கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலக்கிய ஊற்று

Page 1
0L
கலாயூசன கவிஞர் ஏ.
பேசும் பே

ANIVANIANIV,.
க்கிய ற்று
7,கலைமணி
இக்பால்
NIANIVANIVAN/ANIVANIVANIVAN/AN
னா வெளியீடு
WINNIN

Page 2


Page 3
இலக்கிய
ஆm/டர்
கலாபூசண, 8
ஏ. இக்
தி

ஊற்று )
(ளை!
SWhgக்கு !
ஏ , இVu - 2000 - 03 - 12
11 .
கலைமணி பால்
- 30'Tu44}{{Y
மளி)

Page 4
ILAKI Kalapoc
"Rifaya Manzi "Razeema Dale
Akka First Edition
P
Pesum Pena, 5-1/20, Sup
Quick 5-1/20, Super Marke
Pric

KIYA UOTRU osana, Kalaimani
A. IQBAL 1" Dharga Town-0815. e" 215/1A, Central Road raipattu-2010. 10th December 1996
ublished by er Market, Kotahena, Colombo-13.
Printed by
Graphics Print et, Kotahena, Colombo - 13.
ce Rs. 90/=

Page 5
உள்ளே உ
முன்னுரை
ஆசிரியர் பேசுகிறார் பழந்தமிழ் நூல்களைப் பதி தாமோதரம்பிள்ளை
நாட்டார் பாடல்
அல்லாமா, கலாநிதி எம்.எ பாரதியும் பத்திரிகையும் இலங்கை இலக்கியத்தில் ஜோஸப் கொன்ஸ்டான்டை எனும் வீரமாமுனிவர் இலக்கியப் பணியில் அறிய தனித்தமிழ் இயக்கம்
அருள்வாக்கி அப்துல்காதி ஓர் இலக்கியப் பார்வை
பல்கலை வேந்தன் சில்லை
ஆர். ஷண்முகசுந்தரம் ஐரோப்பியரின் தமிழ்ப்பணி ஆர். ஷண்முகசுந்தரத்தின்
உசாத்துணைகள்

ள்ளவை.
ப்பித்த சி.வை.
ம். உவைஸ்
இளங்கீரன் ன் பெஸ்கி
ஞர் சித்திலெவ்வை
8 ? - * - 8 * * 9 * 8 ம் 6
ர் புலவர்
லயூர் செல்வராசன்
பகள்
நாகம்மாள் நாவல்

Page 6


Page 7
முதுதமிழ்ப் கார்த்திகேசு சிவத்
முன்னா
ஜனாப் ஏ.இக்பால் அவர்கள் ஈ புதியவர் அல்லர். 1960-70களின் ( இலங்கிய இக்பால் அவர்கள், இலக்க ஈடுபாடு உடையவர். ஆசிரியத் தொழ இக்பால் அவர்களின் "பலம்” .
வாசிப்பவர்.
அவரது கட்டுரைகள் பதின்மூன் ஊற்றுக் கிளம்புகிறது. தமிழ்மொழி ( தமது அறிவுமட்டத்தில் நின்று கெ பற்றிய தொழிற் பாடுகளை வா “வாசிப்புப்பொருட்கள்” தமிழிலே மிக சஞ்சிகைகளோ, அறிமுக நூல்க6ே
மேலும் இப்பொழுது நிலவும் க.பொ.த. சாதாரண, உயர்தர நிலை வாசிப்பை ஊக்குவிப்பதும் இல்லை. வழியாகவே எதிர்பார்க் கும் காணப்படுகின்றது. இதனாலே, குறிப் கல்வி உபகரணமாகி விடுகின்றன கலைத்துறையின் பலவீனங்களில் மாணவர்களிடையே நிலவுவை "குறிப்புக்களை” நம்பிய படிப்புப் தொடர்கிறது.

பேராசிரியர் தம்பி அவர்களது புரை.
ழத்துத் தமிழிலக்கிய உலகுக்குப் முக்கிய கவிஞர்களுள் ஒருவராக கிய விமர்சனத் துறையில் நிறைந்த லிலே நற்கணிப்புப் பெற்ற ஒருவர். 4வரது வாசிப்புத்தான் - நிறைய
பறின் தொகுதியாக இது இலக்கிய மூலம் கல்வி கற்கும் மாணவர்கள், பாண்டு, தமிழ், தமிழ் இலக்கியம் சித்தறிந்து கொள்வதற்கான கக்குறைவு, அந்த மட்டத்துக்கேற்ற
ளா மிகக்குறைவே.
பரீட்சை முறைமை, குறிப்பாக லகளில் மாணவரிடத்தே அகண்ட எல்லாவற்றையும் ஆசிரியர் வாய் நிலைமை மாணவரிடத்தில் புக்கள் (Notes-நோட்ஸ்) முக்கிய 1. பரந்துபட்ட வாசிப்பது என்பது ஒன்று என்ற கருத்து இம்மட்ட த நாம் அவதானிக்கலாம். பின்னர் பல்கலைக்கழகத்திலும்

Page 8
இந்த நிலைமை தொடருவத யான எழுத்துக்களின் குறைவே. இது முறையிலே இந்நூல் வெளிவருகின் வேண்டியது.
ஆனால், பரீட்சைத் தே ை என்பதனால் இதுவும் நெட்டுருப்பல கொள்ளப்படும் ஓர் ஆபத்து உண்
ஜனாப் இக்பால் அவர்களின் கிய வரலாறு, விமர்சனம் பற்றி கொண்டுள்ளது. இவற்றுள் ஆறுகட்டு பற்றியன. இவற்றுட் சில இலக்கிய
அம்சங்களைக் கொண்டிருத்தலை | மாத்திரமல்லாது தமது அபிப்பு வரலாறுகளையும் ஜனாப் இக்பால் சில்லையூர் செல்வராசன் ஆகியே தகவல்கள் சில பலத்த சர்ச்சை இக்கட்டுரைகளுக்கு மாணவ ஆர்வ முக்கியத்துவம் உண்டு.
ஆசிரியரின் விடய அறிவிற் புலனாகின்றது.
தொழில்நுட்ப முறைமையாற் பெற்றுள்ள இக்கால கட்டத்திற் சஞ்சிகைகளை நம்பியிராது, இத்த வெளிககொணருவது பயன்தரும் ஒ
இலக்கியம் பற்றிய வாசிப்பில் இம்முயற்சி வெற்றி பெறுவதாக.
23.11.96

குக் காரணம் வாசிப்புக்குரியவை தகைய ஒரு குறைபாட்டை நீக்கும் றது. இதன், வருகை வரவேற்கப்பட
வகளுக்கு உரியது, உகந்தது. எணப்பட வேண்டிய ஒன்று என்று
இக்கட்டுரைத் தொகுதி, தமிழிலக் ய பதின்மூன்று கட்டுரைகளைக் ரைகள் ஈழத்துத் தமிழ் இலக்கியம் வரலாற்றிலே எடுத்துப் பேசப்படாத நாம் அவதானிக் கலாம். தரவுகளை பிராயங்களையும், விட்டுப்போன எடுத்துக் கூறியுள்ளார். இளங்கீரன், ார் பற்றிய கட்டுரைகளில் வரும் சகளுக்கு இடம் கொடுக்கலாம். த்துக்கு அப்பாலான ஓர் இலக்கிய
காணப்படும் தெளிவு நடையிலும்
புத்தகத் தயாரிப்புச் சுலபமாக்கப் கட்டுரைகளை வெளியிடுவதற்குச் நகைய கட்டுரைத் தொகுப்புகளை ஒரு முயற்சியாகும்.
ஒரு புதிய அகற்சியை ஏற்படுத்தும்
கார்த்திகேசு சிவத்தம்பி முதுதமிழ்ப் பேராசிரியர் கிழக்குப் பல்கலைக்கழகம் செங்கலடி.

Page 9
ஆசிரியர் பேக்
1997ஆம் வருடம் க.பொ.த. உ மொழிப்பாடத்திட்டம் நடைமுறைப்படு தமிழ்ப்பாடத்தை விதிக்கப்பட்ட நோக்கங் ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். மா இறுதியில் மதிப்பீட்டுத் தேர்வுக்காக வ விடைகள் பாடங்களைப் படிக்காமலே யூகித்து வினாவிடை நூல்கள் வராத சிந்திப்பதை மூலதனமாக்கி வியாபாரம்
க.பொ.த. உயர்தரத் தமிழ்மெ இரண்டாவதின் முதலாம் பகுதியின் எழுதுதல், கட்டாயமாக விடையெழுதும் ஐந்து தலைப்புகளில் ஒன்றைத் தெரிந் ஒரு கட்டுரை எழுத வேண்டும். இதற்
விடய அறிவை விருத்தி செய்தல் திறனை விருத்தி செய்தல் என்பனவற்றை ஆசிரியர்கள் புலப்படுத்தல் அவசியம் சமுதாயம், பண்பாடு சார்ந்த விடயத் பங்களிப்புச் செய்த பெரியார்கள் பற் அவ்வறிவை வெளிக்காட்டும் வகையில் . மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டும்
கட்டுரை எழுதும் மாணவர்கள், தெரிந்து பல்வேறு கோணங்களில் அ பெற, வாசிப்பறிவு அவசியம். அவ்6 வாசிகசாலைகள் அவசியம். இலங் ஆசிரியர்கள், மாணவர்கள் இந்நிறை

1கிறார்.
பர்தரப் பரீட்சைக்கான தமிழ் இத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட களை நிறைவேற்றும் முறையில் னவர்கள் கற்கவும் வேண்டும். நம் வினாக்கள், அவற்றிற்குரிய யே வந்தடையாதா? அவற்றை [? என்றெல்லாம் மாணவர்கள் ம் செய்வோர் அதிகம்.
காழிப் பரீட்சை வினாத்தாள்
முதலாவது வினா கட்டுரை D வினாக்களில் இதுவும் ஒன்று. து 350-400 சொற்கள் கொண்ட தரிய புள்ளிகள் இருபது.
ல், மொழியை ஆட்சி செய்யும் ற மாணவர்களுக்குக் கற்பிக்கும் ம். தமிழ்மொழி, இலக்கியம், த தெளிவும் அத்துறைகளில் றிய அறிவும் வளர்க்கப்பட்டு, கட்டுரைகள் எழுதும் பயிற்சியை
கொடுக்கப்படும் தலைப்பைத் உராய்ந்து எழுதும் ஆற்றலைப் - வாசிப்பறிவைப் பூரணப்படுத்த கையிலுள்ள பாடசாலைகள், வைப் பெற வாசிகசாலைகள்

Page 10
உதவுமா? அந்தளவு வாசிகச யடைந்துள்ளனவா?
க.பொ.த. உயர்தரத் தமி இந்த விரிவைக் கற்பிக்க ஆக அறிவையும், சக்தியையும் கரைக் பாடவேளைகளாவது கட்டுரை | நோக்கத்தை நிறைவு செய்ய 3 கட்டுரைக்கு அம்சங்கள் சேர்க் நூல்களின் தரவுகள் தேவை; 8 தேவை. ஆசிரியர்களுக்கு இதற்கு தேடுவதெனின், அவர்களது L
முடியுமா?
நான் ஓர் ஆசிரியனாக இரு சிந்தித்து பதின்மூன்று இலக்கிய அளவுக்குச் சற்றுக் கூடுதலாக அம்சங்களுக்கும் உதவும் வகைப் குறிப்பிட்ட பாட ஆசிரியர்களுக்கு உதவி செய்யுமெனின், வாங்க இலக்கியமாக அது நிற்கும். தொ தொகுதியும் வெளியிடுவேன். பா இது பயனுடையதே!
இந்நூலுக்கு முன்னுரை கலாநிதி கா. சிவத்தம்பி அவர் இந்நாட்டு இலக்கிய மகன். தமிழ் போக்குகள், திறமைகள் எல்லாம் அவரது முன்னுரை இந்நூலுக்குக் என்றும் நன்றியுடையேன்.
இந்நூல் வெளிவர முயற்சி விற்பனை உரிமையைப் பெற்ற எம் நூலமைத்த "குயிக் கிறாபிக் உரித்தாகட்டும்.
27.11.1996

லைகள் பாடசாலைகளில் விருத்தி
மொழிப் பாடப்பரப்பு விரிவுடையது. மரியர்கள் அவர்களது ஆற்றலையும், க வேண்டும். ஆகக்குறைந்தது இருபது ற்றிக் கற்பிக்க வேண்டும். குறிப்பிட்ட 50-400 சொற்களுக்குள் எழுதும் ஒரு கக் குறைந்தது ஒன்றுக்கு மேற்பட்ட அல்லது, அலைந்து ஆராயும் முயற்சி தரிய வசதிகள் உண்டா? மாணவர்கள் பாடப்பரப்பை வைத்துவிட்டுத் தேட
ந்தவன்; இலக்கியக்காரன். அதனால், க்கட்டுரைகளை பரீட்சையில் கேட்கும் க் கட்டுரைக்கும், சிறுகுறிப்புக்கும், பில் எழுதியுள்ளேன். இந்நூல் நிச்சயம் ம் மாணவர்களுக்கும் உதவி செய்யும். 5 வாசியுங்கள். இல்லா விட்டால், டர்ந்து “இலக்கிய ஊற்று" இரண்டாம் ட்சை நோக்கமில்லாது வாசிக்கவும்
தந்துள்ள முதுதமிழ்ப் பேராசிரியர் கள், ஒரு கட்டுரைத்தலைப்பிற்குரிய
இலக்கியம், உணர்வுகள், மக்களது வற்றினதும் ரிஷி மூலம் தெரிந்தவர். கிடைத்தது பெரும் பேறு. அவருக்கு
செய்த “பேசும் பேனா"வினருக்கும், 5. முத்தையா கம்பெனிக்கும், அழகுற . ' உரிமையாளருக்கும் நன்றிகள்
- ஏ. இக்பால்.

Page 11
பழந்தமிழ் நூல்களை
சி. வை. தாரே
(1832
கல்வி கேள்விகளில் உ பிள்ளையவர்களைத் தமிழிலக்கிய வற்றுப்போகவிருந்த பழந்தமிழ் ! வெளியிட்ட உயர் பணிக்காக எ
- 1832 செப்டம்பர் 12 இல் ய தாமோதரம் பிள்ளையவர்களின் த தாயார் பெருந்தேவி, சிறுபிராயத்தி கல்வி கற்ற தாமோதரம் பிள் முத்துக்குமாரக் கவிராயரிடம் கல் பாரதம் என்பவற்றோடு இலக்கம் கவிராயர் கற்றுக் கொடுத்தார். த மனதில் வைத்திருந்த தாமோதரம் தொல்காப்பியப் பதிப்புரையில் ஆ

ப் பதிப்பித்த முன்னவர் மாதரம்பிள்ளை. --1901)
யர்நிலை அடைந்த தாமோதரம் ப வரலாறு, அழிந்து சிதைந்து, உரு இலக்கிய நூல்களைப் பதிப்பித்து ன்றென்றும் நினைவுறுத்துகின்றது.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியில் பிறந்த தந்தையார் குருநாதர் வைரவநாதர்; லேயே வீட்டில் தன் தந்தையாரிடம் ளையவர்கள், பின்பு சுன்னாகம் வி கற்றார். நைடதம், இராமாயணம், ணமும் தெளிவுற முத்துக்குமாரக் தனக்குக் கற்பித்த முதலாசிரியரை ம் பிள்ளையவர்கள் பிற்காலத்தில் சிரிய வணக்கம் கூறும்போது,

Page 12
“கற்றறிவில்லாக் கடைய நற்றமிழ் கொழுத்திய ந முத்துக் குமார விந்தக சித்தத் திருத்தி”
என்று குருபக்தியை வெளிக்கா ஆங்கிலம் கற்கும் அவாவினால் ெ பாடசாலையில் சேர்ந்தார். பின், ஆ யாழ்ப்பாணச் சர்வசாத்திரக் கலாசாலை 1882இல் அமெரிக்க மிசன் சங்கத்தாரா டாக்டர் பூர் (Dr. Poor) என்பவரால் ! சேர்ந்த தாமோதரம் பிள்ளையவர்கள் சாலைக் கல்வியை முடித்தார். இத திலிருந்த போதனா சக்தி வித்தியாச பெற்றார். இக்காலத்தில் “நீதி நெ உரைப்பதிப்பை வெளியிட்டார். அப்பே செலுத்தத் தொடங்கினார்.
பேர்சிவல் பாதிரியார், பாதிரித் ெ "தினவர்த்தமானி” எனும் பத்திரிகை களே ஆறுமுகநாவலரை விவிலிய நூல் அவர் தாமோதரம் பிள்ளையின் தமிழறி ஆசிரியராக்கினார். இக்காலத்தில் ப பிள்ளையவர்கள் தமிழ் கற்பித்தார். . கல்லூரி தாமோதரம் பிள்ளையவர்களை செய்தது. இக்காலத்தேதான் சென்ன பட்டது. அச்சர்வகலாசாலையின் கன முதலாம் மாணவனாகச் சித்தியடை வந்தவர் பிள்ளையவர்களுக்கு யாழ்ப்ப யில் கற்பித்த ஆசிரியர் கறல் விசுவநா கள்ளிக்கோட்டையிலுள்ள அரசாங்க வி ஆசிரியப் பணியை மேற்கொண்டு விட் வரவு செலவுத் திணைக்களத்தில் உ வேலை செய்து கொண்டே சட்டத் தேர் 1871 இல் (B.L) முறை மாணிப்பட்ட விட்டு விட்டுக் கும்ப கோணத்தில் கடமையாற்றினார். இதன்பின், புதுக்கே புரிந்து நான்கு ஆண்டுகளின் பின், ஓய்
2

னேன் றனுக்கு வேலன் சுன்னை
னடியினைச்
எட்டுகிறார். அக்காலச் சூழலில் தல்லிப்பழை அமெரிக்க மிசன் ங்கிலத்தில் உயர் கல்வி பெற யை அடைந்தார். இக்கலாசாலை, ல் யாழ்ப்பாணத்துக் கனுப்பப்பட்ட நிறுவப்பட்டது. 12 ஆம் வயதில் ள் 20 ஆம் வயதில் அக்கலா 1 பின், கோப்பாயில் அக்காலத் ாலையில் ஆசிரியராக நியமனம் றி விளக்கம்” எனும் நூலின் பாதே பதிப்புப் பணியில் கவனஞ்
தாழிலைத் துறந்து சென்னையில் யை நடத்தினார். பேர்சிவல் அவர் லை மொழி பெயர்க்கச் செய்தவர். ைேவ அறிந்து அப்பத் திரிகையின் நில ஆங்கிலப் பிரபுக் களுக்குப் அரசினர் சென்னை இராசதானிக் ளத் தமிழ்ப் பண்டிதராக நியமனம் மனப் பல்கலைக்கழகம் நிறுவப் "லமாணி (B.A) தேர்வில் 1857ல் ந்தார். இரண்டாம் மாணவராக ரணச் சர்வ சாத்திரக் கலாசாலை தப் பிள்ளையவர்கள். இதன்பின், வித்தியாசாலையில் சொற்ப காலம் டு, சென்னையிலுள்ள அரசாங்க யரதிகாரியாகப் பணியாற்றினார். வில் அதே பல்கலைக்கழகத்தில் டம் பெற்றார். அரச சேவையை நியாயதுரந்தரராகச் சிலகாலம் ாட்டையில் நீதிபதியாகக் கடமை வு பெற்றார். கல்வியும் அதனால்

Page 13
பெற்ற உயர்வுகளும் மிகச் சுருக்கம்
1860 இல் தெல்லிப்பழையில் நா நான்கு ஆண் குழந்தைகளுக்கும் இ தந்தையானார். அவரது மனைவி இற சீதாலெட்சுமியை இரண்டாம் தாரம் தாரத்தின் மூலம் இரண்டு ஆண்பிள் களின் பிள்ளைகள் இவரைப் போல்
தமிழ்க்கல்வி உயர்வுக்கும், நாவலரும், தாமோதரம் பிள்ளையவர். ஆறுமுக நாவலர் தேவாரம், திருவா. கந்தபுராணம் முதலான புராண நூல்க சங்களும், நன்னூல் முதலிய ஏட்டு எடுத்துப் பதிப்பித்தார். இதேபோல், த வாழ்நாளை தமிழுக்கு அர்ப்பணிக் காப்பியம், கலித்தொகை முதலிய இருந்து பூச்சி வாய்ப்பட்டு மறைந்தி காலத்தில் ஆறுமுகநாவலருக்கு நூல்களைப் பரிசோதித்து உதவி பு "தினவர்த்தமானி”ப் பத்திரிகையில் எழுதியுள்ளார். நாவலர் 1879 இல் தமிழ்ப்பணியைத் தாமோதரம் பிள்ளை நாவலரின் பணிப்பினால் தொல்காப்பி வரையரின் உரையுடன் அச்சிட்டு வெ யச் சுவடிகளைத் தமிழ் நாடெங்கும் பொருளதிகாரத்தை நச்சினார்க்கி அச்சேற்றினார். அதன்பின், ஒன்ற தணிகைப்புராணம், கலித்தொகை, ! முதலிய நூல்களையும் அச்சேற்றில் எழுத்ததிகாரமும் நச்சினார்க்கினியர் இறக்கும் தறுவாயில் அகநானூறு
தாமோதரம் பிள்யைவர்கள் சு பரிசோதித்துப் பதித்திருக்காவிடில், க யத்தின் கதைதான் நடந்திருக்கும். தாமோதரம் பிள்ளையவர்கள் 1887 இ பதிப்புரையில், "ஏடு எடுக்கும்போது ஓ

ாக இங்கே கூறப்பட்டுள்ளது.
கமுத்தம்மாவை மணம் செய்தார். ரண்டு பெண் குழந்தைகளுக்கும் தபின், 1888 இல் சண்டிலிப்பாயில் கக் கைப்பிடித்தார். இரண்டாம் ளைகள் பிறந்தனர். பிள்ளையவர்
அறிவாளிகளே.
இலக்கியத்துக்கும் ஆறுமுக களும் அரும்பணியாற்றியுள்ளனர். Fகம் முதலான திருமுறைகளும், ளும், மகாபாரதம் போன்ற இதிகா இச் சுவடிகளும் இறந்துவிடாமல் மோதரம் பிள்ளையவர்கள் தமது காமல் , இருந்திருந்தால் தொல் சங்க இலக்கியங்கள் ஏட்டுடன் ருக்கும். அரசாங்க உத்தியோக தாமோதரம் பிள்ளையவர்கள் ரிந்தார். நாவலரின் பெருமையை - தாமோதரம் பிள்ளையவர்கள் - இறந்து போனதும் அவரது எயவர்கள் தலைமேற் கொண்டார். பியம் சொல்லதிகாரத்தை சேனா ரியிட்டார். அதன்பின், தொல்காப்பி அலைந்து தேடிப் பரிசோதித்துப் னியர் உரையுடன் 1855 இல் ன்பின் ஒன்றாக வீரசோழியம், இலக்கண விளக்கம், சூளாமணி எார். இதன்பின், தொல்காப்பியம் உரையுடன் வெளிவந்தது. இவர் பரிசோதனை நிலையிலிருந்தது.
வடிகளைத் தேடிப் படியெடுத்துப்
ங்க இலக்கியங்களுக்கு அகத்தி , இத்துறையில் முன்னோடியான ல் வெளியாக்கிய கலித்தொகைப் ஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும்

Page 14
போது, இதழ் முறிகிறது. ஒற்றை பறக்கிறது. இனி, எழுத்துக்களோ நாலு புறமும் பாணக்கலப்பை மறு என்று எழுதியிருப்பதிலிருந்து தெரிகிறதல்லவா? துன்பத்துடன், | மேதை. இப்பணிகளை அறிந்த : களுக்கு “ராவ்பகதூர்” எனும் பட்டது இவரைச் சங்க நூல் கல்விக்குத்
தாமோதரம் பிள்ளையவர்கள் மகத்துவம், சூளாமணி வசனம், நட் யாத்துள்ளார். தாமோதரம் பிள்ளை ஆசிரியத் தொழிலுடன் ஏழாலையி தாபித்ததைக் கூறலாம். அவ்வித்தி குமாரசுவாமிப் புலவரும் ஆசிரியர் கற்றுத் தேர்ந்த அனேகரில் வித்துவ கராசப் பண்டிதர் குறிப்பிடத்தக்க
கல்வி இயக்கிய சமூக சமய மானாக வாழ்ந்து பணியாற்றிய தாமோதரம் பிள்ளையவர்கள் 1901 நீத்தார்கள். இருபதாம் நூற்றாண்டில் மறைந்தார்கள். தமிழ் இலக்கிய 6 நடுப்பகுதி ஆறுமுகநால்வர் வரலா பிற்பகுதி சி. வை. தாமோதரம் பிள் துணிய முடியும். இதற்குப் பிற்பட்ட . டாக்டர் உ.வே. சாமிநாதையரின் சாமிநாதையரின் ஆரம்ப முயற்சிக்கு சி.வை.தாமோதரம் பிள்ளை அ சாமிநாதையர் பதித்த சீவகசிந்தாமன் யில் “இந்நூலையும் உரையும் பின் தற்கு விருப்புடையனேனும் இவற்றை செய்யும்படி, யாழ்ப்பாணம் ம.ஸ்ரீ.ஸ்ரீ.சி பலமுறை தூண்டியமையால் வினை என்று அவர் கையெழுத்துடன் இ.
தாமோதரம் பிள்ளையவர்கள் குமாரசுவாமிப் புலவர் அவர்கள்,

= புரட்டும்போது, துண்டுதுண்டாய்ப் வென்றால் வாலுந் தலையுமின்றி த்து மறுத்து உழுது கிடக்கின்றது” கடினமான உழைப்பின் உச்சம் பொருள் நட்டங்களும் பட்டவர் இம் அரசினர் தாமோதரம் பிள்ளையவர் த்தை 1885 இல் சூட்டினர். இதனால், தந்தை என்பது மிகப்பொருந்தும்.
1 கட்டளைக் கலித்துறை, சைவ சத்திர மாலை எனும் நூல்களையும் ளயவர்களின் கல்வித் தொண்டுக்கு ல் ஒரு தமிழ் வித்தியாசாலையைத் யாசாலையில் முருகேச பண்டிதரும், களாகச் சேவை புரிந்தனர். அதில் என் சிவானந்தையர், மாணிக்கத்தியா வர்கள்.
பத் தொண்டுகளில் ஈடுபட்ட கல்வி பெருந்தகை ராவ்பகதூர் சி.வை. ஜனவரி முதலாந்திகதி இவ்வுலகை கால்கொள்ளாமல் பிள்ளையவர்கள் வரலாற்றில் 19 ஆம் நூற்றாண்டின் று எனவும், 19 ஆம் நூற்றாண்டின் ள்ளையவர்களின் வரலாறு எனவும் காலந்தான் மகாமகா உபாத்தியாயர் | வரலாறு தொடங்கும். டாக்டர் ஊக்கமும் உதவியும் கொடுத்தவர் {வர்களே; இதனால்தான், உ.வே. னி நூலின் முதற்பதிப்பின் முன்னுரை னும் இரண்டொரு முறை பரிசோதித் ற விரைவிற் பதிப்பித்துப் பிரகடனம் 1.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் ரந்து அச்சிடுவிக்கத் துணிந்தேன்” வ்விதம் எழுதியுள்ளார்.
ரின் பிரிவைப் பற்றிச் சுன்னாகம்

Page 15
"ஏட்டிலிருந்த வருந்தமிழ் ந தீட்டி வழுக்களைத் தச்சின் நாட்டி லளித்துயர் தாமோத பாட்டி லடங்குந் தகைத்தே என்று பாடி இரங்கலுற்றார்.

