கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்றைய இலக்கியங்களில் இதிகாசப் பெண் பாத்திரங்கள்

Page 1
இன்றைய இல இதிகாசப் பென
(i)
(((
கலாநிதி. செ

க்கியங்களில் ஏ பாத்திரங்கள்
*": 55 >ே* 84444, ..
பர?
2RRRR
யோகராசா

Page 2


Page 3
இன்றைய இல் இதிகாசப் பெம்
எனி
கலாந்தி, செ
நிஸ்

மக்கியங்களில்
ன் பாத்திரங்கள்
றமை
எஜை பேராசிபல்
சுற? -ணவரா'
"'s /உ93
79மழம் 7
- யோகராசா
பி

Page 4
இன்ன பெண்
கலாநிதி
290720
ஆக்கி
குறிஞ்சி 182, 3
- குறு
மட்டக்க
கிக்கோ
ஏ இ - ( 28. பார் மட்டுநக 077-707
ரூபா 5

சறய இலக்கியங்களில் இதிகாசப்
பாத்திரங்கள்' (ஆய்வு)
5 செ.யோகராசா
3(13
பானுக்கு
சி நிலா பதிப்பகம் பயிலி வீதி
க்குத்தெரு களப்பு
ரக் மறுதோன்றி அச்சகம் வதி (செலான் வங்கி அருகாமை)
271?

Page 5
முன்
ಸೌಖಕ್ಷ: கருத்தரங்கு உரைகளார: கலந்துவிடுவதே நீண்டகால).
மாறாக டிம்கார்டனம்!
கருத்தரங்கில் ஆற்றிய வடிவமாக இப்போது இ இதற்கு வழிவகுத்துள்ளது இவ்வேளைஎனது பன்றிக்கா

னுரை
தம் தேடல்க0 y) பரும்பாலும் 5 இடம் பெற்று. காற்றோடு வழக்கமாகும். இவ்வழமைக்கு லே பென்கள் ஒல்: ஆப்பு வட்ட சுருக்கமான உரை விரிந்த ந் நூலாக வெளிப்பருகின்றதா ரிஞ்சிநிலரே பதிப்பகத்தினருக்கு எத் தெரிவத்தக்கொள்கிறேன்
கலாநிதி. செ.யோகராசா மொழித்துறை. கிழக்குப் பல்கலைக்கழகம். 25.07.2003.

Page 6

அவள் கருவுற்ற வேளை இவ் ஆய்வு கருக்கொண்டது ! அவள் உலகு கண்ட வேளை இவ் ஆய்வு உருக்கொண்டது ! ளின் ஐந்தாவது பிறந்த நாளிலே
இவ் ஆய்வு நூலாகின்றது ! -
அவள்தான் செல்ல மகள் சுவஸ்திகா!
tv

Page 7
இன்றைய இலக் இதிகாசப் பெண்
"பழைய கதைகளையும் (Them தத்தம் காலத்தேவைக்கு ஏற்ப இலக்கியம் | புலவர்கள் முயற்சியாக இருந்துவந்து க.கைலாசபதி . சிறுகதை , கவிதை, நாவல், முயற்சிகளில் ஈடுபட்டுவரும் இக்காலப் போக்கிற்கு விதிவிலக்கானவரல்லர் ஆயினு படைப்புகளில் முன்னைய காலச் செய்திக இக்காலத்தவரது படைப்புகளில் சமகாலப் குறிப்பிடத்தக்கது.
இவ்விடத்தில் இன்னொரு கேள்வி இக்காலத்துப் படைப்பாளிகள் பயன்
விளையக்கூடும் என்றொரு கேள்வி எழலா
வடிவங்கள் (அவற்றுள் அவ்விதத்தில் சி கூட) பண்பாட்டினை விமர்சனத்திற்குட் வகிக்கின்றன என்பர் ஆய்வாளர். அவ்
பண்பாட்டம்சங்களைச் சிறப்பாக வெளிப்ப
இக்காலத்தில் இக்கால நோக்கிற்க ை பண்பாட்டினை விமர்சனத்திற்குட்படுத்துவ ெ
அகலமும் பெறும் வாய்ப்பு வற்புறுத்தவேண்டியதவசியமன்று.
01

கியங்களில் பாத்திரங்கள்
=0) ஐதீகங்களையும் கையாண்டு படைப்பது எல்லாக்காலங்களிலும் - ள்ளது'' என்பார்' பேராசிரியர் நாடகம் ஆகிய ஆக்க இலக்கிய படைப்பாளிகளும் இத்தகைய ம், முற்காலத்தவரது இத்தகைய ளே முக்கியத்துவம் பெற்றிருக்க, பிரதிபலிப்பு முனைப்புற்றிருப்பது
| அதாவது பழைய கதைகளை படுத்துவதனால் யாது பயன் ம். பொதுவாக நவீன இலக்கிய றுகதை முதன்மை பெற்றாலும் படுத்துவதில் முதன்மையிடப்
பாறெனில், எமது பாரம்பரியம்
டுத்தும் முன்னைய கதைகளை
மவாக எடுத்தாள்கின்றபோத; தன்பது மேன்மேலும் ஆழமும்,
உருவாகும் என் பதனை

Page 8
எமது தமிழ்ப்படைப்பாளிகள் கருதுகின்ற அமுதசுரபிகளாக இராமாயணம் விளங்கிவருகின்றமை கண்கூடு. இவ்வித இடம்பெற்றுள்ள இதிகாசக்கதைகளைய இவை பெற்றுள்ள மாற்றங்களையும் அல்ல அடிப்படையான காரணங்களை - கரு. இவ்வாய்வின் நோக்கமாகும். இவ்வழி, இ முனைப்புற்றிருந்த பின்வரும் இயக்கங்க
(1) இந்திய விடுதலை இயக்கம்.
(ii) மணிக்கொடி இயக்கம்.
(ii) திராவிட முன்னேற்றக் கழகம்.
(iv) மாக்சிய இயக்கம்.
(v) பெண் நிலைவாத இயக்கம்.
எனினும் மேற் கூரிய அனு பெண்நிலைவாதநோக்கு அமைந்துள்ளன
எமது படைப்பாளிகள் கவ
பாத்திரங்கள் பல உளவேனும் அகல் பாத்திரங்களும் அவர்களோடு தொடர்
கவனத்திற் கொள்ளப்படுகின்றன. இவ்வி
மூலங்களாக எடுக்கப்பட்டுள்ளன. அவை
அகலிகை வெண்பா
வெள்ளக்கால்
சுப்பிரமணியம்
02

பலருக்கும் பழைய கதைகளைக் ம், மகாபாரதம் ஆகிய இக்காசங்கள் த்தில். இவர்களது படைப்புகளில் நம் இதிகாசப் பாத்திரங்களையும் பதானிப்பபோடு இவையாவற்றிற்கும் த்து நிலைகளை - அறிவதுமே நபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் ள் கவனத்திற்குரியன:
குமுறைகளின் அடிச் சரடாக
ம குறிப்பிடத்தக்கது
சுஞ் செலுத்தியுள்ள இதிகாசப் யை, சீதை, நளாயினி ஆகிய புபட்டுள்ள கதைகளுமே இங்கு தத்தில் 25 படைப்புகள் ஆய்வு
பின்வருமாறு:
| •
கவிதை
முதலியார்

Page 9
அகலியா
சு.து.யே
அகல்யை
புதுமைப்
சாபவிமோசனம்
புதுமைப்
ராஜாஜி
அகலிகைக்கதை"
கோதைத்தீவு'
வ.ரா
அகல்யை'
கு.ப.ரா
அகல்யைச்
எம்.வி.லெ
மாசறுகற்பினள் 1
பெ.கோ.
உயிர்மகள்2
| illi11111111://i111
ந.பிச்சமூ ஞானி
கல்லியை
:51:13
நளாயினி
மு.கருண
அகல்யை
பிரபஞ்சன்
பிரபஞ்சன்
சீதை16
நளாயினி17
பிரபஞ்சன்
அடவி
அம்பை
உள்ளும் புறமும்
மு.தளைய
பாவவிமோசனம் 20
இ.இரத்திக்
அகல்யைசாபம் 21
சில்லையூ
அகல்யை
மஹாகவி
அகல்லைய
சம்பந்தன்
அகல்யை
தேனுரான்

எகியார்
கவிதை
பித்தன்
சிறுகதை
பித்தன்
சிறுகதை
சிறுகதை
நாவல்
நாடகம்
வங்கட்ராம்
சிறுகதை
சுந்தரராஜன்(சிட்டி) சிறுகதை
ர்த்தி
புதுக்கவிதை
புதுக்கவிதை
மாநிதி
1111111111111;
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
சிறுகதை
பசிங்கம்
சிறுகதை
னம்
வானொலி நாடகம்
ர் செல்வராஜன் வானொலி நாடகம்
கவிதை
சிறுகதை
கூத்து

Page 10
அகல்யை -
ந.பார்
நட்சத்திரம் கொளுத்த
ஆகாயம் 26
சங்கர
வரம் அ
வி. ை
முற்கூறிய மூன்று பாத்தி கற்பிற்கு சிறந்த உதாரணங்க இந் நிலையில், இவ்வாய்வு. தமிழ்ப்பாரம்பரியத்தில் பெண்கள் நிலவி வந்துள்ளதென்பது பற்ற பொருத்தமானது.27
இந்தியப் பாரம்பரியத்தில்
சங்க காலத்தில் கற்பு ஒழுக்கமாகக் கருதப்பட்டது.
சங்கமருவிய காலத்தில் நிலைக்கு உயர்த்தப்பட்டமை 'மணிமேகலையில் கற்பு தொடர்புபடுத்தப்படுகின்றது. மேலு (கன்னிப்பருவக் காவல், 'கடியிற் நோக்கப்படுகின்றது.
சோழர் காலத்தில், தெய்வீகத்தன்மையுடன் தொடர்பு
கற்புநெறியில் மூடத்தன்மையும் க
கதை)

த்திபன்
சிறுகதை
சுப்பிரமணியன் சிறுகதை
மக்கல் கொலின் சிறுகதை
ரெங்களும் இந்திய தமிழ்ப்பாரம்பரியத்தில் களாகப் போற்றப்பட்டுவருபவர்களாவர். க்கு அனுசரணையாக, குறிப்பாக, து கற்பு பற்றி எத்தகைய கண்ணோட்டம் பிச் சுருக்கமாக முதலில் கவனிப்பது
கற்பு
என்பது திருமணமான பெண்ணிற்குரிய
கற்புநெறியைப் பின்பற்றும் பெண் பத்தினி யைச் சிலப்பதிகாரம் காட்டுகின்றது. நெறி கன் னிமையுடன் (clastiy)
ம் பெண்களின் கற்பு மூன்று நிலைகளில்
3 காவல், கைம்மைக்காவல்) வைத்து
கம்பராமாயணம் கற்பு நெறியைத் புபடுத்துகின்றது. பெரியபுராணம் காட்டும்
கலந்துள்ளது. (எ - டு: இயற்பகை நாயன்மார்
04

Page 11
வடமொழியில், முதன்நூலான அபசகுனமுடையதாகக் கருதி, சமயச்சட பெண்ணிற்குப் பல தடைகளை போதையூட்டுபவர்களாகவும் அடிமைகளா.
வடமொழி இராமாயணமும் மகா தர்மத்தைப் போற்றுகின்றன.
வடமொழி ஸ்மிருதிகள் (எ-டு: எதிரான பல சட்டங்களை இயற்றுகின்றன
வட மொழிப் புராணங் கள் தமிழ்ப்புராணங்களும்) கற்பு நெறியை அச்ச ! தொடர்புபடுத்தியும் கண்டுகொள்கின்றன.
மேற்கூறப்பட்ட பாரம்பரியப் பின்புல போற்றப்பட்ட பாத்திரங்களான அகல்யை, அகல்யை இன்றைய படைப்பாளிகளால் என்பதனை முதலில் கவனிப்போம்
இதற்கு முன், அகல்யையை இ இராமாயண இதிகாசங்கள் எவ்வாறு அவதானிப்பது பொருத்தமானது.
இதிகாசங்களில் அகல்யை
வடமொழி நூல்களுள் அகல் ை வான்மீகி இராமாயணம் அகல்யை பற்றிக் க பின்வருமாறு குறிப்பிடுகின்றது. 27
05

வேதம் பெண் பிறப்பினையே ங்குகளில் ஈடுபடுவது தொடர்பாக விதிக்கின்றது. அவர்களை கவும் காண்கின்றது.
யாரதமும் பெண்ணின் பதிவிரதா
மனுதர்மசாஸ்திரம்) பெண்ணிற்கு
(அவற்றின் தழுவல் களான மதிப்பிற்குரியதாகவும் சமயத்துடல்
த்தில் கற்பிற்கு முன்மாதிரிகளாகப் சீதை, நளாயினி ஆகியோருள் ) எவ்வாறு பார்க்கப்படுகின்றாள்
ந்திய மொழிகளில் எழுந்துள்ள படைத்துள்ளன என்பதனை
- - - - - - -பு. - 4
பபற்றிக்கூறும் முதல் நூலான வறிச் செல்கின்றபோது ஓரிடத்தில்

Page 12
''கெளதம வேடம் ! இந்திரன் என அறிந் தூர்ப் புத்தியுடையவள் அரசனே தன்னை வந்துள்ளான் என்ற எய்தியவளாய்
விருப்பத்திற்கு ஆட்ப வான்மீகி இராமாயணத்தில் வரு மேலுள்ள பகுதி வான்மீகி நோக்கில்
பற்றிய சித்திரிப்பு எவ்வாறுள்ள தென்பது பார்வை எத்தகையதென்பதனை உண
இவ்வாறே, இந்திரன் அகல்யை
கெளதமர் வடிவிலே இந்திரன் சென்றார் கூறும்போது அவன் ஆண்மைத்தன்ன வான்மீகி இராமாயணம் எடுத்துரைக்கிற வான்மீகி இராமாயணம் கூறுவது பின் .
''ந ஆயிரம்
கல்லாய்ச் சமைர
ஆகாரமாக உள் ளத்தவிப்புப் எவ்வுயிர்க்கும் புல் கிடப்பாயாக. எக்கால
இந்தக்

