கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசறிவியலாளன் 2009

Page 1
அரசறிவி
இதழ் - 03
Politica
@ 2
அரசறிவிய
அரசறிவி யாழ்ப்பாணப் ட

யலாளன்
2009
=70tent/
பல் ஒன்றியம் பியல் துறை பல்கலைக்கழகம்

Page 2


Page 3


Page 4


Page 5
அரசறிவி
இதழ் - 03
/oota
இ -
அரசறிவிய
அரசறிவி யாழ்ப்பாணப் !

யலாளன்
2009
Locent&t
பல் ஒன்றியம் யல் துறை பல்கலைக்கழகம்

Page 6
அரசறிவியலால்
வெளியீடு
2009ம
இதழாசிரியர்
சி.திருச்
அச்சுப்பதிப்பு
1 | ! !
- மதி கல 15/2B, நல்லூர் 021 22:
பதிப்புரிமை
அரசறி
பக்கங்கள்
: 118
விலை
: - 250/=
முகவரி
அரசறில் அரசறிவு அரசறிவு யாழ்ப்பா திருநெல் இலங் ை

ளன்
உசம்பர்
செந்தூரன்
ர்ஸ் பிறிண்டர்ஸ் முருகேசர் லேன்,
29285
வியல் ஒன்றியத்திற்கு
வியலாளன், பியல் ஒன்றியம், பியல் துறை. ரணப் பல்கலைக்கழகம், மவேலி,

Page 7
THE COMMITEE OF POLITICAL SCIENCE ASSOSIATION
Department of Political Science-2009
University of Jaffna Srilanka.
DOOD COCOS
Geoan யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
இலங்கை UNIVERSITY OF JAFFNA
SHRI LANKA

Sitting:-Miss.N.Rameena (Asst. Lecturer), Mr.K.T.Ganesalingam (Senior Treasurer), Prof.N.Gnanakumaran(Dean, Faculty of Arts), Prof. N.Sanmugalingan (Vice Chancellor), Prof.A.V.Manivasagar
(Patron), Mr.T.Vigneswaran (President), Miss.B.Krishnaveni (Asst, Lecturer). Standing:-Mr.S.Thiruchchenthuran (Secretary), Mr.A.Gnanakaran (Vice President), Mr.S.Thiruchchenthuran (Editor), Miss.S.Revathy (Committee Member), Miss.N.Abirami
(Committee Member), Miss.T.Neeraja (Committee Member), Miss.N.Tharmini (Committee Member), Mr.E.Shanthakumar (Committee Member), Mr.M.Ramanan (Treasurer).

Page 8


Page 9
FINAL YEAR STUDENTS - 2004/2005 Department of Political Science UNIVERSITY OF JAFFNA, SRILANKA

IRCIFE E TELLES
AR)
Sitting--Miss.N.Rameena(Asst. Lecturer), Mr.K.T.Ganesalingam(Head, Department of Sociology), Prof.N.Gnanakumaran(Dean, Faculty of Arts), Prof. N.Sanmugalingan (Vice Chancellor)
Prof.A.V.Manivasagar (Head Department of Political Science), Mr. T.Vigneswaran, Miss.B.Krishnaveni(Asst. Lecturer). Standing:-Mr.A.Granakaran, Mr.S.Thiruchchenthuran, Mr.V.Tharsan, Miss.S.Revathy, Miss T.Pruntha, Miss. S.Shankeetha, Mr.K.Shabesan, Mr.R.Kasinathan, Mr.B.Thayalan.

Page 10


Page 11
அரசறிவியா யாழ்ப்பாண பல்க
காப்பாளர்
பேர த ை
பெரும்பொருளாளர், : திரு இதழாசிரிய ஆலோசகர்
தலை
தலைவர்
: திரு
திரு
உபதலைவர்
திரு
செயலாளர்
: திரு
பொருளாளர்
: திரு
இதழாசிரியர்
: திரு
ஒன்றிய உறுப்பினர்கள் :
செ செ செ திரு செ
- அரசறிவியலாளன்.

ல் ஒன்றியம் லைக்கழகம் - 2009
ாசிரியர் அ.வே.மணிவாசகர் லவர், அரசறிவியல் துறை
.கே.ரீ.கணேசலிங்கம் லவர், சமூகவியல்துறை
.தி.விக்னேஸ்வரன்
..T.ஞானகரன்
..S.திருச்செந்தூரன்
..M.ரமணன்
க.சி.திருச்செந்தூரன்
ல்வி.S.ரேவதி ல்வி .N. அபிராமி ல்வி.T. நீரஜா 5.E.சாந்தகுமார் ல்வி.N.தர்மினி
இதழ் 3

Page 12
துணை!
அரசறிவிய மெலாம் இன்று வார்ந்த அரசியல்
மான் ஆட்சியெனும் அனைவருக்கும் நலமான வாழ்வு எனும்
இந்தவகையில் 'இருளைப் | அர்த்தம் நிறைந்த இலட்சியத்துடன் எ ஆக்கச் செயற்பாடாக அரசறிவியலாள மகிழ்ச்சி அடைகின்றேன்.
அரசறிவியலின் முழுதளாவிய பல்துறை இணைநோக்கில் இவ்விதழி ளமைகுறிப்பிடத்தக்கது.
நல்லதோர் அரசறிவியல் கல் கட்டமைப்பதற்கான அறிவாதாரமாக வெல உழைத்த மாணவர்களுக்கும் வழிகாட்டி
வாழ்த்துக்கள்.
- அரசறிவியலாளன் -

வேந்தரின் வாழ்த்து
பலின் இன்றியமையாமை அகில
பெரிதும் உணரப்படுகின்றது. அறி ம் செயற்பாடுகளின் வழியாகவே அற
இலக்கு வசமாகும். இதன் வழியாகவே ேெபரிலக்கு வரமாகும்.
பழியாதீர், ஒளியை ஏற்றுவீர்' எனும் ங்கள் அரசறிவியல் ஒன்றியத்தினரின் ன் புதிய இதழின் வரவு கண்டு பெரு
ப பரிமாணங்களை உள்ளடக்கியதாய் என் ஆக்கங்கள் அமையப் பெற்றுள்
வியையும் அரசியல் பண்பாட்டையும் பளியாகும் இந்த இதழின் வெற்றிக்காய் ஒய ஆசிரியர்களுக்கும் என் அன்பான
பராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன்
துணைவேந்தர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
இதழ் 3

Page 13
கலைப்பீட
பல ஆண் பாணப் பல்கலை. சிறப்புப் பாடநெறி
வருகின்றமை கு திறமை மிக்க பட்டதாரிகளை உருவா உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பல்கலைக்கழக புலமைசார் பு சார்ந்த மாணவர்களும் தங்கள் தங் காலத்திற்குக் காலம் வெளியிட்டு வருவது மாகும். இவ்வகையில் அரசறிவியலாள யாக மலர இருப்பது மகிழ்ச்சிக்குரியதாகு களையும் ஆசிரியர்களின் காலத்திற்கு தாக இச் சஞ்சிகை அமைந்துள்ளமை ப பணியையிட்டு கலைப்பீடத்தின் வாழ்த் வடைகின்றேன். இவ்வகையில் இத்து பணிப்பான பங்களிப்பிற்கும் மாணவர் மனமார்ந்த வாழ்த்துக்களைச் சமர்ப்பில் காலங்களிலும் இச் சஞ்சிகையானது ஆய்வுப் புலத்திற்குக் களமமைக்குப் திடமாக நம்புகின்றேன். இவ்வாறான பயிலும் மாணவர்களுக்கும் இத்துறையி அமைய வேண்டுமெனக் கருதுகின்றே களுக்கு ஏற்ப வரும் காலங்களிலும் கொண்டதாக இச் சஞ்சிகை தொடர்ந்து. தேவையாகும். சிறப்பாக இவர்களின்
கூறும்
- அரசறிவியலாளன்

ாதிபதியின் ஆசியுரை
டுகளாக அரசறிவியலானது யாழ்ப் க் கழகக் கலைமாணிப் பட்டத்திற்கொரு யாகப் பல மாணவர்களால் பயிலப்பட்டு றிப்பிடத்தக்கதாகும். இத்துறை பல க்கி வருவதனைக் காணக்கூடியதாக
பணிகளில் ஒன்றாக ஒவ்வொரு துறை கள் துறைசார்ந்த வெளியீடுகளைக் துகுறிப்பிடத்தக்கதும் வரவேற்கத்தக்கது
ன் சஞ்சிகையானது மூன்றாம் தடவை தம். மாணவர்களின் நல்ல பல ஆக்கங் ஏற்ற படைப்புக்களையும் உள்ளடக்கிய Tராட்டப்படக்கூடியதாகும். இக்கல்விசார் மதுக்களைத் தெரிவிப்பதில் அக மகிழ் பறைசார் விரிவுரையாளர்களின் அர்ப் களின் தேடல் முயற்சிகளுக்கும் எமது ப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். வரும்
தரமான ஆக்கங்களை உள்ளடக்கி 5 வகையில் அமைந்திருக்குமெனத் T சஞ்சிகையானது அரசறிவியலைப் என் ஆர்வலர்களுக்கும் பயனுடையதாக -ன். வளர்ந்து வரும் அரசியல் போக்கு தொடர்ந்து தரமான ஆக்கங்களைக் ம் வரவேண்டியது இன்றைய காலத்தின் பணி இனிதே தொடர் நெஞ்சார ஆசி
பெ
பேராசிரியர் நா.ஞானகுமாரன்
கலைப் பீடாதிபதி
- இதழ் 3.

Page 14
துறைத்தன
யாழ்ப்பாண துறையின் மா ஒன்றியத்தின் க
மூன்றாவது இதப்
போஷகர் என்றவ பெருமையும் அடைகின்றேன். இதற்கா உறுப்பினர்களுக்கும், குறிப்பாக அத இதழாசிரியர் திரு.சி.திருச் செந்தூரன் . தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்
வழக்கம் போல அரசறிவிய உள்ளடக்கி ஆசிரியர்களும் மாணவர்க அரசறிவியலாளன் அலங்கரிக்கின் சமூகவியல் துறை விரிவுரையாளர்கள் பணிப்பாளர் ஒருவரினதும் கட்டுரைகள் லாளனுக்கு கிடைத்து வரும் அங்கீகார சார் - துறையிடைசார் அணுகுமுறைகள பரப்பையும் விரிவுபடுத்தவும் இதழ் மு! கின்றது.
அரசறிவியலை உள்வாரியா! கழக மட்டத்தில் கற்கின்ற மாணவர்களு கும் இவ்விதழ் பயனுடையதாக அமைய அரசறிவியலாளன் தொடர்ந்தும் புது வெளிப்படுத்திச் சாதனைகள் புரிய . இணைந்த வேண்டுதலும், வேணவாவு
- அரசறிவியலாளன்

லவரின் வாழ்த்துச்செய்தி
ப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் னவர் அமைப்பாகிய அரசறிவியல் ஞ்சிகையான அரசறிவியலாளனின் 5 வெளிவருவதையிட்டு ஒன்றியத்தின் கையில் அளவற்ற மகிழ்ச்சியும், க உழைத்த ஒன்றியத்தின் பதவிநிலை ன் தலைவர் திரு.தி.விக்னேஸ்வரன், ஆகியோருக்கும் எனது பாராட்டுக்களை
லின் பல்வேறு பரிமாணங்களையும் களும் எழுதிய பல்வேறு ஆக்கங்களை றது. மேலும் ஓரு சிறப்பம்சமாக,
இருவரினதும், திட்டமிடல் உதவிப் தம் இடம்பெற்றுள்ளன. இது அரசறிவிய த்தை உறுதிப்படுத்துவதுடன் பல்துறை மளயும் உள்வாங்கி தனது நோக்கையும் ற்பட்டுள்ளமையையும் எடுத்துக் காட்டு
கவும், வெளிவாரியாகவும் பல்கலைக் க்கும், மற்றும் அரசியல் ஆர்வலர்களுக் பும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. துமைகளையும், ஆக்கத்திறனையும் வேண்டுமென்பதே எனது வாழ்த்துடன்
ம் ஆகும்.
பேராசிரியர் அ.வே. மணிவாசகர்
தலைவர் / அரசறிவியல்துறை போஷகர் / அரசறிவியல் ஒன்றியம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
-இதழ் 3

Page 15
பெரும்பொரு
யாழ்ப்பா வியக்கத்தில் ஒ அரசறிவியல் து
மூன்றாவது இத பெருமைக்குரியது. இதனை படைத்த புலத்தில் செயல்படும் அங்கத்தவர்கள் களுக்கும் வாழ்த்துக்கள்.
புலமைசார் ஆய்வுகளை மு இது ஒரு முனைப்பான அம்சமாகும் மாணவர் களும், விரிவுரையாளர்களு சமூகத்தினை படைக்க உதவும். சமூக வாழ்வியல் முறைமைக்குள் யாழ்ப் சமூகமும் முனைப்புடன் செயல்பட சந் மட்டுப்படுத்தாது செயல்படிமமாகவும் | தகமை அதன் ஆய்வுகளிலும் வெளி முன்முயற்சியை அரசறிவியலாளன் அரசறிவியலின் பலமுமாகும். இவ்வி வியல், பொருளியல் மற்றும் சட்டவியல் decipline) அணுகுமுறை மிகச் சிறப் அதன் பெறுமதியான விடய ஆய்வு பெருமை அரசறிவியலாளனுக்குரி சமூகத்தின் கடமையாகும். அவ்வா அழைய உழைக்க வேண்டுமென | அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்
- அரசறிவியலாளன் .

நளாளரின் வாழ்த்துச்செய்தி
ணப் பல்கலைக்கழகத்தின் அசை ரு துறையாக இயங்கியலுக்குள்ளாகும் துறையின் அரசறிவியல் ஒன்றியத்தில் ழ் வெளிவருவது அறிவியல் தளத்தில் ஆய்வாளர்களுக்கும் அதன் நிர்வாகப் நக்கும் இணைந்து செயல்பட்ட மாணவர்
மன்வைக்கும் பல்கலைக்கழகப் பதிவில் .. இதனை ஒவ்வொரு பல்கலைக்கழக ம் பின்பற்றி வருவதே ஆரோக்கியமான த்திலிருந்து கற்றலை தொடக்கவேண்டிய பாணப்பல்கலைக்கழகமும் அது சார்ந்த தர்ப்பம் எழுகின்றது. இதனைப் புரிதலாக மாற்றுதல் சிறப்பானது. கற்றல் சூழலின் யீெடுகளிலுமே தங்கியுள்ளது. அதற்காக
குடும்பம் தொடரவேண்டும். அதுவே சிதழில் அரசியல், சமூகவியல், மானிட ம் பல்துறை இணைநோக்கு சார்ந்த (Inter பான் ஒழுங்கமைப்பினை தந்துள்ளது. = எதிர்கால சந்ததிக்கு விட்டுச்செல்லும் யது. அதனை பேணுவது மாணவ றே இனிவரும் இதழ்களும் சிறப்பாக மாணவர் சமூகத்தினை கோருவதுடன்
துக் கொள்கிறேன்.
கே.ரீ.கணேசலிங்கம் தலைவர் சமூகவியல்துறை.
பெரும் பொருளாளர், இதழாசிரிய ஆலோசகர்.
-V-
- இதழ் 3

Page 16
இதழாசிரியா
யாழ்ப்பாண ஒன்றியத்தின் "அ மெய்ப்படுதலை நிரம்புகிறது.
பல்வேறுபட்ட நெருக்கடிகளுக் கொடுத்த போதிலும் அனைத்தையும் ! இழுப்பது போல இதழின் வரவு சாத்திய குரலாக பல்கலைக்கழக உள்வாரி, வெள் ஆர்வலர்களுக்கும் விருந்தாக பதினொ வெளிவருகிறது.
இவ் இதழின் முகிழ்ப்பிற்காய் . யாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ! செய்தியை வழங்கிய, எமையெல்லாம் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அவர் நா.ஞானகுமாரன் அவர்கட்கும், எமை துறைத் தலைவர் பேராசிரியர் அ.வே
வியலாளன் இதழ் வெளிவர காரணகர்த் தலைவரும் அரசறிவியல்துறை சிரேஷ் லிங்கம் அவர்கட்கும், சிரேஷ்ட விரி அவர்கட்கும், என்னோடு இணைந்து பண களுக்கும், அழகுற மலரினை அச்சிட்டு க்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
அரசறிவியல் ஒன்றியம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
- அரசறிவியலாளன்

ரின் உள்ளத்திலிருந்து...
பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ரசறிவியலாளன் இதழ் - 3” கனவு எண்ணி நெஞ்சம் மகிழச்சியால்
கு அரசறிவியல் ஒன்றியம் முகங் தாண்டி ஊரெல்லாம் கூடி ஒரு தேர் மாயிற்று. இவ் இதழானது காலத்தின் ரிவாரி மாணவர்களுக்கும், அறிவியல் ரு ஆக்கங்களை நிறைவாகத் தாங்கி
ஆக்கங்களைத் தந்துதவிய விரிவுரை நன்றியைத் தெரிவிப்பதுடன் ஆசிச் ஊக்குவித்து வரும் துணைவேந்தர், கட்கும், கலைப்பீடாதிபரி பேராசிரியர் வழிநடத்திச் செல்லும் அரசறிவியல் ப.மணிவாசகர் அவர்கட்கும், அரசறி கதாவாக இருந்த சமூகவியல் துறைத் - விரிவுரையாளருமான கே.ரீ.கணேச வுரையாளர் கலாநிதி க.ரகுநாதன் வியாற்றிய நண்பர்களுக்கும், மாணவர் உதவிய மதி கலர்ஸ் அச்சகத்தினரு
சி.திருச்செந்தூரன்,
இதழாசிரியர்.
இதழ் 3.

Page 17
தலைவ
எமது அ மான விளை வியலாளன் இ
இன்றைய உ சமூகம் புறக்கணிக்கப்படுகின்றமை
அவசியமாக்கியுள்ளது.
அரசறிவியலாளன் இதழ் வெ மட்டுமன்றி எமது சமூகத்திற்கும் அ வெளி வந்த இரண்டு இதழ்களும் வினைக் கொண்டு உணரலாம். என் பொறுப்பேற்ற போது ஆசையுடன் ஏ முழு கனதியும் தெரிந்தது ஆனால் உங்கள் முன் புதுப்பொலிவுடனும் மி
எனவே இவ் இதழை வெ உதவிகளினையும், ஆலோசனைகள் யும் வழங்கிய எமது துறைத்தன அவர்கட்கும், எம்மை தட்டிக் கொ வெளிவருவதில் அதிகசிரத்தையெ ஆலோசகர் திரு.கே.ரீ.கணேசலி தெரிவித்துக் கொள்வதுடன் எமது வி களுக்கும் மற்றும் இதழ் வெளிவர உ எமது மனமார்ந்த நன்றிகள். அர! களினால் தொடர்ந்தும் வெளிவர வே
அரசறிவியல் ஒன்றியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- அரசறிவியலாளன்

ரின் சிந்தனையிலிருந்து...
ரசறிவியல் ஒன்றியத்தின் ஒட்டு மொத்த வாகவும் பெறுமதியானதாகவும் அரசறி தழ் -3 இன்று உங்கள் கரங்களிலுள்ளது. க ஒழுங்கில் அரசியல்சார் அறிவு அற்ற அரசறிவியலாளனின் வரவினை மேலும்
வளிவருவது எமது பல்கலைக்கழகத்திற்கு வசியமான ஒன்று என்பதனை ஏற்கனவே சமூகத்தின் மத்தியில் பெற்றுள்ள அடை ரவே அரசறிவியல் ஒன்றியத்தினை நாம் ரற்றுக் கொண்டோம் பின்னர்தான் அதன் லும் சுகமான சுமையாக சுமந்து இன்று டுக்குடனும் இறக்கிவைத்துள்ளோம். பளிகொணருவதில் பல்வேறு வகையான ளினையும், பூரணமான ஒத்துழைப்பினை மலவர் பேராசிரியர் அ.வே.மணிவாசகர் டுத்து ஊக்கப்படுத்தி அரசறிவியலாளன் டுத்த பெரும் பொருளாளர், இதழாசிரிய ங்ெகம் அவர்களுக்கும் நன்றியினை ரிவுரையாளர் கலாநிதி க.ரகுநாதன் அவர் ழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் சறிவியலாளன் எமது கனிஷ்ட மாணவர்
ண்டும் என்பதே எனது அவா...
தி.விக்னேஸ்வரன்
தலைவர்
-VII
-இதழ் 3

Page 18
செயல்
யாழ்ப்பாணப் யத்தினால் வெளிய அரசறிவியலாளன்
கரங்களில் தவழ்வல் அரசியல் அறிவு என்பது தனி சாமானிய மக்களுக்கும் உரியதாகும். சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். இது எ என்பதோடு நிலைப்புக்குரிய ஒன்றாகும். மாணவர்களுக்கும், அதனைக் கற்பிக் களுக்கும் ஏற்றவகையில் பலவிடயங்கள்
இவ் இதழிற்கு ஆக்கங்களை புலமைசார் விரிவுரையாளர்கள், அரச
ஆகியோருக்கு நன்றியை தெரிவித்து தேவையான ஆலோசனைகளை வழா பேராசிரியர் அ.வே.மணிவாசகர் அவு கே.ரீ.கணேசலிங்கம் அவர்களுக்கும், மனம் கனிந்த நன்றிகளை தெரிவித்து தோளோடு தோள் நின்று உழைத்த ச விரும்புகிறேன்.
அரசறிவியல் ஒன்றியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
- அரசறிவியலாளன்

ாளரின் செய்தி
பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றி டப்படும் மூன்றாவது இதழாக இவ் அமைகிறது. இவ்விதழ் உங்கள் தயிட்டு அகமகிழ்கின்றேன். எது கல்வி சமூகத்திற்கு மட்டுமன்றி இதன் மூலமே சிறந்த அரசியல் மது தமிழ் சமூகத்தின் காலத்தேவை இதன் பலனாக அரசியலை பயிலும் தம் ஆசிரியர்களுக்கும், ஆர்வலர் ள இவ்விதழ் உள்ளடக்கியுள்ளது. [ தந்த துறைசார், துறை சாராத றிவியல் சிறப்புகலை மாணவர்கள் வ கொள்கிறேன். மேலும் எமக்கு ங்கிய அரசறிவியல்துறை தலைவர் பர்களுக்கும், பெரும் பொருளாளர் ஏனைய விரிவுரையாளர்களுக்கும் வ கொள்கிறேன். மேலும் எம்மோடு க மாணவர்களுக்கும் நன்றி கூற
சி.திருச்செந்தூரன்
செயலாளர்
- இதழ் 3.

Page 19
பொருள்
யாழ்ப்பாண ஒன்றியத்தினால் இதழ் - 03 வெளி
அரசியலை மையப் சமூகத்தின் வளர்ச்சிக்கும், நிலையே அரசியல் அறிவு என்பது முக்கியமான தாங்கி மலரும் இவ்விதழானது கல் அரசறிவியலை அறிய எண்ணும் ஆர்வம் அமையும் என்பதில் ஐயமில்லை. கடந்த வெற்றியும் இவ்விதழ் வெளிவர துணைநி
இவ்விதழ் வெளிவர வேண்டிய சனைகளையும், வழிகாட்டல்களையும் பேராசிரியர் அ.வே.மணிவாசகர் க கே.ரீ.கணேசலிங்கம் அவர்களுக்கும் அ நலன்விரும்பிகளுக்கும் என்றும் எம் உ
அரசறிவியல் ஒன்றியம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
-- அரசறிவியலாளன்

ாளரின் விருப்பம்
ப்பல்கலைக்கழக அரசறிவியல் வெளியிடப்படும் அரசறிவியலாளன் வருவதையிட்டு மகிழ்வடைகின்றேன். படுத்தி இயங்கும் இவ்வுலகில் ஒரு பற்றிற்கும், புதுமையாக்கத்திற்கும் தான்றே. அத்தகைய கருத்துக்களை விச் சமூகத்திற்கு மாத்திரமன்றி, மர்கட்கும் பயனுள்ள ஒரு பொக்கிசமாக இரு இதழ்கட்கும் கிடைத்த வரவேற்பும் ன்றன.
ப நிதியினைத் திரட்டுவதற்கு ஆலோ
நல்கிய எமது ஒன்றியப் போஷகர் அவர்கட்கும், பெரும் பொருளாளர் அரசறிவியற் சமூகத்தினருக்கும் மற்றும் உளமார்ந்த நன்றிகள்.
ம. றமணன் பொருளாளர்
-இதழ் 3.

Page 20
பொருள்
01. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின்
பாராளுமன்ற பிரதிநிதிகள் தெரிவு முன்
02. அமுக்கக் குழுக்களும் அவற்றின் தொ
03. மனித உரிமைகளின் பின்புலத்தில் சமூ
04. இஸ்லாமிய அரசியல் கலாசாரம்: தென்
05. இலங்கையின் இன முரண்பாட்டில் மெ
06. முரண்பாடு - ஓர் அறிமுகம்
07. முரண்பாடு : முகாமையும் உருமாற்றd
நிலை அறிமுகம்
08. சிவில் சமூகமும் நல்லாட்சியும்
09. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் - ஓ
10. அரசியல் மானிடவியல் - ஓர் அறிமுக
11. அரசியல் சித்தாந்தமாகும் பயங்கரவ

எடக்கம்
பக்கம்
கீழ் இலங்கையில்
01 - 11
ழிற்பாடுகளும்
12 - 19
Dக பொருளாதார அபிவிருத்தி 20 - 33
: : : : : :
சனாசியா பற்றிய ஒரு நோக்கு
34 - 44
மாழி வகித்த பங்கு -
45 - 56
57 - 64
மம் - ஒரு கோட்பாட்டு
65 - 72
73 - 81
ர் அறிமுகம்
82 - 96
97 - 100
ம்
101 - 112
ரதம்

Page 21
விகிதாசாரப் பிரதிநிதித்துவ பாராளுமன்ற பிரதிநிதிகள் The System of Electing Parlie Under Proportional Represen
பிரதிநிதித்துவம் என்பது ம குறிப்பதாகும். அது மக்களது பிரதி முறையாகும். அதாவது மக்கள் தமது தற்காக பயன்படுத்தக்கூடிய தேர்தல் இப்பிரதிநிதித்துவ முறையானது இரவு 1. பிரதேசவாரிப் பிரதிநிதித்துவமுரை 2. விகிதாசாரப் பிரதிநிதித்துவமுறை
பிரதேசவாரிப் பிரதிநிதித்தவ பரப்பளவு ரீதியில் சமமான தேர்தல் தெ களில் இருந்து பிரதிநிதிகளை தேர் பிரதிநிதித்துவமுறை என்பது தேர்தல் அல்லது குழுக்களின் வேட்பாளர்கள் அவற்றிற்குரிய பிரதிநிதித்துவத்தை உத்திகளைக் கொண்ட தேர்தல் முறை
1978ம் ஆண்டு வரையப்பு இலங்கையில் சில மாற்றங்களுடன் ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசி நிதிகளை தெரிவு செய்வதற்காக வி படுத்தப்படுகிறது. தேர்தல் மாதிரியாக கின்றது. மாகாணசபை, உள்ளூராட் இலங்கையில் இம்மாதிரியின் கீழேயே
- அரசறிவியலாளன்

முறையின் கீழ் இலங்கையில் தெரிவுமுறை imentary Members in Sri Lanka tative System
N. அபிராமி மூன்றாம் வருடம் அரசறிவியல்துறை.
க்களின் அரசியல் தலைமைத்துவத்தை திெத்துவத்தை தேர்ந்தெடுக்கும் தேர்தல் அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்ப முறையே பிரதிநிதித்துவ முறையாகும். ன்டு வகைப்படுகிறது.
முறை என்பது ஒரு நாட்டை சனத்தொகை 5ாகுதிகளாக ஒழுங்கமைத்து அத்தொகுதி ந்தெடுப்பதை குறிக்கிறது. விகிதாசாரப் ஒன்றில் போட்டியிடும் சுயேட்சை கட்சிகள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கு ஏற்ப 5 விகிதசமமாகப் பகிர்ந்தளிக்கக்கூடிய
ஆகும்.
ட்டு நடைமுறைக்கு வந்து இன்றுவரை ன் நடைமுறையிலிருக்கும் இலங்கை சியல் யாப்பின் கீழ் பாராளுமன்றப் பிரதி சுகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை பயன் ன திறந்த பட்டியல் முறை பின்பற்றப்படு சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கூட ப இடம்பெற்றுவருகின்றது.
-இதழ் 3

Page 22
திறந்த பட்டியல் மாதிரி தேர்தலி முறைகள் பின்பற்றப்படுகின்றதெனலாம். 1. தேர்தல் மாவட்டங்களை வரையறை
2. தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசனப் 3. வேட்பாளர் நியமனம் அல்லது அபேட்ச் 4. வாக்களித்தல் 5. வாக்குக்கணிப்பீடு 6. தேசியப் பட்டியல் பகிர்வு
I. தேர்தல் மாவட்டங்களை வரையறை செ
தேர்தல் மாவட்டங்களை வரைய தேர்தலுக்காக தேர்தல் மாவட்டங்களின் எ இதற்காக இலங்கையின் அரசியல் யாப்பில்
"20ற்குக் குறையாததும் 25ற்கு மாவட்டங்களாக வரையறை செய்ய
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இர 22 தேர்தல் மாவட்டங்கள் ஒழுங்கமைக்க மாவட்டங்களில் கிளிநொச்சி நிர்வாக மா இணைக்கப்பட்டுள்ளது. மேலும் மன்னா மூன்று நிர்வாக மாவட்டங்களும் இணைக்க வரையறை செய்யப்பட்டுள்ளது.
2. தேர்தல் மாவட்டங்களுக்கான ஆசனப்
22 தேர்தல் மாவட்டங்களில் பாராளுமன்றிற்கு தெரிவுசெய்தல் என்ப கின்றது. இலங்கையின் பாராளுமன்ற எண்ணிக்கை 225 ஆகும். இவற்றில் ஆசனப் பகிர்வுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது தல் மாவட்டத்திற்கும் இரண்டு நிபந்தனை 1. மாகாண ஒதுக்கீடு ii. தேருநர் வாக்காளர் தொகை ஒதுக்கீடு
1. மாகாண ஒதுக்கீடு
மாகாண ஒதுக்கீட்டிற்காக 1968
- அரசறிவியலாளன்.
(- 02

உன் போது இலங்கையில் ஆறு வழி
அவையாவன : சய்தல் பதிவு சகர் நியமனம்
ய்தல் றை செய்தல் என்பது பாராளுமன்றத் எண்ணிக்கையை தீர்மானித்தலாகும்.
ே
மேற்படாததுமான தேர்தல் பயப்படலாம்” ந்நிலையில் இலங்கை முழுவதிலும் கப்பட்டுள்ளது. அதாவது 25 நிர்வாக வட்டம் யாழ் தேர்தல் மாவட்டத்துடன் ர், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய க்கப்பட்டு வன்னி தேர்தல் மாவட்டமாக
பகிர்வு கிருந்து எத்தனை பிரதிநிதிகளை
தை தீர்மானிப்பதையே இது குறிக் மத்தெரிவு ஆசனங்களின் மொத்த 29 ஆசனங்கள் தேசியப்பட்டியல் மிகுதி 196 ஆசனங்களும் 22 தேர் யின் கீழ் ஒதுக்கப்படும் அவையாவன்
ஆசனங்களிலிருந்து 36 ஆசனங்கள்
- இதழ் 3 -

Page 23
ஒதுக்கப்பட்டுள்ளது. இம் 36 ஆசனங் மாகாணத்திற்கும் ஒதுக்கப்படும் ஆசன தேர்தல் மாவட்டங்களுக்கு சமமாகப் பகிர ஆசனங்களில் ஏதேனும் ஒன்று எஞ்சி மாவட்டத்திற்கு வழங்கலாம் என்பதை இச் அடிப்படையில் தேர்தல் தொகுதி ஆணை உ-ம்: வடமாகாணத்திற்கான 4 ஆ
கீழ்வரும் யாழ்ப்பாணத்தேர்தல் ஆகிய இரு தேர்தல் மாவட்டத்திர யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் வன்னித்தேர்தல் மாவட்டம் - 02
ii. தேருநர் தொகை ஒதுக்கீடு
196 ஆசனங்களில் மாகாண ( களும் தேருநர் தொகையின் அடிப்படைய 22 தேர்தல் மாவட்டத்திற்கும் பதிவுசெய்த பகிரப்படும். இதற்காக தேசிய ரீதியில் மொத்த தேருநர் தொகை பெறப்பட்டு 8 களின் தொகையான 160 ஆல் பிரிக்கப்ப பெறப்படும். இத்தகைமை பெறும் வாக்கு தேர்தல் மாவட்டத்திலும் பதிவு செய்துள்ள ஆசனங்கள் ஒதுக்கப்படும்.
படி1
தேசிய ரீதியில் பதிவு செய்தவாச்
பகிரவுள்ள ஆசன
படி 2
குறித்த தேர்தல் மாவட்டத்தின் ப தேருநர் தொகை
தகுதி பெறும் வாக்கு
இவ்வாறு 160 ஆசனங்களைய ஏதேனும் ஆசனங்கள் எஞ்சியிருப்பின்
- அரசறிவியலாளன்
-03

களும் மாகாணத்திற்கு 4 என 9 ங்கள் அம்மாகாணத்தின் கீழ் வரும் ரப்படும். அவ்வாறு பகிரப்படும் போது யிருப்பின் அதனை எந்தத் தேர்தல் கலாசார பிரதிநிதித்துவ நலன்களின் க்குழுவால் தீர்மானிக்கப்படும். சனங்களும் அவ்வடமாகாணத்தின் மாவட்டம், வன்னித் தேர்தல் மாவட்டம் ற்கும் சமமாக பகிரப்படும் ) - 02
ПБ
ஒதுக்கீடு தவிர்ந்த மீதி 160 ஆசனங் பில் ஒதுக்கீடு செய்யப்படும். இதன்கீழ் தேருநர் தொகையின் அடிப்படையில் (இலங்கை முழுவதும்) பதிவு செய்த அத்தொகையை பகிரவுள்ள ஆசனங் ட்டு தகைமை பெறும் வாக்குத் தொகை கத்தொகையைக் கொண்டு ஒவ்வொரு வாக்குத் தொகைக்கு ஏதுவாக உரிய
க்காளர் தொகை தகுதிபெறும்
வாக்குத் தொகை
திவு செய்த
மாவட்டத்திற்குரிய ஆசனம்
ம் ஒதுக்கீடு செய்யும் போது அவற்றில் அவை தேர்தல் மாவட்டத்தின் மிகுதி
இதழ் 3

Page 24
வாக்காளர் தொகையின் பெரும்பா? இதற்கமைய ஒரு தேர்தல் மாவட்டம் மா யும் பதிவு செய்த வாக்குத் தொகை! சேர்த்து வரும் தொகைக்கு சமமாக தகுதியை பெறும். உ-ம்: யாழ் தேர்தல் மாவட்டம் -
3. வேட்பாளர் நியமனம்
இவ் வேட்பாளர் நியமனமா அவையாவன
1. மாவட்ட ரீதியான வேட்பா ii. தேசியப்பட்டியல் வேட்பாக
1. மாவட்டரீதியான வேட்பாளர் நியம
திறந்த பட்டியல் முறையின் கீ அனைத்தும் பன்மை அங்கத்துவ செய்யப்பட்டுள்ளது. இதனால் வேட்ட சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டியிட ! குழுக்கள் தமது மனுக்களை உரிய 6 தாட்சி அதிகாரியிடம் உரிய கட்டுப்பண ஒரு தேர்தல் மாவட்டம் எத்தனை ஆ . கொண்டுள்ளதோ அதனுடன் 03 இ ை வேட்பாளர்களை ஒவ்வொரு பட்டியலும் உ-ம்: யாழ் தேர்தல் மாவட்டத்தில் 6
அதனுடன் 03 இனை சேர்த் பட்டியல் அமையும்.
ஒரு தேர்தல் மாவட்டத்தில் 6 முடியும் ஆனால் ஒரு கட்சி ஒரு தேர்தல் சமர்ப்பிக்க முடியும். எனவே ஒரு கட் பட்டியல்களை மட்டுமே சமர்ப்பிக்க முடி
- அரசறிவியலாளன்

ன்மை அடிப்படையில் வழங்கப்படும். காண ரீதியில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தை பின் கீழ் ஒதுக்கப்பட்ட ஆசனத்தையும் 5 ஆசனத்தை தேர்ந்தெடுப்பதற்கான
மாகாணரீதியான ஒதுக்கீடு 02 பதிவு செய்த தேருநர் தொகை ஒதுக்கீடு
07 மொத்த ஆசனம்
09
னது இருவகையில் இடம்பெறுகின்றது
ளர் நியமனம் ளர் நியமனம்
னம் ழ் இலங்கையின் தேர்தல் மாவட்டங்கள் தேர்தல் மாவட்டங்களாக வரையறை பாளர் நியமனம் பட்டியல் ரீதியாகவே விரும்பும் கட்சிகள் அல்லது சுயேட்சைக் தர்தல் மாவட்டத்தின் தேர்தல் தெரிவத் த்தை செலுத்திய பின் சமர்ப்பிக்கலாம். சனங்களை தேர்ந்தெடுக்கும் தகுதியை ன சேர்த்து வரும் தொகைக்கு சமமான கொண்டிருத்தல் வேண்டும்.
தரிவாகவுள்ள ஆசனங்கள் 09 ஆகும் து 12 வேட்பாளர்களைக் கொண்டதாக
த்தனை பட்டியல்களையும் சமர்ப்பிக்க ம் மாவட்டத்தில் ஒரு பட்டியலை மட்டுமே 1 அதிக பட்சம் நாடு முழுவதிலும் 22
பும்.
4)
இதழ் 3.

Page 25
பட்டியலில் உள்ள வேட்பா உறுப்புரிமை பெறுவதற்கான அடிப்பன் டும் ஒவ்வொரு பட்டியலிலும் ஒருவர் பிடப்பட வேண்டும் பட்டியல்கள் அலை அலுவலக அதிகாரியால் பரிசீலிக்க டிருப்பின் பட்டியல் ஏற்கப்படும் இல்ல கொள்ளப்பட்ட பட்டியல் கட்சிப்பட்டியல் கப்படும் மாறாக சுயேட்சைப் பட்டியல் ஆணையாளர் தீர்மானிப்பார். நியம் இலக்கங்கள் சிங்கள் அகரவரிசைப்படி வழங்கப்படும்.
ii. தேசியப்பட்டியல் வேட்பாளர் நியம
தேர்தல் போட்டியிடுவதற்கா! சுயேட்சைக் குழுக்கள் ஒவ்வொன்று நியமித்துக் கொள்ளும் வழிமுறையை கிறது. இதற்காக விண்ணப்பித்த கட் தத்தமது சார்பில் 29 பேர் அடங்கிய கையளித்தல் வேண்டும் இப்பட்டியலி மாவட்டத்திலும் குறித்த வருட பாராளுப் பிக்காதவராக இருத்தல் வேண்டும். உறுப்புரிமை வகிப்பதற்கான அடிப் வேண்டும்.
4. வாக்களித்தல்
விகிதசம பிரதிநிதித்துவ முன் இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் மூன்று விருப்பத்தெரிவுகளும் வழ வாக்கினை குறித்த மாவட்டத்தில் போ! ஏதேனும் ஒரு பட்டியலுக்கு கட்சிசின்ன சார்பாக அடையாளம் இட்டு தனது வா மூன்று விருப்பத் தெரிவுகளை தான் வா வேட்பாளர் மூவரினது இலக்கங்களுக்கு
- அரசறிவியலாளன்

ளர்கள் அனைவரும் பாராளுமன்ற மடத் தகுதிகளைக் கொண்டிருக்க வேண் தலைமை வேட்பாளராக பெயர் குறிப் னத்தும் குறித்த மாவட்ட தெரிவத்தாட்சி ப்பட்டு உரிய தகைமையை கொண் லையெனில் நிராகரிக்கப்படும், ஏற்றுக் ல் எனின் கட்சிச் சின்னம் அங்கீகரிக் எனில் அதற்கான சின்னத்தை தேர்தல் னம் வழங்கப்பட்ட பட்டியல்களிற்கான 1, 2, 3 என தேர்தல் ஆணையாளரால்
மனம்
க விண்ணப்பித்த கட்சிகள் அல்லது றும் முன்கூட்டியே வேட்பாளர்களை ய தேசியப்பட்டியல் முறை உருவாக்கு சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் பட்டியலை தேர்தல் ஆணையாளரிடம் ல் அடங்குவோர் எந்த ஒரு தேர்தல் மன்றத் தேர்தலில் போட்டியிட விண்ணப் பெயர் குறிப்பிடப்படுபவர் பாராளுமன்ற படைத் தகுதியினை கொண்டிருத்தல்
ஊறயின் திறந்த பட்டியல் மாதிரியின் கீழ் லுக்கான வாக்காளருக்கு ஒரு வாக்கும் ங்கப்படும். முதலில் அவன் தனது டியிடும் பட்டியல்களில் தான் விரும்பும் எம் அல்லது சுயேட்சைச் சின்னத்திற்கு எக்கினை அளிக்கலாம். பின்னர் தனது க்களித்த அதே பட்டியலில் போட்டியிடும் த அளிக்க வேண்டும்.
25
இதழ் 3

Page 26
5. வாக்குக் கணிப்பீடு
இலங்கையில் திறந்த பட்டிய தேர்தலில் வாக்குக் கணிப்பீடு ஆனது தனியாக இடம்பெறும் இதன் போது நான் அவையாவன : 1. போனஸ் ஆசனம் அல்லது மேலதிக. 2. வெட்டுப்புள்ளி அல்லது இழிவுத்தொல் 3. விளைதொகை கணித்தலும் விகிதசம் 4. ஆசனங்களுக்குரிய பிரதிநிதிகளைக்
a. மாவட்ட ரீதியான தெரிவு | b. தேசியப் பட்டியல் ரீதியான தெரிவு
1. போனஸ் ஆசனம்
தேர்தல் மாவட்டங்களுக்கு ஒதுக் போனஸ் ஆசனம் எனக் கொள்ளப்படும்
ஆசனமாக அமையும். Eg: யாழ். தேர்தல் மாவட்டத்திற்கென
ஆசனம் போனஸ் ஆசனம் ஆகும்
தேர்தல் மாவட்டத்தில் அளிக்க கூடிய வாக்கைப் பெற்ற கட்சிக்கு பே பகிர்வுக்கு புறம்பாக வழங்கப்படுகின்றன Eg: 2004 தேர்தலில் யாழ் மாவட்டத்தில்
தேர்தல் அளிக்கப்பட்ட வாக்குத்தொ நிராகரிக்கப்பட்ட வாக்கத்தொகை செல்லுபடியான வாக்குத்தொகை
2004 தேர்தலில் யாழ் மாவட்டத் 320 வாக்குகளைப்பெற்று (90.60%) மு. ஆசனத்தை இக்கட்சி பெற்றுக் கொண்டது
ii. வெட்டுப்புள்ளி
குறித்த தேர்தல் மாவட்டத்தில் போட்டிக்கு தகைமை பெற ஒரு கட்சி
- அரசறிவியலாளன்
(-06

ல் மாதிரியின் கீழ் பாராளுமன்றத் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் கு ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படும்
ஆசனம் கை
ஆசனப் பகிர்வும் தெரிவு செய்தல்
க்கப்பட்ட ஆசனங்களில் ஒரு ஆசனம் 5. எனவே 22 ஆசனங்கள் போனஸ்
ஒதுக்கப்பட்ட 9 ஆசனங்களில் ஒரு
ம்..
-ப்பட்டு செல்லுபடியான வாக்குகளில் பானஸ் ஆசனம் விகிதசம் ஆசனப்
மகுறிப்பிடத்தக்கது.
வாக்குக்கணிப்பீட்டு விபரத்தின்படி கை |
305 , 261 21, 233 284, 028
த்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி 257, ன்னிலை வகித்தது இதனால் போனஸ்
5.
ன் விகிதசம் ஆசனப் பகிர்வுக்கான பெற்றிருக்க வேண்டிய குறைந்தபட்ச
- இதழ் 3.

Page 27
வாக்குத் தொகை என்பதே வெட்டு அளவு பயன்படுத்தப்படும் இலங் இதற்கான சமன்பாடு கீழ்வருமாறு. 5 v குறித்த மாவட்டத்தில்
செல்லுபடியான மொ
100 x 6
இதற்கமைய குறித்த மாவட்ட தொகையை பெற்ற எல்லாக் கட்சிகளும் Eg: 2004 தேர்தல் விபரப்படி
யாழ் மாவட்டத்தில் அளிக்கப்பட்டு வாக்குத்தொகை
2 x 284028 = 14201.4
கட்சிகள் பெற்ற வாக்கு விபரம் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ்
ஐக்கிய சோசலிச முன்னணி ஏனையவை
I I II |
இங்கு வெட்டுப்புள்ளித் தெ வாக்குகளைப் பெற்ற கட்சிகளான uT சோசலிச முன்னணி, ஏனைய கட்சி நீக்கப்பட்டது.
iii. விளைதொகையைக் கணித்தலும் வி
தேர்தல் மாவட்டத்தில் விகி பெறப்படும் அளவீடே விளைதொகை : அளிக்கப்பட்ட செல்லுபடியான மொ மாவட்டத்தின் வெட்டுப்புள்ளிக்குக் கும் இவ்வாறு நீக்கி வரும் வாக்குத் தொ எனப்படும். பின்னர் இவ் இயைபான 6 தின் பகிரப்படவுள்ள ஆசனங்களின் எ
- அரசறிவியலாளன்
-O

கப்புள்ளி ஆகும். இதற்காக ஓர் விகித கையில் 5% பயன்படுத்தப்படுகிறது. அமையும்.
அளிக்கப்பட்டு = வெட்டுப்புள்ளி த்த வாக்கு
பத்தில் 5% இலும் குறைந்த வாக்குத்
போட்டியிலிருந்து நீக்கப்படும்.
Bசெல்லுபடியான
284,028
257320 18612 1995 291 5808
90.0% 06.55% 00.70% 00.10% 02.04%
பாகையான 14201, க்கு குறைவான நீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய அகள் சுயேட்சைக் குழுக்கள் என்பன
கிதசம ஆசனப்பகிர்வும் தாசார ரீதியில் ஆசனப்பகிர்வுக்காக ஆகும். இதற்காக குறித்த மாவட்டத்தில் த்த வாக்குத்தொகையிலிருந்து அம் றைந்த வாக்கு தொகை நீக்கப்படும். கையே இயைபான வாக்குத் தொகை வாக்கத் தொகையானது அம் மாவட்டத் மன்ணிக்கையிலிருந்து பிரிப்பதன் மூலம்
7-)
- இதழ் 3 -

Page 28
விளைதொகை பெறப்படும். இதனை "L
படி1 அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத் குறைவான வாக்குகளைப் பெற்ற தொகையை கழித்து இயைபான வாக்கு
படி 2 இயைபானவாக்கு : போனஸ் ஆசன.
பகிரவுள்ள ஆசன விளை தொகை = 1 ஆசனம்
Eg: 2004 தேர்தல் விபரப்படி யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்ப செல்லுபடியான வாக்குத்தொகை வெட்டுப்புள்ளிக்கு குறைவான கட்சிகள் பெற்ற வாக்குத்தொகை இயைபான வாக்கு
275932 - 9 - 1 275932 - 8 = 3444915 விளைதொகை = 34491.5 = 1 ஆசனம்
விளைதொகை கணிக்கப்ப கொண்டு கட்சிகளுக்குரிய ஆசனங்கள் அத்தேர்தல் மாவட்டத்தில் ஒவ்வொரு விளைதொகையால் பிரிக்கப்பட்டு 8 சமமாகப் பகிரப்படும் இவ்வாறு மால் ஏதேனும் ஒன்று எஞ்சியிருப்பின் . மிகுதிவாக்கின் இறங்குவரிசைக்கமைய
படி 3 படி 3
ஒரு கட்சி பெற்ற மொத்த வாக்கு
விளைதொகை
- அரசறிவியலாளன்

மாவட்ட கோட்டா” என்றும்கூறலாம்.
ந்த வாக்கிலிருந்து வெட்டுப்புள்ளிக்குக் கட்சிகள் பெற்ற மொத்த வாக்குத் பெறப்படும்.
ம் தவிர்ந்த = விளைதொகை எம்
= 284,028
]] ||
=1
8096 275932
பட்டபின் அதனை அடிப்படையாகக் ள் விகிதசமமாக பகிரப்படும் அதாவது கட்சியும் பெற்ற வாக்குத் தொகையை இதற்கு சமமான ஆசனங்கள் விகித வட்டத்திற்கு ஒதுக்கிய ஆசனங்களில் அவை கட்சிகளின் பெரும்பான்மை பஉரிய கட்சிக்கு வழங்கப்படும்.
தத்தொகை
=
கட்சி பெறும் ஆசனங்கள்
8-)
- இதழ் 3.

