியான கருத்துக்க ளயும் பரிமாறுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுதல்
ழப் பரிசீலனையில் Team Inspection ஈடுபடும் திட்டம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தித் னைகளையும், பின்னூட்டல்களையும் வழங்குதல்
பத்துப் பாடசாலைகளிலும் இத் திட்டத்தை நடவடிக்கை எடுக்கப்படுதல் வேண்டும். ளில் பலர் தாம் தோற்றும் பரீட்சைகளில் ழ்ச்சித் திட்டம் தொடர்பாக வினாக்கள் கேட்கப் தற்கு மாத்திரமே இது தொடர்பான கட்டுரைகளை டிவடைந்தவுடன் அதனை மறந்துவிடுகின்றனர். எட்டுத்திட்டம் தொடர்பான பரவலான விழிப்பு இன்றைய காலத்தின் தேவையாகவுள்ளது.)

Page 38
உளவியல் தொட தவறான விளக்கம் பிழையான பயன்பா
மனித நடத்தைகள் அனைத்தையும் உள் என்றும், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2 எட்டப்பட முடியும் என்பதுமான வெகுஜன Psychology) அல்லது கும்பல் உளவியல் பற்ற விழிப்படைந்துள்ளனர்.
உளவியற் கோட்பாடுகளை அதீதமாக என விளக்கம் கொடுத்தல், மிகையான விளக்கம் கொடு காலங்கடந்த உளவியற் கோட்பாடுகளைத் திறனாய் பயன்படுத்துதல், ஒரு சம்பவத்தை வைத்துக் பொதுமையாக்கம் செய்தல் முதலியவை தொடங்கியுள்ளன.
உளவியலைத் திறனாய்வு அடிப்படையில் முடிந்த முடிபு என்று கற்பித்தலும் இடம்பெற்று சூழலில் இடம்பெற்ற உளவியற் சிந்தனைகளைத் மில்லை. மார்க்சிய உளவியல் பாடத்திட் படவுமில்லை.
உளவியல் என்பது வளரும் நிலையில் உள் முழுதான விஞ்ஞானமாக அது ஏற்றுக்கொள்க மனிதரதும் சிந்தனைக் கோலங்களும் உணர்வு மாக இருக்கும் நிலையில் பொதுவான விஞ்ஞான மிக்க கடினமானதே.
மாஸ்லோ, கார்ல்ரொஜர்ஸ் போன்ற மா விஞ்ஞான அணுகுதலுக்கு உளவியலைக் கொண்டு மனிதரது அகவயமான உணர்வுகளையும் தனி ளையுமே அவர்கள் முதன்மைப்படுத்துகின்றன
மனித நடத்தைகள் விரைந்து மாறும் சூழலு. இருக்கும். அந்த மாற்றங்கள் தனிமனிதரின் தன் வேறுபட்டும் சிக்கலடைந்தும் செல்லும் .சிக்க

35
ர்பான வகளும்
டுகளும்
- சபா.ஜெயராசா
Iாள்ள
வியலாற் கையாள முடியும் உளவியல் வழியாகத் தீர்வு
"பொப்” உளவியல் (Pop B மேலைப்புல் ஆய்வாளர்
ளிமைப்படுத்துதல், தவறான த்தல் பிழையாக எடுத்தாளல், ய்வின்றி அன்றோர் வாக்காகப் க்கொண்டு பெருமளவிலே பரவலாக இடம் பெறத்
"ல கற்பிக்காது, புனிதமான வருகின்றன. நமது நாட்டுச் தொடர்புபடுத்திப் பார்ப்பது டங்களில் உள்ளடக்கப்
பள ஓர் அறிவுத்துறை முற்று ளப்படவில்லை. ஒவ்வொரு களும் தனித்தனிப் பிரபஞ்ச எ விதிகளை உருவாக்குதலும்
கட்டுரையாளர் கல்வியியல் துறைப் பேராசிரியர் (ஓய்வு)
பன்னூல் ஆசிரியர்
னிடவியலாளர் புறவயமான செல்லுதலை விரும்பவில்லை. யாளுக்குரிய பெறுமானங்க
ஆசிரியம்
க்கு ஏற்ப மாறிய வண்ணமே னித்துவங்களுக்கு ஏற்றவாறு கலாகிய சமூகச் சூழலிலே

Page 39
36
மாறிகளைக் கட்டுப்படுத்தி முடியாது.
வினாக்கொத்துக்கள் வ களுக்குள் கொண்டுவருதலும் கின்றேன் அல்லது வெறுக் அவ்வாறு கூறுவதற்கு மின் உணர்வுகளும் மனவெழுச்சிக மேலும் வினாக்கொத்துக்குப் நிலைத்த உணர்வுநிலையென துக்களை அடிப்படையாக அபத்தமானது. ஆயின் அப்படி வண்ணமுள்ளன.
1950 ஆம் ஆண்டைத் ெ உள்ளாற்றல் இயக்கம்” (H வளர்ச்சிக்குப் பிறிதொரு வ களை வளர்ப்பதன் வாயிலாக முடியுமென்ற அதீத இலட்சிய கும்பல் உளவியலுக்கு உவப்
பின்வரும் வடிவங்கள் வளர்ச்சி கொள்ளத் தொடங்
வாசிப்புச் சுவையைத்
முன்வைக்கப்படுகின்ற 2. உளவியலில் அமைந்து
(School of Thought) மார்க்சிய சிந்தனா கூ
பல்வேறு தொன்மங்கள் உதாரணமாக ஒவ்வொ பயன்படுத்துகின்றனர்
உதாரணங்களை அட் காணப்படுதல். எடுத்து கணிதம் செய்வார்கள்
கற்பனைக் கதைகள் உதாரணமாக ஸ்கின் பரிசோதித்தார் என்று உளவியல் தொடர்பான அதிக அளவில் வெளிவருகி
ஆசியா

மனிதர் மீது பரிசோதனைகளை மேற்கொள்ள
ரயிலாக மனித உணர்வுகளை எண் பெறுமானங் ம் பொருத்தமற்றது. ஏனெனில் ஒருவர் விரும்பு கின்றேன் என்று கூறுவதற்கும் வேறொருவர் டயே பண்பளவு இடைவெளிகள் உண்டு. ளும் பௌதிக அளவீடுகளுக்கு அப்பாற்பட்டவை. பதிலளிக்கும் போது இருந்த உளநிலை என்றும் ர்றும் கூறமுடியாது. அந்நிலையில் வினாக்கொத் வத்து முடிவுகளைப் பொதுமையாக்கம் செய்தல் யான ஆய்வுகளே இன்று பெருமளவில் இடம்பெற்ற
தாடர்ந்து வளர்ச்சியடையத் தொடங்கிய மனித uman Potental Movement) கும்பல் உளவியல் கையிலே விசையூட்டியது. மனித உள்ளாற்றல் உலகின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க த்தை அந்த இயக்கம் வலியுறுத்தியது. அந்தக் கருத்து பானதாக அமைந்தது. ரிலே வெகுஜன அல்லது கும்பல் உளவியல் பகியுள்ளது. தூண்டும் மலினமான உளவியல் எழுத்தாக்கங்கள்
ஐன. துள்ள வேறுவேறுபட்ட சிந்தனா கூடங்களைத் தெளிவுபடுத்துதல் இல்லை. உதாரணமாக படம் பற்றிக் குறிப்பிடுதல் இல்லை. ள் (Myths) உளவியலில் உருவாக்கப்பட்டிருத்தல். ருவரும் தத்தமது மூளையாற்றலில் 10%மட்டுமே என்று ஆதாரமின்றிக் கூறுதல். டிப்படையாக வைத்து விதிகளை உருவாக்கி க்காட்டாக அகன்ற நெற்றி உடையவர்கள் நன்றாகக்
என்று கூறுதல். ளெ உளவியலில் உருவாக்கி உலாவவிடல் அர் தமது ஆய்வுப் பெட்டியில் மகளை வைத்துப்
கூறுதல். பல சுய உதவி (Self Help) நூல்கள் ஆங்கிலத்தில் ன்றன. அதிக அளவில் விற்பனையுமாகின்றன.
லா

Page 40
அவற்றை அடிப்படையாக வைத்துத் தமக்குத் ; களைச் செய்வோரும் உளர். அவற்றால் தேவை
அழித்திக்கொள்ளல் உண்டு.
சுய உதவி நூல்களை வைத்துப் பிறருக் வழங்குவோரும் உளர். தவறான முடிவுகளை ( வோரும் உளர். அவர்களால் சிறிய விடயங்கள் கின்றன. ஆலோசனை பெறுவோர் தேவையற்ற ச
உளவியல் எண்ணக்கருக்களைத் தவ மிகையாகப் பயன்படுத்துதலும் “உளவியற் கு குறிப்பிடப்படும் எடுத்ததற்கெல்லாம் உளவியற் யற்ற விதத்திலே பயன்படுத்திக் குழப்பத்தை ஏ
உளவியல் உறுஞ் சொற்களை (Jargons பொருத்தமற்ற நிலையிலும் பயன்படுத்தும் செய் தொடங்கியுள்ளன. சாதாரண விலகல் நடத் அடையாளப்படுத்தும் அபத்தங்களும் காணப்பு
உளவியலை ஓர் "எதிர்வு கூறும் கலையாக உளர். நுண்மதி ஈவை அடிப்படையாக வைத்து காணப்படுகின்றன. நுண்மதிஈவு என்ற எண்ணக் உள்ளாகிய நிலையில் அதனையே முற்றுமுழுத பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அண்மைக்காலமாக மனவெழுச்சி நுண்மத் பேசப்பட்டு வருகின்றது. அதுவும் தீவிர பரிசீ. முரிய ஒரு விடயமாகும். மனவெழுச்சி நுண்ப முகாமையாளராக இருப்பர் என்ற பொதுமை கின்றது. மனவெழுச்சி நுண்மதி கூடியவ
முகாமையாளராக இருப்பதில்லை என்ற உண்மை அவர்களிடத்தும் தனியாள் வேறுபாடுகள் செல்
மேலும் பக்க உளவியல் (Parapsychology) எ கொண்டுவந்து மிகையான கற்பனைச் செயற்ப நிலைவரங்களும் காணப்படுகின்றன. அதாவது ெ முன்கூட்டியே கூறல், ஐம்புலன் கடந்த காட்சிக உளவியலுக்குள் அடக்குதலும் உளவியலை எ கொண்டு செல்வதற்குத் தடையாகவுள்ளன. அ நிஜமான உளவியல் என்று குறிப்பிடுவோரும்
உளவியல் என்பது “மனத்தை வாசித்த வெகுஜனங்களைப் பிரியப்படுத்தும் முன்னெடுப் கின்றன. கற்பனை ஊகங்களை அடிப்படைய உளவியலின் விஞ்ஞான அடிப்படைகளுக்கு மு
Tன

நாமே தவறான கருத்தேற்றங் பயற்ற குழப்பத்திலே தம்மை
கு உளவியல் ஆலோசனை எடுத்துத் தவறாக வழிநடத்து நம் ஊதிப் பெருப்பிக்கப்படு சலங்களுக்கு உள்ளாகின்றனர்.
றாகப் பயன்படுத்துதலும் மிழ்" (Psychobabble) என்று சொல்லாடல்களைத் தேவை ற்படுத்துவோரும் உளர். ) தேவையற்ற நிலையிலும் ற்பாடுகள் வளர்ச்சியடையத் தையை "உளநோய்" என்று படுகின்றன.
அடையாளப்படுத்துவோரும் எதிர்வுகூறும் அபத்தங்களும் கருவே தீவிர விமர்சனத்துக்கு Tக நம்பி எதிர்வுகூறும் செயற்
தி (EQ) என்ற விடயம் விதந்து உலனைக்கும் விமர்சனத்துக்கு மதி ஈவு கூடியவர்கள் சிறந்த ப்பாடும் மேற்கொள்ளப்படு ர்கள் அனைவரும் சிறந்த வெளிவரத் தொடங்கியுள்ளது. மவாக்குச் செலுத்துகின்றன.
ன்ற துறையை உளவியலுக்குள் எடுகளுக்கு இட்டுச் செல்லும் தாலையுணர்வு, நடப்பவற்றை களைக் கூறல் முதலியவற்றை விஞ்ஞான எல்லைகளுக்குள் தேவேளை பக்க உளவியலே உளர். நல்" (Mind Reading) என்று ப்புக்களும் மேற்கொள்ளப்படு பாகக் கொண்ட மனவாசிப்பு மரணாக அமைகின்றது.
ஆசிரியர்

Page 41
38
உளவியலைத் தவறாகப் அதன் விஞ்ஞான சாராம்சத் ளப்படுகின்றன. புனைகதைக் சிறப்பாக உளப்பகுப்பு உள் மனத்தின் கோலங்களுமே 8
நமது நாட்டிலே உள் இடைவெளிகள் காணப்படுக மைப்பு உளவியல், நவமார்க். வலிதாக உள்ளடக்கப்படவில் எரிக்புரோம் முதலியோரை .
கால வளர்ச்சியிலே புது குறிப்புக்களிலும் மாணவர் த வாசிப்பின் முக்கியத்துவம் உ
உளவியல் மலினமாக்க நாடுகளில் முன்னெடுக்கப்பட
உளவியல் பற்றிய சரியா உருவாக்கி வருபவர்களுள் ஜே குறிப்பிடத்தக்கவர்கள். ஜஸ் Psychology" என்ற நூலை எ
பரிசோதனைகளுக்கும், கும், நடப்பு நிலைவரங்களும் என்று கூறமுடியாது. அவற்ற புலமை உலகில் மேலெழுந்து
சமூக இருப்பிலிருந்தே | முகிழ்த்தெழுகின்றன. . தெளிவான தருக்கத்தை ம் முன்வைக்கவில்லை. சமக தீவிர போட்டிகளையும் பன்மடங்காக்கி வரும் நிலா பெருக்கெடுக்கத் தொட மாற்றியமைக்கும் கருத்தி வேண்டிய தேவை மேலும்
ஆசியம்

பயன்படுத்தியும், மிகையாகப் பயன்படுத்தியும் தை இழக்கச் செய்தும் புனைவுகள் மேற்கொள் களும் திரைப்படங்களும் தயாரிக்கப்படுகின்றன. வியல் ஊகங்களும் ஆழ்மனம் என்ற நனவிலி அதிக புனைவுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன.
வியற் கல்வியும் பாடத்திட்டங்களிலும் பல கின்றன. பின்னவீனத்துவ உளவியல், பின்கட்ட சிய உளவியல் முதலியவை பாடத்திட்டங்களில் கலை . மிசேல் பூக்கோ, லகான், லுசியான் செவே,
அறியாத மாணவரும் உளர். பப்பிக்கப்படாத இத வடிவங்களிலும் (Modules) ங்க வைக்கப்படுகின்றனர் உளவியலில் ஆழ்ந்த உணர்த்தப்படாத நிலை காணப்படுகின்றது. கப்படுதலுக்கு எதிரான செயற்பாடுகள் மேலை ட்டு வருதலைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எனதும் ஒழுங்குமுறையானதுமான காட்சிகளை ஜாசப் ஜஸ்ரோ கூகோ முன்சர் பேர்க் முதலியோர் ரோ அவர்கள் இத்துறையில் “Fact and fable in ழுதியுள்ளார். திறனாய்வுகளுக்கும், தருக்க ஒழுங்கமைப்புக் க்கும் உட்படுத்த முடியாதவற்றை “உளவியல்" பின் எழுபுலத்தில் சரியான முன்னெடுப்புக்கள் துள்ளன.
மனித உணர்வுகளும், உளத்தாக்கங்களும் சமூக இருப்பை மாற்றியமைப்பதற்கான ார்க்சியம் தவிர்ந்த வேறெந்தக் கருத்தியலும் காலச் சமூகம் சுரண்டலையும், பறிப்பையும் பொருண்மிய அங்கலாய்ப்புக்களையும் மலயில் உளநெருக்கீடுகளும் பன்மடங்காகப் டங்கியுள்ளது. இந்நிலையில் சமூகத்தை "யலையும் உளவியலையும் ஒன்றிணைக்க முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.
- பேரா.சபா.ஜெயராசா

Page 42
மொழியியலும் மொழி .
மொழியறிவுப் பேறு (language acquistion) 6 நிகழ்கிறது. மொழியறிவுப் பேற்றுக்கும் மொ learning) வேறுபாடு உண்டு. யாரும் கற்பிக். மொழியறிவு பெறுதலை மொழியறிவுப் பேறு எ பிறர் கற்பித்தோ தன்னுணர்வுடன் ஒருவன் மெ கற்றல் என்பர். முதல் மொழி அறிவு பெற்ற கு அதே மொழியின் எழுத்து வடிவைக் கற்கலாம். யைக் கற்கலாம். எந்த மொழியிலும் பேச்சு மொழ வேறுபாடு உண்டு. எனவே எழுத்து மொழியை மொழியாகவே கருதலாம். மொழியைக் கற்றல் நிரம்பிய பின்னரே நிகழ்கின்றது.
மொழி கற்றல் இருவகைப்படும். என இருவகைப்படும். முதலில் பேசப்பழகிய மெ கற்பித்தல் முதல்வகை. இதனினும் வேறுபட்ட கற்பித்தல் இரண்டாவது வகை. பேச்சு மொழ இடையே வேறுபாடு உண்டெனக் கண்டோம். எ குறைவு. தமிழ், அரபி, கிரேக்கம் போன்ற ஒரு விலக்கு. முதல் மொழியைக் கற்பித்தலில் உள்ள | மொழியைக் கற்பித்தலில் உள்ள பிரச்சினைகள் அ பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் வேறுப் இவ்வேறுபாடு மொழிப் பரிமாற்றத்தை அதிகம் தெலுங்கு என்ற இரண்டு வேறுபட்ட மொழிகள் மொழிப் பரிமாற்றத்தைப் பாதிக்கிறது. எனவே தெலுங்கர் தமிழ் கற்பதும் எளிதாக நிகழ்வதில் தெலுங்கு மொழியின் நிலையே இஃதென்றால், அரபி போன்ற தமிழோடு தொடர்பற்ற மொ அருமையானது என்பது கூறாமலேயே போதரு " முதல் மொழியைக் கற்பித்தலும் மொ இரண்டாவது மொழியைக் கற்பித்தலிலும், கர் ளைப்போல் இங்கு மிகுந்த இடர்ப்பாடுக.

