கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் கல்விப் பணிகள்

Page 1
Y
எஸ். எச். எம். ஜெம்
கலாநிதி பதியுத்
கல்விப்
/0}
*

ல்
ET E= 2 E TE':22 FEா :
5 55 EேE 8:1-55
ந்தீன் மஹ்மூதின்
பணிகள் 20

Page 2


Page 3
கலாநிதி பதியுத்
கல்விப்
அல்ஹாஜ் எஸ். பீ. ஏ. (விசேட; கல்வ
இஸ்லாமிய நூல் வெ

தீன் மஹ்மூதின் பணிகள்
YFas) SivATHA 84,ஜ. .., A. (Sri L), Ph ) { R :++}
(CSSOR ()f t A 14 {. தீ 1V ST OF j AiF$)*
'3\4 - $2 * **2*
எச்.எம்.ஜெமீல்
டிப்ளோமா; எம்.ஏ
ளியீட்டுப் பணியகம்
வெளியீடு : 18

Page 4
Title
་་
Educ
Dr.
Author
alid B.. Advi Mirit affa Color
Publisher ་
Islan Saint
Sri A
Printer
: Pact;
First £ditiort:1 Oc
Copy Right: (C) ༡
Price
: ks. .

cational Contributions of Alhaj Badiudin Mahmud
i S. H. M. Jameel
(Econ. Sp.); Dip Ed.;M.A Csor, Estry of Cultural & Religious irs, -nbo
Pric Book Publishing Centre, thamaruthu, Canka.
Fic Press (Pvt) Ltd., Colombo
tober, 1997
Author
30/=

Page 5
Message of by Hon. LAKSHMAI Minister of Buddha Sasana and
I am very much grieve demise of Dr. Badi - ud-din
Dr. Badi-ud-din Mahmud undoubtedly a great leader not also at the national level. As F Sri Lanka Freedom Party, he g S.W.R.D. Bandaranaike to buil advisor to form the governmen day he had been a tower of s the successive governments. He serving Education Ministers in
He was a fearless Minist formulate a new system of feared to tred.
As a community leader from the educational backward: by which the community was field of education. Today the
Muslim teachers, the expansio increase in the number of educa are all results of the pioneerin
Mahmud.
I note with appreciation always lived for the bettermen the framework of the unity and rendered a selfless service development of his community possible manner. His death is
SIVESSU SI
:, A.Courtesy
PROICSSOR 4. SITY
SAA - 32°

Condolence V JAYAKODY M.P. Cultural & Religious Affairs
d at the sad news of the
Mahmud.
| who was 93 years was
only of his community, but ounder Co- Secretary of the ave every assistance to late d the Party and acted as .t in 1956 and up to the last trength to the party and to had been one of the longest a Cabinet.
er who made decisions to education when the others
5 he brought the Muslims ness to a very high pedestal able to leap forward in the increase in the number of n of the Training Colleges, ated youths in public service g efforts by Dr. Badi-ud-din
that Badi-ud-din Mahmud nt of his community within 1 harmony of the nation. He
and contributed to the and the country in the best a loss to the entire country.
Lakshman Jayakody JATHANSEN
: Daily News, June 17, 1997 - T., 15 E JAFFA A treia

Page 6
ਤੇ ..

ਆ !
ਦਾ ਵਾ ,
ਦੇ ਵੀ.

Page 7
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலை
புனரமைப்பு அமைச்சரும், ஜன மாண்புமிகு அல்ஹாஜ் எம். எச். எம்.
இரங்கற்
சிங்கத்தின் வெ சிறு குழியுள் அ
ஒரு யுகத்தின் தா ஓய்வெடுக்கச் செ பெருமரம் தன்னி பெற்றவர்க்கு செ கருங்குயில்தன் . இசைத்ததினால் பெரும்படகு தன் முடிந்ததினால் க
'மண்ணூர்த் தாய மலர்ந்த செந்தா தொண்ணூற்றி மூ தலைநிமிர்ந்து சி கண்ணழகுத் தா காத்திருத்தல் த விண்ணுக்கு வின முடிவினையும் ெ
அலிகார் பல்க ை அதிரவைத்ததெ அகில இந்திய ம அணைத்தெடுத் காந்தி, நேரு, பட காயிதே ஆஸம் சேர்ந்து மலர்ந்த சிரித்து ஆடிய 8
வெள்ளி நாக்கா கொள்ளை கொ துள்ளி எழுந்து ' துடித்துப் பாய்
5

ரும்; துறைமுக அபிவிருத்தி, புனர்வாழ்வு, திபதி சட்டத்தரணியுமான அஷ்ரஃப் எம்.பி. அவர்களின்
பா
ருஞ்சீற்றம் டங்கியதா ?
ரகை என்றதுவோ?
டத்தை
பெ ாடுத்ததுவோ? கவிதையினை
களைத்ததுவோ?
பயணம் விழ்ந்ததுவோ?
பமடியில் மரைப்பூ மூன்றாண்டு ரித்ததுவோ? ) ரகைகள் வறென்று ரெகின்ற செய்தாரோ?
-லக் கழகத்தை ாரு பெரும் சிங்கம், மாணவர்கள்
த பெரும் தலைவன்,
டேலுடன் ஜின்னா, இக்பால் பூந்தோட்டத்தில் இளங்காற்று!
ல் உள்ளங்களை ரண்ட பெரும் தலைவன்!
போருக்கு ந்த வாள்வீச்சு!

Page 8
அள்ளிக் கொடுத்த அருஞ்சேவை செப் வெள்ளி இறக்கை விளையாடச் சென்
“என் சமூகம் தூங்கு என்றாயே! உழைத் தம்சமூகம் விழித்த "நான் தூங்கப் போ வெண்தாடி முழுவ விண்ணுலக ஊஞ். முன்கூட்டி ஒதுக்கீ முகமலர்ந்து காத்தி வழிமறித்து நிற்க ந
விழிகளிலே வழிந் வீதிகளில் விழுந்த வழிநெடுக வானவ வாழ்த்துக்கள் பாம் இறைநேசர் மழை இருகரங்கள் ஏந்தி

கல்விக்காய் ய்ததொரு சீதக்காதி களில் வானத்தில் சறதும் விதியாமோ?
குகையில் நான் தூங்கேன்!''
திட்ட இராஜதேனீ! கதைக் கண்டே இன்று,
Tகின்றேன்" என்றபோது, துமே நிறைந்து நிற்கும் சல்கள் அத்தனைக்கும்
டு செய்துவிட்டு கிருக்கும் ஹருலீன்கள் நாம் விரும்பவில்லை!
தோடும் நீர்த்துளிகள் தெனில் பெருகும் வெள்ளம் ர்கள் மலர் சொரிந்து டியுமை கூட்டிச் செல்வார்! பினிலே நீங்கள் நீந்த
யே நாம் உருகுவோமே!
கே எம். எச். எம். அஷ்ரஃப்
நன்றி : தினகரன், 17 ஜுன் 1997

Page 9
கொழும்பு சாஹிராக் கல்லூரியில் நு பணிப்பாளர், கம்பளை சாஹிராக் கல்ல காலங்களில் கலாநிதி பதியுத்தீன் மஹ்
உரியவராகவும் திகழ் அல்ஹாஜ் ஏ.எம்
சிறப்
ஜனாப். ஜெமீல் அவர்களின் கல்விப் பணிகள்” என்ற நூல் அளவு உள்ளடக்கம் மிகவும் பரந்திருக் நூற்றாண்டின் வரலாற்றில், சிறப்பு வரலாற்றில், ஒரு பெரும் செல்வா கதாநாயகனின் வாழ்க்கை வரலாற்
கலாநிதி பதியுத்தீன் மஹ்ரூ சேவை அளப்பரியது. அரசியல், ச அவர் முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்ற தனது பட்டப்படிப்பை அலிகா கொண்டு இலங்கை திரும்பியதும் சேவையின் காலத்தில் முஸ்லிம் நிலையோடு; அவர் 1997ம் ஆண் முஸ்லிம்களின் நிலையோடு ஒப்ப சேவையின் தாற்பரியம் விளங்கும்
1939ம் ஆண்டில், சட்டம் தொகுதிவாரி யாகத் தெரிவு செ இல்லாதிருந்த ஒரு பரிதாப நில முஸ்லிம் சமூகம் இருந்தது. ஆ முன்னணி அரசாங்கத்தில், மூன்று அமைச்சர்களும் இருக்கின்றனர். உதவியோடு இவ்வரசாங்கம் நிறுவ களின் அரசியல் செல்வாக்கு இக் திருக்கின்றதென்பது சொல்லாமே அகில இலங்கை முஸ்லிம் அர ஆரம்பித்து முஸ்லிம் சமூகத்தில் ஆண்டில் சுடர்விட்டுப் பிரகாசிப் சமூகத்தின் அரசியல் எழுச்சிக்கு
அதை யாராலும் மறுக்கவோ, மன

லாசிரியரின் ஆசானாகவும்; கல்விப் சரி அதிபர் ஆகிய பதவிகளை வகித்த முதின் மிக அன்புக்கும், நம்பிக்கைக்கும்
த வரலாற்றாய்வாளர் .சமீம் அவர்களின் புரை
எ "கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் வில் சிறியதாய் இருந்தாலும், அதன் நிறது. இலங்கையின் இருபதாம் பாக, இலங்கை முஸ்லிம்களின் க்கை ஏற்படுத்திய ஒரு மாபெரும் பறை இந்நூல் கொண்டுள்ளது.
மத் முஸ்லிம் சமூகத்திற்கு ஆற்றிய மூகம், கல்வி என்ற இத்துறைகளில் பிய சேவை, அவர் 1939 ம் ஆண்டில் ர் சர்வகலாசாலையில் முடித்துக் b ஆரம்பமான அவருடைய சமூகச் மகளின் அரசியல், சமூக, கல்வி டில் மறைந்த வேளையில் இருந்த பிட்டுப் பார்க்கையில் அவருடைய
சபையில் முஸ்லிம்களுக்கென்று ய்யப்பட்ட ஓர் அங்கத்தவர் கூட லையில், அரசியல் அனாதையாக னால், 1997 ம் ஆண்டில் மக்கள் அமைச்சர்களோடு, இரண்டு பிரதி ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியின் பப்பட்டிருக்கிறதென்றால் முஸ்லிம் காலப்பகுதியில் எவ்வளவு வளர்ந் லயே விளங்கும். 1939 ம் ஆண்டில் -சியல் மகாநாடொன்றை அவர் - அவர் ஏற்றிய விளக்கு, 1997 ம் 1பதை நாம் காணலாம். முஸ்லிம் அவரும் முக்கிய காரணமென்றால் றக்கவோ முடியாது.

Page 10
ஒரு சமூகத்தின் கல்வி நிலை எத்தனை சர்வகலாசாலைப் பட்ட அளவுகோல். இலங்கைப் பல்க காலந்தொட்டு ஏறக்குறைய 196 பகுதியில் இலங்கைச் சர்வகலாச எண்ணிக்கை விரல் விட்டு சர்வகலாசாலையின் முழு மாண மாணவர்களாக இருந்தார்கள். பின்படி, 7% தற்போது எல்லா பயில்கின்றார்கள். கலாநிதி பதியு காலப்பகுதியிலும், 1970-1977ம் அமைச்சராகவிருந்து ஆரம்பித்த மகா வித்தியாலயங்களும், இல் அதிபர்களும், ஆசிரியர்களும் இ காரணங்கள் என்றால் அது மி அமுலுக்குக் கொண்டு வந்த த என்பன கிழக்கிலங்கை முஸ்லிம் மாக அமைந்தது.
அவருடைய பணி மகா கையைக் கூட்டுவதிலும், முஸ்லிப் நியமித்தலிலும் மாத்திரம் தங்கியி ஒரு விழிப்புணர்ச்சியையும், ஒரு L கியதில்தான் அவருடைய சேவை
ஜனாப். ஜெமீல் இந்து பதியுத்தீன் மஹ்மூத் 1924ம் ஆ இயக்கத்தின் செயலாளராகவும், திரும்பியபோதும், முஸ்லிம்களில் இயங்கிக் கொண்டிருந்த முஸ்லி வர்த்தகத்திற் பணம் ஈட்டிய ஆ உயர்வர்க்கத்தினரின் அதிகாரத்தி சலுகைகளுக்காக அரசாங்கத்திட மனப்பான்மையிலிருந்து முஸ்ல தங்கள் உரிமைக்காகப் போராட கற்றுக் கொடுத்தவர் பதியுத்தீன் ம
உதாரணமாக, முஸ்லிம் ப முஸ்லிம் களாக இருந்தாலும், அது கொண்டதாகவும் இருந்த நிலை முஸ்லிம் மாணவர்களாக இருந்த

