கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூடம் 2009.04-07

Page 1
'ஏப்பிரல்-ஜூலை : 2009
6 ல
இலங்கை -
Uலங்கா
தேசியம்
விலை: 100.00
WWWWWW

13
பன்முக சிந்தனைகளுக்கான...
(கூடம்
அசாம்
மு-2) :
வேலாயுதம்
கால்லனின் உலைக்களம்
இந்தியா உறவு ளும் சவால்களும்
தேசம் தேசியவாதம்
பன்முகநோக்கு
E : பா: 15 EA 11 in
1ம் 451:15

Page 2
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளைக் கடந் வெளிவந்து கொண்டிருக்கு மாத இதழ்
SSN 1888-125
SSN 3538-1286
அகவிக
எப்பு * ''த4*14 39.2, £4*-*-
இரு?"
ட்ரிாக: *
த வீகக: சட்ா 43.8ா
மயம் காப்பகதி வளாகம்
படம்: பமாடி ஜா.. மாமா.
கக 1944-245
ISSN 1868-1245
கே
* * ** * MEu 3," க்),
2ாட்டிச் »ansழு
1ாய்க்க 3: சாகt s5 பு:22
3, ] Tel:
விலை 50/-

து நம் ஆசிரியர்களுக்கான
62
சிரியத்துவ நோக்கு...
அகவி
:3:"w sr5.
பி அடி பண்றும் நாம்
ஆகவின்
-- \f,3.லப்-4, !rific1..
ஆப்பிதழ் 5
* தாம் 06-11 வாயிலான கால 8 சேமன் சிதர் அருகே
மறும் வாயில் தாக்கம்.
AHAVILI orrington Avenue, Colombo - 07 D11-2506272, Fax: 011-2585190 Email:- ahavili2004@yahoo.com,
ahavili2004@gmail.com

Page 3
| PUBL.I: !,RAI
1 F''/2 )
நாம் நமக்காக சிந்தித்தலும் வாழ்தலும்...
• V
புதிய நூற்றாண்டில் உருவாகிவரும் பொருளாதார முறைகள் அறிவை பிரதான வளமாக கொண்டு வளர்ச்சி பெறுகின்றன. இதனால் வழமையான உற்பத்திக் காரணிகளான நிலம், முயற்சி, மூல தனம், உழைப்பு என்பனவற்றோடு அறிவும் ஒரு பிரதான உற்பத்திக் காரணியாக உருவெடுத்துள் - ளது. தற்போது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மட்டங்கள் வெவ்வேறு அளவில் இருந்த போதிலும், சகல உலகநாடுகளும் அறிவை மை - யப்படுத்திய பொருளாதார முறைமைகளை உரு வாக்குவதில் மும்முரமாக ஈடுபட வேண்டும்; இல் லாவிடில் வளர்முக நாடுகளுக்கும் செல்வந்த நாடு: களுக்கும் இடையிலான இடைவெளி விரிவடையும் சாத்தியம் உண்டு என அறிஞர்கள் கருது கின்றார்கள். இந்த அறிஞர்கள் பெரும்பாலும் ஐரோப்பிய சிந்தனை மரபின் தாக்கத்துக்கு உட்பட்டவர்கள். இவர்கள் ஆசிய, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா நாடுகளின் அறிவு அனுபவம் யாவற்றையும் பொருட்படுத்தாதவர்கள். அறிவுசார் பொருளா - தார முறைகளை ஆசிய வளர்முக நாடுகளில் எவ்வாறு கட்டியெழுப்பலாம்? அபிவிருத்திக்கான உபாயங்கள் என்ன? போன்ற தலைப்புக்களில் கருத்தரங்குகளை நடத்தும் முகவர்களாக மாறி யுள்ளனர். இவர்கள் (அறிவுஜீவிகள்) விருத்தியுறும் அறிவுசார் செயற்பாட்டில் முழுமையாக உழைப். பவர்கள். தமது சிந்தனைகளை ஆய்வு முடிவு களை எதிர்காலவியல் நோக்குகளை மூன்றாம் உலகம் மீது திணிப்பவர்கள். மூன்றாம் உலகிலும் "அறிவுசார் பொருளாதாரம்," "அறிவுசார் சமூகம்" போன்ற எண்ணக் - கருக்கள் உறுதிப்படுத்தும் அல்லது இவற்றுக்கான பண்பாட்டு மாற்றத்திற்கும் உழைக்கும் அறிவுசார் தொழிலாளிகள் உள்ளார்கள். இவர்கள் யாவரும் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கும் விருப்புக்கும் ஏற்ப செயற்பட்டு வருகின்றார்கள். இந்த நிறுவனங்கள் முன்வைக்கும் திட் - டங்கள் ஆய்வு முடிவுகள் எமது சமூகத்திற்கு எந் தளவு பொருந்தும்? இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன? இவை குறித்தெல்லாம் இவர்கள் அக்கறைப்படாமல் செயற்படுகின்றனர். இதன் மூலம் தமது அறிவுசார் நேர்மையை வெளிப்படுத்துகிறார்கள். விரிவுபெறும் உலக மயமாக்கலுக்கு அனுசரணையான பண்பாட்டை கருத்துநிலையை உருவாக்குகிறார்கள்.
ளை
9
6

RY
இன்றைய உலகமயமாக்கல் உங்களுடன்... சூழலில் அறிவு என்பது ஒரு பண்டமாக மாற்றப்பட்டுள் - ளது. அறிவுச் செயற்பாட்டில் சடுபடும் நிறுவனங்கள் பண்ட உற்பத்தி செய்யும் வேலைத் தளங்களாக நிலைமாற்றம் பெறுகின்றன. இவை இலாபம் சட்டும் செயற்படு நிறுவனங் - கள் ஆகின்றன. இதனால் அடிப்படை மனிதப் பண்பு - களையும் கூட்டுறவு மனப். பாங்கையும் கூட்டுச் சிந். தனைகளையும் எளிதில் நிராகரிக்கின்றன. எங்கும் சுயநலப் போக்குகளைத் தூண்டிவிடு . கின்றன. சுரண்டலும் ஒடுக்கு முறையும் நவீன வடிவங்களாக மேலெழுகின்றன எழுகின்றன. சமகால அறிவுப் போக்கிலும் மாற்றங்கள் நிகழத் தொடங்கி யுள்ளன. வேறுவகைப்பட்ட அறிவு வேறுவகைப்பட்ட விசையுடனும் வேகத்துடனும் செயற்படத் தொடங்கியுள். ளன. அதாவது நமது இது வரையான அறிவு மற்றும் அனுபவம் யாவும் காலாவதி பானவை என்னும் பொய்த் ) தோற்றப்பாட்டை உருவாக்கு நின்றன. தகவல் தொழில் - நுட்ப அறிவுசார் பண்பாடு பிரதானமானது எனும் கருத் துப் பரப்புகை மேலெழுச்சி பெறுகிறது. தொழில் நுட்ப அறிவின் வேகம் இலக்கிய அறிவின் வேகத்தை விஞ்சும் பகையில் இயங்கிக் கொண். டிருக்கிறது. சமூக விஞ்ஞா" எத்துறை மீதான ஆர்வமும் கவனக்குவிப்பும் அரிதாகின்
"ற்ப வேகபப்ட்
து.
அறிவுத் கைத்தொழில்கள்', அறிவு முகாமைத்துவம் முத பாம் எண்ணக்கருக்கள் சந் தைப் பொருளாதார வளர்ச் சியினதும் உலக மயமாக்கலி எதும் வெளிப்பாடுகளாக உள்ளன. கல்வித் துறையில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் ன்ெறன. பல்தேசிய கம்பனி கள் தாமே பல்கலைக்கழகங் -
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 1

Page 4
களை இயக்கத் தொடங்கி யுள்ளன. 'கூட்டிணைப்பு பல் கலைக்கழகங்கள்' என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப். பட்டுள்ளது. உலகச் சந்தை யில் வெற்றிகரமாக தொழிற் - படவும் இலாபமீட்டவும் பல் - தேசிய கம்பனிகளதும் பல் - கலைக்கழகங்களினதும் கூட்டு இணைப்புவலிமையான கட்டமைப்பாக மாறியுள்ளது. இன்று பல்கலைக்கழக கற்கை நெறிகளிலும் பாடத்திட்ட ஆக்கங்களிலும் இந்த கம் - பனிகளினது நேரடியான தலை யீடு வலுப்பெறத் தொடங்கி - யுள்ளது. தமக்கு தேவைப்படும் தொழில்களுக்கு உரிய ஆற்றல் மிக்கோரை உருவாக் குவதற்கு பல்தேசிய கம்பனி கள் பல்கலைக்கழகங்களை கருவிகளாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகை யில் தான் பாடசாலை மட் - டங்களில் "புதிய கல்விச் சீர் - திருத்தங்கள்" என்ற போர் - வையில் மாற்றங்கள் உரு. வாக்கப்படுகின்றன. பொதுவாக சமூக விஞ்ஞான கற்கை நெறிகளில் அதிகம் நாட்டம் இல்லாத பல்கலைக் கழகக் கல்விதான் மாணவர் - களுக்கு கையளிக்கப்படுகின்றது. அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பல்தேசிய கம்பனி - கள் பற்றிய நேரடியான புலக் காட்சிகளை உருவாக்கும் வகையில் கலைத்திட்டம் நெறிப்படுத்தப்படுகின்றது. புதிய பண்டங்களை உருவாக்குவதற்கு ஆராய்ச்சிகள், புதிய தொழில் நுட்பப் பொறி களை வடிவமைப்பதற்குரிய ஆராய்ச்சிகள், நுகர்ச்சியாளரை சென்றடைவதற்குரிய புதிய அணுகுமுறைகள் பற். றிய ஆராய்ச்சிகள் முதலிய - வற்றை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழகங்கள் தூண்டி விடவும் உற்சாகம் அளிக்கவும் படுகின்றன.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 2

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் கலைத்திட்டங்களில் மேலைத்தேசக் கலாசாரத் - தின் செல்வாக்கு படிப்படியாக ஊட்டப்பட்டு வரு கின்றது. குறிப்பாக இன்று பல்கலைக்கழகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'தொடர் தொழில் ஆற்றுப்படுத்தல் சேவையில் பெரிய பல்தேசியக் கம்பனிகளில் நுழைவு உன்னதங்கள் விளக்கப் - படுகின்றதே அன்றி, இலங்கையின் மூலவளங்களின் பயன்பாட்டை முன்னெடுக்கும் தொழில் - கள் பற்றியும் சமூக அபிவிருத்தியை முன்னெடுக்கும் தொழில்கள் பற்றியும் விளக்குதல் அரிதாக உள்ளது. வேலை வழங்கும் தனியார் கல்வி நிறு வனங்களைப் பொறுத்தவரை மனித பண்பியல் பாடங்கள் மற்றும் கலைப்பாடங்களை கற்றுப் பட்டம் பெற்றவர்கள் வேண்டப்படாதவர்களாக கணிக்கப்படுகின்றனர். உயர்கல்விக்கான கொள் - கைத் திட்டங்களை உருவாக்கும் போது உற்பத்தி நிறுவனங்களைச் சார்ந்தவர்களின் ஆலோசனை - களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. தொழில் நுட்ப அறிவிலும் பிரயோகத்திலும் பின் - தங்கிய நாடுகள் பொதுப் போட்டியை எதிர்கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளது. அதிநுட்பம் வாய்ந்த தொழில்நுட்ப அறிவு ஏகபோக உரிமை - யாக இருக்கிறது. இதனால் ஆங்கில அறிவுக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவுக்கும் அதிக முக்கியத் துவம் கொடுக்கப்படுகின்றது. சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந் தனையாளர்கள் "எதையும் சந்தைக்கு விடுங்கள்" என்ற முழக்கத்தை கல்வி, மருத்துவம் போன்ற மானிட சேவைத் துறைகளிலும் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கிசைவாகவே அரசாங்கமும் தனது கொள்கைகளை சந்தைப் பொருளாதாரத்திற்கு சேவகம் செய்யும் வகையில் உருவாக்கி வருகின்றது. உலகம் தழுவிய நுகர்ச்சிப் பண்டமாக கல்வி மாற்றப்பட்டு விட்டது. இத
னால் கல்வி உலகச்சந்தை என்ற கண்ணோட்டத்திலேயே இயக்கப்படும் பொழுது, கற்றவர்கள் தமது நிலத்தில் இருந்தும் தமது பண்பாட்டில் இருந்தும் பிடுங்கி எறியப்படுகிறார்கள். மேலைத் தேச அபிவிருத்திக் கோட்பாடுகள் இச்செயற். பாடுகளுக்கு ஆதரவாகவும் அனுகூலமாகவும் அரணாகவும் அமைகின்றன. தமது பண்பாட்டோடு இணக்கமுற்று வாழும் மாணவரை உரு வாக்குவதற்குப் பதிலாக தமது பண்பாட்டுச் சுவடுகளை நிராகரிக்கச் செய்யும் உளப்பாங்குகளை உருவாக்கவே கல்விச் செயற்பாடுகள் முனைகின்றன. அந்நிய மயமாதலை உருவாக்குகின்றன. இந்த பின்புலத்தில் தான் நாம் "கூடம்” இதழை வெளியிடுகின்றோம். தாய்மொழிகளிலே கற்கும் மாணவர்களிடத்து தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தும் அனைத்து மனப்பாங்குகளுக்கும் எதிரான புதிய செல்நெறிகளை உருவாக்க விளைகின்றோம்.
தெ. மதுசூதனன
ைேள ற்குப்பமறு வா

Page 5
உள்ளே...
இலங்கை - இந்தியா உறவு: பலங்களும் சவால்களும் நபீலா இப்றாகீம்
தேசம், தேசி
(39)
5 அறிமுகம் 0 தேசம்: ஐரோப்பிய வரலாறும்
'இந்திய' அறிவாளிகளும்
D தேசியவாதமும் தொல்லியல்
பண்பாட்டு ஆய்வுகளும்
நூல் அறிமுகம்: கொல்லனின் உலைக்கள் கந்தையா சண்முகலிங்கம்
gdKf g i df Sff td
C
இதழ்: 13 ஏப்பிரல் - ஜூலை
ஆசிரியர் தெ. மதுசூதனன் ஆசிரியர் குழு: க. சண்முகலிங்கம் சாந்தி சச்சிதானந்தம்
இதழ் வடி த. மைதி வெளியீடு 3, Torring Colombo Tel 011 2 E-mail ko

யெம், தேசியவாதம்:
பன்முக நோக்கு தேர்வும் தொகுப்பும்
ஆசியாவில் தேசிய . வாதத்தின் மூலங்கள்
ஹிட்லரின் நாசிசமும் 0
வழக்காறும் தேசியப்பாண்பாடும்
4 1. 1941
ரம்:
2009 விலை: 100.00 )
வமைப்பு
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 3
மற்றும் தொடர்புகட்கு on Avenue
0 6272 dam@viluthu.org

Page 6
இலங்கை பலங்க
KTataka
Rout
Prok
14.
கம்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (4
1. அறிமுகம் :- இலங்கையும் இந்தியாவும் இந்துசமுத்திரத்தின் மத்தியில் மிக அருகருகே அமைந்துள் - ளதுடன் பன்மைத்துவ சமு தாயங்களையும், பழமையான மரபுகள், வேற்றுமை -
யில் ஒற்றுமை காணுதல், இரு நாடுகளும்
ஜனநாயகத்துக்கு வழங்கப் - ஒருவரிலிருந்து படும் உயர்ந்தபட்ச பங்களி
ப்பு, மனித உரிமைகளைப் விடுவித்துக் பேணுதல் போன்ற பல விட
கொள்ள
யங்களில் தமக்கிடையில் இயலாத உணர்வுகளைப் பகிர்ந்தும் வரலாற்று, வருகின்றன. மேலும், இரு
கலாசார,
நாடுகளும் ஒருவரிலிருந்து வர்த்தக, ஒருவர் விடுவித்துக் கொள்ள அரசியல்,
இயலாத வரலாற்று, கலா - தொடர்புகளைக்
சார, வர்த்தக, அரசியல், கொண்டுள்ளன. தொடர்புகளைக் கொண்டு -

க - இந்தியா உறவு : களும், சவால்களும்
நபீலா இப்றாகீம்
aே
e after the Sethusamudram act gets completed
Proாமர்
Tamil Nadu
மோகனம்
பாம்
Pak Strat பாதாமலர் Emanatapuwan
Tலா
சணம்!
tளா
Sri Lanka
Etisti Roume)
நt
ள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான உறவின் வேர்கள் மிகவும் ஆழமானவைகளுமாகும். இரு நாடுகளுக்கும் பொதுவான புராணக்கதைகள், உள்ளன. இலங்கையில் காணப்படும் இரண்டு பிரதான சமயங்களாகிய பெளத்தம், சைவம் ஆகி யன இந்தியாவிலேயே தோற்றம் பெற்றிருந்தன. அத்துடன் இலங்கையில் வாழும் இரு பெரும் இனத்தவர்களாகிய சிங்களவர்களும், தமிழர் - களும் இந்தியாவிலிருந்தே வந்திருந்தனர். இந்தியா - விற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்று உறவு, பொதுவான கலாசாரம், புனிதத்துவ விழுமி யங்கள், மற்றும் ஜனநாயகத்தை வளர்ப்பதில் காட்டும் அக்கறை, சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை என்பவற்றின் வழி உருவாக்கப்பட்டது மாகும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் அதன் பாதுகாப்பு முக்கிய இடத்தினைப் பெற். றுள்ளது. பிரித்தானியரின் ஆட்சிக் காலத்தில் பிரித்தானியர் பின்பற்றிய பாதுகாப்புக் கொள்

Page 7
வ உ க வ வ வ வ எ 105
கையையே இந்தியாவும் பின்பற்ற முனைந்தது. | பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் 6 பாதுகாப்புக் கொள்கை பற்றி பணிக்கர் விளக்- ட குகையில்,
“பிரிட்டிஸ் ஆதிக்கமானது இந்தியாவைப் பாதுகாப்பதற்கென சமுத்திரத் திட்டம், கண்டத்திட்டம் என இரு திட்டங்களை கொண்டிருந்தது. அவை இந்தியாவின் வட மேற்குப் பகுதிகளை பாதுகாத்தல், இந்திய துணைக் கண்டத்தை சூழவுள்ள கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை வெளி வல்லரசுகளிடம் விழ விடாது தடுத் தல், இந்துசமுத்திரம் மீதும் அதனை சூழவுள்ள பகுதிகள் மீதும் ஆதிக்கம் செலுத்துதல், ஆகிய மூன்று அம்சங்களை உள்ளடக்கி இருந்தது."1 எனக் குறிப்பிட்டார்.
இந்திய துணைக்கண்டத்தைச் சூழவுள்ள நாடுகள் “வல்லரசுகளின் ஆதிக்கத்திற்கு அல்லது செல்வாக்கிற்கு உட்படுதல் என்ற விடயமே" இலங்கை- இந்திய உறவில் முக்கியப்படுத்தப்பட்டிருந்தது. இந்திய எதிர்ப்புணர்வுள்ள நாடுகள் இலங்கையுடன் உறவுகளைப் பேணுவதை இந் தியா எப்போதும் தனக்கான அச்சுறுத்தலாகவே கருதி வந்தது. பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையும், இந்தியாவும் அதன் ஆட்சிக்குட்பட்ட நாடாக இருந்ததனால் அவர்களுக்கு அது அச்சுறுத்தலாக இருக்கவில்லை. ஆனால் சுதந்திர மானது இவ்விரு நாடுகளையும் இறைமை, சுயாதிபத்தியம், தன்னாதிக்கமுடைய இரு நாடுகளாக உருவாக்கியிருந்தது.
சுதந்திரத்திற்கு முன்னர் இலங்கையானது இந்தியாவுடன் இணைக்கப்படுதல் வேண்டும் எனவும், இரண்டு நாடுகளும் பொதுவான பாதுகாப்புக் கொள்கையினைக் கொண்டிருக்க வேண் - டும் எனவும் இந்திய தலைவர்கள் கருதி வந்துள் - ளனர். எடுத்துக்காட்டாக, 1945 ஆம் ஆண்டு ஜவகர்லால் நேரு "இந்திய சமஷ்டி அரசியல் அமைப்பில் இலங்கையும் ஒரு சுயாதிக்கமுள்ள பகுதியாக நிலவலாம்" எனக் கூறியிருந்தார். 6 இதேபோன்று பட்டாபி சீதாராமையாவும் "இந்தியாவிற்கு விரோதமான நாடுகளுடன் இலங்கை உறவு கொள்ளக் கூடாது என்றும் இரு நாடு - களுக்கும் பொதுவான பாதுகாப்புக் கொள்கையே 8 இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டிருந்தார். க இவ்வாறான நிலைப்பாட்டினை இந்தியர்கள் கொண்டிருந்தாலும், இலங்கையைப் பொறுத்- க தவரையில் சுதந்திரத்திற்குப் பின்னர், இலங்கை 2 யின் வெளிநாட்டுக் கொள்கையினை ஆட்சியில்
அமரும் கட்சிகளே தீர்மானித்துக் கொண்டன.
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் இரண்டு பிரதான அம்சங்களை அவதானிக்க |
2 G S S , வ F G F G F = 9 G (G
இ
ந
= 9
த

முடிகின்றது. “ஒன்று மேற்கத்
இலங்கை இதய சார்பு அல்லது சார் -
இந்திய உறவு வின்மை, இரண்டாவது இந்
யெ எதிர்ப்பு அல்லது சார்பு". இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் வரலாற்றுப் போக்கினை விளங்கிக் கொள்வதன் மூலமே தற். போதைய அரசாங்கத்திற்கும் இந்திய அரசிற்குமிடையி - மான உறவினை விளங்கிக் கொள்ள முடியும்.
இக் கட்டுரை சர்வதேச காடுகளின் அதிகாரப் போபாட்டத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்வவம், இலங்கையின் கேந்திர முக்கியத்துவம், காலத்திற்குக் காலம் இரு அரசுகளுக்கு மிடையிலான உறவில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், கற்போதைய மஹிந்த ராஜ பக்ஷ ஆட்சியில் இலங்கைக்தம் இந்தியாவிற்கும் இடை. பில் இனமுரண்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு
அறிவு, உணர்வுப் பரிமாற்ங்கள், கச்சதீவு விவகாரம், இந்திய மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் பொருளாதார, வர்த்க அபிவிருத்திகள் போன்ற பிடயங்களினால் இலங்கை இந்திய அரசுகள் எதிர் கொள் - நம் நெருக்கடிகளையும், நட்றவுகளைப் பேணுவதில் இரு நாடுகளும் காட்டும் அதீத பிரயத்தனங்களையும் ஆய்வு
சய்கின்றது. . இந் துசமுத்திரத் தின் பிரித்தானியர்
முக்கியத்துவம்
ஆட்சிக் இந்துசமுத்திரப் பிராந்தியம் லெங்கையும்,
: காலத்தில் டலோடு தொடர்புடைய
இந்தியாவும் ாகரிகத்தின் பிறப்பிடமாகும்.'
அதன் ஆட்சிக்கு - ாலனித்துவ காலத்தில்
ட்பட்ட நாடாக ரோப்பிய செல்வந்த கைத்
இருந்ததனால் தாழில் நாடுகளின் விளை - ாட்டு மைதானமாகக் கரு -
அவர்களுக்கு
அது அச்சுறுத்ப்பட்டது. ஆவேசம் மிக்க -
: தலாக இருக்க - ம், அழிவுகளை உண்டாக்- .
வில்லை.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 5

Page 8
இலங்கை
கியதுமான சுதந்திரப் போ இந்திய உறவு ராட்டங்கள், அரசுகளுக்
கிடையிலான யுத்தம் என்பல் 1946ஆம் ஆண்டின் பின்ன. காலனித்துவத்தினை வீழ்ச் சியடைய வைத்தது. பனிப் போர் காலப்பகுதியில் இரண்டு வல்லரசுகளும் தமது கடலா திக்கத்தினை நேரடியாக அல் லது மறைமுகமாக இப்பிராந் தியத்திலுள்ள துறைமுகங் களுடாக வலுப்படுத்தியிருந் தன. இதனாலேயே யார் இந்து சமுத்திரத்தைக் கட்டுப்படுத்து வார்களோ அவர்களே ஆசி யாவைக் கட்டுப்படுத்துவார் கள். இருபத்தோராம் நூற்றா ண்டிலே இந்து மாகடலே ஏழு கடல்களின் திறவு கோலாக விளங்கும் அதுவே உலகின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மாகடலாகவும் விளங்கும்” எனக் கூறுகின்றார்கள்.
வரலாற்றுக் காலம் தொ ட்டு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடத்தில் இலங்கை அமைந்துள்ளது. தற்போது இப்பிராந்தியம் சர்வதேச சமூகத்தின் புதிய வியூகத்திற் குள்ளாகியுள்ளது. இதுவே இலங்கையில் சர்வதேச நாடு களின் தலையீடுகள் அதி கரிப்பிற்குக் காரணமாகின்றது இலங்கையில் சர்வதேச நாடு களின் தலையீடுகள் பல்வேறு
வடிவங்களில் காணப்படு இந்துசமுத்திரம்
வதற்கு மிகவும் வலுவான பல் உலகிலுள்ள
வேறு காரணங்கள் கூறப் பெரிய
படுகின்றன. அவைகளாவன, சமுத்திரங்களில் 0 இந்துசமுத்திரப் பிராந்
மூன்றாவது
தியத்தின் கேந்திர முக்கி சமுத்திரமாகும்.
யத்துவம் வாய்ந்த இடத் முதலாவது
தில் இலங்கை அமைந் இடத்தினைப்
துள்ளது. பசுபிக்
0 பல்வேறு வர்த்தக மற்றும் சமுத்திரமும், இரண்டாவது
எண்ணெய் கொண்டு செல்
லும் கப்பல்களின் கடல் இடத்தினை
வழிப் போக்குவரத்துக் அத்திலாந்திக் சமுத்திரமும்
கான முக்கிய பகுதியாக பெற்றுள்ளது.
இப்பிராந்தியம் விளங்கு கின்றது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (6

வெ
- 0 எதிர்கால உலக வல்லரசுகளான சீனா, இந்தி -
யா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் காணப்படுகின்றன.
அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, யப்பான் போன்ற நாடுகள் தமது அரசியல், பொருளா - தார நலன்களை மேம்படுத்துவதற்கு இக்கடல் பிராந்தியம் முக்கியமாக இருக்கின்றது. இந்துசமுத்திரம் ஆபிரிக்கா, ஆசியா, அவுஸ்திரேலியா, அண்டார்டிக்கா ஆகிய கண்டங் - களுக்கு இடையில் அமைந்துள்ளது. இது தென் -
கிழக்காசியாவையும், மத்திய கிழக்கையும் அதாபுவது மலாக்கா நீரிணையையும், அராபிக் கடலை -
யும் இணைக்கும் சமுத்திரமாக விளங்குகின்றது. உலகத்தில் 70%மான பகுதி சமுத்திரங்களால் சூழப்பட்டுள்ளதுடன், 70%மான மக்கள் சமுத்திரங்களை அண்மித்துள்ள நாடுகளிலேயே வாழ் கின்றார்கள். இந்துசமுத்திரப் பிராந்தியம்
அந்தமான் கடல், அராபியக்கடல், வங்காளவிரிகுடா, பாரிய அவுஸ்ரேலியக் குடா, ஏடன் வளை - குடா, ஓமான் வளைகுடா, யாவாக் கடல், மொசாம்பிக் கால்வாய், பேர்சியன் வளைகுடா, ஓஸ்கடல், சவுகடல், மலாக்கா நீரிணை, தீமோர் - கடல், ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய அகன்ற கடற் பிராந்தியமாகும்.
இந்துசமுத்திரம் உலகிலுள்ள பெரிய சமுத்திரங்களில் மூன்றாவது சமுத்திரமாகும். முதலாவது இடத்தினைப் பசுபிக் சமுத்திரமும், இரண் - டாவது இடத்தினை அத்திலாந்திக் சமுத்திரமும் பெற்றுள்ளது. உலக நீர்ப்பரப்பில் 20%த்தினை இந்துசமுத்திரம் கொண்டுள்ளதுடன், தென் - முனையில் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா உள்ள - டங்களாக ஏறக்குறைய 10,000 கிலோமீற்றர் அகலத்தினையும் கொண்டது. இதன் மொத்த கடல்பரப்பு 68,556 மில்லியன் கிலோமீற்றராகும். ஏறக்குறைய ஐக்கிய அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பின் 5.5 மடங்காகும். சர்வதேச நீர் நிலைப் பரப்பின் ஆராய்ச்சி நிறுவனம் 2000 ஆம் ஆண்டில் பூமத்திய ரேகையின் தெற்கில், 60 பாகையில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் தெற்குப் பகுதியில் ஒரு பகுதியை நீக்கி அதனை தென் சமுத்திரமாக உருவாக்கிக் கொண்டது. இது ஐந்தாவது சமுத்திரமாக அழைக்கப்படுகின்றது."
இந்துசமுத்திரப் பிராந்தியத்தியத்தில் மட்டும் 47 நாடுகள் உள்ளன. இதில் முப்பத்தியாறு நாடுகள் இந்துசமுத்திரக் கரையோர நாடுகளாகவும், பதினொரு நாடுகள் இந்துசமுத்திரத் துறைமுகங்களு க்கு பின்னணி நாடுகளாகவும் காணப்படுகின்றன. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் பல தீவுகள் காணப்படுகின்றன. அவைகளாவன: கொக்கோதீவுகள், அந்தமான் தீவுகள், இலங்கை, மாலை
|

Page 9
+ அ க ப ட அ உ க இ க - ம வ உ
தி
தீவுகள், டிக்காகோசியா, மொரிஷியஸ், சிச்ஏல்ஸ்- 1 தீவுகள் ஆகும். அதே நேரம் கப்பல் போக்குவரத் திற்கான பல துறைமுகங்கள் இப்பிராந்தியத்தில் காணப்படுகின்றன. சிற்றாங்கொங் பங்காள - தேசத்திலும், திருகோணமலை இலங்கையிலும், க் (அம்பாந்தோட்டை திட்டமிடப்பட்டு வேலை ற நடைபெறுகிறது.) பிறிமன்றல் மேற்கு அவுஸ்திரே- 4 லியாவிலும், விசாகப்பட்டணம், கொச்சின், கர்- 6 வோர் ஆகியன இந்தியாவிலும், ஒர்மாறா, எ வோடர் பாகிஸ்தானிலும், லூகிஸ் துறைமுகம் 6 மொரிஜியஸ்சிலும், விக்டோரியா துறைமுகம் எ சிச்ஏல்ஸ் தீவிலும், பூயூகெற் தாய்லாந்திலும் G உள்ளது."
ஏறக்குறைய 40%மான எண்ணெய் உற்பத்திகள் இந்துசமுத்திரக் கடற்கரைப் பரப்பினூடாக
வே எடுத்துச் செல்லப்படுகின்றன. கடற்கரை மணல்கள் பலமானதும் செழிப்பானதுமான கனியுப்புக்களை கொண்டுள்ளதுடன் தாய்லாந்து, இலங்கை, இந்தோனேசியா, தென் ஆபிரிக்கா, இந்தியா போன்ற இந்துசமுத்திரக் கடற் பிராந்திய எல்லை நாடுகளால் இவை சுவீகரிக்கப்படுகின்றன. இந்துசமுத்திரப் பிராந்தியம், அமெரிக்கா, ஐரோப்பாவுடன், ஆபிரிக்கா, கிழக்கு ஆசியா, " மத்திய கிழக்கு நாடுகளை இணைக்கின்ற பாரிய கடற் பிராந்தியமாகும். இந்துசமுத்திரப் பிராந்தியம் பொருளாதார ரீதியாக, அவுஸ்திரேலியா, ஆபிரிக்- 1
கா, ஆசியக் கடல்களின் எல்லைகளை கொண்டு - ள்ளதுடன் பூகோள வியாபார வர்த்தக நடவடிக் கைகளுக்கு சர்ச்சைக்குரிய கடல்வழி பாதையுமாகும். இச்சமுத்திரத்தின் தந்திரோபாய விரிவாக்கமானது பெருந்தொகையான சர்வதேச கடற் ] போக்குவரத்து நெரிசல்களை ஏற்படுத்துகின்றது.
உலக நாடுகளுக்கு கப்பல்களில் பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன்களில் ஏறக்குறைய அரைப்பங்கு இவ்வழியாலேயே ஏற்றி இறக்கப் - படுகின்றன. இவற்றில் 1/3 பங்கு கப்பல்கள் தி கொள்கலன்களை காவிச் செல்லும் கப்பல்களா - தி கவும், 2/3 பங்கு கப்பல்கள் எண்ணெயினை ஏற்றிச் செல்லும் கப்பல்களாகவும் உள்ளன. இதிலும் ஏற்கனவே கூறியது போன்று, 40%மான எண்ணெய் உற்பத்திகள் குறிப்பாக பேர்சியன் து வளைகுடாவிலிருந்தும் இந்தோனோசியாவி - லிருந்து இக்கடற்பிராந்தியம் ஊடாகவே ஏனைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இப்பிராந்தியம் பெரும் சந்தை வாய்ப்பினையும் ய கொண்டதாகும். உலகின் மொத்த சனத்தொகையில் கால் பங்கினை, இப்பிராந்தியத்தினுள் அடங் கும் தென்னாசியப் பிரதேசம் மட்டும் கொண்டி - ருப்பதிலிருந்து இப்பிராந்தியத்தில் உள்ள பரந்த சந்தையினை அறிந்து கொள்ளலாம். இப்பிராந். திய நாடுகளில் காணப்படும் உள்நாட்டுக் குழப்- 4
க 2 2 ச எ
(9 9 ப ெ " அ
8 9 6

ங்கள், அரசுகளுக்கிடையி -
இலங்கை மான போட்டி என்பனவும்
இந்திய உறவு "பரும் ஆயுதச் சந்தை ஒன்றிமன மேற்கு உலக நாடுகளு"
கு ஏற்படுத்தி கொடுக்கின்ன. மலாக்கா நீரிணை உலத்தில் இரண்டாவது கடல் - பழிப்பாதையாகும். யப்பாரிற்கான எண்ணெய் விநி - யாகத்தில் 80%மும், சீனா - பிற்கான எண்ணெய் விநியாகத்தில் 60%மும் மலாக்பா நீரிணை ஊடாகவே கப் - ல்கள் மூலம் இடம்பெறுன்றன. 70 மில்லியன் அமெ - க்க டொலர் பெறுமதியான மசகு எண்ணெய் ஒவ்வொரு பருடமும் இந்நீரிணை ஊடா. வே எடுத்துச் செல்லப்படு - ன்றன. அநேகமான கப் - ல்கள் அந்தமான் நிக்கோபா வுகளுக்கிடையிலான கடல் - ளை இணைக்கும் கடற் ந்தியின் 10 பாகையினூடா -
வே செல்கின்றன.' 1 இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அமெரிக்கச் செல்வாக்கு இப்பிராந்தியத்தில் அமெரிக்ர செல்வாக்கு செலுத்துவது ன்பது அதனது ஏக வல்லரசு ன்ற நிலையினை தொடர்ச். யாகத் தக்கவைத்துக் கொள் - தற்கு மிகவும் அவசியமான - ரகும். ஆசிய, பசுபிக் பிராந்யத்தில் தனது ஆதிக்கத் 'னையும், நலன்களையும் பணுவதற்கு இப்பகுதியில் பிராந்திய வல்லரசு என்ற
ன்று உருவாகாமல் பார்த்- இந்துசமுத்திரப் க் கொள்ளுதலே அமெரிக்க பிராந்தியம், . லோபாயத்தின் முக்கிய அமெரிக்கா, நாக்கமாகும். இன்னோர் ஐரோப்பாவுடன்,
கையில் கூறின் சீனா, ரஷ்- ஆபிரிக்கா, T, இந்தியா, ஈரான் போன்ற கிழக்கு ஆசியா, "டுகள் தனியாகவோ அல்- மத்திய கிழக்கு து கூட்டாக இணைந்தோ நாடுகளை மெரிக்காவுக்கு எதிராக எந்த இணைக்கின்ற ச்சுறுத்தலையும் ஏற்படுத்- பாரிய து கவனித்துக் கொள்வது கடற் மெரிக்காவின் ஏக வல்லரசு பிராந்தியமாகும்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (7

Page 10
இலங்கை கொள்கையினை தக்கவைத் இந்திய உறவு
துக் கொள்வதற்கு மிகவும் அவசியமாகும். இதற்காக தென்னாசிய மற்றும் தெல கிழக்காசிய பிராந்தியத்தி எதிர்கால வல்லரசாக உடு வாகி வரும் சீனாவினை மு றுகைக்கு உள்ளாக்குவதற்கா
அமெரிக்கா பல்வேறு தளம் களை இப்பகுதியிலே அடை த்து வருகின்றது." 1970களி இருந்தே அமெரிக்கா தன. கடற்படை மூலோபாய கோட பாடுகளின் அடிப்படையி தனது "கடல்" தொடர்பா
தந்திரோபாயங்களை பின் பற்றத் தொடங்கியது. அபெ ரிக்க கொள்கை வகுப்பாள் குழுவின் தலைவரான அப் மிரல் எல்மோ ஆர் சூம் அமெரிக்கக் கடற்படையில் நான்கு வகை நடவடிக்கை களை எடுத்துக் கூறுகின்றா 1. "தற்காப்பு கடலினை கட டுப்பாட்டினுள் வைத்து திருத்தல். 2. கடற்படை வலுவினை
வெளிப்படுத்தல்.
3. சமாதான நடவடிக்கை களுக்கான கடற்படையில்
பிரசன்னம். 4. கடற்படையின் முன்னன
தற்காப்பு மற்றும் நே நட்புறவு.
மேலும், எதிர்காலத்தி நூற்றாண்டில்
அமெரிக்காவானது தனது ஏ ஜேர்மனியும்,
வல்லரசு என்ற நிலையினை 20ஆம் நூற்
தக்கவைப்பதற்காக மூலே. றாண்டில்
பாயங்களை செயற்படுத்து அமெரிக்காவும்
போது உலகளாவியரீதியி எழுச்சியடை
"முற்றுகைக்குள்ளாக்கு ந்தது போன்று
மூலோபாயத்தில்" இருந். தற்போது சீனா
உலக "சமநிலையை பேணு அரசியல், மூலோபாயத்தினை"ய கடை பொருளாதார
பிடிக்க வேண்டும் என அடம் இராணுவத்
மிரல் கெஸ்லோ கூறுவது. துறைகளில் மிக
கவனத்தில் கொள்ளத்தக்கது விரைவாக எழுச்சியடைந்து அணி
அமெரிக்காவின் பொழு வருகின்றது ளாதார, வர்த்தக நடவடிக்
கைகளுக்காக ஐரோப்பி
19ஆம்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 / 8

உ. 5
.'
நாட்டினை முதன்மைப்படுத்தித் தந்திரோபாயங்களை வகுப்பதைத் தவிர்த்து, தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கு ஏற்ப பிராந்திய ரீதியில் மூலோ - பாயங்களை உருவாக்குவதுடன், தனது நலன். ல் |
களைப் பேணக்கூடிய வகையில் பிராந்திய சிக்கல்களையும், நெருக்கடிகளையும் விரைவாகத்
தீர்க்கக்கூடிய திறனை அமெரிக்கா கொண்டிருக்க க வேண்டும் எனவும் அமெரிக்கக் கொள்கை ங்- வகுப்பாளர்கள் விரும்புகின்றார்கள். அமெரிக்கா
அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு அப்பால் இருக் - கின்ற ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக செயற்பாடுகளினால் ஈட்டப்படும் வருமானத் தினை விட 50% இற்கும் அதிகமான வருமானத்தினை பசுபிக் சமுத்திரத்திற்கு அப்பால் இருக் - ன கின்ற தென்னாசியா மற்றும் தென்கிழக்காசிய
பிராந்திய நாடுகளிலிருந்து பெறுகின்றது. அத்துடன் அமெரிக்கா மூன்று பெரிய போர்களையும் இப்பிராந்தியத்தில் நடாத்தி இருக்கின்றது. பனிப்போர் முடிவின் பின்னர் அமெரிக்கா தனது சில தளங்களை இப்பிராந்தியங்களில் மூடியுள் - ளதுடன், படையினரின் எண்ணிக்கையையும் குறைத்து வந்திருந்தது. ஆனால், அமெரிக்க கடற் படையின் அதிகரித்த நடவடிக்கைகளும், பய. ணங்களும் அமெரிக்காவின் பிராந்திய, அரசியல், பொருளாதார நலன்களுக்கு அவசியமானது என பென்ரகன் கருதுகின்றது." அண்மைக் காலங் - களில் இந்தியாவுடன் இணைந்து அமெரிக்கக் கடற்படையினர் அரேபியக் கடலில் கடற் பயிற்சி - யில் ஈடுபடுவதும், 90 விமானங்களையும் 5000 படையினரையும் கொண்ட, அணுசக்தியால் இயங்கும் அமெரிக்காவின் மிகப் பாரிய விமானந். தாங்கிக் கப்பலான யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ் சென். னைத் துறைமுகத்தைச் சென்றடைந்து நங்கூர . மிட்டு நின்றமை பென்ரகனின் நிலைப்பாட்டை வலுவாக்கியுள்ளது.14 2.2 சீனாவின் தந்திரோபாயநிலை இந்துசமுத்திரப் பிராந்திய நீர்ப்பரப்பில் அதிக கூடிய நன்மைகளைப் பெறுவதற்கு இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளும் தீவிரமாகப் போராடி வருகின்றன. 19 ஆம் நூற்றாண்டில் ஜேர்மனியும், 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவும் எழுச்சி - யடைந்தது போன்று தற்போது சீனா அரசியல், பொருளாதார இராணுவத்துறைகளில் மிக விரைவாக எழுச்சியடைந்து வருகின்றது என்று
சிங்கப்பூர் கொள்கை வகுப்பு நிறுவனத்தின் ' இயக்குனரான பாரி டெஸ்கர் கூறுகின்றார்.
ம் சீனா தென்னாசிய மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியங்களில் முத்துமாலைத் தொடர்" மூலோபாயத்தினைப் பயன்படுத்தி தனது செல்
வாக்கை செலுத்துவதுடன், பாதுகாப்பான கடல் - "ய வழி தொடர்பாடல்களையும் பேணிவருகின்றது.
ன்
கி '5
3
னெ
' 8 ந ' ' ' '3 து 3 ..
J. -

Page 11
1S = 106
DL =
வல்லரசாகும் கனவிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சக்தி மூலங் - களைப் பெறுவதற்கும் சீனா முத்துமாலை மூலோபாயத்தினை பயன்படுத்தி சீனா - வின் ஹய்நான் தீவு, பங்களாதேசில் சிற்றக்கொங், மியன்மாரில் சிற்வி, பாகிஸ் - தானில் குவாடர், மாலைதீவில் மோரோ தீவுக்கூட்டங்கள், எகிப்தில் சயிற் துறை - முகம், ஈரா-னில் பன்டர் அபாஸ் போன்ற இடங்களில் பல தளங்களை அமைத்துள்ளது. 21 சீனா இராணுவ கடற்படைத் தொடர்புகளை வங்காளதேசத்துடனும், மியன்மாருடனும் ஏற்படுத்தி வருகிறது. சீனாவிற்கும் ஆபிரிக்க நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு வெளிப்படையானதாக . வுள்ளது. குறிப்பாக 2006 ஆம் ஆண்டு நவம்பரில் பீஜிங்கில் நடைபெற்ற சீனா - ஆபிரிக்க உச்சி ய மகாநாட்டினைத் தொடர்ந்து இக்கூட்டுறவு | வெளிப்படையானதாகியது. இதனை இந்தியா - 1 வும் ஐக்கிய அமெரிக்காவும் மிகவும் கவனமாக 6 ஆராய்ந்து வருகின்றன.
இலங்கை 2000 ஆம் ஆண்டு சீனாவின் ஹான்கோ நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந் - ! தத்தின் அடிப்படையில், சீனா, முத்துராஜவலை, கொலன்னாவை எண்ணெய் குதங்களை அமைத்துப் பராமரித்து வருகின்றது. அத்துடன் சந்திரிக்கா பண்டாராநாயக்கா குமாரணதுங்க ஆட்சிக் காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பற்றி கலந் - துரையாடப்பட்டு, தற்போதய மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. புதுடில் - லியில் நடைபெற்ற இந்திய - ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு கூட்டு வேலைக் குழுவின் கூட்டத்தில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை விஸ்தரிப்பின் வளர்ச்சி தொடர்பாக க அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், மடக் - க கஸ்கார், பொலிவியாஸ், சிச்ஏல்ஸ், மாலைதீவு, கு இலங்கை, வங்காளதேசம், மியன்மார் போன்ற நாடுகளுடன் சீனா படிப்படியாக இராணுவ கடற் ச பிராந்திய தொடர்புகளை ஏற்படுத்தி வருவதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. இது இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் உரிமையாளர்கள் யார் என்பதை த யும் தத்தமது நலன்களை இப்பிராந்தியத்தில் எவ் - வாறு பாதுகாப்பது என்பதையும் தீர்மானிக்கும் ப போராட்டத்தினை உருவாக்கியுள்ளது. 2.3 இந்தியாவின் பிராந்திய தந்திரோபாய
நிலை
இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாக தன் - னைக் கருதிக் கொள்ளும் இந்தியா ஏனைய ( வல்லரசுகளாகிய ரஷ்சியா, சீனா ஆகிய நாடு - ச
»L - 9 G
க
70
5 5 1

China
கட்சி
மமக
{ரீச
8 பாத;
1பாமக
Iணமா மேகா
களின் தென்பகுதியில் அமை - எதுள்ளது. இந்தியா உறுதி - பானதும் ஆதிக்கம் மிக்கது. மான கடல் வழிப் பாதை பினை தனது கட்டுப்பாட்டிற். தள் வைத்திருக்கின்றது. இந் தியா அந்தமான் தீவின் பிளே - பர் துறைமுகத்தில் தூர கிழக்கு காடுகளுக்கான கடற்கட்டுப். பாட்டு கட்டளைத் தளத். தினை நிறுவியுள்ளதுடன் பிளேயர் துறைமுகத்தினைத் நந்திரோபாய சர்வதேச வர்த். தக மையமாகவும், நிக்கோ - பார் தீவுகளிலுள்ள கம்பவ் - நடாத் துறைமுகத்தினை Tண்ணெய் ஏற்றியிறக்கப் பயன்படும் முடிவிடமாகவும் அபிவிருத்தி செய்ய திட்டபிட்டுள்ளது.15
இந்தியா இந்துசமுத்திரக் கடற் பிரதேசத்தில் 1240 மைல் கடற்பரப்பைக் கொண்ட ஒரு நடா நாடாகும். இந்தியாவின் இந்துசமுத்திரப் அரைவட்டத்தில் 1000 மைல் பிராந்தியத்தின்
துரப்பரப்பில் 50%மானவை வல்லரசாக இந்துசமுத்திரப் பிராந்தியத் - கன்னைக் பிலேயே உள்ளது. இது இந் கருதிக் யொ இப்பிராந்தியத்தில் தந்தி- கொள்ளும் ரோபாய நிலையினை எடுப்- இந்தியா தற்கு காரணமாகின்றது. ஏனைய ஆழ்கடலிலிருந்து கனிய வல்லரசுகளாகிய பளங்களைப் பெற்றுக் கொள்- ரஷ்சியா, சீனா ரக்கூடிய தொழில் நுட்பங்கள் ஆகிய பளர்ச்சியடைந்த உலக நாடு- நாடுகளின் ளில் இந்தியா ஆறாவது தென்பகுதியில் இடத்திலுள்ளது. ஆழ்கடல் அமைந்துள்ளது.
ட்டத்தின் கீழ் 772,000 சதுர
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (9

Page 12
இலங்கை மைல் ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்திய உறவு
பொருளாதார வலயத்திகை இந்தியா இப்பிராந்தியத்தில் கொண்டுள்ளது.16
இந்துசமுத்திரப் பிராந் தியத்தின் அதிகார சமநிலை யானது இயங்கியல் தன்மை கொண்டது. மாறும் உல. ஒழுங்கிற்கு ஏற்ப வளைந்து கொடுக்கின்ற போக்கை கொண்டதாகும். இந்திய தனது நேர்த்தியான தந்திரோ பாயத்தினூடாக வல்லரசா. வளர்ந்து வருவதுடன், தனது அதிகாரத்தினையும் நிலை நிறுத்தி வருகின்றது. அராபிய கடல், இந்துசமுத்திரத்தில் மேற்கு பிராந்தியம் ஆகிய வற்றின் புவிசார் அரசியல் இந்தியாவின் 8.13 மில்லியன அமெரிக்க டொலர் பெறுமதி யான தொழில் முயற்சிய னைத் தீர்மானிக்கின்றது. சீனா, பாகிஸ்தான், இந்திய ஆகிய நாடுகள் முக்கோண வடிவில் அராபியக் கடலில் செலுத்தும் உறுதியான செல் வாக்கும், ஆதிக்கமும் அராபி யக் கடலில் புவிசார் தந்தி ரோபாயத்தினை வெளிப் படுத்திக்காட்ட போதுமான தாகும்.
இந்தியா 2005 ஏப்ரல் 1
தொடக்கம், தந்திரோபாய . இந்தியா தனது கூட்டாளியாக சீனாவை ஏற் நலன், அதிகாரம் றுக் கொள்ளத் தொடங்கியது
என்பவற்றை
அதே நேரம் 2005 ஜூன் 2 இந்துசமுத்திரப் திகதி அமெரிக்காவுடன் 1. - பிராந்தியத்தில்
வருடங்களுக்கு நிலைத்திருக் 3 நிலை நிறுத்து
கக் கூடிய பாதுகாப்பு ஒப்பர் 8 வதற்கு ஏற்பவும்,
தம் ஒன்றிலும் கைச்சாத் மாறும் உலக
திட்டுக் கொண்டது.18 சீனா ஒழுங்கிற்கு
வை தந்திரோபாய கூட்டாளி ஏற்பவும் தனது யாக மாற்றிக் கொண்டும்
புவிசார்
அமெரிக்காவுடன் பாதுகாப்பு அரசியல் ஒப்பந்தத்தினை ஏற்படுத்தி தந்திரோ
கொண்டும் தன்னை நீண்ட பாயத்தினை காலத்தில் வல்லரசாக வளர்ட்
வகுத்து பதற்கு ஏற்றவகையில் “கடல் செயற்பட்டு பறவை” (Sea Bird) திட்டத் வருகின்றது. தினை வரைந்து செயற்படுத்
தத் தொடங்கியது.19
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 10

-
7 S• "
S *
கடல் பறவை திட்டம் 1980 ஆம் ஆண்டு எ இந்தியாவினால் உருவாக்கப்பட்டது. இத்திட்டம்
அடுத்தடுத்து இருக்கக்கூடிய இரண்டு "புவிசார் அரசியல் முக்கோண வடிவிலான திட்டம்" என மதிப்பிடப்பட்டது. ஒன்று அமெரிக்கா, இந்தியா, சீனா உறவினை ஏற்படுத்தி வளர்ப்பது. இரண்டாவது சீனா, பாகிஸ்தான், இந்திய உறவினை ஏற்படுத்தி வளர்ப்பது. இது ஓர் சிக்கலான புவிசார் அரசியல் கூட்டமைப்பாகும். இந்தியா, சீனாவு - டனோ அல்லது அமெரிக்காவுடனோ இலகுவில் கூட்டாளியாகக் கூடியதொரு நாடாகும். இந்தியா - வினைப் பொறுத்தவரை தனது சொந்த தந்திரோபாயத்தினூடாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அதிகாரத்தினையும் நலனையும் பெற்றுக் கொண்டு வல்லரசாக மாறுவதே அதன் நோக்க மாகும். இப்பின்னணியிலேயே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவினைப் பார் - க்க வேண்டும். இந்தியா தனது நலன், அதிகாரம் என்பவற்றை இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் நிலை நிறுத்துவதற்கு ஏற்பவும், மாறும் உலக ஒழுங்கிற்கு ஏற்பவும் தனது புவிசார் அரசியல் தந்திரோபாயத்தினை வகுத்து செயற்பட்டு வரு கின்றது. 7 3. சுதந்திரத்திற்குப் பின்னரான எ இலங்கை-இந்திய உறவு
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை - இந்திய உறவுகளை மாறி மாறிப் பதவிக்கு வந்திருந்த இரு பெரும் அரசியல் கட்சிகளாகிய ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன - வே தீர்மானித்திருந்தன. 3.1 இலங்கையின் மேற்கத்தைய
சார்புக் கொள்கை 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் இடம்பெற்ற தேர்தல் மூலம் டி.எஸ்.சேன - நாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. இலங்கை 1948 ஆம் ஆண்டு சுதந்திரத்தினைப் பெற்றுக் கொண்ட போதிலும் அதே ஆட்சி தொடர்ந்தது. சுதந்திர இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையினை வகுப்பவராக டி.எஸ்.சேனநாயக்கா இருந்தார். டி.எஸ்.சேன - நாயக்காவிற்கு பிரதம ஆலோசகர்களாக சோல்பரி பிரபுவும், சேர் ஐவர் ஜெனிங்சும் கடமையாற் - றினர். இக்கால கட்டத்தில் இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையானது பிரித்தானியாவிற்குச் சார்பானதாக இருந்தது. டி.எஸ்.சேனநாயக்கா பிரித்தானியாவிற்குச் சார்பானவராகவும், அவர் - கள் மீது அதிக நம்பிக்கை கொண்டவராகவும் இருந்தமையே இதற்குக் காரணமாகும். இதன் பின்னணியிலேயே பிரித்தானியர் இலங்கையில் இருந்து சென்ற பின்பும் அவர்களின் படைத்தளங்கள் தொடர்ந்தும் இலங்கையில் குறிப்பாக
' . 1 T 1 •ே :
- - - - - - - - - -
ச• உ •
c: - |

Page 13
)
திருகோணமலையில் இருப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.
இலங்கையின் பிரித்தானிய சார்பு நிலைப்பாடானது இந்தியாவின் பஞ்சசீலக் கொள்கை யுடனும், அணிசேராக் கொள்கையுடனும் முரண் - பட்டு நின்றது. பிரித்தானியாவின் படைத்தளங்கள் இலங்கையில் இருக்க அனுமதியளித்தமை, பிரித்தானியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன். றைச் செய்து கொண்டமை என்பன இந்திய இராஜதந்திரிகள் மத்தியில் பெரும் கவலையை தோற்றுவித்ததோடு, இலங்கை மீது அவ நம்பிக்கையினையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு வகையில் இந்தியா தொடர்பான பயமே இலங்கையை பிரித்தானியாவோடு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வைத்தது. 1953ஆம் ஆண்டு சேர் ஜோன் கொத்தலாவல " எப்போது இலங்கை பிரித்தானியாவின் பாதுகாப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்கின்றதோ அன்று இந்தியாவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு விடும்”23 எனக் கூறிய - மை இதனையே தெளிவாக்குகின்றது.
1948 ஆம் ஆண்டு இந்திய, பாகிஸ்தானிய வம்சாவழி மக்களின் குடியுரிமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் குடியுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டு, அவர்களை நாடற்றவர் - களாக்கியது. இந்நிலையானது இலங்கை - இந்திய உறவுகளில் கணிசமானளவிற்குப் பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. இதேபோன்று 1947 தொடக்கம் 1948 காலப்பகுதிகளில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் இடம்பெற்ற காஷ்மீர் தொடர்பான யுத்தத்தின் போது இலங்கை அரசாங்கம் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. இது இலங்கை - இந்திய உறவுகளில் பெரும் இடைவெளியினை ஏற்படுத்திச் சென்றிருந்தது.
மேற்கூறப்பட்ட பிரச்சினைகளினால் இரு நாட்டு உறவுகளும் பாதிக்கப்பட்டாலும் கூட 1949ஆம் ஆண்டு இரு நாடுகளும் பாரம்பரிய வணிகத்தை வளர்க்கும் பொருட்டு அத்தியாவசிய பொருட்களை பண்டமாற்று முறையில் பெற்றுக் கொள்ளத் தொடங்கின. பிற்காலத்தில் இவ் - வாணிப ஒப்பந்தங்கள் மேலும் நீடிக்கப்பட்டன. ! 1952 ஆம் ஆண்டு பண்டமாற்று பொருட்களின் பட்டியல் மேலும் உயர்ந்தது. 1953, 1954 களில் 6 கலாசாரக் குழுக்கள் பரிவர்த்தனையும் இரு . நாடுகளுக்கு மத்தியிலும் நடைபெற்றது. 3.2 மேற்குத்தேச விரோதப் போக்கும், இந்திய
சார்புக் கொள்கையும் 1956 ஆம் ஆண்டு எஸ்.டபில்யு.ஆர்.டி.பண் - டாரநாயக்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடித்து
n
(
(
9

ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. இவர் ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்த பல வெளியுறவுக் கொள்கை - களை மாற்றியமைத்திருந் . தார். "பண்டாரநாயக்கா அவர்கள் பிரதமராக இருந்த போது பிரித்தானியர்களிடமிருந்து இலங்கையை முழு
மையாக தமது சொந்த அதி - காரத்தின் கீழ் கொண்டு வந்த துடன், இவர் அக்காலத்தில் இருந்த ஜவகர்லால் நேருவின் வெளிநாட்டுக் கொள்கை - யையே பின்பற்றினார். இக் - காலத்தில் இலங்கை - இந்திய உறவுகள் நட்புறவானதாக காணப்பட்டது." 24 ஐக்கிய தேசியக் கட்சியைப் போலல் - லாமல் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவுகளையே இவர் கொண்டிருந்தார். பிரித்தானியப் படைத்தளங்களை இலங்கையில் இருந்து வெளி - யேற்றியதன் மூலம் இந்தியா - வின் நன்மதிப்பினையும் பெற்றிருந்தார். இவரின் இத்தகைய
இலங்கையின் போக்கினை ஜே.ஆர்.ஜெய
பிரித்தானிய வர்த்தன "நேருவின் அடிவ
சார்பு நிலைப்நடி” என விமர்சிக்குமளவிற்கு
பாடானது இந்தியாவுடனான உறவு
9. இந்தியாவின்
' பஞ்சசீலக் நெருக்கமானதாக இருந்தது.
( கொள்கை - இந்நெருக்கத்தின் மூலம் இந்தி - பா, இலங்கையை தன்னுடன் இணைத்துக் கொள்ளும் ம்
அணிசேராக் என்ற அச்ச உணர்வையம் கொள்கையுடனும் பண்டாரநாயக்கா போக்கி- முரண்பட்டு
நின்றது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 11

Page 14
இலங்கை யிருந்தார். இவ்வச்ச உணர் இந்திய உறவு
வை 1952 இலேயே தவறா னது எனக் கண்டித்துமிருந் தார். "இந்தியா போன்ற ஒரு நாடு இலங்கையைத் தன்னு டன் இணைக்குமென்பதை சரியான அறிவுள்ள எந்த மனிதனும் கற்பனை செய்ய மாட்டான்"25 என்றார். இவ் வாறு இந்தியாவுடன் உறவு களை இவர் வளர்த்துக் கொண்டாலும் இலங்கையின் தனித்துவத்தைப் பேணுவதி
லும் அவர் அக்கறையாக இருந்தார். எந்தவொரு கட் டத்திலும் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை யைச் செய்கின்ற அளவுக்கு அவர் செல்லவில்லை. அதே போல் 1956 ஆம் ஆண்டு எழுந்த சுயஸ்கால்வாய் மற் றும் கங்கேரி பிரச்சினைகளி லும், 1956 ஆம் ஆண்டு தோன்றிய திபெத்திய சிக்க லிலும் இந்தியாவும் இலங் கையும் ஒத்த கருத்துடையன வாய் இக்காலப்பகுதியில் செயற்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
1959 ஆம் ஆண்டு பண் டாரநாயக்கா அவர்கள் அகா மரணமடைந்ததைத் தொடர் ந்து, 1960 ஆம் ஆண்டு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா
அவர்கள் பதவியேற்றாலும் 1964 ஆம் ஆண்டு
பண்டாரநாயக்கா அவர்களின் வைகாசி மாதம்
கொள்கையையே இவரும் 27 இல் இந்தி
பின்பற்றியதால், இலங்கை யப் பிரதமர்
இந்திய உறவில் எதுவித பாதி நேரு மறைந்த
ப்பும் ஏற்படவில்லை. ஆனால் பொழுது
1962 ஆம் ஆண்டு இந்திய
சீனா யுத்தத்தின் போது இலங் அந்நாளை
கை நடுநிலைமை வகித்தபை தனது நாட்டின்
இலங்கை தொடர்பில் இந் துக்க தினமாகவும்
தியாவிற்கு அச்சத்தினைக்க வைகாசி மாதம்
கொடுத்திருந்தது. இந்த ஒரு 28 ஐ பொது
விடயத்தினைத் தவிர இலங் விடுமுறை
கை - இந்திய உறவுகள் சுமூக தினமாகவும்
மானதாகவே இக்கால கட் இலங்கை
டத்தில் இருந்தது. மேலும் அறிவித்தது.
1964 ஆம் ஆண்டு இலங்கை
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 12
ini

காலெம்
யும் இந்தியாவும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த இந்திய வம்சாவழியினரின் பிரச்சினை தொடர்பாக ஸ்ரீமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தத்தின் மூலம் இந்தியா, தனது நலன்களை இலங்கைக்கு விட்டுக் கொடுத்துள்ளது என்று இந்திய அரசியல்வாதிகள் குற்றஞ்சாட்டிய போதும், இலங்கையுடன் நட்புறவினைப் பேண வேண்டிய அவசியம் இந்தியா - வுக்கு இருந்ததாகக் கூறப்படுகின்றது. ஏனெனில் இக்கால கட்டத்தில் இலங்கை - சீன உறவுகள் நெருக்கமாக இருந்ததனால், எல்லா முனைகளிலிருந்தும் எதிர்ப்புக்களைச் சம்பாதிக்க இந்தியா விரும்பவில்லை. மேலும் இலங்கை, பாகிஸ்தான் சார்பானதாக இருக்கக்கூடாது என்பதிலும் இந்தி - யா கவனமாகவே இருந்தது.
மேலும் இக்காலப்பகுதியில் அணிசேரா இயக்கத்தில் இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகக் காணப்பட்டது. சர்வதேசளவில் இவ்வியக்கத்தை புகழ்பெறச் செய்வதில் இரு நாடுகளும் பெரிதும் ஒத்துழைத். தன. இந்தியாவில் இருந்த போர்த்துக்கீச குடியேற். றப் பகுதிகளை இந்தியா கைப்பற்றியதற்கு இலங் - கை தனது ஆதரவை வழங்கியதுடன், ஐ.நா.சபை - யில் இந்தியாவிற்கு சார்பாகவே வாதாடியது. 1964ஆம் ஆண்டு வைகாசி மாதம் 27 இல் இந்தி - யப் பிரதமர் நேரு மறைந்த பொழுது அந்நாளை தனது நாட்டின் துக்க தினமாகவும் வைகாசி மாதம் 28 ஐ பொது விடுமுறை தினமாகவும் இலங்கை அறிவித்தது.
1965 தொடக்கம் 1970 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சியதிகாரத்தினைப் பெற்றுக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியானது, தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற ஏழு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து அரசாங்கத்தை அமைத்துக் கொண்டது. இக்காலகட்டத்தில் அரசாங்கம் மேற்குத் தேசத்தைச் சார்ந்த கொள்கையை பின்பற்றினாலும், இந்தியாவுடனான உறவுகளில் மோதல் நிலை இருக்கவில்லை. 1964 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத். தினை நடைமுறைப்படுத்தும் முயற்சியும் இக்கால கட்டத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. இந்திய அரசாங்கமும் இதற்கு அதிக ஒத்துழைப்புக் கொடுத்த ஒரு நிலையே காணப்பட்டது. 3.3 இந்திய சார்புக் கொள்கை 1970 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி 2/3 பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று ஆட்சி - யினை அமைத்துக் கொண்டது. 1971 ஆம் ஆண்டு இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கிளர்ச்சியினை அடக்குவதற்கு உதவி கேட்ட
ம!