பல்களெனைப் பலவும் . ரிலார்க்குபு செந்தமிழ்சேர்' 5 ரேந்திர னண்ணு புகழ் ா புலவர்கள் பாடுதற்கே” -

Page 16
நாட்ட
நாட்டார் பாடல்கள் ஒரு முக்கிய அம்சமாக விளங்குகின்ற எழுதாக் கவிகளாகத் தொன்று பாடல்கள் உள்ளன. தமிழ் பெ பாடல்கள், நாட்டார் பாடல்கள், கள், பாமரர் பாடல்கள், மக்கள் என்பன போன்ற பல பெயர்கள் கலந்த இனிய பாடல்களாகவும் துக்கும் இன்பமளிக்க வல்லல இன்றைய இலக்கிய உலகம் க ஏற்றுக்கொள்கின்றது.
பழங்குடி மக்கள் வழங்கிய ஒரு தரத்திலும், நாகரீகமுடைய பாடல்கள் மற்றொரு தரத்திலும் தலைமுறை தலைமுறையாக ச அவ்விதமே காப்பாற்றி வருகின்ற

ார் பாடல்.
நாட்டின் கலாசார பாரம்பரியத்தின் நன. உலகிலுள்ள எல்லா மொழிகளிலும் று தொட்டு வழங்கி வரும் நாட்டார் மாழியில் இவ்விலக்கியத்தை நாட்டுப் நாடோடிப் பாடல்கள், கிராமியப் பாடல் கவிதைகள், வாய்மொழி இலக்கியம் பால் அழைக்கின்றனர். இவை, இசை ம், கேட்பவர்களது செவிக்கும் இதயத் எவாகவும் உள்ளன. இப்பாடல்களை விதைகள் என்றும் இலக்கியம் என்றும்
1 கவிதைகள் பாடல்கள், பழமொழிகள் மக்களின் வாய்மொழி மரபாக வரும் மதிக்கப்படுகின்றன. பழங்குடி மக்கள் அப்பாடல்களையும், பழமொழிகளையும் னர். ஆனால், நாகரீகத்துள் அமிழ்ந்தவர்

Page 17
களது நாட்டார் இலக்கியம் அடி தொன்மை வடிவங்களும் பேச்சு விடுவதைக் காண்கிறோம்.
மக்கள் வாழ்க்கையோடு இ கள், வினாவிடைகள் என்பவற் வழங்கியமையே இப்பாடல்கள் எ தும், வாழ்க்கையின் பிரதிபலிப்பு
பெண்களுக்கெனச் சிறப்பாக ஊஞ்சல், கோலாட்டம் போன் விளையாட்டிலும் பாடல்கள் பி கடவுள் வழிபாடுகள், சடங்குக நாட்டார் பாடல்கள் தோன்றியுள் சந்தர்ப்பங்களில் பாடத்தக்க பல்ே பல்சுவைப் பாடல்களைக் கொன
நாட்டார் பாடல்கள் வாழ்க்ை அவை எழுந்த பிரதேசம், அங்கு என்பவற்றை அறிய உதவுகின்ற பாடல்களே முன்னோடி எனின், இது பொருத்தமானதே! இவை. இயல்பாகத் தோன்றியவை. அ ஆசை, நம்பிக்கை, கனவு, காத வற்றையும் வெளிப்படுத்தும். பேச் ஆட்சி பெறத்தொடங்கியதும், காவியங்களும் பிறந்தன. இப்பிற ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதன் 6 கும்மி, குறவஞ்சி, நொண்டிச் சிந்து பயன்படுத்தும் அளவுக்கு வந்து
நாட்டுப்பாடல்கள் எளிமை, | என்னும் பண்புகளை உள்ளடக்கி நேரே சென்று தொட்டுவிடும். தா காட்டு மலர்களுக்கு நாட்டுப்பாட
இன்றைய உலகின் நாகரீ. நாட்டுப் பாடல்களை உயிருடன்

கடி மாற்றம் பெற்றுள்ளது. இதனால், வழக்குகளும் பெரும்பாலும் இழந்து
சைந்த இசையில் தங்களது எண்ணங் றை வாய்மொழியாக ஒத்திசையுடன் னலாம். இவை தொழிலோடு இணைந் டனும் எழுந்துள்ளன.
நவுள்ள பாடல்கள் தாலாட்டு, ஒப்பாரி, 3வைகளைக் கூறலாம். வேடிக்கை றக்கும். இவைதவிர, பண்டிகைகள், ள் போன்ற நிகழ்வுகளின் போதும் Tளன. நாட்டார் பாடல்கள் பல்வேறு வறு வகையான பல்வேறு அளவுடைய ன்டதாக விளங்கும்.
கயை மையமாக வைத்து எழுவதால்,
ள்ள மக்களது வாழ்க்கை, நாகரீகம் றன. ஏட்டிலக்கியங்களுக்கு நாட்டார் அது மிகையல்ல. எந்த மொழிக்கும் - மக்களின் பேச்சு மொழியிலேயே பதனால், மக்களின் இன்ப துன்பம், -ல் விருப்பு, வெறுப்பு ஆகிய எல்லா =சு மொழியில் பிறந்த எழுத்து மொழி இலக்கணத்துடன் கவிதை எழுந்து 8ப்புக்குக் காலாக நாட்டுப்பாடல்களே வளர்ச்சி இன்றையச் சினிமாவில் கூட, து, தெம்மாங்கு போன்ற சந்தங்களைப் விட்டதைக் காண்கின்றோம்.
நேர்மை, இனிமை, தூய்மை, வாய்மை யிருப்பதால், கேட்போரின் இதயத்தை னாக மலர்ந்து வீசும் மணம் செறிந்த ல்களை அறிஞர்கள் ஒப்பிடுகின்றனர்.
5 நோக்கில் அழிந்து கொண்டுவரும் ஒன்று திரட்டும் பணி பல்கலைக்கழக

Page 18
மட்டத்திலிருந்து தொடங்கியுள்ளது களிலுள்ள சிற்றூர்களில் இன்ன வாழ்கின்றன. பழங்காலத்தில் வழ வகைகள் இன்று ஏட்டிலக்கியத்தில் களில் அவற்றின் உண்மை வடிவங்க உணரலாம். உடல் உழைப்பால்
தொழிலாளர் மத்தியில் இப்பாடல்கள் சில பிரதேசப் பாடல்கள் வேறு பிர சிதைவும் பெற்றுள்ளன. மக்கள் எல்லைக்குள் நின்றே நாட்டுப்பாடல்க சமய முறைக்கட்டுப்பாடுகளின் வ போது, உண்மை சிலவேளைகளி இலங்கையின் மட்டக்களப்புத் தென் கல்யாணம் தடைப்படுதல், முறை பாடல்கள் நேர் நேர் நின்று பாட எழும் இப்பாடல்களை மன அல் விடயத்துக்காகப் பாடியது எனக் திலிருத்தி கேட்டிருந்தவர் உரியவ பாடி வியப்பார். இந்த வியடம் கட்டுப்பாட்டை வைத்து மாற்றிவிட தலைவி பாடல்கள் வண்டிக்காரன்
ஆங்கிலத்தில் நாட்டார் வழக் நூல்கள், பத்திரிகைகளின் வளர்ச்சி
தற்காலம் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்து பட்டமளிக்கின்றனர் கலாநிதிப் பட்டம் பெற்றிருப்பதும்
நாட்டார் பாடல்களிலுள்ள ( அறிவியலுக்கும் ஒத்திருக்கும் உ மக்களிடையேயுள்ள அடிப்படை உ அவை பொருத்தமுடையன. வாய்மெ மக்கள் இலக்கிய வழிமுறைக்கு அலசுகின்றனர்.
அழகியல் அம்சங்கள், பன. பாடல்களில் நயமிக்கதாகும். நாட்ட பறிகொடுத்த மகாகவி பாரதி,

குறிப்பிடவேண்டியதே. உட்பிரதேசங் வம் நாட்டுப்பாடல்கள் உயிரோடு ஓங்கிய சில பல நாட்டுப் பாடல்
வாழ்வு பெற்றுள்ளன. சில இடங் கள் சிதைந்தும் மாறியும் இருப்பதை ஒருவருக்கொருவர் உதவி வாழும் T பரவும் இயல்புடையன. ஆதலால், தேசங்களுக்குச் சென்று மாற்றமும் ரது பண்பாட்டின் கட்டுப்பாட்டின் கள் பாடப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் ரம்பை வைத்து ஆய்வு செய்யும் ல் மறைந்துவிடும். உதாரணமாக பகுதி மக்களது காதல் பாடல்கள், பீடுகள் என்பவற்றை உணர்த்தும் ப்படுவதில்லை. மன அவசத்தால் மைதிக்காக இன்னாருக்கு இன்ன
கூறுவர். அதே கவிகளை மனத் பருக்கு பாடிக்காட்டுவார். அல்லது புரியாத ஆய்வாளர்கள் சமயக் த் துணிகின்றனர். ஏன்? தலைவன்
பாட்டு என மருளுகின்றனர்.
காற்றியல் சம்பந்தமாக வந்துள்ள இமாலய உயர்வுடையன. தமிழிலே - இத்துறையை மேன்மைப்படுத்தி - அவ்வாய்வின் பயனாய் அநேகர்
குறிப்பிடத்தக்கதே!
செய்திக் கூறுகள், இயற்கைக்கும் டயர்வை நிலை நிறுத்துகின்றன. ண்மைகளை அறிந்து அலசுவதற்கு எழி இலக்கிய ஆய்வு முழுமையான உகந்ததென்பதை ஆய்வாளர்கள்
எனிசைச் சிறப்புக்கள் நாட்டார் சர் பாடலின் இனிமையில் உள்ளம்

Page 19
"ஏற்ற நீர்ப்பாட்டின் இசையினில் கோற்றொடியார் குக்குவெனக் சுண்ணம் இடிப்பார்தம் சுவைமி பண்ணை மடவார் பழகுபலபாட் வட்டமிட்டுப் பெண்கள் வளைக் கொட்டி இசைத்திடுமோர் கூட்ட
நெஞ்சைப் பறிகொடுத்தே கசிகின்றான்.
தமிழிலே நாட்டார் இலக்கிய வெளிவந்துள்ளன. கி.வா. ஜகந்நாதன், கே.பி.எஸ்.ஹமீத், தே.லூர்து, பெ.தூரன் இம்முயற்சியில் ஈடுபட்டு ஏராளமான | மட்டுமல்லாமல், ஆய்வுகளும் செய்து இலங்கையில் தி. சாதாசிவம் ஐயர், 6ெ எப்.எக்ஸ்.ஸி. நடராசா, கலாநிதி சு. பாலசுந்தரம், ஏ.ஆர்.எம். சலீம், சி.வி.கே. சாரல்நாடன், க. நவசோதி, எஸ்.எச்.எம். செய்து நூல்கள் வெளியிட்டுள்ளனர். கித்து ஆக்க முயற்சிகளாகக் கதை வெளிவந்துள்ளன. எம்.ஸீ.எம். சுல் இம்முறையைக் கையாண்டு நூல்கள் ( முஸ்லிம், 'வி.எம். இஸ்மாயில், பே அப்துஸ்ஸமது போன்றோர் பத்திரிகை
இலங்கையில் மட்டக்களப்பு, ம மலைநாடு, தென்னிலங்கையெல்லாம் வடிவங்களில் உள்ளன. கொச்சைத் அநேகர் அவற்றை வெளிக்கொணரக் . மேலெடுத்துத் தொகுக்கப்பட வேண்டு
"இலங்கையில் நாட்டாரிசைக் க களஞ்சியம், நாட்டார் வழக்கியல் அரு போதே, இலங்கையரின். பண்பாட்டுப் | பெறும்” என்னும் கூற்றை கலாநி! முன்வைத்திருக்கின்றார். உண்மையில் ! இரக்கமுடையோர் முன்வருதல் அவக் அதிகம் கரிசனை காட்ட வேண்டும்.

ம் நெல்லிடிக்கும் காஞ்சும் ஒலியினிலும் தந்த பண்களிலும் டினிலும் கரங்கள் தாமொலிக்கக் முதப் பாட்டினிலும் என் பாவியேன்” என்று உளம்
த் தொகுப்புக்கள் அநேகம் நா. வானமாமலை, செந்தாமரை , தமிழண்ணல், இன்னுமனேகர் பாடல்களைத் தொகுத்திருப்பது
நூல்கள் வெளியிட்டுள்ளனர். பள்ளவத்தை மு. இராமலிங்கம், வித்தியானந்தன், கலாநிதி இ. பலுப்பிள்ளை, ஏ.பி.வி. கோமஸ், ஜெமீல் போன்றோர் ஆய்வுகள் நாட்டார் பாடல்களை உபயோ தகள் பின்னிப் பல நூல்கள் பெர், முத்துமீரான் என்போர் வெளியிட்டுள்ளனர். எம்.வை.எம் ராதனை ஷர்புனிஸா, அ.ஸ. ககளில் எழுதியுள்ளனர்.
ன்னார், யாழ்ப்பாணம், மூதூர், நாட்டார் பாடல்கள் பற்பல தமிழில் பாடும் அச்சத்தால் கூசுகின்றனர். இவைகள் யாவும்
ராஞ்சியம், நாட்டார் இலக்கியக் பொருளகம் என்பன அமையும் ரம்பரியப் பாதுகாப்பு முழுமை B இ.பாலசுந்தரம் அவர்கள் இவற்றை அமைப்பதில் இலக்கிய யெம். கலாசாரப் பகுதி இதில்

Page 20
அல்லாமா, கலாநிதி
(192
தமிழ் இலக்கியப் பரப்பில் புதையலை, உலகிற்கே எடுத்து உவைஸ் அவர்கள், இலக்கிய
கொழும்பு காலி நெடுஞ்சா உட்பட்ட ஹேனமுல்லை இவரது திகதி பிறந்த உவைஸ் அவர்கள் தாயார் பெயர் செய்னம்பு நாச்சியா சாலையில் கல்வி கற்ற உவைள கார்த்திகேசு அவர்களிடம் தமிழ் யில் கற்பித்த பண்டிதர் த.பொ கற்றார். பண்டிதர், பேராசிரியர் கா என்பது குறிப்பிடத்தக்கது. சரிக்க உவைஸ் அவர்கள் ஆங்கிலம், க ஜோன்ஸ்ஸில் உயர் வகுப்புக் கல் மிகவும் கஷ்டப்பட்ட உவைஸ் அ

தி எம். எம். உவைஸ். 2-1996)
5 காலூன்றி இஸ்லாமிய இலக்கியப் த் தந்த மேதை பேராசிரியர் எம்.எம். உலகில் மறக்கக் கூடியவரல்ல.
லையில், பாணந்துறைப் பகுதிக்குள் | பிறந்த இடம். 1922 ஜனவரி 15ஆம் து தந்தை பெயர் மகுமூது லெவ்வை. 1. ஹேனமுல்லை அரசினர் தமிழ்ப்பாட 5 அவர்கள் தலைமையாசிரியர் எஸ். கற்றார். அத்துடன் அதே பாடசாலை .. கார்த்திகேசு அவர்களிடம் தமிழ் . சிவத்தம்பி அவர்களின் தந்தையார் முல்லை “தக்ஸலா” வித்தியாலயத்தில் சிங்களம் கற்றார். பாணந்துறை சென் ல்வியை பெற்றார். பொருளாதாரத்தில் வர்களின் கல்வியைத் தொடர் அவரது

Page 21
தந்தை மிகவும் கஷ்டப்பட்டார். ஆங். சென் ஜோன்ஸ் அவருக்கு உதவி செ கற்றார். மூன்று மொழிகளிலும் சம உவைஸ் திகழ்ந்தார்.
1946ம் ஆண்டு ஜூலை மாதம் அமர்வில் உவைஸ் உயர்தரப் பரீட் கொண்டார். உயர்தரக் கல்விப் பரீட்சை பல்கலைக்கழக நேர்முகப்பரீட்சையில் அவர்கள் உவைஸ் அவர்களிடம் ே அடிப்படையில் தோன்றிய செந்தமிழ் உவைஸுக்குப் பதில் தெரியாது. அடு, படித்திருக்கின்றீரா? கேள்விப்பட்டது ம இந்த வினாக்கள்தான் உவைஸ் அ யத்தின்பால் இழுத்திருக்கலாம் என்பது
தமிழ் சிங்கள மொழிகளை ஒரே ( நேர விதிக்கு உடன்படவில்லை. சு அனுமதியைப் பெற்றுக்கொடுத்தார். க வாய்ப்பு உவைஸுக்கு ஏற்பட்டது. கலைமாணிப் பாடத்தில் சேர்த்துக் ஏற்பட்டது. பல்கலைக்கழகப் படிப்பைத் நிலை இடம்கொடுக்கவில்லை. ஏ.எம். கல்விச் சகாய நிதி அவருக்கு உதவ
கலைமாணிப் பரீட்சையில் வி கிடைத்தது. இதனால், பகுதி நேர வி விபுலானந்தரின் மறைவுக்குப்பின், இவரு க. கணபதிப்பிள்ளை அவர்கள் உதவி படி முதுமாணிப் பாடநெறியைப் பின் கணபதிப்பிள்ளை அவர்கள் “முஸ்லிம் பற்றி ஆய்வு செய்யும் படியும் வழிக உந்தப்பட்ட உவைஸ் அவர்கள் தமிழ் தமிழ்த்தொண்டை வெளியில் காட்டும் தொடங்கினார். பத்திரிகைக்கு அவர் சிறுகதை. இது தினகரனில் பிரசுரமா உவைஸுக்குக் கைவந்த கலை அல் எழுதத் தொடங்கினார். அவரது பணிக

கிலமும் தமிழும் கற்க மட்டுமே ய்தது. தமிழை அவர் தானாகவே மான உயர் அறிவுடையவராக
> தொடங்கிய பல்கலைக்கழக சையில் சித்தியடைந்து சேர்ந்து சயில் தமிழிலும் சித்தியடைந்தார். ன் போது, சுவாமி விபுலானந்தர் கட்ட கேள்விகள்: "இஸ்லாமிய க் காப்பியம் ஒன்றின் பெயர்? த்த கேள்வி, "சீறாப்புராணத்தைப் டுமே உவைஸுக்குத் தெரிந்தது. அவர்களை இஸ்லாமிய இலக்கி இலக்கிய உலகின் ஊகமாகும்.
நேரத்தில் கற்பது பல்கலைக்கழக வாமி விபுலானந்தர் அதற்கான சுவாமி விபுலானந்தரிடம் கற்கும் மூன்று மொழிகளையும் விசேட கற்கும் வாய்ப்பு உவைஸக்கு தொடரவும் அவரது பொருளாதார 5. அஸீஸ் அவர்களின் முஸ்லிம்
வி செய்தது.
1சேட பட்டம் உவைஸுக்குக் விரிவுரையாளரானார். பேராசிரியர் தக்கு வழிகாட்டியாகப் பேராசிரியர் னார். அவர்களின் ஆலோசனைப் ன்பற்றிப் படித்தார். பேராசிரியர் மகள் தமிழுக்காற்றிய தொண்டு” சாட்டினார். இவ்வாலோசனையில் இலக்கியத்துள் முஸ்லிம்களின் பணியில் இறங்கினார். எழுதத் எழுதிய முதல் ஆக்கம் ஒரு னது. ஆக்க இலக்கிய முயற்சி லை. பற்றிலக்கியக் கட்டுரைகள் -ளும், ஆய்வுகளும் கொழும்பை

Page 22
மையமாகவே வைத்து நடந்த அவருக்குக் கொழும்பே பிரயோக
ஸாஹிராக் கல்லூரி ஆசி பரீட்சைத் திணைக்கள் மொழி பெ வணிக மன்றத்தின் மொழிபெயர்ப் வித்தியோதயப் பல்கலைக்கழக இவரிடம் கையளிக்கப்பட்டது. இலக்கிய “ஆ” பாடத்திட்டத்தின் 1 யில் முஸ்லிம் பிரிவின் பகுதி நே தமிழ் இலக்கிய ஆராய்ச்சி ம. முன்னின்றுழைத்தார்.
“முஸ்லிம் தமிழ்க் காப்பியா இல் கலாநிதிப் பட்டம் பெற்றார். . சிங்களத்திற்கும் சிங்களத்திலி சிங்களத்துக்கும் மொழிபெயர்ப்பு: பெற்ற உலக எழுத்தாளர் மாட்டி நாவலைத் தமிழில் "கிராமப் . சிங்களத்தில் இஸ்லாம் சமய நூ சிங்கள மொழி மூல இஸ்லாமியப் இவரது இலக்கியத் தொண்டு 6 கல்வி சம்பந்தமானதும், வணிக 1 மொழிபெயர்ப்புச் செய்தார். உ ை மிகவும் ஆழமாக அறிந்த மூன்று தெரிந்தவர் ஒருமனிதன் - இவ்வித அவர் அத்தனை மனிதர்” என்று பல்கலைக்கழக மாணவர் மத்திய சொன்னார்.
இஸ்லாமிய தமிழிலக்கியங் முதுமாணிப்பட்டத்திற்கு “முஸ்லிம் எனும் ஆய்வும், கலாநிதித் தேர்வு ஆய்வும் ஆழ்ந்து ஆராய்ந்து தொ கழகப் பேராசிரியரானதும், இஸ்ல ஆறு வெளியீடுகளாக வெளியாக்க இலக்கிய உலகிற்காற்றினார். இலக் இஸ்லாமிய இலக்கிய உலகம் என்பது வெள்ளிடை மலையே.
12

1. ஆய்வுக்குரிய மத்திய இடமாக கனமாக இருந்தது.
ரியராகப் பணியைத் தொடர்ந்தார். யர்ப்பாளரானார். 1959 இல் இலங்கை பு பகுதியின் பிரதம ஆசிரியரானார். த்தின் தமிழ்த்துறையின் பொறுப்பு பரீட்சைத்திணைக்கள் இஸ்லாமிய பரீட்சகர் ஆனார். இலங்கை வானொலி ரப் பொறுப்பாளரானார். இஸ்லாமியத் கா நாடுகளை நடத்தும் பணியில்
ங்கள்” எனும் ஆய்வின் மூலம் 1975 புநேக நூல்களை ஆங்கிலத்திலிருந்து ருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ச செய்தார். இலங்கையின் பிரசித்தி ன் விக்கிரம் சிங்கவின் “கம்பெரலிய” பிறழ்வு” என மொழி பெயர்த்தார். ல்களை எழுதினார். "லஸந்த” எனும் பத்திரிகையை நடத்தினார். இவ்விதம் எண்ணிலடங்காமல் மீறிச் சென்றன. சம்பந்தமான நூல்களையும் தமிழில் வஸ் அவர்கள் மூன்று மொழிகளை - மனிதராக வாழ்ந்தார். "ஒரு மொழி ம் எத்தனை மொழிகள் தெரிகிறதோ லலித் அத்துலத் முதலி அவர்கள் யில் உரையாடும் போது ஒருமுறை
மகளை மீள் கண்டுபிடிப்புச் செய்ய கள் தமிழ் மொழிக்காற்றிய தொண்டு” க்கு “முஸ்லிம் காப்பியங்கள்” எனும் டங்கி மதுரைக்காமராசர் பல்பலைக் ாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றை யெது வரை நீண்ட பெருஞ்சேவையை க்கிய உலகம், தமிழிலக்கிய உலகம், அவருக்கு மிகவும் கடப்பாடுடையன

Page 23
Dகா
- மகாமகா உபாத்தியாயர் உ தாமோதரம் பிள்ளை போன்றோர் செ நூல்களைப் பதிப்பித்தலை,' உலை ஆயிரத்துக்கு அதிகமான இஸ்லாமி கொணர்ந்தார். பற்றிலக்கியம் மட்டு பாரிய ஆய்வுத்துறையில் முன்னோ!
அண்ணாமலைப் பல்கலைக்கழக தலைவராக அமர்த்தியது போல் காமர உவைஸ் அவர்களை இஸ்லாமியத்
யைக் கொடுத்தது.
அல்லாமா - அறிஞர் திலகம் 1994 இல் கலாசார அமைச்சின் இஸ்6 எடுத்து மலர் போட்டுக் கெளரவித்த எனும் பட்டமளித்துக் கெளரவித்தது
மொழிபெயர்ப்பு நூல்கள், பதிப் மூன்று நூல்களை தனது எழுபத் வெளியிட்ட பெருமை உவைஸ் 8 உவைஸ் அவர்கள் வாழ்ந்த கால் இந்தியாவிலும் இலங்கையிலும் ' இலக்கிய மணி”, “தீன் தமிழ்க்காவ மாமணி”, இலக்கியச் செம்மல்” என் பாராட்டு விழாக்கள் எடுத்தன.
1954 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 சீனன் கோட்டையில் உயர் குடும்பத், ஆண்பிள்ளைகளுக்கும் ஒரு பெண்பிள் எம்.எம். உவைஸ் அவர்கள் 1996 திகதி இவ்வுலகை நீத்தார். செயற் உவைஸ் அவர்கள் இறந்தபோதும், நிலைக்கச் செய்யும் என்பதில் துளி

வே. சாமிநாதையர்; சி. வை. சய்த பெருஞ்சேவையான பழைய ஸ் அவர்களும் செய்தளித்தார். ய இலக்கிய நூல்களை வெளிக் ம் எழுதிய உவைஸ் அவர்கள் டியாக நின்றார்.
நம் விபுலானந்தரை தமிழ் பீடத்தின் ராசர் பல்கலைக்கழகம் மதுரையில் தமிழ்துறைப் பேராசிரியர் பதவி
என்று பட்டமளித்து அவருக்கு லாமிய பண்பாட்டுப்பிரிவு மணிவிழா நது. இலங்கை அரசு “கலாசூரி”
பித்த நூல்கள் தவிர்ந்த எழுபத்தி தி நான்கு வயதுவரை எழுதி அவர்களையே சாரும். அல்லாமா லத்தே மக்கள் பெருமன்றங்கள் பண்டித ரத்னம்”, "இஸ்லாமிய லர்”, “இலக்கிய சித்தர்”, "கலை னும் உயர் பட்டங்கள் அளித்துப்
ஆந் திகதி உவைஸ் வேர்வலை தில் கல்யாணம் செய்தார். நான்கு பளைக்கும் தந்தையான பேராசிரியர் ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ம் கரிய செயற் செய்த மாமனிதர் அவரது பணிகள் அவரை என்றும்
கூட ஐயமில்லை.
13

Page 24
பாரதியும் !
இருபதாம் நூற்றாண்டின் நவீனமாக்கிய பெருமை மகாகவி நடை ஆகியவற்றில் அவருடைய : உண்மை யாவரும் அறிந்ததே. தப் யாகவும் பாரதி திகழ்கின்றார். . இதழில் கருத்துப்படங்களை செ அவரே என்பதை ஆய்வுலகம் இ பத்திரிகைத் துறையில் பாரதிய
ஆராய்வோம்.
- 1882 ஆம் ஆண்டு எட்டைய திருநெல்வேலியிலும் காசியிலும் மீண்டார். எட்டையபுர மன்னனிட பள்ளியில் தமிழாசிரியராகவும் சி "சர்வஜன மித்திரன்” என்றபத்த அட்டூழியங்களைக் குறித்துக் க

பத்திரிகையும்.
தமிழ் மொழியைத் தகுதிப்படுத்தி பாரதியையே சாரும். கவிதை, உரை சாதனைகள் அறியப்பட்டு ஆராயப்பட்ட நிழ்ப் பத்திரிகைத்துறையின் முன்னோடி அதுமட்டுமல்ல, முதன் முதல் தமிழ் வளியிட்டுச் சாதனை படைத்தவரும் ப்பொழுது ஊன்றிக் கவனிக்கின்றது. பின் சாதனைகள் எவை? என்பதை
1புரத்தில் பிறந்த பாரதி கல்வியைத் - முடித்த பின்னர் சொந்த ஊருக்கே மும், மதுரை சேதுபதி உயர்நிலைப் ல காலம் பணி புரிந்தார். தற்காலம், பரிகையில் பாரதி செல்வந்தர்களின் ட்டுரை எழுதியுள்ளார்.

