கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கோசம் 2012 (குரல் 08)

Page 1
Nomen
Setwork
6T 6Ů. 08

-கம்
நான்காம் காலாண்டு - 2012
பண்களும் மனிதர்கள்
ன்னுணர்வோம்

Page 2


Page 3
எமது
தேசம் . கோதுவைதம்
சம் சஞ்சிகையின் எட்டாவது
இவ் விதழ் வெளிவருகிறது. அண் 6 உக்கிரமடைந்துள்ள மதவாதம் மற்றும் இனவாத சூ மீதான அடக்குமுறைகள் மற்றும் ஆதிக்க மிலே செயற்பாடுகள் வெளிப்படையாகவே கட்டவிழ்த்து ( சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த பெண்கள் ஆணாதிக்க இனவாத சக்திகளால் வன்முறைக்கு உள்ளாகும் போக்கு அடைந்துள்ளது. பெண்கள் தமது விருப்பு வெ கருத்துகளையும் வெளியிடுவதற்கு இனமத, கலாசா! ஆணாதிக்க அதிகாரமும் தடைபோடுகின்றன. பெ கலாசாரத் தளைக்குள் சிறை வைக்கப்படுகின்றார்கள்
அண்மையில் ஏறாவூரைச் சேர்ந்த சர்மிளா ஸெய்யித் உரிமைச் செயற்பாட்டாளர் B.B.C தமிழோசை செய் தொழிலை சட்டபூர்வமாக்குவது தொடர்பான கேள் அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். அவர் கூறிய எதிர்ப்புத் தெரிவித்த முஸ்லிம் மற்றும் தழிழ் சமூகத்தை சர்மிளா மீது வன்முறையைத் தொடுத்திருந்தனர். குர ஆண் கள் சர் மிளாவைப் பின் தொடர் ந்து இ உள்ளாக்கியிருந்தனர். அவரது வீடுவரை சென்று சர்மிளா எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அவர் கூறிய கருத்திற் கேட்கும்படியும் வற்புறுத்தி வருகின்றனர். சர்மிள நடாத்திவந்த பாலர் பாடசாலை மீதும் தீவைப்பதற்கு முய அவரது வீட்டின் மீதும் கற்களை வீசித் தாக்குதல் நட அதுமட்டுமன்றி குறிப்பிட்ட பாலர் பாடசாலைக்குச் செல்ல தொகையும் தற்போது மிக மிகக் குறைந்து விட்ட சகோதரியின் வாழ்வாதாரம் இன்று பாதிக்கப்பட்டுள்ளது இவ்வாறான செயற்பாடுகளால் சர்மிளா உட்பட அவரது பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள். முஸ் சர்மிளா தமது மத மற்றும் இனத்திற்கான தனித்துவத்தை கூறியதாகவே அவரது சமூகத்தினரால் அதிலும் குறிப்பு வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். இவர்கள் இ மற்றும் செய்தித்தாள்கள் ஊடாகவும் அறிக்கை கண்டனங்களை வெளியிட்டும், அவர் தொடர்ப விமர்சனங்களையும் முன்வைத்துமிருந்தனர். இதிலே விடயம் என்னவெனில் மனித உரிமை தொடர்பாகவும், ( மற்றும் கருத்துச் சுதந்திரம் தொடர்பாகவும் செயலாற்றி மற்றும் பொறுப்பான பதவிகள், பொறுப்புகளில் சர்மிளாவினது தனி மனித சுதந்திரத்திற்கு அதாவது சுதந்திரத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இல் தெரிவித்தவர்கள் அனைவரும் பெண்களை இன்ன அடையாளத் திலிருந் து பிரித்து நோக் காது கொண்டிருக்கின்றார்கள் என்பதனையே தெளிவுபடு பெண்களை கலாசாரக் கட்டுக்குள் அமிழ்த்தியே நோக்க இது வருத்தத்திற்குரிய ஒன்றாகும். இவ்வாறான பிற்( செயற்பாட்டை இனியும் அனுமதிக்காது முற்போக்கு செயற்படுவது அவசியமானதொன்றாகும்.
ஆகவே, இவ்வாறான நிலைப்பாடுடைய சமூகத்தின் பெண்களாகிய நாம் எம்முன்னால் தடைக் கற்கள் ஆணாதிக்க மற்றும் அதிகார மிலோச்சைத்தனத்ை செயலாற்றுதை சவாலாகக் கொள்வதோடு அ சாதகமானவைகளாக மாற்றிக் கொள்ளல் வேண்டும்.

கண்டன அறிக்கை
வெளியீடாக மைக் காலமாக ழலில் பெண்கள் பச்சைத்தனமான விடப்பட்டுள்ளன. . மற்றும் மதவாத,
அதி உச்சத்தை பறுப்புகளையும், க் கட்டுக்களும் ண்கள் மீண்டும்
பெண்கள் மீதான வன்செயல்கள்
4
“நெருக்கடியிலிருந்து வெகு சீக்கிரத்தில் | வெளியேறுவேன்”...
ஸர்மிளா ஸெய்யித்துடன் நேர்காணல்
வஞ்சக் கடத்தலும் பாலியல் தொழிலும்
1 WOMEN
COUNTY த ட'!" =FL
... ---A" ? 419h: ஆg?by த.-CRSE F $5 456:45%) கத்தர் ks:14 ஜgy Kாக்கு: ஒத்ததிர்த்* *%25 த
என்ற பெண்கள் தியில் பாலியல் ரவிக்குத் தனது கருத்துகளுக்கு த சார்ந்த பலரும் நிப்பாக முஸ்லிம் ன்னல்களுக்கு கூறியகருத்திற்கு காக மன்னிப்புக் ாவின் சகோதரி பற்சி செய்ததோடு, த்தப்பட்டுள்ளது. அம் மாணவர்களது
து. சர்மிளாவின் 5. சமூகத்தினரின் வ பெற்றோர்களும் மலிம் பெண்ணான த மீறிக் கருத்துக் பாக ஆண்களால் ணையத்தளங்கள் கள் ஊடாகவும் ாக பலவாறான வேதனைக்குரிய பெண்கள் உரிமை க் கொண்டிப்போர் இருப்போர்கூட அவரது கருத்து ப்வாறு கண்டனம் ரமும் இன, மத
செயலாற்றிக் த்ெதியுள்ளார்கள். 5 முனைகின்றனர். போக்குத்தனமான ச் சிந்தனையுடன்
ஐ.நாவினது பெண்கள் பாதுகாப்பு மற்றும் சமாதானம் தொடர்பான 1325 ஆம் இலக்கத்
தீர்மானமும் இலங்கையும்
ISSN: 2012-8933 ஆசிரியை குகநிதி குணச்சந்திரன்
வெளியீடு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு
அட்டை மற்றும் பக்கங்கள் வடிவமைப்பு வேலாயுதன் ஜெயச்சித்ரா
அட்டைப் படம், கேலிச் சித்திரங்கள் மாணவர்கள் சிலரது குழுச் செயற்பாடு
Attio#
ct44 ¢}து.
டயே வாழ்கின்ற ாக அமைகின்ற த எதிர்கொண்டு வற்றை எமக்கு
வெளியீடு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு 8/3, 202, டபிள்யூ. ஏ. சில்வா மாவத்தை கொழும்பு 06, இலங்கை.
Women Action Network 8/3, 202 , W.A. Silva Mawathe, Colombo 06, Sri Lanka. Email: tmwn2010@gmail.com
ஆசிரியை
காசம்|1

Page 4
பாலியல் தொழில் சட்டமாக் தெரிவித்த சர்மிளா செ கட்டவிழ்த்துவிடப்பட்ட கண்டன
0 012 கார்த்திகை மாதம் 20ஆம் திகதி த
தென் மாகாண சபையின் ஆளும்கட்சி ப உறுப்பினரான அஜித் பிரசன்ன அவர்களால் நாட்டில் ப உல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த பாலியல் ப தொழில் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும் எனக் கேட்டிருந்ததாக சில ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன. திரு. பிரசன்ன அவர்கள் தனது கருத்துத் தொடர்பாக தெளிவாக இருக்க வேண்டும். பாலியல்துறை த இலங்கையில் குற்றமாக்கப்படாமலிருந்தாலும் பொது இடங்களில் அநாச்சாரமாக நடந்து கொள்வதும் விபச்சார விடுதிகளை நடாத்துவதுமே சட்டரீதியற்றது. த அவர் இந்த இரண்டாவதாக குறிப்பிட்டவற்றை கருதியிருந்தால் எல்லாவகையான பாலியல் மு தொழிலையும் சட்டமாக்குவது தொடர்பாக (ஒரு விவாதத்திற்குறிய விடயமான போதும்) பாலியல் தொழிலாளர்கள், நிறுவனங்கள் மாத்திரமன்றி உலகெங்கிலுமுள்ள பெண் உரிமை செயற்பாட்டாளர்களும் பரிந்துரை செய்து வருவதனைக் உ குறிப்பிட விரும்புகிறோம்.
இருந்த போதிலும் பாலியல் துறையில் ஈடுபடும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் அவர்களின் சுய விருப்புகளை பாதுகாக்க வழிவகுக்கும் வகையிலும் பாலியல் தொழிலை சட்டரீதியாக்கல் அல்லது குற்றமற்றதாக்கல் போன்ற நடவடிக்கைகளை ஊக்கப்படுத்த வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அல்லது அந்நிய செலாவணியை அதிகரிக்கும் நோக்கில் சட்டரீதியாக்குவது என்பது பிழையாக வழிநடத்துவது மற்றுமன்றி பாலியல் தொழிலில் ஈடுபடுவோரின் உரிமைகள் பாதிப்புக்குள்ளாக்குவதற்கான ஆபத்தான நிலையை அதிகரிக்கச் செய்யும். அதனால் நாங்கள் திரு அஜித் பிரசன்னவினால் பரிந்துரை செய்யப்பட்ட பாலியல் தொழிலை சட்டரீதியாக்க எடுத்த அணுகுமுறையானது பெண்களின் உடலை ஒரு போகப்பொருளாக ஆக்கும் ஆபத்தான நிலையை ஏற்படுத்தும் என்பதனால் அதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
19 டி 2 5 5 அ = 9 (9 அ 2 ( 5 அ 6 99 2 3 (9 2 G (9 G © 2 2 2
அதேவேளை 2012 கார்த்திகை மாதம் 20ஆம் திகதி மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த பெண் உரிமை செயற்பாட்டாளரான சர்மிளா செய்யித் BBC
கே4சம்

நகல் தொடர்பாக கருத்து ஈய்யித்திற்கு எதிராக - தாக்குதலுக்கான அறிக்கை
மிழோசைக்கு வழங்கிய நேர்காணலின் போது பாலியல் தொழிலை இலங்கையில் சட்டமாக்கினால் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு ாதுகாப்புக் கிடைக்கக் கூடும் என அவரது அபிப்பிராயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அவர் தெரிவித்த ருத்தானது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மெர்சிக்கப்பட்டதுடன் அவர் தனது குழந்தையுடன் லைமறைவாகிச் செல்லுமளவிற்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. ஏறாவூரிலிருக்கும் அவரது கடும்பமும் அச்சுறுத்தப் பட்டுள்ளதோடு சர்மிளாவின் ங்கை நடாத்தி வந்த முன்பள்ளிக்கூடமும் 2012 பார்கழி மாதம் 22ஆம் திகதி தீக்கிரையாக்க Dயற்சிக்கப்பட்டுள்ளது. சர்மிளாவுக்கும் அவரது -டும்பத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அச்சுறுத்தல்களை பன்மையாகக் கண்டிக்கின்றோம். அது பொதுக் காள்கையுடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் தாடர்பாக சுதந்திரமாக ஒருவரது கருத்து தெரிவிக்கும் உரிமையை (இலங்கை அரசியலமைப்பில் றிப்பிடப்பட்டுள்ள உரிமை) இழிவுபடுத்துவதாகவே 4மையும். விவாதங்கள் மற்றும் கருத்து முரண்பாடுகள் விர்க்க முடியாததோடு, அது இத்தகைய சிக்கல் ாய்ந்த பிரச்சினைகளின்போது வரவேற்கத்தக்கது. {வரது கருத்தானது ஆதிக்கக் கருத்துக்கு (dominant pint) மாற்றமானது என்ற காரணத்தினால் ஒருவரை மளனமாக்கும் வகையில் அச்சுறுத்துவது என்பது னநாயக நாட்டில் எதிர்பார்க்க முடியாத ஒன்றாகும். க்கியமாக சர்மிளாவை விமர்சிக்க மதத்தையும், லாசாரத்தையும் சம்பந்தப்படுத்திய சில தனிநபர்கள் ற்றும் நிறுவனங்களின் முயற்சியை கண்டிக்கிறோம். த்தகைய முயற்சிகள் சட்டத்திற்கு அமைவில்லாத ன்முறையை அவருக்கெதிராக கட்டவிழ்த்துவிடுவதை Tண் டுவதாக அமையும் . அவ் வாறு ச்சுறுத்துவதற்காக மதத்தையும், கலாசாரத்தையும் ந் தர்ப்பவாதத் தனமாகவும் ஆயுதமாகவும் பன்படுத்துவது அர்த்தமிக்க மற்றும் அறிவுபூர்வமான லந்துரையாடல்களுக்கு தடையாக அமைவதோடு, மது நாடு போதுமானளவு அனுபவப்பட்ட குறுகிய னப்பான்மை மற்றும் மேலாதிக்கம் போன்றவற்றை ளர்ப்பதாக அமையும்.
மிளாவின் நலன் மற்றும் பாதுகாப்பினை றுதிப்படுத்துவதற்காக அதற்காகப் பொறுப்புள்ள

Page 5
தேசிய மற்றும் மாகாண ரீதியுள்ள அரசாங் அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கிறோம். அவ்வா சர்மிளாவும் அவரது குடும்பத்தாரும் இதற்கு மேலு அச்சுறுத்தல்களுக்கு இலக்காகாமல் பாதுகாப்பதற் நடவடிக்கை எடுக்குமாறு சமூகத் தலைவர்க
குறிப்பாக முஸ்லிம் சமூகத்திலுள்ளவர்களிட கேட்டுக்கொள்கிறோம்.
அவ்வாறே, பெண்களின் உடம்பைப் போகப்பொருள் மாற்றுவதற்கான சட்ட திருத்தங்கள் ஏற்படுத்த கோருவதைத் தவிர்க்குமாறு மாகாண சபை போன் பொறுப்பு வாய் ந்த அதிகார சபைகளிட கேட்டுக்கொள்கின்றோம்.
அமைப்புகள் 1. பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றியம் (AWF)
அக்கரைப்பற்று 2. பெண்கள் ஆய்வு நிலையம் (CENWOR)
கொழும்பு 3. மனித உரிமை மற்றும் அபிவிருத்திக்கான
நிலையம் (CHRD) 4. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (CPA)
கொழும்பு 5. ஈக்குவல் கிரௌண்ட் Equal Ground 6. மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் (MWDI 7. முல்லைத்தீவு மாதர் அபிவிருத்தி மற்றும்
புனர்வாழ்வு ஒன்றியம் (MWDRF) 8. பெண்கள் செயற்பாட்டு முன்னணி (WAN) 9. முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி
நம்பிக்கையகம் (MWDT) - 10. தன்னார்வத் தொண்டு மற்றும் பெண்கள்
அபிவிருத்தி நிறுவனம் (VSDOW- Trincomalee 11. அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டணி |
(WCDM) - மட்டக்களப்பு 12. பெண்களுக்கான கல்வி மற்றும் ஆய்வு
நிலையம் (WERC)
பெயர்கள் 13. குமுதினி சமுவெல் 14. பாரா ஹனீபா 15. மைத்திரீ விக்ரமசிங்ஹ, சுதந்திர ஆய்வாளர் 16. ஜானக்கீ செனவிரத்ன 17. சூளனி கொடிக்கார, முரண்பாட்டு
கற்கைகளுக்கான சர்வதேச நிலையம் 18. நிமல்க்கா பர்னான்டோ 19. சியாமளா சிவகுருநாதன் 20. சியாமளா கோமஸ் 21. சச்சினி பெரேரா 22. ரசிக்க மென்டிஸ் 23. சிறீன் அப்துல் சறூர்

5. 5 8. சி.
பக 24. சரளா இமானுவெல்
றே 25. சித்ரலேகா மௌனகுரு பம் 26. ப்ரியா தங்கராஜா, சட்டம் தொடர்பான
கு ஆய்வாளர் ள், 27. ரஜனி சந்திரசேகரம், ஆலோசகர் GBV Desk,
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் 28. வாசுகி ஜெயசங்கர், பெண்கள் உரிமை
செயற்பாட்டாளர், மட்டக்களப்பு 29. ப்ரேமா கமக்கே 30. ஹர்மன் குமார 31. செறீன் சேவியர், மனித உரிமை இல்லம் 32. காயத்ரி டிவகலால் 33. ஏ.யூ குணசேகர 34. எம். ரஹ்மான் 35. முத்துக்கிருஷ்ணன் சர்வானந்தா 36. மகாலக்சுமி குருசாந்தன் 37. ஜென்ஸிலா மஜீத் 38. சொர்ணலிங்கம் 39. பீ. என். சிங்கம் - 40. எம். கணேசன் 41. லக்ஸான் டயஸ், சட்டத்தரணி 42. பீ. பீ. சிவப்பிரகாசம் 43. ருக்கி பர்னான்டோ 44 நவரஞ்சனி நடராஜா 45. பவானி பொன்சேகா 46. மிராக் ரஹீம் 47. ஜுவைரியா மொஹிடீன் 48. றமீஸா கான் 49. ஸர்மிளா ஹனீபா 50. ஜொவிட்டா அருளானந்தம் 51. ஏ. ரேணு. 52. டீ. உயன்கொட 53. பிரான்ஸிஸ் சொலமன்டைன் 54. ஜே. கருனேந்திரா, மூன்றாம் கண் நண்பர்
வட்டம் 55. ஜெயச்சித்ரா வேலாயுதம் 56. கே.எஸ். இரத்னவேல் சட்டத்தரணி 57. குகநிதி குணச்சந்திரன் 58. லக்ஸ்மன் எப். பீ. குணசேகர 59. மாலா லியனகே 60. மங்களா சங்கர் 61. மரிஸ்ஸா டீ சில்வா 62. மலிசா யாப்பா 63. எஸ். இதயராணி 64. செல்வி திருச்சந்திரன் 65. சுமதி சிவமோகன் 66. துசாரி மடஹபொல 67. மெகாரா டீகல்
செம் 3

Page 6
பெண்களை
www.unodc.org
9
9 9 து
திரு இனத் தின் அல்லது மதத் தின் பெ
செயற்பாடுகளின் தீவிரநிலை தொடரும்போது க குறிப்பிட்ட மதத்தை அல்லது இனத்தைச் சேர்ந்த ே பெண் கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் ெ பாதிப்புக்குள்ளாகின்றனர். இதற்கு ரிசானா நவ்வீக் மற்றும் ஸர் மிளா ஸெய்யித் ஆகியோரது மு அண்மைக்கால சம்பவங்கள் எடுத்துக் காட்டாகவும் சான்றாகவும் அமைகின்றன. முஸ்லிம் பெண்ணான
ஸர்மிளா ஸெய்யித் பொதுத் தளத்தில் ஒரு பெண்ணாக த நின்று செயற்படுகின்ற போது அவரது சமூகத்தில், மி குறிப்பாக ஆண்களால் பல்வேறு நிலைகளில் ெ எதிர்ப்புக்குள்ளாகி மழுங்கடிக்கப்பட்டது சமய ரீதியில் க பெண் அடக்குமுறையின் உச்சபட்ச வெளிப்பாடு. பெண்கள் மீதான மத ஆதிக்கத்தின் மற்றொரு வ வன்முறைச் செயலாக அண்மையில் கொடூரமாக ம கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட ரிசானா நவ்வீக் ச மீதான சவூதி அரசாங்கத்தின் அநீதியான அதிகாரச் செயல். அதாவது போதியளவிலான மற்றும் நீதியான மு விசாரணைகள் மேற்கொள்ளப்படாது இச்செயலை வ ஷரிஅத் சட்டத்தைக் காரணமாகக் காண்பித்து ஒரு ச
கோசம்

த் தாக்கும் மதவாதம்
இறந்த குழந்தை தொடர்பான விஞ்ஞான ரீதியான மருத்துவ பரிசோதனை ஆதாரங்களையோ
அல்லது குற்றப்புலனாய்வு முறைமைகளைப் பின்பற்றியோ, ரிசானா தொடர்பான போதியளவு நீதியான வெளிப்படையான
விசாரணைகள் மேற்கொள்ளப்படாதது குறித்தோ அக்கறைப்படாது தன்னிச்சையாக றைவேற்றப்பட்ட அதிகார ஆதிக்க
மிலோச்சைத்தனமாகவே அமைகின்ற ரிசானாவினது
கொலையை நியாயப்படுத்துவதிலேயே மதவாதிகள் கவனம் எடுத்துக்
கொண்டுள்ளனர்
பண் அப்பட்டமாகக் கொலை செய்யப்பட்டதைக் ண்டனம் செய்யாது, குறிப்பாக மதவாதிகள் ஒன்றாகச் சர்ந்து அர்த்தப்படுத்துகிறார்கள். இறந்த குழந்தை தாடர்பான விஞ்ஞான ரீதியான மருத்துவ பரிசோதனை பூதாரங்களையோ அல்லது குற்றப்புலனாய்வு மறைமைகளைப் பின்பற்றியோ, ரிசானா தொடர்பான பாதியளவு நீதியான வெளிப்படையான விசாரணைகள் மற்கொள்ளப்படாதது குறித்தோ அக்கறைப்படாது ன்னிச்சையாக நிறைவேற்றப்பட்ட அதிகார ஆதிக்க லோச்சைத்தனமாகவே அமைகின்ற ரிசானாவினது காலையை நியாயப்படுத்துவதிலேயே மதவாதிகள் வனம் எடுத்துக் கொண்டுள்ளனர்.
ஓரிஅத் சட்டம் எல்லா முஸ்லிம் நாடுகளிலும் ஒரே எதிரிப் பின்பற்றப்படுவதில்லை. பல நாடுகள் ஷரிஅத் ட்டத்தைப் பின்பற்றும் போக்கில் பல மாற்றங்களை உள்வாங்கி உள்ளன. நாட்டுக்கு நாடு ஷரிஅத் மறைமை அமுலாக்கம் வேறுபடுகிறது. நாகரீகம் வளர ௗர இம்மாற்றங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் வூதி அரசாங்கத்தால் இலங்கைப் பணிப் பெண்கள்

Page 7
மட்டுமல்லாது தெற்காசிய மற்றும் ஆபிரிக்க நாட்டு பணிப் பெண் களும் அடிமைகளாக சவூ
அரசாங்கத்தின் ஹபீர் சட்டத்தின் பிரகார நடத்தப்படுகிறார்கள். ஹபீர் சட்டமானது அடிமைகளை பராமரிக்கும் ஆதிகால் வழிமுறை. ரசூலுல்லாவை பின்பற்றுபவர்கள் ஏன் கீழைத்தேசப் பெண்கள் அடிமைகளாக நடத்தப் படுவதைக் கேள் 6 கேட்பதில்லை? கேள்வி கேட்பவர்களையும் ஏ எதிர்க்கிறார்கள்?
ஸர்மிளா ஸெய்யித் பாலியல் தொழில் தொடர்பா கருத்துக் கூறிய போது அவரது வீடு வரை சென் எதிர்ப்புத் தெரிவித்து வன்முறைகளை நிகழ்த்தியதோ மட்டுமன்றி, ஸர்மிளா கூறிய கருத்திற்கு அவன மன்னிப்புக் கேட்க வைக்கும் நோக்கோடு ஒ குழுவையே நியமித்த முஸ்லிம் ஆதிக்க மதவாதிகள் ஸர்மிளா ஸெய்யித்தின் கருத்திற்கு எதிரா வாரிக்கட்டிக் கொண்டு கண்டன அறிக்கைகளை வெளியிட்ட தலைவர் கள், ரிசானா நவ் வீ. அநியாயமாகக் கொல்லப்பட்ட போது எதிர்த்து குர கொடுக்க முன்வரவில்லை. ஏன்? சவூதி அரசை பகைக்க இங்கு யாருக்கும் துணிவில்லை. தமது பொருளாதார வருமானம் மற்றும் ஹஜ் பயணத்திற்காக கோட்டாவைத் தக்கவைப்பதற்காகவே அமை காத்துக் கொண்டு இஸ்லாமிய சட்டம், எதிர்க்
முடியாதது என வேஷம் போடுகின்றனர்.
சவூதி என்பது சவூத் என்கின்ற மன்னர் குடும்பத்தை சார்ந்த பெயர். அதாவது ஒரு அரச குடும்பத்தி பரம்பரையினது பெயரையே அந்நாட்டின் பெயராக கொள்ளப்பட்டுள்ளது. இதனூடாக சவூதி நாட்டி
அரசாங்கமானது எவ்வளவு தூரம் வர்க்க ரீதியா பலத்தையும், செல்வாக்கையும் தக்கவைத்துள்ள என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இலங்கையில் யுத்த வெற்றியின் பின்ன பெரும்பான்மை மதத்தின் மத ஆதிக்கம் அல்ல; மத வெறி பரவலாக கோலோச்சுகிறது. தற்போ; முஸ்லிம் மதத்திற்கு எதிரான பௌத மதவாதிகள் அடக்குமுறைகள் பரவலாக அதிகரித்த வண்ண உள்ளன. பெரும்பான்மையினரின் பரவலான ஆதிக் நிலையினால் சிறுபான்மை மதத்தவர்களது உரிமைக பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அத்தோ சிறுபான்மை இனத்தவர்களுக்காக இந்த நாட்டி உள்ள இறுதியான மற்றும் எஞ்சியுள்ள ஒரு சி கட்டமைப்புகளான நீதி, சட்டம் போன்றவற்றைய சிறுபான்மை இனத் தவர து மெளன நலிவுபடுத்துகின்றது. காணாமல்போனோர், பாலிய

