கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதான நோக்கு 2012.09

Page 1
கற்ற பாடங்களும்
ஆணைக்கு யதார்த்தமா
சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி. ருக்க பெர்ணாண்டோ, சட்டத்
அமைச்சர் திரு. நிமல் சிரிபால |

சமாதான
நோக்கு
மலர் 09 இதழ் 01 செப்டெம்பர் 2012 மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்
நல்லிணக்கமும் பற்றிய ழுவின் பரிந்துரைகளை க்க முடியுமா?
தரணி எஸ்.ஐ., புஞ்சிஹேவா, பேராசிரியர் ஜயந்த செனெவிரத்ன, டி சில்வா, மஞ்சுள கஜநாயக்க

Page 2
ISSN: 955-1800-0061
முதற்பதிப்பு: 2012 செப்டெம்பர் அச்சுப் பதிப்பு: க்ளோப் பிரின்டிங் வேர்க்ஸ், 6
sira e NUNG FÜR DIE FREIHE
பெட்ரிக் நியூமான் மன்றத்துடன் (FNF) இணைந்து இப்பு என்பவற்றின் விழுமிய மதிப்பீட்டுடன் இம் மன்றத்தில் கருத்திட்டங்களின் ஊடாகா பெட்ரிக் நியூமான் மன்ற என்பவற்றுடன் சமாதானமாக வாழக்கூடிய உலகை . உள்ளடக்கம் பற்றிய வகைப்பொறுப்பு மாற்றுக்கொள்
|C P A
CENTRE FOR PorcY ALTERNATIVES චිකළේ ප්‍රතිපත්ති කේන්ද්‍රය மாற்றும் கொள்கைகளுக்கான நிலையம்
மாற்றுக்கொள்கை நிலையமென்பது சுயாதீன, அரசி அரசாக்கம், முரண்பாடுகளைத் தீர்த்தலும் அதனுடன் மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் 1996ம் ஆ6 கொள்கை தொடர்பான சம்பாசனைக்கான சிவில் சமூ பலப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மிகுந்த ந விமர்சன ரீதியாக விமர்சிக்கப்படல், மாற்று வழிககை அழுத்தம் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்களுக்காக |
விலாசம்
: 24/2, 28வது ஒழுங்கை ப்ஃ.எ தொலைபேசி : +94(11) 2565304/5/6 ஃபக்ஸ்
: +94(11) 4714460 இணையதளம் : www.cpalanka.org மின் அஞ்சல் : info@cpalanka.org

தாலைபேசி: +94(11)2689259
பிரசாரம் வெளியிடப்படுகின்றது. சுதந்திரம் பொறுப்புடைமை ன் நடவடிக்கைகள் குவிமையப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ம் (FNF) அனைத்து மக்களின் சுதந்திரம், மானுட மாண்பு சிருஷ்டிப்பதற்கு பங்களிப்பு செய்கின்றது. இப்பிரசுரத்தின் Tகைகளுக்கான நிலையத்தைச் சாரும்.
பல் கட்சி பேதமற்ற அமைப்பொன்றாவதோடு பிரதானமாக - இணைந்த முரண்பாடுகளின் பால் அவதானம் செலுத்தும். ன்டு அமைக்கப்பட்டதற்கான காரணம் பொது மக்களின் மகத்தின் நேரடி ஒத்துழைப்பு தேவைப்படுவதாலும், அதைப் Dபிக்கையைக் கொண்டுள்ளது. பொது மக்களின் கொள்கை T இணங்காணல், அதை விரிவாக்கல் தொடர்பான ஆய்வு, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அர்ப்பணித்துள்ளது.
வர் வீதி, கொழும்பு - 07

Page 3
ஒக்டோபர் 2012
20
ISSN 955
மலர் 09 இதழ் 0
தொலைபேசி 94-1-2370801/4 தொலைநகல் 94-1-2370802 ஈ
மகிழ்ச்சி - சமாதான
அனைத்து முகங்களிலும் சிரிப்பைக் காணும் ஓர் யுகம் எனக்குத் தேவை. ஏெ இப்போது யுத்தம் ஓய்ந்துவிட்டது. அது நல்லது. ஆனால், மீண்டும் யுத்தம் ஏற்படு ஆட்சி ஆட்டங்கண்டபடியாலேயே யுத்தம் ஏற்பட்டது. சந்தேகம் அன்று சட்டமா இதனை எதிர்நோக்க வன்முறை தோன்றியது. வடக்கிலும் தெற்கிலும் வளங்கள் நாடு பிளவுபடுவதா? இல்லையா? என்பது பற்றி ஒரு மோதல் நிலவியதாக தோட்டங்களையும் கால்நடைகளையும் குடும்ப உறவுகளையும் மனிதர்களையும் மக்களினது இழப்பாகும்.
நாடு பிளவுபடுவதற்கான காரணிகள் தொடர்கின்றன. சட்டம், மொழி, சமய உள்ளது. இன்றும் இப்பாரபட்சங்கள் குறைந்தபாடில்லை. அடுத்து பிளவுக்குக் வெளிநாட்டு அரசியல் உபாயமார்க்கமாக மாறியுள்ளது. பாரபட்சங்கள் நிலவினால் யுத்தத்திற்கு ஏதுவான காரணங்கள் தென்னிலங்கையில் உருவாக்கியமையால் u
அதன் அடிப்படைக் குணாம்சங்கள் ஏற்கனவே ஆரம்பித்துள்ளன.
ஒட்டுமொத்த மக்களின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு ஊழல் மோச ஆட்சி அதிகாரத்தின் உதவியால் சிலர் குற்றச் செயல்களையும், பெண்க சட்டத்திலிருந்து தப்பிவிடுகின்றனர். நாடு சுகாதாரத்திலும், கல்வியிலும் கலாசாரத்திலும் நற்பெயரிலும் மோச இங்கு கூறப்பட்ட கூறப்படாத வியாதிகள், நோய்கள், ஆபத்துக்கள், எதிரி உண்மையான எதிரிகள் அவர்களே. எனவே இச்சகல பாதிப்புக்களினதும் பிள்ளைகளையும் வந்து சேர்கின்றன. பாதிப்புக்களினால் பிறக்கும் சுக வாழ்க்கை உரித்தாக்கப்படுகின்றது. இவ்வாறாக மீண்டும் யுதத்தத்தை ஆரம்பித்தோ ஆரம்பி எனவே நாட்டின் சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் சிங்கள, தமிழ் முஸ்லிம் 1 சகோதரத்துவமும் அவசியம்.
ஆலோசகர்: 6 பதிப்பாசிரியர்: எஸ்.சிவகுருநாதன், ப
அச்சாக்கம் : க்ளோப் ப்ரின்
-- "சமாதான நோக்கு” என்பது மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் ச
திட்டப் பிரிவினதும் பிரசுரமாகும். மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையமென்பது முரண்பாடுகளைத் தீர்த்தல் மற்றும் அதனுடன் இணைந்த பிரச்சினைகள் என்பன னைக்கு சிவில் சமூகத்தின் நேரடி ஒத்துழைப்பு தேவைப்படுவதாலும், அதைப் 1996 இல் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் அமைக்கப்பட்டது. பொது ம வழிகளை இனங்காணல், அதை விரிவாக்கல் தொடர்பான ஆய்வு, அழுத்தம் நிலையம் தன்னை அர்ப்பணித்துள்ளது. - "சமாதான நோக்கு” சஞ்சிகை, இலங்கையின் மோதலை தீர்ப்பதற்கு ஏதுவா ஏற்படுத்துவதற்கான ஒரு மார்க்கமாக பயன்படுகிறது. இச்சஞ்சிகையில் உள்ள அல்லது அதன் பணிப்பாளர் சபையினதோ கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை
தொடர்புகளுக்கு ;
"சமாதான நோக்கு" 24/2, 28வது ஒழுங்கை, ஃப்ளவர் வீதி, கொ தொலைபேசி : 011 2565304-6, தொலைநகல் மின் அஞ்சல் : cpa@cpalanka.org இணை
Centre for Policy Alternativ e s

சமா தான நோ க் கு
இo
-1800-0061
1 ஒக்டோபர் 2012
மெய்ல் cpa@sri.lanka.net இணையத்தளம் www.cpalanka.org
எம் - சகோதரத்துவம்
னனில், பல தசாப்தங்களாக கண்ணீர் மல்க அச்சத்தோடு நாம் ஒதுங்கியிருந்தோம். டும் அபாயம் இருந்தே வருகிறது. அந்த அபாயம் ஓயவில்லை. அன்று சட்டத்தின் ரக மாறியிருந்தது. இந்நிலமை பகைமை உணர்வையே மேலோங்கச் செய்தது. T தாரைவார்த்துக்கொடுக்கப்பட்டன. வெடி மருந்துகள் விலைக்கு வாங்கப்பட்டன. கூறப்பட்டாலும், அது உண்மையில் எமது பூமியையும், வீடு வாசல்களையும் அழித்தொழித்தது. இரு தரப்பினரது பகைமை உணர்வின் விளைவு அனைத்து
பம் என்ற வகையில் பாரபட்சங்கள் நிலவுவதால் பிரிவினை அதன் மூலவேராக - காரணமாக உள்நாட்டு யுத்தம் அவசியமில்லை. ஏனெனில், தற்போது அது D பிளவுபடும் அபாயம் எதிர்காலத்திலும் இருக்கும். அதன்மூலம் வடக்குக் கிழக்கு புத்தம் வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிப்பதில் சந்தேகம் இல்லை.
டிகள் மூலம் ஒரு சிலரின் கைகளை வந்து சேர்கின்றன.
ளுக்கெதிரான பாலியல் வல்லுறவுகளையும் பயங்கர கொள்ளைகளையும் நடத்தி
மாகச் சீரழிந்து வருகிறது. களின் சதிகள் என்பவற்றிற்கு அரசியல்வாதிகளே பொறுப்புக்கூறல் வேண்டும். பாவங்களைச் சுமப்பவர்கள் பொதுமக்கள் ஆவர். இப்பாவங்கள் அவர்களின் யை அனுபவிப்பவர்கள் பொது மக்களே. அவர்களின் புண்ணியம் பிள்ளைகளுக்கும் க்காமலோ நாட்டைப் பிரிப்பதற்கு ஒருசில அரசியல்வாதிகளே திட்டமிடுகின்றனர். மக்களாகிய நாமே திட்டமிட வேண்டும். எமக்கு சமாதானம் அவசியம் மகிழ்ச்சியும்
மயனல் குருகே
க்க வடிவமைப்பு: சுகந்தி மணிமாறன், மங் வேர்க்ஸ் 0777-315971
மாதானமும் மோதல் ஆய்வும் பற்றிய பிரிவினதும் சமூகப் பங்களிப்பு நிகழ்ச்சித் | சுயாதீன, அரசியல் கட்சி பேதமற்ற அமைப்பாகும். அது பிரதானமாக ஆட்சி மீது அவதானம் செலுத்தும். பொது மக்களின் கொள்கை தொடர்பான சம்பாஷ பலப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக மிகுந்த நம்பிக்கை காரணமாகவும், க்கள் மீதான கொள்கைகள் விமர்சன ரீதியாக திறனாய்வு செய்யப்படல் மாற்று கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவற்றிற்கு மாற்றுக் கொள்கைகளுக்கான
ன பிரச்சினைகளையிட்டு, எமக்கும் பொதுமக்களுக்கும் இடையே இடையீட்டை டக்கப்பட்டுள்ள கருத்துக்கள் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினதோ . மேலதிக விபரங்களுக்கு பின்வரும் முகவரியுடன் தொடர்புகொள்க.
ழம்பு-7
: 011 4714460 ய தளம் : www.cpalanka.org

Page 4
உள்ள
எல்.எல்.ஆர்.சீ. ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் ஜெனீவாப் பிரேரணைகளும் நாட்டின் எதிர்காலமும் 1
LLRC என்றால் என்ன ? சட்டத்தரணி ஜகத் லியன ஆரச்சி 9
சர்வதேச ரீதியான கால இடைவெளியைக் கொண்ட மீளாய்வு (UPR) என்றால் என்ன?
ருக்கி பெர்னாண்டோ 12
உண்மைக்கான ஆணைக்குழு டேவிட்.எல்.பிலிப் 14
LLRC அறிக்கையும் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பிரதிபலிப்பும் அசங்க வெலிகல 20
நடவடிக்கைச் செயற்திட்டம் அமுலாகுமா? சட்டத்தரணி எஸ்.ஜீ. புஞ்சிஹேவா 4
LLRC பரிந்துரைகளை யதார்த்தபூர்வமானதாக மாற்றிக்கொள்ள முடியுமா? பேராசிரியர் ஜயந்த செனெவிரத்ன 21
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவை (UNHRC) 0
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு
(LLRC), வகைப்பொறுப்பும், நல்லிணக்கமும் 10
LLRC பரிந்துரைகளைச் செயற்படுத்துவதற்கு அரசுக்கு தெளிவான மார்க்கம் உண்டு
அமைச்சர் திரு. நிமல் சிரிபால டி சில்வா 40
இடைக்காலப் பரிந்துரைகளும் அதன் பின்னணியும்
மஞ்சுள கஜநாயக்க 45
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு
தொடர்பாக அரச அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் 40
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு பற்றிய வெளிநாட்டுத் தலைவர்களின் கருத்துக்கள் 40
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு பற்றிய அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துக்கள் 0
கற்ற பாடங்களும் சித்தியடையாத பாடங்களும் 10

டக்கம்
SRI LANKA

Page 5
ஒக்டோபர் 2012
எல்.எல்.ஆர்.சீ. ஆணைக் ஜெனீவாப் பிரேரணைகள்
இத்தகைய ஆ6 நியமித்து பரிந்துை பெறுவதும் மேற்படி அமுல்படுத்தாமல் ! பெறுபேறுகளையும் கவனம் ஈர்க்கப்பட வந்துவிட்டது.
நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் எமது நாட்டிலும் வெளிநாடுகளிலும் கேள்விக்குட்படுத்தக்கூடிய ஒரு விடயம் உண்டு. அது கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளாகும். மேற்படி (LLRC) பரிந்துரைகள் யாவை? அவற்றை அமுல்படுத்துவதனால் நாட்டுக்குப் பாதகம் விளையுமா? அவற்றை அமுல்படுத்தினால் எமது நாடு சர்வதேச சமூகத்தின் அடிவருடியாக மாறுமா? அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு தண்டனை விதிக்க முடியுமா? என்ற இன்னோரன்ன பல கேள்விகள் எழுந்துள்ளன. மேற்படி பரிந்துரைகளைப் பற்றி
அரசாங்கமும் வெகுஜன ஊடகங்களும் முன்வைக்கும் கருத்துக்களிலிருந்து உணரப்படுவது என்ன?
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அரசாங்கத்திற்குப் பாதகமானவை. இக் குற்றச்சாட்டுக்களோடு அரசாங்கத்திற்கு தொடர்பு இல்லை. அவற்றை எதிர்ப்பது எமது தேசப்பற்றை வெளிப்படுத்தும் ஓர் குணாம்சம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது.
கற்ற பாடங்களும் | பற்றிய ஆணைக்கு பரிந்துரைகளின் வி 2009 ஐந்து 19ம் த முடிவடைந்த பின்பு குற்றங்கள் தொடர்பு மனித உரிமைச் ச பற்றியும் உலகத்தி பேசப்பட்டது. அதற் காரணங்கள் முன் அவற்றுள் சில பின்
1. கொத்துக்கு
தாக்குதலின படுகொலை 2. வைத்தியசா தடைசெய்ய
இடங்களுக்கு தாக்குதல்கள்
Centre for Policy Alternatives

ச மா தா ன நோ க் கு
srilankanquest.wordpress.com
க்குழுவின் பரிந்துரைகளும் நம் நாட்டின் எதிர்காலமும்
ணைக்குழுவை ரகளைப்
பரிந்துரைகளை இருப்பதன்
பொதுமக்களின் வேண்டிய காலம்
நல்லிணக்கமும்
ழுவின் பெரங்கள்: திகதி யுத்தம்
சர்வதேசப் போர்க் பாகவும் சர்வதேச ட்டங்கள் மீறப்பட்டது
ல் பரவலாக கான பல வைக்கப்பட்டன. Tவருமாறு : ண்டுகளின் ால் சிவிலியன்கள்
செய்யப்படுதல். லைகளுக்கும் ப்பட்ட தம் ஷெல்
ளை
மேற்கொள்ளுதல் (ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகங்களையும் செஞ்சிலுவைச் சங்க
அலுவலகங்களையும் தாக்குதல்.) 3. மனித நேய உதவிகளைப்
(உணவு மருந்து வகைகள்) புறக்கணித்தல் 4.
இடம்பெயர்ந்தவர்களுக்கும் சந்தேக நபர்களுக்கும், மோதலினால் உயிர் பிழைத்தோருக்கும் துன்பங்களை
ஏற்படுத்துதல். 5. போரின் கடைசிக் கட்டத்தில்
வெள்ளைக்கொடியேந்தி
சரணடைய வந்தோரைப் படுகொலை செய்தல். 6. அரசாங்கத்தை விமர்சித்தோரும்
ஊடகவியலாளரும் மோதல் வலையத்திற்கு வெளியே துன்புறுத்தப்படுதல் - படுகொலை செய்யப்படுதல் 1-5 வரையிலான மேற்படி விடயங்கள் குற்றங்கள் என நிரூபிக்கப்பட்டால் அது சர்வதேச

Page 6
ச மா தா ன நோ க் கு
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்
செயலாளரான திரு. பான் கீ மூன் இலங்கைக்கு
வருகை தந்து ஜனாதிபதியுடன் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டார். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பாக
வகைப்பொறுப்புக் கூறும் நடவடிக்கை இலங்கைக்கு இருத்தல் வேண்டும் என பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.
மனிதநேயச் சட்டங் குற்றங்களாகும். மே விடயமும் வேறு ம6 மீறல்களும் சர்வதே மீறல்களாகும். (IHRI
மேற்கூறிய தவறு செய்யப்பட்டதாக நி இலங்கை கைச்சாத் ஒப்பந்தங்களுக்கு 8 வகைப்பொறுப்புக் க கடப்பாடுடையது. இ: பல்வேறு மார்க்கங்க நாடுகள் சபைக்கு | கிடைத்திருக்கக் கூடு
எனவே ஐக்கிய பொதுச் செயலாளரா கீ மூன் இலங்கைக்கு ஜனாதிபதியுடன் ஒரு வெளியிட்டார். யுத்தத் கட்டத்தில் ஏற்பட்ட | தொடர்பாக வகைப்ெ நடவடிக்கை இலங்ை வேண்டும் என பொது வலியுறுத்தினார்.
அதற்கு இலங்கை பின்வருமாறு உடன்ப எதாவது இழப்பீடுகள் குறைகள் இருப்பின் . காணப்படும்.
ஆனால் எதுவுமே இந்நிலையிலேயே ஐ நாயகம் தனக்கு ஆ வழங்குவதற்கு விசேட ஒன்றை நியமனம் செ நிபுணர் குழுவின் அற அறிக்கை எனப்படும். இலங்கை அரசாங்கம் புலிகளும் மனித உர் மீறியுள்ளதாக குறிப்பு
இவ்வறிக்கையை அரசாங்கத்திற்கு சார் இனவாதிகளும் தாறு தாக்கத் தொடங்கினர் செய்வதன் மூலம் இ
அரசாங்கம் ஒரு செய் சமூகத்திற்கு எடுத்துக் வெளிநாட்டு ஆணைக் வேண்டாம். "எமது அ உள்ளடக்கிய ஆனை அமைத்து நாமே விச அறிக்கை சமர்ப்பிப்டே இதற்கிணங்க இள

ஒக்டோபர் 2012
ளின் (IHRL) கீழ் நகூறிய 6வது பித உரிமை
மனித உரிமை
கள் நபிக்கப்பட்டால், திட்டுள்ள
மைய ஐக் வ பற்றி ளில் ஐக்கிய முறைப்பாடுகள்
ம்.
நாடுகள் சபையின்
ன திரு. பான் 5 வருகை தந்து
கூட்டறிக்கையை 5தின் இறுதிக் சம்பவங்கள் பாறுப்புக் கூறும் கக்கு இருத்தல் புச் செயலாளர்
5 ஜனாதிபதி பாடு தெரிவித்தார்:
அல்லது மனக் அவற்றிற்கு தீர்வு
அறிஞர்களைக் கொண்ட குழாம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய நியமிக்கப்பட்டது. அது கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு என அறிவிக்கப்பட்டது. இப்போரின் மூலம் குறிப்பிடப்படுவது போல யுத்தத்தினால் கற்ற பாடங்கள் எவை? தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ற விடயங்களையிட்டு பரிந்துரைகள் எதிர்பார்க்கப்பட்டன. இவ்வாணைக்குழுவிற்கு விசாரணை செய்ய அதிகாரமளிக்கப்பட்ட விடயங்கள்.
1. 2002-02-21ம் திகதி
அமுலாக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் தோல்வி அடைந்தமைக்கான காரணிகளும் அதன் பின்னர் 2009-05-19 வரை இடம்பெற்ற சம்பவங்களும் 2. மேற்படி சம்பவங்கள் தொடர்பாக
ஒரு நபரோ அல்லது குழுமமோ மறைமுகமாக பொறுப்புக்கூற வேண்டுமா? 3. இச்சம்பவங்கள் மூலம் நாம்
கற்க வேண்டிய பாடங்களும் இத்தகைய சம்பவங்கள் எதிர் காலத்தில் இடம்பெறாமலும் இருக்கத்தக்கதாக நாம் கண்டறிய வேண்டிய விடயங்கள். 4. மேற்படி சம்பவங்கள்
காரணமாக பாதிப்புக்குள்ளான தனி நபர் அல்லது தங்கி வாழ்வோர் அல்லது உரித்தாளர் இயல்பு நிலைக்கு உட்படுத்த எடுக்க வேண்டிய வழி முறைகள் 5. இத்தகைய சம்பவங்கள்
எதிர்காலத்தில் இடம்பெறாத வகையில் சகல சமூகங்களிடையே ஒற்றுமையையும் தேசிய நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு இவ் ஆணைப்பத்திரத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய விடயங்கள் பற்றி மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகளின் பொருட்டு மேற்கொள்ள வேண்டிய நிறுவன நிர்வாக சட்ட நடவடிக்கைகள் யாவை?
இடம்பெறவில்லை. நா.செயலாளர் லாசணை - நிபுணர் குழு
ய்தார். இந் பிக்கை தருஷ்மான் இவ்வறிக்கையில் மம் விடுதலைப்
மைச் சட்டங்களை டப்படுகிறது. அரசாங்கமும் பான ஊடகங்களும் மாறாக
இவ்வாறு | மங்கை தியை சர்வதேச
கூறியது: குழுக்கள் எமக்கு ணையாளர்களை க்குழுவொன்றை ரணை செய்து
ம்”. ங்கையின் 8
Centre for Policy Alternativ e s

Page 7
ஒக்டோபர் 2012
2010 முதல் 2011 நவம்பர் வரை சாட்சிகளை விசாரணை செய்து ஆணைக்குழு நீண்ட அறிக்கையோடு 285 பரிந்துரைகளைச் செய்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கிடையே ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படாத எந்த விடயமும் இல்லை. அதிகாரம் இருந்தாலும் சில விடயங்கள் வெளிப்படுத்தப்படவில்லை.
(LLRC) ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பின்வரும் விடயங்களையிட்டு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சிவிலியன்களின் பாதுகாப்பு நிமித்தமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவ
ஆட்சியிலிருந்து மேற்படிப் பிரதேசங்கள் விடுவிக்கப்படுதல். சட்ட விரோதமாக சுடுகலன்களைப் பயன்படுத்தும் குழுக்களை தடை செய்தல். காணாமற் போதல், கடத்தப்படுதல் ஆகிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்தல். சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்டவர்கள் பற்றி முறையான விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் தீர்வுகளை மேற்கொள்ளுதல். இராணுவம் தான்தோன்றித்தனமாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் காணிகளை பயன்படுத்துவதை நீக்கி தேசிய காணிக்கொள்கைக்கமைய
விசேட காணி ஆணைக்குழு ஒன்றை நிறுவி விசேட காணி ஆணையாளரை நியமித்து . காணிகளின் பிணக்குகளைத்
தீர்த்தல். கருத்துக்களை வெளியிடும் சுதந்திரத்தையும் தகவல்களை பெறும் சுதந்திரத்தையும் உறுதி செய்தல் வேண்டும். பெண்கள், சிறுவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் வலது குறைந்தோர்
ஆகியோருக்காக விசேட வசதிகளையும் பாதுகாப்பையும்
ஏற்படுத்துதல் சர்வதேச நி அமைய யுத் இறந்தவர்கள் ஈடு வழங்குத சான்றிதழ்கள் தேசிய இன நட்புறவையும் நல்லிணக்கத் மேம்படுத்துவ வேலைத்திட் அமுலாக்குத் 13வது திருத் அமுலாக்கி திட்டத்தை ? தீர்வொன்றை மும்மொழிக் பாடசாலைக சமாதானக் 4 உத்தரவாதப் கல்வியில் ச வழங்குதல். தேசிய ஐக்க கலையையும் பயன்படுத்து, மோதல் பிரபு அண்மையில் மக்களினதும் மக்களினதும் தமிழர்கள் 2 மக்களினதும் பிரச்சினைக காணல். தேசிய ஐக்க சிறந்த பிரதி புலம்பெயர்ந் pora) சிறந்த அமுலாக்குத சட்டம், சட்ட நீதிமன்றம் -
இப்பிரச்சினை உரிய ஒத்து பெற வேண் சமயம் சட்ட நிலைநாட்டப் இப்பரிந்துரைகமே அவதானிப்புகளும் குறிப்பிடப்பட்டுள்ள நிலைமையைப் பற்றி அவதானிப்பு உள்ள
Centre for Policy. Alternatives

ச மா தா ன நோ க் கு
யமங்களுக்கு மதத்தினால்
நக்காக நஷ்ட நல். மரணச்
ளை விநியோகித்தல். ங்களுக்கிடையிலே
த்தையும் வதற்கு நீண்டகால
டத்தை கல். 5தச் சட்டத்தை
அதிகாரப் பகிர்வுத் உருவாக்கி அரசியல் 3 எட்டுதல்.
கொள்கையை சகல ளிலும் அமுலாக்கல். கல்வியை பபடுத்துதல். சம சந்தர்ப்பங்களை
“முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் இத்தகைய தீர்க்கமான பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமையால்,
அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் பற்றி நாம் புரிந்துகொள்ளக்கூடிய
விமர்சனங்கள், சந்தேகங்கள் உண்டு. இந்த ஆணைக்குழுவும் (LLRC) இச்சந்தேகத்திலிருந்து மீள
முடியாது.
கியத்திற்காக D கலாசாரத்தையும் தல். தேசங்களுக்கு
• வாழும் சிங்கள D, முஸ்லிம் D, மலையகத் உட்பட சகல D விசேடமான ளுக்குத் தீர்வு
கியத்திற்காக
பலிப்பைக் காட்டும் தோருடன் (Diasத ஒத்துழைப்பை
நல்.
- நிறுவனங்கள், ஆகியன னகளைத் தீர்ப்பதற்கு பழைப்பைப் டும். அதே டத்தின் ஆட்சி பபட வேண்டும்.
ளாடு முக்கியமான அறிக்கையில் 5. நாட்டின் றி பின்வரும் எது. "தற்போது

Page 8
சமாதான நோக்கு
"முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் இத்தகைய தீர்க்கமான பரிந்துரைகளை அமுல்படுத்தத் தவறியமையால்,
அரசாங்கம் நியமிக்கும் ஆணைக்குழுக்கள் பற்றி நாம் புரிந்துகொள்ளக்கூடிய
விமர்சனங்கள் சந்தேகங்கள் உண்டு. இந்த ஆணைக்குழுவும் (LLRC) இச்சந்தேகத்திலிருந்து மீள
முடியாது.
உருவாக்கப்பட்டுள்ள கலாசாரம் காரணமாக பலவீனமான அப்பாவி தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டத்தின் ஆட்சி ஒழிய தனிநபரின் ஆ கூடாது :
ஜனாதிபதியால் நி ஆணைக்குழுக்கள் இ பிரச்சினைகளை மறப் பிற்போடுவதற்கும் உ இதனைக் கற்ற பாடா நல்லிணக்கமும் பற்றி ஆணைக்குழுவின் பரி குறிப்பிடப்பட்டுள்ளது.
“முன்னர் நியமிக்க ஆணைக்குழுக்கள் இ தீர்க்கமான பரிந்துரை அமுல்படுத்தத் தவறிய அரசாங்கம் நியமிக்கு ஆணைக்குழுக்கள் பற புரிந்துகொள்ளக்கூடிய சந்தேகங்கள் உண்டு. ஆணைக்குழுவும் (LLF இச்சந்தேகத்திலிருந்து LLRC ஆணைக்குழு பு இடைக்கால அறிக்கை அரசாங்கம் செயற்படு இந்த அவதானிப்பு சி உறுதிப்படுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் சாட் விசாரணைகளை மேற் சந்தர்ப்பத்தில் “உதய ஆசிரியர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப் ஆணைக்குழு தனது தெரிவிக்கிறது.
அவ்வாறாயினும் | ஆணைக்குழு வகைப் சர்வதேச அங்கீகரிப்பு பொருத்தமற்றது என்று உண்மைத் தேடலை செயற்படுத்தவில்லை தருஸ்மான் அறிக்கை சுமத்தப்பட்டுள்ளது. 8
விடயப்பொருளும், நல் முறைமையும், குற்றம் விடயங்களை விசார போதுமானதாக அமை போரோடு தொடர்பு ெ தரப்பினரும் மேற்கொ உரிமை மீறல்கள் பற்

ஒக்டோபர் 2012
அரசியல் 5 பொதுமக்கள்
களின் நிலைக்கு
நிலவ வேண்டுமே ட்சி நிலவக்
பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்த
முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஜனாதிபதிக்கும் ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கும் இடையே ஏற்பட்ட உடன்பாடு உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை” என்று மேற்கூறிய தருஸ்மான் அறிக்கை குற்றம் சுமத்துகிறது.
இக்குற்றச்சாட்டுக்களுக்கு LLRC யின் சில அவதானிப்புகள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. அதாவது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பிரதேசங்கள் விடுவிக்கப்படும்
யெமிக்கப்பட்ட
துவரை பதற்கும் தவியுள்ளன. ங்களும்
ந்துரைகளிலும்
போது,
கப்பட்ட அத்தகைய
களை யமையால்,
ற்றி நாம்
விமர்சனங்கள், இந்த
RC)
| மீள முடியாது. பரிந்துரைத்த கயைக் கூட த்தாமையை றப்பாக வ. ஆணைக்குழு -சிகளிடமிருந்து
கொண்ட பன்” பத்திரிகையின்
மரண பபட்டமையால் கவலையைத்
அரச படையினர் மிகக் கவனமாக செயற்பட்டுள்ள
அதேவேளை உயிரிழப்புக்களை எவ்வளவுக்குக் குறைக்க முடியுமோ அவ்வளவுக்குக் குறைத்து இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. யுத்தம் நிலவும் போது இராணுவம் வேண்டுமென்றே சிவில் மக்களுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்ளவில்லை என்றும் விடுதலைப் புலிகள் மனித உரிமைச் சட்டங்களையும் சர்வதேச மனிதநேயச் சட்டங்களையும் மீறி உள்ளமை, தருஸ்மான் அறிக்கையில் இரு தரப்பினரும் சட்டங்களை மீறியுள்ளமையை குறித்தது. LLRC அறிக்கை இக்குற்றச்சாட்டுக்களிலிருந்து அரசை விடுவித்துள்ளது. இவ்வாறாக விடுவிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு ஒரு வகைப்பொறுப்பு உண்டு என்றும், LLRC ஆணைக்குழு ஏனைய பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் என்றும் மேற்கத்தைய நாடுகளை
முதன்மையாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை கருதுகிறது. இந்த அடிப்படையிலேயே ஜெனீவாவில் அமெரிக்கப் பிரேரணை தயாரிக்கப்பட்டது. அந்தப் பிரேரணையின் உள்ளடக்கம் பின்வருமாறு:
1. இலங்கை சர்வதேச யுத்தச் சட்டங்களையும் பல்வேறு
LLRC
பொறுப்பு பற்றிய க்களுக்கு வம், போலியான ஆணைக்குழு என்றும் யிலும் குற்றம் ஆணைக்குழுவின் டைமுறைப்படுத்திய - சம்பந்தமான மண செய்தலும் மையவில்லை. காண்ட இரு
ண்ட பாரதூரமான றி முறைசார்
Centre for Policy. Alternatives

Page 9
ஒக்டோபர் 2012
உடன்படிக்கைகள் மூலம் கடப்பாடு கொண்ட உரிமைச் சட்டங்களையும் மீறியுள்ளது. 2. ஐக்கிய நாடுகள் இது பற்றி
விசேட விசாரணையை மேற்கொள்ள வேண்டும். 3. இதற்குத் தேவையான
தொழில்நுட்ப ரீதியானதும் வேறு உதவிகளையும் ஐக்கிய நாடுகள்
வழங்கத் தயாராக உள்ளது. இப்பிரேரணை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையிட்டு மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் ஓர் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். இப்பிரேரணை மூலம் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மேற்கத்திய நாடுகள் முயற்சிக்கின்றன என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறது.
நாட்டின் பல்வேறு மாகாணங்களுக்குச் சென்று பல்வேறு மனிதர்களைச் சந்தித்து வாய் மொழி மூலம் பெற்ற சான்றாதாரங்களை
அடிப்படையாகக் கொண்டே LLRC பரிந்துரைகள் அமைந்தன. உண்மையில் நடந்த சம்பவங்களே அங்கு வெளியிடப்பட்டன. நடந்த சம்பவங்களின் எண்ணிக்கையை குறைத்துக் கூறப்பட்டிருந்தாலும் சாட்சிகள் மேலதிகமாக
கூறப்படவில்லை. அவற்றை ஆணைக்குழு பரிந்துரைகளாக சமர்ப்பித்துள்ளது. இவை அனைத்தையும் செயற்படுத்தினால் சிங்களம், தமிழ், முஸ்லிம் ஆகிய சகல இன மக்களுக்கும் பேருதவியாக இருக்கும்.
ஆணைக்குழு சட்டத்தின் ஆட்சி இல்லாமல் தனிநபர்களின் ஆட்சியை நீக்க வேண்டியுள்ளது என்று கூறும் அதேவேளை, சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டும் என்றும் 18வது திருத்தத்தை நீக்க வேண்டும் எனவும் கூறுகிறது.
ஆனால் அரசாங்கம் இப்பரிந்துரைகளை செயற்படுத்தமாட்டாது என்பது தெளிவு. முன்னைய ஆணைக்குழு பரிந்துரைகளுக்கும் இதுவே நடந்தது. சட்டங்களை மீறும் அரசாங்கங்களுக்கு தண்டனை விதிக்காமல் விடுவிப்பது
இலங்கையின் கலா கொள்ளையடிக்கும் பொறுத்தவரை இப்பு செயற்படுத்துவது த உள்நாட்டு கொள்ள எடுக்கின்ற நடவடிக் காண முடிகிறது.
சர்வதேச மனித சட்டங்களையும் ஒப் மீறியதாகவே வெளி குற்றம் சுமத்த முடி ஒப்பந்தங்களையும் மீறுவதற்கு இம்முன. வர்க்கம் அதியுயர் குவிமையப்படுத்துவ சகல ஆலோசனைக் வசதிகளையும் ஏகாதிபத்தியவாதிக உள்ளூர் ஆட்சியாள் மீறிவிட்டனர் என 6 குற்றம் சுமத்தும் ே வெளிநாட்டவர்கள் ) தவறுகளையிட்டு அ குற்றம் சுமத்துகின்ற தரப்பினரிடமும் கூறி செய்த தவறுகளை செய்கிறீர்கள்? நீங்க செய்கிறீர்கள். இவ் ஒன்றிணைந்து உல துன்பங்களை ஏற்ப அவ்வாறு செய்த வ உரிமைகளை மீறிய கொள்ளைக்காரர்கள் உள்நாட்டுக் கொள் கூறுவது நாட்டிற்கா. தேசத்திற்காகவும் . தோன்றுவதாகக் கூ ஜெனீவாவில் முன்
குற்றச்சாட்டுக்களுக் மஹிந்த சமரசிங்க
கூறுகின்றார். ஏற்கள் உள்ள பிரச்சினைக வெற்றிகரமாக செய நடவடிக்கைகள் பி
1. இடம்பெயர்ந்
மீளக்குடியேர 2. மிதி வெடிக 3. முன்னாள் [
புனவர்வாழ்வு 4. மொழிக்கொ
அமுலாக்கு 5 தமிழ் மொழி
Centre for Policy Altern a ti ve s

ச மா தா ன நோக் கு
ச்சாரமாகும்.
ஆட்சியாளர்களை பரிந்துரைகளை
டையாகும். இங்கு மளக்கார கோஷ்டி கையையே நாம்
நேயச்
பந்தங்களையும் நாட்டவர்கள் எம்மீது டயும். இத்தகைய சட்டங்களையும் Dற ஆளும்
அதிகாரத்தை தற்கு அவசியமான 5ளையும்
இலங்கை பற்றிய நல்லபிப்பிராயம் அனேகமான நாடுகளுக்குக் கிடையாது. அபகீர்த்திமிகு ஒரு வரலாறு
எமது நாட்டிற்கு எதிராக உருவாகிக் கொண்டிருக்கிறது, அண்டை நாடான இந்தியா
ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்களித்ததை நாம் சிறு விடயங்களாக ஏற்றுக்
கொள்ள முடியாது.
ளுக்கே செய்தனர். ளர்கள் உரிமைகளை வெளிநாட்டவர்கள்
பாது
உலகத்தில் செய்யும் ஆட்சியாளர்கள் றனர். இவர்கள் இரு இக்கொள்வது “நாம்
ஏன் புலனாய்வு களும் தவறு
விரு தரப்பினரும் கை மக்களுக்கு டுத்தியுள்ளனர். பண்ணம் மனித பதாக வெளிநாட்டுக் ள் கூறுகின்றனர். சளைக்காரர்கள்
கவும் அவர்கள் றுகின்றனர். வைக்கப்பட்ட -கு பதில் கூறியவாறு அமைச்சர் இவ்வாறு எவே நம்முன் களையும் ஏற்கனவே பற்படுத்தியுள்ள சில
ன்வருமாறு : தோரை ற்றல்.
ளை அகற்றல். TTE போராளிகளுக்கு பு அளித்தல். ள்கையை
 ெபேசும் பொலிஸ்

Page 10
ச மா தா ன நோக் கு
உத்தியோகத்தர்களை
ஆட்சேர்த்தல். 6. வடக்கின் சிவில்
நிர்வாகத்திலிருந்து ஆயுதப் படைகளை நீக்குதல். 7. பாதுகாப்பு
நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய காணிகளை மீளக்
குடியேறுவதற்கு விடுவித்தல். 8. வடக்கு கிழக்கு மாகாணங்களில்
உத்தியோகபூர்வமான சனத்தொகை பட்டியல் ஒன்றை தயாரித்தல். மேற்கூறிய விடயங்களில் ஒரு சில அமுல்படுத்தப்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால் சொல்லாத
ஒரு பகுதியும் உண்டு. அதாவது காணாமற் போகச் செய்தல், கடத்தப்படுதல் உட்பட்ட ஒடுக்குமுறைச் செயற்பாடுகளை இல்லாதொழிப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கை. அவசரகாலச் சட்டத்தை நீக்கினாலும் ஒடுக்கு முறைக்கு அவசியமான சட்டதிட்டங்கள் அமுலில் உள்ளன. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமக்குத் தேவையானவை முன்பை விட இரகசியமாகச் செய்யப்படுகின்றன. தனி நபர்களின் ஆட்சியை இல்லாதொழிப்பதற்கு எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சட்டத்தின் ஆட்சியை அதே நிலையில் முன்னர் பொலிஸ் திணைக்களத்தின் கீழிருந்த சேவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சேவை
இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது. முன்னர் நீதி அமைச்சின் கீழ் இயங்கிய சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது ஜனாதிபதிச் செயலாளரின் கீழ் இயங்குமளவிற்கு
அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. LLRC பரிந்துரைகளில் முன்வைக்கப்பட்ட சகல தவறுகளும் இவ்வாறாக
அதிகாரத்தை குவிமையப்படுத்தும் நிலையில் செயற்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதாயின் 30 ஆண்டுகால யுத்தம் இவற்றினுடைய பெறுபேறாகும். இத்தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கான ஆரம்ப
முயற்சி கூட எடுக்கப்படவில்லை.
ஜெனீவாவில் அமைச் போது இலங்கைக்கெ
குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள சில பின்வருமாறு
1. கற்ற பாடங்கள்
ஆணைக்குழு அமுலாக்கப்ப இனப்பிரச்சினை தூரம் அக்கா ஆட்கடத்தல், பற்றி எதுவித
மேற்கொள்ளா உதாரணம் : 1. இராமகிருஷ்ண
வெள்ளவத்தை 2. வேலாயுதம் ம
புதுக்கடை நீத 3. குமார் விராஜ்,
முருகநாதன் 6 4. பாதுகாப்புத் த
தொந்தரவுகள் பாலியல் வல்
உட்படுத்தப்படு 5. ஈ.பீ.டீ.பீ அரசிய
13 வயதுச் சி வன்முறைக்கு இம்முறையீடு நெடுந்தீவு பொ எடுக்காமை. (( சம்பவங்கள் 8 இது நடந்தது. வடக்கிலுள்ள மக்கள் வாழுப் இராணுவ மய தமிழ் மக்களி வாழ்க்கைக்கா
மீறப்படுகிறது. 7. வடக்கிலும் கி
தெருக்களின் | சிங்கள மயமா இந்துக்கோவில் பதிலாக பௌ உருவாக்கப்படு தொடர்ந்தும் கான செய்தல்கள் இடம்பெ முன்னணிக் கட்சியின் குணரத்னம் மற்றும் த ஆட்டிகல் என்போர் க
6.