நண்டுவந்தவன் தேன் அந்தத் , தேவர்களின் ன விரும்பி ய பெருமிதம்
அவன் ட்டான்" நம் (நேரடி மொழிபெயர்ப்பாகவுள்ள)
அகல்யையின் குண இயல்புகள் தனை - பெண்பற்றிய - ஆணின் பார்த்தி நிற்கின்றனது!. யிடம் சென்றமைபற்றிக் கூறும்போது எனென்றும், இந்திரன் சாபம் பற்றிக் Sமயை இழக்க நேரிட்டானென்றும் மது. அகல்யை பெற்ற சாபம் பற்றி வருமாறு. 24 ஆண்டுகளாகக் எது காற்றையே உட் கொண்டு, ன் புழுதிமூடி மப்படாதவளாய்க் த்தே தசரத ராமன்

Page 13
காட்டிற்கு வருகிறாரோ துாய்மையடைந்து,
அதிதியூசையியற்றி, ஆசையை ஒழித்து கல்ல நீங்கி உன் சொந்த வ என்னை வந்தடைவாய்''
பெளத்த, சைன இராமாயணங்கள் கூறவில்லை. அகல்யை கதை ஒழுக்கம்த எனக்கருதி, அது பற்றிக் கூறாது விட்டிரு ஒழுக்கத்தவறிய ஆண்கள் பற்றிய கதை இடம்பெற்றுள்ளன. என்பதையும் நினைவு க
தெலுங்கு இராமாயணங்கள் முன் போன்றே அகல்யை பற்றி 'வந்திருந்த மகிழ்ச்சியுற்றாள்' என்று குறிப்பிடுகின்றன.
கன்னட இராமாயணங்கள் மூன்றினும் எதுவும் குறிப்பிடவில்லை ; மற்றொன்று, சா கூறும் பிறிதொன்று அகல்யை பற்றிச் சு வந்திருந்தவன் இந்திரன் என்றறிந்து ம. முற்படுவதனை ஊகிக்கமுடிகின்றது.
ம:
இனி, தமிழில் வெளியான கம்பர கூறுவதைக் கவனிப்போம் இவ்விதத்தில் இந் கம்பராமாயணம் கூறுவது முதலிற் கவனத்திற்
07

அப்போது
அவருக்கு அறந்துறந்த ன்மூடித்தனம் டிவம் பெற்று
5 அகல்யை பற்றி எதுவும் 5வறியமை பற்றிய வரலாறு நக்கலாம். அதேவேளையில் தகள் இவ்விதிகாசங்களில் கூரவேண்டும்.
சறு வான்மிகி இராமாயணம் வன் இந்திரன் என்றறிந்து
ர் ஒன்று அகல்யை கதைபற்றி பவிமோசனம் பற்றி மட்டுமே ருக்கமாக கூறுவதிலிருந்து, நிழ்ச்சியுற்றாள்' என்று கூற
ராமாயணம் அகல்யைபற்றிக்
திரன் அகல்யை உறவுபற்றி - அகுரியது. அது பின்வருமாறு

Page 14
புக்கு (இங்ஙன வேற்றுருக் கொண் அவளோடுஉம் - அவ் காமம் புதுமணம் ! காமவின் பமாகிய வாசனையையுடை தெளிவை, எக்க உண் -சமமாக அநுபவித்த ருக்கையில், உணர்ந் புணர்பவன் கணவன என்று அகலிகை, உணர்ந்த பின்பும் - தக்கது என்று (இத்தச் செயல் தகுதியானதன்றென் அதனை (அக்கொடு
தான்) கீழ்ப்படிந்தி மேலுள்ள பகுதியிலிருந்து, அ. இந்திரன் என்று அறியாமல், அதாவது 6 என்பதும் பின்னர் அதாவது அறிந்த பி ஆராய்ந்து விலக்கக்கூடிய அறிவுத்திற ை உடன்பட்டாள் என்பதும் தெரியவரு அகல்யைபற்றி கெளதமருக்கு எடுத் பிழைப்பிலாள்' என்று குறிப்பிடுவதும் ம இந்திரன் செலவு பற்றிக் கூறும் போது !
08

எம் இந்திரன் டு) சென்று, வகலிகை யுடனே , மதுவின் தேறல் -
புதிய ய மதுவினது டு இருத்தலோடும் ந்துக் கொண்டி தனள் (தன்னைப் ல்லன்; இந்திரன்' ) அறிந்தாள்; அறிந்த பின்பும், என ன ஓராள் -
தனக்குத) று ஆலோசித்து ஞ்ெசெய்கைக்குத்
நக்க) .......' கலியை , முதலில், வந்திருப்பவன் கெளதமன் என்றே கருதி கூடினாள்
ன்பு, அச்செயல் தக்கதன்று என பிரம் னப் பெறாதவளாய், அச்செயலுக்கு " தகின்றன. (பின்னர், இராமர், துரைக்கும்போது 'நெஞ்சினாற் மனங்கொள்ளத்தக்கது) இவ்வாறே பூனைவடிவிலே சென்றானென்றும்,

Page 15
இந்திரன் சாபம் பற்றிக் கூறு பெற்றுக்கொண்டானென்றும் கம்பராமாயா சாபம் பற்றி சுருக்கமாக பின்வருமாறு (6
''விலைமகள் அனைய நீயும் இருபதாம் நூற்றாண்டி தமிழகப் படைப்புகளின்
இனி, இருபதாம் நூற்றாண்டுப் இவ்விதத்தில் வெள்ளக்கால் சுப்பிரமணிய வரையிலான தமிழகப் படைப்பாளிகளை : நவீன நோக்கின் பின்புலத்தில் செல்வாக்கு அல்லது கருத்துநிலைகளின் அடிப்ப ை அவசியமாகின்றது. ஏனெனில் இவற்றிற்கன சம்பவங்களும் பாத்திரங்களின் செயற்பாடு
என்பதனாலாகும்.
இந்திய விடுதலை இயக்கமும்
நவீன படைப்பாளிகளுள் முன்பே சுப்பிரமணிய முதலியார், அவரைத் தொடர்ந் ஆகியார் தமது எழுத்து முயற்சிகளில் ஈ இயக்கங்கள் தீவிரமாகச் செயற்பட்ட க வெளிப்பாடாக , சமூகச் சீர்திருத்த ே பெண்ணுரிமை என்பன பற்றிய சிந்தனைகள் இடம்பெற்றன. இத்தகைய சூழலில்
இந்நோக்கிற்கமைவாக இதிகாசக்கதைகளை
அணுகியுள்ளனர்.

நபோது அவன் ஆயிரம்யோனி னம் கூறுகிறது. அகல்யை பெற்ற தறிப்பிடுகின்றது: ம் கல்இயல் ஆதி "2
ல்...............
படைப்பாளிகளிடம் வருவோம். பமுதலியார் தொடக்கம். அம்பை அவதானிக்கின்றபோது இவர்களது தச் செலுத்தியுள்ள இயக்கங்கள் டயில் அவற்றைக் கவனிப்பது மமவாகவே இதிகாசக் கதைகளும்
களும் மாற்றங்கள் பெற்றுள்ளன.
அகல்யையும் : னாடியாகவுள்ள வெள்ளைக்கால் து வந்த சு.து.யோகியார், வ.ரா. நிபட்டவேளை இந்திய விடுதலை காலமாகும். இவற்றின் முக்கிய நாக்குடன் பெண் முன்னேற்றம், D, அதற்காகக் குரல் கொடுப்பதும்
மேற்கூறிய படைப்பாளர்கள் -
, குறிப்பாக அகலியை கதையை

Page 16
அகலியை கதையை நவின நோ. வெள்ளைகால் சுப்பிரமணிய முதலிய வெண்பாவில் இந்திரனைக் காமநோய் (இயற்கைச் சூழலும் அவனுக்கு வர்ணிக்கப்படுகிறது) இத்தகையனான தவறாக நடக்க முயல்கின்றான் அகலியை கைகூடாதநிலையில் இந்திரனுக்கு அறிவு போலி நியாயங்கள் கூறி வலிந்து தன் போது அகலியை மூர்ச்சையடைகின்றாள்
"செம்மான் தனை பற்ற
அம்மான் பதறி உணர்
தினாது விடாவாறோ !
தனாது கருத்தை முடி திரும்பிவந்த கௌதமர் மூர்ச்சை தொ நிலையிலே தான் கற்பிழந்ததையுணர்ந்த கெளதமரும் மறுபடி மூர்ச்சை தெளிவித்
"நின்னை அறியாமல் நேர்மா உன்னி உனித் துன்புறல் த.
பொல்லாத வன்பழியும் போய் 6 என்றுரைத்து சாபமிடுகின்றார். ஆக, அகல் குற்றம் என்று கருதகின்றார் கெளதமர்; "உன்னி உனித் துன்புறல்', 'கல்லாதல்' - "தெளியாத தவறு எனினும் தீயேன் தன்பிழையையும் கெளதமர் பொறுமையைய
10

க்கில் முதன்முதல் அணுகியவரான மார் தாம் இயற்றிய 'அகல்யை ப மிக்கவனாகக் காட்டுகின்றார். துணைபுரிவதான விதத்தில் இந்திரன் அகலியையிடம் வந்து பசாகத்துணிகின்றாள். அம்முயற்சி
ரைகூறுகின்றாள். இந்திரன் பல்வேறு
கருத்தினை நிறைவேற்ற முற்படும்
நித் தின்னப் புகுந்த புலி
வு அற்று உறினும் - சும்மா தேவர்கோன் அந்தோ
த்தான்"31
ரிவிக்கின்றார் மூர்ச்சையுற்றிருந்த
5 அகல்யை மறுபடி மூர்ச்சிக்க,
து,
சசு நீங்க , அதை விர - துன்னியுள்
ஒழிய, நின்மே கல்லாக"32
மயை செய்தது அறியாமல் செய்த . (எனினும் அவரிடுகின்ற சாபம் - கொடியதே) ஆயினும், அகல்யை, தவறே" என்று கருதுகின்றாள்; ஆம் ஒப்பிட்டுப்பார்த்து, கௌதமரைச்

Page 17
செயல்' என்றும் 'உன்னை இகழ்தல் ஏன்
--
அவள் தன் மனைவியாவாள் என்றும் கூ மேற்கூறியவற்றை நோக்கும்போது ! நோக்கிற்கமைவாக அகல்யை தெரியவருகின்றது. இது தவிர, அகல்யைய முதலியன பற்றி அவர் எத்தகைய பிரச்
மாறாக, இந்திய விடுதலை 2 (மணிக்கொடி எழுத்தாளர்களுள் ஒரு பெண்ணுரிமை தொடர்பாக மிகுந்த ஆர். தாம் எழுதிய கோதைத்தீவு என்ற நாவலி உலாவவிட்டுள்ளார். சீதை, விதுரன், பே
முன்னிலையில் அகல்யை விசாரணை இடம் அகலியை தான் பெண் ஜன்மமாக இ நல்லது என்றும், ராமனின் பாதம் விரும்பவில்லையென்றும் தெரிவிக்கிறாள். தனது தகப்பன் ஆகியோருள் யாருடனும் தான் மறுபடி பெண்ணாக வேண்டியதில்லை முடிவில் கெளதமரைக் குற்றவாளியாகக் அகலியைவிட வ.ரா.வின் அகலியை ப புலப்படுகின்றது.
சுது யோகியார் படைத்த 'அகல்ய வெகு நுட்பமாகவும் தீவிரமாகவும் வெளிப்ப உடல், உளக் குற்றங்களற்றவள். இத்தகை போலும் கவிஞர் பெண் உரிமை தெ கூறுதற்கேற்றவிதமாக அகலியையின் வர

17 என்றும் கல்லுரு நீங்கிய பின் அறிக்கொள்கின்றான்.
முதலியார் நவீன உளவியல் ...
கதையை அணுகியுள் ளமை பின் கற்பு கெளதமரின் தண்டனை சினையையும் கிளப்பவில்லை. இயக்கங்களுடன் தொடர்புபட்ட வராகவும் விளங்கிய) 'வ,ரா', வங்கொண்டு உழைத்தவர். இவர் ல் ஒரு பாத்திரமாக அகல்யையும் மரி மகதலேனா ஆகிய யூரிகள்
பெறுகின்றது. விசாரணையின்போது ருப்பதைவிட கல்லாக இருப்பது ம் பட்டுப் பெண்ணாக மாற
மேலும் கெளதமன், இந்திரன், ம் தான் இனிவாழமுடியாதென்றும் லயென்றும் கூறுகின்றாள். யூரிகள் காண்கின்றனர். ஆக, இதிகாச லவிதங்களில் மாறுபட்டுள்ளமை
ாவில் அகலியையின் உணர்வுகள் இகின்றன. இதில் வரும் அகலியை கய நோக்குடன் செயற்பட்டதனாற் . தாடர்பாகப் பலவிடயங்களை
லாற்றை (முற்பட்ட காதல்

Page 18
தொடக்கம்) மிகவிரிவாக எடுத். பகுதிகள் எமது கவனத்தைக் கோருபவை விரிவாகத் தருவது பயனுடையது :-
'இவ்வண்ணம் பந்தய
ஏமாற்றி வந்
மெய்வண்ண நின்தந்
மின் உன்ன
தேவாதிதேவர் இத்
தீமை தடுக் 'ஒவ்வோர் மந்திரமும்
ஒவ்வோர் ! செவ்விதனைச் சிறை
தீர்ப்பாக தீர் கழுத்தினில் தாலிக.
சுருக்கிட்டு தூக்குமரத் தூக்கம்
தோன்றியல்
'யாரை நீ சொன்னாய்
அட , கெடுவா
வேரை அறியாதே
வெற்றிலை ை கற்புக் கனல்நான்;
காமச் சிறு அற்பம் நீ என்பால்
12

துரைக்கின்றார். இத்தொடர்பில் சில வயாக உள்ளனவாதலின் அவற்றை
த்தை
தவற்க்கு
தை
மனத் தந்தானே
கலையா?'
விலங்காய்நின்
வைக்கும்
ந்ததுவோ? கயிறேறச்
அழுத்தயிலே
மபோல் தா?'
ய், மதியில்லாய்
ய வேட்கின்றாய்
புழு நீ!