லயைக் கணிப்பதற்கு, அச்சமூகத்தில் தாரிகள் இருக்கிறார்கள் என்பது ஓர் லைக்கழகக் கல்லூரி ஆரம்பமான 50 ம் ஆண்டு வரையிலான காலப் ாலையில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணக்கூடியதாக இருந்தது. வர் தொகையில் 1% தான் முஸ்லிம் ஆனால் இன்றையக் கணக்கெடுப் T சர்வகலாசாலைகளிலும் கல்வி புத்தீன் மஹ்மூத் 1960-1964 ஆண்டுக் ஆண்டு காலப்பகுதியிலும், கல்வி மகா வித்தியாலயங் களும், மத்திய பவித்தியாலயங்களுக்கு நியமித்த வ்விகிதாசாரம் வளர்வதற்கு முக்கிய கையாகாது. முக்கியமாக அவர் ரப்படுத்தல், மாவட்டக்கோட்டா மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாத
வித்தியாலயங்களின் எண்ணிக் 5 அதிபர், ஆசிரியர்களை அதிகமாக ருக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தில் புதிய பரம்பரையினரையும் உருவாக்
தங்கியிருக் கின்றது.
ரலில் எழுதியிருப்பதைப்போல், பூண்டில் முஸ்லிம் வாலிபர் லீக் பின்பு அவர் 1939ம் ஆண்டில் நாடு | அரசியல் நல்வாழ்வுக்காக அன்று ம் வாலிபர் லீக் "ஆங்கிலம் கற்று ஆங்கிலேயரோடு ஒத்துழைக்கும்" பில் இருந்தது. அவர்கள் அரசியல் ம் யாசித்திருந்தனர். இந்தத் தாழ்வு ம்கள் விடுபடவேண்டுமென்றும், வேண்டும் என்றும் சமூகத்திற்குக் ஹ்மூத் அவர்களே.
டசாலைகளில் 75 சத விகிதத்தினர் 1 ஒரு தமிழ் தலைமை ஆசிரியரைக் மையை மாற்றி 51 சதவிகிதத்தினர் ல் ஒரு முஸ்லிம் பாடசாலையாகக்

Page 11
கணிக்கப்பட்ட போது ஒரு கொண்டதாக இருக்க வேண்டு அரசாங்கம் அமுலுக்குக் கெ இருந்தவர் பதியுத்தீன் மஹ்மூத்
1956ம் ஆண்டு வரைக்கு கட்சியை ஆதரித்த நிலையில் செயல்பட்டவர்தான் பதியுத்த ளெல்லாம் ஒரு பக்கம் நிற்க, அவு சிறிலங்கா சுதந்திரக்கட்சி என் நாயக்கா ஸ்தாபித்த சமயத்தி முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால பதியுத்தீன் மஹ்மூத். அவருடை! பரிகசித்த ஏனைய முஸ்லிம் பண்டாரநாயக்கா பொதுத்தேர் மக்கள் அரசாங்கத்தை ஏற்படுத் தீர்க்கதரிசனத்தை உணர்ந்தனர்.
அவருடைய அரசியல் . பிரகாசிக்கத் தொடங்கியது. கற்கும் சமயத்தில், வேற்று நா என்றாலும், 'அகில இந்திய மா தேர்ந்தெடுக்கப்பட்டமை அவ. ரையும் வசீகரிக்கக் கூடிய தன்ன சுதந்திரத்திற்காக பர்மா, சிங்கப் சொற்பொழிவாற்றியிருக்கிறார். கட்டிப் பறந்த காலம்; ஆங்கிலே போன்றவர்களைக் கூட சிறை கொண்ட பதியுத்தீன் 1936ம் அ சம்மேளனத்தின் மகாநாட்டு தன்னுடைய தலைமையுரை எதிராகப் பேசினார் என்றால், அ ஆழமாக அவரிடம் பதிந்திருந்த
இலங்கையின் மிதவ கொள்கையை எதிர்த்தார். பாம அரசாங்கம் இருக்க வேண்டும் பண்டாரநாயக்காவோடு அவர் வாரிப் பிரதிநிதித்துவத்தை அ சனத்தொகை அடிப்படையிலே என்ற கொள்கையைக் கொன

முஸ்லிம் தலைமை ஆசிரியரைக் D என்ற சட்டத்தை 1956ம் ஆண்டில் ாண்டு வருவதற்கு பின்னனியில் அவர்களே.
5 முஸ்லிம் சமூகம் ஐக்கிய தேசியக் > அரசியல் தீர்க்க தரிசனத்துடன் என் மஹ்மூத். முஸ்லிம் தலைவர்க எறைய அரசாங்கத்திலிருந்தும் விலகி ற ஒன்றை ஒரு சிலருடன் பண்டார ம், அவருக்குப் பக்கபலமாக நின்று அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டார் ப அரசியல் கொள்கையைப் பார்த்துப்
தலைவர்கள் , 1956ம் ஆண்டில் தலில் அமோக வெற்றியைப் பெற்று திய பிறகுதான் அவருடைய அரசியல்
ஞானம் இளமைப்பருவத்திலேயே அலிகார் சர்வகலாசாலையில் கல்வி ாட்டிலிருந்து வந்த ஒரு மாணவன் னவர் சம்மேளனத்தின்' தலைவராகத் ருடைய ஆளுமையையும், எல்லோ மயையும் காட்டுகிறது. அவர் இந்திய பூர், மலேயா போன்ற நாடுகளில் கூட பிரித்தானிய ஏகாதிபத்தியம் கொடி யருக்கெதிராகப் பேசிய காந்தி, நேரு மயிலிட்ட காலம் ; அஞ்சாநெஞ்சம்
ண்டு லக்னோவில் நடந்த மாணவர் க்ெகுத் தலைமை வகித்ததோடு, பில் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு வருடைய சுதந்திர உணர்வு எவ்வளவு து என்பதை நாம் ஊகிக்கலாம்.
ாத அரசியல் தலைவர்களின் ர மக்களின் குரலை எதிரொலிப்பதாய் 2 என்ற கொள்கையைக் கொண்ட சேர்ந்ததில் வியப்பில்லை. வகுப்பு மர் எதிர்த்தார். இலங்கை அரசியலில் பிரதிநிதித்துவம் அமைய வேண்டும் எடிருந்தார். ஆனால் நாட்டில் பல
9

Page 12
பாகங்களிலும் சிதறிவாழும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டு
1939ம் ஆண்டில் கொழும் மகாநாட்டில் "நாங்கள் ஐரோப் குறைந்தவர்களல்ல. வர்த்தகத்தி உயர்ந்தவர்கள். இந்த நாட்டு 6 கொண்டவர்கள். ஆனால் ! பின்தள்ளப்பட்டுள்ளோம். ஒரு ச அதன் பங்கை நிறைவேற்ற வேண் அரசியல் உரிமைகள் வழங்க முழங்கினார்.
இத்தகைய புரட்சி மனப் அரசியல் ஞானமும் கொண்ட தோற்றுவிப்பதற்கு பதியுத்தீன் ஒ கொண்டிருந்தார். 1968ம் ஆண்டில் இச்சந்தர்ப்பத்தை அவருக்களில் உணர்ச்சிமிக்க ஓர் இளைஞர் ! இடைத்தேர்தல் அவருக்கு ஒரு வ சோஷலிச முன்னணி' என்ற ஓர் இ ஆண்டு மக்கள் அரசாங்கத்தினா; அரசாங்கத்தினாலும் நிறுவப்ப வழங்கப்பட்ட ஆசிரிய நியமனங்க அடித்தளம் இட்டதோடு இக்கல் சமூகப்பற்றுள்ள, அரசியல் தெளி தோன்றினர். இப்புதிய பரம்பரை தோற்றுவித்த இஸ்லாமிய சோ போராளிகளாக மாறினர். இவ் சோஷலிச முன்னணி ஆதரித்த ஒ பெறுவதற்குக் காரணமாக நின்றன முற்போக்கு அரசாங்கம் நிறு பரம்பரையினர் தம் பங்கை ஆற்றில்
அக்கம் * ஆயினும் காலவோட்டத் வாழ்வில் மீண்டும் ஒரு பின்னடைவு கிழக்கையும் சேர்த்து ஒரு மாகா அங்குள்ள மக்களுக்கு சுயநிர்ணய என்ற தமிழ் மக்களின் கோரிக்கைக் உந்துதலின்பேரில் ஏற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்ட காந்திக்கு ஆலோசனை வழங்கி தெற்கு ஆலோசனைச்சபை, முஸ்லி

முஸ்லிம்களுக்கு நியாயமான D என்று கூறினார்.
' " - கருத்து பு சாஹிராக் கல்லூரியில் நடந்த பியர்களைவிட எந்தவகையிலும் லும் ஐரோப்பியர்களைவிட நாமே வரலாற்றில் நெருங்கிய தொடர்பு இன்றைய அரசியலில் நாங்கள் மூகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு டுமானால் அந்தச் சமூகத்திற்குரிய பபடுவது அவசியமாகும்'' என
பான்மையும், சமூக உணர்வும், - ஒரு புதிய பரம்பரையைத் ந சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் நடந்த கல்முனை இடைத்தேர்தல் த்தது. முஸ்லிம் சமுதாயத்தின் பரம்பரையை உருவாக்குவதற்கு சாய்ப்பை அளித்தது. 'இஸ்லாமிய இயக்கத்தை ஆரம்பித்தார். 1956ம் லும், 1960ம் ஆண்டு முற்போக்கு ட்ட மகாவித்தியாலயங்களும், ளும் முஸ்லிம் கல்வி வளர்ச்சிக்கு ப்லூரிகளில் ஓர் உணர்ச்சிமிக்க, வுள்ள ஒரு புதிய பரம்பரையினர் ரயினர்தான் பதியுத்தீன் மஹ்மூத் ஷலிச முன்னணி இயக்கத்தின் விடைத்தேர்தலில், இஸ்லாமிய ரு முஸ்லிம் வேட்பாளர் வெற்றி ர். அத்தோடு 1970ம் ஆண்டு ஒரு வப்பட்டதற்கு இவ்விளைஞர் எர். அட க :
தில் முஸ்லிம்களின் அரசியல் வக் காண்கிறோம். வடக்கையும், ண அரசாங்கத்தை அமைத்து, உரிமை வழங்கப்படல் வேண்டும் கிணங்க, இந்திய அரசாங்கத்தின் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தில் னர். இந்தியப் பிரதமர் ராஜிவ் புதுடில்லியில் அமைந்துள்ள களைப் பற்றி நாம் கவலைப்படத்

Page 13
தேவையில்லை என்று கூறியது. "ப முட்டியது போல' அடுத்த அடியாக பொதுத்தேர்தலில் 12 சத விகிதம் அக்கட்சியின் வாக்குகள் நிராக அரசியல் கட்சியாக இயங்க மு சாசனத்தில் புகுத்தப்பட்டது.
இவ்வேளையில் முஸ்லிம் 4 பரம்பரையினர் ஒரு தலைவன தலைமுறையின் தலைவராக தோன்றினார். சூறாவளியாக எ அவ்வெழுச்சி 'முஸ்லிம் காங்கிர கொண்டது. 17 வருட ஆட்சி வருவதற்கும், இந்த தலைமுறை நாயக்காவின் புதல்வி சந்திரிகாவின் ஒரு புதிய அரசாங்கம் நிறுவப்படு பங்கு அளப்பரியது. பதியுத்தீன் ம விதைத்த விதையின் விளைச்சல இம்முஸ்லிம் காங்கிரஸின் ஆணி. விட்டுச் சென்ற பணியை புதிய பா காரணம் முஸ்லிம் இளைஞர்களி ை என்றால் அது மிகையாகாது.)
பதியுத்தீன் மஹ்மூத் க ஆற்றியசேவை முஸ்லிம் மக்களுக்கு எல்லோருக்கும் பயன்பட்டது. மிஷனரிமார்களினதும் ஆதிக்கத்தி சொத்தாக மாறியதற்கு பதியுத்தீன் கொண்டுவரப்பட்ட தனியார் பாட படல் என்ற சட்டமே காரணம். பாடசாலைகளுக்கும், அரசாங்க இருந்த ஏற்றத்தாழ்வு அகற்றப்பட் பினை இச்சட்டம் அமைத்தது. ஏ மக்களின் குழந்தைகளுக்கும் தரப கிடைத்தது. புதிய கட்டடங்களு தொழிற்கல்வி, வர்த்தகக்கல்விக்கூ திறமையுள்ள அதிபர்களும் சிற பாடசாலைகளுக்கு அனுப்பப்பட் சர்வகலாசாலையில் சேர்ந்து கல்வி

ரத்திலிருந்து விழுந்தவனை மாடு எந்தவொரு அரசியல் கட்சியும் வாக்குகளைப் பெறாவிட்டால், க்கப்படுவதோடு அக்கட்சியும் டயாது என்ற சட்டம் அரசியல்
F8 ம் - 2
முதாயம் முக்கியமாக இப்புதிய ரத்தேடி நின்றது. இப்புதிய கிழக்கிலங்கையில் அஷ்ரஃப் ழந்தது முஸ்லிம்களின் எழுச்சி. ஸ்' என்ற பெயரைச் சூட்டிக் யான்றை முடிவுக்குக்கொண்டு பினரின் தலைவியாக பண்டார தலைமைத்துவத்தைக் கொண்ட வதற்கும் முஸ்லிம் காங்கிரஸின்
ஹ்மூத்தின் தலைமையில் அன்று . ான புதிய பரம்பரையினர்தான் வராக அமைந்தனர். பதியுத்தீன் னியில் அஷ்ரஃப் தொடர்வதற்குக் டயே தோன்றிய இவ்வேட்கையே
*, இன் ெசி. கட் கல்வி அமைச்சராக இருந்து கு மாத்திரமல்ல, இந்நாட்டு மக்கள் தனியார் நிறுவனங்களினதும் திலிருந்த கல்வி, மக்கள் பொதுச் மஹ்மூத் அவர்களால் அமுலுக்கு சாலைகள் அரசாங்க மயமாக்கப் இதனால் உதவி நன்கொடைப் ப் பாடசாலைகளுக்கு மிடையே டது. எல்லோருக்கும் சமவாய்ப் ழமையில் வருந்திக் கிடந்த கிராம ான கல்வி கிடைக்கும் வாய்ப்புக் ம், தளபாடங்களும், விஞ்ஞான, உங்களும் அமைக்கப்பட்டதோடு, ந்த ஆசிரியர்களும் கிராமப்புற டனர். கிராமப்புற மாணவர்கள் கற்றனர்.

