கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒளி அரசி 2014.09

Page 1
OLIARAZI
இது
இல்லத்தரசிகளின் தோழி அன்பு + அறிவு + அழகு + திறன் + போட்டி + வாழ்த்து + 6
ரூபா 60
உலக சமாதானம் பற்றிய கருத்துப் பகிர்வு...
சந்தோசமாக
வாழ்..

மாத சஞ்சிகை
குடும்பம்
2ரு துப்
ஒளி - 01 இதழ் - 10
செப்டெம்பர் 2014
பக்கங்கள் :68 அரசியலோ பாலியலோ கலக்காத
ஒரு பரிணாமப் படைப்பு
பாழுதுபோக்கு
|cittle ASIA பட்டுச்சேலை பரிசு மறை
இருட்டில் வைத்த குறி (கிரைம் தொடர்)
தரம் 04 - பிரபலங்களின்
நுட்பமான விளைா - விடை

Page 2
பிற வ.
வரலாற்று சிறப்புமிக்க நல்லார் கர் தேர்த்திருவிழாவில் பல்லாயிரக்கணக்க
முருகன் என் முடக்க விசா சு
தமிழ்ச் சஞ்சிகை வரலாற்றில் தன்னிக
முன்னணிச் சஞ்சிகை இகா கிதார் அனேகருக்காகே சர்க்கம் கிராக்சர்)
அத்வ கோன் உலகள் அதிகளுக்கு முகவர்களை
மாத ல
நல்லூர் உட்சவ காலத்தில் ஒளிஅரசி நடத்திய போட்டிகளில்
பரிசில் வென்றவர்கள்.
கேதன் தோழி
*த*பெர் பய
wwe 213ாணாச் அகானக பச்5 அனர்த்தக்கன் கே, மதிக்கா வாழ்
தாத்தா: சவன் ஆதிரா ரதிகளுக்கு முகவர்க, உடன் நாட்டவும்
பாபரி இ.தி- அ சேவக்ாதுவாகின்றது
ஈதிகளுக்கு முகவர்கடை
பாதாஞ்சில்
tA'நீ சீது கை
ன் தோழி
22
* வாழ்ந்து - பொது
01106 15, 20528.தி.க * 32 டன் ட..
கோ.-க்கு
கள் பிரதகஇருக்கு முகவர்களை உடன்
ifாக3ஞ்சிகை
அரசி டி
தேசிக தோழி
11ாக -இ11\43A - h13 (கா64-கா
-சிவா

டுதசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் பன பக்தர்கள் கலந்துகொண்ட காட்சி..
எங்க வெள்ளருகின்றது
தி முகவர்களை உடன் நாமல்
பிரதிகழ
மாத்சஞ்சிகை
aiாததுaேfாந்து
பலாத
= இனபூர்
அ மீடன் நா
" களின் 4.

Page 3
உள்ளே
08 - Haywongnam
12 - Drage
19 - umg mb BE
a-m
24 -确mma 的几 己每一
4日 - idth Dimu
42
4 - musmo E
54 -
品点 - 読ASHIT商i。
ஒளிஅரசி

த்திர இல்லத்தரசி
எகேன்! ன்பெறும்போது...
கடன் AV)
வங்கி
பங்கள்
25 - அஞ்சான்
IT!
லைக் கீச்சுக்கள்
கோவில்
வெற்றி நாயகன்
=3)

Page 4
"ஒளி அரசி”
இல்லத்தரசிகளின் தோழி
மாதம் ஒரு முறை செப்டெம்பர் 1 - 30, 2014
நியூ விஷன் மீடியா சின்டிகேற் பிறைவேட் லிமிடட் - ஆசிரியர் குழுவால் அச்சிட்டு
வெளியிடப்படுகிறது.
வடிவமைப்பு: எஸ். கஜரூபன், ஆர். கிரிஷாந்
தொலைபேசி: 011 5733003, 071 8623360, 071 3028361
தொலைநகல்: 011 5517945 ஆசிரியர் குழு: 011 5738003 E-mail: oliarazi330mail.com editoroliarazi@gmail.com
விளம்பரப் பிரிவு : கொழும்பு : 071 4114097, 0714273035
வட மாகாணம் : 0215671111
விநியோகப் பிரிவு : கொழும்பு : 011 5737592, 071 3628379
வட மாகாணம்: 02157222, 0776569617, 071 6182182 சந்தா விபரம்: ( ஒரு வருடம்) 1000/-
(தபால் செலவு உட்பட)
கடித தொடர்புகளுக்கு :
ஆசிரியர், 'ஒளிஅரசி' 85, ஜயந்த மல்லிமாராச்சி மாவத்தை,
கொழும்பு - 14.
- வாசகர் விழிப்பு: விளம்பரங்களின் உண்மைத்தன்மை தொடர்பாக கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளும் போது ஆவணங்களை சரியாக பரிசோதித்து பார்ப்பது வாசகர்களின் கடமையாகும்.
போட்டிகளில் பங்குபற்றும் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தல் தங்களுக்கான பரிசில்களை அனுப்பி
வைப்பதில் உள்ள சிரமங்களை தவிர்ப்பதற்காக தயவுசெய்து தங்களின் தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டு போட்டிக்குரிய விடயங்களை அனுப்பவும்.
அத்துடன், போட்டிகளில் வெற்றிபெற்று இதுவரை பரிசு கிடைக்காத வாசகர்கள் கீழ்வரும் இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். 071-6850005, 078--2825009
ஒளிக

வெளிவருகிறது தீபாவளிச் சிறப்பிதழ்
அன்புள்ள வாசகர்கட்கு,
ஓராண்டு என்கின்ற மயில்கல்லை நோக்கி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்ற இந்த நீண்ட நெடும் பயணத்தில் 'ஒளி அரசி'யின் பத்தாவது இதழை உங்கள் கரங்களில் தவழவிடுவதில் மகிழ்வு ஒருபுறம் என்றால், பெருமை மறுபுறம். தவண்டு, தத்தி நடைபயின்று Fல காலங்களின் பின்னர் தனது நடையை சீராக்கும் சின்னக் குழந்தையைப்போல் ஒளி அரசியும் தனது பயணத்துக்கான பாதச் சுவடுகளை உறுதியுடன் எடுத்துவைக்க ஆரம்பித்திருக்கிறாள். வாசகர்களாகிய உங்களது அன்பும் பேராதரவும் எமது பயணத்தை மென்மேலும் வலுப்படுத்து வனவாக அமைந்துள்ளது. | இலங்கையின் தமிழ் சஞ்சிகைத்துறையில் நனக்கென ஒரு பாதையை வகுத்து பல்வேறு புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதில் ஒளி அரசி வெற்றி பெற்றுள்ளாள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமே. இந்த வகையில் இன்னு மோர் புதிய விடயத்தை எதிர்வரும் இதழில் அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம். எமது அடுத்த இதழை தீபாவளிச் சிறப்பிதழாக வெளிக் கொணர இருப்பதே அதுவாகும். இலங்கைத் தமிழ் சஞ்சிகை வரலாற்றில் - இந்தியாவிலிருந்து வெளிவருகின்ற சஞ்சிகைகளைப் போல - தீபாவளிச் சிறப்பிதழ் ஒன்றை வெளியிடவிருப்பது இதுவே முதல் தடவை என எண்ணுகிறோம்.
வழமையாக வெளிவருகின்ற இதழ்களைக் காட்டிலும் அதிக பக்கங்களுடனும் வாசகர்கள் மற்றும் இலக்கிய வாதிகளினது பல்வேறு வகையான ஆக்கங்களையும் சுவையான அம்சங் களையும் கொண்டதாக தீபாவளிச் சிறப்பிதழ் வெளிவர இருப்பது சிறப்பானதாகும் என்பதுடன், வாசகர்களுக்கு இது ஒரு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் எனவும் நாம் நம்புகிறோம். வழமை போல் உங்களுடைய அன்பும் பேராதரவும் தீபாவளிச் சிறப்பிதழுக்கும் கிடைக்கவேண்டும் என உங்களி டம் கேட்டுக்கொள்கிறோம்.
ஆசிரியர் குழு. ரசி (4)

Page 5
0 கட்டுரை இளநகை
சந்தோஷமாக
சந்தோஷம்தான் நமது அனைவரதும் இலக்கு நாம் செய்யும் செயல்கள் எல்லாம் சந்தோஷத்தை அடைந்து கொள்வதற்காகத்தான். வாழ்க்கையை சந்தோஷமாக்கிக்கொள்ள சில விஷயங்களை நாப் கட்டாயம் செய்தாக வேண்டும். தேவையற்ற ஒன்றை வைத்திருப்பதோ அல்லது தேவையான ஒன்று இல்லாமல் இருப்பதோ மகிழ்ச்சி குறைபாட்டுக்கு காரணமாக அமைந்துவிடும். எனவே, தேவையான தைத் தேட வேண்டும், தேவையற்றதை தள்ளியாக வேண்டும். இதற்கு நாம் சில விடையங்களை எமது அன்றாட வாழ்வில் கடைபிடித்தல் அவசியமாகிறது
*. நிம்மதியான உறக்கம் சந்தோஷமான வாழ்க கைக்கு முக்கியமான வழி. உடலுக்கு ஆரோக்கிய மும், உற்சாகமும் தருவது தூக்கம். எந்தக் காரணத்தைக் கொண்டும் தூக்கத்தை குறைத்துக்கொள்ளக்கூடாது தூங்கி எழுந்தால் துக்கம்கூட மாறிவிடும். குழப்பம் களும் நீங்கிவிடும். அந்த அளவுக்கு நல்ல விஷயங் கள் தூங்கும் நேரத்தில் உடலில் நடைபெறுகிறது இரைச்சல் இல்லாத, வெளிச்சம் புகாத அமைதியான அறையில் நிம்மதியாக உறங்குங்கள். ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சியுடன் எழுவீர்கள்; வாழ்வீர்கள் என்பது நிச்சயம்.
*. வேலையில் அதிக நேரம் செலவிடாதீர்கள் சிலர் வேலை வேலையென்றும், பணம் பணமென் றும் திரிவார்கள். இதனால் மன அழுத்தம்தான் மிஞ்சும். வேலை என்பது வாழ்க்கைக்கு அவசியமான ஒன்றுதான். அது உங்கள் மகிழ்ச்சிக்கு உதவுவதாக இருக்க வேண்டும். வேலையில் தொடர்ந்து நெருக்கடி இருந்து வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் இருந்தால் அது வேலையல்ல கஷ்டம்'. தினமும் ! மணி நேரம் உழைக்க செலவிட்டால் 8 மணி நேரம் ரிலாக்ஸாக இருங்கள். 8 மணி நேரம் தூங்குங்கள்.
*. வற்புறுத்துதலுக்கு இணங்க வேண்டாம் நண்பர்களுடன் கலந்து கொள்ளும் விழாக்களில் மதுப்பழக்கத்தை கற்றவர்கள்தான் ஏராளம். உங்க நண்பர்களும் அதுபோல் அட, சும்மா குடி' என்று கூறி வற்புறுத்தலாம். அதுபோல சினிமாவுக்கு போ லாம்', சந்தோசமாக இருக்கலாம்' என்று உங்க நேரத்தை வீணடிக்கலாம். எனக்காக இதைச் செய்து கொடு என்று அலைக்கழிக்கலாம். அவை அனாவ யம் என்று உங்களுக்குத் தோன்றினால் கண்டிப்பா மறுத்துவிடுங்கள். அதுதான் உங்கள் மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும்.
ஒளிஅரக்

வாழ 6
*. உணவுப் பழக்கவழக்கத்தில் ஒழுங்கு 5 முறையை கடைபிடியுங்கள். உணவுக்கட்டுப்
பாடு நல்லது. சத்து நிறைந்த உணவை உண் பது உடலுக்கு நலம் சேர்க்கும். கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கொள்ளா தீர்கள். நலமாக இருந்தால் சந்தோஷமாகவும் இருக்கலாம். ஒவ்வொரு வேலைக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுங்கள். அதேபோல் இரு வேலைக்கு இடையே சிறிது ஓய்வெடுங்கள். காலை, மாலை நேரங்களில் பார்க், பீச்சில் உலாவி வாருங்கள்.
- *. குடும்பத்தினருடனும் நேரம் செலவி டுங்கள். மகிழ்ச்சிக்கும், பாதுகாப்புக்கும்தான் மனிதன் குடும்பமாக வாழ ஆரம்பித்தான். தேவைக்காக மட்டும் சகோதரர்களை நாடுவ தும், ஆசைக்காக மட்டும் மனைவியை நாடுவ தும் உங்களின் தரத்தை நீங்களே தாழ்த்திக் கொள்வதாகும். உறவுகளிடம் இனிமை யாகப் பழகுங்கள். மனைவி, குழந்தைகளை அவ்வப்போது மகிழ்ச்சிப்படுத்துங்கள். சினிமா, சுற்றுலா என்று இன்ப உலா செல்லுங்கள். விளையாட்டு, மகிழ்ச்சி என்று ஜாலியாக
இருங்கள். வாழ்வே வசந்தமாக தோன்றும். | *. ஒருபோதும் விரக்தியாக இருக்காதீர்
கள். 'எனக்கேன் இந்த சோதனை, நான் ஏன் இவ்வளவு துன்பப்படுகிறேன், செத்துவிட லாம் போலிருக்கு' என்று விரக்தி புலம்பல் களை வெளியிடாதீர்கள். நெருக்கடி வரும்போது சிறிது நேரம் எந்தவித முடிவும் எடுக்காமல் அமை தியாக இருங்கள். காலம் சூழலை மாற்றி நிம் மதியை திரும்பச் செய்யும் என்று நம்புங்கள்.

Page 6
0 கவிதை பமைதிலி
விட்டுவிடு நான் :
சொற்களை துடைத்துவிட்டு மௌனம் பூட்டி கொண்ட என் தனிமைகளில் கள்ளச்சாவிஎன உன் நினைவுகள்....
இழுத்துச்சென்ற பின் இரக்கமின்றி கரைக்கத்தொடங்கும் உன் நினைவலைகளில் தப்பிப்பிழைக்க வழிதெரியாது தத்தளிக்கிறேன் நான்!
என் சொற்களை தேடுகின்றேன் உன் கம்பனைக்காட்டுக்குள் - அவை விரும்பியே சிறையிருக்கின்றன
போ என்கிறாய் நீ அதை பொய்யென்றும் உன் நினைவுகள் மட்டுமே மெய்யென்னும் என்னையே நம்பவைத்து விடுகிறது என் மனம்...
வெற்று தூரிகையாய் கத்தும் என் மெளனங்கள் உன் செவிப்ப(பா)றை மோதி சிதிலமைடைகின்றன...
உன் காலடி சேரும் வழியற்று கசங்கி கிடக்கன்ல நான் கொய்யாத நீ சூடாத என் மலர்கள்...
உன் நினைவெனும் புதைகுழியில் சிக்கிய என்னை மீட்க பரிவோடு, நீட்டுகிறாய் ஒரு புன்னகையை
பல் கரைசேரும் முன் படுத்துகிறதுன் விழியசைவும் பாடிடும் உன் கொலுசுகளும்
ஆயுதம் தொலைத்து, ஆகவும் கலைத்து மிஞ்சிய வலுதிரட்டி வெள்ளை கோடி அரைக்கிறேன் வீட்டு விடு நான் வீழ்ந்துவிட்டேன்...
ஒளிஅ

வீழ்ந்துவிட்டேன்...
ரசி (6)

Page 7
பி ஜோக்ஸ்
ஒருவர் : ''ஆசையே துன்பத்திற்கு காரல்
இப்பதான் நான் தெரிஞ்சுகிட் மற்றவர் : எப்படி ? முதலாமவர் : என் மனைவியை நான் ஆ
தானே கல்யாணம் பண்ணி
நோயாளி :
டாக்டர் :
ஆசிரியை : ''எதுக்குடா அவனை அடிச்சா மாணவர் : போன கிழமை அவன் என்னை
தேவாங்கு என்று சொன்னான். ஆசிரியை : அதுக்கு இப்போ ஏன் அடிக்கி மாணவர் : நேற்றுத்தான் நான் தேவாங்கை
ஒருத்தி :
மற்றவள் முதலாம்
பொலிஸ்காரன் :
என்னது, திருடன் 6 வீட்ல திருடும்போது இருந்தீங்களா... அப்
சத்தம் போடல? வீட்டுக்காரர் : சத்தம் போட்டா நாம் மாட்
என்று வேலைக்காரி என் வ
ஒளிஅர

னம் என்று டேன்!''
சைப்பட்டுத் க்கிட்டேன்!
டாக்டர்.. டாக்டர்... என் பேர்ஸ் காணாமல் போச்சு.
இங்க வந்த கனபேருக்கு சொத்தே காணமல் போயிருக்கு. விடுங்க போகட்டும்.
ய்" > எ பார்த்து
3. கல்
மாய்.
ப் பார்த்தேன்.
(கவலையுடன்) என் மாமியாருக்கு எல்லா ஆஸ்பத்திரியில காட்டியும் பிரியோசனமில்லாமப் போச்சு! -: அட்டா போயிட்டாங்களா?
வள் : ம்.. ம்.. குத்துகல்லாட்டம்
இருக்காங்க!
நற்று ராத்திரி உங்க - நீங்க முழிச்சுகிட்டு படி என்றால் ஏன்
டிக்குவோம் எயைப் பொத்திட்டா!
சி (7)

Page 8
ரொமான்ஸ்
இரகசியங்கள் - 09
அவர்கள் ஓர் வைத்திய தம்பதியர். நேரம், கால் ஓடி, ஓடி உழைப்பவர்கள். வாரத்தில் என்றைக்கா முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டால் வேலைப்பளுவும் இயந்திரத்தனமான வாழ்க்கை களின் அந்நியோன்யத்தைக் குறைத்துவிட்டது 6 வெளியுலகுக்குத் தெரியும். ஆனால், அவர்கள் புத்தி அந்த இயந்திரத்தனமான வாழ்க்கையை எப் திட்டமிட்டு ஏமாற்றிவிடுவார்கள்.
வருடத்துக்கு இரண்டு தடவைகள். எல்லா ே யும் தங்கள் வேலை செய்பவர்களிடம் ஒப்படை சுவிட்சர்லாந்து, பிஜி தீவுகள் என்று கிளம்பிப் 6 பெயர் தெரியாத நதிகளிலும் கடற்கரைகளிலும் த வயதையேனும் கரைத்துவிட்டுத்தான் திரும்பிவரு
நெருங்கிய தோழியான அந்த டாக்டரம்மாவிட்ட பேசிக்கொண்டிருந்தபோது பல விடயங்களை விட்டுப் பகிர்ந்து கொண்டார்.
''நானும் சரி... டாக்டரும் சரி... அந்த நாட ஏங்கியிருப்போம். கிளம்பும்போதே அவருக்கு மிக ஒற்றை ரோஜாப் பூ, நழுவி நழுவிப் போகிற நைவெ என்று நான் வேற மாதிரி மாறிடுவேன்'' என்று வெட் (மற்றபடி கொட்டன் புடவை அணிந்து, கொண்டை வித்தியாசமான டாக்டராக வலம் வருபவர் அவர்)
''வெளிநாடு போவது ஊர்சுற்றிப் பார்ப்பதற்க எங்களை நாங்களே நன்றாக இன்னொ பார்ப்பதற்காகத்தான் இந்தப் பயணம்.
'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற கல்
ஒளிஅரக்

இ ரொமான்ஸ்
இரகசியங்கள்
ம் பாராமல் வது ஒருவர் அபூர்வம். கயும் அவர் "பாலத்தான் ந்திசாலிகள். படியாவது
வலைகளை டத்துவிட்டு, பாவார்கள். ங்கள் பத்து
வார்கள். ம் ஒருமுறை யும் மனம்
பாட்டில் ஆரம்பித்து எம்.எஸ்ஸி னுடைய 'காற்றினிலே வரும் கீதம்' வரைக்கும் எங்க எம்.பி. த்ரீல இருக்கும். ஆளுக்கு ஒரு இயர் பீஸை காதில் வைத்துக் கொண்டு உருகி உருகி பாட்டுக்
கேட்போம். " எங்கள் இயந்திர, தனமான வாழ்க்கை எல்லாம் அங்கு மறந்து விடுவோம். முழிப்பு வரும்வரை தூக்கம். பின்னர் எழுந்து ஏதாவது இடங்களைப் பார்க்கபோவோம் ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு ஒருவருடைய தோள் மீது ஒருவர் சாய்ந்து கொண்டு...'' - சொல்லச் சொல்ல குழந்தை யாகிப் போகிறார் அந்த டாக்டரம்மா! சே... இளம் தம்பதிகள் கூட பார்த்துப் பொறாமைப்படும் அன்பு வாழ்க்கை அது!
இப்படியான ஒரு புத்துணர்வு, ஏதோ அந்த டாக்டர் தம்பதி களுக்குத்தான் தேவை என்று நினைத்துவிட வேண்டாம். நம்
ட்களுக்காக வும் பிடித்த லஸ் சேலை ட்கம் பூத்தார் -- போட்டு,
sாக அல்ல.
ரு முறை
ண்ணதாசன்
(ெ8)
சி 8

Page 9
ஒவ்வொருவருக்குமே அத்தியாவசியம் அது.
சூர்யபிரகாஷம் மஞ்சுவும் கூட கிட்டத்த டாக்டர் தம்பதியைப் போலத்தான். ஒரு சின்ன வி இவர்கள் மாதாமாதம் தங்களை புத்துணர்த் கொள்கிறவர்கள். அதற்கென்று பணம் செலவு செ
மஞ்சு ஓர் இல்லத்தரசி. ஆனால், வீட்டில் இரு ஒரு கணினியின் உதவியால் சில வேலைகளை கொடுத்து சம்பாதிக்கிறாள். சூர்யாவோ காலை மணிக்கு அலுவலகம் போனால் வீடு திரும்ப இ ரண்டு மணியாகும். சமயத்தில் ஒரு மணி கூட . அப்படி ஒரு வேலை. பகல் முழுக்க வீட்டு வேலை வேலைகள், கடமையாற்ற அழைக்கும் கணினி எல் வற்றையும் கவனித்து குழந்தைகளுக்குப் பாடம் தந்து, சாப்பாடு ஊட்டி, கதை சொல்லி, தூங்க வைத்த வீடு திரும்பும் முன் பாதி தூக்கத்துக்குப் போய் மஞ்சு. காலையில் அவள் ஐந்தரைக்கு எழுந் குழந்தைகளைக்கிளப்பி கணவனையும் அனுப்ப |
தூக்கக்கலக்கத்துடன் வந்து கதவு திறப்பவளை! பாவமாக இருக்கும் சூர்யாவுக்கு. சில நாட்கள் இருந்து சாப்பாடு போடுவாள். பல நாட்கள் அவனே படுக்கச்சொல்லி விடுவான். காலையில் லேட்டாக அவனுக்கு அவளுடன் பேசக்கூட நேரம் இ கிடைக்கும் ஒரு ஞாயிறும் கூட ஒரு வார அசதியை
புதிதி
சூர்ய அமர்வு அவல அவள்
கண்டி
ம உணர்
கொடு
கழிக்கவும் குழந்தைகளின் விளை யாட்டில் மெய்மறக்கவுமே சரியாக இருக்கும்.
அதனால்தான் அப்படி ஒரு திட்டம் போட்டு செயற்படுத்தி
னான் சூர்யா.
மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டும் மாலையில் கொஞ்சம் விரை வாக வீடு திரும்பும்படி வேலை களை முறைப்படுத்திக் கொண் டான். மஞ்சுவையும் குழந்தைக ளையும் பீச்சுக்கோ பார்க்குக்கோ அழைத்துச் சென்றுவிட்டு அப்ப டியே நேராக மாமியார் வீட்டுக்குப் போய் குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு மஞ்சுவும் சூர்யாவும் மட்டும் வீடு திரும்புவது என்பது தான் அந்த திட்டம்.
குழந்தைகள் தங்கள் வீட்டில் தங்குவதில் பாட்டி, தாத்தாவுக்கு ஆனந்தமெனில், குழந்தைகளுக்கு அது குதூகலம். சூர்யாவுக்கும் மஞ்சு வுக்கும்... அதை வெறுமனே சில வார்த்தைகளில் சொல்லிவிட முடி யுமா என்ன ? மோட்டார் சைக் கிளில் ஏறி அமரும்போதே சிலிர்த் தது இருவருக்கும். கல்யாணமான
காது
முதுகி
கு மல் 6 தேன் அத்த
கொ6
கண்டு என் கொ6
பம் தி
ஒளிஅர

ட்ட இந்த த்தியாசம். ந செய்து ய்யாமல். ந்தபடியே ச் செய்து ) ஒன்பது ரவு பன்னி ஆகிவிடும். கள், வெளி Tறு எல்லா சொல்லித் த்து, சூர்யா விடுவாள் தால்தான் முடியும். ப்பார்க்கப் [ அருகில் எ அவளை எழும்பும் ருக்காது. ய தூங்கிக்
குழந்தைகள்
தூங்கி விட்டார்களா என்கிற பதற்றம் இல்லாமல்
விழித்து விடுவார்களோ என்கிற பயம்
இல்லாமல், தேன்நிலவுத் தம்பதி போல.. அத்தனை சுதந்திரம். அத்தனை சந்தோஷம்...
ல் இப்படி வந்தது. நடுவில் மகன் இல்லாமல் பாவின் முதுகுடன் ஒட்டிக்கொண்டு பைக்கில் வதே மயக்கும் அனுபவமாக இருந்தது அவளுக்கு. அக்கும்தான்! நேராக அமர்ந்து வந்தவன் லேசாக T மீது சாய்ந்து கொண்டான். சேட்டை...'' என்றாள் மஞ்சு. ஆமா... அப்படித்தான்...'' இது சூர்யா. வண்டியைப் பார்த்து ஓட்டு சூரி...'' செல்லமாகக் உத்தாள்.
ஞ்சு இளகி இருக்கிறாள் என்பதை அவனுக்கு த்தும் குறிப்பு அந்த ஒருமை விளிப்பு! இன்னும் நசம் பின் நகர்ந்து அமர்ந்தான். கன்னம் துவங்கி வரை சூடானது மஞ்சுவுக்கு. அப்படியே அவன் என் மீது தலைவைத்து சாய்ந்து கொண்டாள்.
ழந்தைகள் தூங்கி விட்டார்களா என்கிற பதற்றம் இல்லா பிழித்து விடுவார்களோ என்கிற பயம் இல்லாமல், நிலா தம்பதி போல.. அத்தனை சுதந்திரம்... னை சந்தோஷம்.... மாதம் ஒருமுறை வாய்த்துக் ன்டிருக்கிறது அவர்களுக்கு!
தோ... நேற்றுக்கூட புடவை கட்டும்போது பீரோ னாடியில் தன்னையே ஒருமுறை அழுந்தப் பார்த்து, ரவோ ஞாபகம் வந்தவளாக முகம் சிவந்து
ன்டாள் மஞ்சு! வர்களையெல்லாம் அத்தனை விரைவில் வயோதி
ண்டிவிடுமா என்ன?
ரொமான்ஸ் தொடரும்... = (9)

Page 10
0 அறிவியல்
உங்களுக்கு
ச உலகிலேயே அதிகமாக முட்டையிடும் உயி
சவுதி அரேபி
9. எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத கனிம.
'* மனிதர்களைக்
போபியா” ஆ
ச உலக அறிவியல் தினம் பெப்ரவரி 28இல் ெ
' 6 பாலில் உள்ள
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயுரபு 1879 இல் எழுதிய “ பிரதாப முதலியார் ச உரைநடை வடிவ நாவல்.
உலக அளவில் நாடுகள் இந்த
சி" உலகப் புகழ்பெற்ற மரியா குளோரி என்ற தெ
ஏர்ஃபரட் நகரில் உள்ள மெரின்டாம் கதீட்ரலி கிலோ ஆகும்.
- ஓ
உலகிலேயே தான் காண்ட “காசிரங்கா ே
நீர் யானை கொட்டாவி விட்டால் அது தன் 'போகிறது என்று அர்த்தம்.
சராசரி பென் 13 cm குறை
ச அவுஸ்ரேலியாவின் தேசிய விலங்கான கங்.
முடியாது.
கணனியில் பேஸ்புக்கை த
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் அதன் பய நன்மை தருகின்ற போதிலும், வேறு சில விதத்தில் தாக உள்ளது. எனவே, வீடுகளில் சிறுவர்கள் பயன் சாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை மு காணப்படலாம். இவ்வாறு பேஸ்புக்தளத்தை முட. மென்பொருள் காணப்படுகின்றது. இம் மென்பெ குறித்த கணனியில் நிறுவியபின் ஒரே ஒரு கிளிக்மூன் முடியும். இது தவிர கடவுச் சொற்களைக்கொ காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.facebooklimiter.com
ஒளிஅரக்

த் தெரியுமா?
சினம் கரையான்தான்.
பா நாட்டில் நதிகள் கிடையாது.
ம் ஹீலியம் ஆகும்.
கண்டு பயப்படும் வியாதிக்கு பெயர் “ஆன்ட்ரோ கும்.
காண்டாடப்படுகிறது.
தை விட அதிக கல்சியம் வெங்காயத்தில் உள்ளது.
5 வேதநாயகம் பிள்ளை. அவர் ரித்திரம்” தான் தமிழில் முதல்
5 இஞ்சி உற்பத்தியில் முன்னணியில் நிற்கும் இரு பியா மற்றும் சீனா ஆகும்.
பாங்கும் மணி ஜெர்மனி நாட்டின் ல் உள்ளது. இதன் எடை 11450
இந்தியாவிலுள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் எமிருகங்களுக்கான சரணாலயம் உள்ளது. இது தேசிய பூங்கா” என்று அழைக்கப்படும்.
எதிரியை கோபத்துடன் தாக்கப்
Tணின் உயரம் சராசரி ஆணின் உயரத்தை விட
வு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காருவால் பின்னோக்கி நடக்க
டுப்பதற்க்கு...
னாளர்களுக்கு பலவழிகளில் 5 தீமை விளைவிக்கக்கூடிய படுத்தும் கணனியிலும் பாட டக்குவது கட்டாயமானதாக குவதற்கு FB Limiter எனும் ருளைத் தரவிறக்கம் செய்து ம் பேஸ்புக்தளத்தை முடக்க - நித்து முடக்கும் வசதியும்
10.