Page 25
தமிழ்ப் பேரறிஞர் மு. ரா. கர் தொடங்கிய "விவேகபாலு” என்னும் ஜூலை இதழில் பாரதியின் "தனி பிரசுரமானது. பத்திரிகைகளில் எழுத மதுரை மாநகருக்கு பத்திரிகை சம்பந்த ஜி. சுப்பிரமணிய ஐயரின் அறிமுகம் பா அளவளாவிய சுப்பிரமணிய ஐயர் அக ஆசிரியர் வேலை தருவதாக வாக்களித் சென்றார். தமது இருபத்திரண்டாவது பாரதி தைரியத்துடன் காலடி வைத்த
நவீன நாகரீகத்தின் முக்கிய சில் தமிழ் மரபுவழிப்பட்டதல்ல. அத்தொழில் கிடைத்துவிட்டது. பாரதி ஆரம்பப் பய ஐயரிடமே பயின்றார். பத்திரிகையின் இலட்சியத்தின் வெற்றிக்காரணமும் இ எச்சந்தர்ப்பத்திலும் வேறு தொழிலில் | தமது வாழ்க்கையையே பத்திரிகை உ
"சுதேசமித்ர"னில் துணையாசிரிய யில் பெண்கள் முன்னேற்றத்திற்கென "சக்கரவர்த்தினி” எனும் மாதப் பத்தி பாரதியை வந்தடைந்தது. தினசரியின் 8 யின் ஆசிரியர் இப்பெருமை பத்திரிகை உயர்ந்த மாட்சியே எனலாம்.
"ஸ்வதேசபக்தி” கனன்று எரியும் சீர், சிறப்பு அறிவுநல் அபிவிருத்தி பத்திரிகைத் தொழில் தமக்குக்கிடைத் கருதினார்.
1905 இல் வங்காளத்தை இந் பகுதிகளாகப் பிரிக்க வேண்டுமென்ற கோன்மை, தேசிய இயக்கம் கூர்பை பாரதி "சென்ற சுபகிருது வருஷத்தி களுக்கும் மூலாதாரமாகிய "தேசபக்தி யது” என்று குறிப்பிடுகிறார். இதன் கார தன்னைப் பிணைத்துக்கொண்டார். இத்

தசாமிக் கவிராயர் 1902 இல் உயர்தரப் பத்திரிகையில் 1904 மையிரக்கம்” எனும் கவிதை திக்கொண்டிருந்த அக்காலத்தில் மாக வந்திருந்த “சுதேசமித்திரன்" ரதிக்குக் கிடைத்தது. பாரதியுடன் வருக்கு “சுதேசமித்திரன்” உதவி த்தார். அதனால், பாரதி சென்னை வயதில் பத்திரிகை உலகுள்
தார்.
ன்னமாகிய பத்திரிகைத் தொழில் நில் பணிபுரிய வாய்ப்பு பாரதிக்குக் பிற்சியை திரு. ஜி. சுப்பிரமணியம்,
ஈர்ப்பின் காரணமும், அவரது த்தொழிலில் நிரம்பி இருந்ததால் பாரதிக்கு நாட்டம் வரவேயில்லை. உலகோடு பிணைத்துக்கொண்டார்.
பராகி ஒன்பது மாதங்களுக்கிடை ன 1905 ஆகஸ்டில் உதயமான பரிகையின் ஆசிரியர் பொறுப்பும் துணையாசிரியர், மாதப்பத்திரிகை 5 உலகில் பாரதிக்குக் கிடைத்த
பாரதி, தமிழ் நாட்டுப்பெண்களின் என்பனவற்றை ஆற்றுப்படுத்தப் -த பலமும் நல்லவாய்ப்பும் எனக்
-து முஸ்லிம் மக்கள் வாழும் - பரிட்டிஷ் ஆட்சியின் கொடுங் D பெற வழிவகுத்தது. இதைப் லே பாரத நாட்டில் ஸர்வ சுபங் "' என்ற நவீன மார்க்கம் தோன்றி மணமாக பாரதி தீவிர அரசியலில் தீவிரத்துக்கு "சுதேசமித்திரன்”,
15

Page 26
“சக்கரவர்த்தினி” ஈடு கொடுக் ஆசிரிய, துணையாசிரியப் ெ மாதம் "இந்தியா" என்ற பத்தி ஆசிரியர் பொறுப்பு வகிக்க வாயிலாக பாரதியின் இதய தொடங்கியது. சுதந்திர சங்க இவ்வொலி கிளம்பவேண்டும் "Balabharat" "பாலபாரத்” எ தொடங்கினார். இதன் ஆசிரியர் ஆகிய இரு வேறு வாரப்பத்த பெருமையும் பாரதியையே ச வன்மையால் பத்திரிகைகள் பெற்றன.
பாரதியின் அசூர சுதந்திர கவனம் செலுத்தினர். மக்கள் அரசு “இந்தியா” பத்திரிகை ப “இந்தியா” பத்திரிகையின் அச் உரிமையாளர் எனப்பதியப்பு செய்தனர். "இந்தியா" நின்று எத்தனித்தனர். உடனே பிர ஓடிவிட்டார்.
1908 இல் அறிமுகமில் மீண்டும் “இந்தியா” 1908 செப் தொடங்கியது. 1909 செப்ட! என்னும் தினசரிக்குப் பாரதி 2
முற்று முழுதாகச் சித்திரப் பத் காரியாலயத்திலிருந்தே வெளி விளம்பரம் செய்தார். ஆனால், ஜனவரி தொடக்கம் "கர்மயே இதே காலப்பகுதியில் "Bala யையும் பாரதி தொடங்கினார் எனும் பத்திரிகைகளுடன் ெ 1909, 1910க்களில் பாரதியின் பவனி வந்து அரசியல் விழி பிரிட்டிஷ் இந்தியாவின் எல்லை எந்தப்பத்திரிகையும் நுழையா ஒரே சமயத்தில் பாரதியின் L
16.

காது என்று பாரதி கருதினார். உடனே, பாறுப்பிலிருந்து விலகி 1906 செப்டம்பர் திரிகைக்கு பெயர் போட்டுக் கொள்ளாத
முன்வந்தார். இப்பொழுது “இந்தியா” ப ஒலி நாட்டு மக்களிடையே பேசத் தாதம் முழங்கி நின்றது. ஆங்கிலத்திலும் Bம். இதை நிர்வாகம் விரும்பியது. எனும் ஆங்கில வார இதழைப் பாரதி ாகவும் கடமை புரிந்தார். தமிழ், ஆங்கிலம் ரிெகைகளில் ஆசிரியராகத் தொழிற்பட்ட சார்ந்து நிற்கின்றது. பாரதியின் எழுத்து மக்களிடையே மிகவும் செல்வாக்குப்
தாகத்தின் வேகத்தை யாவரும் படிப்பதில் ர் கண் திறந்து விடுவர் என அஞ்சிய மீது, இராசத் துரோகக் குற்றம் சாட்டினர். -சுச்கூடத்திலுள்ள ஆசிரியர், அச்சிடுபவர், பட்டிருந்த எம். சீனிவாசனைக் கைது 1விட்டது. பாரதியையும் கைது செய்ய ஞ்சுப் பகுதியான புதுவைக்கு பாரதி
லாத புதுச்சேரியில் அடைக்கலமானார். டம்பர் 10 இல் புதுச்சேரியில் வெளிவரத் ம்பர் 7ஆந் திகதியிலிருந்து "விஜயா” ஆசிரியரானார். "சித்ராவளி” என்ற பெயரில் திரிகை ஒன்றை “இந்தியா” பத்திரிகைக் பிடப் பாரதி உத்தேசித்து “இந்தியாவில்
இப்பத்திரிகை வெளிவரவில்லை. 1910 பாகி” என்னும் மாதப்பத்திரிகையையும், Bharata" என்ற ஆங்கிலப் பத்திரிகை 1. அத்தோடு, "சூரியோதயம்", "தர்மம்" தாடர்பு கொண்டு நிறைய எழுதினார். படைப்புக்கள் பத்திரிகை களிலெல்லாம் ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, க்குள் பாரதியின் எழுத்துத் தொடர்புடைய வண்ணம் அரசு தடுத்தது. இதனால், பத்திரிகைகளெல்லாம் நின்றுவிட்டன.

Page 27
பத்திரிகைகள் நின்றுவிட்ட நிறுத்திக்கொள்ளவில்லை. 1913 மாதப்பத்திரிகையைத் தொடா! தொடர்ந்து எழுதினார். அவ்விதே அன்னிபெஸன்ட் அம்மையரின் “நவசக்தி”, “தனவைசிய ஊ தேசாந்திரி” போன்ற பத்திரிகை யிருந்தார். "ஷெல்லிதாசன்”, “( “உத்தமதேசாபிமானி”, "சக்தி புனைபெயர்களிலெல்லாம் 1921 வரை பாரதி எழுதிக் கொண்டே
நவீனமயமாகும் சமூகத்தி உயிருடையதாக்கி கவிதையிலு துறையிலும் பயன்படுத்தியுயர்த் உள்ளம், உயர்ந்த நோக்கம்,
கூர்ந்த பார்வை, இலட்சியப்பற்று வளர்ச்சி, மொழிபெயர்ப்புத் திற நலன்களையும் தகுதிகளையும் யாளராகப் பாரதி திகழ்ந்தார் எ எடுத்துக்காட்டுகின்றது. தமிழ்க்கல் கை, தமிழ்ப்பத்திரிகைகளின் கூட தான் மறுமலர்ச்சியடைகின்றன | முப்பத்தியொன்பது வருட வாழ்க் வித்த மாற்றந்தான், பாரதியை ம மற்றவைகளுக்கு அவனளித்த என்றே கூறலாம். இதிலும் மேலா பாரதி.

போதிலும் பாரதி எழுதுவதை மட்டும் ப்ரலில் சுப்பிரமணியசிவா “ஞானபானு” கினார். அப்பத்திரிகையில் பாரதி ம"The Hindu", அரவிந்தரின் "Arya", இ "New India", "கதாரத்னாகரம்", யென்", "பிரபஞ்சமித்ரன்”, “இந்திய ககளுக்கெல்லாம் எழுதிக்கொண்டே வதாந்தி”, “சாவித்திரி”, "நித்யதீரர்”, தாஸன்”, "காளிதாஸன்” என்னும் இல் இவ்வுலகை நீக்கும் தருவாய் யிருந்தார்.
ன் தேவைகளுக்கு ஏற்பத் தமிழை ம், உரை நடையிலும், பத்திரிகைத் திய பெருமை பாரதிக்குண்டு. பரந்த புதுமை எண்ணம், தெளிந்த அறிவு, I, உலகு தழுவிய கொள்கை, மொழி 3ன், சமரசப் போக்கு ஆகிய பண்பு ஒருங்கே பெற்ற ஒப்பற்ற பத்திரிகை என்பதை மேற்கூறிய வரலாறு நமக்கு விதை, தமிழ் உரைநடை, தமிழ்ப்பத்திரி பார்த்த சித்திரம் என்பன பாரதியிலிருந்து
என்பதை எவரும் மறுத்திட முடியாது. கையில் அவனது சாதனைகள் தோற்று காகவியாக்கியது. கவிதையைத்தள்ளி உயர்ந்த பங்குக்கு அவனை மகான் ன ஒன்றையே கொடுக்கத் தகுந்தவனே

Page 28
இலங்கை இலக்கியத்
"தேசிய வாழ்வின் அடிப்படை போகாமல் மக்கள் இலக்கியம் படை அவருட் தலையானவர் இளங்கீரன் எ என்பது பேராசியர் க. கைலாசபதி இலக்கியக் கண்ணோட்டத்தில் இ இலக்கிய உலகம் நிச்சயம் ஏற்றும் மேயில்லை.
இளங்கீரனை மூன்று காலகட்ட செளகரியமானது. இளமைக்காலம் இ வாழ்ந்திருக்கிறார். நடு வயதில் மார் திருக்கின்றார். முதுமைக்காலம் சுபைர் தொப்பி அணிகலனுடன் வாழ்க்கை வ கால கட்டத்திலும் மனித உணர்வு கொண்டு மனித நேயமுள்ள எழுத்து என்பதை மறந்துவிட முடியாது.

5தில் இளங்கீரன்.
யில் யதார்த்த நிலைக்குப் புறம் த்த நாவலாசிரியர் வெகு சிலரே. ன்பதைக் கூறியேயாகவேண்டும்”. அவர்களின் கருத்து. இன்றைய ளங்கீரன் பற்றிய இக்கருத்தை க்கொள்ளும் என்பதில் சந்தேக
உங்களாகப் பிரித்து நோக்குதல் ந்தியா, மலேஷியா, சிங்கப்பூரில் க்ஸிய எழுத்தாளராகத் திகழ்ந் எனும் இயற்பெயரைச் சேர்த்துத் சதி பெற்றிருக்கிறார். மூவிதமான வின் மேன்மையை தன்னகத்தே தாளராகவே வாழ்ந்திருக்கின்றார்

Page 29
1927 ஆம் ஆண்டு பிறந்த பிறந்தும், கல்வி கோட்பாடுகளில் பொருளாதார நிலை இடங்கொ பிராயம் ஜெயகாந்தனுக்கும் இ தகுதியைத்தான் அளித்திருக்கின்ற எழுத்துடன் தன்னை இணைத்துக் வியாபார நோக்கமாக மலேசியா . வர மலேசியா சென்றார். அங்குள் கையில் "இளங்கீரன்” எனும் பெய வில் "இனமணி” எனும் பத்திரிகை “இனமணி”யில் அவரது கட்டுரைகள் தால் பிரிட்டிஷ் அரசு உடனடிய அதனால், அவர் தென்னிந்தியா வர கத்தின் தாக்கம் தமிழிலக்கியத் அக்காலத்தே அவரது நாவல்கள் அமைந்திருந்தன. ஆனால் சீர்த்தி
பைத்தியக்காரி, பொற்கூண் காதலன், ஒரே அணைப்பு, காதல் பட்டினித்தோட்டம், நீதிபதி, ஆ எதிர்பார்த்த இரவு, மனிதனைப் பூ பிரசுரமாகின. இந்நாவல்கள் யாவும் தாக இல்லை. அவை வியாபாரத்த இவற்றைச் சுமந்து விற்றிருக்கின்ற தொழிலாளியாகக் கடல்கடந்து கா இலங்கை வந்தார். இலங்கையில் இணைப்பு ஊரோடு ஒன்றித்து வி கைலாசபதிக்கும் உண்டு. இப்பொ தாளராக இளங்கீரன் திகழ்ந்தார்.
இளங்கீரனது ஆரோக்கியம் புயலும்” “ஆனந்தன்” பத்திரிகை வேண்டுகோள்படி 1956இல் இலா இதனால், நாவலாசிரியராக இலங் கின்றார். "தினகரன்" ஆசிரியராக 8 எழுத இடங்கொடுத்தார். தொடர்ந் எங்கே?” “மனிதர்கள்” நாவல் இலங்கையில் கட்டுக்கடங்காதள் நாவல்கள் ஏற்படுத்தின.

இளங்கீரன் யாழ்ப்பாணச் சூழலில் 5 இணையும் அளவுக்குக் குடும்பப் நித்ததாகத் தெரியவில்லை. இளம் வருக்கும் கல்வி நிலையில் ஒரே 3து. தனது இருபதாவது வயதிலேயே கொண்டவர் இளங்கீரன். இக்காலத்தே சென்ற தனது தகப்பனாரை அழைத்து T ஜனநாயகம் எனும் செய்திப்பத்திரி ரில் தொடர்ந்து எழுதினார். மலேசியா க்கு ஆசிரியராக இருந்திருக்கின்றார். ள் அரசியல் வீரியமுடையதாகயிருந்த பாக அவரை நாடு கடத்திவிட்டது. ந்துவிட்டார். திராவிட முன்னேற்றக்கழ
தடங்களில் ஊடுருவிய காலமிது. ள் யாவும் தி.மு.க. பாணியிலேயே நத்தக் கருத்துக்கள் நிரம்பியிருந்தன.
டு, மீண்டும் வந்தாள், மரணக்குழி, உலகிலே, கலாராணி, அழகுரோஜா, ணும் பெண்ணும், வண்ணக்குமரி, பார் ஆகிய நாவல்கள் இந்தியாவில்
இன்றைய இளங்கீரனைப் பிரதிபலிப்ப வக்காக எழுதப்பட்டவை. இளங்கீரனே பார். பத்து வருடங்களாகச் சாதாரணத் லங்கழித்த இளங்கீரன் எழுத்தாளராக ல் பேராசிரியர் க. கைலாசபதியின் பரிந்து நின்றது. மலேசிய அனுபவம் பழுது மார்க்ஸிஸம் ஆகர்சித்த எழுத்
சன தொடர் கதையாக "தென்றலும் கயில் வெளியானது. வாசகர்களின் வகையில் புத்தகமாக வெளிவந்தது. கையில் இளங்கீரன் இனங்காணப்படு இருந்த வி.கே.பி. நாதன் தொடர்கதை மது “புயல் அடங்குமா?”, “சொர்க்கம் "கள் தினகரனின் வெளியாகின. வு வாசகர் கூட்டத்தை இளங்கீரன்
19

Page 30
சிறந்த விமர்சகரான க.  ை ஆசிரியரானார். பத்திரிகையின் வள எட்டியது. அக்காலத்தேதான் இளங்கி நினகரனில் வெளியானது. தொடர்ந் மாறுகிறது” நாவல்கள் வெளியாகி வேலை வேண்டும். நாவல் தொடர்க
அழைத்தாள்” வெளியானது.
ஜோஸப், ' தனகசெற்றுகநாதன்.
இலங்கையின் நாவல் இலக்க முன்னோடியாக இளங்கீரனே திக டானியல், பெனடிக்ற் பாலன், அகஸ் ஜோஸப், பாலமனோகரன், கே.வி.எ பாலேஸ்வரி, கனக செந்திநாதன், எள் வ.அ. ராசரத்தினம், செ.யோகநாதன், கமால் போன்றோர் நாவலுலகில் வந்தவர்தான் இளங்கீரன்.
முற்போக்கு இலக்கிய முன்ன இ.மு.எ.ச.வின் மூலவர்களில் ஒரு ஜன் வேகம் போன்ற இடதுசாரிப்பத்திரி போராட்டம் எழுவதற்கு முன்னும் செய்தார். 1961ல் கலை இலக்கிய மகோன்னத ஏட்டிற்கு ஆசிரியர் ஆளுமையின் உயர் சின்னம் "மரகத மரகதத்தை அவரது நாவல் வாச செய்தது. மரகதத்தை வெளியிடப் இராமநாதன். இவரைப்பற்றி இளங் தேயில்லை. திரு.பி. இராமநாதன்
முதுகு; ஏணி. அவரை இலங்கை எம் மறந்துவிடமாட்டார்கள்; மறந்துவிட்டு
மரகதத்தைப் புதைத்து, அதன் செய்ய ஒரு கூட்டம் முனைந்து வெற் யில் மரகதம் மறைந்தது. சந்தா அவலத்தை அறிவிக்காமல் விட்டது
முழுநேர எழுத்தாளராக இயங்க பிரசுர களம் போதியளவு கிடைக்க
20

கலாசபதி அவர்கள் "தினகரன்” பர்ச்சி அவரால் உச்சக்கட்டத்தை ரேன் “நீதியே நீ கேள்” தொடர்கதை து "இங்கிருந்து எங்கே?” “காலம் ன. வீரகேசரியில் அவளுக்கு ஒரு தையானது. சிரித்திரனில் “என்னை
கிய வரலாற்றின் சமூக நாவலின் ழ்கின்றார். செ. கணேசலிங்கம், மதியர், தெணியான், தெளிவத்தை ஸ்.வாஸ், செங்கை ஆழியன், நா. ம். பொன்னுத்துரை, அ.ந.கந்தசாமி, - அ.ஸ். அப்துஸ்ஸமது, திக்வல்ல துடியெடுப்பதற்கு முன்னோடியாக
வராகவும் இளங்கீரன் திகழ்ந்தார். வர். தேசாபிமானி, தொழிலாளி, ரிகைகளில் மார்க்ஸியச் சித்தாந்தப் பின்னும் ஆசிரியராகத் தொழில் சஞ்சிகையான “மரகதம்” எனும் Tக இருந்துழைத்தார். இவரது நம் தான் எனின் அது மிகையல்ல. கர் கூட்டம் சந்தாப் போஷணை பக்கபலமாக இருந்தவர் திரு. பி. கீரன் எவ்விடத்திலும் குறிப்பிட்ட எழுத்தாளர்களைச் சுமந்த ஒரு ழுத்தாளர்கள் அனேகர் இலகுவில் முடியாது.
புதைகுழி மேல் எழுந்து சாதனை றி கண்டது. ஒரு வருடத்துக்கிடை தாரருக்கு "இளங்கீரன்” இந்த 4 பெருங்குறைதான்.
கிய இளங்கீரனுக்கு இலங்கையில் -வில்லை. வாழ்க்கையில், பாரதி,

Page 31
புதுமைப்பித்தன் போல் மிகவும் வானொலி நாடகங்கள், உரைச்சித்த ஒலிபரப்பாயின. அவர் எழுதிய மனி வேண்டும் என்பன காற்றில் மிதந்
1950களில் பாரதியின் பாடல் செய்து "பாரதி கண்ட சமுதாயம் ஒற்றுமையின் தூண்டுதலுக்கு அத் ஒட்டி இவர் எழுதித் தயாரித்த டிஸம்பரிலும் 1983 மார்ச்சிலும் ெ
இளங்கீரன் சிறந்த ஒரு மே கண்ட சொற்செல்வர்கள்” எனும் ந ஈழத்துச் சிவானந்தன் "இளங்கீரன் "கட்டை மனிதர், கச்சிதமாகத் எந்த மேடையாயிருந்தாலும் தன் மெழுகியாவது கூறாமல் இறங்க வாசினை அறிவு அதிகம். நாவல் எழுத்துலகில் தனக்கென ஒரு இளங்கீரன்” என முகவுரை தந்து
மகாகவி பாரதி, கவிதை தந் ஆகிய நாடகங்கள் அடங்கிய " நினைவுகளும் கருத்துகளும்”, "தே டமும்” ஆகிய அவரது நூல்கள் இன்னும் வெளியாகியிருக்கலாம். இ
“ஈழத்து முற்போக்கு இலக்கி நூலுக்கு 1994 இல் சாஹித்திய உண்மையில் இ.மு.எ.ச. வின் வரம் அச்சங்கத்தை மட்டகளப்புத் தெ அமைத்துப் பரவச் செய்த எச்.எம் துள்ளார். மட்டகளப்புத் தெற்கு மு
அ.ஸ். அப்துஸ்ஸமதின் தலைமை விழாக்கள், புத்தக வெளியீடுகள், | செல்வராசன் வந்து நடித்துக்காட்டி கம் இலக்கிய வரலாற்று முக்கி தாவூத் அவர்களின் தலைமையில் !