Page 29
Eg: 2004 தேர்தல் விபரப்படி
யாழ் தேர்தல் மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக்கட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
இலங்கை தமிழரசுக்கட்சிபெ
விளைதொகை 34
மிகுதி வாக்கு = 15879.5
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
விளைதொகை 3449
பகிரப்படாது உள்ள ஆசனம் 1 ஐ மிகுத் போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 6 மிகுதி 1ஆசனத்தை ஈழமக்கள் ஜனநா
இலங்கை தமிழரசுக்கட்சி பெற்ற ஆசன
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிபெற்ற ஆ . பகிரப்பட்ட மொத்த ஆசனங்கள்
iv. ஆசனங்களுக்குரிய பிரதிநிதிகள்
a.மாவட்ட ரீதியான தெரிவு
வாக்குக் கணிப்பீட்டின் இறுதி அப் மாவட்டத்தில் வெற்றி பெற்ற கட்சிக பகரப்பட்டதன் பின்னர் அவ் ஆசனங்க தீர்மானித்தலே பிரதிநிதிகள் தெரிவு பெற்ற வாக்குகள் தனித்தனியே எடுக் பாளர்கள் ஒவ்வொருவருக்கும் அளி பட்டு அவை உரிய வேட்பாளரின் கால் விருப்பத் தெரிவுகளைப் பெற்றவர்கள் னங்களின் தொகைக்கு சமமான பிரதி குறித்த மாவட்டத்தின் ஏதேனும் வெற் கட்சிக்குரியதோ அதன் பட்டியலில் அ
-அரசறிவியலாளன்

257320 18612
ற்றவாக்கு 257320
=7 ஆசனங்கள் 491
பற்றவாக்கு 18612
- = 0 ஆசனங்கள் 15 நி வாக்குகளின் அடிப்படையில் ஒப்பிடும் பெற்ற வாக்கு அதிகமாக இருப்பதனால்
பகக் கட்சிபெற்றது. எங்கள் = 7+1 போனஸ்
= 8 ஆசனங்கள் சனங்கள் = 1
= 8+1
= 9
ளைத் தெரிவு செய்தல்
Dசமாக பிரதிநிதிகள் தெரிவு இடம்பெறும் -ளுக்குரிய ஆசனங்கள் விகிதசமமாக களுக்குரிய பிரதிநிதிகள் யார்? என்பதை ஆகும். இதற்காக ஒவ்வொரு கட்சியும் க்கப்பட்டு அவற்றில் அக்கட்சியின் வேட் க்கப்பட்ட விருப்பத்தெரிவுகள் எண்ணப் ணக்கில் எடுக்கப்படும். இதன்படி கூடிய குறித்த மாவட்டத்தில் கட்சி பெற்ற ஆச திநிதிகளாக தெரிவாவர் எதிர் காலத்தில் றிடம் எழுமானால் அவ் ஆசனம் எந்தக் டுத்த பெரும்பான்மை விருப்பத் தெரிவு D9)
- இதழ் 3

Page 30
களைப் பெற்றவர் புதிய பிரதிநிதியாக எ எவரையேனும் தேர்ந்தெடுக்க இயலாது என்பதை கட்சித்தலைவர் தீர்மானிப்பார்.
6. தேசியப் பட்டியல் பகிர்வு
பாராளுமன்றத்தில் கல்விமான்கள். அனுபவசாலிகள் போன்றோரை உள்க விடயமே தேசியப் பட்டியல் ஆகும். இத களுக்கும் அளிக்கப்பட்ட செல்லுபடியான
இவ்வாக்குத்தொகை தேசியப் பட்டியல் அ பிரிக்கப்பட்டு தேசியப்பட்டியல் விளைதொ தேசிய ரீதியாக ஒரு கட்சி இவ்விளை பெற்றிருப்பின் தேசியப் பட்டியலிலிருந்த தகுதியினைப் பெறும். தேசியப்பட்டியல் வொரு கட்சியும் தேசிய ரீதியில் பெற்று ஆசனங்கள் அவற்றிற்கு ஒதுக்கப்படும் ஒதுக்கும் போது ஏதேனும் ஆசனம் எஞ்சி பான்மை மிகுதிவாக்கிற்கமைய உரிய . ஒவ்வொரு கட்சியும் தேசிய ரீதியில் தாம் களை தேசியப் பட்டியலிலிருந்து விகிதாசா
இத்தேசியப் பட்டியலின் ஒதுக்கீட் கட்சிகளுக்கு அறிவித்த பின்னர் அக் பிரதிநிதிகள் யார் என்பதை உரிய கட். அவ்வாறு தீர்மானிக்கும் போது அவர்கள் கென வழங்கப்பட்ட பட்டியலிலிருந்து அல் நியமித்துக் கொள்ளலாம்.
இவ்வாறாக இலங்கையின் தற்போ அரசியலமைப்புக்கு அமைவாக பா! நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்
உசாத்துணைகள் 1. இலங்கை ஜனநாயக சோசலிச குடிய
அச்சுத் திணைக்களம், 1972.
- அரசறிவியலாளன்
-10

தரிவாவர் இப் பட்டியிலில் அவ்வாறு I இருப்பின் புதிய பிரதிநிதி யார்
புத்தி ஜீவிகள், உயர் பிரதிநிதிகள், ரீர்க்கும் வழிமுறையாக அமைந்த ற்காக தேசிய ரீதியில் எல்லாக்கட்சி மொத்த வாக்குத்தொகை பெறப்படும் சனங்களின் தொகையான 29 ஆல் கை பெறப்படும் எனினும் தேர்தலில் தாகைக்குச் சமமான வாக்குகளைப் ஒரு ஆசனத்தைப் பெறுவதற்கான விளைதொகையைக் கொண்டு ஒவ் ள்ள வாக்குத் தொகைக்கு சமமான
இவ்வாறு 29 ஆசனங்களையும் யிருப்பின் அவை கட்சிகளின் பெரும் கட்சிக்கு ஒதுக்கப்படும். இதற்கமைய பெற்ற வாக்கிற்கு சமமான ஆசனங் பரரீதியில் பெற்றுக் கொள்ளும்.
டினை தேர்தல் ஆணையர் உரிய வற்றிற்கு நியமிக்கப்பட வேண்டிய சிகளின் தலைவர்களே தீர்மானிப்பர் தமது முன்னைய தேசியப் பட்டியலுக் மலது வெளியிலிருந்து பிரதிநிதிகளை
து நடைமுறையிலுள்ள 2ம் குடியரசு ராளுமன்றத்திற்கான தேர்தல்கள்
படுகின்றனர்.
ரசு அரசியலமைப்பு 1972, அரசாங்க
- இதழ் 3.

Page 31
2. இலங்கை ஜனநாயக சோசலிச 4
அரசாங்க அச்சுத் திணைக்க 3. சிவராஜா, அ, இலங்கை அரசியல், கும 4. குணரத்தினம், வே, இலங்கையின்
வளர்ச்சி, குமரன் புத்தக இல்லம், கொ 5. யோதிலிங்கம், சி, அ, இலங்கையின்
இல்லம், கொழும்பு - சென்னை, 2004 6. ரகுநாதன்,க, தேர்தல் முறைகளும் .
புத்தக இல்லம், கொழும்பு - சென்னை 7. Srilanka politics un focus, WWW
அறிந்து கொ
•••••••••••••••••
இடங்களினையும் நாட்டின் பாகங்களில் மரபு ரீதியான வரலாற்று தொன்மைமிக்க காலத்தின் நவீனப் போக்கிற்கும் சில தூர பாரபட்சத்துக்கும் உட்பட்டு அதன் பாரம் யான பெயர்களினை இழந்துள்ளன. இ அறிய முடிகின்றது. அந்தவகையில் பின் அவற்றின் நவீன திரிபுப் பெயர்களில் படுத்தலாம்.
பாரம்பரிய பெயர் 1. பதிவில் குளம் 2. முதலிக்குளம் 3. பெரியகுளம் 4. பட்டிப்பளை 5. புடவைக்கட்டு 6. அம்பாள் ஏரி 7. மணலாறு 8. குமரக்கடவை 9. பெரியவிளாங்குளம் 10. பனிக்கட்டி முறிப்பு
- அரசறிவியலாளன்

5டியரசின் அரசியலமைப்பு 1978, ளம், 1978. ரன் புத்தக இல்லம், 2006.
அரசியல் திட்டங்களின் பரிணாம ழம்பு - சென்னை, 2008.
அரசியல் யாப்புக்கள், குமரன் புத்தக
அவற்றின் பரிணாமங்களும், குமரன் , 2008. 7.manthree.com.
ள்ளுங்கள் ----------
னயும் பகுதிகளினையும் குறிக்கின்ற 5 பெறுமதியான பெயர் வழக்காறுகள் நோக்கினையுடைய திட்டமிடல்களின் பரியமான மகத்துவமிக்க தொன்மை வற்றினை வரலாற்றினைக் கொண்டு Tவரும் பாரம்பரிய பெயர்களினையும் னையும் பின்வருமாறு அடையாளப்
தற்போதைய பெயர் பதவியாக்குளம் மொறவேவ நாமல்வத்த கல்லோயா சாகர்புற
அம்பாறை வெலிஓயா கோமரங்கடவல மகாதிவுல்வெவ பனிக்கட்டியாவ
இதழ் 3

Page 32
அமுக்கக் குழுக்களும் அவ Pressure Groups and their
உலக நாடுகள் ஒவ்வொன்று பல்வேறு விதமான அரசியல் முறை ஜனாதிபதி முறை, மந்திரிசபை முறை ஏதாவது ஒன்றினைப் பின்பற்றுபவை ஆட்சி முறையினைக் கொண்டுள்ள இலகுவில் பூர்த்தி செய்து கொள்வது ஏற்படுத்தியுள்ளன. அரசாங்கம் ஒன் மூலமாக இதனைப் புரிந்து கொள்ள தொகுதியினரோ அல்லது இனமோ ? பட்டோ காணப்படும். இவ்வகைச் சூழ் முன்வைத்து உருவாக்கம் பெற்றவை
பரந்துபட்ட சமுதாய அரசிய அமைப்பு, அல்லது சில கோரிக்கை களினை பூர்த்தி செய்து கொள்வதற் அமுக்கக் குழுக்கள் ஆகும். அதாவது செல்வாக்குச் செலுத்துவதற்காக உ ஆனால் அரசியல் கட்சிகளினைப் போ நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்
அரசாங்க நிறுவனங்கள் மீது அழு நலன்களினை பெறுவதனை நோக்கம் அமுக்கக் குழுக்கள் அரசியல் கட்சிக ை படுவதும் வழமையான அரசியலாகும்.
பொதுவாக எல்லா ஜனநா முக்கியமான ஒன்றாக காணப்படுகின் கட்சிகள் எவ்வளவு முக்கியமானதே முக்கியமானதாக காணப்படுகின்றது. - அரசறிவியலாளன்

ற்றின் தொழிற்பாடுகளும் - Functions
த. பிருந்தா நான்காம் வரும் அரசறிவியல் துறை
மே தம்முடைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு களினைக் கொண்டுள்ளன. அதாவது ம், சர்வாதிகார முறை ஆகியவற்றில் வயாக காணப்படுகின்றன. இத்தகைய 7 நாடுகள் மக்கள் தேவைகளினை தற்காக பல்வேறு அமைப்புக்களினை றின் சட்ட நிர்வாக நீதித்துறைகளின் ரலாம். இருந்தபோதும் குறிப்பிட்ட சில ஒதுக்கப்பட்டோ அல்லது புறக்கணிக்கப் நிலையில் மக்களின் கோரிக்கையினை
ய அமுக்கக் குழுக்கள் ஆகும்.
பல் நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட களினை முன்வைத்து தமது தேவை காக உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் 5 வரையறையின்றிய விடயங்கள் மீது நவாக்கப்பட்ட அமைப்புக்கள் ஆகும். Tல அதிகாரத்தினை கைப்பற்றுவதனை பட்ட அமைப்பு அன்று. மாறாக இவை முத்தங்களினைப் பிரயோகித்து தமது மாகக் கொண்டே செயற்படுகின்றன. சில ள தோற்றுவிக்கும் பின்புலத்தில் செயல்
யக நாடுகளிலும் அமுக்க குழுக்கள் றன. ஒரு ஜனநாயக நாட்டிற்கு அரசியல் T அந்தளவிற்கு அமுக்கக் குழுக்கள் அமுக்கக் குழுக்கள் தொழில் ரீதியான

Page 33
கொள்கைகள், அரசியல் ரீதியான கொ போன்றவற்றில் ஏதாவது ஒன்றோ அ களினை நோக்கமாக கொண்டு ெ செல்வாக்கினை பயன்படுத்தி தமது நம்
அமுக்கக் குழுக்கள் பற்றி | களினைக் கூறியுள்ளனர். அந்த எ குழுக்களினை "அனாமதேய சாம்ராட்சி Richard Lombert உத்தியோக பூர்வ குறிக்கோள்களினை முன்வைத்து 8 அரசாங்கமும் தட்டிக் கழித்துவிட முடிய Dictionary இன் கருத்துப்படி "அர செலுத்த எத்தனிக்கும் போது நலன் மாற்றப்படுகின்றது." எனக் கூறப்படுகின
அமுக்கக் குழுக்கள் அதி நோக்கத்தை கொண்டிராமல் அழுத் தமது தேவைகளினை நிறைவேற்ற அமுக்கக் குழுக்கள் அபிவிருத்திய அபிவிருத்தியடைந்த அரசியல் கலாசா நாடுகளிலும் குறிப்பிடத்தக்க செல்ல அரசியல் சமூக பொருளாதார நிலை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.
ஜனநாயகத்தின் நீண்ட பார் பிரித்தானியாவிலே முதலில் அமு. நூற்றாண்டில் இதன் தோற்றத்தினை பின்னர் படிப்படியாக உலக நாடுகள் உதயமாகின.
அமுக்கக் குழுக்களானது தா. களினை பேணுவதனை அவர்களின் வதையே தம்முடைய பிரதான இலக்க கைய செயற்பாடுகளை மக்களுடைய
- அரசறிவியலாளன்

ள்கைகள், சமூகரீதியான கொள்கைகள் ல்லது ஒன்றிற்கு மேற்பட்ட குறிக்கோள் சயற்பட்டு வருகின்றன. இவை தமது ஊனினை பெற்றுக்கொள்கின்றன.
பல அறிஞர்கள் பல வரைவிலக்கணங் பகையில் Prof.S.E.Finer அமுக்கக் சியம்” என வரைவிலக்கணப்படுத்தினார். மற்ற அரசாங்கம் எனவும் இவை சில இயக்குகின்றது எனவும் இவற்றை ஓர் எது” எனவும் குறிப்பிடுகின்றார். Oxford சாங்க நோக்கத்திற்காக செல்வாக்குச் பண் குழுக்கள் அமுக்கக் குழுக்களாக ன்றது.
காரத்தினைக் கைப்பற்றுதல் என்ற தங்கள் மூலம் அரசாங்கத்திடமிருந்து றிக் கொள்ளுதலாகும். இவ்வாறான டைந்துவரும் நாடுகளில் மட்டுமன்றி மரத்தில் முதிர்ச்சியடைந்த மேலைத்தேச பாக்கினை இவ் அமுக்கக் குழுக்கள் லகளில் ஏற்படுத்தி வருவதனை நாம்
ம்பரியங்களினைக் கொண்ட நாடான கக் குழுக்கள் உதயமாகியது. 14ம் முதன் முதலில் அவதானிக்கலாம். இதன் ர் பலவற்றிலும் அமுக்கக் குழுக்கள்
ம் சார்ந்த பொதுமக்களின் நல உரிமை அமைப்புசார் நோக்கங்களினை அடை கக் கொண்டு செயல்படுகின்றன. இத்த ஆதரவினைப் பெற்றே இவை மேற்
இதழ் 3.

Page 34
கொள்ளுகின்றன. அரசியல் கட்சிகளின் மக்களது ஆதரவினை நம்பியே செய பினை அடிப்படையாக் கொண்டு அர அழுத்தங்களினை பிரயோகிப்பதற்கு கின்றன. உதாரணமாக ஆர்ப்பாட்ட பேர பிரசுரங்கள் போன்ற போராட்ட வடிவங்க இருந்து அரசாங்கத்திற்கு எதிரான ஏற்படுத்துகின்றன. இதனூடாக அரசாங் அவற்றின் செயற்பாடுகளில் மாற்றத்தை
அமுக்கக் குழுக்கள் பல்வேறு கொண்டு தோற்றம் பெற்றன. இவை மத அம்சங்களாக அமையும். பொதுநல அமுக்கக் குழுக்களினையும் காணக்கூ தம்முடைய நோக்கங்களினை அடைந் சர்வதேச ரீதியிலும் அழுத்தங்களினை இந்தியாவில் விஸ்வ இந்து பரிசத், இலா குழுக்கள் போன்றன மத நோக்கங்களி அகில இலங்கை ஆசிரியர் சங்கம், தாதி அமுக்கக் குழுக்களாகவும் செயற்படுகின உரிமை இயக்கம் போன்றவை சர்வ குழுக்கள் ஆகும்.
அமுக்கக் குழுக்கள் தனிப்பட்ட கங்களினையும் கொண்டவையாக க காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் தேசியளவில் கொண்டு செல்வதற்கு . கவன ஈர்ப்பினையும் மேற்கொள்கின் இதனை சுருக்கமாக கூறுவதாயின் சமூ களினை அரசியல் மயப்படுத்தும் | இதனுடைய நேர்கணிய விளைவு யாெ அரசியல் வாதிகளும் இப்பிரச்சினைகள் சமூகத் தேவைகளினை பூர்த்தி செய்யும் காணலாம்.
- அரசறிவியலாளன்.

னப் போலவே அமுக்கக் குழுக்களும் ற்படுகின்றன. மக்களின் ஒத்துழைப் சாங்கச் செயற்பாடுகள் மீது இவை பல வழிமுறைகளினை பின்பற்று ணிகள், பொதுக் கூட்டங்கள், துண்டுப் ளின் ஊடாக பொதுமக்கள் மத்தியில் சில அபிப்பிராயங்களினை இவை கங்களின் கொள்கைகளின் அல்லது ஏற்படுத்தி வருகின்றன.
பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் தம் சார், தொழில் சார், சமூக ரீதியான மன்களினை முதன்மைப்படுத்தும் டியதாகவுள்ளது. இவை அனைத்தும் து கொள்வதற்காக தேசிய ரீதியிலும் [ பிரயோகிக்கின்றன. உதாரணமாக வகையில் பௌத்தமதம் சார் அமுக்கக்
னை அடைந்து கொள்வதற்காகவும், மோர் சங்கம் போன்றவை தொழில்சார் ன்றன. செஞ்சிலுவைச் சங்கம், மனித தேச ரீதியில் செயற்படும் அமுக்கக்
ஒரு நோக்கு மட்டுமன்றி சமூக நோக் காணப்படுகின்றன. சமூக மட்டத்தில் ரிற்கு முகம் கொடுத்து அவற்றை அயராது பாடுபடுகின்றன. அதற்கான றனவாக இவை காணப்படுகின்றன. க மட்டத்தில் காணப்படும் பிரச்சினை செயற்பாட்டினையே குறிக்கின்றது. தனில் நாட்டில் உள்ள அரசாங்கமும் ரில் கனம் செலுத்துகின்றன. எனவே 5 அமைப்பாக அமுக்கக் குழுக்களைக்
-இதழ் 3.

Page 35
இவை மக்களிற்கு அரசியல் கல் ஏற்படுத்தி மக்களினை நாட்டுப் பற்றுள் விடயங்களினை விளங்கிக் கொண்ட ஈடுபட்டு வருகின்றன. இவ்வாறு விழ யாளர்களோ, அரசில் வாதிகளோ ஏமாற் மூலம் ஒரு நாட்டினுடைய அரசாங்கம் அமுக்கக் குழுக்கள் சமூக விழிப்புணர் காணப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் எடுக்கப்ப அரசியல் மட்டத்தில் எடுக்கப்படும் தீர்பு பிரயோகிக்கின்றன. இதன் மூலம் குறு
அபிலாசைகள் போன்றவற்றினை முதல் களின் மீது அழுத்தங்களினை பிரபே கின்றன. இதன் மூலம் தேசிய நலனிற் தடுக்கப்பட்டு தேசிய நலன், தேசிய பா. கின்றது. உதாரணமாக அமெரிக்க படை வியட்நாமின் அமுக்கக் குழுக்கள், அ வெளியேற வேண்டும் என ஊடகங்க களினைக் கொடுத்து வந்தன.
பொருளாதார ரீதியாக உரு தொழிலாளர்களது நல உரிமைகளினை என்பவற்றிற்கும் முக்கியத்துவம் கொ உரிமையுடன் தொடர்புடைய வேலை நே கரிசனையுடன் செயற்படுகின்றது. 8 ஒற்றுமையினை ஏற்படுத்தி அத்தல் முதிர்ச்சியான ஓர் அமைப்பாக மாற் தொழிலாளர்களது நலன் பேணும் வென்றெடுக்க முடிகின்றது. இலங்கை தொழிலாளர் சங்கம் தொழிலாளர்களது வளமான வாழ்க்கையை பெற்றுக் 6 செயற்படுகின்றது.
- அரசறிவியலாளன்

கவியினையும், விழிப்புணர்வினையும் ளவர்களாகவும், நாட்டில் நடைபெறும் வர்களாகவும் மாற்றும் முயற்சியில் 1ப்புணர்வு பெற்ற மக்களை ஆட்சி ற முடியாது. இவ்வாறான அம்சங்கள் சிறப்பாக இயங்க முடியுயும். எனவே வினை ஏற்படுத்தும் ஓர் அமைப்பாக
டும் தீர்மானங்கள் மீதோ அல்லது மானங்கள் மீதோ அழுத்தங்களினை கிய நோக்கங்கள் குறுகிய நலன்கள், ன்மைப்படுத்தி எடுக்கப்படும் தீர்மானங் பாகித்து அவற்றினை மாற்றியமைக் கு ஊறுவிளைவிக்கும் தீர்மானங்கள் துகாப்பு என்பவை உறுதி செய்யப்படு டகள் வியட்நாமை ஆக்கிரமித்த போது மெரிக்க படைகள் வியட்நாமை விட்டு கள் மூலம் எல்லையற்ற அழுத்தங்
மவாக்கப்படும் அமுக்கக் குழுக்கள் ரயும் அவர்களது மேம்பாடு, பாதுகாப்பு டுக்கின்றது. தொழிலாளர்களது நல கரம், ஊதியம் போன்றவற்றிலும் அதிக இவ்வாறாக தொழிலாளர்களிடையே கைய பருவத்தின் மூலம் தம்மை மறிக் கொள்கின்றன. இதன் மூலம் கோரிக்கைகளினை இவர்களினால் கயில் மலையக மக்களின் தோட்டத் வருவாயை அதிகரித்து அவர்களிற்கு காடுப்பதை நோக்கமாகக் கொண்டு
கை)
- இதழ் 3

Page 36
சமூகத்தில் மறைந்திருக்கின் கிற்கு தெரியாத சிக்கல்களினை 6 கருவியாக இவ் அமுக்கக் குழுக்கள் பிரச்சினையை வெளிப்படுத்துவதனை படும் இவ் அமுக்கக் குழுக்கள் தங்கம் பெற்றுக் கொள்வதில் முனைப்புடன் சமூகத்தின் அடிமட்டத்தில் காணப்படு கொண்டு வரப்படுகின்றது. அமுக்கக் பிரச்சினைகள் மட்டுமன்றி சர்வதேச தம்முடைய அழுத்தங்களினை பிர இடம்பெறும் பல்வேறு விதமான சம்பல் மீது இவைகளுடைய செல்வாக்கு பிர ே
ஜனநாயக சமுதாயம் ஒன்றி என்பது மிகவும் வேண்டப்பட்ட ஒன்றாகு சிறப்பாக செயற்படுவதற்கு இவ் அமுக் கொள்கைகளினையும் செயற்றிறனை பிரச்சினையினால் செயல் இழந்து போ கட்சிக்கு நிதி உதவியளித்து புத்துயிர் அம்சங்கள் சிறப்பாக முன்னெடுக்க காலங்களில் பண ரீதியான உதவிகள் உறுப்பினர்களிற்காக செலவிடும்
அமுக்கக்குழுக்கள் சட்டமன்றங்களிற ஆதரவான கொள்கைகளினை மு பல்வேறு செயற்பாடுகளின் மூலம் கின்றனர். தங்களுடைய நலன்களி வதனைத் தடுப்பதற்காகவே இவர்கள்?
அமுக்கக் குழுக்களானவை கள் மற்றும் சஞ்சிகைகள், பத்திரிகைக பெற்று அதன் மூலம் தமது கொள்க இவற்றினது நுட்ப முறையாகும். அது பொதுசன அபிப்பிராயம் அவசியமா பெரும்பாலான நாடுகளில் அந்நாடு
- அரசறிவியலாளன்.

ரற பல பிரச்சினைகளினை வெளி உல வெளி உலகிற்கு கொண்டுவரும் ஓர் 7 திகழ்கின்றன. குறித்த ஒரு சமூகப் ன நோக்கமாகக் கொண்டு உருவாக்கப் ளுடைய பிரச்சனைக்கு உரிய தீர்வினை ன் செயற்படுகின்றன. இதன் மூலம் -ம் பல பிரச்சனைகள் வெளி உலகிற்கு தழுக்களானவைதேசிய மட்டத்தில் எழும் ரீதியாக எழுப்பப்படும் விடயங்களிலும் ரயோகிக்கின்றன. சர்வதேச ரீதியாக வங்கள் உடன்படிக்கைகள் என்பவற்றின்
யாகிக்கப்படுகின்றது.
ல் கட்சி அமைப்பினுடைய தொழிற்பாடு தம். இவ்வகையில் கட்சி அமைப்பு ஒன்று -கக் குழுக்கள் உதவி புரிகின்றன. சிறந்த யும் கொண்ட அரசியற்கட்சி ஒன்று நிதிப் Tகக் கூடிய வாய்ப்பு ஏற்படும். இத்தகைய 1 பெறச் செய்வதன் மூலம் ஜனநாயக ப்படுகின்றன. அமெரிக்காவில் தேர்தல் ைேனயும் முயற்சிகளினையும் சட்டமன்ற பணியினையும் மேற்கொள்கின்றன. ற்கு செல்லும் உறுப்பினர்கள் தமக்கு ன்னெடுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிற்கு ஆதரவினை வழங்கு ற்கு எதிரான வகையில் சட்டமியற்று இவ்வாறு செயற்படுகின்றன.
தம் பேச்சுவாண்மை மூலம் வானொலி ள் மூலம் பொதுசன அபிப்பிராயத்தினை ககளினை நிறைவேற்றி வருகின்றமை 7வது ஒரு ஜனநாயகத்தின் வெற்றிக்கு என ஒன்றாகவே காணப்படு கின்றது. களின் முன்னேற்றத்திற்கு பின் புலமாக
- இதழ் 3

Page 37
உள
பொதுசன அபிப்பிராயமே அமைந்துள்6 ஏற்படுத்த மக்கள் கல்வி அறிவில் 2 வேண்டும். தமது கருத்துக்களினை பகிர ஊடகங்கள் மூலம் தமக்கான பொதுசன மூலம் தம் கொள்கைகளினை நிறைவேற் நுட்ப முறையாக காணப்படுகின்றது. அமெரிக்க அமுக்கக் குழுக்கள் வெ வியட்நாம் படைகள் வெளியேற்றத்திற்கு
இவ்வாறாக அமுக்கக் குழுக்கள் அடிப்படையில் தொழிற்படுவதாக கூறப்ப அதன் செயற்பாடுகளில் படிப்படியாக ப அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கின்றது. இதனால் பொது நலன் என் சாரரின் அபிலாசைகளினை நிறைவேற். இதனாலேயே அமுக்கக் குழுக்களின் சொ பாடு என ரூசோ என்ற அறிஞர் குறிப்பி தினை வைத்துக் கொண்டு அரசா விரும்பத்தகாத ஒரு நடைமுறை என வ ஏற்படுகின்ற பொதுக் கருத்தினை சி கொள்கையற்ற ஊழல் சக்திகளாகவும் கின்றனர்.
அமுக்கக் குழுக்களானவை அர தாக்கமான அழுத்தங்களினை பிரயோ சாதகமான ஒரு முடிவினைப் பெற்றுக் ெ கின்றன. அரசாங்கத்தின் தீர்மானம் எடுச் துறையிலும் இவர்களது செல்வாக்குப் பி எடுக்கப்படும் தீர்மானங்களினால் அரசா பாதிப்பிற்கு உள்ளாகிதேசிய ஒருமைப்பா
அமுக்கக் குழுக்கள் தொழிலா வசதிகளினைப் பெற்றுக் கொடுத்தல் எனா ருந்த போதும் கூடுதலாக இவற்றின் 6 - அரசறிவியலாளன் -
-17.

ராது. பொதுசன அபிப்பிராயத் தினை உயர்ந்தவர்களாகவும் காணப்படுதல் ரங்கமாக வெளிப்படுத்தும் வெகுஜன்
அபிப்பிராயங்களைப் பெற்று அதன் மறிக் கொள்ளல் அமுக்கக் குழுக்களது வியட்நாம் பிரச்சனை தொடர்பாக தசன தொடர்பு சாதனங்கள் மூலம் வித்திட்டன்.
ர் குறித்த அல்லது பரந்த நோக்கின் படுகின்றது. ஆனால் காலப் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டு சுயநலத்தினை ம் துர்ப்பாக்கிய சூழ்நிலையும் எழு பது புறக்கணிக்கப்பட்டு குறித்த ஒரு றும் அமைப்பாக மாற்றிவிடுகின்றது. யற்பாடுகளினை ஒரு கொடிய வெளிப் டுகின்றார். ஒரு சிறிய பிரதிநித்துவத் ங்கத்தினை ஆட்டிப் படைக்கும் Tணிக்கின்றார். பொது மக்களிடையே நீர்குலைக்கும் ஓர் அமைப்பாகவும் அமுக்கக் குழுக்களினை குறிப்பிடு
சாங்கத்தினுடைய நிறுவனங்கள் மீது எகிக்கின்றன. இதன் மூலம் தமக்கு காள்வதில் அவை முனைப்புக் காட்டு க்கம் சட்டத்துறையிலும் நீதி, நிர்வாகத் ரயோகிக்கப்படுவதனால் இவர்களால் சங்க நிறுவனங்களது செயற்பாடுகள் பாடு என்பது சீர்குலைக்கின்றது.
களர்களது மேம்பாடு அவர்களிற்கான வம் உயரிய பண்புகளினைக் கொண்டி செயற்பாடுகள் சில சந்தர்ப்பங்களின்
- இதழ் 3.

Page 38
ஜனநாயக முறைக்கு அப்பாற்பட்டதாக நாட்டில் குறித்த ஒரு கட்சிக்கு ஆதரவா. மேற்கொள்வதற்காக ஆர்ப்பாட்ட பேரம் கின்றன. இதனால் தொழிலாளர்களது
அத்துடன் தொழிலாளர்களின் செயற் திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்
அமுக்கக் குழுக்களானவை லினை தடுத்து விடுவதாகவும் காணப் கருத்துக்களினை திணித்தும் அவர்க என்பவற்றினை தங்களுடைய கருத் இயங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கின மக்களது உரிமைகள் கேள்விக்குரி ஜனநாயக சூழ்நிலைக்கு இத்தகைய ெ மக்கள் ஒரு சில தலைவர்களின் பின் சூழ்நிலையும் எழுகின்றது.
அமுக்கக் குழுக்களின் செயற் களிலே அவதானிக்கக் கூடியவாறு உ விருக்கும் முன்னர் அமுக்கக் குழுக்கள் களினை முன்வைத்து அதற்கு க இன்னொரு புறமாக அரசியல் கட்சிக படும் போக்கும் காணப்படுகின்றது. J.V.Pயும், ஜாதிக கெல உறுமய போ குழுக்களின் செயற்பாடுகளில் ஈடுப கட்சிகள் வெற்றி பெற வேண்டும் எ களினை முன்வைத்து இலாபம் தேட மு மூலம் ஒரு சமூகமானது பிளவுபட்டு இத்தகைய செயல்பாடுகளினை இலா கூடுதலாக அவதானிக்கலாம்.
நிதி வசதி செல்வாக்கு இ களினைச் செய்வதன் மூலம் பல தோற்றுவிப்பதில் இவ் அமுக்கக் குழு
- அரசறிவியலாளன்

பும் அமைந்து விடுகின்றது. ஜனநாயக அல்லது எதிராக செயல்பாடுகளினை ரிகள், வேலை நிறுத்தங்களில் ஈடுபடு நல உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. பாடுகளினால் நாட்டினுடைய தேசியத்
மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
மக்களினுடைய சுய சிந்தனை ஆற்ற படுகின்றது. மக்கள் மீது தங்களுடைய ளது உரிமைகள் கருத்துச் சுதந்திரம் துக்கு அல்லது கொள்கைக்கு ஒத்து றன. இத்தகைய செயற்பாட்டின் மூலம் பதாகின்றன. ஓர் ஆரோக்கியமான சயற்பாடுகள் பங்கம் விளைவிப்பதோடு னால் செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய
பாடுகளினை கூடுதலாக தேர்தல் காலங் ள்ளது. குறிப்பாக தேர்தல்கள் நடைபெற
அரசியல் கட்சிகளிடம் நம் கோரிக்கை ஆதரவு தரும்படி வேண்டுகின்றனர். ளே அமுக்கக் குழுக்கள் போல செயற் இந்தியாவில் V.J.Pயும் இலங்கையில் ன்றவற்றினையும் கட்சிசார் அமுக்கக் நிகின்றவையாக குறிப்பிடலாம். தமது ன்பதற்காக பிரதேச , இன, மத வாதங் ற்படுகின்றன. இத்தகைய செயல்களின்
அதன் மூலம் பலவீனமடைகின்றது. பகை போன்ற வளர்முக நாடுகளிலேயே
எறி இருக்கும் சில கட்சிகளிற்கு உதவி 5 வாய்ந்த ஒரு கட்சி அமைப்பைத் க்களின் செயற்பாடுகள் காத்திரமாவை.
18-)
- இதழ் 3.

Page 39
இத்தகைய நன்மையினால் அமுக்கக் கின்ற கட்சியானது அமுக்கக் கு துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகின்றது. பாடுகளில் அமுக்கக் குழுக்களின் காணப்படும்.
அமுக்கக் குழுக்களானவை வலியுறுத்தி அவர்களினை உண செற்பரடுகளால் மக்களிடையே ஒரு கு! தேர்தல்களில் இருந்தும் அரசியல், சமூ விலகிச் செல்லும் ஓர் போக்கும் காணப் மத்தியிலும் நிர்வாக மட்டத்திலும் ஊழ
அமுக்கக் குழுக்களின் செயல் நாட்டிற்கு ஏற்படுகின்றது. ஆயினும் நிலவு வதற்கு அமுக்கக் குழுக்கள் கின்றது. மக்களின் பிரச்சனைகளிகை அதனைத் தீர்த்து வைக்கும் அமைப்ப கின்றன. இதனாலே ஒரு ஜனநாயக இயங்கு வதற்கு அமுக்கக் குழுக்கள் கின்றது. இன்று அமுக்கக் குழுக் சிறப்பான செயற்பாடுகளினை முன்னெ நாட்டிற்கு அமுக்கக் குழுக்கள் அவ படுகின்றது.
உசாத்துணை நூல்கள் 1. சுகந்தி, ஜெ, அமுக்கக் குழுக்கள், ச 2. யோதிலிங்கம், சி , அ.அரசறிவியல்
கொழும்பு - சென்னை, 2004. 3. குணரத்தினம் ,வே, அரசியற்கட்சிக
பிராயம், குமரன் புத்தக இல்லம், மெ 4. William benstin, modern politics
CO, New Delhi, 1974.
- அரசறிவியலாளன்

குழுக்களிடமிருந்து உதவியினைப் பெறு ழக்களிற்கு செவிசாய்க்க வேண்டிய இதன் மூலம் நாட்டினுடைய செயற் செயற்பாடுகளின் தாக்கமே அதிகம்
மக்கள் மத்தியில் தமது கருத்துக்களினை ச்சிவசப்படுத்துகின்றன. இத்தகைய ஒப்பநிலை தோற்றுவிக்கப்பட்டு அவர்கள் மக, பொருளாதார விடயங்ளில் இருந்தும் படுகின்றது. அத்துடன் இவர்கள் மக்கள் ல் மோசடிகளினை ஏற்படுத்துகின்றனர்.
பாட்டினால் சில தீமையான அம்சங்கள் ஒரு ஜனநாயக நாட்டிற்கு, கட்சி ஆட்சி அவசியமான ஒன்றாகவே காணப்படு ன அரசியல் மயப்படுத்தும் ஒன்றாகவும், பாகவும் அமுக்கக் குழுக்களே காணப்படு நாட்டிற்கு ஜனநாயக ஆட்சி சிறப்பாக இன்றியமையாத ஒன்றாக காணப்படு களானவை ஒவ்வொரு நாடுகளிலும் னடுத்து வருகின்றன. எனவே ஜனநாயக பசியம் வேண்டிய ஒன்றாகவே காணப்
மூகஒளி, இதழ்5, 1993-1994. - ஓர் அறிமுகம், குமரன் புத்தக இல்லம்,
கள், அமுக்கக்குழுக்கள், பொதுசன அபிப் காழும்பு - சென்னை , 2009. al thought, Oxford and IBH Publishing,
- இதழ் 3.

Page 40
மனித உரிமைகளின் பின்புலத்தில் ச Socio - Economic Development in t
அறிமுகம்
அபிவிருத்தி என்ற பதம் உல. ஒன்றாகும். இதற்கான வரைவிலக்க பொறுத்து வேறுபட்டுள்ளதாக இருந்து அடைந்த நிலைமை, சார்பு ரீதியில் உள்க ளாதார அடைவுகள் மற்றும் கலாசாரப் ெ என்ற பதத்தினுள் அடங்கியுள்ள முக்கிய பெறுமானச் சேர்க்கை, அதன் நிலை போ க்கு உண்மையான அர்த்தத்தை தருவ எண்ணக் கரு குடும்பம், சமூகம், நாடு, கிடையில் கீழிலிருந்து மேலுக்கும், மேல் பரஸ்பரம் ஏற்படுவதாகவும், பாதிப்பதாக வந்துள்ளது.
மனித உரிமைகள் மனிதன் ே வருகின்றது. மனிதன் மனிதனாக செ வேண்டிய அடிப்படையான விழுமியங்கள் உரிமைகள் எனப் பொதுவாக வரை உரிமைகள் பகுதியினுள் பல்வேறு உரிமை சமூக பொருளாதார அபிவிருத்தியுடன் பு பற்றி இங்கு முக்கிய கவனம் செலுத்தப்படு
மனித உரிமைகள் தொடர்பான மேலோட்ட
மனித உரிமைகள் என்ற விட கோட்பாடுகள் மற்றும் ஜனநாயக விழுமி றைய கால கட்டத்தில் வகிக்கின்றது. ம வேண்டும் என்ற கரிசனை உலகளாவி
- அரசறிவியலாளன்
(-20

மூக பொருளாதார அபிவிருத்தி he Backdrop of Human Rights
தி.சொக்கநாதன் உதவி திட்டமிடல் பணிப்பாளர்,
Necord Project கச்சேரி, யாழ்ப்பாணம்.
கில் சர்ச்சைக்குள்ளான பதங்களில் னம் இதனை அணுகுபவர்களைப்
வந்துள்ளது. வரலாற்று ரீதியாக ள நிலைமை, அரசியல் சமூக பொரு பறுமானங்கள் என்பன அபிவிருத்தி ய அம்சங்களாகின்றன. மேலுயரும் றான தன்மை என்பவை அபிவிருத்தி னவாகும். அபிவிருத்தி தொடர்பான =ர்வதேச நிறுவனங்கள் என்பவற்றிற் லிருந்து கீழுக்கும் கிடைமட்டத்திலும் வும் மாறி மாறி வருவதாகவும் இருந்து
தான்றிய காலத்திலிருந்தே இருந்து களரவத்துடன் வாழ்வதற்கு இருக்க கள் மற்றும் கோட்பாடுகளே மனித விலக்கணப்படுத்தப்படுகிறது. மனித மகள் உள்ளடக்கியுள்ளன. அவற்றில் பின்னிப் பிணைந்துள்ள உரிமைகள் மகிறது.
மான பார்வை யமானது அரசியல் மற்றும் சட்டக் யங்களில் முக்கிய இடத்தினை இன் மனிதனது கெளரவம் பாதுகாக்கப்பட விய ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட
- இதழ் 3.

Page 41
கொள்கையாகக் காணப்படுகிறது. ந கெளரவத்தை மேம்படுத்தும் முகமாக கான நடவடிக்கைகளை எடுக்க வேண் காணப்படுகின்றது.
பூகோள மயமாதலின் நன்ன இந்தக் காலப்பகுதியில் அரசுகள், பொ உயர்ந்தளவிலான கரிசனை கொண்டு மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் ஜனநாயக சமூகம் ஒன்றில் அதன் 6 மக்களின் மனிதத்துவம் பாதுகாக்கப்பு ளால் மக்களுக்காக மக்களே உருவா இருப்பினை உறுதிப்படுத்தும் செயற் தூரம் மனித உரிமைக் கோட்பாடுக ை தூரம் காத்திரமான பங்களிப்பின் தங்கியுள்ளது. மனித உரிமைகளை பே வலியுறுத்துவது மனித உரிமைகள் தெ வழங்குதல் என்கின்ற உயர் நோக் சபையினால் உலகளாவிய ரீதியில் ப மனித கெளரவம் பாதுகாக்கப்பட ந கோட்பாடுகள் சாதாரண குடிமகனாக அறிவதற்கு முன்னர் மனித உரிமை வளர்ச்சி எங்ஙனம் அமைந்திருந்தது? போன்ற விடயங்களை ஆராய்வது சால்
மனித உரிமைகள் என்றால் என்ன?
மனிதனாகப் பிறந்த ஒவ்eெ அடிப்படையான சுதந்திரம் மற்றும் 2 சுருக்கமாக கூறிக் கொள்ளப்படுகிறது மனிதர்களுக்கும் அவர்கள் உலகில் 6 டையதானது. மனித உரிமைகள் பாதுக்க லிருந்து உலகம் வரை எங்கும் சாந்தி ச
Filipinto Patroit என்கின்ற பின்வருமாறு அமைந்துள்ளது. "மனி
- அரசறிவியலாளன் -
(-2

வீனத்துவ மனித சமூகமானது மனித - மனித உரிமைகளைப் பாதுகாப்பதற் டும் என்ற சர்வதேச ரீதியான அழுத்தம்
Dமகள் நாடுகளிடையே பகிரப்படுகின்ற துமக்கள் மனித உரிமைகள் தொடர்பாக 5 காணப்படுகின்றன. சர்வதேச சமூகம் பதில் கண்ணும் கருத்துமாகவுள்ளது. செயற்பாட்டிற்கு ஆட்சியின் கீழ் உள்ள படுவது மிக அவசியமானதாகும். மக்க எக்கும் ஜனநாய அரசாங்கம் ஒன்றின் பாடானது அவ் அரசாங்கம் எவ்வளவு ள பாதுகாக்கின்றது. மற்றும் எவ்வளவு மன வழங்குகின்றது என்பதிலேயே மம்படுத்துவது மனித உரிமைகளை மீள தாடர்பான விழிப்புணர்வுக் கல்வியினை குடன் செயற்படும் ஐக்கிய நாடுகள் ப்வேறு பிரகடனங்கள் உருவாக்கப்பட்டு டவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் பிறந்த ஒவ்வொருவரும் இவைபற்றி Dகள் என்றால் என்ன? அதனுடைய அதனது முக்கியத்துவம் என்ன என்பது மச் சிறந்தது.
வாருவரும் கொண்டிருக்க வேண்டிய உரிமைகள் மனித உரிமைகள் என்று 1. மனித உரிமைகள் என்பவை சகல எங்கு வாழினும் அவர்களிற்கு உரித்து காக்கப்படாதுவிடின் சாதாரண சமூகத்தி Dாதானம் ஏற்பட முடியாது.
) அறிஞரின் வரைவிலக்கணமானது த உரிமைகள் என்பவை மனிதனுக்கு
- இதழ் 3

Page 42
அடிப்படையானவை. மனிதர்களை மனி படுவதற்கு அவசியமான விழுமியங்க உரிமைகள் என உள்ளடக்கப்படுகின்றது லிக்கப்பட்டால் மனிததத்துவமே மீறப்படு
ஐக்கிய நாடுகள் சபையின் முன் அனான் (Kofi Annan) அவர்களின் கரு “மனித உரிமைகள் என்பவை என்ன ஆக்குபவை, மனிதனாகப் பிறந்த ஒவ்வெ அத்தகைய மனித உரிமைகளைப் பாது மிக்க புனிதமான உலகினை நாம் நிறுவ சிந்தனைகளில் இருந்து நோக்குவோமா “மனிதகௌரவத்தைப் பேணிமனிதத்தும் மனிதத் தத்துவத்துக்குள்ளே உள்ளார்ந் மான விழுமியங்களே மனித உரிமைகள்
மனித உரிமைகள் தொகுதியின் வரலாறு
மனித உரிமைக் கோட்பாடுகள் மாயைக் கருத்துக்களில் ஒன்று மனித கருத்துக்கள் அண்மைக்காலத்தில் தே என்பதாகும். ஆனால் மனித உரிமைகள் அதன் வரலாறுகளை நாம் எடுத்து நே வரலாற்றைக் கொண்டிருப்பதை நாம் தத்துவ சிந்தனைகளிலும் கீழைத்தே உரிமைக் கோட்பாடுகள் மிக நீண்ட வரம் மைகள் தொடர்பான வரலாற்றை ஆரா! இதன்படி இரு தத்துவார்த்த படி நிலையி மேம்படுத்தப்படுவது, மனிதனுடைய முழு மிக அவசியமானது என தெளிவுபடுத் மனித கெளரவம் என்பது மனித உரிமை மனித கெளரவம் என்பது மனித உய பிரதிபலிப்பு என தத்துவ சிந்தனையாசிரி 'மனித கெளரவம் என்பது மனித உரி யங்கள்” என்று கூறப்படுகிறது. - அரசறிவியலாளன்
-2;

தன் என்ற வகுதிக்குள் உள்ளடக்கப் ள் அதனால் தான் அவை மனித 1. அவை மீறப்பட்டால் அல்லது மறுத வதாக அர்த்தம் கொள்ளப்படும்".
எனாள் செயலாளர் நாயகமான கோபி த்தின்படி, னவெனில் மனிதனை மனிதனாக வாருவருக்கும் உரித்தான உரிமைகள் காப்பதன் மூலமாக மனித கெளரவம் முடியும்” எனக் கூறியுள்ளார். மேற்படி க இருந்தால் வத்தைப் பேணும் அடிப்படையானதும் த ரீதியாக பிறப்பிலிருந்தே இருப்பது என நாம்வரைவிலக்கணப்படுத்தலாம்.
மற்றும் வளர்ச்சி ள் தொடர்பாக உலகில் காணப்படும் உரிமைகள் தொடர்பான சிந்தனைக் தான்றிய மேற்குத்தேச சிந்தனைகள் தொடர்பான சிந்தனைகளில் வளர்ச்சி தாக்கினால் அது மிக புராதன நீண்ட அறிந்து கொள்ளலாம். மேற்குத்தேச ச தத்துவ சிந்தனைகளிலும் மனித மாற்றை கொண்டிருப்பதை மனித உரி யும் போது நாம் கண்டு கொள்ளலாம். லும் மனித கெளரவம் பேணப்படுவது, ஆளுமையை மேம்படுத்திக் கொள்ள தப்பட்டிருப்பதனை நாம் காணலாம். களுக்கு அத்திவாரமான அம்சமாகும். பிரினங்களில் காணப்படும் கடவுளின் யேர்கள் எடுத்தியம்பியுள்ளனர். எனவே மைகளின் கூட்டு மொத்தமான விழுமி
இதழ் 3

Page 43
மனித கெளரவத்தை பேணும் பேணப்படும் என்பது தெளிவு. இவ்வாறும் மதிக்கப்படவேண்டும், அங்கீகாரம் செய் ரீதியாக எல்லோராலும் ஏற்றுக் கொள்க உரிமைகளின் கூட்டு மொத்தமான மனித காலத்திற்கு முன்னர் அங்கீகாரம் செய் களும் நீண்ட காலத்திற்கு முன்னர் அ தர்க்கரீதியான முடிவுக்கு நாம் வரலாம். எ கோட்பாடுகள் சிந்தனைகள் தொடர்பான சமுதாயப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆவணங்களில் காணப்படுவதை நாம் சா
உலகிலே காணப்படும் சகல சம்! மனித உரிமைகள் தொடர்பான தத்துவங்
அங்கீகாரம் செய்திருப்பதை நாம் முக் கொள்ளலாம். இந்து சமயத்தினுடைய 8 “அன்பே சிவம்" என்பதாகும். இதனடிப்பு முக்கியத்துவப்படுத்தப்பட்டிருப்பதைக் க களிலும் மனித உரிமை விழுமியங்கள் : வரலாற்றிலே நாம் பார்ப்போமானால் ந உரிமைகள் தத்துவங்களின் ஒன்றான . என்பவற்றை நிலைநாட்ட இறைவன் ஈடுபட்டதாக நாம் அறியலாம். இவை இல் அமைப்பில் அத்தியாயம் மூன்று, உறுப் யாக வரையறுக்கப்பட்டுள்ளது. நக்கீர குற்றம் குற்றமே" என்ற கருத்தானது பே இருந்தாலும் கூட மீற முடியாது என்ற தத்து
கிறீஸ்தவ சமய கொள்கையில் உயிரினங்களின் மீது அன்பு கருனை கிறீஸ்தவ சமய புனித நூலான் புனிதடை விதந்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் " உரிமை தத்துவம் எடுத்தியம்பப்பட்டிருப்பு பாடுகள், பாரபட்சங்கள் காட்டப்படக்கூடாது
- அரசறிவியலாளன்.
(-23

பதன் மூலமாக மனித உரிமைகள் னித கெளரவம் பேணப்பட வேண்டும், யப்பட வேண்டும் என்பது வரலாற்று ளப்பட்ட கருத்தாகும். எனவே மனித 5 கெளரவம் என்பது பல நூற்றாண்டு யப்பட்டிருப்பதனால் மனித உரிமை ங்கீகாரம் செய்யப்பட்டுள்ளது என்ற னவே மனித உரிமைகள் தொடர்பான ர ஆணிவேர் உலக மனித நாகரிக 5 அவற்றினால் உருவாக்கப்படும்
ன்று பகிரலாம்.
யங்களுமே தத்தமது சமய நூல்களில் களை, விழுமியங்களை எடுத்தியம்பி கிய சமயநூல்களிலிருந்த அறிந்து அடிப்படைக்கருத்தாகக் காணப்படுவது படையில் அன்பு, கருணை என்பவை Tணலாம். இதர இந்து சமய நூல் எடுத்தியம்பப்பட்டுள்ளன. இந்து சமய நக்கீரர் என்ற பிரபல அறிஞர் மனித கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் அடனேயே கருத்து மோதல்களில் ங்கையின் 1978ம் ஆண்டு அரசியல் புரை 12ல் அடிப்படை மனித உரிமை பின் "நெற்றிக்கணைத் திறப்பினும் பச்சு சுதந்திரத்தை அது இறைவனாக துவத்தை எடுத்தியம்பியுள்ளது.
ன் சாராம்ச கருத்து என்னவெனில் 5 காட்டப்படவேண்டும் என்பதாகும். பபிளில் மேற்படி தத்துவ சிந்தனைகள் அயலவனை நேசி" என்ற சிறந்த மனித பதனையும் மனிதர்களிடையே வேறு து என்பதையும் எடுத்தியம்பியுள்ளது.
இதழ் 3----

Page 44
இந்தக் கருத்து தற்போதைய இலங் மூன்றில் உறுப்புரை 12இன் கீழ் ஓர் யம்பப்பட்டுள்ளது.
பௌத்த சமய நூலான "திரி களில் கூறப்பட்டுள்ள மனித உரிமைத் இதனடிப்படையில் கொல்லாமை , அகி உரிமை விழுமியங்கள் கூறப்பட்டுள்ளன
இஸ்லாமியரின் புனித நூல் விழுமியங்களை தன்னகத்தே கொன சுட்டிக்காட்டப்படுகின்றது. புனித குராம் மான கருத்துக்களான சகோதரத்துவம் மனித உரிமை விழுமியங்களாக நாம் சீக்கிய சமயத்தில் காணப்படும் "குரு கொன்பூசியஸ் தத்துவங்கள் போன்ற விதந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஞானிகளாக அறியப்படும் அரிஸ்ரே அறிஞர்களின் நூல்களில் மனித பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் பார்த்தே சிந்தனைகள், கருத்துக்கள் அண்மை மாயைக்கருத்து ஏற்கப்படமுடியாது என வளர்ச்சி வரலாற்றை எடுத்து நோக்கி நாகரீக வரலாற்று காலப்பகுதியில் இடம் சமத்துவ உரிமை போராட்டங்களின் க பட்டவளர்ந்து வரும் கோட்பாடாக நாம்
உலகிலேயே முதன்முதலான தொடர்பாக எழுதப்பட்ட ஆவணம் உரு உருவாக்கப்பட்ட "மக்ன காட்டா" உடன் பற்றி எழுத்தில் எடுத்தியம்பிய ஆவண மந்திரிமாரின் கடமைகள் உரிமைக் கொடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகி
- அரசறிவியலாளன் -