ஒக்டோபர் 2012
சசர் உரையாற்றும் -திரான பல
பன. அவற்றுள் ஒரு
வின் பரிந்துரைகள் டாமை.
ன பற்றி அவ்வளவு Dற காட்டாமை.
காணாமற் போதல் நடவடிக்கைகளும் மை.
விடுவிக்கப்படுதல். இது இலவசமான பிரசாரத்தைப் பெறுவதற்கு மேற்கொண்ட ஒரு செயல் என ஓர் அமைச்சர் குறிப்பிட்டார். இது ஒரு வெளிநாட்டு சதி என இன்னும் ஒரு அமைச்சர் குறிப்பிட்டார். இது ஒரு நாடகம் என அரசாங்கம் குறிப்பிட்டது. இத்தகைய நாடகங்களை நடித்துக்காட்ட முடியும். குற்றவிலக்களிக்கும் விசேட கொலைஞர் குழுக்கள் உள்ள சமூகத்திலேயே இவற்றைக் காண்கின்றோம். இக்குற்றங்களிலிருந்து அரசு தப்பித்துக்கொள்ள முடியாது.
I பிரபாகரன்
த்தாயஸ் திமன்ற வளவில்
குகன் வடக்கில் துறைகள் பாலியல் நம் பெண்களும்
லுறவுக்கு தெல் யல்வாதி ஒருவர் றுமியை பாலியல்
ஆளாக்குதல். சம்பந்தமாக ாலிஸ் நடவடிக்கை ஜெனீவா இடம்பெற்ற போது
இவை அனைத்தும் இலங்கைச் சமூகத்தை எவ்வாறு பாதிக்கும்.
இலங்கை பற்றிய நல்லபிப்பிராயம் அனேகமான நாடுகளுக்குக் கிடையாது. அபகீர்த்தியான ஒரு வரலாறு எமது நாட்டிற்கு எதிராக உருவாகிக் கொண்டிருக்கிறது. அண்டை நாடான
இந்தியா ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் வாக்களித்ததை நாம் சிறு விடயமாகக் கருத முடியாது. இத்தகைய வெளிநாட்டுச் செல்வாக்குகளிருந்து எம்மை விடுவித்துக்கொள்ள இராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும். LLRC ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் அமுல்படுத்துவதன் மூலமே அரசாங்கம் தனது இருப்பை உறுதி செய்ய
முடியும். எவ்வாறாயினும் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றன.
தமிழ் புலம்பெயர் சமூகத்தில் நன்நோக்கு கொண்டவர்களின் உறவை மேம்படுத்தி தமிழ் மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது
அவசியம். அதேசமயம் தமிழ் நாட்டுடனான உறவை நாம் சீர்செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால்
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக தமிழ் நாடு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை நாட
முடியும். இறுதியாக நாட்டைப் பிரிக்கும் இடத்திற்கு செல்லக்கூடிய சாத்தியம் இல்லாமல் இல்லை.
சாதாரண ம் பிரதேசங்கள் மாக்கப்படுதல். ன் தனிப்பட்ட ன உரிமை
ழக்கிலும் உள்ள பெயர்கள்
க்கப்படுதல் ல்களுக்குப்
த்த பன்சலைகள் இகின்றன. நாமற் போகச்
றுகின்றன. - குமார் திமுது கடத்தப்பட்டு
Centre for Policy Alternatives

Page 11
LLRC ஆணைக்குழுக்களில் ஒரு சிலர்
LLRC என்றால் என்
“தற்போதைய ஜனாதிபதி யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தமையால் பெரிதும் பாராட்டப்பட்டார். அவர் அதிகாரத்திற்கு
வருவதற்கு வழங்கிய உறுதிமொழிகளில் யுத்தத்தை
நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்துவது பிரதான உறுதி மொழியாக அமைந்தது”
சாதாரண நடை LLRC என அறிமுக கற்ற பாடங்களும் பற்றிய ஆணைக்கு ஆணைக்குழுக்களி அதிகாரங்கள் பற்றி ஆராயப்படுகிறது.
ஐனாதிபதி ஆனை
மக்கள் மத்தியி ஏற்படுத்திய ஓர் சப் ஆய்வு செய்து அற சமர்ப்பிப்பதற்கு ஜ ஆணைக்குழுக்கனை செய்வது மூலம் ஜ அதிகாரம் வழங்கப் 1. 1978 இன் 4
ஜனாதிபதி
ஆணைக்குழு 2. 1981 இன் 8
விசாரணை சட்டம் (3931 விசாரணை ஆ சட்டத்தின் இரண்டா
ககக டககாண 1
சட்டத்தரணி ஐகத் லியன ஆரச்சி
Centre for Policy. Alternatives

Photo source: Website of Champika Ranawaka
ன்ன ?
முறையில் -ப்படுத்தப்படும்
நல்லிணக்கமும் ழு, ஜனாதிபதி ன் செயற்பாடு, 2 இக்கட்டுரை மூலம்
னக்குழுக்கள்
ல் பேரதிர்ச்சியை ம்பவம் தொடர்பாக நிக்கை
னாதிபதி ள நியமனம் ஜனாதிபதிக்கு
பட்டுள்ளது. அதாவது பம் இலக்க விசேட
விசாரணை ழச் சட்டம் ம்ே இலக்க
ஆணைக்குழுச் ம் உறுப்புரை) ணைக்குழுச் எம் உறுப்புரையின்
கீழ் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இச்சட்டம் 1948 செப்டெம்பர் 08ம் திகதி முதன் முதலாக சட்டமாக்கப்பட்டது. பின்னர் 1950, 1953, 1955. 1981 ஆகிய ஆண்டுகளில் திருத்தப்பட்டது. இச்சட்டத்தின் இரண்டாம் உறுப்புரையின் கீழ் ஜனாதிபதியானவர் பின்வரும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு ஒரு தனிநபரோ அல்லது பலரோ உள்ளடங்கிய ஆணைக்குழுக்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.
1. ஒரு திணைக்களத்தில் அல்லது பொது மக்கள் நிறுவனத்தில் அல்லது உள்ளுராட்சி நிறுவனத்தின் நிர்வாகம்
தொடர்பாக 2. எந்தவொரு அரச
உத்தியோகத்தரின் செயற்பாடு
பற்றியது 3. பொதுமக்களின் பாதுகாப்பு
அல்லது நலன்புரி நடவடிக்கைகளைப் பற்றிய

Page 12
சமா தான நோக்கு
விசாரணை நடத்தப்பட வேண்டும்
ஆணைக்குழு உறுப்பி என்பது ஜனாதிபதியின் கருத்தாக நியமனம் பெற்றனர். இருக்கும் பட்சத்தில்
1. ஜனாதிபதி சட் இதற்கமைய ஜனாதிபதியானவர்
திருவாளர் சீ. தனது கையொப்பமும் இலட்சினையும்
(தவிசாளர்) ஓய் பொறிக்கப்பட்ட ஆணை மூலம்
சட்டமா அதிபர் இத்தகைய ஆணைக்குழுவிற்கு ஓர்
ஜனாதிபதி சட் நியமனக் கடிதம் மூலம்
கலாநிதி ஏ. ரெ ஆணைக்குழுவை நியமிக்கலாம்.
பெரேரா (வெளி விசாரணை செய்ய வேண்டிய
அமைச்சின் மு விடயங்கள் தொடர்பாக புலனாய்வு
சட்ட ஆலோசக செய்வதற்கு அவசியமான அதிகாரங்கள்
3. பேராசிரியர் எம் மேற்படி ஆணைக்குழுக்களுக்கு
மொஹமட் ஜி. வழங்கப்படும். தேவையான
பேராசிரியர் கரு சாட்சிக்காரர்களை அழைப்பதற்கும்,
ஹங்கவத்த (ல அவர்களை விசாரிப்பதற்கும், குறிப்பிட்ட
நாட்டின் நெவா இடங்களை பரிசீலனை செய்வதற்கும்,
கழகத்தின் குற் ஏற்புடைய அறிக்கைகளைப்
பிரிவின் பேராசி பெறுவதற்கும், சாட்சிக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு
5. திரு. சீ. சண்மு அமையாத சாட்சிகளைப் பெறுவதற்கும்
முன்னைநாள் த இத்தகைய ஆணைக்குழுக்களுக்கு
செயலாளர் . அதிகாரம் உண்டு. இத்தகைய
திரு. எச்.எம்.ஜீ. ஆணைக்குழுவிடமிருந்து ஓர்
பளிஹக்கார (6 அழைப்பாணை கிடைக்கும் பட்சத்தில்
அமைச்சின் மு அதனை தட்டிக்கழித்தால் அது
செயலாளர்) ஒரு குற்றமாகக் கருதப்படும்.
திருமதி. மனோ அவ்வாறு அழைப்பாணையை
இராமநாதன் (பு பொருட்படுத்தாத நபருக்கு எதிராக
பிரதி சட்ட வல் மேன் முறையீட்டு நீதிமன்றம்
8. திரு.எம்.பீ. பரன மூலம் தண்டனை விதிக்கப்பட
நாள் மேல்நீதிப முடியும். அதே சமயம் இத்தகைய
வரி - ஒம்புட்ஸ் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி கூறியமை காரணமாக ஒரு குறிப்பிட்ட
இவர்களிடையே பே சாட்சிக்காரருக்கு எதிராக
தாஹிர் மொஹமட் ஜி சிவில் அல்லது குற்றவியல் வழக்குத்
நலமின்மை காரணமாக தொடர முடியாது. அதே சமயம்
ஆகஸ்ட் 31ம் திகதி ! ஆணையாளர்களும் மேற்படி
செய்தார். அவருக்குப் விசாரணையை மேற்கொள்ளும்
செப்டெம்பர் 07ம் திகதி அடிப்படையில் சிவில்
சட்டத்தரணி எம்.ரீ.எம். அல்லது குற்றவியல்
நியமிக்கப்பட்டார். வழக்குத் தொடர்வதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளனர்.
விடயப்பரப்பெல்லை LLRC ஆணைக்குழு மேற்கூறிய சட்ட
மேற்படி ஆணைக்கு அடிப்படைகளுக்கு அமையவே
செய்ய வேண்டும் என நியமனம் பெற்றது.
அவர்கள் நியமித்த வி
- 1. 2002ம் ஆண்டு ஆணையாளர்களின் விபரம்
21ம் திகதி அ இதற்கமைய 2010 நவம்பர் 03ம்
போர் நிறுத்த 6 திகதி ஜனாதிபதியின் இலட்சினையின்
தோல்வி அடை கீழ் பின்வரும் உறுப்பினர்கள் LLRC
7.

ஒக்டோபர் 2012
னர்களாக
டத்தரணி ஆர்.டீ. சில்வா ப்வுபெற்ற
டத்தரணி ராஹான் நாட்டு ன்னை நாள்
கர்)
• தாகிர்
ப்ரி 5ணாரத்ன
மாவேகாஸ்
டா பல்கலைக் றேவியல் சட்டப் மரியர்) கம் திறைசேரி
எஸ் வெளிநாட்டு
ன்னை நாள்
காரணங்களும் சந்தர்ப்ப சூழலும் அதன் பின்னால் 2009 மே மாதம் 19ம் திகதி வரை முறையே இடம்பெற்ற சம்பவங்கள். யாராவது ஆள் அல்லது குழுவினர் அல்லது நிறுவனம் நேரடியாகவோ மறைமுகமாகவோ இது. தொடர்பான பொறுப்புக்களை ஏற்கின்றதா? 3.
இத்தகைய சம்பவங்கள் மீள ஏற்படாத வகையில் அதனை உறுதிப்படுத்தக்கூடிய மேற்படி சம்பவங்களிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் 4. இச்சம்பவங்கள் காரணமாக
பாதிக்கப்பட்ட ஒரு நபரோ அல்லது அவர்களில் தங்கி வாழ்பவர்களோ அல்லது அவர்களின் பிறப்புரிமை கொண்டோரோ நல்லிணக்கம் செய்யக்கூடிய வழிமுறைகள். “யுத்தத்தை ஏற்படுத்திய நிலைமைகளை தொடர்ந்தும்
வைத்துக்கொண்டு உண்மையான சமாதானத்தை கொண்டுவர
முடியாது. அதிகாரத்தை தக்க வைப்பது யுத்தத்தின் ஆரம்பக் கட்டமாகும். அதிகாரத்தை மக்களின் விருப்பத்திற்கு அமைய பெற்றுக்கொள்வது நியாயமானது. ஆனால் மேற்படி விருப்பத்தை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது.” இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்கக்கூடிய வகையிலும், சகல சமூகங்களுக்கிடையில் தொடர்ந்தும் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளக்கூடிய நிர்வாக ரீதியிலான, சட்ட ரீதியான நடவடிக்கைகள் மற்றும் இவ் அதிகாரப் பத்திரத்தின் கட்டளைகளுக்கு அமைய புலனாய்வு செய்யப்பட்ட விடயங்களில் ஏதேனும் ஓர் விடயத்திற்கு ஏற்புடைய வேறு
ஹரி முன்னைநாள் ரைஞர்) னகம் (முன்னை. மன்ற நீதிபதி,
மன்)
பராசிரியர் ஃப்ரி உடல் 5 2010
இராஜினாமா பதிலாக 2010 தி சிரேஷ்ட பா.ஃபிக்
குழு பரிசீலனை
ஜனாதிபதி டயங்கள் பெப்ரவரி முலுக்கு வந்த ஒப்பந்தம்
வதற்கான
Centre for Policy Altern a ti ve s.

Page 13
ஒக்டோபர் 2012
பரிந்துரைகளை செய்தல். “இதே முறையைக் கையாண்டு பின்வரும் நியமனங்களும்
செய்யப்பட்டுள்ளன. அதாவது சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் பொலிஸ் மா அதிபர், ஒம்புட்ஸ்மன் அல்லது பாராளுமன்ற ஆணையாளர், பாராளுமன்றச் செயலாளர் நாயகம் ஆகிய பதவிகளும் அரசியலமைப்புச் சபையினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். எனினும் இன்று அரசியலமைப்புச் சபையும் ஜனாதிபதியாகவே மாறியுள்ளது.”
விசாரணை ஆணைக்குழு நியமிப்பதற்கான காரணிகள்
இவ்விடயங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்கு அவசியமான விளக்கங்களை தெளிவுபடுத்தி ஜனாதிபதி அவர்கள் இவ்வாணைக்குழுவை நியமிப்பதற்கான ஆணைப் பத்திரத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இலங்கை எதிர்நோக்கிய மோதல்களின் போது அனுபவித்த துன்பங்கள் துயரங்கள் பற்றி மீள ஞாபகமூட்டலும் அதை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு உரிய சந்தர்ப்பங்கள் கிடைத்துள்ளன என்றும் நான் கருதுகின்றமையால் எல்லோரது பொது அபிலாசைகள் மீது கவனம் செலுத்துவதற்கு எமது மக்கள் சமாதானமாகவும், சமாதான நடைமுறை மூலமும் சுபீட்சமான
எதிர்காலத்தை சந்தேகத்திற்கிடமின்றி உருவாக்குவதற்கு நாம் கூட்டாக திடசங்கற்பம் கொண்டுள்ளமையாலும், பல இனங்கள் வாழும் சமூகம் என்ற
வகையில் எம்மத்தியில் ஒத்துழைப்பும் பங்களிப்பும் நற்புறவும் பொது குறிக்கோளாகக் கொண்டு நாம் ஓர் பயணத்தை ஆரம்பித்திருக்கின்றோம். பரஸ்பரம் மோதுகின்ற எந்தவொரு நிலைமையின் கீழும் எதிர்காலத்தில் மோதல்கள் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தி படிப்பினைகளை நாம் பெறவேண்டும்” இவ்விடயங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ஆணைக்குழுவின்
இந்த ஆணைக் ஆகஸ்ட் 11ம் திக. விசாரணைகளை 8 கொழும்பில் அமை சர்வதேச ரீதியான மற்றும் தந்திரோபா நெறிகள் பற்றிய 6 கதிர்காமர் செயலக (Lakshman Kadirge of International re Strategic Studies)
அங்கிருந்து விசார மேற்கொண்ட ஆன பகிரங்க அமர்வுகள் யாழ்ப்பாணம், வவு கிளிநொச்சி, முல்6 மட்டக்களப்பு, புத்தி மன்னார், வெலி ஓ மாத்தறை, கண்டி, ஆகிய இடங்களில் விசாரணைகள் இட இவ்விசாரணைகளி பங்குபற்றுமாறு பெ
அழைக்கப்பட்டனர். அத்தியாவசியமெல் சாட்சிக்காரர்களை மூலம் அழைத்தது 2010 செப்டெம்பர் இடைக்காலப் பரிந் உள்ளடக்கிய அறி ஜனாதிபதியிடம் | கையளிக்கப்பட்டது நவம்பர் மாதம் ஆ இறுதி அறிக்கை | ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது டிசம்பர் 17ம் திகதி முதல்வர் திரு. நி டி சில்வா இவ்வறி பீடத்தில் சமர்ப்பித் பெப்ரவரி 27 முதல் வரை ஜெனீவாவில் 19வது அமர்வில் ? அமெரிக்கா இலங் தீர்மானத்தை மனி பேர்வை முன்வைத் ஆணைக்குழுவின் அமுல்படுத்துமாறும்
Centre for Policy Alternatives

ச மா தா ன நோ க் கு
விசாரணைகள் குழு 2010
I:hithili.n:ார்புப் படிப்பு
ஆரம்பித்தது. மந்துள்ள
உறவுகள் , யக் கற்கை லக்ஷ்மன் கத்தில் amar Institute
lations and நடத்தியது. ணைகளை பணக்குழு
ளை னியா, லைத்தீவு, நளம்,
ய, காலி,
அம்பாறை ) பகிரங்க டம்பெற்றன.
ன் போது பாதுமக்கள்
ஆணைக்குழு எக் கருதிய
அழைப்பாணை
“யுத்தத்தை ஏற்படுத்திய நிலைமைகளை தொடர்ந்தும்
வைத்துக்கொண்டு உண்மையான சமாதானத்தை
கொண்டுவர முடியாது. அதிகாரத்தை தக்க வைப்பது யுத்தத்தின் ஆரம்ப கட்டமாகும். அதிகாரத்தை மக்களின் விருப்பத்திற்கு அமைய
பெற்றுக்கொள்வது நியாயமானது. ஆனால் மேற்படி விருப்பத்தை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது.”
மாதம் மதுரைகள் இக்கையொன்று
4. பின்னர் 2011 ணைக்குழுவின்
J. 2011 6 சபை மல் சிரிபால க்கையை சபா
தார். 2012 ல் மார்ச் 23 D) நடைபெற்ற ஐக்கிய
கை பற்றிய ஒரு த உரிமைகள் நதது. LLRC
அறிக்கையை ம் கோரப்பட்டது.

Page 14
சமா தான நோக்கு
சர்வதேச ரீதியான க கொண்ட மீளாய்வு (U)
சர்வதேச ரீதியான கால இடைவெளியைக் கொண்ட மீளாய்வு, . ஐநா மனித உரிமைப்பேரவையின் ஒரு புதிய பொறிமுறையாகும். இந்தப் பொறிமுறையின் கீழ் 4 வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ஐநா அங்கத்துவ அரசினதும் மனித உரிமை நிலைமை ஏனைய அங்கத்துவ அரசுகளால் மீளாய்வு செய்யப்படுகிறது.
வழமையாக ஜனவரி/பெப்ரவரி, மே/ ஜூன், ஒக்டோபர்/நவம்பரில் மூன்று
அமர்வுகள் நடாத்தப்படுகின்றன. ஒவ்வொரு அமர்விலும் 14 நாடுகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. உண்மையான அமர்வின் போது தனது அறிக்கைகளையும் இறுதிக் கருத்துரைகளையும் சமர்ப்பிப்பதற்கு ஒரு நாட்டிற்கு அண்ணளவாக 1/3 காலப்பகுதி ஒதுக்கப்படும். அதேவேளை
விமர்சனங்களை மேற் கேள்விகளை எழுப்பவ செய்யவும் ஏனைய அ நேரத்தில் 2/3 பகுதி மீளாய்வு செய்யப்படும் எழுத்து மூலமாகவும் கேள்விகளை அனுப்ப
அரச சார்பற்ற நிறுவன அவதானிகளாக சமூக ஆனால் தலையிட மு மீளாய்வினதும் பெறுே அறிக்கை”யில் பிரதிப் இது மீளாய்வின் போது மேற்கொள்ளப்படும் த தொகுப்பை உள்ளடக் மிகவும் முக்கியமான பின்வருவனவாகும் :
1. மீளாய்விற்குட்ப ஏற்றுக்கொள்ள
ருக்கி பெர்னாண்டோ

ஒக்டோபர் 2012
பு:::: --- 4'ttiT -:31 A -::-: 1-11
http://thesantosrepublic.com
Tல இடைவெளியைக் PR) என்றால் என்ன?
கொள்ளவும் பும், சிபாரிசுகளை
ரசுகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
நாட்டிற்கு நாடுகள்
முடியும். எங்கள் மளிக்க முடியும். டியாது. ஒவ்வொரு பறு ஒரு “விளைவு லிக்கப்படுகிறது, வ அரசுகளினால் லையீடுகளினது. குகிறது. ஆனால், பகுதிகள்
2. மீளாய்விற்குட்படும் நாடு தான்
விரும்பி செய்யும் பற்றுறுதிகள்
(commitments) நான்கு வருடங்களின் பின்னர், மேற்படி 2 விடயங்களினது. அமுலாக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது. மீளாய்விற்குட்படும் அரசு நிராகரிக்கும் பரிந்துரைகளையும் விளைவு அறிக்கை உள்ளடக்குகிறது.
வேறு 3 அரசுகள் ஒவ்வொரு அரசினதும் செயன்முறையை வசதிப்படுத்துவதற்கு/ ஒருங்கிணைப்பதற்கு தெரிவு செய்யப்படுகின்றன. அவற்றினுடைய மிகவும் முக்கியமானதும் செல்வாக்கு செலுத்துகின்றதுமான பணி விளைவு அறிக்கையை எழுதுவதாகும். இந்த மூன்று அரசுகளின் குழு "மூவர் குழு” (Troika) என அழைக்கப்படும். மீளாய்வு பின்வரும் 3 அறிக்கைகளை அடிப்படையாக கொண்டதாகும்
1. வழமையாக மீளாய்விற்கு சுமார்
டும் அரசு
ம் பரிந்துரைகள்
Centre for Policy Alternatives

Page 15
ஒக்டோபர் 2012
3 மாதங்களிற்கு முன்னர் மீளாய்விற்குள்ளாகும் நாட்டினால் சமர்ப்பிக்கப்படும்
அறிக்கை (சுமார் 20பக்கங்கள்) 2. வேறுபட்ட ஐநா
அமைப்புக்களிடமிருந்து கிடைக்கும் தகவலை
அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரது ஐநா
அலுவலகத்தினால் தயாரிக்கப்படும் ஒரு அறிக்கை (சுமார் 10 பக்கங்கள்) 3. அரச சார்பற்ற நிறுவனங்கள்
தேசிய மனித உரிமை நிறுவனங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களால் செய்யப்படும் சமர்ப்பணங்களை
அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரது ஐநா
அலுவலகத்தினால் தயாரிக்கப்படும் ஒரு
அறிக்கை (இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புக்களாயின் சுமார் 10 பக்கங்கள் அல்லது ஒரு தனியமைப்பாயின் சுமார் ஐந்து பக்கங்கள்) மீளாய்விற்கு சுமார் 3 மாதங்களிற்கு முன்னர் OHCHR இற்கு சமர்ப்பணங்கள் அனுப்பப்பட வேண்டும். மேல்குறிப்பிட்ட மூன்று ஆவணங்களும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் தனிப்பட்ட சமர்ப்பணங்களும் பகிரங்கப்படுத்தப்படும். விளைவு
அறிக்கையும் பகிரங்கமானது. வழமையாக கூட்டு அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் அரச சார்பற்ற நிறுவன சமர்ப்பணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. சர்வதேச ரீதியான கால
இடைவெளியைக் ( எந்தவொரு தொனி அல்லது விவகாரத் அமையலாம். நாடும் ஒப்பந்த அமைப்பில் சிபாரிசுகளைக் கை பொதுவாக சர்வதே கால இடைவெளி மீளாய்வின் சிபாரிச பகுதியாக உள்ளட போதிலும் ஒரு அர கைச்சாத்திட்டிருக்க கைச்சாத்திடாமல் | நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்களினால் மட்டுப்படுத்தப்படுவ
இலங்கை 2008 மீளாய்வு செய்யப்ப 2012 ஒக்டோபர் மு செய்யப்படும்.
அரச சார்பற்ற பின்வருவனவற்றைச்
சமர்ப்பணங்க மேற்கொள்க சிபாரிசுகளை முன்வந்து ( பற்றுறுதிகன அமுல்படுத்து மேற்கொள் பற்றுறுதிகன மீளாய்விற்கு தூண்டுதல்
குறிப்பான 6 மேற்கொள் கேள்விகளை குறிப்பான 8 வழங்குமாறு நாடுகளைத் அனைத்து 4 மற்றும் உன் உள்ளிட்ட ( கண்காணித்து விளைவு அ ஒட்டுமொத்த செயல்முறை பகிரங்கப்படு 2012 ஆகஸ்ட் மீளாய்வு செய்து இ நாள்படுத்தப்பட்டது.
Centre for Policy. Alternatives

சமாதான நோ க் கு
கொண்ட மீளாய்வு
ப்பொருளையோ
தைப் பற்றியதாகவோ களுக்கிடையிலான
ன் (treaty body) கச்சாத்திடுதலும்
ச ரீதியான மயக் கொண்ட
களில் முக்கியமான டக்கப்படுகின்ற
SRI LANKA
-8
கக் கூடிய அல்லது விட்டிருக்கக்கூடிய மான
மீளாய்வு தில்லை. - மே மாதம் பட்டது. அது மீண்டும் முடிவில் மீளாய்வு
நாடுகளுக்கிடையிலான ஒப்பந்த அமைப்பின் சிபாரிசுகளைக் கைச்சாத்திடுதலும் பொதுவாக
சர்வதேச ரீதியான கால இடைவெளியைக் கொண்ட மீளாய்வின் சிபாரிசுகளில்
முக்கியமான பகுதியாக உள்ளடக்கப்படுகின்ற போதிலும் ஒரு அரசு கைச்சாத்திட்டிருக்கக் கூடிய அல்லது கைச்சாத்திடாமல்
விட்டிருக்கக்கூடிய நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தங்களினால் மீளாய்வு மட்டுப்படுத்தப்படுவதில்லை.
நிறுவனங்கள் ச் செய்யமுடியும் களை நதல் பாயும் தான் மேற்கொள்ளும் ளையும் துமாறும், முன்வந்து நம் குறிப்பான தள வழங்குமாறும் புள்ளாகும் அரசினைத்
விமர்சனங்களை நமாறும், குறிப்பான ாக் கேட்குமாறும் சிபாரிசுகளை
ம் ஏனைய தூண்டுதல் சமர்ப்பணங்கள் ன்மையான மீளாய்வு செயன்முறையைக் தல் றிக்கையையும் மான 3யையும் த்துதல் 4ஆந் திகதி இற்றை
- 13

Page 16
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு கூடிய சந்தர்ப்பம் : தென்
உண்பை
30
உண்மைக்கான ஆணைக்குழுக்கள் கடந்த கால துஷ்பிரயோகங்கள் பற்றி பரிசீலித்து, குறித்த
காலப் பகுதியில் இடம் பெற்ற துஷ்பிரயோகங்களின் பங்குகளைப் பற்றி இனம் கண்டு, குறித்த சம்பவத்தில் இடம்பெற்றவற்றிலிருந்து
எவ்வாறு அவை வேறுபடுகின்றன என்பதனையும்
இனம் காணுமாறு எதிர்பார்க்கப்படும்.
1983ஆம் ஆண்டோ ஆர்ஜன்ரீனாவில் சனந ஏற்பட்ட நிலைமாற்றத் பல நாடுகளில் உண்டு ஆணைக்குழுக்கள் தே பெற்றன. ஆயினும் உ ஆணைக்குழுக்களின் செலவு, குறிக்கோள்கள் கட்டளை துணை என் அவை வேறுபடுகின்ற பொதுவான சில குண கொண்டுள்ளன. உண் ஆணைக்குழுக்கள் கப் துஷ்பிரயோகங்கள் பற் குறித்த காலப் பகுதிய துஷ்பிரயோகங்களின் இனம் கண்டு, குறித்த இடம்பெற்றவற்றிலிருந்து அவை வேறுபடுகின்றன இனம் காணுமாறு எதி வரலாற்றுக் காலத்தின் பற்றி மேலோட்டமாக ( அவற்றில் வன் செயல்
)

ஆபிரிக்கா
Photo Source : http://qu301 southafrica.com
மக்கான ஆணைக்குழு
(டு
ாயகம் நோக்கி துடன் உலகின் மைக்கான. தாற்றம் உண்மைக்கான
அளவு, பணவரவு ள், அபிலாசைகள், பன பொறுத்து.
போதிலும் எதிசயங்களையும் மைக்கான டந்த கால் Bறி பரிசீலித்து, பில் இடம் பெற்ற
பங்குகளைப் பற்றி
சம்பவத்தில் து எவ்வாறு எ என்பதனையும் ர்பார்க்கப்படும். - நிலவரங்கள்
விபரித்து, மகளுக்கான
காரணங்கள் மற்றும் விசாரணைகள் பற்றிய விபரங்களையும் உள்ளடக்கி இருத்தல் அவசியம். உண்மைக்கான ஆணைக்குழுக்கள் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களை மையமாக கொண்டிருக்கும். பாதிக்கப்பட்டவர்கள்
யாரென்பது வரைவிலக்கணப்படுத்தலும், நன்மைபெற வேண்டியவர்கள்
யாரென்பது சரியாக இனம் காணப்படுதலும் அவசியமாகும். உண்மைக்கான ஆணைக்குழுக்களுக்கு
அரசினால் ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தாலும் அவற்றிற்கு நீதி, சட்டம் மற்றும் சுதந்திரம் என்பன தேவை. குற்ற வழக்கு தொடர்வதற்கு உண்மைக்கான ஆணைக்குழு
நேரடியாக ஆதரவு (ஆர்ஜன்ரீனா, சிலி, லைபீரியா) வழங்கலாம்.
அல்லது வழக்கு தொடர்வதற்கு மற்றும் ஏற்பாடுகளை செய்யலாம். (உ-ம் தென்னாபிரிக்கா) உண்மை ஆணைக்குழுக்கள் இறுதியானதும், முழுமையானதுமான அறிக்கைகள்
Centre for Policy Alternatives

Page 17
ஒக்டோபர் 2012
வழங்குகின்றன.
இறுதி அறிக்கையி சில அரசாங்கங்கள் உண்மைக்கு
சிபாரிசுகளிலிருந்து ஒளியூட்டுவதற்காக உண்மை -
செயற்படல்” தோல் ஆணைக்குழுக்களை உருவாக்குகின்றன. |
உதாரணமாக சியா ஆனால் வேறு சில அரசாங்கங்கள்
நாட்டின் "தேசிய ( நடவடிக்கைகளில் இருந்து செய்ய
(National Vision Pi வேண்டியதை மாற்றி செயற்படுவதற்காக
எழுத்து மூலமாகவு அல்லது தம்மீதான விமர்சனங்களை
வாயிலாகவும் நாட் மாற்றுப்பாதையில் திருப்பி விட அல்லது
பற்றிய அவர்களது நீதியை நலிவுறச் செய்வதற்காக
(Vision) காணுமாறு பின்வரும் நடவடிக்கைகளை
கொண்டது. "நினை மேற்கொள்கின்றமையையும் இனம்
கொள்ள வேண்டிய காண்ப்பட்டுள்ளன.
நாட்டின் திட்டத்தில்
• வரலாற்று காலமாக உள்ள
புகைப்படங்களின் நீதியின் அடிப்படையிலான
பெற்றது. மொராக் பொறுப்புக்களை மூன்றாம்
அரசின்முறை அரசி தரப்பினரிடம் தள்ளி விடுதல்
விசாரணை, சிறைச் செய்முறைகளை சாட்டாக
தகவல் நூல்கள் 6 குறித்துக்காட்டி காலம் கடந்த
விவாதம் பொது ம அவகாசம் எடுக்க, நேரத்தை
ஏற்படுத்தப்பட்டது. எடுக்க முயற்சித்தல்
வேறுபல "நினைவு. ஆணைக்குழுவின் புலனாய்வு
தொடர்பான நடவடி செய்முறையில் குறைபாடுகள்
பெற்றுள்ளன. அவ உள்ளதாக கூறி அரசாங்கம்
நினைவுத் திட்டம் மீது குறையில்லை என கூற
அதில் தொன் கன முயற்சித்தல்.
“முக்பாரத்” தொடர் சரியான முடிவுகளுக்கு
வரிசைப்படுத்தப்பட் பிரதியீடாக தம்மை குறைவாக
கோஷ்டி மக்களுக் அச்சுறுத்தலும்,
அன்பால் பிரச்சாரப் விசாரணைகளுக்கு
தகவல்களடங்கிய6 உட்படுத்தாததுமான
பெற்றிருந்தன. கம் மாற்றுக்களை வெளியிடுவதும்,
பெற்ற இனப்படுகெ நட்டஈடாக கொடுக்க வேண்டிய
அரும்காட்சியகத்தி பெரிய தொகையை கொடுக்காது
சீலிங்வரையில் மல் சிறிய தொகையினை கொடுத்து
அடுக்கி வைக்கப்பு சமாளிக்க முயலுவதுமான மாற்று ஏற்பாடுகளை சமர்ப்பித்தல்.
உத்தியோக பூர்வ அரசியல் மற்றும் சட்ட ரீதியான
பொறிமுறைகள் பெறுப்புக் கூறுதல் மீது பொது
சமயக் குழுக்க மக்களது அக்கறையினை
நிறுவனங்கள், உ6 பெருமளவுக்கு இல்லாதாக்குதல்.
நிறுவனங்கள் என்ட
பற்றி ஆவணப்படுத் “நினைவுகள் செயற்படல்”
வெளியிடுவதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு
வழங்கியதன் காரல் உண்மை நினைவு கூறப்படல்
அரசாங்கங்கள் அ வேண்டும் என்பதில் ஆர்வம் இருப்பது
தேவையான நடவம் யதார்த்தமாகும். இதனை அடைய
மேற்கொண்டன. இ வேண்டும் என்பதற்கான "நினைவுகள்
நடவடிக்கைகள் இ செயற்படல்” கடந்த கால நினைவுகள்
நாடுகளில் 1980 உ மீது கவனத்தை குவியச் செய்வதுடன்
ஆரம்பித்தன. உன் பொது மக்களின் உரையாடல்களையும்
ஆணைக்குழுக்கள் குடி மக்கள் உரையாடல்களையும்
நோக்கங்களை ஒத் முக்கியப் படுத்துகின்றன.
அறிக்கைகள் உத் உண்மைக்கான ஆணைக்குழுவின்
உண்மைத் திட்டங்
Centre for Policy. Alternatives

ச மா தா ன நோ க்கு
உண்மை நினைவு கூறப்படல் வேண்டும் என்பதில் ஆர்வம் இருப்பது யதார்த்தமாகும். இதனை அடைய வேண்டும் என்பதற்கான “நினைவுகள்
செயற்படல்” கடந்த கால நினைவுகள் மீது கவனத்தை
குவியச் செய்வதுடன் பொது மக்களின் உரையாடல்களையும் குடி மக்கள் உரையாடல்களையும்
முக்கியப் படுத்துகின்றன.
lல் கூறப்படும்
"நினைவுகள் ன்றுகின்றன. Tரோ லியோன் நோக்குதிறன் திட்டம்” roject) பொது மக்கள் பும் சித்திரங்கள் டின் எதிர்காலம் | நோக்குதிறன் 3 கேட்டுக் எவுபடுத்திக் பவை” பாரிய பேரு 5 பெரியளவிலான கண்காட்சி இடம் கோவில் உண்மை சியல் வழக்கு Fசாலை என்பன பற்றிய
க்கள் மத்தியில் இவற்றை விட கள் செயற்படல்” உக்கைகள் இடம் ற்றில் ஈராக்கின் உள்ளடங்கும். எக்கிலான (பான ஆவணங்கள் டிருந்தன. ஈராக்கிய
கு எதிரான ம் தொடர்பிலான
வை அவற்றில் இடம் போடியாவில் இடம் காலை தொடர்பான
ல் கூரையின் னித தலையோடுகள்
ட்டுள்ளன.
துஷ்பிரயோகம் தொடர்பிலான ஆவணங்கள் தயார் செய்யக் கூடியதன் "விசேட மாற்று வகையான வழக்கு விசாரணைகளையும்” மேற்கொள்கின்றன.
“தொல்லைகள்” என்றால் பாதிக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து விளக்க வட அயர்லாந்தின்
அர்டோய்ன் சமூகத்திட்டத்தில் பல ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1979 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி க்லக்ஸ் க்ளேன் எனும் பிரிவினில் பொது மக்கள் உரிமைகளுக்கான ஐந்து
ஆர்வலர்கள் கொல்லப்பட்டமை பற்றி க்ரீன்ஸ்பொரோ உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான திட்டம் ஆவணங்களை தயாரித்துள்ளது. கௌத்தமாலாவின் "இயல்பு நிலைக்கு திரும்புதலுக்கான வரலாற்று நினைவுத்திட்டம்” மூன்று வருடகாலப்பகுதியில் 6500 பேரிடமிருந்து சாட்சியங்களை சேகரித்தது. இது ஐ.நா சபையின் முகவர் பங்களிப்புடன் நடைபெற்றது.
அதன் மூலம் பாதுகாப்புப் படையினரால் சுதேச மக்களை கொல்லுதல் முடிவுக்கு வந்தது. இத்திட்டம் ஒரு நியாயமானதும், உறுதியானதுமான உத்தியோகபூர்வமான துணைக்குழுவினை உருவாக்க
மற்ற
-ள், கல்வி Tளுராட்சி பன வன்முறைகள் தேலுக்கும், அறிக்கை
ஆதாரங்களை னமாக சனநாயக வை தொடர்பில் டிக்கைகளை
வ்வாறான லத்தீன் அமெரிக்க ஆம் ஆண்டுகளில் எமைக்கான
து நலம் மற்றும் த வகையிலான தியோகபூர்வமற்ற களும்

Page 18
ச மா தா ன நோக் கு
୧
“உண்மை” மற்றும் நல்லிணக்கம் ஆகிய
பதங்கள் நிச்சயமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து
செயல்படுவனவா? எல்லா உண்மை ஆணைக்குழுக்களும்
நல்லிணக்கம் என்னும் பதத்தினை பயன்படுத்துவதில்லை. உதாரணமாக கௌத்தமாலா
நாட்டின் வரலாற்று பரிசீலனை ஆணைக்குழு
நல்லிணக்கம் எனும் கருத்தை வெளிப்படையாகவே தவிர்த்து விட்டு வேறு வழியில்
சென்றிருந்தது.
0
வாய்ப்பினை ஏ பிரதேசத்தின் மாய்ஸ்” (Nano என்பது கத்தே புரட்டஸ்தாந்து அனைத்துலக முயற்சியால் ஏ அமைப்பாகும். வரை பிறேசில இராணுவக் குழு கடத்தப்பட்டு க போனவர்கள் ப ஆவணங்களை பிரிவினரது ஆ இருந்து இவர்க கொண்டனர். இ முயற்சிகள் கா நகரத்தினை அ கொண்ட விசார புதைக்கப்பட்ட மீண்டும் தோண் இழந்தவர்களுக் செய்தல் என்பன முடிந்தது. கொலம்பியாவி உண்மை ஆை
முன்னாள் உய நீதிபதிகளின் த இடம்பெற்றது. உயர் நீதிமன்ற ஆண்டு நவம்பர் திகதி கொரில் கைப்பற்றியபோ படையினர் தாக் ஆராய்ந்தனர். - அனைத்து நீதி 100 பேர் கொல் அரசுசாரா நிறுவன உத்தியோகபூர்வமற்ற திட்டங்களும் “நினைவு பணிகளைப்” புரிகின்ற திரையரங்கம், கலை, இலக்கியத் திட்டங்கள் நினைவு நாட்கள், அரு அசையும் காட்சியகம்
சமாதானத்தைக் க என்பது ஆணையாண் ஆட்சியினை அடுத்து காலப்பகுதியினைப் ப
அது முரண்பாடு முடி6 பின்னர் வரும் காலம் கொண்டிருக்கும். ஜொ என்பவர் வேறுபட்ட ப6 நல்லிணக்கம் பற்றிய

ஒக்டோபர் 2012
நல்லிணக்கத்திற்கும் “சார்பான (Positive) சமாதானத்திற்குமிடையேயான தொடர்புகள் பற்றி “வன்முறையின் பின்னர்: புனருத்தாரணம் நல்லிணக்கத் தீர்மானம் : காட்சிக்கு தென்படுவதும் காணமுடியாததுமான யுத்தத்தினதும் வன்முறைகள் அவர்களிடையேயான தொடர்புகளும்” என்னும் தனது கட்டுரையில் விரிவாகக் கூறியுள்ளார்.
ற்படுத்தியது. "நன்கா -a Mais) எலிக்க மற்றும்
தலைவர்களது, திருச்சபையினது ற்பட்ட 1964-1979 ஆம் ல ஆண்ட ழவினால் காணாமல் பாதி
பாதுகாப்புப் வண காப்பகத்தில்
ள் பெற்றுக் ந் நிறுவனத்தின் ரணமாக அடிப்படையாகக் ரணைகள் வர்களை படி எடுத்தல், க்கு இழப்பீடு ன இடம்பெற
ன் நீதி மாளிகை ணக்குழு பர் நீதிமன்ற தலைமையில்
அவ்வாணைக்குழு மத்தின் 1985 ஆம் ர் மாதம் 6 ஆம்
லா படையினர்
து பாதுகாப்புப் க்கியமை பற்றி
அச்சம்பவத்தில் பதிகளும் உட்பட ல்லப்பட்டிருந்தனர். ங்களினது உண்மை (காண்) புகள் செயற்படும்
ன. (உதாரணமாக: வீடியோ மற்றும் 1 கடந்த காலம், தம் காட்சியகம்,
என்பன) கட்டியெழுப்புதல்
மையுள்ள
வரும் ற்றியதல்ல. வுற்ற காலத்தின் மீதே குவியம் ஹான் ஹல்டஸ் ண்பினதான மாதிரிகள் மற்றும்
நல்லிணக்கம்
- “உண்மை” மற்றும் நல்லிணக்கம் ஆகிய பதங்கள் நிச்சயமாக ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவனவா? எல்லா உண்மை ஆணைக்குழுக்களும் நல்லிணக்கம் என்னும் பதத்தினை பயன்படுத்துவதில்லை. உதாரணமாக கௌத்தமாலா நாட்டின் வரலாற்று பரிசீலனை ஆணைக்குழு நல்லிணக்கம் எனும் கருத்தை வெளிப்படையாகவே தவிர்த்து விட்டு வேறு வழியில் சென்றிருந்தது.
சிலி நாட்டு அரசாங்கம் 1990 ஆம் ஆண்டு உலகின் முதலாவது உண்மை மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவினை நிறுவியிருந்தது. அந்நாட்டின் நல்லிணக்கம் அரசியல் வகுப்பின் மீது தன் குவியத்தினை செலுத்தி பின்வருவனவற்றுடன் தொடர்புபட்டிருந்தது.
» பொது மன்னிப்பு வழங்குதலும்
தண்டனைகளை ஒழுங்கு படுத்தலும் அரசியல், அஞ்ஞான வாசம் சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கான நிலைமைகளை உருவாக்குதல்
இரு சாராருக்கும் ஓய்வூதியம் அல்லது இழப்பீடுகளை வழங்குதல் நினைவுச் சின்னங்கள் போன்ற அடையாள நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். இழந்தவர்களை அமைச்சரவை, மற்றும் காங்கிரஸ் போன்றவற்றில் இணைத்துக்கொள்ளல் யாப்பு, தேர்தல், சட்ட சீர்திருத்தங்களை ஏற்படுத்தல் எனவே நல்லிணக்கம் என்பதற்கான பொருள் வேறுபட்ட
சூழல்களுக்கு ஏற்றதாகவும் வேறுபட்டதாகவும் இருக்கும் சமூகங்களிடையே பரஸ்பர மரியாதையும் சமாதானமும்:
Centre for Policy Alternatives