Page 19
-- அன்புரைக்க வந்தாரே
' - என்றுமில்லாப் பே
என் கணவர் இன்று கண்டேன் பேரி
என்று இணா
'காதலன் தான்
கற்பழித்த அவன் |
பொற்பழித்த
மாதரசை 6 மாநிலத்தார் ஏசலும்
என்றோ எல.
அன்பான நல் அழித்தாளை யான்
சொற் சாபம்
தூய்மையுற்றாள் என்ற
இகிற் சாபம் இசை வசையாய்ப் பே
தன்பிழையைக் தான் தீர்த்தாள், அவ்
என் பழியை, இசைப்பழியைத் தீர்ப்ப
13

யா?
ராசை
கொண்டாரே! அன்பம் யான்' ங்கிவிட்டாள்."
ரன், கணவன்
கான்
வேசையென
இறார்"
ன் மனையாளாய்
Dலறத்தை
அழையேன்
தீர்ந்ததனால்
தாலும்
தீர்ந்ததிலை, ராயிற்றே !
- சாபத்தால்
வளவே
என் குலத்தின்
1ளோ

Page 20
அலக்கணுற்று இங்கு அழுவாளை யான் இரங்கிப் பெற்றாலும் குலக் கொடியாய் குவலயத் தார் பாத்திரத்தின் அழுக் பால் அழுக்காம், பொய் உடலின் மாத்திரந்தான் குற்ற மதிகுற்றம் ஆகாதே அத்தன்மை அவள் பவத்து ஏமலந்தாள் எத்தன்மை என்றாலே இழிதன்மை போக தீத்தன்மை தெரியா சிறுமதலை தீண்டுவ தீத்தன்மை வேறாமே சிறுமதலைக்கு நெஞ் சறியாக நிலையழியாதோ? இ வஞ்சமகள் வாலிபத் வானரசைக் காதலித் அப்போதைக் காதல் இப்போது இப்பிழைய எப்போதும் இழிந்தன் எளிமையுறச் செய்த ஆதலினால் அகலின்
யான் ஏற்கேன்.!'' மேற்கோட் பகுதிகள் நீண்டுவிட்டதாம் தர்க்கரீதியான சிந்தனையும் கலந்து, அ உணர்வுகள் இவற்றினூடாக தத்ரூபமாக
14

அன்னவளைக்
ஏற்பாரோ? காலே
மெனில்
ரபாவம் அல்ல,
லன்?
பாதே!
தி
தால் மா? உய் வுண் டோ?
குற்றமெனில் இந்த இதில் தோள் நன்றே பாக பளாய்
துவே! รม
யினும், கௌதமரின் புலமையும் பன்றைய ஆணாதிக்கத்தின் ஆழமான வெளிப்படுவதனை அறியமுடிகின்றது.

Page 21
" 2
ஆக, இப்பகுதியில் இடம்பெறுவ பற்றிக் கூறியவையும் அவர் அகல்யை
முற்பட்டதை உணர்த்தி நிறகின்றன.
மேலும், மேலே கௌதமர் எழு ஏற்றதான விடையினை இராமரூடாக, கல் கருதி, அவற்றை முழுமையாக இங்கே
'அச்சொற்கேட்டான் ரா
'யாரை நீ செக பிச்சைச் சிறுதருமம்
பெரியோய் கொடுமைக்கு ஆட்
கொடுமை பார்த்தாயே கடுதிக்கும்
கனல் உண்ண நீயாகவே நினைத்து
நினக்காப் 2 பேயான நீ அவள் தன்
பெருமை கு ை சித்த வஞ்சம் அல்லாத
தேக வஞ்சம் பித்தநெஞ்ச முற்றாய்
பெரியவஞ்சம் அப்போதே வானரசைக்
காதலித்தாளா மெய்ப்போத முனிவன
வேட்டாயோ, வானரசன் காதலியாம்,
வகைமோசம்
* |
15

னவும் ஆரம்பத்தில் சு.து. யோகியார் - பயை ஒரு பெண்ணாகப் பார்க்க
சப்புகின்ற ஒவ்வொரு வினாவிற்குப் விஞர் முன்வைக்கின்றார் அவசியம்
தருகின்றேன். 34 மன், சான்னாய் இப்
=-11:பட்டியல் *
நீ பேசுவதோ? பட்டவளைக்
அ செய்து ள் படுமகவைக்
க் காண்பாயோ?
பழியுற்றாள்
மலத்தாயே! தாள்
ஆன தற்காப் ர நீ,
செய்தாயே!
ம்! அறிந்தும்,
வேண்டாதாய்?
செய்தாளாம்

Page 22
'// //
மானம் அழிந் மணங்கொண்ட போதி
விளையாட்டு விளையாட்டுத்தோழ
களை காட்டி கற்பிப்பாய் கருத்தில்
பாத்திரத்தின் பால் அழுக்காம், யாக
பேய்த்திறத்து பிழையுற்றாள் பெண்
சந்தனத்தைச் சதுகரிலே ஊற்றுவ 4
உந்தனுக்கு உரியை செய்தார்
எத்தன்மை ! இழிதன்மை போகாதா
இத்தன்மைத் இன்றேநான் கேட்கின்
தான் ஏமாந்த என்பாயேல், நீ
தான் கோழி ஏமாந்தாயே, தாழ்வு
முக்காலம் த முனிவன் நீ ஏமாந்தா
அக்கால் உ ஏமாந்ததும் ஓர் அற்பு
நீ வஞ்சத்து
" -- 16

கதிலையோ
னிலே? இப் பருவத்தில்
ன் அவன்!
அதில் குற்றம் லாய்.........
அழுக்காலே னறிவேன்
நின்னாலே பாவை
சேற்றுச் போல் .
இத்திருமகளை பிழைசெய்தார்!
பானாலும்
9
தருமத்தை
றேன்!
ாள் குற்றந்தான்
க்ெகுரல் கேட்டு வன்றோ? தானுணரும்
ல்
ன் அன்பால் தமோ?
ஆட்பட்டாய்,

Page 23
நினைவஞ்சித்தான் தே பாவம் சற்றேனும் இல்லாள்,
பழிகொண்டாள் ஐயை யார்குற்றம்? நின் குற்றம்,
அவன் குற்றம் அறமக சீர்குற்றம் உற்றதிலை,
சினக் குற்றம் செய்தா உடற்குற்றம் என்று சொன்னான்
உயர்முனிவன் ; அது உடற்குற்றம் எங்குவரும்,
உளக்குற்றம் இல் ை
கண்ணால் உனைக்கண்டாள்,
வானரசைக் காணவில் எண்ணத்து உனை ஏற்றாள்,
வானரசை ஏற்கவிலை தேகத்தால் நினைத்தழுவும்,
வானரசைத் தீண்டவில் போகத்தால் ஆருயிரும்
பொங்கி உனைத்தான் தன் கணவற்கு இச்சை
தானளித்தல் குற்றமென புன் கணவர் சொல்லும்
போத நெறிப்பொய் கள் ஒரு குற்றமும் புரியாள்
உயர் கற்புக்குற்றத்த பெருமைக்காய் இவ்வண்ணம்
பிழைசெய்தாய் போலு
17

கவன்
யோ!
களின்
யே?
து குற்றம் ;
லயென்றால்
அலை.
Dலை
தழுவும்!
னல்
ன்டாய்!
தின்
மநீ?

Page 24
நீ ஏற்க மாட்டாயே?
நினை ஏற்கக் தீயேற்குமோ வேள்வி
சிதை ஈரம் அவள் உன்னை ஏற்
அதுவன்றோ ஆதலினால் அடிபணி
அவள் பொறு காதலினால் அல்ல
கடமையினா போவாய், அவள் கா
விழுவாய், ஆக, இறுதியாகக் கூறியவற்றையும் 'அகல்யா' பற்றிக் கூறியவற்றையும் தெ அகல்யையை ஒரு பெண்ணாகப் பார் சுருங்கக் கூறின், சு.து.யோகியாரின் 'அகல் சிறந்த, பெண் விடுதலை - பெண் உரி இனங்காட்டுகின்றது என்பதில் தவறில்
மணிக்கொடிக் குழுவினரும்
இனி, மணிக்கொடிக்குழுவினர் கவனிப்போம். இதற்கு முன் மணிக்கொ பற்றிச் சிந்து நினைவுகூர்வதவசியம் ஓ தளத்திலே கூரிய சமூக நோக்குடன் வெ இவை, பாரம்பரிய இந்திப் பண்பாட்டின எனவே, இப் பின்னணியில் இதில் மறுவாசிப்பிற்குட்பட்டமை வியப்பிற்குரிய மேலைத்தேயச் சிறுகதை பரிச்சயமும் உ இத்தகைய மணிக்கொடி எழுத்தாள்
18

ச சொன்னது யார்?
இச
புகைதந்தால்? Sபாளேல்,
2ம் --- பெருந்தன்மை. இந்தே
மை வேண்டிடு நீ வெனில்,
ல் கடன் தீர்ப்பாய் பலில் புரண்டழுவாய்;
ஆரம்பத்திலே சு.தா.யோகியாரின் டாகுத்து நோக்கும்போது யோகியார், க்க முற்பட்டமை புலப்படுகின்றது. மயா' பாரதி பரம்பரையில் வந்தோருள் மை - கவிஞராக, சு.து.யோகியாரை
லை.
அகல்யையும் :
பார்வைக்குட்பட்ட அகலியையைக் டிக் குழுவினரின் சிறுகதை முயற்சி இவர்களது எழுத்துகள் யதார்த்தத் பளிப்பட்டவை. இவற்றினோரம்சமாக, மன விமர்சனத்திற்குட்படுத்தியவை. காசக் கதைகள் இவர்களிடம் மதன்று இவ்விதத்தில் இவர்களுக்கு உளவியலறிவும் கை கொடுத்துதவின. ருள் புதமைப்பித்தன், கு.ப.ரா,

Page 25
எம்.வி.வெங்கட்ராம் , பெ.கோ.சுந்தரரா கவனத்திற்குரியவர்களாகின்றனர்.
மணிக்கொடி எழுத்தாளருள் மு இரு படைப்பகள் தந்துள்ளவருமான புது சிறுகதை உளவியல் நோக்குடன் இயங்கவைப்பது. சாதாரணமானதொரு கொண்டவள் அகல்யை; எப்போதுமே கௌதமர். நீண்டகாலமாகவே அகல் இந்திரன் இவர்களது இத்தியாதி
கலைத்துவத்துடனும் கூடவே, கற்புப் வெளிப்படுகின்றது கதை இவ்வாற முடிவுறு
உள்ளே சரேலென்று அகல்யை கிடக்கும் காரியம் மிஞ்சிவிட்டது உடனே தம் மனை எடுக்கிறார். தீயில் பப் அவன் உடல் துடிதுடித் குற்றத்தின் பாரமே உரு நிற்கின்றான். 'அப் உலகத்துப் பெண் க சகோதரிகளாக நினைக் 'கண் ணே, அகல் ! சமயத்தில் உனது உணர்ச்சியற்ற கல்லா விட்டது? என்று அவ தடவிக் கொடுக்கிறார்.
19

ஜன், ந.பிச்சமூர்த்தி ஆகியோர்
க்கியமானவரும் அகலியை பற்றி மைப்பித்தனின் 'அகல்யை' என்ற இதிகாசப் பாத்திரங்களை பெண்ணிற்குரிய உடலுணர்வு வேத ஆராய்ச்சியிலீடுபடுவர் யைமேல் கண்வைத்திருப்பவன் இயல்புகள் வெகு நுட்பமாக பற்றிய அவரது நோக்குடனும் பகின்றது" ".
நுழைந்ததும் கோலத்தில் என்றறிந்தார். வியை வாரி ட புழுப்போல துப் பதறுகிறது. நவாக இந்திரன் பா இந்திரா! ளைச் சற்று கக் கூடாதா? பா , அந்தச் | உடலுமா ய்ச் சமைத்து ள்தலையைத்

Page 26
அவர் மனதில் ஒரு ஒரு புதிய உண்மை. உணர்ச்சி தேவனை
விடுகிறது. மனத்தூய கற்பு. சந்தர்ப்பவச களங்கமானால் . செய்ய முடியும்?"
மெளனம்
'இந்திரா, போய்வா' எ
அப்பொழுதும் அவர் ! தெளிவாகத் தெரிந்த அகல்யை? அவள் உள்ளத்தில் நி
இறுதி கூத்து கணவன்
பகைப்புலமாக நின்ற மேலே கற் புப் பற்றிய த வெளிப்படுத்தியுள்ள புதுமைப்பித்தன், நீராடியபோது இந்திரன் தன்னை பார்த்த கூறியபோது) கற்புப்பற்றிப் பிறிதொரு !
''தேம்பிக் கொண்டே தெரிவிக்கிறாள். அவ குடிசைக்கு விட வேண்டியிருந்த உயர்ந்த காதல் , அ அதன் சிகரமாக இரு
20

சாந்தி
பும் மிருகமாக்கி ப்மையில் தான் த்தால் உடல்
அபலை என்ன
ன்றார் கெளதமர்
மனத்தின் சாந்தி
து.
கழ்ந்த ஊழியின் வின் சாந்திக்குப்
அ.”?
தனது கண்ணோட்டத்தினை
முன்னரும் ஓரிடத்தில் (தான் மை பற்றி அகல்யை கௌதமரிடம் விளக்கம் அளித்துள்ளார். - நடந்ததைத் ளைத் தேற்றிக்
-- கொண்டு
து. அவளது தன் முடிவாக, தக்கும். அவள்

Page 27
கற்பு அவருக்கு உண்மையைத் தெரு,
அதுதான் மற்ற மனத்திலே ஏற்படும்
மேற்தந்துள்ள பகுதிகளுடன்
வாசிக்கும்போது பின்வரும் விடயங்கள் க
1. கற்பு பற்றிய நவீனகால வி
உளத்தூய்மையே முக்கியம் 6
ii. இயல்பான உணர்ச்சிகளுக்கு
ii. கெளதமரை மனிதாபிமானி iv. இயற்கை இகந்த நிகழ்ச்சிகள் நோக்குதல்.
V. பௌராணிகச் சூழலிலிருந்து
புதுமைப்பித்தனின் மற்றொரு ப ை
பெற்ற பின்பும் சாபத்திலிருந்து நீங்கிய
முதன்மைப்படுத்தி பாத்திர இயக்கங்களு மன உணர்ச்சி ரீதியில் - விளக்கமளிப்ப
''கௌதமனுக்கு தான் ஏற்றவளா
அகலிகைக்குத் தான் ஏற்றவனா என்
இத்தகைய குற்ற உணர்வுடன் சாபவிமோசு
இயங்குகின்றனர். தவிர, சமூகமும் அவர்க
இயங்குகின்றது. இவ்விதத்தில் பின்வரும் |
பொருத்தமானது:

ஒரு புதிய தரிவிக்கிறது.
ஆண்களிடம்
அருவருப்பு.
முழுமையாக அகல்யையை
கவனிப்பிற்குரியனவாக அமையும்.
ராக்கம் (உடல் களங்கத்தைவிட,
என்பது)
5 முதன்மையளித்தல்.
யாகக் காணுதல்.
ளை நீக்கி யதார்த்த நிலையில்
விடுபட முனைதல்.
டப்பான 'சாபவிமோசனம்', சாபம்
பின்பும் ஆன சம்பவங்களை
க்கு மனித உணர்ச்சிரீதியில் .
து.
என்பதை அகலியையின் கவலை
பதே கெளதமனின் கவலை''
நாத்தின் முற்பகுதியில் இருவரும்
களை அவதானித்துக் கொண்டு பகுதியை இங்கு எடுத்தாள்வது .