மக அரசியல் அமைப்பில் அத்தியாயம் அடிப்படை மனித உரிமையாக எடுத்தி
பிடகமானது" பௌத்த சமயத்தத்துவங் தத்துவங்களை எடுத்துக் காட்டுகின்றது. இம்சை, சகோதரப்பண்பு போன்ற மனித
ன.
மான "புனித குரான் மனித உரிமை ண்டுள்ள மிக சிறந்த சமய நூலாக னில் எடுத்தியம்பப்பட்டிருக்கும் முக்கிய ம், அமைதி, நட்புறவு பேணல் என்பவை சான்று பகரலாம். இவற்றைப் போன்றே நநாளக்கின் போதனைகள் சீனாவின் வற்றிலும் மனித உரிமை விழுமியங்கள் த் தவிர உலகின் மிகச்சிறந்த தத்துவ ராட்டில், குரேசியஸ், ரூஸோ போன்ற உரிமைத்தத்துவங்கள் எடுத்தியம்பப்
தாமானால் மனித உரிமை தொடர்பான க்காலத்தில் தான் உருவானவை என்ற ன்பது தெளிவு. எனவே மனித உரிமை னால் அதனது வளர்ச்சியானது மனித டம்பெற்ற நிகழ்வுகள் சுதந்திர போராட்ட பரணமாக படிப்படியாக வளர்த்து எடுக்கப் எடுத்துரைக்கலாம்.
1215ஆம் ஆண்டில் மனித உரிமைகள் வானதாகக் கூறப்படுகின்றது. 1215 இல் சபடிக்கை முதலில் தனிநபர் உரிமைகள் ம் என நாம் கூறலாம். இங்கு அரசனால் கள் எவையென எழுத்தில் வடித்துக் றது. இதனைத் தொடர்ந்த காலத்திற்கு
24-)
- இதழ் 3 -

Page 45
காலம் பல்வேறு உரிமை போராட்டங் உரிமை ஆவணங்கள் தோன்றியிருந்த Bill of Rights (1969) Declaration on | A.Merican Declaration of Independe Consititution and Bills of Rights (1791 குறிப்பிடலாம். இவ்வாறு பலவகையான கட்டமைப்பு ரீதியானதும் ஒழுங்கமைக்க களின் அபரிமிதமான வளர்ச்சியும் ச தோற்றமும் இரண்டாம் உலக மகாயுத்தம் அல்லதுமையம்கொண்டதாக கூறப்படான்
இதனடிப்படையில் நோக்கினா கோட்பாட்டின் தோற்றமானது 1945சா ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய பொரு படுகிறது.
சர்வதேச மனித உரிமை சட்டம் மகாயுத்தத்திற்கு முன் உலகத்தில் கான மகா யுத்தத்தின் பின்னர் அந்த யுத்த கொடூரமான நிகழ்வுகளானவை மனி பேணப்பட வேண்டும் என்ற சர்வதேச கரி டாம் உலகமகா யுத்தத்தில் பல கோடி ம சித்திரவதைக்குட்படுத்தப்பட்டன, அங்கன் மனிதகுல அழிவுகளிலிருந்து மீள முடி களின் தான்தோன்றித்தனமான செய யெடுப்பு, அமெரிக்காவின் ஜப்பான் ப போன்றவை காரணமாக உலகம் மிக களை கண்ணூடாக அனுபவித்திருந்த ரீதியான அழுத்தம் சர்வதேச சமூகத்தில் முறை இத்தகையதொரு மனிதகுல பே சர்வதேச சமூகத்தின் அமுத்தம் காரண கள் சபை உருவாக்கப்பட்டு அதனுடைய மனித உரிமைகள் பேணப்பட்டு பாதுக துவப்படுத்தப்பட்டு ஐக்கிய நாடுகள் பட்ட
- அரசறிவியலாளன் -

களின் விளைவாக பல்வேறு மனித ன. இவற்றில் முக்கியமாக The English Rights of man & Citizen (1789), The ence. The French மற்றும் The U.S ) என்பவற்றை முக்கியமானவையாக ர ஆவணங்கள் உருவான போதிலும் கப்பட்ட ரீதியானதுமான மனித உரிமை சர்வதேச மனித உரிமைச் சட்டத்தின் தத்தின் பின்னரேயே ஆரம்பமானதாக
லாம்.
ல் நவீன சர்வதேச மனித உரிமைகள் என் பிரான்ஸிஸ்கோவில் இடம்பெற்ற நத்தனையுடன் ஆரம்பமானதாக கூறப்
5 என்ற விடயமானது இரண்டாம் உலக எப்பட்டிருக்கவில்லை. இரண்டாம் உலக கத்தினால் மனிதகுலம் எதிர்நோக்கிய தே குலம் மற்றும் அதன் கெளரவம் ரசனையை ஏற்படுத்தி இருந்தது. இரண் மனித உயிர்கள் காவு கொள்ளப்பட்டன, வீனர்களாக்கப்பட்டன. இந்த மோசமான யாது திளைக்கும் நிலை ஏற்பட்டது. நாசி பற்பாடுகள், ஜப்பானியர்களின் படை மீதான அணுகுண்டு வீச்சு தாக்குதல் மோசமான கொடூர துன்பியல் நிகழ்வு நது. இதன் காரணமாக உலகளாவிய ன் மீது ஏற்படுத்தப்பட்டது. மீண்டுமொரு ரவலம் ஏற்படாதிருக்க வேண்டுமென்ற மாக 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடு ப மிக முக்கிய நோக்கங்களில் ஒன்றாக -ாக்கப்பட வேண்டும் என்பது முக்கியத்
பத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
-இதழ் 3 -

Page 46
1945இல் ஐக்கிய நாடுகள் க அங்கத்துவ நாடுகளாக இணைந்த நாடு பாதுகாப்பதற்காக திடசங்கற்பம் பூண்டன எடுத்தியம்பி ஒரு ஆவணம் உருவாக கரிசனையும் உந்துதலும் காணப்பட்டது வதற்காக ஐக்கிய நாடுகள் சபையான ஆணைக்குழுவை 1946ஆம் ஆண்டு உரிமைகள் ஆவணம் உருவாக்கும் ெ அமெரிக்க ஜனாதிபதி திரு.பிராங்கின திருமதி. எலினோர் ரூஸ்வெல்ற் (இவர் ஒ தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழுவி என்பவரும் அங்கத்துவம் வகித்திருந்தார்
இவர்களுடைய உழைப்பின் பிர பிரகடனம் உருவாக்கப்பட்டது. ஐக்கிய 10ஆந் திகதி 56 நாடுகளின் ஒப்புதலுட பான சர்வதேச பிரகடனத்தை வெளியி மனித உரிமைச் சட்டங்களின் பிறப்பிடம் பான சர்வதேச மக்னகாட்டா எனவும் . காலத்திற்கு காலம் பல்வேறு பொருத்தம் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றினை அ மிட்டுள்ளன. அவற்றுள் முக்கியமான பிடலாம். 1. குடியியல் அரசியல் உரிமைகள் 6
அல்லது உடன்பாட்டு ஒப்பந்தம் மற் (1966). (ICCPR) 2. பொருளாதார, சமூக, பண்பாட்டு
உடன்பாட்டு ஒப்பந்தம், (1966) (ICE. 3. எல்லாவகையான இனப்பாகுபாடுக
சர்வதேச பொருத்தனை (1965) (CEF 4. பெண்களிற்கு எதிரான எல்லா ஒரா
கான சமவாயம் (1969) (CEDAW) 5. சித்திரவதை, தண்டனை, மனிதாபி
எதிரான கட்டுறுத்து (1984) (CAT)
- அரசறிவியலாளன் -

பையின் உருவாக்கமும் அதனுடன் களும் சேர்ந்து மனித உரிமைகளைப் மனிதகுலத்திற்குள்ள உரிமைகளை க்கப்பட வேண்டும் என்ற சர்வதேச 1. மேற்படி தமது குறிக்கோளை எய்து து மனித உரிமைகள் தொடர்பான 5 உருவாக்கி அக்குழுவிடம் மனித பாறுப்பை ஒப்படைத்தது. முன்னாள் ரின் ரூஸ்வெல்றின் மனைவியான ந பெண்ணிலை வாதியாக இருந்தவர்) ல் பிரபல பேராசிரியரான றென் கசின்
காரம் மனித உரிமைகள் தொடர்பான நாடுகள் சபையானது 1948 டிசம்பர் ன் மேற்படி மனித உரிமைகள் தொடர் ட்டிருந்தது. இந்த ஆவணமே நவீன் ம் எனவும் மனித உரிமைகள் தொடர் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து னைகள், தீர்மானங்கள், பிரகடனங்கள் அங்கத்துவ நாடுகள் ஏற்று கையொப்ப வையாக பின்வருவனவற்றைக் குறிப்
தொடர்பான சர்வதேச பொருத்தனை றும் இதற்கான துணையேடுகள் I, II
உரிமைகள் தொடர்பான சர்வதேச BCR)
ளை இல்லாமற்செய்வது தொடர்பான :D) ங்கட்டுதலையும் இல்லாமற் செய்வதற்
மானமற்ற நடாத்துகை என்பவற்றிற்கு
-இதழ் 3 -

Page 47
6. சிறுவர் உரிமைகள் தொடர்பான சமல் 7. அகதிகளின் அந்தஸ்துடன் தொடர்பு 8. வெளிநாட்டு வேலைவாய்ப்பாளர்கள் உரிமைகள் தொடர்பான கட்டுறுத்து (
இவ்வாறாக உருவாக்கப்பட்ட வானதிலிருந்து மனிதனாக வாழ்ந்து உரிமைகள் அவனுடன் பின்னிப்பிணை
• உரிமை விழுமியங்கள், அரசியல் உரி உரிமைகள் மற்றும் கலாசார உரிமை. தலைமுறைரீதியாகவும் வகுத்துக் கூறல் கள், இந்த உரிமைகளுள் குடியியல், அ இரண்டாம் தலைமுறை உரிமைகள் இ. உரிமைகள் உள்ளடங்குகின்றன. இறுதி தப்படுகிறது மூன்றாம் தலைமுறை 2 விருத்திக்கான உரிமை மற்றும் சூழல் கின்றன.
3. சமூக பொருளாதார அபிவிருத்தி பற்ற
சமூக பொருளாதார வளர்ச்சியு தொடர்பு கொள்கின்றன. நீண்டகால ( பல்வேறு மாற்றங்களையும், விளைவு பொருளாதார சார்பானவையாகவும் கின்றன. எவை பொருளாதார தன்மை என்று வேறுபடுத்துவதிலும் பிரச்சனை. மான பிரச்சனைகள் மனிதனது உரிமை காலப் பார்வையில் அபிவிருத்தி என்பது டக்கியதாகவே அமைகின்றது. மாற்றங் ஏற்பட இடமில்லை. சமூக பொருளாதா! படும் மாற்றங்களின் தன்மையும், இயல் வேறுபட இடமுண்டு. இந்த அபிவிருத் உரிமை மக்களிற்கு உண்டு.
- அரசறிவியலாளன்.

பாயம் (1989) (CRC)
டைய சமவாயம் (1951)
அவர்களது குடும்ப உறுப்பினர்களது 1990)
சமவாயங்களில் ஒரு மனிதன் கரு பிரிந்து செல்லும் வரை பல்வேறு ந்து காணப்படுகின்றன. இந்த மனித மை , பொருளாதார உரிமைகள், சமூக கள் என்பனவாகும். உரிமைகளினை மடியும் முதலாம் தலைமுறை உரிமை ரசியல் உரிமைகள் அடங்கு கின்றன. தனுள் சமூக, பொருளாதார, கலாசார யானது தற்போது முக்கியத்துவப்படுத் உரிமைகள் இந்த வகையினுள் அபி ம் உரிமை என்பன உள்ளடக்கப்படு
றிய மேலோட்டமான பார்வை
ம் சமூக மாற்றங்களும் நெருக்கமாகத் நோக்கில் பொருளாதார அபிவிருத்தி களையும் ஏற்படுத்துகின்றது. இவை சமூக சார்பானவையாகவும் அமை யுடையவை எவை சமூக சார்பானவை கள் எழுகின்றன. ஆனாலும் முக்கிய மகளுடன் தொடர்புபடுகின்றன. நீண்ட வ வளர்ச்சியுடன் மாற்றங்களை உள்ள மகள் இல்லாத வகையில் அபிவிருத்தி
அபிவிருத்தியினூடாக விளைவிக்கப் பும், தாக்கமும் சூழ் நிலைக்கு ஏற்றதாக தியின் நன்மை களை அனுபவிக்கும்
இதழ் 3.
37

Page 48
சமூக பொருளாதார அபிவிரு கணங்கள் இரு எடுகோள்களில் தங்கிய 1. மக்கள் தத்தமது நலன்களையெ
செயல்படுவர். ஆகையால் இன்னெ தியினை வழங்கமுடியாது. 2. இவ்வாறு தமது நலன்களையொட்டி வேண்டும் மற்றும் தயார்படுத்தப்பட
சமூக அபிவிருத்தி என்பது ச மக்கள் ஆண், பெண், சிறுவர் என எல் செய்யும் உரிமையுடையவர்கள். இதன பங்காற்றுவது அவசியமாகும். இவ்வ ஒவ்வொரு மனிதனுடைய நலன்களும் சமூகம் எய்த முடியும். சகலரும் பங்க உருவாக்கப்படவேண்டும். சகலரும் . நிலமையில் இருந்தால்தான் தமது தே எடுத்துரைத்து அவற்றை அடைவத மக்கள்தைரியமாக எடுப்பர்.
சமூக பொருளாதார அபிவிருத் மாறு வரையறை செய்யலாம். வளங்க முதலாக்கம், தொழில்நுட்ப முன்னேற்ற கட்டமைப்பு மாற்றங்கள், கல்வி சுகாத அதிகரிப்பு, வருமானப் பங்கீட்டில் மாற் தணிப்பு இவற்றுடன் தொடர்புடைய 6 களும் ஏற்படுகின்றன. அவற்றில் பிரதி ஒழுங்கு, வாழ்வு முறை, எண்ணப்பாங் வற்றில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்
சமூக பொருளாதாரம் சார்பால் களும் இவ்விரு வகை மாற்றங்களுக்கி செல்வது பொருளாதார சமூக அமைப் கின்றது. பொருளாதார அபிவிருத்திய தோற்றுவிப்பதிலும் மாற்றங்களை ஏ கின்றது.
- அரசறிவியலாளன்.
-2

கத்தி பற்றிய தற்போதைய வரைவிலக்
ள்ளன. ராட்டியே அதியுச்ச வினைத்திறனுடன் ராருவர் வந்து அவர்களுக்கு அபிவிருத்
செயல்படுவதற்கு மக்கள் வலுவூட்டப்பட வேண்டும்.
மூகத்தின் சகல மட்டங்களிலும் உள்ள ல்லோரும் தமது தேவைகளைப் பூர்த்தி Tல் இந்த நடவடிக்கைகளில் தாம் பூரண பாறு பங்காற்றும் நிலமையில் தான் 5 பேணப்படும் ஒரு சமநிலையை ஒரு கற்றுவதற்கு பொருத்தமான சூழ்நிலை சுதந்திரமாகப் பேசி இயங்கக் கூடிய தவைகளை உரிமைகளைப் பயமின்றி ற்கு தேவையான நடவடிக்கையினை
ததியின் பிரதான இயல்புகளை பின்வரு களின் பயன்பாடு, உற்பத்தி அதிகரிப்பு , ம், வருமானப்பெருக்கம், பொருளாதார தார நிலை மாற்றம், வேலை வாய்ப்பு மறம், வாழ்க்கைத்தர உயர்வு, வறுமைத் வகையில் பல சமூக சார்பான மாற்றங் தானமாக சமூகக் கட்டமைப்பு, நிறுவன பகுகள், கருத்து நிலைப்பாடுகள் ஆகிய பிடலாம்.
அமாற்றங்களுக்கிடையேயான தொடர்பு ைெடயேயான ஊடாட்டங்களும் ஏற்பட்டு ப்பின் அசைவியக்கத்தினை நிர்ணயிக் எனது சமூக சார்பான விளைவுகளைத் பற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்று
- இதழ் 3 -

Page 49
பொதுவாக சமூக பொருளா மாற்றங்களை ஏற்படுத்துவதனை அ மட்டத்திலும் கிராமிய மட்டத்திலும் உ மாற்றங்களைப் பொறுத்து முக்கியமா மாற்றங்களை ஏற்படுத்தும் முகவராக நோக்கில் ஆராயப்பட்டுள்ளது. உள் பணிகளுடன் தொடர்பு கொள்ளுமிடத் கும் பங்களிப்பினைச் செய்ய முடிக் அரசாங்க உத்தியோகத்தர்கள் மற் உள்ளூர் தலைமைத்துவத்தில் பங்கு இவர்களின் மனப்பாங்கு விழிப்புணர்வு மாயின் அபிவிருத்தியில் சமத்துவ நில் வளங்கள் என்பவை வரையறுக்கப்ப செயற்பட்டாலும் ஒரு சாரார் புறக்கன உள்ளூர் தலைமைத்துவத்தின் பணி பங்கு கொள்வதால் புறக்கணிப்புகளில் இதனால் உள்ளூர்த் தலைமைக்கு அ தார அபிவிருத்தி செய்முறையில் முக்கி
உள்ளூர் தலைமையுடன் விதத்திலும் செயற்பாடுகளை மேற்கெ நிறுவனங்கள், விவசாய சங்கங்கள், அபிவிருத்தி சங்கங்கள், மற்றும் உ பல்வேறு அபிவிருத்திப் பணிகளில் ஈ' யும் சமூக பொருளதார வளர்ச்சியினது படுகின்றது. சமூக பொருளாதார முன் உள்ளது வளங்களின் கிடைப்பனவு யினால் அவற்றைப் பெறுவதற்கு நகர போட்டியிடுகின்றன. இதுவே இலங்கை தலைமை மற்றும் சமூகப் பிரிவினரின் வாக சமூக பொருளாதார மாற்றங்களில் பங்காற்றுகின்றன. இவர்களின் ப தொடர்ந்தும் பின்தங்கிய நிலையி மாற்றங்களோ இன்றி காணப்படுகின்ற
- அரசறிவியலாளன்.

தார அபிவிருத்தியானது வளர்ச்சியுடன் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. சமூக உள்ளூர்த் தலைமை (Local Leadership) ரகின்றது. இது அண்மைக் காலங்களில் 5 முக்கியத்துவம் கொடுத்து சமூகவியல் ளூர் தலைமை பல்வேறு அபிவிருத்திப் நது, சமூக பொருளாதார மாற்றங்களுக் கின்றது. இளைஞர்கள், ஆசிரியர்கள், மறும் முக்கியஸ்தர்கள் முதலானோர் 5 கொள்பவர்களாக விளங்குகின்றனர். புடனும் பல்நோக்குடையதாகவும் இருக்கு லையை அடைய முடிகின்றது. ஆயினும் ட்ட அளவில் உள்ளமையினால் எப்படி னிக்கப்படக் கூடிய வாய்ப்பும் உள்ளது. கேளும் பங்களிப்பும் சமூக மாற்றத்தில் Dஇருந்து மக்களை பாதுகாக்க முடிகிறது. Hண்மைக் காலங்களில் சமூக பொருளா
யெ இடம் வழங்கப்படுகிறது.
தொடர்புடையதாகவும் வேறு முக்கிய ாள்ளும் நிறுவனங்கள், அரச சார்பற்ற கிராமிய அபிவிருத்தி சங்கங்கள், மாதர் ற்பத்தியாளர் சங்கங்கள் போன்றவை நிபட்டு வருகின்றன. இதனால் இவற்றை பம் மாற்றத்தினதும் கருவிகளாக கருதப் னேற்றத்திற்கு பிரதான அடிப்படையாக ஆகும். வளப்பற்றாக்குறை உள்ளமை ங்களும் கிராமங்களும் ஒன்றுடன் ஒன்று கயின் வரலாறாகவும் உள்ளது.அரசியல் டையேயுள்ள தலைமை என்பன பொது ன்போக்குகளை நிர்ணயிப்பதில் முக்கிய ார்வையிலிருந்து விலகும் பகுதிகள் லேயே எந்தவித முன்னேற்றங்களோ
ன.
29-)
இதழ் 3

Page 50
சமூக பொருளாதார அபிவிருத்தி தான கூறுகளை தனித்தனியே நோக்கு விவசாயத்துறை, வர்த்தக மற்றும் சிறு துறை, போக்குவரத்துத்துறை, சமூக ந களின் முன்னேற்றங்கள் வேலைவாய்ப்பு உருவாக்குவது மற்றும் சொத்துக்களை 2 துடன் சமூக பொருளாதார மாற்றங்களை கிறது. இந்த ஒவ்வொரு துறைகளினது உரிமை, வதிவிட உரிமை, நுகர்வு உரி உரிமை, சுகாதார உரிமை, கல்வி உரிம் மக்கள் பெறுவது உறுதிப்படுத்தப்படுகிற போது அரசதுறை நிறுவனங்களினது உரிமை மக்களிற்கு உண்டு.
இலங்கைப் பொருளாதாரத்தில் பங்கு அல்லது வெளியீட்டின் பங்கு பலிக்கப்படுகின்றது. துறை என்பது உற்பு பிரிவுகளை உள்ளடக்குகின்றது. இந்தத் மற்றும் கிராமிய பொருளாதாரத்தின் கைத்தொழில் மற்றும் சேவைகள் என அ பிராந்திய நிலைகளுக்கு நகர்த்தப்பு அபிவிருத்தி நோக்கின் அடிப்படையில் ! அவையாவன விவசாயத்துறை, வர்த்த குடியேற்றத்துறை, பொருளாதார துறை நலத்துறை என்பனவாகும்.இந்த வகை. வளங்களின் ஒதுக்கீடு, கிராமிய சமூக செலுத்த வேண்டிய பிரிவுகளின் அடிப் இந்தத் துறைகள் ஒவ்வொன்றும் மக்கள் மூலம் அவர்களின் உரிமைகளைப் அனா
முடிவுரை
சமூக பொருளாதார அபிவிருத் பொருளாதார அபிவிருத்திக்கும் மன பிணைப்பு என்பன தொடர்பான ஒரு மேலே
- அரசறிவியலாளன்
-3

தியினுள் உள்ளடக்கப்படுகின்ற பிர பது சிறந்தது. இவற்றுள் முக்கியமாக கைத்தொழில் துறை, பொருளாதாரத் மத்துறை என்பனவாகும். இத் துறை
னை உருவாக்குவது, வருமானத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்ப ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்று செயற்பாடுகள் மூலம் வாழ்வாதார மை , போக்குவரத்து உரிமை, குடிநீர் மை போன்ற பல்வேறு உரிமைகளை து. இந்த உரிமைகள் மறுக்கப்படும் சயற்பாடுகளை கேள்விக்குட்படுத்தும்
ன் பொதுவான செயலாற்றுகையின் 5 பல்வேறு துறைகளினால் பிரதி பத்தி அல்லது செயற்பாட்டின் பல்வேறு துறைகள் தேசிய பொருளாதாரத்தின் வகைப்படுத்தல்களான விவசாயம், முன்று பெரும் துறைகளாக உள்ளன. படும் போது சமூக, பொருளாதார உப துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. நக சிறுகைத்தொழில் துறை, மனித -, போக்குவரத்துதுறை மற்றும் சமூக ப்படுத்தல்கள் மக்களினது தேவைகள், பொருளாதாரத்தில் விசேட கவனம் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனது தேவைகளை பூர்த்தி செய்வதன்
பவிப்பதற்கு வழி செய்கின்றன.
கதி, மனித உரிமைகள் மற்றும் சமூக த உரிமைகளிற்கும் இடையிலான படமான பார்வையினைச்செலுத்தியது.
- இதழ் 3.

Page 51
மக்களது அபிவிருத்திக்குரி சபையின் பொதுச்சபையினது அபிவிரு உறுப்புரை 1பின்வருமாறு வரைவிலக்க
"பொருளாதார, சமூக, கலாச பங்குதாரராவதற்கும் அதற்கு வேண் பயனை அனுபவிப்பதற்கும் ஒவ்வொரு கும் உரிமையுண்டு. இந்த உரிமை பராதி இருக்கின்றது. இதனூடாக அடிப்படை சு
இந்த பிரகடனத்தில் இருந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. மக்களு இந்த உரிமையை மக்களிலிருந்து பிரி மக்கள் பங்களிப்பு செய்தல் வேண்டும் அனுபவிக்க வேண்டும். இதனூடாக - அடிப்படை சுதந்திரமாகவும் உணரப்படம் தமது அபிவிருத்தி உரிமையை அனு மற்றும் பொறுப்புக்கள் இருப்பது வெ விருத்தி மக்களுக்காகவே மேற்கொள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த செய்மு தமது பங்களிப்பினை வழங்க வேண் தியை வலுவாதாரம் (Sustainable) உ காக்க வேண்டியதும் மற்றும் உருவாக் வேண்டியதும் இம் மக்களது பொறுப்பா களை நிறைவேற்றுவதற்காக மக்கள் வி
அவசியமாகின்றது.
அபிவிருத்தி என்பது வளர்ச்சி களையும் குறிப்பிடுகின்றது. மாற்றங்கள் லான மாற்றம் என்பவற்றை உள்ளடக்கு அனுபவிப்பதற்கு எல்லா மக்களுக்கும் நன்மைகள் மக்களிடையே சமமாக பகி ஒரு பகுதியினர் புறமொதுக்கப்படுவார் வறியவர்களாக இருக்க வேண்டிய நிலை
- அரசறிவியலாளன்
(-3)

ப உரிமையானது ஐக்கிய நாடுகள் பத்தி தொடர்பான பிரகடனத்தின் (1986)
ணப்படுத்துகிறது.
Tர மற்றும் அரசியல் அபிவிருத்தியில் டிய பங்களிப்பினைச் செய்வதற்கும் 5 தனிமனிதனுக்கும் எல்லா மக்களுக் னேப்படுத்தமுடியாத மனித உரிமையாக தந்திரம் உணரப்படுகின்றது.
5 நாம் சில விடயங்களை அறிந்து க்கு அபிவிருத்திக்கான உரிமையுண்டு த்து எடுக்க முடியாது. அபிவிருத்திக்கு .. அபிவிருத்தியினது பயனை மக்கள் அபிவிருத்திக்கான உரிமை மக்களது க்கூடியதாகவும் உள்ளது. இங்கு மக்கள் பவிப்பதற்கு அவர்களிற்கு கடமைகள் ரிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது அபி ர்ளப்படுகிறது. இது செய்முறையாக றையின் ஒவ்வொரு படியிலும் மக்கள் டிய கடமையுள்ளது. இந்த அபிவிருத் ள்ளதாக மாற்றுவதற்கு சூழலை பாது கப்பட்ட சொத்துக்களையும் பராமரிக்க க உள்ளது. இந்தக் கடமை பொறுப்புக் ழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது
யையும் அதனால் ஏற்படும் மாற்றங் ள் ஆனது சமூக மற்றும், துறைகளி கின்றது. அபிவிருத்தி யானது பயனை உரிமை உண்டு. அபிவிருத்தியினது ர்வு செய்யப்படாது விட்டால் மக்களில் கள் இதனால் அவர்கள் தொடர்ந்தும்
ஏற்படும்.
- இதழ் 3

Page 52
மனித உரிமைகளின் அடிப்பு உயிர் வாழ்வையும் மனித கெளரவத் களில் பிரதானமானது வறுமையாகும் ஆரோக்கியத்திற்குமான உரிமை மனி பிணைந்த ஒன்று ஆரோக்கியமான உ
அவசியம் இவற்றை ஒவ்வொரு மனித இன்றியமையாததாக உள்ளது.
இலங்கை, மக்களை மையமாகக் கைக்கொள்கின்றது. இந்த உபாயத்தில் கிறார்கள். மனித உரிமைகளை பாத பங்காளிகளாக்குவதன் மூலம் சிறந்த . உருவாக்குதல், ஜனநாயக விதிமுறைகள் பாதுகாத்தல் மற்றும் ஊழலுக்கு எதிரா அடைந்து கொள்வதற்காக அரசு பாடுபடும் வறுமையை ஒழித்தல், வேலைவாய்ப்பு உருவாக்குதல் போன்ற பல இலக்குச் கொண்டு அரசு செயற்படுகிறது. இந்த அரசு பல சவால்களை எதிர்நோக்குகி யாக இருப்பவை நிதிப் பற்றாக்குறை, வ மக்கள் பங்காளிகளாகவன்றி பார்வை நாட்டில் அமைதியற்ற நிலை என்பனவ
இலங்கை பல்லின மக்கள் சர்வதேச சமவாயங்களை அனுசரிப்பு கோட்பாட்டுடைய நாடாக உள்ளதனால் கள் தொடர்பாக உள்நாட்டிலும் மக்கள் வாக்கப்பட்டுள்ளன. அல்லது ஏற்கனே கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த சட்ட மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ! கடப்பாடு அரசுக்கு உள்ளது.
அபிவிருத்தி உரிமையை மக் கள் அரசு மீது சுமத்தப்பட்டுள்ளது.வன்
- அரசறிவியலாளன்

டையானதும் முதன்மையானதுமான தயும் நிர்மூலம் செய்கின்ற காரணி
போசாக்கை பெறுவதற்கும் உடல் த குலத்தின் நல்வாழ்வுடன் பின்னிப் ள நிலைக்கு ஆரோக்கியமான உடல் னும் அனுபவிப்பதற்கு வாழ்வாதாரம்
கொண்ட அபிவிருத்தி உபாயத்தினை 5 மக்களே முதற்படியில் வைக்கப்படு காப்பது, மக்களை அபிவிருத்தியில் சமூக பொருளாதார முன்னேற்றத்தை களை மதித்தல், மனித உரிமைகளை ன நடவடிக்கை எடுத்தல் என்பவற்றை மகின்றது. இந்த நடவடிக்கைகள் மூலம் பினை உருவாக்குதல், வருமானத்தை களை அடைவதனை குறிக்கோளாகக் குறிக்கோளை அடைந்து கொள்வதில் ன்றது. இவற்றில் குறிப்பிடக்கூடியவை ளப்பற்றாக்குறை, சூழல் பிரச்சனைகள், பயாளர்களாக இருப்பது மற்றும் உள் ாகும்.
குழுக்கள் வாழும் நாடாகவுள்ளது. து என்பது இலங்கை ஒரு உரிமைக் - கையெழுத்திட்டு கொண்ட ஒப்பந்தங் பாதுகாப்பிற்கு ஏற்ற சட்டங்கள் உரு வ இருந்த சட்டங்களுக்கு திருத் தங்கள் ங்களுக்கு வலுக்கொடுப்பதன் மூலம் வேண்டிய நடவடிக்கை எடுக்க வேண்டிய
களுக்கு வழங்கும் கடமைகள், பொறுப்பு ரயறுக்கப்பட்ட வளங்களின் ஒதுக்கீட்டில்
2-)
-இதழ் 3

Page 53
எந்த கிராமமும், எம் மக்கள் குழுவும், பு நாட்டினது மக்கள் என்ற வகையில் என் பாரபட்சமின்றி நிறைவேற்றிக் கொடு . பொறுப்பாக உள்ளது. தமது தேவைகள் நி நிறுவனங்களினது செயற்பாடுகளை கொள்ளும் உரிமை மக்களிற்குண்டு. இர வேற்றுவதற்காக மக்கள் விழிப்புணர்வுட் அண்மைக்காலங்களில் வலியுறுத்தப்படும்
உசாத்துணை நூல்கள் 1. இலங்கை ஜனநாயக சோசலிச கு
அரசாங்க அச்சுத்திணைக்களம். 2. ராதிகா.கு, பொருளாதார பண்பாட்டு க
சட்டசமுதாய நம்பிக்கை நிறுவனவெளி 3. மனித உரிமைகள், மனித உரிமை இல் 4. டியுடர் சில்வா, கா, இலங்கையில் கிரா
புறமொதுக்கலும், பொருளியல் நோக்கு 5. அபேரண்ண, ஸ்ரீ, இலங்கையின் அப்
மான பார்வை, பொருளியல் நோக்கு, சி 6. இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை
The true liberty must be refres the blood of patriots and tyrani
Leadership comes at practice . and to learn
- அரசறிவியலாளன்
(-33

துமொதுக்கல் செய்யப்படக் கூடாது. பலா மக்களினது தேவைகளையும் க வேண்டிய கடமை அரசினது றைவேற்றப்படாத போது அரசதுறை கேள்விக்குட்படுத்திப் பெற்றுக் தக் கடமை பொறுப்புக்களை நிறை ன் செயற்பட வேண்டிய அவசியம் றெது.
உயரசின் அரசியலமைப்பு, 1978,
சமூக உரிமைகள் பற்றிய கைநூல்,
யீடு, 1988. லவெளியீடு, 1993.
மப் புறங்களில் வறுமையும் சமூகப் 5, தை, 2003. பிவிருத்தி மாதிரிகள் ஒரு மேலோட்ட இத்திரை, 2004. 5- 2005.
hed from time to time with
- Thomas Jefferson
- leader is there to work
- Tom Howard
- இதழ் 3

Page 54
இஸ்லாமிய அரசியல் கலாசாரம் : Islamic Political Culture: A v
பௌதீக பண்பாட்டடிப்ப ை வகைப்படுத்தி நோக்குவர் புவியிய நாடுகளை தூரகிழக்காசியா, தென்கிழ. என நான்கு பிரிவுகளாகப் பிரித்து ே மலையையும் அதனோடிணைந்த சுவர்களாகக் கொண்டு ஆசியாவின் பண்பாட்டடிப்படையில் ஒரு தனிப் புவி டுள்ள தென்னாசியப் பிரதேசம் தன் பண்புகளைக் கொண்டுள்ள பிரதேசம்
இன்றைய உலகில் சர்வே களிலும் கவர்ந்துள்ள தென்னாசிய இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய
இப்பிராந்தியம் மிகப்பழம் கொண்ட பிராந்தியமாகத் திகழ்கி அழைக்கப்படும் தென்னாசியப் பிரே லிருந்து பிறந்தது என்பது வரலாற்ற நாட்டின் பண்பாடு இந்து சமயத்தோடு கப்பட்டிருந்த போதிலும் காலப்போக் உள்வாங்கிய பிரதேசமாகவுள்ளது.
தென்னாசிய நாடுகளில் ப வருகின்ற போதிலும் அவர்களின் களுக்கு நாடு வேறுபட்டமைந்துள்ள மக்களால் பின்பற்றப்படுகின்ற மத் களுக்கு எல்லாம் முதற்சமயமாக விளங்குகின்றது.
- அரசறிவியலாளன்

தென்னாசியா பற்றிய ஒரு நோக்கு 'ew of South Asia
A.ஞானகரன் நான்காம் வருடம் அரசறிவியல்துறை
டயில் உலகினைப் பிராந்தியங்களாக லாளர்கள். அதனடிப்படையில் ஆசிய க்காசியா, தென்மேற்காசியா, தென்னாசியா நாக்குவது வழக்கமாகும். வடக்கே இமய மலைத் தொடர்களையும் எல்லைச் ஏனைய பிரதேசங்களிலிருந்து பௌதீக வியியற் பிரதேசமாக அடையாளம் கொண் க்குள்ளே வேற்றுமையிலும் ஒற்றுமைப் மாக இருக்கின்றது.
தசத்தவர்களின் கவனத்தைப் பல வழி பப் பிராந்தியத்தில் சார்க் அமைப்பில்
வங்களாதேசம், நேபாளம், பூட்டான், எட்டு நாடுகள் உள்ளடக்கப்படுகின்றன.
மையான கலாசாரப் பாரம்பரியத்தைக் ன்றது. இந்திய துணைக்கண்டமென தசத்தின் கலாசாரம் "சிந்து” என்ற பதத்தி மாய்வாளர்கள் கருத்தாகும். இந்திய குடா 3 மிக நீண்ட காலமாக பின்னிப் பிணைக் -கில் பல இன, மத, மொழி பண்பாட்டை
ல மதங்களைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்து எண்ணிக்கையும் விகிதாசாரமும் நாடு து. இந்துமதம் தென்னாசியாவில் அதிக கமாக உள்ளது. ஆதியானதும் சமயங் வும், தாய்ச்சமயமாகவும் இந்துசமயம்
-34
-34
இதழ் 3.

Page 55
இந்தியாவிலுள்ள மக்களால் வரும் இந்துமதமானது இந்தியா, பெரும்பாலானோரினால் வழிபடப்படும்
இந்தியாவில் 82.4% வீதத்தி தில் இவர்களின் பங்கு 87% ஆகும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்துக் 12%, 1% ஆகவுள்ளது. இலங்கையில் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய நாடு பேசுபவர்களாகவுள்ளனர். பூட்டானில் 6 நேபாளிகள் ஆவர்.
பாகிஸ்தான், வங்களாதேசம் பாலான மக்களால் வழிபடப்படும் | தென்னாசிய நாடுகளிலே பாகிஸ்த வாழ்கின்றனர். பாகிஸ்தானுக்கு அ திலும் வாழ்ந்து வருகின்றனர் என்பது
ஆசியப் பிரதேசங்களிலிருந்து கி.பி 7 வரையும் உள்வரவினை மேற்கொண் இஸ்லாமியர் 1206ம் ஆண்டிற்கு பிரதேசங்களுக்குப் பரவினர் எனலாம் வந்ததனைத் தொடர்ந்தே அவர்களது மதத்தில் சாதிப்பாகுபாடு இல்லாதத அம்மதத்தின் பால் கவர்ச்சியேற்படக் தென்னாசியப் பிராந்தியத்தில் வேறு கொண்டு பரவியது என்பர். காஷ்மீ பலவந்தமாக இம்மதம் மக்கள் | பிரதேசங்களில் இந்துக்கள் சாதி அடிமைப்படுத்தியதன் விளைவாக மத வங்காளப் பிரதேசத்தில் இந்நிலை இந்திய, இலங்கைப் பிரதேசத்தில் க உள்வரவின் காரணமாக இஸ்லாம் ம. பெண்களை விவாகம் செய்வதன் மூல
- அரசறிவியலாளன்

மிக நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு நேபாளம் ஆகிய நாடுகளில் வாழும்
மதமாகும்.
னர் இந்துக்களாகவுள்ளனர். நேபாளத் பூட்டான், இலங்கை, வங்களாதேசம், களின் பரம்பல் முறையே 20%, 15.5%, இந்துக்களாக இருப்பவர்கள் தமிழர்கள் நகளில் உள்ளவர்கள் வெவ்வேறு மொழி வாழும் இந்துக்களில் பெரும்பாலானோர்
, மாலைதீவு ஆகிய நாடுகளில் பெரும் மதம் இஸ்லாம் ஆகும். இருப்பினும் நானிலேயே இஸ்லாமியர் அதிகமாக இத்தே இந்தியாவிலும், வங்களாதேசத் குறிப்பிடத்தக்கது. மேற்கு மற்றும் மத்திய 56ம் ஆண்டிலிருந்து 11ம் நூற்றாண்டு டு இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வந்த ப் பின்னர் இந்தியாவின் ஏனைய .. அதாவது டெல்லி இஸ்லாமியர் வசம்
பரம்பலும் விரிவு பெற்றது. இஸ்லாம் ாலேயே ஏனைய மதத்தவர்களுக்கும் காரணமாக இருந்துள்ளது. இம்மதம் பட்ட காரணங்களை அடிப்படையாகக் ர் உட்பட வடமேற்குப் பிரதேசங்களில் மத்தியில் புகுத்தப்பட்டது. வேறுசில படிப்படையில் தாழ்ந்த சாதியினரை ம் மாறியவர்களும் உள்ளனர்.குறிப்பாக காணப்பட்டதாக அறிய முடிகின்றது. அராபியரின் வர்த்தக நோக்கத்துடனான தம் புகுத்தப்பட்டது. குறிப்பாக இங்குள்ள ம் இம்மதம் பரவியது.
B5
இதழ் 3.

Page 56
குறிப்பாக இலட்சதீவிலும், பரவியதற்கு இதுவே காரணம் என பிரதேசங்களில் இஸ்லாமியர் படையெடு மதம் மாற்றப்பட்டவர்களும் உள்ளன பகுதிகளிலும் இஸ்லாமியர் பரந்தே உள்ளன
இஸ்லாமிய அரசியற் கலாசா அரசியற் கலாசாரம் என்பது 20ம் நூ தோன்றிய ஓர் எண்ணக்கருவாகும். இ அறிஞர்களாலேயே முதன்முதலில் மு கீழுள்ள மக்கள் எத்தகைய உணர்வு என்பதைக் குறிப்பிடுவதே அரசியற் கலா கட்டமைப்புடன் மாத்திரம் கட்டுண்டதல்ல செயன்முறை சார்ந்த அம்சங்களோடும்
இவ் அரசியற் கலாசாரத்தின் ( பீர், சிட்னிவோபா, பவல் போன்றவர்கள் க ஆகிய இருவராலும் 1960களில் வெளி நூலின் மூலம் இவ் எண்ணக்கரு உ என்பவர் 1940களில் அமெரிக்க அரசிய போது அரசியற் கலாாரம் என்ற 6 அதேவேளை 'அல்மண்ட்" என்பவர் அர எண்ணக்கருவாக உருவாக்கியவராவார்.
ஒரு தேசத்தின் அரசியற் கலாச அரசியல் நெறிமுறைகள், செயற்பாடுக நாட்டிற்கும் எதனை வழங்குகின்றது கலாசாரமாகும். அரசியற் கலாசாரம் என சம்பந்தமானவை. இது அவர்களுடைய கலாசாரத்திலும் தங்கியுள்ளது.
பொதுவாக கலாசாரத்தி ை மக்களுடைய எண்ணங்கள், விழுமியா தொடர்புபடுத்தி விளங்குகின்றோம். 6 - அரசறிவியலாளன் -
31

மாலைதீவிலும் இஸ்லாம் மதம் ந் கொள்ளலாம். தென்னிந்தியப் தப்பு, ஆட்சி செய்தலின் விளைவாக . நோபாளத்தின் தென் எல்லைப் Tனர்.
ரம் பற்றி நோக்க வேண்டுமாயின் Tற்றாண்டின் பின்னரைப் பகுதியில் வ் எண்ணக் கருவானது அமெரிக்க ன்வைக்கப்பட்டுள்ளது. ஓர் அரசின் வுகளை வெளிப்படுத்துகின்றார்கள் சாரமாகும். அரசியல் முறைமையின்
அரசியற் கலாசாரம் மாறாக அதன் தொடர்புபட்டதாகும்.
முன்னோடிகளாக அல்மண்ட், உலம், காணப்படுகின்றனர். அல்மண்ட், பவல் யிடப்பட்ட "குடியியற் கலாசாரம்" என்ற உருவாகியது. ஆனால் 'ஹீனர்மிடல்” பல் முறைமையை மதிப்பீடு செய்யும் சொற்பதத்தை பிரயோகித்துள்ளார். சியற் கலாசாரத்தை ஒரு பூரணமான
பாரமானது அதன் மக்கள், அவர்களின் ள் பற்றியவையாகும். அரசு தமக்கும் என்ற எதிர்பார்ப்புக் கூட அரசியற் Tபது அரசியல் உரிமைகள், கடமைகள் பொதுவான அரசியல் சரித்திரத்திலும்
ன ஒரு சமுதாய வளர்ச்சியோடு பகள், பாரம்பரியங்கள் என்பவற்றோடு பாது வாழ்க்கையிலும் சரி, சமுதாய
"கதழ் 3.

Page 57
வாழ்க்கையிலும் சரி அவர்கள் பெற்றுள் கலாசாரமாகும். ஆனால் அரசியற் கலா பாடுகள், நடத்தைகள் ஆகியவற்றைக்கு
அவ்வகையில் அரசியற் கலா அல்மண்ட் என்பவர் வரைவிலக்கணம் : அரசியற் கலாசாரமாகும்" என்கிறார். அத பல தனிமனிதர்களின் நடத்தையில் அ6 உணர்வுகளின் ஒன்றிணைப்பு அரசியல் அரசியற் கலாசாரமாகிறது என்கிறார். களும் அரசியற் கலாசாரம் பற்றிய விளக்க
மேற்கூறப்பட்டவாறு அரசியற் செலுத்தி வருவதை அவதானிக்கக் கூடிய
அடுத்து இஸ்லாம் பற்றி நோக் கின்றது. எந்தவொரு வானொலியிலோ யிலோ இஸ்லாம் பற்றிய செய்திகளை நா அவ் வகையில் இஸ்லாமானது இன்று 6 இச் செய்திகள் அனைத்தும் வன்முறை காஷ்மீர், பொஸ்னியா, அல்ஜீரியா பலன் தாள்களிலிருந்தும், தொலைக்காட்சிகள் பெரிதும் சமரசமற்ற மார்க்கமாகவே காப் பவர்கள் தம் கொள்கைகளைக் காப்பதற் திணிப்பதற்கோ வன்முறையில் ஈடுபடுகின தருகின்றன. இருந்தாலும் முஸ்லீம்கள் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு அ தைப் பின்பற்றுபவர்களில் பெரும்பாலா மதத்திற்கோ, கிறிஸ்தவ மதத்திற்கோ மார்க்கத்திற்கு "இஸ்லாமிய தீவிரவாதம்” தாக இல்லை. இஸ்லாம் என்ற அரபுச் என்பதாகும். சொற்பிறப்பியல் ரீதியில் . கான்ஸ்லாம் என்ற சொல்லுடன் நெருங்க
- அரசறிவியலாளன்.
(-37

ள நெறிமுறைகளும், கோட்பாடுகளும் சாரம் அரசியற் சிந்தனைகள், செயற் றிக்கும்.
சாரம் என்றால் என்ன? என்பதற்கு கூறும் போது 'தனிமனித நடத்தையே நனை அவர் மேலும் விபரிக்கும் போது ல்லது மனோநிலையில் காணப்படும்
சார்ந்ததாக அமையும் போது அது இவரைப் போலவே ஏனைய அறிஞர் கங்களைத் தந்துள்ளார்.
கலாசாரம் தனது செல்வாக்கினைச் தாகவுள்ளது.
குவது மிக அவசியமாகக் காணப்படு , தொலைக்காட்சியிலோ, பத்திரிகை ளாந்தம் காணக்கூடியதாக இருக்கும். பேசப்படும் ஒன்றாக விளங்குகின்றது. றச் சாயம் கலந்ததாகவே இருக்கும். ல்தீனம் என்பன தொடர்பாக செய்தித் ரிலிருந்தும் வெளிப்படும் இஸ்லாம் சி தருகின்றது. அதனைப் பின்பற்று கோ, தம் கருத்தை மற்றவர்கள் மேல் ன்றவர்கள் என்று தோற்றத்தை அவை நடனும் அவர்களின் மரபுகளுடனும் ப்படித் தோன்றுவதில்லை. இஸ்லாத் னார் அமைதித் தன்மையில் பெளத்த குறைந்ததல்ல என மதிக்கும் ஒரு எனும் விம்பம் சற்றும் பொருத்தமான சொல்லின் பொருள் "சரணடைதல்" அச்சொல்லுக்கு சமாதானம் என்பதற் யெ உறவுள்ளது.
- இதழ் 3

Page 58
முஸ்லீம்களின் பார்வையில் மேலை ஊடகங்கள் செய்த ஓர் திரிப் ஆதாரங்களும் உள்ளன. முஸ்லீம் உ மாறுதல் வேகத்தின் ஒரு பிரதிபலிப்ட் ஏற்பட்ட விரைவான அதிகரிப்பின் பிரதிபலிப்பாகவேநவீன இஸ்லாமியரி
இஸ்லாமிய அரசியற் கல குர்ஆன் பற்றி முதலில் அறிந்து செ குர்ஆன் போதிக்கும் அரசியல் மேற்க கொண்டிருந்தாலும் நபிகளின் பண்பு ஜிகாத் அநீதி செய்யும் ஆட்சியை எதி போர் எனக் கூறுகின்றது. தற்காப்பு இஸ்லாம் கருதுகின்றது. மக்களாட்சி காகவே அரசு அமையவேண்டும் என அதிகார வெறியை முற்றாகவே நிரா சமமானவள் என்பதை ஏற்றுக் கொ பெண்ணும் ஒன்றாகவே மதிக்கப்படுகி
அடுத்து தென்னாசிய நாடு தைப்பற்றி நோக்குவோம்.
இஸ்லாத்தின் ஆரம்பகாலம் சிறுபான்மை இனத்தவராக வாழ்ந்த பரம்பரையினரும், மொகலாய அரச பாகத்தை ஆட்சி செய்தார்கள் என்ற பிடித்த பலவந்தமான மதமாற்றுக் கடைப்பிடிக்கவில்லை. அதனால் த முஸ்லீம்கள் சிறுபான்மை சமூகமா. சிப்பாய் கலகத்திற்குப் பின் முஸ்லீம் இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார்கள் பதற்காக அவர்களைக் கல்விக் கூடா முஸ்லீம்களினாலேயே கல்விகற்பே அரசாங்கத்தின் பதவிகள் முஸ்லீம்கள்
- அரசறிவியலாளன்

தீவிரம் - போர்க்குணம் என்ற விம்பம் பாகும். இந்த பார்வைக்கு நம்பத்தகுந்த உலகில் நடக்கும் சமுதாய, தொழில்நுட்ப ப்பாகவே அல்லது நகரமயவாக்கத்தில் ன் சீர்குலைவு விளைவுகளின் ஒரு
ன் மதப் புத்தியீர்ப்பு உள்ளது.
மாசாரத்தை அறிந்து கொள்வதாயின் காள்ளுதல் இன்றியமையாததாகின்றது. ரசியாவிற்கே உரித்தான இயல்புகளைக் புகள் அதில் முதன்மை பெற்றிருந்தன. iரில் நின்று உண்மை புகட்டுவதே புனித க்காகப் போர்புரிவதை முதற் பண்பாக யை ஏற்கும் குர்ஆன் மக்களின் நலனுக் (கிறது. மதவெறி, இனவெறி, சாதிவெறி, கரிக்கிறது. இஸ்லாம் ஆணுக்கு பெண் ாள்கின்றது. சொத்துரிமையில் ஆணும் மன்றது.
களில் இஸ்லாமிய அரசியற் கலாசாரத்
ம் தொட்டே இந்தியாவில் முஸ்லீம்கள் திருக்கின்றார்கள். டில்லிசுல்தான் அரச பரம்பரையினரும் இந்தியாவின் பெரும் பலும் கிறிஸ்தவ ஆட்சியாளர்கள் கடைப் காள்கையை முஸ்லீம் ஆட்சியாளர்கள் கான் நூறுவருட ஆட்சிக்குப் பின்னும் க இருக்கின்றார்கள். 1875ம் ஆண்டு கள் பிரித்தானிய ஆட்சியாளர்கள் பலவித ள். முஸ்லீம்களுடைய தரத்தைக் குறைப் ங்களிலிருந்தும் வெளியே வைத்தார்கள். ார் தொகை குறையத் தொடங்கியது. ளிற்கு மறுக்கப்பட்டன. ஒரு தாழ்ந்த சாதி
38-)
-இதழ் 3