தி
9 D :
ப் துஷ்பிரயோகத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள்,
பெண்களது காணி உரிமை எனப் பெண்கள் நீதி ம் தேடிச் செல்லும் இடம் நீதிமன்றாகும். அதாவது அநீதி ப் எனப் பெண்களுக்கு இடம்பெறும் அநியாயங்களைச் - சுட்டிக் காட்டும் இடம் நீதிமன்றமேயாகும். இலங்கையில் ர் அதுவும் இன்று அதிமேதகு ஜனாதிபதி அவர்களது
அதிகாரத்திற்குள் அடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொது ன் பலசேன, இலங்கை பாதுகாப்புப்படை என்பன சிறுபான்மை இன, மதத் தவரது கலாசார
அடையாளங்களை திட்டமிட்டு அழித்து வருகின்றன. க சிறுபான்மை சமூக பொருளாதார அடித்தளத்தை
அதாவது பொருளாதாரம் ஈட்டும் வழிமுறைகளை டு சுருக்கிக் கொண்டு செல்லும் போக்கைக் காணலாம். ர எடுத்துக்காட்டாக No Limit என்ற வர்த்தக ந ஸ்தாபனத்தின் முன்னரான ஆர்ப்பாட்டம் மற்றும் ர், ஹலால் உணவுச் சான்றிதழ் தொடர்பான வாதம்
போன்றவற்றைக் கூறலாம்.
A E
க் ((
4 191 E.
ன
தி
ல் சிறுபான்மை சமூகத்தின் உரிமை
மீறல்கள் அதி தீவிரத்தை அடைந்துள்ளன. தமிழின அழிப்பு
மற்றும் தமிழர் அடையாளங்களைப் பெரிதும் க.
இராணுவம் அழிவடையச் செய்த போது ஏதோ ஒரு வகையில் மௌனம் காத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று தமது இன மற்றும் கலாசார
அடையாளங்கள் அழிவடைவதையும் தடுத்து நிறுத்த முடியாது மௌனம் சாதிக்கும் நிர்ப்பந்தத்துள் |
தள்ளப்பட்டுள்ளார்கள். |
2. சி. 2. டி.
து
9 அ.
6. 194
சி |
வடக்குக் கிழக்குப் பகுதியில் எண்ணற்ற இந்து ஆலயங்களை அழித்து விட்டு புத்த விகாரைகளை அமைத்தும், ஊர்ப் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றியும் இராணுவ நடவடிக்கைகள் வாயிலாக சிங் கள நகரமயமாக் கல் செயற் பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ வணக்க ஸ்தலங்கள் மீதான மதவெறித் தாக்குதல்களை பௌத்த மத துறவிகளே முன்னின்று நடாத்துவது வருத்தத்திற்குரியது. இத்தருணத்தில் பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்த நாங்கள் சிறுபான்மை இனத்தைத் சார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து ஏகாதிபத்தியத்தைக் கையில் கொண்டு
2.
2. 5.
4ெசம் |5

Page 8
செயற்படுபவர்களைக் கேள்வி கேட்காத நிலையைப் பார்த்து மிகவும் அதிருப்தி அடைந்துள்ளோம்.
குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் உயர் பீடத்தை பகைக்க மனம் இன்றி உரிய கட்டமைப்புகளுக்கூடாகத் தமது பிரச்சினைக்குத் தீர்வு பெறாது ஆதிக்கம் செலுத்தும் குடும் பத் திற் கும் அவர் களது சகோதரர்களுக்கும் பணிந்து போகின்ற போக்குக் காணப்படுகிறது. இதனால் தமது தனித்துவத்தை இழந்து சோரம் போக வேண்டியுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக அஷ்ரப் நகரினை இராணுவம் வலுக் கட்டாயமாகத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததோடு மட்டுமன்றி அங் கு வசித் த 69 கு ம் பங் களையும் வெளியேற்றியபோது அவர்களில் ஓர் வயதான பெண்மணி அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இன்று அவரது வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் இவ்வழக்கைத் தாக்கல் செய்ததற்காக அவர் பலவழிகளிலும் சித்திரவதைக்குள்ளாகி வருகின்றார். இராணுவத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்று தமது அஷ்ரப் நகர் என்ற கிராமத்தினது அடையாளத்தைக் கேட்கின்ற அந்தப் பெண் மணிக்கு இருந்த தைரியமானது சோரம் போய் அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பலருக்கு ஒரு சாட்டையடியாகும்.
இவ்வாறு அரசியல்வாதிகள் பணிந்து போவதற்குக் காரணம் பதவி பொருளாதாரம், அதிகாரம் மற்றும் வர்க்க பேதங்களேயாகும். தாங்கள் எவ்விதத்திலும் பாதிப்படையாது நலிந்த மக்களை அதற்கு இரையாக்கி
4 (9 9 ஏ ( அ ஆ ஆ எ வ ஒ உ இ இ க அ உ சி
15 சவூதி அரசாங்கத்தால்
இலங்கைப் பணிப் பெண்கள் மட்டுமல்லாது தெற்காசிய மற்றும்
ஆபிரிக்க நாட்டுப் பணிப்பு பெண்களும் அடிமைகளாக சவூதி அரசாங்கத்தின் ஹபீர் சட்டத்தின் பிரகாரம் நடத்தப்படுகிறார்கள். ஹபீர் சட்டமானது அடிமைகளைப் இ பராமரிக்கும் ஆதிகால வழிமுறை. ரசூலுல்லாவைப் பின்பற்றுபவர்கள்
ஏன் கீழைத்தேசப் பெண்கள் | அடிமைகளாக நடத்தப்படுவதைக் கேள்வி கேட்பதில்லை? கேள்வி கேட்பவர்களையும் ஏன் எதிர்க்கிறார்கள்?
உ அ 9
க!
4 ச அ 2 )
கே4சம்

இலங்கையில் குற்றமாக்கப்படாத ஓர் விடயத்தைப் பற்றி ஸர்மிளா
உரையாடியதற்காக அவரைத் தொடர்ந்து இன்னல்களுக்கு உட்படுத்தியவர்கள் தமது வாதத்தின் போது இஸ்லாத்தில் குற்றமாக்கப்பட்ட விடயத்தைப்
பற்றி ஸர்மிளா கருத்துக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் பொதுச்சட்டத்தின் கீழ்
இலங்கையில் விபச்சாரம் குற்றமாக்கப்படவிலை. அத்தகைய சட்டத்தின் கீழ்தான் தாம் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம் என்ற அடிப்படை அறிவை மதவாதம்
மழுங்கடித்துவிட்டது. .
பருகின்றனர். இதற்கு பல உதாரணங்களை அண்மைக் காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் மூலம் கண்டு கொள்ளலாம். அனுராதபுரம், தம்புள்ளை பள்ளி வாசல் தாக்குதலில் காட்டப்பட்ட விட்டுக் கொடுப்பும் மற்றும் றுமி ரிசானாவினது கொலையைக் கண்டிக்காத தலைமையும், அஷ்ரப் நகர் கிராமத்தினை இராணுவம் ட்டமிட்டு அழிக்கின்ற போக்கை வேடிக்கை பார்க்கும் சயற்பாடும் அவற்றில் சிலவாகும். இவ்வாறு முஸ்லிம் மூகம் ஏதோ ஒரு வகையில் தமது உரிமைகளைக் கட்காது விட்டுக் கொடுத்து அரசுடன் இணைந்து பாகின்ற போக்கு இருப்பதனாலேயே முழு றுபான்மை சமூகத்தின் உரிமை மீறல்கள் அதி விரத்தை அடைந்துள்ளன. தமிழின அழிப்பு மற்றும் மிழர் அடையாளங்களைப் பெரிதும் இராணுவம் புழிவடையச் செய்த போது ஏதோ ஒரு வகையில் மளனம் காத்த முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று மது இன மற்றும் கலாசார அடையாளங்கள் புழிவடைவதையும் தடுத்து நிறுத்த முடியாது மௌனம் எதிக்கும் நிர்ப்பந்தத்துள் தள்ளப்பட்டுள்ளார்கள்.
இலங்கையில் விபச்சாரம் செய்வது சட்டத்தின் முன்பாக ண்டனைக்குரிய குற்றம் அல்ல. ஆனால் விபச்சார விடுதிகளை வைத்து வியாபாரம் செய்வது வருமானம் ட்டுவது குற்றத்திற்குரிய செயலாகும். தற்காலத்தில் |டம்பெறுகின்ற பாலியல் தொழில் சம்பந்தமான கதுகள் எதன் அடிப்படையில் இடம்பெறுகின்றன ன்றால் பொது இடத்தில் அலைந்து திரிவோர் ட்டளைச் சட்டம் (Vagrants Odinance) என்ற ட்டத்தின் அடிப்படையிலேயே. ஆகவே இதை
6

Page 9
அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது பாலிய தொழில் தொடர்பாக ஸர்மிளா அளித்த செவ்விக் எதிர்ப்புத் தெரிவித்த இளைஞர்கள் தொடர்பா வருத் தப் பட வேண் டியுள் ளது. ஏனெனில் பொதுச்சட்டத்தின்படி இலங்கையில் குற்றமாக்கப்படா ஓர் விடயத்தைப் பற்றி ஸர்மிளா உரையாடியதற்கா அவரைத் தொடர் ந் து இன் னல் களுக் உட்படுத்தியவர்கள் தமது வாதத்தின் போ இஸ்லாத்தில் குற்றமாக்கப்பட்ட விடயத்தைப் பற் ஸர்மிளா கருத்துக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்கள் ஆனால் பொதுச்சட்டத்தின் கீழ் இலங்கையி. விபச்சாரம் குற்றமாக்கப்படவிலை. அத்தகை சட்டத்தின் கீழ்தான் தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோ என் ற அடிப் படை அறிவை மதவாத மழுங்கடித்துவிட்டது.
முஸ்லிம் பெண்கள் இந்நாட்டின் பிரஜைகள் அவர்களும் இந்நாட்டுச் சட்டம் தொடர்பாக கருத்து கூறுவதற்கும் உரிமையுடையவர்கள். எனவே எமது நாடு ஷரி அத்து சட்டத்தைப் பின்பற்றும் நாடு அல்லா போது எவ்வாறு ஸர்மிளா கூறிய கருத்து மட்டு குற்றமாக முடியும் என்பதை எதிர்ப்புத் தெரிவித் முஸ்லிம் சகோதரர்கள் மட்டுமல்ல கண்ட அறிக்கைகளை வெளியிட்ட பொறுப்பான அரசிய மற்றும் கலாசார, சமய, தனிநபர் ஊடகங்களை சார்ந்தோரும் புரிந்து கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி ஸர்மிளாவினை குற்றவாளியாக்க குழுக்களை நியமித்த ஆண்கள் ஏன் ரிசானாவின குற்றமற்ற தன்மையை வெளிக்காட்டவும் அவருக் ஆதரவு அளிக்கவும் ஓர் பொது வெளியிலான அனுதா மற்றும் இரங்கல் கூட்டத்தினையோ அல்லது பத்திரிை மாநாட்டினையோ நடாத்த முன்வரவில்லை? சி தினங்களுக்கு முன்னர் இலங்கை அரசானது தலிபான் அல்கைதா தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்ய போகின்றது என்பதற்கு எதிராக முஸ்லிம் சமூகத்தின் பத்திரிகை மாநாடு ஒன்றைக் கூட்டியிருந்தன அப்போது அதனூடாகக் கருத்துத் தெரிவிக்கும் போது அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுடனான வர்த்தக பாதிக்கும் என்பதையும் உள்நாட்டில் முஸ்லிம்க மீதான சந்தேகப் பார்வை அதிகரிக்கும் எனவும் குற்ற சாட்டியிருந்தனர். இவர்கள் ஏன் இன்றுவரை இலங்ை நாட்டில் தமிழர்கள் எல்லோரையும் பயங்கரவாதிகளாக பார்க்கும் பயங்கரவாதத் தடைச்சட்டம் பற்றிக் கேள் கேட்கவில்லை. அண்மையில் ஒருவரைக் கைது செய் 24 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண் டும் என்ற நிலைமை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளால் 2 மணி நேரமாக மாற்றப்பட்டது. இதனை இந்த நாட்

த
ல் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரித்து த வாக் களித் திருந் தனர் . ஆகவே இந் த க சிறுபான்மையினரைப் பயங்கரவாதிகளாகப் பார்க்கும் ல் போக்கில் தாமும் அடங்குவதாக ஏன் இந்த மாநாடு
நடாத்திய முஸ்லிம் சமூகத்தினர் அறிந்து
கொள்ளவில்லை? பலஸ்தீனம் பற்றியும் தலிபான் த இயக்கம் பற்றியும் இவர்களுக்கு இருக்கும் உணர்வு து ஏன் எமது பெண்கள் தொடர்பில் இருப்பதில்லை? ஐ ஏன் இவர்கள் பலஸ்தீனம், தலிபான் பற்றிக் கொள்ளும் 1. அக்கறையை எமது நாட்டு வறிய முஸ்லிம் மக்களது ல் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உரிமை தொடர்பாக
கருத்தில் கொள்வதில்லை?
ய
5.
| 5- 'அ அ அ. -'
சர்மிளாவினை குற்றவாளியாக்கி குழுக்களை நியமித்த ஆண்கள் ஏன் ரிசானாவினது குற்றமற்ற தன்மையை வெளிக்காட்டவும் அவருக்கு ஆதரவு அளிக்கவும்
ஓர் பொது வெளியிலான அனுதாப் மற்றும் இரங்கல் கூட்டத்தினையோ அல்லது பத்திரிகை மாநாட்டினையோ நடாத்த முன்வரவில்லை?
2.
9 அ.
)
க
ரிசானாவுக்கு வழங்கப்பட்ட கொடூரம் ஷரி அத்து சட்டத்தின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டது என வாதிடுபவர்களாக எம்மில் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். அவ்வாறான ஷரி அத்து சட்டமே கொலைக் குற்றத்தை ஒப்புவிக்க நேரில் கண்கண்ட சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதனை இவர்கள் அறிவார்களா? ல
இறந்த குழந்தையின் தாய் கூட கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரத்தின் பின்பே வந்துள்ளார். அத்தோடு இறந்த குழந்தையின் மரணப் பரிசோதனை அறிக்கை கூட
மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆராயப்படவில்லை. 5. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் து சமவாயத்தில் சவூதி அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது. ம் ஆகவே ரிசானா தொடர்பான வழக்கு நியாயப்படி ள் சிறுவர் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க ம் வேண்டும். அத்தோடு ரிசானா சிறுமி என்பதை க நிரூபிப்பதற்கு எமது அரசதரப்பு எவ்வாறான
நடவடிக்கைகளை மேற்கொண்டது என்பதையும் அதற்கு வி முஸ்லிம் சமூகத் தனது ம, முஸ் லிம் து அரசியல்வாதிகளினதும் உளப்பூர்வமான கரிசனை ல் எத்தகையது என இன்றைய இளம் முஸ்லிம் ய இளைஞர்கள் புரிந்து செயற்பட்டிருந்தனரா? ரிசானா 48 என்ற சிறுமி கிட்டத்தட்ட 7 வருடங்களாக சிறையில் டு வளர்க்கப்பட்டு குறிப்பிட்ட வயதைத் தாண்டி வந்த
துப் 2
க4சம் |7

Page 10
பின்னர் ஆடு, மாட்டினை வெட்டுவது போல் வெட்டிக் ந கொன்ற கோரத்தை எவ்வாறு ஷரி அத்து சட்டத்தின் 8 அடிப்படையிலேயே நிகழ்ந்த தண்டனையாகக் கொள்ள ம முடியும்?
ஒ
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் உலகில் ச உள்ள நாடுகள் எல்லாம் தனித் தனி நாடுகள்
அல்லாமல் ஐக்கிய நாடுகள் அங்கத்துவ நாடுகள் எ என்ற கட்டமைப்பின் கீழ் இயங்குகின்றன. இன்னொரு இ உலக யுத்தம் இடம்பெறக் கூடாது எனக் கருதி, 3 ஐக்கிய நாடுகள் மனித உரிமை சாசனத்தில் 6 கையொப்பம் இடுவதன் மூலம் மனித உரிமை என்ற 2 விடயத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தது. ம அதன் பின்னர் மனித உரிமை என்ற விடயத்தில் பி உலகில் உள்ள நாடுகள் தனித் தனி நாடுகள் இ இல்லை. ஐக்கிய நாடுகள் என்ற ஓர் அமைப்பைச் 2 சுற்றி கட்டமைப்புடன் இயங்குகின்ற ஓர் ஒழுங்கைக் 6 கொண்டுள்ளன. குறிப்பிட்ட மனித உரிமைகளுக்கான 2 சாசனத்தில் கையொப்பமிட்ட நாடுகள் மனித உ உரிமைக்குப் பொறுப்புக் கூறவேண்டும். அவ்வாறான இ மனித உரிமை சாசனத்தில் சவூதி அங்கம் உ வகிக்கின்றது. எனவே அவ்வாறான ஒன்றை மீறுவது கு என்பது மனித உரிமை மீறலான செயலே ஆகும்.
)ெ @ 6
5 5 5
உ , ஈ
ஆகவே, சவூதி அரசானது தனது நாட்டைச் சேராத ெ பிரிதொரு நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைச் சிறுமியைக் நீ கொலை செய்து விட்டு ஷரி அத்து சட்டத்தின் மேல் பாரத்தைப் போடுவதன் மூலம் அக்கொலையை மூடி மறைத்துவிட முடியாது. மனித உரிமைக்கு வி உலகளாவிய ரீதியில் அங்கீகாரம் இருக்கும் போது சவூதி அரசானது இவ்வாறு மிலோச்சைத்தனமாக அதிகாரத்தை மேற்கொண்டு விட்டு அதனை ஷரி அத்து சட்டம் எனக் கூறும் போது நாமும் வேடிக்கை பார்ப்பதானது அதற்கு ஆதரவு தருவதாகவே அமையும்.
கோசம்

-ாமும் மனித உரிமை மீறலை ஆமோதிப்பதாகவே அமையும். மனித கெளரவத்தை காலின் கீழ் போட்டு நிதிக்கும் இச்சம்பவமானது உலகளாவிய அளவில் ரவலாக இஸ்லாமிய மதத்தைக் கொச்சைப்படுத்திய ஒரு சம்பவமாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறான ந்தர்ப்பத்தில் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பாகக் கூடாது என சில ஆணாதிக்க சக்திகள் பாதிடுகின்றனர். இந்த இடத்தில் 'மஹரம்' என்ற இஸ்லாமிய முறையை ஆதாரமாக முன்வைக்கின்றனர். அதாவது ஒரு முஸ்லிம் பெண் வீட்டை விட்டுச் செல்லும் போது திருமண முறையற்ற ஆணுடன் அதாவது சகோதரன், தந்தை போன்றவர்களோடு மாத்திரமே வெளிச் செல்லல் வேண்டும் என்ற பிற்போக்குத்தனத்தை மீள ஏற்படுத்த முனைகின்றனர். இது பெண்களது நடமாட்ட சுதந்திரத்தை அடியோடு அழிக்கின்றது. விருப்பமான தொழிலைத் தெரிவு பசய்யவும், சுதந்திரமாக நடமாடவும் பெண்களுக்கு உரிமை உண்டு. அதற்கான பாதுகாப்பை சமூகமும் அரசும் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இலங்கைச் சட்டத்திலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சாசனத் திலும் இது தெளிவாகக் கறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் நாட்டிற்கு பாருளாதாரத்தின் முதுகெலும்பாக மத்திய கிழக்கு ாடுகளில் பணிபுரியும் பெண்களது அன்னியச் சலாவணியே விளங்கியது. தற்போது யுத்தம் இறைவடைந்த பின்னர், தமது தேவைகளை றைவேற்றி விட்ட பின்னர் "நீங்கள் பெண்கள் ரீட்டில் முடங்குங்கள்” என்றவாறு பெண்களை பீட்டோடு அமிழ்த்துகின்ற தன்மை இலங்கையின் அனைத்து சமூகங்களிலும் காணப்படுகிறது. இது ஆணாதிக்க செயற்பாட்டின் அதி உச்ச வடிவமாகும்.
சிதாரா இஸ்மயில்
கம்

Page 11
றாவூரைச் சேர்ந்த ஸர்மிளா ஸெ
பத்திரிகைத் துறையில் ஈடுபாடு கொன அத்தோடு இவர் சமூக ரீதியிலும் செயலாற்றி 6 முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னண இணைந்து செயற்பட்டார். சிறுவர், பெண்களின் உளவியல் முன்னேற்றத்தில் அதிக ஈடுபா செயற்பட்ட ஸர்மிளா ஸெய்யித் தனது பிரதேசத்த நலன்புரி அமைப்பை நிறுவி அந்நிறுவனத் சிறுவர்களின் கல்விக்கான செயற்பாடுகளில் ஈடுபடுத்தியிருந்தார். அதே காலப்பகு “மீள் குடியேற்ற ஒன்றியம்” என்ற அமை தலைவியாகச் செயற்பட்டு வந்ததோடு யுத்தத்தி பாதிக்கப்பட்ட சில முஸ்லிம் கிராமங்க மீளமைப்பிற்கான பணிகளிலும் தள் முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார்.
"நெருக்கடி சீக்கிரத்தில்
விசேட தேவையுள்ள பெண்களின் சமூக வாழ் குறித்த முன்னேற்றத்திற்காகவும், போரினா பாதிக்கப்பட்ட பெண்களின் பொருளாதார சமூ அபிவிருத்திக்காகவும் இவர் பணியாற்றினா அநுராதபுரத்தைத் தலைமையகமாகக் கொண் விசேட தேவையுள்ள பெண்களுக்கா அமைப்பில் மட்டக்களப்பு மாவட்ட ”மக்க. ஒருங்கிணைப்பாளர்” ஆக இணைந்து விசே தேவையுள்ள பெண்களின் சமூக அந்தஸ்த்து பற்றிய ஆய்வினைச் செய்ததுடன், அவர்களின் சமூக வாழ்விற்கான பல்வேறு செயற்பாடுகளிலு ஈடுபட்டார். ”பெண்களுக்கு எதிராக அனைத்து பாராபட்சங்களையும் இல்லாதொழிப்பதற்கா ஆசியக் கொமிட்டி” உடன் இணைந்து மனி உரிமைகள் பற்றிய பல்வேறு பயிற்சிகடை உள் நாட்டிலும், வெளிநாடுகளில் பெற். சிறுபான்மை மக்களின் உரிமைகள், பெண்கள் சிறுவர்களின் உரிமைகள் தொடர் பா செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
தற்போது சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தில் ஸ்தாபகத் தலைவியாகப் பெண்களின் தொழி முயற்சிகளுக்கும், பெண்களின் உற்பத்தி பொருள்களுக்கான சந்தை வசதிகளுக்குமா செயற் பாடுகள் ஊடாக பெண் களி பொருளாதார ஸ்திரத் தன்மையை மேம்படுத்து செயற் பாட்டாளராக ஸர்மிளா ஸெய் யி செயற்படுகின்றார்.