Page 11
0 குழந்தை வளர்ப்பு
உங்கள் அன்பை குழைந்தை
முதல் குழந்தை பிறந்ததும் தாய், தந்தை இரு குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ! கிறது. அதனால், இருவருமே அன்பு முழுவ பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர்.
இதற்கிடையில் இரண்டாம் முறை கருவு நீங்கள் சீக்கிரமே தளர்வடைந்து போவீர்கள். ஏனெ நீங்கள் இந்த சமயத்தில் இரண்டு வேலைகளைப் நேரிடும். ஒன்று உங்கள் உடல் நலத்தை பார்த்துக் வது. இரண்டாவதாக உங்கள் முதல் குழந் ை கவனித்துக் கொள்வது. அதிலும் உங்கள் குழந்தையின் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு - ளின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும். பி பிரசவம் முடிந்த 6 முதல் 8 வாரங்களுக்கு இ கடினமாக இருக்கும். காரணம், அச்சமயம் உங்கள் குழந்தையையும் கவனிக்க வேண்டி இருக்கும்.
இப்படி இரண்டாவது குழந்தை பிறந்ததும் குழந்தையின் அன்புதான் பகிர்ந்தளிக்கப்படு இதனால் பெற்றோரின் அன்பை முழுமை அனுபவித்த முதல் குழந்தைக்கு, இப்போது ஏம் ஏற்பட்டு அது ஏக்கமாக மாறுகிறது. அத் பெற்றோரைப் போன்றே உறவினர்களின் அ பகிர்ந்தளிக்கப்படுகிறது. எனவே, இந்த பசி தெரியாத வண்ணம் குழந்தையிடம் பாரட காட்டாமல் வளர்க்க வேண்டும். அதற்கான முறைகளில் சில இதோ....
* முதல் குழந்தைக்கு அன்பு முழுவ பொழிந்துவிட்டு இரண்டாவது குழந்தை வ அதனை அதிகமாகப் பராமரிக்க ஆரம்பிக்கின்றன குழந்தை என்பதால், இரண்டாவது குழந்தை கொஞ்சுகின்றனர். இதில், ஆண், பெண் வித் மில்லை. பெரிய குழந்தையின் ஏக்கம் இரண்ட குழந்தையின் மேல் கோபமாக மாறுகிறது. தவிர்ப்பதற்கு இரண்டாவது குழந்தை வயி இருக்கும்போதே, நீ தனியா விளையாடுகிறாய்; 1 வந்ததும் உன்னுடன் சேர்ந்து விளையாடும். நீ பாப்பாவுக்கு எல்லாம் சொல்லித்தர வேண்டும் சொல்லி சொல்லி, முதல் குழந்தையிடம் இரண் குழந்தையைப் பற்றிய ஆசையை வளர்க்க வே
* உறவினர்கள் ஒரு குழந்தையிடம் அன்ை டிச் சென்ற பின், தாயோ அல்லது தந்தையோ மற் குழந்தையிடம் அரவணைப்பைக் காட்டி உன் ரன் (சகோதரி) தானே, நீ விட்டுக்கொடுக்க வே என்பதை, நம் அன்பில் சிறிதும் குறையாமல் வைக்க வேண்டும்.
* கொஞ்சம் வளர்ந்த பின், சிறுவர் சிறு யிருக்கும்போது பள்ளிக்கோ அல்லது பக்கத்திலி உறவினர் வீட்டுக்கோ அனுப்பும்போது, சிறு கு
ஒளி)

தளிடம் புரிய வைக்கிறீர்களா?
வருக் ற்படு தயும்
bறால் எனில், பார்க்க கொள் தயை முதல் அவர்க ன்னர் எனும் / கைக்
முதல் கிறது. மயாக ாற்றம் துடன் ன்பும் கிர்தல் பட்சம் - வழி
தெயும்
ந்ததும் ர். சிறு 5யைக் தியாச டாவது
இதை ற்றில் பாப்பா தான் என்று டாவது ன்டும். ப காட் றொரு சகோத ண்டும் புரிய
யைப் பாதுகாக்கும் பொறுப்பை பெரிய குழந்தையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான், பெரிய குழந்தைக்கு சிறு குழந்தையின் மீது, பொறுப்புடன் கூடிய அன்பு வளரும். மேலும், அன்பு, உணவு என அனைத் தையுமே இரு குழந்தை களுக்கும் சமமாகக் கொடுக்க வேண்டும்.
* ஒரு குழந்தை படிப்பிலோ, விளையாட்டிலோ திறமையாக இருக் கலாம். குணத்திலோ மற்றவருடன் பழகும் விதத்திலோ சிறப்பாக இருக்கலாம். ஆதலால், எக்காரணத் தைக் கொண்டும், ஒரு குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தாழ்வு மனப்பான்மை உண்டாகாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் தன் ஆதிக்கத்தை மற்றொன்றின் மேல் செலுத்தாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் அமைந் தால், சகோதர, சகோதரி பாசம் என்பது ஆயுள் வரை அன்புடம் நீடிக்கும்.
மியா நக்கும் ழந்தை ரசி 11

Page 12
- நேர்கண்டவர் : முகமட் அமீர்
சாதனைகளில்
கிழக்கு மாகாணத்தின் முதலாவது முஸ்லிம் சட்டப் பட்டதாரி, சட்டத்தரணி, கிழக்கு மாகா சேர்ந்த முதலாவது பெண் நீதிபதி, உயர்நீதிமன்ற என்கின்ற பல சாதனைகளுக்குச் சொந்தக்காரரான ல அஹமட் அவர்களை நட்சத்திர இல்லத்தரசியாக தெரி அவரது சாதனைகளையும் அனுபவங்களையும் வாசக பகிர்ந்துகொள்வதற்காக 'ஒளி அரசி' சார்பில் அணுக்
பார்த்த உடனேயே மரியாதை ஏற்படுகி தோற்றம், மற்றவர்களை கணக்கிட்டுக்கொள் ஊடுருவும் பார்வை, தெளிவான மற்றும் ஆ கருத்துகளை உள்ளடக்கிய உரையாடல் பாங்கு அவருடைய பண்புகள் எமக்கு அவர் மீது இருந்த ப மேலும் உயர்த்த நேர்முகத்தை ஆரம்பித்தோம்.
உங்களைப் பற்றி ஒரு சிறிய அறிமுகத்தை வா டன் பகிர்ந்து கொள்ளுங்களேன் என எமது வழக பாணியில் முதலாவது வினாவைத் தொடுத்தபோ
ஒளிஅரக

சு சொந்தக்காரி
5 பெண் ணத்தைச் நீதியரசர் மைமூனா வுசெய்து சுகளுடன் ேெனாம். ன்ற ஒரு ளும் ஓர் ழமான போன்ற மதிப்பை
நிதானித்து ஆரம்பித்தார்.
சாய்ந்தமருதைப் பிறப்பிட மாகக் கொண்ட நான் ஆரம்பக் கல்வியை சாய்ந்தமருது மல்ஹ ரூஸ் ஸம்ஸ் வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கம்பளை சாஹிராகல்லூரியிலும் கற்றேன். பின் னர் சட்டப்படிப்பை கொழும்புப் பல்கலைக்கழகத்திலும் இலங்கை சட்டக் கல்லூரியிலும் பயின்று கிழக்கு மாகாணத்தில் முதலாவது முஸ்லிம் பெண் சட்டப் பட்டதாரி யாகவும், சட்டத்தரணியாகவும் திகழ்ந்ததுடன், சுமார் 12 வருடங்கள்
"சகர்களு மையான து சிறிது
நட்சத்திர
இல்லத்துரை
இலங்கைத் திருநாட்டில் எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களின் பெருமைகளை ஒளிஅரசி மூலம் பிரசுரிக்கவே இப்பகுதி,
அந்தவகையில் செப்டெம்பர் மாத நட்சத்திர இல்லத்தரசியாக முன்னாள் உபர் நீதிமன்ற நீதியரசர் திருமதி மைமூனா
அஹமட் அவர்களுடன் ஒரு நேர்காணல்,

Page 13
கொழும்பில் சட்டத்தரணியாக தொழில்புரிந்து 1991ஆம் ஆண்டு நீதிச்சேவையில் இணைந்தேன். அதனைத் தொடர்ந்து இலங்கையில் பல பாகங்களிலும் உள்ள நீதவான் நீதிமன்றங் களிலும், மாவட்ட நீதிமன்றங்களிலும் நீதிபதி யாக கடமையாற்றியதுடன் களுத்துறை, மொனராகலை போன்ற இடங்களில் அமைந் துள்ள உயர்நீதி மன்றங்களில் உயர்நீதிமன்ற நீதியரசராகவும் கடமையாற்றினேன்.
உங்களுடைய இந்த சாதனையில் குடும் பத்தவர்களது பங்கு பற்றி கூறமுடியுமா எனக்கேட்டபோது...
அறியாமை, பொறாமை எனும் குணங் களைக் கொண்டவர்கள் பரவலாகக் காணப் பட்ட சூழலில் பொறுமையைக் கடைப்பிடித்து என் முன்னேற்றத்துக்கு ஒத்துழைப்பை வழங்கியவர்கள் ஒருவர், இருவர் அல்லர். எனது பெற்றோர், சகோதர சகோதரிகள் எல்லோரின தும் பங்களிப்பு கிடைத்தது. என்னைவிட வயதில் குறைந்த சகோதரிகளின் பிள்ளைகள் கூட ஒத்துழைப்பு வழங்கினார்கள். இறைவன் எனக்குப் பெற்றுத்தந்த பெருமையை எனது குடும்பத்தவர்களுக்கும் பிற்சந்ததியினருக்கும் விட்டுச் செல்வதைவிட வேறு எக்கைமாறும் அதற்கு ஈடாக முடியாது என நினைக்கிறேன்.
நீதித்துறை வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவங்கள் பற்றி விளக்கும்போது...
இலங்கையில் உக்கிரமான யுத்தம் நடை பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் நான் அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தில் கடமை யாற்றினேன். அக்காலகட்டத்தில் பல மரண விசாரணைகளுக்குச் செல்லவேண்டியிருந்தது. பல நாட்களுக்கு முன் உடுத்த புழுதி புரண்ட உடையுடன் இளைஞர்களின் உடல்கள் காணப்பட்டன.
ஆனால், அவற்றின் மூளைகள் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக சிறுசிறு துண்டுகளாகச் சிதறிப்போயிருந்தன. இவை மனதைவிட்டு அகற்றமுடியாத சம்பவங்களில் ஒருசில சம்ப வங்களாகும். கொலையுண்டவர்களைக் கண்டு அலுப்படைந்த நான், வாசகர்களுக்கு கூறுவ தென்னவென்றால், மனிதனுக்கு அவசியமா னது சண்டையல்ல. பெறுமதிமிக்க சமாதானமே யாகும். எக்காரணத்திற்காகவும் யுத்தம் என்ற ஒன்று வரவே கூடாது.
- மக்கள் நலம்தான் தங்கள் நலம் எனக் கூறிக்கொண்டு தங்கள் நலம்தான் மக்கள் நலம் எனச் செயற்படும் ஒருசில அரசியல்வாதிகளும் அவர்களுக்குத் துணை போகின்றனவர்களும்
ஒளிஅரக்

பெண்பிள்ளைகள் வீடுகளில் - வீதிக ளில் தனிமைப்படுத் தப்படுகின்றமை பெண். களுக்கெதிரான வன் முறையில் ஈடுபடுபவர் களுக்கு வாய்ப்பாக
அமைகின்றது..!
மனித உரிமை என்றால் என்ன என்பதை சரியாக அறிந்து செயற்படின் யுத்தம், கொலை என்ப தற்கே இடம் இல்லாமல் போய்விடும் என்றார். - பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றியும் அதற்கான காரணங்கள் பற்றியும் கேட்டபோது அவர் நிதானித்து உறுதியுடன் ஆழமான சில கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டார்.
சரியான மத அறிவு இன்மை, நீதியான சமூகக் கட்டுப்பாடுகள் நீங்கி காட்டு மிராண்டித்தனமான சமூகக் கட்டுப்பாடுகள் தலைதூக்கி இருப்பது ; பெற்றோர்களிடம் இருந்தும், ஆசிரியர்களிடமிருந்தும் பிள்ளை களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய ஒழுங்கான வழிகாட்டல் குறைந்து போதல்; குழந்தைகள், இளைஞர்கள் உணர்ச்சி வசப்பட்டு தகாத வழியில் செல்லத்தூண்டும் சினிமாப் படங்கள், நாடகங்கள், கார்ட்டூன்கள் போன்றவற்றைப் பார்ப்பதற்கு பெற்றோர் அனுமதித்தல்; பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளின் நடத்தை களைக் கண்காணிக்காமல் அளவுக்கு மீறிய சுதந்திரத்தை மாத்திரம் கொடுத்தல் என்பது சமூகத்தில் வன்முறைச் சம்பவங்கள் பெருகிச் செல்வதற்கு முக்கிய காரணங்களாகக் காணப் படுகின்றன எனலாம்.
விசேடமாக பெண்களுக்கெதிரான வன் முறைச் சம்பவங்கள் பரவலாகக் காணப்படு = 13)

Page 14
D பேட்டி பநேர்கண்டவர் : முகமட் அமீர்
வதற்கு மேற்கூறப்பட்ட காரணங்களுடன் இன்னும் பல காரணங்களைக் கூறலாம். அதாவது, பெண்பிள்ளைகள் வீடுகளில் - வீதிகளில் தனிமைப்படுத்தப்படுகின்றமை வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு
வாய்ப்பாக அமைகின்றது.
மக்கள் நடமாட்டம் குறைந்த, காடுகள் நிறைந்த பகுதிகளில் தனிமையில் பாடசா லைக்குச் செல்லுகின்ற பெருமளவிலான பெண்பிள்ளைகள் வன்முறைக்கு ஆளாக் கப்படுகின்றனர். விவசாயம் அல்லது கூலி வேலையில் ஈடுபடுகின்ற ஒருசில பெற் றோர் பெண்பிள்ளையைத் தனிமையாக வைத்துவிட்டு செல்கின்றார்கள். இவ்வா றான சந்தர்ப்பங்களில் பல பெண்பிள்ளை கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் படுகின்றார்கள். தாய் வெளிநாட்டுக்கு அல்லது கூலி வேலைக்குச் செல்லும் போது வீட்டில் இருக்கின்ற தகப்பன் தன் பிள்ளையை வல்லுறவுக்குள்ளாக்கப்படும் சம்பவங்கள் மாத்திரமல்ல, சகோதரர்கள், மாமன்மார்கள், சிறிய தகப்பன்மார்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகின்ற பல பெண்பிள்ளைகளைக் காணக்கூடிய தாக உள்ளது.)
செல் [ மேலும் பெண்களுக்கெதிரான வீட்டு
னை வன்முறைகள் மற்றுமொரு பிரச்சினை யாகும். தொழில் பார்க்கும் மனைவிகளிட மிருந்து பணத்தை எதிர்பார்த்து கொடு மைப்படுத்துகின்ற கணவர்மார்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்றது.
முடி இதேபோன்று மதுபான பாவனையும்
பொ வீட்டு வன்முறைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். வன்முறைகள் எதுவாக இருந்தாலும் அதன் பின்னே
கருத் இருந்து செயற்படுத்துவது பொருளாதாரப் பிரச்சினையாகும். களவு, கொள்ளை
கட்பு நடைபெறுகின்றது என்றால் அதற்குக் காரணம் பொருளாதாரப் பிரச்சினை. தாய்
உய
கூட கூலி வேலைக்கு அல்லது வெளிநாட்டு வேலைக்குச் செல்கின்றாள் என்றால்
லும்
பின அதற்குக் காரணம் பொருளாதாரப் பிரச்சி னைதான். தொழில் புரியும் பெண்களிடம்
உங். ஒருசில கணவர்மார் சீதனம் என்ற
கொ. ரீதியிலோ அல்லது வேறு விதமாகவோ
கடல் பணம் கேட்டுக் கொடுமைப்படுத்துகின்
கடி.. றார்கள் என்றால் அங்கும் ஆண்களுக்கு
கிரை ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினை
கொ தான் காரணமாகும். காலாகாலத்தில்
செய் திருமணம் செய்யமுடியாத ஒருவன் தனது
தெரி ஆசைகளைத் தீர்க்க குறுக்கு வழியில்
கருத் ஒளிஅரக்
பொ சட்ட
பொ
ச
கட்டு
பது.

ஒகின்றான் என்றால் அங்கும் பொருளாதாரப் பிரச்சி
தான் காரணமாக இருக்கின்றது. வன்முறைகள் குறையவேணடுமாயின் முதலில் எருளாதாரப் பிரச்சினைகள் தீர்க்கப்படல்வேண்டும். படத்தால் மாத்திரம் வன்முறைகளைக் குறைத்துவிட யாது. ஒவ்வொரு தனிமனிதனும் திருந்தவேண்டும். ஒருளாதாரப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய றுப்பும், வழிகாட்டலும் பெருமளவு அரசிடமே உள்ளது. இந்த சமூகத்திற்கு நீங்கள் சொல்ல விரும்பும் ந்து என்ன எனக் கேட்டபோது... கடின உழைப்பு வேண்டும். சுயநலம் உங்களைக் நிப்படுத்தக்கூடாது. ஆனால், நீங்கள் சுயநலத்தைக் நிப்படுத்தவேண்டும். பதவி உயர உயர தாழ்மையும் ரவேண்டும். இறுமாப்பை வரவழைத்துவிடக் ாது. அது உங்களை அழிவு பாதைக்கு இட்டுச்செல் - மற்றவர்கள் உங்களை மதிக்கவேண்டும் என விரும் ால் அதற்கு ஒரே வழி நேர்மையைக் கடைப்பிடிப் மற்றவர்களை மதிக்கவேண்டும். அப்போதுதான் களுக்கு மதிப்புக் கிட்டும். கடமைக்கு முதலிடம் எடுக்க வேண்டும். கடிகாரத்தைப் பார்த்து மையைச் செய்யாமல் கடமையைச் செய்துவிட்டு காரத்தைப் பார்க்கவேண்டும். அதேபோல் ஊதியம் டக்கும் நாள் எப்போது வரும் எனக் கணக்கிட்டுக் Tண்டே இருக்காமல் முதலில் கடமையைச் யுங்கள். ஊதியம் தானாகவே வந்துவிடும். என்று 1வித்த முன்னால் நீதியரசரிடம் அவரின் ஆழமான த்துக்களுக்கு நன்றி தெரிவித்து வெளியேறினோம். சி (14)

Page 15
உதயநாயகன்
ஈE:41:nti-1:1-111 |
உதயன் , சுடர்ஒளி பத்திரிகைகளின் நிறுவ நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ. சரவணப இலங்கை வேந்தன் கல்லூரி யாழ்ப்பாணத்தில்
இலங்கையில் ( பல்சுவை அம்
ஒளிஅரசியின்
அதிக 12 இப்அறம் - பிரதிக்கு விளம்பரம் செய்
ஒளி8

ரீல் மலர்விழா
னரும் உதயன் குழுமத் தலைவரும் கௌரவ வன் அவர்களின் மணிவிழா 12.07.2014 அன்று ல் இடம் பெற்றபோது எடுக்கப்பட்ட படங்கள்.
முதன் முறையாக எங்கள் நிரம்பிய
பிளி மலர்
வெளிவருகின்றது அகங்கள் அதே விலை சியின் ஒக்ரோபர் மாது 5முந்துங்கள் -
பதற்கு - 071 4273035 / 071 4114997 ரசி (15)

Page 16
0 தொடர்கதை ஆர். ராஜலிங்கம்
''என்ன நீ சோதிடன் இல்லையா? உன்னை யார் என்றது. என்னடா உளறுகிறாய்? வெளிநாட்டுக்குப் உன் மூளை பழுதாகிவிட்டதோ?''
"என்னுடைய மூளை நன்றாகத்தான் இருக்கிற மூளையைக் கொஞ்சம் சரியாப் பாவிக்கத் தவறி அதனால்தான் உனக்கு இவ்வளவு கஷ்டங்கள்.''
''என்ன?'' ''ஆமாம். அந்த சோதிடரை அப்படிச் சொல்ல நான்தான்."
"என்ன ? உண்மையாகவா?''
'பிறகென்ன... பொய்யா சொல்கிறேன். . நிறையப் பணம் கொடுத்து, உன்னை எப்படியும் ந வேண்டும் என்று ஏற்பாடு பண்ணினேன்.''
''பளார்'? ரகுவின் கன்னத்தில் திலீபனின் கைய ஒர் அறை விழுந்தது.
'ராஸ்கல். உன்னால்தான் எனக்கு இந்தக் கஷ்டமா நான் என்ன தீங்கு செய்தேன்? ஏன் அப்படிச் செய்
"ம்... உன் ஆத்திரம் தீரும் வரை என்னை அடி. சொல்கிறேன்.''
“என்னடா சொல்கிறாய்? என் பொறுமையைச் சே
ஒளிஅரசி

காதலி தேடிக்கொடுத்த
மனைவி அத்தியாயம் - 11
சோதிடன் பிளீஸ், சீக்கிரம் சொல். ஏன். போனதும் அப்படிச் செய்தாய்?''
'சொல்கிறேன். உன்னைப் து. நீதான் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற் விட்டாய். றத்தான் அப்படிச் செய்தேன்.''
''என்ன...? ஆபத்திலிருந்து
காப்பாற்றவா?'' வைத்ததே
''ஆமாம். உயிர்க்காப்பான் தோழன் என்று கேள்விப்பட்டிருக்
கிறாயா அதைத்தான் செய்தேன்.'' அவருக்கு
"ரகு விளக்கமாகச் சொல்.'' ம்பவைக்க
'சொல்கிறேன் கேள் ?'' என்ற
படி ரகு சொல்ல ஆரம்பித்தான். பால் ஓங்கி
தொண்டையைக் கனைத்துக்
கொண்டு ரகு சொல்லத் தயாரானான். T? உனக்கு
அவன் சொல்லப்போகும் தாய் ?''
விஷயத்தைக் கேட்பதில் ஆர்வ அதன்பின் மாக இருந்தான் திலீபன்.
''திலீபன், நான் அந்த விஷ சாதிக்காதே யத்தை உனக்குச் சொல்லத்தான்
16)

Page 17
வேண்டுமா?''
ரகுதான் கிண்டலாகக் கேட்டான். “போடா ஃபூல்... உனக்கு விளையாடுவதற்கு நேரமே தெரியாது. சொல்வதைச் சொல்லித் தொலையேன்.''
''ம்... சொல்கிறேன்... அதாவது, அந்த சோதி டருக்குப் பணம் கொடுத்து ஏன் செட் பண்ணினேன் என்பதைத்தானே?''
''ஆமாண்டா... சொல் சீக்கிரம்...'' “அது ஏனென்றால் பிரேமினியிடமிருந்து உன்னைப் பிரிக்கத்தான்.''
"என்ன அப்படியா? அதனால் உனக்கு என்ன லாபம் ?''
"பிரேமினி... என் காதலி!'' "ஆ... உன் காதலியா?'' "பிறகென்ன...? அடுத்தவன் காதலியையா என்காதலி என்கிறேன்...''
"ஜோக்கடித்தது இருக்கட்டும்... விளக்கமாகச் சொல்.''
'சொல்கிறேன்... பிரேமினி என் காதலி தான்... எனக்கு மட்டுமல்ல... இன்னும் எத்தனை பேருக்கு அவள் காதலியோ தெரியாது...''
"என்ன அவ்வளவு மோசமானவளா அவள்?'' “ஆமாம்... ஒரு காலத்தில் அவளை உயிருக்கு யிராகக் காதலித்தேன். ஆனால், அதன் பின்னர் அவளுக்கு உன் நட்பு கிடைத்தது. என்னைவிட பணத்திலும் அழகிலும் கூடிய உன்னைக் கண்டதும் அவள் மனம் மாறியது. என்னுடன் நட்பு ரீதியிலேயே தொடர்பு கொண்டதாகவும் காதலிக்கவில்லையென்றும் கூறி என்னைவிட்டு ஒதுங்கிக்கொண்டாள்.'' "அடி பாதகி...!'' ''போனால் போகட்டும் என்று விட்டுவிட் டேன். ஆனால், உன் வாழ்க்கையுடனும் அவள் விளையாட வந்ததை என்னால் அனுமதிக்க முடிய வில்லை. உங்கள் இருவரினதும் காதலை நான் அறிந்தபோது நீங்கள் இருவரும் நகமும் சதையும் போல் மிக நெருக்கமாகிவிட்டீர்கள்.
அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் அவளைப் பற்றி உன்னிடம் கூறினால் நீ அதை ஏற்றுக்கொள்ள மாட்டாய் என்று நினைத்தேன். அதேசமயம் நான் வெகு காலமாக எதிர்பார்த்திருந்த வெளிநாட்டுப் பயணமும் வந்துவிட்டது. உங்கள் காதலை உடைப்பதற்கு என்ன வழி என்று சிந்தித்தேன். அதன் விளைவுதான் அந்த சோதிடர் ஏற்பாடு.
"உனக்கு ஏன் அந்த ஐடியா வந்தது ?'' "ஏனென்றால், நீதான் பிரேமினியை உயிருக் குயிராகக் காதலித்தாயே தவிர, அவள் உன் பணத்தையும் அழகையும்தான் தாதலித்தாள் என்று எனக்குத் தெரியும். காதலைவிட உயிருக்
ஒளிஅரக்

குத்தான் அவள் மதிப்பளிப்பாள் என்பதும் தெரியும். நான் நினைத்தபடியே நடந்துவிட்டது!''
''உண்மைதான்... ஆனால், அவள் என் இரண் டாவது மனைவியாக வர அல்லவா வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறாள்.''
"இரண்டாவது மனைவியாக வருவதற்கா..? நல்ல ஜோக்தான். சக்காளத்தி என்ற பெயர் எடுத்தாலும் பரவாயில்லை. அவளுக்கு உயிரும் பணமும்தான் முக்கியம்.''
"ரகு! நாம் வீண் பேச்சில் நேரத்தைப் போக்கு வானேன். உடனே வீட்டுக்குப் போவோம். இந்த த விஷயத்தைத் தேன்மொழியிடம் சொன்னால் அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள் தெரியுமா?
வா.. சீக்கிரம் போவோம்...'' - ''சொரி திலீபன்...! எனக்கு இன்று அவசர வேலை இருக்கு. நாளைக்கு வருகிறேன்... நீ போ...''
அவன் விடைபெற்றுக்கொண்டு சென்றான். திலீபனின் உள்ளத்தில் பல்வேறு கற்பனை கள் உதித்தன.
அவனின் கணிப்புப்படி அவர்களுக்கு இன்று தான் முதல் இரவு. தேன்மொழியின் களங்கமற்ற அழகிய முகம் அவன் மனக்கண்ணில் தோன்றி யது. கடந்த மூன்று மாத காலத்தில் எதை எதை அவளிடம் அனுபவிக்கத் தவறினானோ அதை யெல்லாம் இன்று அனுபவிக்க வேண்டும் என்று ஏங்கினான். - அவளுக்குப் பிடித்தமான பொருட்களை வாங்கிக்கொண்டு போய் அவளைச் சந்தோஷப் படுத்த வேண்டும் என்று நினைத்தான். ஆடம் பரப் பொருட்களை அவள் ஒருபோதும் விரும்பமாட்டாள். அப்படியென்றால்...
ம்... மலர்கள் என்றால் அவளுக்குக் கொள்ளை ஆசை. வகைவகையான மலர்கள் கொஞ்சம் வாங்கிக்கொண்டு போகவேண்டும்.
மங்களகரமான பொருட்கள் அவளுக்கு மிகப் பிடிக்கும். அப்படிப்பட்ட மங்களகரமான பொருட்கள் எவையென்று மனதிற்குள்ளேயே பட்டியல் போட்டுக்கொண்டு காரில் ஏறினான்.
கடைத்தெருவில் ஆங்காங்கே இறங்கி அழ கிய மலர்கள், மற்றும் மங்களகரமான பொருட் களையும் வாங்கிக்கொண்டான். வீட்டை நோக்கி காரை வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தான்.
வீட்டை அடைந்தவுடன் தேன்மொழியை அப்படியே அலாக்காகத் தூக்கி அடுக்கடுக்காக முத்தமிட்டு அவளை அதிர்ச்சிக்குள்ளாக்க வேண்டும். இப்படி அவன் மனதில் கற்பனை செய்துகொண்டான். - இதேவேளை, ஜாதகம் பொய்யாகிவிட்டா லும் விதி அவர்களை விட்டுவைக்கவில்லை. அது பிரேமினியின் உருவில் அவனுக்கு முன்பே
17

Page 18
0 தொடர்கதை ஆர். ராஜலிங்கம்
அங்கு சென்றுவிட்டது.
அவன் தெருவில் மங்களகரமான பொரு வாங்கிக்கொண்டிருந்தபோது அங்கு ஒரு அமங். சம்பவம்தான் நடந்துவிட்டிருந்தது.
எப்படியோ மங்களகர விடயங்களுக்குப் பய தப்படும் பொருட்கள்தான் அமங்கள விடயங்க பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் அவன் மங்களகரப் பொருட்கள் அந்த அமங்கள விடய
பயன்படத்தான் போகின்றன. ஆனால், அந்தப் பொ அப்படித்தான் பயன்படப்போகின்றன என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.
அவன் மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு செலுத்திக்கொண்டிருந்தான்.
தேன்மொழியோடு இனி வாழப்போகும் வா எவ்வளவு இன்பமயமாக இருக்கப்போகிறது எ நினைக்கையில் திலீபனின் மனம் மகிழ்ச்சியில் திரை
எதிர்காலக் கற்பனைக் கனவுகளுடன் அவன் 6 நோக்கி காரைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
அந்தச் சோதிடரைப்பற்றி நினைக்கையில் அவ சிரிப்பு வந்தது.
'ம்... அந்தச் சோதிடர் ஓர் எமகாதகன்... எவ்வ ரூபமாக நடித்து என்னை ஏமாற்றிவிட்டார்.
எப்படியோ என் வாழ்க்கைப் பாதையே மாறிவி இல்லாவிட்டால் பிரேமினியால் என் வாழ்க் நாசமாகியிருக்கும்.
நண்பன் ரகுவுக்குத்தான் நான் நன்றி சொல்ல வே அவனால்தான் பிரேமினியால் எனக்கு வர கஷ்டங்களில் இருந்து தப்பினேன்.
பிரேமினிக்கும் நான் நன்றியுள்ளவன்தான். என் தாலும் அவள்தானே நல்ல ஒரு மனைவியை எ தேடிக் கொடுத்தாள்.'
ஒளிஅரசி

- இப்படிப் பலவாறு சிந்தித்துக் ட்களை
கொண்டு மகிழ்ச்சியுடன் அவன் களமான
காரைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
வீட்டை அண்மித்ததும் காரின் ன்படுத் வேகத்தைக் குறைத்தான். ளுக்கும்
காரை நிறுத்தி விட்டு வீட்டை வாங்கிய நோக்கி நடந்தான். இதுக்குப்
வீட்டையடைந்தபோது.... வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அவனுக்கு எதுவும் புரியவில்லை.
“தேன்மொழி... தேன்மொழி...'' என்று கத்தினான்.
வீட்டின் சூழ்நிலை அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. ஒரே நிசப்தம். ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருப்பது போல் தெரிந்தது.
மீண்டும் ''தேன்மொழி... தேன் மொழி...'' என்று அலறினான்.
அப்போது வேலைக்காரி முத் தம்மா உள்ளேயிருந்து ஓடிவந்தாள். அவள் முகத்தில் அதிர்ச்சியும் பயமும் தெரிந்தன. அவளின் அந்தத் தோற்றம் ஏதோ பயங்கரம் நடந்திருக்கிறது என்பதை மட்டும் காட்டியது.
"முத்தம்மா..! என்ன நடந்தது ? ஏன் இப்படி இருக்கிறாய்...? எங்கே
தேன்மொழி...? ருட்கள்
-- அடுக்கடுக்காகக் கேள்விகளை அவன்
அள்ளி வீசினான் திலீபன். ஆனால்,
முத்தம்மாவால்தான் பேச முடிய காரைச்
வில்லை. அவள் அதிர்ச்சிக்குள்ளாகிப்
பேசமுடியாத நிலையிலிருந்தாள். ழ்க்கை
இருந்தாலும் திக்கித் திணறி ஓரிரு ன்பதை
வார்த்தைகள் பேசினாள். ளத்தது.
ஐயா..! ம்...ம்... பிரே... பிரேமினி பீட்டை
வந்தா...!'' திக்கித் திணறியபடி முத்
தம்மா இப்படிச் சொன்னதும் அவன் னுக்குச்
பதறினான்.
"என்ன...? பிரேமினி வந்தாளா...? 1ாவு தத்
ம்..வந்து..? என்ன செய்தாள்...?''
"ம்... நஞ்சு... தேத்தண்ணியில...'' ட்டது.
அவளால் மேலும் பேச முடிய கையே
வில்லை. விக்கல் ஏற்பட்டு பேச்சைத்
தடுத்தது. ண்டும்.
- ஆனால், திலீபனுக்கு என்ன நடந்தி ருக்கும் என்பது புரிந்தது.
பிரேமினி வந்திருக்கிறாள்.. தேன் - இருந்
மொழி குடித்த தேநீரில் நஞ்சைக் னக்குத்
கலந்திருக்கிறாள்... தேன்மொழி அதனைக் குடித்திருக்கிறாள்.
(தொடரும்...) 18)

Page 19
ப பார்த்ததும் கேட்டதும் இளநகை
யாரோடு
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம் பயங்கொள்ள லாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா - அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
- பாரதி - தப்பு செய்கிறவர்கள் மீது இருக்கக்கூடிய விளைவாக முகத்தில் உமிழ்ந்து விடு பாப் பிள்ளைக்குக் கூறக்கூடாத விடயத்தை அ, கூறினார் அவர். சமூகத்தில் தப்புகள் நடைபெ அதனைக் கண்டு கோபம் கொள்கின்ற ; பிள்ளையிலிருந்து உருவாக்கப்படவேண்டும் 6 பாரதியார் வலியுறுத்தினார் எனக் கூறுவோரும் அண்மையில் யாழ்ப்பாணம் காரைநகரில் இடப்
லைச் சிறுமிகள் மீதான வன்முறைச் சம்பவம் வழ சலசலப்பிற்குப் பின்னர் மறக்கப்பட்ட ஒன்றாக வெளித் தொடர்புகள் குறைவாக உள்ள அந்த தீவ இரண்டு பாடசாலைச் சிறுமிகள் ஒரு வாரகா னால் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள் செய்தி மனிதாபிமானமுள்ள எவனையும் ளாக்கும் ஒன்றாகும். ஆனால், இச்சம்பவம் சமுதாயத்தின் அக்கறைகள் அல்லது அதனை விதம் மிகுந்த கவலையளிப்பவையாக அமை
பத்திரிகையாளர்களுக்கு அது ஒரு சூடான செ களுக்குத் தங்கள் பக்கங்களை நிரப்பிக்கொண் களுக்கு சுவையான செய்தி ஒன்றை படித்த 4 அருந்துகையிலும், தெருவோரத்திலும் கதை தோடு சரி. தங்களுக்கென்று வராதவரை அவ ஒரு செய்தி, அவ்வளவே! அதிகாரிகள் பற் தேவையில்லை, பட்டும் படாமலும் - நொந்து! அறிக்கை சமர்ப்பிப்பதோடு அவர்கள் கடமை (!
ஒளி

நோகேன்!
கோபத்தின் பா என சிறு ரிவுரையாகக் பகின்றபோது நன்மை சிறு ன்பதனையே உளர். பெற்ற பாடசா
யல்வாதிகள், அவர்கள் இரண்டு தரப்பினராயிற்றே. ஆளும் தரப்பு அரசியல்வாதிகள் அடக்கி வாசித்துக்கொண்டதன் மூலம் தமது அடிமை விசு வாசத்தை எஜமான்களுக்கு மீண்டும் ஒருமுறை காட்டிக் கொள்ள இதைப் பயன்படுத் திக்கொண்டனர். எதிர்த்தரப்பு தேசிய வாதிகளோ வழமை போல் சில பத்திரிகை அறிக் கைகள், நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பு என்பதுடன் தமது கடமை முடிந்து விட்ட தாக ஒதுங்கிக்கொண்டனர். சமூக ஆர்வலர்கள் - அப்படி யாரும் இருப்பதாகத் தெரிய வில்லை - ஆயினும், சிலபேர் ஒன்றுகூடி ஓரிரு பதாகைக ளைத் தாங்கி ஆர்ப்பாட்டம் எனும் பேரில் சில கோஷங் களை எழுப்பி முகம் மறைத்து புகைப்படம் எடுத்ததோடு தமது ஆட்டத்தை அடக்கிக் கொண்டனர். எங்கே போனார் கள் இந்தப் பெண்ணியல் வாதிகள் ? அவர்களை அந்தப் பக்கமே காணவில்லை. பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்? பெண்கள் 'லெக்கீஸ்' அணிவது பாதுகாப்பானது
-- என்ற வாதத்துக்கு வலுச்சேர்க்க ஆதா ரங்களைத் தேடிக்கொண்டிருந் தார்களோ என்னமோ?
ஆக இறுதியில் பாதிக்கப் பட்ட அந்த இரு சிறுமிகளும் பெற்றோருமே எதிர்காலத்தைத் தனியாக எதிர்கொள்ளவேண்டி யிருக்கிறது. இந்த நிலையில், குற்றவாளிகள் கண்டு பிடிக் கப்படுவார்கள் என்றோ அவர் கள் தண்டிக்கப்படு வார்கள் என்றோ அல்லது இப்படியான சம்பவங்கள் இனியும் நடைபெ றாது என்பதற்கோ எந்த உத்தர் வாதமும் இல்லை.
"நெஞ்சு பொறுக்குதில் லையே இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்து விட் டால்'
மைபோல் சிறு மாறியுள்ளது. கக் கிராமத்தில் லமாக காமுக மார்கள் என்ற கவலைக்குள் பற்றிய எமது
எதிர்கொண்ட துள்ளன. ப்தி. பத்து நாட் உடனர். வாசகர் திருப்தி. தேநீர் ந்துக்கொண்ட ர்களுக்கு இது றிப் பேசவே
நோகாமலும் மடிந்தது. அரசி அரசி 19

