கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூடம் 2009.10-12

Page 1
ஒக்டோபர் - டிசெம்பர் : 2009
- காபாயாடிதழ்
- மதம்
அ)
கபாம் :
விலை: 100.00

பண்முக சிந்தனைகளுக்கான...
கூடம்
பொருளாதார நெருக்கடியும் மரிக்காவில் வர்க்கமோதலின்
மீள்எழுச்சியும்
அரசு இறையாண்மை
கலாசாரமும் அரசியல் எழுச்சியும்
தேசமும் - பின்காலனிய , வேட்கைப்' .
கூடம் ஒக்டோப.

Page 2
வெளிவ அகவிழி 5ஆம் .
ஆக
இதழ் 49-60' :
அகவிடு
ஆகவி
- மு {' .
1ெ2 23
அபுழி,
ரப்பு
9 2
11யத்துல் !/-
எய14ப் nt
3.?
கேரா ஓ *,232332 இஇஇT
பதி:+4யாசிச்சியக்கட்சி 444 த»க்ச ஆட்பம் » திருச்சி பல்சர்
குரு 1 4 TE: ''
அகவிது
ஆகவித
|--சவே,
4.*A4ews -
தம் உயிர்தம் :
-யாகப்பு காட்டம்
இ-கட. -4
ஆகவிது
,'' !சிச சாபு சக அப்சு', tக *
பத்ர்-பெங்யபஃS
ஐந்தாம் ஆன விலை
தெ 3, டொரிங்
கொ தொலைபே மின்னஞ்சல்: k(0)

ந்துவிட்டது ஆண்டுத் தொகுப்பு
ஆசிரியத்துவ நோக்கு...
விலை: ரூபா 750.00 :
அகவிடு
அகவித,
நடிபம் +
*,* சபரி சதி- -
56 துப் புகாத பாடலிச யாருக்கு * சக்pக'
'மே தைkேki பச்சை சீனானே
தைலக்கட்டா:"
ஆகவிது
அகவிது
1. -
அகவித
தம்
நேரம் கணிதம் ||
" ச, 41ா4 ப4யன் ச11* * *4 ' * புல?:சு. யல் 4வே
*, *ய*EWr வே+++ A
எடுத் தொகுப்பு :750.00 காடர்பு:
டன் அவனியூ ழும்பு 07 சி: 011 250 6272 0damn2006@gmail.(m/

Page 3
காலனிய ஓர்மை அகற்று சிந்தனை வேண்டும்.
சமகாலத்தில் பின்னை நவீனத்துவம் அல்லது பின் அ - நவீனத்துவம் என்ற கருத்தாக்கத்திற்கு இணை - ய யாக கல்வித்துறையில் பேசப்பட்டு வரும் மற் - ன றொரு கருத்தாக்கம் பின்னைக் காலனித்துவம் அல் இ லது பின்காலனித்துவம் ஆகும். ஐரோப்பிய காலத் க தில் நவீனயுகம் கோலோச்சிய காலத்தில் ஆசிய, ல ஆபிரிக்க, இலத்தீன் அமெரிக்க நாடுகளில் கால - ய னிய ஆதிக்கம் வழக்கத்தில் இருந்தது. ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளில் க நவீனயுகம் என்பதே அந்த நாடுகளின் சொந்த து நவீனயுகமாக எழுச்சிபெறவில்லை. மாறாக மூன்- ம றாம் உலக நாடுகளின் அரைவேக்காட்டு தன் - மைகொண்ட காலனிய நவீனயுகம் தான் செல் - வாக்குப் பெற்றது. இந்தக் கணக்குப்படி மேற்கு ெ நாடுகளில் பின்-நவீனத்துவம் பேசும் பொழுது ெ நாம் பின் காலனித்துவம்' பேசியாக வேண்டும். இ இருபதாம் நூற்றாண்டு மத்தியில் ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகள் விடுதலை பெற்ற உடனேயே தமது நாடுகளில் நீண்டகால காலனிய ஆட்சிகளால் ஏற்பட்ட பாதிப்புக்களைப் பற்றி ம அவை கணக்கெடுக்கத் தொடங்கின. இருநூறு ற முன்னூறு மற்றும் ஐந்நூறு வருடங்களுக்கு எ மேலாக ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆட்சி - ே யில் தமது பொருளாதாரம் மட்டுமல்ல நிலம், ெ மொழி பண்பாடு வாழ்க்கைமுறை ஆகியவை க எப்படியெல்லாம் சிதைக்கப்பட்டுள்ளன என்பது ப பற்றியும் அந்நாடுகளின் கூர்மையான சிந்தனை - வ யாளர்கள் கவனம் செலுத்தத் தொடங்கினர். இன்று புதுக் காலனியத்தை எதிர்ப்பதோடு பழைய 4 காலனி ஆதிக்கத்தின் மிச்ச சொச்சங்களையும் . எப்படி அப்புறப்படுத்துவது என்பது பற்றியும் ப் அந்நாட்டினர் சிந்திக்க வேண்டி இருந்தது. குறிப்- வ பாக மேற்குலகுக்கும் மற்றும் மேற்கல்லாத உல - க கிற்கும் இடையேயுள்ள உறவை அணுகும் பார் - க வைகளில் உள்ள ஆதிக்கப் போக்கை மாற்றும் 6 முயற்சியில் பின்காலனியத்துவம் தனது எழுத்- 8 துக்களை உருவாக்கி வந்துள்ளது. இந்த சிந்தனை ப மரபு மாற்று அரசியல், மாற்றுப் பண்பாடு நோக்கி ம பயணிப்பதற்கான தேவையை வலியுறுத்துகின்றது. பொதுவாக சமூகவியல் மானிடவியல் துறைகளில் ய இன்று இனம், இனவியல் சார்ந்த கொள்கைகளின் . செல்வாக்கு மிகுந்த தாக்கம் செலுத்தத் தொடங்கி - 4 யுள்ளது. இதனால் மேற்குலகம் - மேற்கு அல்லாத உலகத்தின் உறவு, வெள்ளை - வெள்ளையர்
> 13

உங்களுடன் ...
ம் PJ 1.1 1.15kAN)
*1* * *
1. :)!,
- A S
ல்லாத இனங்களாக அடை" ளப்படுத்தப்பட்டன. வெள்ள ஆதிக்கம் அதிகாரம், னம், பண்பாடு, அரசியல், நத்துநிலை, உளவியல் முத என களங்களின் அசைவி - க்கத்துக்கு அடிப்படையாக
மைந்தன. லனிய ஆட்சிக்காலம் முழு ம் காலனியப்படுத்தப்பட்ட க்கள் இந்த ஆதிக்கத்தை ல்வேறு நேரடி மற்றும் மறை
க எதிர்ப்புகள் மூலம் எதிர் காண்டன. ஆனால் பத் - தான்பதாம் நூற்றாண்டின் றுதியில் தான் இத்தகு எதிர்புகள் ஒன்றுபட்ட அரசியல் யக்கங்களாக உருப்பெற்றன. இவ்வுலகில் பெரும்பான்மை மக்களுக்கு இருபதாம் நூற்Tண்டின் பெரும்பகுதி காலசிய ஆட்சிக் எதிரான நீண்ட யாராட்டம் மற்றும் அதைத் தாடர்ந்த வெற்றியில்தான் ழிந்தது. இந்த முயற்சியில் லத்த உயிர்ச் சேதங்களும் களங்களின் அழிவும் ஏற்பட்ட
ன.
ஆசிய ஆபிரிக்க இலத்தீன்
அமெரிக்க நாடுகளின் ஐரோபிய சக்திகளின் அரசியல்பாதிகள் மற்றும் அதிகாரிளுக்கு எதிராகவும் அவர்ளது உலகை ஆக்கிரமித்த பரரசுகளின் பிரதிநிதிகளாக கிருந்தவர்களுக்கு எதிராகவும் மக்கள் தொடர்ந்து போரா
னர். இந்த சமூக வரலாற்று அரசி - ல் பண்பாட்டுப் பின்புலத்தெ நாம் தெளிவாகப் புரிந்து காள்ள வேண்டும். எம் காலனிய அரசியல் பண்ரட்டு மரபை மீள்வாசிப்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (1

Page 4
புக்கு மீள் நோக்குக்கு உ ளாக்க வேண்டும். பின்கா னிய கருத்துநிலை சார்! ஆய்வுகள் உரையாடல்க எம்மிடையே பெருக வோ டும். மாற்று அரசியல் மார் பண்பாட்டு மரபுகளை உ
வாக்கும் உயிர்ப்புத்தள செயல் வாதம் முனைப்பு வேண்டும். சமகாலப் பரப் இதனை அவசியமாகவும் அ சரமாகவும் வேண்டியுள்ளது 'கூடம்' பின்காலனியத்து சிந்தனைசார் ஆய் வுகை கோட்பாட்டாக்கங்களை தட ழுக்குக் கொண்டுவர விரும் கின்றது. மேலும் தமிழ் சமூ அசைவியக்கம் தொடர்பு லான ஆய்வுகளையும் மே கொள்ள விரும்புகின்றது இவற்றின் மூலம் 'விடுதை அரசியல்' பற்றிய பன்மு உரையாடல்களுக்கான வெள்ள களை ஆழமாக்க விரும்பு கின்றது. ஐரோப்பிய மைல் வாத, வெள்ளை/ஆண் சி தனை மரபுகளுக்கு எதிரா மாற்று அரசியல் பண்பாட் டையும் கலக அரசியலையு. உருவாக்குவது நமது காலத்தில் கட்டாயமாகின்றது. மேலை உலகிற்கு அப்பா உள்ள அறிவுத்துறைகள் ம றும் தேவைகள் குறித்து நில் வும் கருத்தாக்கங்களை பின் காலனியத்துவக் கோட்பா மறுபரிசீலனை செய்ய விரும் கின்றது. இதன் பொருள் கோட லை விரிவும் ஆழமும் மிக் தாக மாற்றுகின்றது. எம். சாதாரண பொதுபுத்தி சார்ந் சிந்தனையிலும் செயலிலு பின்காலனியத்துவம் பெரு செல்வாக்கு பெற வேண்டும் சுய ஓர்மைமிக்க பின்கா னியத்துவம் என்ற அரசிய தத்துவத்தின் தொடக்கத்தி நாம் வெகுஜன கருத்தாடலா வளர்த்தெடுக்க வேண்டும் மேலையுலக ஏகாதிபத்திய தின் தொடர்ச்சியை எதிர்.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 2

னெ
- 2 ( S 6. S S : 2. :
y
1- கும் கூட்டு அரசியல் நமது தெரிவாக மாற ல வேண்டும். த இன்று மேலைத்தேச ஐரோப்பிய சிந்தனை
ஆதிக்கத்திற்கு உட்பட்ட அறிவுஜீவிகளது பணி - கள் தொடர்பில் நாம் மாற்று மாதிரிகளை உரு வாக்க வேண்டும். "தம்முடைய கலாசாரத்தின் சிறப்புகளையும், தம்முடைய வரலாற்றின் வெற்றி - களையும் பேசி, ஆரவாரம் செய்வது அறிவு ஜீவி - களின் வேலையாக இருக்க முடியாது. அறிவு. ஜீவிகள் தம்மை பிரதிநிதித்துவப்படுத்திக் கொள் - ளும் பொதுமக்கள் பரப்பு என்பது இப்போது மிக. வும் சிக்கல் நிறைந்ததாக, தொந்தரவு தரும் கூறுகள் கொண்டதாக உள்ளது. அந்தப் பரப்பில் ஒருவர் ள தீவிரமாக குறுக்கீடு செய்வதென்பதன் பொருள் மி- நீதிக்கும் சமத்துவத்துக்குமான விட்டுக்கொடுக்காத
ஒரு போராட்டத்தை அவர் நடத்துவதிலேயே தங்கியுள்ளது.” இவ்வாறு எட்வர்ட் செய்த் குறிப்பிடுகின்றார். இந்தக் கருத்து எமது சமூகப் பின்பு லத்தில் இன்னும் ஆழமாக நோக்கப்பட வேண்டும். செய்த் தத்துவக் களத்தில் போராளியாகவும் போராட்டங்களுக்கு தத்துவத்தை உருவாக்குபவ ராகவும் ஒரே சமயத்தில் செயல்பட்டவர். அந்த வகையில் அவரோடு ஒப்பிட இங்கு யாரும் இல்லை. அவரது 'ஓரியண்டலிசம்' என்னும் நூல் எழுப்பும் சிந்தனைகள் நமது கவனத்திற்கு உரியன. ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் குறித்து மேற்குலகில் நீண்ட காலமாகவே நிலவிவரும் தவறான திரிக்கப்பட்ட மனோபாவமே ஐரோப். பிய அமெரிக்க காலனிய ஆக்கிரமிப்புகளின் அடிப்படையாக இருக்கிறது என்பதை 'ஓரியண்ட. லிசம்' (1978) நூலின் மூலம் செயித் எடுத்துக் காட்டினார். இந்நூல் பின்காலனிய சிந்தனைகளை வளர்த்தெடுப்பதற்கான ஆய்வுக்கருவிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. காலனியத்தின் செயற்பாடுகளை மட்டுமன்றி அதிகாரம் செயற்படும் விதங்களைப் புரிந்து கொள்ளவும் உதவும் நூலாகவும் அமைந் துள்ளது. தொடர்ந்து பெண்ணிய ஆய்வுகள், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆய்வுகள், கறுப்பினத்தவர் பற்றிய ஆய்வுகள் போன்றவற்றிலும் செய்த்தின் சிந்தனைகள் பயன்படுத்தப்படுகின்றன. செயித் விமரிசன அணுகுமுறையைக் கொண்டு ஆய்வது - தான் அறிவுஜீவிகள் இந்த சமூகத்திற்குச் செய்யும் பெரும் பங்களிப்பாகும் என செயித் குறிப்பிடுவதை நாம் மேலும் தெளிவாகப் புரிந்து கொண்டு முன்னேற வேண்டும். "நவீன உலகில் அறிவுஜீவிகளின்றி எந்த ஒரு இயக்கமும் செயற்பட முடியாது” என்றும் செய்த குறிப்பிடுவார். ஒரு அறிவுஜீவி ஒரு இயக்கத்திற்கு இணையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும். 'கூடம்' இதைச் சாதிக்க வேண்டும்.
தெ. மதுசூதனன்
4. 5. '' அ 7' : + 91 2 21
0• பி 97 : '. - ) - Ve.
அ அ c: -

Page 5
உள்ளே... -
"பொருள அமெரிக்காவி
அரசு இறையாண்மை | ஆயுதப் போராட்டங்கள்
அ.மார்க்ஸ்
20
தேசமும் பின்கா
1 1 dail)
என் தந்தையின் வீட்டில் பல ஓய்வறைகள் *
தேசமும் பின்காலனிய வேட்கையும்
நளினி பெர்ஸ்ராம்
ச கலாச்சார பயன்படும் டேவிட்த
கலாசாரமும் அரசியல் எழுச்சியும் -
ஜேன் கேரீ
ச கருப்பாக
சோரா !
gdKf ரூ i df Sff d...
இதழ்: 15 ஒக்டோபர் - டிசெம்
ஆசிரியர் தெ, மதுசூதனன் ஆசிரியர் குழு: க.சண்முகலிங்கம் சாந்தி சச்சிதானந்தம்
இதழ் 5 த. மை? வெளி 3, Torri Colomt Tel 011 E-mail)

தார நெருக்கடியும் ல் வர்க்கமோதலின் மீள்எழுச்சியும்”
டேவிட் நோர்த் 04
லனிய வேட்கையும் தேர்வும் தொகுப்பும் 39
மோதல்களை ஆக்கப்பூர்வமாக த்திக் கொள்வது குறித்து பாபிதீனுடன் ஒரு உரையாடல்
- இருப்பதை எப்படி உணர்கிறேன் நீல் ஹர்ஸ்டன்
பர் 2009 விலை: 100.00 )
டிவமைப்பு
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (3
லி
டு மற்றும் தொடர்புகட்கு ngton Avenue
07
250 6272 podam2006@gmail.com

Page 6
பொருளாதார ?
வர்க்கரே
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (4
"இந்த பூமியில் இருக்கு ஒவ்வொரு ஆணுக்கும், பென் ணுக்கும், குழந்தைக்கும் சுத திரம் எனும் உயரிய பரிசிகை கடவுள் அளித்திருக்கிறா என்று நம்புகிறோம். நம: மக்களின் தொழில் முனை வுத்திறனை தூண்டிவிடு வல்லமையினை சந் ை கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம். ஆகையா சுதந்திரத்திற்கு தியாகம் தேவைப்படுவது என்பதையும் நாம் புரிந்து கொள்கிறோம்.

நெருக்கடியும் அமெரிக்காவில் மாதலின் மீள் எழுச்சியும்
டேவிட் நோர்த்
இவ்வாறு முன்னால் அமெரிக்க அதிபர் ஜோர்ச் டபிள்யூ புஷ் அமெ - ரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு அளித்துள்ள வியாக்கியானம் தான் இது. இதுவரை அமெரிக்கா கண்டி - ராத கோமாளி அதிபரான புஷ்சின் வாயிலிருந்து உதிர்ந்திருக்கும் சுதந்திரம், சந்தை, தியாகம் மூன்றும் அமெ - ரிக்காவின் முரண்படும் சமூக இயகத்தினை தெளிவாக விளக்குகின்றன.
சந்தையில் சூதாடுவதற்கு முதலா - ளிகளுக்கு சுதந்திரம் அந்த சூதாட்டச் சுமையினை ஏற்பதற்காக வாழ்க்கை யைத் தியாகம் செய்ய வேண்டியது மக்களது கடமை சந்தையின் சுதந் திரத்தில் கொள்ளை லாபம் அள்ள முயன்று திவாலான அமெரிக்க நிறு வனங்களை காப்பாற்ற அமெரிக்க
அரசு 35 லட்சம் கோடி ரூபாவை ம் அள்ளி வழங்கியிருக்கிறது. ஆனால் இந்த பேரழி ர் - வில் சிக்கிய மக்களைக் காப்பாற்றுவதற்கு நிவாந்- ரணம் எதுவும் இல்லை.
இந்த பின்புலங்களை தெளிவாக எடுத்துரைக்கும் நோக்கில் இந்தக் கட்டுரை அமைகிறது. உலக சோசலிச வரைத்தளத்தினதும் சமூக சமத்துவத் - திற்கான அனைத்துலக மாணவ அமைப்பினதும் "உலகப் பொருளாதார நெருக்கடி, முதலாளித்து - வத்தின் தோல்வி மற்றும் சோசலிசத்திற்கான சாத்தியமும்” என்ற தலைப்பில் பிராந்திய மாநாடு - களுக்கு சோசலிச சமத்துவக்கட்சியின் தேசியத் தலைவர் டேவிட் நோர்த் கொடுத்த அறிக்கையே (19-May-2009. WSWS) கட்டுரையாக இடம் பெறு கிறது.
5. 5. . . மு 5. : - .

Page 7
3
1929 பின்னரான பாரிய பொருளாதார நிதி 6 நெருக்கடி வோல் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியான ச லெஹ்மன் பிரதர்ஸின் வீழ்ச்சியுடன் ஆரம்பித்து க கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பல 2 பொருளாதார பகுப்பாய்வாளர்கள் தற்போதைய எ நெருக்கடி பெருமந்தநிலையைக்கூட மறைத்து ப விடும் தன்மையை கொண்டுள்ளது என்று அதிகரித்தளவில் நம்புகின்றனர். இந்த நெருக்கடி மாதங்கள் என்றில்லாது பல ஆண்டுகள் நீடிப். பதுடன் இதன் நீண்ட கால விளைவுகள் மிகப் பாரியதாக இருக்கும். வரலாறு படைக்கப்படு - கிறது, இந்த நெருக்கடியில் இருந்து வெளிவரும் உலகம் செப்டம்பர் 15, 2008 அன்று லெஹ்மன் பிரதர்ஸ் சரியும் முன் இருந்த உலகில் இருந்து ;
முற்றிலும் மாறுபட்ட தன்மையானதாக இருக்கும்.
பொருளாதார நிலைமுறிவின் அளவை வரை 6 யறுத்துக் கொள்ளவது கடினமாகும். உலக நிதியக் கரைப்பை தூண்டிய பொறுப்பற்ற செயல்களை த நடத்திய வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களை க நிலைநிறுத்துவதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்- 4 பிய அரசாங்கங்கள் சூறையாடி அளித்த டிரில் - ய லியன் கணக்கான டாலர்கள் வேறு எந்தப் பொரு- 2 ளாதார வரலாற்றிலும் இதற்கு முன்பு இருந்த ப தில்லை. போர்ட் நாக்ஸில் (Fort Knox) உள்ள அனைத்துத் தங்கத்தையும் ஒரு பெரும் குற்றபுத்தி உடையவன் திருடிவிடக் கூடுமேயானால் அக்கு ப விப்பின் மதிப்பு கூட பிரச்சனைக்குரிய சொத்துக்- . களை விடுவிக்கும் திட்டத்தில் (Troubled Asser Relief Program-TARP) வங்கிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்ட பணத்தைவிட பெரிதும் குறைவாக இருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கணக்குப்படி ( வங்கிகளின் இழப்புக்கள் கிட்டத்தட்ட 4 டிரில் - லியன் டாலராக இருக்கக்கூடும். மொத்த இழப்.. புக்கள் 50 டிரில்லியன் டாலர் என இருக்கும். இதில் 25 டிரில்லியன் டாலரில் இருந்து 30 டிரில் - லியன் டாலர் வரை உலகப் பங்குச் சந்தைகளில் | பங்கு மதிப்புக்களின் சரிவும் அடங்கும்.
உலகப் பொருளாதாரச் சரிவின் விரைவுத். தன்மை முன்னோடியில்லாததாகும். 2008 உடை. வின் உடனடிப் பாதிப்பை 1929 உடன் ஒப்பிடு - கையில் இரு புகழ்பெற்ற பொருளாதார வல். லுனர்களான Barry Eichengreen, Kevin O'Rourke தற்போதைய நிலைமை மிக மோசம் என்று கூறி - யுள்ளனர். 1929 உடைவைத் தொடர்ந்த ஆறு மாத காலத்தில் ஏற்பட்ட 5 சதவிகித குறைவுடன் ஒப். பிட்டால் தற்போதைய உற்பத்தி 12 சதவிகிதம் சரிவுற்றுள்ளது. முந்தைய நெருக்கடியில் 5 சதவிகித வீழ்ச்சி என்று இருந்த வணிகத்துடன் ஒப்பிட்டால் இது தற்பொழுது 16 சதவிகித வீழ்ச்சி ஆகும். 1929 வீழ்ச்சியின் மிக முக்கிய நிகழ்வு
-

வால் ஸ்ட்ரீட் பாரியளவில்
பொருளாதார ரிந்தது என்றாலும் 2008
நெருக்கடியும்... டைசி மாதங்கள் மற்றும் 009 முதல் மாதங்களில் சந்
தச் சரிவு மிகமிக அதிகம் பாகும்.
இரண்டாம் உலகப் போதக்குப் பிந்தைய காலத்தில் முன்னோடியில்லாத வகைபில் உலக உற்பத்தி சரிவைக் ண்டுள்ளது. மார்ச் வரை ஐரோப்பிய உற்பத்தி ஓராண். பற்கு முன்பு இருந்ததைவிட 2 சதவிகிதம் சரிந்துவிட்டது பிரேசிலிய உற்பத்தி 15 சத பிகிதச் சரிவு; தைவானில் உற்பத்தி 43 சதவிகிதம் குறைந்பள்ளது; அமெரிக்காவில் சரிவு இதுவரை 11 சதவிகிதம். பணிகத்தை பொறுத்த வரை - பில் ஜேர்மனிய ஏற்றுமதிகள் 0 சதவிகிதம் குறைந்துவிட்பன; ஜப்பானின் ஏற்றுமதிகள் 6 சதவிகிதம் சரிந்து விட்டன; மேலும் அமெரிக்க ஏற்று - மதிகள் 23 சதவிகிதம் குறைந்து விட்டன.
பொருளாதார நெருக்கடி - பின் அளவு மற்றும் அதன் அதிர்ச்சிக்கு உட்படுத்தும் பாதிப்பின் தன்மை பற்றிய தெளிவான புள்ளிவிவரங்களின் குறிப்புக்கள் வேலை - பின்மையுடன் தொடர்புடைய புள்ளிவிவரங்கள் மூலம் அறி - பப்படுகின்றன. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சர்வதேச ILO) 2009ம் ஆண்டு Global நாணய Trends அறிக்கை உறைய- நிதியத்தின் வைக்கும் தகவலைக் கொடுக் கணக்குப்படி கிறது. 2008ல் வேலையின் - வங்கிகளின் மை முந்தைய ஆண்டை விட இழப்புக்கள் 0.7 மில்லியன் அதிகமாயிற்று. கிட்டத்தட்ட 4 இது 1998 ஆசிய நிதிய நெருக்- டிரில்லியன் கடிக் காலத்தில் இருந்து மிக டாலராக அதிகமானது ஆகும். உலகில் இருக்கக்கூடும். வேலையில்லாதவர்கள் எண்- மொத்த இழப்
ணிக்கை 190 மில்லியன் என்று புக்கள் 50 ஆயிற்று; இவர்களுள் 109 டிரில்லியன் மில்லியன் ஆண்கள் 81 மில் டாலர் என லியன் பெண்கள் ஆவர். இளை - இருக்கும்.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (5

Page 8
பொருளாதார ஞர்களிடையே வேலையின் நெருக்கடியும்... மை என்பது 76 மில்லியனை
எட்டியுள்ளது.
2009 ல் சர்வதேச தொழி லாளர் அமைப்பின் (ILO) வேலையின்மை கணிப்புக்கள் மூன்று வெவ்வேறு நெருக்கடி நிலைகளை தளமாகக் கொ ண்டவை. சர்வதேச தொழி லாளர் அமைப்பே அதிகம் நம்பும் மதிப்பீடு வரக்கூடிய வேலையின்மை உயர்வு 30ல் இருந்து 50 மில்லியன் மக்கள் வரை அதிகரிக்கலாம் என்ற நிலைப்பாடுதான். உண்மை யான எண்ணிக்கை கூடுலா கத்தான் இருக்கும்.
அதிகம் அபிவிருத்தியடை யாத நாடுகளின் வறுமைக் கோட்டில் நுழைவு என்பது நாளொன்றுக்கு 2 டாலர் வரு மானம் என்று சர்வதேச தொழி லாளர் அமைப்பு குறிப்பிட் டுள்ளது. மிக வறுமையான நிலையாக நாளொன்றுக்கு 1.25 டாலர் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஒரு மிகக் கடு மையான பொருளாதார நெருக் கடி இன்னும் கூடுதலாக 200 மில்லியன் தொழிலாளர் களை ஆழ்ந்த வறுமையில் தள்ளும் நிலையை தோற்று விக்கும் என்றும் இந்த அமை ப்பு கணித்துள்ளது. சர்வதேசக் தொழிலாளர் அமைப்பு மதிப் பிட்டுள்ள மற்றொரு முக்கிய பிரிவு பாதுகாப்பற்ற நிலை யில் வேலை இருப்பதாகும்
அதாவது மிகக் குறைந்த ஊதி அமெரிக்காவில் யங்கள் மோசமான பணி
நிலைமை நிலைகள் உயர் வாய்ப்புக்கள் தொடர்ந்து இல்லாத நிலைக்கு தொழி சரிவடைகிறது. லாளர்கள் தள்ளப்படுதல்
ஏப்ரல் மாதம் என்பதும் ஆகும். இத்தகைய மற்றும் 563 000 தொழிலாளர்களின் எண் மக்கள் தங்கள் ணிக்கை சர்வதேச தொழி
வேலைகளை
லாளர் அமைப்பின் கருத் இழந்து தேசிய
தின்படி 2008ல் 84 மில்லியன் வேலையின்மை அதிகரித்து மொத்தம் 1. விகிதம் 8.9 என பில்லியன் எனப் போயிற்று.
உயர்ந்தது.
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (6

அதிகம் அபிவிருத்தியடையாத பகுதிகள் சமூக நிலைமை ஏற்கனவே பேரழிவு தரக்கூடிய நிலை - யில் இருக்கையில் முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளிலும் பொருளாதார நெருக்கடி மோசமான பாதிப்பைத் தொழிலாள வர்க்கத்திடையே ஏற்படுத்தியுள்ளது. 30 பணக் - கார நாடுகளில் பொருளாதார நெருக்கடி 25 மில் - லியன் மக்களுக்கு வேலையின்மையை கூடுதலாகக் கொடுக்கும்.
அமெரிக்காவில் நிலைமை தொடர்ந்து சரி| வடைகிறது. ஏப்ரல் மாதம் மற்றும் 563 000 மக்கள் தங்கள் வேலைகளை இழந்து தேசிய வேலை - யின்மை விகிதம் 8.9 என உயர்ந்தது. இப்பொழுது வேலையில்லா தொழிலாளர்களின் எண்ணிக்கை 13.7 மில்லியன் ஆகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சகாப்தத்தில் இது மிக உயர்ந்த எண்ணிக்கை ஆகும். பொருளாதார நெருக்கடி தொடங்கியதில் இருந்து 60,000, 00 தொழிலாளர்கள் வேலையில் இருந்து அகற்றப் . பட்டுவிட்டனர். மார்ச் மாதம் வேலையின்மை கலிபோர்னியாவில் 62,000 அதிகரித்தது புளோரிடாவில் 51,000 அதிகரித்தது டெக்சாஸில் 47,000 அதிகரித்தது வட கரோலினாவில் 41,000 இல்லி - நோய்ஸில் 39,000 ஒகையோவில் 37,000 அதிகரித்தது. பிராந்திய அளவில் மிக அதிக வேலை - யின்மை மேற்கில் இருந்தது; இப்பொழுது அங்கு அது 9.8 சதவிகிதமாக உள்ளது. இது மத்திய மேற் - கில் 9.0 ஆக உள்ளது.
மாநிலவாரியாக காணும்போது மிச்சிகனில் வேலையின்மை விகிதம் (மார்ச்சை ஒட்டி) 12.6 என நாட்டில் மிக அதிகமானதாக இருந்தது. இதைத் தொடர்ந்து ஒரேகான் 12.1 சதவிகிதம்
தெற்கு கரோலினா 11.4 சதவிகிதம் கலிபோர்னியா - 11.2 சதவிகிதம் வட கரோலினா 10.8 சதவிகிதம்
ரோட் ஐலந்து 105 சதவிகிதம் நெவடா 10.4 ப சதவிகிதம் மற்றும் இந்தியானாவில் 10 சதவிகிதம்
வேலையின்மை என்று உள்ளது.
இந்த வேலையின்மை தரங்கள் மற்ற தீவிர சமூக இடர்ப்பாடுகளின் அறிகுறிகளாக மாறும் கின்றன: பேரலைகள் என ஏலத்திற்கு விடப்படு தல்கள் தனிநபர் திவால்தன்மை கல்லூரிகளில் சேர்வதில் வீழ்ச்சி அதிகரிக்கும் குற்ற விகிதங்கள் சுகாதார பொதுநலனில் மக்கள் காணும் பொது - வான சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. நாடெங். கிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது 10 சதவிகிதம் அல்லது அதற்கு மேலும் என்று ஊதிய வெட்டுக் கள் சுமத்தப்பட்டுள்ளன. இவை அவர்களுடைய
வாழ்க்கைத் தரங்களை அரித்து மில்லியன் கணக்க கான தொழிலாளர்களை நிதியப் பேரழிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது.

Page 9
வருங்காலம் பற்றி என்ன கணிக்க முடியும்? எந்தக் கட்டத்தில் "மிகக் கீழ் நிலை" என்பது அடையப்படும் ஒரு “மறு எழுச்சி” என்பது ஆரம்பமாகும்? சமீபத்தில் மார்ச் மாத மோச நிலையில் இருந்து உலகச் சந்தைகள் எழுச்சி பெற்றது ஒரு திருப்பத்தின் ஆரம்பம் என்று கூறப் . படுகிறது. வங்கி முறைக்குள் பொதுப் பணத்தை பல பில்லியன் டாலர்கள் உட்செலுத்தியதை தவிர மந்த நிலை தவிர்க்க முடியாமல் முடிவிற்கு வந்துவிட்டது என்று கூறும் பல நம்பிக்கை மிகுந்த கணிப்புக்களுக்கு ஆதாரமாக உறுதியான தக. வல்கள் அதிகம் இல்லை. மிகச்சமீபத்திய அமெ - ரிக்க வேலையின்மை புள்ளிவிவரங்கள் சற்றே குறைவான வேலை இழப்புக்கள் விகிதத்தை உறுதி கூறுகின்றனவே அன்றி வேறு எதையும் கூறவில்லை. அது ஒன்றும் பெரிய செய்தி எனக்
பே கூற முடியாது. மேலும் “மறு எழுச்சி" பற்றி தவிர் -
ந்த க்க முடியாத ஊகம் தற்போதைய நெருக்கடி தடு பற்றிய தவறான விளக்கத்தைத்தான் வெளிப்
உ. படுத்துகிறது. அது வருவதற்கான வாய்ப்பே இல்லை என்று கூறுவதற்கில்லை ஒரு கட்டத்தில் நா ஊகத்தில் சற்று முன்னேற்றம் இருக்கலாம். அதே படு போல் பொருளாதார நிலைமை இன்னும் மோச - உன் மாகக் கூடும் என்று நினைப்பதும் கடினம் அல்ல. கா
ஆனால் சந்தைகளிலும் உலகப் பொருளா- இ! தாரத்தின் பிற குறியீடுகளில் எத்தகைய குறுகிய கால ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இவை
முன்பு இருந்த நிலைக்கு திரும்பப் போவதில்லை. மா முந்தைய நிலைமைகள் சென்றுவிட்டன மீண்டும் வாரா. இது உலக நிதிய முறைக்கு ஏற்பட்டுவிட்ட மகத்தான சேதத்தினால் மட்டும் அல்ல. இந்த
வர் நெருக்கடி இரண்டாம் உலகப் போருக்குப் பின் வெளிப்பட்ட உலக முதலாளித்துவத்தின் உல- தெ களாவிய கட்டமைப்பின் முறிவைக் குறிக்கிறது.
இ அமெரிக்காவில் இந்த நெருக்கடி தோன்றியது ஒரு மச் தற்செயல் நிகழ்வு அல்ல. இந்த நெருக்கடியின் ப்ட இன்றியமையாத முக்கியத்துவம் அமெரிக்காவில் உலக மேலாதிக்க பொருளாதார நிலைமை நீண்ட செ காலமாக சரிந்துவருவதில் இருந்து வந்துள்ளது என்பதுதான் நெருக்கடியின் துல்லியமான உண்.
மை ஆகும்.
அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தின் அடிப்படை மறுகட்டமைப்பு மற்றும் அது அடித் தளமாக கொண்டிருக்கும் சமூக வர்க்க உறவு - களில் மறுகட்டமைப்பு நடந்து கொண்டிருக்கும்
லை வடிவைத்தான் இந்த நெருக்கடி கொண்டுள்ளது. இது இரண்டில் ஒரு வழியில்தான் தீர்க்கப்பட ஆ முடியும். ஒரு முதலாளித்துவ முறை அல்லது ஒரு அ சோசலிச அடிப்படையில். முதலாவதான முத: "த லாளித்துவ முறையின்படி என்றால் அமெரிக்கா - ளி விலும் உலகம் முழுவதும் தொழிலாள வர்க்கத் ண்
வி
தா றுட
தை
ஆட
தல்
தி
யும்
பஎ மும் தா

ன் வாழ்க்கைத் தரங்கள் மிக மாசமான அளவிற்கு குறைடுெம் என்ற பொருளைத்தம். இத்தீர்விற்கு பாரிய ள் நாட்டு அடக்குமுறை 5ாழிலாள வர்க்கத்தின் ஜன் - யக உரிமைகள் தகர்க்கப்நிதல் மற்றும் இரண்டாம் லகப்போருக்குப் பின்னர்
ணப்பட்டிராத அளவிற்கு ராணுவ வன்முறை கட்டழ்த்தல் ஆகியவை வரும்.
இந்தப் பேரழிவிற்கு ஒரே ற்றீடு சோசலிசத் தீர்வு - ன். அதற்கு அமெரிக்க மற்ம் சர்வதேச தொழிலாள க்கம் அரசியல் அதிகாரத் த எடுத்துக் கொள்ளுதல் ாழில்துறை நிதிய மற்றும் பற்கை இருப்புக்கள் மீது களின் ஜனநாயகக் கட்டு - பாட்டை நிறுவதல் மற்றும் அமெரிக்க ழிவுதரும் இலாப தனியார் மற்றும் உலகப் ாத்து முறையைத் தொடர்- பொருளாதாரத்தின் >
என்பதற்கு பதிலாக சமூத் அடிப்படை ர் தேவைகள் முழுவதை மறுகட்டமைப்பு தீர்த்து வைத்தலுக்கு அர்ப் மற்றும் அது | சிக்கப்படும் அறிவார்ந்த
அடித்தளமாக றையில் உலகப் பொருளா
கொண்டிருக்கும் ரத்தை வளர்த்தல் என்ப சமுக வர்க்கம்
தேவையாகும்.
உறவுகளில் இந்த நெருக்கடி கடந்த 30 மறுகட்டமைப்பு ன்டுகளாக வளர்ச்சியுற்ற நடந்து மெரிக்க ஊக்கம் பெற்ற கொண்டிருக்கும் டையற்ற சந்தை” முதலா- வடிவைத்தான் துவத்தை தளமாகக் கொ- இந்த நெருக்கடி – உலக முதலாளித்துவ கொண்டுள்ளது.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009

Page 10
Milton Friedman'
John Maynard Keynes
முறையின் ஊழல் மற்று ஒட்டுண்ணித் தன்மைக ை அப்பட்டமாக வெளிப்படுத் யுள்ளது. சமூகத்தின் ஒரு மி. சிறிய பிரிவு பரந்த முறையி செல்வக் கொழிப்பு அடை தலும் முன்னோடியில்ல அளவிற்கு சமூக சமத்து மின்மை பெருகுவதும் ஊழ நலிந்த நோயுற்ற பொருளாத முறையில் அடையாளங்க ஆகும். நெருக்கடியின் க மையான தன்மையில் பொ ளாதார வர்ணனையாளர்க பெருகிய முறையில் இ! நெருக்கடிக்கு வழிவகுத்த கொள்கைகள் மற்றும் செய் பாடுகள் 1979ல் பிரிட்டனி மார்க்ரெட் தாட்சர் பதவிக் வந்த காலம் மற்றும் அமெரி காவில் ரோனால்ட் ரேக 1980ல் பதவிக்கு வந்த நேர
முதல் ஆரம்பிக்கப்பட்ட ல 1967 முதல் 1975 என்று ஒப்புக் கொள்கின்றன
வரையிலான இவர்கள் இருவரும் அடை. காலம் தொழி- வெற்றிகள் ஜோன் மேநார் லாள வர்க்கப் கீன்ஸினால் (John Mayn: போர்க்குணம் Keynes) முன்வைக்கப்பட்
மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட முதல் அரசியல் ளித்துவ முறையை நிராகரித் தீவிரமய மில்ரன் ப்ரீட்மானுடை மாக்கலின் (Milton Friedman) "அடி
வெடிப்பு படைவாத” தடையற்ற சந் ஆகியவற்றால் அறிமுகப்படுத்தப்படுவதர்
குணாதிசயப் வழிவகுத்தது.
படுத்தப் பட்டிருந்தது.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (8

இப்பகுப்பாய்வில் உண்மையின் கூறு பாடு உள்ளது; ஆனால் இது இன்னும் அடிப்படைப் பிரச்சினையைத் தவிர்க். கிறது: இந்த மாறுதல் ஏன் நடக்கிறது? கீன்சியனிசத்தில் இருந்து ப்ரீட்மனின் தடையற்ற சந்தை அடிப்படைவாதத்திற்கு மாறியது பிரிட்டன் மற்றும் அமெரிக். காவின் ஆளும் வர்க்கத்தின் மிகச் சக்தி வாய்ந்த பிரிவுகள் ஏற்கனவே இருந்த முத. லாளித்துவ முறையின் நெருக்கடிக்கான பிரதிபலிப்பாகும். 1967 இலேயே கீன் - சினால் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் - உலகப் போருக்குப் பிறகு முதலாளித்துவத்
தை உறுதிப்படுத்திக் கட்டமைக்க தயாரித் திருந்த வழிவகைகள் முறிந்துவருகின்றன என்ப - பம் தற்கான பெருகிய அடையாளங்கள் இருந்தன. கள 1944ம் ஆண்டு பிரெட்டன் வூட்ஸ் மாநாட்டில் தி - (Bretton Woods Conference) ஏற்கப்பட்டிருந்த கச் டாலர் - தங்க மாற்று முறை போருக்குப் பிந்தைய
பொருளாதார விரிவாக்கத்திற்கு அடிப்படையைக் ட. கொடுத்த சர்வதேச உறுதியான நிதிய முறையை எத நிறுவியது 1960 களின் கடைசிப் பகுதிகளில் பெரு வ - கிய முறையில் செயல்பட முடியாத நிலை வந்தது. மல் ஆகஸ்ட் 1971ல் அந்த முறை முற்றிலும் முறிவு கார அடைந்தது ; ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் டாலர் - கள் தங்க மாற்று முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஒன்றுடன் ஒன்று தொடர்புற்ற மூன்று காரணிகள் பிரெட்டன் வூட்ஸ் முறிவிற்கு காரணமா - யின. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் அமெரிக்கா பெற்றிருந்த மேலாதிக்க பொருளாதார நிலைமை 1950களிலும் 1960களிலும் படிப்படியே அரிப்பை பெற்றது முதலாவது காரணம் ஆகும். 1960 களின் நடுப்பகுதியில் இலாப விகிதத்தின் பொதுச் சரிவு ஏற்பட்டு அமெரிக்க ஐரோப்பிய.
ஜப்பானிய பெருநிறுவனங்களுக்கு கணிசமான ன்
அழுத்தத்தை கொடுத்து உலகப் போட்டி அழுத். தங்களை தீவிரமாக்கியது இரண்டாவது காரணம்
ஆகும். இறுதியாக இன்னும் தீவிரமாக நெருக்கடி . ஏர்.
யில் இருந்து மீள்வதற்காக தொழிலாள வர்க்கத்
தை சுரண்ட நினைத்த முதலாளித்துவ வர்க்கத்தின் ர்ட்
முயற்சிகளை உலகம் முழுவதும் தொழிலாள
வர்க்கத்தின் போர்க்குணம் திகைப்பிற்கு உட்படுத் ட
தியது ஆகும். லா - த்து 1967 முதல் 1975 வரையிலான காலம் தொழி
லாள வர்க்கப் போர்க்குணம் மற்றும் அரசியல் ப்- தீவிரமயமாக்கலின் வெடிப்பு ஆகியவற்றால் தை |
குணாதிசயப்படுத்தப்பட்டிருந்தது. மே-ஜூன் 1968ல் பிரெஞ்சு பொது வேலை நிறுத்தம் இத். தாலியில் 1969ல் மிகப் பெரிய வேலைநிறுத்தம் தென்னமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி வலதுசாரி பழைமைவாத அரசாங்கத்தை
5. 2 8.2. டு த .மு 'ே 2.
ந்த
ard
டய
ற்கு

Page 11
பதவியில் இருந்து பின்னர் வெளியேற்றிய பிரிட்டனில் சக்திவாய்ந்த வேலைநிறுத்துங்கள் போ
லந்தில் ஸ்ராலினிச ஆட்சியை அதிர்ச்சிக்கு உட்படுத்திய Gdsnsk கப்பல் கட்டும் தொழிலாளர் - களின் வேலைநிறுத்தம் அந்தந்த நாடுகளில் பின் - னர் சர்வாதிகார ஆட்சிகளை இறுதியில் நசுக்கி - விட்ட கிரேக்க போர்த்துகீசிய ஸ்பெயின் தொழிலாளர்கள் எதிர்ப்பு ஆகியவை புரட்சிகர பரிணாமத்தைக் கிட்டத்தட்ட அடைந்த தொழிலாளர் போர்க்குணத்தின் மிக முக்கியமான உலகளாவிய வெளிப்பாடு ஆகும். இந்த இயக்கம் முக்கிய முதலாளித்துவ மையங்களுக்கு தொலைவிலும் விரிவடைந்திருந்தது. ஆபிரிக்கா மத்திய கிழக்கு இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவில் மக் களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்க ஐரோப்பிய காலனித்துவ முறைகளின் எஞ்சிய பகுதிகள் அகற்றப்படுவதற்கு எதிரான வெகுஜன போராட்டங்களில் ஈடுபட்டனர். வியட்நாமிய மக்களின் போராட்டமும் இந்த உலகளாவிய இயக்கத்தின் மி பெரும் வீரம் செறிந்த வெளிப்பாடு ஆகும்.
அமெரிக்காவில் உள்ள தொழிலாள வர்க்கமும் இந்த உலகந்தழுவிய நிகழ்போக்கில் முக்கிய பங்கை கொண்டிருந்தது. 1950, 1960 களில் அமெரிக்க சமூகத்தை அதிர்ச்சிக்கு உட்படுத்திய வரலாற்றுப் புகழ்மிக்க குடியுரிமைகளுக்கான போராட்டம் சாராம்சத்தில் அமெரிக்க தொழி - லாள வர்க்கத்தின் மிக சுரண்டப்பட்ட மிக வறிய பிரிவுகள் அமெரிக்க சமூகத்தின் வகுப்பு கட்டமைப்பில் வேரூன்றியிருந்த அடக்குமுறை பிரிவினை இவற்றிற்கு எதிரானவையாகும். லொஸ் ஏஞ்சல்ஸ் நெவார்க் மற்றும் டெட்ரோயிட் போ. ன்ற நகரங்களில் இப்போராட்டங்கள் ஒரு எழுச்சி வடிவமைப்பை கொண்டிருந்தன. மாநில அரசாங். கங்கள் இதற்கு விடையிறுக்கும் வகையில் தேசியப்பாதுகாப்புப் படைகளை திரட்டி இராணுவச்சட்டத்தையும் செயல்படுத்தினர். டெட்- 9 ரோயிட்டை பொறுத்தவரையில் ஜனாதிபதி - லிண்டன் ஜோன்சன் மக்கள் எழுச்சியை அடக்கு -
க ள் வதற்கு மத்திய அரசின் துருப்புக்களை அனுப்பி வைத்தார்.
வர்க்கப் போர்க்குணத்தின் மிக அடிப்படை குறியீடான வேலைநிறுத்தம் 1960களின் நடுப் - பகுதியில் இருந்து தொழிற்துறை தொழிலாள
ல வர்க்கத்தின் பரந்த பிரிவுகள் இடையே வியத்தகு முறையில் அதிகரித்தது. 1930கள் மற்றும் 1940களின் கடைசியில் சூறாவளியென நடை.
அ பெற்ற போராட்டங்களுக்கு பின்னர் 1950களிலும் 1960களின் ஆரம்பப்பகுதியிலும் படிப்படியாக ,ே வேலைநிறுத்தங்களில் சரிவு ஏற்பட்டது. 1959ம் ஆண்டுதான் இதற்கு விதிவிலக்கு ; அந்த ஆண்டு 116 நாட்கள் கடுமையான வேலைநிறுத்தம் ஏற் -
2 இ ஒ ஒ ஒ 5 @ 3
Iபம்
ை
5 8 டு 8 E 2 3 6
எஸ்
க
ம!