மய்யித் எடவர்.
வந்தார்.
பிரியுடன் எ கல்வி, -ட்டுடன் தில் சிறுவர்
தினூடாக தன்னை நதியில் ப்பின் பினால் களின் ன்னை
டயிலிருந்து வெகு வெளியேறுவேன்” -- ஸர்மிளா - ஸெய்யித்துடன்
நேர்காணல்
சிறகு முளைத்த பெண் கவிதை நூலை
வெளியிட்டீர்கள். அதனை வாசித்து முடிப்பதற்குள்ளாகவே சர்ச்சையில் சிக்கிக் கொண்டீர்களே?
2 .
த சர்ச்சை என்பதை விட அது எனக்குக் கிடைத்த ள் சமூக அனுபவம் எனலாம். எனது வாழ்வை அடுத்த
கட்டத்திற்கு நகர்த்துவதற்கான அனுபவம்.
்,
ன்
பாலியல் தொழில் சட்டமாக்கல் விவகாரத்தில்
கேள்வி கேட்பதற்கு பி.பி.சி உங்களைத் தெரிவு செய் தது பற் றி என் ன கருதுகிறீர்கள்...
C. உ.
5 '5 '3
நான் முழுநேர ஊடகவியலாளராகப் பணியாற்றியபோது. பி.பி.சி தமிழோசையுடன் தொடர்பிருந்தது. ஆகவே, பி.பி.சி தமிழோசையுடனான தொடர்பு என்பது எனக்குப் புதிய ஒரு விடயமல்ல. போருக்குப் பின்னர், "போரினால் பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களின் சமூக பொருளாதார நிலையும்” என்ற தலைப்பில் நான் மேற்கொண்ட ஆய்வு தொடர்பாகப் பல
•து,
கடிதம் (9

Page 12
எதுவுமில்லை. ஒரு செயற் பாட்டாளராகவும், என் எழுத்தாளராகவும் என்னை அறிந்திருந்தபோதும், இந்த எரி தலைப்பில் பேசக்கூடிய பின்னணி உள்ளதா என்று கூ எனது சம்மதத்தைக் கேட்ட பின்னர்தான் பி.பி.சி எனது தா கருத்தைப் பதிவு செய்தது.
வா
மு
நா
பாலியல் தொழிலை சட்டமாக்குவது என்பது இஸ் லாம் மதத் திற் கு முரணான
எல் ஒன்றென்ற கருத்து உள்ள நிலையில் நீங்கள் அதுபற்றிக் கதைத்தது பற்றிக்
கூறமுடியுமா?
நிர் பாலியல் தொழிலை சட்டமாக்குவதற்கு நான் ஆதரவளிக்கவில்லை. எனது பி.பி.சி செவ்வியில் எந்த இடத்திலும் நான் அவ்வாறு குறிப்பிடவில்லை. சட்டமாக்கல் தொடர்பான ஆதரவு ஆதரவற்ற நிலை களுக் கு அப் பால் நின் று எனது கண்ணோட்டத்தை முன்வைத்திருக்கிறேன். அது சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டது. அதற்காக நான் சமயக் கோட்பாடுகளுக்கு அப்பாற் சென்றுவிட்டதாகக் கூறப்படுகின்ற குற்றச் சாட்டுகளை என்னால் ஏற் க்கமுடியாது. இஸ்லாத்தில் விபச் சாரம் தடுக்கப்பட்டது ஹராமானது என்பதில் எனக்கு எந்த பா மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் கொள்கை சட் அடிப்படையிலான ஹராம் (தடுக்கப்பட்ட) ஹலால் பா (அனுமதிக்கப்பட்ட) என்பதைக் கூறுவது மட்டும் சமூகப் பா பிரச்சினைகளுக்குத் தீர்வாகிவிட முடியாது. பாலியல் எல் தொழில் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டது என்ற இ நிலையையும் தாண்டி பாலியல் தொழிலில் ஈடுபடுகின்ற வி பெண்களை சந்தித்த ஒரு ஆய்வாளராகத்தான் நான் நிச் எனது கருத்தை முன்வைத்திருந்தேன்.
வி
அ
ஈடு
ச!
செ
நீங்கள் இஸ்லாத்திற்கு எதிரான கருத்தைக்
கூறிவிட்டதாக விமர்சிக்கப்பட்டபோது பெரும்பாலும் மௌனமாக இருந்தீர்களே, உங் களைத் தொடர் புகொள் ள
முடியாதிருந்ததே?
சி6
வா
செ
செ
பி.பி.சியில் எனது கருத்தைத் தெரிவிக்கும்போதே விமர்சனம் பற்றிய எண்ணமும் எனக்குள் தவிர்க்க முடியாது எழுந்தது உண்மை. ஆனபோதும் நான் கூறுவது சரியோ, பிழையோ இது ஆரோக்கியமான விமர்சனத்திற்கும் சிறந்த கருத்துவெளிக்கும் இடம் அமைக்குமென முழுமையாக நம்பியிருந்தேன். ஏமாற்றம்.. எனது சமூகம் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்ளத் திராணியற்றது என்ற கவலையும், ஏமாற்றமும் என்னை மெளனமடையச் செய்தது. ஒரு தனி மனுசி எனது கருத்து ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளப்பட்டு முற்றிலும் பிழையாக விளங்கிக்கொள்ளப்பட்டு சில ஊடகங்களால் திரிவுபடுத்தி எழுதப்பட்டு, சில செய்தியாளர்களால்
ஒ ஒ இ 9 ?
கே4சம்

ன்ணெய் வார்க்கப்பட்டு இணையங்களில் பற்றி ந்தது. பல முஸ்லிம் சகோதரர்கள் (அவ்வாறு நிக்கொள்கிறார்கள்) முண்டியடித்துக்கொண்டு ங்கள்தான் சமூகத்தின் காவலர்கள், ஈமானிய சல்களின் சொந்தக்காரர்கள் என்ற தோரணையில் 5) கேவலமாகவும், இஸ்லாமிய வரம்புகளை ற்றிலும் மீறிய முறையிலும் என்னை விமர்சித்தனர். எது நிலைப்பாட்டை தெளிவாக பி.பி.சியில் மீண்டும் ன் வலியுறுத்திய பின்னரும் அதேநிலைதான் மாடர்ந்தது. ஏறாவூரில் இயங்கும் எனது சகோதரியின் வாகத்திற்குட்பட்ட ஆங்கிலப் பாலர் பாடசாலைக்கு
வைப்பதற்கும் முயற்சி எடுக்கப்பட் டது. தாலைபேசியிலும் , ஈ மெயில் மற் றும் ணையங்களிலும் எனக்கு உயிர் அச்சுறுத்தல் நிக்கப்பட்டது. இந்த முட்டாள்தனங்களைப் பார்த்துக் காண்டு மெளனமாக இருப்பதைத் தவிர வேறென்ன
ய்யமுடியும்?
ப்படியென்றால், உங்களது நிலைப்பாட்டில் மீண் டும் உறுதியாக இருப் பதாக
எடுத்துக்கொள்ளலாமா?
லியல் தொழிலை இலங் கையில் டமாக்கவேண்டும் என்பது எனது நிலைப்பாடு அல்ல. லியல் தொழில் சட்டமாக்கப்படுகிறதோ இல்லையோ, லியல் தொழில் இலங்கையில் நடைபெறுகின்றது எற அடிப்படையில்தான் சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஸ்லாத்தில் தடைசெய்யப்ட்ட (ஹராமாக்கிய) ஒரு உயத்திற்கு சட்ட அந்தஸ்த்துப் பெற்றுக் கொடுப்பது ச்சயமாக எனது நோக்கமல்ல. விரும்பியோ, ரும்பாமலோ பாலியல் தொழிலில் பெண்கள் பெட்டுள்ளார்கள். எனக்குக் கண்டனம் தெரிவித்த முக காவலர்கள் என்று தங்களைக் காண்பித்துக் காள்ள முற்பட்ட, முற்படுகின்றவர்களிடம் எனக்குச்
ல கேள்விகள் உள்ளன.
ளைகுடா நாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் சல்கின்ற முஸ்லிம் பெண்கள் அங்கு என்ன சய்கிறார்கள்? அரைவாசிக்கும் அதிகமான பெண்கள் பாலியல் அடிமைகள்” என்ற நிலையிலிருந்துதான் னம் சம்பாதிக்கிறார்கள். இதனைத் தடுக்க என்ன டவடிக்கை எடுத்தீர்கள்? இலங்கையில் பாலியல் தாழிலில் ஈடுபடுகின்ற பெண்களில் 40 வீதமான பண்கள் முஸ்லிம் பெண்கள். இதனைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இஸ்லாத்தில் பாலியல் தாழில் மட்டுமா ஹராமாக்கப் பட் டுள் ளது? பாதைப்பொருள் பாவிப்பதும்கூடத்தான் ஹராம். லங்கையில் சட்டபூர்வமான மதுபானசாலைகளும், ரவு உல்லாச விடுதிகளும் இயங்குவதற்காக ஸ்லிம் இளைஞர்கள் எல்லாரும் கட்டாயம் =ல்லவேண்டும் என்று அர்த்தம் கற்பிப்பதா?
10)

Page 13
இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட மது விற்பன நிலையங்கள் இலங்கையில் சட்டபூர்வமான முறைய இயங்குவதைத் தடுக்க ஏன் யாரும் முற்படவில்லை எனக்குத் தெரிந்து இஸ்லாம் மார்க்கம் அழகா கலாசாரத்தையும், கண்ணியமான வாழ்க் முறைகளையும் கொண்ட மார்க்கம். ஆனா போலியான சமூக கெளரவத்துக்குள் சமூகத்ல் மூடிவைத்துக் கொண்டு சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண முயற்சிக்காமல் சமூக பிரச்சினைகளை அணுக முற்படாமல் இருப்பதென்ப மிகப் பிற்போக்கானதும், சமூகப் பிரச்சினைக மேலும் அதிகரிக்கின்றதுமான நடவடிக்கையேயாகு சாமியார் பெண்ணுடன் லீலை என்ற செய்தியை
சிந்திக்கத் தெரியாத மனிதர்க கருத்துகளில் மட்டும் மூழ்கி தெரியாதவர்களின் இந்தக் குற்ற
இல்லை. சமாதானமும் மனி மார்க்கத்தில் இருப்பதையிட்டு இஸ்லாத்திலிருந்து வலுவான நீ தொடரவேண்டும் என்பதே எனது கருத்துகளையும், செயற்பாடுகளை
நிலையில் ஒரு முஸ்லிம் பெ
இடருவதில் எனக்கு எது
பார்க்கும்போதும், பௌத்த பிக்கு பெண்ணுடன் காத என்ற செய்தியைப் பார்க்கும்போது எமக்கு கொதிப்பு கோபமும் வருவதில்லை. அதுவே மெளல பெண்ணுடன் லீலை, காதல் என்று ஒரு செய் வருமாக இருந்தால் நாம் அதனை விரும்புவதில்ை ஏன்? அதனால் எமது சமூக கெளரவம் கெட்டுவிடு என்று நாமே வரம்பிட்டுக் கொள்கிறோம். எமது சமூக பிரச்சினைகளில் அந்நிய சமூகம் மூக்கை நுழைச் அனுமதிக்கக்கூடாதென்று கூப்பாடு இடுகிறோ இதெல்லாம் நியாயமாகப் பார்க்கக்கூடியதுதான அந்நிய சமூகம் மூக்கை நுழைக்குமுன் நா சுவாசிப்பதற்கு மூக்கைத் திறந்து வைத்திருச்சி வேண்டாமா? சமூக கெளரவம் என்ற போர்வைக்கு எமது சமூகத்தின் துர்நாற்றங்களை எத்தன் நாளைக்குக் கொண்டலைவது? மூடிவைத்திருப்பத்
பாலியல் தொழிலுக்குச் சட்ட அந்தஸ்த் என்று கூறும்போது அதனை ஏற்று கொள்ளாத சமூகம் தொடர்பாகவும் அவர்களால் ஏற்படும் விமர்சனங்க தொடர்பாகவும் நீங்கள் சிந்தித்து பார்த்ததுண்டா?
இன்று இலங்கையில் பாலியல் தொழில் சம் அந்தஸ்த்துப் பெறாதிருக்கின்ற காரணத்தினால்தா

2. 2
»?
)க
கள் அல்லது அடிப்படை மதவாதக் சமூக சவால்களை எதிர்கொள்ளத் ச்சாட்டுக்களை நான் பொருட்படுத்தவே
த கெளரவமும், மதிப்பும் நிறைந்த நான் கெளரவமாகக் கருதுகின்றேன். ைெலயில் எனது சமூகப் பணிகளைத்
விருப்பம். எமது சமூகம் பெண்களின் ரயும் ஏற்றுக்கொள்வதற்கே தயங்குகிற
ண்ணான என்னை ஏற்றுக்கொள்ள துவித ஆச்சரியமும் இல்லை. |
ல.
2.
5க
சம்
கல் பாலியல் தொழில் மறைவாகவும், பெண்களை
பலவந்தமாக ஈடுபடுத்தியும் செய்யப்படுகின்றது. சட்ட வி அந் தஸ் த் தானது கட் டாயமாகப் பெண் கள் பதி ஈடுபடுத் தப் படுவதிலிருந் து பெண் களையும்,
சிறுமிகளையும் காப்பாற்றக்கூடும் என்பது எனது
கருத் து. அது முற்றிலும் சரியாகத் தான் கப் இருக்கவேண்டும் என்றில்லை. அது முற்றிலும் சரி
என்றோ, நியாயம் என்றோ நான் வாதிடவுமில்லை.
எனது இந்தக் கருத்திலிருந்து நான் மாற்றுக் பா?
கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நான் ஜனநாயகத்தை
விரும்புகின்ற பெண் என்ற அடிப்படையில் மாற்றுக் க்க
கருத்துகளை வரவேற்கிறேன். ஆனால், அந்தக் கருத்தைக் கூறியதற்காக என்னை அவதூறு கூறுவதும்,
அடிப்படையே இல்லாமலும், தொடர்பற்ற முறையிலும் பு?
என்னை - கருத் தின் உரிமையாளி என்ற அடிப்படையில் எனது குடும்பத்தை விமர்சிப்பதை, அச்சுறுத்துவதை எந்த வகையில் ஏற்பது? இன்று என்னைப் பாலியல் தொழிலாளியாகவும், எனது குடும்பத்தைப் பாலியல் தொழில் செய்கின்ற குடும்பம் என்ற அளவிலும் இணையங்களில் விளம்பரம் செய்யப்பட்டு, எழுதப்பட்டுள்ளதைப் படிக்கின்றபோது நான் சொல்ல முடியாத அளவுக்கு மனத்துயர்
அடைகின்றேன். ஒரு முஸ்லிம் பெண்ணாகக் கருத்துச் சொன்னேன் என்பதற்காக எனக்களிக்கப்பட்ட
தி 4
E. 2. 5
க4சம் |11

Page 14
தண்டனையல்லாத தண்டனைகளும் எதிர்வினைகளும் | ஜனநாயக வரம்புகளையும், ஏன் இஸ்லாத்தின்
வரம்புகளையும் மீறியதாகவே பார்க்கிறேன்.
9 (1) 9 9 6 00
2" ஐ லால்
EL
இன்னொரு புறத்தில் பாலியல் தொழிலுக்குச் சட்ட அந்தஸ்த்து என்பது பலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கின்ற செய்தி. ஏனென்றால் மறைமுகமாகப் பாலியல் தொழிலில்
| ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு தாங்கள் மாட்டிக்கொள்ள நேருமோ என்ற அச்சமும், வாகனத் திற்கு அனுமதிபோல் பாலியல் தொழிலைச் செய்வதற்கும் அனுமதி எடுக்கப் பகிரங்கமாக வரிசையில் நிற்பதா என்ற குழப்பகரமான எண்ணமும்தான் பலரைக் கொதிக்க வைக்கிறதோ, என்னமோ?
பாலியல் தொழிலை சட்டமாக்குவது ம இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம் படுத் தும் என் று கருத் துக்
கூறியிருப்பது தொடர்பாக...
அது தர்க்கரீதியானதும், விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியதுமான விடயமாகும். சுற்றுலாத்துறையை வளர்க்க பாலியல் தொழிலைத்தான் சட்டமாக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. எனது பி.பி.சி செவ்வியில் அதை “நல்ல விடயமாகப் பார்க்கிறேன்” என்று நான் குறிப்பிட்டிருந்தபோதும், பெண்களைப் போகப்பொருளாகப் பயன்படுத்துவதை ஒரு பெண்ணாக என்னால் அங்கீகரிக்க முடியாதென்றும், நாட்டின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாக செயற்படுகின்ற பெண்கள் போகப்பொருளாகவும் பங்களிப்புச் செய் யவேண் டு மா என்ற கேள் வியையும் முன்வைத்திருக்கிறேன். எனவே, சுற்றுலாத்துறைக்காக பாலியல் தொழிலை சட்டமாக்கலாம் என நான் முற் றிலும் ஏற்றுக் கொண் டதாக அதனைக் கொள்ளமுடியாது.
அ இ ஒ உ 2 (9 5 ந 9 2 அ அ 2 5 4 5 6 @
எe
வளைகுடா நாடும் பணிப்பெண்களும் என்ற உங் களின் ஆய் வைப் பற்றிச் சொல்லுங்கள்.
2012 தை மாதம் முதல் ஆடி மாதம் வரையிலான காலப்பகுதியில் மத்திய கிழக்கிலிருந்து நாடு திரும்பிய பா 200 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். 9 அவர்களுக்குள் புதைந்து கிடக்கின்ற துயரங்களும் ச பகிரப்படாமல் அவர்களுக்குள் இருக்கின்ற இருள் க கவிந்த பக்கங்களும் பயங்கரமானது. ஆரம்பத்தில் பி பணிப்பெண்ணாக சென்றிருந்தபோதும், இப்போதும் 9 அதே பெயரில் அனுப்பப்பட்டபோதும் பல பெண்கள் இ பாலியல் அடிமைகளாக இருப்பதையும், பல பெண்கள் ெ பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியதையும் தி ஏற்றுக் கொண்டுள்ளனர். 35 வீதமான பெண்கள் மத்திய ந கிழக்கிற்கு பணிப்பெண்களாக அனுப்பப்படுவதற்கு ப
கே4சம்

முன்னர் இங்குள்ள முகவர்களால் பாலியல் வஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். தரவு சகரிப்புகளை முடித்துவிட்ட நிலையில், இதுபற்றிய எனது விரிவான முழுமையான ஆய்வினை நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். மேலும், எனது இந்த ஆய்வினை ஆவணப்படமாக மாற்றும் எண்ணமும்
னக்குள்ளது.
5ங் கள் மேலைத் தேய கலாசார மோகத்திற்குள் வீழ்ந்து விட்டவரென்றும், அந்நிய சக்திகளால் வழிநடத்தப்படுகிறீர்கள் என்றும் சொல்பவர்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
சிந்திக்கத் தெரியாத மனிதர்கள் அல்லது அடிப்படை "தவாதக் கருத்துகளில் மட்டும் மூழ்கி சமூக வால்களை எதிர்கொள்ளத் தெரியாதவர்களின் இந்தக் கற்றச்சாட்டுக்களை நான் பொருட்படுத்தவே இல்லை. மாதானமும் மனித கெளரவமும், மதிப்பும் நிறைந்த ார்க்கத்தில் இருப்பதையிட்டு நான் கெளரவமாகக் ருதுகின்றேன். இஸ்லாத்திலிருந்து வலுவான லையில் எனது சமூகப் பணிகளைத் தொடரவேண்டும் ன்பதே எனது விருப்பம். எமது சமூகம் பெண்களின் ருத் துகளையும் , செயற் பாடுகளையும் ற்றுக்கொள்வதற்கே தயங்குகிற நிலையில் ஒரு Dஸ்லிம் பெண்ணான என்னை ஏற்றுக்கொள்ள டெருவதில் எனக்கு எதுவித ஆச்சரியமும் இல்லை. .பி.சி செவ்விக்குப் பின்னர் நான் யார் என்பதையும், என் எப்படி ஒரு ஆய்வாளரானேன் என்பதையும், 4தற்கு எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா ன்பதையும் பல சகோதரர்கள் இரவிரவாக ழித்திருந்து பக்கம் பக்கமாக கட்டுரை எழுதி இணையங்களில் வெளியிட்டிருந்தார்கள். சிலர் எனக்கு றந்த மடல்களை எழுதியிருந்தார்கள். இன்னும் சிலர் ன்னைக் கொல்லவேண்டும் என்றும் அதற்கு முன்னர் ன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த வேண்டும் ன்றும் முகநூலில் வக்கிரமான கருத்துகளை வளியிட்டிருந்தார்கள். இந்த உளவியல் நோயாளிகள் ஸ்லாத்திற்கு எதிராக செயற்பட்டதாக என்னைக் Tண்பித்துக் கொண்டு வெளியிட்ட கருத்துகளைப் ர்க்கையில் குமட்டலும் வாந்தியும் வந்தது. மறுபக்கம் புவர்களுக்காக நான் பரிதாபப்பட்டேன். எமது முகத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பல ட்டங்களை நாம் கடந்து வந்திருக்கிறோம். சமூகத்தின் ரதி நிதிகளாக எம் மால் அங் கீகாரம் |ளிக்கப்பட்டவர்களால் பல வரலாற்றுப் பிழைகள் ழைக் கப் பட் ட தை யெல் லாம் பார் த் துக் காண்டிருந்திருக்கிறோம். அதன்போதெல்லாம் வாய் றக்காத எம்மவர்கள், கண்டும் காணாததுபோல் உந்துகொண்ட எம்மவர்கள் என்னை எதிர்ப்பதற்கு டை திரள்கிறார்கள். ஆழ்ந்த அனுதாபத்திற்குரிய
T12

Page 15
அந்த சகோதரர்கள் குறுகிய சிந்தனைகளிலிருந்து விடுபட்டு, சமூகத்தைப் பற்றியும் இன்று சமூகத்தில் மலிந்து கிடக்கின்ற பிரச்சினைகள் பற்றியும் சிந்திக்கவும் பேசவும் வேண்டும். இன்று தொழில்நுட்பம் என்கின்ற மிகப்பெரிய வரம் எம் கைகளுக்குக் கிடைத்துள்ளது. அதனை மிக ஆரோக்கியமான பணிகளுக்காக எமது சமூகத்தின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தவேண்டும்.
கடுமையான விமர் சனத் திற் கும் , எதிர்த்தலுக்கும் ஆளான பின்னர் பொதுவெளியில் பணியாற்றுவதைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?
மிகப்பெரிய சவாலை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஏறாவூரில் இயங்குகின்ற ஆங்கிலக் கல்வி நிலையமானது எனது சகோதரியினால் நிர்வகிக்கப்பட்டபோதும் அது என்னால் ஆரம்பிக்கப்பட்டது. மேலும் அதே பிரதேசத்தில் பெண்களைச் சுயதொழிலில் ஈடுபடுத்தி, பெண்களின் உற்பத்திகள், தயாரிப்புகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருந்த எனது நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவும் தற்போது
மூடப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய பெண்களும் தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர். சமூகத்திற்காக ஒரு செங்கல்லைத்தானும் நட்டு அறியாதவர்களின் விமர்சனங்களினாலும், அடாவடித்தனங்களினாலும் இவ்வாறான நிலை உருவாகியுள்ளது. இதனை சமூகத்தின் எதிர்த்தலாக நான் ஒருபோதும் ஏற்க்கமாட்டேன். இது ஒட்டுமொத்த சமூகத்தின் எதிர்ப்பல்ல. இந்த சந்தர்ப்பத்தை, என்னைத் தாக்குவதற்கான சந்தர்ப்பமாக சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் பயன்படுத்திக் கொண்டனர். இந்த சவாலை எதிர்கொள்வதற்கான சக்தியையும், ஆற்றலையும், பொறுமையையும் அல்லாஹ் எனக்கு அளித் திருப் பதாக நம் புகிறேன். இந் த நெருக்கடியான நிலையிலிருந்து வெகு சீக்கிரத்தில் நான் வெளியேறுவேன். இன்னுமொரு கோணத்தில் எதிர்த்தல் எனக்குப் புதிதன்று. இஸ்லாமியப் பெண்ணாக சமூகப் பணியிலும், எழுத்துப் பணியிலும் நான் பல சந்தர்ப்பங்களிலும் தனிநபர் களினாலும், குழுக்களினாலும் எதிர்த்தலுக்கு ஆளாகியிருக்கின்றேன். எதிர்க்கின்ற பத்துப் பேருக்குப் பயப்படுவதையும், அதற்காக வருந்துவதையும்விட என்னைப் புரிந்து கொள்கின்ற ஒரு நபரால் எனக்குத் தரப்படுகின்ற தைரியம் மேலானது என்பதை இத்தகைய சந்தர்ப்பத்தில் நான் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
நேர்காணல் - குகா

http://www.nzwomansweekly.co.nz/wp-content/ uploads/2013/01/Floating-candles.jpg
இழக்கப்படுகின்ற சுயம்
மூன்று தசாப்த முரண்பாடு இடையிலே தெரிந்தும் தெரியாமலும் விரும்பியும் விரும்பாமலும் சிக்குண்ட நாம் வேற்றுக்கப்பட்டு வீணாகிப் போனோம்.
1. பயங்கக்கள் |
முடிந்தும் முடியாமலும் இன்றுவரை தொடர்கின்ற இனவாதப் போக்கினுள்ளே பாரதூரமாகிப் போன வாழ்க்கையின் நகர்வுகள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது இன்றும், இதன் பின்னரும் எம்மவர்களுக்குள் இடம்பிடித்துக் கொள்கின்ற குரோத வன்மங்கள். இதனால் இல்லாது போகின்றது நாமும் எமது இருப்பும்
எமக்கான சுயமும்
குணர்
( தின நல் > > > > > கன அ
நாசம் )13

Page 16
பாகிஸ்தான்
'கிஸ்தானில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் 6
1 ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த சிறுமி ம மலாலா 14 வயதை உடையவர். இவர் தலிபான்களுக்கு 6 எதிராகவும், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் எ குரல் கொடுத்து வந்தார். இதனால் தலிபான் ) தீவிரவாதிகள் ஐப்பசி 09ஆம் திகதி மலாலா பாடசாலை 8 செல்லும் போது துப்பாக்கியால் சூடு நடத்தினர். தலையில் படுகாயம் அடைந்த மலாலாவிற்கு பிரித்தானியாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது மலாலா உடல்நிலை தேறியுள்ளார். தீவிரவாத எதிர்ப்பு, பெண் குழந்தைக் கல்விக்காகப் போராடி வரும் சிறுமி மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்தில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் வம்சாவழியைச்
2 வா. 0 - 2 5 2
பெண் கல்வி உரிமைக்கான
உலகின் அடையாளச்
சின்னம்
1 மலாலா குறித்து ஐ.நா பொதுச்
கூறுகையில், “மலாலா உலக உரிமைக்கான உலகின் அை கல்வி ஒரு அடிப்படை உரி6 சமூகத்தின் வளர்ச்சி மற்றும் ச ஆகியவற்றிற்கான பாதை” எ
மலாலா குறித்து ஐ.நா பொதுச் செயலாளர் பான்'கி ( மூன் கூறுகையில், “மலாலா உலகில் உள்ள பெண் கல்வி உரிமைக்கான உலகின் அடையாளச் சின்னம் என்றும், கல்வி ஒரு அடிப்படை உரிமை என்றும் அது மனித சமூகத்தின் வளர்ச்சி மற்றும் சகிப்புத்தன்மை, குடியுரிமை ஆகியவற்றிற்கான பாதை” எனவும் கூறியுள்ளார்.
கே4சம்

