கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமகாலம் 2013.02.01

Page 1
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெ
Registered in the Department of Posts of Sri Lanka under
சமுகல் விஸ்வரூ வில்லங்க
கமல் அரசியல் வருவதற்கு 'போடப்பட்ட வ
INDIA..............INR 50.00 SRI LANKA...SLR 100.00 SINGAPORE.SG$ 14.00
CANADA.CAN$ 1 AUSTRALIA.AUS$ 1 SWISS.............CHF |

2013, February 01 - 15
ளியீடு
சட்டத்தரணிகள் போராட்டத்தை ஏன் நிறுத்தினார்கள்?
'No: OD/News/72/2013
கொழும்பு, புதுடில்லி, தமிழ்நாடு தமிழர்களுக்கு செய்வது என்ன?
ப
சர்வதேச நெருக்குதல் மாத்திரம் போதுமானதல்ல
கம் லுக்கு ,
தேர்தல் களமாகும் தெற்காசியா
'மாலியில் இராணுவ தலையீடு மாத்திரம் பயன்தராது
பிதை ?
ஒபாமாவின் அடுத்த நான்கு வருடங்கள்
0.00
0.00 0.00
USA.........US$ 10.00 UK..........GBK 5.00 EUROPE.EU€ 5.00

Page 2
யாழ் 1
Varl Mann
Con
WWW.yal

Dண்
enect with Jaffna
வளமான
-1ாடு' - 20
மண்ணும்
செழிப்பான.
*வாழ்வும்.00
(tmann.lk

Page 3

சமகாலம்
2013, பெப்ரவரி 01-15
அதிகாரத்தில் இருப்பவர்களுடன் செளகரியமான உறவு
- முறையைக கொண்டிருப்பவர்கள்
என்றும் அதிகாாத்தில் உவளவாகடன்
இயல்பாகவே பகைமையான உறவுமுறையைக் "உகாண்டிருப்பவர்கள்
என்றும் உலகம் இரு முகாம்களாகப்
பிந்திருக்கிறது.
என்று சில சந்தர்ப்பங்களில் நான்
னைக்கிறேன். அருந்ததி ரோய்

Page 4
2013, பெப்ரவரி 01-15
- சமகாலம்
உ ள்ள
விருந்தினர் பக்கம்
09
சட்டத்தரணிகள் ஏன் போராட்டத்தை நிறுத்தினார்கள்? பேராசிரியர் சுமணசிறி லியனகே
12
சர்வதேச நெருக்குதல் மாத்திரம் போதுமானதல்ல கலாநிதி ஜெஹான் பெரேரா
16
கொழும்பு, டில்லி, தமிழ்நாடு தமிழர்களுக்கு செய்வது என்ன? குசல் பெரேரா
19
24
தேர்தல் களமாகும் தெற்காசியா என்.சத்தியமூர்த்தி
மாலியில் இராணுவத் தலையீடு மாத்திரம் போதுமானதல்ல கொபி அனான்
29
ஒபாமாவின் அடுத்த நான்கு வருடங்கள்
32
36
விஸ்வரூப வில்லங்கம் எம்.காசிநாதன்
மேதாவியின் மின்னஞ்சல்
44
48
டில்லி டயறி எம்.பி.வித்தியாதரன்
தமிழ் சினிமாவில் மரணித்துவரும் கதாநாயகத்தனம்
57
புதிய கிரிக்கெட் தெரிவுக்குழு சாதிக்கப்போவது என்ன? ரி.எஸ்.கணேசன்
60
64
கடைசி பக்கம் ஜின்னா ஷரிபுத்தீன்
10
Samakalam f

டக்கம்
48
ocuses on issues that affect the lives of people of

Page 5
காக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் வெளியீடு
சமுகலம்
2013, பெப்ரவரி 01-15
12
32
நான் 57
60
64
Sri Lanka, the neighbourhood and the world

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15
ஆசிரியரிடமிருந்து...
சர்வதேச சமூகம்
லங்கை விவகாரங்களில் சர்வதேச சமூகம் வ தெரிவிக்கின்ற கருத்துகள் அக்கறைகள் என்று வர்ணிக்கப்படுகின்றனவோ அல்லது தலையீடுகள் என்று குறைகூறப்படுகின்றனவோ அது வேறு விடயம். ஆனால், அவை எந்த வடிவில் வந்தாலும் தடுக்கக்கூடிய ஆற்றல் இலங்கையின் அரசியல் சமுதாயத்தின் எந்தப் பிரிவின ருக்குமே கிடையாது.
அரசாங்கத்தைப் பொறுத்தவரை, இலங்கையில் இடம் பெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் வெளிக்காட்டிய அக்கறைகளையோ தலையீடுகளையோ உள்நாட்டில் கடும்போக்குச் சிங்களத் தேசியவாத சக்திகளின் ஆதரவைத் தமது பக்கமே நிலை நிறுத்துவதற்கான ஒரு காரணியாக பயன்படுத்தக்கூடிய தாக இருக்கிறது. அதனால், பாரதூரமான ஆபத்து ஒன்று வரும்வரை அதை தங்களுக்குச் வசதியான ஒரு கரு வியாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத் தலைவர்கள் பழக்கப்பட்டு விட்டார்கள். ஆபத்து ஒன்று நெருங்கும் போது கூட, தங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக சர்வதேச சமூகத்தின் முன்னணி வல்லாதிக்க நாடுகளுடன் இணக்கமான அணுகுமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கான ஆற்றலையும்கூட அவர்களால் ஆட்சியாளர்கள் என்ற வகையில் வரவழைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இதற்கு முன்னுதாரணங்கள் பெருவாரி.
ஆனால், இந்த சர்வதேச சமூகத் தலையீடு அல்லது அக் கறை என்ற விடயத்தைப் பொறுத்தவரை இலங்கையில் தமிழர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிற தாக உரிமை கோரிக்கொள்கிற அரசியல் சக்திகள் சிந்த னைத் தெளிவான அணுகுமுறையைக் கடைப்பிடிக்கக் கூடிய வலுவான நிலையில் இன்று இல்லை. உள்நாட்டில் முனைப்புடனான அரசியல் செயன்முறைகளை துணிவாற் றலுடன் முன்னெடுக்க அவர்களால் இயலாமல் இருக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிற போதி லும் அவர்கள் தங்களால் சாத்தியமாகக் கூடிய எல்லைக ளுக்குள் குறைந்தபட்ச அரசியல் செயற்பாடுகளையேனும் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்காமல் சர்வதேச சமூ கம் அரசாங்கத்தின் மீது செலுத்தக்கூடிய நெருக்குதல்கள் என்ற கானல் நீரை மாத்திரம் காட்டிக் கொண்டு அரசியல் செய்வது பெரும் வேதனை அளிக்கிறது.
சிங்கள மக்கள் மத்தியில் அரசாங்கம் அதன் செல் வாக்கை நிலைநிறுத்துவதற்கும் தமிழர் தரப்பு தமிழ் மக்கள் மத்தியில் தங்களுக்கு ஒரு நம்பகத்தன்மையைக் கற்பிதம் செய்வதற்கும் சர்வதேச சமூகத்தை ஒரு காரணி யாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்ற நிலைவரத்தின் விசித்திரத்தன்மையை இனவேறுபாடுகளுக்கு அப்பால் இலங்கையின் சகல பிரிவு மக்களும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். 0

Page 6
2013, பெப்ரவரி 01-15
சமகாலம்
சமு தல்மு
சமகாலம்
யார் என்ன செய்ய வேண்டும்?
எதை நோம் போகிறது இலா
11
சில்,தே.க.வும்
ரloலம்
2-93 4.
-(கபிலர்
கடிதங்கள்
இந்தியாவை க
உலுக்கும் பாலியல் வன்கொடுமை
பிரானாவு நேர்ந்த கதி - உண்மையி யார் பொறு
றிசானா விவகாரம்
'றிசானாவுக்கு நேர்ந்த கதிக்கு உண்மையில் யார் ெ என்ற தலைப்பில் 2013 ஜனவரி 16-30 சமகாலம் இதழ் யான ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அற நோக்கும்போது சவூதி அரேபியாவில் றிசானாவுக்கு சிரச் யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கும் 8 கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியின் கீழா கமே பொறுப்பு என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. இன்று எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற அரசியல், பொ சமூகப் பிரச்சினைகள் சகலருக்குமே நிறைவேற்று அதிக பதி ஆட்சிமுறையே அடிப்படையில் காரணமாக இருக் பதை ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறி தொனித்தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
கே.வேலாயுதம், உடுத்துறை, வ
குமார்டேவிட்டின் தத்துவப்பின்னணி
குமார் டேவிட் சமகாலத்தில் தொடர்ச்சியாக எழுதிவரு சியல் கட்டுரைகளை தவறாது படித்துவருபவன் நான். அ பெரும்பாலான கருத்துகளுடன் என்னால் ஒத்துப்போகக் இருக்கின்ற போதிலும், இலங்கைச் சமூகத்தின் குட்டிபூர்வ வும் குறிப்பாக, சிங்கள பௌத்த குட்டி பூர்ஷுவா வர்க்கத் நாட்டின் பிரதானமான சக்திகள் என்றவகையில் தொனி தாக அமைந்திருக்கும் பகுதிகள் அவருக்கு இருக்கக்கூட னைக் குழப்பத்தை அம்பலப்படுத்துகின்றன என்பது என
விளம்பரங்களுக்கு : தொலைபேசி: 011

பிராயம். குட்டி பூர்ஷ்வாக்களை முதன்மைப் படுத்துகின்ற அரசியல் சித்தார்ந்தப் பின்னணி யைக் கொண்டவராக குமார்டேவிட் இருப்பது தான் அவருடைய பெரிய சிந்தனை பலவீனம் என்று கருதுகிறேன்.
கே.மோகனதாஸ், மவுண்ட் லவினியா
க்கி
ங்கை?
இந்திய விவகாரங்கள்
சமகாலத்தில் கிரமமாக வெளிவருகின்ற சென்னை மெயில், டில்லிடயறி போன்ற சிறப்பு அம்சங்கள் நல்ல பல தகவல்களைத் தருகின்றன. ஆனால், அவை இடைக்கிடை அல்ல அடிக்கடி நீண்ட கட்டுரைகளாக அமைவது ஒரு குறைபாடு என்று நான் கருதுகிறேன். முத்தையா காசிநாத னும் எம்.பி.வித்தியாதரனும் விடயங்களைச் சுருக்கமாகத் தந்தால் பயனுடையதாக இருக்கும்.
வடிவேல் குமரேசன், தலவாக்கலை
இக்ரு
பில்
3
தேசிய வாதியின் சுபாவம்
சமகாலம் சஞ்சிகையின் 14ஆவது இதழ் பிர பல பிரிட்டன் எழுத்தாளரான ஜோர்ஜ் ஒர்வெல் லின் வாசகத்துடன் வெளிவந்திருக்கிறது. 'தேசி யவாதி என்பவன் தனது தரப்பினால் இழைக்கப்படுகின்ற அட்டூழியங்களை ஏற்றுக் கொள்வதில்லை என்பது மாத்திரமல்ல, அந்த அட்டூழியங்களைப் பற்றிக் கேள்விப்படாமல் இருப்பதற்கும் தனிச்சிறப்புமிக்க ஆற்றலைச் கொண்டவனாக இருக்கிறான்' என்பதே அந்த
வாசகம்.
ஸ்பானிய சிவில் யுத்தம், இரண்டாம் உலகப் போர் அனுபவங்களைக் கொண்ட ஆங்கில நாவ லாசிரியரும் ஊடகவியலாளருமான ஒர்வெல் லின் படைப்புகளில் சமூக அநீதி தொடர்பான விழிப்புணர்வு, சர்வாதிகாரத்துக்கு எதிரான நிலைப்பாடுகள் மற்றும் ஜனநாயக சோசலிசம் பற்றிய நம்பிக்கை என்பன வலியுறுத்தப்பட் டுள்ளன. இவ்வாறான ஒரு ஆற்றல் மிகுந்த எழுத்தாளரின் மேற்படி வாசகமானது இலங்கை யின் இன்றைய நிலைமைக்கு சாலப் பொருந்தும்.
பாறுப்பு?' பில் வெளி றிக்கையை சதம் செய் கூட இலங் ன நிருவா இலங்கை எருளாதார, Tர ஜனாதி கிறது என் பிக்கையின்
உமராட்சி
தனிச்சிறப்பு
கின்ற அர வருடைய கூடியதாக
வா அது தினர்தான் க்கக்கூடிய டய சிந்த இது அபிப்
அரசியலில் சரி, சமூகவியலில் சரி மிகவும் கனமான (சுமையான) விடயங்களை கர்ச்சித மாக அணுகி அலசிப்பார்ப்பதும், அதை எளி மையாக எமக்கு உணர்த்த வைப்பதுவும் 'சம் காலம்' சஞ்சிகையின் சிறப்பாக அமைவது
அதன் தனிச்சிறப்பாகிறது!!!
முருகேசு செளந்தர்,
லண்டன்
1767702, 011-7767703, 011-7322736

Page 7
அந்த வகையில், 'போராடாதவர்களிடம் இருந்தே அனைத் அனைத்து உரத்த குரல்களும் பொய்களும் வெறுப்புணர்வுக கொண்டிருக்கின்றன.', 'எதை செவிமடுக்கக்கூடாது என்பதை ம கான உரிமையே சுதந்திரம்' எனும் ஜோர்ஜ் ஒர்வெல்லின் மேற் யின் தற்போதைய சூழ்நிலைக்கு பொருத்தமானதே.
மு.கண்ணதா
மரணப்படுக்கை தரிசனங்கள் பற்றி...
சமகாலத்தின் ஜனவரி 16-30 இதழில் டாக்டர் எம்.கே.முருகான படுக்கைத் தரிசனங்கள் கட்டுரையை படித்தேன். பல சுவாரஷ்யமா ருந்தார். மரணம் பற்றிய பயம் எல்லோருக்கும் இருப்பதைப் போல் தகவல்களைத் தேடி அறியவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இறப்பைப்பற்றியும் இறப்பின் பின்னரான நிலைமை பற்றியும் எ ஆய்வுகள், விளக்கங்கள், கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்தாலு எதுவும் இல்லையாததால் எதையுமே நம்ப மறுக்கிறது மனது. ஆ ஜென்மம், சொர்க்கம், நரகம் இவற்றை ஆதாரம் எதுவுமில்லாமலே - டிருக்கிறார்கள். என்னைப் போல் நம்ப மறுப்பவர்களும் இருக்கி டோம் இறந்துதானே ஆகவேண்டும், மரணத்துக்கு முகம் கொடுத்தது டும் என்று பலர் பேசிக்கொண்டாலும், உள்ளுக்குள் மரணத்தின் சே பயந்து கொண்டுதான் இருப்பார்கள்.
பிறப்பதற்கு முன் எமது நிலை என்னவோ இறந்த பின்னும் அதே யதார்த்தம். மற்றவைகள் எல்லாம் கற்பனை. மரணத்தைப் பற்றிய கொள்ள ஒரே வழி. வாழ்வில் இரண்டு விடயங்கள் அந்தரங்கம் காணும் கனவுகள் மற்றையது எமது மரணம். என்னைப் போல் .
னைப்போல் இறக்கவோ மற்றவருக்கு முடியாது.
டாக்டர் முருகானந்தன் கூட மரணத்திற்குப் பின்னரான வாழ்வு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் கருத்தோடு நானும் உடன்படுகின்! தரிசனங்களுக்கு ஆழ்மனத் தாக்கங்கள் தான் காரணம் என்பது எ
மரணம் பற்றி சுஜாத்தா 'உயிர் ரகசியத்தில்' இப்படிச் சொல்கிற பழைய பள்ளி, தெரிந்த பாட்டுக்கள், திறமைகள், கவிதைகள், கடி லாம் மறந்து போய் சாப்பிடுவது மட்டும் ஞாபகம் இருந்தது. நா தற்காக மட்டுமே ஞாபகம் இருந்தது. நாளடைவில் சாப்பிடுவதற்கா மறந்துவிடுவோம். உயிருடன் இருப்பது என்பது இதுதான். உயிர் றல்ல ஞாபகம் தான்.
ஓஷோ இப்படிச் சொல்கிறார் 'மரணம் கடவுளின் வாசல், ஒளிப மில்லாத வெறுமையில் இருந்து தோன்றிய நாம் அங்கேயே செல்க
எம்.கே.முருகானந்தனின் இக்கட்டுரை மூலம் மரணம் பற்றிய பெற்றுக்கொள்ள முடிகின்றது.
ஏ.ஆர்த்திகன், புதுக்குடியில்
நாம் வாழுகின் டத்தக்களவுக் தாகவும் முற் நிறைந்ததாகவு
பெக்ஸ்: 0117778752, 011-7767704, 011-232

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 5
து யுத்த பிரசாரமும், நம் மாறாமல் வந்து க்களுக்கு சொல்வதற் காள்களும் இலங்கை
சமுகலம் விஸ்வரூப வில்லங்கம்
20ாடன்)
சன், கொழும்பு -15.
ஆம்..
சாக்தம்
ਕੀਤੇ ਤਾਂ
காதல் 2னா ::6' - இட் !-
கமல் அரசியலுக்கு ருெவதற்கு
போடப்பட்ட விதை ?
-8ாது: --- ) **க, 8 க **.
ந்தன் எழுதிய மரணப் ன தகவல்களைத் தந்தி
வே பலர் அதுபற்றிய
இருவாரங்களுக்கு ஒருமுறை
த்தனையோ விதமான ம் அவற்றில் ஆதாரம் ன்மா, மறுபிறப்பு, மறு அநேகர் நம்பிக்கொண் றார்கள். பிறந்து விட் துத்தானே ஆக வேண் வதனையை நினைத்து
ISSN : 2279 - 2031
மலர் 01 இதழ் 15 2013, பெப்ரவரி 01 - 15
5 நிலைதான். இதுதான் | புரிதலே அதை எதிர் மானவை. ஒன்று நாம் கனவு காணவோ என்
A Fortnigtly Tamil News Magazine
இருக்கிறது என்பதை றேன். மரணப்படுக்கை
ன் எண்ணம். கார் 'மனைவி, மக்கள், தங்கள், காதல்கள் எல் -ளடைவில் சாப்பிடுவ க வாயசைப்பதையும் T என்பது மூச்சுக் காற்
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிடெட் 185, கிராண்ட்பாஸ் ரோட், கொழும்பு-14, இலங்கை. தொலைபேசி: +94 11 7322700
ஈ-மெயில்: samakalam@expressnewspapers.lk
ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம்
நிக்க வெறுமை. ஒன்று கின்றோம்.' - பல தெளிவுகளைப்
உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன்
ஒப்பு நோக்கல் என்.லெப்ரின் ராஜ்
நப்பு, முல்லைத்தீவு.
ற உலகம் குறிப்பி த செளகரியமான றுமுழுதாக துயர்
ம் இருக்கிறது.
அமார்த்யா சென்
வாசகர் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
ஆசிரியர்,
சமகாலம் 185, கிராண்ட்பாஸ் ரோட்,
கொழும்பு -14.
- இலங்கை. மின்னஞ்சல் : samakalam@ expressnewspapers.lk
7827,

Page 8
- 6 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
வாக்குமூலம்....
தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி இந்தியாவின் 1 எந்த மாநிலத்தில் வாழ்வது என்பது குறித்து சி ருக்கிறேன். காஷ்மீர் தொடக்கம் கேரளா வை ளையும் தேடிப்பார்க்கப் போகிறேன். அத்தன மாநிலம் ஒன்று கிடைக்காவிட்டால், வேறு நாட் எம்.எவ். ஹுசைன் இந்தியாவைவிட்டு வெளி பட்டது. இப்போது ஹாசன் வெளியேற வேண்டி யாவைவிட்டு வெளியேறினாலும் கூட, த தொடர்ந்து தயாரிப்பேன். தமிழர்களைத் தொட எனது கடவுச்சீட்டு மாத்திரம்தான் மாறும்.
கமலஹாசன்
2012 க.பொ.த.உயர்தரப்பரீட்சைக்கு தோற்றியவர் களில் பெருமளவானோர் சிறப்பாகச் சித்தியடைந் திருக்கிறார்கள், சகல மாவட்டங்களிலும் இதுவே நிலைமை. ஆனால், இவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை மாத்திரமே பல்கலைக்கழகங்க (ளுக்கு அனுமதிக்கமுடியும். எஞ்சியோர் உயர்கல் விக்காக தனியார் பல்கலைக்கழகங்களை நாடு வதை ஊக்குவித்து தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு ஆதரவான சூழ்நிலை யொன்றைத் தோற்றுவிக்கும் நோக்குடன்தான் உயர்தரப்பரீட்சையில் பெருமளவானோர் சித்திய டையச் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பல்கலைக்கழக மாணவர் சம்மேளன அமைப்பாளர் சஞ்ஜீவ பண்டற
ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் தான் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுபான நிலையங்களுக்கான அனுமதிப்பத்திரங்க ளைப் பெறத் தொடங்கினார்கள். ஒரு எம்.பி.க்கு குறைந்தது 8 மதுபான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. மதுபானப் பாவனை ஊக்குவிக்கப்பட்டதற்கு திருமதி
குமாரதுங்கவே காரணம்.
இளைஞர் விவகார அமைச்சர் டலஸ்
அழக பெரும்
மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் கள். இன்னொரு சுற்றுத் தேர்தல் வந்தாலும் கூட அர சாங்கமே வெற்றிபெறும். எமது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஏன் முழுஉலகுட னும் ஒப்பிடும் போது இலங்கையில் தான் கூடுதலான அபி விருத்தி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. |
அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த

மதச்சார்பற்ற வேறு ந்திக்க ஆரம்பித்தி 1 சகல மாநிலங்க கய மதச்சார்பற்ற -டுக்கு போவேன். யேறவேண்டியேற் உயிருக்கிறது. இந்தி மிழ்ப்படங்களைத் சர்ந்து நேசிப்பேன்,
முஸ்லிம்களை சிங்களவர்களிடமி ருந்து தூரவிலக்கி தமிழர்களுடன் நெருக்கமாக்குவதற்கே அவர்க ளுக்கு எதிரான பிரசாரம் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்படும் பட்சத்தில் வடக்கு மாகாணத் தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைப்பதற்கு முஸ்லிம்களின் ஆதரவைப் பெறுவதற்கு வகை செய்வதே இந்த முஸ்லிம் விரோ தப் பிரசாரத்தின் நோக்கமாகும். ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநல வாய அமைப்பு போன்ற சர்வதேச சக்திகள் வடக்கு, கிழக்கை இணை த்து அதிகாரப் பரவலாக்கல் அல கொன்றை உருவாக்குவதற்கு கங்க
ணம் கட்டி நிற்கின்றன.
வண. தம்பர அமில தேரர்
இலங்கைக்கு எதிராக குறிப்பிட்ட சில சர்வே தச சக்திகள் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதற் குக் காரணம் அவர்களால் எம்மை அடி பணிய வைக்க முடியாமற் போனமையே யாகும். சர்வதேச நெருக்குதல்களுக்கு விட்டுக்கொடுக்காமல் தாய்நாட்டைப் பாது காப்பதற்குத் தன்னை முழுமையாக அர்ப்ப ணித்த தலைவர் ஜனாதிபதி ராஜபக்ஷ என் பது சர்வதேச சக்திகளுக்குத் தெரியும். தேசிய அடையாள தனித்துவத்தைப் பாது காப்பதன் மூலம் மக்களின் நம்பிக்கைகளுக் கும் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்புடையதான தீர்மானங்களை எடுப்பதே ஜனாதிபதியின் சிறப்பான தன்மை.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லஷ்மன் யாப்பா அபேவர்தன
நாட்டின் மேம்பாட்டுக்காக அரசியல மைப்புக்குத் திருத்தங்களைக் கொண்டு வருவது என்ற போர்வையில் அரசியல மைப்பை மாற்றுவதற்கு அரசாங்கம் இப்போது முயற்சிக்கிறது. ராஜபக்ஷ குடும்பம் என்றென்றைக்கும் அதிகாரத் தில் தொடர்ந்திருப்பதற்கு வகைசெய்யும். நோக்குடனேயே திருத்தங்களைக் கொண் டுவர அரசாங்கம் முயற்சிக்கிறது என் பதை புரிந்து கொள்ளவேண்டிய முக்கி யமானதாகும்.
ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர்
விஜிதஹேரத்

Page 9
4 செய்தி சுதந்திர தினத்தன்று
ஜனாதிபதி முன்வைத்த தீர்வு
னத்துவ அடிப்படையில் நாட்டில்
வெவ்வேறு நிருவாகங்களை ஏற்படுத் துவது நடைமுறைச் சாத்தியமற்றது என்று தெரி வித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, மக் கள் ஐக்கியமாக வாழும் போது இன மற்றும் மத வேறுபாடுகளின் அடிப்படையிலான அணு குமுறைகளைக் கையாளக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.
2009 மேயில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வருவதற்கு முன்னரும் முடிவுக்கு வந்த பின்ன ரும் ஜனாதிபதி ராஜபக்ஷ எண்ணற்ற தடவை கள் அதிகாரப் பரவலாக்கலின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வைக் காண் பதே தனது திட்டம் என்று கூறிவந்திருக்கிறார்.
ஆனால், இலங்கையின் 65 ஆவது சுதந்திர தேசியக் கொண்டாட்டங்கள் திருகோணமலை யில் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு ஜனாதிபதி ராஜபக்ஷ ஆற்றிய உரை அவரது அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கலின் அடிப் படையில் தீர்வு என்ற திட்டத்தை அறவே கைவிட்டுவிட்டது என்பதைத் தெளிவாகப் புலப்படுத்துவதாக அவதானிகள் கூறுகிறார் கள்.
சகல சமூகங்களுக்கும் சமத்துவமான உரி மைகள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சேர்ந்து வாழ்வதே தீர்வாகும் என்று ராஜபக்ஷ இப்போது பிரகடனம் செய்திருக்கிறார்.

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 7 பச்சரம் -
சர்வதேச நாணய நிதியத்தைச் சாடும் ரணில்
2 லங்கையின் கல்வியும் சுகாதாரச் சேவைகளும்
ப பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக் கிரமசிங்க, இதற்கு காரணமாக இருப்பது சர்வதேச நாணய நிதியமே என்றும் குற்றஞ்சுமத்தியிருக்கிறார்.
- இலங்கையின் சுதந் திரதினத்தன்று தெற் கில் காலியில் ஐக்கிய தேசியக்கட்சியினால் ஏற்பாடு செய்யப் பட்ட வைபவத்தில் உரையாற்றிய எதிர்க் கட்சித் தலைவர், 1977 இல் இலங்கை பின் கல்வித்துறை யையும் சுகாதாரத் துறையையும் மேம் படுத்துவதற்கு உத் விய சர்வதேச நாணய நிதியம் இவ்விருது
றைகளுக்குமான நிதி ஒதுக்கீட்டைக் குறைக்குமாறு தற்போதைய அரசாங் கத்தை வற்புறுத்துகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளின் படி அரசாங்கம் செயற்படுமாக இருந்தால், இலங்கைச் சமுதாயத்தில் வசதிபடைத்த ஒரு சிறுபிரிவினரின் பிள்ளைகளே உகந்த கல்வியையும் முறையான சுகாதார வசதிகளையும் பெறக்கூடிய சூழ் நிலை தோன்றும்" என்று எச்சரிக்கை செய்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளின் பிரகாரம் அரசாங்கம் செயற்படுமேயானால் இலங்கை பாரிய நெருக்கடியில் சிக்கும், எமது அடிப்படை உரிமைக ளைப் பாதுகாப்பதற்கு நாம் போராட வேண்டும், சர்வ தேச நாணய நிதியம், ஐக்கிய நாடுகள், பொது நலவரசு அமைப்பு ஆகியவை இலங்கையில் ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு பல்வேறு யோச
னைகளை முன்வைக்கின்றன.
இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டியது, 2009 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் ஐ.நா.வுக்கு கையளிக் கப்பட்ட யோசனைகளை யேயாகும். இந்த யோசனை களை நடைமுறைப்படுத்த சகல அரசியற் கட்சிகளும் ஐக்கியப்பட வேண்டும் என்றும் விக்கிரமசிங்க குறிப் பிட்டார்.

Page 10
2013, பெப்ரவரி 01-15
- சமகாலம்
4 செய்தி மக்களுக்கு சேவை ெ
கிஸ்தானில் பெண்களின்
* மைக்காக குரல்கொடு; தலிபான்களினால் நான்கு மா
முன்னர் சுடப்பட்டு படுகாயமடை தான மாணவி மலாலா யூசுவ்சாயி யோட்டைச் சீரமைக்கும் சத்திரசிக ரவரி 4ஆம் திகதி இர பர்மிங்ஹாமில் உள்ள குயின் வைத்திய சாலையில் 6ெ மேற்கொள்ளப்பட்டது. - இந்தச் சத்திரசிகிச்சையையடுத் விற்கு இருந்த செவிப்புலன் குணப்படுத்தப்பட்டதாக டாக்ட வித்திருக்கிறார்கள். இந்த அறிவு யான சிலமணி நேரங்கள் கழித் வின் வீடியோ அறிக்கையொன் யிடப்பட்டது. தலிபான்களின் கெ சியில் இருந்து தப்பிய பிறகு உல யமடைந்திருக்கும் இந்த மாணவி முதன் முதலான வீடியோ அறிக்

நிச்சரம் 4 செய்ய விரும்பும் மலாலா
எ கல்வி உரி கும். மேல் உதட்டில் மெல்லிய விறைப்பு த்தமைக்காக
இருப்பதற்கு மத்தியிலும் வீடியோவில் தெளி எதங்களுக்கு
வாகப் பேசிய மலாலா நாளுக்குநாள் நன்றா டந்த 15 வய
கக் குணமடைந்து வருவதாகக் குறிப்பிட் பின் மண்டை
டாள். கிச்சை பெப்
- சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதற்கு ங்கிலாந்தின்
முன்னரே பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ - எலிசபெத்
அறிக்கையில் அவள் "நான் மக்களுக்குச் வற்றிகரமாக
சேவை செய்ய விரும்புகின்றேன். ஒவ்
வொரு சிறுமியும் ஒவ்வொரு பிள்ளையும் து மலாலா
கல்வியைப் பெறவேண்டுமென்று விரும் - பாதிப்பும்
புகிறேன். இன்று நான் உயிருடன் இருப்பதை டர்கள் அறி
- நீங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. என் பிப்பு வெளி
னால் பேசமுடிகிறது. எல்லோரையும் என் இது மலாலா
னால் பார்க்க முடிகிறது. மக்களின் பிரார்த்த றும் வெளி
னையினால், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மாலை முயற்
- என்று எல்லோரும் எனக்காகப் பிரார்த்தித்தத மகில் பிரபல்
னால் தான் நான் உயிர்பிழைத்தேன். ஆண் பி வழங்கிய
டவர் எனக்கு இந்தப் புதியவாழ்வைத் தந்தி கை இதுவா ருக்கிறார்” என்று கூறினாள். 0

Page 11
விருந்தினர் பக்கம்
ஒருமுகப்படுத்தப் அதிகாரத்தின் கெ
ட்சியாளர்களின் அதிகாரங்க
வோமேயானால், - -ளுடன் தனிப்பட்டவர்களின்
டிருக்கும் அ உரிமைகளை சமநிலைப்படுத்துவதே
சமத்துவமற்றதாக அரசியலமைப்பொன்றின் அடிப்
அதிகார பீடத்துக்கு படை நோக்கமாகும். இந்த பழைமை
யில் பெருமளவுக் வாய் ந்த பிரச்சினையைக் கையாளு
தாகவும் இருக்கிறது வதற்கு அரசியலமைப்புச் சட்ட
முடியாத தீர்மான நிபுணர்கள் பல்வேறு முறைகளை
வரக்கூடியதாக இரு வகுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு
- பாரம்பரியமாக போதுமே அவர்களினால் முற்றுமுழு
நிறைவேற்று அதிக தான வெற்றியைக் காண முடிய
நீதித்துறை ஆகி வில்லை. இந்தவழிமுறைகளில்
லான அதிகாரங்கள் மிகவும் நீடித்து நிலைப்பது அதிகாரப்
பது இந்த மூன்று பிரிவினைக் கோட்பாடாகும். (Con--
கிளைகளுக்கும் இ cept of separation of powers)
கத்தின் செயற்கடல் அதிகாரத்தில் இருப்பவர்களின் பத -
- கொடுப்பது என் விக் காலங்களுக்கு வரையறைகளை
றது. பாராளுமன் விதந்துரைத்தல், அதிகாரப்பரவ
தெரிவு செய்யப் லாக்கம், அரசியலமைப்புகளில் உரி ளைக் கொண்டிருக் மைகள் பற்றிய சட்டங்களை உள்ள
கம், பொதுநிதிக் டக்குதல் என்பவை ஏனைய
சாங்கத்தின் நிறை வழிமுறைகளில் அடங்குகின்றன.
மற்றும் நிருவாகக் - அரசியலமைப்பு ரீதியான அரசாங்
ணாய்வு செய்தல் கங்கள் பலதசாப்தங்களின் ஊடாக
மைகள் பாராளுப படிப்படியாக சிதைவடைந்து வந்தி
டைக்கப்பட்டிருக்கி ருப்பதற்கு இலங்கை கவனத்தைத்
கத்தின் கொள்கை தூண்டுகிற ஒரு உதாரணமாக விளங்
நாட்டை நிருவகி த குகிறது. 1948 ஆம் ஆண்டு முதல்
நடைமுறைப்படுத்த அரசாங்கத்தின் ஏனைய இரு கிளைக
கைப் பேணுதல் ஆ ளினதும் இழப்பில் நிறைவேற்று அதி
நிறைவேற்று அதிக காரபீடம் படிப்படியாக பலப்படுத்தப்
படைக்கப்பட்டிருக் பட்டு வந்துள்ளமையை நாம் கண்டி
களை வியாக்கியா ருக்கிறோம். 1978 ஆம் ஆண்டில்
சாங்கத்துக்கும் கொண்டுவரப்பட்ட இரண்டாவது
இடையிலான மு குடியரசு அரசியலமைப்பை நோக்கு
பிரஜைகளுக்கும்

சமகாலம்
2013, பெப்ரவரி 01-15
பி.எச்.ஜி.
ப்பட்ட ாடுங்கோன்மை
அதில் செய்யப்பட்
இடையிலான தகராறுகளிலும் தீர்ப்பு திகாரப்பிரிவினை
களை வழங்குதல் ஆகியனவே நீதித் பும் நிறைவேற்று
துறையின் கடமையாகும். ச் சார்பான முறை
அரசாங்கத்தின் இந்த தனித்தனி கு பக்கச்சார்பான
யான செயற்கடமைகள் இறுக்கமான து என்ற தவிர்க்க
தனி அறைகளில் நிறைவேற்றப்பட த்துக்கு எம்மால்
முடியும் என்று இதை அர்த்தப்படுத்த நக்கும்.
லாகாது. அவ்வாறு தான் நிலைமை - பாராளுமன்றம்,
என்றால் அரசாங்கம் ஒரு ஸ்தம்பித கார பீடம் மற்றும்
நிலைக்கு வந்துவிடும். அதனால், கியவற்றுக்கிடையி
ஒன்றின் மேல் ஒன்று இருக்கிற பகுதி ர் பிரிவினை என்
கள் காணப்படுகின்றன. அரசாங்கத் 1 தனித்தனியான
தின் ஒவ்வொரு கிளையும் ஏனைய இடையே அரசாங்
இரு கிளைகளின் மீதும் ஒரு தடுப்பா மைகளை பிரித்துக்
கச் செயற்படுகிறது. றே அர்த்தப்படுகி
- இலங்கையில் ஜனாதிபதி நிறை றம் மக்களினால்
வேற்று அதிகார அரசாங்கத்துக்குத் பட்ட பிரதிநிதிக
தலைமை தாங்குகிறார். ஆனால், அர க்கிறது. சட்டவாக்
சாங்கத்தை நடத்துவதற்கான நிதியை கட்டுப்பாடு, அர
பாராளுமன்றமே அங்கீகரிக்க வேண் வேற்று அதிகார
டியிருக்கிறது. பாராளுமன்றத்தின் கிளைகளை நுண்
அங்கீகாரமின்றி நிறைவேற்று அதிகா ஆகிய செயற்கட
ரபீடத்தினால் வரிகளையோ அரசி மன்றத்திடம் ஒப்ப
றையையோ அதிகரிக்க முடியாது. ன்றன. அரசாங்
- ஜனாதிபதி மக்களினால் தெரிவு -களை வகுத்தல்,
- செய்யப்படுகிறார். ஆனால், அமைச் 5தல், சட்டங்களை
சரவை பாராளுமன்ற உறுப்பினர்க தல் மற்றும் ஒழுங்
ளைக் கொண்டே அமைக்கப்படுகி கிய பொறுப்புகள் றது. முழு அமைச்சரவையுமே அதன் ார பீடத்திடம் ஒப்
செயற்பாடுகள் தொடர்பில் பாராளு கின்றன. சட்டங்
மன்றத்திற்கு பதில் கூறக் கடமைப் னஞ்செய்தல், அர
பாட்டைக் கொண்டிருக்கிறது. பாரா பிரஜைகளுக்கும்
ளுமன்றமே (நீதித்துறையும் சேர்ந்து) ரண்நிலைகளிலும்
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேர பிரஜைகளுக்கும் ணையைக் கொண்டுவந்து அவரைப்

Page 12
2013, பெப்ரவரி 01-15
சமகாலம்
பதவிநீக்க முடியும்.
நியமிக்கப்படுகி - பாராளுமன்றம் மக்களினால்
க்கு மேலான 4 தெரிவு செய்யப்படுகிறது. ஆனால்,
பாட்டையும் இ பொதுத்தேர்தலொன்று நடத்தப்பட்டு
கொண்டிருக்கிற ஒருவருடம் கடந்த நிலையில் எந்த
ரசரும் மேன்மு நேரத்திலும் பாராளுமன்றத்தின் கூட்
களின் நீதிபதி டத்தொடரை ஒத்திவைக்கும் (Pro
னால் நிய rogue) அல்லது பாராளுமன்றத்தைக்
ஆனால், அவர் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு
றப்பிரேரணை உண்டு. பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தனது கட்சியில் இருந்து வெளியேற்
மன்றத்தினால் றப்படும் பட்சத்தில் தனது ஆச
யும். னத்தை இழக்கிறார். ஆனால், அவர்
இந்தவகையா கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை
முறைமைகளில் செல்லுபடியாகக் கூடியதா, இல்
எந்தவொரு கிள லையா என்பதை நீதித்துறையே தீர்
மேலாண்மையை மானிக்கிறது. பாராளுமன்றம் சட்டங்
தாக உரிமைகே களை இயற்றுகிறது. ஆனால், அவை டன் அரசாங்க நிறைவேற்று அதிகார பீடத்தினா
கிளையும் அத லேயே நடைமுறைப்படுத்தப்படுகின்
துறந்தால் அது றன. அத்தகைய நடைமுறைப்படுத்த
நிலையை உரு லின் முறைமைத் தகுதியை
யும். இறுதி ே (Validity) நீதித்துறை தீர்மானிக்கி
லமைப்பிலும் | றது. நிறைவேற்றப்படுவதற்காக
யிலுமே தங்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு
விடயங்கள் பின் கின்ற சட்டமூலங்கள் அரசியலமைப்
கின்றன? புக்கு ஏற்புடையதா, இல்லையா என்
இலங்கையில் பதை தீர்மானிப்பதும் நீதித்துறையே
அரசாங்கத்தின் யாகும். வரையப்படுகின்ற சட்டங்
ளிலும் இழப்பி கள் அரசியலமைப்பை மீறவில்லை
காரபீடம் மேலு என்பதை நீதித்துறையே உறுதிப்
அதிகாரங்களை படுத்த வேண்டும். பாராளுமன்றம்
கொண்டு வந்தி அரசியலமைப்புக்கு திருத்தங்களைக்
வந்திருக்கிறோம் கொண்டுவரமுடியும் அல்லது நடை
கார ஜனாதிபதி முறையில் இருக்கும் அரசியலமைப்
விகிதாசாரப் பி புக்கு மாற்றீடாக புதியதொரு அரசி
தல் முறையும் யலமைப்பைக் கொண்டுவரமுடியும்.
ருக்கின்றன. இ; ஆனால், அரசியலமைப்பின் குறிப்
பாரிய பெரும்ப பிட்ட சில ஏற்பாடுகளை அல்லது
பெறுவது பெ முற்றுமுழுதாக அரசியலமைப்பை
1978 ஆம் ஆன் மாற்றீடு செய்வதாக இருந்தால் மக்க
தப்பட்ட தேர்த ளின் அங்கீகாரத்துக்காக சர்வஜன
வாக நிரூபிக்கப் வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்
களில் பாராளும் டும்.
துவம் ஏதோ ஒரு - நீதித்துறை பிரதம நீதியரசரால்
யானதாகவே . தலைமை தாங்கப்படுவதுடன், பல்
இந்த நிலைமை வேறு மட்டங்களில் நீதிபதிகளைக்
ஆண்டு திரி கொண்டிருக்கிறது. ஆரம்ப நிலை
கண்டோம். பெ நீதிமன்றங்களின் நீதிபதிகள் நீதிச்
திப் புதிய சேவைகள் ஆணைக்குழுவினால் தெரிவுசெய்வதற்

ன்றனர். அவர்களு
போது இருந்த பாராளுமன்றத்தின் ஒழுக்காற்றுக் கட்டுப்
பதவிக்காலத்தை நீடிப்பதற்கு சர்வ ந்த ஆணைக்குழுவே
ஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட் து. பிரதம நீதிய
டது. றையீட்டு நீதிமன்றங்
அண்மைக்காலமாக அரசாங்கம் களும் ஜனாதிபதியி எதிரணியைச் சேர்ந்த பாராளுமன்ற பமிக்கப்படுகின்றனர்.
உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி களுக்கு எதிராக குற்
களையும் பல்வேறு சலுகைகளையும் மயக் கொண்டுவந்து
தருவதாக ஆசைகாட்டி கவர்ந்திழுக் நீக்குமாறு பாராளு
கும் தந்திரோபாயத்தைப் பயன் விதந்துரைக்க முடி
படுத்திவருகிறது. இதன் மூலமாக
பாராளுமன்றத்தில் அதிகப் பெரும் என செயற்பாட்டு
பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள் அரசாங்கத்தின்
கிறது. இந்தத் தந்திரோபாயம் அரசிய ளையுமே பிரத்தியேக
லமைப்பின் 99 (13) ஆவது சரத்தில் பக் கொண்டிருப்ப
உள்ள கட்சித் தாவல் தடுப்புச் சட் கார முடியாது. அத்து
டத்தை முற்றுமுழுதாக வலுவிழக்கச் கத்தின் எந்தவொரு
செய்திருக்கிறது. எந்தவொரு பாரா ன் அதிகாரங்களைத்
ளுமன்ற உறுப்பினரையும் அமைச்ச - ஆபத்தான சூழ்
- ரவை உறுப்பினராக நியமிக்க ஜனாதி வாக்குவதாக அமை
பதியினால் முடியும் என்றும் அத் மலாண்மை அரசிய
தகைய நியமனம் ஒரு பாராளுமன்ற மக்களின் இறைமை
உறுப்பினரைத் தண்டிப்பதற்கு எந்த யிருக்கிறது. எங்கே
வகையிலும் பயன்படுத்தப்பட முடி ழையாகப் போயிருக்
யாதது என்றும் காரணம் கூறி நீதித்
துறை கட்சித்தாவலை அங்கீகரிக்கும் - பல வருடங்களாக
வகையில் தீர்ப்பளித்திருக்கிறது. அர ஏனைய இரு கிளைக
சாங்கத் தரப்புக்குத் தாவிய குறிப் ல் நிறைவேற்று அதி
பிட்ட சில எதிரணிப் பாராளுமன்ற பம் மேலும் கூடுதல்
உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராக அபகரித்துக்
நடவடிக்கை எடுப்பதிலிருந்து கட்சி ருப்பதை நாம் கண்டு
யைத் தடுக்கும் வகையில் நீதிமன் ம். நிறைவேற்று அதி
றங்களில் தடையுத்தரவுகளைப் பெறு யின் அதிகாரங்கள்
வதில் வெற்றி கண்டிருக்கிறார்கள். பிரதிநிதித்துவத் தேர்
இவ்வாறாகத் தான் அரசியலமைப் ன் பிணைக்கப்பட்டி
பில் உள்ள கட்சித் தாவல் தடுப்புச் த்தேர்தல் முறையில்
சட்டத்தை வலுவிழக்கச் செய்வதற்கு பான்மைப் பலத்தைப்
நீதித்துறை உதவியது. இன்று வல் ரும் கஷ்டமாகும்.
லமை பொருந்திய நிறைவேற்று அதி னடுக்குப் பிறகு நடத்
காரபீடத்தினால் எதிரணிப் பாராளு ல்களில் இது தெளி
மன்ற உறுப்பினர்களைக் கவர்ந்திழு பட்டது. அத்தேர்தல்
த்து அரசாங்கத்தில் இணைத்து பாரா மன்றத்தில் பிரதிநிதித்
ளுமன்றத்தில் பெரிய பெரும்பான் நவகையில் சமநிலை
மைப்பலத்தை பெறுவதன் மூலமாக அமைந்தது. ஆனால்,
வாக்காளர்களின் விருப்பத்தைச் யும் கூட 1982 ஆம்
செல்லுபடியற்றதாக்கக் கூடியதாக புபடுத்தப்பட்டதைக்
இருக்கும் நிலையில் பாராளுமன்றத் ாதுத்தேர்தலை நடத்
தேர்தல்களிலோ, மாகாணசபைத்தேர் பாராளுமன்றத்தைத்
தல்களிலோ, உள்ளூராட்சித் தேர்தல் ற்குப் பதிலாக அப் களிலோ அர்த்தமேதாவது இருக்கி

Page 13
றதா என்ற கேள்வியைக் கேட்காமல் குற்றச்சாட்டுகளைய இருக்க முடியவில்லை. இந்த வகை
பாராளுமன்றத் தெ யாகச் செயற்கையாக தோற்றுவிக்கப்
றைச் சபாநாயகர் நீ பட்ட பெரும்பான்மைப்பலத்தைப்
றையுள்ள ஒரு பிரல் பயன்படுத்தி நிறைவேற்றப்பட்ட
இந்தத் தெரிவுக்கு (அரசியலமைப்புக்கான) 18 ஆவது
உச்ச நீதிமன்றத்தில் திருத்தம் ஜனநாயகத்துக்கு பாரதூர தாக்கல் செய்தனர். ! மான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கி
பில் தீர்மானமொன் றது. இந்தத் திருத்தச் சட்டம் ஜனாதிப
தெரிவுக்குழுவின் தியின் பதவிக்காலங்களுக்கு இருந்த
தாமதிக்குமாறு உச்ச மட்டுப்பாட்டை இல்லாதொழித்து
ளுமன்றத்திடம் வே விட்டது. அதேவேளை, சட்டத்திலி
த்தது. பாராளுமன்ற ருந்து ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டி
கோளுக்கு இணங்க ருந்த முற்றுமுழுதான விதிவிலக்கு
அதற்குப் பிறகு தொடர்ந்து பேணப்படுகிறது. தேவை
தெரிவுக்குழுவின் யான அரசியலமைப்பு நடைமுறை முகங்கொடுத்தார். யைப் பின்பற்றாமலேயே மாகாண
முறைகள் பற்றிய த பொலிஸ் தொடர்பில் மாகாண சபை
சான்றுகள் இல்லாத களுக்கு இருந்த நிருவாக அதிகாரங்
குழுவில் அங்கம் வ கள் பறித்தெடுக்கப்பட்டுவிட்டன. 18
தரப்பு உறுப்பினர்கள் ஆவது திருத்தத்தின் மிகவும் நச்சுத்த
கெட்ட நிந்தனைகள் னமான அம்சம் தேர்தல் பிரசார
ணையில் இருந்து வேலைகளுக்காக அரசாங்கச் சொத்
வெளிநடப்புச் செய் துகள் துஷ்பிரயோகம் செய்யப்படு
பட்டது. இதையடுத் வதை சட்டத்துக்கு உடன்பாடான
சரின் பிரசன்னமில் தாக்கியமையாகும். இந்தத் திருத்தம்
வுக்குழு சாட்சிகளை நிறைவேற்றப்பட்டதற்குப் பிறகு
தலைப்பட்ட விசார தேர்தல் பிரசார வேலைகளுக்கு அரச
யது. பிரதம நீதியரக் சொத்துகளைப் பயன்படுத்துவதைத்
யாகக் கண்ட தெரிவ தடுப்பதற்கான அதிகாரம் தனக்கு
பதவிநீக்குவதற்கான இல்லை என்று கடந்த வருடம் மூன்று
பாராளுமன்றத்துக்கு மாகாணசபைகளுக்குத் தேர்தல் நடத்
பிறகு தெரிவுக்கு தப்பட்ட போது தேர்தல்கள் ஆணை
ணையை ரத்துச் ெ யாளர் பகிரங்கமாகவே கவலைப்பட்
பிரதம நீதியரசர் ! டதைக் காணக்கூடியதாக இருந்தது.
நீதிமன்றத்தில் மனு
செய்தார். அரசியல் பிரதம நீதியரசர் பதவி நீக்கம்
ஏற்பாடுகளை வியா கடந்த வருடத்தைய குற்றப்பிரே
யும் விடயத்துடன் - ரணை விவகாரத்துடன் தொடர்பு
டதால் அதை மேல் டைய நிகழ்வுப் போக்குகள் (நிறை
மன்றம் (அரசியல் வேற்று அதிகார பீடத்தின் கட்டுப்
கியானம் செய்யும் பாட்டில் உள்ள) பாராளுமன்றத்
மான) உச்சநீதிமன்ற துக்கும் நீதித்துறைக்கும் இடையே
டுத்தியது. யான மோதலின் ஒரு கதையாகும்.
ஒரு நீதிபதியை கு பாராளுமன்றமும் நீதித்துறையும்
குள்ளாக்கி பதவி நீ அவற்றின் மேலாண்மையைப் பேணு
ளுமன்றத் தெரிவுச் வதில் முரண்நிலை ஏற்பட்டது. பிர
வம் கிடையாது. தம நீதியரசருக்கு எதிரான குற்றப்
தீர்மான அறிவிப்பு: பிரேரணை கையளிக்கப்பட்டதும்
ளுமன்றம் அந்தத் தீ அதில் முன்வைக்கப்பட்டிருந்த 14
கரித்தது. உச்ச நீதிப

ம் விடாம,
சமகாலம்
- 2013, பெப்ரவரி 01-15 11 விசாரிக்க
பிராயத்தை அடிப்படையாகக் ரிவுக்குழுவொன்
கொண்டு மேன்முறையீட்டு நீதிமன் யமித்தார். அக்க
றம் தெரிவுக்குழுவின் கண்டுபிடிப்பு ஜகள் குழுவினர்
களை செல்லுபடியற்றவையென்று ழுவுக்கு எதிராக
நிராகரித்தது. எவ்வாறெனினும், மனுவொன்றைத்
பாராளுமன்றம் மேன்முறையீட்டு இந்த மனு தொடர்
நீதிமன்றத்தின் அறிவிப்பை நிராக வக்கு வரும்வரை ரித்து பிரதம நீதியரசரை பதவி நீக்கம்
செயற்பாடுகளை
செய்வதற்கான சிபாரிசுகளை செய் நீதிமன்றம் பாரா
யும் செயன்முறைகளைத் தொடர்ந்து ண்டுகோள் விடு
முன்னெடுத்தது. ம் அந்த வேண்டு
நடைமுறை தொடர்பில் பல்வேறு மறுத்துவிட்டது.
பிரச்சினைகள் கிளப்பப்பட்ட போதி பிரதம நீதியரசர்
லும், அவற்றையெல்லாம் சபாநாய விசாரணைக்கு
கர் அடியோடு நிராகரித்த நிலையில், ஆனால், நடை
பாராளுமன்றத்தில் இருநாட்கள் கவல்கள் மற்றும்
விவாதம் இடம்பெற்றது. பாராளு தாலும் தெரிவுக்
மன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை கித்த அரசாங்கத்
பூரணமற்றது. ஏனெனில், பிரதம நீதி ளின் பண்பு நயங்
யரசருக்கு எதிராக முன்வைக்கப் ரினாலும் விசார
பட்ட 14 குற்றச்சாட்டுகளில் 5 குற்றச் பிரதம நீதியரசர்
சாட்டுகள் மாத்திரமே விசாரிக்கப் ய வேண்டியேற்
பட்டன. பாராளுமன்றத்தின் நிலையி து பிரதம நீதியர்
யற் கட்டளைகள் வேண்டி நிற்பதன் லாமலேயே தெரி
பிரகாரம் விவாதத்திற்கு ஒரு மாதம் Tா அழைத்து ஒரு
முன்னதாக பாராளுமன்றத்தின் ணையை நடத்தி
முன்பாக அறிக்கை தாக்கல் செய்யப் சரைக் குற்றவாளி
- படவுமில்லை. விவாதத்தின் இறுதி புக்குழு அவரைப்
யில் முறைப்படியான தீர்மா னம் எது எ சிபாரிசைப்
வும் நிறைவேற்றப்படவில்லை. பதி தச் செய்தது.
லாக மூலமுதலான குற்றப்பத்திரமே ழுவின் விசார
தீர்மானமாகப் பயன்படுத்தப்பட்டது. சய்யுமாறு கோரி
அவசர அவசரமாக குற்றப்பிரேர் மேன்முறையீட்டு
ணையை நிறைவேற்றிவிட வேண்டு ஒன்றைத்தாக்கல்
மென்ற ஆர்வத்தில் இயற்கை நீதி மமைப்பில் உள்ள
யின் சகல கோட்பாடுகளையும் தெரி ாக்கியானம் செய்
வுக்குழு அலட்சியம் செய்தது. அது சம்பந்தப்பட்
பிரதம நீதியரசருக்கு எதிரான குற் ரமுறையீட்டு நீதி
றப்பிரேரணை எமது அரசியலமை மைப்பை வியாக்
ப்பு முறைமைக்குள் படர ஆரம்பித்து அதியுயர் பீட
விட்ட சீரழிவை அம்பலப்படுத்த உத மத்துக்குப் பாரப்ப
வியிருக்கிறது. நிறைவேற்று அதிகார
பீடத்தின் நெருக்குதல்களுக்கு அடிப் ற்றப்பிரேரணைக்
ணிந்த ஒரு பாராளுமன்றம் ஜனநா க்குவதற்கு பாரா
யகப் பண்புகள் சகலதையும் காற்றில் குழுவுக்கு தத்து
பறக்கவிட்டிருக்கும் அனர்த்தத்தைக் உச்ச நீதிமன்றம்
காண்கிறோம். தங்களுக்கு வாக்க ச் செய்தது. பாரா
ளித்த மக்களின் தீர்மானத்தை நிரா
(15ஆம் பக்கம் பார்க்க) மன்றத்தின் அபிப்

Page 14
12 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
சட்டத்தரண
போராட் தொடரத்தவ
உள்நாட்டு அரசியல்

சிகள் சமூகம்
டத்தைத் றியது ஏன்?