Page 20
ப வரலாற்றில் பெண்மணி
பெண்ணியம்
கல்விச்சாலையின் நிழலில்கூட ஒதுங்காமல், அறிவுச் சுடராக ஒளிர்ந்த மேதைகளின் பட்டியல் மிகவும் பெரி யது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் கணிதமேதை மேரி சோஃபி ஜெர்மெய்ன். - 1776 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி சோஃபி பிறந்தார். பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்க காலகட்டமான அன்றைய சூழலில் பெண்கள் கல்வி கற்க அனுமதி இல்லை. ஆனாலும், சோஃபி சுயமாக மொழியைக் கற்றுக் கொண்டார். சிறு வயது முதலே நிறைய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு சோஃபிக்கு வாய்த்தது. குறிப்பாக மீன் எடினோ மாண்டுக்லே எழுதிய "ஹிஸ்டரி ஆஃப் மெத்தமேடிக்ஸ்” நூலை விரும் பிப் படித்தார். அதில்தான் ஆர்க்கிமிடிஸின் துயர மரணம் குறித்து அவர் அறிந்து கொண்டார். தன்னைக் கொல்ல வந்தவ னைக்கூட கவனிக்க முடியாத அளவுக்கு கணிதம் அத்தனை சுவாரசியமானதா என்று வியப்படைந்த சோஃபி, அதன்பிறகு கணித நூல்களை வாசிக்கத் தொடங்கினார்.
1794 ஆம் ஆண்டு பாரீஸில் தொழில் நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஆனால், பெண் என்கிற காரணத்தால் சோஃபியைக் கல்லூரியில் சேர்க்க மறுத்துவிட்டது நிர்வாகம். சோர்ந்து போயிருந்த சோஃபிக்கு ஒரு வழி கிடைத்தது. வீட்டிலிருந்தபடியே கற்கும் பாடத்திட்டத்தில் சேர்ந்திருந்த ஆண் டனி அகஸ்ட் பிளாங்க் என்கிற மாண வன் சில காரணங்களால் பாரீஸை விட்டு வெளியே செல்ல நேரிட்டது. அதையறிந்த சோஃபி அவனது பெயரில் பாடத்திட்டங் களைப் பெற்று கற்கத் தொடங்கினார். - அட்ரின் மேரி லெகந்தர் என்பவர் எழுதிய நூல் ஒன்றில் ஃபெர்மட் எண் ணி யல் தேற்றத்தின் இறுதி சமன் பாட்டை (FLT) தீர்க்கவே முடியாது என்று குறிப்பிட்டிருந்தார். சோஃபி அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு, அதைத் தீர்க்கும் வழியை கண்டுபிடித் தார். Xn + Yn = Zn என்கிற சமன்
பாட் திரும்
கணி உயர்
''இன் பினர்
முதல் அவ இருக்
லோ
இறுதி
ஆம் . னார். பல்கள் வழங்
கோல்
அந்த படுத்
ஒளிஅரக்

பேசிய பேரறிவு
நிக்கான தீர்வுதான் கணித உலகம் சோஃபியைத் பிப் பார்க்கக் காரணமாக அமைந்தது. ற்காலத்தில், உலோகங்களின் நீட்சி குறித்த அவரது த நிரூபணங்கள் அவரைப் பற்றிய மதிப்பை த்தின. அவருக்கு பிரான்ஸின் புகழ் பெற்ற ஸ்டிடியூட் ஆஃப் அகாடமி' அமைப்பில் உறுப் அந்தஸ்து வழங்கப்பட்டது. அந்த அமைப்பின் பெண் உறுப்பினர் சோஃபிதான். இதைத் தவிர நக்கு எவ்வித கெளரவமும் அவர் உயிருடன்
கும்வரை வழங்கப்படவில்லை. நமணமே செய்துகொள்ளாமல் கணித ஆய்வுகளி ப தனது வாழ்க்கையைச் செலவிட்ட சோஃபி, க் காலத்தில் புற்றுநோயால் நலிவடைந்தார். 1831 ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி அவர் காலமா அவர் இறந்து 6 ஆண்டுகளுக்குப் பின் காடிங்கன் லைக்கழகம் சோஃபிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கியது. பண்களுக்கான உரிமைகளுக்காகப் பலரும் பல எங்களில் போராடியிருக்கிறார்கள். சோஃபி 1 போராட்டத்துக்குத் தனது பேரறிவைப் பயன் | சிக்கொண்டார் எனலாம்.
20)

Page 21
8 அழகுக் குறிப்பு எண்ணைத் தன்மை! எளிமையான அழகு
வெள்ளரிக்காயை, தினமும் காலையில் முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து தடவினாலும், எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக காணப்படும். தக்காளி பழச்சாறை முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.
பால் மற்றும் முட்டையின் வெள்ளைக் கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவினால், அதிகமாக எண்ணெய் வழிவது குறையும். எண்ணெய் பசை சருமத்தினர்,
அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ
சோப்புக்கு பதிலாக கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக காட்சியளிக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் மோரை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், எண்ணெய் வழிவது குறையும். சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து
முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.
ஒளி

பான்சருமத்திற்கு மிக தறிப்புகள்..!
ரசி 21

Page 22
1 ஆம் ப 2 ஆம் ப 3ஆம் பா
கவிதைப்பு
O; Araz)
மேலே காணப்பு பார்த்து உங்கள்
தோன்றும் ! வடிவம் கொடுத்து கவிதையாக்கி 25 க்கு முன் அனுப்பிை
எத்தனையோ 4 சுமக்கப் போகு
யோகா சுமையாகி விட் தோள்களில் மு
என் தங்கையே சுமையல்ல சுக
யுத்தத் புத்தகம் சுமக்க என்னிரு கரங்க எங்கள் வீட்டுக் புத்தனே வெறு
எத்தனை சிறார்
- எதிர்க இப்படி உருகிடு
றினுஸ்
ஒளிஅரசி
3 ஆம் இடம்
0 கவிதைப் போட்டி
' பேசும் படம் இல: 08.
' 1 ஆம் இடம்
2 ஆம் இடம் வயதோ கொஞ்சம் குறைவு
தவிக்காதே தங்கையே! - இத் ஆளோ சின்னஞ் சிறிது
தரணியிலே நீ கையிலோ அன்புப் பரிசு
தலைநிமிர்ந்து வாழ்ந்திட உதட்டிலோ புன்சிரிப்பு
'தாயாகித்' பாரமோ சோகமோ தெரியவில்லை
தாங்கிடுவேன் - இத் காரணம் அவள் அவன் உடன்பிறப்பு
தனயன் நானே... திருமதி ரஞ்சினி சிவஞானம்,
நா. வசுமதி, இல. 29/2, கல்யாணி ரோட், கொழும்பு - 06. குமரபுரம், அரசடி ஒழுங்கை, பருத்தித்துறை.
என்னை சுமையென எண்ணி வீதியில் விட்டார்கள் அன்று நானே இன்ப சுமையென எண்ணி சுமக்கிறேன்
என் தங்கையை இன்று ராசாத்தி கந்தசாமி, 760, பேக்கஸ் பாம், மாகஸ் தோட்டம், நுவரெலியா.

فن
அண்ணன் - தங்கை பாசத்துக்கு அகிலத்தில் உண்டோஈடு இணை தங்கையை அரவணைத்துக்காக்கும் தமயனின் அன்பு கண்டு நெகிழ்கிறதே நெஞ்சம்
ஒரு கணம் போட்டி - 101 திருமதி ராஜினி புண்ணியமூர்த்தி,
மட்டக்களப்பு. ரிசு - 1,000/=
பிஞ்சுக்கைகளிலும் ஏந்தி உனை பசு - 750/=
பிச்சை எடுக்க விடமாட்டேன் சு - 500/=
அன்னம் ஆசையில் ஊட்டி உனை ஆதரிப்பேன்கைவிட மாட்டேன் அழுக்காய் ஆனது நம் உடை
- - அதில் தழும்பாய் இருப்பது எம்
சோகக் கதை திருமதி. ஜீவிதாஷியாத் ரக்கேஷ்,
மட்டக்களப்பு. தாயில்லை தந்தையில்லையென தயங்காதே தங்கையே
அண்ணன் நானிருக்கேன் படும் படத்தைப்
அரவணைத்து உன்னை
காலமெல்லாம் கண்கலங்காது 1 எண்ணத்தில்
கண்ணென காத்திடுவேன் சிந்தனைக்கு
எஸ்.எச். மும்தாஜ்பேகம், து 6 வரிகளில்
ஒலுவில் - 06. | இம் மாதம் பள்ளி செல்லும் பருவமதில்
கையில் தங்கை ன் எமக்கு
புத்தகங்களைச் சுமக்கும் வயுங்கள்.
- கரமதிலே உடன் பிறப்பு பாசத்துடன் அணைத்தெடுத்து
பரிவுடன் வளக்கும் நீயும் மைகளை
கலங்காதே!கலம்வரும் பொறுத்திரு ம் எள்
கெ.சுவர்ணலதா, கரவெட்டி. நற்
டாயோ
தாயில்லை என்று
தங்கைக்கு தாயானாயோ ம், சுகம்.
உன் புன்சிரிப்பே புரம் - யோகா.
தாயின் அரவணைப்போ?
தோற்றத்தில் காணுகிறேன்தவிப்பு வேண்டிய
பாசத்தில்காணுகிறேன்தாய் அன்பு. ரில் - நித்தமும்
கா. ஹலைக்ஷனா, கடைக்குட்டி!
யா/மூளாய் சைவப்பிரகாச வி. நதிடும்
(அனுசரணை)
கலை ஊக்குவிப்புத் திட்டம் களின்
நவோதயா லம்
பவுண்டேஷன் ம் பனிக்கட்டி!! - அப்துல்பாரி,
- 24க, கடற்கரை வீதி,
' கொழும்பு - 11, கொடபொல.
தலைமைக்காரியாலயம்.
கால்
22)

Page 23
0 முதலீடு - கெவின்
வங்கிகளில் சு கவனிக்கவே
க ட ன் க ளு க் க ா ன வட்டிவீதங்கள் தொடர் பில் கவனிக்கவேண்டிய இன்னும் ஒரு முக்கிய விடயம் அவை கணிக் கப்படுகின்ற முறையா கும். நீங்கள் பெற்ற கட னுக்காக - இது வரை திருப்பி செலுத்திய தவ ணைப் பணத்தில் உள்ள டங்கியுள்ள மூலதனத் தொகைக்கு சமமான தொகையை ஆரம்ப மீதி யிலிருந்து கழித்த பின் மிகுதியாக உள்ள தொகை க்கே வட்டி கணிக் கப்பட வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வட்டி கணிக் க ப் ப டு கின்ற போது குறைந்து செல்லுகின்ற மூலதனத் தொகைக்கே வட்டி கணிப்பிடப்பட வேண்டும். ஆனால், சில நிதி நிறுவனங்கள் குறிப் பாக நிதிக் கம்பனிகள் (Finance Companies) மற்றும் நுன்பாக நிதியி டல் நிறு வனங்கள் ( Micr o fin a n ce Institutions) இவ்வாறு குறைந்து செல்லும் தொகைக்கு வட்டி யினை கணிப்பிடாமல் இறுதிவரை நீங்கள் கட னாகப் பெற்றுக்கொண்ட ஆரம்பத் தொகைக்கே வட்டியைக் கணிப்பிடு கின்ற னர். இது பற்றி வாடிக் கை யாளரான நீங்கள் அவதானமாக இருத்தல் அவசியம்.
வட்டி வீதங். இன்னோர் விடய பெறுவதற்காக வ அவை வெவ்ே உதாரணமாக, எடுத்துக் கொள் சேவைக்கட்டண
அல்லது ஒவ் தொகையினை பெற்றுக்கொள்ள கட்டணங்கள்
அறவிடப்படும் ஒப்பிட்டு பார்த கொள்வது இல மூலம் அதற்கே கொள்ள முடியு
கடன்பெறு விடயங்கள் பற்,

டன்பெறும்போது எடியவை...
(சென்றவாரத் தொடர்ச்சி)
கடன் AV
ST
வங்கி
களைத் தவிர வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்ற பம் கடன்களுக்கான கட்டண அறவீடுகள். நீங்கள் கடன் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை நாடுகின்றபோது வறு வகையான கட்டணங்களை அறவிடுகின்றன. உங்கள் விண்ணப்பப்படிவத்தை பரிசீலனைக்கு வதற்கு நீங்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினை மாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிப்பர். வொரு மாதமும் நீங்கள் நிர்வாக கட்டணமாக குறித்த அறவிடுவார்கள். எனவே, நீங்கள் கடனைப் முயற்சிக்கின்றபோது இவ்வாறு அறவிடப்படுகின்ற பற்றிக் கவனத்தில் கொள்வதுடன் இவ்வாறு கட்டணத் தொகைகளை வட்டி தொகையுடன் சேர்த்து து எந்த நிறுவனத்திடமிருந்து கடனைப் பெற்றுக் சபகரமானது என்பதை நீங்கள் கணித்து கொள்வதன் 5ப கடன்பெறும் நிறுவனம் பற்றியும் திர்மானித்துக்
போது கவனிக்கப்பட வேண்டிய மேலும் சில 7 அடுத்த இதழில் பார்போம்...
(தொடரும்...) அரசி (23)

Page 24
0 தன்னம்பிக்கைத் தொடர் கோபிநாத்
கோடிஸ்வர ம5
உங்களுக்கு நூறு கோடி ரூபா பணம் கிடைக் கிறது. அதை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன வெல்லாம் செய்வீர்கள்? முதல்ல என் கடனை எல்லாம் அடைப்பேன்... சரி. 10 லட்சம் ரூபா அதற்காக போகட்டும்... அப்புறம்?
ஒரு பெரிய வீடு வாங்குவேன்... சரி அதுக்கு ஒரு 2 கோடி. அப்புறம் ? ஒருபெரிய பார்ட்டி கொடுப்பேன். சரி அதுக்கு ஒரு 5 லட்சத்தைத் தனியாக ஒதுக்குங்கள்... அப்புறம்?
அப்புறம் எல்லோருக்கும் நிறைய துணி எடுப்பேன். குட். அதுக்கு ஒரு 2 லட்சம் எடுத்து வையுங்கள்.
பின்னே...
ஹும். அப்புறம் 1 கோடி ரூபாவுக்கும் நகை வாங்குவேன்.
சரி... அடுத்து...?
அப்புறம்... அப்புறம்... தெரியலையே இது தான் அநேகம் பேரின் பதிலாக இருக்கும். நாம்தான் 100 கோடி ரூபா பணம் என்பதை பற்றி யோசித்ததே இல்லையே. அவ்வளவு பெரிய பணத்துக்கும் நமக்கும் சம்பந்தமே இல்லையே. மனதில் கற்பனைக்காகக் கூட அதிகபட்சம் 50
ஒளிஅரசி|

னசு வேண்டும்
லட்சம் ரூபாவை நாம் தாண்டியதில்லையே. அப்புறம் எப்படி 100 கோடி ரூபா பணத்தை கையாள நமக்குத் தெரியப்போகிறது.
என்ன, கடனை அடைச்சுட்டு அரை கிரவுண் டுல ஒரு வீடு, ஒரு கார்னு சந்தோஷமா இருந்தால் போதும்... ஏன்னா நாம இப்ப இருக்கிற இருப்புக்கு அதுவே பெருசு. இப்படித்தான் கற்பனையில் கூட நமக்கு கஞ்சத்தனம். ஆசைப்படுவதென்று முடிவெடுத்தாயிற்று. அப்புறம் அற்பமாக 5 லட் சம், 10 லட்சம் என்று ஏன் யோசிக்க வேண்டும். 50 கோடி, 100 கோடின்னு யோசிக்கலாமே.
பணக்காரன்தான் அப்படி யோசிக்கலாம். நாம் அப்படி யோசிக்கக்கூடாது. அதுக்கெல் லாம் ஒரு தகுதி வேணும். இதுக்கு என்ன தகுதி வேண்டி கிடக்கு... நீ 100 கோடி சம்பாதிப் பதாக யோசித்துப் பார்த்தாயாமே என்று யாராவது கைது செய்து விடுவார்களா என்ன?
இல்லதானே... ஆனா நடக்காதத யோசிச்சு என்ன ஆகப்போகுது. நடக்காதுன்னு யாரு சொன்னா. இப்படி எடக்கு மடக்கா கேள்வி கேட்டா என்ன பண்றது ? இல்ல தெரியாமத்தா கேட்கிறேன். 10 லட்சம் சம்பாதிக்கலாம்னு
100 கோடி

Page 25
நினைக்கிறது நடக்கும்னா 100 கோடி சம்பாதிக்கலாம்னு நினைக்கிறது நடக்காதா? அது எப்படி நடக்கும். இப்ப இருக்கிற நிலை மைக்கு நான் இவ்வளவுதான் கனவு காணமுடியும்.
இதுதான்... இதுதான் விஷயம். நம்முடைய கற்பனைகள் - யோசனைகள் - கனவுகள் எல்லா வற்றையுமே இப்போதைய சூழலை வைத்தே நாம் அமைத்துக் கொள்கிறோம்.
நீங்கள் ஏழையாய் இருந்தால் உங்கள் மன சும் ஏழையைப் போலவே சிந்திக்க வேண்டுமா? நீங்கள் எதை சிந்திக்கிறீர்களோ அதைத்தான் பெறுகிறீர்கள். நீங்கள் எதை ஈர்க்கிறீர்களோ அதுதான் உங்களுக்குக் கிடைக்கிறது.
இதெல்லாம் நமக்குக் கிடைக்குமா என்றால் கிடைக்காதுதான். இது எனக்கு கிடைக்கும் என்று நீங்கள் நம்பினால் அது உங்களுக்குக் கிடைக் கும். இது எப்படி சாத்தியம் என்றால்... சாத்தி யம்தான் என்று சொல்கிறார்கள், சம்பந்தப்பட்ட வல்லுனர்கள்.
நீங்கள் ஏழையாக பெரிய சொத்து சுகம் இல்லாதவராக இருக்கலாம். ஆனால், உங்கள் மனதை நீங்கள் ஏன் ஏழையாக வைத்து இருக்க வேண்டும். மனசு ஏழையாக இருந்தால் அது ஏழ்மையாகவே எதையும் சிந்திக்கும், குறுகிப் போய் உட்கார்ந்து கொள்ளும். 5 இற்கும் 10இற்கும் மட்டுமே ஆசைப்படும்.
நான் ஏழை என்கிற எண்ணம், மனசு நாலு பேரை அணுக பயப்படும். அவங்க முன்னால் நாம எப்படி பேசுறது என்று தடைபோடும். கோடீஸ் வர மனசு உயர்வாக சிந்திக்கும். விஸ்தாரமாக யோசிக்கும். அப்படி யோசிக்கிற மனசு அந்த மனதை வைத்திருப்பவரையும் அந்த இலக்கை நோக்கி இயங்க வைக்கும்.
நீங்கள் யாரையெல்லாம் பார்த்து 'கொடுத்து வைத்தவர்கள்' என்று பெருமூச்சு விடுகிறீர் களோ அவர்கள் எல்லாரும் பணக்கார மனசுக் காரர்கள். தங்களின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப கனவுகளை சுருக்கிக் கொள்ளாதவர்கள்.
10இற்கு 10 வீட்டில் வாழ்ந்தாலும் பங்களா மனசு அவர்களுக்கு. மூன்று வேளை சோத்துக்கே திண்டாட்டம். அப்புறம் எப்படி கோடீஸ்வரன் மாதிரி சிந்திக்கிறது. நாம ஏழை என்றால் மனசும் ஏழைதான் என்று நீங்கள் சொல்லலாம். இது ஒரு பயிற்சிதான். மனதை பணக்காரனாக வைத்துக் கொள்கிற ஒரு பயிற்சி.
உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் எல் லாம் நம்ப முடியாத அளவுக்கு வறுமையான நிலையில் இருந்து மிகப்பெரிய மனிதர்கள் ஆனவர்கள்தான். மனதை பணக்காரராக வைத்துக் கொள்ளவேண்டும் என்பது வெறும் பணம் சார்ந்த விஷயம் மட்டும் அல்ல.
ஒளிஅரக்

மனதளவில் உயர்வாகவும், எண்ணங்களில் ஏழ்மை இல்லாமலும் மனதை வைத்துக் கொள்வது. எனக்கு வாய்ச்சுது இவ்வளவுதான் என்று நொந்து கொள்ளாமல் இருப்பது. தான் துரதிஷ்டக் கட்டை என்று பஞ்சப்பாட்டு பாடாமல் இருப்பது... உங்கள் சிந்தனைகள் எதை ஈர்க்கிறதோ அதுவாகத்தான் நீங்கள் ஆகிறீர்கள். இதுதான் பிரபஞ்சத்தின் நியதி. - இந்த விஷயத்தை ரொம்பச் சரியான முறை யில் அணுகவேண்டும். பணக்காரத் தன்மை என்பது வெறும் பணத்தை மட்டும் அல்ல... நாகரீ கம், அணுகுமுறை, பழக்கவழக்கங்கள், பெருந் து. தன்மை, இவையெல்லாம் சேர்ந்ததுதான் அந்த 'பெரிய மனுஷன்' மனசு. தான் ஏழையாக இருந்தா லும், மனதளவில் பணக்காரனாக இருந்து கொண்டு பொறுப்பில்லாத பணக்காரன் போல் ஆட்டம் போடவேண்டும் என்பது அர்த்தமில்லை.
கோடீஸ்வர மனசுக்கு அருமையான உதாரண மாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வுஜிசிக் - கை (Nick Vujicic) யை சொல்லலாம். அவருக்கு ரொம்ப அரிதாக நடக்கிற Tetra - amelia Disorder தோளுக்கு மேல் கைகள் கிடையாது... இடுப்புக்குக் கீழ் கால்கள் கிடையாது. பேருக்கு பாதம் மாதிரி இடது புறம் ஒன்று இருக்கும். இப்படி ஒரு மனிதன் பிறந்தால் அவ்வளவுதான். அவன் வாழ்க்கை யில் சூனியம் என்பதே பொதுவான மனநிலை.
உடம்பில்தான் குறை இருந்ததே அன்றி மனசில் வுஜிசிக்கு நம் எல்லாரையும்விட மகா கோடீஸ்வரர்... இன்றைக்கு உலகின் மிகச் சிறந்த தன்னம்பிக்கை பேச்சாளர்களில் அவர் ஒருவர். சிறந்த பயிற்சியாளர். அவரின் செயற்பாடு களையும், பேச்சையும் கேட்க பெரும் கூட்டம் கூடுகிறது. இயங்கவே முடியாத வாழ்க்கை சூழல் தான் அவருக்கு... ஆனால் அவரது நம்பிக்கை யான மனசு அவரை நிற்க வைக்கிறது; இசைய மைக்க வைக்கிறது; பேசவைக்கிறது; ஆயிரமா யிரம் பேருக்கு நம்பிக்கையை தருகிறது.
தான் இருக்கிற நிலைமையில் தன்னால் நாலு பேருக்கு நம்பிக்கை ஊட்டுகிற ஆளாக வாழ முடியுமா என்று அவர் நினைக்கவில்லை. இன்று உலகமே அவர் சொல்வதைக் கேட்கிறது. நீங்கள் சொல்வதையும் இந்த உலகம் கேட்கும். நீங்கள் மனதில் ''நான் சொல்வதை நாடு கேட்கும்'' என்று நம்பினால்...
இன்றைக்கு பெரும் கோடீஸ்வரர்களாய், அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்களாய், மக்களின் அபிமானம் பெற்றவர்களாய் இருக் கிற எல்லாரும் முதலில் மனதில் கோடீஸ்வரர் களாய் இருந்திருக்கிறார்கள். நீங்கள் கோடீஸ்வர மனசுக்காரரா... இல்லை குறுகிய மனசுக்காரரா... நீங்கள் யாராக விரும்புகிறீர்களோ அந்த மனசை
வார்த்துக் கொள்ளுங்கள். அதுபோதும்.
(25

Page 26
0 பல்சுவை
பதினாறு செல்க
திருமண வைபவங்களிலே மணமக்களை பதிக பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வ கின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை தெரியுமா?
* கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய * குறையாத வயது (நீண்ட ஆயுள்) * கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்ட * குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் (
யான பொருள்) * குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத
வலிமை) * கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை) * சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை) * அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செல்
மனைவி) * தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம்,
இவற்றில் தவறிவிடாத குழந்தைகள்) * தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொ
புகழும்) * மாறாத வார்த்தை (வாய்மை) * தடைகள் வராத கொடை (இல்லையென்று சொ
உதவி * தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழம்
கோபத்தை அடக்கச்
உங்கள் முன்னேற்றித்தில் மிகப்பெரிய எதிரி கோபமாகத்தான் இருக்கமுடியும். கோபம் வருகின்றவர் தன்னையும் வருத்தி மற்றவர் களையும் வார்த்தைகளால் காயப்படுத்துகிறார் கள். இக்கோபத்தை அடக்க சில வழிமுறை கள் இதோ...
பொருட்படுத்தாதீர்கள் : உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார்
ஒளிஅரசி

பங்கள்
னாறும் ாழ்த்து என்று
கல்வி)
பர்கள்) தேவை
உடல்
பத்தும்
ஆயுள்
ருளும்
* கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்) * உதவி பெரிய தொண்டரோடு
கூட்டு (பெருமக்கள் தொடர்பு) * துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை
நம்பிக்கை)
ல்லாத
கேம்)
சுலபமான வழிகள்...! சுலபமா
பேசினாலும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்துவிடுவார்கள். - எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள் - ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது. ைெடக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே, யாரிட மும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். - எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்: தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். கன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை. - தேவையற்ற எண்ணங்களை நிறுத்திவிடுங்கள் பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள். 7 (26)

Page 27
ப சினிமா விமர்சனம்
நண்பனின் மரணத்துக்கு பழிவாங்கும் வ அடிதடி கட்டப்பஞ்சாயத்து என மசாலா த படைத்த படம்தான் அஞ்சான்.
கன்னியாகுமாரியிலிருந்து தனது அண்ண (சூர்யா) தேடி மும்பாய் செல்கிறார் கிருஷ் சூர்யா). அங்கு ராஜுவும் அவர் நண்பர் சந்து டன் கடத்தல் தொழில் செய்துவருவதாகவும் ., குழு மோதல்களின்போது சந்துருவும் ராஜுவு விட்டதாக கிருஷ்ணா அறிகிறான். இறந்துபோ டும் ராஜு மீண்டும் ஒரு திருப்பத்துடன் உயிர் களையும் எதிரிகளையும் எப்படி பழிவாங்குகிற
படத்தின் பலமே சூர்யாதான். அவர் தனக்கு வேடங்களில் மாறுபட்ட நடிப்பைக் 4 செய்துள்ளார். ஜீவாவாக நடித்திருக்கும் சமந்த வந்தாலும் கவர்ச்சியில் தாராளம் காட்டி இய்ச்சி ஒத்துழைத்திருக்கிறார்.
மும்பையில் வாடகை வண்டி சாரதியாக நகைச்சுவையில் ரசிகர்களை கலகலப்பூட்டியும்
யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல்கள் உள்ளதுடன் பாடல்களில் வரும் நடனக்க இயக்குனர் ராஜூ சுந்தரத்தின் தனித்துவம் மிக சிவனின் ஒளிப்பதிவில் காட்சிகள் அழக. மொத்தத்தில் அஞ்சான் அதகளப்படுத்தியுள்ள

முக்கமான கதைக்கு டவி காரசாரமாக
னான ராஜுவைத் ணா (இன்னொரு நவும் அடியாட்களு அங்கு இடம்பெற்ற ம் கொல்லப்பட்டு னதாக நினைக்கப்ப த்தெழுந்து துரோகி என் என்பதே கதை. கிடைத்த இரண்டு காட்டி சிறப்பாக 5ா சில காட்சிகளே குனரோடு நன்றாக
கதாநாயகன்
சூரியா கதாநாயகி
சமந்தா இயக்குனர்
லிங்குசாமி இசை
யுவன்சங்கர்ராஜா ஒளிப்பதிவு
சந்தோஷ் சிவன்
வந்திருக்கும் சூரி ள்ளார். ரசிக்கும் விதமாக ாட்சிகளில் நடன ளிர்கிறது. சந்தோஷ் Tக மிளிர்கின்றது.
து.
பிகரசி 27

Page 28
0 நிமிடக்கதை
மனிதாபிமானம்
சிவா எங்கே இருக்கிறீர்கள்? கேட்டவர் பெரிய தொழிலதிபர் மாணிக்கம். வீட்டில்தான் சேர். நான் உங்கள் காரியாலய வாசலில்தான் நிற்கிறேன் கெதியாக வாருங்கள். உங்களிடம் ஒரு முக்கியமான வேலையை ஒப்படைக்க வேண்டும். அதற்கு முற்பணமாக ஐம்பதாயிரம் ரூபாவை இப்ப வந்து வாங்குங்கள்.
இதோ வர்றேன் சேர். 'அட்டா.. நாம் பணக்கஷ்டத்தில் இருக்கிறோப் என்று கடவுள் நமக்காக ஒரு ஆளை உதவிசெய்ய அனுப்பியிருக்கிறார்'' என்று நினைத்தபடி வாக் னத்தை எடுத்தான் சிவா. வரும் வழியில் ஓரிடத்தில் கசகசவென்று கூட்டம். சிவாதன் மோட்டார் சைக்கிளை ஒரு கரையில் நிறுத்திவிட்டு எட்டிப்பார்த்தான் அங்கே பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அடிபட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தான்.
என்ன இந்தப் பையன் யார்? என்னாச்சு? தெரியவில்லை. லொறிக்காரன் இடிச்சுட்டு போய்விட்டான்.
அம்புலன்சுக்குப் போன் பண்ணியாச்சா? அரைமணி நேரமாச்சு. இன்னும் வரவில்லை. "பேசாமல் நாங்களே கொண்டுபோய் வைத்திய சாலையில் சேர்த்துவிடுவோமா?, ஐய்யய்யோ அங்கே சேர் வேற காத்திருக்கிறார். அவர் கொடுக்கிறதாகச் சொன்ன பணத்தை வைச்சுத்தான் இன்றைக்கு சில கணக்கை முடிக்கலாம் என்று நினைச்சேன்.''
இப்படி பல யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தான் சிவா. ஒரு ஓட்டோவை நிறுத்தியவன் யார். உதவிக்கும் காத்திராமல் அந்தப் பையனைத் தூக்கி ஓட்டோவில் கிடத்தி வைத்தியசாலைக்குக் கொண்டு போய் சேர்த்தான். அப்போது சிவாவின் போன் அலறியது. மாணிக்கம்தான் அழைத்தார்.
ஹலோ சிவா. இன்னும் வரவில்லையா? *சொறி சார். வரும் வழியில் ஒரு ஆக்ஸிடென்ட். ஒரு பையன் அடிபட்டுக் கிடந்தான். அவனை அப்படியே போட்டுவிட்டு வர மனசு வரவில்லை. அதுதான் வைத்தியசாலைக்கு கொண்டுவந்தேன்.
முட்டாள் மாதிரி பேசவேண்டாம். எனக்கு எவ்வளவு வேலை இருக்கு தெரியுமா? அதையெல் லாம் விட்டுவிட்டு உங்களுக்காக இங்கே காத்திருக்கி றேன். நீங்க என்னவென்றால் சமூகசேவை செய்து கிட்டு இருக்கிறீங்கள். உங்கள் ஓர்டரே வேண்டாம். கேன்சல் பண்ணுவோம். நான் கிளம்புகிறேன்.
ஒளிஅரசி