சர்ந்த ஷாகிதா சவுத்திரி தலைமையில் ஏராளமானோர் லாலாவுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்க வண்டும் என்று பிரதமர் டேவிட் கமரூனை
லியுறுத்தி பிரசாரம் செய்து வருகின்றனர்.
ந்நிலையில், மலாலாவைக் கெளரவிக்கும் வகையில் ார்த்திகை பத்தாம் திகதி மலாலா நாளாகக் காண்டாடப்படும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான். 1. மூனின் உலகக் கல்விக்கான சிறப்புத் தூதுவரும், ரித்தானியாவின் முன்னாள் பிரதமருமான கார்டீன் றவுன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் உறுகையில் 14 வயதையுடைய மலாலா மற்றும் புவரைப் போன்ற 32 மில்லியன் கல்வி மறுக்கப்படும் பண் குழந்தைகளை நினைவு கூறும் நாளாக இந்நாள்
டைப்பிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
http://www.guardian.co.uk/commentisfree/2012/oct/10/malala-yousafzaitaliban-misogyny
மலாலா
= செயலாளர் பான்கி மூன் கில் உள்ள பெண் கல்வி டயாளச் சின்னம் என்றும், மை என்றும் அது மனித கிப்புத்தன்மை, குடியுரிமை னவும் கூறியுள்ளார். |
மேலும் “மலாலா மற்றும் உலக நாடுகளில் உள்ள ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வியை உறுதி செய்ய உலக சமூகம் பாடுபட வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொகுப்பு - மாலா
"/14

Page 17
பறிக்கப்ப்
அவள்
66
சமூகத்திற்குப் பலன போதனைகள் அல்லது விடுக்கும் போது நேரமும் சமுதாயத்திற்கு, இத்தல் செய்யத் தாராளமாக வேண்டியதொன்றாகும்
எழுத்தாளர் ஸர்மிளா ஸெய்யித் BBC யிற் 01 அளித்த செவ்வி பெரும் சர்ச்சைக்குள்ளான யாவரும் அறிந்ததே. ஸர்மிளா ஸெய்யித்திற் எதிராக பல கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதுடன் அதற் கு அச் சு ஊடகங் களும் ஏனை இணையத்தளங்களும் சிறந்த பங்களிப்பை வழங்கி பலரும் விடாமுயற்சியோடும் சமூக சிந்தனையென் பெயரிலும் பல வார்த் தைக் கணைகளை தொடுத்திருந்தனர். மறுபுறம் ஸர்மிளாவின் கருத் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமாக்கப்பட்ட
http://images2.fanpop.com/

|
து கெளரவம்
ரிக்கும் விடயங்கள், கருத்தரங்குகள், வேறு நல்ல விடயங்களுக்காக அழைப்பு ம் இல்லை. காலமும் இல்லை என்கின்ற கைய விடயத்திற்கு மாத்திரம் பங்களிப்புச் நேரம் இருந்தது பற்றி ஆச்சரியப்பட '9)
த ஒன்றைப் பற்றியது என்றும், தடுக்கப்பட்ட ஒரு து விடயத்தை அவர் அனுமதிப்பது எப்படி என்ற
அடிப் படையிலும் பல கண் டனங் கள் ன்,
அமைந்திருந்தன.
19 2 8 9 E
சமூகத்தில் கருத்தியல் ரீதியானதொரு முரண்பாடு எழும்போது அதனை எவ்வாறு கையாளக்கூடாது. என் பதற் கு சிறந்த உதாரணமே ஸர்மிளா ஸெய்யித் தின் சர்ச் சை. சமூகத் தில் அக்கறையுள்ளவர்களாக பாவனை செய் து ஒவ் வொரு வரும் தமது கருத் துகளை தெரிவித்திருந்தனர். இவரும் சமூகத்தின் அங்கத்தவர் என்பதை மறந்து அனைவரும் நடந்துகொண்ட விதமும் அநாகரிகமானவிதத்தில் கண்டனங்களை தெரிவித்து உலகம் பூராவும் தெரியுமளவுக்கு அவரை இழிவுபடுத்துவதும்தான் இஸ்லாமிய சகோதரர்களின் கடமையா என் பது சிந் திக் கப் பட வேண்டியதொன்றாகும்.
கருத்து வேறுபாடு என்பது தவிர்க்க முடியாதது. சில விடயங்களில் கருத்து முரண்பாடு ஏற்படுவதும் ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்படுவதும் சிறந்த முடிவுக்கு வழிவகுக்கும் என்பர். ஆனால் இங்கு தெரிவிக் கப் பட் ட எதிர்ப் புகள் மிகவும் மோசமானதாகவும் கீழ்தரமானதாகவுமே இருந்தது. அது ஆவேசத்தை தூண்டிப் பிழையாகவே வழிநடத்தும். சமூக ஊடகங்களில் பார்க்கும் இடம் எல்லாம் அவர் தொடர்பான ஆக்கங்களும் அதில் அவருக்கு எதிராக நூற்றுக்கும் மேற் பட்ட கண்டனங்களும், எழுநூறுக்கு மேற்பட்ட பகிர்வுகளும் சமூகத்தில் யாரும் செய்யாத குற்றம் செய்தது போலவும் ஒரு கொடூரமான, இழிவான நிலையில் வைத்து அவரை சித்தரித்துக் காட்டியது. சமூகத்திற்கு பலனளிக்கும் விடயங்கள், கருத்தரங்குகள், போ த னை கள் அல் லது வேறு நல் ல விடயங்களுக்காக அழைப்பு விடுக்கும் போது நேரமும்
காசம்) 15

Page 18
பெ
இல்லை. காலமும் இல்லை என்கின்ற சமுதாயத்திற்கு, இத்தகைய விடயத்திற்கு மாத்திரம் பங்களிப்புச் செய்யத் தாராளமாக நேரம் இருந்தது பற்றி
ஆச்சரியப்பட வேண்டியதொன்றாகும்.
» 6 9 ஏ 5ே 6 7 8
5. இஸ்லாத்தில் பாலியல்
தொழில் தடுக்கப்பட்டதை போலவே அவதூறு கூறுவதும் தடுக்கப்பட்ட தண்டனைக்குரிய விடயமாகும். இந்த தலைப்பில் கதைத்ததற்காக அவர் சமூக துரோகியாகவும், பெரும் பாவத்தை செய்தவராகவும் சித்தரிக்கப்பட்டார். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் தெரிவித்த கீழ்தரமான கருத்துகளுக்கு என்ன செய்வது?
9 6 ) ஒ ஒ 9
5)
க
சர்
வ
பு
கே
இஸ்லாத்தில் பாலியல் தொழில் தடுக்கப்பட்டதை போலவே அவதூறு கூறுவதும் தடுக்கப்பட்ட தண்டனைக்குரிய விடயமாகும். இந்த தலைப்பில் கதைத்ததற்காக அவர் சமூக துரோகியாகவும், பெரும் இ பாவத்தை செய்தவராகவும் சித்தரிக்கப்பட்டார். ஆனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாசகர்கள் தெரிவித்த கீழ்தரமான கருத்துகளுக்கு என்ன செய்வது? சிலர் அவரை பாலியல் தொழிலாளி ஸர்மிளா என்றே பல இடங்களில் விளித்திருந்தனர். இது அவதூறு இல்லையா? மற்றும் சிலர் 'நீங்களே ஆரம்பித்து வைக்கலாமே' என்றும் ஆலோசனை
ப வழங்கியிருந்தனர். கண்டனம் தெரிவிப்பது என்றால் அவர்கள் எதையெல்லாமோ பேசலாமா? அதற்கு அனுமதி எங்கிருந்து கிடைத்தது? இதைப் பற்றி ஏன் எவரும் பேசுவது இல்லை. இஸ்லாத்தில் தடை செய்த ஒன்றை ஆரம்பித்து வைக்கும்படி ஒரு பெண்ணுக்கு ஆலோசனை செய் வது குற்றமில்லையா? கண்டனத்தின் போது சொல்லுவதெல்லாம் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்படமாட்டாதா?
பட
எ6 மா
ஏ
நட்
സ്
ஏ
9ெ
புனித இஸ்லாத்தின் காவலாளிகளாகத் தம்மைக் காட்டிக் கொண்டவர்கள் எவ்வளவு தூரம் இஸ்லாத்தை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி தெளிவில்லாமல் இருக்கின்றது. தனது தாய் பாலியல் தொழிலாளியானாலும் அவளை “சீ” என்று சொல்லாதே என்று தான் இஸ்லாம் சொல்கிறது. அது தான் இஸ்லாம் தாய்மைக்கும் பெண்ணுக்கும் வழங்கியிருக்கும் கெளரவம். ஆனால் இவர்களோ அந்தப் பெண்ணுக்கும் அவரின் குடும்பத்திற்கும் ஏன் அவரின் தாய்க்கும் கூட வாய் கூசாமல் ஏதேதோ பேசி இருக்கிறார்கள். இதுதான் அவர்கள் தெரிந்து
வைத்திருக்கும் இஸ்லாமா?
சுத்
6ெ
நித்
கோசம்

மர்மிளாவுக்கான தண்டனைகளையும் பலர் பலவாறு புளவிட்டு இருந்தார்கள். கொலை செய்யவேண்டும், புதுவும் கல்லெறிந்து கொலை செய்யவேண்டும் ன்பது மட்டுமல்லாமல், அவளை சித்தரவதை சய் வதற் கான மிகக் கேவல மான பூலோசனைகளையும் தெரிவித்திருந்தனர். இஸ்லாம் வ் வொரு குற்றத்திற்கும் தண்டனைகளைத் தளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறது. அப்படியிருக்க திய தண்டனை முறைகளை இவர்கள் எப்படிப் தத்துவது? அதற்கு யார் அனுமதியளித்தது? அவளுக்கு தண்டனையை தீர்மானிக்க இவர்கள் யார்? டியெடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரனாக முடியுமா?
முகப்புத்தகத்திலிருந்தும்(FaceBook) இணையத் ளங்களிலிருந்தும் புகைப்படங்கள் களவாடப்பட்டு பவர் தொடர்பான செய்திகளில் இணைக்கப்பட்டு ருந்தன. அதுவும் பெரியளவு முழுப்படங்களாகவும் ருந்தன. வீட்டைவிட்டு வெளியே செல்ல டியாதளவிற்கு அவளை பிரபல்யப்படுத்தியிருந்தனர். வலைக்குரிய விடயம் என்னவென்றால் ஒருவர் கூட கோதரியின் படத்தை பிரசுரிப்பதில் இருந்து தவிர்த்துக் காள்வோம் எனக் கருத்து தெரிவித்திருக்காமல் பவளின் கெளரவத்தை நமது சமூகமே விற்றுவிட்டது. து தான் இஸ்லாமிய நெஞ்சங்களின் சமூக உணர்வா?
- கப்புத்தகத்தில் அவரது செவ்விக்குப் பல கைப்படங்களை இணைத்து அதற்கு மிகமிகக் கவலமான கீழ்தரமான மொழியில் தலைப்பிட்டு ரசுரிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி இதற்கும் ல சமூக ஊடகங் களில் பிரசுரிக்கப் பட்ட சய்திகளுக்கும் தெரிவிக்கப்பட்ட கண்டனங்களில் பன் படுத் தப் பட் டிருந்த மொழி மிகவும் சிங்கத்தனமாகவே இருந்தது. விரல் விட்டு ன்ணக்கூடிய அளவுக்கு ஒரு சில கருத்துகள் த் திரமே ஆக்கபூர்வமானதாகவும் , ஆரோக்கியமானதாகவும் அமைந்திருந்தது. னையவற்றில் பயன்படுத்தி இருந்த மொழி, அதில் தரிவிக்கப்பட்ட கருத்து அவர்கள் நிதானமிழந்து டந்துகொண்டதை படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.
ர்மிளாவின் விடயத்தில் இருந்த அக்கறையும் 5டலும் விடா முயற்சியும் அயராத உழைப்பும் னைய விடயங்களிலும் இருந்திருந்தால் எமது முகம் என்றோ முன்னேறியிருக்கும். கருத்துத் தரிவிப்பதற்குள்ள சுதந்திரம், விமர்சிப்பதற்குள்ள தந்திரம், அதற்கான வழிமுறைகள் என்பவற்றில் கலை மீறாமல் இருப்பதும் எச்சந்தர்ப்பத்திலும் தானம் இழக்காது நடப்பதும் படித்த பண்பான முகத்திற்கு அழகாகும்.
ஹைர்
16

Page 19
வஞ்சக் பாலியல்
HELP
55 சோகம்!
த்தம் முடிவடைந்ததிலிருந்து பெண்க)
சிறுமிகளும் வஞ்சக் கடத்தல் செய்யப்படும் தொடர்பான அறிக்கைகள் அதிகரித்த வண்ண வருகின்றன. அண்மையிலே தேசிய சிறுவர் பாதுகா அதிகாரசபையின் தலைவி விடுத்த அறிக்கையில் வடக்கிலுள்ள பெற்றோர்களை விழிப்பாக அவதானமாகவும் இருக்குமாறும், பலர் வஞ் கடத்தலினால் பாதிக்கப்படுகின்ற காரணத்தினால் த பெண் சிறுமிகளைப் பாதுகாக் கு மாற குறிப்பிட்டிருந்தார். விசேட தேவைக்குட்பட்ட பெண் வஞ்சக் கடத்தலுக்குள்ளான பல சம்பவங்க இடம்பெற்றிருக்கின்றன. தற்போது காணப்படுகி இராணுவப் பிரசன்னம் மற்றும் கண்காணிப்புகளை கருத்திற் கொள்கையில் இதுவொரு கரிசனைக்கு விடயமாகும். எவ்வாறு பல சோதனைச் சாவடிகளை தாண்டி இந்த வஞ்சக் கடத்தல் புரிவோர் இ சிறுமிகளையும் பெண்களையும் நாட்டின் ஏனை பகுதிகளுக்குக் கடத்திச் செல்கின்றனர் என்பது புரிய புதிராகவே இருக் கின்றது. பெண் களைய சிறுமிகளையும் வஞ்சக் கடத்தல் செய்வதற்

கடத்தலும்
தொழிலும்
http://bawso.org.uk/assets/Uploads/traffickingMedium2.JPG
பது
ப்பு
3ல்,
4ம்
சக் மது பம்
நம்
அரசியல்வாதிகளும் இராணுவத்தினரும் மறைமுகமாக
ஆதரவு வழங்குவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். னம்
யுத்தத்துக்குப் பின்பான சூழமைவினைக் கருத்திற் கொள்கையில், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பெண்களும் சிறுவர்களும் அதீத பாதிப்பு நிலையில் உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர். பலர் தமது குடும்பங்களை இழந்துள்ளதுடன், ஒவ்வொருவரும்
தமது வீடுகளையும் வாழ் வாதாரத்தினையும் நள்
ஆதரவினையும் இழந்துள்ளனர். அரசாங்கமானது ஒரு 5ள்
பூரணமான அபிவிருத்தி அணுகுமுறையை எடுக்கத் ன்ற
தவறியதன் காரணமாக இரண்டு வருடங்களின் பின்பும்
மக்கள் அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் ரிய
பூர்த்திசெய்ய முடியாமல் இருக்கின்றனர். இந்தச் எத் சூழமைவில் சிறுபான்மைச் சமுதாயத்தினைச் சேர்ந்த
பெண்கள் வஞ்சக் கடத்தல் செய்யப்படுவதுடன்,
பாலியல் தொழிலினுள்ளும் பலவந்தமாகத் ாத
திணிக்கப்படுகின்றனர்
1ம் A. ஒரு சம்பவத்திலே அரசியல் ஆயுதக் குழுவினைச்
சேர்ந்த ஒரு உறுப்பினர் விசேட தேவையுடைய
எக்
எம் எய
3கு
க4சம் 17

Page 20
இளம் பெண்களுக்கு திரைப்படத் தொழிற்றுறையில் வேலைபெற்றுத் தருவதாகக் கூறி அவர்களைக் கொழும்புக்குக் கூட்டிவருவது கண்டறியப்பட்டது. எவ்வாறாயினும், இந்த உறுப்பினரின் அரசியல் குழுவின் கோபத்தினை அடைந்துவிடுவோம் என்ற பயத்தினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அரசியல் செல்வாக்குக் காரணமாகப் பொலிஸாரும் இந்த விடயத்திலே தலையிடவில்லை.
B. வன்னியிலே பணிபுரிகின்ற செயற்படுநர் ஒருவர் குறிப்பிடுகையில், இன்னமும் காணாமற் போயுள்ளவர் களைப் பதிவு செய்யுமாறு குடும்பங்களிடம் கோரப்பட்டுள்ளது. குடும்பத்தினர் இராணுவத்தினரை அணுகுகையில் செயன்முறை என்ற போர்வையிலே தொடர்பு விபரங்களும் விலாசங்களும் எடுக்கப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து தனித்த சில பெண்கள் அழைக்கப்பட்டு, காணாமற் போனோர் பற்றிய தகவல் கள் இருப்பதாகவும், அதனைப் பற்றித் தெரிவிக்க அவர்களை வருமாறும் அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு சென்ற பெண்கள் பாலியல் தொழிலினுள் தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதை அறிந்துள்ளனர். தமது கே அன்புக்குரியவர்களைக் கண்டறியும் எதிர்பார்ப்புடன் சில பெண்கள் அந்த ஒரேயொரு தகவலுக்காகப் பெ பாலியல் உதவியைப்
புரிவதற்கு
சக நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்ப முடியாதவர்கள் இந்தப் பலவந்தக் கட்டமைப்பிற்குள் சிக்கி விடுகின்றனர்.
நட்
உ C. மன்னாரில் இடம்பெற்ற இன்னுமொரு சம்பவத்திலே கட
வேலைபெற்றுத் தருவதாக வாக்குறுதி பெறப்பட்ட பா பல பெண் கள்
கொழு ம் பிற் குக் கூட்டிவரப்பட்டிருக்கின்றனர். இந்தப் பெண்கள் வஞ் சக் கடத் தலுக் கு உள்ளாக்கப்படக்கூடிய உயர் சாத்தியக்கூறின் காரணமாகப் பல செயற்படுனர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர். இதன் காரணமாக இராணுவமானது. இந்தப் பெண்களை இராணுவ முகாமுக்கு (தள் ளாடி) அழைத்துச் சென்று அங்கிருந்து அவர்களைக் கொழும்பிற்கு அனுப்பியுள்ளது.
சுர உ சட்
மற்
'கோசம்

வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பெண்களும் சிறுவர்களும்
வஞ்சக்கடத்தல் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு
நாம் இலங்கை அரசாங்கத்திடம்
கோருவதுடன், இச்செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள | அரசியல்வாதிகளையும்
இராணுவ ஆளணியினரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறும்
கோருகின்றோம்.
-1)
பொரிக்கைகள்
ண்கள் வஞ்சக் கடத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்ற -ல வடிவங்களையும் அடக்குவதற்கும், அவர்கள் ண்டப்படுவதையும் பாலியல் தொழிலுக்கு ள்ளாக் கப் படுவதையும் அடக்குவதற் கும், டவாக்கம் உள்ளிட்ட பொருத்தமான சகல டவடிக்கைகளையும் எடுக்குமாறு சீடோவின் றுப்புரை 6 ஆனது சகல அரசுகளையும் டப்படுத்துகின்றது. நீண்டகாலமாக மோதலினால் திக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்குமாறும், நிப்பாக, உள்நாட்டில் இடம்பெயர்ந்த பெண்கள் கறும் முன்னாள் பெண் போராளிகள் உள்ளிட்ட
http://acelebrationofwomen.org/
18

Page 21
தமிழ் சிறுபான்மைக் குழுவினரை எவ்வடிவிலும் மனித உரிமை மீறல்களிலிருந்து பாதுகாக்குமா, இலங்கை பற்றிய ஆணைக்குழுவின் இறு அவதானிப்புகள் இலங்கை அரசாங்கத்திகை கடப்படுத்துகின்றன. மேலும், வஞ்சக் கடத்தல் ஈடுபட்டவர் களை சட்டத்தின் முன் நிறுத அவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற் வஞ்சக் கடத்தலுக்கு உள்ளாகிப் பாதிப்புற்றவர்கை பாதுகாத்து அவர்களுக்கு மீளலை வழங்குவதற் இது அரசாங்கத்தினைக் கடப்படுத்துகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து பெண்கல் சிறுவர்களும் வஞ்சக்கடத்தல் செய்யப்படுவை தடுத்து நிறுத்துவதற்கு உடனடி நடவடிக் எடுக்குமாறு நாம் இலங்கை அரசாங்கத்தி கோருவதுடன், இச்செயற்பாட்டில் ஈடுபட்டு
அரசியல்வாதிகளையும் இராணுவ ஆளணியினரை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் கோருகின்றோம்.
இச் செயற் பாட் டுக்கு ஆதரவு வழங் குகி அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமா பல்வேறு சோதனைச் சாவடிகளைத் தான இந்தவிதமாகப் பெண்களை நாடு முழுவ, போக்குவரத்துச் செய்ய அனுமதிக்கின்ற இரான ஆளணியினருக்கு எதிராக விசாரணை நடத்துமா நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
பெண் களுக் கு சுர ண் ட லற் ற வாழ் வாத மூலத்தினையும் தொழிலையும் வழங்குவதற் தேவையான சட்ட மற்றும் தற்காலிக நடவடிக்கைக எடுக்குமாறும், சிவில் சமூகங்களின் உதவியுடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைய உதவியுடனும் வஞ்சக்கடத்தலுக்கு உள்ளான இ சிறுமிகளைக் கண்டுபிடித்து, அச்சிறுமிகள் விருப் பட்சத்தில் அவர்களை அவர்களுடைய குடும்பத்து சேர்க்குமாறும், அவர் களை அவர் களுை சமுதாயத்துடன் மீள ஒருங்கிணைப்பதற்கு அவசியம் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் நாம் இலங் அரசாங்கத்தைக் கோருகின்றோம்.
பால்நிலை அடிப்படையிலான வன்முறை, குறிப்பு பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய வடிவில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் ஆயுத மோ சூழலில் இடம்பெறுகின்ற ஏனைய வடிவில் வன்முறைகளிலிருந்து பெண்களையும், சிறுமிகளை பாதுகாப்பதற்கு விசேட நடவடிக்கைகளை எடுக்கு. ஆயுத மோதலில் சம்பந்தப்பட்டுள்ள ச தரப்பினரையும் அழைப்பதுடன், யு.என்.எஸ்.ஈ.ஆர் (10) இனையும் நாம் வலியுறுத்துகின்றோம். அத்து வலிந்து மேற்கொள்ளப்படும் பாலியல் தொழி

பில்
5தி
Tன மானிடத்திற்கு எதிரான குற்றச் செயலாக றும் உள்ளடக்குகின்ற ரோம நியதிச்சட்ட உறுப்புரை 7 பதி
இனையும் இங்கு ஞாபகப்படுத்துகின்றோம். எக்
இதனடிப்படையில், வஞ்சக் கடத்தல் புரியப்பட்ட பெண்களின் நிலை பற்றிய அறிக்கையினை வழங்குமாறும் அவர்களின் எண்ணிக்கையினை வழங்குமாறும் சிறுபான்மைச் சமுதாயத்தினைச் சேர்ந்த பெண்களும், சிறுமிகளும் சுரண்டப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அரசு எடுத்த
நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்குமாறும் நம்
இலங்கை அரசாங்கத்திடம் கோருமாறு பெண்களின் தத் நிலைபற்றிய ஆணைக்குழுவிடம் நாம் தயவாகக்
கை
கோருகின்றோம்.
தம் ளப்
தம்
டம்
யும்
ன்ற றும்
தும்
5ார் குத்
ர்ள
பரிந்துரைகள்
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண் டுமென பெண் களின் நிலை பற்றிய ன்டி
ஆணைக்குழுவிடம் நாம் தயவாகக் கோருகின்றோம்.
யுத்தத்திற்குப் பின்னரான சூழமைவில் பெண்களின் வவ
நிலை பற்றிய மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காக றும்
ஒரு சர்வதேசக் குழுவொன்றினை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கு அனுப்புமாறு நாம் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து ஒத்துழைத்து,
கு ழு வானது அதன் விஜயத் தினை ளை
| மேற்கொள்ளவேண்டுமென நாம் வேண்டுகோள் னும்
விடுக்கின்ற அதேவேளை, குழுவானது இடங்களுக்கு பின்
சுயாதீனமாக விஜயம் செய்து பெண்களைச் சந்திக்க ளம்
வேண்டுமெனவும் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம். Dபும் ஆண்களினாலேயே நடத்தப்பட்டு ஆண்களினாலேயே
முடித்து வைக்கப்பட்ட இராணுவ யுத்தத்தின் கோரமான
வடுக்களை வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள பெண்களே Dான
சுமந்து வருகின்றனர். இரண்டு வருடங்களின் பின்பும் இதுதான் சமாதானம் என்றால் எமக்கு இது தேவையில்லை என்று கூறும் நிலைக்குப் பெண்கள்
தள்ளப்பட்டுள்ளனர். எமது சமர்ப்பித்தலைக் குழுவானது பாக
சாதகமாக நோக்கவேண்டுமெனவும் வடக்கு மற்றும் மான
கி ழக் கிலுள்ள பெண் கள் உண் மையான
சமாதானத் தினை அனுபவிப்பதை மான
உறுதிப்படுத்துவதற்கு குழுவானது தேவையான சகல ரயும்
நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமெனவும் நாம்
கேட்டுக்கொள்கின்றோம். கல
டன்
டய.
கை
தல்
Dாறு
325
உடன்,
வடக்குக் கிழக்குப் பெண்கள் அமைப்பு
லை
கே4சம் 19

Page 22
www.thehindu.com
போராடும் ஒரு
தனிமையைப் இரோம் ஷர்மிலா
சிறை
உலகை என்னால் மறக்க முடியவில்லை 5
பறவைகள் சிறகடிக்கும் போது
விழிகளில் நீர் பொங்கும் நடக்க முடியாத இந்தக் கால்கள் எதற்கு எ6
என்னும் கேள்வி எழும் வேல பார்க்க முடியாத விழிகள் பயனற்றவை எ
எனக் கூவத் தோன்றும் கா என்னைப் போன்றவர்களை அ கண்ணில் படாமல் மறைந்து விடு ஓ என
சிறையே கா உன் வலிமையான சங்கிலிகளின் நல
கொடுமையில் எம் வாழ்க்கைகள் சிதறுண்டன உன்னால் தான் கடவுளுக்கு சாபம்
உன்னால் தான் அதிகாரத்தை அ
நாங்கள் வெறுக்கின்றோம்.
யா
எ6
எ6
ஓ. 9 2 2 ஓ 2 2 , 2 5
டே எ6 எ6
நன்
கோசம் |