Page 15
பேராசிரியர் சுமணசிறி லியனகே
- லாநிதி ஷிராணி பண்டாரநா
-yer's Collective) யக்காவின் இடத்துக்கு புதிய
ரக் கதைகள்” திடீ பிரதம நீதியரசரை நியமிப்பதில்
க்கு வந்திருப்பதும் சகல சம்பிரதாயங்களும் மரபு ஒழுக்
தேயாகும். "நாம் சு கங்களும் புறந்தள்ளப்பட்டிருந்த
வேலை நிறுத்தம் ( போதிலும் கூட, குற்றப் பிரேரணை
கள் ஒரு நாள் கூட நிறைவேற்றத்துக்குப் பிறகு கொழு
டவில்லையே'' எ ம்பு புதுக்கடையில் வழமைக்கு மாறா
கத்தில் எனது நண்! னதும் எதிர்பார்த்திராத வகையிலான
னார். துமான ஒரு அமைதி நிலவுவதைக்
சட்டத்தரணிகள் காணக்கூடியதாக இருக்கிறது. பிரதம் - போராட்டத்தைத்
நீதியரசராக நியமிக்கப்பட்ட நேரத்
தவறியது ஏன்? 4 தில் மொஹான் பீரிஸ் பல தனியார்
போராட்டம் முற்றி கம்பனிகளில் பணிப்பாளராகவும்
னதும் அரசியலமை அமைச்சரவையின் சட்ட ஆலோசக
கும். அதனால், 3 ராகவும் இருந்தார். முன்னரெல்லாம்
வீனமானதும் வலு அரிதாகச் சில சந்தர்ப்பங்களைத்
தளத்தைக் கொண் தவிர, மற்றும்படி உச்ச நீதிமன்றத்தின்
லமைப்பு என்பது மிகவும் சிரேஷ்ட நீதிபதியொருவர் ஏடு. அதன் வாசிப்
அல்லது சட்டமா அதிபரே ஜனாதி
அர்த்தப்படுதல்கை பதியினால் பிரதம நீதியரசராக
வரக்கூடும். நான் 6 நியமிக்கப்பட்டார். தற்போதைய நிய
துறைப் பின்புலத்ன மனம் சட்ட முறைக்கு புறம்பான பயிற்சியையோ தாகும். இது ஒருவகையில் வேடிக்
அதனால், எனது கையான ஒரு நிகழ்வுமாகும்.
வாசிப்பு பொதுநின முன்னர் ஓய்வுபெற்ற ஒரு பிரதம
தைப் போன்றதேய நீதியரசர் ஜனாதிபதிக்கு ஆலோசக
யலமைப்பில் அரசி ராக நியமிக்கப்பட்டார். இத்தடவை
கங்களுக்கும் இன ஒரு சட்ட ஆலோசகர் பிரதம நீதியரச
பிரிவினை தெளி ராக பதவியுயர்த்தப்பட்டிருக்கிறார்.
காட்டப்பட்டிருக்கி கார்ள் மார்க்ஸ் உயிருடன் இருந்தி
கூட அந்த அங்கங் ருந்தால் முதலாவதை ஒரு அனர்த்
வையாக நிற்கின்ற தம் என்றும் இரண்டாவதை ஒரு
வது முற்றிலும் தவ கேலிக்கூத்து என்றும் வர்ணித்திருப்
அரசியலமைப்பு பார். ஓய்வுக்குப் பிறகு பிரதம நீதி
வாசிப்பின் விளக்கி யரசரை அரசியலுக்குக் கொண்டு
சியலமைப்பின் ந வருகின்ற முறைமை தற்போது அரசி
மக்களின் இறைமை யல் பயிற்சிக்குப் பிறகு பிரதம நீதி ய
முறைப்படுத்தப்படு ரசரை நியமிக்கும் முறைமையினால்
கூறுகிறது. மக்களின் பதிலீடு செய்யப்பட்டிருக்கிறது. என
காரம் மாத்திரமல்ல வே, அவர் அரசாங்கத்துக் கும் தனி யார் துறைக்கும் ஆதரவான தீர்ப்பு
தற்போை களை வழங்கினால், அதில்
தீவிரமான ஆச்சரியப்படுவதற்கொன்றுமில்லை. அதேபோன்றே இலங்கை சட்டத்
செய்வது தரணிகள் சங்கத்தினதும் சட்டத்தர
தூக்கியெ ணிகள் கூட்டமைப்பினதும் (Law

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 13
"பெரிய ஆரவா ரென ஒரு முடிவு | வேடிக்கையான மார் 100 நாட்கள் செய்தோம். இவர் எதிர்த்துப் போரா எறு பல்கலைக்கழ
காரமும் பாராளுமன்றத்தினால் நடை பர் ஒருவர் சொன்
முறைப்படுத்தப்படுகிறது. வித்தியா
சம் என்னவென்றால், மக்களின் சட்ட சமூகம் தங்களின்
வாக்க அதிகாரம் நேரடியாக பாராளு தொடருவதற்குத்
மன்றத்தினால் செயற்படுத்தப்படுகி சட்டத்தரணிகளின்
ன்ற அதேவேளை, அவர்களின் நீதித் லும் சட்ட ரீதியா
துறை அதிகாரம் பாராளுமன்றத்தி மப்பு ரீதியானதுமா
னால் ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றங்க அது மிகவும் பல
ளின் ஊடாக மறைமுகமாகச் வற்றதுமானஅடித்
செயற்படுத்தப்படுகிறது. சட்டவாக்க டிருந்தது. அரசிய
சபை (பாராளுமன்றம்) மற்றும் நிறை ஒரு சட்ட முறை
வேற்று அதிகாரபீடம் தொடர்பில் பு பலவகையான
நீதித்துறையின் செயற்பாட்டுச் சுதந்தி ளக் கொண்டு
ரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஏற் எந்தவொரு சட்டத்
பாடுகள் அரசியலமைப்பில் குறித்து தையோ அல் லது
ரைக்கப்பட்டிருக்கின்றன. எவ்வா கொண்டிராதவன்.
றெனினும், நீதித்துறையானது பாரா அரசியலமைப்பு
ளுமன்றம் மற்றும் நிறைவேற்று அதி மல மக்களுக்குரிய
காரபீடம் ஆகியவற்றுக்குச் சமனான பாகும். 1978 அரசி
தாக ஒரு அதிகார அங்கமல்ல. பின் மூன்று அங்
இரண்டாவதாக, இலங்கை சட்டத் டையே அதிகாரப்
தரணிகள் சங்கமும் சட்டத்தரணிகள் வாகக் குறித்துக்
கூட்டமைப்பும் அரசியலமைப்பின் ன்ற போதிலும்
107(3) சரத்து குறித்து ஏன் மயிரைப் கள் சமத்துவமான
பிளக்கும் வாக்குவாதங்களைச் செய் ன என்று வாதாடு
தன என்பது எமக்கு விளங்கவில்லை. று என்பதே அந்த
குற்றப்பிரேரணை ஒன்று தொடர்பில் பற்றிய எனது
பாராளுமன்றம் அதன் நிலையியற் கப்பாடாகும். அர
கட்டளைகளைப் பயன்படுத்திச் என்காவது சரத்து
செயற்படமுடியுமென்பதை எந்த ம எவ்வாறு நடை
வொரு சாதாரண பிரஜையினாலும் கிெறது என்பதைக்
கூட புரிந்துகொள்ளமுடியும். 2000 ன் சட்டவாக்க அதி
அரசியலமைப்பு வரைவு இந்த விவ D, நீதித்துறை அதி
காரத்தைப் பற்றி என்ன கூறியது என் தய அரசியலமைப்புக்கு [ வியாக்கியானங்களைச்
அல்ல அதை முற்று முழுதாக றிவதே முக்கியமானதாகும்

Page 16
14 2013, பெப்ரவரி 01-15 சமகாலம் பதை நான் நோக்கினேன். சட்டத்தர தல்ல என்பதைப்
ணிகள் கூட்டமைப்பின் சில
காரணத்தினால் உறுப்பினர்களும் அதை நன்கறிவார்
போராட்டங்கை கள். அது 1978 அரசியலமைப்பில்
கொண்டு வரும் இருப்பவற்றை அப்படியே சொல்
கள் தீர்மானித்தா லுக்குச் சொல்லாக உட்சேர்த்ததா
றது. கவே இருந்தது. பாராளுமன்ற சபாநா
குற்றப்பிரேரல் யகரினால்
தீர்மானம்
ளின் "சட்டபூர்வ ஏற்றுக்கொள்ளப்படுவத ற்கு முன்ன
யுறுத்துவதன் மூ தாக - மேற்கொள்ளப்படவேண்டிய
முறைகள் ஆ நடைமுறைகள் தொடர்பில் 1968
முடிவுவரை 2 இந்திய நீதித்துறை சட்டத் தில் உள்ள
னால் உந்தப்பட்ட ஏற்பாடுகள் சிலவற்றுக்கு ஒத்ததான
ருந்தன என்ற க ஏற்பாடுகளை 2000 அரசியலமைப்பு
ரிப்பதாக அர்த்த வரைவு பிரேரித்திருந்தது என்பது
வேண்டியதில்லை உண்மையே. - அதனால்தான்
அரசியல் நோக்கி இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும்
பாடுகளேயாகும் சட்டத்தரணிகள் கூட்டமைப்பும் எடு
களை முன்னெடு த்த நிலைப்பாடும் உச்ச நீதிமன்றத்
கப்பட்டதாகக் தின் தீர்மானமும் தவறானவை என்று .
பூர்வத்தன்மை” நான் முன்னர் எழுதிய கட்டுரைகள்
கப்படவேண்டும் சிலவற்றில் வாதிட்டிருந்தேன்.
கப்படவேண்டும் இந்திய லோக் சபாவின் சபாநாயக
தைய அரசியலல ரான சோம்நாத் சட்டர்ஜி ஒரு தடவை
வியாக்கியானங். முன்வைத்த வாதத்தை சுட்டிக்காட்ட
தல்ல, முற்றுமுழு விரும்புகிறேன். இரு அங்கங்களும்
யெறிவதே முக்கி அரசியலமைப்பினால் வரையறுக்கப்
நான் முன்னர் பட்ட எல்லைகளுக்குள் செயற்பட
கள் சிலவற்றில் ( வேண்டும் என்று அவர் கூறினார்.
வாதங்களில் 5 "எவருமே அரசியலமைப்புக்கு
பட்ட முக்கியம் மேலானவர் இல்லை என்பதே எனது
டும் நினைவுபடு தாழ்மையான அபிப்பிராயம். சட்ட
இலங்கையில் ! வாக்க சபையின் (பாராளுமன்றத்
கூடியதாக இரு தின்) உள்ளகச் செயற்பாடுகள்
ஒன்றும் பிரத்தில் தொட ர்பில் எந்த நீதிமன்றத்துக்கும்
வழமையான நியாயாதிக்கம் கிடையாது என்று
அது இன்னும் 4 இந்திய அரசியலமைப்பு கூறியிருக்
போகிறது. டெ கிறதென்றால், ஏதாவது வியாக்கியா
செய்யப்படுகின் னங்களுடன் நீதிமன்றம் அதை செல்
றத்தில் ஆஜர் ( லுபடியற்றதாக்க முடியாது. எனவே,
தாக தடுத்துவை. இடைமுகமேலாதிக்கத்தை (Inter
நேரத்தை 48 facing Supremacy) அனுமதிக்கும்
வதற்கு சட்டபெ வகையிலான வியாக்கியானத்தைச்
றத்தில் அண்பை செய்வதற்கான எந்த முயற்சியையும்
பட்டிருக்கிறது. ! எதிர்காலத்தில் அல்லது எப்போதுமே
நிலைவரத்தை ! உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளப்
கும் இன்னொரு போவதில்லை என்று நான் நம்புகி
பொலிஸ் காவ றேன்” என்று சோம்நாத் சட்டர்ஜி
யைக் குறைக்க தெரிவித்தார். - அரசியலமைப்பை
றுக்கொண்ட பாட தாங்கள் வாசித்த முறை சரியான
ணக்க ஆணை

புரிந்துகொண்டதன் செய்திருந்த போதிலும், அதைப்பற்றி
தான் தங்களது
அக்கறைப்படாமல், அரசாங்கம் பல ள முடிவுக்குக்
மாதங்களுக்கு முன்னதாகவே இது வதற்கு சட்டத்தரணி
தொடர்பான சட்டமூலத்தை சபை சர்கள் போலத் தெரிகி
யில் சமர்ப்பித்திருந்தது. இப்போது
அதற்கு பெரும்பான்மையான எம்.பி. ஒணச் செயன்முறைக
க்கள் ஆதரவாகக் கைதூக்கி நிறை பத்தன்மையை” வலி
வேற்றியிருக்கிறார்கள். லமாக, அந்த செயன்
விதிவிலக்கான நிலைவரம் அரசிய ரம்பத்தில் இருந்து
லமைப்பு வழிவகைகளின் ஊடாக அரசியல் நோக்கத்தி
நிலைநிறுத்தப்பட்டிருப்பதால், அதை பவையாக அமைந்தி
இரு தூண்டுவிசையாலும் தத்துவார்த் கருத்தை நான் நிராக
தக் கருவியினாலும் வலுப்படுத்த 5ப்படுத்திக் கொள்ள
வேண்டியிருக்கிறது. அதாவது ல. இது நிச்சயமாக
இலஞ்சம் கொடுக்கின்ற முறையி கத்துடனான செயற்
னாலும் சிங்கள பௌத்த தத்துவத்தி 5. அந்தச் செயற்பாடு
னாலும் அதை வலுப்படுத்த வேண்டி மப்பதில் கடைப்பிடிக்
யிருக்கிறது. கூறப்படும் "சட்ட
அரசாங்கத்தின் ஆதரவுடன் அல் - கேள்விக்குள்ளாக்
லது அரசாங்கத்தில் அங்கம் வகிக் 5. சவாலுக்குள்ளாக்
கின்ற கட்சிகளின் ஆதரவுடன் இலங் 2. அதனால், தற்போ
கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மைப்புக்கு தீவிரமான
துவேசப் பிரசாரமொன்று தீவிரப் களை வழங்குவ
படுத்தப்பட்டிருப்பதைக் காணக்கூடி ஓதாக அதைத் தூக்கி
யதாக இருக்கிறது. இது மேற்கூறப் யெமானதாகும்.
பட்ட காரணிகளின் பிரசன்னத்தின் எழுதிய கட்டுரை
தெளிவான அறிகுறியாகும். அத்த முன்வைத்த பிரதான
கையதொரு சூழ்நிலையிலே சட்டத் எருக்கமாகக் கூறப்
தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் ான கருத்தை மீண்
போன்ற சுலோகங்கள் எல்லாம் த்த விரும்புகிறேன்.
முற்றுமுழுவதுமாக அர்த்தமற்றவை இன்று காணப்படக்
யாகப் போய்விடுகின்றன. ஏனென் க்கின்ற நிலைவரம்
றால், தற்போதைய சட்டங்களைப் யேகமானதல்ல, ஒரு
பின்பற்றுவதன் மூலமாக அல்லது நிலைவரமேயாகும்.
புதிய சட்டங்களை அறிமுகப்படுத்து தொடர்ந்து கொண்டு
வதன் மூலமாக அல்லது தற்போது ாலிஸாரால் கைது
நடைமுறையில் இருக்கின்ற சட்டங்க ) ஒருவரை நீதிமன்
ளுக்குத் திருத்தங்களைக் கொண்டுவ செய்வதற்கு முன்ன
ருவதன் மூலமாக பல காரியங்கள் க்கக்கூடிய 24 மணி
செய்யப்பட்டிருக்கின்றன. மணித்தியாலமாக்கு
நிறைவேற்று அதிகாரத்துக்கும் மான்று பாராளுமன்
நீதித்துறைக்கும் இடையே கடந்த 3-4 தயில் நிறைவேற்றப்
மாதங்களாக இடம்பெற்ற கயிறு இது விதிவிலக்கான
ழுப்பு இந்த அமைப்பு முறையின் வழமை நிலையாக்
நெருக்கடியின் ஒரு வெளிப்பா நடவடிக்கையாகும்.
டாகும். அமைப்பு முறைக்குள் செயற் ல் காலவரையறை
பட மறுத்த பிரதம நீதியரசரை பதவி வேண்டுமென்று கற்
நீக்குவதற்கு குற்றப் பிரேரணை டங்கள் மற்றும் நல்லி
நுட்பத்தைப் பயன்படுத்தினார். க்குழு விதப்புரை
சம்பிரதாயங்களையும் மரபு ஒழுங்கு

Page 17
களையும் புறந்தள்ளிச் செய்யப்பட்ட திருக்கிறது என்ப புதிய பிரதம நீதியரசர் நியமனம்
இதை அமைப்பு அழுகிக் கொண்டு போகிற அமைப்பு
தாக இருக்கிறதென் முறைக்கு மீண்டும் ஒட்டுப் போட்டுக்
தியான அத்திபா காப்பாற்றுவதற்கான ஒரு முயற்சி
தென்றோ அர்த்தம் யேயாகும்.
சகலதுமே நேர் நீதிபதிகளையும் சட்டத்தரணிக
போன்று தோன் ளையும் உள்ளடக்கிய சட்டத்துறைச்
நெருக்கடிகள் இல் சமூகம் புதிய பிரதம நீதியரசரை
பதும் அடிக்கடி 6 சத்தம்போடாமல் ஏற்றுக் கொண்
வதும் அமைப்பு டமை தற்போதைக்கு அரசாங்கத்தி
அமைந்து தாக்கு னால் வெற்றிபெறக்கூடியதாக இருந் பது போன்ற தோற்
((((((
(11ஆம் பக்கத்தொடர்ச்சி)
எதை நோக்கிப் ( விருப்பத்தையெல்லாம் துச்சமென
சிந்தித்தாக வேண் மதித்து பதவிகளுக்காகவும் சலுகைக
குப் பின்னரான ! ளுக்காகவும் எதிரணி உறுப்பினர்கள்
லைக்குரிய வரல அரசாங்கத்தில் இணைகின்ற அவலத்
வொருவரையும் தைக் காண்கிறோம். நீதித்துறையும் நிகழ்வுப் போக் கூட அதன் அரசியல் ஆசான்களைத்
நாம் கண்டும் கா திருப்திப்படுத்துமுகமாக சட்டத்தை
முடியாது. இவை அவமதித்துச் செயற்படுவதையும்
அக்கறைக்குரியன பல வருடங்களாகக் காண்கிறோம்.
நினைக்கவும் முடி 65ஆவது
- சுதந்திரதினத்தைக்
சியலமைப்பு சீர்த கொண்டாடுகின்ற நிலையில், நாம் இப்போது பெரு

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 15
தைக் காட்டுகிறது.
டுகிறது. அதற்குக் காரணம் இந்த முறை ஸ்திரமான
அமைப்பு முறைமையினால் நெருக்க [றோ அல்லது உறு டிகளை இணக்கமான முறையில் ரத்தில் இருக்கிற
தீர்த்து வைக்கக்கூடியதாக இருக்கி படுத்தலாகாது.
றது என்பதல்ல, எதிரணிச் சக்திகள் நீதியாக இருப்பது
மிகவும் பலவீனமாகவும் தெளிவான றினாலும் கூட,
நோக்கு இல்லாததாகவும் இருப்பதே டையறாது வெடிப்
யாகும். அடுத்த வெடிப்பு எப்போது, மாதல்கள் ஏற்படு
எங்கே ஏற்படும் என்ற கேள்விக்குப் முறை உகந்ததாக
பதிலளிப்பது கஷ்டமானதாகும். ஏன் ப்பிடிக்கிறது என்
என்ற கேள்வி வெளிப்படையானது. றப்பாட்டைக் காட்
எங்களுக்கு ஊடகசுதந்திரமும் வேணும் ...
திரஜன்.
போகிறோம் என்று படுகிறது. இந்நிலையில், மேலும் என்
டும். சுதந்திரத்துக்
னென்ன அனர்த்தங்கள் இந்த துர இலங்கையின் கவ
திர்ஷ்டவசமான
தீவைக் ~று எங்கள் ஒவ் காத்திருக்கின்றனவோ? ) பாதிக்கிறது. இந்த க்குகளையெல்லாம்
இந்த இதழின் விருந்தினர் ணாமலும் இருக்க
இலங்கை நிருவாக சேவையில் யெல்லாம் எமது
மிகவும் உயர்ந்த ஒரு பதவியை
வகித்த பெண்மணி. தனது வயல்ல என்று
பெயரை பி.எச்.ஜி. என்று மாத் யாது. மேலும் அர
திரமே குறிப்பிடுமாறு கேட்டுக் கிருத்தங்கள் பற்றி
கொண்டார். மளவுக்குப் பேசப்

Page 18
2013, பெப்ரவரி 01-15
சமகாலம்
உள்நாட்டு அரசியல்
ஜெஹா
சர்வதேச 6
அவசிய ஆனால், பே
இலங்கையில் ஒரு மாற்றத் எதிர்நோக்குகின்ற பிரச்சினை எதி
மாற்றாக இல்ை
-ர்வதேச ஆதரவைத் திரட்டுவ
கனவே தெரிவித் ப தற்கும் தனக்கும் எதிராக சர்வ
பிரதம நீதியர் தேசத்தடைகள் விதிக்கப்படாதிருப்
செய்த இலங்ை பதை உறுதிசெய்வதற்கும் அரசாங்
அண்மைய நட கம் தன்னாலியன்றதைச் செய்து
பிரேரணைக்கு எ கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 24 றத் தீர்ப்பு ஒன்ை
ஆம் திகதி வியாழக்கிழமை அவுஸ்தி
தமையும் அரக் ரேலியத் தேசியதின விருந்தின்
தூரமான பிரச்சின போது இது தெளிவாகத் தெரிந்தது.
கக்கூடிய சாத்தி அந்த விருந்தில் இலங்கை அரசாங்
- றன. சர்வதேச ச கத்தின் சார்பில் பேராசிரியர் திஸ்ஸ னர் பிரதம நீதி விதாரண கலந்துகொண்டு உரை
குற்றப் பிரேரலை நிகழ்த்தினார். இவ்வருடம் நவம்பர்
தன்மையை ஏற்று மாதம் இலங்கையில் நடத்தத் திட்ட
சர்வதேச ஜூரர்க மிடப்பட்டிருக்கும் பொதுநலவரசு னால் வெளியிட நாடுகளின் உச்சிமகாநாடு தொடர்
கண்டன அறிக்ன பான சர்ச்சை அரசாங்கத்திற்குள்
தின் அக்கறையி பெரும் கவலையை ஏற்படுத்தியிருக் டாகும். இவ்வறி கிறது என்பது வெளிப்படையானது.
உள்ள முன்னண இலங்கையின் மோசமான மனித உரி
சாத்திட்டிருக்கிறா மைகள் நிலைவரத்துக்கு எதிரான
- நீதிபதிகளை ஆட்சேபனையாக இந்த மகாநாட்
நீக்கமுடியாத 3 டில் கலந்து கொள்வதற்கு வரப்போ
சுதந்திரத்தின் பி வதில்லை என்று கனடா பிரதமர் ஏற்
ஒன்று என்று ஜூ

ன் பெரேரா
நெருக்குதல்
பமானது ாதுமானதல்ல
தை காண விரும்புகின்றவர்கள் ரணி தற்போதைய அரசாங்கத்திற்கு
ல என்பதேயாகும்
திருக்கிறார். சரை பதவிநீக்கம் க அரசாங்கத்தின் படிக்கையும் குற்றப் திரான உச்ச நீதிமன் ற அலட்சியம் செய் சாங்கத்துக்கு பார னைகளைக் கொடுக் யங்கள் இருக்கின் முகத்தின் பல பிரிவி யரசருக்கு எதிரான எயின் சட்ட பூர்வத் புக்கொள்ளவில்லை. ள் ஆணைக்குழுவி ப்பட்ட கடுமையான க சர்வதேச சமூகத் ன் ஒரு வெளிப்பா பிக்கையில் உலகில் 1 நீதிபதிகள் கைச் ர்கள். பணியில் இருந்து 4ம்சம் நீதித்துறைச் ரதான தூண்களில் சர்கள் அறிக்கையில்
குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதூர மான தவறான நடத்தை அல்லது தகு தியின்மையுடன் சம்பந்தப்பட்ட மிக வும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மாத்திரமே நீதிபதிகள் பணியிலி ருந்து நீக்கப்படமுடியும். அத்தகைய விதிவிலக்கான சூழ்நிலைகளில் கூட, நீதிபதிகளை நீக்கும் எந்தவொரு செயன்முறையும் சர்வதேச தராதரங் களுக்கு ஏற்புடையதான நேர்மை யான விசாரணையின் அடிப்படையி லானதாகவே இருக்க வேண்டும். விசாரணையின் முடிவில் மேற்கொள் ளப்படக்கூடிய தீர்மானத்தை சுயா தீனமான மீளாய்வுக்கு உட்படுத்துவ தற்கான உரிமையும் இதில் அடங் கும். நீதித்துறை உறுப்பினர்கள் அவர் களின் தொழில் சார் பணிகளின் நியாயபூர்வமான செயலீடுபாட்டின் விளைவாக வழங்குகின்ற நீதித் துறைத் தீர்மானங்களின் அடிப்படை யில் ஒருபோதுமே பணி நீக்கம் செய்யப்படக்கூடாது.
1978 அரசியலமைப்பின் 107

Page 19
ஆவது சரத்தின் கீழ் நீதிபதிகளை
என்று தீர்மானி பதவி நீக்கம் செய்வதற்கான நடை
மன்றம் தவறாக ! முறை குறித்தும் பாராளுமன்றத்தின்
என்பதே அரசாங்க நிலையியற் கட்டளைகள் நேர்மை
டாகும். பாராளுமன் யான விசாரணைக்கான உரிமைக்கு
கொள்ளப்படக்கூடி போது மான உத்தரவாதத்தை அளிக்
ளில் தலையிடுவத கவில்லை என்பது குறித்தும் (நீதிபதி
உச்ச நீதிமன்றத்துக் கள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்
அரசாங்கம் கூறுக் திரம் தொடர்பான) ஐக்கியநாடுகள்
அரசாங்கத்தின் சிந் மனித உரிமைகள் குழுவும் தெரி
தேச சமூகத்தில் உள் வித்த விசனத்தைச் சுட்டிக்காட்டியி
னைக்கும் இடைே ருக்கும் சர்வதேச ஜூரர்கள் ஆணைக்
இடைவெளி இருப் குழு, குடியியல் மற்றும் அரசியல்
சினை. இந்தியா ே உரிமைகள் தொடர்பான சர்வதேச
வது உலக ஜனநாயக சாசனத்தின் 14 சரத்துக்கு இசைவான
அவற்றின் அரசாங் தாக குற்றப்பிரேரணை விசாரணை
மாகப் பின்பற்ற வே செயன்முறைகள் அமையவில்லை
ருந்திய சட்ட முன என்றும் அறிக்கையில் குறிப்பிடப்
கின்றன. அதனால், பட்டிருக்கிறது.
ங்கம் உச்ச நீதிமன் - மேலும், 1971 சிங்கப்பூர் பிர
ருக்கும் அவமதிப் கடனம், 1991 ஹராரே பிரகடனம் மற்றும் அரசாங்கத்தின் மூன்று கிளை
பொதுநலவர கள் தொடர்பான (2003) லத்திமார்
- இலங்கை ஹவுஸ் கோட்பாடுகளில் குறித்
மேலும் மோக துரைக்கப்பட்டிருக்கும் பொதுநல
இலங்கை வரசு நாடுகளின் அடிப்படைப் பண்பு
நாடுச களையும் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை மீறிவிட்டது. நீதித் நாடுகள் திகைத்து துறைச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன்
அகிப்பதன் றன.
றன. மூலமும் பாராளுமன்றத்துக்கும்
இலங்கை தொட நீதித்துறைக்கும் இடையேயான பரஸ்
ஒரு சிக்கலான பிர. பர மதிப்பையும் ஒத்துழைப்பையும்
நோக்குகிறது. ஜெ பேணுவதன் மூலமும் சட்டத்தின்
- நாடுகள் மனித உரி ஆட்சியை பற்றிநிற்குமாறு பொதுநல யின் இறுதிக் கூட் வரசு அமைப்பின் உறுப்பு நாடுகளை
(கற்றுக்கொண்ட ப லத்திமார் ஹவுஸ் கோட்பாடுகள் நல்லிணக்க ஆணை கோருகின்றன. இறுதியாக, நீதித் புரைகளை நடை துறைச் சுதந்திரம் பற்றிய பெய்ஜிங்
தற்கு இலங்கை அறிக்கைக் கோட்பாடுகளில் குறித்து
அழுத்தத்தைக் ! ரைக்கப்பட்டிருக்கும் (பிராந்திய ரீதி
மேற்கு நாடுகளுடன் யில் பிரயோகிக்கப்படத்தக்க) தராத
கைக்கு எதிராகவே ரங்களுக்கு எதிரானதாகவும் இலங்
அத்துடன், இலங்ை கையின் நடவடிக்கைகள் அமைந்தி
ளின் அரசியல் உரிம் ருக்கின்றன.
தஸ்தையும் மேம்ட துரதிர்ஷ்டவசமாக, இந்த சர்வதேச
வடிக்கை எடுக்கு அக்கறைகளை விளங்கிக்கொள்ள
அரசியல்வாதிகள் இயலாததாக இலங்கை அரசாங்கம்
சமூகத்திடமிருந்து இருக்கிறது போல் தெரிகிறது. குற்றப்
கத்துக்கு தொடர்ச். பிரேரணை விசாரணைச் செயன்
தல்கள் வந்து கெ முறைகள் சட்டவிரோதமானவை
அதேவேளை, சீனா

சமகாலம்
த்ததில் உச்சநீதி நடந்துகொண்டது த்தின் நிலைப்பா Tறத்தினால் மேற் ப தீர்மானங்க தற்கான உரிமை த இல்லை என்று Tறது. இலங்கை தனைக்கும் சர்வ ளவர்களின் சிந்த ப பெரியதொரு பதே இங்கு பிரச் பான்ற மூன்றா 5 நாடுகளில் கூட, கங்கள் கட்டாய ண்டிய பலம்பொ மறமைகள் இருக் இலங்கை அரசா மத்துக்குச் செய்தி பைக் கண்டு அந்த
2013, பெப்ரவரி 01-15 17 குப் பிராந்தியத்துக்குள் இலங்கை விழுவதையும் இந்தியா விரும்ப வில்லை. - கொழும்பில் அவுஸ்திரேலிய தேசிய தின நிகழ்வில் அரசாங்கத்தின் சார்பில் நிகழ்த்திய உரையில் பேராசி ரியர் திஸ்ஸவிதாரண இலங்கை பொதுநலவரசு அமைப்பின் ஒரு அங்கம் என்று வலியுறுத்திக் கூறிய தைக் காணக்கூடியதாக இருந்தது. இலங்கை அதன் பண்பு விழுமியங் களை பொதுநலவரசிடமிருந்து மரபு ரிமையாகப் பெற்றிருக்கிறது என்றும் அவர் கூறினார். சர்வதேச சமூகத்தின் மத்தியில் பெரும் சர்ச்சைக்குரிய விவகாரமாக மாறியிருக்கும் உள் நாட்டுப் போரின் இறுதிக் கட்டம் பற் றியும் தனதுரையில் பேராசிரியர் விதாரண குறிப்பிட்டார். குடிமக்க ளுக்கு இழப்புகள் ஏற்படுவதைக்
சு எடுக்கக்கூடிய எந்த நடவடிக்கையும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை "மானவையாக்கி விடக்கூடாது என்பதே கக்கு ஆதரவாகச் செயற்படக்கூடிய களின் நிலைப்பாடாக இருக்கிறது
ப்போய் நிற்கின் குறைப்பதற்கு அரசாங்கம் சாத்திய
மான சகலதையும் செய்ததாகக் கூறிய டர்பில் இந்தியா
அவர் போர்வலயங்களுக்குள் மக் ச்சினையை எதிர்
களை அகப்படுத்தி விடுதலைப் புலி னீவாவில் ஐக்கிய
கள் உருவாக்கிய பணயக்கைதிகள் மைகள் பேரவை
சூழ்நிலை காரணமாக பல குடிமக்கள் டத்தில் இந்தியா
இறந்ததையும் ஒப்புக் கொண்டார். பாடங்கள் மற்றும்
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட க்குழுவின் விதப்
வெளிநாட்டு இராஜதந்திரிகள் மூன்று முறைப்படுத்துவ
வகையான அபிப்பிராயங்களை அரசாங்கத்துக்கு
வெளிப்படுத்தினர், பேராசிரியர் கொடுப்பதற்காக)
விதாரணவின் உரை மிகவும் நீண்ட ன் சேர்ந்து இலங்
தாகவும் அந்த நிகழ்வுக்குப் பொருத் ப வாக்களித்தது.
தமற்றதாகவும் இருந்தது என்பது ஒரு கயில் தமிழ் மக்க
அபிப்பிராயம். நீண்டதொரு பேச் மைகளையும் அந்
சைக் கேட்டதற்காக அந்த நிகழ்வுக்கு டுத்துவதற்கு நட
ஆட்கள் வந்திருக்கவில்லை. ஒரு மாறு தமிழ்நாடு
வரை ஒருவர் சந்தித்து பல விடயங்க - மற்றும் சிவில்
ளையும் தங்களுக்குள் கலந்துரை இந்திய அரசாங் யாடி மகிழ்வதற்கே அவர்கள் வந் சியான நெருக்கு
தார்கள். வழமையாக அரசாங்க அர பாண்டிருக்கின்றன.
சியல்வாதிகள் நடந்துகொள்வதைப் -வின் செல்வாக் போலன்றி, பேராசிரியர் விதாரண

Page 20
18 2013, பெப்ரவரி 01-15- சமகாலம்
கடந்த காலத்தைப் பற்றி மிகவும் கூடு
--> பெரும்பான்மை தலான அளவிற்கு நேர்மையானவரா
பிக்கையை வெ கவும் திறந்த மனத்திரையாகவும்
சீர்திருத்தங்களுக் பேசினார் என்பது இரண்டாவது
பெற முடியும். அபிப்பிராயம். போரில் குடிமக்க
இலங்கையில் ளுக்கு இழப்புகள் ஏற்பட்டன என்
பெறவிருக்கும் ( பதை அவர் ஒத்துக்கொண்டார்.
கள் உச்சி மகாநா நவம்பரில் பொதுநலவரசு உச்சிமகா
கள் குறித்து அ நாட்டில் அவுஸ்திரேலியாவைக்
சில மாதங்களில் கலந்துகொள்ளச் செய்வதற்கு அதன்
கும் அமைச்சர்க ஆதரவை வென்றெடுப்பதற்கான
துக்கு பங்களாதே நோக்குடன் பேராசிரியரின் பேச்சு
விருப்பது இலங் திட்டமிடப்பட்டது என்பது மூன்றா
டமாகும். பொது வது அபிப்பிராயம்.
எடுக்கக் கூடிய எ - பொதுநலவரசு நாடுகளில் பெரும்
இலங்கை எதிர் பாலானவை மூன்றாம் உலகைச்
னைகளை மேலு சேர்ந்தவை. அதனால் அவை கூடுத
யாக்கிவிடக்கூடா லான அளவுக்கு இலங்கைக்கு ஆதர
ளாதேஷின் நிை வானவையாகவே இருக்கும். பெரும்
றது போலத் தெ பாலான மூன்றாம் உலக நாடுகள்
டனான சர்வதேச அவற்றின் அரசாங்கங்களினால்
குறைப்பது பே மேற்கொள்ளப்படுகின்ற மனித உரி
அளவுக்கு கடும் மைகள் மீறல்களினாலும் ஜனநாயக
பாட்டை எடுப்பு விரோத நடவடிக்கைகளினாலும்
தைத் தள்ளிவிடு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்
கைய சூழ்நிலை றன. சர்வதேச சமூகத்திடமிருந்து
ணியினரை அனா மிகக் கூடுதல் நெருக்குதல்கள் வரும்
அறவே இல்ல பட்சத்தில் அது இலங்கை அரசாங்
- கூடும் என்றும் வி கத்தை பலவீனப்படுத்தக்கூடும்
தப்படுகிறது. என்று இந்த நாடுகள் சிலவற்றின் மத்
இன்றைய இலா தியில் கவலை காணப்படுகிறது. அர ஒரு கிராமத்தில் சாங்கம் பலவீனப்படுமானால், அரசி
யொரு கடையுடன் யல் சீர்திருத்தங்களுக்கான செயன்
களுக்குத் தேை முறைகளில் இறங்குவது மிகவும்
களை வாங்கு நெருக்கடியானதாகிவிடும். பலம்
போவதற்கு வேறு வாய்ந்த ஒரு அரசாங்கத்தினாலேயே கிராமத்தில் இல்ல

பான மக்களின் நம் ன்றெடுத்து அரசியல் -கான ஆதரவைப்
நவம்பரில் நடை பொதுநலவரசு நாடு ட்டுக்கான ஏற்பாடு உராய்வதற்காக ஒரு ல் நடைபெறவிருக் கள் மட்ட கூட்டத் தஷ் தலைமை தாங்க கைக்கு ஒரு அதிர்ஷ் வநலவரசு அமைப்பு ந்த நடவடிக்கையும் நோக்குகின்ற பிரச்சி
ம் மோசமானவை து என்பதே பங்க லப்பாடாக இருக்கி ரிகிறது. இலங்கையு சத் தொடர்புகளைக் மலும் கூடுதலான ம்போக்கு நிலைப் பதற்கு அரசாங்கத் ம் என்றும் அத்த உருவானால் எதிர ஓசரிக்கும் போக்கு மற் போய்விடக் சனம் வெளிப்படுத்
நிலையில், அரசாங்கத்தை அதிகாரத் திலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிப்பதற்குப் பதிலாக, அதற்கு மாற்று ஒன்றைக் கட்டியெழுப்புவதே பொறுப்பு வாய்ந்த அணுகுமுறை யாக இருக்கும். இதற்கு எதிரணிக்கட் சிகள் பலம் பெறவேண்டும். இந்தக் கட்சிகள் தற்போது தங்களுக்குள் கூடுதலான அளவுக்கு பிளவுபட்டுப் போய்க் கிடக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி கடந்த பல வருடங்களாக உட் பூசல்களால் சிதைந்து கிடக்கிறது. அக்கட்சி ஐக்கியப்பட்டு பலம்பொ ருந்தியதாக மாறக்கூடியதாக அறிகு றியெ தையும் காணக்கூடியதாக இல்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப் புக்குள்ளும் உடைவுகள் ஏற்படுவ தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
எதிரணிக்கட்சிகள் பலம் பொருந்தி யவையாக மாறினால், அரசாங்கத் துக்கு கூடுதல் நெருக்குதல் ஏற்படும். அரசாங்கத்தை மாற்றுவதானால், எதி ரணியினால் அதிகாரத்தைக் கையேற் கக்கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு தயாரானதாக எதிரணி இரு க்க வேண்டும். நாடு எதிர்நோக்கு கின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுக ளைக் காண்பதற்கு தங்களிடம் இருக் கக்கூடிய நோக்குகள், தந்திரோபா யங்கள் எவை என்பதை மக்களுக்கு எதிரணிக் கட்சிகள் முன்வைக்க வேண்டும். அரசாங்கம் அதன் வாக் காளர் தளத்தை அப்படியே தக்க வைப்பதற்கு பெரும்பான்மையின தேசியவாதத்தில் தங்கியிருக்கின்ற ஒரு நேரத்தில், எதிரணிக் கட்சிகள் இனங்களுக்கு இடையிலான நல்லி ணக்கத்தை அடிப்படையாகக் கொண் டதும் அபிவிருத்தி முயற்சிகளில் புலம்பெயர் இலங்கைச் சமுதாயத் தின் ஆதரவைப் பெறக் கூடியதுமான அணுகுமுறையின் மூலம் விடைக ளைத் தேடவேண்டியிருக்கிறது. இலங்கையில் ஒரு மாற்றத்தைக் காண விரும்புகிறவர்கள் எதிர் நோக் குகின்ற பிரச்சினை எதிரணி தற் போது அரசாங்கத்துக்கு ஒரு மாற் றாக இல்லை என்பதேயாகும்.!
பகை அரசாங்கத்தை | இருக்கும் ஒரே ன் ஒப்பிடலாம். தங் வயான பொருட் 5வதற்கு மக்கள் 1 கடைகள் அந்தக் லை. இத்தகைய சூழ்

Page 21
கொ!
தம்
இs
செ
கொம்
Tழும்பு
முறை
திமன் ராஜபக்ஷ அரசாங்கம் பண்டாரநாயக்காவை ஆம் திகதி புதிய பிரத டுத்து குற்றப்பிரேரலை டுவரப்பட்டது. சட்டம் வையின் சட்ட ஆலே பீரிஸ் புதிய பிரதம நீ கைக்குரிய தெரிவு. பி கடைப்பிடிக்கப்பட்ட செயன்முறைகள் முழு உச்ச நீதிமன்றம் தீர்ப் கடமைகளைப் பொற னை என்ற வகையில் போய்விட்டது. இந்தப் யல் அரங்கிலும் நாட் பாரதூரமான தாக்கங்.
தமிழர் அரசியலில் ஜனாதிபதித் தேர்தலும் களினதும் இடதுசாரி பாளரான (பிரதமர்) கைக்கான தனது ரே தலைப்பில் பிரகடனம் களால் ஜனாதிபதியா மன்றத்தில் பிரதிநிதி யல் கட்சிகளுடனு கோட்பாடுகளின் அ தைகளை ஆரம்பிப்

