கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2008.06

Page 1
ஜூன் 2008, ஜமாதுல் ஆகிர் 1429 மலர்: 34 இதழ்:
வருட ஆக்கி
த்
Designed: Mohamed Aasath
பலஸ்
40. ISLAMIC MONTHLY

VISIT: www.alhasanath.org
ஆன்டி மு.இeLதமரல்ல ஆபர்.பைப்பறி
- CA)
-- \\ Oss -
'4 --- /3
- 04
- 52
--
ரமிப்பில்
இஸ்லாமிய இலட்சியக் குரல்

Page 2
1. Time
Internationally recognized cours
Association of Business Executiv Institute of Islamic Banking and i
Offers :-
Concepts and Principles of
Islamic Economics in DIPLOMA LEVEL
Islamic Finance in ADVANCE DIPLOMA LEVE
IBI IS ONE OF THE WORLD'S LEADING INDEPENDENT ACADEMIC AND RESEARCH ORGANIZATIONS SOLELY DEDICATED TO THE PROMOTION AND IMPLEMENTATIO) OF ISLAMIC FINANCE.
INSTITUTE O
TRO
67, Kawdana Road, Dehiwa
email: info@ibs

in Sri Lanka
es in Islamic Banking & Finance es abe) (UK) in partnership with nsurance (" (UK)
Starting in U June 2008
ITALIA, DURANTE IIIIIII
AICI LISTIT
sendo consoane Radio 4
EEN PUEDE
RAGIO UNITZT SIRA OLANN
A TEE EL EJ99
OF BUSINESS STUDIES
la. Tel: 5522188, 5522488, 2729557 Fa slanka.com web: www.ibslanka.com

Page 3
"தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து எமது அத்தாட்சிகளை
அவருக்குக் காண்பிப்பதற்காக நாம் அருள்பாலித்த மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு இரவில் பயணம் செய்வித்தவன் மிகவும் தூய்மையானவன். அல்லாஹ்
செவியுறுபவனாகவும் உற்றுநோக்கியவனாகவும் இருக்கிறான்.''
(அல்இஸ்ரா: 01)
நபி
|
காடு
கூட
வருட ஆக்கிரமிப்பில்
பலஸ்தீன்
-15LAM
அல்ஹஸனாத்
608
மலர்: 34 இதழ்: 06 ஜூன் 2008, ஜமாதுல் ஆகிர் 1429.
ISSN : 1391 - 460X
விலை விபரம்:
உள்நாடு தனிப் பிரதி : ரூபா 40.00 / வருட சந்தா : ரூபா 600.00/ஆறு மாதம்: ரூபா 300.00
வெளிநாடு இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர் : 1100.00/மத்திய கிழக்கு நாடுகள் : 1400.00/
இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா : 1500.00/ ஐக்கிய அமெரிக்க நாடுகள் : 1800.00
வெளியீடு: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
Sri Lanka Jama'ath-e-Islami 77, Dematagoda Road, Colombo-09, Sri Lanka Phone :(011) 2689324, Fax :(011) 2686030
E-mail: alhasanath@gmail.com
Web: www.alhasanath.org
6 அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் குறிப்பி
Money Order எடுத்து தபாலகம் DEMATAGODA ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

மஸ்ஜிதுல் அக்ஸா: ஈமானிய நேசிப்புக்குரிய தலம்/ 4-5
மௌலவி எம்.எச்.எச்.எம். முனீர் (முஹம்மதி) களாரின் சுப செய்தியும் பலஸ்தீனத்தின் மீள் எழுச்சியும் / 6-7
அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
இன்றைய உலகின் மிகப் பெரிய போராட்டம் / 10-12 ஃவா களம்
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
ஸா மக்களுக்கான நிவாரண சேகரிப்புப் பணி: ட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி! / 8-9
ஹமாஸ்: கஸ்தீனின் விடுதலை கீதம் / 16-18
மக்கள் நலனில் ஜமாஅத்தின் ஈடுபாடு / 19-20 காஸா
ட தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

Page 4
IT SECTION
"Throw your Computer headache away..." Leave it for the DDS Maintenance.
Golden Opportunities for Computer
Annual Maintenance Contract
O Once in four months routine service O Unlimited on call services 0 Optimizing the Hard Disk space for faster access O Data recovery facilities O Diagnosisting Hard Disk for bad sectors and virus 0) Drivers Cleaning எள் 20
DomoDom
prompton call services
Please contact immediately Cali | to free from headache.
DIGITAL DATA S
83, 2nd Floor, Galle Road (Opp. Welll - Te: 2506849, 2506850, Fax: 94 11 2506849, E
தொழில்சார் கல்வி நெ
இலங்கையில் உள்ள அங்கீகாரம் வ தொழில்சார் கல்வியைத் தொடர்ந்து 6 தயாராக இருக்கும் 25 வயதுக்கு உ
விண்ணப்பங்கள்
அதிகுறைந்த தகைமை க.பொ.த. உயர்தரத்தில் 3 பாடங்களில் சித்தி ஆர்வமுள்ள முஸ்லிம் விண்ணப்பதாரர்கள் சுயவிலாசம் எழுதப்பட்ட உறையொன்றை எமக்கு அனுப்பி விண்ணப்பப்படிவத்தை பெற்றுக்
SSFB யின் தரப்படுத்தல் விதிமுறைகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுகின்ற வரையறுக்கப்பட்ட சிறு தொகை விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே புலமைப் பரிசில் வழங்கப்படும்.
பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவங்கள் 30.06.2008 ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு வந்து சேர வேண்டும்.
இறுதித் திகதிக்குப் பிறகு வரும் எந்த விண்ணப்பப்படிவமும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
அல்ஹஸனாத்

MANPOWER SECTION
DIGITAL DATA SYSTEM (PVT) LTD.
MANPOWER DIVISION
For more details:
* Also for your reliable and successfully foreign
employment, please do not hesitate to call
DIGITAL DATA SYSTEM (Pvt) Ltd. * We have so many vacancies only for men in
each and every categories such as Engineers, Accounta -nts, Technicians, Skilled & Unskilled
workers, Helpers etc. * We have been providing most reliable, succe
ssful and trustworthy service to those who are hopefully trying to go for foreign employment.
"We are not sending FEMALES.
We will accept only MALE applicants."
YSTEM(PVT) LTD.
watta Mosque), Colombo 06, Sri Lanka. -mail: ddsys@eureka.lk, web: www.ddscom.com
மிக்கான புலமைப்பரிசில்
பற்ற கல்விப் பயிற்சி நிறுவனம் ஒன்றில் கொண்டிருக்கும் அல்லது உடன் தொடரத்
உட்பட்ட மாணவ, மாணவிகளிடமிருந்து T கோரப்படுகின்றன.
கடித கொள்ளவும்.
முகவரி: SSFB
C/o Ceylon Baithulmal Fund (Inc) 44A, Haig Road, Bambalapitiya, Colombo-04
உதாரணம்: ஆயுர்வேத வைத்தியம், மின்னியல், A/C - குளிர்சாதனப் பெட்டி பழுது பார்க்கும் கற்கை, பொறியியல், தாதிச் சேவை, நில அளவை, ஆங்கில ஆசிரியர் பயிற்சி, ஆரம்பக் கல்வி ஆசிரியர் பயிற்சி, தச்சுவேலை, இஸ்லாமிய கணக்கியல், தையல், விவசாயம் மற்றும் இதர தொழில்சார் பயிற்சி நெறிகள்... ect
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 5
கருத்து
சிரியர் கரு
hெ்
அக்கி கொடுப்பு
“இஸ்ராயீலின் சந்ததிகளைப் பற்றி, “நிச்சயமாக நீங்கள் இரு தடவைகள் பூமியில் விஷமம் செய்வீர்கள்” என்றும்; “நிச்சயமாக நீங்கள் பெரும் மேன்மைகளை அடைவீர்கள்” என்றும் (உங்களுக்களிக்கப்பட்ட) வேதத்தில் நாம் வரைந்துள்ளோம்.” (அல்குர்ஆன் 17:4)
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம், அவரது மகன் ஸுலை மான் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரது ஆட்சிக்காலத்தை (கி.மு. 1000) யூத மக்களின் வரலாற்றில் முக்கிய எழுச்சியாகக் கொள்ளலாம். இதன் பின்னர் 500 ஆண்டு களுக்குள்ளாக, அவர்களின் அட்டூழியங்கள் காரண மாக, அல்லாஹ், பாபிலோனிய அரசன்நெடஷட்நெஸரை (கி.மு. 586) ஏவிவிட்டான். இந்த அழிவின்பின் மீண்டும் அல்லாஹ் அவர்களுக்கு சந்ததி விருத்தியையும் ஏரா ளமான பொருட்களையும் வழங்கினான். மற்றுமொரு 500 ஆண்டுகளுக்குள் அவர்கள் மீண்டும் அட்டூழி யங்கள் புரியவாரம்பித்தனர். கி.பி. 70 இல் மன்னன் டைடஸ் மூலம் அல்லாஹ் அவர்களது தலைநகரான ஜெரூஸலத்தை அழித்தொழித்தான். அன்று அகதிக ளாக ஆக்கப்பட்ட யூத இனம், 2000 ஆண்டுகளாக உலக நாடுகளில் தட்டழிந்து திரிந்தது.
LைL
இவர்களது வரலாறே சூழ்ச்சியில்தான் ஆரம்பிக்கின் றது. “இஸ்ரவேல்” எனும் பெயர்கொண்ட நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புதல்வர்களான இவர்களிடமிருந்து யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர் களை நபியாக அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். தந்தை யின் அன்பு இதனால் அவர்மீது அதிகரித்தது. பொறாமை கொண்ட ஏனைய சகோதரர்கள் சதிசெய்து அவரை பாழுங் கிணற்றில் தள்ளினார்கள். தப்பிப் பிழைத்த யூஸுப் நபியவர்கள் எகிப்தில் பெரும் பதவியில் அமர்ந்த போது, யூதக் குடும்பம் அங்கு குடியேறியது. எகிப்தில் பல்கிப் பெருகிய அவர்கள் பிர்அவ்ன்களால் அடிமை யாக்கப்பட்டார்கள்.
இவர்களின் விடுதலைக்காக அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத் தேர்ந்தெடுத்தான். பிர்அவ்னின் பிடியிலிருந்து விடுவித்து, செங்கடலைப் பிளந்து, பலஸ்தீனம் நோக்கி அந்த யூத சமூகத்தை அழைத்து வந்தார்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம். அல்லாஹ்வின் வழிகாட்டலும் உதவியும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தும்கூட இடம்பெயர்ந்த அந்த
யூத இனம் தமக்கு வாக்களிக்கப்பட்ட
புனித பூமியை மீட்க மறுத்து, ஆண்டு 1948- 2008
பலஸ்தீன ..
புனித பூதி வாக்களிப்பிந்த
அல்வளைப்னா