Page 15
ம் CA A A
(
.
5 'T 6 -
தனைத் தொடர்ந்து இந்தியா, படை உதவிகளை - யும் கப்பல் ரோந்து படகுச் சேவையையும் கொடு - த்து கிளர்ச்சியை அடக்குவதற்கு துணை நின்றது. இது இலங்கை - இந்திய உறவில் நெருக்கத்தினை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் இவ்வுறவில் 1971 ஆம் ஆண்டு சிறு ( விரிசல் ஏற்பட்டது. 1971 ஆம் ஆண்டு மேற்குப் . பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் கிழக்கு பாகிஸ் - தானை ஆக்கிரமிக்க விளைந்த போது இலங்கை தனது ஆகாய வழியை மேற்குப் பாகிஸ்தானுக்கு பயன்படுத்த அனுமதியளித்தமை இந்திய ஆட்சி - ( யாளர்களை கோபமடையச் செய்ததோடு, இந்தி யாவின் தலையீட்டினால் இம்மோதல் முடிவுக்கு வந்திருந்தது. அத்தோடு இந்திய - பாகிஸ்தானிய ய யுத்தம் மூலம் உருவான பங்களாதேஷை 1972 ஆம் | ஆண்டு வரை இலங்கை அங்கீகரிக்காமையும் . இலங்கை இந்திய உறவில் விரிசலை உண்டு - பண்ணியது.
1972 இலிருந்து இந்துசமுத்திரப் பிராந்தியத்தை சமாதானப் பிராந்தியமாக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை ஏற்று ஐ.நா. சபையிலும் பிரேரித்து, தீர்மானமாகவும் நிறைவேற்றியமைக்க இரு நாடுகளுக்கும் இடை- 5 யிலான உறவினை சுமூக நிலைக்கு கொண்டு வந்திருந்தது. இக்காலகட்டத்தில் இலங்கையில் இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக துளிர் - விட்டாலும் அது இரண்டு நாடுகளுக்குமிடையி - லான உறவில் எதுவித தாக்கத்தினையும் ஏற் - படுத்தவில்லை.
1974 ஆம் ஆண்டு இந்தியா "பொக்காரா” அணுகுண்டு பரிசோதனையை மேற்கொண்டது." இந்தியாவின் இந்நடவடிக்கை இந்துசமுத்திரப் பிராந்தியத்தை " அணுத் தொல்லைகள் அற்றதாக மாற்றுதல்" என்பதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என இலங்கை கண்டித்தது. இதனைப் பாகிஸ் - தானும் ஏற்றுக் கொண்டு இந்தியாவைக் கண்டி - த்தது. இருப்பினும் இலங்கை - இந்திய உறவுகள் சுமுகமானதாக பேணப்பட்டது. மேலும் இக் காலப்பகுதியில் பல ஆண்டு பேச்சுவார்த்தைக் குப் பின்னர் 1974 ஆம் ஆண்டு 28 இல் பாக்கு நீரிணையில் இலங்கையும் இந்தியாவும் தங்களது கடல் எல்லைகளை நிர்ணயம் செய்து கொண் . டன. கச்சதீவு இலங்கை எல்லைக்கு உட்பட்ட பகுதியாக ஒதுக்கப்பட்டது. தமக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் பெற்றோலியம் மற்றும் கனிய வளங்களை அந்தந்த நாடுகள் எடுத்துக் கொள்ள உரிமை வழங்கப்பட்டது. 1976 ஆம் ஆண்டு மன்னார் வளைகுடாவிலும், வங்காள விரிகுடா விலும் இரு நாடுகளுக்குமுரிய கடற்பகுதிகள் ? வரையறுக்கப்பட்டன.
.கூ உ . 1.
இ ஒ வ F
இ
க
9 2 9ெ ( 9 1S R E F -
மன்னா"இரு நடேன்.

- ஜாலி க
மை*
8.4 இலங்கை - இந்திய உற -
இலங்கை வில் ஏற்பட்ட சிக்கல் -
இந்திய உறவு கேளும், சவால்களும் 977 ஆம் ஆண்டு தொடக்கம் 994 ஆம் ஆண்டு வரையி - லான பதினேழு ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இந்திய உறவு சிக்கல்களும், =வால்களும் நிறைந்திருந்ததை அவதானிக்க முடிகின்றது. முதல் மூன்று ஆண்டுகளிலும் 1977-1980 வரை) இந்தியாவில் மொராஜி தேசாய் தலைமை பிலான ஜனதாக் கட்சி ஆட்சி புரிந்தது. இலங்கையில் 1977 தொடக்கம் 1994 வரை ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி புரிந்தது. இவ்விரு கட்சிகளும் அமெரி 5க சார்புடைய கட்சிகளாக விளங்கியமையால் ஆரம்பத்தில் எவ்வித முரண்பாடு களும் ஏற்படவில்லை. 1978ஆம் ஆண்டு இலங்கையின் சதந்திர தின விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்திய பிரதமர் மொராஜி தேசாய் இலங்கையின் இனப் பிரச்சினை அதன் உள்நாட்டு பிரச்சினை எனவும், தமிழீழக் கோரிக்கையை கைவிட வேண்டும்” 20 என்றும் கூறிசார். --- எார்.
மேலும் 1979 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம் பற்ற நிகழ்வு ஒன்றின் போது இலங்கையின் இந்தியாவிற். ான உயர் ஸ்தானிகர் “இலங் கெயிலும் இந்தியாவிலும் ாலத்துக்கு காலம் அரசாங். ங்கள் மாறினாலும் இரு 1976 ஆம் எடுகளினதும் உறவுகள் நட், ஆண்டு றவானதாகவே காணப்மன்னார்
ட்டது எனவும், எந்த சக்தி - 5 ாலும் இரு நாடுகளுக்கும் வங்காள இடையிலான வரலாற்று மற் விரிகுடாவிலும்
ம் புவியியல் தொடர்புகளை இரு டைக்க முடியாது எனவும், நாடுகளுக்குஇந்தியா ஒரு போதும் தமிழர் மரிய
க்கிய விடுதலைக் கூட்ட, கடற்பகுதிகள் ரியினரின் தனியான அரசை வரையறுக்ருவாக்கும் கொள்கைக்கு கப்பட்டன.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 ( 13

Page 16
இலங்கை உதவமாட்டாது”20 எனவும் இந்திய உறவு
கூறியிருந்தார். எனவே இக் காலத்தில் இரு நாட்டு உறவு கள் சீரானதாக இருந்தது என்று கூறலாம்.
1980 ஆம் ஆண்டு இந்தி யாவில் இந்திராகாந்தி பத விக்கு வந்ததோடு இரு நாடு களுக்குமிடையிலான உறவு மோசமான நிலையினை அடையத் தொடங்கியது. இத ற்கு அடிப்படை காரணம் இலங்கை அரசாங்கம் அப் போது உருவாக்கியிருந்த வெளியுறவுக் கொள்கையா கும். "இலங்கையின் துரித பொருளாதார அபிவிருத்தி' என்னும் தேர்தல் விஞ்ஞா பனத்தினை முன்வைத்து பத விக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இதனை நடைமுறைப்படுத்தும் நோக் குடன் மேற்கு நாடுகளுடன் ஆழமான நட்புறவினை பேணத் தொடங்கியதுடன், திறந்த பொருளாதாரக் கொள் கையினையும் பின்பற்றத் தொடங்கியது. இது அன்னிய முதலீடுகள் இலங்கையில் அதிகரிப்பதற்கும், வெளிநாடு களின் உற்பத்திப் பொருட் களுக்கான சந்தையாக இலங்
கை மாறுவதற்கும் ஏதுவாகி இலங்கையின்
யது. உள்நாட்டு, இதனால் இந்தியா தனது
விவகாரங்- சந்தை வாய்ப்புக்களை உட களில் இந்தியா னடியாக இலங்கையில் தலையிடாதிருக்க இழப்பதற்கும், பொருளாதார வேண்டுமெனில் தொழிநுட்ப ரீதியாக இந்தியா
அதற்கு வை விட இலங்கை துரிதமாக கைமாறாக
அபிவிருத்தி அடைவதற்கும் இலங்கை
காரணமாகலாம் என்ற உண இந்தியாவின் ர்வு இந்தியாவிற்கு ஏற்பட்
பிராந்திய டது. இது நீண்ட காலத்தில் வெளிநாட்டுக் மேலைத் தேச பாதுகாப்பு
கொள்கை
வலைப்பின்னலுக்குள் இலங் நெறி
கையை உற்படுத்தவும் இதன் முறைக்குள் மூலம் இந்தியாவின் பாது.
இருக்க
காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற் வேண்டும்
படவும் வாய்ப்புள்ளதாக இந் என்பதே.. தியா அச்சம் கொண்டிருந்தது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 ( 14

அத்துடன் ஜனதாக் கட்சி ஆட்சியிலிருந்த - போது ஏற்பட்ட பல அரசியல் நிகழ்ச்சிகள் தனிப்
பட்ட முறையில் இந்திராகாந்திக்கு ஜே.ஆர். ஜெயவர்தனா மீது கசப்புணர்வினை ஏற்படுத்தி இருந்தது. அத்துடன் பல தசாப்த காலமாக இந்தி - யாவுடன் இலங்கைக்கு இருந்த ஓர் உள்ளார்ந்த பந்தத்திலிருந்து இலங்கை தன்னை விடுவித்துக் கொள்ள முயல்வதாகவும் அவர் எண்ணினார். எனவே இலங்கையின் உள்நாட்டு விவகாரங் - களில் இந்தியா தலையிடாதிருக்க வேண்டு - மெனில் அதற்கு கைமாறாக இலங்கை இந்தியா - வின் பிராந்திய வெளிநாட்டுக் கொள்கை நெறிமுறைக்குள் இருக்க வேண்டும் என்பதே இந்தியா - வின் விருப்பமாக இருந்தது.
ஆனால் ஜே.ஆர்.ஜெயவர்தனா அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகள் அதாவது "ஆப்கானிஸ்தான் மீதான சோவியத் படையெடுப்பில் சோவியத் சார்பான நிலை, இந்துசமுத்திரத்தை சமாதான வலையமாக பிரகடனப்படுத்துதல், அமெரிக்க வானொலி நிலையத்திற்கு (Voice of America) ஒலிபரப்பு வசதிகளை வழங்குதல், திருகோணமலைத் துறைமுகத்தை அமெரிக்கா பயன் - படுத்த அனுமதியளித்தமை, ஆசியான் கூட்டம் மைப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்தமை”2 போன்றவை இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஓர் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக இந்திராகாந்தி கருதினார்.
இவ்வாறான நிலையிலேயே 1983ஆம் ஆண்டு இலங்கையில் இனக்கலவரம் இடம்பெற்றது. இதன்போது நூற்றுக்கணக்கான தமிழர்கள் இறந்ததோடு, கோடிக்கணக்கான தமிழர்களின் சொத்துக்களும் நாசமடைந்தன. இதனால் தமிழ் மக்களின் அவலநிலை காரணமாக தமிழ்நாட்டில் அவர்களுக்கு ஆதரவான கோசங்கள் எழுப்பப்பட்டதுடன், இந்தியா இராணுவத்தை அனுப்பி தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கினர். தமிழக அரசானது இலங்கை தமிழர் மீதான ஆதரவான நிலை யினைக் கொண்டிருந்தது. முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தார். 33 இவைகளைச் சாதகமாக்கிக் கொண்ட
இந்திராகாந்தி இலங்கைத் தமிழர்களை ஆதரித் | தல் என்ற நிலைப்பாட்டினை முன்வைத்து, இனக்கலவரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினை கண்டித்ததுடன், இலங்கை அரசிற்கு எதிராகச் செயற்படத் தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும் வழங்கியதுடன், தனது பிரச்சார இயந்திரங்களினூடாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டார்.
-

Page 17
இக்காலத்தில் இந்தியா, இலங்கை இனப்பிரச். சினை தொடர்பில் இரண்டு அணுகுமுறைகளைக் கையாண்டது. அவை, தமிழ் இளைஞர்களுக்குப் பயிற்சி மற்றும் ஆயுத உதவி பிரச்சாரம் என்பவற் - றை வழங்குதல், இலங்கை அரசுடன் சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் என்பனவாகும். இக்காலத்தில் இலங்கையும் இனப்பிரச்சினை தொடர்பில் இரண்டு அணுகுமுறைகளைக் கை . யாண்டது. தமிழ் விடுதலைக் குழுக்களை தோற். கடிக்க தன்னை இராணுவ ரீதியில் தயார்படுத். துதல், இந்தியாவை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடாமல் செய்வதற்கு வெளிநாடுகளுடன் உறவுகளை வளர்த்தல் என்பனவாகும். 4 இலங்கை இதனை அமுலாக்கும் வகையில் இஸ்ரேலிய மொஸாட், தென்னாபிரிக்க பிரிட்டிஸ் கூலிப்படை, என்பவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவற். றின் நேரடி இராணுவ ஆலோசனைகளையும், ஆயுத உதவிகளையும் பெற்றுக் கொண்டது. அத் துடன் இந்தியாவுடன் முரண்படக் கூடிய ஆசிய நாடுகளான சீனா, பாகிஸ்தான் என்பவற்றுடன் கூடிய உறவையும் வளர்த்தது. "ஜே.ஆர்.ஜெய - வர்த்தனா நேரடியாக பாகிஸ்தானுக்கு 1983.07.18 இல் விஜயம் செய்து உறவினையும் வளர்த்தி -
ருந்தார்"35
இருப்பினும் சர்வதேச ரீதியில் இந்தியாவின் செல்வாக்கும் இலங்கையின் புவிசார் அரசியல் நிலைமை என்பன காரணமாக இலங்கை இந்
தியாவுக்கு பணிய வேண்டியேற்பட்டது. இந்தி . யாவின் சமரச முயற்சிக்குப் பணிந்து 1984.01.10 இல் சர்வகட்சி மகாநாட்டை நடாத்தியது. இம் - மகாநாட்டில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக சில யோசனைகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக இதில் "இணைப்பு சீ என்ற ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இது பற்றி ஆலோசனை செய்ய இந்தியாவும் இலங்கையும் முன்வந்தன. அதன் பின்னர் பார்த்தசாரதியுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒத்துக் கொண்ட "சீ இணைப்பு நிலைப்பாடு . களிலிருந்து இலங்கை பின்வாங்கவும் செய்தது. காரணம் இந்தியாவின் விஷேட தூதுவர் பார்த்த சாரதியின் இந்தியா, இலங்கைக்கு விட்டுக் கொடுப்புக்களைச் செய்யக் கூடாது. இந்தியாவின் திட்டப்படி இலங்கையை நடக்கச் செய்ய வேண்டும் என்ற கொள்கையாகும். இருப்பினும் இலங்கை இந்திய உறவுகளின் இந்நிலமை 1984 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் இந்திரா - காந்தியின் கொலையுடன் முடிவுக்கு வந்திருந்தது.
1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி ஆட்சிப் பொறுப்பினை ஏற்றிருந்தார். ஆனால் இவர் இந்திராகாந்தியைப் போலல்லாது இலங்

இலங்கை இந்திய உறவு
கை தொடர்பில் மென்மை - யான போக்கையே கடைப். பிடித்தார். அதாவது இன். னல்களுக்கு இலக்கான இலங்கைத் தமிழர்கள் மீதான இந்தியாவின் கவலையும், இலங்கையுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான ஆசையும் தமிழர் பிரச்சினைக்குத் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டின. பார்த்தசாரதியை தூதுவர் நிலையிலிருந்து நீக்குமாறு இலங்கை கேட்ட போது அதனை ஏற்று அதற். குப் பதிலாக மென்மையான போக்கினை கடைப்பிடிக் - கின்ற ரமேஷ் பண்டாரியை ரஜீவ்காந்தி 1985.02.24. இல் தூதுவராக நியமித்தார்.
புதுடில்லியில் 1985 ஆம் ஆண்டு ஆனி மாதம் 2ம், 3ம் திகதிகளில் ஜே.ஆர்.ஜெய . வர்த்தனாவும் ரஜீவ்காந்தியும் சந்தித்து பேச்சுவார்த்தை நாடாத்திய அதேநேரம், இதே ஆண்டு ஆடியில் இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் பூட்டானின் தலைநகர் திம்பு வில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இவற்றில் பல்வேறு உடன்படிக்கைகள் செய்யப்பட்ட போதும் அது தோல்வியில் முடிவடைந்
தது. 37
சர்வகட்சி மகாநாடு, திம்புப் பேச்வார்த்தைகள் என்- சர்வகட்சி பன தோல்வியடைந்ததை மகாநாடு, தொடர்ந்து. அரசு மீண்டும் திம்புப் இராணுவ தீர்வை நோக்கித் பேச்வார்த்தைகள் தீவிரமாக நகர்ந்த போது, என்பன இலங்கை - இந்திய உறவுகள் தோல்வியமீண்டும் சீரற்ற நிலையை டைந்ததை அடைந்தன. அதாவது இலங்- தொடர்ந்து.
கை அரசு ஒரு புறம் பேச்சு - அரசு மீண்டும் வார்த்தைகள் மூலம் தீர்வை இராணுவ யும், மறுபுறம் இராணுவ ரீதி தீர்வை
வுக்கும் தன்னை நோக்கித் தயார் செய்து கொண்டும் தீவிரமாக இருந்தது. இந்த இரட்டை நகர்ந்த போது,
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 ) 15

Page 18
இலங்கை வேடத்தினால் தமிழ்ப் போஇந்திய உறவு
ராளிகள் வெகுண்டெழுந்து தங்களின் ஆயுத நடவடிக். கைகளைத் துரிதப்படுத்தினர். இதனால் 1987 ஆம் ஆண்டு ஏப்ரலில் இலங்கை அரசு தமிழ்ப் போராளிகளை முழு - மையாக நசுக்கிட பெரும் அளவில் இராணுவத்தினை ஈடுபடுத்தியது. தமிழ் இயக்கங்களுக்கு எதிரான தாக்கு. தலில் இலங்கை வெற்றி பெற்று விட்டால் எதிர்காலத்தில் இலங்கை தான் நினைத் தபடி இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளக் கூடும். அதைவிட, தமிழ் நாட்டு மக். களிடமிருந்து வரும் எதிர்ப். பையும் சந்திக்க வேண்டி வரும் என்று இந்தியா கருதியது. தமிழ் நாட்டில் அப் - போது ஆட்சி செய்து கொண் . டிருந்த எம்.ஜி.ஆர் மத்திய அரசாங்கத்தை ஆதரித்தமையால் அவரைத் திருப்திப் - படுத்த வேண்டிய அவசியமும் இந்திய மத்திய அரசுக்கு இருந்தது.
1987 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தினர் வடம். ராச்சி மீது மேற்கொண்ட தாக்குதலினை பயன்படுத்திக் கொண்டு இந்தியா, இலங்கை அரசை பணியவைக்கும் நோக்கில் 1987 ஆம் ஆண்டு 04 இல் ஆகாயத்திலிருந்து உணவுப் பொருட்களை
கடல் ஏப்பிரல் - ஜூலை 2009 (16

வொ
யாழ்ப்பாணத்தில் போட்டது. இச்செயன்முறை இலங்கையின் இறைமைக்கு ஒரு சவாலாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கையை சமரசத்திற்கு இணங்க வைத்தது. வடக்கில் இளைஞர்களின் எழுச்சியும் அரச அழிப்புக்களினதும் விளைவாக இந்திய மத்திய - ஸ்த்தம் ஒன்றிற்கான பின்னணி ஒன்று உருவாக் - கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 இல் இந்தியாவும் இலங் - கையும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தினைச் செய்து கொண்டன.38 இவ் - வொப்பந்தமானது இலங்கையின் இனப்பிரச்சி - னையை தீர்ப்பதற்காக முன்வைக்கப்பட்ட ஒன் - றாகும். அதன் மூலம் இரு நாட்டு உறவில் புதிய சகாப்தம் தொடங்கியது. இந்திய அமைதிகாக்கும் படையும் இலங்கைக்கு வந்து இறங்கியது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் காணப்படும் முக்கியமான அம்சங்கள் சுருக்கமாக பின்வரும் மாறு காணப்படுகின்றது. 1. வடக்கு கிழக்கு தீவிரவாதிகள் தமது ஆயுதங்
களை இரு நாட்களுக்குள் சமாதான குழுக் களிடம் ஒப்படைத்தல் 2. இலங்கைப் படையினர் தமது முகாம்களுக்குள்
முடங்கிக் கிடத்தல் 3. இரு நாட்டு தலைவர்களினதும் விருப்பத்திற்கு இணங்க இந்திய அமைதிப் படையொன்றை (IPKF) வடக்கிலும் கிழக்கிலும் நிலை கொள் -
ளச் செய்தல் 4. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்ட ரீதியில்
மாகாண சபையொன்றினை அமைத்தல் 5. பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்
பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குதல் 6. பாக்கு நீரிணையில் இணைந்த பாதுகாப்பு
நடவடிக்கைகளை எடுத்தல் 7. இந்திய துணைக் கண்டத்தை பயங்கரவாதிகள்
பயன்படுத்தாமல் இருத்தல் 8. தேர்தல் நடைபெற்று மானில அரசு ஒன்று தெரிவு செய்யப்படும் வரை இடைக்கால அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்கும் 9. 1987 ஆகஸ்ட் 15 ஆம் திகதியுடன் அவசரகால
சட்டம் வட கிழக்கிலிருந்து நீக்கப்படும் 10. இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்து
வதற்கு இராணுவ உதவியை இலங்கை அர சாங்கம் இந்திய அரசாங்கத்திடம் கேட்குமிடத்து எந்த நேரத்திலும் அத்தகைய இராணுவ உதவியைக் கொடுப்பதன் மூலம் ஒத்துழைப்பு நல்கும்
900

Page 19
அ.
இவ் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் இந்தி - யாவின் நலன்களே கூடுதலாக பேணப்பட்டன. ஒப்பந்தம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் பரிமாறிக் கொண்ட கடிதத்தில் அந்நிய இராணுவத்தினர் உளவுப் பிரிவினரை இலங்கை - இந்தியா உறவை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபடாது தடுத்தல், திருகோணமலைத் துறைமுகத்தையும் ஏனைய துறைமுகத்தையும் வேறு நாடுகள் பயன்படுத்த விடாது தடுத்தல், அந்நிய ஒலிபரப்பு நிறுவனங்களால் இந்தியா பாதிக்கப்படாது பாது - காத்தல், திருகோணமலை எண்ணெய் கிடங்கு . களை கூட்டாக பயன்படுத்துதல் என்பவற்றிற்கு இலங்கை இணங்கிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது."
1989 தொடக்கம் 1994 வரையிலான காலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஆர்.பிரேமதாஸா ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். தீவிர இந்திய எதிர்ப்பாள் - ராக விளங்கிய இவர் இந்திய அமைதி காக்கும் படைகளை இலங்கையில் இருந்து வெளியேற் - றும் படி இந்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். இதற்கு ராஜீவ் காந்தி இணங்காத . தால் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த். தைகளை நடாத்தி அவர்களுக்கு நிதியுதவிகளை - யும் வழங்கினார். இது இந்தியாவிற்கு வெறுப்பினை உண்டு பண்ணியதோடு இலங்கை - இந்திய உறவில் பாதிப்பினையும் ஏற்படுத்தி இருந்தது."
1990 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தோல்வி - யைத் தழுவியதனைத் தொடர்ந்து தேசிய முன்ன - ணியின் சார்பில் விஸ்வனாத் பிரதாப் சிங் தலை மையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டது. அவரின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் சுமூக நிலைக்கு வரத்தொடங்கின. ஏனெனில் இவர் இந்திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்ட தோடு இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதனையும் தவிர்த்துக் கொண்டார்.
1991 ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலை செய் - யப்பட்டதனைத் தொடர்ந்து இந்தியா, இலங்கை யின் இனப்பிரச்சினையில் தலையிடுவதனை
முற்றாக விலக்கிக் கொண்டது. 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. தவிர தமிழ் நாட்டு முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா பதவியேற்றுக் கொண்டார். ராஜீவ் கொலைக்கு காரணம் எனக் கருதிய விடுதலைப் புலிகளுடன் கடுமையான போக்கினை தமிழக அரசும், இந்திய அரசும் கடைப்பிடிக்கலாயிற்று. ராஜீவ் காந்தியின் கொலை இலங்கை - இந்திய உறவை மீண்டும் பாதித்தது. 1991 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நடக்கவிருந்த சார்க் உச்சிமாநாடும், இந்தியா பங்கேற்காத காரணத்தினால் ஒத்திவைக்கப்.

பட்டது. 1992 ஆம் ஆண்டு
இலங்கை இந்திய உயர் நீதிமன்றம்
இந்திய உறவு புலிகள் இயக்கத் தலைவருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பித்தது. அதே போல புலி - களின் நடமாட்டத்தையும் இந்தியா கட்டுப்படுத்தியது.
1993ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேம - தாஸா கொலை செய்யப். பட்டு டி.பி.விஜயதுங்க பதவி யேற்ற போது இலங்கை - இந்திய உறவில் ஒரு சுமுக மான நிலை பேணப்பட்டது. 1990 ஆம் ஆண்டு ஆரம்பத் தில் உலக ரீதியாக ஏற்பட்ட மாற்றமும் இலங்கை - இந்திய உறவின் சுமுக நிலைக்கு உதவியது. சோவியத் யூனி - யன் சிதைவடைந்து பனி - ப்போர் முடிவுக்கு வந்த - மையே அம்மாற்றமாகும். இஸ்லாமிய அடிப்படைவா - தத்தின் வளர்ச்சியினால் அமெரிக்காவும் பாகிஸ்தானு - டனான தனது உறவினைக் குறைத்து இந்தியாவுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டது. இத்தகைய போக்கினால் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய அமெரிக்க சார் - பான நிலைப்பாடு இந்தியா - விற்கு பெரிய உறுத்தலாக அமையவில்லை.
1994 தொடக்கம் 2005 வரையான இக்கால கட்டத். தில் சந்திரிக்கா தலைமையி - லான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினை அமைத்துக் கொண்டது. அர- 1990ஆம் ஆண்டு சியலில் திறமை படைத்த காங்கிரஸ் கட்சி சந்திரிக்கா சிறப்பான முறை - தோல்வியைத் யில் வெளிநாட்டுக் கொள் - தழுவியதனைத் | கையினை அமைத்துக் கொண்- தொடர்ந்து | டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் தேசிய முன்னகட்சியின் பாரம்பரிய பொரு- ணியின் சார்பில்
ளாதாரக் கொள்கையினைக் விஸ்வனாத் கைவிட்டு ஐக்கிய தேசியக் பிரதாப் சிங் கட்சியின் திறந்த பொரு- தலைமையிலான
ளாதாரக் கொள்கையினையே அரசாங்கம் பின்பற்றியது. இதனால் ஐக்- அமைக்கப்பட்டது.
பெ
2009 ( 17 ஏப்பிரல் - ஜூலை

Page 20
இலங்கை கிய அமெரிக்கா போன்! இந்திய உறவு
மேலைத்தேய நாடுகளுடன் தொடர்பினைக் கொள்ள வேண்டிய தேவையினை ஏற் படுத்தியிருந்தது. ஆனால் இது இலங்கை இந்திய உறவுகளில் தாக்கத்தினைச் செலுத்தவில் லை. காரணம் இக்காலகட் டத்தில் இந்திய-அமெரிக்க உறவுகள் சீராக இருந்தமை யாகும். இந்தியாவில் இலங் கைத் தமிழர்களுக்கு ஆதர வான சக்திகளுடன் இணை ந்து பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி அமைத்திருந்ததால் இலங்கை இனப்பிரச்சினை யில் இந்தியா சார்பான நிலை யைக் கடைப்பிடிக்குமா என்ற அச்சம் இலங்கைக்கு இருந்தாலும் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்து அதனை சரி செய்து கொண் டது. அத்தோடு இக்காலகட் டத்தில் இந்தியா மேற் கொண்ட அணுகுண்டு பரி சோதனையை இலங்கை ஆதரித்தமை குறிப்பிடத்தக்க தாகும். ஆயினும் இலங்கை இந்திய உறவில் கார்கில் போரானது தாக்கத்தினைக் செலுத்தியது எனலாம். கார ணம் பல்வேறு உலக நாடு களும் பாகிஸ்தானை கண்டி
த்த போதிலும் இலங்கை நடுநிலைமை வகித்தமை இந் தியாவிற்கு அதிருப்தியைக்
கொடுத்தது. "ஐக்கிய தேசியக் கட்சி
சுதந்திரத்திற்குப் பின்ன காலத்தை
ரான இலங்கை-இந்திய உற பொறுத்தவரை
வானது ஐக்கிய தேசியக் கட்சி இந்தியாவுக்கு
ஆட்சிக் காலத்தில் சீரானதா எதிரான
கக் காணப்படவில்லை. இத கொள்கையை
ற்கு ஐக்கிய தேசியக் கட்சி இலங்கை
பின்பற்றிய மேலைத்தேய பின்பற்றாதவரை
சார்பான கொள்கையே கார இலங்கையுடன்
ணமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் சுமூகமான
கட்சியின் ஆட்சிக்காலத்தில் உறவுகளைப்
இரு நாடுகளுக்கும் இடை பேணவே
யிலான உறவுகள் சிறப்பான இந்தியா
நிலையில் காணப்பட்டன விரும்பியது.
இக்காலகட்டத்தில் இந்தியா
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 / 18

Ta8
- பின் பற்றிய வெளியுறவுக் கொள்கையையே இலங்கையும் அதிகளவில் பின்பற்றியது. இந்திய - சீன யுத்தத்தில் இலங்கையின் நிலை தொடர்பான சில கசப்புக்களைத் தவிர இலங்கை - இந்திய உற - வுகள் சுமுகமானதாகவே காணப்பட்டன. இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியது இலங்கை இந்தி யாவுக்கு சார்பான கொள்கையை பின்பற்றினாலும், இந்தியாவுக்கு முழுமையாக பணிந்து விடவில்லை. ஆனால் இக்காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையோ எதிரான கொள்கையையோ பின்பற்றா - ததால் இந்தியாவும் சுமுகமான உறவுகளையே இலங்கையுடன் பேணியது.
1977 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதி - யில் இலங்கை-இந்திய உறவில் அதிக உச்சத்தில் விரிசல் நிலையும், அதே போல் பல்வேறு சமர் - சப் பேச்சுவார்த்தைகளின் பயனாய் சுமுகமான நிலையும் காணப்பட்டது. இது புவியல் ரீதியாக அண்மையில் உள்ள இலங்கையும் இந்தியாவும் ஒருவரை ஒருவர் பகைத்துக் கொண்டு வாழ முடியாது என்பதனை எடுத்துக் காட்டுகின்றது. இக்காலப்பகுதியில் இலங்கை- இந்திய உறவுகள் குறிப்பிட்டு பேசக்கூடியதொன்றாகவே இருந்தது. ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின்னர் இனப்பிரச்சினை தொடர்பாக இலங்கையுடன் முரண் - பட்டுக் கொள்ளவேண்டிய தேவையும் இந்தியா - விற்கு இருக்கவில்லை. தமிழ் நாட்டிலிருந்து அதற் கான அழுத்தங்களும் இந்திய மத்திய அரசுக்கு வரவில்லை. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி மக்களின் தலைவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் முரண்பட வேண்டிய தேவை யும் இருக்கவில்லை. இருந்தாலும் இக்காலப் - பகுதியில் இலங்கை - இந்திய உறவுகளில் திருப்தி - கரமானதொரு நிலையிருக்கவில்லை எனலாம்.
"ஐக்கிய தேசியக் கட்சி காலத்தை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான கொள்கையை இலங்கை பின்பற்றாதவரை இலங்கையுடன் சுமுகமான உறவுகளைப் பேணவே இந்தியா விரும்பியது". மாறாக தனக்கு எதிரான கொள் - கையை பின்பற்றுமானால் ஏதாவது புற நிர்ப்பந் தங்களை கொடுத்து தனது வழிக்கு கொண்டு வரும் முயற்சிகளிலேயே இந்தியா ஈடுபட்டது. ஏனெனில் பொதுவாக இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் வெளிவல்லரசுகள் தென்னாசியப் பிராந்தியத்திற்குள் நுழை யக் கூடிய நிலை இருந்தது. 3. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆட்சியில் இலங்கை - இந்திய உறவு - 1987 ஆம் ஆண்டு யூலை மாதம், 29ஆம் திகதி
இந்தியா உருவாக்கிய இலங்கை - இந்திய ஒப்
1 1 1 1 1 1 1 1
- - - - - -
ைெகை
- - - -

Page 21
பந்தம் பெரும் உண்மையினை வெளிப்படுத்தியது. அதாவது, இலங்கையின் இன முரண்பாட்டிற்கு சமாதானமான அரசியல் தீர்வினை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்கக் கொள்கையினை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என்பதாகும். இவ்வகையில், இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா செய்து கொண்ட ஒப்பந்தம் இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்க நலனை உறுதிப்படுத்தியது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தனியரசு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியானது, இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கும், தேசிய பாது காப்பிற்கும், பிராந்திய வல்லாதிக்கப் போக்கிற் - கும் தொடர்ந்தும் ஆபத்தானதாகவே இந்திய கொள்கை வகுப்பாளர்களால் நோக்கப்படுகிறது.
இதனால், இலங்கையின் இன முரண்பாடா - னது இலங்கையின் இறைமை, சுயாதிபத்தியம், தன்னாதிக்கத்திற்கு தீங்கு ஏற்படாத வகையில் தீர்க்கப்படுதல் வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும். இலங்கையிலிருந்து இந்திய அமைதிகாக்கும் படை வெளியேற்றப்பட்டதன் பின்னர் மீண்டும் இனப்பிரச்சினையில் இந்தி - யாவின் வகிபாகத்தினை இலங்கையின் அனேக அரசியல் குழுக்களும், தலைவர்களும் விரும்பி - யிருந்தார்கள். ஆனால், எவ்வகையில் இந்தியா தனது வகிபாகத்தினை கொண்டிருக்க வேண்டும் என்பதில் இவர்களுக்கு இடையில் ஒற்றுமை இருக்கவில்லை. இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக வேறுபட்ட, முரண்பாடான கருத்துக்கள் இவர்களுக்கிடையில் காணப் - 1 பட்டன. பெரும் மனித அவலத்தினை ஏற்படுத்திய | சுனாமி அவலத்தின் பின்னர் மீண்டும் ஆரம்ப - மாகிய சமாதான பேச்சுவார்த்தை இலங்கையில் சமாதானமும் இல்லை, யுத்தமும் இல்லை என்ற நிலையினை உருவாக்கியிருப்பதாக சர்வதேச அரங்கிலும், இந்தியாவிலும் கருதப்பட்டிருந்தது. உண்மையில் இலங்கையின் இனமுரண்பாட்டில் இந்தியாவின் வகிபாகம் தீவிரமானதாக அல்லது உறுதியானதாக இருக்கவில்லை. இந்தியா தனது சுயபாதுகாப்பு என்ற நிலையுடனும், அரசியல் ஸ்திரத்தன்மையினை பேணுதல் என்ற நிலையுடனும் தொடர்புபடுத்தி இலங்கையில் நிச்சயமற்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகவே கருதியது.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஸ தனது முதலாவது வெளிநாட்டு இராஜதந்திர விஜயத்தினை 2005 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதி வரை இந்தியாவில் மேற்கொண்டிருந்தார். பின்னர்

2006ஆம் ஆண்டு புரட்டாதி
இலங்கை மாதம் 16 ஆம் திகதி இந்தியப்
இந்திய உறவு பிரதமர் மன்மோகன்சிங்கை, கவானாவில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாட்டின் போது சந்தித்து இரு நாடுகளினதும் உறவுகள், நலன்கள் தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தார். 4 பின் - னர் இலங்கை ஜனாதிபதி இரண்டாவது தடவையாக 2006ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 25 ஆம் திகதியிலிருந்து 29 ஆம் திகதி வரை இந்தியா - விற்கு விஜயம் செய்திருந் - தார். இதன் தொடர்ச்சியாக இலங்கையின் பிரதம மந்திரி இரட்ணசிறி விக்கிரமநாயக்கா 2007 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதியிலிருந்து 30ம் திகதி வரை இந்தியாவிற்கு விஜயம் செய்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந் துரையாடியிருந்ததுடன், புது டெல்லியில் நடைபெற்ற சத்திபக்கிரக மகாநாட்டிலும் பங்கு - பற்றியிருந்தார்.
அதேநேரம் புதிதாக வெளி விகார அமைச்சராக நியமனம் பெற்றுக் கொண்ட ரோகித்த போகொல்லாகம 2007 ஆம் ஆண்டு தை மாதம் 30ம்இ 31ம் திகதிகளில் தனது முதலா - வது இராஜதந்திர விஜயத்தினை இந்தியாவில் மேற் - கொண்டு இருதரப்பு உறவு இந்தியா தனது களையும் பலப்படுத்தியிருந்- 1 நார்." இதற்கு முன்னர் வெளி ன்ற
த சுயபாதுகாப்பு விவகார அமைச்சராக இருந்த நிலையுடனும், மங்கள சமரவீர இந்தியா அரசியல் விற்கு ஆறு தடவை விஜயம் ஸ்திரத்தன்மைமேற்கொண்டிருந்தமையும், ..
: யினை பேணுதல் இறுதியாக புதுடெல்லியில் "
' என்ற நடைபெற்ற “லால் பகதூர் - நாஸ்திரி" நினைவுப் பேரு தொடர்புபடுத்தி
பார் நிலையுடனும் ரையினை 2007 ஆம் ஆண்டு இலங்கையில் தை மாதம் 16ம், 17ம் திகதிகள் -
ன நிச்சயமற்ற நடத்தியிருந்தமையும் குறிப்- 2
P நிகழ்வுகள் பிடத்தக்கதாகும்.48 மேலும், 2
நடைபெறு எதிர்க்கட்சி தலைவர் ரணில்
பால் வதாகவே பிக்கிரமசிங்க பல தடவைகள்
" கருதியது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 ( 19

Page 22
இலங்கை இந்தியாவிற்கு விஜயம் மேற் இந்திய உறவு
கொண்டு இருதரப்பு உறவுகள் தொடர்பாகப் பலதரப்பட்ட சுற்றுப் பேச்சுவார்த்தைக ளையும் நடாத்தியிருந்தார்.
இந்தியத் தரப்பினை பொ றுத்தவரையில் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு 2007 ஆம் ஆண்டு தை மாதம் 9ம் 10ம் திகதிகள் விஜயம் மேற் கொண்டு சார்க் உச்சிமகா நாட்டிற்கான அழைப்பிதழை ஜனாதிபதிக்கு வழங்கியிருந் தார். இதனை விட லோக்சபா இணைச் சபாநாயகர் சரண் ஜித் சிங் அத்வான் 2006ஆம் ஆண்டு பங்குனி மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் சித் திரை 3ஆம் திகதி வரை இல ங்கைக்கு விஜயம் மேற் கொண்டு சார்க் நாடுகளின் சபாநாயகர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின் மகாநாட் டில் பங்குபற்றியிருந்தார் .க இரு நாட்டுத் தலைவர்களும் பரஸ்பரம் நல்லெண்ண விஜ யங்களை மேற்கொண்டமை மூலம் இருதரப்பு உறவுகளை யும் பலப்படுத்தி வந்திருந் தார்கள்கள். 4.1 சமாதான செயற்பாடு . களில் இந்தியாவின்
ஆதரவு
பிளவுபடாத இலங்கை, பன் இந்தியாவிற்கு எதிர்க் கட்சி
மைத்துவம், மனித உரிமைகள்
மீதான கெளரவம், நிலை தலைவர்
யான ஜனநாயகத்துடன் கூடிய விஜயம்
இலங்கையில், எல்லா மக் மேற்கொண்ட
களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காலங்களி
அரசியல் பேச்சுவார்த்தை லெல்லாம்
யினாலான அரசியல் தீர்வுக்கு இலங்கையின்
இந்தியா தனது உறுதியான இன முரண்
ஆதரவினைத் தெரிவித்து வரு பாட்டிற்கு தீர்வு
கின்றது. இதனடிப்படையில் காண்பதற்கு
நோர்வேயினால் மேற்கொள் ஜனாதிபதி
ளப்பட்டு வந்த சமாதானப் மஹிந்தாவுடன்
பேச்சுவார்த்தைகளுக்கான ஒன்றிணைந்து
உதவியை இந்தியா எப்போ பணியாற்றுமாறும்
தும் ஆதரித்து வந்துள்ளது வேண்டுகோள்
இலங்கை அரசாங்கத்தினா \ விடுத்து வந்தது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 / 20
பங்ழ்ப்

லும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையினை இருதரப்பும் பலப்படுத்துவதற்கு இந்தியா எப்போதும் ஆதரவு தெரிவித்து வந்ததுடன், 2006 ஆம் ஆண்டு மாசி மாதம் நடைபெற்ற ஜெனிவா பேச்சுவார்த்தையினையும் இந்தியா ஆதரித்திருந் தது. இத்தருணத்தில் இலங்கையின் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலை இந்தியா ஒழிவு மறைவின்றி பலமாகக் கண்டித் தும் இருந்தது. 2006ஆம் ஆண்டு வைகாசி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இந்தியா விதித்த தடையினை மேலும் இரண்டு வருடத்திற்கு நீடித்துமிருந்தது.52
இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் தொடர்ந்தும் நிலையான சமனிலை கொண்டதாக இருந் தது. அதே நேரம் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப். பட்டே வந்தது. சமாதானப் பேச்சுக்கு இருதரப்பும் திரும்புவது என்பதே இந்தியாவின் மிக முக்கி - யமான எதிர்பார்க்கையாகவும் இருந்தது. இந்தியா, அரசியல் பேச்சுவார்த்தை இல்லாமல் தற்போதைய யுத்த நிறுத்த உடன்படிக்கையினை நிலை நிறுத்தி பேணிக் கொள்வது கடினமானதுடன், யுத்தம் இனப்பிரச்சினை தீர்விற்கு ஏற்புடையதல்ல என்பதனையும் இலங்கையிடம் வலியுறுத்தி வந்தது. மேலும் இந்தியா, இலங்கை அரசாங்கம் பொருத்தமான அதிகாரப் பகிர்வு யோசனை - களை விரைவாக முன்வைக்க வேண்டிய தேவை யுள்ளது என்பதனையும், அரசியல் அதிகாரப் பகிர்வு விடயத்தில் இந்தியா தனக்கு இருக்கும் அனுபவத்தினை இலங்கையுடன் பகிர்ந்து கொள் - ளத் தான் ஆர்வமாக இருப்பதனையும் இந்தியா வெளிப்படையாக தெரிவித்திருந்தது. அதேநேரம் இந்தியாவிற்கு இலங்கையின் எதிர்க் கட்சி தலை - வர் விஜயம் மேற்கொண்ட காலங்களிலெல்லாம் இலங்கையின் இன முரண்பாட்டிற்கு தீர்வு காண் - பதற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுமாறும் வேண்டுகோள் விடுத்து வந்தது. 4.2 யுத்தத்தின் ஆரம்பமும் மக்கள் இடப்
பெயர்வும் 2007 ஆம் ஆண்டு ஆரம்பத்திலிருந்து இலங்கை - யின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு நிலவரம் மோசமடையத் தொடங்கியது. அதுவும்
குறிப்பாக 2006 ஆம் ஆண்டு சித்திரை மாதம் - இலங்கை இராணுவத் தளபதி மீது மேற்கொள் -
ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து இந்நிலை ஏற்பட்டிருந்தது. இதன் பயனாக இலங்கை பாதுகாப்பு படையின் விமானப் படையணியினர் இலங்கையின் கிழக்கு

Page 23
பிராந்தியத்திலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது வான் தாக்குதல்களைத் தொடுத்தனர். இது புதிதாக இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைவதற்கு காரணமாகியது.53 2006ஆம் ஆண்டு ஆடியில் இலங்கையின் கிழக்கு பிராந்தியத்திலுள்ள நீர் நிலைகளில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு, அது வட பகுதிக்கும் பரவியது. 2008ஆம் ஆண்டு தை மாதம் போர் நிறுத்த உடன்படிக்கையை ஜனாதி - பதி மஹிந்த ராஜபக்ஷ ரத்துச் செய்து இருந்தார். இவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கை ஒரு தலைப்பட்சமாக அரசாங்கம் விலகிய போது அதனை உலகின் பல்வேறு நாடுகளும் அமைப்புக்களும் சமாதான விரும்பிகளும் கண்டித்த. துடன், இதன் முழு அளவான உக்கிர மோதலை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தனர். ஆனால் இதன் போது இந்தியா எந்தவிதமான கருத்துக் களையும் முன்வைக்கவில்லை. மாறாக இலங் - கைக்கு கடற் கண்காணிப்பிலும், ஆயுத இராணுவ உதவிகளை வழங்குவதிலும் அக்கறையாக செயற்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்ட சிறிது காலத்திலே யுத்தம் உக்கிரமடைய தொடங்கியது. அப்பாவி பொது - மக்கள் பாரிய மனித அவலங்களுக்கு உள்ளாகி யதுடன், உயிர்ச்சேதமும், உடமைச்சேதமும் நாளுக்கு நாள் அதிகரிக்கக் தொடங்கியது. இது இலங்கைத் தமிழ் மக்கள் மேலும் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைவதற்கும், இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் மேலும் சீர்கெடுவதற்கும் காரணமாகியது. 2007 ஆம் ஆண்டு தைமாதம் 16000 இலங்கை அகதிகள் இந்தியாவிற்குள் நுழைந்து கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர்களில் பெரும்பாலானவர்கள் திருகோண. மலை, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களிலிருந்து சென்றுள்ளனர். 2006ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் மாத்திரம் 6000 அகதிகள் இந்தியாவிற்குள் சென்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.கக இந்நிலையில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களால் இந்தி
யா விமர்சனத்திற்கு உள்ளானது. 4.3 இலங்கைக்கான இராணுவ உதவிகள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பதவிக்கு வந்த திலிருந்து இலங்கையின் இன முரண்பாடு புதிய பரிணாமத்தினை அடையத் தொடங்கியது. தொடர்ந்து நிகழ்ந்து வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணு. வத்திற்கும் இடையில் ஏற்பட்ட யுத்தம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சம் தருவதாக மாறியிருந்தது. இலங்கை அரசாங்கம் பெருமளவிற்கு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில்

அதிகாரத்திற்காகப் போராடி வரும் சீனாவுடனும், பாகிஸ் - தானுடனும் கொண்டிருந்த நெருக்கமான உறவு இந்தியாவினைப் பொறுத்தவரையில் தனது சுயபாதுகாப்பு, அரசி யல் ஸ்த்திரத்தன்மையினைப் பாதிப்பதாகவிருந்தது. இதனால், நேரடியாகவும், மறை முகமாகவும் பல்வேறு வழி - களில் தொடர்புபடத் தொடங்கியது.
இந்திய அரசாங்கம் இலங்கை இராணுவத்திற்கு பெருமளவு ஆயுத தளபாடங்கள், பயிற்சிகள், தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் ஊடாக இலங்கை இன போர் நிறுத்த
முரண்பாட்டில் தொடர்பு உடன்படிக்கை படத் தொடங்கியது. 6 இந்திய இரத்துச் அரசாங்கத்தினை பொறுத். செய்யப்பட்ட தவரையில் இலங்கையின் சிறிது உள்நாட்டுப் போரில் பிராந்- காலத்திலே தியத்தின் ஏனைய அரசுகளோ யுத்தம்
அல்லது மேற்குத் தேச அரசு - உக்கிரமடைய களோ நேரடியாக தொடர்பு தொடங்கியது. படக் கூடாது என்ற அடிப்- அப்பாவி படையிலேயே உதவிகளை பொதுமக்கள் வழங்கத் தொடங்கியது. இத- பாரிய மனித னால் பாதுகாப்பு விடயத்தில் அவலங்களுக்கு இரு நாடுகளினதும் உறவு உள்ளாகியதுடன், மிகவும் பலம் வாய்ந்ததாக மிகவம் பலம் வாய்ந்ககாக உயிர்ச்சேதமும், மாறத்தொடங்கியது. இலங்- உடமைச்சேதமும் கை இராணுவத்திற்கான நாளுக்கு நாள் பாரிய பயிற்சிகள் யாவும் அதிகரிக்கக் இந்திய இராணுவத்தினாலே- தொடங்கியது.
ஏப்பிரல் - ஜூலை 2009 (21 கூடம்