ட்டு அதில் நூறாயிரக் கணக்என எ/கு நிறுவனங்களின் தாழிலாளர்கள் பங்கு பற்றி பில்லியன் கணக்கான மனித சட்கள் உற்பத்தி நேரத்தில் ழக்கப்பட்டன. 1960க்கும் 66க்கும் இடையே வேலை றுத்தங்களின் விளைவாக "ழக்கப்பட்ட மனித நாட்கள் ஆண்டு ஒன்றுக்கு 10 முதல் - மில்லியனுக்கு இடைப் ட்டு ஊசலாடியது. 1967ல் ந்த நிலைமை முற்றிலும் ரறி வேலை நிறுத்தங்கள் தலாளிகளுக்கு 31 மில்லி ன் மனித நாட்களை இழப்ப ஏற்படுத்தின. இந்த எண்ரிக்கை 1968ல் 35 மில்லின் மனித நாட்கள் என்று யிற்று. 1969ல் அது சற்றே றைந்து 29 மில்லியன் மனித
ட்கள் என்று இருந்தது. வர்க்கப் போர்க் 70ல் வேலை நிறுத்தங்க - குணத்தின் மிக Tல் ஏற்பட்ட மனித நாட்கள் அடிப்படை ழப்பு 52.7 மில்லியன் என்று குறியீடான யர்ந்தது. அந்த ஆண்டில் வேலைநிறுத்தம் ல்
ன் ஜெனரல் மோட்டார் - 1960களின் சக்கு எதிராக கார்த் தொழி- நடுப்பகுதியில் Tளர்கள் ஒரு இரு மாத இருந்து 'லம் நீடித்த வேலை நிறுத்- தொழிற்துறை
ந்தை மேற்கொண்டனர். தொழிலாள ந்த ஆண்டுதான் கென்ட் வர்க்கத்தின் நில பல்கலைக்கழகத்தில் பரந்த பிரிவுகள் தசிய பாதுகாப்புப் பிரிவு இடையே ன்கு மாணவர்களை படு- வியத்தகு காலை செய்தது.
முறையில் அதிகரித்தது.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 9

Page 12
பொருளாதார நெருக்கடியும்...
Man-Days Lost In Wo
கதை எல்லாம்
15:25
வேலைநிறுத்த அளவுக குறைந்து 1972, 1973ல் . மில்லியன் வேலை நாட கள்தான் இழக்கப்பட்ட இதற்குக் காரணம் ஊதிய கோரிக்கைகளை கட்டும் படுத்த நிறுவப்பட்ட அ சாங்கம் - நிர்வாகம் - தொழ லாளர் குழுக்களில் AFL-CI Teamsters, UAW ஆகியவற்றி கூட்டுழைப்பு ஆகும். ஆனா 1974ம் ஆண்டு போர்க்க மிக்க நிலக்கரிச் சுரங்க தொழிலாளர்கள் தலைமை யில் வேலை நிறுத்தங்க கிட்டத்தட்ட 32 மில்லிய
மனித நாட்களை தகர்த்தல் தொழிற் சங்க 1975ல் வேலை நிறுத்த அள. அதிகாரத்துவம் கள் 17.5 மில்லியன் நாட்க
ஜனநாயகக் இழப்பு என்று குறைந்த
கட்சியுடன்
ஆனால் தசாப்தத்தின் எஞ்சி கொண்டிருந்த பகுதியில் 1976ல் இருந்து 19. கூட்டு வெகுஜன முடிய வேலைநிறுத்தங்க
இயக்கத்தை முதலாளிகளுக்கு 20 முதல் . முதலாளித்துவ
மில்லியன் மனித நாட்க அரசியல் இழப்பை ஏற்படுத்தின. அதன் மற்றும் இப்புள்ளி விவரங்கள் 197 முதலாளித்துவ கள் முழுவதும் தொழிலா
பொருள்ர
வர்க்கத்தின் மாபெரும் போர் தாரத்தின்
குணத்திற்கு சான்றாக உள் தளைகளுக்குள் வை. வர்க்கப் போராளி,
- அடக்கி தனத்தின் உயர்கட்டம் 1977வைத்திருந்தது. ல் நடந்த தேசிய நிலக்கரி
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 10

* coறஜStugஸ்ர 100ohore Wore, 1947ல்
55
Eாகரிகம்
1212555
16
2. 2. 3 = 2. 2. 2.5 பி. 8 2. 2. 35
சுரங்கத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ள் ஆகும். வேலைநிறுத்ததில் ஈடுபட்டவர்கள் தொழிற்சங்க அதிகாரத்துவம் பேச்சு வார்த்தைகள் மூலம் கொண்டு வந்த இரு விற்றுவிடும் ஒப்பந் - தங்களை நிராகரித்து ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் வேலைக்கு திரும்புக என்று இட்ட ஆணையையும் மீறினர். ஜிம்மி கார்ட்டர் இகழ்வான TaftHartley சட்டத்தின்கீழ் இதற்கு உத்தரவிட்டி - ருந்தார்.
இந்த வரலாற்றுப் பரிசீலனை கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்க சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை புரிந்து கொள்ள அவசியமான. தாகும். இந்த ஆண்டு தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஆளும் வர்க்கம் மேற்கொண்ட கடுமை - யான எதிர் தாக்குதலை தொடக்கிய மூன்று நிகழ்வுகளின் 30வது நிறைவு ஆண்டைக் குறிப்பது
ஆகும். இந்த எதிர் தாக்குதலுக்கான நிலைமைகள் 1960, 1970களின் தொழிலாள வர்க்கத்தின் போ. ராட்டங்கள் போர்க்குணத்தை கொண்டிருந்தா - லும் சுயாதீன அரசியல் முன்னோக்கு இல்லை என்ற காரணத்தால் தோன்றியவை ஆகும். தொழிற்சங்க அதிகாரத்துவம் ஜனநாயகக் கட்சி - யுடன் கொண்டிருந்த கூட்டு வெகுஜன இயக்கத்
தை முதலாளித்துவ அரசியல் மற்றும் முதலா - ளித்துவ பொருளாதாரத்தின் தளைகளுக்குள் அடக்கிவைத்திருந்தது. வேறுவிதமாகக் கூறினால் இந்த இயக்கம் இறுதியில் மேலே செல்ல முடி யாத பாதையில் முடிவுற்றது. இது ஆளும் வர்க்க கத்திற்கு முந்தைய தசாப்தங்களில் அது கொண்ட தாக்குதல்களை மீண்டும் செய்வதற்கான வாய்ப் . பை கொடுத்து மேலும் தாக்குதலில் ஈடுபட வைத்தது.
இந்த எதிர் தாக்குதல் ஒரு ஜனநாயகக் கட்சி - யை சேர்ந்த ஜனாதிபதி கார்ட்டர் மத்திய வங்கிக்
ள கச்
த் - 78

Page 13
எ
ஒ
க.
கிய விதம் உயர்த்தியது, ஏற்படுத்தி வேர்
உO 13 [ெ ஆ இ 2
கூட்டமைப்பின் தலைவராக போல் வோல்க்கரை PI நியமித்ததில் தொடங்கியது. உலக சோசலிச C வலைத் தளத்தின் முன்னோடியான The Bulletin ரா. ஜூலை 27, 1979ல் இவருடைய நியமனம் "வே - ட
லைகள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்- ப. கைத்தரங்கள் ஆகியவற்றின் மீதான யுத்தப் பிரகட- து னம் என்பதை குறிக்கிறது" என்று எச்சரித்திருந் க தது. இப்பகுப்பாய்வு விரைவில் சரியென உறுதி - யாயிற்று. தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் முதுகெலும்பை முறிக்கும் முயற்சியில் வோல்க்கர் உடனே ஈடுபடும் வகையில் வட்டி விகிதங்களை முன்னோடியில்லாத அளவிற்கு உயர்த்தினார்; அது கடுமையான மந்தத்தை ஏற்படுத்தி வேலை யின்மையை உயர்த்தியது. வோல்கக்ரின் கீழ் முக் - கிய விகிதம் இறுதியில் 21.5 என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டது.
இரண்டாம் நிகழ்வு கிறைஸ்லர் கொடுத்த அறி விப்பான அது டெட்ரோயிட்டில் உள்ள பல ஆயிரம் தொழிலாளர்களை கொண்ட புகழ்பெற்ற Hamtramck இல் உள்ள Dodge Main முக்கிய ஆலையை மூட இருப்பதாகக் கூறியது ஆகும். ப் இந்த முடிவு ஐக்கிய கார் தொழிலாளர் சங்கத் - H தினால் (UAW) ஏற்கப்பட்டது. அது வேலைகளை பாதுகாப்பதற்கு அடிமட்டத் தொழிலாளர்கள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் புறக். கணித்துவிட்டது. எதிர்ப்புக்கள் நெரிக்கப்பட்டு ே ஆலை எந்த எதிர்ப்பும் இல்லாமல் மூடப்பட்டது.
இறுதியாக UAW அதிகாரத்துவம் கிறைஸ்ல - ருக்கு ஊதியங்கள் மற்றும் பணிநேர விதிகளில் முக்கிய விட்டுக்கொடுப்புக்களை செய்ய முடி - வெடுத்தது. இது தொழிற்சங்கம் - நிர்வாகம் ஒத்துழைப்பு என்ற வடிவமைப்பை தொடக்கு - வதற்கும் பின்னர் வேலைகள் ஊதியங்கள் பணி நிலைமகள் மற்றும் அமெரிக்க தொழிலாள வர்க் கத்தின் அனைத்துப் பிரிவின் நலன்கள் ஆகிய . வற்றை தாக்குவதற்கும் பாதை வகுத்தது. இந்த நிகழ்வுகள் அனைத்துமே றேகன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு நடந்தவை. ஜன - வரி 1981ல் அவர் அதிகாரத்திற்கு வந்தது 1979ல் கார்ட்டர் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகத் தொடக்கிய போரை தீவிரப்படுத்தி விரைவு படுத்தியது. PATCO தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 11000 விமானப் போக்குவரத்து கட்டுப். பாட்டு அதிகாரிகளை பதவி நீக்கம் செய்த றேகன் ஜனாதிபதிக் காலத்தினை சுட்டிக்காட்டும் நிகழ்வு அனைத்து பெருநிறுவனங்களுக்கும் வேலை . நிறுத்தங்கள் முறித்தல் மற்றும் தொழிற்சங்கங் - ம களை உடைத்தல் என்பது சட்டபூர்வமானது மற். த றும் அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கும் ப என்ற சைகையை அனுப்பியது. ஆனால் றேகன் க.
க.
9. E ஒ0
79 இ >
";

ATCO வை அழித்தது AFL
பொருளாதார IO அதிகாரத்துவத்தின் ஆத
நெருக்கடியும்... வை அவர் பெற்றிராவிட் - பால் முடியாது; பாதிக்கப் -
ட்ட விமானப் போக்குவரத்-க் கட்டுப்பாட்டு அதிகாரி - ளின் பாதுகாப்பிற்கு வந்த ந்த நடவடிக்கைகையும் அது திர்த்தது.
இதைத் தொடர்ந்த ஆண்டு - ளில் AFL-CIO அதிகாரத்து . ம் அரசாங்கம் மற்றும் பெரு - றுவனங்கள் வேலை நிறுத் ங்களை உடைப்பதற்கு ஒப்தல் கொடுத்தது. 1980களில் வலை நிறுத்தங்களுக்கு ஒன் - பம் குறைவு இருக்கவில்லை. Freyhound பஸ் சாரதிகள் கான்டினென்டல் விமான சட்டிகள் Phelps Dodge செ. பு சருங்கத் தொழிலாளர்கள் ormel இறைச்சி பதனிடும் "தாழிலாளர்கள் AT Massey லக்கரிச் சுரங்கத் தொழிலா - சர்கள் என்பவை 1980 களின் வலைநிறுத்தங்களில் நன்கு அறியப்பட்ட சிலதான். இவை
ம் மற்ற வேலைநிறுத்தங்ளும் AFL-CIO ஆல் தனி - மெப்படுத்தப்பட்டு தோற். டிக்கப்பட்டன. Hormal வே ஒலநிறுத்தத்தை பொறுத்த . பரையில் United Food and Commercial Workers Union வலைநிறுத்தத்தின் மை. த்தில் இருந்து உள்ளூர் சங் - த்தின் அங்கீகாரத்தை இரத்து வேலைகளை செய்துவிட்டது.
பாதுகாப்பதற்கு இவை அரசாங்கம் ஜன - அடிமட்டத் ரயகக் கட்சி மற்றும் பெருவ
தொழிலாளர்கள் னிகத்துடன் வேலை நிறுத்- விடுத்த பங்களை உடைப்பதில் ஒத்து கோரிக்கைகள் ழெத்த நிலையில் பாசிச இத் - அனைத்தையும் தாலியிலும் நாஜி ஜேர்மனி புறக்கணித்து லுெம் 1920 கள் 1930களில் விட்டது. தொழிலாளர்- நிர்வாகம் கூட்டு எதிர்ப்புக்கள் அமைப்புக்களை உருவாக்கிய நெரிக்கப்பட்டு மாதிரி தொழிற்சங்கங்கள் ஆலை எந்த டையற்றமுறையில் வெளிப்- எதிர்ப்பும் "டையாக பெருநிறுவன உறவு இல்லாமல்
ளில் நுழைந்தன. இவைதடை- மூடப்பட்டது.
சூபம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 11

Page 14
யற்ற முறையில் தொழிற் சங்கம் மற்றும் நிர்வாகம் ஒத் துழைக்க வேண்டும் என்று கூறின. கூட்டுழைப்புவாத சிந் தனைப்போக்கிற்கு மாதிரி யாக இருந்த நடவடிக்கையில் UAW தன்னுடைய பெயருக் கும் மூன்று பெரிய கார்த்
தயாரிப்பு நிறுவனங்களுக்குப் Obama
இடையே "UAW-GM”, "UAW Chrysler", "UAW-Ford” என்ற விதத்தில் ஒரு இடைக் கோட்
டை (.) போட்டது.
ஒரு தசாப்தம் நாசவேலை நடத்தியபின் AFL-CIO, UAW Teamsters ஆகியவை பெயரள விற்குத்தான் தொழிற்சங்கங் களாகின. தொழிலாள வர்க் கதின் பாதுகாப்புடன் எவ் விதத்திலும் தொடர்புடைய அமைப்புக்களாக அவை இல் லாமற் போயின. மாறாக நிதிய மற்றும் மத்தியதர வர்க் கத்தின் உயர்ந்த அடுக்கின சமூக நலன்கள் வலதுசார செயலர்கள் அடுக்கு இவற் றிற்கு அவை பணி புரிந்து பெறு நிறுவனங்களுக் காக அவற்றின் ஒத்துழைப்புடன் தொழிலாளர்களை கண் கா
ணித்தன.
தொழிலாள வர்க்கத்தின் மீது பெருநிறுவனக் கட்டுப் பாட்டின்கீழ் உள்ள தொழிற் சங்கங்களின் தாக்கத்திற்கான சரியான புள்ளிவிவரச் சான் றுகள் அமெரிக்காவில் வேலை நிறுத்தங்கள் கிட்டத்தட்ட மறைந்து போனதுதான். 19906
இருந்து 1999க்குள் வேலை 1990ல இருந்து நிறுத்தத்தின் விளைவாக ! 1999க்குள் மில்லியன் மனித நாட்கள்
வேலை இழப்பு ஒரு ஆண்டில் கூட நிறுத்தத்தின் இருந்தது இல்லை. இந்த தசா விளைவாக 6 ப்தத்தில் நிலைமை இன்னுட
மில்லியன் மோசமாகப் போய்விட்டது மனித நாட்கள் 17 மில்லியன் மனித நாட்
இழப்பு ஒரு களை இழக்க வைத்த நடிகர் ஆண்டில்கூட களின் நீடித்த வேலை நிறுத் இருந்தது தத்தின் விளைவாக 20 மில் இல்லை. லியன் மனித நாட்கள் தகர்ந்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 12

s
2000ம் ஆண்டைத் தவிர அடுத்த ஆண்டுகளில் (2002-2008) வேலைநிறுத்தங்கள் குறைந்த 659 வ 000 நாட்களை 2002ல் இழந்ததில் இருந்து 2003ல் - 4 மில்லியன் என உயர்ந்து நின்றதற்குள் ஊசலா - - டின. 2004ல் இருந்து வேலைநிறுத்தங்களினால் இழக்கப்பட்ட மனித நாட்கள் இழப்புக்கள் எண். ணிக்கை ஆண்டு ஒன்றுக்கு 2 மில்லியன் மனித நாட்கள் தாம்.
வர்க்கப் போராட்டம் வலதுசாரி தொழிற்சங்க அதிகாரத்துவ அமைப்புக்களால் அடக்கப்பட்ட தன் விளைவுகள் சமூக சமத்துவமின்மை தொழி - லாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்களில் தேக்கம் மற்றும் சரிவு முன்னோடியில்லாத வகையில் அர. சியல் அதிகாரத்தை செலுத்தும் நிதியத் தன்னலக் குழுவின் வெளிப்பாடு ஜனநாயகம் அழிக்கப் பட்டது இறுதியில் இராணுவவாதத்தின் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் காணப்படலாம். அமெரிக் காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் பிற்போக்
குத்தன மற்றும் சமூக அளவில் அழிக்கும் தன்மை - யுடைய பொருளாதார வளர்ச்சி தொழிற்சங்க அதி-- காரத்துவம் ஆழ்ந்து தீவிரமாக நிர்வாகத்துடன்
ஒத்துழைப்பதில் நம்பியிருந்தது.
ஆனால் இது ஒரு தனிப்பட்ட அமெரிக்க நிகழ்வு மட்டும் அல்ல என்பது வலியுறுத்தப்பட வேண்டும். இதை ஒத்த சமூக நிகழ்போக்குகள் சர்வதேச அளவில் நடைபெற்றன. 1968 முதல் 1975 வரை - யிலான காலத்தில் மகத்தான தொழிலாள வர்க்க எழுச்சியில் இருந்து முதலாளித்துவம் தப்பிப் பிழைத்தது; இதற்குக் காரணம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் காட்டிக் கொடுப்புக்கள்தாம். ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்களும் தங்கள் இயல்பில் அமெரிக்காவில் முத. லாளித்துவ சார்பு உடைய தொழிற்சங்கங்கள் கொண்டிருந்ததைப் போலவே பிற்போக்குத்தன பங்கை செயல்படுத்தின. பிரிட்டனில் மே 1979ல் - மார்க்கரெட் தாட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டது தடையற்ற சந்தைக் கொள்கைகள் என்று அமெரி -
க்க கொள்கைகளை பிரதிபலித்த வகையில் அறி - ம முகம் ஆவதற்கு பாதை வகுத்ததுடன் அதை . ல யொத்த சமூக விளைவுகளும் ஏற்பட்டன. அமெரிக் 5 காவில் இருந்ததைப் போலவே தொழிலாளர்
அதிகாரத்துவமும் இங்கு வலதுசாரி அரசாங்கத் தின் கொள்கைகளுக்காக தொழிலாள வர்க்கத்தின்
எதிர்ப்பை அடக்குவதில் முக்கிய பங்கைக் ம் கொண்டிருந்தது.
மேலும் ஸ்ராலினிச ஆட்சிகள் போருக்குப் பிந்தைய காலத்தில் அவை ஆதிக்கம் கொண்டிருந்த நாடுகளில் மீண்டும் முதலாளித்துவத்தை அறிமுகப்படுத்திய முடிவு கடந்த 20 ஆண்டுகளில் உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தியது. சோவியத் ஒன்றியம்
ய
\

Page 15
4
கலைக்கப்பட்டது முதலாளித்துவம் மீண்டும் | கிழக்கு ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது 1 ஆகியவை அமெரிக்க ஐரோப்பிய ஜப்பானிய 4 முதலாளித்துவத்திற்கு சுரண்டுதலுக்கு மகத்தான ! புதிய இருப்புக்களை திறந்துவிட்டது. பொருளா - 1 தார வகைகளைவிட முக்கியத்துவம் வாய்ந்தது ( சீனாவில் ஸ்ராலினிச ஆட்சி முதலாளித்துவ முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியதாகும். சீனப் பொருளாதார மாற்றம் குறைவூதியச் செலவுடைய உற்பத்தி மையமாக உலக மூலதனத்திற்கு ஆனது என்பது 1980களில் தொடங்கியது. இந்த நிகழ்வுப்போக்கு சமூகப் போராட்டங்க. ளை தோற்றுவித்து அவை 1989ல் மாணவர்கள் இளைஞர்கள் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட மிகப் பெரிய எதிர்ப்புக்களில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஜூன் 1989ல் தியானன் மென்னில் நடைபெற்ற படுகொலை ஸ்ராலினிச ஆட்சிகளில் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை அடக்கியதில் மிக முக்கியமான நிகழ்வு ஆகும்.
முதலாளித்துவ நாடுகளில் வர்க்கப் போராட். டங்களை அடக்குதல் மற்றும் கிழக்கு ஐரோப்பா ( சீனாவில் முதலாளித்துவத்தை மீட்டது 1980கள் 1990கள் மற்றும் 21ம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் கடன்கள் நிறைந்திருந்த நிதிய தொழிலின் மகத்தான வளர்ச்சிக்கு தேவையான சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதுடன் தொடர்பைக் கொண்டது. இச்சூழலுக்கு சமூக . அரசியல் மற்றும் சட்டரீதியான அனைத்துத் ( தடைகளும் ஒடுக்கப்பட வேண்டும் என்று இருந்- 1 தது. அது மூலதனம் பொறுப்பற்ற முறையில் ஊக செயல்களில் ஈடுபட உதவியது.
ஒரு நீடித்த சமூக மற்றும் அரசியல் பிற்போக்குத்தனம் என்பது சமூக மற்றும் பொருளாதார ? முரண்பாடுகளை கட்டாயமாக செயற்கையாக ! அடக்குவது என்பதைக் காட்டுகிறது. இந்த முரண்பாடுகள் எந்த அளவிற்கு அடக்கப்படுகின்றன என்பதின் அளவுதான் அதைத் தொடரும் நெருக்கடியின் ஆற்றலையும் தீவிரத்தையும் தீர்மானிக் - கின்றது. எனவே தற்போதைய நெருக்கடியும் வெடிப்புத் தன்மை உடைய சமூக எழுச்சிகளுக்கு வகை செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.
அதன் முதல் 100 நாட்களில் ஒபாமா நிர்வாகம் அதன் ஆற்றல்களை நிதியத் தன்னலக் குழுவின் செல்வம் பிற நலன்களை பாதுகாப்பதில் செலவிட்டுள்ளது. நிதி மந்திரி டிம் கீட்னர் நிர்வாகத்தின் ( பிணை எடுப்புத் திட்டத்தை அறிவித்ததை அடுத்துத் தொடங்கி ஒபாமா கார்த் தொழிலில் மகத்தான - மறுகட்டுமானத்திற்கு உதவியை வழங்கியபின் பலமடைந்த பங்குச் சந்தையில் சமீபத்திய ஏற்றம் வோல் ஸ்ட்ரீட் வெள்ளை மாளிகை மீது கொண் -
ளக
--
-

டிருக்கும் நம்பிக்கையை பிரதி பலிக்கிறது. வரிசெலுத்துபவர் - தள் கொடுக்கும் நிதியில் இருந்து அளிக்கப்படும் வங்கிப் பிணை எடுப்பு நிதிய தன்ன - லக் குழுவிற்கு அதன் நலன்நளை பாதுகாப்பதில் எச். செலவும் செய்யப்படும் என் - பதைத் தெளிவாக்கியுள்ளது.
Floyd Norris கார்த் தொழிற்துறை நெருக்கடியில் ஒபாமா குறுக்கிட்-து நிர்வாகம் பரந்த பொருளாதார நிலைமுறிவை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி மிகப் பெரிய அளவில் தொழி - லாள வர்க்க இழப்பில் அமெ - ரிக்காவிற்குள் சமூக உறவு - களை பெரிதும் மறுகட்ட. மைக்கும் விதத்தில் காண். கிறது என்பதை நிரூபித்துள். ளது. இதைத்தான் ஒபாமா - வின் முக்கிய உதவியாளரான Rahm Emanuel "ஒரு நெருக். கடி வீணாகச் சென்றுவிட அனுமதியாதீர்கள்" என்று கூறியபோது உண்மையில் மனதில் கொண்டிருந்திருக் . கின்றார். மே 2ம் தேதி நியூ யோர்க் டைமஸின் வணிகப் பகுப்பாய்வாளர் Floyd Norris எழுதினார்:
இது திரு.ஒபாமா “சீனா - வில் நிக்சன்" என்ற கணத்தை ஒத்திருப்பதைக் காண முடி யும். ஒரு பழைமைவாத குடி - யரசுக் கட்சிக்காரர் உலகின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் நாட்டுடன் உறவுகளை ஆரம் - பிக்க தேவைப்பட்டது போல் ஒரு தாராளவாத ஜனநாயக- ஒரு நீடித்த சமூக வாதியான ஒபாமாவிற்கு மற்றும் அரசியல் . UAWவை உடைக்கத் தேவைப்- பிற்போக்குத் பட்டது.
தனம் என்பது
சமூக மற்றும் ஆனால் கீழ்க்கண்ட முக்.
பொருளாதார கிய கருத்தையும் சேர்த்துக்
முரண்பாடுகளை கொள்ளுவதும் அவசியமா -
கட்டாயமாக கும். UAW வை ஓபாமா "உடை.
செயற்கையாக க்க" வேண்டிய தேவை இல்
அடக்குவது லை. நீண்ட காலம் முன்னரே
என்பதைக் எவ்வித சமூக அரசியல் அர்த்
காட்டுகிறது. தத்திலும் அது ஒரு தொழிற் -
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 | 13

Page 16
பொருளாதார சங்கமாக இருக்கவில்லை நெருக்கடியும் ...
UAW ஒரு ஒட்டுண்ணித்தன் சுரண்டல் தன்மையுடை போலித்தனமாக அமைப் உறுப்பினர்கள் முறையில் அதன் வருமானத்தை தள் மாகக் கொண்டுள்ள பரந். நிர்வாகத்தின் நலன்களை செயல்படுத்தும் அமைப் ஆகும்.
UAW இன் சர்வதேசத் தலை மையகம் 2000க்கும் மேலான வர்களை வேலைக்கு வைத் துள்ளது. UAW இன் சர்வதே ஊழியர்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்புக்கள் கிட்டத் தட்ட 130 சட்ட வடிவு பக்கங் களில் இருக்கிறது. UAw இல் சர்வதேச தலைமையகத்தில் 2008ம் ஆண்டில் ஊழியர் களுக்கு ஊதியங்கள் படிகள் செலவினங்கள் என்ற விதத் தில் சங்கத்தின் உத்தியோ பூர்வ அறிக்கையின்படி 10. 896, 200 டாலர் ஆகும்
“பணிப்பிரதிநிதிகள்" "ஒழு ங்கமைப்பாளர்கள்" "தட் டெழுத்து குறுக்கெழுத்து பணிபுரிபவர்கள்" "நிர்வா உதவியாளர்கள் என்று டெ ரும் பாலான ஊழியர்கள் அடையாளம் காணப்படு கின்றனர். வேறு விதமாக .
இமா
70
கம்
மை
3
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 14
2001ல் தொழிற்சங்கம் 701 000 உறுப்
பினர்களைக் கொண்டிருந்தது.
இதன்
மொத்த சொத்துக்கள் 11
பில்லியன் டாலர் என்று
மதிப்பிடப்பட்டிருந்தன.
1வை
வா
3)
20'

5. கூறினால் அவர்கள் பெயரளவு வேலைதான் செய் - அ பவர்கள் உயர்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ய ஆதரவு கொடுத்தல் என்பதைத் தவிர வேறு எதை பு யும் செய்யத் தேவையில்லை. கிட்டத்தட்ட மொ
த்த ஊழியர்களில் கால் பகுதியினர் ஆண்டு ஒன். றுக்கு 110 000 டாலர் பெறுகின்றனர். பல நூறு த "பணிப் பிரதிநிதிகள்" ஊதியங்களையும் கூடுதல் எ ரொக்க உதவித் தொகைகளையும் பெறுகின்றனர்;
இது $120 000 க்கும் $140 000 க்கும் இடையே இருக்கும். “பணிப் பிரதிநிதிகள்" மாதிரி என்பவர் - கள் தன்னுடைய 40 களின் கடைசிப்பகுதியில் அல்லது 50 களில் இருக்கும் பகுதி ஓய்வுபெற்று விட்ட வலதுசாரி அதிகாரத்துவத்தினராவர். இவர்கள் உள்ளூர் சங்கத்தில் இருந்து வருபவர் (ஆலைகள் மூடலால் அவை இல்லாமற்கூட போயிருக்கும்) ஒரு சில நூறு தொழிற்சங்க உறுப் பினர்கள் ஒப்பந்த உடன்பாடுகளை செயல் - படுத்தவதை கண்காணிக்கவேண்டும் என்ற சற்றே தெளிவற்ற “பொறுப்பு" இவருக்கு உண்டு. UAW வின் சர்வதேச ஊழியர்களில் பலர் குடும்ப உறவி - னர்கள் ஆவர்; இதையொட்டி குடும்பங்கள் கூட்டாக ஆண்டு ஒன்றுக்கு தொழிற்சங்கத்தில் இரு - ந்து வருவாயாக 200 000 டாலர் பெறுவது அசாதாரண நிகழ்வு அல்ல.
UAW இன் உறுப்பினர்கள் எண்ணிக்கை மிகப் பெரிதாகக் குறைந்தது நிர்வாகத்தின் நிதிய நலன் - களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தவில் - லை. 2001ல் தொழிற்சங்கம் 701 000 உறுப்பினர் - களைக் கொண்டிருந்தது. இதன் மொத்த சொத் துக்கள் 1.1 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப் - பட்டிருந்தன. 2008 ஐ ஒட்டி இதன் உறுப்பினர் எண்ணிக்கை 431 000 என்று கிட்டத்தட்ட 40 சதவிகிதம் குறைந்துவிட்டது.
- 4 ' 3. '' 2. 2. '' சி 4 ' - '
8. ? 3. அ . '. "9
UAW Total Membership
மார்
200

Page 17
ஆனால் இதே காலத்தில் UAW இன் சொத்துக்கள் | உயர்ந்தன.
UAW International Assets
ஆல்பம்
த.
58
3
12
இலாபம்அமிழ்ப்பதில்லை
21ம்
**
at 22:
1002
70
2004
383
டி.
இப்படிச் சொத்துக்கள் உயர்ந்தது UAW நிர் - வாகத்தின் வருமானத்திலும் கணிசமான முன் - ட னேற்றத்தை கொடுத்தது. 2000ம் ஆண்டு சர்வ தேச தலைமையகத்தில் தன்னுடைய ஊழியர் - களுக்கு 89.6 மில்லியன் டாலர் ஊதியமாகக் த கொடுத்தது. 2008ல் ஊதியங்கள் 100.9 மில்லியன் டாலர் என்று உயர்ந்துவிட்டன. வேறுவிதத்தில் இப்புள்ளிவிவரங்களை பார்த்தால் 2000த்தில் UAW இன் மத்திய அதிகாரத்துவம் தொழிற்சங்க
6
ட
UAW Intemotional Staff income
183ம்
2ம்
இந்தப் புள்ளிவிவரங்களை பரிசீலிக்கையில் U இவை UAW ன் சர்வதேச தலைமையகத்தில் நு உள்ள பணிபுரிபவர்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். இன்னும் பல மில்லியன்கள் ப உள்ளூர் தொழிற்சங்க நிலையங்களில் இருக்கும் ப ஊழியர்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 2

1.2 பில்லியன் டாலர் என்று
பொருளாதார நெருக்கடியும் ...
20ார்
உறுப்பினர் ஒவ்வொருவரி - டம் இருந்து 133 டாலரை பெற்றது. எட்டு ஆண்டுகளு. க்கு பின்னர் மத்திய அதிகாரத் துவம் தொழிற்சங்க உறுப்பிஅரிடம் இருந்து தலா 233 டாலரை வருமானமாகப்
பற்றது.
84
எட்டு ஆண்டுகளுக்கு
பின்னர் மத்திய AW க்கும் அப்பால் பல அதிகாரத்துவம் பாரற்றுக்கணக்கான மற்ற தொழிற்சங்க தொழிற்சங்க" அமைப்புக்.
உறுப்பினரிடம் ளும் இதே விதத்தில் செயல்- இருந்து தலா டுகின்றன; இவை கூட்டாக
233 டாலரை -ல பில்லியன் டாலர்களை வருமானமாகப்
தியங்கள் இன்னும் பிற பெற்றது.
ஒக்டோபர்- டிசெம்பர் 2009 | 15 கூடம்

Page 18
பொருளாதார நலன்களுக்கு அள்ளிக் கொநெருக்கடியும்...
டுத்து உலகிலேயே மிக செ. லவு நிறைந்த பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிலாளர் நிர்வாகக் கண்காணிப்பு பிரிவைத் தக்க வைத் துள்ளன.
ஒபாமா செய்தது அனை - த்தும் UAWஇன் ஒப்புதலுடன்தான் செயல்படுத்தப்பட்டுள்ளன. கிறைஸ்லருக்கும் UAWக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் நிர்வாகத்தின் திவா - ல்தன்மைக்கு முன்பு இருந் - ததில் கீழ்க்கண்ட விதிகள் இருந்தன: 1) வாழ்க்கைத்தரப் படிகள் நிறுத்தி வைக்கப்படும் கின்றன; 2) முன்பு பேச்சு வார்த்தைகள் மூலம் ஒப்புக் கொள்ளப்பட்ட வேலையின் அடிப்படையிலான மேலதிக கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது; 3) கிறிஸ்து - மஸ் காலத்தில் கொடுக்கப்படும் மேலதிக கொடுப். பனவுகள் நிறுத்தி வைக்கப்படுகிறது; 4) ஊழியர்களுக்கு பணி இடைவெளிநேரம் கணி - சமாக குறைக்கப்படுகிறது; 5) தற்காலிக தொழிளார்கள் பயன்படுத்தப்படுவது விரிவாக்கப்படுகிறது; 6) அனை - த்து மோதல்களும் கட்டுப்பட வேண்டிய நடுவரிடம் ஒப். படைக்கப்பட வேண்டும்; 7)
ஓய்வூதியக்காரர்களில் சுகா - 1870களில்
தார நலன்கள் உடனடியாகக் இருந்து 1980
குறைக்கப்படுகின்றன. கள் வரை கிறைஸ்லரின் திவால் -
ஒவ்வொரு தன்மை அறிவிப்பிற்கு பின்னர் தசாப்தத்தையும் UAW அதன் ஒபாமா நிர்வா
ஆராய்ந்தால் கத்துடன் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் நெருக்கமான பிணைப்புக்கள் தொழில்துறை கிறைஸ்லர் தொழிலாளர்
வர்க்கப் களுக்கு குறிப்பிடத்தக்க பாது மோதல்களின் காப்பை அளிக்கும் என்று
முக்கிய கூறுகிறது. இது ஒரு பொய் அளவுகளைக் ஆகும். மீண்டும் நோரிஸை கண்டது என்பது மேற்கோளிடுவாம்:
நிருபணம் கடந்த ஆண்டுத் தேர்தலில் ஆகும். திரு ஒபாமாவிற்கு கொடுத்த
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 16

ஆதரவிற்காக ஓய்வூதியர்களைவிட பங்குப். பத்திரம் பெற்றிருப்போரை மோசமாக நடத்துவதின் மூலம் UAW திறமையுடன் பரிசளிக்கப்படும் விதத்தில் நடாத்தப்பட்டுள்ளது என்று கூறப்படு கிறது. இதை நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஓய்வூதியம் பெற்றவர்கள் உறுதியளிக்கப்பட்ட நலன்களை பெறுவதில் சற்று கூடுதலான வாய்ப். பைக் கொண்டிருக்கலாம் ஆனால் தற்போதைய தொழிலாளர்கள் தங்களது வேலையை தொட். ர்ந்து வைத்திருப்பதற்கு சற்று அதிகமான ஊதியத்தையே பெறுகின்றனர்.
இத்தகைய மகத்தான தாக்குதல்களில் UAW நேரடியாகத் தொடர்பு கொண்டிருப்பது கார்த் தொழிலாகளர்களின் இந்த பிற்போக்குத்தன் அமைப்பின் எஞ்சியிருந்த நம்பகத்தன்மையை - யும் அழித்து விட்டது. தங்கள் அடிப்படை உரிமைகள் மற்றும் வர்க்க நலன்களை தொழிலா - ளர்கள் பாதுகாத்தல் என்பது UAW மற்றும் பிற பெருநிறுவன முதலாளித்துவ அமைப்புக்களுக்கு எதிராக ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் கட்டாய - மாக ஏற்படுத்த வேண்டும். முதலாளித்துவமுறை - க்கு எதிராக தொழிலாளர்கள் போராட முன்வருகையில் வர்க்க அமைப்புக்களின் புதிய வடிவங்கள் வெளிப்படும்.
நாம் கடந்த 20 ஆண்டுகளில் வேலை நிறுத்தங்கள் எண்ணிக்கை மற்றும் வேலைநிறுத்தங். களில் ஈடுபடும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அசாதாரண முறையில் குறைந்துவிட்டது பற்றிப் பரிசீலித்துள்ளோம். 1989ல் இருந்து 2009 வரை தொழில்துறை மோதல்கள் கிட்டத்தட்ட இல்லா - மல் இருந்தது உள்நாட்டுப் போருக்கு பிந்தைய அமெரிக்காவில் இந்த இரு தசாப்தங்களையும் தனிக் காலமாக காட்டுகிறது. 1870களில் இருந்து 1980கள் வரை ஒவ்வொரு தசாப்தத்தையும் ஆராய்ந்தால் ஒவ்வொன்றும் தொழில்துறை வர்க்க மோதல்களின் முக்கிய அளவுகளைக் கண்டது என்பது நிரூபணம் ஆகும். 1990கள் மற்றும் 2000கள் மட்டும் தீவிர எதிரிடையில் உள்ளன.
ஆனால் கடந்த இரு தசாபத்தங்களில் இத்தகைய மாறுபட்ட தன்மை என்பது இக்காலத்தில் இருந்த மற்றொரு முக்கிய கூறுபாட்டின் பின் னணியில் பகுத்தாராயப்பட வேண்டும்: அதாவது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் மிகச் செல்வம் கொழித்த பிரிவுகளில் மகத்தான அளவிற்கு செல் வக் குவிப்பு நடந்த பின்னணியில். 1947ல் அமெரிக்க மக்களின் மிக செல்வம் படைத்த .01 சதவிகிதம் தேசிய வருமானத்தில் 1 சதவிகிததைக் கொண்டிருந்தது. இது 1929 வோல் ஸ்ட்ரீட் சரிவிற்கு முன்பு தேசிய வருமானத்தில் இப்பிரிவு கொண்டுந்த 3.61 சதவிகிதத்தைவிட குறிப். பிடத்தக்க வகையில் குறைவு ஆகும். இடைப்

Page 19
பட்ட ஆண்டுகள் வன்முறை நிறைந்த வர்க்கப் . பூசல் தொழில்துறை அமைப்புக்களின் கூட்டம் மைப்பு ஏற்றம் ஆகியவற்றால் அடையாளம் காணப்படுகின்றது. 1973ஐ ஒட்டி மிக அதிக செல்வக் கொழிப்பைக் கொண்ட .01 சதவிகிதத்தின் வருமானம் தேசிய வருமானத்தில் 0.6 என்று குறைந்து விட்டது. இந்த குறைந்த கட்டம் முந் தைய இரண்டரை தசாப்தங்களில் தொடர்ச்சி - 1 யாக வர்க்க மோதல்கள் உயர்ந்த அளவில் இருந் - ததின் விளைவு ஆகும்.
இந்த நிகழ்வுப்போக்கு எதிர்த் திசையில் நகர ஆரம்பித்தது இன்னும் கூடுதலான வகையில் செல்வக் குவிப்பு மிகச் செல்வம் படைத்த .01 சதவிகிதத்திடம் 1979ல் இருந்து குவிப்பு அடைந்த ' விதத்தில் (உண்மையில் செல்வம் நிறைந்த 5
•
Top.01%(One-hundredthof |
Income Share
கீ 10ம்
20
1.00
000
தி
தி
199
1967
1965
1964
197t
6!
193
1974
5
100
£ள்
ஓtt
மிக உயர்மட்ட 0.1 சதவிகிதத்தின் (ஒரு 4 சதவிகிதத்தில் பத்தில் ஒரு பங்கு) வருமானப் பங்கை ஆராய்ந்தால் இந்த பிரிவு 1929ல் தேசிய வருமானத்தில் 8.7 சதவிகிதத்தைக் கொண்டி - ருந்தது. 1947ல் இதன் பங்கு 3.4 சதவிகிதம் குறைந் தது. அதன் மிக குறைவான கட்டத்தில் 1973ல் இருந்தது; அதன் வருமானத்தில் பங்கு 2.2 சதவிகிதம் என்று குறைந்தது. 1979ல் இது 2.7 சத
9
Income Share Top.1% (one-ten
percent)
6
41) 21) at *
1947
+11)
4t
கி
கொ
பி
19
1C:
48ா
能
19Y
19
10
19
1989

பொருளாதார நெருக்கடியும்...
சதவிகிதத்தினரிடத்தில்). 1989 ஐ ஒட்டி அதன் வருமானப் பங்கு 2.3 சதவிகிதம் உயர்ந்து விட்டது. 1999 ஐ ஒட்டி உயர் அடுக்கின் வருமானத்தின் பங்கு 2.92 என்று போயிற்று. கடைசியாக நமக்குப் புள்ளி விவரங்கள் கிடைத்துள்ள ஆண்டான 2006ல் (பேராசிரி பர்கள் Picketty, Saez ஆய்வின் அடிப்படையில்) செல்வம் அதிகம் உள்ள அமெரிக்கர் - களின் தேசிய வருமானப் பங்கு 3.76 என்று ஆயிற்று.
One percent)
ஓ ஓ
விகிதம் என்று உயர்ந்தது. 1989ல் அதன் பங்கு 5.5 சத விகிதம் என்று எகிறியது.1999ல இது 8 சதவிகிதம் ஆயிற்று. 2006ல் மிக உயர்மட்ட 0.1 சத . விகிதத்தின் வருமானப் பங்கு 1.1 சதவிகிதம் என்று இருந்தது.
th of one
இடைப்பட்ட ஆண்டுகள் வன்முறை நிறைந்த
வர்க்கப் பூசல் தொழில்துறை அமைப்புக்களின் கூட்டமைப்பு ஏற்றம் ஆகியவற்றால் அடையாளம் காணப்படுகின்றது. (8
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 17
2001
104

Page 20
பொருளாதார
இறுதியில் உயர்மட்ட 1 சத நெருக்கடியும்...
விகிதத்தில் இருப்பவர்களு டைய வருமானத்தைக் காண் போம். 1929ல் இந்த பிரிவு தேசிய வருமானத்தில் 19.8 சதவிகிதத்தைக் கொண்டிருந் தது. 1947ல் இதன் பங்கு 11.25 என்று குறைந்தது. 1973ல் மிகக் குறைவான கட்டத்தில் தேசிய
Income:
2500 30. 1500 100) 500
6.00
שרײַבן
தி
190
8
த
Par
1956
1965
36!
1947ல் இருந்து 2006 வரையில் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வம் நிறைந்த பிரிவின் வருமான பங்கின் வரைபடம் இதே காலத்தில் இருந்த வேலைநிறுத்தங்கள் தரத்தின் வரை படத்தின் மீது பதிய வைக்கப்பட்டால் இந்த இடைத் தொடர்புகளில் இருக்கும் மாறக்கூடிய கூறுபாடுகளின் உறவு மிகத் தெளிவாகத் தெ ரிய வரும். தொழிலிடங்களில் மிக அதிகப் போர்க்குணம்
Correlation Bete
18ம்
தி
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 ( 18
等赞
發聲
சமூகப் போராட்டங்கள் நசுக்கப்படும் சூழ்நிலையில் செல்வக் குவிப்பு " வெகுவிரைவில் 3 சமுக சமத்துவ
மின்மையுடன் அதிகரிக்கிறது.
மே

வருமானத்தில் அதன் பங்கு 8.3 சத விகிதமாக இருந்தது. 1979ல் இது சற்றே உயர்ந்து 9 சத விகிதமாயிற்று. 1999ல் இதன் பங்கு இரு மடங்கை - யும் விட அதிகமாகி 18.4 சத விகிதம் என்று இருந்தது. 2006ல் இது 20 சதவிகிதமாக இருந்தது. அதாவது மக்களில் செல்வம் படைத்த உயர்மட்ட 1 பகுதியினர் தேசிய வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டிருந்தனர்.
Share of Richest 1 percent
சண்டிடிடிடிடிடிடிவு
£46
1971
தி
தி
1986
6861
(6
193
8
1998
தி
2cQ4
வெளிப்படையான வர்க்க மோதல்கள் ஆகியவை செல்வந்தர்களிடையே செல்வக் குறைப்பில் சரிவு ஏற்படும்போதும் சமூகச் சமத்துவமின்மையில் சரிவு ஏற்படும் போதும் தோன்றுகின்றன. சமூகப் போராட்டங்கள் நசுக்கப்படும் சூழ்நிலையில் செல்வக் குவிப்பு வெகுவிரைவில் சமுக சமத்துவமின்மையுடன் அதிகரிக்கிறது. இந்த தொடர்புடைய நிகழ்வுகளின் வரைபடம் நிரூபிப்பது போல் மிக அதிக செல்வம் படைத்த 0.1 சதவிகிதத்தனரின் செல்வக் குவிப்பும் வேலை நிறுத்த நடவடிக்கையின் அளவும் கடந்த 20 ஆண்டு - களில் மிக அதிகமாக வளர்ந்துள்ளன.
டை
een Strike levels and Wealth Concentration, 1948
108
ஆக்சுக்கடாசல்படியடாடப்பட44.
உ க
63
சம்
அலடசாழ 8 சிலiOne Dat எத்த
0 கழetாதல் New Lege 6 ஒக4ை
பX
உ$ல
'A 90
மேல்
எம் மக
தி

Page 21
Fெ உ . . .
5 6 9. இ 9 ( 5
"மோதல் பகுதி" சாத்தியப்பாட்டை கொண்டு - ! ள்ளது என விவரிக்கக் கூடிய இந்த இடைவெளி ( சமூக “அமைதி” என்பதுடன் இயைந்திருக்க முடி - யாத பரிமாணங்களை அடைந்துவிட்டது. சமூக | சமத்துவமின்மையைப் பொறுத்தவரையில் 4 அமெரிக்கா இப்பொழுது பெரு மந்தநிலை 1929 - க்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்பிவிட்டது; | இதையொட்டி அங்கு அப்பொழுது தொழிலாள ர வர்க்கத்தின் சமீப எழுச்சி ஏற்பட்டது. ஒபாமா 6 நிர்வாகம் மற்றும் தொழிற்சங்க கருவிகள் சமூக மோதலை அடக்குவதின் திறனுக்கு வரம்புகள் 2 உள்ளன. அமெரிக்காவில் சமூக முரண்பாடுகள் : வர்க்கப் போராட்டம் புதிதாக வெடிக்கும் தன் - மையுடன் வரக்கூடிய கட்டம் என்பதை தவிர்க்க முடியாததாக்கியுள்ளன.
ஆனால் எதிர்வரவிருக்கும் போராட்டங்கள் கடந்த கால வடிங்களை மீண்டும் மட்டும் கொண்டு வரா. இவ்வாண்டு ஆரம்பத்தில் சோசலிச சமத்துவக் கட்சி கூறியது:
சோசலிச சமத்துவக் கட்சியின் பணிகள் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் தர்க்கத்தில் இருந்து விளைகின்றன. இந்த தீவிரமாகும் நெருக்கடி அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தை சமூக மற்றும் அரசியல் தீவிரமயமாக்கல் தன் - மைக்கு இட்டுச் செல்லும் என்று கட்சி எதிர்பார்க்கிறது. இந்த தீவிர மயமாக்கல் வெகுஜனப் போராட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவிடும்; அவை பிற்போக்குத்தன தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ தளைகளில் இருந்து உடைத்துக் கொள்ளும் வெகுஜன போராட்டங்களின் வளர்ச். சியாக வெளிப்பட்டு பெருகிய முறையில் அரசி - யல் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்பு பரிமாணத்
தை அடையும்.
வரலாறு மீண்டும் ஒரு தீவிர திருப்பத்தைக் கொண்டுள்ளது. கடந்த 12 மாதங்கள் புறநிலைச் ம சூழலில் ஒரு அசாதாரண மாற்றத்தைக் கண்டு - ெ ள்ளன. மனித குலம் உலகளாவியரீதியில் ஒரு தி புதிய அரசியல் எழுச்சிகள் மற்றும் சமூகப் போ - ப ராட்டங்கள் என்ற காலத்தில் நுழைகின்றது. இது மனித குலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும். உலக சோசலிசப் புரட்சிக்கான புறநிலை முன்னிபந்தினைகள் மிகவிரைவில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்விதத்தில் அகநிலைக் தி. காரணியான புரட்சிகரக் கட்சியின் பங்கு முக்கிய - மான வரலாற்று முக்கியத்துவத்தை பெறுகிறது. புறநிலை நிலைமை கனிதலுக்கும் தற்போதைய தொழிலாள வர்க்கத்தின் நனவுக்கும் இடையே உள்ள இடைவெளி கடக்கப்பட வேண்டும். கு
எ
்
)
எ
ஒ ( E
'அ' ப

தெற்கு எல்லாவற்றிற்கும்
பொருளாதார மலாக சோசலிச சமத்துவக்
நெருக்கடியும்... ட்சிக்குள் தொழிலாளர்கள் ற்றும் இளைஞர்கள் சேர்க் ப்படுதலும் அவர்களுடைய அரசியல் பயிற்றுவித்தல் ரர்க்சிச கோட்பாடு மற்றும் என்காம் அகிலத்தின் வரசாறு ஆகியவற்றின் அடிப்டையில் இருக்க வேண்டும். D09ல் நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழு மற்றும் சாசலிச சமத்துவக் கட்சி ஆகியவை அவற்றின் முயற். "கள் அனைத்தையும் இப். ணிக்காக மேற் கொள்ள வண்டும்.
கடந்த ஐந்து மாதங்களில் "கழ்ந்தது ஏதும் இப்பகுப். உய்வும் முன்னோக்கும் திருத் ப்பட வேண்டும் என்ற விதத் "ல் எமக்கு நம்பிக்கை கொடு கவில்லை. மாறாக ஒரு மனைப்போடு இடைவிடா ல் இந்த நெருக்கடியை நிதி த் தன்னலக் குழுவின் நலன் ளுக்கேற்ப தீர்க்க வேண்டும் ன்ற ஒபாமா நிர்வாகத்தின் யற்சிகள் வர்க்க அழுத்தங் - ளை அதிகரிக்கத்தான் செய் ம். வெளிப்படையான வர்5 மோதல்கள் அதன் வடிவமப்பு தன்மை இலக்குகள் கியவை புதுப்பிக்கப்படு - தற்கான உடனடி உந்ததுதல் ப்படி இருந்தாலும் இறுதிப் தப்பாவில் அவை அமெரிக்க றும் உலக முதலாளித்துவ
மனித குலம் கருக்கடியின் உச்சக்கட்டத்
உலகளாவிய னால்தான் தீர்மானிக்கப் ரீதியில் டும். எதிர்வரவிருக்கும்
ஒரு புதிய மெரிக்க தொழிலாள வர்க்
அரசியல் தின் போராட்டங்கள்
எழுச்சிகள் ஓச்சிபெற்றுவரும் சர்வதேச
மற்றும் சமூகப் ாழிலாள வர்க்க இயக்கத்
போராட்டங்கள் ன் பகுதியாக வெளிப்படு என்ற காலத்தில் டன் அதிகாரத்தை கைப்.
நுழைகின்றது. றுதல் மற்றும் சோசலிசத்.
இது மனித கான ஒரு அரசியல் போ
குலத்தின் படத்தின் வடிவத்தை எடுக்- தலைவிதியை
நிர்ணயிக்கும்.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 19

Page 22
Marks
அரச ஆயுத
ல
ஈழப் போராட்டப் பின் - னணியில் இறையாண்மை (Sovereignty) குறித்த பேச். சுக்கள் இன்று தமிழ்ச் சூழலில் தலைகாட்டியுள்ளன. 1970களில் வங்கப் பிரச்சி - னையில் (முன்னாள் கிழக்கு பாகிஸ்தான்) இந்தியா தலையிட்டு வங்கதேசம் உருவாவதற்கு வழி வகுத்ததுபோல புலிகளுக்கு எதிரான ராஜ. பக்சே அரசின் வெறித்தனமான தாக்குதலில் தலையிட்டு (புலிகளின் தலைமையில்) தனி ஈழம் பெற்றுத் தரவேண்டும் என்கிற கோரிக். கையை இங்கேயுள்ள புலி ஆதரவாளர்கள் அழுத்தம் கொடுத்தபோது அரசு தரப்பில் இறையாண்மை குறித்த
கதையாடல் முன் வைக்கப்இறையாண்மை பட்டது. மற்றொரு நாட்டின் யுள்ள அரசின் இறையாண்மையில் நாம் தோற்றத்தைத் தலையிட இயலாது என்றது
தனி மத்திய அரசு. மாநில அரசின் உடமையின் குரலும் அத்துடன் இசைந்தோற்றத்தோடு தது. வங்கப் பிரச்சினை நிகழ இணைத்துச் ந்த காலம் வேறு இன்றைய
சொல்வது சூழல் வேறு என்றும் பதில்மார்க்சீயர்களின் ளிக்கப்பட்டது.
வழக்கம். இந்திய
இந்திய அரசு இலங்கைஆளும் யில் நடைபெற்ற சமீபத்திய வர்க்கத்தின் போரில் தலையிடாததற்கான அடக்குமுறைக் காரணங்கள் பல. அவற்றைப்
கருவியாக பேசுவது இக்கட்டுரையின் அரசை அவர்கள்
நோக்கமன்று. அரசின் வாதத் அணுகுவார். தில் ஓரம்சம் மட்டும் நம்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 20

இறையாண்மை ப் போராட்டங்கள்
அ.மார்க்ஸ்
கவனத்திற்குரியது. அரசு (State) மற்றும் இறையாண்மை குறித்த நவீனத்துவக் (Modernity) கருத்தாக்கங்கள் பெரிய அளவில் மாறியுள்ளதையும் இன்றைய நிலையைப் புரிந்துகொள்ள புதிய வரையறைகள் தேவை என்பதையும் இன்றைய அரசியல் - தத்துவச் சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அன்டோனியோ நெக்ரியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிஷேல் ஹார்ட்டுடன் அவர் இணைந்து எழுதிய “EMPIRE” (சாம்ராஜ்யம் பேரரசு) என்னும் நூல் இவ் வகையில் முக்கியமானது. 1970க்குப் பிந்திய கால கட்டத்தில் குறிப்பாக உலகமயச் சூழலில் உலக அளவிலான மூலதன ஆதிக்கத்தின் கீழ் நாடுகளின் இறையாண்மை உட்செரிக்கப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். நாடுகளின் இறையாண்மை ஒரு வகையில் சுருங்கிக் - கொண்டே வரும்போது இன்னொரு பக்கம் உலக அளவிலான ஒரு அதிகார வலைக்குள் அது கொண்டு வரப்படுகின்றது.
இறையாண்மையுள்ள அரசின் தோற்றத்தைத் தனி உடமையின் தோற்றத்தோடு இணைத்துச் சொல்வது மார்க்சியர்களின் வழக்கம். ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவியாக அரசை அவர்கள் அணுகுவர். புராதன வடிவில் இறையாண்மையுள்ள அரசு என்கிற நிறுவனம் சுமார் 5 ஆயிரம் ஆண்டு காலமாக இருந்து வந்தபோதும் தேசிய அரசு அரசின் இறையாண்மை என்கிற நவீன கருத்தாக்கங்கள் அறிவொளிக் காலத்துடன் உருவாயின. இன்றைய மேற்கத்திய அரசுகளையும் அவற்றின் வடிவில் உருவாக்கப்பட்ட பிற அரசு களையும் பொதுவாக வெஸ்ட்பாலிய அரசுகள் என்பர். பால்டிக் கடலை ஸ்வீடனின் கட்டுப். பாட்டிற்குள் கொண்டு வந்தும் ரைன் நதியின் மேற்குக் கரையில்/ப்ரான்ஸின் எல்லையை வரையறுத்தும் உருவான வெஸ்ட்பாலியா உடன் படிக்கை (1648) அரசின் இறையாண்மை குறித்த நவீனத்துவ வரையறை ஒன்றை உருவாக்கியது.