கிரமக்காரர்களுக்கு அழிவைக் பதே அல்லாஹ்வின் வழிமுறை
“நீரும் உமது இறைவனும் சென்று போர் புரிந்து அந்த பூமியை மீட்டுத் தாருங்கள்” என மூஸா நபியிடம் கூறி விட்டது. மனமுடைந்துபோன நபியவர்கள் அவர்களை சபித்துவிட்டு மௌத்தாகி விட்டார்கள்.
வரலாறு நெடுகிலும் இவ்வாறான அழிவுகளை இந்த யூத இனம்சந்தித்தேவந்துள்ளது. எப்போது அவர்களுக்கு அல்லாஹ் வாழ்க்கை வசதிகளையளித்து மேன்மை யடையச் செய்கிறானோ, மறுகணமே அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்து, அல்லாஹ்வின் தூதர் களைக் கொலைசெய்யுமளவுக்குச் சென்றுவிடுவார்கள். ஒரு விபசாரியின் வேண்டுகோளுக்காக நபி யஹ்யா அலைஹிஸ்ஸலாம் அவர்களை கொலை செய்தார்கள். நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை சமகாலத் தில் கொலைசெய்ய முயற்சித்தார்கள். இதனால் மன்னன் டைடஸின் கைகளால் அழிவைச் சந்தித்தார்கள்.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபியாக ஏற்க மறுத்த அவர்கள் பாரிய சூழ்ச்சிகளில் இறங்கினார்கள். இதனால் அவர்கள் வாழ்ந்து வந்த செழிப்பான பூமியின் கோட்டை கொத்தளங்களில் இருந்து விரட்டப்பட்டார்கள். அண்மைக்கால வரலாற்றில் ஜேர்மனியில் வாழ்ந்த இவர்கள் புரிந்த அட்டூழியங்களின் காரணமாக கொடுங்கோலன் ஹிட்லரால் கொன்றொழிக்கப்பட் டார்கள். 1900 ஆண்டளவில், தாயகக் கோட்பாட்டையும் தாயகம் மீளும் தாகத்தையும் உருவாக்கிய ஸியோனிஸ் டுகள், இறுதியில் 1948 ஆம் ஆண்டு இஸ்ரேலை உரு வாக்கி, அங்கு வாழ்ந்த முஸ்லிம்களை அழித்து வரு கின்றனர். வல்லரசு நாடான அமெரிக்காவில் முக்கிய பதவிகளில் அமர்ந்து கொண்டு முழு உலகையுமே அடக்கி ஆள முயற்சிக்கின்றார்கள். இதன் விளைவை இன்று சகல நாடுகளும் அனுபவித்து வருகின்றன.
இன்டளவில், 2 வாக்கிய ஸி உரு
இந்த யூத ஸியோனிஸ்டுகள் இன்று முழு உலகையுமே ஷைத்தானின் கோரப்பிடிக்குள் தள்ளிவிட்டுள்ளார்கள். இந்த நிலையிலிருந்து உலகை மீட்க வேண்டிய ஒரே சமூகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உம்மத்தினரே. எனவே, முஸ்லிம்கள், தாம் இழந்துவிட்ட ஆன்மிகத்தையும் ஒற்றுமையையும் கிலாபத்தையும் மீண்டும் கட்டியெழுப்பி, அல்லாஹ்வின் கட்சியினராக மாறி, மார்க்கம் அல்லாஹ்வுக்காக என்றாகும் வரை போராடினால் மாத்திரமே இவ்வுலகை யூதப் பிடியிலிருந்து மீட்க முடியும், இன்ஷா அல்லாஹ்.
அவர் விட்ட ஆன்மா கட்டியெழுப்பினாஹ்வுக்காக
3
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 6
(அல்குர்ஆன்
விளக்கம்
“தனது அடியாரை மஸ்ஜி அவருக்குக் காண்பிப்ப அக்ஸாவுக்கு இரவு தூய்மையானவன் உற்றுநோக்கியவனால்
அல்குர்ஆனின் பதினேழாவது அத்தியாயத்தின் முதலாவது வசனமாகிய இது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இஸ்லாமிய இயக்கப் பயணத்தின் மிகப் பிரதானமானதோர் நிகழ்வு பற்றிப் பேசுகிறது. முஸ்லிம் உம்மாவுக்கான ஒரு சுதந்திர பூமியும்; அப்பூமியில் வாழ்வதற்கு கட்டுப்பாட்டுடன் கூடிய தூய மனிதர்களும்; அவர்களை நிருவகிக்க ஓர் அரசும் கனிந்து கொண்டிருக்கும்போதுதான் மிஃராஜ் எனும் வானுலகப் பயணம் நடைபெற்றது.
வானுலகப் பயணம் பற்றி ஹதீஸ் பேசுவது போல் அல்குர்ஆன் பேசவில்லை. மிஃராஜுக்கு சற்று முன்னர் புனித கஃபாவிலிருந்து மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு வருகை தந்த நிகழ்வையே அல்குர்ஆன் சுட்டிக்காட்டுவது அவதானிக்கத்தக்கதாகும்.
அறிஞர் ஸபியுர் ரஹ்மான் முபாரக் பூரி ரஹிமஹுல் லாஹ் இவ்வசனத்தை பின்வருமாறு விளக்கப்படுத்து கிறார்:
"இந்த வசனத்தைத் தொடர்ந்து வரும் வசனங்களில் யூதர்களின் கெட்ட செயல்கள் மற்றும் குற்றங்களைப் பற்றி அல்லாஹ் விரிவாகக் கூறுகிறான். அதன் இறுதியில், "இந்தக் குர்ஆன் மிகச் சரியாக வழிகாட்டுகிறது” என்றும் கூறுகிறான். இவ்வசனங்களை ஓதுபவர் மிஃராஜ் சம்பவம், யூதர்களின் அநியாயங்கள், குர்ஆனைப் பற்றிய புகழ்ச்சி இவற்றிற்கிடையே என்ன தொடர்பிருக்கிறது என யோசிக்கலாம்.''
ஆம், உண்மையில் ஆழமான தொடர்பிருக்கிறது. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நபியாக வருவதற்கு முன் யூதர்கள்தான் மனித சமுதாயத்தை வழிநடத்தும் பெறுப்பை வகிக்கின்றார்கள். ஆனால், அவர்கள்
செய்த அநியாயங்களின் காரணமாக அப்பொறுப்புக்கு தகுதியற்றவர்களாக
ஆகிவிட்டனர். ஆண்டு
1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

மௌலவி எம்.எச்.எச்.எம். முனீர் (முஹம்மதி)
துல் ஹராமிலிருந்து எமது அத்தாட்சிகளை
தற்காக நாம் அருள்பாலித்த மஸ்ஜிதுல் பில் பயணம் செய்வித்தவன் மிகவும் - அல்லாஹ் செவியுறுபவனாகவும் கவும் இருக்கிறான்.” (அல்இஸ்ரா: 01)
மஸ்ஜிதுல் அக்ஸர்:
ஈமானிய நேசிப்புக்குரிய
தலம்
எனவே, அவர்களிடமிருந்து அந்த தகுதியை அல்லாஹ் தனது தூதருக்கு அதிவிரைவில் மாற்றப் போகிறான். நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களு டைய இஸ்லாமிய அழைப்புப் பணியின் இரு மையங்க ளான மக்காவையும் பலஸ்தீனையும் முஹம்மத் ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருங்கே அருள இருக்கிறான். மோசடி, குற்றம், வரம்பு மீறல் ஆகியவற் றையே தங்களது குலத் தொழிலாகக் கொண்ட சமூகத்தி டம் இருந்து ஆன்மிக வழிகாட்டலின் தலைமைத்துவத் தைப் பறித்து நன்மைகளையே நோக்காகக் கொண்ட சமூகத்தாருக்கு அல்லாஹ் அருள் இருக்கிறான் என்பதை முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த நிகழ்ச்சி உறுதி செய்கிறது.
+ -
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 7
"நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் முஹம்மத் ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் வரையிலான தூதுத்துவ ஒருமைப்பாட்டையும் ஏகத்துவ தளங்களுக்கி டையிலான இணைப்பையும் இவ்வசனம் வெளிச்சம் காட்டி நிற்கிறது" என்று கூறும் அல்லாமா செய்யித் குதுப்
அவர்களது கருத்தும் இங்கு நோக்கத்தக்கதாகும்.
இவ்வசனம் பிரஸ்தாபிக்கும் பைத்துல் மக்திஸ் எனும் கேந்திர நிலையம் தெய்வீகப்படுத்தலுக்கு உட்பட்ட தளங்களில் ஒன்றாகும். குர்ஆன் இத்தளத்தை மாத்திர மின்றி, அது அமைந்திருக்கும் பலஸ்தீன் பூமியையும் இறையருள் பொருந்திய பூமி என்கிறான். இமாம் ஷவ்கானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் "அபிவிருத்திய டையச் செய்திருக்கிறோம்'' என்ற தொடரை பழத் தோட்டங்களாலும் ஆறுகளினாலும் அருள் செய்து நபிமார்கள், ஸாலிஹீன்கள் உள்ளிட்ட உலகம் சார்ந்த, மறுமை சார்ந்த அம்சங்களினால் பரக்கத் செய்யப்பட்ட பூமி என்கிறார்கள்.
"மஸ்ஜிதுல் அக்ஸாவையும் அதனைச் சூழ உள்ள பகுதிகளையும் அருள்பாலிக்கப்பட்ட பூமியாக நாம் ஆக்கினோம்” என்பதை இவ்வசனத்தில் மாத்திரமின்றி, ஸுரா அல்மாயிதா, ஸரா அல் அன்பியா ஆகிய இடங்களிலும் கூறுகிறான்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சமூகத் தைப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்:
"என் சமூகத்தினரே! அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த புனித பூமியில் நுழையுங்கள். நீங்கள் புறமுதுகு காட்டாதீர்கள். அவ்வாறு புறமுதுகு காட்டினால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக மாறுவீர்கள்.” (அல்மாயிதா: 21)
இங்கு புனித பூமி எனக் கூறப்படுவது பலஸ்தீனையே ஆகும். பலஸ்தீன் பூமியில் ஆட்சி செய்த கோடுங்கோல் மன்னனை எதிர்த்துப் போராடுவதற்காகவே மூஸ் அலைஹிஸ்ஸலாம் தமது சமூகத்தை நோக்கி மேற்சொல் னவாறு கூறினார்கள்.
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, இமாப் இக்ரிமா ரஹிமஹுல்லாஹ் ஆகியோர், இது டமஸ்கஸ் பலஸ்தீன்- ஜோர்தான் ஆகியவற்றின் சில பகுதிகளை
கூறுவதாக கருதுகின்றனர்.
ஸுரா அல் அன்பியா எண்பத்தியோராம் வசனப் அருள்பாலிக்கப்பட்ட பலஸ்தீன் பூமியை நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் தொடர்புபடுத்தி கூறுகிறது.
"நாம் அருள்பாலித்த பூமியை நோக்கி தனது கட்டளையின் பெயரில் சுமந்து செல்லும் காற்றையும் சுலைமானுக்கு இசைவாக்கிக் கொடுத் தோம்.”
இங்கு அருள்பாலிக்கப்பட்ட பூமி என்பது
பலஸ்தீன் உள்ளிட்டு வியாபித்த சிரிய ஆண்டு!? 1948 - 2008
பலஸ்தீன் - 3
அல்ஹஸனாத்

பகுதியைக் குறிக்கும் என தப்ஸீர் ஆசிரியர்கள் ஏகோபித்து உடன்படுகின்றனர்.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம், நபி லூத் அலைஹிஸ்ஸலாம் ஆகிய இருவரின் ஹிஜ்ரத்தை பலஸ்தீனை நோக்கிச் செல்லுமாறு அல்லாஹ் வேண்டினான்.
"நாம் இப்றாஹீமையும் லூத்தையும் உலகத் தாருக்கு அருள்பாலிக்கப்பட்ட பூமியின் பால் வரச் செய்து ஈடேற்றம் பெறச் செய்தோம்.”
(அல் அன்பியா: 71) அருள்பாலிக்கப்பட்ட பூமி என்பது பொதுவாக ஷாம் பகுதியையும் குறிப்பாக பலஸ்தீனையும் குறித்துக்காட்டுவதாக தப்ஸீர் ஆசிரியர்கள் கருத்துடன்பாடு கொள்கின்றனர்.
ஒரு முஃமினின் உள்ளத்தில் புனித மக்காவும் புனித மதீனாவும் அதில் அமைந்துள்ள கஃபா, மஸ்ஜிதுந் நபவி என்பன எத்தகைய உயர்ந்த இடத்தையும் கண்ணியத் தையும் பெறுகின்றனவோ, அதே ஈமானிய அகீதத்துவ நேசிப்பும் கண்ணியமும் மஸ்ஜிதுல் அக்ஸாவும் அது அமைந்திருக்கும் பலஸ்தீன் பூமியும் பெற்றிருக்க வேண் டும் என்பதையே இவ்வசனம் உணர்த்துகின்றது.
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது வந்தார்கள் என ஸஹீஹான ஹதீஸ்கள் சொல்கின்றன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
"நீங்கள் மூன்று பள்ளிவாசல்களைத் தவிர புனித யாத்திரை மேற்கொள்ள வேண்டாம். அவை மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந்நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா.” அல்புகாரி)
ஸாலிம் பின் அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: “இறுதிக் காலத்தில் ஹழ்ர மௌத் பகுதியிலிருந்து மக்களை ஒன்றுகூட்டக்கூடியதொரு நெருப்பு தோன்றும்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ் வின் தூதரே! இந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டோம். அதற்கு, "நீங்கள் ஷாம் தேசத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்" என பதிலளித்தார்கள். (அஹ்மத், திர்மிதி
இன்னொரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படிச் சொன்னார்கள்:
"ஷாம் தேசத்திற்கு சுபசோபனம் உண்டாகட்டும்.” அப்போது ஸஹாபிகள், "அல்லாஹ்வின் தூதரே! ஏன் நீங் கள் ஷாம் தேசத்தைப் புகழ்கிறீர்கள்? எனக் கேட்டார்கள். அதற்கு, "மலக்குகள்ஷாம் தேசத்தில் தமது இறக்கைகளை விரித்துக் கொண்டிருக்கிறார்கள்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விடை பகர்ந்தார்கள்.
அஹ்மத், திர்மிதி
க்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 8
அல்ஹதீஸ் விளக்கம்
நபிகளாரின் சுப செய்தியும்
பலஸ்தீனத்தின் மீள் எழுச்சியும்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறினார்கள்: “எனது.சமூகத்தில் ஒரு குழுவினர் டமஸ்கஸ் மற்றும்
பைத்துல் மக்திஸின் வாயில் அருகிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் மறுமை நாள் தோன்றும்
வரையில் போராடிக் கொண்டிருப்பார்கள்; சத்திய மார்க்கத்தைச் சார்ந்து நின்று (மற்றெல்லா கொள்கை கோட்பாடுகளையும்) மிகைத்த நிலையில் காணப்படு கின்ற அந்தக் குழுவினருக்கு துரோகம் இழைக்கின்றவர் களினால் அவர்களுக்கு எத்தகைய தீங்கும் ஏற்படப்
போவதில்லை.", (முஸ்னத் அஹ்மத்/ மஜ்மஉஸ் ஸவாயித்)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிர்வுகூறிய பல்வேறு எழுச்சிச் செய்திகளில் ஒன்றே பைத்துல் மக்திஸ் பற்றிய ஹதீஸாகும். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸன்னா வின் முழுப் பரிமாணத்தையும் முஸ்லிம் உம்மத் உள்வாங் குகின்ற அளவுக்கு அது விலாவாரியாக விளக்கப்படுவ தில்லை. அவர்களது கூற்றுக்களில் மறுமையின் அடையா ளங்கள், பித்னா என்னும் அந்திம கால குழப்ப நிலைகள், மண்ணறை வாழ்வு, மறுமையின் நிகழ்வுகள், இபாத்துக்கள் முதலானவை இக்கால தஃவாக் களத்தில் அழுத்தி பிரசாரம் செய்யப்படுகின்ற அளவுக்கு இஸ்லாத்தின் எதிர்கால எழுச்சி குறித்த வாழ்த்துச் செய்திகளும் சுபசோபனங்களும் முன்வைக்கப்படுவதில்லை. இதனால் முஸ்லிம் உம்மத் விரக்தி மனப்பான்மையையும் நிராசையையும் சுமந்து கொண்டு வாழுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதோடு
இஸ்லாத்தை வாழச் செய்வதற்கான
காத்திரமான பங்களிப்பை வழங்குகின்ற ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