Page 24
இலங்கை யே இக்காலத்தில் வழங்கப். இந்திய உறவு
பட்டு வந்தன. ஏறக்குறைய 53% இலங்கை இராணுவத் தினர்களுக்கு இந்தியா பயிற்சி வழங்கியுள்ளது. அண்மைக் காலத்தில் இந்தியாவினால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் இது மிகவும் கணிசமான தொகை எனவும் கூறப்படு கின்றது.
2006 ஆம் ஆண்டிற்கும் 2002 ஆம் ஆண்டிற்கும் இடையில் 870 பாதுகாப்பு படையினருக்கு இந்தியாவி
னால் பயிற்சி அளிக்கப். பட்டது. இதில் 545 இராணு வத்தினரும் 216 கடற்படை யினரும் 109 விமானப் படை . யினரும் அடங்குகின்றனர். 2005 ஆம் ஆண்டிற்கும் 2006. ஆம் ஆண்டிற்கும் இடையில் 977 பாதுகாப்பு படையினருக்கு பயிற்சிக்கான நுழைவு ரிமை வழங்கப்பட்டது .க 2007 ஆம் ஆண்டிற்கும் 2008
ஆம் ஆண்டிற்கும் இடைப். பட்ட காலத்தில் 2579 பாது காப்பு படையினருக்கு நுழை வுரிமை கோரப்பட்டிருந்தது. இவர்களில் 1208 இராணுவத் தினருக்கும், 518 கடற்படை - யினருக்கும், 853 விமானப் படையினருக்கும் இவ் நுழை
வுரிமை கோரப்பட்டிருந்து.கா
மறுபக்கத்தில் இருதரப்புகடற் பலாலி விமான
படையினருக்கும் இடையில் நிலைய ஓடு
லான கூட்டுறவும் ஒத்து. பாதை
ழைப்பும் தொடர்தேச்சியாக இந்தியாவின்
மேற்கொள்ளப்பட்டு வரு நிதி
கின்றன. இதனை விட 2006 உதவிகளுடன்
ஆம் ஆண்டு வங்காளதேஷ் திருத்தம்
நாட்டின் எண்ணெய்க் கப்பல் செய்யப்பட்டதாக
காலிக்கு அண்மையில் விபத் இலங்கையின்
துக்குள்ளானதினால் ஏற்பட்ட விமானம்
எண்ணெய்க்கசிவினை அகற் படைத்தளபதி
றுவதற்கு இந்தியக் கரையோர 2005 ஆம்
காவல் பிரிவு தனது உதவியை ஆண்டு மார்கழி
இலங்கைக்கு வழங்கியிருந் மாதம் கூறிய யிருந்தார்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (22
தது. 59

4.4 பலாலி விமானத் தளத்தின் திருத்தம் பலாலி விமான நிலைய ஓடு பாதை இந்தியாவின் - நிதி உதவிகளுடன் திருத்தம் செய்யப்பட்டதாக இலங்கையின் விமானப் படைத்தளபதி (Air Voice Marshal) 2005 ஆம் ஆண்டு மார்கழி மாதம் கூறி - யிருந்தார். இவ்விமானப் படைத்தளம் தந்திரோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள இப்படைத் தளத்தினூடாகவே, வடபகுதிக்கான இராணுவப் படைகள் நகர்த்தப்படுகின்றன. குறிப்பாக கடல், நிலத் தொடர்புகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் ஆபத்தான நிலைக்குள்ளாகும் போதெல்லாம் இவ்விமான படைத்தளமே இலங் - கை இராணுவத்திற்கு பெரிதும் உதவியிருந்தது. அத்துடன், சிரேஸ்ட இராணுவ உத்தியோகத்தர் - களின் பிரயாணங்களுக்கும், மருத்துவ ரீதியாக யுத்தத்தில் காயமடைந்தவர்கள், யுத்தமுனைகளி - லிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்களுக். கும், யுத்தம் நிகழும் காலங்களிலெல்லாம், யாழ்ப்பாணத்தினை தொடர்ந்து தக்கவைத்துக் கொள் - வதற்கும், இலங்கை இராணுவத்திற்கு இவ் - விமானப் படைத்தளமே பெரிதும் கைகொடுத்து வருகின்றது. 2000 ஆம் ஆண்டு தமிழீழ விடு - தலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத் - திற்கும் இடையில் இடம் பெற்ற யுத்தத்தினால் இவ்விமானப் படைத்தளத்தின் ஓடு பாதை பாரிய சேதத்துக்குள்ளாகியது. இது திகிலான அல்லது பயங்கரமான ஒரு நிலையினை இலங்கை இராணுவத்திற்கு ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் இலங்கையின் தென்பகுதிக்கும், வடபகுதிக்கும் இடையிலான தொடர்பிற்கு இருந்த ஒரே ஒரு தொடர்பு மார்க்கம் துண்டிக்கப்பட்டது. இந்நிலை - யில் இலங்கையின் அவசர வேண்டுகோளுக்கு அமைய இந்திய நிதி உதவியுடன் இவ்விமானப் பாதைகள் திருத்தியமைக்கப்பட்டன.
ஆயினும், இது தொடர்பான தனது ஆட்சேப - னையினை தமிழ் நாட்டின் அரசியல் தலைவர் - களில் ஒருவராகிய வை.கோபாலசாமி அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜியிடம் தெரிவித்திருந்தார். பின்னர் இவர் இது தொடர்பாக எதனையும் பாதுகாப்பு அமைச். சரிடம் கேட்டிருக்கவில்லை. இது இந்திய அரசிய லில் காணப்படும் சாதாரண நடைமுறையாகும். இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கியிருந்தது. தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் இது தொடர்பான தமது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கும் போ - தெல்லாம் இந்திய அரசாங்கம் சில விளக்கங்களை அல்லது தான் இப்பிரச்சினைகளிலிருந்து முழுமையாக விலகியிருப்பதாக கூறி வந்திருந்தது. கிடைக்கக் கூடிய அறிக்கைகளின்படி இந்திய

Page 25
5 5 10
U - Ot -
6
அரசாங்கம் 2004ஆம் ஆண்டு 500 மில்லியன் | ரூபாவினை விமான நிலைய திருத்த வேலை - த களுக்காக ஒதுக்கியிருந்ததாக கூறப்படுகின்றது." | ஆனால், இந்திய அரசாங்கம் தமிழ் நாட்டு அரசி ( யல் தலைவர்களின் தாக்குதல்கள், கண்டனங் - களில் இருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக இத் தொகையினை மறைத்து வைத்திருந்தது. இவ். விமான நிலைய வேலைகள் 2005 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தினை தொடரவும் வாய்ப்பளிக்கப்பட்டது. விமானப்படைத் தளபதி டொனால்ட் பெரேரா இந்தியாவின் இவ்வகிபாகம் தொடர்பாக பத்திரிகைகளுக்கு பின்வருமாறு விளக்கியிருந்தார்.
"இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 6 விமான நிலையத்தின் மீள்கட்டுமானப் பணிகள் | நடைபெற்று வருகின்றது. இது ஆறு தொடக்கம் 8 எட்டு மாதங்களில் பூர்த்தியாக்கப்படத் திட்ட- ர மிடப்பட்டது. துரதிஷ்டவசமாக காலநிலை இவ் எ வேலைகள் துரிதமாக்கப்படுவதில் சிறிய காலதா - த மதத்தினை ஏற்படுத்தி விட்டது. ஆயினும் இவ் - 8 வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. ப இந்தியாவிலிருந்து வந்த குழுவினர் எம்முடன் 8 ஒன்றாக இருந்து விரைவாக முடிப்பார்கள் என வ எதிர்பார்க்கப்படுகின்றது” எனக் கூறியிருந்தார். 4.5 இராணுவ ராடர் நன்கொடை தமிழீழ விடுதலைப் புலிகள் தாழ்வாகப் பறக்கும் இலகுரக விமானங்களை பயன்படுத்தி இலங்கையின் தென்பகுதியில் குண்டுகளை வீசி அழிவுகளை ஏற்படுத்த தொடங்கினர். இதனைத் தடுப்பதற்கு இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க : இந்திய இவ்விமானங்கள் அடையாளப்படுத்திக் காட்டக்கூடிய ராடர்களை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியிருந்ததுடன், இதற்கான தொழிநுட்பவியலாளர்களையும் வழங்கியிருந்தது. 63 தமிழீழ விடுதலை புலிகள் பயன்படுத்திய இலகு - ரக விமானங்கள் இலங்கை அரசாங்கம் பயன் - படுத்தும் இரஷ்சியத் தயாரிப்பு விமானங்களாகிய மிக் போன்றோ அல்லது இஸ்ரேலியத் தயாரிப் - பாகிய கிபீர் விமானங்கள் போன்றோ பாரிய சேதத்தினை ஏற்படுத்தக்கூடியவைகளல்ல. இலங்கை விமானப் படைத் தளபதி டொனால் இ பெரேரா இது தொடர்பாகக் கூறும் போது
"தமிழீழ விடுதலைப் புலிகள் சிறிய ரக விமானங்கள் இரண்டை வைத்திருக்கின்றார்கள். இவைகள் ஒற்றை இயந்திரத்தினையும் இரண்டு ஆசனங்களையும் கொண்டவைகளாகும். இவை கள் தாக்கும் திறன் அற்றவைகளாகும். ஒரு மோட்டார் வண்டியில் வெடி பொருட்களை ஏற்றி வெடிக்க வைத்தால் எவ்வளவு சேதம் ஏற்
5 தெ 9ெ G S. 5 டி.
5 5
த
4
2 6
6
14 ஒ இ .

படுமோ அவ்வளவு சேதத்
இலங்கை கினை வானில் இருந்து ஏற்
இந்திய உறவு படுத்தலாம்” 4 எனக் கூறியி தந்தார்.
இதனாலேயே இதனை கடுப்பதற்கு இந்தியா இலங் - கைக்கு ராடர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. =005 ஆம் ஆண்டு ஆனி மாதம் இலங்கைக்கு இந்திய அரசாங்கம் ராடர் கருவிகளை இலவசமாக வழங்கியிருந் - காலும், 2005 ஆம் ஆண்டு மார்கழி மாதம் தான் அது தொடர்பான தகவல்கள் வெளிவந்திருந்தன. குறிப்பாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ாஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்த போது இத் 5கவல்களும் வெளிவந்தன. இலங்கை ஜனாதிபதி வெளிப்படையாக சில விடயங்களை இந்தியாவில் வைத்து தெரிவித்திருந்தார் அதாவது,
"இலங்கையின் இன முரண்பாட்டிற்கு சமஷ்டி முறை ர்வாக அமைவதை நான் எதிர்க்கின்றேன். இது தொட பான உறுதி மொழிகளை தனது கூட்டு கட்சிகளாகிய ஜனதா விமுக்திப் பெரமுன, ஜாதிக கெல உறுமய ஆகிய - பற்றிற்கு வழங்கியுள்ளேன். அடுத்து வருகின்ற சில மாத
களில் இலங்கை இராணுரத்தை பலப்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத் - இந்தியா த்தினை ஆரம்பிக்கப் போ- இலங்கைக்கு
ன்றேன்” எனக் கூறியிருந்- ராடர் வசதிகளை ார்.
ஏற்படுத்திக் இலங்கை இராணுவத்திற்கு 2005ஆம் ஆண்டு
ப கொடுத்திருந்தது. இந்தியா ராடர் கருவிகளை
ஆனி மாதம் லவசமாக வழங்கியிருந்த இலங்கைக்கு ம தொடர்பாக தமிழ் நாட்ன் அரசியல் தலைவர்களா
இந்திய ய ராமதாஸ், திருமாவள - 5
| அரசாங்கம் பன்இ வை.கோபாலசாமி!ாடா ஆகியோர் தமது அதிருப்தி - கருவிகளை
ய இந்திய அரசாங்கத்திடம் -
உரிய அாகாட்டம், : இலவசமாக தரிவித்திருந்தாலும், இந். வழங்கியிருந்ய அரசாங்கத்தின் சார்பில் தாலும்,
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (23

Page 26
இலங்கை எவரும் அதற்கு பதிலளித். இந்திய உறவு திருக்கவில்லை. ஆயினும்,
வழமைபோல இத்தலைவர் - கள் இதற்கு எதிராக மேலும் எவ்விதமான நடவடிக்கைகளையும் பின்னர் எடுத்திருக்கவில்லை. தமிழீழ விடு - தலைப் புலிகளின் இலகுரக விமானங்களை அழிப்பதற்கு இந்தியா இவ்வாறு உதவி செய்திருந்தாலும், இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் வலிமையினை தகர்த்தழிப்பதற்கு உயர்தர கரையோர காவல் கப்பலாகிய "சுகன்யா" வினை இலங்கைக் கடற்படைக்கு விற்பனை செய்திருந்தது." 4.6 இலங்கை விமான படை -
களுக்கான பயிற்சி இந்தியா இலங்கையின் விமானப் படைகளுக்கு பயிற்சி - களையும் வழங்கியது. 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் ஆறு பேர்களைக் கொண்ட இலங்கை விமான - ப்படை ஆளனியினர் இந். தியாவின் சண்டிகாரிலுள்ள விமானப் படைத் தளத்தில் மிக்-27 யுத்த விமானத்தினை இயக்கும் பயிற்சியைப் பெற்று வெளியேறியிருந்தனர். இதற்கு முதலும் இவ்வாறு இரண் டு தொகுதி இலங்கை விமானப்படை ஆளனியின.
ருக்கு இந்தியா பயிற்சியை இந்தியாவிடம்
வழங்கியிருந்தது. இது முக். ரஷ்யத்
கியமானதொரு பயிற்சியாக தயாரிப்பிலான
கருதப்பட வேண்டியதாகும்.
மிக் யுத்த விமானங்கள் இரவிமானங்களே
ஸ்சியத் தயாரிப்புக்களாகும். அதிகம்
பொதுவாக இலங்கை விமாஎன்பதுடன்,
னப்படை தனது பயிற்சியை அதனை
பாகிஸ்தானிலேயே பெற்று இயக்கும்
வந்தது. ஆனால், பாகிஸ்தா - வல்லமைமிக்க
னிடம் இருக்கும் விமானங்வர்களாகவும்
கள் மேற்கு நாடுகளின் உற் இந்திய
பத்திகளாகும். இதனால் மிக் விமானிகள் பற்றிய தொழிநுட்ப அறிவு இருந்தனர். பாகிஸ் தான் படையிடம்
யுத்த
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 24
'!

இருக்கவில்லை. ஆனால், இந்தியாவிடம் இரஷ்யத் தயாரிப்பிலான யுத்த விமானங்களே அதிகம் என்பதுடன், அதனை இயக்கும் வல்லமை மிக்க வர்களாகவும் இந்திய விமானிகள் இருந்தனர். இதுவும் இந்தியா நோக்கி இலங்கை நகர்வதற்கு காரணமாக இருந்தது எனக் கூறப்படுகின்றது. 4.7 தமிழகத் தலைவர்களின் வகிபாகம் அண்மைக் காலங்களில் இலங்கை - இந்திய உறவில் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்கள் சர்ச். சைகளையும், பரபரப்பினையும் ஏற்படுத்தி வந். தனர். இதனைக் கட்டுப்படுத்த அவ்வப்போது இந்திய மத்திய ஆட்சியாளர்கள் பல உறுதி மொழிகளை வழங்கி வந்தனர். ஆனால் இவற்றின் உண்மைத்தன்மைகள் சந்தேகத்திற்கிட.
மாகவே இருந்தன. இந்திய அரசாங்க உயர்மட்டத்திலிருந்து அவ்வப்போது வழங்கப்பட்டு வந்த நியாயப்படுத்தல்களுக்கான சில உதாரணங்களை அவதானிக்க முடிகின்றது. 2004ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களில் ஒருவராகிய மக்கள் திரா - விட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வை.கோபாலசாமிக்கு இலங்கை இராணுவத் திற்கு, இந்தியா இராணுவ உதவிகளை வழங்காது என்ற உத்தரவாதத்தினை வழங்கியிருந்தார்." ஆனால் இலங்கைக்கு இந்திய இராணுவ உதவி கள் கிடைத்தமை பற்றிய தகவல்கள் வெளிவந்த பின்னர் வை.கோபாலசாமி 2006ஆம் ஆண்டு ஆவணியில் இந்திய பிரதமரைச் சந்தித்து பிரதமர் முன்னர் வழங்கிய உறுதி மொழியை நினைவு கூறியிருந்தார். இதற்கு மன்மோகன்சிங் விளக்க மளிக்கையில் “இலங்கையின் இராணுவ பலத்தை
அதிகரிப்பதற்கு இந்தியா விரும்பவில்லை இரண்டு கருத்துக்களுக்கு இங்கு இடமில்லை"71 எனத் தெரிவித்திருந்தார். இதன் கருத்து யாதெனில் இந்தியா, இலங்கை இராணுவத்திற்கு பயிற். சியையோ, இராணுவத் தளபாடங்களையோ, வெடி பொருட்களையோ, ஆயுதங்களையோ வழங்கவில்லை என்பதேயாகும். ஆனால், இந்திய இராணுவ தொழில் நுட்பவியலாளர்கள் வை.கோபாலசாமிக்கு இவ்விளக்கத்தினை இந்திய பிரதமர் கொடுத்தமைக்கு முன்னரோ அல்லது அதற்கு பின்னரோ இராணுவ ராடர்களை இலங்கையில் பொருத்துவதற்கு உதவியிருந்தார்கள். இவ் இராணுவ ராடர்கள் கொழும்பில் கட்டுநாயக்காவிலுள்ள பிரதான விமானப்படைத் தளத்தினையும், இராணுவத்தினையும் பாதுகாப்பதற்கு பெரும் உதவியாக இருந்தன.
2006ஆம் ஆண்டு ஐப்பசியில் இந்திய கடற் படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஸ் வழங் - கிய பேட்டியில் "இந்திய இராணுவம் சிலவகை : யான ராடர்கள், இலத்திரனியல் யுத்தப் பொருட்.

Page 27
கள், கடற்படையினருக்கான துப்பாக்கிகள் போன்றவற்றை ஏனைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளித்துள்ளது"72 எனக் கூறியிருந்தார். ஆயினும் இவைகள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாக இவர் இங்கு குறிப்பிட்டிருக்கவில்லை. இதே பேட்டியில் தொடர்ந்தும் இவர் "தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கக்கூடாது என்ற கொள்கை எதுவும் கிடையாது எனவும் கூறியிருந்தார். இது ஏற்கனவே வை.கோபாலசாமிக்கு இந்திய பிரதமர் வழங்கிய உறுதி மொழிக்கு முற்றிலும் வேறானதாக அமைந்திருந்தது. தாக்குதல் திறன் கொண்ட ஆயுதங்கள் ஒரு நாட்டினுடைய இராணுவ பலத்தினை அதிகரிக்க கின்ற ஒன்று மாத்திரமல்ல எதிரியையும் மக். களையும் காயப்படுத்துகின்ற ஆயுதங்களுமாகும். ஆனால் ஐக்கிய முன்னேற்ற கூட்டமைப்பு தலைவி திருமதி சோனியாகாந்தி தமிழ் நாட்டு முதலமைச்சர் கருணாநிதியிடம் "பொது மக். களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய ஆயுதங்களையோ அல்லது தளபாடங்களையோ இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்க மாட்டாது””* எனத் தெரிவித்திருந்தார்.
தமிழக அரசானது தொடர்ந்தும் இலங்கை இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தது. அந்தவகையில் 2006 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர்களுக்கு சார்பாக பல செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. அவற்றுள் முக்கியமானதாக இலங்கையின் நிலைமைகளை அறிந்து வர உயர்மட்டக் குழுவொன்று அனுப்பப் பட வேண்டும் என்ற கோரிக்கையாகும். இக் - கோரிக்கை ஆளும் காங்கிரஸ் கட்சியின் தோழா மைக் கட்சிகளிடம் இருந்து முன்வைக்கப்பட்ட. மையினால், இந்திய அரசாங்கம் இதற்கான செயற்பாடுகளில் ஈடுபடவேண்டியிருந்தது. என - வே பாரளுமன்றக் குழுவொன்றை அனுப்புவதாக இருந்தால், தமிழ் நாட்டில் இருந்தும் சிலர் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதனால், பிரதமருக்கு நெருக்கமான வெளிவிவகாரச் செயலாளர் சியாம் சரண் அனுப்பட்டார். இவரது வருகைக்கான காரணம் அதிகரித்து வருகின்ற வன்முறை காரணமாக கவலை அடைந்துள்ள இந்தியா பதற்றத்தை தணித்தல், தீர்வுக்கான சூழ்நிலையை ஏற் படுத்தல் என்பன கூறப்பட்டிருந்தன. வெளிவிவ காரச் செயலாளருக்கும், அரச தரப்பினருக்கும் இடையில் சுமுகமான முறையில் இனப்பிரச்சி - னை தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றது. இலங்கையில் யுத்த நிலைமை ஏற்படுமானால் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பை பாதிப்பதால் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டதாக . வும் கூறப்பட்டது. அதே நேரம் 2008 ஆம் ஆண்டு

தமிழக சட்ட சபையில் இலங்கையில் மோதல்களில் ஈடு . பட்டுள்ள இரண்டு பிரிவினர் - களுக்குமிடையில் பயனுள்ள பேச்சுவார்த்தைகளை ஏற். பாடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என்ற தீர் - மானம் நிறைவேற்றப்பட். டது."
இலங்கையில் நடாத்தும் யுத்தத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு விரோதமான நாடுகள் இலங்கையில் காலூன்ற முனைகின்றன. உதாரணமாக பாகிஸ்தான், சீனா, ஈரான் போன்ற நாடுகள் இல் ங்கை இராணுவத்திற்கு உதவி களை வழங்கி வந்தன. இரா- தாக்குதல்
ணுவ உதவிகளை இந்தியா திறன் கொண்ட தருவதாக இருந்தால் தாம் ஆயுதங்கள் பெறுவதற்கு தயாராக இருப்- ஒரு பதாக இலங்கை அரசாங்கம் நாட்டினுடைய தொடர்ந்தும் கூறிவந்தது. இராணுவ இந்திய எதிர்ப்பு நாடுகளின் பலத்தினை உறவு தொடரப்படுமாயின் அதிகரிக்கின்ற இந்தியாவின் பிராந்தியப் ஒன்று பலமும், பாதுகாப்பும் அச். மாத்திரமல்ல சுறுத்தலுக்கு உள்ளாகலாம் எதிரியையும் என இந்தியா நினைப்பதால் மக்களையும் இனப்பிரச்சினை தொடர்பில், காயப்படுத்துஅந்நாடுகளின் ஆதரவைக் கின்ற தறைக்க, இலங்கையின் ஆயுதங்களுஇனப்பிரச்சினை விடயத்தில் மாகும்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 25

Page 28
வெப்பாக மார்
இந்தியா தலையிட வேண்டிய இந்திய உறவு
தேவை ஏற்பட்டது.
ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட். சிக்காலத்தின் ஆரம்பத்தில் இந்தியாவின் தலையீட்டைக் குறைக்க கடைப்பிடிக்கப். பட்ட வெளிநாட்டுக் கொள்கைகளைப் போலவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களும் பாகிஸ்தான், சீன உறவுகளைக் கொண்டு இந்தியாவின் தலையீட்டைக் குறைக்க முனைந்தார். ஜே. ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசாங்கம் இவ்வாறாக செயற்பட்ட. போதும், இந்தியாவுக்கு இருந்த செல்வாக்கினாலும், இல - ங்கை பிரச்சினை சர்வதேச . மயமாக்கப்படாததாலும் இல ங்கை இந்தியாவுடன் இணங். கிப் போக வேண்டியிருந்தது.
ஆனால் இன்று இலங். கையில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்
தை ஆதரித்ததால் சர்வதேச சமூகம் அதிர்ச்சியடைந்தது. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் என்ற சுற்றுவட்டத்தில் தனது வெளிநாட்டுக் கொள் - கையை இலங்கை அரசு கடைப்பிடிப்பதனால், சர்வ
தேச வலைப்பின்னல் ஒன்று உருவாகியது. ஐக்கிய நாடுகள் சபையில் வீற்றோ அதிகாரத்
தைக் கொண்ட சீனாவின்
நட்பு இலங்கை அரசுக்கு இராணுவத்தினர்
கிடைப்பதால் மேற்குலக
சக்திகள் பிரச்சினை ஏற்படும் - மோதலின் மூலம் போது கருத்துக்களை மட்டு
தரை
மே தெரிவித்தன. மார்க்கமாக இனப்பிரச்சினை விடயத் முன்னேறிக் தில் இந்தியாவினால் முன்
கொண்டு
வைக்கப்படும் விடயங்களை இருந்தனர்.
விட தனது திட்டங்களையே அதிகமான இலங்கை அரசாங்கம் அமல்
இலங்கை அரசாங்கம் அமுல் அப்பாவி தமிழ் படுத்துகின்றது. இது இந்திய
மக்கள்
இராஜதந்திரிகளைப் போல யுத்தத்தின்
இலங்கை இராஜதந்திரிகளும் மூலம் ஒடுக்கப்
இராஜதந்திரம் மிக்கவர்கள் பட்டனர்,
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 26

ன
(ன
என்பதை இந்திய இராஜதந்திரிகளுக்கு உணர்த் தியது. இந்நிலையிலேயே 2008ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் ஆர்.கே.நாராயணன் தலைமையிலான தூதுக்குழு கொழும்புக்கு விஜயம் செய்தது. இத்தூதுக்குழுவின் வருகையானது இனப்பிரச். சினை விடயத்தில் முக்கியமுடையதாக விளங் - கியது. ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார். இது இந்தியாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முரண்படுவதால், இரு நாடுகளினதும் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஓர் ஒழுங்கைக் காண்ப - தாகவே இத்தூதுக்குழுவின் வருகை அமைந். திருந்தது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலைப்பாடுகள் இவ்வாறிருந்த போதும் 2008ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இனப்பிரச்சினை பாரிய நிலைமாற்றத்தை சந்தித்திருந்தது. அதாவது இராணுவத்தினர் உக்கிர மோதலின் மூலம் தரை மார்க்கமாக முன்னேறிக் கொண்டு இருந்தனர். அதிகமான அப்பாவி தமிழ் மக்கள் யுத்தத்தின் மூலம் ஒடுக்கப்பட்டனர். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை கீழே வைக்கும் வரையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்தது. மறுபக்கத்தில் தமிழக மக்களின் ஈழ ஆதரவு உச்சமடைந்தது. சகல தரப்பினர்களும் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். இதன் விளைவாக இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியிலே தீர்வு காணப்பட வேண்டும் என இந்தியா வலியுறுத்தத் தொடங்கியது. எனினும் இது தொடர்பில் முழுமையாக கவனம் செலுத்தப்பட்டிருக்க. வில்லை. 5. உறவுகளைப் பலப்படுத்துவதற்கான உயர்
மட்ட செயற்பாடுகள்
வெளிவிகார அலுவலக ஆலோசகர்கள் தலை - மையிலான தொடர்ச்சியான உத்தியோக மட்டத் தொடர்புகள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரு - கின்றன. இருநாடுகளுக்குமிடையிலான அரச மட்டத்திலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள், மீன்பிடி பற்றிய உத்தியோக மட்டப் பேச்சுக்கள், கடற்படை கரையோர காவல் படை போன்ற
வைகள் பற்றிய பேச்சுக்கள் முக்கியம் பெற்றிருந்தன.
சுதந்திர வர்த்தகம் தொடர்பான இருதரப்பு உறவுகளுக்கான சட்ட நடைமுறை பற்றிய கட்ட. மைப்புக்கள், இரட்டை வரியமைப்புக்களைத் தவிர்த்தல் பற்றிய உடன்படிக்கைகள், இருதரப்பு முதலீட்டு பாதுகாப்பும் உடன்படிக்கைகளைத்

Page 29
உள்L
தரம் உயர்த்துதல், விமான சேவைக்கான புரிந் துணர்வு உடன்படிக்கைகள் சிறியளவிலான பொருளாதாரத் திட்டங்கள், சிறியளவிலான
கைத்தொழிலுக்கான கூட்டுறவு, உல்லாசப் பிரயாணம், தகவல் தொழிநுட்பம், வானியல், விவசாயம், கல்வி போன்றவைகள் தொடர்பாக இரண்டு நாடுகளுக்குமிடையிலான சட்ட நடைமுறை பற்றிய விடயங்கள் கலந்துரையாடப்படு கின்றன. இதற்கான கட்டமைப்புக்கள், உறுதி யான பொருளாதார கூட்டு வர்த்தக உடன்படிக்
கைகள் 2007 ஆம் ஆண்டு தைமாதம் 29ம் 30ம் திகதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுக் களின் ஊடாக உருவாக்கப்பட்டன.76 இதன் - போது மீன்பிடித்துறை தொடர்பான புரிந் - துணர்வு, பயங்கரவாதத்துக்கு எதிரான கூட்டுறவு ஒப்பந்தம், சட்டத்துக்கு முரணான போதைப் பொருள் வியாபாரம், குற்றவியல் சார்ந்த விடயங். களுக்கான சட்ட உதவிகளை இருதரப்பும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம், குற்றவியல் குற்றவாளிகளை இரு தரப்பினர்களும் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற விடயங்களுக்கான கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. அதே நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் இந்தியா நிரந்தர அங்கத்துவம் பெறுவதற்கு இலங். கை தனது ஆதரவினையும் தெரிவித்து வருகின்றது." 51. கச்சதீவு விவகாரமும் மீனவர்களும் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இலங்கையின் கடற்படையினர் தமிழ் நாட்டு மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. தமிழ் நாட்டின் முதல
மைச்சர் கலைஞர் மு.கருணாநிதி, மற்றும் முன் - னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆகிய இருவரும் திரும்பத் திரும்ப இப்படுகொலை - களை தடுத்து நிறுத்தும்படி இந்திய அரசாங்கத் தினைக் கேட்டுக் கொண்டாலும், இந்திய மத்திய அரசு இதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் எடுத்திருக்கவில்லை." 2007 ஆம் ஆண்டு தமிழக மீனவர்கள் மீதான படுகொலை - களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. 20 இது ஏதோ ஒருவகையில் மீனவர் படுகொலை - களை நிறுத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஆக்க
பூர்வமாக செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.கருணாநிதி வழமை போல் தொடர்ந்தும் இது தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எழுதியிருந்தார். பிரதான அரசியல் கட்சிகளாகிய திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளிகள் மக்கள் கட்சி, மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி போன்றன இந்திய அரசாங்கம் இதில் ஆக்கபூர்வமாகச் செயற்பட

வேண்டும் என தொடர்ந்தும்
இலங்கை வலியுறுத்தியிருந்தன.
இந்திய உறவு திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதாக் கட்சி இந்திய அரசாங்கத்தின் செயற்பாட்டினை வலியுறுத்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியது. மீனவர்கள் தமது தரப்பிற்கு ஒரு நாள் வேலை நிறுத்தத்திலும், உண்ணா விரதத்ததிலும் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்திய மத்திய அரசாங்கம் விரைந்து நட - வடிக்கை எடுக்க வேண்டியி - ருந்ததினால், இந்திய கடற். படைத் தளபதி, மற்றும் தமிழ் நாட்டின் கடற்பிராந்திய தள் - பதி ஆகிய இருவரையும் பயன்படுத்தி அறிக்கை ஒன் - றினை வெளியிட்டிருந்தது. இவ்வறிக்கையில் தமிழக மீனவர்கள் மீதான படுகொலை இலங்கை கடற்படையி னால் மேற்கொள்ளப்படுவ - தில்லை பதிலாக, தமிழீழ விடுதலைப் புலிகளால் அல்லது மீனவர்கள் தமக்கிடை. யில் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் கொலை செய்யலாம் எனக் குறிப்பிட்டிருந்தது". தமிழ் நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் இவ் அறிக்கையினை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க - வில்லை. இலங்கை இராணு வத்திற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் தொடர்ந்தும்,
கூறப்பட்டே வந்தன.
அனேக மீனவர்கள் கச்ச. கடந்த 15 தீவில் காலம் காலமாக தமக்- வருடங்களுக்கு கிருந்த உரிமையினை வலியு மேலாக றுத்திக் கேட்டு வந்தனர். ஆயி - இலங்கையின் னும் இலங்கைக்கும் இந்திய கடற்படையினர் யாவிற்கும் இடையில் 1974 தமிழ் நாட்டு ஆம் ஆண்டு செய்யப்பட்ட மீனவர்களை ஒப்பந்தமும், 1976 ஆம் துப்பாக்கியால் ஆண்டு இரண்டு நாடுகளுக்கு கட்டு கொலை மிடையிலான துாதுத் தொட- செய்வதாக ர்புகளின் வழி இலங்கைக்கு குற்றம் கச்சதீவு வழங்கப்பட்டது. 81 சாட்டப்பட்டு தமிழகத்தின் பிராந்தியக் கட்சி - வருகின்றது.
கூட்டம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 27
ர்புகளிலான துாளுக்கு பாக்கியால்

Page 30
இலங்கை கள் எதுவும் 1974, 1976 ஆண்டு - இந்திய உறவு
களில் இலங்கைக்கும், இந். தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட கடல் எல்லை உடன்படிக்கையி - னால் மகிழ்ச்சியடைந்திருக் கவில்லை இவ்விடயம் இந். திய மத்திய அரசாங்கத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான உறவில் பெரும் சிக்கல் நிலையினைத் தோற்றுவித்திருந்.
தது. 82
ஒப்பந்தத்தின்படி இந்திய மீனவர்கள் கச்சதீவில் ஓய்வெடுப்பதற்கும், தமது மீன் - பிடி வலைகளை உலர விடு - வதற்கும் சென். அந்தனீஸ் தேவாலயத்தின் வருடாந்த விழாவில் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந். தது. ஆனால் கச்சதீவினை சூழவுள்ள பிரதேசத்தில் மீன் - பிடிப்பதற்கு ஒப்பந்தப்படி அனுமதி வழங்கப்பட்டிருக்க - வில்லை. இதன் வழி தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்ந் - தும் இலங்கையின் கடற் - படையினரால் பிரச்சினை - களை எதிர்கொண்டிருந்ததி - னால் இலங்கை - இந்திய உறவு எரிச்சலடைகின்ற நிலையி - னையடைந்தது. தமிழக மீன. வர்களுக்காக அரசியல் கட்சி - கள் ஆதரவு தெரிவித்து வந்த
மையும், இதற்காக மத்திய அரசாங்கம் மீது அதிக அழுத். தத்தினை வழங்கியமையும்
இரு நாட்டின் உறவில் பாரிய எல்லைக்குள்
தொல்லைகளை கொடுத். இந்தியாவின்
திருந்தது. மீனவர் பிரச்சினை - தமிழ் நாட்டு
யினைத் தீர்ப்பதற்கு கச்சதீவி - மீனவர்கள்
னை மீண்டும் பெற்றுக் கொள் - அத்துமீறி ளுதல் என்பது யதார்த்தமற்ற மீன்பிடித்தல்.
முடிவாக இருந்தாலும் இந்திய தொடர்பான அரசியல் கட்சிகள், குறிப்பாக விடயங்களை தமிழ் நாட்டின் அரசியல் கையாள்வதற்கு கட்சிகள் மீனவர் பிரச்சினை -
கூட்டு க்கு தீர்வு காண்பதற்கு அதிக செயலணிக்குழு கவனம் செலுத்துகின்றன.4
உருவாக் நீண்ட காலமாக இந்திய கப்பட்டது. மீனவர்கள் கடற்பரப்பில்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 28

வழிமாறிச் சென்று இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பது பாரிய பிரச்சினையாக இருந்து வந்தது. ஆயினும் இதனை தீர்ப்பதற்கு எவ்வித யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. மீனவர்கள் தரப்பில் சர்வதேச கடற்பரப்பின் எல்லை - யினைக் கண்டு பிடிப்பது மிகவும் சிரமமானதாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இதனை தீர்ப்பதற்கு இந்தியக் கடற்படை "பூகோள அமைவிட முறைமையை” (Global Positioning System-GPS) ஒவ்வொரு மீன்பிடி பட. கிலும் பொருத்தும் செயல்முறை அமுல்படுத். தப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கி - யிருந்தது. பூகோள அமைவிட முறைமை விரைவாகவும், தெளிவாகவும் படகுகளை கடலில் மீனவர்கள் செலுத்துவதற்கும், வேகத்தினை அள - விடுவதற்கும், படகுகள் செல்லும் கடல் அமை - விடத்தினை தீர்மானிப்பதற்குமாக வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்கான செல வீனத்தினை இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும், பங்கீடு செய்ததுடன், சிறியதொரு பங்களிப்பு மீனவர்களிடமிருந்து பெற்று கொள் - ளப்பட்டது. இதற்காக தமிழக அரசு 7.7 கோடி ரூபாவினை செலவு செய்வதற்கு அனுமதியளித்திருந்தது.
மேலும் இலங்கையின் பிராந்திய கடல் நீர் எல்லைக்குள் இந்தியாவின் தமிழ் நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடித்தல் தொடர்பான விடயங்களை கையாள்வதற்கு கூட்டு செயலணிக்குழு உருவாக்கப்பட்டது.க மீனவர்கள் கடல் எல்லை மீறிச் சென்றால் அவர்கள் மீது பலப் பிரயோகம் செய்வதைத் தடுத்தல், மீனவர்களின் மீன்பிடி வள்ளங்கள் பறிமுதல் செய்யப்பட்டால் அவைகளை மிக விரைவாக மீட்டெடுத்து வழங்கு வதற்கு ஏற்ற உடன்படிக்கைகளை செயற்படுத்து வதற்கான திட்டத்தினை இக்குழு வடிவமைக்கும். 2006 ஆம் ஆண்டு தைமாதம் கூட்டுச் செயல - ணிக் குழு கொழும்பில் சந்திப்பு ஒன்றை ஏற்படுத் திக் கொண்டது. இதன் போது பின்வரும் விடயங்களில் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. 8
இருதரப்பு கடல் எல்லையிலிருந்து 5 மைல் துாரத்திற்குள் மீனவர்கள் அத்துமீறிச் சென் - றால் அவர்களை கைது செய்யாமல் தடுப்பதற் கான சாத்தியப்பாடுகளைப் பரீட்சித்துப் பார்த்தல். 2. மனிதாபிமான அடிப்படையில் சிறிய மீன்பிடி வள்ளங்களையும் மீனவர்களையும் விடுவித் தல் பற்றி கருத்திலெடுத்தல். 3. சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுப்பதற்கு இரண்டு நாடுகளினதும் கடற்படைகளுக்கு - மிடையிலான கூட்டுறவினை விரிவுபடுத்துதல்

Page 31
இரு நாடுகளுக்குமிடையில் நம்பகத் தன்மையான உறவினை வளர்ப்பதற்கு இவைகள் உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 5.2 சேது சமுத்திரத் திட்டம் இந்தியாவின் சேது சமுத்திரத்திட்டம் இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது என்ற நிலைப்பாட்டினால் மிகவும் அதிக கவனத்தை ஈர்த்திருந்தது. இக்கருத்து இலங்கையின் உயர் - மட்டத்தினரால் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டி - ருந்தது. இது தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இரு நாடுகளையும் சேர்ந்த நிபுணத்துவக் குழுக்களுக்கிடையில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய கருத்துக்களும், முடிவுகளும் பரிமாறப்பட்டன. 2006ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இது தொடர்பாக கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் இலங்கை தரப்பிலிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது இலங்கையின் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பதுடன் இத்திட் - டம் நடைமுறைப்படுத்தப்படும் போது இலங்கை யின் சுற்றுச் சூழல் விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் இந்தியாவினால் உறுதி மொழி வழங்கப்பட்டது. 80 5.3 பொருளாதாரக் கூட்டுறவு 2000ஆம் ஆண்டு பங்குனியில் இருதரப்பு வர்த்தகம், விரைவாக வளர்ச்சியடைந்திருந்தது. 2005. ஆம் ஆண்டு 2.025 பில்லியன் அமெரிக்க டொலருக்கு இருதரப்பு வர்த்தகம் வளர்ச்சியடைந்திருந் தது. 20 2005 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கான ஏற்றுமதி 1.437 பில்லியன் அமெ - ரிக்க டொலராக இருந்தது. இதே வருடம் இலங். கையிலிருந்து இந்தியாவிற்கான ஏற்றுமதி 588 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. 22 இலங்கையின் மொத்த இறக்குமதியில் இந்தியா பெரும் பங்காற்றுகின்றது. ஏறக்குறைய மொத்த இறக்குமதியில் 15%த்தினை இலங்கை இறக்குமதி செய்கின்றது. இலங்கையின் இறக்குமதியில் இந்தியா மூன்றாவது இடத்தினை வகிக்கின்றது. இலங்கையின் முதலீட்டாளர்களில் இந்தியா நான்காவது பெரிய இடத்தினை வகிக்கின்றது. இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் ஏறக்குறைய 170 எரிபொருள் நிரப்பு நிலையங்களையும் திரு கோணமலை எண்ணெய் குதத்தினையும் முகா - மைத்துவம் செய்கின்றது. தாஜ் கோட்டல், அப் - பலோ வைத்தியசாலை (இது அண்மையில் விற் - கப்பட்டுவிட்டது).டாட்டா, மற்றும் அசோக் லேல - ண்ட், ஏயர்ரெல் போன்ற இந்திய முதனிலை வர்த்தக கம்பனிகள் இலங்கையில் செயற்படுகின்றன.5 "இந்திய - இலங்கை வர்த்தக சம்மேளன - மும், கைத்தொழிலும்” என்னும் அமைப்பு
=ெ

சிதம்பரம் அவர்களினால்
இலங்கை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்திய உறவு இந்திய இலங்கைக்கான உறவினை உயர்மட்டத்தில் பேணும் விதத்தில் வாரத்தில் 120 விமான சேவைகள் மேற் - கொள்ளப்படுகின்றன. இத. னைவிட முக்கியமான விடயம் இருதரப்பு பொருளாதார கூட்டுறவாகும். இத்திட்டத் தின் கீழ், 500 மெகா வோட்ஸ மின்சாரம் உற்பத்தி செய் - யப்படக் கூடிய நிலக்கரி மின் - சார உற்பத்தி நிலையம் திரு கோணமலையிலும், மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் மற். றும் எரிவாயு உற்பத்தியிலும் இந்தியா கவனம் செலுத்துகின்றது." 5.4 அபிவிருத்தி ஒத்துழைப்பு இந்தியா இலங்கையின் அபி - விருத்தி செயற்பாடுகள் பல - வற்றில் முக்கிய பங்காற்றி வருகின்றது. மொத்த அபி - விருத்திக்கான நிதியில் 1/6 பங்கு நிதி கடனாக இந்தி - யாவினால் வழங்கப்படுகின்றது. இக்கடன் மூன்று வகை யான திட்டங்களின் அடிப். படையில் வழங்கப்படுகின். றது. 1. மூலதன பொருட்கள்,
ஆலோசனைச் சேவை - கள், உணவு வகைகள் என்பவற்றிற்கு 100 மில். லியன் அமெரிக்க டொலர் 2. 300,000 மெற்றிக் தொன் இலங்கையின்
கோதுமை விநியோகத் இறக்குமதியில் | திற்கான 31 மில்லியன் இந்தியா அமெரிக்க டொலர்
மூன்றாவது 3. பெற்றோலிய உற்பத்திப் இட
அ இடத்தினை பொருட்களின் கொள்
 ேவகிக்கின்றது. வனவிற்காக 150 மில்லி: இலங்கையின் யன் அமெரிக்க டொலர் |
முதலீட்டாளர்களில்
இந்தியா இவற்றை விட சுனாமிக்குப் நான்காவது பின்னரான மீள்கட்டமைப்பு பெரிய பணி உதவி திட்டத்தின் கீழ் இடத்தினை கொழும்பு-மாத்தறை புகை வகிக்கின்றது.
கூட்டம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 29

Page 32
இலங்கை யிரதப் பாதைத் திருத்தப் இந்திய உறவு
பணிகளுக்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டது. 98 மேலும் இந்தியப் பிரதமர், இலங்கை யின் சுனாமிக்குப் பின்னரான புனர்நிர்மாணப் பணிகளுக் காக 100 கோடி இந்திய ரூபா ய்கள் நன்கொடையாக வழ ங்க இந்தியா தயாராக இருப் பதாகவும் அறிவித்திருந்தார்." "இலங்கைக்கான உதவி” திட் டத்தின் கீழ் பல எண்ணிக் கையிலான அபிவிருத்தி திட் டங்கள் மேற்கொள்ளப்படு கின்றன. பெரும்பாலும் சிறி யளவிலான அபிவிருத்தி திட் படங்களாகவே இவைகள் இரு ந்ததுடன் இதற்கான புரிந் துணர்வு ஒப்பந்தமும் கைச் சாத்திடப்பட்டது. இத்திட் டத்தின் கீழ் பின்வரும் அபி விருத்தி திட்டங்கள் முதன் மைப்படுத்தப்பட்டன."100 5.4.1 சிறிய அபிவிருத்தி திட்டம் : இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் மீன. வர்களிற்கு மீன்பிடி உபகர ணங்கள் வழங்கும் திட்டம் 5.4.2சுகாதாரத் திட்டம் : 1. டிக்கோயாவில் 150 படுக்
கைகளைக் கொண்ட புதிய வைத்தியசாலையினை நிர்மாணித்தலும் அதற்காண உபகரணங்களை
வழங்குதலும். il. திருகோணமலையிலுள்ள
வைத்தியசாலையினை காவல்துறையில்
தரம் உயர்த்துதல். நாய்கள் மூலமான
iii. கொழும்பில் கான்சர் புலனாய்வுகளை
வைத்தியசாலையினை மேற்கொள்ளவும்,
புனரமைப்பதற்கு 7.5 மில் புலனாய்வு
லியன் அமெரிக்க டொ நாய்களை
லர் மானியமாக வழங்கும் கையாளும் தல். விதம் பற்றியும் iv. பருத்தித்துறையிலுள்ள
பயிற்சி
வைத்தியசாலைக்கு மருந் வழங்கப்பட்டது.
துகள் வழங்குதல்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (30

ெெடை
V. அம்பாந்தோட்டை, பருத்தித்துறை வைத்தியசாலைகளுக்கு வைத்திய உபகரணங்கள் இலவசமாக வழங்குதலும், கண் நோய் உள்ள 1500 பேருக்கு கண் சத்திர சிகிச்சை வழங்கு தலும் நான்கு பேர் செல்லக் கூடிய அம்புலன்ஸ்
வண்டி வழங்குதலும். 15.4.3 கல்வித் திட்டம்
கல்வித் திட்டத்தின் கீழ் இந்தியா பல்வேறு வகையான கல்வி அவிருத்திக்குப் பங்களிப்பு செய் - கின்றது. 1. மத்திய மாகாண பாடசாலைகளின் உள் கட்டுமானப் பணிகளுக்கு உதவுதல். இப்பாட்சாலையின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்
குதல். நூலகங்களை உருவாக்குதல். il. மகாத்மா காந்தி புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புல -
மைப்பரிசில்கள் வழங்குதல் il. புத்தளத்தில் வாழ்க்கைத் தொழிற் பயிற்சி
நிலையத்தினை உருவாக்குதல் iv. இலங்கை தொழிலாளர் நம்பிக்கை நிதியத்தின் கீழ் மலையகத் தொழிலாளர்களின் பிள்ளை
களுக்கு புலமைப் பரிசில் வழங்குதல் '5.5 சிவில் காவல் துறை அபிவிருத்தி
இத்திட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 465 இலங்கை காவல் துறை அதிகாரிகளு. க்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதனை விட 400 இலங்கை காவல் துறையினருக்கு பொதுச் சட்டத்தினை எவ்வாறு பேணுவது என்பது தொடர் - பான பயிற்சி வழங்கப்பட்டது. இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையில் நடைமுறையில் இருக்கும் ஒத்துழைப்பு உடன்பாட்டிற்கு இலங் - கை ஏறக்குறைய 400 இலங்கை காவல் துறை அலுவலர்களுக்கு இந்தியாவில் காவல் துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி வழங்கல் ஆரம்ப. மானது. 102 இவர்களில் 385 இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் தரத்திலுள்ள அலுவலர்களுக்கு குற்றவியல் புலனாய்வு, இணையத்தள குற்றங்கள், வங்கி மோசடிகள் உட்பட்ட குற்றவியல்களை விஞ்ஞான ரீதியாக புலனாய்வு செய்யக்கூடிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் இக் . காலத்தில் காவல்துறையில் நாய்கள் மூலமான புலனாய்வுகளை மேற்கொள்ளவும், புலனாய்வு நாய்களை கையாளும் விதம் பற்றியும் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்காக இந்திய அரசாங்கம் இந்திய ரூபாயில் 20 மில்லியனை அல்லது ஏறக்குறைய 450,000 அமெரிக்க டொலர்களை செலவு செய்ய வேண்டி ஏற்படும் எனவும் எதிர் - பார்க்கப்பட்டது. உண்மையில் இதற்கான

Page 33
பூர்வாங்க உடன்பாடு 2005 ஆம் ஆண்டு ஆனி மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் கொழும்பு வந்திருந்த போது ஏற்படுத் தப்பட்டிருந்தது.10
இலங்கையின் இன முரண்பாட்டிற்குப் புறம்பாக இலங்கை இந்தியா ஆகிய நாடுகள் இரண்டும் தமக்கிடையில் உறவுகளைப் பேணு வதில் அதிக கவனம் செலுத்தியிருந்தன. இதற்காக இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் திரும்பத் திரும்ப நடைபெறுவதும் அவற்றின் பலாபலன்களை அடைவதற்கு காத்திருப்பதும் சாதாரணமாகி - விட்டிருந்தது. பெருமளவிற்கு இந்திய மீனவர்கள் இலங்கை கடல் நீர்ப்பரப்பிற்குள் அத்து மீறி மீன்பிடிக்கும் விவகாரம் இரு நாடுகளினதும் உறவில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி வந்த தாயினும் 2006 ஆம் ஆண்டு இரு நாடுகளுக். கிடையில் எட்டப்பட்டிருந்த உடன்பாடு இப் - பிரச்சினைகளை தீர்ப்பதில் கணிசமான அளவு பங்களிப்பு செய்யும் என நம்பப்படுகின்றது. இதேபோன்று இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார வர்த்தக கூட்டுச் செயற்பாடுகளிலும் புரிந்துணர்வுகளுடனான செயற்பாடுகள் விஸ்தரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கைக்கான அபிவிருத்தி திட்டங்களை பூரணப்படுத்துவதில் இந்தியா பாரிய பங்களிப்பினை வழங்க முடியும் என்ற எதிர் - பார்ப்பும் பெருமளவில் வெற்றியளித்து வருகின்றது என்றே கூற முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கையின் சட்டம் ஒழுங்கினைப் பேணுவதில் இந்தியா காட்டும் அக்கறையும், அதற்காக இலங்கையின் காவல் துறையினை புனரமைக்க எடுக்கும் நடவடிக்கைகளும் இலங்கைஇந்திய உறவில் பாராட்டப்பட கூடிய விட. யங்களாகும். 5. தொகுப்புரை இந்தியா தனது அயல் நாடான இலங்கையை தனது கட்டுபாட்டிற்குள் வைத்திருக்கவே வரலாற்றுக் காலம் முதல் முயன்று வருகின்றது. இலங்கை இறைமை, சுயாதிபத்தியம், தன்னா - திக்கம் உடைய நாடு என்ற வகையில் இந்தியா - வுடனான உறவினை மிகவும் தந்திரோபாயமாகக் கையாண்டு வந்திருக்கின்றது. இதனை கடந்தகால இலங்கை - இந்திய உறவைப் பரிசீலித்தபோது தெளிவாகியது.
சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கை-இந்திய உறவானது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத் தில் சீரானதாகக் காணப்படவில்லை. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பின்பற்றிய மேலைத்தேய சார்பான கொள்கையே காரணமாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் இரு

நாடுகளுக்கும் இடையிலான
இலங்கை உறவுகள் சிறப்பான நிலையில்
இந்திய உறவு காணப்பட்டன. இக்காலகட்டத்தில் இந்தியா பின்பற்றிய வெளியுறவுக் கொள்கையை - யே இலங்கையும் அதிகளவில் பின்பற்றியது. இந்திய - சீன யுத்தத்தில் இலங்கையின் நிலை தொடர்பான சில கசப்புக்களைத் தவிர இலங்கை இந்திய உறவுகள் சுமுகமான. தாகவே காணப்பட்டன. இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டியது இலங்கை இந்தி - யாவுக்கு சார்பான கொள்கை - யை பின்பற்றினாலும் இந்தி - யாவுக்கு முழுமையாக பணி ந்து விடவில்லை. ஆனால் இக்காலகட்டத்தில் இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை - யோ அல்லது எதிரான கொள்கையையோ பின்பற் - றாததால் இந்தியாவும் சுமு மான உறவுகளையே இலங் - கையுடன் பேணியது.
1977 தொடக்கம் 1989 வரையான காலப்பகுதியில் இலங்கை - இந்திய உறவில் அதிக உச்ச விரிசல் நிலையும், அதே போல் பல்வேறு சமர் - சப் பேச்சுவார்த்தைகளின் பயனாய் சுமூகமான நிலை - யும் காணப்பட்டது. இது புவியல் ரீதியாக அண்மையில் உள்ள இலங்கையும் இந்தியாவும் ஒருவரை ஒருவர் பகைத் துக் கொண்டு வாழ முடியாது என்பதனை எடுத்துக் காட். டியது. இக்காலப்பகுதியில் இலங்கை-இந்திய உறவுகள் குறிப்பிட்டு பேசக் கூடிய இந்தியா தனது தொன்றாகவே இருந்தது. இந் அயல் நாடான தியாவுக்கு எதிரான கொள் இலங்கையை கையை இலங்கை பின்பற் தனது றாதவரை இலங்கையுடன் கட்டுபாட்டிற்குள் சுமுகமான உறவுகளைப் வைத்திருக்கவே பேண இந்தியா விரும்பியது. வரலாற்றுக் மாறாக தனக்கு எதிரான காலம் முதல் கொள்கையை பின்பற்றுமா டமயன்று னால் ஏதாவது புற நிர்ப்பந் வருகின்றது.
க ஏப்பிரல் - ஜூலை 2009 (31

Page 34
இலங்கை தங்களை கொடுத்து தனது இந்திய உறவு
வழிக்கு கொண்டு வரும் முயற்சிகளிலேயே இந்தியா ஈடுபட்டது. ஏனெனில் பொது வாக இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலங்களில் வெளி வல்லரசுகள் தென்னாசியப் பிராந்தியத்
திற்குள் நுழையக் கூடிய நிலை இருந்தது.
1990 ஆம் ஆண்டு காங். கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியதனைத் தொடர்ந்து
தேசிய முன்னணியின் சார் - பில் விஸ்வனாத் பிரதாப் சிங் தலைமையிலான அரசாங்கம் அமைக்கப்பட்டது. அவரின் ஆட்சிக் காலத்தில் இரு நாடு களுக்கிடையிலான உறவுகள் சுமுக நிலைக்கு வரத்தொட ங்கின. ஏனெனில் இவர் இந் திய இராணுவத்தினை இலங்கையில் இருந்து வாபஸ் பெற் றுக் கொண்டதோடு, இலங். கைக்கு அழுத்தம் கொடுப்ப - தனையும் தவிர்த்துக் கொண் . டார். 1991 ஆம் ஆண்டு ராஜீ வ்காந்தி கொலை செய்யப் - பட்டதனைத் தொடர்ந்து இந் தியா இலங்கையின் இனப்பிரச்சினையில் தலையிடுவ . தனை முற்றாக விலக்கிக் கொண்டது. 1991 ஆம் ஆண்டு காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு
வந்தது. தவிர தமிழ் நாட்டு 1993ஆம்
முதலமைச்சராக செல்வி ஆண்டு
ஜெயலலிதா பதவியேற்றுக் இலங்கை
கொண்டார். ராஜீவ் கொஜனாதிபதி
லைக்கு காரணம் எனக் கரு ஆர்.பிரேமதாஸ
திய விடுதலைப் புலிகளுடன் கொலை
கடுமையான போக்கினை செய்யப்பட்டு
தமிழக அரசும், இந்திய அர - 8 டி.பி.விஜயதுங்க
சும் கடைப்பிடிக்கலாயிற்று. பதவியேற்ற
ராஜீவ் காந்தியின் கொலை போது
இலங்கை - இந்திய உறவை இலங்கை
மீண்டும் பாதித்தது. 1991 ஆம் இந்திய
ஆண்டு கார்த்திகை மாதம் உறவில் ஒரு
நடக்கவிருந்த சார்க் உச்சி - சுமுகமான
மாநாடு, இந்தியா பங்கேற்காத நிலை
காரணத்தினால் ஒத்திவைக் - பேணப்பட்டது.
கப்பட்டது. ஆனால் 1992ஆம்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (32

னெ
ஆண்டு இந்திய உயர் நீதிமன்றம் புலிகள் இயக்கத் தலைவருக்கு எதிராக பிடிவிராந்து பிறப்பித்தது. அதேபோல புலிகளின் நடமாட்டத்தையும் இந்தியா கட்டுப்படுத்தியது. இது இலங்கை - இந்திய உறவை சீர்ப்படுத்த உதவியது எனலாம்.
1993 ஆம் ஆண்டு இலங்கை ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ் கொலை செய்யப்பட்டு டி.பி. விஜயதுங்க பதவியேற்ற போது இலங்கை - இந்திய உறவில் ஒரு சுமுகமான நிலை பேணப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஆரம்பத்தில் உலக ரீதியாக ஏற்பட்ட மாற்றமும் இலங்கை-இந்திய உறவின் சுமூக நிலைக்கு உதவியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பனிப்போர் முடிவுக்கு வந்த . மையே அம்மாற்றமாகும். இஸ்லாமிய அடிப். படைவாதத்தின் வளர்ச்சியினால் அமெரிக்காவும் பாகிஸ்தானுடனான தனது உறவினைக் குறைத்து இந்தியாவுடன் உறவுகளை வளர்த்துக் கொண். டது. இத்தகைய போக்கினால் ஐக்கிய தேசியக் கட்சியின் பாரம்பரிய அமெரிக்க சார்பான நிலைப்பாடு இந்தியாவிற்கு பெரிய அச்சுறுத். தலாக அமையவில்லை. 1994-2005 வரை இலங்கையினை ஆட்சி செய்த சந்திரிக்கா குமாரணதுங்க திறந்த பொருளாதாரக் கொள்கையினை பின்பற்றினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரிய பொருளாதாரக் கொள்கையினைக் கைவிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதாரக் கொள்கையினையே சந்திரிக்கா குமாரணதுங்க பின்பற்றினார். ஐக்கிய அமெரிக்கா போன்ற மேலைத்தேய நாடுகளுடனும், இந்தியா - வுடனும் சம தோழமைக் கொள்கையினைப் பின்பற்றினார். இக்காலகட்டத்தில் இந்திய அமெரிக்க உறவுகள் சீராக இருந்தமை இவருக்குச் சாதகமாகவேயிருந்தது.
இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான தழிழகக் கட்சி - களுடன் இணைந்து ஆட்சி அமைந்திருந்ததால் இலங்கை - இந்திய உறவு பாதிப்படையுமா என்ற அச்சம் இலங்கைக்கு இருந்தாலும் சில விட்டுக் கொடுப்புக்களையும் நெகிழ்வுப் போக்குகளையும் கையாண்டு அதனை சரி செய்து கொண்டது. இக் - காலகட்டத்தில் இந்தியா மேற்கொண்ட அணுகுண்டு பரிசோதனையை இலங்கை ஆதரித்தது. ஆயினும் இலங்கை - இந்திய உறவில் கார்கில் போரானது தாக்கத்தினைச் செலுத்தியது என - லாம். காரணம் பல்வேறு உலக நாடுகளும் பாகிஸ்தானை கண்டித்த போதிலும் இலங்கை நடுநிலைமை வகித்தமை இந்தியாவிற்கு அதிருப்தியைக் கொடுத்திருந்தது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் அதிகார சமநிலையானது இயங்கியல் தன்மை கொண்டது.