Page 23
மறுமலர்ச்சிக் கால சிந்தனையாளர்களை மீன்போடின் தாமஸ் ஹோப்ஸ் முதலானோரின் சிந்தனைகளின் அடிப்படையில் பகுத்தறிவு வாதம் எதார்த்த வாதம் ஆகிய நவீனத்துவ அணு கல் முறையினடியாக அரசின் இறையாண்மை கட்டமைக்கப்பட்டது.
தனது ஆட்சிப் பரப்பைச் சிதையாமல் வைத்துக் கொள்ளுதல் (Territorial, Integrity) எல்லை - யைப் பிறர் கடந்து வராமல் தடுத்தல் (border unviolability) பிற (மதம் முதலான) அனைத்து நிறுவனங்களுக்கும் மேலாக அரசின் உரிமைகள் அமைதல் ஆகியன இறையாண்மையின் அவசியக் கூறுகளாயின. உள்நாட்டில் உரிய சட்டங் - களை இயற்றிச் செயல்படுத்துதல் சட்ட ஒழுங்கையும் பாதுகாப்பையும் நிலைநாட்டுதல் எல் - லைகளைப் பாதுகாத்தல் என்பன அரசின் கட. மைகள். புராதன அரசுகளிலும் கூட இத்தன் - 6 மைகள் ஒரு குறிப்பிட்ட அளவு இருந்தபேதிலும் இத்தனை இறுக்கமாகவும் துல்லியமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் (Instrumental) இறை யாண்மை வரையறுக்கப்பட்டதில்லை. எடுத்துக் காட்டாக நிலப்பிரபுவத்துவ அரசுகளின் நாட்டு ஒ எல்லைகளைக் குறிப்பிடலாம். நிலப்பிரபுவத்துவ அரசுகளின் அதிகார மையங்களிலேயே செறிந்திருந்தது. மையத்திலிருந்து விலக விலக அங்குள்ள பிரதேசங்கள் ஒப்பீட்டளவில் சுயேச்சையாக விளங்கின. உறுதியான தேச எல்லை நிலையான படை விரிந்த அதிகாரவர்க்கம் ஒழுங்கமைக் - கப்பட்ட சிவில் சமூக வெளிகள் என நவீன அரசு கள் அதிகார இறுக்கம் பெற்றன.
நவீன அரசுகளின் பொதுத் தன்மைகளாக இவை இருந்தபோதும் இவ்வரசு வடிவங்களிலும் அரசு குறித்த அணுகல் முறைகளிலும் இவற்றுக் கிடையே வித்தியாசங்கள் இல்லாமலில்லை. மேற்கத்திய முதலாளிய அரசுகள் தம்மை மக்கள் நல அரசுகள் (Welfare States) எனக் கூறிக் கொண் - டன. மார்க்சீயர்கள் சோசலிச அரசுகள் பற்றிப் பேசினர். சேவியத் யூனியனும் அதன் செல்வாக் கில் வைக்கப்பட்டிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடு - களிலும் இருந்த அரசுகள் சோசலிச அரசுகளாக ய முன்வைக்கப் பட்டன. இந்தக் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் முழுமையாக வெஸ்ட்பாலியப் பொருளின் இறையாண்மையுடன் திகழாத போதும் அவற்றின் தேச எல்லைகள் முதலியன உறுதியாக வரையறுக்கப்பட்டிருந்தன.
ஓர் அரசின் இறையாண்மையுடன் கூடிய அதிகாரம் அதற்கு அளிக்கப்படும் சட்டப் பூர்வ மான அங்கீகாரத்தின் மூலம் (legitimacy) உருவா - கிறது. இந்த அதிகாரத்தின் பின்புலம் எதுவாக இருந்த போதிலும் மக்களின் ஆதரவு இதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குடியரசாயின்
ஒ ஒ 5 (1), (0, 0, 3 5 ) 8 9 9 ) 4
E S
இ E (0, 5)
இ (1. ஒ . -
பெ
ய

அரசு இறையாண்மை
Giorgio_Agamben
தேர்தல்கள் மூலம் தேர்ந்
தடுக்கப்படுதல் முடியரரயின் வாரிசுரிமை என்கிற படிவத்தில் உருவாகும் அரசு -ளின் இருப்பு ஏதோ ஒரு பகையில் மக்களின் ஆதரவை நம்பியே உள்ளது. "All Governments Rest on Opeion" என மேடிசன் கூறுவன் பொருள் இதுவே. இந்த ஆதரவை இழக்கும்போது தன அதிகாரத்தைத் தக்கவைக்க புது வன்முறையை (Violece) நாடுகிறது. சற்றுப் பின் இது குறித்து விரிவாகப் பார்ப்பாம்.
புராதன காலம் தொடங்கி வீனத்துவம் வரை இறைாண்மையில் ஏற்பட்டுள்ள ாற்றங்கள் மேற்குறித்தவாறு மைந்த போதும் இறை - ாண்மைக்கான ஏதேனும் ரு பொதுவான கூறை எல்ாக் காலங்களிலும் அடைாளம் காண இயலுமா? உள்நாட்டில் பர்ல் ஸ் மிட்டின் (1888 - உரிய சட்டங்85) இறையாண்மை குறி- களை இயற்றிச் த புகழ்பெற்ற வரையறை செயல்படுத்துதல் ே க்கேள்விக்குப் பதிலாக
சட்ட மைகிறது. நெருக்கடி நிலை -
ஒழுங்கையும் ய அறிவிக்கும் உரிமை -
பாதுகாப்பையும் யப் பெற்றிருப்பதே இறை நிலைநாட்டுதல்
ண்மை என்பதே ஸ்மிட் - எல்லைகளைப் ன் அவ்வரையறை. இன்று ம்முடன் வாழும் முக்கிய என்பன அரசின் ந்தனையாளரான ஜியார்- கடமைகள்.
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 ( 21

Page 24
அரசு ஜியே அகம்பன் இதே அடிப் இறையாண்மை
படையில் இறையாண்மை நெருக்கடி நிலை அரசு (Start of Exception) முதலான கருத் தாக்கங்களை விரித்துரைக் கிறார். நெருக்கடி நிலை அறி விப்பு என்பது (அரசியல்) சட்டரீதியாக மக்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை நிறுத்திவைக்கும் உரிமையை அரசு எடுத்துக் கொள்வதே. அரசின் காரணங்களுக்காக (Reason De Estat) இது மேற். கொள் ளப்படுகிறது எனக் கூறுதல் போதுமானது. சாதா - ரணச் சட்டங்களின் அடிப். படையில் அரசாள இயல. வில்லை எனக் கூறி அசாதா - ரண (Exception) நிலையை அதாவது நெருக்கடி நிலை - யை அறிவிக்கும் இந்த உரி - மைதான் அரசின் உண்மை - யான இறையாண்மையாக இருந்துள்ளது. புராதன ரோமா - னியக் குடியரசிலேயே இவ். வாறு நெருக்கடி நிலை அறி - விக்கும் உரிமையை அரசு கொண்டிருந்தது என்கிறார் அகம்பன். இயூஷயம் என அதற்குப் பெயர். ஆக சொந்த மக்களின் மீது வரம் பற்ற அதிகாரத்தைச் செலுத்தக் கூடிய மக்களின் மிக அடிப். படையான அனைத்து உரி .
மைகளையும் பறித்துக் கொள் - 1990களில் கிற அரசுரிமையே இறை: தொடங்கி
யாண்மையின் நடைமுறை அதிவேகமாகச் வடிவமாக இருந்து வந்துள்.
செயற்
ளது. இந்தியாவில் நெருக்கடி படுத்தப்படும் நிலை அறிவிக்கப்பட்டிருந்த
உலகமய போது (1975-78) குடிமக் நடவடிக்கைகள்:
களுக்கு உயிர் வாழும் உரிமை இத்துடன் கூடிய கிடையாது என அரசு வாதிட் - உலக வர்த்தக டதும் அதை நீதிமன்றம் ஏற்
ஒப்பந்தம் றுக் கொண்டதும் நினைவிற் - முதலியன
குரியது. உலகளாவிய பொருளாதாரம்
முதல் மற்றும் இரண்டாம்
உலகப் போர்களில் பெற்ற கட்டமைத்து அனுபவங்களினூடாக
அனுபவங்களினூடாக மக்கள் தேசியம் மீதான அரசுகளின் இறையா - பொருளாதாரம் ண்மை அத்து மீறுவதைக்
கூட்டம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 22
பொருரவிய குரிய

கண் காணித்துத் தடுக்கும் பொருட்டு உலகளா - விய மனித உரிமைப் பிரகடனம் ஹேக் உடன் பாடு ஜெனிவா உடன்பாடு பன்னாட்டு மனித உரிமை ஆணையம் பன்னாட்டு நீதிமன்றம் முதலியன உருவாக்கப் பட்டபேதிலும் இவை அனைத்தும் இவ்வுடன்பாடுகளை மீறும் நாடு - களின்மீது அதிகாரங்களைச் செலுத்த இயலாத அமைப்புகளாகவே இன்றளவும் உள்ளன. இந்த உடன்பாடுகள் பலவற்றில் கையெழுத்திடுவது ஐ. நா. உறுப்பு நாடுகளுக்கு நிபந்தனையாக்கப் படவில்லை. கையெழுத்திட்ட போதும் அவற்றை மீறுவதை அரசுகள் வழக்கமாகக் கொண்டுள் - ளதை அறிவோம்.
அரசு மற்றும் இறையாண்மை குறித்த இந்த அடிப்படைப் புரிதல்களோடு இந்தக் கருத்தாக்கங்களில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்வோம்.
சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலகளாவிய நான்கு மாற்றங்கள் குறிப்பிடத் தக்கன. அவை. (அ) இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த
காலனிய நீக்கங்கள்: இந்தியா முதலான நாடுகள் நேரடியான காலனியப் பிடியிலிரு ந்து நழுவி சுதந்திர அரசுகளாயின. இதை யொட்டி உலகளவில் தேச அரசுகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 1946ல் 66 ஆக இருந்த உலக நாடுகளின் எண்ணிக்கை 1964ல் 122
ஆகியது. (ஆ)1984க்குப் பின் ஏற்பட்ட : Balkanisation
சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப். பிய நாடுகளின் தகர்வு பெர்லின் சுவர் தகர்ப்பு ஆகியவற்றை ஒட்டி தேச எல்லை - கள் மீள் வரைவு செய்யப்பட்டு ஏராளமான புதிய நாடுகள் உருவாயின. 1964இல் 122 ஆக இருந்த உலக நாடுளின் எண்ணிக்கை 1994ல்
187 ஆகியது. (இ) 1990களில் தொடங்கி அதிவேகமாகச் செயற்
படுத்தப்படும் உலகமய நடவடிக்கைகள் : இத்துடன் கூடிய உலக வர்த்தக ஒப்பந்தம் முதலியன உலகளாவிய பொருளாதாரம் (Global Economy) ஒன்றைக் கட்டமைத்து தேசியப் பொருளாதாரம் (National Economy) என்பதைப் பொருளிழக்கச் செய்துள்ளன. இத்துடன் இணைந்த தகவல் தொடர்புப் பெருக்கம் மூலதன இயக்கம் பணிசார் உற். பத்தி (Service Production) ஆகியவற்றினூடாக அரசுகளின் இறையாண்மை பெரிய அளவில் குறுக்கப்பட்டது.

Page 25
ெ- 1. Q >ெ 0 வ 6
(ஈ) செப்டம்பர் 11, 2001க்குப் பின் உருவாக்கி
மிக இறுக்கத்துடன் கடைபிடிக்கக் கூடிய தேசி - யப் பாதுகாப்பு (National Security ) நடவடிக் கைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் (War on Terror) என்கிற சொல்லாடல் விளைவித்துள்ள பாரதூரமான மாற்றங்கள்.
இவை குறித்துச் சுருக்கமாகக் காண்போம். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய இரு துருவ உலகம் பனிப்போர்க் காலம் ஆகியவற்றினூடாக சர்வதேச அளவில் ஓர் உறுதிநிலை (Stability) ஏற்பட்டிருந்தது. உறுதிநிலை (Stability) என்பதன் பொருள் உறுதிநிலை என்பது மட்டு - மே. அமைதி அல்லது சுபிட்சம் முதலான கூடுத லான பொருள்களுடன் இதை நாம் புரிந்துகெள்ள வேண்டியதில்லை. 1989க்குப் பிந்திய ஒரு துருவ உலகம் இந்தப் பன்னாட்டு அதிகார அமைப்பைத் (International Power System) தகர்த்தது. சுமார் நாற்பதாண்டு காலமாகக் கட்டமைக்கப்பட்டிருந்த சர்வதேச ஒழுங்கு சிதைந்து புதிய நாடுகள் உரு வாயின . ஐ.நா. அவை உறுப்பு நாடுகளின் எண். ணிக்கை 30 சதம் அதிகரித்தது.
நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு நிற்கவில்லை. பனிப்போர் முடிவை ஒட்டி சர்வா தேச அளவில் ஆயுதச் சந்தை விரிவடைந்தது. 6 ஏராளமான உள்நாட்டுப் போர்கள் ஆயுதப் போ - 6 ராட்டங்கள் உருவாயின. இவற்றினூடாகப் பொ - 1 ருளாதார வளர்ச்சியிலும் சட்ட ஒழுங்கு நிலை - ப யிலும் தோற்றுப் போன நாடுகளின் (Failed State) ( எண்ணிக்கையும் அதிகரித்தன என்கிறார் எரிக் ப ஹாப்ஸ்வாம். மிகப் பெரிய அளவில் படுகொலை - 4 கள் இன அழிப்புகள் இனத் தூய்மையாக்கச் த செயற்பாடுகள் (Ethnic Cleansing) மேற்கொள் - ளப்பட்டன. ருவாண்டா சூடான் டிரான்ஸ் காகேசியா மத்திய கிழக்கு போஸ்னியா தென் - கிழக்கு ஆசியா முதலான பகுதிகள் இவ்வகையில் மிகப் பெரிய அழிவுகளுக்குள்ளாயின. ருவாண் - டாவில் மட்டும் படுகொலை செய்யப்பட்டவர் - களின் எண்ணிக்கை எட்டு லட்சம் பேர்.
ஐ.நா. அவையின் அகதிகள் ஆணையத்தின் . (UNHCR) 2005 ஆம் ஆண்டு அறிக்கையின்படி | இடம் பெயர்க்கப்பட்டிருந்த அகதிகளின் எண் - ணிக்கை 20.8 மில்லியன் பேர்கள். இவர்கள் அனைவரும் மேற்கு ஆசியா தெற்கு ஆசியா ஆப்பிரிக்கா தென்கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தோர். இதே காலகட்டத்தில் வெளியிடப் பட்ட Church World Service என்கிற அமைப்பின் அறிக்கையின்படி (Statistic of Uprooted People, Dec 2005) இடம்பெயர்க்கப்பட்டவர்களின் எண் :
ணிக்கை 33 மில்லியன்.
உ எ :
இ (1)
(0, 13 (, [.
2 (

உள் நாட்டுக் கலவரங்கள் சிவில் யுத்தங்கள் தவிர மேற்சொன்னவாறு தோற்றுப் போனதாக அறிவிக்கப்பட்ட ாடுகளில் பயங்கரவாதத்திற் கெதிரான யுத்தம் என்ற பெய -
ல் சர்வதேச ஒப்புதலுடன் அன்னியத் தலையீடுகள் (Exernal Intervention) மேற் - கொள்ளப்பட்டன. இரு முறை மேற்கொள்ளப்பட்ட ஈராக் பேர் ஆப்கன் போர் முதலி
ன இந்த வகையில் குறிப். டெத்தக்கன. உலகளவில் மற்கு ஆசியா மத்திய ஆப்ரிக்கா கிழக்கு ஐரோப்பா ஆகிய பகுதிகளே அன்னியத் லையீட்டிற்கு இலக்காயின் . உலகமயம் ஏற்படுத்திள்ள மாற்றங்கள் குறித்து வறு பல இடங்களில் விரிாக எழுதியுள்ளேன். இங்கே வற்றைத் தவிர்த்து ஒரு சில ம்சங்களை மட்டும் கவ. த்தில் எடுப்போம். மூல - னம் தொழில் நுட்பம் உற் -
பனிப்போர் த்தி ஆகியவற்றில் ஏற்பட்ட
முடிவை ஒட்டி ரிமாற்றங்கள் அளவிற்கு
சர்வதேச 'தற்கு இணையாக மனித
அளவில் ஆயுதச் யக்கத்தை மேலை நாடுகள்
சந்தை னுமதிக்காத போதும் குறிப்
விரிவடைந்தது. ட்ட அளவிற்கு அதுவும்
ஏராளமான திகரித்துள்ளது. இந்த நூற்.
உள்நாட்டுப் ண்டுத் தொடக்கத்தில்
போர்கள் ண்டொன்றிற்கு விமானப்
ஆயுதப் பணம் செய்தவர்கள் எண்.
போராட்டங்கள் பிக்கை 2600 மில்லியனாக
உருவாயின.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 23

Page 26
அரசு |
இருந்தது. இன்று அது மேலும் இறையாண்மை
அதிகரித்துள்ளது. 1998-2001 காலகட்டத்தில் மட்டும்
அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடு - களுக்கும் சென்று நின்றவர் களின் (Immigrants) எண் ணிக்கை 3.6 மில்லியன். மே ற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று நின்றவர்கள் 4.5 மில். லியன். உலகின் பெரு நகரங். கள் பலவும் பல்லினச் சமூகங் - களின் வாழிடங்களாக மாறி - யுள்ளன.
தொழில் நுட்ப வளர்ச். சியின் விளைவாக இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்பவர்கள் தமது வேர்களை முற்றாக அறுத்துக்கொள்ளாமல் செந்த நாடுகளுடனான தொடர்பு களைப் பேணுவது இலகு வாகியுள்ளது. இன்று பிரான் ஸிலிருப்பவர்கள் உலகின் பல நாடுகளுக்கு LandLine தொலை பேசிகளில் இலவசமாகத் தொடர்பு கொள்ளலாம். எரி பொருள் விலை அதிகமானா லும் விமானப் பயணம் ஒப். பீட்டளவில் மலிவாகியுள்ளது. பணம் அனுப்புதல் மிக எளி தாகியுள்ளது. வட ஆப்பிரிக்கா பிலிப்பைன்ஸ் மத்திய அமெரி க்கா கரீபியன் முதலான நாடு களின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 முதல் 12 சதம் வரை இவ்வாறு வெளியில் நிற்பவர்கள் அனுப்பும் பணம்
பங்கு வகிக்கிறது. ஜோர்டான் உலக மயம் தேச லெபானான் முதலான நாடு
அடையாளம்
களில் இது இன்னும் அதிகம் இனவெறுப்பு இரட்டைக் குடியுரிபை
ஆகிய (Dual Citizenships) அளிக்குப் வற்றிற்கு நாடுகளின் எண்ணிக்கை இடையேயான கடந்த பத்தாண்டுகளில் (1996
இயங்கியல் 2006) இரண்டு மடங்காகி
உறவு யுள்ளது. இந்தியா உட்பட 9 களினூடாக நாடுகள் இவ்வாறு இரட்டை. ஏற்பட்டு வரும் குடியுரிமை வழங்கியுள்ளன மாற்றங்கள் தேசிய உணர்வு நிலையில்
மிகவும் இவை ஏற்படுத்தியுள்ள மாற் சிக்கலானவை. றங்களைப் 'பன்மைத் தேசிய
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 24

நிலை' (Plural Nationality) தூர தேசிய தேசியம்' (Long Distance Nationalism) என்கிற கருத்தாக்கங் - களால் குறிப்பிடப்படுகின்றன. பன்மைத் தேசிய உணர்வு குடிமக்களின் தேசிய உணர்வு சார்ந்த
விசுவாசத்தைக் குறைத்துள்ளது.
இன்னொரு பக்கம் இது போன்று வந்து நிற்ப - வர்களின் எண்ணிக்கை அதிகமாவதன் விளை - வாக ஆங்காங்கு உள் நாடுகளில் உருவாகும் இன - வெறுப்பும் இனவெறுப்பு சார்ந்த அமைப்புகளின் தோற்றமும் அமைகின்றன. இந்தியர்கள் மீதான ஆஸ்திரேலியர்களின் தாக்குதல் ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. இதனூடாக அங்கேயே வாழ நேர்ந்த புலம்பெயர்ந்தோர் அங்கே ஒட்டவும் இயலாமல் அதே நேரத்தில் ஒப்பீட்டளவிலான தமது சொகுசு வாழ்க்கையைத் துறக்கவும் இயலாமல் உளவியற் சிக்கலுக்குள்ளாகின்றனர். இதனால் ஏற்படும் மனச் சோர்வை ஈடுகட்ட தூர தேசத் தேசியம் இவர்களுக்கு ஒரு வடிகாலாக அமை - கிறது. தமது தாயகப் பற்றை நாட்டிக்கொள்ள தாயகங்களில் உருப்பெறும் வலதுசாரி அடையாள அரசியல் இயக்கங்களுக்குப் பெரிய அளவில் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கின்றனர். இவற்றில் பல பாசிச இயக்கங்களாக இருப்பது குறித்து இவர்களுக்குக் கவலையில்லை. 'திண்ணை' இணையதளம், 'வார்த்தை ' இதழ் ஆகியவற்றைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இத்தகைய தூர தேசத் தேசிய மனநிலையைப் புரிந்து கொள்வது சிரமமல்ல.
இப்படியான ஒரு வலதுசாரி பிம்பத்தைக் கட்டமைத்து விடாமல் தமது தூர தேசத் தேசி - யத்தை வெளிப்படுத்திக் கெள்ள விரும்பும் மன - நிலையின் இன்னொரு வெளிப்பாடுதான் வெளி - நாடுகளில் குடியேறியுள்ள நமது தமிழ் அறிவு - ஜீவிகள் பலர் இணைய தளங்களினூடாக திடீ - ரென வெளிப்படுத்தி வரும் விடுதலைப் புலிகள்
ஆதரவு நிலை.
உலக மயம் தேச அடையாளம் இனவெறுப்பு ஆகியவற்றிற்கு இடையேயான இயங்கியல் உறவுகளினூடாக ஏற்பட்டு வரும் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. நெக்ரி சொல்வது போல உலக மூலதன ஆதிக்கத்தினூடாக இவை வெளிப்பாடு காண்கின்றன.
விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம் இங்கே குறிப்பிடத்தக்கது. உலக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இது காறும் தேசிய அடையாளங்களுடனேயே நடைபெற்றன. 'இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி' என்பது போல. ஆனால் இன்று உரு வாகியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தேசிய அடையாளத்தைத் தாண்டிய ஒன்றாக அமை

Page 27
0=
வதும் இதற்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு இருப்பதும் சிந்திக்கத்தக்கது. கார்ப்ப ரேட்கள் உருவாக்கும் இந்த அணியில் பன்னாட்டு ஆட் - டக்காரர்கள் பங்கு பெறுகின்றனர். தேசிய அடை. யாளத்திற்கு அப்பாற்பட்டு பெருநகர் சார்ந்த பெயர்களில் அடையாளப்படுத்தப்படுகிற இவ் - வணிகளுக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய ரசிகர் கூட்டத்திடம் விளையாட்டு சார்ந்த பழைய தேசிய விசுவாசம் பெரிய அளவில் பலவீன . மடைந்துள்ள நிலையைக் காணலாம். கிரிக் - கெட்டுக்கு முன்னதாகக் கால்பந்தாட்டத்தில் இந்நிலை உருவாகிச் செயல்பட்டு வருகிறது. ஒரு கணக்கீட்டின்படி 1980க்குப் பின் ஐரோப்பிய அணிகளில் விளையாடிய ஆப்பிரிக்கக் கால் - பந்தாட்டக்காரர்களின் எண்ணிக்கை 3 ஆயிரம்.
விளையாட்டுத் துறையில் மட்டுமல்லாமல் இன்று பன்னாட்டளவில் உருவாகி வரும் இசை திரைப்படம் முதலியவையும் மரபு சார்ந்த தேசிய விசுவாசத்தைப் பலவீனப்படுத்தியுள்ளன. மத இன மொழி அடையாளங்களை முன்னிலைப். படுத்தி இயங்கி வரும் வலதுசாரி பாசிச இயக்கங்களுக்கு இந்நிலை ஒரு சவாலாகவே அமை கிறது.
செப்டம்பர் 11க்குப் பின் உலகம் மாறிவிட்டது என்கிற புஷ்ஷின் குரல் மீது நமக்கு எத்தனை வெறுப்பு இருந்தபோதிலும் அதிலுள்ள சில உண்மைகளை அவை எத்தனை அநீதியான போதிலும் நாம் கவனிக்கத் தவறலாகாது. தேசப் பாதுகாப்பு பயங்கர வாதத்திற்கு எதிரான யுத்தம் என்பன இன்று உலக அரசியலின் பிரதான அம்சங்களாகிவிட்டன. இந்த அடிப்படையில் சென்ற நூற்றாண்டுப் போர் அனுபவங்களினூடாக உருவாக்கப்பட்டிருந்த மனித உரிமைகள் அடிப்படையிலான பல உடன்பாடுகள் இன்று அறிவிக்கப்படாமலேயே காலாவதியாக்கப்பட்டுள்ளன. மிக அடிப்படையான மனித உரிமைகள் பலவற்றையும் ரத்து செய்கிற தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் உலக நாடுகள் அனைத்திலும் இயற்றப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி என்பவன் டிக் ஒலி எழுப்பிக் கொண்டுள்ள ஒரு வெடிகுண்டு என்கிற சொல்லாடலினூடாக அடிப்படை மனித அறங்களை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு சித்திரவதை செய்வதைச் சட்டபூர்வ மாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி வழங்கு நெறி | முறையின் அடிப்படைகளாகக் கருதப்படுகிற, 1) குற்றம் சுமத்தும் அரசே குற்றத்தை நிரூபிக்கும் ப
பொறுப்புடையது, 2) ஐயத்திற்கிடமற்ற முறையில் குற்றம் நிரூ- நீ பிக்கப்படாதவரை குற்றம் சுமத்தப்பட்டவர் து நிரபராதியாகவே கருதப்பட வேண்டும்.
ல் 5 9
2 5 91 97 9 (
9 ° 5 ச
( S 9 ( 2

9 குற்றத்தில் சிக்க வைப். பதற்குரிய கேள்விகளுக்கான பதில்களை விசாரணையின்போது குற்றம் சுமத்தப்பட்டவர் சொல் - லாமலிருக்கும் உரிமை, ம்மூன்றையும் ஒத்தி வைக்ம் நடைமுறைகள் இன்று மற்கொள்ளப்படுகின்றன.
எந்த ஒரு தேச அரசும் எதுகாப்புக் காரணங்களைக் ரட்டித் தம் மக்கள்மீது இத் கைய அடக்குமுறைகளைச் படபூர்வமாகவும் உலக சம்- செப்டம்பர் தத்துடனும் மேற்கொள் - 11க்குப் பின் க்கூடிய நிலை இன்று உரு
உலகம் Tகியுள்ளது. உரிமைகளுக்- மாறிவிட்டது
கப் போராடும் எந்த ஒரு
என்கிற க்கள் இயக்கத்தின் மீதும்
புஷ்ஷின் குரல் லகம் ஏற்றுக்கொள்ளத்தக்க மீது நமக்கு தாரங்களுடன் பயங்கர.
எத்தனை ரத முத்திரையை ஒரு அரசு வெறுப்பு
திக்கும் பட்சத்தில் அதை இருந்தபோதிலும் 9 ற்றுக்கொள்ள உலகம் தயா -
அதிலுள்ள சில | க உள்ளது. இந்த அடிப்.
உண்மைகளை டையில் அது தன்னை வலுப்
அவை எத்தனை ஒத்திக்கொள்ள நெருக்கடி
அநீதியான கலை அறிவிப்பைச் செய்வ
போதிலும் நாம் ம் பாதுகாப்புச் சட்டங்
கவனிக்கத் ளை இயற்றுவதும் ஆயுதங் -
தவறலாகாது.
ஒக்டோபர்- டிசெம்பர் 2009 | 25
(3

Page 28
"பலா)
களை வாங்கிக் குவிப்பதும் படை பலத்தைப் பெருக்கிக் கொள்வதும் சர்வதேச ஒப். பந்தங்களுக்கு மாறாகவும் சிவிலியன்களின் அழிவைப் பற்றிக் கவலை கொள்ளாம - லும் பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்தம் நடத்துவதும் இன்று உலக ஒப்புதலுடன் மேற்கொள்ளக் கூடிய செயல். களாகிவிட்டன.
பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த இயலாத நாடுகள் தோற்றுப் போனவையாக அறிவிக்கப்பட்டு அவற்றின் மீது வெளித் தலையீடு செய் வதும் இன்று நியாயமாக்கப். பட்டுள்ளது.ஒரு நாட்டின் உள் விவகாரங்களில் அடுத்த நாடு தலையிடக் கூடாது
என்கிற வெஸ்ட்பாலிய இறை ஒரு இயக்கம்
யாண்மைக் கோட்பாடு இன்று பயங்கரவாத
இவ்வகையில் காலாவதி இயக்கம் என
யாகிவிட்டது. தோற்றுப்போன அறிவிக்கப்படும்
நாடாக இன்னும் அறிவிக் போது அதன்
கப்படாத போதும் பாகிஸ் பின்னுள்ள
தான் மீது புஷ்ஷின் விமானங் அரசியல்
கள் 18 முறை அத்துமீற நியாயங்கள்
நுழைந்து குண்டுகளை வீசி முற்றாகப்
யது நினைவிருக்கக்கூடும் புறந்தள்ளப்
Sovereignty என்பதற்குப் பதி படுகின்றன.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 26

படxxயம்:0லகையWER)
லாக Selective Sovereignty என்றொரு கருத்தாக் - கத்தை புஷ் தனது இறுதி ஆட்சிக் காலத்தில் முன் மொழிந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது எல்லா நாடுகளின் இறையாண்மையையும் அங்கீகரிக்கத் தேவையில்லை. தேர்வு செய்யப்பட்ட நாடுகளின் இறையாண்மையை மட்டும் அங்கீகரித்தால் போதுமானது. தோற்றுப்போன நாடுகளின் இறை. யாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை.
அதேநேரத்தில் ஒரு நாடு தன்னைத் தோற்றுப் போகாத நாடாக வைத்துக்கெள்வதற்கு மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளுக்கும் சர்வதேச ஒத்துழைப்பு உண்டு. தவிரவும் இன்று போராயுதங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புப் பெருக்கம் உலகமயச் செயற் - பாடுகள் ஆகியவற்றினூடாக 'பயங்கரவாதமும்' உலகமயமாகியுள்ளது. (எ.டு: அல் குவேதா). பயங்கரவாதம் எல்லை தாண்டுவதாக உள்ளது. எனவே பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தமும் உலகளாவியதாக இருப்பது தவிர்க்க இயலாது என்றொரு தர்க்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பயங்கரவாதத்திற் கெதிரான யுத்தத்தில் நாடுகளுக்கிடையே பரஸ்பர உதவி உளவுத் தகவல்கள் பகிர்வு கூட்டு இராணுவப் பயிற்சி ஆயுத உதவி பாதுகாப்புக் கூட்டமைப்புக்களை உருவாக்குதல் என்பன இன்று முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஒரு இயக்கம் பயங்கரவாத இயக்கம் என அறி - விக்கப்படும்போது அதன் பின்னுள்ள அரசியல் நியாயங்கள் முற்றாகப் புறந்தள்ளப்படுகின்றன. இவ்வகையில் பயங்கரவாத முத்திரை இன்னொரு பக்கம் ஓர் அரசியல் நீக்கச் செயற்பாடாகவும் அமைகிறது. எல்லாவிதத் தீவிரவாத மற்றும் பயங் கரவாத' நடைமுறைகள் மற்றும் இயக்கங்களுக் குப் பின்னுள்ள அரசியல் நியாயப்பாடுகள் முற் றாகப் புறந்தள்ளப்படுகின்றன.
தொகுத்துக் கொள்வோம்: சமீபத்தில் ஏற்பட். டுள்ள இந்நான்கு மாற்றங்களின் பின்னணியில் அரசு இறையாண்மை குறித்த வெஸ்ட்பாலிய வரையறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிப் பேசிக் கொண்டுள்ளோம். மூலதன இயக்கம் வணிக நியதிகள் குடிப் பெயர்வு மனித இயக் கம் கலாச்சார மாற்றங்கள் தகவல் தொடர்புப் பெருக்கம் முதலான உலகமயப் பொருளாதாரச் செயற்பாடுகளினூடாகத் தேச அரசின் இறை - யாண்மை குறுக்கப்பட்டுள்ளது. பெனடிக்ட்
ஆன்டர்சன் சொன்னதுபோல 20 ஆம் நூற்றாண்டின் அடிப்படை அடையாள ஆவணம் பிறப்புச் - சான்றிதழ் என்றால் 21 ஆம் நூற்றாண்டின் அடிப்படை ஆவணமாகக் கடவுச்சீட்டு (Passport) அமைகிறது. ஆனால் இந்த அம்சத்தை மிகைப் - படுத்த தேச அரசுகளுக்கே இனி காலமில்லை.

Page 29
தேச எல்லைகளுக்கு இனி பொருளில்லை அரசு உதிர்வது கம்யூனிசத்தால் சாத்தியமாகாமற் போயினும் உலக மயம் அதைச் சாதிக்கப் போகிறது எனக் கூறியவர்களின் ஆருடம் இன்றளவிற்கும் நிறைவேறவில்லை. உடனடி எதிர்காலத் திலும் அதற்குச் சாத்தியமில்லை. ஒரு பக்கம் இறையாண்மை பலவீனப்பட்டுக்கொண்டே போகும் நிலையில் இன்னொரு பக்கம் அரசுகள் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டும் உள்ளன. உலகமயச் சூழலில் சோசலிச அரசுகள் சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் மக்கள் நல முதலாளிய அரசுகளும் (Wellfare State) இன்று சாத்தியமில்லை என்பதே நிலைமை. மக்கள் நலப் பணிகள் இன்றைய அரசுகளின் கடமையல்ல தேசப் பொருளாதாரத்தை நிர்வகிப்பது கூட அரசின் முக்கியப் பணியல்ல. மாறாகச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது எவ்வகை - யிலும் தன்னை ஒரு தோற்றுப்போன நாடாக ஆக்கிக்கொள்ளாதிருப்பது ஆகியனவே அதன் பணி. அந்த வகையில் அது தனது எல்லைகளைப் பாதுகாத்துக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. சட்டம் ஒழுங்கு என்பதை வலுப்படுத்திக்கொள்ள அது எதையும் செய்யலாம். இராணுவத்தை வலுப்படுத்தலாம் நவீனப்படுத்தலாம். நிதி ஒதுக்கீட்டில் பெரிய அளவை இத்திசையில் திருப்பிவிடலாம். எனவே தன்னாட்டு மக்களுக்கு எதிரான நிலை - யில் அரசுகள் மேலும் வலுவாகியுள்ளன.
ஆக பிரச்சினை மிகவும் சிக்கலானது. புதிய சூழல்கள் வெறுமனே இறையாண்மையுள்ள அரசுகளைப் பலவீனப்படுத்திவிட்டது என்றே வெறுமனே வன்முறைக் கருவி என்கிற வகையில் அரசுகள் மேலும் பலம் அடைந்துவிட்டது என்று மட்டுமே நாம் எளிமைப்படுத்திப் புரிந்து கொள் - ளக் கூடாது.
வலுவான பெரு நாடுகளுக்கு இடையில் சிக் குண்ட சிறு நாடுகள் என்றைக்கும் முழு இறை யாண்மையுடன் விளங்கியதில்லை. எனினும் மாறியுள்ள உலகச் சூழலில் சர்வதேச ஒப்புதலின்றி எந்த ஒரு வலுவான நாடும் தன்னருகே யுள்ள சிறிய நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட இயலாது என்பதற்கு சதாம் ஹுசேனின் குவைத் ஆக்கிரமிப்பு ஒரு எடுத்துக்காட்டு. சிறிய நாடுகள் மாறியுள்ள உலகச் சூழலைச் சரியாகக் கணக்கி - லெடுத்துக் கொண்டு சர்வதேச அரசியல் களத்தில் காய்களைச் சரியாக நகர்த்தும் பட்சத்தில் அவை தன்னுடைய இறையாண்மையைத் தக்க வைத் துக்கொள்ள முடியும் என்பதற்கு இலங்கை ஓர் எடுத்துக்காட்டு. தான் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை நடத்துவதை சர்வதேசச் சமூகத்தின் முன் அது நிறுவிக் காட்டியது. இந்த முயற்சியில் ராஜபக்சேவுக்குப் பெரிய அளவில் விடு -

(ைெம |
|=
தலைப் புலிகள் ஒத்துழைத். தனர். 30 ஆண்டு கால யுத்தத் தில் இம்முறைதான் 36 நாடு கள் விடுதலைப்புலிகள் இயக். கத்திற்குத் தடைவிதித்தன. புலம் பெயர் தமிழர்களின் அழுத்தத்தின் விளைவாகத் தடை விதிக்க மறுத்திருந்த கனடாவும் ஐரோப்பிய யூனி - யனும் லஷ்மண் கதிர்காம - ரைப் புலிகள் கொன்றதற்குப் பின் தடை விதித்தன.
தமிழ்நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகளின் பின்னணியில் தனிப் பெரும்பான்மை பல.
மற்ற காங்கிரஸ் தலைமை - உலகமயச் பிலான கூட்டணி அரசு இல- சூழலில்
ங்கை அரசுக்கு வெளிப்படை- சோசலிச பான இராணுவ உதவிகளைச் அரசுகள் செய்ய முடியாமற் போன - சாத்தியமில்லை போது அந்த இடத்தை சீனா - என்பது ஒரு வும் பாகிஸ்தானும் பூர்த்தி பக்கம் செய்தன. ஈரான் வட்டியின்றிக் இருக்கட்டும் கடன் கொடுத்தது. ஜப்பான் மக்கள் நல பிற உதவிகளைச் செய்தது. முதலாளிய இவற்றிற்கு ஈடாக கடல் வளம்
அரசுகளும் கடல் வழிப் பாதுகாப்பு ஆகிய இன்று நிலைகளில் ஒரு முக்கியமான சாத்தியமில்லை புவியியல் நிலையில் அமைந் - என்பதே துள்ள இலங்கை தனது சந் நிலைமை.
கூடம் ஒக்டோபர் - டிசெம்பர் 2009 (27

Page 30
- அரசு
தையை இந் நாடுகளுக்கும் இறையாண்மை
திறந்துவிட்டது. ஆக பயங்கர. வாதத்திற்கெதிரான யுத்தம் ஒன்றை வெற்றி கண்ட களிப்போடு அது உலகின் முன் நிற். கிறது. புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் சர்வதேச அளவில் கொடுத்த அழுத்தங்கள் நடத். திய இயக்கங்களின் விளை - வாக அவ்வவ் நாட்டு அரசுகள் ரொம்பத் தாமதமாகவும் ரொம்ப மெலிதாகவும் மட்டுமே ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களைக் கண். டித்தன. சுமார் 3 லட்சம் தமிழ் மக்களை மனிதக் கேடயமாக விடுதலைப்புலிகள் நிறுத்தி வைத்திருந்த உண்மையை உலகின் முன் யாராலும் மறைக்க இயலவில்லை. இதன் விளைவாகவே ராஜபக்சே
அரசு நடத்திய இனப்படுகொலை சர்வதேச அரசியல - கராதியில் இனப்படுகொ. லையாக' இடம் பெற இயலா - மலும் போனது. மக்கள் மனித கேடயமாகப் பயன்படுத்தப் . பட்டதனாலேயே நியூரம்பர்க்' மாதிரியிலான விசாரணை ஒன்றிற்கும் இன்று வழியில் லாமற் போயுள்ளன. தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பகைமறப்புச் செயற்பாடுகள் ஒன்றே இன்று இலங்கையில் காரிய சாத்தியமாக உள்ளது.
எனில் ஆயுதப் பேராட்டம் எந்த ஒரு 3
இனி சாத்தியமே இல்லையா தேசியமும் ஒரு என்கிற கேள்விக்குள் புகுமுன் படித்தானதல்ல. பி
தேசியக் கட்டமைப்பிற்குச் நாகர் இனத்தை சமீப கால மாற்றங்களினூ
எடுத்தார் டாக ஏற் பட்டுள்ள இன் கொண்டால் னொரு சவாலைக் காண்போம்.
"அதில் 16 சோவியத் யூனியனின் மொழிகளைப் வீழ்ச்சிக்குப் பின்பும் அதை
பேசுவோர் யொட்டி மார்க்சியக் கருத். உள்ளனர். தியலுக்கு ஏற்பட்ட பின்னமணிப்பூரில் டைவின் ஊடாகவும் இங்கே மெய்ட்டி இனம் வர்க்கப் போராட்டங்களின்
ஆதிக்க காலம் முடிந்துவிட்டது முத நிலையில் லான குரல்கள் முதலாளிய உள்ளது. அறிஞர்களால் எழுப்பப்பட்
தேசியம் என்று
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 28

டன. வர்க்கங்கள் இருக்கும் வரை வர்க்க முரண் - களும் அதன் விளைவான போராட்டங்களும் நிற் - கப் போவதில்லை. எனினும் இந்த முரண்கள் வெளிப்படும் வடிவங்களில் சில மாற்றங்கள் இன்று ஏற்பட்டுள்ளன. இதுகாறும் ஒடுக்கப்பட் - டிருந்த பல்வேறு அடையாளங்களும் இன்று விக்சித்து வெளிப்படத் தொடங்கியுள்ளன. 1990 களில் இங்கு ஏற்பட்ட தலித் எழுச்சி பிற்படுத்தப்பட்ட சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் உருவாக்கம் ஆகியவற்றை இந்தப் பின்னணியிலிருந்து காணலாம்.
நேபாள அரசியல் இதற்கு இன்னொரு சான்று. அங்கே 12 ஆண்டுகளாக ஆயுதப் போராட். டத்தை நடத்திக்கொண்டிருந்த மாவோயிஸ்டுகள் அங்கு புதிதாக உருவாகியிருந்த அடையாள உறுதியாக்கங்களைப் (Identity Affirmations) புரிந்து உள்வாங்கி ஏற்றுக்கொண்டனர். அதற்கு ஏற்பத் தம் கட்சித் திட்டத்தையும் மாற்றியமைத்தனர். இருபதாண்டுகளுக்கு முன் அங்கே மாதேசி
ஜனஜாதி தலித் முதலான அடையாள உருவாக்கங்கள் வலுவாகச் செயல்பட்டதில்லை. ஜனஜாதி தலித் முதலான சொற்கள் நேபாளி மொழியிலில் - லாதவை. முன்னது வங்க மொழிச் சொல். பின்னது மராத்தி. மாதேசி இந்திய வம்சாவளியினரைக் குறிப்பது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுமார் 9 மாவட்டங்களை மாவோயிஸ்டுகள் விடுதலைப் பிரதேசங்களாக அறிவித்தபோது ஒன்று தலித் தலைமையில் உருவாக்கப்பட்டது. மேலும் ஐந் - திற்கு முற்குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப். படையில் தலைமைகள் உருவாக்கப்பட்டன. புரட்சியிலும் இட ஒதுக்கீடு என்கிற புதுமை அங்
கே ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அரசியல் சட்ட அவைக்கான தேர்தலில் பங் - கேற்றபோதும் இந்த அடையாள உண்மைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஒன்றை நாம் மறந்து - விடலாகாது. எந்த ஒரு தேசியமும் ஒரு படித் தானதல்ல. நாகர் இனத்தை எடுத்துக்கொண்டால் அதில் 16 மொழிகளைப் பேசுவோர் உள்ளனர். மணிப்பூரில் மெய்ட்டி இனம் ஆதிக்க நிலையில் உள்ளது. ஈழத்தில் மலையகத் தமிழர்களை விட்டுவிட்டாலும்கூட முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் தலித்துகள் தனித்த அடையாளங் - களை வற்புறுத்துகின்றனர். மதம் இனம் மொழி என ஏதோ ஒரு போரடையாளத்தின் மூலம் தேசி - யம் வரையறுக்கப்படும்போது பிற சிறிய அடையாளங்களின் மீதான வன்முறையாக அவை அமைந்துவிடுகின்றன. தேசியத்திற்குப் பாசிசத் திற்குமான எல்லைக்கோடு மிகவும் மெலிதானது. இந்த எல்லை தாண்டப்படும்போது சிற்றடையாளங்களின் மீதான வன்முறை இனச் சுத்தி -கரிப்பு என்கிற எல்லையை எட்டுகிறது. 1990இல்

Page 31
யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த 80 ஆயிரம் தமிழ் பேசும் முஸ்லிம்கள் விரட்டப்பட்டு அகதிகளாக் கப்பட்டது இதற்கொரு எடுத்துக்காட்டு.
பல்வேறு உள் அடையாளங்களையும் ஏற்று அவற்றுக்கான இடங்களை அளித்து அவர்களின் கருத்தெருமிப்பைப் பெறாமல் இனி தேசியக் கட்டமைப்புகளும் அதனடிப்படையிலான இயக். கங்களும் சாத்தியமில்லை. பல்வேறு தேசிய இயக்கங்களில் ஏற்பட்டுள்ள இன்றைய தேக்கத் திற்கு இது ஒரு காரணம். தேசியத்தை வலுவிழக்கச் செய்யும் காரணிகளில் ஒன்றாக வெளிப். பட்டுள்ள இந்த அடையாள விகசிப்பு கவனத். திற்குரிய ஒன்று. விடுதலைப்புலிகள் இதைக் கணக்கில் கொள்ளாததன் விளைவாகவே அவர் - கள் இராணுவத் தோல்விக்கு முன்னதாகவே
அரசியல் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.
உப்சலா பல்கலைக்கழகம் 2001 ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்றின்படி அவ்வாண்டில் நடைமுறையிலிருந்த ஆயுதப் போராட்டங்கள் 31. அமெரிக்க அரசை எதிர்த்த அல்குவேதாவின் தாக் குதல் இதிலொன்று. ரத்தம் பெருக்கோடிய மிகப் - பெரிய ஆயுதப் பேராட்டங்களில் ஒன்று காஷ்மீர் விடுதலைப் போராட்டம். அப்புறம் இலங்கை சூடான் கொலம்பியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சிவில் யுத்தங்கள் பர்மாவில் நடைபெற்ற கரேன் மோதல் முதலியன.
ஆண்டொன்றுக்கு 25க்கும் மேற்பட்ட களச் சாவுகள் ஏற்படுகிற மோதல்களை ஆயுதப் போ - ராட்டங்கள் (Armed Conflicts) எனவும் இதுவே 1000ஐத் தாண்டும்போது அதை யுத்தம் எனவும் வரையறுத்துக் கொண்டு இந்த ஆய்வு மேற். கொள்ளப்பட்டது. இந்த அடிப்படையில் இரண் - டாம் உலகப் போருக்குப் பின் 225 ஆயுதப் போ - ராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பாதிக்
கும் மேற்பட்டவற்றில் ஓராண்டில் ஏதேனும் ஒரு முறையேனும் இந்தப் பெரும் எண்ணிக்கையைத் தாண்டி களச் சாவுகள் நடந்துள்ளன.
கொரிய யுத்தம் வியட்நாம் யுத்தம் ஈரான் - ஈராக் யுத்தம் போன்ற நாடுகளுக்கிடையிலான யுத்தங். கள் (Inter state Wars) 20 ஆம் நூற்றாண்டில் அதிக அளவில் நடைபெற்றன. 1980-1990 கால கட்டத். தில் ஆயுதப் போராட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்தது. 1990க்குப் பின் குறிப்பிடத்தக்க அளவிற்கு அவை குறையத் தொடங்கின. பனிப் போருக்குப் பிந்திய காலத்தில் (1954-2001) 115 ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்தப் போராட்டங்கள் உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே செறிந்திருந்தன என்பது குறிப் - பிடத்தக்கது. அவை1) மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா (கெலம்பியா). 2) பால்கன் - 5
>>
4
4

மத்திய கிழக்கு - காகேசியா - செசன்யா மாசி - டோனியா - தென்கிழக்கு ஆசியா.3) கிட் - படத்தட்ட ஆப்பிரிக்கா முழுவ தும். இவை அனைத்தும் பின் - தங்கிய மூன்றாம் உலகப் பகுதிகள் என்பது குறிப்பிடத் தக்கது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிந்திய ஏராள . மான புதிய நாடுகளின் தோற்றத்தை ஒட்டி ஆயுதப் போராட்டங்கள் உச்ச நிலையை எட்டிப்பின் தணியத் தொடங்கின.
ஆயுதப் போராட்டங்களை நடத்துகிற சில அமைப்புகள் அவை பயங்கரவாதம் என்கிற எல்லையைத் தொட்ட போ - தும் அவற்றில் சில (ஹமாஸ் பலஸ்தீனிய விடுதலை இயக்கம் முதலியன) சர்வதேச ஒப்புதலுடன் கூடிய இலக்கு களை முன்வைத்து நடை பெற்றன. ஐ. நா. அவையின் 425வது தீர்மானத்தை நிறை வேற்றக்கோரி நடைபெற்றது கொரிய லெபனான் ஆயுதப் போராட்.
யுத்தம் ம். பலஸ்தீனிய விடுதலை
வியட்நாம் இயக்கமும் கூட நிறைவேற்.
யுத்தம் ஈரான் - றப்பட்ட பல ஐ. நா. அவைத்
ஈராக் யுத்தம் தீர்மானங்களை முன் வைத்- ம. தே மேற்கொள்ளப்பட்டது.
து நாடுகளுக் தவிரவும் ஆயுதப் போராட்- 2
கிடையிலான -த்தை மட்டுமே வழிமுறை
றெ யுத்தங்கள் பாகக் கொள்ளாமல் ஆயுதப் 20ஆம் | போராட்டம் - இன்டிஃபடா நூற்றாண்டில் பேச்சுவார்த்தை என்பதாக அதிக அளவில் அது சூழலுக்குத்தக்க தன்னைத நடைபெற்றன. தகவமைத்துக் கொண்டது.
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (29

Page 32
அரசு
ஹமாஸ் மற்றும் இஸ் - இறையாண்மை |
லாமியச் ஜிஹாத் இயக்கம் தற்கொலைத் தாக்குதலை ஒரு வழிமுறையாக அறிமுகப். படுத்தியது. இந்த வடிவத்தை அதன் உச்சக்கட்ட வடிவிற்குக் கொண்டுசென்றது விடுதலைப் புலிகள் இயக்கம். கரும் - புலிகள் அணி எனத் தற்கொலைப் படை அணி ஒன்றை - யே அது உருவாக்கியது. இந்த ஆயுதப் போராட்டங்கள் பல அதன் எதிரி இலக்கை மட்டு. மின்றி சக போராளி இயக்கங் - களையும் கொன்று அழித்தன. ஹிஸ்புல்லா அமைப்பு 1985 இல் போட்டி அமைப்பாகிய அமலின் 500 உறுப்பினர் - களைக் கொன்று குவித்தது. விடுதலைப் புலிகள் சக போ - ராளி இயக்கங்களுக்குத் தடை விதித்துக் கொன்றெழித்தக் கதையை நாம் அறிவோம். அரச இராணுவங்கள் மற்றும் ஆயுதம் ஏந்திய எதிரிகள் தவிர அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் பணயக் கைதிகளாகப் பிடித்து வைப்பதற்கும் அவர்களைக் காப்பரண்களாக நிறுத்தி எதிரிகளின் குண்டு களுக்கு இரையாக்குவதற்கும் அவை தயங்கியதில்லை. எந்த மக்களின் விடுதலைக்காக இந்த இயக்கங்கள் ஆயுதங் - களை எடுத்தனவோ அந்த மக்களே உளவு சொன்னார் -
கள் எனவும் துரோகம் இழைத் ஆயுதப்
தார்கள் எனவும் கொல்லப். போராட்டக்
பட்டனர். சொல்லப் போ - களங்களில் னால் அதை
னால் ஆயுதப் போராட்டங். முதற்பலி' களினூடாகக் கொல்லப்பட்ட கருத்துரிமை. வர்களின் எண்ணிக்கையில்
அரசும்
ஆயுதம் தாங்கியவர்களைக் குழுக்களும்
காட்டிலும் (Combatants) ஆயு மாற்றுக் தம் ஏந்தாத மக்களே (Non கருத்துகளைக்
Combatants) அதிகம். கிள்ளி எறிவதில்
2001க்குப் பின் ஆயுதப் ஒருவருக் போராட்டங்களுக்குப் பயங்கொருவர் கரவாத முத்திரை குத்திய சளைப்பு அரசுகள் இவற்றை ஒடுக்க
- எல்லாவிதமான அறமற்ற
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 ) 30

செயல்பாடுகளிலும் இறங்கின. சட்ட விரோத . மான கூலிப்படைகளை உருவாக்குதல் (எ.டு.: இந்திய அரசு நக்சல்பாரிகளை ஒடுக்க உருவாக்க கியுள்ள சல்லா ஜூடும் நல்லமல்லா நாகம் முதலியன) இவற்றிற்கு அரசின் ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்களையும் அரசு கஜானாவிலிருந்து ஊதி - யத்தையும் வழங்குவதேடு எந்த மக்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தப்படுவதாகச் சொல்லப் - படுகிறதே அந்த மக்களையே வைத்து அவர்க. ளைக் கொல்வது ஆயுதப் போராட்டங்களிலிருந்து வெளியே வந்த ஓடுகாலிகளைக் (Renegades) கொலைகாரர்களாக மாற்றியது (எ.டு.: காஷ்மீர்) முதலியனவும் நடைபெறலாயின. மிகப்பெரிய அளவில் அம்மக்கள் உள்நாட்டிலேயே அகதி - களாக்கப்பட்டனர் (Internally Displaced) முன்பே குறிப்பிட்டதுபோல பயங்கரவாத முத்திரையைக் குத்தும்போது இந்த இயக்கங்கள் அனைத்தினது அடிப்படை அரசியல் நியாயங்களும் கவனத்திற் - குத் தகுதியற்றதாகிவிடுகின்றன.
அரசு சாரா அமைப்புகள் அதாவது ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆயுதங்களை வாங்கிக் குவிப்பது கடினமான காரியமல்ல. ஏராளமான ஆயுதத் தரகர்கள் மட்டுமின்றி இன்டெர்நெட் டிலும் கூட ஆர்டர் பண்ணி இன்று கலாஷ்னி - கேவ் துப்பாக்கிகளை (ஏ.கே.47) வாங்க இயலும். மில்லியன் கணக்கில் இன்று சட்ட விரேத ஆயுதங்கள் புழக்கத்திலும் உள்ளன. இலங்கையில் மட்டும் போருக்குப்பின் இன்று 45 ஆயிரம் ஆயுதங்கள் சட்ட விரோதப் புழக்கத்தில் உள்ளன என். றொரு கணக்கீடு கூறுகிறது.
வலுமிக்க இவ்வரசுகளையும் அவற்றின் நவீன ஆயுதங்களையும் எதிர்கொள்வதற்குத் தகுதியு - டையனவாக ஆயுதக் குழுக்கள் அமைந்தால் - தான் அவை களத்தில் நிற்க இயலும். எனவே ஆயுதங்களை வாங்கிக் குவிக்க ஏராளமான நிதி அவர்களுக்குத் தேவை. பேதை மருந்துக் கடத்தல் - கள் எந்த மக்களின் விடுதலைக்காக நிற்கிறார் - களே அவர்களிடமிருந்தே ஏராளமாகக் கட்டாய நிதி வசூல் செய்தல் குழந்தைகளைக் கட்டாய - மாக அவர்களிடமிருந்து பறித்தெடுத்துப் போ - ராளிகளாக்குதல் எதிரியிடமிருந்து தற்காத்துக் கொள்ள எந்த மண்ணின் விடுதலைக்காக நிற். கிறார்களே அந்த மண்ணையே கண்ணி வெடி வயல்களாக மாற்றுதல் என்பவை எல்லாம் தவிர் - க்க இயலாததாகிவிடுகின்றன. சந்தேகப்படுபவர் - களை அழித்தொழிப்பது என்கிற வகையில் சொந்த மக்களைக் கொன்று குவிப்பதில் இயக். கங்கள் தயக்கம் காட்டுவதில்லை. பெரு நாட்டின் ஒளிரும் பாதையிலிருந்து நமக்குத் தெரிந்த பல ஆயுதப் போராட்டங்கள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