1 அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் (இஸ்லாஹி)
திராணியையும் இழந்து நிற்கின்றது என்ற ஒரு தோற்றப்பாடு நிலவுகிறது. இதனைச் தவிடு பொடியாக்குவதாகவே பலஸ்தீனப் போராட்டம் அமைந்துள்ளது.
அண்ணலார், நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸில் மன மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தரவல்ல ஒரு சுபசெய்தியைக் கூறுகின்றார்கள். அதாவது, தற்போ தைய பிரபஞ்ச அமைப்பு அனைத்தும் மாற்றமடைந்து மறுமை நாள் வரும்வரை ஒரு குழுவினர் இஸ்லாமிய வாழ்க்கை நெறியைப் பாதுகாக்கும் நோக்குடன் போராடிக் கொண்டிருப்பார்கள் என்றும் அக்குழுவினரின் போராட் டப் பிரதேசம் குத்ஸ் என்றும் தெளிவுபடுத்துகின்றார்கள்.
எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்பதைக் கட்டியம் கூறுகின்ற பல்வேறு வலுவான சான்றுகளில் ஒன்றுதான் சத்தியத்தைச் சுமந்த போராட்டக் குழுக்களின் இருப்பாகும். இக்குழுக்களின் பொதுவான தன்மை குறித்த ஹதீஸ்கள் ஸஹீஹுல் புகாரியிலும், ஸஹீஹ் முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளன. ஆனால், இக்கிரந்தங்களில் இக்குழுக்களின் போராட்டப் பிரசேதம் பற்றி குறிப்பிடப்படவில்லை.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“தொடர்ந்தும் இந்த சமுதாயத்தில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் கட்டளைப்படி, நிகழக் கூடிய மறுமை வரை சத்திய மார்க்கத்தில் இருப்பார்கள். அவர்களுக் குத் துரோகம் இழைப்பதனால் எத்தகைய தீங்கும் ஏற்படுவதில்லை.”
(ஸஹீஹுல் புகாரி) இக்குழுவினரின் உண்மை நிலை பற்றி அறிஞர் பெருமக்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் “ஹதீஸ் கலை அறிஞர்கள்தான் இக்குழுவினர்” என்று குறிப்பிடுகின்றார் கள். இமாம் அஹ்மத் அவர்கள் "இக்குழுவினர் ஹதீஸ் கலை அறிஞர்கள் இல்லை என்றால் அவர்கள் வேறு யார் என்று எனக்குத் தெரியாது” எனக் குறிப்பிடுகின்றார்கள். இமாம் அல்காழி இயாழ் அவர்கள் “அஹ்லுஸ் ஸுன்னா வையும் அவர்களது கொள்கைச் சார்புடையோரையும் இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்" எனக் கூறுகின்றார்கள்.
ஆனால், இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களது கருத்து மிகவும் பொருத்தமானதாகும். அவர்களின் கருத்து இவ்வாறு அமைகின்றது: "அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற போராளிகள், சட்டக்கலை வல்லுநர்கள், ஹதீஸ்கலை நிபுணர்கள், உலகில் பற்றற்று வாழுகின்ற ஸாலிஹான மனிதர்கள், நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கின்றவர்கள், ஏனைய நற்பணி புரிகின்ற மனிதர்கள் உள்ளிட்ட முஃமின்களை உள்ளடக்கிய குழுவினர். இவர்கள் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ வேண்டுமென்பது அவசியமல்ல. அவர்கள் பல்வேறு இடங்களில் பரவலாக வாழ முடியும்.''
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 9
இவ்வகையில் ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ள "ஒரு குழுவினர்" என்ற சொற்பிரயோகம் போராளிகளையும் குறிக்கும். இதனையே நாம் விளக்கத்திற்கு எடுத்துக் கொண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. அல்லாஹுத் தஆலா தனது இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியைப் பாதுகாப்பதற்கான போராட்ட ஒழுங்குகளை இவ்வுலகில் தொடர்ந்தும் பேணி வருகின்றான். இஸ்லாம் போராட் டத்தின் ஊடாக வளர்ந்த வாழ்க்கை நெறி. இதனைப் பாதுகாப்பதற்கான போராட்டக் குழுக்கள் மறுமை வரை தொடர்ந்து இருக்கும். இவற்றின் பிரதான இருப்பிடமாக சிரியாவின் தலைநகரான டமஸ்கஸம், பைத்துல் மக்திஸம் அமையும். இக்குழுக்கள் தங்களது போராட் டத்தில் இஸ்லாமிய சிந்தனையின் இருப்பை பாதுகாத்துக் கொள்வதை இறுதி இலக்காகக் கொண்டிருக்கும்.
முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உம்மத்தில் தொடர்ந்து போராடுகின்ற இக்குழு வினர் தங்களது முதல் தர எதிரியாக யூதர்களைக் காண்பார்கள். இஸ்லாமிய எழுச்சிப் பேரலையைத் தடுத்து நிறுத்துகின்ற ஜென்ம விரோதியாகிய யூதர்களை அழிப்பது இக்குழுவின் முதன்மையான பணியாக அமையும். யூதர்கள் அழிக்கப்பட்டு அவர்களது ராஜ்யமும் தகர்க்கப்பட்டு ஒரு கிலாபத் உருவாகும். அந்த கிலாபத்தின்போது இந்த உலகம் பூலோக சுவனமாக அமைதிப் பூங்காவாக காட்சி தரும்.
அதன் பின்னரே மறுமை உருவாகும்.
யூதச் சக்திகளோடு களச் சமர் புரிகின்ற கர்ம வீரர்களாக முஸ்லிம்கள் இருப்பார்கள் என்றும்; அப்போது இந்த இயற்கைகூட முஸ்லிம்களுக்கு சார்பாக நிற்கும் என்றும் அண்ணலார் தனது தீர்க்கதரிசனத்தை ஒருமுறை வெளியிட்டார்கள்.
“முஸ்லிம்கள் யூதர்களுடன் போராட்டத்தில் ஈடுபடும் வரை மறுமை நாள் தோன்ற மாட்டாது. முஸ்லிம்கள் யூதர்களை கொன்று குவிப்பார்கள். எந்தளவுக்கு என்றால் ஒரு யூதன் கற்களின் பின்னாலும் மரங்களின் பின்னாலும் ஓடி ஒளிந்து மறைந்து கொள் வான். அப்போது மரங்களும் கற்களும் “முஸ்லிமே; அல்லாஹ்வின் அடியானே! இதோ ஒரு யூதன் என் பின்னால் ஒளிந்திருக்கிறான். இங்கே வந்து அவனைக் கொன்றுவிடு” என்று கூறும். 'அர்கத்' என்னும் மரத்தைத் தவிர, ஏனெனில் இது யூதர்களின் மரம்.” (முஸ்லிம்)
இந்த சுப செய்தியில் பொதிந்துள்ள நிதர்சனமான உண்மைகளை இந்த நூற்றாண்டில் நாம் பிரத்தியட்சமாகக் கண்டு வருகின்றோம். முஸ்லிம்களின் புனித பூமியான பலஸ்தீனையும் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அக்ஸாவையும் அறுபது வருடகாலமாக ஆக்கிரமித்து, முஸ்லிம்களை கொன்று குவிக்கின்ற, பொருளாதாரத் தடை விதித்து பலஸ்தீன முஸ்லிம்கள் உயிர்களை காவு கொள்கின்ற இந்த நூற்றாண்டின் முதல் தர பயங்கரவாதிகளாகிய ஸியோனிச
வாதிகளுக்கு எதிராகப் போராடுகின்ற
பலஸ்தீன் விடுதலைப் போராட்ட ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

குழுக்களையும் பலஸ்தீன மக்களையும் நாம் அவதானிக்கும் போது நபிகளாரின் சுப செய்தி சுமந்து வருகின்ற நம்பிக்கை தரும் மாற்றங்கள் வெகுதொலைவில் இல்லை என்பது உறுதி.
அவ்வாறே இஸ்ரவேலர்கள் தமது தலைநகரான டெல் அவிவ் பகுதியில் "'அர்கத்” என்னும் மரங்களை வளர்த்து வருகின்றமை நபிகளாரின் சுப செய்தியிலுள்ள நம்பகத்தன்மையை யூதர்கள் ஆழமாக விசுவாசித்துள்ளார் கள் என்பதையே நமக்கு புலப்படுத்துகின்றன.
இந்த உம்மத்தின் தேகத்திலிருந்து சொட்டுகின்ற செந்நீர் கண்டு நாம் விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட முடியாது. ரணங்களும் சிதைவுகளும் சேதங்களும் இழப் புக்களும் இஸ்லாத்தின் மீள் எழுச்சிக்கான அத்திபாரங்கள் என்பதை நாம் மறந்துவிடவும் முடியாது. புதைத்தாலும் முளைப்போம் என்று "அல்இன்திபாழா" எழுச்சிப் போராட் டங்களில் தங்களை இணைத்துக் கொள்கின்ற பலஸ்தீன இளைஞர் பட்டாளங்கள் தங்களது போராட்ட உணர்வுகளை மென்மேலும் கூர்மைப்படுத்திக்கொள்வது நபிகளாரின் நன்மாரா யனங்களை தொடர்ந்தும் உறுதிப்படுத்தி வருகின்றது.
அறுபது வருடகால யூத ஆக்கிரமிப்பு நடவடிக்கை களை எதிர்த்துப் போராடுகின்ற சத்தியக் குழுவை அழித் தொழிப்பதற்கான நயவஞ்சகத்தனமான எத்தனங்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளன. பலஸ்தீனப் போராட்டக் குழுக்களை யூத-ஸியோனிச மூளைகள் துண்டாடின. சமரசப் பேச்சுவார்த்தைகள், உடன்படிக்கைகள், பேரம் பேசல்கள் நடைபெற்றன. முஸ்லிம் முகமூடி ஒன்றைக் கொண்டு வந்து பலஸ்தீனத்தின் ஜனாதிபதியாக ஸியோனிச. வாதிகள் நியமித்தனர். தமது கைப் பொம்மைகளுக்கு பணத்தை வாரி வாரி இறைத்தனர். சத்திய மார்க்கத்திற்காக போராடுகின்ற குழுவின் நிர்வாக இயந்திரத்தை செயலிழக் கச் செய்வதற்காக பொருளாதாரத் தடையை விதித்தனர். பொதுமக்களை சத்தியக் குழுவுக்கு எதிராகத் தூண்டிவிடு கின்ற ராஜதந்திர நடவடிக்கைகளை யூதர்கள் முன்னெடுத் தனர். பலஸ்தீன விடுதலைக்காகப் போராடிய முன்னோடி களை மற்றும் ஆன்மிகத் தலைவர்களைக் கொன்று குவித்த னர், பலஸ்தீன மண்ணை இருகூறாக்கி பிரிசுவர் எழுப்பினர். அத்தனை துரோகங்களும் சத்தியத்திற்காகப் போராடுகின்ற குழுவை போராட்டப் பாதையை விட்டும் சறுக்கச் செய்யவில்லை.
எனவே, ஹதீஸில் குறிப்பிடப்பட்டவாறு பலஸ்தீனை மீட்டெடுப்பதற்கான எழுச்சிப் போராட்டத்தில் குதிக்கின்ற இஸ்லாமியவாதிகளை இந்தத் துரோகம் ஒன்றும் செய்ய முடியவில்லை. சத்தியக் குழு தனது ராஜபாட்டையில் தலைநிமிர்ந்து பயணிக்கிறது. அதன் பின்னால் மக்கள் பேரணியும் தெளிவான எட்டுக்களை எடுத்து வைத்து நகருகின்றது. மக்களை வழிநடத்துகின்ற இஸ்லாமியப் போராட்டக் குழுவுக்கும் மக்களுக்கும் இடையில் எதுவித இடைவெளியும் விரிசலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
(50 பக்கம் பார்க்க...)
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 10
காஸா மக்களுக்கான நிவாரண சேகரிப்புப் பல
கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி!
இஸ்லாமிய இயக்கங்கள்,
பொது அமைப்புகள், தனிநபர்கள் பங்கேற்பு
• அபூ முஸ்அப் - புத்தளம் •
இஸ்லாத்தின் மூன்றாவது புனிதஸ்தலம் அல்அக்ஸாவு! பூமி பலஸ்தீனும் ஸியோனிசவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் இவ்வேளையில், முழு உலக முஸ்லி இத்துயரத்தை உணர்வுபூர்வமாக நினைவுபடுத்தி அல்அ. காகவும் பலஸ்தீன முஸ்லிம்களுக்காகவும் குறிப்பாக காஸா களுக்காக தம்மால் முடிந்ததை செய்து கொண்டிருப்பதை 4 இஸ்லாமிய ஊடகங்கள் வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கி
பலஸ்தீனையும் அல் அக்ஸாவையும் இறுதி வரை விட்டுக் ( மாட்டோம் என்ற கொள்கையைத் தளர்த்திக் கொள்ளத் லாத ஒரே காரணத்துக்காகவே பலஸ்தீன இஸ்லாமிய உட புக்கள், குறிப்பாக காஸாவில் உள்ள 15 இலட்சம் முஸ்லிம்கள் சில மாதங்களாக இஸ்ரேலின் மிருகத்தனமான முற்றுகைக் காகி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இன்னல்களை அன வருகின்றனர்.
முழு உலக முஸ்லிம்களும் செய்ய வேண்டிய ஒரு பணில் தோள்புயங்களில் சுமந்ததால் இன்னலுக்குள்ளாகியிருக்கு ஈமானிய உறவுகளுக்காக நாமும் குரல் கொடுப்பதுடன் அ. துயர் துடைப்பதற்காக நிவாரணப் பொருட்களை அனுப்ப வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்களின் சார்பிலும்
மக்களின் சார்பிலும் ஒன்றுகூடிய அமைப்
முக்கிய பிரமுகர்களும் எடுத்த தீர்ம ஆண்டு 1948- 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