Page 59
என்ற நிலைக்கு முஸ்லீம்கள் கொன “மாந்தெரு சைம்போர்டு" சீர்திருத்த பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்லெ. நாட்டப்பட்ட போது முஸ்லீம்கள் சிறு களில் ஒரு முஸ்லீம் கூட மந்திரிசடை அதிகமாக வாழ்ந்த பஞ்சாப் பிரதேச களிலும் மட்டும் தான் முஸ்லீம்கள் மந் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட முஸ்லீம். 'முஸ்லீம் லீக் அமைத்து முஸ்லீம்களு.
கோரிக்கையை முன்வைத்தார்கள்.
அடுத்து இஸ்லாமிய குடியர. ஆரம்பத்தில் இந்தியாவின் ஒரு பகுதி முடிவின் போது தனிநாடாகியது. இங் வருகின்றனர். ஆரம்பத்தில் பாகிஸ்தா தான் இரண்டையும் உள்ளடக்கியதாக கிடையேயான முரண்பாடு 1971ல் பங் புதிய நாடு உருவாக வித்திட்டது. பாகில் பாட்டை கொண்டிருக்கின்ற அதேவே பிணக்குகள் காணப்படுகினற்ன.
இருந்தாலும் ஷியா முஸ்லீம் பிரிவின் ஷன்னி முஸ்லீம்கள் 77% ஆனவர்கள் கிடையேயான முரண்பாடும் அது தவி எதிரான பலாத்காரங்களும் குறிப்பி கெதிராகப் பலாத்காரம் கட்டவிழ்ந்து வி பிரிவினரிடையே சகிப்புத்தன்மை இல்6
அடுத்து இலங்கையை எடுத்து தியாவிலும், இலங்கையிலும் சோன. பட்டார்கள். 1834ம் ஆண்டில் வெளியா களைக் குறிப்பிடும் போது சோனகர் எ முஸ்லீம்கள் 16ம் நூற்றாண்டில் இலங் அழைத்தனர். இலங்கை முஸ்லீம்களி யில் ஆராய்படாததால் இன்னும் அவர்க
- அரசறிவியலாளன்
(-3

எடு வரப்பட்டார்கள். 1937ம் ஆண்டில் 5 அமைப்பின் பிரகாரம் இந்தியா 9 வார பிரதேசத்திலும் மந்திரிசபை நிலை பான்மையினராக இருந்த 7 பிரதேசங் பயில் இடம் பெறவில்லை. முஸ்லீம்கள் த்திலும் கிழக்கு வங்காளப் பிரதேசங் திரிசபையில் இடம்பெற்றார்கள். இந்திய கள் இந்திய காங்கிரஸிலிருந்து விலகி க்கென்று ஒரு தனிநாடு வேண்டுமென்ற
சாகத் தன்னை மாற்றிய பாகிஸ்தான் யாக இருந்தாலும் பிரித்தானியர் ஆட்சி பகு 97% ஆன இஸ்லாமியர் வாழ்ந்து
ன் கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ் இருந்தாலும் காலப்போக்கில் இவற்றுக் களாதேஷ் கிழக்கு பாகிஸ்தான்) என்ற ல்தான் இந்தியாவுடன் அரசியல் முரண் ளை உள்நாட்டில் மதப்பிரிவுகளிடையே அதாவது இஸ்லாமியர் 97% ஆக ர் 20% ஆக சிறுபான்மையினராகவும் Tாகவும் காணப்படுவதனால் இவர்களுக் விர்ந்த ஏனைய சிறுபான்மையினருக்கு பிடத்தக்கது. குறிப்பாக இந்துக்களுக் டப்பட்டாலும் ஒரே மாதத்தின் வெவ்வேறு மாதிருப்பது குறிப்பிடத்தக்கது.
துக் கொண்டால் முஸ்லீம்கள் தென்னிந் கர் என்றே சோழர்களால் அழைக்கப் ன நோட்டியர் தமிழகராதியின் முஸ்லீம் ன்றே குறிப்பிடுகின்றார்கள். இலங்கை கைக்கு வந்த போர்த்துக்கீசர் மூர் என்று ன் பண்டைய வரலாறு சரியான முறை ள் பற்றிய தெளிவான விளக்கமில்லை.
9-)
- இதழ் 3

Page 60
தற்போது இலங்கையில் மு நலனை அதிகம் பேணுவனவாக உள்ள அரசியலில் மிகுந்த செல்வாக்கை ஏ வாறுள்ளது. பெரும்பான்மை கட்சிகள் போகவேண்டிய சூழ்நிலைகள் இலங் வகையில் இலங்கை யில் முஸ்லீம்களி கின்றது. எனினும் பல குழப்பங்கள் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்.
தென்னாசியாவின் தொலைவி ஒரேயொரு இந்து இராச்சியமாகும். ரே வர்கள் இந்தமதத்தவர்களாகவும், 10. 4.2% ஆனவர்கள் முஸ்லீம்களாகவும் இனத்தவர்களாகவும் காணப்படும் நே பிரகடனப்படுத்தியிருப்பது ஏனைய அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. இந்த அதிருப்தியை மேம்படுத்தியிருப் பெளத்தர்களையும் கடும் விமர்சனத்த நீண்டகாலமாக மன்னராட்சி முறை நி
அரசியலமைப்புச் சட்டம் கொண்டு 6 காரங்கள் பெருமளவிற்கு குறைக்கப் மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிளவு கா நிலை தோன்றியது. இதனைத் தொட சமயப் போக்குக் குறித்து எதிர்ப்பு தெரிவு மாற்றப்படவேண்டும் என்று கோரிய செவிசாய்க்காதுவிடின் அவர்களின் | காலத்தில் மதப்பூசல்களும், கலவரங்க
பூட்டான் தென்னாசிய பிராந்தி பெருமளவில் இந்தியாவில் தங்கியிரு மலைகள் சூழ்ந்த பூட்டானில் முடியாட் யானது பௌத்த கலாசாரத்தை மாத் முயற்சிகள் நேபாள இனத்தவரின் எதிர் வர்கள் தொழில்வாய்ப்புத்தேடி தெற்கு
- அரசறிவியலாளன்

ஸ்லீம் சிறுபான்மை இனங்கள் தம் Tன. இன்று இலங்கையில் முஸ்லீம்கள் ற்படுத்துவதனை அவதானிக்க கூடிய இன்று முஸ்லீம் கட்சியை ஆதரித்துப் Dகயில் தற்போது ஏற்பட்டுள்ளது. அவ் ன் செல்வாக்கு அதிகரித்துக் காணப்படு ர் முஸ்லீம்களிற்கிடையே ஏற்பட்டுக்
லுள்ள நாடான நேபாளம் உலகிலுள்ள நபாள் சனத்தொகையில் 80.6% ஆன் 7% ஆனவர்கள் பௌத்தர்களாகவும்
3.6% ஆனவர்கள் கிறட் (மசையவு) பாளத்தில் இந்து மதமே அரசமதமாகப் சிறுபான்மை மதப்பிரிவினரிடையே நேபாளம் புத்தர் பிறந்த இடம் என்பது பதுடன் தென்னாசியவிலுள்ள ஏனைய திற்கு உள்ளாக்கியுள்ளது. இங்கு மிக லவி வந்ததால் 1990களின் பின் புதிய வரப்பட்டு அதில் மன்னனுடைய அதி பபட்டது. ஆயினும் 2000ம் ஆண்டு ரணமாக அரசியலில் ஸ்திரமற்றதொரு இந்து சிறுபான்மை மதத்தினர் அரசின் வித்து வருவதோடு நாடு பல மத அரசாக புள்ளமையும் , இந்த கோரிக்கைக்குச் மனக்கசப்பு மேலும் அதிகரித்து எதிர்
ளும் தோன்றுவதற்கு இடமுண்டு.
மயத்தில் வளங்கள் குறைந்த நாடாகவும், உக்கின்ற போக்கும் காணப்படுகின்றது. சி நிலவி வருகின்றது. இவ் முடியாட்சி ந்திரம் அறிமுகப்படுத்த மேற்கொண்ட ப்புக்கு காலாக அமைந்தது. நேபாளத்த 5 பூட்டானை ஊடுருவி வருகின்றனர்.
:-)
-இதழ் 3.

Page 61
பூட்டானிய மன்னர் மதச்சார்பற்ற 6 இத்தகைய எதிர்ப்பினை இலகுவில் தவி இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதித்திரு அரசியல் அமைதியின்மைக்கும் இடமளி
1200 சிறுபவளத் தீவுகளை ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. இங்கு ! பொருளாதார வளமாக இருப்பினும் 2 யடைந்து வருகின்றது. இந்நாடு கடல்மா இருப்ப தனால் காலப்போக்கில் இத் போன்றவற்றால் நீரில் மூழ்கும் அபாயம் கின்றனர். இங்கு அரசியலில் மதம் பெ காணப்பட்டதற்கு அங்கு இஸ்லாமியர்க குறிப்பிடத்தக்கது. பிரித்தானியர் ஆட்சி மாலைதீவின் அரசியல் மதம் பெரும் வில்லை. ஆயினும் மாலைதீவிலும் மதப்
அடுத்து ஆரம்பத்தில் இந்திய பகுதியாக விளங்கிய கிழக்கு பாகிஸ்தான் காரணிகளால் 1971ல் பங்களாதேஷ் என் இஸ்லாமியரே பெரும்பான்மையினர் களைத் தூண்டிவிடக் கூடியதென்பதற் காணப்படுகின்றது.
மேற்கூறப்பட்டவாறு தென்னா படுவதனையும் அது அரசியலிலும் ஏன் தினை ஏற்படுத்தியுள்ளது என்பதனையு
10
அடுத்து தென்னாசிய இஸ்லா நோக்குவது அவசியமாகக் காணப்படும் தான சவால்கள் மிக நீண்டகாலமாகவே குறிப்பதாகும். இன, மத, மொழிவேறுபாடு நிலவும் ஆயுதப் போராட்டங்களும் கு அரசியல் கலாசாரத்தையும் பரீட்சிப்பதா
- அரசறிவியலாளன்
(-4

கொள்கையை பின்பற்றியிருந்தால் ர்த்திருக்க முடியும். ஆனால் நேபாள் தப்பது மாத்திரமன்றி முடியாட்சியின் த்துள்ளமையை நோக்கலாம்.
க் கொண்ட மாலைதீவில் 1968ல் மீன்பிடித் தொழில்தான் பிரதானமான உல்லாசப் பயணத்துறையும் வளர்ச்சி சட்டத்திலிருந்து Gm உயரமுடையதாக தீவுகள் கடலரிப்பு, கடல் உட்புகுதல் இருப்பதாகப் புவியியலாளர்கள் கருது பருமளவுக்குப் பிரச்சினைக்குரியதாகக் ளே அதிகம் வாழ்ந்து வருகின்றமை நடைபெற்ற காலத்தில் (1887-1965) மளவிற்குத் தாக்கத்தினைச் செலுத்த முதன்மைப்படுத்தப்பட்டே உள்ளது.
பாவுடனும் பின் பாகிஸ்தானின் ஒரு ன் மத மொழி மற்றும் சுரண்டல் போன்ற பிற தனிநாடாக உருவாகியது. இங்கும் நாடொன்றில் எவ்வளவுக்கு உணர்வு நகு இந்நாடு சிறந்த உதாரணமாகக்
சியாவில் இஸ்லாமியமானது காணப் னய விடயங்களில் எத்தகைய தாக்கத் ம் அவதானிக்க கூடியவாறுள்ளது.
அவுங்களில் எனது கா
மியம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி ன்ெறது. தென்னாசிய நாடுகளுக்குரித் தீர்வின்றி நீடிக்கும் முரண்பாடுகளைக் களும் அவை சார்ந்த நாடுகளுக்குள்ளே ழப்பத்தினை ஏற்படுத்தும் வன்முறை தம் பிரச்சினைகளை நோக்கும் போது,
- இதழ் 3

Page 62
அகதிகள் தொடர்பான பொ மன்றி அரசியல் பிரச்சினை, ஆயுதப் பாதிப்புக்குள்ளாக்கி வருகின்றது. கா. தனிநாட்டுக் கோரிக்கையும் இந்தி சவாலாகவுள்ளது. மேலும் இஸ்லாம் அவ்வப்போது மேற்கொள்ளும் த ஆட்டங்கண்டு வருகின்றது. மதத் தீ மோதல்களும் ஸ்திரமற்ற அரசியலை ! பலுஸ்தான் மாகாணம், சிந்து மற்றும் ! தனிநாட்டுக் கோரிக்கைகள் அதன் பாகிஸ்தான் இராணுவ ஆட்சி ஜனநாய உறுதிப்பாட்டிற்கும், பொருளாதார திட்
விளங்குகின்றது. ஷியா, ஷின்னி முஸ் சமூக முரண்பாடுகள் அதிகமாகவுள்ள இவை தென்னாசிய நாடுகள் தமக் ஆகும்.
அடுத்து பிராந்திய வல்லரசாக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுள்ளதனால் களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இ வின் கட்டுப்பாட்டிற்குள்ளேயே இருக் காஷ்மீர் சம்பந்தமான பிரச்சினையில் தென்னாசிய நாடுகளை மிகவும் பாதி சினைகளைத் தூண்டி விடுகின்றதே த களில் ஈடுபடுவதில்லை. இதனால் அந் அம்சங்களும் பாதிப்புக்குள்ளாக்கப்படு
அடுத்து ஏனைய மதங்கள் மிகவும் பாதிப்பதாகவுள்ளது. இந்த இஸ்லாமியத்தை சிறுபான்மையினர், செல்வதனால் இஸ்லாம் பிரச்சினை தென்னாசியாவில் இஸ்லாமியர்சிறுபா
- அரசறிவியலாளன்

நளாதார, சமூக நடவடிக்கைகள் மட்டு போராட்டம் இந்திய ஆசியாவை பாரிய மீர், அஸாம் போன்ற மாநிலங்களின் ப அரசியலின் ஒருமைப்பாட்டிற்குச் மிய தீவிரவாதம் 7 பயங்கரவாதம் ாக்குதல்களால் இந்திய அரசியல் விரவாதமும், அதனால் ஏற்பட்டுவரும் உருவாக்க முயல்கிறது. பாகிஸ்தானில், வடகிழக்கு புரண்டியர் மாகாணங்களின் ஸ்திரத்தைப் பாதித்து வருகின்றது. க ஆட்சியைக் குழப்புவதுடன் அரசியல் டமிடலுக்கும், வளர்ச்சி க்கும் தடையாக லீம்களுக் கிடையிலான வன்முறைகள் ( நாடாக பாகிஸ்தான் விளங்குகின்றது. குள்ளே கொண்டுள்ள பிரச்சினைகள்
கிய இந்தியா ஏனைய நாடுகளைத் தன்
இத்தகைய நாடுகள் பெரும் இடர்பாடு இதனால் தென்னாசிய நாடுகள் இந்தியா கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
• இந்திய பாகிஸ்தானின் முறுகலானது ப்ெபதாகவுள்ளது. இரு நாடுகளும் பிரச் தவிர அதனை தணிப்பதற்கான முயற்சி ங்குள்ள மதங்களும், மக்களும் ஏனைய மகின்றது.
ரின் வளர்ச்சியானது இஸ்லாத்தினை 5 , பௌத்த, கிறிஸ்தவ வளர்ச்சிகள் சிறுபான்மை மதம் என்பதற்குள் இட்டுச் களை எதிர்கொள்கின்றது. அத்துடன்
ன்மையினராகவே உள்ளனர்.
12
-இதழ் 3 -

Page 63
தென்னாசிய நாடுகளுக்குரித் வேண்டும். அதாவது இன, மத, மொ புரிந்துணர்வினை ஏற்படுத்துமிடத் தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியும். என்பதனைத் தென்னாசியாவில் இ. தீவிரவாதம் என்பதனை இல்லாதொழிக் முஸ்லீம்களுக்கிடையில் காணப்படும் வேண்டும். இரு பிரிவிற்குமிடையில் டறிதல் வேண்டும். அடுத்து இனக்கு வேண்டும். மேலும் இஸ்லாமியம் வெறி உலகிற்குக் காட்ட வேண்டும். அதாவது வாதிகள் என்ற போர்வையிலிருந்து வி
அடுத்து குறிப்பாக இந்தியா பிரிவினையைக் கைவிட்டு ஒற்றுமை அதாவது காஷ்மீர் பிரச்சினைக்கு இரு சமரசப் பேச்சுக்கள் மூலம் தீர்வு காணப் தீர்க்கப்படும் ஒன்றாக மாறிவிடும்.
மேற்கூறப்பட்டவற்றைத் தெ மானால் அங்கு அமைதி என்பது சாத் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் கிடைக் யான மதமாக தென்னாசிய நாடுகள் மில்லை.
எனினும் தென்னாசிய நாடுக திற்கு அமைவாக நெருக்கடிகளுக்குத் வேர்களைக் கண்டறிந்து அதிலிருந்து, மட்டுமே உறுதியும், ஸ்திரமும் பொருள் கள் அடைய முடியும். ஆனால் தென் அரசியற் கலாசாரம், சுதேச அமைப்பு நிராகரித்ததனால் ஏற்பட்டவை. அதன் ஏற்படுத்தினர். அவர்கள் தேச உணர்ை காலத்தில் காணமுடியாது. அதனைத்
- அரசறிவியலாளன்

தான சவால்களுக்கு தீர்வு காணப்படல் சிகளுக்கு இடையில் அதிகளவிலான து இத்தகைய முரண்பாட்டிற்கான அடுத்து மதத் தீவிரவாதம், தீவிரவாதம் நந்து அகற்ற வேண்டும். முஸ்லீம் க்க வேண்டும். அடுத்து ஷியா, ஷின்னி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் பிரிவினைக்கான காரணத்தைக் கண் நழு, போராட்டங்களைக் கைவிடுதல் த்தனம் கொண்ட மதமல்ல என்பதனை இஸ்லாமியர் தீவிரவாதிகள் /பயங்கர மக்களிக்கப்படல் வேண்டும்.
வும் பாகிஸ்தானும் தமக்கிடையிலான புணர்வினை ஏற்படுத்தல் வேண்டும். நாடுகளும் தீர்வு காணல் வேண்டும். பட்டால் காஷ்மீர் பிரச்சினை இலகுவில்
தன்னாசிய நாடுகள் மேற்கொள்ளு தியப்படலாம். அவ்வாறே இஸ்லாத்தின் கப்பெற்றால் இஸ்லாமியமும் அமைதி ல் விளங்கும் என்பதில் எதுவித ஐய
ளில் காணப்படும் அரசியல் கலாசாரத் தீர்வுகாணப்பட வேண்டும். வரலாற்றின் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். அப்போது ராதார வளர்ச்சியும் தென்னாசிய அரசு னாசியாவில் எழுந்துள்ள முரண்பாட்டு பூக்களையும் அதன் விளைவுகளையும் மன மேற்குலக மேலாதிக்க வாதிகளே
வ ஏற்பார்கள் என்பதனை மிகக் குறுகிய தென்னாசியாவில் எந்த உயர்குழாம்
3-)
- இதழ் 3

Page 64
அரசும் எதிர்த்துப் போராடும் என எதிர்பா
மேற்குறிப்பிட்டவாறு தென்ன சாரம் முரண்பாட்டிற்கு உரிய அரசிய தானிக்க கூடியதாகவுள்ளது.
உசாத்துணை நூல்கள் 1. நாதன், எஸ்.கே.எஸ், (Ed), தென் 2. கணேசலிங்கம், கே.ரீ, தென்னாசி
பதிப்பகம், 2008 3. மலிஸ்டூத் வென், இஸ்லாம் மிகச்
பதிப்பகம், 2005. 4. முகம்மது சமீம், ஒரு சிறுபான்மை க 5. பத்மநாதன், சி, இலங்கைத்
வழமைகளும், குமரன் புத்தக இல் 6. அஸ்கர் அலி என்ஸினியர், இஸ்ல
அடையாளம் பதிப்பகம், 2008.
(Learning without thinking
learning is dangerous.
A Safer world presupposes til circle of non - proliferation
- அரசறிவியலாளன் -

சர்ப்பதும் கடினமானது ஆகும்.
காசியாவில் இஸ்லாமிய அரசியற் கலா ற் கலாசாரமாக விளங்குவதனை அவ
னாசியா, பாரதி பதிப்பகம், 2006. யாவின் அரசியற் கலாசாரம், சேமமடு
சுருக்கமான அறிமுகம், அடையாளம்
சமூகத்தின் பிரச்சினைகள்.
தமிழர் தேச வழமைகளும் சமூக லம், சென்னை - கொழும்பு, 2002. மாத்தின் பிரச்சினைகள் ஓர் மறுபார்வை,
is useless; thinking without
- Confucius
he revival of the virtuous of weapons and disarmament.
- Jacques Chirac
14-)
- இதழ் 3.

Page 65
இலங்கையின் இனமுரண்பா The Role of Language in the .
குடியேற்ற ஆட்சியின் பின்ப அரசியல் முரண்பாடுகளுக்கான கார படுகின்றது. சுதந்திரம் அடைந்ததன் பி மேற்கொண்ட நடவடிக்கைகள் இன்று பாட்டிற்கு ஊறுவிளைவிப்பனவாக 8 நாட்டின் அரசியல், பொருளாதார, சமூ பிணைந்து செயற்படுவதைக் காண மு
பேசுவோர் தத்தம் அரசியல், பொரு கருவியாகப் பயன்படுத்தியமையால் இ மக்கள் மொழி அடிப்படையில் பாதிக் பிரஜைகளாக நடைமுறையில் இருப்பது, ரத்தின் பின்பாக இலங்கையிலே இடம் ஐக்கியத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்ட வதை இன்றுவரை காணமுடியும்.
சுதந்திரத்தின் பின்பான இலா மைச் சிங்கள் மக்களிற்கும் சிறுபான் உறவுகளில் பாரிய பின்னடைவுகள் ? மாக 1956 யூன் மாதம் சிங்களம் அரச இருந்து இலங்கை யின் ஐக்கியத்தில் காரணமாயிற்று.
சிங்களம் அரச கரும மொழி பெளத்த மக்களிடையே பலமான உறு ஏற்படுத்திய போதும் அதாவது சிங்கள் போதும், மறுபுறத்தில் இலங்கையின் சார்ந்த மக்களையும் இணைத்துச் செ
- அரசறிவியலாளன்

ட்டில் மொழி வகித்த பங்கு Ethnic Conflict of Sri Lanka
S.சங்கீதா நான்காம் வருடம் அரசறிவியல்துறை
Tக இலங்கை நாட்டில் ஏற்படுத்தப்பட்ட னிகளில் மொழியும் ஒன்றாகக் காணப் ன்பாக இலங்கையில் மொழி பொறுத்து அவரை இந்நாட்டின் தேசிய ஒருமைப் இயங்குவதனைக் காணமுடியும். இந் க விடயங்களில் மொழி நன்கு பின்னிப் டிகின்றது. பெரும்பான்மை மொழியைப் நளாதார நலன்களுக்காக மொழியை ங்கு வாழும் ஏனைய சிறுபான்மை இன க்கப்பட்டிருப்பதையும் இரண்டாம் தரப் தனையும் கண்டு கொள்ளலாம். சுதந்தி பெற்ற சம்பவங்கள் அந்நாட்டின் தேசிய மற்கும் பாரிய அச்சுறுத்தலாக விளங்கு
ங்கையிலே அங்கு வாழும் பெரும்பான் ன்மை தமிழ் மக்களிற்குமிடையிலான ஏற்பட்டிருந்ததைக் காணலாம். முக்கிய ச கரும மொழியாக சட்டமாக்கப்பட்டதில் - வேண்டத்தகாத விளைவுகள் ஏற்படக்
யாக்கப்பட்டமை ஒரு புறத்தில் சிங்கள், திப்பாட்டையும் ஒற்றுமையுணர்வையும் பௌத்த தேசியத்தை வளர்ச்சிப்படுத்திய ஏனைய சிறுபான்மை இன, மத, மொழி சல்லும் இலங்கையர் தேசியவாதத்தை
15-)
- இதழ் 3 -

Page 66
வளரவிடாமல் செய்தது. ஆனால் சிங் மக்களும் இன, மத, மொழி அடிப்பன் முழுவதுமான இலங்கையர் தேசியவா வேறான இவ்விரண்டையும் ஒன்றாகக் க இலங்கையில் வாழ்ந்த ஏனைய இன படுத்தியதாகவும் அவர்களுடன் முரண்ட
இலங்கையில் ஆங்கிலேயரி சிங்கள சட்டம் இயற்றப்படும் வரை விளங்கியது. எனினும் இலங்கை சுதந் சிங்களமும் தமிழும் அரச கரும மொழி இலங்கை அரசியல் வாதிகளின் மனதி சபையில் நிதி மந்திரியாக இருந்த J.R. பதிலாக சிங்களமே அரச கரும பெ பிரேரணை கொண்டு வரப்பட்டு, தமி வேண்டும் என்ற திருத்தத்துடன் . செயலளவில் ஒன்றும் நடைபெறாமல் அடைந்த பின்னரும் அரச கரும மொழி ஒரு தசாப்தம் வரை சிங்கள் மொழிபே மொழி பேசும் பிரதேசங்களில் தமி மொழிகளும் அரச கரும மொழி அங்கீகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆ பாஷா இயக்கம் மிக விரைவிலே நிலையிலிருந்து மாறி சிங்களம் மட்டு ே
இலங்கையின் அரசாங்கப் 6 சிங்களவர் பெற வேண்டும் என்ற விரு மட்டும் இருக்க வேண்டும் என்ற கே தொடர்புபட்டிருந்தது. பிரித்தானியர் ஆ சேவையில் இலங்கைத் தமிழர் அவர் ! கிறிஸ்தவ மிசனரி நடவடிக்கை மூலமும் சிறந்த ஆங்கிலக் கல்வியினை பெற்று இளைஞர்கள் இலங்கையின் ஏனைய ஆர்வம் காட்டினர். இக்காலத்தில்
- அரசறிவியலாளன்

கள் அரசியல் தலைவர்களும் சிங்கள Dடயிலான தேசியவாதத்தை இலங்கை தத்துடன் சமப்படுத்திக் கொண்டதுடன், கருதிக் கொண்டனர். இந்நிலையானது , மத, மொழி மக்கைைள அன்னியப் படவைத்ததாகவும் அமைந்தது.
ன் ஆட்சிக் காலத்திலிருந்து தனிச் ஆங்கிலமே அரச கரும மொழியாக திரம் அடைய முன்னரே இலங்கையில் களாக இருக்க வேண்டும் என்ற கருத்து மல் இருந்தது. அதாவது 1944 இல் சட்ட ஜெயவர்த்தனாவால் ஆங்கிலத்திற்குப் மாழியாக ஆக்கப்பட வேண்டுமென்ற ழும் அரச கரும மொழியாக இருக்க ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் ல் ஆங்கிலமே இலங்கை சுதந்திரம் யொக இருந்து வந்தது. 1944 இலிருந்து
சும் பிரதேசங்களில் சிங்களமும் தமிழ் ழம் அல்லது நாடு முழுவதும் இரு யோக இருக்க வேண்டும் என்பது ங்கில மொழிக்கு எதிராக அமைந்த சுய லயே சிங்களமும் தமிழும் என்ற ம என்ற கோரிக்கையை முன்வைத்தது.
பாதுச் சேவையில் அதிக இடங்களை ப்பம் அரச கரும மொழியாக சிங்களம் காரிக்கையுடன் நெருங்கிய வகையில் உசிக் காலத்தில் இலங்கையின் பொதுச் தம் குடித் தொகையுடன் ஒப்பிடுகையில் ம் இந்து கல்வி நிறுவனங்கள் மூலமும் வந்தனர். மேலும் தமிழ்ப் பிரதேச படித்த பகுதிகளில் அரசாங்க பதவிகளை பெற சிங்களப் பகுதியில் பெருந்தோட்டப்
- இதழ் 3

Page 67
பயிர்ச்செய்கைவர்த்தகம் குறைவடைந்து கல்வி பெற்ற சிங்களவர் தொகை அதிக ஈடுபாடு காட்ட தொடங்கினர். ஆனாலும் க காலத்தில் அரசாங்க பொதுச் சேவையி சாரத்திலும் பார்க்க இரு மடங்கு பங்கை த நிலமைகள் சிங்களவர் மத்தியில் த தூண்டியது. எனவே அரச பதவியைப் 6 மட்டும் அரச கரும மொழி என்பதனை ( களைப் பெற வாய்ப்பாக அமையும் எனக்
கல்வி கற்ற சிங்கள பெளத்த மத் களின் காரணமாக இலங்கை தமிழர் மீது தீவிரமாக வளர்ந்து தம் அரசியல் நலன இலங்கையின் மொத்தக் குடித் தொகை மொழியுடன் சமவுரிமை கேட்பதற்கு தமிழ் என்பது இவர்களின் வாதமாகும். சிங்கம் மொழியாக்குவது நாட்டை துண்டாட வழி மொழியைப் படிப்பதற்கு எந்தத் தூண் பான்மை யோரின் மொழியை அரச கரு ஏற்பது நியாயமானது எனவும் சிங்களவர்,
1944 - 1954 வரை S.W.R.D. தலாவல் இருவரும் சிங்களமும் தமிழ் மொழிகளாக இருப்பதை ஏற்றுக் கொண் யல் அதிகாரத்தைப் பெறுவதற்கான மூல இவ் இரு தலைவர்களது கட்சிகளும் தமது 1953 இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சி சி வளித்தது. V.L.L.S.Pயும் பாஷா பெர்முன் யும் கம்யூனிஸ்ட் கட்சியும் தொடர்ந்தும் மொழியாக இருக்க வேண்டும் என்பதை
தீவிரமாக வளர்ந்து வந்த சிங் தேசியக் கட்சியின் மொழிக் கொள்கையை நாடு பூராவும் சிங்கள மக்களிடையே இல்
- அரசறிவியலாளன் -
(-47

| வந்தது. அதே நேரம் ஆங்கிலக் ரித்து வந்ததுடன் அரச வேலையில் தந்திரத்திற்கு முன்பான ஒரு தசாப்த பில் சிங்களக் குடித்தொகை விகிதா மிழர்கள் பெற்றிருந்தனர். இத்தகைய மிழர் மீதான வெறுப்புணர்வைத் பறுவதற்கான போட்டியில் சிங்களம் ஏற்படுத்துவது சிங்கள் மக்கள் பதவி கருதினர்.
திய வகுப்பினர் பொருளாதார போட்டி 5 , தமிழ் மொழி மீதும் எதிர்ப்புணர்வை ர்களைப் பேண முற்பட்டவர்களாவர். யில் 70% மான சிங்கள மக்களின் மொழி பேசுவோரிற்கு தகுதி இல்லை ளத்தையும் தமிழையும் அரச கரும வகுக்கும் என்றும், ஒருவர் மற்றவரின் ாடுதலும் இல்லை என்றும் பெரும் ம மொழியாக சிறுபான்மைத் தமிழர் தரப்பில் கூறப்பட்டது.
பண்டாரநாயக்கா, சேர்.ஜோன்.கொத் ழம் சம அந்தஸ்துள்ள அரசகரும் டனர். ஆனால் மொழியானது அரசி மாக மாற்றமடைந்ததைத் தொடர்ந்து
கொள்கையை மாற்றிக் கொண்டன. ங்களம் மட்டும் கோரிக்கைக்கு ஆதர ாவும் இதற்கு ஆதரவு வழங்க L.S.S.P - சிங்களமும் தமிழும் அரச கரும் வலியுறுத்தின.
களம் மட்டும் இயக்கமானது ஐக்கிய பப்பொறுத்து சிக்கலை ஏற்படுத்தியது. வ் இயக்கமானது மிகப் பெரும் செல்
- இதழ் 3----

Page 68
வாக்கைப் பெற்று வளர்ந்தது. அடுத்த கைப்பற்ற வேண்டுமானால் பெரு விருப்பிற்கு மாறாகப் போக முடியாத சூ மொழிக் கொள்கையை ஐக்கிய தேசிய
நாட்டின் வர்த்தக முயற்சிக கைவசமாக இருப்பது ஒரு தேசியப் பி கூறி தமிழர்களுடன் தொடர்புற்ற அை ஓர் இயக்கமும் கொழும்பு வாழ் சிங்க சிங்களம் மட்டும் இயக்கத்திற்கு சிங் அமோக ஆதரவினாலும் அதன் மூ S.W.R.D.பண்டாரநாயக்காவிற்கும் சி காரணமாகவும் U.N.P இதுவரை கொள்கையை 1955 இன் இறுதியில் பிரச்சினையை அரசியல் கருவியாக்கி கைப்பற்ற விரும்பிய S.W.R.D.பண் பின்பற்ற வேண்டியதாயிற்று. சிங்கள் வாக்கிற்கு அடிபணிந்த U.N.P இரு ( பெப்ரவரியில் நடந்த வருடாந்த மகார அரசகரும மொழியாக இருக்க வேண்
சிங்களம் மட்டும் அணிக்குள் சிங்களம் மட்டும் இயக்கத்தை கொன மகாஜன எக்ஷத் பெரமுன (M.E.P) கொண்டன. இதில் S.L.F.P முக்கிய சிங்களம் மட்டும் அரச கரும மொழி விடுத்தது. அதே சமயம் சிறுபான்மை அதற்குரிய அந்தஸ்து கொடுக்கப்படும்
1956 பொதுத் தேர்தலில் 6 வந்தவுடன் வாக்குறுதிகளை நிறை ஆங்கிலத்திற்குப் பதிலாக 'சிங்களம் அவரசமாக தயாரித்து 1956 யூனி மசோதா விவாதத்தின் போது ஜோக
- அரசறிவியலாளன்

பொதுத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தைக் ம்பான்மை சிங்கள மக்களின் இவ் ழ்நிலை காணப்பட்டது. அதே சமயம் இரு பக்கட்சி உறுதியாக ஆதரித்திருந்தது.
ளில் பெரும்பாலானவை தமிழ் மக்கள் ரச்சினை என்றும் அநீதியானது என்றும் னத்தையும் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற ள் முதலாளிமாரால் ஆரம்பிக்கப்பட்டது. கள் மக்கள் மத்தியிலே வளர்ந்து வந்த -லம் S.L.F.P யிற்கும் அதன் தலைவர் ங்கள் மக்களிடையே ஏற்பட்ட ஆதரவின் கடைப்பிடித்து வந்த இரு மொழிக் கல கைவிட வேண்டியதாயிற்று. மொழிப் 1அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் டாரநாயக்காவின் வழியை U.N.P யும் ரம் மட்டும் இயக்கத்தின் அமோக செல் மொழிக் கொள்கையை கைவிட்டு 1956 நாட்டில் சிங்களம் மட்டுமே இந் நாட்டின் டும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
U.N.P சேர்ந்த சில நாட்களுள் இதுவரை ன்டு நடத்திய குழுக்கள் ஒன்றிணைந்து என்ற பெயரில் கூட்டணி அமைத்துக் ம் வாய்ந்ததாகும். M.E.P உடனடியாக பாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை யோரின் மொழி தமிழ் என்ற வகையில் என்றும் குறிப்பிட்டது.
வற்றி பெற்ற M.E.P கூட்டணி பதவிக்கு வேற்ற ஆரம்பித்தது. அவ் வகையில் மட்டும் அரச கரும மொழி மசோதாவை ல் பாராளுமன்றில் சமர்ப்பித்தது. இம் . கொத்தலாவல , கலாநிதி கொல்வின்
48-)
- இதழ் 3

Page 69
ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்த்தன இலங்கை மக்களில் ஒரு பெரும் பகுதி பறித்து, அவர்களை அடக்கி வைப்பதற் என்றும் ஐக்கிய இலங்கை இதன் குறிப்பிட்டனர்.
தமிழர்களின் உரிமைகளைப் நடைபெற்ற போது இடதுசாரி சிங்களத்
இம் மசோதா உருவாக்கத்திற்கான : ஏற்படப்போகும் பாரதூரமான விளைவு ஆயினும் M.E.P இன் முதல் நடவடிக்கை பிரகடனம் 1956 யூன் 5 இல் M.E.P, U ஆதரவுடன் சட்டமாகியது.
இச்சட்டத்தின் மூலம் அரசியல் மான விளைவுகளிற்குட்பட்டது. இ . களிற்கிடையே ஒருமைப்பாடு, ஒருங்கி முன்னேற்றம், வளர்ச்சி எல்லாவற்ற பண்புகள் செயற்பட்டன. ஒரு நாட்டினம் தன்மைகள் கொண்ட தேசிய இனங் மாறுகின்றது. இரு மொழிகளும் சம . உத்தியோக பூர்வமாக சிங்களம் உய தாழ்ந்த அந்தஸ்தினையும் பெற்றும் வ வகையில் சிங்களப் பெரும்பான்மை மக் தன்மை கொண்டதாயும், தமிழ்பேசு நிலையை எடுத்துக் காட்டும் அடையா
குடிமக்களாகவும் மாற்றிவிட்டது.
சிங்களம் மட்டும் அரசகரு லிருந்து U.N.P, M.E.P ஆகிய இரு பிர முறைமையில் இனரீதியான பிளவிலை அரசாங்கத்தை தேர்வு செய்யும் பணி சி கலாயிற்று. தமிழ் பிரதேசங்கள் புறக்க கள் அவர்கள் அரசியல் அதிகாரத்தைக் காணப்பட்டன.
- அரசறிவியலாளன்

T, ஜி.ஜி.பொன்னம்பலம் போன்றோர் தியினரின் அடிப்படை உரிமைகளைப் காக திட்டமிட்டு கொண்டு வரப்படுகிறது மூலம் பிளவுபட்டு விட்டது என்றும்
பறிக்கும் இம் மசோதா பற்றிய விவாதம் தலைவர்களும் தமிழ்ப் பிரதிநிதிகளும் உண்மை நோக்கினையும் இதனால் களையும் எடுத்துக் காட்டியிருந்தனர். கயாக சிங்கள அரச கரும மொழிச் சட்ட N.P பாராளுமன்ற அங்கத்தவர்களின்
), பொருளாதார, சமூக வாழ்வு பாரதூர லங்கையின் இரு பெரும் இனங் ணைப்பு அதன் பொருளாதார சமூக பிற்கும் பெருந்தடையாக இனவாதப் என்ற கருத்து வலுவிழந்து இரு எதிரான கள் என்ற கருத்து வலுப்பெற்றதாக அந்தஸ்துடையன் என்ற நிலை மாறி ர்ந்த அந்தஸ்தினையும், தமிழ்மொழி காண்டமை நாட்டின் பிரஜைகள் என்ற க்களின் மேலாதிக்கத்தை வலியுறுத்தும் ம் சிறுபான்மை மக்களின் தாழ்ந்த ரமாகவும் அவர்களை இரண்டாம் தரக்
மமொழிச்சட்டம் நிறைவேற்றப்பட்டதி தான கட்சிகளுமே இலங்கையின் கட்சி எ அறிமுகம் செய்தன. இதனால் மாற்று ங்கள் பிரதேசங்களிற்கு மட்டும் கிடைக் ணிக்கப்பட்டன. தமிழ் மக்களது வாக்கு கைப்பற்றுவதற்கு தேவையற்றனவாக
- இதழ் 3

Page 70
சிங்கள் அரசகரும மொழிச்க சிங்கள் மொழித் தேர்ச்சியினை கட்டா வீழ்ச்சியை ஏற்படுத்தியது. தமிழரிற்கு பட்டது. அரச திணைக்களத்தில் உபயே லேயே இருந்தன. அரச சேவையில் பு துள் சிங்களத் தேர்ச்சிப் பரீட்சையில் வேலையிலிருந்து நீக்கப்படும் ஆபத் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட காலத்துள் யடைய தவறினால் அவர்களிற்கு உயர் டாந்த சம்பள உயர்வோ கிடையாது. இ தமிழ் அரச உத்தியோகத்தர்கள் பாதிக் அரசாங்க , தனியார்துறை வேலைவா மளவு சலுகைகளை வழங்கியது.
இலங்கையில் தமிழ் பேசும் ப சட்டத்தை தமிழர் சார்ந்திருந்த கட்சிகள் காங்கிரஸ் என்பன கடுமையாக எதிர்த் காங்கிரஸின் கோரிக்கைகளாக தாய் மொழி மூலம் அரசுடன் தொடர்பு கொள் ஆற்ற உரிமை பெறல், இலங்கையி மொழியாகவும் தமிழ் அங்கீகரிக்கப்படு
சிங்களம் மட்டும் மசோதா ப தமிழரசுக் கட்சியின் தலைமையில் ப முறையிலான ஒரு எதிர்ப்பு ஆர்ப்பா மட்டும் இயக்கத்தின் ஆதரவாளர்களா தலிற்கு இலக்காகியது. அதேநேரம் ம திட்டத்திலும் சிங்கள - தமிழ் மக்களின் கலவரத்தை தொடர்ந்து நாட்டின் தீவிர மத்தியிலும் வலுப்பெற்றது.
தமிழ் மக்களினதும் தமிழர் அடுத்து மொழியுரிமை உட்பட்ட அ வதற்கு S.W.R.D பண்டாரநாயக்கா த
- அரசறிவியலாளன்

சட்டம் தமிழரின் விருப்பிற்கு மாறாக யப்படுத்தியதுடன் வேலை வாய்பிலும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்பப் பாகிக்கும் படிவங்கள் தனிச் சிங்களத்தி திதாக சேருவோர் மூன்று வருட காலத் சித்தியடைய வேண்டும். இல்லையேல் திருந்தது. முன்னர் அரச சேவையில் சிங்களத் தேர்ச்சிப் பரீட்சையில் சித்தி பதவிகேைளா, தரமுயர்த்துதலோ, வரு த் தனிச் சிங்கள் சட்டத்தால் ஏராளமான கப்பட்டனர். மாறாக சிங்கள் மக்களிற்கு ய்ப்புகளிலும் பதவி உயர்விலும் பெரு
மக்களை பெரிதும் பாதித்த இம் மொழிச் ான இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்க் தன. இம்மொழிப் பிரச்சினைக்கு தமிழ்க் மொழி மூலம் கல்வி கற்றல், சொந்த Tள, பதில் பெற, சகல அலுவல்களையும் பின் அரசாங்க மொழியாகவும் தேசிய
தல் என்பன அமைந்தன.
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அன்று ாராளுமன்றத்தின் முன்னால் அமைதி ட்டம் நடத்தப்பட்டது. ஆனால் சிங்களம் லும் குண்டர்களினாலும் வெறித் தாக்கு ட்டக்களப்பிலும் கல்லோயா குடியேற்றத் டையேயான இனக்கலவரம் ஆரம்பித்தது. மான இன உணர்வுகள் இரு இனங்கள்
சுக் கட்சியினதும் தீவிரமான எதிர்ப்பை வர்களது கோரிக்கைகள் நிறைவேற்று தலைமையிலான அரசாங்கம் தமிழரசுக்
509
50
- இதழ் 3 -

Page 71
கட்சியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட் 26ல் பண்டார நாயக்கா செல்வநாயகம் உடனடியாகவே இவ் ஒப்பந்தத்திற்கு தி மட்டும் இயக்கத்தின் ஆதரவாளர்கள், த போன்றன இவ் ஒப்பந்தம் சிங்கள மா விட்டது என கண்டித்து இனவாதக் சாரத்தின் மூலம் பண்டார - செல்வா 2 தென உணர்ந்து J.R ஜெய வர்த்தனா தலதாமாளிகைக்கு பாத யாத்திரை . வெளிப்படுத்தப்பட்டது. இதனால் மேற்பு செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட
இச்சூழ்நிலையில் இன உன இனக் கலவரத்திற்குட்பட்டது. நாட்டின் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. கலவரம் 3 'தமிழ்மொழி விஷேட உபயோகம்' (Re
னார். இம் மசோதா பிரதிநிதிகள் சபை கட்சியின் பாராளுமுன்ற அங்கத்தவர்க பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இச் சேபித்து எல்லா எதிர்க்கட்சி அங்கத் சட்டத்தின் படி பாடசாலைத் தரத்திலும் மூலம் கல்வி கற்பதற்கான உரிமை, 6 தமிழ்மொழி மூலம் எடுக்கும் வாய்ப்பு, 6 செய்யப்பட்ட நிர்வாகத் தேவைகளிற் உரிமை என்பன வழங்கப்பட்டன. 8 விதிகளை ஆக்குவதற்கான அதிகா இதன்கீழ் இயற்ற வேண்டிய சட்டவி, கண்துடைப்பாகவே தமிழ்மொழி விவே
1959 செப்டெம்பரில் S.W.R பட்டதை தொடர்ந்து நாட்டில் குழப்பர் தேர்தலில் S.L .F.P பெரும்பான்மை ! சிறீமாவோ பண்டாரநாயக்கா இலங் ை தமிழரசுக் கட்சியின் ஆதரவு தேவைப்
- அரசறிவியலாளன்

டது. இதன் விளைவாக 1957, யூலை ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் விர எதிர்ப்பு ஏற்படலாயிற்று. சிங்களம் தீவிரவாத ஏக்சத் பிக்கு பெரமுன, U.N.P க்களை தமிழர்க்கு காட்டிக் கொடுத்து கோஷங்களை முன்வைத்தனர். பிர உடன்படிக்கையை தடைசெய்ய முடியா தலைமையில் கொழும்பிலிருந்து கண்டி மற்கொண்டதன் மூலம் தீவிர எதிர்ப்பு டி ஒப்பந்தத்தை பண்டாரநாயக்கா ரத்து டார்.
எர்வுகள் மோசமடைந்து நாடு பெரும் ட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அவசரகால அடங்கிய நிலையில் பண்டாரநாயக்கா asonable Use) என்ற சட்டத்தை இயற்றி பயில் சமர்ப்பிக்கப்பட்ட போது தமிழரசுக் ள் தடுப்புக்காவலில் இருந்தனர். தமிழ்ப் = சட்ட மூலம் விவாதிக்கப்படுவதை ஆட் கதவரும் வெளிநடப்பு செய்தனர். இச் பல்கலைக்கழக தரத்திலும் தமிழ்மொழி பொதுச்சேவை நுழைவுப் பரீட்சைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தெரிவு காக தமிழ்மொழியைப் பயன்படுத்தும் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான ரம் பிரதம மந்திரியிடமே இருந்தது. திகளை அரசு இயற்றாததால் வெறும் 2ட உபயோக சட்டம் காணப்பட்டது.
D பண்டாரநாயக்கா கொலை செய்யப் ைெல தோன்றியது. 1960இல் பொதுத் ஆசனங்களை கைப்பற்றியதன் மூலம் கப் பிரதமரானார். ஆட்சி அமைப்பதற்கு படாத நிலையில் இத் தேர்தலில் போதும் 51-)
- இதழ் 3

Page 72
அதற்கு முன்பும் அக்கட்சியுடன் மேற் கணித்து சிங்களம் மட்டும் அரச கரும் பட்டார். சிங்களம் மட்டும் மசோதாவில் திகதியிலிருந்து இலங்கை முழுவதில் யோகப்படுத்தப்பட வேண்டும் என்பத டார்.
S.L.F.P இன் தேர்தல் அற தீங்கிழைக்காத வகையில் சிங்கள் அ படும் என S.W.R.D பண்டாரநாயக்க திருத்திய முறையில் நடைமுறைப்படு ஆனால் இவற்றிற்கு மாறாக தனது உ களில் சிங்கள மொழியைப் பயன்படுத் அரசு கொண்டு வந்தது. வடக்கு, கிழ நீதிமன்றங்களிலும் சிங்களத்தை தின் மொழியுரிமைப்ை பாதித்த ஒன்றாகே உணர்வை கிளப்பிய இச்சட்டத்திற்கு எ
அனுஷ்டிக்கப்பட்டு தொடர்ந்து சத்த கப்பட்டது.
1961 பெப்ரவரி 20இல் ய யாக்கிரகப் போராட்டம் மட்டக்களப்பு, ஆகிய இடங்களுக்கும் பரவி அவ்வ இயங்க முடியாத நிலைக்கு கொண்டு மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத் யுரிமையைப் பெறுவதற்கும், அவர்கள் வரும் பார்பரட்சமான கொள்கைகள் அமைந்தது. இவர்களது அகிம்சைப் சிறீமாவோ பண்டாரநாயக்காவினால்
1964 யூனில் S.L.F.Pயின் குறைவடைந்ததை தொடர்ந்து அது கத்தை அமைத்துக் கொண்டது. பெ கிணங்க மொழிக் கொள்கை பொறுத்
- அரசறிவியலாளன்

கொண்டிருந்த வாக்குறுதிகளைப் புறக் மொழிக் கொள்கையைப் பின்பற்ற முற் குறிப்பிட்டிருந்த 1961 ஜனவரி முதலாம் ம் நிர்வாக மொழியாக சிங்களம் உப னை கடுமையாக அமுல்படுத்த முற்பட்
பிக்கையில் தமிழ் பேசும் மக்களிற்கு ரச கரும மொழிச்சட்டம் அமுல் செய்யப் ாவின் தமிழ்மொழி உபயோகம் சரத்து த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சியின் ஆரம்பத்திலேயே நீதிமன்றங் துவதற்கான நீதிமன்றமொழிச்சட்டத்தை க்கு மாகாணங்கள் உட்பட சகல தரத்து ரிக்கும் இச்சட்டம் தமிழ் பேசும் மக்களின் வ அமைந்தது. நாட்டில் மீண்டும் இன் திராக தமிழரசுக் கட்சியினால் ஹர்த்தால் தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்
Tழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட சத்தி
திருகோணமலை, மன்னார், வவுனியா வ் மாவட்ட அரசாங்க காரியாலயங்கள் வந்தது. வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் திய இயக்கமாகவும் அவர்கள் மொழி ள் பொறுத்து அரசாங்கம் மேற்கொண்டு மளக் கண்டிக்கும் இயக்கமாகவும் இது
போராட்டம் பலாத்காரமான முறையில் அடக்கப்பட்டது.
பாராளுமன்ற பெரும்பான்மை பலம் L..S.S.Pயுடன் சேர்ந்து ஒரு கூட்டரசாங் நமளவிற்கு சமஜமாஜிகளின் விருப்பிற் து ஓர் இணக்கம் காணப்பட்டது. அதாவது
52-)
- இதழ் 3---

Page 73
சிங்கள், தமிழ் மக்களினால் ஏற்றுக் 6 அரச கரும மொழிச் சட்டத்தையும் , தமி தாக அப்பொதுத் திட்டம் காணப்பட்டது தொடர்பாக ஆரம்பிப்பதற்கு முன்னர் 1 மானத்தில் S.L.F.P, யும் L.S.S.P இல் பட்டது.
1965 இல் ஆட்சிக்கு வந்த UN) ஏற்படுத்தியது. இது டட்லி - செல்வா : மொழிக்கான நியாயமான அளவு உப மாவட்ட சபைகளின் உருவாக்கம், குறி அடையாத அரச தமிழ் ஊழியரிற்கு கா அடிப்படை உரிமைகளை அளிப்பதாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமி மொழியாகவும் அங்கீகிக்கப்படுமென்ற மகன் ஒருவன் தமிழில் கருமமாற்றும் ஒப்புக் கொள்ளப்பட்டது. தேசிய அரசாங் திகதி தமிழ்மொழி உபயோகச் சட்ட வி சமர்ப்பித்து எட்டு வருடங்கள் கழித்து அத இயங்குவதற்கான சட்டவிதிகள் கொண்டு
இவ்விதிகளின் படி வடக்கு, க உட்பட எல்லா நிர்வாக வேலைகளிற்கும் குறிப்பிடப்பட்டது. நாட்டின் எப்பாகத்தில் முதலியவற்றோடும் தமிழில் கடிதத் தெ தமிழில் கல்வி கற்க எவருக்கும் உரிமை பொருட்டு அரசாங்க பிரசுரங்கள் வர்த்த அச்சிடப்பட வேண்டுமெனக் கூறப்பட்டது நடாத்தப்படுவதற்கு நீதிமன்ற மொழிச்
கூறப்பட்டது.
மேலும் முன்னர் சிங்கள் மெ ஊழியர் கட்டாய ஓய்வில் அனுப்பப்படும் சேவைப் பரீட்சைகள் சிங்களத்திலும்
-- அரசறிவியலாளன் -
-5;