Page 19
ஒக்டோபர் 2012
முரண்பாடுகள் தொடர்பில்
செய்யும் உ ஒரு முடிவு ஏற்பட்டதன் பின்னர்
என்பன அ ஒருவருக்கொருவர் எதிராகப்
தேவைப்படு போரிட்ட போராளிகள்
தென்னாபிரிக்க (இருதரப்பினரும்) கூடி வாழக்
| 1995 ஆம் ஆண்டு கற்றுக்கொள்ள வேண்டியது.
ஐக்கியத்தை ஊக் முக்கியமனதாகும். அவ்வாறான
நல்லிணக்கத்திற்கு கூடி வாழ்தல் என்பது ஒரு
உண்மை மற்றும் வகையில் வேறுபாடுகளை
ஆணைக்குழு ஒன் மதிப்பதாகவும் அமையும்.
தென்னாபிரிக்காவி தெரிந்தெடுத்த வகையில் மறந்து
முரண்பாடுகள், பூச் விடுதல் : கம்போடியாவில்
முடியாத துன்பங்க காமர் ரோ (Khamer
என்பனவற்றால் பெ Rouge) நல்லிணக்கத்திற்கு
பிணைபட்டிருந்த 8 அழைப்பு விடுத்து, "கடந்த
ஏற்றவகையிலான காலத்தில் நடந்ததை கடந்த
நிறம் இனம், வர்க் காலத்தினதாகவே இருந்து
பாலியல் போன்ற விடட்டும்” என்றும் கடந்த காலம்
பேதங்களுமின்றி : பற்றிய கடும் நினைவுகளைக்
தென்னாபிரிக்கர்கர் கொண்டிருக்க வேண்டாம் என்றும்
மனித உரிமைகள் கூறினார்கள்.
சமாதான சக வாழ தேசத்தைக் கட்டியெழுப்புதல்
எதிர்காலத்தை உ சில சூழல்களில் உதாரணமாக
என்ற அபிலாசைய தென்னாபிரிக்கா உட்பட
அவ்வாணைக்குழு பல நாடுகளில் தனி ஒரு
நின்றது. குற்றமிை அரசாக இருக்க வேண்டியதன்
கூறுவனவற்றை ெ முக்கியத்துவத்தினை
குற்றமிழைத்தவர்க நல்லிணக்கம் வற்புறுத்துகின்றது.
மன்னிப்பு அளிக்க அதில் வேறுபட்ட
மற்றும் நல்லிணக் இனத்தவர்களும், மொழிப்
ஆணைக்குழுவுக்கு பிரிவினர்களும் ஒன்றாக
அதிகாரமளிக்கப்ப வாழாமை தொழில் புரியாமை சம்மதம் தெரிவித்ததுடன்
தொழில்நுட்பப் பிர தம்மை ஒரு தனி அரசின்
உண்மை விள அங்கங்களாகவும் கருத்திற்
செய்முறைகளின் கொண்டனர்.
மேலே விபரிக்கப்பு அரசியல் ரீதியான ஒத்துழைப்பு:
வகைப்பட்ட அரசி இது இன்னொரு வகையான
மற்றும் உபாயங்க நல்லிணக்கம் ஆகும்.
தங்கியுள்ளது. இ6 இவ்வகையான நல்லிணக்கம்
நடவடிக்கைகளில் சிலி, மியான்மார் ஆகிய
வகிப்பவர்கள் இவ நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
கொள்ளல் வேண்( அவற்றில் ஒரு அரசியல் அமைப்பு முறையில்
நோக்கங்கள் பங்கேற்பவர்கள் (அரசியல்
0 உண்மைக! பங்காளிகள்) இணைந்து
உண்மைக செயற்படுவர்.
முரண்பாட்ட முரண்பாடுகள் தீர்ந்த பின்னரான
தரப்பிலிருந் மீள்நிர்மாணம் முரன்பாடுகள்
உள்ளாகிய முடிவுக்கு வந்த பின்னர்
அனுபவங்க மீள்நிர்மாணம் செய்வதற்கு
மூலம் அவு சட்டத்தின் வாயிலான
அல்லது 3 ஆட்சி, சனநாயக முறையில்
கெளரவத் அல்லது தீர்மானங்களை
இரு தரப்பி
Centre for Policy. Alternatives

சமாதான நோக் கு
{மைப்புக்கள் ந்தியாவசியமாக கின்றன. Tவில்
“தேசிய குவிப்பதற்கும் மான சட்டம்” நல்லிணக்க றினை ஸ்தாபித்தது.
ல் கடந்த காலத்தில்' Fல்கள், சொல்ல கள், அநீதி பருமளவுக்கு சமூகத்திற்கு
தீர்வுகளை காணவும், கம், நம்பிக்கைகள், எந்தவிதமான அனைத்து ளுக்கும் அவர்களது , சனநாயகம் மற்றும் ழ்வு வாழ்வதற்கான ருவாக்க வேண்டும் பினை
கோரி ழக்காதவர்கள் சவிமடுக்கவும், ளுக்கு பொது வும் உண்மை கத்திற்கான
சமூகங்களிடையே பரஸ்பர மரியாதையும் சமாதானமும் :
முரண்பாடுகள் தொடர்பில் ஒரு முடிவு ஏற்பட்டதன் பின்னர் ஒருவருக்கொருவர் எதிராக போரிட்ட போராளிகள் (இருதரப்பினரும்) கூடி வாழக் கற்றுக்கொள்ள வேண்டியது
முக்கியமனதாகும்.
.
ட்டு இருந்தது.
ச்சினைகள் ம்பும் அபிவிருத்தியானது பட்டபல்வேறு
யல் பிரச்சினைகள் -ள் என்பனவற்றிலேயே வ்வாறான
முக்கிய பங்கு பற்றை கவனத்திற் டும்.
ளை ஸ்தாபித்தல் ளை விளங்குதல் ஒன் அனைத்து மது பாதிப்புக்கு பவர்களது களை அங்கிகரிப்பதன் பர்களுடைய மதிப்பு அவர்களது தெப் பேண வேண்டும்.
னரையும் பங்கெடுக்கச்

Page 20
ச மா தா ன நோக்கு
செய்வதன் மூலம் பக்கம் சாராமையை வற்புறுத்தி உறுதி செய்ய வேண்டும். ஏனைய நிலை மாற்றக் காலக் கொள்கைக்கும் பங்காற்றுதல் வேண்டும்.
விசாரணைகளு ஏற்பாடுகளையும் தேவையானவற் கொள்வதற்குமா செய்தல். அதிகாரத்திலுள் பிரசைகளுக்கும் அறியத் தருதல் தகவல் தொடர் போன்ற ஏனைய தேடும் பொறிமு அனுபவங்களை பயன்படுத்திக் ( பாதுகாப்பு படை அறிக்கைகள் ( அல்லது சட்டங் பயன்படுத்தல்.
அதிகாரம்
நிறைவேற்று அதிகாரங்கள் (உதாரணம் அர்ஜன்ரீனா, சிலி, பேரூ, லெரான்டூரஸ் ஆகிய நாடுகளில் வழங்கப்பட்ட சனாதிபதியின் தீர்ப்புகள் (கட்டளை),
சட்டங்கள் உருவாக்கும் கிளை (உதாரணம் தென்னாபிரிக்கா,
லைபீரியா, கென்யா) நிறைவேற்றுனர் மற்றும் சட்டமியற்றுபவர்கள் இரு சாராரதும் பங்களிப்புடனான உயர் மட்ட அதிகாரம் (உதாரணம் நைஜீரியா) முடியாட்சி (உதாரணம்) மொராக்கோ நீதித்துறை (உதாரணம்) கனடா கொலம்பியா ஐக்கிய நாடுகள் சபை (உதாரணம்) தீமூர், லெஸ்தே (குறிப்பு: தீர்ப்பாணை மூலமாக உருவாக்கப்படும் ஏற்பாடு விரைவுடனும் திறமையுடனும் செயற்படக் கூடியது. அதற்கு பிரதியீடாக சட்டத்தின் வாயிலாக செய்யப்படும் பல்கட்சி பேரம்பேசுதலுடன் தொடர்பானதாகக் காணப்படுவதுடன் கூடியளவும் சட்ட ரீதியானதாகவும் இருக்கும். சட்ட மன்றங்கள் உண்மை - ஆணைக்குழுவை நீதித்துறை சார்ந்ததாக உள்ள அதிகாரங்களுடன் அனுமதிக்கலாம். ஆனால் நிறைவேற்றுனரால் முடியாதிருக்கும்.)
தகுதி
மனித உரிமைச் அல்லது ஏனை வரைவிலக்கணம் லைபீரியாவின் , பயன்படுத்தப்பட் வரைவிலக்கண சர்வதேச மனித சட்டத்தைப் பய பேருவின் உண்
பணிகள்
ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல் (உ-ம்) சாட்சிகளை பரிசீலித்தல், தகவல்களை அணுகுதல், அமைவிடங்களை சோதித்தல், சட்டங்கள் சார் தடயங்களை பெறுதல்) சிறப்பு அதிகாரங்களை பயன்படுத்தல் (சட்டமன்றிற்கு வருமாறு அழைப்பாணை விடுத்தல், ஒத்துழைப்பிற்கு ஊக்கமளித்தல்)
ஜனாதிபதியின் ச மூலம் நடவடிக் துரிதப்படுத்த மாற்றீடாக சப் மூலம் நல்லின்
ஏற்படுத்துகை கட்சிகளுடன் கலர நடத்த வேண்டி ஏற் அவை சட்டரீதியான சட்டவாக்கச் சபை உண்மையைக் ஆணைக் குழுவிற் நீதிமன்ற அதிக
ஒப்படைக்கும். நிறைவேற்றுத்து
செய்ய மாட்
18

ஒக்டோபர் 2012
க்கான D மற்றும்
றை செய்து ரன ஏற்பாடுகளைச்
ளவர்களுக்கும் 5 விபரங்களை
பான சுதந்திரம் ப உண்மை மறைகளின்
யும் மேலதிகமாக கொள்ளலாம். டயினரது கொண்ட பதிவுகள் பகளை அணுகிப்
நல்லிணக்க ஆணைக்குழுவின் 3வது விதி/சரத்து உதாரணத்திற்கு சுருக்கமான
அட்டவணையினைத் தருகின்றது. குறித்த ஒரு காலப்பகுதியினையும் ஆட்சி எல்லைப் பகுதியினையும் கவனத்திற் கொள்ளுதலும் வேண்டும். (உ-ம் நீண்ட காலத்திற்கு மொராக்கோ 195699) தென்னாபிரிக்கா (1960-94) இலக்கு குழுக்களை அடையாளம் செய்தல் (உ-ம்) அரசாங்க அதிகாரிகள் / பாதுகாப்புப் படை, ஆயுதம் தாங்கிய புரட்சி என எடுத்துக்காட்டப்பட்டது.
கள் மீறல்
ய குற்றங்களை ம் செய்தல் (உ-ம் இரண்டாவது விதி டது. மீறலை ம் செய்ய காபிமான பன்படுத்தலாம். மை மற்றும்
அதிகாரங்கள்
ஒத்துழைப்பைக் கோருதல் தனியார்களையும் பொதுத்துறையைச் சேர்ந்தவர்களையும் விசாரணைக்கு அழைப்பாணை விடுத்தல் மற்றும் தகவல்களுக்கு அழைப்பாணை விடுத்தல். சாட்சிகள் பாதுகாப்பு சட்ட ரீதியான நலன்களை நிருவகித்தல் (உ-ம்) தண்டனைகளில் இருந்து பாதுகாத்தல், பொது மன்னிப்புக்கள், ஒத்துழைப்பு
வழங்குபவர்களுக்கு இரக்கமனு)
கட்டளைகள் கைகளைத் முடியும். படத்தின் எக்கத்தை யில் பல ந்துரையாடல் படும். ஆனால், எவையாகும். 1 பொதுவாக கண்டறியும்
கு பகுதியான ாரங்களை பொதுவாக மற இதனைச்
டாது.
அமைப்பு
நாட்டின் தலைவரால் நேரடியாக நியமித்தல் (உ-ம்) பனமா: சட்டசபையினால்
உ-ம் (ஜேர்மனி) இணை நிறைவேற்றுனரால் சட்டமன்றத்தால் (உ-ம் சியாராலியோன் மற்றும் தென்னாபிரிக்கா)
அனைத்து தேசியங்களும் (உ-ம் யுகண்டா) அனைத்து வெளிநாட்டவர்களும் (உ-ம் எல்சல்வடோர்), ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைப்படி (சியோரா லியோன்) அல்லது சர்வதேச நிபுணர்களின் ஆலோசனைப்படி (தீமூர் லெஸ்தே)
Centre for Policy Alternativ e

Page 21
ஒக்டோபர் 2012
நம்புதிறன்
சர்வதேச அங்கத்தினர் 0 வழங்கப்பட்ட கட்டளையாணை
/ பணிகள் சுதந்திரமாக செய்து
முடிப்பதற்கான திறன் பொது மக்களுடன் கலந்தாலோசனை செய்தல் / அணுகி ஆராய்தல் (உ-ம் கட்டளை ஆணை மற்றும் அமைப்பு) பன்முகப்படுத்தப்பட்ட பிரதிநிதித்துவம் (இனப்பிரிவுகள், சமயப்பிரிவுகள், பாலியல்) பங்களிப்போர் (உயர் நீதி ஒழுக்கம், குறிக்கோள்களுக்கு
முக்கியத்துவம் தருவது தொடர்பாக மதிக்கப்படுபவர்கள் அல்லது முரண்பாடுகளினால் நேரடியாக பாதுகாப்புக்குள்ளாகிய தேர்தல் தொகுதிகளை பிரதிநித்துவப்படுத்துபவர்கள்)
8 வருடங்க
அதி நீண்ட கொண்டிரு உத்தியோக விஞ்ஞானத் நிபுணர்கள், விபரவியல் போன்றோே பணி புரிவ உண்மை - ஆகக் கூடி உத்தியோ. (500பேர்) 6
நிதி வழங்கல்
தேசிய அரசாங்கம் (உ-ம்
ஆர்ஜன்ரீனா) சர்வதேச மூலம் (உ-ம் எல்சல்வடோர்) தேசிய மற்றும் சர்வதேச மூலங்கள் மூலமாக (உ-ம் பேரூ) தனிப்பட்ட வெளிநாட்டு நிதி வழங்குபவர்கள் (உ-ம்
நைஜீரியா) இதற்கான வரவு செலவுத்திட்டம் வருடமொன்றுக்கு 5 முதல் 10 மில்லியன் அமெரிக்க டொலர் வரைத் தேவைப்படலாம்.
முடிவுரை
வன்முறையிலா முரண்பாடுகளுக்கு விளம்புதல் நிலை என்பதற்கு இலங் நாடென்று கூறுவது எவ்வாறாயினும் " அணுகுமுறை தே சம்பவங்கள் காரல் பாதிக்கப்பட்ட மக் நிலைமை, அவர்க தனிப்பட்ட வரலாறு மனதிற் கொண்ட ஏற்பாடுகள் தெரிவு பின்பற்றப்படுதல் ( இலங்கையர்கள் - கற்றுக் கொண்ட நல்லிணக்கத்திற்கு துணைக்குழுவின்
அடுத்து மேற்கொ வேண்டியவற்றிற்க பிரஸ்தாபிக்கப்பட் உபாயங்களையும், அணுகுமுறைகளை மிகவும் கெளரவத் சமர்ப்பிக்கின்றேன்.
செயற்படும் முறைகள்
தொகுதி (பேட்டி காணல்) தரவுத் தளம் (பிரதேச ரீதியான கூட்டுத் தொகை, பாதிக்கப்பட்டவர்களது பின்னணி, நடாத்தும் வகை பாங்குகள்) காலப்பகுதி (குறிப்பு - பொதுமக்களிடம் விசாரிக்காத உண்மை - ஆணைக்குழுக்கள்
ஒரு வருடத்திற்கு குறைவான காலப்பகுதியையே கொண்டிருக்கும். ஆனால் பொது மக்களிடம் விசாரிப்பதானால்
அது 1-2 வருடங்களிற்கு | நீடிக்க முடியும். யுகண்டாவில் உண்மைக்கான ஆணைக்குழு
தயாரிப்பு கொலம்பிய பல்க உரிமைகள் பற்றி நிறுவனத்தில் மே சமாதானத்தைக் 8 மற்றும் உரிமைக நிகழ்ச்சித்திட்டப் | டேவிட்.எல்.பிலிப்
அனுசரணை .
இலங்கை தேச
Centre for Policy Alternatives

ச மா தான நோ க் கு
୧
கள் வரையான
- காலப்பகுதியை நதது.
கத்தர்கள் (சமூக 5 துறை, சட்டத்துறை - புள்ளி Tளர்கள்
ர வழக்கமாக 1. சிலி நாட்டு - ஆணைக்குழுவே ய தேசிய மட்ட கத்தர்களைக் கொண்டு செயற்பட்டிருந்தது.
என
ப் பின்னர் உண்மை க்கு தள்ளப்பட்டது கைதான் முதலாவது 5ற்கில்லை.
அனல் தகடு” வையில்லை ணமாக நேரடியாக களது இன்றைய களுடைய கலாசாரம்,
று என்பனவற்றை வகையிலேயே 4 செய்து வேண்டும். அவர்கள் பாடங்களுக்கும்
சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் என்பது ஆணையாண்மையுள்ள
ஆட்சியினை அடுத்து வரும் காலப்பகுதியினைப் பற்றியதல்ல.
அது முரண்பாடு முடிவுற்ற காலத்தின் பின்னர் வரும் காலம் மீதே குவியம் கொண்டிருக்கும். ஜொஹான் ஹல்டஸ் என்பவர்
வேறுபட்ட பண்பினதான நல்லிணக்கம் பற்றிய மாதிரிகள் மற்றும் நல்லிணக்கத்திற்கும்
“சார்பான (Positive) சமாதானத்திற்குமிடையேயான தொடர்புகள் பற்றி “வன்முறையின் பின்னர்: புனருத்தாரணம் நல்லிணக்கத் தீர்மானம் : காட்சிக்கு தென்படுவதும்
காணமுடியாததுமான யுத்தத்தினதும் வன்முறைகள்
அவர்களிடையேயான தொடர்புகளும்” என்னும் தனது கட்டுரையில் விரிவாகக்
கூறியுள்ளார்.
தமான
அறிக்கையினை ண்டு செய்ய Tகவும் இக்கட்டுரையில் டுள்ள
ரயும் அவர்களுக்கு துடன்
லைக்கழகத்தின் ப கல்விக்கான ற்கொள்ளப்படும் கட்டியெழுப்புதல்
ளுக்கான பணிப்பாளர்
ரிய சமாதனப் பேரவை
- 19

Page 22
ச மா தா ன நோக் கு
LLRC அறிக்கையும் தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் பிரதிபலிப்பும்
திருவான்
(இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கம் பற்றிய விவாதம் அரசியலமைப்புக் கோணத்தில்)
.
LLRC ஆணைக்குழுவின் வரலாற்று செயற்பணி திருப்தியற்றது எனக் கருதி அதனை புறக்கணிக்கவும்
சிலர் முற்படுகின்றன. இவ்வறிக்கையை வாசித்துப் பார்க்கையில் அவ்வாறு முன் வைக்கப்பட்ட குறைபாடுகள் உடன்பாடின்மை என்பன நியாயமானவை.
போருக்குப் பின்னர் ! அரசு கற்ற பாடங்களும் அனேகமானோர்
எதிர்பார்த்திருந்த LLF இவ்வாணைக்குழுவின் உ ரீதியான கட்டமைப்பு என் ஒத்த கடந்த கால கட்ட அனுபவங்களுடன் இதை LLRC ஆணைக்குழு அத புறக்கணிக்கவும் முற்படுக முன்வைக்கப்பட்ட குறை பாதுகாப்புப் படையினர் | சர்வதேச ரீதியில் பாரதூ மீறப்பட்டுள்ளன என்ற கு தொடர்பாக LLRC ஆனை குற்றங்களுக்குப் பொறுப்
தெளிவான நடவடிக் அடிப்படை உரிமைகள், வீழ்ச்சியடைந்த வண்ணப் அரசாங்கத்தின் அனுசரன வேண்டியுள்ளது. இதுபற்ற ஆச்சரியத்திற்கும் காரண
அமைந்தது. ஆணைக்க ஆய்வுகளுக்கும் விமர்சன ஆணைக்குழுவின் பரிந்து எதிர்பார்த்திருக்கவில்லை மிகவும் கவனமாக இவ்வ பற்றிய வகைப்பொறுப்பை கடைப்பிடிக்காமையால் | ஆணைக்குழுவைப் பின்ப என்பன பற்றி விழிப்புணர் முக்கியத்துவம் வாய்ந்தது
அசங்க வெலிகல

ஒக்டோபர் 2012
Photo Source : http://www.vivatamils.de/
பர்கள் ஆர். சம்பந்தனும், மாவை சேனாதிராஜாவும்
நல்லிணக்க வழிமுறையைப் பரிந்துரை செய்வதற்கு இலங்கை
நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவை (LLRC) நியமித்தது.
RC அறிக்கை 2011 டிசம்பர் மாதத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டது. உத்தியோகபூர்வ பணிப்பாணை, இயல்பு அதன் செயற்பாடு, சட்ட எபன முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த ஆணைக்குழுவை
மைப்புகள் மூலம் எதிர்பார்த்தவை நிறைவேறவில்லை என்ற "ன நோக்குவது முக்கியத்துவம் வாய்ந்தது. அதே சமயம்
ன் வரலாற்று செயற்பணி திருப்தியற்றது எனக் கருதி அதனை கின்றன. இவ்வறிக்கையை வாசித்துப் பார்க்கையில் அவ்வாறு பாடுகள் உடன்பாடின்மை என்பன நியாயமானவை. இலங்கையின் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இருதரப்பினருக்கும் எதிராக ரமான மனித நேயச் சட்டங்களும் மனித உரிமைச் சட்டங்களும் ற்றச்சாட்டுக்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. இது னக்குழுவின் பரிந்துரைகள் மூலம் குற்றவாளிகள் மற்றும் பானவர்கள் மீது வகைப்பொறுப்பை உறுதிப்படுத்துவதில் கைகளை சுட்டிக்காட்டவில்லை. ஜனநாயகம், பிரஜா உரிமை,
சட்டத்தின் ஆட்சி, நல்லாட்சி, என்பன படிப்படியாக ம் உள்ளன. இராணுவ மயமாக்கல் அதிகரித்துள்ளன. ஒணயுடன் இடம்பெறும் குற்றச் செயல்கள் மீது கவனம் செலுத்த
றி LLRC ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அனேகருடைய
மாக க்குழுவின் வியாக்கியானங்களும், பரிந்துரைகளும், எங்களுக்கும் அப்பாற் செல்லவில்லை என்றாலும் மேற்படி மரைகளைப் பற்றிய இறுக்கமான தன்மையும் பலரும் - எனவே, உள்நாட்டு சிவில் சமூகமும், சர்வதேச சமூகமும் பறிக்கையை வரவேற்றுள்ளன. பாரதூரமான குற்றச்செயல்கள் ப இட்டு LLRC ஆணைக்குழு போதியளவு இறுக்கத்தை பலருடைய நம்பிக்கைகள் சிதறடிக்கப்பட்டன. LLRC பற்றாமல் இருப்பதற்கு தேர்ந்தெடுத்த கொள்கைகள் மாற்றீடுகள்
வோடு இருந்துகொண்டு அவர்கள் காட்டிய பிரதிபலிப்பு து. நல்லிணக்க செயற்பாடுகளின் வெற்றியே இப்பரிந்துரைகள்
Centre for Policy. Alternatives

Page 23
ஒக்டோபர் 2012
மூலம். வலியுறுத்தப்பட்டன. இலங்கை அரசு இப்பரிந்துரைகளை அமுலாக்குவதற்குக் காட்டும் நேர்மைத் தன்மையிலேயே இப்பரிந்துரைகள் தங்கியுள்ளன.
LLRC அறிக்கை பற்றிய தமிழர் தேசியக் கூட்டமைப்பின் பிரதிபலிப்புக்கள் 2012 ஜனவரி மாதத்தில் பகிரங்கப்படுத்தப்பட்டன. அதன் கருத்துக்கள் கடும் விமர்சன ரீதியாகவே அமைந்துள்ளன. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற சில விடயங்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் பாராமுகத்தையொட்டியே அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். குறைபாடுகள் உடைய சர்வதேசச் சட்டத்திற்கு ஏற்புடைய உடன்பாடுகளை ஆணைக்குழு தவறான
முறையில் பயன்படுத்தியுள்ளது. என்ற விமர்சனங்களும் உண்டு. இலங்கையில் இடம்பெற்ற மோதல்களைப் பொறுத்தவரையில் அரசியலமைப்பு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கண்டறிந்து LLRC ஆணைக்குழு தனது பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.
இது பற்றி தமிழர் தேசியக் கூட்டமைப்பு ஆழமாக தனது கவனத்தை செலுத்தவில்லை. போதியளவு கவனம் செலுத்தாமை மாகாணப் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு ஆணைக்குழுவின் பரிந்துரைகளையிட்டே அவர்கள் திருப்தியடையாமல் இருக்கின்றனர். அதேசமயம் ஆணைக்குழு இரண்டாவது சபையையும் பிரேரித்துள்ளது. இத்தகைய பரிந்துரைகளை புறக்கணிப்பதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் புறக்கணிப்பதாகவே இறுதியில் அமையும். இம்முயற்சிகள் வெற்றியளித்தால் மாத்திரமே அவற்றை அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பார்கள்.
LLRC ஆணைக்குழுவின் மிகப் பலவீனமான அம்சத்தை கடுமையாக
விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உரிமை உண்டு. ஆனால் தனித்த ஒரு சில விடயங்களை மாத்திரம் கருத்திற்கொண்டு இறுக்கமான சட்டவாதங்களையும் விளக்கங்களையும் முன்வைப்பது பிரச்சினைக்குரியது என நாம் கூற முடியாது. இதற்கமைய ஐக்கிய முன்னணி அரசாங்கமும் விசால எண்ணிக்கையினரான சிறுபான்மையினங்களும் பன்மைத்துவத்திற்கு ஒத்திசைவான அரச முறைமை அரசியலமைப்புக் கட்டமைப்பு மூலம் பரிகாரம் காண முடியும். இதற்கு ஏற்புடைய ஆழமான அரசியல் ரீதியாகவும்
வரலாற்று ரீதியாக விடயமாகவே அது நடைமுறையில் செ சந்தர்ப்பத்தை இவ் என விவாதிப்பதற்கு
அரசியலமைப்பு LLRC ஆணைக்குழு அரசியல் அமைப்பு: மேற்படி LLRC ஆசை பரிந்துரைகளின் டே கூட்டமைப்பு முன்ன ஆணைக்குழுவும் 6 இவ்வறிக்கையை " அனேகமாக அரசிய வார்த்தைகள்” அங் இரண்டு காரணிகை கொண்டே இதைப் வேண்டும். போருக்கு அரசியலமைப்புத் த அவர்கள் முன்வை, ஒன்றை LLRC ஆன எதிர்பார்க்கமுடியாது ஆணைக்குழு இத்த சமர்ப்பிப்பது உசித எனவே, போருக்குப் இலங்கையையும் 8 பன்மைத்துவத்திற்கு ரீதியில் இடமளிப்ப இதன் பரஸ்பர குல் வழங்கவேண்டியதல் LLRC அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மாதிரியாக நாங்கள் வேண்டும். இரண்டா ஆணைக்குழு போ இலங்கைக்கென ச பரந்துபட்ட அரசிய தொலைநோக்கு பர் விமர்சனத்தையும் ( தமிழர் தேசியக் க சந்தர்ப்பத்தை அவு பெரும் ஆச்சரியத்த இத்தொலைநோக்கு உரிமையை உறுதி பன்மைத்துவத்தைப் கவனத்திற்கொள்ள
அரசு பிரதிபலிக்கிற
LLRC அறிக்கை பின்னரான இலங்ை வடிவமைக்கப்பட ( சுதந்திரமடைவதற்கு ஆணைக்குழு தேசி இனத்துவம், பன்ன முக்கிய எண்ணக்க புரிந்துகொண்டிருந்த காணமுடிகிறது.
C en tre for Policy Altern a ti ve s

ச மா தா ன நோ க் கு
LLRC ஆணைக்குழுவின் மிகப் பலவீனமான அம்சத்தை கடுமையாக விமர்சிப்பதற்கு தமிழ் தேசியக்
கூட்டமைப்புக்கு உரிமை உண்டு. ஆனால் தனித்த ஒரு சில விடயங்களை
மாத்திரம் கருத்திற்கொண்டு இறுக்கமான சட்டவாதங்களையும் விளக்கங்களையும் முன்வைப்பது பிரச்சினைக்குரியது என நாம் கூற
முடியாது
வும் பார்க்க வேண்டிய
அமையும். அதேசமயம் =யற்படவிருந்த ஒரு
வாறு இழந்துள்ளனர் தம் இடமுண்டு.
க்கான் திருத்தங்களும் மவின் பரிந்துரைகளும்
க்கான சீரமைப்புக்களை
ணக்குழுவின் பாது தமிழர் தேசியக் வைத்த கருத்துக்களையே வலியுறுத்தியுள்ளது.
மிகத் தெளிவற்ற பல் அலங்கார
கு குறிப்பிடப்பட்டுள்ளன. மள அடிப்படையாகக்
புரிந்துகொள்ள தப் பின்னரான யுத்த தீர்வொன்றையே த்துள்ளனர். இத்தகைய Dணக்குழுவிடமிருந்து
து. அதே சமயம் தகையதொன்றை தமானது அல்ல.
பின்னரான இனத்துவ, மத, கலாசார 5 அரசியலமைப்பு து முக்கியமாகும். னாம்சங்களை ன் அவசியத்தை 5 தெளிவாகக் து. பரந்துபட்ட பொது ர் இதை ஏற்றுக்கொள்ள பவதாக LLRC
நக்குப் பின்னரான மர்ப்பித்துள்ள லமைப்புத் ற்றி பாரதூரமான முன்வைக்கின்றன. கூட்டமைப்பிற்கு கிடைத்த பர்கள் பயன்படுத்தாமை திற்குரியதாகும். 5 பிரஜைகளின் திப்படுத்துவதன் மூலம் பும் ஒற்றுமையையும்
ப்பட்டுள்ளது என தேசிய றது. கயின் மூலம் போருக்குப் மகயின் அரசு எவ்வாறு வேண்டும் என நாம்
கு முன்னர். சோல்பரி
ய அரசு, மத்துவம் ஆகிய கருக்களை. ததை நாம்

Page 24
ச மா தா ன நோ க் கு
அரசியலமைப்புக்கான
திருத்தங்களும் LLRC ஆணைக்குழுவின் பரிந்துரைகளும்
அரசியல் அமைப்புக்கான சீரமைப்புக்களை மேற்படி LLRC ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் போது தமிழர் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கருத்துக்களையே
ஆணைக்குழுவும் வலியுறுத்தியுள்ளது. இவ்வறிக்கையை “மிகத் தெளிவற்ற அனேகமாக அரசியல் அலங்கார வார்த்தைகள்” அங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இதைப் புரிந்துகொள்ள
வேண்டும்.
LLRC அறிக்கை, தே மரபு ரீதியான வெஸ்ட். மாதிரியை அரவணைத்து அதற்கமைய அதுவரை ஆணைக்குழு தயாரித்த பின்பற்றியுள்ளது. இம்மு அமைய தேசிய இனம் எல்லைகள், காணிகள் வசப்படுத்தியுள்ளது. அர தேசத்தின் இறைமை உ பொறுப்புக்கூறலின் சட்ட பாதுகாப்பானது எனவும் கற்பிக்கப்பட்டது. மேலும் ஒருமைப்பாட்டையும் பிர உரிமைகளைப் பொதுவ மூலமே அடைய முடிந்த இலங்கையர்களைப் பொ கூட்டு அடையாளம் பற்ற தெளிவாகக் கூறப்படுவத ஒருமைப்பாடு, பிரஜாவுரில் சிவில் அரசியல் உரிமை கருத்திற்கொள்ளப்படவில் மதம், கலாசாரம் ஏனை முக்கியத்துவம் வாய்ந்த இக்கருத்தையிட்டு சோல் ஆணைக்குழுவின் கருத் வாய்ந்தது. இந்த கருத் ஆணைக்குழு அரசியல் செயல்முறைகளின் பின் ஈர்க்கப்பட்டது. இனங்கன், நடத்துவதை தடை செய் திட்டவட்டமான அரசியல் உருவாக்கும் இயந்திரத்து செயற்படுத்த முடியும்.
அனுமானித்த வகை கட்டியெழுப்புதலும் அரசி வளர்ச்சியிலும் எல்லா 8 உள்ளடக்கப்படுகின்றன. இலங்கையின் தேசிய கு கொண்டிருக்க வேண்டும். மதம், கலாச்சாரம் என்ப வேண்டும் என்ற நோக்கி
அமைகிறது.
நவீன இலங்கைச் ச அடையாளத்தை சிருஷ்டி அதனைச் செய்வதற்கு ( மத ரீதியாகவும், கலாசா சமூகத்தைப் பிரிக்க மும் வகையில் முகாமைத்து, இனத்துவ பன்மைத்துவ மோதல்களும் கொண்ட இலங்கையை நாம் கருத இலங்கையின் காலனித்து பின்னரான வரலாறு அரச பற்றிய மாதிரியை தெளி அளவின்றியும் உடனடிய

ஒக்டோபர் 2012
சிய அரசு பற்றி பேலியன் துக்கொள்கிறது.
சோல்பரி
முன்மாதிரியையே ன்மாதிரிக்கு என்பது என்பவற்றை சு என்பது உரிமையையும்
வடிவம் அர்த்தம் > ஒத்துழைப்பையும்
ஜைகளின் ாக அனுபவிப்பதன் கது. மறுத்தவரையில் நிய உணர்வு காயின் சமூக மை மற்றும் மகள் என்பவை ல்லை. மொழி, ப அமைப்புக்களும் தாக அமையலாம். Dபரி
து முக்கியத்துவம் தையிட்டு சோல்பரி
அமைப்பு ரீதியான னரே கவனம் கள பாரபட்சமாக பயும் குறிக்கோள் மமைப்பை தின் மூலமே
சுட்டிக்காட்டுகிறது. ஜனநாயகப் பன்மைத்துவம், சிறுபான்மையினரின் உரிமைகளும் பெரும்பான்மையினத்திற்கு எதிரானதுமான பாதுகாப்பை வழங்குவதற்கு இம்மாதிரி வடிவத்தில் சிறந்த அபிலாஷைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது இலங்கையைப் போன்ற எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அரசியலமைப்பின் தேவையை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். இலங்கையின் அரசியல் கட்டமைப்பினுள் தம்மை ஒரு தேசிய இனமாகக் கருதும் பல சமூகங்கள். இருக்கும் சூழ்நிலையில் அவற்றினிடையே ஒரு மதத்திற்கோ ஒரு இனத்திற்கோ முன்னுரிமை வழங்க முடியாது. சிங்கள பௌத்த சமூகத்தின் எண்ணிக்கை அதிக உன்னதத் தன்மையில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அதே சமயம் மனப்பாங்குகள் மூலம் வரலாற்று ஆவணத்தில் ஒரு விருப்பத்தை பெறக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய வரலாற்று ஆவணம் அரசுக்கும் அதற்குரித்தான பூமிக்கும் உரிமை கொண்டாடுகின்றது. இது இவ்வாறு இடம்பெற வேண்டும் என சிங்கள் பெளத்தர்கள் கோரி நிற்கின்றனர். இத்தகைய ஆதிபத்தியம் நிலவுகையில் தேசியவாதத்தின் சூழமைவில் ஜனநாயகம் முழுமையாக இனவாத அடிப்படையில் பெரும்பான்மை இனத்தின் ஆதிபத்தியத்திற்கு உட்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக வன்முறையும் துன்பியலும் பெருகுகின்றன. கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் போருக்குப் பின்னரான இலங்கை பெரு விருப்பத்துடன் எதிர்பார்த்த மாதிரியை பாதுகாக்க முற்படுகிறது. இத்தகைய தத்துவத்தையே இன்றைய அரசு முன்னெடுக்கிறது. சிங்கள பௌத்த தேசியவாதம், தேசிய அதிகாரத்துவம் விழிப்புணர்வு பெற்ற நிலையில் முன்னேறுகிறது. எவ்வாறாயினும் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் என்ற மாதிரிக்கு அமைய இலங்கைக்குள் தற்போது நிலவும் இன ரீதியானதும் தேசிய ரீதியானதுமான பன்மைத்துவத்திற்கு நாம் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவோம். கோட்பாட்டு ரீதியாக தாமதமின்றி
அரசியலமைப்பு ரீதியான சிந்தனையை உடனடியாக உருவாக்க முடியாவிட்டாலும் அதனை பகுப்பாய்வு செய்தல் அவசியமாகும். தாராளவாத ஜனநாயக மேற்கு நாடுகளைப் போலவே உலகத்தின் தென் பகுதியில் உள்ள நாடுகளில் தேசிய பன்மைத்துவம் அரசியலமைப்பு ரீதியிலும் ஆட்கொண்டுள்ளது. தேசிய
பில் தேசத்தைக் பியல் இனங்களும்
நவீன சமூகம்
ணாம்சங்களையும் நவீன மொழி, ன அதிகரிக்கப்பட லேயே இது.
முகத்தில் தேசிய க்க வேண்டும். மொழி ரீதியாகவும், ர ரீதியாகவும்
யாது. பொருந்தா ம் செய்த மும் வன்முறை
அரசாகவே
முடியும். 1வத்திற்குப்
கட்டமைப்புப் வாகவும் போதிய
| எக
Centre for Policy. Alternatives

Page 25
ஒக்டோபர் 2012
பன்மைத்துவம் அரசியலமைப்பு ரீதியாக இடமளிக்கப்பட்டாலும் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும். சார்பு ரீதியான கோட்பாடுகளும் நடைமுறையும் சமகால அரசியலமைப்புச் சட்டத்திலும் அரச அறிவியல் கோட்பாட்டையும் மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தக்கூடியன. இந்த வளர்ச்சிகளில் மையக்குணாம்சங்களில் ஒன்று தேசியத்துவத்தை அரசிலிருந்து பிரிக்க முடியாமையே ஆகும். தேசிய அரசிலிருந்து இவற்றை அப்புறப்படுத்த முடிந்தாலும் ஐக்கியப்பட்ட ஓர் அரசின் சட்டகத்துக்குள் ஒரு தேசிய இனத்திற்கு மேற்பட்ட தேசிய இனங்கள் சமாதானமாக வாழ்வதற்கு இடமளிக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் உண்டு. புதிய
அரசியலமைப்பு ஏற்பாடுகளை தயாரிக்கக் கூடிய கோட்பாட்டு ரீதியான தன்மை இதுவே. இது தேசிய இனங்களின் அபிலாசைகளை திருப்திப்படுத்துவதற்கு தனி அரசுகளை நிறுவ முன்னெடுக்கும் முயற்சிகளை தடை செய்கிறது. சுய ஆட்சியினதும் அதிகாரப் பகிர்வினதும் ஆரம்ப வேறுபாடுகளை இது வேண்டி நிற்கிறது. கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் இவ்வளர்ச்சியை நாம் காண முடியும்.
ஆனால், அதற்குப் பதிலாக அரசியலமைப்பு ரீதியில் தோல்வியடைந்த அனுபவத்திடமிருந்து அது உதவியை நாடுகிறது. குறைந்த பட்சம் விவாதத்திற்குரிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகையில் பிரபலமான
அபிலாஷை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இருந்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கின்றோம். அரசியலமைப்பு | ரீதியான விடயப் பொருளை புறக்கணிப்பது பற்றிய விடயத்திற்குப் பதிலாக, வகைப்பொறுப்புக் கூறும் விடயத்தில் மாத்திரம் கவனம் செலுத்துவது மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு நன்மை கிடைக்கப் போவதில்லை. உண்மையில் இவ்வாறாக ராஜபக்ஷ ஆட்சி இயந்திரம் செயற்படுவதற்குக் காரணம் மையப்படுத்தப்பட்ட அதிகாரம் குவிமையப்படுத்தப்படும் போக்கை தமிழ் தேசியவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பிரிவினைவாத இயக்கமாக அதை சித்தரிப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் பலனற்றவை. இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு நியாயமற்ற | முறையில் சர்வதேசம் தலையிடுவது பற்றி புலம்பெயர் தமிழர்கள் (Diaspora) மற்றும் மேலைத்தேய நாடுகளின் அரசாங்கங்கள் அளவுகடந்த கவனத்தைச் செலுத்துகிறது.) இலங்கைத் தீவின் தமிழ் தேர்தல்
தொகுதிகளின் சமூ தேவைகளையும் த அபிலாஷைகளைய கவனம் செலுத்தும் கூட்டமைப்பு விடுத வால் என மஹிந்த சித்தரிக்கின்றது.
சில சமயங்கள் கவனிக்கும் போது துணைபோகும் பை கருத்துக்கள் பற்றி கலந்துரையாடலில் முக்கியத்துவம் வ தேசியக் கூட்டமை அல்லது அதன் இ தான் பிரதிநிதித்து உப அரச தேசியப் சுயாதீன அரசியல6 தொலைநோக்கு இ எடுத்துக்காட்டுகிறது போர் முடிந்தது மு ஒடுக்குவதற்கு முன் கருத்துகளின் ஒரு உப அரச தமிழ் 6 எந்தவொரு கருத்ை ஏற்பதற்கு அல்லது அமைப்புத் தீர்வாக அவசியமாகும். என திடீர் கவனம் செலு தமிழ் தேசியத்துவம் ரீதியாக எவ்வாறு 1 எப்படி என்பது பற்ற இருக்கின்றன. அதே முன்வைப்பதற்கு எ அரசியலமைப்பிற்கு பற்றியும் எதிர்கால தீர்வில் பிரகடனப்ப அவசியமாகும். இந் மீது அவசரமான க வேண்டும். தமிழ்த்
அரசியல் ரீதியாக ! பிரகடனப்படுத்துவது பிரச்சினைகள் உன் இதை முன்வைப்பது சுயாதீனமான அரசி தொடர்பாக எண்ண விளக்கமளிக்காமலே கூறப்படுகிறது. குறி வெற்றிவாகை சூடிய கொடுக்கல் வாங்க தமிழ்த் தேசியக் க மூலோபாயங்களும், சிக்கலானதாக அன சிதறிப்போவதற்கான உண்டு.
Centre for Policy. Alternatives