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 19
ழும்பு, புதுடில்லி,
தமிழ்நாடு நிழர்களுக்கு பர்கள் என்ன புகிறார்கள்?
குசல்
பெரேரா
புதுக்கடையில் உள்ள மேல் நிலை நீ றங்களின் தீர்மானங்களை நிராகரித்து - பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி ப் பதவி நீக்கியதுடன், ஜனவரி 15 தம நீதியரசரை நியமனம் செய்ததைய --ண விவகாரம் ஒருமுடிவுக்குக் கொண் மா அதிபராக இருந்து பிறகு அமைச்சர லாசகராகப் பணியாற்றிய மொஹான் தியரசர்-இவர் அரசாங்கத்தின் நம்பிக் பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் 2வதுமே சட்டவிரோதமானவை என்று புக் கூறியது. மொஹான் பீரிஸ் தனது அப்பேற்றதுடன், ஒரு பொதுப்பிரச்சி குற்றப்பிரேரணை விவகாரம் செத்துப் புதிய அரசியல் திருப்பம் தமிழ் அரசி டின் ஏனைய சகல விவகாரங்களிலும் களைக் கொண்டிருக்கும்.
காட்சி மாற்றங்கள் 2005 நவம்பர் உன் ஆரம்பமாகின. "முற்போக்குவாதி களினதும்" பொது ஜனாதிபதி வேட் மகிந்த ராஜபக்ஷ புதியதொரு இலங் காக்கை "மகிந்த சிந்தனை" என்ற » செய்தார். அதிலே அவர் நான் மக் கத் தெரிவு செய்யப்பட்டதும் பாராளு துேவம் செய்யப்படுகின்ற சகல அரசி ம் மேற்குறிப்பிட்ட அடிப்படைக் டிப்படையில் விரிவான பேச்சுவார்த் பேன். அதேவேளை, பாராளுமன்றப்
உள்நாட்டு அரசியல்

Page 22
புது
20 2013, பெப்ரவரி 01-15
சமகாலம் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிராத
வகட்சி மகாநா அரசியல் கட்சிகளுடனும் பேச்சு
குழு முக்கியமா? வார்த்தைகளை ஆரம்பிப்பேன், (ம
னைகளை பரர் கிந்த சிந்தனை பக்கங்கள் 31-32)
கொண்டுவந்த நி என்று குறிப்பிட்டிருந்தார்.
மகாநாட்டு நடவு இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக்
ந்த அதேவேளை காண்பது தொடர்பில் மக்களிடம்
ருந்து தீர்வுகளை ஆணை கேட்கப்படவில்லை. மக்க
பதிலாக இந்தச் ெ ளுக்கு எந்த உறுதிமொழியும் வழங்
சியல் கட்சிகள், சி கப்படவில்லை. விடுதலைப் புலிகளு
புகள் மற்றும் மக் டன் போருக்குப் போவது குறித்தும்
பரந்ததொரு கரு எதுவும் கூறப்படவில்லை. தொடர்
படுத்தியிருக்கின்ற ந்து கொண்டிருந்த மோதலுக்கு ஒரு
அந்த மகிந்த சிந் தீர்வுக்கான முன்வைக்கப்பட்ட பரந்த
வடிவத்தில் குறிப கோட்பாடு அதிகாரப் பரவலாக்கமே
மிலேச்சத்தனமான தவிர பன்முகப்படுத்தல் அல்ல.
முடிவுக்குக் "பிரஜைகளின் மட்டத்துக்கு அதிகா
பிறகு இருவருட ரங்களைப் பரவலாக்கம் செய்வதே எனது நோக்கம்” என்று ராஜபக்ஷ தனது மகிந்த சிந்தனைக் கையேட்டில் (பக்கம் 32) குறிப்பிட்டிருந்தார்.
அக்க இரு வருடங்களுக்கு சற்றுக் கூடுத
தணித் லான காலம் கடந்த நிலையில் 2008
மற்று ஆம் ஆண்டில் வடக்கு, கிழக்கில் போர் கொடூரமான முறையில் தீவி ரப்படுத்தப்பட்டிருந்த போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை யில் 2011 மேய யில் உலகநாடுகளின் மனித உரிமை
அமைச்சர் பேராசி கள் நிலைவரங்களை ஆராயும் முத
புதுடில்லி விஜய லாவது கூட்டத் தொடரில் (First
விஜயத்தின் போ Universal Periodic Review
வெளியுறவு அல (UPR) on Human rights) இல
தரப்பு உறவுகளில் ங்கை தொடர்பில் கவனம் செலுத்
ளையும் ஆராய்ந் தப்பட்டது. இது நடந்தது 2008 ஏப்ரி
ஆம் திகதி கூட்! லில் அதிகாரப் பரவலாக்கலை அடிப்
விடுத்தனர். அந்த படையாகக் கொண்டதொரு அரசி
ழரின் அரசியல் பி யல் தீர்வைக் காண்பதில் பற்றுறுதி
ரத் தீர்வொன்றை கொண்டிருப்பதாக இலங்கை அரச
தும் குறிப்பிடப்ப ாங்கம் அந்தக் கூட்டத் தொடரில் உறு.
இலங்கையில் தியளித்தது. "இது வெறுமனே இந்தி
முடிவு உண்மைய யாவுக்கு அளிக்கப்பட்ட ஒரு
ணக்கத்தை நோ வாக்குறுதியல்ல, சர்வதேச நிறுவ
தற்கு, புரிந்துணர் னங்களுக்கும் கூட வழங்கப்பட்ட
விட்டுக்கொடுப்பு வாக்குறுதியாகும்'' என்று அப்போது
விவகாரங்களையு இந்திய அதிகாரியொருவர் தெரிவித்
கான வரலாற்று மு ததாகக் கூறப்பட்டது.
ந்த சந்தர்ப்பமொன - 2010 ஜனவரி 26 ஆம் திகதி நடை
ருக்கிறது. இந்த பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்காக
இலங்கை அரசாங் அதே மகிந்த சிந்தனையின் இரண்டா
கட்சிகளின் வது பதிப்பு வெளியிடப்பட்டது. "சர் இடையே நடை

டு பிரதிநிதித்துவருக்கும் பேச்சுவார்த்தைகளின் விரை ன அரசியல் பிரச்சி
வானதும் பயனுறுதி வாய் ந்ததுமான த விவாதத்துக்கு
முன்னேற்றத்தை உறுதிசெய்வ லையில், அந்த
தென்ற தனது அரசாங்கத்தின் டிக்கைகள் தொடர்
நிலைப்பாட்டை இலங்கை வெளியு T, உயர்மட்டத்தில் றவு அமைச்சர் மீளவலியுறுத்தினார்.
த் திணிப்பதற்குப்
அரசியலமைப்புக்கான 13 ஆவது சயன்முறைகள் அர
திருத்தத்தின் அடிப்படையிலான வில் சமூக அமைப்
அதிகாரப்பரவலாக்கல் திட்ட க்களுக்கு இடையே
மொன்று நல்லிணக்கத்துக்கு அவசிய ந்தொருமிப்பை ஏற்
மான சூழ்நிலைகளை உருவாக்கு Dன (பக்கம் 55)
வதை நோக்கிய செயன்முறைக தனையின் சிங்கள
ளுக்கு பங்களிப்புச் செய்யும் என்று ப்பிடப்பட்டிருந்தது.
அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப் எ முறையில் போர்
பட்டிருந்தது. கொண்டுவரப்பட்ட
2011 மேயிலும் கூட ராஜபக்ஷ ங்கள் கடந்த நிலை
அரசாங்கம் 13ஆவது திருத்தத்தின்
டில்லியை பொறுத்தவரை அதன்
றை தமிழ்நாட்டின் ஆரவாரங்கனை து இலங்கையுடனான பொருளாதார ம் வர்த்தக விவகாரங்களில் கவனம் செலுத்துவதாகவே இருக்கிறது
பில் வெளியுறவு அடிப்படையில் தீர்வொன்றைக் 1ரியர் ஜி.எல்.பீரிஸ்
காண்பதில் அக்கறை கொண்டிருப்ப பம் செய்தார். அவ்
தாகக் கூறி காலத்தைக் கடத்திக் து இரு நாடுகளின்
கொண்டிருந்தது. ஒன்றரை வருடங் நமச்சர்களும் இரு .
கள் கழித்து அவர்கள் தங்களது ன் முழு அம்சங்க பாதையை மாற்றுவதற்கு சூழ்நிலை த பின்னர் மே 17 எவ்வாறு இருக்கிறதென்று சோதித் உடறிக்கையொன்றை
துப் பார்ப்பதில் ஈடுபட்டார்கள். அறிக்கையில் தமி 2012 அக்டோபரில் பாதுகாப்பு ரச்சினைக்கு நிரந்த
அமைச்சின் செயலாளரான கோதா க் காண்பது குறித்பய ராஜபக்ஷ அரசியலமைப்புக்
டது.
கான 13ஆவது திருத்தத்தை உடனடி ஆயுதமோதலின் யாகவே ரத்துச் செய்ய வேண்டு ான தேசிய நல்லி
மென்று ஊடகங்களுக்குக் கூறினார். க்கி செயற்படுவ
இத்தகைய அரசியல் கருத்துகளைக் பு மற்றும் பரஸ்பர
கூறுவதற்கு அரசாங்க உத்தியோகத்த உணர்வுடன் சகல ரான அவருக்கு எந்த அருகதையுமே ம் கவனிப்பதற் யில்லை என்றபோதிலும், அவர் ஒரு க்கியத்துவம் வாய்
அரசியல்வாதி போன்றே பேசினார். Tறை உருவாக்கியி
''அரசியலமைப்புக்கான 13ஆவது - பின்புலத்திலே, திருத்தம் போரின் முடிவுக்குப் பின் கத்துக் கும் தமிழ்க் னரான அபிவிருத்தி நடவடிக்கைக பிரதிநிதிகளுக்கும் ளுக்கு ஒரு முட்டுக்கட்டையாக பற்றுக் கொண்டி இருக்கிறதேயன்றி, வேறு ஒன்று

Page 23
மில்லை” என்று கோதாபய ராஜ சகல விடயங்களை பக்ஷ கூறியதாக 2012 அக்டோபர்
தாக இருக்கிறது. இ 13 ஆம் திகதி “த ஐலண்ட்' பத்தி
2011 மே 17 வெள் ரிகை செய்தி வெளியிட்டது.
னைய கூட்டறிக்கை "வெளியார் தலையீடு பயன்தரப் (பிரிவு 4 இன் கீழ்) போவதில்லை என்பதை மக்கள் |
கிய உறுதிமொழி விளங்கிக் கொள்ள வேண்டும். எந்
அமைகிறது. தமிழ தக் கட்சி அதிகாரத்தில் இருந்தாலும்,
காலம் மாறிவிட்ட இலங்கையரில் பெரும்பான்மை
ஒரு தெளிவான அ யான மக்களின் நலன்களுக்கான தீர்
அத்துடன், புதுடி மானங்களை எடுப்பதற்கான சுதந்
பிரயோகிக்கலாம் எ திரம் அதற்கு இருக்க வேண்டும்''
யக் கூட்டமைப்பு என்று பாதுகாப்புச் செயலாளர் கொண்டிருந்த இர மேலும் கூறியதாக அந்தப் பத்திரி
அரசியல் நெருக்கு கைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டி
தான ஒரு முடிவுக் ருந்தது. 1987 ஜூலையில் கைச்சாத்
கிறது. 13 ஆவது தி திடப்பட்ட இந்திய-இலங்கை சமா படையிலான ஒரு தான உடன்படிக்கையின் பிரகாரம்
என்றும் உள்நாட்ட மாகாண சபைகளை ஏற்படுத்துவதற் படும் தீர்வு என்றும் கென்று அரசியலமைப்புக்கான 13
கூறிக்கொண்டுவந்த ஆவது திருத்தச் சட்டம் கொண்டு றுக்கொள்ளக் கூடி வரப்பட்டது.
தீர்வைக் காண்பத திவிநெகும சட்டமூலம் நிறைவேற்
னான முன் முயற் றப்பட்டதும் அது சகல அடிமட்ட,
தைத் தவிர்த்து) கால் உள்ளூர் மட்ட முன்முயற்சிகளையும்
பதற்கேயாகும். அ திட்டங்களையும் மத்திய அரசாங்க
டில்லியைப் பொறு அமைச்சர் ஒருவரின் கீழ் மத்திய
அக்கறை தமிழ்நாட் மயப்படுத்திவிட்டது. 13ஆவது
ளைத் தணித்து பொ திருத்தத்தின் கீழ் மாகாண சபைக
வர்த்தக விவகார ளுக்கு இருந்த உள்ளூர் அபிவிருத்
செலுத்துவதாகவே திக்கான ஆணை நாசமாக்கப்பட்டு
பொருளாதார அபி கடத்திச் செல்லப்பட்டுவிட்டது. இத்த |
மாக இலங்கையின் கைய பின்புலத்தில்தான் 13ஆவது
பகுதிகளுக்கு பயன் திருத்தத்தை ரத்துச் செய்யவேண்டு
நம்பச் செய்யும் மென்ற புதிய கோரிக்கைக்கு கொழு )
உறுதி மொழிகளை ம்பில் உள்ள அரசியல் அதிகாரபீடத்
குகிறது. திடமிருந்து தலையசைப்புக் கிடைத்
"வர்த்தகம்,முதலி திருக்கிறது.
ஒத்துழைப்பு, விரு இத்தகையதொரு அரசியல் சூழ்
தொழில்நுட்பம், 38 நிலைக்கு மத்தியிலேயே, பேராசிரி
சுகாதாரம், மக்க யர் பீரிஸ் இந்திய - இலங்கை கூட்டு
தொடர்புகள், கல் ஆணைக்குழுவின் 8ஆவது கூட்டத்
கல்வி உட்பட இரு தொடரில் பங்கேற்பதற்காக புது
அம்சங்கள் முழுவ டில்லி சென்றார். அங்கு அவர் இந்
பினரும் விரிவாக திய வெளியுறவு அமைச்சர் சல்மான் இருதரப்பு உறவுக குர்ஷித்துடன் ஜனவரி 22 (2013) கக்கூடிய கணிசமா கூட்டறிக்கையொன்றில் கைச்சாத்திட்
கள் குறித்து இரு டார். அந்த கூட்டறிக்கை அதிகாரப் ப்தி வெளியிட்டன பரவலாக்கம், அரசியல் தீர்வு, 13ஆ
22 வெளியிடப்ப வது திருத்தம் என்பவற்றைத் தவிர, யில் குறிப்பிடப்பட்

சமகாலம்
2013, பெப்ரவரி 01-15 21 பும் உள்ளடக்கிய
புதுடில்லியின் தற்போதைய முயற் தேக் கூட்டறிக்கை
சிகள் எல்லாம் இந்திய வர்த்தக அக் ரயிடப்பட்ட முன்
கறை பற்றியதேயாகும். அடுத்த கயின் வாயிலாக
மூன்று வருடங்களில் இந்தியாவுட புதுடில்லி வழங்
னான வர்த்தகத்தை 1000 கோடி யை மீறுவதாக
டொலர்களுக்கு அதிகரிக்க முடியு ர் அரசியலுக்குக்
மென்று இலங்கை அரசாங்கமும் து என்பதற்கான
மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால், றிகுறியாகும்.
அவர்கள் சர்வதேச பயங்கரவாதம் ல்லியின் ஊடாகப்
மற்றும் சட்டவிரோத போதைப்பொ ன்று தமிழ்த் தேசி
ருள் கடத்தல் ஆகியவற்றைத் தடுப்ப 4 கணக்கிட்டுக்
தற்கான இருதரப்பு உடன்படிக்கை Tஜதந்திர மற்றும்
களிலும் கைச்சாத்திட்டிருக்கிறார்கள். தலை முற்றுமுழு
மிகவும் முக்கியமான உடன்படிக்கை தக் கொண்டுவரு
மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட இரட் ருத்தத்தின் அடிப்
டைவரித் தவிர்ப்பு உடன்படிக்கை அரசியல் தீர்வு
யாகும். டில் உருவாக்கப் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்
இந்த அரசாங்கம்
நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப் இதெல்லாம் (ஏற்.
புரைகளை நடைமுறைப்படுத்துவது ப ஒரு அரசியல் -
தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக் ற்கு அக்கறையுட
கைகளை மீளாய்வு செய்வதற்கு இரு ற்சிகளை எடுப்ப
நாடுகளுக்கும் இப்போது காரணங் மத்தை இழுத்தடிப்
கள் பெருமளவிற்கு இல்லை. 2012 அதேவேளை புது .
நவம்பரில் ஐக்கியநாடுகள் மனித வத்தவரை அதன்
உரிமைகள் பேரவையின் யூ.பி.ஆர். -டின் ஆரவாரங்க
கூட்டத்தொடரில் தனது செயற் ாருளாதார மற்றும்
திட்டம் தொடர்பான அறிக்கையை ங்களில் கவனம்
இலங்கை சமர்ப்பித்திருந்தது. என -- இருக்கிறது.
வே, அரசியல் தீர்வொன்று பற்றிய விருத்தியின் மூல
குறிப்பு எதுவுமில்லாமலேயே வெளி - வடக்கு, கிழக்கு
யிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கை இரு எகிடைக்குமென்று
நாடுகளினதும் மக்களுக்கான பொரு - நோக்குடனான
ளாதார அபிவிருத்தி, தொழில் வாய் புதுடில்லி வழங்
ப்பு உருவாக்கம் மற்றும் வறுமை
ஒழிப்பு என்ற பொதுவான இலக்கு "டு, அபிவிருத்தி
களை அடைவதற்கு விசேட பொரு தஞானம் மற்றும்
ளாதாரக் கூட்டுப் பங்காண்மை கட்ட க்தி, விவசாயம்,
மைப்பு ஒன்றை நிருமாணிப்பதற் ளுக்கிடையிலான
கான தேவையை இருநாடுகளும் மாசாரம் மற்றும்
அங்கீகரிப்பதாகக் கூறியிருப்பதைக் கரப்பு உறவுகளின்
காணக்கூடியதாக இருக்கிறது. வர்த் தையும் இருதரப்
தக, உல்லாசப் பிரயாணத்துறை மற் - ஆராய்ந்தனர்.
றும் முதலீட்டு உறவுகளை மேலும் ரில் ஏற்பட்டிருக்
மேம்படுத்துவதற்கு பல நடவடிக்கை ன முன்னேற்றங்
களை எடுப்பதற்கு இரு நாடுகளும் தரப்பினரும் திரு தீர்மானித்திருப்பதாகவும் அறிக்கை -” என்று ஜனவரி
யில் கூறப்பட்டிருக்கிறது. ட்ட கூட்டறிக்கை
பிரதம நீதியரசர் திருமதி பண்டார டிருக்கிறது.
நாயக்கவை பதவி நீக்கியபிறகு மேல்

Page 24
20 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
நிலை நீதிமன்றங்கள் மீது இந்த ராஜ
வித்தியாசமான பக்ஷ ஆட்சி கொண்டிருக்கும் பிடி
வையே நாம் 4 சிறுபான்மையினங்களின் அரசி
யத் முகாமொ யலை மேலும் கஷ்டமானதாக்குகி
என்பதுடன், பு றது. இந்தியா இப்போது கண்டும்
அணிசேரா கெ காணாமல் இருப்பதால், ராஜபக்ஷ
டன் பின்பற் ஆட்சி தான் விரும்பியபடி தீர்மானங்
இல்லை. இந்திய களை எடுக்க முடியும். சிங்கள அரசி
பாடுகள் நிறை! யலுக்கு சாதகமானமுறையில்
தாரமாகவோ . வடக்கு-கிழக்கு இணைப்பு துண்டிக்
அளவுக்கு அபெ கப்பட்டபோது சரத் என்.சில்வா பிர
மானதாகவோ தம நீதியரசராக இருந்த கால கட்டத் தையும் விட கூடுதலான அளவுக்கு
தமிழ்த் தே நம்பிக்கையும் ராஜபக்ஷாக்கள் தீர்மா
மனதுக் னங்களை எடுக்கக்கூடும். சிங்கள
ஆர்வத்ை ஆதரவுத்தளம் அருகிப்போவதை
இழந்தது. இந்த அரசாங்கம் ஒருபோதும் அனு
அரசா மதிக்கப்போவதில்லை. எனவே, சி
கொண்டு ங்கள் செல்வாக்குடனான நீதித்து றையே இனிமேல் எந்தவொரு தமி
களி ழர் அரசியல் விவகாரம் தொடர்
இரான பிலும் தீர்ப்பு வழங்கப்போகிறது. அரசாங்கம் நினைக்கிற விதத்தில் காரியங்கள் நடந்தேறும்.
வாத பொருளா பிரதம நீதியரசருக்கு எதிரான குற்
மாறிய பிறகு பு றப்பிரேரணை புதுடில்லிக்கு எந்த
சில பாசாங்குச் விதத்திலும் அக்கறைக்குரிய ஒரு
தவிர மற்றும்பம் விடயமாக இருக்கவில்லை. ஆனால்,
மற்றும் ஜனநாய இலங்கைத் தமிழர் பிரச்சினையை
அதன் கோட்ப (பிந்திய கூட்டறிக்கையில்) இரு அர
நிலைப்பாட்டை சாங்கங்களினாலும் எவ்வாறு கை
இந்த நவகாந்தீ விடக்கூடியதாக இருந்தது? இதற்கு
ரின் இராணு தற்போதைய புதுடில்லி, ஆட்சி
பொருளாதார | யாளர்களின் பூகோள அரசியல்
உதவிகளுடன் தேவைகளைப் புரிந்துகொள்வதில்
ஆம் ஆண்டிலி தமிழ் அரசியல் தலைமைத்துவம்
வுடன் இராணுவ இழைத்திருக்கும் தவறும் காரணம்.
படிக்கையொன் ஜனாதிபதி ஜெயவர்தன கூடுதலான
கொண்டார் கள் அளவுக்கு மேற்குலகை நோக்கி,
சீனாவுடனான 6 குறிப்பாக அமெரிக்கா நோக்கிச் கரித்துக் கொண் செல்வதற்கு எதிராக எச்சரிக்கை
அமெரிக்கா இ செய்வதற்காகவே 32 வருடங்க
திகள் என்று நூ" ளுக்கு முன்னர் இந்திராகாந்தியின்
சர்வதேச அர அரசாங்கம் தமிழர் பிரச்சினையைப்
சாஜாட் ஷவுகா பயன்படுத்தியது. அந்தக் காலகட்டத்
இல் 2012 டிசம் தில் - இந்தியா பெருமளவுக்கு
அமெரிக்க ஆளி அணிசேரா கொள்கையைக் கடைப்பி
குதல்கள் குறித்து டித்ததுடன், சோவியத் ரஷ்யாவுக்குச்
யொன்றில் " சார்பானதாகவும் இருந்தது. இன்று
பாகிஸ்தான் மா வேறுபட்டதொரு உலக ஒழுங்கில் :
தத்தைக் கொண்

தொரு இந்தியா
னால், அமெரிக்காவும் இந்தியாவும் காண்கிறோம். சோவி
இஸ்ரேலும் பாகிஸ்தானைப் பல ன்று இன்று இல்லை
வீனப்படுத்த உறுதிபூண்டிருக்கின் முன்னரைப் போன்று
றன. ஆளில்லா விமானத்தாக்குதல் காள்கையை உறுதியு
இந்தத் திட்டங்களின் ஒரு அங்கமே றும் இந்தியாவும்
யாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். பா இப்போது கட்டுப்
பழைய கூட்டுகள் புதிய ஜனநாயக வேற்ற ஒரு பொருளா
விரோத, சுயநலக் கூட்டுகளுக்கு அல்லது கூடுதலான
வழிவிட்டுக் கொடுக்கிற இன்றைய மரிக்காவுக்கு விரோத புதிய உலக ஒழுங்கிலே இது ஒரு இல்லை. நவதாராள சுவாரஸ்யமான முக்கோண நேச
சியக்கூட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களின் த பிடித்தமான முறையில் செயற்படுவதில் தக் காட்டியதனால்தான் காலத்தை வீணே கூட்டமைப்பினால் இழக்கப்பட்ட நேரத்தை ங்கம் தனக்கு வசதியாக பயன்படுத்திக் நல்லிணக்க ஆணைக்குழுவின் விதப்புரை
ல் செறிவை குறைத்துக்கொண்டது. அவமும் தனியான விசேட அறிக்கையை -- வெளியிட்டிருக்கிறது
தாரக் கொள்கைக்கு
அணியாகும். இந்தியாவின் இந்த புதுடில்லி அரசாங்கம் -- நவகாந்தீய நோக்கை தமிழ்த்தேசியக் : செயற்பாடுகளைத்
கூட்டமைப்பு சரியாகப் புரிந்து + மனித உரிமைகள்
கொண்டதாக இல்லை. - தமிழர்க க ஆட்சி தொடர்பில்
ளுக்கு ஆதரவான கோஷங்களை பட்டுப் பற்றுடனான
ஆரவாரத்துடன் எழுப்புகின்ற தமிழ் க் கைவிட்டுவிட்டது.
நாட்டு அரசியல் புதுடில்லியை வழிக் ய ஆட்சி மியன்மா
குக் கொண்டுவரக்கூடிய ஒரு காரணி வ ஆட்சியாளரை
யாக இருக்குமென்று தமிழ்த்தேசியக் மற்றும் அபிவிருத்தி
கூட்டமைப்பு இன்னமும் நம்புகிறது. ஆதரித்தது. 2008
அந்த உள்ளூர் ஆதரவுத் திரட்டல்க நந்து அவர்கள் சீனா
ளையும் அணி திரட்டல்களையும் 1 ஒத்துழைப்பு உடன்
சர்வதேச மற்றும் பிராந்திய கூட்டுக றையும் - செய்து
ளினால் பதிலீடு செய்ய முடியும். . அதுமாத்திரமல்ல,
ஆனால், கொழும்பில் ராஜபக்ஷ பர்த்தகத்தையும் அதி
ஆட்சி மீது பலமான நெருக்குதல்கள் டார்கள்.
இல்லாத பட்சத்தில் எதுவுமே பயன் ஸ்லாமியத் தீவிரவா
தரப்போவதில்லை. லை எழுதிய பிரபல
சர்வகட்சி மகாநாட்டு பிரதிநிதித்து சியல் விமர்சகரான
வக் குழுவை போரை மறைப்பதற் த் "குளோபல் றீச்”
கான ஒரு மூடுதிரையாக ராஜபக்ஷ நபர் 13 ஆம் திகதி
ஆட்சி பயன்படுத்தியது. பெரும்பா ல்லா விமானத் தாக்
லான விவகாரங்கள் முக்கியத்துவம் து எழுதிய கட்டுரை
பெறுவதும் பிறகு நாளடைவில் மறக் ஸ்லாமிய உலகில்
கப்படுவதும் அரசியலில் அடிக்கடி த்திரமே அணுவாயு இடம்பெறுகிறது. சர்வகட்சி மகா டிருக்கும் நாடு. அத
நாட்டு பிரதிநிதித்துவக்குழு, கற்றுக்

Page 25
கொண்ட பாடங்கள் மற்றும் நல்லி அரசியல் கட்சிகளிட
ணக்க ஆணைக்குழு எல்லாம் அப்
சனைகளைப் பெற்ற படித்தான். நல்லிணக்க ஆணைக்குழு
சனைகள் பிரதிநிதி, விவகாரத்தைப் பொறுத்தவரை,
உள்ள கட்சிகளின் அதன் அரசியல் முக்கியத்துவத்தை
ஊடாக வழங்கப்படம் ஒதுக்கிவிட்டு தமிழ்த்தேசியக் கூட்ட
கட்சி மகாநாட்டு மைப்பு புலம்பெயர் தமிழர்களின்
குழுவின் அறிக்கை மனதிற்குப் பிடித்தமான முறையில்
அறிக்கையொன்றை செயற்படுவதில் ஆர்வம் காட்டியத
பாராளுமன்ற உறு. னால், காலத்தை வீணே இழந்தது.
ராஜனும் ஸ்ரீலங்கா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால்
ரஸைச் சேர்ந்த நிச இழக்கப்பட்ட நேரத்தை அரசாங்கம்
தங்களது அறிமுகம் தனக்கு வசதியாகப் பயன்படுத்திக்
வித்திருக்கிறார்கள். கொண்டு ஆணைக்குழுவின் விதப்பு
யாயங்கள் தொடர்பி ரைகளின் செறிவைக் குறைத்துக்
மிப்புக் கண்டநி கொண்டது. இப்போது அரசாங்கம்
கூட்டங்களுக்குப் ஆணைக்குழுவின் அறிக்கைக்கும்
ஜூனில் சர்வகட்சி விதப்புரைகளுக்கும் மாற்றாக இரா
ய்வுகள் முடிவுக்கு 6 ணுவத்தைக் கொண்டு ஒரு விசேட
இத்தகையதொரு அறிக்கையைத் தயாரித்து வெளியிட்
பைக் காண்பதென் டிருக்கிறது.
தொரு சாதனையா இருவருடங்களுக்கும் கூடுதலான )
சுதந்திரக்கட்சி தொ காலத்துக்கு முன்னர் ஜனாதிபதி
கிய முன்னணி, ஜாதி யிடம் கையளிக்கப்பட்ட சர்வகட்சி
வரை, ஈழமக்கள் 2 மகாநாட்டுப் பிரதிநிதித்துவக்குழு
தொடங்கி இலங்ன வின் இறுதி அறிக்கை வித்தியாசமா
காங்கிரஸ் மற்றும் னது. அதற்கு இன்னமும் அரசியல்
வரை, லங்கா கனதியிருக்கிறது. சர்வகட்சி மகா
ஸ்ரீலங்கா கம்யூனிஸ் நாட்டில் பங்கேற்றிராவிட்டாலும்,
இடதுசாரிக் கட்சி அந்த அறிக்கை தயாரிப்பில் சம்பந்
லாக சகல வகையா! தப் படாவிட்டாலும் கூட அந்த அறிக் களும் பெறப்பட்டி கையை அரசாங்கத்துடனான தங்க
முக்கியமாகக் கவனி ளின் பேச்சுவார்த்தைகளுக்கான
நிரந்தரத் தீர்வொ அடிப்படையாக தமிழ்த்தேசியக் கூட்
தற்கான நோக்கில் டமைப்பினர் வலியுறுத்தியிருந்தால்,
கூடிய சகல எதிர்கா அது ஜனாதிபதி ராஜபக்ஷவின் வாட்
தைகளுக்கான அடி! டர்லூவாகப் போயிருக்கும்.
கூறப்பட்ட கருத்தெ சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்
துக் கொள்ளாமல் துவக்குழுவுக்கு உதவுவதற்கு ஜனாதி
மாக தமிழ்த்தேசிய பதி ராஜபக்ஷ நிபுணர்கள் குழு
காலத்தை விரயம் வொன்றைக் கூட நியமித்தார்.
கற்றுக்கொண்ட பா இதையடுத்து 21 அத்தியாயங்களைக்
நல்லிணக்க ஆணை கொண்ட வரைவு கையளிக்கப்பட்
அறிக்கையை ஜனா டது. சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநி
பகிரங்கப்படுத்திய! தித்துவக்குழு அதன் ஆராய்வுக
கட்சி மகாநாட்டு ளைப் பூர்த்தி செய்வதற்கு சுமார்
குழுவின் இந்த இருவருடங்கள் சென்றன.
பகிரங்கப்படுத்த அ சர்வகட்சி மகாநாட்டுப் பிரதிநிதித்
அதற்குக் காரணம் - துவக் குழு ஒவ்வொரு அத்தியாயத்
னால் சாதிக்கக்கூடிய தையும் தனித்தனியாக ஆராய்ந்து சியல் கருத்தொரு

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 23) டமிருந்து ஆலோ.
வேறு எதுவுமில்லை. து. இந்த ஆலோ
உத்தேச பாராளுமன்றத் தெரிவுக் த்துவக் குழுவில்
குழுவுக்கான அடிப்படையாக சர்வ பிரதிநிதிகளின்
கட்சி மகாநாட்டு பிரதிநிதித்துவக் ட்டது என்று சர்வ
குழுவின் அறிக்கையில் காணப்பட்ட பிரதிநிதித்துவக்
கருத்தொருமிப்பை முன்னிறுத்தி மக் க்கு சமானமான
கள் மத்தியில் பிரசாரம் செய்வதற்கு த் தயாரித்த
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன் ப்பினர் பி.யோக
வருமேயானால், அது நிலைவரங்கள் முஸ்லிம் காங்கி
முழுவதையும் மீண்டும் ஒரு தடவை எம் காரியப்பரும்
மாற்றியமைக்கும். ஆனால், அந்தப் க்குறிப்பில் தெரி
பிரசாரம் கொழும்பில் நடத்தப்பட சகல் 21 அத்தி
வேண்டும். கொழும்பு வீதிகளில் தமி பிலும் கருத்தொரு ழர்கள் இறங்க வேண்டும். குடிசன
லையில் - 128
மதிப்பீட்டுத் திணைக்களத்தின் உத்தி பிறகு 2010
யோக பூர்வ இணையத்தளத்தில் மகாநாட்டு ஆரா
வெளியிடப்பட்ட 2011 குடிசன விப வந்தன.
ரப்பட்டியலில் கொழும்பில் ஒரு கருத்தொருமிப்
இலட்சத்துக்கும் அதிகமான இலங் பது மிகப்பெரிய
கைத் தமிழர்கள் வசிப்பதாகக் குறிப் ரகும். ஸ்ரீலங்கா
பிடப்பட்டிருக்கிறது. தீவிர அரசியல் டங்கி மக்கள் ஐக்
பங்கேற்புக்காக இந்தத் தமிழர்களை கெஹெல உறுமய
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அணுக ஜனநாயகக் கட்சி
வேண்டிய தருணம் இது. தனிச் கை தொழிலாளர்
சிங்களச் சட்டத்தை எதிர்த்து மனோகணேசன்
கொழும்பு காலிமுகத்திடலில் சமஷ் சமசமாஜக்கட்சி,
டிக் கட்சி சரித்திர முக்கியத்துவம் லட் கட்சிபோன்ற
வாய்ந்த சத்தியாக்கிரகத்தை நடத்திய கள் உள்ளடங்க
1956 ஆம் ஆண்டுக்குப் பிறகு ன அபிப்பிராயங்
கொழும்பில் தமிழர் அரசியல் முற்று -ருந்தன என்பது
முழுதாக இல்லாமற் போய்விட்டது. பிக்கத்தக்கது.
தாங்களாகவே ஏற்படுத்திக் கொண்ட என்றைக் காண்ப
இந்தப் பிரசன்னமின்மையிலிருந்து ம் நடத்தப்படக்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் லப் பேச்சுவார்த்
தலைவர்கள் விடுபட்டு கொழும்பு ப்படையாக மேற்
வீதிகளில் இறங்க வேண்டிய தரு ாருமிப்பை எடுத்
ணம் இது. கொழும்பில் தான் அதி விட்டதன் மூல
காரம் தங்கியிருக்கிறது. தீர்மானங் பக் கூட்டமைப்பு
களும் கொழும்பிலேயே மேற்கொள் செய்துவிட்டது.
ளப்படுகின்றன. அதனால், புதிய தீர் படங்கள் மற்றும்
மானங்கள் மேற்கொள்ளப்படுவதை க்குழுவின் இறுதி
உறுதிசெய்துகொள்வதற்கு அதிகா நீதிபதி ராஜபக்ஷ
ரத்தை கொழும்பிலேயே சவாலுக் போதிலும், சர்வ
குள்ளாக்க வேண்டியிருக்கிறது. 0 பிரதிநிதித்துவக்
அறிக்கையைப் வர் அஞ்சுகிறார். அந்த அறிக்கையி பதாக இருந்த அர தமிப்பே தவிர,

Page 26
- 24 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
என்.ச
தேர்தல் |
தெற்
இந்தியாவிலும் சரி தெற்காசியா மாற்றம் ஏற்பட்டாலும் பெரிய அள என்று எண்ணுவதற்கு இடமில் இந்தியாவில் தேர்தல் முடிந்து இ அல்லது பாரதீய ஜனதாவோ பா ஆட்சி இடம்பெறக்கூடிய வாய்ப்பு
ற்காசியா
ஒன்றும்
டிய ஜனாதிபதித் ஐரோப்பிய ஒன்றியம்
டோ, அடுத்த > அல்ல - உறுப்பு நாடுகளுக்கு அப்
லாம் என்று தொ பால் சென்று, செயல்படும் அல்லது
நோக்கர்கள் ஆ செயல்படாத, ஒருங்கிணைந்த பாரா
னர். ளுமன்றமும் அதற்கான மேற்கு
"சார்க்” அ ை ஐரோப்பிய கண்டம் தழுவிய தேர்
பிய கண்டம் தல்கள் நடைபெறுவதற்கு. ஆனால்,
துணைக் கண்ட இலங்கை தவிர ஏனைய தெற்காசிய
பொருளாதாரம் நாடுகளில் அடுத்த ஓராண்டுக்கும்
துறைகளில் ஒரு மேலான காலகட்டத்தில் தேசிய
கைகளும், தொ அளவிலான தேர்தல்கள் நடைபெற
வேண்டும் என் உள்ளன. ஏன், இலங்கையில் கூட
னர். அதே சமய 2016ஆம் ஆண்டு நடைபெற வேண் படாத உள்நா

பிராந்திய அரசியல்
ந்தியமூர்த்தி
களமாகும் காசியா
சவின் பிற நாடுகளிலும் சரி ஆட்சி வில் கொள்கை மாற்றங்கள் ஏற்படும் லை. இன்னும் சொல்லப்போனால் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸோ ங்கு பெறாத மூன்றாவது அணியின் பும் கூட உள்ளது
5 தேர்தல் இந்த ஆண் ஆண்டோ நடைபெற (டர்ந்து சில அரசியல் ரூடம் கூறி வருகின்ற
மப்பின் கீழ், ஐரோப் போலவே, இந்திய உத்திலும் அரசியல், மற்றும் பாதுகாப்புத் நங்கிணைந்த கொள் லைநோக்கும் இருக்க று கூறுவோர் உள்ள ம், இன்னும் தீர்க்கப் டு மற்றும் இரு
நாட்டு உறுவுகளை தெற்காசிய நாடு களில் ஒவ்வொன்றும் தீர்க்க வேண்டி யுள்ளது. அவை முடிவது வரையாவது, மேம்பட்ட தெற்காசிய ஒருங்கிணைப்பு, "ஒரு பேச்சு”க்காக மட்டுமே இருக்க முடியும்.
"தெற்காசிய ஒருங்கிணைப்பு” என்று கூறும் போதே, ஐரோப்பிய ஒன்றியமும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் "ஆசியான்” அமைப் புமே நினைவிற்கு வரும். இரண்டில், "ஆசியான்' உறுப்பு நாடுகளின் பாராளுமன்றங்களுக்கு அப்பாற் பட்ட தனக்கு என்று தனியான சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்ற எந்த வொரு அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒன்றி யத்தில் தொடர்ந்து வரும் பொருளா தார சிக்கல்கள், சில உறுப்பு நாடுக ளையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. அந்த விதத்தில், "தெற்காசியா பாரா ளுமன்றம்” என்பது போன்ற அமைப்பு உருவாவதற்கு காலம் பிடிக்கும்.

Page 27
நாட்டுக்கு ஒரு தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதம் தொட ங்கி, தெற்காசிய நாடுகளில் அடுத்த டுத்து தேசிய அளவில் தேர்தல்கள் நடைபெறவுள்ளன. முதலில் பூட் டான் நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.
- அதைத் தொடர்ந்து, மற்றொரு குட்டிநாடான மாலைதீவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாடுகளுமே கிட்டத்தட்ட ஒரே சம
பாகிஸ்தான் மக் யத்தில் பல கட்சி முறையிலான ஜன
பாராளுமன்றத் நாயகத் தேர்தல் பாதையில் கடந்த
பதவியில் இரு 2008-ஆம் ஆண்டு நடக்கத் தொடங் கின. ஆனால், அவற்றின் இடையே
ஆப்கான் யான வித்தியாசங்களும் மாறுதல்க
கொள்ள ளும் தான் என்ன?
கேற ே பூட்டான் நாட்டில் மன்னர் ஆட்சி
கர்ஸாய் முறை ஆண்டாண்டு காலமாகவே
அவர் மீ பழக்கத்தில் இருக்கிறது. அந்த வகை)
விடலாம். அப்பே யில், மக்கள் கோரிக்கை முன்வைக்
சூழல்களில், மாறு காவிட்டாலும் மன்னராகவே நாடு
கீழ், மாறிவிட்ட . ஜனநாயகப் பாதையில் முன்னேறுவ
பிரச்சினைகளை 6 தற்கு அடிக்கோலிட்டார். இன்னும்
அவற்றைத் தவிர் சொல்லப் போனால், மன்னராட்சியே
கைய சூழலில் இ தொடர வேண்டும். தங்களுக்கு தேர்
கொள்ளவும் நாடு த தல் ஜனநாயகம் தேவையில்லை
தயார்படுத்திக் கொ என்று மக்களும் அரசியல் தலைவர்க ளுமே கோரிக்கை வைத்தனர். அவர்
மாலைதீவின் களை ஜனநாயக பாதையில் பய
பூட்டான் நாட்டை ணிக்க வேண்டும் என்று கட்டாயப்
மல், இலங்கையின் படுத்தியதே மன்னர் தான் என்று .
மாலைதீவு நாட்டில் குறிப்பிடத்தக்கது.
நாயகம் கடந்த ஐ தற்போது, பூட்டான் நாட்டில், இங்
படாதபாடு பட்டு கிலாந்தில் இருப்பது போன்ற மன்னர்
சொல்லவேண்டும். தலைமையிலான - ஜனநாயகமே
பட்ட ஜனாதிபதி | கோலோச்சுகிறது. ஆனால், இங்கி
லடியாக பதவியை லாந்து போன்று ஜனநாயகம் இன்
வதாக அறிவித்த னும் முதிர்ச்சி அடையாத காரணத்
தொடர்ந்து அவரு தால், அனைத்து - அரசியல்
தில் துணை ஜனா கட்சிகளுமே மன்னருடன் தங்களை
வர் ஜனாதிபதிய அடையாளப்படுத்திக் கொள்வ
தொடர்வதும் இதில் திலேயே ஆர்வமாக இருக்கிறார்கள்.
நஷீத் பதவி வில( அரசு நடைபாடுகளிலும் அவர்கள்
அதற்கான மன்னரை அண்டியே செயல்படுகி
போராட்டமும், | றார்கள். தற்போதைய நிலையில்,
பின், பதவி விலக் இப்போதுள்ள மன்னரின் கீழ் அது
படுத்தப்பட்டதாக நாட்டிற்கு நன்மை பயக்கும் என்
தும், அதனைத் தெ றாலும், எதிர்காலத்திற்கு இதுவே தவ
வரை கண்டிராத றான முன்மாதிரிகளை ஏற்படுத்தி தேச சமூகத்தின் கல்

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 25.
கள் கட்சியின் ஆட்சியே அந்த நாட்டில் தில் ஐந்து ஆண்டுகளுக்கும் முழுமையாக ந்தது என்று சாதனை படைத்திருக்கிறது சிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் விலகிக் பதற்கு முன்னர் அடுத்த ஜனாதிபதித்தேர்தல் அரங் வண்டும். அமெரிக்க ஆதரவாளரான ஜனாதிபதி பின் 2ஆவது பதவிக்காலம் முற்றுப்பெறுவதால்
ண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது பாது, மாறுபட்ட பகுதி தான். முழு நிலைவரம் இன்ன பட்ட மன்னரின் மும் முற்றுப்பெறாத கலவரமே. அரசியல் கட்சிகள்
- மாலைதீவில் இந்த வருடம் நவம் எதிர்கொள்ளலாம்.
பர் மாதத்தில் தேர்தல் முடிந்து புதிய ப்பதற்கும், அத்த
ஜனாதிபதி பதவி ஏற்க வேண்டும். இருந்து தப்பித்துக்
அந்த நாட்டின் அரசியல் சட்டப்படி கற்போதே தன்னை
ஜனாதிபதித் தேர்தல் ஜூலை மாதம் எள்ளவேண்டும்.
தொடங்கி எப்போது வேண்டுமா
னாலும் நடைபெறலாம். தேர்தல் மயக்க நிலை
திகதி முடிவு செய்யும் கடமையும் உப் போல் இல்லா
உரிமையும் அந்த நாட்டு தேர்தல் அண்டை நாடான
ஆணையத்திற்கே உள்ளது. ஜனாதி ல் பல்முனை ஜன
பதித் தேர்தலைத் தொடர்ந்து, அடுத்த ந்து ஆண்டுகளில்
ஆண்டு மே மாதம் 77 உறுப்பினர் விட்டது என்றே
கள் கொண்ட பாராளுமன்றத்திற்கு - தேர்ந்தெடுக்கப்
தேர்தல் நடைபெற வேண்டும். முகமது நஷீத் தடா
கடந்த 2008 ஜனாதிபதித் தேர்தல் ராஜிநாமா செய் பன்முக ஜனநாயகத்திற்கு வழி வகுத் ததும், அதனைத் தது. சுமுகமான ஆட்சி மாற்றத்திற்கு
டைய அரசாங்கத்
அப்போதைய ஜனாதிபதி முகமது திபதியாக இருந்த
அப்துல் கயும் முட்டுக்கட்டையாக -க இன்று வரை
இருப்பார் என்று அவரது அரசியல் ல் ஒரு பகுதி தான்.
எதிரிகள் கூறி வந்தாலும், அவர், தவதற்கு முன்னர்
அவர்களது கூற்றை பொய்ப்பித்து எதிர்க்கட்சிகளின்
விட்டார். இன்னும் சொல்லப் ாஜிநாமா செய்த
போனால், மாலைதீவில் அரசியல் - தான் கட்டாயப்
மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அறிவித்த
2008ஆம் ஆண்டின் ஆட்சி மாற்றம் ாடர்ந்து நாடு அது
| மட்டுமே சுமுகமாக அரங்கேறிய அர கலவரமும், சர்வ
சியல் நிகழ்வு. அதனைத் தொடர்ந்து பலையும் கூட ஒரு எழுந்ததெல்லாம், பிரச்சினைகளும்

Page 28
26 2013, பெப்ரவரி 01-15
சமகாலம் பிரிவினைகளும் தான்.
பூட்டான் மற்றும் தெற்காசியாவின் பிற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க் கும் போது, மாலைதீவில் மட்டுமே புன்முக ஜனநாயகம் ஒரு விதத்தில் கூட்டாட்சியாக துவக்கத்திலேயே உருவெடுத்தது. இந்தியா, இலங்கை போன்ற பிற நாடுகளில் எல்லாம், அந்தந்த நாடுகள் சுதந்திரம் பெற்று, ஜனநாயக அமைப்புகளாக உருவெ டுத்தபோது, அந்தக் காலகட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகளாக இருந்த காங்கிரஸ், ஐ.தே.க போன்
முதலில் தேசி றவை ஒரு கூட்டுக் குடும்பமாகவே
கப்போவதில் செயல்பட்டு வந்தன. பிற்காலத்தில்,
அந்த எண்ண புரையோடிப் போன கொள்கை மற்
கிறது. என்ற றும் தனிநபர் வேறுபாடுகள் உயிர்த்
வெடிக்கும் நி தெழுந்து புதிய அரசியல் கட்சிகளாக
துவங்கி விட்டன உருவெடுத்தன. - மாலைதீவிலோ, எந்த ஒரு சுதந்
ஆனால், தற் திரப் போராட்டமும் நடந்தேறாத
சூழ்நிலையில் :
லில் வெற்றி டெ பின்னணியில், அதிபர் கயுமின் முப்
தலைவரோ : பது ஆண்டு அரசை எதிர்த்த "ஆட்சி
அடுத்த ஐந்து - மாற்ற வேட்கையே” பன்முனைத்
னைகளை எதிர் தேர்தலாக உருப்பெற்றது. தற்போது,
என்று அர்த்தம் - ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரே
ஆண்டு நடைெ நஷீத் எதிர்நோக்கும் வழக்கில் தண்
மன்ற தேர்தல் மு டனை பெற்றால், அவரால் தேர்தலில்
இருக்கும். கடந்த நிற்கமுடியாது. தற்போதைய அரசு
இருந்த அரசியல் அந்த விதத்திலேயே காய்களை
சாசனம் சார்ந்த பி நகர்த்தி வருவதாக நஷீதின் மாலை
அடிப்படைக் கா தீவு ஜனநாயகக் கட்சி கூறிவருகிறது.
நஷீத், இரண்டாம் அதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆதரவு அளி, அவ்வாறு நடைபெற்றால் தேர்த
உடைத்ததன் க லுக்கு முன்னரே பிரச்சினைகளும்
மன்றத்தில் மெஜ போராட்டங்களும் மீண்டும் தொடங் கிவிடும் வாய்ப்பு உள்ளது.
ததினால் மட்டுமே
இந்த முறையும் ஜனாதிபதித் தேர்த
பாகிள் லில் பன்முனைப் போட்டியே
"பொம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகி
எதிர்வரும் மா றது. இதன் காரணமாக இரண்டாவது
னில் பாராளுமன் சுற்றில் 50 சதவீதத்திற்கும் அதிக
பெறவுள்ளது. இ மான வாக்குகள் பெற்று முன்னணி
நாடு தொடர்ந்து யில் வந்து வெற்றி பெறுபவரே ஜனா
யில் பயணம் ( திபதியாக முடியும். அந்தச் சுற்றில்
மீண்டும் இராணா மட்டுமே முதல் சுற்றில் முன்னணி
திட்டுவிடுமா எ யில் வரும் இரண்டு வேட்பாளர்
நாட்டு மக்களிடை களை சுற்றி புதிய கூட்டணிகள் உரு
த்த கவலை உலக வாகும். அதற்கான பேச்சுவார்த்தை
க்கிக் கொண்டு இ களும் எதிர்பார்ப்புகளும் இப்போதே
உண்மை. எது எப்