Page 33
v y 0 v
V.
3
ஆயுதப் போராட்டக் களங்களில் முதற்பலி கருத்துரிமை. அரசும் குழுக்களும் மாற்றுக் கருத் துகளைக் கிள்ளி எறிவதில் ஒருவருக்கொருவர் சளைப்பதில்லை. எல்லாவிதமான அத்துமீறல் - களைக் கொள்கையும் லட்சியமும் நியாயப் - படுத்திவிடும். ஒளிமயமான எதிர்காலம் ஒன்றைச் சுட்டிக்காட்டி மக்களின் நிகழ்காலம் அவர்களிடம் மிருந்து பறிக்கப்படுகின்றது. இறந்த கால அநீதிகள் எதிர்கால விடுதலை இரண்டிற்குமிடையில் நசுங்கிச் சிதைவது நிகழ்காலம். எதிர்கால விடு - தலைக்கான போராட்டம் நிகழ்கால விடுதலைக்கெதிரான போராட்டமாக மாறிவிடுகிறது. தெரிதா ஒரு முறை குறிப்பிட்டதுபோல "மனித உரிமை - களுக்கான போராட்டங்கள் மனித உரிமைகளுக் கெதிரானவையாக மாறிவிடுகின்றன. கொள் - கையும் லட்சியமும் அனைத்தையும் நியாயப். படுத்திவிடுகின்றன."
வன்முறை என்கிற வழிமுறை குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். புரட்சி நாட்டு விடுதலை இனப் பாதுகாப்பு முதலான உன்னத லட்சியங்களுக்காகவே வன்முறை ஒரு வழிமுறையாக ஏற்றுக் கொள் - ளப்படுகிறது. ஆக வன்முறை என்பது ஓர் உன் - னத லட்சியத்திற்கான கருவி (Instrument) மட்டு. மே. தன்னைத் தானே நியாயப்படுத்திக் கொள் - வதற்கு (Justification) அதனிடம் ஏதுமில்லை. தன்னை நியாயப்படுத்திக் கொள்வதற்கு லட்சியம் குறிக்கோள் (END) என்கிற தனக்கு அப்பாற்பட்ட ஒன்றையே அது நம்பியுள்ளது. ஆனால் இந்த க உன்னத லட்சியம் குறிக்கோள் என்பது அத்தனை தெளிவானதே நிச்சயமானதே (Certain) உடனடி . யானதே (Immediate) இல்லை. குறிக்கோள் உன் - னதமானதாகவே இருந்தபோதிலும் அவற்றை எட்டுவது சாத்தியமாகாமலேயே போய்விடலாம் என்பதற்குச் சென்ற நூற்றாண்டுப் பொதுவுடை.
மைப் புரட்சிகள் அனைத்தும் நம்முன் சான்றாக | நிற்கின்றன. தவிரவும் ஒட்டுமொத்தமான இன நாட்டு விடுதலை என்கிற தொலைதூர உன்னத லட்சியம் இன்றைய தனி மனித வாழ்விற்கு அளிப்பது என்ன? ஹன்னா ஆரென்ட் சொல்வது போல இன்றைய தனி மனித வாழ்வின் ஒரே உறுதியான எதிர்காலம் மரணம் மட்டுமே. பொது லட்சியம் பொது எதிரிக்கான யுத்தம் என்ற நிச் - சயமற்ற பொதுமைப்படுத்தல்கள் மூலம் "இன் - றைய தனிமனித வாழ்வு அழிக்கப்படுவது தவிர அதற்கு வேறு எந்தப் பலனுமில்லை.”
ஹொஸன் சொல்வார்: மனித குல வளர்ச்சி . என்பது காலவரிசையிலான அநீதி (Chronological ! Unfairness ) என்கிற வடிவிலேயே அமைந்துள்ளது. பின்னால் வந்தவர்கள் முன்னால் வாழ்ந்தவர்கள் என்ன விலையைக் கொடுத்தார்களோ அதைக்

கொடுக்காமலேயே (அவர்கள் அனுபவிக்காமற்போன) பல - ன்களை அனுபவிக்கின்றனர். இதைச் சற்றே வேறு சொற். களில் “முந்தைய தலைமுறை யினர் தமக்குப் பின் வரும் தலைமுறையினருக்காகவே பெருஞ்சுமையைச் சுமந்து திற்க வேண்டியிருந்தது என்கிற தினைப்பு என்னை எப்போது
மே தடுமாறச் செய்துவிடுகிறது. சிரமம் மேற் கொண்டு கட்டப்பட்ட) அக்கட்டடத்தில் வசிக்கும் நல்லதிர்ஷ்டம் கடை சியாய் வந்தவர்களுக்குத்தான் சாத்தியமாகிறது " என்றார் இம்மானுவல் கான்ட். ஹெஸன் மற்றும் கான்ட்டின் கூற். றுகள் கூட இயல்பான மானிட வளர்ச்சியைக் குறித்தன. உறுதி - பற்ற எந்த ஒரு லட்சியத்தை பும் முன்வைத்து மேற்கொள் - ளப்படும் ஆயுதப் போராட். உங்களினூடாகப் பலியிடப்- "மனித உரிமை - படும் நிகழ்கால வாழ்வுகளு- களுக்கான டன் ஒப்பிடும் போது இந்த போராட்டங்கள் அநீதி மேலும் பலமடங்கா- மனித நிறது. புரட்சி தேசவிடுதலை உரிமைகளுக் என்கிற எந்தவொரு தொலை கெதிரான தூர லட்சியமும் உறுதியான - வையாக வையல்ல. கிட்டத்தட்ட எல்- மாறி லாச் சந்தர்ப்பங்களிலும் அவை விடுகின்றன. அம்மக்களுக்கு அந்த லட்சி- கொள்கையும் பத்தின் பலன்களை அளித்த லட்சியமும் தில்லை. ரஷ்யப் புரட்சி முதல் அனைத்தையும் Tண்ணற்ற எடுத்துக் காட்டு- நியாயப்படுத்தி களைச் சொல்ல முடியும்.
விடுகின்றன."
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (31

Page 34
ப சி)
Fanon
1ய!
ஆக சமகால வாழ்வை பொருத்தமட்டில் வன்முறை என்கிற வழிமுறையின் நியா யப்பாடு (Justification) தொ லைதூர நோக்கத்தை (End பொறுத்து அமையவியலாது உடனடி நோக்கம் உடனடி பயன் மட்டுமே அதை நியாம் யப்படுத்த இயலும். அதனால் தான் அஹிம்சையை ஒரு மதமாக முன்வைத்த காந்தி யடிகள் கூட உடனடியா. ஒரு ஆபத்தை எதிர் கொள் ளும் போது உன் உயிரையே கற்பனையோ காப்பாற்றிக் கொள்ள வன் முறையை!
பயன்படுத்திக் கொள்வது தவ வன்முறை
றல்ல என்று கூற நேர்ந்தது.
முதலில் 8 அழித்தொழிப்பது ஆனால் மார்க்சியம் வ
அரசிய- முறையை நியாயப்படுத்திய லைத்தான். தே புரட்சியைப் பிரசவிக்குப்
வன்முறை போது சொல்லவில்லைய * அரசியலுக்கான என்று கார்ல் மார்க்ஸ் வ ': தத்துவத்திற்கான முறையை நியாயப்படுத்த - வாசிப்பிற்கான வில்லையா என்கிற கேள் உரையாடலுக்கான விகள் எழுகின்றன. மார்க்சே
சாத்தியங்கள் எங்கல்சோ இல்லை லெனிலே அனைத்தையும் புரட்சியின் பிரதான அம்.
அழித்து மாக வன்முறையை வைக். விடுகிறது. வில்லை. ஆக உட்சபட்சமா
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 32

- : 1 3
வன்முறை என்பது புரட்சியின் இறுதிக் கட்டத்தில் ஒரு துணையாளாக (Facilitator) மட்டுமே பயன். பட இயலும். கரு உயிர்ப்பு பத்துமாத கால கருவறை வளர்ச்சி ஆகியவை எல்லாம் இன்றி வெறும் பிரசவ வேதனையாலே சிசேரியன் அறு - வை சிகிச்சையாலே மட்டும் குழந்தையைப் பெற்றுவிட இயலாது.
சமூக மாற்றத்திற்கான பிரதான காரணியாக மார்க்சியம் அதற்குள் இயங்கும் முரண்பாடு - களையே கண்டது. உலக வரலாற்று இயக்கத்தில் வன்முறையின் பங்கை மார்க்ஸ் இரண்டாம் பட்சமாகவே கண்டார். ஒரு பழைய சமூக வடிவம் முடிவுக்கு வருவது வன்முறையின் மூலமாகவன்றி பழைய சமூகத்தின் முரண்பாடுகளின் மூலமே. அரசை ஒரு வன்முறைக் கருவி என அவர் கூறிய - போதும் அரசின் அதிகாரம் வன்முறையின் மூலம் உருப்பெறுவதாக அவர் கூறவில்லை. உற்பத்தி - யில் ஆளும் வர்க்கத்தின் பங்கினூடாகவே அது தன் அதிகாரத்தைப் பெறுகிறது.
இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு அரசின் அதிகாரமும் சட்ட . பூர்வ ஏற்பும் (Legitimacy) மக்களின் கருத்தையே (Opinion) ஆதாரமாகக் கொண்டு அமைகிறது. இந்த ஆதரவுக் கருத்தை ஆளும் வர்க்கம் எவ்வாறு உற்பத்தி செய்கிறது. கருத்தியல் சார் கருவிகளின் பங்கு இதிலென்ன என்பது குறித்தெல்லாம் அல்துஸ்ஸர் வழி மார்க்சியர்கள் விரிவாக ஆய்ந்துள்ளனர். ஆனால் Opinion ஐத் தகர்க்காமல் அரசின் அதிகாரத்தைக் குலைப்பது சாத்தியமில்லை. ஆதரவு கருத்து இவ்வாறு தகர்க்கப்படும் போது அரசதிகாரம் தன் ஆதாரத்தை இழந்து விடுகிறது. இப்படி அரசதிகாரம் சிதையும்போதுதான் வன் - முறையின் மூலமாக அது தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயல்கிறது. இந்தச் சூழலில் அதாவது ஏற்கனவே அது தன் இருப்பின் ஆதாரத்தை இழந்து நிற்கையில் ஒரு எளிதான உசுப்பின் மூலம் அதை வீழ்த்திவிட இயலும். அதுவரை அது தன் வன்முறைக் கருவியின் பலத்தைக் காட்டிலும் மக்களின் ஒப்புதலின் பலத்திலேயே நிற்கிறது.
அரசதிகாரத்தின் ஆதாரமாக உள்ள மக்கள் கருத்தைச் சிதைப்பதே. ஒரு புரட்சிகர இயக்கத் தின் முதன்மையான பணியாக இருக்க முடியும். அரசியலை முதன்மையில் வைப்பது என்பது இதுவே. முரண்பாடுகளினூடாக சமூக மாற்றத் தைச் சாத்தியப்படுத்துவதும் இதுதான். ஆனால் வன்முறை முதலில் அழித்தொழிப்பது அரசிய லைத்தான். வன்முறை அரசியலுக்கான தத்துவத் திற்கான வாசிப்பிற்கான உரையாடலுக்கான சாத் தியங்கள் அனைத்தையும் அழித்துவிடுகிறது. வன்முறையை உபாசிக்கிற சமகால இளைஞர்கள் குறித்த அவதானிப்பிலிருந்து ஒன்றை நான்
L: " > - சி PS : - • 5
. + 2 3 , ' -' s V' - -'
க

Page 35
சொல்ல இயலும். மார்க்சியமும் மாவேவிசமும் சேமித்து வைத்துள்ள ஆழமான அறிவுச் செல்வத் தையே சமகாலச் சிந்தனைகளையே ஏன் தினசரி இதழ்களில் வரும் ஆழமான கட்டுரைகளையே கூட இவர்கள் படிப்பதில்லை. எந்த இதழியத்தை இழிவானதாக இவர்களின் கருத்தியல் வரையறுக். கிறதே அவற்றின் வாசகர்களாக மட்டுமே இவர் - கள் உள்ளனர். வாசிப்பு சுய சிந்தனை ஆகியவற்றினிடத்தில் வந்து குந்திவிடுகிறது. கட்சி சொல்வது சரி. வன்முறை ஒன்றே தீர்வு என்கிற நிலைபாடு அவர்களைப் படிப்பிலிருந்தும் சிந்திப்பதிலிருந்தும் காப்பாற்றிவிடுகிறது.
இடதுசாரிப் பாரம்பரியத்தில் வன்முறையை வெளிப்படையாக ஆதரித்தவர்கள் எனச் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து ரஷ்யப் புரட்சிக்குப் பின் மரித்த மார்க்சியச் சிந்தனையாளர் ஜார்ஜ் சேரெல் (1847-1922). சென்ற நூற்றாண்டு அறிஞரான சார்த் தர் அறுபதுகளின் நாயகர்களாக விளங்கிய பிரான்ஸ் ஃபனான் அமில்கார் கப்ரால் முதலியவர்களே. Revolutionary Romanticism த்தின் உச்சமெ - னச் சொல்லப்படக் கூடிய ஃபனானின் The Wretched of the Earth நூலும் சார்த்தர் அதற். கெழுதிய முன்னுரையும் இந்த வகையில் குறிப்பிடத்தக்கன. மார்க்சியத்தையும் பொக்சனின் வாழ்க்கைத் தத்துவத்தையும் (Philosophy of Life) போட்டுக் குழப்பி வன்முறையை சோரெல் நியாயப் படுத்தினார் என்றால் மார்க்சியத்தையும் (தான் புரிந்துகெண்ட வகையிலான) இருத்தலியலையும் குழப்பி சார்த்தர் அதை நியாயப்படுத்தினார். மார்க்சியத்தின் அடிப்படை சித்தாத்தங்களை (Tenets) உழைக்கும் வர்க்கங்களைச் செயலுக்குத் (Action) தூண்டும் தொன்மங்களாகக் கருத வேண்டும் என்ற சோரல் தனது செயல்களின் மூலம் மாகவே குறிப்பாக வன்முறையின் மூலமாகவே உழைக்கும் வர்க்கம் தன் அற நியாயத்தை உறு. திப்படுத்தி பூர்ஷ்வா எதிரிகளை வீழ்த்தி சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்றார். எனினும் செயலுக்குத் தூண்டும் உச்சபட்ச மார்க்சியத் தொன்மமாக அவரால் சுட்ட முடிந்தது பொது வேலை நிறுத்தத்தை மட்டுமே. பொது வேலை நிறுத்தம் ஒரு வன்முறை வடிவமல்ல என்பது சிந்திக்கத்தக்கது. வன்முறையை வழிபட்ட சோரல் வலதுசாரி அரசியல் பக்கம் சாய நேர்ந்ததையும் லெனினைப் போலவே முசோலினியையும் ஒரு சேர வியக்க நேர்ந்ததையும் மறக்க இயலாது. அவ . ரது வன்முறைத் தத்துவம் முசேலினிக்குத்தான் பயன்பட்டது.
சொல்லப் போனால் வரலாற்றில் வலதுசாரிகளே வன்முறையைப் பிரதான ஆயுதமாகக் கொண்டி - ருந்துள்ளனர். குறிப்பாகத் தனிமனித அழித். தொழிப்பு (Anihilation) காலம் காலமாக ஆளும்

வர்க்கங்கள் கடைபிடித்த
அரசு நடைமுறைதான். நிலப் பிர
இறையாண்மை புக்களும் முதலாளிகளும் மாஃபியா கும்பல்களும் தயக் கமின்றிப் பயன் படுத்திய பயன்படுத்துகிற ஆயுதமே தனி மனித அழித்தொழிப்பு.
இந்தத் தனிமனித அழித்தொழிப்பையே ஒரு தத்துவ மாக நியாயப்படுத்த முனைந்தார் சார்த்தர். ஃபனானுக்கு எழுதிய முன்னுரையில் அவர் முன்வைத்த "ஒரு வெள்ளை - யனைக் கொல்வது ஒரு கல் - லில் இரண்டு மாங்காயை வீழ்த்துவது போல. அங்கே எஞ்சியிருப்பது ஒரு செத்த மனிதன் மட்டுமல்ல ஒரு விடுதலையடைந்த மனித னும் கூட" என்கிற புகழ்பெ - ற்ற வாசகம். 60களின் கற் - பனாவாதத்திற்குச் சான்றாக மட்டுமே பயன்படக் கூடி யது. ஆழமான எந்தப் பொரு. ளும் அற்ற அபத்த வாசகம் இது. வீழ்த்தப்பட்ட வெள் - ளையனிடத்தில் இன்னொரு வெள்ளையன் நிற்பான். கொ. ன்ற கருப்பர் தொடர்ந்து அடி மையாகவே இருப்பார். புத்த . தேவ் பட்டாச் சார்யாவைக் கண்ணி வெடியில் வீழ்த்தி - னால் அந்த இடத்தில் ஒரு முகர்ஜியே சட்டர்ஜியே வந்து குந்துவார். லால்கார் நாடா - ளுமன்றத் தொகுதியில் மீண். டும் மார்க்சிஸ்ட் கட்சியே வெற்றி பெறும். சில ஆயிரம் உள்ளூர் மக்கள் அகதிகளாக். கப்படுவர். உச்சபட்ச மாற்றம் என்று சொன்னால் மார்க் - சிஸ்ட் கட்சிக்குப் பதிலாக வாழ்ந்து
அடிமையாய்
திரிணாமுல் காங்கிரஸ் வெ .
ரொட்டி ற்றி பெறும்.
சாப்பிடுவதைக் ) சார்த்தரையும் தாண்டிய காட்டிலும்
கற்பனாவாதத்தையும் வன் -கண்ணியத்தோடு முறைவழிபாட்டையும்ஃபனா - பட்டினி னிடம் காண இயலும். அடி - கிடப்பது மையாய் வாழ்ந்து ரொட்டி மேல் சாப்பிடுவதைக் காட்டிலும் என்பார் கண்ணியத்தோடு பட்டினி ஃபனான்.
' வுெ - வா மயாம்
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (33

Page 36
அரசு இறையாண்மை
''*4:11:"-","* - * -,17:* **----**:*'
Cabraltalk கிடப்பது மேல் என்பார் ஃப
னான். "குறைந்தபட்ச மனித உடலுணர்வு குறித்த அறி. வையும் பசி அனுபவத்தை யும் அறியாதவர்களின் கூற் றாகத்தான் இது இருக்க முடி யும்" என்பார் ஹன்னா ஆரெ ன்ட். பசி - அது வயிற்றில் எறி யும் நெருப்பு என்கின்ற பொ ருள்படும். படகினி' என்கிற சிங்களச் சொல்லைத் தன் நாவலென்றில் (கானல்', பயன்படுத்துவார் டேனியல் . "அடிமையாய் இருந்து சாப் பிடும் 'கேக்'கைக் காட்டிலும் சுதந்திரமாக வாழ்ந்து சாப். பிடும் ரொட்டித் துண்டு மேல் என்றாவது ஃபனான் சொல்லி - யிருக்கலாமே” என்பார் ஹன்
னா . (கிரேக்க புராணத்தில் வரும்) அகில் லெசின் ஈட்டி
யைப் போல வன்முறை அத வன்முறை னால் உருவாகும் காயங்
மூலமாக களைத் தன்னாலேயே ஆற்ற
மாற்றம் வல்லது என்பது ஃபனான் சாத்தியம்தான். உதிர்த்த இன்னொரு வாசகம் ஆனால் அந்த இதை ஏற்றுக் கொண்டால்
மாற்றம் எல்லா இழிவுகளுக்குமான மேலும் ஒரு தீர்வு பழிவாங்கல்தான் என்றா வன்முறையான கிவிடுகிறது. ஆனால் இத்த
உலகத்தை
கைய பழிவாங்கல்கள் எதிர் நேக்கி
வன் முறையை நியாயப் இட்டுச்
படுத்துவதிலேயே முடியும் சென்றதே வன்முறை காயத்தை ஆற்
உலக றாது. அது எதிர் வன்முறைக் வரலாறாக
குத்தான் இட்டுச் சொல்லும் உள்ளது. வன்முறையே வழி சொல்லும்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (34

44* *** '44:44''' ''''''': :::..'''''''''''''': A::::"''''''''*
('Only Violence Pays ) என்று சொல்லும் ஃபனான் போன்றோர் எல்லாம் சொல்லிவிட்டு இறுதியாக வந்தடைவது எங்கு? (எல்லோரையும்) உள்ளடக்கிய வளர்ச்சி (Inoclusive Growth) (எல்லோரும்) பங்கேற்கும் ஜனநாயகம் (Participatory Democracy) என்பவைதாமே. இன்னும் சிறந்த ஒரு உலகை நோக்கிய அடுத்த அடி என்பதுதானே இதன் பொருள். எதிர்பார்க்கிற இம்முடிவை உள்ளார்ந்த முரண் பாடுகளின் இயக்கம் மோதல் கலப்பு (Syn - thesin) ஆகியவற்றின் மூலமாகத்தான் வந்தடைய லாமேயொழிய வன்முறை முற்றிலும் எதிர்பாராத இன்னும் பெரிய வன்முறை வடிவம் ஒன்றிற்குத் தானே இட்டுச் சொல்லும்.
வன்முறை மூலமாக மாற்றம் சாத்தியம்தான். ஆனால் அந்த மாற்றம் மேலும் ஒரு வன்முறை. யான உலகத்தை நேக்கி இட்டுச் சென்றதே உலக
வரலாறாக உள்ளது.
'துப்பாக்கிக் குழலிலிருந்து அதிகாரம் பிறக்கிறது" என்கிற மாவோவின் வேத வாசகமும் இத்தகையதே. துப்பாக்கிக் குழலிலிருந்து ஆணை (Command) பிறக்கும். அச்சம் பிறக்கும். அதிகாரம் (Power) எப்படிப் பிறக்கும்? ஒரு கலாஷ்னிகோவ் துப்பாக்கியை வைத்து ஒரு நூறு பேரை உங்கள் முன் மண்டியிட்டுச் சில நாட்கள் நிற்க வைத் திருக்க இயலும். இது அச்சத்தின் விளைவே ஒழிய அதிகாரத்தின் விளைவு அல்ல. இந்த அச்சமும் ஆணைக்குப் பணிதலும் ஒரு வன்முறைக் கருவி - யை நம்பி இருக்கிறது. ஆனால் அதிகாரமே ஒப்புதலை (Opinion) நம்பி இருக்கிறது. அதிகாரத்தை யும் (Power) வன்முறையையும் (Violence) ஒன்றா - கப் பார்க்கும் தத்துவார்த்தக் குழப்பத்திற்கு மாவே மட்டுமல்ல. ரைட் மில்ஸ் (“எல்லா அரசியலும் அதிகாரத்திற்கான போராட்டமே. அதிகாரத்தின் இறுதி வடிவம் வன்முறையே ") மேக்ஸ் வெபர் (“அரசு என்பது மனிதர்களை மனிதர்கள் ஆள்வது. சட்டபூர்வ அதாவது சட்டபூர்வம் எனச் சொல்லப்படுகிற வன்முறையின் மூலம் ஆள்வது") முதலான பலரும் எடுத்துக்காட்டுகளாக உள்ள - னர் என்கிறார் ஹன்னா ஆரென்ட்.
வன்முறை என்பது முன்பே குறிப்பிட்டதுபோல அதன் நியாயப்பாட்டிற்கு அதற்கப்பாலுள்ள ஒன்றை (நோக்கம் - end) நம்பியுள்ளது. அதிகாரம் மக்களின் கருத்தைச் சார்ந்துள்ளது. மக்களின் ஒப்புதலே அதை உருவாக்கியது. எனவே அது தன் இருப்பிற்கு வன்முறை என்ற கருவியை நம் - பத் தேவையில்லை. சொல்லப்போனால் அதிகாரம் வன்முறையற்றது (Power is Non-Violent). அதிகாரம் எப்போது சிதையத் தொடங்குகிறதோ அப்போது - தான் அது வன்முறையைக் கையில் எடுக்கிறது. Oilgarchy, Monarchy, Tyranny முதலான பல்வேறு

Page 37
அரசு வடிவங்களையும் பற்றிச் சொல்ல வருகிற மேன் டெங்கு சொல்வதுபோல "அரசு வடிவங்களிலெல்லாம் கொடுங்கோன்மையே (Tyranny) உச்ச . பட்ச வன்முறையையும் குறைந்தபட்ச அதிகாரத். தையும்" கொண்டுள்ளது. அதிகாரக் கட்டமைப். பைத் தக்கவைப்பதற்கான கடைசிப் புகலிடமா - கவும் வன்முறை அமைகிறது.
அதிகாரத்திற்குத் தேவை பணிவு (Obedience) அல்ல, ஒப்புதலே. ஆணைகள் (Commands) மூல - மாகவன்றி சலுகைகள் (Concessions) மூலமாகவோ அதை அது சாத்தியப்படுத்திக் கொள்கிறது. துப்பாக்கிக் குழல் ஆணையைத் தான் பிறப்பிக்கும். பணிவைத்தான் அது சாத்தியப்படுத்தும். ஒப்புதலை அல்ல..
வரலாற்றில் வெற்றிகரமாக நிகழ்ந்த ஆயுத எழுச்சிகள் அனைத்தும் அரசின் அதிகாரம் முற் - றிலும் சிதைந்த நிலையில்தான் ஏற்பட்டுள்ளன.
வன்முறையை Romanticize பண்ணுபவர்கள் அடிமைப் புரட்சிகளையும் பழங்குடி மக்களின் எழுச்சிகளையும் உன்னதப்படுத்துவதைக் காண லாம். அடிமைப் புரட்சிகள் வரலாற்றில் மிக மிக அரிதாகவே நடந்துள்ளன. மிகக் கொடூரமாகவும் ரத்தப் பெருக்கோடும் அவை அடக்கப்பட்டுள் - ளன. பழங்குடி எழுச்சிகள் ரத்தப் பெருக்கோடு நிகழ்ந்ததில்லை. அடித்தள மக்கள் ஆய்வுத் தொகு திகளில் (Subaltern Studies) காணக் கிடைக் கும் எழுச்சி எதுவும் பெரிய வன்முறைக் கலவரங்களாக அமைந்ததில்லை. பஞ்ச காலங்களில் பணக்காரர் - கள் மற்றும் வட்டிக்கடைக்காரர்களின் சேமிப்பு - களைக் கொள்ளையடித்து பகிர்ந்து கொள்வது செளகார்களின் தலையில் தண்ணீர் பானையைச் சுமக்கச் செய்து ஊர்வலம் விட்டு இறுதியில் அம்புகளால் பானையை (பானை யைத்தான் ஆளையல்ல) துளைப்பது அரச திகாரிகளைத் தோப்புக் காரணம் போடச் செல்வது கூட்டமாக இடம் பெயர்வது முதலான வடிவங்களில்தான் பழங்குடி மக்களின் போராட்ட வடிவங்கள் இருந் தன. லால்காரில் கூட மாவேயிஸ்டுகள் நுழையு - முன் அங்குள்ள பழங்குடியினர் மார்க்சிஸ்ட் அரசின் வன்முறையை எதிர்கொண்ட விதம் போலீஸ் அதிகாரிகளைத் தோப்புக்கரணம் போடச் செய்வது முதலான வடிவங்களில்தான் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வன்முறையை விதந்தேதுவதற்கு ஃபனான் முன்வைக்கும் மேலும் இரு காரணங்களைப் பார்ப்போம். வன்முறையின் ஊடாக தனிமனித வாதம் வீழ்ந்து குழு ஒற்றுமை தழைக்கும் சகோ - தரத்துவம் மலரும் என்கிறார் ஃபனான். ஒரு வகை : யில் இது உண்மைதான். சாவைக் காட்டிலும் மனிதர்களைச் சமப்படுத்தும் (Equaliser) காரணி

வேறென்னவாக இருக்க முடியும்? ஒன்றாகச் சாகப் போகி - றோம். நாம் புதைக்கப்படப் போவதில்லை. விதைக்கப்படப் போகிறேம். நமது சாம். பலிலிருந்து புதிய மனிதன் கிளர்ந்தெழுவான் என்கிற நம்பிக்கையோடு களம் புகும் போராளிகளிடையே சமத்துவமும் ஒருமையும் (Coherance) உருவாவது உண்மையே. ஆனால் இது இரு அபத் தங்களை உள்ளடக்கியுள்ளது. ஒன்று எதிர்காலப் புது மனிதன் என்கிற அநிச்சயம் (Uncertainity). இரண்டாவது இவ் - வாறு உருவாகும் சகோதரத் துவம்தான் மனித உறவுகளிலேயே ஆகத் தற்காலிகமா. னது. மரணத்தை சாக்காக வைத்து நிகழும் எதுவும் மர - ணம் வரையிலுமே நிற்கக் கூடியது.
நமது சாம்பலி வன்முறைக்கு ஆதரவாக
லிருந்து ஃபனான் சுட்டும் இறுதிக் புதிய மனிதன் காரணம் வாழ்க்கையைத் தளர்த் தொடர்ந்த ஒரு பேராட்டக்
தெழுவான் தளமாகக் காண்பது ('Life is an
என்கிற Jnending Contest).
நம்பிக்கை வாழ்க்கையைப் புகழ்வதி
யோடு களம் னூடாக இப்படி வன்முறை- புகும் யைப் புகழ்கிறார் ஃபனான். போராளி விலங்குலகில் செயல்படும் களிடையே கொலைவெறியை (Aggressi- சமத்துவமும் reness) உயிர்ப்பைத் தக்க ஒருமையும் வைக்கும் செயலாகக் கண்டு உருவாவது இத்தகைய வன் முறையை உண்மையே.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (35

Page 38
உயிர்ப்புடனும் (Life) படைப்புத் திறனுடனும் (Creativity) ஒப்பிடும் பார்வையை கேன்ராட் லோரென்ஸ் ஜார்ஜ் சே. ரெல் போன்றோரிடம் காண இயலும் எனச் சுட்டிக் காட்டு - கிறார் ஹன்னா. வன்முறை - யில் மிகுந்திருக்கும் படைப்பு வெறி (Creative Madness) என ஃபனான் கூறுவார். இவ்வாறு அதிகாரம் வன்முறை படைப் புத்திறன் உயிரியற்கை என்ப - தாக ஒரு சமன்பாட்டை உரு. வாக்குவது முன்பே சுட்டிக் காட்டியது போல தத்துவார் - த்த ரீதியான குழப்பத்தை மட்டுமின்றி உயிர்ப்புச் செ. யல்களை (Organic Activity) சமூக இயக்கத்துடன் இணைத் துத் தவறான முடிவுக்கு வரும் ஆபத்தையே வெளிப்படுத்து கிறது.
கடைசியாக: வன்முறை யாளர்கள் முன் வைக்கும் இன்னொரு வாதம் இத்தகைய செயற்பாடுகளினூடாகத்தான் அரசின் சமூகத்தின் கவனத்தை ஈர்க்க முடிகிறது என்பது. இப்படிக் கவன ஈர்ப்புக் கரு
வியாக வன்முறையைப் பயன். நேபாள படுத்துவதன் மூலம் விளை - மாவேயிஸ்டுகள் வதென்ன? அதிகபட்சம் அந்
ஆயுதப் தக் குறைகள் களையப்படும். போராட்டத்தைக் இப்படிக் குறைகளைக் களை
கைவிட்டு வது ஒரு சீர்திருத்த நடவடிக் -
என்ன கையாக (Reformation) இரு . சாதித்தனர்? க்க முடியுமே ஒழிய புரட்சி -
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 | 36

கரச் செயற்பாடாக அமையாது. ஆக இக்கருத்தின் படி வன்முறை ஒரு சீர்திருத்தக் கருவி. புரட்சிக்கருவி அன்று.
இறுதியாக 2001க்குப் பின் ஆயுதப் போராட். டங்களில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தைக் குறித்துச் கொள்வோம். 2005 ஜூலை 28 அன்று அயர்லாந் துப் புரட்சிகரப்படை (IRA) தனது 30 ஆண்டு - கால ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. ஆயுதங்களைக் கடாசிவிட்டு ('dumb arms') முற்றிலும் அமைதியான முறையில் குறிக் கோளை நோக்கிற செயல்படுமாறு தனது அலகுகளுக்கு அது கட்டளையிட்டது (பார்க்க: இந்து ஜூலை 29 2005). பயங்கரவாத இயக்கமாக அறி - விக்கப்பட்ட ஹமாஸ் பலஸ் தீனத் தேர்தலில் பங்கு பெற்று இன்று ஆட்சியிலுள்ளது. இன் - னொரு பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லா - வுடன் லெபனான் அரசு இராணுவக் கூட்டணி அமைத்துத்தான் இரண்டாண்டுகட்கு முன்பு முதன்முதலாக இஸ்ரேலின் தாக்குதலை முறியடித் தது. தாலிபான்களை ஆப்கான் அரசில் இணைக்க குமாறு ஹமித் கர்சாயை புஷ் வற்புறுத்தியது நினைவிற்குரியது. தாலிபான்கள் அதை ஏற்கவில்லை. புஷ் நிர்வாகமும் தொடர்ந்து வந்த ஒபாமா நிர்வாகமும் தாலிபான்களை அழித்தெழிப் - பதில் முனைப்புக் காட்டிச் செயல்படுகின்றன. சுமார் 12 ஆண்டுகாலமாக ஆயுதப் பேராட்டத் தை நிகழ்த்தி வந்த நேபாள மாவேயிஸ்ட்கள் ஆயுதங்களை ஐ.நா. மேற்பார்வையில் விட்டுவிட்டுத் தேர்தல் களத்தில் பங்கேற்றனர். திருப்பி நிகழ்த்தவியலாத வகையில் 200 ஆண்டுகால முடியாட்சியை வீழ்த்தி முதற்கட்ட வெற்றியை அடைந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் பலஸ்தீனத் தலைவரும் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) தலைவருமான அப்பாஸ் தம் இயக்கம் வன்முறைச் செயற்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.
நேபாள மாவேயிஸ்டுகள் ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு என்ன சாதித்தனர்? தொடர்ந்து அவர்கள் தமது குறிக்கோளை எட்டுவதற்குச் சாத்தியமில்லாத வகையில் பதவி இறக்கப்பட்டு விட்டனரே. ஆயுதங்களைக் கீழே போட்டதன் விளைவுதானே இது என இந்திய மாவேயிஸ் - ட்கள் அவர்களைக் கேலி செய்கின்றனர். நேபாள மாவோயிஸ்ட்கள் சென்ற தேர்தலில் 33 சத வாக்கு களைத்தான் பெற முடிந்தது. 67 சத வாக்குகளை அவர்களால் பெற இயலவில்லை என்பது மக். களின் முழுமையான கருத்தாதரவை (Opinion) இன்னும் அவர்கள் பெறவில்லை என்பதையே காட்டுகிறது. நேபாள மாவோயிஸ்ட்கள் இன்று மீண்டும் வீதியில் இறங்கியுள்ளனர். வன்முறை - யினிடத்தில் அவர்கள் அரசியலை வைத்து இயங்

Page 39
குவது எதிர்காலத்தில் முழு ஆதரவையும் பெற்று அதிகாரத்தில் அமர்வதற்கு வழிவகுக்கும்.
வன்முறையினிடத்தில் எதை வைப்பது என்கிற கேள்வியோடு இக்கட்டுரையை முடித்துக் கொள்வோம். ஒன்றை நினைவிற்கொள்ள வேண்டும். வன்முறையின் எதிர்ப்பதம் அஹிம்சை (வன்முறையற்ற நிலை - Non-Violence) அல்ல. வன் . முறையற்ற அதிகாரம் (Non-Violent Power) என ஒன்று கிடையாது. அது ஒரு கூறியது கூறல். வன்முறையற்ற செயல்பாடு அல்லது அஹிம்சை என்பதை காந்தியடிகளைப் போல ஒரு மதமாகக் கடைபிடிக்க வேண்டும் எனக் கூறுவது இக்கட்டு - ரையின் நோக்கமன்று. அதிகாரம் இன்று ஒரு சிறிய உசுப்பலில் வீழ்ந்துவிடும் என்கிற நிலையில் கூட அஹிம்சையின் பெயரால் அந்த உசுப்பலைக் கூடச் செய்ய முடியாது என ஓய்ந்திருப்பதே அத்தகைய நிலை உருவாவாதுவரை சும்மா (Passive) இருப்பதே சமூக மாற்றத்தை நேக்கிய ஒரு இயக்கத்தின் பணி அல்ல. அஹிம்சையை வற்புறுத்திய காந்தியடிகள் கூட எந்நாளும் சும்மா இருந்ததில்லை. மாறாக அவர் தொடர்ந்து எதிர்த்துக்கொண்டுதான் இருந்தார். அவரது Passive Resistances Passiveness காட்டிலும் Resistance தான் பிரதானமாக இருந்தது.
வன்முறையின் இடத்தில் வன்முறையற்ற நிலையை வைப்பது நம் நோக்க மில்லையெனில் பின் எதை அங்கு வைப்பது? வன்முறையின் மூலம் இடம் பெயர்க்கப்பட்டிருந்த அரசியலை அவ்விடத்தில் வைப்பதுதான். அரசியல் என்பது வெறுமனே தேர்தலில் பங்கு பெறுவதல்ல. அப்படி நினைத்ததுதான் இங்கேயுள்ள தேர்தல் சார்ந்த பொதுவுடைமைக் கட்சிகள் செய்த பெரிய தவறு.
இன்று நிலவுகிற அரசதிகாரத்தைத் தாங்கி நிற்பது மக்களின் ஒப்புதல் என்பதை நாம் மறந்து - விடலாகாது. இந்த ஒப்புதல் பலவீனமானதாக இருக்கலாம். வேறுவழியில்லாத நிலையால் உளுத்துப்போன கருத்தியல்களால் அல்லது உருவாகியுள்ள புதிய கருத்தாக்கங்களால் (எ.டு.: Development) உருவாகியிருக்கலாம். மக்களின் ஒப்புதலில்லாத அரசாக இதைக் கருத முடியாது. இந்த ஒப்புதலைத் தகர்க்கும் நேக்கில் செயல் - படுவதே இன்றைய அரசியல்.
அரசியல் என்பது என்ன? அரசியல் "அயோக் - கியர்களின் கடைசிப் புகலிடம்" என்கிற கருத்தை நாம் அறிவோம். அதிகாரத்தை நோக்கிய ஒரு காய் நகர்த்தலாகவும் பொய் வாக்குறுதிகளின் புகலிடமாகவும் மக்களை ஏமாற்றும் ஒரு வழிமுறை - யாகவும் நடைமுறையில் உள்ளதைக் கண்டு அதன் அடியாக உருவான பார்வை இது. இந்த

அர்த்தத்தை அழித்து அரசி - யலை அதன் ஆதி மூல அர்த்தத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். அரிஸ்டாட்டில் தனது 'அரசியல்' (Politics) நூலில் அவருக்கு முந்தைய - வரான பிளேட்டோவின் குடி யரசு' (Republic) கூறப்படும் ஒரு கருத்தை மறுப்பார். பிளேட்டோ தமது அரசியலமைப்பை (Polis - அரசின் வடிவம்) ஒற். றைத் தன்மையானதாகச் (Unitary) சுருக்குகிறார் என்பது
அதிகாரத்தை அரிஸ்டாட்டில் வைத்த குற்- நோக்கிய றச்சாட்டு.
ஒரு காய் "அரசியலமைப்பை (Polis) நகர்த்தலாகவும் ஒருமையை (Unity) நோக்கி நகர்த்திச் சென்றுகொண்டே வாக்குறுதிகளின் 3 இருந்தால் ஒரு புள்ளியை புகலிடமாகவும்
அது எட்டும்போது அது தனது மக்களை என்கிற தன்மையையே இழந்- ஏமாற்றும் துவிடும். இதற்குச் சற்றுமுன் ஒரு வழிமுறைஉள்ள ஒரு புள்ளியில் அது யாகவும் தனது polis தன்மையை முழு- நடைமுறையில் மையாக இழக்காத நிலையில் உள்ளதைக் இருந்த போதிலும் தன் சா - கண்டு அதன் ராம்சத்தன்மையை இழந்து அடியாக
ஒரு மோசமான அரசாக அமை - உருவான யும். பல குரல் ஒத்தி சையை பார்வை இது.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 37

Page 40
வேடாட்டி gate)” எ
அரசு
(harmony) ஒரு ஒற்றை இசை இறையாண்மை
யாக (unison) மாற்றுவதற்கும் ஒரு theme ஐ ஒற்றை beal ஆகச் சுருக்குவதற்கும் ஒப்பு இப்படி polis ஐ ஒருமையாகச் சுருக்குவது. உண்மை என்ன. வெனில் polis என்பது பல். வேறு உறுப்பினர்களின் கூட். டுச் சராசரி (Aqregate)” என்பது அரிஸ்டாட்டில் கூற்று. என - வே அரிஸ்டாட்டிலின் கருத். தின்படி அரசியல் என்பது அமைப்பாக்கப்பட்ட அரசு. களில் உருவானது. தன்னை ஏதேனும் ஒரு ஒற்றை இனம் மதம் நோக்கம் மரபு என்ப - தாகவன்றி பல்வேறு உறுப்பினர்களின் 'சராசரியாகக் கருதிக் கொள்வது. பல்வேறு குடிகள், அவற்றின் பல்வேறு நலன்கள், வேறுபட்ட மரபு. களுடன் ஒரே ஆட்சியின் கீழ், ஒரே நாட்டெல்லைக்குள் ஒரே நேரத்தில் வாழ்வது என் - பதை ஏற்பதிலிருந்தே அரசியல் உருவாகிறது" என விளக்க மளிப்பார் பெனார்ட் கிரிக். பல்வேறு எதிர் எதிரான நலன் - கள் தத்தம் கருத்துக்கு ஆதரவு தேடும் செயற்பாடுகளை அனு மதிக்கும் ஒரு சமூக அமை
வை நிர்வகிப்பதே அரசியல். ஒவ்வொரு பிரிவினரின் சகல விதமான உரிமைகளையும் சுதந்திரங்களையும் அது ஏற்கிறது.
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 | 38
பயன்படுத்தப்பட்ட நூற்கள் கட்டு ஒரு ஆட்சி அலகிற்கு
Eric Hobswam, Globalization, di வேறுபட்ட
Hannah Arendt, Reflections on ! நலன்கள் அரவரர்களின்
Franz Faron, The Wretched of th அளவிற்கு
Bernard Crick, In Defence of Pol. ஏற்ப அதிகாரத்தில்
Violence Today, socialist Registar பங்கு
Tom Bottomore (Ed), A Divtion றச் செய்யும்
சமூகச் செயற்பாடே
அரசியல்,

ஒரு ஆட்சி அலகிற்கு வேறுபட்ட நலன்கள் அரவரர்களின் அளவிற்கு ஏற்ப அதிகாரத்தில் பங்கு பெறச் செய்யும் சமூகச் செயற்பாடே அரசியல். ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து யாரும் யாரையும் அதிகாரம் செய்யாமல் சுரண்டாமல் வாழ்வதைச் சாத்தியமாக்கும் நிலை - யே அரசியல். அத்தகைய நிலை இன்று இல்லை. அதற்கான காரணங்களை மார்க்சியம் முதலான சமூக விஞ்ஞானங்கள் ஆய்வு - Polis - Polities - Poly எனச் சமூகத்தின் பன்மைத்தன்மையை அங்கீ . கரிப்பது இன்றைய பல் இனக்கூட்டு வாழ்வில் முதன்மைத் தேவையாகிறது. சரியான சமூக அமைப்பு எது என்பது குறித்த வேறுபட்ட கருத்துகள் சுயேச்சையாக இயங்குவதை ஏற்றுக் கொண்டே நமது கருத்தை நாம் முன்னெடுத்துச் சொல்ல வேண்டும். பல்வேறு சாத்தியங்களுக் கிடையேயான ஒரு Concilation அடிப்படையி - லேயே அரசதிகாரத்திற்கு ஆதாரமான ஒப்புத. லைப் பெறவேண்டியுள்ளது. வன்முறையையே அரசியலாகக் கொள்பவர்களால் இதைச் சாத்தி - யப்படுத்த இயலாது.
இது அரசியல் குறித்த அடிப்படைப் புரிதல் மட்டுமே. நடைமுறை அரசியல் மேலும் சிக்க - லானது. உலக அளவில் படுவேகமாக நிகழும் அன்றாட மாற்றங்களை எல்லாம் கவனத்தில் கொண்டு ஒவ்வொரு மக்கள் பிரிவும், இயக்கமும் தம் அரசியலை முன்னெடுக்கும்போது அரசியலின் இந்த அடிப்படையைத் தவறவிட்டுவிடக் கூடாது. இந்த நோக்கிலிருந்து பார்க்கும்போது நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள இயலும். வன்முறை எளிமையானது. அரசியல் சிக்கலானது. சிக்க - லானது என்பதற்காகவே அரசியலைக் கைவிடு வோமாயின் அது பேரழிவிற்கே இட்டுச் செல்லும். இன்றைய உலகச் சூழலில் இந்தப் பேரழிவு மேலும் விரைவுபடுத்தப்படும்.
இரையில் சில :
mocracy andTerrorism, 2007 riolence (1969)
> Earth,
tics, 2000
2009
ary of Marxist Thought, 1987

Page 41
தேசமும் பின்காலனிய /
அறிமுகம் 1980களின் தொடக்கத்தில் இருந்து மேற்குல. குக்கும் மற்றும் மேற்கல்லாத உலகிற்கும் இடை. யேயுள்ள உறவை அணுகும் பார்வையில் உள்ள ஆதிக்கப் போக்கை மாற்றும் முயற்சியை பின் காலனியத்துவம் தனது எழுத்துகளை உருவாக்கி வந்துள்ளது.
இதன் விளைவு என்ன? உலகை தலைகீழாக பிரட்டிப் போடுவதே அதன் நோக்கம். புகைப் - படம் ஒன்றை பின்புறத்தில் இருந்து பார்க்க வைக்கும் முயற்சி அது. பாக்தாத் அல்லது பெர் - லின் அல்லது பாஸ்டன் வால் அனுபவத்தில் இருந்து வேறாகத் தெரிவதை புரிந்துகொள்ளவும் அதன் காரணத்தை அறியவும் நம்மைத் தூண்டுகின்றது.
மேலைய மக்கள் மேற்கல்லாத உலகைப் பார்க்கும் போது, அவர்களது சொந்த உருவங் - களின் பிம்பங்களாகவும் ஊகங்களாகவுமே காண் - கின்றனர். அவ்வுலகின் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. அம்மக்கள் தம்மைத்தாமே எவ்விதம் கட்டமைத்துக் கொள் - கிறார்கள், எவ்வாறு உணர்கிறார்கள் என்பதைக் குறித்து அக்கறைப்படுவதில்லை. இதனை பின். காலனியத்துவம் நமக்கு உணர்த்துகிறது.