சேர் ஒரு நிமிஷம் என்று பரிதாபமாகச் சொன்னவனைக் கண்டு கொள்ளாமல் எதிர்முனை பட்டென்று கட் ஆனது.
வைத்தியசாலையில் அந்த பையனை அனுமதித்து முடித்ததும் வீட்டுக்குக் கிளம்பினான். வேலை ஓடவில்லை. அடிபட்ட பையன் நிலைமை எப்படி இருக்கோ என்று நினைத்தவன் திரும்ப வும் வைத்தியசாலைக்குப் போனான். அங்கு மாணிக்கம் நின்றார். அங்கிருந்த தாதி மாணிக்கத்திடம் சிவாவை கை காட்டி, சேர் காலையில் உங்கள் பையனை இங்கே கொண்டு வந்து சேர்த்தது இவர் தான் சேர் - என்றார்.
மாணிக்கம் கண்கள் கலங்கியபடி சிவாவின் கையைப் பிடித்தார். மிகவும் நன்றி சிவா. நீங்கள் காப்பாற்றியது என் பையனைத்தான். நான் அப்படிப் பேசியது தவறுதான். என்னை மன்னியுங்கள். இந் தாங்க ஐம்பதாயிரம் ரூபா. வையுங்கள். இந்தப் பணம் வேலைக்கு அட்வான்ஸ் இல்லை. என் பையனைக் காப்பாற்றியதற்கு.
மன்னிக்கவேண்டும். நான் மனிதாபி மான அடிப்படையில்தான் இந்த உதவியைச் செய்தேன். பணத்தை. எதிர்பார்த்து அல்ல.
அப்படியென்றால் வேலைக்கு அட் வான்ஸா வைத்திருங்கள்.
இல்லை சேர். உங்கள் மகன் என்று தெரிந்ததால் நீங்கள் இப்படிப் பேசுகிறீங் கள். வேறு ஆளாக இருந்திருந்தால் எனக்கு இந்த வேலையைக் கொடுத்தி ருக்க மாட்டீங்கள். என் நியாயத்தையும் காது கொடுத்துக் கேட்டிருக்க மாட்டீங் கள். ஆனால், நான் உங்கள் பையனை யார் என்றே தெரியாமல்தான் இங்கே கொண்டு வந்து சேர்த்தேன். என்னைப் பொறுத்த வரைக்கும் மனித உயிரைவிட பணம் முக்கியமில்லை. இப்ப நீங்கள் கொடுக் கிற இந்த வேலையே உங்க பையனைக் காப்பாற்றியதால்தானே தவிர, என் மனிதா பிமானத்துக்காக இல்லை. அதனால் இந்த வேலையை நான் செய்வதாக இல்லை. என்னால உங்கள் அரைமணி நேரத்தை திருப்பிக் கொடுக்க முடியாதுதான். ஆனால், உங்கள் அரை மணி நேரம் எந்த உயிரையும் திரும்பக் கொண்டுவந்திடாது என்று சொல்லிவிட்டுத் திருப்தியுடன் நடந்தான் சிவா.
28

Page 29
0 விந்தை உலகு 43 உலக சாதனைகளை 1
நிரு என்
இவ சைக் மிதி.
234 அன்
தூரத்
ப.ை
இன் சைக்கிளில் மிதித்து விட்டால் 44 ஆவதாக ஏற்படுத்தி விடுவார் என்பது குறிப்பிடத் நோக்கத்துக்காக இந்த சாதனை முயற்சியில்
திடீரெனத் தோன்றிய ஏரி
ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் உள்ள கஃபசா என்ற பகுதியில் திடீரென ஒரே இரவில் ஏரி ஒன்று தோன்றியுள்ளது. அந்த ஏரியில் சுமார் 20m ஆழம் வரைதண்ணீர் உள்ளது. - ஒரு மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமாக தண்ணீர் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த தண்ணீர் நீல நிறத்திலும் பச்சை நிறத்தி லும் மாறி மாறி வருவதால் அதில் ஏதாவது இரசா யனம் அல்லது விஷம் கலந்திருக்கும் என அப் பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். எனினும் அப்பகுதி மக்கள் அந்த ஏரியில் குதித்து நீச்சலடித்து மகிழ்ந்து வருகிறார்கள். கடும் வறட்சிப்பகுதி யானகஃபசாவில் திடீரென தண்ணீருடன் கூடிய ஏரி தோன்றியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீரென தோன் றிய ஏரியை பார்க்க பக்கத்து நாடுகளில் இருந் தும் உள்நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்று லாப்பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த திடீர் ஏரி எப்படி தோன்றியிருக்கலாம் எனப் புவியிலாளர்கள் ஆய்வுசெய்து வருகின்ற னர். நில அதிர்வு காரணமாக பூமிக்கடியில் உள்ள தண்ணீர் வெளியே வந்து ஏரியாக மாறியி
ருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர்.
ஒளி)

முறியடித்த எச்.ஐ.வி. நோயாளி!
சாதனைக்கு வயதும் நோயும் ஒரு பொருட்டல்ல என பித்திருக்கிறார் 54 வயதாகும் ஆண்ட்ரே வேன் ஸிஜில் கின்ற எச்.ஐ.வி. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர். ர் தற்போது ஓடாத காரில் அமர்ந்தபடி, உடற்பயிற்சி கிள் போன்ற வெறும் சக்கரம் மட்டும் சுழலும் சைக்கிளை த்தவாறு பல சாதனைகளை புரிந்துவருகிறார். இதற்காக, தென்னாப்பிரிக்காவில் கடந்த மே மாதம் பூம் திகதி 5,731 கிலோ மீட்டர் தூர பயணக் குறியீட்டை டந்துள்ளார். இவர் தற்போது 6, 700 கிலோ மீட்டர் தை கடக்கும் புதிய சாதனையை மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் இதற்கு முன்னர் உலக சாதனை டத்த 43 பேரின் சாதனைகளை முறியடித்துள்ளார். னும் 969 கிலோ மீட்டர் தூரத்தையும் தனது புதிய உலக சாதனையை ஆண்ட்ரே வேன் Rஜில் தக்கது. அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்டும்
ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பார்வை குறைபாட்டுக்கு ஏற்ப காட்சிகளை காண்பிக்கும் டேப்லட் கணினி!
- தனி நபர்களது பார்வை பிரச்சினைகளுக்கு ஏற்ப காட்சிகளை காட்சிப்படுத்தும் டேப்லட் கணினி ஒன்றை அமெரிக்கப் பொறியியலாளர் கள் வடிவமைத்துள்ளனர். - இந்த டேப்லட் கணினி குறிப்பிட்ட நபரால் பாவிக்க பரிந்துரை செய்யப்பட்ட மூக்குக் கண்ணா டியின் துல்லிய அளவுகளுக்கு ஏற்ப காட்சித் திரையில் ஒளியின் அளவை மாற்றக்கூடிய மென்பொருள் ஒன்றை பயன்படுத்தியே அவரது பார்வை பிரச்சினைகளுக்கேற்ப காட்சிகளை காட்சிப்படுத்தும்.
- தமது மின்சார கருவிகளை உபயோகிப் பதற்கு கண்ணாடி வில்லைகளையும் மூக்குக் கண்ணாடிகளையும் பயன்படுத்த வேண்டிய நிலையிலுள்ள பல்லாயிரக்கணக்கான மக்க ளுக்கு இந்த தொழில்நுட்பம் உதவும் என கலி போர்னிய பல்கலைக்கழகம் மற்றும் மஸாசு செட்ஸ் தொழில்நுட்ப நிறுவகம் என்பவற்றைச்
சேர்ந்த பொறியியலாளர்கள் கூறுகின்றனர்.
1938 இல் 9888, ஜெ, ஒழம்
அரசி (29)

Page 30
0 இலக்கியம் -சாகித்யா
காகும்
தன்னைத் தலைவியாகவும் இறைவனைத் தலைவனாகவும் பாவித்த திருஞானசம்பந்தர் தலைவனான சிவபெருமானின் பெயரை தலைவியான தான் சொல்லகூடாதவராய் அதை யாரேனும் சொல்ல கேட்டு மகிழக் கருதி ஒரு கிளியை அழைத்து நான் உனக்கு பாலோடு தேன் கலந்து உண்ணத் தருவேன் ''பிறையாளன் திருநாமம் எனக்கொருகால் பேசாயோ'' எனக் கேட்டு மகிழ்வதாக ஓர் தேவாரம் வருகிறது.
அதுபோல், காதல்வயப்பட்ட தலைவனும் தலைவியும் ஒருவருடைய சிறப்பைப் பற்றி இன்னொருவர் அதிகமாகவே பேசி மகிழ்வது இயல்பாகும். கருத்தொருமித்த காதலர்கள் இவ்விதம் புகழ்ந்துரைத்து இனிய முறையில் பொழுதைக் கழித்து மகிழ்வதும் இயல்பேயா கும். இவ்வாறானகாதலர்கள்தனிமை நாடி ஒதுங்குவ தும் இன்பம் காண விளைவதும் இயற்கையே.
அவள் மிகவும் மென்மையாகப் பேசிடும் தன்மை கொண்டவள். அவ்விதம் பேசுவது ஒன்றும் புதி தல்ல. அவளுடன் பழகியும், தழுவியும், இனிய முறையில் உறவு கொண்டும் மகிழ்ந்த அவர்கள் அவனின்றி அவளில்லை; இதைப்போல அவளின்றி அவனும் இல்லை என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.
தனித்திருந்து ஒருவரையொருவர் பார்க்க வும், சந்திக்கவும் ஏங்கி நின்றவர்கள், அந்த நிலை களையெல்லாம் கடந்து கூடிக் களித்து இன்பம் கண்டுமகிழ்ந்தனர்.
அவன் அவளுடைய இதழ் சுவைத்து மகிழ்ந்த போது அவன் பெற்ற இன்பம் என்பதை விடவும் அவளுடைய வாயில் ஊறிய நீர் பாலும் தேனும் கலந்தது போல இருந்தது என்று கூறுகிறான். அவளும் முத்தமிட்டு மகிழ்ந்தாளல்லவா, அவளுக்கும் இதே அனுபவம் தானே இதிலென்ன சந்தேகம்!
அவன் மட்டுமா அவள் வாய் நீரில் - ஆம் உமிழ் நீரில் தேனையும், பாலையும் பருகி மகிழ்ந்தான்; அவளும்தான்! தன்னை மறந்த நிலையில் அவள் இருந்தபோது அவனை முத்தமிட்டு முத்தமிட்டு பெற்ற இன்பம் ஒருபுறம் புளகாங்கிதத்தையடை யச் செய்தாலும் அவள் வாயில் ஊறிய நீர் பாலும் தேனும் கலந்த நீர்தான் என உணர்ந்தான் அது அவனுக்கு இன்ப வெறியை மேலும் ஊட்டியது.
இருவரும் இதழ் சுவைத்து மகிழ்ந்தனர் அல்லவா, அவளுடைய வாயில் ஊறிய நீரை - தேன் சுவைக்கும் அப்பாற்பட்ட சுவை நீரை அவள் இதழ் மூலம் அவள் வாயிலிருந்து அவன் பருகியது போல அவளும் பருகித் தன்னை மறந் தாள். இருவர் உணர்வுகளும் என்றோ சங்கம் மாகி விட்டதால் தான் இந்த இனிய வாய்ப்பை மீண்டும் இருவரும் பெற்று மகிழ எதிர்பார்த்
ஒளிஅரசி
மு.
& 8 9 இ ( 9 [ெ 5 Eெ 5 6

சிறப்பு
ருந்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவி மத்தமிட்டு முத்தமிட்டு இதழ்த்தேன் சுவைத்து கிழ்ந்தனர். இவ்விதம் பெறுவது ஒரு தனியின் த்தையே அளிப்பதாகும்.
பாலின் சுவை வேறுதான், தேனின் சுவை வறுதான். இரண்டும் கலந்த இனிய சுவை எப்படி திருக்கும் என்று பார்ப்பதற்கு உண்மையில் ாலையும், தேனையும் கலந்து பார்க்கும் வீண் வலை வேண்டாம். தன் மீது அன்பு கொண்ட பளைமார்புடன்தழுவி அவளுடைய இதழ்த்தேனைப்
ருகினால் போதும், தெரிந்து கொள்ளலாம்.
அவளும் அவனையடையக் கரைந்து உருகி ற்கும் வேளையில் அவனைத்தழுவி அவனுடைய பாயில் ஊறும் இனிய நீரைப் பருகினால் இன்பத் ற்குக் கேட்பானேன்? குறையில்லா இன்பம் தான்! தனையே வள்ளுவர் |
''பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி - ஊறிய நீர்.'' (1121) என்றார். 30)

Page 31
0 மருத்துவக் குறிப்பு
மாதவிடாய் வல
ை
சுறுசுறுப்பாக சுற்றித்திரியும் பெண்களை மாதம் நாட்களில் வாட்டி வதைக்கும் ஒரு விடயம் மாதவிட
இந்த சுழற்சியானது சில நேரங்களில் கணிக்க மு அவதிப்படுத்தும். சில நாட்களில் 2 வாரங்கள் இ யிலு வேறு சில நாட்களில் 7 நாட்கள் இடைவெளிய இந்த 3 நாள் பிரச்சினையை பெண்கள் எதிர்கொள் - இந்த பிரச்சினையின்போது, பெண்கள் கடு தசைப்பிடிப்பை வயிற்றில் அனுபவிப்பார்கள். ம என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில் முறை இனப்பெருக்கம் தொடர்பாக, மாதந்தோறு முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாக காலக்கட்டத்தில் ஏற்படும் பிரச்சினைகளை வீட்டி பொருட்கள் மூலமே சரிசெய்யலாம். இவை பரி செய்யப்பட்டு உறுதிப்படுத்தப் பட்டவழிமுறைக
1. கால்சியம் அவசியம் : கால்சியம் நிறைந் ஒரு கப் பாலை உங்களுடைய காலை உ சேர்த்துக்கொள்வதன் மூலம் வலியை எதிர்த்துப் வும் மற்றும் நிவாரணம் பெறவும் முடியும். நீங் குடிக்க விரும்பாவிடில், மாதவிடாய் நாட்களில் 4 மாத்திரைகளை சாப்பிட்டு நிவாரணம் பெறலாம்
2. என்ஸைம் முக்கியதுவம் : மாதவிடாய்க் தாக நீங்கள் சாப்பிடும் உணவில் பப்பாளியை கொள்ளுங்கள். பப்பாளியில் உள்ள பப்பாயின் 6 ஸைம், மாதவிடாய் வலிக்கு எதிராக திறனுடன் ே மாதவிடாய் நாட்களில் இரத்த ஓட்டத்தை மென் வும் மற்றும் எளிதாகவும் இந்த என்ஸைம் மாற்
3. வலியை போக்க : கரட் கண்களுக்கு மிகா உணவாக இருந்தாலும், மாதவிடாய் வலியை உதவுகிறது. கரட் ஜூஸை ஒரு கிளாஸ் தினமும் கு தால், முறையான இரத்த ஓட்டத்தைப் பெறமுடிய மகப்பேறு மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
4. சீரான இரத்தப்போக்கு : உடலில் வரும் - விதமான பிரச்சினைகளுக்கும் நிவாரணியாக கற்றாழை, மாதவிடாய் பிரச்சினைக்கும் மருந்து மாற்றுக் கருத்து கிடையாது. கற்றாழைச் சாற் தேக்கரண்டி தேனைக் கலந்து குடிப்பதன் மூலம் லாத இரத்தப்போக்கை உருவாக்க முடியும்.
5. ஓமம் : மாதவிடாயின்போது காஃபிக் அமி பிய ஓமத்தை அதிகளவு சாப்பிடுவதன் மூலம், ருந்து பெருமளவு நிவாரணம் பெறமுடியும். மாசாலாக்கள் மற்றும் மூலிகை போன்றவற்றை கலந்து குடிப்பதன் மூலம், ஆச்சரியப்படுத்தும் விதம்
ணத்தைப் பெற்றிட முடியும்.
|ஒளி.

பியால் அவதியா?
தின் சில ய் சுழற்சி. டியாமல் நடவெளி லும் கூட றொர்கள். மையான தவிடாய் ், கலவி ம் சுழற்சி தம். இந்த பல் உள்ள சோதனை ள் ஆகும். திருக்கும் ணவுடன் போராட கள் பால் கால்சியம்
த முன்ன சேர்த்துக் என்ற என் பாராடும். எமையாக றிவிடும். வும் நல்ல நீக்கவும் டித்துவந் பும் என்று
அனைத்து இருக்கும் என்பதில் றில் ஒரு வலியில்
6. இஞ்சி : மாதவிடாய் நாட்களில் வலியைக் குறைக்கும் மருந்தாக இஞ்சியைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், தவறி வரும் மாதவி டாய் சுழற்சியை முறைப்படுத்தவும் இஞ்சி உதவும்.
7. உடற்பயிற்சி : தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வரவேண்டியது மிகவும் முக்கியமாகும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் அடிவயிற்றுப் பகுதியி லும், உடலின் பிற பகுதிகளிலும் இரத்த ஓட்டம் சீரடைவதால், வலியை பெருமளவு குறைக்க முடியும்.
8. நொறுக்கு தீனிகளை ஒதுக்குங்கள் : மாதவிடாய் நாட்களில் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளுக்கு வேண் டாம் என சொல்லுங்கள். அதுமட்டு மல்லாமல், கார்பனேட்டட் குளிர் பானங் களை குடிக்காமல் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும்.
லம் நிரம் வலியிலி ஓமத்தை - தேநீரில் மானநிவார்
அரசி (31)

Page 32
ப திகில்த் தொடர் பராஜேஷ்குமார்
திகில்மன்னன் ராஜேஷ்கு
இருட்டில் ல
சிங்கப்பூர். ஹோட்டல் "ஒபரோய் இம்பீரியல் ' பார்க் கிறவர்களை மூச்சை நிறுத்தும் கட்டடம்.
பதின்நான்காவது மாடியில் 1401 எண் அறைக்குள் மார்த்தாண்டம் கொஞ்சம் உடைந்து போன ஆங்கிலத்தில் 'பிரணவ்' விடம் சொல்லிக்கொண்டிருந்தார். "இதோ பாருங்கள் மிஸ்டர் பிரணவ்! சிங்கப்பூரில் நீங்கள் இருபது வருஷகாலமாய் இருக்கிறவர். உங்களுக்கு இங்கே இருக்கிற எஸ்டேட் எஸ்டிமேஷன் அத்துப் படி. என்னுடைய பாட்டனார் சொத்தான ரப்பர் தோட்டத்தை ஒரு நல்ல விலைக்கு விற்று அதைக் காசாக்கிக்கொண்டு போவதற்குத்தான் நானும் என்னுடைய இரண்டு மகன்களும் சிங்கப்பூர் வந்தி ருக்கிறோம். நாங்கள் ஏதோ அவசர தேவைக் காக ரப்பர் தோட்டத்தை விற்க வந்திருக்கி றோம் என்று எண்ணிக்கொள்ளாதீர்கள்.''
ஐம்பது வயது உடம்போடும், மஞ்சள் கிழங்கு நிறத்தோடும் எதிரே உட்கார்ந்திருந்த பிரணவ் சிரித்தார். மலாய் அஸ்ஸென்ட்டோடு ஆங்கி லத்தை சொதப்பலாய் பேசினார். 'மிஸ்டர் மார்த்தாண்டம் நீங்கள் ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறீர்கள். கடந்த இரண்டு வருஷ காலமாய் மலேஷியாவிலும்சரி, சிங்கப்பூரிலும் சரி இறப்பர் தோட்டங்கள் நல்ல விலைக்குப் போக மறுக்கின்றன. காரணம், செயற்கை இறப்பர் தயாரிப்பு, போதாக்குறைக்கு நவீன பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், இயற்கையான இறப்பர்
ஒளிஅரசி

மார்எழுதிய
- 20-11
pவத்த குறி
புதிய தொடர்)
தோட்டங்கள் அழிக்கப்பட்டு அந்த இடங்களில் சொகுசு ஹோட்டல்கள் முளைக்கின்றன. ஆகவே, சிங்கப்பூரை விட்டுத் தள்ளியிருக்கும் 'சேன்ட் ஷோ' வில் உள்ள உங்கள் ரப்பர் தோட்டத்திற்கு நல்ல விலை கிடைப்பது கஷ்டம்.''
மார்த்தாண்டத்திற்குப் பக்கத்தில் உட்கார்ந் திருந்த யோகேஷூம், புவனேஷம் பிரணவ்வை
ஏறிட்டார்கள்.
யோகேஷ் கேட்டான், ''சரி என்ன விலைக் - குத்தான் போகும் ?''
பிரணவ் பளிச்சென்று சொன்னார். “ஐந்து இலட்சம் ரூபா” “இந்த விலைக்கு மேல் சிங்கப்பூரில் யாரும் கொடுக்கமாட்டார்கள்.''
புவனேஷ் மார்த்தாண்டத்தை ஏறிட்டு தமிழில் பேசினான்.
"என்னப்பா, இவர் இப்படிச் சொல்றாரு ? நாம் மதிப்பீடு பண்ணின தொகையியே பாதிக்குக் கூட இவர் வரேல்ல."
"இங்கே இருக்கிற நிலைவரத்தைச் சொல்றார்.” ''நாம வேற புரோக்கரைக் தொடர்பு கொண்டு பார்ப்போமா?''
"வேண்டாம். பிரணவைப் பற்றி எனக்குத் தெரியும். அவர் சொன்னால் சரியா இருக்கும். வந்த விலைக்கு வித்து காசை வாங்கிட்டு மெட்ராஸ் போயிடவேண்டியதுதான்.''
இரண்டாவது மகன் யோகேஷ் கோபமாய் 32)

Page 33
குறுக்கிட்டான். "அஞ்சு லட்சம்கிறது அநியாய வேற யாரையாவது கண்சல்ட் பண்ணிப் பார்க்க
தமிழ் புரியாத பிரணவ், மூன்று பேர்களில் ளையும் மாறி மாறிப் பார்க்க மார்த்தாண்டம் அ கைகளைப் பற்றிக்கொண்டார்.
"மிஸ்டர் பிரணவ்! நாங்கள் இன்னமும் மூன் இந்த சிங்கப்பூரில் இருக்கப்போகிறோம். நீங்கள் வே களை முயற்சிசெய்து பாருங்கள். பத்து லட்சம் சொல்லிப்பாருங்கள். நல்ல விலைக்கு விற்றுக்.ெ கமிஷன் தொகையை வேண்டுமானால் சேர்த்துத்த
''ஸாங்லீயில் ஒரு பார்ட்டி இருக்கிறது. வேண் சொல்லிப்பார்க்கிறேன். நீங்கள் இன்று பூராவும் லில் தானே இருப்பீர்கள்?''
"ஸாரி. என்னுடைய இரண்டு மகன்களும் சிங்க புதியவர்கள். ஊரைச்சுற்றிப் பார்க்க ஆசைப்படுகி "இஸிட்? நேற்றைக்கு எங்கே போனீர்கள்?' "சிட்டி டூர், டைகர்பாம் கார்ட்டன்ஸ், ஜூரோங்டே "இன்றைக்கு எங்கேயாவது போகப்போகிறீ ''சென்டோசா ஐலண்ட்' "' அற்புதமாக இருக்கும். போய்வாருங்கள். 6 ரைட், மானோ ரெய்ல் ரைட், அனுபவிக்கவே அதேமாதிரி மியூஸிக்கல் பவுண்டன்ஸ் ஃபெர் பார்க்கவேண்டியவை.''
''நான் நிறையத்தடவை பார்த்திருக்கிறேன் தாண்டம் பெருமை அடித்துக்கொள்ள, பிரணவ்
"செண்டோஸா ஐலண்டுக்கு எப்படிப் போகி "இங்கிருந்து கார்.'' ''காருக்கு ஏற்பாடு செய்துவிட்டீர்களா?'' "இனிமேல்தான் செய்யவேண்டும்.'' "நீங்கள் விரும்பினால் என் காரை எடுத்துக்
"மிஸ்டர் பிரஸில்!
நாங்கள் இன்னமும் மூன்? நாட்கள் இந்த சிங்கப்பூரில் இடுக்கப் போகிஷோம். நீங்கள் லோ?
ஆட்களை முயற்சிசெய்து பாருங்கள்.
"ஆச்சரியமா " எது?'' "மகன்களே
மார்த்தாண்ட இந்தப் பத்தாம் 1 அருந்துகிறார்கள் ஆனால் எமது நா யிருக்கிறது. எ
போகிற அளவுக் சாப்பிட்டால் ஒ
''நான்றாக ( இருக்கிறது ?''
"போட்டிக "லாபம் கும் ''எந்தத் ;ெ முறியடிப்பதுத அப்போது .
ஒளி.

ரேட். நாம் பாம்பா. 1> - முகங்க வருடைய
1 நாட்கள் ற பார்ட்டி வரைக்கும் காடுங்கள். நகிறேன்.'' டுமானால் ஹோட்ட
ப்பூருக்குப் றார்கள்.''
போகலாம். புதிய மோரீஸ் கார். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் வாங்கினேன்.''
''நீங்கள் எங்கேயாவது செல்லக் கார் வேண்டாமா?''
"வேண்டாம் நான் ஹைரோடு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் இன்று பூராவும் இருக்கவேண்டிய கட்டா யம். பார்க்கிங் ஸ்கோயரில் வீணாய் நின்று கொண்டிருக்கும் காரை நீங்கள் எடுத்துச் செல்லலாமே?” - எக்கச்சக்கமாய் மலர்ந்தார் மார்த்தாண்டம். "நன்றி பிரணவ். ஏதாவது சாப்பிடுகிறீர்களா?' "ஒன்றும் வேண்டாம்.' "ஏதாவது சாப்பிடுங்கள். வந்து நேரமாயிற்றே ?''
"சரி, விஸ்கி லார்ஜ்.” பிரணவ் நன்றாகச் சாய்ந்துகொள்ள, நாற் காலியினின்றும் முன்னுக்குச் சாய்ந்து மார்த்தாண்டம் இண்டர் காமின் ரிஸீவரை எடுத்தார். 'பார்' செக்ஷன் பட்டனைத் தட்டிவிட்டுச் சொன்னார்.
“போர்லார்ஜ் ஷிவால் ரீகல் விஸ்கி.அலாங்வித்ஃபிங்கர்சிப்ஸ்” அவர் பேசி முடிப்பதற்குள் பிர ணவ் சிகரட் ஒன்றைப் பற்றவைத் துக்கொண்டார். கன்னிப்பு கையை உதடுகளில் கசியவைத் துக்கொண்டே சொன்னார்.
ர்ட் பார்க்.'' ர்களா?''
கபிள் கார் எடியவை. ரைட்டும்
[.'' மார்த் கேட்டார். கிறீர்கள்?”
க்கொண்டு
க இருக்கிறது”
படு சேர்ந்து நீங்களும் மது அருந்துவது.''
ம் சிரித்தார். "எமது நாட்டில்தான் அது பாவம். எனக்கு பசலித்தனம் பிடிக்காது. எல்லா நாட்டுக்காரர்களும் மது
அது அவர்களின் பண்பாடு என்று ஒப்புக்கொள்கிறோம். ட்டில் மட்டும் குடிப்பது பாவம் என்கிற மாயை தோன்றி ன்ன காரணம் ? எம்மவர்கள், 'குடும்பம்' சீரழிந்து தக் குடிக்கிறான். அவன் மதுவை மருந்தாக நினைத்துச் ன்றுமில்லை. போதைக்காகச் சாப்பிட்டால் ஆபத்து.'' சன்னீர்கள்! ஆமாம்... உங்கள் வியாபாரம் எப்படி
1 அதிகம்'' புவனேஷ் குறுக்கிட்டுச் சொன்னான். ஒறந்துவிட்டது.''
ாழிலுக்குமே போட்டியிருக்கும். எதிர்ப்புகளை
ன் வியாபாரத்தில் முக்கிய அம்சம்.'' அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது...
(தொடரும்) ரசி (33)

Page 34
உலக சம்
உலக சமாதான தினம் ஆண்டுதே சபையின் அங்கத்துவ நாடுகளால் கெ பல அர்த்தங்கள் இருக்கின்றன. த
நிலையைக் குறிக்கிறது. சர்வதேச . மகாத்மா காந்தியின் கருத்துப்படி, சமாதானம் என்பது எங்குள்ளதோ அந்த இடம் எவ்வித பிரச்சினைகளும் 8 இந்த சமாதானதினத்தையொட்டி ஒளிஅரசிஇலங்6
அவர்களது கருத்துக்களை அவர்களின் வரிகளிலேயே...
திருமதி சுமங்கலை செ உதவி முகாமையாளர்,
இன்றைய உலகம் இன, மத சச்சரவுகள், மேலாதிக்க உரிமை மீறல்கள், தே அலட்சியப்படுத்தியதன் காரணமாக போர்கள் 2 இவற்றுக்கெல்லாம் ஒரு விடிவெள்ளி ஆகும். இன் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறிவருகின்றது. உதாரல் ''எபோலா” என்ற நோயைக் குறிப்பிடலாம். இத்தவை இழப்புக்களை உண்டாக்குகின்றன. எனவே, போர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதன் மூல
இஸ்ஸத் ரீஹானா முஹம்மட் அஸீம், கவிஞர், சாய்ந்தமருது.
மதங்கள் கூறுவதுபோல அகிம்சை வழிச் சகிப்பு களை அணுகுதல் மதச்செயற்பாடுகளுக்கான உரிமைகளை களையும் ஒன்றிணைக்கின்ற ஒற்றுமை மிக்க சமூதாய இணைவது சாத்தியமானதொன்றாகும். நல் மாற்றத்திற் களை யாவரும் கைக்கொள்வது மதரீதியான வெறும் பி. மல் மக்களிடையே நீதியான சமாதானத்தை இனவே வுடன் செயலாற்றுவது அனைத்து மதங்களுக்கும் மத
எம். எம். பாத்திமா வ சட்டத்தரணி, சம்மாந்
ஒவ்வொருவரும் தன்னு நம்பிக்கைகள் தொடர்பான மனப்பாங்கில் மாற்றத் மனிதன்தானே தாக்கப்படுகிறான்; தனது தாய், தந்தை உறவுகளும் தாக்கப்படுகிறது இழக்கப்படுகிறது; என் வன்முறையான அச்சுறுத்தும் நடத்தையில் மாற்றத்தை மன்னிக்கும் மனப்பாண்மைக்கும் வழிவகுக்கும். தனிமனிதனில் இருந்து ஆரம்பிக்கப்படவேண் சமாதானத்திற்கே வழிவகுக்கும். இது ஏலவே மொக செயற்பாடுகளில் வெற்றிகரமாக அமைந்தமை நாம்
ஒளிஅரசி 3

ாதான தினம்
எறும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ாண்டாடப்பட்டுவருகின்றது. சமாதானம் என்பதற்குப் ற்காலத்தில் சமாதானம் என்பது, பகை இல்லாத அளவில் போர் இல்லாத நிலையையும் குறிக்கிறது. வன்முறை இல்லாமையை குறிக்கும், சமாதானம் ல்லாமல் மகிழ்ச்சியாக இருக்கும். கையிலுள்ளசில பொது மக்களிடம் சமாதானம் பற்றிய கேட்டபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள்
சந்தூரன்,
பான் ஏசியா வங்கி, நெல்லியடி.
சச்சரவுகள், வர்க்க வகுப்பு பூசல்கள், நில உரிமைச் சியம் பற்றிய பிரச்சினைகள் போன்றவற்றை உருவாகின. உண்மையில் சமாதானம் என்பது Tறு ஒவ்வொரு புதிய நோய்கள் உருவாகி உலக னமாக, தற்போது ஆபிரிக்க நாடுகளில் பரவிவரும் கய அழிவுகளுடன் போர் அழிவுகளும் எண்ணற்ற நடவடிக்கைகளை குறைப்பதன் மூலமும் நோய் முமே சமாதானத்தினை ஏற்படுத்த முடியும்.
னர்வு, பல் சமூகத்தன்மை
வழங்குதல் என்பவற்றின் மூலம் அனைத்து சமூகங் ங்களாக எதிர்காலத்தில் அனைத்துத் தரப்பினரும் தத் தேவையான சுதந்திரமான அறிவுசார் செயற்பாடு ச்சாரங்களுக்கான வழியாக சமாதானத்தை அணுகா றுபாடின்றி செயற்படுத்த மிகுந்த பொறுப்புணர் போதகர்களுக்கும் முன்னுள்ள பெரும்பணியாகும்.
1ாமிலா, துறை.
டைய தனிப்பட்ட உணர்வுகள், உணர்ச்சிகள், த கொண்டுவரவேண்டும். தன்னைப்போல் ஒரு சகோதரம், பிள்ளைகள் போல் தானே அடுத்தவர் 1 ஒவ்வொருவரும் சிந்தித்தாலே அவரவருடைய கொண்டுவரமுடியும். விட்டுக்கொடுப்புகளுக்கும் ஆகவே, சமாதானத்திற்கான முயற்சி என்பது ம். இது தனிமனித சமூக மற்றும் உலக ம்பிக் மற்றும் சோமாலியா நாடுகளின் சமாதான | அறிந்ததே.