39
கற்பித்தலும்
ந.குமாரசாமி
குழந்தைப் பருவத்திலிருந்தே ழி கற்றலுக்கும் (language காமலே தன்னுணர்வின்றி ன்பர். தன் முயற்சியாலோ, ழியறிவு பெறுதலை மொழி குழந்தை, பள்ளியிற் சென்று
அல்லது வேறொரு மொழி ழிக்கும் எழுத்து மொழிக்கும் க் கிட்டத்தட்ட இன்னொரு என்பது மொழியறிவுப் பேறு
வே மொழி கற்பித்தலும் எழியின் எழுத்து வடிவைக்
இரண்டாவது மொழியைக் க்ெகும் எழுத்து வடிவுக்கும் னினும் இவ்வேறுபாடு மிகக் ந சில மொழிகளே இதற்கு பிரச்சினைகள் இரண்டாவது மளவிட மாறுபட்டன. Tடு உடையனவே. ஆயினும் சகப் பாதிப்பதில்லை. தமிழ், கக்கிடையேயான வேறுபாடு தமிழர் தெலுங்கு கற்பதும், லை. தமிழோடு உறவுடைய ஜெர்மன், சீனம், சிங்களம், பிகளைக் கற்பது எவ்வளவு
ம். ழி கற்பித்தலேயாயினும், றலிலும் உள்ள இடர்பாடுக " இல்லாததால், "மொழி
கட்டுரையாளர் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் )
பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
ஆசிரியம்

Page 43
40
கற்பித்தல்” என்ற தொட பயன்படுத்துவோம். தமிழ தமிழ் கற்பித்தல், இவ்வா கற்பித்தலையே இனி இச் குறிக்கும்.
மொழி அறிவு பல வகையைப் பற்றிய அறிவு பற்றிய அறிவு இன்னொரு அறிவு ஆகும். இவ்வாறு, அல்லாமல் மொழியின் சி அறிவே உண்மையில் மெ அறிவு ஆகும். மொழியறிவு இன்னொன்று புறநிலை - கற்றோராயினும் சரி, கல்ல உண்டு. சிறந்த இலக்கணக் அறிவைப் புறநிலைப்படு இலக்கணத்தைக் கற்பதன பெறுகின்றோம்.
'ஈக்கள்', 'பூக்கள்' என வடிவங்கள். தமிழ் அறிந்தே அவர்களது தமிழறிவு இ. 'எலிகள்', 'தலைகள்' முத இருக்க, 'ஈக்கள்', 'பூக்கள்' வல்லெழுத்து இரட்டித்து ! 'பகுதிகளுக்குப் பின்னர் 'கள் கூறலாம். இதுவே தமிழ்ப் நெட்டெழுத்துக்குப் பின் ' அறிந்தோர் அனைவருக்கும்? இந்த அறிவு வெளிப்படா அறிவு என்போம். இந்த அ முடியாது. 'எலிக்கள்', 'தலை 'ஈகள்', 'பூகள்' என்னாமா பட்டதாகத் தோன்றுகிறது
அறிவு என்றும், வெளிப்படாதது
மொழியைப் பற்றிய ஆயினும், "மொழியியல் ஆ பைப் பற்றிய ஆராய்ச்சி அமைந்துள்ள வகையை சொற்களும் எழுத்துக்களும் எந்தெந்த வகையில் கோத்
ஆசிரியம்

- பிறமொழி கற்பித்தலை மட்டுமே குறிக்குமாறு ர்களுக்கு ஆங்கிலம் கற்பித்தல், ஆங்கிலேயருக்குத் று ஒரு மொழியினருக்கு இன்னொரு மொழியைக் கட்டுரையில் "மொழி கற்பித்தல்” என்ற தொடர்
வகைப்படும். ஒரு மொழி தோன்றி வளர்ந்த ஒருவகை. அம்மொழி வழங்கும் சில வரம்பைப் த வகை. இவை போன்றன மொழியைப் பற்றிய
மொழியின் சுற்றுச்சூழல், வரலாறு ஆகியவை அமைப்பை - கட்டுக்கோப்பை - மட்டும் அறியும் சழியறிவு ஆகும். எஞ்சியவை மொழியைப் பற்றிய பிலும் இரு வகை உண்டு. ஒன்று அகநிலை அறிவு. அறிவு. ஒருமொழி பேசுவோர் எல்லோருக்கும் - மாராயினும் சரி - அம்மொழியின் அகநிலை அறிவு காரன் விளக்கமொழியியலாளன் - இந்த அகநிலை த்துகின்றான். மொழியியல் - அறிஞன் படைத்த ஏ மூலம் ஒரு மொழியின் புறநிலை அறிவைப்
ன்பன 'ஈ', 'பூ' என்ற தமிழ்ச் சொற்களின் பன்மை கார் யாரும் 'ஈகள்', 'பூகள்' என்றோ கூறுவதில்லை. நதகைய வழுக்களுக்கு இடம் கொடுப்பதில்லை. லியவற்றில் 'கள்' மட்டுமே பன்மை விகுதியாய் முதலியவற்றில் மட்டும் 'கள்' விகுதியின் முதல் நிற்கக் காண்கின்றோம். நெட்டெழுத்தில் முடியும் 'ளின் க்கரம் இரட்டிக்கிறது என்று இலக்கணக்கரன் பன்மை விகுதியைப் பற்றிய புறநிலை அறிவு. கள்'ளின் நகரம் இரட்டிக்கும் என்ற அறிவு தமிழ் இல்லாவிட்டால்வழுவின்றித் தமிழ்வழங்க முடியாது. அறிவு மறைமுக அறிவு. எனவே இதனை அக க அறிவு இல்லாமல் தமிழ் பேசவோ எழுதவோ மக்கள்' என்னாமல் 'எலிகள்', 'தலைகள்' என்பதும், - 'ஈக்கள்', 'பூக்கள்' என்பதும் ஒரு விதியின்பாற் அவ்விதி தெளிவுபடுத்தப்படும்போது புறநிலை ருக்கும்வரை அகநிலை அறிவு என்றும் கருதப்பெறும். ஆராய்ச்சி யாவும் மொழியியல் ஆராய்ச்சியே ராய்ச்சி” என்ற தொடர் குறிப்பாக மொழியமைப் யையே குறிக்கப் பயன்படுத்தப்படும். மொழி எடுத்துரைப்பது மொழியியலாகும். வெறும் மட்டும் மொழியாகி விடா. சொற்கள், எழுத்துக்கள் துப் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை

Page 44
மொழியியல் தெளிவுறுத்தும். மொழி கற்பித்த மிகுந்த தொடர்பு உண்டு.
இவ்வுலகில் வழங்கும் மொழிகள் யாவும் க னவாயினும், காட்சியளவில் வேற்றுமையுடையன. தொடரமைப்பு, பொருளமைப்பு என்று பல வேறுபடும். மொழிகளுக்கிடையே வேறுபாடு அதிகமாகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு வேறுபாடுகள் குறையக் குறைய மொழி கற்றல் ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இடையே வே ஆங்கிலேயன் தமிழ் கற்பதும், தமிழன் ஆங்க கவ்வளவு அருமையாகும். ஆங்கிலத்தோடு ஒத்து மலையாளத்துக்கும் இடையே வேறுபாடுகள் க பேசுவோர் மற்றவர் மொழியைக் கற்றல் அந்த .
மொழிகள் புற அளவில் வேறுபட்டன சான்றுகளைக் கொண்டு விளக்கலாம். தம் ஆங்கிலத்தில் 'ball' என்பர். இது சொற்களஞ்சியம் ளகர, தகர, எகர, ழகர ஒலியன்கள் ஆங்கிலத் ஆங்கிலத்திலுள்ள t, d,z, w போன்ற ஒலியன்கள் சகர, ஒலியன் ஸகரமாகவும், ஜகரமாகவும், ச தகுந்தாற்போல் ஒலிக்கப் பெறும், இத்தகைய நி
ஸ், ஜ, ச ஆகிய மூன்றுமே ஆங்கிலத்தில் ஒலிய மொழியிறுதியில் மெய்யெழுத்துக்கள் வாரா. வ எழுத்துத் தமிழில் வல்லெழுத்துக்கள் மொழியிறு உகரம் பெறாமலே மெய்யெழுத்துக்கள் மொழிய லாம் ஒலி நிலை வேறுபாடாகும். தமிழில் எழு வினைச்சொல்லில் திணை, பால் விகுதிகள் மா (நாம், நாங்கள்) நடந்தோம், (நீ) நடந்தாய், (நீர் நடந்தான், (அவள்) நடந்தாள், (அவர்கள்) நடந்தார் நடந்தன என ஒன்பது வகை வினை உண்டு. ஆந் இல்லாமலே (I/Awe/you/he/she/it/they) walked எ. வேறுபாடு இது. தமிழ்மொழியில் பெயரெச்சம் முன்னரே வரும். வந்த பையன்கள்' என்பது 2 'the boys who came ' எனப் பெயர்ச் சொல்லை அ வரும். இது தொடர் நிலை வேறுபாடு . ஆங்கி கருத்தைத் தமிழில் 'இலை' என்றும் 'ஓலை' 6 பனை முதலிய மரங்களின் பகுதியை 'ஓலை' பகுதியை 'இலை' என்றும் வழங்குவர். இக்கருத் இல்லை. இது பொருள் நிலை வேறுபாடா நிலைகளில் மொழிகள் வேறுபடுகின்றன.
வேறுபாட்டு மொழியியல் (contrastive li மொழியியலில் உண்டு. ஒரு மொழியமைப்பை

=லுக்கும் மொழியியலுக்கும்
41
நத்தளவில் ஒற்றுமையுடைய ஒலியமைப்பு, சொல்லமைப்பு, - நிலைகளில் மொழிகள் கள் எவ்வளவுக்கெவ்வளவு மொழிகற்றல் கடினமாகும். - எளிமையாகும். சான்றாக, றுபாடுகள் மிகுதி. எனவே கிலம் கற்பதும் அவ்வளவுக் நோக்கும்போது தமிழுக்கும் தறைவு. எனவே இம்மொழி அளவுக்கு எளிமையாகும்.
என்பதனைப் பின்வரும் ழிெல் 'பந்து ' என்பதனை
வேறுபாடு. தமிழில் உள்ள நதில் இல்லை. இதேபோல் * தமிழில் இல்லை. தமிழில் கரமாகவும் சூழ்நிலைக்குத் லை ஆங்கிலத்தில் இல்லை. ன்களாகும். பேச்சுத்தமிழில் ரின் உகரம் பெற்றே வரும். வதியில் வாரா. ஆங்கிலத்தில் இறுதியில் வரும். இவையெல்
வாய்க்குத் தகுந்தாற்போல் மறுபடும். (நான்) நடந்தேன், ங்கள்) நடந்தீர்கள், (அவன்) -கள், (அது) நடந்தது, (அவை) பகிலத்திலோ இவ்வேறுபாடு ன வழங்கும் சொல்லமைப்பு ங்கள் பெயர்ச் சொல்லுக்கு உதாரணம். ஆங்கிலத்திலோ டுத்துப் பெயரெச்சத் தொடர் லத்தில் 'left' என்று கூறும் ரன்றும் கூறுவர். தென்னை, என்றும், மற்ற மரங்களின் இது வேறுபாடு ஆங்கிலத்தில் கும். இவ்வாறு பல்வேறு
ஆசிரியம்
1guistics) என்ற ஒரு பகுதி பயும், இன்னொரு மொழிய

Page 45
மைப்பையும் ஒப்பிட்டு நே சிறப்பளித்துச் செய்யும் ஆ பிறமொழி கற்பித்தலுக்கு
ளுக்கிடையே ஒப்புமையும் யாகும். இவை ஏற்கனவே மொழி வேறுபாடுகளுக்கே
இனி, மொழி கற்பித்த யின் இலக்கணத்தைக் கற்று என்று ஒரு காலத்தில் க கல்வியும், சொற்களஞ்சிய என்று கருதினர். இவ்வகை ( முறை (grammar - translati மாணவர்கள் இலக்கண ( செய்தனர். சில பகுதிகளை வர்களுக்கு அலுப்புத் தட்டி அவ்விதிகளை மனனம் செய் ஆகியவற்றோடு வேறுபட்ட வல்லமையுடையோராய் இ பயிற்சியுடையோராய் இருப் மொழி பேசவும், மொழியை வேண்டும் என்பதில்லை. இ
இரண்டாவது முறைக்கு மொழிபெயர்ப்பு முறைக்கு (Jesperson), பாமர் (Palmer, இலக்கண விதிகளை மனன ஒரு மொழியைப் பேச, புரிற் பகுதிக்கு நேரடியாகச் சென் மொழியைக் கற்றுக்கொள் கருதினர். மொழி பேசும் கு எளிதாகிவிடும் என்பது அ அறிவு பெறுதலுக்கும் இரா இல்லை என்று ஆகின்றது. வேறு எந்த வகையிலும் எ( ஆனால் இரண்டாவது மொ உடையன் அல்லன். அவன் ஒரு மொழியறிவைக் கைவ என்று எண்ணித், தான் பெற் கற்பதில் ஒருவன் பயன்படு என்போம். தன்மொழி பே எண்ணி ஒருவன் தன் மொ. ஏற்றுவதையே மாற்றுதல் இலக்கண விதிகளிற் சில
ஆசிரியம

நகி அவற்றிடையே காணப்படும் வேறுபாடுகளுக்கே எய்ச்சி வேறுபாட்டு மொழியியல் ஆராய்ச்சி ஆகும். இவ்வாராய்ச்சி பெரிதும் பயன்படும். இருமொழிக டய பகுதிகளைக் கற்பித்தல் தேவையற்ற முயற்சி தெரிந்த செய்திகளாகும். மொழிப்பாடத் திட்டத்தில்
முதன்மையான இடம் வகுக்கப்படும். ல் வளர்ந்த வகையை நோக்குவோம். இனி மொழி புக்கொண்டால் அது மொழி கற்றதற்கிணையாகும் தி வந்தார்கள். இக்கொள்கையினர் இலக்கணக் அறிவும் பெற்றால் மொழியறிவு உண்டாகிவிடும் மொழிக்கல்வி முறைக்கு இலக்கண மொழிபெயர்ப்பு Dn method) என்று பெயர். இம்முறைக் கல்வியில் விதிகளையும் சொற்களஞ்சியத்தையும் மனனம் மொழிபெயர்த்தனர். இம்முறைக் கல்வியில் மாண உயது. இலக்கண விதிகளைப் பற்றிப் பேசுதலும், தலும் ஒரு மொழியைப் பேசுதல், புரிந்துகொள்ளுதல் னவாகும். மொழி பேசுவோர் இலக்கண விதிகளில் ருப்பதில்லை. இலக்கண விதி வல்லோர் மொழிப் பதில்லை. மொழிபெயர்ப்பில் திறமையுடையவன் ப்புரிந்து கொள்ளவும் திறமையுடையவனாக இருக்க "வை இலக்கண மொழிபெயர்ப்பின் குறைபாடுகள். 5 நேர்முறை (direct method) என்று பெயர். இலக்கண எதிராகக் கிளம்பியது இம்முறை யெஸ்பர்சன் போன்றோர் இம்முறையைக் கடைப்பிடித்தனர். ம் செய்தலாலும், மொழிபெயர்ப்புப் பயிற்சியாலும் துகொள்ள முடியாது என்றும், ஒருமொழி பேசும் று அம்மொழி பேசுவோருடன் கலந்து உறவாடி நதலே சிறந்த நெறி என்றும் இக்கொள்கையினர் ழ்நிலையை உருவாக்கிவிட்டால் மொழிக்கல்வி ன்னார் கருத்து. இவர் கருத்துப்படி முதல் மொழி டாவது மொழி அறிவு பெறுதலுக்கும் வேறுபாடு மதல்மொழி அறிவு பெறும் குழந்தை தன் கருத்தை த்துச் சொல்ல வாய்ப்பு இல்லாமல் இருக்கிறது. பி அறிவு பெறுபவனோ இது போன்ற இடர்ப்பாடு தன் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்கனவே ப்பெற்றிருக்கிறான். முதல் மொழி போன்றதே முதல்மொழி அனுபவத்தை இரண்டாவது மொழி ந்துதல் இயல்பு. இதனை 'மாற்றுதல்' (transfer) லவே இன்னொரு மொழியும் இருக்கும் என்று யின் இலக்கண விதியை இன்னொரு மொழியில் என்கிறோம். இருமொழிகளுக்கிடையேயான ஒன்றாக இருந்தால் இந்த மாற்றுதலால் வசதி

Page 46
ஏற்படும். வேறாக இருந்தால் இடர்ப்பாடு உண்ட வகையில் மாற்றுதல் நிகழ்ந்தால் அதனைக் குறுக் ஆங்கிலத்தில் உள்ள 'that' என்னும் சொல்லுக்கு 'அந்த' என்ற இரண்டு சொற்கள் உண்டு. 'Tha ஆங்கிலேயன் 'அது புத்தகம் அங்கே இருக்கிறது' வதற்கில்லை. தமிழ் முறைப்படி 'அந்தப் புத்த தவிர , புத்தகம்' போன்ற பெயர்ச் சொல்லுக்கு அடை பயன்படுத்தலாகாது. ஆங்கிலத்தில் 'அது' , 'அந் சொல் வழங்குவதால் அந்தச் செல்வாக்கால் குடி நிகழ்ந்தால் மொழிக்கல்வி பாதிக்கப்படும். இரண்டாவது மொழிக்கும் இடையேயான வேறு கல்வியில் அவற்றுக்கே சிறப்பு அளிக்க வேண்டும் ஆராய்ச்சி இந்த வகையில் உறுதுணை புரியும். ஆராய்ச்சியின் அடிப்படையில் வரையப்பட்டார் கற்றலும் எளிதாகும். முன் பயிற்சி இல்லாத பு பழக்கத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் அல்ல லாம். இதன்மூலம் மொழிக்கல்வி எளிமையாக
சோம்ஸ்கி (Chomsky) மொழித்திறன் (C (performance) என்ற இருவகைக் கருத்துக்களைப் திறனாவது ஒரு மொழியிலுள்ள சொற்றொடர்க புரிந்துகொள்ளவும் கூடிய திறமையாகும். 'கொன களுக்கு இருபொருள் உண்டு என்று கண்டுகொள் யாகும் . இலக்கண வழுவில்லாத தொடர், வழு வேறுபடுத்திக் காணுதல் இன்னொரு வகைத் த வந்தான் ', 'பையன் நேற்று வரவில்லை', 'பைய வந்தது பையன் போன்ற தொடர்களில் ஒருவகை கொள்வதும் மொழித் திறனாகும். 'புலி யானை புலியாற் கொல்லப்பட்டது' என்ற தொடர்கள் கிட கூறுவன் என்ற அறிவும் மொழித் திறனாகும்.( மொழியின் இலக்கணம் என்பது அம்மொழி வெளிப்படுத்துவதேயாகும். இந்த மொழித்திறன் உ தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராகவோ மாற்றும் திறன் உண்டு.
சோம்ஸ்கியின் மொழித்திறன் குறுகிய நோக் பின் வந்த மொழியியலாளர் பலர் கருதுகின்றன தொடர்களைப் படைப்பதும், புரிந்துகொள்வது னின் திறமையாக இருந்தால் போதாது. எந்தச் கு பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவன் அற இவர்கள் கருத்து. எனவே மொழித்திறனை இரு 'இலக்கண மொழித்திறன் ' (linguistic CO) 'சொல்லாடல் மொழித்திறன் (communicative தொடரைச் செயப்பாட்டு வினைத் தொடராக

டாகும். இடர்ப்பாடு ஏற்படும் க்கீடு' (interference) எனலாம். இணையாகத் தமிழில் 'அது', O book is there' என்பதனை என்று கூறினால் வியப்படை கம்' என்றுதான் கூறலாமே டயாக 'அது' என்ற சொல்லைப் த' என்ற இரண்டிற்கும் ஒரே றுக்கீடு நிகழ்கிறது. குறுக்கீடு எனவே முதல் மொழிக்கும் பாடுகளை அறிந்து மொழிக் ம். வேறுபாட்டு மொழியியல் மொழிப்பாடத்திட்டம் இந்த ல், மொழியைக் கற்பித்தலும், மதுவிதியைப் பயின்று மனப்
விதியைத் தன் வசப்படுத்த றெது. bmpetence), மொழிப்பயன் - பற்றிப் பேசுகிறார். மொழித் களைப் படைத்துப் பேசவும், Tற யானை' போன்ற தொடர் ர்வது இத்திறத்தில் ஒருவகை ஒத்தொடர் ஆகிய இவற்றை திறனாகும். 'பையன் நேற்று பன் வந்தது நேற்று', 'நேற்று
க உறவு உண்டு என்று கண்டு எயைக் கொன்றது', 'யானை ட்டத்தட்ட ஒரே பொருளைக் சோம்ஸ்கி கருத்துப்படி ஒரு | பாளனின் மொழித்திறனை டையோனுக்குச் செய்வினைத் , பின்னதை முன்னதாகவோ
கு உடையது என்று அதற்குப் சர். இலக்கண வழுவில்லாத் ம் மட்டும் ஒரு மொழியாள சூழ்நிலையில் எந்தத் தொடர் இந்திருக்க வேண்டும் என்பது வகையாகப் பகுப்பர். ஒன்று =mperence) இன்னொன்று competence). செய்வினைத் மாற்றும் திறம் இலக்கண
ஆசியம்