தேர்வும் தொகுப்பும்
வேட்கையும்
நீங்கள் உங்களை மேற்குலகத்தவராக அடையாளப்படு த்திக் கொள்ளவில்லையென்றால், ஒரு குறிப்பிட்ட ஒரு பண்பாட்டு அங்கமாக இருந் தும் அதன் அதிகாரத்துவக் குரல்களினால் ஒதுக்கப்படு . பவர்களாக இருந்தால், உள் - ளே இருந்தும் அன்னியராக உணர்ந்தால், பின்காலனியத்துவம் உங்களுக்கு உலகை வேறாக அணுகுவதற்கான வழியைக் காட்டுகிறது. உங் - களது அக்கறைகளை பின் - னுக்குத் தள்ளாமல் முதன் - மையாக முன்வைக்கும் ஒரு மொழியையும் அரசியலையும் வழங்குகிறது.
இப்புவிவாழ் மக்கள் அனை - வருக்கும் ஒத்த பொருளா - நாய், பண்பாட்டு நலனுக். கான உரிமையுண்டு என பின் காலனியத்துவம் கோருகிறது.
இன்றைய உலகம் சமத்ஏவ மின்மையால் கட்ட
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 ) 39

Page 42
பாடு
தேர்வும் தொகுப்பும்
மைக்கப் பட்டுள்ளது. பெரும் பாலான வேறுபாடுகள் மேற்
குலக, மேற்குலகமல்லாத மக் களுக்கிடையே நிலவுகின்றன. மேற்குலகிற்கும் பிற உலகத்த வருக்குமான பிரிவை 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய பேர ரசுகளின் பரவல் உறுதியாக நிலைப்படுத்தியது. இப்பு
வியின் பத்தில் ஒன்பது பங்கு ஐரோப்பிய அல்லது ஐரோப். பிய ஆதரவு கொண்ட சக்தி களின் ஆதிக்கதின் கீழ் வந் தது. காலனிய, ஏகாதிபத்திய ஆட்சியை மானிடவியல் கொள்கைகள் நியாப்படுத்தின.
இக்கொள்கைகள் காலனி யப்படுத்தப்பட்ட மக்களை கீழானவர்களாக, அப்பாவி களாக, பெண்மைப் பண்பு கொண்டவர்களாக, தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ளத் தெரியாதவர்களாக (பல நூற் றாண்டுகளாகச் சிறப்பாக வாழ்ந்தவர்களாக இருந்தா லும்), அவர்களின் நலன் களுக்காக மேற்குலகின் தந்
தைமை அக்கறை கொண்ட ஆட்சி தேவைப்படுபவர்க ளாக (இன்று அவர்களுக்கு 'வளர்ச்சி தேவையென கூறப் . படுகின்றது.) சித்தரித்தன.
இம் மானிடவியல் கொள் கைகளின் அடிப்படை கருத்தாக்கம் இனம் ஆகும். எளி
மையாக விளக்க வேண்டும்
மெனில், மேற்குலகம் - மேற்கு காலனி.
அல்லாத உலகத்தின் உறவு, யாட்சியினர் வெள்ளை - வெள்ளையல்அகற்றப்பட்ட லாத இனங்களாக அடை
பின்னரும் யாளப்படுத்தப்பட்டன. வெள் உலகத்தின் ளைப் பண் பாட்டு முறை
அதிகார யான அரசாங்கம், சட்டம், சக்திகள் பொருளாதாரம், அறிவியல்,
20ம் மொழி, கலை, இலக்கியம் - நூற்றாண்டில் சுருங்கக் கூறின் நாகரிகம் -
பெரிதாக மொத்தத்திற்கும் அடிப்படைமாறவில்லை யானதாக கருதப்பட்டது.
என்பது இன்றும் கருதப்படுகின்றது. குறிப்பிடத்
காலனிய ஆட்சிக்காலம் தக்கது.
முழுதும், காலனியப்படுத்தப்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (40

பட்ட மக்கள் இந்த ஆதிக்கத்தை பல்வேறு நேரடி மற்றும் மறைமுக எதிர்புகள் மூலம் எதிர் கொண்டனர். ஆனால் 19ம் நூற்றாண்டு இறுதி - யில் தான் இத்தகு எதிர்ப்புகள் ஒன்றுபட்ட அரசியல் இயக்கங்களாக உருப்பெற்றன. இவ் உலகில் வாழும் பெரும்பான்மை மக்களுக்கு 20ம் நூற்றாண்டின் பெரும் பகுதி காலனிய ஆட்சிக்கு எதிரான நீண்ட போராட்டம் மற்றும் அதைத் தொடர்ந்த வெற்றியில் கழிந்தது. அந்த முயற்சியில் பலத்த உயிர்ச் சேதங்களும் வளங் - களின் அழிவும் ஏற்பட்டன.
ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடு - களில் ஐரோப்பிய சக்திகளின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராகவும் அவர்களது உலகை ஆக்கிரமித்த பேரரசுகளின் பிரதிநிதிகளாக இருந்தவர்களுக்கு எதிராகவும் மக்கள் போராடினர். தேசிய சுயாட்சி கிடைத்ததும் ஒவ்வொரு நாடும் காலனிய நாடு என்ற நிலையில் இருந்து தன்னாட்சி பெற்ற பின்காலனியத்துவ நிலைமை
யை எட்டியது. விடுதலை அது ஒரு தொடக்கத்தை 5 மட்டுமே குறித்தது. நேரடி ஆட்சியில் இருந்து, மறைமுக ஆட்சிக்கான சிறு நகர்வாகவே இருந்தது.
காலனிய ஆட்சி மற்றும் ஆதிக்கத்தில் இருந்து நீண்ட விடுதலையாக மாறவில்லை. அவற்றை சார்ந்து வாழும் நிலைமைக்கு தள்ளியது. காலனி - யாட்சியினர் அகற்றப்பட்ட பின்னரும் உலகத்தின் அதிகார சக்திகள் 20ம் நூற்றாண்டில் பெரிதாக மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெரும் - பாலும் இதே (மாஜி) ஏகாதிபத்திய நாடுகள் தங்களது காலனிய நாடுகளில் தொடர்ந்து ஆதிக். கம் செலுத்தின. ஆப்கானிஸ்தான், கீயூபா, ஈரான், ஈராக் அனுபவங்கள் முந்திய ஏகாதிபத்திய நாடுகளை எதிர்க்க முனைந்தால் என்ன கதியாகும் என்பதைக் காட்டின் இந்த நாடுகளில் மேலைநாட்டு கட்டுப்பாட்டுக்கு எதிரான அரசிய லைக் கொண்ட அரசாங்கங்கள் மேலைய இராணு வக் குறுக்கீடுகளுக்கு பலியாகின.
ஆனாலும் இந்த கதை முழுக்க முழுக்க சோகமானதல்ல. காலனிய ஆட்சியில் இருந்து விடு - தலைபெற்றது மாபெரும் சாதனையாகும். அதி. கார எல்லைகள் குறுகியவையாக இருப்பினும் அதிகாரத் தராசு மெதுவாக மாற்றம் பெற்று வரு. கிறது. முறையான பேரரசில் இருந்து, முறைசாரா பேரரசாக மாற்றம் பெறுவதால், மேற்கு நாடு - களுக்கு அவரவர் நாடுகளில் கூடுதல் உழைப்புச் சக்தி தேவைப்படுகிறது. அதற்காக குடிப்பெயர் -
வை பயன்படுத்துகின்றன.
இதன் மூலம் இனவாரியாக மேற்கு - பிற என்ற தெளிவான பிரிவுகளை கேள்வியின்றி செயற்படுவது சாத்தியமற்றுப் போகிறது. அதற்

Page 43
காக அமெரிக்கக் குடியரசு தலைவராக ஆபிரிக்க - அமெரிக்க பெண் வருவார் என்றோ, பிரிட்டனின் பிரதம மந்திரியாக ஆசிய - முஸ்லிம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றோ பொருளில்லை. அதிகாரம் மிகக் கவனமாக கட்டுப்படுத்தப்படு - கிறது.
அதிகாரத்தில் உள்ள எத்தனை பழுப்பு நிற முகங்களை உங்களால் நினைவுக்கு கொண்டுவர முடியும்? எவ்வளவு பழுப்பு முகங்கள் செய்தித் தாள்களில் தலைப்புச் செய்திகளின், உலக அதிகார தினசரி செய்திகளில் இடம் பெறுகின்றன? ஆனால் பண்பாடுகள் மாறிக்கொண்டு தான் இருக்கின்றன. வெள்ளை புரோடெஸ்டெஸ்ட் அமெரிக்க ஸ்பானிய மயமாக்கம் பெறுகின்றது. செத்துப்போன மரபுசார் பண்பாட்டை மீறி மேலைப் பண்பாட்டின் உயிரோட்டமான உந்து சக்திகளாக ஸ்பானியன் மற்றும் கறுப்பு அமெ - ரிக்க பண்பாடுகள் செயற்படுகின்றன.
ஐரோப்பிய இளைஞர்களை ஆட்டிவிப்பது உயிர்ப்பு மிக்க சால்யா' நடனத்தின் துடிப்பும், எழுச்சி கொண்ட கீயூபக் பண்பாடும் தான். காலனிய காலத்தில் மேற்குலகிற்கும் மேற்கு அல்லாத உலகிற்குமான பிரிவினையை தீர்மானித்த மேலைப் பண்பாட்டின் அதிகாரம், இந்த பண் பாட்டு அமைப்புக்களில் உள்ள வேறுபாடுகளை மதித்து, சகித்துக் கொள்ளும் தன்மை கொண்ட . தாக மாறிவருகிறது என்று பொதுவாக ஒத்துக் கொள்ளப்படுகின்றது.
இப்போதைக்கு நம்முன் உள்ள முக்கியமான வாதம் மேற்குலகம் அல்லாத மூன்று கண்டங் - களில் உள்ள (“ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க கா") உள்ள நாடுகள் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவைக் காட்டிலும் கீழ்நிலையில் உள் - ளன. பொருளாதார சமத்துவமின்மையை அனுப்ப - விக்கின்றன. இதில் இருந்தே பின்காலனியத்துவம் தொடங்குகிறது. இந்த வேறுபாட்டை எதிர்க்கும் செயற்பாட்டின் அரசியலுக்கும் தத்துவத்திற்கும் பின் காலனியத்துவம் புதியதொரு பெயரிடுகிறது. அதன் மூலம் கடந்த காலத்தின் காலனிய எதிர்ப்பு போராட்டங்களைப் புது வகையில் தொடர்கிறது. ஆபிரிக்க, ஆசிய, லத்தீன் அமெரிக்க மக்கள் தமக் குரிய வளங்களை மற்றும் பொருளாயத நலங் - களை பெறுவதற்கான உரிமையை உறுதி செய்வ தோடு அவர்களது பண்பாடுகளின் உயிர்ப்பான சக்திக்கும் அழுத்தம் தருகிறது. இப் பண்பாடுகள் இன்று மேலைய சமூகங்களில் இடையீடு செய்து மாற்றங்களை செய்து வருகின்றன.

பின்காலனியத்துவ பண் - யாட்டு ஆய்வுகள் முந்திய மேலைத்தேய அணுகு முறை களின் ஆதிக்கத்தை எதிர்க்கும் கொள்கை ரீதியான கட்டமைப்புகளை உருவாக்குவதில் அக்கறை செலுத்துகின்றன. ஒப்பீட்டு நோக்கில் மேலை உலகிற்கு அப்பால் உள்ள அறி - வுத் துறைகள் மற்றும் தேவை களை குறித்து நிலவும் கருத். தாக்கங்களை பின்காலனியத் துவக் கோட்பாடு மறுபரிசீல -
னை செய்ய வைக்கிறது.
"அவர்கள் தான் எங்களை வரலாற்றுக்குள் கொண்டு வந்தவர்கள் காலனிவாதிகள் கூறுவது வழக்கம். இன்று தாங்கள் அது உண்மையல்ல என்பதைக் காட்டுகிறோம். அவர்கள் எங்களை வரலாற்றிபிருந்து விலக்கி வைத்தனர்; மது வரலாற்றிலிருந்து பிரித் தனர். அவர்களைப் பின் தொட- பின்
வும், அவர்களது வரலாற்றின் காலனியத்துவ போக்குகளைத் தொடர்ந்து பண்பாட்டு செல்லவும் நிர்ப்பந்தம் செய் -
ஆய்வுகள் னர்...'' இவ்வாறு அமில்சர் முந்திய ரப்ரல் குறிப்பிடுவதை இந்த
மேலைத்தேய இடத்தில் இன்னும் உரத்துச்
அணுகு சிந்திக்க வேண்டும்.
முறைகளின் ஆதிக்கத்தை எதிர்க்கும்
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 | 41

Page 44
மார், முன் வேதற்கு
தேர்வும் தொகுப்பும்
இந்தத் தேர்வும் தொகுப்பும் பகுதியில் இடம் பெறும் கட்டு
ரைகள் எமது சிந்தனைக்கும் பார்வைக்கும் மாற்று ரீதியான களங்களை அடையாளம் காட்டுகின்றது. "தேசமும். பின்காலனிய வேட்கையும்" என்னும் கட்டுரை கட்டமைக்கும் சிந்தனைகள் எழுப் பும் கேள்விகள் யாவும் நமது சமூகப் பின்புலத்தில் தற்கால அரசியலில் வேறு மாற்று. களை முன்வைக்கின்றது. மாற்று அரசியல் கலாசார உணர்திறனை விரிவாக்கும் புள்ளிகளை தெளிவாக உணர்த் துகின்றது. காலனியம் மற்றும் நவகாலனியம் செயற்பட்ட செயற்படும் முறைகளை நோ - க்கி கவனம் குவிக்கத் தூண்டு - கின்றது.
இந்த கட்டுரையின் பிறிதொரு வளர்ச்சிக் கட்டமாக வே கலாசார மோதல்களை ஆக்கபூர்வமாக எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது பற்றிய விசாரணையை முன் - வைக்கின்றது. இலக்கியம், எழுத்து தொடர்பில் தொழிற் படும் பண்பாட்டு புலங்களை இன்னும் விமர்சன ரீதியில்
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (42
'விளிம்புநிலைத் தன்மை'
அதன் பின்விளைவு குறித் மூல ஆய்வு நூல்களில் பனுவல்களில் இருந்து, ெ உளவியல் நிபுணரான ஃபி இந்தப் பொதுவான சூழ மூலநூல்களைக் கண்டன வாதம்' (ஓரியண்டலிசம்) நிலைத் தன்மை பற்றியதே அது ஆய்வுக்கும், அதிகா உற்பத்தி பற்றியது. காலனி நேரடியாகக் கட்டவிழ்த்து தாமே ஒலிக்கக்கூடிய, அ பேசக்கூடிய தோட்டாக .
காய் அவுட்சை

புரிந்து கொள்வதற்கான அறிகை மரபை முன் வைக்கின்றது. அரசியல் பண்பாட்டுத்தளத்தில் இயங்குவோர் தமது கருத்துநிலையை அரசியல் பண்பாட்டுச் செயல்வாதத்தை புதிதாக நோக்கு வதற்கான வாயில்களையும் திறந்து விடுகின்றது.
மேலும் 'கலாசாரமும் அரசியல் எழுச்சியும்' கறுப்பினப் பண்பாட்டில் இருந்து மேற்கிளம்பும் எதார்த்த பின்புலத்தை ஆழமாகவும் தெளிவாக. வும் முன்வைக்கின்றது. அடையாள மீட்பு அரசி - யலுக்கான காலனிய ஓர்மையகற்றல் எவ்வாறு வெளிப்பட வேண்டும் என்பதையும் நுணுக்கமாக சுட்டிக்காட்டுகின்றது.
இக் கட்டுரையும் தருக்க வளர்ச்சிக் கூறாகவே 'கறுப்பாக இருப்பதை எப்படி உணர்கிறேன்' என்பது தன்னிலை விளக்கமாகவும் அமைகின். றது. இன்னொரு புறம் இது அனுபவமாகவும் அறிவாகவும் நமக்கு கடத்தப்படுகிறது. மூன்றாம் உலகப் பரப்பில் இருந்து நாம் யார்? என்பதை நோக்குவதற்கான சமூக வரலாற்று பண்பாட்டு களங்கள் தெளிவாகவும் பொருத்தப்பாடாகவும் அடையாளமாகவும் உணர்த்தப்படுகிறது.
பின்காலனியத்துவ சிந்தனை கானிய ஆதிக்கத்தின் பண்பாட்டு விளைவுகளை பற்றி கவலை கொள்ளத் தூண்டுகிறது. கறுப்பர் விடுதலை வெறுமனவே வர்க்க விடுதலை மட்டுமல்ல என்பதை உணர்த்துகின்றது. வர்க்க விடுதலை. யையும் இன விடுதலையையும் எப்படி இணைப்பது என்பதற்கு தர்த்துவார்த்தமான பதில்களை நோக்கி கவனம் குவிக்கத் தூண்டுகின்றது.
Tத
ெைா
பற்றிக் கற்பிக்கையில் நாம் காலனியம் மற்றும் கத பண்பாட்டு அரசியல் தொடர்பான சமகால இருந்து தொடங்குகிறோம். அரபு உலகின் பரும்பாலும் மார்ட்டினியைச் சேர்ந்த கிறித்துவ ரான்ஸ்ஃபனானில் இருந்து தொடங்குகிறோம்... லில் இருந்து நமது (இலக்கியம்) துறைக்கான டகிறோம்... எட்வர்ட் செயித்தின் 'கீழையியல் அவ்வகைப்பட்டது... செயித்தின் நூல் விளிம்பு T, விளிம்பு நிலையாக்கத்தைப் பற்றியதோ அல்ல. ரத்திற்கும் ஆளாக்கப்படும் பொருள் ஒன்றின் யக் கருத்தாடல் குறித்த ஆய்வை செயித்தின் நூல் விட்டுள்ளது. விளிம்புநில மக்கள் தமது குரலைத் வர்கள் பற்றியப் பேசக்கூடிய, அவர்களுக்காகப் அந்த ஆய்வு மலர்ந்துள்ளது. த்ரி சக்ரவர்த்தி ஸ்பிவாக், - இன் த டீச்சிங் மெசின் (1993)

Page 45
என் தந்தையின் வீட்டில் பலி
தேசமும் பின்காலனிய
நளினி பெர்ஸ்ர
அவளுடைய முதல் வேட்கையைச் சொல்ல கிடைக்காமல் போனதால், 'பைத்தியம்' அக சொல்வதென்றால், நரம்புத் தளர்ச்சி' நோயும் சூட்டப்பட்டாள்.
தன்வரலாறுகள் பெரும்பாலும் வாழ்வுக்கான அ றைத் தேடுபவை. என்றாலும் நாம் நமக்கே இருக்கின்றோம்.
என் நினைவுகளை பின்னோக்கித் தள்ளி அசை போட்டுப் பார்க்கும் போது, அப்பாவோடு சேர் - ந்து கருப்பு - வெள்ளையில் போர்ப்படங்களைப் பார்ப்பதை மிகவும் விரும்பியது ஞாபகத்தில் நிற்கிறது. இப்போதும் கூட அதுபோன்ற சந்தர்ப். பங்கள் சந்தோஷமானவை. இதனால்தான் என் . னவோ வண்ணங்களின் செறிவு எனக்கு அகப். படாமலேயே போய்விட்டது. நீண்ட காலத்திற்கு விஷயங்களை கருப்பு - வெள்ளையாகவே பார்த்துவந்துவிட்டேன். பத்து வயது இருக்கும் போது என் கனவு உலகில் பசியால் வாடுபவர் - களுக்கெல்லாம் சோறிட வேண்டும் என்பதாக இருந்தது. ஆனால், கருப்பு - வெள்ளை இரண்டு கலாசாரங்களுமே வறுமையில் வீழ்ந்து கிடப். பதற்குக் காரணம் (காலனியப்) பேரரசுதான் என்ப -
தைப் புரிந்து கொள்வதற்கு எனக்கு மேலும் இருபது ஆண்டுகள் பிடித்தது. நான் முதன் முறை. யாக கருப்பாக உணர்ந்த அந்த நாளை ஞாபகப் - படுத்திப் பார்க்கிறேன். பதினைந்து வயதில் கண். ணாடியில் தெரிந்த உருவம், ஒரு கருப்புத் தந்தைக்கும் வெள்ளைத் தாய்க்கும் பிறந்தவள் என்ப. தை முதன்முதலாக எனக்குச் சொன்னது. இருபது வயதை நெருங்கிக் கொண்டிருந்தபோது, இந்த உலகம் எனக்கு சூல் கொண்டிருந்த சிப்பி . ஆனால், காத்துக்கிடந்தது முத்துக்களாக இருக்க வில்லை.

தேர்வும் தொகுப்பும்
ல ஓய்வறைகள் வேட்கையும் ரம்
எந்தக் குறிப்பானும் ம்லது சற்று மிதமாகச் டையவள் என்று பட்டம்
-லூசி இரிகரே. ர்த்தம், முழுமை இவற் - அந்நியமானவர்களாக
- டன்க்கர்
நளினி பெர்ஸ்ராம்
இடப்பெயர்வு இடம் கயானாவில் அரசியல் நிலை - மை தாங்க முடியாத அளவு: க்கு மோசமடைந்தால் நாங். கள் கனடாவிற்கு குடிபெயர் - ந்தோம். கொள்கைகள், அச். சுறுத்தல்கள், எரிப்புச் சம்பவங்கள், கலவரங்கள் கயானா - வாசிகளை பலிகொள்ள ஆரம் பித்திருந்தன. பர்ன்ஹாம் ஒரு இனவெறி சர்வாதிகாரத்தைக்
கருப்பு -
வெள்ளை - கைக்கொண்டு நாட்டை வேட்.
யாகவே டையாடிக் கொண்டிருந்தான். 60-களின் இறுதியில், நாட்.
பார்த்துவந்து
விட்டேன். டைவிட்டு அலையலையாக வெளியேற ஆரம்பித்த மக்.
பத்து வயது களில் - குறிப்பாக, கிழக்கு
இருக்கும் போது இ
என் கனவு இந்தியர்களில் - எங்கள் குடும்
உலகில் பசியால் 5 பமும் ஒன்று.
வாடுபவர் - குடிபெயர்ந்த இடத்தில், களுக்கெல்லாம் வழக்கமான கேள்விகள் - சோறிட நான் யார், நான் பேசும் மொழி
வேண்டும் என்ன, செவ்விந்தியர் மரபில் என்பதாக வந்தவளா (என்னுடைய கரு இருந்தது.
கூடம் ஒக்டோபர் - டிசெம்பர் 2009 (43

Page 46
தேர்வும் தொகுப்பும் த்த நீண்ட இரு சடைகளும்
எப்போதும் சங்கடத்திற்குரிய ஒரு விஷயமாகவே இருந்து வந்துள்ளன) - வெறும் ஒரு ஆர்வத்திலிருந்து வந்திருந் தாலுமே கூட, என் வயதை யொத்த குழந்தைகளைத் திணறடிக்கப் போதுமான . வையாக இருந்தன. இனம் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், ஒரு பேயைப் போல - நான் அவர் - களுள் ஒருத்தி அல்ல என்ப - தைக் காட்ட, பக்கி (Paki) அல்லது செந்நிறத்தவள் (Red skin) என்று எப்போதைக்காவது ஒருமுறை, எதிர்பாராதவொரு தருணத்தில் திட்டி - விடுவது, அல்லது ஜாடையாக என்னைக் காட்டி, பயங்கரக் காடுகள், வினோதமான மிருகங்கள், அப்புறம் என் செல்ல வளர்ப்புப் பிராணியான ஒரு பாம்பு (அவர்கள் விரும்பிய எதிர்வினையைத் தந்த , நல்ல சுவையான ஒரு கற்பனை) பற்றியெல்லாம் கதைகளைச் சொல்லி என்னை வெறுப்பேற்றுவது என்பது போல - எப்போதும் நிழலாக இருந்து வந்தது.
அப்புறம், என் அத்தை மகள் வந்து சேர்ந்தாள். கன - டாவிலிருந்த உறவினர்களைப் பார்க்க ஜார்ஜ்டவுனிலிருந்து வந்திருந்த தன் பெற்றோர்க.
ளோடு வந்தவள். எதிர்பாரா - 1992 வாக்கில் மல் எங்களோடு நிரந்தரமாக
அரசியல் வே தங்கிவிடும்படி ஆனது. அடைக்கலம் என் அத்தையும் மாமாவும் தேடி வந்த கனடாவில் இருந்தபோது, அகதிகளின் பர்ன்ஹாம் எல்லா பள்ளிக் எண்ணிக்கை குழந்தைகளுக்கும் கட்டாய ஏறத்தாம் இராணுவச் சேவையை அறி -
இரண்டு வித்தவிட்டிருந்தான். பல கோடியைத்
வருடங்களாக நிலவிவந்த
இனப்பிரச்சினையின் பதட்டஇந்த அளவு
மானதொரு சூழலில், ஆஃப் - வெளியாட்களின் ரோ - கயானியர்களே பெரும்
எண்ணிக்கை
பான்மையினராக இந்த இரா . 8 மிகவும் அதிகம், ணுவத்தினரால் இந்தியச் சிறு
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 44
தொட்டது.

மிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகப் புரளிகள் கிளம்பியிருந்தன. கயானாவிலிருந்த மாமாவின் நண்பர் ஒருவர், அவர்களுடைய மகள் ளை கனடாவில் உறவினர்களிடமே விட்டுவிட்டு வந்துவிடும்படி யோசனை சொன்னார். ஆக, பதி - னோரு வயசு பிஞ்சுப் பருவத்திலேயே, தன்னுடைய சொந்த ஊர், உறவுகளிடமிருந்து பிடுங்கப் - பட்டு, அவளால் என்றுமே தன்னுடைய சொந்த வீடு போல உணர முடியாமல் போனதொரு இடத்தில் விட்டுச் செல்லப்பட்டாள்.
1992 வாக்கில் அரசியல் அடைக்கலம் தேடி வந்த அகதிகளின் எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு கோடியைத் தொட்டது. இந்த அளவு வெளி யாட்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம், இல் - லையா, ஒருஉள் - வெளியை சற்று விலகி நின்று பார்க்கும்போது அதன் உருவரைகள் மேலும் தெளிவாகத் தெரியவரும் என்ற வகையில், வெளி - யாள் என்ற ஒருவருடைய தன்னுணர்வு அந்த உள் - வெளியைப் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது என்று எத்வர்த் சையத் குறிப்பிடுவது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால், இந்தச் சலுகைக்கும் ஒரு விலை உண்டு.
தற்கால அரசியலில், அனைத்தும் தழுவிய அதிகாரத்திற்கு நியாயப்பாட்டைத் தரும் வகை மாதிரியான வடிவத்தை தேசம் குறிக்கிறதென்றால், பால் கில்ராய் விளக்கிச் செல்கிற கலாசார உட்குழுவாதம் (Cultural Insiderism) என்பது தேசிய இனம், தேசம், தேசியவாதம், தேசியத் தன்னுணர்வு போன்ற கருத்துருவங்கள் எல்லாமும் இன (Ethnic) வேற்றுமை குறித்த ஒரு அடிப் - படையான உணர்ச்சி உந்துதலால் குறிக்கப் பெற்ற, சொல்லணி உத்திகளின் (Rhetorical Strategies) தொடர் என்று சொல்லலாம். மிகவும் வலிமை வாய்ந்த சில கலாச்சார, இரத்த மதிப்புகள் ளோடு இணைக்கப் பெற்று, மற்ற எல்லா சமூக, வரலாற்று அனுபவங்கள், அடையாளங்கள், கலாசாரங்களுக்கும் மேலான ஒரு இறைமையை (Sovereignty) அது எடுத்துக் கொள்கிறது. இந்தப் புள்ளியில் இனமும் (Ethnicity) அதோடு சேர்ந்த எல்லா அடையாளக் குறியீடுகளும் - இனக்குழு (Race), நிறம், கலாசாரம் - மானுடவியல், புவியி - யல் என்று இரண்டு வகையிலுமாகவே, புரிந்து கொள்ளப்பட்ட, இடம் குறித்த அரசியற் - ஆட்சிப்பரப்பு சார்ந்த வரையறுப்புகளோடு நெருங்கிய தொடர்புடையதாக ஆகிவிடுகின்றன. "தந்தை வழிக்குடும்ப வழிப்பட்ட அதிகாரத்தைப் போல - வே தேசியமும் ஒற்றைத் தன்மையை - எல். லோருக்கும் ஒரே அடையாளம், ஒரே இரத்தம், ஒரே பிறப்பு, ஒரே வளர்ச்சிப்போக்கு - தழுவிக் கொள்கிறது. இப்படியாக, ஒரு மக்களினம் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பதைத்

Page 47
தீர்மானிக்கும் காரணியாக அவர்கள் எந்த இடத்தில் இருந்து வந்திருக்கிறார்கள் என்பது இருக்கிறது. பாலும் இனமும் பிறகு, இனமும் ஒரு பிரச்சினையாக எழுந்தது. நல்ல கருப்பாகவும், வேடிக்கையான ' உச்சரிப்பும் கொண்டவளாக (பூப்பெய்துவதற்கு நெருக்கமா - கவும்) இருந்த என் அத்தைமகள் அவளுடைய புதிய வகுப்புத் தோழிகளால் மிகவும் மோசமாக நடத்தப்பட்டாள். சற்று அதிகமாகவே புத்திசாலித்தனமும், ஒரு பிரிட்டிஷ் காலனிய கல்வி - முறையின் பின்புலமும் இருந்ததால், அவளு. டைய வயதுக்கு பொருத்தமில்லாததாக இருந்தும் - கூட ஒரு வருடம் அதிகப்படியான வகுப்பில் வைக்கப்பட்டாள். உண்மையைச் சொல்லப் போனால், அது அவளை ஒரு வருடம் கீழிறக்கி வைப்பதாக இருந்தது. வெள்ளிடைமலையாக இருந்த அவளுடைய கூர்ந்த அறிவு, இனவாதத். தின் கூரிய பொறாமை உணர்ச்சி, அச்சுறுத்தல் களால் நசுக்கப்பட்டது.
என்ன நடந்தது என்பதை நான் கண்கூடாகப் பார்த்தேன். நாங்கள் உல்ல நண்பர்களாக இருந்தோம். ஆனால், நல்லவேளையாக அவள் அனுப்ப - வித்த வேதனைகளினூடாகச் செல்ல வேண்டிய துர்பாக்கியம் எனக்கு நிகழவில்லை. என்னுடைய விஷயத்தில், என்னை வாங்குவதற்கு என் அப்பா எத்தனை மாடுகளைக் கொடுத்தார் என்று வேடிக்கையாக கணக்குப் போட்டுச் சொல்வதில் ஆரம்பித்து, கொஞ்சம் மோசமாகப் போனது, அவ்வளவுதான் இருந்ததிலேயே மிகவும் கூரான, கைக்கு உடனடியாகக் கிடைத்த ஆயுதம், என். னுடைய பாலினம் இனவெறிக்கு எதிரான எனது தற்காப்பாக ஆனது. சமூகத்தால் வரையறுக்கப் - பட்ட வகைமாதிரியான பெண் குறித்த பிம்பத்
தை ஏற்றுக் கொண்டு, அதே நேரத்தில், பெண் - மையை ஒரு பலவீனமாக, பாதிக்கப்பட்ட நிலை - யாக ஏற்றுக் கொள்ள மறுத்தது, என்னுடைய 'இனத்தின் மீதும் தொடுக்கப்பட்ட காழ்ப்புகளை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும் ஒரு உபாயத் தில் முடிந்தது. வெள்ளையின ஆண்களைத் திரு ப்தி செய்து மரியாதையைப் பெற்றுக் கொள்வது என்பது முதலில் அது ஒரு (வெள்ளை) ஆண் உலகம் என்பதை ஒப்புக் கொண்ட பிறகே நடக்கும் என்பதை ஒரு தன்னுணர்வு இல்லாமலேயே ஏற்றுக் கொண்டதைக் காட்டிய சில செயல் முறை - களை சுவீகரித்துக் கொண்டிருந்தேன்; ஆணாதிக். கப் பாத்திரங்களும் மதிப்புகளும் இனவாத, பாலியல் மதிப்புகளை ஊடுருவியிருக்கும் அதே நேரத்தில், அங்கீகாரத்தையும் வெற்றியையும் உத் திரவாதமும் செய்கின்றன. கருப்புத் தோல், வெள்ளை முகமூடி ; பெண் உடல், ஆணாதிக்கக் கவசம்.

சிலர், இதை ஒரு பெண் - தேர்வும் தொகுப்பும் ணிய உத்தி என்று சொல்லக் - கூடும். ஆனால், என்னைப் பொருத்தவரை போராளிகள் அல்லது உணர்ச்சி கொப். பளிக்கிற பெண்கள் என்ற இரு கோடிகளில் தத்தளிக்கும் கிறுக்கிகளைப் பற்றியதுதான் பெண்ணியம். "பெண்' என்ப - தே ஒரு கெட்ட வார்த்தை. என்னுடைய அனுபவத்தில், ஒரு சிறுமியின்மீது திணிக்கப்பட்ட கழிவறைத் தனிமைக்கு என்ன அர்த்தமிருக்கிறதோ அந்த அளவிற்கு மட்டுமே பெண் ஒற்றுமைக்கு அர்த்தம் உண்டு. ஆனால், அது ஏன் அப்படி இருக்கக் கூடாது? எனக்குத் தெரிந்தவரை, ஆண்களின் வெறித்த பார்வையே பெண்கள் காட்டும் பகட்டுத் தனத்தைத் தூண்டிவிடுவதாக இருக்கிறது. மேலும், பெண். மையின் இலக்கணமாகச் சொல்லப்பட்ட வரையறை களுக்கு ஏற்றாப்போல என் - னைத் தகவமைத்துக் கொள்ள நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளே அவமானக்க - ணைகளை புகழ்ச்சிகளாக மாற்றி, இனவெறி அரசியலை கூர்மழுங்கச் செய்து, சுழற்றி இழுத்து அடித்துப் போய் கொண்டிருந்த வெள்ளத்தில் என் தலை மூழ்கிவிடாமல் என்னைக் காப்பாற்றிக் கரை - சேர்த்தன. மற்ற உத்திகள் இதைவிட இன்னும் வேதனை மிக்கவையாக இருந்தன. எனக்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்த, பணிய மறுத்த, யூதச்
போராளிகள் சிறுமி அதை சீக்கிரமே கண்டு
அல்லது கொண்டாள். இரக்கமேயில்- உணர்ச்சி
லாமல் அவள் ஒழித்துக் கட்
கொப்பளிக்கிற டப்பட்டாள். (ஆனால், யாரு
பெண்கள் டைய நேர்மை அப்பழுக்.
என்ற கில்லாதது என்பதில் எனக்கு
இரு ஒரு துளி சந்தேகமும் இல் - கோடிகளில்
லை.)
தத்தளிக்கும்
கிறுக்கிகளைப் ஆண் தன்னிலையே அர்த் பற்றியதுதான் தத்தின் மூலமாக, ஆசிரிய- பெண்ணியம்.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (45

Page 48
1118)
2கப்ப'
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (46
னாக இருக்கிறது. இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால், தந்தை வழிக்குடும்ப அதிகார அமைப்பே உலகு தழுவிய அளவில் (குறிப்பான கலாசார வெளிப்பாடுகளை மீறி) எங்கும் ஒன்றே போல் இருந்த ஆண்மைய, சமூக மதிப்புகளின் கட்டமைவுக். குள் ஆண் தன்னிலையை ஆதிக்க நிலையில் இருத்தி வைத்தது. உயிரியல் மறு உற்
பத்தியின் செட்டான அமைப். முதலாளியத்தின் பைச் சுற்றி ஆண்களுக்கும்
தோற்றம், பெண்களுக்கும் கண்டு கொள் அதோடு ளத்தக்க மாதிரிகளைத் தந்து சேர்ந்து ஒரு அதிகாரப் படிநிலை வரி உருவான சையில் அவர்களைப் பொருமத்தியவர்க்கக் த்திவைக்கும் அந்தக் குறிப்குடும்ப அலகு, பான மதிப்புகளின் அமை - இவற்றுக்கு வான பாலினமே தேசியத்தின் இணையாக, உட்கிடையாகவும் இருக் - தேசியத்தின் கிறது. தோற்றத்தைக் Imagined Communities
குறிப்பாக என்ற நூலில் தேசியம் குறித்த அமைந்த ஒரு சுவாரசியமானதொரு விளக்
நிகழ்வு
கத்தைத் தந்த அதன் ஆசிரியர் பெனடிக்ட் ஆன்டர்சன் வலி -
போக்கும்

யுறுத்துவதுபோல ஒவ்வொருத்தருக்கும் ஒரு பாலினம் இருப்பதைப் போல, ஒரு தேசமும் இருந்தாக, இருக்க வேண்டும்' என்பது ஒரு விதியாகவே நவீனத்துவத்தில் உள்ளார்ந்து இருக்கிறது.
முதலாளியத்தின் தோற்றம், அதோடு சேர்ந்து உருவான மத்தியவர்க்கக் குடும்ப அலகு, இவற் - றுக்கு இணையாக, தேசியத்தின் தோற்றத்தைக் குறிப்பாக அமைந்த ஒரு நிகழ்வுப் போக்கும் தேசிய அரசின் உள்ளமைப்பில் தந்தை வழி அதிகாரங்களுக்கிடையில் ஒரு இணக்கமான உறவு என்பதும் உருவானது. ஆனால், தந்தை வழி ஆதிக்கம் என்பது பெண்கள் மீது ஆண்களின் ஆதிக்கத்தை கருத்தியல் ரீதியாக நிறுவும் வழி என்றால், தன்னை உறுதிப்படுத்திக் கொள்ள அது பெண்மை என்ற கருத்தாக்கத்தை கீழானதாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல் அதை அந். நியமாக்கி வைத்திருப்பதையும் சார்ந்திருக்கிறது. இந்த வரலாற்று ரீதியிலான சமூக உருவாக்கத்தின் முரண் நகைகளில் ஒன்று, பாலினம் குறித்த மாறு பட்ட பல்வேறு கருத்துக்களையும் கலந்து உருவாக்கிய, அரசியல் ரீதியாகவோ கருத்தியல் ரீதியாகவோ 'தேசியக் குறிக்கோள்களில் ஒரு பெண்மைத்தனமான சாயலைக் கொண்டிருந்தா - லும், ஒரு அடையாளத்தை" ஏற்றுக் கொள்வதன் வழியாகவே இந்தத் தேசியம் தனக்கான நியாயப் - பாட்டையும் ஒரு முகத்தன்மையையும் அடையப் பெறுகிறது.
இதனால் தான், காலனிய தந்தைவழி அதிகாரத்தின் மூலமாகவும் குறியீடாகவும் இருந்த (இன்னமும் இருக்கிற) இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து குடிபெயர்ந்துவரும் மக்களுக்கு இன்னமும் தாய் நாடாகவே தெரிகிறது. தன்னு டைய நாகரிகப்படுத்தும் முயற்சி வெற்றியடைந்து விட்டது என்று சுயதம்பட்ட மடித்துக் கொண்ட ஒரு காலனியாதிக்க அரசு கற்றுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொண்டு தங்களது அடையா - ளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் ஒரு தேட: லில் நம்பிக்கையோடு கரீபியப் பகுதியிலிருந்து காலனீயத் தலைநகருக்குப் பயணித்த மக்களின் அடையாளங்களில் விளையாடி பெரும் கலக். கத்தை விளைவித்த ஒரு இருமுகப்போக்கு அது. வேட்கை தேசம் அப்புறம் அடையாளம். எனக்கு அந்த அடையாளமும் இருக்கவில்லை என்று உணர்ந்தது. உறுதியாகச் சொல்லத்தக்க எந்த ஆதி அந்தமோ, தெளிவானதொரு பண்பாட்டு மூலமோ, எந்த வொரு நம்பிக்கையோ எதுவுமே இருக்கவில்லை. மூடுபனிபோலப் படர்ந்திருந்த குழப்பான வேட். கைகளுக்கு எதிராக எப்போதும் சண்டையிட்டுக்
L

Page 49
கொண்டிருந்த, பிரக்ஞையற்ற, உடைந்துபோன தனியானதொரு தன்னிலையாக மட்டுமே இருந்தேன்.
டொரொன்டோவிலிருந்த எனது கயானிய உறவினர்களின் வீடுகளுக்குப் போய் தங்கியிருந்து விட்டு வருவது என்னைவிடவும் அல்லது எனது உடனடியான குடும்ப உறவுகளைவிடவும் சற்று விரிந்த ஏதோ ஒன்றோடு பிணைப்புள்ளவள் என்ற உணர்வை எனக்கு எப்போதும் தந்து வந்தது. என்னுடைய நினைவுப் பொக்கிஷமாக, என்னுள் ஒரு பகுதியாக இருந்த, இன (காலனிய) அடையாளத்தை உயிர்ப்போடு கண்முன்னே கொண்டு வந்த சடங்குகள், மொழி, இசை, உணவு வகைகள் என்றிருந்த ஒரு குழுமம் (Community) அது. என்றாலும், அங்கும் கூட என்னுடைய மற்ற பாதி, அதற்கெல்லாம் சம்பந்தமில் - லாத ஏதோ ஒன்று இருக்கிறது என்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. அரைவாசி அகதி. வீட்டின் ஒரு மூலையில்தான் எனது இடம்.
அயர்லாந்தில், நான் எதிர்பார்த்திருந்த சரமாரியான இனப்பழிப்புச் சொற்களுக்கு மாறாக, ஒரு செமஸ்டர் காலம் முழுக்க, எனது நிறம் கவர்ச்சிக்குரியதாக கொண்டாடப்பட்டது. ஆனால், அங்குதான் எனக்கு எந்தவொரு தேசமோ, கலா - சாரமோ, வரலாறோ எதுவுமே கிடையாது என்ற உண்மை முதன்முறையாக உறைத்தது. திரும்ப வேண்டிய நேரம் வந்ததும் கட்டிப்பிடித்து அழுது, புலம்பி என்று ஒரு பெரிய நாடகமே நடந்து விட் - டது. மிகக்குறைந்த காலம் ஐரோப்பியனாக - உண்மையானதொரு வரலாறு உடைய ஒரு மக். களிடையே - உணர்ந்து வாழ்ந்துவிட்டு, மீண்டும் கனடாவிற்குத் திரும்பியபோது, எனக்கு இரட்டைக் குடியுரிமை கிடைத்திருந்தது; ஆனால், எனக்கென்று ஒரு தேசமும் இருக்கவில்லை.
அங்கீகரிக்கத்தக்க ஒரு கலாசாரப் பின்னணி - யைத் தீர்மானிக்க, அது வரலாற்றின் முத்திரை. யைப் பெற்றிருக்கிறதா இல்லையா என்று பார்க் கும் ஒரு மனோபாவத்தை காலனிய மரபு விட்டுச் சென்றிருக்கிறது. நவீனத்துவம், நாகரிகமயமாதல், வளர்ச்சி என்பன போன்ற மேலாதிக்க கருத் தியல்களின் விளைவாக, அவற்றுக்குள்ளாக கிடைத்த இடப்பெயர்வு, பிளவு, அடங்கிப்போதல் போன்ற அனுபவங்கள், பொறுமையான கலா - சாரம், ஒரு ஒன்றுபட்ட குழுமமாக, குறிப்பான . தொரு பண்பாட்டுப் பிரக்ஞையை உறுதிப்படுத் திக் கொள்ளவும், நவகாலனிய கலாசார ஏகாதி பத்திய முயற்சிகளைக் கவிழ்க்கவுமான ஒரு வழி - யாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படை யில், வீடு (இருப்பிடம்), ஒற்றுமை, சுயநிர்ணயம் போன்ற எதிர்சொல்லாடல்களுக்கான நிலைமை களை உருவாக்கி வைத்துள்ளன. 'பூர்வகுடி'யை,

னெ
காலனியத்திற்கு முந்தைய தேர்வும் தொகுப்பும்
அல்லது காலனியக்கறை படி - யாத குரலை மீட்டு வெளிப்படுத்துவது என்ற பெயரில் நடக்கும் முயற்சிகளோ அல்லது உலகமயமாகியுள்ள மூல - தனத்தின் முதலாளிய ஒழுங்க மைவிற்குள் ஒரு சர்வதேசிய மதிப்பைப் பெறுவதற்கான முயற்சி என்று சொல்லிக் கொள் பவையோ எதுவாக இருந் - தாலும் இந்த நவகாலனிய சகாப்தத்தில் அந்நியமாதல் மற்றும் சுயநியாப்பாடு இழந்து போதலுக்கு எதிராக, அடை. யாளம் என்பது ஒரு உள்ளா - ர்ந்த பண்பு அல்லது நன் - மதிப்பு, தெய்வீகமான ஒரு பொக்கிஷம் என்ற வகையி - லான ஒரு ஆயுதமாக, உறை யிலிட்டோ அல்லது உருவி எடுத்து தயாராக இருக்கிற ஒன்றாக இருக்கிறது.
ஏகாதிபத்தியம் மற்றும் கலாசாரம் தொடர்பான அரசியல் பிரச்சினைகள் இந்த நூற்றாண்டில் காலனியம் மற்றும் மோதல் என்ற நிலையிலிருந்து சுதந்திரம், தேசியத் தன்மதிப்பு என்ற நிலைக்கு நகர்ந்திருக்கிறது. விடுதலை, இறைமை, அடக்குமுறைக்கு எதிரான குரல் இவற்றின் குறி - யீடாக இன்றைய நவகாலனிய தேசம் - எழுதப்படாத வரலாறுகளுக்கான, மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட வரலாறுகளை மீட்டெடுக்கும் வெளியாக இருக்கிறது. மார்
- அயர்லாந்தில், க்ஸ் கார்வேயின் வார்த்தை
நான் - களில் “வரலாறு இல்லாத தே" எதிர்பார்த்திருந்த சம் வேரில்லாத மரம் போன் -
சரமாரியான மது.”
இனப்பழிப்புச் காலனிய விடுதலைப் போ - சொற்களுக்கு ாட்டங்களின் காலகட்டத்தில் மாறாக, விதி, விடுதலை, அடையாளம்
ஒரு செமஸ்டர் இவற்றுக்கான மூலம் என்ப- காலம் நாக இருந்த தேசம் என்கிற முழுக்க, எனது ஆதிக்கச் சொல்லாடல்,
நிறம்
கவர்ச்சிக் வரலாற்றின் மேடையில்
குரியதாக தனது பாத்திரத்தை ஆற்ற
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 47

Page 50
தேர்வும் தொகுப்பும் தேசத்தை இட்டுச் செல்வது
தேசிய விடுதலைப் போராட். டங்கள்தாம். தேசியப் பிரக்ஞையுணர்வின் ஆழத்திலிரு ந்துதான் சர்வதேசியப் பிரக்
ஞை வளர்கிறது, வாழ்கிறது. இருமுகப்பட்ட இந்த தோற்றப் போக்குதான் கலாசாரம் அனைத்திற்குமான அறுதி - யான மூலாதாரம்.
என்று ஃபெனான் அழுத். தந்திருத்தமாகச் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டது.
'பெனானுடைய பார்வையில் தேசம் கலாசாரத்தின் வெளிப்பாடு; தேசியப் பிரக் ஞை கலாசாரத்தின் மிக விரி ந்த வடிவம். பிரக்ஞையோடு ஒரு ஒழுங்கமைந்த முறையில் தங்களுடைய தேசத்தின் இறைமையை மீண்டும் நிறுவுவதற். காக ஒரு காலனியப்படுத்தப் . பட்ட மக்கள் செய்யும் முயற்சி நமது சமகால இருப்பில் மிக வும் தெளிவாகத் தெரிகிற, பரந்து விரிந்ததொரு கலாச். சார வெளிப்பாடாக இருக். கிறது. கலாசாரம் தனது இருப். பிற்கு தேசத்தையும் அரசை . யும் சார்ந்திருக்கிறது. காலனிய நிலைமையிலோ கலாசாரம் குலைந்து மடிந்து விடுகிறது. அதை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு சுலபமான காரிய மில்லை. மீட்டெடுப்பது, அதன்
ஆக்கப் பூர்வமான சக்திகள் மானுட கட்டவிழ்த்து விடப்படுகிற, அறிவின் விடுதலைக்கான செயலூக்க -
மாபெரும் முள்ள போராட்டங்களைச் பெருங்கதை- சார்ந்திருக்கிறது.
யாடல்கள்
அடையாளமின்மையின் கூட வானம்
சுயகாதல் ஏன் நீளமாக கலாசாரம் ஒரு மோசமான இருக்கிறது கவர்ச்சி என்ற நிலையிலிரு
என்ற ந்து ஒரு பண்டம் என்ற நிலை - கேள்விக்கு க்கு நகர்ந்திருக்கிறது. நாகரீ -
பதில் கத்தைக் கற்றுக்கொள்ள தெசொல்லிவிட ற்கு ஃப்ரான்சுக்கு ஓடு. முரட்
டுத்தனமாகவும் திறமையற்ற .
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (48

வளாகவும் இருந்த காரணத்திற்காக பிற்போக்கு வாதி என்னை விரட்டினான்.
மற்றவர்களோடு சேர்ந்து உணர, வெளிப்பாடு - த்த முடிகிற 'தேசம்' அல்லது கலாசார மரபு, வர. லாற்றின் ஊடாக கட்டமைக்கப்படுகிற ஒரு அடையாளம், இருத்தலியல் ரீதியாக இவை என. க்கு இல்லாதிருந்தது, அதோடு உடனடியாக நாம் இருக்கக் காண்கிற குடும்பத்தைவிடவும் சற்று விரிந்த ஏதோவொன்றோடு அடையாளப்படுத்தி - விட முடிகின்ற சடங்குகள் எதுவும் என் வாழ்வில் இல்லாதிருந்தது. இவை, எனக்குள் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்த சோர்வின் குவிமையமாக இருந்த நிலை மாறி மெல்ல மெல்ல நான் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக மாறின. ஏக்கமாக இருந்த இருப்பு (இல்லாமை) மெதுவாக பாராமுகமாவும் பின்பு எளிமையான யதார்த்தமாகவும் ஆனது.
மானுட அறிவின் மாபெரும் பெருங்கதையாடல்கள் கூட வானம் ஏன் நீளமாக இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லிவிட முடியாது. அதனால்தான், தனிமையில் புதைந்த 'நான்' எழுப்புகிற கேள்விகள் சரியானவையாக இருக்க முடியாது. இத்தனை நீண்ட காலத்திற்கு இப்படி யே இருந்திருக்கிறது என்றால், விஷயங்களின் ஒழுங்கமைதி அப்படித்தான் இருக்க வேண்டும். சதுர வடிவிலான கூழாங்கற்கள் எங்கேயும் கிடை. யாது; வெட்டிச் செதுக்காமல் வழுவழுவென்று வட்ட வடிவமாகத்தான் அவை எப்போதும் கிடைக்கின்றன. என் வாழ்க்கையில் முக்கிய - மானதொரு முடிவை எடுத்தேன். வாழ்வின் போக்கு இந்தத் திசையில் இருக்க வேண்டும் என்று எந்தவொரு முன் முடிவும் எடுக்கப் போவதில்லை என்றாலும் மூலாதாரமான ஏதோ ஒன்று எங்கோ இருக்கிறது என்ற தெளிவோடு அமைதியாக இருப்பது.
'புனிதமானதாக ஆக்கப்பட்ட தேசம் என்ற வெளியிலிருந்து தன்னிலையை விலக்கித் தொலை வில் வைப்பதன் மூலம், அது அந்த இழப்பை பதிலீடு செய்கிற ஒரு தேசியக் கதையாடலுக்கான - தேசத்தின் ஆன்மாவுக்கான காவியத் தன்மை வாய்ந்த தேடலின் ஊடாக, அதற்குள்ளாக, தனி நபரின் ஏக்கமான ஒருமுகப்பட்ட உருவுள்ள நானை வடித்துச் செதுக்கும் கதையாடல் - வேட்கையையும் உற்பத்தி செய்கிறது " இதை இடப். பெயர்வு, இருப்பிடம் என்ற வார்த்தைகளில் கோட்பாட்டுருவாக்கம் செய்து முன்னது (தேசம்) பின்னதுக்கான (தேசியக் கதையாடல் முன்னதின் மறு வெளிப்பாட்டை உற்பத்தி செய்கிறது." என்று கரோல் பாய்ஸ் டேவீஸ் குறிக்கிறார். ஒருவருடைய இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வேறு இடத்திற்கான ஏக்கமாகவோ அல்லது அதை நிராகரிப்பதாகவோ முடிந்து, இந்த மறு .