5 பெண்ணின் பேசுகின்ற வின் கவிதை ---------
காதல் ன்னிடமிருந்து வெகு தூரம் போய்விடு ன் நலன் பற்றி இனி விசாரிக்க பண்டாம் எக்காகக் கவலைப்பட வேண்டாம்
லப் புயல் என்னை அடித்துச் சென்றால் னலில் இடப்பட்ட வாழ்க்கை ன்னுடையது
லமெல்லாம் உடனிருக்கும்
பனுக்காக ர் மனம் ஏங்குகின்றது ர் ஏற்றாலும் சரி காவிட்டாலும் சரி பன் தான் என் வாழ்க்கையின் சாரம் i விழிகள் நிரந்தரமாக மூடும் போது 1 ஆத்மா வானத்தில் சிறகடிக்கும் ாது ாக்காகக் காத்திரு 1 அன்பே
ரோம் ஷர்மிலா பி - ஊடறு

Page 23
ரிமை மறுப்புகள் பல கோணங்களி
-பல தளங்களில், பல வடிவங்களி அரங்கேறிய, அரங்கேறிக் கொண்டிருக்கில இலங்கையிலே, அண்மையில் அரங்கேறிய 6 உரிமை மறுப்பே சர்மிளா ஸெய்யித் அவர்களுக் நடை பெற்ற விடயம். அநியாயம் என்றாலு மிகையாகாது. இந்த உரிமை மறுப்பைப் பற்றிய 6 பகுப்பாய்வாகவே இக்கட்டுரை அமைகின்றது.
சர்மிளா ஸெய்யித் அவர்களுக்கு நேர்ந்த உரில் மறுப்பைப்பற்றி கலந்துரையாடுவதற்கு அவர் கதை விடயத்தைப் பகுப்பாய்வு செய்யவேண்டிய அவசியமாகின்றது. இதற்குரிய கேள்வியும் எம் சமூகங்களில் தற்போது மேலோங்கி நிற்கின்ற விரும்பியோ விரும்பாமலோ பாலியல் தொழில் எம் சமூகங்களில் காலம் காலமாக நடைபெற்று கொண்டுவருகின்றது. அதனை ஒரு மேலைத்தே
... 1 |
4 சர்மிளா அவர்களின்
விமர்சனங்களுக்கு உள்ள அவரது குடும்பத்திற்கும் ே அநேகமான விமர்சனங்கள் நிருபருமான சர்மிளாவிற்கு சுதந்திரம் மறுக்கப்படுவதென் குறிப்பாக, போருக்குப் பின் உரிமை மறுப்புகளுக்கும் செயற்பாடுகளுக்கும் குரல் வேண்டியவர்களில் சர்மிளா பங்களிப்பு தனிமுறைச் சிற
மேலுமொரு உரிய

ல்
ல், கருத் து அல் லது ஆதிக்கம் என் று நாம்
ஒதுக்கிவிடலாகாது. எம்மில் பலருக்கு அதை ஏற்றுக்கொள்வது ஒரு விழுமிய ரீதியான சவாலாகும்.
ஒவ்வொருவரும் தம்நிலையில் இருந்து பாலியல் -கு தொழிலில் ஈடுபடுபவர்களை விமர்சிக்கும் போது, பும் காலம் காலமாக பல கட்டமைப்புகளின் ஊடாக எம்மில் ஒரு பதிக்கப் பட் ட வி ழுமியப் பெறுமானங் களின்
அடிப்படையில் இலகுவில் நாம் யாவரும் தீர்ப்பு
வழங்கும் நடுவர்களாகிவிடுகின்றோம். எம்மில் பலரது மம
தீர்ப்பின் படி பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அனை வரும்
பண் பற் றவர்கள் , து
நடத்தைபிறழ்வானவர்கள், சமூகத்தைக் கெடுப்பவர்கள், கலாசாரத்தைச் சீரழிப்பவர்கள், ஒதுக்கி வைக்கப்பட
வேண்டியவர்கள்... இவ்வாறு இப்பட்டியல் நீண்டு து.
கொண்டே போகும்.
தெ
து.
து.
க்
கருத் துகளை ஆரோக் கியமான ாக்குவதைத் தவிர்த்து அவருக்கும் சேதம் விளைவிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. ஒரு எழுத்தாளரும் பேச்சு மற்றும் கருத்துப் பரிமாற்றச் ன்பது பாரதுாரமான ஒரு விடயமாகும். எனரான இலங்கையில் அரங்கேறும் | பாரபட்சத்தை உறுதிப்படுத்தும் மற்றும் எழுத்து வடிவம் கொடுக்க இருக்கும் துறைகளில் இருப்போரது ப்பு வாய்ந்தது.
ம மறுப்பிற்கெதிரான றைகூவல்
>4சம் |21

Page 24
ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடும் வழக்கம் 4 இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பாலியல் தொழிலாளிகள் என முத்திரை குத்தப்படுபவர்கள் 2 பெண்களே. அத்தோடு, பாலியல் தொழிலை அதன் : பின்னணியிலிருந்து ஊக்குவிக்கும் முதலாளிகள்,
தரகர்கள் மற்றும் முக்கியமாக வாடிக்கையாளர்கள் 6 தொடர்பான விமர்சனங்கள் இல்லையென்றே கூறலாம். 6 இந்த அடிப்படையில், பாலியல் தொழிலில் ஈடுபடும் ச பெண்களை மட்டும் விமர்சனத்திற்குள்ளாக்குவது எந்த அ அடிப்படையில் நியாயமாகும்? இவ்வாறான ஒரு தீர்ப்பை 6 வழங்கும் அதிகாரத்தை யார் எமக்குத் தந்தது? (8 எந்தவகையிலாயினும் இவ்வதிகாரத்தை நியாயப்படுத்த ச முற்பட்டாலும், பாலியல் தொழிலாளர்களின் நலனில் L அதிகாரத்தைத் திணிப் பவர்கள் பங்களிப்பு 6 செய் திருக்கிறார்களா? போன்ற அடிப்படைக் கேள் விகளுக் கு எம் மிடம் சமத் துவத்தை பிரதிபலிக்கக்கூடியவாறான பதில்கள் இல்லை. துரதிஷ்டவசமாக சமூகப் பிரச்சினைகள் பற்றிக் கதைப்பதற்கு முதல், எம்மை நாமே கேள்விகள் கேட்டு தன்னிலை விமர்சனம் செய்யும் தன்மை எம்மத்தியில் வெகுவாக குறைவடைந்தே காணப்படுகின்றது. இந்த அடிப்படையிலேயே பாலியல் தொழில் தொடர்பாகவும் கருத்துகள் வெளிப்படுத்தப்படுகின்றன. காலம் காலமாக வே ரூ ன் றியி ருக் கு ம்
பால் நிலை வகைப்படுத்தலுக்கமைவாக, பாலியல் தொழிலாளிகள் என முத்திரை குத்தப்படும் பெண்களது வாழ்தல் தொடர் பான விடயங் கள் ஆண் களினால் தீர்மானிக்கப்படுகின்றது. பல சமூகக்கட்டமைப்புக்களில் பால்நிலை சமத்துவத்தை நிலைநாட்டும் முயற்சிகளின் கேள்வி, தற்போது பாலியல் தொழில் தொடர்பான கருத்துருவாக்கங்களும் எழுந்துள்ளது.
இதன் முதற்படியாக, பாலியல் தொழில் பற்றிய பல்வகைப்பட்ட கருத்துருவாக்கங்கள் எம்மத்தியல் எழுவதற்குரிய தளம் வேண்டும். இவ்வாறான கருத்துருவாக்கங்கள் முன்வைக்கப்படும் போது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். பேணப்படவும் வேண்டும். இந்த அடிப்படையில் பாலியல் தொழிலில்
ஈடுபடுபவர்களின் உரிமைகளுக்கு எந்த விதமான 8 கெடுதலும் ஏற் படாத வகையிலேயே அ இக்கருத்துருவாக்கங்கள் அமைய வேண்டும். உரிமை | என்னும் போது சமூக கலாசார, பொருளாதாரம் போன்ற ப அனைத்து உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்பட 6 வேண்டும். அதேசமயம், கருத்துருவாக்கங்களை ந முன்வைப்பவர்களின் உரிமையும் பாதுகாப்பும் 6 ஊர்ஜிதப்படுத்தப்பட வேண்டும். சர்மிளா அவர்களிற்கு |
நடந்தது போன்று, இந்த விடயம் தொடர்பாகக் க கதைத்ததற்காக ஏற்பட்ட உரிமை மறுப்புகள் த கண்டிப் பாகத் தவிர்க்கப் பட வேண் டும் . 6 தட்டிக்கேட்கப்படவும் வேண்டும். எக்காரணத்தின் 6 அடிப்படையிலும் பாராபட்சத்திற்கு இடமளிக்கக்கூடாது. ந
கோசம்

கலாசாரம், சமயம், மற்றும் மொழி போன்றவையும் இதற்கு விதிவிலக்கல்ல. இவ்வடிப்படையில் உருவாக்கப்படும் கருத்துருவாக்கங்களே சமூகங்களிற்கு ஆரோக்கியமானதாக அமையும். கருத்தாடல்கள் ஆரோக்கியமானதாக அமைந்தாலே சமூகங்களிற்குப் பொருத்தமானவற்றை ஏற்றுக்கொண்டு, ஏனையவற்றை விலக்கிக் கொள்ள முடியும். இன்றைய வளர்ந்து வரும் =மூகங்களில் கருத்தாடல்களுக்கு இடமல்லாது அடக்குமுறையினை ஆயுதமாகப் பயன்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் நாம் தட்டிக் கேட்க வேண்டும். அந்த அடிப்படையில், பாலியல் தொழில் =ம் மந்தப்பட்ட உரிமை மறுப்புகள் பற்றிய பகுப்பாய்விற்கு வேண்டிய கருத்தியற்றளத்திற்குரிய கேள்வியினை ஆணித்தரமாக இக் கட்டுரை
முன்வைக்கின்றது.
மபாலியல் தொழிலாளர்கள்
பிறழ்வானவர்களாக பார்க்கப்படுவதனால் அவர்களது
உரிமை, பாதுகாப்பு, போன்றவற்றைச் சட்டத்திற்கு அமைவாக பெற்றுக்கொடுப்பது
பற்றி எவரும் கருத்துக்கள் கூறமுடியாத நிலையே அதிகமாகக்
காணப்படுகின்றது. அவ்வாறு கருத்துகளைக் கூறினாலும், அதிலும் பெண்ணாக இருந்தால் அவர்களின் நடத்தை சார்ந்து மிகக்
கேவலமாக விமர்சிக்கும்
தன்மையே மேலோங்கி நிற்கின்றது. பெண்களது கருத்துச் சுதந்திரத்தை ஆரோக்கியமாகப் பார்ப்பதனை விட்டு வன்முறையைத்
துாண்டுவதற்கான கருவியாக்குவதை எவ்வகையிலும்
ஏற்றுக்கொள்ள முடியாது..
இவ்வாறான ஒரு ஆரோக்கியமான முயற்சியே அண்மையில் சர்மிளா அவர்களினால் கூறப்பட்ட மாலியல் தொழிலாளர்கள் தொடர்பான கருத்துப் பரிமாற்றமாகும். அவர் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் கன்னிலையை முக்கியப்படுத்தித் தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இங்கு கவலைக்குரிய விடயம் பாதெனில், சர்மிளா அவர்களின் கருத்துகளை ஆரோக்கியமான விமர்சனங்களுக்கு உள்ளாக்குவதைத் தவிர்த்து அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் சேதம் விளைவிக்கும் வகையிலேயே அநேகமான விமர்சனங்கள் அமைந்துள்ளன. ஒரு எழுத்தாளரும் ருெபருமான சர்மிளாவிற்கு பேச்சு மற்றும் கருத்துப்
- 122

Page 25
பரிமாற்றச் சுதந்திரம் மறுக்கப்படுவதென்பது பாரதூரம் ஒரு விடயமாகும். குறிப்பாக, போருக்குப் பின்னர் இலங்கையில் அரங்கேறும் உரிமை மறுப்புகளுக்கு பாரபட்சத்தை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளுக்கும் கு மற்றும் எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியவர்கள் சர்மிளா இருக்கும் துறைகளில் இருப்போரது பங்களி தனிமுறைச் சிறப்பு வாய்ந்தது. அதிலும், பால்நில சமத்துவக் கண்ணோட்டத்துடன் இப்பங்களிப்பை செய்பவர்கள் மிக அரிது. இந்தச் சூழ்நிலையி சர்மிளாவின் பங்களிப்பை முடக் கு வ பாதிப்புக்குள்ளாகுபவர்களது எதிர்காலங்களை கேள்விக்குறியாக்கிவிடும். உரிமை மறுப்புக மூடிமறைக்கப்பட்டுவிடும். எந்தவொரு தனிநபருக்ே அல்லது சமூகத்திற்கோ இது ஒரு ஆரோக்கியமா செயலாகாது. மேலும், வளர்ந்து வரும் சமூகத்திற் இதுவொரு ஆரோக்கியமான உதாரணமாகாது.
சர்மிளா அவர்களிற்கு ஏற் பட்ட துன்பகரமா பின் விளைவுகளை வன்மையாகக் கண்டிக்கு அதேநேரத்தில், எம்மை சிந்திக்க வைக்கும் மற்றெ விடயம் யாதெனில், பெண்கள் எவ்வாறு | கட்டமைப்புகளிற்கூடாக தாக்கப்படுகின்றார்கள் அல்ல வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என விடயமாகும். சர்மிளா அவர்களின் குடும்ப, சமூ காலாசார, மற்றும் பொருளாதார பின்னணிகம் அடிப்படையாக வைத்தே அவர்கூறிய கருத்திற்கு எதிர விமர்சனங்கள் எழுந்திருந்தன. ஒருவர் சொல்ல விடயத்திற்கு, அவ்விடயம் தொடர்பாக விமர்சிப்பல் விட்டு அந்நபர் தொடர்பாக விமர்சிப்பதே எம்மத்திய மேலோங்கிக் காணப்படுகிறது. ஒரு ஆரோக்கியம் சமூகத்தை உருவாக்குகின்ற செயலாக இது அமையா குறிப்பாக அந்நபர் பெண்ணாக இருப்பாராயின், எப் ச மூகங் களில் ஏலவே ஆணிவேர் போ ஆழப்பதியப்பட்டிருக்கும் பால் மற்றும் பால்நில அடிப்படையிலான பாரபட்சங்கள் தலையோங்குகின்ற சர்மிளா அவர்களிற்கு நடந்ததும் இதுவே. ஒரு பெண்ண அவர் வாழும் சமூகத்திற்குப் பொருத்தமானவரா 6 விமர்சிக்கப்பட்டாரே ஒழிய, அவர் கூற வந்த கருத்துக் ஆரோக்கியமான முறையில் விமர்சிக்கப்படவில்லை
அத்தோடு, எமது சமூகங்களில் மலிந்து கிடக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் அடிப்படைய பார்க்கும் போது, பாலியல் தொழிலாளர்கள் விடயத்த வன்முறை என்பது ஓர் உச்சநிலையிலேயே உள்ள பாலியல் தொழிலாளர்கள் என்றவுடன் பெண்கள் நடத்தை மற்றும் உடல் சார்ந்து விமர்சிக்கின்ற விடயமாகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்களது உ மற்றும் உணர்வு ரீதியான விடயங்கள் நடத்6 கெட்டவர்கள் என்ற ரீதியில் பறிக்கப்படுவதே வன்முறைக்கும் ஆளாக்கப்படுகின்றார்கள். அவர்கள் இழி நிலைக்குத் தள்ளுவதன் மூலம் அவர்கள்

ப்பு |
"ன உரிமைகளை வன்முறையாளர்கள் தமதாக்கிக் "ன கொள்கின்றார்கள். பெண்கள் தமது கருத்துகளை தம் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்வதில் காலம் காலமாகப் எல் பல தடைகள் இருந்த போதிலும், தற்போது பெண்கள் 1ல் வன்முறைகளிற்கு எதிராக குரல்கொடுக்கும் தன்மை
அதிகரித்துக்கொண்டு வருகின்றது. மேலும், எமது பல |
சமூகங்கள் பெண்களை இரண்டாம் பட்சமாகப் பச் பார்க்கின்ற பழக்கத்தை இன்னமும் கொண்டிருக்கின்றன. ல், இந்நிலையில் பாலியல் தொழிலாளிகள் என்ற து வார்த்தையை இழிவுபடுத்தும் நோக்கத்தையே க் சமூகங்கள் முதன்மையாகக் கொண்டுள்ளன. ள் |
இவ்வாறான ஒரு சூழ்நிலையில், ஏற்கனவே இலங்கைச் கா சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலியல்
தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண் டிய தற் கான தேவை புறக் கணிக்க
முடியாதவொன்றாகின்றது.
(ன
3கு 9 °2
து.
மது
"ன பாலியல் தொழிலாளர்கள் பிறழ்வானவர்களாக தம் பார்க்கப்படுவதனால் அவர்களது உரிமை, பாதுகாப்பு, Tரு போன்றவற்றைச் சட் டத் திற் கு அமைவாக பல பெற்றுக்கொடுப்பது பற்றி எவரும் கருத்துகள் மது -
கூறமுடியாத நிலையே அதிகமாகக் காணப்படுகின்றது. ன்ற அவ்வாறு கருத்துகளைக் கூறினாலும், அதிலும் கெ, பெண்ணாக இருந்தால் அவர்களின் நடத்தை சார்ந்து Dள
மிகக் கேவலமாக விமர்சிக்கும் தன்மையே மேலோங்கி என நிற்கின்றது. பெண்களது கருத்துச் சுதந்திரத்தை
ஆரோக்கியமாகப் பார்ப்பதனை விட்டு வன்முறையைத் தை துாண்டுவதற்கான கருவியாக்குவதை எவ்வகையிலும் பில்
ஏற்றுக்கொள்ள முடியாது. Tன
பாலியல் தொழிலாளர்கள் தொடர்பாக எமது சமூகங்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட, பாரபட்சத் தன்மையான பார்வைகள் கருத்தாடப்பட வேண்டும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை. உரிமை மற்றும் சமத்துவக் கொள்கைகளை மதிக்கும் வகையிலேயே இது அமையவேண் டும் . எவ் வாறு சமூகப் பிரச்சினைகளாக இனங்காணப்படுபவற்றிற்கு உரிமை அடிப் படையில் சமூக நீதி பெற் றுக் கொள்ளப்படுகின்றதோ, அதே அடிப்படையில் பாலியல் தொழில் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் பற்றிய
விடயங்களும் சமூகநீதியை நோக்கிய பயணத்தைத் பில் தொடங்க வேண்டும். அதற்கு நாம் வாழும் சமூகங்களில்
ஆரோக்கியமான ஒரு தளத்தினை அமைத்துக்கொள்ள து. வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதோடு, பின் ஏலவே சட்டத்தின் வரையறைகளுக்குள், அதாவது
ஓர் சட்டத்தின் பார்வையில் குற்றச்செயல் அல்லாத, டல் பாலியல் தொழில் சம்மந்தமாக ஆரோக்கியமான
தை கருத்தாடல்களுக்கு அறைகூவல் விடுக்கின்றோம்.
வல் ன.
(க,
TO
2.
தம்
டு
Dள
எது
ரஜனி. ச, காயத்ரி, டி.
காசம் 23

Page 26
876 முளைத்த பெண்
ஸாமளா ஸெய்யித்
கவிதைத் தொகுப்பின் அறிமுகம்
லச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட சிறகு DI1 முளைத்த பெண் என்ற கவிதைத் தொகுப்பை சர்மிளா ஸெய்யித் என்ற கவிஞை எழுதியுள்ளார். இத்தொகுப்பிலுள்ள கவிதைகளின் பொருள் பற்றிப் பார்த்தால், சமூக செயற்பாடுகளில் இடுபடும் இவரது அனுபவச் சுவடுகளையும், பெண் என்ற மன நிலையில் இருந்து கொண்டு சிந்திக்கும் தன்மையையும், நாட்டில் இதுவரை காலமும் நிலவிய யுத்தத்தின் தாக்கம், மனித உரிமை மீறல்கள், மனித உயிர்களைத் துன்புறுத்தல், உயிரழிப்பு, உடைமைகள் அழிப்பு போன்ற வேதனைக்குரிய விடயங்களையும், பெண் அன்றாடம் பெண் என்ற ரீதியில் முகங் கொடுக்கும் இன் னல் களையும் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார். இனம், மதம், கலாசாரம் என்ற போர்வைக்குள் பெண்கள் சிக்குண்டு, சொல்ல முடியாது அனுபவிக் கின் ற
இறுக் கங் களை வெளிப்படுத்தியுள்ளமை பாராட்டத்தக்கது. சமூகமானது பெண்ணை எப்போதும் தனது கட்டுக்குள் சிக்க
வைத்துள்ளமையையும், அக்கட்டுக்களைத் தாண்டிப் மத பெண்கள் சிந்திக்கும் போக்கு வெளித் தெரியும் போது அர மீண்டும் எவ்வாறு சிறைப்படுத்த முனைகிறார்கள் வே என்பதையும் சர்மிளா அனுபவ வாயிலாகவே எடுத்துக் கார் காட்டுகிறார். பெண் சுதந்திரமாக வாழவேண்டும் என்ற அவா இவரது கவிதைகளில் மேலோங்கி ஒன் எதிரொலிக்கிறது. உதாரணமாக சிறகு முளைத்த பெண் கெ என்ற கவிதையைக் கூறலாம்.
கன்
சோ
|கோசம் |

சிறகு முளைத்த பெண்
நேற்றுவரை நானும் ஜன்னல் கம்பிகளின் பின்னிருந்துதான் ஓடும் மேகங்களைப் பார்த்தேன் நிலாவையும் வெள்ளியையும் ரசித்தேன்.
அக்கினிக் குண்டத்திலிருந்து தப்பித்தாற் போலத்தான் இந்த வெளியேற்றமும்...
அக்கம் பக்கத்தோர் அண்டியிருந்தோர் எல்லாம் என்னை உற்றுக் கவனிக்கக் கண்டேன் யாருக்கும் நெஞ்சு பொறுக்கவில்லை எனக்குச் சிறகு முளைத்தது கண்டு
இது எமது குலத்திற்காகாத குணமென்று எச்சரிக்கப்பட்டேன் கண்டு கொள்ளாது நடப்பதும் மெளனமாயிருப்பதுமே எம் குலப் பெருமையென அறிவுறுத்தப்பட்டேன் நேரிய என் விழிகள் இருட்டை நோக்கியதாயிருக்கப் பணிக்கப்பட்டேன் நிமிர்ந்த என் நெஞ்சுக்கும் தாழ்ப்பாளிடக் கோரப்பட்டேன்...
எமது நாட்டைப் பொறுத்தவரை யுத்தமானது இன, , மொழி பேதமின்றி அனைவரையும் பாதித்துள்ளது. தவகையில் யுத்தத்தின் வடுக்கள், அது தந்த தனைகள் சொல்லில் அடங்காதவை. யுத்தம் ணமாக தாய்மார் தமது பிள்ளைகளைத் தொலைத்த கத்தை சொல்லில் கூறிவிடுவதென்பது சுலபமான றல்ல. இன்றுவரையில் தொலைத்த அல்லது பலி எடுத்த பிள்ளைகளை எண்ணி அன்னைமார் சிந்தும் எணீருக்கு எத்தரப்பினரும் பதில் கூறவுமில்லை:
24

Page 27
பதில் கூறிவிடவும் முடியாது. அந்தவகையில் "மார் பால் மண்ணில்” என்ற கவிதையினூடாக எமது நாட்டி இடம்பெற்ற யுத்தத்தின் கோரத் தாண்டவத்த அறியாதவரும் அறிந்து கொள்ளலாம்.
எந்தத் தாயும் நிம்மதியாய் இல்லை
மார்புப் பால் மண்ணில் சிந்துவதால்
யாரினதோ நெற்றிப் பொட்டைத் துவக்கு விசை அழுத்தும் போது இரவுகள் விடியுமுன்னே தாய்மார் விழித்துக் கொள்கிறார்கள்
அவர்கள் எழுந்த பின்பே சேவல் கூவும் காகம் கரையும்
விடிந்ததும் வீதியில் இறங்கினால் எந்தத் தாயினதோ மார்புப் பால் மண்ணில் உறைந்து கிடக்கும்...
இனவாதப் போக்கின் கோரத்தை "இறைவா கண்களி காட்டு” கவிதை வெளிப்படுத்துகிறது. இனவாதம் என்ட பிஞ்சு, காய், கனி என்ற வேறுபாடு பார்க்காது அழிக்கு துர்ப்பாக்கியத்தை இக்கவிதையூடாகக் காணலாப்
அன்றுதான் பிறந்தாள் என் பிஞ்சு மகள் பத்துத் திங்கள் பத்திரமாய் சுமந்து பெற்றெடுத்த என் கண்மணி
பெயர் சூட்டவுமில்லை
இரவையும் பகலையும் இனம் பிரித்தறியத் தெரியா என் பிஞ்சு மகளின் நெஞ்சில் காலை ஊன்றி என் கண்முன்னே கொன்றனர் பாவிகள்
காடையரின் காலில் அகப்பட்டு என் மகள் உயிர் துறந்த அன்று முதல் பாலையாய்க் கிடக்கிறதென் கருவறை...
இலங்கையைப் பொறுத்தவரை காணாமல் போத மனித உயிர்களைக் கடத்திக் கொல்லுதல் சந்தேகத்தின் பேரில் கைது செய்து வதைத்தல் என்ப சொல்லுக்கடங்காத அளவிற்கு அரங்கேறி கொண்டிருக்கின்றன. மனித உயிருக்கு மதிப்பற்ற போய்விட்ட நாடாக எமது நாடு விளங்குகின்றது சாவுகள் சாதாரணமாகவே சத்தமின்றி நிகழ்ந் கொண்டிருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் மலிந்