Page 28
"குளித்து விட்டுத் தி நோக்குடன் மன விட்டுக் கொண்டு ! கொண்டிருந்தாள். சந்தம் கேட்டது. ரிம் மாரோ? அவர்களும் வந்து கொண்டிருந்தார் கண்டதும் பறைச்சி போல் ஓடிவிலகி அவல் பார்த்துவிட்டுச் சென்ற 'அவள் தான் அகலி தூரத்தில் கேட்டது. அன்று அடிவயிற்றில் | பிறந்த சாபத்தீயை வ சுட்டன அவ்வார்த்தை அவள் மனசு 6 சுடுகாடுமாதிரி வெ! சிந்தனை திரிந்தது. " விமோசனம் கண் விமோசனம் கிடை! தேம்பினாள்.
'சாபவிமோசனத்தின் அடுத்த பகுதி நடக்கிறது. அகல்யையையும் சீதை புதுமைப்பித்தன். சிற்சில சம்பவங்கள்,

கம்பிக் குனிந்த சை இழைய
டந்து வந்து திரே மெட்டிச் ஜி பத்தினிகள்
நீராடத்தான் கள். அவளைக்
ஓயக் கண்டது
ளை விறைத்துப்
மார்கள்.
கை" என்பது கெளதமனுக்கு பற்றிக் கொண்டு விட அதிகமாகச்
கள்.
ஒரேயடியாகச் எது தகித்தது; தெய்வமே, சாப் *
டாலும் பாப யாதா?” என்று
பதினான்கு வருடங்களுக்குப் பின் யையும் சந்திக்க வைக்கின்றார் உரையாடல்களின் பின் இறுதியாக

Page 29
கதை முடிவுறும் பகுதி எமது கவனத்
''அக்கினிப் ப சொன் னாள். துடித்துவிட்டாள். அவர் கேட்டாரா? நி
என்று கேட்டாள். அவர் கேட்டார். ந என்றாள் சீதை அ ை அவன் கேட்டானா 6 அகலிகை. அவள் ம
வெறி தாண்டவமாடிய அகலியைக்கு ஒரு . ஒரு நீதியா? ஏமாற் சாபம் குடலோடு பிற இருவரும் வெகுநேர இருந்தனர். 'உலகத்துக்கு நிரூபிக் என்று கூறி மெதுவ சீதை. 'உள்ளத்துக்குத்தான் போதாதா? உண்மை நிரூபிக்க முடியும் அகலிகை. வார்த்தை

திற்குரியது: பிரவேசத்தைச்
அகலிகை
- ஏன் செய்தாய்?
1:54:".
என் செய்தேன்.
மதியாக. என்று கத்தினாள் மனசில் கண்ணகி
பது.
நீதி அவளுக்கு தறா? கோதமன் அந்த நியாயமா? ரம் மெளனமாக
க வேண்டாமா? ரகச் சிரித்தாள்
ன் தெரிந்தால்
யை உலகுக்கு மா ? என்றாள்
வரண்டது.

Page 30
நிருபித்து விட்டால் 2 உண்மையாகி விடப்
உ ள ள த . தொடவில்லையானால்? உலகம் எது? என்றாள் வெளியில் பேச்சுக்குர அவர்கள் திரும்பிவிட்டா அரண்மனைக்குப் ே வெளியே வந்தாள்.
வரவில்லை. ராமன் மனசைச்சுட்டது; தூசி அவளைச் சுட்டது ரதம் உருண்டது; உ சபதமும் சாய்ந்தது. கெளதமன் நின்றபடியே ஆழ்ந்தான். நிலை கான திரிசங்கு மண்டலம் கண்ணில்பட்டது.
புதிய யோசனை ஒன்று ! மின் வெட்டிப் பாய்ந்தது மனச் சுமையை நீக்க பந்தத்தை வருவிக் . ஒன்றை வரித்தால் க பசலைவிரல்கள் அ சுமையை இறக்கி விட
24

மட்டும் அது
போகிறதா ;  ைத த . = நிற்கட்டும்; 1 அகலிகை.
ல் கேட்டது.
எர்கள். சீதை
பாவதற்காக
அகலிகை
காலில் படிந்த
-ருளைகளின்
யோசனையில்
இது தவிக்கும்
அவன்
மனக்குகையில் 5து மடிந்தது. க்கி பழைய.
க, குழந்தை என்ன? அதன் வள் மனசின்
டாவா?

Page 31
-- உள்ளே நுழைந்தான்.
-- ------
அகலிகைக்கு பிரக்ஞை
மறுபடியும் இந்திர ந
வேண்டிய இந்த
மனத் திரையில் கொண்டிருந்தது. கெளதமன் அவளைத் த
கெளதமன் உரு.
இந்திரவேடமாகப்பட்டது
அவள் நெஞ்சு கல்ல
என்ன நிம்மதி!
கெளதமன் கைக்குள்
கற்சிலை.
அகலிகை மீண்டும் க
மனச்சுமை மடிந்தது.
கைலயங்கிரியை ந
மனித உருவம் பனிப்பாக வழியாக விரைந்து செ அதன் குதிக்காலின் வ பாய்ந்து கிடந்தது. அவன்தான் கௌதமன் அவன் துறவியானான்"
25

- மருண்டநிலை.
நாடகம் மறக்க
நாடகம்,
நடந்து
ழுவினான்
வில் வந்த
து அவளுக்கு. எய் இறுகியது.
கிடந்தது ஒரு
ல்லானாள்.
காடி ஒற்றை லை வனத்தின்
காண்டிருந்தது. கிரக்தி வைரம்

Page 32
மேலே சாபவிமோசனம் க
பகுதிகளுடன் ஒட்டுமொத்தமாக முழுக் இக்கதையிலிருந்து பின்வரும் விடயங்க
1. பாரம் பரிய இந் திய த கேள்விக்குள்ளாக்கப்படுதல். i. கதையின் பிற்பகுதி முற்பகுதி அவ்வடிப்படையில் எழுகின்ற எ iii. பாத்திர நடத்தைக ை அமைதிகாணாமல் சூழலுடன் ( iv. சீதையின் கதையூடாக, க கேள்விக்குள்ளாதல் (அதாவது
பரஸ்பர நம்பிக்கையும் அது இ ஆக, அகல்யை பற்றிய நவீன க முக்கியமானதொரு படைப்பு என்றே கூற ராஜ் கௌதமன் பின்வருமாறு கூறியுள்ள
'' சாப வ மே
பெருகிறவரை அகன் பௌராணிகப் பொ பிறகு அவள் ஓர் நூற்றாண்டுப்பெண்.
இந்து சமுதா மௌனமாய் அர
பெண்களில் ஒரு
பரிமாணம் இராமாயணத்தில் இ
26

தையிலிருந்து தரப்பட்டுள்ள கதையையும் வாசிக்குமொருவர்
ளை அவதானிக்க முடியும்: தர்மத்தின் முரண்பாடுகள்
தியின் விமர்சனமாக அமைவதும்
ழுப்பப்படுகின்ற சிக்கல்களும் ள இயல்பானவை என்று
தொடர்புபடுத்திப் பார்த்தல். கணவன் மனைவி உறவுநிலை
குடும்பத்தில் நிலவவேண்டிய ராமனிடம் இல்லாமையும் )
தைகளுள் 'சாபவிமோசனம் வேண்டும். இக்கதை தொடர்பாக மை இங்கு குறிப்பிடத்தக்கது' :
ச ன ம மிகை ஒரு ன், அதன்
இருபதாம்
இன்றைய யத்தில் ற்றுகின்ற ந்தி இப்
மூல
ல்லாதது.

Page 33
புதுமைப்பித் தனி கற்பனையின் அற்புத கொதிப்பைச் சுமந்து பெண்களின் பிரதிநித
காணப்படுகிறாள்'' மணிக்கொடி எழுத்தாளருள் பெண்ணி வெளிப்படுத்தியவரென்ற சிறப்பிற்குரிய நாடகமும் இதற்கு விதிவிலக்கன்று.
பெண்ணின் உணர்வுகளை - 6 எடுத்துரைப்பதற்கு வாய்ப்பாக, அகல் பிற எழுத்தாளர் குறிப்பிடாத சில
கு.ப.ரா. உதாரணமாக, கெளதமர் சித்திரிப்பதனூடாக குடும்பத்தில் ஆண்கள் அவர்களுக்குக் கொ சுட்டிக்காட்டுகின்றார். அகல்யையின் ஆ நிலையினை தோழியான - சா உணரவைக்கின்றார். தேவலோக வெளிப்படுத்தப்படுகின்றன. இயற்கைய விரகவேதனையை மிகுவிக்கின்றன. உணர்வுகளும் செயற்பாடுகளும் பின்
(இந்திரன் பின்பக்கமாக வருகி காவடிச்சத்தத்தைக்கேட்டு) அகலியை: ஆ . வாருங்கள்! என்னால் தாங்கமு. இன்பவேதனையை
பின் புறமாக இந்திரன் = பிரகிருதியின் குரல் வீரிட்டு ச பொருமல் பரவுகிறது. சந்திரா நிலவு மங்கி விடுகின்றது. வீசுகிறது. காட்சி இருண்டு ! ஒளி கொள்கிறது. 27

ன் சிந்தனை ப்படைப்பு மனதுள் சினந்து குமுறும் தியாக அகலிகை
என் உணர்வுகளை வைகுநுட்பமாக ரவர் கு.ப.ரா. இவரது 'அகலியை'
பெண்ணின் உரிமைகளை - நன்கு வியை வரலாற்றோடு தொடர்புபட்ட சம்பவங்களைக் கையாள்கின்றார். அகல்யை குடும்பவாழ்க்கையைக் பெண்களுக்குரிய இடத்தினை டுக்க வேண்டிய இடத்தனன் பூச்சிரம வாழ்க்கையின் அர்த்தமற்ற நதையூடாக, அகல யைக்கு ப் பெண்களின் உணர்வுகளும் பின் மாற்றங்கள் அகல்யையிடத்து இதைத்தொடர்ந்து அகல்யையின் வருமாறு விவரிக்கப்படுகின்றன. என்றான். திரும்பிப் பாராமல்
என்னைத் தாங்குங்கள் டியவில்லை இந்த
கைகளில சாய்கிறான் அடங்குகிறது. மெளனமான ன் மேகத்தில் மறைகிறான், திடீரென்று அலைக்காற்று மங்குகிறது. மறுபடி காட்சி

Page 34
நிலவு பர. இந்திரன் : அகலி அகலியை : (குரனை நீங்கள்? (பிரக்ஞை விலகி எழுந்து நிற் இது ? இந்திரன் மெது அகலியை மெதும் ஒளிவு மறைவு -
(கெளதமர்
மெஎ ன மா கட்டிக்கொ
பிரமித்து கெளதமர் : தூரநி அகலியை: நாள் அபராதம் செய்ய இந்திரன் பிரபே ! கெளதமர் : விரத இந்திரியங்களின் ! இந்தக் கதியானா உணர்வற்று இங் மொசல் போகிறேன் அகலியை: நான் ( இல்லையா? கெளதமர் : புனிதமாக்க வேண்டு உன்னைக் கரைே

வுகிறது.) யே! லக்கேட்டு) இந்திரன்ல்லவா 5 வந்தவளாகத் திம.ரென்று
கிறாள்) உங்கள் சூழ்ச்சியா
சு
பாகப்பேக
வாக ஏன் பேசவேண்டும்? என்ன இருக்கிறது?
பிரவேசிக்கிறார். அகலியை க ரிஷியின் கால்களைக எண்டு அழுகிறாள். இந்திரன்
நிற்கிறான்.
ல், நீ சிலமற்றவள்!
கயப்பிரக்ஞையடார் பவில்லை.
நான்தான் காரனாம் பங்கமடைந்தவளே! எந்த மதத்தால் நீ மெய்ம்மறந்து யோ அவைகள் அழிந்து கே கலபோல கிட நான
தி 1 குற்றவாளி.பா': கதிமோஷu)
காலம்
உன் னைட் எம். அன்பின் அடிச்சுவடுகள்
யற்றும்......
28

Page 35
முடிலில் இராமனால் அகல் இராமன் அகல்யையைப் பாராட்டுகின்ற உனார்கின்றார். த.ப.ராவின் படைப்பிலை பாலியல் மீறல்களுக்கு இயற்கை மற் கற்பிப்பதில் கவனம் செலுத்தியுள்ளமை
எம்.வி.வெங்கட்ராமின் 'அக இடம்பெறுகின்றான் கெளதமர் - சி 2-ரையாடல்களுடாகவும் மனப்போராட்டங் ஆகிய இருவரதும் மனட ணவுகள் ஆர் கதை இவ்வாறு முடிவுபெறுகின்றது".
அகலிகை நீ மன குற்றமும் செய்யவி ஆத்திரப் பட்டு வெட் டச் சொல்லிவிட களங்கம் அகலும் வ தீர்த்தயாத்தரை போ! வாட்டுமா? அகலிகை, குனி| நிமிரவில்லை, வாய்தி இல்லை. அவள் கெ. தர்மத்தை நினைத்து மனிதப் பிறவியாக இ கொடுமையை வெட்கினாள். மகா கணவரின் "உணர்ச்சி' கண்டு வெட்கின ஞானியான சிரகாரி ஏழு நாட்கள்
9) ?
29

வா
ய கல்லுருவம் நீங்குகின்றாள். மான். கெளதமர் தன் தவறினை
ஆழ்ந்து நோக்கும்போது அவர் றும் உளவியல் விளக்கங்களை
துலக்கமுறுகின்றது. லியை யில் சிரகாரி முக்கிய ரகாரி, அகல்யை - சிரகாரி கனடாவும் கௌதமர் அகல்யை ஓமாக வெளிப்படுத்தப்படுகின்றன.
ரமறிந்து ஒரு ல்லை. நான்
உன்னை கடன். உன் ரையில், நான் ய் வருகிறேன
நது தலை றந்து பேசவும் வட்கிவிட்டாள்.
வெட்கினாள் கருக்க நேர்ந்த
எண்ணி தபஸ்வியான அறிவற்றதைத் ாள். மகா யின் அறிவு உ ணர் ச ச