Page 35
காட
சு.
மாறும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப வளைந்து கொடுக்கின்ற போக்கைக் கொண்டதாகும். இந் தியா தனது நேர்த்தியான தந்திரோபாயத்தினூடாக வல்லரசாக வளர்ந்து வருவதுடன் தனது அதிகாரத்தினையும் நிலை நிறுத்தி வருகின்றது. அராபியக் கடல், இந்துசமுத்திரத்தின் மேற்கு பிராந்தியம் ஆகியவற்றின் புவிசார் அரசியல் முக்கியத்துவம் இந்தியாவின் 8.13 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தொழில் முயற்சியினைத் தீர்மானிக்கின்றது. சீனா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகள் முக்கோண வடிவில் அரேபிய கடலில் செலுத்தும் உறுதியான செல்வாக்கும் ஆதிக்கமும் அரேபியக் கடலில் புவிசார் தந்திரோபாயத்தினை வெளிப்படுத்திக்காட்ட போதுமானதாகும்.
இந்தியா 2005 ஏப்ரல் 11 தொடக்கம் தந்திரோபாய கூட்டாளியாக சீனாவை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியதுடன் 2005 ஜூன் 29 திகதி அமெரிக்க காவுடன் 10 வருடங்களுக்கு நிலைத்திருக்கக் ' கூடிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றிலும் கைச் - சாத்திட்டுக் கொண்டது. சீனாவை தந்திரோபாய கூட்டாளியாக மாற்றிக் கொண்டு அமெரிக்கா - வுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தினை ஏற்படுத்திக் கொண்டும் தன்னை நீண்ட காலத்தில் வல்லரசாக வளர்ப்பதற்கு ஏற்றவகையில் "கடல் பறவை' (Sea Bird) திட்டத்தினை வரைந்து செயற்படுத்தத் தொடங்கியது. கடல் பறவை திட்டம் 1980 இந். தியாவினால் உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டம் அடுத்தடுத்து இருக்கக்கூடிய இரண்டு புவிசார் . அரசியல் முக்கோண வடிவிலான திட்டம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று அமெரிக்கா, இந்தியா, சீனா உறவினை ஏற்படுத்தி வளர்ப்பது. இரண்டாவது சீனா, பாகிஸ்தான், இந்திய உறவி னை ஏற்படுத்தி வளர்ப்பது. இது ஓர் சிக்கலான புவிசார் அரசியல் கூட்டமைப்பாகும். ஏனெனில் இந்தியா சீனாவுடனோ அல்லது அமெரிக்காவுடனோ இலகுவில் கூட்டாளியாகக் கூடியதொரு நாடாகும். இந்தியாவினைப் பொறுத்தவரை தனது சொந்த தந்திரோபாயத்தினூடாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அதிகாரத்தினையும் நலனையும் பெற்றுக் கொண்டு வல்லரசாக மாறுவதே அதன் நோக்கமாகும்.
மறுபக்கத்தில் சீனா தென்னாசிய மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியங்களில் முத்துமாலைத் தொடர் மூலோபாயத்தினைப் பயன் - படுத்தி தனது செல்வாக்கை செலுத்துவதுடன், பாதுகாப்பான கடல்வழி தொடர்பாடல்களையும் பேணி வருகின்றது. சீனாவின் வல்லரசாகும் கனவிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான சக்தி மூலங்களைப் பெறுவதற்கும் சீனா முத்து - மாலை மூலோபாயத்தினை பயன் படுத்தி

சீனாவின் ஹய்நான்தீவு, பங்களாதேஷ்சில் சிற்றக்கொங் மியன்மாரில் சிற்வி, பாகிஸ் - தானில் குவாடர், மாலை - தீவில் மோரோ தீவுக்கூட்டங் - கள், எகிப்தில் சயிற் துறை
முகம், ஈரானில் பன்டர் அபாஸ் என பல தளங்களை அமைத் துள்ளது. இதன் தொடர்ச்சி - யாக இலங்கை 2000 ஆம் ஆண்டு சீனாவின் ஹான்கோ நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடி - ப்படையில் முத்துராஜவலை கொலன்னாவை எண்ணெய்
குதங்களை அமைத்துப் பராமரித்து வருகின்றதுடன் சந். திரிக்கா பண்டாராநாயக்கா குமாரணதுங்க ஆட்சிக் - காலத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தினை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் மறுபக்கத்தில் பற்றி கலந்துரையாடப்பட்டு, சீனா தற்போதய மஹிந்த ராஜ. "
தென்னாசிய பக்ஷ ஆட்சியில் முழுமை- :
1 மற்றும்
தென்கிழக்காசியப் பாக ஏற்றுக் கொள்ளப்பட்டு ;
" பிராந்தியங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டும்
முத்துமாலைத் வருகின்றது. இதனை இந்தியா தொடர் தனது நாட்டிற்கு ஏற்படக்' மூலோபாயத்தினைப்
கூடிய பாதுகாப்பு அச்சுறுத்' பயன்படுத்தி நலாகவே கருதுகின்றது.
தனது மேலும் இலங்கையில் நிக- செல்வாக்கை ழும் உள்நாட்டுப் போருக். செலுத்துவதுடன், நான ஆயுத தளபாடங்களை பாதுகாப்பான பும் சீனா விநியோகித்தது. "
கடல்வழி இது அமெரிக்கா, இந்தியா தொடர்பாடல் பப்பான் போன்ற நாடுகளுக்கு
கே களையும் பேணி *° வருகின்றது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 33

Page 36
காகவாவாம்
இலங்கை
இலங்கை மீது மிகுந்த அக். இந்திய உறவு
கறையினையும் கவனத்தி - னையும் ஏற்படுத்தியது. புது டில்லியில் நடைபெற்ற இந் திய - ஐக்கிய அமெரிக்க பாது காப்பு கூட்டு வேலைக் குழுவின் கூட்டத்தில் இந்துசமுத் திரப் பிராந்தியத்தில் சீனாவின் கடற்படை விஸ்தரிப்பின் வளர்ச்சி தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டுள் ளதுடன் மடக்கஸ்கார், பொலிவியாஸ், சிச் ஏல்ஸ், மாலைதீவு, இலங்கை, வங் - காளதேசம், மியன்மார் போ - ன்ற நாடுகளுடன் சீனா படிப். படியாக இராணுவ கடற் - பிராந்திய தொடர்புகளை ஏற். படுத்தி வருவதும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. இது இந்துசமுத்திரப் பிராந்தியத் தின் உரிமையாளர்கள் யார் என்பதையும் தத்தமது நலன் களை இப்பிராந்தியத்தில் எவ் வாறு பாதுகாப்பது என் - பதையும் தீர்மானிக்கும் போ - ராட்டத்தினை உருவாக்கியுள்ளது. இந்தியா தனது நலன் அதிகாரம் என்பவற்றை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நிலை நிறுத்துவதற்கு மாறும் உலக ஒழுங்கிற்கு ஏற்ப தனது புவிசார் அரசியல் தந்திரோபாயத்தினை வகுத்து செயற்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 34

னெ
பட்டு வருகின்றது. இப்பின்னணியிலேயே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவி - னைப் பார்க்க வேண்டும்.
இலங்கையில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு விரோதமான நாடுகள் இலங்கையில் காலூன்ற முனைகின்றன. பாகிஸ் - தான், சீனா, ஈரான் போன்ற நாடுகள் இலங்கைக் குத் தேவையான இராணுவ உதவிகளை வழங்கு வதனூடாக இதனைச் சாதிக்க முயலுகின்றன. இந்தியாவும் இராணுவ உதவிகளைத் தருவதாக இருந்தால் தாம் பெறுவதற்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் கூறி வந்தது. இந்திய எதிர்ப்பு நாடுகளின் உறவினை இலங்கை தேடுமாயின் இந்தியாவின் பிராந்தியப் பலமும், பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம். எனவே இலங்கையின் உள்நாட்டுப் போரில் தனது பகைமை நாடுகளின் ஆதரவையும், செல்வாக்கையும் குறைக்க இலங்கையின் உள்நாட்டுப் போரில் இந்தியா மீண்டும் புதிய வடிவில் தலை - யிட வேண்டிய தேவை ஏற்பட்டது. இத்தலையீடு இலங்கை இராணுவத்தை பலப்படுத்துவதாக - வேயிருந்தது. இலங்கை இராணுவத்திற்கான பாரிய பயிற்சிகள் யாவும் இந்திய இராணுவத் தினால் வழங்கப்பட்டன. ஏறக்குறைய 53% இலங்கை இராணுவத்தினர்களுக்கு இந்தியா பயிற்சி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அண்மைக் காலத்தில் இந்தியாவினால் இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட்ட பயிற்சிகளில் இது மிகவும் கணிசமான தொகை எனவும் கூறப்படுகின்றது.
மேலும், தமிழீழ விடுதலைப் புலிகளால் சேத'மாக்கப்பட்ட பலாலி விமான நிலைய ஓடு பாதை இந்தியாவின் நிதி உதவிகளுடன் திருத்தம் செய்யப்பட்டது. இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க இந்திய இவ்விமானங்கள் அடையாளப் - படுத்திக் காட்டக்கூடிய ராடர்களை இலங்கை இராணுவத்திற்கு வழங்கியிருந்ததுடன் இதற்கான தொழிநுட்பவியலாளர்களையும் வழங்கியிருந்தது. அத்துடன் ஆறு பேர்களைக் கொண்ட இலங்கை விமானப் படை ஆளனியினர் இந்தியாவின் சண்டிகாரிலுள்ள விமானப்படைத் தளத்தில் மிக் - 27 யுத்த விமானத்தினை இயக்கும் பயிற்சியைப் பெற்று வெளியேறியிருந்தனர். இதற்கு முதலும் இவ்வாறு இரண்டு தொகுதி இலங்கை விமானப்படை ஆளணியினருக்கு இந்தியா பயிற்சியை வழங்கியிருந்தது.
ஜே.ஆர்.ஜெயவர்தன ஆட்சிக்காலத்தின் ஆரம் - பத்தில் இந்தியாவின் தலையீட்டைக் குறைக்க இலங்கை கடைப்பிடித்த வெளிநாட்டுக் கொள்கைகளைப் போலவே, ஜனாதிபதி மஹிந்த ராஜ
நகை

Page 37
nெ,
F உ வ Q 1, 1, 10 07G 1. டி பி 6 -
பக்ஸ அவர்களும் பாகிஸ்தான், சீனாவுடனான க தனது உறவுகளைப் பயன்படுத்தி இந்தியாவின் தலையீட்டை குறைக்க முனைந்தார். ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் இலங்கை அரசாங்கம் இவ்வாறாக செயற்பட்ட போதும் இந்தியாவுக்கு இருந்த செல்வாக்கினாலும் இலங்கை பிரச்சினை சர்வதேச மயமாக்கப்படாததா - லும் இலங்கை இந்தியாவுடன் இணங்கிப் போக வேண்டியிருந்தது. ஆனால் இன்று இலங்கையில் உள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் யுத்தத்தை ஆதரிப்பதால் சர்வதேச சமூகம் அதிர்ச்சியடைந் துள்ளது. இலங்கை அரசு, இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான் என்ற சுற்றுவட்ட ரீதியில் தனது வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதனால் சர்வதேச வலைப்பின்னல் ஒன்று உருவாகியது. ஐக்கிய நாடுகளின் வீற்றோ அதிகாரத்தைக் கொண்ட சீனாவின் நட்பு இலங்கை அரசுக்கு கிடைப்பதால் மேற்குலக சக்திகள் பிரச். சினை ஏற்படும்போது கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினை ந விடயத்தில் இந்தியாவினால் முன்வைக்கப்படும் ரு விடயங்களை விட தனது திட்டங்களையே வ அமுல்படுத்துகின்றது. இது இந்திய இராஜதந் - 4 திரிகளைப் போல இலங்கை இராஜதந்திரிகளும் ய இராஜதந்திரம் மிக்கவர்கள் என்பதை இந்திய ன இராஜதந்திரிகளுக்கு உணர்த்தியுள்ளது. இந்நிலை - யிலேயே 2008 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில் ஆர்.கே.நாராயணன் தலைமையிலான தூதுக்குழு | கொழும்புக்கு விஜயம் செய்தது. இத்தூதுக்குழுவின் வருகையானது இனப்பிரச்சினை விட. யத்தில் முக்கியம் உடையதாக விளங்கியது. ஏனெனில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அரசியலில் தனது சொந்த நிகழ்ச்சி நிரலின் 9 அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார். இது இந்தியாவின் அரசியல் நிகழ்ச்சி நிரலுடன் முரண் - படுவதால் இரு நாட்டு நிகழ்ச்சி நிரலுக்கும் இடை. யில் ஓர் ஒழுங்கைக் காண்பதாகவே இத்தூதுக்குழுவின் வருகை அமைந்திருந்தது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலைப்பாடுகள் இவ்வாறிருந்த போதும் 2008 ஆம் | ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து இனப்பிரச் ெ சினை பாரிய நிலைமாற்றத்தை சந்தித்திருந்தது. வ இலங்கை இராணுவம் இந்தியா, சீனா, பாகிஸ் - யு தான் ஆகிய நாடுகளின் இராணுவ உதவியுடன் ல வன்னிப் பெருநிலப்பிரதேசத்தில் தரைமார்க்கமாக ஒ முன்னேறி பூரணமாக கட்டுப்பாட்டிற்குள் இ கொண்டு வந்தனர். அதிகமான அப்பாவி தமிழ் யு மக்கள் யுத்தத்தின் மூலம் கொல்லப்பட்டும், அகதி - க களாக்கப்பட்டுமுள்ளதாக தகவல்கள் தெரிவிக். கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்
தி
E - (0, உ எ F G 9ெ9 |

ளை கீழே வைக்கும் வரை -
இலங்கை ல் போர் நிறுத்தம் மேற்
இந்திய உறவு காள்ளப்படமாட்டாது என அரசாங்கம் அறிவித்தது.
இலங்கையின் இன முரண்பாட்டிற்குப் புறம்பாக இலங்கை இந்தியா ஆகிய நாடுகள் இரண்டும் தமக்கிடையில் உறவுகளைப் பேணுவதில் அதிக கவனம் செலுத்தியிருந்
ன. இதற்காக இரு தரப்பு பச்சுவார்த்தைகள் திரும்பத் திரும்ப நடைபெறுவதும், அவற்றின் பலாபலன்களை அடைவதற்கு காத்திருப்பதும் பாதாரணமாகிவிட்டிருந்தது. பெருமளவிற்கு இந்திய மீனபர்கள் இலங்கை கடல் நீர்ப் - "ரப்பிற்குள் அத்துமீறி மீன் - பிடிக்கும் விவகாரம் இரு ாடுகளினதும் உறவில் பெ - தம் சிக்கல்களை ஏற்படுத்தி பந்ததாயினும், 2006 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடைபில் எட்டப்பட்டிருந்த உடஎபாடு இப்பிரச்சினைகளை ர்ப்பதில் கணிசமான அளவு ங்களிப்பு செய்யும் என நம்ப்படுகின்றது.
இதேபோன்று இரு நாடு - ளுக்கும் இடையிலான பாருளாதார வர்த்தக கூட்ச் செயற்பாடுகளிலும் புரிந்ணர்வுகளுடனான செயற். ாடுகள் விஸ்தரிக்கப்பட்டு, டைமுறைப்படுத்தப்பட்டு, ருகின்றன. இலங்கைக்கான பிவிருத்தி திட்டங்களை ரணப்படுத்துவதில் இந்தியா உரிய பங்களிப்பினை வழங்க இலங்கை மடியும் என்ற எதிர்பார்ப்பும் அரசாங்கம் பருமளவில் வெற்றியளித்து இனப்பிரச்சினை ருகின்றது என்றே கூற முடி- விடயத்தில் ம். எல்லாவற்றிற்கும் மே - இந்தியாவினால் ாக இலங்கையின் சட்டம், முன்வைக்
ழுங்கினைப் பேணுவதில் கப்படும் ந்தியா காட்டும் அக்கறை- விடயங்களை ம், அதற்காக இலங்கையின் விட தனது
வல் துறையினைப் புனர- திட்டங்களையே மக்க எடுக்கும் நடவடிக் - அமுல்படுத்து ககளும் இலங்கை - இந்திய கின்றது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 35

Page 38
உறவில் பாராட்டப்படக் கூடி யதாகும். பௌதீக ரீதியாகவும் வரலாறு, சமயம், கலாசாரம் ஒருமித்ததன்மை போன்ற வற்றுள் ஒன்றாக கட்டுண் டுள்ள இலங்கையும் இந்தியா வும் தமக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை பேச்சுவார்த்
தைகள் மூலம் தீர்வு கண்டு உறவினைப் பலப்படுத்து வதில் நம்பிக்கை கொண்டு ள்ளன.
இந்துசமுத்திரப் பிராந் தியத்தின் கேந்திர முக்கியத் துவம் வாய்ந்த இடத்தில் இல ங்கை அமைந்துள்ளமை இல ங்கையில் சர்வதேச நாடுகள் தலையிடுவதற்கு பிரதான கார ணமாகும். மேலும், வர்த்தக மற்றும் எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களின் கடல் வழிப் போக்குவரத்துக்கான முக்கிய பகுதியாக இப்பி ராந்தியம் விளங்குகின்றது அவுஸ்திரேலியா, தென்னா
பிரிக்கா, யப்பான் போன் இருபத்தோராம்
நாடுகள் தமது அரசியல், பொ நுாற்றாண்டில்
ருளாதார நலன்களை மேம் இந்து
படுத்துவதற்கும் இக்கடன் சமுத்திரம் தான்
பிராந்தியமே முக்கியமா. ஏனைய ஏழு இருக்கின்றது. வரலாற்று: சமுத்திரங்களின்
காலம் தொட்டு கேந்திர முக் திறவு கோலாக கியத்துவம் மிக்க இடத்தில் விளங்குவதுடன் இலங்கை அமைந்துள்ளது
அதுவே
இதனால் காலனித்துவ காலத் உலகின் தலை தில் ஐரோப்பிய செல்வந்த
விதியையும்
கைத்தொழில் நாடுகளில் தீர்மானிக்கும். தந்திரோபாய நாடாக இலங்
பிறிதிரே ளங்குஇப்பு
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 36

கை கருதப்பட்டது. இலங்கையினை யார் கட்டுப். படுத்தவார்களோ அல்லது செல்வாக்கிற்குட்படுத்துவார்களோ அவர்களால் இந்துசமுத்திரப் பிராந்தியத்தை கட்டுப்படுத்த முடியும். இந்து - சமுத்திரப் பிராந்தியத்தை யார் கட்டுப்படுத்துக வார்களோ அவர்களால் ஆசியாவையும், முழு உலகத்தினையும் கட்டுப்படுத்த முடியும்.
இருபத்தோராம் நுாற்றாண்டில் இந்துசமுத் திரம் தான் ஏனைய ஏழு சமுத்திரங்களின் திறவு கோலாக விளங்குவதுடன் அதுவே உலகின் தலை விதியையும் தீர்மானிக்கும். எனவே இதனை விளங்கிக் கொண்டே இரு நாடுகளும் தமக்கிடையிலான உறவினை பேணவும், மதிக்கவும் முயற்சிக்க வேண்டும். இந்தியாவின் அயல் நாடுகளில் ஏற்படும் அசாதாரண நிலைகள் அல்லது அரசி - யல் ஸ்திரமின்மைகள் இந்தியாவின் பாது - காப்பிற்கு எப்போதுமே ஆபத்தானவை அல்லது அச்சுறுத்தலானவை என்பது இந்தியாவின் மாற்ற முடியாத கொள்கையாகும். அயல் நாடுகளின் இறைமை, சுயாதிபத்தியம், தன்னாதிக்கம் என்ப - வற்றிற்கு மேலாக தனது தேசிய நலனிலேயே இந்தியா முழுமையான கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக அயல் நாடுகள் மீது இராணு. வரீதியான நடவடிக்கைகளைக் கூட இந்தியா மேற்கொண்டிருந்தது. பூகோளரீதியான அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொண்டு செயற்பட வேண் - டிய தேவை இலங்கைக்கு உள்ளது. இந்தியாவின் பாகாப்பிற்கு அச்சுறுத்தலாக இலங்கையின் இதர நாடுகளுடனான உறவு இருக்காத வரையில்தான் இந்தியா இலங்கையின் இறைமை, சுயாதிபத் - தியம், தன்னாதிக்கம் என்பவற்றை மதித்து நடக்கும். பரிந்துரைகள் * 1. இந்திய கொள்கை வகுப்பாளர்கள் தேசிய
ஒருமைப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப். பதுடன், தூர இலக்கு ஒன்றினை அடைவதற் கான வழிமுறைகளையும் நெறிப்படுத்தி வருகின்றனர். ஆட்சி மாற்றங்கள் இந்தியாவின் தூர இலக்கினை சிதைப்பதோ, மாற்றுவதோ கிடையாது. இப்பண்பினை இலங்கையில் அவதானிக்க முடியவில்லை. இலங்கையிலும் இவ்வாறான அரசியல் காலாசாரம் உருவாக்கப்படுதல் அவசியம் 2. இலங்கை ஆட்சியாளர்கள் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தினையும், இந்தியாவின் பிராந்திய நலன், பிராந்திய வல்லாதிக்க ஆசை என்பவற்றை விளங்கி அல்லது ஏற்றுக் கொண்டு கொள்கையை உருவாக்க வேண்டும். கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் இந்திய விரோதப்போக்கினை

Page 39
இலங்கை ஆட்சியாளர்கள் கொண்டிருந் - தமையினை அவதானிக்க முடிந்தது. இப். பண்பு மாற்றப்பட்டு இலங்கை இந்தியாவுடன் இணங்கி அல்லது அனுசரித்து செல்லுதல் வேண்டும். 3. இலங்கையின் துரித பொருளாதார அபிவிருத் திக்கு இந்தியா வழங்கக் கூடிய பங்களிப்பு அதிகமானதாகும். இதனை இலங்கை ஏற்றுக் கொண்டு செயற்படுதல் வேண்டும். இலங்கை யின் துரித பொருளாதார அபிவிருத்தி அடையப்பட வேண்டுமாயின் இலங்கையின் உள் - நாட்டு முரண்பாடுகள் களையப்பட வேண். டும். இலங்கையர் என்ற பற்றுதலோடு சமத்து வமாக சகல இனங்களும் பேணப்பட வேண். டும். இதன் மூலம் உள்நாட்டு முரண்பாடுகள் தவிர்க்கப்பட்டு இலங்கையின் உள்விவகாரங்களில் பிற நாடுகளின் தலையீடுகளைக் குறைக்கலாம். இது இலங்கைக்கும் இந்தியா - விற்குமிடையிலான உறவுகளை சிறப்பாக பேண உதவும். 4. இலங்கை இந்திய நாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக உறவுகள் பலப்படுத் தக்கூடிய செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும். இலங்கையில் மின்சார புகையிரத சேவை, பெருந்தெருக்களில் மேம்பாலம் அமைத்தல், தகவல் தொழிநுட்ப பரிமாற்றம் போன்ற - வற்றை அபிவிருத்தி செய்ய இந்தியாவின் உதவி பெறப்படுதல் பொருத்தமானதாகும். இந்தியாவின் அணுஉலையைப் பயன்படுத்தி மின்சாரத்தினை இலங்கை பெற்றுக் கொள்வதன் மூலம் இலங்கையில் நிலவும் மின்சார தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும். இந்தியா மேற்கொண்டு வரும் சிறியரக அபிவிருத்திக்கான உதவியை விட பாரிய பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்திய உதவி பெறப்படுதல் வேண்டும். 5. இந்தியா தனது உற்பத்தி பொருட்களை இலங்கையில் சந்தைப்படுத்துவதுடன் நின்று கொள்ளாமல் இவ் உற்பத்தி பொருட்களை இலங்கையுடன் இணைந்து உற்பத்தி செய்ய முடியும். இலங்கையில் இதற்கான முதலீட்டினை செய்வதன் மூலம் குறைந்த விலையில் உற்பத்தி பொருட்களை இலங்கையர்கள் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும். மேலும் இலங்கையர்க்கான தொழில் வாய்ப் - பினையும் பெற்றுக் கொள்ள முடியும். இந்தி யாவின் பிரபல மோட்டார் நிறுவனங்களாகிய டாட்டா, அசோக்லேலண்ட், மாருதி, பஜாஜ்,

டிவிஎஸ் போன்றன இவ் -
இலங்கை வாறு தமது உற்பத்தி
இந்திய உறவு முயற்சிகளை இலங்கை யில் ஆரம்பிக்க முடியும். 6. மீனவர்கள் பிரச்சினை - யினை இரு தரப்பினரும் சிறப்பான புரிந்துணர் - வுடன் தீர்க்க முயற்சிக்க வேண்டும். மிகவும் குறு. கிய பாக்கு நீரிணை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். இதற்காக இரு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட குழு உருவாக்கப்பட்டு அவர்களின் கண் - கானிப்பில் இது மேற். பார்வை செய்யப்படலாம். கச்சதீவு தொடர்பாக மீண்டெழும் பிரச்சினைக்கு இரு தரப்பு கலந்துரையா - டல்களை நடாத்தி புரிந் துணர்வுடன் செயற்பட
முடியும். 7. இரு நாடுகளுக்கிடையி -
லான வரலாற்று கலை கலாசார உறவுகளைப் பேணக்கூடிய நிகழ்ச்சித் திட்டங்கள் உருவாக்கப். பட்டு செயற்படுத்தப்படு - தல் வேண்டும். இரு நாட்டு கலைகளுக்கும், கலாசாரத்துக்குமிடையிலான ஒரு மித்த தன்மைகள் இனங்காணப்பட்டு அவைகள்
வளர்க்கப்படல் வேண்டும். இந்தியா தனது மேற்கூறப்பட்ட விடயங்-2)
உற்பத்தி
| பொருட்களை கள் கவனத்தில் கொள்ளப்.
I இலங்கையில் பட்டு நடைமுறைப்படுத்தப். படுமாயின் இலங்கை - இந்-"ந்தைப்படுத்து திய அரசுகளுக்கிடையிலான
2 வதுடன் நின்று உறவுகள் ஸ்திரத்தன்மை வெ உற்பத்தி
" கொள்ளாமல் படைந்து வலுவடையக்கூடி ம்
* பொருட்களை பவாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கையுடன் இணைந்து உற்பத்தி | செய்ய முடியும்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 ) 37

Page 40
4.
5
9.
சார்வாகாது
அடிக்குறிப்புகள் 1 யோதிலிங்கம் சி.அ., 2000, இலங்ல
கொழும்பு, ப.49. ) 2 மேற்படி., ப 50. 3 Mendis.V.L.B., 1983, Foreign Relatio
மேலுள்ளபடி யோதிலிங்கம் சி.அ., 2000 இது தொடர்பாக அமெரிக்காவின் ப 2006ஆம் ஆண்டு மூலோபாய கற்கை ரெ
பார்க்க இவ் இணையத்தளத்தினை hti 6
இவைகள் பற்றிய தகவல்கள் இவ்
lெcindian.htm | 7 உதயன்,விஜயன், 1987, இந்து மகா
வட்டம், சென்னை, ப.,24 8 மேற்படி, ப.,29
மேலதிக தகவல்களுக்குப் பார்க்க 10 பார்க்க இவ் இணையத்தளத்தினை h 11 பார்க்க இவ் இணையத்தளத்தினை ht 12 Ibid 13 Ibid 14 Ibid 15 பார்க்க இவ் இணையத்தளத்தினை 16 Ibid 17 Ibid 18 Op-cit http://www.tamilnation.org/il 19 http://www.globalsecurity.org/militar 20 Op-cit http://www.tamilnation.org/il 21 Ibid 22 Ibid 23 மேற்படி., ப.51. 24 Kumar Rupesinghe, 1998, Negotiati
Internatoinal Alert, P.100. 25 மேலுள்ளபடி யோதிலிங்கம் சி.அ., 2000 26 மேலுள்ளபடி யோதிலிங்கம் சி.ஆ., 2008 27 மேற்படி 28 Jehan Perera Indo-Lanka Relations - F 29 மனோகரன் ஆ.க., 2008, இலங்.ை
ஒரு வரலாற்றுப் பார்வை 1948-2007 30 பார்க்க பார்த்தசாரதியின் 'பின்னிலை 31 Kodikara.S.U., 1982, Foreign Policy ,
P.41. 32 Indo - Sri Lanka Agreement to Esta
Minister of India and the President of 33 Letters Exchanged between Priministel 34 மேலுள்ளபடி, உதயன் விஜயன், 1987 35 Surendra Nath Kaushik, Rajan Mohan :
pvt Ltd, New Delhi,PP.,241-243. 36 மேலுள்ளபடி மனோகரன் ஆக., 2008 37 மேலுள்ளபடி உதயன் விஜயன், 1987, 38 Mohamed Iqbal, 1993, Indo-Sri Lanl 39 மேலுள்ளபடி மனோகரன் ஆக., 2008 40 லயனல் குருகே, 2004, இலங்கைய
மாற்றுக் கொள்கைகளுக்கான நிலைய 41 மேலுள்ளபடி யோதிலிங்கம் சி.அ., 2010 42 மேற்படி. 43 வீரகேசரி 29.12.2005.,ப.,5 மேலும் பார்க்
BSM Division, http://meaindia.nic.in 44 Ibid 45 Ibid
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (38

கையின் இனக்குழும அரசியல், மூன்றாவது மனிதன் வெளியீட்டகம்,
ns of Sri Lanka, Tisara prakasakayo Ltd, P.389. , ப.50. டைத்துறையைச் சேர்ந்த லெப் கேணல் கிறிஸ்தோபர் ஜே.பெர்ஸர் கறிகளுக்கான நிறுவனத்திற்கு எழுதிய ஆய்வுக் கட்டுரையில் கூறியுள்ளார். p://www.tamilnation.org/intframe/indian_ocean/070716indian_ocean.htm இணையத்தளத்திலுள்ளது http://geography.about.com/library/cia/
சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சினையும், ரோசா லக்சம்பர்க் படிப்பு
http://www.geocities.com/siafdu/20.html ttp://www.tamilnation.org/inframe/indian_ocean/060701string_of_pearls.htm tp://www.tamilnation.org/inframe/indian_ocean/070716indian_ocean.htm
http://www.tamilnation.org/intframe/indian_Ocean/index.htm
nrframe/indian_ocean/index.htm g/world/india/images/kadamba_aerial_indiannavy2.jpg htframe/indian_ocean/index.htm
ng Peace in Sri Lanka; Efforts, Failures and Lessons, London:
1, ப.52. ), ப.55
Recent Trends,பார்க்கhttp://www.ifa.org.np/pdf/prcljehanperera.pdf க தேசிய இனமுரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புக்களும் 7, தி பார்க்கர் வெளியீட்டகம், சென்னை, ப.324. னப்பு C' இன் சரத்து 5 of Sri Lanka; A third world perspective, Chanakya publishers, Delhi,
blish Peace and Normalcy in Sri Lanka, Signed between the Prime
Sri Lanka, 1987, July 29. of India and President of Sri Lanka,1987
, ப.98.
and Ramakant (Ed), 1995,India and South Asia, South Asian publishers
, ப.345.
ப.99. a Relations, Regional studies, P.80. , ப.411. பின் தேசிய இனத்துவ பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும், பத்தின் வெளியீடு, கொழும்பு, ப.59. 10, ப.58.
க்க Brief on India-Sri Lanka Relations, Ministry of External Affairs, /foreignrelation/srilanka.pdf

Page 41
தேசம், தேசியம், தே
பன்முக நோக்
பின்காலனியத்துவ அறிவுஜீவிகள் மத்தியில் தே தொடர்பில் எழுச்சி பெறும் சமகாலச் சிந்தனை எமக்கு அவசியமாகின்றது. இவற்றுடன் நாம் பரிச் நமக்கான அறிகை மரபை வந்தடைவோம். இ நோக்கில் இந்த தேர்வும் தொகுப்பும்” பகுதி அல் தேசம், தேசியம், தேசியவாதம் தொடர்பில் | வெளிவருகின்றன. இவை எமது குறுகிய பார்வை கேள்விக்குட்படுத்துகின்றன. தேசம் என்ற உன்னதம் பொதுவாக பெண்ணாக தேசியம் என்ற கோட்பாடு தேசத்தின் மைய அல கப்பட்ட, தந்தைமை ஆதிக்கத்தின் அற்புதப் பொ படுகிறது. பெண்கள் தந்தைமை ஆதிக்கத் தேசியத் இடையே அமைப்புக்களைக் கட்டிவருகின்றனர். இ வேண்டிய தேவையும் எமக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே இங்கு இடம் பெறும் கட்டுரைகள் வெ சிந்தனைகளையும் குவிக்கின்றது. எமது தொடர்ந்த ஆய்வும் தேசம், தேசியம், தேசியவாதம் தொடர்பில் நிற்கின்றது. இதற்கான சாத்தியமான களங்களை நோக்கி வாசகர்களை ஈர்க்கும் வகையிலையே இச் பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் கட்டு விரிவாக்கி ஆழமாக்குகின்றன. இதன் மூலம் நாப் நோக்கி கவனம் குவிக்க முடியும். இக்கட்டுரைகள் இந்த விடயப்பரப்பின் முழுப்பரிமான சேர்க்கவில்லை. ஆனால் அவ்வாறான பரிமா ஒவ்வொரு கட்டுரைகளும் உணர்த்துகின்றன. | அடையாளம் காட்டுகின்றன.
அறிமுகம் :
உலகளவில் முதலாளித்துவப் புரட்சி மனித சமுதாயப் பரிணாம வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சலை மாறுதடத்தை ஏற்படுத்தியது. போக்கு வரத்துச் சாதனங்களின் அபிவிருத்தியும் தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியும் மற்றும் கல்விப் பரவலாக்கமும் நாட்டின் ஒவ் - வொரு மூலை முடுக்கையும் ஒவ்வொரு மனித
ரையும் நெருக்கமாகப் பின்னிப்பிணைந்தன.
இந்த வளர்ச்சிக் கட்டங்கள் விரிவான சந்தையையும் மத்தியப்படுத்தப்பட்ட நிருவாகத்
பெ

' தேர்வும் தொகுப்பும்
சியவாதம் :
"கு
5சம், தேசியம், தேசியவாதம் கள் மீதான கவனக் குவிப்பு -யம் கொள்ளும் பொழுதுதான் தனைச் சாத்தியப்படுத்தும் மைகின்றது. இன்று பல்வேறு ஆய்வுகள் பகளையும் விளக்கங்களையும்
கவே உருவாக்கப்படுகின்றது. மடயாளமாக உன்னதமயமாக்ன்மையாக கற்பனை செய்யப் த்தை எதிர்த்து தேசங்களுக்கு ன்று இவ்வாறு புரிந்துகொள்ள
பவ்வேறு பரிமாணங்களையும் த வாசிப்பின் தேடலும் மற்றும் புது விளக்கங்களை வேண்டி [ கருத்தியல் பின்புலங்களை 5 கட்டுரைகள் தேர்வு செய்யப் பிரைகள் எமது சிந்தனைகளை | தெளிவான நிலைப்பாடுகள்
னங்களையும் கொண்டு வந்து ணங்கள் உண்டு என்பதை ன்முக நோக்கு நிலைகளை
அறிமுகக்குறிப்பும் தேர்வும் தொகுப்பும்:
துரைமடன்
தையும் உருவாக்கி இச்சமூகங்களை இணைந்தன. இதன் மூலம் நிலையான தேசங். களும் புதுவடிவிலான தேசிய சமூகங்களும் உருவாகின.
முதலாளித்துவப் புரட்சி ஏற்படுவதற்கு முன்னர் நிலை - யான தேசம் என்று எதுவும் இருக்கவில்லை. அடிக்கடி இடம் பெற்ற நிலப்பிரபுத்துவ
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 39

Page 42
தேசம் தேசியம்... யுத்தங்களால் தேசங்களின்
எல்லைகள் சுருங்கியும் விரிந் - தும் மாறியும் மறைந்தும் வந். தன. ஆகவே முதலாளித்துவ புரட்சியின் பின்னரே நிலை - யான தேசியங்கள் உருவாகின. அதுவரை இன்று நாடுகளாக அடையாளம் காணப்படும் சமூக புவியியல் அலகுகள் பற்பல நிலையற்ற சிற்றரசு, களாக சிதறிக் கிடந்தன.
1700ம் ஆண்டளவிலேயே மேற்கு ஐரோப்பாவில் இத் - தகைய நவீன தேசியங்கள் முதன் முதலாக உருவாயின. அந்நூற்றாண்டில் இவ்வகை யான நாற்பத்தைந்து அரசு. களும் 1945 இல் அறுபத்தைந்து அரசுகளும் உலகெங்கும் காணப்பட்டன. இன்று இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் அல்லது அரசுகள் உள்ளன.
தற்போது நவீனத்துவ அரசியலோடு தொடர்புடைய சொற்கள் மற்றும் கருத்தாக்கங்களில் சனநாயகம், பாசி - சம், சர்வாதிகாரம், தேசம், தேசியம், தேசியவாதம் போன் - றவை முதன்மை பெற்றன. இவை பற்றி ஆய்வு செய்பவர்கள் மத்தியிலும் பல்வேறு பட்ட கருத்துக்கள் நிலவுகின்
றன. பிரெஞ்சுப்
குறிப்பாக தேசியவாதம் புரட்சியில்
பற்றி ஆய்வாளரிடையே சுதந்திரம்
பல்வேறுபட்ட கருத்துக்கள்
நிலவுகின்றன. இருப்பினும் சமத்துவம்
பல ஒத்த கருத்துக்களும் நில - சகோதரத்துவம்
வுகின்றன. வரலாற்று ரீதியில் என்ற கோட்பாடுகள்
தேசியவாதத்தில் இரு கட்டங்
கள் உள்ளன. ஒன்று, சனநாய - முதன்மையான
கத்தன்மை வாய்ந்தது. இரசுலோகங்களாக
ண்டு, ஏனைய இனங்களை இருந்தன பிரெஞ்சுப்
ஒடுக்குவதாகவோ அல்லது புரட்சியுடன்
ஏனைய அரசுகளை ஆக்கிர
மிப்பதாகவோ மாறும் கட்டம். அரசியலானது
அதாவது இதனை தேசிய ஒரு வெகுசன அரசியலாகவும்
வெறி எனவும் வர்ணிக்கலாம். வடிவம்
எனவே தேசியவாதத்தில் பெற்றது. குறிப்பிடப்படும் முதலாவது
4ா
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (40

கட்டம் முற்போக்கானதாக அமைய இரண்டாவது கட்டம் பிற்போக்கானதாக அமைகிறது. யூததேசி - யவாதம் இந்த இரண்டாவது கட்டத்தையே சார்ந்தனவாகும்.
சமகால நவீன அரசியல் சிந்தனை மரபில் சனநாயகம், தேசியவாதம், பாசிசம்... போன்றவை குறித்து விரிவான ஆய்வுகள் புத்தாக்க மரபுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஐரோப்பாவில் எழுச்சி பெற்ற தேசியவாதத்துக்கும் ஐரோப்பிய நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காலனித்துவ நாடுகளில் எழுச்சி பெற்ற தேசிய - வாதத்துக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் உள. இந்தக் கண்ணோட்டம் எமது சிந்தனை - யிலும் ஆய்வுகளிலும் வெளிப்படவேண்டும்.
பொதுவாக தேசியவாதத்தை பிரெஞ்சுத் தேசியவாதத்துடன் தொடர்புபடுத்தியே ஆய்வுகள் வெளி வருகின்றன. மார்க்சிய ஆய்வாளர்களும் சரி, மார்க் சியரல்லாத ஆய்வாளர்களும் சரி பிரெஞ்சுப் புரட்சி
யை தேசியவாதத்தின் முக்கிய வெளிப்படாக அடையாளமாகக் கொள்கின்றனர்.குறிப்பாக மார்க் சியர்கள் தேசியவாதத்தை பிரெஞ்சுப் புரட்சியுடன் அடையாளம் கண்டு அதனை சனநாயகப் புரட்சி யாகக் குறிப்பிடுகின்றனர். அதாவது தேசியவாதத் துடன் சனநாயகப் புரட்சியை இணைக்கின்றனர்.
1789இல் பிரான்சில் ஏற்பட்ட புரட்சியோடு பிரென்ஸ் அரசானது மன்னன் அரசு என்ற நிலைமாறி மக்கள் அரசாகியது. அதுவே தேசிய அரசாக தாய்நாடாக மாறிற்று. இத்துடன் மன்னன் அரசுகளின் காலகட்டம் முடிந்தது. இவ்வாறு விளக்கம் கொள்ளும் பொழுதுதான் பிரெஞ்சுப் புரட்சிக்கான முக்கியத்துவம் ஆழமாகப் புரிந்து கொள்ளப்படும்.
பிரெஞ்சுப் புரட்சியில் சுதந்திரம் சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகள் முதன்மை - யான சுலோகங்களாக இருந்தன. பிரெஞ்சுப் புரட்சியுடன் அரசியலானது ஒரு வெகுசன அரசியலாக வடிவம் பெற்றது. இதன் மூலம் புதிய சமூகத்தை புதிய அரசு நிறுவனத்தை புதிய சட்ட ஒழுங்கமைப்பை பிரெஞ்சுப் புரட்சி குறித்து நின்றது. மக்கள் இறைமை' என்ற பதம் வரலாற்றில்
பிரவேசித்தது.
வாழ்முறையில் சிந்தனையில் தேசியவாதம் புதிய பொருள் கோடல் மரபுக்கு உள்ளாயிற்று. சமூகப் பொருளாதார விடுதலையையும் சமத்துவத் தையும் மக்கள் இறைமையையும் "தேசியவாதம்" குறித்து நிற்கும் எண்ணக்கருவாக மலர்ச்சி பெற்றது. பிரெஞ்சுப் புரட்சி தேசியவாதத்துக்கு புது விளக்கம் அளித்தது. மன்னராட்சியை நிறுவுவதற்குப் பதிலாக மக்களாட்சியை நிறுவுவது என்ற சுலோ - கம் தேசியவாதத்துக்குப் புதிய அர்த்தத்தையும்
- 2

Page 43
புதிய வலிமையையும் சேர்த்தது. பிரான்சியப் புரட்சியின் தாக்கம் பல இடங்களில் எதிரொலித் தது.
தொடர்ந்து நவீனத்துவ அரசியலின் சில முக்கிய எல்லைப் புள்ளிகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடமுடியும். அவை: 1789 (பிரெஞ்சுப் புரட்சி) 1848 (பொதுவுடைமை அறிக்கை) 1871 (பாரிஸ்கம் யூன்), 1917 (ரஷ்யப் புரட்சி) 1945-1950 (காலனிய விடுதலைகள், சீனப்புரட்சி...) முதலியன முக்கியமானவை. இரண்டாம் உலகமகா யுத்த முடிவின் போது பல நாடுகள் சுதந்திரம் பெறுவதற்கு தேசிய - வாதம் முதன்மைக் காரணமாக இருந்தன. 1945 - 1968க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 66 நாடு - கள் சுதந்திரம் பெற்றன.
1949இல் நிகழ்ந்த சீனப்புரட்சி தேசியவிடுதலை இயக்கங்களின் பாய்ச்சலுக்கு உத்வேகம் அளித் - தது. வரலாற்றில் முதற்தடவையாக தேசியவாதத்தின் துணையோடும் சுயநிர்ணய உரிமையின் துணையோடும் ஒரு நாடு முதலாளித்துவ சன - நாயகப் புரட்சி அல்லாத புதிய சனநாயக சோச. லிசப் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்தது. இந்தப் புரட்சியின் தாக்கம் கிழக்கு ஆசியா முழுவதும் எதிரொலித்தது. வியட்நாமில் ஹோசி - மின் தலைமையில் சீனா முன்மாதிரியைப் பின் - பற்றி தேசியவிடுதலைப் போராட்டத்தை சோசலி சப் புரட்சியுடன் இணைக்க முயற்சி செய்தது. அதன் பின்னர் பெரும்பாலான தேசிய விடுதலை இயக்கங்கள் சோசலிசப் புரட்சியை தமது இலக் காகக் கொள்ள ஆரம்பித்தன.
அதாவது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய மூன்றாம் உலக நாட்டு எழுச்சிகளில் பெரும் பான்மையானவை தேசியவடிவத்தைப் பெற்றுள்ளன. கியூபா, அங்கோலா, வியட்நாம், நிக்கரகுவ ஆகிய நாடுகளில் எழுந்த சோசலிச எழுச்சிகளும் கூட இதில் அடக்கம். (இவை பற்றி
விரிவாக ஆராய வேண்டும் )
எவ்வாறாயினும் தேசிய உணர்வைத் தாண்டி சோசலிசப் புரட்சி கூட சாத்தியமில்லை என்ப - தை வரலாற்று வழிப்பட்ட சம்பங்கள் நிகழ்ச்சிகள் எமக்குத் தெளிவாக எடுத்துரைக்கிறது. சமகால வரலாறு முழுமையிலும் தேசிய இன உணர்வும் தேசிய இன எழுச்சியும் பிரதான பங்கு வகித்து வருகின்றது. சில சமயங்களில் சோசலிசக் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளி தேசியக் கருத்தியல் முன்னுக்கு வந்துள்ளது.
புகழ் பெற்ற ஆபிரிக்கப் புரட்சியாளரான பிரான்ஸ்பனான் புரட்சிக்குப் பிந்திய அல்ஜீரியாவைப் பற்றிப் பேச வரும் போது “அனைத்து மக்களின் உள்ளார்ந்த நம்பிக்கைகளின் வெளிப் - பாடாக அமைய வேண்டிய தேசிய உணர்வு ஒரு

வெற்றுக்குடுவையாக இருந் -
தேசம் தேசியம்... தது' எனக் குறிப்பிட்டார். பிறிதொரு தருணத்தில் பனான் "தேசியம் என்பது தீவிர தேசி - யம் ஆகவும் தேசிய வெறியாகவும் இறுதியில் இனவெறி - யாகவும் மாறியது" எனவும் குறிப்பிட்டார்.
மேலும் சில ஆய்வாளர்கள் தேசியவாதத்தை முற். போக்கு தேசியவாதம் பிற் - போக்கு தேசியவாதம் எனவும் அடையாளப்படுத்துகின்றனர். தேசியம் எவ்வாறு யாரால் கட்டமைக்கப்படுகிறது? அதற் கான அரசியல் கருத்துநிலைத் தளம் யாது? போன்ற கேள் - விகளுக்கான பதில்களைக் கொண்டே தேசியம் விளக். கப்பட முடியும். அதாவது தே. சியம் தான் தேசத்தை உரு வாக்குகிறதேயொழிய தேசம் தேசியத்தை உருவாக்கவில் . லை' என்கிற கெல்னரின் கூற்று மிக முக்கியப்படுகிறது.
தேசியம் என்பது பல் - வேறுபட்ட சூழல்களில் பல். வேறு நாடுகளில் பல்வேறு விதமாய்க் கட்டமைக்கப். படுகிறது. முதலாளிய எழுச். சியோடு கட்டமைக்கப்பட்ட தேசியம் உண்டு. பாசிசக் கட்டமைப்புக்கும் பயன்பட்ட தேசியம் உண்டு. ஏகாதிபத்தி யத்துக்கு எதிராக உருவாக் கப்பட்ட தேசியம் உண்டு. இதைவிட தேசிய இனங்களை ஒடுக்கி மையப்படுத்தப்பட்ட அரசுருவாக்கத்திற்காக மக். களை ஒருங்கிணைக்கும் தே சியம் உண்டு. மேலும் ஒடுக் கப்பட்ட தேசிய இனங்கள் ஒடுக்கும் தேசிய இனப்பெரு தேசியம் மித்துக்கும் அதன் தேசிய வாதத் எவ்வாறு துக்கும் எதிராகக் கட்டமைக்கும் யாரால் தேசியமும் உண்டு. ஆகவே கட்டமைக்கப்தேசம் என்பது அரசியல் ரீதி படுகிறது? யாக வரையறுக்கப்படுவது. அதற்கான இதற்கமையவே தேசியம் அரசியல் | கட்டமைக்கப்படும். நாம் கருத்துநிலைத் தேசியத்தை வர்க்கத்திற்கு தளம் யாது?
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (41

Page 44
தேசம் தேசியம்...
அப்பாற்பட்ட ஒரு சுயேச். சையான சக்தியாக பார்க்க - முடியாது. அதே நேரம் தேசி - யம் என்பது தவிர்க்கமுடியாத இயலாமல் பாசிசத்திற்கே இட்டுசெல்லும் என்னும் உண் மையையும் மறுக்க முடியாது.
II தேசம் என்பது வெறும் சூட்சு மான கருத்தாக்கம் அல்ல. மாறாக ஸ்தூலமான இருப். பாகும். தேச அரசு அல்லது அதனை அமைப்பதற்கான போராட்டம் என்பதே தேசத். தில் ஸ்தூலமான வடிவமா - கும். தேசம் என்பது அரசு என்பதுடன் பிரிக்கமுடியாத வகையில் நெருக்கமாக பிணைந்திருப்பதாகும். இந்த வகையில் தேசம் என்பது ஓர் அரசியல் வகையினமாகும் (Political Catagory). சுயநிர்ணய உரிமை என்பது முழுமையாக கவும் பிரத்தியேகமாகவும் அரசியல் மற்றும் சனநாயகத் துறைகளுக்கு உரித்தாகிறது. அதாவது அரசியல் ரீதியில் பிரிந்து சென்று சுதந்திரமான தேச அரசை உருவாக்குவது என்பதாகிறது என லெனின் திட்டவட்டமாக குறிப்பிட்டி
ருப்பதை இங்கு கவனத்தில் கொள்ளலாம். தேசம், தேச அரசு தொடர்பில் மேலும் சிந்திக்கும் பொழுது
சில அடிப்படையான கருத் . தேசம் என்பது தாங்கங்கள் குறித்து நாம்
வெறும்
தெளிவுபடுத்துவோம் அவை: சூட்சுமான கருத்தாக்கம்
கலாசாரகுழுமம் : தமக்கென அல்ல. மாறாக
பிரத்தியேகமான தனித்துவம் ஸ்தூலமான
மற்றும் கலாசார அடையா - இருப்பாகும்.
ளங்களைக் கொண்டதும், தேச அரசு
அதே வேளை அந்தக் கலாசார
வேறுபாடுகளின் அடிப். அல்லது அதனை அமைப்ப
படையில் தமது விழுமியங். தற்கான
களை (Values) உருவாக்கிக் போராட்டம்
கொள்ளும் அளவிற்கு வளர்என்பதே தேசத்
ச்சி பெறாததும், இதனால் தில் ஸ்தூலமான
தமது சமூக பொருளாதார வடிவமாகும்.
அரசியல் கோரிக்கைகளுக்கு
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 ) 42

இந்த கலாசார வேறுபாடுகளை அடிப்படையாகக் கொள்ளாததுமான மக்கள் கூட்டமே கலாசார குழுமம் ஆகும். இங்கு குறிப்பிட்ட மக்களிடம் காணப்படும் புறநிலையான கலாசார அம்சங்கள் என்பவை தனிப்பட்ட அம்சங்களாக கருப்படுகின்றன. இனக்குழுமம்: ஏனைய குழுக்களில் இருந்து தம்மை வேறுபடுத்தும் தனித்துவமான கலாசார வேறுபாடுகள் குறித்து சுயபிரக்ஞை கொள்வ. துடன், இந்த கலாசார வேறுபாடுகளின் அடிப்ப - டையில் தம்மை பிற குழுக்களை விட உயர்வான - தாக அல்லது குறைந்த பட்ச பிற குழுக்களுக்குச் சமதையான ஒரு அங்கீகாரத்தை கோரும் நிலை - யில் அந்த மக்கள் கூட்டம் இனக்குழுமமாக
அமையும். தேசம் : இனக்குழுமங்கள் அரசியலில் நுழையும் போது இனத்துவ அடிப்படையில் சமூக பொருளாதார கோரிக்கைகளை முன்வைக்கத் தொடங்கும் போது, அவை தேசியவாத அரசியலில் ஈடுபடத் தொடங்குகின்றன. இதன் ஒரு வளர்ச்சி நிலையாக தமக்கென தனியான அரசியல் அதிகார அலகுகளை பெறுவதை நோக்கிச் சிந்திக்கத் தலைப்படுகின்றன. இந்நிலையில் அவை தேசங்களாகப் பரிணமிக்கின்றன. தேசத்திற்குப் பொருத்தமான அரசியல் வடிவம் தேச அரசு தான் என்பதை தேசியவாத இயக்கத்தின் கடந்த இரண்டு நூற்றாண்டு கால வரலாறு திரும்பத் திரும்ப நிரூபித்துள்ளது.
கலாசார குழுமம் என்பது ஒரு கலாசார வகையினமாகவும், இனக்குழுமம் என்பது ஒரு நிருவாக வகையினமாகவும், தேசம் என்பது ஒரு அரசியல் வகையினமாகவும் அமைகின்றன. பொதுவில் எந்தத்துறைகளாக இருப்பினும் கூட, குறிப்பிட்ட வகையினங்களை அவற்றிற்கே உரிய மட்டத்தில் வைத்து கையாளும் போதுதான் அந்தந்தத் துறைகளில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க முடியும்.
ஆசியப்பிராந்தியத்தில் தேசம், தேசியம், தேசியவாதம் தொடர்பிலான தனித்துவமான பார்வைகள் நோக்கில் நாம் கவனம் குவிக்க வேண்டும். சமகாலச் சிந்தனைகளது வெளிச் சத்தில் பரிசீலிக்க வேண்டும். பன்முகப் பரிமாண மிக்க கோட்பாட்டாக்க விரிவு வேண்டும். குறுகிய வெறித்தனமான பார்வைகள் சிந்தனைகள் முதலானவற்றில் இருந்து விடுபடவேண்டும். மூன்றாம் உலக நிலையில் இருந்து தேசியம் சார் புதிய சிந்தனைகள் எழுச்சி பெற வேண்டும். ஏகாதி பத்திய எதிர்புணர்வை வெளிப்படுத்தும் தேசிய போராட்டமாகவும் முன்னெடுக்கப்படவேண்டும்.