புப் போய்விட்ட இக்காலத்தை "நான் மழை” என்ற ஒல் சர்மிளாவின் கவிதை தெட்டத் தெளிவாக எடுத்துக் ஒத கூறுகின்றது. மழையின் கூற்றாக இக்கவிதை
அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோரின் பட்டியலில் என் பெயர் கிடையாது...
விசாரணைக்கு அழைத்தென்னைப் பூட்சுகளால் மிதித்து நகங்களைப் பிடுங்கி நாடியுடைய அடிப்பதெல்லாம் என்னிடம் நடக்கா
தலைகீழாய்க் கட்டித் தொங்கவிட்டென்னை இடித்தும் இடிக்காததுமான மிளகாய் சாக்கினுள்
முகத்தைப் புதைப்பது ஆண்குறியின் முன் தோலைச் சீவிப் பிதுக்கிச் சிரிப்பது இது எதையும் நிகழ்த்த முடியாதென்னிடம்... நான் மழை வேறுபாடின்றி நனைப்பேன்
โด่ง
தம்
இவைதவிர உணர்வு ரீதியான கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. அவை பெண் மனநிலை நின்று எழுதிய கவிதைகளாக இருப்பது சிறப்பிற்குரியது.
என்னைப் போலவே பிய்ந்து கிடக்கிறது நிலவு... கடதாசிப் பூவைப் போல வேரறுந்த மரத்தைப் போல மல்லாந்து கிடக்கும் என்னில் மேய்கிறாய் நீ...
முகத்தோடு முகமுரச இதழுறிஞ்சி இழுத்தணைத்து நீ படுத்தும்பாட்டிலும் பசிக்கிறது என் வயிறு
அ. 2 2. 2.
நீ எண்ணித்தரப் போகும் தாள்களுக்குள் புதைந்து கிடக்குது என் உயிர்
வியர்த்துக் கொட்டும் உன் உடலை சீக்கிரம் அகற்று என்னிலிருந்து... (யாத்திரை)
காசம் (25

Page 28
இதுவரை காலமும் ஆண்களே பெண் மனநிலை நின்று எ எழுதி வந்துள்ளனர். பெண்கள் பிரச்சினைகள், உ பெண்கள் தேவைகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள், ம நிராசைகள், இன்னல்கள், காதல், பாலியல் உணர்வு. மு தாய்மை என இவையனைத்தையும் ஆண்களே பெண் ெ மனநிலை நின்று எழுதினர். இதிலே அனுபவ உணர்வு க இல்லாது போய்விடுகின்றது. இருப்பினும் ஆண்கள் தாமே ஒரு எழுதப்படாத விதியை இலக்கிய வட்டத்திற்குள் நிகழ்த்தி பெண் மனநிலை நின்று
நான் முன்னாள்
போராளி அதுவும் பெண்
போராளி
பயப்பம்
கே4சம்

ழுதி வந்தனர். இவ்வாறான வழமையை, அவர்கள் உருவாக்கி வந்த பாரம்பரியத்தை தற்காலப் பெண்கள் டாற் றி ய மைப் பதில் பெரு மளவில் மனைந்துள்ளமையையும், அந்த விடயத்தில் பெண்கள் வற்றி ஈட்டியுள்ளமையையும் சர்மிளா போன்ற விஞைகளின் கவிதைத் தொகுப்புகளின் வரவுகள் மலம் காணக் கூடியதாக உள்ளது.
கௌதமி
அன்றோ - நான் போராளி கைகளில் துப்பாக்கி எல்லோர் கண்களுக்கும்
வீராங்கனையாகவே... இன்று - நான் முன்னைநாள் போராளி சாதாரண பெண் இப்போது குறிவைக்கப்படுகின்றது என் உடல்.
அவர்கள் கண்களுக்கு தற்போது-நான் பாலியல் பிண்டம்... மிரட்டல், விரட்டல், பணிய வைத்தல் என்றெல்லாம்
அதிகார அழுத்தங்களின் சுமை அளவுக்கு அதிகமாகவே... ஏனென்றால் நான் இப்போது |
முன்னைநாள் போராளி அதுவும் பெண் போராளி
செந்துருத்தி
/26

Page 29
பெற்றோரா
திருமணத்திற்கு முன்பான பாலியல் நடவடிக்கை கருத்தரிப்பில் முடிந்தால் திருமணம் செய்யும்பம் அந்த ஆணைக் கேட்கவும்.
ஆண் திருமணம் செய்ய மறுத்தால் அல்லது ஒருவர் அல்லது இருவரதும் வயது குறைவு காரணமாக திருமணம் செய்ய முடியாவிடின் பெற்றோருக்கு அல்லது சம்பந்தப்பட்ட வயது வந்தோருக்கு அறிவிக்கவும்.
கிராமசேவகருக்கும் காவல் துறைக் கும் உடனடியாக முறைப்பாட்டைச் செய்யவும்.
பிள்ளையின் பிறப்புப் பதிவு செய்யப்படும் போது ஆண் விரும்பினால் பிள்ளையின் தந்தையாக அவரின் பெயரைக் கொடுக்கவும்.
ஆண் பெற்றோராண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தால், அவரிடமிருந்து பராமரிப்புச் கோருகின்ற விண்ணப்பத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும்.
பிள்ளையின் பெற்றோராண்மையை நிரூபிப்பதற்கு பெண் அந்தப் பிள்ளை கருத்தரித்த நேரத்தில் அந்த ஆண் தன்னுடன் பாலியல் உறவு கொண் டார் என் றும் வேறு ஆண அக்காலப்பகுதியில் அவளை அணுகவில்லை எனவும் அவள் வேறு எவரேனும் ஆணுடல் நெருக்கம் கிடையாது எனவும் நிரூபிக்க வேண்டும்
திருமணத்திற்கு முன் பிறந்த பிள்ளை தொடர்பில் பிள்ளை பிறந்த பின் பெற்றோர் திருமணத்தை பதிவு செய்வதன் மூலம் பிள்ளைக்கு நெறிமுறைத் தன்மையை வழங்க முடியும்.
தற்போதைய பெற்றோராண்மையானது மரபன ( டீ.என்.ஏ) பரிசோதனை மூலம் நிரூபிக்கலாப் விண்ணப்பத்தாரி இதற்கான செலவை ஏற்று: கொள்ள வேண்டும். யார் பராமரிப்புக் கோர முடியும்' போதிய வருமான வழிவகைகள் இல்லா மனைவி அல்லது கணவன் போதிய வருமா6 வழிவகைகள் உடைய கணவன் அல்லது மனைவியிடமிருந்து.
மூ

ண்மையின் நிரூபிப்பு
|
01 -
- U' U" பு
அடிப்படை உரிமைகள்
ஏதேச்சையான கைதிலிருந்து சுதந்திரமாக இருப்பதற்கான உரிமை
0 • 25 வயதிற்குட்பட்ட வருமான வழிவகையற்ற
ஒருவர் வருமான வழிவகைகள் உள்ள தனது தாய் அல்லது தந்தையிடமிருந்து
வயது வித்தியாசமின்றி ஊனமுற்ற ஒருவர் பெற்றோரிடமிருந்து
திருமணத்திற்கு அப்பாற்பட்டுப் பிறந்த பிள்ளை தனது தாய் அல்லது தந்தையிடமிருந்து
> 1. நீங்கள் வசிக்கும் பிரதேச நீதவான் நீதிமன்றத்தில்
மனு மற்றும் சத்தியக் கடதாசி மூலம் பராமரிப்பிற்கான உங்களது கோரிக்கையை மேற்கொள்ளலாம்.
4
- 2. மனு மற்றும் சத்தியக் கடதாசியில் குறிப்பிடப்பட
வேண்டியவை
நசம் (27

Page 30
• நீங்கள் கணவன், மனைவி அல்லது பராமரிப்பு 3.
எவரிடமிருந்து கோரப்படுகின்றதே அவரின் பிள்ளை
உங்களுக்கு வருமான வழிவகை இல்லை
உங்களது கணவன், மனைவி போதுமான
வழிவகைகள் இல்லாதுள்ளமை
அவரது வருமானத் தொகை
ச சூ 4
வருமானமாகக் கோரப்படும் தொகை
• தேவையான ஆவணங்களை இணைக்கவும்
1. செலுத்தப்பட்ட பராமரிப்புப் போதாதெனின்
அதிகரிக்கப்பட்ட தொகையைப் பெறமுடியும். இதற்கு மனு மற்றும் சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்க வேண்டும்.
2. பராமரிப்பு செலுத்தப் பொறுப்பான ஆள் நீதிமன்றத்தை ஏமாற்றுகிறார் அல் லது செலுத்துகைத் தவறுகையில் உள்ளார் எனில் நீதிமன்றத்திடமிருந்து அவரின் கைதிற்கான பிடியாணையைப் பெறவும்.
சிறுவர்களை மகவேற்றல்
• சிறுவரை மகவேற்பதற்கான விண்ணப்பம் மாவட்ட நீதிமன்றுக்கு செய்யப்பட வேண்டும்.
14 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் தொடர்பில் மகவேற்புக் கட்டளை பெறப்பட முடியாது.
மகவேற்பு செய்பவருக்கும் சிறுவருக்கும் இடையில் ஆகக் குறைந்தது 25 வயது . வித்தியாசம் இருத்தல் வேண்டும்.
மகவேற் கப் பட் ட பிள் ளை, மகவேற் ற பெற்றோருக்குப் பிறந்த பிள்ளைபோல அதே உரிமைகளுக்கு உரித்துடையது.
சிறுவரின் தாய், தந்தை அல்லது பாதுகாவலர்கள் சம்மதம் மகவேற்பதற்கான கட்டளையைப்பெற அவசியமானது.
மகவேற்பில் உதவி புரியும் அல்லது நெறிப்படுத்தும் நபர் பணத்திற்காக
1. பிறப்புப் பதிவைப் பொய் புனைந்தால்
2. வைத்தியசாலை அல்லது வேறு நிறுவனங்களில்
இருந்து பிள்ளையைப் பெற்றால் அல்லது
கோசம்)

தாய் அல்லது வேறு எவரேனும் ஆளை ஆள் மாறாட்டம் செய் தால் அவர் 5 வருடங் களுக் குக் குறையாததும் 20 வருடங்களுக்கு மேற்படாததுமான சிறை அல்லது தண்டப்பணம் அல்லது இரண்டிலும் தண்டிக்கப்படக் கூடிய ஆள் வியாபாரக் குற்றம் புரிந்தவராவார். (தண்டனைச் சட்டக் கோவை - பிரிவு 360D)
ட்ட நடைமுறையூடாக
வாரணம் கோருவதற்கான ாலவரையறை
ஒருவர் குற்றம், அநீதி அல்லது அவருடைய உரிமை மீறலுக்கு எதிராக சட்ட நடைமுறை ஊடாக நிவாரணம் கட்டாயமான காலவரையறையினுள் தேடப்படலாம்.
குற்றத்திற்கு எதிரான முறைப்பாடு பொலிசுக்கு மிக விரைவாகக் கிடைக்கக் கூடியவாறு பதிவு செய்யப்படுதல் வேண்டும். பிந்திய முறைப்பாட்டின் பெறுமதி குறைவாவதுடன் அது புலன் விசாரணையைப் பாதிக்கும்.
பாலியல் வல்லுறவு முறைப்பாடு சம்பவ தினத்தன்று அல்லது மறுநாள் செய்யப்படுதல் முக்கியமானது. கால நகர்வில் மருத்துவ பரிசோதனை பாலியல் வல்லுறவுச் சான்றை வெளிக்காட்டாது.
அடிப்படை உரிமைகள் மீறல் முறைப்பாடானது, மீறல் திகதியில் இருந்து ஒரு மாதத்தினுள் செய்யப்பட வேண்டும்.
மனித உரிமைகள் ஆணைக் குழு 3 மாதங்களினுள் புரியப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்கின்றது. ஆனால் முறைப்பாட்டை விரைவாகச் செய்வது உபயோகமானதாகும்.
நிலத்தின் உடைமை, எல்லைப் பிணக்குகள் அல்லது பாதை உரித்து என்பன தொடர்பில் ஆரம்ப நீதிமன்ற சட்டத்தின் பிரிவு 66இன் கீழான வழக்கு, பிணக்குத் தொடங்கியதிலிருந்து 2 மாதங்களினுள் மட்டும் கோப்பிடப்படுதல் வேண்டும்.
மாவட்ட நீதிமன்றத்தில் இழப்பு அல்லது நஷ்டஈட்டுக்கான வழக்கு, வழக்கெழு விடயம் ஆரம்பமானதிலிருந்து 2 வருடங்களினுள் கோப்பிடப்பட வேண்டும்.
28

Page 31
• வாய்மொழி மூலம் கொடுக்கப்பட்ட பண கொடுக்கல் வாங்கல் தொடர் பில் ஒ வருடத்தினுள் வழக்கிடப்படல் வேண்டும்.
• 10 வருடங்களாகத் தொடர்ச்சியானதும்
குழப்பப்படாததும், எதிரானதுமான உடைமைை அசையா ஆதனம் மீது வைத்திருந்தா சொந்தக்காரருக்கு எதிராக ஆட்சியுரிை உரித்தைப் பெற முடியும்.
அரசாங்க
அடிப்படை உரிமைகள் மீறல் 1. கௌரவ பிரதம நீதியரசர்,
உயர் நீதிமன்றம், மேனிலை நீதிமன் கட்டிடம், கொழும்பு 12. (முறையான அடிப்படை உரிமைகள் விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும்)
தலைவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல.165, கின்ஸி வீதி, கொழும்பு- 08
பெண்களுக்கு எதிரான குற்றங்க
1. பணிப்பாளர் பொலிஸ்,
பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம்,
இல:16, பாகொட வீதி, நுகேகொட. நிர்வாக இயக்குனர், இலங்கைப் பெண்கள் தேசியக் குழு, 175, நாவல வீதி, நுகேகொட.
சட்ட உதவி
1. பெண்கள்/சிறுவர் பிரிவு,
- மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள்
சங்கம், 233/1, கொட்டா வீதி, பொரள்ளை, கொழும்பு 08.
F------------
2. சட்ட உதவி ஆணைக்குழு,12975,
உயர் நீதிமன்ற வளாகம்,
ஹல்ஸ்டோர்ப் வீதி, கொழும்பு 12
நன்றி - (மனித உரிமைகளுக்கும் அபிவிடு

க் பாதிக்கப்பட்டவர்களுக்கு ந நிவாரணமளிக்கும் நிறுவனங்கள்
அடிப் படை உரிமைகள் மீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்கும் நிறுவனங்களும் பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளும் நிறுவனங்களும்
6 2.
ம
நிறுவனங்கள்
சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் 1. பொலிஸ் பெண்கள் சிறுவர் பணியகம்,
இல:16, எ பாகொட வீதி, நுகேகொட.
மக்
தலைவர், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, 330. தலவத்துகொட வீதி. மாதிவெல, ஸ்ரீ ஜயவர்தனபுர.
3. ஆணையாளர்,
சிறுவர் நன்னடத்தை மற்றும் நலன் சேவைத் திணைக்களம், இல: 150எ, எல்.எச்.பி கட்டடம், நாவல வீதி, நுகேகொட. தொலைபேசி 011-2853596. 011-2853549
நிறுவனங்கள்
தேவை நாடும் பெண்கள் அமைப்பு (WIN) இல. 25, டிக்கெல் வீதி, கொழும்பு 08. 011-5335329/011-5335281
E= 4 =5
-- 5
சட்ட உதவி நிலையம் சட்டத்தரணிகள் சங்கம், இல: 153, மிகுந்து மாவத்தை, கொழும்பு 12. 011-2447134
கத்திக்குமான வழக்கறிஞர் சங்கம் மற்றும் Women Defining Peace)
4சம் (29

Page 32
பெண்களை பயன்படுத்த கலாசாரம் புதிதானதல் ஆண்களத "கணிகைப் என்று பட்ட வைத்திருந் கொண்டிரு
பாலியல்
ல்லாசப் பயணத்துறையை மேம்படுத்த தி
-பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க பே வேண்டுமெனத் தென்மாகாண சபையின் ஆளும் கட்சி தே உறுப்பினர் ஒருவர் கூறியதாக 2012 கார்த்திகை மாத கெ நடுப்பகுதியில் சில ஊடகங்களில் செய்திகள் பெ வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து எமது நி கலாசாரத்தில் பாலியல் தொழில் இருக்க முடியுமா?, தெ பாலியல் தொழில் இருப்பது தேவையா - இது க யாருடைய தேவைகளுக்கானது?, இலங்கையில் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது யாருக்கான தேவை? யாருடைய உரிமைகளைப் பாதுகாக்கும் பட் போன்ற பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் மர பலவிதமான கருத்துகளும் வாதப்பிரதிவாதங்களும் நா எழுந்தன. இந்தக் கருத்துகள் விவாதங்களின்
அவதானிப்பின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை தி எழுதுகின்றேன்.
அ
டெ
அ
2 8 5
முதலில் எமது கலாசாரத்தில் பாலியல் தொழில் இருக்க முடியுமா என்கின்ற கேள்வியைப் பார்க்கலாம். பெண்ணினது உடலை முழுச் சொத்துரிமையாக
கூ
கே4சம்

http://dawn.com/2012/07/26/us-ban-unites-global-sex-workers-at-indian-festival/
T பாலியல் தொழிலாளிகளாக்கி துவதுமான ஆணாதிக்க
எமது கீழைத்தேசத்திற்குப் ப்ல. அதிகாரத்திலுள்ள 1 இச்சைகளுக்காக பெண்கள்ை பர்" அல்லது "பரத்தையர” டமிட்டும் (தேவ) தாசிகளாக்கியும் த மரபுகளை இன்றும் படித்துக் ப்பவர்கள் நாங்கள்.
தொழில்
ருமணத்தின் மூலம் தாரமாகவும், அதற்கு மலதிகமான பெண் ணுட ல் மீதான தமது இவைகளுக்காக இருதாரம், பலதாரங்களை வைத்துக் காள்வதன் மூலமும் திருமணத்தினால் ஏற்படும் பாறுப்புகள் அற்ற சுயாதீன பாலியல் தேவை றைவேற்றலுக்காக பெண் களை பாலியல் தாழிலாளிகளாக்கி பயன்படுத்துவதுமான ஆணாதிக்க லாசாரம் எமது கீழைத்தேசத்திற்குப் புதிதானதல்ல. திகாரத்திலுள்ள ஆண்களது இச்சைகளுக்காக பண்களை 'கணிகையர்' அல்லது 'பரத்தையர்” என்று ட்டமிட்டும் (தேவதாசிகளாக்கியும் வைத்திருந்த ரபுகளை இன்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் ங்கள். இந்த மரபுகளின் தொடர்ச்சியாகவும் திகாரத்துவத்தில் கீழ் நிலையிலிருந்த ஆண்களைத் ருப்திப்படுத்தவும் உருவாக்கப்பட்டு ஆசியாவின் ல நாடுகளிலும் விடுதிசார் பாலியல் தொழில் மயங்கள் (Brothels) இன்றும் இயங்கிக் காண்டிருக்கின்றன. இதைவிட உதிரிகளாக ஆயிரம் ஆயிரம் பெண்கள் எப்பொழுதும் கிடைக்கக் டியவர்களாக - தெருவெளி பால் நிலைத்
130)

Page 33
தொழிலாளர்களாக திரிய விடப்பட்டுள்ளனர். எமக் அண்மையான நாடுகளான இந்தியாவில் பம்பா கொல்கத்தா போன்ற நகரங்களில் இயங்கும் பிரபலமா பாலியல் தொழில் மையங்கள், பங்களாதேசி அனுமதி பெற்ற விடுதிகள்(17)' அனுமதி பெறா விடுதிகள் உட்பட இலட்சக்கணக்கான பெண்கள் இ மத பாகுபாடின்றி இந்த பிராந்தியத்துக்குள் பாலிய தொழிலினுள் இழுத்து விடப்பட்டுள்ளனர். மேலு உடல் சார்ந்த நேரடி அனுபவத்துக்கு தயங்குவோரை திருப்திப்படுத்தவென்றே பெண்களது உடலை விற்கு 'கலை - இலக்கியங்களும்' ஊடக வெளிப்பாடுகள் காலங்காலமாக உருவாக்கப்பட்டு வந்துள்ளன. அத நவீன வடிவங்களாக ஆணாதிக்க ரசனைகளை திருப்திப்படுத்தும் வகையில் பாலியல் வக்கிரகங்கை நேரடியாகப் பேசும் பாடல்களையும், காட்சிகளைய சினிமாவில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையும் இந்த அயல் நாடுகள் போன்ற சமூ மத, கலாசார அமைப்புகளைக் (ரசனையை கொண்டதே. இங்கு பாலியல் தொழிலைப் போசிக்கு ஆணாதிக்க கலாசாரத்தை இல்லாதொழிப்பதற்கா புதிய கலாசாரம் எதுவும் தோற்றங் கொண்டதாக எந் ஆதாரமும் இல்லை. இதன் காரணத்தால் பெண்க பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதும் ஒரு மறுக் முடியாத உண்மையாகும். இலங்கையில் 2010இ செய்யப்பட்ட ஒரு ஆய்வானது 40000இற்கு (கிட்டத்தட்ட 0.4% பெண்கள்) அதிகமான பெண்க பாலியல் தொழிலாளர்களாகவும், கிட்டத்தட் 200000இற்கும் (கிட்டத்தட்ட 2% இலங்கை ஆண்கள் மேற்பட்ட ஆண்கள் பாலியல் தொழிலாளர்கை நாடுவோராகவும் உள்ளதாகக் குறிப்பிடுகிறது.
இலங்கையிலும் எமது அயல் நாடுகள் போன் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் தமது சு விருப்பத்தில் இதனைத் தொழிலாகத் தெரிவு செய்வ மிகவும் அரிது. மத, பொருளாதார, அரசியல், சமூ ரீதியாக பெண்களை வைத்திருக்கும் இரண்டாம்பட் அதிகாரமற்ற நிலையே அநேகமான பெண்களை இந்த தொழிலுக்குத் தள்ளுகிறது. பெரும்பாலா சந்தர்ப்பங்களில் வறுமை, கலாசார ஒடுக்குமுறை நிரப்பந்தம் போன்ற காரணங்களாலேயே பெண்க இந்தத் தொழிலிற்குள் கொண்டு வரப்படுகின்றார்கள் அதனைத் தொடர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
பாலியல் தொழிலுக்குள் பெண்களை (சிறுவர்களையு உள்ளிழுப்பதற்கான பொறிமுறைகளில் தொடங் அவர்களை வெவ்வேறிடங்களுக்கு கடத்துவ வரையாக பல்வேறு படிமுறைகளுள்ளன. கிராமி மட்டங்களிலிருந்து சுற்றுலா விடுதிகள், ஹோட்டல்க நகரங்கள் வெளிநாடுகள் என பல்வேறு தொழி மையங்களை இணைக்கும் பலமான வலையமைப்புக

கு செல் வாக் கும் அதிகாரமும் மிக்கவர் களின்
அனுசரணையுடன் இயங்கி வருகின்றன. ஏனைய துறைசாரா தொழில்கள் போன்றே இந்த அதிகாரப் ல் படிநிலையிலும் பெண்களது நிலைமை அடிநிலையிலும்
சுரண்டலுக்குள்ளாவதாகவுமே உள்ளது.
64 தி 9 '9
5. 2 9. 2.
பெண்கள் வகிக்கும் ஏனைய துறைசாரா தொழில்கள் போன்றே பாலியல் தொழிலும் அவர்களது பலமற்ற இரண் டாம் பட்ச நிலையைப் பயன் படுத்தி நடாத்தப்படுகிறது. இங்கு தொழில் தெரிவில் மட்டுமன்றி தொழில்சார் விதிமுறைகளிலும் இவர்களுக்கு எந்த உரிமையும் இருப்பதில்லை. நாங்கள் பாலியல் தொழிலாளராக இருக்கப் போகின்றோம் என்று தாங்களாகவே இந்தத் தொழிலைத் தெரிவு செய்த பெண்கள் மிகமிக அரிதாகவே உள்ளார்கள். வேலை நேரம், வாடிக்கையாளர் தெரிவு, ஊதியம் போன்றவற்றில் இவர்களது தீர்மானம் இருப்பதில்லை. (சுயாதீனமான
அல்லது தெருவெளி பாலியல் தொழிலாளர்களாக 5)
உள்ளவர்களைத் தவிர). அதாவது தமது சேவைக்கான
கட்டணம் இவ்வளவு, இந்த இந்த நாட்கள் எமக்கு ன விடுமுறையாக இருக்கும், ஆணுறை பாவிப்பவர்களுக்கு த
மட்டுமே சேவை வழங்குவோம் என்பது போன்ற தமது தொழிலிற்கான நியமங்களைத் தீர்மானிக்கும் உரிமை இவர்களுக்கு இருப்பதில்லை.
க,
8
2. 5.
2 4 -
மேற்குறிப்பிட்டபடி இந்தப் பிராந்தியத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் அநேகமானோர் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலேயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பினும் பொருளாதார ஈட்டம் மற்றும் செல்வாக்குப் பெற்றவர்களின் தொடர்பு போன்ற பிற காரணங்களுக்காக இதனைத் தமது தொழிலாக வரித்துக் கொண்ட மிகச் சில பெண்களும் உள்ளனர்.
2
3 ல் 8 45 இ க
இன்றைய ஆணாதிக்க சமூகத்தில் தமது பாலியல் தேவைகளுக்காக பல பெண்களை நாடக்கூடிய மனப்பாங்குடன் பல்லாயிரம் ஆண்கள் உள்ள நிலையிலும், பெண் களுக் கெதிரான பலதள ஒடுக்குமுறைகளுக்கு மாற்றான தொழில்வாய்ப்புக்கள் சரியாக ஏற்படுத்தப்படாத காரணத்தாலும் இன்னும் பல பெண்கள் பாலியல் தொழிலைத் தமது தொழில் தெரிவாகக் கொள்ளவும், அதன் மீதான உரிமையையும் கட்டுப்பாட்டையும் தாங்களே எடுத்துக் கொள்ளவும் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலுள்ள பாலியல் தொழிலாளர்களுக்கான சங்கங்கள் சுய உதவிக்குழுக்களை இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்'.
து
ய
இந்த சமுக, கலாசார, பொருளாதார பின்னணியிலேயே பாலியல் தொழிலைச் சட்டமாக்குவது பற்றியும் ஆராய வேண்டும்.
காசம் |31