Page 36
அற்றதற்காக . அவள் உணர்
வெட்கம் அவள் வெட்கம் அ
வெட்டியது. சிலையென
மேற்கூறிய பகுதியை ச 'சாபவிமோசன' அகல்யையைவிட பாரம்பரிய இந்து தர்மத்தை கவனத்திற்குரியது.
மற்றொரு மணிக்கொடி எ எழுதிய, 'மாசறு கற்பினள்' சிறுகள் முரண்நிலையில் ஒன்றுபடுகின்றன உள் உணர்ச்சியை நாசூக்காக கெளதமன் அகல்யையின்
அதேவேளையில் அவளது உள்ள நடக்க, அகல்யை தன் உட கௌதமனின் தவ நாட்டத்திற்கு உ இருவரும் இயல்பான உள்ளத்துக கட்டுப்படுத்த முற்படுகின்றனர். வரவும் செயலும் நிகழ்கின்றன.
'அட, சண்டா கெளதமன்
இந்திரன் ஓடி

-----
வெட்கினாள். வெட்கம்
ச்சியை வெட்டியது. அறிவை வெட்டியது. வள் சிந்தனையை அபலை அபலை வநின்றுவிட்டாள்
அவதானிக்கும்போது (புதுமைப்பித்தனது ) - (வெங்கட்ராம் படைத்த) இவ் அகலிகை ஆழமாகக் கேள்விக்குட்படுத்துவது
எழுத்தாளரான பெ.கோ.சுந்தரராஜன் (சிட்டி) தையில் வரும் அகல்யையும் கெளதமரும் எர். அதாவது இருவரும் தங்களது உடல், மறைத்துக் கொள்கின்றனர். ஞானியான அழகினால் மனந்தடுமாறுபவனாகவும் எக்கிடக்கையை அறிய முற்படுபவனாகவும் ல் உணர்ச்சியை வெளிப்படுத்தாமல். உரமூட்டுகின்றாள். எனினும், ஒரு கட்டத்தில் ணர்வுகளை வெளிப்படுத்தினாலும் மீண்டும் இத்தகைய சந்தர்ப்பத்திலேயே இந்திரன் தொடர்ந்து கதை இவ்வாறு செல்கின்றது. ரளா!
கோபக்குரல் துரத்த மறைந்தான். புத்தியும்
30

Page 37
னை
பொறியும் கலங்கிப்போன அகல் அப்போதுதான் உணர்ந்தாள். த கணவனை நோக்கிப் பாய்ந்தாள். 'ஸ்வாமி' ''சீ, துரோகி! உன் பாசம்! வார்த்தைகளில் மயங்கிய நா அல்லவா மூடன் ? எவ்வள சாதுர்யமாய் என் காமத்தை
கொண்டே என்னை விலக்கிவைத
விட்டாய் இவ்வார்த்தையின்
துன்பு
அவளைப்பாதிக்கவில்லை.
அந்த அபாண் டத்தில் அவ
உணர்விழந்து ஸ்தம்பித்துவிட்டாள் கோபம் முழுவதையும் வசைய பொழிந்து கெளதமன் அவ
தன்னையே நோக்கியவாறு நிற்ப ை
கண்டான்.
கற்சிலை போன்று அவள் கண். அவனைப்பழித்தன. 'இவ்வளவுதா உன் ஞானம்' இதுதானா நீ கா திருஷ்டி? அட அறிவிலி! இதற்க இவ்வளவு பாடுபட்டு எல் வற் றையும் துறந்து எ
31

-- உபட்டாள்.. -
சன் ---
5 5
= 5 5 5 5 95 5 5 இ த எ : 1
5 9
தக்
கள்
னள
லா
காக

Page 38
வாழ்வையும் பாழா அலறுவனபோல்
கண்கள். கோபம் தணிந் , நடக்காததை அறிந்த பிரமை பிடித்துவிடும்
அவனுடைய ஞானம்
மங் கிவிட் டது. பிடித்தவனைப் தள்ளாடிக் கொண்
சென்றான்" இதன் பின்னர், கற் சிலை சிலவருடங்களின் பின் இராமன் வருவது ஏற்கும்படி கௌதமரிடம் கூறுவ வெளிப்படையாக ஒத்துக் கொள்ள இடம்பெறுகின்றன. ஆக, பெ.கோ.சு தன் கதையை நடத்தியுள்ளார் எனலாம் கடுமையான குற்றச் சாட்டுகளுக தண்டனைக்குள்ளாவதும் கண்கூடு.
'மணிக் கொடி' எழுத்த
ந.பிச்சமூர்த்தியின் கவிதை படைப்
கூறுவதற்கொன்றுமில்லை. ஏனெனில், நோக்கின் வழியே வெளிப்பட்டுள்ளது ஆகியோரை முறையே ஆன்மா, புலன், நிற்கும் படிமங்களாகவே விளங்கிக்ெ
32

க்கிளாய்? என்று இருந்தன அவள்
து நடந்ததை , கௌதமனுக்குப் போல் இருந்தது.
மடிந்து திருஷ்டி பைத்தியம்
போல்
டு வெளியில்
போல் அகல்யை வாழ்வதும் - Sம் அகல்யையை பாராட்டி அவளை தும், கெளதமர் தன் தவறை யதும், அகல்யையை ஏற்பதும் கந்தராஜன் புதியதொரு தடத்தில் b. அத்தடத்தின் முடிவில் கெளதமர் 5 குள் ளாவதும், உள, உடல்
ாளர்களுள் மற் றொருவரான பான உயிர்மகள் பற்றி அதிகம்
அக்கவிதை சமயஞ்சார்ந்த தத்துவ 1. அகலிகை, இந்திரன், கெளதமர் மனம் என்பவற்றை உருவகப்படுத்தி காள்ள முடிகின்றது.

Page 39
திராவிட முன்னேற்ற கழகமும் ந
இனி, திராவிட முன்னேற்றக் கழக விதத்தில் மு.கருணாநிதி எழுதிய நள கவனத்திற்குரியது. குஷ்டரோகியான விருப்பிற்கமைய, தாசி வீட்டிற்குத் தலையிலே இந்திய பாரம்பரியத்தில் கற்புக்கரசிகள் வருபவள். ஆயினும், 'மு.க.வின் பார்வை மு விட்டுவிட்டுத் திரும்பிவரும் நிலையில் இயற் காதல் செயலும் நளாயினியிடம் விரகவேதனை நளாயினி இருவரதும் நீண்ட உரையாடலூடா கொண்டமைக்கான காரணம் வெளிப்படுகி
''குஷ் டரோகம் பிடி
கூடிக்கிடக்க எனக்கு வி
அவனோ என் னை -
அழைக்கின்றான். அ
கைநடுங் கிறது. ஆக அவனைத் தாசி வீட்டிற்கு என் அழகுக்கு ஆபத்து வ ஆவல் தீர்ந் தால்
எண்ணினேன்...'' தொடர்ந்து, கணவனை கூடை தூக்கிக்கொண்டு சென்றமைக்கும் கணவன் 5 கூறமைக்கும் (மேற்கூறியது போன்றே) காரல் புராணக்கதையின்படி, நளாயினி அடுத்த பிறப்
33

கனாயினியும்
கம் சார்ந்த எழுத்தாளர்கள் என்ற எயினி பற்றிய சிறுகதை நம்
தனது கணவனை அவனது
தூக்கிச் சென்றவளான நளாயினி, கள் ஒருத்தியாகக் கருதப்பட்டு முற்றிலும் வேறுபட்டது. கணவனை கைச் சூழலும், தோழி உலகாவின்
னயை ஏற்படுத்துகின்றன. உலகா - டாக, நளாயினி அவ்வாறு நடந்து
ன்றது; த் தவனோடு
விருப்பமில்லை.
ஆசையோடு
ணைக்கவோ
5வே தான்
அனுப்பினேன்.
வராமல் அவன்
சரி என்று
யிலே வைத்து தலையிலே ..
கடுமொழி கூறியபோது எதிர்த்துக் ணங்கள் கூறுகின்றாள் நளாயினி. பில் திரெளபதியாகப் பிறந்தவள்.

Page 40
அடுத்த பிறப்பிலே திரெளபதி ஐவ காரணம் முற்பிறப்பிலே அவள் தன் நிலையே என்று நளாயினி - இதயா
குறிப்பிடத்தக்கதே. ஆக, தி.மு.க எழு (ஏனைய தி.மு.க எழுத்தாளரது படை வெளிப்படுவது இயல்பானதே. மார்க்சிய இயக்கமும் .
மார்க்சிய அணிசார்ந்த ப 'ஞானி' இவரெழுதிய “கல்லிகை' என படைப்புப்போன்று உருவகப் பண்பு உழைப்போர் - உறிஞ்சிவோர், க உள்ளம், ஆண் - பெண் என்று உலகங்களுக்கிடையிலே இடர்ப்பப் மனிதனாகவே அகலிகை உரு 'பொதுவுடைமையாளனாகின்றான்) இந்நெடுங்கவிதையில் உரிய சந்தர்ப் வெளிப்பட்டபோதும் கவிஞரது அமைந்திருப்பதால் அகலிகை க அரிதாகவேயுள்ளது. பெண்நிலைவாத இயக்கமும் நளாயினியும்
நவீன தமிழிலக்கிய வளர் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களும் படைப்புகளின் முகிழ்ப்பாகும். இத்தல் சித்தரிப்புக்களும் இந் நோக்கி அவதானிக்கமுடியும். இவ்விதத்தில் !

ரோடு குடும்பவாழ்வு நடத்துவதற்குக் கணவனோடு சுகவாழ்வு வாழமுடியாத உரையாடல் ஊடாகக் கூறப்படுவதும் ஒத்தாளரான கருணாநிதியின் படைப்பு, டப்புகள் போன்று) பகுத்தறிவு ரீதியில்
புகலிகையும் டைப்பாளிகளுள் கவனத்திற்குரியவர் ர்ற நெடுங்கவிதை ந.பிச்சமூர்த்தியின் டையது. வேதகாலந் தொடக்கமாக ஆதிக்கம் - அடிமைநிலை, உடல் . பிளவுபட்டு நிற்கின்ற இருவேறு டு நிற்பவன் மனிதன். இத்தகைய வகிக்கப்படுகின்றாள். (இராமன்
அகலிகை கூற்றாக வெளிப்படும் பங்களில் அகலிகையின் உணர்வுகள்
நோக்கு மார்க்சியம் சார்ந்து என்ற பெண்ணை இனங்காண்பது
ம் அகல்யையும் சீதையும் - -
ச்சிப் போக்கில் எண்பதுகளளவிலே
ளான்று பெண்நிலைவாத நோக்கிலான 5 சூழலில் இதிகாசப்பெண் பாத்திரச் ற்கமைவாக இடம்பெறுவதனை பிரபஞ்சன், அம்பை ஆகிய இரு

Page 41
எழுத்தாளர்களும் கவனத்திற்குரியவர்கள்.
மேற்கூறிய இருவருள் பிரபஞ்சன் குறிப்பிடத்தக்க சிறுகதை, நாவல், கதை சிலவ பெண்' என்ற தலைப்பிலான தொகுப்பு மு. முன்னுரையில் பிரபஞ்சன் பின்வருமாறு எழுது
"பெண் விடுதலை குறித்து கவலைப்படுகின்றேன்? என் பற்றி கவலைப்படுவதா விடுதலை பற்றியும் கவலைப்படுகிறேன். பெண் யின்றி ஆண்விடுதலை இல் ஆண் ஒவ் வொருவனும் வகைகளில் அடிமைப்பட்டிரு சமூக அடிமைத்தனம் பெ 41 அடிமைத் தனம் என் ப அவைகள் . இங்கு | * ஒவ்வொருத்தியும் சமூக அடி
பொருளாதார அடிமைத்தனம் ஆண் அடிமைத்தனம் என்க சக்திகளுக்கு அடிமைப்பட் கடந்த பத்தாயிரம் ஆண்டு பேசப்பட்ட மொழிகளெல்லா மொழிகள். இனி இந்தத் தொ! போவது பெண்கள் பெ
மொழியில் பேசப் போகிறா மேற்குறித்த தொகுப்பிலுள்ள கதைகளுள் : ஆகிய மூன்றும் இங்கு கவனத்திற்குட்படுகின்
'அகலிகையில் கதை முடிவில் விசுவாமித்திரன் ஆகியோருக்குமிடையிலே முக்கியமானது. அது அவ்வாறே இங்கு தரப்
35

பெண்நிலைவாத நோக்குடன் ற்றைத் தந்துள்ளவர். இவற்றுள் க்கியமானது. இத்தொகுப்பின் தியுள்ளார்.
நான் ஏன் விடுதலை ல் பெண்
நான் விடுதலை லை. இங்கு
இரண்டு க்கின்றான். பாருளாதார வைகளே
பெண் மைத்தனம்,
கூடுதலாக கிற மூன்று டுள்ளாள்...
காலமாக ம் ஆணின் பரில் பேசப்
ண்களின் மகள்.' அகலிகை, சீதை, நளாயினி றன.
அகலிகைக்கும் இராமன் நிகழும் உரையாடல் மிக படுகின்றது;

Page 42
'அம்மா, நான் தசரத ரா
'கோசலை மைந்தன் என்
'தாங்கள் பாவம் இழைத்
அகல்யா பல ஆண்டுகளு.
விஸ்வாமித்திரனைக் கண்டு இருந்த அத்தனை பேரின் ( சிரித்தான். தான் பாவம் செய்தேனா? எனக்குச் செய்த பால்
மணந்த கௌதமன் பாவத்தை விடவா?
ரிஷிகள், அவர்களின் ப புறம் பேசுவதால் செய்கிற நான் பெரிய பாவம் செய்
விஸ்வாமித்திரன் க
விழச்சொன்னான்.
'பெண்ணே மணாளன் இ
ஒருத்தனை மருவியது கு
எவன் எனக்கு மணாளன் சூடிய ஒரு காரியத்தானே ஏற்க வேண்டுமா? கேவ
தோண்டி . கனிகள் பறிக்கல் தர்ப்பைப்புல் கொய்து வைக் இந்தக் கெளதமனுக்கு
எனது உணர்வுகளைத்
36

ஜகுமாரன்'' கறு சொல்வேன்!” ததீர்களாமே!'' க்குப் பிறகு சிரித்தாள்.
3 அவனுக்குப் பின்னால்
முகத்தையும் பார்த்துச்
என் தந்தை பிரம்மன் வத்தைவிட என்னை எனக்கு இழைத்த
இந்த அரண்யத்து பத்தினிகள் இப்போது
த பாவத்தை விடவா, வது விட்டேன்.
ண் களில் நெருப்ப
கருக்கையிலே நீவேறு
ற்றம்.
ன்? எனக்கு மாலை ஐயோ, நான் அவனை
லம் கிழங்குகளைத்
வும், யக்ஞங்களுக்குத்
Eக சிஷ்யன் போதுமே!
மனைவி எதற்கு?