Page 51
V v
பதிவுக்கான ஊக்கக் காரணியாகவும் இருக்கிறது; அப்புறம் அந்த இருப்பிடம், தேசத்தைப் போல அதையும் “ஒருமுகப்பட்ட மூலத்தோற்றுவாய் என்கிற புனைவாக" எளிதாக பூதாகாரப்படுத்தி - விட முடியும். மயக்கம் தெளிதல் ஆண்மையவாதத்தை திரைகிழித்தல் ஆனால், மேடம் பொவேரியை வாசிக்கையில் தான் ஒரு புதிய யதார்த்தம் என் முன் விரிந்தது. எம்மா பெவேரி தன்னுடைய வாழ்க்கையை சுருக்கிக் கொண்டு, வேட்கையிடத்தில் அதன் பொருட்டு அதற்காகவென்றே ஒப்புவித்துக் கொள்வதன் வழியாக, பித்தும் அந்நியமாதலும் நிரம்பிய ஒரு உலகை , தனக்கான ஒரு உலகைக் கட்டமைத்துக் கொண்ட விதம், என்னுடைய அடையாளம் (அடையாளமின்மை) குறித்த உணர்வை மிக ஆழமாக பாதித்தது. வேட்கையின் ஊடாக நிறைவெய்தல் என்பதை ஃப்ளப் - பர்ட் சந்தேகத்திற்குரிய ஒன்றாக்கினாறென்றால், இன்றுவரைக்கும் புதிரான (அப்படியொன்றும் பிரமாதமான புதிரில்லை) ஒன்றாகவே இருக்கிற படிப்படியான வளர்ச்சி, காலம் குறித்த நேர்க் கோட்டுப் பார்வை - அதாவது, ஒன்றையொன்று சார்ந்தவையாக இருக்கிற அடையாளம், விதி என்ற கருத்தாக்கங்களை - போன்ற கருத்தாக். கங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை சாத்திய - மாக்கியவர் கார்சியா மார்க்வெஸ். ஒரு பக்கத்தில், அடையாளம், விதி இவை ஐரோப்பிய நாகரீகம் என்கிற முதலாளியக் கோட்டைக்குள் அழுகிப் போனதென்றால் Love in the Time of Cholera-வில் நோயால் உடல்கள் நொறுங்கி வீழ்ந்து கிடக்கிற வெயில் தகிக்கிற மாயமானதொரு தெற்கத்திய நிலப்பரப்பில் செழித்து வளர்ந்தன.
அப்படியானதொரு உலகில், உருண்டையான - தாக இருக்காது; அது அடிவானத்தில் இரண்டு : எல்லைகள் சந்தித்துக் கொள்வதை அனுமதிக் - 1 காது. இப்போது, மூலாதாரமான ஏதோ ஒன்று - என்று ஒன்று இருக்க அவசியமில்லை என்ற, உண்மையிலேயே ஒரு கலகச் சிந்தனை எனக்குக் ? கிடைத்தது. அறுதியாக நாம் போய்ச்சேர வேண் - 1 டிய இடமாக, நம்மை நிறைவுள்ளவர்களாக ஆக்க : கத்தக்க மூலாதாரமாக தேசம் இருக்க வேண்டிய கட்டமாயமில்லை என்று புரிந்தது.
தேசம், தேசியம், பிரக்ஞை - நவீன அரசு, நவீன சமூகம் இந்த அனுபவங்களுக்கு, ஆதார நம்பிக்கை குறித்த தேடல் அடிப்படையான ஒன்று என்ற வலுவான கருதுகோளுக்கு கடன்பட்டிருக்கிற கதையாடல்கள் - ஆகியவை காலனிய விடு - தலைக்கு எந்தப் பிரச்சினைப்பாடும் இல்லாத அடிப்படையான விஷயங்கள் என்ற நிலைமை
.. - n -> ஈ ல ல ல 0

சமீப காலங்களில் மாறியிருக்கிறது. உதாரணத்திற்கு, ஆப்பிரிக்கப் பிரச்சினையில், தான் மறுக்க முனைந்த காலனியக் கலாசாரத்துடனான அதன் உறவு நல்லது/கெட்டது என்ற எதிர்முரண் நோக்கில் அமைந் திருந்தால், அது வெற்றிகரமாக சாதித்துக் காட்டிய காலனிய நீக்கம், சுதந்திரம் தந்த விடு . தலைக்கான சாத்தியங்களை மிகை மதிப்பீடு செய்த சற்று உள்ளார்ந்த அளவில் புரட்சி - தரமானதாக இருந்த ஒரு அறி - வுத் தோற்றவியலையே (Epitemology) தன்னகத்தே கொண்டிருந்தது. ஆனால், சமீபத்திய ஆப்ரிக்க எழுத்துக்கள் சுதந். திரத்தின் இயலாமைகள் குறிந்த ஏமாற்றங்களின் வெளிப் - தேசியம். பாடுகள் என்ற இடத்தைத் பிரக்ஞை - நாண்டி நகர்ந்திருக்கின்றன. நவீன அரசு. கலாசாரத் தளத்தில் பல ஆப்- நவீன சமுகம் ரிக்க நாடுகளில் உள்ள புதிய இந்த நிலைமைகள், காலனிய நிலை -
அனுபவங்களுக்கு, மைகள் கட்டமைத்த கருப்பு/
ஆதார. வெள்ளை, காலனியப்படுத்
நம்பிக்கை தப்பட்டவர்கள்/ காலனியப்.
குறித்த படுத்தியவர்கள் போன்ற எதிர்
தேடல் முரண்களினின்று விலகி நின்று
அடிப்படையான பார்க்க வேண்டியதை அவசி- ஒன்று
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (49

Page 52
தேர்வும் தொகுப்பும்
யமாக்குகின்றன என்பதை அங்கீகரித்து, இந்த இலக் கியம் நவகாலனியத்தின் சிக் கல்களையும், காலனிய நீக்கம் என்ற விஷயத்தை பின்கால னிய உலகின்மீது ஏற்றிவைத் துப் பார்ப்பதின் அபத்தம் இவை குறித்த விசாரணை களை மேற்கொள்ளத் துவங். கியுள்ளன. இந்த நகர்வு, "சா- ராம்சமான கலாச்சாரம்” ஒன் - றை முன் வைக்கிற உள்ளூர் மாதிரியையும், கலாசாரம் ஏகாதிபத்தியத்தின் அனைத்தும் தழுவிய தன்மையிலான சாராம்சவாத மாதிரியையும் எதிர்ப்பது" என்ற பிரச்சினை - யாக வெளிப்பாடு கொண்டி - ருக்கிறது.
பல நூற்றாண்டுகளின் (ஆதிக்கப்) பாரம்பரியம் உள்ள இந்திய வரலாற்றிலும் கூட சிக்கலான செறிவான . தொரு தேசிய இயக்கமும் சோஷலிச சார்பும் இருந்தும் கூட ஒரு அளவிலான போ - தாமையையும் தோல்வியை - யுமே சோர்வுடன் பிரதிநிதித். துவம் செய்யும்படித் தள்ளு. கிற, ஐரோப்பிய' வரலாற்றிலிருந்து உருவி எடுக்கப்பட்ட ஒரு வகையான 'நவீன'த் தன்னிலையைச் சார்ந்திருக்கிற அல்லது அதைப் போலி செய்கிற' ஒரு போக்கு இருக் - கிறதென்று திபேஷ் சக்ரவர்த்தி குறிப்பிடுகிறார். ஐரோப்பா
வை ஒரு முன்மாதிரியான நமது சமகால பின்காலனிய
தன்னிலையாகக் கட்டமைப். உலகில்
பது என்பதே அதையொத்த
பரிமாணங்கள் கொண்ட மற்ற அடையாளம்
தன்னிலைகள் அதற்கிணைகுறித்த
யான தகுதியை ஒரு போதும்
எட்ட முடியாது என்பதை சொல்லாடலாக
உறுதி செய்து விடுகிறது. இருந்த நிலையை
என்றாலும், ஐரோப்பாவை, தேசியம்
சமூக இருப்பின், சாராம்ச . இழந்து விட்டது
மான ஐரோப்பிய இயல்பை
உறுதி செய்வதாக, மற்ற எல்என்று அர்த்தமாதி லா வரலாறுகளையும் அதன்
, நடைமுறை சாத்திய வடிவை
ஆதிக்கச்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 50

நோக்கி நகர்பவையாக ஆக்கிவிடுகிற, ஒரு கோட்பாட்டு வகையினமாகவே எடுத்துக் கொண்டால், அப்புறம் தன் நாகரிகத்தின் மாபெரும் தோல்வி, அது வரலாற்றில் பெற்றிருக்கும் தனிச்சிறப்பான தன் தகுதியை மானுடகுலத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வதற்குப் பயன்படுத்தவில் -
லை என்பதாகவே இருக்கும்.
என்றாலும், இந்தப் பிரச்சினைகளையெல்லாம் சொல்வதால், நமது சமகால பின்காலனிய உலகில் அடையாளம் குறித்த ஆதிக்கச் சொல் - லாடலாக இருந்த நிலையை தேசியம் இழந்து விட்டது என்று அர்த்தமாகிவிடாது. இத்தனையும், இன - கலாசார அரசியல் உயிர்த்திருப்பதற்கு தேசிய அடையாளம் ஒரு காரணக் குவிமையமாக இருக்கிற அதே நேரத்தில், பிரச்சினைப்பாடுகளே இல்லாத ஒன்றாக சொல்லப்பட்ட, எடுத்துக் கொள்ளப்பட்ட அதன் தர்க்கம் தேசிய வெகுமக்களை வர்க்க, (நவகாலனிய) கலாச்சார வழிகளில் பிரித்து பிளவுபடுத்திக் கொண்டிருக்கும் உலக முதலாளியச் சக்திகளிடமும் சிக்கியிருக்கிறது என்று மட்டுமே சொல்வதாகும். அடையாளத்தை நோக்கிய ஒரு பயணம் ஆனால், முகத்திரையைக் கிழிப்பது என்பது இன்னொரு ஏமாற்றுகிற வித்தை - கலாசார அந்நியமாதலின் இடத்தில் அதற்கு மாற்றாக ஓதப்படும் அறிவு ஜீவித்தனமானதொரு மந்திரமல்ல என்பதை, எப்படி உத்திரவாதம் செய்து கொள் - வது?
முன்பொரு காலத்தில், ஏன் இன்னமும் கூட காலனியாக இருக்கும் இந்த இடம் நான் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு புதிர்களும் பைத்தியக்காரத் தனங்களும் இருக்கக் கூடியது என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறேன். அதுபோல - வே, நிறம், நிழல் போன்ற புதிர்கள் நான் புரிந்து கொள்ளவோ வெல்லவோ முடியாதவையாக இருந்தன. என்னளவில், அந்நியமாதல் என்கிற அந்த நெருக்கடி, நிறம் மற்றும் பாலினம் தொடர் பான பாத்திரங்களை வரையறுத்து, நிலைப்படுத்தி நிறுத்தும் வழக்கங்கள், அதாவது, வர்க்க நிலைப் - படுத்தல் மற்றும் பாலியல் அரசியலின் - தேசத்தின் உள்கட்டுமானமாக இருக்கிற, அடையாளங் - களைக் கட்டமைக்கிற, அந்த அடியாழத்தில் ஓடு - கிற பாலியல் அமைவுகள் (Iibidinal Economies) - ஊடாக நிகழ்ந்தது.
மேலும், அந்த வெள்ளைச் சமூகங்கள் அமைந் - துள்ள பரந்த வடக்குப் பகுதியில் மட்டுமல்ல, ஒளிமயமான பின்னணியோடு இருந்த எனது சொந்தப் பிறப்பிடத்திலும், ஏதாவதொரு தேசம் எனக்கென்று சொந்தமாக கிடைக்காதா என்ற வேட்கை என் கண்களைக் கட்டி காட்டில் அலைய

Page 53
5ே 9 5ே @ 9 5ே 9
விட்டுவிட்டது. ஆனால், அது மனிதன் தோன்றி உருவான அந்த ஆதிமுதல் காடாக இருக்க வில் -
லை; எல்லாத் திசைகளிலும் எங்கு திரும்பினாலும் ஏமாற்றமும் சோர்வுமே நிரம்பி வழிந்த முட்புதர்க்காடாக இருந்தது. ஸோரா நீல் ஹர்ஸ்டனைப் போலல்லாமல், கருப்பர்கள் மட்டுமே நிறைந்த ஒரு பின்னணியில் மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களிலேயே நான் என்னை அதிகக் கருப்பாக' - அதாவது, வெள்ளை இனத்தவளாகவும் இல்லாமல் அதே நேரத்தில் வெள்ளை - யினத்தவளாகவும் உணர்ந்தேன். அவர்களுடைய பேச்சை என்னால் புரிந்து கொள்ளவே முடிய. வில்லை. ஆனால், அவர்கள் என்னை நன்றாகப் புரிந்து கொண்டது எரிச்சலூட்டுவதாக இருந்தது.
“திமிங்கிலத்துக்கு வெளியே ஓயாது புயல். இடைவிடாத சண்டை, வரலாற்றின் இயங்கியல் நிலவிக்கொண்டிருக்கிறது. திமிங்கிலத்துக்கு வெளியே எல்லாமும் வரலாற்றின் ஒளிபட்டு தகதகத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்; அரசியல், வரலாறு இவற்றின் கதிர்வீச்சுப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறோம்; யாருமே வேலை செய்ய வேண்டியிராத அல்லது உன்ன - வோ உறங்கவோ, நேசிக்கவோ வெறுக்கவோ அவசியமிருக்காத ஒரு உலகத்தை உருவாக்கும் முயற்சி எவ்வளவு அபத்தமானதோ அதே அள - வுக்கு அரசியலே சுத்தமாக இல்லாத, வெறுமனே புனைவுகளாலான ஒரு பிரபஞ்சத்தைப் படைக்கும் முயற்சியும் போலித்தனமானது என்பதையும் பார்க்கிறோம்" (ருஷ்டி)
கருப்பு அரசியற் சொல்லாடலுக்குள் தேசியம் புரிந்து கொள்ளப்படுகிற விதத்தை ஐரோப்பிய - அமெரிக்க அறிவுப் பாரம்பரியம் எப்படித் தீர் - மானிக்கிறது என்பது குறித்து கில்ராய் பேசுகிறார். நீ தேசிய அடையாளம் என்ற பொதுவான பாரம் - 5 பரியத்தோடு ஒரு தொடர்ச்சியை வரித்துக் . கொண்டு. ஏறக்குறைய எல்லா சந்தர்ப்பங்களிலும் மே உணர்வுப்பூர்வமான ஒரு இனத்' தன்னிலை - யை அடிப்படையாக எடுத்துக் கொண்டு, இயற். கையான, சந்தேகத்திற்கே இடமில்லாத, நிலை - யான ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொள் -
ளும் முயற்சியின் அவசியத்தை இந்தப் பாரம் - ப பரியம் தூண்டி விடுகிறது. இன்னொரு பக்கம், து கெளல் பெளர்ன், பிரிட்டனில் மேற்கிந்தியர்கள் . 'இனப்பாகுபாடு ' செய்யப்பட்டவிதம், கரீபியப் 6 பகுதிலியிருந்து வந்த கிழக்கு இந்தியர்களை அப். படிப் பாகுப்படுத்திப் பார்ப்பதை அரிதாக்கி விட் - ந் டது என்று குறிப்பிடுகிறார். "அவள் அல்லது ல அவன் பொதுவில் அங்கு ஒரு ஆசியனாக மெது - 6 வாக மாறிவருகிறாள்/ன். ஆசியன் என்ற இந்த ய வகையினம் பிரிட்டனிலும், கிழக்கிலும், தென் ட னாப்பிரிக்காவிலும் வளர்ந்தெடுக்கப்பட்ட இன து
ந ன உ 9 ( E 9 ஓ
7 S 2 (1,

63e: '':::::''******* '"
துக்கல் முறையைக் காட். டலும் சற்று வன்மை குறைந்த ஒரு இனப்பாகுபாட்டு முறை ருெந்த மத்திய ஆபிரிக்காவில் மட்டுமே அர்த்தமாகக் கூடிய மன்று. இந்தப் பாடுபாட்டு மறை மானுட குலத்தின் மன்று அடிப்படையான பிரிவு - ளாக ஐரோப்பியர்கள், ஆசி - ர்கள், ஆப்ரிக்கர்களைப் ார்ப்பதிலும் அவர்களை னித்தனிப் பிரிவுகளாக தாடர்ந்து வைத்திருப்பதிலும் ங்கியிருக்கிறது" என்கிறார். இருப்பிடம் ஆக, எந்த எஸ் டேட்டின் லையிலிருந்து, தெளிவற்ற புடையாளத்தைக் கொண்ட
ங்களைப் போன்ற மக்கள், கருப்பு ரங்கள் யார், எங்கிருந்து வந்- அரசியற்
ருக்கிறோம், எங்களுடைய சொல்லாடலுக்குள் பூர்வீகம் எப்படி வித்தியாச - தேசியம்
ானது, ஆனால் அதற்கே - புரிந்து ரிய வகையில் நியாயப்- கொள்ளப்படுகிற ாடுகள் உடையது, தனித்- விதத்தை
வமானது என்பது போன்ற ஐரோப்பிய - விஷயங்களைக் கொண்டாடு - அமெரிக்க து? ஆனால், போதாமை அறிவுப் ack) என்ற கருத்தாக்கம் சார்- பாரம்பரியம் த ஒரு ஆண்மையச் சொல் - எப்படித் உடலுக்குள் இருந்து இந்தக் தீர்மானிக்கிறது கள்வி ஏற்கனவே வரை - என்பது றுத்து வைக்கப்பட்டுவிட்' குறித்து
து. தேசிய அடையாளத்- கில்ராய் க்கான வேட்கை, தீர்மானகர பேசுகிறார்.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (51

Page 54
மானதொரு தேசிய அடை. யாளம் இல்லாதிருப்பதை ஒரு குறையாகச் சொல்கிற, மிகவும் வலிமையான ஒரு ஆதிக்கக் கருத்தியலாக (அந்த வகையில், ஆண்மையக் கருத் தியலின் ஒரு வடிவமும்கூட) இருக்கிறது. இதன் வழியாக, அது தந்தைவழிச் சமூகமான ஐரோப்பா, காலனிய சகாப்தத்தில் நிறுவி வைத்த அதிகாரப்படி நிலைவரிசைகள் ஒரு பின்காலனிய வெளியில் மறு உற்பத்தியாவதை உறுதி செய்வதற்கான ஒரு வழியா - கவும் செயலாற்றுகிறது. என் - றாலும். "மேற்கத்திய தேசத். தின் பிரகாசம் அதனுடைய
எல்லைகளைச் சொல்லும் புவியியலாக நிழலும்கூட” கற்பனையான
சுருக்- புவியியற் பிரதேசமான கால - கப்படுவதை னியத் தலைநகரின் வெளிஅதாவது தேசம்- யில், காலனியின் வெளி உரு
வரலாற்று வாக்கப்பட்டு ஒரு நிழலாட்வகையினம் டம் போல காட்டப்படுகிறது; 'இருப்பிடமாக' . பின்காலனிய அகதிகளான
இடமாக,
விளிம்புநிலையினரின் வரு. புவியியல்
கை அல்லது மறுபிரவேசம் வகையினமாக,
வரலாறு என்னும் முழுமை விளக்கப் யைக் கேள்விக்குள்ளாக்கு படுவதை
கிறது'' என்று ஹோமி பாபா கேள்விக் குறிப்பிடுகிறார். குள்ளாக்கு நிலைத்த தன்மையின் மெய்
கிறார். யியல் (Ontology) குறித்த
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (52

தனது விமர்சனத்தில் கயானிய எழுத்தாளர் வில்சன் ஹாரிஸ், வரலாறு புவியியலாக சுருக். கப்படுவதை அதாவது தேசம் (தேசிய அரசு) - வர. லாற்று வகையினம் இருப்பிடமாக' - இடமாக, புவியியல் வகையினமாக , விளக்கப்படுவதை கேள்விக்குள்ளாக்குகிறார். வரலாறு, புவியியல் இரண்டின் அர்த்தங்களும் மாறுதலின் நிகழ்வுப் போக்கில் (Process of Change) சிதைந்து விடுகின்றன என்கிறார். இந்த நிகழ்வுப்போக்கை விளக்க ஹாரிஸ் நொறுங்கிப் போதல் (Crumbling) என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார். இந்த நொறுங்கிப் போதல்,
"ஆக்கப் பூர்வமானது. இங்கு நொறுங்கிப் போ - வது ஒருவருடைய பூர்வீகப் பிறப்பிடம். ' ஒரு மூலம் அல்லது பூர்வீகப் பிறப்பிடம் என்பதே சாத்தியமில்லை என்றான பின் ஒரு நிகழ்வுப் போக்கு' வருகிறது. தொடர்ந்த அடையாளப் - படுத்தலே வரலாற்றுப் பார்வையாக உருவெடுக். கிறது. மூலம் எதுவும் இல்லாத நிகழ்வுப் போக்கே வரலாற்றின் களம் என்ற வெளிசத்தைத் தருவதாக இருக்கிறது."
இதனால், கடந்த காலத்தின் நம்பகத்தன்மை என்பது ஒரு அறுதியான, உண்மையான கடந்த காலம் என்ற ஒன்றை உருவாக்குவது என்பதாக இல்லாமல், இழந்தவிட்ட நம்பகத்தன்மையின் களனாக கடந்த காலத்தை உருவகித்துப் பார்ப்ப. தற்கான சாத்தியங்களுக்கு ஒரு வழியாக இருக் கிறது. மதிப்புகளை வரையறுத்து முறைப்படுத்தும் நிறுவனங்களைக் கைப்பற்றி அர்த்தங்கள், சமூக வடிவங்கள், மொழியின் சாத்தியங்கள் இவற்றில் மாற்றங்களை நிகழ்த்தும் ஒரு பெண்ணிய உத்தி - யைப் பின்பற்றும் காயத்ரி ஸ்பைவக்கைப் போல, ஹாரிஸ் இருப்பிடம் என்ற கருத்தாக்கம் ஒரு குறிப்பிட்ட இடம் என்பதாகப் புரிந்து கொள் - ளப்பட்டு வந்துள்ளதால் அடையாளங்களின் மீது சுமத்தப்பட்டுள்ள எல்லைகளை, ஒரு இயக்கம் அல்லது நிகழ்வுப் போக்கு என்று மறுவரைவு செய்வதன் மூலமாக உடைத்து, தேசத்தை இருப்பிடமாக - மூலம், பிறப்பிடம் என்ற வகையில் அடையாளத்தின் அறுதியான ஊற்று என்பதாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிற இருப்பிடத்தை' - காணும் கருத்தியலையே கவிழ்த்துவிடுகிறார்.
இதற்கு இணையாக, ஹெலன் சியோக்ஸ், தன்னுடைய பழக்கூடையில் ஒரு ஆரஞ்சுப் பழத்தைப் பார்த்த ஒரு கணத்தில் வாழ்வு குறித்த ஆழ்ந்த ஒரு பார்வையை தான் அனுபவிக்க நேர்ந்ததை விவரிக்கிறார்.
“ஆரஞ்சு ஒரு கணம், இதை மறந்துவிடாமல் இருப்பது ஒரு விஷயம். நினைவுபடுத்திப் பார்ப். பது என்பது இன்னொரு விஷயம். இரண்டையும் இணைத்துப் பார்ப்பது இன்னொன்று."
படிவங்கள், கெப்பற்றி அர்? படுத்தும்

Page 55
Dா
ஆரஞ்சை வாழ்ந்து அனுபவிப்பது என்பது கடந்த காலத்தை இனி ஒரு போதும் நிலையான - தாக, பரிச்சயமானதாகக் கொள்ளாமல், நினை - வில் தொக்கி நிற்பதை அந்நியமான, மங்கலான ஒரு உருவமாகக் கொள்ளாமல், நிகழ்காலத்தை, நிலையாமையை எதிர்கொள்வதாகும். இறுதி - யான நிகழ்த்துதல் இனி எப்போதும் ஒரு தனிச் . சிறப்பான ஒத்திகையாக இருக்கும்.
மூலம், நம்பகத்தன்மை, உறவுப் பிணைப்பு இவை குறித்த சொல்லாடல்களில் நிறைந்திருக்கும் பல்வேறு ஆண்மையைப் பார்வைகளை, விளிம்புகளை எல்லைகளாகவும் குறைகளை சாதக . மான அம்சங்களாகவும் மாற்றும் விதத்தில் கேள் - விக்குள்ளாக்கும் சிரமம் மிகுந்த ஒரு பெண்ணிய உரையாடலைத் துவக்கி வைப்பது என்பது எப். போதும் ஒரு கடும் நெருக்கடியை எதிர்கொள் - கிற விஷயமாகவே இருக்கிறது. காரணம், இருப் - பிடம் என் பது ஓய்வுக்கான ஒரு இடத்தை ஞாபகப்படுத்துவதாகவே இருப்பதுதான்; ஒருவருடைய அடையாளம் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ளும், இயங்கும், பேசும், சிரமப்பட வேண்டிய அவசியமில்லாத ஒரு இடமாக இருப்பதுதான். ஏக்கமில்லாத இருப்பு ஓய். வெடுக்கும் இடம்.
“பின்காலனிய வெளி இப்போது காலனியத் தலைநகர் என்ற மையத்தை "நிறைவு செய்யும். (Supplementary) ஒன்றாக இருக்கிறது; மேற்கின் இருப்பை (Presence) மிகைப்படுத்துவதாக இல்லாமல் அதன் எல்லைகளை மறுவரைவு செய் - வதாக. அதற்கிணையானதாக, ஒரு விளம்பு நிலை உறவில் நிற்கிறது'' (ஹோமி பாபா). மறு . பக்கத்தில், இருப்பிடமில்லாமை நிலையாமை - யாக இருக்கலாம். ஆனால் நிலையாமை, உறவுப் பிணைப்பு குறித்த புவியியல் ரீதியிலான புரிதல்கள், தோற்றம் குறித்த புனைவுகளை தனது நியாப்பட்டிற்காக நிச்சயம் சார்ந்திருக்கவில்லை. இழப்பு குறித்த உணர்விலிருந்து, ஒருவர் அது. வரை சாதாரணமான, இயல்பான கருதுகோள் - களாக, கேள்விகளே இல்லாமல் எடுத்துக் கொண்டு வந்தவற்றை, தன்னைத்தானே மதிப்பீடு செய்து கெள்வதற்கான ஒரு புதிய ஆற்றலுக்குள் பெயர்த்து, பொருத்தி வைக்கும் விதத்தில் கவிழ்ப் - பது கற்பனாசக்தியின் மிகவும் விசித்திரமான முரண்நகை. "மூலாதாரமான ஒன்று இருக்கிறது" என்ற கருத்து நமது சமகால உலகில் அதிகபட்ச . மான தேசிய அடையாளம் குறித்த சொல்லாட் லில் இன்னமும் திருப்தி காணும் ஆண்மைய வடிவிலான ஒரு மூடுல் (Closure). அதனுடைய வரம் - புகளின் உருவரைகளில் ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டுமானால், ஒருவர் தன்னுடைய அடை

யாளத்தையே மறுபரிசீலனை ? செய்தாக வேண்டும். ஆகை. யால், கேட்கப்பட வேண்டிய கேள்வி, புலம் பெயர்ந்தவராக இருப்பதைப் பற்றியது அல்ல; மாறாக புலம்பெயர்தல் என்ற நிலையிலிருந்து பேசுவது. தான் என்று ஸ்னேஜா குனு-வே குறிப்பிடுகிறார். இதன் - படி, இந்த உத்தியை மேற் - கொள்வதால் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சிரமங்கள், தானே ஏற்றிக்கொண்ட ஒரு அந்நியமாதலின் ஆபத்துக்கள் என்பதிலிருந்து தானாகவே விரும்பித் தழுவிக் கொண்ட ஒரு விளிம்பு நிலையினுடையதாக இருக்கும்.
நான் என் தந்தையின் வீட்- ஒருவருடைய டில் இருக்கலாம்; ஆனால், அடையாளம் அதில் பல பெரிய ஓய்வறை- தன்னைத்தானே கள் உண்டு. அதை விட்டு - கட்டமைத்துக் வெளியேறவோ அல்லது நிர் - கொள்ளும், மூலமாக்கவோ என்னால் இயங்கும், முடியாமல் போனாலும் என் பேசும், கற்பனைச் சிறகைப் பறக்க சிரமப்பட விடுவது என்று முடிவு செய்- வேண்டிய தேனேயானால், தடம்பதிக் - அவசியமில்லாத நப்பட்டிராத இடங்களும் ஒரு இடமாக முயற்சி செய்யப்பட்டிருக்காத, இருப்பதுதான். Fாத்தியங்களும் நிறையவே ஏக்கமில்லாத இருக்கின்றன. நான் கண்டு இருப்பு பிடிக்கக் காத்திருக்கின்றன. ஒய்வெடுக்கும்
- இடம். தமிழில் :வளர்மதி 2
படம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (53
H49 + F125)

Page 56
தேர்வும் தொகுப்பும்
கலாச்சார மோத
பயன்படுத்த டேவிட்தாபித
இராமாந் து '
பற்றி இதய அரும்.
ஹாட் டைம்ஸ் : உங்களுடைய கவிதை ஒன்றின் தலை - ப்பு "இரண்டு கலாசாரங்கள்" வயதான ஒரு இந்தோ - கயானி விவசாயியும் தன் கலாசார வேர்களிலிருந்து தன்னைத தானே அந்நியப்படுத்திக் கொண்ட, அப்போதுதான் இங்கிலாந்திலிருந்து திரும்பிய ஒரு கயானிய இளைஞ - னும் சந்தித்துக் கொள்வது பற்றிய கவிதை. உங்களுடைய கவிதைகள், நாவல்கள் என்று எல்லா எழுத்துக்களிலும் மையக்கருவாக இருக்கும் ஒரு அனுபவத்தை இந்தத் தலைப்பு பிரதிபலிக்கிறது என்று சொன் - னால் சரியாக இருக்குமா? இன்னும் சற்று விலாவரியாகப் பார்த்தோமேயானால், இது இரண்டு கலாசாரங்கள் பற் - றியதாக மட்டுமல்லாமல், பல்வேறு தனித்துவமான கலா - சாரங்கள் நமக்குள் ஊடுருவி - யிருப்பது குறித்த ஒரு பிரச். சினை என்றும்கூட சொல்ல முடியும். உதாரணத்திற்கு, அந்தக் கவிதையில், ஆங்கிலேய கரீபியக் கலாச்சாரங்கள் ஒப்
பீடு செய்யப்படுவதோடுகூட, என்னுடைய ஒரு இந்தியக் குடும்பத்தின் படைப்புகள் பின்னணி என்ற இன்னும்
எதிலும் குறிப்பான ஒரு விஷயமும்
காலம் இருக்கிறது. நேர்க்கோட்டு டேவிட் டேபிடீன்: சந்தேகமே
ரீதியாக) வருவதில்லை.
இல்லை. நீங்கள் சொல்வது
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 54

III
தல்களை ஆக்கப்பூர்வமாக திக் கொள்வது குறித்து தீனுடன் ஒரு உரையாடல்
6
சரிதான். என்னுடைய கற்பனைவளம், ஒரே சமயத்தில் பல கலாசாரங்களில் காலூன்றி - யிருப்பதால் செழுமையடைந்திருக்கிறது என்று நினைக்கிறேன். ஒரு கால் கரீபியாவில் ; ஒன்று, ஒருவழி மூதாதையருடையதான் இந்தியாவில்; ஒன்று, இன்னொருவழி மூதாதையருடையதான
ஆப்பிரிக்காவில்; அப்புறம், இப்போது பிரிட்டனில். என்னை ஒரு மாதிரியான மிருகமாக, ஒரு ஐந்துகால் மிருகம், அல்லது 'அனான்சி' என்ற ஒருவகை சிலந்தியைப் போலவே எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறேன். அனான்சிசிலந்தியைப் பற்றிய மேற்கு ஆப்ரிக்கப் பழங்கதை ஒன்று உண்டு. தாக்குப்பிடிக்கும், தகவமைத்துக் கொள் - ளும் அல்லது நீங்கள் விரும்பினால் - சூழ்ச்சி செய்யும் அதன் குணத்தைப் பற்றிய கதை. நிறைய எழுத்தாளர்களுக்கு ஒரே சமயத்தில் இரண்டு கலாசாரங்களில் வாழ்வது என்பது வேதனை - யானதாக, அதிர்ச்சிகள் நிரம்பிய ஒரு அனுபவ - மாக இருக்கிறது. ஆனால், டெரெக் வால்காட் சொல்வதைப்போல, இந்த சிஸோஃபெரினியாவை ஆக்கப் பூர்வமான வழிகளில் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். அத்தோடு, பல்வேறு கலாசாரங்களுக்கு - இவற்றில் சில, பருண்மையானவை, சில் நமது முன்னோர்களால் கையளிக்கப்பட்டு எப்போதும் நம் நினைவுகளில் தொக்கியிருப்பவை - இடையிலான இந்தப் போராட்டங்கள், காலம் நேர்க்கோடாக உருவகிக்கப்படாத ஒரு புதிய வகை இலக்கியத்தை தோற்று விக்கவும் செய்யலாம்.
என்னுடைய படைப்புகள் எதிலும் காலம் நேர்க்கோட்டு ரீதியாக வருவதில்லை. எப். போதும் ஒருவகையான மருட்சியோடு, இரட்டித்து, இறந்தகாலத்தைத் தீர்மானிக்கும் எதிர் - காலமாவே - இறந்த காலத்தின் மீது எதிர்காலம் பாதிப்பு செலுத்த முடியும் - வருகிறது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஏதோ என்

Page 57
மக்களின் எதிர்காலத்தைக் குறிப்பவனைப் போல நான் நடந்து கொள்ளும் விதம், மற்ற பிரிவு மக்கள் தங்களைப் பற்றி வைத்திருக்கும் கருத்துக்களை புரட்டிப் போட்டுவிடுகிறது; பாருங்கள், எதிர் - காலம் இறந்த காலத்தின் மீது பாதிப்பு செலுத்த முடியும்; இறந்த காலம் நிகழ்காலத்தின் மீதும் எதிர்காலத்தின் மீதும் எப்போதுமே பாதிப்பு செலுத்திக் கொண்டிருக்கிறது. உங்களுடைய மூளையின் பின்னால், ஒரு மூலையில், உங்களு - டைய முன்னோர்களுடைய பழமையான பிரதிகளின் - இவற்றில் பெரும்பாலானவை எழுதப் - படாத பிரதிகள் - ஒரு பெரிய ஆவணக்காப்பகத்தை அல்லது மூட்டையை நீங்கள் எப்போதும் சமந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரே நேரத்தில் பல்வேறு காலாசாரங்களில் காலூன்றி இருப்பதின் செழுமையை நான் இப்படித்தான் பார்க் கிறேன். அது உங்களை சிக்கலான ஒரு நபராகவும்
முரண்பட்டவராகவும் ஆக்கிவிடுகிறது.
ஹ.டை: உங்களுடைய நாவல்கள் வருவதற்கு : முன்னதாகவே கவிதைத் தொகுதிகள் வெளி - வந்துவிட்டன. ஒரு எழுத்தாளர் என்ற வகையில் உங்கள் பலம் உங்கள் குரலை தெளிவாக வெளிப் - 1 படுத்திக் கொள்வது, கவிதையிலா அல்லது நாவ - - லிலா? என்ன நினைக்கிறீர்கள்? டேவிட் டேபிடீன்: கவிதையோடு கூட கட்டுரை- ) களும் எழுத வேண்டும் என்ற எனது ஆசை | கலாசார ரீதியாக சிஸோஃபெரினிக்காக இருப் - பதை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறேன். நான் கட்டுரைகள் எழுதியுமிருக்கிறேன். ஓவியர் வில்லியம் ஹோகார்த்தைப் பற்றி நூல்கள் எழுதி யிருக்கிறேன். ஒருவகையில், கல்வி நிறுவனம் சார்ந்த எழுத்துக்கள் எனக்கு கதை , கவிதை போ - லவே சுவாரசியமானவையாகவே தோன்று - கின்றன. உண்மையில் நான் செய்ய முயற்சிப் - பதேகூட இந்த மூன்றையும் கலப்பதுதான். என்னுடைய முதல் தொகுதி, அடிமைப் பாடலில் நான் ஒரு கவிஞனாகவும், மொழி பெயர்ப்பாள் - னாகவும் இருந்தும் கூட வேண்டுமென்றே ஒரு விமர்சகனின் நோக்கு நிலையிலிருந்தே எழுதினேன். அறிவுஜீவி, கவிஞன், நாவலாசிரியன் இந்த மூவருடைய மாறுபட்ட நோக்குகளும் இந்த உலகத்தைப் பற்றிய சில உண்மைகளைச் சொ - ல்ல வருவதில் ஒரு உள்ளார்ந்த ஒருங்கிணைவு இருக்க முடியும் என்ற யோசனை எனக்குப் பிடித்திருக்கிறது. அந்த ஒருங்கிணைவைக் கண்டு ! பிடிப்பதற்கான சாத்தியங்கள் என் ஆர்வத்தைக் கிளருபவையாக இருக்கின்றன.
ஹ.டை : அவ்வளவு சிறிய கவிதைத் தொகுதி - யான உங்கள் அடிமைப் பாடலில் அவ்வளவு அதிகமாக விமர்சனங்கள் இருப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.

Wole_soyinka டேபிடீன் : இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை .18 . ம் நூற்றாண்டில் இங்கிலாந். தில் இதுபோல நிறைவே செய்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அலெக்சாண்டர் போப் தன்னுடைய கவிதை - களுக்கு தானே நிறைய உரை - கள் எழுதியிருக்கிறார். இந்த உரைகள் சில நேரங்களில் கவிதைகளிலிருந்து விலகி இருந்தன; சில நேரங்களில் கவிதைகளைத் தெளிவுபடு - த்துபவையாகவும் அப்புறம் சில நேரங்களில் அவற்றுக்குச் சுத்தமாக எந்த சம்பந்தமும் இல்லாமல் அவற்றுக்கேயுரிய சுதந்திரத்துடன் தனித்து நிற்ப - வையாகவும் இருந்தன. அடி - மைப் பாடலில் கவிஞன், விமர்சகன், மொழிபெயர்ப். பாளன் இவர்களுக்கிடையி - கலான உறவாக கவிதைகள், குறிப்புகள், மொழி பெயர்ப்பு - களுக்கிடையிலான உறவு அமைந்திருப்பது எனக்குப் பிடித்த
ஒருவகையில், ஒரு விஷயம்.
கல்வி அப்புறம், அந்தத் தொகுதி - நிறுவனம் யில், ஆங்கில எழுத்தோவிய சார்ந்த மரபிலிருந்து எடுத்த முரண் எழுத்துக்கள் நகை ததும்பும் ஓவியங்க- எனக்கு கதை,
ளைச் சேர்ந்திருந்த வகையில் கவிதை ஒரு கலை வரலாற்றாசிரியன் போலவே என்ற பாத்திரத்தையும் ஆற்றி - சுவாரசிய யிருக்கிறேன் என்று சொல்ல - மானவையாகவே லாம். ஆக, அதில் இன்னொரு தோன்றுகின்றன.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (55

Page 58
ராக
பரிமாணமும், சொற்களுக்கும் ஓவியங்களுக்கு மிடையிலான உறவு குறித்த பிரச்சி - னையும் இருந்தது. பேச்சு மொழியாகவே இருந்த ஒரு க்ரியோல் மொழியை எழுத்தில் வடிப்பது குறித்த இன்னொரு பிரச்சினையும் அதில் இருக்கிறது. இந்த பிரச்சினை - களுக்கும் ஊடாக நிலவிய இடைவெளிகளில் விளையாடுவது எனக்கு சுவாரசியமாக இருந்தது.
எடுத்துக் கொண்ட விஷ - யம் - காலனியப் பேரரசின் ஆபாசக்கலை மிகவும் கனமானதாக இருந்ததால் விளையாட்டுதனமாக இருக்க வேண்டிய அவசியம் இருந்தது. இந்த விஷயத்தை பற்றி எழுதும் போது ஏதோ ஒரு வகை :
யான துயரம் நிரம்பிய நிதாஒரு கலாசாரப் னத்துடன் எழுத உண்மையிபின்னணி - லேயே எனக்கு விருப்பமில்
யிலிருந்து லை. இதுபோன்ற விஷயத்தில் வந்து முற்றிலும் நீங்கள் விளையாட்டுத்தனவித்தியாசமான மாக இருந்துதான் ஆக வே.
வேறொரு
ண்டும். இல்லாவிட்டால், இது கலாசாரப் போன்ற அனுபவங்களை பின்னணியில் எழுதும்போது நீங்களே ஆபாச .
வாழ மானவராக ஆகிவிடுவீர்கள். நேரும்போது
ஹா.டை: உங்களுடைய எழுத் உங்களுடைய
துக்களின் வடிவம் குறித்த நினைவுகள்
பிரச்சினையை எடுத்துக் கொள் - எப்படி செயலாற்று த
வோம். உங்களுடைய நாவல் - கின்றன? "
3 களில் வரும் ஒரு விதமான
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 56

வெ
ஊடுபாவான நடை ஒரு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயம். உதாரணத்திற்கு, உங்களு - டைய நாவல் The Intended - ஐப் படிக்கும்போது, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு, ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு - லண்டனின் அறியப்படாத ரகசிய வாழ்க்கைப் பகுதியினரிடமிருந்து வளமான அறியப்படாத ரகசிய வாழ்க்கைப் பகுதியினரிடமிருந்த வள் - மான ஒரு மேல்தட்டு இந்தியக் குடும்பத்திற்கு, அப்புறம், கயானாவில் ஒரு கடந்தகாலச் சூழலிலிருந்து அதைவிட இன்னும் தொலைவான ஒரு பழங்காலத்திற்கு - கதை சொல்ல சந்திக்க நேரும் உறவுகள், அவனுடைய நினைவோட்டங்களோடு சேர்ந்து இட்டுச் செல்லப்படுகிறோம். நீங்கள் எடுத். துக் கொண்ட கதைக் கருவுக்கும் இந்த ஒரு வடிவ அமைப்புக்கும் குறிப்பான உறவு என்று எதுவும் இருக்கிறதா? டேபிடீன்: உண்டு. ஒரு கலாசாரப் பின்னணி - யிலிருந்து வந்து முற்றிலும் வித்தியாசமான வே - றொரு கலாசாரப் பின்னணியில் வாழ நேரும் - போது உங்களுடைய நினைவுகள் எப்படி செய் - லாற்றுகின்றன என்பதைச் சுட்டிக்காட்ட வேண் - டும் என்பதற்காக என்னுடைய முதல் நாவலின் கட்டமைப்பை எந்த அளவுக்கு முடியுமோ அவ் - வளவு அசுத்தமாக' அதாவது 'நேர்த்தியற்றதாக' ஆக்க விரும்பினேன். பழைய விஷயங்களை நீங்கள் ஒருபோதும் அப்படியே , கறையெதுவும் படியாமல் நினைவுபடுத்திப் பார்த்துவிட முடி - யாது. நீங்கள் ஞாபகப்படுத்திப் பார்க்கிற ஒவ் - வொரு விஷயமும் நீங்கள் அப்போது இருக்க நேர்கிற கலாசாரத்தால் ஏதோ ஒரு வகையில் கறைபட்டதாக, தாக்கத்திற்கு உட்பட்டதாக அல்லது வளம் சேர்ந்த ஒன்றாகவே இருக்கிறது. லண்டனில் ஒரு தெருவில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு வாசனையை முகர். கிறீர்கள்; உடனே உங்களுக்கு கயானா ஞாபகத்திற்கு வந்துவிடுகிறது. ஆனால், கயானாவின் வாசனை கலப்பிலாத ஒரு நினைவாக இருப்ப - தில்லை. அது இங்கிலாந்துடைய வாசனையால், லண்டனுடைய வாசனையால் பாதிப்புக்குள்ளா - கியிருக்கிறது. நேர்க்கோட்டு ரீதியான சரடுடன் கூடிய கதையாடல் உள்ள ஒரு நாவலை என். னால் எழுத முடியவில்லை; பல்வேறு கலாசாரங்களில் வளர்ந்த ஒரு மொத்தப் போக்கையுமே பிரதிபலிக்கக் கூடிய வகையில், இந்தச் சரடு பல்வேறு துணுக்குகளாக உடைக்கப்பட்டு பிறகும் மிகவும் ஒழுங்கில்லாத ஒரு முறையில் கோர்க்க ப்பட வேண்டும். மாறுபட்ட பல கலாசாரங்களில் வாழ்ந்ததினால் உங்கள் மனதில் எழுகிற குழப்பத்தை, நில அமைப்புகளின் குழப்பத்தையே எழுத்தில் பிடித்துவிட வேண்டும் என்ற விரும்

Page 59
1
(
!
பினேன். அதனாலேயே அந்த நாவலில் நிறைய திரும்பிப் பார்த்தல்கள் வருகின்றன. ஐம்பது பக்கங்களுக்கு நீண்டு கொண்டு போகின்றன. அப்புறம், நிகழ இருப்பவை பற்றிய நினைவுகள் - இவை ஒரு இரண்டு நிமிடங்கள்.
நாவலின் இறுதியில் ஒரு வகையான பனிப்புயல் போல எக்கச்சக்கமான நினைவுகள், கடந்த கால நினைவுகள், வேறொரு கலாசாரத்தில் நீங். கள் இருக்கும்போது வந்து கவிந்து விடுகின்றன. இதனால் தான், அதில் ஒரு ஒழுங்கின்மை, காலங்கள் குழம்பிக் கிடப்பது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றும் ஒருவகையில் தீர்மானிக்க முடியாததாக இருக்கிற, க்ரியோல் மொழியின் ஒழுங்கின்மையைக் கொஞ்சம் பிரதிபலிக்கிற ஒன்று இருக்கிறது. இந்த நிலை - யாமை, நினைவுகள் குழம்பிக்கிடக்கிற புலம்பெயர் வாழ்வின் நிலையாமை, பல்வேறு கலாசாரங்களில் வாழ்வதினால் வருகிற ஒன்று. இரண்டாவது நாவலில், ஆங்கில எழுத்து முறையைப் பின் பற்ற முயற்சி செய்ததால் நாசூக்காக, கட்டுப்பாடாக, செவ்வியலாக, அறிவார்த்தமாக, ஒழுங்காக, நேர்த்தியாக இன்னும் இதுபோல . இருக்க முயற்சித்தேன். ஆனால், இந்த மேற்பரப்பு ? சில விஷயங்களால் எப்போதும் ஒரு நொடியில் நொறுங்கி விழுந்து விடுகிறது. ஒரு ஆங்கிலே- 4 யனாக இருந்து கொண்டே, ஒருபோதும் ஒரு த
முழுமையான ஆங்கிலேயனாக இருக்க முடி - யாது என்பதை, உங்களுடைய மேம்போக்கான ஆங்கிலத் தன்மை எப்போதுமே குலைக்கப்பட்டு ! விடுகிறது. ஒரு ஆங்கிலேயனாக இருந்து கொண்டே, ஒருபோதும் ஒரு முழுமையான ஆங்கி - லேயனாக இருக்க முடியாது என்பதை, உங்களு டைய மேம்போக்கான ஆங்கிலத் தன்மை எப்போதுமே குலைக்கப்பட்டு விடுகிறது என்ப. தைக் காட்ட விரும்பினேன். ஒழுங்கிற்கும் ஒழுங்கின்மைக்கும், நிலைத்த தன்மைக்கும் மாற் - 1 றத்திற்கும், நீங்கள் விரும்பினால், கறைபடியாத 2 தன்மைக்கும் க்ரியோல் தன்மைக்கும் இடை- 1 யிலான போராட்டங்களாக இருக்கும் இரண்டா -
வது நாவலின் வடிவமே இதுதான்.
ஹா - டை : அதாவது, உங்களுடைய நடை பல்வேறு குறிப்பான கலாசாரங்களின் அனுபவங்களின் விளைவாக எழுந்த ஒன்று என்று சொல்கிறீர்கள். சில காரணங்களினால், தனிப்பட்ட சில உறவுகள், நிலையான தன்மை, சிக்க - லான தன்மை இவை தூக்கலாக இருக்கும் சில இலக்கியப் பாரம்பரியங்களுக்கு உங்களுடைய எழுத்து கடன்பட்டிருக்கிறது என்று சொல்லலாமா? 'நனவோடை உத்தி' என்பது இந்தப் பாரம்பரியத்தைக் சுட்டுவதற்கான ஒரு முக்கியமான சொல் இல்லையா.
10
G
|
S
30 - 15

டேபிடீன்: ஆமாம். சில பாரம் - பரியங்களிலிருந்து ஒருவர் சில விஷயங்களை எடுத்துக் கொள்வது சரிதான். உணர்ச். சிகரமான வெளிப்பாட்டு முறையுடைய ஒரு ஆங்கிலப் பாரம்பரியத்தைச் சேர்ந்த
வர்களான மேற்கிந்திய எழுத்தாளர்களான வி. எஸ். நை . பால், வில்சன் ஹாரிஸ் இவர் - கள் தவிர்த்து ஆங்கில எழுத்தாளர்களான விரிஜினியா வுல்ஃப், டி.எச்.லாரன்ஸ், கவி - ஞர்களான டோனி ஹாரிசன், டெட்ஹக்ஸ் போன்ற எழுத்நாளர்கள் நான் இங்கிலாந்தில் வளர்ந்த போது என்னைப் பாதித்தவர்கள். ஆனால், மற்ற பாதிப்புகளும் உண்டு. இர. ன்டு வகையான ஆங்கிலப் பாரம் பரியம் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒன்று,
ஒரு
1 ஆங்கிலேயனாக உணர்ச்சிகரமான வெளிப். பாட்டு முறையையுடைய எழு
இருந்து
கொண்டே, ந்துப் பாரம்பரியம்; மற்றது பிதானமான ஒன்று. முதலா -
ஒருபோதும் ஒரு
முழுமையான பது, சாஸர் தொடங்கி ரொ
ஆங்கிலேயனாக மண்டிச இயக்கம், கடைசி -
இருக்க பில் தாமஸ் ஹார்டி, டி.எச். லாரன்ஸ், டெட் ஹக்ஸ் இன்.
முத்தாது
என்பதை, னும் மற்றவர்களால் பிரதி
உங்களுடைய திெத்துவம் செய்யப்படுவது.
மேம்பேக்கான இரண்டாவது பாரம்பரியம்,
ஆங்கிலத் ட்ரைடஸ், அகஸ்டியக் கவிஞர் -
தன்மை கள், போப் எல்லாவற்றுக்கும்
எப்போதுமே மேலாக 19-ம் நூற்றாண்டில்
குலைக்கப்பட்டு ட்ரல்லோப் இவர்களால் பிரதி
1 விடுகிறது.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 57

Page 60
தேர்வும் தொகுப்பும் நிதித்துவம் செய்யப்படுவ
இது, லாரன்ஸ், ஹார்டி இவ களுடைய உணர்ச்சிகரமா எழுது முறைக்கு எதிரா வாழ்க்கையிலிருந்து சற் விலகி நிற்பதாக, ஒரு முரல் நகை தொனியுள்ள இலக்கிய பாரம்பரியம். மற்றவர்களிடம் மிருந்து கடன் பெறுவது, நிர். பந்தத்தினால் அல்ல. வே ஒரு பாரம்பரியத்தைச் சேர் தவர்களாக இருந்தாலும்கூ நீங்கள் விஷயங்களை உண. கிற முறைக்கும் அவர்கள் டைய எழுத்துக்களில் அவ கள் பேசுகிற விஷயங்களுக் கும் ஏதோ சில ஒற்றுமைகள் இருப்பதாகப்படுவதாலேயே சில விஷயங்களை எடுத்து. கொள்ளத் தோன்றுகிறது.
ஹா.டை : உங்களுடைய நாவல்கள் தன் வரலாறுகள் போலவே தோன்றுகின்றன அதிலும் குறிப்பாக முதல் நாவலில், உங்களுடைய கயா னிய, பிரிட்டானியப் பின்ன ணிகளிலிருந்து சில நபர் களைப் பற்றிய சித்தரிப்புகள் உங்கள் நினைவுக்கு வந்த சில சம்பவங்களைப் பற்றிய சித்தரிப்புகள், உங்கள் நினை வுக்கு வந்த சில சம்பங்களை அங்குமிங்குமாக தெளித் திருப்பது; ஏதோ உங்களு
டைய பொதுவான சில அனு. பவங்களிலிருந்து அவற்றை உருவி எடுத்திருக்கிறீர்கள் என்ற அர்த்தத்தில் மட்டுப் இதைச் சொல்லவில்லை. கயா னாவில் உங்களுடைய குழந் தைப் பருவம், புலம் பெயர்ந்த இங்கிலாந்தில் படித்தது. பல்
கலைக்கழகத்தில் சேர்ந்து அந்தக்
இன்னும் இது போல நான்
சேகரித்த வாழ்க்கை வரலா கதாபாத்திரங்கள் எல்லாம்
ற்றுத் தகவல்களிலிருந்து பார்க் நான் அறிந்த
கும் போது அது அப்படியே நபர்களின்
உங்களுடைய சொந்த வாழ்க் அடிப்படையில்
பர், கையைத் சித்தரித்திருப்பது அமைந்தவை
போலவே தோன்றுகிறது. இந்த தான்.
5. அர்த்தத்தில், கதை சொல்லி
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 58

யைச் சுற்றி அமைத்த எல்லா கதாபாத்திரங் - களையும் சேர்த்து "The Intended" ஒரு தன் வர்லாறுதானா? டேபிடீன் : இல்லை. அது தன்வரலாறு இல்லை. புனைவாக்கப்பட்ட தன் வரலாறு. (சிரித்துக் கொண்டே) நாவலில் வருகிற மிக நல்ல அனுப்வங்கள் சில துரதிர்ஷ்டவசமாக என் வாழ்க்கை யில் நிகழவே இல்லை. அந்த அற்புதமான பாலியல் அனுபவங்கள் எதுவுமே எனக்கு வாய்க்க வில்லை. நான் சொல்ல வருவது இவ்வளவுதான்: நீங்கள் எப்போதும் உங்கள் சொந்த வாழ்க். கையையே புனைவுமயமாக ஆக்குகிறீர்கள்.
ஹா.டை: ஆனால், கதைசொல்லியின் பள்ளிக்கூட நண்பர்கள், அந்தப் பாத்திரங்கள் எல்லாமும் உண்மையான நபர்களின் பிரதிகளைப் போலவே
தோன்றுகிறதே. ப டேபிடீன் : உண்மைதான். அந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் நான் அறிந்த நபர்களின் அடிப்படையில் அமைந்தவைதான். ஆனால், சில முக்கியமான அம்சங்களில் இந்தப் பாத்திரங்கள் உண்மையான நபர்களிடமிருந்து வேறுபட்டவை. இல்லாவிட். டால், நான் எழுதுவது ஒரு ஆவணப்பதிவாகவோ அல்லது சமூக வரலாறாகவோ இருக்கும். இந்த நபர்களைப் புனைவாக்கும்போது, யதார்த்ததின் மீது கட்டமைக்கும் கற்பனையின் வளத்தைப் பொருத்து அவர்களை மேலும் செழுமையான - வர்களாவோ அல்லது அது குறைந்தவர்களா - கவோ ஆக்குகிறேன். என் வாழ்க்கையின் உருவரை - களை மேலோட்டமாக ஒரு மெல்லிய கோடு - போல நாவலில் வரைந்திருக்கிறேன் என்பது ஒருவகையில் உண்மைதான். ஆனால், நாவலை எழுதிக் கொண்டிருக்கும் போது இடையில் திடீரென்று அது, ஆக்ஸ்ஃபோர்டுக்குக் குடி - பெயர்ந்து, கரீபிய வகைப்பட்ட எழுத்துக்களிலிருந்து தன்னைத் துண்டித்துக்கொண்டு, சற்று நகைத்தக்கதாக இருந்த ஒரு விதமான ஆங்கிலத் தன்மையை வளர்த்துக் கொள்ள முயற்சித்த அந்த மாபெரும் ட்ரினிடாடிய நாவலாசிரியர் வி.எஸ். நைபாலுடைய வாழ்க்கையைப் புனை - வாக்கியது போலத் தோன்றியது. ஆக, நாவலின் பாதியில், நான் உருவாக்க முயற்சித்துக் கொண்டி - ருந்தது என்னை என்பதைவிட நையினுடைய வாழ்க்கையை எதிரொலிப்பது போலத் தெரிந்த சற்று நகைக்கத்த ஒரு மேற்கிந்தியனைத்தான் என்பதை உணர்ந்தேன். இதில் எல்லாவிதமான முரண் நகைகளும் உண்டு. இங்கிலாந்தோடு கறைந்துவிடும் ஒரு உண்மையான ஆசை அந்த இளம் மேற்கிந்தியனுக்கு இருந்தது. சற்று மேல் நிலையில் இருந்த ஒரு நாகரீகமடைந்த சமூகம் என்பதான ஒரு புனைவான கருத்து இங்கி
மெ.