Page 14
கிராமப்புற ஏழைமாணவ அமைந்ததுதான் பதியுத்தீன் மஹ்மூ தரப்படுத்தல், மாவட்டக் கோட்டா எ வசதிகள் கொண்ட நகரப் பாடசாலை ஓரளவு பாதிக்கப்பட்டார்க ளென்ற இதனால் பெரிதும் பயனடைந்தார்க பசியைத் தீர்ப்பதற்கு புதிய சர்வக பட்டன. அதிகமான கிராமப்புற மா பொறியியலாளர்களாகவும், அரசா கடமையாற்றத் தொடங்கினார்க உலகிலேயே கல்வியறிவு பெற்ற ஒரு கணிக்கப்பட்டது. சர்வதேச அரங்குக உலக ஸ்தாபனங்களிலும் இலங்கை பரவியது. இவையெல்லாவற்றிற்கு அமைச்சராக இருந்து நாட்டிற்கு ச மிகையாகாது.
காலஞ்சென்ற பதியுத்தீன் பழகியவர்களில் நானும் ஒருவன். 196 இலாகாவில் அவருடைய நேரடி மே உத்தியோகஸ்தன் என்ற முறையில் - அபிலாசைகளையும் கொள்கைகளை சாம்ராஜ்யத்தின் மகோன்னதத்தை நிலையிலுள்ள உலக முஸ்லிம் சமுதா தன்னுடைய மகத்துவத்தை உலகம் காலத்தைப் பற்றியும் கனவு கண்டார். வரும் முஸ்லிம் சமுதாயத்தின் ஓர் அர் வளரவேண்டும் என்றும் ஆசைப்பட்ட
அவருடைய இவ்வெண்ணங் அவருடன் சேர்ந்து முஸ்லிம் சமூக பாடுபட்டேன். அவருடைய எண்ணங் செயல்பட்ட நான், செல்வாக்குள்ள ஆளாக்கப்பட்டேன். அப்பொழுது 'வாழ்ந்தால் சிங்கம் போல் வாழ வே பயமின்றி உன்னுடைய கடமையைச் என்னுடைய உயிருக்கு ஆபத்து நே எடுத்த சில மறைமுக நடவடிக்கைக காப்பாற்றினான்.

ர்களுக்கு வரப்பிரசாதமாக த் அமுலுக்குக் கொண்டு வந்த ன்பனவாகும். இதனால் மிகவும் களில் கல்விகற்கும் மாணவர்கள் எலும், கிராமப்புற மாணவர்கள் ள். இம்மாணவர்களின் கல்விப் லாசாலைகள் தோற்றுவிக்கப் னவர்கள் வைத்தியர் களாகவும், ங்க உத்தியோகத்தர்களாகவும் ள். இலங்கைச் சமுதாயம் விறுவிறுப்புள்ள சமுதாயமாகக் ளிலும், சர்வகலாசாலைகளிலும், க அறிஞர்களின் செல்வாக்குப் ம் காரணம் பதியுத்தீன் கல்வி ஆற்றிய சேவை என்றால் அது
அவர்களுடன் நெருங்கிப் 50 ம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்பார்வையில் கடமையாற்றிய அவருடைய எண்ணங்களையும் ராயும் அறிந்தவன். இஸ்லாமிய தப் பற்றியும், இன்று தாழ்ந்த யம் எழுச்சி பெற்று திரும்பவும் பூராவும் பிரகாசிக்கச் செய்யும் எதிர்காலத்தில் எழுச்சி பெற்று வகமாக இலங்கை முஸ்லிம்கள் டார்.
களினால் உந்தப்பட்ட நான், த்தின் கல்வி வளர்ச்சிக்காகப் களின் தாற்பரியத்தை உணர்ந்து பலரின் பயமுறுத்தல்களுக்கு து அவர் என்னை அழைத்து ன்டும். சாவது ஒரு முறைதான். செய்' என்று கூறி அனுப்பினார். ரவிருந்த சமயங்களில், அவர் ள் மூலம் இறைவன் என்னைக்

Page 15
என்னுடைய ஆசான் ஏ. உணர்வுள்ளவனாக ஆக்கினார். . மாற்றினார் பதியுத்தீன். என்னு இவ்விருவருமே காரணம்.
ஜனாப். எஸ். எச். எம். ( கொழும்பு சாஹிராவில் நான் ஆசி வரலாறு கற்றவர். ஏ. எம். ஏ. அள் புதிய பரம்பரையினரைச் சேர்ந் முதுமாணிப்பட்டம் பெற்றவர். வ பெற்றவர். கல்வி இலாகாவி திணைக்களத்தில் உதவி அத்தி சாஹிராவின் அதிபராகக் கடமை ஆசிரிய பயிற்சிக் கல்லூரியின் அது தொடர்ந்து கிழக்குப் பல்கலைக் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்க ராக உயர்வு பெற்று, கலாசார, சமய செயலாளராகி, இன்று அவ்வமை வருகிறார்.
அவருடைய சமூகப்பணி அ வாழும் பிரதேசங்களின் பிரதேச பங்களிப்பு முக்கியமானது. க மாத்தறை, அநுராதபுரம், அம்பான முஸ்லிம்களின் வரலாறுகள் இவ்வ இன்னும் ஒரு பெரிய சேவை எ தேவையான 1482 மூல நூல்களை 'சுவடி ஆற்றுப்படை' என்ற பெயா இலக்கியத்திலும் தன்னுடைய ? நாட்டுப் பாடல்களைப் பற்றிய 'கிர சாகித்தியப் பரிசு பெற்றது. | எல்லோராலும் வரவேற்கப்படும் 6
10 செப்டெம்பர் 1997

எம்.ஏ.அஸீஸ் என்னை சமூக அந்த உணர்வை அதிவேகமானதாக டைய வாழ்க்கையின் உயர்வுக்கு
ஜெமீல் என்னுடைய மாணவன். சிரியராக இருந்தபோது என்னிடம் ஸும் பதியுத்தீனும் தோற்றுவித்த நவர். அவர் சர்வகலாசாலையில் ரலாற்றுத் துறையில் ஆழ்ந்த அறிவு ன் ஓர் அங்கமாகிய பரீட்சைத் தியட்சகராகவிருந்து, கல்முனை யாற்றிவிட்டு, அட்டாளைச்சேனை நிபராகக் கடமையாற்றி, அதனைத் கழகத்தின் முதல் பதிவாளராகி, ள் ராஜாங்க அமைச்சின் செயலாள அலுவல்கள் அமைச்சின் மேலதிக பச்சின் ஆலோசராகப் பணியாற்றி
ளப்பரியது. முஸ்லிம்கள் செறிந்து : வரலாற்று ஆய்வுகளில் அவரது ளுத்துறை, மாத்தளை , கண்டி, ரெ ஆகிய மாவட்டங்களில் வாழும் மைச்சின் ஆக்கங்கள். இவருடைய ன்னவென்றால் ஆய்வாளருக்குத் ரப் பற்றிய விபரங்களைத் திரட்டி ரில் வெளியிட்டமையாகும். இவர் திறமையைக் காட்டியிருக்கிறார். ரமத்து இதயம்' என்ற இவரது நூல் பதியுத்தீனைப் பற்றிய இந்நூல் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஏ.எம்.சமீம்

Page 16


Page 17
கலாநிதி பதியுத்
"சுல003
999 ஆதி,
இலங்கையில் சமுதா பொதுமக்கள் யுகமொன்று கொள்ளப்படுகின்றது. முஸ்லிம் தாக்கத்தைக் காணலாம். அவ் முஸ்லிம்களிடையே ஏற்பட்ட க சமுதாய மாற்றத்திற்கும் கலாநிதி முக்கிய காரணமாக அமைகிறார்.
பதியுத்தீன், 1904 ஆம் அ வியாழக்கிழமை மாத்தறையில் | மஹ்மூத் நெய்னா மரிக்கார் மத்தி நொத்தாரிஸ் ஹாஜியாரின் மகள் | பிள்ளைகளுள்ள குடும்பத்தில் பதி மாத்தறையை அண்மித்தாயுள்ள கழித்த இவர் தனது ஆரம்ப மாத்தறையிலும், கொழும்பு ஸ கொழும்பு ஸாஹிராவில் கற்கும் ! (Senior Prefect) கடமையாற்றின
முஸ்லிம் வாலிப லீக் புத்துணர்
கல்வி, சமூக, அரசியல் து பதியுத்தீன் மஹ்மூத் ஈடுபட ஆர முஸ்லிம் வாலிப லீக் அவருக்குப் மூலம் அவர் சேவையாற்ற சோர்வுற்றுக்கிடந்த அவ்வியக் உற்சாகமடையத் தொடங்கியது.

கி
wஈ88 ;
ஸn)
தீன் மஹ்மூதின் பணிகள்
யப் புரட்சியொன்றேற்பட்டு,
மலர்ந்த ஆண்டாக 1956 களின் கல்வித்துறையிலும் இதன் வாண்டிலும் அதற்குப் பின்னரும் ல்வி விழிப்புக்கும் அதன் மூலமான அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூதும்
ண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி பிறந்தார். தந்தை : எஸ். எல். எம். இச்சம்; தாயார் : செய்யது முஸ்தபா பாத்தும்மா நாச்சியார். பன்னிரண்டு தியுத்தீன் கடைசிப் பிள்ளையாவார். வெலிகமையில் இளம்பராயத்தைக் க் கல்வியை அங்கும், பின்னர் ாஹிராக் கல்லூரியிலும் பெற்றார். காலத்தில் மாணவர் தலைவராகவும் பர்.
றைகளில் மிக இளம் வயதிலேயே ம்பித்துள்ளார். இதற்கான தளமாக பயன்பட்டது. முஸ்லிம் வாலிப லீக்
ஆரம்பித்தது மட்டுமல்லாது, கமும் அவரது உத்வேகத்தினால்
U

Page 18
1927 இல் பதியுத்தீன் முஸ்ல சுமார் நான்காண்டுகள் அப்பதவின மாற்றங்களை அவ்வியக்கத்தில் ஏற்
முதலாவது, சமுதாயப் பெ பொழுது, அன்றைய முஸ்லிம் த ரையாடித் தீர்வுகாணும் இடமாக மு
இரண்டாவதாக, இருபது தசாப்தங்களில் நாட்டு மக்கள் இரு போன்று, முஸ்லிம்களும் இரு வ ஆங்கிலம் கற்ற, வர்த்தகத்திற் ப ஒத்துழைக்கும் வர்க்கத்தினர் மேல் ! சாதனங்கள் யாவும் இவர்களது ஏனைய சாதாரண மக்கள் எவ்வித முஸ்லிம் வாலிப லீக்கும் மேல் லேயிருந்தது. இந்நிலை மாற வேன் அதனாலேயே "படித்த காற்சட்பை உடுத்திய சாதாரண மக்களுக்கு வழங்கப்படல் வேண்டும்” 1 என வா
மூன்றாவதாக, அக்காலகட்ட, கொண்ட 'மேல் மட்ட முஸ்லிம்க லீக்கைத் தமது கட்டுப்பாட்டினுள் நாடு முழுவதும் பரந்த இயக்கம் திடசங்கற்பம் பூண்டு, கிளைகள் : செயற்பட்டார்.
இவ்வியக்கத்தின் நடவடிக் ை நிரந்தர காரியாலயம் ஒன்று கொழும் உம்பிச்சிக் கட்டிடத்தில் நிறுவப்பா அதிகாரியும், இலிகிதரும், தட்டெழு டெலிபோன் வசதிகளும் செய்யப்ப ஒன்று வெளியிடப்பட்டதோடு, "ச பிரசுரிக்கப்பட்டது.
இவ்வாலிப முஸ்லிம் லீக்கே க முஸ்லிம் லீக் என வளர்ச்சி பெற்றது
16

பம் வாலிப லீக் செயலாளரானார். ய வகித்த காலத்தில் பல முக்கிய படுத்தினார்.
எதுப் பிரச்சினைகள் தோன்றும் லைவர்கள் ஒன்றுகூடிக் கலந்து மஸ்லிம் லீக்கை மாற்றினார்.
தாம் நூற்றாண்டின் ஆரம்ப 5 வர்க்கங்களாகப் பிரிந்திருந்தது ர்க்கங்களாயிருந்தனர். ஓரளவு ணம் ஈட்டிய, ஆங்கிலேயரோடு மட்டத்தினராயிருந்தனர். சமுதாய கட்டுப்பாட்டிலேயேயிருந்தன. -ப் பலனும் அனுபவிக்கவில்லை. மட்டத்தினரின் கட்டுப்பாட்டி னடுமென பதியுத்தீன் விழைந்தார். டக் காரர்கள் மட்டுமன்றிச் சாரம் தம் லீக்கின் உயர் பதவிகள்
திட்டார்.
த்தில் கொழும்பை வசிப்பிடமாகக் கள்' மட்டுமே முஸ்லிம் வாலிப வைத்திருந்தனர். அவ்வாறின்றி ாக அது மாற வேண்டுமெனத் புமைப்பதிலும் அவர் தீவிரமாகச்
ககளைத் துரிதப்படுத்துவதற்காக பு, பிரதான வீதி, முதலாம் இலக்க ட்டது. அங்கு கடமையாற்ற ஓர் த்தாளரும் நியமிக்கப்பட்டதோடு
ட்டன. கொள்கை விளக்க நூல் ரன்தீப்'' என்னும் சஞ்சிகையும்
காலக்கிரமத்தில் அகில இலங்கை