ச மா தான நோ க் கு
கப் பொருளாதாரத் மிழர்களின் அரசியல் ம் பற்றி குறைந்த தமிழர் தேசியக் லைப் புலிகளின் ஒரு அரசு இலகுவாகச்
இலங்கையின் காலனித்துவத்திற்குப்
பின்னரான வரலாறு அரச கட்டமைப்புப் பற்றிய மாதிரியை
தெளிவாகவும் போதிய அளவின்றியும் உடனடியாக
சுட்டிக்காட்டுகிறது. ஜனநாயகப் பன்மைத்துவம், சிறுபான்மையினரின்
உரிமைகளும் பெரும்பான்மையினத்திற்கு எதிரானதுமான பாதுகாப்பை
வழங்குவதற்கு இம்மாதிரி வடிவத்தில் சிறந்த அபிலாஷைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ல் ஆழமாகக் LLRC அறிக்கைக்கு ய அரசியலமைப்புக் விமர்சன ரீதியான | ஈடுபடுவது
ய்ந்தது. ஆனால், தமிழ் பபை புறக்கணிப்பதோ
யலாமையை வப்படுத்துவதற்கோ 5 பற்றி அதற்கு மைப்பு ரீதியான ல்லாமையையே இது 1. இது 2009 இல்
தல் தமிழ் தேசியத்தை
வைக்கப்படும் நெருக்கடி நிலையாகும். தேசியம் பற்றி
தயும் இறுதியாக
எதிர்கால அரசியல் பிரகடனப்படுத்துவது வே இந்நெருக்கடிக்கு பத்தப்பட வேண்டும். ந்தை அரசியல் பிரகடனப்படுத்துவது நிய பல சிக்கல்கள் தசமயம், அதனை திர்பார்க்கும் சுயாதீன
உரித்தான இடம் அரசியலமைப்பிற்கான நித்துவது
த நெருக்கடியின் வனத்தை செலுத்த தேசியவாதத்தை தெளிவாக எவ்வாறு
என்பது பற்றி பல மடு. அதேசமயம்,
ற்கு எதிர்பார்க்கும் பலமைப்பு உரிமைகள் க்கரு ரீதியில் லயே இவ்வாறு Iபாக கொழும்பிலுள்ள
அரச இயந்திரத்தோடு ) செய்யும் போது ட்டமைப்பின் அரசியல் நடைமுறைகளும் மந்தால் அது
வாய்ப்புக்களே
- 23

Page 26
ஜனாதிபதியின் செயலாளர் திரு. லலித் வீரதுங்கவும் வெளிநாட்டு அமைச்சர்
நடவடிக்கை
ஆணைக்குழுக்கள், நடவடிக்கைத் திட்டங்க அவை ஒன்றும் அமுல்
அவ்வாறாயினும் இ பாடங்களும் நல்லிணக் செயலாளரின் நடவடிக் கூறப்படுகிறது. இக்கூற் ஏனெனில், எதிர்காலத்த இது ஓர் சிறந்த நடவம்
ஒரு விஷயத்தை 8 பேசுகின்றார்களே என கூற முற்படுகையில் மு ஆணைக்குழுவே வெளி
“நாட்டின் பல்வேறு போதல் பற்றிய தகவல் கவனத்திற்கொள்ளும் ! இத்தகைய சம்பவங்கள் ஆணைக்குழு பரிந்துை முறையே அரசாங்கங்க
சட்டத்தரணி எஸ்.ஜீ.புஞ்சிஹேவா

திரு.ஜீ.எல்.பீரிசும்
Photo soiurce: http://srilankapost.blogspot.com
கச் செயற்திட்டம் அமுலாகுமா?
மாநாடுகள், கலந்துரையாடல்கள், பரிந்துரைகள், கள் என்பவற்றிற்கு இலங்கை பெயர்போன ஒரு நாடு. ஆனால், படுத்தப்படுவதில்லை. க்கருத்து தவறானது என்பதை நிரூபித்துக் காட்டி, கற்ற கமும் பற்றிய, ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஜனாதிபதிச் கைச் செயற்திட்டம் மூலம் அமுலாக்கப்படுமென தற்போது று அவ்வாறே நிறைவேறுமென நம்பிக்கை கொண்டுள்ளோம். தில் யுத்தத்தை அல்லது நாடு பிளவுபடுவதை தவிர்ப்பதற்கு டிக்கையாகவே அமையும். ஆரம்பிக்கின்ற போதே அபசகுனமான வார்த்தைகளைப் ஒரு சிலர் எண்ணலாம். ஆனால் இப்பரிந்துரைகளைக் தெலிலேயே அபசகுன வார்த்தைகளை இந்த LLRC ரியிட்டது என்பதை பின்வரும் மேற்கோள் சான்று பகர்கின்றது.
மாகாணங்களிலிருந்தும் கிடைக்கப்பெற்றுள்ள காணாமற் லகள் கடந்த கால சம்பவங்களையும் ஆய்வுகளையும் போது இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் எதிர்காலத்தில் ர் இடம்பெறாதிருப்பதற்கும் விசேட பொறிமுறை அவசியமென ர செய்துள்ளது. மனித உரிமைகள் என்ற சூழமைவில்,
ள் செயற்படுத்தாத இப்பரிந்துரைகளை உடனடியாக
Centre for Policy Alternatives

Page 27
ஒக்டோபர் 2012
செயற்படுத்துவது அவசியம். முன்னைய
ஆலோசனை ஆணைக்குழுக்கள் மேற்கொண்ட
தொழில்நு இத்தகைய தீர்மானகரமான
ஐக்கிய ந அவதானிப்புகள்
பெற்றுத் த செயற்படுத்தப்படவில்லை. இதன்
இதற்கமைய காரணமாக அரசாங்கம் நியமிக்கும்
கடப்பாடுகள் மிக ஆணைக்குழுக்கள் பற்றி நியாயமான
பொது மக்களை விமர்சனமும் சந்தேகமும் எழுந்துள்ளது.
ஆர்ப்பாட்டம் நடத் இவ்வாணைக்குழுவிற்கும் LLRC
தப்ப முடியாது. ! இதிலிருந்து தப்ப முடியாது”. LLRC
கட்டாயமாக செய் அறிக்கையின் 339வது பக்கம் பரிந்துரை
அதற்கான நடவம் 9.48
செயற்திட்டமொன் எவ்வளவு சந்தேகித்தாலும்
சமர்ப்பிக்கப்பட்டா சந்தேகத்திற்கு அஞ்சி இச்செயற்பாட்டை
அமுல்படுத்தப்படு செய்யாமல் தட்டிக்கழிக்க
பரப்புரைக்கும் ஏ. முடியாது. எனினும், இவற்றைச்
வசப்படாமல் கன செயற்படுத்துவதற்கு இலங்கை
அதற்கான ஒரு க அரசாங்கத்திற்கு கடப்பாடு ஒன்று
ஆராய்ந்து பார்ப்பு உண்டு. 2012 மார்ச் 22ம் திகதி
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்
சட்டத்தின் ஆட்சின பேரவையின் அதிகப்படியான நாடுகள்
கற்ற பாடங்க அங்கீகரித்த ஒரு தீர்மானம் உண்டு.
பற்றிய ஆணைக் அத்தீர்மானத்தில் ஓர் நடவடிக்கைத்
பரிந்துரைகளை : திட்டத்தை முன்வைக்குமாறும் அதனை
அடிப்படையில் நீ செயற்படுத்துமாறும் மேற்படி பிரேரணை
பொலிஸ்துறையும் கூறுகின்றது. அதற்கான நடவடிக்கைத்
செயற்படக்கூடிய திட்டத்தை முன்வைக்குமாறும்,
உருவாக்கப்பட ( அந்நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறும்
மனித உரிமைகள் கூறியது. இதற்கமைய ஒரு திட்டம் -
தீர்ப்புக்களை அ தயாரிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள்
ஏற்படுத்தப்பட 6ே சபையின் தீர்மானத்தின் சாராம்சம்
சட்டத்தின் அ பின்வருமாறு:-
சட்டத்திற்கு உய 1. கற்ற பாடங்கள் பற்றிய
நபரும் இருக்க | ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
விடயத்தை உண் அமுல்படுத்தி அதன் மூலம்
வேண்டுமாயின் ஐ ஏற்படும் சட்டக் கடப்பாடுகளை
செயலகத்திலிருந் நிறைவேற்றுமாறும் சகல
வேண்டும். அதாவு இலங்கையருக்கும் நீதி,
கீழ் நிலவிய சட்ட சமத்துவம், வகைப்பொறுப்பு,
அலுவலகமும் ப நல்லிணக்கம் ஏற்படுத்துமாறும்
செயலாளரின் கீழ் கோருகிறது.
என்பது சட்டமா . மேற்படி பரிந்துரைகளை
ஜனாதிபதியின் கீ அமுல்படுத்தும் முறையைப் பற்றி
சமம். இந்நிலையி நடவடிக்கைச் செயற்திட்டம்
தொடர்தல், வழக் ஒன்றை ஐக்கிய நாடுகளின்
ஏற்கனவே தாக்க மனித உரிமைப் பேரவைக்கு
வழக்குகளை வா, சமர்ப்பிக்குமாறும் சர்வதேச சட்ட
அரசியல் தலையி மீறல்களைக் கண்டறியுமாறும்
இடம்பெறுகின்றன கூறுகிறது.
கொலை வழக்கு 3. மேற்படி நடவடிக்கைகளை
சம்பந்தப்பட்ட கு அமுல்படுத்துவதற்கு
அரசியல் தலையீ இலங்கைக்குத் தேவையான
நீக்கப்பட்டது. சட்
Centre for Policy Alternatives

சமா தான நோக் கு
மனகளையும்
ட்ப ஒத்துழைப்பையும் காடுகள் சபை மூலம் தருமாறும் கோருகிறது.
இலங்கையின் வும் தெளிவானது. - அணிதிரட்டி த்தி இதிலிருந்து இந்நடவடிக்கைகளை ப்ய வேண்டும். ஒக்கைச்
Tறு |
"லும் இது நேர்மையாக
கின்றதா என்பதை மாறுதல்களுக்கும் எடறிய வேண்டும். சில விடயங்களை போம்.
திணைக்களம் சுதந்திரமாக செயற்பட
முடியாமையே இதற்குக் காரணமாகும். மற்றைய விடயம் என்னவென்றால் பொலிஸ் திணைக்களம் சுயாதீன ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் செயற்படவில்லை. முன்னர் உள்நாட்டு அமைச்சின் கீழ் இயங்கிய பொலிஸ் திணைக்களம் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. இதன் அர்த்தம் பொலிஸ் திணைக்களம் அரசியல் தலையீடுகளுக்கு உட்பட்டது என்பதாகும்.
பாரத லக்ஷ்மன் படுகொலை, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வீ.பீ) பகிரங்கக் கூட்டமொன்றுக்கு தாக்குதல் நடத்தி இருவரைக் கொலை செய்தமை சட்டமா அதிபர் திணைக்களத்திற்கோ பொலிஸ் திணைக்களத்திற்கோ சுதந்திரமாக செயற்பட முடியாமையாகும். மேற்படி திணைக்களங்கள் சுதந்திரமாகச் செயற்படக்கூடிய வாய்ப்பு இருந்திருப்பின் நிலைமை மாறியிருக்கும். இத்தகைய பல உதாரணங்கள் உண்டு. சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் பொலிஸ் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் என்பன விடுவிக்கப்பட வேண்டும்.
மய உறுதிப்படுத்துதல்
ளும் நல்லிணக்கமும் குழு பல் சமர்ப்பித்துள்ளது.
தித்துறையும் » சுதந்திரமாக
ஒரு ஆற்றல் வேண்டும். அதே சமயம்
ir ஆணைக்குழுவின் முல்படுத்தும் அதிகாரம் வண்டும்.
ஆட்சி அதாவது ர்வாக எந்தவொரு முடியாது என்ற சமையில் அனுசரிக்க ஜனாதிபதி
து ஆரம்பிக்க பது நீதி அமைச்சின் டமா அதிபரின்
ணிகளும் ஜனாதிபதி ) செயற்படுவது அதிபர் திணைக்களம் ழ்ே செயற்படுவதற்குச்
ல் வழக்குத் குத் தொடராமை ல் செய்யப்பட்ட பஸ் பெறுதல் என்பன பீடுகளுக்கு அமைய . கடந்த காலத்தில் கள், களவுகள் ற்றச்சாட்டுக்கள் பீடு காரணமாக டமா அதிபர்
இங்கு நடைபெறவேண்டியது யாது?
செய்வதாகக் கூறிக்கொள்ளும் பல வேலைகள் செய்யப்பட்டாலும் அது நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு பல காரணிகள் உண்டு. அதே சமயம் இவை பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு உண்மை மூடி மறைக்கப்படக் கூடும். சட்டத்தை அரசியல் தலையீட்டிலிருந்து விடுவிப்பதாயின் 18வது - அரசியலமைப்புத் திருத்தம் மீண்டும் திருத்தப்பட வேண்டும். அல்லது ..
அரசியலமைப்பிற்கான 20வது திருத்தம் அவசியமாகிறது. அரசாங்கம் இவ்வாறாக செயற்படும் என கனவிலும் கருத முடியாது.
அவ்வாறு செயற்படுவதில்லை என உலகிற்கு எடுத்துக்கூற தயாரிக்கப்பட்ட ஜனாதிபதிச் செயலாளரின் அறிக்கை இதை நிரூபிக்கின்றது. கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு சுயாதீனமான ஒரு பொலிஸ் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும்

Page 28
ச மா தா ன நோ க் கு
என்றே பரிந்துரை செய்துள்ளது. (9.215) ஆனால் ஜனாதிபதியின் செயலாளரின் நடவடிக்கைச் செயற்திட்டத்தில் உலகிற்கு காட்டப்படுவது யாது? “சுயாதீனமான பொலிஸ் ஆணைக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது” இக்கூற்றின் மூலம் உலகத்தை ஏமாற்றுவது எவ்வாறு இருப்பினும் வெவ்வேறு பிரச்சினைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான வாய்ப்பு உண்டு. துமிந்த சில்வா, ஜூலம்பிட்டியே
அமரே, மர்வின் சில்வா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் நடவடிக்கைகள் மூலம் பொலிஸ் திணைக்களம் எவ்வளவு சுயாதீனமானது என்பது புலனாகிறது. இதற்கு மேலதிகமாக அமைதியைக் காக்கும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம், "நீங்கள் சுயாதீனமானவரா? எனக் கேட்டால் ஒன்றில் அவர் பதில்
கூறாமலேயே இருப்பார். அல்லது சிரித்துவிட்டுப் பேசாமல் இருப்பார். இந்த விடை போதாதா என்ன. “சுயாதீனம்”
ஜனாதிபதி மகிந்த ராஜபக் என்ற சொல்லின் பொருளை ஜனாதிபதிச் செயலாளருக்குப் புரிய வைக்கக்கூடிய
போது பாரதி, கருணா, ஒரு நபர் இவ்வுலகில் இருப்பாரா?
மேஜர் சீலனின் கோஷ்டி எல்.எல்.ஆர்.சீ ஆணைக்குழு
நடைமுறைப்படுத்தியுள் சுயாதீனமான அரச சேவை
நடவடிக்கைகளைப் பற்ற ஆணைக்குழுவை நிறுவ வேண்டுமென
செய்வதற்கு இதுவரை பரிந்துரை செய்கிறது. (9.226)
திணைக்களம் ஈடுபடுத்த நடவடிக்கைச் செயற்திட்டத்தில்
எனத் தோன்றுகிறது என இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கூறப்படுகிறது. சுயாதீன "ஏற்கனவே சுயாதீன அரச சேவைகள்
ஆணைக்குழு ஒன்று ந ஆணைக்குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.”
இருந்தால் இந்நிலமை ( அவ்வாறாயின், நியமனங்கள்,
மேலும் பரிந்துரை 9 இடமாற்றங்கள், பதவி உயர்வுகள்,
அங்கீகாரமற்ற சுடுகலன் தண்டனை வழங்கல் அரசியல்
'பயன்படுத்தப்படுவது உ செல்வாக்குகள் என்பவற்றிற்கேற்ப
நிறுத்தப்பட வேண்டும் 6 இடம்பெறவில்லையா என்ற கேள்வி
அதேவேளை அத்தகை எழுகிறது. ஜனாதிபதியின் அதிகாரத்தின்
பயன்படுத்துவோருக்கு 6 கீழ் தான் விரும்பும் ஒரு சில ஆட்களை
நடைமுறைப்படுத்தப்பட நியமித்து அதற்கு அரச சேவைகள்
குறிப்பிடப்படுகின்றது. எ ஆணைக்குழு என பெயரிடுவதன் மூலம்
மேற்படிக் குழுக்களின் . அது சுயாதீனமான ஆணைக்குழுவாக
களைக்கப்பட்டமைக்கான அமையுமா? “சுயாதீனமானது” என்பது
இல்லை. ஈ.பீ.டீ.பீ, ப்லெ தற்போது பயன்படுத்தப்படும்
ஊர்காவற்படை, சிவில் பொருளில் “நியமனம் வழங்குதல்,
படை என்பன தொடந்து இடமாற்றம் செய்தல் பதவி
ஆயுதங்களைப் பயன்படு உயர்த்துதல்” போன்றவற்றை
LLRC ஆணைக்குழு அம் அமைச்சர்கள் விரும்பியவாறு
(Un authorised) ஆயுதங் செய்வதற்கு இடமளித்து சுதந்திரமாக
சொற்பதத்தைப் பயன்படு இருப்பது ஆகும்.
இச்சொற்பதத்தின் மூலப் LLRC ஆணைக்குழுவின் 9.206
அனுமதியைப் பயன்படுத்த முதல் 9.209 வரையான பரிந்துரைகளின்
அவர்களுக்கு இவ்வனும்

ஒக்டோபர் 2012
Photo source: Daily News Pix By Nalin Hewapathirana
க்ஷ - பாரத லக்ஷ்மனின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துகின்றார்.
ஈ.பீ.டீ.பீ மற்றும் ஒ என்பன ள சட்ட விரோத றி புலனாய்வு பொலிஸ் தப்படவில்லை
ன்று.
பொலிஸ் டைமுறையில் ஏற்படுமா? .204 மூலம் கள் டனடியாக எனக் கூறும்
ப ஆயுதங்களை திராக சட்டம் வேண்டுமெனவும் னினும் இதுவரை ஆயுதங்கள் எ தகவல்கள் ாட், ரெலோ பாதுகாப்புப்
வழங்குவதன் மூலம் இக்குற்றச்சாட்டிலிருந்து மீள முடியும்.
இவ்வாறாக இந்த அங்கீகாரம் அல்லது அனுமதி இல்லாத சுடுகலன்களை வைத்திருக்கிறார்களா என்பதை பரிசீலனை செய்வதற்கு சட்டமா அதிபரும் பொலிஸ் திணைக்களமும் சுயாதீனமானவர்களா? அவ்வாறாயின் தொடர்ந்தும் அவர்கள் ஏன் சுடுகலன்களை பயன்படுத்துகிறார்கள்.
இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைத் திட்டம், காணாமற் போதல், படுகொலை என்பவற்றை ஆராய்ந்து கண்டுபிடிக்கும் பொறுப்பை பாதுகாப்பு அமைச்சிடமும் பொலிசாரிடமும் ஒப்படைத்துள்ளது.
நடவடிக்கைத்திட்டத்தின் பரிந்துரைகளைப் பற்றி அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள
அரச நிறுவனங்களிடம் ஒப்படைத்து மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நடவடிக்த்ை திட்டம் அவ்வளவா இல்லையா என்பதை ஆராய்ந்து பார்ப்பது பொது மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களையும் உலக மக்களையும் ஏமாற்றாது சொல்வதைச் செய்வதாயின் அதனை போற்றுவதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
இத்தி வருகின்றன. பகீகரிக்கப்படாத
கள் என்ற டுத்தியுள்ளது. ) கிடைக்கும்
தி
தியை
| Centre for Policy Alternatives

Page 29
மின்சக்தி துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆணைக்குழு முன்
LLRC பரிந்துரைகளை ய மாற்றிக்கொள்ள முடியும்
யுத்தம் நடை ஆராய்ந்து அவற்று மீளிணக்கத்தை ஏ சூழ்நிலையில் இரு வழிமுறைகளை (6 நோக்கத்திற்காக நிறுவியதாக உல உண்மையைக் க
அழைக்கப்பட்டன) மனப்பாங்குடன் நி அதற்கான பல க நியமிக்கப்பட்ட வ செயலாளர் நாயக் போது சர்வதேச ! மீறப்பட்டதா என கருத்தொன்றை ெ தொடர்பில் அரசி6 செயலாளர் நாயக் பெறுவதற்கென நி குழு” என சிலரால்
பேராசிரியர் ஜயந்த செனெவிரத்ன
Centre for Policy Alternatives

சாட்சியம் அளிக்கையில்
தார்த்தபூர்வமானதாக மா?
பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கும் மனித உரிமை மீறல்களை துக்கான பரிந்துரைகளை முன்வைத்து மோதல் தரப்பினருக்கிடையில்
ற்படுத்தத் தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ள யுத்த நந்து விடுபட்ட நாடுகள் நீதிமன்ற மற்றும் நீதிமன்றமல்லா மேற்கொள்வதை நாம் அறிவோம். இலங்கையின் ஜனாதிபதியும் அந்த
வ 2010 மே மாதம் 15ம் திகதி நீதிமன்றமல்லா LLRC ஆணைக்குழுவை கத்தின் முன்னிலையில் தெரிவித்தார். (வேறு நாடுகளில் இவை ண்டறியும் ஆணைக் குழுக்கள் -Truth Commissions என்றே எவ்வாறாயினும் இவ் ஆணைக்குழுவானது உண்மையான யமிக்கப்பட்டதா என்ற கேள்வி பலரின் மனதிலும் நிலவியது. பாரணிகள் இருக்கின்ற போதிலும் அதில் பிரதானமானது ஆணைக்குழு ழிமுறையாகும். யுத்தம் முடிவடைந்ததும் ஐக்கிய நாடுகள் சபையின் -ம் பான் கீ மூன் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்து யுத்தத்தின் மனித உரிமைகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டம் என்பன
ஆராய வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதியின் உடன்பாட்டுடன் வளியிட்டார். ஆயினும் அவ்வாறான ஆராய்வொன்றை மேற்கொள்வது ன் சார்பில் எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளப்படாத நிலையில் ஐ.நா த்தினால் இவ் விடயங்கள் தொடர்பில் விசேட ஆலோசனைகளைப் புணர் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இலங்கையினுள் "தருஸ்மான் ல் அழைக்கப்பட்ட குழு இதுவே. இக் குழுவை நியமித்ததன் மூலமாக

Page 30
சமாதான நோக்கு
இலங்கையின் நிறைவேற்று
தலைமைப்பீடம், அது தொடர்பில் உள்நாட்டினுள் விசாரணையொன்றை நடத்தத் தேவையான பரிந்துரைகளை
பெறுவதற்காகவே
LLRC ஆணைக்குழு நியமிக்கப்பட்டதென்பது மறைக்க முடியாத உண்மையாகும். இதன்
மூலம் நாம் அறியும் விடயம் என்னவெனில் சர்வதேச ரீதியில் ஏற்படும் அழுத்தங்களில் இருந்து மீள்வதற்காகவே யுத்தத்தை
வழிநடத்திய நிறைவேற்று தலைமைப் பீடமே இவ்வாறான
குழுவை அமைத்தது.
ஏற்படக்கூடிய பின் வில கொண்ட இலங்கையின் தலைமைப்பீடம், அது ! உள்நாட்டினுள் விசாரல் நடத்தத் தேவையான | பெறுவதற்காகவே LLRC நியமிக்கப்பட்டதென்பது உண்மையாகும். இதன் அறியும் விடயம் என்ன ரீதியில் ஏற்படும் அழுத் மீள்வதற்காகவே யுத்தத் நிறைவேற்று தலைமைப் இவ்வாறான குழுவை 8
பிரிசில்லா பீ. ஹெu என்னும் அறிஞர் "unsp Transitional Justice and of Truth Commissions" இவ்வாறான ஆணைக்கு காணப்படுகின்றதும் விரி குணவியல்புகள் நான்ை குறிப்பிடுகின்றார்.
1. அதன் இலக்கான
சம்பவங்களின் க 2. குறிப்பிட்ட காலப்
இடம்பெற்ற சம்ப மனித உரிமை ச நேயச் சட்டத்திற் இடம்பெற்றவையா செய்தல். ஆணைக்குழுவால் காலவரையினுள்
அதேவேளை இறு அறிக்கையொன்ன மிகக்கூருணர்வு 6 தகவல்களைப் ெ அதற்குத் தேவை ஆணைக்குழுவிற் அதேவேளை அத் தரவுகள் அரசியல் அதிகாரத்திலிருந் செல்லும் அரசை ஆட்சிக்கு வரும் பெற்றுக்கொள்வத கிடைக்கின்றது. இதன்படி நோக்கும் மேற்குறிப்பிட்ட விடயங்க இரண்டாவது மற்றும் நா விடயங்களை நிறைவேற் ஆற்றல் LLRC ஆணைக் இருக்கவில்லை என்பதை வேண்டியதில்லை. முதல் வேண்டிய விடயம் யாெ மாற்றத்தின் போது அதி விலகிச் செல்லும் அரசு இருக்கவில்லை. மாறாக

ஒக்டோபர் 2012
ளவுகளை அறிந்து நிறைவேற்று தொடர்பில்
ணயொன்றை ரிந்துரைகளை ஆணைக்குழு மறைக்க முடியாத மூலம் நாம் வெனில் சர்வதேச தங்களில் இருந்து
தை வழிநடத்திய பீடமே புமைத்தது. பனர் (Heyner)
eakable Truths: the Challenge என்ற நூலில் ழுவொன்றில் வானதும் கப் பற்றி
எது நடந்து முடித்த டந்த காலமாகும். பகுதிக்குள் வங்கள் சர்வதேச சட்டத்திற்கும் மனித
கும் முரணாக T என பரிசீலனை
வழிநடத்திய, யுத்தத்தின் தரப்பினராகிய யுத்தத்தின் நிறைவில் மேலும் வலுவடைந்த ஒரு அரசே எமக்கு இருந்தது. உலகின் முதலாவது உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவாக கருதப்படுகின்ற தென் ஆபிரிக்க ஆணைக்குழுவை, ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) நியமித்தது. (உண்மையிலே அங்கு இரண்டு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன) ANC யானது மோதலின் போது பாதிக்கப்பட்ட தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்திய தரப்பினர் என்பதை நாம் அறிவோம். இவ் ஆணைக்குழு நியமிக்கப்படும் போது ANC ஆட்சியில் இருந்தது ஆயினும்
அப்போது ஜனாதிபதியாகவிருந்த நெல்சன் மன்டேலாவின் முழுமையான ஒத்துழைப்பு இவ் ஆணைக்குழுவிற்குக் கிடைத்திருந்தது. ஆணைக்குழுவின் பக்கச் சார்பின்மை மற்றும் செயற்திறன் தொடர்பில் எவருக்கும் பிரச்சினை ஏற்படவில்லை. இதன் காரணமாக தகவல் மற்றும் தரவுகளை எவ்வித ஒழிவு மறைவுமின்றி பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பமும் அதேபோல் அவற்றை விசாரணை செய்வதற்குமான சந்தர்ப்பமும் ஆணைக்குழுவிற்கு இருந்தது. மன்னித்தல் மற்றும் நல்லிணக்கம் (Forgiveness & Reconciliation) என்பன ஆணைக்குழுவின் அடிப்படை இலக்குகள் ஆயின.
அது அவ்வாறாயினும் யுத்தத்தை வழிநடத்திய, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இலங்கையின் அரசு தொடர்பிலான தகவல்கள் மற்றும் தரவுகளைப் பெறுவதில் முழுமையான சுதந்திரம் LLRC ஆணைக்குழுவிற்கு இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். அதேபோல் சிவில் சமூகத்திடமிருந்து தகவல்களை பெறுவதிலும் ஆணைக்குழு தயக்கம் காட்டியது. எனவே இதன் காரணமாக அறிக்கையின் சட்டபூர்வத்தன்மை தொடர்பில் எழுகின்ற சந்தேகங்கள் நியாயமானதாக இருக்கின்றன. இவ்வாறான ஆணைக்குழுக்களின் வெற்றியானது பாதிக்கப்பட்டவரிடமிருந்தும்
குற்றவாளியிடமிருந்தும் ஒட்டுமொத்த சமூகத்திடமிருந்தும் கிடைக்கப் பெறுகின்ற ஒத்துழைப்பின் மூலமே தங்கியுள்ளது. ஆயினும் தம்மை நியமித்த அரசியல் தலைமைகளின் நிகழ்ச்சி நிரலின்
அடிப்படையில் செயற்படும் ஆணைக்குழுவொன்றினால் ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும்?
இவ்வாறான சூழ்நிலையிலும் கூட
எது குறிப்பிட்ட
செயற்படும் புதியில் றையும் வெளியிடும். கொண்ட
பறுகின்றபோது, யான பாதுகாப்பு த கிடைக்கும் தகவல்கள் மற்றும் 5 மாற்றங்களினால் து விலகிச் 1 போலவே புதிய அரசிற்கும் ற்கான உரிமை
போது ளில் ன்காவது. றுவதற்கான தழுவிற்கு கப் புதிதாகக் கூற ேெல குறிப்பிடப்பட தனில் அரசியல் காரத்திலிருந்து
எமக்கு யுத்தத்தை
Centre for Policy Alternativ e s

Page 31
ஒக்டோபர் 2012
அறிக்கையில் சாதகமான சில விடயங்கள்
இவ்வாறான வன்மு இருப்பதை காண முடியும். முதலாவது
மேற்கொண்டவர்க6 விடயம் பொறுப்புக் கூறல் தொடர்பானது.
இடர்களுக்கு பின் சிவில் மக்கள் மீது வேண்டுமென்றே
பாதிப்பிற்கு (PTSD தாக்குதல் நடாத்தி அவர்களது
என்பதை நாம் அர உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம்
சமூகத்தில் கொடூ ஏற்படுத்தியிருந்தால் அது தொடர்பில்
அதிகரிப்பதற்கு இ முறையான விசாரணையொன்றை
என்பதை புதிதாக மேற்கொண்டு குற்றம் புரிந்தோருக்கு
எனவே பதிலுக்குப் தண்டனை வழங்கவேண்டுமென்பதை
செயற்பாட்டின் மூ6 ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
நியாயம் (Retribui ஆயினும் யுத்தத்தின் உச்சகட்டத்தின்
இரண்டு விடயங்கள் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில்
வேலைத்திட்டம் ஒ போதுமான சாட்சிகள் இருந்தும்
வேண்டும். ஆயினு பாதிக்கப்பட்டவர்களை ஆணைக்குழு
இவ்விடயம் தொட முன்னிலையில் வரவழைத்து உண்மையான
உணர்வுமின்றி தம் மனப்பாங்குடன் அவர்களுடைய
செலுத்துவதையும் கருத்துக்களை செவிமடுத்தலையோ
உள்ளது. ஆராய்தலோ மேற்கொள்ளாது பொறுப்புக்
ஆணைக்குழுவு கூறல் தொடர்பில் விசாரணையொன்று
“சட்டத்தின் ஆட்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என
தொடர்பில் முன்ன ஆணைக்குழு பரிந்துரை செய்வது
வரவேற்கத்தக்கது. எந்தளவு பிரதிபலன்மிக்கதென எண்ணத்
அரச சேவை, நீதி தோன்றுகின்றது. ஆணைக்குழுவானது
சட்டமா அதிபர் தி அக்காலப்பகுதியில் நடந்துகொண்ட
நிறுவனங்கள் அரசி விதத்தின் பின்னணியில்
இருந்து மீட்கப்பட பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக முன்வந்து
யோசனை முன்வை ஆணைக்குழுவின் முன்னிலையில்
அவற்றை சுயாதீன சாட்சியமளிப்பதற்கான சந்தர்ப்பம்
வேண்டும் என்ற இ இருக்கவில்லை. அவ்வேளையில்
தமிழ் தேசிய அன. காணப்பட்ட பாதுகாப்பற்ற சூழலைப்
வரவேற்றுள்ளன. : போலவே மனரீதியான ஆயத்தமும்
சுயாதீனமானது அ காணப்படாமையே அதற்கான
அண்மையில் இடை காரணங்கள் ஆகும். தென் ஆபிரிக்காவின்
18வது சீர்திருத்தத் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு
நடைமுறைப்படுத்த முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு
தடுக்கப்பட்டுள்ளது பாதிக்கப்பட்டவர்களுக்கும்
நாம் காண்பது அர குற்றவாளிகளுக்கும் சந்தர்ப்பம்
மையப்படுத்திய ஓ கிடைத்தது. குற்றவாளிகளின்
பெறுவதையே ஆகு வாக்குமூலங்களை
புரியும் நபர்களினது தொலைக்காட்சியினூடாக பார்வையிடுவதன்
நிறுவனங்களினதும் மூலமும் கேட்பதன் மூலமும் மன்னிக்கும்
அரசியலமைப்பின் செயற்பாட்டின் அடிப்படையில்
கட்டுப்படுத்துவதை ஆற்றுப்படுத்துகை வரை விருத்தியடையச்
இப்போதைய சூழ்ந செய்வதற்கான ஆற்றல் ஆணைக்குழுவிடம்
அரசியலமைப்பைய இருந்தது. குற்றவாளிகளுக்கு தமது
மாபெரும் அதிகார வன்முறை செயற்பாட்டின் விளைவாக
அரசினதும் கட்டுப் பாதிக்கப்பட்ட நபர்களுடன்
குழுவின் கட்டுப்பா, கூட்டிணைவதென்பது இலகுவான
வந்துள்ளது. யுத்த விடயமாக இருக்கவில்லை. அதற்கென
மேற்கொள்ளப்படும் இரு தரப்பினருக்கும் மனரீதியான பயம்
புதியதோர் அரசிய இருத்தல் அவசியம். குற்றவாளிகளுக்கு
ஏற்படுத்தும் வகை தண்டனை வழங்குதல் மாத்திரமின்றி
வேண்டும். இருப்பி அவர்களை புனர்வாழ்வு செய்யும்
நடப்பவைகளும் ெ நடைமுறையும் அவசியமானதே.
மையப்படுத்தப்பட்ட
Centre for Policy. Alternative s

சமாதான நோக்கு
முறைகளை
ள் பிற்காலத்தில் னரான மனநிலை -) ஆளாகுவார்கள் றிவோம். இன்று ரமான சம்பவங்கள் இதுவும் ஓர் காரணம்
க் கூற வேண்டியதில்லை. 1 பதிலடி கொடுக்கும் லம் பெற்றுக்கொள்ளும் Live Justice) ஆகிய ள் தொடர்பிலும் ஒன்றை மேற்கொள்ள
ம் ஆணைக்குழுவானது ர்பில் எதுவித மது கவனத்தைச்
காணக்கூடியதாக
முதலிலே குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில் அரசியல் மாற்றத்தின் போது
அதிகாரத்திலிருந்து விலகிச் செல்லும் அரசு எமக்கு இருக்கவில்லை. மாறாக யுத்தத்தை
வழிநடத்திய, யுத்தத்தின் தரப்பினராகிய யுத்தத்தின் நிறைவில் மேலும் வலுவடைந்த ஒரு அரசே எமக்கு இருந்தது.
பின் உள்ளடக்கமானது யை” மீள நிறுவுவது வக்கும் யோசனைகள்
பிரதானமாக பொலிஸ், மன்றம் மற்றும் இணைக்களம் போன்ற சியல் வலைக்குள்
வேண்டும் என வக்கப்பட்டுள்ளது. ரமாக இயங்க விட இந்த பரிந்துரையை மைப்புக்கள்
ஆயினும் அச் ரசியலமைப்பில்
ணத்துக்கொள்ளப்பட தின் மூலம் ப்படுவது . சட்டத்தின் ஆட்சியாக ரசியலமைப்பை ர் அரசு உருவாக்கம் தம். அதாவது, ஆட்சி வம், குழுக்களினதும், ) அதிகாரமானது
மூலமாக யே இது குறிக்கிறது. நிலையில் பும் மீறிச் செல்லும் மானது ஒட்டுமொத்த பாட்டை ஒரு சிறிய ட்டுக்குள் கொண்டு த்தின் பின்னர்
அரச சீர்திருத்தமானது ல் கலாச்சாரத்தை பில் அமைதல் னும் நடந்தவைகளும் மன்மேலும்
அரசியல் அதிகார

Page 32
ச மா தா ன நோ க் கு
சிவில் மக்கள் மீது வேண்டுமென்றே
தாக்குதல் நடாத்தி அவர்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தால் அது
தொடர்பில் முறையான விசாரணையொன்றை
மேற்கொண்டு குற்றம் புரிந்தோருக்கு தண்டனை வழங்கவேண்டுமென்பதை
ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆயினும் யுத்தத்தின் உச்சகட்டத்தின்
போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் போதுமான சாட்சிகள் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களை ஆணைக்குழு முன்னிலையில் வரவழைத்து உண்மையான மனப்பாங்குடன் அவர்களுடைய கருத்துக்களை செவிமடுத்தலையோ ஆராய்தலே மேற்கொள்ளாது பொறுப்புக் கூறல் தொடர்பில்
விசாரணையொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்வது எந்தளவு பிரதிபலன்மிக்கதென எண்ணத் தோன்றுகின்றது.
வலைக்குள் அரசை வழி அமைகின்றது.
புதியதோர் யோசனை போதிலும் LLRC யானது பகிர்வு தொடர்பில் தமது செலுத்தியிருப்பதானது ம விடயமே. அதிகாரமானது பொறுப்புக்கூற வேண்டியது மக்களுடன் நெருக்கமான வேண்டும் என்பதையும், . எடுத்துக் காட்டுகின்றது. ! நாம் அனைவரும் அறிந்த அதிகாரத்தை தமக்கு நெ உதவியாகவும், தெளிவாக வைத்து பயன்படுத்துவதை தமிழ் சிங்களம் ஆகிய இ எதிர்பார்க்கின்றனர். இதன் மாகாண சபை முறையில் குறைபாடுகளை நிவர்த்தி தொடர்பில் பரிந்துரைகலை தவிர சுயாட்சி அபிலாவை அடைந்துகொள்வது தொட கட்டமைப்பு மாற்றம் தொ பரிந்துரைகளை முன்வைக் இவ்வாறான மாற்றங்கள் 6 அரசின் ஒற்றையாட்சி (U| வடிவத்தையும் நிறைவேற் முறையையும் மாற்றுவதற் யோசனைகள் முன்வைக்க வேண்டியுள்ளது. அதிகப்ப மையப்படுத்தப்பட்ட இரண் 13வது அரசியலமைப்புத் இணைத்ததன் காரணமாக பிரச்சினைகள் இப்போதும் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை காணுகின்றோம். எனவே ! அதிகாரப்பகிர்வு தொடர்பி மகிழ்ச்சியடைய ஒன்றும் | சீர்திருத்தத்திற்கு அப்பால் பகிர்வு தொடர்பிலான கல் கடந்த 25 வருட காலப்ப இடம்பெற்றது. ஆணைக்கு குறிப்பிடுகின்றதன் அடிப்ப ஜனநாயக ரீதியான அரசி தடையாகவிருந்த LTTE 8 அழிக்கப்பட்டுவிட்டது. என தரப்பினரோடு மீளிணக்கத் தேவையான அரசியல் உ
ஏற்படுத்திக்கொள்வதில் த இப்போது இல்லை. ஆயில் தமது தவறுகளை திருத்த நடவடிக்கையை எவ்வாறு என்பது கேள்விக்குறியே. திருத்திக்கொள்ளல் (Repa தனிநபர்களுக்கு மட்டுமல் உரித்தான காரணியாகும்.