Page 45
III ஆசியாவில் தேசிய 6
மூலங்கள் பேராசிரியர் முனைவர் சி. அர
இ60)
தற்கால வரலாற்றினை நிர்ணயிருக்கும் தனிப்பெரும அம்சங்களுள் தேசிய வாதமும் (Nationalism) ஒன் - றாகும். இத்தேசிய வாதமானது ஐரோப்பாவில் ஆரம்பித்து முறையே அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா ஆசிய கண்டங்களிற் பரவி இன்று உல - கம் முழுவதும் காணப்படுகின்றது. தேசியவாதம் ஓர் அரசியல் நியமமாகத் (Political Principle) ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இருந்த சாம் - ராச்சியங்கள் பல சமூகங்களை உடையனவாயும் சர்வதேச நோக்குடையனவாயும் இருந்தன. இத்தகைய பல அம்சங்களை உடைய ஒரு நாடே இலட்சிய நாடென (Ideal State) அப்பொழுது கருதப்பட்டது.
இப்படியான ஒரு கொள்கை மேன் மேலும் மக்களையும் நாடுகளையும் கைப்பற்றி அடக்கி யாளும்படி அரசர்களை எப்பொழுதும் தூண்டிக் கொண்டே இருந்தது. பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கத்தின் (Renaissance Movement) தோற்றத்தோடும் கத்தோலிக்க திருச்சபையில் (Universal Catholic Church) உண்டான பிளவி - னோடும் நாடுகளை அமைப்பதற்கு அடிப்படை யாகக் கொள்ளக்கூடிய ஒரு வலிமையுள்ள நியம் மாகத் தேசியவாதம் முதன்முறை எழுச்சி பெற்றது.
அப்பொழுது தேசியவாதம் நாட்டையாளும் மன்னனோடு இணைக்கப்பட்டு அவனுடைய அதிகாரப் பிரியத்திலும் சாதனைகளிலும் மட்டு - மே வெளிப்படையாகி நின்றது.
பதினெட்டாம் நூற்றாண்டிலே தான் தேசியவாதம் ஒரு தேசிய இன நாட்டினுள் (Nation State) மேலும் விரிவான அடிப்படைகளை உடையதாக அமைவுற்றது. அப்பொழுதுதான் ஒரு தேசிய இனத்தைச் (Nation) சேர்ந்த பல்வேறு மக்கட் பிரிவினரும் தாம் ஒரு கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் உணர்ச்சியைப் பெற்றனர்.
மக்கள் போற்றி நின்ற தேசியவாதம் மேலும் முன்னேறுவதற்குப் பிரான்சிலே நடைபெற்ற அர

தேசம் தேசியம்
வாதத்தின்
சரத்தினம்
சியற் புரட்சி மிகுந்த சக்தியளித்ததோடு, தற்காலத்து முக்கிய அரசியல் நியமங்களில் ஒன்றாகிய தாராண்மை வாதத்தோடும் (Liberalism) தேசிய - வாதத்தினை இணைத்தது. தாராண்மைவாதத்தால் வலுப்பெற்ற இத்தேசிய வாதம் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய வரலாற்றில் ஒரு முக்கிய அம்சமாக விளங்கியது. அத்தோடு ஆசியா, ஆபிரிக் கா ஆகிய பிராந்தியங்களிலுள்ள அடிமை நாடுகளி லும் பரவியது.
ஒரு குறிப்பிட்ட சூழலிலே தோன்றி வளர்ச்சி யுற்ற ஓர் அரசியல் நியமமானது, தான் தோன்றிய சூழ்நிலையிலும் பார்க்க முற்றிலும் அடிப்படையி - லேயே வேறுபட்ட சூழ்நிலையிலே செழிப்புற வேண்டுமாயின், அந்நியமம் கட்டாயமாகப் பெரு. மளவு உருமாற்றமடைய வேண்டுமென்பது வெளிப்படையாகும்.
ஐரோப்பியத் தொடர்பின் விளைவாக இருபதாம நூற்றாண்டிலே ஆசியாவில் வளர்ச்சியடைந்த தேசியவாதம் அது தோன்றுவதற்கேதுவாயிருந்த ஐரோப்பிய தேசியவாத்தினைப் பெரிதும் ஒத்திருந்ததென்பதில் ஐயமில்லை. எனினும் அதற்கே சொந்தமான ஓர் அடையாளத்தைக் கொடுக்கவல்ல சில நிரகற்ற பண்புகள் அதற்குண்டு. மேலும் ஆசி - யத் தேசியவாதம் பல கிளைத் தேசியவாதங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. இது ஆசியத் 8 தேசியவாதத்திற்கு மட்டும் சிறப்பாகவுள்ள பண்பன்று. உண்மையில் ஐரோப்பாவின் தேசியவாத் - தினை "ஐரோப்பிய தேசியவாதம்" எனப் பொதுப் - படக் கூறுதல் முடியாத காரியமாகும். ஏனெனில் மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா, போல்கன் ஐரோப்பா, வடகிழக்கு ஐரோப்பா ஆகிய பிராந். தியங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான '8 தேசியவாதம் நிலவுகின்றது. இதனால் அவற்றி- 5 டையே பெரும் வேறுபாடுகளும் உள. இக்கார- 2 ணங்களினால் தேசியவாதத்துக்கு அது உட்கொள்ளும் எல்லாக் கருத்துக்களும் அடங்கும் 3 படியாக வரைவிலக்கணம் கூறுதல் எளிதன்று.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (43

Page 46
ஆசியாவில் தேசியவாதம் தோன்றக்காரணம் தென்கிழக்காசிய நாடுகளில் தேசியவாதம் எழுவ தற்கு முதற் காரணமாக இருந்தது அந்நியருடைய அரசியலாதிக்கத்திற்கெதிராக எழுந்த கிளர்ச்சியே ஆகும். இது ஓர் எதிர்மறை அம்சம் (Negative Fac tor) என்பதில் ஐயமில்லை. எனினும் அந்நிய ராட்சி யை நோக்கியெழுந்த இக்கிளர்ச்சியின் காரணமாக ஒரே நோக்குள்ள பல அம்சங்கள் செயலாற்றத் தொடங்கின. இதன் விளைவாக ஒவ்வொரு நாட்டின் தேசிய வாதமும் அதன் அடிப்படையாகக் கொள்ளக்கூடிய சில உறுதியான அம்சங்களை உருவாக்கின. இது
வே இக்கிளச்சியின் முக்கியத்துவமாகும். அந்நிய ராட்சியை எதிர்ப்பதற்கு ஒன்றுபட வேண்டிய அவ சியம் அடிமைப்பட்ட மக்களிடையே சில "ஒற்று மைத் தளைகளை" உண்டாக்கியது. ஆரம்பத்தில் இவ்வொற்றுமைத் தளையானது மேற்கூறப்பட்ட எதிர்மறைக் காரணத்தினால் உண்டானதொன் றெனினும், அதைத் தொடர்ந்து மிக விரைவில் திட்டவட்டமான அம்சங்கள் பல உருவாகின. ஆசிய தேசிய வாதத்திற்கும் ஐரோப்பிய தேசிய வாதத்திற்குமுள்ள தோற்ற வேற்றுமை ஐரோப்பாவிலே தேசியவாத நியமமானது நடை முறையில் சமூகப்பாகுபாடுகளையே பெரிதும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. முதலாம் உலகமகாயுத்தத்தின் முடிவில் வேர்சைல்ஸில் (Versailles) கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன் படிக்கை சமூக அடிப்படையில் ஐரோப்பாவை பிரித்தமைப்பதையே நோக்கமாகக் கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டது. இவ்வாறாக அவ்வுடன்படிக்கை மத்திய ஐரோப்பாவிலும், தென் கிழக்கைரோப்பாவிலும் புதுத் தேசிய இன நாடுகள் பலவற்றை அமைத்ததோடு, தங்கள் சுதந்திரத்தை இழந்திருந்த வேறு நாடுகளையும் மீண்டும் அமைத்துதவியது.
ஒரு இனம் ஒரு நாடு” (One Race, One State ச என்று ஹிட்லர் கூறும் போது ஐரோப்பா முழுவ எதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நியமத்தினை 8 அவன் மீண்டும் அறிவித்தானே யொழியப் புதிதாக ஒன்றுங் கூறவில்லை. ஒரே மொழி பேசும் ஒரே சமூக இனத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே நாட்டின் இ எல்லைக்குள் வாழவிரும்புவதே தேசிய வாத S மென்பது ஐரோப்பாவில் அக்காலத்தில் கொண்ட 6 பொருளாகும். இதே உருவில் தேசியவாதம் தென் கிழக்காசிய நாடுகளில் எவ்வித ஆதரவையும் பெற்றிருக்க முடியாது. இந்நிலப் பகுதி பல்வேறு சமூகயினங்கள், மொழிகள், பண்பாடுகள் ஆகியன உள்ள இடமாகும். அங்குள்ள ஒவ்வொரு நாட் டிலும் பலவகையான மக்கள் பல நூற்றாண்டு களாக ஒருங்கே வாழ்ந்து வந்திருக்கின்றனர்
பிரல் - ஜூலை 2009 |

ஹிட்லர் தேசியவாதத்திற்குக் கொடுத்த வரை விலக்கணத்தின்படி இந்தியா, இலங்கை, இந்தோ - னேஷியா மலாயா, ஆகிய நாடுகள் தங்களை நிர்மாணித்துக் கொள்ள முடியாது. இவற்றை நாம் "நாடுகள்" எனக் குறிப்பிடும்போது, அவை பெருமளவிற்கு வெறும் “புவியியற் சொற்கள்"* என்பதை நாம் அறிவோம். (Geographical Expressions) *(அதாவது புவியியற் கொள்கைகளின்படி நாடுகள் எனக்கூறலாமேயொழிய தேசிய அடிப்படையில் அவை நாடுகள் ஆகா என்பதாம்.)
ஒற்றுமையிழந்த இத்தாலியை ஒரு "புவியியற் சொல்லால் குறிக்கப்படுமிடம்" என மெற்றர்னிக் (Metternich) கருதினான். ஆனால் அக்கூற்றினால் அக்கால இத்தாலியின் முழு நிலையும் புலப்பட வில்லை. ஏனெனில் அங்கு இத்தாலிய தேசிய - வாதம் ஒன்றிருந்தது; இத்தாலிய மக்கட் குழு - வொன்றிருந்தது; இத்தாலிய மொழியிருந்தது; இத்தாலியப் பண்பாடிருந்தது; அத்தோடு கல் தோலிக்க சமயமுமிருந்தது. இவ்வம்சங்களிற் சில இங்கு நாம் எடுத்துக்கொண்ட ஆசிய நாடுகள் சிலவற்றில் காணப்பட்டமை உண்மையே. எனி - ப னும் ஐரோப்பியர் செல்வாக்கு இந்நாடுகளைப் பாதிக்கத் தொடங்கிய காலத்திற்கு முன், ஒரு இந்தியத் தேசியவாதம் இருந்ததாகவோ, அல்லது இலங்கைத் தேசியவாதம், மலாயாத் தேசியவாதம் எனப் பல தேசியவாதங்கள் இந்தனவாகவோ நாம் கொள்ள முடியாது.
இந்நாடுகளில் தங்களுக்குள் வரையாது பொரு [ திக் கொண்டிருந்த பிரிவுபட்ட இனங்களை, , வெளியிலிருந்து வந்த ஐரோப்பியர் அடக்கி, அரசி - க யல் ஒற்றுமையையும், நிர்வாக ஒற்றுமையையும் ர உண்டாக்கினர். இவ்வொற்றுமையே இந்நாடு - 5 களிற் தேசியவாதம் வளர்ச்சியடையக் கூடிய த அடிப்படை ஆதாரத்தையளித்தது. இந்நாடுகளிற் 5 பல, சிற்சில காலங்களிற் சில ஏகாதிபத்தியங்களின் கீழ் ஒன்றுபட்டிருந்தன என்பது உண்மையே. ஆனால் இப்புது அரசியல் ஒற்றுமையோ, அவ்வொற்றுமையினின்றும் வேறுபட்ட தொன் - றாக இருந்தது. ஏனெனில் (முன்பிருந்த ஏகாதிபத்தியங்களின் கீழ் நடந்தது போலல்லாது) ஒரு குறிப்பிட்ட இனம் மற்ற இனங்களை அடக்கி ஆதிக்கஞ் செலுத்தவில்லை. அதற்குப் பதிலாக எல்லா இனங்களும் ஒரு கூட்டமாக இணைவதற்குகந்த சூழ்நிலை உருவாகியது.
இந்தியாவில் பிரித்தானியருடைய பல்வேறு 5 வகையான நேர்முக மறைமுக் கட்டுப்பாடுகளுக்கு மேலாக இந்தியர் எல்லோரும் ஓர் இனத்தைச் சேர்ந்தவர் என்னும் உணர்வு எழுந்தது. ஈழத்தி லோவெனில், பிரித்தானிய நிர்வாகம் நடைபெற்ற நூற்றைம்பது ஆண்டுகளுக்குள் உள்நாட்டுப் -. பிராந்திய வேறுபாடுகள் நீக்கப்பட்டு ஒருமைப்

Page 47
காடு
பாடுடைய விசுவாசத்தை (Single Loyalty) மக்களிடையே ஏற்படுத்த வழிவகுக்கப்பட்டது. மலாயாவிலும் இதே போன்ற முறையான இயக்கம் தான் ஏற்பட்டது. ஆனால் அங்கு சுல்தான்களுடைய சுதந்திரம் பாதுகாக்கப்பட்டமையால் ஓரளவு குறைவாகவே இவை காணப்பட்டன. இந்தோனேஷியாவிலோ இவ்வொற்று
மையானது முற்றிலும் ஐரோப்பிய ஆதிக்கத்தின் பயனாகவே உண்டாயிற்றெனலாம். ஒல்லாந் - தரின் கீழ் தாமெல்லோரும் அடிமைப்பட்டமை - யொன்றே தங்களை இணைக்குந் "தளை" யாகக் கொண்டு, பல்வகைப்பட்ட முதிர்ச்சிபெற்ற பண்பாடுகளைக் கொண்ட எண்ணற்ற தீவுகளும் அற். புதமான முறையில் ஒன்றுபட்டுள்ளதை அங்கு நாம் காண்கிறோம். ஆசியதேசிய வாதத்தில் சமயத்தின் பங்கு தென்கிழக்காசியாவில் தேசியவாதம் சமயத்தோடு தெருங்கிய தொடர்புடையது. இது அதன் முக்கிய பண்புகளில் ஒன்றாகும். ஐரோப்பாவிலும் தேசிய - வாதம் பரவிய நாடுகள் சிலவற்றில் இத்தன்மை காணப்பட்டது. கிழக்கைரோப்பிய தேசியவாதத்
திற்கு சமயக் கலப்பு பெருமளவுக்கு இருந்ததெனப் பொதுவாகக் கூறலாம். அந்நியராகிய துருக்கி - யரின் இஸ்லாமிய ஆதிக்கத்திற்கெதிராகப் போல்கன் பகுதியில் (Balkan Region) எழுந்த போல்கன் தேசியவாதம் சிறப்பாக இப்பண்பைப் கொண்டிருந்தது. பிற சமயமொன்றைத் தழுவி நிற்கும் அந்நிய வல்லரசு ஒன்றுக்கு கெதிராக உள்நாட்டுத் தேசியவாதம் (Local Nationalism) எழுகின்ற நாடுகளில் அத்தேசியவாதமானது பேரிடமளிக்கப்படும் நாடுகளில் இப்படி நடப்பது திண்ணம்.
நாம் எடுத்துக்கொண்ட ஆசிய நாடுகளில் தேசிய இயக்கங்கள் கிறித்தவ வல்லரசுகளை எதிர்த்து நின்றன. அத்துடன், இவ்வியக்கங்கள் பல சமயமொன்று தான் மேலான தெனக் கோருவதை எதிர்த்து, தங்கள் சமயங்களுக்கும் கலாசாரங் - களுக்கும் நன்னம்பிக்கை யூட்டுவதை நாடிநின் - கின்றன. அதன் விளைவாக தேசியவாதமானது எப்படி அரசியலுரிமைகளைப் பெற இயங்கும் ஓரியக்கமாயிற்றோ, அதே போலக் கலாசார சமய, மறுமலர்ச்சி இயக்கமுமாயிற்று. ஆகையால் இந்நாடுகளில் தேசியவாதம் தோன்றிய காலத்திலேயே, அங்கு பெரும்பாலும் பரவியிருக்குஞ் சமயங்களாகிய இந்து, பௌத்த, இஸ்லாமிய சமயங்களின் மறுமலர்ச்சியும் ஏற்பட்டத்தை தற்செயலாக ஒரே காலத்தில் நடந்த இரு சம் - பவங்களெனக் கொள்ளலாகாது. சமயத்திற்களித்த இம் முக்கியத்துவம் தேசியவாதத்திற்கு சாதகமாக - வும் பாதகமாகவும் முடிந்தது. அது தேசியவாதத். தினை ஒரு விரிவான அடிப்படையுள்ளதாகச்

செய்வதற்கு முனைந்தது. அத்துடன் தனி அரசியல் இயக்கமெதுவுக்கும் கிடைத்திருக்க முடியாத பொது ஆதரவைத் தேசியவாதம் பெறுவதற்கு உதவியது. உதாணமாக இந்தியாவிலே காந்தியொருவர் முன் வந்து இந்தியத் தேசியவாத்தினை இந்துக் கலா - சாரத்தின் உயிர் நாடியோடு இணைக்கும் வரை இந்தியத் தேசியவாதம் பெரும்பாலும் ஒரு மத்திய வகுப்பினரின் இயக்கமாகவே இருந்தது. காந்தி அவ்வண்ணஞ் செய்தபோதுதான் இந்தியாவின் நாட்டு மக்களுள் Indian Peasantry பெரும் பகுதியி - னர் தேசியவாதத்தில் ஊக்கங்கொண்டனர். மற்ற நாடுகளிலும் பற்பல அளவுகளில் இப்படியான போக்கு ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தினைத் தட்டி எழுப்புவதற்குச் சமயத் திற்களித்த முக்கியத்துவம் சரியானதாக விருந்தது. ஆனால் பல மதங்கள் உள்ள நாடுகளிலே அது பல விபரீத விளைவுகளை உண்டுபண்ணக் கூடிய தாகும். இதனை இந்தியாவில் நடைபெற்ற சோக சம்பவங்கள் நன்கு எடுத்துக்காட்டுகின்றது. அங்கு முஸ்லிம் மக்களுடைய தேசியவாதமானது, இந்திய ஒற்றுமையின் மீது கொண்ட விசுவாசத்திற்கும் மேலாகச் சமயத்திலே கூடிய ஆர்வங்கொண்டு, இந்திய முஸ்லிம்களின் தேசிய நோக்கங்கள் ஒரு தனி இஸ்லாமிய நாடு அமைப்பதாலேயே சாத்தியப்படுமென்ற முடிவுக்கு வந்தது. இந்திய தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட (Indian Na - tional Congress) இந்தியத் தேசிய காங்கிரசாலும் இத்தகைய பிளவினைச் சமாளிக்க முடியவில்லை. ஆகவே தென்கிழக்காசிய நாடுகளின் தேசியவாதத் தினை உருவாக்கி நின்ற பல்வேறு அம்சங்களும் ஒரே இயக்கத்திலே ஒன்று கூடியிருக்க முடியாத அளவிற்குத் தங்களுக்குள் முரண்பட்ட கோரிக்கை களை உடையனவாக அமைந்தன. ஆசிய தேசிய வாதத்திற் கேதுவான பொரு ளாதாரச் சூழலும் மத்திய வகுப்பினோர் பங்கும் தேசியவாதத்தின் வளர்ச்சிக்குப் பொருளாதார விருத்தியே எப்பொழுதும் அடிப்படையாக அமைந் துள்ளது. மிகுந்த கட்டுப்பாடுகளையும் மானிய - முறைச் சமுதாயத்திற்கும் (Feudal Society) தேசிய இயக்கத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கா ? வில்லை. ஐரோப்பாவிலே மானியமுறை முறிவ- ன் டைந்து, புதுமுறைத் தொழிலியக்கம் (New Indus- 6 trialism) ஆரம்பித்த போதுதான் தேசியவாதம் தன் இ கோரிக்கைகளைப் பெறுவதற்கு முனைந்து நின்றது. sே தேசியவாதத்தைப் பிரச்சாரம் செய்வதாக அமைந்த மத்திய வகுப்பினரே அரசியற் பொருளாதாரத் தூண்டுதல்களுக்கு ஏதுவாக உள்ளனர்.
மேலும் பிரஞ்சுப் புரட்சியின் பின் நடை பெற்றது போல மானியமுறை உரிமைகள் நீங்கிச் சட்ட 9 ரீதியான சமத்துவ முறையிலே சமுதாயம் அமைக்.. கப்பட்டபோது தேசியவாதத்தின் எழுச்சிக்கு
ஏப்பிரல்

Page 48
மேலும் சாதகமான நிலை ஏற்பட்டது. குடியேற்ற ஆட்சிமுறைப் பொருளாதாரக் கொள்கைகள் (Colonial Economic Policies) தென்கிழக்காசியாவில் இதே தொழிலைப் புரிந்தன. அவை அங்கு நிலவிய மானிய முறைத் தொடர்புகளைத் தகர்த்தெரிந்தன. இப்பொழுது பரம்பரைச் சமுதாயமுறைக்குள் (Traditional Social Pattern) அடங்காது பெருமளவிற்கு அம்முறையினின்றும் நீங்கலாக நின்றுகொண்ட ஒரு புது வகுப்பாகிய மத்திய வகுப்பு இந்நாடுகளில் எழுச்சி பெற்றது. இவ்வகுப்பு ஒரு சிறுபான்மை வகுப்பாக இருந்த போதிலும் குடியேற்ற ஆட்சி நிலவிய நாடுகளில் தேசியவாதம் எழுவதற்கு அது புரிந்த உதவி பெரிதே. இவ்வகுப்பு பொருளாதார அடிப்படையில் தோன்றியமையால், தனிப்பட்ட ஆர்வம் அல்லது பிரிவினை ஆர்வம் (Particularist or Sectional Loyalties) எதுவுமின்றி, உண்மையான தேசிய நோக்கினையுடையதாக விருக்க முடிந்தது. பன்மொழிகளும் சமயங்களுமுள்ள ஒரு சமு - தாயத்திற் காணப்படும் வகுப்புவாத இனங்களை (Commungal Groups) இம்மத்திய வகுப்பு இணைக். கக் கூடியதாகவும், முழுத் தேசத்தின் சார்பாகப் பேசும் உரிமையையும் கோரக் கூடியதாகவு மிருந்தது.
ஒரு நாட்டில் அந்நியரை அகற்றும் பிரச்சினை மிக்க அவசியமான தொன்றெனக் கருதியது மத்திய வகுப்பே யாகும். இக் கருத்து தன்னல நோக்கங் - களினால் உந்தப்பட்டது என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஏகாதிபத்திய ஆதிக்கத்தினை அகற்று வதால் இவ்வகுப்பினருடைய செல்வாக்கே பெருகும். ஏனென்றால் நாட்டில் அதிகாரம் பெறக்கூடிய அளவிற்கு அமைந்தியங்கும் ஒரேயொரு பகுதியி - னர் இவர்களேயாவர். பெருந் தேசிய இயக்கங்களிற் பெரும்பான்மையானவை (இந்தியத் தேசிய காங் - கிரஸ், பர்மி, பாசிஸ எதிர்ப்பு மக்கள் விடுதலைக் குழு Anti Fascist People's Freedom League) மத்திய வகுப்பிலே தோன்றிய மத்திய வகுப்பினரையே தலைவராகக் கொண்டிருந்தன. ஐரோப்பிய குடி யேற்ற ஆட்சியின் பயனாக வந்த புதிய அரசியற் கொள்கைகளையும், தாபனங்களையும், (Institutions) மேற்கொண்டவர்களும் அவர்களே. தங் - களையாளும் குடியேற்ற வல்லரசின் மொழியைக் கற்றுக் கொண்டவர்களும் அவர்களே. அதனால் ஆள்பவர்களோடு நேருக்கு நேர் பேசிக்கொள் - ளவும் முடிந்தது. இதே காலத்தில் மேற்கு ஐரோப். பிய அரசியல் விருத்தியின் பயனாக அங்கே தோன். றிய தாராண்மை இயக்கப் போக்கை (Spirit of Humanist Liberalism) மத்திய வகுப்பினர் மேற் கொண்டனர். இது நடந்ததும் ஏகாதிபத்திய ஆட்சியாளர் இவ் வகுப்பினருக்கு அதிகாரத்தில் ஒரு பங்கினை வழங்காமல் மறுப்பதற்கு எதுவித நியாயமும் இல்லாமற் போயிற்று.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 46
பன்

ஆசிய தேசிய வாதத்தில் இனப்பற்றின் முக்கியத்துவம் தென்கிழக்காசிய தேசியவாதங்களிற் சில ஐரோப்பிய சமூக இனத்தை எதிர்ப்பதையே, (Anti European Recialism) அடிப்படையாகக் கொண்டு தோன்றியவை. நல்லகாலமாக இத்தகைய குணம் எல்லாவிடங்களிலும் காணப்பட்டதொன்றன்று. அப்படிச் சில இடங்களில் நடைபெற்றதற்கு ஐரோப்பியர்களுடைய கொள்கையே பெருமளவிற்குப் பொறுப்புள்ளதாகும். இந்தியாவில் தேசிய இயக்கத்தின் ஆரம்பகாலத்தில் அரசாங்கத்தவரல் - லாத ஆங்கிலேயரிற் சிலர் அவ்வியக்கத்தில் ஊக். கங் காட்டினமையால் இத்தகைய சாதியினத் துவேஷப் போக்கு (Eacial Trend) இந்திய தேசிய வாதத்தில் இடம்பெறவில்லை. ஆனும் ஐரோப்பியர் கொண்ட நோக்கத்தின் விளைவாக இந்தோ - னேஷியா, இந்து சீனா போன்ற கிழக்கே இருக்கும் நாடுகளில் எழுந்த கடுங் கிளர்ச்சி அப்படியான - தன்று. எனினும் கறுத்தவர்களும், சிவத்தவர்களும் வெள்ளையருக்குச் சமானமானவர்கள் என்றுஞ். சில சமயங்களில் வெள்ளையரிலும் பார்க்க மே - லானவர்களென்றும் உறுதிப்படுத்த வேண்டிய அவசிய மொன்றிருந்தபடியால் அங்குள்ள எல்லா நாடுகளிலும் அடிப்படையிலே இனப்பற்று (Ra - cialism) இருக்கத்தான் செய்தது. இவ்வுணர்ச். சியானது அளவு மீறிச் சென்றதும் அந்நியரை விலக்க வேண்டுமென்னும் ஆவேசம் (Xenophobia) உண்டாயிற்று. கறுத்தவர்கட் கெதிராக வெள்ளையருக்கெதிரான நிறுத்தவேஷமாயிற்று. மேலைத்தேசங்களோடும், அவைகளின் நோக். கங்களோடும் தாம் கொண்ட தொடர்புகள் எல்லா - வற்றையும் நிறுத்த வேண்டுமென்னும் பிடிவாதம் ஏற்பட்டது. சில தேசங்களில் இவ்வுணர்ச்சி உள். ளடக்கமாக விருந்தது. ஐரோப்பியரது அதிகாரம் அந்நாடுகளில் அற்றுப்போன பின்பே அது வெளிப்படையாயிற்று.
இப்படியான, வேறுபட்ட சிக்கலான காரணங். களினாலே தேசிய வாதம் எழுச்சி பெற்றது. ஒவ் - வொரு நாட்டிலும் அது மேற்கொண்ட தனிப் - போக்கு அந்தந்த நாட்டிலிருந்த வேறுபட்ட சூழ்நிலையைப் பொறுத்திருந்தது. (இக்கட்டுரை 1960களில் பேராதனைப் பல்கலைக் - கழகப் பின்புலத்தில் இருந்து வெளிவந்த "சமூக மஞ்சரி” (தை - ஆனி, 190) இதழில் வெளியானது. இக் கட்டுரை பலருடைய பார்வைக்கும் வாசிப்புக்கும் அகப்படவில்லை. ஆசிய பிராந்தியத்தில் தேசிய - வாதத்தின் தோற்றுவாய்க்கான மூலங்களை தெளிவு - படுத்தும் பாங்கு தனித்துவமாக வெளிப்படுகிறது. இக்கட்டுரையை எழுதியவர் வரலாற்றுதுறையில் பேராசிரியராக இருந்தவர். தற்போது அமரர் ஆகி - விட்டார்.)

Page 49
தேசம்: ஐரோப்பிய . 'இந்திய' அறிவாள்
எஸ்.வி.ராஜதுரை
பதினெட்டாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் தேசியத்தின் எழுச்சி, மதச்சிந்தனைகளின் வீழ்ச்சி ஆகிய இரண்டும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் பெனடிக்ட் ஆண்டர்ஸன் என்ற அறிஞர்! தேசியம் என்பதை பாசிசம், தாராளவாதம் போன்ற அரசியல் சித்தாந்தங்களுடன் சேர்த்துக் குழப்பிவிடக் கூடாது என்று கூறும் ஆண்டர்ஸன், குடும்பம், உறவு முறைகள் (Kinship), மதம் போன்ற பண் பாட்டு அமைப்புகளை ஒத்தது தான் தேசியம் பிரகடனப்படுத்தும் தேசம் என்ற கட்டமைப்பு என்கிறார். அது, மானுடச் சிந்தனையில் வளர்ந்து உருத்திரட்சி கொண்ட ஒரு அரசியல் சமூகம் ஆகும். அதனைத் தம் சிந்தனையில் கட்டியெழுப் புபவர்கள், திட்டவட்டமான வரம்புகளையுடைய ஒரு சமூகமாகவே அதை வரையறுக்கின்றனர். இன்னார் மட்டுமே இந்தச் சமூகத்தின் (தேசத் தின்) உறுப்பினராக இருக்கமுடியும் என்பது போன்ற வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பிட்ட தேசத்தில் வாழும் மக்கள் அனை வருமே ஒரு பொதுவான தோழமையுணர்வால் பிணைக்கப்படுகின்றனர். அவர்களிடையே நில வும் சாதி, மத, வர்க்கப் பிரிவினைகளை மீறிச் செயல்படும் தோழமையுணர்வுதான் அது. ஒரு தேசத்தில் ஏதோ ஒரு மூலையில் வாழ்பவன், அத்தேசத்தின் மையத்தில் வாழ்பவர் யார், அவர் - கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறியாமல் கூட இருப்பான். ஆயினும் அவர்களுடன் அவ னைப் பிணைக்கும் வகையில் இந்தத் தோழமை - யுணர்வு செயல்படுகிறது. இவ்வாறு தன்னளவில் ஒரு அரசியல் சமூகமாய் விளங்கும் ஒவ்வொரு கட்டமைப்பும் தன்னைப் போன்ற பிற கட்ட மைப்புகளிலிருந்து தன்னை வேறுபடுத்திக் - கொள்ள விழையும். தனது தனித்தன்மையை, குறிப்பிட்ட அடையாளத்தைப் பிரகடனப்படுத் தும் தேசங்கள் வேறுபல தேசங்கள் இருப்ப -

தேசம் தேசியம்...
வரலாறும் பிகளும்
NOVEMBER 19, 2008 WEDNESDAY, 280 PULUNGANKG (IAROM. RECIO BULWAGANG RIZAL (FACULTY CENTER) UNIVERSITY OF THE PHILIPPINES, DILIMA
TN IEWEI (I
பெனடிக்ட் ஆண்டர்ஸன்
தையும் அங்கீகரிக்கும். ஒரு தேசத்திற்கும் மற்றொரு தேசத்திற்குமிடையே உள்ள வேறுபாடே குறிப்பிட்ட தேச-குறிப்பிட்ட த்தின் இறையாண்மையை
தேசத்தில் வாழும் உத்திரவாதம் செய்வதாகும்.
மக்கள் அனை இறையாண்மையும் தனித் .
வருமே ஒரு தன்மையுமுடைய சுதந்திர
- பொதுவான மான சமூகமாகத் தம்மைப் 2)
தோழமையுபாவித்துக் கொள்ளும் கூட்ட
ணர்வால் மைப்புகள், இந்த இறையா-பிணைக்கப்படுண்மையையும் சுதந்திரத்தை -
கின்றனர். யும் பாதுகாக்கும் பொருட்டு அவர்களிடையே கொலைபுரிவதையும் தமது நில வும் சாதி, மக்கள் உயிர் துறப்பதையும் மத, வர்க்கப் கூட ஏற்றுச் செயல்படும். பிரிவினைகளை 6
இவ்வாறு கூறும் ஆண்டர்- மீறிச் செயல்படும் ஸன், தேசம் என்பது உலகின் தோழமையுணர்பல்வேறு பகுதிகளில் பல் - வுதான் அது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (47

Page 50
வேறு வரலாற்றுப் போக்குகளின் எதேச்சையான இணைவால் உருவாகியதனைச் சுட்டிக்காட்டுகிறார். (தேசம் என்பதைப் பண்பாட்டு அடிப்படையில் அவர் விளக்கினாலும், அரசியல், பொருளாதாரக் காரணிகளை அவர் மறுப்பதில்லை) இவ்வாறு உருவாகிய வரலாற்று வடிவங்களும் கருத்தாக்கங்களும் பின்னர் முற்றிலும் மாறுபட்ட அரசி - யல், சமூகக் களங்களில் புகுத்தப்பட்டதையும், அவ்வாறு புகுத்தப்பட்ட வடிவங்களும் கருத்தாக்கங்களும் அந்தச் சமூகக்களங்களில் நிலவும் அரசியல், சித்தாந்த வடிவங் - களுடன் எவ்வாறு இணைக்கப்பட்டன என்பதையும் அவர் விளக்குகிறார். தேசங் - களின் உருவாக்கம் என்பது உலகின் எல்லாப் பகுதிகளி -
லும் ஒரே மாதிரியாக நிகழகுறிப்பிட்ட
வில்லை, நிகழ்வதில்லை என் . வாழ்வில்
பதைக் சுட்டிக்காட்டுகிறார். நடக்கும் தனித்தனிச் தேசம் என்பது ஐரோப்பிய சம்பவங்களை வரலாற்றிலும் சிந்தனையிலும் ஒரே கோவை எவ்வாறு உருத்திரட்சி பெறத் யாகக் காணும் தொடங்கியது என்பதை விள
வகையில் க்கும் ஆண்டர்ஸன், பதினெ - 6 துவக்கம் - முடிவு ட்டாம் நூற்றாண்டு ஐரோப்9 பற்றிய விளக் - பாவில் தேசியத்தின் எழுச்சி,
கங்களை மதம் மதச்சிந்தனைகளின் வீழ்ச்சி வழங்குகிறது. ஆகியன ஒரே சமயத்தில்
நிகழ்ந்தாகக் கூறுகிறார்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (48

ஐரோப்பாவில் தேசங்கள் தோன்றுவதற்கு முன்பு, கிறிஸ் துவ மதம்தான் ஐரோப்பிய மக்களிடம் தாங்கள் ஒரு சமூகம் என்ற உணர்வை உருவாக்கி வளர்த்து வந்தது என்று ஆண்டர் ஸன் குறிப்பிடுகிறார். இவ்வகை. யில் ஐரோப்பிய மக்கள் எல்லார் - க்கும் பொதுவான ஒரு கிறிஸ்துவ நாகரிகம் இருந்து வந்தது எனக் கூறலாம். மதம் என்ற பண்பாட்டு அமைப்பைப் பற்றிய சில விளக். கங்கள் தருகிறார் ஆண்டர்ஸன். உலகின் மாபெரும் மதங்கள் யா - வும் மரணம், மரணத்தைக் கடந்த நிலை ஆகியன பற்றிய அக்கறை
யுடையன. அப்பிரச்சினைகள் ளைப் பற்றிய விளக்கங்களையும் தீர்வுகளையும் வரையறுத்து வழங்குகின்றன. நான் ஏன் வாழ்க் கையில் தற்போது ஏதும் பெறவில்லை? எனது தாய் என் திடீரென மரணமடைய வேண்டும்?, எனது மகளுக்கு ஏன் சித்த சுவாதீனம் ஏற்பட்டு விட்டது?, மூப்பு, மரணம், வேதனை, துயரம். துக் கம் ஆகியவற்றுக்குக் காரணம் என்ன?, மரணம். தான் வாழ்வின் முடிவு என்றால் வாழ்வின் பொருள்தான் என்ன? மரணம் தான் வாழ்வின் சாவையும், பிறப்பையும் இறப்பையும் தொடர்பு படுத்திப் பார்ப்பது எவ்வாறு? இவ்வாறு மானுடப் பிரக்ஞையில் எழும் இத்தகைய கேள்விகள், மானுட ஆதங்கங்கள் முதலியவற்றில் அக்கறை காட்டிச் செயல்பட்டுத் தம் இருப்பை நியாயப் - படுத்தி வந்தன மதங்கள் . விதி என்ற ஒன்றின் குருட்டுப் போக்கிற்கு மானுடம் அடிபணிந்து போய்விடா வண்ணம் அவர்கள் தமது வாழ்வை நடத்திச் செல்ல உதவக்கூடிய வழிமுறைகள், அறங்கள் முதலியவற்றை மதம் வகுத்தளித் துள்ளது. குறிப்பிட்ட வாழ்வில் நடக்கும் தனித்தனிச் சம்பவங்களை ஒரே கோவையாகக் காணும் வகையில் துவக்கம் - முடிவு பற்றிய
விளக்கங்களை மதம் வழங்குகிறது.
உலகின் தொன்மையான மதங்கள் எனக் கருதப்படும் கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகியன பற்றி ஆண்டர்ஸன் கூறுகிறார்: இம்மதங்கள் மெய்ப் - பொருள் விளக்கங்களை அவற்றிற்கே உரிய புனித மொழிகளினூடாகவே வெளிப்படுத்தின. தெய் - வீகத்தன்மை கொண்டவையாகக் கருதப்பட்ட அம்மொழிகள் (இலத்தீன், அரபிய மொழிகள்) இனத்தாலும், பேசும் மொழியாலும், நாகரிகம், பண்பாடு ஆகியவற்றாலும் ஒருவருக்கொருவர் முற்றிலும் மாறுபட்ட மக்களுக்கு - மதத்தால் மட் - டுமே ஒன்றுபட்டிருந்த மக்களுக்கு - அம்மதம்

Page 51
போதித்த உண்மைகளை எடுத்துரைத்தன. அந்தத் தெய்வீக மொழிகளான இலத்தீன், அரபு ஆகியன - வும், விவிலியம், திருக்குர் ஆன் ஆகிய மறை நூல். களும் மாறாத்தன்மை கொண்டனவாகக் கருதப்பட்டன. கிறிஸ்துவத்தைப் பொறுத்தவரை, அதன் போதனைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதற். கென்றே புனித மொழியான இலத்தீனில் தோச்சி பெற்ற போதகர்கள் வளர்த்தெடுக்கப்பட்டனர். கிறிஸ்துவ மதத்தின் செல்வாக்கைப் பேணிக்காப் - பதையே தமது கடமையாகக் கொண்ட அவர்கள், தமது இலத்தீன் மொழி அறிவைக் கொண்டே ஐரோப்பியக் கண்டத்திலும் கிறிஸ்துவம் பரவி - யிருந்த பிற இடங்களிலும் அம்மதத்தின் ஒருமை -
யை நிலை நிறுத்தனர்.
]
10.
தி
த
சமுதாயத்தில் மதம் என்ற பண்பாட்டு அமை - 4 ப்பு பெரும் தாக்கங்களை ஏற்படுத்திச் செயல். பட்டு வந்த அதே வேளையில், பரந்துபட்ட மக்- 4 களின் வாழ்வை வடிவமைக்கும் மற்றொரு அமைப்பும் செயல்பட்டு வந்தது மத்தியகால ஐரோப்பியச் சமூகங்கள் யாவும் அந்த அமைப்பின் அடிப்படையிலும் அதன் ஊடாகவும் தமது ( அன்றாட வாழ்வை நடத்திச் சென்றன. அதுதான் ர முடிமன்னனின் மேலாதிக்கத்தை ஏற்று இயங்கிய படிநிலைச் சமூக அமைப்பு ஆகும். முடிமன்ன -
னை மையமாகக் கொண்டிருந்த அந்த அமைப்பு 6 மன்னனின் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் நிலைநிறுத்தி அவற்றைச் சித்தாந்த ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் நியாயப்படுத்தியது.
ஒரு அரசர் குடும்பம் பிற அரசர் குடும்பங்களிலிருந்து பெண் எடுப்பதாலும் அல்லது அக்குடும்பங்களுக்குப் பெண் கொடுப்பதாலும் மன் - னின் அதிகாரம் உத்தரவாதம் செய்யப்பட்டது. திருமணங்கள் வழியாக ஏற்படுத்தப்பட்ட உறவு - கள் அவ்வப்பொழுது விரிசல்கள் ஏற்படுவதும் பிற சமயங்களில் சுமுகமான உறவுகள் இருப்பதும் இயல்பாக இருந்தன. மன்னனின் அதிகாரம் சில சமயங்களில் மேலோங்கவும் சில சமயங்களில் குன்றவும் திருமண உறவுகள் காரணமாக இருந் தன. ஆனால் வளர்ந்தும் தேய்ந்தும் வந்த இந்த அதிகாரம்தான் பல்வேறு இனமக்களுக்கு ஒருவர் மன்னனாக இருப்பதற்குக் காரணமாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட இனத்தவரால் அவன் இன்று வெறுக்கப்படலாம்; ஆனால் அவர்களிடம் பெண் கேட்டுச் செல்வானேயாகில் அவன் அவர்களில் ஒருவனாகி விடுகிறான்!
டி.
7
6
கூ
5 A
டி 10.
மதத்தின் மேலாண்மையும் படிநிலைச் சமூகத் தின் நிலைத்த தன்மையும் உலுக்கப்பட்ட காலத் தில்தான் தேசம் என்ற ஒரு அமைப்பு, அக்காலத் தின் குறிப்பிட்ட தேவைகளை நிறைவு செய்யும் வகையில் உருவாகத் தொடங்கிற்று என்று கூறு

கிறார் ஆண்டர்ஸன். ஐரோப்பிய வரலாற்றில் அறிவொளிக் காலம் எனக் கருதப்படும் 8 ஆம் நூற்றாண்டில்தான் தேசியங்கள் எழுந்தன. அந்த நூற்றாண்டு கண்ட விஞ்ஞான அறிவின் வளர்ச்சி, மத நம்பிக்கையை அச்சுறுத்துவதாக இருந்தது. பிறப்பு, இற ப்பு, மரணத்திற்குப் பிந்திய பாழ்வு முதலியவற்றைப் பற்றி மதம் முன்வைத்த வாதங்களைக் கேள்விக்குட்படுத்தியது விஞ்ஞான அறிவு. ஆறு நல் தந்துவந்த மதத்தில் மானு -ருக்கு இருந்துவந்த நம்பிக்கை குறைந்து வர, வாழ்வை ம் பேரண்டத்தையும் தனி - தது எதிர்கொள்ள வேண்டிய ர்ெப்பந்தத்திற்கு ஆளானார்கள் மக்கள். பரலோகத்து மேலாண்மையும்
மதத்தின் இன்பம் தனக்காகக் காத்திருப்
22: படிநிலைச் பதாக எண்ணி, பூலோகத்துத்
சமூகத்தின் புயரங்களைச் சகித்துக் கொ
நிலைத்த ன்டு வாழந்த மக்கள், அந்தப்
தன்மையும் பரலோகம் என்பது வெறும்
பலுக்கப்பட்ட ற்பனையே என்பதை அறிய
" காலத்தில்தான் பந்தனர். மதம் போதித்த
த தேசம் என்ற ஒரு சக்தி, மோட்சம் என்பன
அமைப்பு, பாழ்வின் பொருளை உணர்
அக்காலத்தின் துவதாக இல்லை என்பதை
" குறிப்பிட்ட உணர்ந்தனர். பழைய கேள் - பிகளுக்கு (நான் ஏன் பிறந்.
தேவைகளை
நிறைவு தன்? எனக்கு விதிக்கப்பட்ட
செய்யும் மார்க்கம் என்ன? எனது வாழ்
த வகையில் பின் முடிவை எவ்வாறு எதிர்-1 கொள்வது?) விடை காணப் -
" தொடங்கிற்று
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (49

Page 52
IUNITIES
III
ANDERSON
பயமா பார்: மா 1
108
புதிய தேடல்களில் மானுடம் தன்னை ஈடுபடுத்த வேண்டி யிருந்தது.
ஒரு மாபெரும் பண்பாட்டு அமைப்பாக இயங்கிய மதத் தின் செயல்பாடுகள் வலு
விழந்த நிலையில் இச்செயல் பாடுகளை வேறு வகையிலும் வேறு வடிவங்களிலும் நிறை வேற்றக்கூடிய பண் பாட்டு அமைப்பாக, பரந்துபட்ட மக்
களிடையே தோழமையுணர் ஐரோப்பிய
வையும் கூட்டுணர்வையும் நாடுகளில்
நிறுவி மானுட வாழ்விற்குப் தேசம், தேசியம்,
பொருள் வழங்கும் அமைப் தேச அரசு
பாக தேசம் செயல்பட்டது ஆகியவற்றின் என்று ஆண்டர்ஸன் கூறு உருவாக்கத்தில் கிறார்.
மிகப் பெரும் பங்கு வகித்தது தேசம் என்ற அமைப்பு
அச்சு உருவாகியதற்கான பிற கார முதலாளித்துவம் ணங்கள் என அவர் கூறுப
என்று வை: படிநிலைச் சமூக அமை ஆண்டர்ஸனால் ப்பின் நிலைத்த தன் பை அழைக்கப்படும் உலுக்கப்பட்டமை (சந்தை
ஒரு யின் வளர்ச்சியும் பூர்ஷ்வ விஷயமாகும். வர்க்கத்தின் எழுச்சியும்); முடி
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (50

மன்னனின் செல்வாக்குக் குறைந்தமை ; புனித மொழியான இலத்தீனுக்குச் சவாலாக பிற ஐரோப்பிய மொழிகள் வளர்ச்சியடைந்தமை; உலகில் பிற நாடுகள், பிற சமூகங்கள், பிற பண்பாடுகள் ஆகியன இருப்பது பற்றி ஐரோப்பியர்கள் அறிய வந்தமை; விஞ்ஞான வளர்ச். சிகள், தகவல் தொடர்பு ஊடகங்களின் (நாவல் - கள், செய்தித்தாள்கள் முதலியன) வளர்ச்சி, காலம் பற்றிய கிறிஸ்துவ மதக் கண்ணோட்டம் மறைந்து, வரலாற்றுணர்வு வளர்ச்சியடைந்தமை. பரந்த சந்தையைப் பிடிப்பதற்கான பூர்ஷ்வா வர்க்கத்தின் தேடலாலும் அதற்கிருந்த உந்துத லாலும் மட்டுமே தேசங்கள் உருவாக்கப்பட - வில்லை என்றும் ஆண்டர்ஸன் கூறுகிறார்.
குறிப்பிட்ட புவியியல் பகுதியில் மக்கள் பேசி வந்த மொழிகள் ஏதோ ஒன்றுடன் முதலாளித் துவம் ஏற்படுத்திக் கொண்ட பிணைப்பும் முக்கியப் பங்கு வகித்தது என்கிறார். இந்த மொழிகள் பழைய புனித மொழியின் (இலத்தீன்) அல்லது நிர்வாக நோக்கிற்காக அரசர்களால் பயன்படுத்தப்பட்ட அயல் மொழிகளின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. மார்ட்டின் லூதர் துவக்கி வைத்த புரோட்டஸ்டண்ட் சீர்திருத்த காலத்தில் விவி - லியம் ஜெர்மானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு இலத்தீன் மொழியறிவைக் கொண்டிராத பாமர மக்களும்கூட இலத்தீன் மொழிப் புலமையுடைய பாதிரிமார்களின் உதவி இல். லாமலேயே ஆன்மீக உலகை நேரடியாகச் செய்ற. டைவதற்கான வாய்ப்பு ஏற்பட்டது. அச்சு முதலாளித்துவம் ஐரோப்பிய நாடுகளில் தேசம், தேசியம், தேச அரசு ஆகியவற்றின் உருவாக்கத்தில் மிகப் பெரும் பங்கு வகித்தது அச்சு முதலாளித்துவம் (Print Capitalism) என்று ஆண்டர்ஸனால் அழைக்கப் - படும் ஒரு விஷயமாகும். அதாவது, குறிப்பிட்ட வர்க்க நலன்களைக் கொண்டவர்களின் கட்டுப். பாட்டில் இருந்த, மக்களின் பேச்சு மொழிகளிலே - யே உருவாக்கப்பட்ட தொடர்பு சாதனங்களான நாவல்கள், பத்திரிகைகள் ஆகியவற்றை ஆயிரக் கணக்கில் அச்சிட்டு விற்பனை செய்தமை தேசங். கள் என்ற பெரும் சமூகங்கள் உருவாக்கப்படக் காரணமாக இருந்தன. இவை ஒருவரையொருவர் நேரில் சந்திக்க, பார்க்க, பழக வாய்ப்புள்ள சிற். றூர்வாசிகளடங்கிய சிறு சமூகங்கள் அல்ல. 'அ' என்ற ஊரில் வசிக்கும் ஒரு ஆண்/பெண் 'ஆ' என்ற ஊரில் வசிக்கும் தன்னையொத்த வேறு ஆணையோ பெண்ணையோ நேரில் பார்த். திருக்கமாட்டான்(ள்). ஆனால் இவருக்கும் பொதுவான, இருவரும் பேசுகின்ற எழுதுகின்ற பொதுவான மொழியில் எழுதப்பட்டுள்ள/வெளி

Page 53
"1:4க': "கட்'
V 9
V V |
யிடப்பட்டுள்ள ஒரு நாவல் அல்லது பத்திரிகையின் மூலமாக அவர்கள் ஒருவருடனொருவர் இணைக்கப்படுகின்றனர். இருவருக்குமிடையே பொது உணர்வுகள் உருவாகின்றன. தாங்கள் நேரில் பார்த்துப் பழகாத வேறு மனிதர்களையும் உள்ளடக்கிய ஒரு தேசிய சமூகத்தை உருவாக்கி அதனை வளர்ச்சியடையச் செய்வதற்கும், அத்த கையதொரு சமூகத்தைக் கட்டிக்காக்கின்ற தேசி - யத்தின் வளர்ச்சிக்கும் தொடர்பு சாதன நுட்பங் - களின் வளர்ச்சியும் அச்சாதனங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்களும் முக்கிய பங் - காற்றியுள்ளனர்.
இத்தகைய தேசியம் பரவலாகி வந்ததற்குக் காரணம் அது மக்களின் இறையாண்மை (Sovereignty of the People) என்ற முழக்கத்தை எழுப்பி - யது; அரசவைகளிலும் மத நிறுவனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்த புனித மொழிகள், அயல்மொழிகள், உயர்குடியினர் பயன்படுத்திய மொழிகள் ஆகியவற்றுக்கு மாறாக மக்கள் பேசி வந்த மொழிகளின் வளர்ச்சியை ஊக்குவித்தது; மக்களிடையே வரலாற்றுணர்வை வளர்த்தது. அச்சு - முதலாளித்துவமும் தொடர்பு சாதன நுட்பங்களும் தோன்றுவதற்கு முன்பு அரசர்கள், அரசுகள், வரலாறு ஆகியன பற்றிய அறிவு கற்ற றிந்த உயர்குடியினரிடம் (பாதிரிகள், மதத்தலை - வர்கள்) மட்டுமே இருந்தது. அவை தோன்றிய பிறகு வரலாறு பற்றிய உணர்வும் அறிவும் மக்களி டையே பரவலாகச் சென்றடைந்தன.
வட்டார வேறுபாடுகள் நீங்கிய ஒரேபடித்தான மொழிகள், தேசிய மொழிகள் உருவாவதற்கும் அச்சு - முதலாளித்துவம் முக்கிய பங்காற்றியது. இத்தகைய மொழிகள் பரவலாக்கப்பட்டதன் காரணமாக சமுதாயமும் ஒரேபடித்தான தன்மை - யைப் பெற்றது. இந்த ஒரேபடித்தான தன்மை முதலாளித்துவ உற்பத்திக்கும் பரிவர்த்தனைக்கும் இன்றியமையாததாகும். புரட்சிக்குப் பிந்திய 1 பிரெஞ்சு அரசு, பாரிஸ் நகரில் பேசப்பட்டு வந்த பிரெஞ்சு மொழியையே நாடு முழுவதற்கும் S. பொதுவான பிரெஞ்சு மொழியாக்குவதற்காக கடு மையான எல்லா முயற்சிகளையும் செய்து அதில் வெற்றி பெற்றது. வட்டார வேறுபாடுகளைக் ய கொண்ட வட்டார மொழிகள் ஊக்குவிக்கப்பட 4 வில்லை.
0 = - 10 உ
DL 3
10. . . . கூ - - -
வட்டார வேறுபாடுகளையெல்லாம் உள்ளிழுத்துக் கொண்ட தேசங்களாகவே பிரான்ஸ், பிரிட்டன் ஆகியவை தோன்றின. ஆயினும் பிரான்ஸில் மட்டுமே தேசியம் என்பதும் ஜனநாயகத்தின் வளர்ச்சியும் ஒரே சமயத்தில் உருவாயின. இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அத்தகைய நிலைமைகள் இருக்கவில்லை.
- 9 - 9 G = 9 9

அவற்றின் அரசியல் - சட்ட வடிவமாகவே அங்கு அரசுகள் அமைந்தன. ஒரு தேசம் - ஒரு அரசு என்கிற வகையில் தேச
அரசு (Nation - State) உரு வாயிற்று. ஐரோப்பிய கிறிஸ் - கவ நாகரிகமும், பண்பாட்டு மரபும் நிலவிய நிலப்பகுதி - பில்தான் பல்வேறு மூலதனச் சக்திகள் உருவாயின. ஆனால் அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட மொழியுடன் தன்னை இனங்காட்டிக் கொண்டதன் மூலம் பழைய பண்பாட்டி - பிருந்தும் அதற்கு எதிராகவும் தேசியப் பண்பாட்டை, தேச.
தை உருவாக்கின. ஆட்சியாளரின் தேசியம்
வட்டார
வேறுபாடுகள் இத்தகைய மொழில் தேசி -
நீங்கிய த்திற்குப் (Language Nationasm) பிறகு ஆட்சியாளரின்
ஒரேபடித்தான கசியம்' (Official Nationali- தேசிய
மொழிகள், n) என்று ஆண்டர்ஸன்
மொழிகள் பயரிட்டழைக்கும் தேசியம்
உருவாவதற்கும் தான்றியது. இது ஜார் ரஷ்
) அச்சு - முதலாாவில் (பின்னர் சோவியத் ,னியனில்) ஊக்குவிக்கப்- பது
ளித்துவம் முக்கிய ட்ட தேசியமாகும். பல்வேறு இத்தகைய
பங்காற்றியது. மாழிகளைப் பேசுகின்ற மொழிகள் க்கள் கூட்டங்களைக்
1 பரவலாக்கப்பட்ட காண்டிருந்த ஜார் ரஷ்யா - பின் ஆட்சியாளரின் தேசி- தன "
| தன் காரணமாக த்தின் முக்கிய அம்சம், ரஷ்ய சமுதாயமும் மாழி பேசாத மக்கள் வர - ஒரேபடித்தான
தன்மையைப் பம் பகுதிகளை ரஷ்யமய - 2
பெற்றது.
*
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (51

Page 54
1. '..:--
மாக்குதலாகும். பால்ட்டிக் நாடுகளிலும் இஸ்லாமிய (மத்திய ஆசிய நாடுகளிலும் வலுக்கட்டாயமாக ரஷ்ய . மொழி ஆட்சி மொழியாகத் திணிக்கப்பட்டது. இஸ்லாமிய மரபுகளும் பாரசீக - அராபிய மரபுகளும் நிராகரிக்கப்பட்டு அந்த நாட்டு மொழிகள் மீது ரோமன் வரிவடிவம் திணிக் கப்பட்டது. பிறகு ஸ்டாலின் காலத்தில் சிரில்லிக் (ரஷ்ய வடிவத்திலேயே அம்மொழி கள் எழுதப்பட வேண்டும் என்கிற அளவுக்கு ரஷ்யமய . மாதல் நிகழ்ந்தது.
ஐரோப்பிய அனுபவங். களுக்கு முற்றிலும் மாறுபட்ட
அரசியல், பொருளாதார,
பண்பாட்டு அனுபவங்களைக் இந்து என்ற
கொண்ட உலகின் பிற பகுதி கருத்தாக்கத்தை
களிலும் கூட ஐரோப்பிய தேச அ முதலில் புனைந்
- அரசை முன்மாதிரியாகக் தது அராபியர்,
கொண்ட தேச - அரசுகளை ஆங்கிலேயர்
உருவாக்கும் போக்கு வளர்ந் ல் போன்ற வெளி
ததை ஆண்டர்ஸன் தமது நாட்டவர்தாம்.
நூலில் விரிவாக விளக்கு எனினும்,
கிறார். காலனியாதிக்கத்தின் இந்துமதம்
வழியாகவே இவ் அனுபவங். என்பது ஒரு
கள்' காலனி நாடுகளுக்கு பண்டைய எடுத்துச் செல்லப்பட்டன. நாகரிகத்தும் இந்த நாடுகள் பலவற்றிலும்
பழக்க
தேசியத்தை உருவாக்கிய வழக்கங்களின்
வர்கள் பூர்ஷ்வா (வாணிப ) தொகுப்பு என்றே
வர்க்கங்கள் அல்ல. இந்த தே \8 கூற வேண்டும். சியம் அவர்களின் நலன்களு
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (52