அல்லலுற்றார். நூற்றுக்கணக்கான திரங்கள், சிறுகதைகள் வானொலியில் த புராணம், அவளுக்கொரு வேலை த வானொலி நாடகங்கள்.
கள், வாழ்க்கை என்பவற்றை ஆய்வு 5” எனும் நூலை வெளியிட்டு இன திவாரமிட்டார். பாரதி நூற்றாண்டை "மகாகவி பாரதி” நாடகம் 1982 காழும்பில் மேடையேறியது.
-டைப் பேச்சாளர். “ஈழத்தில் யான் வலை 1962 இல் எழுதி வெளியிட்ட மன"யும் அதில் சேர்த்திருக்கின்றார். தமிழை உச்சரிப்பவர், யாருடைய கொள்கைகளில் சிலவற்றை பூசி காதவர். பள்ளிப்படிப்புச் சொற்பம், ம் எழுதுவதில் நல்ல பரிச்சயமும், இடமும் வகித்து வாழ்பவர் திரு. - எழுதிச் செல்கின்றார்.
த பரிசு, நீதிக்காகச் செய்த அநீதி தடயம்", "பேராசிரியர் கைலாசபதி தசிய இலக்கியமும் மரபுப் போராட் அண்மையில் வெளியாகியுள்ளன. லக்கிய ஆர்வலர்கள் தேட வேண்டும்.
யமும் இயக்கமும்” எனும் அவரது ப மண்டலப் பரிசு கிடைத்தது. லாறு எழுதத் துணிந்த “இளங்கீரன்" தற்கிலும், வடக்கிலும் கிளைகள் உ.பி.முஹிதீனை இருட்டடிப்பச் செய் ற்போக்கு எழுத்தாளர் சங்கக்கிளை மயில் நடத்திய கண்காட்சி, ஆண்டு சொக்கன், முருகையன், சில்லையூர் ய "இழிசனர் வழக்கு" கவிதா நாட யமானவை. இதே போல் யூ.எல். மட். வடக்கு முற்போக்கு எழுத்தாளர்
21

Page 32
சக்கங்கிளை செய்த சாதனைகளு நேயம் பற்றி உயர் சிந்தனையுள்ள 8 என்பது புரியாத புதிரே! உண்மைய “நீதியே நீகேள்” நாவலுக்கே கிடை வரலாற்றுக் குறைப்பாட்டிற்குப் பரிசு அவசரகோலத்தில் அவர் எழுதியுள் சம்பவங்கள் சரியாகக் கூறப்படவில் ஆம் பக்கத்தில் "முன்கூட்டியே தீர்க்க இந்நாவலுக்கு அதன் ஆசிரியர் " சூட்டியுள்ளார் போலும் என்று கூறின
உண்மையில் சி. வைத்தியலிங்க நீ கேள்” இளங்கீரனின் நூல் சாஹித் நான் அதைச் சிபாரிசு செய்துள்ே மனைவியிடம் கூறினேன். சாஹித்திய வந்ததும் இளங்கீரன் நாவலுக்கு எ கேட்பார். இறுதியாக நடந்த கூட்டத் வியை அழைத்தேன். அவர் பின்கட்டி யும் மீறியே இளங்கீரனுடைய நான் என்று சத்தமிட்டேன். மனுசி, அதுத கேள்” என்று எழுதியிருக்கின்றார் என்று வெளியே வந்தார்” என்றார். அக்கூட்ட என்மனதில் இச்சம்பவம் பசுமரத்தால்
யாழ்ப்பாண மண்ணிலிருந்து . இலக்கியத்தைக் காத்தவர்களை இளங்கீரனும் அகப்பட்டார். அதன் தா வரித்துக்கொண்டது. மார்க்ஸீய மதத் சமூகத்தின் கலாசார அடையாளத்ன
இளங்கீரனை 1992இல் இந்து “இலக்கியச் செம்மலர்” எனும் விருத சமய கலாசார இராசாங்க அமைச்ச எனும் பட்டமளித்தது. 1993இல் 8 தமிழிலக்கியப் பங்களிப்புக்காக விருது
அரசின் அதியுயர் விருதான "வி இளங்கீரன் பெற்றார்.
22

ம் குறிப்பிடப்படவில்லை. மனித இம்மனிதர் ஏன் இப்படிச் செய்தார்? வில் அவரது ஆக்க முயற்சியான க்காத பரிசுக்குச் சமனாக்க இவ் கொடுத்தது சிரிப்புக்கிடமானதே! ள அந்த வரலாற்று நூலில் பல லை. உதாரணத்துக்கொன்று: 111 தரிசனமாக உணர்ந்தபடியால்தான் நீதியே நீ கேள்” எனப் பெயர் பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கம் கூறியது இப்படித்தான்: “நீதியே திய மண்டலத்துக்கு வந்துள்ளது. ளன். சரியான எதிர்ப்பு; என்று மண்டலக் கூட்டத்திற்குச் சென்று பன்ன நடந்தது? என்று மனைவி தின் பின் வீடு வந்த நான், மனை ல் குசினியில் இருந்தார். என்னை பலுக்கு பரிசு கிடைக்கவில்லை நானே அந்த மனிதர் "நீதியே நீ 3 சத்தமிட்டுக் கொண்டு குசினிக்கு பத்தில் நானும் சென்றிருந்ததால்,
னி போலாகிவிட்டது. -
அம்மண்ணின் கலாசார, மொழி யே துரத்தியடித்த சுழிக்குள் க்கம் அவரது தலை தொப்பியை கதை விட்டாரோ என்னவோ, ஒரு
தப் பேணிக்கொண்டார்.
கலாசார இரசாங்க அமைச்சு ரித்துக் கெளரவித்தது. முஸ்லிம் 1 1992இல் “இலக்கிய வேந்தர்” சுதந்திர எழுத்தாளர் அமைப்பு ளித்துக் கௌரவித்தது. 1995 இல் ல்வப்பிரசாதினி” விருதினையும்

Page 33
யாழ்ப்பாணத்தில் தந்தையார் மகனாகப் பிறந்த முஹம்மத் கலீல் நீர்கொழும்பில் 1996.09.12 ஆந் உள்ளங்கள் துயருற்று வாடின.

சுல்தானுக்கும் தாயார் தங்கத்துக்கும் சுபைர் என்னும் இளங்கீரன் அவர்கள் திகதி காலமான சங்கதி கேட்ட
23

Page 34
ஜோஸப் கொன்ஸ்ட எனும் வீரமாமுனிவ
தமிழ் மொழியின் புனிதத்துவத் எடுத்துக் காட்டியவர்கள் ஐரோப்பிய ஒப்புவமை இலக்கண நூல் செய்த க துடன் மொழிபெயர்ப்பு நூல்களை எலிஸ் பிரபு ஆகியோரும் தமிழ்ப்பு நூல்களை யாத்துத் தமிழை மேன்மை டைன் பெஸ்கி Josep Constantine ஐரோப்பியர்களே. தமிழ் மொழியின் வ ஆற்றிய பணிகள் தமிழ் கூறும் நல்லு என்பது வெள்ளிடை மலை.
தமிழைத் தனித்துவமாகக் கற் தமிழுக்கு அதிக தொண்டு செய்தவர்க நிற்கின்றார். 1710ஆம் ஆண்டு போத் திலிருந்து இந்தியாவின் மேற்குக்கரைய பெஸ்கி எனும் சமயப்பாதிரி வந்தடை

என்டைன் பெஸ்கி ரின் தமிழ்ப்பணி.
ததை உலகறிய ஆரோக்கியமாக யர்களே! திராவிட மொழிகளில் எல்டுவெல் ஐயரும், நிபுணத்துவத் ஆக்கிய போப்பையரும் கிரால், லமையுடன் இக்கண இலக்கிய ப்படுத்திய ஜோஸப் கொன்ஸ்டான் Beschi எனும் வீரமா முனிவரும் ளர்ச்சிக்கும் உயர்வுக்கும் இவர்கள் லகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டன
று, தாய்மொழி போல் ஒன்றித்து
ளில் வீரமாமுனிவர் முன்னணியில் எதுக்கேஸ் லிஸ்பன் துறைமுகத் பிலுள்ள கோவாத் துறைமுகத்தை ந்தார். சமயகுருவாக அபிஷேகம்

Page 35
செய்யப்பட்ட அவர் மதுரைக்குச் இவர் பிறந்த இடம் இத்தாலியிலுள் யோன் நகர். தந்தையார் கட்டால்போ பெஸ்கி. வீரமாமுனிவர் எனும் பெள் சேர்ந்து விட்டார். 1700இல் ரவீனா கடமை புரிந்திருக்கின்றார். அப்பிர தொடர்புற்று சமய சேவை செய்திரு
தமிழ் மொழியில் கவனஞ் செ யிலிருந்து சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் விவேகம்” எனும் அரிய இலக்கண நு இவர்தான். வீரமாமுனிவர் இத்தாலி, இந்துஸ்தான், தெலுங்கு, தமிழ், டே பாண்டித்தியம் பெற்றவர்.
அச்சு நூல்கள் இல்லாத அக்கா படிக்க வேண்டும். ஏடுகளில் மெய்யெ வதில்லை. எகர ஒகரங்களின் ஏகா மேல் புள்ளியிடுவதே மரபு. ஏடுகளில் கருத்தையே மாற்றி நிற்கும். ஏை கொள்வதிலும் இவற்றை அறிவது !
“மெய்யின் இயற்கை புல்
எகர ஒகரத் தியற்
எனும் தொல்காப்பியரின் மரம் ஓகார உருவ நிலையை வீரமாமுனி மரபு மாற்றச் சீர்த்திருத்தத்தை யாவ
தமிழ் மக்களில் அதிக விகிதத்தி போதிய தமிழ்ப்புலமையுடன் வாழ நூல்கள் மலிந்தது போல் தமிழ் மெ காரணமென பெஸ்கி உணர்ந்தார். * ஆக்கினார். "பரமார்த்த குரு” கதையை அறிவுணர்த்தும் இந்நூலை அறிவுலக வேதத்தைப் புகட்டுவோர் ஞானம் ( நூலை ஆக்கினார். கிறிஸ்துவத்தை “வேத விளக்கம்” எனும் நூலைத்

மயத் தொண்டராகச் சென்றார். வெனிஸ் குடியரசின் கஸடிகிலி பெஸ்கிப்பிரபு, தாயார் எலிசபெத் கி 1698லேயே இயேசு சபையில் நகரில் இலக்கண ஆசிரியராகக் ாந்தியம் முழுதும் மக்களோடு க்கின்றார்.
லுத்திய பெஸ்கி அவர்கள் பழனி 2 கற்கத் தொடங்கினார். "பிரயோக லை இயற்றிய சுப்ரதீபக்கவிராயர் கிரீக், லத்தீன், பிரஞ், எபிரேயம், ாத்துக்கீஸ் ஆகிய மொழிகளில்
பத்தில் ஏடுகளைத் தட்டியெடுத்துப் ழுத்துக்களுக்கிடும் புள்ளியிடப்படு ர ஓகாரத்தை அறிய எழுத்தில் சிலவேளை புள்ளியில்லாததால் சனய மெய்யெழுத்தை அறிந்து
மிகவும் கஷ்டம். அதனால்,
ள்ளியொடு நிலையல் கையும் அற்றே”
பை மாற்றி தற்போதுள்ள ஏகார வர்தான் மாற்றியமைத்தார். இந்த நம் விரைவில் ஏற்றுக்கொண்டனர்.
பனர் ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் வில்லை. பிறமொழிகளில் வசன. பழியில் இல்லாததும் அதற்கொரு அதன் பயன் பல வசனநூல்களை ப எழுதினார். அங்கதச்சுவையுடன் ம் போற்றுவது குறிப்பிடத்தக்கது. பற - "வேதியர் ஒழுக்கம்” எனும் த எளிதில் விளங்கிக் கொள்ள தந்தார். "பரமார்த்த குரு” கதை
25

Page 36
ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன், தெ பெயர்க்கப்பட்டது. ஞானம் உயர் யும் தந்தார். "வேத விளக்கம்” “லுத்தர் சபை"க்கிறிஸ்தவர்கள்” கொண்டு எதிர்த்தனர். இந்நூலை இனத்தியல்பு” என்னும் இரு | வெளியிட்டார். மறுப்பும் கண்டன நூற்களாக இவை விளங்கின. பல வசனநூல்களை கடித வடி
பெஸ்கி வாழ்ந்த காலத்தில் திவாகரம், சூடாமணி முதலிய ஒரு பொருளுக்குரிய பல பெம் பல பொருள்களையும் அகரா, உணர்த்தி நின்றன. செய்யுட் ப
விளங்மாட்டார். எனவே, மேனாட்டு தமிழ் மொழியிலும் “அ”கர மு விளக்கம் செய்ய வேண்டுமென எண்ணத்தின் வடிவமாகச் “சது பெயர், பொருள், தொகை, தொ அடக்கி நிற்கின்றது. சதுரகராதி வரைப் பயன்படுத்தினர். தமிழுக்கு ராக வீரமாமுனிவர் திகழ்கின்றா கெல்லாம் முதல் வழிகாட்டி “சது அகராதி ஒன்றும் ஆக்கினார். அகராதியும் வெளியிட்டார். வீரப திகளும் தமிழ் நாட்டார் தமிழைக் கற்பதற்கும், தமிழ் மக்கள் பிற தமிழ் மொழி வரலாற்றில் இச்ச
தமிழ் இலக்கணத்தை ஊன் யத்தைச் சுருக்கமாக யாவரும் 9 என யாவராலும் போற்றப்பட்ட " வெளியிட்டார். நன்னூலைப் போல் பட்டுள்ளது. தமிழ் மொழியில் மொழியாளருக்கும் உதவுமாறு நூலை இலத்தீன் மொழியில் போப்பையர் விதந்துரைத்திருக்க
26

லுங்கு, கன்னடம் முதலிய மொழிகளில் த்தல், வாமன் கதை எனும் நூல்களை நூலை முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத "திருச்சபை பேதகம்” எனும் நூலைக் மறுத்து "பேதகம் மறுத்தல்”, “லுத்தர் நண்டன் நூல்களை வீரமா முனிவர் மும் வசனத்தில் எழுந்த முதல் தமிழ் சமயத் தொண்டை நோக்கி இன்னும் விலும் எழுதினார்.
D தமிழில் “அகராதி” இருக்கவில்லை. நிகண்டுகளே இருந்தன. நிகண்டுகள் பர்களையும், ஒரு பெயர் உணர்த்தும் தி முறையிலன்றிச் செய்யுட்களாக பயிற்சியற்றோர் நிகண்டைத் தெளிவுற
மொழிகளிலுள்ள அகராதி முறைப்படி மதல் - "ன"கர ஈறாகச் சொற்பொருள் [ வீரமாமுனிவர் எண்ணினார். அந்த ரகராதி”யை ஆக்கினார். சதுரகராதி, டை எனும் நான்கு அதிகாரங்களை யை சாதாரணர் தொடக்கம் சான்றோர்
முதல் அகராதியைத் தந்த சான்றோ 1. இன்றையத் தமிழ் அகராதிகளுக் ரகராதி”யே. இத்துடன், தமிழ், லத்தீன் போர்த்துக்கீஸம், தமிழ், இலத்தீன் மாமுனிவர் செய்த இம்மூன்று அகரா - கற்பதற்கும், பிற நாட்டார் தமிழைக் மொழிகளைக் கற்பதற்கும் உதவின. தனை மிகவும் உயர்வுடையது.
நிக் கற்ற வீரமாமுனிவர், தொல்காப்பி றிவதற்குக் “குட்டித் தொல்காப்பியம்” தான்னூல் விளக்கம்” எனும் நூலை வே இந்நூலும் நூற்பாவால் இயற்றப் பயிற்சி நிரம்பாத தமிழருக்கும் பிற "கொடுந்தமிழ் இலக்கணம்” எனும் எழுதினார். இந்நூலைக் கண்ணுற்ற
ன்றார்.

Page 37
அறப்பண்பையும் தமிழ்ப்பண் மறையாந் திருக்குறளின் அறத் வீரமாமுனிவர் இலத்தீன் மொழியி மேல்நாட்டாருக்குத் தமிழ் இலக்க காட்டும் இலக்கியங்களை மொழி
வசன நடையில் தமிழ் இலக்க நினைத்த வீரமாமுனிவர், வசன நடை கண்டோம். தமிழிலக்கியங்களின் தான் உள்ளது என்பதைக் காப்பியா வீரமாமுனிவர் உணர்ந்தார். கம்பல் தலைச் சாத்தனாரையும், அவர்கள் கற்ற வீரமாமுனிவர் கிறிஸ்து நாதர் டைய வரலாற்றை ஓர் அழகிய 8 கொண்டார். அதன் வெளிப்பாடுதான் காவியமாகும். சீத்தலைச் சாத்தனார் முடன் எடுத்துக்காட்டும் மணிமேக முனிவர் கிறிஸ்து மதக்கொள்கைக துரைக்கும் தேம்பாவணியைத் திகட் பாடினார். இக்காப்பியத்தை மதுரை அத்துடன், அவைக்களம் வீற்றிருந்த துறவிக்கு “வீரமாமுனிவர்" எனும் பாராட்டினர்.
"தேம்பாவணி” எனும் வாடா முனிவர் சிற்றிலக்கியப் பிரபந்தங் கலம்பகம், கித்திரி அம்பாள் அம் கலிப்பா, அன்னையழுங்கல் அந்த செய்யுள் தொகை என்பன அப்பி ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கு பாண்டித்தியம் அவரோர் அந்நியரா
இலக்கணம், காவியம், உரை புனைகதை ஆகிய துறைகளிலு வீரமாமுனிவரைத் தமிழ் இலக்கிய "தமிழ் வளர்த்த தந்தை” எனும் காகின்றார்.

பையும் உலகறிய ஓதும் தமிழ் பப்பாலையும் பொருட்பாலையும் ) பெயர்த்தெழுதினார். இவ்விதம் பத்தின் புறச்சுவையை எடுத்துக் பெயர்த்தார்.
பச் செல்வம் பெருக வேண்டுமென களில் எழுதிய பொக்கிஷங்களைக் எவையின் உயர்வு செய்யுட்களில் கள், பிரபந்தங்களைக் கற்றுணர்ந்த ரயும், மாணிக்கவாசகரையும், சீத் எது நூல்களையும் ஆழ்ந்தகன்று ன் வளர்ப்புத் தந்தை சூசையப்பரு காவியமாக்க வேண்டுமென ஆசை - “தேம்பாவணி” எனும் கிறிஸ்துவ புத்தமதக் கொள்கையை விளக்க லையைப் பாடியது போல், வீரமா ளையும், உண்மைகளையம் விரித் டாத தேன்மொழியில், தேன்தமிழில் சத் தமிழ்ச்சங்கம் அரங்கேற்றியது. 5 தமிழறிஞர்கள் "பெஸ்கி” என்னும் விழுமிய பட்டத்தை அளித்துப்
மலரைத் தமிழுக்களித்த வீரமா கள் பல செய்தார். திருக்காவலூர் மானை, அடைக்கல நாயகி வெண் காதி, கருணாம்பரப்பதிகம், தமிழ்ச் ரபந்தங்களாகும். இப்பிரபந்தங்கள் ம்போது, வீரமாமுனிவரின் தமிழ்ப் - என்பதைச் சந்தேகிக்கச் செய்யும்.
நடை, அகராதி, பிற பிரபந்தங்கள், > வியத்தகு சாதனைகள் புரிந்த வரலாறு தள்ளிவிடவே முடியாது. இனிய பெயருக்கு அவர் இலக்

Page 38
சமயத் தொண்டனாய்த் தமிழ் மக்களுடனும் இணைந்து மகிழ்ந்து படையெடுத்த சந்தா சாகிபுடன் இ
ஞாபகப்படுத்த இந்துஸ்தானிபை மாதங்களில் கற்று முடித்தார். மெ “கணனி”- கொம்பியூட்டர் போல் | மாட்சியை மதித்த சந்தாசாகிப் " பட்டமளித்துக் கெளரவித்திருக்கின் வரலாற்றுடன் இணைந்த வீரமாமு 1747 பெப்ருவரி 4ஆம் நாள் இவ்
28

நாடு வந்த பாதிரியார் பல்திறப்பட்ட வாழ்ந்திருக்கின்றார். தென்னாட்டில் னக்கமாக நடந்து நட்புப் பெற்றதை பயும், பாரஸீகத்தையும் மூன்றே கழி கற்கும் வாய்ப்பாடு முனிவரிடம் செயற்பட்டிருக்கின்றது. முனிவரது இஸ்மதி சந்நியாசி” எனும் உயர் எறார். தமிழ் மொழியில் இலக்கிய னிவர் 1680 நவம்பர் மாதம் பிறந்து வுலகை நீத்தார்.

Page 39
இலக்கியப் பணியில் 8
இலங்கை முஸ்லிம்களின் உந்தலுக்கும், அரசியல் ஒன்றிப்புக் முன்மாதிரியாகவும், முன்னோடியாக அறிஞர் முகமதுக் காசீம் சித்தி மறுத்திலர்.
இப்பேரறிஞர் செய்த பெரு பணியைத் துருவினால், அது மிகச் தென்பதை நிறுவ அவரது ஆக்க நேசன்” என்னும் முதல் முஸ்லி விட்ட அவர், பத்திரிகைத் தொழில் இவரிடம் பயிற்சி பெற்ற எல்.எ அஸீஸ் பிற்காலத்தில் 1893இல் பத்திரிகையையும், 1901இல் " பத்திரிகையையும் முறையே தொ காட்டினார்கள். சித்தி லெவ்வை கிப் பல பிரிவுகளாகத் தோற்றம் |

Hறிஞர் சித்திலெவ்வை.
- கல்வி வளர்ச்சிக்கும், இலக்கிய கும், சமூகச் சீர்திருத்த உயர்வுக்கும் டவும் திகழ்பவர் மறுமலர்ச்சித் தந்தை லெவ்வைதான் என்பதை யாரும்
பணிகளுள் ஒன்றான இலக்கியப் கவும் ஆழமும் அகலமும் கொண்ட ங்களே சான்றுகள் தரும். “முஸ்லிம் ம் செய்திப் பத்திரிகையை உலவ பில் கூடப் பக்குவமுடைய வரானார். ம். உத்மான், ஐ.எல்.எம். அப்துல் - "இஸ்லாமிய மித்திரன்” என்னும் முஸ்லிம் பாதுகாவலன்” என்னும் டர்ந்து நடத்தி சமுதாயத்திற்கு வழி அவர்களின் ஆக்கங்கள் நூலுருவா பற்றன. தமிழ் பேசும் மக்களிடையே

Page 40
இன்றையக் காலக்கட்டத்தில் மிக லெவ்வை அவர்களின் புனைகதை
தமிழிலே புனைகதைத் துன. ஆங்கிலேயர் தொடர்பினால் ஏற்பட் பொருள், இன்பம், வீடு என்ற அடிப் வளம், கதை சொல்லும் வசன நா பியது. “நாவல்” என்னும் புனைகை எடுக்கக் காலம் சென்ற போதிலும் முதல்வர்கள் இலக்கிய ஆரோக்கிய தமிழிலே "நாவல்” எனும் புனைகள் நூறாண்டு காலத்தை விழுங்கிவி இலக்கியத்துறையின் முன்னோடிகள் அதனுள் அறிஞர் சித்திலெவ்வை சற்று முன்னே சென்று துணிந்து லெவ்வை அவர்களே தமிழ் நாவல் நிரூபிக்க முடியும். அதையும் நாம்
மாகின்றது.
"1879 ஆம் ஆண்டு வெளியான முதலியார் சரித்திரம்” என்னும் வெளிவந்த நாவல் என்று பொது போதிலும், அதன் பிறகு 1893ஆம் . "கமலாம்பாள் சரித்திரம்” நாவல் மு முளர். பிரதாப முதலியார் சரித்திர முடியாதென்றும், அது நாவல் என்று இலட்சணங்களோடு எழுதப்படவில் இப்பிரச்சினைக்குள் சிக்கிக் கொள்ள முதலாவது நாவல் என்று கருதின வருஷங்களில் இலங்கையின் முத மொழியில் வெளியான இரண்டாம் பெற்று விட்டது என்று கொள்ளல முதலாவது நாவல் என்று நினைத் இலங்கையின் முதல் நாவலே த நாவல் என்று சற்றுக் கர்வத்தோடு கொள்ளலாம்.” என்று “ஈழத்துத் நூலில் சில்லையூர் செல்வராசன் பாலந்தை கதை” என்னும் நாவலா
30