Page 47
மொழித்திறன் ஆகும். செய்வ செயப்பாட்டு வினைத்தொட சொல்லாடல் மொழித்திற
மொழியியல் முறையி பெரும்பாலும் தொடரபை விடுகிறார்கள். இது இலக்க வகையில் பயிற்சி பெற்றவர் வெளியே இவர்களால் மொழ சொல்லாடல் மொழித்திறன்
இதுவரை மொழி கற் திருப்திகரமாக இல்லை. ! சோம்ஸ்கியின் இலக்கண மொழித் திறனையும் பெறச் மல்லாமல், கால, தேச, வர் விதிகளையும் கற்றுக்கொடு ஒருவன் பிற மொழியை ! மட்டும் போதாது; உரைக் சரியாகக் கூறவும், எந்தெந்த என்பதையும் கற்றுக்கொள்ள ( என்ற கேள்விக்குப் பதிலாக தான் பொதுவாகக் கூறுவா என்றோ, 'கடைக்குப் போலே 'புத்தகம் வாங்கினேன்' என இங்கும் சில விதிகள் உள்ள இலக்கண விதிகள் வேறு. உ ஒப்பு நோக்கும்போது உரை குறைவாகவே நடந்துள்ள ஆராய்ச்சி நன்கு வளரும் ! தாகவே இருக்கும். கற்பிக் தானாகவே பேசும் விதிகளை கற்போனுக்கு நேரடி உல கெவ்வளவு அதிகமாக வ நன்மை உண்டாகும். பேக் வதைக் கேட்டு மொழி கற்ே தான் இப்பிரச்சினைக்குத் த பங்கு நேரடியானதன்று, மன பங்கு என்று கூற இலக்கன வகுப்பவனுக்கே அதிக உரி முறைப்படுத்தும் அளவிற்கு டையவில்லை. இவ்வளர்ச்சி அறிவியல் முறையில் செய் வேண்டும்.
ஆசியா

வினைத் தொடர் எங்கே பயன்படுத்தப்பட வேண்டும், டர் எங்கே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அறிவு
ன் ஆகும். "ல் (linguistic method) மொழி கற்றுத் தரும்போது மப்புப் பயிற்சிகளோடு (Pattern practice) நின்று ண மொழித் திறனை மட்டுமே வளர்க்கிறது. இந்த கள் வகுப்பறையில் சிறந்து விளங்கலாம். வகுப்புக்கு தியைச் சரிவரப்பயன்படுத்த முடிவதில்லை. இவர்கள் ச பெறாமையே இதற்குக் காரணம் என்று கூறலாம். பித்தலில் மேற்கொள்ளப்பட்ட முறை எதுவுமே நாம் ஒரு மொழியைக் கற்றுக்கொடுக்கும்போது மொழித்திறனை மட்டுமல்லாமல் சொல்லாடல் செய்கின்றோம். மொழியமைப்பு விதிகளை மட்டு சத்தமானத்திற்குத் தகுந்தாற்போல் மொழி பேசும் க்கிறோம். இன்னொரு வகையில் கூறப்போனால் இலக்கண ரீதியாகப் பேசக் கற்றுக்கொண்டால் கும் நெறிபிறழாமல் தான் கூற விரும்புவதைச் த நிலைகளில் எப்படி எப்படிப் பேச வேண்டும் வேண்டும். 'கடைக்குப்போய் புத்தகம் வாங்கினாயா?' 'வாங்கினேன்' என்றோ, 'வாங்கவில்லை' என்றோ ர்கள். 'கடைக்குப் போய் புத்தகம் வாங்கினேன்' என்' என்றோ, 'கடைக்குப் போய் புத்தகம்' என்றோ, ர்றோ வேறு வகைகளிலோ பதில் கூறுவதில்லை. ன. இவ்விதிகளை உரையாடல் விதி என்போம். ரையாடல் விதிகள் வேறு. இலக்கண விதிகளோடு ரயாடல் விதிகளைப் பற்றிய ஆராய்ச்சி மிகமிகக் து. சொல்லாடல் மொழித்திறனைப் பற்றிய வரை மொழி கற்பிக்கும் துறை குறைபாடுடைய கும் கருவிகள் வளராதவரை மொழி கற்போன் ரவகுத்தமைத்துக்கொள்ள வேண்டி வரும். மொழி ரயாடல் பேச்சுக்களைக் கேட்க எவ்வளவுக் ய்ப்புக் கிடைக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு சுச் சூழ்நிலைகளில் மொழி பயன்படுத்தப்படு பான் தானே விதிகளை வகுத்தமைத்துக் கொள்வது ர்வு ஆகும். மொழி கற்பித்தலில் மொழியியலின் றமுகமானதே. மொழிக் கல்வியில் மொழியியலின் ம் படைப்பவனைவிட மொழிப் பாடத்திட்டம் மே உண்டு. மொழி கற்பித்தலை நன்றாகச் செயன் இன்னும் மொழியியலும் உளவியலும் வளர்ச்சிய ற்றுப்பெறும்வரை மொழி கற்பித்தலை முழுமையாக ம்பெறச் செய்தல் சாத்தியம் ஆகாது என்றே கூற '

Page 48
பாடசாலையில் மாற்றத்ன
தலைமைத்து
பொதுவாக பாடசாலைகளில் க நடைமுறைப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் தன்மையினதாக இருக்குமென எதிர்பார்க்க முடி வெற்றிகரமாக மேற்கொண்டவர்களின் தராதரங். இருக்குமெனக் கொள்ளவும் முடியாது. அவ். பண்புகள் எத்தகையனவாக இருக்க வேண்
அத்தியாவசியமாகின்றது.
பாடசாலைகளில் மாற்றங்களை ஏற்படுத்து களாகவும் முகாமையாளராகவும் இருத்தல் வே கின்றனர். முகாமைத்துவத்தையும் தலைமை சார்பாக வேறுபடுத்தினாலும், யதார்த்த நிலையி களும் ஒரே ஆளில் இடம்பெறுதல் வேண்டும் 6 ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றார்கள். உதார பாடசாலைக்கான தொலைநோக்கு இருக்கும். நோக்கினை அடைந்து கொள்வதற்கான நட மேற்கொள்ள வேண்டும். வகுப்பறையில் பாடா களும் தலைமைத்துவத்தை வழங்கக்கூடியவர் என்ற காரணத்தினால், நிருவாகத்துடன் ! கல்வித்தலைமைத்துவமானது ஆசிரியர்களும் த கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளன (M1
விளைதிறன்மிக்க பாடசாலைகள் தொட பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள நிலைமைகள் களிலும் வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளன அடிப்படைத் தேர்ச்சிகள், திறன்கள் மற்றும் அ ை வேறுபாடுகளைக் காணலாம். இலங்கையில் மதிப்பீட்டு நிலையம் (EREC 2004) மேற் கொ மற்றும் கூடிய மட்டங்களில் வினையாற்ற பாடசாலையின் பண்புகளுக்கும் இடையில் தொட
சார்த்தம்.

45
த ஏற்படுத்தும் வம்
மா.கருணாநிதி
ல்விசார் மாற்றங்களை தலைமைத்துவமானது ஒரே டயாது. அல்லது மாற்றங்களை களும் ஒரே தன்மைத்தனவாக வாறாயின் அதிபர்களுடைய டும் என ஆராய்தல் இங்கு
களாக
ம் அதிபர்கள் சிறந்த தலைவர் ண்டுமென எதிர்பார்க்கப்படு த்துவத்தையும் எண்ணக்கரு ல், இந்த இரண்டு வகிபாகங் என Manasee (1986) போன்ற ணமாக, அதிபர் ஒருவருக்கு Tானால், அத்தகைய தொலை டவடிக்கைகளையும் அவரே ங்களைக் கற்பிக்கும் ஆசிரியர் களாக இருத்தல் வேண்டும் இணைத்து நோக்கப்பட்ட லைவர்கள் என்ற நோக்கிலே arphy 1988). டர்பான ஆராய்ச்சிகள் மூலம் மாணவரின் வினையாற்றல் என்பது அறியப்பட்டுள்ளது. டவு மட்டங்களில் இத்தகைய ல் தேசிய கல்வி ஆராய்ச்சி ண்ட ஆராய்ச்சியும் குறைந்த வலுக்கும் விளைதிறனுள்ள டர்புகளைக் கண்டறிந்துள்ளது.
கட்டுரையாளர்
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கல்வியியற் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.
ஆசிரியர்

Page 49
இதனை மறுபுறமாகப் பார் நோக்குகள் விளைதிறன் அமைகின்றன.
46
போதனா தலைமைத்துவ
ஆசிரியர் மற்றும் மா ஆசிரியரின் கற்பித்தல் செ விருத்திக்கான வாய்ப்புகளை அடிப்படையாகக் கொண என்பவற்றையும் உள்ளடக்கு வமானது மாணவர் சார்பா உறுதிப்படுத்துவதாகவும் ே அமைகிறது.
போதனா தலைவர்கள் விடயங்கள் எடுத்துக்காட்ட தொலைநோக்கு
தலைமைத்துவத்திற்கு ஒரு நிறுவனத்தில் இடம் அர்த்தத்தை உருவாக்குகிற தலைவர்களிடம் தொலைப் டைய வேலைகளுக்கான . மேம்படுத்துவதற்கான தீர். நிலைமையை, அதன் இயல் அதிபர்கள் பாடசாலையின் பகிர்ந்துகொள்ள வேண்டும் வலுவூட்டப்படுகின்றன. மி நோக்குடைய தலைமைத்து மைந்தன. அவையாவன:
பாடசாலையின் எதிர்க
தொலைநோக்கினை ம
பின்வருவோரை வலுவ உதவுதல்.
பாடசாலைகளில் தெ மாற்றங்களுக்கு உதவுவ, தாகங்கொண்டிருப்பர். மற். வலுவை வழங்குவர் (Man தக்கூடிய தலைவர்கள் தாப்
ஆசியா

ப்போமானால், போதனா தலைமைத்துவம் பற்றிய மிக்க பாடசாலையின் பிரதான அம்சமாக
த்தின் பண்புகள்
ணவர் தொடர்பான உயர்வான எதிர்பார்ப்புகள், பற்பாடுகளுக்கு அழுத்தங் கொடுத்தல், வாண்மை எ வழங்குதல், மாணவரின் மதிப்பீட்டுத் தரவுகளை -டு முன்னேற்றங்களைப் பகுப்பாய்வு செய்தல் நதல் வேண்டும். மேலும், போதனா தலைமைத்து க அவர்களுடைய கல்விசார் முன்னேற்றங்களை மம்படுத்துவதாகவும் மற்றும் ஊக்குவிப்பதாகவும்
சிடம் இருக்க வேண்டிய பண்புகளாகப் பின்வரும் டப்படுகின்றன.
த் தொலைநோக்கு முக்கியமான தேவையாகும். பெறுகின்ற பணிகளுக்கு இத்தொலை நோக்கே து. பாடசாலையில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கு இருத்தல் வேண்டும். அதுவே அவர்களு அடிப்படையாகும். ஒரு நிறுவனத்தில் கற்றலை மானங்களை மேற்கொள்ளும்போது, விரும்பிய ல்பினைக் கருத்திற்கொள்ளுதல் அவசியமானது. தொலைநோக்கினை ஏனைய பணியாளர்களுடன் இவ்வாறு செய்வதால், நிறுவனச் செயற்பாடுகள் ன்ஸ்பேர்க் (1989) எடுத்துக்கூறியவாறு, தொலை வம் மூன்று கட்டச் செயல்முறையைக் கொண்ட
பாலம் பற்றிய விளக்கம். ற்றவர்களுடன் பகிர்தல்.
ட்டுதன் மூலம் தொலைநோக்கினை உருவாக்க
ாலைநோக்கினை அமுல்படுத்தும் தலைவர்கள் படன், முன்னேற்றங்களைக் காண்பதிலும் வம் அவை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்குரிய asee 1986). கல்விசார் மாற்றங்களை ஏற்படுத் நிறைவேற்ற வேண்டிய விடயங்களில் மிகவும்

Page 50
தெளிவாக இருப்பார்கள். அவற்றை நிறைவேற வேலைகளுக்கு வலுவூட்டுவதோடு போதிய ஊக்க
தொலைநோக்கு என்ற எண்ணக்கருவானது . மற்றும் அமுலாக்கம் ஆகிய மூன்று விடயங்களை விரும்பிய எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில் 8 இங்கு குறிப்பிடக்கூடிய முக்கிய விடயம் என்ன தொலைநோக்கினைப் பகிர்தலானது, உண்மையான
முகாமையாளராக உள்ளவரையும் வேறுபடுத்தி . பாடசாலையின் தலைவர்கள் தொலைநோக்கினை பகிர்ந்துகொள்ளக்கூடிய தொடர்பாடல் நுட்பங்க கூடியவராக இருத்தல் வேண்டுமெனக் கூறப்படுக அத்தோடு தொலைநோக்கில் பங்கேற்பதற்கு ம கொள்ள வேண்டும் என்பதையும் சேர்கியோவ இவ்வாறான கருத்துகள் இன்னும் பல ஆய்வுகளில் பாடசாலை அதிபர் ஒருவர் தமது தொலை நோக்க ஆசிரியரின் கற்பித்தல் சார்ந்த நடத்தைகளும் மா களும் மேம்படுத்துவதற்கான கவிவுநிலை உருவ
பாடசாலைகள் மாணவருடைய கற்றலுக்கான இ
பாடசாலை முறைமையானது மாணவரி நிறைவேற்ற வேண்டும் என்னும் நோக்கினை முதன் அவசியம் என்பதைப் பல ஆய்வுகள் எடுத்துக்கா பார்வை பாடசாலை தொடர்பாக அதிபரின் நட செலுத்தும். மாணவரின் ஆற்றலிலும் ஆசிரியரின் நம்பிக்கை கொள்ளுதல் அதிபரின் தலைமைத்துவ இவ்வாறான நடத்தையும் வினைத்திறனுள்ள ப அதிபர்களை வேறுபடுத்திக் காட்டும். ஓர் அதிப் மானங்கள் தனிப்பட்ட பின்னணி மற்றும் நிறுவன வசதிப்படுத்தும் பாங்கின் மீது செல்வாக்குச் செல்
விளைதிறன்மிக்க அதிபர்கள், பாடசாலையில் எல்லோரதும் கற்றல் தேவைகளை நிறைவு செய் நம்பிக்கையுடையவராக இருப்பார்கள் எனக் கூறி - பொருளாதார நிலைமையைப் பொறுத்து எதிர்பா இருக்கும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது (M பொருளாதார அந்தஸ்துள்ள மாணவர்கள் க நடைமுறைப்படுத்தப்படும் கலைத்திட்டம் பின்தங் அந்தஸ்துள்ள மாணவர்கள் கற்கும் பாடசாலை பார்க்க வேறுபட்டதாக இருக்கும் எனவும் அவர்கள்

ற்றுவதற்குப் பாடசாலை கலையும் வழங்குவார்.
அபிவிருத்தி, நிலை மாற்றம் ள உள்ளடக் கும். இவை இடம் பெறுதல் வேண்டும். வெனில், தலைவர்களின் தலைவரையும் பெயரளவில் க் காட்டும் என்பதாகும். எ மட்டுமன்றி அதனைப் ளையும் விருத்தி செய்யக் றெது (Sergiovanni, 1990). பற்றவரையும் அழைத்துக் பன்னி வலியுறுத்துகிறார். > தெரிவிக்கப்பட்டுள்ளன. கினை உருவாக்கும்போது, ணவரின் கற்றல் விளைவு வாக்கப்படுகிறது. படமென்பதில் நம்பிக்கை
ன் கற்றல் தேவைகளை மையாகக் கொண்டிருத்தல் ட்டுகின்றன. இவ்வாறான த்தையிலும் செல்வாக்குச் ள் கற்பிக்கும் ஆற்றலிலும் நடத்தையைப் பாதிக்கும். மற்றும் வினைத்திறனற்ற ர் கொண்டிருக்கும் பெறு -க் காரணிகள் அவருடைய
பத்தும்.
ன் நோக்கும் மாணவர்கள் தல் என்னும் விடயத்தில் னாலும் மாணவரின் சமூக எர்ப்புகளில் வேறுபாடுகள் urphy, 1986). உயர் சமூக ற்கும் பாடசாலைகளில் பகிய சமூகப் பொருளாதார பின் கலைத்திட்டத்திலும் ள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Page 51
இன்னொரு வகைய் தாக்கத்தை ஏற்படுத்த முடி கல்விசார் தேவைகளைச் உரிய வெகுமதியும் கிடை. மாணவரின் அபிவிருத்திய இழந்திருக்கின்ற மாணவ கள் இந்த அடிப்படையில் ஆற்றல்களும். அதற்கு மே இத்தகைய மாற்றங்கள் ப லும் தாக்கங்களை ஏற்படு மனித வளத்துக்கு மதிப்
பாடசாலைகளிலே ப அங்குள்ள மக்களைப் பிர மூன்று பரிமாணங்களைக்
ஆசிரியரின் வாண்மை மக்களோடு இணைப் கூட்டாகச் செயற்படு
இம்மூன்று பரிமாணங் மற்றும் ஆளிடைத் தொடர் தனியாகவும் கூட்டாகவ வலுவூட்டும். இவற்றினை வராகத் தமது தலைமைத் விளைதிறனுள்ள பாடசா செய்வோரை மதிப்பவராக கிடைக்கும் மனித வளத்தி சிறந்த முறையில் தொடர்பு
விளைதிறன்மிக்க பா. சிறந்து விளங்குவதோடு, கொண்டிருப்பார்கள். தொ மாகக் கேட்பதும் தலை ை ஒன்று. அதிபர்கள் நன்கு எ போது, அவரது செயற்பாடும் ஆசிரியரும், மாணவரும் வழங்குவதற்கும் தொடர்பா பாடசாலைகளின் தொகை மாற்றங்கள் ஆகியவற்றை ஆசிரியர்கள் ஆபத்துகளை
ஆசியம்

லே, மாணவரின் கற்றல் அடைவில் ஆசிரியர்கள் யுமென நம்புகின்றனர். உண்மையிலே மாணவர்கள் சரிவரப் பூர்த்தி செய்யும்போதே ஆசிரியர்களுக்கு -கிறது. மறுபுறத்தில், ஆசிரியரின் கொள்தகைமையும் பல் மாற்றங்களை ஏற்படுத்தும், கற்றலில் ஊக்கத்தை சுகளுக்கு ஆசிரியர்களே உதவ வேண்டும். ஆசிரியர் சிந்திக்கும்போது, அவர்களுடைய தலைமைத்துவ வண்டிய திறன்களும் விருத்தி செய்யப்படுகின்றன. Tடசாலையின் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளி கத்தும். பளித்தல்
மாற்றங்களைக் கொண்டுவர விரும்பும் தலைவர்கள் தான வளங்களாகக் கருதுவர். இத்தகைய பண்பும் = கொண்டிருக்கும்.
மசார் பங்களிப்பினை மதித்தல். -பை ஏற்படுத்தும் ஆற்றல்.
ம் தொடர்புகளை விருத்தி செய்தல். பகளும் ஆசிரியர்களின் அறிவு, திறன்கள், சிறப்பாற்றல் பு நிறுவனச் செயற்பாடுகளை வசதிப்படுத்தும் சூழல், ம் செயற்படும் பாங்குகள் முதலியவற்றுக்கு ஓர் அதிபர் கவனத்திற் கொண்டு செயற்படக்கூடிய துவத்தை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். பல நிருவாகிகள் எப்பொழுதும் தம்முடன் வேலை இருப்பார்கள். இத்தகையவர்கள் பாடசாலையில் னைச் சிறந்த முறையில் கையாள்வர். ாடுபவராகவும் செவிமடுப்பவராகவும் விளங்குதல் -சாலைத் தலைவர்கள் குறிப்பாக தொடர்பாடலில் அதற்குரிய உளச்சார்பினையும் திறன்களையும் டர்பாடுதலும் மற்றவர்கள் சொல்வதை அவதான மத்துவத்தின் முக்கியமான பொதுப்பண்புகளில் ருத்தியுடைய விளக்குமாற்றலை உடையவராகும் ளும் சிறப்படைகின்றன. முக்கியமாக பெற்றோரும், பாடசாலையை விரும்புவதற்கும் உரிய மதிப்பை டல் மற்றும் செவிமடுத்தல் முக்கிய தேவையாகும். லநோக்கு, குறிக்கோள்கள், தேவைகள், மற்றும் ச் சரியான முறையில் எடுத்துரைக்க முடியாத எதிர்நோக்க வேண்டிவரும்.