Page 19
அலிகாரில் உயர்கல்வி
இதே தீவிரத்தை அவர் மாணவராயிருக்கும் பொழுதும் இந்நூற்றாண்டின் ஆரம்ப காலத்தி கல்விப் பீடங்களாக பிரித்தானிய கேம்பிரிஜ்ஜுமேயிருந்தன. அங்கு அந்தஸ்தை வழங்கியது. அவ்வாறி அலிகார் பல்கலைக்கழகத்திலேயே பதியுத்தீன் விரும்பி அவ்வாறே செப் முதல் இலங்கை மாணவன் எனும் பெ பாடசாலையில் இவருக்கு முன் சில அவர்கள் பல்கலைக்கழகக் கல்வி அலிகார் செல்வதற்கான தூண்டுத் கொழும்பு ஸாஹிராவிற் கடமையாற்
அங்கு கல்வி கற்ற காலத் இயக்கங்களிற் தீவிர பங்கெடுத்தார். கவும் இருந்தார். இக்கால கட்டத்திே ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுக மேற்கொண்டதோடு, ஆங்காங்கே நிகழ்த்தினார். சுதந்திர இயக்கங்கள பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை சொற்பொழிவுகள் அமைந்தன. இது ஆகிய நாடுகளிலிருந்து இவர் உட சம்பவங்களும் உண்டு.
ரங்கூன் பத்திரிகையில் பேட்டி
1933 ஆம் ஆண்டு ஜூன் ம டெய்லி நியூஸ் பத்திரிகையில் ெ பதியுத்தீன் பின்வருமாறு கூறுகிறார்
"நான் ஒரு வகுப்புவாதியல் போவதுமில்லை. எனது நாடு அப்படி மாட்டாது. எனது நாட்டின் எதிர்கால ஒற்றுமை, சகோதரத்துவம், சமத்துவ தைரியமாக மேற்கொண்ட ஓர் இ மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். இ
17

அலிகார் பல்கலைக்கழக காணக்கூடியதாகவிருந்தது. ல் இந்நாட்டு மக்களின் ஆதர்ச பாவிலுள்ள ஒக்ஸ்போர்ட்டும், கற்றுத் திரும்புவதே சமுதாய ருந்தும் வட இந்தியாவிலுள்ள ப தமது உயர்கல்வியைப் பெற ப்தார். அவ்வாறு அங்கு சென்ற பருமை அவருக்குண்டு. அலிகார் இலங்கை மாணவர் கற்றாலும் யைத் தொடராது திரும்பினர். தலை வழங்கியவர் அப்போது
றிய றவூப்பாஷா ஆவார்.
ந்திலும் பல தேசிய எழுச்சி மாணவர் பேரவைத் தலைவரா லயே பர்மா, மலேயா, சிங்கப்பூர், ளிற் பரந்த சுற்றுலாக்களை - பல சொற்பொழிவு களையும் ளைப் பலமாக ஆதரிப்பதாகவும், -எதிர்ப்பதாகவுமே இவரது தன் காரணமாக பர்மா, மலேயா டனடியாக வெளியேற்றப்பட்ட
எதம் 10 ஆம் திகதிய ரங்கூன் வளியான பேட்டியொன்றில்
ல், வகுப்புவாதியாக இருக்கப் டயானதொன்றை அங்கீகரிக்கவும் நன்மையைக் கருத்திற் கொண்டு ம் என்ற உயரிய நோக்கங்களைத் ளைஞனாகவே என்னை நான் இலங்கை அரசியல் சாசனத்திலும்,

Page 20
சாதி அடிப்படையில் அல்லாமல் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட ( லீக் குரலெழுப்பிக் கொண்டிருக்
முஸ்லிம்கள் எப்பொழு பிளவுகளை ஏற்படுத்த விருப் பிரதிநிதித்துவம் ஒழிக்கப் ப
வரவேற்றனர். எனினும் வியாபா சில தனிப்பட்ட விசேடமான் நியாயமான அளவுக்கு எம வேண்டுமென்பதே முஸ்லிம் லீ கோரிக்கையாக இருந்து வருகிற
அலிகாரிற் கல்வி கற்ற க சம்மேளனத்தில் அலிகாரின் பிரதி இந்தியாவின் எல்லாப் பல்கலை 1936 இல் லக்னோவில் இச்ச மகாநாட்டுக்கு பதியுத்தீன் தலை முஹம்மதலி ஜின்னா ஆகிய இ சிறப்பித்தனர்.
அலிகார் பல்கலைக்கழ. பதியுத்தீன் பணி புரிந்தார். பிற் அறிஞரான டாக்டர் பஸ்லுர் ர துணை ஆசிரியராகக் கடமையாற்
கல்விப் பணி
எம். ஏ. பட்டதாரியாக நாம் கல்விப் பணிகளை அவர் மேலும் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி மாநாடொன்றைக் கொழும்பு எ அக்கூட்டத்தில் அவர் பின்வருமா
"இத்தீவில் முஸ்லிம்கள் ம விடவும் மிகத் தாழ்வான மு கவர்னர்களின் அறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை. ஏகாதிப பட்டு வரும் ஐரோப்பிய இனத் அளவு உரிமைகளையும், சலு

சனத்தொகை அடிப்படையிலேயே வேண்டுமென்று இலங்கை முஸ்லிம்
கிறது.
மதுமே சாதித்துவேசமற்றவர்கள். bபுகிறவர்களல்ல. வகுப்புவாரிப் உடபோது முஸ்லிம்கள் அதனை எர சமூகத்தினரான முஸ்லிகளுக்குச் ன அபிலாஷைகள் இருப்பதால் க்கும் பிரதிநிதித்துவம் இருக்க எக்கின் தற்போதைய முக்கியமான
து.” 2
காலத்தில் அகில இந்திய மாணவர் நிெதியாகவிருந்தார். இச்சம்மேளனம் மக்கழகங்களையும் உள்ளடக்கியது. ம்மேளனத்தினால் நடத்தப்பட்ட மை தாங்கினார். ஜவஹர்லால்நேரு, ருெவரும் இம்மகாநாட்டிற் கலந்து
கச் சஞ்சிகையின் ஆசிரியராகவும் காலத்தில் சர்வதேசப் புகழ்பெற்ற ஹமான் அன்ஸாரி இச்சஞ்சிகையின் bறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டு திரும்பிய பின்னர், தமது சமுதாய, விரிவாக்கிக் கொண்டார். 1939 ஆம் அகில இலங்கை முஸ்லிம் அரசியல் பாஹிராக் கல்லூரியிற் கூட்டினார். Tறு பேசினார் :
மாத்திரமே மற்றெல்லா இனங்களை றையிற் கணிக்கப்பட்டுள்ளனர். ) முஸ்லிம்களைப் பற்றி எதுவும் த்தியவாதிகளால் நன்கு கவனிக்கப் தவர்கள் தேவைக்கும் அதிகமான மக்களையும் அனுபவிக்கின்றனர்.
18

Page 21
முஸ்லிம்களிலும் பத்திலொரு ப மக்களுக்குத் தேவைக்கும் அதிகமான ள்ளது. அங்குமிங்குமாக வாழுகின் வசதிகளோடு வாழ்கின்றனர்.
நாங்கள் ஐரோப்பியர்களை வர்கள் அல்ல. வர்த்தகத்திலும் உயர்ந்தவர்கள். இந்த நாட்டு வரல் கொண்டவர்கள். ஆனால் இ பின்தள்ளப்பட்டுள்ளோம். ஒரு சமூ அதன் பங்கை நிறைவேற்ற வேண்டும் அரசியல் உரிமைகள் வழங்கப்படுவது
ஒரு தனிப்பட்டவர் பெருமை யாகவோ, தேசாபிமானமுடையவர அவர் வாழும் சமூகத்திற்குத் தர மறுக்கப்பட்டால், அந்தச் சமூகத்தி திறமைசாலியாக இருந்த பொழுதிலு முடியாது. அரசாங்க சபையில் போதி சமூகம், ஏனைய துறைகளில் எவ்வ போதிலும் நாட்டின் ஏனைய மக்க வாழ முடியாது. இந்த நாட்டு வ அளித்துள்ள பங்கானது, மற்ற எந்தவிதத்திலும் குறைவானதல்ல. எ இலங்கையின் பெயரை அறிமுகப் அரங்கில் முக்கியத்துவம் பெற்று விட் நாம் இந்நாட்டிற்குச் சமாதான ( வந்தோம். ஏனைய சமூகங்களை பணிவும் காட்டி சட்டத்திற்கு மதிப்பு
நபிகள் பெருமானார் (ஸல்) - எமது அராபிய முன்னோடிகள் இலர் கொண்டிருந்தனர். அதனால் இந்த தொடர்பு சிங்கள மக்களைப் போன் சிங்கள மக்களுடன் நாம் தோளோ மூலைமுடுக்குகளிலெல்லாம் தேசிய பான்மையுடனும் வாழ்ந்து வந்துள் துள்ள அரும்பெரும் கலாசாரப் பெ காப்பாற்றியாக வேண்டும். உலக 2 உலக ஜனநாயகமும் சகோதரத்துவம்
19

ங்காக வாழ்கின்ற பறங்கிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டு ற இந்தியர்கள் எம்மை விடவும்
விட எந்தவகையிலும் குறைந்த ஐரோப்பியர்களைவிட நாமே காற்றிலும் நெருங்கிய தொடர்பு எறைய அரசியலில் நாங்கள் கம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மானால் அந்தச் சமூகத்துக் குரிய து அவசியமாகும்.
யுடையவராகவோ, திறமைசாலி ாகவோ இருக்கலாம். ஆனால் ப்பட வேண்டிய உரிமைகள் நில் வாழும் ஒருவர் எத்தகைய ம் அவர் அதனால் திருப்தி காண யெ பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு பளவு செல்வாக்குப் பெற்றிருந்த ளோடு ஒன்றிணைந்த சமூகமாக வருமானத்துக்கு எமது சமூகம் இவர்களுடன் ஒப்பிடுகையில் மது முன்னோர் உலகச் சந்தையில் படுத்தியதனால் இந்நாடு உலக டது. மற்றவர்களைப் போலன்றி முறையில் வர்த்தகர்களாகவே விட நாம் இந்நாட்டுக்கு நட்பும், மளித்து வந்துள்ளோம்.
அவர்களின் காலத்திற்கு முன்னர் வகையுடன் வியாபாரத் தொடர்பு பாட்டுடனான எமது வரலாற்றுத் றே மிகத் தொன்மையானதாகும். டு தோள் சேர்ந்து இந்நாட்டின் பப்பற்றுடனும், ஒற்றுமை மனப் ளோம். நம் முன்னோர் அளித் ருமைகளை நாம் எப்பொழுதும் உனநாயக அடிப்படையிலேதான் மும் உருவாகியுள்ளது.

Page 22
எமது கலாசார, மத நம்பி முக்கியமான ஓர் இடத்தைப் பெ அரசியலிலும் நாம் முக்கியத்து அதற்காக விசேட கவனிப்பும் மே அரசியல் அமைப்பில் எமக்கு அப்பொழுதுதான் நாட்டின் எதிர்க உரிய முறையில் நிறைவேற்றி ! நம்பிக்கையும், உணர்வும் ஆகும்.”
கம்பளை ஸாஹிரா
கல்வித்துறையிலும், ச கொண்டிருந்த இவ்விலட்சியர் சந்தர்ப்பங்கள் இரு வழிகளில் . கம்பளை ஸாஹிராக் கல்லூரி : இரண்டு : அரசியலில் ஈடுபட் ஸ்தாபகர்களுள் ஒருவராகவும், அமைச்சராகவும் கடமையாற்றிய
இரண்டாவது உலக யுத்தம் வாழ்ந்த மக்கள் கிராமப்புறங் ஏற்பட்டது. கொழும்பு ஸாஹிராக் வெளியூர் மாணவர்களும் தத்த வேண்டியேற்பட்டது. இதைச் சா ரி.பி.ஜாயா, மாகாணங்களிலும் செ ஆரம்பித்தார். அவ்வாறானதொரு ! திகதி ஆரம்பிக்கப்பட்டது. கம்பு வழங்கிய ஏழு ஏக்கர் நிலப்பரப்பி தொடங்கியது. இதனை ஆரம்பிப்பு ஒமர் பாச்சா ஆகியோர் பெரிதும் ஸாஹிராவே பிரதானமானதும், ஏ கொள்கைக்கேற்பரி. பி. ஜாயாவே செய்யித் ரவூப் பாஷா உதவி அதிட
இதனைத் தொடர்ந்து தன. புகழ்மிக்க மாணவனான பதியுத் கம்பளை ஸாஹிராவிற்குப் பொறு 1945 இல் கொழும்பு ஸாஹிராவின் மாகாண ஸாஹிராக்கள் அனை,

க்கைகளினால் நாம் இந்நாட்டில் ற்றுள்ளோம். அதனால் நாட்டின் வவம் பெறுவது அவசியமாகும். லதிகப் பிரதிநிதித்துவமும் நாட்டின் க் கிடைத்தேயாக வேண்டும். கால முன்னேற் றத்தில் எமது பங்கை வைக்க முடியும். இதுவே எமது
மூகத்துறையிலும் பதியுத்தீன் வகளை நிறைவேற்றுவதற்கான அவருக்குக் கிடைத்தன. ஒன்று : அதிபராகக் கடமையாற்றியமை; டு சிறிலங்கா சுதந்திரக் கட்சி சுமார் பத்து வருடங்கள் கல்வி மையுமாகும்.
ஆரம்பித்த பொழுது, கொழும்பில் களுக்குக் குடிபெயர வேண்டி கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்த மது பிரதேசங்களுக்குச் செல்ல தகமாகப் பயன்படுத்தி அல்ஹாஜ் காழும்பு ஸாஹிராவின் கிளைகளை கிளை கம்பளையில் 1942 மே 15ஆம் ளை நகர ஜூம்ஆப் பள்ளிவாசல் ல் ஸாஹிராக் கல்லூரி இயங்கத் பதில் எம்.எஸ். செய்யத் முஹம்மத்; துணையாயிருந்தனர். கொழும்பு மனயவை அதன் கிளைகளே எனும் இதன் அதிபராகவும், பேராசிரியர் ராகவும் கடமையாற்றினர். ,
தும், கொழும்பு ஸாஹிராவினதும் தீனை தேர்ந்தெடுத்து 1944 இல் ப்பாக ஜாயா அனுப்பி வைத்தார். கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, ந்தும் பூரண சுதந்திர நிறுவனங்
0

Page 23
RArth MicinHTM4AHHHHH1N14HHHH
படட 15ட்பட,ர்ர்:ELA:
பிரதமர் எஸ். டபிள்யு. ஆர்.டி. பண் ஸாஹிராக் கல்லூரிக்கு விஜயம் செய்தபோது, அழைத்துச் செல்லப்படுகிறார். இன்றையப் பிர அம்மையாரும் அருகே செல்கிறார்.