வும் முக்கியம் வாய்ந்ததெனச் சித்தி 5 துறையை ஆய்வு செய்ய முடியும்.
றயில் “நாவல்” என்னும் தோற்றம் டதென்பது வரலாற்றுண்மை. அறம், படையில் தோன்றிய பெருங்காப்பிய டையாகக் காலத்தால் திசை திரும் தத் துறை இலக்கியமாகத் தோற்றம் 2, இத்துறையை அறிமுகம் செய்த பம் பெற்றவர்கள் என்று துணியலாம். தைத் துறை தோன்றி வளர்ந்து ஒரு ட்டது. இந்த ஆரம்ப கால நாவல் ள் மூவரை விரல்விட்டு எண்ணினால், அவர்களும் அடங்குவார். இன்னும் ஆய்வு செய்யின் அறிஞர் சித்தி பல் துறையின் முன்னவர் எனவும் ம் நிறுவிப் பார்ப்பது மிக முக்கிய
வேதநாயகம் பிள்ளையின் “பிரதாப் நாவல்தான் தமிழில் முதலாவது நுவாகச் சொல்லிக்கொள்ளப்பட்ட ஆண்டு வெளியான இராஜமையரின் தலாவது நாவல் என்று சொல்வாரு த்தை ஒரு நாவல் என்று சொல்ல றும் பிரக்ஞையோடு, நாவலுக்குரிய லை என்பதும் இவர்களின் வாதம். ாமல் “பிரதாப முதலியார் சரித்திரம்” ால் அது வெளிவந்த பன்னிரண்டு லாவது நாவல் வெளிவந்து, தமிழ் பது நாவல் என்ற அந்தஸ்தைப் ம். "கமலாம்பாள் சரித்திரம் தான் தால் அதற்கு முன்பே வெளிவந்த விழிலே முதலாவதாக வெளிவந்த சொல்லி, நாம் பெருமைப்பட்டுக் தமிழ் நாவல் வளர்ச்சி” என்னும் கூறும் முதல் நாவல் “உசோன் கும். இதுதான், தமிழ் மொழியின்
0 'பிரதாப் இவர்களி லுக்குரிய

Page 41
முதலாவது நாவல் என்றால், 1885. சித்தி லெவ்வை அவர்களின் “அசல் தமிழில் முதலாவது நாவல் என்ப
"நாவல் என்ற வடிவத்துடன் | வேதநாயகம் பிள்ளையின் “பிரதா நாவல், முதல் படைப்பு என்ற பெ முழுமையான படைப்பு என்ற கொள் அவர் காலத்தின் அளவிற்கு இ ை மகத்தான சாதனை செய்திருந்தாலு குறைந்து காணப்படுகின்றது” என்று நாவல் ஒரு மதிப்பீடு” என்னும் நூல் கூறுகின்றார். இக்கூற்றை 'மையமாக அவர்களின் “அசன்பே சரித்திரம்” த. கின்றது.
நாவலுக்குரிய அம்சங்கள் கின்றனவா? என்று அலசி ஆராய்தல் இந்நாவல் தேசிய உணர்வுடன் 6 நிறைந்துள்ள நாவல் என்றும் கூறு "லஷியம்” என்னும் வடமொழியில் ஆசிரியரின் உள்ளத்தே உருவாகும் வந்து மனித சமூகத்தில் உலவுகின்ற வெளிவராது ஆசிரியரின் உள்ளத்தே அவ்வாசிரியருக்கே உரித்தான பொரு வெளியான பின், அது எல்லோருக் லெவ்வையின் “அசன்பே சரித்திரம்” வந்த போதிலும் உரிமையுடன் அணு சமீப காலமாகவே, இவ்வணுகுதல் உ
இலங்கை வாசியான சித்தி சரித்திரத்தை” இலங்கையின் நினை எழுதாமல், இந்தியாவையும் மத்தி மாந்தர் நடமாடும் இடங்களாகத் த உணர்வு எங்கே? என்ற கேள்வி எ
தேசியம் இல்லை. சர்வதேசியமே ! யத்துக்காகவோ இஸ்லாத்தில் போரா பயங்கர வாதத்தை வளர்ப்பதாகுப்

பூம் ஆண்டு வெளியான அறிஞர் பே சரித்திரம்” என்னும் நாவலே தத் துணியலாம்.
தன் முதலாக வெளிவந்த நூல் | முதலியார் சரித்திரம்”. இந்த நமை பெற்றது. ஆனால், இதை | முடியாது. வேதநாயகம் பிள்ளை 5 எழுதி வெளியிட்டதன் மூலம் b, நாவலுக்குரிய அம்சங்கள் பல எஸ். தோதாத்திரி என்பார் "தமிழ் ல் தமது ஆய்வுக்கட்டுரை மூலம் க் கொண்டால் சித்தி லெவ்வை ழிென் முதன் நாவலாகப் பரிணமிக்
அசன்பே சரித்திரத்தில்” இருக் நலும் இங்கே தேவையாகின்றது. ழவில்லையென்றும், சாகசங்கள் வோருமுளர். இலக்கியம் என்பது லிருந்து வந்ததாகும். இலட்சிய உள்ளடக்கம் உருவமாக வெளி 3து. உருவமாக மனித சமூகத்தில் இருக்கும் வரை அந்த இலக்கியம் ளாகிவிடும். ஆனால், இலக்கியமாக தம் உரியதாகிவிடுகின்றது. சித்தி எல்லோருக்கும் உரியதாக வெளி கத் தமிழறிந்தோர் முன்வரவில்லை. உருப்பெற்றுள்ளமை சிறப்புடைத்தே!
லெவ்வை அவர்கள் "அசன்பே மக்களனை மையமாகக் கொண்டு ப கிழக்கு நாடுகளையுமே கதை ட்டியிருக்கின்றார். இங்கே தேசிய - இடமளிக்கின்றது. இஸ்லாத்தில் உண்டு. மொழிக்காகவோ, பிராந்தி - முடியாது. அவ்விதம் போராடுதல் தமிழ் மரபிலும் “யாதும் ஊரே
31

Page 42
யாவரும் கேளிர்” என்பதாலும் முற்றிலும் அறபுத் தமிழைக் க எழுதிய சித்தி லெவ்வை அ தூயதமிழில் எழுதியிருப்பது குறி "மின் தபால்” என்றும், “இன்ரர் என்றும் அழகுற மொழி பெயர்த்த குழந்தை அசன் கடத்தப்பட்டு இ பத்தில் வளர்க்கப்படுகின்றார். இது கல்கத்தா இராஜப்பிரதிநிதியின் கஷ்டங்கள் அனுபவிக்கின்றார்
தந்தையரைச் சந்திக்கின்றார். இ ை திமிஷ்க் பாசாவினால் “பே” (Ba கின்றது. அசன் தனது முன்மாதி பெண்ணை முஸ்லிம் கலாசாரப் தழுவியதால் காதலித்து மணக்க
கதை முழுவதிலும் போலி வேடதாரிகள், மூட நம்பிக்கைகள், போன்றவற்றை நன்றாகச் சாடுகி விதேசியம், இடையிடைக்குறள், குரிய வர்ணனைகள், இஸ்லாத்த வரைக் கவர்தல், சாகசங்கள், கவு யாளருக்கு உதவுதல், ஏழைக்குடு துக்குதவுதல் என்பனவும் கதை ஒன்றிக்கின்றது. அது மட்டுமல்ல "1852ஆம் வருடம் பிப்ருவரி மாதம் அவருடைய பத்தினியின் வயிற்ற ஒரு குமாரன் பிறந்தான்” என்ே சம்பவத்தை எடுத்தாள்வது போல் பெற்றுள்ளது. இந்நாவல் அத்தியா கொண்டோ பிரிக்கப்படாது 170 சொல்லப்படுகின்ற பான்மை உண்டு ஏற்படுத்திய உத்தியாகவும் இரு சித்திலெவ்வை அவர்கள் யதார் இந்நாவலை வாசித்துச் சுவைத்த 6 போலவே சுவைத்து இக்கதை நாவலைத் துய்த்து ஆராயும்போது
கூறுபோட்டே காணமுடியும்.
32

இதை ஏற்றுக்கொள்ள முடிகின்றது. லந்து தமது ஏனைய ஆக்கங்களை வர்கள், "அசன்பே சரித்திரத்தைத் ப்பிடத்தக்கது. "டெலிகிராம்” என்பதை - பிறீட்டர்” என்பதை “துவிபாசகர்” புள்ளார். மிசிறின் காஹிறா நகரத்தில் ந்தியாவின் சூரத்தில் வேறோர் குடும் டையே பல இன்னல்களுக்கு ஆளாகி உதவியால் கல்வி கற்று மேலும் . இறுதியில் காஹிறாவில் தாய் டயில் அசன் நடத்திய வீரதீரத்திற்காக y) என்னும் கெளரவப்பட்டம் கிடைக் ரியினால் “பாளில்” என்ற ஆங்கிலப் பெண்ணாகக் கண்டு, இஸ்லாத்தைத் கின்றார்.
நம்பிக்கைகள், போலி மதகுருக்கள், கனவினால் ஆதாரம் தேட முயலுதல் ன்றார். சமூகச் சூட்சிகள், தேசியம், நீதிச் செய்யுட்கள், காவியப் பண்புக் பின் முன்மாதிரிகள், அதனால் மற்ற இடங்கள், கதாநாயகன் வறிய மீன்பிடி பிம்பங்களுக்குதவுதல், மனித சமூகத் முழுதும் விரவி வாசகர் மனதுடன் , கதை வரலாற்றில் நடந்த மாதிரி 0 24ந் திகதியில் அந்த பாஷாவுக்கு நிலே பூரணச் சந்திரனைப் போன்ற ற ஆரம்பிப்பதால் ஓர் உண்மைச் b, இக்கதை யாதார்த்தமாக உருப் பங்களாகவோ, இலக்கப் பாகுபாடுகள் பக்கங்களில் ஒரே மூச்சில் கதை மைக்கதை என்று வாசகர் நம்புவதற்கு க்கலாம். இந்த உத்தி முறையில் த்தமாக வெற்றி பெற்றிருக்கின்றார். பயதானவர்கள் சிலர் உண்மைக்கதை யக் கூறியுள்ளனர். இன்னும் இந் 1, நாவல் பண்பு விரவியிருப்பதைக்

Page 43
அறிஞர் சித்தி லெவ்வை அ 11ஆந் திகதி கண்டியில் பிறந்து திகதி மௌத்தாகும் வரை அறு இந்த இடைவெளிக்குள் தான் பட்ட கள் யாவும் சமூகத்துடன் பின் நமக்கெடுத்தோதுகின்றது. இதே பா தர்மபாலர் போன்றோர் தத்தம் வர்களே! மூவரும் சமகாலத்தில் நலன்களைப் பாதுகாக்க அரும்ப மறுத்திடமாட்டார். இந்நாட்டின் முஸ்லிம் தலைமையிலும் ஊன்ற சாதனைகளைக் கணக்கெடுக்கும் நமது அறுபதாயிரம் வருடங்களு.

ர்கள் 1938ஆம் வருடம் ஜூன்மாதம் 1898ஆம் வருடம் பெப்ருவரி 5ஆந் து வருடங்களாக நீண்ட போதும், இன்னல்கள், பெருமைகள், உயர்வு ப் பிணைந்து நிற்பதை வரலாறு னியில் ஆறுமுக நாவலர், அநகாரிக சமூகத்திற்காக அரும்பணியாற்றிய ஆங்கில ஆட்சியில் அவரவர் சமூக னி புரிந்தவர்கள் என்பதை யாரும் தேசிய உணர்விலும், இந்நாட்டின் | நின்று சித்தி லெவ்வை சாதித்த போது, அவரது அறுபது வருடங்கள்
குச் சமமாகுமா?
33

Page 44
தனித்தமிழ்
தமிழ் இலக்கிய வரலாற்றில் மொழியின் செம்மையும் சேர்ந்து வள. மறுத்திடமாட்டார். பிற இலக்கியங்களி களும் தமிழ் இலக்கியப்பரப்பை அதி கலப்பை அதிகப்படுத்தின எனலாம் சமூக அரசியல் மொழி இயக்கங்க தமிழ் மொழியின் தூய்மையைக் க ஆட்சிமொழி இயக்கம், இந்தி எதிர்ப்பு என்பவை தமிழ் நாட்டில் தோன்றின. இ காப்பதிலும் வளர்ப்பதிலும் அதிக அ
. தனித்தமிழ் இயக்கம் அடிப்ப அரசியல் எழுச்சி போன்ற தாக்கத் ை மெங்கிலும் ஏற்படுத்தியமை குறிப்பு வளர்ச்சியில் எழுபது வருடங்கள் த இழையோடி நின்று தமிழ் மொழியை

இயக்கம்.
ர் எழுச்சிக்காலங்களில் தமிழ் ர்ந்திருக்கின்றது என்பதை யாரும் ன் வரவுகளும் அரசியல் மாற்றங் கப்படுத்திய போதும், பிறமொழிக்
இருபதாம் நூற்றாண்டில் பல ள் தோன்றின. இத்தோற்றங்கள் ாப்பாற்ற வழி . செய்தன. தமிழ் இயக்கம், தனித் தமிழ் இயக்கம் த்தோற்றங்கள் தமிழ் மொழியைக் புக்கரை காட்டின.
டையில் மொழிபற்றியதாயினும் த அது தமிழ் கூறும் நல்லுலக டத்தக்கது. தமிழ் மொழியின் ரித்தமிழ் இயக்கத்தின் தாக்கம் த் தூய்மைப்படுத்தியது.

Page 45
இருபதாம் நூற்றாண்டின் ெ ஏன் தோன்றியது? எனும் சிந்தனை நோக்குதல் அவசியம். தமிழ் 2 எனப்போற்றப்படும் களவியலுரைக் களிலும் கல்வெட்டுகளிலும் வடெ செறிந்திருந்ததெனலாம். இதைத் (கி.பி. 10-14ஆம் நூ.ஆ), விஜய 14-17நூ.ஆ) வடமொழியின் செல் காணப்பட்டது. வடமொழியின் மேல் பண்டைக்காலத்திருந்தே எதிர்ப்பு வதற்குரிய இயக்கம் தோன்றவி இலக்கணக் கூறுகள் அனைத்திலும் றொடர்களையும் பயன்படுத்தித் ' நாட்ட முயன்றபோதே தமிழ் மெ காட்ட வேண்டுமென்ற எண்ணம் த
பத்தொன்பதாம் நூற்றாண்டி பாண்டித்தியம் பெற்ற ஐரோப்பியா
ஆகியவற்றின் சிறப்புக்களை கால்டுவெல்” என்பார் தமிழே ஒட் கூறும் ஒரே நூல் எனப்போற்றப்ப கணம்" என்ற நூலை 1856ஆம். அகராதியைத் தொகுத்து வெளி முன்னுரையில் "தமிழ் ஒரு கொ. எழுத்து வடிவம் பெறுவதற்கு | மொழியாக விளங்கியது” என்று ( "போப் " முதலிய ஐரோப்பிய து எடுத்துணர்த்தினார்கள்.
"தமிழ் என்னும் சொல். தோன்றியது; தமிழுக்கும் வடமெ கூறும் சுப்பிரமணிய தீட்சிதரும், ஒன்றேயாயினும் தனித்தமிழ் உன் மொழியினும் இலக்கணம் ஒன்றே வடமொழியின் சார்பில் நின்று தம் இக்காரணங்களினால், தனித்தமிழ் எற்பட்டது.
பாம்பன் குமரகுருபரதாச ச

தளத்தை 2ாச்சியில் பேடு
ாடக்கத்தில் தனித்தமிழ் இயக்கம் த்தளத்தை நாம் ஒளிவு மறைவின்றி உரைநடை வளர்ச்சியில் மைல்கல் காலத்தின் பின், எழுந்த செப்பேடு பாழியின் ஆதிக்கம் ஐம்பது சதவீதம்
தொடர்ந்து சோழர் காலத்திலும் நகர் நாயக்கர் காலத்திலும் (கி.பி. வாக்கு தமிழ் மொழியில் மிகுந்து ாண்மைக்கும், அதன் தாக்கத்திற்கும் கள் இருந்தபோதும், அது வலுவடை ல்லை. தமிழ் இலக்கணக்காரர்கள் > வடமொழிச் சொற்களையும், சொற் தமிழ் தனிமொழியன்று" என நிலை ழியின் தூய்மையை மேலெடுத்துக் தனித்தமிழ்வாதிகளிடம் தோன்றியது.
ன் பிற்பகுதியில் தமிழ் மொழியில் [ சிலர் தமிழ்மொழி, தமிழ் நாகரீகம் உணர்ந்து உணர்த்தினர். "டாக்டர் பற்றது என்பதை ஆராய்ந்து முடிவு டும் “திராவிட மொழிகளின் ஒப்பிலக் ஆண்டு வெளியிட்டார். 1862இல் ஓர் பிட்ட "வின்சுலோ” அவர்கள் அதன் சசை மொழியன்று; ஆங்கில மொழி முன்னரே தமிழ் மிகுந்த பண்பட்ட. குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அறிஞர்கள் தமிழின் பெருமைகளை
திரமிளம் எனும் சொல்லினின்றும் ாழிக்கும் இலக்கணம் ஒன்றே” என்று “தமிழ் நூற்களவிலை, அவற்றுள் டோ? வடமொழி தமிழ்மொழி எனுமிரு என்று கூறும் சுவாமிநாத தேசிகரும் ழ் மொழியைப் பழிப்புரை செய்தனர். இயக்கம் தோற்றமெடுக்கும் வாய்ப்பு
வாமிகள் 1906இல் “சேந்தன் தமிழ்”
35

Page 46
எனும் நூலைத் தூய தமிழில் எ நூல்” இல்லையென்ற குறையை இ சாஸ்திரி தனது பெயரைப் பரிதிம பேராசிரியர் சுந்தரம்பிள்ளை தமிழ் போல் உலக வழக்கழிந்தொழிந்து வியந்து செயல் மறந்து வாழ்த்துதுே கவரப்பட்டார் மறைமலை அடிகளா
சோமசுந்தர நாயகர் நெருக்கம் வர்களின் தொடர்பும், ஆய்வுகளில் சேர்த்து தனித்தமிழ் இயக்கத் மறைமலையடிகள் முயன்றார். அ தமிழாசிரியர்கள் அதிக ஆதரவளித் கத்தை உணர்ச்சி வேகத்தோடு வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும் யடிகள் காளிதாசனின் சாகுந்தலத் பாவை, முல்லைப் பாட்டு முதலிய வாழ்க்கை வரலாறு, படைப்பிலக்கி இவரது இத்தனை தமிழ்த் தொண்டம் தனித்தமிழ் இயக்கத்தால் அனைவ தமிழ் இயக்கத் தோற்றம் பற்றி ம பிகை அம்மையாரும், மகன் மறை. எழுதியுள்ளார்கள்,
மறைமலையடிகள் இப்பாரிய ! வந்தார். அவர் மறைந்த ஆண்டான் சேர்ந்து வளர்ந்தது. 1950க்குப் பி காட்டலிலும், தலைமையிலும் மி இடையிடை எதிர்ப்புகள் இருந்தபோ
அதிகமிருந்தது.
திராவிட இயக்கத் தலைவர் தனித்தமிழ் இயக்கம் மக்களிடம் இயங்கிய தனித்தமிழ் இயக்கம் இயக்கமாக மலர்ச்சியுற்றது.
பாரதியார் கூட "இயன்ற வை எழுதுவேன்; சிந்தனை செய்வதும்
36

ழுதி வெளியிட்டார். "தனித்தமிழ் நூல் போக்கியது. சூரிய நாராயண ற் கலைஞர் என மாற்றியதாலும், 5 தெய்வ வணக்கத்தில் “ஆரியம் | சிதையாவுன் சீரிளமைத் திறம் ம" என்று கூறும் அறை கூவலாலும்
மம், பேராசிரியர் சுந்தரம் பிள்ளைய எ மூலம் கண்ட உண்மைகளும் தத் தோற்றுவிக்கும் பணியில் வரது காலத்தில் தமிழறிஞர்கள், தனர். இதனால், தனித்தமிழ் இயக் முன்னெடுத்துச் சென்றார். தமிழ், மொழிப் புலமை பெற்ற மறைமலை தைத் தமிழில் படைத்தார். பட்டினப் நூல்களுக்கு உரை எழுதியவர். யத் துறைகளில் ஆற்றலுள்ளவர். டிலும் பார்க்க அவர் தோற்றுவித்த பராலும் போற்றப்படுகின்றார். தனித் றைமலையடிகளாரின் மகள் நீலாம்
திருநாவுக்கரசும் தமது நூல்களில்,
தனித்தமிழ் இயக்கத்தை வளர்த்து 1950 வரை இவ்வியக்கம் அவருடன் ன் தேவநேயப் பாவாணரின் வழி கவும் பரந்து விரிந்து சென்றது. தும், தமிழ்ப்புலவர்களது பேராதரவு
கள், எழுத்தாளர்களின் ஆதரவால் - சென்றது. மொழிக்காப்புக்கென தமிழினத்துக்கும் உயர்வு தரும்
ரத் தமிழிலே பேசுவேன், தமிழிலே தமிழிலே செய்வேன்” என உறுதி

Page 47
பூண்டார்” பிற்காலத்தில் வந்த தமிழ் கலப்பற்று எழுதுவோம் எனத் தீர் திரு.வி.க. தொடக்கம் டாக்டர் மு. | கள் தனித்தமிழ் இயக்கத்தின் கெ
தனித்தமிழ் இயக்கம் பற்றி, எனப்பறை சாற்றுவோர் அதிகம். | அரசியல், சமயம், வணிகம் என் பூணுதல் காண்கின்றோம். அவ்வே நமது மொழி அவர்களுடன் கலப் முற்று முழுக்க ஒரு மொழியைத் த முடியாதது. தனித்தமிழ் இயக்க தூய்மைப்படுத்தப்பட்டதுடன், தூய் தியது. தற்காலம் வடமொழிக்கா அதிகரித்துள்ளதை அதிகமாகக் க மீண்டும் புத்துயிர் பெற்று இதையும் தூய்மை என்பது உலக மொழிகள் அதை வாழும் மொழியான தமிழ் இதை உணருதல் அவசியம்.

1 பத்திரிகைகள் கூடத் தமிழிலேயே | Dானித்தன. உ.வே. சாமிநாதையர், பரதராசனார் வரையுள்ள தமிழறிஞர் ாள்கைகளை ஏற்று எழுதினார்கள்.
மொழி வளர்ச்சிக்குத் தடையானது மனித நாகரீக வளர்ச்சியின் போது, பவற்றால் நாட்டுக்கு நாடு உறவு மளகளில் ஏற்படும் மொழிக்கலப்பும், பதும் இயல்பானவையே. ஆனால், வாய்மை கெடவைப்பது அங்கீகரிக்க த்தின் பயன்பாடு, தமிழ் மொழி மையுடையது என்பதையும் வலியுறுத் ப்பழிந்து ஆங்கில மொழிக்கலப்பு ாண்கின்றோம். தனித்தமிழ் இயக்கம் > தடுக்க முயல வேண்டும். மொழித் ள் யாவும் விரும்பி நடத்திய ஒன்று. > புறக்கணிக்கக் கூடிய ஒன்றல்ல.