ஒக்டோபர் 2012
நடத்துவதாகவே
யாக இல்லாத
அதிகாரப் அவதானத்தை கிழ்ச்சி தரக்கூடிய
மக்களுக்கு தும், அதேவேளை
தாக இருத்தல் அதன் மூலம் இருப்பினும் - வகையில் கருக்கமானதாகவும்
னதாகவும் தயே முஸ்லிம் இனத்தவர்கள் - காரணமாகவே காணப்படும் செய்வது ள முன்வைத்ததே டிகளை டர்பிலான டர்பில் க்கவில்லை.
ஏற்படுத்துவதாயின் nitary)
று ஜனாதிபதி
கான
ரீதியாக தம்மால் இழைக்கப்பட்ட அரசியல் தவறுகள் தொடர்பில் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளல், தவறுகளை திருத்திக்கொள்ளல் மற்றும் குற்றத்திலிருந்து விடுதலையாதல் போன்ற காரணிகள் மீளிணக்கத்திற்கு தேவைப்படும் அடிப்படை விடயங்களாகும்.
அப்படியான ஒரு விடயத்தை மேற்கொள்ளும் போது - பாதிக்கப்பட்டவர்களால் “கடந்த காலங்களை மறக்க முடியாதவர்களாயினும் மன்னிக்கக்கூடியவர்கள்” என்ற நிலைக்கு வர முடியும். அவ்வாறான சூழ்நிலையில் மிளிணக்கத்திற்கான சூழல் உருவாகக்
கூடும். நாம் அனைவரும் அறிந்த வகையில் இப்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் கேட்பது நியாயமான ஷ
அரசியல் தீர்வொன்றையே ஆகும்.
கடந்த 32 வருட காலப்பகுதியை நியாயமான அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாக மேற்கொண்ட வட்ட மேசைக் கலந்துரையாடல்கள், பாராளுமன்ற தெரிவுக் குழுக்களின் கூட்டங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் முன்மொழிவுகள் பலவற்றை உருவாக்குவதினூடாகக் கழித்துள்ளோம். ஒரு சந்தர்ப்பத்தில் பிரதான கட்சிகள் இரண்டினதும் உடன்பாட்டுடன் உருவாக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவானது 13வது திருத்தத்தையும் தாண்டிச் செல்லும்
ஷஅதிகாரப் பகிர்வொன்றை முன் மொழிந்தது. 2000ம் ஆண்டில் விரிவான மக்களது கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்ட முன் மொழிவொன்றையும் நாம் கண்டோம். அடுத்ததாக சுமார் 130 கூட்டத் தொடர்களை நடாத்திய சர்வகட்சிக் குழு அறிக்கையும் காணப்படுகின்றது. அவ்வறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை எனினும் குறிப்பிட்டளவு கவர்ச்சிகரமான ஒன்று என அது கருதப்படுகின்றது. தற்போது மேலுமொரு சர்வகட்சிக் குழுவிற்கும்
அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் வேறு என்ன வேண்டும் என எண்ணத் தோன்றுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் விமர்சனங்கள் எந்தளவு நியாயமானது எனச் சிந்திக்க வேண்டும். அதேபோல் LLRC பரிந்துரைகள் தொடர்பிலும் இவ்வாறானதோர் நிலைமை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அவர்கள் இந்தியாவிடமோ மேலைத்தேய நாடுகளிடமோ உதவி கோருவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவித காரணியும் இல்லை என்பதே எனது நம்பிக்கையாகும்.
sப்பட டியாக டாவது குடியரசு திருத்தத்தை - பல
- நாம் இன்றிருக்கின்ற
ல் நாம் இல்லை. 13வது மான அதிகாரப் மந்துரையாடல்
குதி முழுவதும்
-ழு
டையில் யல் தீர்விற்கு அமைப்பு தற்போது பவே உரிய
தை ஏற்படுத்தத் டன்பாடுகளை தடையேதும் னும் அரசு திக்கொள்ளும் | மேற்கொள்ளும்
தவறுகளை aration) என்பது
ல அரசிற்கும்
வரலாற்று
Centre for PolicyAlternatives

Page 33
ஜெனிவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்குபற்றிய அமைக்
ஐக்கி உரிை
2012.03.22 ஐ
ஐக்கிய நாடுக சாசனத்தினதும், உரிமைகள் பிரக சர்வதேச மனித சமவாயங்களினது பொருத்தமான - பொறிமுறைகளின வழிகாட்டலின் கீ நல்லிணக்கத்தை வகைப்பொறுப்பபு இலங்கை மேம்ப (3/6/12) அரசுகள் எதிராகப் போரிடு சட்டத்தின் கீழ் 6 வகையில், குறிப்
Centre for Policy Alternatives

SRI LANKI
ச்சர் மகிந்த சமரசிங்க குழுவினர்
Photo Source: Jean-Marc Ferre
ய நாடுகளின் மனித மப்பேரவை (UNHRC)
ஆம் திகதி நிறைவேற்றிய பிரேரணை
களின்
சர்வதேச மனித -டனத்தினதும்,
உரிமைகள் பும், ஏனைய
எதும்
ழ் இலங்கையில் யும் க்கூறலையும் டுத்த வேண்டும் ர் பயங்கரவாதத்திற்கு
கையில், சர்வதேசச் பொருத்தமுடைய பாகச் சர்வதேச
மனித உரிமைகள் சட்டத்திற்கும், அகதிகள் மற்றும் மனித நேயச் சட்டங்களுக்கும், உடன்பாடாகவும் கட்டுப்பாட்டுடனும், நடந்து கொள்ள வேண்டும் என மீள உறுதிப்படுத்தப்படுகின்றது.
இலங்கையில் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் (LLRC) கண்டுபிடிப்புகளையும் பரிந்துரைகளையும் கவனத்திற் கொள்ளும் அதே வேளை, இலங்கையில் தேசிய நல்லிணக்க வழிமுறைக்கு ஆற்றக்கூடிய பங்களிப்பையும் ஏற்றுக்

Page 34
ச மா தா ன நோ க் கு
கொள்கின்றது.
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான
பரிந்துரைகளை வரவேற்கின்றோம். அதேவேளை நீதித்துறைக்கு அப்பால் இடம் பெற்றதாக மிகப்பரந்துபட்ட முறையில் குற்றஞ்சாட்டப்படும் கொலைகள் பற்றியும், பலவந்தமான காணமற்போதல் பற்றியும், புலனாய்வு செய்யப்பட வேண்டும். இலங்கையில் வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இராணுவமயமாக்கலை நீக்க வேண்டும். காணித்தகராறுகளைத் தீர்ப்பதற்கான பக்கச் சார்பற்ற பொறிமுறைகள் அமுலாக்கப்பட வேண்டும். ஆட்கள் தடுத்துவைக்கப்படும் கொள்கைகளை மீள மதிப்பாய்வு செய்தல் வேண்டும். முறைசார் சுதந்திரச் சிவில் நிறுவனங்கள் வலுவூட்டப்பட வேண்டும். மாகாணங்களுக்கு
அதிகாரப் பகிர்வை வழங்கக் கூடிய வகையில் அரசியல் தீர்வை எட்டுதல் வேண்டும், அனைவரது கருத்துச்
சுதந்திர உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். சட்டச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டங்களை இயற்றுதல் வேண்டும் என கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு பரிந்துரைத்தபோதிலும், சர்வதேசச் சட்டங்கள் | பாரதூரமாக மீறப்பட்டமை குறித்து மேற்படி ஆணைக்குழு அறிக்கை போதியளவு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அக்கறையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது.
1. கற்ற பாடங்களும்
நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள
ஆக்கபூர்வமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு
இலங்கை அரசு அதேவேளை ெ சட்டரீதியான க நிறைவேற்றுவத தேவையான மே நடவடிக்கைகை மேற்கொள்ளுமா இலங்கையருக்கு சமத்துவம், என் உறுதிப்படுத்தும் அனைத்து மேல நடவடிக்கைகை வேண்டும். கற்ற பாடங்கள் நல்லிணக்கமும் ஆணைக்குழுவி பரிந்துரைகளை நடைமுறைப்படு; சர்வதேசச் சட்ட மீறப்பட்டதாக ( குற்றச்சாட்டுகள் நடவடிக்ககைகள் துரிதமாக மேற் ஒட்டுமொத்தமாக திட்டத்தை இல சமர்ப்பிக்க வே 3. மேற்படி நடவடிக் அமுலாக்குவதற் அரசாங்கம் ஏற்பு வகையிலும், அ ஆலோசனை வ வகையிலும் மல உரிமைகள் உ
அலுவலகத்தை அதேவேளை பெ விசேட வழிமுன. பின்பற்றவும் ஆ வேண்டும். அதே உரிமைகள் பே 22வது அமர்விற் ஏற்பாடுகளைப் அறிக்கை சமர்ப் வேண்டுமெனவும் உரிமைகள் உ ஸ்தானிகர் அலு வேண்டுகின்றோ

ஒக்டோபர் 2012
C
சைக் கோரும் பாருத்தமான டப்பாடுகளை ற்குத் மலதிக
2
றும் அனைத்து தம் நீதி, பவற்றை > வகையில் மதிக
ளயும் எடுத்தல்
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு அறிக்கையில்
பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை
நடைமுறைப் படுத்துமாறு இலங்கை அரசைக் கோரும் அதேவேளை பொருத்தமான சட்டரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான மேலதிக
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அனைத்து
இலங்கையருக்கும் நீதி, சமத்துவம், என்பவற்றை
உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து மேலதிக நடவடிக்கைகளையும் எடுத்தல்
வேண்டும்.
பற்றிய
த்துவதற்கும்
முன்வைக்கப்படும் தக்கு உரிய
ளைத் கொள்வதோடு
ன நடவடிக்கைத்
ங்கை அரசு -ண்டும். க்கைகளை 8கு இலங்கை
தம்
தற்கு
ழங்கும்
வித
யர் ஸ்தானிகர்
ஊக்குவிக்கும் பாருத்தமான மறகளை
தரவு வழங்க சேமயம் மனித ரவையின் Bகு மேற்படி
பற்றிய ஓர் பபிக்கப்பட - மனித
பர்
புவலகத்தை
Centre for Policy. Alternatives

Page 35
ஒக்டோபர் 2012
LLRC ஆணைக்குழுவின் தவிசாளர் சீ.ஆர்.டி. சில்வா LLRC அறிக்கையை
கற்ற பாட ஆணைக் வகைப்
1. கற்ற பாடங்களும்
கற்றுக்கொண்ட இறுதி அறிக்கை ஜம் ஆகிவிட்டது. LLRC . தாபிக்கப்பட்டது. 201 பரிந்துரைகளை வழா ஜனாதிபதியிடம் கை பாராளுமன்றத்துக்குச் ஏற்பட்டது.
ஏனைய பல வே அதிகரிக்கும் சர்வதே தோன்றுகின்றதென்று புலிகளுக்கும், இலங் கட்டத்தின்போது இட மீறல்கள் சம்பந்தமா பிரத்தியேகமாக LLRC
ருக்கி பெர்னாண்டோ
Centre for Policy Alternatives

ச மா தா ன நோக் கு
http://www.tamilnewsnetwork.com/2012/04/08/hr-battle-from-geneva-to-washington-now/
ப ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கின்றார்.
ங்களும் நல்லிணக்கமும் பற்றிய க்குழு (LLRC), பாறுப்பும், நல்லிணக்கமும்
5 நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் (LLRC), பின்னணி: பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் (LLRC) னாதிபதிக்குக் கையளிக்கப்பட்டு எட்டு மாதங்களுக்கு மேல் ஆணைக்குழு 2010 மே 15 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதியால் 0 செப்டம்பர் 13 ஆம் திகதி LLRC தனது இடைக்காலப் ங்கியது. 2011 நவம்பர் 15ஆம் திகதி LLRC தனது அறிக்கையை
யளித்தது. 2011 டிசம்பர் 10ஆம் திகதி LLRCயின் இறுதி அறிக்கை
சமர்ப்பிக்கப்பட்டு, அது பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய நிலை
ளைக்குகந்த விசாரணை ஆணைக்குழுக்களைப் போலவே LLRCயும் ச அழுத்தத்துக்குப் பதில் நடவடிக்கையாகவே ஏற்படுத்தப்பட்டதாகத் நான் நம்புகின்றேன். இந்த விடயத்தில் தமிழீழ விடுதலைப் கை அரசாங்கத்துக்கும் இடையிலான யுத்தத்தின் கடைசிக் ம்பெற்ற மனித உரிமைகள் மற்றும் சர்வதேசச் சட்டம் என்பவற்றின் சு சார்த்துதல்களைக் கையாளுவதற்கே இந்த அழுத்தம் ஏற்பட்டது.
யை நியமித்ததன் நோக்கம் ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர்

Page 36
சமா தா ன நோ க் கு
2006 ஆம் ஆண்டு முதல் ராஜபக்ஷ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட வகையில், இதற்கு
முன்னர் ஏற்படுத்தப்பட்ட பல ஜனாதிபதி ஆணைக்குழுக்களின்
அறிக்கைகள் பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின்
வாழ்வில் அதிகளவிலான ஆக்கபூர்வமான மாற்றமெதனையும்
ஏற்படுத்தவில்லை. இந்த அறிக்கைகள் பாதிப்புற்றோருக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும்,
சாட்சியமளித்தோருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் வழங்கப்படவுமில்லை.
நாயகம் வகைப்பொறுப்
கையாளுவதற்கும், இ ஏதாவது சர்வதேச நட தாமதப்படுத்துவதற்கும் வழங்கும் விடயத்தில் | ஒன்றை நியமிக்கும் மு நடவடிக்கையாகவே தே மார்ச்சில் ஐ.நா.செயலா நியமித்த நிபுணர்கள் ( அறிக்கையைச் சமர்ப்பி LTTE அமைப்பும், இலா சர்வதேச மனித உரிை மனிதாபிமானச் சட்டங்க மீறியுள்ளமைக்கான நப் சார்த்துதல்கள் உள்ளது அனேகமான சிவிலியன் அரசாங்கத்தினாலேயே என்றும் தெரிவித்தது.
2. LLRC தனது பணிவு தொடங்குவதற்கு முன் நம்பிக்கையீனங்கள்:
2006 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நியம் ஆணைக்குழுக்கள் உள் இதற்கு முன்னர் ஏற்படு; ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் பாதிக்கப் அவர்களின் குடும்பங்கள் அதிகளவிலான ஆக்கபூ மாற்றமெதனையும் ஏற்ப இந்த அறிக்கைகள் பா அவர்களின் குடும்பங்கள் சாட்சியமளித்தோருக்கும் பொதுமக்களுக்கும் வழ இந்த ஆணைக்குழுக்கள் செய்திருந்த பரிந்துரைக நடைமுறைப்படுத்தப்பட் தேடல் முடிவுகளின் அப் வழக்குத்தொடரல்களோ, இடம்பெறவில்லை. இவ் தனது பணியை ஆரம்பி அதன் தாக்கம்குறித்துப் நம்பிக்கையீனம் நிலவிய எவ்வாறாயினும், LLRCயி அறிக்கை பிரசுரிக்கப்பட் பொதுமக்களுக்குக் கின கூடியதாயிருக்கின்றது எ நிகழ்வுண்மை ஓர் ஆக்க படியாகும்.
3. கட்டமைப்பினும், அ மற்றும் பணிப்பாணை பலவீனங்கள்:
-- 34

ஒக்டோபர் 2012
பு பிரச்சினைகளைக் மங்கை மீது
வடிக்கையைத்
அவருக்கு மதியுரை நிபுணர்கள் குழாம்
யற்சிக்கு எதிர் தான்றியது. 2011
ளர் நாயகம் தழாம் தமது இறுதி
த்ததோடு, அது ங்கை அரசாங்கமும் மகள் மற்றும் களை Dபத்தகுந்த தாகவும்,
கள் கொல்லப்பட்டனர்
யைத் ன்னராக நிலவிய
முதல் ராஜபக்ஷ Dக்கப்பட்ட
Tளிட்ட வகையில், த்தப்பட்ட பல ழுக்களின் பட்டோர் மற்றும் ரின் வாழ்வில்
ர்வமான டுத்தவில்லை. திப்புற்றோருக்கும், நக்கும், ) மற்றும்
ங்கப்படவுமில்லை.
LLRCயின் கட்டமைப்பு, அமைவாக்கம் மற்றும் பணிப்பாணை என்பவையும் அனைத்துமடங்கும் வகையில் அது LTTE அமைப்பு, மற்றும் (தற்போதைய எதிர்க்கட்சிக்கும், LTTE அமைப்புக்கும் இடையிலான) 2002ஆம் ஆண்டின் போர் நிறுத்த உடன்படிக்கை என்பவற்றின் மீது குற்றஞ்சுமத்தி, தற்போதைய
அரசாங்கத்தைப் பாதுகாக்கும் ஒரு முயற்சியே என்னும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது. LLRCயின் தவிசாளர் ஒரு முன்னாள் சட்ட மாஅதிபர் ஆவார். 20072009 காலப்பகுதியில் முக்கியமான சர்வதேசக் கூட்டங்களில் மனித உரிமைகள் மீறப்பட்டமை சம்பந்தமான சார்த்துதல்களை ஜனாதிபதியும், அரசாங்கமும் எதிர்நோக்கிய வேளையில் அவர்களைத் தீவிரமாக ஆதரித்து வாதிட்டவராவார். இந்த ஆணையாளர்களுள் எவருக்குமே வலுவான மனித உரிமைகள் பாதுகாப்புச் சான்றுப் பத்திரங்கள் எதுவும் இருக்கவில்லை. பணிப்பாணையின் ஒரு பாரதூ ரமான மட்டுப்பாடு யுத்த நிறுத்த உடன்படிக்கையையும், போரின் முடிவையும் உள்ளடக்கும் காலப்பகுதியாகிய 2002 - 2009 காலப்பகுதியை மாத்திரமே
ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டமையாகும். (எவ்வாறாயினும், LLRCக்குச் செய்யப்பட்ட எண்ணிறந்த சமர்ப்பணங்களின் அடிப்படையில் LLRC 2002க்கு முந்தியதும், 2011 வரையிலான போருக்குப் பிந்தியதுமான சூழமைவுகளையும் கவனத்திற் கொண்டது.) இன்னுமொரு மட்டுப்பாடு பாதிப்புற்றோர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பு வழிமுறையமைப்பு எதுவும் இல்லாமையாகும். நீதிமன்றங்கள் மற்றும் இதற்கு முந்திய விசாரணை ஆணைக்குழுக்கள் உள்ளிட்ட வகையிலான இலங்கையின் சட்ட நிறுவனங்களுடன் ஒத்துழைத்த பல பாதிப்புற்ற நபர்களும், அவர்களின் குடும்பங்களும், மற்றும் சாட்சிகளும் கொல்லப்பட்டும், மிரட்டப்பட்டும், தாக்குதல்களுக்குள்ளாக்கப்பட்டும் உள்ளனர். வகைப்பொறுப்பு சம்பந்தமாக
ஆய்வு செய்வதற்கான எவ்விதமான குறித்துரைத்த பணிப்பாணையும் இருக்கவில்லை. ஆணையாளர்கள் இத்தீர்மானகரமான பரிமாணத்தில் தமது செயலின்மைக்கான காரணம் இதுவே என்று தெரிவித்தனர்.
ள் வுமில்லை. டிப்படையிலான
குற்றத்தீர்ப்புகளோ வாறாக LLRC க்கும் முன்னரே
பெருமளவிலான
பது.
ன் இறுதி
டு,
டக்கக் ன்னும் கபூர்வமான
மைவாக்கத்திலும் பிலும் இருந்த
Centre for Policy. Alternatives

Page 37
ஒக்டோபர் 2012
4. LLRCயின் நடைமுறை:
அமைப்பின் குற்றச் LLRC வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
தாபிப்பவையாகவே | உள்ளிட்ட வகையில் கொழும்புக்கு
தோற்றமளித்தன. உ வெளியே விசாரணைகளை மேற்கொண்ட
மிகவும் மோசமான | போதிலும், LLRCயின் அனேகமான
இடம்பெற்றன. ஒரு < விசாரணைகள் கொழும்பிலேயே
தமிழில் சாட்சியமளி இடம்பெற்றன. கொழும்பு மாவட்டத்துக்கு
அமைச்சரொருவர் உ வெளியே விசாரணைகள் இடம்பெற்றதை
திருத்த வேண்டிய நீ வரவேற்க வேண்டுமென்றபோதிலும், வடக்கு கிழக்கில் செலவிடப்பட்ட பற்றாக்குறையான
5, LLRC யின் தேட நேரம் ஏமாற்றமளிப்பதாக இருந்ததோடு,
பரிந்துரைகளைப் சாட்சியமளிக்க முன்வந்திருந்த பல
5.1 பிரச்சினை பெண்களுக்கும், ஆண்களுக்கும் சந்தர்ப்பம்
மூலகாரணங்களுக்கு கிட்டாமலேயே போய்விட்டது. கொழும்பில்
மற்றும் அதிகாரப் ப அரசாங்க அதிகாரிகள், இராணுவ
அரசியல் தீர்வு LLRC அதிகாரிகள், கல்விமான்கள், மதத்
காரணங்களுக்குத் த தலைவர்கள் மற்றும் சிவில்
அரசியல் தீர்வு அவ செயற்பாட்டாளர்கள் போன்றோர்
என்பதை இனங்கண் சாட்சியமளிக்கையில், அவர்களுக்கு
"அதிகாரப்பகிர்வுப் பி 30-60 நிமிடங்கள் வரை நேரம்
அனைவரும் காணக் வழங்கப்பட்டது. இவற்றோடு ஒப்பிடுகையில்
முன்னேற்றமொன்றை வடக்கு, கிழக்கில் சந்தர்ப்பம் |
தீர்மானகரமான முக் கிடைத்தவர்களுக்கு ஒரு சில நிமிடங்களே
ஏதாவது நிரந்தரமான வழங்கப்பட்டன. கொழும்பிலும்,
மீளிணக்கச் செயல்! வடக்கு - கிழக்கிலும் இடம்பெற்ற
வெற்றியை உறுதிசெ விசாரணைகளை நெருக்கமாகக்
அவசியமென்பதை வ கண்காணிப்புச் செய்தவர்களுக்கு
அது “இயன்றளவுக்கு அரசாங்க அதிகாரிகளுக்கும், இராணுவ
அதிகாரப் பகிர்வை” அதிகாரிகளுக்கும், மதத் தலைவர்கள்
“அதிகாரப்பகிர்வு அட போன்றோருக்கும் வழங்கப்பட்ட
ஓர் அரசியல் தீர்வுக் மரியாதையும், கௌரவமும்,
தலைமைத்துவத்தை காணாமற்போன, கொல்லப்பட்ட
என்றும் தெரிவிக்கின் மற்றும் தடுத்து வைக்கப்பட்டோரின் குடும்பங்களுக்குக் கிட்டவில்லையென்பது
5.2 யுத்தத்தின் ( தெளிவாகியது. வடக்கில் பகிரங்கமாக
உரிமைகள் மற்றும் இடம்பெறுமென்று தெரிவிக்கப்பட்ட
மனிதாபிமானச் சட்ட விசாரணைகளுக்குச் சென்றிருந்த எனது
குறித்த சார்த்துதல்க சகபாடிகள் கேள்விகள் கேட்கப்பட்டு, பதிவு
பலவந்தமாக ஆட்க செய்யப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டு,
போகச்செய்தல், நீதி நுண்ணாய்வுகளுக்குட்படுத்தப்பட்டு,
மரண தண்டனைகள் அச்சுறுத்தப்பட்டு, சர்வதேச சமூகத்துடன்
கையளிக்கப்படாமல் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள
தடுத்துவைக்கப்பட்டி வேண்டாமென்று மிரட்டப்பட்டனர். ஒரு சில
மீதான "ஷெல்” தாக் சந்தர்ப்பங்களில் தெரிவு செய்யப்பட்ட
சூடு மற்றும் அரசாங் ஊடக அணியினர் பகிரங்க விசாரணைகள்
செய்யப்பட்ட யுத்த குறித்து செய்தி சேகரிக்க
உள்ளிட்ட இடங்கள் அனுமதிக்கப்படவில்லை. யுத்த
வைத்தியசாலைகள் காலப்பகுதியில், விசேடமாக இறுதி
விநியோக நிலையங். ஐந்து மாதங்களில் இடம்பெற்ற
“ஷெல்” வீச்சு போன் துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான
எதிரான முறைப்பாடு சார்த்துதல்களைப் பொறுத்தவரையில்,
சமர்ப்பிக்கப்பட்டன. ! ஆணையாளர்கள் கேட்ட அனேகமான
தாக்குதல்கள், சிவில் கேள்விகள் புறநிலை யதார்த்த
அரசியல் தலைவர்க உண்மையைத் தாபிப்பதைவிட, LTTE
கிளைமோர் குண்டுத்
Centre for Policy Alternatives

சமா தான நோக்கு
சயல்களைத் இருந்தது போல் உரைபெயர்ப்பிலும்
வகையில் விடுபாடுகள் சந்தர்ப்பத்தில் த்த அரசாங்க உரைபெயர்ப்பைத் ைெல ஏற்பட்டது.
ல் முடிவுகள் மற்றும் பகுப்பாய்வு செய்தல்: பின் த் தீர்வு தேடுதல் கிர்வு அடிப்படையிலான 2 "முரண்பாட்டின் தீர்வுகாண்பதற்கு ஓர் சியம்” டதோடு, பிரச்சினையில்
கூடிய - ஈட்டிக்கொள்வதன் கியத்துவத்தையும் T, நிலைபேறான முறையின் சய்வதற்கும்” இது வலியுறுத்தியது. 5 அதிகூடுதலான
பரிந்துரைப்பதோடு, டிப்படையிலான கு அரசாங்கம்
வழங்கவேண்டும்” றது.
சிறுவர்கள் உள்ளிட்ட வகையில் பலவந்தமான ஆட்சேர்ப்பு, சிவிலியன்கள் நடமாடும் இடங்களிலிருந்து போரிடுதல், சிவிலியன்களுக்கு அனுப்பப்பட்ட உணவை
அபகரித்தல், யுத்த வலயத்தைவிட்டு நீங்கவிடாமல் சிவிலியன்களைத் தடுத்தல், தப்பியோட முற்பட்ட சிவிலியன்கள்மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தல் போன்ற சார்த்துதல்கள் LTTE அமைப்புக்கெதிராக முன்வைக்கப்பட்டன. இவற்றுள் சில கல்விமான்கள், சிவில் சமூக மற்றும் மதத் தலைவர்கள் என்போரின் சமர்ப்பணங்களின் ஒரு பகுதியாகவும், ஏனையவை மீறல்களால் பாதிப்புற்றோராலும், நேரடியாகப் பாதிப்புற்றோராலும் அவர்களின் குடும்பங்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளாக இருந்தன. இத்தனிப்பட்ட முறைப்பாடுகள் குறித்து ஆய்வுசெய்வதாக LLRC வாக்குறுதியளித்திருந்தபோதிலும், இவ்வாறு பாதிப்புற்றோரும், அவர்களின் குடும்பங்களும் LLRCயிடமிருந்து இதுவரை எதையுமே கேள்விப்படவில்லை. இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால்,
ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர்கள் குழாம், யாழ்ப்பாணம் மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக
ஆசிரியர்கள் அமைப்பு, மனித உரிமைகள் காவல் அமைப்பு மற்றும் சர்வதேச நெருக்கடிகள் குழு போன்றவை வெளியிட்ட அறிக்கைகளினூ டாக விபரங்கள் ஏற்கெனவே பகிரங்கப்படுத்தப்பட்டிருந்த வேளையிலும், LLRC ஏற்கனவே அதுகுறித்துக் கேள்வியுற்றிருந்த வேளையிலும் இச்சார்த்துதல்களுள் பல இருதரப்பினருக்கும் எதிராகச் செய்யப்பட்டதாகும்.
போது சர்வதேச மனித
ங்கள் மீறப்பட்டமை
ள், ளைக் காணாமற்
முறைக்கப்பாற்பட்ட 1, குற்றப்பத்திரம் நீண்டகாலம் - நத்தல், சிவிலியன்கள்
குதல், துப்பாக்கிச் கத்தால் பிரகடனம் சூனிய வலயங்கள்
மீதான தாக்குதல், மற்றும் உணவு கள் மீதான ற அரசுக்கு கள் LLRCயிடம் தற்கொலைக் குண்டுத்
யன்கள் மற்றும் நக்கு எதிரான தாக்குதல்கள்,
LLRC தனது இறுதி அறிக்கையில் பின்வரும் விடயத்தை ஏற்றுக்கொண்டது: “ஆணைக்குழு அதன்முன் சமர்ப்பிக்கப்பட்ட நேரடியான கூற்றுக்கள் மற்றும் பிரசுரிக்கப்பட்ட அறிக்கைகளின் ஒளியில் அது கையாண்ட ஒரு முக்கிய விடயம் விசேடமாக மோதலின் இறுதிக்கட்டமாகிய 2009 ஜனவரி முதல் மே வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சிவிலியன் மக்களின் மரணங்களின் அளவு ஆகும். அவ்வேளையில் ஊடக அறிக்கைகள் உள்ளிட்ட வகையில் பல்வேறு நபர்களது கூற்றுக்களின் முரண்பாடான தன்மையை நோக்கி ஆணைக்குழு இந்த விடயத்துக்கு மிகவும் உயர்ந்த மட்டத்திலான
|- 35

Page 38
ச மா தான நோ க் கு
முன்னுரிமையை வழங்க “நேரில் கண்ட சாட்சிக ஆணைக் குழுவுக்குக் ஏனைய தகவல்களின் மோதலின் இறுதிக் கட் இடம்பெற்ற சிவிலியன் கணிசமானவை என்பது
யுத்தத்தின் போது சர்வதேச மனித
உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த சார்த்துதல்கள்,
பலவந்தமாக ஆட்களைக் காணாமற் போகச்செய்தல், நீதிமுறைக்கப்பாற்பட்ட மரண தண்டனைகள், குற்றப்பத்திரம் கையளிக்கப்படாமல் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டிருத்தல், சிவிலியன்கள் மீதான “ஷெல்” தாக்குதல், துப்பாக்கிச் சூடு மற்றும் அரசாங்கத்தால் பிரகடனம் செய்யப்பட்ட யுத்த சூனிய
வலயங்கள் உள்ளிட்ட இடங்கள் மீதான தாக்குதல், வைத்தியசாலைகள் மற்றும்
உணவு விநியோக நிலையங்கள் மீதான “ஷெல்” வீச்சு போன்ற அரசுக்கு எதிரான முறைப்பாடுகள் LLRCயிடம்
சமர்ப்பிக்கப்பட்டன.
எவ்வாறாயினும், மி சான்றுகள் சமர்ப்பிக்கப் ஆணைக்குழு சிவிலியம் சம்பந்தமாகப் பாரதூரம் தோன்றவில்லை. இது 6 LLRCக்குச் சமர்ப்பிக்கப்
அரசாங்கப் புள்ளிவிபரம் (பிரதேச செயலகங்களி ஆவணங்கள் மற்றும் ஓ அதிபரின் வாக்குமூலம்) முதல் 19 மே 2009 வ காலப்பகுதியில் 146,679 சிவிலியன்களுக்கும், 22 19 மே 2009 வரையான 77,620 சிவிலியன்களுக் என்பது தெரியவில்லை. - மே 2009 காலப்பகுதி கட்டுப்பாட்டுப் பகுதிகள் மக்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2008 - ஒக் ஆரம்பத்தில் இருந்த ஐ 429,059 ஆகும். 22 ஜன ஜனத்தொகை 360,000
இன்னுமோர் உதார வன்னியில் இருந்த ஜன புள்ளிவிபரங்கள் சம்பந்; கொழும்பிலிருந்த அரசா கூறிய மோசமான பொய் சான்றுகளைப் பரிசீலனை LLRC மறுப்புத் தெரிவித் இந்தப் புள்ளிவிபரங்கள் இவர்களுக்குப் போதிய மருந்துப் பொருட்கள், ப ஏனைய அத்தியாவசிய அனுப்பிவைக்காமை சம் அரசாங்கத்தைக் குற்றம் உள்ளன. 2009 ஜனவரி
அரசாங்கம் யுத்த வலய மக்களின் சனத்தொகை எனத் தெரிவித்தது. மீன பெப்ரவரி 26 ஆம் திகத வலயத்திலுள்ள மக்களி 70,000 என்று கூறியது. 202,000 க்கு மேற்பட்ட வலயத்திலிருந்து அரசா
36

ஒக்டோபர் 2012
கியது.” அத்தோடு -
பிரதேசங்களுக்கு வந்துள்ளனரென்று ஓர் ளின் கூற்றின்படியும்,
அரசாங்க அறிக்கை தெரிவித்தது. கிடைக்கக்கூடிய பிரகாரமும்
5.3 யுத்தத்துக்குப் பின்னரான டத்தின்போது
கரிசனை விடயங்கள் சமர்ப்பிக்கப்பட்ட மரணங்கள் மிகக்
பல்வேறு விடயங்களின் அடிப்படையில் ம் தெளிவாகின்றது.”
ஆணைக்குழு அதன் அறிக்கை
பிரசுரிக்கப்பட்ட 2011 நவம்பர் காலப்பகுதி கவும் முக்கியமான
வரை நல்லிணக்கம் சம்பந்தப்பட்ட, பட்ட வேளையிலும்
யுத்தத்துக்குப் பிந்திய காலம் சம்பந்தமான ன் மரணங்கள்
கரிசனை விடயங்களுக்குக் கணிசமான ாகச் சிந்தித்ததாகத்
கவனத்தைச் செலுத்தியது. அது சில விடயத்தில்
முக்கியமான பிரச்சினைகளை இனங்கண்டு, பட்ட சான்றுகளுள்
யுத்தத்துக்குப் பிந்திய காலப்பகுதியில் வகளின் பிரகாரம்
இடம்பெற்ற தீவிரமான மீறல்கள் மற்றும் லிருந்து கிடைத்த
நல்லிணக்கத்துக்குத் தடையான -ர் அரசாங்க
நடைமுறைகள் சம்பந்தமான சில ஒக்டோபர் 2008
ஆக்கபூர்வமான பரிந்துரைகளைச் ரையான
செய்துள்ளது. முக்கியமான
பரிந்துரைகளுள் ஒன்று, வடக்கில் ஜனவரி முதல்
இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைத்து காலப்பகுதியில்
அங்கு சிவில் நிர்வாகத்தை மீண்டும் கும் என்ன நடந்தது.
நிலைநாட்டுவதாகும். ஒக்டோபர் 2008 யில் அரசாங்கக்
5.4 நல்லாட்சிமுறையும், சட்டத்தின் நக்குள் சென்ற
ஆட்சியும்: 282,380 ஆகும்.
LLRC இனப்பிரச்சினை டோபர் 2008
மற்றும் யுத்தம் தொடர்பிலான னத்தொகை
விவகாரங்களைக் கையாளுவதற்காக எவரி 2009 இல்
நியமிக்கப்பட்டிருந்தவேளையிலும், அது ஆகும்.
நல்லாட்சிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சி
தொடர்பிலான பரந்த பிரச்சினைகளையும் ணம், 2009 இல்
கையாண்டது. செய்யப்பட்ட முக்கிய இத்தொகைப்
பரிந்துரைகளுள் சட்ட வரைபுகள் குறித்த தமாகக்
நீதிமுறை மீளாய்வுக்குக் கூடிய காலம் ங்க அதிகாரிகள்
ஒதுக்குதல், தகவல் உரிமைச் சட்டம், பகள் குறித்த
ஆயுதப்படைகளின் விடயங்களைக் ன செய்வதற்கு
கையாளும் நிறுவனங்களிலிருந்து பொலிஸ் தமையாகும்.
திணைக்களத்தைப் பிரித்தல், தகவளைப் அரசாங்கம்
பெற்றுக் கொள்வதற்கான உரிமையை உணவு,
உறுதிப்படுத்தல், காணாமற்போதல் மற்றும்
சம்பவங்களைக் குற்றவியற் படுத்துதல், உதவிகளை
ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் Dபந்தமாக
மற்றும் தண்டனைப் பயமின்மைக்குத் ) சுமத்துபவையாக
தீர்வு காணுதல் என்பவையும் 30 ஆம் திகதி
உள்ளடங்குகின்றன. பத்தில் உள்ள
75,000 - 100,000
6, பரிந்துரைகளை ன்டும் 2009
நடைமுறைப்படுத்துதல்: தி அரசாங்கம் யுத்த
2010 செப்டம்பர் 13 ஆம் திகதி ன் எண்ணிக்கை
LLRC இடைக்கால பரிந்துரைகளைச் அதன் பின்னர்
செய்து, “இந்த விடயங்களிலான மக்கள் யுத்த
உடனடி நடவடிக்கை மோதலினால் ங்கக் கட்டுப்பாட்டுப் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணத்தை
Centre for Policy. Alternatives

Page 39
ஒக்டோபர் 2012
வழங்கி, அவர்கள் மத்தியில் ஓர் நம்பிக்கையுணர்வை ஏற்படுத்தி, நல்லிணக்கச் செயல்முறைக்கும் ஓர் உத்வேகத்தை வழங்கும்” என்றும் தெரிவித்தது. எவ்வாறாயினும், இடைக்காலப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாததோடு, அரசாங்கம் இந்த இடைக்கால பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாதது குறித்து LLRC தனது கவலையையும் வெளியிட்டது.
இப்பொழுது LLRC இறுதி அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துவிட்டன. பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது ஒருபுறமிருக்க, இன்றுவரை எந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும், அவை
எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும், நடைமுறையாக்கத்துக்குப் பொறுப்பானவர் யார், இவை எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பவற்றைக் குறிப்பிடும் வகையில் எவ்விதமான செயற்திட்டத்தையும் வெளியிடவில்லை. அரசாங்கம் எந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு விரும்பவில்லை என்பது சம்பந்தமாகவும் எதுவித பிரகடனமும் இல்லை. எதிர்க்கட்சிகள், சிவில் சமூகம், தொழில்சார் நிபுணர்கள், மதத் தலைவர்கள் என்போர் LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் எவ்வாறு சம்பந்தமுறுவர் என்பது சம்பந்தமாகவும் எவ்விதமான குறித்துரைப்பான தகவலும் வழங்கப்படவில்லை.
தேசிய தினத்தில் ந சில நிகழ்ச்சிகளை வேண்டுமென்ற பரிந் செய்யப்பட்டது. மறு இடம்பெற்ற போர் | ஆண்டு நினைவுக் 6 போது, யுத்தத்தில் நினைவுகூர்ந்து அவ பிரார்த்திக்கும் நிகழ் ஏற்பாடு செய்திருந்த குருமார் உள்ளிட்ட இராணுவம் மிரட்டல் முயற்சி செய்தது. ! பல்கலைக்கழகத்தை 'மாணவத் தலைவர் தாக்கப்பட்டுள்ளார். நடமாட்ட சுதந்திரம், மதச் சுதந்திரம் என் போதிலும், வடக்கி சுதந்திரத்தை மட்டும் மத ஆராதனைகளை தேவாலயங்களிலும்,
விளக்குகளை அடை ஒலிப்பதை நிறுத்தும் அச்சுறுத்தப்பட்டுள்ள ஆட்கள் காணாமற்ே தொடர்பில் கரிசனை இவ்விடயத்தில் பெ பரிந்துரைனகளைச் போதிலும், நவம்பர் காலப்பகுதியில் (கம் உள்ளிட்டவகையில் சம்பவங்கள் குறித்த இடம்பெற்றுள்ளன. ஊடகவியலாளர்கள் குறித்துக் கவலை சுதந்திரத்தின் முக்க வலியுறுத்திய போத ஊடகவியலாளர்கள் பாதுகாவலர்களும் ( அச்சுறுத்தப்பட்டு, ஏ மிரட்டப்பட்டு, கைது கூடுதலான இணைய நிறைவேற்றுத் துறை முடக்கப்படுகின்றன.
7. LLRC க்குப் பிந்திய காட்சி நிலையும், கண்ணோட்டங்களும்:
அரசாங்கம் LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமான ஈடுபாடெதனையும் காட்டாத நிலையில், இப்பொழுது இடம்பெறும் சில சம்பவங்கள் அரசாங்கம் LLRCயின் தேடல் முடிவுகளையும், பரிந்துரைகளையும் பாரதூரமாகக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுவது போலத் தோன்றுகின்றது. LLRCயின் ஓர் எளிமையான, ஆயினும்
முக்கியமான பரிந்துரை தேசிய கீதத்தை இரு மொழிகளிலும் இசைப்பதாகும். ஆயினும், LLRCயின் அறிக்கைக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் பாடப்பட்டது. யுத்தத்தில் கொல்லப்பட்டோரைத்
8. ஜெனீவா தீர்மா
மீண்டும் மீண்டும் மற்றும் மனிதாபிமான மீறப்பட்டமை சம்பந் அரசாங்கத்துக்கு எ மேற்கொள்ளப்பட்டு, விசாரணை இடம்பெ கோரப்பட்ட சந்தர்ப்பு
Centre for Policy Altern a t i v e s

சமாதான நோக்கு
நினைவுகூரும் வகையில்
ஏற்பாடு செய்ய துரையும் உதாசீனம் புறத்தில் மே 2012 இல் முடிவின் மூன்றாவது கொண்டாட்டங்களின் கொல்லப்பட்டோரை பர்களுக்காகப்
வுகளை வடக்கில் 5 கத்தோலிக்கக் வர்கள் மீது மகளை மேற்கொள்ள
யாழ்ப்பாணப் தச் சேர்ந்த
ஒருவர் கொடூரமாகத் LLRC அறிக்கை - ஒன்றுகூடும் சுதந்திரம், Tபவற்றை வலியுறுத்திய 5 மக்களின் மதச் ப்படுத்தி, கிரமமான T இரத்துச் செய்து, - கோவில்களிலும் ணத்து, மணிகள் மாறு இராணுவத்தினரால் Tனர். LLRC பலவந்தமாக போகச் செய்யப்பட்டமை எகளை வெளியிட்டு,
நமளவிலான செய்திருந்த 2011 - மார்ச் 2012 டத்தல் முயற்சிகள் ) 45 கடத்தல் து முறைப்பாடுகள் LLRC
மீதான தாக்குதல்கள் தெரிவித்து, ஊடக கியத்துவத்தை
இப்பொழுது LLRC இறுதி அறிக்கை ஜனாதிபதிக்குக் கையளிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துவிட்டன. பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்துவது ஒருபுறமிருக்க, இன்றுவரை
எந்தப் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும்,
அவை எப்பொழுது நடைமுறைப்படுத்தப்படும், நடைமுறையாக்கத்துக்குப் பொறுப்பானவையாக, இவை எவ்வாறு கண்காணிக்கப்படும் என்பவற்றைக் குறிப்பிடும் வகையில் எவ்விதமான செயற்திட்டத்தையும்
வெளியிடவில்லை.
கிலும்,
தம், மனித உரிமைப் தொடர்ந்தும்
ளனப்படுத்தப்பட்டு,
செய்யப்படுவதோடு, பதளங்கள் றயினரால்
மனமும், LLRC யும்:
D மனித உரிமைகள்
னச் சட்டம் மதமாக இலங்கை
திரான சார்த்துதல்கள்
ஒரு சர்வதேச பற வேண்டுமென்று பங்களில் அரசாங்கம்