- கேக்கல. 4 :
க்குப் பல சமயங்களில் சேவை புரிந்தபோதிலும் மாறாக, மேலை மரபு கீழை மரபு ஆகிய இரண் - டும் சேர்ந்த ஒரு கலப்புச் சூழ்நிலைமையில் உருவாகிய அறிவாளிகள் தான் இங்கு தேசியத்தை உருவாக்கினர் என்கிறார் ஆண்டர்ஸன். (இவர் - களை இரு மொழி அறிவாளிகள் (Bilingual Intellectuals) என்ற பெயரால் அழைக்கிறார்).
ஆண்டர்ஸனின் மேற்காணும் கருத்துகளின் அடிப்படையில் இந்தியாவில் வளர்ந்த தேசியம் பற்றி இனி காண்போம். இந்திய தேசியமும் இருமொழி அறிவாளிகளும்
இந்தியாவில் தேசியமும், பூர்ஷ்வா ஜனநாயகமும் முற்றிலும் வேறுபட்ட சூழ்நிலைகளிலேயே தோன்றின. இந்திய தேசியம் என்ற ஒரு அரசி - யல் இயக்கம், தேசியத் தனித்தன்மை அல்லது அடையாளம், தேசியச் சித்தாந்தம் ஆகியன இங்கு மதத்தின் வீழ்ச்சியையொட்டி எழுந்தவை அல்ல. மாறாக ஒருவகையான இந்து மீட்பு வாதம்தான் மேற்காணும் மூன்று விஷயங்களும் உருவாவதற்குக் காரணமாக இருந்தது என்று
கூறலாம்.
ம் நி,ை ஒரு லது
இந்து என்ற கருத்தாக்கத்தை முதலில் புனைந் தது அராபியர், ஆங்கிலேயர் போன்ற வெளி - நாட்டவர்தாம். எனினும், இந்துமதம் என்பது ஒரு பண்டைய நாகரிகத்துப் பழக்க வழக்கங்களின் தொகுப்பு என்றே கூற வேண்டும். இந்த நாகரிகம் தென்னாசியா நெடுகப் பரவியிருப்பதால், தென் . னாசிய - குறிப்பாக இந்தியா என்ற நிலப்பரப்பு - நாகரிக அடிப்படையில் ஒன்று பட்டிருப்பதாகக் கொள்ளலாம். இந்து மதத்தின் தனிமுத்திரையாக ஆதி முதற் கொண்டே இருப்பது சாதி முறையும் சாதித் தனித்துவமும்தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இச் சாதி முறை பல பிரிவு களைக் கூட்டுச் சேர்த்துக் கொள்ளவும் எல்லாப் பிரிவுகளுக்கும் இடமளிக்கவும் வல்ல ஒரு அமைப்பாக உள்ளது. ஒரு பக்கம் எண்ணற்ற 'சாதிகளும் - சாதிக்கு வெளியே என்ற மிக இறுக் கமான, சிறிதும் நெகிழ்ச்சியற்ற தன்மையும் நிலவு கிறது. இந்த நெகிழ்ச்சியற்ற அமைப்புக்குள் . ளேயே கணிசமான அளவுக்கு உயர்குடியாக் - கத்திற்கும் இடம் இருக்கிறது. இதன் காரணமாக வே, முகலாய அரசு உட்படப் படையெழுத்து வந்த பல அந்நியர்களிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்த இந்துக்கள்' தமது பண்பாட்டு - நாகரிக ஒற்றுமைக்குப் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டனர்.
இந்து மதத்தின் குறியீடுகளாக விளங்கும் தெய்வங்கள் பெருகி வந்துள்ளன. அதே சமயம்

Page 55
LDI
கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய மதங்களில் இருப்பதுபோல, எல்லாவற்றையும் தொகுத்து முறைப் - படுத்துதல் என்பது இந்த சமயத்தில் சாத்தியம் மில்லாது போயிற்று. ஏனெனில் முன்கூட்டியே வரையறுக்க முடியாத, கட்டிறுக்கமற்ற (கருத்து முதல்வாதத்) தத்துவங்களையே இந்து மதம் கொண்டு வந்துள்ளது.
பிரிட்டிஷ் காலனியாட்சியால் ஏற்பட்ட நவீன மயமாக்கலே இந்து சமயத்திற்கு ஏற்பட்ட முதல் மரண அபாயமாகும். ஆங்கிலேயர் கொண்டு வந்த நவீனத் தொழில்கள், சாதி அமைப்புக்குள் ஒரு சாதியினர் மற்றொரு சாதியினரைச் சார்ந்திருக்கும் நிலையைக் குலைத்தது. சாதி அடிப்படை. யிலான தொழில்களைப் பாதித்து, புதிய சாதி - களைக் தோற்றுவித்தது. ஏற்கெனவே இருந்த சில சாதிகளை அழித்தது. சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் சில சாதிகள் ஏற்றம் பெறுவதைச் சாத்தியமாக்கியது. சாதிகளுக்குள்ளேயே புதிய ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியது. முன்பு ஒரு வரிடமிருந்து மற்றொருவர் விலகி வாழ்ந்த சாதி - யினரை நெருக்கமான, முற்றிலும் புதிய உறவு களுக்குள் பிணைத்தது. ஆங்கிலேயர் கொண்டு - வந்த மேற்கத்திய தாராளவாதக் கருத்துக்கள் ! பரவத் தொடங்கின. அவை சமத்துவம், அடிப்- : படை மனித உரிமைகள், சமூக நீதி ஆகியவற்றுக் ? கான கோரிக்கைகளை ஊக்குவித்தன.
நிலவுகின்ற சமூக, மத, பண்பாட்டு நிறுவனங்- ( கள், நடைமுறைகள் ஆகியவற்றைப் பற்றிய |
அறிவார்ந்த மதிப்பீடுகள் தோன்றலாயின; இத் தகைய நிறுவனங்கள், நடைமுறைகள் ஆகிய - வற்றை நியாயப்படுத்தி வந்த மரபுவழி சிந்தனைப் | போக்குகளும் விமர்சனத்துக்கு உள்ளாயின. ஆங்கிலேய அரசு தனது ஆதிக்கத்தை நிலை - நிறுத்தப் புதிய அதிகாரக் கட்டமைப்புகளை உருவாக்கியது. ஏற்கெனவே நிலவிய சமூக
அமைப்பைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டது. 4 பழைய சாதிகள் சிலவற்றைப் புதிய பெயர்களின் கீழ் வகைப்படுத்தியது. இன்று நாம் காணும் சாதிப் பட்டியலை வகுப்பதற்கும் முன்னோடியாக இருந்தது ஆங்கிலேய அரசுதான்.'
இதுபோன்ற காரணங்களினால் பழைய சமூக அமைப்பு, தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால், தனக்குள் மாற்றங்களை ஏற்படுத்தியே தீர வேண்டும் என்ற நிலை உருவாயிற்று. இந்து தர்மம் என்பது வருணாசிரம தருமத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. சாதிய அமைப்புடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக வருணதருமத்தை அடிப்படையாகக் கொண்ட இந்து சமூகம், பொருளாதார நெருக்கடியையும் மட்டுமல்லாது
(IS
100
(

ஒரு ஆழமான தார்மீக, ஆன்மீக நெருக்கடியையும் எதிர் - கொள்ள வேண்டியதாயிற்று. இதன் விளைவாகவே, சாதி அடையாளங்களுக்கு அப். பால் எல்லாரையும் ஒன்றி - ணைக்கும் வகையில் இந்து மத்திற்குப் புதிய விளக்கங்கள் தரப்படலாயின. இந்து மதத். திற்குப் பொதுவான கோட். பாட்டு அடிப்படைகளை உருவாக்கும் முயற்சிகளும் செய்யப்பட்டன. இதன் பொ - நட்டு பகவத் கீதை போன்ற பரல்களுக்குப் புதிய அர்த். தங்கள் தரப்பட்டன. இந்து மதம், இந்திய நாகரிகம் ஆகிபவற்றின் பழம்பெருமைகள் தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட் ஆங்கிலேய -ன். (இந்து மத்ததை மறு -
அரசு தனது பரையறை செய்யும் செயல் - அ
ல் ஆதிக்கத்தை ளில் ஈடுபட்டவர்கள் பெ: நிலைநிறுத்தப் நம்பாலும் வட இந்தியாவைச் புதிய அதிகாரக் சர்ந்த படித்த உயர்சாதி கட்டமைப்புகளை இந்துக்களே) இத்தகைய உருவாக்கியது. முறையில் புதிய அர்த்தங்கள் ஏற்கெனவே பழங்கப்பட்ட இந்து மதமும் நிலவிய சமூக இந்திய நாகரிகமும் இந்திய
அமைப்பைத் தேசியத்தின் சிறப்பியல்பாக
தனக்குச் இருந்து வந்துள்ளன. இந்தி
சாதகமாக்கிக் ரவின் வரலாற்றை, பண கொண்டது.
டய இந்தியா, முகலாயர் பழைய சாதிகள் ால இந்தியா, பிரிட்டிஷ் சிலவற்றைப் ஆட்சிக்கால இந்தியா என்ற புதிய
ரோப்பிய (குறிப்பாக ஆங்- பெயர்களின் கீழ் லேய) சிந்தனையாளர்கள் வகைப்படுத்தியது. ' கைப்படுத்தினர். இவ்வாறு
ஏப்பிரல் - ஜூலை 2009 (53

Page 56
தேசம் தேசியம்...
வகைப்படுத்துவது இந்திய தேசியவாதிகளுக்கு உகந் ததாகவே இருந்தது.
காலனி நாடுகளில் சுதந். திரப் போரட்டத்துக்குத் தலை - மை தாங்கிய பலர் பெனடிக்ட் ஆண்டர்ஸன் கூறும் இருமொழி பேசும் அறிவாளிகள் (Bilingual Intellectuals) என்ற திணைக்குள் அடங்குவர். இரு மொழி பேசும் அறிவாளிகள் என்பதன் பொருள் அவர்கள் இருமொழிகளைப் பேசுப - வர்கள் என்பது மட்டும் அல்ல. அவர்கள் யாவரும் தாங்கள் வாழ்ந்த நாட்டின் ஆதிக்க மொழியை நன்கு கற்ற அம்மொழியின் மூலம் ஆதிக்க காலனித்துவ நாடுகளின் (குறிப்பாக மேற்கு ஐரோப்பாவின்) அரசியல்.வரலாற்று, பண்பாட்டு மரபுகளை , அல்லது நவீனத்துவம் (Modernity) என்பதைக் கற்றுக்கொண்ட
வர்கள்.
அவ்வாறு கற்றுக் கொண்ட பின் அவற்றைத் தமது சொந்த நாடுகளுக்கும் பொருத்திப் பார்க்க விரும்பியவர்கள். அவர்கள் மேற்கு ஐரோப்பிய தேச - அரசு, ஆட்சியாளரின் தேசியம், மேற்கத்திய பூர்ஷ்
வா ஜனநாயக நிறுவனங்கள், ஆங்கில அறிவு,
நவீன விஞ்ஞானத் தொழில் மேற்கத்தியப்
நுட்பம், ஒரு பொது ஆட்சி பண்பாட்டுடன்
மொழி ஆகியவற்றைத் தமது பழக்கம்,
நாடுகளிலும் உருவாக்க விரு
ம்பினர். இவற்றைக் காலனி - மேற்கத்திய
யாட்சியாளர்கள் உருவாக்கி - தாராளவாதச் சிந்தனைபால்
யிருந்த அரசியல் புவியியல் ஒருவித மோகம்
எல்லைகளுக்குள் ளேயே ஆகியவற்றைக்
காலனியாட்சியாளர்களால்
தன்னிச்சையாக, தமது சுரண். கொண்டிருந்த இருமொழி
டலின் பொருட்டு உருவாக்பேசும்
கப்பட்ட ஆட்சி அமைப்புகள் அறிவாளிகள்
ஆகும். இந்த ஆட்சி அமைப்தமக்கிடையே
புகளுக்குள் வாழ்ந்து வந்த சமத்துவம்
பல்வேறு இனங்கள், பல்வேறு நிலவுவதாகக்
மொழி பேசும் சமூகங்கள், கருதினர்.
பழங்குடிகள் முதலியோர் வரலாற்றுரீதியாகத் தமது
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (54

இயல்பான வளர்ச்சியைப் பெறுவதை இவ் ஆட்சி அமைப்புகள் தடுத்து நிறுத்தியிருந்தன.
இந்தியாவின் இரு மொழி பேசும் அறிவாளி களில் பெரும் பாலானவர்கள் இந்திய தேசியக் காங்கிரசின் முக்கியத் தலைவர்களாக இருந்தவர் - கள். ஆங்கில அறிவு, மேற்கத்தியப் பண்பாட் டுடன் பழக்கம், மேற்கத்திய தாராளவாதச் சிந்தனைபால் ஒருவித மோகம் ஆகியவற்றைக் கொண்டிருந்த இருமொழி பேசும் அறிவாளிகள் தமக்கிடையே சமத்துவம் நிலவுவதாகக் கருதினர். ஆங்கிலக் கல்வி தமக்கிடையே தோற்றுவித்திருந்த ஒரு செயற்கை ஒருமையில் இச்சமத்துவத்தைக் கண்டனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களை அவர் - கள் எதிர்த்த போதிலும், ஆங்கிலேயர் உருவாக்கிய அரசு அமைப்புகளையோ, அதிகார மையங்களையோ மாற்றியமைக்க விரும்பவில்லை. மாறாக, அவற்றைத் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்ளவே விரும்பினர்.
அதே போல ஆங்கில வரலாற்று நிபுணர்கள் பண்டைய இந்திய நாகரிகம், இந்திய வரலாறு, இந்தியப் பண்பாடு ஆகியன பற்றி முன் வைத்தக் கருத்துக்களை இவ்விரு மொழிபேசும் அறிவாளிகள் ஏற்றனர். ஆங்கிலேயரின் வருகையினால் இந்தத் தொன்மையான நாகரிகமும் பண்பாடும் சீரழிந்து போயிருந்ததைப் பற்றித் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். இவ்வாறு ஒரு இந்திய தேசிய அடையாளத்தை உருவாக்கி, அதன் பெயரால் ஒரு சுதந்திர இந்தியாவைக் கட்டியெழுப்ப முனைந்தனர். அடிக்குறிப்பு:
1 Benedict Anderson, Imagined Communities; Reflectionson the
Origin and Spread of Nationalism Verso, London, 1983 (See Chapters 1, 2, 3, 6 & 7)
2 Achin Vanaik, The Painful Transition :- Boargeois Democracy in
India, Verso, London, 1990 (See Chapter 4)
(தமிழகத்தின் முன்னனி ஆய்வாளர்களில் ஒருவரான எஸ்.வி. ராஜதுரை “இந்து இந்தி இந்தியா" என்னும் நூலை 1993ல் எழுதினார். இந்திய தேசியம் என்ற சித்தாந்த வடிவத்தை கொண்டு தமது மேலாண்மையையும் அரசியல் அதிகாரத் - தையும் ஆதிக்க சக்திகள் எவ்வாறு நிலைநிறுத்திக் கொண்டு - ள்ளன என்பதை இந்நூல் விரிவாக ஆய்வு செய்தது. இந்நூலில் மூன்றாம் அத்தியாயமாக எழுதப்பட்ட "தேசம்: ஐரோப்பிய வரலாறும் இந்திய அறிவாளிகளும்" என்னும் பகுதியை இங்கு நாம் மீள்பிரசுரம் செய்துள்ளோம்.
இந்திய தேச உருவாக்கத்தை புரிந்து கொள்வதற்கு தேசம், தேசியம், தேசியவாதம் தொடர்பிலான சமகால சிந்தனைகளை இக்கட்டுரை தொகுத்துத் தருகின்றது. தேசிய இனப்பிரச்சினையை மார்க்சிய கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வதற்கான அடிப்படைகளையும் இது தெளிவு படுத்தியுள்ளது.)

Page 57
ஹிட்லரின் நாசி வழக்காறும் தேசியப்பல்
முனைவர் ஆ.தனஞ்செய
மன ஓர்மை, இன விடுதலை, தேசியக் கட்டுமானம், தேச விடுதலை, வர்க்கப் போராட்டம் என்பன உள்ளிட்ட புரட்சிகரமான அரசியல் நிகழ்வுகள் உலக அரங்கில் அரங்கேறிய போ - தெல்லாம், அந்நிகழ்வுகளின் ஊடுபாவாகப் பண்பாடு பயன்படுத்தப்பட்டிருந்ததைக் கடந்த கால் வரலாறு பேசுகிறது. இங்கு பண்பாடு என்று சொல்லும் போது, அது மக்களுடைய வழக். காற்றினையோ பாரம்பரியத்தையோ குறிக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். 19 ஆம் நூற்றாண்டு மற்றும் 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் சில ஐரோப்பிய நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இனம், மொழி அடிப்படையில் ஒருங்கிணைந்திருக்க வேண்டிய மக்கள், கூட்டங் கூட்டமாகச் சிதறிக் கிடந்த நிலையில் அவர்களை அன்றைய சூழலில் ஒருங்கிணைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்தத் தேவையை நிறைவேற்றக் கூடிய ஒருங்கிணைக்கும் சக்தியாக 'இன முன்னோர், புனித மான ரத்த உறவு, பொதுவான ஆன்மா' என்பன போன்றவை முன்னிறுத்தப்பட்டன. இவற்றைத் தேடி இனங் காண்பதற்குரிய ஆதாரங்களாக மக்களுடைய வழக்காறுகள் சுட்டிக்காட்டப். பட்டன. துருக்கி, ஃபின்லாந்து, ஜெர்மனி உள் - ளிட்ட நாடுகளின் நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்கள், மக்களுடைய வாய்மொழி மரபுகளைச் சேகரித்துத் தொகுத்து வெளியிட்டனர். ஆவணப்படுத்தினர். தேசியத்தைக் கட்டமைக்கும் செயல் திட்டத்தை மையப்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட். டனர்.
மொழி, இனம், பண்பாடு, தேசியம் என்று இவற்றை ஒருங்கிணைத்துத் தீவிரமான ஒரு அரசியல் சூழல் நிலவச் செய்த நாடு ஒன்றைச் சுட்டிக்கட்ட வேண்டுமென்றால், அது ஜெர்மனி - யாகத் தான் இருக்கும். மக்கள் வழக்காறுகள் பற்றிய ஆய்வுக்கான அரசியல் தலைமையகத்தைத் தோற்றுவித்த முதல் தேசிய அரசு அடா

தேசம் தேசியம்...
சமும்
ன்பாடும்
என்
ல்ஃப் ஹிட்லரின் தேசிய சோசலிச அரசே ஆகும். 1930 களில் ஜெர்மனியில் நாட், மொழி, இனம், டார் இலக்கியப் படைப்புகள் பண்பாடு, ஏராளமாக வெளியிடப்பட்ட தேசியம் என்று -ன. ஜெர்மானியத் தேசிய இவற்றை உணர்வுகள், மொழி, பண். ஒருங்கிணைத்துத் 6 பாடு மற்றும் ஏனைய மரபுகள் தீவிரமான ஒரு ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் சூழல் இனவாதக் கூறுகள் மேற் நிலவச் செய்த . கண்ட நாட்டார் இலக்கியப் நாடு ஒன்றைச் படைப்புகளில் ஆவணப் சுட்டிக்கட்ட படுத்தப்பட்டிருந்தன. இந்த வேண்டுமென்றால், 6 காசியக் கருத்தாக்கமானது அது ஜெர்மனி - ஹெர்ரன்வோக் (Herrenvolk) யாகத் தான் எனப்பட்டது.
இருக்கும்.
2009 (55 ஏப்பிரல் - ஜூலை
கூடம்

Page 58
தேசம் தேசியம்...
புதிர்த்தன்மை கலந்த குரு தித் தொடர்பு, மொழி, பண் பாடு, மரபு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட ஒரு கருத் துருவம் தான் நாசிகளின 'ஹெர்ரன் வோக்' என்னும் கொள்கை ஜெர்மானிய முன் னோடிக் கவிஞரான காட்ஃப் ரைட்வோன் ஹெர்டர் காலம் முதற் கொண்டே வோக் என் னும் சொல், ஒரு வகை புதிர்மைப் பொருளையே கொண்டிருந்தது. 1920-களில் அச்சொல், அரசியல் ரீதிய லான புதிய அர்த்தத்தை கொள்ளத் தொடங்கியது 'வோல்க்' என்றால் "தேசம் என்று அர்த்தம் மாறியது. 'தே சிய இன ஒருமைப்பாடு 'ஜெர்மானிய இன மேலாண் மை' என்னும் ஹிட்லரின அரசியல் சித்தாந்தத்தை ஏற் றுக் கொண்டிருந்த நாசிகள் அது வரையில் தாங்கள் போற் றிக் கொண்டாடிக் கொண்டி ருந்த ஹன்ஸ் நாவ்மன் என் பவருடைய நாட்டார் வழக் காற்றின் தோற்றக் கொள் கையை உதறித் தள்ளினார் "நாட்டார் வழக்காறுகள் மேட்டுக்குடி மக்களால் அறிவு ஜீவிகளிடமிருந்,ே தோன்றின. பின்னர், அம்மக் களிடமிருந்தே வேளாண்கும் மக்களிடம் சென்று சேர்ந் தன.” என்று ஹன்ஸ் நாவ் மண் முன் வைத்த வழக் காறுகளின் தோற்றம் பற்றி படியிறக்கக் கோட்பாட்டை கைவிட்டனர். அத்துடன் தங்களுடைய ஆன்மீக முன் னோரைக் கண்டறியும் முயர் சியில் ஈடுபட்டிருந்த நாசிக்
நாட்டார் வழக்காற்றியல ஹிட்லரின்
ளர்கள், தங்கள் நாட்டி அரசியல்
புகழ்பெற்ற நாட்டார் வழக் வியூகத்தில்
காற்றியல் அறிஞர்களால் நாட்டார்
கிரிம் சகோதரர்கள், மன வழக்காற்றி
ஹாட், கோஹ்லர், போல் யலின்
போன்றோரைப் புறக்கணி இடம் மேலும்
தனர். முக்கியத்துவம்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 56

'ெ
/
இவ்வாறு, முன்னோடி நாட்டார் வழக். காற்றியல் அறிஞர்களைப் புறக்கணித்த நாசிச - வாதிகள், "நாட்டிற்கான பணிகளில், நாட்டார் வழக்காற்றியலைப் பயன்பாட்டு அறிவியலாகப் பயன்படுத்த வேண்டும்" என்னும் கொள்கையை முன்வைத்த வில்ஹெல்ம் ரெய்ல் (Wilhelm Reihl) என்பவரை அரவணைத்துக் கொண்டனர். சமூக -
வியலறிஞரும், பயண எழுத்தாளருமான இவர் ) 1858-ல் 'நாட்டார் வழக்காற்றியல் ஒரு விஞ்ஞா- னமே' என்னும் நூலை வெளியிட்டிருந்தார். 'நாட்டார் வழக்காற்றியலும், சமூக அறிவியல் - களும் ஜெர்மானியப் பண்பாட்டின்பால் முழுக் கவனத்தையும் செலுத்துவதோடு, அத்தகைய அறி -
வினை நாட்டின் நடைமுறை நோக்கத்திற்குப் : பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார். ரெய்லின் இக்கருத்துக்களை நாசிவாதிகள் வர. வேற்றனர்.
இவ்வாறு, ஹிட்லின் நாசியக் கொள்கையோடு இணைத்துக் கொண்டு செலுத்தப்பட்ட ஜெர்மானிய நாட்டார் வழக்காற்றியல், 1920-களின் இறுதியில் மற்றொரு கட்டத்தை எட்டியது. அந்நாட்டின் பல்கலைக்கழகங்கள் சிலவற்றில் நாட்டார் வழக்காற்றியல் புகழ்பெற்ற பாடமாக வளர்ந்தது. விருப்பப் பாடமாகவும் துணைப் பாடமாகவும் நாட்டார் வழக்காற்றியலை விரும் - பிப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை
அதிகரித்தது.
ஹிட்லரின் அரசியல் வியூகத்தில் நாட்டார் வழக்காற்றியலின் இடம் மேலும் முக்கியத்துவம் பெற்றது. தீவிரமாக ஜெர்மானிய தேசிவாத்தைத் தூண்டிவிட்டு இயக்கியவரான ஹிட்லர் ஜெர்மானிய மக்கள் பண்பாட்டின் பாதுகாவலராகவும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.
தன்னுடைய அரசியல் சித்தாந்தத்தின் மையப் -- பொருளாக 'நாட்டார் மயப்படுத்தப்பட்ட அரசை
யே' (Folkish State) எடுத்துக் கொண்டார். 1937ல் நாட்டார் வழக்காற்றியல் கழகம் உருவாக்கப்பட்டது. ஹிட்லரின் அரசில் முதன்மை நிலையில் இடம் பெற்றிருந்த முக்கியப் பிரமுகர்கள், நாட். டார் வழக்காற்றியல் கழகத்தின் நிறுவனர்களாக விளங்கினர்.
நாசிசப் புரட்சியின் தத்துவவாதியான ஆல்ஃப்ரட ரோசன்பெர்க், ஹிட்லரின் அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராக இருந்த வால்டர் டாரே (Walter Darre), ஹிட்லர் இளை. ஞர் இயக்கத் தலைவரான பால் தூர் வான் ஸ்சிராக் (Baldur on Schirach) ஹிட்லர் அமைச்சரவையில் முக்கியத்துறையான உள்துறை அமைச்சகத்தின் மந்திரியான ஹென்ரிச் ஹிம்லர் (Heinrich Himmler) ஆகியோர், நாட்டார் வழக்காற்றியல் கழக நிறுவனங்களுள் குறிப்பிடத்தக்கவர்கள்.
• ட ட ட .• 1 '. ' ' '
க ம்

Page 59
இனவெறியும் இனப்படுகொலையும் இவ்வாறு ஹிட்லரின் ஜெர்மனியில் நாட்டார் வழக்காற்றியல் அதிமுக்கியத்துவம் பெற்ற நிலையில் அது கண்மூடித்தனமான தேசியவாதம், இனவெறி, பிற இனங்களின் மேல் மிதமிஞ்சிய வெறுப்பு ஆகியவற்றினைத் தூண்டிவிட்டு, நாசிச சித்தாந்தத்திற்குப் பேரளவில் உதவியது. ஜெர்மனியில் நாட்டார் வழக்காற்றியலைக் குறிக் கும் சொல்லான வோல்க்ஸ்குந்தே (Volkskunde) என்பதை ஹிட்டலரும் அவருடைய நாசினூக் கட்சியும் ஒரு சில நோக்கங்களுக்காகத் தெளி - வாகப் பயன்படுத்திக் கொண்டனர். 'ஜெர்மானியர்கள் அனைவரும் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள், உலக இனங்களிலேயே மிகவும் உயர்ந்தவர்கள்' என்று ஹிட்லர் கருதினார். இந்த ஜெர்மானிய இன மேலாண்மை உணர்வு காரணமாக ஜெர்மனியில் இருந்த யூதர்கள் உட்பட பிற இனத்தினர் அனைவரையும் நாட்டை விட்டு வெளியேற்றவும் விரும்பினார். இவற்றை நிறை - வேற்றிக் கொள்ளும் திட்டத்தோடு நாட்டார் வழக்காற்றியல் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. பிற நாடுகளின் மீதான போரை நியாப்படுத்துவதற்கும் வழக்காறு பயன்படுத்தப்பட்டது. நாசிய சித்தாந்தத்தை நோக்கி மக்களைத் திரட்டுவதற்கும் நாட்டார் வழக்காறுகள் கையாளப்பட்டன. உதாரணத்திற்கு இந்துப் பண்பாட்டிலிருந்து கடன் வாங்கப்பட்ட ஸ்வஸ்திக் சின்னத்தைக் குறிப்பிடலாம். நாசிக் கட்சியின் தேசியச் சின்னமாக ஸ்வஸ்திக் பயன்படுத்தப்பட்டது. நாசிக் கட்சி - யைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஜெர்மானியப் பண்பாட்டை ஆரிய இனத்தோடு இணைத்து நோக்கச் செய்வதற்கு ஸ்வஸ்திக் சின்னம் பயன் - பட்டது. இந்தியச் சூழலில் ஸ்வஸ்திக் சின்னத் திற்கு வளமை, நற்குறி ஆகிய பொருளுண்டு. ஆனால், உலகெங்கும் உள்ள யூதர்களுக்கோ, அச்சத்தையும் மரணத்தையும் உட்கொண்டி - ருக்கும் சின்னமாகத் தோன்றியது. ஓர் அரசியல் சூழலில் நாட்டார் வழக்காற்றினைத் தவறாகவும் மோசடியாகவும் பயன்படுத்தியதற்கு இது ஒரு மிகவும் பயங்கரமான உதாரணமாகும். (Claus, Korom, 1991:18)).
யூதர்களுக்கு இணையாக வெறுத்து ஒதுக்கப்பட்டு, நாசிகளால் மிகவும் கொடூரமாகத் துன்பு றுத்திக் கொல்லப்பட்டவர்கள் நாடோடிகள் (Gypsies). சித்ரவதை முகாம்களில் அடைத்து வைத்துக் கொல்லப்பட்ட ஜிப்சிகளின் எண்ணிக். கை மட்டும் சுமார் ஐந்து லட்சம் பேர் என்று கூறப்படுகிறது. (D.P. Singhal, 1982: 14) முகாம் - களில் தாங்கள் அடித்து வதைக்கப்பட்டதை ஜிப்சிகளின் பாடல்கள் பல கண்ணீரோடு புலம்பி வெளிப்படுத்துகின்றன.

முகாமிலே, அந்த முகாமிலே அவர்கள்கடுமையாக உழைத தார்கள் உழைப்புக்குப் பலனாக அடி உதையும் பட்டார்கள் அய்யோ என்னை உதைக் காதே அய்யோ என்னை அடிக் காதே இல்லேன்னா ஒரே அடியா என்னைக் கொன்று போட்டு விடு நான் பெற்ற குழந்தைகள் வீட்டில் உண்டு
யூதர்களுக்கு நான் செத்தால் யார் வளர்ப் இணையாக பார்கள் சொல்லு?
வெறுத்து (செக்கஸ்லோவேக்யா, ஜிப்சி பாடல்) ஒதுக்கப்பட்டு, ப்ரெக்ட்டின் ஃபாசிச எதிர்ப்பு நாசிகளால்
மிகவும் இவ்வாறு ஆரிய இனத்தவர் கொடூரமாகத் என்று தங்களைக் கற்பிதம் துன்புறுத்திக் செய்து கொண்ட ஜெர்மானி- கொல்லப்பட்டயர்களால் யூதர்களும், ஜிப்சி- வர்கள் களும், வேறு பல இனத்தவர் - நாடோடிகள் களும் அழித்தொழிக்கப்படு சித்ரவதை வதற்குக் காரணமான இனம் முகாம்களில் வெறி ஜெர்மானியர்களிடை- அடைத்து யே தலைவிரித்தாடிய சூழ வைத்துக் லில், நாசிச அரசியலையும் கொல்லப்பட்ட அதன் அட்டூழியங்களையும் ஜிப்சிகளின் எதிர்த்துக் குரல் கொடுத்தவர்- எண்ணிக்கை கள் மூர்க்கமான தாக்குதலு மட்டும் சுமார் க்கு ஆளானார்கள். பெர்ட் ஐந்து லட்சம் டோல்ட் ப்ரெக்ட் (Bertolt பேர் என்று Brecht) போன்றோர் தலைவி கூறப்படுகிறது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (57

Page 60
தேசம் தேசியம்...
மறைவாக இருந்து, நாசிச எதிர்ப்பில் செயல்பட்டனர். 1930களில் நட்டார் (Folk) என்று பொருள் தரக்கூடிய Volk என்னும் ஜெர்மானிய மொழிச் சொல்லிற்குப் பதி லாக மக்கள் என்று பொருள் கொடுக்கக்கூடிய ஜெர்மானிய மொழிச் சொல்லைப் பயன் படுத்த வேண்டும் என்று ப்ரெ. க்ட் வலியுறுத்தினார். தலை மறைவாக இருந்து இயங்கிய நாசிச எதிர்ப்பாளர்கள் வெளியிட்ட ஃபாசிச எதிர்ப்பு இதழ் ஒன்றில், ப்ரெக்ட்டின் கோரிக்கை உண்மையை எழுதுவதில் உள்ள ஐந்து வகையான இடர்ப்பாடுகள் என்னும் தலைப்பில் 1934ல் வெளியானது. ஜெர்மனியின் தேசிய சோசலிச அரசின் (Nationalist Socialist State) அரசியல் செயற்பாட்டிற்கு உட்படும் வகையில் 'வோக் என்பதன் கருத்தாக்கம் ஒரு சார்பினதாக அரசியல் மயப் படுத்தப்பட்டதால், ப்ரெக் டுக்கு அதனை எதிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்.
டது. இந்தப் பின்னணியின் ஊடா கத் தான் ஹெர்மண் பாசிங்
கரின் 'நாட்டார் வழக்காறு தற்காலச் பற்றிய விரிவாக்கக் கோட் சமுகத்தில் பாடு' அவருடைய தொழில்
நிதமும் நுட்ப உலகில் நாட்டார் பண் மாற்றங்களை பாடு என்னும் நூலின் வாயி எதிர்கொண்டு லாக முன்வைக்கப்பட்டது.
போராடி தொழில் நுட்ப உலகில் அவற்றோடு நாட்டார் பண்பாடு ஒத்தியைந்து போகும் வகை
தொழில் நுட்ப உலகில் நாட் யில், நாட்டார்
டார் பண்பாடு (Folk Cultur
in a World of Technology. sே வழக்காற்றியல் ஆய்வுகளை
என்னும் இந்நூல் ஹெர்மன் நவீன யுகத்தை
பாசிங்கர் (Herman Bausinger நோக்கி
ஜெர்மனியில் எழுதினார் நெறிப்படுத்
1961ல் ஆங்கிலத்தில் இந்நூல் தியவர் என்று
வெளியான போது, (மொழ பாசிங்கர்
யாக்கம்: Elke Dettener) அமெ
ரிக்காவில் எந்த ஒரு பத்திரி \8 கருதப்படுகிறார்.
கையிலும், இது பற்றிய விமர்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 58
ini

உப்பிடI6
சனம் எதுவும் வெளிவரவில்லை. ஆய்-வுலகிலும் இது அவ்வளவாகக் கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால், ஜெர்மனியில், நூல் வெளியாகி 25 ஆண்டுகள் கழித்து, நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளில் பாசிங்கரின் கோட்பாட்டு முக்கியத் துவம் உணர்ந்து கொள்ளப்பட்டது; விவாதிக்க - பட்டது. பாரம்பரியப் பண்பாடு பற்றிய விரிவாக்கக் கோட்பாடு கடந்த சுமார் நாற்பது ஆண்டுகளில் (அ.நகர வழக்காறுகள், (ஆ. தற்கால மரபுக் கதைகள், (இ.)வெகுமக்கள் பண்பாடு, (ஈ.)புத்துருவாக்க வழக் காறுகள், (உ.) சுற்றுலாப் பயணிகளுக்குக் காட்சிப் - படுத்தி, வியாபாரப்படுத்தப்படும் வழக்காறுகள் எனப் பல்வேறு பிரிவுகளில் ஆய்வுகள் மேற் . கொள்ளப்பட்டன. இத்தகைய ஆய்வுகளை ஒருங்கிணைத்து, முறைமைப்படுத்தி, ஒரே கோட்பாட்டிற்குள் அடக்குகிறார் பாசிங்கர். மேற்குறிப்பிட்ட நகர்சார் வழக்காறுகள் முதல், சுற்றுலாத் தளங்களில் காட்சிப்படுத்தப்படும் வழக்காறுகள் வரையில் யாவும் தொழில்நுட்ப அறிமுகத்தால் உண்டான விளைவுகளே என்று அவருடைய
கோட்பாடுவியாக்கினாம் செய்கிறது.
“தொழில் நுட்ப அறிவின் வளர்ச்சியால், நம்முடைய பாரம்பரியச் சமுதாயம் மாறிப் போய் விட்டதே” என்று கவலைப்பட்ட போது, பாசிங் - கர் அதனை வேறுவிதமாகப் பார்த்தார்.
'மனிதனுடைய சுற்றுச் சூழுல் மாறும் போது, மரபின் ஜீவன் அல்லது இயக்காற்றல் (Dynamics of Tradition) என்பது படிநிலை மாற்றத்தைப் பெறலாமே ஒழிய, அது மறைந்து போய்விடுவதில்லை' என்று அவர் ஆராய்ந்து கூறினார். இதனை அவர் தொழில்நுட்ப யுகத்தில் மரபான பண்பாட்டின் விரிவாக்கம் பற்றிய கோட்பாடாக'
முன்வைத்தார்.
இக்கோணத்திலிருந்து பார்க்கும் போது, அவருடைய நூல், புரட்சிகரமான ஒரு படைப்பாகக் கருதப்படுகிறது. மேலும், தற்காலச் சமூ - கத்தில் நிகழும் மாற்றங்களை எதிர்கொண்டு போ - ராடி அவற்றோடு ஒத்தியைந்து போகும் வகை யில், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளை நவீன யுகத்தை நோக்கி நெறிப்படுத்தியவர் என்று பாசிங்கர் கருதப்படுகிறார். மேலும், புனைவியல் பாங்கு, லட்சியமயப்படுத்தப்பட்டு வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்து நாட்டார் வழக்காற்றினை மீட்டெடுத்தவர் என்றும் அவர் சிறப்பித் துப் பேசப்படுகிறார்.
இந்தியாவில் - குறிப்பாகத் தமிழகத்தில் கிராமத்தோடு வழக்காற்று வடிவங்களை இணைத்துப் பார்ப்பதென்பதே எப்போதும் நம்முடைய

Page 61
Iான்
அணுகுமுறையாக இருந்துள்ளது. 'நாட்டுப்புற வழக்காறு', 'நாட்டுப்புறவியல்' எனும் கலைச் சொல்லாட்சிகளும் அதன் விளைவுகளே. ஆனால், பர்சிங்கர் பார்வை வேறு மாதிரியானது. நகரத்தை மையப்படுத்தியது அவருடைய நாட்டார் வழக். காற்றியல் பார்வை. இடுக்கு முடுக்கான, நசநசத்த நகரச் சந்துக்கள், அசுத்தமான காற்று, பல்வேறு இனச்சார்புடைய மக்கள் - என்று இவற்றைக் கொண்ட நகரம்தான், அவருடைய கோட்பாட்டில நாட்டார் வழக்காற்றிற்கான ஓர் இயற்கையான சூழலாக அமைகிறது. அவரைப் பொறுத்த வரை - யில் நகரம்தான், நாட்டார் வழக்காற்றிற்கான திற - ந்த வெளியாகவும், தெளிந்த வானமாகவும், மரபு தோய்ந்த கிராமப்புற வேளாண்மைச் சமூகமாக. வும் அமைகிறது.
நகரம் - நாடு (கிராமப் புறம்) ஆகிய இரண்டி - ற்கும் இடையே நிலவும் ஒரு வகை முரண். பழங் - கால நாட்டம் (Nostalgia) என்னும் உணர்வில் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இம்முர - ணே நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகளின் உந்து சக்தியாகத் திகழ்கிறது. ஆனால், அதுவே, பாசிங் - கரின் கோட்பாட்டில் தொழில் நுட்ப உலகின் செயற்பாடகவும் அமைந்து விடுகிறது.
அவ்வாறே, நாட்டார் வழக்காற்றின் ஓர் உரை கல் கருத்தாக்கமாக விளங்கும் மரபு (Tradition) என்பது, பாசிங்கரின் கோட்பாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது, அவருடைய கோட். பாட்டில் முதல் காரணியாக அல்லாமல், சமூக கத்தில் நாட்டார் வழக்காற்றின் இறுதி விளைவாக முக்கிய இடம் பெறுகிறது.
மரபு என்பது, மொழி, கலை ஆகியவற்றில் அறிவு மற்றும் விழுமியங்களின் காலங் கடந்து நிற்கும் தொகுப்பாகத் தலைமுறைத் தலைமுறை - யாகக் கையளிக்கப்படுவதில்லை. மாறாக, அது தொடர்ந்து சீர்குலையும் நிலையினதாகவே உள்ளது. மாற்றங்களின் நெருக்கடிகளுக்கு ஆளாகி, சீர்குலையத் தொடங்குகிறது. ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், அம்மரபினைத் தத்தம் புதிய சடங்குகள், நிகழ்த்துதல்கள், வெவ்வேறு வகையான கேளிக்கை வடிவங்கள் ஆகியவற்றில் மீட்டெடுத்துப் பாதுகாக்க முனைகின்றனர். சடங். குகுள், நிகழ்த்துதல்கள் போன்றவற்றை உருவாக்குகின்றார்கள். அவசியப்பட்டால் புதிதாகக் கண்டுபிடிக்கின்றனர் அல்லது பழையனவற்றைப் புத்துருவாக்கம் செய்கின்றனர். பாசிங்கரைப் பொறுத்தவரையில், மரபு என்பது பண்பாட்டு அளிப்பாக (Cultural given) அல்லாமல், பண் பாட்டுக் கட்டமைப்பாகப் பார்க்கப்படுகிறது.

மூன்று முக்கியக் கருத்தாக் கங்கள்
1
பாசிங்கரின் நூலில் காணப் படும் சிந்தனைகள் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன். னால் எத்துணை அளவிற்குப் புதியனவாக விளங்கினவோ, அவ்வாறே தற்போதும் திகழ் கின்றன என்று டான்பென்ஆமோஸ் போன்ற வழக். காற்றியல் அறிஞர்கள் பெரு மையோடும் நிகழ்காலத் தேவையை எடை போட்டும் கூறு கின்றனர். அவருடைய நூலில் காணப்படும் சிந்தனைகளில், முக்கியமாக மூன்று வகை : யான கருத்தாக்கங்கள் இன் - றைக்கும் மிகவும் பொருத்த நகரம் - நாடு மானவையாக உள்ளன. அவை: (கிராமப் புறம்) 1. நாட்டிற்கும் வழக்காற் - ஆகிய இரண்டிநிற்கும் இடைப்பட்ட ற்கும் இடையே தொடர்பினை அறுத்தல் நிலவும் ஒரு (Denationalization of Folk- வகை முரண். lore).
பழங்கால
நாட்டம் என்னும் 2. நாட்டார் வழக்காற்றின் "
உணர்வில் விரிவாக்கம் (Expansion of "
தன்னை Folklore).
வெளிப்படுத்திக் 3. நாட்டார் வழக்காற்றினை கொள்கிறது. வணிகமயப்படுத்தல் (Com- இம்முரணே
modification of Folklore). நாட்டார் இம் மூன்று கருத்தாக்கங்- வழக்காற்றியல் களுள், நாட்டார் வழக்காற் - றின் விரிவாக்கம் என்பது உந்து மிகவும் முக்கியமானது. இடம், சக்தியாகத் நாம் மால்கம் --- 4. த 'கழ்கிறது.
காலம் மற்றும் சமூகப் பரி- 2)
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (59

Page 62
மாணங்களின் அடிப்படை யில், நாட்டார் வழக்காற்றில் விரிவாக்கம் என்பது, பாசி கரின் முதல் நிலைப் பகுப்பு பாய்வுக் கருத்தாக்கமாக அமை கிறது. ஆனால், ஏனை இரண்டு கருத்தாக்கங்களால் தேசியத் தொடர்பு அறுப்பு வணிகமயமாக்கல் ஆகிய வை, முதலாவதோடு ஒட பிடும் நிலையில் முக்கிய துவம் குறைந்தவை என் பொருள் அல்ல. இனி, இம்மூன்று கருத்தால் களையும் ஒன்றன்பின் ஒல் றாகச் சுருக்கமாகப் பார்க்.
லாம். குறுகிய
வழக்காற்றின் தேசத்து! தேசியவுணர்வு
னான தொடர்பறுப்பு என்னும் கிடுக்குப் ஒரு நாட்டிற்கும் அதன் வழ பிடியில் இருந்து
காறுகளுக்கும் இடைப்பட் நாட்டார்
தொடர்பினை அறுத்தல் என் 8 வழக்காற்றினை
பது மரபான பண்பாட்டி மீட்க வேண்டும்
நிகழக்கூடிய நாட்டார் வழ என்று பாசிங்கர்
காற்றுப் படிமுறையைக் (Pr உணர்ந்தார்.
cess of Folklore) குறிப்பிட ஏனென்றால்,
வில்லை. ஆனால், தற்கால நாசிச
சமூகம், நாட்டார் வழக்கா ஜெர்மனியில் களின் பால் உண்டாக்கி குறுகிய தேசிய கொள்ளக் கூடிய ஓர் அணு
வாதத்திற்கு
முறையையே இது குறி மேற்கண்டவாறு
பிடுகிறது. இது, நாட்டா நாட்டார்
வழக்காறுகள் பற்றிய மதி வழக்காறு
பீட்டினைப் பிரதிபலிக்கிற; பயன்படுத்தப்
அதாவது, நாட்டார் வழக்க பட்டது.
றுகள் பற்றிய மதிப்பு
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 60

' : 9 E 9 - 5. '.
குறைவான (Disvaluation) அணுகுமுறையை மக்கள் சமூகமே உருவாக்கிக் கொள்ள வேண்டுவதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.
ஜெர்மனியில், கடந்த காலங்களில், குறிப்பிட்ட மக்களுடைய தேசியச் சார்பு நிலைக்கு, நாட்டார் வழக்காறுகள் இன்றியமையாதவை என்று மதிப்பீடு செய்யப்பட்டன. ஆனால், ஹெர்மன் பாசிங் - கர் இதனை வேறுவிதமாகப் பார்க்கிறார். அதாவது, நாட்டார் வழக்காறுகள் தேசத்துடன் கொண்டி - ருக்கும் ஒட்டுறவின் அடிப்படையில், அவை குறைத்து மதிப்பிடப்பட வேண்டும் என்று வாதிடுகிறார். நாட்டார் வழக்காறுகள் பற்றிய ஆய்வு என்பது, தேசியத்தைக் கண்டறிய உதவும் வழிமுறையாக அல்லாமல், மனித நடத்தை வழி - முறைகளைப் பகுத்தாராய்ந்து, புரிந்து கொள் - வதற்கு உரிய வழிமுறையாக அமைய வேண்டும் என்கிறார். தேசியவுணர்வு : நாட்டார் வழக்காறு ஆகிய இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட உறவு என்பது, நவீன அரசியல் சித்தாந்தங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டது. அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள், நாட்டார் வழக்காறுகளைத் தேசிய உணர்வின் ஆதாரமாகவும் பிரதிபலிப்பாகவும் கருதின. அத்துடன் பிற மக்களுக்கு எதிரான
ஒடுக்குமுறைகளை ஏவுவதற்கும் அத்தேசிய உணர்வைப் பயன்படுத்திக் கொண்டன. று : எனவே, இத்தகைய ஒரு நெருக்கடியான
சூழல் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நிலவியதை அனுபவப் பூர்வமாக உணர்ந்த நிலையில் - தான், மக்கள் மரபுகளுக்கும் - நாட்டிற்கும் இடைப்பட்ட தொடர்பினை அறுக்க வேண்டிய வழிமுறையைப் பற்றிச் சிந்திக்க முற்பட்டார் பாசிங்கர்.
குறுகிய தேசியவுணர்வு என்னும் கிடுக்குப் பிடியில் இருந்து நாட்டார் வழக்காற்றினை மீட்க வேண்டும் என்று பாசிங்கர் உணர்ந்தார். ஏனென்றால், நாசிச ஜெர்மனியில் குறுகிய தேசிய வாதத்திற்கு மேற்கண்டவாறு நாட்டார் வழக்காறு பயன்படுத்தப்பட்டது. எனவே, பாசிங்கர், தேசிய வாதப் பிடியிலிருந்து நாட்டார் வழக்காற்றினைப் பிரித்தெடுக்க வேண்டுவது அவசியம் என்று உணர்ந்தார். தேசியப் பிடியிலிருந்து நாட்டார் வழக்காற்றினை விடுவித்து, அதனை ஓர் ஆய்வுக் கல்வியாக, சமூக அறிவியலாக (Social Science) மாற்ற வேண்டும் என்று கருதினார். இந்தக் கருத்தின் அடிப்படையில், நாட்டார் வழக்காற்றியலை சமூகவியலின் ஒரு துணைக் கல்விப் புலமாகக் கருத வேண்டும் என்கிறார். இதன் அடிப்படையில், நாட்டார் வழக்காற்றியல் என்பது கலப்பு அறிவுப்புலக் கல்வி நெறிமுறையைப் பெற்றுப் பரிமளிக்க வேண்டிய புலமாக பாசிங்கர் அணுகுகிறார். இப்பண்பாட்டு ஆய்வுக் குறித்து பாசிங்கர்
' 2. '
தம்
ச.
ல் 5 .