Page 35
மீரா ஸ்ரீனிவாசன், ஹிந்துப் பத்திரிகையில்
சமுதாயத்தில் உள்ள பொ என்ற சிந்தனை சமாதானத்ை
பொருளாதார நிலையில் பின் வாய்ப்பு, என்று எல்லா விஷயங்களிலும் பிரத்தியே நாட்டின் பொருளாதார வளர்ச்சி அந்த நாட்டின் மூலை சென்றடையும்போதுதான் உண்மையான சமாதான கு ஒரு சமுதாயத்தின் சமாதான நிலையை பல காரணங்க ஓர் அடிப்படை காரணமாக இருக்கிறது. ஒரு நாட்டி வளர்ச்சி சமுதாயத்தில் எல்லோரையும் சென்றடைகிறது வாழும் சமுதாயமே அமைதியான சமுதாயம்.
நஸ்லின் றிப்கா அன்ஸார்,
பிரதி அதிபர், அல்-ஹிலால் வித்தியாலயம்
எங்கே மனம் பயமற்றிருக்கின்றதோ, எங்கே த கின்றதோ, எங்கே அறிவு கட்டுப்பாடற்றுள்ளதோ, எ கொண்டு துண்டாடப்படவில்லையோ, எங்கே எ வருகின்றனவோ, எங்கே அயராத வேட்கை தன் கரங்கள் தறிவு எனும் வெள்ளோடை செத்த பழக்கங்களெனும் உம்மால் என்றும் பரந்துபடும் எண்ணங்களுக்கும் 4 அங்கேதான் சமாதானம் வெளிப்படுவதைக் காணலாம். வாழ்வது நிச்சயப்படுத்தப்படும்போது அங்கே சமாத
செ.செல்வராஜா, ஓய்வுநிலை உதவிக் க
சமாதானம் என்று கூறுகை
நீதியுடனும் பரிவுடனும் வாழ்; உயர்த்துதல்; கலாசாரங்களை மதித்தலும், நல்லிணக் கட்டியெழுப்புதல்; புவியுடன் இயைபுபட வாழ்தல்; என்பன ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து அன மேற்கூறிய அம்சங்களை உள்வாங்கி அதன்பால் உல அடைய முடியும். சேர்ந்து வாழக் கற்றுக்கொண்டு, = வழிவகுக்கும். இதற்காக உலகளாவிய ரீதியில் பல்வே
திருமதி மேரி கமலா குணசீலன், இல்லத்தரசி, மந்துவில் புதுக்குடியிருப்பு. மனிதனின் நடத்தைகள் அவனின் உடற்கூறு, அறிவுக் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. அதேபோல ! கசப்புணர்வானது, தோல்விகள், வறுமை, தீராத நோய் புரிந்துகொள்ளாமை போன்ற பல்வேறு காரணங்கள் ரீதியாக பாதிப்படைந்து மன அமைதியற்றவனாக உரு
ஒளிஅர

ன் இலங்கைக்கான செய்தியாளர்.
ருளாதார ஏற்றத்தாழ்வுகளை எப்படி தீர்க்கலாம் த ஏற்படுத்தும் முயற்சிக்கு முக்கியமான ஒன்று. தங்கி இருக்கும் சமூகத்தினருக்கு கல்வி, வேலை பக முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஒரு லயில், ஒரு சிறிய கிராமத்தில் வாழும் பிரஜையை குழல் உருவாவதற்கு ஒரு நல்ல களம் ஏற்படும். ள் அச்சுறுத்தினாலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு ன் பொருளாதார வளர்ச்சி கூடினாலும் கூட அந்த 1 என்ற கேள்வி எழும்புகிறது. எல்லோரும் சமமாக
சாய்ந்தமருது.
தலை நிமிர்த்தப்பட்டிருக் ங்கே உலகம் சுவர்களைக் வார்த்தைகள் உண்மையின் ஆழங்களிலிருந்து ளை முழுமை நோக்கி நீட்டுகின்றதோ, எங்கே பகுத் பாலைக்கு வழிதவறவில்லையோ, எங்கே மனம் ஆக்கத்திற்கும் அழைத்துச் செல்லப்படுகின்றதோ சகல மக்களும் சமமான உரிமை கொண்டவர்களாக பனம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
ல்விப் பணிப்பாளர்.
கயில் யுத்த கலாசாரத்தை இல்லாதொழிப்பது, தல்; மனித உரிமைகளையும் பொறுப்புக்களையும் க்கத்தையும், ஆதரவையும் - உடன் நிற்றலையும் அக அல்லது சுய சமாதானத்தை வளர்த்தெடுத்தல் மந்திருப்பது தவிர்க்க முடியாதுள்ளது. ஆகவே, ழெப்பதன் மூலமே, உண்மையான சமாதானத்தை அதன்படியே ஒழுகுதலே நிரந்தர சமாதானத்திற்கு வறு முன்முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கூறு, சூழல் ஆகியவற்றுடன் ஒரு மனிதர்களுக்கிடையே பகள், இழப்புக்கள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், பால் ஏற்படலாம். இவ்வாறான மனிதர் உளவியல் வெடுப்பதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. -சி (35)

Page 36
0 கட்டுரை
இல்லத்தரசியும் மன அ
ஓர் எண்ணத்தைச் செயற்படுத்த விடாமல் சில ணங்கள் அல்லது சூழல் நெருங்கும்போது ஏற்படும் மன அழுத்தமாகும். இந்த மன அழுத்தம் நாமாக ஏற்பு திக்கொள்வதொன்றாகும். இது ஓர் எண்ணத்தின் நாம் ஏற்படுத்தும் அதீத ஆவல் காரணமாகவும், சூழலு ஏற்ப எண்ணத்தை மாற்றிக்கொள்ள இயலாமை காரண வும் ஏற்படுகின்றது. வயது வித்தியாசமின்றி அலை வயதினருக்கும் தற்போது மன அழுத்தம் ஏற்படுகின் அதிக மன அழுத்தம் காரணமாக நாட்டின் மெ சனத்தொகையில் பத்து வீதமானவர்கள் உளவி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால், இதற்கு விலக்காக உள்ள நாடாக சிங்கப்பூர் காணப்படுகின் இங்கு மக்கள் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், அழுத்தமின்றியும் வாழ்வதாகச் சொல்லப்படுகின்ற
ஜூலை மாத 'ஒளிஅரசி'யில் வெளியான கட்டுரை - போட்டியில் பட்டுச்சேலை பரிசுக்காகத் தெரிவு செய்யப்பட்ட இக் கட்டுரையை எழுதியவர் இல்லத்த திருமதி மகிந்தினி விஜயகுமார் ('தவமணி வாசா
நீர்வேலி தெற்கு, நீர்வேலி.)
இன்றைய எமது சமூகம் வன்முறைகள் மல் தாகவும், கலாசாரப் பிறழ்வுகள் நிறைந்ததாகவும், மனித ஒழுக்கம் சிதைந்ததாகவும் காணப்படுகின் இதனால் இங்கு மன அழுத்தத்திற்கு குறைவில்லை லாம். மன அழுத்தம் பலரையும் பாதித்தாலும் குறிப் இல்லத்தரசிகளை நிறைவாகப் பாதிக்கின்றது என் மறுக்க முடியாத உண்மை. இன்றைய நவீன உலகத் இல்லத்தரசிகள் இயந்திரமயமான வாழ்க்கைப்பிடிக் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பெண் வளர்ந்து திருமணம் முடித்து ஒரு இன தரசியாக இருக்கும்போது அவள் பல கோலங்க தன்னை தக்கவைத்துக் கொள்ளவேண்டியவளாக கின்றாள். குடும்பச் சுமையோடு வேலைப்பளு நின வாழ்க்கை அவளை மன அழுத்தத்திற்குள்ளாக்குகின் வேலைக்குச் செல்லும் பெண்களாகயிருந்தால் த குடும்பத்தைப் பற்றி சிந்தனையுடன் செயலாற்ற வே யவர்களாக உள்ளனர். கதைவேறு; பொருளாதார 4 கள் நிறைந்த இன்றைய உலகில் பெண்கள் வேலை செல்லவேண்டியது இன்று மிக மிக அவசியமான றாகிவிட்டது. அநேக பெண்களுக்கு அதாவது, இ தரசிகளுக்கு வாழ்வியல் போராட்டமாகவே மாறி கின்றமை கண்கூடு.
ஒளிஅரசி

பட்டுச்சேலை
கட்டுரைப்போட்டி
முத்தமும்
ரண்
தே டுத்
மீது க்கு மாக த்து றது. எத்த யல் விதி
றது.
மன
து.
இவ்வாறான மன அழுத்தம் இல் லத்தரசிகளைப் பல்வேறு பாதிப்புக் குள்ளாக்கி இறுதி யில் அவளை சித்தசுவாதீ ன ம ாக் கு ம ள விற் கு வலு பெறுகின்றது. எனவே, மன அழுத்தத்தின் ஆரம்ப பாதிப்புகளி லிருந்து இல்லத்தரசிகள் தம்மைத் தாமே காத்துக்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழ்க் கையே சூனியமாகிவிடும். மன அழுத் தத்தால் மயக்கம், தலைச்சுற்று, தலை வலி அடிக்கடி ஏற்படுதல், மனதில் அச்சம், உடற் சோர்வு, முன்கோபம், சிக்கல் நிறைந்த தருணங்களில் சிந் திக்க முடியாத நிலைமை என்பன ஏற் படுகின்றன. அத்தோடு, நேர்த்தியான முடிவுகளை எடுக்கும் மனோநிலை காணப்படாது, தன்னம்பிக்கை இழத் தல், தேவையற்ற கவலைகள், ஞாபக மறதி, முரட்டுத்தனமான வன்முறைச் செயல்களுக்குத் தூண்டப்படுதல், நரம் பியல் தூண்டல்களுக்கு உட்படுதல், நோய் எதிர்ப்பு திறம் குறைதல், வயிற்று நோய் ஏற்படல், உடல் உறவில் ஈடுபடமுடியாமை, கவனம் செலுத் துவதில் சிரமம் ஆகிய பிரதிகூலங் களை அனுபவிக்கும் நிலை ஏற்படும்.
ஒரு மனிதனுக்கு அவனது குடும் பம் மிகவும் முக்கியம். அதிலும் இல்லத்தரசி பாதிக்கப்படாத வண்ணம் பார்த்துக்கொள்ளவேண்டியது கண வன், பிள்ளைகளின் தலையாய கடமை. கணவன் எப்பொழுதுமே மனைவிக்கு ஒத்தாசையாக இருந்துவிட்டால் மன அழுத்தம் தொற்றிக்கொள்ள வாய்ப்பு களில்லை. சரி அப்படித்தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறுவதும், அரவணைப் பதும், விட்டுக்கொடுப்பதும், மனம் திறந்து பேசுவதும், பொறுமை காப்பதும் மன அழுத்தத்தை நீக்கும் விடயங்களாகும்.
பிந்த தனி
றது. என பாக
Tபது
திேல் குள்
லத்
ளில்
இருக் மந்த றது. மெது
ண்டி
-மை க்குச்
தான்
ல்லத் விடு
(36)

Page 37
' சிறந்த கட்டுரைகளில் இருந்து
இன்றைய அநேக இல்லத்தரசிகள் திருமணத் தின் பின்னரும் கல்வியைத் தொடர்வதால் கூட் டுக்குடும்பச் சூழலிலோ, குடும்பத்தாராலோ வன்சொற்களுக்கு உட்படுத்தப்படும் நிலை. அதாவது, இத்தகையோர் தம் கற்றலுக்காக நேரத்தை ஒதுக்கவேண்டிய நிலையில் வீட்டு வேலைகளைக் கவினிக்க முடியாது போகிறது. வீட்டிலுள்ள குறைநிறைகளையும் சரியாகக் கவனிக்கமுடியாத சூழ்நிலையில் ஏனை யோரின் வன்சொற்களால் தாக்கப்படுதல், அதிலும் குறிப்பாக கணவன் வெளியூர் சென்ற நிலையில் சிலர் மாமா, மாமியைப் பொறுப் பாகக் கவனிக்கவேண்டிய கடமையிலிருந்தும் சில பகுத்தறிவு, மனிதநேயம் குறைந்தோர் படித்த நாகரிகமான விஞ்ஞான அறிவுடைய மருமகள்மாரைப் புரிந்துகொள்ளாது ஒதுக்கும் நிலைமையும் காணக்கிடைக்கிறது.
யனு (யாழினி), யாழ்ப்பாணம்.
இல்லத்தரசியை அவரின் குடும்பத்தார், உறவினர்கள், நண்பிகளுடன் பழகவிடாமல் தடுத்தல், வெளியில் கூட்டிச்செல்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்திருத்தல், பிள்ளைகளின் பிரச்சினைகளின்போது இல் லத்தரசியை மட்டும் பக்கச்சார்பாகக் குறை சொல்வது இப்படியாக இன்னோரன்ன காரணங்களால்தான் இல்லத்தரசிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இயல்பாக எவருக் கும் மன அழுத்தம் ஏற்படுவதில்லை. மற்ற வர்களால் மன உணர்வுகள் அழுத்தப்படும் போதுதான் மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்து இல்லத்தரசிகளை இயல்பாக வாழ
விட வேண்டும்.
ஆர்.ஜெயநந்தினி, பொகவந்தலாவை.
வேலைக்குப் போகும் பெண்கள் ஆண்களுக் கேற்ப சமமான ஊதியம் பெறுவதால் மேலதி காரிகளின் அதீத வேலைச்சுமைக்கு ஆளாகின் றார்கள். வேலைக்குச் செல்லும் பெண் சிறிய குழந்தை உண்டெனின் குழந்தையைப் பரா மரிப்பதற்கு மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கு கின்றாள். வேலை முடிந்து வீடு வரும்வரையும் குழந்தையையும் வீட்டையும் எண்ணியே - அதே நினைவாகவே இருக்கிறாள். குழந்தையைப் பராமரிப்பதற்கு சரியான ஒருவர் கிடைக்காது விடின் அவள் படும்பாடு - மன உளைச்சல் சொல்லில் அடங்கா.
சுவர்ணலதா கெங்காதரன், கரவெட்டி.
இம்மாதத்துக்கான "பெண்கள் மீதான நவி கட்டுரையை எழுதி இம்மாதம்
ஒளிக்

1 எடுக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்
இல்லறம் எனும் நல்லறம் காக்க காலடி வைக்கும் போதே மன அழுத்தமெனும் சுமையைச் சுமந்தபடியே நுழைகிறாள் பெண். இங்கே இல்லத்தரசி எனும் பதவியுடன் ஒவ்வொருநாளையும், பொழுதையும் ஒரு சவாலாக ஏற்று வாழவேண்டியவளாகிறாள். கணவன், மாமா, மாமி, நாத்தனார், கொழுந்த னார் என்ற வட்டத்திற்குள் தன்னை இணைத் துக் கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படு கிறது. சில பெண்கள் புகுந்தவீட்டிற்குள் ளேயே வன்முறைகளுக்கு உட்படுத்தப்படு கிறார்கள். கொடுமைகளுக்காளாகிறார்கள். தனது கனவுகள் கானல் நீராகி, எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி மன அழுத்தம் காரணமாகத் தமது உயிரையே போக்கிக்கொள்ளமுனைகிறாள். - திருமதி. தேவா மாதவன், மட்டக்குளி.
பெண்கள் என்றாலே, அவர்களுக்கு இன் றைய காலகட்டத்தில் மன அழுத்தம் என்பது இல்லாமல் இருக்கமுடியாது. அதிலும் இல்லத்தரசி என்றால் கேட்கவா வேண்டும். ஓர் இல்லத்தரசிக்கு மன அழுத்தம் ஏற்படுவதற் கான முதலாவது காரணம், அவளது வேலைப் பளு . ஆம் பிள்ளைகளைப் பாடசாலைக்கு உரிய நேரத்திற்கு அனுப்பவேண்டும்; அதற்கு காலை உணவு தயாரிக்க வேண்டும் ; புத்தகங் களை அடுக்கி ஒழுங்குபடுத்த வேண்டும் ; அவர்களுக்கான சீருடைகளை அணிவித்து ஆயத்தப்படுத்தவேண்டும். இவற்றையெல் லாம் உரிய நேரத்திற்கு செய்து முடிக்கவே போதும் போதும் என்றாகிவிடும்.
எம்.கோமதி, தேவாநகர்.
தொழிலுக்குச் செல்லும் இல்லத்தரசி களுக்குப் பரபரப்பான வேலை, கணவன், பிள்ளைகள், மாமனார், மாமியார் என ஏகப் பட்ட சுமைகள். வீட்டு வேலைகளை யார் செய்வது? நீயா? நானா? - என்ற வாக்குவாதம். மண மேடையில் எண்ணற்ற கனவுகளோடு வாழ்க்கையை ஆரம்பிக்கும் பெண்ணுக்கு இங்கேதான் நவக்கிரகங்களும் பற்றிக்கொள் கின்றன. முன் அனுபவமில்லாத வீடு, யார்? எங்கே? எப்போது ? - என்று புரியாத புதிர். நாட்கள் சில கடந்தபின் ஒவ்வொருவரினதும் சுயரூபங்கள் வெளிப்படுகின்றன. திடீரென ஏற்படும் சம்பவங்களாலும் சஞ்சலங்களாலும் பெண்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
திருமதி வி.கெளரி, பண்டாரவளை.
கட்டுரையின் தலைப்பு
ன நாகரிகத்தின் தாக்கம்" தம் 25 இற்கு முன்னர் அனுப்பவும்.
அரசி (3)

Page 38
0 மருத்துவம்
வாய் துர்நாற்றத்தை
நம்மில் நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சிலை கின்றது. இப்படி ஒரு வருக்கு வாய் துர்நாற்றப் இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே ஏனெனில், எங்கு அவர்களின் அருகில் சென்று அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும் இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் :
அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இரு மின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. 2 காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வா ஏனெனில், அவை அனைத்தும் அன்றாட பழக்கவழக் தொடர்பில் இருப்பவை. கிருமிகளால்தான் வாயில் ஏற்படுகிறது. சாப்பிட்டப் பிறகு மறக்காமல் வாய் விடுங்கள். சாப்பிட்டப்பின் வாய் கொப்பளிக்காமல் உணவுத்துணுக்குகள் பல் இடுக்குகளில் சிக்கி கிரு ஏதுவாகிவிடும். மேலும் இரவு படுக்க போகும்முன் | பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் வா
சதவிகித கிருமிகளை நீக்க முடியும். அதே போல முறையும் பல் துலக்கும்போதும் நன்றாக பற்களில் தேய்க்க வேண்டும். பற்களோடு ஈறுகளையும் இலே. துலக்குவதால் இரண்டு மடங்கு பலன்கள் ஈறுகளிடையே ஒளிந்திருக்கும் கிருமிகள் வெளியேறு யெல்லாம் தினம்தோறும் தவறாமல் செய்துவந்தால் ! றத்தை விரட்டிவிடலாம். பற்பசை விளம்பரங்களில் போன்ற பளபளக்கும் பற்களை நீங்கள் பெறுவதே எதிரியான வாய் துர்நாற்றத்தையும் ஒழித்து கட்டிவி தவிர வாய் துர்நாற்றத்தை போக்க பின்வரும் பத்து எ கடைப்பிடிக்கலாம்.
1. உடனடியாக வாய் துர்நாற்றத்தைப் போக் பொருள்களை வாயில் இட்டு மெல்லலாம். தற்போது mouth Freshnner ஆகியவற்றைப் பயன்படுத்தலா
2. mouth washer நீர்மங்களைப் பயன்படுத் சுத்தப்படுத்திக்கொள்ளலாம்.
3. வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வ வதுபோல கராம்பை மென்று வாயில் அடக்கிக்கொ 4. அரை லிட்டர் நீரில் புதினா சாறு (Mint juice), எலு
ஒளிஅரசி |

போக்க 10 வழிகள்!
எ காணப்படு (Lime juice) ஆகியவற்றைக்
பிரச்சினை
கலந்து வாய் கொப்பளிக் | முடியாது.
கலாம். இதனால் வாய் துர் பேசினால்,
நாற்றம் நீங்கும். 7 தர்மசங்கட
5. வாய் துர்நாற்றத்தைப் D. குறிப்பாக
போக்க எலுமிச்சை சாறுடன் உள்ளன.
நீர் கலந்து அதில் சிறிதளவு உப் ப்பது மட்டு
புச் சேர்த்து குடித்து வரலாம். ஆனால், அந்த
இந்தக் கலவையை வாயி ய்ப்பில்லை.
லிட்டு கொப்புளிக்க வாய் க்கங்களுடன்
துர்நாற்றம் நீங்கும். துர்நாற்றம்
6. குடல்புண் பிரச்சினை கொப்பளித்து
யால்தான் பெரும் பாலான 5 இருந்தால்
வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. மிகள் வளர
இதைப் போக்க காலையில் பல்துலக்கும் ரயிலுள்ள 90
எழுந்தவுடன் காப்பியைத் தவிர்த்துவிட்டு 4 டம்ளர் தண் ணீரை வெறும் வயிற்றில் குடிக் கலாம். இதனால் வயிறு சுத்தப் படுவதோடு அல்சர் நீங்கி வாய் துர்நாற்றம் ஏற்படுவதும் தவிர்க்கப்படும். 17. காலை, மாலை இரண்டு நேரம் பல் துலக்கி வாய்க் கொப்புளிக்க வாய் துற்நாற்றம் நீங்கும்.
8. வேறு சில காரணங்களா ஒவ்வொரு
லும் வாயில் துர்நாற்றம் ஏற்ப 3 படும் படி
டும். நன்றாக துலக்கப்படாத சாக அழுத்தி
பற்களின் இடுக்குளில் கிருமி - ஏற்படும்.
கள் சேர்வதால் இந்த துர்நாற் ம். இவற்றை
றம் ஏற்படும். எனவே, மருத்து வாய் துர்நாற்
வரிடம் ஆலோசனைப் பெற்று - வருவதைப்
பற்களை சுத்தம் செய்து கொள் காடு முக்கிய
ளவதன் மூலம் துர்நாற்றத்தை டலாம். அது
தவிர்க்கலாம். அத்தோடு பற்க வழிகளையும்
ளின் பாதுகாப்பும் பலப்படும்.
9. அதிக காரம், அதிக புளிப்பு க நறுமணப்
உள்ள உணவு வகைகளைதவிர்ப் து சூயிங்கம்,
பதால் வாய் துர்நாற்றத்தைத்
தவிர்க்கலாம். தி வாயைச்
10. சாதாரணமாக சந்தை
யில் கிடைக்கும் கொத்தமல் Tயில் அடக்கு
லிக் கீரையை (Corianderleaves) ள்ளலாம்.
வாயில் போட்டு மென்றுவர புமிச்சை சாறு
வாய் துர்நாற்றம் நீங்கும்.
38

Page 39
ம ஆன்மீகம்
எலுமிச்சைப்
மலைப்பாதையின் மேல் குருவும் சிஷ்ய கொண்டிருந்தார்கள். அங்கே இருக்கும் குகை செய்ய இருவரும் நடக்க துவங்கி அரை மணி விட்டது. குரு மெளனமாக பின்னால் வர சிஷ் நடந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குருவி மறைந்து வெகு தொலைவுக்கு சென்றுவிட்டால்
குரு மெல்ல நடந்து கொண்டிருந்தார். சில கரைந்தன... தூரத்தில் சோர்வுடன் சிஷ்யன் அப குரு கையில் ஒரு பச்சிலையுடன் நடந்து வந்தார் கொடுத்து முகர்ந்து பார்க்கச் சொன்னார். பச்சிலையை முகர்ந்ததும் அதில் எலுமிச்சை மா சிஷ்யனின் மனதுக்கும் உடலுக்கும் ஒரு உற்சாக
குருவே இது என்ன இலை? இதன் பெயர் எலும்மிச்சை புல். சாதாரன தெரிந்தாலும் எலுமிச்சை மணம் கொண்டது.
குருவே உங்களிடம் ஒரு கேள்வி. தவற கொள்ளக் கூடாது.
ஒளி8

புல்
பனும் நடந்து
பில் தியானம் நேரம் கடந்து பன் வேகமாக ன் காட்சியில்
5 நிமிடங்கள் மர்ந்திருந்தான். - சிஷ்யனிடம் அவர் அந்த னம் அடித்தது. ம் கிடைத்தது.
எ புல் போல
பாக எடுத்துக்
புன்னகைத்தவாறே...ம்.... என்றார் குரு.
ஒருவனுக்கு ஆன்மீக உயர்வு அடைய குரு அவசியம் தானா?
"விழிப்புணர்வு ஒருவனுக்கு கிடைக்கும் வரை அவனுக்கு குரு அவசியம்'' விழிப்புணர்வு என்றால்...?
''நான் கொடுத்த எலுமிச்சை புல் முகர்ந்தாய் அல்லவா ? அதற்கு முன் இங்கே இருக்கும் எலுமிச்சை புல் பற்றி உனக்கு தெரியுமா?''
"தெரியாது.'' நான் வரும் வரை இங்கே அமர்ந்திருந்தாயே... பார் உன் கால்களுக்கு அருகிலேயே அந்த புல் புதர் போல வளர்ந்திருக் கிறது. உன் கால்களுக்கு கீழே அந்த பொருள் இருப்பது தெரியாமல், இன்னொருவர் உனக்கு தரும் வரை நீ அமர்ந்திருக்கிறாய். விழிப் புணர்வு கொண்டவனாக இருந்
தால் உனக்கே தெரிந்திருக்கும்.
அப்படியானால் விழிப் புணர்வு வரும் வரை குரு தேவை
அல்லவா?
விழிப்புணர்வு வரும் வரை குரு தேவை. விழிப்புணர்வு வந்த பின் குரு எல்லா இடத்திலும் இருப்பதை நீ உணர்வாய்
குரு - சிஷ்ய உறவு என்பது மனித வாழ்க்கைக்கு அப்பாற் பட்டது. எத்தனையோ குரு - சிஷ் யர்கள் தங்களின் இறப்புக்கு பிறகும் அடுத்த பிறவியிலும் உறவை தொடர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால் தான் குரு,சிஷ்யனுக்கு உபதேசம் செய் வதை அனேகமாக ஆலமரத்தின் அடியில் அமர்ந்து விவரிப்பதாக விளக்குகிறார்கள். ஆல மரம் போல விழுதுகளுடன் கிளைப்பது குரு சிஷ்ய பாரம்பரியம். அது ஒருவருக்கு வாய்ப்பது அவன் செய்த புண்ணிய பாவமாகும்.
அரசி (39

Page 40
ம மருத்துவக் கேள்வி - பதில் வைத்தியர் சா
நீங்கள் நலமா?
கே: வயது - 24. திருமல் எத்தனையோ மருந்துகள் எ
ப: வெள்ளை படுதல் என் ஒரு கோளாறு. ஆனால், இ; நோயாகத்தான் இருக்கவேண் எனப்படும் பிறப்பு வாசலில் இந்தக் கசிவு தொந்தரவு த காரணம் கண்டறியப்படவேன் எரிவு, திரவக்கசிவு, மஞ்சள் . துர்மணம் வீசுதல் என்பவற்பு எனலாம். அப்படியல்லாது ச உள்ளன. இரத்தத்தில் இரத்த முக்கிய காரணம். உங்கள் வய குறைப்பை வைத்திய ஆலே குறைபாடு ஏற்படும். அதனால் விலக்கு வருவதற்கு பத்து | ஹோர்மோன் மாற்றத்தால் ! அரிப்பு, எரிச்சலோடு ஏற்படுப் பங்கசு மற்றும் GIARDIA 6 னவை. இவற்றைக் குணம் மூன்று தினங்களுக்கு வைப் மாகாதவர் என்பதால் பிறப்பு! மூலம் மருந்துகளை உட்கெ ஆலோசனையும் - கசிவு ப கொள்ள உதவும்.
திருமதி கோதை, கோண்ட கே: வயது 35. திருமணமாகி இரண்டு குழந் உள்ளன. கடைசி மகன் வயது ஐந்து. இன்னொரு கு பெற விரும்பியுள்ளோம். எனது சிநேகிதிகள், இந்த காலத்தில் குழந்தை பெறுவதால் சிலவேளை வளர்ச்சி குறைந்த குழந்தை பிறக்க வாய்ப்புண்டு பயமுறுத்துகிறார்கள். உங்கள் ஆலோசனை என்ன?
ப: பெண்கள் 40-45 வயதிலும் நலமான குழந்தை பெற்றுள்ளார்கள். 30-35 வயதிற்குப் பின்னர் கு
பிரசவிக்கும் TRISOMY CHROMO: நி ற மூ : கோளாறு ஏ MONGOL குழந்தைகள் தியாக வாய் உள்ளன 6 உ ண் மை ; ஆனால், டே தேய நாடு ஆரம்ப காலத்தில் 6 ஒளிஅரசி

நலதா
செல்வி. வனஜா, வவுனியா. னம் ஆகவில்லை. எனக்கு வெள்ளை படுகிறது. தித்தும் குணமாகவில்லை.
பது பெண்களுக்குப் பொதுவாகவே ஏற்படுகின்ற ந்தக் கோளாறு அநேகமாகப் பெண்களுக்கு ஒரு சடும் என்பது அவசியமல்ல. பெண்களின் யோனி - வழக்கமாகவே திரவக்கசிவு ஒன்று இருக்கும். -ரக்கூடிய அளவிற்கு அதிகரித்தால் அதற்குரிய எடும். பொதுவாக யோனி வாசலில் அரிப்பு அல்லது அல்லது சிவந்த மஞ்சள் நிறமாக இருத்தல் அல்லது றோடு கசிவு ஏற்படின் அது நிச்சயமாக ஒரு நோய் அதிகளவில் கசிந்தால் அதற்கு ஒருசில காரணங்கள் சேத்து எனப்படும் HAEMOGLOBIN குறைபாடு தினர் உடல் பருமனாகாமல் இருப்பதற்கு உணவுக் பாசனை இல்லாமல் செய்யும்போது இரத்த சத்துக் 5 வெள்ளை படுவது அதிகரிக்கும். அடுத்ததாக, மாத நாட்களுக்கு முன்னாலிருந்தே உடலில் ஏற்படும் இந்தக் கசிவு அதிகரிக்கும். ஆனால், துர்மணம், 5 அதிகரித்த கசிவு காரணம் CANDIDA எனப்படும் எனப்படும் நுண்ணுயிர் தொற்றுகளே முக்கியமா ாக்க உட்கொள்வதற்கும் பிறப்பு உறுப்பினுள் பதற்கும் மருந்துகள் உள்ளன. நீங்கள் திருமண அப்பினுள் வைக்கும் மருந்துகளைத் தவிர்த்து வாய் காள்ளலாம். தகுந்த பெண் வைத்திய நிபுணரின் பரிசோதனையும் சரியான நிலைமையை அறிந்து
டாவில். தைகள் -ழந்தை வயதுக் மூளை என்று
களைப் ழந்தை மபோது
என்ற SOME டர் த் த ற்பட்டு
வாக உற்பத் "ப்புகள் என்பது தான். மலைத் கெளில் கர்ப்ப சய்யப் (40)
ஒளிஅரசி தன் வாசகிகளின் நலன்கருதி நங்கள் நலமா?? என்ற மருத்துவக் கேள்வி .. பதில் பகுதியினை இம்மாதம்
முதல் ஆரம்பிக்கிறாள். ஒளிஅரசியின் வாசகிகளாகிய நீங்கள் உங்கள் மருத்துவம் சம்பந்தமான சந்தேகங்களை - நீங்கள் நலமா?? பகுதிக்கு எழுதி அனுப்பினால் உங்கள் சந்தேகங்களுக்கு வைத்திய நிபுணர் திருமதி சாருலதா பதிலளிப்பார். உங்கள் கேள்விகளை ஒவ்வொரு மாதமும் 20 ஆம் திகதிக்கு முன்னர் நாலாம் பக்கத்தில் காணப்படும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு
அன்புடன் வேண்டுகின்றோம்.