Page 40
ச மா தா ன நோக் கு
LLRCயின் ஓர் எளிமையான, ஆயினும் முக்கியமான பரிந்துரை
தேசிய கீதத்தை இரு மொழிகளிலும் இசைப்பதாகும்.
ஆயினும், LLRCயின் அறிக்கைக்குப் பின்னர் இடம்பெற்ற
முதலாவது தேசிய தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் பாடப்பட்டது. யுத்தத்தில் கொல்லப்பட்டோரைத் தேசிய தினத்தில் நினைவுகூரும் வகையில் சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற பரிந்துரையும் உதாசீனம்
செய்யப்பட்டது.
வழங்கிய பதில் “LLRC வரட்டும்” என்பதாகும். 8 மார்ச் மாதத்தில் இடம்ெ மனித உரிமைகள் பேர 19வது அமர்வில் LLRCe செலுத்தி இலங்கை சம்! தீர்மானம் முன்மொழியப் கொள்ளப்பட்டமை ஆச்ச ஒரு விடயமல்ல. இத்தீர் யின் ஆக்கபூர்வமான பார் வரவேற்றதோடு, நல்லிண சாத்திய வளங்களையும் சர்வதேசச் சட்டம் மீறப்பு குறித்த சார்த்துதல்கள். வகைப்பொறுப்புப் பிரச்சி கையாளமுடியாமை சம்பு வருத்தம் தெரிவித்தது. அரசாங்கம் LLRC பரிந்து நடைமுறைப்படுத்தல் 6ே LLRC பரிந்துரைகளை அ நடைமுறைப்படுத்தவுள்ள சம்பந்தமான செயற்றிட்ட சமர்ப்பிக்கவேண்டுமென்ற கையாளாத சர்வதேசச் மீறல்களை எவ்வாறு ை என்பது சம்பந்தமாகத் ெ வேண்டுமென்றும் தீர்மான விடுத்தது. தனிநாடு ஒன் LTTE அமைப்புக்கு அனு எவ்வித அழைப்பும் விடு பொருளாதாரத் தடைகள் மட்டுப்பாடுகள், சர்வதேச அல்லது உண்மையறியு பணிக்குழுவொன்றை இ
அனுப்புதல், விசேட அற ஒருவரை நியமித்தல் அ மனித உரிமை அலுவல இலங்கையில் ஏற்படுத்து எவ்வித அழைப்பும் விடு
.
2012 மார்ச்சில் இடம் தீர்மானத்தின் ஒரு முக்க அம்சம் இந்தியா மற்றும் மற்றும் இலத்தீன் அமெ. இலங்கை சம்பந்தமாக மேற்கொண்ட நிலைப்பா ஒப்பீடாகத் தமது நிலை கொண்டமையாகும். 200 உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை சம் தீர்மானத்தில் 29 நாடுக அரசாங்கத்தை ஆதரித்த அதற்கெதிராக வாக்களி இலங்கை குறித்த தீர்மா
38

ஒக்டோபர் 2012
இலங்கை அரசாங்கத்துக்கான ஆதரவு அனேகமாக அரைப்பங்காக வீழ்ச்சியுற்றுள்ளது. 15 நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமாக வாக்களித்தன. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காகியது. அவை 12 இல் இருந்து 24 ஆக அதிகரித்தன. இவற்றுள் அரைவாசித் தேசங்கள் மேற்கு நாடுகளைச் சேராதவையாகும்.
அறிக்கை ஆகவே, 2012 பற்ற ஐ.நா. வையின் 'து கவனம் பந்தமான ஒரு பட்டு, ஏற்றுக் ரியத்துக்குரிய மானம் LLRC ந்துரைகளை பக்கத்துக்கான
வரவேற்று, பட்டமை சம்பந்தமான
னையைக் பந்தமாக
இலங்கை ரைகளை வண்டுமென்றும், அது எவ்வாறு எது என்பது டமொன்றைச் தும், LLRC
சட்டத்தின் கயாளவுள்ளது தெரிவிக்க எம் கோரிக்கை றுக்கோ அல்லது பதாபம் வேண்டியோ
க்கப்படவில்லை. 1, பிரயாண = விசாரணை
இந்தியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட வகையிலான சர்வதேச சமூகம் இலங்கை
அரசாங்கத்தின் வகைப்பொறுப்புப் பிரச்சினைகள், தொடரும் மீறல்கள், மாற்றுக் கருத்தை அடக்குதல் மற்றும் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வு உள்ளிட்ட வகையில் நல்லிணக்கத்தை
நோக்கிச் செல்வதில் பொதுவான முன்னேற்றம் இல்லாமை ஆகிய விடயங்களைக் கையாளுவதில் இலங்கை அரசாங்கத்தின் ஆற்றலின்மை அல்லது விருப்பின்மைகுறித்துப் பொறுமையிழந்து வருவது தெளிவாக உள்ளது.
லங்கைக்கு நிக்கையாளர் அல்லது ஐ.நா. மகம் ஒன்றை பதல் சம்பந்தமான க்கப்படவில்லை.
ம்பெற்ற கியமான > பல ஆபிரிக்க ரிக்க நாடுகள் 2009 இல் - ட்டுக்கு ப்பாட்டை மாற்றிக் 2 இல் மனித - ஒரு விசேட
பந்தமான ள் இலங்கை கன” 12 நாடுகள்
த்தன. 2012 இல் சனத்தின்போது
9. LLRC யும், திருச்சபைகளும்: LLRC விசாரணைகளின் போது பல திருச்சபைத் தலைவர்கள் மோதலின் அடிப்படைக் காரணங்களுக்குத் தீர்வு காணப்படவேண்டிய தேவை, யுத்தத்தின் போதும் அதன் பின்னரும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான சார்த்துதல்களை விசாரித்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சிமுறை போன்ற பிரச்சினைகளைக் குறிப்பிட்டுக் கணிசமானளவு சாட்சியங்களை அளித்துள்ளனர். காணாமற்போன மதகுருமார்களின் குறித்துரைப்பான விடய நிகழ்வுகள், கொல்லப்பட்ட மதகுருமாரின் விடயங்கள், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட திருச்சபை நிலங்கள் போன்ற விடயங்களும் LLRCயின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டன. திருச்சபைக் குழுக்களின் சமர்ப்பணங்களுள் தனிப்பட்ட மதகுருமாரின் சமர்ப்பணங்கள், மன்னார் கத்தோலிக்க ஆதீனம், யாழ்ப்பாண பொதுநிலையாளர் மன்றம், இலங்கைத் திருச்சபை, தேசிய திருச்சபை மன்றம் மற்றும் கத்தோலிக்கப் பேராயர்கள் மாநாடு என்பவற்றால் செய்யப்பட்ட மேலும் விதி முறையான சமர்ப்பணங்கள் என்பனவும் உள்ளடங்கும்.
Centre for PolicyAlternatives

Page 41
ஒக்டோபர் 2012
மன்னார் ஆதீனத்தால் செய்யப்பட்ட சமர்ப்பணம் விவரமானதாகவும் பல பின்னிணைப்புகளைக் கொண்டதாகவும், கொல்லப்பட்ட, காணாமற்போன மற்றும் தடுத்துவைக்கப்பட்ட சுமார் 500 விடய நிகழ்வுகளைக் குறிப்பிடுவதாகவும் அமைந்திருந்ததுடன், போரின் கடைசி 8 மாத காலப்பகுதியில் மர்மமான முறையில் இல்லாமற்போன 146,679 பேர் சம்பந்தமான ஆவண அடிப்படையிலான சான்றுகளையும் வழங்கியது.
சம்பந்தமான அறிவீர் நடைமுறைக்கிடாடை மீறல்கள் என்பவை நோக்கத் தவறிவிட்ட தோன்றுகின்றது. இது மன்னார் மாவட்டத்தி ஆயர் மற்றும் ஓய்வு அங்கிலிக்கன் ஆயர் புறநடைகளாக உள் ஏனைய பல மதகுரு பொதுநிலையாளர்கடு பகிரங்கமாக இவற்று சுட்டிக்காட்டத் தயங்
மன்னார் மாவட்டம் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுள் ஒன்றாகும். LLRCயின் விசாரணைகள் மன்னாரில் இடம்பெறுவது சந்தேகமாக இருந்த வேளையில், மன்னார் ஆயர் முன்முயற்சி மேற்கொண்டு, LLRC) தனது விசாரணைகளை மன்னாரிலும் மேற்கொள்ள வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். இதன்பேரில் மன்னாரில் இரண்டு தினங்களாக 3 விசாரணை அமர்வுகள் இடம்பெற்றன. திருச்சபை LLRC விசாரணைகள் இடம்பெறவுள்ளன என்பதுகுறித்து மக்களுக்கு அறிவித்ததோடு, முறைப்பாட்டுப் படிவங்களை நேரகாலத்தோடு புகைப்படப் பிரதி செய்து வழங்கி, சமர்ப்பணங்களைச் செய்யுமாறு மக்களை ஊக்குவித்தது.
வடக்கிலுள்ள த ஆட்கள் காணாமற்ே LLRCக்கு சாட்சியமள் அவருக்கு மரண அ விடுக்கப்பட்டதும், ம LLRCக்குத் தமது ச வழங்கி 16 மாதங்க கழிந்தநிலையில் அ பொலிஸ் உத்தியோ மணித்தியாலங்களுக் விசாரணை செய்யப் சம்பவங்களாகும். உ திருச்சபைத் தலைவ அறிக்கைக்குப் பிரதி காண்பிக்கும் வகைய விடயங்களுக்குக் கு மட்டத்தில் எவ்வித வெளிப்படுத்தவில்லை
LLRC அறிக்கை முடிவாக்கப்பட்ட பின்னர் திருச்சபைத் தலைவர்கள்
அதன் பரிந்துரைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்று பகிரங்கமாக வலியுறுத்தினர். நாடு முழுவதும் பல்வேறு திருச்சபைக் குழுக்கள் மதகுருமாருக்கும், பொதுநிலையாளர்களுக்கும், கிறிஸ்தவர் அல்லாதோருக்கும் LLRC குறித்த பெரும் எண்ணிக்கையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
ஆக்கபூர்வமான . முடிவுகள், பரிந்துரை நடைமுறைப்படுத்தல் என்பவற்றை வரவேற் அதேவேளையில் தி கவனம் செலுத்தாத
கூறுதல் மற்றும் வன விடயப்பரப்புகளில் 8 அரசியல் எதிர்க்கட்சி தொழில்சார் நிபுணர் சர்வதேச சமூகத்துட விடயங்களை ஆய்வு தீர்மானகரமானதாகுப் பரிந்துரைப்புகளை ந மற்றும் பூரண அறிக் பின்னிணைப்புகளும் தமிழிலும் அனைவரு வழங்கப்படுதல் குறி செயற்றிட்டத்துக்காக மேலும் தீவிரமாக வலியுறுத்துவது அவு
எவ்வாறாயினும், அனேகமான திருச்சபைத் தலைவர்கள் LLRC அறிக்கையை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யவும், விசேடமாக உண்மையைக்
கூறுதல் மற்றும் வகைப்பொறுப்பு என்பவற்றைக் கையாள்வதில் அதிலுள்ள குறைபாடுகள், 8 மாதங்கள் கழிந்த நிலையிலும் அறிக்கை சிங்களத்திலும், தமிழிலும் கிடைக்காமை, பரிந்துரைகள்
Centre for Policy Alternatives

ச மா தா ன நோக்கு
னம், அவற்றை ம மற்றும் மோசமான
சம்பந்தமாக டனர் போலத்
து விடயத்தில் மன் கத்தோலிக்க பெற்ற இரண்டு மார் குறிப்பிடத்தக்க ளனர். இவர்கள் தமார்களுடனும்,
ளுடனும் இணைந்து வட் சிலவற்றைச் பகவில்லை.
மிழ் மதகுரு ஒருவர் பாதல்கள் குறித்து ரித்த மறுதினம் ச்சுறுத்தல்
ன்னார் ஆயர் மர்ப்பணங்களை
எவ்வாறாயினும், அனேகமான திருச்சபைத் தலைவர்கள் LLRC அறிக்கையை விமர்சன ரீதியாக ஆய்வு செய்யவும், விசேடமாக உண்மையைக் கூறுதல் மற்றும் வகைப்பொறுப்பு என்பவற்றைக்
கையாள்வதில் அதிலுள்ள குறைபாடுகள், 8 மாதங்கள் கழிந்த நிலையிலும் அறிக்கை சிங்களத்திலும், தமிழிலும் கிடைக்காமை, பரிந்துரைகள்
சம்பந்தமான அறிவீனம், அவற்றை நடைமுறைக்கிடாமை மற்றும் மோசமான மீறல்கள் என்பவை சம்பந்தமாக நோக்கத் தவறிவிட்டனர்
போலத் தோன்றுகின்றது.
வர் இரகசியப் கத்தர்களால் 2 க்கு மேலதிகமாக பட்டதும் முக்கியமான உயர்மட்டத் பர்கள் LLRC
விளைவு
பில் இந்த
றிப்பிடத்தக்க கவலையையும்
D.
தேடல் ரப்புகள் மற்றும் பக்கான அழைப்பு 3கும்
நச்சபைகளும் LLRC உண்மையைக் கெப்பொறுப்பு போன்ற சிவில் சமூகத்துடனும், சிகளுடனும், களுடனும் மற்றும்
னும் ஒன்றிணைந்து | செய்வது மிகவும் 5. திருச்சபை
டைமுறைப்படுத்துதல் கையும், அதன் சிங்களத்திலும், க்கும்
த்த
சியமாகும்.

Page 42
சமாதான நோக்கு
சபை முதல்வரும் அமை
LLRC பரிந்து அரசுக்கு தெ
சில பரிந்துரைகள் பாராளுமன்றத்தின் விசேடத் தெரிவுக் குழுக்கள் மூலமும் சில பரிந்துரைகள் அவற்றிற்கு ஏற்ற நிறுவனங்கள் மூலமும் செயற்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. அதே சமயம் மே தகு ஜனாதிபதியினதும்
செயலாளரினதும் கண்காணிப்பின் கீழ் ஜனாதிபதி செயலகத்தினூடாகச் செயற்படுத்த வேண்டிய நடவடிக்கைகளும்
உண்டு.
கெளரவ சபாநாயக்க இல்லாத போதும், கெ சமர்ப்பித்த விடயம் ெ அமைச்சர் முன்வைத்து
நிலையியல் கட்ட கெளரவ அநுர திஸார் தகவல்களை அடிப்பல் ஆரம்பத்திலேயே கூறி
கெளரவ நிமல் சிர உள்நாட்டுப் பிரச்சினை தொடர்ந்தும் நடவடிக் விரும்புகிறேன். இது 6 பிரச்சினைகளுக்கு இ
இலங்கை தனது கடும் பேரவை தனது 19ஆ தீர்மானம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டன. தொடர்பாக சர்வதேச வழிமுறையை ஏற்றுக் அடைவது புத்திசாலித் தீர்மானமாக அமைந்த

ஒக்டோபர் 2012
மச்சருமான திரு. நிமல் சிரிபால டி சில்வா
வரைகளைச் செயற்படுத்துவதற்கு
தளிவான மார்க்கம் உண்டு
கர் அவர்களே, கெளரவ வெளிநாட்டு அமைச்சர் நாட்டில் களரவ பாராளுமன்ற உறுப்பினர் அநுர திஸாநாயக்க
தாடர்பாக, ஒரு பூரணமான பிரகடனத்தை வெளிநாட்டு துள்ளார். அதனை நான் சமர்ப்பிக்கின்றேன்.
ளைச் சட்டம் 23(2) க்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் நாயக்க அவர்கள் முன்வைத்த பிரச்சினை தவறான டெயாகக் கொண்டே முன்வைக்கப்பட்டுள்ளது என நான் - வைக்க விரும்புகிறேன். ரிபால டி சில்வா அவர்கள் : னகளை சர்வதேசமயப்படுத்தாமல் இருப்பதற்கு அரசாங்கம்
கை எடுத்துள்ளது என நான் இங்கு வலியுறுத்திக்கூற எமது நிரந்தரமான நிலைப்பாடாகும். எமது தேசிய -டையீடு செய்யும் எந்தவொரு சர்வதேச நடைமுறைக்கும் D எதிர்ப்பை தெரிவித்து வந்துள்ளது. மனித உரிமைகள் வது அமர்வின் போது, அமெரிக்கா முன் வைத்த
இலங்கைக்கு ஆதரவைத் தேடி பல்வேறு முயற்சிகள் இருப்பினும், முழுமையாக உள்நாட்டு பிரச்சினைகள் சமூகத்தின் ஒரு பகுதியினரின் தண்டனை வழங்கும் கொள்வதை விட அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நட்டம் 5 தனமானது என்பது இலங்கையின் அபிமானத்தைக் காக்கும்
து.
Centre for Policy Alternatives

Page 43
ஒக்டோபர் 2012
ஜெனீவாவில் இலங்கை எதிர்கொண்ட எதிர்ப்பு அலைகளின் அளவை உற்று நோக்குகையில், இறுதிப் பெறுபேறுகள் மூலம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முழுமையாக பிளவுபட்ட நிலையை கொண்டிருந்ததை
அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதுவும் இலங்கைக்குச் சாதகமாகவே அமைந்தது. அது இலங்கை மக்களின் சுய கௌரவத்தை பாதுகாப்பதற்கான வெறுமனே ஒரு வாக்குமூலம். இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இங்கு குறிப்பிட வேண்டும். 2012 மார்ச் 03ம் வாரத்தில் ஐ.நா மனித உரிமைப் பேரவை மேற்படி தீர்மானத்தை அங்கீகரித்த பின்பு இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் வொஷிங்டனுக்கு அழைக்கப்பட்டார் என கெளரவ அநுர திஸாநாயக்க பா.உ குறிப்பிட்டது முற்றிலும் தவறானது. 2012 ஜனவரி மாதம் இறுதி
வாரத்திலேயே இத்தகைய ஓர் அழைப்பு விடுக்கப்பட்டது. அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, கட்டளையே விடுக்கப்பட்டது என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் தவறானது. இது ஏன் என்று எமக்குப் புரியவில்லை. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சருக்கு விடுத்த அழைப்பு பின்வருமாறு:
“எமது சிந்தனைகளுக்கு வழிகாட்டுமுகமாக நல்லிணக்கம், வகைப்பொறுப்புக்கூறல் வடமாகாணத்தின் தேர்தல்கள் என்பன பற்றியும் உங்களது திட்டங்களைப் பற்றி மேலும் கலந்துரையாடுவதற்காக 2012 மார்ச் மாதத்தில் வொஷிங்டன் வருமாறு அழைப்பு விடுக்க விரும்புகின்றேன். அறிஞர் குழாமையும் எமது காங்கிரஸ் சபை உறுப்பினர்களையும் சந்தித்து அவர்களுடன் கருத்துப் பரிமாறிக்கொள்வதற்கான சிறந்ததொரு சந்தர்ப்பமும் இப்பயணத்தின் போது உங்களுக்கு கிடைக்கும்.”
இந்த சொற்பதங்கள் மூலம் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் விடுத்தது கட்டளையா அல்லது ஒரு
வேண்டுகோளா எ6 புரியும்.
கெளரவ உறுப் அரசாங்கத்தின் பா ஏனைய கட்சிகளின் உறுதி செய்துகொ அரசாங்கத்தின் பிர அமைச்சர் அவர்க சென்ற சந்தர்ப்பத்தி அரசின் பங்காளிக் சகல நிலைப்பாடுக நாம் அறிந்திருக்க நிலைப்பாடுகள் த இருந்தன. எனவே திட்டத்தில் உள்ள முழுமையான விட உள்ளடக்கக்கூடிய அன்று இருக்கவில் திட்டம் உள்ளிட்ட ஓர் ஆவணம் அபெ செயலாளருக்கு 20 திகதி நாம் சந்தித் வழங்கப்பட்டிருந்தது முழுமையான புகை கற்ற பாடங்களும் பற்றிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அரசின் நடவடிக்ை பற்றிய மிகவும் பிர கருத்துக்களை வெல முன்வைத்தார்” என இராஜாங்கத் தினை பேச்சாளர் விக்டோ அம்மையார் தனது குறிப்பிட்டதன் மூல் உறுதிப்படுத்தப்பட் பயன்படுத்திய சொ “பிரவேசம்” என்ற இங்கு வலியுறுத்தி விரும்புகிறோம். என் திட்டம் ஒன்று அல் இராஜாங்கத் திளை முன்வைக்கப்பட்டத சந்தர்ப்பத்திலும் ே அமைச்சின் பேச்சா கற்ற பாடங்களும் பற்றிய ஆணைக்கு பரிந்துரைகளை செ தொடர்பாக அமெரி செயலாளருக்கு வி பரிந்துரைகளும் 2
Centre for Policy Alternatives

ச மா தா ன நோ க் கு
ன்பது உங்களுக்குப்
SRI LANKA
மயை நாம் 1 =114
பபினர் அறிவது போல ங்காளர்களாகிய -ன் அவதானிப்புக்களை Tள்வது
வேசமாகும். ள் வொஷிங்டனுக்குச் தில் எமது
கட்சிகளின் களையும்
வில்லை. சில யாரித்த வண்ணம்
ஒரு நடவடிக்கைத் டக்க வேண்டிய யங்களும் - சூழ்நிலையில் நாம் மலை. நடவடிக்கைத்
அந்தரங்கமான மரிக்க இராஜாங்கச் 012 மே 18ம் தே வேளையில் து எனக் கூறுவது னகதையாகும். நல்லிணக்கமும்
விசாரணை பரிந்துரைகளும் கத் திட்டங்களும் ரபலமான பளிநாட்டு அமைச்சர்
எ அமெரிக்க னக்களத்தின் ரியா நூலண்டி
அறிக்கையில் மம் இது மேலும்
டது. அவர் உற்பதங்கள்
சொற்பதத்தையிட்டு க் கூற எவே, நடவடிக்கைத் மரிக்க னக்களத்திற்கு தாக எந்தவொரு
மற்படி இராஜாங்க rளர் குறிப்பிடவில்லை.
நல்லிணக்கமும் ழுவின் சயற்படுத்துவது
க்க இராஜாங்கச் ளக்கும் போது 285 பூலோசணைகளும்
ஜெனீவாவில் இலங்கை எதிர்கொண்ட எதிர்ப்பு அலைகளின் அளவை உற்று நோக்குகையில், இறுதிப் பெறுபேறுகள் மூலம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முழுமையாக பிளவுபட்ட நிலையை கொண்டிருந்ததை அவதானிக்கக்
கூடியதாக இருந்தது. அதுவும் இலங்கைக்குச் சாதகமாகவே அமைந்தது. அது இலங்கை மக்களின் சுய கௌரவத்தை பாதுகாப்பதற்கான வெறுமனே ஒரு வாக்குமூலம் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை இங்கு
குறிப்பிட வேண்டும்.

Page 44
ச மா தா ன நோக் கு
“ஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கிய எதிர்ப்புகளை கவனத்திற்கொண்டு பார்க்கையில் அதன் இறுதி விளைவாக, ஐக்கிய
நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரிவு ஏற்பட்டது. அதுவும்
இலங்கைக்கு நன்மை பயக்கக்கூடிய முறையில் அமைந்தது. இலங்கையர்களின்
சுய கௌரவத்தையும் பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்வதற்கு இன்று ஒரு மேலதிக வாக்கினாலேயே இலங்கைக்கு எதிரான தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது”
மேற்படி ஆணைக்குழு குறிப்பிடப்பட்டுள்ளபை நாம் எடுத்துக் கூறி6ே 285 பரிந்துரைகளில் முக்கியமான பரிந்துல் நடைமுறைப்படுத்துவது இலகுவானதாகவும், 8 கூடிய வகையிலும் பி பிரிவுகளாக இவற்றை
முடியும்.
தேசிய கொள்க பரிந்துரைகள் பிரச்சினையின் அதன் ஏற்புடை மனித உரிமை விடயங்களும் பரிந்துரைகள் மீள் குடியேற்ற மற்றும் மனித பற்றிய பரிந்து சில பரிந்துரைக்க பாராளுமன்றத்த தெரிவுக் குழுக் சில பரிந்துரை ஏற்ற நிறுவனங் செயற்படுத்தப்ட என்பது தெளிவு மேதகு ஜனாதி செயலாளரினது கீழ் ஜனாதிபதி செயலகத்தினூ செயற்படுத்த . நடவடிக்கைக
அதே சமயம் ( இடைக்கால நீ அடிப்படையில் எடுக்க வேண்டி உண்டு. அது ! நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட் முன்னுரிமைப்ப ஊடாக கட்டன. அவை செயற்பு எனவும். மேலும் கூறப்பட்டுள்ளது பரிந்துரைகளை போது இந்த ந நாம் அனுசரிக் சர்வதேச சமூக காட்டும் ஏனை
42

ஒக்டோபர் 2012
ஓ அறிக்கையில் D பற்றி னாம். 135 மிக ரைகளாகும். தற்கு அதைத் தயாரிக்கக் பன்வருமாறு 4 : உள்ளடக்க
கை பற்றிய
இறுதிக்கட்டமும் டய பரிந்துரைகளும்
களும் பாதுகாப்பு பற்றிய
ம், அபிவிருத்தி நேய விடயங்கள் ரைகள் கள் தின் விசேடத் ககள் மூலமும் கள் அவற்றிற்கு பகள் மூலமும் பட வேண்டும் வு. அதே சமயம் பதியினதும் பம் கண்காணிப்பின்
தொடர்பாக நாம் பொதுவாகச் செய்வது போல இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இராஜாங்கச் செயலாளரை சந்தித்தது முதல் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய நிலைமைகளையும் எமது வெளிநாட்டு அமைச்சர் அமெரிக்க
இராஜாங்கச் செயலாளர் திருமதி. கிளின்டனுக்கு எடுத்துக்
கூறியுள்ளார். முன்னைய போராளிகளை சமூகமயமாக்கல், எஞ்சிய இடம்பெயர்ந்தோரை மீளக் குடியமர்த்துதல், உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், மிதி வெடிகளை அகற்றுதல், அவசரகாலச் சட்ட விதிகளை நீக்குதல், காணி உரிமைகளை மீளப் பெறுவது தொடர்பான நடவடிக்கைகள், வடக்கில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்துதல் பாராளுமன்றத் தெரிவுக்குழு என்பன போன்ற பல்வேறு நடவடிக்கைகள்
அரசியற் செயற்பாடுகள் என்ற விடயத்திற்குள் உள்ளடக்கப்படும். “ஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கிய எதிர்ப்புகளை கவனத்திற்கொண்டு பார்க்கையில் அதன் இறுதி விளைவாக, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் ஒரு பிரிவு ஏற்பட்டது. அதுவும் இலங்கைக்கு நன்மை பயக்கக்கூடிய முறையில் அமைந்தது. இலங்கையர்களின் சுய கெளரவத்தையும் பாதுகாப்பையும் உத்தரவாதம் செய்வதற்கு இன்று ஒரு மேலதிக வாக்கினாலேயே இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது”
- “சில பரிந்துரைகள் பாராளுமன்றத்தின் விசேட தெரிவுக்குழுக்கள் மூலமும், சில பரிந்துரைகள் அவற்றிற்கே உரித்தான நிறுவனங்கள் மூலமும் செயற்படுத்தப்பட வேண்டும். அதே சமயம் மேதகு ஜனாதிபதியினதும், ஜனாதிபதிச் செயலாளரினதும் கண்காணிப்பின் கீழ் ஜனாதிபதிச் செயலகத்தால் அமுல்படுத்த வேண்டிய பரிந்துரைகளும் உண்டு”
டாகச் வேண்டிய
நம் உண்டு. குறுகிய கால
ண்டகால் நடவடிக்கை டய பரிந்துரைகளும் சம்பந்தமான T ஏற்கனவே டுள்ளன. டுத்தல் மைப்பு ரீதியாக படுத்தப்படும் ம் தெளிவாகக் வ. எனவே, - செயற்படுத்தும் -டைமுறையையே க வேண்டியுள்ளது. 5ம் ஆர்வத்தைக்
ய உறுப்பினர்கள்
Centre for Policy. Alternatives

Page 45
மன்னாரில் LLRC ஆணைக்குழு சாட்சிகளைப் பதிவு செய்கிறது.
இடைச் அதன் 1
அரசு உட்பட அச்சு, மற்றும் இலக்ட்ரோனிக் ஊடகங்கள் இப்பரிந்துரைகள் பற்றி மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் செயற்படவில்லை. இன்றுவரை இறுதி அறிக்கையின்
சிங்கள அல்லது தமிழ் மொழிபெயர்ப்புகள் இல்லாத ஒரு நிலையே இருக்கிறது. இது பற்றிய மிகத் துரதிர்ஷ்டவசமான நிலைமை என்னவென்றால் ஆணைக்குழுவின் இணைய தளம் கூட இப்பரிந்துரைகளை
உள்ளடக்கவில்லை.
30 ஆண்டுகளாக இலங்கை அரசுக்கும் இப்போர் 2009ம் ஆக வாழ்வுடனான ஓர் இ ஆணைக்குழு இலங் பெற்று 6 மாதங்கள் பரிந்துரைகள் (LLRC ஐந்து முக்கிய விட
1. தடுப்புக் 2. காணிப்பு 3. சட்டமும் 4. நிர்வாக,
5. சமூகப் இடைக்காலப் பரி நீண்டகாலமாக ஒவ்வொன்றாக வேண்டும். தடுப்புக்காவலி வேண்டும் மீண்டும் கைது விடுவிக்கப்பட்டு ஒன்று வழங்க
மஞ்சுள கஜநாயக்க
Centre for Policy Alternatives

1 Ilா
க்காலப் பரிந்துரைகளும் பின்னணியும்
இலங்கையின் தேசியப் பிரச்சினையின் ஓர் அங்கமாக ) விடுதலைப் புலிகளுக்குமிடையில் ஒரு போர் நிகழ்ந்தது.
ன்டு மே மாதம் முடிவுக்கு வந்ததுடன் இனங்களுக்கிடையில் சக லங்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என LLRC கை அரசினால் ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாணைக்குழு நியமனம் கடந்த நிலையில் 2010 செப்டெம்பர் 13ம் திகதி இடைக்காலப் Interim Recommendations) வெளியிடப்பட்டன. இப்பரிந்துரைகள் பங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தது. அவையாவன:
காவலில் உள்ளோர். பிரச்சினைகள்
சமாதானமும் மொழிப் பிரச்சினைகள் பொருளாதார வாழ்வாதாரப் பிரச்சினைகள் ந்துரைகள் பற்றிய சாராம்சம்
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகளை 5 தீர்ப்பதற்கு விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட
ல் வைக்கப்பட்டோரின் பெயர்ப் பட்டியல் பகிரங்கப்படுத்தப்பட
செய்யப்படாமல் இருப்பதற்கு தடுப்புக் காவலில் இருந்து டார் தொடர்பாக அவர்கள் விடுவிக்கப்பட்டமை பற்றிய சான்றிதழ் பட வேண்டும்.

Page 46
ச மா தா ன நோக் கு
நீதி விசாரணைகளில் ஏற்படும் தாமதங்களை நீக்க வேண்டும் தனியார் காணிப் பிணக்குகளை தீர்த்த பின் அரசு மீண்டும் அக்காணிகளை பயன்படுத்தாத வகையில் தெளிவான ஓர் கொள்கை பிரகடனப்படுத்தப்பட வேண்டும். சட்ட விரோதமாக ஆயுதம்
வைத்திருக்கும் குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும். (இதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்) சாதாரண மக்கள் அதிகாரிகளோடு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது தமக்குப் புரியும் மொழியில் ஆவணங்களைப் பெறுவதற்கு துரிதமான நடவடிக்கை எடுத்தல் வேண்டும். A9 பாதையில் சுதந்திரமாக நடமாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். சாதாரண சிவில் நிர்வாகத்திற்கான
அரச பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே சரியான தொடர்பாடல் மற்றும் கூட்டிணைப்பு அமைதல் வேண்டும்.
பரிந்துரைகலை கால வரைய6 அரசு மெளன கடைப்பிடித்தது வெளியிடப்படு இடைக்காலப்
அரசு அமுல்ட வேண்டும்.)
அரசு உட்பட இலத்திரனியல் இப்பரிந்துரைக கவனத்தை ஈர் வகையில் செ இன்றுவரை இ சிங்கள அல்ல மொழிபெயர்ப்பு ஒரு நிலையே பற்றிய மிகத் நிலைமை என் ஆணைக்குழு (www. IIrc.lk) இப்பரிந்துரைக உள்ளடக்கவில்
இதற்கு ஏற்பு விடயங்களை இற்றைப்படுத்த Groundview தயாரிக்கப்பட்டு groundviews. சில பரிந்துரை நாட்களிலேயே முடியும். (உ- வைக்கப்பட்டு பெயர்ப்பட்டியல் பகிரங்கப்படுத்த இத்தகையதெ அமுல்படுத்துக தயார் இல்லாத அரசாங்கம் வெ இப்பரிந்துரைக முக்கியத்துவம் இருப்பினும் இ பாராளுமன்ற 6 நடத்துவதற்கு எதிர்க்கட்சியே ஆர்வம் காட்ட மக்கள் பிரதிநி எதிர்பார்க்கும் பதிலாக அக்க இங்கு காணக் இருக்கிறது. LLRC அறிக்கை
பொதுமக்களின் கவனம், அரசின் பிரதிபலிப்பு மற்றும் அதன் எதிர்காலம்
இடைக்காலப் பரிந்துரைகளின் ஊடாக பரிந்துரை செய்யப்பட்ட விடயங்கள், அதன் பின்னர் வெளியான பூரண அறிக்கை (ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது) உரிய முறையில் செயற்படுத்துவதற்கான அடிப்படை பொறிமுறை அல்லது சுவிசேஷமான வாய்ப்புகளுக்கு ஏற்ப உரிய தரப்பினர் சரியாக அடையாளம் கண்டுள்ளனர். ஆணையாளர்களின் இந்நிலைப்பாடு அவ்வாறே இருந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. எனினும் பின்வரும் சுருக்கமான விடயங்கள் மூலம் இவ் இடைக்கால யோசனைகளுக்கு ஏற்பட்ட நிலைமை மற்றும் இறுதி
அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது பற்றிய தாக்கங்கள் தொடர்பாக அனுமானிக்க முடியும்.
இடைக்காலப் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது பற்றியோ அவற்றிற்கு ஏற்புடைய

ஒக்டோபர் 2012
17 அமுல்படுத்தும் ரை பற்றியோ ப் போக்கையே து. (இறுதி அறிக்கை வதற்கு முன்னர் பரிந்துரைகளை டுத்தியிருக்க
நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து நிறுவனங்களுக்குமான ஆலோசனை செயற்குழு ஒன்று முன்னைநாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிசின் தலைமையில் நியமிக்கப்பட்டது. ஆனால் அது வெளியிட்ட முன்னேற்ற அறிக்கை அனேக பங்காளர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.
அச்சு, மற்றும் » ஊடகங்கள்
ள் பற்றி மக்களின் க்கக்கூடிய யற்படவில்லை. றுதி அறிக்கையின் மது தமிழ் புகள் இல்லாத
இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமான இனவென்றால் வின் இணையத்தளம்
LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தேசியத் திட்டம்
கூட
-ளை
ல்லை. ஓடய பின்னணி உள்ளடக்கிய 5ப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் நள்ளது. (www. prg) களை ஒரு சில அமுல்படுத்த ம்) தடுப்புக்காவலில் ஈளோரின்
லை துதல்
ன்றை பதற்குக் கூட ந நிலையையே வளிப்படுத்தியுள்ளது.
ள் எவ்வளவு ) வாய்ந்ததாக
தற்கு ஏற்புடைய விவாதத்தை
அரசாங்கமோ ( பெரிதாக வில்லை.
திகளிடமிருந்து ஆர்வத்திற்குப் றையின்மையே கூடியதாக
9.250 பொலிஸ் நிலையங்களில் இருமொழித்தேர்ச்சி கொண்ட ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களை பொலிஸ் நிலைய உரைபெயர்ப்பாளராக உபயோகிப்பதற்கான ஆணைக்குழுவின் இடைக்காலப் பரிந்துரைகளை இட்டு மீண்டும் கவனத்தை ஈர்க்க விரும்புகிறது.
ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவினால் நியமிக்கப்பட்ட இலங்கையின் வகைப்பொறுப்பை ஆய்வு செய்வதற்கான அறிக்கை இடைக்காலப் பரிந்துரைகளினூடாக கட்டாயமாக
குறிப்பிடப்பட வேண்டிய எந்தவொரு விடயமும் இதில் உள்ளடக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகும்.
| LLRC அறிக்கை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிபலிப்புக்கள் (பக்கம் 25) வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயல்பு நிலையை மீள உருவாக்குவதற்கு
அவசியமான ஆகக் குறைந்த நடவடிக்கைகளை எடுப்பதற்குக்
கூட அரசு தயாரில்லை என்பதை இவ் இடைக்காலப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு
அரசு பின்னிற்பதன் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. ஓராண்டிற்கு முன்னர் தயாரித்த இவ்விடைக்காலப் பரிந்துரைகளை வேண்டுமென்றே புறக்கணித்தல் இறுதி அறிக்கைக்கு நடக்கவிருப்பது பற்றிய சிறந்த குறிகாட்டியாகும்.
கயை
Centre for Policy Alternatives

Page 47
ஒக்டோபர் 2012
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு
அரச அதிகாரிகள் தெரிவித்து
2012 பெப்ரவரி 19 ஈ.வா. வனசுந்தர - சட்டமா அதிபர் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு உன் ஓர் ஆணைக்குழுவாகும். சத்தியம் செய்து வாக்களிப்பதன் | சாட்சி கூறவில்லை. இவ்வறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்ட பின்6 குற்றச்சாட்டுக்களை புலனாய்வு செய்து மேலதிக நடவடிக்கையில் அறிவிக்கப்பட்டது.. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பின்னர் அது சம்பந்தமாக ஆராய்ந்து அறிக்கையிடுமாறு சட்டமா நாம் அவ்வறிக்கையை பகுப்பாய்வு செய்து ஜனாதிபதிக்கு ஓர் : அது சம்பந்தமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. "சண்டே டைம்ஸ்”
2012 பெப்ரவரி 06 கோத்தாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் வட மாகாணம் இராணுவ மயமாக்கப்பட்டுள்ளது என்ற குற்ற அத்தியாவசியமாகத் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாகவே 22 மாகாணங்களிலும் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் கடமையாகும். தற்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு நிறுத்தப் ஏற்பட்ட வெற்றிடங்கள் கூட நிரப்பப்படவில்லை. போரை வெற்றிகண் முழுமையாக ஈடுபடுத்த முடியாது. எவ்வாறாயினும் கடந்த கா அதனை உறுதிப்படுத்துவதற்கு போதிய படையினர் அப்பிரதேசங். The Deccan Chronicle உடன் மேற்கொண்ட நேர்காணல் - The Is
2011 நவம்பர் 24 மொஹான் பீரிஸ் முன்னைநாள் சட்டமா அதிபரும் தற்போதைய அமைச்சரவை விே அரசாங்கம் பாரிய அளவில் உசிதமற்ற நடைமுறையையும் மரபுரிை நீதி, நல்லிணக்கம், வகைப்பொறுப்புடைமை பற்றிய சேவை ஆற்று கூற்றை ஏற்பதாகும். கொ.ஃபீ அனான் அக்காலத்தில் மனித உரி கொள்ளும் பொறிமுறையின் அவசியத்தை ஏற்றுக்கொண்டார். ஐ நல்லிணக்கத்தையும் தேசிய ரீதியில் நெறிப்படுத்தும் உபாயங்க பொருத்தமாக இருந்திருந்தால் இன்றைக்கும் அது பொருத்தமாகே நாம் ஆஜன்டீனாவிலும், தென் ஆபிரிக்காவிலும், கம்போடியாவிலு பரிசீலனை செய்ய வேண்டும். வழக்குத் தொடர்வதன் மூலம் மாத் முடியாது என்பதை நாம் அறிவோம். நாடு இயல்பாகவே எதிர் வேண்டியுள்ளது. எனவே நிலைமாற்றத்திற்குரிய நீதியை நிறு ஒன்றிணைக்க வேண்டும். கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவோ அல் ஆணைக்குழுவின் பணிப்பாணையையும் ஒன்றிணைத்தல் வேண்டும் நீதியையும் உறுதிப்படுத்துவதற்கு அச்சந்தர்ப்பத்தில் மக்களு. வாய்ந்ததாக இருந்தது என்பதையிட்டு நாம் எமது கவனத்தைச் நினைவுகூர வேண்டும். அண்மைக்கால வரலாற்றிலிருந்து நாம் கற் "Reconciliation: The way forward for post - conflict Sri Lnka" co http://www.dailymirror.lk
Centre for Policy. Alternatives

ச மா தா ன நோக் கு
> தொடர்பாக
5 கருத்துக்கள்
எமையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மூலம் இவ்வாணைக்குழு முன்னே அவர்கள் எர் பொலிஸார் இவ்வறிக்கையில் சுமத்தப்பட்ட எ பொருட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு
D பற்றிய ஆணைக்குழு அறிக்கையை ஆராய்ந்த - அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பியிருந்தார். அறிக்கையை சமர்ப்பித்தோம். அதனடிப்படையில்
ச்சாட்டை அவர் நிராகரிக்கின்றார். படையினர் படையினர் அங்கு உள்ளனர். நாட்டின் ஏனைய - அவர் வலியுறுத்திக் கூறுகிறார். இது கட்டாய ப்பட்டுள்ளது. படையினர் ஓய்வு பெற்றமையினால் ட பின்னர் மீண்டும் அவர்களை அப்பிரதேசங்களில் ல வரலாறு மீள உருவாக்கப்படாமல் இருக்க களில் சேவையில் அமர்த்தப்பட வேண்டும். land
சட ஆலோசகரும் மகளையும் முழுமையாக ஏற்றுக்கொள்வதென்பது 3வதாகும் என கொ.ஃபீ அனான் அவர்களுடைய மகள் தொடர்பாக தேசிய ரீதியில் உருவாக்கிக் க்கிய நாடுகள் தற்போது வகைப்பொறுப்பையும் களை எதிர்நோக்கியுள்ளது. இது அன்றைக்குப்
வ இருந்திருக்கும். ம், சியராலியொன் தேசத்திலும் அனுபவங்களை திரம் கடந்த காலக் காயங்களை குணப்படுத்த நோக்கும் குற்றச்செயல்களை சமநிலைப்படுத்த பி நீதியையும் பயனுறுதிவாய்ந்த நீதியையும்
லது கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய .. மக்கள் மத்தியில் சமாதானத்தையும் க்கு என்னென்ன விடயங்கள் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். கடந்த காலத்தை நாம் றுக்கொள்ள வேண்டும். nference.