Page 48
அருள்வாக்கி அப்து
ஓர் இலக்கிய
"இலக்கணவி லக்கிய விலக்கு விதியறிந்த யாக்கிக் கவிதை சொல் வாக்கிற் சிறந்தவித்து
என்று அருள்வாக்கி அப்துல் திறமை வித்தையை விதந்து சிலாக களஞ்சிப் பாவலர் என்னும் பெரும் ஆண்டு தொடக்கம் 1918ஆம் ஆ பின்னணியை இலங்கை முஸ்லிம்கள் ஆய்ந்தால் முஸ்லிம்கள் ஒரு வீ பெற்றவர்கள் என்று சொல்ல முடிய இல்லை. எனவே, அருள்வாக்கியின் . பின்னணியுடன் நோக்க வேண்டும்.
இளமையில் உள்ளூரில் தொடக்

பல் காதிர் புலவர்
ப் பார்வை.
ங்க ளெல்லா முணர்ந்து மேலோர் - சொலக்கணமே ல்லு மப்துல்கா திர்ப்புலவர்
வான்”
| காதிர்ப் புலவரின் இலக்கியத் க்ெகின்றார் நா.க.உ. முஹம்மதுக் புலவர். இவரது காலம் 1886ஆம்
ண்டு வரையிலாகும். இக்காலப் களின் கல்விக் கணக்கெடுப்பில் தத்தினர் கூடக் கல்வி அறிவு பாது. இற்றை நாளில் அவ்விதம் அபாரத் திறமைகளை அன்றையப்
கக் கல்வியை ஆரம்பித்த அப்துல்

Page 49
காதிர் அவர்கள் கண்டியிலுள்ள போல்ஸ்” கல்லூரியெனப் பெ தமிழும் ஆங்கிலமும் கற்றுக் பதினோராம் வயதில் தம்முடன் கண்டிக்கருகாமையிலுள்ள கு கொண்டிருக்கும்போது மயக்கம் மயக்கத் தெளிவின் பின், மளமள் அவரது கற்பனா உலக சஞ்ச இது கனவடி நிலையா? நினை சக்தியுள்ளவர்களாக அவரை ஆனால், அப்துல் காதிர் அவர். சொற்களும் அவர் பாடும் கவி இப்புலப்பாடு அக்காலப் பின்னம்
“மினு” எனும் எட்டு வயது என்ற பிரஞ்சுக் கவிதைத் தொ தலை நகரான பாரீஸ் நகரம் வி அதிசயம் கொண்டது. ஆனால், எண்ணங்கள், உணர்வுகள், பெ வெளியிடும் திறமைகள் அசாத பருவத்திற்குரியவையே! எனும் ( அசாதாரணப் பேர்வழியாகக் கவி வயதில் திகழ்ந்திருக்கின்றார். இ வந்த ஆங்கிலக் கல்லூரியிலே அருள்வாக்கி அகில உலகக் அதிர்ஷ்டம் இவரது மூதாதை மஹ்மூது முத்துபாவாப் புலவரிட்! கற்றுத் தேறவைத்தது.
இவரது அபாரத் திறமை ஒட்டியிருந்ததால், இலக்கண இ பற்றிலக்கியங்கள் செய்யவே இல் உந்தல் அவரைத் தைரியத்துடன் துக்கே அழைத்துச்சென்றது. இ
அங்கே புலவரேறுகள் மத்தியில் | கவிபாடி "அருள்வாக்கி” என்ன இலக்கிய ஈடுபாடுகளும் சமய முற்றிய தமது நாற்பத்தாறாவது 6 புலவர் தலைமையில் மூன்று 6

"குயின்ஸ் அகடமி” -பிற்காலம் “சென் பர் பெற்று விளங்கிய தாபனத்தில் காண்டிருந்தார். இக்காலத்தே தமது னாத்த வயதுடைய நண்பர்களுடன் ன்று மலைப்பூங்காவில் உலவிக் முற்றுக் கீழே சாய்ந்து கொண்டார். வெனக் கவி பாடும் ஆற்றல் பெற்றார். ரத்தை வியக்கத் தொடங்கிவிட்டார். வடிக் கனவா? என்பதை ஓர்ந்தறியும் அண்டியவர்கள் அன்றிருக்கவில்லை. களின் பதினோராம் வயதில் அவரது தைகளும் ஆண்மை பெற்றுவிட்டன. னியில் அதிசயமுடையதே!
ச் சிறுமியின் "ஆம்பர் மோன் அமி” குதி வெளிவந்தபோது, கலைகளின் யப்பிலாழ்ந்தது. இலக்கிய உலகமே விஞ்ஞான ரீதியில் அணுகிய போது, எருள்களைக் காணும் நுணுக்கங்கள், ாரணமாயினும், இவைகள் குழந்தைப் முடிவு பெறப்பட்டது. இதே போல்தான், தை உலகில் அப்துல் காதிர் பதினொரு இந்த அதிசயசத் திறமை அவர் கற்று லயே ஆற்றுப் படுத்தப்பட்டிருந்தால், - கவிஞராக உயர்ந்திருப்பார். துர் பரின் ஊரான திருப்பத்தூர் சென்று ம தமிழ் இலக்கண இலக்கியங்களைக்
தமிழிலக்கண இலக்கியங்களுடன் இலக்கிய வித்தையில் மரபு வழியில் வரைத் தூண்டி நின்றது. தமிழிலக்கிய தமிழ்க்கவி அரங்கேறும் யாழ்ப்பாணத் ளமைத் துடிப்புடைய அப்துல் காதிர் பதினாறு வயதுச் சிறுக்கனாய் அமர்ந்து வம் அற்புதப் பட்டத்தைப் பெற்றார். அறிவும் கற்றதுடன் பயிற்சி அனுபவம் வயதில் யாழ்ப்பாண அசனா லெவ்வைப் பாரங்கள் தொடர்ந்து ஆற்றிய சொற்
39

Page 50
பொழிவின் பின், "வித்துவ தீபம்” 6 களாலும், பொது மக்களாலும் பெற்றா கிடையில் அப்துல் காதிர் “நாவலர்", " நாவலர்”, “கீர்த்திப் பாவலோன்”, “உ “கலை வல்லோன்”, "கல்விக் கடல் கீர்த்தியுள்ள சிறப்புப் பட்டங்களை த இப்பட்டங்களுக்கு வழிகோலியவர்கள் உந்துதல் பெற்ற சான்றோர்கள்தான்
அருள்வாக்கியின் பிறப்பிடமான கூடம் அமைத்துக் கற்பித்து வந்திருக் சித்தி லெவ்வையின் கல்வி முயற்சிகள் கின்றார். அவர் நடத்தி வந்த கல்விக் வித்தியாலயமாக” ஹென்ஸல் கொ நிற்கின்றது.
இவரது ஆற்றல் வெளிப்பாடு தம் தெளிவாகின்றது. கிட்டத்தட்ட இவர் ? களும் விழுமிய தமிழுடன் இஸ்லாமியக் இவரது இலக்கிய முயற்சிக்கு தாயா புரிந்து ஊக்கமளித்திருக்கின்றார். இவ ஈடேற்றத்திற்கு இறை மன்றாட்டம் வெ
சவ்வாதுப் புலவர் இயற்றிய பிரபந்தத்தைப் பின்பற்றி, அருள்வாக்கி களைச் சுவையுடன் வெளியாக்கியும் திருப்புகழைப் பின்பற்றிச் சந்தத் திரு சில இடங்களில் அருள்வாக்கி காசிம் பு எனப் பழந்தமிழ் இலக்கியம் கற்ற சா
மேலோட்டமாக அவரது நூல்கள் 3 என்னை மிகவும் கவர்ந்தவை: "அ திருப்புகழுந்தான்” என்று துணிகின்றே கலம் தேடும் ஏகதத்துவச் சிந்தனைகள் கலமாலை பரிணமிக்கின்றது. மெய்யி நூல்களை அணுகுவதில் கஷ்டம் அதிக விசேடம், அல்லாஹ்வின் அழகிய உய ஹுஸ்னா”வை ஒவ்வொன்றாக இறுதியா தேடுகின்றார்.
40

என்னும் பட்டத்தைச் சான்றோர் -. இவ்விரு பட்டங்கள் பெறுவதற் வித்துவ சிரோன்மணி", "திவ்யகவி லகதீபம்”, “முத்தமிழ்ச் சிங்கம்”, , "கலை முனி” என்றெல்லாம் அவ்வப்போது பெற்றிருக்கின்றார். அக்காலம் இலக்கிய வழியில் என்பது குறிப்பிடத்தக்கது.
போப்பிட்டியில் அவரே கல்விக் 5கின்றார். எனவேதான், அறிஞர் க்கு உறுதுணையாக இருந்திருக் - கூடந்தான் “வித்துவதீப் மஹா ல்லையில்” இன்றும் உயர்ந்து
ழ்ெப் பிரபந்தங்களை யாத்ததில் இயற்றியுள்ள முப்பது பிரபந்தங் 5 கருவூலத்தை ஒட்டி நிற்கின்றன. ர் ஹவ்வாம்மாள் பெருந்துணை ரது பல பாடல்களில் தாயாரின் சய்கின்றார்.
முஹிதீன் பிள்ளைத் தமிழ் இரு பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங் ர்ளார். காசிம் புலவர் பாடிய ப்புகழை இயற்றியிருக்கின்றார். லவரை மீறி உயர்ந்திருக்கின்றார் ன்றோர்கள் கூறியிருக்கின்றனர்.
சிலவற்றை நான் கற்ற போதிலும், நடக்கல மாலையும்", "சந்தத் ன். அநேகமாக நேராக அடைக் நிறைந்த ஒரு நூலாக அடைக் யல் சார்ந்த அவரது ஏனைய கம். அடைக்கல மாலையிலுள்ள ர் நாமங்களாகிய "அஸ்மாஉல் யில் உச்சரித்தே அடைக்கலம்

Page 51
“அல்லாகு என்றுன்னை கெஞ்சுகில் அடுத்த பாடலின் இறுதியடியில், “ஆதார கலமே” என்றும் கட்டளைக் கலித்து தொடர்ந்து றஹீம், குத்தூல், மஜீத் என் மாலையில் அல்லாஹ்விடம் அடைக்க
மெய்யியல் சார்ந்த இவரது புலமை திறமையாலும் இவர் சில சித்துக்கள் வெ கூறுகின்றது. இவற்றுள் தீபசித்தியும் தீர்த்தமையும் குறிப்பிடத்தக்கன. "மந்த என்ற பாரதியின் வேண்டுதலும், "வில் இரண்டுண்டு, வில்லம்பில் சொல்லம்பு ! பாண்டிய வம்சத்தை அழித்த வரலாறும் வர்கள் வசைபாடிப் பலித்த வரலாறுக வழியில் அருள்வாக்கியின் சித்துக்களும் தக்கதே! அட்டவதானம் செய்யும் வித்ன அவரது காலப்பின்னணியின் எதிர்பார்ப்பு மீறிப் பாரதி வழியில் தனிப்பாடல்களை தால், அவரது 'அபாரத்திறமை அவ அல்லாமா இக்பால் போன்று சுயசிந் பரிணமிக்காததற்குக் காரணம்: அவர் ! இலக்கியச் சித்துக்களைப் பற்றிய போக் எனலாம். அறிஞர் சித்தி லெவ் ை நாட்டிலக்கியத் தாக்கம் அருள்வாக் அவ்விதம் ஆட்கொண்டிருந்தால், அருள் அவரது இலக்கியங்கள் தேடிக்கொடுத்
"பொதுவாகக் கவிதையும் இலக்க பிட்ட விசயங்களைப் பற்றிய அன்புண தல்ல” என்ற ஒரு கருத்தைப் பேணு காலத்தே அருள்வாக்கி அப்துல்காதிர் அவரது படைப்பாற்றல் மனிதனையும் மெய்ஞ்ஞானத்தையும், அத்தோடு உ விஞ்ஞானத்தையும் ஒட்டி நின்றதெனக் முன்வைத்து, இன்று கலையுடன் விஞ்ஞ முயற்சிகளில் ஈடுபடும் இளந்தலைமுறை காதிர் புலவரை ஆய்வு செய்ய வேண்

றேன் அடைக்கலமே!” என்றும், மான றஹ்மானுன் பக்கலடைக் றையில் பாடிச் செல்கின்றார். றெல்லாம் விழித்து அடைக்கல லம் தேடுகின்றார்.
த்துவத்தாலும், அபார பயிற்சித் சய்திருப்பதாக அவரது வரலாறு
தீராத வயிற்று வலியைத் திரம் போல் சொல் வேண்டும்” லம்பு சொல்லம்பு மேதினியில் மேலதடா.” என்று கம்பன் பாடி ), இவ்விதம் பல புலமையுள்ள ளும் நிறைய உள்ளன. அந்த மெய்ப்பட்டுள்ளமை குறிப்பிடத் தயும் இவரிடமிருந்தது. இவை, க்களேயாம். இவற்றையெல்லாம் யாப்பதில் புலவர் ஈடுபட்டிருந் ரை மகாகவியாக்கியிருக்கும். தேனையாளராக அருள்வாக்கி தனிவழியாக தமிழ் இலக்கண குடன் அமைந்து நின்றமைதான் வயை ஆட்கொண்ட மேல் கியை ஆட்கொள்ளவில்லை. 1வாக்கிக்கு நோபல் பரிசையே
திருக்கும்.
கியமும் - அதாவது கலை குறிப் ர்ச்சிதான். அறிவின் வயப்பட்ட ம் காலம் ஒன்றிருந்தது. அக் புலவர் வாழ்த்திருந்த போதும், ஆய்வு செய்து எழுந்ததால், லகத்தை ஆய விளைவதால் கூறலாம். இந்த வாய்ப்பாட்டை எனத்தையும் சேர்த்து இலக்கிய யினர்கள் அருள்வாக்கி அப்துல்
டும். இது அவசியமானது.

Page 52
பல்கலைவேந்தன் சி
பிரிட்டிஷ் ஒலிபரப்புக் க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்த கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், 4 பல்கலைக்கழகக் கலாநிதிகள், ஏ கலையகக் கூட்டத்தில் சில்லை இருந்தார். ஒலிபரப்புப் பற்றிய | ஆராயப்பட்டன. காற்றில் கலக்கு வழக்கு எவ்விதம் அமையும் என்ட படிப்பாளிகள், விமர்சகர்கள்,
அபிப்பிராயங்களைக் கூறினர். இறு கதைக்கும் தமிழில் எந்தெந்த எ எழுத்தை வலிமை குறைந்த பே விதம் பேணாவிட்டால் வாயிலிருந் கேட்போர், விடயம் விளங்காமல் துக்கள், அவை சேரும் சொற்கள்
அதிர்ந்து போயினர். இரண்டு ை கீழாக சக்கரமாய் மெதுவாய்ச்

ல்லையூர் செல்வராசன்.
கூட்டுத்தாபனம் (பி.பி.n) ஒருமுறை தாபனத்துக்கு வந்தது. வானொலிக் கலை இலக்கியத்துறை விமர்சகர்கள், உனைய விற்பன்னர்கள் யாவரும் கூடிய லயூர் செல்வராசன். பின்வரிசையில் பல்துறை விடயங்கள் அங்கே அலசி ம் வானொலியில் பேசும்போது மொழி அது பற்றிக் கலந்துரையாடல் நடந்தது. கலைத்துறையினர் பல . விதமான தியாகச் செல்வராசன், "வானொலியில் ழுத்துக்கள் பாவிக்கக் கூடாது. எந்த ாதும், வலித்துக்கூற வேண்டும். இவ் து வழுக்கிக் காற்றில் கரைந்துவிடும். தவிப்பர்” என வர்ணித்து அவ்வெழுத் என்பவற்றைக் கூறினார். பி.பி.ஸீ.யினர் ககளையும் முன்மடக்கி, மேலிருந்து சுழற்றிப் பின் வரிசையிலிருக்கும்

Page 53
செல்வராசனை முன்னுக்கு வரும் ஒரு பல்கலை வேந்தன் என்பதை அவருக்குக் கிடைக்கவில்லை.
1933 ஜனவரி 25 ஆந் திகதி 15 ஆந் திகதி இறப்பு வரை ஈழ செல்வராசனின் கலை இலக்கிய சில்லையூர் செல்வராசன் ஒரு க பிரதிநிதி என்பதை யாரும் மறுத்
சில்லாலை எனும் சிற்று பெற்றோருக்குப் பிறந்தவர் செல்க சனசமூக நிலையம் புலமைப் பரி அந்தோனியர் கல்லூரிக்கனுப்பி பத்திரிகை நடத்திய சிறுகதைப் சிறுகதையை எழுதி முதற்பரிசை பங்குபற்றிய ஏனையவர்களான டொமினிக் ஜீவா போன்றோர் பி படிப்புடன், விளையாட்டு, நாட்க சிறந்து விளங்கினார். கல்லூரிய “வெனிஸ் வர்த்தகன்” நாடகத்தை எனும் பெண்பாத்திரம் ஏற்று நடித் முதல்தரத்தில் சித்தியடைந்ததும், முனைந்தார். திருகோணமலை ெ பேசியதைக் கண்டு களித்த த. செல்வநாயகம் “சுதந்திரன்” பத்தி சிவநாயகத்தை ஆசிரியராகக் ெ சுந்தரம், தாழையடி சபாரத்தின கந்தசாமி, செல்வராசனுக்கு ச "தான்தோன்றிக் கவிராயரின் க "பிளாங் வேர்ஸ்” என்று ஒரு நா கொவ்வாத கருத்துக்கள் கூறித் த என்று பிரகடனப்படுத்தும் ஒருவ நவம்பர் 10இல் வெளியான "தான்தோன்றியார் கவிதைகள் வேர்ஸ்ஸின் யாப்புக்கூறி, சில் வேர்ஸ்ஸில் அடங்காது என சில்லையூர் செல்வராசனின் அ அ.ந.க. என்பதை உணர வழி

படி அழைத்தனர். அன்றுதான் இவர் உணர்ந்தேன். அக்காலம் இப்பட்டம்
அவர் பிறப்பிலிருந்து 1995 ஒக்டோபர் இது இலக்கிய வளர்ச்சி சில்லையூர் வாழ்க்கையோடு சம்பந்தப்படுகின்றது. லகட்டத்தின் கலை இலக்கியத்தின் பிட முடியாது. மறந்திட பார்ப்பார்கள்.
ரில் சூசைப்பிள்ளை, அன்னம்மா பராசன். படிப்பில் கெட்டிக்காரன், ஊர் ல் வழங்கி ஊர்காவற்றுறை செயின்ட் பது. கற்கும் காலத்தே "சுதந்திரன்" போட்டியில் “சதங்கை நாதம்” எனும் ப பெற்றார். இச்சிறுகதைப் போட்டியில்
டானியேல், எஸ்.பொன்னுத்துரை, ற்காலத்தில் பிரசித்தி பெற்றவர்கள். கம், சங்கீதம் போன்ற துறைகளில் பில் கற்கும் காலம் ஷேக்ஸ்பியரின் தமிழில் எழுதிக் கொடுத்து போஷியா துப் பாராட்டுப் பெற்றவர். எஸ்.எஸ்.ஸி
கற்பதை நிறுத்தி வேலை தேடுவதில் சன்றபோது, அரசியல் கூட்டமொன்றில் நிழரசுக்கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. ரிகையில் சேர்த்துக்கொண்டார். எஸ்.டி. காண்ட சுதந்திரனில் பிரேம்ஜி, ஞான ம் போன்றோர் பணியாற்றினர். அ.ந. ஆதர்சமாக விளங்கினார். 1965களில் விதைகள் வெறும் (Blank Verse) டகத் தொடக்க விழாவில் காலத்துக் ன்னை "பிரச்சினைக்குரிய எழுத்தாளர்” [ கூறினார். இதற்குப் பதிலாக 1965 வசந்தம்” ஏட்டில் அ.ந. கந்தசாமி - Blank Verse ஆ? என, பிளாங் லையூராரின் எக்கவிதையும் பிளாங் ஆணித்தரமாக எழுதியதிலிருந்து 7 உன்னதத் தன்மையை அறிந்தவர் செய்தார்.
43

Page 54
வீட்டாரின் நச்சரிப்பினால் சொற்ப க செல்வராசன் நுவரெலியாவுக்கு மாற்றப் விட்டார். "வீரகேசரி”யில் உதவியாசிரிய க. கைலாசபதி, கா.சிவத்தம்பி, இ.முரு முருகையன்), மகாகவி, டானியேல் டெ வ.அ. இராசரத்தினம் யாவருக்கும் கொடுத்தார். அநேகமாக “வீரகேசரி”ய அக்காலம் எழுதிக் கொண்டிருந்தனர். செல்வராசன்தான். இதன்பின், "தினகர பணியாற்றினார். "ஷெல். பம்பனி”யி விளம்பரதாரருமானார். 1960இல் ஷெல் தொழிலைவிட்டு எழுத்தை நம்பி வா செல்வராசன் வாழ்ந்து காட்டினார்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத் மிளிர்ந்தார். கவியரங்குகளின் நாயக சால்வையை இடுப்பில் கட்டி மேடையி கினால் தமிழ் மொழி கவிதையாக வ கேட்டிருப்போர் புல்லரிக்க தமிழின் மொ ஊற்றுவார். மக்கள் கவிதையை மன கவிதையை மக்கள் மத்தியில் பரவல இவர் பெயர் இலங்கியது. தான்தோன்றி வாழ்க மாதோ” தினகரனில் வாரந்தே அள்ளித்தந்தார். கவிதைக்குச் செல்வா கவியரங்குக்குச் செல்வராசனே கதாந நிலை நிறுத்தினார்.
மக்கள் மயமான இலக்கியத்தை மருண்டோருக்கு மத்தியில் "இழிசனர் வ தந்து, நீதிமன்றக் காட்சியை இலங்கை நீதிபதியாகச் சொக்கனும் எதிரணி நியா நடித்துச் சக்கைபோடு போட்டனர்.
சாஹித்திய மண்டலத்தைப் பண் நின்ற காலத்தில் "பரிசுகெட்டம்மாை தினகரனில் எழுதினார்.
"பாதி மதியுடையோய் பாம்பைத் என்றும் சிவனே....” என்று சாதாசி
44

ாலம் எழுது வினைஞராகயிருந்த > கிடைத்ததும், அத்தொழிலை பரானார். படித்துக்கொண்டிருந்த நகையன் (அப்போது கல்வயல் ரமினிக் ஜீவா, பொன்னுத்துரை, எழுதக் களம் அமைத்துக் பில் இந்திய எழுத்தாளர்களே' - அந்த மரபை உடைத்தவர் ன்” பத்திரிகையில் சிலகாலம் ல் மொழிபெயர்ப்பாளரானார். » கம்பெனி தேசியமயமானது. ழும் சிறந்த வாழ்க்கையைச்
தின் ஆஸ்தானக் கவிஞராக ரானார். பட்டுவேட்டி சகிதம் ல் அவரது பாவாரம் தொடங் பாயிலிருந்து தெறித்து விழும். ழி இனிமையை உள்ளங்களில் எத்தில் இறுக்கிக் கொள்ளக் மூக்கினார். இலங்கை முழுதும் இக் கவிராயராக “தலைவர்கள் தாறும் அங்கதச் சுவைபெருக ரசன் குரலே செம்மையானது, ாயகன் எனும் அழுத்தத்தை
5 "இழிசனர் இலக்கிய ”மென பழக்கு” எனும் கவிதா நாடகம்
முழுதும் நடித்துக்காட்டினார். பதுரந்தரராக இ.முருகையனும்
டித வர்க்கம் தன்வயமாக்கி ன” சிலேடைக்கவிதையைத்
தலையுடையோய் வத்தை நையாண்டி செய்தார்.

Page 55
மக்கள் நலம், தொழிலால் அறியாமை எனும் பொருள்கள் சுவையுடன் அள்ளிக்கொட்டினர் அவர்கள், "கவிதைச் சிமிழ்” 6ெ ஆய்வு செய்தார். கவிதை, வக் பிரித்தறியும் வல்லமையும் உ கவிதை தோற்றம் எடுக்கும் மு காலத்தில் தினகரனில் "மென் “அபயன்” என்ற பெயரில் கால் அநேகம் எழுதிச் சோதனை ெ யினருக்குத் தெரிவதில் நியாய கலையாக்கினார். இலக்கியமும் மனங்களில் நிறைந்து நிற்பவை
கனகசெந்திநாதன் தினகர கட்டுரையை, அரசு வெளியீடு | யதற்கு மாறுபட்டிருந்த அந்நூ சேட்டைக்குச் சாட்டை” என 1 தினகரனில் வாராவாரம் செல்வர வெளிவராமல் செய்யச் சட்ட நிருவாகத்தைப் பயமுறுத்தின் விலகப் பார்த்தது. செல்வராசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கட்டுரையை நிறுத்தாமல் தெ “ஈழத்து இலக்கிய வளர்ச்சி செல்வராசனின் "சேட்டைக்கு அப்போதுதான், வரலாற்றின் ?
“புதுமை இலக்கியம்” இ மகா நாட்டு மலரில் “நாவல்” செல்வராசனின் ஆய்வை, சி. இதழ் தொடர்ச்சியாக மறுபிர. அருள் நிலையம் "ஈழத்தில் நூலாக வெளியிட்டது. ஈழத் செல்வராசன் தமிழில் முதல் ந வசன நடையில் ஆறுமுக ந எனப் பாய்ந்து இடைவெளி சில்லையூர் செல்வராசன்தால்

[ உரிமை, சாதிக்கொடுமை, தமிழனின் மைந்த அநேக கவிதைகளை அங்கதச்
அவற்றை, பேராசிரியர் சி.மௌனகுரு ளியீடன்று பெருங்கூட்டத்தின் மத்தியில் னம், புதுக்கவிதை என்பவற்றை நன்கு எர்வும் உடையவர் செல்வராசன். புதுக் னே, “எழுத்து” பத்திரிகையே தோன்றாத னா” எனும் பெயரில் செல்வராசனும் லூர் இராசதுரையும் புதுக்கவிதைகள் சய்த சங்கதி இன்றைய இளம் சந்ததி மில்லை. விளம்பரத்தைச் செல்வராசன் ாக்கினார். அவரது விளம்பரங்கள் மனித வ.
னில் எழுதிய ஈழத்து இலக்கிய வளர்ச்சி த்தகமாக்கியது. முற்றிலும் முன்னெழுதி லுக்கு “கனக செந்திநாதன் மாஸ்டரின் 964 ஜூன் தொடக்கம் செப்டம்பர் வரை ாசன் எழுதினார். அக்கட்டுரைத் தொடரை நடவடிக்கை எடுப்பதாகப் பத்திரிகை ர். நிருவாகம் இத்தொல்லையிலிருந்து எ இரவோடிரவாக முழுக்கட்டுரையையும் துச் சட்ட ஆலோசனைக்குக் கொடுத்து காடரச் செய்தார். கனகசெந்திநாதனின் =” படிக்கும் மாணவர்கள் நிச்சயம் = சாட்டை” 'படித்தே ஆக வேண்டும். உண்மை விளங்கும்.
லங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க எனும் தலைப்பில் எழுதிய சில்லையூர் 5. செல்லப்பாவின் "எழுத்து” விமர்சன கரம் செய்தது. பின், சென்னையிலுள்ள நாவல் வளர்ச்சி” என்னும் தலைப்பில் து நாவல் வளர்ச்சியைக் கணக்கிட்ட வல், ஈழத்து நாவல் என நிரூபிக்கின்றார், வலர், பண்டிதமணி கணபதிப்பிள்ளை காணும்போது, அடுத்த பாய்ச்சலாகச் என உறுதி செய்ய, “சேட்டைக்குச்
45

Page 56
சாட்டை” - "ஈழத்தில் தமிழ் நாவல் வ முடியும். 1971இல் வெளியான "த திரைப்படச் சுவடியான நூலைக் க வியந்திருக்கின்றார். "இது காலவரை ! எழுதி, "கமரா”வை எங்கெங்கே எப்பு என்பதையும், காட்சிகள் எங்கெங்.ே என்பதையும் அச்சுவடியிலே விளக்கம் நாடக ஆசிரியனோ காட்டியதில்லை அவ்விதம் செய்துள்ளார். முதல் முயர் முதலில் காண்கின்றேன்” என்று வியர் வராத "தணியாத தாகத்தை” வானொ களைக் காதினால் பார்க்க வைத்தார்
பல்சுவை விவரணத்திரைப்படங்கள் குறுந்திரைப்படங்களுக்கும் பிரதி எ கண்டுள்ளார். ஐந்துக்கு மேற்பட்ட தமிழ் கனாக நடித்துள்ளார். கோமாளிகள் பட் அவருடன் கதாநாயகியாய் நடித்துள் லண்டன் பி.பி.ஸி நிறுவனம் தயாரித் ஆங்கிலத்திரைப்படத்தில் காந்தியின் நடித்துள்ளார். ஹொலிவூட் சர்வதேசப் "சகரிபயிஸ்” (Sacrifice) எனும் திரைப் இறுதிவரையும் நடித்திருக்கின்றார். பன் கூத்து ஆடத் தொடங்கிய செல்வராசன், கின்றார். “ஞானசவுந்தரி” தென்மோடி ஆடினார். இக்கூத்து, அநேக நகரங். யும் குறிப்பிட வேண்டியதே. அ.ந. நாடகத்தில் கதா நாயகனாய் நடித்த செ யேறிய அநேக தமிழ் நாடகங்களில் நடி படத்தில் கதை, வசனம், நடிப்பு யாவற் "பேர்ளிங் திரைப்பட விழாவில் சிறப்புப் சிங்களப்படத்தில் நடித்துள்ளார். இன் சிங்கள் தெலி நாடகங்களில் நடித்திரு
பம்பாயில் நடந்த தமிழ் எழுத்தாள நிதியாய்த் தெரிவு செய்யப்பட்டவர். அ தமிழ்க்கவிதை உலகப்பல மொழிகள் கலைத்துறைச் சேவைக்காக ஜப்பான
46