கொள்ளக் கூடிய வகையில் இலங்கை ழ்மொழி சட்டத்தையும் அமுல்படுத்துவ
ஆனால் எந்த நடவடிக்கையும் இது 964 டிசம்பரில் நம்பிக்கையில்லா தீர் ணைந்த கூட்டரசாங்கம் தோற்கடிக்கப்
P தமிழசுக் கட்சியுடன் ஓர் ஒப்பந்தத்தை ஒப்பந்தம் எனப்படும். இதில் தமிழ் யோகம், அதிகாரம் ஒப்படைக்கப்பட்ட ப்பிட்ட காலத்தினுள் சிங்களத் தேர்ச்சி ல அவகாசம் அளித்தல் போன்ற சில அமைந்தது. இவ் ஒப்பந்தத்தின் கீழ் ழ் நிர்வாக மொழியாகவும் பதிவேட்டு வம், இலங்கை எங்கும் தமிழ் பேசும் உரிமை இருக்க வேண்டும் என்பதும் பகம் இதன் பிரகாரம் 1966 ஜனவரி 8ம் பதிகள் ஒன்றினை பாராளுமன்றத்தில் தாவது 1958இன் பின் 1966 இலே அது நிவரப்பட்டன.
கிழக்கு மாகாணங்களில் பதிவேடுகள் கதமிழும் உபயோகிக்க வேண்டும் என லும் அரச நிறுவனம், கூட்டுத்தாபனம் தாடர்பு கொள்ள, தமிழில் பதில் பெற, - உண்டென் விதிக்கப்பட்டதோடு அதன் மோனிகள், பெயர்ப்பலகைகள் தமிழில் . மேலும் சட்ட நடவடிக்கைகள் தமிழில் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்றும்
ாழி தேர்ச்சியின்மையால் தமிழ் அரச ம் முறை வாபஸ் பெறப்பட்டது. பொதுச் தமிழிலும் நடாத்துவதற்கு உடன்பாடு
இதழ் 3

Page 74
எட்டப்பட்டது. தமிழ்மொழி மூலம் பரீட் ஊழியர் நியமனம் பெற்று மூன்று பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என செய்யப்பட்ட அரச ஊழியர் வடக்கு கி பரீட்சையில் சித்தி பெற வேண்டும் என இவ்வாறு தமிழரசுக் கட்சி வடக்கு, . பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழர் போட்டியிட வாய்ப்பிருக்க வேண் டும் இலங்கையின் அரச கரும மொழிசிங்க கொள்ளவும் தயாராயிருந்தனர்.
தமிழ்மொழி உபயோக சட்ட வி எதிர்க் கட்சியினர் இனவாத உணர்வின் களையும் அரசியல் வேலை நிறுத்தங். எதிர்ப்பின் காரணமாக டட்லி - செல்ல முடியாது போனது. தமிழ்மொழி உபயே கொண்டு வரப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட
வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதே மாவட்ட சபைகள் அமைப்பது என்பது எதிர்ப்பை தொடர்ந்து 1968இல்கைவிடா
1970 பொதுத் தேர்தலில் S.) ணைந்து ஐக்கிய முன்னணி என்ற பெ யீட்டின. இவ் அரசாங்கம் உருவாக்கிய முறைக்கு வந்தது. இவ் அரசியல் திட்ட களையும் சிங்கள - தமிழ் மக்கள் உர காணப்பட்டது. மேலும் 25 ஆண்டுகள்
மட்டும் கொள்கைக்கு அரசியல் அ ை கொடுக்கப்பட்டு அதன் முதன்மை நிலை
1977இல் நடந்த பொதுத் தே 1978 பெப்ரவரியில் புதிய அரசியல்
அரசியல் திட்டத்தின் 18வது சரத்து இல் மொழியாதல் வேண்டும் எனவும் 19வது .
- அரசறிவியலாளன் -
(-5

சையில் நியமனம் செய்யப்பட்ட அரச வருடத்தினுள் சிங்களத் தேர்ச்சிப் ன்றும் சிங்கள மொழி மூலம் நியமனம் . ழக்கில் கடமையாற்ற தமிழ்த் தேர்ச்சிப் Tறும் உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது. கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் - அரசாங்கத்தடன் தமிழ்மொழி மூலம் எனவும் குறிப்பிட்டனர். இவ்வகையில் ளம் மட்டும் என்ற கொள்கையை ஒப்புக்
திகள் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து னைப் பயன்படுத்தி எதிர்ப்பு ஊர்வலங் களையும் நடத்தினர். இத்தகைய கடும் பா ஒப்பந்தம் பூரணமாக அமுல்படுத்த பாகச் சட்ட விதிகள் பாராளுமன்றத்தில் தை தவிர அமுல்படுத்த வேறெந்த நட போன்று இவ் ஒப்பந்தத்தில் கூறப்பட்ட ம் மொழித் தீர்விற்கு காட்டப்பட்ட கடும் ப்பட்டது.
L.F.P, L.S.S.P, C.P ஆகியன ஒன்றி பயரில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி அரசியல் திட்டம் 1972 மே 22 இல் நடை ம் முற்றிலுமாக தமிழ் மக்களின் நலன் ரவினையும் புறக்கணித்த ஒன்றாகவே ாக நடைமுறையில் இருந்த சிங்களம் மப்பு ரீதியிலான உயர்ந்த அந்தஸ்து
நாட்டப்பட்டது.
ர்தலில் U.N.P ஆட்சிக்கு வந்தது. இது திட்டத்தை கொண்டு வந்தது. இந்த ங்கையின் அரச கரும மொழி சிங்கள் சரத்து இலங்கையின் தேசிய மொழிகள்
-இதழ் 3--

Page 75
சிங்களமும் தமிழும் என குறிப்பிடுகின்ற வழங்கப்பட்ட தேசிய அந்தஸ்து மிக
கூறப்பட்டாலும் இன்று வரை நடை! யுள்ளது. மேலும் 21ம் சரத்தின் 1வது ! யிலும் கல்விகற்க முடியும் என்கிறது. இ உரிமைக்கு பாதகமாக அமையும் என பகிரங்க சேவை, நீதிச் சேவை, உம் பரீட்சையில் தேசிய மொழியில் ஏதெனு டையவர் என்று குறிப்பிட்டாலும் அவசி தேர்ச்சியுடையவராதல் வேண்டும் என . முழுவதும் நிர்வாக மொழி, நீதிமன்றம் பயன்படுத்தப்படும் என அரசியல் திட்ட குடியரசு அரசியல் திட்டமும் மொழியுரி களை நிறைவேற்றத் தவறிவிட்டது.
1956ல் சிங்களம் அரச கரு இலங்கையின் அரசியல், பொருளா, பிரச்சினையானது பெரும் பாதிப்பினை சிங்கள மக்களும் அரசியல் தலைவர்கள் நலன்களை முன்னேற்றுவதற்கான சிறுபான்மை தமிழ் பேசும் மக்களோ துறைகளில் தங்கள் நலன்கள் பா நடவடிக்கை எனக் கருதினர். சிங்கள்
அரசியல் தலைவர்கள்மொழிப் பிரச்சின கைப்பற்றுவதற்கான இலகுவான வழிய
1956 இலிருந்து நடைபெற்ற சிங்கள் அரசியல் கட்சிகள் அரசியல் அ பிரச்சினையை பிரதான கருவியாக பா பிரச்சினை முக்கியம் பெற வேண்டிய னையே முக்கியம் பெற்றது. இதனை இனவாத உணர்வே அரசியல் அதிக வான் வழியாக அரசியல் கட்சிகளால் 6 டின் சிறுபான்மை இனமான தமிழரின் ? இரண்டாம் தர பிரஜைகளாக கருதவும் கும் தேசிய ஒருங்கிணைப்பிற்கும் ப ஆட்சியை தமிழ்மக்கள் மீது திணிக்கவு
- அரசறிவியலாளன்

றது. இச் சரத்தின் மூலம் தமிழ்மொழிக்கு வும் சிறப்பானது என்று அரச தரப்பில் முறையில் பிரயோசனம் அற்றதாகவே பிரிவு ஒருவர் எந்தவொரு தேசிய மொழி இது ஒருவர் தாய்மொழியில் கல்வி பெறும் வாதிடப்பட்டது. 22ம் சரத்தின் 5ம் பிரிவு Tளூராட்சி சேவை என்ப வற்றிற்கான ம் ஒன்றின் மூலம் பரீட்சிக்கப்பட உரித்து யமான போது அரச கரும மொழியில் க் குறிப்பிடுகின்றது. மேலும் இலங்கை மாழி போன்றவற்றில் சிங்கள் மொழியே ம் கூறுகிறது. இவ்வகையில் 1978இன் மை பொறுத்த தமிழர்களின் அபிலாசை
நம் மொழியாக்கப்பட்டதை தொடர்ந்து தார, சமூக வாழ்க்கையிலே மொழிப் ன ஏற்படுத்தலாயிற்று. பெரும்பான்மை ளும் தம் அரசியல், பொருளாதார, சமூக - ஒரு வழியாக இதனைக் கொள்ள, - இந்நாட்டின் அரசியல் பொருளாதார ரதூரமான வகையில் பாதிக்கும் ஓர் பொது மக்களிலும் பார்க்க அவர்களது னையை தங்கள் அரசியல் அதிகாரத்தை பாக மாற்றிக்கொண்டார்கள்.
D அனேகமான பொதுத் தேர்தல்களில் திகாரத்தைக் கைப்பற்றுவதற்கு மொழிப் யன்படுத்திக் கொண்டன. பொருளாதார ப தேர்தல் பிரசாரத்தில் மொழிப் பிரச்சி அடிப்படையாக வைத்து வளர்க்கப்பட்ட காரத்தைக் கைப்பற்றுவதற்கான இலகு கையாளப்பட்டது. இந்நிலையானது நாட் உரிமைகளை மறுத்ததோடு அவர்களை செய்தது. அத்துடன் நாட்டின் ஒற்றுமைக் மாறான வகையில் சிங்கள் மக்களின்
ம் செய்தது.
55-)
- இதழ் 3

Page 76
உசாத்துணை நூல்கள்
1 சிவராஜா, அ, முரண்பாடும் முரண்
கற்கைநெறி, குமரன் புத்தக இல்லம், 2. சத்தியசீலன், ச, அரசியல் முரண்பாட் 3. Tidwell, A, C,conflict Reso
conflict Resolation, Ney york, 4. Kearney, R,n, commuralism al
Ceylon, Duke university press. 5. Arasaratnam, S, Ceylon, printi 6. Silva, k,m,de, A.history of Sr
New Delhi, 1981.
The greatest obstacle to discovery is It is the illusion of the knowledge
There is deep connection between se human rights, democratic values and
-- அரசறிவியலாளன்---
(-5

பாடுகளுக்கு தீர்வு காணலும் பற்றிய N&TYLDY - 18601 60601, 2001. டிற்கான மூலங்கள். Ived A critical Assesment of 1998. nd the language in the politics of
Durham, 1967. ce hall, newyersey, 1964. -ilanka, oxford university press,
not igonorance.
- Daniel J.Boostin
curity, development and respect for good governance in everything
- Traian Basescu
A
—653

Page 77
முரண்பாடு - ஓர் அறிமுகம் Conplict : An Introduction
முரண்பாடென்பது சமூக யதா லாம் முரண்பாடுகள் மலிந்துள்ளன. அங்கமாக முரண்பாடு விளங்குகின்றது புரிந்து கொள்ள வேண்டுமானால் முரன் யளவில் முழுமையான விளக்கம் அளி மற்றும் சமூக உறவுகளில் பாதகமானது பூர்வமான மாற்றங்களையும் கொண்டு 6
மனிதர்கள் தமக்குள்ளேயும், அயலவர்களிற்கிடையிலும், உறவி கொள்வதுண்டு. இது தவிர நாடுகள் குறிப்பாக இனக்குழுமங்கள், மதப்பிரிவு களிடையே முரண்பாடுகள் ஏற்படுகில திலேயே தீர்த்துக் கொள்ளாவிட்டால்
முடியாத பாரிய பிரச்சினையாக உருமாறு
முரண்பாடென்ற சொல் " கிரேக்கச் சொல்லில் இருந்து தோற்றம் அல்லது ஒன்று சேர்ந்து மோதுதல் என் ஒன்றுடன் ஒன்று உரோஞ்சும் போது அ வழிவகுக்கும் முரண்பாடுகளால் ஏற்படு தீய விளைவுகளை ஏற்படுத்தும் என கூற
சமூக உறவின் போது முரல் பிணக்குகளாக வடிவமெடுப்பதையு! வன்முறையாக மாறி பல விளைவுகள் சமூக மற்றும் அரசியல், பொருளாதார களாகவும், பிரதேசங்களாகவும் , அரசு
- அரசறிவியலாளன்
-5

சி.திருச்செந்தூரன்
நான்காம் வருடம் அரசறிவியல்துறை.
த்தமாகும். மனிதன் இருக்குமிடமெல் மனித வாழ்வின் பிரிக்க முடியாத 1. முரண்பாடு என்பதை முழுமையாக ன்பாடெனும் கோட்பாட்டுக்கு கொள்கை க்கப்பட வேண்டும். முரண்பாடு மனித நாக்கங்களையும் அதேவேளை ஆக்க வருகிறது.
தமக்கும் நண்பர்களிற்கிடையிலும், னர்களிற்கிடையிலும் முரண்பட்டுக் ரிற்கிடையிலும், நாடுகளுக்குள்ளும் யுகள், சாதிப்பிரிவுகள், அரசியற் குழுக் எறன. முரண்பாடொன்றை ஆரம்பத் அது படிப்படியாக தீர்த்துக் கொள்ள
அம்.
கான்பிலிகரே” (Confligere) என்ற பெற்றதாகும். அதன் கருத்து அடித்தல் பதாகும். இரண்டு உலர்ந்த கம்புகளை
வை பொதுவாக தீப்பற்றும் நிலைக்கே த்தப்படும் தீ எல்லாச் சந்தர்பங்களிலும் நமுடியாது.
ன்பாடென்பது வேறுபாடுகள் வளர்ந்து ம் அதன் பின்னர் செயற்பாடுகள் ளை ஏற்ப்படுத்துகின்றன. பொதுவாக உறவுகளில் குழுக்களாகவும், சமூகங் களாகவும் மற்றும் பலவடிவிலும் மனி
- இதழ் 3----

Page 78
தனின் தொடர்பாடல்கள் நிலவும் போது பலவற்றையோ அடிப்படையாகக் 6 பெறுவதுண்டு. > வளங்கள் > விருப்புக்கள், தேவைகள் > உறவுகள்
கட்டமைப்புக்கள் சமூக & நிறுவனர் > அந்தஸ்து > தொழில் > தகவல்கள் > அரசியல் > சமூக, கலாசார, பண்பாட்டுவிழுமிய
>
இத்தகைய முரண்பாடு தொட விதமான வரையறைகளை முன்வைத்து > கிறிஸ்தோபர் மிற்செல் (Christoph
"பொருந்தாத இலக்குகளை வெ. தரப்பினருக்கிடையேயான தொடர் குவின்சிரைட் (Quincy wright) "தமக்குள் எதிரெதிராக உள்ள சமூ என வரையறுக்கின்றார்.
பொதுவாக முரண்பாடென்பது நபர்களிற்கிடையிலோ அல்லது இர குழுக்களிற்கிடையிலோ ஏற்படும் கருத் பிரச்சினை சூழ்ந்த நிலைமையாகும்.
முரண்பாடு என்பது அடிப்பான் பயப்பதென்றோ கூறமுடியாது. மாறாக அதனைக் கையாளும் முறையிலேே கையாளும் முறைக்கேற்ப அது ஆச் தருவதாகவோ அமையலாம். பின்வரு பூர்வமாக அமைவதுண்டு.
- அரசறிவியலாளன் -

ப பின்வரும் காரணிகளில் ஒன்றையோ , கொண்டு முரண்பாடுகள் தோற்றம்
நீதியானவை
உங்கள்
டர்பாக பல்வேறுபட்டவர்கள் வெவ்வேறு துள்ளார்கள். அவை வருமாறு ermichell) காண்டிருப்பதாக நினைக்கும் இரு பே முரண்பாடு" என சுட்டுகின்றார்.
மகக் குழுக்களிற்கிடையேயான எதிர்ப்பு”
து தனியொரு நபருக்குள்ளோ அல்லது ண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட இது பேதத்தின் பெறுபேறாகத் தோன்றிய
டையில் நல்லதென்றோ அல்லது தீமை அதன் நன்மை தீமை இரு தரப்பினரும் ய தங்கி உள்ளது. முரண்பாட்டினைக் க்கபூர்வமானதாகவோ அல்லது அழிவு நம் சந்தர்ப்பங்களில் முரண்பாடு ஆக்க
58
- இதழ் 3 -

Page 79
>
நட்புறவு புதுப்பிக்கப்பட்டு இருபகுதிய
வளர்ச்சியடைதல் > இரு தரப்பும் இணங்கக்கூடிய வெ
கொள்ள முடியுமாயிருத்தல் > குறைபாடுகளை இனங்கண்டு அ
சந்தர்ப்பம் கிடைத்தல் > புதிய சூழல் உருவாக்கப்பட்டு உண் ை > முரண்பாட்டின் மூலம் முக்கிய விடயம்
மாறாக பின்வரும் சந்தர்ப்பங் இட்டுச் செல்லும் எனலாம். > தொடர்புகளை முறித்துக் கொள்ளல் > தூர நோக்கின்றி தீர்மானமெடுத்தல் > சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மறுதரப்பாரை அச்சுறுத்துதல், இழிவு மறுதரப்பாரை தாக்கி காயமேற்படுத துணைபோதல்.
உண்மையில் முரண்பாடுகளை முடியுமாயின் உண்மையிலேயே அவ் ( ஏற்படுத்தும் எனலாம். தனி நபர்களுக்கி அரசுகளிற்கிடையிலான பிணக்குகளு அழிவைத் தரும் விளைவுகளை உருவ களில் இணக்கப்பாடின்மையையும், வே ஒரு வழியாக மாறுகிறது. வேறுபாடு கையாள அடிபாடு, கலகம், கிளர்ச்சி, ஆ சார்ந்த வழிகளை மனிதர்கள் கைக்கெ பொருள் அழிவு, இறப்பு என்பன இன்றை
முரண்பாடு என்றதும் அனைவ துலங்குகின்றது. இதற்கு பிரதான க படுவதாகும். 16ம் நூற்றாண்டில் இத்த மனதில் எழுந்த வன்முறை சர்ந்த சிற் நூலினூடாக வெளிக்கொணரப்பட்டுள்
- அரசறிவியலாளன் -
(-5

பினரிடையேயும் புரிந்துணர்வு மேலும்
பற்றிகரமான தீர்வொன்றை பெற்றுக்
வற்றைக் கட்டுப்படுத்திக் கொள்ள
மயான பிரச்சினை வெளிப்படல் பகிரங்கப்படுத்தப்படல்
களில் முரண்பாடு அழிவு நிலைக்கு
படுத்துதல் த்துதல் அல்லது உயிரிழப்புக்களுக்கு
ர ஆக்க பூர்வமாகத் தீர்த்துக் கொள்ள முரண்பாடுகள் சிறந்த விளைதிறனை ைெடயிலான குழுக்களுக்கிடையிலான ம் முரண்பாடுகளும் பெருமளவுக்கு எக்குகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங் பறுபாடுகளையும் கையாள வன்முறை களையும், கருத்து மோதல்களையும் ஆக்கிரமிப்பு, யுத்தம் போன்ற வன்முறை சாள்வதுண்டு இதனால் காயமடைதல், Dய உலகில் மலிந்து காணப்படுகிறது.
மர் மனதிலும் ஒரு எதிரான மனப்பதிவே மரணம் வன்முறை இதில் சம்பந்தப் ாலியில் வாழ்ந்த மாக்கியாவல்லியின் தனைகள் அவரது இளவரசன் என்ற ளது. இளவரசன் என்ற நூலில் வன்
-இதழ் 3.

Page 80
முறைச் சிந்தனைகள் தெட்டத்தெளிவா என்பது அதிகாரத்தை அடைவதற்கு மாக்கியாவல்லியின் கருத்துப்படி > வன்முறை எங்கும் இருக்கின்றது > ஆதி காலத்தில் ஆட்சி செலுத்
விளங்கியது
அரசியல் அதிகாரத்திற்கான இறுதி முரண்பாடுகள் அதிகாரத்தினால் கின்றன
அரசும் அரசாங்கமுமே அடிப்படைய > அரசு மற்றைய அரசுகளைப்பொறு
ஆகிய வன்முறை சார்ந்த யாளன் வன்முறையை எல்லையற்ற இருப்பை தக்கவைத்துக் கொள்ளவோ
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த | எனும் அறிஞரும் அதிகாரத்தை உ மானது என சுட்டுகின்றார். அதாவது monarchy) வலியுறுத்தி அதனூடாகத் அவனது ஆணைகள் சட்டங்கள் ஆன் ஏன்? எதற்கு? என்ற வினாக்களை ெ வழங்க வேண்டும் என வலியுறுத் மேற்கோள் அவரது அணுகு முறையை
"வானில்லாமல் செய்யப்பட்ட ஒப்ப வார்த்தையே அது ஒரு போதும் ஒரு காக்கும் பலத்தை தக்கவைத்துக் வெ
ஜேர்மன் தேசத்தைச் சேர்ந்த முரண்பாட்டினை நியாயப்படுத்துகின்ற விளைவினதே என்பது இவரது வா பொருளாதார காரணியான சொத்து (
முரண்பாடுகள் தோற்றம் பெறவில் ை சமூகம் என சுட்டுகின்றார். பிற்பட ?
--அரசறிவியலாளன்--

க வெளித்தெரிகிறது. அங்கு வன்முறை கான உபாயமாகவே சுட்டப்படுகிறது.
நா
Iாயப்
துவதற்கான கருவியாக வன்முறை
மூலம் வன்முறையாகும் லும், வன் ழுறையினாலும் தீர்க்கப்படு
பில் முக்கியமான நடிகர்கள்
த்து சுதந்திரமானது
விடயங்கள் வலியுறுத்தப்பட்டு, ஆட்சி | வகையில் கட்டவிழ்த்து விட்டு தனது ன்டும் என வலியுறத்தப்படுகிறது.
தோமஸ் ஹொப்ஸ் (Thomas Hobbes) றுதிப்படுத்த வன்முறை அத்தியாவசிய 5 வரம்பற்ற முடியாட்சியை (absoluty தனிமனிதனே இறைமையாளன் என்றும் தம் என்றும், இச்சட்டங்களுக்கு மக்கள் தாடுக்காது மறு பேச்சற்று அடிபணிவை துேகின்றார் ஹொப்சின் பிரபலமான பசுருக்கமாக விபரிக்கிறது. பந்தம் வெறும் ந மனிதனை காள்ளாது"
காள்மாக்ஸ் (Karl marks) அவர்களும் மார். அரசு என்பது வர்க்க முரண்பாட்டின் தமாகும். ஆதி கம்யுனிச சமூகத்தில் முதன்மை பெறாததனால் அங்கு வர்க்க ல. ஆதலால் அதனை சமநிலையான உற்பத்தி முறைகளிலும், சனத்தொகை
60-)
-இதழ் 3

Page 81
அதிகரிப்பிலும் மனித தேவகைளில் காரணிகள் முதன்மை பெற்று வர்க்க புரட்சி அல்லது வன்முறையினூடாக சுட்டுகின்றார். இவ்வன்முறையானது ! உதவுவது போல பங்களிப்பை வளக்க
மாக்சிச அரசியற் கொள்கைகள் களும் முரண்பாட்டிற்குரிய முடிவிலை லெனினிசம், மாஓயிசம், காஸ்ரோயின் சாற்றுகின்றன. மாஓ அவர்கள்
"துப்பாக்கிக் குழலில் இருந்து அதிகாரம் பிறக்கிறது”
என வன்முறையை வலியுறு உலக நாடுகளின் தேசியவாத காலனி உபதேசியவாத விடுதலைப் போராட்டா முறையில் காண முற்படுகின்றன. உரிமைகள் போன்றவற்றை வலியு. முற்றாக நிராகரிக்கின்றனர்.
முரண்பாடு சில சந்தர்ப்பங் வெற்றி கொள்ளப்படுவதுண்டு. அகிம் பிதாமகராக காந்தி போற்றப்படுகின்ற போராட்டம் மிகவும் சக்தி வாய்ந்த அக் வன்முறையற்ற வழியில் முரண்பாடு உதாரணமாக கொள்ளப்படுகின்றது. எதிர்ப்புப் போராட்டம் என குறிப்பிட கொண்ட இலட்சியத்திலிருந்து வில. சலுகைகளுக்கு விலை போகாமை கிரகத்திற்கு தூண்களாக விளங்கின தனத்திற்கு இடங்கொடுக்கவில்லை. ம கொள்வதை குறிக்கின்றது. இது தவிர ? கண்ட அகிம்சை வழிப் போராட்டங்கள் முன்னெடுத்த கறுப்பின மக்களுக்காக இல் இடம்பெற்ற ஹங்கேரியப் போரா
- அரசறிவியலாளன் -
--
-6

இம் மாற்றங்கள் ஏற்பட பொருளாதார வேறுபாடுகள் வீச்சுப் பெறுகின்ற போது சோசலிச சமூகம் சாத்தியமாகும் என பிரசவத்துக்கு மருத்துவமாது (Mid wife) வேண்டும் என்பதுமாக்சின் கருத்தாகும்.
க்கு பின்னரான பல அரசியற் கொள்கை எ வன்முறையில் தேட முற்பட்டுள்ளன. வம் என்பன உலகிற்கு இதனையே பறை
வத்தியுள்ளார்கள். இது தவிர மூன்றாம் த்துவத்திற்கு எதிரான போராட்டங்களும், ங்களும் முரண்பாட்டின் முடிவினை வன் எவ்வாறிருந்த போதிலும் ஜனநாயகம், றுத்தும் ஆர்வலர்கள் வன்முறையை
களில் அகிம்சை என்ற ஆயுதத்தால் மசை தத்துவத்தை உலகிற்கு போதித்த பர். காந்தி பின்பற்றிய சத்தியாக்கிரகப் ம்ெசா வழிப் போராட்டமாக விளங்கியது. 5 அணுகப்பட்டதற்கு இது மிகச்சிறந்த
சத்தியாக்கிரகம் என்பதை சாத்வீக கலாம். உண்மையைக் கடைப்பிடித்தல் காதிருத்தல், தீவிரமான மன உறுதி, - போன்றன காந்தியின் சத்தியாக் - காந்தியச் செயற்பாடுகள் கோழைத் மாறாக அகிம்சை வழியில் சமமாக பங்கு 20ம் நூற்றாண்டில் மிகப் பெரும் வெற்றி ராக அமெரிக்காவில் மாட்டின் லூதர் கிங் ன விடுதலைப் போராட்டத்தையும் 1956 ட்டத்தையும் கூறிக் கொள்ளலாம். இது
31-)
-இதழ் 3 -

Page 82
தவிர செக் குடியரசும், செலோவாக்கிய பிரிந்தமை அமைதியான மாற்றத்திற்கு சி
தனிநபர்களும், சமூகங்கள் வழிகளில் கையாளுவதுண்டு. முரண்ட குறித்த விடயங்கள் குறித்து சிறிய அள் அவற்றை ஆரம்பிப்பர். அதன் பின்னர் ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்கள் பற்றி பொதுவான ஒரு உடன்பாட்டுக்கு வரமு மூன்றாம் தரப்பு ஒன்றை உதவிக்கு எ முதற்பணி அமைதியை ஏற்படுத்தும் ஒரு சண்டையின் உக்கிரத்தை குறைப்பதை. சம்பந்தப்பட்ட தரப்பினர் மேலதிக தேன ஒரு மத்தியஸ்தரைப் பயன்படுத்துவர். ம மான தீர்வு ஒன்றை எட்டும் பொருட்டு வா தரப்பினருக்கு உயிர்ப்பான முறைய தீர்மானங்களை திணிப்பதை தவிர்த் தரப்பினரை பரஸ்பரம் ஏற்றுக் கொள்க யளிப்பார். இம்முறை சாத்திய மற்றத வடிக்கைகள் நாடப்படுவதுண்டு. இச்சட்ட போது முரண்பாடு தவிர்க்கப்படும். மாற பெறமுடியாதிருக்கும் போது வன்முறை
இத்தகைய முரண்பாட்டைக் எ பின்வருமாறு காட்டலாம்.
-அரசறிவியலாளன் -
(-62

குடியரசும் அமைதியான முறையில் பிறந்த உதாரணமாகும்.
நம் முரண்பாடுகளை வெவ்வேறு Iாடுகளை எதிர்கொள்வோர் முதலில் விலான கலந்துரையாடல்கள் மூலம் அவர்கள் குறிப்பிட்ட ஒன்று அல்லது பேச்சு வார்த்தைகளில் ஈடுபவார்கள். டியாது என கருதும் சந்தர்ப்பங்களில் அழைப்பர். இவ் மூன்றாம் தரப்பின் தவராகச் செயற்படுதலாகும். அதாவது இலக்காக கொண்டதாகவே இருக்கும். வ வேண்டுமென்ற சந்தர்ப்பங்களில் மத்தியஸ்தர் பேச்சுவார்த்தையின் மூல ராய்ப்புக்களை கண்டறிய சம்பந்தப்பட்ட
ல் உதவியளிப்பார். மத்தியஸ்தர் 5துக் கொள்வதுடன் சம்பந்தப்பட்ட ளக்கூடிய தீர்வுகளைக் காண உதவி Tக மாறும் போது சட்டரீதியான நட ரீதியான நடவடிக்கை வெற்றி பெறும் ாக சட்டரீதியான நடவடிக்கை வெற்றி வெடிப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு.
கெயாள்வதற்கான அணுகுமுறையை
- இதழ் 3.

Page 83
முரண்பாட்டைக் கையாள்வத
சமரசம்
இணக்கப்பாடு
சட்டரீதியா! அமுலாக்கக்
தீர்மான மேற்கொள்
மத்தியஸ்தம்
(முரண்படுபவர்கள் தமது சொந்த முரண்பாட்டை முகாமை செய்ய
இணக்கப்பேச்சு
தனிப்பட்ட அல்லது சமூக தீர்மானம் மேற்கொள்ளப்படல்
நீதிமன்ற
வழக்
தொட
- அரசறிவியலாளன்.
(-63

-ற்கான அணுகுமுறைகள்
க
கூடிய
முரண்டு தவிர்த்தல்
எப்படல் |
or
தீர்வு
வன்முறை
ஹில் குத்
டரல்
ரம் போது அதிகாரம் குறைந்து செல்லும் படிமுறைகள்
- இதழ் 3

Page 84
முரண்பாட்டுக்கு முன்  ை வான பண்புகளை கொண்டதாக அக > தீர்வானது போதியளவு எல்லா
இருத்தல் வேண்டும். தீாவானது சுயமாக வலுப் பெறும் இருத்தல் வேண்டும் அதாவது த ஒரு அழுத்தங்களும் விதிக்கப்பா தீர்வானது நியாயமானதாக வேண்டும்.
முரண்பாட்டிற்கு அடிப்படையாக வேண்டும். எந்தவொரு தரப்பினரதும் அப் விழுமிய , பண்பாட்டம்சங்கள் வேண்டும். தூரநோக்குடையதாகவும், நிம் வேண்டும்.
எனவே முரண்பாடுகள் ஏ கண்ணாடி கொண்டு பார்ப்பதை
உறுதிப்படுத்தும் வகையில் வன்மு காண்பதன் மூலம் நம்பிக்கை மிக்க இத் தடத்தில் பயணிப்பதன் மூலமே வைத்துக் கொள்ள முடியும்.
உசாத்துணை நூல்கள் : 1. சிவராஜா. அ, முரண்பாடுகளும்
கற்கை, குமரன் புத்தக இல்லம், 2. Eade, D. (Ed), From conflic
reconstruction in times of trai 3. Fisher, R.J. Interactive confli
press, 1997. 4. Lederach, John, Preparing fo
cultures, Newyork, Syracuse
-- அரசறிவியலாளன் -

வக்கப்படும் தீர்வானது பின்வரும் பொது மைதல் வேண்டும் என வாதிடப்படுகிறது. த் தரப்பினரையில் திருப்திப்படுத்துவதாக
வதாகவும் இயல்பாகவே அமுலாவதாகவும் தீர்வினை நடைமுறைப்படுத்துவதற்கு எந்த
ல் கூடாது வும், பக்கச்சார்பற்றதாகவும் இருத்தல்
அமைந்த நலன்களை பூர்த்தி செய்வதாக
பிலாசைகளை புறக்கணிக்காது கலாசார, நடன் இசைந்து செல்வதாக இருத்தல்
லைத்திருக்கக் கூடியதாகவும் இருத்தல்
ற்படும் போது அதனை பாதகமாக கறுப்புக் தவிர்த்து அதனூடாக தமது நலன்களை றையற்ற வழியில் செயற்பட்டு தீர்வினைக் க மாற்றத்தை தரிசித்துக் கொள்ள முடியும். "தக்கென பிழைத்து இருப்புக்களை தக்க
முரண்பாடுகளுக்கு தீர்வு காணலும் பற்றிய கொழும்பு - சென்னை, 2001. t to peace in a changing world social
sition oxford, Oxfarm UB, 1998. ct Resolution, New York university
r peace, conflict Transformation across
1995.
(-64-)
-இதழ் 3 -

Page 85
முரண்பாடு : முகாமையும் 2
ஒரு கோட்பாட் CONFLICT : MANAGEMEN:
A THEORETICA
1
அறிமுகம்
முரண்பாடு என்பது வாழ்வின் ஒன்றாகும். இது தனி மனித நிலைய தொடர்பாடல் முறைகள் வரை எளிய நி வளர்ந்துள்ளது. மனித இன வரல முரண்பாட்டின் வரலாறாகத் தான் இரு மக்கள் தொகுதியிலும் போர்கள், புரட்சி எனப் பல்வேறு வகையிலான மு நிகழ்ந்தேறியுள்ளன. இதன் பின்னண அரசியல் ரீதியான காரணங்கள் தொழிற்
முரண்பாடு என்பது பொது நில் பட்டாலும் இன்று இன ரீதியான முரன் படும் எண்ணக் கருவாகவே முனைப்பு தமக்கிடையே சமூக, பொருளாதார,
வழியான வரையறைகளை முன்வைத் அரசியல் ரீதியான தீர்வுகளின் வழியான வேண்டும் என்ற அடிப்படை இலக்கு செயன்முறையாக நிலை பெற்றுத் தெ பாட்டை முகாமை செய்தல், முரண்பாட்டு கள் கருத்தாடப்படுகின்றன.
முரண்பாட்டு முகாமை மற்றும் வெறுமனே ஒரு பாரிய அரசியல் தெ மன்றி தனி மனித முரண் இடைவினைக - அரசறிவியலாளன்
(-6

உருமாற்றமும் - டு நிலை அறிமுகம் TAND TRANSFORMATION -
L INTRODUCTION
இ.இராஜேஸ்கண்ணன் விரிவுரையாளர், சமூகவியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
தவிர்க்க முடியாத செயன்முறைகளில் பிலிருந்து பாரிய அரசியல் நிறுவனத் லையிலிருந்து சிக்கல் தன்மை பெற்று மாற்றுப் படிமலர்ச்சியின் வரலாறே ந்து வந்துள்ளது. உலகில் எந்தவொரு சிகள், வர்க்க முரண்கள், கிளர்ச்சிகள் மரண்பாடுகளின் வெளிப்பாடுகள் ரியில் சமூக, பொருளாதார, கலாசார, 5பட்டு வந்துள்ளன.
மலச் சமூகச் செயன்முறையாக தொழிற் ன்பாடுகளை முன்னிறுத்தி சிலாகிக்கப் ப் பெறுகின்றது. வேறுபட்ட இனங்கள் கலாசார, அரசியல் அடிப்படைகளின் து முரண்பாடு கொள்ளுகின்றன. இது சாத்தியமான இணக்க நிலையை எட்ட
நோக்கிய அவாக்களைக் கொண்ட Tடர்கிறது. இந்நிலையில் தான் முரண் Bஉருமாற்றம் போன்ற எண்ணக்கருக்
த முரண்பாட்டு உருமாற்றம் என்பவை டர்பாடல் செயன் முறையாக மாத்திர ளில் கூட வேண்டப்படும் அம்சங்களாக
இதழ் 3

Page 86
வலியுறுத்தப்படுகின்றன. இதன் ! நிலையினை உருவாக்கும் செயல் முரண்பாடு எப்போதும் ஒரு எதிர்நிலை வியலாளர்களின் கருத்து எனினும் மு தரங்களாக பல்வேறு வகையான . யதார்த்த தரிசனங்களின் வழி அது படுவது தவிர்க்கவியலாதது. இந்நின்
முரண்பாட்டு உருமாற்றம் போன்ற யாடல்கள் வலுப் பெறுகின்றன. இவை தீர்க்கின்ற செயன்முறையின் படிமுறை
முரண்பாடு என்பதன் பொருள்
முரண்பாடு என்பது பொது பரஸ்பரம் நிலவும் எதிர்ப்பு உணர்வு எ உடன்பாட்டு நிலையிலும் (Positive) ந அறிஞர்கள், விளக்கங்களில் தம்முள் தனியாள் முரண்பாடு (Personal con conflict), வகுப்பு முரண்பாடு (Clas conflict), சாதி முரண்பாடு (Caste Cd conflict), சர்வதேச முரண்பாடு (I வேறுபடுத்திப் பார்க்கும் அறிஞர்கள் effects) மற்றும் எதிர்முக விளைவுகள்
ஆராய்கின்றனர்.
முரண்பாட்டின் எதிர்முக விளைவுகள் சமூக ஒருமைப்பாட்டினை பாதிக்கு!
2. சமூக ஒழுங்கமைவுக்குலைவைத்து
3. உளரீதியான மற்றும் விழுமிய குலைவினை உண்டாக்கும்
(இந்த அட்டவணை முரண்பாட்டின் இரு உதாரணமாக அமையும் )
இவற்றின் பின்னணியில் வைத்
- அரசறிவியலாளன்

பின்னணியாக முரண்பாடு "நலமில் ரமுறை என்ற கருத்துருவம் மற்றும் பச் செயன்முறை அல்ல என்பது சமூக ரண்பாடு அதன் நிகழ்போக்கின் சமாந் அழிவுகள் இழப்புக்களைத் தருவதால் வாரு எதிர் நிலை அம்சமாக பார்க்கப் லயில் தான் முரண்பாட்டு முகாமை, எண்ணக்கருக்கள் பற்றிய கலந்துரை முரண்பாடுகளை நீக்குகின்ற அல்லது களாக அமைக்கின்றன.
நிலையில் இரண்டு குழுக்களிடையே என்று குறிப்பிட்டாலும், முரண்பாட்டினை திர் நிலையிலும் (Negative) விளக்கும் i வேறுபடுகின்றனர். முரண்பாடுகளை Flict), உள்ளார்ந்த முரண்பாடு (Latent BS conflict), இனமுரண்பாடு (Racial onflict), குழுநிலை முரண்பாடு (Group nternational conflict) என்றெல்லாம் 4வற்றின் நேர்முக விளைவுகள் (Positive [Negative effects) என்பவற்றைவிரிவாக
தரும்
முரண்பாட்டின் நேர்முக விளைவுகள் வரையறுத்த அளவு முரண்குழு உறுதிப்பாட்டைத் தரும் உள்ளார்ந்த வேறுபாடுகளை இல்லாது ஒழிக்கும் தனியாள் முரண்பாடு உயர்மட்ட
வாழ்வைத் தரும்.
ந முகங்களை காட்டும் மிக எளிமையான
தே முரண்பாட்டுக்கான விளக்கங்கள்
B6
-இதழ் 3

Page 87
முன்மொழியப்பட்டுள்ளன. "தனியன் ரீதியாக அல்லது வன்முறை ரீதியான கொண்டு தமது இறுதி நிலையினை தே Gillin கூறுகின்றார். (C.N. Shankar மொதுக்குதல் அல்லது வலுக்குன்ற ன செய்யும் ஒரு செயன்முறையே “முரன் கின்றனர். மேலும் “Young and Mack அல்லது வெகுமதியினை அர்த்தமுள் நிலையாளரை தாவிச் செல்லும் வன் மற்றும் மனவெழுச்சியின் வடிவம் முரண்
இந்த வரையறைகள் முரண்பாட்டில் விளக்க முற்பட்டிருப்பினும் முரண்பாடு பின்னணியில் எழுந்த விளக்கங்கள் அ
வகைமை (Type) எத்தகையது என்பதற் விரிவாக்கம் செய்ய வேண்டிய தேவை Norbert, Anderson, Mary, Bush, Ker Ledrach, Marshall B.Rosenberg போ கருத்துக்கள் இத்தகையதொரு விர குறிப்பிடத்தக்கதாகும்.
முரண்பாட்டுக்கான காரணிகள்
மேற்கண்ட வரையறைகளின் பின் களை இரண்டு தளங்களில் விளங்கிக் கெ 1. அமைப்பியல் நிபந்தனைகள் (Struc 2. முடுக்கிவிடும் காரணிகள் (Triggering
அமைப்பியல் நிபந்தனைகள் என் உருவாக்குதலுக்கான 'கவிவு நிலையில் பொருளாதார காரணிகளின் இணைவு வாய்ப்புக்களின் பரம்பல், குழுக்களுக்க் என்ற பல்வேறு அம்சங்களில் அரசிய சமூகம் கட்டுப்படுத்தும் காரணியாகத் தெ
- அரசறிவியலாளன் -
-6:

நள் அல்லது குழுக்கள் வன்முறை பயமுறுத்தல்களை நேரடியாக எதிர் கடும் செயன்முறை முரண்பாடு” என்று
Rao, 1990) போட்டியாளரை புற வத்தல் மூலமாக தனியுரிமைப்படுத்த ர்பாடு என Horton and Hunt கூறு ' என்போர்” குறிக்கப்பட்ட ஒரு இலக்கு ளதாக பாதுகாக்கும் பொருட்டு எதிர் முறை ரீதியான எதிர்ப்பு நடவடிக்கை
பாடு” எனவும் வரையறுக்கின்றனர்.
னை ஓரளவு மேலெழுந்த நிலையில் நிலவும் அடிப்படைக் காரணிகளின் ல்ல. இதனால் நிலவும் முரண்பாட்டின் ற்கு அமைவாக இவ் வரையறைகளை வ உள்ளது. Ramsbotham, Ropers, ineth, Peter Wallensteen, John Paul
ன்ற பல்வேறு சிந்தனையாளர்களின் ரிவாக்கத்துக்கு வழிவகுத்திருப்பது
னணியில் முரண்பாட்டுக்கான காரணி காள்ளலாம். Tural condition)
factors)
பது வன்முறைசார் முரண்பாட்டினை னை' கருதுகின்றது. அரசியல், சமூக, வான குடியடர்த்தி, செல்வம் மற்றும் கிடையிலான இடை உறவின் வரலாறு பல் ரீதியான மேலாண்மை கொண்ட காழிற்படுவதை இது விளக்குகின்றது.
- இதழ் 3----

Page 88
வன்முறைசார் முரண்பாட்டினைத் பாடுகள், முடிவுகள் யாவும் முடுக்க படுகின்றன. இக் காரணிகளை முறை தல்ல. பொருளாதார வீழ்ச்சி: உள்ந அதிகார இடமாற்றங்கள், பிராந்திய தலையீடுகள் போன்ற காரணிகளை பே
முரண்பாடு ஒன்றுக்கான தீர்வு , ( தொடர்பாக சிந்திக்கும் போது மேற்கள முக்கியமாகின்றது. ஏனெனில் முரண் Perevention), சமாதானத்தை கட்டியெ தீர்த்தல் (Conflict resolution) போன்ற இந்தப் பகுப்பாய்வு இன்றியமையாத்தா
முரண்பாட்டு பகுப்பாய்வும் முகாமைய
முரண்பாட்டினைப் பகுப்பாய்வு செ படைகளில் பகுப்பாய்வு செய்கின்றனர். 1. உளப்பாங்கு (Attitude) 2. நடத்தை (Behaviour) 3. அமைப்பு (Context)
உளப்பாங்கு என்பதனுள் முரண். வெறுப்பு, அந்நியமாதல், இணங்கிட செய்யப்படுகின்றன. முரண்பாட்டுக்கு மன்றி ஒரு குழுவிடம் கூட இந்த உளப் வளர்வதை அவதானிக்க முடியும். முர உளப்பாங்குகளிலான மாற்றங்கள் மு.
நடத்தை என்பதனுள் சமூக பாரபட் தல்கள், எல்லைப்படுத்தல்கள், இடப்6 கின்றன. இது முரண்பாடு தனிமனித யாக மாறுகின்றது என்பதை பகுப் முகாமை செய்தலில் இரண்டாம் கட்டப்
- அரசறிவியலாளன்

தூண்டுகின்ற நிகழ்வுகள், செயற் விடும் காரணிகளாக வரையறுக்கப் ப்படுத்திப் பட்டியலிடுவது சாத்தியமான ட்டு அரசியல் கட்டுப்பாட்டில், மத்திய அதிகார வலுக்கள், அயல்நாட்டுத் லோட்டமாக கூறலாம்.
முகாமை மற்றும் அதன் உருமாற்றம் சுட காரணிகள் பற்றிய பகுப்பாய்வு மிக பாடு ஏற்படாது பாதுகாத்தல் (Conflict ழப்புதல் (Peace building), முரண்பாடு ) நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கின்றது.
ய்யும் போது பின்வரும் மூன்று அடிப்
பாட்டுக்கு ஏதுவான முற்சாய்வு, பயம், ப் போகாமை போன்றன பகுப்பாய்வு உட்படுகின்ற தனியனிடத்தில் மாத்திர பாங்கு சார் அம்சங்கள் ஏறுவரிசையில் ண்பாட்டினை முகாமை செய்தலில் இந்த க்கியமான இடத்தினைப்பெறுகின்றன.
சங்கள், தாக்குதல்கள், சமூக வேறுபடுத் பயர்வுகள் போன்றன உள்ளடக்கப்படு நிலை கடந்து எவ்வாறு சமூக நடத்தை பாய்வு செய்வதாகும். முரண்பாட்டை தப்பாய்வு இதுவாகின்றது.
38
- இதழ் 3 -

Page 89
மூன்றாம் நிலையில் அரசியல் ரீதி முரண்பாட்டினை பகுப்பாய்வு செய்யும் ரீதியான பாரபட்சம், அரசியல் மற்றும் பங்கீடுகள் தொடர்பில் உள்ள முரண் பகுப்பாய்வாக அது அமைகின்றது.
மேற்கண்ட பகுப்பாய்வின் வழியாக என்பது பின்வரும் இரு வழிகளில் விளக் 1. முரண்பாட்டின் வழியேயான அழி
நடவடிக்கைகளைக் கொண்ட முகாம் 2. முரண்பாடு என்பது சமூக மாற்றத்து
சக்திகளை இசைவித்து மேம்பாட்டுக்
இவ் இரு வழிகளிலும் அடிப்படை நோக்கியே முரண்பாட்டினை முகாபை விளங்கிக் கொள்ளலாம். இன்று சி சுதந்திரம், அதிகாரப் பகிர்வு, தன்னா! லாடல்களுக்கான உடனடிப்புனர்வாழ்வு தல் போன்ற மேம்பாட்டு நிகழ்ச்சித் திட் வழியானமுகாமைத்துவத்தின் மூலமாக
முரண்பாட்டு உருமாற்றச் செயன்முறை
முரண்படும் சக்திகள் எவையாயினுப நிலையில் இருப்பர். முரண்பாட்டில் ஈடு முரண்பாட்டுக்குரியதான விடயம், முர அமைப்பியல் ரீதியான விதிகள் ஆகிய முன்னைய வரலாற்றப் பட்டறிவுகளின் கடந்து செல்லுதல் முரண்பாட்டு உரும். எனப்படும். இம் முரண்பாட்டு உருப் அவற்றின் இடை உறவுகளில் வரும் ! பிலும் குறிப்பிடத்தக்களவு ஏற்படுவதனை
முரண்பாட்டு உருமாற்றம் என்பது ஒ மையை மாற்றியமைத்தலையே கருத்து
- அரசறிவியலாளன்
-69

யாகவும் சமூக அமைப்பு ரீதியாகவும் போது நீதி (Justice), உரிமைகள், சட்ட பொருளாதார கட்டமைப்புக்கள், வளப் பாடுகளை முகாமை செய்தலுக்கான
முரண்பாட்டினை முகாமை செய்தல் கப்படலாம். வு தரவல்ல அம்சங்களை தடுக்கும்
5
பக்கான வழி எனக் கருதி முரண்படும் தவழிநடத்தும் முகாமை
டயில் மேம்பாடு என்ற இலக்கினை b செய்தல் அமைகின்றது என்பதை லாகிக்கப்படும் ஜனநாயகம், மனித பசிக்கான அதிகாரம் போன்ற சொல் சமாதானம், தேசத்தை கட்டியெழுப்பு டங்களின் அர்த்தங்களும் இந்த இரு சாத்தியமாகின்றன.
(S
அவை தம்மிடையே இணக்கமில்லா படுபவர்களின் எண்ணப் போக்குகள், ன்பாட்டுக்கு உரியவர்கள் பின்பற்றும் வற்றில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை அடிப்படையில் தூண்டுதல் அல்லது ற்றம் (ஜயதேவ உயங்கொட, 2004) மாற்றமானது தனியன்களிடத்திலும் முரண் நிலைகளிலும் சமூக கட்டமைப்
காணலாம்.
நமுரண்பாட்டின் முழுதளாவிய நிலை கின்றது. முரண்பாட்டு உருமாற்றம்
- இதழ் 3

Page 90
செயன்முறை மற்றும் அதன் படிமுறை தெளிவுபடுத்த முடியும். இதனை Dian விளக்குகின்றது.
சமமற்ற வலு அதிகாரம்
ஏ
தெ
நீதியற்ற அடக்கு முறை (மறைமுக உள்ளார்ந்த
முரண்பாடு
விழி
தோ
முரண்பாடு தீர்த்தல்
பேச்சுவார்த்தை
உரையா
தொடர்பாளருடன்/
தயார தொடர்பு இன்றி
தொடர்பா
தொடர்பாக தீர்மானம் முடிவு
கடந்தகாலச் செயன்முறையின்
வார்ப்பான் கருத்துக்களை (Stereotypes) மாற்றியமைத்தல்
சமாதானம் தீர்வு
- - - - - - - -
நீண்டகால ஒத்துழைப்பு சமுதாய மீள்கட்டமைத்தல் புனர்நிர்மாணம் / மேம்பாடு ஜனநாயகம் / அரசியல் பங்கேற்பு
மூலம் : (SA] - அரசறிவியலாளன்