Page 63
மா
9
குறிப்பிடத்தக்க சமூகவியல் கோட்பாட்டையோ, முறையையோ கொடுக்கவில்லையாயினும், சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல் இரண்டிற். கும் பொதுவான ஒரு விவாதப் பொருள் (Subject Matter) உள்ளது எனினும் அடிப்படையில், ( இரண்டினுக்கும் இடைப்பட்ட தொடர்பை அவர் ( இனம் காட்டுகிறார்.
அதாவது, இரண்டிற்கும் பொதுவான ஆய்வுப் பொருள் என்ற அவர் குறிப்பிடுவது நகரம்தான். நகரம், நாட்டார் வழக்காற்றியலுக்குப் புதிது; ஆனால், சமூகவியலுக்கு அது நீண்ட காலத்தள் . மாக இருப்பது. இதில், மானிடவியலை விட் சமூகவியலுக்குத்தான் கூடுதலான சாதகநிலை இருப்பதாகவும் பாசிங்கர் கருதுகிறார். ஏனெனில், சமூகவியல் கோட்பாடு மற்றும் முறையியலில், நகர் சார்ந்த பிரச்சினைகள், நவீன சமூகம், தொழில் நுட்பத்தால் ஏற்படக்கூடிய விளைவுகள், பிரச்சினைகள் போன்றவை முக்கிய இடம் பெறுக வதால், சமூகவியல் தான், வழக்காற்றியலைத் தேசியத்திலிருந்து பிரித்தெடுப்பதற்குப் பொருத். தமான துறை என்று அவர் கருதுகிறார்.
ஆய்வுத் தளத்தை கிராமத்திலிருந்து நகரத்திற்கு மாற்றுவது என்பதில்தான் தேசியத்திலிருந்து வழக்காற்றினை / வழக்காற்றியலைப் பிரித்தெடு க்கும் வினைமுறை (Function) இருப்பதாக அவர் பார்க்கிறார். இதன் மூலம், நாட்டார் வழக்காற் - றியலில் காணப்படும் கற்பனாவாதம் அல்லது . புனைவுநிலை (Romanticism) பின்னுக்குத் தள் - ளப்படும். இனம் மற்றும் வட்டார அடிப்படை - யிலான வேறுபாடுகளைக் களைந்து, ஒருமைப் - 4 படுத்தும் சமூகச் சூழலை நாட்டார் வழக்காற் - றியல் தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளும். நகர ( வாழ்க்கையில் பழமைவாத , விரிவாக்க சக்திகள் இரண்டுமே மரபான பண்பாடுகளில் இயங்கக் - கூடிய நகரத்தில் கிராமவாசிகளின் இடப்பெயர்வு நடைபெறுகிறது. ஆனால், அவர்களுக்கு நகரம், பழைய மரபுகளுக்கான சாதகச் சூழலை வகுத்துக் . கொடுப்பதில்லை. மாறாக, நகர வாழ்க்கைச் |
சூழல் என்பது, அவர்களுக்கான புதிய மரபுக ளைப் படைத்தளிக்கக்கூடிய வாய்ப்பையே ஏற்படுத்துகிறது. இந்தப் புதிய மரபுகள், முற்றிலும் | நகரம் சார்ந்தவை. இம்மரபுகள் வேரறுந்தவை; புதிய வேர்கள் பாய்ந்தவை. இவற்றிற்குத் தேசிய
வாத லட்சியங்கள் என்பன கிடையாது. எனவே இம்முறையை கையாளுவதாடு மட்டுமல்லாமல், பாசிங்கர் விவாதிக்கும் பண்பாடு என்பதும் இதன் மூலம் தேசியத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. நாட்டார் வழக்காற்றின் விரிவாக்கம் கற்பனாவாதத்திற்கு (Romanticism) எதிரான தளத்தில் வைத்து, நாட்டார் வழக்காறுகளை அணுக வேண்டும் என்கிறார் பாசிங்கர். அவ்வாறு
ம.
.
(
R

அணுகுவதற்குத் தோதாக,
தேசம் தேசியம்... விரிவாக்கம் (Expansion) என் - னும் முற்போக்கான கருத். தாக்கத்தினைப் பயன்படுத்தித் தொழில் நுட்ப உலகில் இடம் பெறும் நாட்டார் வழக்காறு பற்றிய கோட்பாட்டை உரு
வாக்கியுள்ளர்.
பரபரப்பு மிக்க நகரச் சூழல், தொழில்நுட்ப அனுபவங்கள் ஆகியவற்றால் மரபு என்பது ஒரு போதும் சிதைந்து போய் - விடுவதில்லை. மாறாக, அது விரிவடைகிறது என்கிறார் பாசிங்கர். இதுதான் விரிவாக். கம் பற்றிய கருத்தாக்கத்தின் சாராம்சம். இதனைச் சற்று விளக்கமாக நோக்கலாம்.
விரிவாக்கம் என்று சொல் - லும் போது, உள்ளுக்குள் - அதாவது, ஒரே குழுவுக்குள் அது நிகழ்வதில்லை. மாறாக, நாட்டார் வழக்காற்றின் சமூ. கத்தளத்ததைப் பரவல்படுத்து கிறது. பன்முகத் தன்மையு. டைய உறவுகளை ஏற்படுத்து கிறது. இடம், காலம், சமூகம் ஆகிய பரிமாணங்களில் இவ். வுறவுகளை பாசிங்கர் ஆராய்கிறார். இக் கண்ணோட்டத் தின் அடிப்படையில் அணு . கும்போது, நாட்டார் வழக். காறுகள், பழைய சடங்கியல் தன்மைகள்,புராணக் கூறுகள் போன்றவற்றை உதிர்த்து விடு - விரிவாக்கம் கின்றன. ஏனெனில், இத்த என்று சொல் -
கைய இயல்புகள், நவீனயுகப் லும் போது, பார்வையில், பண்டைக்கால உள்ளுக்குள் - உலகத்திற்கோ, மரபான உல அதாவது, ஒரே கத்திற்கோ மட்டும் உரியவை குழுவுக்குள் அது பாகும்.
நிகழ்வதில்லை. எனவே, சடங்கு, புராணம் மாறாக, நாட்டார் மற்றும் பாரம்பரியக் கூறு- வழக்காற்றின் களில் இருந்து மக்கள் வழக். சமூகத்தளதகாறுகள் தம்மை விடுவித்துக் ததைப் பரவல் - கொண்ட நிலையையே பின் படுத்துகிறது.
னை நவீனத்துவ நாட்டார் பன்முகத வழக்காற்றியல் என்பது குறிப்பு தன்மையுடைய பிடுகிறது. இதில் நாட்டார் உறவுகளை வழக்காறு சுயநிலையானது ஏற்படுத்துஅல்லது சுயச்சார்புடையது கிறது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 61

Page 64
மதிப்ஒ தற்கும் லிருந்
தேசம் தேசியம்... என்பது மட்டுமல்லாமல் அது
வியாபாரத்திற்கான பொரு ளாகவும் ஆகிவிடுகிறது என் பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட இனச் சமூகம் என்னும் சார்பு நிலையிலிரு ந்து, பொதுவான சமூகத் தளத் தினை நோக்கி நகரும் தனது படிநிலை மாற்றத்தில், பல் வேறு கோணங்களிலிருந்து அணுகுவதற்கும், வெவ்வேறு மதிப்பீட்டு ஒழுங்கமைப்பு களுக்கும் உரிய பொருளா. நாட்டார் வழக்காறு அமைந்து விடுகிறது. மேலும். அது புதிய குறியீட்டு முக்கியத்துவங் களையும் பெற்று விடுகிறது இந்நிலையில் போலி அல்லது நகல் (Spurious) என்பதோ தன்னுடைய சூழல்களில் ஒரு போலிமையற்ற தன்மையை (Genuiness) பெற்றுவிடுகிறது அதே சமயத்தில் மெய்யா வழக்காறு என்பதோ தனது வழக்காறு என்பதோ தனது வரலாற்று முக்கியத்துவத்தை, இழந்து, அதன் தொல்பழமை (Antiquity)யைக் கருதி, மதிக் கப்படும் நிலையை அடை கிறது. அதுவே பின்னல், ஒரு சூழலில் போலியானதாகவும் ஆக்கப்படலாம்.
ஆகவே, விரிவாக்கம் என் விரிவாக் -
பது குறிப்பிட்ட வழக்காற்று கத்தின் மூலம்,
வடிவம் மற்றும் அதனுடைய நாட்டார்
தொடர்புகள் ஆகியவற்றில் வழக்காறு
விரிவாக்கமும். பழைய மரம் வெவ்வேறு
களையும், கிராமியப் பண்பு அர்த்தங்களைப்
களையும் மிகவும் போற்ற பெறுகிறது.
வரவேற்கக்கூடிய மக்களை ல் அதே சமயத்தில்
கொண்ட தொழில்நுட்ப உல இந்த
கில், மறுமலர்ச்சிக் கார் அர்த்தங்கள்
மேய்ச்சல் நில மக்களுடைய என்பன,
மரபுகள் மிகவும் புகழ் பெற் தொடர்ந்து
றன. இக்காலத்தில் தயாரிக் நிகழக் கூடிய
கப்பட்ட பல வகையான படிநிலை
கலைப்பொருட்களும் காட் மாற்றங்.
சிப்படுத்தப்பட்ட நிகழ்த்துதல் களுக்கும்
வடிவங்களும் பாரம்பரியம் உள்ளாகக்
பெருமைக்குரிய மரபுகளை கூடும்.
யும் கிராமியப் பண்புக் கூறு களையும் பிரதிபலித்தன
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (62
Mini

பசடி
- உ சி = 9 ? 9 - ' S. S ' ' 9
• .
து
b• S '. " b
அவை, அம்மக்களுக்குக் குறியீட்டு ரீதியில் மிகப் பெரும் உற்சாகத்தையும் தெம்பு ஆகியவை இன்றைய நவீன உலகில் - அதாவது, எந்திரமய - மான அவசர உலகில் காணப்பட முடியாதவை. ஒரு பக்கம், குறிப்பிட்ட வழக்காறானது வட்டாரம், காலம், வர்க்கம் ஆகிய வற்றை எல்லாம் கடந்து, வேறு வட்டாரம், வரலாற்றுக் காலம், வேறு மக்கள் என்பனவற்றை உட்படுத்துகிறது. மறுபுறம், அது முன்னவற்றோடு தொடர்புடைய - தாகவும் உள்ளது. விரிவாக்கக் கண்ணோட்டத் திலிருந்து மதிப்பீடு செய்யப்படுவதால், சமுதாயத்தின் பல்வேறு உறுப்பினர்கள், அவர்கள் வாழும் வெவ்வேறு காலக்கட்டங்கள் ஆகியவற்றால், அவ்வழக்காறு, பல்வேறு அர்த்தங்கள் புகட்டப்படுகிறது. அதாவது, விரிவாக்கத்தின் மூலம், நாட்டார் வழக்காறு வெவ்வேறு அர்த்தங் - களைப் பெறுகிறது. அதே சமயத்தில் இந்த அர்த் தங்கள் என்பன, தொடர்ந்து நிகழக் கூடிய படி - நிலை மாற்றங்களுக்கும் உள்ளாகக் கூடும். நாட்டார் வழக்காற்றினை வணிகமயப்படுத்துதல் வழக்காறு, வியாபாரப் பொருளாகப் படிநிலை மாற்றம் பெறுவதையே நாட்டார் வழக்காற்றினை வணிகமயப்படுத்தல்' என்பது குறிப்பிடுகிறது. இங்கு, குறிப்பிட்ட பண்பாட்டினைச் சேர்ந்த மக்களுடைய மரபு, வருவாய்க்கு உரிய ஆதாரமாகப் பரிமாணம் கொள்ளும் கட்டத்தையே பார்க்கிறோம். பொதுவாக, மரபான அல்லது கிரா - மியப் பின்னணி கொண்ட சமூகங்களில், இயற் - கையான சூழல்களில் வெவ்வேறு வகையான நிகழ்த்துதல் கலைவடிவங்கள் பார்வையாளர் - களுக்குக் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவற்றை நிகழ்த்தும் கலைஞர்களுக்கு வெகுமதி அல்லது சம்பளம் கொடுப்பது என்பது ஏற்றுக் கொள்ளப் - பட்ட வழக்கம். இது மிகவும் இன்றியமையாததும்
கூட.
* அ • 5 - 1

Page 65
* V SL 3 )
C
'
க - 0 - 5D U |
<
வ உ உ )
மரபு அல்லது வழக்காற்றினை வணிகமயப் - ( படுத்தல் என்பது, பொருட்களை விற்கும் போ - ( தும், நிகழ்த்துதல் கலை வடிவங்களைப் பார்வை - 5 யாளர்களுக்கு முன்னால் நிகழ்த்திக் காட்டும் ! போதும் நடப்பது. இவ்வாறு, கலைப்பொருட்- ( களை விற்பதும், நிகழ்த்துதல் கலைவடிவங் - 1 களைக் காட்டுப்படுத்துவதும் அப்பொருட்களுக். காகவோ அவற்றின் செயற்பாட்டிற்காகவோ 4 நடைபெறுவதில்லை. மாறாக, அவை யாவும் மர - 6 பென்னும் சாராம்சத்தில் தோய்ந்தவையாக உள்- ( ளன என்பதே காரணம். இம்மரபு என்னும் கருத்து, வட்டாரம், இனம், தேசியம் என்னும் கூறு களில் ஏதேனும் ஒன்றைத் தழுவியதாக இருக்கலாம். இப்படிக் குறிப்பிட்ட வட்டாரம், இனம் | அல்லது தேசிய மரபினைத் தோய்த்துக் கலைப் - t படைப்புக்களை உற்பத்தி செய்வது என்பது | அப்படைப்புக்களை அதிகமாக விற்கும் வியாபார க நோக்கத்தையே பிரதிபலிக்கிறது. எனவே, குறிப் - - பிட்ட வட்டாரம் அல்லது இனக்குழு என்னும் | அடிப்படையில், இக்கலைப் பொருள் உற்பத்தி - யானது. மரபு பற்றிய வார்ப்பு மாதிரிக் கருத்துக் - 6 களையே சார்ந்திருக்குகிறது. ஒரு குறிப்பிட்ட கலைவடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது க என்பதைவிட, நுகர்வோர் அல்லது பார்வையா - ளர்கள் என்ன மாதிரியான படிமங்களைத் தங்கள் த மனதில் பதித்துள்ளார்களோ அவற்றிற்கேற்றாற் 6 போல், வட்டாரத்தன்மை அல்லது இனக்குழுத் தன்மை என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றைத் தங்கள் படைப்புகளில் பிரதிபலிக்கச் செய்வதே உற்பத்தியாளர்களின் பிரதான நோக்க மாக உள்ளது.
இவ்வாறு, வணிகமயப்பட்ட மரபு என்பது, | ஏற்றுமதிச் சந்தையின் ஒரு பகுதியாகும். அதா - வது, சுற்றுலாப் பயணிகளையும் கவரக்கூடிய வகையில் பண்பாட்டு மலர்களை (Souveniers) வெளியிடுதல், கலைக்குழுக்களை வெளிநாடு களுக்கு அனுப்புதல் என்பனவெல்லாம் இதன் சில உதாரணங்களாகும். இந்துத்துவா - ஹெரன்வோக் ஹெர்மன் பாசிங்கர் முன்வைக்கும் கோட்பாடு - கள், ஒரு நாட்டின் வரலாற்றுச் சூழலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவைதாம் ( என்றாலும், அவை இந்தியச் சூழலோடு இணை - ய த்து விவாதிப்பதற்குப் பொருத்தமானவை; அதற்கான தேவை உள்ளது. சாதியம், சமய அடிப்படைவாதம் போன்றவை மாநில மற்றும் தேசிய அரசியலோடு பின்னிப் பிணைந்துள்ள நிலையில், பன்முகப் பண்பாட்டுத் தன்மைக்கு அடையாள - மாகத் திகழும் இந்தியா, அபாயகரமான சூழ லுக்கு ஆட்பட்டு வருவதைப் பல நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. புதிர்மைப் பண்பு தோய்ந்த த
டு
0 2 2 0 ... -
0 ய ப
க. = 3
ஒ ஒ E 9

கருதித் தொடர்பு மற்றும்
தேசம் தேசியம்... மொழி, மரபுகள், பண்பாடு ஆகியவற்றால் பின்னிப் - பிணைக்கப்பட்டதான ஹெரன்வோக் (Heren Volk) என்னும் ாசிகளுடைய சித்தாந்தம், இந்து சமய அடிப்படைவாதி - களுடைய இந்துத்துவா கொள் - கைக்கு இணையானதாக ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆக. வே ஹெர்மன் பாசிங்கரின் நாட்டார் வழக்காற்றின் தேசி - பத் தொடர்பு அறுப்பு (Denaonalization of Folklore), நாட்டார் வழக்காற்றின் விரிவாக். கம் (Expansion of Folklore) ஆகியவை காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நமது அரசியல் கலாச்சாரச் சூழ வில், சம காலத்தியத் தன் - மைப் பெற்றவையாகத் திகழ் கின்றன என்பதைப் புரிந்து கொண்டு, இத்தகைய கோணத் ல்ெ விவாதத்தைத் தொடர வேண்டிய தேவை ஏற்பட்பள்ளது. புணை நூல்கள் : ausinger, Hermann, 1990: Folk ulture in a World of Technologhy, loomingtion, Indiana University ress. laus, Peter, S., FrankJ.Korom, 1991 Folkloristics and Indian Folklore,
dupi: RRC. orson, Richard, M.1972: Folklore மரபு அல்லது dFolklife, Chicago; The University வழக்காற்றினை
Chicago Press.
வணிகமயப்nghal, D.P, 1982: Gyphis: Indians படுத்தல் என்பது,
Exile, Meerat: Archana Publi- பொருட்களை tions.
விற்கும் போமூக மானிடவியல் பண்பாட்டி - அய, ல் ஆய்வாளரான முனைவர் நிகழ்த்துதல் தனஞ்செயன் "தாமரை” இதழில் கலை பப்-2006) ஹிட்லரின் நாசிச - வடிவங்களைப் ம் நாட்டார் வழக்காறுகள் பற் பார்வைய விரிவாக் கக் கோட்பாடும் யாளர்களுக்கு ன்னும் கட்டுரையை எழுதி முன்னால் ருந்தார். இது எமக்கு தேசியம், நிகழ்த்திக் நசம் பண்பாடு முதலான புலங் தகரட்டும் போதும் ரின் வேறுபட்ட வாசிப்பை
நடப்பது. நகின்றது.)
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 63

Page 66
தேசம் தேசியம்...
தேசியம் பண்
பேராசிரிய.
லினர்,னித்துப்படை
பிரச்சினை பற்றிய அறிமுக எந்தவொரு நாட்டிலோ அல் லது இனங்களுக்குள்ளே தனித்துவமான முறையில் "அடையாளம் காண்பதன்
அடிப்படையிலேயே தம்பை "ஒரு நாட்டினர்" என்றே அல்லது “இனத்தினர்” என றோ இதற்கும் மேலாக “மத, தினர்" என்றோ குறிப்பிட்டு கொள்ள முடியும். ஐந்தறி படைக்கப்பெற்ற விலங்குக கூட இத்தகைய “தனித்தன மையை" இனங்காணும் ஆர் றலினால் இனம் இனமாகவும் மொழித் தனித்துவம் மிக் இறைமை உணர்வடிப்படை
யிலும் வாழ்ந்து கொண்டிட் "தனித்தன்மை”
பதனை கண்டுகொள்ள முப் "தனிமனித
கிறது. இதே போன்றதொ வாதம்” போன்ற
நிலைமையை தத்தம் பாரம் இயக்கங்களா
பரியப்பரப்பில் உருவாக்கு னவை பின்னர்
கின்ற போக்கில் இன்று உன் கீழைத்தேய
கில் அபிவிருத்தியடைந் நாடுகளிலும்
நாடுகளுக்கு அப்பால் பெரும் ஆபிரிக்க
பான்மையாக வாழ்ந். நாடுகளிலும்
கொண்டிருக்கின்ற ஆசி 8 மேற்கைரோப்பிய
நாட்டு மக்கள் மத்தியிலும் sே குடியேற்றவாதி
அங்கு மொழிவழிச் சிறுபான் களினுடைய
மைகளாக, பொருளாதா மேலாதிக்கவாத
பண் பாட்டடிப்படையி. 3 நடவடிக்கைகளி.
நசிக்கபட்டுப்போன ஆனா னூடாக நன்கு
வாழத்துடித்துக் கொண்ட 9 வேருன்றிக் ருக்கும் மக்கள் மத்தியிலு - கொண்டமையை நன்கு கண்டு கொள்ள மு! \ காணமுடிகிறது.
கிறது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 64

பாதமும் தொல்லியல் பாட்டு ஆய்வுகளும் ர். செல்லையா கிருஷ்ணராசா
... |
ம் நவீன நோக்கில் மேற்கைரோப்பிய நாடுகளில்
முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட "தனித்தன்மை" "தனிமனித வாதம்" போன்ற இயக்கங்களானவை பின்னர் கீழைத்தேய நாடுகளிலும் ஆபிரிக்க நாடுகளிலும் மேற்கைரோப்பிய குடியேற்றவாதிகளினுடைய மேலாதிக்கவாத நடவடிக்கைகளி . னூடாக நன்கு வேரூன்றிக் கொண்டமையை காணமுடிகிறது. ஆபிரிக்க நாடுகளிலும் கீழைத்தேயங்களிலும் குடியேற்ற வாதிகளினுடைய மேலாதிக்கவாதம் மிகவும் பலமடைந்து, அவர் - களது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்த ப்பட்ட பொழுதிலிருந்தே அவர்களுக்கெதிரான எதிர்ப்பியக்கங்களும், ஒத்துழையாமை மற்றும் போராட்ட வடிவங்களும் தோற்றுவிக்கப்பட்டு, வளர்த்தெடுத்துச் செல்லப்பட்டமையினை "விடு - தலை” அடைந்த நாடுகளினுடைய வரலாறு தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
அவ்வாறு மேலாதிக்கவாதத்தினால் ஆக்கிர - மிப்பிற்குட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த மக்கள் ரு கிளர்ந்தெழுந்த சமயத்தில் தம்மைத்தாம் தனித் ம் - துவம் வாய்ந்த "தேசிய இனத்தினராகவும்" "கெளரவ பிரசையாகவும்” ஒன்றில் மொழிவாரியாகவோ அல்லது இனவாரியாகவோ இதற்கும் மேலாக சமய ரீதியாகவோ அடையாளம் காட்ட வேண்டிய ஒரு முக்கியமான பணி அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. இதன் விளைவாக தத்தமது இனம், அதன் தோற்றம், அதன் பண்பாட்டுப் பாரம் பரியத்தின் நீண்ட போக்கு, கலாச்சார ரீதியான வடிவங்களை உள்ளடக்கியிருந்த பகைப்புலம் போன்றவை தொடர்பாக ஆராய்வு நடாத்த வேண்டிய ஓர் இன்றியமையாத பணிக்குள்ளும் ல் அவர்கள் தம்மை ஈடுபடுத்த வேண்டியவர்களா -
னார்கள். இதனால் தம்மை மேலதிகாரம் செலுத் துபவனுடைய சிறப்பியல்புகளிலும் பார்க்க, தம்மை - யொத்த, அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களது பாரம் - பரியமானது மிகச் சிறப்பானது என்பதனையும்
T -'. அ • 9' -' 2. அ. " - 5
' ' 's
6,
-

Page 67
பப்ப
அது பல நூற்றாண்டுகள் பழமைவாந்திருந்தது என்பதனை எடுத்துக்காட்டவேண்டிய ஓர் அத் தியாவசிய தேவை உருவாக்கப்பட்ட அப்பின்ன - ணியில் தம்மை இறைமையுள்ள, நாட்டு வரையறையுடனான, சுதந்திரமான பிரஜைகளாக விடுவித்துக் கொண்டும் சர்வதேச ரீதியில் பிரகடனப்படுத்திய வகையில் சுதந்திர உணர்வுடன் வாழ்வதற்குரிய பண்பாட்டுச் சூழ்நிலை - களைத் தோற்றுவிக்கவும் முடிந்தது.
இவ்வாறான பண்பாட்டுச் சுதந்திர உணர்வு - டன் கூடிய வாழ்க்கை முறையானது விடுதலையடைந்த நாடுகளில் மொழி, மத, இன அடிப்படை. யில் ஏதாவதொன்றினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதனையும் காணலாம். இவ்வாறு மொழி, மத, இன அடிப்படையில் உருவாக்கப்பட்ட சமூக பண்பாட்டுப் போராட்ட இயக்கங்களினது பின்னணியில் அவர்களது பண்பாடு பற்றிய விழிப்புணர்வானது தொல்லியல் ஆய்வுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டி - ருந்தமையினை விளக்குவதாகவே இவ்வாய்வுக் கட்டுரையானது அமைக்கப்பட்டுள்ளது. தேசியவாதம் என்றால் என்ன? “தேசிய வாதம் என்பது தனித்துவமானதும், ந உபகுழுமங்கள் யாவும் இணைக்கப்பட்டதுமான ஒரு நிலையில் சுதந்திரத்தினை அடைந்துகொள்- 2 வதற்கும் அதனைப் பாதுகாப்பதற்குமான ஒரு கருதுகோளையுடைய இயக்கம்” என்று குறிப்பிட்லாம். சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கு வதாயின் தேசிய வாதம் என்பது சிறுபான்மை 8 நிலையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் கருத்தள் - விலும், இயக்க நடைமுறையிலும் சர்வதேசத்திற் குத் தம்மை வெளிப்படுத்தமுனையும் முறையிலும் ஒரு நாட்டு அமைப்பினை உருவாக்கிக் கொள்ள விரும்புவோர்களாக செயற்படுவதனையே குறிப்பிடுகின்றது. நாட்டு அமைப்பு என்று குறிப்பிடும் பொழுது அங்கு மூன்று முக்கிய அடிப்படையான நோக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். ஒன்று குறிப்பிட்ட குழுக்களுக்கான 8
அல்லது பிரிவினருக்கான சுயாதிபத்தியத்தையும், தன்னரசாங்கத்தினையும் உருவாக்குகின்ற நிலை, இரண்டு, அங்கீகரிக்கப்பட்ட நிலப்பரப்பில் அல்லது தாயகத்தில் அல்லது பாரம்பரியப்பிரதேசத்தில் அக்குறிப்பிட்ட குழுக்களுக்கான அல்லது பிரிவினருக்கான ஒற்றுமை உணர்வும், - சகோதரத்துவமும் நிலைப்படுத்தப்பட் வகை மூன்று. கேள்வியளவிலானது அக்குறிப்பிட்ட குழுக்களுக்கான அல்லது பிரிவினருக்கான தனியலகாகக் கொள்ளக் கூடிய பண்பாட்டுத் தனித்து - வமும், வரலாறும் வரையப்பட்டுள்ள முறை என்பவையே அவையாகும். இந்த மூன்று அம்சங்
(, (., 1, 6 7 sெ (0, E 1, P 4 FR
க
ஒ ஒ
அ க ா, (, F வ உ சி ஒ F.

ளையும் ஆணித்தரமாகக் கறிப்பிடுவதன் மூலம் அப்பிரஜைகளுடைய தன்னாட்யமைப்பு, தயாக நிலப்மரப்பு, தனித்துவமான சமூக அல்லது இன அந்தஸ்த்து மற்றும் வரலாறு இந்த மூன்ற அம்சங்களையுமே எந்தவொரு பாட்டிலும் வளர்ச்சி பெற்ற தேசியவாத இயக்கமொன் -
ன் அடிப்படையான மூன்று கறிக்கோள்களாக அமையும், அல்லது கொள்ளமுடியும். அவ்வகையில் அவர்கள் புமைக்கவிருக்கும் "நாடு” ன்பதற்குரிய மூன்று தூண் - ளாக அவை அமையும் என் - தனை இங்கு அழுத்திக் கூறவண்டிய தேவை இல்லை- தேசிய வாதம் யனலாம்.
என்பது
தனித்துவதேசியவாதம் என்ற நிலை
மானதும், ல் நாடு என்பதற்கு பல .
உபகுழுமங்கள் கையான விளக்கங்கள் யாவும் ன்று கொடுக்கப்படுவதை இணைக்கப்ம் காணலாம். பண்பாட்டுப் பட்டதுமான ஒரு கைப்புலம் ஒன்று இன்றியே நிலையில் ன்று தேசியவாதக் கருத்துக்- சுதந்திரத்தினை ளை முன்னெடுத்துச் செல்- அடைந்துகொள்க் கூடிய வகையில் பல வதற்கும் யக்கங்கள் தோற்றுவிக்கப்.
அதனைப் ட்டுள்ளன. Pan Nationalism பாதுகாப்பதற்குல்லது Internationalism என ங்கிலத்தில் அழைக்கப்படு கருதுகோளைன்ற பதங்களுக்கு கொடுக்' யுடைய, ப்படுகின்ற "சர்வதேசியவா- இயக்கம்” என்று ம்” என்ற கருத்து அதனை குறிப்பிடலாம்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 65

Page 68
தேசம் தேசியம்... ஓரளவிற்குத் தெளிவாக்குகின்
றது. இன்று மத்திய கிழக்கிலு ஆசியா மற்றம் தென்கிழக்கா சிய நாடுகளில் வாழும் முள் லிம்கள் தம்மை இஸ்லாம் ம அடிப்படையில் மட்டும் வை த்து சர்வதேசிய மட்டத்தில் பலம் வாய்ந்த ஒரு சமூக குழுவினராக வெளிப்படுத் முற்படுவதனை அச் சர்வதே சிய வாத்திற்குச் சிறந்த உதா
ணமாக எடுத்துக் காட்டலாம் இருந்தும் Nation என்பதனை க் குறிக்கப்பயன்படுத்தும் “நாடு” என்ற பதமானது எந்த வொரு தேசியவாத மட்டத் திலும் ஆரம்பத்தில் "ஓர் உரு வற்ற ஐதீகமாக"வே (Abstral myth) இருக்கும் என்பதனை யும் கண்டுகொள்ளலாம். அல் வுருவற்ற ஐதீக மட்டத்தினு அக்குறிப்பிட்ட பிரிவினரின் சமூகக் கோட்பாடு, நிலக் கூட்டமைவு குடியேற்ற அல்ல குகள் என்ற மூன்று அம்சங் களுமே உருகி, ஒன்றாக அடங்கிப்போன தன்மையை காணலாம். அவ் அடங்கி
போன தன்மையிலிருந்து படிப்படியாக “அக்குறிப் பிட்ட பிரிவினரை" மீட் டெடுக்கும் (விடுதலைப் போ
ராட்டம் என்ற) வழியிலிரு, ஒரு தேசியவாத்
தே தேசியவாத இயக்க தினை முன்னெ- மொன்றின் வெற்றியையும் டுத்துச் செல்லும் தோல்வியையும் தீர்மானிக்
கூறுகளை
முடியும். அம் மீட்பு வழிய அடையாளம் னது "அக் குறிப்பிட்ட பிரிவில் கண்டு, சமூக - ருள் காணப்படும் பல மட்ட
பண்பாட்டு தினரையும் ஒன்றிணைப்பு விடுதலைப்
தாகவும், அதே நேரத்தி ல் போராட்டத்தினை
அவ்வவர்க்குரிய நிலைகளி இ வளர்த்தெடுத்துச்
அவர்களை வைத்து திருப்தி செல்ல
படுத்துவதாகவும், அவர்க வேண்டிய ஒரு
தம்மளவில் சுதந்திரமான மார்க்க நிலை.
வர்கள் என்ற எண்ணப்பா! யை குறிப்பிட்ட டினை அவர்கள் தாமாகே
அம் மக்கட்
உணரக்கூடிய வகையிலு கூட்டமானது
போராட்ட நடைமு ை நன்குணர்ந்- அமையும் போதே எந்தவொ
திருக்க நாட்டிலும் விடுதலைப் பே வேண்டும். ராட்டமானது வெற்றியளி
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 66
--

-2 -ம ம 1, 1)
- : 4 *
0ான்.
T
1,
பதனைக் காணலாம். ஆனால் சீனாவும் ருஸ் - ) யாவும் இக்கோட்பாட்டிற்கு விதிவிலக்காக இருந்தாலும் அந்நாடுகளின் இன்றைய நிலை மேற்கூறப்பட்ட கருத்தனை மீட்டுருச் செய்கின்ற தெனலாம். தேசியவாதத்தினை முன்னெடுத்துச் செல்லும் கருவிகள் (Bearers of Nationalism) த ஒரு தேசியவாத்தினை முன்னெடுத்துச் செல்லும் - கூறுகளை அடையாளம் கண்டு, சமூக - பண் - பாட்டு விடுதலைப் போராட்டத்தினை வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டிய ஒரு மார்க்க நிலை - -யை குறிப்பிட்ட அம் மக்கட் கூட்டமானது நன்கு - உ ணர்ந்திருக்க வேண்டும். இல்லாவிடில் கட்டி - யெழுப்பப்பட்ட மண்வாசனை மாற்றும் தாயகப் - பற்று உணர்வானது, எந்த விதமான மேற்கட்டு - மானமும் இல்லாமல் நாளடைவில் மறைந்து, அழிந்து விடக் கூடிய ஆபத்தும் நேரலாம் (மாயா (MAYA) இன்கா (INCA) நாகரீகங்கள் மத்திய அமெரிக்காவில் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சி பெற்றிருந்தாலும் தொடர் - பாடலுக்கானதும், ஒன்றுதிரட்டப்பட்ட அறி - வனைச் சேமித்து வைத்து, பிற்காலச்சந்ததிக்கு வழங்குவதற்கு ஏதுவானதுமான பரவலான - எழுத்துக்களின் உபயோத்தினை உணர்ந்திருக்காத
ஒரு தன்மையினால் அந்நாகரிகங்கள் விரைவிலே - க் யே அழிந்து விட்டன). பல நாடுகளில் இத்தகைய
சம்பங்கள் நிகழ்ந்துமிருக்கின்றன. எனவே இச் - து சந்தப்பத்தில் தேசியவாத்தினை முன்னெடுத்துச்
செல்லும் கூறுகளை அடையாளம் காண வேண். டிய தேவை ஒன்றுள்ளது எனலாம். தேசிய நிலையில் சமூக பண்பாட்டு விடுதலைக்கான போராட்ட உணர்வினை, அது தோற்றுவிக் - கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்ட நிலையிலிருந்து, காலத்திற்குக்காலம் பல இடங்களுக்கும் நிறுவு னங்களினூடாகக் காவிச் செல்லும் முக்கிய கூறு களுள் “சிறப்புத்தேர்ச்சி பெற்றவர்கள்” அல்லது ஜீவனோபாயத் தொழிலை மேற்கொள்ளுவோர் என்ற நிலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. தேசிய பண்பாட்டு சமூக விடுதலைப் போட்ட உணர்வினை தோற்றுவித்த நிலப்பரப்பிற்குள்ளேயும், வெளியேயும் அவ் - வுணர்வலையைப் பரப்புபவர்களாக அவர்களே தொழிற்படுவர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள் - ளப்பட்ட ஒரு கோட்பாடாகும். ஓர் ஒழுங்குபடுத் தப்பட்ட நிறுவன அமைப்பு முறைக்கூடாகவும் தொழிற்றிறமைக்கூடாகவும் அத்தொழிற் தலை - வர்கள் சமூக - பண்பாட்ட விடுதலைப் போ - ராட்ட உணர்வுக்கான ஆதரவினை ஈட்டிக் - கொள்ள முடியுமாயினும், சமூகத்தில் ஏனைய மட்டங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும் அவர்களுக்கான கருத்தியலடிப்படையிலான
' >
' : S 8 b• 2 '' 3. ' 2. 2. : ' - - 8
(ன
டை

Page 69
|
6
6 ல் 5
ப
ஆதரவின் அடிப்படையிலேயே தேசிய - வாத உணர்வின் பரம்பலை விரிவாக்கிக் கொள்ள முடியும். இதனால் வேறொரு பல்பக்க நோக்க - முடைய இயக்கசக்தியொன்று அல்லது சர்வ - தேசப்பற்றுடைய இயக்கங்கள் அத்தேசியவாத மக்களின் உணர்வலையை தனது அல்லது தமது கைகளில் முறையே எடுத்து திசைதிருப்பி, மாற்றி விடக்கூடிய சூழலையும் ஏற்படுத்திவிட முடியும். அவ்வாறான ஒரு சூழலை உருவாக்குவதற்கு உதவியாக பேச்சளவிலேனும் வர்க்கப்பகுபாடற்ற ஒரு சமூக நிலையைத் தோற்றுவிக்க வேண்டும். அவ்வாறான அந்நிலையைத் தோற்றுவிக்க முடி - யாத பட்சத்தில், அங்கு உருவாக்கப்பட்ட தேசிய வாதக் கொள்கையானது சமூகத்திலுள்ள பல் - வேறு மட்டங்களினாலும், முரண்படக்கூடிய வகையில் அமைந்த ஒரு முரண்பாட்டு சமூக உறவிற்குரிய வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்ள எ வைக்கும் நிலையை சர்வதேச சக்திகள் உருவாக்கலாம். அது இறுதியில் பண்பாட்டுப் போராட்ட உணர்வினையே முற்றாக அழித்தொழிக்கவும் உதவுவதாகலாம். அல்லாவிடில் தேசியவாதக் கருத்துக்களையுடைய பலரை பல கொள்கை: ல களுடன் ஓரியக்க அமைப்புக்குள்ளேயே உரு க வாக்க வழிசமைக்கும். அது இறுதியில் இயக்க இ மறைவுக்கு காரணமாகலாம். போலந்திலும், ஹங்கேரியிலும் ஏற்பட்ட அனுபவங்களை இங்கு நினைவு கூர்வது மேலே சொல்லப்பட்ட கருத் - ச திற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். சி
தேசியவாத உணர்வினை முன்னெடுத்துச் செல்வோர் என்ற வகையில் மதத் தலைவர்களது பங்களிப்பானது அடுத்த நிலையில் முக்கியத்தவம் வாய்ந்ததாகும். ஆசியாவின் தேசிவாத நடவடிக்கைகளில் மதத்தலைவர்களே முக்கியமான பங்கினை வகித்திருந்தனர் என்பதனை உதாரணங்களுடன் எடுத்துக்காட்ட முடியும். ஆசி - யாவிலுள்ள சமூக அமைப்புக்கள் தத்தமது சமய அடிப்படையில் அடையாளம் காணப்பட்டமை - யினூடாக மதத்தலைவர்கள் அவர்களிடையே தேசியவாத உணர்வினைப் பரப்புபவர்களாகச் செயற்பட்டிருந்தனர். பாகிஸ்தான், பர்மிய நாடு - களில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்த மதவடிப்படையிலான தேசிய உணர்வினைச் சிறந்த சான்றாக கொள்ள முடியும். பர்மாவில் Pangyis என அழைக்கப்பட்ட அரசியல் பிக்குமார் அங்கு Say Sab புரட்சி முறியடிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களுடனும், அரசாங்க உத்தியோத்தர் - களுடனும் மோதிக் கொண்டமையைக் காண - லாம். இந்தோனேசியாவில் தோற்றம் பெற்று வளர்ச்சி பெற்ற தேசியவாதம் கூட மதவடிப்படையிலேயே ஆரம்ப உணர்வினைப் பெற்று ஜனநாயக வாதிகளிடையே செல்வாக்கினைப் பெற்றுக் கொண்டது.
Eெ 8 9 8 9 F. E ( 9 G S F 10 9 ஏ E F G E (0, 9 ஆ க

தேசியவாத உணர்வினை பளர்த்தெடுத்துச் செல்வோர் என்ற வகையில் ஆசியாவில் பர்த்தகர்கள் முக்கியமான ஓரிடத்தினை வகிக்கின்றார் - ள். தேசியவாத நடவடிக் கெகளின் ஆரம்பகட்டகங்ளில் இவர்களது பங்களிப்பு இன்றியமையாததாக விளங்தம். உதாரணமாகக் குறிப்டுவதாயின் இந்தோனேசிய ரேகட் இஸ்லாமிய எழுச். க்கும், அனைத்துல துருக். ய ஜாடிக் இயக்கத்தின் வளர்ச்சிக்கும் வர்த்தகர்களே அடிப்படையாகத் தொழிற் ட்டிருந்தனர். எனவே வர்த் கர்களுடனான கொள்கையும் ன்பாடானது சமூக - பண் - ரட்டு விடுதலையுணர்வினை மலும் வளர்த்து எடுப்பதற்கு தவுவதாகலாம். பொருளாஉர விடுதலைப் போராட்டம் பன்னெடுத்துச் செல்லப்படும் : rடுகளில் வர்த்தகர்கள் பிர- தேசிவாத Tன ஒரு கருவியாக நின்று நடவடிக் தாழிற்பட்டிருந்தமையை கைகளில் ண்மைக்கால நிகழ்வுகள் மதத்தலை ல எமக்கு எடுத்துக்காட்டு - வர்களே ன்றன. பண்பாட்டுப் பேரா- முக்கியமான ட உணர்வலையுடன் மண் - பங்கினை Tசனைக்குரிய கலைவடிங்- வகித்திருந்தனர் ளுடன் அவர்களை மிக என்பதனை நருக்கமாகப் பிணைத்து உதாரணங் வத்திருப்பதன் அடிப்படை- களுடன் ல் போராட்ட சூழ்நிலைக்- எடுத்துக்காட்ட கற்ப பொதுகமக்களை போட முடியும்.
nira-ஃஃஃஆசியாவின்
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (67

Page 70
தேசம் தேசியம்... ராட்ட வடிவங்களிலிருந்து
அந்நியப்படாத வகையில் வைத்திருக்கக் கூடிய சூழ் நிலையை உருவாக்கிக் கொ ள்ள முடியும். இது மாத்தி மன்றி, தேசிய மொழி மற்று. பண்பாட்டு விடுதலைப் பே ராட்டமானது வெறுமனே அரசியலை மட்டும் கொண்ட ருக்காததாலும் பொருளாதா பண்பாட்டு வடிவங்களை மீட்டெடுப்பதற்குரிய முயற சியாகவும் அமைவதன் கா
ணத்தினாலும் வர்த்தகர்களின் நெருக்கமான தொடர்பு அடி கடி போராட்ட சக்திகளுடன் ஒன்றிணைக்கப்பட வேண்டி தேவையும் ஏற்பட்டுக்கொடு ளும். குறிப்பாக பண்பாட்டு கலாச்சார அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு வர்த் தகர்களே தலைமை தாங் வேண்டிய நிலை ஏற்படுப எந்தவொரு நாட்டிலும் பண பாட்டு விழிப்புணர்வுக்கு வர்த்தக - வாணிப நடவடி கைகளுக்குமிடையே மிக நெருங்கிய தொடர்பிருப்பது னைக் காணலாம். வர்த்த மார்க்கங்களும், கலாச்சா மையங்களுமே பண்பாட்டி னை வளர்த்தெடுக்க தொட்டில் களாக விளங்கின. கலாச்சா விழாவுக்கான கால்கோள்
அவற்றின் வடிவம் போன்! பண்பாட்டு.
வற்றைத் தீர்மானிக்கும் கா விழிப்புணர்வின்
ணிகளுள் வர்த்தகர்களே மு. முக்கியமான ஓர் கிய பங்கு வகிப்பர். அவ்வகை
அம்சமாக
யில் வர்த்தகப் பெருமக்க அமைய
வழிப்புணர்வு பெற்ற மக்க வேண்டியது கூட்டத்தினருள் தம்மையு "அச்சுயாதிபத்
இணைத்து, ஒன்றாகக் கலந் தியத்தினையும்,
பண்பாட்டு நடவடிக்.ை தன்னரசாங்த
களுடாக தேசிய சமூக - வி தினையும்”
தலைப் போராட்ட வடிவங் அமைக்க
ளுடன் கலந்து நிற்பர். விரும்புகின்ற அம்மக்கட்
பேராட்டமும் பண் பாட் கூட்டத்தினரின்
வழிப்புணர்வும் சமூகத் தோற்றம் தேசியவாதத்தின் மூன்று மு பற்றிய ஆய்வு கிய அடிப்படைகளுள் ஒ
ஆகும். றான பண்பாடானது ச
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 68

/-
1ம
விடுதலைப் போராட்ட உணர்வினை ஊட்டி வளர்க்கக் கூடிய பிரதான உந்து சக்தியாக அமைகின்றது. போராட்ட காலகட்டத்தல் குறிப்பிட்ட - அம்மக்கட் கூட்டத்தினரின் எல்லா மட்டத்தின
ரையும் இணைக்கக்கூடிய ஓர் அடிப்படையாகப் 5 பண்பாட்டு அம்சங்கள் இடம் பெற்றுக் கொள் - கின்றன. பண்பாடு என்று இங்கு குறிப்பிடும் பொழுது அற்புதமான மிகப் பரந்த அடிப்படையிலான கருத்தியலினைக் கொண்ட தாய், சுயாதி - ர பத்தியத்தினையும், தன்னரசாங்கத்தினையும் T அமைக்க விரும்புகின்ற அம்மக்கட்கூட்டத்தினரின் பாரம்பரிய தனித்துவத்தினை வெளிப்படுத்து - வதாக அமைய வேண்டும். பாரம்பரிய தனித்து - வத்தினைப் போற்றிப்பாதுகாத்து வளர்த்துவந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்குரிய புத்தாக்கத்தினை ர் இக்கால கட்டத்தில் போராட்ட சக்திகள் வழங்க வேண்டும். இந்நிறுவனங்களினூடாக எஞ்சியி - ருக்கும் அல்லது தேசியவாத இயக்கத்தில் தம்மை இதுவரைக்கும் பிணைத்துக்கொண்டிருக்காத எ
மக்கட் கூட்டத்தினரையும் மிகவும் இலகுவாகவும், உணர்வு பூர்வமாகவும் பிணைத்துக் கொள்ள
முடியும்.
பண்பாட்டு விழிப்புணர்வின் முக்கியமான ஓர் அம்சமாக அமைய வேண்டியது “அச்சுயாதிபத் தியத்தினையும், தன்னரசாங்த்தினையும்” அமைக்க விரும்புகின்ற அம்மக்கட் கூட்டத்தினரின் சமூகத் தோற்றம் பற்றிய ஆய்வு ஆகும். அச்சமூகத்தினரின் தோற்றம், வளர்ச்சி தொடர்பாக வரலாறு சமூக வியல் ரீதியாக ஆராயப்படும் போது பெற்றுக் கொள்ளப்படும் முடிவுகளே அத்தேசியவாத இயக்கத்தினை மிகவும் பலமுடையதொன்றாக மாற்றியமைக்க உதவும். அச்சமூகத்தினது தோற். றம் பற்றிய ஆய்வகளானவை மொழி ரீதியாகவும், இன ரீதியாகவும் இவை இரண்டுடனும் இணை - ந்த வகையிலும் அமைந் கலை வடிவங்களின் அடிப்படைகளில் இருந்தும் ஆராயப்படலாம். இங்குதான் தொல்லியல் ஆய்வுகளின் இன்றியமையாமை எடுத்துக் காட்டப்படுகின்றது.
பிரிந்து செல்லும் தேசியவாத நிலையை உருவாக்ககின்ற ஒரு கூறாகவே அக்குறிப்பிட்ட சமூக வேர்கள் பற்றிய ஆய்வு அமையும். ஒரு க. புறத்தில் பெரும்பான்மையான சமூக அமைப்பி-ெ லிருந்து, அக்குறிப்பிட்ட சமூகத்தின் தோற்றம்,
இயல்புகள் அமைப்பு என்பன தெளிவான முறை யில் வேறுபடுத்தப்பட்டு, தனித்துவமாக அடையாளம் காணப்படகூடிய நிலை ஏற்படுமாயின் அதுவே அங்கு தேசியவாத உணர்வினை வலுப்படுத்தும் காரணியாகவும் அமையலாம். அவ்வா
றான தனித்துவமான வேறுபாடானது, ஒன்றில் எ - மொழி ரீதியாகவோ அல்லது பழக்கவழக்கங்கள் க ரீதியாகவோ அல்லது மத, நிறுவன ரீதியாகவோ
உ • - ஃ ஃ 45 S : S , 5, 6
6. '. 2.
த.
டு

Page 71
-மஜ:30:48:38:22ா அAAz- 884க3.1) -- யா ஈ" ---- "கட.
w
9
கண்டு கொள்ளப்படலாம். இருந்தும் அவை எல்லாம் அவசியம் என்று கொள்வதற்கில்லை. இதற்கும் மேலாக, தன் அயல் சமூக அமைப்பிலிருந்து அக்குறிப்பிட்ட சமூகமானது கலாசாரரீதியில் தன்னைத் தெளிவாக வேறுபடுத்திப் பார்க் கும் போதுதான் அது தன்னைப் பிரிந்து செல்லும் தேசிய வாத இயக்கப் போக்கினுள் உட்படுத்திக் கொள்ள முடியும் வங்காளம், பையாவ்ரா (Biafra), வளான்டர்ஸ் (Flanders) ஆகிய நாடுகளில் ஏற் பட்டிருந்த தேசியவாத நடவடிக்கைகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
"தேசம்”, “தேசியவாதம்” என்ற பதங்களுக் கடிப்படையாக "மொழி" மிக முக்கியமான அள - வீடாக இருக்க வேண்டும் என Herder என்பவர் வற்புறுத்துகின்றார். குறிப்பிட்ட அம்மக்கட்கூட்டத்தினரின் "தாயக நிலத்தின்” ஆளுமையை அறி - வதற்கும், மதிப்பீடு செய்வதற்கும் தாய்மொழியில் அமைந்த இலக்கிய வடிவங்களே பயன்படுத்தப் பட வேண்டும் என அவர் குறிப்பிடுவது மொழிக் - கும், நிலத்திற்கும் இடையே இருக்கின்ற பாரம்பரியப் பண்பாட்டுப் பிணைப்பினை வெளிப்படுத்துவதற்கேயாகும். (தற்காலங்களில் இலக்கிய விமர்சனக்காரர் அடிக்கடி குறிப்பிட்டுக் கொள் - ளும் “இலக்கியமும் மண்வாசனையும்" என்ற தொடர் அதனையே குறிப்பிடுவதாகக் கொள்ள - லாம்.) அப்பிணைப்பின் ஊடாக மாத்திரம் தொடர்பு கொள்ளும் போதே மக்கள் ஒவ்வொரு - வரும் தத்தம் தாயகத்துக்குரிய "தேசியவாதத். தைப் பெற்றுக் கொள்கின்றார்கள்; அல்லது தாயக மண்ணுக்குரிய உண்மையான பிரஜைகளாக்கப்படுகின்றார்கள் எனலாம். அவ்வகையில் தாய்மொழியில் அமைந்த இலக்கியங்கள் மக். களை "தேசிய தராதரத்தினை” அடைய வைக்கும் "சட்டத் தொகுப்புக்கள்" எனக் குறிப்பிடுவது | பொருத்தமாக அமையும். எனவே மொழி வாரி யான வேறுபாடுகள் தேசியவாத உணர்வு மேலோங்கிய நிலையில் மொழியியல் அடிப்படை யிலான தாயகக் கோட்பாடுகள் வளர்ச்சி பெறுவதற்கும், பிரிந்து செல்லும் விடுதலைப் போராட்ட உணர்வு மேலோங்குவதற்கும் வழிசமைக்கும். (இந்திய உபகண்டத்தில் இன்று ஏற்பட்டுள்ள மொழிவாரியான கொந்தளிப்பு நிலை ஒரு வேளை மொழி ரீதியான தாயக * நோக்கில் மக்களை தேசியவாத நிலைக்கு முன் தள்ளிவிடக்கூடும்)
நவீன தேசியவாத நடவடிக்கைகளில் மொழி என்பது முக்கியத்துவம் வாய்ந்த கருவியாக ம பயன்படுத்தப்படுவதனைக் காணலாம். இதனால் மொழியில் மறுசீரமைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. வளர்ந்து க வரும் அறிவியல் துறைகளுடன் தொடர்பு |
வ (IQ, ஒ லல IG பி.
- 0, 70

கொள்ளக்கூடிய வகையில் மொழியின் கையாள் கை அமையவேண்டும் என்ப - தற்காகப் புதிய புதிய சொல் - லாட்சிகளை உருவாக்கிக் கொள்கின்ற ஒரு நிலையினையும் மொழி மறுசீரமைப்பு முயற்சிகளில் காணமுடிகிறது. அதே நேரத்தில் மொழியில் தூய்மை பேணும் முயற்சியும் மொழி சீரமைப்பு முயற்சிக் தம் பக்கம் பக்கமாக ஊக்கம் பெற்று வருவதனைக் காண . லாம் தமிழ் மொழியை எடுத் துக் கொண்டால் கூட தற் பொழுது இந்த இரண்டு ைெலகளையும் காண முடி கின்றது. எழுத்துச் சீர்திருத்தம் வேண்டி தமிழ் எழுத்துக் ளில் குறிப்பிடத் தக்க மாற் உங்களை புதுத்துகின்ற அதே நவீன நேரத்தில் பாரம்பரிய அல்லது தேசியவாத பழக்கிலிருந்து மறைந்து நடவடிக்கைகளில் போன அல்லது பிரதேசவழக்- மொழி என்பது . ற்ெகுரிய சொல்லாட்சிகளை முக்கியத்துவம்
மிழ் மொழியில் மீட்க முனை- வாய்ந்த பது தேசிய வாத உணர்வ- கருவியாக மலயில் எத்தகைய தாக்கத். பயன்படுத்தப்படு
னை ஏற்படுத்தி நிற்கும் என்- வதனைக் றா, அல்லது வளர்ந்துவரும் காணலாம். அறிவியற் துறை மாற்றங் - இதனால் ளோடு ஒரு மொழி என்ற மொழியில் தியில் கருத்துத் தொடர்பு மறுசீரமைப்பு வடகமாக எந்தளவிற்குத் முயற்சிகள் ாக்குப்பிடிக்கும் என்றோ மேற்கொள்ளப்படுகூறமுடியாது. இப்பிரச்சினை- வதாகக் எனது அம்மொழியைக் கை- கூறப்படுகிறது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (69

Page 72
பாட்E - கம்
தேசம் தேசியம்...
யாளும் சமூகத்தில் ஏற்ப மாற்றத்தைப் பொறுத் சாதகமாகவும் பாதகமா வும் அமையக்கூடிய வாய்ப்பு முள்ளது. தொல்லியல் ஆய்வும் பண்பாட்டு விழுமியங்கள் தேசியவாத உணர்வு 6 லோங்கிய ஒரு குறிப்பிட சமூக அமைப்பினுள் அ பண்பாட்டு விழுமியங்கள் வெளிக்கொணரவேண்ட தலையாய பணி சமூகவி தலை முன்னெடுப்பு இய கத்துடன் தொடர்புபட்டிரு பதனைக் காணலாம். போ. ட்டச் சூழ்நிலையில் அ குறிப்பிட்ட மக்களின் பா பாட்டு விழுமியங்களை மு
மையான வகையில் முன யாக வெளிப்படுத்துவத அடிப்படையிலோ அல்ல குறிப்பிட்ட அம்மக்கட் கூ டத்தினரை அவர்களது பலி பாட்டு நடவடிக்கைகளுட நேரடியாகத் தொடர்புபடுத் வதன் மூலமோ பண்பாட விழிப்புணர்வினை அப்பிர தியத்தில் ஏற்படுத்திக் கொ ளலாம். அவ்வாறு அக்குறி பிட்ட மக்கட்கூட்டத்தினர் பண்பாட்டுப் பகைப்புலத் னை தாயகப் பரப்புட இணைத்த வகையில் வெ யுலகத்திற்கு எடுத்துக்காட
முடியாத நிலை ஏற்படு இஸ்ரேலில் பட்சத்தில், ஐதீகமளவிடு இன்று வளர்ச்சி னும் அக்கருத்துக்களின் பெற்றிருக்கும் நிலைநிறுத்தப் படுவதற
தொல்லியல்
வேண்டிய முயற்சிகள் டே ஆய்வு கொள்ளப்பட வேண்டும். நடவடிக்கைகள்
வரலாற்று அடிப்படைய யாவும் பைபிள்
அம்மக்களினது பாரம்ப என்ற புனித பண்பாட்டு விழுமியங்கள்
நூலுடன்
எடுத்துக் காட்ட முடிய தொடர்புபட்ட
நிலை ஏற்படுமானால் (உ வகையில்
மையிலேயே அம்மக்கட் சு அமைந்துள்ள
டத்தினருக்கு நீண்டகால ( மையே யாருமே
லாறு இல்லாதிருக்குமான எளிதில்
ஐதீகமளவிலேனும் அவர். காணலாம்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 70

ம்
தே
'க-
பு
நம்
ம -
'ட
ன்
ளெ
டய
டுக்.
ன்
ழு
மது
எந்
ள்
பிப்
ன்
எதி
தப்- அநாதியானவர்கள் என்ற கருதுகோளினை ரா- நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டும். இம்முயற்சி க் - தோல்வியுறுமானால் தேசியவாத உணர்வு நிலையும் மழுங்கடிக்கப்படவேண்டிய சூழ்நிலை
உருவாக்கப்படலாம். (இன்று இஸ்ரேலியர் என்றற.
வொரு இனம் தாயகம் அமைத்து, அதற்குரிய ன் புராதன வரலாற்றையும் "படைத்து” பைபிளுடன் பது
தம்மை இணைத்து, சர்வதேச ரீதியில் தம்மைத் ட். தனித்துவமான ஓரினமாகக் காட்டிக் கொண்ட
வரலாறு அந்த ஐதீகக் கோட்பாட்டினை நிலைன் நிறுத்துவதாக உள்ளது.
இஸ்ரேலில் இன்று வளர்ச்சி பெற்றிருக்கும் தொல்லியல் ஆய்வு நடவடிக்கைகள் யாவும் பைபிள் என்ற புனித நூலுடன் தொடர்புபட்ட வகையில் அமைந்துள்ளமையே யாருமே எளிதில் காணலாம். தம்மை சர்வதேசிய மட்டத்தில் தனித்துவமான ஓரினமாகக் காட்டுவதற்காகப் பைபிளுடன் தொடர்புபட்ட வகையில் இஸ்ரேலி யர் தம்மை அமைத்துள்ளமையை யாரே எளிதில் காணலாம். தம்மை சர்வதேசிய மட்டத்தில் ட
தனித்துவமான ஓரினமாகக் காட்டுவதற்காகப் பைபிளுடன் தொடர்புபட்ட வகையில் தொல்லியல் நடவடிக்கைகளினை யூதர்களும் ஆற்றிவருகின்றனர். எனவே தான் தொல்லியல் ஆய்வு களானவை ஓரினத்தின் இனப் பழமையை எடுத்துக் காட்டுவதோடல்லாமல், அவ்வினத்தின்
பண்பாட்டுப் பரப்பினையும் தாயகக் கோட்பில்
பாட்டுன் இணைத்துக் காட்டுவதாக அமையும். இலங்கைத்தீவினைப் பொறுத்தமட்டில் “சிங்கள
பௌத்தம்” என்ற உணர்வு மேலோங்கி வளரக்ாத கூடிய வகையில் இந்நாட்டு தொல்லியற் திணைக்ண் - களத்தின் நடவடிக்கைகள் யாவும் வரையறுக். உட் - கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதனை நன்கு வர- அவதானிக்க ஜப்பானிய அறிஞரான Kanozo Saito எல்) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளமையை நோக்கத் கள் தக்கதாகும்.
-ன்
ளி
ஓம்
லே
னெ
ரிய
ளை

Page 73
T)
"யூனெஸ்கோவினால் அளிக்கப்பட்ட கலாசார முக்கோணத்திட்டம் என்ற வரத்தினைப் பயன் படுத்திப் பெற்றுக்கொள்ளப்பட்ட 2000 வருடங்களுக்கும் மேலான பழமை வாய்ந்த பெருந். தொகையான பௌத்தக் கலைக் கருவூலங்களை, இலங்கை அரசாங்கமானது தமிழ்ப் பேராளிகளுடனான மோதலில் அரசியல் குண்டாந்தடி யாக (Political Bludgeon) பயன்படுத்துவதனைக் காணலாம்.”
இலங்கையைப் பொறுத்தவரையில் அளவுக் கதிகமாக தொல்லியல் அகழ்வுகளை அது மேற் கொண்டு வருவதாகவும், எந்தவிதமான தொல் - லியல் ஆய்வு முறைகளின் அடிப்படைகளுமன்றி பயிற்றப்படாத வேலையாட்களைக் கொண்டு, போலி வேலைப்பாடுகளுடன் அப்பணிகளை முடித்து வருவதாகவும் அவ்வறிஞர் தனது கட்டு ரையில் குறிப்பிட்டிருப்பது எந்தளவிற்கு தொல் - லியல் அகழ்வாய்வினைப் பயன்படுத்தி இலங் - கையரசானது "சிங்கள பெளத்த" உணர்வினை ; மேலோங்க வழிசமைக்கின்றது என்பதனையே எடுத்துக் கொட்டுகின்றது. யாழ்ப்பாண அரசும் தொல்லியலும்: இத்தீவினைப் பாரம்பரியமாகக் கொண்டு தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டு வரும் தமிழ் மக்களின் வரலாறானது அதே பிராந்தியத்தில் தொடர்ச்சியற்ற முறையில் காணப்படுவதற்குரிய காரணம், இத்தீவின் ஒருபக்கப் பண்பாட்டுப் பகைப்புலத்தினையே பெரும்பான்மையான வரலாற்றாசிரியர்கள் வெளிக்கொணர்வதற்கு பெருமளவு ஆர்வம் காட்டியதனாலாகும். இதனால் இலங்கைத் தமிழரின் பண்பாட்டுப் பரப்பினையும், வரலாற்றினையும் இணைத்துச் சென்றிருக்கக் கூடிய வரலாற்று மூலகங்களை வி அலட்சியம் செய்துவிட்டிருந்தனர் என்றோ அல்லது அவற்றின் முக்கியத்துவத்தினை உண - ப ராமல் கைவிட்டிருந்தனர் என்றோ குறிப்பிடலாம். ய இதுவே இன்று யாழ்ப்பாண அரசின்" தொடர்ச் - - சியற்ற வரலாற்றுத் தன்மை, அதன் வரலாற் ! றெழுத்தியல் போக்குத் தொடர்பாக நாம் எதிர் நோக்குகின்ற பிரச்சினையுமாகும். இப்பிரச்சி னையானது அவ்வரலாறு பற்றிய பொதுவான
• நிலைப்பாடொன்று காணப்படாததிலிருந்தே உருவானது. இதற்குக் காரணம் எம்மவர் மத்தியில் வரலாறு பற்றிய பொதுமையான உணர்வோ, அல்லது வரலாறு தொடர்பான விமர்சன மர பொன்று உருவாகாது இருந்தமையே காரண . மாகக் குறிப்பிடலாம்.
இச்சந்தப்பத்தில் இப்பிராந்தியத்தில் மேற் கொள்ளப்பட்டுவரும் புராதன நகரங்களைப்
- 43 9 853 -5
9 - 0 9 10

பற்றியதும் மையங்களைப்
தேசம் தேசியம்... பற்றியதுமான முதலாய்வு - களும், அகழ்வாய்வுகளும் பல புதிய கருத்துக்களையும், அடி - பபடைத் தகவல்களையும் பாழ்ப்பாண வரலாறு தொட. ச்சியான முறையில் அமை - பக்கூடியவாறு தருகின்ற தன் - மையைக் காணலாம். இவ் - வழியே இலங்கைத் தமிழ் மக் களது தொடர்ச்சியான பூர்வீக வரலாற்றினை இனங்கண்டு கொள்ளும் வாய்ப்பும் ஏற். பட்டுக் கொள்ளும் எனவும் எதிர்பாக்கலாம். . Smith, A.D., An Introduction :- The Formatino of Nationalist Movements. London, 1968. Kanzo Saito, 'APolitical Dig' Asahi Shimbur News Service, Colombo. See An, Article Entitled 'Terrorists are not Fighting for Language and Culture,, The Island. 24th Jan 1986. See an Article entitled 'Lalith on a Kingdom of Jaffna, The Island. 23rd July, 1983 பேராசிரியர் செல்லையா ருஷ்ணராஜா "தேசியவாதமும் தமிழ் மக்களின் தொல்லியல் பண்பாட்டு ஆய்வு- வரலாறானது
ளும்” என்னும் கட்டுரையை சம்- அதே ாலப் பொருத்தப்பாடுடன் பிராந்தியத்தில் பழுதியுள்ளார். தேசம், தேசியம்,
தேசியம், தொடர்ச்சியற்ற தசியவாதம் முதலான கட்டு . வானங்களை கொல்லியல் பண்- முறையல பாட்டு ஆய்வுகள் வகிக்கும் முக்கி- காணப்படுவ
த்துவம் என்ன? அடையாள தற்குரிய புரசியல் எழுச்சியில் இவற்றின் காரணம், மக்கியத்துவம் என்ன? ஆசியா- இத்தீவின் பில் தேசியவாத முகிழ்ப்பில் ஒருபக்கப்
திர்மறை அரசியல் கண்ணோட்-பண்பாட்டுப் த்தில் தொல்லியல் பண்பாட்டு பகைப்புலத்ஆய்வுகள் வகிக்கும் இடம் தினையே
ன்ன? போன்ற பல்வேறு வினா - பெரும்பான்நளை எழுப்பி சிந்திக்க தூண்டும்
உ மையான ட்டுரை இது. இக்கட்டுரை “நெல் க்கனி" - 2008 (கரவட்டி) மலரில் "
* 2008 (காஃ) மலரில் வரலாற்றாசிரி வளியானது.)
யர்கள் வெளிக்கொணர்வதற்கு பெருமளவு ஆர்வம் காட்டிய - தனாலாகும்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (71

Page 74
கொல்லனின் உலைக்களம் :
இலங்கையி தமிழர்களும்,
புதிய
கந்.
குரூசிபிள் ஒவ் கொன்வி லிக்ட்' (Crucible of Conflic என்னும் தலைப்பில் மக்ஜில் வ்ரே எழுதியிருக்கும் புதி நூல் 2008ம் ஆண்டில் பிரசுர மாகியுள்ளது. 'குரூசிபிள் என்ற ஆங்கிலச் சொல் 'உலோகங்களை உள் கே போட்டு கொதிக்க வைக்கும் பானை' என்ற அர்த்தம் உடை யது. கடந்த 25 வருடங்களா வன்முறைகளால் கொத் நிலையில் இருந்து வந்த ஒ பிராந்தியம் பற்றிய மானிட வியல் ஆய்வாக அமையும் இந்நூலின் தலைப்பை தம் ழில் 'கொல்லனின் உலை களம்' என்று மொழிபெயர், துக் கொள்ளலாம்.
1970களில் அக்கரைப்ப! றுப் பகுதியில் கள ஆய் மேற்கொண்ட மக்ஜில்வ்டு
மட்டக்களப்பின் சாதியடை மக்ஜில்வ்ரே
ப்பு, தாய்வழிக் குடிமுறை இ 1993ம் ஆண்டில்
முக்குவ வன்னிமையும் கரு 5 கள ஆய்வுக்காக
தியலும் ஆகிய விடயங்கள் மட்டக்களப்
பற்றி ஆய்வுக் கட்டுரைக ை பிற்கு மீண்டும்
எழுதி வந்துள்ளார். மக்ஜில் வந்தார்.
ரே 1993ம் ஆண்டில் க இதன்பின்
ஆய்வுக்காக மட்டக்களம் 6 இவரது ஆய்வு
பிற்கு மீண்டும் வந்தா களின்
இதன்பின் இவரது ஆய். விடயப்பரப்பு களின் விடயப்பரப்பு விரி 8 விரிவு பெற்றது, பெற்றது. கிழக்கிலங்கையி
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (72

ன் கிழக்குக் கரையோரத்தின் முஸ்லிம்களும்: மக்ஜில்வ்ரேயின்
நூல் - ஓர் அறிமுகம் தையா சண்முகலிங்கம்
னெ
' ' * 5. '.
- சமகால அரசியல் வரலாற்றையும், இனக்குழும ) மோதல்களையும் பற்றி மானிடவியல் நோக்கில் - ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். டியுக் பல் - ப கலைக்கழ வெளியீடாக வந்திருக்கும் 'குரூசிபிள் - ஒவ் கொன்விலிக்ட்' நூல் சுமார் 575 பக்கங். களைக் கொண்டது. முன்னுரையுடன், பத்து
அத்தியாயங்களையும் கொண்ட நூலின் பிரதான Tா பகுதி 426 பக்கங்களைக் கொண்டுள்ளது. பின்னி -
ணைப்புக்கள், நூலடைவு, நூற்பட்டியல் என்பன 150 பக்கங்கள் வரை உள்ளன. இலங்கையின் க மானிடவியல், அரசறிவியல், சமூகவியல், வர
லாறு ஆகிய கற்கைத்துறைகளைச் சேர்ந்த புல ரு மையாளர்களுக்கும் மாணவர்களுக்கும் பெரு. விருந்தாக அமையும் சிறப்பு மிக்க இந்நூல் பற்றிய அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது. மக்ஜில்வ்ரேயின் நூலின் பொருளடக்கம் பற்றி முதலில் பார்ப்போம். இந்நூல் நான்கு பகுதி - களைக் கொண்டது. பகுதி-1 : அறிமுகக் கட்டுரையும், ஆய்வுக் களத்தின் பின்னணியை விளக்கும் முதலாவது அத்தி - யாயமும் இப்பகுதியில் உள்ளன. பகுதி -2 : 'வரலாறும் மானிடவியலும் சார்ந்த ஆய்வுப் பிரச்சினைகள்' என்பது இப்பகுதியின் தலைப்பு. 'கடந்த காலமும் நிகழ்காலமும்' 'ஒப்பீட்டு இனவரைவியல் சார் பிரச்சினைகள்' என்னும் இரு கட்டுரைகள் முறையே 2ம் 3ம் அத்தி - யாயங்களாக உள்ளன. பகுதி-3 : தமிழர்களதும் முஸ்லிம்களதும் சமூகமும் பண்பாடும் என்னும் விடயம் பற்றிய ஆறு அத்தியாயங்கள் இப்பகுதியில் உள்ளன. தமி -
ழர்களின் சாதியமைப்பு, தாய்வழிக் குடிமுறை, வு இந்துக் கோவில்களின் நிர்வாகம், சமூகம், பண் -
? ? ? ?'
3. '
.