Page 43
தட்டித் திறந்த முதல் ஆண், என். அவன் பௌருஷத்தைத் சீண்டி அல அவனுக்கு உணர்த்தியவளும் நா ே என்னைத் தேடிவந்தது ? இல்லை ந அழைத்தேன். என்னைக் கிழி! என்னை பசியாற்று! பசியாறு என்று ஓன் அழைத்ததே நான்தானே . விஸ்வா மனைவி இன்னொருவனுடன் உற கூடாதே என்கிற அச்சத்தில் ஊர்ப்பெண்களுக்கு நீதி உரைக் இந்திரன் பத்தினி இந்திரனே க கெளதமன் நயவஞ்சகத்தால் என்னை கள்ளரிஷி; என் மேனியை கெள் ஒருபோதும் நுகர்ந்தது உண்டா? கற்பூரச் சுவையை அந்த மெழுகு அ என் மேனியின் நுட்பங்களை அந் கண்டிருப்பானா? வாழ்வில் ஒரு தேகத்தின் சங்கீதத்தை அவர் கேட்டதோ ஒரு முறையேனும்? என் அரிந்தவனே கெளதமன். பசுவு முழுத்தேங்காய்?' ராமன் தனக்குள் மகிழ்ந்து ! தாடகையை நியாயமற்றுக் கொல் விஸ்வாமித்திரன் அகல்யாவுக்கு கவிழ்த்து நிற்பது அவனுக்கு
தோன்றியது.
பாட்

மயாக -
து இந்திரனே! வன் புருஷனை ன! இந்திரனா ானே அவனை பப்புசி! என்னில்
லை வைத்து நித்திரா! உன் வு கொள்ளக் ம் அழுந்தி, க்காதே நான் என் புருஷன் ரக் கையாண்ட ரதமன் நாசி
என் இதழின் றிந்திருக்குமா? தே அந்தகன் முறை? என் ன் காதுகள் ன் சிறகுகளை க்கு எதற்கு
கொண்டான்.
லச் சொன்ன முன் தலை நியாயமாகத்

Page 44
மேற்கூறியவாறாக, பெண்நிலைவாத 8 முற்கூறப்பட்ட கதைகளில் வரும் உணர்வுகளை வெளிப்படையாகவும் அ
அவதானிக்கின்றோம்.
இவ்வாறே பிரபஞ்சகன் கல் நெருப்பாகத் திகழ்கின்றான் படை இழிவுபடுத்திய இராமன் அக்கினிப்பிரலே அவ்வேளை நடைபெறும் நிகழ்ச்சியும்!
"ராமா....... நான் அக்னிப் வேண்டுமா? "ஆம்...... என்னை விட்டு
அரண்மனையில் நீ சுத்தமா. நிருபிக்கவேண்டும்." நல்லது நான் நிரூபிக்கிே விட்டுப்பிரிந்து இருந்த காலதி இருந்தாய் என்பதை எப்படி 'என்ன? அதிர்ச்சியில் கால ஆண்களின் முகம் இறுகிய சீதா சாவதானமாக லட்சும லட்சுமணா, அண்ணனின் உ
தீயை வளர்த்து...... எதற்கு
ராமன் அவனுடைய தூய்ன
செய்து நிரூபணம் செய்ய' எனினும் இராமனது சந்தேக சுபாவம் தொடர்ந்தன. ஓரிரவு அவன் தாங்காத

நாக்கில் பிரபஞ்சகன் கண்ட அகல்யை
அகல்யைகளைவிட தனது மன
ஆக்ரோஷத்துடனும் வெளிப்படுத்துவதை
அட 'சீதையும் இரு சந்தர்ப்பங்களில் வீரர்களுக்கு மத்தியில் சீதையை வசம் செய்யும்படி கட்டளையிடுகின்றான். ம் உரையாடலும், பின்வருவன: பிரவேசம் செய்தே ஆக
நீங்கிய பிறகு, ராவணன் கத்தான் இருந்தாய் என்பதை
றேன். அதுபோல், என்னை இதில், நீ தூய்மையாகத்தான்
நிருபிக்கப் போகிறாய்?" ம் உறைந்தது சுற்றி நின்ற
து.
ணனிடம் சொன்னாள்.
ண்மைத்தம்பியே, இன்னொரு -அண்ணி? மயை, அக்கினிப் பிரவேசம்
றம் சந்தோஷமற்ற நிலையும் பின்பும் நிலையில் கதை முடிவில் பின்வரும்

Page 45
சந்தேகம் நிகழ்கின்றது. 7 ''ராமா ....... ஏன் உறங்கவில்லை
உனக்கு?
மன விசாரப்
சக்கரவர்த்தி ராமனுக்கு விசாரம் உலகம் , என் முன் என்னைப் புகழ் இகழ்கிறது. கேவலமாகச் சிரித்து 'ஏன் உன்னை இகழவேண்டும் ?
மாற்றான் மனையில் பத்துமாதா சேர்த்துக் கொண்டானே பேசுகிறார்களாம். இந்தக் குழந்தை அல்லனவென்றும் சொல்கிறார்கள் சீதா ராமனின் முகத்தை பார்த்த புழு ஒரு புழு அங்கு ஊாந்தது. சீத் உடம்பெல்லாம் நடுங்கியது. அவன் தொட்ட இடம் எல்லாம் எல்லாம் எரிந்தது அவளுக்கு. இவனா எனக்குத் துணை? இ இவனா என் ஆண்? உடம் சீதாவுக்கு . 'சீதா என்ன யோசிக்கிறாய்?
இனியும் புழுதியில் புரண்டு : வேண்டுமா என்று யோசிக்கி அன்று இரவே, தன் குழந்தை கொண்டு வெளியேறுகிறாள் சீ ை
பிரபஞ்சனின் (மேற்கூறிய பாத்திரங்கள் போன்று) ம
39

-. என்ன நேர்ந்தது.
- - -
ஏன்?
ழகிறது. என் பின்னால் துப் பேசுகிறது.
ங்கள் இருந்தவளை
என்று ஜனங் கள கள் என் குழந்தைகள்
ளாம்
தாள்.
தாவுக்கு அருவருப்பாக
அவன் படர்ந்த இடப்
வனா என் புருஷன்? பெல்லாம் கூசியது
.. --- -"
சாக்கடையில் நீராட
றேன். தகளை அழைத்துக்
த.
'நளாயினி' கதையிலே ன உணர்வுகள் சிறப்பாக

Page 46
வெளிப்படுத்தப்படவில்லையாயினும்,
ஈடுசெய்துள்ளது. அது இதுதான்:
"பெண்ணே, நீ உத்தமி . பத்தினிகளுக்கெல்லாம் நீயே பெண்களுக்கெல்லாம் வழிக தகுதி உனக்கே உண்டு. ந
எனக்குச் சிரிப்புத்தான் வந்து ஏன் சிரிக்கிறாய்? "உன் பாராட்டுக்களால் என
முடியுமா? உன் இழப்புத்தான் என்ன?
வாழ்க்கை சகோதரி வாழ்க்
தமிழில் பிரக்ஞைபூர்வமாக பெண் எழுத்தாளர்களுள் முதலிடம் படைப்புகளை கலையழகுடன் எழுதிய எழுதிய சிறுகதையான 'அடவியில் சீன மறுவாசிப்பிற்குட்படுகின்றாள். 'அடல் கதைக்குள் கதையாக சீதை வரலாறு (பிரபஞ்சன் கதையில் வருவது போன்று உறவினரதும் செயற்பாடுகள் சீதை தூண்டுகின்றன. வழியில் அவள் இ இவ்வாறு முடிவுறுகின்றது :
"இன்னுமா என்மேல் ே சோகங்களை அனுபவி பகடைக்காய் வாழ்க்கை
சோர்ந்து விட்டேன். த

கதையின் முடிவு அக்குறையை ஓரளவு
பதிவிரதா சிரோன்மணி பதலைவி.நியே வாழும்
காட்டி, தெய்வமாகும்
நளாயினி நீயே கற்பரசி
தது
5 இழப்பை இட்டு நிரப்ப
கை என்றேன் நான்"
பெண்நிலைவாத நோக்குடன் எழுதிய டம் பெறுபவரான அம்பை, தமது பவரென்ற பெருமைக்குரியவர் அம்பை தெ முற்றிலும் புதியதொரு கோணத்தில் வியில் நிகழ்காலத்தில் நிகழ்கின்ற ப ஒரு பெண்ணால் எழுதப்படுகின்றது. ) சந்தேகம் மிகுந்தவனான இராமனதும் கயை நீண்ட நடைப்பயணத்திற்குத் இராவணனைச் சந்திக்கிறாள். கதை
மாகம்? எத்தனையோ
பத்துவிட்டேன்.
க வாழ்ந்து விட்டேன்.
ளர்ந்து விட்டேன்.

Page 47
நாற்பது வயதைக் கடந்துவிட்டேன். இப்போதுதான் ஒரு பெண்ணுக்கு நண்ப தேவை உடல் மாற்றங்களால் அல்லலுறு அவளைத்தாங்க அவளுக்குச் சேவக செய்ய, உற்சாகமூட்ட, தூரத்தில் நின் அவளை ஊக்கப்படுத்த சீதை கீே
அமர்ந்தாள். “எந்தத் தருணத்திலும் நான் நட்ன மறுத்ததில்லை. போருக்கு முன் பூ செய்யவிரும்பினான் ராமன். இருவர்தா பூசையை நடத்தித்தர முடியும். ஒன்று வா இன்னொன்று நான் வாலியைத் த
கையாலேயே கொண்றாகிவிட்டது. எஞ்சிய . நான் எனக்கு அழைப்பு விடுத்தான், நா சென்றேன். அவன் விரும்பி வாழ்த்தினான் என்றான். சீதை முதல் முறையாக அவனைப் பெயரி
'இராவணா சொற் கள் என்
சோரவைக்கின்றன. மொழி என்னை மு
போடுகின்றது. உடலால் பிணைக்க
இருக்கிறேன்."
ராவணன் சிரித்தான். "உடல் தான் சிறை உடல்தான் விடு
என்றான்.

'', இ. 2 2 2 2. 4 ட் 5 2 5 5 2
டுதலை'
ப்பட்டு
மடக்கிப்
னைச்
ட்டு விளித்தாள்.
-- 78.;-II ..

Page 48
'பார்' என்று தன் 'பார்வதி மல்லாந்து இரு கொங்கைகளை
முகடுகளைத் தந்த அபூர்வ வாத்தியம் கற்பனையில் தேட தேவியின் உடம்பில் ஒரு கையால் தூக் நீ எளிதாக ஆள மு
1
கற்றுத்தர முடியும் உனக்காகப் டே
இசையையா தர தருகிறேன் உன்
வனமெங்கும்
உடைப்பெடுத்துப்
வாத்தியமாக நிலை
வாழ்க்கையாக என
ருத்ர வீணையை அவள் பக்கம் நீட்
'அது கீழே தலைய
சீதை
ஏன்?
அது என் வாழ்க்
பந்தாடிய வாழ்க் கையில் எடுத்துக்

ருத்ரவீணையைக்காட்டினான். து படுத்திருந்தபோது அவள் ளக் குடங்களாக்கி அவற்றின்
திகளால் இணைத்தால் ஒரு - அமையுமே என்று எழுந்த ான்றிய இசைக்கருவி, இது ன் நீட்சி, சிவனின் வில்லையே கியவன் நீ. , இந்த வீணையை
மடியும் முயல்வாயா? எனக்குக்
ா? பார் செய்து தோற்றவன் மறுப்பேன்? நிதமும் பயிற்சி - குரவாக இருந்து. இந்த அந்த இசையின் ஒலி பாயட்டும். இதைச் சாதாரண னத்து விடாதே. இதை உன் ண்ணி இதை வாசி. இந்தா தன் மடியிலிருந்து எடுத்து
டினான். இலேயே இருக்கட்டும்" என்றாள்
கெ இல்லையா? பல கைகள் கை அதை நானாகவே என் கொள்கிறேன்" என்று விட்டு
42

Page 49
ருத்ரவீணையை
வைத்துக்கொண்டான் ஆக, தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் நிலை நின்று (நானறிந்த வரையில் மு. மறுவாசிப்பிற்கு உட்படுத்துகின்றநிலை
- மன - உணர்வுகள் உன்னதமான மு
பகுதி நன்கு புலப்படுத்துகின்றதென்பதில் இதுவரை கவனித்த படைப்புகளுடன் இ
சுவையானது; பயன்மிக் கது)
ஈழத்துப் படைப்புகளில் ..
இனி, ஈழத்துப் படைப்பாளர்க இதிகாசங்கள் நவீன நோக் முக் கியத் துவமற்றதொன் றாக. நினைவுகூரவேண்டியேற்படும். (இதற்கு ஏற்ற இடம் இதுவன்று). ஆயினும் இ சில படைப்பாளர்களை ஈர்த்துள்ள கணிசமானோர், தமிழ் நாட்டுப்படைப் நவீன இலக்கியப் பிரக்ஞை காரன் ஈடுபட்டுள்ளனர் என்பது முதலிற் கல்
இவ் ஈழத்து எழுத்தாளருள் | சிறுகதையான 'உள்ளும் புறமம்' சாபவிமோசனத்துக் கப் பின் அ மனப்போராட்டங்களை - உடல் சார்ந்
• உளவியல் நோக்கில் சிறப்புற வெளி
4:

* தன்
மடியில் சீதை. ஒரு பெண்எழுத்தாளர் பெண் என்ற நன்முதலாக) இதிகாசபாத்திரங்களை பில் பெண்ணொருத்தியின் சீதையில் றையில் வெளிப்படுவதனை மேலுள்ள > ஐயத்திற்கிடமில்லை. (இவ்விதத்தில் ப்படைப்பினை ஒப்பிட்டு நோக்குவதும்
ள் பற்றிக் கவனிப்போமாயின் இங்கு கிலே பார்க்கின்ற போக்கு
உள்ளமையை முதலில் ரிய காரணங்கள் பற்றிச் சிந்திப்பதற்கு பதிகாசப் பாத்திரங்களுள் அகல்யை மை கண்கூடு. இத்தகையோருள் பாளர்போல் முற்காரணங்களாலன்றி னமாக மட்டுமே இம் முயற்சியில் பனத்திற்குரியது.
முதலில் மு.தளையசிங்கம் எழுதிய ,
கவனிக்கப்படவேண்டியது. இது, கலிகைக்கு இருக்கவேண்டிய த, உளஞ்சார்ந்த போராட்டங்களை ப்படுத்துகிறது. அகல்யை மட்டுமன்றி
... :

Page 50
கெளதமரும் அவ்வாறேதான் அணி எல்லாப் படைப்பாளிகலிருந்தும் வேறு கெளதமர் ஆகியோரது செயற்பாடுக அது கதையின் பலமாகவும் பல அவதானிக்கலாம் கதையின் முடிவு
''அகலிகைக்கு இல்லாத அவளுக்கு
கெளதமராகவே சளிந்ததடங்கள் இப்போ பதிந்த மூலைக்குள் அவ சிங்கம் முதல் மு
பரவித் தெரிந்தன. வரலாம். உருவத்தில் தான் வெண் டுமென்ற
அவளுக்கில்லை. த
கெளதமரை அவ எல்லாமாகவும் ம
கனியாக இருந்தா சில்லையூர் செல்வராசனின் 'அகலி இன்னொரு தளத்தில் இயங்குகின்ற பின்வும் இந்திரன் பற்றிய பயம் அ நாடிவரும் கெளதமரை இந்திரனாக எழுதுவதை கௌதமராலோ அவள் பெருந்துயரமாகின்றது.