Fய அரசு இல்லாமல் தேர்தலில் பங்கெடுக்
லை என்று அறிவித்த காலிதா தலைமை எத்தை கைவிட்டு விட்டதாகவே தோன்று ாலும் ஏதாவது காரணத்திற்காக வன்முறை
லைமையே தொடர்கிறது.
பதவியில் இருக்கும் பாகிஸ்தான் மக் போதைய அரசியல்
கள் கட்சியின் ஆட்சியே அந்த நாட் ஜனாதிபதித் தேர்த
டில் பாராளுமன்றத்தின் ஐந்து ஆண் பற்றால் மட்டும் ஒரு
டுகளுக்கும் முழுமையாக பதவியில் அல்லது கட்சியோ
இருந்தது என்பது குறிப்பிடப்பட ஆண்டுகளில் பிரச்சி
வேண்டிய உண்மை. அந்த நாட்டில் நோக்க மாட்டார்கள்
அது ஒரு சாதனையும் கூட. அல்ல. அது அடுத்த
அந்த விதத்தில் ஆளும் கட்சியின் பெறவுள்ள பாராளு நிறுவனர் பூட்டோவும் அவரது மகள்
டிவுகளை ஒட்டியே
பெனாஸிரும் பிரதமராக அமர்ந்து ஐந்து ஆண்டுகளாக
சாதிக்க முடியாததை, நாட்டின் தற் ல் மற்றும் அரசியல்
போதைய ஜனாதிபதியாக பெனாஸி பிரச்சினைகளுக்கான .
ரின் கணவர் அஸீப் ஸர்தாரி சாதித்து மரணமே ஜனாதிபதி
விட்டார் என்றே கூற வேண்டும். என் வது சுற்றில் தனக்கு
றாலும், அவர் மீதான பழைய ஊழல் த்த கூட்டணியை
குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து விசா ாரணமாக பாராளு
ரித்து, அதனை மூடி மறைக்க முயன்ற ஜாரிட்டி பெறமுடியா
தாக பிரதமர் கிலானியை பதவி
விலக வைத்ததன் மூலம் அந்த நாட்
லதானில்
டின் நீதித்துறையும் மக்களுக்கு ஜன
நாயகம் மீது புதியதொரு பிடிப்பை மலாட்டம்”
ஏற்படுத்தி உள்ளது. தங்களில் பாகிஸ்தா
இந்தப் பின்னணியில், அண்டை ன்றத் தேர்தல் நடை
நாடான ஆப்கானிஸ்தானில் இருந்து இதன் முடிவு அந்த
அடுத்த ஆண்டு அமெரிக்கா தனது ஜனநாயகப் பாதை
படைகளை விலக்கிக் கொள்வதன் செய்யுமா அல்லது பவ ஆட்சிக்கு வித்
மூலம் பாகிஸ்தானில் தற்போது
துளிர் விட்டுவரும் தீவிரவாதம் உச் என்ற பயம் அந்த
சக்கட்டத்தைச் சென்றடையும் என்று டயேயும், அது குறி
எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் சூழ் நாடுகளையும் உலு
நிலையில் ஆட்சியைப் பிடித்து, இருப்பது என்னவோ
தனது பெயருக்கு களங்கம் கற்பித்துக் ப்படியோ, தற்போது
கொள்வதை விட, ஜனநாயக ஆட்சி

Page 29
என்ற போர்வையில் தொடர்ந்து இல்லாமலே இருப் "பொம்மலாட்டம்” போடலாம் |
- அமெரிக்கப் ப என்றே அந்த நாட்டின் இராணுவம்
இல்லாமல், புதிய கருதுவதாகத் தோன்றுகிறது.
எத்தனை காலம் 2 ஆனால், அவர்களுடைய தற்போ
பிடிக்க முடியும் ., தைய இந்த நிலைமை ஆப்கானிஸ்தா
தைய கேள்விக்கு, னில் இருந்து அமெரிக்க துருப்புகள்
பான் அப்போது ப வெளியேறுவதுவரை மட்டுமே டுக்கத் துவங்கிவிட இருக்கும். அதற்குப் பின்னர் நாட்
படையெடுப்பிற்கு டின் அரசியல் கட்சிகளும் தேர்ந்தெ
போன்றே காபூல் ( டுக்கப்பட்ட தலைமையும் செயல்
களைத் தவிர்த்து படும் விதத்தை ஒட்டியே இராணுவத்
பான்மையான இட தின் நடவடிக்கைகள் இருக்கும் என்று
களோ அல்லது அந் எதிர்பார்க்கலாம். இதற்கான ஒரு
வேரூன்றிவிட்ட தெளிவான பாதை பாராளுமன்றத்
களோ தங்களது ( தேர்தலையும் அதன் முடிவையும்
பஞ்சாயத்தை' தெ ஒட்டியே இருக்கும்.
விதத்தில் அடுத்த
ஆப்கானிஸ்தானும்
அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெ ரிக்காவின் படைகள் விலகிக் கொள் வது பாகிஸ்தானுக்கு மேலும் தலை வலியாக இருக்குமென்றால், அந்த நாட்டிற்கு அது எத்தகைய திருகுவலி யாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்கலாம். இப்போது கூட, ஆப்கா னிஸ்தானின் தலைநகர் காபூல் உள் ளிட்ட சில பிரதேசங்களில் மட்டுமே
காங்கி
முன்னி அமெரிக்க ஆதரவு ஜனாதிபதி ஹமீத்
இல்ை கர்சாய் தலைமையிலான அரசின்
உட்க ஆதிக்கம் செல்லுபடியாகிறது. புற
உருவ பகுதிகளில் இன்னமும் அந்த நாட் டிற்கே உரித்தான துப்பாக்கி கலா
- பதி தேர்தல், அ சாரமே தலைதூக்கி நிற்கிறது. அதில்
ஜனநாயக எதிர்கா அடாவடித்தனம் அதிகமான தலி
செய்யவல்லது. பான் தீவிரவாதிகளும் உள்ளடங்கு
தடுமாற்றத்தி வர்.
சில ஆண்டுகளு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெ
னராட்சி முறையை ரிக்கப் படைகள் விலகிக் கொள்வ
யகக் குடியரசாக தற்கு முன்னர் அங்கு அடுத்த ஜனாதி
னப்படுத்திக் கொ பதித் தேர்தல் அரங்கேற வேண்டும்.
தற்போது அரசிய அமெரிக்க ஆதரவாளரான ஜனாதி
மையே தொடர்கிற பதி கர்ஸாயின் இரண்டாவது பதவிக்
யல் சட்டத்தை எ காலம் முற்றுப் பெறுவதால் அவர்
டுள்ள கருத்து டே மீண்டும் தேர்தலில் போட்டியிட
கட்சிகளிடையேயா முடியாது. எந்தக் கட்சியைச் சேர்ந்த பிக்கையின்மை வராக இருந்தாலும், அவரையடுத்து
தொடர்ந்து, அந்த பதவியேற்கும் ஜனாதிபதி தற்போ
மன்றம், பாராளும் தைய ஆட்சிமுறையில் அனுபவம்
காலத்தை நீட்டும்

சமகாலம்
- 2013, பெப்ரவரி 01-15 27
பார்.
யாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்தனர். டையின் துணை
என்றாலும், கட்சிகளிடையேயான ஜனாதிபதியால்
ஒற்றுமையின்மையின் காரணமாக, பதவியில் தாக்குப்
இடைக்கால் அரசு மற்றும் பாராளு என்பதே தற்போ
மன்றத் தேர்தல் குறித்தும் கூட எந்த நி. அதுவும் தலி |
வித கருத்தொற்றுமையும் ஏற்படா மீண்டும் தலையெ |
தது வருந்தத்தக்க விடயம். -டால், அமெரிக்க
எதிர்வரும் மாதங்களில் நேபாளத் முற்பட்ட காலம்
தில் பாராளுமன்றத் தேர்தல் நடை போன்ற சில பகுதி
பெறுவது தவிர்க்க முடியாத விடயம் நாட்டின். பெரும் .
என்றே தோன்றுகிறது. ஆப்கானிஸ் ங்களில் தலிபான்
தானில் தலிபான்கள் குழப்பம் விளை தந்தப் பகுதிகளில்
விப்பார்கள் என்றால், நேபாளத்தில் ஆயுதக் குழுக் |
மாவோயிஸ்ட் தீவிரவாதக் குழு வம்சாவளி 'கட்ட
தனது அரசியல் பயணத்தை முடித் தாடரலாம். அந்த
துக் கொண்டு, மீண்டும் ஆயுதம் தூக் ஆண்டின் ஜனாதி குவார்களோ என்ற பயம் அந்த நாட்
ரஸின் துணைத்தலைவராக ராகுல் காந்தியை
றுத்தியது தேர்தல் வெற்றிக்கு வழிசெய்கிறதோ லயோ பாரதீய ஜனதாவில் உள்ளது போன்று ட்சி குழப்பங்கள் இல்லாத நிலைமையையாவது பாக்கி உள்ளது ஆப்கானிஸ்தானின் டில் பல அரசியல் கட்சிகளுக்கும்
லத்தை நிர்ணயம்
கூட இருக்கிறது.
தங்களது கொள்கைகளை செயல் ல் நேபாளம்
படுத்தும் விதத்தில் அரசு அமைந் க்கு முன்னர் மன்
தால் மட்டுமே மாவோயிஸ்டுகள் ப ஒழித்து ஜனநா
மிதவாத அரசியலில் தொடர்வார் தன்னைப் பிரகட
கள். இல்லையென்றால், மீண்டும் ன்ட நேபாளத்தில்
காடுகளுக்கு திரும்பிச் சென்று, ல் குழப்ப நிலை
நாட்டு மக்களையும், அரசியல் கட்சி து. நாட்டின் அரசி
களையும், ஆட்சியாளர்களையும் ழுதுவதில் ஏற்பட்
குறிவைப்பார்கள் என்ற எண்ணம் மாதல்கள் மற்றும்
பரவலாக உள்ளது. மவோயிஸ்ட் என தொடரும் நம்
கட்சிக்குள் மிதவாதிகளுக்கும் தீவிர ஆகியவற்றைத்
வாத எண்ணம் உள்ளோருக்கும் நாட்டு உச்ச நீதி
இடையே கடந்த வருடம் தோன்றிய மன்றத்தின் ஆயுட்
பிளவு வெறும் நாடகமே என்று கூறு அரசியல் விளை
வோரும் உள்ளனர். எது எப்படியோ,

Page 30
சமகாலம்
28 2013, பெப்ரவரி 01-15 மன்னராட்சி முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், மக்களாட்சி முறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேலும் காலதாமதம் இல்லா மல் அமையாவிட்டால், மாவோயிஸ் டுகளின் குழப்பவாத சிந்தனைக்கும் செயல்பாடுகளுக்கும் நடுவில் அந்த நாட்டிலும் குழப்பமே நிலைபெற்று விடுமோ என்று தோன்றுகிறது.
மக்க அரசு மாலே
செய்
வங்க தேசம் என்ன சொல்கிறது? இந்தப் பின்னணியில் பார்க்கும் போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை குழப்பவாதம் மிகுந்த நாடாக இருந்த வங்க தேசத்தில் முறைப்படி, முறையான நேரத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதே ஆறுத லான விடயம். பிரதமர் ஹசினாவின் அவாமி கட்சியின் தலைமையிலான கூட்டணி அரசை எதிர்த்து முன்னாள் பிரதமர் காலிதா ஸியா-வின் வங்க தேச தேசியக் கட்சி கூட்டணி மோதும் பாராளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டின் கடைசியிலேயோ அடுத்த ஆண்டின் துவக்கத்திலேயோ நடைபெறவுள்ளது.
கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் அரங்கேறிய அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, இராணு வத்தின் ஆதரவுடனான தேசிய அர சின் கீழ் தேர்தல்கள் நடைபெற்று, காலிதா ஸியாவின் ஆட்சி முடிவிற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து மீண் டும் ஆட்சிக்கு வந்த பிரதமர் ஹசீனா, தேர்தலுக்கு முன்னான "தேசிய அரசு” முறையை ஒழித்தார். அதற்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றமும் ஒப் புதல் அளித்தது.
முதலில் தேசிய அரசு இல்லாமல் தேர்தலில் பங்கெடுக்கப்போவ தில்லை என்று அறிவித்த காலிதா தலைமை, அந்த எண்ணத்தை கை விட்டு விட்டதாகவே தோன்றுகிறது. என்றாலும், அரசியல் வன்முறைக்கு பெயர் போன வங்க தேசத்தில் இந்த பிரச்சினையாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவோ வன் முறை வெடிக்கும் நிலைமையே தொடர்கிறது. அதன் தாக்கமும் வீரிய
நிலை மும் தேர்தல் எதி முடிவுகளை ஒ என்று எதிர்பார்க்
என்றாலும் கட தில் வெளியில் களை சுட்டிக்கா இராணுவம் இந்த மும் வன்முறைய றினால், வாளா வேடிக்கை பார். பார்க்க முடியாது முன்பு ஒரு முறை துப் பழக்கமுள்ள கென்று எந்தவித ளிக்கும் என்பது கவே உள்ளது. - உண்மை அந்த கட்சிகளுக்கும் ெ
இந்தியா எங் தெற்காசியாவி தேர்தல் மூலம் ( ளோ, அல்லது அரசியல் தொட நாடுகளிலேயே ; ஆனால், அடுத்த வுள்ள இந்திய L தல், தெற்காசிய லாமல் உலகம் கொட்டாமல் ப தாண்டு நிகழ்வா நாடுகளின் மொ; யை விட மிக அ 75கோடி வாக்கா இந்திய தேர்தல் ;

ள் ஆட்சி முறையின் கீழ் தெரிந்தெடுக்கப்பட்டது - மேலும் காலதாமதம் இல்லாமல் அமையாவிட்டால் வாயிஸ்டுகளின் குழப்பவாத சிந்தனைகளுக்கும் ற்பாடுகளுக்கும் நடுவே நேபாளத்தில் குழப்பம் லபெற்று விடுமோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது பர்பார்ப்புகள் மற்றும் கூட்டணி ஆட்சி என்றான பிறகு உட்டியே இருக்கும் முன்னெப்போதும் இல்லாத வகை
கலாம்.
யில் உலகளவில் முக்கியத்துவம் டந்த தேர்தல் சமயத்
பெற்றுவிட்டது. இருந்து வழிமுறை
அடுத்த ஆண்டு 2014-ஆம் ட்டிய அந்த நாட்டு
ஆண்டு மே மாதம் பாராளுமன்றத் த முறையும் குழப்பம்
தேர்தல் நடைபெற வேண்டும் என்ற பும் மீண்டும் தோன் .
நிலையில், அந்த தேர்தலை இந்த விருந்து கொண்டு
ஆண்டு முடிவிற்குள் நடத்திவிட க்கும் என்று எதிர்
வேண்டும் என்று மத்தியில் ஆளும் 5. அவ்வாறானால்,
கூட்டணியின் காங்கிரஸ் கட்சித் ற ஆட்சியைப் பிடித்
தலைமையில் ஒரு பகுதியினர் கருது T இராணுவம் தனக்
வதாகவே தோன்றுகிறது. காரணம், த்தில் அரசில் பங்க
அடுத்த ஆண்டு மே மாதத்திற்குள் கேள்விக் குறியா
ஒன்பது அல்லது பத்து மாநிலங்க ஆனால், இதிலுள்ள
ளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற நாட்டின் அரசியல்
உள்ளன. இதன் காரணமாக கட்சி தரிந்தே உள்ளது.)
தொண்டர்கள் நாடாளுமன்றத் தேர்
தல் சமயத்தில் சோர்வடைந்து விடு கே போகிறது?
வார்கள் என்பது ஒரு காரணம். ன் பிற நாடுகளில்
அதை விட முக்கிய காரணம், தோன்றும் மாற்றங்க
எங்கே அடுத்தடுத்து சட்டசபைத் நிலைநிறுத்தப்படும்
தேர்தல்களில் கட்சி தோல்வி அடை ர்ச்சியோ, அந்தந்த
ந்து விட்டால், அதுவே பாராளுமன் தாக்கம் கொள்ளும்.
றத் தேர்தலிலும் ஆளும் கூட்ட ஆண்டு நடைபெற
ணிக்கு எதிரான மனநிலையை வாக் பாராளுமன்றத் தேர்
காளர்களிடையே ஏற்படுத்தி பிரதேசம் மட்டுமல்
விடுமோ என்றும் காங்கிரஸ் கட்சி முழுவதும் கண்
தலைமை கருதுவதாகவும் தெரிகி ஈர்க்கும் ஓர் ஐந்
றது. அது போன்றே எதிரணியான கும். உலகின் பல
பாரதீய ஜனதா தலைமையிலான ந்த மக்கள் தொகை
கூட்டணியிலும் பேச்சுக்கு என்று மட் அதிகமாக 70 முதல்
டுமே வெற்றி வாய்ப்பு குறித்து கருத் எளர்கள் பங்குபெறும்
துகள் வெளியிடப்படுகின்றன. திருவிழா, மத்தியில்
(31ஆம் பக்கம் பார்க்க)

Page 31
சர்வதேச 9
மாலியில் இரான
மாத்திரம் போ
மாலி நிலைவரம் வெளிக்காட்டியிருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் முழுமையாக கவனித்து தீர்வு காண வேண்டிய ஆழமான பிராந்தியப் பிரச்சினைகளின் அறிகுறிகே
லகளாவிய நிகழ்ச்சி நிரலில்
வந்திருக்கின்றன. மேற்கு ஆபிரிக்கா மிகவும்
மேற்கொள்ளப்படு அரிதாகவே முக்கியத்துவம் பெறுகி
ணுவ நடவடிக்கை றது. எனவே, உலகம் பூராவும் செய்
வேண்டும் என்று தித்தலைப்புகளிலும் அரசியல் விவா கொள்ள வேண்டும் தங்களிலும் மேற்காசிய ஆதிக்கம்
நடவடிக்கைகள் இ செலுத்துகிறதென்றால் அங்கு ஏதோ
மூலகாரணங்களை பாரதூரமான பிரச்சினை மூண்டிருக்
மாத்திரமல்ல, பிரா கிறது என்பது தெளிவானது.
குமே இருக்கிற மாலியின் வடபகுதியை அல்
இருட்டடிப்புச் செ கயெடா குழுவொன்று கைப்பற்றியி
நாம் கண்டிருக்கக் ருப்பதும் அல்ஜீரியாவில் இடம்
யான முன்னேற்றத் பெற்ற அச்சந்தருகிற நிகழ்வுகளும்
விடக்கூடிய பாரது பிராந்தியத்தின் தீவிரவாத அச்சுறுத்த
றுத்தலாகும் இது. லையும் உலகளாவிய ரீதியில் அது
- உலகின் மிகவும் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் சர்
ஒன்றாக மேற்கு - வதேசத்தின் கவனத்துக்குக் கொண்டு லாம். ஆனால், அ
பெப்ரவரி 02ஆம் திகதி மாலிக்கு விஜயம் செய்த பிரெஞ்சு ஜனா விமான நிலையத்தில் பிரெஞ்சு துருப்புகள் முன்னிலையில் உரை அருகில் மாலியின் இடைக்கால ஜனாதிபதி டயோன் கவுண்டாட்

சமகாலம்
2013, பெப்ரவரி 01-15 29
பரசியல்
றுவத் தலையீடு
துமானதல்ல
5
கொபி அனான்
தற்போது அறியக்கூடியதாக இருக்கும் செய்தி கிற கூட்டு இரா
கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு உற்சா க்கள் வெற்றிபெற
கம் தருகின்றன. கெடுபிடியுத்தத் நாம் நம்பிக்கை
திற்கு (Cold war) பின்னரான ம். ஆனால், அந்த
வன்முறையும் குழப்பமும் நிறைந்த ந்த நெருக்கடியின் காலப்பகுதிக்குப் பிறகு மூலப்பொ யும் மாலிக்கு
ருட்களில் ஏற்பட்ட திடீர்வளர்ச்சி, ந்தியம் முழுவதற்
முன்னரையும் விட நலம்வாய்ந்த அச்சுறுத்தலையும்
பொருளாதார முகாமைத்துவ, மனித சய்துவிடக்கூடாது.
முதலீடு மற்றும் கடன் நிவாரணம் க்கூடிய உண்மை
ஆகியவற்றின் ஆதரவுடன் கவனத் கதை தலைகீழாக்கி
தைத் தூண்டுகிற ஒரு வளர்ச்சியை Tரமான ஒரு அச்சு
மேற்காசியா கண்டிருக்கிறது.
தங்கம், யூரேனியம், எண்ணெய், வறிய பகுதிகளில்
வாயு, வைரம், கொக்கோ மற்றும் ஆபிரிக்கா இருக்க
கோப்பி போன்ற பண்டங்களைப் ண்மைக்காலத்தில்
பொறுத்தவரை, உலகின் பிரதான வளமூலங்களில் ஒன்று என்றவகை யில் மேற்கு ஆபிரிக்காவின் கேந்திர முக்கியத்துவப்பெறுமதியும் வளர்ந்து கொண்டே போகிறது. அமெரிக்கா மாத்திரம் 2015 ஆம் ஆண்டளவில் அதன் எண்ணெய் இறக்குமதிகளில் சுமார் 25 சதவீதத்துக்கு இந்தப் பிராந் தியத்தின் மீதே தங்கியிருக்கப்போகி றது. இதன் மூலமாக மேற்கு ஆபி ரிக்கா புதிய முதலீடுகளையும் கூடுதலான அளவுக்கு இராஜதந்திரக் கவனத்தையும் பெறப்போகிறது. ஆனால், நேர்மறையான நிகழ்வுப் போக்குகள் குறைவாகவே காணப்ப டுகின்றன. மாலி நிலைவரம் விழிப்
படையுமாறு விடுக்கப்படுகின்ற ஒரு திபதி ஹொலண்டே பாற்றுகிறார்.
உரத்த எச்சரிக்கை அழைப்பாகும். ராவோர்
மேற்கு ஆபிரிக்காவின் உறுதிப்

Page 32
30 2013, பெப்ரவரி 01-15 சமகாலம் பாட்டுக்கு மிகவும் வலிமைமிக்க
ந்த சம்பளத்தை! ஆபத்துகளில் ஒன்று கடந்த ஒரு
ரிகள் எளிதல் இ தசாப்த காலத்தில் போதைப்பொருள்
டக்கூடியவர்கள் கடத்தலிலும் ஏனைய கிறிமினல் நட
இராணுவமும் வடிக்கைகளிலும் ஏற்பட்டிருக்கும்
படுத்தும் அமை பாரிய அதிகரிப்பாகும். இப்பிராந்
ளுக்கும் திட்டம் திய லத்தீன் அமெரிக்காவில் இருந்து
படுகிற கு ஐரோப்பாவுக்கு போதைப் பொருட்க
எதிரான பிரதான ளைக் கொண்டுசெல்வதற்கான பிர
களும் சில சந்த தான மார்க்கமாக மாறியிருக்கின்ற
னையின் ஒரு | அதேவேளை, அபின் கலந்து
றது. இந்தப் பாது பொருட்கள் ஆப்கானிஸ்தானில்
அவற்றினால் இருந்தும் பாகிஸ்தானில் இருந்தும்
ஏற்படக்கூடிய கிழக்கு ஆபிரிக்கா ஊடாக மேற்கு
குறைப்பதற்காக ஆபிரிக்காவை வந்தடைகின்றன.
பலவீனமானவை இங்கு அவை கத்தரிக்கப்பட்டு
டுகின்றன. பிர. பொதிசெய்யப்பட்டு அமெரிக்கா
ற்றை நோக்கும் வுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
ந்துகொள்ளக் சு ஒவ்வொருவருடமும் மேற்கு ஆபி ரிக்கா ஊடாக குறைந்தது 60 தொன்
திம்பக்டுவுக்கு கொக்கெயின் கொண்டுபோகப்படுகி
ரோந்து புரியும் றது என்று போதைப் பொருட்கள் மற் றும் குற்றச் செயல்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் மதிப் பிடுகிறது. ஆட்கடத்தல், சிறியரக ஆயுதங்கள் கடத்தல் மற்றும் வைரம் கடத்தல் ஆகியவற்றுக்கான ஒரு கடந்து செல்கை மார்க்கமாகவும் கடற்கொள்ளை மற்றும் ஆட்களைக் கடத்திப் பணயம் வைத்தலுக்கான ஒரு தளமாகவும் இப்பிராந்தியம் வெளிப்பட்டிருக்கிறது. இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளின் மூல மாக கிடைக்கப்பெறுகின்ற இலாபங் கள் தீவிரவாதக்குழுக்களுக்கு நிதியு
அவை அவற்று தவி செய்வதற்குப் பயன்படுத்தப்படு
-அதாவது அர வதாக ஐக்கிய நாடுகளின் அமைப்பு
அதன் மக்களை கள் எச்சரிக்கை செய்கின்றன.
உருப்படியான ஆட்சிமுறையும் வறுமையும் புவி
கூடிய ஆற்றவை யியலும் தேசங்கடந்த கிறிமினல் நட
ளிலும் கொண்டி வடிக்கைகளினால் பாதிக்கப்படக்
யின் இராணுவ கூடிய பிராந்தியமாக மேற்கு ஆபி
த்தை பாதுகாப்பு ரிக்காவை மாற்றிவிட்டிருக்கின்றன. தோல்வி இதை நிறுவனங்கள் பலவீனமானவை. எல் |
கோடிட்டுக் காட் லைகள் பாதுகாப்பற்றவை. சட்ட
இவை யெல் 6 விரோத நடவடிக்கைகளுக்காக எளி
மோசமானது எ தில் ஊடறுத்து பயன்படுத்தக்கூடி
பாதுகாப்புப் பல யவை. கரையோரப்பகுதிகளில்
நடவடிக்கைகளு போதுமான ரோந்து நடவடிக்கைகள்
செயற்படுவதுதா மேற்கொள்ளப்படுவதில்லை. குறை கினியா பிசோ

ப் பெறுகின்ற அதிகா லஞ்சத்துக்கு வசப்ப ாக இருக்கிறார்கள்.
சட்டத்தை அமுல் மப்புகளும் கிளர்ச்சிக ட்ெடு மேற்கொள்ளப் ற்றச்செயல்களுக்கும் T பாதுகாப்பு ஏற்பாடு தர்ப்பங்களில் பிரச்சி பகுதியாக இருக்கின் துகாப்பு அமைப்புகள் அரசாங்கங்களுக்கு அச்சுறுத்தல்களைக் - வேண்டுமென்றே வயாகவே வைக்கப்ப ாந்தியத்தின் வரலா போது இதைப் புரி கூடியதாக இருக்கும்.
சதிப்புரட்சி மிகவும் மனதிற் பதிகிற ஒரு உதாரணமாகும். மிகுந்த ஆதா யம் அளிக்கின்ற அந்த நாட்டின் போதைப் பொருள் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரு வதற்கு இராணுவம் அவாவுடைய தாக இருந்ததே அந்தச் சதிப்புரட்சிக் கான காரணமாகக் கூறப்பட்டது.
இப்பிராந்தியம் உலகில் மிகவும் உயர்ந்த சனத்தொகைப் பெருக்க வீதங்களைக் கொண்டவற்றில் ஒன் றாக இருப்பதும் பிரச்சினைகளைத் தீவிரப்படுத்துகிறது. இளம் சனத் தொகை உண்மையில் ஒரு பெரிய சொத்தாகும். ஆனால், பாடசாலைக ளுக்கும் தொழில்வாய்ப்புக்கும் கடு மையான தட்டுப்பாடு நிலவும் பட்சத் தில் அந்த இளம் சனத்தொகை ஒரு
வெளியே உள்ள பகுதியில் கவச வாகனத்தில் பிரெஞ்சு படை வீரர்கள்
க்குரிய கடமைகளை சொத்தல்ல. ஒரு எதிர்காலத்தைக் சைக் காவல் செய்து.
கொண்டிராத பயிற்சித் திறனற்ற Tப் பாதுகாப்பதை
வேலையில்லா இளைஞர்கள் மிக முறையில் செய்யக்
வும் இலகுவாகவே பழிபாவத்துக்கு ல எல்லா வேளைக
அஞ்சாத அரசியல்வாதிகளின் அழை ருப்பதில்லை. மாலி
ப்புக்கும், போதைப்பொருட்கள், தீவி ம் அதன் பிராந்திய
ரமான கோட்பாடுகள் மற்றும் குற்றச் பதில் கண்டிருக்கும்
செயல்களுக்கும் எளிதாகவே எடு 5 தெளிவாக அடிக்
படக்கூடிய ஆபத்தைக் கொண்டிருக் டுகிறது.
கிறார்கள். நாவற் றை யும் விட
பிராந்தியத்தின் பொருளாதாரங் ன்னவென்றால், சில
கள் வளர்ச்சிகண்டிருக்கிறபோதிலும், டகள் சட்டவிரோத தொழில் வாய்ப்புகள் உருவாக்கம் க்கு உடந்தையாகச்
மிகவும் கீழ் மட்டத்திலேயே இருக்கி ன். 2012 ஏப்ரலில்
றது. பெரும்பாலான பொருளாதார பில் இடம்பெற்ற வளர்ச்சி, தொழில் ஊக்குவிப்புத்

Page 33
துறைகளின் மூலமாகவன்றி, எண் உறுதிப்பாடின்மைக் ணெய் மற்றும் சுரங்கத்துறை போன்ற
காரணிகளாக இருக் மூலதன ஊக்குவிப்புத் கைத்தொழில்
களைத் தீர்த்துவை துறைகளின் மூலமாகவே வருகிறது.
லை. மேற்கு ஆபி இதன் விளைவு- பண்டங்கள் பெருக்
கள் பொருளாதா கத்தினால் பயனடைகிற சொற்ப எண்
பயன்களை பாதுக ணிக்கையினரான உயர்குழாமுக்கும்
திருத்தம், உட்கட் சமுதாயத்தின் ஏனைய பிரிவின
சாயம், வாழ்க்கைத் ருக்கும் இடையே செல்வம் மற்றும்
கல்வி மற்றும் குடு வாய்ப்புகளைப் பொறுத்தளவில்
ஆகியவற்றுக்கான இடைவெளி மேலும் அகலமாகிக்
றுதியுடைய செயற்தி கொண்டுபோகிறது. இதனால், மக்
னெடுக்க வேண்டு கள் மத்தியில் அதிருப்தி மேலும்
யூட்டும் எதிர்காலத் தூண்டப்படுகிறது.
ந்தியத்தை வழிநட மாலி நிலைவரம் வெளிக்காட்டியி
தால் இவற்றை அர. ருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள்
தாக வேண்டும். முழுமையாகக் கவனித்து கையாளப்
இந்தப் பிரச்சினை பட்டு தீர்வு காணப்பட வேண்டிய
ஆழமான அக்கறை ஆழமான பிராந்திய பிரச்சினைக
என்ற காரணத்த ளின் அறிகுறிகளேயாகும். மாலியில்
பொருள் கடத்தல் : ஒரு இராணுவத் தலையீடு தவிர்க்க
பாதுகாப்பு, ஆட்சி முடியாதது என்பது நிரூபிக்கப்பட்டி
அபிவிருத்தியில் அ ருக்கிறது. ஆனால், அந்த இராணு
டுத்துகின்ற சூழ்ச்சி வத் தலையீடு மேற்கு ஆபிரிக்காவின்
கங்கள் குறித்தும் !
அல்லது பாரதீய 82 பெறாத மூன்றாவ ஆட்சி ஏற்படும் வா உள்ளது. அவ்வாறு கடந்த போலவே அந்த ஆ ராமல், எதிர்வரு
(28ஆம் பக்கத்தொடர்ச்சி)
இது போதாது என்று, பாரதீய ஜனதா மற்றும் கட்சி தலைமையி லான கூட்டணியின் பிரதமர் வேட் பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை முன்னிறுத்த வேண்டும் என்பது குறித்த சர்ச்சை யும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்த விதத்தில் அண்மையில் ஜெய் பூரில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் காங்கிரஸின் துணைத் தலைவராக ராகுல் காந்தியை முன்னிறுத்தியது தேர்தல் வெற்றிக்கு வழி செய்கிறதோ இல்லையோ, பாரதீய ஜனதாவில் உள்ளது போன்ற உட்கட்சி குழப்பங் கள் இல்லாத நிலைமையையாவது உருவாக்கியுள்ளது.
இந்தியாவிலும் சரி, தெற்காசியா வின் பிற நாடுகளிலும் சரி, ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் பெரிய அளவில் கொள்கை மாற்றங்கள் ஏற் படும் என்று எண்ணுவதற்கு இடமில் லை. இன்னும் சொல்லப் போனால், இந்தியாவில் தேர்தல் முடிந்து இடைப்பட்ட காலத்தில், காங்கிரஸ்
பங்களாதேஷில் வே

சமகாலம்
2013, பெப்ரவரி 01-15 31
கான உள்ளார்ந்த
களை முன்வைக்க ஆணைக்குழு கின்ற பிரச்சினை
வொன்றில் இணைந்து கொள்ளு க்கப் போவதில்
மாறு மாண்புமிக்க மேற்கு ஆபிரிக்கர் க்ெக அரசாங்கங்
களை உள்ளடக்கிய பல்வேறுவகைப் [ வளர்ச்சியின்
பட்ட குழுக்களுக்கு அழைப்பு விடுக் ாப்புத்துறை சீர்
கிறேன். இந்த ஆணைக்குழுவுக்குத் டமைப்பு, விவ
தலைமை தாங்குவதற்கு நைஜீரியா தொழிற்பயிற்சி,
வின் முன்னாள் ஜனாதிபதி ஒலுசெ ம்பக்கட்டுப்பாடு
குன் ஒபாசான்யோ இணக்கம் தெரி உரமாக்கி பயனு.
வித்திருக்கிறார். போதைப் பொருள் ட்டங்களை முன்
கடத்தலும் திட்டமிட்ட குற்றச்செயல் ம். நம்பிக்கை
களும் தோற்றுவிக்கின்ற ஆபத்துக தை நோக்கி பிரா
ளைப் பற்றிய விழிப்புணர்வை அதி த்துவதாக இருந்
கரித்து பிரச்சினையைக் கட்டுப்படு சாங்கங்கள் செய்
த்துவதற்கு நடைமுறைச் சாத்திய
மான வழிவகைகளைப் பிரேரிப்பதே Tகள் தொடர்பாக
ஆணைக்குழுவின் நோக்கமாகும். ற கொண்டவன்
மேற்கு ஆபிரிக்காவின் பிரச்சினை எல், போதைப்
களை முழுமையாகப் பார்க்க வேண் பூபத்துக்குறித்தும்
டுமேயன்றி, எவ்வளவுதான் பாரதூர முறை மற்றும்
மானதாக இருந்தாலும் ஒரு ஆபத்து ந்த ஆபத்து ஏற்ப மீது மாத்திரம் கவனத்தைச் செலுத்து த்தனமான தாக்
வது உகந்ததல்ல. ஆராய்ந்து தீர்வு
ஜனதாவும் பங்கு
ஆண்டு இந்திய பாராளுமன்றத்திற்கு வது அணியின்
மீண்டும் தேர்தல் நடைபெறலாம். ய்ப்பும் தற்போது
அதன் காரணமாகவும் இந்தியாவில் நடைபெற்றால்,
மட்டுமல்ல தெற்காசியா முழுமை ாண்ணூறுகளைப்
க்கும் கூட அரசியல் ஸ்திரத்தன்மை ட்சியும் நிலைத்தி
சிறிது காலத்திற்காவது கேள்விக் குறி ம் 2016-ஆம் யாகலாம்.
கமாக ஓடும் ரயிலின் கூரையில் சிறுவர்களின் கும்மாளம்

Page 34
32 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்


Page 35
சர்வதேச ஒபாமாவி நான்கு வ
அமெரிக்காவின் முதலாவது கறுப்பு - ஒபாமா இடம்பெறப் போகிறார்
அவர் எதையெல்லாம் சாதித்து து
செல்லப்போகிறார் என்ட
ரண்டாவது உலகமகாயுத்தத்
விளைவாக ஏற்பு திற்குப் பிறகு அமெரிக்கா
களை கட்டுப்படுத் வில் இரண்டாவது பதவிக்காலத்துக்
கைகளை எடுக்கப் குத் தெரிவு செய்யப்பட்டிருந்த ஒவ்
உறுதியளித்திருக்கி வொரு ஜனாதிபதியுமே படுமோச
சேர்க்கையாளர்கள் மான தவறுகளினாலும் ஊழல்களி
மற்றும் குடிவரவு னாலும் நெருக்கடிகளைக் கையாளு
சீர்திருத்தங்களைச் வதில் அரை குறையானஅணுகு
தாகவும் அவர் கூ முறைகளினாலும் கறைபட்டு அவம்
தச் சீர்திருத்தங்கன திப் புக் குள்ளாகி யிருக் கிறார் கள்.
நினைக்கிற வகை இந்த இரண்டாவது பதவிக்காலச்
ஒபாமா குடியரசுக் சாபத்தில் இருந்து பராக் ஒபாமாவி
மையான எதிர்ப் னால் தப்பமுடியுமா?
டுக்க வேண்டியி ஒபாமா ஆரம்பித்திருக்கும் இரண்
சந்தேகமில்லை. டாவது பதவிக்காலம் அவரது மரபை
காலநிலை மாற் வடிவமைக்கப்போகிறது. அமெரிக்
நடவடிக்கைகளை காவின் முதலாவது கறுப்பின ஜனாதி
தேவை குறித்து ! பதி என்று வரலாற்றில் ஒபாமா இடம்
மாண உரையில் க பெறப்போகிறார் என்பதில் பிரச்சி
க்கு விரிவாகப் பே னை ஏதுமில்லை. வரலாற்றில் அவ
வாதங்களுக்கு - ருக்குரிய அந்த இடம் ஏற்கனவே
நிலை விஞ்ஞான உறு திப் ப டுத் தப் பட்டு விட் டது.
முன்வைத்ததைக் ஆனால், அவற்றுக்கெல்லாம் அப்
இருந்தது. இம்மாத பால் அவர் எதையெல்லாம் இனி
கிரஸின் இருசபை மேல் அடுத்த 4 வருடங்களிலும்
கூட்டத்தில் உ சாதித்து தனக்கென்று ஒரு மரபை
(State of Union விட்டுச் செல்லப்போகிறார் என்பதே
நிலை மாற்றம் தெ தற்போதைய கேள்வியாகும்.
கொள்கையை எ கடந்தமாதம் 20 ஆம் திகதி இரண்
ஒபாமா விளக்கிச் டாவது பதவிக்காலத்துக்கு பதவிப்
படுத்தப் போகிறார் பிரமாணத்தைச் செய்து கொண்ட
டல் பாதுகாப்பு = ஒபாமா ஒப்பீட்டளவில் "முற்போக்
பார்த்துக் கொண்டி கான" நிகழ்ச்சிநிரலை வெளியிட்டி
பதவிப் பிரமாண ருக்கிறார். காலநிலை மாற்றத்தின் னச் சேர்க்கையாக

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 33 * அரசியல்
ன் அடுத்த ருடங்கள்
Bன ஜனாதிபதி என்று வரலாற்றில்
என்பதில் பிரச்சினையில்லை. தனக்கென்று ஒரு மரபை விட்டுச்
தே முக்கியமான கேள்வி படுகின்ற பாதிப்பு குறிப்பிட்ட முதலாவது அமெரிக்க துவதற்கு நடவடிக் ஜனாதிபதி என்றும் ஒபாமா வரலாற் போவதாக ஒபாமா
றில் இடம்பிடித்துவிட்டார். தன்னி றொர். தன்னினச் னச் சேர்க்கையாளர்களின் உரிமைக ரின் உரிமைகள்
(ளுக்கு தான் கொடுக்கின்ற முக்கிய க் கொள்கைகளில்
த்தை வெளிக்காட்டிய அவர் தன்னி - செய்யப் போவ
னச் சேர்க்கையாளர்களின் உரிமைக றியிருக்கிறார். இந்
ளுக்கான போராட்டத்தை பால் சமத் ளயெல்லாம் தான்
துவம் மற்றும் குடியியல் உரிமைக கயில் செய்வதில்
ளுக்கான முன்னைய போராட்டங்க கட்சியினரின் கடு
ளுக்கு சமமானதாக நோக்குகிறார். புக்கு முகங்கொ
- வெளியுறவுக் கொள்கையைப் நக்கும் என்பதில்
பொறுத்தவரை, மோதலில் ஈடுபட்
டுத் தனிமைப்படுவதை விடவும் றம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் மூலமாக இணக்
எடுக்கவேண்டிய
கமான தீர்வுகளைக் காண்பதற்கே தனது பதவிப் பிர
ஒபாமா முன்னுரிமை கொடுப்பதில் கணிசமான அளவு
அக்கறை கொண்டிருக்கிறார் என் சிய ஒபாமா தனது
பதை உரை உணர்த்துகிறது. இந்த ஆதாரமாக கால
அணுகுமுறை உலகினால் வரவேற் [ விளக்கங்களை
கப்படுகிறது. ஆனால், கடந்த நான்கு காணக்கூடியதாக
வருடங்களிலும் அவரது நிர்வாகம் ம் அமெரிக்க காங்.
உலகவிவகாரங்களில் கடைப்பிடித்து களினதும் கூட்டுக்
வந்திருக்கும் அணுகுமுறைகளை ரையாற்றும்போது
அடிப்படையாகக் கொண்டு நோக் Address) கால
கும்போது அடுத்து வரும் நான்கு டர்பிலான தனது
வருடங்களிலும் அந்த அணுகு வ்வாறு மேலும்
முறைகளில் மாற்றத்தை எதிர்பார்ப்ப கூறித் தெளிவு
தில் சிக்கல்கள் இருக்கவே செய்கின் என்பதை சுற்றா ஆர்வலர்கள் எதிர்
முதலாவது பதவிக்காலத்தை ருக்கிறார்கள்.
ஆரம்பித்தபோது காட்டிய உறுதிப் உரையில் தன்னி பாட்டையும் விட கூடுதலான அளவு பர்களைப் பற்றிக் க்கு உறுதிப்பாட்டுடன் இரண்டாவது
றன.