Page 34
பாலியல் தொழிலை சட்டபூர்வமானதாக்க வேண்டுமா என்ற கேள்விக்கு முதலில் அது இலங்கையில் சட்டரீதியற்றதா என்பதைப் பார்க்க வேண்டும். பாலியல் தொழில் என்பது சட்டத்துக்கு முரணானது எனக் குறிப்பிடும் நேரடியான தடைச்சட்டங்கள் எதுவும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை. பண்பாடற்ற முறையில் சுற்றித்திரிபவர்களுக்கெதிரான சட்டத்தின் கீழ் (Vagrants ordinance 9(1) பாலியல் தொழிலின் வருமானத்தில் வாழ்தல்(தங்கி வாழ்தல்) குற்றமாகக் கருதப்படுகிறது. இதைத் தவிர ஏனைய சட்டவிதிகள் யாவும் பெண்களையோ, சிறுவர்களையோ பாலியல் தொழிலில் ஈடுபடுத்துபவர்களுக்கு எதிரானதாகவே விதிக்கப்பட்டுள்ளன. பாலியல் தொழிலுக்கான விடுதிகளை நடாத்துதலுக்கு எதிரான சட்டம் (Brothel Ordinance), பெண்கள் சிறுவர்கள் பாலியல் தொழிலுக்காக ஆட்கடத்தல் செய்யப்படுவதைத் தடுக்கும் மற்றும் எதிர்க்கும் சட்டம் (2005) போன்றவை இலங்கையில் இது சார்ந்து குறிப்பிடக் கூடிய சட் டங் களாகும். மேலும், தண் டனைச் சட்டக்கோவையின் 1995ஆவது ஆண்டு திருத்தமும் பாலியல் தொழிலிற்காக ஆட்களை வேலைக்கமர்த்தல் அழைத்து வருதல், பாலியல் சுரண்டல் போன்றவற்றை குற்றமாகக் குறிப்பிடுகிறது. இதுதவிர சில சட்டத்தீர்ப்புகளும் பாலியல் தொழில் சார்ந்து இலங்கையின் சட்ட நிலைப்பாட்டை வரையறுக்கின்றன.
மேற் குறிப்பிட்ட அடிப்படையில் பார்த்தால் இலங்கையில் தற்பொழுதுள்ள பாலியல் தொழில் பற்றிய சட்ட விதிமுறைகள் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தி உழைக்கும் தரகர்கள் சுற்றுலா விடுதி உரிமையாளர் கள் போன் றோருக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.
பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்குவதென்பது 6ே யாருடைய நலன்கள் சார்ந்ததாக இருக்கும்? இது இ தொழிலாளியாக இருக்கும் பெண் களுடைய பா உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டமாக இருக்குமா அல்லது ஆணாதிக்க கட்டமைப்பின் முதலாளிகளுக்கு பெண்களது பாலியல் உழைப்பைச் சுரண்டுவதற்கு வழங்கப்படும் அங்கீகாரமாக இருக்குமா என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும்.
- ஓ ஓ E
6
அ
ம(
இங்கு இந்த விவாதங்களை ஆரம்பித்து வைத்த அரசியல் வாதியின் கோரிக் கையானது உல்லாசப்பயணத்துறையின் அதிகாரத்தைக் கையில்
வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பெண்களது ச பாலியலைச் சுரண்டுவதற்கான அங்கீகாரத்தை பி வழங்குவதையும் இதன்மூலம் காட்டக் கூடிய தேசிய இ வருவாய் அதிகரிப்பையும் நோக்காகக் கொண்டதென்பது எ( தெளிவாகத் தெரிகிறது. இது தேசிய வருமானம்
அந்நியச்செலாவணி போன்றவற்றுக்காக பெண்களது கி

பாலியல் தொழிலைச் சட்டபூர்வமாக்குவதென்பது யாருடைய நலன்கள் சார்ந்ததாக இருக்கும்? இது தொழிலாளியாக இருக்கும் பெண்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டமாக இருக்குமா அல்லது ஆணாதிக்க கட்டமைப்பின்
முதலாளிகளுக்கு பெண்களது பாலியல் உழைப்பைச்
சுரண்டுவதற்கு வழங்கப்படும் அங்கீகாரமாக இருக்குமா என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. .
http://www.vancotiVerobserver.com/
உடல் உழைப்பை சுரண்டும் வகையில் ஆடைத்தொழிற்சாலைகள், வெளிநாட்டுப்பணிப்பெண் வலைகள் திறந்து விடப்பட்டது போன்றது. அதன் ன்னொருபடியாக சுற்றுலாத்துறை பெண்களது பலியலை சுரண்டுவதை நோக்காகக் கொண்டது.
பண்களை அதிகமாக உள்ளீர்த்துள்ள தேயிலைத் தாட்டங்கள், ஆடைத்தொழிற்சாலைகள், வெளிநாட்டுப் ணிப்பெண் வேலை போன்ற தொழிற்துறைகளில் இவர்களுக்கு போதிய சட்ட, மருத்துவ இராஜதந்திர தியான பாதுகாப்புகள் வழங்கப்படவில்லை. பண்களது தொழில் உரிமைகள் - தொழில் அடையாளம், பாதுகாப்பான தொழில் நிலைமைகள். ருத்துவ சேவைகள், காப்பீடு ஓய்வூதியம் போன்ற லுகைகள் (பாலியல் தொழிலாளிகளின் கள்ளைகளுக்கான உரிமைகள் குடியுரிமை உட்பட) ந்தத் தொழில் துறைகளில் கவனத்தில் நக்கப்பட்டதில்லை. இந்த அனுபவத்தின்படி பார்த்தால் பாலியல் தொழிலிற்கும் இவ்வாறான பாதுகாப்பு
டைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
|32

Page 35
ஒரு அரசியல் வாதி பாலியல் தொழிை சட்டபூர்வமாக்குதல் பற்றி ஒரு சட்டபூர்வமான சபையி பேசியும், இது நமது பெண்களின் சுயாதீனத்ன கேள்விக்குள்ளாக்கும் எனப் புரிந்திருந்தும் (இங் பாலியல் தொழிலில் பெண்களையே அநேகம் ஈடுபடுத்தப்படும் காரணத்தால் இவர் குறிப்பிட்டது இ மத பாகுபாடின்றி எந்தவொரு இனத்தையும் சேர்ற் இலங்கைப் பெண் களையோ பிற நாட்டு பெண்களையோ என்றே கருதலாம்) பலத்த எதிர்! எதுவும் எழாத அதேநேரத்தில் இது சார்ந்த கருத்துகள் வெளியிட்ட பெண்களுக்கு எதிராகப் பலத் கண் ட னங் கள் எ ழு ந் தமையானது எம சமூகங் களிலுள் ள ஆணாதிக் க இரட் ன. நியாயங்களையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது
இங்கு பாலியல் தொழில் தமக்கு தேவையில்ன. என நினைக்கும் சமூகங்கள் இதனைத் தேன. எனக்கருதும் வாடிக்கையாளரதும், அதிகாரத்திலுள்ளே வியாபாரிகள் போன் றோரதும் மனப் பாங் மாற்றத்திற்காக வேலை செய்ய வேண்டு! இல்லாவிடின் பெண்கள் இத்தொழிலைப் பாதுகாப்பா முறையில் கெளரவத்துடன் வேலை செய்வதற்கா சூழலை ஏற்படுத்த வேண்டும்.
பெண்கள் பாலியல் தொழிலில் நிர்ப்பந்திக்கப்பட் இணைந்திருந்தாலென்ன, பாலியல் தொழிலுக்கா வாடிக்கையாளர் சமூகம் ஒன்று பாரியளவி இருக்கின்ற காரணத்தால் பெண்கள் இதனைத் தம தொழிற் தெரிவாகக் கொண்டாலென்ன அவர்கள் தொழில் உரிமையைப் பாதுகாப்பதாகவும் சட்டங்க வகுக்கப்பட வேண்டும். பாலியல் தொழில் இருந்தாலென்ன பெண்கள் சம்பந்தப்படும் எந்த தொழிற் துறையாக இருந் தாலென்ன இந்த தொழிற்துறை சார்ந்த சட்டங்கள் பெண்கள் நலன்களை மையப்படுத்துவனவாக அவர்கள் பங்களிப்புடன் உருவாக்கப்படுவதாக இருக்க வேண்டு
எல்லாவற்றுக்கும் முதன்மையானதான மாற்றமா பெண்களை அடிமைகளாகவும் இரண்டாம் பட்க தொழிலாளர்களாகவும் வைத்திருக்க முனைய ஆணாதிக்க கட்டமைப்புகளிலிருந்து பெண்கள் ஆண்களும் விடுபட வேண்டும்.
தெற்காசியாவிலுள் ள
பாலிய தொழிலாளர்களின் சங்கங்கள் அமைப்புக சில...
நாரி முக்தி சங்கோ (பெண்கள் விடுதலை சங்கம்): பங்களாதேசில் தங்கால் எனும் இடத்த இயங்கிக் கொண்டிருக்கின்ற பழமையான பாலிய தொழில் மையத்திலுள்ள தொழிலாளர்கள் இணைந் இந்த அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த சங்க

சமூக சேவைகள் அமைச்சின் கீழ் 2000ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "பாலியல் தொழில் மையத்திலுள்ள தமது அங்கத்தவர்களது சமூக பொருளாதார மற்றும் உளவியல் நிலைமைகளை மேம்படுத்துவதை இந்த சங்கம் தனது இலக்காகக் கொண்டுள்ளது'.
கு.
Tக .
பன.
தெ
ப்
துர்ஜோய் நாரி சங்கோ (கண்ணுக்குப் புலப்படா பெண்கள் சங்கம்):
மள்
த
இது பங்களாதேசின் தலைநகர் டாக்காவில் வாழும் ஆயிரக் கணக்கான தெரு வெளி பாலியல் தொழிலாளர்களின் அமைப்பு. இவர்கள் தமது நிறுவனத் தரிசனமாக “ பாலியல் தொழிலாளரும் அவர்களது பிள்ளைகளும் கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழும் உலகை உருவாக்குதல்” என்பது இவர்களது இலக்காகவும் உள்ளது'.
•E 5 .3
ன
ன
கர்நாடகா பாலியல் தொழிலாளர் சங்கம், இந்தியா- இது இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் வாழும் பாலியல் தொழிலாளரான பெண்கள், ஆண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கான தொழிற்சங்கம். பாலியல் தொழிலாளரின் அனைத்து மனித உரிமைகளுக்காகவும் போராடுவதாகக் கூறும் இவர்கள் தமது சங்கத்தைப் பதிவு செய்வதற்கான முயற்சியில் தற்பொழுது ஈடுபட்டுள்ளனர்.
ட்டு
ள்
(க
சமூகத்தில் பெரும்பான்மையானோர் இதனை நெறிப்பிறழ்வானதென நிராகரிக்கின்ற போதிலும் சட்டபூர்வமான ஒரு தொழிலில் ஈடுபடுவதாகவே நாங்கள் நம் புகின் றோம். நாங்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும் தொழிலாற்றுவதற்கும் வாழ்வதற்குமான மனித உரிமைகள், சிவில் மற்றும் தொழில் உரிமைகளைக் கோருவதற்காக இந்த சங்கத்தை உருவாக்கியுள்ளோம் என இவர்கள் கூறுகின்றனர்.
கமலா வாசுகி
(க.
ம்
ல்
அடிக் குறிப்பு | 1 ஆவணப்படம், த கார்டியன், 05.04. 2010, http://www.guardian.co.uk/
society/video/2010/apr/05/bangladesh-sex-workers-steroids சுகாதார அமைச்சின் எயிட்ஸ் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த Dr. சுஜாதா சமரக்கோன் தெரிவித்ததன் அடிப்படையில், Daily Mirror Online, Sunday, 26 December 2010, http://www.dailymirror.lk/news/8594-200000-prostitutesin-the-country.html.
பாலியல் தொழிலாளர்களுக்கான சுய உதவிக் குழுக்கள், தொழில் சங்கங்கள் போன்ற அமைப்பாதலின் ஊடான வலுப்பெறல், உ-ம் கர்நாடகா பாலியல்
தொழிலாளர் சங்கம் - இந்தியா, http://sexWorkersunion.in/, | 4 சு, Akhter, Sex work and HIV/AIDS-related stigma in Bangladesh- Thesis
submitted for MA at Concordia University, Canada, Sept, 2011, P27, http://spectrum.library.concordia.ca/35737/17Akhter_MA_F2011.pdf and, Dr.G.C.Satpathy, Acquired Immune Deficiency Syndrome-Encyclopedia of AIDS, Kalpaz Publications, Delhi, 2003, page 239, http://books.google.lk/ books?id=E_w13y_dk8C&pg=PA 248&lpg=PA2 48&dq=nari+mukti+shang0&source=bl&ots=dlas 1EmmON&sig=wiUO0bpZk6WaSfYXgQKWsfiz7A8 &hl=en&sa =X&ei=mF3hUMnqL4mHrAf7wY HwDw&sqi=2&ved=0CDAQ6AEwAA#v=onepage
&q=nari%20mukti%20shango&f=false
5 மேலேயுள்ளது தம்
ம 6 http://sexworkersunion.in/
ச்
பல்
த4சம் |33

Page 36
காணி என்ற
லம் என்பது பொருளாதார நல்வாழ்க்கைக்கு வ 19மட்டுமின்றி சமூக அந்தஸ்த்திற்கும், அரசியல் உ அதிகாரத்திற்கும் முக்கியமானதாகும். விவசாய ச பொருளாதாரத்தில் சாகுபடி நிலம் என்பது மிகப் பா பெறுமதி வாய்ந்ததுடன் ஏழைக் குடும்பங்களுக்கு சச் வறுமைக்கெதிரான பாதுகாப்பான வளமாகவும் இருக்கின்றது.
உ
காணி உரிமைகள் பெண்களுக்கு
இருகின்றதா? இல்லையா?
ை
அகர்வாலின் முக்கியமான தென்னாசிய காணி உரிமைகள் (1994) பற்றிய ஆளமான ஆய்வு ஆண் குடித்தன அங்கத்தவர்களின் கையிலிருக்கும் அ பொருளாதார வளங் கள் பெண் களுக் கும் (சிறுவர்களுக்கும்) சம அளவில் நன்மையைக் கொடுப்பதில்லை, பெண்ணின் வறுமைக்கெதிரான பாதுகாப்பாக ஒரு சிறு துண்டு நிலம்கூட இருக்கும் எனக் குறிப்பிடுகிறது.
லே
றெ
கா
பெரும்பாலானவை பெண்களின் தொழில், பெண்களின் வாழ்வாதாரம் ஆகியவை பெண்கள் பொருளாதார
க ரீதியாக வலுவடைவதற்கு அடிப்படை எனக் கருதியுள்ளனர். ஒரு நலன்புரி சட்டகமானது
நட காணியுரிமை அனுபவிக்கும் பெண்களுக்கு அந்நிலம் உற்பத்திக்கும் கால்நடை வளர்ப்பிற்கும் வாய்ப்பாக உள்ளதுடன் கடன் பெறுவதற்கும் வறுமையான குடும்பங்கள் தம் இடர்களைக் கையாளவும் மிக
கு மோசமான நிலையில் உள்ள பெண் கள் உறவினர்களின் உதவிகளை பெறவும் வீட்டுக்குள்ளே பேரம்பேசும் சக்தியை பெறவும் உதவும் எனவும் | வாதிடுகின்றார்.
கு
ரே
கே4சம்

ால் என்ன?
லுவூட்டல் சட்டகம் பெண்களின் காணி ரிமையானது எவ்வகையில் பெண்களின் தந்தைவழி
முக அமைப்புகளையும் பண்பாட்டில் உள்ள ர பட் சங் களையும்
எதிர் கொள் ள தியுடையவராக்குகிறது எனப் பாகுப்பாய்வு செய்ய தவுகின்றது. எனினும் பெண்களின் பெயர்களில் ணிகள் வழங் கப் பட் டபோது கணவரால் ழைக்கப்படும். துஷ்பிரயோகங்களிலிருந்தும், ர்ளைகளின் வன்முறைத் தொடர்புகளிலிருந்தும்
குவதற்கும் துணிவும் பலமும் கிடைத்தது.
ரணி தொடர்பான சட்டங்கள்
ரச காணிக் கட்டளைச் சட்டத்தின்கீழ், காணிகளைக் கயுதிர்த்தல் தொடர்பான நடவடிக்கை முறைகள்
ரச காணிகளை எவ்வாறான தேவைகளுக்காக எந்த ளவில் பிரஜைகளுக்கும் அமைப்புகளுக்கும் வழங் பண்டுமென்பதை இந்தக் கட்டளைச் சட்டம் தறிப்படுத்துகின்றது.
ணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ் பணிகளை கையுதிர் த் தல் தொடர் பான டவடிக்கை முறைகள்
லங்கையில், விவசாயிகள் வகுப்பைச் சேர்ந்தவர்கள், றைந்த வருமானம் பெறும், கூடிய வருமானம் பெறும் Bறும் படித்த இளைஞர்கள் யுவதிகள் ஆகிய ஜக்களைச் சேர்ந்தவர்களுக்குக் கமச் செய்கை ல்லது வதிவிடம் அமைத்தல் அல்லது இவ்விரண்டு காக்கங்களுக்கும் காணிகளை வழங்குதல் க்கட்டளைச் சட்டம் மூலம் முடியுமாகின்றது. வேறு
34

Page 37
காரணங்களுக்காக இக்கட்டளைச் சட்டத்தின் கீ காணிகள் வழங்க முடியாது.
ரண்பிம உறுதிகள் வழங்குதல்
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் 19(4)அ பிரிவின் கீழ் அனுமதிப்பத்திரம் பெறப்பட்டுள்ளவரினால் காணி நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதுட் அரசுக்குச் சேர வேண்டிய கொடுப்பனவுகளை அவ செலுத்திய பின்னர், இப்பத்திரத்தைப் பெற்றுக் கொள் முடியும். இந்த ஆவணங்கள் காணி அமைந்துள் பிரிவுக்குரிய பிரதேசச் செயலாளர் அலுவலகத்தி தயாரிக்கப்பட்டு, காணி ஆணையாளர் நாயகத்தி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந் ஆவணம் இத்திணைக்களத்தினால் பரிசோதிக்கப்பட் அதிமேதகு ஜனாதிபதி அவர் களி 6 கையொப்பத்திற்காக அனுப்பி வைக்கப்படும். அ கிடைத்த பின்னர், பிரதேசச் செயலாளர் மூலமாக காணிப்பதிவகத்தில் பதிவு செய்யப்பட்டு மூலப்பிர அனுமதிப்பத்திரம் பெற்றுள்ளவருக்கு கையளிக்கப்படு
ஆதனவளிப்புச் சாதனப் பத்திரம்
1973 ஆம் ஆண்டின் 43ஆம் இலக்க காணிகள் அளிட் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ், தெரி செய்யப்பட்டவர்களுக்கு இந்த அளிப்புப் பத்திர வழங்கப்படும். இவ்வளிப்புப் பத்திரம் பெற்று. கொள் வதற் குக் காணி நன் கு அபிவிருத்தி செய்யப்பட்டிருத்தல் வேண்டும். இந்த அளிப்பு பத்திரத் திற் குச் சேவைக் கட் ட ண ! அறவிடப்படமாட்டாது. ரண்பிம அளிப்புப் பத்திர தயாரிக்கப்படுவது போன்றே இந்த அளிப்புப் பத்திரமு தயாரிக்கப்படுகிறது.
நடுத்தர வகுப்பு அளிப்புப் பத்திரம்
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ், கூடி வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்பட்டுள் காணிகள் தொடர்பாக இந்த அளிப்புப்பத்திர வழங்கப்படுகிறது. இந்த செயற்திட்டத்தின் மூலம் ஏக் கர் களுக்கு மேற் பட்ட விஸ்தீரணமுள் 6 காணித்துண்டுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், அளிப்பு பத்திரம் பெற்றுக் கொள்வதற்கு அரசுக்குச் சே வேண்டிய கட்டணத்தை முற்றாகச் செலுத்தியும் கான நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டு இருத்தலும் வேண்டும்
காணிகளை விடுவிக் கு ம் - கட் டளை. சட்டத்தின்கீழான இலவச அளிப்புப் பத்திரம்
காணிகளை விடுவிக்கும் கட்டளைச் சட்டத்தின்கீ இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இங்கே குறித் காணியை அரசுக்கு மாற்றம் செய்வதில் ஏற்பட்ட செலவுத் தொகை மற்றும் வட்டித்தெகை ஆகியவற்றை

ழ், அரசுக்குச் செலுத்திய பின்பு, உரிமையாளருக்கு
நிபந்தனைகளற்ற அளிப்புப் பத்திரங்களாக இலவசமாக வழங்கப்படும்.
நீண்ட காலக் குத்தகை அனுமதிப்பத்திரங்கள்
வழங்கல்
1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச காணிகள் பர் கட்டளைச்சட்டத்தின்கீழ் குத்தகை அனுமதிப் ள பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. வதிவிடம், ள கமச்செய்கை மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக ல் தனிநபர் கள் மற்றும் நிறுவனங் களுக்கு 30 ன் வருடங் களுக்கு நீண்ட காலக் குத் தகை த வழங்கப்படுகின்றன. விசேட செயற்திட்டங்களுக்காக டு குத்தகைக் காலப்பகுதியை 50 வருடங்களாக நீடிக்க
| முடியும். ஆரம்ப குத்தகைக் காலம் வெற்றியாக து நிறைவைப் பெற்றிருக்குமிடத்து மீண்டும் குத்தகைக்
காலத்தை நீடிக்க முடியும். இந்த அனுமதிப் தி பத்திரத்தைக் காணி ஆணையாளர் நாயகத்தின் முன் ம். அனுமதியைப் பெற்றுக் கொண்டு கைமாற்றம்
செய்யவோ ஈடுவைக்கவோ முடியும்.
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்
வதிவிட நோக்கத்திற்காகக் குத்தகையில் வழங்கப்பட்ட காணி, வெற்றிகரமாக செய்முறைப்படுத்தப்பட்டிருப்பின்,
காணியின் அபிவிருத்தி செய்யப்படாத பெறுமதியை ப் அறவிட்டுக்கொண்டு அளிப்புப் பத்திரம் ஒன்றை வாங்க ம் முடியும். இந்த அளிப்புப் பத்திரம் வழங்கப்பட்ட பின்பு, ம் குறித்த நபருக்குக் காணியின் பூரண உரிமை ம் உரித்தாகும்.
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் விசேட அளிப்புப் பத்திரங்கள் வழங்குதல்
ப விசேட காரணங்களுக்காக அதிமேதகு ஜனாதிபதி
அவர்களின் அனுமதியைப் பெற்றுக்கொண்டு, அளிப்புப் ம் பத்திரம் வழங்க முடியும். இதற்குப் பணம் 5 அறவிடப்படமாட்டாது. அரசின் விசேட சமூக
சேவைகளுக்கான செயற்திட்டங்களுக்காகப் பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களுக்குக் காணிகள்
வழங்குவதும், அரசு கையேற்புச் செய்த தனிப்பட்ட ரி நபர்களின் காணிகளுக்கான நட்டஈட்டுத் தொகையைப் 2. பெற்றிராத நபர்களுக்கு மாற்றுக் காணிகள்
வழங்குவதும் இதற்கு உதாரணங்களாகும்.
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் பூஜா உறுதிகள் வழங்குதல்
.. ம |
த இவை விஹாரைகளுக்கு வழங்கப்படுகின்றன. - முதலாவதாக நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபைக்கு 3 ஆரம் பக் குத்தகை முறி வழங்கப்படுகிறது.
இரண்டாவதாக விஹாரைக்குப் பொறுப்பாக உள்ள
4சம் |35