ளர்ச்சி” அத்தாட்சிகள் எனக்கூற வியாத தாகம்” என்னும் ஒரு வியரசு கண்ணதாசன் பார்த்து இவ்விதம் திரைப்படச் சுவடியை டி யெப்படி முடுக்க வேண்டும் 5 எப்படி அமைய வேண்டும் பாக எந்தவொரு கதாசிரியனோ, D. சில்லையூர் செல்வராசனே சியான இவ்வாக்கத்தை முதன் தோர் கவியரசர். திரைப்படமாக லி நாடகமாக மாற்றி, இரசிகர் செல்வராசன்..
கள் 27க்கும், பல விளம்பரக் . ழுதிப் படம் பிடித்து வெற்றி ழ்த் திரைப்படங்களில் கதாநாய த்தில் அவரது மனைவி கமலினி ளமையும் குறிப்பிடத்தக்கதே. த "லோட் மவுண்ட் பேட்டன்” ர் நண்பனாகச் செல்வராசன் படப்பிடிப்பாளர்கள் தயாரித்த படத்தில் ஆரம்பம் தொடக்கம் னிரண்டு வயதிலேயே நாட்டுக் அநேக அரங்குகளில் ஆடியிருக் நாடகத்தில் கதாநாயகனாக களில் மேடையேற்றப்பட்டமை கந்தசாமியின் "மதமாற்றம்” ல்வராசன், கொழும்பில் மேடை த்திருக்கின்றார். "கமம்” என்னும் றிலும் பங்கெடுத்தார். இப்படம் பரிசு பெற்றது. "ஆதரகத்தாவ” னும் அநேக தொலைக்காட்சி க்கின்றார்.
மகா நாட்டில் இலங்கைப்பிரதி ஆசியப் பெருவிழாவில் இவரது லும் மொழிபெயர்க்கப்பட்டது. ய “மும்கா” விருது இவரை

Page 57
வந்தடைந்தது. ஐ.நா.வின் யுனஸ்கோ போட்டியின் நடுவராக வைரமுத்துவும் எல்லாவற்றிற்கும் மேலாக “சில்லை வெடுத்து “பல்கலை வேந்தன்” எனும் சில்லாலையைப் பேரூராக்கினார்கள் அண்மையில் சில்லையூர் செல்வரா
ஷேக்ஸ்பியர் ஒரு ஜீவந்தி, நாடகங்கள், ஊரடங்குப் பாடல்கள் தணியாத தாகம், ஈழத்துத் தமிழ் ந கியுள்ளன. உண்மையில் அவரது (பு வரவில்லை. எழுத்தாளர், பாடகர், க நடிகர், விளம்பரத்துறையாளர், ஒ துறையாளர் இவ்விதம் தமிழ், ஆங். யுள்ள ஆய்வுக்குரிய பல்துறை மே இறந்ததை அறிந்த வைரமுத்து "ம கவிதை எழுதிப் "பெக்ஸ்” செய்த
"ஒருவன்" மறைந்தால் ஒருதுறை புலம்பும் உன் மறைவால் ஒவ்வொரு துறையும் தலைவனை இழந்ததே என்று அங்கலாய்த்து

நடத்திய உலகத் தமிழ்க்கவிதைப் T, செல்வராசனும் தெரியப்பட்டார். பூர் மக்கள் ஒன்றியம்” பெருவிழா பாரிய பட்டத்தை ஈந்து, சிற்றூரான கொழும்பு மாநகர முதல்வரால் சனுக்குச் சிலை வைத்தனர்.
ரோமியோ ஜூலியத் கவிதை , தலைவர்கள் வாழ்க மாதோ, வல் வளர்ச்சி நூல்கள் வெளியா ழு ஆக்கங்களும் இன்னும் வெளி பிஞர், பத்திரிகையாளர், விமர்சகர், பிபரப்பாளர், தொலைக் காட்சித் கில மொழிகளை ஆளும் திறமை தையிவர். ஆகையால்தான், இவர் ரணம் உனக்கு முடிவல்ல” என்ற ர். அதிலுள்ள ஐந்து வரிகள்: ,
அறிவுறுத்துகின்றார்.

Page 58
ஆர். ஷண்
(191
இந்தியாவின் இலக்கியப் நாவல் எனும் நவீனத்தை ய மதிக்கப்படுபவர் ஆர். ஷண்முக
தமிழ் நாட்டின் வடமேற்கில் பெரியார் மாவட்டத்தின் கீரனூர் எம். இரத்தினாசல முதலியார், ஐ ஊரில் ஐந்தாம் வகுப்பு வரை நிலையத்தருகேயுள்ள உயர்நி வரைப்படித்தார். அதன்பின், திருப் சுந்தரமும் சகோதரர் திருஞானச! சுந்தரத்திற்கு கைகூடவில்லை. முடித்துக்கொண்டார்.
தந்தையாருடனும் சகே கிருஷ்ணாப்பேட்டையில் தங்கின

முக சுந்தரம். 7-1977)
பரப்பிலும், தமிழிலக்கிய உலகிலும் தார்த்தபூர்வமாக எழுதியவர் என
சுந்தரம் அவர்கள்.
லுள்ள கொங்கு நாட்டின் - தற்போது
ஷண்முக சுந்தரம் பிறந்த இடம்.. னகி அம்மாள் இவரது பெற்றோர்கள். ப்படித்தார். பின், கோபியில் பஸ் லைப் பள்ளியில் மூன்றாம் பாரம் பூர் உயர்நிலைப்பள்ளியில் ஷண்முக பந்தமும் கற்றனர். படிப்பு ஷண்முக உயர்நிலைப்பள்ளியோடு படிப்பை
ாதரருடனும் சென்னை வந்து ார். மின்ட் தெருவிலுள்ள ஹிந்தி

Page 59
தியோலொஜிகல் ஹைஸ்கூல் ஹிந்தி கற்றுக்கொண்ட ஷ நூல்களைப் படித்தார். மீண்டு
பதினாறு பதினேழு வர ஷண்முக சுந்தரத்திற்கு இருந் படிப்பதிலும் அதிக ஆர்வம் மீது அதிக கவர்ச்சி அவருக்
கதைகள், பத்திரிகைகள் களை வாசித்து ஊறிய ஷன் வயதில் எழுத்தில் கைவைத்த சிறுகதையை எழுதி "மணிக் உதவியாசிரியர் கி.ரா. அவர்கள் வேறு மொழியிலிருந்து மொழ எழுதினார். "என் கதைதான் " கதை பிரசுரமானது. "நந்தா வி மணிக்கொடியில் வெளியான திரும்பிக் கொண்டார்.
1938 இல் ஷண்முக . "ஹிந்துஸ்தான்” பத்திரிகையில் ஆசிரியராக' இருந்த இப்பத்த சுந்தரம் அவர்களின் சகோத பொழுது, தந்தையார் சகோதரர்
1939இல் திருவல்லிக் கே நண்பரானார். கு.ப.ரா. வீட்டி
இருந்தார். அவரது தொடர்பும் இலக்கிய நட்பு மிக இறுக்கம் ஷண்முகசுந்தரம் முதன்முதல்
டி.கே. சிதம்பரநாத மு ஷண்முகசுந்தரம் டி.கே.சியில் பெருமைப்பட்டுக் கொண்டார். போன்றோரைச் சந்தித்து - இவருக்குண்டு. மணிக்கொடி எ திகழ்ந்தார். புதுமைப்பித்தன், ஏ சுந்தரராசன் (சிட்டி), பி.எஸ்.

லில் ஆறாம் பாரம் வரைக்கும் கற்றார்.
ண்முக சுந்தரம் பிரேம்சந்த், சுதர்சன் டும் அவர்கள் கீரனூர் வந்துவிட்டார்கள்.
பதுகளில் காங்கிரஸ் கட்சித் தொடர்பு நதது. பத்திரிகை படிப்பதிலும், கதைகள் காட்டினார். "மணிக்கொடி” பத்திரிகை கிருந்தது.
T, சிறந்த கட்டுரைகள், புராண இதிகாசங் ன்முக சுந்தரம் தனது பத்தொன்பதாவது. தார். முதன்முதல் “பாறையருகில்” எனும் 5கொடி”க்கு அனுப்பினார். மணிக்கொடி ள் “கதை உங்கள் சொந்தக் கற்பனையா? ழி பெயர்த்ததா?” என்று கேட்டுக் கடிதம் எனப் பதில் எழுதியதும் அடுத்த இதழில் ளக்கு” எனும் அடுத்த கதையும் 1937இல் து. இதன்பின், இலக்கியத்தின் பக்கமே
சுந்தரம் சென்னைக்கு வந்துவிட்டார்.
சிறுகதைகள் எழுதினார். ரா. நாராயணன் திரிகையின் உதவி ஆசிரியர் ஷண்முக ரர் திருஞானசம்பந்தம் அவர்களே. இப் ருடன் ஆரிய சமாஜ் விடுதியில் தங்கினார்.
ணியில் கு.ப.ராஜகோபாலனைச் சந்தித்து ன் பக்கத்தில்தான் ந. பிச்சமூர்த்தியும் > இவருக்குக் கிடைத்தது. கு.ப. ராவின் ானது. கு.ப.ரா.வின் தூண்டுதலினால்தான் லில் "நாகம்மாள்” நாவலை எழுதினார்.
தலியாரின் பிரசங்கங்களில் இலயித்த ன் தாக்கம் என்னிடமுண்டு எனக்கூறிப்
கல்கி ரா. கிரஷ்ணமூர்த்தி, ராஜாஜி அளவளாவிய சந்தர்ப்பங்கள் அதிகம் ழுத்தாளர் வட்டத்தில் இவரும் ஒருவராகத் -.என்.சிவராமன், சி.சு. செல்லப்பா, பெ.யோ. ராமையா, வ.ரா., சங்கு சுப்பிரமணியம்,
49

Page 60
பி.சு. நெல்லையப்பா போன்ற இல கொண்டிருந்தார்.
ஷண்முகசுந்தரம் மொழிபெயர்ப்பி முதன்முதலாக சரத்சந்திரரின் “அசல் சக்தி வெளியீட்டார் இதை நூலாக ெ இருந்த “ஆனந்த விகடனில் சரத் நாவலை மொழிபெயர்த்துத் தொடர்க திரரின் “கிரசுதாகம்” நாவலும் இவரா நிலையத்தால் வெளியிடப்பட்டது.
இரண்டாவது உலகமகா யுத்தக் சகோதரர் திருஞான சம்பந்தம், தந் ை விட்டனர். அங்கே, வெளியான "வசந் சிறுகதைகளும், வசன கவிதைகடு "புதுமலர் நிலையம்” ஷண்முக சு பிஞ்சும்”, “பனித்துளி” நாவல்களைய தொகுதியையும், “ஜமீன்தாரிணி” என வெளியிட்டது. .
1969இல் ஷண்முக சுந்தரத்தை 14, 15, 16ஆந் திகதிகளில் இலக்கிய இக்கருத்தரங்கில் அகில இந்திய எழு எழுத்தாளர்களும் கலந்து கொண் இப்பெருவிழாவில் கோயமுத்தூர் முன் முக்கிய பங்கு வகித்தார். தொழில ஜீவிகள் இவ்விழாவை முன்னின்று.
ஷண்முக சுந்தரம் அவர்கள் சி நாடகமும் எழுதியுள்ளார். "புதுப்புன யானது. இந்நாடக நூல் 1979இல் முது தெரிவாகியது. இவரது வானொலி நாட யில் ஒலிபரப்பாகின. கோவையில் ந நாடகங்கள் மேடையேற்றிய போது, ! செய்தார். கு.பா.ரா.வின் "கிராம உ எழுதினார். "ஆலோம்” எனும் ெ நகைச்சுவைக் கலப்புடன் எழுதியும் திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள் நூல்களைத் தமிழில் மொழி பெயர்
50

க்கிய வல்லவர்களுடன் உறவு
பிலும் கவனம் செலுத்தினார். இவர் மா” நாவலை மொழி பெயர்த்தார். வளியிட்டனர். கல்கி, ஆசிரியராக ந்திர சட்டர்ஜியின் "சந்திரநாத்" கதையாக வெளியிட்டார். சரத்சந் ல் மொழிபெயர்க்கப்பட்டு ஜோதி
- கெடிபிடியில் ஷண்முக சுந்தரம், மதயார் மூவரும் கோவை சென்று கதம்” இலக்கியப் பத்திரிகையில் நம் எழுதினார். அக்காலத்தே, ந்தரத்தின் "நாகம்மாள்”, "பூவும் ம், "நந்தா விளக்கு” சிறுகதைத் அம் மொழி பெயர்ப்பு நூலையும்
கக் கெளரவிப்பதற்காக, ஜனவரி பக் கருத்தரங்கு நடைபெற்றது. ஓத்தாளர்களும் முன்னணித் தமிழ் டனர். கோயமுத்தூரில் நடந்த னிசிபலிடி சேமன், சி.பி. நஞ்சப்பா திபர்கள், எழுத்தாளர்கள், புத்தி நடத்தினர்.
றுகதை, மொழிபெயர்ப்புகளுடன் ல்” நாடகநூல் 1961இல் வெளி பகலைப் படிப்புக்குப் பாடநூலாகத் டகங்கள் பல சென்னை வானொலி டிப்புப் புலவர் கே. ஆர். ராமசாமி நாடக உருவாக்கத்திற்கு உதவி ஊழியனி”ல் வசன கவிதைகள்
பயரில் அரசியல், விமர்சனம்' ள்ளார். "கானல் நீர்” என்னும் ரளார். நூற்றிருபதுக்கு மேலான த்திருக்கிறார். அநேகமாக வங்க

Page 61
நாவல்களையே மொழி பெயர்த் "ஜக்ஷாபர்” (Jack Shaffer) எழுத்து சிறுகதைத் தொகுதியை ஆங் பெயர்த்திருக்கின்றார்.
நாகம்மாள், பூவும் பிஞ்சும், 1 எண்ணம் போல் வாழ்வு, அழியாக சுனை, மாலினி, மாயத்தாகம், அது தனிவழி, மனநிழல், எதிர்வீட்டு உதயதாரகை, மூன்று அழைப்பு எழுதியுள்ளார். இதனாலேயே இல வைத்தே இவரை மதிப்பீடு செய கிராமத்து மண்வாசணையுடன் அ இவரது முதல் நாவல் "நாகம்ம் பாடநூல் வரிசையில், புனைகதை பட்டிருக்கின்றது. நாவல் ஆசிரியர் களைப் பற்றிக் கூறும்போது: நாட்டுக்கிராமத்தையும் அங்கு ந உள்ளது உள்ளபடி எழுத்தில் சித் அந்த ஜனங்களின் விருப்பங்கள், வனப்புடன் தீட்டிவிடத் திட்டமிட்டே நுட்பமாகக் கவனித்தேன். கவனிப்ப வடிவங்களுக்கு உயிர் கொடுத்ே என்ற கருத்தரங்கில் வெளியிட்டா
- 1917 இல் பிறந்த ஷண்முக அமைதியாக இலக்கியம் படைத் வைத்த காலத்தே "சரத் நினைவு “ஆரோக்கிய நிகேதன்” எனும் மெ அகடமி பரிசு கிடைத்தது. அதே 1ெ பரிசும் கிடைத்தது. ஷண்முக சுந் சேர்ந்த வள்ளியம்மையைத் திரு போன சகோதரரின் குடும்ப நல அக்குடும்பத்தை நன்கு கவனித் நிறையப் பெற்ற ஷண்முக சுந்தரத் எழுத்துக்களே படம்பிடித்துக்காட் எப்பொழுதும் இலக்கிய முன்னே காரணம்: அச்சாதனைகள் எடுத்துப் பெற்றவை என்பது கண்கூடு.

த இவர், அமெரிக்க எழுத்தாளர் யெ The Pioneers "முன்னோடிகள்” கிலத்திலிருந்து தமிழில் மொழி
பனித்துளி, அறுவடை, இதய தாகம், 5கோலம், சட்டி சுட்டதடா, காணாச் துவா? இதுவா? ஆசையும் நேசமும், ச்சன்னல், தேன்மழை, வரவேற்பு, ஆகிய இருபது நாவல்களை இவர் க்கிய உலகம் இவரது நாவல்களை பகின்றது. முற்றிலும் தான் பிறந்த வரது நாவல்கள் பிறந்திருக்கின்றன. மாள்” க.பொ.த. உயர்தரம் தமிழ் . கள் பாடநூலாகத் தெரிவு செய்யப்
ஷண்முக சுந்தரம் அவரது நாவல் 'நான் பிறந்து வளர்ந்த கொங்கு நான் பழகிய கிராம மக்களையும் திரிப்பது என்ற பேரார்வம் துளிர்த்தது. துயர்கள், வேடிக்கை விமரிசைகள் டன். ஒவ்வொரு சிறு காரியத்தையும் து என்ன? என்னிதயத்தில் வீற்றிருந்த தன்” என்று எதற்காக எழுதினேன்?
பர்.
சுந்தரம் 1977 இல் இறக்கும் வரை மதார். இலக்கியத்தில் அடி எடுத்து புநாள்” பரிசைப் பெற்றார். 1956 இல் மாழி பெயர்ப்பு நாவலுக்கு சாகித்திய மாழிபெயர்ப்புக்கு “ரவீந்திரன் ஸ்மார்க்” தரம் தாளாப்பாளையம் கிராமத்தைச் மணம் செய்து கொண்டார். இறந்து னில் அதிக அக்கறை காட்டினார். து உயர்த்தினார். மனிதாபிமானம் தின் குண இயல்புகளை அவர்களது நிம். அவரது இலக்கிய சாதனைகள் எடிகளால் பேசப்பட்டு வருவதற்குக் பேசுமளவுக்கு உயர்ந்த அந்தஸ்துப்
51

Page 62
ஐரோப்பியரின் த
அரசியல் மாற்றங்களாலு பிரயாண வசதிகளாலும் பன்னாட்டு ஏற்பட்டது. போத்துக்கேயர், ஒல் வரவால், கிறிஸ்தவ சமயப் பாதி பரப்பும் நோக்கமுடைய அவர்கள் கற்றார்கள். தமிழ் மொழி கற்று, பயன்பாடுகளைச் செய்வதில் . உலகளாவிய நிலையில் தமிழ் ( என்பதைப் பெருமையுடனும் ந கடமைப்பட்டுள்ளோம்.
தமிழ் மொழியுள் பல்லவர் சமஸ்கிருதக் கலப்பு இந்திய மொழி டிலும் உறுதி செய்யப்பட்டு வடரெ பட்டிருந்தது. எவ்வித எதிர்ப்புமின் மேலோங்கியிருந்த இப்பாரிய பின் ஐரோப்பிய மொழியியல் ஆய்வு

தமிழ்ப் பணிகள்.
ம் வியாபாரத் தொடர்புகளாலும் மக்களின் தொடர்பு தமிழ் நாட்டிற்கு லாந்தர், ஆங்கிலேயரின் அரசியல் பரிகளும் உடன் வந்தனர். சமயம் அவ்வப் பிராந்திய மொழிகளையும் - அதன் வளர்ச்சிக்கு ஏற்ற சில அவர்கள் முயன்றனர். அதனால், மொழி ஆய்வுக்கு வழி வகுத்தனர் ன்றியுடனும் எடுத்துக்கூற நாம்
" காலத்திலிருந்து தொடங்கிய க்ெகொள்கையால் 19ஆம் நூற்றாண் மாழி தாய்ப்பீடத்திற்கே உயர்த்தப் எறி தமிழ் மொழியைக் கீழாக்கி ஊழயைச் சுட்டிக்காட்டிய பெருமை பாளர்களையே சாரும். திராவிட

Page 63
மொழிக்குடும்பத்தின் விரிவையும் அ கலந்திருந்த பெருமையை கால்டு தினார். “எல்லிஸ்” என்பவரின் த என்பாரின் திராவிட மொழிகளில் , கியது. 19ஆம். நூற்றாண்டின் நடுப்பு கணக்கெடுத்த கால்டுவெல் திராவிட படைத்தார். இது தனித்துவம் நின
ஐரோப்பிய அறிஞர்கள் தமிழு நூல்களை ஆக்கியதெனலாம். "பா
வரும் தந்த இலக்கண நூல்கள் "இரேனியஸ்” என்பார் ஆங்கிலத் நூல் வீரமாமுனிவரது இலக்கண அறிஞர்கள் கருத்து. போப்பையர் இ படிக்கும் தெளிவை உணர்த்தினா
ஏட்டுச் சுவடிகளுடனும், கல் நின்ற தமிழை அச்சு வாகனத்தில் . ஸ்பானிய நாட்டுப் பாதிரி ஜோன்ஸ் வைப்புக்கோட்டையில் 1577லும் 1579 முயற்சியில் ஈடுபட்டார். 1979ல் அச்சேற்றும் முயற்சியில் ஈடுபட்ட faria அவர்கள் புன்னைக்காயலி உருவாக்கிப் புத்தகங்களை அச்சடி பாவில் தயாரிக்கபட்ட அச்சுக்கள் பயன்படுத்தபட்டுள்ளன. 1815இல் 6 விலிலும், 1830இல் நெய்யூரிலும், தி அமைக்கபட்டு தமிழ் நூல்கள் - படிப்போரின் எண்ணிக்கை பெருகி யதல்ல. முற்றிலும் ஐரோப்பிய மரடே தமும் செய்தார். பீம்ஸ்-Beams, எ போன்றோர் எழுத்துமுறை ஆய்வு:
தமிழில் “அகராதி” முறையை ? ஐரோப்பியரே! சொற்களுக்கு “நிகா நின்றது. இந்த மரபை மாற்றி அகரம் பெஸ்கி சதுரகராதி, போத்துக்கே லத்தீன் அகராதி, தமிழ் பிரஞ்சு

மொழிகள் ஏனைய மொழிகளுடன் வல் எனும் ஐரோப்பியரே உணர்த் மிழ் மொழி ஆய்வு கால்டுவெல் . ஒப்பிலக்கணத்துக்கு முன்னோடியா, குதியில் தமிழின் தூய்மை பற்றிக் மொழிகளின் ஒப்பிலக்கணத்தைப் றந்த நூலாக விளங்கியது.
கேளித்த பெருங்கொடை இலக்கண டே”யும் பெஸ்கி எனும் வீரமாமுனி இதில் குறிப்பிடக்கூடியவைகள். தில் அருளிச் செய்த இலக்கண நூலிலும் தெளிவுடையதென்பது லக்கண வினாவிடை எழுதி எளிதில்
வட்டுச் சாசனங்களுடனும் ஒடுங்கி அமர்த்தியவர்கள் ஐரோப்பியர்களே! கோன்ஸல்வாஸ் - Jonesgonsalvas Pலும் அச்சுக்கலையை உருவாக்கும், போத்துக்கேயர் அம்பலக்காட்டில் எர். ஜோடோ டீ பாரியா - Joto-deல் 1578ல் அச்செழுத்துக்களை த்தார். 18ஆம் நூற்றாண்டில் ஐரோப் 1761முதல் சென்னை வேப்பேரியில் சென்னையிலும், 1822இல் நாகர்கோ ருநெல்வேலியிலும் அச்சுக்கூடங்கள் அச்சேறின. பத்திரிகை மூலமாகப் யது. பத்திரிகை மரபு தமிழுக்குரி 1! வீரமாமுனிவர் எழுத்துச் சீர்த்திருத் ல்லிஸ் - Ellis, கால்டுவெல் - Caldwell க்கு வித்திட்டனர்.
உண்டாக்கி நவீனப்படுத்தியவர்களும் எடு” செய்யுள் வடிவில் பொருள்கூறி வரிசையில் தொடர்ந்து வீரமாமுனிவர் ப லத்தீன் தமிழ் அகராதி, தமிழ் அகராதி, தமிழ் ஆங்கில அகராதி
53

Page 64
என்பனவற்றை ஆக்கினார். இம்மு பெருங்கொடை எனலாம்.
"Prose" என்னும் உரைநடை "றொபர்ட் நொலி” பேச்சுத் தமி இரண்டறக் கலந்து உரைநடை நூ அவர் எழுதிய நாற்பது நூல்களு வந்தன. படித்தவரும் பாமரரும் ? உரைநடை இயக்கத்தைத் தொ பெஸ்கியாவார். அவர் எழுதிய “பர யுடன் அதிகம் படிக்கத்தூண்டி ! 1708இல் சீகன்பால்கு பைபிளை உரைநடை மறை நூலாகியது. 1'
தமிழை மிகவும் ஆழமாகக் க அன்று திகழ்ந்தனர். செய்யுள் ! வீரமாமுனிவரும், சீகன்பால்குவும் 'யிலிருந்து சீகன்பால்கு மொழிபெய உயர்ந்தது. கால்டுவெலும், வீரமா தழுவி தமிழில் கீர்த்தனைகள் இ
“தாங்காக் கடும்வெயி காங்கையுறும் வானத் திருமலையே தஞ்சபே தருவாய் குளிர்நிழல்
என்பது கால்டுவெல் வெப்பத் வெண்பா. வீரமாமுனிவரும் கலி. இலக்கண வரம்புள் கவிதைகள் அம்மாள் அம்மானை, அடைக்க சிந்தாமணியை ஒத்த காப்பியம் ே நூலைத் தமிழுக்கீந்தார்.
ஐரோப்பியர் தமிழ் இலக்கிய பெயர்த்துத் தமிழ் இலக்கியச் செ திருக்குறள் என்னும் பிரபல்ய
வீரமாமுனிவரும், பிரஞ்சில் ஏரியா டாக்டர் கிரால் - Dr. Graul என்பாரும் Dr.G.U. Pope என்பாரும் மொழி (
54.