Page 36
34 2013, பெப்ரவரி 01-15
சமகாலம்
பதவிக்காலத்தை ஒபாமா ஆரம்பித்தி
கான பாதையில் ருக்கிறார். 2009 ஜனவரியில் அவர்
ருப்பதையடுத்துப் பதவியேற்றபோது தனக்கு முன்னர்
குறைந்திருக்கின்ற வெள்ளை மாளிகையில் வாசஞ்
கமில்லை. காலநி செய்தவரின் மரபின் சுமைகளைத்
துப்பாக்கிக் கட் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது.
விவகாரங்களில் பொருளாதார மந்தநிலை, ஈராக் மற்
போதுமானளவுக் றும் ஆப்கானிஸ்தானின் போர்களே முடியும்.
அந்தச் சுமைகள். ஈராக்போர் முடிவுக்
குடியரசுக் கட்ய குக் கொண்டுவரப்பட்டதையடுத்தும்
படக்கூடிய முட் அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சிக்
ஜோன்கெரியும் கி
லாரி கிளின்டனுக்குப் பதி
லாக அமெரிக்க வெளியு றவு அமைச்சராக ஜோன் கெரி பதவி யேற்றிருக்கிறார். அவரின் நியமன த்தை செனட் வெளியுறவுக்குழு ஏகம் னதாகவும் செனட் சபை 94-3 வாக்கு களாலும் அங்கீகரித்திருந்தன.
மசாசூசெட்ஸ் மாநிலத்துக்கான செனட்டராக சுமார் 5 பதவிக்காலங்க ளுக்கு -அதாவது 28 வருடங்களாக பதவிவகித்த கெரி செனட் வெளியுற வுக் குழுவின் தலைவராகவும் இருந் தவர். வெளியுறவு அமைச்சர் பத வியை ஏற்றதையடுத்து அவர் செனட்டராகவோ செனட் வெளியுற வுக் குழுவின் தலைவராகவோ இப் போது இல்லை.
அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் ஹிலாரி கிளின்டன் தனது கடமைகளுக்கு ஏற் படுத்திய உத்வேகத்தை ஜோன் கெரி யினாலும் காட்டக்கூடியதாக இருக் குமா என்று கேள்வி எழுகிறது. ஆனால், வெளியுறவு விவகாரங்க ளில் ஆழமான அக்கறை காட்ட வேண்டிய செனட் வெளியுறவுக் குழு வின் தலைவராக இருந்தவர் என்ற வகையில், அவரால் திறம்படச் செயற்படக்கூடியதாக இருக்குமென் பதே சர்வதேச அரசியல் அவதானிக ளின் பரவலான கருத்தாக இருக்கி
கடந்த 4 வருடங் ளுக்கு சுற்றுப்பய டிருந்தார். அத்து விக் காலத்தில் பிராந்தியங்களிலு ஏற்பட்டிருந்தது.
2008 ஜனாதிப நாயகக் கட்சியி நியமனத்தைப்
போட்டியில் ஈடு மாவும் ஹிலாரி : முறையே ஜனாதி லும் வெளியுறவு வகையிலும் மிகு டன் செயற்பட்ட தாக இருந்தது. : வெளியுறவு அ
றது.
- ஹிலாரி கிளின்டன் உலக விவகா ரங்களில் அமெரிக்காவின் நேரடிச் செல்வாக்கு ஒரு வீழ்ச்சியைச் கண்ட

- சென்று கொண்டி கும். கொள்கைகளை வகுப்பதிலும் ம் இந்தச் சுமைகள்
சட்டமூலங்களை நிறைவேற்றிக் றன என்பதிற் சந்தே
கொள்வதிலும் குடியரசுக்கட்சியி லை மாற்றம் மற்றும்
னரை எந்தளவுக்கு இணங்கச் செய்ய டுப்பாடு போன்ற
ஒபாமாவினால் இயலுமாக இருக்கும் அவர் இப்போது
என்பது முக்கியமான ஒரு கேள்வி கு கவனம் செலுத்த
யாகும். பாலஸ்தீனப் பிரச்சினையில்
இரு அரசுகளை அடிப்படையாகக் பினரால் ஏற்படுத்தப்
கொண்ட தீர்வை நோக்கி இஸ்ரே நிக்கட்டைகள் ஒபா லைத் தள்ளுவதற்கு அவர் முயற்சி கடிகளைக் கொடுக்
க்க வேண்டும்.
ளின்டனின் மரபும்
சிறாதாயாமத்தாக்கத்தையோ சாதாத்தி யோசிக்க
பகளில் 112 நாடுக
வகையில் ஹிலாரி சாதித்திருக்கக் ணம் மேற்கொண்
கூடியவை குறித்து பல்வேறு வகை டன், அவரின் பத
யான விமர்சனங்கள் முன்வைக்கப்ப - உலகின் பல
டுகின்றன. ம் கொந்தளிப்பு
- அமெரிக்கர்களையும் ஆப்கானியர்
களையும் தாக்கும் ஆப்கான் தீவிர தித் தேர்தலில் ஜன.
வாதிகளுக்கு பாதுகாப்பான புகலி பின் வேட்பாளர்
டங்களாக
விளங்குபவற்றை - பெறுவதற்கான
மூடிவிடத் தவறினால் பாரதூரமான பட்ட பராக் ஒபா
விளைவுகளைச் சந்திக்க வேண்டு கிளின்டனும் பிறகு
மென்று 2011 இல் ஹிலாரி பாகிஸ் பதி என்ற வகையி
தானை எச்சரித்திருந்தார். அதே வரு - அமைச்சர் என்ற
டம் ஜனவரியில் அவர் மேற்காசியத் கந்த புரிந்துணர்வு
தலைவர்களையும் எச்சரித்தார். அரசி தைக் காணக்கூடிய
யல் முறைமையை ஜனநாயகமய
மாக்கி, ஊழலைக் கட்டுப்படுத்தத் அமைச்சர்
என்ற
தவறினால் தங்களின் நாடுகள் எதிர்

Page 37
அணுவாயுதத்தை ஈரான் தயாரிக் ளைத் தருவத கக்கூடிய சாத்தியப்பாடுகளின் |
வாக்குறுதியளிக்க விளைவான நெருக்கடிகள் ஒபாமா
கும். இத்தகையெ நிருவாகத்தின் மிகுந்த அக்கறைக்
ஒபாமா நிருவாகம் குரிய விவகாரங்களாக தொடர்ந்தும்
சியாவில் நெருக் இருக்கும். அணுவாயுதத் தயாரிப்பு
மடையாமல் இரு. யோசனையைக் கைவிடுவதாக |
அரபு வசந்தத் ஈரான் உறுதியளிக்கும் பட்சத்தில்,
இப்போது அரபு | உலகளாவிய வர்த்தக உடன்படிக்கை
யாக பிரதிநிதித்து களில் அந்த நாட்டை சேர்த்துக்கொள்
துளிர்விட ஆர வதாகவும் பாதுகாப்பு உத்தரவாதங்க
இந்தப் புதிய ஜன
நோக்கக்கூடிய ஆபத்துகளை இந்த மக்களுக்கு ஏற்பு மேற்காசியத் தலைவர்களுக்கு
ளைத் தடுக்க வா ஹிலாரி சுட்டிக்காட்டியிருந்தார்.
செய்ய வேண்டும் இவற்றை அவரின் சிறப்பான செயற்
புறுத்தினார். அ பாடுகளுக்கு உதாரணமாக ஆய்
தலையீட்டின் வி வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டுப் போ - ஹிலாரியினால் பெருமளவு
வில் அல்-கயெ முன்னேற்றங்களைக் காண முடியா
வியாபகம், அந்த மல் போன விவகாரங்கள் நீண்ட
கவும் ஆயுதப் ப RELA
ஹில
டெ
முன்னே காண போன 6 நீண்ட
பிரச். தரக் இரு
காலத்துக்கு பிரச்சினையைத் தரக் என்று இன்னோரன்
கூடியவையாக இருக்கின்றன. லிபி
- சிரியா மற்றும் யாவின் பெங்காஸி நகரில் அமெரிக்
களிலும் ஹிலாரி கத் தூதுவரும் அவரின் சில உத்தி
கள் உற்சாகம் தரு யோகத்தர்களும் கொல்லப்பட்ட
வில்லை. இவ்விரு தாக்குதல் சம்பவத்துக்கான
இராஜதந்திர பொறுப்பை ஏற்றுக்கொண்ட கிளின்
மேற்கொள்ளப்படு டனால் குடியரசுக்கட்சியின் காங்கி
நிராகரித்த ஹிலா ரஸ் உறுப்பினர்களின் ஆத்திரத்தைத்
பிராந்தியத்தை ே தணிக்க முடியவில்லை. இரண்டாவ
தள்ளிவிட்டது. தாக 2011 மார்ச்சில் லிபியாவில் குடி
இஸ்ரேல் இன்ன

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 35 காகவும் ஒபாமா
பெறுவதற்கு அமெரிக்கா உதவ 5 வேண்டியிருக்
வேண்டும். தாரு ஏற்பாட்டுக்கு
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெ ம் வருவதே மேற்கா
ரிக்கா அதன் துருப்புகளை விலக்கிக் கடி மேலும் தீவிர
கொள்ளவிருக்கிறது. ஆப்கானிஸ் க்க உதவும்.
தானை இடையில் கைவிட்டுவிட்டு இதைத் தொடர்ந்து
ஓடுவதாக இது இருந்தால் விளைவு நாடுகளில் படிப்படி
கள் அனர்த்தமிகுந்தவையாகவே வ ஜனநாயகங்கள்
இருக்கும். அதனால், பாகிஸ்தான் ம்பித்திருக்கின்றன. மேலும் நிலைகுலையக்கூடும். ரநாயகங்கள் வலுப்
(56ஆம் பக்கம் பார்க்க...)
படுகின்ற இழப்புக பியபடி செயற்பட்டுக் கொண்டிருக்கி ஷிங்டன் தலையீடு றது. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் மன்று ஹிலாரி வற் சட்டவிரோத குடியேற்றங்களை கட் |மெரிக்கா செய்த
- டுவதை நிறுத்துமாறு ஒபாமா நிருவா விளைவு மாலியில்
- கம் திரும்பத் திரும்ப விடுக்கின்ற நர், வட ஆபிரிக்கா
வேண்டுகோள்களை அலட்சியம் பா இயக்கத்தின்
செய்து கொண்டிருக்கிறது. இஸ்ரேல், ப் பிராந்தியம் பூரா
அமெரிக்க ஜனப்பிரதிநிதிகள் சபை எவனை அதிகரிப்பு
யில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டிருக்கும் குடியரசுக்கட்சி யினரும் சக்திமிக்க யூத ஆதரவுக் குழுக்களும் இந்த விவகாரத்தில்
வெள்ளை மாளிகையை முடமாக்கி காரியினால்
விடும் என்று உறுதியான நம்பிக்கை பருமளவு
யைக் கொண்டிருப்பதாலேயே இஸ் னற்றங்களை
ரேலினால் இவ்வாறு நடந்துகொள்ள - முடியாமல்
முடிகிறது.
- இதற்கு மேலதிகமாக, ஆளில்லா விவகாரங்கள்
விமானத் தாக்குதல்கள் உலகின் பல காலத்திற்கு
பகுதிகளில் அமெரிக்க விரோத சினையை
உணர்வுகளை மேலும் தூண்டிக் கூடியதாக
கொண்டிருக்கின்றன. ஆளில்லா க்கின்றன
விமானத் தாக்குதல்கள் மீது இரா ஜாங்கத் திணைக்களத்திற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. - அதனால், போரை விடுத்து இராஜ
தந்திர அணுகுமுறைகளுக்கு முன்னு ன்ன நெருக்கடிகள்.
ரிமை கொடுக்கும் ஜோன் கெரியின் - ஈரான் விவகாரங்
ஆர்வத்தினால் பரந்தளவிலான உல பின் அணுகுமுறை
களாவிய இணக்கப்பாட்டை வென் 5பவையாக இருக்க
றெடுக்கக்கூடியதாக இருக்குமென்று விவகாரங்களிலும்
கூறுவதற்கில்லை. ஆனால், இத்த - முன்முயற்சிகள்
கைய இராஜதந்திர அணுகு முறையே டுவதை உறுதியாக
சொத்தாக இருக்க முடியும். அத்து ரியின் செயல் அப்
டன், முன்னெப்போதையும் விட மாதலை நோக்கித்
இராஜதந்திர அணுகுமுறை கூடுத
லான அளவுக்குத் தேவைப்படுகிற னமும் தான் விரும்
நேரமாகவும் இது இருக்கலாம்.

Page 38
36 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
விஸ்வரூப்
எதிர்காலத்தில் கமலஹாசன்
அரசியலில் குதிக்க விரும்பினால் தமிழகத்தில் அதற்கு விதை போடப்பட்டு விட்டது
Tா லைஞானி கமலஹாசனின் 'விஸ்வ
ரூபம்' ஒருவாறாக தமிழகத்தில் உள்ள 500இற்கும் மேற்பட்ட திரையரங்கு களில் வெளியாகி விட்டது. அதற்காக கமல் நடத்திய 'விஸ்வரூபம்' போராட்டம் 'இன் பக் கதைகளும்' 'துன்பக் கதைகளும்' நிரம்பி வழியும் காட்சிகளாவே இருந்தன என்றால் மிகப் பொருத்தமாக இருக்கும். 90 கோடி ரூபாய் முதலீடு செய்து விட்டு ஜனவரி 24ஆம் திகதியிலிருந்து 'ரிலீஸ்' திகதியை முடிவு செய்து அறிவிக்கும் வரை கமல் 9 செகன்ட் கூட நிம்மதியாக இல்லை. அந்த அளவிற்கு 'த்ரில்லர்' காட்சிகளும், 'க்ளைமாக்ஸ்' காட்சிகளும் விஸ்வரூபம் திரைக்கு வரும் முன்பே தமிழகத்தில் அரங்
கேறி விட்டன.
தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய அமைப் புகள் 'அல்லாவையும்' 'குரானையும்' அவமதிக்கும் காட்சிகள் 'விஸ்வரூபத்தில்' இருக்கின்றன என்று போர்க்கொடி தூக்கின. ஆவேசமாகப் பேசினார்கள். குடியரசு தின மான ஜனவரி 26இற்கு முன்பு 25ஆம் திகதி பட ரிலீஸ் என்பதால் டென்ஷன் பற் றிக் கொண்டது. காவல்த்துறை கையைப் பிசைந்து நின்றது. குடியரசு தின வேளை யில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வந்து விடுமோ என்று அஞ்சியது. தனித்தனியாக 'விஸ்வரூபத்திற்கு' எதிராக முழங்கியவர் கள் ஓரணியில் சேர்ந்தார்கள். அனைத்து முஸ்லிம் கூட்டமைப்புக்கு ஹனீபா தலைவ ரானார். இதை முன்னின்று நடத்திச் செல்ல

வில்லங்கம்
எம்.காசிநாதன்
சென்னையிலிருந்து ஸ்பெஷல் றிப்போட்

Page 39
கவி
ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் துல்ரஹ்மானின் ரே ஜவஹிருல்லாவும், தமிழ்நாடு தவ்
- 90 கோடி ரூப ஹித் ஜமாத் தலைவரும் களத்தில்
-பட்ட பிரமாண்ட L குதித்தார்கள். தமிழக உள்துறை செய
பம்' படத்தின் செ லாளர் ராஜகோபாலைச் சந்தித்து,
லுக்கு கிடைத்து ( 'இந்தப் படத்தை தடை செய்ய
ப.சிதம்பரத்தின் . வேண்டும்' என்று அதிரடி கோரிக்கை
பேசியதால் ஏதால் வைத்தார்கள். 'உங்கள் உணர்வு களைப் பாதிக்கும் என்றால் படத்தை
அம்மை தடை செய்து விடலாம்' என்று உள் துறை செயலாளர் ஆறுதல் சொன்னா ராம். சென்னை மாநகர பொலிஸ் கமி ஷனர் ஜோர்ஜ் உடனடியாக, 'விஸ்வ ரூபம்' படத்திற்கு இரு வாரங்கள் தற் காலிகத் தடை விதித்தார். அவரைப் பின்தொடர்ந்து 33 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் 'விஸ்வரூபம்' பட ரிலீ ஸுக்கு தடை போட்டனர்.
'விஸ்வரூபத்திற்கு' ஏன் இந்த திடீர் வில்லங்கம்? இந்திய நிதிய மைச்சர் பற்றிய 'ப.சிதம்பரம்-ஒரு பார்வை' என்ற புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 28ஆம் திகதி நடந்தது.
காசி முத்து கலைஞர் கருணாநிதி, ரஜினி, கமல்
தி.மு.க. தலை ஹாசன் ஆகிய மூவரும் ஒரே மேடை
உறு யில் காட்சியளித்த விழா அது. அங்கு 'வேட்டி கட்டிய தமிழர் பிரதமராக
அ.தி.மு.க. ஆ வேண்டும்' என்று கிளம்பிய பேச்
1995இல் ரஜினி ! சை, நடிகர் கமல்ஹாசன் ஆதரிக்க,
'பாட்ஷா' படத் அந்த மேடை சூடானது. இறுதியில்
தமிழக அரசியலி பேசிய கலைஞர் கருணாநிதி, 'இங்கு
பாட்ஷா விழாவி பேசியவர்கள் எல்லாம் வேட்டி கட்
ஆண்டவனே வந் டிய தமிழன் பிரதமராக வேண்டும்
முடியாது' என்றா என்றார்கள். அப்படியென்றால் நீங்
1996ல் நடந்த 8 கள் எல்லாம் சேலை கட்டிய தமிழர்
லின் தேர்தல் | பிரதமராக மாட்டார் என்று முடிவு
அதேபோல் இப் செய்து விட்டீர்கள்' என்று அனல்
விஸ்வரூபம் பட பறக்க வைத்தார். அதுவே, 'விஸ்வ
பிரச்சினையால், ரூபம்' ஆனது! ஆனால் 'ப.சிதம்பரம்
விட்டு வெளியே பிரதமராக வேண்டும்' என்பதை முத
கமல்ஹாசன் ( லில் பேசியது கமல் அல்ல! அக்கூட்
துள்ளார். 2014 ப டத்தில் முதலில் பேசிய இஸ்லாமிய
தலுக்கு இதுதான் பேராசிரியர் அப்துல் ரஹ்மான்.
இது 2014 தேர்த அவர் பேச்சை மற்றவர்கள் தொடர்
டிப் போடும். இ வே, கமலும் தொடர்ந்தார். சிக்கினார்.
(முதல்வர் ஜெய ஆகவே, 'விஸ்வரூபத்திற்கு எதிராக
தான் சிறப்பாக எழுந்த இஸ்லாமிய அமைப்புகளின்
றேன் என்று பிரம் போராட்டத்திற்கு 'வழிகாட்டி'யாக
ஒவ்வொரு முறை அமைந்த 'ஆதி தாளம்' இன்னொரு
திருப்புமுனை வ இஸ்லாமியப் பேராசிரியரான அப்
இல் அம்மைய

சமகாலம்
பச்சுத்தான்! பாயில் தயாரிக்கப் படமான 'விஸ்வரூ ன்சார் போர்டு கம் விட்டது. ஆனால், விழாவில் தான் பது பிரச்சினை வர
2013, பெப்ரவரி 01-15 37 லாம் என்று யூகித்தார் கமல். போதாக் குறைக்கு விஸ்வரூபம் பட 'உரிமை பரிமாற்றம்' வேறு விவகாரமானது. 'சிக்கல்' சீவி சிங்காரித்துக் கொண்டு வருமோ என்று நினைத்த கமல், பட ரிலீஸுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு (ஜனவரி 21ஆம் திகதி) இஸ்
யார் ஆட்சியின் 'விஸ்வரூபம்'
பிஞர்
மாணிக்கம்
மை செயற்குழு ப்பினர்
ட்சி நடந்த போது நடித்து வெளியான தின் மூலம் தான் ல் மாற்றம் வந்தது. பில் 'தமிழ்நாட்டை ந்தாலும் காப்பாற்ற சர் ரஜினி. அதுவே சட்டமன்றத் தேர்த பிரசாரம் ஆனது. போது 2013இல் உத்திற்கு ஏற்பட்ட
'நான் நாட்டை பறுவேன்' என்று பேட்டி கொடுத் பாராளுமன்றத் தேர் தேர்தல் பிரசாரம். லை நிச்சயம் புரட் இந்த அம்மையார் லலிதா) எவ்வளவு
ஆட்சி நடத்துகி சாரம் செய்தாலும், தயும் ஏதாவது ஒரு ரும். 1991-1996 பார் முதல்வராக
இருந்த போது 'பாட்ஷா' படப் பிரச் சினை. 2001-2006இல் முதல்வ ராக இருந்த போது 'காஞ்சி சங்கராச் சாரியார் கைது பிரச்சினை'. இப்போது 2011-2016 முதல்வராக இருக்கும் போது 'விஸ்வரூபம்' பிரச்சினை. 'விஸ்வரூபம்' ஆகி விட்டது.
இந்த அம்மாவை ஆதரிக்கும் ராதிகா சரத்குமார், சிவகுமார், அவ ரது மகன் கார்த்தி, அ.தி.மு.க. வின் தீவிர பேச்சாளராக இருக்கும் ராதா ரவி, சென்ற 2009 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிக் காகப் பாடுபட்ட டைரக்டர் பாரதி ராஜா- என்று அத்தனை பேரும் கமல் வீட்டிற்கு போய் விட்டார்கள். விஸ்வரூபம் தடையை பகிரங்கமாக எதிர்த்து விட்டார்கள். முதலில் ஹைகோர்ட் நீதிபதி தீர்ப்பு அளித்த வுடனேயே விஸ்வரூபம் படத்தை திரையிட அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும் கோர்ட்டிற்கு அப்பீல் போய் விட் டார். இது கமலின் தனிப்பட்ட பிரச் சினை அல்ல. ஒட்டுமொத்த திரையு லகத்தின் பிரச்சினை. தமிழகம் தென் னிந்தியத் திரையுலகின் சங்கமம். இங்கே கர்நாடகாவின் நடிகர் ராஜ்கு மாருக்கும் வீடு இருக்கிறது. ஆந்திர நடிகராக இருந்த என்.டி.ஆர் பெய ரில் தெருவே இருக் கிறது. 'விஸ்வ ரூபம்' படத்திற்கு ஏற்பட்ட சர்ச்சை கள் போல் எதிர்காலத்தில் தொடர் ந்தால், தென்னிந்திய திரையுலகமே தமிழகத்திலிருந்து வெளியேறும் ஆபத்து வரும். அந்த நிலை உருவா வதற்கு அம்மையார் ஆட்சி இனி மேலும் அனுமதிக்கக்கூடாது.

Page 40
சமகாலம்
கே.எம்.க
இந்திய யூன
38 2013, பெப்ரவரி 01-15 லாமிய அமைப்புகளின் தலைவர் களை அழைத்து தனியாக 'பிரிவி யூவ் ஷோ' போட்டுக் காண்பித்தார். அங்குதான் பிரச்சினை வெடித்தது. படக்காட்சிகள் சில அவர்களின் மனத்தை பதற வைத்தன. குறிப்பாக, இஸ்லாமியர்கள் படிக்கும் 'மதரஸாக் கள்' பயங்கரவாதிகள் உருவாகும் இடமாக சித்திரிக்கப்பட்டிருப்பதா கவும், அவர்களின் 'புனித நூலான திருக்குரானை அவமதிக்கும்' காட்சி தங்கள் இதயத்தை கசக்குவதாகவும் கொதித்து விட்டனர். முதலில் 'துப் பாக்கி' இப்போது 'விஸ்வரூபமா?' என்று ஆவேசப்பட்டார்கள்.
சச்சரவுகள் சந்தைக்கு வந்த போது கமல் விஜய் போல் தமிழக அரசின் உதவியைத் தேடிச் செல்லவில்லை. தமிழக அரசுக்கும், கமலுக்கும் இடை யேயான 'ஈகோ' யுத்தம் இங்குதான் உருவானது. 'சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும்' என்ற கோணத்தில் தமிழக அரசு படத்திற்கு இரு வார தடை விதித்தது. அப்போது கூட கமல்ஹாசன் முதல்வரைச் சந்திக்கவில்லை. 'நான் சந்திக்க கடி தங்கள் கொடுத்தேன்' என்று பேட்டிக ளில் கமல் சொன்னார். சந்திக்க வில்லை என்பதுதான் உண்மை. கமல் நேராக சென்னை உயர்நீதிமன் றத்திற்கு போனார். "நான் சட்ட ரீதி யாகச் சந்திப்பேன்' என்றார். 'இது தங்களுக்கு விடப்பட்ட சவால்' என்று தமிழக அரசு எடுத்துக் கொண் டது. விவகாரம் முற்றியது.
ஹைகோர்ட் நீதிபதி வெங்கட்ரா மன் முன்பு இந்த வழக்கு விசார ணைக்கு வந்த போது, 'தடையை நீக் கக்கூடாது' என்று அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் ஆவேச மாக வாதிட்டார். இதைப் பார்த்த நீதிபதி, 'படத்தை முதலில் பார்க்கி றேன். பிறகு தீர்ப்பு' என்றார். படத்தை பார்த்த நீதிபதி, 'இஸ்லாமி யர்களை புண்படுத்தும் விடயங்கள் ஏதுமில்லை' என்ற மனநிலைக்கு வந் தார். மீண்டும் வழக்கு விசாரணை! அரசு தரப்பில் ஆஜராவதில் லேட். ஆனால், நீதிபதி விடவில்லை. 'இன்றே தீர்ப்பு சொல்ல வேண்டும்'
கமல்ஹாசன் அல்ல. இஸ்! சிறந்த நண்பர் ரூபம் படத்தில் இஸ்லாம் மத சித்தரிக்கும் க அதை அவ போதும். அவ அது மாதிரி ! கமல். இப்ப போர்டு சர்டிட ளது. சமூக நல் கும் படமாக சர்டிபிகேட் 6 டார்கள். அரச ததை விட, அ கமலுக்கும்- மு ளுக்கும் இடை நடத்தி பிரச்சி
ருக்கலாம். அத செய்து தமிழ
என்று கறாராக 6 அரசு தரப்பில் - நவநீதகிருஷ்ண கேட் ஜெனரல் - ஆகியோர் சுமார் வாதிட்டார்கள். 4 பி.எஸ்.ராமன் இ வெளுத்து வா! தவிர, முஸ்லிம் பில் வழக்கில் வழக்கறிஞர் ச

கமல் பண்பட்ட கலைஞன்
தர் மொகைதீன் லைவர், ரியன் முஸ்லிம் லீக்
- முஸ்லிம் விரோதி லாமிய மக்களுக்கு 1. ஆகவே விஸ்வ முஸ்லிம்களையோ, த்தையோ தவறாகச் ாட்சிகள் இருந்தால், ரிடம் சொன்னால் ரே நீக்கி விடுவார். பண்பட்ட கலைஞன் உத்திற்கு சென்சார் பிகேட் கொடுத்துள் பிணக்கத்தை குலைக் இருந்தால் அப்படி காடுத்திருக்க மாட் Tங்கம் தடை செய் வர்களே முன்னின்று ஸ்லிம் அமை ப்புக பில் பேச்சுவார்த்தை மனக்கு தீர்வு கண்டி ற்கு மாறாகத் தடை கத்தில் நிலவுகின்ற
சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கக்கூ டாது.
ஆப்கான் முஸ்லிம்கள் பற்றித் தான் படம் என்கிறார் கமல். அவர் கள் ஒரு கையில் குர்ஆனும், இன் னொரு கையில் துப்பாக்கியாகவும் சுடுவது வழக்கம். அது அங்கு நடக் கும் சம்பவம்தான். அதை இங்கு சொல்லும் போது, அது ஏதோ நம்மை சுட்டிக்காட்டுவது போலிருக் கிறது என்று இங்குள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் நினைக்கலாம். அது தான் பிரச்சினையே தவிர, மற்றப் படி தமிழக முஸ்லிம்களுக்கோ, இந் திய முஸ்லிம்களுக்கோ 'விஸ்வ ரூபம்' எதிரான படம் இல்லை. அதை கமலே அறிவித்து விட்டார். இந்திய மாநிலங்களில் சமூக நல்லி ணக்கத்திற்கு தலைசிறந்த மாநிலமா கவும், இலக் கணமாகவும் திகழுவது தமிழகம், இந்துக்களும், இஸ்லாமி யர்களும் அண்ணன் தம்பிகளா கவே இங்கு தொன்று தொட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது போன்ற சமூக நல்லிணக்கம் இந்தப் பிரச்சினைகள் மூலம் கெட்டு விடா மல் இருக்க வேண்டும். 'விஸ்வ ரூபம்' சிக்கலை நீடிக்க விடாமல், அரசும், முஸ்லிம் அமைப்புகளும், கமலும் சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது என் கோரிக்கை. அதன்படியே இப்போது நடந்திருப்பது மன நிம்மதியைத் தருகிறது.
பழக்கை நடத்தினார். அட்வகேட் ஜெனரல் எ, கூடுதல் அட்வ அரவிந்த் பாண்டியன் மூன்று மணி நேரம் கமலின் வழக்கறிஞர் ரண்டு மணி நேரம் பகினார். இவர்கள் அமைப்புகளின் சார் சேர்ந்து கொண்ட ங்கரசுப்பு, இந்திய
அரசின் செய்தித்துறை, மற்றும் சென் சார் போர்டுகள் சார்பாக பங்கேற்ற அடிஷனல் சொலிஸிட்டர் ஜெனரல் வில்சன் ஆகியோர் தங்கள் தரப்புக் கருத்துகளை 'இரத்தினச் சுருக்கமாக' எடுத்து வைத்தார்கள். வாதங்கள் முடிவதற்கே மாலை 6.15 மணியாகி விட்டது. 'இரவு எட்டு மணிக்கு தீர்ப்பு' என்று அறிவித்தார் நீதிபதி. 35 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு! தாமதம் ஆனது. பிறகு இரவு 10

Page 41
மணிக்கு 'தடையை நீக்கி' தீர்ப்பளித் தார். நீதிபதி வெங்கட்ராமன் வரு
சரண கின்ற மே மாதம் ஓய்வு பெறுகிறார்
என்பது குறிப்பிடத்தக்கது.
மறுநாள், அதாவது 30ஆம் திகதி காலை அனைத்துத் தியேட்டர்களி லும் படம் 'ரிலீஸ்' ஆக வேண்டும். அரசோ தீர்ப்பை நிறுத்தி வைக்க இர வோடு இரவாக தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் எலிப் தர்மாராவ் வீட்டில் போய் நின்றது. அவரோ, 'நாளை காலை (30ஆம் திகதி) கோர்ட்டில் தாக்கல் செய்யுங்கள். விசாரித்துக் கொள்ளலாம்' என்று கூறிவிட்டார். தியேட்டர்கள் முன்பு கமல் ரசிகர்கள் கூட்டம். 'உணர்ச்சிப்
இராமகே பெருவெள்ளத்தில்' திரண்டு கொண்
மாநில தலைவர் டிருந்தது. பத்திரிகையாளர்களை சந்
முஸ்லிம்களை ; தித்த கமல்ஹாசன் உணர்ச்சி வசப்பட்
என்பதற்கு ஒரு வ டார்.'விஸ்வரூபம் படம் ஆப்கானிஸ்
லாமல் போய்க் ( தானிலும், அமெரிக்காவிலும் நடக்கி
இதற்கு எல்லைே றது. அது, இங்குள்ள என் முஸ்லிம்
நிலை உருவாகி சகோதரர்களைச் - எப்படிப்பாதிக்
வளவு தாஜா பண் கும்?' 'என்னிடம் திமிரும், திறமை
கள் அப்படியேதா யும் மட்டும் மிச்சம் இருக்கிறது. நான்
போய்க்கொண்டிரு ஒரு சினிமா பாரதி” 'தனிமரம் தோப்
பது அரசாங்கங் பாகும் என்பதை நிரூபிப்பேன்'
தில்லை. 'தாமதிக்கப்பட்ட நீதி தடுக்கப்பட்ட
இன்றைய தினம் நீதி' என்று சரமாரியாகப் பேசினார்.
பட தயாரிப்பாள அதை விட உருக்கமாக, 'இந்த வீடு
கள், எழுத்தாளர்க போகும். பரவாயில்லை. தமிழ்நாடு
த்துப் போயிருக்கி வேண்டாம் என்று சொல்லுகிறது.
றால், எந்தப் பட ஆகவே காஷ்மீர் முதல் கேரளம்
ஏதாவது குறை ெ வரை உள்ள ஏதாவது ஒரு மதச்சார்
டம் நடத்தினால் பற்ற மாநிலத்தில் அமருவேன். அது
தான் பண்ணுவா வும் இல்லையென்றால் நாட்டை
போர்டு 'விஸ்வ விட்டு வெளியேறுவேன்' என்றார். கமலின் பேட்டி ரசிகர்களை கண்ணீர்
தல் சொன்னது. கப சிந்த வைத்தது. தமிழகம் முழுவதும்
குரல் கொடுத்த டை 'அனுதாப அலை ' அசுரத்தனமாகக்
கொந்தளித்தார். கிளம்பியது. சில ரசிகர்கள் மணி ஆர்
ரிக்கும் நேரத்தில் டர், செக் என்று பணம் கூட கமலுக்கு
நீதி தடுக்கப்பட்ட அனுப்ப ஆரம்பித்தார்கள் என்றால்
பேட்டி நீதித்துறை பார்த்துக் கொள்ளுங்களேன்!
கியது. பொலிஸ் க முதலில் 'பிப்டி-பிப்டி'யாக
கத்திலிருந்து கூப்பு அறிக்கை விட்ட ரஜினியே இந்த
உள்ள ஆல்பர்ட் தி முறை டென்ஷன் ஆனார். தொலை
கப்பட்டிருந்த கமல் பேசியில் கமலை தொடர்பு கொண்டு
அதிகாலையிலேயே பேசினார். நடிகர், நடிகைகள் பட்
டன. வில்லிவாக்க டாளம் கமல் வீடு தேடி வந்து ஆறு அடித்து நொறுக்கப்

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 39
பாகதியைக் கண்டிக்கிறேன்
க்ளியர் பண்ணி விட்டது. பிறகு முஸ்லிம் அமைப்புகள் சொல்வ தையும் கேட்க வேண்டும் என்றால், இவர்கள் என்ன 'சூப்பர் சென்சார் போர்டா?'.
இன்று முஸ்லிம்கள் கேட்பார்கள். பிறகு ஜாதி அமைப்புகள் எங்களி டம் படத்தை போட்டுக் காண்பிக்க வேண்டும் என்று கூறும். அரசியல் கட்சிக்காரர்கள் கேட்பார்கள். இப் படியே போனால் சென்சார் போர்டு
இவர்களிடம் போய் சரணாகதி காபாலன்
அடைய வேண்டுமா? சென்சார் இந்து முன்னணி
போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு
முஸ்லிம்களுக்காக இப்படி நடக்கும் தாஜா பண்ணுவது
சரணாகதியை நான் வன்மையாகக் ரைமுறையே இல்
கண்டிக்கிறேன். கொண்டிருக்கிறது.
சில காட்சிகளை நீக்க வேண்டும் ய இல்லை என்ற
என்கிறார்கள். முஸ்லிம்களுக்காக யிெருக்கிறது. எவ்
சில காட்சிகள், கிறிஸ்தவர்களுக் ரணினாலும் அவர்
காக சில காட்சிகள் என்று ஒவ்வொ என் மேலே மேலே
ருவருக்கும் சினிமாக் காட்சிகளை நப்பார்கள் என்
நீக்கிக்கொண்டே போனால், மொத் களுக்கு தெரிவ
தப் படத்தையும் நீக்குவது போல்
ஆகிவிடும். » தமிழக சினிமாப்
ஆகவே 'விஸ்வரூபம்' படத்தை ர்கள், இயக்குனர்
முழுக்கக் காட்டியிருக்க வேண்டும். ள் எல்லாம் வெறு
முஸ்லிம்கள் அனுமதி இல்லாமல் றொர்கள். ஏனென்
எதுவும் நடக்காது என்ற நிலை உரு த்தை எடுத்தாலும்
வாக்கப்பட்டிருப்பது மிகவும் வருந் சால்லிப் போராட்
தத்தக்க போக்கு. இதற்கு அரசுதான் அவர்கள் என்ன
காரணம். வாக்கு வங்கிக்காக இந்த சர்கள்? சென்சார்
பொலிடிக்ஸ் பண்ணுகிறார்கள். சரூபம்' படத்தை
Dலுக்காக முதலில்
காக வாதிட்ட வழக்கறிஞர் பி.எஸ். டரக்டர் பாரதிராஜா
ராமன் இல்லத்திற்குச் சென்ற மின் வழக்கை விசா
துறை அதிகாரிகள், 'நீங்கள் தவறுத 'தாமதிக்கப்பட்ட
லாக மின்சாரத்தை உபயோகிக்கிறீர் நீதி' என்ற கமல்
கள். ஏன் உங்கள் வீட்டில் பவர் கட் யை டென்ஷனாக்
பண்ணக்கூடாது' என்று கேட்டு மிஷனர் அலுவல
'தொல்லை' தொடங்கியது. ராமநாத பிடு தொலைவில்
புரத்தில் உள்ள தியேட்டரில் பெட் பயேட்டரில் வைக்
ரோல் குண்டு வீசப்பட்டது. உயர்நீதி 5 கட் அவுட்கள்
மன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பு ப அகற்றப்பட்
இருக்கும் வழக்கை வலுப்படுத்த, 24 கத்தில் தியேட்டர்
முஸ்லிம் அமைப்புகள் ஒன்று ப்பட்டது. கமலுக் |
சேர்ந்து 'படத்தை தடை செய்ய

Page 42
40 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
ஞனை இப்படிச் என்று நான்கு தின எதிரொலிக்கத் தெ ஞர் கருணாநிதி வி பாக இரண்டாவ தட்டி விட்டார். 'கி வருவது போல் '( காரத்தில் 'டேர்னி தான்! 'படத்தை ! வளவு வேகம் க கேள்வி எழுப்பி, ( தாவிற்கு எதிராக றச்சாட்டுகளை அ
இந்து முன்
வேண்டும்' என்று எழுத்து பூர்வமாக கடிதம் கொடுத்தார்கள். அதை வாங் குவதே மாவட்ட கலெக்டர்களின் பெரும்பணி ஆகிவிட்டது. கமல் 'கேட்ச் 22' சூழ்நிலையில் மாட்டிக் கொண்டார்.
இந்நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியும், இந்திய நிதியமைச் சர் ப. சிதம்பரமும் கமலுக்கு உத விக்கு வந்தார்கள். சிதம்பரம் அறிவு ரையின் படி மத்திய செய்தித் துறை அமைச்சர் மனீஸ் திவாரி, 'சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு படத்திற்கு முட்டுக்கடை போடக் கூடாது' என்று சூடாக அறிக்கை விட் டார். கலைஞர் கருணாநிதியும் 'சுமுக சூழ்நிலை உருவாக அரசு உதவ வேண்டும்' என்று அறிக்கை விட்டார். காங்கிரஸ் எம்.பி. ஜே.எம். ஆரூணும், கலைஞர் கருணாநிதி சார் பில் வைரமுத்துவும் உடனடியாக கமல் இல்லத்திற்கு விரைந்தார்கள். முஸ்லிம் அமைப்புகள் சிலவற்றுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சில காட்சிகளை நீக்க கமல் முன்வந்தார். 'சீன் கட்' என்பதற்கு அப்போதுதான் கமல் சம்மதித்தார். 'என் இஸ்லாமிய சகோதரர்களுடன் பேசி சமரசம் செய்து வருகிறேன். விரைவில் படம் ரிலீஸ் ஆகும்' என்று பேட்டியளித்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தினார். ஆனால் அதற்குள் 'விஸ்வரூபம் படத்திற்கு அரசு போட்ட தடையை உறுதி செய்தது' சென்னை உயர்நீதி மன்ற டிவிஷன் பெஞ்ச். ஜே.எம். ஆரூண் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அந்த இடத் திற்கு திரைப்பட இயக்குநர் அமீர் வந்தார். 'என் தலைமையில் இனி பேச்சுவார்த்தை நடக்கும்' என்றார். இதற்கு போராடும் தரப்பு ஒப்புக் கொள்ளவில்லை. 'எங்கள் ஒற்று மையை யாரும் உடைக்க முடியாது' என்ற ஜவஹிருல்லா, 'நாங்கள் தமி ழக அரசு நடத்தும் பேச்சுவார்த்தை க்கே சம்மதிப்போம்' என்றார்.
'விஸ்வரூப்' ரிலீஸில் நிகழ்ந்த திகில் திருப்பங்கள் தமிழக அரசுக்கு எதிரான 'பப்ளிக் ஒபீனியனை' மலை போலாக்கியது. 'நல்ல கலை
எஸ். ரை தமிழக முன்ன
தை தமிழ்நாடு முஸ்
கம்
சட்டம் ஒழுங். நோக்கத்திலேயே உருப்படியான 'விஸ்வரூபம்' வி தது. இங்குள்ள ( ரவாதிகளாகக் க ரிக்காவை திருப் ஹாசன் முயன்றா வரூபம்' படம். கொச்சைப்படுத்தி தீவிரவாதத்தின் ! போன்ற காட்சிக பெற்றன. கோடு முல்லா ஒமர் இ காட்சிகள் தமிழ அப்படி சித்தரிப்பு

= செய்யலாமா?'
நிதியமைச்சர் ப.சிதம்பரம் செய்தித் சைகளிலும் இருந்து
துறை அமைச்சர் மனிஷ் திவாரியும் தாடங்கியது. கலை
'சட்டம் ஒழுங்கு காரணத்தைச் சுட் விஸ்வரூபம் தொடர் டிக்காட்டி படத்தை தடை செய்வது மது அறிக்கையை
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணா ரிக்கெட் மேட்சில்'
னது' என்று இரண்டாவது முறையாக விஸ்வரூபம்' விவ
'பேட்டி' கொடுத்தார். ஏன், இந்திய ங் பொயின்ட்' இது உள்துறை அமைச்சர் சுசில் குமார் தடுக்க அரசு இவ்
ஷிண்டே, 'கலைஞர்களுக்கும் கருத் ாட்டுகிறது' என்று
துச் சுதந்திரம் உண்டு. விஸ்வரூபம் முதல்வர் ஜெயலலி
படம் தொடர்பாக தமிழக அரசிடம் சில அதிரடிக் குற் விசாரிக்கப்படும்' என்று குண்டு டுக்கினார். இந்திய போட்டார். விஸ்வரூபத்திற்கு 'ஆத 1னணிக்கு துணைபோகிறார் கமல்?
துக் கொள்ளப்பட்ட முயற்சி. எந்த அடிப்படையில் இந்த கருத்தை கமல் படத்தில் வைத்துள்ளார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் நில வும் சமூக சூழ்நிலை, சமுதாய ஒற் றுமை ஆகியவற்றை பாதிக்கும் விதத்தில் படத்தை எடுத்தது கமல் தான்.
முன்பு 'மருதநாயகம்' என்று படமெடுத்தார் கமல்ஹாசன். அது ஒரு சரித்திரப் படம். ஆனால், அந் தப் படம் இந்து மதத்தை அவமதிப்
பதாக இந்து முன்னணித் தலைவர் ஹதர் அலி
ராமகோபாலன் அறிக்கை விட்டவு Tள் வக்பு வாரிய
டன், அப்படம் எடுப்பதையே லவர் லிம் முன்னேற்றக்
கைவிட்டார். அப்படிப்பட்ட கமல் கம்.
முஸ்லிம்களை தவறாகச் சித்த
ரிக்கும் படத்தை மட்டும் எடுக்கி கை நிலைநாட்டும்
றார். அதை இந்து முன்னணியும் தமிழக அரசு
ஆதரிக்கிறது. தங்களின் இஸ்லாமி நடவடிக்கைகளை
யர்களுக்கு எதிரான பிரசாரத் வகாரத்தில் எடுத்
திற்கு 'விஸ்வரூபம்' மூலம் கமல் முஸ்லிம்களை தீவி
ஹாசன் உதவியிருக்கிறார் என்ப ாண்பித்து அமெ
தாலேயே இந்து முன்னணி ஆதரிக் திப்படுத்த கமல்
கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ர். அதுதான் 'விஸ்
வருகிறது. ஆகவே சமூக நல்லிணக் திருக்குர்ஆனை
கத்தைக் கெடுக்கும் காட்சிகளை , தமிழகம் ஏதோ
அப்படத்திலிருந்து நீக்குகிறேன் கேந்திரம் என்பது
என்று கமல் அறிவித்துள்ளார். தமி ள் அதில் இடம்
ழக அரசின் பேச்சுவார்த்தையின் வை, மதுரையில்
மூலம் இது நடந்திருக்கிறது. சமூக ருந்ததாகக் கூறும்
- நல்லிணக்கத்தைக் கெடுக்காத விஸ் க முஸ்லிம்களை வரூபம் பற்றி எங்களுக்கு ஆட்சே பதற்காகவே எடுத் பனை இல்லை.

Page 43
ரவு அலையும்', தமிழக அரசுக்கு என்று நீண்டதெ 'எதிர்ப்பு அலையும்' சம வேகத்தில்
கொடுத்தார். அந்த நீச்சல் அடித்தன.
தியில், 'கமலும், பு இந்நிலையில் உளவுத்துறை
களும் அமர்ந்து டே டி.ஜி.பி.யாக இருக்கும் ராமானுஜம்
படுத்திக் கொண்ட 'அரசுக்கு எதிரான மூட் உருவாகி
உதவும்' என்றார். விட்டது' என்று முதல்வர் ஜெயலலி
முதல்வர் பேட்டி தாவிற்கு 'ரகசிய அறிக்கை' ஒன்றை
கமல்ஹாசன் விஸ் கொடுத்தார். சூழ்நிலையை தனக்கு
யில் வெளிவந்த ஆதரவாக திருப்ப நினைக்கிறார்
வெளியிடச் சென் கலைஞர் கருணாநிதி என்று உணர்ந்த
முஸ்லிம் அமைப் முதல்வர் ஜெயலலிதா திடீரென்று கள் ஜவஹிருல்ல பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
கூடினார்கள். 'எ கலைஞர் கருணாநிதியின் குற்றச்சாட்
நீக்க வேண்டும்' எ
அதை அரசிடம் ( கமல்ஹாசனுக்கும் தனிப்பட்ட
அந்தக் காட்சிகளை விரோதம் இல்லை' 'யார் பிரதமர்
நிமிடங்கள் படத்த என்று சொல்வதற்கு கமலுக்கு
யும். பெப்ரவரி 1. உரிமை இருக்கிறது. விஸ்வரூபம்
முதல் ரவுண்ட் பேக் படம் தடை செய்யப்பட்டது முழுக்க
லியர். ஆகவே கம் முழுக்க சட்டம் ஒழுங்குப் பிரச்சி
என்றன முஸ்லிம் னையே தவிர, அரசியல் அல்ல' மும்பையிலிருந்த

சமகாலம்
2013, பெப்ரவரி 01-15 41
தாரு விளக்கம் ப் பேட்டியின் இறு முஸ்லிம் அமைப்பு பசி சமரச தீர்வு ஏற் பால், அதற்கு அரசு
டயளித்த தினத்தில் வரூபத்தை (இந்தி து) மும்பையில் Tறு விட்டார். 24 புகளின் பிரதிநிதி மா தலைமையில் 5தெந்த சீன்களை ன்று தேர்வு செய்து முறையிட்டார்கள். ள நீக்கினால் 35 தின் நேரம் குறை ஆம் திகதி மதியம் ச்சுவார்த்தை பெயி மல் வர வேண்டும் ம் அமைப்புகள்.
கமல்ஹாசன்
ஆரம்பத்தில் தனக்கு உதவியாக நின்ற கலைஞர் கருணாநிதி, நிதிய மைச்சர் ப. சிதம்பரம் ஆகியோரிடம் தொலைபேசியில் கலந்து பேசினா ராம். அதன்பிறகு சென்னை திரும்பி னார். நேராக பேச்சுவார்த்தையில் பங்கேற்றார். '35 நிமிடங்கள் கட் பண்ணினால் கதையே போய் விடும்' என்று கூறி, பிறகு 'எட்டு நிமிடக் காட்சிகளை நீக்கலாம்' என்று சம்மதித்தார். கமலைப் பொறுத்தமட் டில் தமிழகம் தவிர, மற்றப் பகுதிக ளில் இருந்து வந்த கலெக்ஷன் விவ ரம் அவருக்கு தெம்பைக் கொடுத்தி ருந்தது. தமிழக அரசுக்கோ, 'உரு வான பப்ளிக் ஒபீனியனை' பியூ ஸாக்க வேண்டும் என்ற நோக்கம். அதே போல, 'எப்படியாவது ஒரு சம ரசம் செய்து கொண்டு பிரச்சினையை முடிக்க வேண்டும்' என்ற நினைப்பு
டது. ஆகவே பேச்சுவார்த்தை சுமுக மாக முடிந்தது.
பிறகு நிருபர்களைச் சந்தித்த கமல் ஹாசன், 'என் இஸ்லாமிய சகோதரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் குறைகளைக் கேட்டேன். அதை நீக்க என்னால் என்ன இயலும் என்பதை விளக்கினேன். அதன்படி சில காட்சிகளில் சவுண்ட் இல்லாமல் காட்சிகளை திரையிடுவதாக ஒப்புக் கொண்டு உடன்பாடு எட்டப்பட் டுள்ளது' என்று அறிவித்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், விடு முறை நாளில் கூட வந்து இருந்து பேச்சுவார்த்தை நடத்திய உள்துறை செயலாளர் ராஜகோபாலுக்கும் தனி யாக நன்றி தெரிவித்தார். மறுநாளே 'விஸ்வரூபம்' படத்திற்கு போடப் பட்ட தடையை 33 மாவட்ட ஆட்சித் தலைவர்களும் அடுத்தடுத்து 'நீக்கி' உத்தரவுகளைப் பிறப்பித்தனர். திங் கட் கிழமை (பெப்ரவரி 4ஆம் திகதி) சென்னை உயர்நீதிமன்றத்திற்குச் சென்ற கமல் வழக்கறிஞர் பி.எஸ். ராமன் தன் தரப்பில் தாக்கல் செய்யப் பட்ட மனுவை வாபஸ் பெற்றார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன், 144 தடையுத்த ரவு நீக்கப்பட்டதை அறிவித்தார்.