Page 75
பாடு ஆகியன 4, 5, 6, 7 என்ற நான்கு அத்தியாயங்களில் ஆராயப்பட்டுள்ளன. 8ம், 9ம் அத்தி - யாங்கள் முஸ்லிம் சமூகம் பற்றிய ஆய்வாக உள்ளன. நூலின் மையமான விடயப் பொருள் பகுதி - 3 இல் விளக்கப்படுகிறது. பகுதி-4 : இனக்குழும முரண்பாடும் யுத்தமும் என்னும் விடயம் பற்றிய நான்காம் பகுதியில் 10 வது அத்தியாயமும் பின்னுரையும் என்னும் தலைப்பிலான கட்டுரையும் உள்ளன. தமிழர்களின் சமூக அமைப்பும் சாதிமுறையும் மட்டக்களப்பின் சாதிமுறை பற்றிய முழுமை - யான ஒரு தோற்றத்தைத் தரக் கூடிய புலமைத் துறைசார் ஆய்வு நூல் மக்ஜில்வ்ரேயின் இந்த 2008ம் ஆண்டு வெளியீடுதான்' என்று சொன் - னால் அது மிகைக்கூற்றன்று. இதற்கான மறுப்பு ரையை மக்ஜில்வ்ரே பின்வருமாறு கூறக்கூடும். "என்னுடைய நூலோடு மண்டூரில் கள ஆய்வு நிகழ்த்-தியவரான மானிடவியலாளர் விக்ரேக்கர் கட்டுரைகளையும் நூல்களையும் படியுங்கள். ஏனெனில் சீர்பாதர், கரையார், கோவிலார் ஆகிய மூன்று சாதிகள் நான் கள ஆய்வு செய்த அக் - கரைப்பற்றில் முக்கியம் பெறவில்லை; கணிசமான தொகையினராக இச்சாதியினர் அங்கு இல்லை” என்று அவர் கருத்துரைத்தல் கூடும்.
மட்டக்களப்புத் தமிழர்களிடையே 12 பிரதான சாதிகள் உள்ளன. இவற்றைவிட மேலும் 11 சிறு சிறு சாதிகள் உள்ளன. உத்தியோக ரீதியான சனத்தொகைக் கணக்கெடுப்புகள் இந்தியாவில் சாதியடிப்படையில் செய்யப்படும். இலங்கையில் அப்படிச் செய்யப்படுவதில்லை. பிரித்தானிய ஆட்சியாளர்கள் இலங்கையின் காலனித்துவ சமூகத்தின் பிரதான இயல்புகளை இனம் (Race) என்ற வகைமையைக் கொண்டே கணக்கிடவும் மதிப்பிடவும் விரும்பினார்கள். அதனால் சாதிகள் பற்றிய துல்லியமான சனத்தொகை கணக்கெடுப்புகள் கிடையா. மட்டக்களப்புப் பிராந்தியத்தில் கடந்த காலத்தில் வெவ்வேறு சாதிகளின் சனத்தொகையும் பரம்பலும் எப்படி இருந்தது? இப். பொழுது எவ்விதமாக உள்ளது? என்ற கேள்வி - களுக்கு ஆய்வாளர்கள் புள்ளிவிபரச்சான்று களைக் காட்டி பதில் தருதல் முடியாது. ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். முக்குவர், வேளாளர் என்ற இருபெரும் சாதிகள் மட்டக். களப்பில் உள்ளன. இச்சாதிகளோடு வீரசைவக்குருக்கள் என்ற சிறிய சாதிக்குழுவையும் சேர்த் தால் அக்கரைப்பற்றில் உயர்சாதிகள் மூன்று உள்ளன.
மட்டக்களப்பின் எல்லாச் சாதிகளிடையும் தாய் வழிக்குடிமுறை உள்ளது. ஒவ்வொரு குடியும் ஒரு குடிப்பெயரால் அழைக்கப்படும். தாய்வழிக்

பாதுகாபம்
குடிமுறையோடு மூன்று விட.
மக்ஜில்வ்ரேயின் யங்கள் தொடர்புபட்டு உள்.
புதிய நூல் ளன. i) சமய நிறுவனங்களான
கோவில்களின் பதவிகள் ii) சமூக அந்தஸ்தும், சலு
கைகளும் iii) மதிப்பும், கௌரவமும்
உடைய பட்டங்கள்
உ+ம 'ஊர்ப்போடியார்' ஒவ்வொரு சாதியினதும் தலைமைக்காரன் அந்தஸ்து அந்தந்தச் சாதியின் முன்ன. ணித் தாய்வழிக்குடிகளிற்குச் சேரும். ஒவ்வொரு சாதியிலும் செல்வாக்குடைய குடிகள் இருக்கும். அக்குடிகளின் பிரதிநிதிகள் கோவில் நிர்வாகக் குழுவில் வண்ணக்கர் - களாக இருப்பர். சில கோவில்களில் ஒரு சாதியின் பிரதி நிதிகளே வண்ணக்கர்களாக இருப்பர். வேறு சிலவற்றில் பலசாதிகளிற்கும் பங்கு' எனப்படும் பிரதிநிதித்துவ உரிமை இருக்கும்; பலசாதி . களின் வண்ணக்கர்களின் கூட்டு நிர்வாகத்தில் கோவில் - களின் ஆண்டுத் திருவிழா நடைபெறும். அக்கரைப்பற். றில் எட்டுச் சாதிகளுக்கு கோவில் பங்கு உள்ளது. அச் - சாதிகளாவன.
முக்குவர் வேளாளர் வீரசைவக்குருக்கள் தட்டார்
சாண்டார் வண்ணார்
மட்டக்களப்பின் நாவிதர்
எல்லாச் வள்ளுவர்.
சாதிகளிடையும் ('பறை' என்னும் தோல்வாத்- தாய் தியத்தை இசைப்பவர்களை வழிக்குடிமுறை இன்று 'வள்ளுவர்' என்றும் உள்ளது. அழைப்பர்)
ஒவ்வொரு
குடியும் ஒரு அக்கரைப்பற்றின் சாதிகளின் குடிப்பெயரால் குடியிருப்புக்கள் புவியியல் அழைக்கப்படும்.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (73

Page 76
மக்ஜில்வ்ரேயின் ரீதியாக அடையாளம் காண -
புதிய நூல் க்கூடிய எல்லைகளை உடை
யவை. சனத்தொகைப் பெருக்கம் காரணமாக இன்று இக் குடியிருப்புக்கள் அரு கருகே நெருங்கி அமைந் - துள்ளன. எண்ணிக்கையில் குறைந்த அளவான குடும் பங்களைக் கொண்ட மூன்று சாதிகள் அக்கரைப்பற்றில் உள்ளன. சீர்பாதர் (விவசாயிகள்) கரையார் (மீன்பிடிப் . போர்) கோவிலார் (கோவில் பணியுடன் தொடர்புடை. யவர்கள்) என்பனவே அச். சாதிகள். இவை பிராந்திய ரீதியில் முக்கியத்துவம் உடையவை. ஆனால் அக் - கரைப்பற்றில் முக்கியத்து - வம் பெறவில்லை. அக்கரைப்பற்றின் ஏனைய சாதிகள் கைவினைகளும்னும், சேவைகளுடனும் தொடர்புடையவை. தட். டார் பொற்கொல்லர் தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள். சாண்டார் மரமேறுதல் தொழில் செய்வோர். ஏ-ை னய மூன்று சாதிகள் குடி -
மைச் சேவைகளுடன் மட்டக்களப்பின்
தொடர்புடையவை. பிள்சாதி
ளையார் ஆலயத்தின் திருஒழுங்கமைப்பில்
விழாவில் இச்சாதிகள் யா - கோவில்
வற்றுக்கும் பங்கு உள்ளது. முக்கியமான
வருடாந்தம் நடைபெறும் வகிபாகத்தைப்
திருவிழாவில் 'பங்கு' உரிபெறுகிறது.
மை பெறுதல் ஒரு சடங்கி - கோவிலை
யல் நிலைப்பட்ட அந்தஸ்து மையமாகக்
ஆகும். கோவில்களின் கொண்ட கூட்டுச்
உண்மையான நிர்வாக அதிசமூகமாகவும்,
காரம் முக்குவர், வேளா - சடங்கியல்
ளர், வீரசைவர் என்ற மூன்று கடமைகளைச்
சாதிகளிடமே இருக்கிறது. செய்யும்
ஊர்ப் போடியார் என்னும் சாதிகளையும்,
தலைவர் முக்குவர் சாதி மேல்நிலை
ஆளாக இருப்பார். இன்று உயர்சாதிகளையும்
'ஊர்போடியார்' பட்டம் உள்ளடக்கிய
செல்வாக்கிழந்து மறைந்து கூட்டு அமைப்
வருகின்றது. பாகவும் தமிழர் சமூகம்
அக்கரைப்பற்றின் தமிழ்ச் இயங்குகிறது. சமூகத்தின் வெளி ஆட்கள்'
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (74

25
என்று கருதக் கூடிய நான்கு பிரிவினர் உள்ளனர். ஒருங்கிணைவுள்ள சாதிக் கட்டமைவுக்கு வெளியே உள்ளவர்கள் என்ற கருத்திலேயே வெளி ஆட்கள்' என்ற தொடரைப் புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர் - கத்தோலிக்கர், பௌத்தர்கள் என்ற இரு சமயப் பிரிவினர் இவர்களிடை உள்ளனர். கடையர் - சுண்ணாம்பு சுடும் தொழிலைச் செய்யும் கடையர் மெதடிஸ்த சபையைச் சேர்ந்த கிறிஸ் - தவர்களாய் உள்ளனர். குறவர் - தெலுங்கு தேசத்தில் இருந்து வந்தவர்கள். சக்கிலியர் - சுத்திகரிப்பு தொழில் செய்யும் இவர் - கள் இந்திய வம்சாவழியினர். பேசும் மொழி, சமயம், வாழ்வாதாரம் என்ற மூன்று விடயங்கள் மேற்குறிப்பிட்டவர்களை அக்கரைப் பற்றின் வெளி ஆட்கள்' ஆக கருத வைத்துள்ளன. மட்டக்களப்பின் சாதி ஒழுங்கமைப்பில் கோவில் முக்கியமான வகிபாகத்தைப் பெறுகிறது. கோவிலை மையமாகக் கொண்ட கூட்டுச் சமூகமாகவும், சடங்கியல் கடமைகளைச் செய்யும் சாதிகளையும், மேல் நிலை உயர்சாதிகளையும் உள்ளடக்கிய கூட்டு அமைப்பாகவும் தமிழர் சமூகம் இயங்குகிறது. அ) உயர் அந்தஸ்துடையனவும் விவசாயத்தோடு
தொடர்புடையனவுமான சாதிகள் ஆ) உயர்சாதிகளுக்கு கீழ்ப்பட்ட சேவைச் சாதிகள்,
விசேட தொழில்சார் சாதிகள் என்ற கட்டமைப்பு அக்கரைப்பற்றுப் பகுதியில் செயற்படு-கிறது. சிங்கள சமூகத்தின் சாதியமைப்பு இவ்வாறான ஒரு கட்டமைப்பை உடையதே. சைவ சமயம் = இந்து சமயம் என்ற நிலையே அக் - கரைப்பற்றில் உள்ளது. தென்னிந்தியாவில் உள்ளது போல் சைவர் - வைணவர் என்ற பேதம் மக்களின் உணர்வு நிலையில் வெளிப்படுவதில்லை.
'வெளி ஆட்கள்' என்று குறிப்பிட்டவர்களில் கடையர் யாவரும் மெதடிஸ்ற் சபையைச் சார்ந்த

Page 77
கிறிஸ்தவர்களாய் உள்ளனர். ஏனைய தமிழர் அனைவரும் கத்தோலிக்கர்கள். இவர்கள் சிங்கள - | வர், பறங்கியர் ஆகிய இனங்களைச் சேர்ந்த கத்தோலிக்கர்களுடன் ஒரு பொதுக் கோவிலில் | வழிபடுகிறார்கள்.
மட்டக்களப்பில் திருமணம் பொதுவாக ஒரே சாதியைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவுப் பந்தமாகும். அதுவும் குறித்த சாதிக்குள் சமதையான அந்தஸ்துடைய தாய்வழிக் குடிகளிடையேதான் திருமண உறவு நிகழும். சமதையான அந்தஸ்துடையவர்கள் என்பதை ஆங்கிலத்தில் 'Isogamous Ranks' என்ற தொடரால் குறிப்பிடலாம். தந்தையின் சகோதரியின் மகள் அல்லது தாயின் சகோதரனின் மக. ளைத் திருமணம் செய்தல் கிட்டிய உறவுக்குள் நடைபெறும் திருமணம் ஆகும். தூர உறவுக்குள் நடைபெறும் திருமணம் கொள்ளல் - கொடுத்தல் உறவுடைய குடிகளுக்கு இடையிலான உறவா -
-- v - v -
9 OL 40 = 9 = - 6 9 -
கும்.
5 ஒ ஒ ஒ இ 1ெ.
[ 2 இ
சமூக மாற்றங்களும் சாதிகளிடையான உறவுகளும் அக்கரைப் பற்றில் உள்ள எட்டுப் பிரதான சாதிகளுள் முக்குவர், வேளாளர், வீரசைவக்குருக்கள் என்ற மூன்றும் உயர்சாதிகள் என்பதைக் கண்டோம். சமூக அடுக்கமைவின் கீழ்மட்டத்தில் உள்ள மூன்று சாதிகளான வண்ணார், நாவிதர், வள்ளுவர் சடங்கியல்சார் குடிமைச் சேவைகளைச் செய்து வருவோராக இருந்தனர். இவர்கள் பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்திலும் கீழ்ப்பட்டோராக இருந்து வந்தனர். சமூக மாற்றங்களின் " பயனாக உயர்சாதிகளுக்கும் குடிமைச் சாதிகளுக் 2 கும் இடையிலான உறவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. இம்மாற்றங்கள் பற்றி மக்ஜில்வ்ரேயின் அவதானிப்புக்களை அடுத்துப் பார்ப்போம். சலவைத் - தொழில் தொடர்ளச்சியும் மாற்றமும் வண்ணார், நாவிதர் என்ற இரு சாதியினரும் அந் தஸ்து நிலையில் சமதை உடையவர்கள். சடங்கு வ முறைக் கடமைகளிலும் இவர்களிடம் ஒற்றுமை உள்ளது. ஆதலால் சாதிக் கட்டமைப்பில் குறொஸ் கசின்ஸ்' (Cross Cousins) என்ற ஒன்று விட்ட க 'அண்ணன் - தம்பி - மச்சான்' உறவினர் என்றால் 6 மிகையில்லை. ஆனால் இந்த உறவை இருசாதி - I களுக்கிடையே திருமணம் செய்து கொள்ளக் கூடிய அளவு நெருக்கமானதாகச் சொல்ல முடியாது. அந்தஸ்துச் சமத்துவம், கூட்டாகச் சடங்கு களில் ஈடுபடுதல் என்ற இரு ஒற்றுமைகள் சடங்கியல் தன்மையினவே, இவ்விருசாதியினரும் தமக்கிடையே தோழமை உணர்வு பற்றிய பெருமை கொண்டு பேசியதை தான் கேட்ட
- ஒ ஒ ஒ ஒ ஒ
9 4

கில்லை என்கிறார் மக்ஜில்
மக்ஜில்வ்ரேயின் ப்ரே. இருசாராரிடையும்
புதிய நூல் போட்டி உள்ளது. சில சம் - பங்களில் யாருக்கு முன்னீடு உள்ளது என்பதில் போட்டி - பும் உள்ளது. அபிப்பிராய மதிப்பீடு ஒன்றை நடத்தினால் பண்ணார் அந்தஸ்தில் சிறிது உயர்ந்தவர்கள் என்ற முடிவு கிடைக்கும். வண்ணார் சாதி - பின் தலைமைப் பதவியை பகிப்பவர் தண்டக்காரன் ரன்று அழைக்கப்படுவார். கண்டக்காரன் வண்ணார் சாதி முழுமைக்கும் பிரதிநிதிபாகக் கருதப்படுவார். அத்தோடு தெய்வத்திற்குச் செய்ம் சடங்குகளிற்கும் அவரே பிரதிநிதியாகவும் இருப்பார். பண்ணார்களின் குலதெய்வம் பெரிய தம்பிரான். அக்கரைப்பற்றுப் பிள்ளையார் கோவில் பாசலில் நின்று பார்த்தால் அருகே பெரிய தம்பிரான் கோவில் இருப்பதைக் காணமாம். 1970க்களில் தான் கள் - வலை செய்த காலத்தில் இந்தக் கோவிலில் கட்டட - வலை தொடக்கப்பட்டதாக க்ஜில்வ்ரே கூறுகிறார். வண். சார் சாதியின் சுதந்திர சமூக
ணர்வையும் தனித்துத் தாம் அடுக்கமைவின் இயங்க வேண்டும், சுய காலில கீழ்மட்டத்தில் ற்க வேண்டும் என்ற அவா- உள்ள மூன்று வயும் இக்கோவில் வெளிப் - சாதிகளான டுத்தி நிற்கிறது. இக்கோவில் வண்ணார், (வர்களுக்கு ஒரு ஆத்மீக நாவிதர், லத்தை வழங்கியிருக்கலாம். வள்ளுவர் தற்கு மேலாக இந்தக் கோ- சடங்கியல்சார்
லை அமைத்ததால் வாழ். குடிமைச் லையில் அவர்கள் உயர்ச்சி சேவைகளைச் பற்றுவிட்டார்கள் என்று செய்து
ற முடியாது. கோவில் இப்- வருவோராக பாது சிறிது பெருப்பிக்கப்- இருந்தனர். ட்டுள்ளது. வருடாந்த திரு- இவர்கள் பொரு
ழா விமரிசையாகச் சடங்கு ளாதார சாரங்களோடு கொண்டா - நிலையிலும் ப்படுகிறது.
சமூக 1970க்களில் வண்ணார் கீழ்ப்பட்டோராக
அந்தஸ்திலும் திக் குடும்பங்களில் 85% 5 சோதியின் மரபுத் தொழி- வந்தனர்.
1 இருந்து
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (75

Page 78
மக்ஜில்வ்ரேயின்
லான சலவைத் தொழிலை புதிய நூல்
செய்தன. இன்றும் ஏறக் - குறைய இதே நிலைதான். அக்கரைப்பற்றின் சனத்தொகையில் மூன்றின் இரண்டு பங்கு முஸ்லிம்கள், மூன்றில் ஒரு பங்கு தமிழர் - கள். முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் சலவைத் தொழில் சேவையை வண்ணார் சாதியினர் வழங்கு. கின்றனர். இன்று சலவைத் தொழிலுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. யுத்தம் ஆரம் - பித்த பின்னர் தமிழர்கள் பொருளாதார ரீதியில் நொ - டித்துப் போனார்கள். முஸ்லிம்கள் ஒப்பீட்டளவில் காசுக்காரர்களாகவும் வருக மான நிலையில் உயர்ந்த . வர்களாகவும் உள்ளார்கள். முஸ்லிம் பகுதியின் சலவை வேலையால் வண்ணார் சாதியினரின் வருமானம் அதிகரித்துள்ளது. சலவைத் துணிப்பொதிகளைச் சைக்கிளில் கட்டிக் கொண்டு தமிழ்ப் பகுதிக்குத் திரும்பும் தொழிலாளர்களை வீதிகளில் ஒவ்வொரு நாளும் காண முடியும். தமிழர் - களான வண்ணார் சாதியி - னர் வர்த்தக முறையில் நடத்தும் லோண்ட்றிகளை -
யும் வைத்திருக்கிறார்கள். மேற்கு நாட்டு
ஒழுங்கான வருமானம், மாதிரியிலான நிலையான வாழ்வாதாரம்
'சலூன்கள்
என்பன அவர்களுக்கு பொருஅல்லது சிகை ளாதார பலத்தை வழங்கு.
அலங்கரிப்பு கிறது. பிறகுடிமைச் சாதிநிலையங்கள் களை விட இவர்களின் 1970 காலத்தி
வாழ்க்கை நிலை உயர்வா - த லேயே ஏற்பட்டு.
னது. பிறர் எவரும் வழங்க 3 விட்டன. முந்திய முன்வராத சேவை ஒன்றை
காலத்தில்
இவர்கள் வழங்குகிறார்கள். நாவிதர்
முன்பு இந்துக்களின் பிடி சாதியினர் யில் இருந்து நசிபட்டவர் வீடுகளுக்குச்
களுக்கு முஸ்லிம்களிட. சென்று மிருந்து கிடைக்கும் தொ' முடிதிருத்தும்
ழில் வாய்ப்பு பொருளா வேலையைச்
தார சுதந்திரத்தை வழங்கி செய்தார்கள்.
யுள்ளது. வண்ணார் சாதி
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (76

யினரிடையே இடப்பெயர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். வேலை வாய்ப்புக்களைத் தேடி அவர்களில் பலர் வேறு இடங்களிற்குப் போயிருக்கலாம். சமூக அசைவியக்கம் காரணமாக மேல்நோக்கிய உயர்ச். சியும் இருக்கக்கூடும். இவை பற்றி உறுதியாகக் கூறுவதற்கு போதிய தரவுகள் இல்லை என மக்ஜில்வ்ரே கூறுகிறார்.
உயர் சாதியினரின் கோவிலான பிள்ளையார் கோவில் புனருத்தாபனம் செய்யப்பட்டது. வண். ணார் சாதிக்கு இக்கோவிலில் திருவிழாப்பங்கு உள்ளது. கோவில் பங்கு இருப்பதும், அது ஏற்கப்படுவதும் அக்கரைப் பற்றின் சமூக வாழ்வில் இச் . சாதியின் சடங்கு நிலை வகிபாகத்தை எடுத்துக் காட்டுகிறது. வண்ணார் சாதியின் முக்கிய குடும் - பங்கள் அக்கரைப் பற்றில் இருக்கின்றன, தனது வகிபாகத்தை இச்சாதி அழுத்தம் திருத்தமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். சிகை அலங்கரிப்பு நிலையங்கள்: சேவைத் தொழில் ஒன்று வர்த்தக மாதிரியைத் தழுவு - கிறது. மேற்கு நாட்டு மாதிரியிலான 'சலூன்கள்' அல்லது சிகை அலங்கரிப்பு நிலையங்கள் 1970 காலத்திலேயே ஏற்பட்டுவிட்டன. முந்திய காலத்தில் நாவிதர் சாதியினர் வீடுகளுக்குச் சென்று முடிதிருத்தும் வேலையைச் செய்தார்கள். 'சலூன்கள்' அமைக்கப்பட்டமை ஒரு முக்கிய மாற்றம். வீடு வீடாகச் செ. ன்று சேவை செய்யத் தயாரில்லை என்ற அறிவிப். பாக இதனைக் கருதலாம். சலூனின் முதலாளி - அங்கு வேலை செய்யும் தொழிலாளிகள் என்ற உறவு முறை உருவாகி வருகிறது. இதனால் நிலமானிய முறைச் சேவைத் தொழில் ஒன்று அழிந்து கொண்டு போகிறது. 'குடிமக்கள்' என்றால் வீட்டுப் பிள்ளைகள்' என்பது பொருள். இது ஒரு தாழ்வான நிலை. இது மறைந்தாலும் இத்தொழிலினால் ஏற்படும் கறை ஒட்டிக் கொண்டுள்ளது. சலூனில் இருந்து திரும்பியவுடன் தலைமுழுகி நீராடி துடக்கைப் போக்கித் தம்மை தூய்மையாக்கிக் கொள்ளும் வழக்-கம் அக்கரைப்பற்றில் இன்றும் உள்ளது. 1970க்களில் நாவிதர்களில் 76% தம் சாதித் தொழி - லைச் செய்தனர். இன்றுள்ள நிலை என்ன என்ப - தை உறுதியாகச் சொல்ல முடியாது. நாவிதர் சாதியின் வாழ்வியலில் இரு அம்சங்கள் முக்கிய - மானவை. 1. பிறசாதிகளிடம் உள்ளது போன்ற தாய்வழிக்
குடிமுறை நாவிதர்களிடம் இல்லை. இரண்டு குடிகள் இச்சாதியில் உள்ளன. அவற்றுள் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்பதும் தெளிவற்றதாக உள்ளது. 2. இச்சாதிக்கென்று நிறுவன மயப்பட்ட சடங்-கியல் சேவை வழக்கங்கள் இல்லை. நாவிதர் சாதிக்குத்

Page 79
தனியான கோவில்களும் இல்லை. உயர்சாதிக் கோவில்களில் சடங்கியல்ரீதியான பங்கு இல்லை. இவ்விரு இயல்புகளும் இச்சாதியை கோவிலோடு சடங்கியல் முறையில் இணைவதைத் தடுத்துள்ளன. இச்சாதியைச் சேர்ந்த தனிநபர்களுக்குத் தாம் எந்தக் குடியைச் சேர்ந்தவர்கள் என்ற உணர்வு கிடையாது. நாவிதர் குடியிருப்புக்களும் இரண்டு வெவ்வேறு பட்ட பகுதிகளில் பிளவு பட்டு உள். ளன. இது மற்றச் சாதிகளில் இருந்து வேறுபடுத்தும் சமூகப் புவியியல் அம்சமாகும்.
இந்துக்களது மரணச் சடங்குகளை நடத்துவதில் நாவிதருக்கு முக்கிய பங்கு உள்ளது. நாவிதர்களின் தலைவர் முல்லைக்காரன் என அழைக்கப்படுவார். 1970க்களில் மரணச் சடங்குகளில் முல்லைக்காரன் முக்கிய பங்கு பெற்றார். பாடை கட்டுதல், சவரம் செய்தல், பிணத்திற்கு உடை மாற்றுதல், சுடலை வரை மரண ஊர்வலத்தை நடத்திச் செல்லுதல் என்பன முல்லைக்காரன் செய்யும் பிரதான பணி - களாகும். இறந்தவரின் மூத்த மகன் இறுதிக் கிரிகை களைச் செய்வார். அவர் அக்கிரிகைகளைச் செய்யும் போது கிரிகைகளை வழிநடத்துபவர் முல்லைக்காரனாவர். இறப்பு என்பது மனித வாழ்வின் நெருக்கடிகளில் ஒன்று. இந்த நெருக்கடியை சார்ந்த சடங்குகளில் முல்லைக்காரன் பங்கு முக்கியமா - னது. 1980க் களில் அல்லது 1990களில் எப்போதோ ஒரு தடவை முல்லைக்காரனுக்கும் ஊர்ப்போடி யாருக்கும் இடையில் ஒரு முரண்பாடு எழுந்தது. அந்தச் சர்ச்சைக்குப் பிறகு முல்லைக்காரன் மரணச் சடங்குகளில் கலந்து தன் கடமைகளை செய்வதை நிறுத்தி விட்டார். இவ்வாறு மறுத்ததன் மூலம் நாவிதர் சாதி மரணச் சடங்கால் எழும் கறையை அழித்துக் கொண்டது. காலப் போக்கில் அக்கரைப் - பற்றுச் சமூகம் முல்லைக்காரன் என்ற நபரின் நினைவை முற்றாக மறந்து போகலாம். இப்போது அக்கரைப்பற்றில் உயர்சாதிகளின் மரணச் சடங்கு - களை நடத்துவதற்கு பதுளையில் இருந்து நாவிதர் ஒருவரை கொண்டு வருகிறார்கள். அவர் மலைய. கத்தின் தோட்டப்பகுதியைச் சேர்ந்த இந்தியத் தமி - ழர். அக்கரைப் பற்று இந்து சமூகத்திற்கு அவர் வெளியாள். மரணச் சடங்கிற்கு வருவார்; வந்து தங்கித் தன் கடமை முடிந்ததும் திரும்பி விடுவார். இது ஒரு ஒப்பந்ததக் கூலி வேலைக்கு சமமானது. முல். லைக் காரனின் உறவு நிலமானிய உறவுகளின்
-றவு நிலமானிய உறவுகளின் தன்மையை கொண்டது. மரணச் சடங்குகளின் போது மேளம் அடிப்பதை வள்ளுவர் சாதியும் நிறுத்திவிட்டது. இதனால் அக்கரைப் பற்றில் மரணச் சடங்குகளின் தன்மை இப்போது முற்றாக மாறிவிட்டது. மேளம் அடித்தலை நிறுத்துதல் வள்ளுவர் குடியிருப்புக்கள் அக்கரைப்பற்றுக்குத் தெற்கே கோளாவில் கிராமத்தில் உள்ளன.

'I
வள்ளுவர்கள் அக்கரைப். பற்றின் சாதி அடுக்கமைவின் கீழ் தட்டில் இருந்தனர். அவர்கள் குடிமைச் சேவகர்கள் என்ற முறையில் சில சடங்கியல் உரிமைகளை யும் சலுகைகளையும் கொண்டிருந்தனர். அக்கரைப்பற் ரில் தட்டார், சாண்டார் ஆகிய சாதிகள் சமூக ஏணிப் - படியில் உயர்ந்து சென்ற போது மேளம் அடித்தல்
'இந்துக்களது சேவைக்கு கிராக்கி அதி " கரித்தது. தங்கள் வீட்டு மர சடங்குகளை ணச் சடங்குகளில் இச்சாதி நடத்துவதில் பினரும் வள்ளுரைக் கொ- நாவிதருக்கு
ண்டு மேளம் அடிக்க வைப். முக்கிய பங்கு பதில் மிகுந்த திருப்தி உள்ளது. கொண்டனர். இதன் மூலம் நாவிதர்களின்
முக்குவர், வேளாளர் போன். தலைவர் றோருக்குத் தகுதியில் தாம் முல்லைக்காரன் பந்தளவும் குறைந்தவர்கள் என அழைக்கப்அல்ல என்பதைக் காட்டிக் படுவார். கொண்டனர்.
1970க்களில்
மரணச் வள்ளுவர்களிடை குடி சடங்குகளில் முறைக் கட்டமைப்பு தெளி- முல்லைக்காரன் பானதாக உள்ளது. திரு முக்கிய பங்கு மணங்கள் 'சரியான' குடி பெற்றார்.
சூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (77

Page 80
மக்ஜில்வ்ரேயின் களிற்குள் செய்யப்படுகின்ற.
புதிய நூல்
னவா என்பதை நுணுக்க - மாகப் பார்த்துக் கொள்வர். மாரியம்மன் இச்சாதியின் குலதெய் வம். பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் உருக்கொண்டு ஆடும்போது பறை அடிக்கப்படும். பறையின் இசை உருவாட்டத்திற்கு ஏற்றது. இந்த இசை - யின் நுட்பங்களில் வள்ளுவர்கள் தேர்ந்தவர்கள். கோ - விலில் பறை அடிப்பதோடு அறிவித்தல்களை மக்களிற்கு பறையறைத்து சொல்லும் வேலையையும் வள்ளுவர் - கள் செய்தனர். விஷக்கடி வைத்தியம், பில்லி சூனியம் ஆகியவற்றிலும் கைதேர்ந்தவர்கள் வள்ளுவர் சாதிக் - குள் இருந்தனர்.
மங்கல நிகழ்ச்சிகளிலும் முன்னர் பறை வாத்தியம் இசைக்கப்பட்டது. திருமணம் போன்ற வைபவங்களிற்கு யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து மேளகாரரை
அழைத்து வரத் தொடங்கியதும் பறை அமங்கல நிகழ்ச்சிகளுக்கு உரிய வாத்தியமாகத் தாழ்ந்து போனது - மரணவீடுகளில் பறை அடிக்கும் போது மூப்பன் தலை - மை வகிப்பார். மூப்பனின்
மரபு வழி வகிபாகம் இன்று வள்ளுவர் முக்கியம் இழந்து போகிறது. சாதியினர் பலர்
பறையர் குடியிருப்பில் > வயலில் வேலை
புதிதாகப் பிள்ளையார் கோசெய்வதற்குப்
வில் ஒன்று தோன்றியுள். போகிறார்கள்.
ளது. இக்கோவிலுக்கு மதிப்சிலர் மரக்கறிப்
பும், கௌரவமும் கூடிவருபயிர்ச்
கிறது. அம்மை நோயில் . செய்கையிலும்
இருந்து மக்களைக் காப். : ஈடுபடுகிறார்கள். பாற்றும் மாரியம்மனின்
புதிய தலை கோவில் திருவிழா ஆண்டு முறையினருக்கு தோறும் குறைவின்றி நடத்மேளம் அடிக்கும் தப்படுகின்றது. இருந்த போ
கலையில் தும் ஆனைமுகக் கடவுபரிச்சயம்
ளான பிள்ளையார் வள்ளு" இல்லை. வர்களின் சமய வாழ்க்கை
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (78

யில் ஒரு இடத்தைப் பெற்றுவிட்டார். பிள்ளையார் கோவிலின் பூசை வழிபாடுகள் மத்தியதர வகுப்பின் சமய வழிபாட்டு முறைகளின் மாதிரியில் அமைந்துள்ளன. பிள்ளை - யார் கோவில் நிர்வாக சபை-யின் தலைவரும் பிற உறுப்-பினர்களும் வள்ளுவர் சமூகத்தில் முக்கியவமான வர்களாக உள்ளனர். மூப்பனார் இளம் தலைமுறையினரால் புறக்கணிக்கப்படுகின்றார். மரண வீட்டில் மேளமடிப்பதால் ஏற்பட்ட கறையை நீக்கு-வதில் இளைய தலைமுறையினர் கூடியளவு அக்கறை காட்டினர்.
அக்கரைப்பற்றில் உள்ள வள்ளுவர் சாதியி - னரில் பறை வாத்தியம் இசைப்பதற்கு எவரும் இப் . போது முன்வருவதில்லை. 'பறை' என்ற சொல் - லையும் தம் சாதிப் பெயரில் சேர்த்துக் கொள்ள விரும்பாத இளம் தலைமுறை 'வள்ளுவர்' என்ற பெயரைத் தேர்ந்து கொண்டது. வள்ளுவர் (திருவள்ளுவர்) பழம் தமிழ்ப் புலவர்களில் ஒருவர்.
மாரியம்மன் கோவில் தற்போது திருத்திக் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்கு ஒரு கோபுர மும் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக வள்ளுவர் சாதியல்லாத பிறரையும் வழிபாட்டிற்கு வரவழைக்கும் தகுதியை
மாரியம்மன் கோவில் பெற்றுள்ளது.
வள்ளுவர் சாதியினர் பலர் வயலில் வேலை செய்வதற்குப் போகிறார்கள். சிலர் மரக்கறிப் பயிர்ச்செய்கையிலும் ஈடுபடுகிறார்கள். புதிய தலை முறையினருக்கு மேளம் அடிக்கும் கலையில் பரிச்

Page 81
8 G E IS A = 6
5. 5
சயம் இல்லை. சமூக அசைவியக்கம் பலரை மேல் நிலைக்கு உயர்த்தியுள்ளது.
அக்கரைப்பற்றில் மரண ஊர்வலங்கள் நடக். கும் பொழுது இப்போது ஒலிநாடாவில் இருந்து பண்ணிசைப் பாடல்கள் ஒலி பெருக்கியில் இசைக்கப்படும். மரண வீடுகளில் பறையடித்தல் குறியீட்டு வடிவிலான ஓர் அடையாளம். வள்ளுவர்களின் கீழ்ப்பட்ட நிலையை அது வெளிப் - படுத்தியது. வள்ளுவர்கள் இந்தக் குறியீட்டு அடையாளத்தை இல்லாமல் செய்வதன் மூலம் தமது கீழ்ப்பட்ட நிலைக்கும் முடிவு கட்டியுள்ளனர். இலங்கையின் கிழக்குக் கரையின் முஸ்லிம்கள் தாய் வழி மூலம் தமது கால்வழியை அடையா - ளம் காணும் முஸ்லிம் சமூகங்கள் உலகில் மிகச் சிலவே உள்ளன. முஸ்லிம்களிடை தந்தைவழி முறையே பரவலாக உள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம் சமூகம் இதற்கு ஒரு விதிவிலக்கு. - வட கேரளத்தின் மாப்பிள்ளை முஸ்லிம்கள், மேற்கு சுமாத்திராவின் மினங்காபோ முஸ்லிம்கள் என்று தாய்வழி உரிமைச் சமூகங்கள் வேறு இரண்டை யும் மக்ஜில்வரே உதாரணங்களாகக் காட்டுகிறார். கிழக்கு மாகாணத்தின் பள்ளிவாசல்கள் தாய்வழிக் குடிகளின் பிரதிநிதிகளான மரைக்காயர்கள் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன. குடிகளின் பிரதிநிதிகள் கோவில்களை நிர்வகிக்கும் இந்துக் களின் முறைக்கு ஒப்பானதாக முஸ்லிம்களின் பள்ளிவாசல் நிர்வாக முறை உள்ளது. குடிக்கு வெளியே திருமணம் செய்தல் (Kudi Exogamy) என்னும் வழக்கம் முஸ்லிம்களிடம் உள்ளது. இவ்வாறான தாய்வழிக் குடிகளின் கிளைபரம்பல் 4 இந்துக்களை விட முஸ்லிம்களிடம் ஆழமாக |
ச உள்ளது என்றும் மக்ஜில்வரே கூறுகிறார்.
பெண்களுக்கு சீதனமாக வீட்டையும் நகை- இ களையும் கொடுக்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் உள்ளது. திருமணம் செய்யும் பெண்களுக்கு தாய் வீட்டு வளவுக்குள்ளேயே வீடு ஒன்றை அமைத் துக் கொடுக்கும் வழக்கம் உள்ளது. வீட்டு வளவுக் குள் இடம் இல்லாவிடில் அயலில் உள்ள காணி யில் வீட்டைக் கட்டிக் கொடுப்பார்கள். இதனால் சகோதரிகள் அருகருகே ஒருங்கு வாழும் வழக் கம் நிலைத்துள்ளது. தமிழர்களது குடியிருப்புகளைவிட முஸ்லிம்களின் குடியிருப்புக்கள் மிக * நெருக்கமாக அமைந்திருக்கும். திருமணமான எ ஆண்கள் பெண் வீட்டில் குடியிருக்கும் வழக்கத்தை தாய்வழி வாழிடம் (Matri-Local Residence) என்பர். இதுவும் தமிழர்களின் வழக்கத் தினை ஒத்ததே.
6 * 5 6 6 5 5 5
' 6 ஐ *
5. 6
5 6 7 8
2 9 ஓ * 8 9 G E அ

முஸ்லிம்கள் வியாபாரிகள்
மக்ஜில்வ்ரேயின் மூகம்' என்பது பரவலாக
புதிய நூல் ம்பப்படும் ஒரு கருத்து. ழக்கு மாகாணத்தைப் பொ - த்தவரை இது உண்மை : ல்ல. அக்கரைப்பற்றில் வா - ஓம் 68% முஸ்லிம்கள் விவ . Tயிகளாவர். புள்ளி விபரங்ளின் படி
விவசாயிகள் - 66% விவசாயக் கூலிகள் - 2% மிழர்களிடை இந்த வீதா - ஈரம் பின்வருமாறு இருந்தது.
விவசாயிகள் - 54% விவசாயக் கூலிகள் - 20% மிழர் சேவைச் சாதியினரை விவசாயக் கூலிகள் என்ற கையில் சேர்ப்பதால் தமிழ டை கூலிகளின் வீதாசாரம் ப்பீட்டளவில் உயர்வாகக் Tாணப்படுகிறது என்று கூற மாம். கள ஆய்வுத் தரவுகளின் டிகாணியற்றோர் வீதாசாரம் மஸ்லிம்களிடையும் தமிழர் - ளிடையும் ஏறக்குறைய ஒரே ளவில் தான் உள்ளது என்று க்ஜில்வ்ரே கூறுகிறார். கள் ஆய்வுத் தரவுகளின் படி முஸ்ம்களிடை வியாபாரிகள் % ஆகவும் தமிழர்களிடை 6 ஆகவும் உள்ளனர்.
பெண்களுக்கு மூக சமத்துவம்
சீதனமாக லங்கையின் சிங்களவர்,
- A:-: 2 வீட்டையும் மிழர் முஸ்லிம்கள் ஆகிய நகைகளையும் ல்லோரிடமும் சமூக அந்- செ
கொடுக்கும் ஸ்து, வருமானம் சொத். வழக்கம் டமை என்பவற்றின் அடிப்- முஸ்லிம்களிடம் டையிலான ஏற்றத் தாழ்வு
உள்ளது. ர் உள்ளன. பிற சமூகங். த'ருமணம் ளுடன் ஒப்பிடுமிடத்து சாதி - செய்யும் டிப்படையிலான பேதம் பெண்களுக்கு
ஸ்லிம்களிடம் இல்லை தாய் வீட்டு ன்றே கூறலாம். இதனால் வளவுக்குள்ப்பீட்டளவில் 'சமத்துவ.
- ளேயே வீடு முகம்' என்று அதனைக் ஒன்றை றலாம். முஸ்லிம்களிடை மளலானா, பாவா, ஒஸ்ரா கொடுக்கும்
ன்ற மூன்று பிரிவுகளைக் வழக்கம்
உள்ளது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 (79

Page 82
பாவலாமாபாத்
மக்ஜில்வ்ரேயின் கொண்ட அடுக்கமைவு உ
புதிய நூல்
ளது. இந்த அடுக்கமைவை "சாதி” என்று குறிப்பிட மு யாது என்றும் மக்ஜில்வ்
கூறுகிறார். மெளலானா: தந்தை வழிய உயர்குல மரபைப் போ வரும் மௌலானா பிரிவில் தம்மை இறைதூதரின் சந்த யினர் எனக் கூறுவர். தப் இரத்தத்தின் தூய்மைல விவாக உறவுகள் மூலம் பா காத்துக் கொள்ளும்தேன இவர்களுக்கு உள்ளது. பாவாக்கள்: சூபி வழிபா டிலும், பக்தி நெறியிலு நம்பிக்கை உடையவர்கள். ஒஸ்ரா: சமயம் சார்ந்த 6 வைக் கடமைகளைச் செ வோர் ஒஸ்ரா எனப்படுவர் மக்ஜில்வ்ரேயின் நூலின் 9
அத்தியாயம் முஸ்லிம் சமூக தின் மேலோர் பிரிவா மெளலானாக்கள் பற்றிய சமயம் சார் சிறப்புக்கடா களை ஆற்றும் பிரிவில் பற்றியும் விபரமாக எடுத்து
கூறுகிறது. இனக்குழும முரண்பாடு யுத்தமும் இவ்விடயம் பற்றி விரிவ ஆராய்தல் இக்கட்டுரையி
நோக்கமன்று. நூலின் நா மக்ஜில்வரேயின்
காம் பகுதியில் இருந்து இ நூலின் 9வது
ண்டு மேற்கோள்களை ம அத்தியாயம்
டும் குறிப்பிட்டு இக்கட் - முஸ்லிம் சமூகத்
ரையை நிறைவு செய்யலாம். தின் மேலோர்
ஒரு மேற்கோள் தாய்வ பிரிவான
முறை மீது கிழக்குப் பிராந்; மெளலானாக்கள் மக்களுக்குள்ள பற்றுதல் !
பற்றியும் றியது.
சமயம்சார் "வாழ்க்கையில் எதிர் ே சிறப்புக்கடமை- க்கும் (பொருண்மியம்ச களை ஆற்றும் ஒறுப்புக்களும், (உயிர்) ஆ
பிரிவினர்
துக்களும் மட்டக்களப்பு பி பற்றியும் ந்தியத்தை முற்றாகத்துற. விபரமாக எடுத்துக் கூறுகிறது.
கூடம் ஏப்பிரல் - ஜூலை 2009 | 80

டி'
ரர்
2 = டூ 85.52.
ச
வ
ச.
'ன
ர்- வெளியே செல்லவும், குடும்ப அமைப்பைத் துண்ச் டாடிவிடக் கூடிய சந்தர்ப்ப நோக்கிலான திரு
மண பந்தங்களை செய்து கொள்ளவும் தூண்டு - ரே தல்களை வழங்குகின்றன. இருந்த போதும் :
இன்றும் கூட தமிழ்ப் பெற்றோர்களும், முஸ்லிம்) பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் திருமணம் முடித்து தாய்வீட்டில் குடியிருக்க வேண்டும் (Settle matrilocally) என்றே விரும்புகிறார்கள். தாய்வீட்டை வாழிடமாகக் கொள்ளும் திருமணமுறையும், கோவில்களையும், பள்ளிவாசல்களை - யும் தாய்வழி குடிகள் நிருவகித்து வரும் ஒழுங்க
மைப்பும் 20 வருட யுத்தத்தையும் தாண்டி நிலை பெற்றுள்ளன. கிழக்குக் கரையில் தமது மூதாதை யர் வாழ்ந்து வந்த கிராமங்களிலும், நகரப்பகுதி - களிலும் தாமும் தொடர்ந்து வாழ வேண்டும்
என்ற வேணாவாவும், தாய்வழி வாழ்முறை மீது ம் அவர்களின் பற்றுதலும் நிலைத்து நிற்கின்றன.”
(மேற் குறித்த நூல் பக் 342)
இக்கூற்றில் ஊரில் தங்கிவிட்ட 'பெற்றோர்' ய் -
பற்றியே மக்ஜில்வ்ரே குறிப்பிடுகிறார் ஆயினும் புலம் பெயர்ந்த 'டயஸ்போறா' வின் உள்ளத்தை வாட்டும் சிந்தனைகளும் உணர்வுகளும் தாம் கைவிட்டு வந்த வீடு, தோப்பு, துரவு உறவுகள் பற்றியதாகவே இருக்கும் என நாம் விளக்குதல்
முடியும். ம.
- உளப்பாதிப்புக்களும் சமய வழிபாட்டு முறைகளும் பற்றிய மேற்கோள் ஒன்று வருமாறு
“யுத்தத்தின் காரணமாக தமிழர்களதும் முஸ்லிம்களினதும் கூட்டு மனத்தில் ஆழமான காயங்கள் ஏற்பட்டன. தனிப்பட்ட நிலையிலும்
துன்பத்தையும், துயரத்தையும் இவர்கள் சுமந்தனர். பாக
இதனால் போலும் நாட்டார் சமய வழிபாடுகள்
புத்துயிர் பெறுகின்றன. இவற்றில் மரபு வழிப்பட்ட ன் -
தன்மை, தனிநபர் உளச்சாந்தியும் சிகிச்சையும் என்னும் அம்சங்கள் காணப்படுகின்றன." (பக்
346) டு - ம்.
உருவந்து ஆடுதல், விரதம், நேர்த்திக் கடன் ஆகிய சமய வழிபாட்டு முறைகள் யுத்தம் காரணமாக தமிழர்களிடம் புத்துயிர் பெற்றுள்ளன. மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் நெருக்கடிகளின் சமய நிலைப்பட்ட வெளிப்பாடுகளே
இவை எனலாம். முஸ்லிம்களிடமும் தனிநிலைப் தா.
பட்ட ஞான மார்க்க வழிபாடுகளில் நாட்டம் உள்ளது. இதனை உலகு தழுவிய இஸ்லாமிய இயக்கங்களின் பின்னணியோடு இணைத்துப்
பார்க்க வேண்டும் என்றும் மக்ஜில்வரே கூறு - ந்து கிறார்.
ஏர்
துக்
ஓம்
உன் |
இர
5.
தி
ர்)
பத்
12

Page 83
சேமமடு பதி
புதிய வெளி
சு.சுகந்திரராசி
படம்
தமிழிய பேரா.சு.சுசீந்திர மொழியியல்சார் சிந்து தக்க நூல்கள் தமிழி எம்மத்தியில் இத்தல் புலமையாளர்கள் மி யில் முதுநிலை பேர இக்காலத்திற்கு மிகா பாடுடையதாகவும் :
தமிழியல்சார் சிந்தனைத் துளிகள்
(IE 8:ாடு
தொன் ை பி.இராமநாதன்
எமது சமூகச் சூழலில் இந்நூலை பதிப்புச் . செம்மொழிகளாகக் க என்பதை சமூக வரல நோக்கிலும் தெளிவா
தொன்மைச் செம்மொழி தமிழ்
Tளால் வாசி மகம்
தொன்ன | வி.அரியநாயகம்
சமகாலத்தில் முன்னெ றும் சிறுவர் இலக்கிய மடங்காக அதிகரித்து
கேட்டல் பின்னர் கல் கதைக் கோலங்கள்
சுழல் கலாசார முலை நூலின் வரவு அமைர்
சேமமடுபெ சேமமடுபதி UG.49,50, Peo)
சேமமடு
Tel : 011-247 2362, 23 ' E-Mail : chemamadua

அபகத்தின்
யிடுகள்
ராஜா
ல்சார் சிந்தனைத் துளிகள் |
விலை: 500/- 5னைகள் மற்றும் ஆய்வுகள் குறிப்பிடத் ல் அதிகம் வெளிவர வேண்டும். ஆனால், கய நூல்களை ஆக்கித்தரக் கூடிய கக் குறைவாகவே உள்ளனர். இந்நிலை ராசிரியர் சுசீந்திரராஜா அவர்களின் இந்நூல் வும் தேவையானதாகவும் பொருத்தப் அமைகிறது.
மச் செம்மொழி தமிழ்
'விலை: 240/-
ல் தமிழுணர்வை விரிவாக்கவும் வளர்க்கவும் செய்கின்றோம். உலகளவில் தொன்மைச் கருதும் வரிசையில் தமிழ்மொழியும் ஒன்று காற்று நோக்கிலும் மொழியியல் அடிப்படை
க இந்நூல் இனங்காட்டுகின்றது.
மச் செம்மொழி தமிழ்
'இது விலை: 250/- எப்போதும் விட குழந்தை இலக்கியம் மற் ம் மீதான விழிப்புணர்வு அக்கறைகள் பள் | வருகின்றது. கதை சொல்லல், கதை தெ வாசித்தல், கதை எழுதுதல் என்னும்
ப்புச் செயற்பாட்டுக்கான கருவியாக இந் துள்ளது.
த்தகசாலை பகம்
le's Park, Colombo -11, Sri Lanka |1905 Fax : 011-244 8624 'ahoo.con)

Page 84

ISSN 1800-2102
gl771 800 2 1 0005||