Page 52
மாற்றத்துக்கான தலைவர்கள் முன்ஜாக்கிரலை
கற்றல் - கற்பித்தலை மேம்படுத்த முற்படுப் சூழலில் மாற்றங்களை அங்கீகரிக்கும் வகையில் ச தேடுவதோடு அவற்றுக்கும் பதிற்குறிகாட்டும் ஈடுபடுவார். இத்தகைய தேடலானது எங்கெங்கும் அவர் கண்டறிய உதவும். கல்விசார் மாற்றங்களை வி முயற்சிகளில் முன்ஜாக்கிரதையோடு ஈடுபடுவர். சவால்களை ஏற்றுக்கொள்வதற்குரிய முறையில் ஏற்படுத்தும் மாற்றங்களுக்குப் பதிற்குறிகள் முன்ஜாக்கிரதையாக இருப்பது அவசியமாகும்.மு அல்லது நிறுவனத்தின் தலைவர்களிடம் காணக் அவர்கள் சூழலில் மாற்றங்களை அங்கீகரிப்ப. ஏற்றவகையில், பாடசாலை பொறுப்புடையதாக ! இத்தகைய வழிகாட்டலானது அதிபரின் தொகை சிந்திக்கவும் வழிகோலும். மாற்றங்கள் நிறுவனத் வாய்ப்புண்டு. வெளிப்புறச் சூழலை அனுசரி, உருவாக்கிக்கொள்வதும் இன்றியமையாதது.
கல்விசார் மாற்றங்களை விரும்பும் தலைவர் கள், மாணவர் தேவைகள் மற்றும் நாட்டின் ;ே ஆகிய விடயங்களிலும் மாற்றங்களை ஏற்றுக்கொ குத் தேவையான கல்வியை வழங்குவதற்கும் 6 களை எடுக்கத்தூண்டும். விளைதிறன்மிக்க அதிபர் காணக்கூடிய விடயமாக இருக்கும். இவர்க பாடசாலைச் சூழ்நிலைமைகள் மற்றும் சந்தர்ப் விடத்தும் தாம் நினைத்த விடயங்களை அடை இவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பதற்குத் தய அதிபர்கள் தமது ஆசிரியர்களையும் மாணவர்கள் பின்தங்கியவர்களாகக் காணப்படுவர். பாடசா நடவடிக்கைகளில் ஆசிரியர்களின் பங்களிப் முடியாமல் தோல்வி காண்பர். கல்விசார் மாற்றங்களை ஏற்படுத்தும் தலைவர்
ஒரு நிறுவனத்திலே ஆபத்துகளை எதிர் நிகழ்வாகக் கருதப்படுவதில்லை. ஆபத்துகள் ஒரு சந்தர்ப்பமாகும். அதிபர்கள் பாடசாலைச் சட்ட களுக்கு கீழ்ப்படியாத அல்லது வளைந்து கெ
அதிபர்கள் ஆபத்துக்களை எதிர்நோக்க வேண்டிய அதிபர்கள் பாடசாலையில் மேற்கொள்கின்ற சில ஆசிரியரதும் அல்லது மொத்தமாகப் பாடசாை

49
தையாக இருப்பார் 5 அதிபர் தமது பாடசாலைச் சாத்தியமான வழிமுறைகளை வகையில் செயற்பாடுகளில் மாற்றங்கள் தேவையென்பதை விரும்பும் அதிபர்கள் இத்தகைய - பாடசாலையில் உருவாகும் நிறுவனத்தில் பாதிப்புகளை Dள காட்டுவதற்கு அதிபர் ன்ஜாக்கிரதையாக அதிபர்கள் கூடிய இன்னொரு பண்பாக துடன், அம்மாற்றங்களுக்கு இருக்குமாறு வழிகாட்டுவார். லநோக்கினைப் பற்றி மீளச் கதின் உள்ளும் புறமும் நிகழ த்தும் தமது நடத்தைகளை
-கள் கலைத்திட்ட விவகாரங் தசிய கல்விக் கொள்கைகள் ள்வர். இவை மாணவர்களுக் பொருத்தமான நடவடிக்கை களிடம் இவை இயல்பாகவே ளைப் பொறுத்தவரையில் பங்கள் வாய்ப்பாக இல்லாத உந்துகொள்ள முற்படுபவர். பங்கும் அல்லது அச்சப்படும் ளையும் நெறிப்படுத்துவதில் லையை மாற்றியமைக்கும் பினைப் பெற்றுக்கொள்ள
கள் துணிந்து செயற்படுவர் -நோக்குதல் தற்செயலான நிறுவனத்தை மேம்படுத்தும் உங்கள் மற்றும் ஒழுங்குவிதி எடுக்காத சந்தர்ப்பங்களில் பதாகின்றது (Crowson, 1989) தீர்மானங்கள் மாணவரதும் லயினதும் தேவைகளுக்குப்
ஆசிரியடி

Page 53
50
பயன்படாதவையாக இரு நன்மைகள் ஏற்படுமென நிறைவேறுமெனக் கருதின கீழ்ப்படியாதவராக இருந்து வகையில் முயற்சிகளை வகுப்பறையில் பல்வேறு மாணவரின் கற்றல் தேவை பாதுகாப்பான முறையில் - தேடலாம். இவை கலைத் யில் கையாளும் ஒழுங்கு பணிக்குழுவாட்சி நிரு தீர்மானங்களை மேற் உண்டுபண்ணும் நிலைபை முடிவுகளை எடுக்க வே ஈடுபட்டவர்கள் தெரிவித் இன்னொரு விடயம் என கவனமின்றியோ அல்லது மற்றும் இத்தகைய சந்தர் கூடியவாறு பாதுகாப்ப உருவாக்கிக் கொடுப்பது சந்தர்ப்பங்களில் ஆசிரியர்
இறுதியாக, கற்றல் - 4 மாற்றங்களை ஏற்படுத்துக இன்றியமையாதது என்ப முறையில் உருவாக்கப்பட வற்றிலிருந்து தெளிவாக இ சாலைகளிலும் உலக நே கொள்கைகள், கலைத்திட் முன்வைக்கப்படுகின்றன அளிப்பதில்லை. மாற்றங். யுள்ளன. மாற்றங்களுக்கு பண்புகளில் மாற்றங்கள் உடன்பாடான மாற்றங்கள
ஆசியா |

க்கலாம். அச்சந்தர்ப்பங்களில், பாடசாலைக்கு க் கருதினால், மாணவர்களின் விருப்பங்கள் எல், ஆக்கத்திறனுடன் கூடியவராக அதிகாரத்துக்கு
மாற்றங்களைத் தொடங்கி அதற்கு ஊக்கமளிக்கும் க தொடங்கலாம். உதாரணமாக ஆசிரியர்கள் கற்பித்தல் முறைகளைப் பரிசோதனை செய்து களை நிறைவுசெய்ய முற்படலாம். அதே வேளையில் ஆபத்துகளை எதிர்நோக்குதற்குரிய வாய்ப்புகளைத் கிட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சிறந்தமுறை களை நிறுவனத்தில் உருவாக்க வாய்ப்பளிக்கும். வாக முறைமையின் கீழ் உடன் பாடான கொள்ளுதல் அதிபர்களுக்குச் சிரமங்களை D யில் வெற்றிகரமான அதிபர்கள் அவற்றை மீறி ன்டி வரும் என இவ்வாறான ஆராய்ச்சிகளில் துள்ளனர். ஆயினும் அவர்கள் கண்டுகொண்ட எனவெனில், பாடசாலைகளில் ஆபத்துகளை முன் சிந்தனை யின்றியோ எதிர்நோக்குவதில்லை. சப்பங்களில் மற்றவர் களும் புத்தாக்கத்துடன் Tன விதத்தில் செயற்படக்கூடிய சூழலை ம் அவசியமானது. அன்றேல் இவ்வாறான கள் தயக்கங்காட்டுவர். கற்பித்தல் மேம்பாடு குறித்து விளைதிறன் மிக்க பதற்குத் திறன்களுடன் கூடிய தலைமைத்துவம் தும் அவற்றோடு மனிதத் தொடர்புகள் சிறந்த வேண்டும் என்பதும் மேலே விளக்கப்பட்டுள்ள எங்கண்டு கொள்ளலாம். இலங்கையிலுள்ள பாட ரக்கோடு ஒத்துச்செல்கின்ற பல மாற்றங்கள் பங்கள், விசேட நிகழ்ச்சித்திட்டங்கள் வாயிலாக
ஆயினும் அவை எதிர்பார்த்த வெற்றியை எளின் வேகமும் உறுதிப்பாடும் தாமதமாகவே கப் பொருந்தும் வகையில் தலைமைத்துவப் ஏற்படவில்லையெனில் பாடசாலைகளிலும் ள அனுபவிக்க முடியாது.

Page 54
இன்றைய சூழ பாலியல் கல்வி அவ
பாலியல் கல்வி சமூகத்தில் நடைபெறும் ப குறைக்கும் என்றும், விபச்சாரத் தொழிலை சட்ட பிடித்தலையும் ஆண்களுக்கு தங்கள் உன (காசில்லாதவன் என்ன செய்வான்?) மட்டும் வடிகாலாக அமையும் என்றும் சமூக அக். தெரிவிக்கிறார்கள்.
பாலியல் குறித்த அறிவின்மையால் பாலிய கின்றன என்றால் அது சமீப காலங்களில் ந வன்முறையாக இருக்காது. அதன் தன்மை வே
பாலியல் கல்வி என்பது மனித உடலின் அடிப்படையாகக் கொண்டது. இந்த அறிவி கொண்டதிலேயே சில சிக்கல்கள் உள்ளது.
உதாரணத்திறக்கு பெண் மூளை ஆணின் என்ற ஒரு விஞ்ஞானக் கட்டுக்கதை உள்ளது. கொண்டு தீர்மானிக்கிறார்கள்? ஆணோ பென் யோட்டின் அளவைப் பொறுத்து மூளையின் 4 மூளையின் அளவு சிறியதென்றால் மண்டை ஆண்களுக்கும் மண்டையோடு பெரியதாக இருக் இருக்கும்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் மரபணுப்படி அந்த ஆணின் மண்டையோடு அ ை இருக்க முடியும்? மண்டையோடு மட்டும் தந்த இருந்து மூளை மட்டும் சிறிதாக, விளாம் பழத்து இருக்குமா? மருத்துவத்தின் அடிப்படையில் மூ கும் நடுவில் திரவமோ, வெற்றிடமோ, ரத்தக் - ஒரு உடல் குறைபாடு அல்லது நோய். அந்த நபர்
பெண்ணின் மூளை அளவிலிருந்து அந்த க முறைக்கு நீட்டிக்கப்படுகிறது. அடுத்து மருத்து கர்ப்ப்பை, மார்பகப் புற்று நோய் விளம்பரங்கள்

51
லில் பசியமா?
இந்திராகாந்தி அலங்காரம்
பாலியல் வன்கொடுமைகளை டப்பூர்வமாக்கினால் காமவெறி அர்ச்சியை காசு கொடுத்து ப்படுத்திக் கொள்ள உதவும், கறையுள்ளவர்கள் கருத்துத்
பல் வன்முறைகள் நடைபெறு -டபெறுவது போன்ற கொடூர றானதாக இருக்கும். வளர்ச்சி பற்றிய அறிவியலை யெல் பெண் உடலை புரிந்து
மூளையை விடச் சிறியது மூளையின் அளவை எதைக் ன்ணோ அவரவரது மண்டை "
கட்டுரையாளர் அளவு இருக்கும்.. பெண்ணின் .
சமூகம், அரசியல் டயோடும் சிறியதா? எல்லா தொடர்பில் தொடர்ந்து -
குமா? எந்த அளவு பெரியதாக
தமிழ்நாட்டுச் சூழலில் பிறந்த பெண் குழந்தைக்கு
பல்வேறு கட்டுரைகளை .
எழுதி வருபவர். மந்தால் அது எப்படி சிறியதாக தைக்குரியது போல் பெரிதாக வக்குள் இருக்கும் சதை போல ளைக்கும் மண்டையோட்டிற் கட்டுகளோ இருந்தால் அது
இறந்து போக வாய்ப்புள்ளது. ட்டுக்கதை அவளது சிந்தனை
ஆசியா துவத்தில் எங்கு பார்த்தாலும் 7. இந்த நோய் பெண்களுக்கு

Page 55
மட்டுந்தான் வரும் என்ப பெண்களுக்கு வரும், வரு
மாதவிடாய் காரன் சிவப்பணுக்கள் இரத்தத்த மாதவிடாய் காரணமாக ர கூடுதலாக அல்லது குறை இருக்க வேண்டும். அதுதா பொருளீட்டுபவனாக வா வளர்க்கப்படுவதால் பெரும் உள்ளது.
ஆனால் மருத்துவம் | இருக்கும் (அதாவது பெண் என்பது போன்ற) கருத்தை காரணமாக ஏற்படும் இர கூடுதலாக இரத்தச் சிவப்பு பெண் உண்ண வேண்டு. விஞ்ஞானம்.
அதை விடுத்து, பொ இருக்கும் என்பதும், அதன் குவதும், அதை ஒட்டி ஏற்பு பெண்கள் என்றாலே உன தள்ளுவார்கள் என்று வரைய ஏற்படும் பாதுகாப்பின்மை ஒட்டுண்ணி போல ஆனை வகிக்கிறது. பாதுகாப்பின் வெளியில் காட்டவிடாத ச. பழமைவாதிகள் என்றால் மருத்துவமும் ஹஸ்டீரியா ஆரோக்கியத்தின் வரைய
பெண் என்பவள் குழ முக்கியப் பாகம் கர்ப்பப் ன ஏற்படும் ஆரோக்கியமின் குறைபாடு என்கிற பார்வை லாளர்கள் அடுத்த நாள் தன் ஆரோக்கியமாக இருந்தால் யின் கூலியை முதலாளி கொள்ளும் அளவிற்கு தட அளவில் தான் பெண் ண
ஆசிரியம்

து உண்மை. ஆனால் இந்தப் புற்றுநோய் மட்டுமே கிறது என்று கூறுவது எதனால்? எமாக, பெண்ணுக்கு ஆணைவிட குறைவான பில் இருக்கும், இருந்தால் போதும் என்கின்றனர். த்த இழப்பு ஏற்படுவதால் பெண்ணுக்கு ஆணைவிட ந்தபட்சம் ஆணின் அளவுக்காவது சிவப்பணுக்கள் ன் சரியானது. இந்த சமூகத்தில் ஆம்பிளை சிங்கமாக, சர்வதற்கு உடல் அளவில் அதிக கவனம் எடுத்து பாலான பெண்களுக்கு இந்த ரத்தச் சோகை பிரச்சினை
பெண் என்றாலே சிவப்பணுக்கள் குறைவாகத்தான் என்றாலே அவளது உடம்பினுள் கருப்பை இருக்கும் த வலியுறுத்தி வருகிறது. பெண்ணுக்கு மாதவிடாய் த்த இழப்பை ஈடுகட்டும் விதமாக அவர்களுக்கு பணுக்கள் இருக்க வேண்டும். அதற்கேற்ற உணவை ம் என்று வலியுறுத்த வேண்டும். அதற்குத்தான்
ன்ணுக்கு ரத்தச் சிவப்பணுக்கள் குறைவாகத்தான் Tால் அவள் உடல் நிலையைப் பாதிப்புக்குள்ளாக் படும் படபடப்பு, மனப் பதற்றம் இவற்றை வைத்து எர்ச்சி வசப்படுவார்கள், படபடவென பொரிந்து றுப்பதற்கும் எதற்கு விஞ்ஞானம்? இந்த உடல்கூறால் யும், வாழ்க்கை குறித்த அச்சமும் பெண்ணை ஒரு ரச் சார்ந்து வாழ்பவளாக மாற்றுவதில் பெரும்பங்கு மையின் விளைவாக ஏற்படும் மன உளைச்சலை முகம், அதையும் மீறி வெளிப்படுத்தும் பெண்ணுக்கு பேயோட்டுவார்கள், நவீன சிந்தனாவாதிகளும், என்று பெயர் குத்தி ஒரு வழி செய்து விடுவார்கள்.
றை
ந்தை பெறும் ஒரு இயந்திரம். அந்த இயந்திரத்தின் 1. அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அதில் மை மட்டுமே பெண் உடலின் நோய் அல்லது நிலவுகிறது. ஒரு ஆலை முதலாளிக்கு தன் தொழி தொழிற்சாலைக்கு வந்து வேலை செய்யுமளவிற்கு போதும். அதன் அடிப்படையிலேயே தொழிலாளி தீர்மானிக்கிறான். அது போல குழந்தை பெற்றுக் தியான உடலோடு இருந்தால் போதும் என்ற ன் உடல் ஆரோக்யமும் அணுகப்படுகிறது.

Page 56
அதேபோல் குழந்தைப் பிறப்பைத் தடுப்பதில் அனைத்தும் பெண்கள் மீதுதான் பயன்படுத்தப்ப
சாதி பிரச்சினை வரும்போது, பெரும்பாலும் ஒரு காலத்தில் ஆண்ட பரம்பரையினர் என்று கூற அரசு சலுகை என வரும்போது நாங்கள் எல்லா கீழே என்று இறங்கி வந்து விடுவார்கள். அது போ குழந்தைப் பெற்றால்தான் முழு மனுசி ஆகிறாள், என்று பெருமையடித்துக் கொள்ளும் ஆண் பார் ை பிறப்பை தடை செய்வது என்றவுடனே, பெண் குழந்தை பெற்றுக்கொள்வதைப்போலவும், அதில் சதவீதப் பொறுப்பு உள்ளது போலவும், ஆண்களு. இல்லாதது போலவும் கர்ப்பத்தடை முறைகள் அ மீது சுமத்தி விடுகிறது,
பாலியல் வன்முறை என்கிற ஆண் அதி. குற்றவாளிக்குக் கூட வேதியியல் ஆண்மை நீக்கம் (பக்க விளைவுகள் வந்திருமாம், மனித உரிமை மீறல் அரசும். ஆனால் பாலியல் வன்முறைக்கு உள்ள விரல்” முறையில் மருத்துவப் பரிசோதனைக்கு இவ்வ பற்றி எந்த சமநீதி, சமூக நீதி பேசிய ஆண்கள் டெல்லிச் சம்பவத்திற்கு பிறகுதான் அது குறித்த வந்துள்ளது. இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட கண்ணிற்கும் தெரிவதேயில்லை.
பெண்ணுக்கு மட்டுமே கருத்தடை செய்யப்ப முறைகள் பெண்ணின் ஒட்டு மொத்த உடல், ப யந்திரத்தனமாக உள்ளது. தனிப்பட்ட முறையில் அரசே ஒவ்வொரு பெண்ணின் கருப்பை மீது கொண்டிருக்கிறது. மருத்துவம் அறிவியல் பூர்வப உணர்வும், உள்ள பெண்ணின் உடலில் உள்ள கல் பெறும் இயந்திரத்தின் முக்கியமான ஒரு பாகமா. இதில் ஆதிக்கம் செலுத்துகிறது. பல வருடங்கள் மு எழுதிய “நமது மருத்துவ நலப் பிரச்சினைகள்” விளக்கப்பட்டுள்ளது.
ஆணுக்கும் இதே மருத்துவம் விஞ்ஞான முறையை வைத்துள்ளது. அதைச் செய்வதால் எந்த உ வழக்கம் போல் வேலை செய்யலாம் என்றெல்லாம் செய்கிறவர்களுக்கு தலைக்கு ஆயிரம் ரூபாய் தரத் ஆனால் யாரும் செய்யத் தயாராயில்லை.