டாரநாயக்கா 1958 ஆம் ஆண்டு கம்பளை அதிபர் பதியுத்தீன் மஹ்மூதினால் வரவேற்று தமர் மாண்புமிகு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா

Page 24
* 10:5!'ivாச் 7----
1972 செப்டெம்பர் 30 ஆம் திகதி பிரதமர் அம்மையாருக்கு இலங்கை முஸ்லிம்களினால் ப மருதானைப் பள்ளிவாசல் மைதானத்தில் மகத்தா பிரதமர் உரையாற்று கின்றார். டாக்டர் எம். ஸி. எ ஐ. எம். நளீம், அமைச்சர்கள் கலாநிதி கொல்வின் நாயகம் எச். எம். இசட். பாரூக், பேர்னார்ட் செ அமர்ந்திருக்கின்றனர்.

மாண்புமிகு சிறிமாவோ பண்டாரநாயக்கா நியுத்தீன் மஹ்மூத் தலைமையில் கொழும்பு ன வரவேற்பளிக்கப்பட்டது. அவ்விழாவில் ம். கலீல், ஸேர் ராஸிக் பரீத், அல்ஹாஜ் எம். ஆர்.டீ. சில்வா, பீட்டர் கெனமன், பதிவாளர் ாய்ஸா எம். பி. ஆகியோரும் மேடையில்

Page 25
களாக இயங்கத் தொடங்கியதும் முதலாவது அதிபராக பதியுத்தீல் காலம் 1960 வரை அங்கு சேவை மிக அருகிலேயே தனது வாசஸ்த ரீதியாக பதியுத்தீன் தன் வாழ்நா இவ்வீடேயாகும். அதனையு! தனக்கென வாழாது, தனது நா வாழ்வையும் அர்ப்பணிப்பவ உதாரணமாகும்.
கம்பளை ஸாஹிராவைப் ெ கல்வி வளர்ச்சியில் நேரடியான ப அவருக்குக் கிடைத்தது. பெருமுன்னேற்றம் கண்டது.
த
இன்று இலங்கை எங்கள் அணியப்படும் பஞ்சாபிய உ ை அறிமுகம் செய்தவர் பதியுத்தீே கல்லூரியின் அதிபராய் இருந்த கா அவ்வுடையை அணியும் பழக்கத்தி அதனைப் பலர் எதிர்த்தனர். ஆ ஒழுங்கான ஓர் உடையாக இது ஏ முழுவதிலும் பொதுவான ஓர் உரை
கல்வி அமைச்சராய்ப் பத ஸாஹிராக் கல்லூரி மீதான அ. வைத்திருந்தார்.
"அவர் கம்பளை ஸாஹிரா இதனால் இங்கு கல்வி கற்பித்த நீக்கிவைப்பதிலும் இவர் கவ பல்கலைக்கழகப் பாணியில் இ: இவருக்குத் தனி ஆர்வம் இருந்த அரபு நாடுகளும் இக்கல்லூரியின் கலாசார நிலையம் உருவாக்கப் ஏற்படுத்தப் பட்டது. பல முஸ்லிம் செய்திருந்தன." 4
இக்கல்லூரியிற் கடமை! செப்டெம்பரில் புனித மக்கா செ நிறைவேற்றினார்.

கம்பளை ஸாஹிராக் கல்லூரியின் பதவி வகிக்க ஆரம்பித்து, நீண்ட பாற்றினார். அத்துடன் கல்லூரிக்கு லத்தையும் கட்டினார். பொருளியல் ளில் தேடிய ஒரேயொரு சொத்து ம பிற்காலத்தில் விற்றுவிட்டார். ட்டுக்கும் சமுதாயத்துக்கும் முழு ர்களுக்கு இவரொரு சிறந்த
பாறுப்பேற்ற நாளிலிருந்து முஸ்லிம் ங்களிப்புச் செய்யக்கூடிய வாய்ப்பு ல்லூரி எல்லாத் துறைகளிலும்
னும் முஸ்லிம் மாணவிகளினால் டயை இந்நாட்டில் முதன்முதல் னயாவார். கம்பளை ஸாஹிராக் லத்தில் தனது கல்லூரி மாணவிகள் தினை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் னால் காலக்கிரமத்தில் சிறப்பான, ற்றுக்கொள்ளப் பட்டு இன்று நாடு டயாகக் கைக்கொள்ளப் படுகிறது.
வியேற்ற பின்னரும்கூட கம்பளை பரது கரிசனையை மிக வலுவாக
க் கல்லூரியை மிகவும் நேசித்தார். ஆசிரியர்களுக்குள்ள குறைகளை எஞ் செலுத்தினார். அலிகார் நனை அமைத்துக் கொடுப்பதில் 5. இதில் அவர் வெற்றி பெற்றார். வளர்ச்சிக்கு உதவின. இங்கு ஒரு பட்டது. சிறந்த ஒரு நூலகமும் நாடுகளும் நூல்களை அன்பளிப்புச்
பாற்றிய காலத்திலேயே, 1950 ன்று தனது ஹஜ்ஜுக் கடமையை

Page 26
கல்வி அமைச்சர்
அரசியலில் ஈடுபட்டுக் கல் காலத்திலேயே நாடளாவிய ரீதியில் முன்னேற்றக்கூடிய வாய்ப்பு | கல்வித்துறையிலும், ஏனைய பின்னடைந்திருப்பதை பதியுத்தீன் |
"கல்வித்துறை சம்பந்தமாக ம சிந்திக்கும்போது நாம் அதுபற்றி எ முஸ்லிம் பள்ளிக்கூடங்களில் வில் சம்பந்தமாக எந்தளவுக்கு வலியுறுத் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் 2 தொழில்நுட்பப் பாடசாலைகள் அ
இத்தகைய சிந்தனை நீண் இருந்து வந்தது. இவற்றை உள் திட்டமொன்றை 1957 இல் வெளியிட் சமூக, சன்மார்க்க, கலாசார மு
இத்திட்டம் வெளியிட்டது. 1956 இல் பண்டாரநாயக்கா தலைமையில் மக். அமைக்கப்பட்டபோது அதன் மூ முன்னேற்ற பதியுத்தீன் முற்பட்ட அரசாங்கத்தின் மிக முக்கிய பிரிவால் ஸ்தாபக செயலாளர்களுள் ஒருவர் அரசாங்கத்தில் மிகச் செல்வா முஸ்லிம்களின் கல்வி முன்னே கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அமைச்சர் டபிள்யூ. தஹநாயக்காவி வருமாறு : 1. ஐம்பது வீதத்திற்கு அதிகம
பாடசாலைகளை முஸ்லிம் ப 2.
முஸ்லிம் பாடசாலை தலைமையாசிரியர்களாய் நிட முஸ்லிம் அதிகாரி ஒரு பாடசாலைகளுக்கான தனிப் முஸ்லிம் வித்தியாதரிசிகளின் கூடுதலான முஸ்லிம்களை செய்தல்
முஸ்லிம் ஆசிரியைகள் நியப்
di ல் - ம் 6
24

1 அமைச்சராகப் பதவி வகித்த முஸ்லிம்களின் கல்வித்துறையை இவருக்குக் கிடைத்தது. துறைகளிலும் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார் :
ற்றவர்கள் தீர்க்கமான முறையில் வ்வளவு தூரம் சிந்திக்கிறோம் ? ஞான, தொழில்நுட்பக் கல்வி தப்பட்டுள்ளது ? பெருவாரியாக உள்ள மக்களின் நன்மைக்கான எமக்கப் படுகின்றனவா ?”' 5
உகாலமாகவே பதியுத்தீனுக்கு ளடக்கியதாகவே பத்தாண்டுத் டார். முஸ்லிம் சமூகத்தின் கல்வி, ன்னேற்றத்திற்கான வழிகளை
எஸ்.டபிள்யூ.ஆர். டீ. கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் மலம் முஸ்லிம்களின் கல்வியை எர். மக்கள் ஐக்கிய முன்னணி ன சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதியுத்தீன் ஆவார். அதனால் க்குடை யவராக இருந்தார். ற்றத்திற்கான இருபத்தியாறு ஒன்றை அப்போதைய கல்வி டம் சமர்ப்பித்தார். அவற்றுள் சில
ரன முஸ்லிம்கள் கல்வி பயிலும் ாடசாலைகளென அழைத்தல் -ளுக்கு முஸ்லிம்களையே சமித்தல் | பரின் பராமரிப்பில் முஸ்லிம் பிரிவு ஒன்றை உருவாக்கல் = தொகையை அதிகரித்தல்
ஆசிரிய பயிற்சிக்குத் தெரிவு
னத்தில் விசேட சலுகை வழங்கல்

Page 27
*1972 செப்டெம்பர் 30 ஆந் திகதி நடை அமைச்சரும் மூதூர் முதல்வருமான ஏ. எல். ஏ.

" 44:1-பாது நலமாலம், கார் இது
பெற்ற விழாவில் தகவல், ஒலிபரப்புத்துறை பிரதி
மஜீத் உரையாற்றுகிறார்.
25

Page 28
இப்படியப்பர் நோவக
1987 இல் பதியுத்தீன் மஹ்மூத் கிழக்கு அவ்வேளையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல் முன்னைநாள் கல்முனைத் தொகுதி நாடாளுமன் முதலியார் எம். எஸ். காரியப்பருடன் அமர்ந்திருக்!
26

-- 44 மார் 17
மாகாணத்தில் சுற்றுப்பயணம் செய்தார். லூரியில் நடைபெற்ற மகாநாடொன்றில் எற உறுப்பினரும் அமைச்சருமான கேட் கிறார்.