விளைவாகவே காஸா முஸ்லிம்களுக்கான நிவாரண சேகரிப்புப் பணிகள் இலங்கையில்
சூடுபிடிக்க ஆரம்பித்தன.
இலங்கை- பலஸ்தீன நட்புறவுச் சங்கத் தின் கொடியின் கீழ் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, MFCD, ஜம்இய்யதுஷ் ஷபாப், சுதந்திர பலஸ்தீன நண்பர்கள் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் இப்பணிக்காக கூட்டாக இயங்கத் தீர்மானித்தன. முதல் அம்சமாக பலஸ்தீன விவகாரம் பற்றிய விழிப் புணர்வு ஊட்டும் முயற்சிகளை அவை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டன.
கொழும்பு புல்லர்ஸ் லேன் பள்ளிவாசலில் துவங்கி நாடு பூராகவும் உள்ள முக்கிய பள்ளி வாசல்களில் குத்பாக்கள் மூலம் பலஸ்தீன் விவகாரம் நாடு பூராகவும் கொண்டு செல் லப்பட்டது. உலமா சபைத் தலைவர் அஷ் ஷெய்க் ரிஸ்வி முப்தி, ஜாமிஆ நளீமிய்யா வின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத், அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல், அஷ்ஷெய்க் அப்துல்காலிக், அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் முஜீப், அஷ்ஷெய்க் எச்.எம். மின்ஹாஜ் உட்பட இன்னும் பல ஆலிம்களின் கருத்தாழமிக்க உரைகள் இந்த வகையில் மக்களை நன்கு உணர்வூட்டின.
அஷ்ஷெய்க் அப்துல் காலிக் அவர்களின் குத்பா உரை நேரடியாக ஒலிபரப்பு செய்யப் பட்டமையும் இன்னும் சில குத்பா உரைகள் இணையதளங்களில் உலாவரச் செய்யப்பட் டதும் இங்கு முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாகும். அத்துடன் வானொலி சிங்கள சேவையிலும் ரூபாவாஹினி 'ஐ' அலைவரிசையிலும் பலஸ்தீன விவகாரம் குறித்த உரையாடல்களும் இடம்பெற்றன.
இந்த ஆலிம்களின் உரைகள் மக்களின் உணர்வுகளைத் தட்டி எழுப்பின; பலஸ்தீ னுக்காக எதையாவது செய்தேயாக வேண்டும் என்ற ஈமானிய வேட்கையை ஏற்படுத்தின. விளைவாக நாட்டின் பல பாகங்களையும் சேர்ந்த முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர் களும் தமது உதவிகளை தாராளமாக அள்ளி வழங்க ஆரம்பித்தனர். தேயிலை, புதிய ஆடைகள், பாடசாலை உபகரணங்கள், மருந்துப் பொருட்கள் என நிவாரணப் பொருட்களாகவும் பணமாகவும் குவிய ஆரம்பித்தன. மூன்று கொள்கலன்கள் நிரம்பிய சுமார் இரண்டரைக் கோடி ரூபா வுக்கு மேற்பட்ட பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக நிவாரண சேகரிப்புப் பணிகளின் இணைப் பாளராகக் கடமையாற்றும் சகோதரர்
ம் புனித அறுபது விம்களும் க்ஸாவுக் முஸ்லிம் சர்வதேச ன்றன. கொடுக்க தயாரில் டன்பிறப் ள் கடந்த கு இலக் அபவித்து
யெ தமது நம் இந்த வர்களின் பிவைக்க - நாட்டு புக்களும் Tனத்தின்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 11
sேt:41:
$ox = : 9 ::
சாம்பல்!
*34:31%* 598 * 4
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைமையகம் தாருல்
பர்ஸான் ராஸிக் தெரிவித்தார். இந்தளவு பெரிய தொகை மிகக் குறுகிய காலத்தில் சேகரிக்கப்பட்டமை உண்மையா கவே முஸ்லிம்களின் உள்ளத்தில் எந்தளவு தூரம் அல்அக்ஸாவும் பலஸ்தீனும் இடம்பிடித்துள்ளன என்பதற்குச் சான்றாக அமைகிறது.
இங்கு சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய மற்றுமோர் அம்சம் யாதெனில், இந்த மனிதாபிமானப் பணிகளில் முஸ் லிம் அல்லாதவர்களும் பங்கெடுத்தமையாகும். குறிப்பாக பலஸ்தீன நட்புறவு ஒன்றியத்தின் இணைச் செயலாளர்க ளில் ஒருவரான நந்தா களுதந்திரி அவர்கள் இந்த நிவாரணக் குழுவில் குறிப்பிடத்தக்க ஒருவராக இருந்து செயற்பட்டு வருவது; எமது நாட்டின் தேசிய விவகாரங்க ளிலும் அனைவரும் இணைந்து செயற்பட முடியும் என்பதற்கான சிறந்த முன்மாதிரியாக இருக்கிறது.
மற்றொரு விடயமும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும் ஆலிம்களும் இஸ்லாமிய அமைப்புக்களும் முஸ்லிம் அரசி யல் தலைவர்களும் இந்த மகத்தான பணியில் வேறுபாடுகளை மறந்து ஒத்துழைப்பு வழங்கியமையானது, முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் சில முரண்பாடுகளுக்கு மத்தியிலும் பொதுவான உடன்பாடான விடயங்களில் இணைந்து செயற்படும் நிலை ஆரோக்கியமாகப் பேணப்பட்டு வருகி றது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அரசியல், பொரு ளாதார, கல்வி விடயங்களில் முஸ்லிம்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கும் நெருக்கடியான ஒரு சூழலில் இத்தகைய இணக்கப்பாடும் பரஸ்பர ஒத்துழைப் பும் மிக அவசரமாகத் தேவைப்படுகிறது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின் இத்தகைய ஒரு சூழலின் தேவை வெகுவாக உணரப்படுகிறது. அந்த வகையில் காஸா நிவாரண சேகரிப்புப் பணியின்
விளைவாக ஏற்பட்டுள்ள நல்ல சூழலை
அனைவரும் நல்ல முறையில்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

ஈமானில் குவிந்துள்ள நிவாரணப் பொருட்களுள் ஒரு தொகுதி.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காஸா நிவாரண சேகரிப்புப் பணிகளோடு பலஸ்தீன் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துதல், தொடர்பு சாதனங்கள் ஊடாக விளக்கமளித்தல், இறுவெட்டுகள் வெளியிடுதல், போஸ்டர்கள் ஒட்டுதல், ஈமெய்ல்-இணையம் ஊடாக இது பற்றிய தகவல்க ளைப் பரிமாறிக் கொள்ளல் போன்ற பல பணிகளையும் இந்த நிவாரணக் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். பலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு இஸ்ரேலுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
பொருத்தமான ஒரு காலப் பகுதியில் மக்களை விழிப் பூட்டி பலஸ்தீன் குறித்து சிந்திக்கச் செய்து, பண உதவிக ளையும் பொருளுதவிகளையும் மக்கள் மனமுவந்து வழங்கும் சூழலை உருவாக்கிக் கொடுத்த அனைவரும் இங்கு நன்றியு டன் நினைவுபடுத்தப்பட வேண்டியவர்கள். குறிப்பாக மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, முஸ்லிம் விடுதலை முன்னணியின் தலைவர் சகோதரர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகிர் மாக்கார், ஆளுநர் அலவி மௌலானா, திருவாளர் நந்தா களுதந்திரி, சகோதரர் எஸ்.எம்.ஏ. நியாஸ் உள்ளிட்ட பலர் இதில் முக்கியமானவர்கள்.
ஒன்றிணைந்த ஒரு பணிக்காக அனைத்துத் தரப்பினரையும் ஒன்றுதிரட்டுவதற்கான திட்டங்களையும் வழிகாட்டல்களை யும் வழங்கி பின்புலத்தில் இயங்கிய இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, சகல விதத்திலும் ஒத்துழைப்பு வழங்கிய MFCD, ஜம்இய்யதுல் உலமா, ஜம்இய்யதுஷ் ஷபாப், சுதந்திர பலஸ்தீன நண்பர்கள் அமைப்பு ஆகிய அமைப்புக்களும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டியவையாகும்.
தூய்மையான இலக்குகளோடு ஒன்றிணைந்து செயற்பட் டால் அல்லாஹ்வின் அருளால் வெற்றி பெறலாம் என்ற பாடத்தை காஸாவுக்கான நிவாரண சேகரிப்புப் பணிகள் தந்துள்ளன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 12
தஃவா களம்
இன்றைய உலகின் மிகப் பெரும் போராட் இரண்டு சக்திகளுக்கிடையில் நடைபெறுகிறது
அவற்றுள் ஒன்று, சடவாதத்தை ஈம கொண்ட.... பிரபஞ்சப் படைப்பாளனை ந கரித்த... ஆட்சி, அதிகார, ஆயுத, பணபலத்தை அ கோலாகக் கொண்டு சரி- பிழை தீர்மானிக்கின் மதங்களுக்கும் உயர் விழுமியங்களுக்கும் சி சொப்பனமாகத் திகழ்கின்ற... நாத்திகத்தை பொருள்முதல்வாதத்தையும் டார்வினிஸத்தை ப்ரொய்டிஸத்தையும் ஒழுக்கச் சீர்கேடுகளை மனித இனத்தின் வாழ்வில் இரண்டறக் கல அதனை அசிங்கப்படுத்த எத்தனிக்கின்ற... ஆம் த்தையும் நிர்வாண நாகரிகத்தையும் சந்ை படுத்தி மலினப்படுத்துகின்ற... உலக வளங் அனைத்தையும் முடியுமானவரை சுரண்டி த ஜாதியை மட்டும் மகிழ்விக்க விரும்புகின் உலகின் ஏனைய அனைத்து இனங்களையும் த இனத்துக்கு அடிபணிந்து குற்றவேல் செய் நிலையை ஏற்படுத்த எத்தனிக்கின்ற... பா படை, ஆயுத, அதிகார, பண பலம் கொன்
மேற்குலக சக்தி. மற்றையது,
வானம்-பூமி- பிரபஞ். ஜீவராசிகள் - மனித கோடிகள் அனைத்தை படைத்துப் போஷிக்கின்ற இரட்சகனை ஆழப் விசுவாசித்த... மனித நேயத்தையும் நீதியை சமாதானத்தையும் உளமாற நேசிக்கின்ற... நீதி யும் சமத்துவத்தையும் பாரபட்சமின்மையை மனித வாழ்வின் இலட்சணங்களாக அமை விரும்புகின்ற.. மனிதனுக்கு மனிதன் பல்கே பெயர்களால் அடிமைப்படும் மிருக நிலையிலிரு மனித சமூகத்தை மீட்டெடுக்க முயற்சிக்கின் ஆன்மிகம், உயர் விழுமியங்கள், பண்பாடுக நாகரிகம் என்பவற்றை உலகில் மீண்டும் எழுப் தன்னை அர்ப்பணிக்கின்ற... தெளிவான கெ கைகள், கோட்பாடுகள், சிந்தனைகள், வாழ்க் முறை என்பவற்றின்பால் மனித சமூகத்து அழைப்பு விடுக்கின்ற.. மாற்றுக் கொள் உடையோரை அடக்குமுறைகள், பலவந்த திணிப்பு ஆகியவற்றினூடாக ஒரு பே இணக்கப்பாட்டுக்குள் கொண்டுவந்து த விருப்பு வெறுப்புகளை நிறைவேற்றிக் கொள்க அற்பர்களின் அணுகுமுறைகளை முற்றி நிராகரித்த.... சுதந்திரம், கலந்தாலோசனை விளக்கமளித்து இணங்கச் செய்தல் ஆகிய உ விழுமியங்களால் உண்மைகளை உலகத்தி உணர வைக்கின்ற... பொருள், வளம், பல ஆயுதம், அதிகாரம் என்பவற்றில் பலம் குன் இஸ்லாமிய சக்தி.
உலகில் வேறு பல சக்திகள் இருந்தபோதில் இந்த இரண்டு சக்திகளுக்குமிடையிலான போர டமே உலக அரங்கில் பிரசித்தமடைந்திருக்கிற
இதன் பின்னாலும் முன்னாலும் இருப் ஆண்டு
1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
டம்
என்
"ரா
ளவு
ற... ம்ம
பும்
- இன்றைய உலகின் மிகப் பெரிய போராட்டம்
பும் பும்
ந்து
பாச
தப்
கள் னது ற... னது யும்
ரிய
அட
சம்
யும்
மாக
யும்
யை
யும் மக்க வறு ந்து ற... கள்,
இன்று உலகில் நடைபெறும் போராட்டம்
இரண்டு சக்திகளுக்கிடையிலான போராட்டம் மட்டுமல்ல; காரூனின்
சிந்தனைக்கும் காருண்ய சிந்தனைக்குமிடையிலான போராட்டம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இது இந்தப் போராட்டத்தின்
ஒரு முக்கிய இயல்பாகும்.
பத் ாள்
மது நம்
பம்
கை
என்ன? இந்தப் போராட்டம் ஏன் நடைபெறுகின்றது? க்கு
இந்தப் போராட்டத்தின் இயல்பில் நாம் காண்பது கை
என்ன? ஆகிய விடயங்களை உலகம் அறிந்திருப்பது தம்,
அவசியமாகும். சிறியதைப் பெரிதாக்கியும்; போலியை Tலி
உண்மையாக்கியும்; இல்லாதவற்றை இருப்பதாகக் கூறியும் திரிபுகளைக் கட்டவிழ்த்துவிடும் மீடியாக் களை இது விடயத்தில் மக்கள் நம்பியிருப்பது
போராட்டத்தை விட ஆபத்தானது. ன, யர்
இஸ்லாத்திற்கெதிரான மேற்கு சக்திகளை முதலில் ற்கு
நோக்குவோம். அது சடரீதியான பாரிய பின்புலங்
களைக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம், அறிவி ரிய
யல், ஊடகத்துறை, இராணுவம், அரசியல், அதிகாரம், பணம், பலம், வளம் அனைத்திலும் அது முன்னணி
யில் திகழ்கிறது.
Tட்
இந்த முன்னணிக்குப் பின்னணியில் காரூனின் து.
சிந்தனையே பிரதிபலிக்கிறது:
"இந்தச் செல்வம் அனைத்தும் என்னிடமிருந்த பது
ட,
பம்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 13
"எனது உம்மத்தின் ஒரு குழுவினர் டமஸ்கஸின் வாயில்களிலும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலிருந்தும் போராடுவார்கள். மேலும் பைத்துல் மக்திஸின் வாயில்களிலும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலிருந்தும் போராடுவார்கள். அவர்களைக் கைவிட்டவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட முடியாது. அவர்கள் (வெளிப்படையாகவே) சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள். இறுதி நாள்வரை (அவர்களது போராட்டம் தொடரும்)."
அறிவினாலும் (திறமையினாலும்) நான் பெற்றவையே' (அல்கஸஸ்: 78) என்று கூறும் காரூனின் மமதையும் இறை நிராகரிப்பும் மேற்கு சக்திகள் கொண்டிருக்கும் பண்புகளாக இருக்கின்றன.
மமதையும் செருக்கும் நிறைந்த, உயர் விழுமியங்க ளுக்கு ஒவ்வாத இந்தக் காரூனிய சிந்தனை மேற்கை ஆட்டிப் படைக்கிறது.
அதேவேளை, உலகில் கிழக்கையும் மேற்கையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்த... யஃஜூஜ் மஃஜுஜ் கூட்டத் தினரை இரும்பையும் ஈயத்தையும் உருக்கி அணை போட்டுத் தடுத்த பேரரசர் துல் கர்னைன் பெற்றிருந்த ஆட்சி, அதிகாரம், பலம், வளம் குறித்து அவர் எத்தகைய ஒரு சிந்தனையுடனிருந்தார் என்பதைக் குர்ஆன் கூறுகிறது.
"இது எனது இரட்சகனிடமிருந்து நான் பெற்ற பேரருள்.'' (அல்கஹ்ஃப்: 98) என அதனை அவர் குறிப்பிடுகின்றார்.
இன்று உலகில் நடைபெறும் போராட்டம் இரண்டு சக்திகளுக்கிடையிலான போராட்டம் மட்டுமல்ல, காரூனின் சிந்தனைக்கும் காருண்ய சிந்தனைக்குமிடை யிலான போராட்டம் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இது இந்தப் போராட்டத்தின் ஒரு முக்கிய இயல்பாகும்.
துல் கர்னைன் பற்றி குர்ஆன் கூறுவதை அவதானித் தால், அவர் பேராற்றலும் பெரும் வலிமையும் அனைத்து மனித-பெளதிக வளங்களும் அமையப் பெற்றவராக இருந்திருத்தல் வேண்டும். உலகின் கிழக்கு - மேற்குப் பாகங் களில் தொடர்ச்சியாகப் பயணம் செய்து, அநீதிகளுக்குப் அக்கிரமங்களுக்கும் எதிராகப் போராடி, வெற்றிகளைச் குவித்தது மட்டுமல்லாமல்; அங்கெல்லாம் சுதந்திரத்தையும்
மனித உரிமைகளையும் பாதுகாத்து
நீதியையும் சமத்துவத்தையும் நிலைநாட்டி ஆண்டு பலஸ்தீன்
1948 - 2008
அல்ஹஸனாத்