53
பம் கருத்தடை முறைகள் டுகின்றன. எல்லாச் சாதிகளும் நாங்கள் பிக்கொள்வார்கள். ஆனால், ரும் வறுமைக் கோட்டுக்கு ல பெண் ஆணின் கைபட்டு பிறவிப் பயன் அடைகிறாள், வயுள்ள சமூகம், குழந்தைப் மட்டுமே தன்னந்தனியாக > அவளுக்கு மட்டுமே நூறு க்கு அதில் எவ்வித பங்குமே னைத்தையும் பெண் உடல்
காரத்தை வெளிக்காட்டிய ) செய்வதைக் கண்டிக்கிறது லாம்) இந்த ஆண் சமூகமும், Tன பெண்ணை "இரட்டை ளவு காலமும் உட்படுத்தியது நம் கூட எதிர்க்கவில்லை. த விழிப்புணர்வே லேசாக வன்முறைகள் எந்த ஆண்
டுவது ஒரு புறமிருக்க, அந்த மன நலத்தை சிதைப்பதாக
தன் கணவன் மட்டுமல்ல வம் அதிகாரம் செலுத்திக் மாக இருந்தாலும், அறிவும், நப்பையை வெறும் பிள்ளை கப் பார்க்கும் பார்வைதான் மன்பே அ.மார்க்ஸ் அவர்கள் என்கிற நூலில் இது நன்கு
ப் பூர்வமானக் கருத்தடை டல் நலக்கேடும் விளையாது. - உத்திரவாதம் கொடுக்கிறது. தயாராகவும் உள்ளது அரசு.
| ஆசாயம்

Page 57
54
அடுத்து தாய்மையை கொடுப்பது மட்டுமே தா தாய்ப்பால் கொடுப்பத! பொறுப்புடன் தன் குட்டி உணர்வும் உள்ள பெண்
பெண்ணுக்கு தன் ( விருப்பத்தின் பேரில் குழு மீது தனக்கே அதிகாரம் நிர்பந்திக்கப் படும் நிலைக் குழந்தை பெற தகுதியான பெறாத பெண் இந்தப் பிற திறனாளியை விட மோசம் அதையொட்டிய சமூக அ இருக்கும் ஒரு பெண் குழந் என்ன லட்சணத்தில் இரு உணராமல் தடுத்து வைப் தியாகம் என்கிற glorifical
அதனால்தான் மருத் என்பது போன்ற பிம்பத் பெண்கள் குழந்தைக்கு தா. மாக வளருமா? அதற்கும் தாயின் ரத்தம் மூலம் கிடை அதே தாய்ப்பாலால் கொ நிகழாத ஒருவிசயம் என் உலகால் கருதப்படுகிறது.
தாயின் உடல் என்ன என்ன மன நிலையில் ! மகத்துவம், மருத்துவக் கு சமூகமாக இருந்தாலும் சா பேறு கால உணவு வகை: சாதி ஒழியாவிட்டாலும் அறிவும் மட்டும் உலகமய
அதில் உலக சுகாதா அவசியம் என்று அறிவு சுகாதார நிறுவனம் கண அதுபோக தாய்ப்பால் கொ என்று கூடுதல் அறிவுரை பெண் உடலை, ஆண் உ
ஆசிரியர்

புனிதப்படுத்தும் பார்வையின் உச்சமாய் தாய்ப்பால் ப்மை என்று சுருக்கப் பட்டுள்ளது. விலங்குகள் கூட ங்கும் அப்பால் ஒரு குறிப்பிட்ட காலம் முழுப் களைப் பேணுகிறது. அறிவும், சிந்திக்கும் திறனும், னுக்குத் தெரியாதா இவையெல்லாம். சொந்த உடலின் மீது அதிகாரம் இல்லை. அவள் மந்தை பெற்றுக்கொள்ள முடியாது. தன் கர்ப்பபை
இல்லாமல் ஜடத் தன்மையாக குழந்தை பெற ககு பெண் தள்ளப்படுகிறாள். ஊரார் முன்பாக தான் உடலுடையவள் என்பதை நிரூபிக்கவும், (குழந்தை வியின் பயனை அடையாதவளாகவும், ஒரு மாற்றுத் மாகவும் கருதப்படுகிறாள்) இந்த குடும்ப வாழ்க்கை, அந்தஸ்து பறிபோய்விடுமோ என்கிற அச்சத்திலும் தை பெற்றுக்கொண்டால் அவளது தாய்மை உணர்வு க்கும். இவ்வாறு அவளது சுதந்திரம் பறிக்கப்படுவதை பதற்கு உருவாக்கப்பட்டவைதான் இந்த தாய்மை, =ion. இந்தக் கருத்தியலும் மருத்துவத்தில் ஊடாடும். துவம், தாய்ப்பால் என்னவோ சர்வரோக நிவாரணி தை ஏற்படுத்துகிறது. எய்ட்ஸ் போன்ற நோய் வந்த . ாய்ப்பால் ஊட்டினால் குழந்தை நல்ல ஆரோக்கிய
எய்ட்ஸ் நோய்தான் வரும். அந்தக் குழந்தைக்கு பத்த எய்ட்ஸைக் குணப்படுத்தும் எதிர்ப்பு சக்தியை டுத்து விடமுடியாது. இது ஆண்களின் உடம்பில் ) அடிப்படையிலிருந்து அது மகத்துவமாக ஆண்
Tா.
பாக இருக்கிறதோ, என்ன உணவை உண்கிறாளோ, இருக்கிறாளோ அதிலிருந்து தான் தாய்ப்பாலின் கணம் தீர்மானிக்கப்படும். (நமது சமூகம் சாதிய நிக்கொரு உண்வை வைத்திருந்தாலும், பெண்ணின் கள் அந்தந்தச் சாதிக்கேற்றவாறு இருக்கிறது. நமது இது போன்ற உணவு முறைகளும் அது குறித்த மாக்கலின் விளைவாய் மறைந்து வருகிறது.) நிறுவனங்கள் வேறு தாய்ப்பால் குழந்தைகளுக்கு ர கூறுகிறது. இந்த அரிய கண்டுபிடிப்பை உலக டறிந்து சொல்ல வேண்டிய அவசியமென்ன? டுத்தால் பெண்களின் மார்பழகு பாதுகாக்கப்படும் யை எதற்கு கூறுகிறது. சமூக மறு உற்பத்திக்கான லை விட கூடுதல் பொறுப்புடையதாய் இயற்கை

Page 58
படைத்துள்ளது. அது அதன் இயல்போடு பார்க் யில்லை. எப்போது பெண்ணின் மார்பு அழகுக் மட்டும் பார்க்கப்படுவது ஆரம்பமானதோ அ. இவையெல்லாம். விஞ்ஞானம் கையாளப்படும் விதம்
விஞ்ஞான் பூர்வமாக பெண் உடலை புரிந்து ! பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் தந்ததில் வெளியில் தெரிந்த உதாரணம். கர்ப்பமாக இருந். றேன் என்று வல்லுறவு கொண்ட சம்பவம் தமிழ் சென்ற மாதம் சென்னையில் நடந்த ஒரு பாரட்டு "பெண்களுக்கு உகந்த இடம் சமையல்றைத வருவதும் செல்போனில் பேசிக்கொண்டு திரி பிரச்சினைகளுக்கு காரணமாக இருக்கிறது" என்ற கருத்து தெரிவித்துள்ளார். எனில், அவரிடம் தனிப் திற்கு வரும் பெண், ஒரு பொது வெளியில் இயங் அவர் அந்த நோயாளியை எப்படி அணுகுவார். கு தனிப்பட்ட குணத்தால் இந்த தவறுகள் ஏற்ப பொதுமைப்படுத்த முடியாது என்றும் நீங்கள் கூற
ஆனால் மனித உயிரைப் பாதுகாக்கும் மடு பணத்தாசையால் பணம் கறக்கும் மருத்துவமாக மருத்துவமும் ஒரு விஞ்ஞானம் தான் என்றாலும் விட்டோம் மற்றவை கடவுள் கையில்தான் என்று த கூறும் மருத்துவர்கள் இல்லையா. அது போலத்த யிலான மருத்துவத்தை கற்றிருந்தாலும், அவர்கள்
வைத்திருக்கும் மதிப்பீடும் இதில் ஆதிக்கம் செல்
ஒரு சமூகத்தில் பணமும் மதமும் அது சார்ந்த எப்படி அணுகுகிறதோ, பெண்ணை எப்படிப் பு புரிதல் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் மனதி அவர்களது செயல்பாடுகளில் வெளிப்படத்தான் கொண்டுதான் இருக்கிறது. மனித குலத்தை இயக்கும் முக்கியமான உண
இன்று சித்த மருத்துவத்தில் ஆண் மலடு, மூச்சுக்கு முன்னூறு முறை விளம்பரம் செய்யப் ஆண்களும் நம்மீது எவ்வளவு அக்கறை வைத்தி என்று சந்தோசமடைகிறார்களா? அவ்விளம்பரங்கள் ஆண்கள் இல்லையா? காரணம் என்ன? அதை ப அன்றாட வாழ்வும் பிரச்சினைகளும் அவர்களுக்

-கப்பட்ட வரை பிரச்சினை கானதாக நுகர்வுக்கானதாக ன்று வந்த பிரச்சினைகள்
55
கொண்ட சில மருத்துவர்கள் லையா? டாக்டர் பிரகாஷ் த பெண்ணை பரிசோதிக்கி காட்டில் நடக்கவில்லையா? - விழாவில் ஒரு மருத்துவர், ஏன், அவர்கள் வெளியில் வதும்தான் நாட்டில் அதிக வ ஒரு பொது நிகழ்விலேயே பட்ட முறையில் மருத்துவத் கும் பெண்ணாக இருந்தால் கறிப்பிட்ட மருத்துவர்களின் டுகிறது என்றும், இதைப் கலாம். ஏற்றுக்கொள்கிறேன் நத்துவத்தை இச்சமூகத்தில் சிலர் மாற்றுவதில்லையா? நாங்கள் செய்வதைச் செய்து விஞ்ஞானத்துக்குப் புறம்பாக ரன் விஞ்ஞான அடிப்படை சமூக அளவில் பெண் பற்றி பத்தும் என்கிறேன்.
த கலாச்சாரமும் மனிதனை ரிந்து கொள்கிறதோ, அதே லும் இருக்கும். அதுவும் ச் செய்யும், வெளிப்பட்டுக்
ர்வு எது? ஆண்மைக்குறைவு என்று படுவதைப் பார்த்து எல்லா ருக்கிறது இந்த மருத்துவம்” ளைக் கண்டு எரிச்சலடையும் மீறிய அதற்கு அப்பாற்பட்ட கு உள்ளது என்பதுதான்.
ஆச்

Page 59
மனிதனுக்கு உள்ள போலவும், அதற்காக மட்டு ஏற்படும் நோய்கள், நோய் ஓர் அரசியல் உள்ளது.ப பொருளாதாரம் வீழ்ச்சிய பாதிப்பு வர வேண்டும்? பொருளை நாம் ஏன் தீர்மா எங்கிருந்தோ தீர்மானிக்கிற விசயங்கள் வானுக்கும் மன அறிவின்றி, மனிதர்கள் தான் நிலையில் இருக்கிறது, அதி என்ற எந்தப் பிரக்ஞையுமி அவசியமாக இருக்கிறது.(! வாழ வேண்டும என்பது ச படுவதில் உள்ள அரசியல்
அதன் பின்னணியில், விற்பனையாகின்றன. 3 மனநோயின் பாதிப்பிலெ என்னவாக இருக்கும் எ ஆணுக்கான பாலியல் பய மான பயன்பாட்டுப் பொ பரப்பபடுவதும் அதனால் கூட பாலியல் கல்வி வடி ஆண் குறித்த சமூக கரு
ஆண் ஒன்றுமே தெரி மட்டும்) தோல்வியைத் மறுநாளே தாய்மையுணர்வு குழந்தையைப் போல நடத் கோணாமல் பூர்த்தி செய் விரைவிலேயே வந்து விடுட அறிவெல்லாம் வராது, வ வயதில் வித்தியாசத்தை அர வயது தாண்டிய ஆண்கள் பெண்களை காதலிப்பதும் இந்தக் கருத்திற்கு பழக்கப்
ஆண்களால் எதை ஆசிரியர் சொல்லிக் கொடுத்து வள
சிறுநீர் கழிப்பது .), எந்த 6

ஒரே உன்னதமான உணர்வு, காம உணர்வு என்பது திம் உடல் ஆரோக்கியத்தை பேணுவது, அதை ஒட்டி தடுப்பு முறைகளைப் பற்றி ஆராய்வது என்பதிலும் மனிதன் எவ்வாறு தோன்றினான்? அமெரிக்காவில் டைந்தால் நமக்கு என்ன பாதிப்பு வருகிறது? ஏன் நாம் விளைவித்த உணவுப் பொருளின் விலை சனிக்க முடியவில்லை? அவற்றின் விலையை யாரோ றார்களே எப்படி? இது போன்ற கோடிக்கணக்கான ண்ணுக்கும் இடையில் இருக்கிறது. இதைப் பற்றிய ன் வாழும் சமூகம், பொருளாதாரம், அரசியல் என்ன கில் நாம் என்னவாக இருக்கிறோம், நம் பங்கு என்ன ன்றி வாழ்வதற்கு இந்த உணர்வைத் தூண்டி விடுவது இதன் பொருள் மனிதர்கள் காம உணர்வைத் துறந்து அல்ல. அதன் பங்களிப்பு இவ்வளவு பூதாகரப்படுத்தப் மல கூற வருகிறேன். அவ்வளவுதான்.) தான் ஆபாச சிடிக்கள் போன்ற இதர சமாச்சாரங்கள் அதைத் தயாரித்து விற்க அனுமதிக்கிற சமூகம் மல்லாம் இதைச் செய்யவில்லை. அதன் விளைவு எனற அறிவோடுதான் அனுமதிக்கிறது. பெண் சன்பாட்டுப் பொருள் மட்டுமல்ல, எல்லாவற்றிற்கு ருளாக மநு முதல் இன்றைய நவீன சிந்தனை வரை தான். இந்தக் கருத்தை வலுவேற்றும் வகையிலும் வமைக்கப்பட வாய்ப்புள்ளது. த்தாக்கங்கள் யாத குழந்தை மாதிரி (அதாவது “அந்த” விசயத்தில் தாங்கமாட்டான், பெண்ணுக்கு அவள் பிறந்த பு கொப்பளிக்க ஆரம்பித்து விடும், பெண், ஆணை த வேண்டும், அவனது தேவை எதுவானலும் மனம் ப வேண்டும், அந்த அளவு பக்குவம் பெண்ணுக்கு ம் என்றும் கூறுவார்ள். (ஆனால் பெண்ணுக்கு மற்ற ரக்கூடாது. பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமண சே கடைபிடிப்பதன் காரணமும் இதுதான். முப்பது கூட சிறிதும் குற்ற உணர்வின்றி பள்ளியில் படிக்கும் திருமணம் செய்வதும் இதனால்தான். பெண்களும் படுத்தப்படுவதாலும் இது நிகழ்கிறது.) புமே அடக்கிக்கொள்ள முடியாது (இப்படியே த்து தான் தெருவோரத்தில் ஆடு மாடுகள் போல பலியையும் தாங்கிக்கொள்ள முடியாது (இதற்குள்

Page 60
- *
இருப்பது பெண்ணின் பிரசவ வலி மிக அதி. இயற்கை அளிக்கவில்லை என்பது தான்) என் (உளவியல் கருத்துக்கள் பாலியல் குறித்த புரிதல்க சமூகத்தில் நிலவும் எல்லாக் கருத்தியல்களுக் சுயம்புவான அறிவியல் கருத்தாக பாலியல் குறி. இச்சமூகத்தில்.
ஆண், பெண் மொத்த உடலமைப்பு பற்றிய சார்ந்த உடல் மாற்றங்களை பற்றிய அடிப்படைக ஏனெனில் உடல் என்பது உணர்வும், அறிவும் கெ இனப்பெருக்க உறுப்பும், அது சார்ந்த ஹார்மோன உறுப்பு உடலில் உள்ள மூளை, சிறுநீரகம்,
முக்கியமான உறுப்புகளோடு தொடர்புடையது.ப வெளியில் தெரிகிற உடல் உறுப்பு மட்டும் வளர்ச்சி உறுப்புகளும் மாறும், அதுவும் நாம் என்ன வா வகையான ஆரோக்கியமான உணவை உண்கிறே மாறும். அதோடு நம்மைச் சுற்றியுள்ள சமூகம் ந கருத்தும் இந்த வளர்ச்சியில் பெரும் பங்கு செலு.
மனிதர்களின் உடலை பல பாகங்கள் கொன ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனியாக மருத்துவ முறையே அடிப்படையில் சரி செய்யப் பட் வே காது, சிறுநீரகம், நுரையீரல், எனத் தனித்தனி பாக அவற்றை தனித் தனியாக கழட்டினால் இயங் உயிர்சக்தி அதைப் புரிந்துகொள்ளும் சிந்தனை, - வற்றாலும் ஆன கூட்டியக்கம்தான் உடல். அந்த உ டொன்று தொடர்புடையவை. ஒன்றின் நலக்குறை சிந்திக்கும் முறையைப் பாதிக்கும், அறிவைப் பா சிந்தனையும், அறிவும், உணர்வும் உடலைப் பா யிலா பாலியல் கல்வி வடிவமைக்கப்பட்டுள்ளது
மனிதர்கள் பிறந்ததிலிருந்து தினமும் சாப் உடலுக்குள் எங்கு போய் சேருகிறது என்ன அடிப்படை அறிவில்லாமல் தினமும் உணவுண் வாழலாம். ஆனால் குறிப்பிட்ட பருவ வயதில் உறுப்புகள் வளர்ச்சியை மட்டும் அறிந்துகொள்ள என்று கூறுவது நாம் உயிர் வாழ அவசியமான உணர்வுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் வெளிப்ப உயிர்வாழ்ந்து விடலாம், ஆனால் வயிற்றுப் பசின பெரிய அறிவாளியாக இருந்தாலும், முட்டாள் இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் உயிருட குலம் வாழ முடியாது. அழிந்து விடும். இந்த கருத்

கமானது. அதை ஆணுக்கு று சமூகத்தில் நிலவும் பல ளிலும் ஆதிக்கம் செலுத்தும். க்கும் அப்பாற்பட்ட சுத்த த்த அறிவு உருவாகிவிடாது
பும், அதில் இனப்பெருக்கம் ளைக் கற்றுத்தர வேண்டும். Tண்ட ஒரு முழுமை. அதில் " ம் ஒரு பகுதி. இனப்பெருக்க இதயம், நுரையீரல் இதர தின் வயதில் நம் கண்ணுக்கு யுறாது, உடலின் அனைத்து ழ்நிலையில் வாழ்ந்து, எந்த ரமோ அதற்கேற்றாற் போல மக்கு கொடுக்கும் அறிவும், த்தும்.
ர்ட யந்திரமாக கருதி, அதன் ம் பார்க்கும் இந்த மருத்துவ பண்டும். இதயம், பல் கண் கங்களால் ஆனதல்ல உடல். காது. அவற்றை இயக்கும் அறிவு, உணர்வு என எல்லா டலின் உறுப்புகள் ஒன்றோ Dபாடு மற்றதைப் பாதிக்கும். எதிக்கும். அது போல நமது திக்கும். இந்த அடிப்படை
2.
பிடுகிறோம். அந்த உணவு வாக மாறுகிறது என்கிற நி மலம் கழித்துக் கொண்டு பாலுணர்வு சம்பந்தப்பட்ட ளாவிடில் குடி முழுகிவிடும் பசி உணர்வை விட காம ஈடுதான். காமம் தணியாமல் யத் தணிக்காமல் எவ்வளவு ாக இருந்தாலும், ஆணாக உன் வாழ முடியாது. மனித தை மறுத்து காம உணர்வுக்கு
ஆசியா

Page 61
முக்கியத்துவம் அளிக்கும் நாம் அறிந்ததே. பாலியல் உ சார்ந்த உறவாக இல்லாப
அரசியல் தான் அது. உண் விடமும், போதுமான உ. கழிக்கும் சூழலும், தன் - உணர்வை மதிக்கத் தெ , பெண்ணுக்கும் பாலியல் க
மனித குல வளர்ச்சி, இவற்றில் பாலியலின் பங் பூர்வமாக ஆராய்வது அவசி ஆனால் எல்லா உணர்வுக பாலியல் உணர்வுதான் என தான் ஒரு ஆண் அல்லது ெ எதிர்பாலினரை ஈர்ப்பது எ உற்பத்திக்கு நூறு சதவீதம் டுள்ளது என்கிற அடிப்பான் இந்த இளமைக்கால பருவவ ஒரு ஆண் அல்லது பெண் அறிந்துகொள்ள விரும்பும் நாம் ஏன் சிலாகிப்பதில்லை அடைவதில்லை.
விலங்குகளைப் பொறு இயற்கையால் ஒரு குறிப்பிட் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வனாக தன்னைக் கருதி. இருபத்திநான்கு மணிநேரம் படுத்துவதையுமே நாகரீக வைக்கப்படுகிறான். அதன் அதனால்தான் ஆணும் பெ களோ அந்த அளவிற்கு உய மன அமைதி கொள்பவர்கள் கிறார்கள். ஆனால் பண்பாட் அன்பு சார்ந்த ஆண் பெண் இதற்கு என்ன செய்யலாம்
உடல் குறித்த அறிவிய ஆசியா இரண்டும் பெண் பற்றிய வி
பயன்படுத்துகிற மருத்துவர்.