Page 41
இந்தப் பிரச்சி உடலில் ஏற்பு வழியில் காரன உணவு முறை தின் பின்னர் க முறைகள் என்
மேலை நா. அவர்கள் கண நிபுணர் மற்றும் வைத்தியர்கள் தடவையாவது
பிரசவத்தில் வித்து இரண்ட
படும் GENETIC (மரபணு) பரிசோதனைகள் SCAN பரிசோதனைகள் இந்தக் கோளாறுகளை ஆரம்பத்தி லேயே கண்டறிந்து அப்படி ஏதாவது இருந்தால் - கருச் சிதைவு ABORTION செய்ய சட்டரீதியாக அனுமதி உண்டு. எமது நாட்டில் சட்டரீதியாக கருச்சிதைவு செய்வதற்கு இரு மருத்துவர் களின் கருத்து தேவை. அது மட்டு மல்ல, தன்னு டைய குழந்தையை கருச்சி தைவு செய்ய சாதாரண தாய் இலகுவில் முடிவெடுக்க மாட்டாள். இதனால் மனந லம் குன்றிய குழந்தையைப் பிரசவித்து வாழ்நாள் முழுவ தும் கஷ்டப்படும் ஆசிய பெண்கள்தான் அதிகம்.
இந்த முதிர் பிரசவக் கோளாறு ஏற்படும் சந்தர்ப் பம் மிகக் குறைவு. எனவே, ஆரம்ப பரிசோதனைகளில் இதனை அறிய நேர்ந்தால் என்ன முடிவு எடுப்பது என்ப தைக் கணவன் - மனைவி இருவரும் தீர்மானித்து உங் கள் திட்டத்தை கைக்கொள்
ளலாம்.
இந்தவேளையில் - இப் படியான வயதில் கர்ப்பமா கும்போது நீரிழிவு, இரத்த அழுத்தம், போன்ற கர்ப்ப கால பிரச்சினைகள் அதிக மாக ஏற்படும். எனவே, பிரசவ வைத்தியருடன் தம்பதிகள் தங்கள் உடல் நல தகுதி மற்றும் பிரசவ பிரச்சினைகளைப் பற்றி கலந்து ஆலோசிப்பது நலம்.
திருமதி மைதிலி,
கொழும்பு. கே: பெண்கள் பிரசவத் தின் பின்னர் தொந்தி வைத்து உடற் பருமனாவது ஏன்?
ப: பிரசவத்தின் பின்னர் எல்லாப் பெண்களுக்கும்
செல்லவேண்டி ஒவ்வொருவ கற்றுத்தரப்படு பின்னரும் அழ
எமது நாட் இல்லையென் கட்டுப்பாடாக பிள்ளை கருப் என்றும், த சாப்பிடவேன் நிலைமைக்கு ! களிலும் நிறை உணவுப் பழக் உடல் தன்மை கலந்து ஆலோ
முன்னர் சு உடம்பை வரு யான உணவு | குண்டான பிற கொள்வது கஷ்
ஒளி

னை ஏற்படுவதில்லை. பிரசவ காலத்தில் பெண்களின் படுகின்ற ஹோர்மோன் மாற்றங்கள் இதற்கு ஒரு எம் என்றாலும் தாய்மைக் காலத்தில் பெண்கள் தங்கள் களில் கைக்கொள்ளும் தவறான வழிகளும், பிரசவத் டைப்பிடிக்கும் தவறான உணவுமுறைகள், வாழ்க்கை பனவையும்தான் இதற்கு முக்கிய காரணங்கள்.
டுகளில் கர்ப்பகாலத்தில் ஒவ்வொரு தாய்மார்களும் வர்களுடன் NUTRITIONIST என்ற உணவு இயல் இயன்முறை PHYSIOTHERAPIST என்ற இயன்முறை 7ன் ஆலோசனைகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு - சந்தித்துப் பெறுவது அவசியமாகியுள்ளது. எ பின்னர் பாவம் பச்ச உடம்பு என்று பார்க்காது பிரச டாம் மாதத்திலிருந்து தேகப்பயிற்சி வகுப்புகளுக்குச்
டயது அவசியமாகின்றது. இந்த வகுப்புகளின் போது நம் கைக்கொள்ள வேண்டிய உணவு முறைகள் கின்றன. இதனால் அதிகமானோர் பிரசவத்திற்குப் காக இருக்கின்றனர். படில் இத்தனை விழிப்புணர்வு ஏற்படுத்த வசதிகள் றாலும் தாய்மார்கள் தங்கள் உணவு விடயத்தில் இருக்க முயலவேண்டும். சரியாக சாப்பிடாவிட்டால் 1பையில் வளர போதிய போஷாக்கு இருக்காது Tய்ப்பால் கொடுக்கும்போது தாயும் நிறையச் டும் என்று தவறான வழிகாட்டல் இப்படியான ஒரு காரணம். மேற்கூறப்பட்ட இரண்டு காலப்பகுதி ய சாப்பிட வேண்டும் என்பதற்குப் பதிலாக தகுந்த கத்தை கைக்கொள்வதுதான் அவசியம். அவரவர் க்கு ஏற்றவாறான உணவு வகைகளை மருத்துவரோடு சித்து கைக்கொள்ளலாம். கூறியதுபோல் பெற்ற உடம்பு - பச்ச உடம்பு என்று த்தாமல் சரியான தேகப்பயிற்சியும் இல்லாமல் சரி மறையும் இல்லாமல் இருந்தால் தொந்தியும் வைத்து 1கு உடலை அழகாகவும், நலமாகவும் வைத்துக்
டம். ரசி 41

Page 42
9 யேர்ட்டர்
வலைக் கீ
Yoda@iam Variable நண்பர் வரும்போது கணவன்
மனைவியை நிமிர்ந்து பார்த்தால் காபி கொண்டுவா என்று பொருள், அதற்கு மனைவி முறைத்தால் அவனுடன் வெளிய போய் குடி என்று பொருள்.
சிங்கார வேலன்@AnishBon படிகளிலே பசியோடு இருப்ப
வர்களை கடந்துபோகிறது, பகவா னு க் கு பாலும் , பழ மு ம் கோவி லுக்குள்!
Priya@devaseema
பெண்கள், அடுத்த பெண்கள்
அணிந்திருக்கும் நகைகள் தங்கமா கவரிங்கா என கண்டுபிடிக்கும் ஸ்கேனர் களை கண்கள் என்று வைத்திருக்கிறார்கள்.
Meenakshi M@m_meenakshi
அரவிந்தசாமியும் அவரின் இரண்டு பெரிய இரசிகைகளும்.
- நந்து Talks@itzNandhu
வேலையில்லாத ஒரு ஆணின்
மனநிலை, குழந்தையில்லாத பெண்ணின் மனநிலைக்கு ஒப்பானது.
ஒளிஅரசு

'ச்சுக்கள்
சிவம் சிற்பி@Shivamsirpy - மதுவுக்கு ஏன் "மது'' என்று பெயர் வைத்தார்களோ?! ஒரு வேளை 'மகிழ்ச்சியில் தொடங்கி 'துன்பத் தில் முடிவதால்கூட இருக்கலாம்.
கண்மணி@KanmaniTweets புதிதாக திருமணம் முடித்த பெண்கள் சில மாதங்கள் கடந்ததும் புத்தகத்தில் வைக்கும் மயிலிரகைப்போல் ஆகிவிடுகிறார்கள். எப்போ குட்டிபோடும் ?
மழலையWritterMazhalai நெல் ஆடிய நிலம் எங்கே..
ஆடு
மேய்க் கும் இடம்
எங்கே..
ஏகலைவன்@venkatapy கணவனின் மொபைலை மனைவி அட்டெண்ட் செய்யும்போது யாரோ ஒரு பெண் ராங் நம்பரில், 'அவரு இல்லிங் களா” என்று கேட்பதே ஏழரை எனப்படும்.!
2 2 3 4 ) ..
கோட்டிக்காரன்@shanth_twits சிக்னலில் தன்தாய்க்கு பிச்சை இடாதவனையும் பார்த்து கைய சைத்து சிரித்து டாட்டா காட்டும் அந்த குழந்தைக்கு முன் மொத்தமனிதமும் வீழ்ந்து விடுகிறது.!
Vignesh þ@Vikitweetzzz நொடிப்பொழுதில் நூறு எதிரி களை சம்பாதிக்க ஆசையா, Green சிக்னல் விழுந்து ஒரு விநாடி கழித்து பொறு
மையாக வண்டியை கிளப்பவும். 142)

Page 43
ப மாண்புறு மங்கை
| வர்ணம் தொலைக்காட்சி 9ஆவது பு பெண்களுக்கான இலவச செயலமர்வு
ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்றது அழகுக்கலை மற்றும் மருத்துவ ஆலே
இதன் சிறப்பம்சமாக மூத்த சமையற். இளம் பாடகி பிரசாந்தினி ஆகியோருக்கு இதன்போது எடுக்கப்பட்ட படங்களில்
UARNAMTi
បទវាយបុក
பற0ங்கை
க்கான சேர்க
பகவது தான் மசயலாக
மகளுக்கான
ஒளி

ஐறையாக ஏற்பாடு செய்த 'மாண்புறு மங்கை' மோதர, நாவலர் மணிமண்டபத்தில் கடந்த 4. இந்நிகழ்வில் நிபுணர்களினால் சமையல், எசனைகளும் வழங்கப்பட்டன. கலை நிபுணர் மல்லிகா ஜோசப் மற்றம் பிரபல 5 சிறப்பு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. - சில ;
பண்கள்
சIIலறாவ
அடியகம்
'
அரசி 43

Page 44
0 சிறுகதை தேவி பரமலிங்கம்
தாயெனும்
சுதாகரன் நாள் முழுவதும் உழைத்து வந்த கலை வீட்டு விறாந்தையில் போட்டிருந்த ஈசிசேரில் உ சரித்துக்கொண்டான். நெஞ்சின் அடித்தளத்திலிருந்து தொரு பெருமூச்சு கிளம்புகிறது. அவனது நினைவில் பொன்மொழி தோன்றி நெஞ்சை உறுத்துகிறது.
'குழந்தை ஒரு தெய்வமென்றால், அந்தத் தெய் ஈனும் தாய் தெய்வம் உறையும் கோவில்.'
சுதாகரனுக்குக் கொட்டாவி கொட்டாவியாக வ வேலைக்குப் போய் வந்தவன் களைப்பை ஆற்ற அருந்தாது ஈசிசேரிலிருந்து விழுந்து கிடந்துவிட்டான்
துர்க்கா இருந்தால் அல்லவா அவனைக் கவனிப் அவள் இல்லாமல் வீடே களை இழந்து கிடக்கின்றது. குசினிப் பக்கம் போகிறான்.
கூசாவிலிருந்த நீர் சூடான அவனது உடலுக்கு இதம் றது. ஒருமாத காலமாக இந்நிலைமைதான். அப்படியே ஈசிசேரில் விழுந்தால் மறுநாள் காலை ஆறு மணிக் எழும்புவான். இரவு உணவென்பது துர்க்கா போனதி சூனியமே. காலையில் வேலைக்குப் போகும்போதும், வீட்டுக்குத்திரும்பும்போதும் கடைகளில் ஏதும் சாப்பிட்டு வ
அவைதான் அவனை இன்னமும் இந்த உலகில் தக் துக்கொண்டிருக்கின்றன. துர்க்கா போகும்போதிருந்ததி ஆகிவிட்டான் சுதாகரன். ஒரு மாதத்திற்குள் இப்படி இன்னமும் ஒரு மாதம் கழிந்தால் அவனை அடை காண்பது பாடாகத்தான் இருக்கும்.
ஈசிசேரில் மறுபடியும் வந்து சரிந்து கொண்ட சுதாக
கடந்த மாதம் துர்க்காவோடு 6 அசம்பாவிதம் நினைவுக்கு வ
0 O
இரு வரும் திருமணம் செய்து நான்கு களாகியும் இன்னும் கு! பேறு கிடைக்கவில்லை.
சுதாகரனுக்கு அதனா மும் உடைந்துவிட்டது. வைக் கண்போன்று பாவி னுக்கு வரவர நம்பிக்கைே விட்டது. அதை உணர விற்கு நெஞ்சு வெடித்து நூறாவது போலிருக்கும்.
அதற்கும் அவள் என் வாள் ? தெய்வமாகப்
ஒளிஅரசி

கோவில்
எப்பால்
ம்பை நீண்ட அந்தப்
வத்தை
நகிறது. எதுவும்
பதற்கு. எழுந்து
அவள் வயிற்றில் குழந்தை யைத் தங்க வைத்தால்தான் உண்டு. - கடந்த நான்கு ஆண்டு காலமாக சுதாகரன் அடிக்கடி சொல்கின்ற ''குழந்தை ஒரு தெய்வமென்றால், அந்தத் தெய் வத்தை ஈனும் தாய் தெய்வம் உறையும் கோவில்'' என்னும் வாக்கியத்தை காது குளிரக் கேட்டு இன்பமடைந்த துர்க் காவிற்கு அப்பொழுதெல்லாம் இந்நிலைமையைக் கற்பனை கூடச் செய்திருக்க முடியாது.
சுதாகரனும் அடிக்கடி அந்த வாக்கியத்தை துர்க்காவிடம் கூறி பெண்களின் மேன்மை யைப் புகழ்ந்து வியந்திருக்கி றான். இவர்களின் வாழ்விலா
இந்தச் சோதனை? - தனது மனைவியை மலடி யென்று ஊரார் பேசவிருப்பதை அவனால் எப்படித் தடுக்க முடி யும் ? குழந்தை செல்வத்தைப் பெற்று - அது செய்யும்
தருகின் ப போய் குத்தான் லிருந்து மாலை பருவான். க்கவைத் ல்ெ பாதி யானால் _யாளம்
கரனுக்கு பற்பட்ட ருகிறது.
ஆண்டு ஓந்தைப்
ல் மன துர்க்கா த்த அவ ய அற்று துர்க்கா து சுக்கு
ன செய் பார்த்து
14)

Page 45
குறும்புகளைப் பார்த்து மகிழ விரும்பும் இவர்களுக்கு அந்தப் பேறில்லை.
குழந்தைகளைப் பெற்று புதருக்குள்ளும், பற்றைக்குள்ளும் போட்டுவிட்டுப்போக இயன்றவர்களுக்கு அந்தப் பேற்றைக் கொடுக்கும் இறைவனின் திருவிளையாடலோ அனந்தம். |வேலையால் வந்த சுதாகரனின் உள்ளம் விரக் தித் தீயில் வெந்துகொண்டிருந்தது. அதற்கு எண் ணெய் வார்ப்பது போலிருந்தது துர்க்காவினது குழைவு. காரியாலயத் தோழன் ஒருவன் குழந் தைச் செல்வத்தைப் பற்றிச் சொன்ன வார்த் தைகள் உருவகித்து அவனது மனதில் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கையில் அதற்கும் காரணமாகத் தினமும் துர்க்காவே முன்னால் தோன்றினால் எப்படி இருக்கும்.
“என் முன்னால வராதை அங்கால போ...'' என மனதில் தோன்றியது வார்த்தைகளாக வெளிவந்தன. துர்க்காவை வெறுப்புடன் கூடிய
கோபாவேஷத்துடன் பார்த்தான்.
அந்தக்கணமேதுர்க்கா பதறிப் போனாள். ஏதும் பிழை விட்டுவிட்டேனோ என நினைத்துக்கொண் இது உள் மனம். கழிந்து போன நாலு வருட காலத்தி லும் அப்படி பேசாதவர் இன்று பேசக் காரண மென்ன? எண்ணங்கள் சங்கிலிக் கோர்வையாகின.
சில தினங்களுக்கு முன்பிருந்தே சிறுகச் சிறுக வளர்ந்துவந்த நோயை அறிந்துகொள்ள அவர் மனநோய் வைத்தியராக இருக்கவில்லை.
''ஏனடி... மரக்கட்டை மாதிரி நிக்கிற. அங் கால போவன் மூதேவி... உன்னை கட்டிக் கொண்டது என்ர போதாத தலைவிதி.'' சுதாகரன் உரக்கக் கத்தினான்.
அவ்வார்த்தைகள் துர்க்காவின் காதுகளில் விழுந்துகுடைந்தன. வெடித்துக்கொண்டு வரும் விம்மலையும், கண்ணீர்த் துளிகளையும் தடுக்க முடியாதவளாய் சேலைத் தலைப்பால் பொத் திக்கொண்டு உள்ளே ஓடுகிறாள்.
"டியே துர்க்கா, ஏனடி அழுகிறாய். இப்ப நானுனக்கு என்ன செய்து போட்டனெண்டு அழுகிறாய்...'' கேட்டுக்கொண்டே சுதாகரனும் கூட அறையுள் நுழைந்தான்.
துர்க்கா எதுவுமே பேசவில்லை. "பளார் பளார்..'இரு கன்னங்களிலும் மாறி மாறி விழுகிறது அடி. துர்க்கா சுருண்டு தரை யில் சாய்கிறாள். அவளை அலாக்காகத் தூக்கிப் பிடித்துக்கொண்டே திரும்பவும் கேட்கிறான்.
"டியே துர்க்கா உனக்கு யார் அடித்தெண்டு முதலில அழுதனீ... அதைச் சொல்லு. இல்லாட் டில் பிறகும் அடிவாங்கப் போறே...''
''...'' துர்க்கா மெளனம் சாதித்தாள். அவ னுக்கு சரி நிகராய் வாய் காட்டுவதைவிட
ஒளிஅர

அவனிடம் அடி வாங்கிச் செத்துப் போவது நல்லதென எண்ணிக்கொண்டாள் அவள்.
துர்க்கா பதில் சொல்லாதது சுதாகரனுக்குப் புண்ணில் புளி வைத்தாற் போலிருந்தது. அவனது கோவம் புத்தியை மழுக்கி அவனை வெறி பிடித்தவனைப் போலாக்கிவிட்டது.
''பளார்.. பளார்...'' சுதாகரன் தன்னால் முடிந்த வரையும் அவளை நையப் புடைத்து ஓய்ந்தான்.
"டியே... இவ்வளவு காலமும் இங்கிருந்தது போதும்... உடனை வெளிக்கிடு. உன் வீட்டுக் குக் கொண்டே விட...''
* * * * * * * அன்று கொண்டுபோய் விட்டவன்தான் இன் றைக்கு வரையில் அவளில்லாமல் காய்கிறான்.
அவள் இல்லாதபோதுதான் அவளைப் பற்றி நல்ல நினைவுகள் உதிக்கின்றன.
எப்படித்தான் சுதாகரன் துர்க்காவுடன் வெறுப்பைக் காட்டி நடந்து கொண்டாலும், அவள் அவனைப் பராமரிப்பதில் கொஞ்ச மேனும் பிசகுவதில்லை. இதை சுதாகரனும் பல தடவைகளில் கவனித்துள்ளான்.
இதனால் சுதாகரனின் உள்ளம் தான் செய்து விட்ட காரியத்தை நினைத்து வெட்கியது. இப்பொழுது அவனது மனம் பூராவும் துர்க் காவுக்காய்ப் பரிந்து பேசியது. சிந்தனையி லிருந்த அவன் ஈசிஸ்சேரிலே தூங்கிவிட்டான்.
மறுநாட்காலை எழுந்திருக்கும்போது முதல் நாளைய சிந்தனைகளில் நிழலாடியது. துர்க் காவை எப்படியாவது போய்க் கூட்டி வந்து விடவேண்டுமென்று நினைத்துக்கொண்டான்.
எங்கே தான் செய்த தவறுகளால் வர மறுத்து விடுவாளோ என்று முதலில் தயங்கியவன், அப்படி துர்க்கா மறுக்கமாட்டாள். அவள் நல்லவள். நான் செய்தவைகளை மறந்து மன்னித்து விடுவாள் என்னும் எண்ணம் தோன்றி உரமிட்டது.
அன்று ஞாயிற்றுக்கிழமை. ஓய்வு நாளென்ற படியால் அன்றே துர்க்காவின் வீட்டுக்குப் போய் மாமன், மாமியிடம் மன்னிப்புக் கேட்டு மனைவியையும் அழைத்து வந்து விட்டான் சுதாகரன்.
கணவன் தவறுதலுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும், துர்க்காவின் இதயம் இன்னமும் நிறையவில்லை. நன்றாக இருக்கும் கணவ னுக்கு அந்த நினைவு என்றோ, எப்பொழுதோ வந்துவிட்டால்....
துர்க்கா போகாத கோவில் இல்லை; வணங் காத தெய்வமில்லை என்றளவுக்கு ஆகிவிட்
டது. கணவனுடனும் ஊரிலிலுள்ள கோவில் சி 45)

Page 46
0 சிறுகதை தேவி பரமலிங்கம் குளமென்று நடந்தும் இழைத்துவிட்டாள்.
துர்க்கா குமராக இருந்த சமயம் சாதகம் பார்த்துச் சொன்னவை நிழலாடியது.
"பிள்ளைக்கு இருபத்தாறு வயதில்தான் பிள்ளைபேறுண்டு.” இவ்விதம்கூறியவை ஞாபகம். அதைத்தான் துர்க்காவும் நம்பி இருக்கிறாள். அதற்குள் வேறு விபரீதங்கள் ஏற்பட்டுவிட்டால்...
துர்க்காவுக்கு இருபத்தைந்து வயதுமுடிந்து இருபத்தாறு வயது தொடங்கியிருந்தது. துர்க்காவின் நிலைமை இப்பொழுது குதிரைப் பந்தயத்திற்குக் காசுகட்டிவிட்டு இருப்பவளைப் போன்றுதான்.
நாட்களும் மடிந்து வாரங்களுமாகி மாதங்க ளும் கழிந்து கொண்டிருந்தன. பழைய தினக் குறிப்பொன்றைப் பார்த்துக்கொண்டிருந்தான் சுதாகரன். பழைய சம்பவங்களைக் குறித்து வைத்து சில காலம் கழித்துப் பார்க்கும்போதில் அதிலொரு சுவை இருக்கத்தான் செய்கின்றது என்பது, ஒவ்வொன் றையும் வாசிக்கையில் அவனுக்கு ஊட்டியது.
தினக்குறிப்பின் பக்கங்கள் புரட்டப்படு கின்றன. அதிலொரு பக்கத்தில் அவனால் குறிக்கப்பட்டிருந்த வாக்கியம் அவனை நிலை தடுமாறச் செய்கிறது.
"குழந்தை ஒரு தெய்வமென்றால், அந்தத் தெய் வத்தை ஈனும் தாய் தெய்வம் உறையும் கோவில்' சுதாகரனின் உள்ளத்தையும் கவர்ந்த அதே வரைவிலக்கணந்தான். திரும்பத் திரும்ப அவன் அதை எத்தனை தடவைகள் படித்திருப்பான் என்பதை அவனாலே உணரமுடியவில்லை.
தினக்குறிப்பை மூடி மேசைமீது விட்டெறிந் தான். அது மேசையில் வீழ்ந்து பக்கங்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்கின்றன. அதையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
துர்க்கா அவனருகே வந்து நின்றாள். "என்னங்க இண்டைக்குச் சாப்பிடுகிறதில்லை எண்ட எண் ணமே... சாப்பிட்டு போயிருந்து பாருங்க...''
துர்க்கா உரிமையுடன் வேண்டிக்கொண் டாள். அது அவள் கணவனுக்கு விடுக்கும் வழமையான அன்புக்கட்டளை. - மனம் குழப்பியிருக்கும் சுதாகரனுக்கு அந்த வார்த்தைகள் காதுகளில் நாராசம் உருக்கி வார்ப்பது போன்றிருந்தது. வெறுப்புணர்ச்சிக்கு அடிமையாகிவிட்ட அவன் வார்த்தைகளை நெருப்பாகக் கக்கினான்.
"டியேய்... என்னடி சாலம் விடுகிறா... உன்ர எண்ணத்துக்காக என்னை ஆடச்சொல்கிறாய்...'' சுதாகரன் அந்த இடமே அதிரக் கத்தினான்.
துர்க்காவின் உள்ளம், உடலம் எல்லாமே உறைந்து போனது. சமயம் புரியாமல் வந்து மாட் டிக்கொண்டேனே. உள்ளூர நினைத்துக்கொண் டாள். அவள் மனதில் எது எதுவெல்லாமோ
ஒளிஅர.

தோன்றி மறைகிறது.
'வேண்டாப் பெண்டாட்டி கால் பட்டாலும் குற்றம் ; கை பட்டாலும் குற்றம்' என்பது போலவே இருவரது நிலைமையும்.
அவனுக்கு எதிரில் நின்றால் இன்னமும் என்னென்ன நடக்குமோ என்றெண்ணியவள் வீட்டுக்குள் நுழைகிறாள். கேட்பதற்குப் பதில் பேசாமல் துர்க்கா போனது சுதாகரனுக்குப் பிடிக்கவில்லை. அவள் பின்னாலே அவனும் விறுக்கென்று நுழைந்தான்.
"டியே துர்க்கா. நீ என்னை என்ன நினைத் துக்கொண்டிருக்கிறாய்... நான் கேட்டதுக்கு
ஒன்றுமே சொல்லாமல் இஞ்சை வந்திட்டா என்ன அர்த்தம்....'' கேள்வியைத் தொடர்ந்து துர்க்காவின் கன்னங்களில் அவனது கைகள் ஜலதரங்கம் வாசிக்கின்றனவா?
- ''ஐயோ.. அம்மா...'' வேதனையைத் தாங்கமுடியாமல் புலம்புகிறாள் துர்க்கா.
''ஆமா... உனக்கு ஐயாவும், அம்மாவும்தான் வேணும்.... மறுபடியும் உன்னை அவங் களிட்டையே கொண்டுபோய் விடுறன்...''
துர்க்காவை மீண்டும் சுதாகரன் தாய் வீட் டுக்கு அனுப்பி வைத்துவிட்டான். துர்க்காவின் தாய் வீட்டாருந்தான் எத்தனைக்கென்று பார்ப்பது ? மகளது வாழ்க்கை இப்படி அமைந்துவிட்டதை எண்ணிக் கலங்காத நாட்களே இல்லை.
பெண்ணைப் பெற்றுவிட்டால் அவளை கரை சேர்க்கும் வரைதான் பெற்றவர்களுக்குப்
A6)

Page 47
பாரம் என்பார்கள். இங்கு நடப்பதோ அதற்கு மாறாகத்தான்.
சுதாகரனின் பாடும் பழைய குருடி கதவைத் திறவடி என்றாகிவிட்டது. செய்த தவறைப் புரிந்து கொண்டு சுதாகரன் கலங்குகிறான். போதாக் காலத்தை எண்ணி துர்க்கா கண்ணீர் வடிக்கிறாள்.
இருவரது எண்ணமும், வாழ்க்கையும் பிரிவுகளும் மாறி மாறி இயங்கிக்கொண்டி ருப்பது குழந்தை என்னும் அந்த ஒன்றே ஒன்றுக்காகத்தான்.
துர்க்கா தாய் வீட்டுக்குச் சென்று ஒரு வாரத்துள் தன் நிலைமையைப் புரிந்து தலை கால் தெரியாத அளவுக்கு மகிழ்ச்சி தோன்றியது.
வழமையாக வரும் மாதவிலக்கு இம்முறை கணக்கையும் மீறிப் பத்து நாட்கள் நகர்ந்து விட்டதால் தாயாகப் போகும் பாக்கியம் கிடைத்துள்ளதை அறிந்து பெருமைப்பட்டாள்.
அதைத் கணவனுக்குத் தெரிவித்தால் தானடையும் மகிழ்ச்சியைவிட அவரே அதிக மகிழ்ச்சி அடைவாரென்பதை நினைக்கும் போது துர்க்காவுக்கு உடம்பெல்லாம் புல் லரித்தது. அதேபோல் தாய், தந்தைக்குத் தெரிவிக்கும் முன்னரே கணவனுக்குக் கடித மூலமாகத் தெரிவிக்க அவளின் இதயம் விரும்பியது.
கடிதமும் எழுத்தில் உருவாகிவிட்டது!
அன்புள்ள அவருக்கு,
நானிங்கு நலம். அதுபோல உங்கள் நலத்திற்காகவும் இறைவனை இறைஞ்சுகிறேன். நீங்கள் இந்தக் கடிதத்தை வாசித்து முடிப்பதற் குள்ளாக மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பீர்களென நினைத்துக்கொண்டு கடிதத்தைத் தொடர்கிறேன்.
நாம் கடந்த நாலு வருஷ காலமாக ஏங்கிக் கொண்டிருந்த குழந்தைப்பேறு எமக்குக் கிடைத் துள்ளது. இந்தச் செய்தி உங்கள் கருத்தில் விழும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியில் எனக்கும் பங்குண்டு.
நேரில் இந்தச் செய்தியை உங்கள் காதுகளில் சொல்லவேண்டிய நான் கடித மூலமாகத் தெரிவிக்க நேர்ந்ததை எண்ணும்போது எமது போதாக் காலத்தின் மீதுதான் நொந்துகொள்கிறேன். இப்படிக்கு மனைவி துர்க்கா,
சுதாகரன் கடிதத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாலும், ஓடோடிச் சென்று மனைவியைப்
ஒளிஅ

பார்க்க முடியாதவாறு அவனது மனச்சாட்சி குத்தியது. அவன் இனி எந்த முகத்துடன் மாமன், மாமி முன்னால் தோன்றுவான். ஒரு தடவையா? இரு தடவையல்லவா தவறு செய்துவிட்டான்.
கடிதம் எழுதியும் கணவன் வராததை எண்ணும்போது துர்க்காவுக்குப் பைத்தியமே பிடித்துவிடும்போல் இருந்தது. கடிதத்தை அவர் நம்பவில்லை என்றுதான் அந்தப் பேதையால்
முடிவெடுக்க முடிந்தது.
குழந்தை பிறந்த பிறகாவது அவர் வராமலா விடப்போகிறார் என்னும் எண்ணத் துடன் மனதை கட்டுப்படுத்திக்கொண்டாள்.
நாட்கள் ஓடிமறைந்தன. வாரங்கள் மாதங்களை கோர்த்து வந்தன. சுதாகரனின் வாழ்க்கையும் உப்புச்சப்பற்று நகரத்தான் செய்தது.
சுதாகரனுக்கு தந்தி ஒன்று வந்திருந்தது. என்னவோ ஏதோ என்னும் ஏக்கத்துடன் தந்தியைப் பிரித்து பார்த்தான்.
''ஆண் குழந்தை பிறந்துள்ளது உடன் வரவும்” வல்லிபுரம்.
துர்க்காவின் தகப்பனார் தந்தியை அனுப் பிருந்தார். தந்தியைப் பார்த்தததும் சுதாகரனுக்கு என்ன செய்வதென்பதே மூளைக்கு எட்டாமல் மகிழ்ச்சிப் பெருக்கில் மூழ்கி இருந்தான்.
வெளிக்கிட்டுச் சென்றவன் துர்க்கா இருந்த மருத்துவமனைக்கே நேரே சென்றான்.
"வாங்க எப்ப வந்தனீங்க...'' துர்க்காதான் கேட்டாள்.
"இப்பத்தான் ...'' கேட்டு வாய் மூடுவதற்கு உள்ளாக பதிலளித்து விட்டான் சுதாகரன்.
“உடம்பைக் கவனிச்சனீங்களா... இந்நிலை வருவதற்கு நான்தான் காரணம்.'' கணவன் மீதிருந்த அக்கறையுடன் தன்னையே நொந்துகொள்கிறாள் துர்க்கா.
'' அப்படிச் சொல்லாதை துர்க்கா... நான் தான் பாவி... என்ரை தவறுதான் இதெல்லாத் துக்கும் காரணம் என்றவாறே துர்க்காவையும், குழந்தையையும் மாறி மாறி பார்த்துப் பூரிப் படைகின்றான் சுதாகரன் .
குழந்தை என்ற தெய்வமும் அந்தத் தெய வத்தை ஈன்ற தாயெனும் கோவிலும் அவனது அகக் கண்களுக்கும் நிஜக் கண்களுக்கும் தெரிகின்றன. துர்க்காவும் குழந்தை என்னும் தெய்வத்தை ஈன்று தானே கோவிலாகி மருத்து வமனைக் கட்டிலில் கிடக்கிறாள்.
ரசி 47

Page 48
பி ஆன்மீகம்
சொர்க்கம் எது?
அந்த மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு குரு. அப்போது அந்த வழியாக ஒரு வீரன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், அவன் குதிரையில் இருந்து இறங்கி அவரை நோக்கி வந்தான். பின்னர் அவர் அருகே வந்து கைக்கூப்பி வணங்கி நின்றான்.
சிறிது நேரம் கழித்து குரு தனது கண்களைத் திறந்து, அவனை ஊடுருவிப் பார்த்தாரே தவிர, அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால், அவன் பேசினான். "குருவே! எனக்கு நெடு நாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு தகுந்த விடையை தாங்கள்தான் கூற வேண்டும்'' என்றான். அப்போதும் குருவான
வர் எதுவும் பேசவில்லை.
மீண்டும் அந்த வீரனே பேச்சைத் தொடர்ந் தான். "சுவாமி! சொர்க்கம், நரகம் என்றெல் லாம் பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இவை இரண்டும் உண்மையி லேயே இருக்கின்றனவா?. அப்படியிருப்பின் அவை எங்கே இருக்கின்றன ?' என்று தன்
ஒளிஅரசி

> நரகம் எது?
ந்தேகத்தை, அந்த குருவின் முன்பாக வைத்தான்.
இப்போதும் ஜென் குரு அமைதியாகவே இருந்தார். எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால், அந்த வீரனோ, பதில் கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்பது போல் அங்கேயே நெடும் நேரமாக அமர்ந்திருந்தான், தருவின் முகத்தைப் பார்த்தபடியே. குருவான வர் இப்போது அந்த வீரனை தீர்க்கமாக பார்த்தார். | சிறிது நேரம் கழித்து, அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். 'நீ என்ன பணி செய்து கொண்டிருக்கிறாய் ?' அதற்கு அந்த வீரன், குருவே! நான் இந்த நாட்டின் தளபதி. எல்லா படை வீரர்களுக்கும் பிரதான சேனாதிபதியாக இருக்கிறேன்' என்று பெருமையுடன் கூறினான். தருவிடம் இருந்து ஒரு கேலிச்சிரிப்பு வெளிப் பட்டது.
அவர் வீரனைப் பார்த்து, ''நீ ஒரு முழு முட்டாள். உன்னைப் போன்ற மடையனை எல்லாம் எவன் சேனாதிபதியாக நியமித்தான்?'' என்று கேட்டுவிட்டு மறுபடியும் கேலியாகச் சிரித்தார். -வீரனுக்கு வந்ததே கோபம். கண்களின் நெருப்பு பொறி பறக்க, ''ஏய்! என்ன சொன்னாய் ?'' என்று ஆவேசம் பொங்க கர்ஜித்தபடி, தன் உறையில் இருந்து வாளை வேகமாக உருவினான். -- இதனைக் கண்ட குரு, "இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன” என்றார், தன் சிரிப்பை நிறுத்தாமல். அதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றான் வீரன். அவனுக்கு ஏதோ
விளங்குவதுபோல் இருந்தது.
சட்டென்று வாளை உறையில் போட்டு விட்டு, கைகளைக் கூப்பி குருவை வணங்கிய படி, "மன்னிக்க வேண்டும் குருவே!'' என்றான் பணிவுடன். "'இதோ சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன'' என்றார் குரு மீண்டும் புன்சிரிப்புடன்.
சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன. ஒருவன் கோபத்தைக் கையா ளும்போது தனக்குள் இருக்கும் நரகத்தை நோக்கி நடைபோடுகிறான். அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்தும் போது தனக்குள் இருக்கும் சொர்க்கத்தை நோக்கி பயணப்படுகிறான்.
48

Page 49
0 சினிமா செய்திகள்
சமூக
பி.), 1 /h
அண்மையில் கரமாக ஓடிய ! வேலையில்லா தண்டா ஆகியன
லர்கள் பிரச்சினை கள். வேலையில்லாப் பட்டதாரியில் தனுஷ் ஜிகிர் தண்டாவில் வருகின்ற அளவுக்கு அதி எதிர்ப்புக்களைத் தோற்றிவித்துள்ளது. இவ்வாற செல்லத் தூண்டுவதாக கருத்துத் தெரிவிக்கப்ப சில அதிரடி அறிக்கைகளை விடுத்து சிக்கலி வந்த காட்சிகளுக்கு ஆதரவாக தனது சமூ. இரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள
அடுத்த உ
அடுத்த சுப்பர்ஸ் பட்டத்திற்கு பிரபல யுத்தம் ஒன்றில் ஈடு இவ்வேளையில் அ வருவதற்கு யாரு
வில்லை என்கின்ற வட்டாரத்தில் எழுந்துள்ளது. தமிழ் திரையுலகில் களில் பலரும் ரஜனியின் இடத்தைப் பிடிக்க பிடிக்க ஏன் போட்டியிடவில்லை என்ற ஒரு கேள் வரும் இன்றய நடிகர்களுக்கு கமலின் இடம் என் இது இப்படியிருக்க, சங்கரின் இயக்கத்தில் வெளி நாயகனாக கருதப்படுவார் என்கிறது சில கோட்ட தொழிலில் இருக்கும்போதே அவரின் பட்டத் தமிழ் சினிமாவைத் தவிர வேறெங்கும் நடை
கார்த்தியில்
தொடர்ச்சியாக வெ பார்த்தளவு வரவேற்ப். யில் அடுத்த படத்தை 6 மாக வெளியிட வேண்
நடிகர் கார்த்தி தள்ளப் இந்நிலையில் அண்மையில் வெளிவந்த சூரி தால் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவரு திகதியை மீண்டும் தள்ளி வைத்துள்ளனர். கார்த் ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல்ராஜ் தயாரிக்கு 29 ஆம் திகதி வெளியாகும் என முன்னர் அறிவி மாதத்தில் வெளியிட முடிவு செய்துள்ளதாக த
ஒளிக்

சீரழிவு
- வெளியாகி வெற்றி இரண்டு படங்களான 3 பட்டதாரி, ஜிகிர் வ குறித்து சமூக ஆர்வ சகளை கிளப்பியுள்ளார் புகைபிடிப்பது போன்ற கவரக்கூடிய காட்சிகளும், கெமான வன்முறைக் காட்சிகளுமே இவ்வாறான பான காட்சிகள் இளம் சமுதாயத்தை தப்பான வழிக்கு ட்டது. அரசியலிலும் சினிமாவிலும் அவ்வப்போது ல் மாட்டிக்கொள்ளும் நடிகை குஷ்பு, படங்களில் க வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்து அநேக எார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
லக நாயகன்
டார் நான்தான் என அந்தப் நடிகர்கள் பலர் மறைமுக பெட்டுக்கொண்டிருக்கும் எடுத்த உலக நாயகனாக மே அலட்டிக்கொள்ள | கேள்வி கோடம்பக்க ல் உள்ள ரஜனி, கமல் என்கின்ற இருபெரும் இமயங் ஆசைப்படுகிறார்களே தவிர கமலின் இடத்தைப் வியும் உண்டு. மசாலாப் படங்களில் மட்டுமே நடித்து பது எட்டாக்கனி என கூறுகிறார் கமல் இரசிகர் ஒருவர். பரும் ஐ படத்திற்கு பின்னர் நடிகர் விக்ரம் அடுத்த உலக bபக்கத்து செய்திகள். எது எப்படியோ ஒருவர் குறித்த நிற்கு அடித்துக்கொள்வதைப்போல் ஓர் அநாகரிகம் பெறவில்லை என சிலர் முணுமுணுக்கின்றனர்.
எ மெட்ராஸ் ளிவந்த படங்கள் எதிர் பை பெற்றிராத நிலை ப்படியும் வெற்றிப்பட உய கட்டாய நிலைக்கு பட்டுள்ளார். பாவின் அஞ்சான் படமும் பலத்த அடிவாங்கியிருப்ப வதாக இருந்த மெட்ராஸ் படத்தின் வெளியீட்டுத் கி, கேத்ரின் தெரசா நடிப்பில் அட்டக்கத்தி இயக்குனர் ம் படம் தான் "மெட்ராஸ்.'' இது ஆகஸ்ட் மாதம் க்கப்பட்டிருந்தது. தற்போது படத்தை செப்டெம்பர் கவல் வெளியாகியுள்ளது. ரசி 49

Page 50
0 கேள்வி பதில்
செல்வி ரிஷானா, அக கே : அம்முவே, நீ ரஜனி - கமல் ரசிகையா, அழ விஜய் ரசிகையா அல்லது தனுஸ் -சிம்பு ரசிகையா?
ப : அய்... என்ர வயதை கண்டு பிடிக்கத்தான் கேள்வி. அவ்வளவு சீக்கிரத்தில் மாட்டுவேனா!, கார்த்திகேயனின் ரசிகைங்கோ...
திருமதி க. மலர்விழி, கிளி கே : பள்ளிக் காதலுக்கும் பல்கலைக் காதலுக்கும் என்ன வித்தியாசம் ?
ப : எதுவும் பார்க்காமல் வருவது பள்ளிக் எல்லாம் பார்த்துப் பின் வருவது பல்கலைக்கழகக்
செல்வி ச. நர்மதா, கொழும் கே : எபோலா வைரஸ் இலங்கையையும் தாக் என எச்சரிக்கிறார்களே உண்மையா?
ப : உண்மையா? இல்லையா? என்பது ! தெரியாது. ஆனால், எபோலா வைரஸுக்கு இதுவரை மருந்துகள்
The Ebola
Virus எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதும், அப்படி ஒரு வைரஸ் பரவ ஆரம்பித்தால் அதனைக் கட்டுப்படுத் தும் வலிமை இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் குறைவாகவே உள்ளது என்பதும் கவலை தரும்
விடயமாகும்.
திருமதி இ. சுகுமார், பொகவந்த கே : அம்முவே, தத்துவத்துக்கும் மகாதத்துவ என்ன வித்தியாசம் சொல்லுங்கள் பார்க்கலாம் ?
ப : ஒரு விடயத்தை சொல்லும்போது கேட்கின்றவன் விளங்காமல் குழம்பித் தவித்தான் அதை தத்துவம் எனலாம். அதுவே சொல்லுகிறவு விளங்காமல் கேட்கிறவனுக்கும் விளங்காமல் ( போனார்களாலால் அதை மகாதத்துவம் எனலாம்
ஒளிஅர.