-களை விரிவாக்குவதன் மூலம் இதனைத் a Francis என்பாரின் பின்வரும் காட்டுரு
அதிகார உறவு இடமாற்றம்
மாற்றுத் பாடர்பான
ப்புணர்வு என்றுதல்
செயலை வலுப்படுத்த குழுவமைத்தல் (பகுப்பாய்வு, தந்திரோபாயம்,
ஆதரவு கட்டிவளர்த்தல்)
Tடலுக்கு
பாதல்
எதிர்த்தல் செயற்பாடு வெளிப்படை முரண்பாடு
Tளருடன்/ | ளர் இன்றி)
உறவுகள்
சமாதானத்தை பராமரிக்கும் குழப்பமில்லா செயன்முறை முரண்பாடு/வன்முறை
பாதுகாப்பு -Report, 2000)
இதழ் 3

Page 91
மேற்கண்ட காட்டுரு முரண்பாட்டு ? படிமுறைகளை விளக்குகின்றது. அ முறைமைகளிலான அசமத்துவம் குழுக் களாக வளர்ந்து, பரஸ்பரம் குழுக்கள் உருவாகி முரண்பாடு வலுப்பெறும் நின் உண்டாகின்றது. அதன் பின்னான ( னெடுத்தல், கடந்த காலத்தில் உருவ
ணங்களை களைதல் வழியான சமாத மீள்கட்டுமானப் பணிகளும் நிலைத் முயற்சிகள் வரை நீட்சி பெறும் அனை உருமாற்றத்தினுள் அடங்குகின்றன.
முரண்பாட்டு உருமாற்றம் மற்றும் இறுதி இலக்காக நிலைத்து நிற்கும் வலியுறுத்துகின்றன. இதற்காக சமுத நிலை வரையிலான அணுகுமுறைக
விளக்குகின்றார்.
செயற்பாட்டாளர் வகை நிலை 1 - மேல்மட்ட தலைவர்கள் )
இராணுவ / அரசியல் தலைவர் களின் உயர்நிலைத் தரிசனம்
நிலை II - இடைமட்ட தலைவர்கள்
துறைசார் தலைவர்கள் 4 இன/சமய தலைவர்கள்
கல்வியாளர்/புலமையாளர் மனிதாயத பணித் தலைவர்கள்
நிலை III - அடிமட்ட தலைவர்கள் ) 0 உள்ளூர்த் தலைவர்கள் » உள்ளூர் அரசசார்பிலா
மரபு வழி தலைவர்கள் சமுதாய மேம்பாட்டு சிந்தனையுள்ளோர் உள்ளூர் சுகாதார அலுவலர்கள் அகதிமுகாம் தலைவர்கள்
- அரசறிவியலாளன்

உருமாற்றத்தின் செயன்முறை மற்றும் தாவது ஒடுக்கப்படுதல் மற்றும் நீதி க்களிடையே மறைமுகமான முரண்பாடு
ஒன்றை ஒன்று சந்தேகிக்கும் நிலை மலயில் அதனை தீர்ப்பதற்கான ஆர்வம் முரண்பாடு தீர்த்தல், பேச்சினை முன் ரக்கப்பட்ட முற்சாய்வான வார்ப்பு எண் டான தீர்வும் அதன் பின்னான சமுதாய து நிற்கும் சமாதானம் தொடர்பான த்துச் செயன்முறைகளும் முரண்பாட்டு
முரண்பாட்டு முகாமை என்பன தனது
சமாதானம் மற்றும் சமூக நீதியை எயத்தின் அடி மட்டத்திலிருந்து மேல் . ள் சிலவற்றை John Paul Lederach
சமாதானத்தை கட்டியெழுப்பும் அணுகுமுறை » உயர்மட்ட தீர்வுக்கான அழுத்தம்
யுத்த நிறுத்தம் வலியுறுத்தல் தீர்வு பற்றிய உயர் தரிசன ஆளுமை உருவாக்கம்
பிரச்சினை விடுவித்தல் பட்டறைகள் முரண்பாடு தீர்த்தல் பயிற்சிகள் சமாதான குழுக்கள் உருவாக்கல் | அகப்பங்காளர் அணிகள் உருவாக்குதல்
உள்ளூர் சமாதானக் குழுக்கள் அடிமட்ட மக்களுக் கான பயிற்சிகள்
முற்சாய்வினை குறைத்தல் போரின் பின்னான வடுக்களில் உளவள பணிகள்
(மூலம் : SAIReport, 2000)
இதழ் 3

Page 92
மேற்கண்ட கூம்பகம் சமா நிலைத் திருக்கச் செய்தலுக்கான அ செயன்முறை எவ்வாறு அமைதல் வுே மட்டத் தலைமைத்துவங்களின் பொ கின்றது.
முடிவுக் குறிப்பு
முரண்பாட்டு தீர்வு என்ற எண் பட்டுவரும் முரண்பாட்டு முகாமை, மு பிரயோகங்கள் விரிவாகவும் நுணுக் வேண்டிய பல செயன்முறைகளைத்
அடிப்படைகளில் உலகம் முழுவதும் 8 இன முரண்பாடுகள் அரசியல் ரீதிய சமாதான தீர்வுவரை நகருகின்ற பின் செய்யும் வகையில் பாரிய சவால்கள் எத் மானது அடிமட்ட அரசியல் பங்கேற்பு னெடுப்புக்கள் வரை பாரிய செயன்மும் இக் கட்டுரையில் ஒரு சிறு கோட்பாட்டு இதன் மறுபக்கத்தில் நடைமுறையில் னைகளும் அதனை வெற்றி கொள்ள வேண்டும்.
உசாத்துணைகள் 1. Lederach.J(1995), Preparing
acroSS Cultures, New york. 2. Azar,E (1999), The Managem
Theory and cases, Dartmouth 3. Shankar Rao.C.N (1993), So
Sociology with an Introductio 4. Marshall B.Rosenberg
Communication Language of
- அரசறிவியலாளன்

தானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அடிப்படையிலான மக்கள் பங்கேற்றல் ண்டும் என்பதையும் அதற்கான சமூக கறுப்புக்களையும் தெளிவுற விளக்கு
ணக்கருவிற்கு ஈடாக இன்று கையாளப் ரண்பாட்டு உருமாற்றம் போன்ற சொற் க்கமாகவும் விளங்கிக் கொள்ளப்பட
தம்மகத்தே கொண்டவை பல்வேறு முரண்பாடுகள் நிலவிவரும் போதிலும், பான முன்னெடுப்புக்களுக்கு உட்பட்டு னுமான பல விடயங்களை உருமாற்றம் திர்கொள்ளப்பட்டு வரும் நிலை நிதர்சன தொடக்கம் உயர்மட்ட சமாதான முன் றைகள் விளக்கப்படுகின்றன. எனினும் அறிமுகம் தான் சாத்திய மாகின்றது. (Practical) எதிர்கொள்ளப்படும் பிரச்சி நம் வழிவகைகளும் சிலாகிக்கப்படுதல்
for peace conflict transformation
Lent of protracted Social conflict:
ciology - Primary Principles of n to social thought, New Delhi. (2003), Non - Violent - Life, Puddle Dancer Press.
-இதழ் 3 -

Page 93
சிவில் சமூகமும் நல்லாட்சி Civil Society and Good Gov
இன்றைய நவீன அரசில் பெரி படுவதுமான ஒரு விடயமாக சிவில் ச
அரசாங்கம், குடும்பம், சந்தைத் தாபனா சமூகத்தில் செயற்படும் சகல சமூகத் த சமூகம் எனப்படுகின்றது.
London School of Economic விளக்கத்தின்படி "பங்கீடு செய்து கொ விழுமியங்கள் என்பவற்றின் மீது ஒத்துழைப்புடன் செயற்படும் சமூகத்தி ை கின்றனர்.
ஒரு சிவில் சமூகத்தினுள் நன் நிறுவனங்கள், சனசமூக அமைப்புக் அமைப்புக்கள், சமய அமைப்புக்கள், பு கள், சமூக இயக்கங்கள், தொழிற்சங்க சனைக் குழுக்கள் போன்ற பல்வேறு செ படுகின்றன. அந்தவகையில் சிவில் பண்புகளினை பின்வருமாறு அடையாள
கூட்டுச் செயற்பாடுகள் :- சிவில் ச நோக்கத்திற்காகவன்றி தனிப்பட்ட ( காகவோ அமைய மாட்டாது. அதிகார பிரயோகமின்மை :- சிவில் க தன்னார்வ விருப்பு மற்றும் தேன் படுகின்றது. மனிதர்கள் தமது சுய சமூகத்தோடு தொடர்பினை ஏற்படுத்த சுயவிரும்பின் பெயரிலேயே அதில் இ
-அரசறிவியலாளன்--
(-73

யும்
ernce
தி.திக்கினேஸ்வரன் நான்காம் வருடம், அரசியல்துறை.
தும் வேண்டப்படுவதும் எதிர் பார்க்கப் முகமுள்ளது. சிவில் சமூகம் என்பது வகள் ஆகிய முன்றினையும் தவிர்ந்த பனங்களின் கூட்டுமொத்தமே சிவில்
S சிவில் சமூகம் பற்றி முன்வைத்த ன்ட நலன்கள் நோக்கங்கள் மற்றும் அதிகாரத்தினை பிரயோகிக்காது னயே சிவில் சமூகம்” என வரையறுக்
கொடை நிறுவனங்கள், அரச சார்பற்ற க்கள், சமூகக்குழுக்கள், பெண்கள் பரஸ்பரம் துணை நல்கும் அமைப்புக் கங்கள், வர்த்தக சங்கங்கள் ஆலோ யற்பாட்டு, அமைப்புக்கள் உள்ளடக்கப் சமூகத்தின் பிரதானமான நான்கு ப்படுத்தலாம்.. மூகத்தினது செயற்பாடுகள் கூட்டு நோக்கங்களுக்காகவோ நலன்களுக்
சமூகம் அதிகாரத்தினடிப்படையிலன்றி மவயின் அடிப்படையிலேயே செயற் ப விருப்பினடிப்படையிலேயே சிவில் த்தி பேணுகின்றனர். அதே போன்று மருந்து விலகுகின்றனர்.
-இதழ் 3.

Page 94
அடையாளம்:- கோட்பாட்டு ரீதியில் அடையாளத்தினைக் கொண்டுள் தாபனங்களில் இருந்து வேறுபட்டத ஆள்புலத்தை நிச்சயமாக அ ை குடும்பம், சந்தை நிறுவனங்கள் கத்தினை எந்த ஆள்புல அடிப்பல் மாக அடையாளம் காண முடியாது.
சிவில் சமூகம் பற்றிய கரு நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பா ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி தெ தற்காலத்தில் சிவில் சமூகத்தின் தே ை இதனை குறிப்பாக மூன்றாம் உலக இந்நாடுகளில் நிலவுகின்ற விருத்திய ஆட்சியின் பலவீனங்கள், இயற்கை போதும் பொருளாதார ரீதியான தோல் செயற்றிறனின்மை, உறவினர் கவனி மக்களின் அரசியல் அறிவும் புரிந்து இத்தகைய பின்னணியில் வளர்ந்த நா அனைத்து நாடுகளுக்கும் பின்வரும் அவசியமானதாக உள்ளது. 1) சிவில் சமூக அமைப்புக்கள் மூல
வனாயும் புரிந்துணர்வினையும் 6 காரணமாக அம்மனிதன் வாக்க படுவான். அரசியல் செயற்பாடுகள் ஆட்சியாளர்கள் அதிக பொறுப்பு என்பது Almond Varba என்பவரின் 2) சிவில் சமூகம் முரண்பட்ட ஒரு சக்
அதிகாரம் அதிகாரத்திலுள்ள சி தடுப்பதற்கும் சிவில் சமூகம் ஒரு பலி
முடியும். 3) சாதாரண மக்களைவிட செல்வா தாக்கத்தினை ஏற்படுத்துவர். ஊடகம் மூலம் பொதுஜன அபிப்பிராயத்
- அரசறிவியலாளன்

» சிவில் சமூகம் தனக்கே உரித்துடைய ரளது இது அரசு , குடும்பம், சந்தை ராகும். டயாளம் காண முடியாமை :- அரசு, T போன்றவற்றிலிருந்து சிவில் சமூ டையில் வேறுபடுத்தலாம் என்று நிச்சய
த்து பழமை வாய்ந்ததாயினும் 20ம் குதியில் மூன்றாம் உலக நாடுகளில் டர்பாக தோன்றிய பிரச்சனைகளோடு வயும் அதிகம் வலியுறுத்தப்படுகின்றது. நாடுகளில் அவதானிக்கலாம் இதற்கு பற்ற அரசியல் கலாசாரம், ஜனநாயக மனித வளங்களினைக் கொண்டுள்ள ல்வி, ஊழல், முறைகேடு, வீண்விரயம், உப்பு, பொறுப்பற்ற தன்மை இவற்றுடன் வணர்வும் கீழ்மட்டத்தில் இருப்பதாகும். டுகளோ வளர்ந்து வருகின்ற நாடுகளோ
காரணங்களுக்காக சிவில் சமூகம்.
மமாக வாக்காளனை அதிக அறிவான் பெற்ற மனிதனாக மாற்றலாம். இதன் ளிக்கும் போது தர்க்கரீதியாக செயற் ரில் அதிகமாக ஈடுபடுவான். அதனால் புடன் செயற்படத் தூண்டப்படுவார்கள்
ன் கருத்தாகும். தியாக செயற்படுவதன் மூலம் அரசியல் லரது தனியுரிமையாக மாறுவதனைத் லமான முரண்பாட்டு சக்தியாக செயற்பட
ந்தர்கள் அரசியல் முறையில் அதிக கத்தினை விலைகொடுத்து வாங்குவதன் தைத் தமக்குச் சாதகமாக அமையும் 74
இதழ் 3

Page 95
வகையில் ஒழுங்குபடுத்திக் கொள்வ அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் வழா அரசியல் அதிகாரத்தினைத் தமக்கு படுத்திக் கொள்வர். தமக்குப் பாதம் சவால் விடுவதற்குத் திறமையான பெறுவர். தமக்குச் சாதகமான சட் அரசியல்வாதிகள் மீது தாக்கம் செல் சிவில் சமூகம் நன்கு கட்டுப்படுத்தமும் 4) சிவில் சமூகத்தின் மூலம் தனியன்கள்
முடியும். அதன்மூலம் அரசியல்வ
முடியும். அநீதிக்கு எதிராக கூட்டாகச் 5) அரசாங்கத்தின் செயற்பாட்டின் மீது ! நாயாக செயற்பட்டு நல்லாட்சியி சமூகத்திடம் காணப்படுகின்றது. 6) ஊழல்மிக்க அரசியல்வாதிகளும் -
தினை துஷ்பிரயோகம் செய்வதற்கு அடக்குமுறைச் சட்டங்களைப் பிறப்பி
மூலம் சிவில் சமூகத்தினால் அதனை 7) சமூக சேவைகளினையும் சமூகத்
வழங்குமாறு அரசாங்கத்தின் மீது சமூகத்திடம் காணப்படுகின்றது. 8) சிவில் சமூகம் மனிதர்களினை க
விக்கிறது. மனிதர்களின் கூட்டு சமூ சிறந்த குடியுரிமை வாழ்க்கையை . சிவில் சமூகம் வழங்குகின்றது.
எனவே ஒரு நாட்டில் நல்லாட்சி ஜனநாயகத்தின் சிறப்பான இருப்புக் சமூகத்தின் சுதந்திரமானதும் நடுநிலை மான செயற்பாடு அவசியமானதாக உ சமூகம் பற்றிய உரையாடல்கள் வாத கண்டுள்ளது. ஒரு உண்மையான ஜனர சிவில் சமூகத்தின் செயற்பாடு உச்ச அள் உண்மையான ஜனநாயக ஆட்சியாகப்
- அரசறிவியலாளன்
-75.

1. தேர்தலுக்கு நிதி உதவி வழங்குதல், பகுதல் போன்ற செயற்பாடுகள் மூலம் தப் பொருந்தும் வகையில் ஒழுங்கு கமான சட்டம் பிறப்பிக்கப்படும் போது வழக்கறிஞர்களை பணம் செலுத்திப் டங்களினை உருவாக்கிக் கொள்ள லுத்துவர். மேற்குறித்த விடயங்களை ஓயும். ரிடம் உள்ள வளங்களை ஒன்று திரட்ட ராதிகள் மீது தாக்கத்தை ஏற்படுத்த
செயற்படமுடியும். கண்விழிப்புடன் இருக்கும் ஒரு காவல் னைப் பாதுகாக்கும் சக்தி சிவில்
அரசாங்க அதிகாரிகளும் அதிகாரத் ம் மனித உரிமைகளை மீறுவதற்கும் ப்பதற்கும் எதிராக கிளர்ந்து எழுவதன் க்கட்டுப்படுத்த முடியும். த்தின் பொது பண்டங்களினையும் தாக்கம் செலுத்தும் திறனும் சிவில்
உட்டு சமூக வாழ்க்கைக்குப் பயிற்று க உறவினை விருத்தி செய்வதற்கும் அனுபவிப்பதற்குமான பயிற்சியினை
முறையினை ஏற்படுத்தவும் பேணவும் தம் செயற்பாட்டிற்கும் ஒரு சிவில் யினதும் விழிப்புணர்வுடன் கூடியது ர்ளது. இதனால் தான் இன்று சிவில் தப்பிரதிவாதங்கள் என்பன எழிச்சி தாயக நல்லாட்சி நிலவுகின்ற நாட்டில் பிலே காணப்படும். இல்லையேல் அது வா நல்லாட்சியாகவோ அமையாது
- இதழ் 3.

Page 96
என்பது ஆய்வாளர்களின் அனுபவரீதிய
இன்றைய நவீன உலகிலும் முறைகளில் "நல்லாட்சியும் ஒன்றாகு அமைதி, இறையாண்மை, சமத்துவம் முதன்மையளிப்பதனால் உலகிலுள்ள நல்லாட்சியுள்ளது. பொதுவாக ஆ தீர்மானங்களினை முறைசார்ந்த முன் படுத்துவதனைக்குறித்து நிற்கின்றது.
அரசாட்சி ஆளுகை இது அரசு தொடர்பு பொதுமக்களின் ஆட்சிப்பரப்பி தார குழுக்கள், சமூகக்குழுக்கள், கொண்டது. ஆளுகை இவ்வகையான குடும்பமாகி சமூகமாகி அரசாகியது. உருவாக்கப்பட்ட அமைப்பு அரசாட்சி தேவைகள் குறைவாகவும் நவீனத்துவம் பின்னர் ஏனைய வசதி வாய்ப்புக்கள் தேவைப்பட்டது.
நல்லாட்சி என்பது பொதுத்து (Public Sector, Private Sector, Civil Sc வின் வெளிப்பாடாக நல்லாட்சியினை இணைந்த நல்லாட்சி, சர்வதேச நக நல்லாட்சிபோன்றவகையினைக் கொல்
“எந்தவொரு சமூகத்தில் வாழு விருப்பு, நட்புறவு ஒத்துழைப்பு ஆ. னெடுக்கப்படும் ஆட்சி நல்லாட்சிய நிறுவனத்தில், ஒரு சமூகத்தில் அமுல் களாக பின்வருவனவற்றினை அடைய
பங்கேற்பு - கொள்கை சார்ந்த
போதும் திட்டவடிவினை செயற்ப சிறுபான்மை - பெரும்பான்மை
- அரசறிவியலாளன்.

பான கருத்தாகும்.
Tள நாடுகள் பின்பற்றுகின்ற ஆட்சி ம். மக்களின் நலன்கள், தேவைகள், 5 போன்ற நல்லபல விடயங்களுக்கு பெரும் பாலான நாடுகளின் கனவாக சிமுறை என்பது எடுக்கப்படுகின்ற மறசாரபங்காளர்களின் ஊடாக அமுல்
க்கும் சமூகத்திற்கும் இடையில் நிலவும் னை ஒழுங்குபடுத்துவதுடன் பொருளா இனக்குழுக்களிடையேயும் தொடர்பு உணர்விலும், தன்னம்பிக்கையிலும், நல்நெறிகளை உள்ளடக்கி வாழ்வில் பாகும். 1950,1960 களில் மக்களின்
முக்கியம் பெறாமலும் இருந்தது இதன் ரினை அபிவிருத்தி செய்ய நல்லாட்சி
துறை, தனியார்துறை, சிவில் சமூகம் Dciety) ஆகிய மூன்றினதும் ஒன்றிணை T நாம் காணலாம். நல்லாட்சியானது ல்லாட்சி, தேசிய நல்லாட்சி, உள்ளக
ண்டுள்ளது.
ஓம் அனைத்து தர மக்களின் நம்பிக்கை, கியவற்றை அறிந்து கொண்டு முன் ாகும்”. இதனை ஒரு நாட்டில், ஒரு படுத்தலாம். இவ் நல்லாட்சியின் பண்பு ாளப்படுத்தலாம்.
தீர்மானங்களினை மேற்கொள்கின்ற நத்துகின்ற போதும் ஆண் - பெண், முதலிய வேறுபாடுகளுக்கு அப்பால்
இதழ் 3.

Page 97
சமூகத்தின் முழு மக்களின் பிரதி பயனுறுதி வாய்ந்ததுமாக கையாள்
• சட்டவாட்சி:- சட்டம் அனைத்தின் யானதும் ஆகும். சட்டத்தின் முன் தால் உரிமைகள் பாதுகாக்கப்படும் படுத்துகின்றது. பொறுப்பு வாய்ந்த தன்மை:- ஆள் ஒதுக்கப்பட்ட கடமைகளின் நிமித்த வேண்டும் என்பது நல்லாட்சியின் ஒளிவு மறைவின்மையான வெ6 இடம்பெறும் சகல செயற்பாடுகளில் இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின் கொள்வதன் தேவையின் பெயர் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு இ வளங்களின் வீண்விரயம் இல் அருமையான வளங்கள் வீண் விரய வினைத்திறன் மிக்கதாயும் பயன்ப வளங்கள் சகலருக்கும் சமமானவ படவும் வேண்டும் என்பதுடன் இயற் விளங்கிக்கொள்ளவேண்டும். மனித உரிமைகளினை மதித்தல், உத்தரவாதப்படுத்துவதும் பேணுவ பண்புகளில் ஒன்றாகும். சமூக வாழ் கட்டாயமாக இருக்க வேண்டிய ச இவற்றினைப்பாதுகாப்பதும் அவசி நீதித்துறையின் சுதந்திரமான செ துறை என்பவற்றின் தலையீடுகள் 2 நீதிபதிகள் நியமிக்கப்படும் மு ை தேவையற்ற தலையீடுகள் மற்று நல்லாட்சி சமூகத்தில் சுதந்திரமாக ஆரோக்கியமான சிவில் சமூகம்:- ம் அரசியல் சார் நடவடிக்கையில் ஆ ஒரு முரண்பட்ட சக்தியாகவும் செ நல்வழிப்படுத்தி கட்டுப்படுத்துகின்ற
- அரசறிவியலாளன்
-7

நிதித்துவங்களை ஆக்கபூர்வமாகவும் வதே பங்கேற்பாகும். னயும் விட மேலானதும் முதன்மை னால் யாவரும் சமமானவர்கள். சட்டத் ன்றது போன்றவற்றினை முதன்மைப்
வோரும் ஆளப்படுவோரும் தத்தமக்கு நம் பொறுப்புக் கூறுவோராய் அமைய முக்கிய பண்பாகும்.
சிரிப்படையான தன்மை :- சமூகத்தில் பம் சகலரினது ஒளிவுமறைவு இன்மை றது. அத்துடன் மக்களுக்கு அறிந்து ரில் தகவல்களையும் தரவுகளையும் இதில் அடங்கும். ன்மையும் நியாயமான பங்கீடும்:- பமாவதனை தடுத்து செயற்றிறனுடனும் படுத்தப்படல் வேண்டும். அத்துடன் இவ் கையில் நியாயமாக பங்கீடு செய்யப் கை வளங்களின் வரையறையினையும்
பாதுகாத்தல்:- மனித உரிமைகளினை பதும் ஒரு நல்லாட்சியின் அடிப்படை க்கையினை அனுபவிக்க மனிதனுக்கு Dக நிபந்தனைகளே உரிமைகளாகும். பமானதாகும். யற்பாடுகள்:- நிர்வாகத்துறை, சட்டத் நன்றி சுதந்திரமாக செயற்பட வேண்டும். ற, அவர்களின் சேவை பாதுகாப்பு, ம் தாக்கங்களின்றி நீதித்துறை ஒரு செயற்பட வேண்டும். க்கள் விழிப்புணர்வுடையவர்களாகவும், வத்துடன் பங்கு கெடுப்பவர்களாகவும், பல்பட்டு சமூகம் சார்பாக, அரசினை சமூகத்தினராக காணப்படுகின்றனர்.
- இதழ் 3.

Page 98
முதிர்ச்சியடைந்த அரசியல் கலாசா அறிவினையும் விழிப்புணர்வினை தெளிவினையும் கொண்டிருப்பதுடன் முனைப்புடன் செயல்படுவார்கள்.
நல்லாட்சி முறையில் அரசது உள்ளது. பொது மக்களின் தேவைகளில் யில் தரமான சேவைகளினை வழங்குகி இதனுள் உள்ளடக்கலாம். இவை தமது யிலும் இடம்பெறுவதனை கருத்திற் கெ பொருட்கள் (Public goods) முக்கியம் கத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்ற அடங்கும். பொதுப் பொருட்களானவை Public Goods), அரைப் பொதுப் பொருட் இருவகைப்படும் அரசினால் மட்டும் வரம் பொருட்கள் (Pure goods) எனலாம். உதாரணமாக :- பாதுகாப்புச்சேலை
அரசும் தனியாரும் அல்லது வழங்கினால் அது Semi Public Goods எ உதாரணம் :- சுகாதாரச் சேவைகள்
சமூகத்தினது அலுவல்களின் நிர்வாக அதிகாரசபை, பொருளாதார மற் முறைமை நல்லாட்சி எனப்படும் என நல்லாட்சியின் போது ஊழல் குறைக்க யினரும் கருத்திற்கொள்ளப்பட்டு சம அ களிலும் வழங்கப்படுகின்றது. சமூகத்தி குரல்கள், கருத்துக்கள் தீர்மானம் எ செல்வாக்கு செலுத்துகின்றது.
ஆண் பெண் வேறுபாடுகள் கின்றது. நேரடியாகவோ சட்ட ரீதியிலான தீர்மானம் எடுத்தல் செயற்பாட்டில் பிரதி பங்குபற்றலானது வினைத்திறனான கொள்வதற்கு வழிசமைக்கின்றது. எவ்வ
- அரசறிவியலாளன்
-78

ரம்:- மக்கள் அரசியல் தொடர்பான னயும் அரசியல் தொடர்பான ஒரு அவற்றினை பரப்புரை செய்வதிலும்
றையின் பங்கு இன்றியமையாததாக னை பூரணமாக பூர்த்திசெய்யும் வகை ன்ற அரசு சார்ந்த அமைப்புக்களினை சேவைகள் தரமாகவும் சரியான முறை காண்டுள்ளது. இத்துறையில் பொதுப் ம் பெறுகின்றது. இதனுள் அரசாங் பொருட்களும் சேவைகளும் இதனுள் தனித்த பொதுப் பொருட்கள் (Pure கள் (Semi Public Goods) என்றவாறு வளைக்கப்படும் சேவையினை தனித்த
தனியார் மட்டும் ஒரு சேவையினை னப்படும்.
, கல்விச் சேவைகள்
னை முகாமைத்துவம் செய்வதற்கு மற்றும் அரசியல் என்பவற்றினது பயிற்சி [ UNDP வரையரை செய்துள்ளது. ப்படுகின்றது. அத்துடன் சிறுபான்மை பளவிலான சமத்துவங்கள் சகலதுறை ல் பலவீனமான நலிந்த பிரிவினரது டுத்தல் செயற்பாட்டில் கணிசமான
இன்றி பங்குபற்றலினை ஊக்குவிக் ன இடை நிறுவனங்கள் மூலமாகவோ நிதித்துவம் செய்யப்படும். இத்தகைய சரியான தீர்மானங்களினை மேற் மாறு நிதி மக்களுக்கு செலவிடப்பட்டது,
- இதழ் 3

Page 99
எவ்வாறு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது அல்லது தனியார்துறை அல்லது சிவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள், நிறு பொறுப்பு வாய்ந்ததாக இருக்கும். இது வாக்கும் வெற்றிக்கான ஒரு அம்சமாகும்.
ஆட்சித்துறைத் தலைவர் ெ சமூகத்தில் பரந்து நீண்டகால நோக்குடன் என்பதனை அடிப்படையாகக் கொண் அபிவிருத்தி மற்றும் அதன் விருத்திக்கு கவனத்திற் கொள்ளப்படும். சமூகத்திலும் இலக்குகளினை பின்பற்றவலுவூட்டுதல் நிறைவு செய்வதில் அரசாங்கம் மட்டுமன் ஆகியவற்றினையும் இணைந்து ஈடுபடுத
இவ்வாறான பண்புகளின் பின் முடியும். இங்கு சிறுபான்மையினரின் அரசில் அவர்களும் குறித்த பிரதிநிதித்து மானம் எடுத்தலில் நலிந்த தரப்பினரின் இதனால் ஒற்றுமை, அமைதி இணை பற்றல், கருத்து சுதந்திரம், அரசியற் கட்சி என்பன சுதந்திரமாகவும் நடுநிலையாக தன்மையினைக் காணலாம். இத்தகை பங்கு முக்கியமானதாக உள்ளது. இதன் களின் வெற்றி, தோல்வி பொதுத்து ை செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது என் மக்களின் தேவைகளினைப் பூர்த்திசெய் வழங்கும் அரச சார்ந்த ஒழுங்கமைப்பு நல்லாட்சி நிலவுகின்ற ஒரு நாட்டிலே நீதித்துறை, சட்டத்துறை, நிர்வாகத்துறை முதன்மையாகக் கொண்டு அரசினது உட்படாமல் சுயதீனமாகவும், சுதந்திரமா களினைப் பாரபட்சம் அற்ற முறையில் நி
- அரசறிவியலாளன் -
(-79

து என்பது தொடர்பாகவும் அரசியல் சமூகத்தில் தீர்மானம் எடுத்தலானது றுவன பங்குதாரர்கள் என்போருக்கு | அரசதுறை நல்லாட்சியினை உரு
பாதுமக்கள் நல்ல சமத்துவமான வாழ்வதற்காக தந்திரோபாய இலக்கு டு வாழ்வதுடன் நல்லாட்சி, மனித அவசியமான தன்மைகள் குறித்தும் Tள எல்லா மக்களுக்கும் சட்டரீதியான வேண்டும். மக்களின் தேவைகளினை ரறி தனியார் நிறுவனம், சிவில் சமூகம்
ல் வேண்டும்.
ன்னணியிலேயே நல்லாட்சி தோன்ற
கருத்துக்கள் ஏற்றுக்கொள்வதுடன் துவத்தினை கொண்டிருப்பார்கள். தீர் குரல்களும் கருத்திற் கொள்ளப்படும். ந்த செயற்பாடுகள், அரசியல் பங்கு கள், அமுக்கக்குழுக்கள், ஊடகங்கள் கவும் உறுதியாகவும் செயற்படுகின்ற ய நல்லாட்சியில் பொதுத்துறையின் ராலேயே அரசாங்கத்தின் தீர்மானங் றப் பணியாளர்களில் அமுலாக்கல் பர். பொதுத்துறை என்பது பொது பயும் வகையில் தரமான சேவைகளை புக்களைப் பொதுத்துறை எனலாம். அரசின் முக்கியமான துறைகளான ற என்பன மக்களின் நலன்களினை எந்தவிதமான கட்டுப்பாடுகளுக்கும் ரகவும் செயற்பட்டு மக்களின் தேவை றைவு செய்வதனைக் காணலாம்.
- இதழ் 3 -

Page 100
ஒரு நல்லாட்சியானது சிக் இன்மை, தொடர்பாடல், சட்டம் பின்பற்று இணைவு, உரிமைகள், சுதந்திரங்கள் 'யாண்மை, நிலைத்திருக்கும் அபிவி பல்வேறு பண்புகளினை பாதுகாப்பல் செய்பவையாகவும் அவற்றின் நீடித்த கவும் நல்லாட்சி விளங்கும். உலகி6ே நாடுகளாக ஸ்கண்டினேவிய நாடுகளில் முன்னோடியாக உள்ளது.
எனவே இன்றைய உலகமய போன்ற எண்ணக்கருக்களின் திணிப் நல்லாட்சியினை ஏற்படுத்துவதில் முன் வான நாடுகள் இன்று பிரதிநிதித்து இருப்பதனால் இம்முறை மக்களின் முதன்மையான நோக்கமாகக் கொ படுத்துவதற்கு ஒரு உந்துதலாக அமை ஜனநாயக ஆட்சிமுறையின் தொடர்ச்சி வினை எட்டமுடியும் என்பது அறிஞர். ஜனநாயகத்திற்கும் அபிவிருத்திக்கும் நடவடிக்கைகளினைப் பாதிக்கின்ற த ளது என்ற எண்ணப்பாட்டினைக் கேள்
எனவே இன்று நல்லாட்சி நாடுகளுக்கோ அல்லது மேற்கு நாடுகள் அல்ல. மாறாக முழு உலகத்திற்கும் முறையாக மாறியுள்ளது. இத்தகைய . யினர், சமூகத்தில் கீழ்மட்டத்திலுள்ளவர் பிரிவினர், தோற்கடிக்கப்பட்ட சமூகத் அபிப்பிராயங்களினை அரசியலில் தேவைகளினையும் வருவாயினையும் என்பவற்றின் ஊடாக செவ்வனே நின மானவர்களாக மதிக்கப்படுவதனையும் (L)டி!!!ம்.
--பா~அரசறிவியலானான்.-
எEாரினாம் சட்டைகளாக -----
--8

கனம், செயலூக்கம், ஒளிவுமறைவு றும் தன்மை, பல்வேறுபட்ட துறைகளின் ர், சமத்துவம், சகோதரத்துவம், இறை ருத்தி, ஸ்திரமான அரசியல் போன்ற வையாகவும் அவற்றினை அபிவிருத்தி தன்மையினை உறுதிப்படுத்துவனவா ல முதற்தரமான நல்லாட்சி நிலவுகின்ற னைக் கூறலாம். இதில் சுவிற்சர்லாந்து
பமாக்கல், நவகாலனித்துவ ஆதிக்கம் ப்புக்களுக்கு மத்தியிலும் பல நாடுகள் மனப்புடன் செயற்படுகின்றன. அதிகள் துவ அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் தேவைகளினை நிறைவேற்றுவதனை ண்டிருப்பதுடன் நல்லாட்சியினை ஏற் ந்துள்ளது. எனவே ஒரு உண்மையான யான பயணம் நல்லாட்சி என்ற அடை களின் எதிர்பார்ப்பு. ஆனால் இன்று இடையிலான தொடர்பு அபிவிருத்தி ன்மையினை ஜனநாயகம் கொண்டுள் விக்குள்ளாக்கியுள்ளது.
என்பது தனித்து ஸ்கண்டிநேவிய களுக்கோ வேண்டிய ஒரு ஆட்சிமுறை வேண்டிய ஒரு அவசியமான ஆட்சி ஆட்சிமுறையின் மூலமே சிறுபான்மை கள் பலவீனமான, நலிவடைந்த சமூகப் தினர் போன்றவர்களது கருத்துக்கள் பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களது பொதுத்துறை, சட்டத்துறை, நீதித்துறை மறவேற்றி அனைத்து பிரிவினரும் சம நடாத்தப்படுவதனையும் உறுதிப்படுத்த
இதழ் 3----

Page 101
உசாத்துணைநூல்கள்
01. கலேகம JP, அரசதுறையின் முக்.
டிசம்பர், 2002. 02. குணரத்தினம், வே, அரசறிவியல், 20 03. சிவராசா, அ, நவீன் அரசியற் கோப்
யாழ்ப்பாணம், 1989. 04. Balasanthiran, A.G.S, Peace Bu
peace Building Colombo, Save the 05. Bunerjee, Pauls, Second civil Soci
A Report Calouting Caloutta Rese
முடியாது! மு
ஆபிரகாம் லிங்கனின் அமுத மொழிகள். சேமிப்பை அலட்சியப்படுத்திவளமை வலிமையை வலுவிழக்கச் செய்து பார் கூலி கொடுப்பவனை ஊனமாக்க முடியாது! பணக்காரனை அழித்து ஏழைகளை
கடன் வாங்கும் பணத்தின் மூலம் (
முடியாது! சம்பாத்தியத்தை விட அதிகமாகச் ெ மீளமுடியாது! மனித சுதந்திரத்தைப் பறித்து நன் உண்டாக்க முடியாது. மக்கள் தாங்களே செய்து கொள்ள - காரியங்களை நீ செய்து மக்களுக்கு
- அரசறிவியலாளன் -
-81

கியத்துவம், பொருளியல் நோக்கு,
09
ட்பாடுகள், பட்டப்படிப்புகள் கல்லூரி,
ilding, One do, No Harmi and 2 children, 2003.
ety, Dialogue on Peace -archGroup 2002.
டியாது!
இவை மயைக் கொண்டுவர முடியாது! மவீனத்தை பலப்படுத்த முடியாது! கி கூலி வாங்குபவனுக்கு உதவ
உயர்த்த முடியாது! தேவையான பாதுகாப்பை அடைய
சலவளித்து தொல்லைகளிலிருந்து
ரனடத்தையையும், ஊக்கத்தையும்
வண்டிய - செய்து கொள்ளக் கூடிய தநிரந்தரமாக உதவ முடியாது.
மூலம் : பவன்ஸ் ஜர்னல்
தமிழ் - அழகன் மஞ்சரி, டிசம்பர், 1970.
இதழ் 3.

Page 102
சர்வதேச தொழிலாளர் நிறு International Labour Organi
அறிமுகம்
உலக சமூக, அரசியல், கொண்ட அமைப்புக்களுள் ஒன்றாகக் படுகின்றது. கடந்த 75 ஆண்டுகளுக் இயக்கத்துக்கும், சமூக பொருளாதார கின்றது. இந்நிலையில் ILO ஆனது தரமும் உயரும் என்ற உறுதிப்பாட் வகித்து வருகின்றது. உலக அமைதிக் வந்திருக்கிறது. மட்டுமல்லாமல் முக் கின்றது. உறுதி மிக்க தொழிலாளர் ) மிகமுக்கியமான பொறுப்பு இருக்கின்
சர்வதேச தொழிலாளர் நிர நிலைகளை நோக்கின் இயந்திர தொ நகரங்கள் புழுதியும், புகையும் மண் விலைவாசிகளுடன் சம்பந்தம் இல்ல மிக குறைவு. வேலை நேரம் மட்டுப்ப களையும் சமூகத்தின் பொறுப்பான இல்லை. இக் கொடுமைகள் முதலில் மேற்கு ஐரோப்பாவின் ஏனைய பகுதி இத்தாக்கம் பின்னர் விரைவிலேயே உ
இயந்திர தொழிற்சாலைகள் உற்பத்தி செய்த பொருட்களை விற்ப இதன் மூலம் காலனித்துவ வேகம் அ சமூக, அரசியல் ஆதிக்கத்தை சென் இதனால் மேலை நாடுகள் பல ந
- அரசறிவியலாளன்

வனம் - ஓர் அறிமுகம் Ezation (ILO) - An Introduction
ந.ரமீனா உதவி விரிவுரையாளர்,
அரசறிவியல்துறை.
பொருளாதார இயக்கத்துடன் தொடர்பு சர்வதேச தொழிலாளர் நிறுவனம் காணப் கு மேலாக இந் நிறுவனம் தொழிலாளர் நீதிக்கும் தலை சிறந்த பணியாற்றி வரு உற்பத்திப் பெருக்கத்தோடு வாழ்க்கைத் டை அளிப்பதிலும் கணிசமான பங்கை -யை நிலைநாட்ட ILO அயராது பாடுபட்டு க்கிய இலட்சியமாகவும் கொண்டு வரு நிறுவனங்களை வளர்ப்பதில் ILO வுக்கு
றது.
றுவனம் உருவாகுவதற்கு முன்னுள்ள பழிற்சாலைகள் பெருகியதன் விளைவாக ரடின. குடியிருப்பு வசதிகள் நாசமாகின. -ாத அளவுக்கு தொழிலாளரின் ஊதியம் டுத்தப்படவில்லை. இவ்வளவு கொடுமை நிலையில் இருந்தவர்கள் நீக்குவதாக பிரித்தானியாவிலும் பின்பு பிரான்சிலும், கெளிலும் அமெரிக்காவிலும் தோன்றின. உலகம் முழுவதையும் பாதித்தது.
மூலம் முன்னேறிய நாடுகள் தாங்கள் தற்கு இடங்களைத் தேடிக் கைப்பற்றின் . அதிகரித்தது. இந் நாடுகள் பொருளாதார, ரற இடங்களில் எல்லாம் நிலைநாட்டின. பாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தின் கீழ்
-82-)
இதழ் 3 -

Page 103
கொண்டு வந்தன. புதிய நாடுகளோடு புதிதாக ஐரோப்பா விற்கு மூலப்பொரு களிற்கும், நிலச் சுவாந்தர்களுக்கும் ஏரா அதிகப் படியாக இருந்த பணத்தை முத் அடைந்ததனால் முதலாளிகள் பெருக விரைவாகவும், குறைந்த செலவிலும் , கூலியில் தொழிலாளரை அமர்த்த வேல் குழந்தைகள் எளிதில் கிடைத்தனர். . இவர்கள் வேலைக்கு அமர்த்தினர். இவர் வயது மதிக்கத்தக்கவர்களாக இருந்தன செய்தனர். இதனால் நீண்ட நேர வேள் தொழிற்சாலை ஆகிய கொடுமைகள் குழந்தைகள் யாவரும் அல்லலுற்றனர். குறிக்கோளாகக் கொண்டிருந்ததனால் காட்டவில்லை.
பொதுவாக தொழிற்சாலைகளி வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்தது யத்தில் முதலாளி வைத்ததுதான் சட்டம், லாளரை நியமிப்பதோ நீக்குவதோ நட உறுதி பற்றிய பாதுகுாப்பு இல்லாமல் ே யில்லாத் தன்மை மேலோங்கியது. இ. வேலை கிடைக்காதவர்களும், முதியோ வழியில்லை. இந்நிலைமை கூடுதலாக நாடுகளில் தான் காணப்பட்டது.
அடுத்து இயந்திரங்களை மன் இருந்து அவனுடைய அந்தஸ்து கருவி கும் முறை முதலிய எல்லாமே மாறிவிட்ட னாக மாறினான். கைகள் உழைத்த இடம் கின. வீட்டுப் பட்டறைகள் இருந்த இடத்தி நிலங்கள் பண்ணைகளாயின. இவற்றி அடைந்தது. உதாரணமாக மாட்டு வண்டி
- அரசறிவியலாளன்
(-83

பெருமளவில் வர்த்தகம் பெருகிற்று. ட்கள் வந்தன. இதனால் வர்த்தகர் ரமாகப் பணம் கிடைத்தது. தங்களிடம் லீடு செய்து வர்த்தகத்தில் மேன்மை லாயினர். இவர்கள் பண்டங்களை தயாரிக்க வேண்டுமானால் குறைந்த எடி இருந்தது. இதற்கு ஆதரவு அற்ற ஆயிரக் கணக்கான குழந்தைகளை கள் கூடுதலாக ஐந்து அல்லது ஆறு ர். இவர்கள் 12 மணி நேர வேலை Dல, குறைந்த கூலி, வசதி ஏதுமற்ற ளிற்கு இடையில் ஆண், பெண், ஆனால் முதலாளிகள் பணத்தையே தொழிலாளர் விடயத்தில் அக்கறை
ல் வேலை செய்து வந்தவர்களுக்கு 1. வேலையோ கடுமை . கூலி நிர்ண உற்பத்தியின் தேவைக்கு ஏற்ப தொழி ந்து வந்ததால் அவர்களுக்கு வேலை பாயிற்று. இதன் காரணமாக வேலை தனால் உடல்வலி குன்றியவர்களும் ரும் பட்டினி கிடப்பதைத் தவிர வேறு காலனித்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்ட
தன் உபயோகிக்கத் தொடங்கியதில் கள் மூலம் பொருட்களை உபயோகிக் டன. தொழிலாளி கூலிக்கு உழைப்பவ ததில் இயந்திரங்கள் இயக்கத் தொடங் ல்ெ தொழிற்சாலைகள் எழுந்தன. சிறு னூடாக தொழில்நுட்பம் முன்னேற்றம்
ல்கள் புகை வண்டியாக மாறியது.
- இதழ் 3

Page 104
தொழில்நுட்ப முன்னேற்றம் ! யுகம் மற்றும் விண்வெளிப் பயணம் என மல் கடலின் அடிமட்டத்தில் இருக்கும் 6 பயன்படுகின்றன. தொழிற்சாலைகளில் களையும் விவசாயத்தையும் கைவிட்டு 6 வேலை செய்ய விளைந்தனர். ஏரான் தொழிற்சாலைகளில் வேலை பார்த்து மோசமான நிலையில் இருந்தனர். அது பட்ட பறவை போல் எந்த நடவடிக்கையும் நேரம் தொழிலாளர் எவ்வித சங்கமும் அமைப்பது குற்றம் எனவும் முதலாளி முதன் முதலில் இம்முயற்சியில் ஈடுப் ஆளாகினர். எனினும் பிற்காலத்தில் 6 அந்தவகையில் 19 ஆம் நூற்றாண்டி உருவாகின.
தொழிலாளருக்கு 1871, 187 சட்டங்களின் மூலமாக தொழிற்சங்க உரி சட்ட விரோதச் செயல்களின் நிலை மா கிரஸ் அமைக்கப்பட்டது. 1884 இல் வெ தஸ்தைப் பெற்றன. 1904 இல் ஒரு வ அதன் பின்னர் நாளொன்றுக்கு 9 ம வந்தது. இதற்கிடையில் தொழிலாளரின் நீதி ஏற்படுத்த சர்வதேச அடிப்படையில் களும் உணர்ந்தனர். 1847 இல் காள் ஏங்கல்சும் உலகத் தொழிலாளரே ஒன் உலகுக்கு அளித்தனர். இந்தக் காலத்த வையே ஆட்டி வைத்தன. இவை அர. நோக்கங்களுக்காக எழுந்தவை.
தொழிலாளர் நல உரிமைகளி சே-துங் (Mao - Tse - Tung) முக்கியப் குரல் கொடுத்தவர் ஆவார். Robert Owe1 யில் தொழிலாளர்களின் குறைகளை இ
- அரசறிவியலாளன்
(-8.