Page 29
ல் *
மூன்று மாத ே பயிற்சியின்போது முழுக் முஸ்லிம் மத்திய ம. அளவிலான மாணவ, மா பெரிய முஸ்லிம் பாட மெளலவி ஆசிரியர்களை முஸ்லிம் பாடசாலை அமைத்தல்
10.
இத்தகைய கோரிக்கை காலக் கிரமத்தில் அமுல் செய்ய
1960 ஜுலையில் பதியுத்தி அமைச்சரவையில் சுமார் மூன் அமைச்ச ராகவும், பின்னர் | அமைச்சராகவும் கடமையாற்றி கல்வி அமைச்சராகப் பதவி வ அமைச்சராக இருந்த பெரு வானொலி அமைச்சராயிருந்த ச விஸ்தரிக்கப்பட்டது. இன வீடமைப்பு அமைச்சராகவும் க
நாடளாவிய மாற்றங்கள்
கல்வி அமைச்சு இவரின் முழுவதற்கும் பொதுவான மூன்
பாடசாலைகள், ச மயமாக்கப்பட்டன பாடசாலைப் பாட
பட்டமை 3.
பல்கலைக்கழகங். பல்கலைக்கழக ச செய்யப்பட்டமை
1960 இல் இந்நாட்டில் நன்கொடை பெறும் பாடசாலை அமைப்புக்கள் இருந்தன. 8 வசதிகளிலும் ஏற்றத்தாழ்வுகள் ச நாட்டின் சகல பிரதேசங்கள் கல்வியில் சம வாய்ப்பினைப் ெ பெறும் பாடசாலைகள் அனை

சவையுள்ள ஆசிரியர்களுக்குப் சம்பளம் வழங்குதல் கா வித்தியாலயங்களுக்கு அதிக
ணவிகளைச் சேர்த்துக் கொள்ளல் சாலைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட T நியமித்தல் களுக்கான கட்டிட வசதிகளை
கள் உடனடியாக ஏற்கப்பட்டதோடு, பவும்பட்டன.
ன்ே கல்வி, வானொலி அமைச்சரானார். றரை வருடங்கள் கல்வி, வானொலி 1970 இல் இருந்து 77 வரை கல்வி னார். இலங்கையில் இரு தடவைகள் கித்ததோடு, மிக நீண்டகாலம் கல்வி மையும் இவரையே சாரும். இவர் காலத்திலேயே அதன் முஸ்லிம் சேவை டயில் சில வருடங்கள் சுகாதார, டமையாற்றினார்.
கீழ் இருந்த கால கட்டங்களில் நாடு று மாற்றங்கள் இடம் பெற்றன. ஆசிரியர் கலாசாலைகள் தேசிய
மை
விதானத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்
கள் புனரமைக்கப்பட்டமை ; எனுமதி முறையில் மாற்றங்கள்
அரசாங்கப் பாடசாலைகள், உதவி மகள், தனியார் பாடசாலைகள் எனும் இப்பாடசாலைகளில் உள்ள கல்வி ாணப் பட்டன. இந்நிலையினை நீக்கி 1லுமுள்ள எல்லா மாணவர்களும் பறும் பொருட்டு உதவி நன்கொடை த்தும் அரசுடைமையாக்கப்பட்டன.
27

Page 30
இத்திட்டத்திற்குப் பெரும் எதிர் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ச திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேர் வாக்குகளும் எதிர்த்து 44 வாக்குக காலம் அதிபராய் இருந்து மிக ரே கல்லூரியை அரசிடம் முதன்முதல் ஒப்
இரண்டாவது, 1972 ஆம் ஆண் பாடசாலைப் பாடவிதான முறையில் முக்கியமானவையாகும். 20 ஆ இருந்து இந்நாட்டின் பாடவிதான ( செய்யப்பட்டபோதிலும், மொத்த ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது
மூன்றாவது, பல்கலைக்கழகம் புனரமைப் பொன்று இவர் கல்வி - மேற்கொள்ளப்பட்டது.
"பல்லாண்டு கால பல்கலைக்க ஆம் ஆண்டில் அரசாங்கம் எதனை பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பட்ட இவர்களுள் 99 சதவீதமானோர் சிங்கர் வரலாறு, பொருளியல் போன்ற பா தாரிகளாவர். மறுபுறத்தில் நாட்டின் நடைமுறைப்படுத்துவதற்குப் பொரு; திருந்தனர். இப்பட்டதாரிகளுள் பெ அமைச்சு ஆசிரிய நியமனங்களை பாடங்களைக்கொண்டு பாடசாலை எனக் கூறமுடியாது.
உலகின் ஏனைய சில பகுதி தமக்கெனச் சில துறைகளில் நிபுல் விளங்குகின்றன. இருபத்தி ஐந்து வர எமது பல்கலைக்கழகங்கள் எதுவுபே முடியாது. திறமைக் குறைவினா னாலோ இது ஏற்பட்டதல்ல. இதற் வளங்களும், திறமைகளும் சிதறுண்டு
கிராமப்புறங்களில் இருந்த மாணவர்கள் சிங்களம், வரலாறு, பல்கலைக்கழகங்களிற் கற்று அக். பட்டதாரி ஆசிரியர்களாகச் செல்
28

ப்பிருந்த போதிலும் அது
டம் 1960 அக்டோபர் 28 ஆந் யது. அதனை ஆதரித்து 101 தம் கிடைத்தன. தான் நீண்ட சித்த கம்பளை ஸாஹிராக் படைத்தார்.
டு ஜனவரி மாதம் தொடக்கம் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் D நூற்றாண்டின் ஆரம்பத்தில் முறையிற் சிறுசிறு மாற்றங்கள் பான மாற்றமொன்று 72 ஆம்
க் கல்வி முறையிலும் பெரும் அமைச்சராயிருந்த காலத்தில்
ழக வரலாற்றின் முடிவில் 1970 க் கண்டது ? அவ்வாண்டில் தாரிகள் வேலையற்றிருந்தனர். ளம், பாளி, சமஸ்கிருதம், தமிழ், உங்களைக் கற்ற கலைப்பட்ட 7 அபிவிருத்தித் திட்டங்களை த்தமான பட்டதாரிகள் இல்லா பரும்பாலா னோருக்குக் கல்வி - வழங்கியது. இவர்களின் கள் பெரும் நன்மையடையும்
களில் பல்கலைக்கழகங்கள் னத்துவம் பெற்றுப் புகழுடன் நட வளர்ச்சியின் பின்னரும்கூட - அவ்வாறு பெருமை பாராட்ட லா, வளங்கள் தட்டுப்பாட்டி கான முக்கிய காரணம் எல்லா
கிடந்தமையேயாகும்.
ப பல்கலைக்கழகம் வரும் பாளி போன்ற பாடங்களை ரொமப் பாடசாலைகளுக்குப் Tறு, அதே பாடங்களையே

Page 31
கற்பிக்கின்றனர். இந்நிலை 6 வேண்டும். ஆனால் அவ்வா பல்கலைக்கழகங்கள் இம்மாணவன் பாடங்களைத் தொடர்ந்து கற்பத மாணவர்களும் அவ்வாறே செய்ய பரிச்சயமான பாடங்களை நப் இருந்தது. கிராமப்புறப் பாடசா இக்கலைப்பட்டதாரிகளுக்கு வே தில் வேலையற்றோர் பட்டாள வேண்டி ஏற்பட்டது. வேறு < வேண்டப்படவில்லை. திட்டம் வேலைப்பிரிவு மேற்கொண்ட ஒ கின்றது.'' 6
எனக் கலாநிதி பதியுத்தீன் |
இத்தகைய நிலைமையொ பல்கலைக் கழகங்கள் ஒரே அடை ஆயினும் 1977 இல் ஏற்பட்ட அ கைவிடப்பட்டது.
இலங்கையின் இரண்டால் னையில் இவரது காலத்திலேயே .
வித்தியோதயப் பல்கலைக்க முதலாவது பட்டமளிப்பு விழா இலக்கிய கலாநிதி) பட்டம் வழங்கி
தமிழருக்கும், முஸ்லிம்களு களை நிறுவுவதற்கான முயற்சிக பட்டன. யாழ்ப்பாணத்திலுள்ள இ கல்லூரி ஆகியவிரண்டையும் ., நிறுவுவதற்கான திட்ட அறிக்கை
அதேபோன்று முஸ்லிம் க கொழும்பு ஸாஹிராக் கல்லூரி வ அறிக்கையை எ. எம். எ.அஸீஸ் த
1958 ஆம் ஆண்டு டிசம் நிறைவேற்றப்பட்ட 45 ஆம் இலக்க வித்தியாலங்காரப் பல்கலைக்க இதற்கான உத்வேகத்தை அளித்த

ப்போதோ ஒழிக்கப்பட்டிருக்க று நடைபெறவில்லை. எமது ர்கள் பாடசாலைகளில் கற்ற அதே ற்குத் தாராளமாக இடம் வழங்கின. 1 விரும்பினர். ஏனெனில் தமக்குப் பிக்கையுடன் கற்கக்கூடியதாக லைகள் ஒரு குறுகிய காலத்திற்கே லை வழங்க முடிந்தது. காலக்கிரமத் த்துடன் இப்பட்டதாரிகள் சேர எங்கணுமே இவர்களது சேவை நிடல் அமைச்சின் பட்டதாரிகள் ர் ஆய்வு இதனை வெளிப்படுத்து
மஹ்மூத் குறிப்பிட்டார்.
மன்றை மாற்றி அமைப்பதற்காகப் மப்பின் கீழ் கொண்டுவரப்பட்டன. ரசாங்க மாற்றத்தோடு இம்முறை
வது மருத்துவக் கல்லூரி பேராத ஆரம்பிக்கப்பட்டது.
கழகம் 1960 ஆகஸ்ட் 7 இல் நடத்திய வில் இவருக்கு டி.லிட் (கெளரவ க்ெ கெளரவித்தது.
க்கும் கலாசாரப் பல்கலைக்கழகங் ளும் 1960 களில் மேற்கொள்ளப் ராமநாதன் கல்லூரி, பரமேஸ்வராக் இணைத்துப் பல்கலைக்கழகம்
ய எஸ். நடேசன் தயாரித்தார்.
லாசாரப் பல்கலைக்கழகத்தைக் ளவினுள் நிறுவுவதற்கான திட்ட யாரித்தார்.
பர் மாதம் பாராளுமன்றத்தில் ச் சட்டத்தின் மூலம் வித்தியோதய, ழகங்கள் நிறுவப்பட்டமையே

Page 32
முஸ்லிம் கலாசாரப் பல்கலை திட்ட அறிக்கையை 1961 மார்ச் 1 சமர்ப்பித்தார். ஆயினும் கொ அரசாங்கம் பொறுப்பெடுத்ததை கொண்டிருந்த காரணத்தால், இத்தி
முடியவில்லை.
எனினும் கலாநிதி பதியுத்தி யிருந்த காலத்திலேயே யாழ்ப்பு அக்டோபர் 5 ஆம் திகதி பிரதமர் வினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட
முஸ்லிம் கல்வி முன்னேற்றம்
கலாநிதி பதியுத்தீன் கல்வி காலத்தில் முஸ்லிம்களுக்கு ஆற்றி வரலாற்றில் பெரும் திருப்பத் பின்தங்கியிருந்த முஸ்லிம் சமுதாய வழிகள் பலவற்றினை அவர் அமைதி
முதலாவது, கல்வித்திட்ட களுக்குத் தனிப்பாடத்திட்டம் ஆரப் காலத்தில் இஸ்லாமிய இலக்கியங் இருக்கவில்லை. ஆனால் இப்போ பாடத்திட்டத்திற் புகுத்தப்பட்டு ! கற்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது இஸ்லாம், இஸ்லாமிய நாகரீகம் கழகப் புகுமுக வகுப்புகளிலும் பிர
இரண்டாவது, அறபு ஆசிரி முன்னேற்றம் ஏற்பட்டது. இலங் அறபு மத்ரஸாக்களில் கற்று வெ தொழில் வாய்ப்புமின்றி இருந்தன அங்கத்தவராய் இருந்த காலத்தி விளைவாய் மெளலவிகளைப் பாட. நியமிக்கும் வழக்கம் ஏற்பட்டது. எத்தொழில் வாய்ப்பும் இருக்கவில் இவர்களுக்கு இல்லாதிருந்த கார் குறைவாகவே இருந்தது. அ.
3

க்கழகம் நிறுவுதல் தொடர்பான ஆம் திகதி எ.எம்.எ.அஸீஸ் ழம்பு ஸாஹிராக் கல்லூரியை எதிர்த்து வழக்கு நடைபெற்றுக் ட்டத்தை முன்னெடுத்துச் செல்ல
ன் மீண்டும் கல்வி அமைச்சரா ாணப் பல்கலைக்கழகம் 1974 சிறிமாவோ பண்டாரநாயக்கா
து.
1 அமைச்சராகப் பதவி வகித்த ய சேவைகள் அவர்களது கல்வி தெ ஏற்படுத்தின. கல்வியிற் ம் துரிதமாக முன்னேறுவதற்கான த்துக் கொடுத்தார்.
த்தில் இஸ்லாமிய இலக்கியங் Dபிக்கப்பட்டது. இதற்கு முற்பட்ட மகள் எதுவுமே பாடத்திட்டத்தில் து இஸ்லாமிய இலக்கியங்களும் முஸ்லிம் மாணவர்கள் அவற்றைக்
இதனைத் தொடர்ந்து அறபு, ஆகிய பாடங்களும் பல்கலைக் பல்யம் அடையத் தொடங்கின.
யர் நியமனத்தில் சடுதியான ஒரு கையிலும், இந்தியாவிலும் உள்ள ளியேறும் உலமாக்கள் எவ்வித 7. சேர். ராஸிக் பரீத் சட்டசபை ல் மேற்கொண்ட முயற்சிகளின் சாலைகளில் அறபு ஆசிரியர்களாக இதற்கு முன்னர் இவர்களுக்கு லை. போதிய பொருளாதார வசதி ணத்தினால் சமுதாய அந்தஸ்தும் உபு ஆசிரியர்களாக இவர்கள்

Page 33
நியமிக்கப்படத் தொடங்கியவுட. பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்ட னதும் பெருந்தொகையான மெள் பெற்றனர்.
வெவ்வேறு மத்ரஸாக்கள் கொண்டிருந்த காரணத்தால் ச றினை ஏற்படுத்த வேண்டிய அவ ஆலிம் பரீட்சை இவரால் அறிமுக
மௌலவிமார் கற்பித்தல் பாடநெறி அட்டாளைச்சேனை கமை ஆசிரிய கலா சாலையிலு மெளலவிமார் சிறந்த ஆசிரியர் ஏற்படுத்தப்பட்டது.
மூன்றாவது, ஆசிரிய நிய கீட்டிலும் திட்டவட்டமான முன் ஆசிரிய நியமனங்கள் செய்யப்ப சார அடிப்படையில் சிங்களவருக் முஸ்லிம்களுக்கு 8 வீதமும் வழங். பெருந்தொகையாக ஆசிரிய நிய கல்வித்துறையில் அவர்களிடைே ஏற்பட்டன.
நான்காவது, ஆசிரியர் நிய அதிகரித்த காரணத்தினால் ஆசி தொகை அதிகரித்தது. தமிழ் ெ கற்பிக்கப்பட்ட ஒரேயொரு பா ஆசிரியர் கலாசாலைக்கு அல எண்ணிக்கை இவ்வதிகரிப்பினை
வருடம் அனுமதிக்கப்
1958 1959 1960 1961 1962 1963