குரணை.
த்
ன இந்தக் sான் சிவ
அம்முவில்) கேள்வி பதில்)
திருமதி வ. வதனி,
திருகோணமலை. கே : என்ன அம்மு, பொது நலவாய விளையாட்டுப் போட் டியில் இலங்கை வீரர்கள் இப் படி சொதப்பி விட்டார்களே?
ப : என்ன இப்படிக் கேட்டுபுட்டிங்க; இலங்கை எப்ப சாதித்தது இப்ப சொதப்பு வதற்கு! கிரிக்கெட்டை விட்டால் எமக்கு வேறு வழியில்லை.
நொச்சி. கழகக்
காதல், காதல்.
ம்பு - 06. கக்கூடும்
GLASGOW 2014 XX COMMONWEALTH GAMES
எனக்குத்
ப. கீர்த்தனா,
மட்டக்குளி. கே : அடுத்த சுப்பர்ஸ்டார் பட்டம் விஜய்க்கு கொடுக் கபோகிறார்களாமே கேள்வி பட்டீர்களா?
ப: அடுத்த இளைய தளபதி பட் ட ம் எ ன க் கு வேணும் எ ன் று  ெஜ ய்  ேப ட் டி கு டு த் தி ருக்கிறார் கே ள் வி ப ட் டீர் க ள ா ? நீங்கள்.
லாவை. த்துக்கும்
- அதை என்றால் பனுக்கும்
குழம்பிப்
சி (50)

Page 51
0 குறிப்புகள்
0 குறிப்புகள்
பயனுள்
வீட்டுக்கு
& தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி, ட்யூப் லைட் இவற்றை உபயோகத்திற்குப்பின் அணைத்து விட்டு மீண்டும் உடனே போடக்கூடாது. ளிர்சாதனப்பெட்டியில் உள்ள கம்ப்ரெஸ்ஸரும், தொலைக்காட்சியில் உள்ள பிக்சர் ட்யூபும், ட்யூப் லைட்டில் பாலண்டும் பழுதாகிவிடும். நிறுத் திய பின் உள்ளே மாற்றங்கள் நிகழ்ந்து பூர்த்தி யாக சில நிமிடங்கள் பிடிக்கும். சில நிமிடங் கள் விட்டு மறுபடியும் போடுவது நல்லது.
8 குளிர்சாதனப்பெட்டியைத் துடைக்கும் போது பச்சைக்கற்பூரம் கலந்த நீரினால் துடைத்தால் பூச்சிகள், சிறு வண்டுகள் உள்ளே நுழையாது.
8 கறுத்துப்போன வெள்ளி சாமான்களை தாம்பூல சுண்ணாம்பு கொண்டு தேய்த்தால் பளபளவென்று ஆகிவிடும்.
2 சர்க்கரை வைத்திருக்கும் போத்தலில் சில ஏலக்காய்களைப் போட்டு வைத்தால் எறும்புகள் சீனியை மொய்க்காது.
8 சில வகை தண்ணீரில் துணிகள் துவைக் கும்போது துணிகள் பழுப்பாகி விடுகின்றன. இதற்கு அவற்றை சோப் பவுடரில் ஊறவைக்
ஒளி

ள தறிப்புகள்
கும் போது 2 மேசைக்கரண்டி கல் உப்பும் சேர்த்து ஊறவைத்தால் துணிகள் பழுப்பு நிறம் நீங்கி பளிச்சென்றாகி விடும்.
8 மரச்சாமான்களை வாணிஸ் பூசுவதற்கு, முதலில் அவற்றை வினீகர் கலந்த நீரால் கழுவி, துடைத்து காய வைத்து பிறகுதான் வாணிஸ் பூச் வேண்டும்.
8 மூட்டைப்பூச்சி தொந்தரவிற்கு, கட்டி லின் நான்கு கால்களிலும் சூடம் அல்லது புரசம் பூவை வைத்து கட்டி வைக்க வேண்டும். தலையணை, மெத்தை இவற்றில் கற்பூரத்தைத் தூள்செய்து தூவலாம்.
8 தோல் பொருள்களின் நிறம் மங்காதிருக்க, அவற்றின் மீது லின்ஸிட் ஆயில் எனப்படும் ஆளி விதை எண்ணையைப் பூசி துடைக்க வேண்டும்.
8 ஈக்கள் அதிகம் உள்ள இடத்தில் தூவக் காலில் நெருப்பிட்டு கிராம்புத்தூளைத் தூவி
னால் ஈக்கள் பறந்துவிடும்.
8 மெழுகுவர்த்தி அதிக வெளிச்சம் தர, அதை ஒரு பாத்திரத்தில் நிற்கவைத்து அதன் அடியில் தண்ணீர் ஊற்றி எரியவிடவும். உப்பில் புதைத்து வைத்தும் எரியவிடலாம்.
அரசி (51)

Page 52
பி சோதிடம் ஜோதிர் வித்யா ரத்னா V. A. சிவராசா
மேடம் : தனகாரகன் வியாழன் வாகனப்போட்டாபோட்டி ஏற்படு அரவணைத்து காரியம் நிறைவே யாளரை இழந்துவிடலாம். மேலதி சனீஸ்வரனின் பார்வையால் அரசிய பார்த்துக்கொள்ளுங்கள். அரச ஊ செல்வாக்கும் ஏற்படும். குடும்பத்தி திருடரின் முயற்சி அயலவரின் தன
இடபம் : சனீஸ்வரன் மற்றும் சே பெண்களுக்கு பாலியல் தொடர்பு ச
வாட்ட நேரிடும். எந்தவித பொறுப் முன்வரவேண்டாம். பிறருக்கு உத நிலையில் இருப்பதால் மலைபே ஒப்பந்தமொன்று தேடிவரும். பயண வழியில் எதிர்பாராத துயர் பற்றிய நிலையில் நின்று முயற்சிகளில் நல்
மிதுனம் : இராகு, கேது என்பன மற்றும் உறவுகளில் வேதனைதரும் 2ஆம் இடம் சோதனைகளை அகற சனீஸ்வரன் இருப்பதால் புதியன கெ தன்மையை நன்றாகக் கவனியுங்க கிட்டும் யோகமுண்டு. இனிக்கப்பே கும் மறுவாழ்வு அளிக்க மனநாட்ட எடுக்கவும். பயணம் இடைத்தங்கல்
கடகம் : ஜென்ம குரு ஏகாந்தத்ன பிறர்மீது எரிந்து விழும் நிலைய கொண்டுவரும். முரண்பட்டிருந்த | முன்வருவர். காலாவதியான பொரு போட்டியால் எதிரிகள் முளைத்து கோலங்கள் மனதை வாட்டும். கை வந்தடையும். மருத்துவச் செலவு வசந்தம் பிறக்கும். பிதாவின் மற்று
சிங்கம் : பன்னிரண்டாம் நிலை வார். நோய் நீங்க தைரியசனி தோன் ஒழுங்காக மனை சேரவேண்டுமெ6 செயற்பட்டதால் திருடர் கைவரிை நிலைகள் பாதகமான பலாபலன்கள் இருப்பதால் சோதனைகள் - ே தக்கவைக்கும். பொறுமை, சகிப்பு: ஏற்பட்ட களேபரம் அகன்றுவிடும்
கன்னி : இலாப ஸ்தானத்தில் 6 பலன்கள் ஈட்டவைக்கும். பிரிந்தி சினை தீர ஒருவழி பிறக்கும். தொன செய்து மகிழ்விப்பர். வேலைப்பளு கள். குருவின் 11 ஆம் கோசரம் ே அதிர்ஷ்ட தேவதையின் அரவணை வெளியூர் யோகம் ஏற்படும். முரண்ட பதவிக்கு உங்கள் நாமம் சிபாரிசு 6 நிறைவு ஏற்படும்.
ஒளிஅரசி

செப்டெம்பர்
செல்வவிருத்தி ஏற்பட பக்கபலமாக இருப்பார். வதைக் கைவிட்டுவிடுங்கள். சீறிச்சினக்காமல் ற முயலுங்கள். தப்புக்கணக்கால் வாடிக்கை காரிகளுடன் சுமுகமான உறவைப் பேணுங்கள். ல்வாதிகளின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்படாமல் பியர்களுக்குப் பதவி உயர்வும், அதிகாரிகளின் ல் அமைதி நிலவும். சத்துருபயம் நீங்கிவிடும். லயீட்டால் அற்றுவிடும்.
துவின் உறுதுணை உங்களைக் கைதூக்கிவிடும். ம்பந்தமாக வீண் குழப்பங்கள் உண்டாகி மனதை பையும் கோராமல் எவருக்கும் பணம் கொடுக்க பி செய்வதைக் கைவிடுங்கள். சனீஸ்வரன் நல்ல ல் வரும் சோதனை கடுகாகிப் போய்விடும். ம் செய்ய ஆயத்த நிலையில் இருப்பீர்கள். சகோதர செய்தி கிட்டலாம். இராகு, கேது 5ஆம் 11 ஆம்
மைப் பலாபலன்களை ஏற்படுத்துவார்கள்.
4ஆம், 10ஆம் நிலையில் நின்று செய்தொழில் நிலைப்பாட்டை ஏற்படுத்தினாலும், குரு கோசர கறிச் சாதனை புரிய வைக்கும். ஐந்தாமிடத்தில் எள்வனவு செய்ய முற்படுகையில் அதன் நம்பகத் ள். கர்ப்பச்சிதைவை எதிர்பார்க்கலாம். பதவி பசி பணம் கறக்க முற்படலாம். தாரமிழந்தவருக் ம் ஏற்படலாம். பாதுகாப்பில் அதிகூடிய கவனம் 5 நாட்டில் சேர்த்து விடலாம்.
மதத் தக்கவைத்து விடலாம். தூக்கமும், சலிப்பும், பில் இருப்பதை சனீஸ்வர கண்டக நிலை பிதா மற்றும் சகோதரர்கள் உறவுக்கு கரம் நீட்ட தட்கள் பற்றி விழிப்பாக இருங்கள். வியாபாரப் விடலாம். பிள்ளைகளின் ஒவ்வாத நடத்தைக் விட்டிருந்த வெளியூர் பயணம் ஏற்படும் செய்தி ஏற்படும். பெண் சகோதரர்களின் உதவி கிட்டி ம் மாதாவின் தேகநலம் பாதிக்கப்படலாம்.
யிலுள்ள குரு சுபச்செலவுகளை ஏற்படுத்திவிடு றாத்துணையாக இருப்பார். விபத்து நேரிடாமல் ன்று இறைவனை வேண்டுங்கள். உரிய நேரத்தில் ச அற்றுப்போய்விடல். குரு, ராகு, கேது கோசர் ளைத் தர முயன்றாலும் சனீஸ்வரன் பக்கபலமாக வதனைகள் ஏற்பட்டு ஈற்றில் சாதனையைத் தேன்மையைக் கடைப்பிடிப்பதால் குடும்பத்தில்
வியாழன் நிற்பதால் புதிய முயற்சிகளில் நற்பலா நந்தோர் உறவுக்கு கைகொடுப்பர். கடன் பிரச் லந்தவை கிட்டிவிடும். இரத்த உறவினர் விஜயம் குறைய சக ஊழியர்கள் ஒத்துழைப்பைத் தருவார் பாகத்தை ஏற்படுத்தும். ஈடுபடும் காரியங்களில் ப்பு நிச்சயம் கிட்டும். மாணவர் விசாவில் கற்க பட்டிருந்த பகைவர் சரணாகதியடைவர். கெளரவப் சய்யப்படும். இன்ப சுகங்களுக்குக் குறைவின்றி
52)

Page 53
மாத இராசிபலன்
துலாம் : பத்தாமிடத்து குரு அலைச்சலைத் ! பலன் நன்மையை ஏற்படுத்தும். வாடகை வீட்டில் றும் யோகமுண்டாகும். மேலதிகாரிகளுடன்
குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்க்க | கள். ஏழரைச் சனி நடக்கும். பத்தாம் வீட்டுக்கு நிலையில் கொண்டுபோய்விடலாம். கேதுவின் . கண்ட பனி உருகிச் செல்வது போல் துயரங்கல் பலனால் சுபகாரியங்கள் ஏற்பட்டு கடன் பெற த.
விருச்சிகம் : அட்டமத்து வியாழன் நீங்கியல் கிடைக்கும். வெளியூர் பயணத்திற்கான ஏற்பு விழையுங்கள். ஏழரைச் சனி உள்ளதால் ஆறுதலு நாடவைக்கும். ஆரியக்கூத்தாடினாலும் கருமத்தி நினைக்க வேறொன்றாக மாறிவிடலாம். மறைபு தைத் தடைப்படுத்த குறியாக இருப்பர். விழாக்க கலந்துகொள்ள அழைப்பிதழ் கிட்டும். ஓய்வுபெ விண்ணப்பம் செய்வீர்கள்.
தனு : அஷ்டமத்துக் குரு முயற்சிகளில் குறு விழிப்புடன் செயற்படின் துயர்விலகும். ஒப்பு தவிர்க்கவும். பரீட்சையில் சாதனைபுரிய திடசங்கற் வும். விதிநாதன் சனீஸ்வரன் பக்கபலமாக இருப் வைத்து விடாது. புதிதாக எழுகின்ற யோசனை வேண்டாம். அஷ்டமத்துக்குரு தொட்டதை பிரச் 11 இல் நிற்பதால் துயர் நீங்கி தலை தப்பின சனீஸ்வரன் 11 இல் நிற்பதால் தொழில் முன்னே
மகரம் : சர்ப்பக்கிரகங்களும், குருவும் நன்மை சித்தியடைவதால் வெளியூர் திருமண கைங்கரிய. தக்கவைக்கும். 'ஈகோ' பிரச்சினையால் குடும்பத் கன்னியரைக் கரையேற்ற முடியாது தவிக்கும் நிை முல்லுகள் கணக்கில் ஏற்பட்டதால் வாடிக்கையை தடைப்பட்டுச் செல்வதால் கிரகசாந்திகள் செய் இருப்பதால் பயணம் பற்றிய ஆலோசனை | பீடிக்கப்படலாம். எதிரியைக் கண்டு மெளனமாக
கும்பம் : பாக்கிய சனி நிகழ்வதால் பிதாவின் ( எதிரி / திருடரால் கேட்டிற்கு இடமுண்டாகலாம். ச குருவின் 5, 7, 09ஆம் நோக்குகள் ராகு மற்றும் உள்ளத்திற்கு ஆறுதலைத் தரும். நம்பிக்கையைத் ளில் ஈடுபட்டு வெற்றிக்கொடியைத் தனதாக்குங் நாட்கள் குறிக்கப்படும். பிள்ளைகளின் அழைப்பின் செல்ல நேரிடும். பழைய வாகனங்களை மெருக ஆபரணம் பற்றி விழிப்பாக இருங்கள். திருடர், !
மீனம் : வியாழசுகம் இருப்பதால் புதிய ஒப்பந் குழந்தைப்பாக்கியம் ஏற்பட்டதை அறிந்து உ போனவர் பற்றிய தகவல் கசியும். பிரமுகரின் கரு லாம். சளிநோய் வருத்தும். அஷ்டமத்துச்சனி இ முற்பட வேண்டாம். அஷ்டமத்துச் சனீஸ்வரன் பொழுதை விழிப்புடன் கொண்டு செல்லுங்கள் தரலாம். நோய் குணமடைய தெய்வதலமொன்று பயண நிமித்தம் குடும்பப்பிரிவு ஏற்படலாம். சுமுகமாக்கிக் காரிய சித்தியைத் தக்கவையுங்கள்.
ஒளிஅ

தர நேரிடினும் கேதுவின் கோசரப் லிருந்து சொந்த இல்லத்தில் குடியே சுமுகமாக நடந்து கொள்ளுங்கள். பவ்வியமாக நடக்கத் தலைப்படுங் ரு சஞ்சலத்தை ஏற்படுத்தி விரக்தி கடாட்சம் இருப்பதால் சூரியனைக் 1 விலகிவிடும். ராகுவின் கோசர க்கவைக்கும்.
மை நொந்த உள்ளத்திற்கு ஆறுதல் பாடுகளை தடல்புடலாக செய்ய ம், நிதானமும் வெற்றிக்கம்பத்தை ல்ெ கண்ணாக இருங்கள். ஒன்றை முக எதிரிகள் உங்கள் முன்னேற்றத் களில் பங்குபற்ற தம்பதியர் சகிதம் மற்ற பின்னும் மீள் நியமனம் பெற
க்கீடுகளை ஏற்படுத்த முயலலாம். பந்தங்களில் கைச்சாத்திடுவதைத் 5பத்தை மாணவர்கள் மேற்கொள்ள பதால் பிரச்சினைகள் தலைமுழுக "னகளைச் செயலாக்க முனைய -சினைப்படுத்தி வைக்கலாம். சனி எது தம்பிரான் புண்ணியமாகும். ற்றம் படிப்படியாக ஏற்படும்.
தரும் நிலையில் உள்ளனர். மொழி ம் ஏற்படும். குழந்தைப் பாக்கியம் தின் கவின் நிலை பாதிக்கப்படும். லப்பாடு மனதை வாட்டும். தில்லு க் கைவிடவிரும்புதல். திருமணம் பத் தலைப்படுதல், வியாழ சுகம் மேலிடும். தம்பதியர் நோயால் ச் செல்வதால் துயர் விலகிவிடும்.
(42) 60 // ( 23, 3)
நோய் கவலைக் கிடமாகிவிடலாம். னீஸ்வரன் 3, 7, 10ஆம் பார்வைகள் கேதுவின் 7ஆம் பார்வை நொந்த
துணையாகக் கொண்டு செயல்க கள். சிலருக்கு சத்திர சிகிச்சைக்கு பிரகாரம் பெற்றோருக்கு வெளியூர் ட்டி விற்க முயல்வார்கள். போலி எதிரி பற்றி விழிப்பாக இருங்கள்.
தங்களில் நம்பி கைச்சாத்திடலாம். வகை கொள்வீர்கள். காணாமல் எணயால் வேலை வாய்ப்பு ஏற்பட ருப்பதால் துணையின்றிச் செல்ல T இருப்பதால் எச்சரிக்கையுடன்
சொத்துப் பிரச்சினை வேதனை எக்கு விஜயம் செய்ய முற்படுவீர். சக ஊழியர்களுடன் உறவைச்
பசி (53)

Page 54
விளையாட்டு கெவின்
வெற்றியுடன் ஓய்வு
அநேகமான கிரிக்கெட் வீரர்கள் எப்போ வேண்டும் என்கின்ற இரகசியத்தைத் தெரிந்துவைத் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன் தலைவர் ஸ்டீவ்வோ ஒருமுறை குறிப்பிட்டி பெறுகின்ற இறுதிப் போட்டியில் வெற்றிெ நாயகனாக விடைபெறுவது என்பது ஒருசிலரும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு. என்னதான் பெரிய கிரி. திகழ்ந்தாலும் ஓய்வை அறிவிக்க மனமில்லாமல் சக வீரர்களாலும் ரசிகர்களாலும் வெறுக்கப்பட்டு ; அடைகின்ற துர்ப்பாக்கியம் பல்வேறு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களது வாழ்க்கையில் இடம் இதுபோன்றில்லாது தான் கலந்துகொண்ட இறுதி அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்து செ விடைபெறுவது என்பது சிலருக்கு மாத்திரமே இய வரிசையில் பாகிஸ்தானுக்கு எதிராக இடம்பெற்ற இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றிநா மரியாதைகளுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து
ஒளிஅரசி

பு பெற்றார் மஹேல
து ஓய்வு பெற திருப்பதில்லை -னாள் அணித் தந்தார். ஓய்வு பற்று வெற்றி கு மாத்திரமே ககெட் வீரராகத் > இழுத்தடித்து ஓய்வு நிலையை - அந்தஸ்துள்ள பெற்றுள் ளது. ப் போடியிலும் வற்றிநாயகனாக ல்கின்றது. அந்த இரண்டாவதும் பகனாக சிறந்த ஓய்வுபெற்றார்
மஹேல ஜெயவர்த்தன.
1997 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய மஹேல ஜெயவர்த்தன இதுவரை 149 டெஸ்ட் போட்டிகளில் விளை யாடி 11, 814 ஒட்டங் களைப் பெற்றுள்ளதோடு 49.8 என்கின்ற ஒரு சிறந்த ஆட்ட சராசரி யையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக் கது. 1997 ஆம் ஆண்டு இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் போட்டியில் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங் கிய மஹேல, அப்போட் டியின் முதல் இன்னிங் ஸிலேயே அரைச்சதத் தைக் கடந்தார் என்பது வும் குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும். - இவர் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 34 சதங்களையும் 50 அரைச்சதங் களையும் பெற்றுள்ளார் என்பது டன் முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இறுதி டெஸ்ட் போட்டியிலும் அரைச்சதத்தைப் பூர்த்தி செய்த வீரராகத் திகழ் கிறார். தென்னாபிரிக் காவுக்கு எதிராக அவர் எடுத்த 374 என்கின்ற ஓட்டப் பெறுபேறு அவர் டெஸ்ட் போட்டி ஒன் றிலே பெற்ற அதிகூடிய பெறுபேறாகக் காணப் படுகின்றது.
(54)

Page 55
0 உண்மைச் சம்பவம்
ஆசிரியர் எனும் ஒளிந்திருக்கும்
மரியட ஆஇஞ்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பின்தங்கிய கிராமத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவம் இது.
ஆசிரியர்கள் நாளைய இளம் சமுதாயத்தை நற்பிரஜைகளாக்கவேண்டிய தெய்வங்கள். வைத்தியர், இஞ்சினியர் போன்ற உயர்பதவி களைவிட ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் மதிப்பு, மரியாதை அதிகமாகவே உள்ளது. இவ்வாறான பெறுமதிமிக்க ஆசிரியத் தொழிலிலே சிலர் தமது ஆசிரியர் என்ற போர்வைக்குள்ளே ஒழிந்து கொண்டு பல துஷ்பிரயோகங்கள் செய்கின்றனர் என்பதே வேதனை தரும் விடயமாகும்.
கிளிநொச்சி மாவட்ட பாடசாலை ஒன்றில் தரம் 11 இல் கல்வி கற்ற மாணவியை அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் பல மாதங் களாகத் தன்னை திருமணம் செய்யும்படியும், விரும்பும்படியும் தொந்தரவுக் கொடுத்துள்ளார். வீதியில் மறிப்பது, வகுப்பறையில் கேட்பது எனத் தொந்தரவு தொடர்ந்தது. குறித்த மாணவி பெற்றோரிடம் முறையிட்டபோது அவர்கள் உப அதிபரிடம் பல முறைப்பாடு செய்தும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், பொது சாதாரண தரம் சித்திய டைந்தவுடன் பெற்றோர் தமது பிள்ளைகளை அந்த ஆசிரியருக்குப் பயந்து கிளிநொச்சி நகரத்தை
ஒளிக்

போர்வைக்குள்ளே சில கயவர்கள்!
அண்மித்த பாடசாலை ஒன்றில் உயர்தரத்துக்குச் சேர்ந்துள்ளார். இதனை எப்படியோ அறிந்த அந்த ஆசிரியர் மாணவி கல்வி கற்கும் தனியார் வகுப்பிற்குச் சென்று எனக்கு ஓர் முடிவு சொல்ல வேண்டும். இல்லையேல் கடத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார்.
உடனடியாக பெற்றோர் தமது பிள்ளையின் பெயர் வெளிவந்தால் அவளின் கல்வி பாதிக்கப் படும் என அஞ்சி பொலிஸாரிடம் முறையிடா மல் நேரடியாகக் கல்வித் திணைக்களத்தில் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். இப்போது அந்த ஆசிரியர் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏன் சில ஆசிரியர்கள் இவ்வாறு தரக்குறைவாக நடந்துகொள்கிறார்கள் என புரியவில்லை. இத்தனைக்கும் அந்த ஆசிரியருக்கு 35 வயதுக்கு மேல் இருக்கின்றது. திருமணம் செய்வதற்கு 16 வயது பள்ளி மாணவியை வற்புறுத்துவது எந்தவகையில் நியாயம்.
ஒளிஅரசிக்கு ஓர் வாசகர் தனது கைப்பட எழுதிய இந்த உண்மைச் சம்பவத்தை பிரசுரிப் பதன் நோக்கம் இதை வாசித்த பின்னராவது இது போன்றவர்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையே ஆகும்.
அரசி 55
அரசி (55)

Page 56
0 சமையற்குறிப்பு
இனிப்பு உளுந்து வ
1.
கொள்ளவும். அரைக்கும்போதே அரிசி மாவும் ? 2. வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி
பிசுபிசு பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் ஏ 3. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊ
மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொ. 4. சிறிது நேரம் கழித்து பாகில் இருந்து வடையை
சிக்கன் சூப்
செய்முறை : 1. சிக்கனில் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்6
வையுங்கள். 2. இந்த நீரில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து கொதி
சேர்த்து இறக்குங்கள். 3. சிறிதளவு வேக வைத்த சிக்கனை எடுத்துத் துன் 4. பரிமாறும்போது உப்பு, பெப்பர் சேர்த்துப் பரிம் 5. ஃபிரைட் ரைஸ் சிக்கன் வறுவல் செய்ய வே
கொள்ளலாம்.
ஒளிஅரசி

டை
தேவையான பொருட்கள் : உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 1/4 கிலோ அரிசி மா - 100 கிராம் ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 லிட்டர்
ஈய்முறை :
உளுந்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்துக் உப்பும் சேர்த்து அரைக்கவும்.
சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து, rலக்காய் தூள் சேர்க்கவும். ற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள உளுந்து ரித்து சர்க்கரைப்பாவில் போட்டு ஊறவிடவும்.
எடுத்து பரிமாறவும்.
'சுவைக்க
சமைப்பது எப்படி?
தேவையான பொருட்கள் : சிக்கன் - 1 கிலோ இஞ்சி, பூண்டு விழுது -1மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - சிறிதளவு உப்பு, பெப்பெர் - தேவையான அளவு
நங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்துத் தனியாக
க்க வைத்து - கொதித்ததும் அஜினோமோட்டோ
டுகளாக்கி சூப்பில் சேருங்கள். ாறுங்கள்.
க வைத்திருக்கும் சிக்கனைப் பயன்படுத்திக்
(56)

Page 57
D இம்மாத மங்கை நேரர்கண்டவர் : பா. யச்
பெண்களே ச
வெறுமனே பிறந்தோம், வாழ்ந்தோம் என்றில்லாமல் நாம் சார்ந்த சமூகத்துக்கு எம்மாலான உதவிகளை செய்துள்ளோம் என்ற திருப்தியே ஒவ்வொருவருக்கும் மகிழ்வைத்தரு கின்ற விடயமாகும். அந்த மகிழ்ச்சி எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது என்ற திருப்தி எனக்கு உண்டு. ஒரு குடும்பத் தலைவியாக, விரிவுரையாளராக, சமூக சேவகியாக பல் வேறு வகிபாகங்களை ஏற்று செயற்படுவதற்கு திட்டமிட்டு செயற்படும் தன்னையும் சேவை மனப்பாங்கும், பிறர் நேயமும், சேவை செய் வதில் ஏற்படும் விருப்பமும் குடும்பத்தினரது ஆதரதமே காரணம் எனக்கூறும் திருநெல் வேலியை வசிப்பிடமாகக் கொண்ட யாழ்ப்பா ணம் தேசியக் கல்வியல் கல்லூரியில் விரிவுரை யாளர் திருமதி உதயகுமாரி இம்மாத மங்கைக் காக 'ஒளி அரசி' சார்பில் அணுகினோம். - பேராதனை கழகத்தில் பட்டத்தை பூர்த்தி செய்த இவர், 1988 ஆம் ஆண்டு ஆசிரிய சேவையில் இணைந்து 12 வருடங்கள் சேவை யாற்றி பின்னர் 2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாண கல்வியல் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றியுள்ளார். இக்காலப்பகுதியில் முதுமானி, கல்விமானி ஆகிய பட்டங்களைப் பெற்றதோடு, தற்போது முதுதத்துவமானி பட்டத்துக்கான ஆய்வை மேற் கொண்டு வருவதாகவும், இவரது கணவர் ஆசிரியப் பணியிலேயே உள்ளதாகவும் கூறினார்.
'மனமுண்டால் இடமுண்டாகும்' என்ற பழமொழியை நினைவுபடுத்திய இவர் சமூக சேவை செய்யவேண்டிய எண்ணம் தனது பாடசாலை காலத்திலிருந்தே தன்னுள் துளிர்விட்டிருந்தது என்றும் அதன் உந்துதலே தன்னை ஒரு சாரணிய மாணவியாகவும், பின் நாளில் குருளைச் சாரணியர்களுக்குப் பொறுப் பான ஆசிரியையாகவும் சர்வதேச செஞ் சிலுவை சங்க அங்கத்தவராகவும் பணி
யாற்றக் கிடைத்தது எனக் கூறி மகிழ்ந்தார்.
ஒளி