பற்சி ஐரோப்பியர் தமிழுக்களித்த
ய ஐரோப்பியரே விருத்தி செய்தனர். ழையும் இலக்கியத் தமிழையும் பியற்றும் பணியைத் தொடங்கினார். ர் ஐந்து நூல்கள் அச்சில் வெளி உணரும் வகையில் நல்ல தமிழ் டங்கியவர் வீரமாமுனிவர் எனும் மார்த்த குருகதை” அங்கதச் சுவை நிற்கும் அற்புத வசனநடை நூல். தமிழில் மொழி பெயர்த்தார். இது 115 இல் இது அச்சேறியது.
ற்றவர்களாக ஐரோப்பியப் பாதிரிகள் இயற்றும் திறன் பெற்றவர்களாக
விளங்கினர். ஜேர்மனிய மொழி பர்த்த பாடல்கள் கீர்த்தனைகளாக ரமுனிவரும் ஆங்கில முறையைத்
யற்றினர்.
லில் தாகமாய் நான்வருந்த தின் கானலில் - தூங்க » தேன்வடிதொல் வெற்பே
சாமி”
தின் கடுமையை நோக்கி எழுதிய வண்பா, வெண்கலிப்பா முதலிய புனைந்து வெளியிட்டார். கித்தேரி லமாலை, ஆகியவற்றுடன் சீவக பால் “தேம்பாவணி” எனும் காப்பிய
நூல்களை ஐரோப்பிய மொழிகளில் ல்வத்தை உலகறியச் செய்தனர். மான நீதி நூலை இலத்தீனில் ல்- Ariel என்பாரும், ஜேர்மனியில் 5, ஆங்கிலத்தில் டாக்டர், போப் - பெயர்த்து உலகெல்லாம் பரப்பினர்.

Page 65
டாக்டர் போப் சைவசித்தாந்த ! பெயர்த்தார். இவ்விதம் வெற்றி ( போதம், ஒளவை ஆத்திசூடி, க யெல்லாம் ஐரோப்பிய மொழி பரப்பினர்.
வரலாறும், வரலாற்று பண்படுத்தும் எனும் உணர்வை போது, பாடசாலையில் வரல் ஏற்படுத்தினர். உலக வரலாறு, கிறித்தவ சபை வரலாறு, இ. என்பவற்றை ஐரோப்பியர் எழு முறையிலும் இலகுவாக்கின கொண்டவர்கள் டாக்டர் ஸ்கமீட் Morris கால்டுவெல், வில்சன் -
கல்லில் பதிந்து சிதறியிருந் அடங்கியிருந்த இலக்கியங்களை விளக்கியவர்கள் ஐரோப்பியர்கே பர்னல், எல்லிஸ் என்பவர்க வாய்மொழியில் நின்ற நாட்டுப்ப தொகுத்தார். தமிழ் மொழி நூல்க தயாரித்துதவினார். இவ்விதம் தமிழர்களே அறியாத விட ஐரோப்பியர்களைச் சாருகின்றது பெருமையே!

ால்களையும், நாலடியாரையும் மொழி வற்கை, தத்துவக் கட்டளை, சிவஞான பிலதேவர் அகவல் போன்ற நூல்களை களில் அவர்களே மொழிபெயர்த்துப்
நூல்களும் மனித இயல்புகளைப் ஏற்படுத்தி, ஐரோப்பியரது ஆட்சியின் று கற்கும் வாய்ப்பை ஐரோப்பியர் இந்திய வரலாறு, பரதகண்டபுராணம், பங்கை வரலாறு பாண்டியர் வரலாறு தினர். மாணவர்களுக்குப் பயன்படும் ர். இம்முயற்சியில் அதிக பங்கு - Dr. Schmidt ஹென்றி மோரிஸ்Henry 4.V. Wilson என்பவர்களே.
த இலக்கியங்களையும், ஏட்டுச்சுவடியுள் ரயும் தேடித் தொகுத்து முதன் முதலில் ள.. இம்முயற்சியில் வில்லியம் டெய்லர், ள் அதிக ஈடுபாடு கொண்டார்கள். பாடல்களை சார்லஸ் ஈக்கோவர் தேடித் களின் பெயர்ப்பட்டியலை யேவான்மார்டக் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்து யங்களை அறியத்தந்த பெருமை 1. அவர்களின் இத்தொண்டு தமிழுக்குப்
55

Page 66
ஆர்.ஷண்முக .
நாகம்மாள் !
தமிழ்புனைகதை வளர்ச்சியில் “ பங்களிப்பு சிலாகித்துக்கு கூறக்கூடிய கவனஞ் செலுத்திய இக்கூட்டத்துள் மு ஆர். ஷண்முகசுந்தரந்தான். கொங்கு ஆர். ஷண்முகசுந்தரம் எழுதிய - மு: அப்படியே தொனிக்கின்றது. ஆர். ஷண் படித்த கு.பா.ரா. அக்கதைகளில் தென் வத்தைக் கண்டு ஆச்சரியமுற்று, “கிரா வைத்து ஒரு நாவல் எழுதலாமே” என்ற அதன்பின், இரண்டே மாதங்களில் கிடை
ஷண்முகசுந்தரம் இளமைக்கா இயக்கத்தைக் கண்டவர். விடுதலை 2 சக்திகளின் தாக்கங்கள் அவரைப் பா தலைமையில் இந்திய தேசிய க பரவியிருந்தது. இந்தியாவின் உயிரோட்ட

சுந்தரத்தின் நாவல்.
மணிக்கொடி” எழுத்தாளர்களின் ஒன்று. சிறுகதை வளர்ச்சியில் தன் முதல் நாவல் எழுதியவர் நாட்டுக் கிராமத்து வாழ்க்கை தல் நாவலான நாகம்மாளில் முகசுந்தரத்தின் சிறுகதையைப் பட்ட கிராம வாழ்க்கை அனுப் மிய வாழ்க்கையை மையமாக | யோசனை கூறியிருக்கின்றார். பத்த நாவல்தான் "நாகம்மாள்”.
லத்தில் இந்திய விடுதலை இயக்கக் காலத்தில் பல்வேறு தித்திருக்கின்றன. காந்தியின் Tங்கிரஸ், நாடு முழுவதும் ம் இந்தியக் கிராமங்களில்தான்

Page 67
தங்கியுள்ளது என்பது காந்தியின் ர கவரப்பட்ட கலைஞர்கள் சிலர் கி கொண்டு புனைகதைகளைப் | ஆர். ஷண்முகசுந்தரம் அதிக பா கிராமம் தவிர வேறெதையும் கா விமர்சகர் பேராசிரியர் க. கைலாச to Village" - "கிராமத்தை நோக்கி அதிகமாக ஆர். ஷண்முகசுந்தரத்
யதார்த்த உலகை அதன் பா அவர் கையாளுகின்றார். அதனால் அவர் கடைப்பிடிக்கின்றார் என்பது இருகூறுகளாகப் பிரிக்க வேண் அக்காலத்தில் கிராமங்களில் நிகழு சொத்துப்பிரிவினை மொத்தம் சிந்தனைக்குள் சிறகு விரித்தது.
"நாகம்மாளை” ஏன் எழுதினேன் நிலைக்களனாக வைத்துச் சிறுகதை பிரிவினை பற்றிய பேச்சு அடிபட்ட ஒற்றுமையை வற்புறுத்தினர். இ பிரிவினையைப் போல் குடும்பங்களி இதனால், பிரிவினை பற்றிய என அகற்றக் கிராம சமூகத்தில் நட மையமாக வைத்து "நாகம்மாளை
வெங்கமேடு சந்தைக்கு வந்த கொண்டு வீடு திரும்பினாள். இவள் நான்கு வயதுக் குழந்தையுடன் குடும்பத்துடன் வாழ்ந்த போதும், பங்கு கொள் கின்றாள். பாகத்தைப் எழுகிறது. பத்து வருடங்களின் | உற்சவத்தில் கெட்டியப்பன் என்னு பாகப்பிரி வினைக்கு அவனை அ உறவை ஊர் வேறுவிதமாக நினை அவன், குத்து வார்த்தையால் நாகம்மாள் கணவனின் தந்தை, ரா வராக இருந்த காலத்தில் எழுந்த

ம்பிக்கை. ஆகையால், காந்தியால் ாமிய மக்களைப் பகைப்புலமாகக் டைத்தனர். அக்கலைஞர்களில் கெடுத்தார். அவரது நாவல்களில் ணமுடியாது. இதைக் கண்ணுற்ற பதி அவர்கள் "காந்தியின் "Back த் திரும்பு” இயக்கத்தின் தாக்கம் தையே பாதித்துள்ளது” என்கிறார்.
மாணங்களுடன் தன் நாவல்களில் ம், தனித்துவமான ஒரு போக்கை தெளிவாகின்றது. இந்திய நாட்டை டுமென்ற கருத்து வலுவடைந்த ம் வீட்டுப்பிரிவினை, நிலப்பிரிவினை, Tகப் பாகப்பிரிவினை அவரது
ன்? என்று கூறுகையில், "கிராமத்தை த எழுதிய காலத்தில் பாக்கிஸ்தான் து. காந்தி போன்ற தலைவர்கள் ந்திய கிராமங்களிலும், நாட்டுப் ல் பாகப்பிரிவினைகள் அதிகமாகின. எணத்தை மக்கள் மனத்திலிருந்து
க்கும் ஒரு வீட்டு வாழ்க்கையை 7 எழுதினேன்” என்கிறார்.
நாகம்மாள் சாமான்களை வாங்கிக் கணவன் இறந்து பத்து வருடங்கள். - கணவனின் தம்பி சின்னப்பன் தடும்பத்தை நிர்வகித்தலில் அதிக பிரித்துத் தனித்து வாழும் எண்ணம் ன் கொண்டாடப்படும் மாரியம்மன் D ஊதாரியின் உறவு கிடைப்பதால், லோசகராக எண்ணுகிறாள். இந்த பபதால், சின்னப்பனுக்கு அவமானம். நாகம்மாளைக் கண்டிக்கின்றான். மசாமிக் கவுண்டர் பஞ்சாயத்தலை பிணக்குக்குரியவர் மணியக்காரர்.

Page 68
அதை மனதுள் வைத்து இக்குடும்பத் அதற்கு நாகம்மாள் பகடைக் காயாகி குரியோர் மணியக்காரர்தான். இவரின் மாளுக்குக் கிடைக்கின்றது. சின்னம் யம்மாள் சொத்துக்களை விற்றுவிட்டு இதை யறிந்த நாகம்மாள் மணியம் முதலியுடன் ஆலோசனை நடத்துகி தோட்டத்துக்கு வரும் சின்னப்பனை வார்த்தை முற்றுகின்றது. ஒளித்திருந் வருகின்றனர். சின்னப்பன் வாக்குவா கொண்டு வந்த தடியால், சின்னப்பா சின்னப்பன் நிலைகொள்ளாது பூமியில் கத்தி ராமாயியைத் தழுவுகிறது. சின்னப்பன் மேல் வீழ்ந்தாள். இவ்
இக்கதையில் கிராம வாழ்க்கை வெகு சித்திரிக்கப்பட்டுள்ளதை வாசித்தே ராமாயி, கெட்டியப்பன் எல்லோரும்
கதை என்று சொல்லும்படியாக ஆனால், உள்ள கதை, ஒழுங்காக, ! நிகழ்கின்றது. நாகம்மாள், முத்தாயி, மணியக்காரர், காளியம்மாள், நாரா இவர்கள்தான் கதையில் நடமாடும் அவர்கள் யாவரையும் வாசகர் ஒவ்லெ கொண்டு வந்துவிட்டார்.
“இந்தியாவிலேயே நாகம்மாளு. கிராமிய சூழ்நிலைகளை முழுதும் ! என்கின்ற துறையை முதன்முதலா ! ஆர். ஷண்முகசுந்தரந்தான்” என்று எழுதியிருக்கின்றார்.
ஆசிரியர் ஆர். ஷண்முகசுந்தர யுடன் படைத்துத் தந்திருக்கின்றார். முள் தைப்பது போல் ஞாபகத்தில் மின்னல் போல”, “கஷ்டப்பட்டுக் கச் "பெருங்காற்றைப் போல”, "புத்தீசன் கிழித்துக் கொண்டு செல்லும் சூரியன்
58

தைக் கலைக்க எத்தனிக்கின்றார். ன்றாள். இப்பொழுது பஞ்சாயத்துக் ன் கூட்டு கெட்டியப்பனால், நாகம் பனின் மனைவியின் தாய் காளி அவளது ஊர்வரக் கூறுகின்றாள். நகாரர், கெட்டியப்பன், நாராயண றாள். காலையில் ஏத்துப்பூட்டத் நாகம்மாள் தடுக்கிறாள். பேச்சு த கெட்டியப்பன், செங்காளி வெளி தம் செய்கின்றான். கெட்டியப்பன் எ தலையில் ஓங்கியடிக்கின்றான். ல் சாய்ந்தான். குழந்தை கீச்செனக் ராமாயி "ஹோ”வெனக் கதறிச் விதம் இக்கதை செல்லுகின்றது. 5 நுட்பமாகவும், அநுதாபத்துடனும் உணர வேண்டும். சின்னப்பன், உயிர் பெற்று உலவுகின்றார்கள்.
கப் பெரிதாக ஒன்றுமில்லைதான். நேராக, நெஞ்சத்தில் படும்படியாக சின்னப்பன், ராமாயி, கெட்டியப்பன், யணமுதலி, வெங்கமேட்டுக்காரர் பாத்திரங்கள்; கதைமாந்தர்கள். வாருவரது கவனத்துக்கும் ஆசிரியர்
க்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உபயோகித்துப் பிராந்திய நாவல் க இந்தியாவில் உருவாக்கியவர் விமர்சகர் க.நா. சுப்பிரமணியம்
ம் நாகம்மாளை மிகவும் கரிசனை - அவரது உவமைகள் நெஞ்சில் ல் நின்றுவிடுகின்றன. "சுளிக்கும் சாயம் குடிக்கும் குழந்தை போல” 5 போல்”, "அந்தி வானத்தைக் னைப்போல”, “துரிதமாக மறையும்

Page 69
பட்டுப்பூச்சி போல”, “கட்டறுத்துக் பறந்து செல்லும் பட்சி போல”, போல”, “நல்ல மரத்தில் கரை போல் நிலைகொள்ளாது” என் நாகம்மாளில் காணமுடியும். இல் எல்லாம் நிறைந்துள்ளன.
நாவலை ஓட்டிச் செல்லும் வைக்கும் திறன் மேலோங்கி ந தொண்டையில் பேசியது? பெண் மகிமையை அளித்தான் என்று நாகம்மாளைப் பற்றிப் பின்னால் போகின்றீர்கள். ஆகையால், சுருக். போவதில்லை" என்று கதை கதாநாயகியை அறிமுகம் செய்
வெங்கமேட்டுச் சந்தையை வருகின்றார். "சந்தைக்கூட்டம் சோளத்தட்டுக்களைக் கடித்து காளைகள், மணிகள் ஒலிக்க தயாராயின. சக்கரத்தடியில் கி தட்டினர். வாங்கி வந்த சாமா கொண்டிருந்தார்கள். சந்தைக்கு கட்டியிருந்த துணிகளையும், விற் அவரவர் பரபரப்பாக எடுத்தனர் தங்கள் கிராமத்துப்பாதையின் | இரண்டொரு உள்ளூர்க்காரர்கள் யோ தேடுவதைப்போல் திரிந் அக்கிராமத்தின் உயிர்நாடியான கிராமத்தின் அளவை எடுத்துக்கா மனத்திலிருத்துகின்றார்.
சமூக உணர்வைத் தக் கதையமைந்துள்ளது. யதார்த்த நிற்கும் கதையாக நாகம்மாள் வாழ்க்கையில் பல்வேறுபட்ட சச் வெற்றி பெற்றிருக்கின்றார் ஆ சமூகங்களில் காணப்படும் சொ

கொண்ட காளை போல", "சிறகடித்துப் "சுதாலாகப் பாய்ந்தோடும் காட்டாறு யான் விழுந்த மாதிரி”, "பாதரசம் ன போல் நிறைய உவமைகளை விதமே நகைச்சுவை, வர்ணனைகள்
ஆசிரியர் பாத்திரங்களைப் பதிய ற்கின்றது. "யார் இந்த வெண்கலத் ணுக்கா பிரமன் இவ்விதமான குரல் நீங்கள் வியப்படையாதீர்கள். இந்த நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ளப் கமாகக் கூட இப்போது நான் சொல்லப் யத் தொடங்கிச் செல்லும்போதே கிறார்.
அவர் எங்கள் கண்முன்னே கொண்டு மெதுவாகக் கலையவாரம்பித்தது. அசை போட்டுக் கொண்டிருந்த எழுந்து நின்று வண்டியில் பூட்டத் டந்த சாக்குகளை எடுத்துச் சிலர் ன்களை வண்டியில் சிலர் ஏற்றிக் ள்ளே நிழலுக்காக முளையடித்துக் பதற்கு பரத்தியிருந்த பண்டங்களையும் - பெண்களும் ஆண்களும் தங்கள் வழியே வேகமாக நடக்கலானார்கள். ம் சிறுவர்களும் அங்குமிங்கும் எதை து கொண்டிருந்தார்கள்." இவ்விதம் சந்தை முடியும் தருவாயைக் காட்டிக் ட்டுகின்றார். அத்துடன், அச்சந்தையை
கவைத்துக்கொள்ளும் பாணியில் வாதக் கண்ணோட்டத்தில் நிலைத்து உருப்பெற்றிருக்கின்றது. கிராமத்து திகளைப் பாத்திரங்களாக அமைத்து ரியர். கவுண்டர், நாயக்கர் ஆகிய துடைய விவசாயக் குடும்பப் பெண்
59

Page 70
களின் பிரதிநிதியாக நாகம்மாள் பலி மைக் கிராமங்களில் இவ்விதமான க பதை இப்போதும் காணலாம்.
உணர்ச்சிபூர்வமாக உலவவிட் மீறாது சித்திரித்திருக்கும் உய அமைந்துள்ளது. கிராமச் சூழ்நிலை அதனமைப்பைக் காட்டுகின்றார் - என்று கூறலாம். தவிர, அற்புதமான இல்லை. பிரிவினை, சாதுவையும் மி என்பதை ஒரு கதை மூலம் படம் பிடி அவரது சாதனை தமிழ் நாவலுலக் தந்திருக்கின்றது. அளவில் சிறிதாய் படும் நாவல் இது., இருண்டதொரு பளிச்செனத் தெரிவதற்கு கொங்கு எழுத்தில் வடித்து எம்முன் காட்டி நாவல்களைத் தந்திருக்கும் ஆர். ஷ வது நாவல்தான் "நாகம்மாள்”.
டெல்ஹி சாஹித்திய அகடமி இலக்கியம் ஒரு தொகுப்பு-இரண்டா பகுதியில் ஷண்முக சுந்தரத்தின் ந கதைச்சுருக்கமாக்கப்பட்டு கடைசி - யிட்டுள்ளது. இத்தனை பெருமையும் "நாகம்மாள்” என்பது குறிப்பிடக்கூட
60

டெக்கப்பட்டிருக்கின்றாள். நிலவுடை ஆண்மைமிகு பெண்கள் தலையெடுப்
ஒருக்கும் பாத்திரங்களை அளவுக்கு பர்வான கதையாக நாகம்மாள் கெட்டுவிடா வண்ணம் பளிச்சென ஆசிரியர். அதைத்தான் அற்புதம் எ சம்பவங்கள் எதுவும் கதையில் பரளவைத்துச் சங்கடத்தில் மாட்டும் உத்துவிட்டார் ஆர். ஷண்முகசுந்தரம். ல்ெ வலுவான சிறப்பைப் பெற்றுத் பினும் ஒரு சரித்திரம் எனப்போற்றப் சிற்றூரான சிவிலியார் பாளையம் தமணம் பரப்பும் பேச்சுவழக்கை யிருக்கின்றார் ஆசிரியர். இருபது ண்முகசுந்தரம் அவர்களின் முதலா
7 வெளியிட்டுள்ள நவீன இந்திய வது தொகுதியில், நவீனம் எனும் நாகம்மாள் நாவல் ஆங்கிலத்தில் அத்தியாயம் முழுவதையும் வெளி ன் எடுத்துக்காட்டக்கூடிய நாவல் டியதே!

Page 71
உசாத்
ஈழநாட்டுப் புலவர் சரிதம் 2. ஈழத்து வாழ்வும் வளமும் 3. இலக்கிய வழி 4. ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மம்
5. நாட்டார் வழக்காற்றியல் 6. நாட்டார் வழக்காறுகள் 7. நாட்டார் இசை இயல்பும்
8. கிராமியக் கலை
வடிவங்கள் 9. கிராமக் கவிதை வளமும்
10. நாடோடிப்பாடல்கள் 11. ஈழத்து நாடோடிப் பாடல்க
12. பேராசிரியர் அல்ஹாஜ். மு
- பதிப்பாசிரியர் அல்ஹாஜ் 13. தமிழிலக்கிய அறபுச் சொ
14. பாரதியின் பத்திரிகை உ
15. பாரதியின் கருத்துப் படங்
16. தென்றலும் புயலும் 17. ஈழத்தில் யான் கண்ட செ
18. இலங்கையின் இரு மொழி
19. ஈழத்து முற்போக்கு இலக்
20. இளங்கீரன் இலங்கை முற்
முன்னோடி 21. Synopsis of Subair llanke
22. தமிழ்த் தொண்டர் (வீரமா

துணைகள்
- வித்துவான் பிரஸ்ரீ. சி. கணேசையர் - பேராசிரியர். க. கணபதிப்பிள்ளை - பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை னிகள் - தென்புலோவியூர் மு. கணபதிப்பிள்ளை - ஆய்வுகள் பதிப்பாசிரியர் தே. லூர்து - டாக்டர். தே. லூர்து பயன்பாடும் - கலாநிதி இளையதம்பி பாலசுந்தரம்
- ஏயாரெம் சலீம்
சிந்தனைக்கட்டுரைகளும் - "சாரதா” க.இ. சரவணமுத்து - தொகுத்தவர். ஆர். அய்யாசாமி ள் - வித்துவான் எப்.எக்ஸ்.ஸி. நடராசா கம்மது உவைஸ் மணிவிழா மலர் 8. எஸ்.எச்.எம். ஜெமீல்
ல் அகராதி - டாக்டர். எம்.எம். உவைஸ் மகம்
- சீனி, விசுவநாதன் கள்
- ஆ. இரா. வேங்கடாசலபதி - இளங்கீரன் ாற் செல்வர்கள் - ஈழத்துச் சிவானந்தன்
கள்
- இளங்கீரன் கியமும் இயக்கமும் - சுபைர் இளங்கீரன் போக்கு இலக்கிய சிந்தனையின் - முகம்மது சமீம்
eran
- Prepared by M. K. Meelaudkeeran முனிவர்) - கே.ஜி. சுந்தரம் -

Page 72
23. இராஜரிஷி வீரமாமுனிவர் அருளி
- வீரமா 24. தேம்பாவணி மூலமும் தெளிவுரை
- பேரா.
மூலப் 25. மறுமலர்ச்சித் தந்தை
- ஏ. இ 26. அசன்பே சரித்திரம்
- சித்தி 27. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி
- சில்ல 28. தனித்தமிழ் இயக்கம்
- முனை 29. இன்றும் இனியும்
- அ.ச. 30. அருள்வாக்கி
- அல் 31. இஸ்லாமியர் தமிழ்த்தொண்டு
- பேரா. 32. தணியாத தாகம்
- சில்ல 33. ஞானசவுந்தரி
த- காவல் 34. ஊரடங்குப் பாடல்கள் - தான் 35. ஆர். ஷண்முகசுந்தரத்தின் கொங்
- டி .வி. 36. தமிழ் நாவல்கள் (நாவல்விழாக்
- தமிழ் 37. தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு
- பதிப் 38. கிறிஸ்தவப் புலவர்கள் - என். 39. தமிழ் இலக்கண வினாவிடை
- ஜி.யூ 40. திராவிட மொழிகளின் ஒப்பிலக்க
- டாக்ட 41. தமிழகம் வரலாறும் பண்பாடும்
- வே.தி 42. விநோதரசமஞ்சரி
- அட்ட 43. தமிழ் நாவல் - நூறாண்டு வரலா
- பெ.
சோ. 44. தமிழ் நாவல்கள் - நாவல் விழாக்
- தொகு 45. படித்திருக்கிறீர்களா?
- க.நா. 46. தமிழ் நாவல்கள் ஒரு மதிப்பீடு
- பதிப்பு நா. 6
62

ச் செய்த சதுரகராதி ரமுனிவர்
"யும்
சிரியர். அடைக்கலசாமி D: வீரமாமுனிவர் இக்பால்
லெவ்வை மரைக்கார்
Dலயூர் செல்வராசன்
னவர் கு. திருமாறன்
ஞானசம்பந்தன் ஹாஜ். எஸ்.எம்.ஏ. ஹஸன்
சிரியர் மு. சாயபு மரைக்காயர் Dலயூர் செல்வராசன்
லூர் கவிஞர் ஞா. ம. செல்வராசா தோன்றிக் கவிராயர் பகுமணம் கமழும் நாவல்கள்
ராமசாமி கருத்துரைகள்) ப்புத்தகாலயம்
பாசிரியர் நா. வானமாமலை கே. வேலன், பி.ஏ.
- போப்பையர்
ணம் டர். கால்டுவெல்
6. செல்வம்
வதானம் வீரசாமி செட்டியார் றும் வளர்ச்சியும் - யோ. சுந்தரராஜன் (சிட்டி) சிவபாதசுந்தரம். கருத்துரைகள் தப்பு கண. முத்தையா
சுப்பிரமணியம்
பாசிரியர். பேராசிரியர் வானமாமலை

Page 73


Page 74


Page 75


Page 76
க.பொ.த. உயர்தரம்
தமிழ்மொழி பரீட்சைக்குதவும் கட்டுரைகள்

விற்பனை உரிமை எல். முத்தையா அன்ட் கோ
2ம்மாடி 155, குமார வீதி, கொழும்பு - 11.