ன் நிலையான தொழில் வாய்ப்பைப் து. பதியுத்தீன் மஹ்மூத் அமைச்சரா லவிகள் அறபு ஆசிரியராக நியமனம்
ம் மாறுபட்ட பாடத்திட்டங்களைக் புவற்றிற்கிடையே சமன்பாடொன் சியம் ஏற்பட்டது. அதற்காக அல்கப்படுத்தப்பட்டது.
- பயிற்சி பெறுவதற்காக அறபுப் ஆசிரிய கலாசாலையிலும், அளுத் ம் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் களாக மாறுவதற்கான வாய்ப்பு
பமனங்களிலும், கல்வி நிதி ஒதுக் றையொன்று கையாளப் பட்டது. ட்டபொழுது சனத்தொகை விகிதா கு 80 வீதமும் தமிழருக்கு 12 வீதமும் கப்பட்டது. இதனால் முஸ்லிம்கள் மனம் பெற முடிந்தது. அதனால் ய மலர்ச்சியும், புதிய உத்வேகமும்
மனத்தில் முஸ்லிம்களின் தொகை ரியப் பயிற்சியிலும் அவர்களின் மாழி மூலம் விசேட பாடநெறிகள் பிற்சிக் கலாசாலையான பலாலி மதிக்கப்பட்ட மாணவர்களின் எடுத்துக் காட்டும்."
பட்ட முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை
01
24
11
20
58
50

Page 34
1964 1965 1966 1967 1968 1969 1970 1971 1972 1973 1974 1975
முஸ்லிம்களுக்கான அட்டா கலாசாலைகள் அவற்றின் ஆரம்ப க போதிப்பனவாக மட்டுமே இருந்த யிருந்த காலத்தில் விசேட பாட பட்டன. விஞ்ஞானம், கணிதம், சமூ ஆங்கிலம் என்பன அவ்வாறு ஆ நெறிகளாகும். இவற்றைக் கற்பு உபகரண, விரிவுரையாளர் வசதிகம்
ஐந்தாவது, கல்வி நிருவாகச் முஸ்லிம்கள் நியமனம் பெற்றது இ மகாவித்தியாலய அதிபர்களாகவும் பணிப்பாளர்களாகவும், பரீட்சைத் முஸ்லிம்கள் பதவி உயர்வு பெற்றன
ஆறாவது, பெண் கல்வியில் செலுத்தினார். " சமுதாயத்தின் மு தங்கியுள்ளது. ஆண்கள் கல்வி ! சம உரிமையுடன் கல்வி பயில்வது இருபாலாரும் கல்வி பயில வேண் வலியுறுத்துகிறது. இஸ்லாத்தின் கால் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு வசதிகளையும் ஏற்படுத்துவதே என உங்களது ஆண்பிள்ளைகளையும் கற்க வசதி செய்யுங்கள். கல்வி க நாட்டிலே பெறக்கூடிய உயர் பத்
பி

39 35 20
24 157 123 101
137
151
ளைச்சேனை , அளுத்கமை ஆசிரிய காலந்தொட்டுப் பொது நெறியைப் ன. பதியுத்தீன் கல்வி அமைச்சரா நெறிகளும் அங்கு ஆரம்பிக்கப் மகக் கல்வி, தமிழ், இஸ்லாம், அறபு, ரம்பிக்கப்பட்ட விசேட பயிற்சி அப்பதற்கான கட்டிட, தளபாட,
ளும் அதிகரிக்கப்பட்டன.
சேவையிலும் பெருந்தொகையான இவரது பதவிக் காலத்திலேயாகும். -, கல்வி அதிகாரிகளாகவும், கல்விப் 5 திணைக்கள அதிகாரிகளாகவும் எர்.
லும் பதியுத்தீன் மிகுந்த அக்கறை ன்னேற்றம் பெண் கல்வியில்தான் பயில்வது போன்று பெண்களும் வ அவசியமாகும். ஆண், பெண் எடியதன் அவசியத்தை இஸ்லாம் லாசாரப் பண்புகளுக்கு அமைவாக த கல்வி போதிப்பதற்கான சகல ரது முக்கிய நோக்கமாகும். எனவே , பெண் பிள்ளைகளையும் கல்வி கற்காததனால் முஸ்லிம்கள் இந்த தவிகளை இழந்து வருகின்றனர்.

Page 35
--=-=14
1973 இல் கல்முனை மஹ்மூத் மக விஞ்ஞானகூடத்தைத் திறந்து வைத்தபின், நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஸி. அஹமது .

படிபரப்பு
ளிர் கல்லூரிக்கு விஜயம் செய்த பொழுது, அதனைப் பார்வையிடுகின்றார். கல்முனை அருகே நிற்கிறார்.

Page 36
34
1973 இல கல்முனை மஹ்மூத் மகளிர் உரையாற்றுகிறார்.
1: ''பா'' ""

கே. கல்லூரியில் நடைபெற்ற கூட்டத்தில்

Page 37
அறியாமையும், பிற்போக்கு | வழக்கங்களும் குடிகொண்டிரு கல்வியைத் தேடிக் கொள்ளுங்க போதனைகளை முஸ்லிம்கள் பதியுத்தீன் மிக ஆணித்தரமாகப்
ளார். இதனால் அவர் கல்வி அ ை பெண் கல்வி வளர்ச்சிக்கான எல்ல குறிப்பாக கல்முனை, கண்டி ஆகிப பட்ட மகளிர் மகா வித்தியாலயங்க வருகின்றன. .
இத்தகைய கல்விப் பண வரலாற்றில் பதியுத்தீனின் நாமம் மி அக்டோபர் 26 ஆந் திகதி காத்தான் - தலைவன்) பட்டமளித்துக் கெளர ! - 1, 2
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்
பெண்களின் கல்வி முன்னே இலட்சியத்தினை நிறைவேற்றுவ கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லு இஸ்லாமிய சோஷலிஸ முன்னணி பிரமாண்டமான முறையில் நன தலைமை உரையை ஆற்றும்போது நாடு நடைபெறும் இடத்திலேயே அமைக்கப்படும் என்று அவர் வா. மட்டுமல்லாமல் அதனை நிறைவே
* 1970 தேர்தலின் பின்னர் அ பதியுத்தீன் கல்வி அமைச்சராக நி 5.1.1971 இல் மஹ்மூத் மகளிர் கல்லு நடைபெற்ற இடத்திலே சாய்ந் என ஒரு பாடசாலை இருந்தது. கட்டிடங்கள், ஒரு கிணறு, ஒரே கொண்ட மிகச்சிறியவொரு பாடசா மகளிர் கல்லூரியின் முதலாவது வ
இது 1971 ஜனவரி 5ஆந் திகதி 8 கற்றுக் கொண்டிருந்த எல்லா சாய்ந்தமருது ஆகிய இரு ஊர்க
G0

மனப்பான்மையும், மூடப்பழக்க ந்ததனால், சீனா சென்றாயினும் கள் என்ற பெருமானாரின் உயரிய புறக்கணித்து விட்டனர்.'' 8 என பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டுள் சமச்சராயிருந்த காலத்தில் முஸ்லிம் Dா ஊக்கங்களும் அளிக்கப்பட்டன. ப இடங்களில் அவரால் ஆரம்பிக்கப் கள் இன்று மிகத் துரிதமாக வளர்ந்து
ரிகள் மூலம் சமீபகால முஸ்லிம் கே முன்னணியில் திகழ்கின்றது. 1974 எகுடியில் "காயிதே மில்லத்" (சமூகத்
விக்கப்பட்டார்.
ஆர் -
ஆட்லூரி
ற்றத்தில் பதியுத்தீன் கொண்டிருந்த பதில் முக்கிய இடத்தினை இன்று ரரி வகிக்கிறது. 1968 ஆம் ஆண்டு யின் மகாநாடு கல்முனையில் மிகப் டெபெற்றது. அம்மகாநாட்டின் , தான் பதவிக்கு வந்தால் அம்மகா பெண்களுக்கான கல்லூரி ஒன்று க்குறுதி அளித்தார். வாக்களித்தது பற்றியும் வைத்தார். .
" ! மைக்கப்பட்ட அமைச்சரவையில் யமிக்கப்பட்ட குறுகிய காலத்துள் ரரி ஆரம்பிக்கப்பட்டது. மகாநாடு தமருது அல்-அமான் வித்தியாலயம் அரை ஏக்கர் நிலத்தில் இரு சிறு யாரு மலசலகூடம் என்பவற்றைக் 'லை இதுவாகும். இதுவே மஹ்மூத் .
ள வசதியாகும்.
' : -
ல்முனை ஸாஹிராக் கல்லூரியில் மாணவிகளும் ; கல்முனைக்குடி, ரிலுமுள்ள பத்துக்கும் மேற்பட்ட

Page 38
பாடசாலைகளில் கற்றுக் கொண் மாணவிகளும் அப்பாடசாலைக ஆசிரியைகளும் அங்கு அனுப்ப
ஸாஹிராக் கல்லூரியில் கொண்டிருந்த எம்.சி. ஏ. ஹமீ பட்டார். அன்றிலிருந்து 23.09.84 இக்கல்லூரியின் இன்றைய வ ஸ்திரத்தன்மையையும் கொடுத்த தொடர்ந்து அதிபர் பதவியில் : அவர்கள் இன்றுவரை அவ்வ வேகமாக வழிநடத்திச் செல்வது
ஆரம்பித்த ஒரு வாரத்தி விட்டனர். அவர்களுக்கான ஓ அமைக்கப்பட்டதோடு ஏனைய பட்டன. கல்முனைத்தொகுதி உறுப்பினர் அல்ஹாஜ் எம். சி. . யின்கீழ் அப்பிரதேச மக்கள் . வழங்கியதன் காரணமாக இக்கல்
தன்னால் ஆரம்பிக்கப்பட் காக 1973 செப்டெம்பர் 1ஆந் தி பிரமாண்டமான வரவேற்பு அ நிலைமைகளை நேரடியாக அல் அவர் வழங்கினார். அரை ஏ. இக்கல்லூரி இன்று 5 ஏக்கர் நி கொண்டு தலைசிறந்த அகில விளங்குகிறது. இன்று 2700 ஆசிரியைகளையும், விடுதியில் விளங்கும் இக்கல்லூரி பதியுத் முயற்சிகளுக்கான நிரந்தரச் சான்
மொழிக்கொள்கை
இவரது மொழிக் கொள் காண்கின்றோம். தனது பெ சிங்களமே முஸ்லிம்களின் கல் கொள்கையைக் கொண்டிருந்தா கைவிட்டுத் தமிழ்மொழி மூலமே

+ருந்த 6 ஆம் வகுப்புக்கு மேற்பட்ட ரிற் கடமையாற்றிக் கொண்டிருந்த Iபட்டனர்.
பிரதி அதிபராகக் கடமையாற்றிக் த் அவர்கள் அதிபராக நியமிக்கப் பரை தொடர்ச்சியாகக் கடமையாற்றி ளர்ச்சிக்கான வழிகாட்டலையும், தவர் அவரே ஆவார். அவரைத் மர்ந்த அல்ஹாஜ். ஏ. எச். ஏ. பஷீர் ளர்ச்சிப் பாதையில் கல்லூரியை பாராட்டுக்குரியதே.
தினுள் 864 மாணவிகள் சேர்ந்து லைக் கொட்டில்கள் உடனடியாக அடிப்படை வசதிகளும் செய்யப் பின் அப்போதைய நாடாளுமன்ற அஹமத் அவர்களுடைய தலைமை அனைவரும் பூரண ஒத்துழைப்பு லூரி துரித முன்னேற்றம் அடைந்தது.
ட கல்வி நிறுவனத்தைப் பார்ப்பதற் திகதி வருகை தந்த பதியுத்தீனுக்கு ளிக்கப்பட்டது. அவ்வேளையில் வதானித்து மேலும் பல வசதிகளை க்கர் நிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிலப்பரப்பில் சகல வசதிகளையும் இலங்கைக் கல்வி நிறுவனமாக மாணவிகளையும், 100 ஆசிரிய, P 150 மாணவிகளையும் கொண்டு தீனின் பெண் கல்வி முன்னேற்ற றாகும்.
கையிலும் மாற்றம் ஏற்படுவதைக் ரது வாழ்வின் ஆரம்ப காலத்தில் வி மொழியாக இருக்கலாம் எனும் ர். காலக்கிரமத்தில் இதை முற்றாகக் முஸ்லிம்கள் கல்வி பெற வேண்டும்
36

Page 39
என வலியுறுத்தினார். நாடெ கூட்டங்களின்போதெல்லாம் இக் தத் தவறுவதில்லை.
இலட்சிய நோக்கு
இந்நாட்டு முஸ்லிம்களி. முன்னேற்றத்தை ஏற்படுத்தியவர் மலர்ச்சியின் மூலம் சமுதாய மு முஸ்லிம்களும் சிறப்பான வாழ்ை விரும்பினர். அவர் கூறுகிறார் :
“என்னுடைய முழுமையா இலங்கைவாழ் முஸ்லிம்களின் ந முக்கிய பணி புதிய குடியரசின் நேர்மையாகவும், ஆக்கபூர்வமாக மக்களின் நல்லெண்ணம் மிக மு. தானாக உருவாகும் என்று எதிர்ப் கொண்டும் நாம் சும்மா இருத்தல் சு மக்களிடையே துவேஷம் ப நல்லெண்ணம் உருவாக்கும் நல்ல நாம் தீவிரமாகப் பாடுபட வேன் முஸ்லிம்கள் இஜ்திஹாத்தை (கலந் கதவடைத்து விட்டதால் முன்லே போய்விட்டன. புதிதாக உருவாகி நமது மார்க்க ஆசாரங்களை பு தொடர்ப்பற்றனவாகவும், பயனற்ற
உலக அரங்கில் முஸ்லிம் ஒரேயொரு வழிதான் உண்டு. இ இன்றைய சமுதாய வாழ்க்கைக்கு எ வகுத்தலாகும். மனித அறிவு, ப எல்லைகள் பரந்து விரிந்து கொண் இஸ்லாத்தின் கோட்பாடுகளை இ கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் என்ற அம் அடிப்படைச் சுதந்திரத்திலும், அடிப்படைச் சகோதரத்துவத்திலு பரிசுத்த குர்ஆன் நம்முடைய அ .