வகப்படுகின்றார். ஆயினும், ஏனைய பட்டு வேதாந்த நோக்கிலும் அகல்யை ளை எழுத்தாளர் அணுகுகின்றபோது வீனமாகவும் அமைந்துவிடுவதை
இவ்வாறு அமைகின்றது". இப்போது எதுவும் த இருப்பவை எல்லாம் இருந்தன. முற்றத்தில் முழுப்பிரபஞ்சத்திலும் கிருந்தன . ஆசிரம ளே நிறுவி வழிபட்ட முழுப்பிரபஞ்சம் வரை இனிமேலும் கெளதமர் ஆனால் அந்த
ன் அவரைக்காணம்
கட்டாயம் இனி தன்னைக் கல்லாக்கிய ளோ கல்லாக்கவும் சாற்றி விட்டுத்தானும்
ள்"
கைசாபம்' (கவிதை நாடகம்) து. 'சாபவிமோசனம் பெற்ற வளைவிட்டு அகலவில்லை. தன்னை
நினைப்பதும் அத்தகைய நினைவு காலோமாற்றமுடியாதிருப்பதும்

Page 51
இறுதியில் அஃது - சாபமிடுகின்ற நிலை நாடகத்தின் முடிவு இதனை நன்குவிளக்
கெளதமர்: உண்மைய யான் உன்கணவன் உ அகலிகை: பெண்மை பேடியே ஓடிவிடு. கெளதமர் : என்ன உரை நம்பச் செய்திடுவேன்!
அகலிகை : பன்னி உறு. பகர்ந்தலும் ஐயம் அக யான் என்செய்வேன். (தாழ்ந்த குரலிற் தனக்கும் ஐயன், எனைமணந்த நாடிடினும் அந்தக் க நிழற்பட்டென் சிந்தை, இ உடல் இறுகிக் கல்லாகிப் இடுசாபப் பொல்லாங்கு புதுச்சாபம் ; கற்சிலை ய கெளதமர்: (தாழ்ந்த கு தன்வினை, என்றும் தன் யான் முன்னை அகலில தீ மூண்டெரிந்து பின்னப் பின்னியது. யான் அவன் சபித்தேன். இன்றவன் .
கல்லானேன். மஹாகவி படைத்த அகலிகை பி அதாவது, அகலிகை, கௌதமரின் சாபங்கா எப்போது அறிகிறாளோ அப்போதே த கௌதமர், நடந்த தவறு கண்டு சற்றேனும் இந்திரன் தான் செய்த தவறிற்காக, வதைபடுகின்றான். அதுவே அவன் அறை
45

மயை உருவாக்கிவிடுகின்றது தம் ". இலே கௌதமன்
ண்மை இது. கனன்றெழுமுன்,
பத்தினி, நீ எனை
தியுரை பலவாய்ப் லாது! ஐயையோ
அன்பன், எனை ரிநாளின் அவல நட்குகையிற் சிக்க, ப போகும், கணவர் 5 போய் அகலப் பான்! ரலிற் தனக்குள்)
னைத்தான் சூழும்; கை மேல் மூட்டிய பொழுதில் எனைப் மள அந்நாட் ஈபித்தாள்,
பிறிதொரு தளத்தில் நடக்கிறது ;- மரணமாகவன்றி தான் தவறியதை . நானும் கல்லாகிவிடுகின்றாள். ம் கவலைப்படாதவராகவுள்ளார். - தனது மனச்சாட்சியினால் -ந்த புண்ணாகின்றது.

Page 52
இ.இரத்தினம் எழுதிய 'பாபவிமோ அகல்யை பற்றிய படைப்பு வ.ரா.வின் நீதிமன்றமொன்றிலே இந்திரன், விசாரிக்கப்படுகின்றனர். வான்மீகி, முதலியார் ஆகியோர் சாட்சியம் செ நம்புவது என்று சபையோருக்குத் தெ அநீதி பெண்ணொருத்தியூடாக நாடக ஆயினும் நாடகத்தின் அடிப்படைக்க என்பதே (ஆயினும், ஆழ்ந்து குற்றமுள்ளவள் என்ற கருத்திற்கும்
ஈழத்துச் சிறுகதை முன்னே பிற்காலத்தில் இந்திய தமிழ்ப்பண்ப எழுவர்' பற்றி எழுதியுள்ளார். அகம் நோகிலேயே அணுகப்பட்டுள்ளனர். பாரம்பரிய நோக்கினை மீள வற்பு என்பது தவிர விதந்துரைக்க வே
அண்மைக்காலத்தில் ஈழத்தி படைப்புகளுள் இரண்டு கவனத்தி 'அகலிகை' (நாட்டுக்கூத்து) கெளத அவ்விருவருக்குமிடையில் காரசார செய்வது பாராட்டிற்குரியதேனும் இ
''கேளும் கெளத மனைவியைக் கற் நோக்கத்தோடு இ

சனம்' என்ற (வானொலி நாடகம்) படைப்புப்போன்றே சுவாரஸ்யமானது. கௌதமர், அகலிகை ஆகியோர் கம்பர். வெள்ளக்கால் சுப்பிரமணிய சால்கின்றனர். சாட்சியங்களுள் எதை ரியவில்லை. பெண்ணுக்கிழைக்கப்பட்ட ந்தின் பிற்பகுதியிலே கூறப்படுகின்றது. நத்து உண்மையை அறிய இயலாது நோக்கும் போது, அகலியையே
| இடமுள்ளது). ாடிகளுள் ஒருவரான சம்பந்தன் தமது ராட்டில் பிரசித்திபெற்ற காவியமகளிர் மயை உட்பட அனைவரும் தெய்வீக
இவ்விதத்தில் சம்பந்தன் இந்தியப் றுத்துகின்றவராகக் காட்சிதருகின்றார்.
றதுவுமில்லை. பல் வெளிவந்த அகல்யை தொடர்பான ற்குரியன இவற்றுள் தேனூரானின் மர் இந்திரன் சந்திப்பை உருவாக்கி மான வாக்குவாதத்தை இடம்பெறச் றுதியில் இந்திரன், கௌதமரிடம் 2 ம முனிவரே, உமது பெழித்து பழிவாங்கும்
ங்கு வரவில்லை.
மான

Page 53
மூவுலகும் அகலிகை என்று போற்றவே இ
ஆடினேன்'' என்று கூறுகின்றபோது அப்படைப்பின் முக்
மற்றொன்று, ந.பார்த்திபன் என் சிறுகதை இக்கதையில் வரும் அகலிகை ! கெளதமருக்கு அவரது தவறை (சாமக்கே சென்று, இந்திரனுக்கு வாய்ப்பளித்தமை) தன் தவறையும் அகலிகையின் தூய்மையை இவற்றாலும் பின்வரும் காரணத்திற்
முடிவிற்குவருகின்றார்.
பிற்காலத்தில் தொழிலுக்காக மதத்திற்காக வசதி எல்லாம் நல்ல பெண் களையும் கன்னிகைகளையும் நேரத்திலெல்லாம் எ காரணமாக வைத்து பிரிச்சிடுவார்கள். இளம் வாழ்க்கையே இருக்காது போனாலே தவி காரணங்களை யெல் கணக்கெடுக்காமல் எத்
47

யை புனிதவதி இந் நாடகத்தை
கியத்துவம் குன்றி விடுகின்றது. பவரெழுதிய அகலிகை என்ற தான் சாபம் பெற்ற வேளையில்,
காழி கூவியதனை அறியாமல் சுட்டிக்காட்டுகின்றாள் இதனால் பயும் கெளதமர் உணர்கின்றார் காகவும் சேர்ந்து வாழும்
சாதிக்காக, நாட்டிற்காக படைத்தவன் குடும்பப்
இளம் கெடுக்கும் ன் தீர்வையே குடும்பத்தை கன்னிகளுக்கு 5. மனம்விரும்பி ர மற்றக் லாம் யாரும் திர்காலம்
i,சிகர்: ப

Page 54
சந்தோசமாக வா!
வாழும் தீர்மானம் மிக அண்மையில் ஈழத்தில் எழுதிய 'வரம்" என்ற சிறுகதையு அகல்யை இராமனது கால்கள் பட்ட கெளதமன் தான் அகல்யைக்கு தண் மீது கழிவிரக்கப்படுபவனாகவும் கோபம் தணியாதவனாகவும் காணப்ப விழைகின்றான். பழைய ஞாபகங்கள் கேட்கின்ற வரமும் அதன் வ
அதிர்ச்சியளிக்கின்றன:
'நாதா ....... நீங்க இந்திரன் வேட !
என்னோடு வந்து வேண்டும்...''
அந்த கானத்தின் பாதையின் நடு ே
இரண்டு கற்கள் க மேற்கூறியவாறான வித்தியாசமான | எமது ஆழ்ந்த சிந்தனைக்கும் வழி
எவ்வாறாயினும் ஈழத்திலே அ மூன்று படைப்புகளும் விதந்துரை அதேவேளையில் அண்மையில் சங்கரசுப்பிரமணியனின் அகல்பை கவனத்திற்குரியதாகின்றது. பல சிறப்

) நாங்கள் சேர்ந்து நல்லது" வெளியான வி.மைக்கேல் கொலின் ம் எமது கவனத்தை ஈர்த்துள்ளது. S, சாபவிமோசனம் எய்துகின்றாள். டனையளித்தமை காரணமாகத் தன் இன்னமும் இந்திரன் மீது கொண்ட டுகின்றான். அகலியைக்கு வரமளிக்க
மீண்டுவந்த நிலையில் அகல்யை பிளைவும் பின்வருமாறமைந்து,
ள் ஒருமுறை ம் கொண்டு சுகித்திருக்க
ஒற்றையடிப் வ இப்போது டெந்தன”
முடிவு அதிர்ச்சியளிப்பது மட்டுமன்றி பகுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. உண்மைக்காலம் வெளிவந்த மேற்குறிய க்கப்படவேண்டியனவாக அமைந்த தமிழ் நாட்டில் வெளிவந்த பற்றிய கதை எமது முக்கிய புகள் கொண்ட அக்கதையின்

Page 55
இறுதிப்பகுதியை மட்டும் நோக்குவோம்
'உனக்கு என்ன தெரியும்? எனக்கருகில் எவனோடோ | என்ன தெரியும்? அகலிகை மரத்துப் போனா மரப்பட்டை போன்ற தோற்ற முறுகியது. 'எனக்குத் தெரியும். பசும் அண்டியவாறு வேட்டுவச்சியின்
புணர்ந்த உங்கள் வழிகளைத் என்ன சொல்கிறாய். நான் அனைத்தும் அறிந்தவன். கரைத்துக் குடித்தவன். நான் நீங்கள் என்னுடைய வெறும் ! நிறுத்து அகலிகை வேண்டாம். தொலைவுக்கு அப்பால் போ இயலாதவளாய் இருக்கிறாய் .... என்றைக்குமாக போய்விடு. உஷ்ணத்தின் உச்சம் நாக்கி சாபம் கல்லாய்போ . அவர் கரம் வாயை அடைப்ப விட்டது. வெறும் வாயை பொத் பொத்திய கை இறங்கவில்லை அகலிகையே என முணுமுணு மெல்லக் கல்லானாள். கால்,
49

• ஏன் குடிலில், புரண்ட உனக்கு
rள் அசைவற்ற ம் மார்பு விம்மி
புதர்களிடையே
திறந்த மார்பைப் தெரியும் கெளதமன் ரிஷி சகல உலகமும்
புருஷன்
போ, முடிவில்லாத பேசாதே சகிக்க
-... தயை கூர்ந்து
ன் தாண்டவனம்
தற்குள் விழுந்து தி நின்றார்........ .. 'என் அருமை த்தார். இடுப்பு, தோல் ,

Page 56
எல்லாம் முடிந்து முகம் மட்
என் பிரிய அகலிகையே என்னை ஏந்தினார் விர
அமுங்கியது.
பேசு அகலிகை ஏதா வெறுமையான முகத்தில் உதட்டில் சின்னச் சுழிப்பு ெ சொரசொரப்பான கல் சொரு நீருள் விழுந்தது. உருண் மூன்று நீர்வட்டம் அந்தச் 8 அந்தச் சுழிப்பின் நேர்த்தி தலையில் கல் உருண்டு கெளதமன் இயங்கிக்கொன கல்லாய் அகற்றி அகற்றி ... ஏது என்னுடைய பிரியமான
தீராத நீச்சல்
மேலே நட்சத்திரம் கொழு நட்சத்திரம் கொழுத்த ஆறு