ந்தா
மகத்தின் கண்கள்
நீங்கள் ஒரு சிறந்த விரிவுரையாளர் என மாணவர்களிடம் பெயர் பெற்றுள்ளதாக அறிந் தோம். அது எப்படி சாத்தியமாயிற்று எனக் கேட்ட போது உற்சாகமடைந்த அவர், "எனக்கு கிடைத்த முன் மாதிரிகளே அதற்கு காரணம் எனலாம். தான் கற்கும் காலத்தில் ஓர் ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என நினைத்தேனோ அதை என் வாழ் வில் கடைபிடிக்கிறேன். ஆயத்தமின்றி வகுப்பு களுக்கு என்றுமே சென்றதில்லை” எனக் கூறினார்.
வீடு மகிழ்ச்சியான இடமாக இருந்தால் எம் மால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்றும் அந்த வகையில் தான் ஒரு அதிஷ்டசாலி எனவும், தனது பிள்ளைகள், கணவர், சகோதரர்கள் என அனைவரினதும் ஆதரவும், ஊக்கமுமே வெற்றிக்கு பெரிதும் காரணமாக இருந்தது என கூறி நெகிழ்ந்தார்.
இன்றைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன எனக் கேட்டபோது - சற்று நிதானித்து ஆரம்பித்தார், ''பெண்களே
சமூகத்தின் கண்கள்; பெண்களால் முடியாதது - எதுவுமில்லை. சமூக மாற்றத்துக்கு ஏற்ப மாறத்தான் வேண்டும். அதற்காக எமது பண்பாடு, பாரம்பரியங் கள், கலாசாரங்கள் என்பவற்றை பேணு வதை கைவிட்டு விடக்கூடாது. சமூக சேவையில் ஈடுபடு பவர்கள் அதன் மூலம் தலைமைத்துவம், சகோதரத் துவம், ஐக்கியம், விட்டுக்கொடுத்தல், பிறரை நேசித் தல் பாரம் பரியங்கள் மற்றும் மரபுகள் பேணுதல்,
என்பன விருத்தியடையும். அதற்கும் மேலான சேவை மூலம் மனித வாழ்வில் பூ ர ண த் து வ த்  ைத உணர்வார்கள் என்றார்.
ரசி (57

Page 58
0 போட்டி
“ஓளி அரசி” குறுக் | "ஒளி அரசில் குறுக்கெழுத்து
' போட்டி இல. 10
போட்டி முடிவு திகதி 25.09.2014
இடமிருந்து வலம் 1)
ஒரு வகை நட்சத்திரம். 3) சரியாக காதில் வாங்கிக்கொள்ளாதவர்கை
இப்படி கேலியாக அழைப்பார்கள். 4) மிகை வேறு சொல். 10) தலாய்லாமா. 11) மயக்கும் குணம் கொண்ட பெண்.
மேலிருந்து கீழ் 1) ஒப்பந்தம் வேறு சொல் 2)
நிலைகளில் ஒன்று 6)
- திருவள்ளுவர் 7) ஒரு தின்பண்டம்.
காக்கிச் சட்டை 10) ஆண்களும் வைத்துக்கொள்வார்கள்
(ஒரு எழுத்து மறைந்து இருக்கிறது)
| Ra Ee Fn Traders
9)
வலமிருந்து இடம் 6) ஆடி மாசம் என்றால் இவர் தான். 8)
கொடியில் காய்க்கும். 12) திறமைசாலி. 13) எல்லாம் ரியல் எஸ்டேட் ஆக மாறும் அ
கீழிருந்து மேல் 5) குதிரைக்கும் கொடுப்பார்கள்.
பெண் பிள்ளை. 12) ஏகலைவனும் வித்தையில் கை தேர்ந்தவு
ஒளிஅரக்

கெழுத்துப்போட்டி
குறுக்கெழுத்துப் போட்டி இல: 08 பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள்
'முதல் பரிசு ரூபா 1,500
திருமதி கு. லோஜினி
'அன்னை இல்லம்', கட்டுடை, மானிப்பாய். 'இரண்டாம் பரிசு ரூபா 1,000
எச். அனித்தா 15 - 4/5, பிரான்சிஸ் வீதி,
வெள்ளவத்தை. 'மூன்றாம் பரிசு ரூபா 500 எம்.எஸ்.எம். இனாமுல்லாஹ் இல. 47/சீ, செனரத்கம,
கட்டுகஸ்தொட்ட சரியான விடைகளை எழுதி
'பாராட்டு பெறுபவர்கள் 1. எச். அனித்தா
'15 4/5, பிரான்சிஸ் வீதி, வெள்ளவத்தை. 'எம்.எஸ்.எம். இனாமுல்லாஹ் 'இல. 47/ா செனரத் கம், கடுகஸ்தொடI..
ரபியா சக்கரியா 436 ஏ சென். ரீட்டாஸ் ரோட், தலுவக்கொடுவ, கொச்சிக்கடை.. செல்வி ந.சங்கீதா இல: 284 IIIடசாலை வீதி, சேனைக்குடியி ருப்பு, 1/ஏ, கல் முனை. திருமதி வி. கெளரி இல. 65/7ஏ இரண்டாம் லேன், ஹப்புத்தள ரோட், 1Iண்டாரவளை. 'அமுதா கிருபாகரன்
6, சேர். பொன் இராமநாதன் வீதி யாழ்ப்பாணம்.
ஜீ. இசெட். அம்ஜபீள் ஓய்வு பெற்ற அதிபர், 42, அத்கம நிவாச எலாடகம். திருமதி ரஜினி புண்ணியமூர்த்தி இல. 36 ஸ்டேசன் ரோட், 1மட்டக்களப்பு.
அ. அஸ்வினி இந்திரம்மன் கோவிலடி, துன்னாலை வடக்கு, கரவெட்டி. 'எஸ். ஜெயச்சந்திரராசா |
இல. 8 முதலாம் ஒழுங்கை விநாயகபுரம், வவுனியா.
ல் உ
ள
இழpplia29 warfset plate:W, Chemicகாத ஒrinmாம் Machinary & An Other Printing requisites ஆக, £31, ஜே11trat Ra3d, Coimp3 12 அடிச11%ன. Fா:தக்த் 1$ 2489909
2009ா t0(58988 89 99%E& 44 64 1
6 N 5 5 2
1801 இயே 3
“ஒளி அரசி' குறுக்கெழுத்துப்போட்டி
வலம்.
காம்
கல்லாமே)
பாலை
ன்.
58)

Page 59
ஒளி அரசி 2014ஆம்ஆ நடாத்தும் ... ...பர்
2 S30,000/=பர்
2ஆ 30,
இப்போட்டியானது குடும்பங்கள் | மார்க்க (சமயம்) அறிவு என்பவற்றை
பரிசு 1 ஆம் பரிசு 50,000/= மேலும் 2,000/= விதம் 15 நீங்கள் செய்ய வேண்டியது - கீழுள்ள வினாத் தொகுதிகளி கட்டாயமாகவும், மேலதிக தொகுதியிலுள்ள உங்கள் மதத்துடன் இ வினாக்களுக்கு விடையளிக்கவும். ஒவ்வொரு மாதமும் வெளிவரும் பாதுகாப்பாகப்பேணி இவ்வருட டிசம்பர் நடுப்பகுதியில் (கீழுள் ஒவ்வொரு விடைத்தாளுடனும் கட்டாயமாக இணைத்து) எமக்கு குலுக்கல் முறையில் தேர்வுசெய்யப்படுவர். |
ஒளிஅரசி முந்தைய இதழ்கள் புதிய வாசகர்களுக்கு ஒளி அரசியின் முந்தைய இதழ் தொடர்புகொண்டு தேவையான மாதத்துக்கான ஒளி வேண்டிய முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன குறிப்பிட்ட தொகையே கைவசம் உள்ளன என்பன
பொது அறிவு பெண்களின் எட்டு வகைப் பருவங்களில் 26
வயதுமுதல் 31 வயது வரையான காலப்பகுதிக்
குரிய பருவம் எது ? 2. சார்க் அமைப்பில் அங்கம் வசிக்கும் நாடுகள்
எத்தனை? 3. எலுமிச்ச பழச்சாற்றில் அதிகளவு இருக்கும்
போசணைப் பதார்த்தம் எது ? 4. விலையுயர்ந்த உலோகம் எது ?. 5. இலங்கையில் அகலமான நதி எது ?
1.
இந்து ஒரு வருடத்தில் இருதடவை மகோற்சவம் நடைபெறும் இலங்கையில் உள்ள ஈஸ்வரம்
எது ? 2. முருகப்பெருமான் ஏன் தோற்றுவிக்கப்பட்டார்? 3. இராவணன் வெட்டு அமைந்துள்ள மாவட்டம் எது? 4. விபூதி நோக்கி தரிக்கும் திசைகள் இரண்டும் எவை? 5. அலங்காரக்கந்தன் என அழைக்கப்படும் முருகன்
ஆலயம் எது?
ஒளி அரசியின் செப்டெம்பர் ம 01. முழுப்பெயர் 02.
முகவரி : . 03. - தொலைபேசி இல.
ஒளி

ண்டுக்கான இசுத்திட்டம் வினாவிடைப் போட்டி
மத்தியில் பொது அறிவு, பொது விவேகம்,
• அதிகரிக்கும் நோக்கில் நடத்தப்படுகின்றது. - விபரம் ம் பரிசு
3 ஆம் பரிசு 000/=
20,000/= 5 பேருக்கு ஆறுதல் பரிசுகள்
ல் பொது அறிவு கேள்விகள் ஐந்துக்கு அனுசரணை ணைந்த ஐந்துக்குமான மொத்தம் பத்து SAIFITRADING இவ்வினாக்களுக்கு விடை எழுதி அதைப்
' COMMPANY -ள கூப்பனின் மூலப்பிரதியை வெட்டி IMPORTERS OF PAPER)
அனுப்பிவைக்கவும். அதிர்ஷ்டசாலிகள்
& BOARD) No. 96, New Moor Street,
Colombo - 12.
ற்கள் கிடைக்காமல் இருந்தால் அத்தகையோர் எம்முடன் அரசி இதழைப் பெற்றுக்கொள்ளலாம். தொடர்புகொள்ள 3ஆம் பக்கத்தில் காணப்படுகின்றன. முந்தைய இதழ்கள் தயும் தெரிவித்துக்கொள்கிறோம்.
கிறிஸ்தவம்
1. இயேசுவின் பாட்டியின் பெயர் என்ன? 2. "'என்பின்னே வாருங்கள் நான் உங்களை
மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்.'' சந்தர்ப் பம் கூறுக? 3. திருவருகைக் காலத்தில் ஏற்றப்படும்
மெழுகுவர்த்தியின் நிறங்கள் எவை? 4. திருச்சபையை எந்த சீடரின் மூலமாக காட்டி
யெழுப்புவதாக இயேசு கூறினார்? 5. இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்?
' இஸ்லாம் | 1. ஆரம்ப கால தஃவா பணிக்காக நபியவர்கள் தெரிவு
செய்த வீடு ? எந்த ஸஹாபியுடையது ? 2. உஸ்மார் (றழி) அவர்களின் சிறப்புப் பெயர்கள்
எவை? 3. அலி (றழி) அவர்கள் எத்தனையாவது வயதில்
இஸ்லாத்தை ஏற்றார்? 4. மக்கா வெற்றி ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு
நடைபெற்றது ? 5. ஹிஜ்ரி ஆண்டு எவ்வாறு கணிக்கப்படுகிறது ?
|ாத வினாவிடைப் போட்டி
அரசி (59)
பரசி (59)

Page 60
| விளையாட்டு அறிவுப் போட்
முதல் பரிசு ரூ. 1000/- இரண்டாம் பரிசு ரூ. 750/ மூன்றாம் பரிசு ரூ. 500/-
போட்டி இல: 10 வினாக்கள்
01. கடந்த பொதுநலவாய விளையாட்டு
போட்டி நடைபெற்ற நாடு எது ? 1. அவுஸ்திரேலியா 2. கனடா 3. ஸ்கொட்லாந்து
02.
பொதுநலவாய விளையாட்டுப் போட் யில் அதிக பதக்கங்களைப் பெற்ற நாடு எது 1. அவுஸ்திரேலியா - 2. இங்கிலாந் 3. கனடா
இலங்கையின் தேசிய விளையாட்டு எது 1. கிரிக்கெட் 2. கரப்பந்தாட்டம் 3. ரக்பி
04. 2016ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எ
நாட்டில் இடம்பெறவுள்ளது? 1. பிரேஸில் 2. ஜப்பான் 3. அமெரிக்கா
05. டெனிஸ் ஆடுகளத்தின் நீளம் எவ்வள
1. 36 feet
2. 56 feet 3. 78 feet
போட்டி இல : 08 - விடைகள் 01. கட்டார்
02. ஒன்று 03. பிரேஸில் குரேஸியா 04. இங்கிலாந்து 05. மாக்னஸ் கால்ஸ்சன்
பரிசு பெறும் அதிர்ஷ்டசாலிகள் 01. ஜி. இசட். அம்ஜடீன்,
ஓய்வு பெற்ற அதிபர், 42, அந்கம் நி
எலபடகம். 02.
ஜீ. உமாகாந்,
போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம். 03. எம். எப். எம். அரபாத்,
ரஹ்மானியா நகர், சின்னக் கிண்ணி கிண்ணியா - 1.
ஒளிஅரசி

கல்வி
\ப்
வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான Spoken
English, வெளிநாடு செல்வோருக்கான A1, A2, B1, B2, - KET, PET, IELTS Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம். அத் துடன் Embassy Interview க்குரிய
'Classes உம் இடம்பெறும். Mrs.Priya : 0774725722
டி
பயிற்சி வகுப்பு
1?
ந்த
Hand Embroidery, AARI Embroidery, Mirror Work, Black Work, Brazilian Embroidery, Stamp Work, Punch Embroidery, Chicken Scratch EM, Cross Stitch Smoking Ribbon Work, Saree Work, Kutch Work, Fabric Painting, Glass Painting, |Origami Paper Work, Paper Quiling, Knitting, Crochet, Costume Jewellery, Tatting Lace, AARI Saree Blouse Work, Tussle Orders எடுக்கப்படும்; பயிற்சியளிக்கப்படும். தொடர்பு : 0712105450, 072 5090955. No.24/2A,Fairline Road, Dehiwela.
வு?
கல்வி Spoken English with Grammar வெள்ளவத்தை யில் A1, IELTS, School 'Students, Works மற்றும் இல்லத்தரசிகளுக்கு பூரண தமிழ் விளக்கத்துடன் பேச்சு 'பயிற்சியுடனும் 2 மாதங்களில்
தனியாக கற்பிக்கப்படும்.
பாச
பா,
தொடர்புக்கு : 0777254627.
60

Page 61
26 இலவச இணைப்பு)
Olibrazi
ம ழ ல க ஒ பக்கங்கள் (61
(மநு கா'
பாலர்+ தர (உச்சப்புள்ளிகளுக்கான மேலதி
சிறுவர்களுக்கான பிறந்தந இக் கதையை வாசித்து விளங்க
கொள்ளுங்கள். அதன் பின்பு கீ 'Learn & Grow
Moral Stories THE P There was a sculptor who carved beautif had to take an idol of a goddess to a rich i started.
As they walked along, people started to a some bowed in respect for the goddess. The foolish donkey thought that people were admiring him.
The donkey stopped halfway through. He began to bray loudly. the sculptor tried gentle words and actions to pacify him. But, he did not move. At last, the sculptor took a hard stick and thrashed the donkey. He came back to his senses and walked on humbly.
கர்வமுள்
அங்கு ஒரு சிற்பி இருந்தார். அவர் அழக சிற்பங்களை வடித்தெடுத்தார். ஒரு நாள் ஒரு ெ கொண்டுசெல்ல நேர்ந்தது. அவர் அந்த சில பயணத்தை ஆரம்பித்தார்.
அவரும் கழுதையும் போகும் போது, வ ஆரம்பித்துவிட்டார்கள். சிலர் பாராட்டுவதற்கு தெய்வத்துக்கு மரியாதை செலுத்தினர். அந் மெச்சுகிறார்கள் என எண்ணியது.
அரைவாசித் தொலைவில் அந்தக் கழுதை , விட்டது. அந்த சிற்பி அதனை இதமான ெ முனைந்தார். ஆனால், அது நகரவில்லை. கடை அந்தக் கழுதையை விளாசித்தள்ளினார். அது ப புத்தி உள்ளவருக்கு ஒரு தலை
ஒளிஅர

1-66)
கல்விஅாதி ம் 3, 4, 5 நிக திறன் விருத்தி) மற்றும் எள் வாழ்த்துக்களுடன்... முயற்சி செய்து அறிவை வளர்த்துக் முள்ள தமிழாக்கத்தை படிக்கவும். ) PROUD DONKEY rul idols of gods and goddesses. One day, he man. He mounted the idol on a donkey and
admire the idol. some stopped to admire and
A NOD FOR THE WISE AND A ROD FOR THE FOOL
ள கழுதை
என கடவுளினதும், பெண் தெய்வங்களினதும் பண் தெய்வத்தின் சிலையை ஒரு தனவந்தரிடம் லயை ஒரு கழுதையின் மீது ஏற்றிக்கொண்டு
ழிநெடுக மக்கள் அந்தச் சிற்பத்தை மெச்ச 5 நிறுத்தினார்கள். சிலர் தலைகவிழ்ந்து பெண் தே முட்டாள் கழுதை, தன்னைத்தான் மக்கள்
நின்றுவிட்டது. அது பலமாக கத்தத் தொடங்கி "சாற்களாலும் செயல்களாலும் சாந்தப்படுத்த சியாக அந்த சிற்பி, ஒரு பலமான தடியை எடுத்து நீள தன் உணர்வு பெற்று தாழ்மையாக நடந்தது. மயசைப்பு; முட்டாளுக்கு ஒரு தடி -சி (61)

Page 62
0 வினாவிடைப் போட்டி
தரம் 4,5 மாணவர்களுக்கான
வழமையாக இப்பகுதியில் இடம்
விடை பெற்றுவந்த கணிதப்புதிர், விடுகதை போட்டி நிறைவுப்பெற்று இம் மாணவர் களின் பல்வேறுப்பட்ட திறன்களை விருத்தி செய்யும் பொருட்டு தமிழ் மொழி, சுற்றாடல், கணிதம், பொதுவிவேகம் ஆகிய நான்கு துறைகள் உள்ளடங்க ளாக இப்போட்டி அமைகின்றது. இலங் கையின் பிரபல்யமான ஆசிரியர்களி
பி னால் இவ் வினாக்கள் தயாரித்து வழங் குவது இதன் சிறப்பம்சமாகும். இப்பகு திகளில் இடம்பெறும் வினாக்களுக் குரிய சரியான விடைகளுக்குரிய இலக் கத்தை அருகில் உள்ள விடைக் கூப்பனில் நிரப்பி மூன்றாம் பக்கத்தில் காணப்படும் எமது முகவரிக்கு இம் மாதம் 25 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்கக்கூடியவாறு அது இடம்பெற்று மாணவர்களுக்குரிய பரிசுகள் குறிப்பிட்ட
|1ஆம் பரிசு 750/=
பரிசு
ஆம்
1. ஐவகை நிலங்களும் எவை?
1. நெய்தல், மருதம், கடல்சார்ந்த இடம், குறி 2. நெய்தல், குறிஞ்சி, முல்லை, வயல் சார்ந்த
3. நெய்தல், மருதம், பாலை, குறிஞ்சி, முல்ல 2. மூவேந்தர்கள் யாவர்?
1. சிவன், பிரம்மா, விஷ்னு 2. சேரன், சே
3. சரஸ்வதி, இலக்குமி, உமாதேவி 3. தானம் என்பதன் ஒத்த பதம் யாது?
1. கொடை
2. அக்கினி 4. உப்பில்லாப் பேச்சு - கருத்து யாது?
1. பயனற்ற பேச்சு 2. சுவையற்ற பேச்சு 5. நிபுணன் என்பதன் எதிர்பாற்சொல் யாது?
1. நிபுர்ணி
2. நிபுணி
யானைக்கால் நோய் பரவக்காரணம் 1. மலேரியா
2. அனோபிலஸ் குட்டி ஈன்று பால் கொடுக்கும் பிராணி 1. வெளவால்
2. புறா நுளம்பினால் பரவும் நோய் 1. நெருப்புக்காய்ச்சல்
2. வயிற்றுவலி பறவைகள் பறப்பதற்கு உதவுபவை 1. சிறகு
* 2. கால் குட்டி ஈனும் பிராணி 1. வாத்து
2. குரங்கு
5.
ஒளிஅரசி|

7 பல்திறன் அறிவுப்போட்டி 01
இகூன் போட்டி-1
மிழ்
சுற்றாடல்
தம்
பொதுவிவேகம்
அப்பிவைக்கவும். தெரிவுகள் குலுக்கல் முறையில் - காலப் பகுதிற்குள் அனுப்பி வைக்கப்படும். | 500/=
3ஆம் பரிசு 250/=
தமிழ்மொழி
ஞ்சி, முல்லை 5 இ..ம், பாலை
லெ
Tழன், பாண்டியன்
3. ஆகாரம்
வி. அன்பழகன் யாழ்ப்பாணம்
Fee! 28
3. பண்பற்ற பேச்சு
3. நிபூணி
- சுற்றாடல்
3. கியூலக்ஸ்
3. கோழி
3. டெங்கு
பி.எம். புண்ணியாமீன்
கண்டி
3. அலகு
3. தேனீ
62

Page 63
1.
கீழ்உள்ள உI 1. 26cm
5cm
4cm
7cm
2.
10cm குமரன் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நேற்றைக்கு முதல் நாள் அவன் கோயில் இன்னும் எத்தனை நாளில் கோயிலுக்கு 1.5 நாட்கள்
2. 4 நாட்கள்
உரு எண்
1. 3
1
கிரிக்கெட்டை விரும்பு வோர்
13
12
சதுரங்கத்தை விரும்பு வோர்
ஹொக்கியை
-விரும்பு
வோர்
5.
வசந்தன் மூன்று பட்டம் கட்ட 30 நிமி 1மணித்தியாலம் எடுப்பான். விக்டர் 6 எடுப்பான். இவர்களில் ஒரு பட்டம் க 1. வசந்தன்
2. நி
1.
2000 ஆம் ஆண்டு நெட்டாண்டு. அவ் பங்குனி மாதம் வரையான மூன்று மாத எண்ணிக்கை யாது?
1. 90
2. 89 ஒருவர் ஒரு எண்ணை நினைத்து அத விடையிலிருந்து நான்கைக் கழித்த பின் எனக் கூறினார். எனவே, அவர் நினைத் 1. 6
2. 4 23 ஆம் வினாவில் குறிக்கப்பட்டவர் 5 இறுதியாக வரும் எண் யாது? 1, 20
2. 21 எல்லா மனிதர்களுக்கும் பொதுவான இ 1. கல்வி கற்றவர்களாக இருத்தல் 3. விழிப்புலன் இழந்தவராக இருத்தல். ஆசிரியர்களிடம் எப்பொழுதும் காணக் 1. இளமை
2. அறிவு
ஒளி

-- கணிதம்
தவின் சுற்றளவு யாது?
2. 28cm
3. 30cm
கே. சுதர்சன் கொழும்பு
> கோயிலுக்குச் செல்வான். றுக்குச் சென்றான். அவன் ச் செல்வான்?
3. 6 நாட்கள்
வில் நிழற்றப்பட்ட பகுதியை தசம
ணாக எழுதுக?
2, 0.3
3. 0.03
1. கிரிக்கெட்டையும் சதுரங்கத்தையும் மட்டும் விரும்புவோர் எத்தனை பேர்? 1. 7
2. 11
3. 9
டங்கள் எடுப்பான். நிசார் ஐந்து பட்டம் கட்ட 5 பட்டம் கட்ட ஒன்றரை மணித்தியாலம்
ட்ட குறைந்தளவு நேரத்தை எடுப்பவர் யார்? சார்
3. விக்டர்
பொதுவிவேகம் வருடத்தில் தை மாதம் முதல் ங்களிலும் உள்ள நாட்களின்
3. 91
மன ஐந்தால் பெருக்கி வரும் எ இறுதியாக ஆறு வந்தது
த எண் யாது?
3. 2 ஐ நினைத்திருந்தால்
பி.அம்பிகைபாகன் கொழும்பு
3. 22
யல்பு யாது?
2. உணவு உண்பவர்களாக இருத்தல்
கூடியதாக இருப்பது எது?
3. அழகு
அரசி (63)

Page 64
0 சிறுவர் ஓவியம் மழலைகளுக்கான வர்ணம்
முன்பள்ளி, தாம் 1, 2, 3 மாணவர்கள்
பெயர் : ...
ம
முகவரி :...
தொலைபேசி இல:..
போட்டி 06 இல் வெற்றி பெற்
முன்பள்ளி 01 ஆம் இடம்
எம். தீபிகா மாஞ்சோலைச்சேனை,
கிண்ணியா. 02 ஆம் இடம் ஏ.எம்.றிஸ்மியா
கண்டிவீதி, திருகோணமலை. 03 ஆம் இடம்
ஏ.எம்.அஹமட் கஹவத்த, அம்பதென்ன.
தரம் - 01 01 ஆம் இடம்
செ.பிரவீன் 66/4, பழம் வீதி, கந்தர்மடம்,யாழ்ப்பாணம். 02 ஆம் இடம்
சி. கஜானன் யா/ சென் ஜோன்ஸ்
கல்லூரி. 03 ஆம் இடம்
M.I.F. Raheema 148,Malgamandeniya.
ஒளிஅரசி|

தக்கு மட்டும்
ட்கும் போட்டி
போட்டி இலl0, 1)
"ஒளி அரசி?”
தரம் :
முக்கிய குறிப்பு : வர்ணம் தீட்டும் போது குறித்த பெட்டி முழுவதும் நிரம்பக்கூடியவாறு பின்னணி உட்பட
வர்ணம் தீட்ட வேண்டும். தேவை
ஏற்படின் சில பின்னணிகளை நீங்கள் வரையவும்
முடியும்.
COLORCRAFT LANKA (Pvt) Ltd
#119, BANKSHALL, COLOMB) 11.
அனுசரணை
பெற்றோர் உறுதிப்படுத்தல் இவ் ஓவியத்திற்கு எனது பிள்ளை சுயமாக வர்ணம் தீட்டினார் என்பதை உறுதி செய்கிறேன்.
(பெற்றோர் ஒப்பம்)
ற பாராட்டுக்குரியவர்கள்
தரம் - 02 01 ஆம் இடம்
இ. பிரணவி. 2ஆம் ஒழுங்கை, ஆடியபாதம்வீதி, கொக்குவில் மேற்கு. 02 ஆம் இடம்
எஸ். தன்யஸ்ரீ இல. 95, சென்டர் ரோட், மட்டக்குளிய கொ.-15. 03 ஆம் இடம்
சா. கிருத்திகா 1.C. லேன் நீதிமன்ற வீதி
மல்லாகம்.
- தரம் - 03 01 ஆம் இடம்
வ. கவிவரதா தம்பயப்புலம் அளவெட்டி வடக்கு. 02 ஆம் இடம்
ம.சண்மிக்கா தனங்களப்பு விதி,
சாவகச்சேரி. 03 ஆம் இடம்
E.Deniciya 20/1, Eachachamoddi
Beach Road.

Page 65
0 சிறுவர்களுக்கான போட்டி
தரம் 05 மாண ஓவியக் கட்டு
செப்டெம்பர்
மழை மேற்படி தலைப்பில் சுயமாக சித்திரம் வரை வசனங்கள் எழுதி எமக்கு 10.10.2014 க்குள் கில் கூப்பனை நிரப்பி அதனை வெட்டி ஓவியத்திற்கு
முகவரிக்கு அனு
அது நிபந்தனைகள்:
ஓவியங்கள் 'ஏ' அளவிலான வெள்ளைத்த விரும்பிய கலர் வர்ணங்கள் பயன்படுத்தப்ப இதில் வெளியாகியுள்ள கூப்பனின் மூலப்பி சேர்த்துக்கொள்ளப்படும். மாவட்ட ரீதியில் தெரிவுசெய்யப்படும் முதல் மூ பரிசில்களும் சான்றிதழ் கடிதமும் அனுப்பி அனுப்பப்படும் ஓவியங்கள் அனைத்தும் புள் இதற்கு ஏற்றவாறு உங்கள் கடித உறைக்கு
ஒட்டப்பட்ட இன்னொரு கடித உறையை வை ""அழகாக வரைவோம்; அறி
மேலதிக தொடர்புகளும்
தரம் 5 மாணவர்களுக்கான 'ஓவியப் போட்டிக் கூப்பன் முழுப்பெயர் : பிறந்த திகதி :
முகவரி
தொலைபேசி இல.
பெற்றோர் ஒப்பம் : .
திருமண வாழ்த்துக்கான கூப்பா
மணமக்கள் பெயர்
திருமண திகதி திருமண மண்டபம்:
முகவரி: ..
ஒளி,

வர்களுக்கான
ரைப் போட்டி மாதத் தலைப்பு
நாள்
அசரணை
து வர்ணம் தீட்டி, அந்த ஓவியம் தொடர்பான 5 நடக்கக் கூடியவாறு கீழ் உள்ள ஓவியப்போட்டிக் ப் பின்பக்கத்தில் ஓட்டி 4ஆம் பக்கத்தில் உள்ள ப்பிவைக்கவும்.
COLORCRAFT LANKA (Pvt) Ltd
#119, BANKSHIAIL, (COLOMB0 11. Tளில் மட்டுமே வரையப்பட வேண்டும். டலாம். தியை வெட்டி ஒட்டிய ஓவியங்கள் மட்டுமே போட்டியில்
ன்று வெற்றியாளர்களுக்கும் 3,000/= பெறுமதியான வக்கப்படும். ளியிட்டு மீண்டும் உங்கள் முகவரிக்கு அனுப்பப்படும். ள் உங்கள் விலாசம் எழுதப்பட்டு ரூ. 5/= முத்திரை பத்து அனுப்பிவைக்கவும். வுெபூர்வமாக எழுதுவோம்”
க்கு : 071 4273035
ஒளி அரசியின் பிறந்தநாள் வாழ்த்து கூப்பன்
புகைப்படம்
முழுப்பெயர் :
ன்
வயது : ..
பிறந்த திகதி :
முகவரி :
தொலைபேசி இல. :
அரசி (65)

Page 66
HAPPY BIRTH
வை. ராகேஷ் 03 ஆம் திகதி
வத்தளை
இ.றோய்ஸ் 05 ஆம் திகதி மானிப்பாய்
5
வை.வர்ஷனி 07ஆம் திகதி வத்தளை
E-B-
மு.றணத் 09ஆம் திகதி திருகோணமலை
ல. கோக்கிலன் 14 ஆம் திகதி சித்தாங்கேனி
ப. நிதுசன் 20 ஆம் திகதி கண்ணகைபுரம்
வி. கனிநிலா 24 ஆம் திகதி
மீசாலை
இ. சுருதி 26 ஆம் திகதி காரைநகர்
ஒளிஅரசி!

DAY TO YOU
பி. நிரோஷன் 06 ஆம் திகதி கொழும்பு - 15
க.வத்ஷாங்கன் 06 ஆம் திகதி கொழும்பு - 6
 ேவ ே
எஸ்.யொஹான் மேஸா 10 ஆம் திகதி வத்தளை
இ. ராருஜன் 09 ஆம் திகதி யாழ்ப்பாணம்
பொ2ட்பம் Ne
டி. ஷன்சிக்கா 21 ஆம் திகதி மன்னார்
அ. ஹர்நிஷா 23 ஆம் திகதி கொக்குவில் மேற்கு
அ.அயர்நாத் 27 ஆம் திகதி கோப்பாய் வடக்கு 66)
மு. நூறா 28 ஆம் திகதி காத்தான்குடி

Page 67
தாFM
உன் கைது
மூன்றாவது பிறந்தநாளை
கொண்டாடும்...)
மிஸ் கோல் செய்து
- வரன் தேடுங்கள் 0777 111 786
44ாணWEச் சமூ253) இந்தத் ; இலக்கத்தக் கோத்தாக்கத்தை
இத இதத்
5 சஞ்சிகை
உங்கள் பிரதிகளுக்கு
க உடன் அனி நாடல்
புதுthi11
கந்தரசிகனின் தே: பி. உ இஷா - 2013) - ஜார் ஆக
தகதக
ஒபாலுமலாபாய்யா
இந்சிகை வரலாற்றில் தன்னிகரில்லு
நச்சருக்கே த மும் 8 மாக்கார் sான்கா சேத்தார்
த லேடமாக தேபேந்து
சோக பி முகமதியர் இ.ப ம் -
11 த மு 44 11ம்
அE131 11:15
காத்தா 14 15ஆர்
- ஈ8%ம்
தெ 18 : 145 : 8 E3) !
118) கே.
45:51
F1 15:
ஒளி.

Pulse-Beat
Gyms WEIGHT LOSS CENTER
185/10, HAVELOCK ROAD, COLOMBO 05 www.PULSEBEATONLINE.COM
TEL : 4517768
4514866
Y HEALTH
IS
U IS
R WEALTH
BA CHIE
Le
atsapa
takda
hiyon gwaun PESTE 905
te riikide
*Os agano I
a al BTLyub
STLAB
adala
Ba altaet at Git
abalans
EEN
* WIWIT
பற்றில்
ITS
தமிழ்ச் சஞ்சிகை வரலா
doria
L. TI
Sigl 67

Page 68
RRI
Seasonal offers for Bridal Orders in Sri HEMYS GOLD and PLATINUM packag
Hair&Makeup
89/2 1/Fussel's L.
801 New Chetty St Contact: 0114346834,0114858 Facebook: Hemys Bridal and Beauty

EMYS
DAL & TY CARE
Elanka and Canada 20%. Off only on es. Reservation valid till December 31st.
ane, colombo 06.
reet, Colombo 13. 3756, Hot line 077 313 5585
/ Email: hemy@hemysbridal.com