Page 44
4) 2013, பெப்ரவரி 01-15
சமகாலம்
சென்னையில் கமலின் வீட்
ஆனால் இந்த முறை வழக்கை விசா ரித்தவர் புதிய நீதிபதி ராஜேஸ்வரன். விஸ்வரூபம் தொடர்பாக தொடரப் பட்ட ஆறு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக அறிவித்தார் அவர். புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) - பொறுப்பேற்கும் ராஜேஷ் குமார் அகர்வால் வரும் முன்பே 'விஸ்வரூபம்' படம் விவ காரம் முடிவுக்கு வந்தது. நடிகர் கமல் ஹாசனும் பெப்ரவரி 7ஆம் திகதி 'விஸ்வரூபம்' வெளியாகும் என்று
அறிவித்தார்.
தமிழகத்தில் இதுவரை தடை செய் யப்பட்ட சினிமாப் படத்திற்கு அகில இந்திய அளவில் 'ரியாக்ஷன்' கிளம் பியது 'விஸ்வரூபம்' படத்திற்கு மட் டுமே. இந்திய அரசின் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, செய்தித் துறை அமைச்சர் மணீஷ் திவாரி, பிரபல திரைப்பட நடிகர்கள் ஷாருக்கான் முதல் வட இந்திய
சினிமா டைரக்டர் இதைக் கண்டித்து தார்கள். முதல் மு தலைமை மீது தி.
ணாநிதி வெளியி களை 'நேஷனல் அளவில் 'டிபேட் ழகத்திலும் வைகே கிருஷ்ணசாமி - அனைத்து அரசி இதைக் கண்டித்தல் கலைஞர்களில் கப் போல் ரஜினிக்கு பெரிய ஆதரவு ம இந்திய அளவிலும் இன்றைய திகதியி கலைஞர்களில் க வன் ஆக உயர்ந்து ரூபம் கொடுத்த 'வசூல்' இது!
இப்போது 'விள் மாநில அரசுகளுக்

டின் முன்பாக திரண்ட ரசிகர் கூட்டம்
மகேஷ் பட் வரை | பேட்டி கொடுத் றையாக அ.தி.மு.க. மு.க. தலைவர் கரு ட்ட குற்றச்சாட்டு
மீடியா' பெரிய டாக' செய்தது. தமி கா, புதிய தமிழகம் ஆகியோர் தவிர, யல் கட்சிகளுமே எ. தமிழக சினிமாக் மலுக்கு கிடைத்தது 5 கூட இவ்வளவு மாநில அளவிலும், b கிடைத்ததில்லை. ல் தமிழக சினிமாக் மல்ஹாசன் நம்பர் | நிற்கிறார். விஸ்வ
வித்தியாசமான
காரப் பிரச்சினையாக' மாறிவிட்டது. சென்சார் போர்டு அனுமதி அளித்த தில் ஊழல் என நீதிபதி முன்பு தமி ழக அட்வகேட் ஜெனரல் குற்றம் சாட்ட, அப்படிப் பேசியதற்கு அட்வ கேட் ஜெனரல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சென்சார் போர்டு அறிக்கை விட்டுள்ளது. இது ஒருபுற மிருக்க, சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு படங்களை மாநில அரசுகள் தடை செய்யக்கூடாது என்ற ரீதியில் 1952ஆம் வருட சினிமாட்டோகிரா பிக் சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு தனியாக ஒரு கமிட்டியை அமைத்துள்ளது. படத்திற்கு சர்டிபிகேட் கொடுக்கும் அதிகாரம் (அரசியல் சட்டப்படி சென்டிரல் லிஸ்ட் நம்பர்: 31) மத்திய அரசிடம் இருக்கிறது. ஆனால் பொது அமைதியை நிலைநாட்டுவது (ஸ்டேட் லிஸ்ட் நம்பர் 1) மாநில அர சிடம் இருக்கிறது. ஆகவே இந்த
தவரூபம்' மத்தியகு இடையில் 'அதி

Page 45
'கமிட்டியால்' எதிர்காலத்தில் மத் ரவை ரத்துச் செய்தது திய- மாநில அரசுகளுக்கு இடையே 2001ஆம் வருட இன்னொரு 'விஸ்வரூபம்' உரு
சுக்கும், கே.எம்.சங். வாகப் போகிறது. 'விஸ்வரூபம்'
ருக்கும் இடையே ந படப் பிரச்சினையால் கிளம்பப்
கில், 'சென்சார் போகும் 'சைட் எபெக்ட்' இது.
படத்திற்கு சான்றித ஆனால் இந்தப் போராட்டங்களை -
டால், சட்டம் ஒழு முன்னின்று நடத்திய முஸ்லிம்
வரும் என்று கூறி அமைப்புகளின் பால் முதல்வர் ஜெய
மாநில அரசுகள் லலிதா நின்றதால், இஸ்லாமிய மக்
முடியாது. ஏனென் கள் மனதில் புதிய இடத்தைப் பிடித்
சமுதாயத்தில் பல த துள்ளார் என்பதே நிஜம். அத
ளுக்கும் இடமளி னால்தான் ஜவஹிருல்லா எம்.எல்.ஏ.,
சட்டம்-ஒழுங்கை 'முதலமைச்சருடன் கொண்டுள்ள
மாநில அரசின் ெ இதே ஒற்றுமை வருங்காலத்தில் அர
கூறியது சுப்ரீம் கோ சியலிலும் தொடர வாய்ப்புள்ளது'
இதே கருத்தை 'பிர என்று கூறியுள்ளார். இதேபோல்,
கில் சுப்ரீம் கோர்ட் 'விஸ்வரூபம்' ஏற்படுத்திய சர்ச்சை
அந்த கருத்தை வ எதிர்காலத்தில் கமல்ஹாசன் அரசிய
ஸன்' என்ற இந்திப்பு லில் குதிக்க விரும்பினால் தமிழகத்
பிரதேச மாநிலத்தி தில் அதற்கு 'விதை' போடப்பட்டு
ருந்த தடையை ரத்து விட்டது!
கோர்ட். அதே நேர
வெளிவந்திருக்கிற வந்த தடைகளும்
'டேம் 999' (தமிழக சென்ற வழிகளும்
மாநிலத்திற்கும் இ சினிமாப் படங்களுக்கு சென்சார்
பறக்கும் முல்லை போர்டு சர்டிபிகேட் வழங்கிய பிறகு
அணை பற்றியது) 'சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக்
அரசு தடை செய்தது காரணம் காட்டி' படத்தை தடை
ரீம் கோர்ட்டே தீ செய்ய முடியுமா என்பது சுவாரஸ்ய
ஆகவே 'விஸ்வரூ மான கேள்வி. இந்த 1952ஆம் வருட தித் தீர்ப்பிற்கு வந் சினிமாட்டோகிராபிக் சட்டம் செல் -
இது போன்று ஏற்க லும் என்று ஏற்கனவே 'அப்பாஸ்'
பட்ட தீர்ப்புகள் வழக்கில் 1970-களிலேயே சுப்ரீம்
ருக்கும். கோர்ட் உறுதி செய்திருக்கிறது. பிறகு இட ஒதுக்கீடு பற்றியும், இந்திய அர
விஸ்வரூட சியல் சட்டத்தை உருவாக்கிய டாக்
கை கொடுக்கு டர் அம்பேத்காரை குறை கூறியும்
இந்தியாவில் செ எடுக்கப்பட்ட 'ஒரே ஒரு கிரா
'வாட்டர்' 'பைனல் மத்திலே' படம் தமிழகத்தில் 1989
- 'வார் அன்ட் பீஸ்' ( ஆம் வருடம் பெரும் சர்ச்சையானது.
தடை செய்தது. ெ அப்படத்திற்கு கொடுத்த 'சென்சார்
சர்டிபிகேட் கொடுத் சான்றிதழை' சென்னை உயர்நீதி
செய்யப்பட்ட படங் மன்றம் ரத்துச் செய்தது. அந்த மேல்
'டாவின்சி கோட்' முறையீட்டு வழக்கில், 'ஜனநாயகத்
போன்றவை - உ6 தில் அனைவரும் ஒரே பாடலைப்
'டாவின்சி கோட்' பாட வேண்டும் என்று தேவையில்
ளிட்ட ஏழு மாநி லை. கருத்துச் சொல்வது என்பது
செய்யப்பட்டு பிற விதி. அதை அமுல்படுத்த வேண்
தடையை நீக்கியது. | டும்' என்று கூறி ஹைகோர்ட் உத்த
'கிறிஸ்தவ மதத்தை

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 43
து சுப்ரீம் கோர்ட்.
றது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளான டம் 'மத்திய அர
து. மஹாராஷ்டிராவில் பணிபுரியும் கரப்பன்' என்பவ
வேறு மாநில ஊழியர்களின் அவல நடைபெற்ற வழக்
நிலைமையை படம் பிடித்துக் காட்டி போர்டு ஒரு
யது 'தேஷ் துரோகி' படம்! இதே ழ் வழங்கி விட்
மாதிரித் தடையை குஜராத் கலவ இங்கு பிரச்சினை
ரத்தை மையமாக வைத்து எடுக்கப் அந்தப் படத்தை
பட்ட 'பர்ஷனியா' படத்திற்கு விதிக் தடை செய்ய
கப்பட்டது. சர்தார் சரோவர் டேமை Tறால் ஜனநாயக
மனதில் வைத்து எடுக்கப்பட்ட ரப்பட்ட கருத்துக
'ஃபன்னா' போன்ற படங்களுக்கும் க்க வேண்டும்.
இதே மாதிரி தடை பிறகு நீதிமன்றம் நிலைநாட்டுவது
'ரிலீப்' கிடைத்தது. பாறுப்பு' என்று
ஆனால் இவற்றுள் இரு முக்கிய ர்ட். அதன் பிறகு
விடயங்கள் 'விஸ்வரூபம்' படத் காஷ் ஷா' வழக்
திற்கு உதவிக்கரமாக இருக்கிறது. உறுதி செய்தது.
'டாவின்சி கோட்' படத்திற்கான லியுறுத்தி, 'அரக்
தடையை நீக்கும் போது, 'மெஜாரிட் படத்திற்கு உத்தர
டியாக கிறிஸ்தவர்கள் வாழும் நாடுக ல் போடப்பட்டி
ளிலேயே அந்தப் படம் திரையிடப் ச் செய்தது சுப்ரீம் படுகிறது' என்று ஒரு காரணத்தை மத்தில் இப்போது
மேற்கோள் காட்டியது சுப்ரீம் கோர்ட். ஒரு தீர்ப்பில்
இப்போது விஸ்வரூபம் படம் கத்திற்கும்- கேரள
முஸ்லிம்கள் அதிகம் வாழும் உத்த படையே அனல்
ரப்பிரதேச மாநிலம், கேரள மாநிலம் லப் பெரியாறு
ஆகியவற்றில் திரையிடப்படுகிறது. படத்தை மாநில
முஸ்லிம்கள் அதிகம் உள்ள மலேசி து சரி' என்று சுப்
யாவிலும் திரையிடப்பட்டுள்ளது. ர்ப்பளித்துள்ளது.
இன்னொன்று, 'படத்தை பார்க் பம்' படம் இறு
காமலேயே சம்பந்தப்பட்ட அதிகாரி கதிருந்தால் கூட,
கள் தடை விதித்துள்ளார்கள்' என்று எனவே வழங்கப்
காரணம் கூறி தெலுங்கில் வெளி கை கொடுத்தி
வந்த 'பம்பாய்' படத்தை ஆந்திரா வில் திரையிட அனுமதியளித்தது சுப்
ரீம் கோர்ட். அதே மாதிரி விஸ்வரூபம் பத்திற்கு
விவகாரத்திலும் பொலிஸ் கமிஷ ம் தடைகள்
னரோ, மாவட்ட ஆட்சித் தலைவர் ன்சார் போர்டே
களோ தடை பிறப்பித்த நாட்களில் D சொல்யூஷன்'
'விஸ்வரூபம்' படத்தை பார்த்திருக்க போன்ற படங்கள்
நியாயமில்லை. ஏனென்றால் அன் சன்சார் போர்டு
றைய தினம் அந்தப் படம் ரிலீஸ் ஆக இது பிறகு தடை
வில்லை! இதுவும் 'விஸ்வரூபத் பகள் வரிசையில்
திற்கு சாதகமான சூழ்நிலையை 'தேஷ்துரோகி'
ஏற்படுத்திக் கொடுத்தது என்கிறார் ள்ளன. இதில்
சீனியர் வழக்கறிஞர் ஒருவர். 0 தமிழகம் உள் லங்களில் தடை மகு நீதிமன்றம் டாவின்ஸி கோட் * இழிவுபடுத்துகி

Page 46
44 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
மேதாவி
தமிழ்க் கூட்டமைப்பி பத்துக்கட்டளைகள்
பேரன்புடையீர். வணக்கம்.
நலம் வேண்டிப்பிரார்த்திக்கிறேன். நலம் வேண்டுவது, தங்களுக்காய் அல்ல தமிழினத்திற்காய். தந்தை செல்வா அன்று தீர்க்க தரிசனமாய்ச் சொன்னது போல, கடவுள் காப்பாற்றவேண்டிய நிலையில் தான் இன்றைய ஈழத்தமிழினம் இருக்கிறது. கொடுமையான முப்பதாண்டு இனப்போர் எந்தப் பயனுமின்றி முடிந்து போக, காப்பாரின்றி கதியிலிகளாய் இன்றைய ஈழத்தமிழர்களின் இருப்புத் தொடர்கிறது. ஆளுமை மிக்க தமிழ்த் தலைவர்கள் பலர் போரில் அழிந்து போனார்கள். அவர்களைப் போல் அல்லாமல், புலிகளை வழி மொழிந்து வாழ்வைத் தக்க வைத்துக் கொண்டவர்கள் நீங்கள். சுயமிழந்து, புலிகளின் நிழலில் தங்கி,
அவர் தம் சாயலால் மீண்டும் அரசியலில் பிரவேசித்து, பாராளுமன்ற இருக்கைச் சுகத்தை அனுபவிப்பவர்கள் நீங்கள். தம் கருத்து உலக நாடுகளின் உள் நுழைய, தம்மை முழுக்க முழுக்க வழி மொழிந்து நிற்கும், சுயமற்ற ஜனநாயக முகம் ஒன்று தேவை என்றுணர்ந்த புலிகள்,
அத்தகுதிகளை முழுமையாய்க் கொண்டிருந்த உங்களை, தம் நோக்கம் நிறைவேற்றத் தேர்ந்தெடுத்தனர். ஒரு முறை தேர்தலில் வெற்றி பெற்ற உங்களின் உறுப்பினர் அனைவரும், புலிகளைச் சந்திக்கவென கொழும்பிலிருந்து சென்ற போது, “இப்போது சந்திக்க நேரமில்லை” என, புலித்தலைவர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
அது கேட்டு மறுபேச்சு இல்லாமல் உங்கள் எம்.பி.க்கள் திரும்பி வந்தனர்.

யின் ன்னஞ்சல்'
னருக்கு
அப்போதே உங்கள் மீதான புலிகளின் அலட்சியத்தையும், உங்களின் ஆளுமையின்மையையும் நாம் உணர்ந்து கொண்டோம்.
இப்படியாய் இருந்த உங்கள் அரசியல் வாழ்வில், புலிகள் அழிக்கப்பட்டு போர் முடிந்ததும், உங்கள் அணிக்கு ஒரு புதிய முகம் உருவாகியது. அதுவரை புலிகளின் ஒலிபெருக்கிகளாய் மட்டும் இயங்கி வந்த நீங்கள், சுயமாய்ப் பேசத்தொடங்கினீர்கள். ஈழத்தமிழினத்தின் ஏகதலைவர்கள் நாங்களே! என, பகிரங்கமாய் அறிவித்து இயங்கத்தொடங்கினீர்கள். தமிழ்த்தலைமைகளில் சிலர் அரசோடு இணைந்து இயங்க, மாற்றுத்தலைமை இல்லாத சூழ்நிலையில், இலங்கை வாழ் தமிழர்களுக்கும், புலம்பெயர் தமிழர்களுக்கும், இலங்கையினுள் ஏதோ வகையில் மூக்கை நுழைக்க முயன்ற, அரசுக்கெதிரான வெளிநாடுகள் சிலவற்றிற்கும், உங்கள் அமைப்பையே தமிழினத்தின் ஏகதலைமை யாய், ஏற்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமைந்து போக, ஈழத்தமிழினத்தின் தலைமை மணிமுடி தானாய் வந்து உங்கள் தலையில் அமர்ந்தது.
அனுபவஸ்தர்கள் அதிகமில்லாத அச்சூழ்நிலையில், முன்பு கட்சியில் மூன்றாம், நான்காம் இடத்திலிருந்த பலரும்,
முதலாம் இடத்திற்குத் தம்மைத்தாமே நகர்த்திக் கொண் டனர். காலியான மூன்றாம், நான்காம் இடங்களில், இனப்பற்றோ, தியாக வாழ்வோ, தலைமைத்துவமோ இல்லாத பலரும், தம் தனிச்செல்வாக்கைப் பயன்படுத்திப் பொருந்திக் கொண்டனர்.

Page 47
புலிகளின் அழிவின் பின் நடந்த தேர்தலில் வீசிய
அனுதாப அலையில், நீங்கள் எல்லோரும் காற்றில் பறந்த சருகுகளாய், பறந்து போய் பாராளுமன்றக் கதிரையில் உட்கார்ந்து கொண்டீர்கள். இந்நிலையிலும் அப்பாவி ஈழத் தமிழர்கள், நீங்கள் இனத்திற்காய் ஏதும் செய்வீர்கள் என ஆவலாய் எதிர்பார்த்தனர். நாளாக நாளாக உங்களின் கையாலாகாத்தனம் உள்ளங்கை நெல்லிக்கனியாக, இனி யாரை நம்புவது எனும் திகைப்பில் தமிழினம் இன்று தவித்து நிற்கிறது!
உங்களின் மீதான நம்பிக்கையின்மையின் சாட்சியாய், அண்மைக்காலமாக ஊடகங்களில் உங்களை விமர்சித்தும், குற்றஞ்சாட்டியும், பல கட்டுரைகள் வரத்தொடங்கியிருக்கின்றன.
அங்ஙனம் வெளிவரும் கட்டுரைகளில் கூறப்படும் கருத்துகளை உள்வாங்கி, உங்கள் கட்சியின் சார்பில் பொறுப்புணர்ச்சியோடு எந்தப்பதிலும் வருவதில்லை. எவரும் எவரையும் விமர்சிக்கலாம், கேள்வி கேட்கலாம் என்பதான உரிமைகள், ஜனநாயகம் என்கின்ற குடியாட்சித் தத்துவத்தின் தனித்தகைமைகள்.
முடியாட்சிக்காலத்திலும் மேல் உரிமைகள் அரசை நெறிப்படுத்தத் தேவையானவை என, தமது பொருட்பாலில் வள்ளுவர் உரைக்கின்றார். செவிகைப்ப சொற் பொறுக்கும் வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு" "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்” என்பதான குறள்கள் மேற் கருத்துக்காம் சான்றுகள். தமிழ், தமிழ் என்று கூறும் நீங்கள். மேற்குறள்களைப் படித்தீர்களோ என்னவோ தெரியவில்லை? உங்களின் நண்பரான தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள், ஜனநாயக விழுமியங்கள் அத்தனையையும் இழிவு செய்வதில் முதன்மை பெற்றவராயிருந்தாலும், எதிராளிகளின் விமர்சனங்களுக்கான பதிலை மக்கள்முன் வைப்பதில் மட்டும், இன்றுவரை ஜனநாயகப் பண்பினை விடாது பின்பற்றுகிறார். தமது கட்சி பற்றி அன்றன்று எழும்பும் விமர்சனங்களுக்கும், குற்றச்சாட்டுகளுக்குமான பதில்களை, தனது கட்சிப்பத்திரிகையான முரசொலியின் ஆசிரியர் தலையங்கத்தில், உடனுக்குடன் தர அவர் தவறுவதில்லை. அவர் எழுதும் பதில்கள் சரியானவையோ,

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 45
பிழையானவையோ,
அவரது மேற் செயற்பாடு முதிர்ந்த இந்த வயதிலும் உறுதியாய்த் தொடர்கிறது. எது எதற்கோ தமிழகத்தலைவர்களைப் பின்பற்றுகின்ற நீங்கள்,
இந்த விடயத்திலும் அவரைப் பின்பற்றினால் நல்லது என்பது மக்கள் கருத்து.
ஈழத் தமிழர்தம் வாழ்வின் வெற்றியும், தோல்வியும், இனத்தலைமை பூண்டிருக்கின்ற தலைவர்களின் வெற்றி தோல்விகளால், தீர்மானிக்கப்படும் அவலநிலை வரலாற்றில் தொடர்ந்து வருகிறது. ஈழத்தமிழர்தம் அறிவு சாரா வெற்றுணர்ச்சிப் போக்கே இதற்கான முக்கியகாரணம். தலைவர்களைக் குற்றஞ்சாட்டும் வேளையில், பொறுப்பில்லாத்தமிழர்களையும் குற்றஞ்சாட்ட வேண்டியேயிருக்கிறது. ஜனநாயக சலுகைகளை அனுபவிக்கும் தகுதி நமக்கு உண்டா? என்று, நம்மை நோக்கியே நாம் விரல் நீட்டவேண்டியிருக்கிறது.
அறிவாளிகள் என தம்மைத்தாம் பாராட்டிக்கொண்ட ஈழத்தமிழர்கள். அறிவைப் புறந்தள்ளி உணர்ச்சியின் அடிப்படையில் தலைமைகளை ஏற்பதும், அத்தலைமைகள் உரைக்கும் பொய்மைகளை அறிவாராய்ச்சியின்றி ஏற்றுக்கொள்வதும், அவர்தம் அடி பற்றி கேட்டுக்கேள்வியின்றி பின் நடப்பதுமாக இருந்து விட்டு,
அவர் தம் வீழ்ச்சியின் பின் அவ் வீழ்ச்சியில் தமக்குத் தொடர்பு இல்லை என்னுமாப் போல், பிறத்தியாராய் நின்று கைகொட்டிச் சிரிப்பதும் மீண்டும்
அடுத்த தலைமையை ஆகாயத்தில் ஏற்றுவதுமாக, ஈழத்தமிழர் தம் வாழ்வு போய்க்கொண்டிருக்கிறது. தலைவர்கள் பொய்யர்களாய் ஆக ஒருவகையில் நாமும் காரணர்களாய் இருந்திருக்கிறோம்.
அமிர்தலிங்கத்தை இப்படித்தான் ஆதரித்தோம். அவர் பேசிய கூட்டங்களுக்கு ஆயிரமாய் மக்கள் சேர்ந்தனர்.
அவர் புலிகளால் சுடப்பட்ட போதும் ஆயிரமாய் மக்கள் சேர்ந்தனர். முன் சேர்ந்த கூட்டம் போற்றிச்சேர்ந்தது. பின் சேர்ந்த கூட்டம் தூற்றிச் சேர்ந்தது.
இரண்டு கூட்டமும் ஒன்றென்பது தான் துரதிர்ஷ்டம். இதே போல் தான் புலிகள் விடயத்திலும் நடந்து கொண்டோம். அவர்கள் செய்த பிழைகளுக்கு நாமே சமாதானம் தேடினோம். தோற்ற பின், அவர்கள் செய்த சரிகளையும் இழிவாய் விமர்சித்தோம்.

Page 48
46
2013, பெப்ரவரி 01-15
சமகாலம்
"உங்கள் பேச்சுகளைக் கேட்க லட்சமாய் மக்கள் கூடுகின்றனர். இத்தனை ஆதரவா உங்களுக்கு?” என வின்சன்ற் சேர்ச்சிலை ஒருவர் கேட்ட போது, ''நாளை இவ் அரங்கில் என்னை தூக்கிலிடுவதாய்
கூறிப்பாருங்கள், இதை விட அதிகமாய்க் கூட்டம் வரும்” என்றாராம் அவர். தமிழர்களைத்தான் அவர் சொன்னாரோ? என எண்ணத்தோன்றுகிறது. தனித்துவம் இல்லாத தமிழர்களின்
இப்போக்கினால் தான், தலைவர்களின் தோல்வியின் பயனைத் தாமும்
அனுபவிக்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.
வட்டுக்கோட்டையில் தந்தை செல்வாவினால் தனி ஈழப்பிரேரணை முன் வைக்கப்பட்ட போது,
அதன் சாதக, பாதகத்தை விமர்சித்து ஆராயத்தவறினோம். பின் அதே கொள்கையோடு கூட்டணி அமைத்து,
அமிர்தலிங்கம் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட தலைவர்கள், ''தனி ஈழம் தங்கத்தட்டில் நாளையே வரும்!'' என்றாற்போல் பேசிய பேச்சுகளையும்,
ஆராயாமல் அங்கீகரித்தோம். பின் அவர்களது போக்கு மாறி, இனாமாய்க் கிடைத்த வாகன சுகத்திற்காக, தங்கம் கேட்டு தகரம் வாங்கிய கதையாய் மாகாண சபையை அவர்கள் அங்கீகரித்தபோதும்,
அதனை ராஜதந்திரம் என்றுரைத்து ஊக்குவித்தோம். அக்காலத்தில் இக்கொள்கைகளை மறுத்தவர்களை எல்லாம், இனத்துரோகிகளாய்ப் பட்டம் சூட்டி இழிவு செய்தோர் கடந்த மூன்று தசாப்தங்களாக ஈழத்தமிழினத்தின் தலைமை ஏற்றிருந்த,
ஆயுதக் குழுக்கள் தம்மை விமர்சித்தோரை துரோகிகளாய்க் கருதி அழிக்கத்தலைப்பட்டன. அப்போதும் அது தவறு என்றுரைக்க எம்மில் எவரும் முன்வரவில்லை. இங்ஙனமாய் மேற்தலைமைகள் செய்த தவறுகளை விமர்சிக்கத் தவறினோம்.
அதனால் தான் அவ் அமைப்புகள் இடிப்பாரின்றி இழிந்து போயின. அவ் அமைப்புகளின் இழிவு தமிழினத்தினதும் இழிவாயிற்று. நிகழ்காலத்திலும் இந்நிலையை நிதர்சனமாய்த் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.
மேலும் ஒரு தலைமையை விமர்சனங்களுக்கு
அப்பாற்பட்டதாய் விடுத்து, அத் தலைமையின் வீழ்ச்சியில்

தமிழ் இன வீழ்ச்சியையும் பொருத்திக்கொள்ள, இனியும் ஈழத்தமிழினம் அனுமதிக்காது என்பதை, இன்றைய தமிழ்த் தலைமையை ஏற்றிருக்கும்
அனைத்து அரசியல் குழுக்களும், அறிந்து கொள்ளுதல் அவசியம். அது நோக்கியே அண்மைக்காலமாக தமிழ்த்தலைவர்களை நோக்கிய, கடும் விமர்சனங்களை பத்திரிகைகள் முன்வைத்து வருகின்றன.
ஆனால் மேற்படி விமர்சனங்களுக்கு பதிலுரைக்கும் கடப்பாடு தமக்கு இருப்பதாய், உங்களின் எந்தத் தலைவர்களும் கருதுவதாய்த் தெரியவில்லை. சாட்டப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அரசியல் நடவடிக்கைகள் பற்றி முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் எந்தவித பதிலும் உரைக்காமல், "எங்களைக் கேட்கவும், விமர்சிக்கவும் நீங்கள் யார்?” எனினும், சர்வாதிகார மனப் போக்கோடு நீங்கள் இயங்கி வருவது வருத்தம் தருகிறது. பத்திரிகைகளின் கேள்விகளை மட்டுமன்றி, இணைந்திருக்கும் நட்பான கட்சிகளின் கேள்விகளையும் கூட, உதாசீனப்படுத்தி மெளனிக்கும் போக்கு உங்களிடையே அதிகரித்து வருகிறது. இப் போக்குத் தொடர்ந்தால் இயக்கங்களின் முடிவினையே நீங்களும் அடைவீர்கள் என்பதனை, வருத்தத்தோடு வலிமையாய்ச் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.
அண்மைக்காலமாக உங்களின் மத்தியில், விரிசல்களும், குழப்பங்களும் தோன்றத் தொடங்கியுள்ளன. புலிகளைப் போலவே நீங்களும்,
முழுக்க முழுக்க வெளிநாடுகளின் வழிப்படுத்தல்களை மட்டுமே நம்பி, சுயமிழந்து இயங்கத் தொடங்கியிருக்கிறீர்கள். அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியை நம்பி உங்கள் தலைவர் சம்பந்தன், யாழ். மண்ணிலேயே சிங்கக் கொடி ஏந்தி நின்றார்.
அறியாமைக்கோலம் அது. அண்மையில் அவரே புலிகளின் குறைகளையும் விமர்சித்திருந்தார். காலங்கடந்த ஞானம் அது. இத்தகு சம்பவங்களால் புலம்பெயர் தமிழர்கள், உங்கள் மேல் வைத்த நம்பிக்கையை இழக்கத்தொடங்கியிருக்கின்றனர். உளர்த்தமிழர்களும் தான்.
கூட்டமைப்பை பதிவு செய்வதிலும் உங்கள் கட்சிக்குள் குழப்பம் விளைந்திருக்கிறது. வெற்றிக்கனி தம் மடியில் மட்டுமே வீழ வேண்டும்

Page 49
எனும் விருப்பால், தமிழரசுக்கட்சியின் தனித்துவம் பேணுவதில் புதிய முனைப்புடன் உங்களில் ஒருசிலர். கட்சியின் சில முடிவுகள் தமக்குத் தெரியாமலே எடுக்கப்படுகின்றன என்று, உள்ளிருக்கும் தலைவர்களே குரல் கொடுக்கத்தொடங்கியிருக்கின்றனர். உங்களில் யார் முடிவெடுக்கிறார்கள்? யார் சொல்லி முடிவெடுக்கிறார்கள்? என்பதெல்லாம் எவர்க்கும் சொல்வதில்லை. உங்களது இயங்குதல் பற்றி மக்களுக்கு எந்தத் தெளிவும் இல்லை. நீங்கள் தெளிவிக்க விரும்புவதுமில்லை. வெளிநாடுகளுக்குச் சென்று வருகிறீர்கள். சென்றது எதற்கு? சாதித்தது எவை? என்பது பற்றி, ஊடகங்களுக்குக் கூட நீங்கள் ஏதும் தெளிவாய்ச் சொல்வதில்லை. துரத்தினால் ஓடும் ஆடுகளாய் மக்களை நீங்கள் கருதுவது வெட்ட வெளிச்சமாய்த் தெரிகிறது. இப்படியாய் உங்கள் நிலை தழும்பியிருக்கும் இவ்வேளையில், சிலவற்றை உறுதியாய் உங்களுக்குச் சொல்லவேண்டியிருக்கிறது.
வெளிநாடுகளிடம் கையேந்துவது ஒன்றைத்தவிர, இன ஏற்றத்திற்காய் இப்போது நீங்கள் ஏதும் செய்வதில்லை. தமிழ் மண்ணில் கிறீஸ் மனிதனின் நடமாட்டத்தின் போதும்,
ஆக்கிரமிப்பால் நாளுக்கு நாள் தமிழ் மண் இழக்கப்பட்டுக்கொண்டிருக்கும் போதும், அண்மையில் யாழ். பல்கலைக்கழக மாணவரின் அகிம்சைப் போராட்டம், அநியாயமாய் அடக்கப்பட்ட போதும் கூட உங்களிடம் இருந்து வலிய எதிர்ப்புகள் கிளம்பவில்லை. சுருங்கச் சொன்னால்,
வாழ்விழந்து நிற்கும் வறிய தமிழர்களின் வலிய தலைவர்களாய் இன்று நீங்கள் இல்லை.
தலைவர்களின் செயல்பாட்டை நெறிப்படுத்தும் பொறுப்பு, ஜனநாயகத் தூண்களில் ஒன்றாய்ப் பேசப்படும் ஊடகங்களுக்கு இருப்பதாலேயே,
இக் கடிதத்தினை வரையவேண்டியிருக்கிறது. வரலாற்றிலேயே அதி உச்ச சோதனைக்களத்தில் வாழும் இன்றைய ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காய், தனித்து நீங்கள் ஏதும் செய்யப்போவதில்லை என்பது தெளிவாகிவிட்டது. குழம்பிப் போயிருக்கும் உங்களிடம் அதுபற்றி இனிக் கோரிக்கைகள் வைப்பதில் பிரயோசனம் இல்லை. ஆனாலும் இனத்தின் தனித்தலைமை எமக்கே என, நீங்கள் இன்றும் உரைப்பதால் உங்களை வலிமைப்படுத்

சமகாலம்
2013, பெப்ரவரி 01-15
3,
துவதற்காய் சில ஆலோசனைகளைச் சொல்ல வேண்டி யிருக்கிறது. பரமபிதா சொன்ன பத்துக்கட்டளைகள் போல், பாதிப் புற்ற தமிழர் சார்பில், உங்களுக்கும் பத்துக் கட்டளைகளை உரைக்க விரும் புகிறேன். தயை கூர்ந்து இனியேனும் உங்கள் சிந்தனையில்,
அக் கருத்துகளை ஆழப்பதியுங்கள். 1. அயல் நாடுகளின் உதவியை நாடும் போது நம் சுயம் | இழக்காமல் செயற்படுத்துங்கள்.
2. ஓர் இனத்தின் தலைவர்கள் என்ற வகையில் தமது செயல்பாட்டுக்கான காரணங்களை மக்கள் முன் வைக்கும் கடமைப்பாட்டை மீற முடியாது என்ப தனை உதவி செய்ய முன்வரும் நாடுகளுக்கு வலி மையாய் உணர்த்துங்கள். புலம்பெயர் தமிழர்களின் பொருளாதார ஆதரவை சரிவரத்திரட்டி தாய் மண்ணின் வளர்ச்சிக்குப் பயன்ப டுத்துங்கள். 4.
இறந்தகால கல்வி, பொருளாதார இழப்புகளை நிகழ் காலத்தில் சரிசெய்யவும், வருங்காலத்தில் நிறைவுப் டுத்தவும் திட்டமிடுங்கள். தனி மனிதர்க்கும் சமூகத்திற்கும் ஏற்பட்ட போர்க் காலப் பாதிப்புகளை நிவர்த்தி செய்யத் திட்டம் தீட் டுங்கள். திடீர் சுதந்திரத்தால் இளையோர் மத்தியில் ஏற்பட் டிருக்கும் சமநிலைத் தடுமாற்றத்தைச் சரி செய்யும்
வழி பற்றி ஆராயுங்கள். 7.
கட்சிப்பாகுபாடுகளுக்கு அப்பால் இனத்தலை மையை ஒருமுகப்படுத்தவும் இனக்குரலை ஒரே குரலாய் ஒலிக்கச் செய்யவும் வழிவகை செய்யுங்கள் சிங்கள மக்கள் மத்தியில் தமிழர் தம் நியாயமான கோரிக்கைகளை பகையின்றி பதிவு செய்ய முயலுங் கள். 9. தமிழ்நாட்டு அரசியல் தலைமைகளுக்கு ஈழத்தமிழர் கள் பிரச்சினையில் அரசியல் கடந்து ஒருமுகப்பட்டு
செயற்படும் அவசியத்தை உணர்த்துங்கள். 10.நம் நாட்டில் சிறுபான்மை இன அனைத்துக் கட்சிக
ளையும் ஒன்றுபடுத்தி நிகழ்கால, எதிர்காலப் பிரச்சி னைகள் பற்றி ஒருமித்த முடிவுகளை எடுக்கச்செய்து
பேரினவாதிகளைத் தக்கபடி சமன் செய்யுங்கள். மேற் பத்துக்கட்டளைகளும் உங்கள் மனதில் ஆழப்பதியுமானால், உங்கள் தலைமைத்துவம் தனித்துவம் கொள்ளும். ஈழத்தமிழர் வாழ்வு இனிமையுறும். கனவுகளேனும் இனிமை தரட்டும் எனும் கற்பனையில், இக்கடிதம் வரைகிறேன். தமிழ்ச்சாதியின் தலையெழுத்து எப்படியோ?
6.
இப்படிக்கு மேதாவி

Page 50
48 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
இந்திய - பாகிஸ்த அகப்பட்டுக் கொல்
ணிவதற்கான எந்த அறிகுறி 'யையுமே காண முடியாமல் இருக்கும் இந்தியாவுக்கும் பாகிஸ்தா னுக்கும் இடையேயான தகராறுக்குள் இந்தித் திரையுலகின் சூப்பர்ஸ்டார் சாருக்கான் - நினையாப்பிரகாரம் அகப்பட்டுக் கொண்டார். பாகிஸ்தா னிய இராணுவத்தினர் இரு இந்தியப் படைவீரர்களைக் கொடூரமாகக் கொன்ற அண்மைய சம்பவத்தைய டுத்து ஜம்மு-காஷ்மீர் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டில் பதற்றநிலை அதி கரித்திருந்தது. இதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக, விளையாட்டுத்துறை மற் றும் கலாசார உறவுகள் ஒரு ஸ்தம் பித நிலையை அடைந்திருக்கின்றன.
அமெரிக்கச் சஞ்சிகையில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்று முதலில் வாசித்து விட்டு அதைப்பற்றி பேசுங்கள். மன்றாட்டமாகக் கேட்டுக்கொள்கிறேன்
ஆனால், இருநாடுகளுக்கும் இடை யிலான தகராறுக்குள் சாருக்கானின் பிரவேசம் அவரின் சில திரைப்படங்
அமெரிக்காவில் ப களைப் போன்றே திடீர்த் திருப்பங்க
தல்கள் மேற்கொள் ளுடன் கூடியதாக இருக்கிறது. இந்தி
னரான காலகட யனாக இருப்பதில் எப்போதுமே
"கானாக'' இருப்பு பெருமையடைவதாகக் கூறிக்கொள்
நோக்கும் அனுப கின்ற சாருக்கான், தனது தாய்நாட்டுக்
அமெரிக்கச் சகு கும் உபகண்டப் பிரிவினைக்கு முன்
விசேட பதிப்பில் ச னர் தந்தையின் நாடாக விளங்கிய
எந்தத் தீங்கும் 8 பாகிஸ்தானுக்கும் இடையேயான
யொன்றே பிரச்சின சர்ச்சையின் மையமாக தான் ஒரு
கியிருக்கிறது. நாள் மாறுவார் என்று ஒரு போதுமே
சாருக்கான் கைெ கற்பனை செய்திருக்கமாட்டார்.-யிருக்கும் அக்கட்டு

பான் தகராறுக்குள் ண்ட சாருக்கான்
பங்கரவாத தாக்கு - ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப் ளப்பட்டதன் பின்
பட்டிருக்கிறது. விமான நிலையங்க படத்தில் ஒரு
ளில் அமெரிக்க குடிவரவு அதிகாரிக பதில் தான் எதிர்
ளுடனான அனுபவங்கள் குறித்து வங்கள் குறித்து
பெரும் கவலைகொண்டவராக நசிகையொன்றின்
இருக்கும் கான் தனது வாழ்வு, இந்து எருக்கான் எழுதிய
மதத்தவரான மனைவி மற்றும் பிள் இல்லாத கட்டுரை
ளைகள் பற்றியெல்லாம் எழுதியிருக் னக்குக் காரணமா
கிறார். அவ்வாறு எழுதும்போது தன்
னைப் பற்றிய எண்ணங்களையும் பழுத்திட்டு எழுதி
கூட எடுத்தியம்பியிருக்கிறார். திரை நியூயோர்க்
"நான் சில சந்தர்ப்பங்களில் நினை

Page 51
யாப்பிரகாரம் அரசியல்வாதிகளின் “மை நெம் இஸ் 8 இலக்காகிவிடுகிறேன். இந்தியாவில்
தைத் தயாரித்ததாக உள்ள முஸ்லிம்களைப் பற்றி தவ
கிறார். "இந்தத் தின றாக தாங்கள் நினைக்கிற சகலதின
தடவையாக அபெ தும் சின்னமாக இந்த அரசியல் தலை
பிப்பதற்காகச் செல் வர்கள் என்னைத் தெரிவுசெய்து.
கடைசிப் பெயர் பற் விடுகிறார்கள். எனது சொந்த நாட்
கணக்காக விமா டைவிடவும் அயல்நாட்டை நேசிப்
விசாரிக்கப்பட்டோ பவனாக பல சந்தர்ப்பங்களில் நான்
நகரில் ட்ரக் குண்டு குற்றஞ் சாட்டப்பட்டிருக் கி றேன்.
திய அமெரிக்கப் நான் ஒரு இந்தியன் என்பதையும்
திமோஜி மக்வீயை எனது தந்தையார் இந்திய சுதந்திரத்
ரும் அறிவீர்கள். . துக்காகப் போராடியவர் என்ப
கடைசிப் பெயருக். தையும் கவனத்திலெடுக்காமல் இக்
ரிப்பதைத் போன் குற்றச்சாட்டைச் சுமத்தினார்கள்.-
கடைசிப் பெயரை வீட்டைவிட்டு வெளியேறி எனது
கூடிய சகலரைய மூலமுதலான தாய்நாடு என்று அவர்
களா?” என்று ே கள் குறிப்பிடுகிற நாட்டுக்குத் திரும்
ருந்தார் சாருக்கான் பிச் சென்றுவிடுமாறு கூட்டங்களில்
பாகிஸ்தானைச் ( அரசியல் தலைவர்கள் பேசியிருக்கி
கானின் இந்தக் க றார்கள். ஆனால், இந்தக் கோரிக்கை
இனவாதக் கோண களையெல்லாம் நான் மிகவும் தாழ்
ருந்தால், அமெரிச் மையாக நிராகரித்து வந்திருக்கி
அவர் எழுதியவை றேன், என்று சாருக்கான் எழுதியிருக்
னத்தைப் பெறாம கிறார்.
எல்லைப்பகுதியில் தனது கடைசிப் பெயரை சில
வீரரின் தலை | பயங்கரவாதிகள் தற்செயலாகக்
போது அங்கு வி கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக
இந்தியாவின் நன்கு தன்னையே அந்தப் பயங்கரவாதிக
ரியும் லஷ்கர்-ஈ-ன ளில் ஒருவன் என்று தவறாக நினைப்
ஸ்தாபகருமான வ பதனால் தான் சலிப்படைந்துவிட்ட
நிலைவரங்களைக் தாகவும் குறிப்பிட்டிருக்கும்
இந்தியாவைச் சீ சாருக்கான், தான் ஒரு பயங்கரவாதி
காக அவர் “இந்திய யல்ல என்று உணர்த்துவதற்காகவே
இல்லையென்றால் வருமாறு” சாருக்க பாகிஸ்தானில் மு காப்புடன் வாழல ருக்கு சயீட் உறுதி !
சர்ச்சைக்குரிய | துறை அமைச்சர் 6
கின் கருத்தே மேலு , க பா
டுத்தியது. இஸ்ல
ஒல்லி டயில்
எம்.பி.வித்தியாதரன்

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 49) கான்” என்ற படத்
தியத் தூதரகத்தில் வைபவமொன் கவும் எழுதியிருக்
றில் கலந்துகொண்ட பிறகு ரெஹ் ஊரப்படத்தை முதற்
மான் மாலிக் இந்தியா சாருக்கானுக்கு மரிக்காவில் காண்
பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று ன்றபோது எனது
ஆலோசனை கூறினார். “நடிகர் இந்தி ற்றி மணித்தியாலக்
யாவில் பிறந்தவர். இந்தியனாக இரு ன நிலையத்தில்
க்கவே அவர் பிரியப்படுவார். ன். ஒக்லஹோமா
ஆனால், அவருக்கு பாதுகாப்பு அளி வெடிப்பை நிகழ்த்
க்குமாறு இந்திய அரசாங்கத்திடம் -- பயங்கரவாதி
நான் வேண்டுகின்றேன். சகல இந் ப நீங்கள் எல்லோ
திய சகோதரர்களுக்கும் சகோதரிக கான் என்ற எனது
ளுக்கும் சாருக்கானைப் பற்றி எதிர்ம காக என்னை விசா
றையாகப் பேசுகிற சகலருக்கும் ஒரு று மக் வீ என்று
வேண்டுகோள்விடுக்க விரும்புகி க் கொண்டிருக்கக்
றேன். அவர் ஒரு திரைப்பட நடிகர் பும் விசாரிப்பார்
என்பதை அவர்கள் தெரிந்திருக்க கள்வியெழுப்பியி
வேண்டும்” என்று சாருக்கானின் கட்
டுரை பற்றிய சயீட்டின் கருத்துகள் சேர்ந்த சிலர் சாருக்
குறித்து செய்தியாளர்கள் கேட்ட ருத்துகளுக்கு ஒரு
போது பதில் கூறினார் பாகிஸ்தான் த்தைக் கற்பிக்காதி
உள்துறை அமைச்சர். க்கச் சஞ்சிகையில்
ரெஹ்மான் மாலிக் இந்தியாவுக்குக் - அநேகமாக கவ கூறிய ஆலோசனை இந்திய அர
ல் போயிருக்கும்.
சாங்கத்துக்கும் அரசியல் தலைவர்க
• இந்தியப் படை
ளுக்கும் கடுமையான ஆத்திரத்தை - துண்டிக்கப்பட்ட
ஏற்படுத்தியது. “எமது பிரஜைகளின் ஜயம் செய்திருந்த
பாதுகாப்பை கவனித்துக்கொள்ளக் த பிரபலமான எதி
கூடிய ஆற்றலும் தகுதியும் எமக்கு மதபா இயக்கத்தின்
இருக்கிறது. மாலிக் தனது சொந்த ஹபீஸ் சயீட் தான்
நாட்டின் பாதுகாப்பைப் பற்றிக் கவ குழப்பிவிட்டவர்.
லைப்படட்டும்” என்று இந்திய உள் ண்டிப் பார்ப்பதற்
துறை அமைச்சின் செயலாளர் பாவில் பாதுகாப்பு
ஆர்.கே.சிங் கூறினார். - பாகிஸ்தானுக்கு
மாலிக்கின் கருத்துகளை சகல அர கானைக் கேட்டார்.
சியல் கட்சிகளின் தலைவர்களும் ழுமையான பாது
கண்டனம் செய்தார்கள். பாகிஸ்தான் மாம் என்று அவ
கலைஞர்கள் கூட இந்தியாவுக்கு வரு வழங்கினார்.
கிறார்கள். நாம் அவர்களுக்குப் பாது பாகிஸ்தான் உள்
காப்பு வழங்குகிறோம். இந்தியாவில் ரெஹ்மான் மாலிக்
முஸ்லிம்களுக்கு முழுமையான அம் சிக்கலை ஏற்ப
பாதுகாப்பு இருக்கிறது என்று காங்கி ரமாபாத்தில் இந் -
ரஸ் கட்சியின் பேச்சாளரான ரஷீத் அல்வி கூறினார். மாலிக் தனது சொந்த நாட்டில் உள்ள சிறுபான்மை இனங்களின் நிலைமை மீது கவனத் தைச் செலுத்த வேண்டும் என்று இந் திய தகவல், ஒலிபரப்பு அமைச்சர் மானிஷ் திவாரி கேட்டுக்கொண்டார். பாகிஸ்தானின் உள்நிலைவரங்கள் குறித்து மாலிக் கவலைப்படுவாரே

Page 52
50 2013, பெப்ரவரி 01-15
சமகாலம் யானால் நன்றாக இருக்கும். பாகிஸ்
மதவெறி பிடித்த தானில் சிறுபான்மையினத்தவர்கள்
இலாபங்களுக்காக நடத்தப்படுகின்ற முறை குறித்து உள்
நம்பிக்கைகளைப் முகமாக நோக்கிப் பார்த்து அவர்க
களும் குறுகிய நே ளின் நிலைமையை மேம்படுத்துவ
களும் துஷ்பிரபே தற்கு என்ன செய்யலாம் என்று
சந்தர்ப்பங்கள் : மாலிக் சிந்திப்பதே நல்லது” என்று
மீள வலியுறுத்தவே திவாரி கூறியிருந்தார்.
நான் எழுதினேன் "ஒரு ஜனநாயகத்துக்கான
துஷ்பிரயோகம் ( சோதனை அது. பெரும்பான்மையி
இக்கட்டுரை | னரை எவ்வாறு நடத்துகின்றது என்ப
விசித்திரத்தைக் 8 தல்ல, சிறுபான்மையினரை எவ்வாறு
அந்தக் கட்டுரை நடத்துகிறது என்பதேயாகும். ஐக்கிய
இல்லை. அவ்வ முற்போக்குக் கூட்டணி அரசாங்கம்
லேயே மற்றவர்கள் இந்திய அரசியலமைப்பின் ஏற்பாடு
வெளிக்காட்டிய பி களின் பிரகாரம் ஒவ்வொரு பிரஜை
பதில் கொடுக்கிற யையும் ஒவ்வொரு தனிநபரையும்
நீங்கள் எல்லோ ஒரே மரியாதையுடன், ஒரே உளச் சம
யதை முதலில் எ நிலையுடன் நடத்துகிறது” என்று
மன்றாட்டமாகக் ( மாலிக்கிற்கு திவாரி நினைவுபடுத்தி
றேன்'' என்று சா னார்.
யில் குறிப்பிட்டிரு மாலிக்கின் கருத்து அநாவசியமா
காரணங்கள் 6 னது என்றும் ஏற்றுக்கொள்ள முடியா
தாலும் சாருக்கானி தது என்றும் குறிப்பிட்ட பாரதீய ஜன
ரசிகர்கள் அவர், தாக் கட்சியின் பேச்சாளர் ராஜீவ்
குழப்பமடைந்தவ பிரதாப் ரூடி, உலகின் மிகவும் அப்
படுகிறார்கள். எள்ளி கீர்த்திமிக்க பயங்கரவாதியைத் தனது
கக்கூடிய சர்ச்சை கோடிப்புறத்தில் வைத்திருந்த "தனித்
என்ன நோக்கத்துக் துவத்தைக்” கொண்ட ஒரு தோல்வி
னார் என்று ரசிகர். கண்ட அரசின் உள்துறை அமைச்சரி
சாருக்கான் ஒரு | டமிருந்து இந்தியாவுக்கு ஆலோ
யில் அவர் மீது சனை வருவது நகைப்புக்கிடமானது
இனவாதத் தோற்ற என்று நையாண்டி செய்தார்.
பதை அவர்கள் அ சகல விவகாரங்களிலும் எப்
டுத்துகிறார்கள். போதுமே பாகிஸ்தானுக்கு விரோத
அவர் ஒரு நடிக மான நிலைப்பாட்டை : எடுக்கிற
வுகள் ஒருபோதும் சிவசேனை இந்தியாவுக்கு அதன்
ததில்லை. அவன் பிரஜைகளைப் பாதுகாக்கும் ஆற்றல் வேறு எந்த நடிக இருக்கிறது என்றும் பாகிஸ்தானுக்
வாத உணர்வு குப் பதில் கூறவேண்டிய பொறுப்பு
தில்லை. நடிப்பை இந்தியாவுக்கு இல்லை என்றும்
மதிப்பிடுகிறார்கள் குறிப்பிட்டது.
கிறிஸ்தவர், சீக்கி தனது கருத்துகள் அவற்றின் உண்
களை மக்கள் பா. மையான பின்புலத்துக்கு அப்பால் -
| லாவிட்டால், எவ் திரிபுபடுத்தப்பட்டு விட்டதாக சாருக்
இந்தித் திரைப்பட கான் ஜனவரி 29 ஆம் திகதி விடுத்த
மான நடிகராக வி அறிக்கை இன்னொரு சர்ச்சையாக )
இந்தியர்களும் அ மாறியது.
அதற்குக் காரணம் "நான் ஒரு இந்திய முஸ்லிம்
அண்மைய வரு திரைப்பட நட்சத்திரமாக இருப்பதை
பாக அவர் வில