கருத்திற்குப் பின்னும் அரசியல் உள்ளது என்பது உணர்வு என்பதை அன்பும், புரிந்துணர்வும், அறமும் மல் ஒரு நுகர்வு அம்சமாகப் பார்க்க வைக்கும் பண ஆரோக்கியமான உணவும், வசதியான வாழ் ழைப்பும், தன் பொழுதுகளை ஆக்கப்பூர்வமாக விரும்பியவற்றைக் கற்கும் சுதந்திரமும், தங்கள் சிந்த சமூகமும் வாய்க்கப் பெற்ற ஆணுக்கும்
ல்வி அவசியமேயில்லை. தனிமனித வளர்ச்சி, உளவியல், மனித ஆளுமை கு என்ன என்பதை அறிவுப் பூர்வமாக, அறிவியல் சியமானது. அதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. களையும் மனித வாழ்க்கையையும் தீர்மானிப்பதே ன நம்ப வைப்பதில் அரசியல் உள்ளது. அதனால் "பண் இளமையாய் இருக்கிறார் என்பதைக் குறிக்க என்பதுதான் அளவுகோலாக உள்ளது. மனித - மறு 5 தகுதியான உடலை இளமைக் காலம் கொண் டையில் தான் இதைப் பார்க்க முடியும். ஆனால் பயதிற்குப்பின்னும், முன்னும் வாழ்க்கை இல்லையா? * குழந்தை, சிறுவன், சிறுமி மனதோடு உலகை மன நிலையை சாகும் வரை கொண்டிருப்பதை ல? உயர்வாக கருதுவதில்லை. அதற்காக மகிழ்ச்சி
புத்தவரை பாலுணர்வு அது சார்ந்த நடவடிக்கைகள், டகாலத்திற்கு மட்டும் உள்ள உணர்வாக ஏற்கனவே ஆனால் அதிலிருந்து வேறுபட்டவனாக, பண்பட்ட க் கொள்ளும் மனிதன் அந்தப் பாலுணர்வை மும் அதைப் பற்றியே சிந்திப்பதையும் நடைமுறை மாக, அறிவு வளர்ச்சியாக, அறிவியலாக கருத அடிப்படையிலேயே வாழ்வைத் தீர்மானிக்கிறான். பண்ணும் எதிர்ப்பாலை எந்தளவிற்கு ஈர்க்கிறார் ர்ந்தவர்கள் வெற்றியடைந்தவர்கள் என்ற கருத்தில் களாக உள்ளார்கள். அவ்வாறு பயிற்றுவிக்கப்படு ட மனிதன் இந்தப் பாலுணர்வை தன் கட்டுக்குள் நட்புணர்வாக மாற்ற வேண்டும்.
ம்?
பல், அதன் அடிப்படையிலான மருத்துவம் இவை ளக்கங்களில் தவறு செய்துள்ளன. அது தவிர இதை களிடம் உள்ள பெண் பற்றிய சமூகப் புரிதல் வேறு

Page 62
தன் பங்கை ஆற்றுகிறது. இதிலிருந்து உருவாக்கம் சிக்கல்களைக் கொண்டுள்ளது என்பதைத்தான் !
முயற்சித்திருக்கிறேன்.
பாலியல் கல்வி தேவையில்லை என்கிற கரு தான் ஒரு பாலியல் ஐந்து மட்டுமே அல்ல என்று காரணிகளும் மனித வாழ்விற்கு ஆதாரமானது எ யில் ஆண் வளர்க்கப்பட வேண்டும்.
பாலியல் தினவைத் தீர்த்துகொள்வது மட்டும் கான உறவு நிலை என்பதை ஆண் மனதிலிருந்து தைப் பிறப்பில் ஆதிகால ஆண் தனக்கு எந்தச் முட்டாள் தனமாக இருந்ததுபோலன்றி, குழந்ன முக்கியத்துவத்தை, அதன் உணர்வுபூர்வமான மகத் மாற வேண்டும். (இதை உணர்ந்த ஆண்கள் அ ை ஆதிக்கம் செய்யப் பயன்படுத்தவில்லை.) பெண் கருவைச்சுமப்பதும் பாலுட்டுவதும் இயற்கையின் வகையான எவ்வித உடல் நிர்பந்தமுமின்றி, இய தன் குழந்தை மீது ஒரு ஆண் அன்பு செலுத்து மனிதாபிமானத்தின் தொடக்கப் புள்ளி. அந்த தந் படுவதில்லை. அதனாலேயே ஆண், தனக்கும் | வெறும் பாலியல் நோக்கிலேயே புரிந்து கொ உணர்வை மனிதனின் பிரதான உணர்வாகப்
அடிப்படை.
இந்தச் சமூகத்தில் ஒரு பெண், பெண்ணாக வ தாயாகத்தான் வளர்க்கப்படுகிறாள். ஆனால், ஒரு வளர்க்கப்படுகிறான். அவ்வாறின்றி ஒரு ஆண் தந்தையாகவும், அதன் மகத்துவத்தை உரிய கா வளர்க்கப்பட வேண்டும். இந்த தந்தை உணர் வயதிலிருந்தே தாய்மை உணர்வை உணர்த்துவ உணர வைத்தால் அது பல நல்ல விளைவுகளை
தந்தையுணர்வுமிக்க மனிதனாக இந்தச் சமூக இது போன்ற வன்கொடுமைகளைச் செய்வதில்லை கருத்துள்ளவர்கள் கூட தனக்கு குழந்தை பிறந்தால் பிறந்தால் ஒரு நல்ல அப்பாவாக மாறும் போது ! மாறி விடுகின்றனர்.
இன்றும் தன் மகளைப் பத்திரமாக வைத்தும் பெண்ணை மானபங்கப்படுத்துவதும், கவர்ச்சிப் ெ சமூகம் சொல்லிக் கொடுத்த, தான் ஒரு பாலியல் ஜ. பெண்ணை ஏமாற்றிச் சுரண்ட பயன்படு
புகழ்பாடுதலும்தான்.

ப்படும் பாலியல் கல்வி பல இவ்வளவு நீளமாக விளக்க
59
நத்திற்கு மாற்றாக முதலில், ம், வேறு சில அடிப்படைக் சன்ற புரிதலின் அடிப்படை
நிம்தான் ஆண் பெண்ணுக் ங் அழிக்க வேண்டும். குழந் சம்மந்தமும் இல்லையென தப் பிறப்பில் தன் பங்கின் துவத்தை உணர்ந்த ஆணாக னவரும் அதை பெண்ணை உடல் குறிப்பிட்ட காலம் - ஓர் அம்சம். ஆனால் இந்த ற்கையின் நிர்பந்தமுமின்றி துவது அதற்காக வாழ்வது அதப் பாசம் இங்கு போற்றப் பெண்ணுக்குமான உறவை ள்கிறான். இதுதான் காம புரிந்து கொள்வதற்கான
பளர்க்கப்படுவதில்லை, ஒரு ந ஆண் ஆணாக மட்டுமே - மெல்லுணர்வு கொண்ட லத்தில் அறிந்தவனாகவும் ரவை, பெண்களுக்கு சிறு அது போல் ஆண்களுக்கும்
ஏற்படுத்தும். கத்தில் வாழும் எந்த ஆணும் ம. இளவயதில் இது போன்ற - குறிப்பாக பெண் குழந்தை பெண் குறித்த மதிப்பீடுகள்
விட்டு தன் மகளையொத்த பாருளாக ரசிப்பதும் இந்தச் ந்து என்கிற ஆண்மனமும், த்ெதப்படும் தாய்மைப்
ஆசிரியம்

Page 63
ஆண் முதலில் மனித் அவனால் பெண்ணை ச ஆரோக்கியமான சூழல் 6 வேறு மாதிரியானதாக இ எதையாவது செய்ய வேண் விட மேற்சொன்ன கருத்தை
பாலியல் கல்வியை இ ளோடு கற்றுக்கொடுத்தால், பெண்ணுக்கும் திருமண பதினான்கு வயதிற்குப் பிற தடுத்துக் கொள்ள வேண் அனுப்ப வேண்டும் (அதில்
அதோடு பாலியல் தொ அரசே எடுத்து நடத்த வேலை பாலியல் வன்முறையில்தா சமூகம் நாகரீகத்தில் மிகப் விட்டதாய் நாமெல்லாம் எ
72ஆம் பக்கத் தொடர்ச்
அறிவையும் பெற்றவர்கள் கல்வி மேம்பாட்டையும்.
முடிவாக...
சமூகத்தின் வளம், ஒ வரும் மரபுகளும் சம்பிரத சமூகத்தின் தேவைகள், சுற் யிலேயே மனிதனின் முன் யும் துறை சார்ந்த நிபுண; நிலைத்து நிற்கமுடியாது. த றும் பிரிக்கமுடியாதளவுக்கு எனவே மனிதனின்றி சார் மனிதன் இல்லை. இ ை முக்கியத்துவம் ஒரு கிராமத் வேண்டும் இதனுாடாகவே துறைகளில் ஆற்றல் மிக்க கு வளர்ப்பதற்கு பல்வேறு சவ இளைஞர் சமுதாயம் முன்
ஆசிரியம்

கனாக வளர்க்கப்பட வேண்டும் அதன் பிறகுதான் கமனுசியாக அணுக முடியும். அப்படிப்பட்ட வரும்போது வடிவமைக்கப்படும் பாலியல் கல்வி ருக்கும். அதற்கு முன்பாக, சும்மா இருப்பதற்கு டும் என்று பாலியல் கல்வியை வழிமொழிவதை வழிமொழியலாம் என்பதையே வலியுறுத்துகிறேன்.
இன்றைய சமூகத்தில் கொட்டிக் கிடக்கும் கேவலங்க ஒன்று முன்பு போல பதினான்கு வயதில் ஆணுக்கும், ம் செய்து வைக்க வேண்டும். அல்லது பெண் றகு வெளியே போகும் போது தன் கர்ப்பத்தைத் டியவற்றை பெண்ணுக்குச் சொல்லிக் கொடுத்து உயர் கலாச்சாரம்) -
ழிலையும் சட்டபூர்வமாக்கி டாஸ்மார்க் கடைபோல் ன்டும். (அப்போதும் காசில்லாதவன் இது போன்ற சன் மிகத் தீவிரமாக ஈடுபடுவான்.) அதன்பிறகு,
பெரிய மைல்கல்லை ஒரே பாய்ச்சலில் தாண்டி பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
நன்றி : கீற்று இணையத்தளம் |
சி -
சாக உருவாக்கப்படும் பொழுது பிள்ளைகளின்
ஒரு சமூகத்தில் காலம் காலமாகப் பேணப்பட்டு தாயங்களும், கல்வி மேம்பாடு, கலை கலாசாரம், றுப்புறச் சூழல் விருத்தி என்பவற்றின் அடிப்படை னேற்றம் தங்கியுள்ளது. அதேசமயம் தனித்தன்மை த்துவமும் மிக்க தனிமனிதர்கள் இன்றி சமூகம் தனிமனித வளர்ச்சியை சமூக முன்னேற்றத்தினின் அவை நெருங்கிப் பின்னிப் பிணைந்திருக்கின்றன. முகமில்லை, சமூகமின்றி மனிதப் பண்புள்ள வ போன்ற சமூகம் சார் அமைப்புக்களின் த்தின் அனைத்துத் தரப்பினர்களாலும் உணரப்பட ஒரு கிராமத்தில் கல்வி, பண்பாடு, கலை போன்ற ஒரு சமூகத்தை உருவாக்கமுடியும். இதனைக் கட்டி கால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய ஆற்றல் உள்ள
வரவேண்டும்.

Page 64
கல்விசார் மேம்பா சமூகம்சார் அமைப்புக்களி
ஒரு குழந்தையின் முதல் ஆசான், அக்குழந் அதிலும் முதலில் பிள்ளை அறிந்துகொள்ளும் ஆச பொறுப்பு ஒரு குழந்தையின் கருவறையிலேயே தெ வகையில் ஒரு பிள்ளையின் கற்றலுடன் தொடர்புப் அக்குழந்தையிடத்தே தன்னம்பிக்கையையும், சுய கொள்வதற்கான ஒரு சூழலை உருவாக்கிக் கொ
தொட்டிலில் தொடங்கி 5 வயது வரை ஒரு பட்ட கல்வியானது,பெற்றோரில் இருந்து சமூகத் செல்கின்றது. குழந்தையின் கற்றல் கற்பித்தல் செய ஆரம்பித்து வைக்கப்பட்ட கல்வி அபிவிருத்தியா னூடாக பரந்து பட்ட பரிமாணத்தை நோக்கி நக சமூகம் என்றால் என்ன?
சமூகவியல் சார்ந்த வகையில், சமூகம் எ வரைவிலக்கணப் படுத்திப்பார்க்கலாம்.
“ஒரு தொகுதி மக்கள்,ஒரு குறித்த உறவு பூ ஒரு பொதுத் தன்மையின் அடிப்படையில், ஒல் எனலாம்"
"ஒருவருடன் ஒருவர் கலந்து, இணைந்து எ சில நோக்கங்களை அடைவதற்காக கூடிச் செய் கூட்டே சமூகம்" என்கிறார் கிட்டிங்ஸ் [Gidding.
“பாதுகாப்பு, புதிய அனுபவங்களைப் பெறல் ஏற்ப நடத்தல், பிறர் தம்மைப்போல் ஒருவராக ஆகிய நான்கு ஊக்கிகளே சமூகத் தொடர்புகளுக் தோமஸ் என்ற அறிஞர்.
உதாரணமாக மதரீதியான சமூகம் என்ற வா முஸ்லிம் சமூகம், கிறிஸ்தவ சமூகம் என்றும், பொழுது,தமிழ் சமூகம்,சிங்கள் சமூகம்,முஸ்லிம்

ட்டில்
ன் வகிபாகம்
1 ந.அனந்தராஜ்
இதயின் பெற்றோரே ஆவர். ன், தாய்தான். பெற்றோரின் தாடங்கி விடுகின்றது. இந்த டுத்தப்பட்ட தொடர்பாடல், கெளரவத்தையும் வளர்த்துக் நிக்கின்றது. பிள்ளையில் ஆரம்பிக்கப் தை நோக்கி விரிவடைந்து ற்பாட்டில், பெற்றோரினால் னது அது வாழும் சமூகத்தி கர்த்தப்படுகின்றது.
என்பதற்குப் பின்வருமாறு
மறை காரணமாக அல்லது ஏறாக வாழ்வதை சமூகம்
கட்டுரையாளர் கல்விப் பணிப்பாளர் (ஓய்வு கல்விசார் நூல்களின் ஆசிரியர்.
ல்லோருக்கும் பொதுவான ற்படும் பல மனிதர்களின் -] என்ற அறிஞர். b, பிறரது தூண்டல்களுக்கு எம்மை ஏற்றுக்கொள்ளல் கு அடிப்படை” என்கிறார்
ஆசியம்
கையில் இந்துக்கள் சமூகம், இன ரீதியாகப் பார்க்கும் சமூகம் என்றும் தொழில்

Page 65
ரீதியாகப் பார்க்கும் பொழு வர்த்தகர் சமூகம் என்றும் வ தாலேயே பல்வேறு சமூக்
ஒரு மனிதனின் முழு உடை, உறையுள் போன்ற களும், பாதுகாப்பு, கல்வி, க சமூகத் தேவைகளும் நின அவசியமானது மேம்பாடு என்றால் என்ன
மேம்பாடு அல்லது அ "சமூக, பொருளாதார மேப் ஒரு சமூகம் என்பது அத மாற்றங்களையும் ஏற்படுத்
பிள்ளைகள் வாழும் ச அல்லது நிறுவன மயப்படு தனிமனிதர்கள் என்ற நில தன்மையே காணப்படுகின ஏற்படுத்தும் அளவுக்கு ர அபிவிருத்தியில் மட்டுமல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வரு கருதும் பொழுது, அந்தச் ச எந்த அளவுக்கு நிறைவேற் கொண்டே தீர்மானிக்கப்ப
சமூகத்துடன் இணை தொடர்பாகவும் கவனத்தி
* '
குறித்த சமூகத்தின் . சமூகத்தில், கூடிய . தொடர்பான தேவை
குறித்த சமூகத்தின பொறுப்புக்கள் என்
சமூகத்தில் அங்கம் 4 களுக்கு ஏற்ப விடய
அடிப்படையில் சமூ வதற்கான நடவடிக்
இவற்றை இனங்கான சமூகத்தில் வாழ்கின்ற தா
ஆசியா