காரணமாக ஆகாய விமானம், அணு எவளர்ச்சியடைந்தது. அது மட்டுமல்லா செல்வங்கள் தொழில்நுட்பங் களுக்குப் ன் வளர்ச்சி காரணமாக கைத்தொழில் பெரும்பாலானோர் தொழிற்சாலைகளில் ரமான பெண்களும், குழந்தைகளும் வந்தனர். இவர்கள் ஆண்களை விட தாவது தொழிலாளர், பொறியில் அகப் எடுக்கத் தெரியாமல் தவித்தனர். அதே - அமைக்கக் கூடாது எனவும் அப்படி கள் வலியுறுத்தி இருந்தனர். எனினும் பட்டவர்கள் பெரும் தொல்லைகளிற்கு தொழிற்சங்கங்கள் தோற்றம் பெற்றன. ல் இங்கிலாந்தில் தொழிற்சங்கங்கள்
5 ஆம் ஆண்டுகளில் நிறைவேறிய மை வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம், றியது. 1868 இல் தொழிற்சங்க காங் தாழிற்சங்கங்கள் சட்ட பூர்வமான அந் பாது வேலை நிறுத்தம் நடைபெற்றது. ணி நேர வேலைத்திட்டம் அமுலுக்கு கிளர்ச்சிகள் பரவத்தொடங்கின. சமூக நடவடிக்கை தேவை என்பதை அவர் மாக்ஸ் (Karl marx), உம், பிரடெரிக் றுபடுங்கள்" என்னும் பிரபல கோசத்தை நில் பல புரட்சிகள் தோன்றி ஐரோப்பா சியல், சமூக, பொருளாதார சீரமைப்பு
ல் முக்கியம் செலுத்துபவர்களுள் மாமானவர். இவர் சீன விவசாயிகளுக்காக n இங்கிலாந்தில் தனது தொழிற்சாலை னங்கண்டு தீர்க்கும் முயற்சிகளில் ஈடு
-இதழ் 3----

Page 105
பட்டார். தொழிற்சாலை முகாமைத்து வாய்ப்புக்களை ஏற்படுத்தினர். மேலும் மான வேதனங்களை வழங்கியதோடு அறிமுகப்படுத்தினர். Sorel என்ற அறிகு னர். Sorel வேலை நிறுத்தம் போராட்ட நடத்தப்படுகின்ற பெரும் வேலை நிறுத் வீழ்த்துவதற்கு உதவும் என்று நம்பி செய்ய
தொழிலாளர்களுக்கு சட்டம், சர்வதேச குழு ஒன்று நிறுவப்பட்டது. 8 களில் இருந்து தங்களைப் பாதுகாப்பதற் முறையை மாற்றியமைக்க வேண்டும் அமைதி உடன்படிக்கை தயாரித்த நாடுக சங்கத்தை உருவாக்க முடிவு செய்தது வரையும் பாதுகாக்கவும், அவர்களது அமைப்பு ஒன்றை உருவாக்குவது என்று April 11ம் திகதி பாரிஸ் சமாதான மாநா (International Labour Organization) - செயலகம் ஜெனீவாவில் உள்ளது. IL "அல்பர்ட் தாமஸ்” நியமிக்கப்பட்டார். மோர்ஸ்” நிர்வகித்து வருகிறார்.
இந் நிறுவனமானது தொழிலா முத்தரப்பினரும் உலக மட்டத்தில் பங் தோன்றிய அமைப்பு ஆகும். இந்நிறுவ
"அநீதி, கஷ்டம், வறுமை 8 ஏராளமான மக்கள் இன்று தொழிற கள். இதனால் மிகப் பெரிய கொந்த் க்கே ஆபத்து ஏற்படுகிறது" என்பது விசேடித்த முகவராக ஐக்கிய அமைப்புக் ஒரே ஒரு முப்பரிமாண வேலைத்திட்ட லாளர்களை அரசாங்கத்துடன் பிரதி பெற்றிருந்தது. 1969இல் நோபல் சமாத
- அரசறிவியலாளன்
(-8

பத்தில் தொழிலாளர்கள் ஈடுபடுவதற்கு > தனது தொழிலாளர்களுக்கு நியாய பல சலுகைகளையும் அவர்களுக்கு நர் தொழிற்சங்க வாதத்தை வலியுறுத்தி ங்களை விஸ்தரித்து தேசிய ரீதியிலும் தப் போராட்டங்கள் முதலாளித்துவத்தை பற்பட்டார்.
பாதுகாப்பு அளிப்பதற்காக 1900 இல் இது இயந்திர உற்பத்தியின் கொடுமை Dகு முயற்சித்தால் மட்டும் போதாது. அம் > என்று கருதினர். இந்த வகையில் கள் பிரான்ஸ், சுவிற்சர்லாந்து சர்வதேச துடன் உலகில் தொழிலாளர் அனை வ நிலையை உயர்த்தவும் நிறுவன றும் தீர்மானித்தனர். அதன்படியே 1919 ட்டில் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைமைச் ) ஆரம்பிக்கப்பட்ட போது தலைவராக இன்றைய தலைவராக “டேவிற்.ஏ.
ளி, முதலாளி, அரசாங்கங்கள் ஆகிய த கொண்டு பிரச்சினைகளைத் தீர்க்க ன அமைப்பின் விதி.
நகிய கொடுமைகளுக்கு உள்ளாகி சாலைகளில் வேலை செய்கிறார் தளிப்பு ஏற்படுகிறது. உலக அமைதி நாகும். ILO 1946 இல் முதலாவது களில் தனித்துவம் பெற்று விளங்கியது. அமைப்பாக விளங்கியதோடு தொழி நிதித்துவப்படுத்தும் தன்மையையும் ான விருதையும் தனதாக்கியது. ஐக்கிய
-இதழ் 3

Page 106
நாடுகள் அமைப்பின் அங்கத்தவர்கள் களையும் ஏற்றுக் கொள்ளவும் விருப் இதில் அங்கத்துவம் பெற சர்வதேச தெ அனுமதிக்கப்பட்டன. அங்கத்துவம் பெ இருந்தது.
கட்டமைப்பு:-
ILO நிறுவனமானது இரண் டுள்ளது.
1.பொது மாநாடு
2. நிர்வாகக்குழு பொது மாநாடு பற்றிக் குறிப்பிடும் பொ லாளர் மாநாடு என்றும் இது ஆண்டு ஒன்று கூடுகிறது. தேசிய பேராளர் குழுக் நாடுகள் பங்கு பற்றுகின்றன.
LOவின் பொது மாநாட்டில் ஐந்து குழுக்கள் மு
1. சமூக நலப்பாதுகாப்புக்குழு 2. புகார் தொடர்புக்குழு 3. வேலையில் உச்ச பளு பரிசி 4. விவசாயத்தொழிலாளர் நி6 5. தொழில்நுட்ப ஒத்துழைப்பு!
சர்வதேச தொழிலாளர் நிறுவ எல்லாம் பொறுப்பாக இருப்பது நிர்வ நிர்வாகக் குழுவில் ஆரம்பத்தில் 12 | அண்ணளவாக 300 அங்கத்தவர்கள் படுகின்றது.
மேலும் நிர்வாகக் குழுவான நிரந்தர உத்தரவுகள், தீர்மானங்கள், சங்கங்கள், சர்வதேச அமைப்புக்கள், ( அமைப்பு சுதந்திரம், பாரபட்சப் புகார். மையாகக் கொண்டுள்ளது. மற்றும் அங்கத்துவம் வழங்குகின்றன.
- அரசறிவியலாளன்

இதில் இணையவும் அதன் கொள்கை பம் தெரிவித்தனர். ஏனைய நாடுகள் தாழில் மாநாட்டில் 1/3 வாக்குப் பெற்றே ற்ற நாடுகளின் எண்ணிக்கை 175 ஆக
டு முக்கியமான பகுதிகளைக் கொண்
ழுது பொது மாநாட்டை சர்வதேச தொழி தோறும் June மாதத்தில் ஜெனீவாவில் க்களைக் கொண்டது. இம் மாநாட்டில் 121
க்கியம் பெறுகின்றது.
லேனைக்குழு
லை ஆய்வுக்குழு தொழில் பெருக்கம் பற்றிய குழு.
னத்தின் பரந்த வேலைத் திட்டங்களுக்கு ராகக் குழுவும் அதன் பணியும் ஆகும். பேர் தொழிற்பட்டனர். ஆனால் இன்று தொழிற்படுகின்றார்கள் எனக் குறிப்பிடப்
து நிதி நிர்வாகம், வேலைப் பிரிவினை, பார்சுகள், அமுல் பரிசீலனை, தொழிற் வேலை நடப்பு முறைத் திட்டங்கள், சங்க கள் பரிசீலனை போன்றவற்றை முதன் ஆசிய ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகள்
B6-)
இதழ் 3

Page 107
சர்வதேச தொழில் மாநாடானது அமைப்பாக விளங்கியது. இங்கு தொழில் யாட்களின் பிரதிநிதியுமாக இருவர் அர வேலை கொள்வோர் பிரதிநிதி ஒருவர், யோர் இருப்பர். இப் பிரதிநிதிகளுக்கு ச உரிமை உண்டு. ஆட்சிப்படுத்தும் கு செயற்படுதிறன் கொண்ட "நடப்பாண்மை அதில் 28 அரசாங்க அங்கத்தவர்களும் 14 வேலையாட்கள் அங்கத்தவர்களும்
40 நாடுகளில் சர்வதேச தொழி செயலகம், செயற்படுத்தும் தலைமைக் நிலையங்கள், பிராந்திய அலுவலங்கள் இயங்கி வருகின்றன. மேலும் 16 பல்தர கள், தொழில்நுட்ப ரீதியான வழிகாட்டல் யான அபிவிருத்தி திட்டங்களையும் அமெரிக்கா, ஆசியா மற்றும் மத்திய திட்டங்கள் நிலை கொள்ளப்பட்டன. இ சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உ வாண்மை மிக்கவர்கள், வேலையா! யோரைக் கொண்டுள்ளது. இவ்வாறு நி கும் இடையிலான இணைப்பு தொடர்கிற
ILO வுடன் தொடர்பு கொண்டவ அதனுடன் இணைந்த உணவு விவசாயம் நிறுவனம் (WHO), உலக வங்கி (WE போன்றன காணப்படுகின்றன. ILO வா களைப்பெற்று செயற்படுகின்றது.
நோக்கம் : -
ILO நிறுவனம் சமூக நடுநிலை அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் நடைமுறை ஆகியவற்றில் அந்தஸ்தை மாக இருந்தது. புதிய வழிகளில் நிறு
- அரசறிவியலாளன்
(-87

ILO நிறுவனத்தின் மேல்மட்ட முக்கிய ல் கொள்வோரின் பிரதிநிதியும் வேலை சாங்கத்தில் அங்கம் வகிப்பர். மற்றும் தொழிலாளர் பிரதிநிதி ஒருவர் ஆகி சுதந்திரமாக பேசவும், வாக்களிக்கவும் ழு மாநாட்டில் தெரிவு செய்யப்படும் மக்குழு" வருடத்தில் 03 தடவை கூடும். 5, 14 தொழிலாளர் அங்கத்தவர்களும், அடங்குவர்.
கல் அலுவலகம் நிறுவனத்தின் பிரதேச காரியாலயங்கள், மற்றும் ஆராய்ச்சி ர், கிளை அலுவலகங்கள் போன்றன ஒழுக்கக் கூறுகளைக் கொண்ட குழுக் ல், உந்துதல்களையும் கொள்கை ரீதி
வழங்கியதன் பேரில் ஆபிரிக்கா, கிழக்குப் பகுதிகளில் அபிவிருத்தி ந்தக் குழுக்களில் பெரும் பாலானவை ள்ளடக்கியதோடு சர்வதேச தொழில் களுக்குரிய ஆலோசகர்கள் ஆகி பமங்களுக்கும், தொழில்நுட்பங்களுக்
து.
Tகளாக ஐக்கிய நாடுகள் சபை (UNO), ப ஸ்தாபனம் (FAO), உலக சுகாதார B), சர்வதேச நாணய நிதியம் (IMF) அது இவர்களிடம் இருந்து ஆலோசனை
மமை கருதி உருவாக்கப்பட்டு சர்வதேச 5 ஈடுபட்டது. சர்வதேச தொழில் சட்டம், உயர்த்துதல் இதன் அடிப்படை நோக்க வனத்தின் செயற்பாடுகளை விஸ்தரிக்
- இதழ் 3----- -

Page 108
கவும், பரவலாக்கவும் இது உதவியது சர்வதேச தொழில் அமைப்புக்களின் மாநாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது வதற்காக 182 மாநாடுகளையும் 19 இருந்தது.
மற்றும் ஏழ்மையை எதிர்த் , போராடியாக வேண்டும். இது தொ! முத்தரப்புப் பிரதிநிதிகளும் சம அந்த பேசி ஜனநாயக முறையில் முடிவெ பகுதியாக இருக்க வேண்டும் எனக்கு முதலிய பாகுபாடுகளிற்கு எல்லோரு வளர்ச்சிக்காகவும், சுதந்திரத்துடனுப்ப உண்டு. எனவும் அதற்கு தேவயைான நிலையையும் ஏற்படுத்துதல் இதற்கு | தேசிய, சர்வதேச கொள்கைகளின் மு இவற்றினூடாக குறிப்பாக பொருளாத
தல்.
எல்லோருக்கும் வேலை வா வற்றை பெற்றுக் கொடுத்தல், தொட வேலை வாய்ப்புக் கொள்கைகளை அ ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற் மற்றைய நாடுகளிற்கு சென்று குடி ஆகிய உரிமைகளும் தொழிலாளர்கள் யான உத்தரவாதமும் அளிக்கப்பட் நீக்கம், வேலைக்கு குறைந்த பட்ச வ காப்புறுதி ஊதியத்துடன் ஓய்வு, எ சோதனை, சங்கம் சேரும் சுதந்திரம் கோருகின்றது.
அடிப்படை வருமானம், கை எல்லோருக்கும் கிடைக்கும்படி சமூக எல்லாத் தொழிற்சாலைகளிலும் தொழ
- அரசறிவியலாளன்

1. இரண்டாம் உலகப் போரின் முடிவில் சிபார்சுகளின் பேரில் சர்வதேச தொழில் - சர்வதேச விதிமுறைகளிற்கு இயங்கு 90 விதப்புரைகளையும் பெற வேண்டி
து ஒவ்வொரு இடத்திலும் இடைவிடாது ழிலாளர், முதலாளிகள், அரசு ஆகிய ஸ்துடன் கூடி சுதந்திரமாக மனம் விட்டுப் நத்து நடத்தும் உலக முயற்சியின் ஒரு கறிப்பிடப்படுகின்றது. பால், மதம், இனம் ம் பொருள் நலத்திற்காகவும், ஆன்மீக » கெளரவத்துடனும் பாடுபட உரிமை பொருளாதாரப் பாதுகாப்பும், சமவாய்ப்பு தேவையான வசதிகளை ஏற்படுத்துவதே மக்கிய நோக்கமாகக் காணப்படுகின்றது. கார நிதிக் கொள்கைகளை வளப்படுத்து
ய்ப்பு, வாழ்க்கைத் தர உயர்வு போன்ற நிலாளருக்கு திருப்தி ஏற்படும் படியாக முல்படுத்துதல் மற்றும் தொழிற் பயிற்சி குச் சென்று வேலை செய்யும் உரிமை, யறி அங்கு வேலை செய்யும் உரிமை களிற்கு அளிக்கப்பட்டு அதற்கு தேவை நள்ளது. இதைவிட ஊதியம், வேலை பது, தொழிலாளர்களின் நஷ்ட ஈடு , சமூக கத்தொழில் பாதுகாப்பு, தொழிற் பரி ஆகியன வழங்கப்பட வேண்டும் எனக்
பத்திய உதவி போன்றன தேவையான கப் பாதுகாப்புத் திட்டங்களை வகுத்து நிலாளர் உயிருக்கும், உடல் நலத்திற்கும் 38-)
- இதழ் 3.

Page 109
பாதுகாப்பளிக்கின்றது. குழந்தை நலன், கலாசார வளர்ச்சி, தொழிலிலும், கல்வியி வகை செய்கின்றது. இதைவிட பிரச்சினைக்க முற் படுதலே அதன் பிரதான கருப்பொ வகை யில் பெண் தொழிலாளர் பிரச்சினை கூட்டுறவு, உள்நாட்டில் பின்தங்கிய வகுப்பு பற்றிய பிரச்சினைகளை முதன்மையா வழிவகை செய்கின்றது.
பெ
கொள்கை:-
சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிபை தொழிலாளிகளும் முதலாளிகளும் 6 அனுமதி இன்றியும் சங்கங்கள் அமைத் ஜாதி - நிறம், ஆண் - பெண் , மதம் , சமூக நிலை போன்றவற்றினூடாக காட்டாமல் எல்லோரையும் சமமாக நடா அபாயகரமான இயந்திரங்களில் ே பாதுகாப்பளித்தல். பெண் தொழிலாளர்களிற்கு பிரசவத்தி பின்6வாரமும் வழங்கல். ஒவ்வொரு நாட்டிலும் வேலை தேடிக் மாக இயங்க வழிவகை செய்தல். மனித உரிமைகளைப் பாதுகாத்தல்.
இவற்றின் பொதுவான கருத்தாக தாரப் பாதுகாப்பு, சம வாய்ப்பு ஆகியவை அனைவரும் சாதி, மத, நிற வேற்றுமை! களைப்பெருக்கிக் கொள்ள உரிமை உண்
தொழிற்பாடு : -
சர்வதேச தொழிலாளர் நிறுவ நிகழ்ச்சித் திட்டத்தில் நியமங்களுக்காக ஆராய்ச்சிகளின் வெளியீடுகளை வெளிக்க முக்கிய செயற்பாடானது சர்வதேச மட்
- அரசறிவியலாளன் -
(-89

பெண்களுக்கு பிரசவ கால வசதிகள், லும் சம வாய்ப்புக்கள் கிடைக்க வழி களை இனங்கண்டு அதனைத் தீர்க்க ருளாகக் காணப்படுகின்றது. அந்த ன , இளம் தொழிலாளர் பிரச்சினை, பப்பினர், தொழிலாளர், கல்வி, ஓய்வு ரகக் கொண்டு அதனைத் தீர்க்க
மயை பெற்றுக்கொடுத்தல் எவ்வித வேறுபாடுகளின்றியும் முன் த்துக்கொடுத்தல்.
அரசியல் கருத்துக்கள், பிறந்த நாடு, க தொழிலாளரிடையே பாகுபாடு
த்துதல். வலை செய்பவர்களுக்குத் தகுந்த
ற்கு முன் 6 வாரமும் பிரசவத்திற்கு
கொடுக்கும் அமைப்புக்கள் இலவச
க "சுதந்திரம், கெளரவம், பொருளா நிலவும் சூழ்நிலையில் ஆண், பெண் பின்றி தங்களுடைய பொருள் வசதி
டு" எனக் கூறப்படுகின்றது.
னமானது சர்வதேச தொழில் சார் ன கருவிகளின் தொழிற்பாடுகள், க கொணர்கின்றது. ILO வின் மிக டத்தில் தொழில்சார் திட்டங்களை
இதழ் 3.

Page 110
வளர்த்தெடுத்து மாநாடுகளில் சிபார்க்க தொழில் நிர்வாகத்தின் மேம்பாடுகன உரிமைகளையும் மட்டுப் படுத்தும் சட் சட்டம் இயற்றுதல், சிபார்சு செய்தல் காலத்திற்கு காலம் அமுல்படுத்த உத எடுக்கப்படும் விதப்புரைகள், தொழி வேலைத்திட்டங்கள், கூட்டு நிர்வாக சுகாதார நலன்கள், பாதுகாப்பு, வேல் வாய்ப்புக்கள் ஆகியவற்றை மேம்படு
1919 ஆம் ஆண்டு ஆனி ம விதப்புரைகளும் இடம் பெற்றன. IL களை அதிகரித்தல், குறிப்பாக சிறு கான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்து நோக்கம். தேவைகளை நிறைவேற்ற நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்கி களை உருவாக்குதல் ஆகும். சர்வ வேலைக்கமர்த்துதல் நீக்கப்பட்டு அமைந்தது. 1. 12வயதிற்கு உட்பட்ட வேலை புரிய 2. ஆபத்து நிறைந்த வேலைகளில் 3. விரும்பாத நிலையிலும் சிறு
அமர்த்துதல்.
இவற்றைக் கண்காணிக்க வகையில் International Programm (IPEC), Forinstance இதனுடன் இகை
ILO நிறுவனத்தின் தொ வறுமையை இல்லாமற் செய்தல், கூட்டுறவு அபிவிருத்தியை ஊக்குவி ஊடாக சுகாதாரத் தேவைகளை பூ கல்வித்திட்டம் ஆகிய கொள்கைகள் நிறுவனம் ஆய்வுகளில் ஈடுபடுவதோ
- அரசறிவியலாளன்

சு செய்தலே ஆகும். ஒவ்வொரு மாநாடும் ளயும், சமூக நலத்துறை அல்லது மனித டபூர்வமான கருவியாக அமைகிறது. இது போன்றவற்றில் அரசிற்கு வழிகாட்டியாய் வுகிறது. சர்வதேச தொழில் நிறுவனத்தில் ல் நிர்வாகம், தொழில் சார் உறவுகள், கங்கள், உரிமைகள், சமூக பாதுகாப்பு, Dலத் தன்மை, பெண்களுக்கான தொழில்
த்த உதவுகிறது.
ரத காலகட்டத்தில் 182 மாநாடுகளும் 190 D ஆனது உலக தொழில் சந்தை, தேவை வர் சுகநலன், பாதுகாப்பு ஆகியவற்றுக் Sள்ளது. இத்தகைய திட்டங்களின் பிரதான றும் பொருட்டு இணைப் பங்குதாரர்களின் அவர்களின் சுய தேவைக்கான ஒப்பந்தங் தேச நிகழ்ச்சித் திட்டத்தில் சிறுவர்களை 03 கோட்பாடுகளை உள்ளடக்கியதாக
பும் பிள்ளைகள் . சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் பர்களை நிர்ப்பந்தப்படுத்தி வேலைக்கு
குழுக்கள் நியமிக்கப்பட்டிருந்தது. அந்த e on the Elimination of child Labour ணந்து UNICEFஉம் காணப்படுகின்றது.
ழில்நுட்ப ஒருங்கிணைப்புத் திட்டத்தில் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தல், த்தல், பாதுகாப்புத் திணைக்களங்களின் ஆர்த்தி செய்தல், தொழிலாளர்களுக்குரிய ள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மேலும் ILO படு பகுப்பாய்வுகளை மேற்கொண்டு தேசிய
-90-)
- இதழ் 3

Page 111
கொள்கை தயாரிப்பாளர்களுக்கு வழிக
ILO நிறுவனத்தின் பயிற்சி இயங்குவதோடு அதன் மூலம் தேசி சிரேஷ்ட, நடுத்தர முகாமைத்துவம், மன யாளர்கள், தொழிலாளிகள், வேலை ஆகியோர் கூடுதலான நன்மையடைக் குரிய கல்வி நிலையை உயர்த்துதல், தார அபிவிருத்திக்கும் இடையிலான களை ஏற்படுத்துதல், சமூகத்தை முன் தொழிற்பாடுகளாக அமைகின்றன. IL தொழிலாளரின் பிரச்சினைகளை தீர்ப் நிலக்கரிச் சுரங்கங்கள், உள்நாட்டு தொழில், பஞ்சாலை , கட்டிட சிவில் இய தொழில்கள், தோட்டத்தொழில் போன் படுகின்றன.
அரசியல் பொருளாதாரத்தில் ILOவின்
சர்வதேச தொழிலாளர் நிறுவ பற்றி நோக்க முன்னர் அரசியல் பெ
அவசியம் ஆகும். அந்த வகையில் 5 யமோ அதே போல் பொருளாதாரமும் கின்றது.
இன்றைய பொருளியல் எ காலத்தில் அரசியல் பொருளாதாரக் வாழ்வியற் களஞ்சியம் குறிப்பிடுகின நாணயத்தின் இரண்டு பக்கங்களை ஒவ்வோர் அரசும் பொருள் உற்பத்தி ம
அல்லது பெரியளவிலோ மேற்கொள் இன்றைய நவீன அரசுகள் பலவும் பெ பொருளாதாரத்திட்டங்களை வகுத்துச்
- அரசறிவியலாளன்

பாட்டியாகவும் இயங்குகின்றது.
F நிலையம் Turin என்ற இடத்தில் யெ பயிற்சி நிலைய பணிப்பாளர்கள், னித அபிவிருத்தி வளங்களின் முகாமை யாட்களின் அமைப்பின் தலைவர்கள் கின்றனர். அத்துடன் தொழிலாளர்களுக் தொழில் நிலையங்களுக்கும், பொருளா. தாடர்பாடலையும், கருத்துப் பரிமாற்றங் நோக்கி நகர்த்துதல் ஆகியன ILO வின் 0 ஆனது பின்வரும் தொழிலில் ஈடுபடும் பதாகவே அமைந்து காணப்படுகின்றது. ப் போக்குவரத்து, இரும்பு உலோகத் ந்திரவியல், பெற்றோலியம், இரசாயனத் ன்றன முக்கியமானவையாகக் காணப்
பங்களிப்பு:- னத்தினுடைய அரசியில் பொருளாதாரம் எருளாதாரம் பற்றி நோக்க வேண்டியது ஒரு நாட்டிற்கு அரசியல் எவ்வாறு முக்கி இன்றியமையாத ஒன்றாகக் காணப்படு
னப்படும் சமூக விஞ்ஞானம் தொடக்க கொள்கையாகவே காணப்பட்டது என Tறது. அரசியலும் பொருளியலும் ஒரு ப் போன்று காணப்படுகின்றது. இன்று ற்றும் விநியோகத்தை சிறிய அளவிலோ Tள முனைகின்றன. இந்தியா உட்பட பாதுமக்களின் நலனுக்காக பெரியளவில்
செயற்படுகின்றன.
- இதழ் 3

Page 112
இந்த வகையில் 1817 ஆம் . பொருளியல் காணப்பட்டது. இதனால் D டில் பொருளாதாரத்தை அரசுகளுடன் சமமாக Adam Smith என்பவர் அரசிய சிறந்தவராக விளங்கிய எழுத்தாளரும் சி நூல்களுள் Wealth of Nation தேசங்கள் எனினும் இவர் அரசியலை Social Ec படுத்தினார். Smith, Grotius, Locke அடிப்படையாகக் கொண்டவர். Smith க போன்றவர்களின் கருத்துக்களையும் - "சுயநலமே ஒரு சமுதாயத்தில் ஊக்குவி களுக்குச் சில இயற்கையான உரிமைகள் மறுக்கவோ முடியாது. அரசாங்கம், வணி துறையில் தலையிடாமல் இருக்க முடியு இருப்பது நாட்டிற்கும் நல்லது. மக்களின் இன் கொள்கைப்படி "ஓர் அரசு செய்ய பாதுகாப்பு , சட்டத்தை அமுல் நடத்தல் பாதுகாத்தல்" போன்றவைகளாகும். தவி நலனுக்காக அரசு, வணிகம், தொழில்
கூறியிருந்தார்.
இதன் பின்னர் Gunda Fra இணைத்து Political Economy எனும் நூ வகையில் அரசியல் பொருளாதாரக் கொள் அதனை தனி இயலாக மாற்றிய பெரு Smith ஐயே சாரும். இவரை Father of F றனர். அத்துடன் கம்யூனிசம், சோசலி! அரசியற் கோட்பாடுகளுக்கு அரசியல் விளங்குகின்றது. ஒரு அரசியல் பெ அதிகாரமும் ஒன்றோடொன்று இணை இல்லாத அரசியல் சுதந்திரத்திற்கு சிறிது ஒன்றோடொன்று இணைந்து தான் செ ளாதாரத்தினுடைய பல பரிமாணங்கன கொடுத்ததில் யுத்தங்களுக்கு பங்குண்டு
-அரசறிவியலாளன்
-9;

ஆண்டு ஒரு கோட்பாடாக அரசியல் 1vid Recards என்பவர் இந் நூற்றாண்
இணைத்து எழுதினார். இவருக்கு பல் பொருளாதாரத் துறையில் தலை ந்தனையாளரும் ஆவார். இவருடைய ரின் செல்வம்) என்பது முக்கியமானது. onomy என்ற நூலினூடாக வெளிப்
போன்றவர்களின் கருத்துக்களை Tலத்தில் வாழ்ந்த Tuckker, Ferguson ஆதரித்தார். இவருடைய கருத்துப்படி பிக்கும் சக்தியாக இருக்கிறது. மனிதர் ள் உள்ளன. அவற்றை மறைக்கவோ, கம், தொழில் போன்ற பொருளாதாரத் மோ அவ்வளவு தூரம் தலையிடாமல் நலத்திற்கும் நல்லது. “Adam Smith வேண்டிய பணிகள் நாட்டின் தேசிய - இன்றியமையாத நிறுவனங்களைப் சர்க்க முடியாத சூழ் நிலையில் நாட்டின் 5 துறைகளில் தலையிடலாம் எனக்
nklar அரசியலை பொருளியலுடன் பாலினூடாக வெளிப்படுத்தினார். அந்த
ள்கைக்கு முறையான விளக்கமளித்து தமை இங்கிலாந்தைச் சேர்ந்த Adam Political Economy என்று அழைக்கின சம், முதலாளித்துவம் போன்ற பாரிய ல் பொருளாதாரமே மையவாதமாக பாருளாதாரக் கட்டுப்பாடும் அரசியல் 5தே உள்ளன. பொருளாதார சுதந்திரம் தும் மதிப்பு இல்லை. இவை இரண்டும் பற்படுகின்றன. இந்த அரசியல் பொரு ள உலகளாவிய ரீதியில் ஏற்படுத்திக்
இதழ் 3.

Page 113
இந்த வகையில் உற்பத்தியில் களையும் அவர்களது தொழில் முயற். கின்றது. அதுவே ஆரம்பகால அரசியல் ! கத்திலும் அதன் வடிவமைப்பிலும் இட கின்றது. இதில் ILO வினுடைய அரசி நோக்குவோம்.
தொழில் விவசாயத் துறைகள் பொருளாதாரத்தை உலக நாடுகள் உறு நுட்பமே முக்கிய பங்கு வகிக்கின்றது. மற்றைய நாடுகளுடன் பொருளாதார முடியாது. எல்லா நாடுகளும் கூடுதலாக வருகின்றது. எடுத்தக் காட்டாக ஒரு நாடு தேவை எனக் கோரும் இடத்து ILO உ. நாடுகளில் உலகத் தொழிலாளர் நிறுவல் அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாகவே
தொழிலாளர் உடல் நலம், தெ போன்றவற்றில் UNO, ILO உடன் இன் தார, சமூக வளர்ச்சிக்கு தொழில்நுட்ப ன் செய்கின்றன. தொழில்நுட்ப திட்டங்கள் (Found) கிடைக்கின்றது. ILO மேற்கெ தொழிலாளர் பயிற்சி, உற்பத்திப் பெருக்கம் இயக்க வளர்ச்சி முதலிய திட்டங்களுக்கு படுகின்றது.
முற்காலத்தில் தொழில் துறையி லாரும் கடுமையாக வேலை செய்ய ே ILO 1928 இல் குறைந்த பட்ச கூலித் தொழிலாளியின் வாழ்க்கைத் தரம் கு வாழ்க்கைத் தரத்திற்கு ஏற்ப ஊதியம் வ கின்றது. இந்த வகையில் ஒரு நாட்டின் ச ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படும். இதில் மு பெண்களுக்கும் அநாதைகளுக்கும்
- அரசறிவியலாளன்
(-93.

னயும் உற்பத்தி சார்ந்த தொழிலாளர் சிகள் பற்றிய ஆய்வாகக் காணப்படு பொருளாதாரத்தின் எண்ணக் கருவாக் ம்பிடித்த ஓர் அம்சமாகக் காணப்படு யல் பொருளாதார பரிமாணம் பற்றி
ளில் முன்னேறுவதற்கும் அரசியல் திப்படுத்திக் கொள்வதற்கும் தொழில் இன்றுள்ள நிலையில் எந்த நாடும் தொடர்பில்லாமல் தனித்து இருக்க மூலப்பொருட்களை இறக்குமதி செய்து நி தனக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு தவியளிக்கின்றது. எனினும் பல்வேறு னம் செய்யும் வேலைகளில் பல UNO
நடைபெறுகின்றது.
காழிற்சாலைகளில் சுகாதார வசதிகள் மணந்து செயற்படுகின்றது. பொருளா ஒத்துழைப்புத் திட்டங்கள் மிக்க உதவி
ற்கு UNO இல் இருந்து தான் நிதி சாள்ளும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு, கம், கிராமப்புற அபிவிருத்தி, கூட்டுறவு UNO இன் நிதி முக்கியமாகக் காணப்
பில் பலத்த போட்டி நிலவியதால் தொழி வண்டியிருந்தது. அதைத் தடுப்பதற்கு தீர்மானத்தை உருவாக்கியது. இதில் கறைந்துவிடக் கூடாது என்பதற்காக வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடு மூக பொருளாதார நிலைமைகளுக்கு தியோருக்கு உபகாரச் சம்பளம், கைம் நிவாரணம், வேலையில்லாதோர்,
- இதழ் 3

Page 114
நோயாளிகள், முதியோருக்கு உதவி இது சமூக பொருளாதார வளர்ச்சித் என ILO குறிப்பிடுகின்றது. மற்றும் ே ஏற்பட்டால் குடும்பத்திற்கு ஓய்வுக் கா மன்றி உதவித் தொகையும் வழங்கப்பு வேலை செய்தால் (Over time) மேல் போன்ற சன்மானங்கள் அளிக்கப்படு
ILO ஆனது முக்கியமான அதாவது நாள் ஒன்றுக்கு 8 மணி நே வேலையும் எனக் குறிப்பிட்டிருந்த கொண்டிருந்த ILO ஆனது உலக இதனால் தொழிலாளர் அலுப்பின் வேலைகளைச் சரிவரச் செய்ததனால் முன்னேற்றம் அடைவதற்கு உந்துத பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்
எனவே ILO ஆனது மு பாடுகளுக்கு உயிர் கொடுக்கும் வகை வளாச்சியினூடாக அதன் சலுகைக யடைந்த நிறுவனமாக விளங்குகின் அபிவிருத்தி அடைந்து வருகின்ற ! வழைத்து அவர்களினூடாக தொ! இதனால் ILO ஆனது தொழிலாளர் அவர்களின் பிரச்சனைகளைத் தீர்! முன்னிறுத்தி வருகின்றது. ஒரு ந முக்கியமானது. இப் பொருளாதாரத் போதாது. அதனைப் பயன்படுத்தி வதற்கு தொழிலாளர்கள் அவசியம். பொருளாதாரத்தை வளப்படுத்திக் பொருளாதாரத்தில் சர்வதேச தொழில் பெற்று விளங்குகின்றது மட்டும் முக்கியத்துவம் காணப்படுகின்றது.
- அரசறிவியலாளன்

மருத்துவச் செலவுகளை அரசு ஏற்பது. திட்டத்துடன் இணைக்கப்படல் வேண்டும் வலையில் ஈடுபடும் போது இறப்பு, இழப்பு ல சம்பளம் வழங்கப்படும். இது மாத்திர படும். குறிப்பிட்ட நேரத்திற்கு மேலதிகமாக பதிகமாக வேதனம், ஊக்குவிப்பு பணம்
ன நிபந்தனையைக் கொண்டுள்ளது. ர வேலையும், வாரத்திற்கு 48 மணி நேர நது. இவ்வாறான குறிக்கோள்களைக்
நாடுகளிடமும் அதனைப் பரப்பியது. றி வேலைகளைச் சரிவரச் செய்தனர். > ஒவ்வொரு நாட்டின் அபிவிருத்திகளும் லாக இருந்தது. இதனால் அந் நாடுகள் றம் அடைந்துள்ளன.
ழுமையான மேற்கு ஜனநாயக கோட் கயில் செயற்பட்டு வருகின்றது. UNO இன் -ளினூடாக ILO ஆனது ஒரு வளர்ச்சி றது. எனினும் வல்லரசு நாடுகள் ஆனது நாடுகளில் இருந்து தொழிலாளரை வர ழிலை வளப்படுத்திக் கொள்கின்றன. ரகளின் நலன்களில் அக்கறை செலுத்தி ப்பதன் மூலம் தனது செயற்பாடுகளை ராட்டின் அபிவிருத்திக்கு பொருளாதாரம் தை வளப்படுத்துவதற்கு வளங்கள் மட்டும் அதாவது உள்ளீடுகளை வெளியீடாக்கு அவர்களிற்கு ஊக்கமளிப்பதனூடாகவே . கொள்ளலாம். இதனால் அரசியல் லாளர் நிறுவனம் மிகவும் முக்கியத்துவம் ல்லாமல் சர்வதேச ரீதியிலும் இதன்
-94-)
- இதழ் 3

Page 115
உசாத்துணை நூல்கள் : 1. அமிர்தின், வி. மனித உரிமைகள்
அமைப்பு, பேராதனை , 2003. 2. ஐக்கிய நாடுகள் தாபனம் பற்றிய அ
தாபனம், நியூயோர்க், 1974 3. சமூக முன்னேற்றப் பாதையில் சர்வ
தொழிலாளர் அலுவலகம், ஜெனீவா 4. ராஜரஜிதினி, சு. உலக வர்த்தக நிற
அரசறிவியலாளன் , இதழ் 02, 200 5. The International year book ar
Parliament is not a congre different and hostile intere. must maintain, as an ager other agents and advocat deliberate assembly of one that of the whole ; where, no prejudices oughtto guide, bn whole.
- அரசறிவியலாளன் -

ஓர் அறிமுகம், தகவல் - நலன்புரி
டிப்படை உண்மைகள், ஐக்கிய நாடுகள்
தேச தொழிலாளர் நிறுவனம், சர்வதேச , 1969. புவனத்தின் அரசியல் பொருளாதாரம்,
1d states men's who's who.
2ss of ambassadors from sts, Which interests each nt and advocate, against 2s; but parliament is a nation, with one interest, oflocalpurposes, notlocal ut the general reason of the
- Edmund Burke.
இதழ் 3.

Page 116
அரசியல் மானிடவியல் - ஓ Political Anthropology - A
மானிடவியல் என்பது மனித . களையும் அவற்றின் பரிமாணங்களை சமூக விஞ்ஞான கற்கை நெறியாகும். யும் பற்றிய தேடல் கிரேக்க சிந் காலத்திலேயே நிலவி வந்துள்ள போது துறையாக வளர்ச்சி கண்டது. பிற்பட்
அரசியல் பற்றிய புரிந்து கொள்ளலும் அரிஸ்டோட்டிலின் காலத்தில் வெகுக குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இக்காலத் நிலையில் (Philosophical perspective) கத்தக்கது.
அறிவின் பரப்பும் ஆழமும் வி தனித்தன்மை வாய்ந்த துறைகளின் ( சார்ந்த அணுகுமுறைகள் முக்கியத்து
அரசியலும் மானிடவியலும் தத்தமது துறைசார் அறிவுகளை இணைத்துக் கின்றன. மேலும் பிரயோக விஞ்ஞான வமும் தனித்தன்மை வாய்ந்த துன் பெல்லைகளை விசாலப்படுத்தி வருகி அந்தவகையில் அரசியல் அரசியல் அரசியல் சமூகவியல் (Political S0 (Political Public Administration) அர மற்றும் இன்னும் பல பிரிவுகளையும் வியல் (Medical Anthropology) உய Anthropology) சமயம் சார் மானிடவிய தாரம் சார் மானிடவியல் (Economica
- அரசறிவியலாளன்

* அறிமுகம் n Introduction
எஸ்.ஸ்ரீகாந்தன் விரிவுரையாளர், சமூகவியல்துறை,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இனத்தின் அனைத்து இயங்கியற் கூறு ரயும் அலசி ஆராய்ந்து கற்கின்ற ஒரு மனிதனையும் அவனது சமுதாயத்தை தனையாளரான அரிஸ்ரோட்டிலின் ம் அவைமானிடவியல் எனும் கல்விசார் = காலங்களிலேயே ஆகும். எனினும் ந அது பற்றிய கலந்துரையாடல்களும் வாக வளர்ச்சி கண்டிருந்தமை இங்கு இதில் அரசியல் என்பது ஒரு தத்துவார்த்த 5 காணப்பட்டமையும் இங்கு கவனிக்
சொலமடைந்து வரும் இக்காலகட்டத்தில் வளர்ச்சி நிலைக்கு அப்பால் பல்துறை வம் பெற்று வருகின்றன. இந்நிலையில் க துறைசார் அறிவியலுடன் ஏனைய கொண்டு துரித வளர்ச்சி பெற்று வரு ரத்தின் அவசியமும் அதன் முக்கியத்து கற்களின் பிரயோகத்தளங்களின் பரப் ன்றமையும் இங்கு கவனிக்கத் தக்கது. பொருளாதாரம் (Political Economy) -ciology) அரசியல் பொது நிர்வாகம் சியல் புவியியல் (Political Geography) ம் மானிடவியலானது மருத்துவமானிட பிரியல் சார் மானிடவியல் (Biological அல் (Religious Anthropology) பொருளா 1 Anthropology) மற்றும் இன்னும் பல
96-)
இதழ் 3 -

Page 117
பிரிவுகளையும் கொண்டுள்ளன. எனினு வானபிரிவாகவே அரசியல் சார் மானிட
அரசியல் என்பது அரசு பற் பற்றியும் ஒரு முழுதளாவிய அணுகுமு யாகும். ஆரம்ப காலங்களில் தத்துவா தாலும் பின்னைய காலங்களில் இது
அரசியல் என்பது தனியே அரசு பற்றியும் ஒழுங்கமைப்பு பற்றியும் நோக்குவதி அரசியல் சார் மானிடவியலின் தோற்ற உலகில் பல்வேறுபட்ட பகுதிகளில் வா மக்கள் (Primitive People) மற்றும் நவீன களின் மத்தியில் பல்வேறுபட்ட அரசியல் இவ் ஒழுங்கமைப்புகள் வேறுபட்ட அரசி காணப்படுகின்றன. இந்நிலையில் அர. மற்றும் புரிந்து கொள்ளல் என்பது அவசி
அரசியல் ஒழுங்கமைப்பின் பண்பாட்டுசூழமைகளுக்கும் நெருங்கிய ஒழுங்கமைப்பிற்கான நவீன கால பொது அங்கும் குறிப்பிட்ட சமூக பண்பாட்டு ந மான அளவில் உண்டு. இன்று அதிகமா கமைப்புக்குள் தங்களை இணைத்து குறிப்பிட்ட நாட்டின் சமூக பண்பாட்டு சூழ உள்ளமையும் இங்கு கவனிக்கத்தக்கது. வியலின் புரிந்து கொள்ளல் அவசியமாக
மானிடவியலாளர்களின் நோ நிலப்பரப்பு சார்ந்த மக்களும் தத்தமது ச வகையில் மரபுவழியில் நிலவும் நடத்தை கள் முதலியவற்றினை ஒழுங்குபடுத்தும் ஆரம்பகாலத்தில் பண்பாட்டு மானிடவில் யும் கிராமிய சமூக அமைப்புக்கள் பற்றி கூறுகள் பற்றியும் ஆராய்ந்து வந்துள்6 களின் ஆட்சிமுறை அதிகார ஒழுங்கதை
- அரசறிவியலாளன்

ம் இவ்விரண்டு துறைகளினதும் பொது பியல் காணப்படுகின்றது.
றியும் அரசியல் ஒழுங்கமைப்புகள் றையின் வழியே கற்கின்ற ஒரு துறை ர்த்த நிலையில் வளர்ச்சி பெற்றிருந் அரசறிவியலாக நிலைபெற்றுள்ளது. ம் அவற்றுடன் தொடர்புடைய அரசியல் ல் காணப்பட்ட சில கட்டுப்பாடுகள் மத்திற்கு வழிவகுத்துள்ளது. அதாவது ழும் பழங்குடிகள் (tribal) தொன்மை எ விவசாய கைத்தொழில் சமூகத்தினர் ஒழுங்கமைப்புகள் காணப்படுகின்றன சியல் பண்புகளைக் கொண்டவையாக சியல் பற்றிய ஒரு அறிவார்ந்த தேடல்
யமாகியுள்ளது.
உட்கூறுகளுக்கும் குறிப்பிட்ட சமூக தொடர்பு உண்டு. ஏனெனில் அரசியல் து நியமங்கள் சட்டங்கள் இருந்தபோது
டைமுறைகளின் செல்வாக்கும் கணிச ன நாடுகள் ஜனநாயக அரசியல் ஒழுங் க் கொண்டிருந்தாலும் அவை கூட ஊமைவுகளால் செல்வாக்குக்கு உட்பட்டு
அந்தவகையில் அரசியல் சார் மானிட ன ஒன்றாகியுள்ளது.
க்கில் அரசியல் என்பது ஒவ்வொரு முதாய ஒழுங்குகளை நிலைப்படுத்தும் 5 முறைகள், செயற்பாடுகள் நம்பிக்கை நெடவடிக்கையாகவே கருதுகின்றனர். மலாளர்கள் தொன்மை சமூகங்கள் பற்றி பும் அவற்றின் தனித்துவமான பண்புக் ானர். இக்காலங்களில் இவ் சிறுகுழுக் மப்பு மற்றும் இவற்றின் மீது அச்சமுகத்
- இதழ் 3

Page 118
தினரது குழுவாழ்வு, சமய நம்பிக்கை ப வாக்கு போன்றவற்றினை அரசியல்சா ளனர். எனினும் இருபதாம் நூற்றாண்டி மானிடவியல் நவீன சமூகங்களின் அ ஆய்வு செய்கின்ற துறையாக வளர்ச்சி அவர்கள் அரசியல் சார் மானிடவிய அமைப்பு அதன் செயல்முறைகள் முத்து களை அவை செயற்படும் சமூக அமை பாடுகளையும் மானிடவியல் நோக்கில் லின் பங்கு என தனது கட்டுரைகளில் கு
மானிடவியல் வரலாற்றில் துறையாக அரசியல் சார் மானிடவியல் லாந்து மானிடவியலாளரான ரட்கிறிக் 1 புரிந்து கொள்ளலில் வரலாற்று மற்ற அப்பால் அரசியல் சார் மானிடவியல் வகையில் அரசியல் சார் மானிடவியலி களிலிருந்து இன்றைய காலம் வரை குறிப்பிடத்தக்கது. அதிகம் 1960கள் சமைப்பற்ற (Stateless Society) சமூக களை கண்டறியவும், அவை பற்றி வி பட்டிருந்தது. குறிப்பாக வேட்டையாடி உ ஆயர்குடி, வேளாண்மை, மற்றும் கிரா தொட்டு நிலவிவந்த அரசியல் ஒழுா களின் அரசியல் மற்றும் அரசு அதிகா சார் நம்பிக்கைகள், பொருளாதார கெ லான உறவு நிலைகள் பற்றியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் தற்கால சமூகச் சூழலில் அரசு, அ ஒழுங்கமைப்பு சந்தை ஒழுங்கு ஆக் பெல்லைக்குள் ஈர்த்துள்ளது.
அரசு மற்றும் அரசியல் ஒழு லான உறவுநிலை மிக நெருக்கமா
- அரசறிவியலாளன்

மற்றும் பொருளாதார முறைகளின் செல் ர் மானிடவியல் நோக்கில் ஆராய்ந்துள் உன் பின்னரைப் பகுதியில் அரசியல் சார் ரசியல் ஒழுங்கமைப்புத் தொடர்பாகவும் சி கண்டுள்ளது. அந்தவகையில் ஈசுடன் ல் பற்றி குறிப்பிடும் போது அரசியல் நலான சார்புடைய வேற்றுமைக் காரணி மப்புக்களையும் பொதுவாழ்வின் செயற்
ஆராய்வதே அரசியல் சார் மானிடவிய றிப்பிட்டுள்ளார்.
1940களில் ஓர் இனங்காணப்பட்ட ம் வளர்ச்சி பெற்றது. குறிப்பாக இங்கி பிறவுண் மானிடவியலில் பண்பாடு பற்றி றும் படிமலர்ச்சி அணுகுமுறைகளுக்கு Dல முதன்மைப்படுத்தியுள்ளார். அந்த பன் பரப்பெல்லையானது ஆரம்ப காலங் ர விரிவடைந்து செல்கின்றமை இங்கு கக்கு முன்னைய காலப்பகுதியில் அர மங்களில் அரசியல் அமைப்பின் பண்பு ளக்குவதற்கும் முன்னுரிமை கொடுக்கப் ணவு சேகரிக்கும் சமூகம் முதல் நாடோடி ரம நகர சமூகங்கள் வரையாக தொன்று ங்கமைப்புகளைப் பற்றியும் இச்சமூகங் ரங்களுக்கும் அச் சமூகங்களின் சமயம் =யற்பாடுகள் ஆகியவற்றுக்கும் இடையி புரிந்து கொள்வதற்கான முயற்சிகள் தொடச்சி நிலையாக 1960களின் பின் அரசியல் அமைப்பு, பணிக்குழு ஆட்சி கியவற்றினையும் தனது ஆய்வுப் பரப்
ங்கமைப்பிற்கும் பண்பாட்டுக்கு இடையி னது ஒருவகையில் பண்பாடு என்பது
98-)
-இதழ் 3--

Page 119
மக்களின் வாழ்வு முறைகளின் தொகுப் சூழமைவில் அரசியல் ஒழுங்கமைப்பா கொண்டுள்ளது. அந்தவகையில் இறையி (Monarchy) மற்றும் மக்களாட்சி (Deme அதிகார ஒழுங்கமைப்புகள் முக்கியமான களில் இறையியல் ஆட்சி மற்றும் மன்னரா காலத்தில் மக்களாட்சியே அதிகமான உ6 இந்நிலமை கூட பண்பாட்டு மாற்றத்தின் ட உள்ளது.
ஆரம்பகாலங்களில் அரசியல் : நம்பிக்கைகளும், பொருளாதார வளமும் பதில் பெரும்பங்காற்றியுள்ளன. எனினு போன்ற நாடுகளில் இறையியல் ஆட்சி ? ஒழுங் கமைப்புகள் நிலவி வருகின்றமைய பலவற்றில் மன்னராட்சி முறைகள் இ நாடுகளில் பூட்டான், நேபாளம் மேற் விளைவுகளால் அண்மைய சில ஆண்டுக மக்களாட்சிக்கு மாற்றங்கண்டுவந்துள்ளது
கைத்தொழில் மயமாதலும் நவீன புரட்சிகளும் சமூகங்களின் பொருளாதாரக் கொண்டு வரவில்லை. இவை மக்களின் கமைப்பில் கூட மாற்றங்களை கொண்டு 6 கார அரசியல் ஆட்சி முறைக்கு அப்பால் மையை தேர்ந்தெடுக்கும் ஒரு மக்களாட் களிலே தோன்றி ஏனைய பண்பாடுகளு பழந்தமிழர் பண்பாட்டில் இவ் முறையாக கால கல்வெட்டுகளின் வழியே அறிய மு! முறையில் "குடவோலை” தேர்தல் ஒழுங். தேர்தலின் ஆரம்பநிலை எனலாம்.
இவ்வாறான அரசும், அரசியல் கட்டமைப்புகளுக்கும் குறிப்பிட்ட சமூக பன் உறவு நிலைகளின் மத்தியில் அரசியல்சா
- அரசறிவியலாளன் -
(-99

பாக நோக்கப்பட்டு வருகின்ற இச் னது பல்வேறுபட்ட பிரிவுகளைக் யல் ஆட்சி (Theocracy) முடியாட்சி DCracy) ஆகிய மூன்று அரசியல் வை. இவ்மூன்றும் ஆரம்பகாலங் ட்சி முதன்மை பெற்றிருந்தாலும் சம பக நாடுகளில் நிலவி வருகின்றது. பரவுகையின் ஒரு பிரதிபலிப்பாகவே
அதிகார கட்டமைப்பில் சமயம் சார் அரசியல் அதிகாரத்தை தீர்மானிப் ம் இன்றும் வத்திக்கான், திபெத் ஒழுங்கமைப்பினை ஒத்த அரசியல் பினைப் போன்று அரேபிய நாடுகள் நந்து வருகின்றன. தென்னாசிய குலகப் பண்பாட்டு பரவுகையின் களுக்கு முன் மன்னராட்சியிலிருந்து என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
T மயமாதலும் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப்பில் மட்டும் மாற்றத்தினை சமூக பண்பாட்டு அரசியல் ஒழுங் வந்துள்ளன. அந்தவகையில் சர்வதி ல் மக்களே தமது அரசியல் தலை F முறைமை மேற்குலகப் பண்பாடு க்கு பரவலடைந்துள்ளன. எனினும் எது இருந்துள்ளமையினை சோழர் ஓகின்றது. சோழர்கால ஊரக ஆட்சி கமைப்பானது சமகால ஜனநாயகத்
ஒழுங்கமைப்பு அவற்றின் அதிகார Tபாட்டு கூறுகளுக்கும் இடையிலான மானிடவியலின் அணுகுமுறைகள்
-இதழ் 3 -

Page 120
அவசியமானது. குறிப்பாக அண் சிறுபான்மை சமூகக் குழுக்களின் அ சந்தித்து வருகின்றது. அதுவும் ஜல யினரின் சமூக பண்பாட்டுக் கூறுக சவாலாக உள்ளது. அந்தவகையில் வியல் சார்ந்த ஆய்வுகள் ஒவ்வொரு பண்பாடு மற்றும் அரசியல் பங்கேற் இவ்வாறான செயற்பாடுகளின் வழிே பரிணாமம் அடையக்கூடும்.
அந்தவகையில் அரசியல் ஆய்வு முயற்சிகளுக்கு மானிடவிய இனக்குழும்வியல் (Ethnography) (Ethology) முக்கியத்துவம் பெறுகின அரசியல் ஒழுங்கமைப்பின் பண்புக் ஒப்பாய்வியல் ஆய்வு நுட்பங்களுக்கு
அரசும் அரசியல் சார்ந்த களினடியாக வளர்ச்சி பெற்று வந்த பண்பாட்டுச் சூழமைவில் குறிப்பிட்ட
நீடிப்புக்கும் பெரும் சவாலாகவுள்ள வியல் சார்ந்த ஆய்வுகள் பல முன்னெ சார்ந்த பல்வேறுபட்ட நவீன பண் அந்தவகையில் அரசியல் சார்ந்த மா அரசமைப்பை பற்றியும், மாணவர் . கள், அவ்வியக்கங்களின் செயற்பா உள்ளடக்கி கொள்ளுதல் அவசியமா
உசாத்துணைகள் 1. Richely H. Cropo cultural An
others", 2nd Edition, The Dus] 2. பக்தவத்சலபாரதி, பண்பாட்டு |
சென்னை, 1990. 3. வாழ்வியல் களஞ்சியம், தொகுதி 4. www.wikipedia the free ency(
- அரசறிவியலாளன்

மைக்கால ஜனநாயக சமூகங்களில் ரசியல் வாழ்வு பெரும் நெருக்கடிகளைச் நாயக ஆட்சி முறையில் சிறுபான்மை ளின் நிலைப்பு தன்மையானது பெரும் அண்மைக்கால அரசியல் சார் மானிட நாட்டிலும் சிறுபான்மை குழுக்களின் சமூக பு பற்றி குவிமையப்படுத்தல் அவசியம். ப புதிய அரசியல் ஒழுங்கமைப்புகள் கூட
சார் மானிடவியலில் மேற்குறிப்பிட்ட லின் பிரதான ஆய்வு நுட்பங்களான மற்றும் இனக் குழும் ஒப்பாய்வியல் எறன. அதாவது குறிப்பிட்ட பண்பாட்டில் நளை ஒப்பீடு செய்வதற்கு இனக்குழும்
மிக்க பயன்பாடு உடையனவே.
அதிகாரங்களும் மக்களின் பண்பாடு ாலும் இவை சமகால உலகில் பல்லினப் சில பண்பாடுகளின் நிலை பேற்றுக்கும் காலகட்டத்தில் அரசியல் பற்றி மானிட எடுப்பதன் மூலம் அரசியல் ஒழுங்கமைப்பு புக் கூறுகள் வெளிக்கொணர முடியும். னிடவியல், தான் சார்ந்திருக்கும் நாட்டின் கிளர்ச்சி, வன்முறை அரசியல் இயக்கங் டுகள் முதலிய ஆய்வுப் பரப்புக் களை கின்றது.
thropology understand ourselves and akin Publishing Grouping. மானிடவியல், மணிவாசகர் பதிப்பகம் -
உ, தஞ்சாவூர்ப்பல்கலைக்கழகம். lopedia.com.
-100
-இதழ் 3.