தவர்களும் அற்ப
குள் பிரவேசித்த பிறகு சாருக்கானின் க தவறான மத
பிரமாண்டமான இமேஜுக்கு சில பின்பற்றுபவர்
பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதை அவ பாக்கம் கொண்டவர்
தானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந் பாகம் செய்த சில
தியன் பிரிமியர் லீக்கில் கொல்கத்தா உண்டு என்பதை
ரைடேர்ஸ் அணி சாருக்கானுக்குச் வ அக்கட்டுரையை
சொந்தமானது. முதலில் கொல்கத்தா T. மீண்டும் நான்
வின் நேசத்துக்குரியவரும் இந்தியா செய்யப்படுவதற்கு
வின் வெற்றிகரமான கிரிக்கெட் கப்ட பயன்படுத்தப்படும்
னுமான - சவுரவ் கங்குலியுடன் காண்கிறேன். சிலர்
சாருக்கான் தகராறில் ஈடுபட்டார். யை வாசிக்கக்கூட
பிறகு இந்தியன் பிரிமியர் லீக்கில் வாறு வாசிக்காம
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ள் அது தொடர்பில்
அனுமதிப்பது தொடர்பாக அவர் ரெதிபலிப்புகளுக்கு
தெரிவித்த கருத்து ஒரு சர்ச்சையாக மார்கள். அதனால்,
மாறியது. சில மாதங்களுக்கு முன் ருமே நான் எழுதி
னர் இந்தியன் பிரிமியர் லீக் விதிக யாசியுங்கள் என்று
ளுக்கு மாறாக மும்பை கேட்டுக் கொள்கி
ஸ்ரேடியத்திற்குள் சாருக்கானின் மக ருக்கான் அறிக்கை
ளும் அவளின் நண்பர்களும் பிர க்கிறார்.
வேசித்ததைத் தடுத்த பாதுகாப்பு உத் என்னவாக இருந்
தியோகத்தர்களுடன் அவர் தகராறில் பின் பெரும்பாலான
ஈடுபட்டார். தங்களது கடமைகளைச் து கட்டுரையால்
செய்த அப்பாவி பாதுகாப்பு உத்தி ர்களாகக் காணப்
யோகத்தர்களுடன் தவறாக சாருக் ரிதாகத் தவித்திருக்
கான் நடந்து கொண்டதாகக் குற்றஞ் க்குரிய வரிகளை
சாட்டப்பட்டபோது அருவருப்பாக க்காக அவர் எழுதி
இருந்தார். கள் கேட்கிறார்கள். நடிகர் என்றவகை
நீதியரசர் வர்மாவின் எந்த வகையிலும்
அறிக்கை மம் கிடையாது என்
டில்லியில் மருத்துவ மாணவி ஒரு வருக்கு நினைவுப் கும்பலினால் பாலியல் வல்லுறவுக்
குட்படுத்தப்பட்டு கொலை செய்யப் ர். இனவாத உணர்
பட்ட கொடூரமான சம்பவத்திற்கெதி - அவரைப் பாதித்
ராக இந்தியா பூராவும் மக்கள் ரை மாத்திரமல்ல,
கிளர்ந்தெழுந்ததைத் தொடர்ந்து சட் ரையும் கூட இன
டத்தில் செய்யப்படவேண்டிய மாற் புகள் பாதித்த
றங்கள் குறித்து ஆராய நியமிக்கப் ப் பார்த்தே மக்கள்
பட்ட மூன்று உறுப்பினர்களைக் -- இந்து, முஸ்லிம்,
கொண்ட ஆணைக்குழுவின் தலை யர் என்று நடிகர்
வர் நீதியரசர் ஜே.எஸ்.வர்மா 630 எப்பதில்லை. அல்
பக்கங்களைக் கொண்ட பெரிய வாறு சாருக்கான்
தொரு அறிக்கையை அரசாங்கத்தி உலகில் முதல்தர
டம் கையளித்திருக்கிறார். 80 ஆயி Tங்கமுடியும். சகல
ரத்திற்கும் அதிகமான யோசனை வரை ஆதரிப்பதே
களை ஆராய்ந்ததுடன், இத்தகைய Tகும்.
விவகாரங்களில் பங்கும் ஈடுபாடும் 5டங்களில், குறிப்
கொண்ட பல்வேறு தரப்பினரையும் ளையாட்டுத்துறைக்
சந்தித்து ஒரு மாதகாலத்திற்குள் ஒன்

Page 53
'எமது 4 செய்தான்
எண்ப விட்ே அரசா
றையும் விடாமல் சகலதையும் விரி வாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டிருப்பதென்பது மிகவும் பாரா ட்டுக்குரியதாகும். இந்திய உச்ச நீதி மன்றத்தின் முன்னாள் பிரதம நீதியர் சர் வர்மாவிற்கு 80 வயது. அந்த வய தில் அவர் அறிக்கை சமர்ப்பிப்பதற் கென குறித்துரைக்கப்பட்ட காலக் கெடுவிற்குள் இடையறாது பணி யாற்றி காரியத்தை கச்சிதமாகச் செய் திருக்கிறார் என்றால் பாருங்களேன். அவர் பெறுமதிவாய்ந்த பல யோச னைகளை தெரிவித்திருக்கிறார்.
பாலியல் வல்லுறவு விவகாரத்தை யும் அதன் விளைவான ஆர்ப்பாட் டங்களை அரசாங்கம் கையாண்ட முறைக்காக கடுமையான கண்டனத் துக்குள்ளான பிரதமர் மன்மோகன் சிங் அரசாங்கம், மிக விரைவில் வர்மா அறிக்கை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிய
ளித்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கான அறிக்கையில் அரசாங்கத்தின் அலுமாரிகளுக்குள் தூசு படிந்து கவனிப்பாரற்று கிடக் கின்ற ஒரு நாட்டிலே வர்மா அறிக்கை மீது நடவடிக்கை விரைந்து எடுக்கப் படும் என்று பிரதமர் உறுதியளித்தி ருப்பது ஒரு நல்ல செய்திதான்.
மத்திய அரசாங்கமாக இருந்தா லென்ன, மாநிலங்களின் அரசாங்க மாக இருந்தாலென்ன பிரச்சினை களை மழுப்பி காலத்தை இழுத்தடிப்ப தற்கு ஆணைக்குழுக்களை நியமிப்ப தையும் பிறகு அந்தக் குழுக்களின் அறிக்கைகளை தூசுபடிய வைப்பதும் வழமையானதாகும். ஆனால், இப் போது இளைஞர்கள் விழித்தெழுந்த தையடுத்தும் சமூக ஊடகங்கள் பல் கிப் பெருகியதன் விளைவாகவும் நிலைவரங்களில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. இப்போது அரசாங்கங்கள் பயத்தில் தடுமாறிக் கொண்டிருக்கின் றன. ஊழலுக்கெதிரான அண்ணா ஹசாரே இயக்கத்திற்குப் பிறகும் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகும் காணக்கூடியதாக இருக்கும் நிகழ்வு கள் மூலம் இதை உணர முடிகிறது. அறிக்கையை அரசாங்கம் அலட்சி
சாதனை என் அறிக்கையை எவை? எனது வேலை மூவர் இந்தப் அரசாங்கமும் மாகச் செய்ய | திர்ஷ்டவசமாக எடுக்கவில்லை கள் மனநிலை உறுதியளித்து 1
அரசாங்கம் ! என்று சில அ அரசாங்கம் ே படக்கூடியவர். லேயே நான் ! பொறுமையின்
ளுக்கும் இலை அந்தக் கடமை வகிக்கும் பத அதைச் செய்வ
ஆர்ப்பாட்டக் டதை நியாய தடியடிப்பிரயே

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 51 அறிக்கையை அலட்சியம்
ல் அரசுக்குத்தான் பாதிப்பு'
மது வயதை அடைந்த நானே பொறுமையிழந்து
டன் என்றால் இளைஞர்களின் நிலையை ங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்
-நீதியரசர் ஜே.எஸ்.வர்மா
று வர்ணிக்கக்கூடிய மிகவும் குறுகிய காலத்திற்குள் | சமர்ப்பித்து விட்டீர்கள். உங்களது எதிர்பார்ப்புகள்
யை 29 நாட்களுக்குள் பூர்த்தி செய்துவிட்டேன். நாங்கள் பணியை 29 நாட்களுக்குள் செய்ய முடியுமாக இருந்தால் கூட அதன் பணியை அந்தளவு காலகட்டத்திற்குள் நிச்சய முடியும். அவ்வாறு செய்யமுடியவில்லையானால் அது துர னது. அறிக்கை மீது விரைவாக அரசாங்கம் நடவடிக்கை - என்றால் அது அவர்களுக்கே ஆபத்தை தேடித்தரும். மக்
அப்படித்தான் இருக்கிறது. துரித நடவடிக்கை எடுப்பதாக பிரதமரிடம் இருந்து எனக்கொரு கடிதம் வந்திருக்கிறது.
செயலில் இறங்குவதற்கு கால அவகாசம் தேவை திகாரிகள் கூறுகிறார்களே........? நரத்தை எடுக்குமென்றால் அவர்கள் விரைவாக செயற் களுக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். இந்த 80 வயதி பொறுமை இழந்திருக்கிறேன் என்றால் இளைஞர்களின் "மையை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். மக்க எஞர்களுக்கும் சேவை செய்வது அரசாங்கத்தின் கடமை. மயைச் செய்ய முடியாது என்று கூறும் எவரும் தாங்கள் வியை விட்டுச் சென்று விட வேண்டும். வேறுயாராவது பதற்கு அனுமதிக்க வேண்டும்.
காரர்கள் மீது தடியடிப் பிரயோகம் செய்யப்பட் ப்படுத்த முடியும் என்று நினைக்கிறீர்களா? பாகம் என்பது எமது ஜனநாயகத்தின் மீது எப்போதுமே ஒரு

Page 54
சமகாலம்
அழிக்க முடி அமைதியாக மூட்டலுக்கும் அளவு பக்கு வெளிக்காட்டி யில் இறங்கி | கூட கூறியிரு றார்கள் என் பொலிஸ் அ சிரித்துக்கொள் ஏதாவது சொ
52 2013, பெப்ரவரி 01-15
யம் செய்தால் அதற்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று நீதியரசர் வர்மா குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கதாகும். சிபாரிசுகள் உரிய முறை யில் கவனிக்கப்படும் என்று உறுதிய ளித்து நீதியரசருக்கு பிரதமர் கடிதம் எழுதியிருக்கிறார்.
"ஆணைக்குழு 30 நாட்களுக்குள் அறிக்கையை சமர்ப்பித்திருப்பது பொது மக்களின் நலனில் உங்க ளுக்கு இருக்கின்ற அக்கறையின் ஒரு வெளிப்பாடாகும். சிபாரிசுகளை உரிய முறையில் கவனித்து அடுத்த கட்ட நடவடிக்கையை துரிதமாக எடுப்போம் என்று அரசாங்கத்தின் சார்பில் நான் உறுதியளிக்கிறேன்” என்று ஜனவரி 30 ஆம் திகதி எழு திய கடிதத்தில் பிரதமர் தெரிவித்தி ருக்கிறார். மேல்நீதிமன்றத்தின் முன் னாள் பிரதமர் நீதியரசர் லீலா சேத், இந்திய அரசாங்கத்தின் முன்னாள் சட்டமா அதிபர் கோபால் சுப்ரமணி யம் ஆகியோரே ஆணைக்குழுவின் ஏனைய இரு உறுப்பினர்களுமாவர்.
தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்கள் நம்பகத்தன்மை யான அதிகாரிகளால் நடைமுறைப் படுத்தப்பட்டால் அதுவே பெண்க ளின் கண்ணியத்திற்கு போதிய பாது காப்பைத் தரும். எங்களிடம் சட்டங் கள் இருக்கின்றன. ஆனால், அவ ற்றை உரிய முறையில் நடைமுறைப் படுத்த வேண்டும் என்ற உணர்வு இல்லை. போக்குவரத்து ஒழுங்கு களை கவனிக்கும் அதிகாரிகள் மற் றும் சட்ட ஒழுங்கைப் பெறும் அதிகா ரிகள் உட்பட பல அரசாங்க உத் தியோகத்தர்கள் பொறுப்புடன் நட ந்துகொள்ளவில்லை என்பதை டில்லி பாலியல் வல்லுறவுக் கொடுமைச் சம் பவம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூ பிக்கிறது. பாலியல் கொடுமைகள் குறித்து தெரிவிக்கப்படும் முறைப் பாடுகளைக் கையாள்வதில் முன்னு ரிமை காட்டாத போக்கொன்று காணப்படுகிறது. இது மிகவும் முக்கி யமாக கவனத்தில் எடுக்கவேண்டிய ஒரு பிரச்சினையாகும் என்று வர்மா அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். பெண்களுக்கெதிரான குற்றச்செயல்க
பாலியல் வ வேண்டுமெ உலகளாவிய பேசப்படுகிறது ளுக்கு கூட அ படுகிறது. 15 துவிட்டன. ப வதை இந்திய அதனால் மா செயல்களை அமைந்துவிட கவனத்தில் எ பெண்கள் அல் உகந்த முக்கி சகல பாலியல் செய்தோம்.
பொலிஸும் ருக்கின்றன. இதை அவர்க பிரதம நீதியர் ஒரு பஸ் விப வரத்துச் செய ளைப் பிறப்பி, தரவுகள் நை வல்லுறவு சம் ளில் ஓடி இரு என்றைக்காவ அமைக்கப்பட் பித்தது. பஸ்க விதிமுறைகை மாணவி பாலி கனவே விதி
வைகள் நடவ ஸார் ஏன் பெண்மணி கா

பாத கறையாகும். ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் முற்றிலும் நடந்துகொண்டார்கள். இளைஞர்கள் எந்தவொரு ஆத்திர தங்கள் பிரதிபலிப்பை வெளிக்காட்டவில்லை. கூடுதலான வமாக நடந்துகொண்டார்கள். அவர்கள் முதிர்ச்சியை உனார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களுடன் சேர்ந்து தானும் வீதி நின்றிருக்க வேண்டுமென்று இந்தியாவின் பிரதம நீதியரசர் தந்தார். ஒவ்வொருவரும் எவ்வாறு வேதனைப்பட்டிருக்கி
று பாருங்கள். ஆனால் ஒரு செய்தியாளர் மாநாட்டில் தணையாளரும் உள்துறை அமைச்சின் செயலாளரும் ண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. இதை விட வேறு
ல்ல வேண்டுமா?
பல்லுறவு குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்க
ன்று ஆணைக்குழு ஏன் சிபார்சு செய்யவில்லை? - ரீதியில் மரண தண்டனையை ஒழிக்கவேண்டுமென்று து. மரண தண்டனை வழங்கப்படுகின்ற குற்றச்செயல்க அந்த தண்டனையை வழங்கக் கூடாதென்று குரல் எழுப்பப் 0 இற்கும் அதிகமான நாடுகள் மரண தண்டனையை ஒழித் பாலியல் வல்லுறவுக் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கு பாவில் உள்ள பெண்கள் அமைப்புகளும் எதிர்க்கின்றன. (ண தண்டனையை அறிமுகப்படுத்துவது பாலியல் குற்றச் குறைக்க உதவாமல் ஒரு பின்நோக்கிய செயற்பாடாக க்கூடும் என்று முன்வைக்க வேண்டிய வாதங்களை நாம் டுத்துக் கொண்டோம். இரசாயன மலடாக்கத்தையும் சில மைப்புகள் எதிர்க்கின்றன. இந்த யோசனைக்கெல்லாம் நான் பத்துவத்தை கொடுக்க வேண்டியிருந்தது. எனவே நாம்
• குற்றச்செயல்களுக்கும் சிறைத்தண்டனையையே சிபார்சு
அரசாங்கமும் இப்போது சில நடவடிக்கை எடுத்தி அவை குறித்து திருப்திப்படுகிறீர்களா? ள் முன்கூட்டியே செய்திருக்கக்கூடாதா?1997 இல் நான் சராக இருந்த போது வாரிசாபாத்தில் ஜமுனா நதிக்குள் த்துக்குள்ளாகிய போது பிரதம செயலாளருக்கும் போக்கு பலாளருக்கும் பொலிஸ் ஆணையாளருக்கும் உத்தரவுக த்தேன். 15 வருடங்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்ட உத் -முறைப்படுத்தப்பட்டு இருந்தால் டில்லியில் பாலியல் பவத்தில் பயன்படுத்தப்பட்ட பஸ் எந்தவிதத்திலும் வீதிக க்க முடியாது. எனவே சட்டங்களுக்கு ஒரு மட்டுப்பாடு து இருந்திருக்கிறது என்று கூறுவதற்கில்லை. எமது குழு ட தினம் டில்லி பொலிஸ் நடவடிக்கைகளை எடுக்க ஆரம் களில் இருந்து வண்ணக் கண்ணாடிகள் அகற்றப்பட்டன. ள மீறி ஓடிய பஸ்கள் தடுத்துவைக்கப்பட்டன. மருத்துவ யல் வல்லுறவுச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பஸ் ஏற் முறைகளை மீறியதாக சம்பந்தப்பட்டவர்கள் மீது பல தட டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே முன்கூட்டியே பொலி செயற்படவில்லை. அவ்வாறு செய்திருந்தால் அந்தப்
ப்பாற்றப்பட்டிருப்பார்.

Page 55
ளுடன் தொடர்புடைய சட்டங்களில்
ளுக்கு எந்தளவு கால் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட
நீதி வழங்கப்பட வேண்டுமென்று ஆணைக்குழு குறிப்
எந்த ஒரு சிபார் பிட்டிருக்கிறது.
தாகும். இந்திய நீதி எவ்வாறெனினும் பாலியல் வல்லு
நீதியை வழங்குவது றவு மற்றும் பாலியல் குற்றச்செயல்க
கள் செல்கிறது. கு! ளுக்கு கடுமையான தண்டனைகள்
றவர் தனது வாழ் வழங்கப்படவேண்டுமென்று நாடுபூ
விக்கிறார். ஆனா ராகவும் வீதிகளில் இறங்கி ஆர்ப்
வர் நம்பிக்கை 8 பாட்டம் செய்து கோரிக்கை விடுத்த
சூனியமாகிறது. இ. பெரும்பான்மையான இளைஞர்,
டவசமான நிலை ராஜ்நாத் சிங் பாரதீய
ஜனதாவின் தலைவராக்கப்படுவதை
ஆரம்பத்தில் அத்வானி விரும்பவில்லை. ஆனால் இறுதியில் கட்காரியையோ அல்லது வேறு எந்தவொரு - வேட்பாளரையோ விட
ராஜ்நாத் சிங்கே பொருத்தமானவர் என்று விளங்கிக்கொள்ள வேண்டியிருந்தது
யுவதிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி
களை பெருமளவிற் செய்வதற்கு ஆணைக்குழு தவறி
துகிறது. சிறுவர் ப விட்டதுபோல் - தோன்றுகின்றது. -
லையை பதினெட் பாலியல் வல்லுறவு புரிந்ததாக குற்ற
றாக குறைக்க வே வாளியாகக் காணப்பட்டவர்களுக்கு
ளின் கோரிக்கை மரண தண்டனை வழங்கப்படவேண்
அலட்சியம் செய்தி டுமென்று இளைஞர் சமுதாயம்
யில் மருத்துவ மான விடுத்த கோரிக்கையை ஆணைக்
வல்லுறவுக்கு உட்! குழு திட்டவட்டமாக நிராகரித்துவிட்
சிறுவர் பராயத்தவ டது. அதுமாத்திரமல்ல ஒரு பெண்
டுகின்றவனே மிகல் ணின் வாழ்க்கை முழுவதையுமே
டித்தனமாக நடந் நிர்மூலம் செய்கிற இந்த கொடிய
அடிப்படையாக ை செயலில் ஈடுபடுபவர்களுக்கு
னாறு வயது கோர் ஆயுள்காலச் சிறைத்தண்டனையைக்
ஞர்களும் பொது கூட ஆணைக்குழு விதந்துரைக்க
வைத்தார்கள். அ வில்லை. 6 - 20 வருடங்கள் வரை
வயதை அடைவத யான சிறைத்தண்டனை பெண்களுக்
மாதங்கள் இருக்கி கெதிராக புரியப்படும் பாலியல் )
பராயத்து வயதிலே குற்றச்செயல்களைத் தடுப்பதற்கு
றச்செயலைச் செய் போதுமானதில்லை.
னுக்கு தண்டனை வ ஆணைக்குழுவின் அறிக்கையைப்
இருக்கிறது. அதன பொறுத்தவரை இன்னொரு முக்கிய
டித்தனமாக நட மான குறைபாடு, அது பாலியல் குற்
இன்னும் சில மாத றச்செயல்களில் பாதிக்கப்படுபவர்க மாக வீடு செல்வதை

சமகாலம்
லவரையறைக்குள் வேண்டும் என்று சையும் செய்யாத முறை மக்களுக்கு தற்கு பல வருடங் ற்றம்சாட்டப்படுகி உக்கையை அனுப ல், பாதிக்கப்பட்ட இழந்து வாழ்வே த்தகைய துரதிர்ஷ் மை இந்திய மக்
2013, பெப்ரவரி 01-15 53 மானால் சிறுவர் பராயச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டே யாக வேண்டும். இந்த விவகாரத்தை அரசாங்கம் விஷேடமாக கவனிக்க ே வண்டுமென்று ஏற்கனவே பலமான கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. அரசாங்கம் சகலவிதமான கருத்துக ளையும் கவனத்தில் எடுத்து சாத்திய மானளவு விரைவாக உரிய முடி வொன்றை எடுக்குமென்று சட்ட அமைச்சர் அஷ்வின் குமார் தெரி
குை ஆத்திரப்படுத்
வித்திருக்கிறார். ராயத்து வயதெல்
- நீதியரசர் வர்மா ஆணைக்குழு டிலிருந்து பதினா
வின் நிலைப்பாட்டிலிருந்து வேறு ண்டும் என்ற மக்க
பட்ட நிலைப்பாடொன்றை எடுத்து "ய ஆணைக்குழு
சிறுவர்பராயச் சட்டங்களில் மாற் ருெக்கிறது. டில்லி
றத்தை கொண்டுவருவதற்கு அர னவியை பாலியல்
சாங்கம் துணிச்சலைக் காட்டுமா? படுத்தியவர்களில்
அல்லது அமைதி இழந்திருக்கும் ன் என்று கூறப்ப
இளைஞர் சமுதாயம் மீண்டும் ஒரு வும் காட்டுமிராண்
தடவை வீதிகளில் இறங்கி கிளர்ச்சி து கொண்டதை
யில் இறங்க வேண்டும் என்று அர வத்தே இந்த பதி
சாங்கம் எதிர்பார்க்கிறதா? நிலை க்கையை இளை
வரங்களை நோக்குகையில் இளை மக்களும் முன்
ஞர்கள் மேலும் மேலும் அமைதி வன் பதினெட்டு
இழந் து கொண் டு போ வ தையே ற்கு இன்னம் சில
காணக்கூடியதாக இருக்கிறது. ன்றன. சிறுவர்
சாதாரண மக்களுக்கும் அரசியல் லயே அவன் குற்வாதிகள் மற்றும் உயர் மட்ட அதிகா பதமையால் அவ
ரிகளுக்கும் இடையே தொடர்பி பழங்க முடியாமல்
ன்மை அதிகரித்துக்கொண்டு போவ Tல் காட்டுமிராண்.
தாக ராகுல்காந்தி அண்மையில் ந்துகொண்டவன்.
கவலை தெரிவித்திருந்தார். சட்டம் தங்களில் சுதந்திர இயற்றும் செயன்முறைகளில் பொது த தடுக்க வேண்டு மகனையும் சம்பந்தப்படுத்துவது பற்

Page 56
54 2013, பெப்ரவரி 01-15
சமகாலம்
றிக்கூட காந்தி பேசியிருந்தார். அத
பொருட்படுத்தா. னால் இத்தகைய விவகாரங்களைக்
யின் யாப்பும் | கையாளும் பொறுப்பை தன் கையில்
டது. ஆனால், 8 அவர் எடுத்துக்கொள்வாரா? பொது
மான வர்த்தக மக்களை அரசாங்கத்தின் பக்கம்
கங்களில் வருமா வென்றெடுப்பாரா?
நடத்திய சோத நீதியரசர் வர்மா ஆணைக்குழு
பாரதிய ஜனதா வின் அறிக்கை பெரிதும் பாதிக்கப்
மீண்டும் வருவ படுகின்ற சாதாரண மக்களின் பிரச்சி
ஆசை பலிக்காம்! னைகளை கவனத்தில் எடுக்காமல்
கட்காரி பாரதிய பெருமளவிற்கு மேட்டுக்குடித்தன
சுமையாக மாறிக் மான சிந்தனையின் அடிப்படையி
என்று பரவலா லேயே அமைந்திருக்கிறது. குறிப்
கட்சிக்குள் வளரத் பாக கணவனால் பாலியல் வல்லு
பல மாநிலங்களி றவுக்கு மனைவி உட்படுத்தப்படுகிற
தல்கள் வரவிரு சம்பவங்கள் போர் வலயங்களில்
வருடம் பாரா பாதுகாப்பு படையினரால் இழைக்கப்
நடைபெற இருட் படுகிற பாலியல் குற்றங்கள் வேலை
அனுகூலமான வ த்தளங்களில் இடம்பெறுகின்ற பாலி
டுத்தக்கூடிய ஒரு யல் தொந்தரவுகள் போன்ற பிரச்சி
பதை கட்சியில் னைகளை வர்மா ஆணைக்குழு கூடு
விரும்பவில்லை. தலான அளவிற்கு கவனத்தில்
2ஆவது பதவிக்க எடுத்திருக்கிறது. இந்த பிரச்சினை
வராக்குவதற்கு ? களும் முக்கியமானவை என்ற போதி
முயற்சிகளை u லும் அன்றாட வாழ்வில் சாதாரண
மகேஷ் ஜெத்மல் பெண்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சி
தலைவர்கள் மிச னைகள் மீதே கூடுதல் கவனம் செலுத்
ஆட்சேபித்திருந்த தப்பட்டிருக்க வேண்டும்.
னிகளில் முறைசே
தாக தெரிவிக்கப் பாரதீய ஜனதா நாடகம்
களை அடுத்து | இந்திய அரசியலைப் பொறுத்த
பதவியில் இருந்து வரை 2013 ஜனவரியின் கடைசிப்
மென்றும் கோரிக் 10 நாட்களும் மிகவும் முக்கியமான
ஆனால், அந்த வையாக அமைந்துவிட்டன. ஜெய்ப்
அந்த நேரத்தில் - பூரில் மகாநாட்டை நடத்திய காங்கி
வில்லை. இதனா ரஸ் கட்சி துணைத்தலைவராக
தலைவர்களுக்கு ! ராகுல் காந்திக்கு முடிசூடிய அதே
றச்சாட்டுகளில் ! வேளை, பாரதீய ஜனதாக்கட்சி
கவனத்தை திசைதி அதன் தலைவராக இருந்த நிதின் கட்
நிலை தோன்றலா காரியை மிகவும் பவ்வியமான
பாரதீய ஜனதா முறையில் பதவியிலிருந்து அகற்றியி
பாராளுமன்ற ருக்கிறது. கட்காரி 2ஆவது பதவிக்
அத்வானியும் ஏ காலத்திற்கும் பாரதீய ஜனதாவின்
ளும் ஏறத்தாழ ஒ தலைவராக இருப்பதற்கு அக்கறை
மேற்கொண்டார்க கொண்டிருந்தார். ஆர்.எஸ்.எஸ்.
ஒருநாள் முன்னத தலைமைத்துவமும் அவருக்கு ஆதர
டும் தலைவராக ( வாக இருந்தது. எல்.கே.அத்வானி,
விரும்பவில்லை யஸ்வந் சின்ஹா மற்றும் ராம் ஜெத்ம
னியும் மற்றைய லானி போன்ற சிரேஷ்ட தலைவர்க
ருக்கே தெளி ளிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பையும் |
தேர்தல்கள் வரவி

மல் இதற்காக கட்சி யில் அவர் தலைவராக இருப்பது மாற்றியமைக்கப்பட்
பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே ட்காரிக்குச் சொந்த
அவர்கள் முன்வைத்த காரணம். வரு - குழும அலுவல |
மான வரி அதிகாரிகளின் சோதனை ன வரித் துறையினர்
யும் பாரதீய ஜனதாத் தலைவர் பத னைகளை அடுத்து
விக்கு போட்டியொன்றை ஏற்படுத் வின் தலைவராக
தப்போவதாக யஸ்வந்த் சின்ஹா தற்கான அவரின்
விடுத்த அச்சுறுத்தல்களும் கட்சியின் ல் போய்விட்டது.
திட்டங்களில் திடீர் மாறுதலைக் ப ஜனதாவிற்கு ஒரு
கொண்டுவந்தன. பாரதீய ஜனதா கொண்டு வருகிறார்
வின் உயர்மட்ட தலைவர்கள் ஆர். ன அபிப்பிராயம்
எஸ்.எஸ் அமைப்புடன் பேச்சுவார் தொடங்கிவிட்டது.
த்தை நடத்தி ராஜ்நாத் சிங்கை மீண் ல் சட்டசபைத் தேர்
டும் கட்சியின் தலைவராக்குவதற்கு ப்பதாலும் அடுத்த
இணக்கம் கண்டனர். இறுதியில் ளுமன்றத் தேர்தல்
சிரேஷ்ட தலைவர்களின் விருப்பத் பபதாலும் கட்சிக்கு
திற்கு கட்காரி இணங்கவேண்டியிருந் பிளைவுகளை ஏற்ப
தது. 5 தலைவர் இருப்
அதேநாள் இரவு அத்வானியையும் பெருமளவானோர்
- ஏனைய தலைவர்களையும் சந்தித்த கட்காரியை
பிறகு கட்காரி அறிக்கையொன்றை காலத்திற்கும் தலை
விடுத்தார். தான் எந்தத் தவறையும் மேற்கொள்ளப்பட்ட
செய்யவில்லை என்றும் ஆனால் பார் பஸ்வந் சின்ஹா,
தீய ஜனதாவின் நலன்கள் பாதிக்கப்ப மானி உட்பல பல
டுவதை விரும்பவில்லையென்றும் 5 பகிரங்கமாகவே
அவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந் னர். அவரது கம்ப
தார். 2ஆவது பதவிக்காலத்திற்கு கடுகள் இடம்பெற்ற
தலைவராகாதிருப்பதற்கு தான் தீர்மா பட்ட குற்றச்சாட்டு
னித்ததாகக் கூறிய கட்காரி தான் கட்காரி தலைவர்
2000 ஆம் ஆண்டு ஆரம்பித்த ஒரு து விலக வேண்டு
நிறுவனத்தை மையமாகக் கொண்ட கைகள் கிளம்பின.
வருமான வரி விசாரணை தனக்கு | கோரிக்கைகளை .
அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக அவர் செவி மடுக்க
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ல் காங்கிரஸ் அதன்
முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் எதிரான ஊழல் குற்
மேடையேற்றிய ஒரு நாடகம் என்று இருந்து மக்களின்
குற்றம்சாட்டினார். அடுத்தநாள் பாரா பருப்பக் கூடிய சூழ்
ளுமன்ற குழுக்கூட்டத்தில் கட்கா
ரிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் 'வின் அண்மைய
ஒன்றை கொண்டுவந்த அத்வானி பொதுக்கூட்டத்தில்
ராஜ்நாத் சிங்கின் பெயரை பிரேரித் னைய தலைவர்க
தார். கட்காரிக்கு முன்னதாக கட்சி ரு சதிப்புரட்சியை
யின் தலைவராக ராஜ்நாத் சிங் கடந்த ள். கூட்டத்திற்கு
பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி ாக கட்காரி மீண்
களுக்கு பொறுப்பேற்று பதவியைத் பருவதை தாங்கள்
துறந்தார். இப்போது அவர் மீண்டும் என்பதை அத்வா
ஏக மனதாக பாரதீய ஜனதாவின் |வர்களும் அவ
தலைவராக்கப்பட்டிருக்கிறார். புபடுத்திவிட்டனர்.
ராஜ்நாத் சிங் தலைவராக்கப்படு நக்கும் சூழ்நிலை
வதை ஆரம்பத்தில் அத்வானி
பிற்று.

Page 57
விரும்பவில்லை என்று கூறப்பட்டது. -
பிறகு இருதலை ஆனால் இறுதியில் கட்காரியையோ
பொதுத்தேர்தல் உ அல்லது வேறு எந்தவொரு வேட்
தப்பட்ட பல விவ பாளரையோ விட ராஜ்நாத் சிங்கே
ய்ந்ததாக தெரிவித்த பொருத்தமானவர் என்று இணங்கிக்
2009 பொதுத்தே கொள்ள வேண்டியிருந்தது. சுஷ்மா
தைப் போன்ற தோ சுவராஜ் தலைவராக்கப்படுவதை
ஏற்படாமல் இருக்க அத்வானி விரும்பியிருந்தார்.
கட்சிக்கு வாக்குக ஆனால் சுஷ்மா சுவராஜ், அருண்
வாக்கான ஒரு . ஜேட்லி மற்றும் குஜராத் முதலமைச்
தேவைப்படுகிறது. சர் நரேந்திரமோடி போன்றோர்
வேறு தெரிவுகள் அவர்களது தற்போதைய பொறுப்பி
தெரியவில்லை. க லிருந்து மாற்றப்படக்கூடாதென்று தீர் மானிக்கப்பட்டது.
மீண்டும் தலைவராக்கப்பட்டதும் 62வயதான ராஜ்நாத் சிங் செய்த முதல்வேலை அத்வானியின் வீடு சென்று அவரது ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டதேயாகும். பிறகு அவர் கட்காரியுடன் சேர்ந்து பாரதீய ஜனதா தலைமையலுவலகத்திற்கு வந்துசேர்ந்தார். கட்சிக்குள் உட்பூசல் கள் இருந்தபோதிலும் அவற்றை மறைத்து ஐக்கியம் நிலவுவதாக காட் டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு
முயற்சியே இது.
நரேந்திரமோடியை பாரதீய ஜனதா வின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென்ற கோரிக்கை இப் போது வலுப்பெற ஆரம்பித்திருக்கி றது. முதலில் இந்தக் கோரிக்கையை கட்சித்தொண்டர்களிடமிருந்தே வந் தது. ஆனால், இப்போது சிரேஷ்ட தலைவர்களும் அதில் சேர்ந்திருக்கி றார்கள். நரேந்திரமோடியை பிரதம வேட்பாளராக்கவேண்டும் என்று
மன்றக்குழு பொரு யஸ்வந் சின்ஹாவும் ராம்ஜேத் மலா
தீர்மானமொன்றை னியும் பகிரங்கமாக கருத்து தெரிவித்
ராஜ்நாத் சிங் கூ ததை அடுத்து பிரதமர் வேட்பாளர்
அவர் விளைவுகள் தொடர்பில் ஒரு விவாதம் மூண்டி
மல் முடிவொன்ை ருக்கிறது. பாரதீய ஜனதாவின் நேச
டிய நிலையில் இரு சக்தியான அகாலிதள் மோடியை ஆதரிக்கும் அதேவேளை, சிவ
ராகுல் காந்திக் சேனை சுஷ்மா சுவராஜுக்கு ஆதர
இறுதியாக அது வாக குரல்கொடுக்கிறது.
காங்கிரஸ் ஆட்சி அதேவேளை, நரேந்திரமோடி டில்
ராஜஸ்தான் மாநி லியில் உள்ள கட்சியின் தலைமைய
ஜெய்பூரில் அன் கத்தில் ராஜ்நாத்சிங்குடன் மதிய
பெற்ற மகாநாட்டில் போச விருந்துபசார சந்திப்பொன்றை
சியின் தலைமைத்து நடத்தினார். அந்தச் சந்திப்பிற்குப் இடத்திற்கு உயர்த்த

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 55
வர்களும் 2014
சுமார் 10 வருடங்களாக காங்கிர ட்பட கட்சி சம்பந்
ஸின் தலைவியாக இருக்கும் அம்மா காரங்களை ஆரா |
வுக்கு அடுத்த இடத்தில் துணைத்த தனர்.
லைவராக இப்போது மகன். 42 தர்தலில் ஏற்பட்ட
வயதான ராகுல் காந்தியை துணைத் கல்வியை மீண்டும்
தலைவராக்குவதற்கு இருநாள் மகா -வேண்டுமானால்
நாட்டில் பெரிதாக ஒன்றும் விவாதம் ளைக் குவிக்க செல்
நடத்தவில்லை. இந்த மாநாடு முகம் சிங்கிற்கு
இரண்டு விடயங்களுக்காக முக்கியத் மோடியைத் தவிர
துவம் வாய்ந்ததும் நினைவில் வைத் இருப்பதாகவும்
திருக்க வேண்டியதுமாகிறது. ஒன்று ட்சியின் பாராளு
உள்துறை அமைச்சர் சுசில் குமார்
த்தமான நேரத்தில் |
ஷிண்டே பாரதீய ஜனதாவிற்கும் எடுக்கும் என்று |
ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கிற்கும் றுகின்ற போதும்
இந்துத்வா பயங்கரவாதிகளுடன் ளை எதிர்பார்க்கா
தொடர்பிருப்பதாக
- தெரிவித்த ற எடுக்க வேண்
கருத்து. இரண்டாவது சாதாரண மக் நக்கிறார்.
களின் கருத்துக்கோணத்தில் எழுதப்
பட்ட ராகுல்காந்தியின் உணர்ச்சி க்கு முடிசூடல்
பூர்வமான உரை. ப நடந்துவிட்டது.
பாராளுமன்றத்தின் இரு சபை சியில் இருக்கும்
களிலும் முக்கியமான சட்டமூலங்கள் லத்தின் தலைநகர்
பலவற்றை நிறைவேற்றுவதற்கு பார் எமையில் நடை
தீய ஜனதாவின் ஒத்துழைப்பு D ராகுல் காந்தி கட்
தேவைப்படுகின்ற நேரத்தில் உள் துவத்தில் 2ஆவது
துறை அமைச்சரின் பேச்சு காங்கிரஸ் தப்பட்டிருக்கிறார். கட்சிக்கு ஒரு பெரிய பிரச்சினை

Page 58
56 2013, பெப்ரவரி 01-15
சமகாலம் யாகப் போகிறது. பாரதீய ஜனதாவை
அவ்வாறு மன்னி இந்துத்வா பயங்கரவாதத்துடன்
பட்சத்தில் பட்டி தொடர்புபடுத்தி அமைச்சரினால்
ரின் போது பாரா தெரிவிக்கப்பட்ட பொருத்தமற்ற
கச் செயற்படுவ கருத்து தொடர்பில் காங்கிரஸ் கட்சி
அனுமதிக்காது ( ஏற்கனவே தற்காப்பு நிலைக்குச்
அச்சுறுத்தியிருக்! சென்றுவிட்டது. உள்துறை அமைச்ச
ஆனால் ராகு ரின் நிலைப்பாட்டிலிருந்து காங்கி
மகாநாட்டில் ஆ ரஸ் பேச்சாளர்களும் ஏனைய அமை)
ளின் கவனத்தை ச்சர்களும் தூரவிலகி நிற்கின்றார்கள்.
ளிலிருந்து திரு பயங்கரத்திற்கு எந்த மதமும் இல்லை
தெரிகிறது. அ! என்பது காங்கிரஸின் நிலைப்பாடு
மகன் போன்று ே என்று அவர்கள் கூறுகிறார்கள்.
கள் ஆர்ப்பாட்டம் ஷிண்டே -
தவறிழைத்துவிட்டா
அதிகரித்து வ ரென்று அவர்கள் எல்லோரும் தனிப்
கொண்டு உரை பட்ட முறையில் கூறுகிறார்கள். இந்
காந்தி, 1947 துத்வா பயங்கரவாத சந்தேக நபர்கள்
தலைவர்களும் சிலருக்கும் பாரதீய ஜனதா மற்றும்
ஆயுதத்தினால் அ ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கும்
னாலேயே விடு, இடையே தொடர்புகள் இருப்பதாக
என்று
நிலை அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்தி
ஏனைய நாடுகள் ருப்பதாக மத்திய உள்துறை அமைச்
யில் போராடிய சின் செயலாளர் ஆர்.கே.சிங் தனது
காந்தி இந்தியா . அமைச்சரவையை நியாயப்படுத்தும்
திலேயே போரா வகையில் தெரிவித்த கருத்து சர்ச்
போராடுவது ெ சையை மேலும் மோசமாக்கியிருக்கி
என்று கூறப்பட்ட
வெளியேற்ற வே காங்கிரஸை தாக்குவதற்கு பாரதீய
முறையைப் பய. ஜனதாவின் புதிய தலைவர் புதிய
மென்று ஆலோ தோர் ஆயுதத்தை கையிலெடுத்திருக்
ஆனால் காங்கிர கிறார். உள்துறை அமைச்சரும் அர
துவிட்டது. வன் சாங்கமும் மன்னிப்புக்கேட்க வேண் படுத்தப் போவதி டுமென்று அவர் கேட்டிருக்கிறார். எடுக்கப்பட்டது.
றது.
(35ஆம் பக்கத் தொடர்ச்சி)
நாடுகளுக்குமிடை முழு தெற்காசியாவுக்குமே அவ
கைக் குறைபாடு லங்களைக் கொண்டுவரக்கூடிய இந்
ப்பு தோன்றும். இ தச் சூழ்நிலையைத் தவிர்ப்பதில் |
செல்லக்கூடிய ஒரு அமெரிக்காவுக்கே பிரதான பங்கு
இருக்க முடியும் இருக்கிறது.
சீனாவும் உலகை அதேவேளை சீனாவுக்கும் அமெ
தில் முன்னணியி ரிக்காவுக்கும் இடையிலான உறவுக
என்ற நிலை மாறி ளில் இருக்கக்கூடிய முரண்நிலை
முயற்சிகளுக்கு அகற்றப்பட வேண்டும். உலகம்
இருபெரிய நாடு. வெப்பமயமாவதைத் தடுப்பதற்கான
யும். நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக
உள்நாட்டில் து வாஷிங்டனுக்கும் பெய்ஜிங்கிற்கும்
ளில் சீர்திருத்தங் இடையே சுற்றாடல் பாதுகாப்பு
வருவதன் மூலம் உடன்படிக்கை ஒன்று செய்யப்படக்
அரங்கில் ஆயுதம் கூடியதாக இருக்குமேயானால் இரு !
கமைக்கக்கூடிய 2

ப்புக் கேட்கப்படாத மார்க்கத்தில் உலகில் மிகப்பெரிய ஜட் கூட்டத்தொட
சாம்ராச்சியத்தை தோற்கடித்தோம். ளுமன்றம் முறையா
பிரிட்டிஸாரை வெளியேற்றினோம் தற்கு தனது கட்சி
என்று அவர் தனதுரையில் குறிப்பிட் என்று ராஜ்நாத் சிங்
டார். இளைஞர்களின் அபிலாஷை கிறார்..
களை எதிரொலித்த ராகுல் காந்தி இந் ல் காந்தி ஜெய்ப்பூர்
தியாவின் முன்னாலுள்ள சவால் ற்றிய உரை மக்க
களை எதிர்கொள்ள துணிச்சலுடன் இந்தப் பிரச்சினைக
தயாராக வேண்டுமென்று அழைப்பு ப்பிவிட்டது போல்
விடுத்தார். வர் சாதாரண குடி
ராகுல் காந்தியின் இந்த உயர்வு பசினார். இளைஞர்
பெரும்பாலான இந்தியர்களுக்கோ ம் செய்யும் போக்கு
காங்கிரஸ் தொண்டர்களுக்கோ ருவதை மனதில்
அதிர்ச்சியைத் தரவில்லை. சுதந்திரத் பாற்றிய ராகுல்
திற்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இல் இந்தியாவை
பெரும்பாலும் காந்தி குடும்பத்தின் - தொண்டர்களும்
கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது. அல்ல மக்கள் குரலி
ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, தலை செய்தார்கள்
ராஜீவ்காந்தி, சோனியா காந்தி என்று னவுபடுத்தினார்கள்.
இந்த வரிசை. காங்கிரஸ் எம்.பி.க் ல் வன்முறை ரீதி
களான ராஜ் பப்பர், அவதார சிங் தை சுட்டிக்காட்டிய
படானா மற்றும் சிலர் முக்கியமான அகிம்சை மார்க்கத்
உறுப்பினர்கள் ராகுல்காந்தியை பிர எடியது. அவ்வாறு
தமராக்க வேண்டுமென்ற கோரிக் வற்றியைத் தராது
கையை முன்வைத்தனர். காங்கிர -து. பிரிட்டிஸாரை
ஸில் உள்ள ஒவ்வொருவருமே பண்டுமானால் வன்
ராகுல் காந்தி பொறுப்பை கையேற்க ன்படுத்த வேண்டு
வேண்டுமென்றே விரும்புகிறார்கள். சனைகூறப்பட்டது.
ஆனால், தயவு செய்து அவரை நிர்ப் D அதை ஏற்க மறுத் பந்திக்காதீர்கள். அவர் செய்ய விரும் முறையைப் பயன்
புவதை அவர் தீர்மானிக்கட்டும் ல்லை என்று உறுதி
என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாம் அகிம்சை
திக் விஜய் சிங் கூறினார்.
டயேயான நம்பிக் |
படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படுவ தணிவதற்கு வாய்
தற்கு உதவுவதன் மூலமும் ஒபாமா து ஒபாமா விட்டுச்
அமெரிக்காவையும் உலகையும் த மகத்தான மரபாக
பாதுகாப்பானதாக மாற்றிய ஜனாதி - அமெரிக்காவும்
பதி என்ற பெயரைத் தனதாக்கிக் மாசடையச் செய்வ
கொள்ள முடியும். கால நிலைமாற்றத் ல் நிற்கும் நாடுகள் தினால் ஏற்படக் கூடிய அழிவுகளை உலகில் புத்தாக்க
நேரகாலத்துடன் தடுப்பதில் முன் வழிகாட்டுகின்ற
னின்று செயற்பட்ட ஒரு அமெரிக்க ளாக மிளிர முடி
ஜனாதிபதி என்ற பெருமையை
ஒபாமா தனதாக்கிக் கொள்ளமுடியும். ப்பாக்கிச் சட்டங்க
இதைச் சாதிப்பதற்கு அவருக்கு களைக் கொண்டு
நான்கு வருடங்கள் இருக்கின்றன. பாகவும் சர்வதேச
இப்போதே ஆரம்பிக்க வேண்டும். வர்த்தகத்தை ஒழுங்
செய்வாரா? ) லகளாவிய உடன்
- குமார்

Page 59
கலையுலம்
தமிழ் சினிமாவில் மரணித்துவரும் கதாநாயகத்தனம்
மயூரா
2004
EDL
கதாநாயகர் பெரும் செ தோல்வியடை டுப் படங்கள் டைவதும் ஒரு காக உருவாகி தமிழ்த்திரைப்
சேர்ந்த ஊட இந்த கதாநாய மறுக்கிறார்கள் இந்த உண் அஞ்சி கதாந செல்வாக்கை மலினமான . பயன்படுத்துகி தமிழ் சினி ஒரு குறிப்பி கதாநாயகத்தா வருகிறதென்ட இருப்பினும் ஒட்டுமொத்த தனம் மர எனக்கூற மும் த்த நிலைமை வமாகவும் கே லும் புரிந்துெ கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டா த்தி, வெற்றிப் விஜய், சூர்ய சிம்பு என எ