ங்கணும் நடைபெற்ற பல்வேறு கொள்கையினை அவர் வலியுறுத்
ன் கல்வி வரலாற்றில் பெரும் - பதியுத்தீனாகும். கல்வித்துறை ன்னேற்றம் ஏற்பட்டு இந்நாட்டு வ அடைய வேண்டுமென்று அவர்
என நம்பிக்கை என்னவென்றால் நல்வாழ்வுக்குச் செய்ய வேண்டிய வாழ்க்கையில் சுதந்திரமாகவும், வும் ஈடுபடுவதாகும். சிறுபான்மை க்கியமானதாகும். நல்லெண்ணம் வபார்த்துக் கொண்டும், நம்பிக்கை ஓடாது. நம் நாட்டின் பல்வேறு இன ரப்பும் மனிதர்களை அகற்றி சக்திகளை பலப்படுத்துவதற்காக எடும். முந்திய நூற்றாண்டுகளில் துரையாடலும், முடிவு செய்தலும்) ாற்றமும் வளர்ச்சியும் ஏற்படாமல் வரும் தற்கால உலகிற்கு ஏற்றவாறு எரமைப்புச் செய்யும் முயற்சிகள் பனவாகவும் அமைந்து விட்டன.
கள் கெளரவமான இடம் பெற ஸ்லாம் காட்டிய வழியில் நின்று ற்ற நடைமுறைக் கோட்பாடுகளை ண்பாடு, நாகரீகம் ஆகியவற்றின் டிருக்கும் வேளையில் முஸ்லிம்கள் இந்த வளர்ச்சிக்கு ஏற்ப விளங்கிக்
ப்படையில் நாம் மனிதனின் அடிப்படைச் சமத்துவத்திலும், ம் நம்பிக்கை உடையவர்கள். நமது லுவல்களை நாம் கலந்து பேசித்
7

Page 40
தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று வழிகாட்டுகிறது.
நாங்கள் முஸ்லிம்கள் என்பதி ஆண்டுகளாக இஸ்லாத்தின் அரவு பற்ற ஓவியக் கலைக்கும், கட்டட நாகரீகத்திற்கும், கவின் கலைகள் வாரிசுகள் என்பதில் பெருமையடை தாய் நாடானதும் நமது மூதா வாழ்ந்ததுமான இலங்கைக் குடியர நாம் பெருமையடைகிறோம். இலா பிரிக்க முடியா ஒற்றுமையின் ஓர் அ சீரிய உன்னத கடமை என்னவெ ஒற்றுமைக்கும், வலிமைக்கும், சுயநலமின்றி நேர்மையாக உழைத்த
- 2 ;

கூறுவதால் அது ஜனநாயகத்துக்கு
ல் பெருமை அடைகிறோம். 1400 ணைப்பில் வளர்ந்த விலைமதிப் க் கலைக்கும், பண்பாட்டிற்கும், நக்கும், கவிதைகளுக்கும் உரிய - கிறோம். அதே சமயத்தில் நமது தையர்கள் 2600 ஆண்டுகள் சின் குடிமக்களாய் இருப்பதிலும் பகையின் தேசிய தனித்துவத்தின் ங்கம் நாம். ஒவ்வொரு முஸ்லிமின் ன்றால் இலங்கைக் குடியரசின் இறைமைக்கும் அச்சமின்றி, தலாகும்.” ?
-12

Page 41
1993 ஆம் ஆண்டு கண்டி டி. எஸ். சே: முஸ்லிம் காங்கிரஸ் கண்டி மாவட்டப் ! கெளரவிக்கப்பட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் அஷ்ரஃப் அவருக்குப் பொன்னாடை போ மாலையிட, தவிசாளர் சட்டத்தரணி எச். எ
டாக்டர் ஐ. எம். இலியாஸ் எம்.பி., டாக்டர் 6 ஹக்கீம் எம்.பி. ஆகியோரும் அருகே நிற்கி

கல் ---- 2
னநாயக்கா மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பேராளர் மகாநாட்டில் பதியுத்தீன் மஹ்மூத்
காங்கிரஸின் தேசியத் தலைவர் எம். எச். எம். சர்த்த, மூத்த துணைத் தலைவர் மருதூர்க்கனி ம். பாரூக் நினைவுச் சின்னத்தை வழங்குகிறார். ர. உதுமாலெவ்பை, எம்.ரி.ஹஸன் அலி, ரவூப் அறனர்.
39

Page 42
40
""12'''
---
1995 இல் முஸ்லிம் சமய, பண்பாட்ட நடாத்திய தேசிய மீலாத் விழாவில் சிறப்பதிதிய மேடையில் (இடமிருந்து வலம்) மாண்புமிகு அ. எம். எச். எம். அஷ்ரஃப், லஷ்மன் ஜயகொடி . தி பெளசி ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
7:12:12
ப:'; பிரம்
''*
எ-11:14 21-1-- * --- 111-12-3-'' --

1ப:'
பாக்தம்
லுவல்கள் திணைக்களம் வெலிகமையில் 11.பதியுத்தீன் மஹ்மூத் கலந்து கொண்டார். பைர்ரர்களான செய்யத் அலவி பெ ளலானா, பந்தன் II ஸ்மூத், மங்கள சமரவீர, ஏ. எச். எம்.
: , ,

Page 43
54.
அடிக
- \ ஸ் *
ஹஸன் எஸ்.எம். ஏ, கா அதே நூல் பு: 36 அதே நூல் பு: 141 - 14 காலிதீன் கே. எம். எச்., " எழுச்சியில் கலாநிதி பதியுத்தீ யாழ்பிறை - 1981 U: 1 பதியுத்தீன் மஹ்மூத், முல் ப்பட்டது, இஸ்லாமிய சோசலிஷ மு Badi - Ud - din Mahn Education" Ceylon [ யாழ்பிறை - 1981, இஸ் ஆசிரியர் கலாசாலை, வ. பதியுத்தீன் மஹ்மூத் : பே 18.12.1994; 20.08.199 Badiudin Mahmud, A Minister, Souvenir of the Mas 1972, Colombo pp. கலாநிதி பதியுத்தீன் மஹ் திங்கட்கிழமை அதிகாலை அன்று மாலை மாளிகா செய்யப்பட்டது. அத ை 23 ஆம் திகதிகளில் தினக பிரசுரித்ததன் தொகுப்பே பிரதம ஆசிரியர் ஆர். அ

குறப்புகள்
லாநிதி பதியுத்தீன், கண்டி 1974
13
இலங்கை முஸ்லிம்களின் கல்வி, அரசியல் என் மஹ்மூத் அவர்களின் பங்களிப்பு",
P - ஸ்லிம்களின் பெருமை நிலைநாட்ட
மன்னணி வெளியீடு, 1968 u : 18 nud, "Viscious Circle of Varsity Daily News, July 15, 1972
லாமிய மஜ்லிஸ் வெளியீடு, பலாலி சாவிளான் பட்டி 16.01.1981; 17.01.1981;
I - Haj Dr., ய ேய elcome our Prime
s Meeting on 30th September 43 - 44
மூத் 1997 ஜூன் 16ஆம் திகதி லயில் காலமானார். அவரது ஜனாஸா பத்தை மையவாடியில் நல்லடக்கம் னத் தொடர்ந்து 1997 ஜூன் 18,19,21, ரன் பத்திரிகை தொடர்கட்டுரைகளாகப் இந்நூல். அப்பத்திரிகைக்கும், அதன் தளானந்தம் அவர்களுக்கும் நன்றிகள்.
41

Page 44
பதியுத்தீன் மஹ்மூத் ெ
Darrel Pieris Badiudeen - Pioneer of a 1939 July 1 Reprinted by M.M. Hida 1977 February 6
கலாநிதி அல்ஹாஜ் பதியுத்தீன் முஸ்லிம்களின் பெருமை நி ை கல்முனை/ இஸ்லாமிய சோவ 1968 ஆகஸ்ட் 14
ப :
Dr. Alhaj Badiuddin Mah Muslim Dignity Restored Kalmunai/ Islamic Social 1968 August 14
P:
எஸ். எம். ஏ. ஹஸன் பதியுத்தீன் மஹ்மூத் கொழும்பு/ இஸ்லாமிய சோவு 1968
ப:
5
பதியுத்தீன் மஹ்மூத் - வாழ்க் கொழும்பு/ இஸ்லாமிய சோவு 1969
ப:
A Brief Life Sketch of Dr. Colombo/ Islamic Sociali 1969
p:
Badiuddin Mahmud The Muslim Case in the Colombo 1970
p:
எஸ். எம். ஏ. ஹஸன் கலாநிதி பதியுத்தீன் கண்டி இலங்கை இஸ்லாமிய 1974 ப : 200 ரூபா 15/=
42

தாடர்பான நூல்கள்
New Age
yathulla, Dickwella
T மஹ்மூத் லநாட்டப்பட்டது பலிஸ் முன்னணி மாநாடு
20
mud
ist Front Conference
18
புலிஸ முன்னணி
18
கெ வரலாற்றுச் சுருக்கம் பலிஸ் முன்னணி -
18 .
Alhaj Badiuddin Mahmud st Front 23
- Constituent Assembly
17
எழுத்தாளர் இயக்கம்

Page 45
கலாநிதி பதியுத்தீன் மஹ் நான் அறிந்த பண்டாரநாu கொழும்பு கல்வி வெளியீ 1975
10.
ஏ.டபிள்யூ.எம். ஹன்ஸர் எங்கள் தலைவர் பதியுத்தீ கொழும்பு கல்ஹின்னைத் 1989 ப : 1105 ரூபா 200.

முத் பக்கா பக்கா பட 4:
ட்டுத் திணைக்களம்
ப : 36
தமிழ் மன்றம்
/=

Page 46
நூலாக்கத்தில் உதவிய பி
எஸ். எம். கமால்தீன் பணிப்பாளர் சபை உறுப்பி
எம். எம். எம். மஹரூப் ஓய்வுபெற்ற சிரேஷ்ட உத முஸ்லிம் சமய, கலாசார அ
தாரிக் மஹ்மூத் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூ
நபீலா அலி சுருக்கெழுத்தாளர்
ஏ. எச். ஏ. பஷீர் அதிபர், மஹ்மூத் மகளிர் க
அ.லெ. மு. ராசீக் முன்னைநாள் செயலாளர், ஆசிரியர் சங்கம்
எம். எம். ஜுனைத் உதவிப் பணிப்பாளர், முஸ் திணைக்களம்

எவருவோருக்கு நன்றிகள்
எர், தேசிய நூலக சேவைகள் சபை
இப் பணிப்பாளர்
லுவல்கள் திணைக்களம்
த் அவர்களின் புதல்வர்
ல்லூரி, கல்முனை
அகில இலங்கை இஸ்லாமிய
லிம் சமய, கலாசார அலுவல்கள்

Page 47


Page 48
(ஆசிரியரின்
ஏ. எம். ஏ. அஸீஸ் - கல்விச் சிந்த
ஸேர். றாஸிக் பரீத் அவர்களின்
சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவா
துவான் புர்ஹானுத்தீன் ஜாயா (6
கல்விச் சிந்தனைகள்
அநுராதபுர மாவட்ட முஸ்லிம்கள்
நினைவில் நால்வர்
கலாநிதி ஜாயாவின் கல்விப் பணி
அல்லாமா உவைஸ் (தொகுப்பு)
சுவடி ஆற்றுப்படை - முதலாம் L
சுவடி ஆற்றுப்படை - இரண்டாப்
கிராமத்து இதயம் - நாட்டார் பா
இஸ்லாமியக் கல்வி
கல்விச் சிந்தனைகள் - 2 ஆம் பதி
சுவடி ஆற்றுப்படை - மூன்றாம் !
அம்பாரை மாவட்ட முஸ்லிம்கள்
கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதின் .
பசிபிக் அச்சகம் (பி) லி

வெளியீடுகள்
னைகளும், பங்களிப்பும் 1980
கல்விப்பணி
1984
Tசல் வரலாறு
1989
மொழிபெயர்ப்பு)
1990
1990
ள் (தொகுப்பு)
1992
1993
கள்
1994
1994
༔ ༔ ༔ ༔ ༔ ༔ ༔ ༔ ༔ ་ ་ ༔ ༔ རྩེ་རྫོ
பாகம்
1994
D பாகம்
1995
டல்கள்
1995
1996
ப்பு
1996
பாகம்
1997
(தொகுப்பு)
1997
கல்விப் பணிகள்
1997
மிரெட் கொழும்பு 13.