Page 121
அரசியல் சித்தாந்தமாகு Terrorism as a Political
அறிமுகம்
செப்டெம்பர் தாக்குதல் என பிர தாக்குதலை அடுத்து “பயங்கரவாதம்" மடைந்து வருகிறது. இதனை சித்தா ஆராய்ந்தால் ஏற்றுக் கொள்ளமுடியா உலக ஆதிக்கத்திற்குரித்தான அம்சப் காலமாக நிலைத்திருந்த சமவுடமை,
கையோடு பயங்கரவாதத்தை உலகை படுத்தப்படும் ஒன்றாக கருதுகின்ற 1 இதனால் அமெரிக்கா மட்டுமல்ல உ அரசியல், பொருளாதார, இராணுவ, ஒ வெளிநாடுகளுடனும் இதர அமைப்புக கொள்ள பயங்கரவாதத்தினை பயன்ப வாதத்தினை புதிய சித்தாந்தமாக க அரசுகளுக்கு இடையிலான நட்பினை மட்டுமன்றி போர்களை நிகழ்த்துவதற்க விளங்குகின்றது.
பயங்கரவாதத்தினை வரையறுத்தல்
பயங்கரவாதம் என்பதை வ ை நாடுகள் ஒன்றுசேரும் ஐக்கிய நாடு அடிப்படையில் பயங்கரவாதம் என்ப ை வடிவமாக அன்றி செயல்முறை வடிவு பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா யும் குறிப்பாக இந்தியர்களைப் போன் தீவிரவாதத்திற்கு கொடுக்க முயலுகின் தையோ அல்லது இஸ்லாமிய அடிப்பு
-- அரசறிவியலாளன்
(-10

ம் பயங்கரவாதம் - Ideology
கே.ரீ.கணேசலிங்கம்
தலைவர். சமூகவியல்துறை.
பல்யமடைந்துள்ள அமெரிக்கா மீதான என்பது புதிய சித்தாந்தமாக மாற்ற ந்தமாக அறிவியல் தளத்திலிருந்து த விடயமாகவே அமையும். ஆனால் மாக பரிசீலிக்கும் போது மிக நீண்ட
முதலாளித்துவம் என்பன மறைந்த 5 ஆளுகைக்குட்படுத்துவதற்கு பயன் நிலைவளர்ச்சியடைந்து வருகின்றது. உலகிலுள்ள அனைத்து அரசுகளும் ஒழுங்கமைப்புகளும் தமக்கிடையேயும் க்களுடனும் உறவுகளை ஏற்படுத்திக் டுத்துகின்றன. இதனாலேயே பயங்கர நதவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரயும், உதவிகளையும் தீர்மானிப்பது கான பிரகடனங்களாக பயங்கரவாதம்
ரயறுப்பது தொடர்பான சிக்கல் உலக கள் அமைப்பில் ஏற்பட்டது. எந்த த வரையறுப்பது. தனித்து கொள்கை மாக பயங்கரவாதத்தை அமெரிக்கா, ன்பன வகைப்படுத்தியுள்ளன. அவை வ ஒரே செயல்வடிவத்தை இஸ்லாமிய றன. இஸ்லாமிய தீவிரவாதம் என்ப படைவாதம் என்பதையோ, அவர்கள்
இதழ் 3

Page 122
பயங்கரவாதமென உருமாற்றியுள்ள எண்ணக்கருவாக்கத்தின் வளர்ச்சி புர அல்லது ஒரு அம்சத்திற்கான அதி பீடுகளைக் கருதாது எதிரியின் இலக்கு முடியும். இதில் ஆயுதப் பிரயோகம் ஆரம்பத்திலிருந்து மார்க்சிய சிந்தன விடுதலையை அல்லது தனியரசை நடாத்துகின்ற பிரிவினரை குறிப்பதாக தீவிரவாதப் போக்கு அரசியலிலும், மு படுத்தும் சொல்லாக விளங்கியது. அதன் களை வெளிப்படுத்தி அரசியலில் கருதுவது வழமையாக கீழைத்தேச நாடு
மேற்கு நாடுகளில் இத்தகைய போருக்குப் பின்பு அதிகமாக காணப்ப வருகிறது குறிப்பாக ஐரோப்பாக் கண்ட காலம் வரை இத்தகைய தீவிரவாத காணப்பட்டன. தற்போதும் மேற்கு ஐ போன்ற நாடுகளில் தீவிரவாத க வருகின்றன. இத்தகைய போராட்ட நிகழ்வதென்பதுடன் சுயநிர்ணயத்தி களின் விடுதலைக்கான போராட்டங்கள் போராட்டத்தினால் பல அரசுகள் உ அமைப்பு முறைக்குள் உட்பட்ட விடுதன் எழுந்த இன விடுதலைப் போரா விபரித்ததுடன் அவற்றை இருதுரு நிலைத்திருந்த இரு சக்திகளும் (USA, ஆதரவாக செயல்பட்டு எதிர்சக்த்தியி அவ்வாறான விடுதலைப் போராட்ட அம் தலைமைகளையும் அவர்களது
ஆதரிப்பதன் வாயிலாக முகாம் அ கொண்டதுடன் எதிர் எதிரான போட்டித் பரஸ்பரம் பகை தீர்த்துக் கொண்ட சித்தாந்தங்கள் நிலையான போட்டிக்
- அரசறிவியலாளன்

Tனர். அதாவது தீவிரவாதம் என்ற ரட்சிகரமான விடுதலை நோக்குடனோ வேகத்தன்மையுடனோ அல்லது இழப் தகளை நிர்மூலமாக்குவதையோ கருத
முதன்மையானதாக அமைவதுடன் னகளால் கவரப்பட்ட பிரிவினராகவும்
இலக்காகக் கொண்டு போராட்டம் புமே காணப்பட்டது. ஆனால் இத்தகைய முற்போக்கு சிந்தனையிலும் பிரயோகப் எால் மிதவாதிகளில் தீவிர செயல்முறை ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்று டுகளில் அவதானிக்க முடிகின்றது.
தீவிரவாதப் போக்கு இரண்டாம் உலகப் ட்டாலும் பின்னர் படிப்படியாக தணிந்து த்தில் கிழக்குப் பகுதியில் மிகப் பிந்திய
ஆயுதப் போராட்டங்கள் அதிகமாக ரோப்பாவில் ஸ்பெயின், பிரித்தானியா ஆயுதப்போராட்டங்கள் இடம் பெற்று உங்கள் இன, மொழி, மத ரீதியாக ற்கான போராட்டங்களாகவும் இனங் ராகவும் அமைந்திருந்தன. அவ்வாறான தயமாகியுள்ளன. தேசியவாதம் என்ற லைப் போராட்டங்களை கடந்த நிலையில் படங்களை உபதேசியவாதங்களாக நவ அதிகார அரசியல் காலத்தில் USSR) விடுதலைப் போராட்டங்களுக்கு ன் பலத்தை முறியடிக்க திட்டமிட்டன. மைப்புக்களையும் தனிமனித அரசியல் புரட்சிகரமான கருத்துக்களையும் ரசியலுக்கான ஆதரவுகளை திரட்டிக் தன்மையில் மூழ்கியிருந்த அரசுகளை - நிலையும் ஏற்பட்டது. இதில் இரு குள் ஈடுபட்டன. வலதுசாரிகள் என்று 029
இதழ் 3

Page 123
அடையாளப்படுத்திய முதலாளித்துவ சக் என்பதை விட ஆயுதம் தாங்கிய இராணா தமையும் அவற்றுக்கு பக்கபலமாக நிதி . இதில் இடதுசாரியென அடையாளப்படுத்தி போட்டித்தன்மையை பிரயோகித்தாலும் ஒ போராட்டங்களுக்கு பக்கபலமாக இயங்கி போராட்டங்களை வளர்த்து தனியரசுக்கா உருவாக்கியிருந்தது. ஆனால் இருதுரு
முகாம் தகர்ந்ததுடன் விடுதலை மற்றும் யாகின. சோஸலிசத்தில் தங்கியிருந்த ே முதலாளித்துவத்தை எதிர்த்தும் போராடிu அடைந்தன.
வெறுமனே சோஸலிஸமுகாடை முதலாளித்துவம் உருவாக்கி வளர்த்த பூ குழுக்களும் முதலாளித்துவத்தின் எதிரி முதலாளித்துவத்தின் பிரதான எதிரியாக சோஸலிஸத்தை வீழ்த்துவதற்காக உருவ களையும் பிரிவுகளையும் முதலாளித்துவ எதிரான சவாலான பிரிவுகளாக ஒரு அத்துடன் அவற்றுக்கான உதவிகளையும் தையும் காணலாம். இதனால் முதலா குறிப்பாக அமெரிக்கா தலைமையிலான ஆயுதப் போராட்டக் குழுக்கள் சில நடல் அதாவது அமெரிக்க வல்லாதிக்கத்தின் . கொள்கைகளை எதிர்க்கும் நிலையிலுள் எழுச்சியைக் கட்டுப்படுத்த இராணுவ ஆயு அவற்றில் மிகப்பிரதான எதிர்ப்புக்களும் கொடுக்கும் அமைப்புக்களாகவும் இனம் காணப்பட்டன. அவற்றின் நடவடிக்கை அமெரிக்கா தலைமையிலான சக்திகள் விளைந்த போது இரு பிரிவுகளுக்குமின் மேற்குக்கும் இஸ்லாமிய உலகிற்குமான தொடர்ச்சியாகக் கூட அமைந்திருக்க (
- அரசறிவியலாளன்
(-103

க்திகள் விடுதலைப் போராட்டங்கள் |வ அரசியல் பிரிவுகளை ஊக்குவித் ஆயுத உதவிகளை வழங்கிவந்தன. ய சோஸலிஸ்ட்டுக்கள் குறைந்தளவு டுக்கப்பட்ட இனங்களின் விடுதலைப் ன. பல ஆயுதம் தாங்கிய விடுதலைப் எவாய்ப்புக்களை சோஸலிஸ முகாம் வ அரசியல் சரிந்ததுடன் சோஸலிச ம் ஆயுதப்போராட்டங்கள் நிர்க்கதி பாராட்டங்களும் அதன் உதவியுடன் ப அரசுகளும் பாரிய நெருக்கடியை
D எதிர்க்க வேண்டும் என்பதற்காக பல ஆயுதப்பிரிவுகளும், போராட்டக் களாக மாறும் நிலை விரிவடைந்து
எ சோஸலிஸம் வீழ்ச்சி கண்டதும். முக்கிய ஆயுதப் போராட்ட அமைப்புக் ம் கைவிட்டதுடன் அவற்றை தனக்கு போதும் கருதிக் கொள்ளவில்லை ம் ஒத்துழைப்புக் களையும் கைவிட்ட ளித்துவ சக்திகளுக்கு எதிராகவும் வல்லரசுக்கு எதிராகவும் அத்தகைய படிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன. அரசியல் பொருளாதார இராணுவக் ள ஆயுதப்பிரிவுகள் அமெரிக்காவின் த வன்முறையினைக் கையாண்டன. க்கும் நெருக்கடி களுக்கும் முகங் பகளாகவும் இஸ்லாமியக் குழுக்கள் -க்களையும் செயல்பாடுகளையும் தமது நலன்களுக்காக பயன்படுத்த Dடயில் முரண்பாடு வெடித்தது. இது ஏற்கனவே வளர்ந்திருந்த பகையின் வாய்ப்பு அதிகமுள்ளது. இஸ்லாமி
- இதழ் 3

Page 124
யர்களின் துருக்கிய ஒட்டமன் இரா வரலாற்றில் மறக்கமுடியாத அம்சம் அண்டிய முழுக்காலப்பகுதியும் இல் வளர்ச்சியடைந்திருந்தது. அத்தகை மாறுதலை உருவாக்கிய காலப்பகு) அமைந்திருந்தது.
ஒற்றைமைய உலக அரசி பின்பு உலகளாவிய மட்டத்திலும் இ கனவே வளர்ந்திருந்த முரண்பாடு தீ ஏற்பட்ட நெருக்கடி (World Economic tion) என்பன எதிர்நோக்கிய பிர சவாலாகக் கொள்ளும் நிலையில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்திற் இஸ்லாமியர்களை இலக்கு வைத்த காலப்போக்கில் ஏற்பட்ட பொதுமை மேற்கொண்டிருந்த விடுதலைப்டே பிரயோகிப்பதாக மாறியது. அவ்வாற யிலான உறவுநிலை பிரதான கா மொன்றை சித்தாந்தமாக பிரகடனப்பு திற்கும் அதனை தமக்குரியதாகவும் பிராந்திய சக்திகள் தமக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு துணை போகி
இதனால் சில அரசுகளுக்கிடையிரே யடைந்தது. இதனை விளங்கிக் கொ வோம்.
அமெரிக்கா 9/11 தாக்குதல் பிரகடனப்படுத்தியது. இதனை உள் பிரச்சாரப்படுத்தி வந்த பயங்கரவாத பாகிஸ்தானின் ஆட்சியை பயங்கர குற்றஞ்சாட்டியதுடன் அதனுடனான கொண்டது. மறுபக்கத்தில் அமெரிக் நட்புறவையும் அதிக உடன்பாடுகள்
- அரசறிவியலாளன் -

கட்சியத்தின் எழுச்சியானது ஐரோப்பிய -ாகவே அமைந்திருக்கின்றது. அதனை ஸ்லாமிய - மேற்குலக முரண்பாடாகவே ய நிலையில் எழுந்த மிக இக்கட்டான தியாக இருதுருவ அரசியலின் வீழ்ச்சி
யல் ஒழுங்கு (Unipolar) அறிமுகமான இஸ்லாமிய மேற்குலக மட்டத்திலும் ஏற் விரமடைந்தது. உலகப் பொருளாதாரத்தில் - Crises) உலகமயப்படுத்தல் (Globaliza - ச்சனைகளையும் நெருக்கடிகளையும் "பயங்கரவாதம்” புதிய சித்தாந்தமாக த கிடைத்தது. அத்தகைய பயங்கரவாதம் கதாக ஆரம்பத்தில் அமைந்த போதும் மத்தன்மையாக ஆயுதப் போராட்டத்தை பாராட்ட அமைப்புக்களையும் நோக்கி மான அணுகுமுறைக்கு அரசுகளுக்கிடை பரணியாக விளங்கியது. பயங்கரவாத படுத்திய அமெரிக்கா சார்ந்த மேற்குலகத் ம் சார்பாகவும் பிரயோகிக்க விளைந்த T சக்திகளை பயங்கரவாதிகள் என்றும் ன்றவர்கள் என்றும் குற்றம் சாட்டினர். ல பகைமையும் நெருக்கமும் வளர்ச்சி ள்ள பின்வரும் எடுத்துக்காட்டை நோக்கு
பக்கு பின்னர் பயங்கரவாதம் என்பதைப் வாங்கிக் கொண்ட இந்தியா ஏற்கனவே தத்தினை மேலும் தீவிரப்படுத்தியதுடன் ரவாதத்திற்கு ஆதரவான ஆட்சி எனக் உறவுகளை அவ்வப்போது பகைத்துக் கா பிரித்தானியா போன்ற நாடுகளுடன் களையும் இந்தியா சாத்தியப்படுத்திக்
-104)
- இதழ் 3 -

Page 125
கொண்டது. இவற்றுக்கு அப்பால் சார்க்,
அரசியல் பொருளாதார கூட்டுடன்பாட்டு தொடர்பான இணக்கப்பாட்டை உறவின் அமெரிக்காவுக்குமான உறவு நெருக்கப் பாகிஸ்தானுடனான நட்பினை அமெரி. பிடிக்கத் தவறவில்லை.
பயங்கரவாதம் என்ற சொற்பிரயோகம்
பயங்கரவாதம் என்பது பற்றிய வரும் மாற்றங்களையும் விரிவாக நே அரசியல் விதிமுறைகளுக்கு இணங். கொண்டிருப்பது எனக் கூறிக் கொள்ள களையும் இலக்குகளையும் அடைய | ஆகும். பயங்கரவாதம் என்ற செ அறிமுகமாகவேயுள்ளது. TERREO 6 கொண்ட TERREO என்ற ஆங்க லிருந்துள்ளது. TERREO என்பதற்கான FEAR என்ற கருத்து ஆங்கில அக் "உச்சமான பயம்" என்ற அர்த்தத்தின் கின்றன. "பயமுறுத்திப் பணியவை அர்த்தப்படுகிறது. TERRORISM என வாதம்) என்ற சொற்பிரயோகம் தமிழியல் இங்கு வாதம் என்பது சித்தாந்த பொருள் அரசியல் விஞ்ஞானத்தினை பிரயோ ஆய்வு ஏடுகளும் பயன்படுத்தி வருகின் கொண்டிருக்கும் முக்கியத்து வத்தி பயங்கரவாதம் ஏற்படுத்தாது விட்டாலும் - அரசியலில் முக்கியத்துவத்தையும் பெற் இயங்குவிசையாக மெலெழுகை வ நியாயமற்ற இலக்குகளை இலட்சி தன்மையை பயங்கரவாதம் எனலாம்.
அரசியல் இராஜதந்திர தலைமைகளை கொலை செய்தல், விமானங்களை விட கடத்துதல், பொது, தனியார் சொத்துக்க
- அரசறிவியலாளன்.
(-10

ஆசியான், ஐரோப்பிய யூனியன் என்ற 5 அமைப்புக்களுடன் பயங்கரவாதம் ஓரம்சமாக மாற்றியது. இந்தியாவுக்கும் மாக அமைந்தபோதும் மறுபக்கத்தில் க்கா இழக்காத போக்கையும் கடைப்
அடிப்படையையும் அதில் ஏற்பட்டு நாக்குவோம். பயங்கரவாதம் என்பது காத வன்முறையை வெளிப்பாடாக லாம். நிர்ப்பந்தத்தினூடாக விளைவு முயலுகின்ற அச்சமே பயங்கரவாதம் ாற்பதம் தமிழுக்கு மிகப்பிந்திய என்ற இலத்தீன் மூலச்சொல்லைக் நிலச்சொல் என்பது பிரயோகத்தி எ அகராதி விளக்கமாக EXTREME கராதிகளில் பயன்படுத்தப்படுகிறது. மன தமிழியல் அகராதிகள் விளம்பு த்தல்" என்ற பொருளும் தமிழில் ன்பதனை பயங்கரவாதம் பயங்கர + ஆய்வில் மிக முதன்மையாகிவிட்டது. ன்மையை தமிழியல் ஆய்வு மரபுக்குள் ரகப்படுத்துகின்ற ஆய்வாளர்களும், றன. இதர “வாதம்" பற்றிய பதிவுகள் பனை சித்தாந்தத்தில் (Ideology) அவ்வளவுக்கு தனித்துவம் நடைமுறை றுள்ளது. இது தவிர்க்க முடியாத எதிர் பற்றுவருகின்றது. அதுமட்டுமன்றி யமாகக் கொண்டு இயங்குகின்ற பயங்கர வாதத்தின் நடவடிக்கைகள் ளயும் அதிகாரிகளையும் கடத்துதல், பத்துக்குள்ளாக்கி அழித்தல் அல்லது ளை அழிவுக்குள்ளாக்குதல், மற்றும்
- இதழ் 3.

Page 126
பிரஜைகளை அவமதித்தல், கொலை அரசியல் ஆளுமைகளை கொண்டிரு தற்போது மேலும் பல பரிமாணங்களை தகவல்களை முறைமையற்ற தொடர்பு
• பயங்கரவாதக் குழுக்களுக் கிடை அத்தகைய பரிமாற்றத்தில் நிதி த கொரில்லா பயிற்சியைப் பெறுதல் ப எனப்பல நோக்கங்கங்களை கொன அமைப்புக்கள் தமது நடவடிக்கைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏன் எல்லை கடந்த நடவடிக்கைகளுக்கும் உள்ளது. இந்த எல்லை தாண்டிய பயம் எதிரி அரசுகள் மீது திட்டமிட்டு திணி பலவீனப்படுத்த பயங்கரவாதத்தை பா இதில் அரசியல் ரீதியான பல ! தூண்டிவிடும் அரசுகள் பெற்றுக் கொ தொடரான விடயமாக வளர்ந்து செல்கி
பயங்கரவாதத்தின் எழுச்சி
பயங்கரவாதம் என்பதன் நூற்றாண்டு முதல் எழுச்சிபெற்று அடையாளங்களை முதன்மைப்படு இவ்வகைப்பாட்டின் எழுச்சிக்கு காரா "மேபியா" இன் செயல்பாடு பிற அமை கொண்டது. இதற்கு எதிராக இயங் பட்டன. அவை மேற்கொண்ட நடவடிக் கொண்டு "அரச பயங்கரவாதம்" என் இது 19ம் நூற்றாண்டு முழுவதும் அ ஐரோப்பிய அரசுகள் மட்டத்தில் க களும், எதிர் அரசுகளுமாக பயங்கரம் கொண்டிருந்தது. சுதந்திரம், சமத் தேசியவாத பிரக்ஞையும், ஜனநாயகக் ஐரோப்பிய வரலாறு முழுவதும் கா தந்தளித்த பலகோட்பாட்டு மாதிரியை
- அரசறிவியலாளன்

செய்தல், காயப்படுத்தல் என்பனவற்றை பவற்றை பயங்கரவாதம் எனலாம். இது T உருவாக்கி விட்டது. குறிப்பாக உளவுத் ாடல் மூலம் வேறுவேறு நாடுகளிலுள்ள பில் பரிமாற்றப்பட்டு வருகின்றமை, ரெட்டுதல், ஆயதங்களை கடத்துதல், எதுகாப்பான புகலிடங்களைப் பெறுதல் Tடதாக அமைந்துள்ளது. பயங்கரவாத மேற்கொள்வதற்கு பல அரசாங்கங்கள் னய அரசுகள் மீதான தாக்குதலுக்கும் உதவிவருவதனையும் காணக்கூடியதாக ங்கரவாதத்தினை சில அரசுகள் ஏனைய க்கின்ற நடவடிக்கையூடாக அவ்வரசை பன்படுத்துகின்ற நிலை வளர்ந்துள்ளது. இலாபங்களை பயங்கரவாதத்தினை ள்வதால் பயங்கரவாதம் என்ற அம்சம் ன்றது.
தோற்றம் நவீன அரசியலில் 18ம் பவருகிறது. ஆரம்பத்தில் தனிமனித இத்தி குழுக்களும், அமைப்புக்களும் ணமாகின்றன. இத்தாலியில் தோன்றிய ப்புக்களையும் குழுக்களையும் தொற்றிக் ததிறனுடைய அரசமைப்புக்கள் செயல் க்கையின் அணுகுமுறைகளை கருத்தில் ற இன்னோர் பரிமாணமும் தோன்றியது. ரசுகளை ஆக்கிரமித்திருந்தது. இதனை ணமுடிந்தது. குழுக்களும், அமைப்புக் வாதம் எழுச்சிகரமான இயங்கு திறனைக் துவம், சகோதரத்துவம் வளர்த்தெடுத்த மும் மறுதலிக்கப்படும் கட்டமைப்பினை ணமுடிந்தது. ஐரோப்பியர் உலகத்திற்கு
போன்றதே பயங்கரவாதமாகும்.
106)
- இதழ் 3

Page 127
இதே சமதளத்தில் எழுச்சியன் போரியல் சார்ந்த வன்முறை சார்ந்த அ மேற்குலக நாடுகளால் பயங்கரவாதமாக தேசங்களின் இயற்கை அமைப்பும் அத வன்முறையினை தவிர்க்க முடியாத அ இதனை பல நூற்றாண்டுகளாக மேற்கு அவ்வகை இயல்பூக்கமான அரசியல் க அவதானிக்க முடிந்தாலும் அதனை மேற்குலக நாடுகள் இஸ்லாமிய நாடுகள் இருபதாம் நூற்றாண்டு முழுவதும் இ போராட்ட அமைப்புக்களும், ஆயுதம் த களும் பயங்கரவாதமாக வல்லரசுகளா? அடையாளப்படுத்தப்படுகிறது. ஏறக்கு கள் பயங்கரவாத அமைப்புக்களாக ஐ. செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்பது அ களாக உள்ளன. ஏனையவை தேசிய ஆயுதக்குழுக்களாகும். சோஸலிஸ அ இன விடுதலைப் போராட்டங்கள் ப வல்லரசுகளதும் பிராந்திய அரசுக போராட்டங்கள் விடுதலை அடைவ தீர்மானிக்கப்படுகிறது.
இருபத்தியோராம் நூற்றாண்பு கடியும், காலநிலைப் பாதிப்புக்களும் உலகம் எதிர்கொள்ள வைத்துள்ளது. இ தேசிய இனங்கள் மீதும் பயங்கரவாதக் ஓர் அரசியல் சிந்தாந்தமாக மாற்றம் வாயிலாக அரசுகளும், பிராந்திய ச ஜனநாயகத்தின் பெயரால் ஆதிக்கம் ! நியாயப்படுத்ததுதல் உலகில் தவிர்க்க
பயங்கரவாதம் என்பது அதி நிறுவனமயப்படுத்தப்பட்ட ஒன்றாக வள் அரச பயங்கரவாதத்தினை குறிப்பத
- அரசறிவியலாளன் -
17

அந்த இஸ்லாமிய நாடுகளில் ஏற்பட்ட ணுகுமுறைகளும், நடவடிக்கைகளும் அளவீடு செய்யப்பட்டது. இஸ்லாமிய ஒசார்ந்த வாழ்வியல் விழுமியங்களும் டையாளமாக மேலெழ வைத்துள்ளது. ஆசியா முழுவதும் காணமுடிகின்றது. லாசாரம் தவிர்க்கமுடியாத எழுச்சியாக யே பயங்கரவாதமாக இனங்கண்டு ளை அச்சுறுத்திவருகின்றன. அதிலும் ஸ்லாமியர்களும், தேசிய விடுதலைப் சாங்கிய மார்க்சிச ஆயுதப் போராட்டங் லும், பிராந்திய மற்றும் அரசுகளாலும் றய நாற்பதிற்கு மேற்பட்ட அமைப்புக் க்கியநாடுகள் அமையத்தினால் தடை அமைப்புக்கள் இஸ்லாமிய அமைப்புக் விடுதலைப் போராட்டத்தை நடாத்தும் மைப்பு உலகம் மறைந்த பின்பு தேசிய யங்கரவாதமாக கணிக்கப்படுகிறது. களதும் நலன் சார்ந்து விடுதலைப் தும், பயங்கரவாதமாக மாறுவதும்
ல் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக் நிர்ணயிக்க முடியாத சிக்கல்களை தில் இஸ்லாமியர் மீதும், ஒடுக்கப்படும் தற்றச்சாட்டு வலுவடைவதோடு அதுவே டைந்துள்ளது. இவ்வகை சித்தாந்தம் Tவதேச சக்திகளும் எழுச்சியடையும் செலுத்திவரும் அரசபயங்கரவாதத்தை முடியாததாகியுள்ளது.
கார அரசுகளின் நடவடிக்கையினால் ர்ந்துள்ளது. நிறுவன மயப்படுத்தப்பட்ட ரகவேயுள்ளது. அரச பயங்கரவாதம்
-இதழ் 3.

Page 128
என்பது சுதேச அரசாங்கத்திற்காக நிய கின்றதேசியவிடுதலை இயக்கங்களை இலக்கை கொண்டியங்கும் நடவடி. பயங்கரவாதம் தேசியவாதத்திலிருந் கின்றது. திட்டமிடல், பயிற்சி, தீவிரம் திற்கும் தேசியவாதத்திற்கும் இ ை புலப்படுத்துகின்றது.
ஐ.நா பிரகடனம்
ஐக்கிய நாடுகள் சபை சர்வதே நிர்ப்பந்தத்தின் மூலமாக அழின் வகையிலான பிரகடனங்களை உரு பிரகடனங்களும் உள்ளடக்கப்பட்டுள் பல்வேறு சர்வதேச பிரகடனங்களை ! அதன் பிரகாரம் குறிப்பாக சர்வதேச ப விடயங்களை ஐ.நா இனங்கண்டுள்ளது 1970ஆம் ஆண்டில் விமானங்கன 1973 ஆம் ஆண்டில் இராஜதந்திர 1979 ஆம் ஆண்டில் பாதுகாப்பு பிர் 1989 ஆம் ஆண்டில் உடலிய அணுவாயுதங்களை வைத்திருத்த பயன்படுத்தல், பாரியளவில் நிதி தி 1999 ஆம் ஆண்டில் பயங்கரவாத 1999 ஆம் ஆண்டில் பயங்கர அதனை இரகசியமாக வைத்திரு பிரச்சனையாக ஐ.நா கருதியது. யையே இப்பயங்கரவாத நடவடிக்
1972 ஆம் ஆண்டு செப்டெ (Kurt waldherm) பொதுச்சபையின் பிரச்சனையை வேண்டுகோளாக முன் அடிப்படை மனித உரிமைக்கு ஏற்பட்டு அவமதிக்கும் வன்முறை சார்ந்த பu நோக்குடன் தயார் செய்யப்பட்டது. வல்
- அரசறிவியலாளன்

பாயமான போராட்டத்தை மேற்கொள்ளு ஜனநாயகத்துக்குப் புறம்பாக அழிக்கும் க்கைகளை குறிப்பிடலாம். சர்வதேச ந்து வேறுபட்டதாக இனங்காணப்படு பாத நடவடிக்கைகளில் பயங்கரவாதத் டயில் வேறுபாடுகளுண்டு என்பதை
தச பயங்கரவாதத்தின் பிரச்சினைகளை வ ஏற்படுத்துகின்றதை குறிக்கும் வாக்கியுள்ளது. அவற்றில் விசேடமான ளன. எவ்வாறாயினும் உலக மன்றம் உருவாக்கி அமுல்படுத்தி வருகின்றது. யங்கரவாதப் பிரச்சனையாக பின்வரும்
மளக் கடத்துதல் நிலைகளைத் தாக்குதல் ரிவின்ரை கொலை செய்தல்
ல் தாக்கங்கங்களைச் செய்யக்கூடிய நல், ஆட்களை திரட்டுதல், அவற்றைப் ரட்டல், பயிற்சியளித்தல். குண்டுத்தாக்குதல்களை நிகழ்த்துதல் வாதத்திற்காக நிதிதிரட்டுதல் மற்றும் த்தல் என்பன சர்வதேச பயங்கரவாதப்
ன் மிக குறைந்தளவான தண்டனை கையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கியது.
ம்பர் 08இல் ஐ.நா பொதுச் செயலாளர் ல் சர்வதேச பயங்கரவாதம் பற்றிய ன்வைத்தார். இந் நிகழ்ச்சி நிரலின் கீழ்
ள்ள நெருக்கடியையும் மனித வாழ்வை பங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் ரமுறையூடாக அழிவை ஏற்படுத்துகின்ற
08
- இதழ் 3.

Page 129
நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் 2 முக்கியத்துவம் அளிக்கும் விடயங்கள் செல்வாக்கு செலுத்துவதையும் இறுதி தீர் தெனவும் கருதப்பட்டது. இவ்வேண்டு ை தலைவர்களால் கண்டிக்கப்பட்டதுடன் ஆசிய - ஆபிரிக்க நாடுகளை தனிமைப் படுகின்றதெனவும் கூறினர். இதனால் தயாரானதுடன் ஆறு விசாரணைக் குழுக்க முடிவெடுத்தது பயங்கரவாதத்திற்கும் சு இடையில் சமநிலை காணமுடியாததென் வாதத்துக்கு எதிராக போராடுகின்ற தனி வெளிநாடுகளின் ஆக்கிரமிப்புக்கு எதிரா வாதமென கருதமுடியாதென ஆசிய - அரசபயங்கரவாதம் பாதிப்பான விளைவுக குழுக்களும் கொரில்லாக் குழுக்களும் மேற அழிவுகளையும், பாதிப்புக்களையும் உருக அவசியமானதெனவும் பொதுச்சபையில் நாடுகள் தெளிவாக சுயநிர்ணயத்துக்கான இதை எந்த வகையான நடவடிக்கையூடாக அவ்வரசுகள் கருதுகின்றன. பெரும்பான்ல அமைப்புக்கள் வன்முறையை பிரயோகி அடையலாமென கருதுகின்றமையும் பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொள் தீர்மானித்தது.
மேலும் மேற்கு நாடுகள் அமெரி அல்லது தேசிய விடுதலைக்கான போரை பெரியளவில் இல்லாவிட்டாலும் வேறுபா புத்திஜீவிகள் விரும்புகின்றனர். ஆ வன்முறைப்பிரயோகத்தின் வாயிலாக | சுயநிர்ணயத்தை கட்டியெழுப்ப முடிய தவறவில்லை ஆசிய- ஆபிரிக்க நாடுகள் பயங்கரவாதிகளையும் வேறுபடுத்த முய கொள்ளாத நிலையும் அரச பயங்கரவாத
- அரசறிவியலாளன்
(-109

உலக சமூகம் சமாதான பாதைக்கு ளில் கவனம் செலுத்துவதையும் வாக கொள்வது சாத்தியப்பாடுடைய க ஆசிய - ஆபிரிக்க நாடுகளின் பயங்கரவாதமென்ற சர்ச்சையால் படுத்துகின்ற நடவடிக்கை எடுக்கப் பொதுச்சபை ஒரு விவாதத்துக்கு களை உருவாக்கி பரிசீலனை செய்ய தந்திரத்திற்கான போராட்டத்துக்கும் பதை தீர்மானித்ததோடு குடியேற்ற மனிதர்களை அமைப்புக்களையும் க கிளர்ந்தெழுவதனையும் பயங்கர ஆபிரிக்க தலைமைகள் கூறின் ளை ஏற்படுத்துவது போல் தனிப்பட்ட ற்கொள்கின்ற நடவடிக்கைகள் பாரிய வாக்கி வருகின்றதனை விவாதிப் பது ல் குறிப்பிடப்பட்டது. மேலும் சில 5 போராட்டங்களை ஆதரிக்கின்றன. கவும் சுதந்திரத்தை அடையலாமென மெயினருக்கு எதிராக பல கொரில்லா த்து சுயநிர்ணயம் என்ற இலக்கை அவை நியாயத்துக்கு புறம்பான வதாகவும் ஐ.நா இன் பொதுச்சபை
க்கா உட்பட்ட சுயநிர்ணயத்திற்கான பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து இத்திப் பார்க்க அந்த நாடுகளின் னால் நியாயத்துக்கு முரணான பயங்கரவாத நடவடிக்கையிலிருந்து பாதது என்பதையும் வலியுறுத்த விடுதலைப் போராட்ட வீரர்களையும் பல்வதை மேற்கு நாடுகள் ஏற்றுக் த்தை (State Terrorism) பலமாக
- இதழ் 3.

Page 130
கண்டிக்கின்ற போக்கும் மேற்கு நாடுக
சர்வதேச பயங்கரவாதத்திற் தாக கூறப்பட்டது. (Afghanistan, Alg Mali, Mauritania, Sudan, Yugosla அரசுகளாக காணப்பட்டபோதும் பயா வப்படுத்துகின்ற இனவாத, குடியே பயங்கரவாதத்தினை ஊக்குவித்து 6 சபையின் தீர்மான வரைபு 30 கண்டித்ததுடன் மக்களின் உரிமைச் அங்கீகரித்து ஐ.நா இன் பொதுச்சன் கோரிப் போராடும் மக்கள் வன்மு யிருக்கும் நிலையையும் உலக நாடு கின்றது. விடுதலைக்கான ஆயுதப்டே எதிர்த்து போராடுதல் என்பவற்றுக்கு விடுதலைப் போராட்டங்கள் காணப் கூறுகின்றது. உலகத்தில் கணிசமான நடத்தை ரீதியாகவோ குடியேற்றம்
வர்களாகவேயுள்ளனர்.
ஐ.நா பல பயங்கரவாத பிரி பிரிவுகளாக செயல்படுத்துகின்றன . கட்டுப்படுத்துபவையாக தமது பயங் வையாவும் உள்ளது என்றும் அதே விடுதலை இயக்கங்களாக செயல் களை பகுதியான வேலைத்திட்டம்
முடிகிறதென கூறுகின்றது. சுயநிர்ன வாதமும் முரண்பட்டதென ஐ.நா | போராட்ட அமைப்புக்கள் (National அமைப்புக்களின் அணுமுறைகளை சர்வதேச சட்டங்கள் இடங்கொடுக்க சர்வதேச மனிதாபிமான சட்டத்தை ம நடத்தல் என பல விடயங்களை விடு வேண்டுமென ஐ.நா அமைப்பு
-அரசறிவியலாளன்

ளிடம் காணப்படுகின்றது.
த 16 அரசுகள் அணுசரணை வழங்குவ Sria, Guyana, India, Kenya, Madgascar, via, and Zambia) இவை சட்டரீதியான ங்கரவாத நடவடிக்கைகளை பிரதிநிதித்து ற்றவாத, உணர்வுகளுடன் செயல்பட்டு பருகின்றன. 1972 ஆம் ஆண்டு ஐ.நா 34 சர்வதேச பயங்கரவாதத்தினை
ளை, அவர்களது சுயநிர்ணயத்தையும் Dப் சுயநிர்ணயத்திற்கான உரிமையைக் றைசார்ந்த பயங்கரவாதிகளிடம் தங்கி களில் அவதானிக்க முடிகிறது எனக்கூறு பாராட்ட அமைப்புக்கள் பல போர், சச்சரவு, கள் சிக்கவைத்துள்ள நிலையில் தேசிய படுகின்றது என ஐ.நா வின் பிரகடனம் மக்கள் இன்னுமே உணர்வு ரீதியாகவோ, வாத ஆட்சிமுறையிலிருந்து விடுபடாத
7வுகளை நிறுவனமயப்படுத்தலுக்குட்பட்ட என்றும் அரசின் ஆணையான சட்டத்தை கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ப த நேரத்தில் அவ்வமைப்புக்கள் தேசிய பட்டு சுயநிர்ணயத்திற்கான போராட்டங் Tக கொள்ளுகின்ற தன்மையும் காண னயத்துக்கான போராட்டங்களும் பயங்கர கருதுகின்ற போது தேசிய விடுதலைப் Liberation Movements) பயங்கரவாத பின்பற்றி அத்தகைய இலக்கை அடைய எது எனவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது தித்தல். மனித உரிமைகளை அனுசரித்து தலைப்போராட்ட அமைப்புக்கள் பின்பற்ற எதிர்பார்க்கின்றது. அதனடிப்படையில்
- 110
இதழ் 3

Page 131
ஐ.நா அமைப்பு பல நாடுகளின் விடு பிந்திய தீர்வுக்கான ஒத்துழைப்பை காங்கிரஸ் (ANC), தென்மேற்கு ஆ பாலஸ்தீன விடுதலை அமைப்பு (I இவற்றுக்கு மேலதிகமாக கிழக்கு த அங்கீகரித்த ஐ.நா மன்றம் அதன் த இனங்கண்டு கோரிக்கையை அங்க நடவடிக்கையில் அமெரிக்காவின் பங் தீர்மானங்களில் பயங்கரவாத பிரகட போராட்ட நடைமுறையாக நோக்கம் விடுதலைப்போராட்டம் மிகமோசமா. அரசியலைப் பின்பற்றுகின்ற அ ை வரிசைக்குள் ஹமாஸ், சூடானின் டர்ப்பு போன்று இஸ்ரேல் அரச பயங்கரவ காணப்படுகின்றது. இதில் அமெரிக்கா சுட்டிக்காட்டும் தோமஸ் போர்த்லர், ( ஆகியோர் அரசபயங்கரவாதத்தை 6 நலன்களை அடைகிறது என ஊடகங் விமர்சித்துள்ளனர். உலக சோஸலிஸ படைப்புக்களும் கணிசமான அமெரி பயங்கரவாதத்தை அளவீடு செய்கின்ற தாங்கிய அமைப்புக்களும் பயங்கரவ காணலாம்
முடிவுரை
பயங்கரவாதம் ஒவ்வொரு தே பரிமாணத்தை பெற்றுள்ளது. அர கொள்ளும் நலன்சார்ந்த அளவீட்டை படுகிறது. ஆனால் அவ்வகை பார்ன உலகத்திற்குள் ஏற்றுக் கொள்ளமுடி பயங்கரவாதத்தினையும் காணமுடிகி அரசியல் அபிலாசைக்கு வாய்ப்பற்ற எழுச்சிகளும் அவ்வகை வரைபுகள் புரட்சிகரமான சிந்தனைகளும், அதற்
- அரசறிவியலாளன்.

தலைப் போராட்டங்களுக்கு போருக்கு வழங்கியுள்ளன. ஆபிரிக்க தேசிய பிரிக்க மக்கள் அமைப்பு (SWAPO), PLO) என்பனவற்றை குறிப்பிடலாம். நிமோரின் விடுதலைப் போராட்டத்தை னிநாட்டுக் கோரிக்கைக்கான வலுவை கரித்துள்ளது. கிழக்கு திமோரியரின் கு அதிகமாக காணப்பட்டாலும் அதன் னத்துக்கு மாறான தேசியவிடுதலைப் ப்படுகின்றது இதேநேரம் செச்சினிய ன பயங்கரவாதப் பட்டியலுக்குட்பட்ட மப்பாக விமர்சிக்கப்படுகின்றது இவ் சர்கிளர்ச்சியாளர்கள் அழைக்கப்படுவது ரத நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ாவின் பங்கையும் அதன் போக்கையும் எட்வேட் செய்ட், மற்றும் மைக்கல் மூர் அமெரிக்கா எப்படிக்கையாண்டு தனது களின் பல்வேறு அணுகுமுறைக்கூடாக - சிந்தனை வட்டத்தினரும் அவர்களின் பக்க எதிர்ப்பைக் காட்டும் அம்சங்கள் றன. இவ்வாறு அரசுகளும் பல ஆயுதம் எத அணுகுமுறையை பின்பற்றுவதைக்
சங்களின் நலன்சார்ந்து அளவிடப்படும் சுகளும், வல்லரசுகளும் வகுத்துக் டப் பொறுத்து பயங்கரவாதம் பார்க்கப் வயின் பிரதிபலிப்பாக எழுச்சியடையும் யாத பயங்கர வாதத்தினையும், எதிர் றது. ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உலகத்தில் இஸ்லாமிய தேசங்களின் க்கள் அகப்பட்டுள்ளது. ஒருவகையில் கான அமைப்புக்களும் பயங்கரவாதம்
- இதழ் 3.

Page 132
என்ற சுலோகத்தினால் அழிக்கப்படு அரசபயங்கரவாதம் அவ்வகை நியமங் ஒன்றாக மாறிவருகின்றது. இது அர பொருளாக கொண்டிருக்கும் ஆய்வா வினாவாக மறைந்துவிடுகிறது. முன் எ மிக்க சமுதாயம் கட்டி வளர்க்கப்படுகிற களுக்கு வல்லரசுகளும், அரசுகளும் தீர் கின்றன. Brain Jenkins கூறுவதுபோல் உள்ள சிக்கல் அது ஒரு அரசியல் கரு செய்யும் ஒவ்வொருவருக்குள்ளும் கான பொறுத்ததாகும்.
உசாத்துணை நூல்கள் 1. Grant Wardlaw, Political Ter
Press, 1982. 2. Alexander, D.Carlton, and )
Theory and practices, westview 3. Edward Said, A stupid war, P
2003. 4. Http// terrorism focus.blogspot 5. Terrorism Muslimes/ Arabs, S1
7
- அரசறிவியலாளன்
(-112

நவதுடன் அரசுகள் பிரயோகிக்கும் சுகளுக்குள் கேள்விக்குட்படுத்தப்படாத சியல் விஞ்ஞானத்தினை ஆய்வுப் Tளர்களுக்குள்ளேயே எழுப்பப்படும் வைக்கப்படும் கேள்விகளால் ஆபத்து து அது ஏற்படுத்தப் போகும் அதிர்வு வற்ற அரச இயந்திரங்களாக விளங்கு » பயங்கரவாதத்தை வரையறுப்பதில் நத்தோற்றமாகும். அதனை அளவீடு னப்படும் அரசியல் கருத்தோற்றத்தை
rorism, Cambridge University
2.Wilkinson (Ed), Terrorism, 7 Press, 1979 olity, Vol.1 No.2, April - May
t.com. 2007/12/01. iLanka ABCD Institute. 2002.
இதழ் 3

Page 133
இறுதிவருட அரசறிவிப்
மாணவர்
01. A.ஞானகரன் 02. R. காசிநாதன் 03. T.பிருந்தா 04. S. ரேவதி 05. V. தர்சன் 06. K.சபேசன் 07. S. சங்கீதா 08. B. தயாளன் 09. S.திருச்செந்தூரன் 10. T.விக்னேஸ்வரன்
மூன்றாம் வருட அரசறி
மாணவர்
01. N.அபிராமி
02. J. ஜஸ்மின்றொசானி
03. M.ஜென்சி 04. S.கலைறஞ்சன் 05. T. நீரஜா 06. M.ரமணன் 07. S.தனுசா 08. S. திருச்செந்தூரன் 09. S.விஜயராகவன்
- அரசறிவியலாளன்.
(-113

பல் சிறப்புக்கலை கள்
2005/A/030 2005/A/066
2005/A/144
2005/A/162
2005/A/236 2005/A/167 2005/A/170 2005/A/241
2005/A/246
2005/A/264
வியல் சிறப்புக்கலை
கள்
லலலலலலலலலலலலலலலல
2006/A/001
2006/A/035
2006IA/042
2006/A/060
2006/A/113
2006/A/145 2006IA/205
2006/A/220
2006/A/233
- இதழ் 3

Page 134
இரண்டாம் வருட அ
மா
01. S.அச்சுதன்
02. S. இருதயநேசன் பெனாண்டோ 03. S. கபிலறூபா
04. R. கவிராஜன்
05. S.கோகுலன் 06. P. மணிவர்ணன் 07. S.நித்தியா 08. E.சாந்தகுமார்
09. K. சிவகிருஸ்ணன்
10. K. சுகாயினி
11. N.தர்மினி 12. S. சுகன்யா 13. T.திசாயினி
14. P.இராசகுமார் 15. A.நகுலேஸ்வரன் 16. A.சந்திரகுமார்
- அரசறிவியலாளன் -

ரசறிவியல் சிறப்புக்கலை ணவர்கள்
2007/A/003
2007/A/045
2007/A/076
2007/A/085
2007IA/093
2007/A/112
2007/A/153
2007/A/203 2007IA/216
2007/A/226
2007IA/251
2007/A/229
2007/A/440
2007IABL411
2007/A/BL412
2007IABL/413
(-114
- இதழ் 3 -

Page 135
அரசறிவியல் ஒன்றியத்த
யாழ்
து ை
க.ர களு 08. வை
2
N.ந
போ "வா
வெ
(லெ
வழ.
- அரசறிவியலாளன் -

தின் செயற்பாடுகள் 2009
ஓப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ற சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தநாதன் அவர்களின் "ஆய்வு நுட்பங்
க்கான ஓர் கையேடு" எனும் நூல் 05.2009 வெள்ளிக்கிழமை வெளியிட்டு
க்கப்பட்டது.
கவராஜ் உளவளத்துணையாளர் யாழ் தனா வைத்தியசாலை அவர்களால் ழ்க்கையில் வெல்வதா? வாழ்க்கையை ல்வதா? எனும் தலைப்பில் 26.06.2009 பள்ளிக்கிழமை) அன்று கருத்துரை
ங்கியமை.
115
இதழ் 3 -

Page 136
5
ளாளர் உள்ளிட்ட அங்கத்தவர்களும் உதவி விரிவுரையாளர் செல்வி மாவட்டத்தில் இடம் பெயர்ந்தவர்கக ஒன்றான கொடிகாமம் முகாமிற்கு . திரு.செ.ஸ்ரீனிவாசனின் துணையு பெறுமதியான உலர் உணவுகள் உபகரணங்கள் போன்ற பொருட் அரசறிவியல் ஒன்றியமானது சமூகத் சமூகப்பணியும் முதன்மைப்படுத்தப்
- அரசறிவியலாளன்
(-11

சர்வதேச செஞ்சிலுவை சங்கத் தினரால் “யாழ் குடாநாட்டில், சர்வதேச ரீதியில் சர்வதேச செஞ் சிலுவை சங்கத்தின் செயற்பாடுகள் எனும் தலைப்பில் 02.09.2009 புதன்கிழமை விளக்க கருத்துரை
வழங்கப்பட்டமை.
ப்'ப்ப்ப்பா'St81 sேi
பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி S. சந்திர சேகரம் அவர்களால் “ஜனநாய கமும் பொருளாதார அபிவிருத் தியும் - ஒரு பார்வை" எனும் தலைப்பில் 04.11.2009 புதன் கிழமை பொருளியல்துறை மண்ட பத்தில் கருத்துரை வழங்கியமை .
அரசறிவியல் ஒன்றியத்தின் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு 02.08.2009 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 1.00 மணியளவில் அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர் தி.விக்கினேஸ்வரன் தலைமையில் அரசறிவியல்
ஒன்றிய செயலாளர், பொரு - அரசறிவியல் துறை மாணவர்களும், .S. துஷாலினி அவர்களும், யாழ் நக்காக அமைக்கப்பட்ட முகாம்களில் சாவகச்சேரி உதவி அரசாங்க அதிபர் டன் சென்று சுமார் 46000 ரூபா , மருந்து வகைகள் மற்றும் கல்வி கள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 5துடன் கொண்டுள்ள தொடர்பும் அதன்
பட்டது.
இதழ் 3 -

Page 137
தேனபாயசிங்கம் கிரு iேnாகா
அரசிய
ல் விஞ்ஞானம் பல் செயற்பாடும், யல் செயல்முறையும்
அரசி)
கிழக்குப் ப சிரேஷ்ட வ மோகன் அ அரசு பற்ற காணலும்", செயற்பாடும் இரு நூல்க பொருளிய வைக்கப்ப களாகும்.
42: 'த தட:
ഉൽകിയ
அரசியல் விஞ்ஞானம் அரசு பற்றிய கற்கையும், அரசை இனம்காணுதலும்
* >
- அரசறிவியலாளன்

ல்கலைக்கழக அரசறிவியல் துறை பிரிவுரையாளர் திரு.த. கிருஷ்ண அவர்களின் "அரசியல் விஞ்ஞானம், ரிய கற்கையும் அரசை இனங் "அரசியல் விஞ்ஞானம், அரசியல் ) அரசியல் செயன்முறையும்” எனும் கள் 12.03.2010 வெள்ளிக்கிழமை ல்துறை மண்டபத்தில் வெளியிட்டு ட்டமை குறிப்பிடக் கூடிய நிகழ்வு
<*
- இதழ் 3

Page 138


Page 139


Page 140