Page 61
ஒ|
ப!
கு;
நி
எ6
லாந்துக்கு இருந்தது. அந்த நடனக் கேளிக்கைகள், செவ்வியல் நாடகங்கள், குவிந்துகிடந்த புத்தகங். கள், படிப்பதற்குச் சாதகமான அமைதியான சூழ்நிலை என்றெல்லாம் கவர்ச்சிகரமாக இருந்த அந்த நாகரீகத்திற்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற ஆசை புலம்பெயர்ந்தவனுக்கு இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், திருட்டு, விபச்சாரம், எப்போதும் பரபரப்பு, பயம், ஆரவாரம் என்றிருக் கிற புலம்பெயர்ந்தோரின் உண்மையான வாழ்க்கைநிலை இந்தக் கனவை, வேட்கையை நசுக்கி - விடுகிறது.
ஹா.டை: உங்களுடைய முதல் நாவலைவிட இரண்டாவது நாவல் சுற்றுக் கூடுதலாகவே ஆங்கிலத் தன்மை கொண்டிருக்கிறது என்பது என் அபிப்பிராயம். முதல் நாவல், இங்கிலாந்தில் நடக்கும் சம்பவங்களைப் பற்றியதாகவே இருந்தாலும், அது அதிகமாக இங்கிலாந்தில் உள்ள இனச் சிறுபான்மையினரின் வாழ்க்கையைப் பற்றியதாக
ப் அல்லது பல் வேறு சிறுபான்மை இனத்தைச்
வா சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருக்-கும் ஆங்கிலேய வெள்ளையினத்தவருக்கு எதிராக
மா தங்களுக்குள் ஒரு ஒற்றுமையை உணர்வதைப் பற்றியதாக இருக்கிறது. உதாரணத்திற்கு, இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ அல்லது கயானாவிலோ அமைந்த ஒரு மங்கலான இந்தியப் பின்
கெ னணியோடு பள்ளிக்கூடத்தில் சேரும் ஒரு குழு வருகிறது; அதோடு, பிரிட்டனுக்கு வெளியேயான
யச் ஒரு வாழ்க்கை குறித்த நினைவுகள் பற்றியதாகவே நாவல் இருக்கிறது. ஆனால், "The Disap- து pearance" - ல் ஆங்கில வாழ்க்கையின் சில அம்- டெ சங்கள் தனித்த முக்கியத்துவம் பெறுகின்றன. தச் அது உங்களுடைய வளர்ச்சியைக் காட்டுவதாக, கா அதாவது உங்களுடைய சிந்தனை, நாவல்கள் இவற்றில் ஆங்கிலத் தன்மையுள்ளவராக ஆகிவருகின்றீர்கள் என்று சொல்லலாமா?
கி. டேபிடீன் : இல்லை. என் வளர்ச்சி அந்தத் திசை
அ. யில் இல்லை. ஆங்கிலேய கிராமத்து வாழ்க்கையின் மொன்னைத்தனம், சலிப்பூட்டும் தன்மை இவற்றின் பால் எனக்கிருந்த வெறுப்பிலிருந்தே
அ அந்த நாவலை எழுதினேன். கிராமங்களில் வாழும் ஆங்கிலேயர்களின் வாழ்க்கையைப்
கா போல மொன்னைத்தனமான, சோம்பேறித்தன மான, ஆன்மாவை அழிப்பதான ஒன்று எதுவும் எங்கும் இல்லை. சத்தமில்லாத மதுக்கடை , தேவலாயம், ப்ளேக்கின் “இங்கிலாந்தின் பசுமையான
க இனிமையான நிலம்” என்ற வரிகளை ஞாபகப்
கடு படுத்தும் கிராமத்துப் பசுமை என்றிருக்கும் ஆங்கிலேயக் கிராமங்கள் தம்மை ஆங்கிலேயக் கலா - சாரத்தின் பொக்கிஷப் பெட்டகங்களாக, ஆங்கிலேய அடையாளத்தின் சின்னங்களாக கருதிக் கொண்டிருக்கின்றன. இந்த மொத்த விஷயமும் ம
ஏம்
நே
ஒ
குர
யா
பர்
டம்
:ை
டு
தட
க்க ஒ மு. அ

V.S. Naipaul
0
ங்களைப் போன்ற மக்களை ட்டுமொத்தமாக நிராகரிபவை. அதனால், அந்த நால் இதற்கெதிரான எனது ழிவாங்குதல். ஒரு மோச. என வகைப்பட்ட பழிவாங்தல் அல்ல. மாறாக, அந்த ல அமைப்பினுள் என்னை ழுதி வைப்பதன் வழியாகச் கய்யும் ஒரு பழிவாங்குதல். னென்றால், ஒரு ஆங்கிலே5 கிராமத்தில் நான் வாழ ர்ந்தால் எல்லோரும் வெறித்ப் பார்க்கக் கூடிய ஒரு பாருளாகி விடுவேன். அந்5 கிராமத்தில் நான் பாதுப்பாக உணர்வதற்கான ரே வழி - இந்த உணர்ச்சி பிப்பான ஒரு கிராமத்தில் டைத்த குறிப்பான சில னுபவங்களை அடிப்படைகக் கொண்டது - அதைப் றி எழுதி விடுவதுதான். ந்த வெறித்த பார்வைகளிமிருந்து உங்களைப் பாதுக்கக் கூடிய ஒரு புத்தகத்5 நீங்கள் எழுதிவிட வேண்5. குறைந்தது நீங்கள், அந்- அந்த நில | புத்தகத்தின் பக்கங்- அமைப்பினுள் ளைக் கிழித்து, உங்கள்
என்னை ன்ணாடி ஜன்னல்கள் முழு
எழுதி ஓட்டிவைத்துவிடலாம்; தவரும் உங்களைப் பார்க்க வழியாகச் டியாது. ஆனால். நான்
செய்யும் தே நாவலை எழுதியதற்கு ஒரு றொரு காரணம், ஆங்கி- பழிவாங்குதல்.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (59

Page 62
தேர்வும் தொகுப்பும் லேயக் கிராமப்புறத்தை
பற்றி எழுதுவது ஒரு சவ லான விஷயமாகப் பட்ட தான். நாங்கள் நகரத்து மக்க என்பதால் பெரும்பாலா புலம் பெயர் எழுத்துக்கள் பிரிட்டனில் நகரங்களை பற்றியதாகவே இருக்கின்றன நகரங்களில் நீங்கள் யா கண்ணுக்கும் புலப்படாத வராக ஆகிவிடமுடியும், ந ரத்தில் ஆயிரத்தில் ஒருவரா நீங்கள் கரைந்துவிட முடியும் உங்களுக்கான சேரிகளில் நீ! கள் புகுந்து கொண்டுவிட முடியும், இன்னும் இது போ ன்ற சாத்தியங்கள் பல உண்டு அதனால்தான், நாங்கள் கிர மங்களுக்குச் செல்வதில்லை நகரங்களைப் பற்றி மட்டுே எழுதிக் கொண்டிருக்கிறோம் ஆனால், ஒரு அர்த்தத்தில் ஒரு நாட்டின் நில அமைப்பை நீங்கள் தெரிந்து கொள்ளாத
ரை, அதன் பூக்களை நீங்கள் பெயரிட முடியாதவரை அதன் குடிமகனாக நீங்கள் ஆகிவிட முடியாது. எங்களுடைய அனு வங்களில், இங்கிலாந்தி நாங்கள் கிராமத்தவராக ஆ. முடியவில்லை; வேலை தேட நகரங்களுக்கே போய்ச் சேர் தோம், அங்கேயே இருந்து விட்டோம். அதனால், இங்க லாந்து கிராமப்புறத்தை பற்றி ஒரு நாவல் எழு; வேண்டும் என்று எனக்கு,
தோன்றியது. அந்த சமயத்தில் உண்மையில்
நைபால் ஆங்கிலக் கிராப்புறத் நைபாலுடைய
தைப் பற்றி The Enigma 6 நாவலில்
Arrival என்ற ஒரு பெரிய நாவு வரும் சில
லை எழுதியிருந்தார். ஆங்கி
லக் கிராமப்புறங்கள் குறித், திரங்களை அவருடைய ரொமாண்டிசம் உதாரணத் பார்வைகள் எனக்கு உவப் திற்கு, ஜாக்
பானதாக இருக்கவில்லை என்ற
அதனால் நைபாலுடைய நாவு கதாபாத்திரம் - லுக்கு எதிராக, ஒரு அர்த்தத்
எனது தில் நைபாலுக்கு ஒரு நாவல் நாவலிலும் எழுத வேண்டும் என்று நினைத்
கொண்டு தேன். உண்மையில் நைபாலு வந்திருந்தேன். டைய நாவலில் வரும் சில
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 | 60

ள்
4.
ப் கதாபாத்திரங்களை - உதாரணத்திற்கு, ஜாக் என்ற
கதாபாத்திரம் - எனது நாவலிலும் கொண்டு வந்திருந்தேன். ஒரு சின்ன தகவல், நைபாலேகூட ஒரு சிறிய கிராமத்தில் வாழ்பவர்தான்.
ஹா.டை : நீங்கள் விவரிக்கும் அனுபவங்கள் எந்தக் கிராமத்திலும் நான் வாழ்ந்ததில்லை.
டேபிடீன் : இல்லை. பிரிட்டனின் எந்தக் கிராள் மத்திலும் நான் வாழ்ந்தபோது கிடைத்தவை 5. தானா? வாழ்ந்ததில்லை ஆனால், ஒரு சிறிய
கிராமத்தில் வாழ்ந்து வந்த நண்பி ஒருத்தி எனக்கு
இருந்தாள். அங்கு போய் அவளைப் பார்க்கும் 5. வழக்கம் இருந்தது. கிராமப்புற முதலாளிய வர்க்
கத்தைச் சேர்ந்தவள் அவள். அவளைப் போய்ப் பார்ப்பதில் எனக்கு ஒரு கவர்ச்சியும் இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால், அப்புறம் அந்தக்
கிராமத்தில் அப்படி ஒரு குறுகிய தன்மை இருந் -- ததை உணர்ந்து கொண்டேன். அந்தக் கிராமத்
திற்கு என்னை நான் அப்படியே ஒப்படைத்துக் கொண்டாலும் அது எனக்கு ஒரு இணுக்கைக்கூட 5. திருப்தித்தர தயாராக இல்லை என்பதை கண்டு
கொண்டேன்.
ஹ.டை : சமூக வர்க்கங்களைப் பற்றிப் பேசும் போது - இந்த விஷயத்தில் கிராமப்புற முதலாளிய வர்க்கம் - சமூகப் பிரிவினைகள், அதிகாரக் கட்டமைப்புகள் என்ற நோக்கில் பார்த்தோமா - - னால் பல்வேறு கலாசாரங்கள் குறித்த உங்களு - டைய பார்வைகள் சார்பற்றதாக இல்லை என்ப
தை ஒருவர் கவனிக்கத் தவறிவிடக் கூடாது க என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு, "The Intended" கலாசார மோதல்கள் குறித்த நாவல் மட்டுமல்ல, சமூக நாவல் மரபில் வருவதும் கூட. ஆக்ஸ்ஃபோர்டுக்குப் போகும் கதாநாயகன் விலையுயர்ந்த சூட்கேஸ்களுக்குப் பதிலாக அட்
டைப் பெட்டிகளை உபயோகித்துக் கொண்டி - 5 ருப்பதை நினைத்து வெட்கப்படுவது, அப்புறம்
அவனால் சமாளிக்க முடியாதென்றாலும் கூட நீண்ட தூரங்களுக்குப் போவதற்குக்கூட டாக்சி -
யை அமர்த்திக் கொள்வது, அதுவும்... டேபீடீன் : ஆமாம்.. ஒரு மதிப்பாக போய் இறங்கு 1. வதற்காகத்தான்.
ஹா.டை: ஆக, அது மாறுபட்ட ஒரு கலாசாரத்திலிருந்து வருவது குறித்த அனுபவம் என்பதற்கு அப்பாற்பட்டு ஒரு அடித்தட்டு வர்க்கத்தவனாக இருப்பது, சமூகப் படிநிலை வரிசையில் மேலேற முயற்சிப்பது பற்றியதும் கூட இல்லையா. ஒரு அர்த்தத்தில் பார்த்தால், வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறுவது பற்றிய நாவல் என்று சொல்லாம், இல்லையா. டேபிடீன் : ஆமாம், கதாநாயகன் மத்தியத்தர வர்க்கத்திற்கும் உயர்மத்தியத்தர வர்க்கத்திற்கும்
F
+
-: 77 :
: ܚܝ ܀ 2. ܩܙ ܩܙ
- 1 ம்

Page 63
முன்னேற முயற்சிப்பது பற்றிய நாவல்தான் அது. அவன், வெறுமனே ஒரு ஆங்கிலேயனாக அது மட்டும் முயற்சிக்கவில்லை; ஒரு செவ்வியலான ஆங்கிலேயனாகவும் மாற முயற்சிக்கிறான். நாவ. லில் இது கேலி செய்யப்படுகிறது. அது கொஞ்சம் பரிதாபகரமானது ; நாவலில் அது, யதார்த்தமாக இல்லாததற்கும் ஒரு கரீபிய உணர்ச்சிக்கூறுக்கு தகுதியற்றதாகவும் கேலி செய்யப்படுகிறது. ஆனால், என் சொந்த வாழ்க்கையைப் பற்றிப் பேசினால், நான் அந்தக் கதாநாயகனின் இடத்தில் இருந்தால், முதலாளிய வர்க்கத்தின் பகுதியாக ஆக விரும்புவதை என்னை நானே விற்றுக் கொள் - வதற்குச் சமமாக நினைப்பேன். அது எனக்கு தாளலயத்தை, காரச் சுவையை, க்ரியோலை, பெருத்த ஒலியெழுப்பும் மணிகளை, ஏன் சத். தத்தையே துறந்துவிடுவதற்கு ஒப்பானது. நீங்கள் முதலாளிய வர்க்கத்திற்குள் நுழையும்போது, ஒன்று ஒரு சில்லிடும் அமைதிக்குள் அல்லது ஷாம்பெய்ன் மற்றும் வைன் க்ளாஸ்கள் இடித்து எழுப்பும் மெலிதான ஓசைகளின் வெளிக்குள் நுழைகிறீர்கள். மேல்தட்டு வர்க்கங்களோடு கலக்க வேண்டும் என்ற அந்தப் புலம் பெயர்ந்தவரின் ஆசை அதற்குள் எளிதில் கரைந்துவிட வேண்டும் என்பதற்காக அல்லாமல் சேட்டை மிக்க ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பு - கிறேன். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இதுபோன்ற மேல்தட்டு வர்க்கத்தினரின் பாட்டிகளுக்குப் போகும்போது, ஒன்றிரண்டு வெள்ளிக் கரண்டிகளையாவது திருடிக் கொண்டு வந்துவிடவேண்டும் என்றே எப்போதும் நினைக். கிறேன்; அல்லது அப்போது எனக்கு எழக்கூடிய இயல்பான ஆசைகள்; ஒன்று, நல்ல போதை ஏறி ஒரு பூந்தொட்டியில் ஒன்றுக்கிருந்துவிட வேண்டும் அல்லது ஒரு விலையுயர்ந்த பீங்கான் குப்பி - யில் சிகரெட்டை அழுத்தி அணைத்துவிட்டு அதை ஆஷ்ட்ரே என்று நினைத்துக் கொள்ள வேண்டும். ஆக, எனது ஆசை சேட்டை செய்ய வேண்டும் என்பதுதான் ; முதலாளிய வர்க்கத்தின் பகுதியாக வேண்டும் என்பதைத் தீவிரமாக விரும்பிவிட்டால் உங்களை நீங்களே விலை பேசிவிட்டீர்கள் என்றே அர்த்தம். அப்புறம் அவர்களோடு என்னதான் உரசிக் கொண்டிருந் தாலும் பொழுது சாயும்போது உங்களுக்குக் கொடுக்க அவர்களிடம் எதுவும் இல்லை என்ப - தை, அவர்களுடைய கலாச்சாரம் மொன்னைத்தனமானது, உயிரில்லாது என்பதை உணர்வீர் - கள்.உயிர்ரோட்டமான எதுவும் அதில் இல்லை. கற்பனை வளம் கொஞ்சமும் இல்லை. அவர்களும் டைய மொழி, அவர்களுடைய கலை உணர்ச்சி - களே இல்லாதவை. அப்புறம் எதற்கு நான் முதலாளிய வர்க்கத்தின் மடியில் என் உயிரை விட வேண்டும்.
/g
இ ஒ இ க இ த சூ 5
கம்
கம்
யம் யா
ப

NAI PA UL
The ENIGMA of ARRIVAL
மா.டை: "The Intended" -ல் ங்கள் விவரித்துச் செல்லும் பம்பெயர்ந்தவர்களின் கலா - ரத்தில் மதம் ஒரு முக் - யமான அம்சமாக இருக் - றது. உங்களுடைய சொந்தப் ன்னணியாக இருந்த, இந்து நம் அதில் வருகிறது என்று னைக்கிறேன்... -பிடீன் : இந்து மற்றும் பித்தவப் பின்னணி. ரா. டை: எப்படியிருந்தா -
[ மேல்தட்டு
வர்க்கத்தினரின் ம், கதாநாயகனின் நண்பர் - ரில் சிலர் இந்துக்களாகவும்
பாட்டிகளுக்குப் மர் முஸ்லிம்களாகவும் வரு
போகும்போது,
ஒன்றிரண்டு றார்கள். அதில் சிலர், எப்
வெள்ளிக் ாதும் ஒரு மத நோக்கி - நந்து வாதம் செய்பவர் -
1 கரண்டிகளை ராக உதாரணத்திற்கு, பாலி -
யாவது சுதந்திரம் போன்ற விஷ -
திருடிக் களைக் கடுமையாக எதிர்ப்
கொண்டு ர்களாக இருக்கிறார்கள்.
வந்துவிட னால், பின்னால் அவர்க
வேண்டும் சில முண்பாடுகளுக்குள்
என்றே கிக் கொள் கிறார்கள்;
எப்போதும் ாரணமாக, அவர்களுடைய
நினைக்கிறேன்; 8
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 61

Page 64
Gates Henry Louis சொந்த சமூகத்தைச் சேர்ந் தவர்களை வைத்தே பாலியல் சம்பந்தமான தொழில்களில் சம்பாதிப்பது. அவர்களுடைய மதத்தை நீங்கள் வெறுமனே ஒரு சூழ்ச்சியாக, குறுகிய மனப்பான்மையாகப் பார்க் கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா அல்லது அவர் களுடைய மதநம்பிக்கையை ஒரு குறுகிய மனப்பான்மை யாக எடுத்துக் கொள்கிற அதே நேரத்தில் அவர்களு டைய வாழ்விலும் கலாசாரத் திலும் அதற்கு ஒரு முக்கிய மான இடம் உண்டு என்பதா கவும் பார்க்கிறீர்களா? டேபிடீன்: ஒரு இந்துவாக இருந்தால் நீங்கள் குடும் பத்தின் மீது பெரிய மதிப்பு
வைத்திருக்கிறீர்கள் என்று கடவுள் அர்த்தம். நடைமுறையில் உங்களுக்கு இந்துமதத்தில் நிலத்தின் மீதும்
அந்தப் நிறைய பற்று இருக்கிறது பணத்தை இரண்டு பின்னிப்பிணைந்த அருளியிருக்கிறார் மதிப்புகள். ஏனென்றால் நிலம்
அதனால், தான் குடும்பத்திற்கு வருமா நீங்கள் னத்திற்கான வழியாக இருக்
அதை கிறது. நடைமுறை இந்துவத் உங்களுக்கு துவம் பெரும்பகுதி பொருளீட்
என்றே டல், பாதுகாப்பு, தக்கவைத்தல் வைத்துக் பற்றியது. உங்களுடைய வாழ் கொள்ளக் க்கை ஒருபோதும் தனிநபராக
கூடாது. இருப்பதல்ல. கூட்டுக் குடும் தானம் செய்ய பம், உறவினர்கள், பல்வேறு
வேண்டும். குடும்ப மதிப்புகளோடு நீங்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (62

கள் எப்போதும் உறவு கொண்டவராக இருக்கிறீர் - கள். நீங்கள் எப்போதும் உறவு கொண்டவராக இருக்கிறீர்கள். நீங்கள் சில கடமைகளும் உடைய . வராகிவிடுகிறீர்கள். நாவலில் இந்தக் கதாபாத் திரங்கள், இங்கிலாந்துச் சூழலுக்கு அறிமுக மாவதால், ஈவிரக்கமில்லாத ஒரு சுயநலத்திற்குள், தனிநபர் வாதத்திற்குள் விழுந்து விடுகிறார்கள். ஆனால், ஒரு போதும் இவர்கள் முற்று முழு வதுமாக ஈவிரக்க மற்றவர்களாக ஆகிவிடுவதில் - லை. ஏனென்றால், எப்போதும் இவர்கள் ஒழுக். கம், சுத்தம் குறித்த மதிப்புகளான இந்தக் குடும்ப மதிப்புகளிடம் சரண்டைந்து விடுகிறார்கள். அத னால், பாலியல் தொழிலில் கிடைக்கும் பணத் திற்கான ஆசையில் இவர்கள் சிக்கிக் கொண்டா - லும் அல்லது பணக்காரர்களாகும் ஆசையில் ஒன்றுதான் என்று வாதம் செய்வேன் - பாலியல் தொழில் சார்ந்த ஒரு அர்த்தத்தில் அவர்கள் ஒரு போதும் ஆங்கிலேயர்களாக ஆவதில்லை. ஏனெ. ன்றால், அவர்கள் இன்னமும் இந்துத்துவ, இஸ்லாமிய மதிப்புகளிலேயே ஊன்றியிருக்கிறார்கள். தனிநபர்வாதியாகவும் பாலியல் வக்கிரம் மிகுந்த வராகவும் ஆக வேண்டுமென்றால் உங்களுடைய இந்து, முஸ்லிம் மதப் பின்னணியை நீங்கள் மறந் தாக வேண்டும். இந்த வேட்டைகளுக்கும் மதிப்பு - களுக்கும் இடையில் அந்த உலைச்சல் இருந் தாலும் அவை அத்தனையும் இந்த முரண்களிலே -
யே தொக்கி நிற்பவையாக இருக்கின்றன.
ஹா.டை: ஆனால், இந்தப் போக்கு, ஒரு சீரழிவையும் குறிக்கிறது. இல்லையா, பணம் சம் - பாதிப்பதற்கான ஆசை பாலியல் வியாபாரத்தில் ஈடுபட அவர்களை தூண்டுகிறது. டேபீடீன் : இது, இங்கிலாந்தில் வாழும் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கையில் - அதிலும் குறிப்பாக பணத்தைச் சுற்றியதாகவே இருக்கும் ஆசிரியர்கள் மத்தியில் - மிகவும் வருத்தத்தக்க ஒரு விஷயம். அங்கே இந்தியாவில், இந்து மதத்தில், பணம் குறித்த மதிப்புகள் மிகவும் மதம் சார்ந்D தவை. பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர். களாக இருப்பதாலேயே இப்போது நிறைய பணம் சேர்ந்திருப்பதாக அர்த்தம். நீங்கள் ஒரு » உண்மையான இந்துவாக இருந்தால், பணம் இருந்தால் அதை முறையான வழியில் செல வழிக்க வேண்டும். கடவுள் உங்களுக்கு அந்தப் பணத்தை அருளியிருக்கிறார்; அதனால், நீங்கள்
அதை உங்களுக்கு என்றே வைத்துக் கொள்ளக் 5 கூடாது. தானம் செய்ய வேண்டும். அதனால்தான் பிச்சை போடுவதும் தானம் செய்வதும் இந்து மத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின் - றன. உண்மையான இந்துக்கள் இதை செயல் - படுத்துவார்கள். ஆனால் பணக்காரர்கள், அவர் - கள் இந்துவாகவோ, முஸ்லிமாகவோ அல்லது

Page 65
(க
IN
கிறிஸ்தவராகவோ யாராக இருந்தாலும் கெட்டுப் - போய்விடுவார்கள். ஆக, இந்தியாவில் செல்வம் தெய்வீகமானது, கடவுள் தந்த கொடை. இவர்கள், இந்த மத நியாயங்கள் எதுவும் இல்லாமல் பணம் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக வென்றே பணம் சம்பாதிக்கும் மக்கள் இருக்கும் இங்கி - லாந்துக்கு வரும் போது இந்திய மனத்தை இன். னொரு வகையான பேராசையும் பிடித்துக் கொண்டுவிடுகிறது.
என்னைப் பொருத்தவரையில், இந்தியாவில் இருக்கும் இந்தியனின், எப்போதும் சில மத நம்பிக்கைகளால் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக் . கிற பணத்தாசையைவிட இந்த ஆசை பெரிய அளவுக்கு அழிவுதரக்கூடியது. ஆனால், இங்கி - லாந்தில், அதிலும் குறிப்பாக, நாவலின் களனாக வரும் தாட்சரின் காலப் பகுதியில் பணம் சம்பா - திக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக மட்டுமே நீங்கள் சம்பாதிக்கிறீர்கள். மற்றவர்கள் நகரத்திற்குப் போனாலும் கவலையில்லை. பணத்திற்குச் சம்பந்தமில்லாத எதுவும், தெய்வீக - - மான மதிப்புகள், ஏன் கடவுளே கூட நகரத்திற்குப் போகட்டும் என்கிற காலம். ஆக, இங்கிலாந்து வந்து சேர்கிற இந்தியன், இங்கு வேறு வகையான பணம் பற்றிய ஒரு வாழ்க்கை மதிப்பு இருப். பதைப் பார்க்கிறான். சீக்கிரத்திலேயே அதற்குள்
அவனும் விழுந்து விடுகிறான். பண் உறவு முந் ( தைய எல்லா உறவுகளையும் பதிலீடு செய்கிறது. பிரிட்டனில் வாழும் ஆசிரியர்களின் இந்தச் சீரழிவைக் காட்ட நான் விரும்பினேன். ஆசிரியர் - கள் இங்கு வந்து சேரும்போது பணம் தெய்வம் தந்தது என்ற அவர்களுடைய சொந்த மடத்தனத்தையும் சேர்த்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால், இங்கு வந்து சேர்ந்த பிறகுதான், வாழ்
வை இயக்கும் சக்தியாக பணம் மட்டுமே இருப்பதைப் பார்த்த பிறகுதான் அவர்கள் உண்மை யிலேயே சீரழிந்து போகிறார்கள். இதைப் போல வேறு எதுவும் என்னை அருவருப்படையச் செய் - வதில்லை. தங்களுடைய மதிப்புகளையும் கொள் - கைகளையும் அவர்கள் கைகழுவிவிடுவதும், டோரிகளாகவும் தாட்சரிசவாதிகளாகவும் அவர் - கள் மாறிவிடும் விதமும் எனக்கு ஏதோ குமட்டு - வது போல இருக்கிறது.
ஹா.டை : நீங்கள் நினைப்பது போல புலம் பெயர்ந்தவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையில் எழும் பண அடிப்படையில் அமைந்த அதிகாரக் கட்டமைவுகள் என்று மட்டுமல்லாமல் பிரிட்டனில் வாழும் ஆசிரியர்களுக்கிடையில் - எழுந்துவிடும் இந்த உறவு, குரேஸ் ஷியின் எழுத்துக்களிலும் அடிக்கடி வரும் ஒரு பிரச். சினை.
6
' ,
க
ค
பி
9)

Gunter Grass
டேபிடீன்: ஆமாம், ஆசியர்களுக்கிடையிலும் தான். (சிரித் துக் கொண்டே) ஏழைக் கலை ஞர்கள் என்ற முறையில் - அல்லது நீங்கள் விரும்பினால், ஆசிய, மேற்கிந்திய எழுத். தாளர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள் - இதை விமர் - சனம் செய்வது நமது கடமை என்று நினைக்கிறேன். பிரித். தானிய காலனிய மரபை விமர் - சிப்பது மட்டுமே போதுமான தில்லை. வேறு ஒரு சமூகத்தில் சிறுபான்மையினராக , அதற் - கேயுரிய கேலி கிண்டல்க - ளையும் பழிப்புகளையும் எதிர்கொண்டு வாழ்ந்து கொண் டிருப்பவர்களாகவே இருந் -
தங்களுடைய தாலும், அவசியம் என்று வந்
மதிப்புகளையும் தால், நமது சொந்த சமூகங்.
கொள்கை களையும் நாம் கடுமையாக
களையும் விமர்சித்துத்தான் ஆக வேண்.
அவர்கள் டும். ருஷ்டி இதைச் செய்ய
கைகழுவி முயற்சித்து பெரிய பிரச்சி - னையில் மாட்டிக் கொண்டி - டாரிகளாகவும்
விடுவதும், ருக்கிறார். ஒருவேளை , குரே- தாட்சரிசவாதி ப்ஷி, பென்ஓக்ரி, நான் இன்.
களாகவும் னும் எங்களைப் போன்றவர் -
அவர்கள் கள் எல்லோரும் சேர்ந்து
மாறிவிடும் சுமக்க வேண்டியதை அவர்
விதமும் எனக்கு ஒருவரே எடுத்துக் கொண்டு விட்டார் போல. குறைந்த போல
"டு ஏதோ குமட்டுவது 9
பட்சம், அவர்களால் எல்லா 2
இருக்கிறது
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 63

Page 66
Octavio Paz
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 64
குழப்பக்காரர்களையும் ஒரே சமயத்தில் கல்லால் அடிக்க
முடியாது இல்லையா.
ஹா.டை: ஆக உங்கள் எழுத்து சுற்றிச் சுற்றி வரும் அந்த மையமான பிரச்சினை, பல் - வேறு கலாசாரங்களுக்கு இடையிலான போராட்டங். கள், புலம்பெயர் வாழ்க்கைக்
கும் நீங்கள் சற்று முன்னர்
குறிப்பிட்ட பிரிட்டிஷ் ஏகாதி. என்னை பத்திய மரபுகளுக்கும் இடைஒருவகையான யிலான போராட்டம், மற்ற அலி எழுத்தாளர் ஆதிக்க அடிமை உறவுகளைஎன்று சொல்லிக் யும் ஊடறுத்துச் செல்வதாக கொள்ள விரும்பு இருக்கிறது. புலம்பெயர்ந்த
கிறேன். வேறு வர்களின் சமூகத்திற்குள்ளே - வார்த்தைகளில் யும் உருவாகிக் கொண்டிருக். சொல்வதென்றால், கும் சமூக வேறுபாடுகள், நான் ஒரு ஆண் அப்புறம், இதையும் சேர்க்க எழுத்தாளனாகவோ, விரும்புகிறேன், ஆண்களுக். பெண் எழுத்தாள கும் பெண்களுக்கும் இடை -
ராகவோ யிலான பழமையான ஆதிக்க அல்லது இரண்டு அடிமை உறவுகள் எல்லாம் 9 சாராதவராகவோ இருக்கின்றன.
இருக்க விரும்ப | சில பத்தாண்டுகளுக்கு
வில்லை.
" முன்பாக, 50-களிலும் 60 -

பட்டியல்
களின் முற்பாதிகளிலும் வி.எஸ். நைபால் எழுத ஆரம்பித்த காலப்பகுதியில், ஆங்கில இலக்கியத் - தில் எழுந்த ஒரு புதிய சமூக விமர்சன அலை முழுக்க ஆண் தன்மை கொண்ட ஒன்றாகவே இருந்தது என்று நினைத்திறேன். ஜான் ஆஸ்போர்ன், ஆலன் ஸிலிபோ, ஜான் ப்ரெனே, கிங்ஸ்லி அமிஸ் போன்ற எழுத்தாளர்கள் "கோபாவேசம் கொண்ட இளைஞர்கள்” - இந்த சொல்லாட்சியின் வழியாக பெண் எழுத்தாளர்கள் சுத்தமாக விலக்கப்பட்டு - என்று வகைமாதிரியாக சித்தரிக்கப்பட்டார்கள். உயிரியல் காரணங்களுக்காக உங்கள் எழுத்துக்கள் மிகத் தெளிவாகவே "பெண் எழுத்துக்களாக" இல்லை என்பது. உங்களுடைய சொந்தக் குரலை எதிரொலிப்பது போல அமைந்திருக் - கும் உங்கள் கதை சொல்லிகள் ஆணாக இருப்பது, நீங்கள் எழுதும் சமூகங்கள், இனச் சிறுபான்மையினர், பிரிட்டனின் சூழலில், மற்ற சமூகத்திரை விட அதிகமாகவே ஆணாதிக்கச் சமூகங்களாக இருப்பது என்ற விஷயங்கள் எல்லாம் இருந்த போதிலும், நான் குறிப்பிட்ட அந்தத் தலைமுறை இலக்கியத்தைப் போலில்லாமல் உங்கள் எழுத்துக்கள் ஆண் தன்மை மிகவும் குறைந்ததாகவவே படுகிறது. பெண் குரல்கள், கதாபாத்திரங்கள் உங்கள் எழுத்துக்களின் மிகவும் வெளிப்படையா - கவும் மரியாதைக்குரியவையாகவும் வருகின்றன. இதைப்பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? டேபிடீன் : என்னை ஒருவகையான அலி எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், நான் ஒரு ஆண் எழுத்தாளனாகவோ, பெண் எழுத். தாளராகவோ அல்லது இரண்டு சாராதவராகவோ இருக்க விரும்பவில்லை. அலி என்று இந்த உருவகம் கரீபியப் பகுதியின் பச்சோந்தி இயல்போடு இயைந்திருக்கிறது. ஒரு அர்த்தத்தில், அங்கு வர லாற்று ரீதியாக ஒரு ஆண் ஆணாகவே இருந்த தில்லை ; அலியாகவே இருந்தான். அதாவது பெண்களுக்கு அவன் ஆண்மை இழந்தவனாகவே இருந்தான். ஒரு அடிமை என்பதால் அவன் மனைவியின் எதிரிலேயே அவனை அடிக்க முடி யும்; அவனால் ஒன்றுமே செய்யமுடியாது. அத னால் அவன் ஆணாகவே இருக்கவில்லை. ஒரு பெண் பெண்ணாக, மனைவியாக அல்லது தா - யாக இருக்கவில்லை; அவள் விபச்சாரியாக அல்லது பிள்ளைகளை பெற்றுத்தள்ளும் வியாபார நலன் பயக்கும் ஒரு இயந்திரமாகவே - அதாவது, அடுத்த தலைமுறை அடிமைகளை பெற்றுத்தரும் சாதனமாக - இருந்தாள். இதனாலேயே, கரீபிய அனுபவம் ஆணாகவோ பெண்ணாகவோ இல்லாதிருப்பது பற்றிய அனுபவம் இதனாலெல்லாம் கரீபியச் சமூகங்கள் இப்போது ஆண் - மைய - மானவையாக இல்லை என்று நான் சொல்ல வர -
இருக்கனாக, வ இரு

Page 67
9 0 9 10 -
வில்லை. சற்று அதிகமாகவே அவை அப்படி இருக்கின்றன. சில நேரங்களில் மோசமாகவே இருக்கின்றன.
ஆனால், வரலாற்றைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டோமானால், எவ்வளவு ஆச்சரியப்படத்
தக்க வகையில் ஆண்கள் பெண்களாகவும் பெண்கள் ஆண்களாகவும் நாங்கள் மாற்றப்பட்டோம் என்பதை உணர முடியும். சோகமய - மான இந்த அனுபவங்களை அப்படியே எடுத்துக் கொள்கிற அதே நேரத்தில், இவற்றில் பாலினம் குறித்த ஒரு புதிய பார்வையின் விதைகள் இருப். பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதோடு, இந்த அனுபவங்களிலிருந்து பிரிட்டனும் ஏதாவது பாடம் கற்பிக்க வேண்டுமானால் அது, ஒரு தூய ஆணாகவோ தூய பெண்ணாகவோ இல்லாதிருப்பது எப்படி என்பது பற்றிய - தாகத்தான் இருந்த போதிலும் (மனைவியின் முன்பாக அடிக்கப்பட்டு ஆண்மையிழந்த ஆண்) நாம் அதிலேயே தொங்கிக் கொண்டு இருந்து விடக் கூடாது. அந்த மலட்டுத்தனத்தை ஒரு ஆணாக இருப்பது எப்படி என்பது குறித்து ஒரு புதிய இலக்கணத்தை உருவாக்கப் பயன்படுத்திக்
க வ 4 இ
DL S
- 2
டேவிட் டேபிடீன் கரீபியப் பகுதியிலிருக்கும் கயா (பண்ணையடியைமாக! அல்லது பண்ணையடிமையி வில்லை - மொ.பெ ) பிறந்தவர். காம்பிரிட்ஜ் மற்றும் லா ஆங்கிலம் பயின்று இப்போது வார்விக் பல்கலைக்க இப்போது வார்விக் பல்கலைக்கழத்தில் பேராசிரியர் ருக்கிறார். அவருடைய முதல் கவிதைத் தொகுதி அடிமை கவிதைப் பரிசைப் பெற்றது. இரண்டாவது கவிதைத் தொ - ல் வெளியானது. "The Intended" (1991), "Disapp
இரண்டு நாவல்கள்.

தேர்வும் தொகுப்பும்
கொள்ள வேண்டும். பெருத்த =ரீரமும் பணமும் அதிகாரமும் கொண்டிருப்பது ஆணுக்கான அடையாளம் அல்ல. இனம், பாலினம் போன்ற எல்லா பிரச்சினைகளையும் மறுபரிலேனைக்கு உள்ளாக்குவதற். கான சாத்தியங்கள் கரீபிய பரலாற்றில் நிறையவே இருப்பதாக நினைக்கிறேன். நமது பரலாற்றிலிருந்து சில படிப். பினைகளை எடுத்துக் கொள் - நம் துணிவு மட்டும் கொஞ் ம் இருந்தால் போதும், இதைச் செய்து விடலாம் என்று நினைக் றேன். ஆனால், நிறைய சந். கர்ப்பங்களில் நாம் இதைச் . செய்வதில்லை. பழைய வகை மாதிரிகள் பழக்க வழக்கங்கள் துே சாய்ந்துகொண்டு சுகமாக இருப்பதையே விரும்புகிறோம்.
னாவில் ஒரு பண்ணையில் ன் மகனாக! விபரம் தெரிய - ர்டன் பல்கலைக்கழகங்களில் ழகத்தில் ஆங்கிலம் பயின்று ாக பணியாற்றிக் கொண்டி - ப்பாடல் (1984) காமன்வெல்த் குதி" "Coolie Odyssey" 1988 earance" ஆகியவை இவரது
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 65
தமிழில் : வளர்மதி

Page 68
தேர்வும் தொகுப்பும்
கலாசாரபு
ஜேன் கேரீ : இல்லினாய்சில் பேராசிரியர். இக்கட்டுரை. I பட்டது. 1960களின் எழுச்சி ஒடுக்குபவர்களைத் தூக்கி விளங்கியதையும் அது அரக் வெளிப்பட்டதையும் 'சுட்டிக்க அமெரிக்காவில் வெடித்தெழுந் கையையும் கருப்பர் மத்திய கிளர்ந்தெழுந்த கவிதைத்து
தங்களின் விதியை எதிர் இறங்கியுள்ளனர். இந்த எத்தனை கலகங்கள் ஊர்
கடவுள், நோவாவுக்கு 6 போதும். அடுத்தமுறை
கூம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (66
1960களின் பிற்பகுதியில் கருப்பு அரசியல் எழுச்சிகள் தோன்றிய டெட்ராய்ட், கிளீவ்
லான்ட், நெவார்க், வாஷிங்மாசுகளை டன் ஆகிய நகரங்களின் வீதி
எரித்துத் களில் நடந்து கொண்டிருந்தூய்மைப் தேன். இந்த எழுச்சிகளை படுத்தியிருந்த மார்ட்டின் லூதர் கிங் கல
அந்தத் தீ வரங்கள்" என்று தான் சொல். அமெரிக்க வார்கள். ஆனால் அமெரிக்கா நகரங்களை வெங்கும் பரவியுள்ள இன .
அவற்றின் வெறி தொடருமானால் அமெரி உடற்கூறுகள் க்க நகரங்களிலெங்கும் கல
வெளியே கங்கள் உருவாவதைத் தடுக்க தெரியுமளவிற்கு முடியாது எனத்திரும்பத் திரும் அம்மணமாக்கி பச் சொல்லிக் கொண்டிருந் யிருந்தது. தது உண்மையில் மால்கம்

வம் அரசியல் எழுச்சியும்
ஜேன் கேரீ
உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழக சிறப்புப் ace and Class, July-Sep'93 இதழிலிருந்து எடுக்கப்யைப் பற்றி அமில்கார் கப்ரால் குறிப்பிடும்போது
ஏறிய கலாசாரம் முக்கிய கருவியாக அன்று சியல், பொருளியல் மற்றும் இராணுவ வடிவங்களில் காட்டுவார். இன்கே கேரீ , 1960களின் பிற்பகுதியில் த கருப்பர் புரட்சிகள் எத்தகைய கிளர்ச்சியையும் நம்பிக் பில் உருவாக்கியதென்பதை கருப்பர்கள் மத்தியில் பணையோடு விளக்குகிறார்.
த்து கோடிக்கணக்கினர் ஓசையற்ற கலகத்தில் மண்ணில் வதியும் மக்களின் வாழ்க்கையில் பற்றெடுக்கும் என எவரறிவார்?
விர்ஜீனியா உல்ஃப்.
வானவில்லை அளித்தார். எங்களுக்கு மழை நெருப்பைத் தாருங்கள்.
ஒரு அடிமைப் பாடல்.
எக்ஸ் தான். அவர் சொன்னது போலவே அரசியல் எழுச்சிகளும் கிளர்ந்தன.
"அடுத்த முறை நெருப்பு வேண்டும்” என்ற தனது கட்டுரையில் முன்னறிவிப்பாய்ச் சொல்லி - யிருந்தாரே ஜேம்ஸ்.
பால்ட்வின் அந்த நெருப்பு நான் நடந்து கொண்டிருந்த வீதிகளில் ஏற்கனவே எரிந்து அடங்கியிருந்தது. மாசுகளை எரித்துத் தூய்மைப் படுத்தியிருந்த அந்தத் தீ அமெரிக்க நகரங்களை அவற்றின் உடற்கூறுகள் வெளியே தெரியுமள . விற்கு அம்மணமாக்கியிருந்தது. குப்பையிற் பூத்த காட்டுப் பூக்களென அந்த அழுகல்களிலிருந்து "தெருக்களின் பண்பாடு" (Culture of Streets) வெடித்துக் கிளம்பியிருந்தது. அமெரிக்காவின் நீதியற்ற, கொடூரமான வியட்னாம் போருக்கு எதிரான கருப்பு எழுச்சிகள் மற்றும் நாடு தழுவிய

Page 69
எதிர்ப்புகள் தோன்றியபோது அதன் பிரிக்க இயலாத “ஓரங்கமாக பண்பாட்டுத் துறையில் ஒரு புத்தெழுச்சி அங்கே உருவாகியிருந்தது. கவி - தைகள், பாடல்கள், நாடகங்கள், இசை ஆகிய . வற்றோடு அன்றாட "தெரு மொழி" (Language of the Street) யை, புதிய ஆக்கத்திறனுள்ள சொற்கள், பிம்பங்கள், சந்தங்கள் ஆகியவற்றால் புதுப்பிப்பது என்பதாக அந்தக் கலாசாரப் புத்தெழுச்சி எழுந்தது. இந்த உலகம் தன்னை ஒவ்வொரு கணமும் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டிருப். பதாக இசுலாமியத் தத்துவம் சொல்கிறது. ஒடுக்கு - முறை, கொடுமை, அநீதி, பேராசை ஆகியவற்றிற். கெதிரான எதிரெழுச்சிகள் என்பன எடுக்கப்பட்ட மக்களின் மூச்சுக் காற்றின் ஒரு இயல்பான கூறாக ஆகிவிடுகின்றன.
1960களில் தோன்றிய நகர்ப்புறக் கருப்பு எழுச்சிகள் இனம், வர்க்கம், பால் முதலான பிரச். சினைகளைப் புதிய வெளிச்சத்தில் அலசின. கறுப்பு அதிகார இயக்கம், மார்ட்டின் லூதர் கிங், மால்கம் எக்ஸ் ஆகியோரின் மரணம், சிவில் உரிமைப் போராட்டம், பெண்ணுரிமை இயக்கம், வியட்நாம் போர் எதிர்ப்பு எழுச்சி ஆகியவற்றிற் கிடையேயான உள்ளார்ந்த உறவுகளை எல்லோ - ரும் திட்டமிட்டுப் புறக்கணித்துக் கொண்டிருந்த போது இதனை வெளிக்கொணர்ந்த பணியையும் கருப்பு எழுச்சிகள்தான் நிறைவேற்றின. சுருக்கம் : மாகச் சொல்வதெனில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நெருக்கடிக்குள்ளாயிருந்தது. நாட்டுக்கு உள்ளும் வெளியிலும் உருவாகியிருந்த சமூக, அரசியல் பொருளியல் மற்றும் இனப் பிரச்சினைகளை அடக்குமுறை மூலம் தீர்ப்பதென்கிற, ஒரு குடி - யேற்றச் சமூகத்திற்கே உரித்தான நடைமுறை களை, அது மேற்கொண்டிருந்தது.
இந்தத் தருணத்தில்தான் நான் பல்கலைக்.. கழகப் பணியில் சேர்ந்தேன். இந்தச் சூழலில் - தான் புனிதங்களைப் போட்டுடைக்கும் கலக உணர்வுடைய மாணவர்கள் நாடெங்கும் தீவிர மான அரசியல் வலைப்பின்னல்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். ஆசிரியர்களைத் தேர்வு செய்வதிலும் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதிலும் தமக்கு ஒரு பங்கிருக்கவேண்டும் என அவர்கள் கோரினார்கள். சுருங்கச் சொல்வதா - னால் அடிப்படை மாற்றங்கள் உடனடியாகத் தேவை என்கிற நிலை இருந்தது. வெகுசனக் கலாசாரம் என்பது தேங்கிப் போன மத்திய தர வர்க்க நிறுவனங்களிலிருந்து வெடித்துச் சிதறித் தெருக்களில் வழிந்தது.
குடியரசுத் தலைவர் நிக்சன் கம்போடியா மீது குண்டுவீச ஆணையிட்ட போது பல்கலைக் கழக வாளாகங்கள் புரட்சியின் உந்த சக்திகளாக ! விளங்கும் என எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் -

வெளியில் தெரியாத வேறு சில காரணங்களால் அன்று அது சாத்தியமாகவில்லை. அன்றைய பனிப்போர்ப் பொ - நளாதாரத்தின் ஓரங்கமாக கோடிக்கணக்கான டாலர்கள் ராணுவத் தொழில்துறையில் கொட்டப்பட்டன. இது பெரு மளவில் வேலை இல்லாத் திண்டாட்டத்தைக் குறைந் திருந்தது. வெள்ளை ஆண்கள் மேலாகவும் சிறுபான்மையி - னர். பெண்கள் மற்றும் ஏழை வெள்ளையர்கள் கீழாவும் உள்ள ஒரு படிநிலையாக்கத். நிற்கும் அது வழிவகுத்திருந் நது. இது ஆளும் வர்க்கத்திற்கு பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றை வெற்றிகரமாகப் பயன்படு. ந்துவதற்கு வாய்ப்பளித்தது. இதன்மூலம் போர் எதிர்ப்பு, கறுப்பு அதிகார, சிவில் உரிமை இயக்கங்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டன. பெண்ணுரி- குடியரசுத் மை இயக்கத்தின் அடிப்ப-தலைவர் டைப் பிரச்சினைகள் மூடி ருகசன் மறைக்கப்பட்டன; எந்த இனத்
கம்போடியா தைச் சேர்ந்தவராயினும் தொழி மீது குண்டுவீச மாளி வர்க்கத்தினர் போரா- ஆணையிட்ட டக் கொண்டிருக்கவில்லை
போது என்பது போன்ற தோற்றம் பலகலைக் கழக உருவாக்கப்பட்டது. இந்தப் வாளாகங்கள் பிரித்தாளும் சூழ்ச்சியின் புரட்சியின் பிளைவாக ஒரு சில முன்னணி உந்த வெள்ளைத் தொழிலாளி - சகதி'களாக
ளும் சிறிதளவு கறுப்பர்- விளங்கும் என ளும் கூட வலதுசாரி அணிக்- எதிர்பார்க்கப்பட்டன. \'S
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 67

Page 70
தேர்வும் தொகுப்பும் குள் ஈர்க்கப்பட்டிருந்தனர்
எனவே தோன்றிய எழுச்சி சிறிது சிறிதாக அடங்கியது சிதறுண்டு கிடந்த இடது சக்திகளைக் காட்டிலும் தம் மை மேலும் இறுக்கமாக அணிதிரட்டிக் கொண்டிருந்த வலது சக்திகள் அதிகார மை யத்தை நோக்கி நகர்ந்தன.
எனினும் டெட்ராய்ட் நக ரின் எரிந்து கிடந்த வீதிகளின் வழியே நான் வேமாக நடந்து கொண்டிருந்த போது மறக்க முடியாத அந்தத் தொலைக் காட்சிப் படம் என் நினைவு க்கு வந்தது. படத்தொகுப்பு அறையில் நடந்த ஏதோ ஒரு பிழையின் காரணமாக அந்தச் காட்சி தப்பிப் பிழைத்து இடப் பெற்றிருக்க வேண்டும். ஏனெ னில் மறுபடி இந்தக் காட்சி யை நான் பார்க்கவே இல் லை. கருப்பர் ஒருவர் ஒரு வெள்ளையரின் தோளில் நின்றுகொண்டு ஒரு கடை யின் கண்ணாடி நீக்கப்பட்டி ருந்த சன்னல் வழியே சா மான்களை எடுத்துக் கொண்டி ருக்கும் காட்சி அது. சாத்திய மேயில்லாத இத்தகைய கரு ப்பு - வெள்ளை கூட்டிணை வை நான் பார்த்த இன்னொரு ஒரே சந்தர்ப்பம் 'அட்டிகா சிறை எழுச்சிதான். இந்த இரு குறிப்பிடத்தக்க எழுச்சிகளி லும் தொனித்த உள்ளார்ந்த அந்தச் செய்தியை கருப்பு
வெள்ளை, இஸ்பானிக் மற் சிறிது நேரத்தில் றும் ஆசியத் தலைவர்கள்
பெரிதாக எடுத்துக் கொள்ள போன கட்டிடங்களின் எரிந்து போன கட்டிடங்
முகப்புத் கள் வழியே வேகமாக நடந்து தோற்றங்கள் வந்தேன். கருகிக்போன வீடு தற்காலிகமாக கள், வெயிலிலும் மழையிலும் நிர்மாணிக் பிய்ந்துபோன கூரைகள்.
கப்பட்ட நிறைந்த பகுதி ஒன்றில் இப் திரைப்பட போது நான் நின்று கொண்டி 'செட்'களைப் ருந்தேன். கண்ணில்லாத கா போல தோற்றம் வலர்களைப் போல தோற்ற கொண்டன. மளித்துக் கொண்டிருந்த
எரிந்து வில்லை.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 | 68

--
..
உடைந்த சன்னல்கள் பக்கவாட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளைக் குனிந்து பார்த் துக் கொண்டிருந்தன. எனினும் அந்த இருளும் சோகமும் நிறைந்த ஆழ் குகைகளிலிருந்து அவ் - வப்போது குழந்தைகளை எச்சரிக்கும் குரல்கள் - சூடான, சூரிய ஒளியைப் போல மின்னும் குரல் - கள் - ஒலித்துக் கொண்டுதான் இருந்தன. வெள் - ளையர்கள் நகரையொட்டிய பகுதிகளுக்கு ஓடிய பின்பு அவர்கள் விட்டுச் சென்ற மாளிகைகள் ஏராளமான சிறு பொறந்துகளாகவும் சிற்றறை - களாகவும் பிரிக்கப்பட்டு, ஏராளனமான "பெரிய தாமஸ்கள்" மற்றும் பிரிக்கப்பட்டு, ஏராளமான "பெரிய தாமஸ்கள்" மற்றும் அவர்களின் உற - வினர்கள் வசிக்குமிடமாயிற்று.
கவிஞர் பிராங்க் மார்சல் டேவிஸ் தனது "கருப்புச் சேரி வாசி” கவிதையில் சொல்வார்; "அவனது வாழ்க்கை ஒரு இருண்ட குகையைப் 5 போல, அதற்குள் அவன் பிறப்பு முதல் தள்ளப் - ) பட்டிருந்தான்." மேலும் சொல்வார்: "ஒரே மாதிரி
யான பல நாட்கள் குருடனைப் போல அதற்குள் அவன் அலைந்து திரிந்தான். கடைசியாக ஒரு நாள் தற்செயலாக அவன் மரண வாயிலுக்குள் தடுக்கி விழும் வரை அது தொடர்ந்தது. ஆனால் தெருக்களை விளையாட்டு மைதானங்களாகக் கொண்ட இந்தக் குழந்தைகள் சின்ன வயசிலிருந்தே மரணத்தோடு விளையாடக் கற்றுக் . கொண்டிருந்தனர். போக்குவரத்து நெரிசல்கள், தவறிப் பாயும் துப்பாக்கிக் குண்டுகள், கடத்திச் செல்லக்கூடிய தாதாக்கள், வேசிகள்... இவர்களை எப்படி ஏமாற்றித் தப்புவது என அவர்கள்
தெரிந்திருந்தனர். உடைந்துபோன நடைபாதை 5 களின் மீது விளையாடிக் கொண்டிருக்கும் அந்தக்
குழந்தைகளுக்கு தூரத்திலுள்ள ஒரு கருப்புக் 5 கவிஞன் முன்னதாகவே ஒரு மரணப்பாட்டு
ஒன்றை எழுதி வைத்திருப்பது தெரியாது. அவர் - 5 களின் கவிதைகள் அவர்களின் எலும்புகளில், பாதங்களில், சிரிப்புகளில் உயிர்த்திருந்தன. அவர்களின் சிரிப்புகள் ஒரு பறவையின் பாட லைப் போல கிறிச்சிட்டன. சமயங்களில் குழலோசையின் உயர் சுருதிகளுக்கு இணையாக அவை இழந்தன. இந்த நகர்ப்புறச் சேரிச் சகோ - தரிகளைப் பற்றி காரசாரமான கவிதைகளைத் தூரத்திலுள்ள கவிஞர்கள் எழுதிக் கொண்டிருக் கும் போது இந்தச் சேரி மக்கள் தங்களின் சொந்தத் துயரங்களைப் பற்றி ஏன் மரண கீதங்களை எழுதுவதில்லை? மாறாக அவர்களின் பாடல்கள்
எதிர்ப்பு கீதங்களாகவும் நம்பிக்கை முழக்கங்களா- கவும் மட்டுமே இருப்பதேன்?
சிறிது நேரத்தில் எரிந்து போன கட்டிடங்களின் - முகப்புத் தோற்றங்கள் தற்காலிகமாக நிர்மாணிக்த கப்பட்ட திரைப்பட 'செட்'களைப் போல தோற் -