Page 38
விஹாராதிபதிக்கு மற்றும் பரம்பரைக்கும் விடுவிப்பு க அளிப்புப் பத்திரம் வழங்கப்படுகிறது.
நா
ம?
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின்கீழ் உடமைச் சொத்துவம்
ப
61
எடு
ப6
முப்படைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கும் காணிகளின் உடைமைச் சொத் துவம் வழங்கப்படுகின்றன. இதற்காக அடைமையாக்கல் கட்டளைகள் தயாரிக்கப்படுதல் வேண்டும்.
புத
அ
பள
அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை விடுவித்தல்
இ G 2 2 19
அரச திணைக்களங்களுக்குக் காணிகளை வழங்கும்போது காணிகளை விடுவிக்கும் அத்தாட்சிப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. காணி அபிவிருத்தி இலங்கையில் ஆரம்ப கால குடியமர்த்தல் திட்டங்களில், காணிகள் அபிவிருத்தி செய் யப் பட வேண்டுமென்பதற்காக, காணி அபிவிருத்தித் திணைக்களம் உருவாக் கப் பட் டது. காணி பெறுநர்களைக் குடியமர்த்தும் நோக்கத்திற்குத் தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள், சமூக அறிவியல் வளர்ச்சிக்குரிய மனித நேய மேம் பாட் டு நடவடிக்கைகள் முதலியன இத்திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டன. 80 தசாப்த காலப் பகுதியில் அரசினால் இத்திணைக்களம் ஒடுக்கல் செய்யப்பட்டதினால், இதனால் மேற்கொள்ளப்பட்டு வந்த கருமங்களைக் காணி ஆணையாளர் திணைக்களம் ஏற்றுக் கொள்ள வேண்டி ஏற்பட்டது. இதன் பிரகாரம், இன்றும் மாகாணங்களுக்கிடைப்பட்ட பாரிய விவசாயக் குடியேற்றங்களுக்கான அபிவிருத்திப் பணிகளைக் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களம் மேற்கோணிட்டு வருவதுடன் கிராமிய விரிவாக்கல் திட் டங் களுக் கேற் ப காணி அபிவிருத் தி நடவடிக்கைகளை மாகாண காணி ஆணையாளர்கள் செயற்படுத்துகின்றனர். குடியேற்றங்களிலுள்ள அள்ளகப் பாதைகளைப் பேணுதல், குடிநீர் வழங்குதல் அரசுக்குரித்தான கட்டங்களைப் பேணுதல் மற்றும் குடியேற்றங்களுக்கான விசேட செயற்திட்டங்கள் ஆகியவற்றை இத்திணைக்களம் மேற்கோண்டு வருகின்றது.
இ 6 6 5 எ இ 8 @ 8
சு8
அ
எ
ப
கு
கா
2 இ
காணிகள் தொடர்பான வருமானத்தைச் சேகரித்தல் மற் றும் கணக்கீடுகள் பேணுதல் மாகாணங்களுக்கிடைப்பட்ட நீர்ப்பாசன அபிவிருத்திச் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் பிரதேசங்களில் பல் வேறு கட் டளைச் சட் டங் கள் மூலம் இ
வழங்கப்பட்டுள்ள பல்வேறான அனுமதிப்பத்திரங்கள் ம! தொடர்புடைய குத்தகைப் பணத்தை வசூலிப்பதும் உ குத்தகை வருமானம் தொடர்பாக ஏற்புடைத்தவாறு உ
கே4சம்

னக் கீடுகளை மேற் கொள் வதும் இங்கே டைபெறுகின்றன. இதற்கேற்றவாறு வருடாந்த திப்பீடுகள் தயாரிக்கப்படுகின்றன. குத்தகைப் னத்தைச் செலுத்தாமல் தட்டிக் கழிக்கும் ர் களுக் கெதிராகச் சட்ட நடவடிக்கைகள் க்கப்படுவதுடன், பற்றாக்குறைவாகவுள்ள குத்தகைப் னத்தை அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்வதும், திய குத்தகைகள் வழங்கக்கூடிய சந்தர்ப்பங்களை டையாளம் காண்பதுவும் இங்கு மேற்கொள்ளப்படும் னிகளாகும்.
லக உணவுத் திட்டம்
வசாயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட காலம் தாடக்கம், ஒவ்வொரு குடியேற்றத்திலுள்ள ஒவ்வொரு டியேற்றவாசியும் தன்னுடைய பொருளாதார லையில் உறுதித்தன்மையை அடையும் வரையிலும் பற்றுக் கொடுக்கப்பட்ட உணவுப் பொருள் தவிகளை உலக உணவுத் திட்டத்தின்கீழ் ழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ந்த உணவுப் பொருள்களை இலங்கைக்கு இறக்குமதி சய்த குறித்த நிறுவனங்களிலிருந்து உணவுப் பாருள்களை அகற்றுதல், களஞ்சியப்படுத்துதல் 3றும் விநியோகித்தல் ஆகிய பணிகள் காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்களத்தினால் ரத்மலானையிலுள் ள உலக உண வுக் ளஞ்சியசாலையில் மேற்கொள்ளப்படுகின்றன. தன்கீழ் கமத்தொழில் சேவைகள் திணைக்களம், காதாரம் மற்றும் போசாக்கு அமைச்சு, புனர்வாழ்வு மைச்சு, சமூக சேவைகள் திணைக்களம் கி ய வற் றிற் குக் கிடைக் கும் உணவுப் பாருள்களையும் அகற்றுதல், களஞ்சியப்படுத்துதல், நியோகம் செய் யும் பணிகளும் மற்கொள்ளப்படுகின்றன.
டமாடும் சேவைகளை நடத்துதல் சமூக அறிவியல் தப் பாய் வின் கீழ் , பிரச்சினைகளைக் றைத்துக்கொள்ளும் நோக்குடன், குடியேற்றங்களில் Tணப் படும் பிரச் சினைகளை அடையாளம் ண்டுகொண்டு, அவற்றிற்கான தீர்வுகளை வழங்கும் பாருட்டு நடமாடும் சேவைகள் நடத்தப்படுவதுடன்
ந்த மக்கள் சந்திப்புகள்:
தேசிய மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
ந்நிகழ்வுகளின்போது, பிரதேசச் செயலாளர் பிரிவுகள் ட்டத்தில் அடையாளம் காணப்படும் பிரச்சினைகளில் டனடியாகத் தீர்த்து வைத்தல், காணிகளின் உரிமைகளை உறுதிப் படுத்தும் பொருட்டு
|36

Page 39
அனுமதிப்பத்திரம் வழங்குதல் போன்ற சேவைக நிறைவேற் றப் படுகின் றன. சட்டரீதியா
ஆலோசனைகள் வழங்குதல்
காணி அபிவிருத்தி இலங்கையில் ஆரம்ப கா குடியமர்த்தல் திட்டங்களில், காணிகள் அபிவிருத் செய் யப் பட வேண்டுமென்பதற்காக, கான அபிவிருத்தித் திணைக்களம் உருவாக்கப்பட்டது. கால் பெறுநர்களைக் குடியமர்த்தும் நோக்கத்திற்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகள் சமூக அறிவியல் வளர்ச்சிக்குரிய மனித நே மேம் பாட் டு நட வடிக்கைகள் முதலிய இத்திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட 80 தசாப் த பாலப் பகுதியில் அரசினால் இத்திணைக்களம் ஒடுக்கல் செய்யப்பட்டதினால் இதனால் மேற்கொள்ளப்பட்டு வந்த கருமங்களை காணி ஆணையாளர் திணைக்களம் ஏற்றுக் கொள் வேண்டி ஏற்பட்டது. இதன் பிரகாரம், இன்று மாகாணங்களுக்கிடைப்பட்ட பாரிய விவசாய குடியேற்றங்களுக்கான அபிவிருத்திப் பணிகளை காணி ஆணையாளர் நாயகத்தின் திணைக்கள மேற்கோணிட்டு வருவதுடன் கிராமிய விரிவாக்க திட் டங் களுக் கேற் ப காணி அபிவிருத் நடவடிக்கைகளை மாகாண காணி ஆணையாளர்க செயற்படுத்துகின்றனர். குடியேற்றங்களிலுள்ள அள்ளக பாதைகளைப் பேணுதல், குடிநீர் வழங்குத அரசுக்குரித்தான கட்டங்களைப் பேணுதல் மற்று குடியேற்றங்களுக்கான விசேட செயற்திட்டங்க ஆகியவற்றை இத்திணைக்களம் மேற்கொண் வருகின்றது.
கையுதிர்த்தல் செய்யப்பட்டுள்ள காணிகளுக் சட்டமுறையிலான உரிமைச் சொத்துவம் தொடர்பா
ஆவணங்கள் வழங்குதல்.

|
ள் அரச காணிகளைக் கையுதிர்த்தல்
ன்
அரச காணிக் கட்டளைச் சட்டத்தின்கீழ், காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பான நடவடிக்கை முறைகள்
ல்
அரச காணிகளை எவ்வாறான தேவைகளுக்காக எந்த அளவில் பிரஜைகளுக்கும் அமைப்புகளுக்கும் வழங்க வேண்டுமென்பதை இந்தக் கட்டளைச் சட்டம்
நெறிப்படுத்துகின்றது.
5 '5 .
50
5. 2 அ.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின்கீழ் காணிகளை கையுதிர்த்தல் தொடர்பான நடவடிக்கை முறைகள் இலங்கையில், விவசாயிகள் வகுப்பைச் சேர்ந்தவர்கள், குறைந்த வருமானம் பெறும், கூடிய வருமானம் பெறும் மற்றும் படித்த இளைஞர்கள், யுவதிகள் ஆகிய குழுக்களைச் சேர்ந்தவர்களுக்குக் கமச் செய்கை அல்லது வதிவிடம் அமைத்தல் அல்லது இவ்விரண்டு நோக்கங்களுக்கும் காணிகளை வழங்குதல் இக் கட்டளைச் சட் டம் மூலம் முடியுமாகின்றது. வேறு காரணங்களுக்காக இக்கட்டளைச் சட்டத்தின் கீழ், காணிகள் வழங்க முடியாது.
5;
காணி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின்கீழ், காணிகளைக் கையுதிர்த்தல் தொடர்பான நடவடிக்கை முறைகள்.
8 9 5
டு
காணி சீர்திருத்தச் சட்டத்தின்கீழ், காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை, விவசாயி வகுப்பினர்களுக்கு கமச் செய்கை அல்லது வதிவிடம் அமைத்தல் அல்லது இவ்விரண்டு நோக்கங்களுக்கும் காணிகள் வழங்குதல் இச்சட்டத்தின் மூலம் முடியுமாகின்றது. வேறு எவ்விதக் காரணங்களுக்கும் இச்சட்டத்தின் கீழ் காணிகள் வழங்க முடியாது.
ன
பிஸ்லியா பூட்டோ
க4சம்|37

Page 40
WOI
CC +10
PE 10th Anniversary a Security Council re
ஐ.நாவினது பெண்கள் பாதுகா தொடர்பான 1325 ஆம் இலக்கத்
கே: யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் என்ன? மேலும் அவற்றினை நிவர்த்தி செய் வ தற் கு நீங் கள் எவ் வாறு பணியாற்றுகின் றீர்கள் ? பெண் களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பணியில் எழுகின்ற பிரதான சவால்கள் யாவை?
ப:
முக்கியமான பிரச்சினை பெண்களுக்கு எதிரான வன்முறைகளே அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்த நாட்டிலே சட்டத்தின் பிடியில் இருந்து பாதுகாப்புப் பெறுகின்ற ஒரு கலாசாரம் கடந்த மூன்று தசாப்தங்களாக நிலவிவருகின்ற காரணத் தினால் குடும்ப வன் முறைகள் மட்டுமல்லாது பல் வேறு வடிவிலான வன்முறைகளும் தூண்டப்பட்டு வருகின்றன. ஆயுதமோதல் முடிவடைந்துவிட்ட போதிலும் மோதல் முடிவடையவில்லை. வடக்கு மற்றும் கிழக்கில் வாழுகின்ற பெண்கள் முன்னேற்றம் என் று வருகின் றபொழுது அர் ப் பமான முன்னேற்றத்தினையே யுத்தம் முடிவடைந்து மூன்றரை வருடங்கள் கழிந்த பின்னரும் அடைந்திருக்கின்றனர். யுத்தத்தின்போது பெண்களே கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர். இவர்கள் தங்களது உறவினர்களை இழந்திருப்பதுடன் குடும்ப
ஆதரவுக்
கட் ட மைப் புகளையும் வாழ்வாதாரங்களையும் வீடுகளையும் ஏன் வாழ்க்கையினையும் கெளரவத்தினையும் தொலைத்திருக்கின்றனர். யுத்தத்திற்குப் பெண்கள் செலுத்திய பாரிய விலை குடும்ப உறுப்பினர்களை இழந்தமையாகும். விசேடமாக பல பெண்கள் தமது உறவினர் களான ஆண் களை இழந்திருக்கின்றனர். இது அவர்களை அவர்களின் மரபுசார்ந்த குடும்பக் கட்டமைப்பிலிருந்து
கேசம்

MEN > OUNTV
FORM
ACE/
# United Nations
Solutiori 1325
ப்பு மற்றும் சமாதானம் த் தீர்மானமும் இலங்கையும்
யுத்தத்திற்குப் பின்னரான இலங்கை : மற்றும் பெண்களின் சமாதானம், பாதுகாப்பு தொடர்பாக பெண்கள் செயற்பாட்டாளர்
ஷிரீன் ஷரூருடனான ஒர் நேர்காணல்
வெளியே தூக்கியெறிந்திருப்பதுடன் பிரதானமான வருமானம் ஈட்டுவோராகவும் அவர்களை மாற்றியிருக்கின்றது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்துகின்ற யுத்தத்திற்குப் பின்னரான சூ ழமைவில் பல் வேறு வகையிலான துஷ்பிரயோகங்கள் நிகழ் வதற் கு இது வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய இயற்கை வளங்கள், சேவைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றினைப் பொறுத்த அளவில் வடக்கில் வாழ்ந்து வருகின்ற பெண்கள் தொடர்ந் தும்
அவற் றினை அணுகமுடியாதவர்களாகவே இருந் து வருகின்றனர். பௌதீக ரீதியான கட்டமைப்புகளில் இலங் கை அர சாங் கம் சொற் பமான முன்னேற்றத்தினை எட்டியிருக்கின்ற போதிலும் இவை இராணுவம், கைத்தொழில் மற்றும் சுற்றுலாத்துறை சார்ந்த நிர்மாணிப்புகளுக்கு மேலதிகமாக பெருந் தெருக்களாகவும் பாலங்களாகவுமே அமைந்திருக்கின்றன. இவ்வாறான நிர்மாணிப்புகளில் பெண்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. கடந்த மூன்று வருடங்களாக அரசாங்கத்தின் சகல மட்டங்களில் உள்ளவர்களையும் அரசியல்மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தினையும் கேள்விக்குள்ளாக்குவதே எமது சவாலாக இருந்து

Page 41
வருகின்றது. காணிகளையும் வளங்களைய கையகப் படுத் து வ தற் கு எதிராகவு இராணுவமயப்படுத்தலுக்கு எதிராகவும், நீதியில் பெண் களின் கண் ணோட் டத் திரை உறுதிப்படுத்துவதற்காகவும் யுத்தத்திற்கு பின்னரான அரசாங்கத்தின் நிகழ்ச்சித் திட்டங்களி பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றுக் அறைகூவல் விடுப்பதற்காகவும் பெண்களை கூட்டாக வலுப்படுத்துவதே எமது பிரதா பணியாக அமைந்திருக்கின்றது.
கே: பெண்கள் மற்றும் மோதல் என்கின்
தொனிப்பொருட்களில் மிகவும் ஆழமா பணியினை ஆற்றியவர் என்ற ரீதியி
UNSCR -1325 தொடர்பாக நீங்கள் மிகவு பரீட்சயமுடையவராக இருப்பீர்கள். அதன் நீங் கள் உங் களது பணியின் போ பயன்படுத்துகின்றீர்களா?
ப:
ஆம் நான் அது பற்றி பரீட்சயமுடையவளா இருக்கின்றேன். ஆனால் பெண்களாகிய நாங்கே மிக நீண்டகாலமாக பல்வேறு மட்டங்களி சமாதான உருவாக்க பணிகளையும் பாதுகாப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றோ! உண்மையிலேயே சமாதான உருவாக்கமான பெண்களின் பணியாகவே இருந்து வருகின்றது UNSCR 1325 ஆனது மிகவும் தெளிவா உருவாக்கப்பட்டிருப்பதுடன் பெண்களுக் சமாந்தரமானதும் மேல் நோக் கியதுமா. தளத்தினை வழங்குவதற்காக கடந்த வருடங்களாக எமது அரசாங்கங்களுக்கும் ஐக்கி நாடுகள் அமைப்பிற்கும் அது அழுத்தத்திை ஏற்படுத்தி வருகின்றது. UNSCR 1325இ இன்றியமையாத அம்சம் என்னவெனில், சமாதா உருவாக்கம் மற்றும் மோதல் தணிப் ஆகியவற்றில் பெண்களின் முகவராண்மையிை அது உத்தியோகபூர்வமாக ஏற் று. கொண்டுள்ளமையாகும். இவ்வகையான ஒ பூரணமான ஆவணத்தினை ஆண்களில் கட்டுப்பாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப் சபை ஏற்றுக்கொண்டிருப்பது சிறந்த அம்சமாகு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் உறுப் நாடுகளாக உள்ள பல நாடுகள் எமது நாட்டி உள்ளே நடைபெறுகின்ற யுத்தங்களுக்
மாத்திரமன்றி தேசங்களுக்கிடைே நடை பெறும் யுத்தம் மற் று மோதல் களுக் கும் காரண மா இருக் கின் றன. அதி க மா சந்தர்ப்பங்களில் இந்த யுத்தங்களு மோதல் களும் உலகின் சி பகுதிகளில் மாத்திரம், செல்வங்க

5
44கா
இந்துது.
4கிதார் வாசித்கேத்தார்
MONİCKİng WOITTI Participation
BJ-Comt serive pprudh
1,44:24.5%T$)
ஜாவாஸ்பவாமபாகலg Accountabiliu Decision-making MAPo
sitio Gonderfaualibu
2 சி. பி 2. 2. 2 2 5. 5.
ArmedConflict
1.55xந்தசிகர்).
LFHK$) ##1%E7455###### #
5 தக்கார், -
Kig#1)
இ-KMA MNPS=135
ஆத்த:44:ாந்15 ஆத்தது ஓகே 3,55:24 இ SecMitay UN-Restrikter states of
ன்
திரளுவதன் காரணத்தினால் ஏற்படுவதுடன் இதுவே வறுமை பெண் கள் மீது திணிக்கப் படுவதற் கும் , பெண் கள் எதிர்கொள்கின்ற சமத்துவமின்மை மற்றும் பாதுகாப்பின்மை போன்றவற்றிற்கும் காரணமாக அமைகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் 1325 ஆனது இவ்வாறான பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை பெண்களது வாதங்களுக்கு ஊடாகக் கேள்வி கேட்கக் கூடிய ஒரு தளத்தை
அமைத்துள்ளது.
ன
/*
6 =ே தி க
கே: உங்களுடைய அப்பிராயப்படி இலங்கையில்
மோதலுக்குப் பின்பான சூழ்நிலையிலும் நேபாளம் போன்ற ஏனைய நாடுகளில் பெண்கள் மற்றும் மோதல் தொடர்பாக எடுக்கப் படுகின்ற அணுகுமுறைகளிலும் ஏற்படுத்தப்பட வேண்டிய நகர்வு என்னவென நீங்கள் நினைக்கின்றீர்கள்?
ப:
ன்
னெ
பி
2. F 5: E 4. 5 சி.
ஒரு நாடு மோதலில் (அல்லது ஆயுதமோதல்) இருந்து மோதலுக்குப் பின்பான (சமாதானம் - அரசியல் ஸ்திரத் தன் மை) சூழலுக்கு நகர்கையிலேயே UNISCR 1325 அதிகமான பிரயோகிப்பிற்கு உள்ளாகின்றது. ஆனால் இலங்கையில் நாம் "யுத்தமும் இல்லை சமாதானமும் இல்லை” என்கின்ற ஒரு சூழ்நிலைக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இதனை வேறுவார்த்தைகளில் குறிப்பிடுவதாயின் முனைப்பான ஆயுத யுத்தம் இடம்பெறாத போதிலும் ஆழப்படுத்தப்பட்ட மோதல் ஒன்று இடம்பெற்று வருகின்றது. எனவே இவ்வகையான சூழமைவில் UNSCR 1325 போன் ற ஆவணத்தினைக் கருத்தில் கொள்வது பற்றி நான் பரிசீலிக்க வேண்டிய நிலைமையிலேயே இருக்கின்றேன். ஏனெனில், ஐக்கிய நாடுகள் சபையின் 1325இனை இராணுவமயப்படுத்தப்பட்ட சமாதானத் தீர்வு காணப்படாத தற்போதைய இலங்கை போன்ற சூழலில் அமுல்ப்படுத்தும் போது பெண்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பாக அவர்களை அளவுக்கதிகமான அபாயநேர்வுக்கு முகங்கொடுக்குமாறோ அல்லது சமரசங்களுக்குத் தயாராகுமாறோ நாம் அழுத்தத் தினை வழங்கலாம். அல்லது
சி 6. - அ
ள்
4ெசம் (39

Page 42
குற் றச் செயல் களை நி கழ் த் து கின் ற அரசாங்கங்களுடன் அல்லது தவறிழைக்கின்ற அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து செயற்படுமாறு நாம் அவர்களை நிர்ப்பந்திக்கலாம். ஆனால் நாங்கள் ஞாபகத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், இத்தனை இழப்புகளுக்கு முகங்கொடுத்த பின்னரும் இந்தப் பெண்கள் இன்னும் ஆயுதங்களுடனும், அடக்குமுறைமிகு சட் டங் களுடனும், ஊழல் மிக் க தலைவர்களுட னும் ஜனநாயக மற் ற கட்டமைப்புகளுடனும் பேராட வேண் டி இருக்கின்றது என்பதேயாகும். எமது நாட்டிலே வாழுகின்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைக்கவேண்டிய இழப்பீடுகளும் நீதியும் UNSCR 1325 உருவாக்கக்கூடிய பல விடயங்களைத் தாண்டிச் செல்வதாக இருக்கின்றது. நேபாளத்திலே வேறு நிலைமை காணப்படுகின்றது. இது மிகவும் இளமையான ஜனநாயகத் தினைக் கொண்ட நாடாக
WWWW.peaceWome1.0TI
இருப்பதுடன் நேபாளத்தில் உள்ள பெண்கள் UNSCR 1325இனை உள்ளகப்படுத்தி அதனைத் தமது ஜனநாயக ஆளுகைக் கட்டமைப்பினுள் பதிய வைத்திருக்கின்றனர். கொள்கை மட்டத்திலே இதுவொரு பாரிய வெற்றியாகும். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட பல பெண்களுக்கு இது இன்னமும் பூரணமான நன்மையினைப் பெற்றுக் கொடுக்கவில்லை என் பதையே என்னுடைய நேபாளிய நண்பர்கள் மூலமாக எனக்கு அறியக்கிடைக்கின்றது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் என்னவெனில், அது குடும்பங்களின் அடிப்படை வருமானம் ஈட்டுவோராகப் பெண் களை நிர்ப்பந்திப்பதும், அதேவேளை அபிவிருத்தி மற்றும் தேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்கின்ற பெயரில் அவர்களுடைய வளங்கள் மற்றும் சொத்துக்களை இராணுவத்தினரூடாகக் கையகப்படுத்தி முதலாளித்துவ வர்க்கத்திற்குக்
கோசம்

கையளிப்பதில் இந்த அரசாங்கம் மும்முரமாகச் செயற்படுகிறது..
நான் இணைந்து பணியாற்றுகின்ற பெண்களைப் பொறுத்தளவில் அபிவிருத்தி என்பது வெறுமனே பௌதீக கட்டமைப்புகளைக் கட்டியமைப்பதுவும் முதலீட்டாளர்களைக் கொண்டுவருவதும் அல்ல. கெளர வ மான தும் , நீடித் தது மான வாழ்வாதாரத்தினையும் சமூகப் பாதுகாப்பினையும் கொண் டு வரக் கூடிய ஒன்றாகவே அபிவிருத்தியினைப் பெண்கள் நோக்குகின்றனர். ஏனெனில் யுத்தத்தின்போதும் யுத்தத்தின் பின்னரும் வருமானம் ஈட்டுதல், குடும்பங்களைப் பராமரித்தல், பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்துதல் போன்றவற்றிற்கு பெண்களே
முகங்கொடுத்தனர்.
எனவே இயற்கை வளங்களை அணுகி பௌதீக ரீதியான தொழில்களைச் செய் வதற் குப் பெண்களுக்கு இருந்த உரிமை மீண்டும் அவர்களிடம் கொடுக்கப்படல் வேண்டும் (விசேடமாக காணி, நீர், கனிப் பொருட்கள், வனம் மற்றும் இயற்கை வாழிடம்). சமுதாய வளங்களின் உற்பத்தியாளர்களாகவும் காவலாளர்களாகவும் பெண்களே இருந்து வருகின்றனர். ஆனால் யுத்தத்திற்குப் பின்னரான அபிவிருத்திச் செயன் முறையிலே இந் த வ ளங் கள் கட்டுப்படுத்தப்பட்டு வருவதுடன் அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் குடியேற்றங்களினால் பெண்களின் காணிகள் வேண்டுமென்றே சுருக்கப்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள் அவர்களின் இயற்கையான வாழிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப் பற் ற, குறைந் த வருமானங்களை வழங்குகின்ற, சட்ட ரீதியாகப் பாதுகாப்பற்ற ஆபத்தான நாட்கூலி வேலைகளுக்கு செல்லுகின்ற நிலைமை உருவாகியிருக்கின்றது. இது நிரந்தரமான அடிப்படையில் பல்வேறு வடிவிலான வன்முறைகளைப் பெண்கள் மீது திணித்து வருகின்றது. எனவே பெண்களின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை எமது யுத்தத்திற்குப் பின்னரான கொள்கைகளிலே ஒருங்கிணைத்து, பெண்களின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை எமது சிற்றின் மற்றும் பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளிலே நிலைநிறுத்தி அவர்களின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதில் கவனம் குவிப்பதே இப்பொழுது தேவைப்படுகின்ற மாற்றமாக இருக்கின்றது.
PWESCR பயிற்சி நிறுவகம்
140

Page 43

:|:ཀྱི བརr ཀྱི 1:|: 44:g:ཀ ཙམ དུ མ ཅན 1:|:་་་མ

Page 44
WANO
Women's Action Network 8/3 - 202, W.A. Silva Mawathe, Colombo 06, Sri Lanka. e-mail: tmwn2010@gmail.com

விலை ரூபா 2500