அல்லாஹ்வின் பேரருள்களை மனித சமூகம் உலகிலும் மறுமையிலும் பெறத்தக்க வாழ்வை நிறுவியவராகவும்
அவர் காணப் படுகிறார். இத்தகைய வலிமையும் வல்லமையும் கொண்ட ஒரு பேரரசராகத் திகழ்ந்த அந்த மாமனிதர், பெருமைக்குரிய வனும் புகழுக்குரியவனும் அந்த அல்லாஹ் ஒருவனே என்று பணிந்தவராகவும்; சத்தியத்தின் காவலராகவும் மனித இனத்தின் மீது காருண்ய சிந்தனை உடையவராகவும்; மனிதர்களின் நலன்களுக்காக அர்ப்பணித்து உழைக்கும் சேவகராகவும் ஓர் உன்னத சமூகத்தின் சிற்பியாகவும் திகழ்ந்திருக்கிறார்.
இந்தப் பெரு வாழ்வை மற்றுமோர் உலகப் பேரரசர், நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வரலாற்றிலும் பார்க்கிறோம். அதனையே இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ் விலும் அண்ணலாரைத் தொடர்ந்து வந்த நான்கு கலீபாக்களின் வாழ்விலும் நேர்வழி பெற்ற ஏனைய ஆட்சியாளர்களின் சரிதையிலும் நாம் காணுகின்றோம்.
அதேநேரம், இன்று இத்தகைய வலிமைகளையும் வல்லமைகளையும் பெற்று உலகை ஆளும் வல்லரசுகள் இறைநிராகரிப்பையும் சடவாதத்தையும் ஒழுக்கச் சீர்கேடுகளையும் அநீதிகளையும் பேராசைகளுக்கு வணக்கம் செய்து வழிபட்டுப் பூஜிப்பதையும் இயல்பாகக் கொண்டிருப்பதையும் பார்க்கிறோம்.
இத்தகைய இரு சக்திகள்தாம் இன்றைய உலக அரங்கில் நடைபெறும் பெரும் போராட்டத்தில் பங்கு கொள்கின் றன. 'பங்கு கொள்கின்றன' என்று சொல்வதைவிட. மேற்கின் சக்திகள் முஸ்லிம் உலகின் மீது இத்தகைய ஒரு போரைத் திணித்திருக்கின்றன என்று கூறுவதே மிகப் பொருத்தமானதாகும். திணிக்கப்பட்ட இந்தப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கி, குற்றவாளிகளைத் தண்டித்து, அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த உலகில் மூன்றாம் தரப்பு ஒன்று இதுவரை இல்லை. அநீதிக்கு ஆதரவளிக்கும் சக்திகளும் அநீதிகளைக் கண்டு வாய்மூடியிருக்கும் சக்திகளும்தான் உலகில் இருக்கின்றன. அநீதிகளுக்கெதிரான சக்திகள் இனித்தான் உலகில் உருவாக வேண்டும்.
மனித சமூகத்தின் வரலாற்றை உற்றுநோக்கும்போது, உலகில் அநீதிகளுக்கு எதிராகப் போராடி அமைதியையும் நல்வாழ்வையும் மனித சமூகத்திற்கு வழங்கிய ஒரே சக்தியாக இஸ்லாமிய சக்திகளே இருந்திருக்கின்றன. துல் கர்னைன் முதல் நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம், நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரை மற்றும் அவர்களின் பின்னரான நேர்வழி சென்ற ஆட்சியாளர்கள் அனைவரும் இத்தகைய ஒரு பெரும் பணியைச் செய்திருக்கிறார்கள். அதற்குக் காரணம், இத்தகைய போராட்ட சக்திகளிடம் நாம் ஏற்கனவே தெளிவுபடுத்திய உயர் விழுமியங்களும் பண்பாடுகளும் கொள்கைகளும் நேர்மையான அணுகுமுறைகளும் இருந்ததாகும்.
எனவே, உலக அமைதிக்கும் சுபிட்சத்துக்கும் மீண்டும் - அந்த இஸ்லாமிய சக்திகளின் எழுச்சி இன்றியமையாததாகும்.
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 14
இந்த உண்மையை வரலாற்றினூடாகவும் அனுபவங்களி னூடாகவும் மேற்கின் சக்திகள் நேரடியாகக் கண்டிருக்கின்றன. அந்த சக்திகள் உலகில் அரங்கேற்றும் அராஜகங்களும் தங்களது நலன்களுக்காக உலக அரங்கில் ஏற்படுத்தும் நெருக்கடிகளும் ஆயுத சந்தையை விரிவுபடுத்துவதற்காக உலக நாடுகளி டையே உருவாக்கும் போர்களும் உலகம் அறிந்ததே.
இந்த அராஜகங்களைத் தட்டிக் கேட்கவும் தடுத்து நிறுத்தவும் உலகில் இஸ்லாமிய சக்தியொன்று மட்டுமே உள்ளது என்பதை அந்த மேற்கு சக்திகள் நன்கறியும். இந்தப் பின்னணியில்தான் இஸ்லாமிய சக்திகளை எழுச்சி பெறாமல் தடுக்கும் வியூகங்களை வகுத்து அதற்கான போராட்டத்தை அவை ஆரம்பித்துள்ளன.
அந்தப் போராட்டம் சிந்தனாரீதியாகவும்; பொருளாதார நெருக்குதல்களாகவும் திணிக்கப்படும் போராட்டங்களாகவும்; அகதி வாழ்வு, வறுமை, போஷாக்கின்மை போன்ற அவலங் களை உருவாக்குவதாகவும், அந்த அவலங்களைப்பயன்படுத்தி வறிய முஸ்லிம் நாடுகளை கிறிஸ்தவமயமாக்கும் முயற்சியா கவும்; இன்னும் பல்வேறு வடிவங்களிலும் தொடர்கின்றது. எனவே, இது இஸ்லாத்திற்கெதிரான உலகளாவிய ஒரு போராட்டமாகும். இந்தப் போராட்டத்தின் மையத்தளமாக மேற்கு சக்திகள் தெரிவு செய்த இடமே பலஸ்தீன்.
பலஸ்தீனைப் போராட்ட மையமாக அவை தெரிவுசெய்த மைக்குப் பல காரணங்கள் உள்ளன. புவியியல், வரலாறு மற்றும் கேந்திர முக்கியத்துவம் போன்றவற்றுடன் தொடர்பான காரணிகளுக்கு மத்தியில், போராட்டத்துக்கு மதச்சாயம் பூசும் நோக்கமும் அவற்றுள் ஒன்றாகும்.
தங்களது தனிப்பட்ட, குடும்ப, சமூகவாழ்வுக்கு அவசியமே இல்லை என்று அவர்கள் கருதி வாழ்க்கையோட்டத்திலிருந்து ஒதுக்கிவிட்ட மதத்தை, யுத்தத்திற்காகத் தூக்கி நிலை நிறுத்த முயற்சிக்கின்றன மேற்கு சக்திகள். சுலைமான் ஆலயத்தை மதத்தின் பெயரால் நிறுவி, முஸ்லிம்களின் புனிதத் தலமான பைதுல் மக்திஸைத் தரைமட்டமாக்கிவிடுவதும் இந்த மதக் கைங்கரியத்தை அரங்கேற்றுவதற்காக பலஸ்தீன மக்கள் மீது வேண்டாத ஒரு யுத்தத்தைத் திணித்து, அவர்களைக் கொன்று குவிப்பதையும் அகதி வாழ்வுக்குள்ளும் வறுமைக் குள்ளும் அவர்களைத் தள்ளிவிடுவதும்; முடியுமானபோது சூழவுள்ள அரபு நாடுகளையும் கைப்பற்றி "அகன்ற இஸ்ரேல்” எனும் கனவை நனவாக்குவதும்; அரபு நாடுகளின் வளத்தைச் சுரண்டி அனுபவிப்பதும் மதத்தின் பெயரால் அவர்கள் துவங்கியுள்ள புனிதப் போரின் நோக்கங்களாகும்.
எனினும் அந்தப் போரை அவர்கள் நினைத்தது போல் வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல முடியவில்லை.
நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல், இந்த யுத்தம் உயர்ந்த விழுமியங்களுக்கும் கீழ்த்தரமான பேராசைகளுக்கு மிடையில் நடைபெறும் யுத்தமாகும். இந்த யுத்தத்தில் சிலபோது அல்லது சில காலம் மனிதனது கீழ்த்தரமான ஆசைகள் வெற்றிகளைச் சாதிக்கலாம். எனினும், அந்த வெற்றிகளின் ஆயுள் குறைவானதே. மனித உயிர்களையும் உடமைகளையும் இலகுவாகப் பலியிடுவது போல உயர்ந்த விழுமியங்களையும் பண்பாடுகளையும் நீண்ட காலம்
பலியிட முடியாது. அவை அனைத்தையும் மிகைத்து மேலாதிக்கம் பெறுவதை எந்த
சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பலஸ்தீனை மையப்படுத்திய இந்த யுத்தம் பற்றிக் கூறும் போது சொன்னார்கள்: ,
''எனது உம்மத்தின் ஒரு குழுவினர் டமஸ்கஸின் வாயில்களிலும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலிருந்தும் போராடுவார்கள். மேலும் பைத்துல் மக்திஸின் வாயில்களிலும் அதனைச் சூழ்ந்த பிரதேசங்களிலிருந்தும் போராடுவார்கள். அவர்களைக் கைவிட்டவர்களால் அவர்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட முடியாது. அவர்கள் (வெளிப்படை யாகவே) சத்தியத்தில் நிலைத்திருப்பார்கள். இறுதி நாள்வரை (அவர்களது போராட்டம் தொடரும்)."
அபூ யஃலா இந்த நபிமொழியை அறிவிப்புச் செய்ய, ஹய்தமீ, இந்த அறிவிப்பாளர் வரிசையில் அனைவரும் நம்பத் தகுந்தவர்கள் எனக் குறிப்பிடுகிறார்.
இந்த நபிமொழி தரும் உற்சாகத்தையும் வீரத்தையும் உலகின் எந்த சக்தியும் பலஸ்தீனப் போராளிகளுக்கு கொடுத்துவிட முடியாது.
அல்லாஹ்வின் தூதரது நற்சான்று பைத்துல் மக்திஸின் போராளிகளுக்கு கிடைத்த பிறகு இனி என்ன வேண்டிக் கிடக்கிறது; வெற்றி அல்லது வீர மரணம் தவிர?
வெற்றியோ தோல்வியோ; கியாம நாள் வரை பைத்துல் மக்திஸ் போராளிகள் போராடிக்கொண்டே இருப்பார்கள். சத்தி யத்தின் மீது நிலைத்து நின்று போராடும் அக்குழுவை உலகம் ஏற்று உதவி செய்ய முன்வரும்போது இஸ்லாம் உலகின் அனைத்து சக்திகளையும் மிகைத்து நிற்கும். உலகில் அமைதியும் சமாதானமும் ஏற்பட்டு அநீதிகளும் அக்கிரமங்களும் ஒழியும். அந்தக் குழுவை உலகம் புறக்கணிக்கும்போது ஜாஹிலிய் யத்தும் அநீதியும் அக்கிரமமும் உலகை ஆட்சி செய்யும்.
ஆக, உலக சமாதானத்தை கணித்துணரும் நாடித்துடிப் புதான் பலஸ்தீன். பலஸ்தீன் மீது எதிரிகள் தீர்க்கும் ஒவ் வொரு வேட்டும்; பலஸ்தீன் மண்ணில் சொட்டும் ஒவ்வோர் இஸ்லாமிய இரத்தச் சொட்டும்; அருள்பாலிக்கப்பட்ட பலஸ்தீன் மண்ணுக்கு உரமாகும் ஒவ்வொரு ஷஹீதும் இஸ்லாமிய உம்மத்தின் உடம்பில் உலக சமாதானத்தின் வேட்கையையும் மனித சமூகத்தின்பால் தான் கொண்டுள்ள பொறுப்புணர்வு, பரிவு, பாசம் என்பவற்றையும் மனித சமூகத்தின் நலனுக்காக சுமக்க வேண்டிய கடமைகளையும் நிச்சயம் அதிகரிக்கவே செய்யும்.
அதனை நாம் இன்று வெளிப்படையாகக் காணுகிறோம். நேற்று பலஸ்தீன் போராட்டத்தையோ அதன் பின்ன ணிகளையோ அறியாதிருந்தவர்கள் இன்று களமிறங்கி அதற்காக உழைக்கும் நிலையை இஸ்லாமிய உம்மத்தின் உயிர்த்துடிப்பில் அல்லாஹ் ஏற்படுத்தி விட்டான். எனவே, உலக சமாதானத்தின் சுட்டி சாதகமான திசைக்கு மெல்லத் திரும்புகிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறலாம்.
சத்தியம் வந்தால் அசத்தியம் அழிவைத்தானே சந்திக்க வேண்டும்!
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 15
பலஸ்தீன் 60 ஆண்டுகளாக துயரம் தோய்ந்த ஒரு கவிதையாக இந்த மண்ணில் பதிந்திருக்கிறது. இந்தத் துயரத்துக்கு உரியவர்கள் வேறு யாருமல்லர்; எம்மோடு இணைந்து அல்லாஹ்வையும் அவ னது தூதரையும் விசுவாசித்த ஈமானிய சொந்தங்கள்; நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் முதல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரையுள்ள நபிமார்க ளின் வாரிசுகள்; இந்தப் பூமியில் நிருமாணிக்கப்பட்ட இரண்டாவது இறையில்லம்- மஸ்ஜிதுல் அக்ஸாவின் அனந்தரக்காரர்கள்; புகழ்பூத்த மார்க்க மேதைகளின் வாரிசுகள்....
மேற்கினதும் ஸியோனிசத்தி னதும் கூட்டுச் சதியில் அடக்குமு றைக்கு உள்ளாகி, நாடு துறந்து இலட்சக்கணக்கில் அகதிகளாகி, தமது பூமியிலேயே இன்னொரு நாடு உருவானதைக் கண்டு நெக்கு ருகி, பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து ஒவ்வொரு நாளை யும் போராட்டத்துடன் கடத்திக் கொண்டிருப்பவர்கள்தான் இந்த பலஸ்தீன முஸ்லிம்கள். யார் இந்த ஸியோனிஸ்ட்டுகள்?
இந்த ஸியோனிஸ்ட்டுகள் வேறு யாருமல்லர். மூஸா அலைஹிஸ்ஸ லாம் அவர்களது வழித் தோன்றல் களான யூதர்களே அவர்கள். நபி
நாடுகளோ யூதர்களை மாரைப் பொய்ப்பிப்பதும் அவர்க
யூதர்கள் கிறிஸ்தவரி ளைக் கொலை செய்வதுமாக வாழ்ந்த
வரையான காலப்பகு இந்த சமூகத்தினர் ஒருபோதும்
சுமார் 60 இலட்சம் 6 நிம்மதியாக வாழ்ந்ததும் இல்லை;
"யூத நாடு" பற்றிய சி மற்றவர்களை நிம்மதியாக வாழ
கி.பி. 1896ல் தி விட்டதும் இல்லை.
எழுத்தாளர் தமக்கெ கோள் மூட்டுதல், துரோகமி
எழுதினார். சுவிட்சர் ழைத்தல் முதலான கீழ்த்தரமான
தனவந்தர்கள் தமக்க பண்பாடுகள் காரணமாக நாடற்று
டுத்தனர். 50 வருடங்க தட்டழிந்து திரிந்தார்கள். தமக்
முடிவு. இத்திட்டத் கென ஒரு நாடு, தலைவன் சமூக
தேசிய நிதி” (Jewis அமைப்பு எதுவும் இல்லாமல் உல கெங்கும் சிதறி வாழும் நிலைக்குத்
சர்வதேசத்தின் உதவி தள்ளப்பட்டிருந்த யூதர்களுக்கு
முதலாம் உலக அமைதியாக வாழ முடிந்த இடம்
ஆளுகைக்குக் கீழ் வ முஸ்லிம்களின் ஆட்சிப் பகுதிகளே.
"னத்தின் முக்கிய பகு குறிப்பாக ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சி நிலவிய 800 வருட காலமும்
"யூதர்களுக்கு ப அவர்கள் நிம்மதியாக வாழ்ந்தனர்.
என்பதை இங்கிலாந்து
எல்லா முயற்சிகளை ஐரோப்பிய, கிறிஸ்தவ அங்கு குடியிருக்கு ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