Page 71
றம் கொண்டன. ஒவ்வொரு தெருவிலும் கருகிப்போன அழிவுகள். ஒளி உமிழும் கோபுரங்களைப் பார்த்து பழிப்புக் காட்டும் வெற்றிலைக் காவி படிந்த உடைந்த பற்களைப் போல விளங்கின.
வாஷிங்டன் நகரத்திற்கு நான் வந்தபோது தீ இன்னும் கவிந்து கொண்டிருந்தது. கருப்பு அதிகார இயக்கம் மற்றும் வியட்நாம் எதிர்ப்பு எழுச்சிக்குப் பின்பு அமெரிக்க நகரங்களின் கலாசாரம் குறித்து கனடா ஒளிபரப்பு நிறுவனத்திற்காக ஒரு தொடர் நிகழ்ச்சி ஒன்றைச் செய்வதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். எனக்கு வழிகாட்டியாக இருந்தது லாரி நீல, புத்திகூர்மை மிக்க கருப்புக் கவிஞன். போராளி. ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சி என்பதுதான் அவன் உயிர்மூச்சு. எனினும் ஒரு சோகம் அவனுக்குள் எப்போதும் இழை யோடுவதை ஒருவர் உணர முடியும்.
சூரிய ஒளி படிந்த வீதிகளின் வழியே நாங்கள் நடந்தபோது அங்கே ஒரு விழாச் சூழல் நிலவிய - தைப் பார்க்க முடிந்தது. மக்களில் பலர் லாரியை அடையாளம் கண்டு கொண்டார்கள். கருப்பு மக்களுக்கே உரித்தான அலட்சியம் நிறைந்த நகைச்சுவையோடு அவனை அவர்கள் வாழ்த்தி - னார்கள். வரலாற்றின் இக்கணத்தில் அவர்களுக்கு விடுதலை உணர்வைக் கருப்பு எழுச்சி ஊட்டி - யிருந்தது. ஒரு மகத்தான நம்பிக்கையை அது அவர்களின் நரம்புகளில் ஏற்றியிருந்தது. கனவில் - கூட நினைத்துப் பார்க்க இயலாத சொத்துக்கள், தந்திரமான நிலச்சுவான்கள், கொடூரமான வட்டிக்காரர்கள், அரசு அதிகாரிகள், போலீசின் கையாட்கள்... போன்ற ஒடுக்குமுறையின் முக . வர்கள் மற்றும் குறியீடுகளை அவர்கள் வீழ்த்தி - யிருந்தார்கள். ஆனால் தங்களின் எழுச்சிக் காலத் தில் பயமுறுத்தி வைத்திருந்த எதிரிகள் வரப். போகும் நாட்களில் தென் அமெரிக்கச் சிறுத். தைகளைப் போல திருப்பித் தாக்கலாம் என்பதை அவர்கள் தெரிந்தே வைத்திருந்தார்கள்.
சிவில் யுத்தத்திற்கு முன்பிருந்தே கருப்பு மக்கள் செறிந்திருந்த ஒரு பகுதிக்கு லாரி என்னை அழைத்துச் சென்றான். இனத்துவச் சனநாயகம் இந்தத் தலைநகரத்தில் என்றும் நிலவியதில்லை. எனினும் கலக எழுச்சிக்குப் பின் இன்று எவ்வாறு கருப்புச் சமூகங்கள் இந்நகரத்தில் இனத்துவச் சனநாயக்தை நிலை நாட்டியுள்ளன என்பதை ஒரு முரண் நகையாக லாரி விளக்கினான். "வெள் - ளையருக்கு மட்டுமான" தங்களின் இருப்பிடங் - களை நோக்கி விரைந்து கொண்டுள்ள மோட். டார்காரர்கள் பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கருப்பர்கள் நின்று அழைத்துச் செல்கின்ற - தை, கருப்பு முகம் ஒன்று காரில் பக்கத்தில் அமர்ந்திருப்பது தங்களுக்குப் பாதுகாப்பாக இருப்பதுதான் வெள்ளையரின் இந்தத் திடீர்
கூ

இரக்கத்திற்குக் காரணம் என்- தேர்வும் தொகுப்பும் பதை லாரி விளக்கினான்.
சோசலிசத் தொழிலாளர் கட்சியின் உறுப்பினனான பத்தொன்பது வயதே நிரம்பிய ஜோ லைம்ஸ் ரொம்பவும் சுவாரசியமான கருப்புச் சமூக மையமொன்றிற்கு என்னை அழைத்துச் சென்றான். வாழ்க்கையின் எல்லாத் தளங்களிலும் முள்ள பல்வேறு குழுக்க: ளைச் சேர்ந்த குழந்தைகள், பெற்றோர்கள் எனப் பாரும் இசை, நாடகம், நடனம், கவி - தை, ஜூடோ, கராத்தே, பொது நலம், குழந்தை வளர்ப்பு எனப் பல்வேறு துறை சார்ந்த வகுப்புகளில் பயின்றுகொண்டி ருப்பதை பார்த்தேன்.
இந்த மாதிரியான சமூகங்கள் வழக்கமாக நடத்துகிற நிகழ்ச்சிகளிலிருந்து இவை பெரிதும் விலகி இருந்தன. இன்று தமது சமூகத்திற்குத் தேவையாக உள்ள காலாசார நிகழ்ச்சிகளை அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்தார் - கள்.கருப்பு அரசியல் எழுச்சி என்பது புதிய அறிவுத்துறை. களை அவர்களுக்குத் திறந்து விட்டிருந்தது. கட்டிடக்கலை மாணவர்கள் கூட அங்கே ஒரு வகுப்பை நடத்திக் கொண்டி - ருந்தார்கள். சேரி மக்களோடு சேர்ந்து கூட்டு வசிப்பிடம் ஒன்றை உருவாக்குவது பற்றி சூரிய ஒளி
அவர்கள் திட்டமிட்டுக்
ந்த கொண்டிருந்தார்கள். அவர்- வீதிகளின் கள் வரைந்து கட்டியிருந்த வழியே படங்கள், உணர்ச்சி மிகுந்த நாங்கள்
அவர்களின் உரையாடல்கள் நடந்தபோது ஆகியவற்றைக் கவனித்த- அங்கே ஒரு போது தனது 'இருளின் குழந் விழாச் சூழல் தை' என்னும் நூலில் கோடிக் நிலவியதைப் கணக்கான நகர்ப்புற ஏழை- பார்க்க களைப் பற்றிப் பேசியுள்ள முடிந்தது. பிரேசிலியக் கருப்புப் பெண்
மக்களில் கரோலினா மரியா டி பலர் லாரியை ஜேசுவை என்னால் நினைக்- அடையாளம் காதிருக்க முடியவில்லை. கண்டு வெவ்வேறு விதங்களில் தன்- கொண்டார்கள்.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (69

Page 72
தேர்வும் தொகுப்பும்
னைக் கைவிட்ட மூன்று ஆண்களிடம் மூன்று குழந்தைக. ளைப் பெற்றுக் கொண்ட கரோலினா இந்த விவாதக் குழுக்களில் ஏதேனும் ஒன் - றில் இருக்கலாம். கரோலினா போன்றவர்களுக்கு அவர் - களது வேகம் மிகுந்த, வெற்றி - கொள்ளப்பட இயலாத ஆக். கத்திறன் என்பது அவர்களின் அடிக்கடி தாக்குதலுக்குள் - ளாளக்கப்பட்ட உடலுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. அவரது புத்தகம் பிரபலமான பிறகு பத்திரிகை நிருபர் ஒருவர் அவரிடம் கேட்டார்: "உங் - களையும் உங்கள் குழந்தைகள் ளையும் உயிரோடு வைத்துக் கொள்வதற்காக குப்பை கூள் - ங்களின் மத்தியில் இத்தனை ஆண்டுகள் போராடிக் கழித். தவர் நீங்கள். இன்று ஒரு புகழ் மிக்க மனிதராக ஆகியுள்ள - தை எப்படி உணர்கிறீர்கள்?” கரோலினா சொன்னார்: “உங்கள் வாசகர்களிடம் சொல்
லுங்கள். இதுவரை எனக்கு மறுக்கப்பட்ட மனிதத்தன்மைக்குள் நான் மீண்டும் நுழைந்திருக்கிறேன். அவ்வ - ளவுதான். ஒரு இரண்டு நாட். களுக்கு முன்பு தமது மனிதத் தன்மையை மீளுறுதி செய்து கொள்வதற்காக வீதிக்கு வந்த இந்தப் பெண்களும் கூட மனித இனத்திற்குள் மீண்டும் நுழைந்துள்ளனர். அந்தப் பெண்களில் ஒருத்தி ஒரு
கவிதையை என்னிடம் தந் கருப்பு தாள். இத்தனை நாட்களும் மக்களின் அவள் வெள்ளையர்களின் உள்ளத்தை வீடுகளில் பணிப்பெண்ணாக
அப்படியே இருந்தாளாம். அரசியல் எழுச் முழுமையாக சிக்குப் பின்பு அவள் திடீரென
வெளிக் கவிதைகள் எழுதத் தொடங்கி கொணர்வதற்கு விட்டாள் என என் காதுகளில்
ஏற்றது யாரோ முணுமுணுத்தார்கள்.
இந்த "அமைதியான இடிமின் புயல்" இசைமொழி என்பது கவிதைத் தலைப்பு. தான் என்பது பத்தே வரிகளில் அக்கவிதை
எனக்கு அவளது கதையையும் அவஉறைத்தது. ளைப் போன்ற ஆயிரக் கணக்
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (70

கான குரலற்ற பெண்களின் கதைகளையும் சொல் - லியது. முழங்கால் தேய உன் வீட்டுத் தரையை நான் துடைத்துக் கொண்டிருக்கின்றேன்
ஒரு பொம்மையைப் போல நீ என்னைத் தொங்க விட்டிருக்கிறாய் உன் கேள்விகளுக்கு இனிக்க இனிக்க நான் பதிலளித்துக் கொண்டிருக்கின்றேன் எனது ஜானைப்பற்றிய, எனதுகடவுளைப் பற்றிய எனது குழந்தையைப் பற்றிய, எனது கனவு களைப் பற்றிய கேள்விகள் ... கேள்விகள். பதிலளிப்பதும் எனது பணிகளில் ஒன்றுதான்... என்னை நன்கு பயன்படுத்திக் கொள். ஏனெனில் அடுத்த தலைமுறைகள் என்னைப் போல உன்னிடம் வரமாட்டார்கள். நீ அவர்களைப் புட்டத்தில் உதைக்கும்போதும் குனிந்து உன் தரையைத் துடைத்துக் கொண்டிருப்பவர்கள் இனி வரமாட்டார்கள்.
அந்தக் குழுவிலிருந்து வெளியேறி இன்னொரு குழுவிற்குள் நுழைந்தேன். முதிர்ச்சியடைந்த இசைஞர்கள் இளைஞர்களுக்கு இசைப் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள் இவர்கள் பல். வேறு இசைக்கருவிகளை மீட்டிக் கொண்டிருக். கிறார்கள்; டிரம்' களை முழக்கிக் கொண்டிருந். தனர்; கவிதைகளுக்கு இசையமைத்துக் கொண்டி ருந்தனர்; கதைப்பாடல்களுக்கும் புலூஸ்' பாடல் களுக்கும் வாய்மொழி வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கருப்பு மக்களின் உள்ளத்தை அப்படியே முழுமையாக வெளிக்கொணர். வதற்கு ஏற்றது இந்த இசைமொழி தான் என்பது எனக்கு உறைத்தது. மிகவும் தொன்மையான வாழ்க்கைலயங்கள் புராதன நினைவுகள் ஆகிய . வற்றிலிருந்து எழுந்த இந்த இசை எல்லாக் கலா - சார வடிவங்களைக் காட்டிலும் பொதுமையான - தாக எழுந்தது. கோடிக்கணக்கான மக்களின் காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டி ருக்கும் இசை லயங்கள் அவை. இந்த இசைகள் இன்று வணிமயமாகிவிட்டன. பொருளற்ற வறண்ட பாடல்களைச் சுமக்கும் வாகனங்களாகி விட்டன. எனினும் அவற்றின் தூய வடிவங்களில் அவை, வேதனைக் குரல்களையும், கலகக் குரல்க - ளையும் கேட்கத் தயாராக இருக்கும் உள்ளங். களின் இதயங்களை நெருடும் சாத்தியம் உடை. யனவாகவே உள்ளன. அரசியல் எழுச்சி அடை. காத்துத் தந்த இந்த உயிர்ப்புமிக்க இசை லயங் - களிலிருந்துதான் ராக் அன் ரோல், 1960களின் இசைப்பாடல்கள், புலூபீட், ரெகெ, சோகா, ராப்,
ை

Page 73
|
ஹிப்ஹாப் போன்ற எண்ணற்ற இசை வெளிப் - க பாடுகள் நமக்குக் கிடைத்தன. தங்களின் அகக் | காதுகளின் வழியாக ஒருவர் கவனித்தாரானால் இந்த மகத்தான இசை ஆக்கங்கள் ஒவ்வொன் - றிலும் எதிர்ப்புக் குரல்களை, தங்களின் அடையாளங்களை உறுதி செய்து கொள்ளும் எதிரொலிகளை அடையாளம் காண முடியும்.
இந்தப் பயணம் முடிந்து வந்தபோது இன்னும் பல கவிதைகளைக் கொண்டு வந்தேன். இவை அனைத்தும் வாட்சில் இருந்த இளம் கவிஞனைப் போல, "சாம்பலிலிருந்து நான் எழுந்தேன். என் - னோடு இன்னும் பலரும்...'' எனச் சொல்லக். கூடிய ஆண்களும் பெண்களும் எழுதியவை. இதுவரை நாம் கேட்டிராத தொன்மைக் குரல்கள் அவை. அவர்களின் இசை வழிந்து இந்த உல - கெங்கும் எதிரொலிக்கலாம். எனினும் அவர்களின் இந்த எழுதப்பட்ட சொற்கள் எண்ணற்ற இனவெறித் தடைகளை தாண்டிச் சொல்லவேண்டு - மானால் அரசியல் எழுச்சிகள் பலவற்றை அவர் - கள் மேடையேற்றியாக வேண்டும்.
கருப்பு சேரிகளின் மேற் தோற்றத்தில் வெளிப்- 2 படும் ஏழ்மைக்கும் இழிவுகளுக்கும் அப்பால் உயிர்ப்பும் வியப்பும் மிக்க எதிர் கலாசாரக் கூறுகளை எப்போதும் ஒருவர் கவனிக்க முடி யும். ஒரு ஆழ்ந்த சோகத்திற்குள் அவை புதைந்து ? நசுங்கிக் கிடக்கும். ஆனால் அபூர்வமாக அவர் - கள் ஒருங்கிணைந்து மடித்து கிடந்த தமது கருப்புப்போராளி இரவில் வெள்ளச்சி தூங்கும் போது ஆயிரம் ஆப்பிரிக்கார்களின் இதயம் தீப்பிடிக்கிறது என் மார்புக்குள் எரிகிறது. போர் முரசின் ஒலியை நான் கேட்கிறேன். அதன் அழைப்பு என்னைக் கவர்கிறது அந்தக் கடையின் முன் சன்னலை நோக்கிக் கல்லை
'6 5 6 6 |
5 6 °)
ஒ உ க
நகரம்
இரத்தமும் தேனும், மதுவும் துப்பாக்கி மருந்தும் நரம்புகளும் ஊசிகளும், திருமணமும் கொலையும் போலீஸ் கார்களில் மூத்திர மடிக்கிற, தனது சூட்டுக்கே குடிகாரனின் அசிங்கமான இருப்பிடம் போல இது நிச்சயமாக ஒரு நகரம் தான். மின்னல் தெறிப்பதையும் திருவாளர் ஜோன்சை வீழ்த்துவதையும் யாரும் பார்க்கவில்லை குழந்தைகளின் கத்தல் அவன நன்றாக இருப்பதாய் அவன் இந்த நகரத்திற்குப் புதிது. வெள்ளி இரவுகளும் காதல் விவகாரங்களும் சண்டை போடும் வேசிகளும் உடைந்துபோன படிக்க இது நிச்சயமாக ஒரு நகரம் தான்...

பல்களை நிமிர்த்தி எழுந்து தேர்வும் தொகுப்பும் மற்கத் தொடங்கும் போது
றக்கணிக்கப்பட்ட நடைபா - தெயின் வெடிப்புகளில் பூக்கும் பூக்களைப் போல இந்த எதிர் லாசாரக் கூறுகள் வெடித்துக் ளம்பும். அவர்களுள் புதை து கிடக்கும் கோப விதைகள் ம்பிக்கைப் பூக்களாய் மல - தம். 'கருப்பு இசுலாமியரைப் "பால மிகவும் இழிவானவர் ளாகக் கருதப்பட்டு ஒதுக்கப் ட்டவர்களும் கூட மீண்டும் மனித இனத்திற்குள் நுழைய
முடியும்.
ஓகியோ மாநிலத்தில் கிளீ. பன்ட் மாவட்டத்தைச் சேர்ந்த பார்மன் ஜோர்டான், கிளைட் ஷெ என்கிற இரு கவிஞர் - ளின் கவிதைகளோடு முடித்பக் கொள்கிறேன். 1960களின் எழுச்சிகளில் முளைத்தவர்கள் அவர்கள். ஆர்வமிக்க வாசகர் ளை நோக்கி அவர்கள் எழு னார்கள். பாடினார்கள். இசைத்தார்கள்.
> எறிந்துவிட்டு ஓடுகிறேன். சர்மன் ஜோர்டன்.
கால் பெட்டிமீது படுத்துறங்குகிற
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (71
: சொல்கிறது.
ட்டுகளும் ... ளைட் ஷை (1968)
தமிழில் :நிறப்பிரிகை \'3

Page 74
Zora Neale Hurston
கரு
எப்ட
சோரா நீல் ஹர்ஸ்டன் ( பொருளான சோரா இந்த | தன்னை ஏதாவது ஒரு த கங்களுடன் எஞ்சிய வாழ்ந அந்தப் பத்து புத்தகங்கள் என்று ஒரு முறை குறிப்பி ஈட்டன்விலி நகரப் பகுதியி நிறைந்தது. பெற்றோர்கள் பதின்மூன்றாம் வயதில் அவ பிரச்சினைகள். பல்வேறு . படிப்பைப் பாதியில் நிறுத்தி கொண்ட வெள்ளை நடிகை பல்கலைக் கழகத்தில் துன அதே ஆண்டு அவரது முத 1925ல் நியூயார்க் நகரத்த கலைஞராகப் பரிணமிக்கிற பெற்ற மானுடவியலாளர் ஆய்வுகளுக்கு ஊக்குவிக் சார்லட் மேசன் என்கிற இ உதவுகிறார். முழுக்க முழு வெளியிடப்பெற்றது எனப் நாட்டுப்புறக் கதைத் தொகுப் இந்நூல் வெள்ளையர் பால் விமர்சனத்தையும் சந்திக்க Line 1934-ல் வெளிவந்து கரீபியத் தீவுகளுக்கு வந்த God (1937) என்னும் இரண் சோராவின் கடைசி நாவல் பெண்மணியைப் பற்றியது, அந்நாவல் இனச் சார்பை ( கண்டிக்கப்பட்டது. "நீங்ரோ என்கிற பழைய அற்ப வித் அவரது புகழ்பெற்ற தன் முக்கியமான ஆக்கம். பர
கூடம் ஒக்டோபர் - டிசெம்பர் 2009 (72

ப்பாக இருப்பதை படி உணர்கிறேன்
சோரா நீல் ஹர்ஸ்டன்
(1891-1960) ஹார்லெம் மறுமலர்ச்சியின் விளை நூற்றாண்டின் மிகப் பெரிய எழுத்தாளர்களில் ஒருவர். விேல் அடைத்து வைத்து, விரும்பிய பத்தே புத்த Tளைக் கழிக்க வேண்டும் என யாரேனும் தண்டித்தால் ளில் இரண்டு சோராவின் ஆக்கங்களாக இருக்கும் ட்டார். ஆலிஸ் வார்க்கர் ஃப்ளோரிடா மாநிலத்தின் ல் பிறந்த சோராவின் குழந்தைப் பருவம் துயரங்கள் நக்கிடையே நிறைய பிரச்சினைகள். சோராவின் ரது அன்னை இறந்து போகிறார். பின் சிற்றன்னையோடு அனுபவங்களுடன் கூடிய இளமைப் பருவம். பள்ளிப் விட்டு நாடோடி நாடகக் குழு ஒன்றில் ஒரு அன்புள்ளம் கயின் உதவியாளராகச் சில காலம்: பின் 'ஹாவர்ட்' ன்டு துண்டாகப் படித்து 1924ல் படிப்பை முடிக்கிறார். நல் "Drenched in Light" சிறுகதை வெளி வருகிறது. நிற்கு குடிபெயர்ந்த சோரா ஹார்லெம்மின் சிறந்த னர். சோராவின் கட்டுரை ஒன்றால் ஈர்க்கப்பட்ட புகழ் ப்ரான்ஸ் போஸ் சோராவை மானுடவியல் துறை கிறார்.
ன்னொரு வெள்ளை மானுடவியலாளரும் சோராவுக்கு ஒக்க ஒரு ஆபிரிக்க - அமெரிக்கராலேயே தொகுத்து புகழ் பெற்ற Mules and Men என்கிற சோராவின் யு 1935ல் வெளிவருகிறது. பெரும் வரவேற்பிற்குள்ளான கொஞ்சம் தாராளப் பார்வை கொண்டுள்ளது என்கிற நேர்ந்தது. அவரது முதல் நாவல் Jovah's Gourd பெரும் பாராட்டுக்குள்ளாகியது. ஆய்வுகளுக்காக 5 போது அவர் எழுதிய Their Eyes Were Watching டாவது நாவல் அவரது சிறந்த ஆக்கம் என்பார்கள். 5 Seraph on the Suwane (1948) ஒரு வெள்ளைப்
அவரது வாசகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட விட்டு பாதை விலகிய எழுத்து என விமர்சகர்களால் க்கள் வெள்ளையர்களைப் பற்றி எழுதக் கூடாது நியை உடைப்பதே என் நோக்கம்” என்றார் சோரா.
வரலாறு Dust Tracks in the Road (1924) ஒரு வலான வரவேற்பை பெற்ற நூல்.

Page 75
சோராவின் இறுதிக் காலமும் பிரச்சினைகள் நிறை வயதுப் பையன் ஒருவனுடன் தகாத உறவு கொ அவர் கைது செய்யப்பட்டார். குற்றமிழைத்ததாகக் அவர் நாட்டிலேயே இல்லை என்கிற உண்மை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. செய்திக "ஆண்கள் இது நாட்கள் வரை உருவாக்கிய துணையோடு எந்தக் காரமுமின்றி என்னை அழிக் என வருந்திய சோராவின் அடுத்த பன்னிரண்டு ஆன நிருபர், ஆசிரியை எனப் பல்வேறு பணிகளில் கழிந்த
அவர் புதைக்கப்பட்ட இடத்தில் கல்லறை கூட கட்ட எழுத்துக்கள் மறு கண்டுபிடிப்புக்கும் பெருத்த 1973களில் ஆவிஸ் வாக்கர் அவரது கல்லறையை
நான் கருப்பாக ஆன அந்த நாள் இன்னும் என் நினைவிலிருக்கிறது. எனது பதின்மூன்றாம் வயது வரை ஃப்ளோரிடாவிலுள்ள நீக்ரோ நகரமாகிய 'ஈட்டன்விலியில் வாழ்ந்து வந்தேன். 'ஆர்லண். டோ'வுக்குப் போய்கொண்டும் வந்து கொண்டு மிருந்த ஒரு சில வெள்ளையர்களைத் தவிர வேறு வெள்ளை மனிதர்களை நான் அறிந்திருக்க வில்லை. உள்ளூர் வெள்ளையர்கள் தூசு படிந்த குதிரைகளில் வருவார்கள். வடக்கத்திய பயணிகள் கிராமத்து மண் சாலைகளில் சீறிக் கொண்டு கார்களில் செல்வார்கள். தெற்கத்தியர்களை நகரத்தவர்கள் நன்கறிவர். அவர்கள் போகிறதைக் கரும்பு மெல்லுவதை நிறுத்தாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் வடக்கத்தியர்களை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்வதில்லை. பயந்த சுபாவமுள்ளவர்கள் திரைக்குப் பின்னரலிருந்து வடக்கத்தியர் செல்லும் போது லேசாக எட்டிப் பார்ப்பார்கள். கொஞ்சம் தைரியமுள்ள . வர்கள் சற்று வெளியே முன் வரை வந்து அவர்கள் வேகமாய்ச் செல்வதைப் பார்ப்பார்கள். பயணி - கள் கிராமத்தை விட்டுச் செல்லும்போது உள்ள மகிழ்ச்சி அளவிற்கு அவர்களைப் பார்க்கிற போது மகிழ்ச்சி ஏற்படும் இவர்களுக்கு..,
மற்றவர்களைப் பொறுத்த மட்டில் முன் அறை ஒரு அச்சத்திற்குரிய இடமென்றாலும் என்னைப் பொறுத்தமட்டில் அது உட்கார்ந்து வேடிக்கை பார்க்க வசதியான இடம் ஒரு இருக்கை. வாசற் கதவைப் பிணைத்திருக்கும் மரத்திற்கு மேலாக உட்கார்ந்து கொள்வது எனக்கு ரொம்பப் பிடிக் கும். முதற் காட்சியைப் பார்ப்பதற்கெனவே பிறந்திருக்கிறவனுக்குக் கிடைத்த முன் இருக்கை. காட்சியை ரசித்து அனுபவிப்பது மட்டுமல்ல நான் அதை விரும்புவதை நடிகர்கள் அறிந்து கொள்வ. தைப் பற்றிக் கவலை கொள்வதுமில்லை. கடந்து செல்கையில் அவர்களோடு பேசுவதை வழக்கம் மாகச் கொண்டிருந்தேன். நான் அவர்களை நோக்கிக் கையசைப்பேன். அவர்கள் திருப்பி வணக்கம் செல்வார்களானால் ஏதாவது இப்படிச்

தேர்வும் தொகுப்பும்
மந்ததாக அமைந்தது. பத்து ண்டதாக செப்டம்பர் 1948ல் ச சொல்லப்பட்ட காலத்தில் யைக் கூட பத்திரிகைகள் ள் வெளியிட்டு நாறடித்தன. கொடூரமான கருவிகளின் கத் துணிந்தது என் இனம்" ன்டுகள் பணிப்பெண். நூலகர், ன. 1960-ல் அவர் இறந்தபோது ப்படவில்லை. 1970ல் அவரது
வரலாற்றுக்கும் ஆளாயின. ப நிறுவினார்.
சொல்வேன் : ''எப்படி இருக்க கிறீர்கள் - நன்றி - எங்கே போ - கிறீர்கள்?" காரோ இல்லை குதிரையோ சற்று நிற்கும். வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டவுடன் - 'பிளாரிடா வில் நாங்கள் சொல்வது போல - "இத்துனூண்டு" தூரம் அவர்களோடு போவேன். இந் தச் சமயத்தில் என்னைப் பார்ப்பதற்கு என் குடும்பத் . தைச் சேர்ந்தவர்கள் யாராவது வந்து விட்டார்களானால் இந்தப் பேச்சுவார்த்தை படக் கென முறிந்து போகும். ஆன போதிலும் எங்கள் மாநிலத் . திற்கு வருகை தருபவர்களுக்கு "நல்வரவு கூறும் முதல் புளோ - பரிடியன்' நான் தான். "மியாமி வணிக அவை" இதைத் தயவு செய்து கவனத்தில் எடுத்துக் கொள்ளட்டும்.
இந்தக் காலகட்டத்தில் - என்னைப் பொருத்தமட்டில் வெள்ளையர்களுக்கும் கருப் -
மற்றவர்களைப் பர்களுக்கும் வித்தியாசம்
பொறுத்த என்னவெனில் வெள்ளையர் -
மட்டில் முன் கள் நகரத்தின் வழியே பய -
அறை ஒரு | ணம் மட்டும் செல்கிறவர்கள்;
அச்சத்திற்குரிய இங்கே வசிக்காதவர்கள். நான் இடமென்றாலும் "இத்தினியூண்டு" பேசுவதை
என்னைப் யும் பாடுவதையும் அவர்கள் விரும்பிக் கேட்பார்கள்; எங்
பொறுத்தமட்டில் 5
அது உட்கார்ந்து 5 களூர் நடனத்தை நான் ஆடு.
வேடிக்கை வதை பார்க்க விரும்புவார்கள்.
பார்க்க இதற்கென அவர்கள் தாராள - மாய் வெள்ளி நாணயங்களை இடம் ஒரு
வசதியான
அள்ளித் தருவார்கள். ஆக
இருக்கை.
கடம் ஒக்டோபர் - டிசெம்பர் 2009 (73

Page 76
ZORA NEALE HURSTON
** ** ** **** |
****** 1
**/s".
MULES AND MENI
வயது
"நஜை கக ணா லஜ் * த , கலைge தான் :)
*** இr 2ா?
* கீழக்கது.
எனக்கு வினோதமாக இருக் கும். அவர்களுக்காக நான் அதிகம் செய்ய விரும்பினேன். லஞ்சம் கொடுப்பதை நிறுத்து வதை விரும்பினேன். ஆனால் அவர்களுக்கு அது தெரியாது. கருப்பர்கள் காசு கொடுப்ப - தில்லை. என்னுள் தெறிக்கும் மகிழ்ச்சியான போக்குகளுக். காக அவர்கள் வருந்துவார்கள். இருந்தபோதிலும் நான் அவர் - களுடைய சோரா . அவர்க.
ளுக்கு, அருகிலுள்ள ஓட்டல்களுக்கு, இந்த நாட்டுக்குச் சொந்தமானவள். இவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய அதே சோரா.
ஆனால் எனக்குப் பதின்
மூன்று வயதான போது குடும் எனக்கு பத்தில் சில மாற்றங்கள் நிகழ்ந்
மிகவும் தன. 'ஜாக்சன்வில்லி பள்ளிக் நெருக்கமாக கூடத்திற்கு நான் அனுப்பப்
நின்று பட்டேன். 'ஒலியாண்டர் ' - கொண்டு களின் நகரமாகிய 'ஈட்டன்யாரோ விலி' யிலிருந்து சோராவாக
நான் நான் புறப்பட்டேன். படகிலிஅடிமைகளின் ருந்து நான் 'ஜான்சன்விலி'
பேத்தி ஆற்றங்கரையில் இறங்கியஎன்பதை போது சோரா செத்துப் போஎப்போதும் னாள். மலையளவு மாற்றம் நினைவூட்டிக் என் மீது திணிக்கப்பட்டதாக
கொண்டே உணர்ந்தேன். இனி நான் ஆரஇருந்தார்கள். பஞ்சு நாட்டைச் சேர்ந்த சோரா
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (74
எஃப்

இல்லை. நான் இப்போது ஒரு சின்னக் கருப்புப் பெண். சில அனுபவங்களின் வழியாக நான் இதைப் புரிந்து கொண்டேன். நான் இறுக்கமான கருப்பாய் மாறியதை இதயத்திலும் கண்ணாடி யிலும் உணர்ந்தேன்."
ஆனாலும் நான் கருப்பானது ரொம்பச் சோக மயமானதாக இல்லை. பெரும் துக்கம் ஏதும் என் உள்ளத்திற்குள் புதைந்திருக்கவில்லை; கண். களுக்குப் பின் மறைந்திருக்கவில்லை. நான் இத - னைக் கண்டு கொள்ளவேயில்லை. தங்களுக்கு மிகவும் இழிவான அழுக்கு வழுக்கையை இயற். கை அளித்துவிட்டதாகக் கருதி அதற்காக வருந்தித் தேம்பும் நீக்ரோக் குழுவினரில் ஒருத்தி அல்ல நான். எனது குழப்பம் நிறைந்த போராட்டமான வாழ்க்கைக்கு மத்தியிலும் எனக்கொரு நம்பிக்கை இருந்தது. இந்த உலகம் வலியமையானவர்களுக்கானது தானேயொழிய தோலின் நிறம் சற்றுச் கூடுதலா அல்லது குறைவா என்பது பெரிய பிரச். சினை இல்லை. நான் அழக்கூடாது. நத்தை நோண்டும் கத்தியைத் தீட்டுவதில் நான் சுறுசுறுப்பாய் இருந்தேன். (உலகத்தை நந்தையாய் உரு. வகித்து சொல்லப்படும் ஷேக்ஸ்பியர் வரிகளில் அடிப்படையில் சோரா இதனைக் கூறுகிறார்:- மொழி பெயர்ப்பாளர்). எனக்கு மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு யாரோ நான் அடிமைகளின் பேத்தி என்பதை எப்போதும் நினைவூட்டிக்கொண்டே இருந்தார் - கள். அடிமைத்தனம் 'கழிந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து நோயாளி தேறிக்கொண்டிருக்கிறார். நன்றி. அப். பட்டமான அடிமை என்கிற நிலையிலிருந்து என். னை ஒரு அமெரிக்கனாக ஆக்கிய பயங்கரமான போராட்டம் என்னை நோக்கி "வரிசையில் நில்" என்றது. முன்னுள்ள தலைமுறை "முன்னேறு" என்றது. நான் பறப்பதற்கு தயாராக இருக்கிறேன். பறப்பதற்காக விரைந்து கொண்டிருக்கும் நான் நின்று திரும்பித் தேம்ப முடியாது. நாகரீகத்திற்காக நான் அளித்த விலை அடிமைத்தனம். நானாகத் தேர்ந்தல்ல. திணிக்கப்பட்டது. அது ஒரு கொடூர . மான சாகசம். என் மூதாதையர்கள் மூலமாக அத. ற்கு நான் விலை கொடுத்திருக்கிறேன். பெருமை மிக்க இத்தகைய மகத்தான வாய்ப்பு இந்த மண். ணில் வேறு யாருக்கும் கிடைத்ததில்லை. உலக. மே வெல்வதற்காக நம் முன் கிடக்கிறது. இழப்ப. தற்கு நம்மிடம் ஏதுமில்லை. நான் செய்கிற ஒவ். வொரு செயலுக்கும் மற்றவர்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு புகழோ இல்லை இரண்டு மட. ங்கு தண்டனையோ பரிசாகக் கிடைக்கும் என்ப - தை அறியும்போது எனக்கு மயிர்க்கூச் செறிந்தது. அழுவதா, சிரிப்பதா எனத் தெரியாது பார்வை யாளர்களின் முன் மேடையில் முக்கிய புள்ளி - யாக நிற்பது மிகவும் பரபரப்பான ஓர் அனுபவம்.
2)

Page 77
DN
எம்.
ገሌ
எனது பக்கத்து வீட்டிலுள்ள வெள்ளையரின் நிலை இன்னும் கடினமானது. நான் சாப்பிட அமரும்போது என் நாற்காலியைப் பின்னாலிருந்து இழுப்பதற்கு கருப்பு பூதம் எதுவும் எனக்குப் பின்னால் காத்திருப்பதில்லை. படுக்கையில் எந்தக் கடும் பூதமும் என்னை வந்து மிரட்டுவ - தில்லை. என்னை அடைவதற்கான விளை - யாட்டு ரொம்பவும் பரபரப்பானது. ஆனால் உள் - ளத்தைக் காப்பாற்றுவதற்கான விளையாட்டு அப்படிப்பட்டதல்ல.
எல்லாத் தருணங்களிலும் என்னை நான் கருப்பியாக உணர்வதில்லை. இப்போது கூட கருப்புப் பிரக்ஞை அற்ற ஈட்டன்விலி சோராவின் நிலையை என்னால் அப்படி அடைந்துவிட முடிகிறது. மதீனாவுக்குப் புறப்படுவதற்கு முந்திய மெக்காவிலிருந்து நபிகளைப் போல. முற்றிலும் துல்லியமான வெள்ளைப் பின்னணியில் தூக்கி எறியப்படும் போது மட்டுமே நான் ரொம்பக் கருப்பாக உணர்கிறேன்.
உதாரணமாக பர்னார்டில் இருக்கும்போது. "ஹட்சன் நதிக்கு அருகாமையில்” நான் என் இனத்
தை உணர்கிறேன். கடலுக்கு நடுவே கிடக்கும் க கருங்குன்றைப் போல ஆயிரம் வெள்ளையர்களுக்கு மத்தியில் நான் மோதுண்டு நிற்கிறேன்.
ஆனாலும் அவற்றினூடே நான் நானாகவே (6) இருக்கிறேன். அலை எழுந்து என்னை மறைக்கும் 6 போதும் நான் நானாகவே இருக்கிறேன். அலை வீழ்ந்து திரும்பும்போது நான் வெளிப்பட்டு நிற்கிறேன்.
சில வேளைகளில் இது நேர் தலைகீழாக நடப்பது முண்டு. ஒரு வெள்ளையன் எங்கள் மத் . தியில் நிலைப்பட நேர்வதுண்டு. முரண் இங்கும் துல்லியமாக வெளிப்படும். எடுத்துக்காட்டாக தி நியூ வோல்ட் காபரே' போன்ற இடங்களில் ஒரு வெள்ளையருடன் அமர்ந்திருக்கும் போது என் நிறம் அங்கே உறுத்தும். இருவருக்கும் பொதுவெ னப் பெரிதாக ஏதும் இருப்பதில்லை. இருக்கிற ஏதோ சில அற்ப விசயங்களை முணுமுணுத்துக் கொண்டு உள்ளே நுழைகிறோம். ஜாஸ் இசை. ஞர்களுக்கு அருகில் அமர்கிறோம். வெடித்துக் கிளம்பும் ஜாஸ் இசையில் எங்கள் முணுமுணுப். பும் இணைந்து கொள்கிறது. வெட்டி விளையாட்டுகளுக்கு நேரமில்லை; நேரடியாக 'ஆர்கெஸ்ட்ரா' பணியில் மூழ்கிவிடுகிறது. மயக்கும் இசையின் லயம் வேகம்.. நெஞ்சு இறுகுகிறது; இதயம் பிளக்கிறது. ஜாஸ் இசை பேரிரைச்சலாய் எழுகிறது; பின்னங்காலை ஊன்றி புராதனக் கோபத்தோடு ஒலித் திரையைத் தாக்குகிறது. பீறிடுகிறது: குத்திக் கிழிக்கிறது... அப்பாலுள்ள காட்டைப் பிளந்து புயலாய் நுழையும்வரை இது தொடர்கிறது. களியும் மகிழ்ச்சியும் கொப்பளிக்க
இ க க அ ), ),
வ13 0, 0, ( 1.
9

- Zora Neale Hurst
Their - Eyes Wereளை
Watching * God
4 ::: ***
இந்தப் புனிதம் குறைந்ததைப் பின் தொடர்கிறேன். நான் எனக்குள் காட்டுத்தனமாய் ஆடுகிறேன். எனக்குள் கூச்ச. லிடுகிறேன்; ஆரவாரிக்கிறேன்; தலைக்கு மேல் உயர்த்தி என் தட்டாரியை அசைக்கிறேன்; குறிபார்த்து அதனைச் சுழற்றி வீசுகிறேன்... ய்ய்ய்...யா! நான் காட்டுக்குள் இருக்கிறேன். காட்டுத்தனமாய் வாழ்கிறேன். என் உடல் நீலமாகவும் முகம் சிவப்பாகவும் மஞ்சளுமா - கவும் வண்ணம் பூசப்பட்டுள் - ரது. என் நாடி போர் முரசம் போல் துடிக்கிறது. நான் எதை - பாவது வெட்டி வீழ்த்த - வலி - யை ஏற்படுத்த, மரணத்தை பழங்க விரும்புகிறேன். எதை...?
எனது பக்கத்து எனக்குத் தெரியவில்லை.
வீட்டிலுள்ள ஆனால் அதற்குள் அந்த இசைத்
வெள்ளையரின் பணுக்கு நிறைவுறுகிறது.
1 நிலை இன்னும் இசைக் குழுவினர் உதடு -
கடினமானது. ளைத் துடைத்துக் கொள்கி -
நான் சாப்பிட பரர்கள்; விரல்களுக்கு ஓய்வு
அமரும்போது காடுக்கிறார்கள். கடைசி
என் இசைவோடு நான் நவநாகரீக -
நாற்காலியைப் பாக நான் போற்றுகிற அந்தப் பின்னாலிருந்து
கட்டமான மரப் பூச்சில் சாய்
இழுப்பதற்கு }றேன். தனது இருக்கையில்
கருப்பு பூதம் | ந்தவித அசைமில்லாமல்
எதுவும் எனக்குப் 6ே. அமைதியாப்பு புகைத்துக்
பின்னால் காண்டு என் வெள்ளை நண்
காத்திருப் ன் எதிரே அமர்ந்துள்ளான். பதில்லை.
கூடம் ஒக்டோபர்-டிசெம்பர் 2009 (75

Page 78
“இங்கே எப்போதும் இன நன்றாக இருக்கும்" , விர
முனைகளால் மேசையில் தாளமிட்டவாறே அவன் பே. கிறான்.
இசை. சிவப்பு மற்றும் ஊ தா வண்ணம் மின்னும் அந் மாபெரும் உணர்வுக் குமிழ கள் அவனை ஒன்றும் செய்ய வில்லை. நான் எதை உணர் தேனோ அதை அவனா காதுகளில் கேட்க மட்டும் முடிந்தது. அவன் வெகு தெ லைவில்... இடையே வீழ்ந் விட பெரும் சமுத்திரம், பெ நிலப்பரப்பு வழியே மங்கலா அவன் எனக்குத் தெரிகிறான் அவன் வெள்ளை நிறத்தோ வெளுத்துத் தெரிகிறான். நா. இன்னும் ஆழமாய்க் கரு; திருக்கிறேன்.
சில சந்தர்ப்பங்களில் என்
க்கு இன அடையாளமி சில
லை. நான் நானாக இருக்க நேரங்களில் றேன். எனது தொப்பியை நான் ஒதுக்கப் சாய்த்து வைத்துக் கொண்
படுவதை நியூயார்க்' நகரின் தலை ை உணர்கிறேன்.
நூலகமாகிய நாற்பத்திரென ஆனால்
டாம் தெரு நூலகத்தின் முன் அது என்னைக் புள்ள சிங்கங்களைப் போ
கோப மூட்டுவ
அகந்தையோடு ஹார்லெ தில்லை.
நகரின் ஏழாம் நிழற்சாலை திகைப்படைய
யில் அலைந்து திரியும்போ மட்டுமே
நான் அப்படி உணர்கிறேன் செய்கிறது.
கூடம் ஒக்டோபர்- டிசெம்பர் 2009 (76

"ன
S1 2. 2.
Q: 13
5ம் 'டு 9
என் உணர்வுகளைப் பொறுத்த மட்டில் பாரீஸ்' நகரின் கம்பீரமான செயினிட் மிசேல் யூரிவாரில் உள்ள 'பெக்கி ஹாப்கின்ஸ் ஜோய்ஸ்' போல அற்புதமான ஆடை அணிகலன்கள், அரசு மரியாதை அதிகாரத்தொனி... என்னிடமில்லை. பேரண்டத்தின் சோரா இதோ எழுகிறாள். நான் காலங்கடந்தவள், இனங் கடந்தவள். நான் என்றென்றைக்கு மாய்க்காலங்கடந்த பெண்மை ...
அதன் ஜொலிக்கும் மணிகளோடு.
அமெரிக்கக் குடிமகளாகவும், கருப்பியாகவும் இருப்பதனால் தனிப்பட்ட உணர்வு எதையும் நான் கொள்ளவில்லை. சுற்றெல்லைக்குள் அலை - மோதி நிமிர்ந்து நிற்கும் மாபெரும் உயிர்ப்பின் வெறும் சிறு துளி தான் நான். என் நாடு, சரியோ, தப்போ; இதுதான்.
சில நேரங்களில் நான் ஒதுக்கப்படுவதை உணர்கிறேன். ஆனால் அது என்னைக் கோப் மூட்டுவதில்லை. திகைப்படைய மட்டுமே செய் - கிறது. எனது உடனிருப்பின் சுகத்தை யாரால் மறுத்துக் கொள்ள முடியும்? அது என்னை மீறியது.
ஆனால் அடிப்படையில் கண்டது கடியதால், நிரப்பி சுவற்றை நோக்கி வீசப்பட்ட ஒரு கருப்புப் பையைப் போல நான் உணர்கிறேன். மஞ்சள், சிவப்பு, வெள்ளை.. என மற்றபைகளோடு ஒன் - றாய் சுவற்றை நோக்கி பையை உதறுங்கள். விலை மதிப்பற்றவை முதல் சல்லிக் காசு பெறா - தவை வரையிலான ஏராளமான சின்னஞ் சிறு பொருட்கள் விழுந்து சிதறுகின்றன. முதல் தர - மான வைரக்கல் தீர்ந்துபோன நூற்கண்டு, உடைந்த கண்ணாடித் துண்டுகள், அறுந்த கயிறு - கள், ரொம்ப நாட்களுக்கு முன்பு நசுங்கிப் போன ஒரு கதவின் சாவி, துருப்பிடித்த கத்தி, என் - றைக்குமே சாத்தியமில்லாத ஒரு சாலைக்காக சேமித்து வைக்கப்பட்ட பழைய செருப்புகள், தாங்க முடியாத எடைகளைத் தாங்கியதால் வளைந்து போன ஒரு ஆணி, இன்னும் சிறிது வாசம் மிஞ்சியுள்ள உலர்ந்த பூக்கள். உங்கள் கையில் அந்தக் கருப்புப் பை. உங்கள் முன் அதில் நிரம்பியிருந்த கண்டது கடியதுகள் - பைகளுக்குள் இருந்து கண்டது கடியதுகள் போலவே, அவை களைக் கொட்டினால் மீண்டும் குவித்து எந்தப் பெரிய மாற்றமுமில்லாமல் பைகளை முன் போலவே நிரப்பமுடியும். ஒரு சிறு கருப்புக் கண்ணாடித் துண்டு கூடினாலோ குறைந்தாலோ பெரிதாக ஒன்றும் ஆகிவிடுவதில்லை. ஒருவே - ளை அப்படித்தான் முதன் முதலில் பைகளை நிரப்பிய அந்த மாபெரும் பை நிரப்புபவன் செய் - திருப்பானோ? யாருக்குத் தெரியும்.
S VS - 2. ) 9. ஓ S
கன்
9 க் க் க 9 ம் இ க
தமிழில்:நிறப்பிரிகை

Page 79
எழுத
சேமமடு பதி புதிய வெடி
|அடிப்படை உளவியல்)
கிராம்
உளவியல் என்பது வரையறைக் பல்வேறு ஆராய்ச்சிகள் நாள்தே மிகவும் ஒழுங்குமுறையாகவும் தெளிவானதும் நுட்பமானது உளவியலாளர்கள் உளவியல் பிரி வழங்கி சில விடயங்களைப் புற எல்லோரும் அறிந்துகொண்டி! அலசுகின்றது.
அடிப்படை விரல்
ஆளுமை உளவியல் / மணியம் சிவகுமார்)
1 1 இ
ஆளுமை உளவியலுக்குப் “பெருந்தளமிட்டோர்" வரிசை னையாளர் சிறப்பிடம் பெறுகின்றனர். பின்னைய உளப் படி ஆளுமை நோக்கும் இந்நூலில் இடம் பெற்றுள்ளமை பண்பாகவுள்ளது. உளவியல் எண்ணக்கருக்களை வ விளக்குவதிலும் மேலெழுந்துவரும் மட்டுப்பாடுகளை ஆசி அணுகியிருத்தல் நூலாக்கத்தில் இடம்பெற்றுள்ள | புலப்படுத்துகின்றது.
தி.வேல்நம்பி
திருக்குறளும் முகாை ஒவ்வொரு சமூகமும் தம்வா, அரசியல் என அனைத்தையு பொதிந்து வைத்துள்ளன. சுடு வாழ்வியல் தத்துவங்களைப் அறிவுத் துறைகளில் முதன் முறையிலிருந்து இனக்குழும காணலாம். தமிழின் ஒப்பற்ற முகாமைத்துவ எண்ணக்கரு ஆய்வுப்புலத்துக்குப் புதிய 6ெ
திருக்குறளும் முகாமைத்துவமும்
(B
கார்
' கல்வி நுட்பவியல் சபா.ஜெயராசா
சமகாலத்து ஆசிரிய வாண்மைக் கல்வியிலே "கல் கற்கைப்புலம் ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில் இந் ஆக்கமாக அமைந்துள்ளது. ஆசிரியர்களுக்கு மட்டுமன்றி பெற்றோருக்கும் பயனுடைய பலபுதியபுதிய கருத்துக்களும்
இடம் பெற்றுள்ளன.கல்வியியல்இலக்கிய வளத்துக்கு இந்து
CHEMAMADU E CHEMAMADU
50,352 People's Park, C: T.P:011-2472362 Fat: 011-2448624

ப்ெபகத்தின் ளியீடுகள்
'மணியம் சிவகுமார் (விலை : 480/- -குட்படுத்த முடியாத பரந்துபட்ட ஓர் அம்சம். உளவியல் பற்றிய ாறும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. மனித நடவடிக்கைகளை அறிவியல் முறைப்படியும் உளவியலாளர்கள் ஆராய்ந்து, பமான செய்திகளை வழங்கி வருகின்றனர். நமது 7வுகளுள் சிலகுறிப்பிட்ட விடயங்களுக்கே அதிமுக்கியத்துவம் க்கணிக்கின்ற தன்மைக் காணப்படுகின்றது. இந்நூலானது, ராத பல அடிப்படை விடயங்களை உளவியல் கண்களால்
| விலை : 280/-
11:17:24
யில் உளப்பகுப்புச் சிந்த தப்புச் சிந்தனையாளரின் > குறிப்பிடத்தக்க நூற் "ரையறை செய்வதிலும், சிரியர் அறிகை நிலையில் புறவயத் தன்மையைப்
பா.
ஆளுமை உளவியல்
மத்துவமும் ( தி.வேல்நம்பி (விலை : 280/- ழ்வியல் முறைகள், உலகக் கண்ணோட்டம், அறிவியல், ம் தம் மரபார்ந்த வழக்காறுகளிலும் இலக்கியங்களிலும் தேச பண்பாடுகளின் இந்த அறிவுத்தேடல் முறைமைகள் பதிவாக்கும் ஆர்வம் இன்றைய மானுடவியல் சார்ந்த மைபெறக் காணலாம். “எமிக்" எனும் அகவய புரிதல் ஆய்வு அனுபவங்கள் வரை இந்தத் தேடல் விரிவுபெறக் வாழ்வியல் இலக்கியமான திருக்குறளில் பொதிந்துள்ள தக்களைத் தெளிவுபடுத்தும் இவ் ஆய்வானது தமிழியல் பளிச்சம் தருகின்றது.
விலை : 280/-
அல்யா13
வி நுட்பவியல்" என்ற நூலின் வரவு பயனுடைய கல்வி நிர்வாகிகளுக்கும் சிந்தனைகளும் இந்நூலிலே ல்புதுவளம் சேர்க்கின்றது.
* கல்விநுட்பவியல்
(08
மைன்னாலை
:OOK CENTRE 'ATHIPPAKAM
lombo-11, Sri Lanka
E-mail:Chemamadu@yahoo.com

Page 80
වාකර 'வழிகாட்டி தென்னைப் பயிராக
- இசை ' இந்தங்கள் அEழ் விருது 'கேவிபா நகல் அருண்கலையை கமலசிங்கில் எலகலை, கலால்.
GG Solution - 0714245155

1 }}80008100 % It ti6
ISSN 800%2102
දර්ශ පොල් වගාව