முது, விவசாய சமூகம், கடற்றொழிலாளர் சமூகம், கைப்படுத்தி நோக்கும் போக்கு எம்மிடம் இருக்கின்ற குழுமங்கள் எம் மத்தியிலே காணப்படுகின்றது. வளர்ச்சிக்கும் சமூகம் இன்றியமையாதது. உணவு, உடல் தேவைகளும், அன்பு போன்ற உளத்தேவை கலை பண்பாட்டு விருத்தி, பொழுதுபோக்கு போன்ற றைவு பெறுவதற்கு சமூக வாழக்கை மனிதனுக்கு
பெ
பிவிருத்தி என்று கருதும் பொழுது, ஒரு சமூகத்தின் bபாடு என்பதைக் குறிக்கின்றது. இந்த வகையில், கன் குழுமங்களிடையே பெரும் தாக்கத்தையும்,
திக் கொண்டு வருகின்றது. மூகம் என்பது, தனிமனிதர்களைக் கொண்டதாகவோ -த்தப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் இன்று மலயில் இருந்து சிறு சிறு குழுக்களாக இயங்கும் ன்றது. அவையே இன்று சமூகத்தில் தாக்கத்தை கிறுவன மயப்படுத்தப்பட்டு குறிப்பாகக் கல்வி லாது பிள்ளைகளின் நடத்தைகளிலும் கூடப் பாரிய கின்றன. ஒரு சமூகம் ஏற்படுத்தும் தாக்கம் என்று மூகத்தின் அபிலாசைகள், விருப்பங்கள் போன்றன, bறப்பட்டிருக்கின்றது என்பதை அளவு கோலாகக் -டுகின்றன.
ந்து செயலாற்றும் பொழுது, பின்வரும் விடயங்கள் ல் எடுக்கவேண்டும்.'
அடிப்படைத் தேவைகளை இனங்காணல். எதிர்பார்க்கையைக் கொண்டுள்ள கல்வித் துறை பகள் பற்றி இனங்காணல். ரின் பலம், பலவீனம், தேவைகள், உரிமைகள், பவற்றை இனங்காணல். வகிப்பவர்களின் விருப்பங்கள் மற்றும் அபிலாசை ங்களைத் திட்டமிடல், ஒழுங்கமைத்தல் அவற்றின் -க மட்டத்திற்குக் கொண்டு சென்று செயற்படுத்து
கைகளை எடுத்தல். அவதிலும், முறைப்படி செயற்படுத்துவதிலும், ஒரு ஏமனிதர்களால் முடியாது. ஏனெனில் "மனிதன்

Page 66
என்பவன் ஒரு சமூகவியல் பிராணி” என்பதற்கு : பாட்டு நடவடிக்கைகளிலும் தனிமனிதனிதனால் முடியாது என்பதால், ஒத்த குறிக்கோளையும், நோக் ஒன்று சேர்ந்து, சமூகம் சார் அமைப்புக்களினூடாக டுள்ளனர். இதுவே மனிதக் கட்டமைப்பின் ! வெளிப்பாடாகும்.
ஒரு கிராமத்தில் ஒரு குறித்த இலக்கு, நோக்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து நிறுவன மயப் அமைப்புக்களே சமூகம் சார் அமைப்புக்கள் என டுள்ளன. அந்த வகையில், சமூகத்தில் காணப்படும் கள் பற்றிய ஆய்வுகளில் பின்வரும் அமைப்புக்கலை ளாக எடுத்து நோக்குவது பொருத்தமாக இருக்குப்
குடும்பம் - வீடு, சுற்றம், நண்பர்கள்
பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாதர் சங்கங்கள் இளைஞர் அமைப்புக்கள் கலை, இலக்கிய அல்லது கலாசார மன்றங் விளையாட்டுக் கழகங்கள் உள்ளுரில் இயங்கும் தொழில் சார் சங்கங்க செஞ்சிலுவைச் சங்கங்கள், புனித ஜோன்
அமைப்புக்கள் உள்ளுராட்சி மன்றங்கள்
இவை யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு அமைப்பில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் . செயற்படுவதால் இவற்றின் செயற்பாடுகள் தொட செலுத்த வேண்டும். சமூக நிறுவனங்கள்:
சமூகம் தனிமனிதர்கள் சேர்ந்து உருவாக்கப்ப பட்ட நிறுவனங்களின் கட்டமைப்பாலானது. சமூ மரபுகள், முறைசார்ந்த கட்டமைப்புகள் என்பன நிறுவனங்கள் ஆகும்.

அமைவாக எந்த ஒரு மேம் எதனையும் செயற்படுத்த தங்களையும் சில குழுக்கள் நிறுவன மயப்படுத்தப்பட் ஒரு உச்ச நாகரிகத்தின்
63
ம் மற்றும் குறிக்கோளின் படுத்தப்பட்டு இயங்கும் அடையாளப்படுத்தப்பட் பல்வேறு சமூக நிறுவனங் சமூகம் சார் அமைப்புக்க
கள்
கள்
ஸ் அம்புலன்ஸ் போன்ற
புபட்டவையாகவும் சமூக அமுக்கக் குழுக்களாகவும் டர்பான விரிவான கவனம்
ட்டதாயினும், அது பலதரப் கத்தின் தோற்றப்பாடுகள், பற்றின் தொகுப்பே சமூக )
ஆசியா

Page 67
சமூக"நிறுவனங்களில் படுபவை குடும்பம், நண். சமூக உறுப்பினரிடையே ( இத்தகைய ஆதார நின பண்ணைகள்” என சமூக குடும்பம் என்ற அமைப்பு
வீட்டுச் சூழலில் குடு பிள்ளையின் நடத்தைகல் என்பதை ஒவ்வொரு பெற்
பெற்றோர்களினால் ட மற்றும் பிள்ளைகளின் ம் உளவியலாளரான பிட்ஸ் பல்வேறு மட்ட ஆய்வுகளில் பின்வருமாறு விபரிக்கின்ற
பிள்ளைகளிடம் எப்
பிள்ளைகளைப் பய
குழப்படி என்று செ 4. சிறிது நேரம் கூட பி
5.
மற்றைய பிள்ளைக
எவ்வித கட்டுப்பாடும் திரிய விடுதல். அவர்களின் நலன் | இருத்தல். வீட்டை விட்டுத் து
பல பெற்றோர்கள் யிடுதல், ஒருவரை ஒருவர் . மாறி வசைபாடுதல் பே மனவடுக்கள் உருவாவதற் அவ்வாறான பிள்ளைகளிட முடியும். இந்த நிலையில் ச எதிர்பார்க்க முடியாது.
எனவே சமூகம் சார் - கூடிய பெரியதொரு சமூக . தலைவர்களாக இருக்கும் த பொழுது பிள்ளைகளின்
ஆசியா

ன்” முதனிலை [primary] நிறுவனங்களாகக் கருதப் பர்கள் குழாம், சுற்றத்தவர்கள் ஆகிய மூன்றுமே. முழுக்க முழுக்க நேரடித் தொடர்பைப் பேணுபவை. -லயங்களை மனிதப்பண்புகளின் “வளர்ப்புப்
வியலாளர்கள் அழைக்கின்றனர்.
.
ம்பம் என்ற ஒரு பெரிய வலையமைப்பிற்குள் ஒரு நம், கற்றல் செயற்பாடுகளும் ஆரம்பமாகின்றது bறோரும் அறிந்துகொள்ள வேண்டும். பிள்ளைகள் மீது ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகள் தோன வெறுப்புணர்வுகள் தொடர்பாகச் சிந்தித்த
• சைமன் (Fitz Simon) என்பவர் மேற்கொண்ட னூடாக பெற்றோர்களின் நடத்தைக் கோலங்களைப் றார்.
ப்பொழுதும் குறைகளையே காணுதல். -முறுத்தி வேலைகளைச் செய்வித்தல். சால்லி அறைக்குள் பூட்டி வைத்தல்.
ள்ளைகளுடன் இருந்து அன்பாகப் பேசாதிருத்தல். ளோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தல். களுமின்றி விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும்
பேணும் நடவடிக்கைகளில் அக்கறை செலுத்தாது
ரத்திவிடுதல்.
தமது பிள்ளைகளின் முன்னிலையில் சண்டை அடித்துக்கொள்ளுதல், தகாத வார்த்தைகளால் மாறி ான்ற செயற்பாடுகளால் பிள்ளைகளிடத்தில் ! குப் பெற்றோர்களே காரணமாக இருக்கின்றனர்.
ம் பல்வேறு பிறழ்வு நடத்தைகளையே எதிர்பார்க்க , அத்தகைய பிள்ளைகளிடம் கல்வி மேம்பாட்டினை
அமைப்புக்களில் முதனிலையில் வைத்துப் பார்க்கக் அமைப்பான “குடும்பம்” என்ற அந்த வட்டத்தினுள் ரயும், தந்தையும் மிகவும் பொறுப்புடன் செயற்படும் நற்பழக்கவழக்கங்கள் மட்டுமல்லாது, கல்வி

Page 68
1.
அபிவிருத்தியும் மேம்பாடு அடையும். இதற் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள்:
பிள்ளைகளுடன் தினமும் ஒரு குறித்தரே யாட வேண்டும். குறிப்பாக பாடசாலையில் பாகப் பிள்ளைகளின் குறிப்புக் கொப்பிகள் யிடுவதுடன் அது தொடர்பாகப் பிள்ளைக பிள்ளைகளுக்கும், பெற்றோர்களுக்கும் ? மேம்படுத்தப்படும். நல்ல விடயங்களைச் செய்யும் பொழுது, பாராட்டுக்களைத் தெரிவித்தும், அவர்கள் பொழுது தனிமையில் அழைத்து உணர பிள்ளைகள் மீது அதிகளவில் நம்பிக் அவர்களை அறியாமலேயே அவர்களைக் அவர்கள் எத்தகைய நண்பர்களுடன் கூடி பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகின்றார்க ளைத் திரட்டி வைத்து தேவையேற்படும் ெ களின் நலனுக்காகப் பிரயோகிக்க வேண் அன்னியர்கள் எவரேனும் வந்தால், அவர் கொண்டு பிள்ளைகளை வைத்துக்கொன ளையோ அல்லது அனாவசியமான கன தவிர்த்தல் வேண்டும்.
எந்த ஒரு பிள்ளையும் பிறக்கும் பொழு ளாகவோ அல்லது வல்லவர்களாகவோ உரு மற்றும் சகோதரர்கள் தமது பிள்ளைகளை குறை கூறுவதைத் தவிர்த்து, அவர்களை கல் உயர்பண்புத் தர விருத்தியிலும் ஆர்வத்தை ஊக்குவிப்புக்களைத் தொடர்ச்சியாக வழ பிள்ளைகளின் கல்வி மேம்பாடடைய அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வை களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள் தமது பிள்ளைகள் கற்கும் பாடசாலை அதி. ரையாடுவதன் மூலமோ அடிப்படையான பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் வகிபங்கை ஆற்றமுடியும் என்பதையும் - சில பெற்றோர்களுக்குத் தங்களுடைய பி கற்றுக்கொண்டிருக்கின்றனர் என்ற வி நிலையில் அதிபருக்கு முன்னால் வைத்து, “நீ என்று கேட்கின்றனர்.

கு குடும்ப உறுப்பினர்கள்
நரம் வரையாவது கலந்துரை » படித்த விடயங்கள் தொடர் ர் போன்றவற்றைப் பார்வை ளுடன் உரையாடும் பொழுது இடையிலான உறவு நிலை
பலர் முன்னிலையில் தமது ரால் தவறுகள் விடப்படும்
வக்க வேண்டும்.
கையை வைக்கக்கூடாது. ந் கண்காணிக்க வேண்டும். த் திரிகின்றார்கள் எத்தகைய ள் என்பன போன்ற தகவல்க பாழுது அவற்றைப் பிள்ளை டும். டும்.
ர்களுக்கு முன்பாக அமர்ந்து ன்டு தமது குடும்பக் கதைக மதகளையோ கதைப்பதைத்
தே அதீத சக்தி வாய்ந்தவர்க தவாவதில்லை. பெற்றோர்கள் மற்றவர்கள் முன்னிலையில் விசார் நடவடிக்கைகளிலும் ஏற்படுத்தக்கூடிய வகையில் : ங்கிவர வேண்டும்.
வேண்டுமானால், கல்வி ப் பெறும் வகையில் மற்றவர் ள வேண்டும். அதேவேளை பர், ஆசிரியர்களுடன் கலந்து
கல்வி முறைமைகளையும், பெற்றோர்கள் எத்தகைய அறிந்துகொள்ளலாம்.
ள்ளை எந்த வகுப்பில் கல்வி பெரங்கள் கூடத் தெரியாத ) ஆசிரியர் = எந்த வகுப்பில் படிக்கிறாய்?”

Page 69
66
மேலும் தற்போதை அரசினால் அறிமு திட்டங்கள் போன் இலத்திரனியல் 2 மூலமாகவோ அறிந் பெறுவதன் மூலம் த செலுத்துவதற்கான
பாரம்பரியமாகச் பழைமையான மதம் தல், குறிசொல்லுத நம்பிக்கை வைத்துக் காலத்தை விரயம் கடைப்பிடித்து வந்த பதுடன், தமது பிள் களில் அறிவியல் ரீ. இவை போன்ற நம் கற்றல் மூலமே வாழ் உறுதியைக் குலைத்து முதலில் விடுபட வே யையும், தியானத் வாழ்வதற்கான வழி பக்தி வைப்பது வே
10.
இன்று பரவலாக . பாலியல் துஸ்பிரயே (Physical abuse) சிறு காரணமாகக் கற்கு மோசமாகப் பாதி. நடவடிக்கைகள் க ரீதியாகவும் பாதிக்கப் நாட்டம் கொள்ளமு அந்த வட்டத்திற்குள் வைத்து நடக்கின்றார். பிரயோகிக்கப்படுகிற கொள்வது கடினமா மாமன், வீட்டில் தங். களாலேயே கூடுதல் படுவதாக அண்மைச் இத்தகைய குடும்ப | பாதுகாத்து மிகச் சி ணர்வுடனும், இதய
ஆசியம் |

தய மாற்றமடைந்துவரும் கல்வி நிலைமைகள், -கப்படுத்தப்பட்டு வரும் கல்வி அபிவிருத்தித் றவற்றைப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் படகங்கள் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் துகல்வி அபிவிருத்தி தொடர்பான விழிப்புணர்வைப் நமது பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டில் கவனம் . -வாய்பபுக்கள் உருவாகும். சில கிராமங்களில் நடைபெற்று வருகின்ற சில . பழிபாட்டுச் சடங்குகள், மிருகங்களைப் பலிகொடுத் ல் , செய்வினை சூனியங்கள், சோதிடத்தின் மீது க் கடவுள்களின் மீது பாரத்தைப் போட்டுவிட்டுக் எக்குதல், போன்ற பல்வேறு பாரம்பரியமாகக் மூட நம்பிக்கைகளில் பெற்றோர் நம்பிக்கை வைப் ளைகளயும் இவற்றில் ஈடுபடுத்துவதால், பிள்ளை தியாகச் சிந்திக்கும் தன்மை முடக்கப்படுகின்றது. பிக்கைளில் காலம் தாழ்த்தும் பிள்ளைகள் கல்வி மக்கையில் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்ற து விடுகின்றது. இந்த நிலையில் இருந்து பெற்றோர் வண்டும். அதேவேளை பிள்ளைகளில் இறைபக்தி தையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் அவர்கள் யைக்காட்டுவது அவசியமாகும். மூட நம்பிக்கைகளில்
று,ஆன்மீகத்தில் பக்தி வைப்பது வேறு. அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள், சிறுவர் பாகம் , (Sexual abuse) உடலியல் துஸ்பிரயோகம் பவர்களை வேலைக்கு அமர்த்துதல் (Child labours) நம் வயதை அடைந்துள்ள சிறுவர்கள் மிகவும் க்கப்பட்டுள்ளனர். இத்தகைய முறைகேடான பாரணமாக சிறுவர்கள் உளரீதியாகவும், உடல் ப்படுவதால், கல்விச் செயற்பாடுகளில் அவர்களால் டியாத நிலையே ஏற்படுகின்றது. குடும்பம் என்ற ஒரு பிள்ளை யார் மீது அதிக நம்பிக்கையும் அன்பும் ஏகளோ அவர்களாலேயே இத்தகைய வன்முறைகள் ன்றன என்ற அந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக் . கத்தான் இருக்கும். குறிப்பாக தந்தை, சிறிய தந்தை, கிவருபவர்கள், சகோதரிகளின் கணவர் போன்றவர் லாக இத்தகைய வன்முறைகள் பிரயோகிகக்கப் க்காலமாக ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகின்றன. வன்முறைகளில் இருந்தும் தமது பிள்ளைகளைப் றந்த பிரஜைகளாக்குவதில் பெற்றோது பொறுப்பு
சுத்தியுடனும் செயற்படவேண்டும்.

Page 70
11. - பெற்றோர்கள் ஆன்மீக சிந்தனை, இறை
போன்ற மனதை ஒரு வழிப்படுத்தக்கூடி ஈடுபட்டுப் பிள்ளைகளையும் சிறுவய. வரவேண்டும். இத்தகைய பழக்கவழக்க வரும் பிள்ளைகளே எதிர்காலத்தில் ந வெளிக்காட்டுவதுடன், கல்வி மேம்பாட்டம் பிள்ளைகள் பொதுவாக சுயநலம் மிக்கவ றனர். அவர்களது எல்லா விருப்பங்களும், இருக்கின்றன. தாம் விளையாடும் பொழுது பொழுதும், நித்திரை கொள்ளும் பொழுது. தும் கவனிக்கப்பட வேண்டும் என்று விரு காலப்போக்கில் ஏனைய சிறுவர்களுடன் அவர்களிடையே உள்ள இத்தகைய நட குறைந்து கொண்டு வரும். இந்த வயதுப் பிர நண்பர்கள் யார் என்பதில் பெற்றோர் கவனம்
சிறுவர் உரிமைகள் தொடர்பாக "ஐக்கியம் பற்றிய உடன்படிக்கை பற்றிய சாசனத்தில் சி குறிக்கும்? அவர்களது எண்ணங்கள் எப்படி இ உரிமைகள் எவ்வாறு வலியுறுத்தப்பட்டுள சிறுவர்களைப் பாதுகாத்து அவர்களைக் கல்விக ளாக உருவாக்குதல் போன்ற பல்வேறு விடயங் விளக்கப்பட்டுள்ளன.
ஐ.நா. சிறுவர் உரிமைகள் பற்றிய உடன்பா உறுப்புரிமையில் “கல்வி தொடர்பாக குடும்பம் கள் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளன. 29வது உற நோக்கம்" பற்றிப் பின்வருமாறு விரிவாகக் குறி
“கல்வியின் நோக்கம் யாதெனில் சிறுவனின் உளரீதியிலும் உடல் ரீதியிலுமான இயலும் தன்மை பொறுப்புடன் சமாதான முறையில், சுதந்திரமான மற்றைய நபர்களுடைய உரிமைகளை விளங்கிக்கொ வாழ்வதற்கும் கல்வியின் மூலம் சிறுவர்கள் தங்க வேண்டும்" என்ற சரத்து, சிறுவர்களின் கல்வி மேம் ஏனைய சமூகம் சார் அமைப்புக்களின் பொறுப்பு பட்டமையானது,"
கல்வியைப் பெறுவதற்கும் அதனூடாகத் த வதற்கும் சகல பிள்ளைகளுக்கும் சட்ட ரீதியான தெளிவாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

67
வழிபாடு, தியானம், யோகம் ய செயற்பாடுகளில் தாமும் தில் இருந்தே ஈடுபடுத்தி ங்களில் ஈடுபடுத்தப்பட்டு ல்ல பழக்க வழக்கங்களை ஈலும் பிரகாசிக்கின்றனர். சர்களாகவே காணப்படுகின் அவர்களைச் சுற்றியதாகவே தும், உணவு உட்கொள்ளும் ம் மற்றவர்களால் எப்பொழு நம்புவார்கள். ஆனால் இது சேர்ந்து இயங்கும் பொழுது படத்தைகள் படிப்படியாகக் ரிவில் உள்ள பிள்ளைகளின் செலுத்துவது முக்கியமாகும். நாடுகள் சிறுவர் உரிமைகள் சிறுவர்கள் என்பது யாரைக் ருக்கும்? அவர்களது கல்வி ர்ளன என்பன போன்ற ற்ற ஒரு சமூக அங்கத்தவர்க பகள் தொடர்பாக விரிவாக
டிக்கை சாசனத்தின் 28 வது மற்றும் அரசின் பொறுப்புக் அப்புரிமையில், "கல்வியின் ப்பிடப்பட்டுள்ளது. ஏ ஆளுமை, திறமை மற்றும் ம பரிபூரணமான முறையில் எசமூகத்தில் வாழ்வதற்கும், சண்டு சூழலுக்கு மதிப்பளித்து ஊளைத் தயார்படுத்திக் கொள்ள ம்பாட்டில் குடும்பம் மற்றும் டைமை பற்றிக் குறிப்பிடப்
நமது வாழ்வை மேம்படுத்து எ உரிமை உண்டு” என்பது |
ஆசியா