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 57
நான் ஈ'
கடந்த வருடம் ஆம் ஆண்டு முதல்
தமிழ்த்திரையுலக தமிழ் சினிமாவில்
சூப்பர் ஸ்டார், வசூல் மையம் கொண்ட
சக்கரவர்த்தி வேறு லவினப் படங்கள் டவதும் சிறு முதலீட்
யாருமல்ல ஒரு ஈ பெரும் வெற்றிய
தான். நான் ஈ திரைப் 5 மாறு நிலைப்போக்
படம் தான் தமிழ், கியுள் ளது. ஆனால்
தெலுங்கு ஆகிய - படத்துறையைச்
மொழிகளில் அதிக டகவியலாளர்கள்
வசூலைப் பக மரணத்தை நம்ப
பெற்றுக்கொடுத்தது 1. இன்னும் சிலர் மையினை மறுத்து
வொரு ஈ தான். நான் ஈ திரைப் ாயகத்தனம் மீதான
படம் தான் தமிழ், தெலுங்கு மீள் நிலைநிறுத்த
ஆகிய மொழிகளில் அதிக வசூ பிரசார யுக்திகளை லைப் பெற்றுக்கொடுத்தது. ன்ெறனர்.
இதைவிட சிறிய முதலீட்டுப் மாவில் தற்போது
படங்கள் தான் வெற்றிப் படங் ட்ட வகையிலான
களாக ரசிகர்களால் கொண்டாடப் னம் மரணமடைந்து
பட்டன. இந்தப் படக் கதாநாயகர் பது உண்மைதான்.
கள் முற்றிலும் புதியவர்கள். - தமிழ்ப்படத்தின்
கதாநாயகத் தனம் எனும் ஒற்றைப் மான கதாநாயகத்
பரிமாணக் காட்சி மேலாதிக்கத் ணமடைந்துவிட்டது
துக்கு உட்பட்டு இயங்காதவர்கள். டயாது. இந்த யதார்
இவர்கள் திரைக்கதையின் காட்சி யை நாம் அறிவுபூர்
யமைப்புக்கு நேர்மையாக இயங் காட்பாட்டு நிலையி
கியவர்கள். திரைப்படக் கட்ட காள்ள வேண்டும்.
மைப்புக்கும் வாழ்வியல் எதார் 5 தமிழ்த்திரையுலக
த்தத்தில் முழுமையாக வாழ்ந்த T, வசூல் சக்கரவர்
வர்கள். பொதுப்பார்வையாளர் பட நாயகன் அஜித்,
கள் மத்தியில் சினிமா ரசனையை T, கார்த்தி, தனுஷ்,
மேலும் உயர்த்துவதற்கும் ரசிகர்க வரும் அல்ல. அது.
ளின் பார்வைக்கோணத்தை மாற்

Page 60
58 2013, பெப்ரவரி 01-15
சமகாலம் றுவதற்கும் உழைத்து வருபவர்கள்.
போடி, முகமூடி நாம் இந்த நடப்பு உண்மையை ஏற்
இங்கு குறிப்பிட றுக்கொள்ள வேண்டிய கட்டாயம்
கம் சார்ந்த யதா தற்போது ஏற்பட்டுள்ளது.
றுத்தி சிறு முத சமகாலத்தில் தமிழ்த்திரைப்படத்
படும் படங் தின் மூலக்கதைகள் இந்தியத் தேசி
படங்களுடன் < யம் அல்லது அறிவியல் கண்டுபிடிப்
வெற்றிப்படங்க புகள் அல்லது இஸ்லாமியப் பயங்
தற்போது பிட்சா கரவாதம் போன்றனவாகத் தான்
தைக் காணோம் உள்ளன. இக்கருத்தாக்கங்களைக்
இங்கு குறிப்பிட கொண்ட படங்களே வணிக ரீதியாக
கள் வணிக ரீதி மிகப்பெரிய வெற்றியை அடைகின்
படங்களுக்கான றன. இவ்வாறான சினிமாச்சட்டகம்
யல் விளையாட் தமிழில் ஆழமாக வலுப்பெற்று வரு
தப்படாமலேயே கிறது. ஆனாலும் இந்த எதிர்பார்ப்
பெரிய வெற்றி புக்கும் நம்பிக்கைக்கும் அடிவிழுவ
தமிழ் சினிமா துதான் சமீபத்திய தருக்க நியாயமாக
பட்டுள்ள மிகப் உள்ளது. இதற்கான காரணங்களை,
வில்லனுக்கு எள் பின்புலங்களை திரைப்படத்துறையி
தென்பது தான். னர் இன்னும் முழுமையாக ஆராயத் .
விஜயகாந்த், அ தவறுகின்றனர்.
கள் இஸ்லாமியர் " பொது மாதிரி கதாநாயகக் கருத்து
கள் என்னும் டன் வெளிவரும் படங்கள் தமிழ்
களாக முன்னிறு சினிமாவில் 1950 முதல் பெரும்
ஜனரஞ்சகப்படுத் போக்காகத்தான் உள்ளது. எம்.ஜி.
போக்கு பின்வ ஆர் X சிவாஜி முதல் ரஜனி X கமல்,
வெற்றிகரமாகப் அஜித் X விஜய், சூர்யா X விக்ரம், தற்போது தமிழ் . தனுஷ் X சிம்பு என இந்த மரபு
தனம் என்பது - தொடர்கிறது. ஆனால், இதுவரை - யாளங்களுடன் 1 கோலோச்சியது போல் கதாநாயகத்
சீனா, முதலான தனம் இனித் தொடர்வதற்கான சந்
- யாகவும் மாற்றப் தர்ப்பம் உள்ளனவா என்பது இங்கு
இன்று விஜய் கேள்வி மட்டுமல்ல, புதிய மாற்றமா
துள்ள துப்பாக்கி கவும் விடைகளை வேண்டுபவையா
படுத்தும் அரசிய கவும் உள்ளன.
ஆராயப்பட ே பெரும் முதலீட்டில் வணிக ரீதியில்
தேசியம் மறு உரு வெற்றி பெறுவதற்கு பல்வேறு மா
கான தர்க்க நி மூலான சூத்திரங்களைப் பின்பற்றும்
திணிப்பாக மாறு. மற்றும் போலச் செய்யும் முறைமை
தியாசமாக செ தான் தமிழ் சினிமாவின் பொது
வெளிவந்துள்ள இலக்கணமாகவும் உள்ளது. கதாநா
பாக்கி. இப்பட யகத்தனத்தை மட்டுமே நம்பி கதை
ஏ.ஆர்.முருகதா திரைக்கதையைத் தொலைத்துவிடும் என்ற ஒரு புதிய
அவலமும் தொடர்கிறது. பெரும்
முகப்படுத்தியிரு நட்சத்திரங்களின் படங்கள் திரையி
பெயர் சாதாரண டுவதற்கு முன்பதாகவே மாபெரும் றுத்தலுக்குள்ளாக பரபரப்பையும் எதிர்பார்ப்பையும்
ளது. இது பரபரப் ஊடகங்கள் ஏற்படுத்துகின்றன.
மாகவும் உள்ளது உதாரணமாக பில்லா 2, மாற்றான்,
செய்தி ஊடகம் தாண்டவம், துப்பாக்கி, போடா
மேலோட்டமான

- போன்ற படங்களை டலாம். ஆனால், சமூ ர்த்தங்களை முன்னி தலீட்டில் தயாரிக்கப் கள் மேற்குறித்த ஒப்பிட்டால் இவை ளே. அவ்வகையில் -, நடுவில் சில பக்கத் போன்ற படங்களை டலாம். இந்தப் படங் யோக வெற்றிபெற்ற நடத்தப்பட்ட அரசி -டுகள் எதுவும் நடத் -- கதைக்காகவே யைக் கண்டுள்ளன. விற்கு இப்போது ஏற் பபெரிய பிரச்சினை ன்ன பெயர் வைப்ப
முன்பு நடிகர்கள் பர்ஜுன் போன்றவர் ஈகளை பயங்கரவாதி
பெயரில் வில்லன் றுத்தும் அரசியலை கதினர். --- இந்தப் ந்த நடிகர்களாலும் பின்பற்றப்பட்டது. சினிமாவில் வில்லத் இஸ்லாமிய அடை மற்றும் பாகிஸ்தான், நாடுகளின் இணை பட்டுள்ளது.
நடித்து வெளிவந் ப்ெ படம் வெளிப் பல் மிக நுட்பமாக வண்டும். இந்திய கவாக்கம் பெறுவதற் யாயம் கருத்திணல் கிறது. இதனை வித் சல்ல முயன்றதாக படம் தான் துப் த்தின் இயக்குநர் - ஸ்லீப்பர்செல்கள் 1 விடயத்தை அறி க்கிறார். இந்தப் - மட்டத்தில் அச்சு
மாற்றப்பட்டுள் பைத் தரும் விடய - இந்தப் படத்தில் கள் உருவாக்கும் தகவல்களை முன்

Page 61
வைத்து ஒரு சராசரி இஸ்லாமியர் குகின்றனர். இன மீது கட்டமைக்கப்படும் படிமங்கள்,
பாலும் சில படங்கள் அடையாளப்படுத்தல்கள் மிகமோச
வணிகரீதியில் வெ மானவை. ஆனால், இந்துத்துவ சார்
படங்களாக உள்ளன புகொண்ட இந்தியத் தேசியத்தின்
சமீபகாலங்களில் ஒ பெயரால் இஸ்லாமிய பயங்கரவாதி
காக மாறிவருகிறது கள் என்று தனியாக அடையாளப்
புலத்தில் தான் எந் படுத்தும் நுண்ணரசியலை இயக்கு
எதிர்பார்ப்பும் மற்று நர் மணிரத்தினம் சினிமாவை தொட
இல்லாமல் சிறு | க்கி வைக்க ஷங்கர், ஏர்.ஆ.முருக
வாகும் படங்கள் ( தாஸ் போன்ற இயக்குநர்கள் தம் பங்
றன. இந்தப் படா குக்கு இந்த நுண்ணரசியலைத் தொட
யாவரும் புதியவர் ருகின்றனர்.
தனத்தின் திமிறல் - தமிழ் சினிமாவில் ஸ்லீப்பர்செல்
லாமல் கதையின் அரசியல் வணிக மயமாக்கப்படுகி
திரையில் வாழ்ந்து றது. இதனை அடியொற்றிய போலச்
உதாரணமாக செய்தல் பாணியில் நாம் இன்னும்
கதை தமிழ்சினிமா சில படங்களை எதிர்பார்க்கலாம்.
மாறுபடுகின்றது. ம. தமிழில் மட்டுமல்ல இந்தி, தெலுங்கு,
நாவலை முன்வைத் கன்னடம் முதலான மொழிப்படங் கிறது. இத்தகைய களிலும் நிச்சயம் இந்தப் போக்குத்
முதல்முறையாக . தொடரப்போகிறது. தமிழ்ப் படங்க
படுகிறது. இக்கதை ளில் போலச்செய்தல் இன்னும்
வரை கையாளவி தொடர்ந்துகொண்டு தான் உள்ளது. -
தின் மையப்பாத்திர உதாரணமாக தற்போது சாருலதா,
ஒரு மாய எதார்த் மாற்றான், பிரதர்ஸ் (தெலுங்கு)
எழுதிக்கொண்டிருக் போன்ற படங்களைக் கூறலாம். சாரு
எழுதும் நாவலைப் லதா படத்தில் இரட்டையாக ஒட்டிப்
கன் கேலி செய்கிற பிறக்கும் பெண்குழந்தைகள். இது
என்னுடைய நாவ போல் மாற்றான் படத்தில் இரட்டை
ரூபாவுக்கு விற்கப் யாக ஒட்டிப்பிறக்கும் ஆண்குழந்தை
கூறுகிறாள். இவ்வ கள். சாருலதா, மாற்றான் இரண்டிலும்
பிக்கிறது. ஒரு நாள் முறையே பெண் இரட்டையர், ஆண்
பாசலை தன் வீட்டு இரட்டையர் என்ற மூலக்கதைகள்
படி கதாநாயகனிட உள்ளது. சாருலதாவின் கதை இயக்
அந்தப் பாசலில் எ கம் கதாநாயகியை முக்கியப்படுத்த
என்று அவனுக்கு வில்லை. கதைக்குள் கதாநாயகி
விபத்துக் காரணம் இயங்குகிறாள். ஆனால், மாற்றானில்
வீட்டுக்கு வருகிறா கதாநாயகனுக்காக கதை இயக்கப்படு
டம் பையில் உள்6 கிறது. இதில் ஓர் உள்ளரசியல் உள்
எடுத்துவைக்குமாறு ளது. இதனை விட ஒரு போலி மருத்
குளிக்கச் செல்கிறார் துவ வரலாறு கட்டமைக்கப்படுகிறது.
எதைக் கண்டு அவ சமூக அக்கறையும் இந்தியத் தேசிய
அதில் வைரம் உள் மும் போலியாக உருவாக்கப்படுகி
சேர்ந்து ஒரு திட்டம் றது.
அண்மைக் காலங்கள் பெரும் முதலீட்டுப்படங்கள் சில
யில் வெளிவந்த சமயம் வணிக ரீதியில் வெற்றிபெறு
தன் நாவலின் மூ கின்றது. ஆனால் மிக மோசமான
இணைத்து படத்துச் கருத்தியல் திணிப்பை மேற்கொள்
கதை இயங்குகிறது கின்றன. உள்ளரசியல் சார்ந்து இயங்
யின் நடிப்புத் தாள்
ரலாறு கட்ட இந்தியத் .வகி

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 59 தைவிட பெரும்
நடிப்பைக்காட்டிலும் சிறப்பாக உள்ள ள் எதிர்பார்த்தளவு
து. கதைக்குள் இன்னொரு கதை ற்றிபெற முடியாத
இயங்குவது கதைக்கு வலுச்சேர்க்கிற ன. இந்தப் போக்கு
து. நடிப்பு எந்திரத்தனமாக இல்லா உரு பொதுப்போக்
மல் இயல்பாகவும் அழகாகவும் து. இந்தப் பின்
அமைந்துள்ளது. படத்தின் முடிவில், தவித பரபரப்பும்
தான் நாயகன் ஒரு தொலைபேசியின் ம் உள்ளரசியலும்
அழைப்பின் மூலம் திரைப்படத்தில் முதலீட்டில் உரு
இதுவரை நடந்தது வெறும் நடிப்பு வெற்றி பெறுகின்
என்று பார்வையாளர்களை வியப் ங்களில் நடிக்கும்
பூட்டுகிறார். இந்தப் படத்தில் கதைக் -கள். கதாநாயகத்
குச் சம்பந்தப்படாத எந்தக் காட்சியும் அடிதடி எதுவுமில்
சேர்க்கப்படவில்லை. இப்படம் முழு பாத்திரங்களாக
மையாக செதுக்கப்பட்ட சிற்பம் போகின்றனர்.
போல் படத்தின் ஆரம்பத்தில் இரு பிட்சா படத்தின்
ந்து முடிவுவரை ஓர் ஒழுங்கும் ஒழுங் விற்கு முற்றிலும்
கின்மையும் கலந்த பின் நவீனத்துவ ரய எதார்த்தமான
பாணியில் படம் உருவாக்கப்பட் ந்து கதை இயங்கு
டுள்ளது. இப்படிப்பட்ட கதையம்சம் - கதை தமிழில்
கொண்ட படங்கள் வரும்போது அறிமுகப்படுத்தப் தான் தமிழில் ஹீரோயிசம் அல்லது
யை யாரும் இது
கதாநாயகத்தனம் அழிக்கப்பட்டு ல்லை. இப்படத்
நல்ல கதைகளைக் கொண்ட படம் ரமான கதாநாயகி
வெற்றிபெறும். இந்தப் பாதை தமிழ்த் தேவாத நாவலை
திரைப்படச்சூழலில் தற்போது தெளி க்கிறாள். அவள்
வாக அடையாளம் காணப்பட்டுள் படித்து கதாநாய்
ளது. மான். ஒரு நாள்
இன்று தமிழில் வெளிவந்து வித்தி ல் பல இலட்சம்
யாசமான படங்கள் என்று கொண்டா படும் பார் என்று டப்படும் படங்களை கவனத்தில் வாறு கதை ஆரம்
கொள்வது முக்கியம். பாலை, வெங் ள் முதலாளி ஒரு காயம், கழுகு, மதுபானக்கடை, க்ெகுக்கொடுக்கும்
பச்சை (எ) காத்தமுத்து, அட்டக்கத்தி, டம் சொல்கிறான்.
பூச்சூடவா, நீர்ப்பறவை, வழக்கு என்ன இருக்கிறது
எண்18/9 முதலான படங்கள் சமீபத் தெரியாது. ஒரு
தில் கதாநாயகத்தனத்தை மரணிக்கச் மாக உடைமாற்ற
செய்து உருவாகி வருபவை. இப் ன். கதாநாயகியி படங்களில் வெளிப்படும் எதார்த் எனவற்றை சரியாக
தத்தை இனவரைவியல் எதார்த்தம் | சொல்லிவிட்டு
என்று அழைக்கலாம். எப்படியிருப் ன். பாசலில் உள்
பினும் தற்போது தமிழ் சினிமாவில் வள் வியக்கிறாள்.
ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்களை, Tளது. இருவரும் வளர்ச்சிகளை நாம் அறிவுபூர்வமா ம் தீட்டுகிறார்கள். கவும் கோட்பாட்டு ரீதியாகவும் களில் பத்திரிகை
புரிந்துகொள்ள வேண்டும். இதற் செய்திகளையும் கான முயற்சியில் நாம் ஈடுபடும் மூலக்கதையையும்
போது இந்தக் கட்டுரை மீள் உருவாக் க்குள் இன்னொரு
கமாக புதிய மொழிநடையில் . அந்தக் கதை
எழுதப்படக் கூடியதாக அமையும். ன் முன்கதையின்

Page 62
60 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
Sri Lanka Cricket
புதிய
தெரிவுக்குப் சாதிக்கப்
போவது
என்ன?
ரி.எஸ்.கணேசன்

விளையாட்டு
ழ்

Page 63

சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 61
லங்கை கிரிக்கெட் அணி சர்வதேசப் போட்
டிகளில் தள்ளாடுகிறது. டெஸ்ட் சர்வதேச ஒரு நாள், தற்போதைய “ருவென்ரி-20'' ஜாம்ப வான்களென கருதப்பட்ட இலங்கை அணியின் ஆட்டத்திறன் தளம்பத் தொடங்கிவிட்டது. காலச் சக்கரம் சுழல்வது போல் கிரிக்கெட் அணிகளின் திற மைகளிலும் மாறுபாடு இருந்தாலும் இலங்கை அணி குறித்து ஏனைய நாட்டு அணிகளுக்கு என்றுமே ஒரு அச்சமுள்ளது. இலங்கையுடனான போட்டிகளில் சர் வதேச அணிகள் ஆடும்போது ஏனைய அணிக ளைப் போலன்றி மிகுந்த அவதானம் செலுத்துவது இயல்பே. ஆனால், இன்று இலங்கை அணியின் ஆட்டத்திறன் மட்டுமன்றி அணித் தெரிவும் பிரச்சி னைக்குரியதாகிவிட்டது.
அவுஸ்திரேலிய மண்ணில் அந்நாட்டு அணியுட னான டெஸ்ட் தோல்வி இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாகும். டெஸ்ட் தொடரை மோசமாக இழந்த இலங்கை அணி சர்வதேச ஒரு நாள் போட் டித் தொடரில் நன்கு பிரகாசித்ததுடன், ருவென்ரி -20 தொடரை தனதாக்கியது. டெஸ்ட் தொடரில் ஏற் பட்ட மிகமோசமான தோல்விக்கு இவ்விரு தொடரும் பதிலடியாக இருந்தாலும் டெஸ்ட் தோல் வியானது இலங்கை அணியில், அணித்தேர்வுக்குழு வில் மாற்றங்கள் தேவையென்ற கட்டாயத்தை வலி யுறுத்தவே விளையாட்டுத்துறை அமைச்சு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. கிரிக்கெட் விளையாடும் ஏனைய நாடுகளின் அணிகளின் நிர் வாகங்களைப் போலன்றி இலங்கை கிரிக்கெட்டில் அரசின் தலையீடு மிகவும் அதிகம். இலங்கை அரசி யலைப் போன்றே அரசுத் தலைமை கிரிக்கெட்டிலும் வெற்றிகளைப் பெற வேண்டுமெனத் துடிக்கிறது. அரசியலமைப்பில் மாற்றங்களை மேற்கொண்டு அவ்வப்போது நாட்டையே கலங்கடிக்கும் அரசுக்கு கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டாகவே உள்ளது. அதனால்தான் தோல்வியென்பதற்குப் பதி லாக வெற்றியை பெற்றுத்தரக் கூடிய அணி யொன்றே எப்போதும் கிரிக்கெட் விளையாட வேண்டுமெனக் கருதுகிறது.
சர்வதேச கிரிக்கெட் சபையானது (ஐ.சி.சி.) கிரிக் கெட் விளையாடும் நாடுகளின் அணிகள் சுயாதீன அமைப்புகளின் மூலமே கட்டுப்படுத்தப்படவேண் டுமென வலியுறுத்துகிறது. கிரிக்கெட்டில் அரசியல் தலையீட்டை ஐ.சி.சி. ஒருபோதும் அனுமதிப்ப தில்லை. சம்பந்தப்பட்ட நாட்டு அணிகளை அரசி யல் சார்ந்தோர் கட்டுப்படுத்துவதையும் ஐ.சி.சி. ஏற் றுக்கொள்வதில்லை. இதற்கேற்பவே ஐ.சி.சி.யின் சட்டதிட்டங்களும் அமையும். இதை மீறும் நாடு களை ஐ.சி.சி. தனது அமைப்பிலிருந்து தூக்கியெறி யவும் தயங்குவதில்லை. இதற்கு கடந்த கால வரலா றுகள் சிறந்த உதாரணமாகும். இதனை அனைத்து

Page 64
62 2013, பெப்ரவரி 01-15
சமகாலம் நாட்டு அணிகளும் அறியும்.
யையும் மாற்றி |இதனை சாட்டாக வைத்தே இல
மென அரசு கங்ச ங்கை அரசும் விளையாட்டுத்துறை
அதற்கு எது யில் நிலைமைகளை மாற்றியமைத்
செய்ய அரசு த தது. இலங்கையைப் பொறுத்த வரை ஏனைய துறைக யில் விளையாட்டுத்துறையில் கிரிக் யாட்டுத் துறையி கெட் மட்டுமே உச்ச நிலையில் பிர முடிவு செய்து வி காசிக்கிறது. 1996ஆம் ஆண்டு வரை இலங்கையை உலகில் இலங்கை கிரிக்கெட் அணி கிரிக்கெட் தெரி
குறித்து பெரிய எதிர்பார்ப்பு எதுவும்
பலர் அரசியலில் நிலவவில்லை. ஆனால், 1996 இல் கள் ஆளும் கட
அர்ஜூனா ரணதுங்கா தலைமையி
கட்சியிலும் சரி லான இலங்கை அணி, கிரிக்கெட்
வகிக்கின்றனர். சரித்திரத்தையே மாற்றியமைத்தது..
அரசின் கட்டும் இலங்கை அணியின் இந்த சாத
இலங்கை கிரிக் னைக்கு அந்த அணியின் சகலதுறை
கத்தை அரசியல் வீரராயிருந்த சனத் ஜெயசூரியவின்
கார் கைப்பற்றி | பங்களிப்பு மிகமிக முக்கியமாயிருந்
சம் அரசுக்கு நி தது. 50 ஓவர் கிரிக்கெட்டை இப்படித்
டுத்து, இலங்கை தான் ஆட வேண்டுமென இலங்கை |
யலில் - தீவிரம் அணி கிரிக்கெட் உலகிற்கு பாடம்
ஈடுபட முடியா நடத்தியது. அப்போதைய அணியின்
தங்களை கொண் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான
இலங்கை கிரிக் சனத் ஜெயசூரிய மற்றும் ருமேஷ்
படைத்த ஆனால் களுவிதாரணவின் ஆட்டம் குறித்து
ஈடுபட்ட பலரா இப்போதும் பேசப்படுகிறது.
கெட் சபையின் . சர்வதேச ரீதியில் அர்ஜுனா தலை
பற்ற முடியவில் மையிலான இலங்கை அணி வரலாறு
கெட்டைப் பொறு படைத்தது. அது கிரிக்கெட் வரலாற்
மற்றும் பாகிஸ்த றில் பொற்காலமாகவே கருதப்படுகி
தான் அரசியல் றது. அன்றிருந்த இலங்கை அணி
அதிகம். இவ்வி யின் பெருமையை - இன்று
சபைகளையும் - எவராலுமே தூக்கி நிறுத்த முடிய
சுகள் நேரடியாக வில்லை. அன்றிருந்த அணிபோல் கின்றன. இதன இன்றும் இலங்கை அணியை மாற்றி
நாட்டு கிரிக்கெட் விட வேண்டுமென இலங்கை அரசு
கக் குழுக்கள் அ கருதுகிறது. என்ன விலை கொடுத்தா
துடன் அணித் த வது அணியின் தரத்தை மீண்டும்
ளும் நிலையற்றது உயர்த்திட விளையாட்டுத்துறை
இவ்வாறான;ெ அமைச்சு சில அதிரடி நடவடிக்கை
தான் இலங் களை மேற்கொண்டுள்ளது. 1996
அனைத்து துறை க்குப் பின்னர் உலகக் கிண்ண கிரிக்
வலிமையால் மு கெட்டில் இலங்கை அணி இரு தட
படுத்துவதைப் வைகள் இறுதியாட்டத்திற்கு வந்த
டுத்துறையையும் போதிலும் இரண்டிலும் தோல்வி
கெட்டையும் கட் யைத் தளுவியது. இந்தத் தோல்வி
முனைந்துள்ளது. கள் இலங்கை அணிக்கு மட்டுமல்ல
போட்ட சட்டங் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக
ஆளும் தரப்பின் அமைந்தது. இதனால்தான் அன்றி
இலங்கை கிரிக் ருந்த அணிபோல் இன்றைய அணி அரசு இன்று (

யே ஆக வேண்டு அரசுக்கு வாய்ப்பாக அமைந் -ணம் கட்டி நிற்கிறது.
துள்ளது. ஆளும் தரப்பில் முன்னாள் தேவையென்றாலும்
ஜாம்பவான் சனத் ஜெயசூரியா அங் யாராகவே உள்ளது.
கம் வகிப்பது கிரிக்கெட் சபையினுள் ளைப் போல் விளை
அவரது வருகையை எவருமே எதிர் லும் தலையிட அரசு
க்கப்போவதில்லை. 1996 இல் இல ட்டது.
ங்கைக்கு உலகக் கிண்ணம் கிடைப்ப ப் பொறுத்தவரை
தில் மிக முக்கிய பங்கு வகித்ததுடன் ந்த ஜாம்பவான்கள்
சனத் ஜயசூரிய சிறந்ததொரு வீரர் ல் உள்ளனர். அவர்
என்பதால் அவர்பால் மக்கள் மத்தி டசியிலும் சரி எதிர்க்
யில் நன்மதிப்புமுள்ளது. முக்கிய இடங்களை
இதுவரை இருந்த தேர்வுக்குழுவை ஒரு கட்டத்தில்,
அடியோடு மாற்றி சனத் ஜெயசூரிய ப்பாட்டையும் மீறி
தலைமையில் ஐவர் கொண்ட தேர் கெட் சபை நிர்வா
வுக்குழுவொன்றை விளையாட்டுத் ல் செல்வாக்குமிக்ே
துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத் விடலாமென்ற அச்
கமகே மூலம் அரசு அமைத்துள்ளது. லவியது. இதைய
இதில் அமைச்சரின் விருப்பு வெறுப் கிரிக்கெட்டில் அரசி
புக்கு அப்பால் ஜனாதிபதியின் நேர மாக ஈடுபடுவோர்
டித் தலையீடு இருந்துள்ளது. ஜனாதி தென்று சட்டத்திருத்
பதியின் புதல்வரும் சனத் ஜெய டு வந்தது. இதனால்
சூரியவின் நெருங்கிய நண்பனுமான கெட்டில் செல்வாக்கு
நாமல் ராஜபக்ஷவின் சிபார்சின் ல் தீவிர அரசியலில்
பேரில் சனத் ஜெயசூரிய தேர்வுக்கு ல் இலங்கை கிரிக்
ழுவின் புதிய தலைவராக நியமிக்கப் அதிகாரத்தைக் கைப்
பட்டுள்ளார். ஆளும் தரப்பு எம்.பி. லை. சர்வதேச கிரிக்
ஒருவரை அரசு கிரிக்கெட் அணியின் அத்தவரை இலங்கை
தேர்வுக்குழுத் தலைவராக நியமித் தான் கிரிக்கெட்டில்
தமை சர்ச்சையை ஏற்படுத்தியது. பிர தலையீடு மிகவும்
தான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசி ந நாட்டு கிரிக்கெட்
யக்கட்சி முதலில் இதனை எதிர்த்த அந்தந்த நாட்டு அர
போதும் பின்னர் இந்த விடயத்தில் வே கட்டுப்படுத்து
தீவிரம் காட்டவில்லை. இது அரசுக்கு ால்தான் இவ்விரு
வாய்ப்பான அதேநேரம் எதிரணி - சபைகளின் நிர்வா
யின் வாயை மூடும் முயற்சியிலும் டிக்கடி மாற்றப்படுவ
ஈடுபட்டது. லைவர்களது பதவிக
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் தாகவேயுள்ளது.
மாகாண சபை உறுப்பினரும் அக்கட் தாரு நிலையில்
சியின் அவிசாவளை அமைப்பாளரு கையில் ஏனைய
மான ஹசான் திலகரட்னவை திடீ றகளையும் தங்கள்
ரென தேர்வுக்குழு உறுப்பினர்களில் ழுமையாகக் கட்டுப்
ஒருவராக நியமித்தது. அவரும் இப் போல் விளையாட்
பதவியை விருப்பத்துடன் ஏற்றுக் குறிப்பாக கிரிக்
கொண்டுள்ளார். இதையடுத்து டுப்படுத்த அரசு
தேசிய கிரிக்கெட் அணியின் தேர் இதற்கேற்ப, தான் வுக் குழு குறித்த விமர்சனத்தை களை ' தானே, மீறி
ஐ.தே.க கைவிட்டுள்ளது. அதேநேரம் கட்டுப்பாட்டினுள்
முன்னைய தேர்வுக்குழுவுக்கு பதி கெட் சபையையும்
லாக தற்போது தேர்வுக் குழுவில் காண்டுவந்துள்ளது நியமிக்கப்பட்டவர்கள் சிறந்த வீரர்

Page 65
கள். தற்போது ஐவரடங்கிய தேர்வுக்
அணியைக்கூட ே குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில்
லாயக்கற்றவர்கள் மூவர் 1996 இல் இலங்கை அணிக்கு குழுவை கடுமைய உலகக் கிண்ணத்தைப் பெற்றுக்
ச்சர் மகிந்தானந்த கொடுத்தவர்கள். ஏனைய இருவரும்
வீரர்கள் அணியில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக
கொண்டாடுவதாக ளில் அவ்வளவாக பிரகாசிக்காவிட்
வாய்ந்த இளம் 6 டாலும் முதல் தர கிரிக்கெட் போட்டி
வர இந்த சிரேஷ்ட களில் பெரிதும் திறமையைக்
தடையாக இருப்பு காட்டியவர்கள். இதனால் ரசிகர்கள்
யாக விமர்சித்ததன் மத்தியில் புதிய தேர்வுக்குழு குறித்து
கக்காரா, மஹேல ( மோசமான அபிப்பிராயமில்லை.
ரட்ன டில்ஷான் எனினும், புதிய தேர்வுக்குழுத்
எதிர்காலம் குறித்து தலைவர் சனத் ஜெயசூரியவுக்கும்
விகள் எழுந்துள்ள இலங்கை அணியின் சிரேஷ்ட வீரர்
ஆனால், இந்த களுக்குமிடையிலான உறவுநிலை
வீரர்களதும் பெய அவ்வளவு சுமுகமாயில்லையெனக்
அவர்கள் அணியி கூறப்படுகிறது. புதிய தேர்வுக்குழு,
அவர்கள் அணியி சிரேஷ்ட வீரர்களை பழிவாங்க முய
சியமெனவும் கூறி லலாமென ஊடகங்கள் எதிர்வு கூறு
வாளரான சனத் ெ கின்றன. சனத் ஜெயசூரிய இலங்கை |
மையமாக வைத் அணியிலிருந்து வெளியேறுவதற்கு
விளையாட வேன் இவர்கள் காரணமாயிருந்தார்களெ
மனித ஏகபோகத்த னக் கூறப்படுவதால் அதனை மன .
யெனவும் அடிமட் தில் வைத்து சனத் இவர்களைப் பழி |
கள் இனங்காணப் வாங்கக் கூடுமென்ற விமர்சனம்
சேர்க்கப்படுவார்க எழுந்துள்ளது. தேர்வுக்குழுத் தலைவ
யுள்ளதுடன் திறல் ராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட
எந்தச் சந்தர்ப்பத்தி முன்பும் தேர்வுக்குழு அடியோடு
யில் இடம்பெற ( மாற்றப்படுவதற்கு முன்பும் விளை
நிலை மாற்றியமை யாட்டுத்துறை அமைச்சர் மகிந்தா
கூறியுள்ளார். தங்க னந்த அளுத்கமகே அணித் தேர்வுக்
தது போல் அணில குழுவையும் அணியின் சிரேஷ்ட
குக் கொண்டு 6 வீரர்களையும் மிகக் கடுமையாக
குறிக்கோளெனவுப் விமர்சித்து வந்தார். பாடசாலை இதற்காக அவர்
(கடைசிப்பக்கத் தொடர்ச்சி...)
பாவியை எரித்திரு தெரியாமலல்ல, தெரிந்துதான் செய்
யின் உருவத்தில் அ கின்றார்கள். அதனைத் தெரிந்தும் நாம்
மொழியில் பெயர் தான் தெரியாதவர்கள்போல் நம்
ளையும் குளியாப்பி மையே நாம் ஏமாற்றிக் கொள்கின்ே
மத்தில் ஏந்தி ஊர். றாம்.
னர். இது தமிழ் மதவழிபாடுகளுக்குக் குந்தகம் செய்
- ஒன்றில் வெளிவந்த வதற்கும், முஸ்லிம்களின் பொருளாதா
முஸ்லிம்களின் ரத்தை முடக்குவதற்காகவும் திட்டமிட்
யத்திலும் தலையீடு டுச் செய்யப்படும் செயற்பாடுகளே
எதிர்காலத்தில் குழ இவையாகும். எல்லாவற்றிற்கும்
கொள்வதற்கும் கறு மேலாக சர்வதேச இஸ்லாமியரின்
வதும் சாத்தியமாக மனத்தை நோகடிக்கச் செய்யும் வகை
இதற்குத் தீர்வுக யில் அல்லாஹ் என்ற அரபுப்பதம் பலபடப் பிரிந்து , பதித்த பதாகை கொண்ட ஒரு கொடும் தாக்கிக் கொள்ளும்

ன.
சமகாலம் 2013, பெப்ரவரி 01-15 63 தர்வு செய்வதற்கு
வான்களான முத்தையா முரளிதரன் என்று தேர்வுக்
மற்றும் சமிந்த வாஸின் உதவியை பாகச் சாடிய அமையும் நாடியுள்ளார். பந்து வீச்சில் இவர்
அளுத்கமகே சில .
களது வழிகாட்டல் மிகவும் முக்கிய - ஏகபோக உரிமை
மானது. இவர்களது வரவு அணிக்கு வும் மிகத் திறமை
பெரும் தென்பூட்டுமென்பதில் ஐய வீரர்கள் அணியில்
மில்லை. 1996 இல் உலகக் கிண்ணத் - வீரர்கள் பெரும்
திற்கு புதிய வரலாற்றை எழுதியவர் பதாகவும் கடுமை
சனத் ஜெயசூரிய. ஆனால், இன்று T மூலம் குமார் சங்
அவ்வாறானதொரு நிலையில்லை. ஜெயவர்தன, திலக
இதனை அவர் புரிந்து கொண்டிருப் - போன்றோரின்
பார். சிரேஷ்ட வீரர்களை எவ்வாறு து பல்வேறு கேள்
கையாள்வதென்பது சிக்கலான
தொன்றாகும். அதேநேரம் அணித்த மூன்று சிரேஷ்ட
லைவர் தேர்வென்பதும் இன்று ரைக் குறிப்பிட்டு,
பெரும் பிரச்சினையாகவே உள்ளது. ன் சொத்தெனவும்
டெஸ்ட் போட்டிகளின் மவுசு ல் இருப்பது அவ
- குறைந்து சர்வதேச ஒருநாள் போட்டி வரும் பிரதம தேர்
களின் நிலை இரண்டும் கெட்டானாகி ஜயசூரிய நாட்டை
ருவென்ரி -20 குறித்தே பேசப்படும் தே அனைவரும்
நிலையில் இலங்கையில் இந்த மூன்று எடுமெனவும் தனி
நிலைகளிலும் சிறந்த அணிகளைத் திற்கு இடமில்லை
தெரிவு செய்ய வேண்டிய மிகப் பெ உத்திலிருந்து வீரர்
ரும் பொறுப்பு சனத் ஜெயசூரியவு பபட்டு அணியில்
க்கு உள்ளது. ஆளும் தரப்பு எம்.பி. ளெனவும் கூறி
என்பதால் இவரது தவறுகள் பெரிது மையான வீரர்கள்
படுத்தப்படலாம். முன்னாள் ஜாம்ப லும் தேசிய அணி
வான் என்பதால் இவரது முயற்சிக முடியாது போகும்
ளுக்கு - ரசிகர்களின் வரவேற்புமி க்கப்படுமெனவும்
ருக்கும். இவ்வாறானதொரு நிலை கள் காலத்திலிருந்
யில் இலங்கை கிரிக்கெட்டில் சனத் யை முதல் நிலைக்
ஜெயசூரியவால் பெரும் மாற்றத்தை செல்வதே தங்கள்
ஏற்படுத்த முடியுமா என்ற கேள் ம் கூறியுள்ளார்.
விக்கு காலம் தான் பதில் கூற வேண் முன்னாள் ஜாம்ப
டும்.
தப்பதோடு, பன்றி புல்லாஹ் என அரபு பதித்த பதாகைக பிட்டிய என்ற கிரா வலஞ் சென்றுள்ள வாரப் பத்திரிகை - செய்தியாகும். - திருமண விட செய்யும் இவர்கள் ந்தைகள் பெற்றுக் ப்புக்கொடி காட்டு மாம். பாண மதரீதியாகப் ஒருவரை ஒருவர் முஸ்லிம்கள் ஒற்று
மைப்படுவதுடன், இஸ்லாமிய அரசி யல் தலைமைகளும் ஒன்றுபட வேண் டும். தத்தமது இருக்கைகளைத் தக்க வைத்துக்கொள்ளும் காரணியொன்றுக் காக வாளாதிருக்காது, அரசியலில் தங் களை நம்பியிருக்கும் மக்களுக்காக ஒன்றித்துக் குரல்கொடுக்க வேண்டும். மதரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தனித்தனி பிரிந்து முயற்சிப்பதால் வெறும் வாக்குறுதிகளே எஞ்சும். பலன் புஜ்யமே. இரண்டும் ஒன்றா னால் ஏதேனும் நன்மை விளையக் கூடும் என எதிர்பார்க்கலாம்.

Page 66
64 2013, பெப்ரவரி 01-15 சமகாலம்
கடைசிப் பக்கம்
திட்டமிட்ட செ தரப்பெறும் வ
'முஸ்லிம்கள் மீதான கடும்போக்
களும் செயலுரு காளர்களின் குற்றச்சாட்டுகள். பாராளு
நம்பிக்கை இழச் மன்றத் தெரிவுக்குழு அமைக்க ஜனாதி
இலங்கையைப் பதி முடிவு. முஸ்லிம் அமைச்சர்கள்,
முஸ்லிம்கள் தெ எம்.பி.க்களுடனான சந்திப்பில் ஜனாதி
டுக்கு விசுவாசம் பதி தெரிவிப்பு' மேற்கண்ட அறிவிப்பு
னர் என்பது வர அண்மையில் பத்திரிகைகளிலும்,
உலகளாவிய ரீத வானொலி, தொலைக்காட்சிகளிலும்
துரித வளர்ச்சிகள் தெரிவிக்கப்பட்டதாகும்.
வாதச் சக்திகள் - நாட்டின் பல பாகங்களிலும் இன்று
முயலும் வன்முல் நடைபெற்றுவரும் இஸ்லாத்துக்கு எதி
பள்ளிவாசல்களை ரான பெரும்பான்மை இனத்தின் ஒரு
முஸ்லிம்களுக்கு சிறு குழுவினரால் நடத்தப்பெற்று
களுமாகும். வரும் வன்முறை பற்றிய முறைப்பாடு களுக்கு அதிமேதகு ஜனாதிபதி அவர் களின் மேற்கொள்வதான வாக்குறு தியே இது.
முப்பது வருடகால யுத்தத்தின்பின் ஓரளவு அமைதி ஏற்பட்ட சூழ்நிலை யில், மற்றுமொரு சிறுபான்மை இனத் தின் மீது 'பொதுபல சேனா' போன்ற கடும்போக்கு பௌத்த அமைப்புகளி னால் கட்டவிழ்க்கப்பெற்றுள்ள வன் முறை நாடறியப்பட்டதாகும். - நாடளாவிய ரீதியில் பரவிவரும் இந் நச்சுச் செயற்பாட்டை ஆரம்பத்தில் கண்டுங் காணாதநிலையில் இருந்த
ஜின்னா பின்னர், முளையூன்றியதும் இடையி டையே தவிர்ப்பது போன்றதான வாக்
சில பௌத்தம் குறுதிகளை தலைமைகள் கொடுத்து
முன்னெடுத்துச் வந்தன. இருந்தும் அச்சுறுத்தும் அச்
செயற்பாடுகளுக்கு செயற்பாடுகள் தொடரவே செய்தன.
களே காரணம் என - முளையிலேயே கிள்ளியெறியும்
திகளும், பத்தே வாய்ப்பினைத் தவறவிட்டபின் இன்று
போன்ற அமைதி மீண்டும் வாக்குறுதிகள் தரப்படுகின்
நலம்விரும்பிகளு றன. முஸ்லிம் தலைமைத்துவங்களும்
யவும், பொதுபல ! இதுபற்றி ஆரம்பத்தில் கண்டுகொள்- னக் குற்றஞ்சாட் ளாதிருந்ததோடு, சிலர் பள்ளிவாசல்கள்
நாட்டு மக்களின் தகர்க்கப்பட்டும் அப்படியொன்றும்
யப்பெறும் உத்தி நடக்கவில்லையென்றும் - பேசிவந்த
இருப்பினும் இத
நாட்டு நாசகார இன்று விஸ்வரூபம் எடுத்துள்ள
தலும் ஒரு காரண நிலையில் தரப்படும் உத்தரவாதங்
நிலவுகின்றது.
னர்

யற்பாடுகளும் பாக்குறுதிகளும்
ப்பெறும் என்பதிலும்
இஸ்லாத்தின் மீதும் அதன் மார்க்கச் -க வேண்டியுள்ளது.
- சட்டங்கள் மீதும் வீசப்படும் பழிச்சேற் - பொறுத்தமட்டில்
றுக்கும், முஸ்லிம்கள் மீது கொள்ளப் கான்றுதொட்டு நாட்
படும் வன்முறைகளுக்கும் சொல்லப் ாகவே வாழ்ந்துள்ள
- பெறும் காரணிகள் பொருத்தமற்றவை லாறு. இந்நிலையில்
என்பது புத்திஜீவிகளுக்குப் புரியாத நியில் இஸ்லாத்தின்
தல்ல. யாருமே நிர்ப்பந்திக்காத நிலை ன்டு ஐயுறும் பேரின
யில் ஹலால் உணவுகளை உண்ண அதனை அடக்கிவிட
மாட்டோம் என்பதும், இஸ்லாமியரின் ஒறச் செயற்பாடுகளே
பாதுகாப்புக்காக வழங்கப்பெறும் பத் தாக்குவதும்
ஹலால் சான்றிதழைத் தடைசெய்ய எதிரான நடவடிக்கை
வேண்டுமென்பதும், முஸ்லிம் வியா பார நிலைகளை முற்றுகையிட்டுக் கோஷிப்பதும் இது போன்ற வேறு பல வும் அவ்வினத்தின் மீதுகொண்ட காழ்ப்புணர்வாலன்றி வேறில்லை. முஸ்லிம்களின் விற்பனை நிலையங்க ளில் பொருட்களை வாங்கக் கூடாது, ஹலால் உணவுவகைகளைக் கொள்வ னவு செய்ய வேண்டாமெனத் துண்டுப் பிரசுரங்கள் வேறு விநியோகிக்கப்படு கின்றனவாம். இதனால் பாதிக்கப்படு
வது இருபுறத்துமே.
முஸ்லிம் பெண்களின் உடை விட யத்தையும் இவர்கள் விட்டுவைக்க
வில்லை. பிறரின் மனத்தை ஈர்க்கும் ஷரிபுத்தீன்
உடையணியாது தம்மை முற்றாக
மறைத்துக் கொள்ளும் ஆடைகளை தப் போதகர்களால்
அணியும் முஸ்லிம் பெண்களின் தோற் செல்லப்படும் இச்
றத்தைக் கொச்சைப்படுத்தும் விமர்ச 5 அரசியற் தலைமை
னங்களையும் சாதுக்கள் மொழிவது எச் சில அரசியல்வா
வருந்தத்தக்கது. தவிரவும் இது உடை கம சமிந்த தேரர்
சம்பந்தப்பட்டவகையில் பிறரின் சுதந் ஒய நேசிக்கும் நாட்டு
திரத்திலும் தலையிடுவதாகும். ம் ஹெல உரும்
- வணக்கத்தலங்கள் அமைதியான சேனாவும் காரணமெ
வழிபாட்டுக்குரியன. அவற்றைத் தீவிர டுகின்றனர். சிலர்
வாதிகளின் 'பங்கர்கள்' என வருணிப் புலன்திருப்பச் செய்
பது எத்தனை கேடுகெட்ட சோடனை!. யும் என்கின்றனர்.
புரியாமற் செய்கின்றார்கள். புரியச்செ கு மேலாக வெளி
ய்யப் பேச்சுவார்த்தை செய்ய வேண்டு சக்திகளின் தூண்டு
மென்பது பலனில்லா முயற்சிதான். மெனும் ஐயப்பாடும்
- (63ஆம் பக்கம் பார்க்க)

Page 67
EXPRESS NEWSPAPERS (CEY) (PVT) LI
வீரகேசரியின் விறுவிறுப்பால
உடனுக்குடன் உங்கள் கையடக்கத்தெ டயலொக் : reg (space) v
77007 இலக்கத்துக்கு sn
நிபந்தனைக

IMITED
5 செய்திகள்...
ராலைபேசியில் தெரிந்துகொள்ளுங்கள் irakesari என type செய்து " என்ற ns அனுப்புங்கள்.
ளுக்கு உட்பட்டது. மாதாந்த கட்டணமாக ரூபா. 30/- + வரி அறவிடப்படும்.

Page 68
Double A
All Models of Con
Electronic Ty Inkjet Cartrid
Laser Pr Digital Duplicating
Digital Sten Photocopy Pap
Toner foi Computer Acc Fax Papers, Fax Ink
Paper, Board I All types of
s-132
A-puisi
PREMIU INKJET COAT PAPER
MONT
Rainbow Stati
IMPORTERS, DEALERS
No. 18, Maliban Street Voice : 2433906 (Hunting) 24339 e-mail: rainbowst@sltnet.lk Join the Large
Printed and published by Express Newspapers (Ceylo

ARNARFIRMANREYS
O
Q647OA
A pesan tentera q75&ZA
O pense q7563A
Solace
ele Q58IA
eessa E
puter printer Ribbons pewriter Ribbons ges, Inkjet Refills
nter Toners,
Inks, Black & Colour cil Master Rolls
ers, Roneo Papers
any copies essories & Papers
Film Rolls & Cartridges Packing Materials Office Stationery
EPSON
LEXMARK
TONERE
DH
Dners (Pvt) Ltd. IN PAPER & STATIONERY
Colombo 11, Sri Lanka. 07, 2433908 Fax: +94 11 2433904 Nebsite: www.rainbowsts.com st Stationery House
1)(Pvt)Ltd, at No.185,Grandpass road, Colombo -14, Sri Lanka.