Page 48
சமாதான நோக் கு
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு | வெளிநாட்டுத் தலைவர்களின்
“இவ்வறிக்கை இலங்கையின் பாதுகாப்புப் படை மீது சுமத்தப்ப
விடுவித்துள்ளது. ஊடகச் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டையும் பரிந்துரைகளையும் முன் கை மனித உரிமை மீறல்கள் பற்றி பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகளைப் பற்றி இலங்கையே நடவடிக் எடுத்துக் கூறலும் சாலச் சிறந்தது.” விக்டோரியா நூலன்ஞ் - அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மேற்கோள் 2011 டிசம்பர் 21 "மெளபிம” பத்திரிகை
“இவ்வறிக்கை இலங்கையின் நல்லிணக்கச் செயற்பாட்டை முன்னெ உதவுகரமாகும். இவ்வறிக்கையை வெளியிட்டமை குறித்து இந்த தெரிவிக்கிறது. பரிந்துரைகளைச் செயற்படுத்துவது தொடர்பாக இ உறுதி மொழியையும் நாம் வரவேற்கின்றோம். இந்நடவடிக் செயற்படுவதற்கு இந்தியா தன்னை அர்ப்பணித்துள்ளது.”
இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கோள் “டெய்லி நியூஸ்” 27-12-2011
“இலங்கை நீண்டகால நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்காக கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஜனாதிபதி விசாரனை பாராட்டுக்குரியது. மேற்படி அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள L எதிர்பார்க்கின்றோம்.”
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா 2012-01-17 இல் இடம்பெற்ற இலங்கை விஜயத்தின் போது ஊடக மேற்கோள் "தினமின” 18-01-2012
“இலங்கையின் மோதல் பற்றிய சகல துறைகளும் இவ்வறிக்கையில் இலங்கையில் தேசிய நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வ இது ஏதுவாக அமையும் என நம்புகின்றோம். போருக்குப் பின்னரா இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் நாம்
அலெக்ஸாண்டர் னுக்கர் செவிஷ சோவியத் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர் மேற்கோள் “டெய்ல்
“இலங்கை அரசாங்கம் தனது வகைப்பொறுப்புக் கூறும் செயற்பாட்டுடன் இது நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படு பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு அறிக்கை பகி நாடுகளின் செயலாளர் நாயகம் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மேற்கோள் ஜனாதிபதி இணையதளம் 18-12-2011
“இவ்வறிக்கையுடன் இலங்கை தனது நல்லிணக்கச் செயற்பாட் எதிர்பார்க்கின்றோம். இவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பரிந் நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக வகைப்பொறுப்புக் கூற வேண்டும். கத்தரின் அஸ்ரன் - ஐரோப்பிய ஒன்றியத்தின் பேச்சாளர் மேற்கோள் ஜனாதிபதி இணையதளம் 18-12-2011
- 46

ஒக்டோபர் 2012
பற்றிய
கருத்துக்கள்
ட்டுள்ள போர்க்குற்றங்களிலிருந்து அவர்களை T மீறப்படுதல் போன்ற விடயங்களைப் பற்றி வத்துள்ளது. போர் இடம்பெற்ற போது நிகழ்ந்த | பற்றி கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ககை எடுத்தலும் முழுமையாக விடயங்களை
ஊடகப் பேச்சாளர்
எடுத்துச் செல்வதற்கான திய அரசு தனது பாராட்டுதல்களைத் உலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள கைகளின் போது ஒத்துழைப்புடன்
11:31:::::::AHAAt: 114
5 பயனுறுதிவாய்ந்த சாதகமான பரிந்துரைகளை எ ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளமை பரிந்துரைகள் துரிதமாக அமுலாக்கப்படும் என
வியலாளர்களுக்குக் கூறியது.
) பூரணமாக விளக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கை தாகும், சமாதானத்தை வலுப்படுத்துவதற்கும் ன சூழமைவில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பாராட்டுகிறோம்”
5 நிவ்ஸ்” 27-12-2011
ன் முன்னேறுகிறது என நாம் எதிர்பார்க்கின்றோம். த்துவதற்கு அத்தியாவசியமானதாகும். கற்ற ரங்கப்படுத்தப்பட்டமையையிட்டு ஐக்கிய
சார்.”
ட்டை முன்னெடுத்துச் செல்லும் என நாம் துரைகளை கவனமாகப் பரிசீலித்து அவற்றை நம் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல
Centre for Policy. Alternatives

Page 49
ஒக்டோபர் 2012
“இவ்வறிக்கை மூலம் இலங்கை அரசாங்கம் தனது வகைப்பொம் அறிக்கை வெளிப்படைத் தன்மையாக அமைந்துள்ளதையிட்டு நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பு இலங்கை அரசாங். தேவையான உதவிகளைச் செய்ய பொதுநலவாய நாடுகள் தய கமலேஷ் சர்மா - பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் மேற்கோள் டெய்லி நிவுஸ் 22-12-2011
“இலங்கையின் பன்மைத்துவ மக்கள் மத்தியில் நல்லிணக்கச் 6 இவ்வறிக்கை உதவும். வடமாகாண மக்களின் வாழ்க்கை நிை ஏற்கனவே குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சமூகமயமாக்கலுக்காக எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்கு இலங்கைக்கு விஜயம் செய்த கனேடிய பாராளுமன்ற பிரதிநிதிகள் | மேற்கோள் “டெய்லி நியூஸ்” 12-01-2012
“இவ்வறிக்கை இலங்கையை சரியான திசையில் வழிநடத்திய தொடர்பாக சர்வதேச விசாரணையை விட உள்நாட்டு விசாரல் விசாரணையின் மூலம் பிரச்சினை மேலும் உக்கிரமடையலாம் செயற்படுத்த வேண்டும் என்பது எமது அபிலாஷையாகும்.” ஸ்லோவேனியா அரசாங்கம் வெளியிட்டுள்ள ஓர் அறிவித்தல் மேற்கோள் தினமின 2012-01-14
“வகைப்பொறுப்புக் கூறுவதன் மூலமும் உண்மையான நல்லிணக்க நிலைபேறான சமாதானத்தை அடைய முடியும். சர்வதேச சமூகம் அதே சமயம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற் கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்கு
கூறுதல் இலங்கை அரசாங்கம் அத்தியாவசிய நடவடிக்கைகளை ஹிலரி க்ளின்டன் - அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் 22-03-20 http://srilanka.usembassy.gov/st-22marchhtml
இத்தீர்மானம் கண்டிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒரு தீர்பு நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பங்களிப்பை ஏற்றுக் பரிந்துரைகளை இலங்கை அரசுக்கு முன் வைத்துள்ளது அமுல்படுத்துவதற்கு நம்பகத் தன்மை வாய்ந்த நடவடிக்கைத் யுத்தத்தின் பெறுபேறுகளையிட்டு தேசிய நல்லிணக்கத்தை உ நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தேசிய நல்லிணக்கத்திற்காக நல்லிணக்கத்தை சீராக்கிக்கொள்வதற்கு அவசியமான மேலதிக என்பது எமது முடிவாகும். பல சர்வதேச தேசிய அவதானிப்பாள பேரவை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு இலங்கையின் நல் வேண்டும்.” ஐலீன் செம்பர்லேன் டொனஹோ ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமெரிக்கத் தூதுவர் 0 http://geneva.usmission.gov/2012/03/09/action-by-hrc-can-h
“அறிக்கை போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் அரசியல் சாதகமான பரிந்துரைகளை உள்ளடக்கியுள்ளது என பிரித்
முன்னேற்றத்தின் உண்மையான பரிசோதனை இப்பரிந்துரைகளை நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ( வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம் செயற்படுத்த முடியும். ஏனையவற்றை முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இறுதியில் கற்ற பா அல்லது தோல்வி இப்பரிந்துரைகளை செயற்படுத்துவதன் மூலம் அலிஸ்ரெயார் பர்ட் - பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சர் http://www.fco.gov.uk/en/news/latest-news/?view=PressS&id
Centre for Policy Alternatives

ச மா தா ன நோக்கு
றுப்புக் கூறும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது. பாராட்டுகிறோம். இப்பரிந்துரைகளுக்கு அமைய கத்துக்கும் மக்களுக்கும் உண்டு. இதற்குத் பாராக இருக்கின்றன.”
செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு லமையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் -து. முன்னைநாள் எல்.ரீ.ரீ. போராளிகளை 5ரியவை.”
குழு
t---- 150-ர-4: 451:F-:Fr-,ரா-:5ா--L-காம-53-5-5-5-EE:
ஓர் நடவடிக்கையாகும். போர்க்குற்றங்கள் ணை மிகவும் பொருத்தமானது. சர்வதேச ம். எனவே இவ்வறிக்கையை துரிதமாக
"52 IIT/12/24:25
5 செயற்பாட்டினூடாகவும் மாத்திரமே இலங்கையில் - இதற்கு உதவி செய்யத் தயாராக இருக்கின்றது. Bகும் இது ஓர் அடையாளச் சின்னமாகும்.
ழ பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு பொறுப்புக் 1 மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.” D12
மானம் அல்ல. உண்மையிலேயே இது கற்ற பாடங்களும்
கொள்கிறது. ஆணைக்குழு பல்வேறு சாதகமான . எவ்வாறாயினும் மேற்படிப் பரிந்துரைகளை திட்டத்தை முன்வைக்கவில்லை. அதே சமயம் உருவாக்கிக்கொள்வதற்கு அவசியமான மேலதிக ன அல்லது யுத்தத்தின் ஆரம்பம் முதல் தேசிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை ர்கள் இவ்வாறு கூறுகின்றனர். மனித உரிமைகள் லிணக்கத்தையும் நிலைபேறான சமாதானத்தையும் மேம்படுத்த
8-03-2012 elp-promote-reconciliation-and-lasting-peace-in sri-lanka/
ல் தீர்வு பற்றி நடவடிக்கை எடுப்பதற்கு சிறந்த தானிய அரசாங்கம் நம்புகிறது. இலங்கையின் [ செயற்படுத்துவதாகும்... நாம் கற்ற பாடங்களும் செயற்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்க
. சில பரிந்துரைகளை ஒரு சில மாதங்களில் ந்த சிறிது காலம் எடுக்கும். ஆனால் அடிப்படை உங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் வெற்றி
ம சாத்தியமாகும்.
|=714679782

Page 50
ச மா தான நோக்கு
கடந்தகால மனித உரிமை மீறல்கள் பற்றி ஐக்கிய நாடுகளில் கூடுதலாக ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுக்கும் இலங் ஒன்றியம் பூரணமான ஒத்துழைப்பை வழங்குகின்றது. ஐரோப்பிய ஒல் ஆட்சியை மதிப்பதாகும். அதே சமயம் வகைப்பொறுப்புக்கும் தேசிய சமாதானத்திற்கும் அத்தியாவசிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் ஐரோப்பிய ஒன்றியம் - 29-03-2012 http://www.eu-un.europa.eu/articles/en/article_12037_en.htm
மோதல்களைத் தீர்ப்பதற்கான சரியான மார்க்கம் சாதகமான கல் முன்வைத்த பிரேரணை மனித உரிமைகளை அரசியல் மயமாக்கு முயற்சிகள் மனித உரிமைப் பேரவையின் பணிப்பாணைக்கு அப் சமூகத்தின் ஒத்துழைப்பு தேவைப்பட்டது. தீர்மானத்தின் வரைபு இல தலையீடு செய்துள்ளது. அதே சமயம் ஐக்கிய நாடுகளின் கோட்பாடு இலங்கை அரசாங்கத்திற்கு தேசிய நல்லிணக்க செயற்பாட்டை பூர் அவகாசம் வழங்க வேண்டும். எனவே மேற்படி தீர்மானத்திற்கான வ குடியரசு ஏனைய உறுப்பு நாடுகளிடம் கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் ஜெனீவா தூதுவர் குழுவின் சீனப் பிரதிநிதி, 2012http://www.ohchr.org/en/NewsEvents/Pages/DisplayNews.aspx?
“மோதல்கள் இடம்பெற்று பல ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைப் நிலைபேறான அபிவிருத்தியையும் நோக்கி திருப்திகரமானதான வளர் ஏற்கனவே உள்ள பிரச்சினைகளை அணுகுவதற்கு உள்நாட் நாம் முன்னுரிமை வழங்க வேண்டும். இவ்வாறு சர்வதேச சமூக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவே நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிறப்பா எமது கவனத்தைச் செலுத்துகின்றோம். இம்முயற்சியை பாராட்டுகிறே கலாநிதி சுரப்பொங் தொக்சக் தாய்குல் தாய்லந்து நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் - 2012-02-27 http://www.thailandtoday.org/global-citizen/elibrary/speech/59,
ஆணைக்குழு அறிக்கை பல்வேறு முக்கிய பரிந்துரைகளை உள்ளடக் ஏற்பட்ட சம்பவங்கள் குறிப்பாக சிவிலியன்களின் படுகொலை தொட என்பதற்கான தெளிவான விடைகள் கிடைக்கவில்லை. இவ்விடயம் வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் நோர்வே கேட்டுக்கொள்
நோர்வே மகிழ்ச்சியடைகிறது. எரிக் சொல்ஹெய்ம் நோர்வே நாட்டின் சுற்றாடல் சர்வதேச அபிவிருத்தி பற்றிய அமை. http://www.norway.lk/News_and_events/News/Norway-please port/
விசேட பிரச்சினைகளையிட்டு மேலும் புலனாய்வு செய்ய வேண் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். வகைப்பொறுப்புக் கூறல் | முறையில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்... இத்தகைய குற்றச்சாட்டுக்களை விபரமாக அணுகுவதற்கு அறி கருத்திற்கொண்டு நாம் தொடர்ந்து இத்தகைய குற்றச்சாட்டுக்க சுயாதீனமாகவும் புலனாய்வு செய்ய வேண்டும் என்று இலங்கைக்கு அதே சமயம் இலங்கை அரசாங்கம் தற்போது கற்ற பாடங்கள் அறிக்கையை ஏற்றுக்கொண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கா கால வரையறையையும் நிர்ணயம் செய்வது மிக முக்கியமாகும்.
கெவின் அவுஸ்திரேலியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் 2012-02 http://www.foreignminister.gov.au/release/2012/kr_mr_120213
48 -

ஒக்டோபர் 2012
ன் மனித உரிமைகள் பேரவையுடன் பகை பற்றிய தீர்மானத்திற்கு ஐரோப்பிய ன்றியத்தின் தொலைநோக்கு சட்டத்தின் ப நல்லிணக்கத்திற்கும் நிலைபேறான எடும் என எதிர்பார்க்கின்றது.
ந்துரையாடல்களாகும். ஐக்கிய அமெரிக்கா தவதாகும். இலங்கையின் நல்லிணக்க பாற்பட்டவை. இலங்கைக்கு சர்வதேச மங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் டுகளை மீறியுள்ளது. சர்வதேச சமூகம் ரணப்படுத்துவதற்கு போதிய கால பரைபை நிராகரிக்குமாறு மக்கள் சீனக்
03-22 NewsID=12001&LangID=E
பில் தேசிய நல்லிணக்கத்தையும் ரச்சியை இலங்கை அரசாங்கம் பெற்றுள்ளது. டிலேயே உருவாக்கப்பட்ட வழிமுறைக்கு அத்துடன் இலங்கை அரசாங்கம் தாமாகவே பாம். அதே சமயம் நாம் கற்ற பாடங்களும் ரகச் செயற்படுத்துவது எப்படி என்பது பற்றி
றாம்.”
4
க்கியுள்ளது... யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் டர்பாக பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார் D தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய 1கின்றது. ஆணைக்குழு அறிக்கையையிட்டு
ச்சர்
2d-to-see-that-Sri-Lanka-has-released-re
டும் என்ற நல்லிணக்க ஆணைக்குழுவின் பற்றிய பிரச்சினைகளை பரந்துபட்ட
இக்கை தோல்வி கண்டுள்ளது. இதனைக் கள் பற்றி வெளிப்படைத் தன்மையுடனும்
எடுத்துக்கூற விரும்புகிறோம்... தம் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு ன விளக்கமான நடவடிக்கைத் திட்டத்தையும்
-13 .html
Centre for Policy. Alternatives

Page 51
ஒக்டோபர் 2012
இன்று பகிரங்கப்படுத்தப்பட்ட இலங்கையின் கற்ற பாடங்களும் ந இறுதி அறிக்கை மூலம் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஏ போர்க்குற்றங்களும் மனித இனத்திற்கு எதிராக ஏற்பட்ட குற் அணுகுமுறை குறைவாகவே கடைப்பிடிக்கப்பட்டுள்ளது...
அரசாங்கத்தினுடைய நிலைப்பாட்டை எதுவித விமர்சனமும் இவ்வறிக்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பாக காணப்படும். பா இவ்வாணைக்குழு அறிக்கை நடத்தை பற்றி விடயங்களை 2 சுட்டிக்காட்டுகின்றது. அதே சமயம் சட்டத்தின் சிக்கல்களையும் ஐக்கிய நாடுகளினதும் சர்வதேச சமூகத்தினதும் வளங்களையும் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
சர்வதேச மன்னிப்புச் சபை http://www.amnesty.org/en/for-media/press-releases/sri-lanki
சர்வதேச சிறுபான்மை இனங்களின் உரிமைகளுக்கான குழு (N பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் சில பரி எனினும் 2009 இன் பின்னர் ஏற்பட்ட சம்பவங்களுக்கு உரித்தால் பிரச்சினையையிட்டு அது தவறிவிட்டதை கண்டிக்கின்றோம்... ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இது குறித்து விசாரன குழுவும் சிறுபான்மையினரின் பிரச்சினைகளையிட்டு உரிய முறை MRGl கருதுகிறது. அதே சமயம் இவ்வறிக்கை அரசாங்க இரா பாலியல் தொந்தரவுகள் உட்பட்ட பாரிய மனித உரிமை மீறல்க இச்சூழமைவில் சிறுபான்மையினங்களின் பிரச்சினைகளையிட்டு கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றது. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பற்றிய சர்வதேச அமைப்பு (MR http://www.minorityrights.org
மனித உரிமைகள் காவலர்கள் (Human Rights watch) இலங்கை பற்றிய ஆணைக்குழு அறிக்கை அரசாங்கப் படையினரால் நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளவில்லை. மரபு ரீதியான இலங்கையின் சிவிலியன்களுக்கு எதிராக ஆயுதமேந்தியோர் மே வகைப்பொறுப்புக் கூறத் தவறியுள்ளது... 2011-12-16ம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணையதளத்தில் | அறிக்கையில் பாரதூரமான குறைபாடுகள் உண்டு. 2011 ஏப்ரல் செயலாளர் நாயகம் நியமித்த நிபுணர் குழுவின் பரிந்துரைகள் சர்வதேச புலனாய்வுப் பொறிமுறையும் அவசியம் சுட்டிக்காட்டப்பு Human Rights watch - 2011-12-16 http://www.hrw.org/news/2011/12/16/sri-lanka-report-fails-ad
International Crisis Group - (ICG) அறிக்கைக்கு அமைய இலங் இம்சைகளுக்கும் சிவில் யுத்தத்திற்கும் ஏதுவான முக்கிய 8 ஏற்றுக்கொள்வதோடு நிர்வாகம், காணிப்பிரச்சினை, அரசியல் த பரிந்துரைகளை முன்வைக்கிறது. ஆனால் அது ஒரு தீர்க்கமான மற்றும் இலங்கையின் ஏனைய பங்காளர்கள் கோரியதற்கு அடை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான தவறியுள்ளது. தற்போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் ே சர்வதேச விசாரணையை நடத்துதல் சர்வதேச சமூகத்தின் பொ நடத்தாமல் சிவில் யுத்தத்தின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட கு அறிய முடியுமென நாம் எதிர்பார்க்க முடியாது. வகைப்பொறுப் உரிமை மீறல்களின் இயல்பை முழுமையாக புரிந்துகொள்ளா மோதலுக்கான அடிப்படைகள் வளர்ச்சியடையலாம்.
Centre for Policy Alternative s.

சமாதான நோ க் கு
ல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் இடம்பெற்றமையை அறிய முடிகிறது. ற்பட்ட மோதலில் இறுதிக்கட்டத்தில் றச்செயல்களும் பற்றிய முழுமையான
இன்றி ஆணைக்குழு ஏற்றுள்ளமை ரிய குறைபாடாகும்... உறுதிப்படுத்திக்கொள்ள முடியாமையே எடுத்துக் கூறுகிறது. சர்வதேச சமூகம் - ஒத்துழைப்பையும் பூரணமாகப் பெற்று
AMNESTY INTERNATIONAL
a-report-falls-short-2011-12-16
IRGI) இலங்கை அரசாங்கத்தின் கற்ற ந்துரைகளை ஏற்றுக்கொள்கிறது. எ வகைப்பொறுப்புப் பற்றிய தீர்க்கமான
மண செய்வதற்கு நியமித்த நிபுணர்கள் யில் அக்கறை கொள்ளவில்லையென்றே ணுவம் மேற்கொண்ட சித்திரவதைகள், களையும் கருத்திற்கொள்ளவில்லை...
சர்வதேச சமூகம் கூடிய அக்கறை
minority rights grப்பர் international
GI)
யின் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான
பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது. ற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக
H IL MAN
வெளியான 388 பக்கங்களைக் கொண்ட மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் க்கு அமைய இம்மோதல் தொடர்பாக 'டுகிறது.
R | G H TS W 4 T( H
Ivance-accountability
கெயில் பல தசாப்தங்களாக அரசியல் சம்பவங்கள் மற்றும் மனக்குறைகளை தீர்வின் அவசியம் பற்றி கூருணர்வுடன் [ கட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் யை சர்வதேச மனித நேயச் சட்டங்கள்
விசாரணையை மேற்கொள்ள அது பரவை ஊடாக 2012இல் சுயாதீனமான றுப்பாகும். இத்தகைய விசாரணையை நற்றச் செயல்களின் வகைப்பொறுப்பை பின்றி எல்லா இடங்களிலும் ஏற்பட்ட பிட்டாலும் எதிர்காலத்தில் இத்தகைய
- 49

Page 52
ச மா தா ன நோக்கு
ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இது தொட மேற்கொள்வதற்கு பணிப்பாணை இருக்கவில்லை. ஆரம்பத்தி முதல் 2009 மே 19ம் திகதி வரை நடைபெற்ற சம்பவங்கை ஆணைக்குழுவை நெறிப்படுத்த முற்பட்டனர். ஆணைக்குழு அத உத்தியோக பூர்வமான விபரங்களை எடுத்துக் கூறுகையில், ஆசை “மேற்படி சாட்சிக்காரர்கள்” கூறியவாறு மிகக் கீழ்ப்படிந்த தன்ன கதையை மீள் சிருஷ்டித்துள்ளனர். பாதிப்புக்குள்ளான மக்க வருகை தராமை ஒரு சுயாதீன அறிக்கையை முன்வைப்பதில் 6 ஏற்படுத்தவில்லை. எனவே ஆணைக்குழு தொடர்பாக ஒட்டுமொத் ஐக்கிய நாடுகளின் முகவர் நிலையங்களும் வேறு வெளிய விமர்சனங்களுக்கு பதில் விமர்சனங்கள் கூறும் நகைச்சுவை அமைந்தது. எனவே இறுதி அறிக்கை நாம் எதிர்பார்த்தது போல்
International Crisis Group - (ICG) 2011-12-22 http://www.crisisgroup.org http://www.humanrights.asia
ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டிணைப்பு மற்றும் அதனோடு
அமைப்புக்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மிகத் தெளிவான பரிற் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு இருக்கையில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு எதிராக செயற்பட்டமை, ஊடகவிய வன்முறை கலந்த சொற்பிரயோகங்களை உக்கிரமடையச் செய் நாம் காணக்கூடியதாக உள்ளது. தாம் அனுபவித்த கஷ் சாதாரண நிலைமையை ஏற்படுத்தும் அவர்கள் அரசிடம் கூறுகின் கேள்விக்குட்படுத்தும் ஒரு சூழலை நாம் காணக்கூடியதாக உள்ள ஊடகங்கள் பற்றி LLRC அறிக்கை ஊடகவியலாளர்களின் சர்வ ஏனைய சர்வதேச அமைப்புக்களையும் ஊக்குவிக்கும் 2011-03-26 http://asiapacific.ifj.org/en/articles/sri-lankas-national-reconcil dress-journalists-concerns)
50

ஒக்டோபர் 2012
ர்பான விசாரணைகளை ல் 2002-02-21ம் திகதி ளயிட்டு ஆட்சியாளர்கள் ன் இறுதி அறிக்கையை ணக்குழு முன் தோன்றிய மையுடன் அரசாங்கத்தின் ள் ஆணைக்குழு முன் எதுவிதத் தாக்கத்தையும் த்த முயற்சி விசேடமாக பார் நிறுவனங்களினதும் | நடிகர்களைப் போல்
அமையவில்லை.
Internatilan LHISS Groun
அதா மா கா Tறு முழாமம்" "
தொடர்புடைய சர்வதேச ந்துரைகள் இலங்கைக்கு - அரசாங்கம் சுதந்திர லாளர்களுக்கு எதிராக வதை பல ஆண்டுகளாக உங்களை வரையறுத்து எறனர். அபிப்ராயங்களை து. ஆனால் அத்தகைய பதேச கூட்டமைப்பையும்
10F
liation-efforts-must-ad
Centre for Policy. Alternatives

Page 53
ஒக்டோபர் 2012
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆனை அரசியல் கட்சித் தலைவர்கள்
2012 பெப்ரவரி 04 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இப்பிரச்சினை தொடர்பாக அனைவரும் பொறுப்புக் கூற வேண்டு ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமது மனச்சாட்சிக்கு சிந்திக்க வேண்டும். எனவே ஏற்கனவே இவ்வாணைக்குழு : நாம் அமுல்படுத்த ஆரம்பித்துள்ளோம். 2011 டிசம்பர் 17ம் தி சமர்ப்பித்தோம். அன்று முதல் இன்று வரை நாம் பல விடயங்கள் பாரிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களின் பெறுபேறுகளை கிர 64வது சுதந்திர தின வைபவத்தின் போது அநுராதபுரியில் கூறி http://www.president.gov.lk/speech_New.php?Id=122
2012 பெப்ரவரி 10 எதிர்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவ
விக்கிரமசிங்க திட்டவட்டமாகக் குறிப்பிடப்பட்ட காலவரையறை விவரமான வரைபடம் ஒன்றை வெளியிடும் பாரதூரமான பொற அதே சமயம் ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்க ஆள் செயற்படுத்துவதற்கு இதுவரை தோல்வி கண்டுள்ளமையை க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அவற்றின் அவதானிப்புகள் 0 தொடர்பாக துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு அரக் வேண்டும். அரசாங்கம் நாட்டின் ஐக்கியத்தையும் ஜனநாயகத் பகிர்தல் சமத்துவம் மற்றும் அனைத்து பிரஜைகளின் உரின. தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான சூழமைவை எல்லோரும் இது தொடர்பாக எமது கருத்துக்களை வெளிப்படுத்து எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க 2012 ெ http://unp.lk/index.php?option=com
தேசிய விடுதலை முன்னணி
“ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் மூலம் கோரப்படும் அலை அதே சமயம் மறுக்க வேண்டிய கடப்பாடும் இல்லை. நல்லவ விளைவிக்கும் விடயங்கள் இருப்பின் அவற்றை நாம் புறக்கணிக் பகிரங்கப்படுத்தப்படவே இல்லை. LLRC அறிக்கையை ஜனாத பல்வேறு பிரிவுகள் தொடர்பாகவும் இங்கு விமர்சனங்கள் முன் செய்யப்பட வேண்டும் என இங்கு பரிந்துரைகள் உள்ளன. இல்லை. சில விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என தொடர்பாக நாங்கள் உடன்படவில்லை. ஆனால் ஒட்டுமொத்த நிராகரிக்கவில்லை. சர்வதேச ரீதியாக எமது நட்பு நாடுகளும் நடுநிலை நாடுகளின் ஆதரவை வென்றெடுப்பதும் எமது எதிர்பா
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு வசதிகள் மற்றும் 2011-12-18
Centre for Policy Alternatives

சமாதான நோக்கு
எக்குழு பற்றிய ரின் கருத்துக்கள்
மென கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஏற்ப செயற்பட்ட அனைவரும் இக்கூற்றையிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை கெதி நாம் இவ்வறிக்கையை பாராளுமன்றத்தில் களை அமுல்படுத்தியுள்ளோம்.
ாமிய மக்களுக்கு வழங்க வேண்டும்.
யவை.
ருமான ரணில்
கயுடன் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான அப்பு அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது. ணைக்குழுவின் இடைக்காலப் பரிந்துரைகளை கவனத்திற்கொள்கிறது. எனவே எதிர்க்கட்சிகள் முலம் உடன்பட்டுள்ள அனைத்து பரிந்துரைகள் சாங்கத்தின் நல்லெண்ணத்தை உறுதிப்படுத்த தையும் வலுப்படுத்த வேண்டும். அதே சமயம் அதிகாரத்தைப் மமகள் தொடர்பான கௌரவத்தை அடிப்படையாகக் கொண்ட சிருஷ்டிப்பதற்கு முதல் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். நாம் தும் அதேவேளை எம் ஒவ்வொருவருக்கும் ஒரு பாத்திரம் உண்டு. பப்ரவரி 10ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைத்த கூற்று.
எத்தையும் நாம் ஏற்க வேண்டும் என்பதல்ல பற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தீங்கு க வேண்டும். சில ஆணைக்குழு அறிக்கைகள் பதி பகிரங்கப்படுத்தியுள்ளார். அரசாங்கத்தின் வைக்கப்பட்டுள்ளன. இந்த இந்த விடயங்கள் சில பிரச்சினைகள் பற்றி எமக்கு உடன்பாடு பரிந்துரை கூறப்பட்டுள்ளது. சில விடயங்கள் மாக நாம் இவ் ஆணைக்குழு அறிக்கையை ன் உள்ள உறவுகளை உறுதிப்படுத்துவதும், ரப்பாகும்”
பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச

Page 54
ச மா தான நோக்கு
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வீ.பீ) 30 ஆண்டுகள் நீடித்த பிரிவினைவாத யுத்தத்தில் ஏற்பட்ட போராட்டத்தினால் ஏற்பட்ட சமூக - பொருளாதார அரசியல் கார தீர்வு காணும் நேர்மையான அபிலாஷைகள் கொண்டிராமல் யுத்தத் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஏற்படும் அழுத் இடம்பெறுகிறது. 30 ஆண்டுகால யுத்தத்திற்கு பின்பும் தொடர்ந் தீர்வு காண்பதோ குறிப்பிட்டதொரு படிப்பினையைப் பெறுவதற்கோ உடன்பாட்டை ஸ்தாபிப்பதோ அல்ல ஜனாதிபதியும் அரசாங்கமும் தவிர்ப்பதற்கு உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே இவ்வாணைக்குழு மக்களின் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்கும் நடவடிக் அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் முதலாளி தீர்க்கும் அபிலாஷையுடன் அல்லது தீர்ப்பதற்கு நடவடிக்கை எ தீர்ப்பதற்கு அல்லது தீர்க்கும் திசையை நோக்கிய நடவடிக்கை எ சரியாக புரிந்துகொள்ள முடியாது என்பது மீண்டும் சுட்டிக்காட்டப்பு “ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் ஸ்தாபித்தல் போன்ற அவ
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தேவைப்படமாட்டாது.
ஜே.வீ.பீ. http://www.jvpsrilanka.com
ஜனநாயக இடதுசாரி முன்னணி
“கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு இலங்
கையேடாகும். யுத்த காலகட்டத்தையும் அதற்குப் பின்னணியாக அதனோடு இணைந்த ஏனைய பிரச்சினைகளையும் பற்றி இதுவரை அறிக்கையாகும். என்னைப் பொருத்தவரை இது மிகவும் வெற்றிகரம குறைபாடுகள் இருப்பினும் நாம் இலங்கையர் என்ற அடையாளத்தை சரியான பாதை இது என்பதையும் LLRC அறிக்கை சுட்டிக்காட்டியும் ஓர் அறிக்கையாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு எதிர்காம்
வாசுதேவ நாணயக்கார 2012 ஜனவரி 13 தினமின பத்திரிகை
ஜாத்திக்க ஹெல உருமய “இந்த பரிந்துரைகளில் இரண்டு விதமான குறைபாடுகள் உண்டு. இந் அப்பாற் சென்றுள்ளது. 2002 பெப்ரவரி 21ம் திகதி அல்லது போர்நி 2009 மே 19ம் திகதி வரை அதாவது பிரபாகரன் உயிர்நீத்த திக சம்பவங்களை ஆராய்வதாகும். ஆனால் ஆணைக்குழு அதற்கு அப் பற்றி உரையாடியவாறு அதிகாரத்தைப் பகிர்வதற்கு யோசனை உரித்தான கடமையல்ல. அதிகாரத்தைப் பகிர்வதற்கு நாம் இடம்
(மின்சக்தி வலு அமைச்சரும் ஜாதிக்க ஹெல உறுமயவைச் சார்! 2012 ஜனவரி 01ம் திகதி லக்பிம ஞாயிறு வெளியீட்டிலும் 2 வெளியிடப்பட்ட செய்தி.

ஒக்டோபர் 2012
சம்பவங்களை அல்லது பிரிவினைவாத ணிகளைக் கற்றறிந்து பிரச்சினைகளுக்கு கதின் இறுதியில் அரசாங்கத்திற்கு எதிராக தத்திலிருந்து விடுபடும் நோக்கிலும் இது து நிலவும் தேசிய இனப் பிரச்சினைக்கு - அல்லது தேசிய ஐக்கியத்தை அல்லது எதிர்நோக்கியுள்ள பாரிய பிரச்சினைகளை ஜவாகும். ஏனைய சந்தர்ப்பங்களைப் போலவே பொது
கையாகும். அதே சமயம் நாட்டை ஆட்சி செய்த த்துவ முறைமையின் கீழ் தேசிய இனப்பிரச்சினையைத் டுக்கும் ஆற்றல் இல்லாத போது இப்பிரச்சினையைத் டுப்பதற்கு ஆற்றல் இல்லாத போது ஒரு பிரச்சினையை படுகிறது”
சரப் பிரச்சினைகளை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி
கை என்ற தேசத்தை கட்டியெழுப்புவதற்கான க அமைந்த தேசிய இனப்பிரச்சினையையும் தயாரிக்கப்பட்ட விபரமான அறிக்கையே LLRC Tன ஓர் அறிக்கை இந்த அறிக்கையில் ஒரு சில த கட்டியெழுப்புவதற்கும் நாம் எடுக்கவேண்டிய ள்ளது. எனவே இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த லத்தை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.”
-த ஆணைக்குழு தமக்கு வழங்கப்பட்ட பணிப்பாணைக்கு
றுத்த ஒப்பந்தம் கைச்சாத்திட்ட திகதி முதல் -தி வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற பாலும் சென்றுள்ளது. தேசிய இனப்பிரச்சினை | வழங்கியுள்ளது. இது ஆணைக்குழுவிற்கு ளியோம்.
ந்தவருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க 2011 டிசம்பர் 28 மெளபிம பத்திரிகையில்
Centre for Policy Altern a ti ve s

Page 55
ஒக்டோபர் 2012
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி “இந்த ஆணைக்குழ தனது அறிக்கையில் ஈ.பீ.டீ.பீ. கட்சியை எமது வருத்தத்தைத் தெரிவிக்கின்றோம். எமது ஸ்தாபனத் குற்றச்சாட்டுக்களையும் நாம் மறுக்கிறோம். கட்சித் தலைவர் இத்தவறான தகவல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்த அ தவறான அபிப்பிராயம் ஏற்படுகிறது. ஓர் உள்நோக்கத்தோ அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது என நாம் சந்தேகிக்கின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா த ஐலன்ட் 2011-12-30
லங்கா சமசமாஜக் கட்சி நல்லிணக்கமும் தேசிய ஐக்கியமும் பற்றிய விடயங்கள் முன்வைக்கின்றமை காரணமாக லங்கா சமசமாஜக் கட்சி கற்ற பா! அறிக்கையை வரவேற்கிறது. இதன் மூலம் பாரதூரமானதும் 6 நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு மூலம் வெளிப்படைத் த தயாரிக்கும் போது உரிய பிரகடனங்களையும் சகல தரவு அவர்கள் முன் வைக்கும் முடிவுகள் நியாயமானவை. பரிந்து இயன்றளவு விரைவில் இதனை முழுமையாக அமுல்படுத்துமெ திஸ்ஸ விதாரண - லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளர்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சில தீவிரவாதிகள் கூறும் விவரணங்களுக்கு முற்றிலும் மாறான கட்சி கொண்டுள்ளது. ஆணைக்குழு எந்தவகையிலும் தனது இவ்வாணைக்குழு மோதலை ஆய்வு செய்து தமிழ் மக்களின் ம காரணங்களை அடையாளம் கண்டுள்ளதோடு விசேடமாக சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் இயன்றளவு தமிழ் மக் காண்பதற்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் தனது
ஆணைக்குழு பெற்ற பணிப்பாணையையிட்டு ஆணைக்குழுவிடம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாகும்” இலங்கையின் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்துக்கமைய கற்ற பா அறிக்கை அதனுடைய தர்க்க முறை ஸ்தூல நிலைமை மற்றும் 8 அதனுடைய பரிந்துரைகளை முழுமையாகச் செயற்படுத்த வேண்ட சில குறுகிய காலத்திற்கு ஏற்றவை. இன்னும் சில நீண்டகாலத் கம்யூனிஸ்ட் கட்சி கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற அங்கீகரிக்கிறது
2012 ஜனவரி 12 ஐலன்ட் பத்திரிகை
2012 ஜனவரி 19 மேல் மாகாண மக்கள் முன்னணி கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு யுத் யுத்த காலத்திலும் தமிழர்கள் பலவந்தமாக காணாமற் போகச் அப்பால் படுகொலை செய்தல் ஆகிய பிரச்சினைகளைப் பற் செய்யத் தவறிவிட்டது. இப்பரிந்துரைகளை அமுல்படுத்துவது பரிந்துரைகளை செயற்படுத்துவது பற்றி வெளியிட்ட கூற்றில் : சம்பிக்க ரணவக்க முன்வைத்த கூற்று நிராகரிக்கப்பட்டிருந்தால்
Centre for Policy Alternatives

ச மா தா ன நோ க் கு
பப் பற்றிக் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றி திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சகல
ஆணைக்குழு முன்னர் சாட்சியளித்தபோது றிக்கை காரணமாக எமது கட்சியைப் பற்றிய டு இத்தகைய அடிப்படையற்ற விடயங்கள் ன்றோம்.”
மள சாதகமான அடிப்படை விடயங்களை உங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு விபரமானதுமான அறிக்கை கற்ற பாடங்களும் ன்மையுடன் வெளியிடப்படுகிறது. இவ்வறிக்கை களையும் தனித்தனியாக இணைத்துள்ளனர். ரைகள் கூருணர்வு கொண்டவை. அரசாங்கம் ன எதிர்பார்க்கின்றோம்” 2012-01-08 த ஐலன்ட்
நிலைப்பாட்டையே கம்யூனிஸ்ட் பணிப்பாணையை மீறவில்லை. எக்குறைகளுக்கான அடிப்படைக் அவற்றிற்கு பரிகாரம் காணவும் களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கவனத்தைச் செலுத்தியுள்ளது. ஒப்படைக்கப்பட்ட பணிப்பாணை
உங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சாதகமான அம்சங்கள் உள்ளடக்கப்படுகின்றன. டியுள்ளது. பரிந்துரைகளைப் பொறுத்தவரையில் நதிற்கு ஏற்றவை” ற்றிய ஆணைக்குழு பரிந்துரைகளை ஏற்று
தத்திற்கு முன்னரும் யுத்தத்திற்குப் பின்னரும் செய்தல், கடத்தப்படுதல், நீதிமன்றங்களுக்கு 3றி இவ்வாணைக்குழு ஆழமாக பரிசீலணை
பற்றி அரசாங்கமானது பாராளுமன்றத்தில் ஜாதிக ஹெல உறுமய அமைப்பின் பாட்டலி றும் ஏற்கனவே கூறப்பட்ட உறுதிமொழிகளை
| 53

Page 56
ச மா தான நோக்கு
செயற்படுத்துவது பற்றி திட்டவட்டமற்ற ஒரு நிலைப்பாட்டை அ
கூறியுள்ளார்.
மனோ கணேசன் 2012-01-20 ஐலன்ட் பத்திரிகை
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் இப்போது அனைத்தும் மேசை மேல் வைக்கப்பட்டுள்ளன. எனவே விளையாட வேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கம் சகல தரப்பு கருத்துக்களைப் பெற்று ஒவ்வொரு பரிந்துரையையும் அமுல்படுத் மாத்திரமே இப்பிரச்சினையைத் தீர்க்க முடியும். அவருக்கு பெரு மேலதிகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் புரிந்துணர்வையும் ஏற்படுத்தியுள்ளன. எனவே இச்சந்தர்ப்பத்தை நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு
ஹசன் அலி 2011-12-19 “நேஷன்”
கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பரி ஆணைக்குழு எதுவித இடையீடும் இன்றி தமது கடமையை ( வகையிலோ எதுவிதத் தலையீடும் இருக்கவில்லை. பெயர் கடமையாற்றினார்கள். ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடி ஒன்றுமில்லாத காரணத்தினால் புலனாய்வை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்தேன். அனேக நாடுகள் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் யுத்தம் நடைபெற்ற காலத்தின் போது இலங்கையில் பல அழிவுகள் மாத்திரம் வரையறுக்கப்படவில்லை. கொழும்பிலும் தென்னிலங்கை
விநாயகமூர்த்தி முரளிதரன் மீள்குடியேற்றம் பற்றிய பிரதி அமைச்சர். http://www.dailynews.lk/2012/03/16/fea01.asp
54

ஒக்டோபர் 2012
பரசாங்கம் கொண்டுள்ளது என திரு. மனோ கணேசன்
கள்ளனும் பொலிஸம் விளையாட்டு பினர்களும் குறிப்பாக சிறுபான்மையினங்களின் -த வேண்டும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கும்பான்மையினரின் ஆதரவு உண்டு. இதற்கு காங்கிரஸும் பரஸ்பரம் பேசியுள்ளதோடு ஒரு நாம் இழக்கக் கூடாது. "கற்ற பாடங்களும் ள்ளது. அடுத்த நடவடிக்கை என்ன?
ந்துரைகளை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். முடித்துள்ளது. அரசியல் ரீதியாகவோ வேறு போன பிரமுகர்கள் இவ்வாணைக்குழுவில் யாகச் செயற்படுத்த வேண்டும். மறைப்பதற்கு நானும் பல சந்தர்ப்பங்களில் புலனாய்வை ம் பற்றிய அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. T ஏற்பட்டன. அவை கிழக்கிற்கும் வடக்கிற்கும் கயிலும் குண்டுகள் வெடித்தன.
Centre for Policy Altern a ti ve s

Page 57
கற்ற பா சித்திய
கற்ற பாடங்களும் தேசியக் கூட்டமை வெளியிடப்பட்டது. மொழிபெயர்ப்பு
இலங்கையில் ; 1 மற்றும் இழப்பீ உறுதிப்படுத்தும் நப் யுத்தத்தினால் பாதி தொடர்ச்சியாக தமிழ் திகதி ஜனாதிபதி க ஒரு விசாரணைக்கு தொடர்பான பிரச்சின கூறினார்.
கற்ற பாடங்க
• அனுபவமும் | வகைப்பொறுப்புடை இவ்வாணைக்குழு த
ஆணைக்குழு 9. தொடர்பான மு தன்மை, பொதுவாக சட்டங்கள் பற்றிய பாதிக்கப்பட்டவர்களி மக்களுடன் கற்ற | என்பன தொடர்பில்
Centre for Policy. Alternatives

www.srilankabrief.org
படங்களும்
டையாத பாடங்களும்
ம் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு தொடர்பாக தமிழர் மப்பின் கருத்துக்கள் உள்ளடங்கிய ஒரு பிரசுரம் அண்மையில் அப்பிரசுரத்தின் நிறைவேற்றுச் சாராம்சத்தின் தமிழ்
உண்மையான நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமேயாயின் உண்மை, நீதி ட்டை அடிப்படையாகக் கொண்ட பாதிக்கப்பட்டவர்களின் உரிமையை பெத்தகுந்த பொறுப்புடமை செயற்பாடு ஒன்று தேவை என்ற கருத்தை, க்கப்பட்ட அதிகப்படியான மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் ஓர் தேசியக் கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்து வந்தது. 2010 மே 15ம் ற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு என்ற பெயரில் ழுவை நியமித்ததோடு மேற்படி ஆணைக்குழு வகைப்பொறுப்புடைமை மனகளையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று சர்வதேச சமூகத்திற்குக்
ளும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் செயல்முறையும் தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்கத் தவறியது. மை வழிமுறை தொடர்பான சர்வதேச நியமங்களை கடைப்பிடிக்கவும் 5வறியது.
உறுப்பினர்களின் இனத்துவ சமபலமின்மை, அவர்களின் கடப்பாடுகள் முரண் நிலை மற்றும் மேலோட்டமான உறுப்பினர்களின் சுயாதீனமற்ற சர்வதேச மனித நேயச் சட்டங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் ஆணைக்குழு உறுப்பினர்களின் தேர்ச்சி குறைவாகக் காணப்பட்டது. ன் பிரதிநிதிகளுடன் அல்லது - பரந்துபட்ட முறையில் தமிழ் பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாணை
எந்தவித கலந்தாலோசனையும் மேற்கொள்ளாமை காரணமாக
- 55

Page 58
ச மாதா ன நோ க் கு
ஆணைக்குழுவின் சுயாதீனம் பற்றிய உண்மை நிலை தொடர்பாக L
/ மேலும் கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்
1. ஒப்பு நோக்கில் மிகக் குறைந்த முக்கியத்துவமே வழங்கப்ப சாட்சி சேகரிப்பதற்காக கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய : ஒதுக்கிய நேரத்தோடு ஒப்பிடுகையில் போதியளவு நேரத்தை வடக்கு தெரிவிக்கின்றோம். கொழும்பில் சாட்சிகளை பதிவுசெய்வதற்காக 45 ந சாட்சிகளைப் பதிவு செய்வதற்கு 22 நாட்கள் மாத்திரமே ஒதுக்க விடயமாக காரணமாக சுட்டிக்காட்டியது.
ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி கூறுவோரின் பாதுகாப்
•கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவிற்கு திருப்திகரமான ஒரு திட்டம் இன்மையால் நிலமை மேலும் மோசமாகியது போதிய அக்கறை காட்டவும் இல்லை. நடைமுறையில் சாட்சி பதிவு குறைபாடுகள் காணப்பட்டன. சித்திரவதைக்கு உட்படுத்தப்படுதல் ம தொடர்பாக முறைப்பாடு செய்த கல்முனை பிரதேசத்தில் ஒரு பெண் திணைக்களத்தின் 4ம் மாடிக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்த தொடர்பாக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்க6 உத்தியோகத்தர்கள் போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் அத்தகைய என்பதற்கு எதுவித உத்தரவாதமும் கிடையாது. சாட்சி பதிவு செய் கட்டியெழுப்பப்படாவிடில் எந்தவொரு வகைப்பொறுப்புப் பொறிமுறை உயிருடன் வாழும் பல சாட்சிக்காரர்களின் வீடியோப் பதிவுகளை ஏற்க நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளிலிருந்து விலக்கி வைக்
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஏற்பட்ட உரிமை மீறல்கள்
• வளங்களோ போதிய பணிக்குழுவினரோ LLRC ஆணைக்குழு சாட்சிகளிடமிருந்து சாட்சிகளைப் பதிவு செய்வதற்கு ஒதுக்கிய நேரம் கூற முன்வந்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை அனுப்பலாம் என LLRC ஆணைக்குழு அறிவித்தது.
சுமார் ஓர் ஆண்டு காலத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட
• இவ்விடைக்காலப் பரிந்துரைகள் அமுல்படுத்துவதை உறுதி ( வெளியிட்ட முன்னேற்ற அறிக்கையின் படி உண்மையான முன்னேற்றம் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்தால் முடியாத காரன என்பதையே சுட்டிக்காட்டியது.
சட்டம் தொடர்பான பிரச்சினைகள் உட்பட பல விடயங்களைய
•16ம் திகதி பாராளுமன்றத்தின் ஊடாக LLRC ஆணைக்குழுவின் மனித குலத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்கள் என்பவற்றை உறுதி செ இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக் யுத்த சூன்ய வலயங்களில் வாழ்ந்த சிவிலியன்கள் வேண்டுமென்றே
மருத்துவமனைகள் உட்பட சிவிலியன்களை இலக்கு வைத்து தாக் காணாமற் போகச் செய்தல் போன்ற குற்றங்களும் இவற்றுள் உள்ள
மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பது ) • காரணங்களினால் தவறானவை.
1. தெரிவுசெய்யப்பட்ட சாட்சிகளை மாத்திரம் ஈடுபடுத்துதல் 2. குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான சட்டத்தை அமுல்படு வடக்கு கிழக்கு மாகாணங்களில் பணியாற்றிய அரச வைத்
வைத்தியர்கள் சாட்சியளிக்கையில் எதிர்நோக்கிய சூழமைவு இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற நிலமைக்கு முன்பு அவர்கள் முன் இவ்வைத்தியர்கள் கைது செய்யப்பட்டனர். எனவே இவ்வைத்திய நம்பகத் தன்மை உண்மையிலேயே கேள்விக்குட்படுத்தப்பட வேண்டிய
-- 56 .