Page 71
68
எனவே பிள்ளைகள் நடத்தைகளினூடாகவே மேம்பாட்டில், குடும்பம் எ ஆற்ற வேண்டும்..
சமூகம் சார் அமைப் வகிபங்கை ஆற்றுகின்றதே சில சமூகம் சார் அமைப்பு
கைகளிலும், ஒழுக்க நெறிய
இவற்றுள் பிள்ளை செலுத்துகின்ற ஒரு சமூகம் பிரதானமான வகிபங்கை கல்வி மேம்பாட்டில் சனச
பிரதேச ரீதியாகச் கட்டுப்பாட்டில், அவற்றின் கீழ் செயற்படுகின்றனவு பட்டவையுமான நிறுவன
அந்தந்த உள்ளூராட்சி ம உத்தியோகத்தரின் வழிகா சனசமூக நிலையங்கள் 6
ஒரு கிராமத்தில் வாழும் சமூக அபிவிருத்தித் திட்டங் ஒரு கூட்டிணைப்பை ஏற் நிறுவனமயப்படுத்தப்பட்ட .
விளங்குகின்றன.
"கூடுதல் பகிர்தல், அர தேவைகள் பலவற்றை பூ நிறுவனமே சனசமூக நி பின்வருமாறும் வரையறை
"ஒரு குறிப்பிட்ட இட தமக்குள் எண்ணங்கள்,கு முறைகள், தொழில்கள் பே சில பொதுப் பண்புகளை உறுப்பினர்கள் சேவை ம மக்களுக்குச் சேவை புரிவத 1 நிலையங்களாகும்” என்று
"மனிதர் ஒருவருக்கு ஒன்றிணைத்து செயற்படு
ஆசிரியம்

ரின் கல்வி மேம்பாடு என்பது அவர்களின் நல்ல வெளிக்காட்டப்படுவதால், அவர்களின் கல்வி என்ற அந்தப் பாரிய நிறுவனம் முக்கியமான பங்கை
"பு என்ற வகையில் “குடும்பம்” எவ்வாறான ஒரு ா அந்த அளவுக்கு குடும்பத்திற்கு வெளியே உள்ள க்களும் பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டு நடவடிக் பிலும் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளன. களின் மீது மிகப் பெருமளவில் தாக்கத்தைச் சார் அமைப்பாக இயங்கும் சனசமூக நிலையங்கள் ஆற்றுகின்றன. மூக நிலையங்களின் வகிபாகம் :
செயற்பட்டுவரும் உள்ளூராட்சி மன்றங்களின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை வழிகாட்டலின் ம், பொதுமக்களுடன் நேரடியாகத் தொடர்பு ங்களாக சனசமூக நிலையங்கள் உள்ளன. இவை மன்றங்களில் கடமையாற்றும் சமூக அபிவிருத்தி
ட்டலின் கீழ் இயங்குகின்றன. என்றால் என்ன? ழம் சமூகங்களிடையே பயன்தரக்கூடிய பல்வேறு பகளை மேற்கொள்ளும் வகையில் அவர்களிடையே -படுத்தி கிராம அபிவிருத்தியை முன்னெடுக்கும் சமூகம்சார் அமைப்புக்களாக சனசமூக நிலையங்கள்
றிதல்,விளையாடுதல் என்பன போன்ற சமூகத்தின் பூர்த்தி செய்வதற்காக நிறுவப்படும் ஒரு சமூக "லையம் ஆகும்.” சனசமூக நிலையங்களைப் - செய்து கொள்ளலாம்.
த்தில் நெருங்கி சேர்ந்து வசிக்கும் பல குடும்பங்கள் கறிக்கோள்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை பான்ற ஏதாவது ஒன்றிலோ அல்லது பலவற்றிலோ க் கொண்டிருக்கும் குடும்ப அமைப்பில் உள்ள எப்பான்மையுடன் தமக்குள் ஒன்று சேர்ந்து தமது கற்கென உருவாக்கப்பட்ட நிலையங்களே சனசமூக
கொருவர் உதவுவதற்கும், உறவு கொள்வதற்கும், வெதற்கும் தமக்குள் நேரடித் தொடர்புகளைப்

Page 72
பேணுகின்றவையும் அந்தக் கிராமத்தில் கல்வி, 1 மீதான விழிப்புணர்வை உருவாக்குவதற்குமான சி உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பே சனசமூ அவற்றின் குறிக்கோளின் அடிப்படையில் வரைய
பொதுவாக சனசமூக நிலையங்கள் இலாப அரசியல் வேறுபாடு போன்ற சார்புகளற்ற உள்ள உள்ளூரவர்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்கள் களின் அடிப்படையில் சமயம் சார் நிறுவனங்கள்,
வர்த்தக நிலையங்கள் போன்ற அமைப்புக்களில் பார்க்கலாம்.
சனசமூக நிலையங்களை நிர்வகிப்பதற்காக, உ பிரதேச மட்டத்தில் செயற்படும், உள்ளூராட்சி தொகை பணத்தை மானியமாக வழங்கி வருகின்ற களின் எண்ணிக்கை, செயற்படும் எல்லையி அடிப்படையில் இத்தொகையானது, ரூபா 4000.00 வரை வேறுபடலாம். சனசமூக நிலையங்களின் பணிகள் :
கிராமிய மட்டத்தில் கல்வித்தர மேம்
முன்பள்ளிகள், அறநெறிப் பாடசாலை செயற்படுத்துதல். மக்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த ட முதியோர் கல்வி மற்றும் நடைமுறை ! விழிப்புணர்வை ஏற்படுத்துதல். சூழல் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் ஆ உள்ளூராட்சி மன்றங்களுடன் இணைந்து மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கா உருவாக்கி தேவைக்கேற்ப நிறுவனங்களுடன் மரநடுகைத்திட்டங்கள், போன்ற பல்வேறு மக்கள் நலன் பேணும் நட்' பான உள்ளூராட்சி நிறுவனங்களால் அங்கீகரிக் இவை செயற்படுகின்றன. முன்பள்ளிக் கல்வி மேம்பாட்டில் சனசமூக நிலையா
சனசமூக நிலையங்கள் பலவற்றினால் 3-! பிள்ளைகளின் கல்வி மேம்பாட்டிற்காக முன்ப வருகின்றன. இவை பாடசாலைக் கல்விக்க இடக்கூடிய அளவுக்கு கல்விச் செயற்பாடுகளை (

பண்பாடு போன்றவற்றின் றிய எண்ணிக்கை உடைய க நிலையங்கள்" என்றும்
றை செய்யலாம்.
69
நோக்கமற்ற, மதம், சாதி, rளூர் மயப்படுத்தப்பட்ட ராகும். இவற்றின் சேவை விளையாட்டுக் கழகங்கள், ல் இருந்து வேறுபடுத்திப்
ள்ளூராட்சித் திணைக்களம், மன்றங்களினூடாக ஒரு து. அவற்றின் அங்கத்தவர் ன் அளவு என்பவற்றின் தொடக்கம் ரூபா 5000.00
பாட்டைப் பேணுவதில், லகள் போன்றவற்றைச்
படிப்பகங்களை நடத்துதல். நிகழ்வுகள் தொடர்பான
கியவற்றைப் பேணுவதில் பணியாற்றுதல். என வேலைத் திட்டங்களை தொடர்புகளை ஏற்படுத்தல்.
வடிக்கைகளுக்குப் பொறுப் கப்பட்ட நிறுவனங்களாக
பகள் ஆற்றி வரும் பணிகள்: 5 வயதுக்கு இடைப்பட்ட ள்ளிகள் நிர்வகிக்கப்பட்டு என ஒரு அடித்தளத்தை முன்னெடுத்து வருகின்றன.
ஆசிரியம்

Page 73
1.
கல்வி மேம்பாடு தொட தொடர்பாகவும் பின்வரும்
முன்பள்ளிகள் இ பெற்றுக்கொடுத்தல் முன்பள்ளிப் பிள் உபகரணங்கள், ந பிள்ளைகளின் கல் முன்பள்ளி ஆசிரிய வழங்குதல். மாதாந்த பெற்றே கல்வி அபிவிருத்தி ப முன்பள்ளிப் பிள்
சனசமூக நிலையம் படிப்பகங்கள் அல்லது நூ
பொது மக்களின் வ விடயங்களில் விழிப் நிலையங்களும் படி வாசிப்புத்திறனை ( ளைக் கொள்வனவு வாசிப்புத் திறன் அ. மேலும் வினைத்தி சில சனசமூகங்கள் கல்வித்திட்டங்கள், எ நிகழ்ச்சிகள் போன
5.
ஆக்க இலக்கியத் த காக மாணவர்களி கவிதை, கட்டுரை விழாக்களையும் ந பொதுமக்களிடை வளர்ப்பதற்காக வ வகையில் "வாணிவி இந்தக் காலப் பாடு முக்கியத்துவமும் :
ஆசாயம் |

ரபாகவும் மக்கள் கலன் பேணும் நடவடிக்கைகள் பணிகளை சனசமூக நிலையங்கள் ஆற்றி வருகின்றன: இயங்குவதற்கான காணி மற்றம் கட்டிடங்களைப்
னெ
ளைகளுக்கான தளபாட வசதிகள் மற்றும் கற்றல் பால்கள், விளையாட்டு உபகரணங்களை வழங்கி மவி மேம்பாட்டை முன்னெடுத்தல். பர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை
ரர் சந்திப்புக்களை ஒழுங்குபடுத்தி பிள்ளைகளின் மற்றும் அடைவு மட்டம் தொடர்பாக மீளாய்வு செய்தல். ளைகளுக்கான சத்துணவு, பால் போன்றவற்றை சில பகள் வழங்கி வருகின்றன. எல் நிலையங்களினூடாக வாசிப்புத் திறன் விருத்தி: பாசிப்புத் திறன் விருத்தி, நடைமுறைகள் தொடர்பான புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு சனசமூக ப்பகங்கள்' அல்லது நூலகங்களை நடத்தி வருகின்றன. மேம்படுத்தும் நோக்கில் செய்தித்தாள்கள், சஞ்சிகைக செய்து, பொது மக்களின் பாவனைக்குக் காட்சிப்படுத்தல் நிகரிக்கும் பொழுது பிள்ளைகளின் கற்றல் மேம்பாடு றனுடையதாகும். ர், படிப்பகங்களினூடாக மாலை நேர முதியோர் பிவரணப்படக் காட்சிகள், மற்றும் சமூக விழிப்புணர்வு Tறவற்றை ஒழுங்கு செய்து வருகின்றன. திறன், மொழித் திறன் விருத்தியை மேம்படுத்துவதற் டையேயும், வளர்ந்தவர்களிடையேயும் சிறுகதை, போட்டிகளை வருடாவருடம் நடத்தி பரிசளிப்பு டத்தி வருகின்றன.
யே ஆன்மீக உணர்வையும், ஒருமைப்பாட்டையும் ருடாவருடம் கல்வித் தெய்வத்திற்கு நன்றி கூறும் ழா" போன்றவற்றைவருடாவருடம் நடத்தி வருகின்றன. நதியில் சிறுவர்களிடையே கல்வி தொடர்பான உணர்த்தப்படும்.

Page 74
இன்று பல சனசமூக நிலையங்கள் தமது இ தவறிச் செல்வதைக் காணலாம். பின்வரும் செயற்பாடுகள் காரணமாக அன்னியப்படும் தன்
தங்களது பதவிகளுக்கான இருப்புக்கனை செயற்குழுவில் உள்ள பதவிகளைப் பெற்ற அக்கறையின்றி இருத்தல். வருடாவருடம் உள்ளூராட்சி மன்றங்களில் களைப் பெறுவதற்காக கூட்ட அறிக் அறிக்கைகள், கணக்கறிக்கைகளைச் சமர்ப் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தக் நடைமுறைப்படுத்த முன்வராமை.
கூட்டம் கூட்டப்பட வேண்டிய காலம் கட புதிய செயற்குழுவைத் தெரிவு செய்ய நடவடிக் கடத்துதல்.
மக்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட நிறு சனசமூக நிலையங்கள் பின்வரும் திட்டங்களை
வரவேண்டும்.
அருகில் உள்ள பாடசாலைகளுடன் தொடர் சனசமுக நிலையங்களின் செயற்பாட்டு மாணவர்களின் கல்வி அடைவு தொட மாணவர்களின் முன்னேற்றங்ளை மீளாய் இனங்காணப்பட்ட கல்விப் பிரச்சினை மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மே மாலை நேர சுய கற்றல் மற்றும் வழிகாட்ட இடத்தையும் ஒதுக்கிக்கொடுத்தல்.
பொதுப் பரீட்சைகளுக்கான கருத்தரங்குகள் நடத்துதல்
தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைகள், நாய்கள் மற்றும் கால் நடைகளுக்கான த கான ஏற்பாடுகளை உரிய நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்தல். ஒரு கிராமமானது ஒன்றிற்கு மேற்பட்ட ! உள்ளடக்கியிருப்பதனால் இவர்களிடையே காண கலாசார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரதேச ! காரணமாக கிராம அபிவிருத்தி என்ற எண்ணக் பங்களிப்புச் செய்யமுடியாத நிலையை ஏற்

பக்குகளை இழந்து பாதை வகைகளில் அவற்றின் மயே காணப்படுகின்றது. ர நிலைநாட்டுவதற்காக, பின்னர், செயற்பாடுகளில்
இருந்து மானியத் தொகை கைகள், செயற்பாட்டு பித்தல். கூடிய செயற்றிட்டங்களை
ந்தும் அவற்றைக் கலைத்து ககை எடுக்காது, காலத்தைக்
வனங்கள் என்ற வகையில் T வகுத்துச் செயற்படுத்தி
ர்புகளை ஏற்படுத்தி குறித்த எல்லைக்குள் இருக்கும் டர்பாகக் கலந்துரையாடி
வு செய்தல். களைத் தீர்ப்பதற்காகவும், மம்பாடடையச் செய்யவும், ல்களுக்கான நேரத்தையும்
ளை படிப்பகங்களினூடாக
சுகாதார நடவடிக்கைகள், இப்பூசிகளைப் போடுவதற் நடன் தொடர்பு கொண்டு
பல்லின சமுதாயங்களை படும் சமூக பொருளாதார, உணர்வுகள் போன்றவை கரு விருத்திக்குச் சரியான படுத்தியுள்ளன. எனவே
ஆசிரியர்

Page 75
70
குடும்பத்திற்கு அடுத்ததாக சனசமூக நிலையங்கள் உருவாக்கப்படக்கூடிய வா கிராம அபிவிருத்திச் சங்க
கிராமங்களை முன்ே அமைக்கப்பட்டு அதனூடா அபிவிருத்தியை மேற்கொள் ஆனாலும் இந்நடவடிக்ன காணப்படுவதால், அபிவிடு படுத்தப்பட்டு வருகின்றன. வெற்றியளிக்கப் போவதில்ல பட்ட செயல் திட்டங்களின் சங்கங்கள் உள்ளூர் சுய உத நிலையங்கள், கூட்டுறவுச் சா சங்கங்கள், பாடசாலை அபி சமய நிறுவனங்கள், போன் களை அமைப்பதற்கான ஒ கிடைக்கும் நிதி வளங்களைச் வேண்டியிருப்பதால் அண் செயல் திறன் குறைவடைந்து ஆர்வம் குன்றி வருவதையும் மாதர் சங்கங்கள்
ஒவ்வொரு வீட்டிலும் 6 அந்தக் குடும்பம் உயர்நிலை சமூகம் நாகரிகமான ஒரு ச மக்கள் குறிப்பாக பெண்கள் கொண்டுவரக்கூடிய ஒரு ச கிராமங்களிலும் மாதர் சங்க
1. பெண்கள் கல்வி வே 2. பெண்களின் உரி ை 3. பெண்களுக்கு எதிர
4. வீட்டு அலங்காரங்க வளர்ப்பு போன்ற துறைகள் துறைகளில் விழிப்புணர்லை வதால் சமூகத்தில் பெண்க பெறுகின்றது. ஒரு குடும்:
ஆசிரியம்

சுற்றுப்புற சமுதாயத்தினின்றும் தோற்றம் பெறும் கிராம அபிவிருத்திக்கான தள மையமாக ய்ப்பு உண்டாகிறது. கங்கள்
னற்றுவதற்கு கிராம அபிவிருத்திச் சங்கங்கள் க சமூக பொருளாதார, கல்வி, சுகாதார, கலாசார ளும் நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. கெகளில் மக்களின் பங்கேற்பு குறைவாகக் கத்திகளுக்கான வேலைத்திட்டங்களும் தாமதப் மக்கள் பங்கேற்காத எந்த ஒரு செயல்திட்டமும் லை என்பதற்கு சில கிராமங்களில் முன்னெடுக்கப் தோல்வியை உதாரணமாகக் காட்டலாம். இத்தகைய கவியிலேயே பெரிதும் தங்கியிருப்பதும் சனசமூக ங்கங்கள், விவசாயச் சங்கங்கள், கடற்றொழிலாளர் விருத்திச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள், றவற்றுடன் தொடர்புகொண்டும், பொது வேலை ப்பந்தங்களைச் செய்தல் போன்றவற்றினூடாகக் க கொண்டே கிராம அபிவிருத்தியை முன்னெடுக்க மைக்காலமாக கிராம அபிவிருத்திச் சங்கங்கள் கொண்டு வருகின்றது. இவற்றில் பொது மக்களின் 5 காணமுடிகின்றது.
பெண்களின் நிலை உயர்த்தப்பட்டால் மாத்திரமே > அடையும். குடும்பம் மேல் நிலை அடைந்தால் முதாயமாக மதிக்கப்படும். ஒரு சமூகத்தில் பொது ரிடையே பின்வரும் விடயங்களில் மாற்றத்தைக் க்தி மிக்க சமூகம் சார் அமைப்பாக ஒவ்வொரு ங்கள் செயற்படுகின்றன:
மம்பாடு
மகள்
Tான வன்முறைகள்
ள், போசாக்கு உணவுகள் தயாரித்தல், பிள்ளை ல் பயிற்சிகளை வழங்குதல் போன்ற பல்வேறு பப் பெற்றவர்களாக பெண்கள் உருவாக்கப்படு ளின் வகிபாகம் முக்கியமான ஒரு இடத்தைப் பத்தில் தாய் கல்வி அறிவுடன் பரந்த சமூக
தொடர்ச்சி ல ஆம் பக்கம்

Page 76
பத்மம் பா புதிய 6
- 5
அத்தி இத்தித்து
மோத்தேய,
கல்விநில்
காலை நேரக் கதை
பா மயா.
தீர்திடிச்சி தீக்கா
அறிவியலும் பாட்டியின் கதையும்
டேவம் - L :: கேள்.
CHEMAMADU B
பட எலாஸ்டர்
U.G.50, People's P . Tel: 011-2472362, F
E=Mail:chemama Website:www.ch

திப்பகத்தின் வெளியீடு
பொற
பகவான்: 11
வ" ப4ானாகமேன்பவர்,
விளையாட்டுக்களின்
கதை
எம்.
1ாரர்
1ாபயார்
- 3 - சூழல் கதை
சபா.ஜெயரா
1-FFரட;
E-maid:
ஈடுபs/ர். 1:2:"HF
படப்Tைrாய்ச்சி
5 எக்பரிச 4ெ===
300K CENTRE
ark, Colombo - 11 Fax:011-2448624
du@yahoo.com emamadu.com