1948 - 2008
M) வரும்.)
வருட
2தச 5
பலஸ்தீன்
- குத்ஸி
ள கொடுமைகளுக்கு ஆளாக்கின. சுமார் 2000 ஆண்டு வரை ன் கொடுமைகளுக்கு ஆளாகினர். ஜேர்மனியில் 1933-1945 ததியில் ஹிட்லரின் கொடுமைகளுக்கு ஆளான யூதர்களுள் பேர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ந்தனை யோடர் ஹேர்ஸ்ல் -Theodor Herzl (1860-1904) என்ற யூத
ன ஒரு தாயகம் வேண்டும் என்பதை விபரித்து, ஒரு நூலை லாந்தில் 29-31. 08. 1897ல் கூடிய யூத அறிஞர்கள் மற்றும் என தாயகம் பலஸ்தீனில் அமைய வேண்டும் என்று முடிவெ களை மீறாத இதன் கால எல்லை என்பது அவர்களின் திடமான தை நடைமுறைப்படுத்துவதற்காக அவர்கள் “யூதர்களின் National Fund) யையும் ஆரம்பித்தனர். யும் சட்டவிரோதக் குடியேற்றங்களும்
மகா யுத்தம் முடிவுற்று 1917ல் பலஸ்தீன் பிரிட்டனின் பந்தது. அவ்வாண்டில் வெளியிடப்பட்ட பெல்பர் பிரகட தி இவ்வாறு பேசுகிறது: லஸ்தீனில் ஒரு தேசிய தாயகம் ஏற்படுத்தப்பட வேண்டும் து அரசு மிகவும் பரிவுடன் கவனிக்கிறது. இதனை ஏற்படுத்த யும் இங்கிலாந்து மேற்கொள்ளும் அதேவேளை, இப்போது 5ம் யூதர்கள் அல்லாத மக்களுடைய பொதுவான
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 16
உரிமைகளுக்கோ மத உரிமைகளுக்கோ பங்கம் வராது பார்த்துக் கொள்ளும்!''
இந்தப் பிரகடனம் பலஸ்தீனில் பிறந்து வாழ்ந்து வரும் முஸ்லிம்களை இரண்டாம் தர பிரஜை என்ற நிலை மைக்குத் தள்ளியது.
1922ல் அமெரிக்கா அதன் இரு சபைகளிலும் யூதர் களுக்கான ஒரு நாடு பலஸ்தீன் மண்ணில் அமைவதற்கு
ஆதரவான கூட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றியது.
இதைத் தொடர்ந்து பிரிட்டனின் எல்லா வகையான உதவி ஒத்தாசைகளுடனும் அவர்களது படைப் பலத்துட னும் யூதர்கள் பல நாடுகளிலிருந்து வந்து குடியேறலாயினர். அவர்கள் தோற்றுவித்த "இர்கம்' ஹகானாத்' என்ற இரு பயங்கரவாத அமைப்புகளும் முஸ்லிம்களை தாயகத்திலி ருந்து விரட்டுவதையும் நிலங்களை அபகரிப்பதையும் இலட்சியமாகக் கொண்டு செயற்பட்டன.
1948 ஜனவரி ஆகும்போது முஸ்லிம்களுக்குச் சொந்த மான 400 க்கும் அதிகமான கிராமங்கள் யூத-ஸியோனிச் வாதிகள் வசமாயின. அவற்றில் வாழ்ந்த பெரும்பாலானோர் விரட்டியடிக்கப்பட்டனர். எதிர்த்தோர் கொலை செய்யப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள் சபை
ஐக்கிய நாடுகள் சபை அதன் பொதுச் சபையில் நிறை வேற்றிய 181(11) தீர்மானத்திற்கொப்ப 1947 நவம்பர் 29ம் திகதி பலஸ்தீன் பூமி அதன் பூர்வீகக் குடிகளான பலஸ் தீனர்களுக்கும் (45.53%) எங்கோ இருந்து வந்த யூதர்களுக் கும் (56.47%) இடையில் பிரித்துக் கொடுப்பதை அங்கீகரித் தது. அத்துடன் ஜெரூஸலம் நகர் சர்வதேச மயமாய் அமைய வேண்டும் என்றும் அத்தீர்மானம் கூறியது. இது ஐக்கிய நாடுகள் சபையின் அப்பட்டமான துரோகமாகும். யூத நாடு உதயம்
1948.05.14 ஆம் திகதி இரவு 10 மணியளவில் யூத தேசிய சபை மற்றும் ஸியோனிச பொதுச் சபை இரண்டும் இணைந்து 'இஸ்ரேல்' என்ற ஒரு நாடு உருவாக்கப்பட்டது என்பதை உலகுக்கு அறிவித்தன. இப்படி பலஸ்தீன் துண் டாடப்பட்டதை, அன்று 56 நாடுகளின் நலன்களைக் கவனிக்கவென உருவாக்கப்பட்ட ஐ.நா. சபை 33 ஆதரவு வாக்குகளுடன் அங்கீகரித்தது. 13 நாடுகள் எதிர்த்து வாக்க ளித்தன. 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இஸ்ரேல் உருவாகி சில நிமிடங்களிலேயே அதை அமெரிக்கா அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து ஏராள மான சர்வதேச பொருளாதார அமைப்புக்களில் இஸ்ரே லுக்கு ஐ.நா சபை, அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றின் சிபாரிசுடன் அங்கத்துவம் வழங்கப்பட்டது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 63 நாடுகள் அதற்கு அங்கீகாரம் வழங்கின. இன்று இஸ்ரேல் உலகின் பலம் வாய்ந்த நாடொன்றாக உருவாகியிருக்கிறது. இஸ்ரேலின் அட்டகாசம்
நாளாக நாளாக இஸ்ரேலின் அட்டகாசம் அதிகரிக்கத் துவங்கியது. 1949 இல் அது ஐ.நா.
திட்டத்துக்கு மேலதிகமான சில ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன் ம
அல்ஹஸனாத்