ஒக்டோபர் 2012
பாரதூரமான சந்தேகம் நிலவியது.
குழுவின் செயல்முறை பாதிக்கப்பட்டவர்களின் கண்ணோட்டத்தில் ட்டது. உதாரணமாக கொழும்பு மற்றும் ஏனைய மாவட்டங்களில் ஆணைக்குழு ஒதுக்கிய நேரத்தை வடக்கு கிழக்கு மாகாணங்களில் கிழக்கு மாகாணங்களில் செலவிடவில்லை என்பதை வருத்தத்துடன் சட்கள் ஒதுக்கப்பட்டன. அதேசமயம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கப்பட்டன. போதிய நேரம் இல்லாமையையே ஆணைக்குழு இது
பை உத்தரவாதப்படுத்துவதற்கு பயனுறுதிவாய்ந்த நடவடிக்கைகள் இருக்கவில்லை. சாட்சி பதிவு செய்பவர்களின் பாதுகாப்புக் குறித்து து. அதேசமயம் ஆணைக்குழு உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக செய்வோரில் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு பாரதூரமான ற்றும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் ரமணி சாட்சி பதிவு செய்யப்பட்ட பின்னர் குற்றவியல் புலனாய்வுத் தப்பட்டார். இது ஒரு உதாரணமாகும். குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் ள் இலங்கையில் நிலவும் பகைமைச் சூழ்நிலையில் அரச சிரேஷ்ட சாட்சிகளைப் பதியும் சாட்சிக்காரர்களிடம் பழி வாங்கப்படமாட்டாது பவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே ஓர் நம்பிக்கை Bயும் பயனற்றதாக மாறிவிடும். மேலும் இன்றும் வெளிநாடுகளில் 5 மறுத்தமையும், இலங்கையைப் பற்றி அச்சத்தோடு வாழ்ந்தவர்கள் க்கப்பட்டனர்.
பற்றி ஒரு நேர்மையான வகைப்பொறுப்பு வழிமுறையோ போதிய விற்கு இருக்கவில்லை. மேலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதியதாக அமையவில்லை. அனேகமான சந்தர்ப்பங்களில் சாட்சி . அத்தகையோர் தமது கருத்துக்களை ஆணைக்குழுவிற்கு எழுதி
LLRC யின் இடைக்கால அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை. செய்வதற்கு உருவாக்கப்பட்ட நிறுவன ஆலோசனைச் செயற்குழு » காணப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டது. இந்த இடைக்காலப் எத்தினால் அல்லது அரசாங்கத்திடம் போதிய அர்ப்பணிப்பு இல்லை
பிட்டு நடவடிக்கை எடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு 2011-12[ இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது ஆனால் போர்க்குற்றங்கள் ப்யும் சர்வதேச மனித நேயச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பாக களை LLRC வேண்டுமென்றே அல்லது குறைத்து மதிப்பிட்டுள்ளது.
அல்லது கவனயீனமாக ஆபத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
குதல் நடத்துதல், சரணடைந்தோரை கொலை செய்தல் அல்லது டங்கும்.
பற்றி LLRC ஆணைக்குழுவின் பிரவேசமும் வழிமுறையும் இரண்டு
இத்தாமை. தியர்களின் சாட்சிகள் மேற்கோள் காட்டப்படும் போது குறிப்பிட்ட ய கருத்திற்கொள்ளாமல் LLRC கிழக்கில் செயற்பட்டது. போரின் வைத்த கூற்றுக்கள் பகிரங்கமாகப் புறக்கணிக்கப்பட்டன. பின்னர் கள் LLRC ஆணைக்குழுவிற்கு வழங்கிய சாட்சிகளைப் பற்றிய தாகும். அதே சமயம் விமானிகளற்ற விமானங்கள் மூலமாகப் பெற்ற
Centre for Policy. Alternatives

Page 59
ஒக்டோபர் 2012
விமானப் படங்கள் போன்ற தீர்க்கமான சாட்சிகளை வீடியோவில் பதிவுசெய்யப்பட்டது என்பதும் கட்டளை பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சாட்சிக்காரர்கள் ! வீடியோப் பதிவுகளும் இராணுவ லொக் குறிப்புகளும் அதிபராகக் கடமையாற்றிய திருமதி. இமெல்டா அல்லது சர்வதேசப் பிரதிநிதிகளிடம் உணவு வ அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் வெ6 நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு போதிய கல் வன்னியின் சனத்தொகை மிகக் குறைந்த அளவில் பற்றியும் ஆணைக்குழு கருத்திற்கொள்ளவில்லை. துன்பப்பட்ட மக்களுக்கு உணவு கிடைப்பதைத் தடு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை.
அதே சமயம் கற்ற பாடங்களும் நல்லி6
ஏற்புடமையாகக்கொள்வதற்கும் தவறிவிட்டது விபரீதங்களை ஆழமாகக் கலந்துரையாடத் தவறிய மீறப்பட்டிருக்கையில் அதுபற்றி கவனம் செலுத்தவு கீழ் ஓர் குடிமகனும் குடிமக்களும் பற்றிய வரை தவறாக சுட்டிக்காட்டுகிறது. LLRC ஆணைக்குழு ப6 அமுல்படுத்தப்படும் வழிமுறையை பரிசீலனை செ செய்திருக்க முடியும். அது மாத்திரமல்லாமல் படை சிவிலியனாகக் கருதப்படுவார் என மிகவும் தெளிவம் வைக்கக்கூடாது என சர்வதேச மனித நேயச் சட்ட ஏற்பதற்குப் பதிலாக LLRC ஆணைக்குழு இலங் எடுத்துக்கூறுவதற்கு முயற்சி செய்கின்றது. அவ்வாற என்ற எண்ணக்கருவை வரைவிலக்கணம் செய்து பற்றிய காரணிகளை எடுத்துக்கூறவில்லை. அது தாக்குதல்கள் முழுமையாக மனிதநேயச் சட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. சிவில் குடிமக்களிடையே வரை குடிமக்களின் அந்தஸ்து மாறமாட்டாது என்பதை | கவனத்தில் கொள்ளப்பட்டது.
யுத்த சூனியப் பிரதேசங்களில் தங்கிவாழ்ந்த பவைக்கப்படவில்லை என LLRC ஆணைக்கு புலிகள் சாதாரண குடிமக்களுடன் இரண்டறக் கலர் LLRC ஆணைக்குழு ஏற்றுக்கொள்கின்றது. அரச பாது வைத்த தாக்குதல்கள் அரச படைகளுக்கு எதிரான
73,
முதலில் குறிப்பிட்டதொரு தாக்குதலை நிப
நீதிக்குப் புறம்பான சிவில் மக்கள் ஆகிய கருதப்படவில்லை. ஏனெனில் சர்வதேச மனித நேய
1/இரண்டாவதாக மோதலினால் பாதிக்கப்பட்ட
Tசூனிய வலயங்களில் சுதந்திரபுரம் சந்தியில் நோக்கி தாக்குதல் நடத்துவது இது பற்றி LLRC ஆணைக்குழு விடுதலைப் புலிகளுடைய தாக்குதலும் பொதுமைப்படுத்துவது முக்கியமாகும்.
மூன்றாவதாக பாதுகாப்புப் படையினரின் செயற்
ஏற்ப அமைந்துள்ளது என ஆணைக்குழு த விகிதாசார ரீதியாக இடம்பெற்றமையால் இம்முடி முறையில் சிவில் குடிமக்களின் மரணங்கள் பற்றி ஒ பற்றி நியாயமான மதிப்பீடு இன்றி இவ் ஆய்வை மூன்றாவது யுத்த சூனியப் பிரதேசங்களில் சிவில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. பாதுகாப்புப் படை
Centre for Policy Alternatives

சமா தா ன நோ க் கு
அழைப்பதற்கு LLRC தவறிவிட்டது. குறிப்பாக சகல தாக்குதல்களும் வத் தளபதிகளின் அங்கீகாரத்துடன் தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் Fாட்சியமளித்து பதிவுசெய்தனர். விமானத் தாக்குதல்கள் பற்றிய - சாட்சிகளாக அழைக்கப்படவில்லை. முல்லைத்தீவு உதவி அரசாங்க சுகுமார் வழங்கிய சனத்தொகைப் பரம்பல் பற்றிய மதிப்பீடுகளோ ழங்க வேண்டாம் என்று கோரி உதவி அரசாங்க அதிபர்களிடம் ரியிட்ட கடிதங்களின் உண்மை தன்மை பற்றியும் கற்ற பாடங்களும் பனம் செலுத்தவில்லை. அதே சமயம் 2009 பெப்ரவரி நடுப்பகுதியில் D மதிப்பீடு செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிவித்தல் இத்தகைய அறிவித்தல்கள் மூலம் வன்னியில் பசியின் காரணமாக இக்கும் வகையில் அரசு மேற்கொண்ட முயற்சிகள் ஆணைக்குழுவின்
ணக்கமும் பற்றிய ஆணைக்குழு சரியான முறையில் சட்டத்தை 1. சர்வதேச மனித நேயச் சட்டங்கள் மீறப்படுகையில் ஏற்படக்கூடிய புள்ளது. நம்பக்கூடிய வகையில் சர்வதேசக் குற்றவியல் சட்டங்கள் ம் ஆணைக்குழு தவறியுள்ளது. சர்வதேச மனித நேயச் சட்டத்தின் விலக்கணம் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என ஆணைக்குழு கை நடவடிக்கைகளின் போது நேரடியான, தொடர்ச்சியான பங்களிப்பு ப்வதன் மூலம் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை வரைவிலக்கணம் கமை நடவடிக்கைகளின் போது நேரடியான பங்குபற்றாத நபர் ஒரு Tக எடுத்துக் கூறப்பட்டுள்ளது, இப்படியான சிவிலியன்களை இலக்கு டம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது. சட்டம் தொடர்பான கவனத்தை நகையின் அனுபவங்களை இதற்கு முன்னர் கண்டிராத வகையில் றாயினும் பகைமை நடவடிக்கைகளில் நேரடியாக பங்குபற்றவில்லை இலங்கையின் நிலைமைகளுக்கு அது ஏற்புடையதாகாதா என்பது மாத்திரமல்ல சிவில் குடிமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நக்கு முரணானவை அது மாத்திரமல்லாமல் அது பூரணமாகத் தடை விலக்கணத்திற்கு அப்பாற்பட்ட போராளிகள் செயற்படும் போது சிவில் புகோஸ்லேவியா தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில்
சிவில் குடிமக்கள் வேண்டும் என்றே அரச படைகளினால் இலக்கு ழ முடிவு செய்துள்ளது. யுத்த சூனியப் பிரதேசங்களில் விடுதலைப் ந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்ற நிலைமையை காப்புத் துறை வெறுமனே யுத்த சூனியப் பிரதேசத்திலிருந்து இலக்கு
தாக்குதல்களை எதிர்நோக்கியதாகவே அமைந்தது.
பாயப்படுத்துவதற்காக இராணுவ ரீதியான நிலைப்பாடு காரணமாக I இரண்டும் ஒரே இலக்காக மாறியபோது அது நியாயமானதாக ச் சட்டங்கள் அமுல்படுத்தப்படாமை இதிலிருந்து புலனாகியது.
பல்வேறு பிரிவினர் முன்வைக்கும் விடயங்கள் குறிப்பாக யுத்த அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய நிலையத்தை ஆணைக்குழு கூடிய அக்கறை காட்டவில்லை. அதேசமயம் LLRC க்கு பிரதித் தாக்குதல்கள் நடத்துவது அநீதியானவை எனவே அதை
பாடு விகிதாசார முறையில் பார்க்கும் போது அந்தக் கோட்பாடுகளுக்கு வறான ஒரு முடிவுக்கு வருகிறது. LLRC ஆணைக்குழு தாக்குதல்கள் வுக்கு வந்தது என தவறாகக் கூறலாம். இராணுவம் சாதகமான வ்வொரு தாக்குதல்களின் பின்னர் சிவில் குடிமக்களின் எண்ணிக்கை நடைமுறைப்படுத்த முடியாது. மேலும் விசேடமாக இரண்டாவது குடிமக்களுக்கு ஏற்பட்ட விபத்துக்களைக் குறைப்பதற்காக பாரிய யினருக்கு வேறு மாற்றீடு இருக்கவில்லை. ஆணைக்குழு இதுபற்றி
- 57

Page 60
சமாதான நோக்கு
ஆழமாகச் சிந்திக்கிறது. முதலீட்டுப் பிணக்குகளை ஏற்புடையதாகாத முன்னுதாரணங்களை மேற்கோள்கா முடியாது என்ற முடிவிற்கு வந்துள்ளது. ஆனால் இ பேறுகளையும் நேரடியான இராணுவ வெற்றிகளையும் ( பாரிய தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக சிவில் ( பற்றி ஓர் படையணித் தலைவர் இரு முறை சிந்தித்
இது விடயமாக கட்டளைத் தளபதிகள் யுகே
தீர்மானத்தை வழங்கியுள்ளமையை மேற்கோள் ! ஒரு தரப்பினரின் கருத்துக்களை மாத்திரம் கவனத்த கண்டுள்ளது. முதலாவது யுத்த சூனியப் பிராந்தியத்த உபாயங்களின் அனுபவங்களையும் சிவில் சமூகம் பா மூன்றாம் யுத்த சூனியப் பிரதேசங்களை நன்கு அற பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்தமை யுத்த சூனியப்பிரதேசங்களை அரசு பிரகடனப்படுத்த குற்றச்சாட்டை அனுமானிக்க முடியும்.
அரசுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்கள்
ஒட்டுமொத்த பகுப்பாய்வுக்கு அமைய பல முர தமது சகல தாக்குதல்களையும் மிகக் கவனமாகத் ; இடங்களைப் பற்றி அறிவதற்கு நவீன விஞ்ஞான ஏற்றக்கொள்கிறது. அதேசமயம் சிவிலியன்களின் 1 கூறப்படுகிறது. அரசுக்கு வேறு மாற்றீடு இருக்கவில் தாக்குதலை எதிர்ப்பதற்கு அந்தந்த இடங்களில் கள் வழங்கினர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. எதுவித மூலம் தர்க்க ரீதியற்ற இந்த ஆய்வின் மூலம் அரசுக் செய்வதற்கு LLRC தவறியுள்ளது.
Q பாதுகாப்புப் படையினர் வேண்டுமென்றே ை Oஎன்ற குற்றச்சாட்டுத் தொடர்பாக LLRC யி மருத்துவமனைகள் ஷெல் தாக்குதல்களுக்கு உள்ள விமர்சனங்களையும் காணக்கூடியதாக உள்ளது. என்பதை ஆணைக்குழு ஏற்றுக்கொள்கிறது. ஆரம் ஷெல் தாக்குதல்களை இத்தரப்பினர் மேற்கொண்ட செய்கிறது. சிவிலியன்களுக்கு ஏற்படும் பாதிப்பு நடவடிக்கைகள் முற்பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் முடியாது. சிவிலியன்களுக்கு ஏற்படக்கூடிய இழப்பீ இன்றைய மோதல் பிராந்தியத்தை அவதானிக்கக்கூடி ஏற்றுக்கொள்கிறது. அத்தகைய பதிவுசெய்யப்பட்ட - மருத்துவ மனைகளுக்கு எதிரான ஷெல் தாக்குதல்க
பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்
முறைப்பாடுகள் LLRC ஆணைக்குழுவிற்கு ச போதலுக்கு ஆளான முறைப்பாடுகள் பற்றி விசாரன போதல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை ஆவணங்களை சட்டமா அதிபருக்கு முன்வைக்க6ே தொடர்பாக விசேட ஆணையாளர் ஒருவரை நியமிக் பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு என கூறுகிறது. உண்மையில் புத்தளத்தில் இடம்ெ விசாரணை மேற்கொள்ளும் ஓர் நடவடிக்கையை மேற் ஆற்றல் இவ்வாறாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் 2 தீர்மானத்தை மேற்கொள்கிறது. இவ்வாறு தவறுதலாக ஒருதலைப்பட்சமான விசாரணைகள் மேற்கொள்ள 8 படுகொலை செய்வதற்கான திட்டம் தொடர்பாக மு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் மனித குள்
58

ஒக்டோபர் 2012
தீர்க்கும் சர்வதேச மத்திய நிலையங்கள் 1990 வரை கிடைத்த ட்டி யுத்தம் இடம்பெற்ற அனைத்து நிலைமைகளையும் மீழுருவாக்க பக்கு தாக்குதல் நடத்துவதற்கு முன்பு எதிர்பார்க்கும் பெறு விகிதாசார முறைப்படி அதன் பிரதிபலிப்பாக கணக்கிட வேண்டும். ஒரு குடிமக்களுக்கும் சொத்துக்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைப் துப் பார்க்க வேண்டும்.
பாஸ்லேவியா தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மேற்படி காட்டுவதற்கு மேலும் இரண்டாம் மூன்றாம் யுத்த சூனியப் பிரதேசங்களில் திற்கொள்ள முடியாது. இந்த விடயத்திலும் ஆணைக்குழு தோல்வி நின் அனுபவங்களை சிவில் சமூகமும் மறுபுறம் விடுதலைப்புலிகளின் Tரதூரமான ஆபத்தை எதிர்நோக்கியுள்ளமையையும் அரசு இரண்டாம் நிந்திருந்தது என சுலபமாக அனுமானிக்க முடியும். யுத்த சூனியப் மயால் அவை தாக்கப்பட முடியும் என அறிவித்து மீண்டும் மீண்டும் தியது. இதன் மூலம் சிவிலியன்கள் ஆபத்துக்கு உட்படுத்தக்கூடிய
ர் பற்றி கற்ற பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழுவின் ண் நிலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டு செய்தது என்றும் மறுபுறம் சிவிலியன்கள் தங்கியிருக்கும் F உபகரணங்களை பயன்படுத்தியது என்றும் LLRC ஆணைக்குழு மரணங்கள் தவிர்க்க முடியாத வகையில் இடம்பெற்றது என்றும் லை என்றும் LLRC கூறுகிறது. விடுதலைப் புலிகளின் சுடுகலன்களின் எத்திலே கட்டளைத் தளபதிகளாகச் செயற்பட்டவர்கள் ஆலோசனை எதிர் தர்க்கமும் இன்றி இவ் ஆய்வு மேற்கோள் காட்டப்படுவதன் க்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறைந்த பட்சம் நேர்மையாக ஆய்வு
வத்தியசாலைகளை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தினர் ன் பகுப்பாய்வு பற்றியும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ானதை ஏற்றுக்கொள்ளும் LLRC இது தொடர்பாக LLRC க்கு எதிரான மருத்துவமனைகள் ஷெல் தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டது ப சான்றாதாரங்கள் இல்லை என்ற காரணங்களை முன்வைத்து டனர் என திட்டவட்டமாகக் கூற முடியாது எனவும் LLRC முடிவு க்களை குறைப்பதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட 5 கருத்திற்கொண்டு நோக்குகையில் அந்த நிலைப்பாட்டை ஏற்க டுகளை குறைப்பதற்கு இச்சம்பவங்களை அவதானிக்கக்கூடியவாறு ய கண்காணிக்கும் இயந்திரங்கள் படையினருக்கு இருந்ததாக LLRC அவதானிப்புகளையோ சாட்சிகளாக அவற்றை முன்வைப்பதற்கோ கள் பற்றி ஆய்வு செய்யவோ ஆணைக்குழுவினால் முடியாதுள்ளது.
பட்ட பின்னர் அல்லது சரணடைந்த பின்னர் ஆயிரக்கணக்கான மர்ப்பிக்கப்பட்டது. இத்தகைய முறையில் பலவந்தமாக காணாமற் பணகள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கமைய மேற்படி காணாமற் ள நடத்தவோ ஏற்புடைய குற்றவியல் வழக்குகளைத் தொடர்வதற்கான வா அல்லது விசேட ஆணையாளர் ஒருவரை நியமிக்கவோ இது குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்கிறது. எவ்வாறாயினும் கற்ற 2 ஒரு சிறு எண்ணிக்கையிலான காணாமற் போதல்களே இவை பெற்ற விசாரணை அமர்வின் போது LLRC ஆணைக்குழு தவிசாளர் கொள்வதை புறக்கணித்தார். இத்தகைய விசாரணை மேற்கொள்ளும் 009 மே 17 க்கும் 20 க்கும் இடைப்பட்ட காலத்தில் திட்டவட்டமான 5 விடயங்கள் முன்வைக்கப்பட்டதனால் எதிர்கால விசாரணைகளுக்கு இடமுண்டு. பலவந்தமான காணாமற் போதல்கள், சரணடைந்தோரை மன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்ற அபாயங்கள் இவை தொடர்பாக
த்திற்கெதிரான குற்றச்சாட்டுக்கள் என்பன பற்றி துலங்கல்.
Centre for Policy Alternatives

Page 61
ஒக்டோபர் 2012
LLRC ஆணைக்குழு யுத்தத்தின் இறுதிக் க
கவனம் செலுத்த வேண்டும். அதுபற்றி தமக் இழப்பீடுகளின் அளவையிட்டு, எண்ணிக்கையையிட் சிக்குண்டிருந்த சிவிலியன்கள் பற்றி முக்கிய இரண் இராயப்பு ஜோசப், அதேசமயம் முல்லைத்தீவு உப் இத்தகவல்களை வழங்கியிருந்தனர். முல்லைத்தீவு, ஒக்டோபர் மாதம் வன்னியில் வாழ்ந்த மக்களின் என முல்லைத்தீவு உப அரசாங்க அதிபர் சாட்சியளித்த புதுமாத்தளன் யுத்த சூனியப் பிராந்தியத்தில் தங்கிய அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்த சிவிலியன்களில் இடையிலான எண்ணிக்கையினர் பற்றி எதுவிதத் 8 வைக்கப்பட்ட போதிலும் சிவில் பிரஜைகள் பற்றி ! கட்டத்தில் அவர்கள் இறந்திருப்பார்கள் என்று LLRC
காணாமற் போகச் செய்தல், கடத்துதல்,
ஆயுதக் குழுக்கள், சிறுவர்களை பலவந்த. இடம்பெயர்ந்தோர், உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர். சுதந்திரம், தகவல்களை அறியும் சுதந்திரம், வழிப் உரிமைகள் மீறல் போன்ற பல்வேறு சிக்கல்களுக் எவ்வாறாயினும் இவ்வாணைக்குழு, சில சிக்கலான வி பிரவேசத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பல்வேறு விடய தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இனிய பாரதி பற்றிய அத்தியாயத்தில் குறிப்பிடவில்லை. கிழக்கு குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக நல்லிணக்கம் பற்ற மேற்கொள்ளப்பட்ட காணாமற் போதல்கள் பற்றிக் குறி பாரதி தொடர்பாக விளக்கமற்ற சில விடயங்களை அல்லது TMVP மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட் தொடர்பாக மேலதிகமான தகவல்களை ஆய்வு செ
இந்நிலமைகளின் கீழ் LLRC தனது நடுநிை புரிந்தோருக்கு தண்டனையிலிருந்து விலக்க
02 LLRC ஆணைக்குழு பல சந்தர்ப்பங்களில்
'சாட்சியளித்தோருக்கு உறுதிமொழி கூறியது. காணி அபகரிப்பு, தாக்குதல்கள், தொந்தரவுகள், பலவு சம்பவங்களையிட்டு தனித்தனியாக ஆராய்ந்து அறிக் மேலும் இவை பற்றி ஆய்வு செய்வதாக சுருக்கமான சாட்சியளித்தோருக்கு நடைமுறையில் எதுவித நன்ன தகவல்களை குறிப்பிட்ட சாட்சிக்காரர்களிடம் எவ்வ தெளிவான கருத்தும் முன்வைக்கப்படவில்லை. ப. சாட்சியளித்தோருக்கு வழங்குவதாகக் கூறிய விடைச்
பால்நிலை சம்பந்தமான சிக்கல்களைப் பற்
"ஆணைக்குழு தோல்வி கண்டுள்ளது. ஆணை வகையில் பெண்களுக்குப் பாரிய தடைகள் ஏற்பட்டன. பொறுத்தவரை அவர்களுடைய அபிமானத்தைப் பாத; நடந்துகொண்டதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன. . அழுது புலம்பியபோது அவர்கள் கண்டிக்கப்பட்டன ஆணைக்குழு கட்டளையிட்டது. இதற்கமைய ஆசை கருணையற்ற நடத்துகைக்கு உட்படுத்தப்பட்டனர்.
மனித உரிமைகள் மீதான LLRC யின் பரிந்து
தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் அர. மான தன்மை இதற்கமைய அரசியலமைப்பிற்கு மே செயற்படுத்துகையில் வெற்றிகொள்ள முடியாத சவ
Centre for Policy Altern a t i ve s

ச மா தா ன நோக் கு
ட்டத்தில் குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்கள் பற்றி அடிப்படை த பணிப்பாணை வழங்கப்பட்டுள்ளது என ஏற்றுக்கொண்டாலும் மேற்படி தி தனது கவனத்தைச் செலுத்தவில்லை. யுத்தசூனியப் பிரதேசத்தில் டு தகவல் மூலங்கள் LLRC முன் சமர்ப்பிக்கப்பட்டன. மன்னார் ஆயர்
அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய திருமதி. இமெல்டா சுகுமார் கிளிநொச்சி ஆகிய கச்சேரிகளின் புள்ளிவிபரங்களுக்கு அமைய 2008 ன்ணிக்கை 429,059 என மன்னார் ஆயர் குறிப்பிட்டிருந்த அதே வேளை | போது தனது அறிவுக்கு எட்டிய வகையில் 2009 ஜனவரி மாதத்தில் விருந்த சிவிலியன்களின் எண்ணிக்கை 360,000 ஆகும். வன்னியிலிருந்து ன் எண்ணிக்கை 282,380 ஆகையால் 75,000 இற்கும் 146,679 இற்கும் தகவலும் இல்லை. இத்தகைய முக்கிய சான்றாதாரங்கள் தம் முன் ஒரு திட்டவட்டமான தகவல்கள் இல்லாமையால் யுத்தத்தின் இறுதிக் - ஆணையாளர்கள் குறிப்பிடவில்லை.
- தடுத்து வைக்கப்பட்டோர் மீதான கவனிப்பு, சட்டவிரோதமான மாகப் படைகளில் சேர்த்தல் அபாயவாய்ப்புக்கு உட்பட்ட குழுக்கள் - வடக்கு கிழக்கு மாகாணங்களின் முஸ்லிம் சமூகங்கள் கருத்துச் பாட்டுச் சுதந்திரம், ஒன்றுகூடும் சுதந்திரம் நடமாடும் சுதந்திரம் மனித த LLRC ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியிருந்தது. டயங்களுக்குக் கவனம் செலுத்தத் தவறிவிட்டது. இவ்வாணைக்குழுவின் ங்கள் வெளிப்படுத்தப்பட்டன. உதாரணமாக மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் அறிக்கை, மனித உரிமை மீறல்கள் த மாகாணத்தில் இடம்பெற்ற காணாமல் போதல்கள் பற்றி இங்கு நிய அத்தியாயத்தில் குறிப்பிடப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் றிப்பிடுவதற்குப் பதிலாக நல்லிணக்கம் பற்றிய அத்தியாயத்தில் இனிய
கூறியுள்ளது. இந்நபர் பற்றி முன்வைக்கப்பட்ட சான்றாதாரங்களோ பசியுடன் அவருக்கிருக்கும் உறவுகளைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள்
ய்வதற்கு ஆணைக்குழு முயற்சி எடுத்துள்ளது.
லயையும் நம்பிக்கையையும் குறைத்துக் கொண்டுள்ளதோடு குற்றம் ளிக்கும் நிலைப்பாட்டை வலுவூட்டியுள்ளது.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆய்வு செய்வதாக பாதிக்கப்பட்ட இவ்வுறுதி மொழி மூலம் காணாமற் போதல், தடுத்து வைக்கப்படுதல், ந்தமாக பணம் கோருதல் (கப்பம், மரணங்களை விளைவித்தல் போன்ற கை சமர்ப்பிப்பதாக கூறியது. எவ்வாறாயினும் பரிந்துரை அறிக்கையில் புள்ளிவிபரங்களையும் ஆய்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. ஆனால் மையும் கிட்டவில்லை. ஆணைக்குழு தான் கண்டறிந்த திட்டவட்டமான ாறு தொடர்பாடல் செய்யப் போகின்றது என்பது பற்றி எதுவிதமான கிரங்க விசாரணைகளின் போது உறுதியளித்தவாறு ஆணைக்குழு கள் ஒன்றும் இந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
}றி செயற்படுகையில் தமது இயலாமையை மதிப்பீடு செய்வதற்கு க்குழுவின் உருவாக்கத்தைப் பொறுத்து உண்மையை வெளிப்படுத்தும் அதுமாத்திரமல்லாமல் LLRC ஆணைக்குழு பெண் சாட்சியளிப்போரைப் திக்கக்கூடிய வகையில் அகெளரவத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் காட்சியளித்த பெண்கள் தமது துன்பத்தை வெளிப்படுத்தும் வகையில் ', எழுத்து மூலம் அவர்களது சாட்சிகளை பதிவு செய்து தருமாறு எக்குழு முன்னர் தமது அனுபவங்களை எடுத்துக்கூறிய பெண்களை
ரைகளில் அனேகமானவை நீதித்துறை, சட்டமா அதிபர் திணைக்களம் F சேவைகள் ஆணைக்குழு உட்பட்ட பல நிறுவனங்களின் சுயாதீனற்கொள்ளப்பட்ட 18வது திருத்தம் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
லாக அமைந்துள்ளது.
59

Page 62
ச மா தா ன நோ க் கு
262
வகைப்பொறுப்புக் கூறுவது தொடர்பாக (
'LLRC ஆணைக் குழுபரிந்துரைகளைச் செய் முறையில் அமுல்படுத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூ எவ்வாறாயினும் வகைப்பொறுப்பு தொடர்பான பிரச்சி புரிந்துகொள்ளவேண்டும். இப்பரிந்துரைகளில் சாதகமா தேசியக் கூட்டமைப்பு அதை ஆதரித்து வரவேற்கும். தேசியக் கூட்டமைப்பு கண்காணிக்கும், எவ்வாறாயினும் தீர்வாக அமையமாட்டாது.
வகைப்பொறுப்புடன் தொடர்பில்லாத LLRC பரிற்
குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வை அடிப்பு தீர்வாகவும் ஜனநாயக நிறுவனங்கள் எதிர்நோக்கும் | என ஆணைக்குழு வலியுறுத்திக் கூறுகிறது, அடிமட்டத் நிறுவனங்களுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் எ முறைகளில் காணப்படும் குறைபாடுகள் அரசின் கவனத் உண்மையான மாதிரியை எடுப்போமாயின் கற்ற பாட நிரந்தரமான யோசனை மாகாண மட்டத்திலுள்ள அர. முறையில் உணர்வு பூர்வமாக செயற்படுவதாகும். அதே உருவாக்கப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்த வெறுமனே அலங்கார வார்த்தைகளாகும். 2005ம் ஆ6 ளின் செயற்குழுவின் பெரும்பான்மை அறிக்கை உட்ப பார்ப்பதில்லை. அவ்வாறாயினும் அண்மையில் 13வ முன்வைத்த கருத்துக்களை நோக்குகையில் LLRC 8 என்பது சந்தேகமே. இக்கருத்து தற்போதைய அரசு எடுத்துக் கூறுவதோடு தமிழ் மக்களின் அச்சத்தையும்
Q ஒரு வகையில் LLRC ஆணைக்குழு வடபகு 20தேசியக் கூட்டமைப்பு பல்வேறு சந்தர்ப்பங்களில் இயன்றளவு விரைவில் பாதுகாப்புப் படையினர் நீக்க ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழர் தேச்சி தெரிவிக்கின்ற அதே வேளை எதிர்வரும் ஒரு சில மாது அறிக்கை சமர்ப்பிக்கும்.
இத்தகைய சாதகமான பரிந்துரைகளுக்கு
பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பேண வகைப்பொறுப்புக் கூறும் வழிமுறை துரிதமாக அவசிய தவறியுள்ளமையால் ஐக்கிய நாடுகளின் செயலாளர் ந அமைய இலங்கையின் வகைப்பொறுப்புடமையை நடவடிக்கை எடுக்குமாறு தமிழர் தேசியக் கூட்டமைப்பு
ராவய பத்திரிகையிலிருந்து தமிழில் மொழிபெயர்த்து

ஒக்டோபர் 2012
நேரடியாகப் பொருத்தமுடைய பல்வேறு விடயங்களைப் பற்றி துள்ளது. இப்பரிந்துரைகளில் சாதகமான அம்சங்கள் சரியான ட்டணி அதனை வரவேற்பதுடன் பூரண ஒத்துழைப்பையும் வழங்கும். னைகளையிட்டு தீர்வு காண்பதாயின் இப்பரிந்துரைகளை தவறாகப் ன அம்சங்களும் உண்டு. இவை அமுலாக்கப்படுமேயாயின் தமிழர் அதே சமயம் இப்பரிந்துரைகளின் அமுலாக்கம் தொடர்பாக தமிழர் D வகைப்பொறுப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு இப்பரிந்துரைகள்
மதுரைகளுக்கிடையே அதிகாரப் பகிர்வு தொடர்பான பரிந்துரைகளை டையாகக் கொண்ட அரசியல் தீர்வு அரசியல் இனப்பிரச்சினைக்கான ஏனைய பாரதூரமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையாக அமையும் இதில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக உள்ளூராட்சி ன ஆணைக்குழு பரிந்துரை செய்கிறது. மேலும் மாகாண சபை ந்தை ஈர்க்க வேண்டும் எனவும் பரிந்துரை செய்கிறது. ஆனால் இதன் டங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஆணைக்குழு முன்வைத்துள்ள சியல் தலைமைகள் மக்கள் மத்தியில் நம்பகத் தன்மை வாய்ந்த த சமயம் மாகாணப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய இரண்டாம் சபை வரை செய்துள்ளது. அதிகாரப் பகிர்வு சம்பந்தமான இக்கருத்துக்கள்
ண்டில் ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிக- முன்வைக்கப்பட்ட கடந்தகால யோசனைகளுடன் ஒப்பு நோக்கிப் து அரசியல் அமைப்பிற்கான திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் குறைந்தபட்ச யோசனைகள் செயற்படுத்தப்படுமா
அர்த்தபுஷ்டியுள்ள அரசியல் தீர்வுக்குத் தயாரில்லை என்பதை பீதியையும் மேலும் அதிகரித்துள்ளது.
நதியில் இராணுவப் பிரசன்னத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் > இவ்விடயத்தை பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது. ப்பட்டு சிவில் நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் யக்கூட்டமைப்பு இப்பரிந்துரை தொடர்பாக தமது மகிழ்ச்சியைத் நங்களில் இதன் அமுலாக்கத்தை அவதானித்து பொது மக்களுக்கு
மேலதிகமாக உண்மை, நீதி, நியாயம், பழிவாங்காமை, பதல் போன்ற சர்வதேச பிரமானங்களுக்கு ஏற்புடைய வகையில் பப்படுகிறது. இத்தகைய ஒரு செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு அரசு ாயகத்தின் விசேட நிபுணர்களின் செயற்குழுவின் பரிந்துரைகளுக்கு முன்னெடுத்துச் செல்லவும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கவும் | சர்வதேச சமூகத்தைக் கூறுகின்றது.
மறுபிரசுரம் செய்யப்படுகிறது.
Centre for Policy Altern a t i v e s

Page 63


Page 64
- 5க்கம்
111)
பாரா :
பாரிய
இச்செயற்பாட்டின் போது நாம் மனித அவற்றை வெறுமனே அலுவலகக் கதிரைகளில் நான் சரளமான eலேட்டையும் இறப்பு
கிராமம் கிராமமாகச் செனா நல்லிணக்கத்தை உருவாக்கு
சொல்லால் அல்ல செயலால் இந்நிகழ்ச்சித்திட்டம் சேரிகளில் வா நகரிலும் கிராமங்களிலும் வாபமும் மக்க
நாம் இதனை மக்கள் மத்திய
பக்கம்
2011 இல் நோபல் சமாதானப் பரிசை வெல
திருமதி. கே
1 1 055-1800-001

தாத்தா
பர்களின் கருத்துக்களை ஆராய்வோம். 9 அமர்ந்துகொண்டு நடைமுறைப்படுத்த முடியாது. 17 செறுப்புக்களையும் அணிந்துகொண்டு
மக்களோடு உரையாடுவேன். 5வதற்கான இவ்வேலைத்திட்டம் - நிறைவேற்றப்பட வேண்டும்.
டிம் மக்கள் மத்தியில் மாத்திரமல்லாது ள் மத்தியிலும் எடுத்துச் செல்ல வேண்டும். பில் எடுத்துச் செல்ல வேண்டும்.
அற லைபீரிய சமாதானச் செயற்பாட்டாளரான
மை க்போவி