டும்.
நான் சொல்லவில்லை
லிடுக்குகளில் சதை
வது சொல்லிவிடு. ஒரு சிரிப்பு ஓடியது. தரிந்தது. விரலிடுக்கில் 5கியது. கை பிரித்தார். டையான கல் இரண்டு சிரிப்பு அதன் பொருள் என்ன அது ஆற்றின் நபோக அடி நீச்சல். நாடிருந்தார். ஒவ்வொரு ... இதில் ஏது அவள்
அவள்.
ஐத்த ஆகாயம் கீழே

Page 57
முடிவு
ii.
இறுதியாக, இதுவரை அவதானித் நினைவுகூருவது பயனுடையது. இவ்வித
முதன்மையுறுகின்றன:
i.
எமது கவனத்திற்குட்பட்ட (ந.பிச்சமூர்த்தி, சம்பந்தன்) பண்பாட்டு பாரம்பரியத்திலே வந்துள்ள கற்புக் கோட்பாட்டி உட்படுத்தியுள்ளமை. அவர்களின் விமர்சனம் பின்வரு நிலைகட்குட்பட்டுள்ளமை (அ) இந்திய விடுதலை இயக் (ஆ) மணிக்கொடிக் குழு
(இ) திராவிட முன்னேற்றக் க (ஈ) மார்க்சிய இயக்கம் (உ) பெண்நிலைவாத இயக் அடிப்படையில் பெரும்பா உளவியற்சிந்தனையின் செல் வெளிப்படுகின்றமை. அவ்விதத்தில் பாத்திரங்களில் முக்கியம் பெறுதல்.
அவை முக்கியம் பெற்றளா
111.
பெறாமை.
51

--*--*---- ----- - - - - -
2ர
தவற்றை தொகுத்து சுருக்கமாக த்தில் பின்வரும் விடயங்கள்
படைப்பாளருள் இருவர் தவிர ஏனையோர் இந்திய .. தமிழ் முதன்மை பெற்று விளங்கி னை ஆழமான விமர்சனத்திற்கு
நம் இயக்கங்கள் சார்ந்த கருத்து
கம்.
கழகம்.
கம்.
லான படைப்புகளில் நவீன
வாக்கு வெவ்வேறு விதங்களில்
ன் செயற்பாடுகள், உணர்வுகள் -
வு சமூக உணர்வு முக்கியம்

Page 58
vi.
பாத்திரங்கள் என்று கன்
கதைகளில், அகல்யை -
இந்திரன் பெறாமை
vi.
viii.
அகல்யை - கௌதமர் கற்பு ஒழுக்கம் சார்ந்த பெண் உரிமைக்குரல்கள்
மனக்குமுறளவில் இடம்! பெண்நிலைவாதச் சி படைப்புக்களில் பாத்தி
இடம் பெறுதல்.
இதிகாசக் கதைகளை
பெண் எழுத்தாளர்கள்
t;
ஈழத்து எழுத்தாளர்கள் ஒப்பீட்டு ரீதியில் மிகக்
மேற்கூறிய விடயங்கள்
ஆய்விற்குரியவை. அவற்றுள் சி
விவாதங்களுக்கு எம்மை அடை

பனிக்கின்றபோது குறிப்பாக, 'அகல்யை' கௌதமர் பெற்ற முக்கியத்துவத்தினை
உறவுநிலை விமர்சனத்திற்குட்பட்டளவு 5 விடயங்கள் விமர்சிக்கப்படா. ள் பெரும்பாலான கதைகளில் மனத்துள் ம்பெறுதல். ந்தனை பரவியபின் வெளிவரும் திர உணர்ச்சி வெளிப்பாடு சிறப்புற
மறுவாசிப்புச் செய்கின்ற முயற்சியில்
அபூர்வமாக ஈடுபடுதல்.
இத்தகைய முயற்சியில் ஈடுபடுவது
குறைவாக உள்ளமை.
ள் பல விரிவான , தொடர்ச்சியான ஒல, (எ-டு: vi, vii, x, xi) சுவையான
ழத்துச் செல்பவை!
32

Page 59
சான்றாது
01. கைலாசபதி, க , அடியும் முத
குமரன் வெளியிடு , சென்னை
02. அகலியையும் கற்பு நெறியும் எ
ஆய்வினை கைலாசபதி ே பக்:114-195) இலக்கிய ஆர். கருத்துகள் இவ் வாய் வி அதேவேளையில் அவர சிந்தனைகளும் புதிய பா இடம்பெற்றுள்ளமை கவனத்,
அகலிகை தொடர்பான பன் தொகுப்பு நூல் (அகலிகை, வெ இலங்கைக் கம்பன் கழகம் ய முன்னர் வெளிவந்துள்ளமை நூலே அகல்யை பற்றி இடம்பெற்றுள்ளன. இந்நூலும் அதேவேளையில் இத்தொ பதினான்கு படைப்புகள் இவ் குறிப்பிடத்தக்கது.
03. அகலிகை (அகலிகை பற்றிய
தொகுப்பாசிரியர் க.இரகுபரன்.
யாழ்ப்பாணம் , யூலை 199 ,

எரங்கள்
ஒயும், : இலக்கியத்தில் கருத்துக்கள்
ந டிசம்பர் 1996, ப:114.
என்ற தலைப்பிலே முக்கியமானதொரு மற்கொண்டமை (அடியும் முடியும் வலர் அறிந்த விடயமே அன்னாரது ற்கு அதிகம் பயன்பட்டுள்ள Tய் விலே இடம் பெறாத புதிய ல தகவல்களும் இவ்வாய்விலே திற்குரியது.
L
டப்புகள் பலவற்றையும் கொண்ட பதாகுப்பாசிரியர் க.இரகுபரன், அகில வாழப்பாணம், 1994) சில வருடங்கள் - குறிப்பிடத்தக்கது. இத்தொகுப்பு யே பதினொரு படைப்புகளே இவ்வாய்விற்கு பேருதவி புரிந்துள்ள குப்பிலே இடம் பெறாத மேலும் பவாய்வாளருக்கு கிடைத்துள்ளமை
பமைந்த ஆக்கங்களின் தொகுப்பு) - அகில இலங்கைக் கம்பன் கழகம்,
பக்:13-59.

Page 60
05. மே.கு.நூ, பக். 124-130
06. மே.கு. நூ, பக்: 131-151
07. இப்படைப்பு பற்றிய த
சிறுகதை வரலாறும் வ மாற்றமுமின்றி அகலில் சாபவிமோசனம் எழுதும் பாவங்களை மாற்ற எழுதப்பட்டதாம், இது தனது கதையை எழு
08. அடியும், முடியும். மே
கு.ப.ரா. அகலியை,
சென்னை, மு.ப. ஆக
10. வெங்கட்ராம், எம்.
பெண்மணிகள், தமிழ்
பக்:137.
11. சுந்தரராஜன், பெ.கோ
அன்னம் (பி) லிட், சின
12. அகலிகை, மே.கு. நூ
13. கல்லிகை, மே.கு. நூ,
14. கருணாநிதி. மு. கரு
சென்னை, மு.ப.1978,

கவல் மட்டுமே கிடைத்துள்ளது. (தமிழில் ளர்ச்சியம்: பக்185) இத்தகவலின்படி எவ்வித கை கதை எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ப்பட்டு சில மாதங்களின் பின், இதிகாசங்சம் எழுதக் கூடாது என்ற நோக்கில் இது
வெளியான சிலமாதங்களின்பின் சிட்டி
துகின்றார்.
கு.நூ, பக்:14
ஆத்மசிந்தனை அல்பொன்ஸ் கம்பெனி. ஸ்ட் 1986 பக்.5-38.
-வி, அகலிகை, வியாசர் படைத்த புத்தகாலயம், சென்னை, மு.ப .செப்ரெம்பர்,
(சிட்டி) மாசறுகற்பினள், தாழை பூத்தது, பகங்கை, மு.ப. ஏப்ரல் 19 பக்.56
- பக்:7995.
- பக்:103-123.
ணாநிதி கதைகள், பூம்புகார் பிரசுரம், பக்: 47-52.

Page 61
15. பிரபஞ்சன், அகல்யா, பெண்,
மு.ப,டிசம்பர் 97, பக்:30-37.
16. பிரபஞ்சன், மே.கு.நூ, பக்: 38-50. *- * -
17. பிரபஞ்சன், மு.கு. நூ, பக். 103-109.
18. அம்பை, அடவி, 'காட்டில் ஒரு
மு.ப. ஆகஸ்ட் 2000, பக்:136-168.
19. அகலிகை, மு.கு.நூ, பக்.153-187.
20. கைலாசபதி, க, அடியும் முடியும்,
21. அகலிகை சாபம், சில்லையூர்
யூன் ஆகஸ்ட், மு.ப. 1997, பக்:10
22. அகலிகை, மே.கு.நூ, பக்.97-101.
23. சம்பந்தன், தர்மவதிகள், வெளி
தெகிவளை, மு.ப , யூன் 1997, பக்
24. தேனூரான், தேனுரானின் அ.
குருகுலம், களுதாவளை, மு.ப ,
25. பார்த்திபன், ந. அகல்யை, தடாக
*பெப், 2000, பக்:25-28.
. , - - - - - -
-- -- - - - - - - :).
26. சங்கரசுப்பிரமணியன், நட்சத்திரம்,
இதழ் 4, ஏப்.ஜூன் 2000 பக்:12-76

தமிழ்ச்சங்கம், சென்னை,
மான்', காலச்சுவடு பதிப்பம்,
மு.கு.நூ, பக்:
செல்வராசன் கவிதைகள், 17-113.
யீட்டாளர், க.இராஜநாயகம்,
ந:11
நகலிகை, திருஞானசம்பந்த
தை, 1996.
நம் (சஞ்சிகை) கண்டி, ஜன -
கொளுத்த ஆகாயம் சொல்

Page 62
26. மைக்கல் கொலின்.வி. வரம்,
பேரவை, மண்முனை வட .
27. இவ் விடயந் தொடர்பாக பின்வருவன குறிப்பிடத்த இரா.பிரேமா, தமிழ்ப்புத்த சிறையினிலே, கவிஞர் கு (பி) லிமிடெட், சென்னை ( கற்பு பற்றிய கருத்துக்க இடம்பெற்றுள்ளது.
28. அகலிகை, மே.கு.நூ, பக்:
29. மே.கு.நூ, பக்:198.
30. கம்பராமாயணம், பாலகான
கம்பர், சென்னை ஏழாம் !
31. மே.கு. நூ, பக்.395
32. அகலிகை மே.கு. நூ, பக்.
33. மு.கு.நூ, பக்.50
34. மு.கு.நு, பக்.54-72
அ *
35. மு.கு.நூ, பக்:75-77
36. மு.கு. நூ, பக்.130
37. மு.கு.நூ, பக்:128

தேனகம், பிரதேச செயலக கலாசாரப் க்கு, மட்டக்களப்பு, 2002, பக். 14-17.
தமிழில் வெளியான நூல்களுள் க்கவை:கற்பு - கலாசாரம், டாக்டர். கநிலையம், மு.ப , 1998. கற்பெனும் டந்தையான நியு செஞ்சரி புக் 'வுஸ் மு.ப. 199 இந் நூல்களிடம் பெற்றள்ள களின் சுருக்கம் இக்கட்டுரையில்
197.
எடம் வை.மு.கோ. உரை வை.மு.கோ பதிப்பு 1996, ப393.

Page 63
38. மு.கு.நூ, பக்:144
39. முகுநூ, பக்:150-151
40. ராஜ்கௌதமன், புதுமைப்
தமிழினி, சென்னை, மு.ப ,
41. கு.ப.ரா., மே.கு.நூ, பக்:29.
42. வெங்கட்ராம், எம்.பி, மே.கு
43. ந்தரராஜன், பெ.கோ.மே.
44. கருணாநிதி, மு, மே.கு.நா,
45. மே.குடு, பக்:3537.
46. மே.கு.நு, பக்: 11
47. மே.கு. ங, பக்:43
48. மே.கு.நூ, பக்:100
49. அம்பை, மே.கு.நூ, பக்: 167
50). அகலிகை, மே.கு.நூ, பக்1
51. சில்லையூர் செல்வராசன் க
52. தேனூரான், மே.கு.நூ, பக்.
53. பார்த்திபன்,ந, மே.கு.நா, ப
- - 54. சங்கரசுப்பிரமணியன், நட்க
சொல் -இதழ் 4 ஏப்ரல் - ஜூன்

ப்பித்தன் எனும் பிரம்மராஜஸ் ஜூன் 200, ப:71.
பி)
த நூ, பக்162.
-கு.கா, பக்:66.
பக்:13-13
-13
87.
கவிதைகள், மே.கு.நூ, பக்:113.
14
க்: 23.
சத்திரம் கொளுத்த ஆகா டோம், 120KO, பக்: 16

Page 64
உசாத்
- 1985லாசபதி, க, அடியும் மு
வெளியிடு , சென்னை டிசம்
கம்பராமாயணம், பாமக
கம்பர், சென்னை ஏழாம் |
அகலிகை (அகலிகை
தொகுப்பாசிரியர் க.இரகு!
யாழ்ப்பாணம், யூலை 109
டாக்டர். இரா.பிரேமா கற்
மு.ப 1993.
கவிஞர் குடந்தையான் காது இஹவுஸ் (பி) லிமிடெட், செ

துணை நூல்கள்
கதிர்
ழாம் இலக்கியத்தில் கருத்துக்கள்) குமரன்
பேர் 1006, 4:114.
காண்டம், வை.மு.கோ.உர்வா, வை.மு.கோ.
பதிப்பு 1996. ப:303
பற்றியமைந்த ஆக்கங்களின் தொகுப்பு
3ான், அகில இலங்கைக் கம்பன் கழகம்,
, பக்:13-59
+ கலாசாரம், தமிழ்ப் புத்தக நிலையம்,
ற்பெனும் சிறையினிலே , நிட, செஞ்சரி புக்
Fன்னை மு.ப. 100

Page 65
நன்றிகள்.
பெண்கள் கல்வி போ.விஜயதிலகி கிக்கோ சிவக்குமார்
மலர்ச்செல்வன்
பிரதீஸ் சிசிவர்செல்வன் ஏ இ - ரெக் மற

வி ஆய்வு வட்டம்
அதோன்றி அச்சகம்

Page 66


Page 67


Page 68
ஏஇ-ரெக் மறுதோன்றி அச்சகம் பார்வீதி, (செ.

லான் வங்கி அருகாமை) மட்டக்களப்பு