நிலப்பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது. 1967 அண்டை அரபு நாடுகள் இஸ்ரேல் மீது போர் தொடுத்தன. ஆறு நாட்கள் நீடித்த யுத்தத்தில் இஸ்ரேல் எகிப்தின் சினாய்ப் பாலைவனத்தையும் மற்றும் ஜெரூஸலம் பழைய நகரையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
ஸியோனிசவாதிகளின் கருத்துப்படி, எகிப்து, மக்கா - மதீனா உள்ளிட்ட சஊதி அரேபியா, எகிப்து, சிரியா, யெமன் போன்ற நாடுகளும் அவர்களது 'அகண்ட இஸ்ரேல்' எனும் வரைபடத்துக்குள் உள்ளடங்குகின்றன. இந்த எல்லையை அடையும் வரை அவர்களது ஆக்கிரமிப்பு தொடர வேண்டும் என்பதே அவர்களது வாதமாகும்.
Palestinian loss of land1946 to 2000 Palestinian and UN Partition plan
1947 -1967
2000 Jewish land 1946
1947
3rviா யப் ealசாப்பாவாலா
பெண்கள் காd *பகர்ண ன
கோ பாரி மீனம் Palestinian land
வாகம் பப்பு Palestinian tend
*(htல்
*k:59
£usth:*
*-*ft:e12
ISRAEL
TSRAEL
படுகொலைகள்
நபிமார்களின் கண்ணியத்தைக்கூட மதிக்காது கொலை செய்த யூதர்கள் சாதாரண மனிதர்களை விட்டுவிடுவார் களா என்ன? யூத தேசம் உருவாக்கப்பட்டதிலிருந்து அவர்கள் மேற்கொண்ட மனிதப் படுகொலைகள் மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் அளவு படுபாதகம் நிறைந்தவை. அ 1982 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இஸ்ரேலியப் படையினரும் லெபனான் இராணுவத்தின் கிறிஸ்தவப் படையினரும் இணைந்து ஷப்ரா-ஷதீலா என்ற இரு பெரும் அகதி முகாம்கள் மீது நடத்திய கொடூரத் தாக்குதல் உலகையே உறைய வைத்தது. இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஏரியல் ஷேரோனின் வழி காட்டுதலில் நடத்தப்பட்ட இப்படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை சரியாக வெளிப்படுத்தப்படாவிடினும் அது 700-3000 வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
1990 ஆம் ஆண்டு அல் அக்ஸாவில் தொழுது கொண்டி ருந்தவர்கள் மீது இஸ்ரேலிய பொலிசார் நடத்திய துப்பாக் கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1994 ஆம் ஆண்டு ஹிப்ரோன் நகரிலுள்ள 'இப்றாஹிமி' பள்ளிவாசலில் யூதப் பயங்கரவாதி ஒருவன் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 60 தொழுகையாளிகள் கொலைசெய்யப்பட்டனர். 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிகழ்வுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலிய இராணுவம் சுட்டதில் 23
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 17
2002 ஆம் ஆண்டுக்குதலுக்கு உள்ளானது தாக்கு
பேர் கொலைசெய்யப்பட்டனர்; 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெனின் முகாம் முற்றுகையிடப்பட்டு தாக்குதலுக்கு உள்ளானது. ஹமாஸ் உறுப்பினர்களைத் தேடுவதாக நடத்தப்பட்ட இத்தாக்கு தலில் 52 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்; ஏராளமான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன.
இத்தகைய சம்பவங்கள் தவிர ஒவ்வொரு நாளும் பத்து உயிர் என்ற வகையில் இஸ்ரேலியப் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பலஸ்தீன மக்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். பைத்துல் மக்திஸ்
பலஸ்தீனின் ஜெரூஸலம் பகுதியில் அமைந்திருந்த பைத்துல் மக்திஸ் 1967 ம் ஆண்டு நடைபெற்ற அரபுஇஸ்ரேல் யுத்தத்தின் பின்னர் இஸ்ரேலின் கைகளுக்குள் சென்று விட்டது. முஸ்லிம்களின் முதல் கிப்லா ஆக்கிர மிக்கப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிவிட்டன.
பைத்துல் மக்திஸைக் கைப்பற்றிய ஸியோனிஸ்டுகள் அதன் புனிதத்துவத்தைக் கெடுக்கும் வகையிலும்; அதன் இருப்பை இல்லாமற் செய்யும் வகையிலும் பல்வேறு நாசகார வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலஸ்தீன மக்கள் அவலம் 1. அகதிகள் பிரச்சினை
இன்று பலஸ்தீன் முஸ்லிம்களின் 60% ஆன நிலம் இஸ் ரேலின் கட்டுப்பாட்டுக்குள் சுருங்கியுள்ளது. தொடர்ந் தேர்ச்சியாக நடந்த இராணுவ நடவடிக்கைகள், ஆக்கிர மிப்பு, சூறையாடல் என்பன காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலஸ்தீனர்கள் அகதிகளாக சாரிசாரியாக குடிபெயர ஆரம்பித்தனர். உலகில் அகதிகளாக அதிகமா னோரை வெளியேற்றிய நாடு பலஸ்தீன் என அகதிகளுக் கான ஐ.நா. நிறுவனம் சுட்டிக் காட்டியிருக்கிறது. இன்று உலகில் 6 மில்லியன் பலஸ்தீனர்கள் அகதிகளாக அலைக் கழிந்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் 40 ஆயிரம் பலஸ்தீனர்கள் உள்நாட்டில் அகதி களாக்கப்பட்டுள்ளனர். 1.5 மில்லியன் பலஸ்தீன மக்கள் அரபு நாடுகளிலும் ஏனைய மேற்கு நாடுகளிலும் பதிவுசெய் யப்படாமல் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். குறிப்பாக 1967ல் நடந்த அரபு-இஸ்ரேல் யுத்தத்தின்போது 2.5 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்டனர். 2. சிறுவர் மற்றும் பெண்கள் நிலை
2000 செப்டம்பர் மாதத்திலிருந்து இவ்வருட ஆரம்பம் வரை 960 பலஸ்தீன் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2 இலட்சம் சிறுவர்கள் காயப்பட்டும் 1500 சிறுவர்கள் நிரந்தர ஊனமுற்ற நிலையிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அதேவேளை வறுமை, மனஅழுத்தம், வேலையின்மை போன்ற நிலைமைகள் காரணமாக பலஸ்தீனில் 1000: 4 என்ற விகிதத்தில் குழந்தைகள் ஒரு வயதிற்கு முன்னரே மரணிக்கும் நிலை தோன்றியிருக்கிறது. இஸ்ரேலிய சிறை
களில் ஏராளமான சிறுவர்கள் கைதிகளாக
இருப்பதாக அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஆண்டு பலஸ்தீன்
1948 - 2008
அல்ஹஸனாத்

பலஸ்தீனைச் சூழவுள்ள இஸ்ரேலின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலுள்ள சோதனைச் சாவடிகள் ஊடாக இஸ்ரேலிய இராணுவம் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை மட்டும் அனுமதித்திருக்கிறது. தமது பொருளாதார நெருக்கடிகளை ஓரளவுக்கேனும் தளர்த்துவதற்கு பலஸ்தீனப் பெற்றோர் தமது பிள்ளைகளை இஸ்ரேலியக் கட்டுப்பாட்டுப் பிரதே சங்களில் தொழில் புரிவதற்காக அனுப்புகின்றனர். இதனால் கணிசமானளவு சிறுவர்கள் பாடசாலைக் கல்வியை விட்டு
விட்டு தொழில் செய்யும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
பலஸ்தீனில் நிலவும் யுத்த சூழ்நிலையால், விதவைப் பெண்களின் தொகை அதிகரித்துள்ளது. இவர்கள் மனோ ரீதியாக நலிவுற்ற நிலையில் வாழ்நாட்களைக் கடத்தி வருகின்றனர். இஸ்ரேலிய இராணுவத்தினரது பாலியல் ரீதியான இம்சைகளையும் பலஸ்தீனப் பெண்கள் எதிர் நோக்குகின்றனர்.
கர்ப்பிணித் தாய்மாரும் கூட தமது சிசுக்களை சுதந்தி ரமாகப் பெற்றெடுக்க முடியாத நிலை அங்குள்ளது. 2000ம் ஆண்டிலிருந்து 70 பெண்கள் தமது குழந்தைகளை இஸ் ரேலின் சோதனைச் சாவடிகளிலேயே பெற்றெடுத்திருக் கின்றனர். ஆரோக்கியமற்ற முறையில் நடந்த இந்த பிரசவங்களினால் 5 கர்ப்பிணிகள் உட்பட 35 சிசுக்கள் அதே இடத்தில் மரணமடைந்துள்ளன. 3. வறுமையும் பொருளாதார நெருக்கடியும்
பலஸ்தீனர்கள் எதிர்நோக்குகின்ற பெரும் சவால் வறுமையும் பொருளாதார நெருக்கடியும் ஆகும். மேற்குக் கரைப் பகுதியில் 67% ஆனோரும், காஸா பகுதியில் 88% மானோரும் வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதாக கணிக் கப்பட்டுள்ளது. 1.8 மில்லியன் பலஸ்தீனர்கள் ஒருவேளை உணவுக்காக மனிதாபிமான அமைப்புக்களின் உதவியை நாட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர்.
2006ம் ஆண்டு பலஸ்தீன அரசாங்கத்தை ஹமாஸ் ஜனநாயக ரீதியில் கைப்பற்றியதைத் தொடர்ந்து அமெ ரிக்கா உள்ளிட்ட சியோனிச சக்திகள் பலஸ்தீன மக்களின் வாழ்வில் மண்ணை வாரிப் போட்டன. பலஸ்தீனுக்கு நிதி உதவியாக 55% ஐ பங்களிப்புச் செய்யும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தமது நிதி உதவிகளை இடைநிறுத்திக் கொண்டன.
அவ்வாறே பலஸ்தீன எல்லைப் பகுதிகளிலிருந்து (இஸ்ரேல் கட்டுப்பாட்டுப் பகுதி) ஒவ்வொரு மாதமும் பலஸ்தீனுக்கு கிடைக்கும் 60 மில்லியன் தொகை வரியினை இஸ்ரேல் முடக்கிவிட்டது.
இவ்வாறாக பலஸ்தீன மக்களின் வாழ்வு ஒவ்வொரு நிமிடமும் கேள்விக்குறியாகவே தொடர்கின்றது. எனினும், இச் சோதனைகளுக்கு ஒரு நாள் விடிவு வரும் என்ற நம்பிக்கையோடு பலஸ்தீன மக்கள் தீரத்துடன் போராடி வருகின்றனர். பலஸ்தீனரின் தலைவர்கள் நாங்களே என்று பம்மாத்துக்காட்டியவர்களையும் உண்மை விடுதலைக்காகப் போராடுவோர் யார் என்பதையும் பலஸ்தீனர் இனம் கண்டு கொண்டுள்ளனர். அவர்களது போராட்டம் எதிரிகளது சூழ்ச்சி களையும் ஸியோனிசத்தின் இருப்பையும் ஆட்டங்காண வைத்துள்ளது. இப்போராட்டம் அர்கத் செடிகளுக்குள் யூதர் கள் ஒளிந்து கொள்ளும் வரை தொடரும், இன்ஷா அல்லாஹ்.
L)
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 18
- 040 ... ue a v10
மகாராயணபாப்பபப்ட்
ஹமாஸ்: பலஸ்தீனின் விடுதலை
கீதம்
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
'ஜெம்ஸித் அஸீஸ்
அல்ஹஸனாத்

ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்:
இரக்ககி எறில் சிறு " பீடத்
எமது இலட்சியம்; இறைத்தூதர் எமது முன்மாதிரி; அல்குர்ஆன் எமது சட்ட யாப்பு; போராட்டம் எமது வழிமுறை; அல்லாஹ்வின் பாதையில் மரணிப்பது எமது . உயர்ந்த ஆசை” என்ற உன்னதமான கொள்கையை சுமந்து 1960 களின் இறுதிப் பகுதியில் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸீன் அவர்களின் தலைமையில் முளைவிடுகிறது ஹமாஸ். ஆரம்பத்தில் ஹமாஸ் என்ற பெயரில் இயங்காமல் இவ்வியக்கத்தின் பெயர், தலைமை, இயக்கக் கட்டமைப்பு என்பன மிகவும் இரகசியமாகவே இருந்து வந்தன. அன்றிலிருந்து கொள்கைக்காகப் புறப்பட்ட ஷெய்க் யாஸீன் தலைமையிலான சிறு மரம் கிளைகள் பரப்பி பெரு விருட்சமாய் மாறி ஹமாஸ் எனும் கிரீடத்தை அணிந்து கொள்கின்றது.
காஸாவில் தொடங்கிய இவ்வமைப்பின் சமூக, அரசியல் செயற்பாடுகள் பலஸ்தீனின் ஏனைய பிரதேசங்களையும் ஊடுருவிச் சென்றன. 78 - 80 களின்போது இவ்வியக்கம் பெரும் =மூக சக்தியாக வளர்ச்சியடைந்து மக்களாதரவையும் பெற்றது. 967 இலிருந்து பள்ளிவாசல்களைத் தளமாகக் கொண்டு ஆன்மிக, லெளகீக வழிகாட்டல் பயிற்சிகளை இயக்க உறுப்பி னர்களுக்கு ஊட்டி அஹ்மத் யாஸீன் இவ்வியக்கத்தை மக்கள் மயப்படுத்தினார். இக்காலப் பிரிவில் இவருக்கு தோள்கொடுத்து உழைத்த ஆளுமைகளுள் ஸலாஹ் ஷஹாதா, அப்துர் ரஹ்மான் தர்ராஸ், ஸாபிர் போன்றோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர். அதே ஆண்டில் இயக்க உறுப்பினர்களின் தேகாரோக்கியத்தைப் பேணுவற்கான களமாக “ஜம்இய்யத்துல் இஸ்லாமிய்யா” என்ற பெயரில் விளையாட்டுக் கழகம் ஒன்று ஹமாஸினால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலான இளைஞர்களை ஹமாஸ் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டது.
1973 காலப் பகுதியில் ஹமாஸுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டு வதற்காக "அல்மஜ்மஉல் இஸ்லாமி” எனும் பெயரில் ஒரு கிளை அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் பொருளாதாரம், கல்வி மற்றும் அனைத்து வகையான சமூகப் பணிகளும் திட்ட மிட்ட அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இவ்வாறு வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருந்த ஹமா ஸிற்கு, காஸாவிலுள்ள எகிப்தின் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகக் கிளை தரமுயர்த்தப்பட்டமை அதன் வளர்ச்சிக்கு மிகவும் பக்க பலமாய் அமைந்தது. 80 - 84 காலப் பகுதிகளில் ஒரு ஒழுங்கான கட்டமைப்புக்குட்பட்ட பெரும் இயக்கமாகவும் அரசியல் சக்தி பாகவும் பலம் வாய்ந்த போராட்ட சக்தியாகவும் ஹமாஸ் மாற்றம் பெற்றது. - ( நேரடியான ஆயுதப் போராட்டத்தில் இறங்க வேண்டுமென்ற கருத்து ஹமாஸிற்குள் 1982 இல் எழுந்தபோது அதற்கான முன்னெ திப்புக்கள் ஆரம்பமாகின. 1984 இல் ஹமாஸின் ஆயுத சேகரிப்பு வெளிச்சத்திற்கு வந்ததினையடுத்து ஆன்மிகத் தலைவர் அஹ்மத் பாஸினும் இன்னும் சிலரும் சிறைசென்று அடுத்த ஆண்டே விடுதலையாகினர். அதன் பின் 1987 இன் கடைசிப் பகுதியில் ஆயுதப் போராட்டத்தை உத்தியோகபூர்வமாக, வெளிப்படை பாகத் துவங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், இஸ்ரேலுக்கெதிரான ஹமாஸின் முதல் ஆயுதத்தாக்குதல் 1989 இல்தான் நடத்தப்பட்டது.
ஹமாஸ் ஏன்?
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனை மீட்டெடுப்பதற்கான போராட்டங்கள் கொண்டு செல்லப்படும் விதத்தில் பொது மக்கள் நம்பிக்கை இழந்தனர். ஏனெனில், பலஸ்தீன விடுதலையில்
16
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 19
ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்:
தலைவர்களாக தம்மைக் காட்டிக் கொண்டோர் பலஸ்தீனின் உண்மை விடுதலைக்காகப் போராடியதாகத் தெரியவில்லை. அவர்களது போராட்டங்களும் பேச்சுவார்த்தைகளும் ஒப்பந்தங்களும் அவர்களது சுயநலத்தை அடியொற்றியதா கவே அமைந்தன. இதன் காரணமாக எகிப்து, சிரியா போன்ற நாடுகள் இஸ்ரேலின் இருப்பை அங்கீகரிக்கும் நிலை தோன்றியது.
பலஸ்தீன விடுதலை இயக்கத் (PLO) தலைவராக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட யாசீர் அரபாதின் தூய விடுத லைக் கோஷமும் சிறிது சிறிதாக மங்கியது. அவரும் அவர் போன்றோரும் மேற்கின் கைப்பொம்மைகளாகச் செயற்பட ஆரம்பித்தனர். ஆக்கிரமிப்பாளரான இஸ்ரேலுடன் ஒப்பந் தங்கள், சமரசப் பேச்சுக்களை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் அவர்கள் அறியாமலே மேற்கின் சதிவலைக்குள் வீழ்ந் தனர். இதுவும் பலஸ்தீன விடுதலைக்காக தூய்மையாகப் போராடுகின்ற ஒரு குழுவின் தேவையை உணர்த்தியது.
1987 இல் இஸ்ரேலியப் படையினருக்கு எதிராக பலஸ் தீனர்கள் இன்திபாழா (எழுச்சிப் போராட்டம்) எனும் உணர்வு பூர்வமான கல்லெறி, வீதி மறியல் போராட்டத்தைத் துவங் கினர். பொதுமக்களின் எழுச்சியை மிகக் கவனமாக நெறிப் படுத்தி மக்கள் வீறுகொண்டெழும் போராட்டமாக மாற்றிய மைத்த பெருமைஹமாஸைச்சாரும். இன்திபாழா, பலஸ்தீனப் போராட்ட வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனை எனலாம். இதே ஆண்டில்தான் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸீனின் அமைப்பு தன்னை ஹமாஸ் என அறிமுகப்படுத்தியது.
ஹமாஸ் என்ற பெயரை சூட்டிக்கொண்டு மிகத் தீவிர வளர்ச்சி கண்டது. ஹமாஸின் போராட்டம் உக்கிரமடைந் தது. ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த ஹமாஸின் உத்வேகம் இஸ்ரேலியரைக் கிலிகொள்ளச் செய்தது. இத்தாக்குதல்களை முறியடிக்க முனைந்த இஸ்ரேலியப் படை 1989 மே மாதத்தில் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸீனை --யும் நூற்றுக்கு மேற்பட்டஹமாஸ் உறுப்பினர்களையும் கைது
செய்தது. 1992 இலும் ஹமாஸின் முக்கிய தலைவர்கள் உட்பட மற்றும் பலரும் இஸ்ரேலிய இராணுவத்தினரால் கைதுசெய் யப்பட்டனர்.
எனினும், இஸ்ரேலிய அரசின் அத்தனை கெடுபிடிக ளையும் எதிர்த்து 1992 இன் பின் 'அமலிய்யதுல் இஸ்திஷ் ஹாதிய்யாவை (உயிர்த்தியாகத் தாக்குதல்) அறிமுகப்படுத்தி இஸ்ரேலை கதிகலங்கச் செய்தது ஹமாஸ். யஹ்யா அய்யாஷ், முஹ்யுத்தீன் ஷரீப், ஹஸன் ஸலமா போன்ற பலர் தலைமை தாங்கி இத்தாக்குதல் முறையை வழிநடத்தினர்.
இஸ்ரேலியப் படையினரின் அடாவடித்தனங்கள் மீண்டும் கட்டுடைந்து செல்ல, 2002 செப்டம்பரில் இரண் டாவது பலஸ்தீன எழுச்சிப் போராட்டம் வீறுகொண் டெழுந்தது. பல ஹமாஸ் உறுப்பினர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இஸ்ரேல் பீதிக்குள் அமிழ்ந்தது. என்றாலும் 2003, 2004 ஆம் ஆண்டுகளில் ஹமாஸின் தலைமைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதல்களில் ஹமாஸின் ஸ்தாபகத் தலைவர் மற்றும் அப்துல் அஸீஸ் ரன்திஸி, ஸலாஹ்ஷஹாதா, அபூஷனப் ஆகிய
மிக முக்கிய தலைவர்களை இழக்க வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் ஹமாஸின் ஆண்டு! 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்:
இலக்கை நோக்கிய பாதையில் சற்றேனும் அவநம்பிக்கை ஏற்படவில்லை. ஆயிரக்கணக்கான யாஸீன்களும் ரன்திஸி களும் தோன்றி யுள்ளனர். காஸாவில் ஹமாஸின் செல்வாக்கு
ஆயுதப் பிரிவொன்றை உருவாக்க வேண்டுமென்ற ஹமாஸின் நீண்ட நாள் தேட்டம் 1983 இன் இறுதிப் பகுதி யிலேயே நிறைவேறியது. ஹாமாஸின் ஆயுதப் பிரிவு பேரலை யாய் எழுந்து ஸியோனிசத்தின் கனவுகளை மூழ்கடித்து விடுமோ என்ற அச்சம் இஸ்ரேலியரை தொற்றிக் கொண் டது. ஆரம்பத்தில் படையினரைக் கடத்தி ஆயுங்களைப் பறித்து அவர்களுக்கு எதிராகப் போராடிய பலஸ்தீனப் போராளி கள், ஹமாஸின் முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து இழந்ததினைத் தொடர்ந்து ஆயுத உற்பத்தியில் இறங்கினர். எந்த ரொக்கட் தாக்குதல் மூலம் தமது தலைவர்களை இழந் தார்களோ அந்த ரொக்கட்களின் மூலமே இஸ்ரேலுக்கு முடிவு கட்டுவோம் என்ற உறுதியான தீர்மானத்துடன் கள மிறங்கிய ஹமாஸின் பொறியியலாளர்கள் 'கஸ்ஸாம்' ரொக்கட்டுக்களை அறிமுகப்படுத்தினர்.
"ஒரு போராட்ட இயக்கம் தனக்கென தனியானதொரு ரொக்கட் தொழிநுட்பத்தைக் கண்டுபிடித்து வெற்றிகரமாக ரொக்கட்டுக்களை உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்று உலகுக்கு முதன் முதலில் செய்துகாட்டியது ஹமாஸ்தான்” என பா. ராகவன் தனது பலஸ்தீன வரலாற்று நூலில் குறிப்பி டுவது ஹமாஸின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் 'கஸ்ஸாம் ரொக்கட் ' ஒரு மைல்கல் என்பதை நிரூபிக்கின்றது.
- முதன் முதலில் கஸ்ஸாம் ரொக்கட்டைத் தயாரித்தவர் ஹமாஸின் இராணுவத் தளபதிகளுள் ஒருவராக இருந்த அஷ்ஷஹீத் நிதால் பர்ஹத் ஆவார். பின்பு ரொக்கட் சூட் சுமத்தை அறிந்து தொடர்ந்தும் அதனை உருவாக்கியவர் அத்னான் அல்கெளல் ஆவார். இவரும் 2004 இல் இஸ்ரே லியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டு விட்டார். எனினும், அத்னான் அல்கெளலுடன் இணைந்து செயற்பட்ட ஒரு குழு தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டது. இது வரை ஹமாஸ் நான்கு வகையான கஸ்ஸாம் ஏவுகணை களைத் தயாரித்துள்ளது.
கஸ்ஸாம் ஏவுகணைகளை ஹமாஸ் பெரும்பாலும் காஸா பகுதிகளில் இருந்துதான் பயன்படுத்தியது. அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலையும் காஸாவில்தான் இருந்தது. மேற்குக் கரைப் பகுதிக்கு அதை தரைமார்க்கமாக எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் கஸ்ஸாம் ஏவுகணை கள் காஸாவில்தான் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. ஹமாஸின் ரொக்கட்டுக்கள் குறைந்தபட்சம் 5.5 கிலோ எடையும் அதிகபட்சம் 90 கிலோ எடையும் உடையவை. இந்த ரொக்கட்டுக்கள் மூன்றிலிருந்து பத்து கிலோ வெடி பொருட்களைச் சுமந்து சென்று வெடிக்கச் செய்யும் சக்தி படைத்தவை. அதிகபட்சம் 10 கிலோமீற்றர் வரை பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டவை.
ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவத்தால் தடுக்க முடியவில்லை. இஸ்ரேலின் முக்கிய இராணுவ முகாம்கள் சில தரைமட்டமாக்கப்பட்டன. இஸ்ரேலுக்கு இதனால் குலைநடுக்கம் பிடித்தது. ஹமாஸின் மற்றுமோர் ஏவுகணைத் தயாரிப்புத்தான் 'குத்ஸ்'
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 20
ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்: 5
ஏவுகணையாகும். இதுவும் ஏறத்தாழ கஸ்ஸாம் ஏவுகணையை ஒத்திருந்தது. இதன் வரிசையில் துப்பாக்கி ரவைகள், சிறு குண்டுகள் மற்றும் நேரக் கணிப்புக்குண்டுகள் என்பன ஹமா ஸின் ஆயுதத் தொழிற்சாலையில் உற்பத்தியாகின. 'குத்ஸ்' ஏவுகணையைத் தொடர்ந்து 'அல்யாஸீன்', 'அந்நஸீர்' ஏவுகணை வகைகளை உருவாக்கி அவற்றின் மூலம் பல் வேறுபட்ட தாக்குதல்களையும் நடத்தியது ஹமாஸ்.
இவ்வாறு குண்டுகள் தயாரிக்கும் சிறு சிறு தொழிற்சாலை களையும் காஸா மற்றும் மேற்குக் கரைப் பிரதேசங்களில் நிறுவி அதன் மூலம் பாரிய தாக்குதல்களையும் வெற்றிகர
மாக நிகழ்த்தியது ஹமாஸ்.
ஹமாஸின் அரசியல் வெற்றி
ஹமாஸ் நீண்ட காலமாக சமூகப் பணிகள் என்ற வடிவில் மறைமுக அரசியலில் ஈடுபட்டபோதும் நேரடியாக, பகிரங்கமாக அரசியல் களத்தில் குதித்தது 2004 இல்தான். 2004 டிசம்பர் 23 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஹமாஸ் உறுப்பினர்கள் போட்டியிட்டனர். மேற் குக் கரைப் பிராந்தியத்திலுள்ள 26 கிராமங்கள், நகரங்களில் இடம்பெற்ற இத்தேர்தலில் ஹமாஸ் தலைமையில் ஒரு கட்சி யும் யாஸிர் அரபாத்தின் கட்சியும் போட்டியிட்டது. இத்தேர் தலின் முடிவுகள் ஹமாஸின் பலத்தையும் பதாஹின் பலவீ
னத்தையும் வெளிப்படுத்தின.
306 ஆசனங்களுக்கான இத்தேர்தலில் ஹமாஸ் ஆதரவா ளர்கள் 109 ஆசனங்களையும் பதாஹ் அமைப்பு 136 ஆசனங் களையும் ஏனைய கட்சிகள் மிகுதி 61 ஆசனங்களையும் பெற்றுக் கொண்டன. இத்தேர்தலில் பதாஹ் அமைப்புக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வியின் காரணமாக ஏற்கனவே 2005 ஏப்ரலில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இதன் இரண்டாம் கட்டத் தேர்தல் இடைநிறுத்தப்பட்டது. அதன் பின் அத்தேர்தல் நடைபெறவில்லை. அது மாத்திர மல்ல இஸ்ரேல் அரசு ஹமாஸ் தேர்தல்களில் போட்டியிடு வதை வன்மையாகக் கண்டித்தது.
பின்னர் 2006 ஜனவரி 25 இல் நடைபெற்ற பலஸ்தீன அதிகார சபைக்கான பொதுத் தேர்தலில் ஹமாஸ் அதிகூடிய ஆசனங்களைப் (76) பெற்று பெரு வெற்றியீட்டியது. பதாஹ் அமைப்பு இதில் 43 ஆசனங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. இத்தேர்தல் வெற்றியை அமெரிக்கா உள் ளிட்ட இஸ்ரேலின் ஆதரவு நாடுகளால் ஜீரணிக்க முடிய வில்லை. ஹமாஸ் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும் என ஜோர்ஜ் புஷ் நிபந்தனை விதித்தார்.
எனினும், ஹமாஸுக்கு இத்தேர்தலில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 24 அமைச்சர்களைக் கொண்ட ஹமாஸின் அமைச்சரவை செயற்படத் துவங்கியது. பிரதம் ராக இஸ்மாயில் ஹனியா நியமிக்கப்பட்டார். இத்தேர்த லில் ஹமாஸின் சார்பில் போட்டியிட்ட ஆறு பெண்களும் வெற்றியீட்டினர். அவர்களில் ஒருவர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அதிகாரப் பகிர்வு மற்றும் இஸ்ரேலுட னான சமாதான உடன்பாடு போன்றவற்றில் ஜனாதிபதி
அப்பாஸ் க்கும் ஹமாஸுக்குமிடையில் முறுகல் ப்ளட் தோன்றியது2005 ஜுனில் ஹமாஸ்-பதாஹ் வான்கரும்பப்1hru8 உணகை inயறுமய
1948-2006
பலஸ்தீன் ? | ர்க்க சgாயம்
iெa) அப்பாஸ் பக் "டு போன்றதும் இஸ்ரேல
அல்ஹஸனாத்

ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்: ஹமாஸ்:
இடையிலான மோதல்கள் தோன்றி, இறுதியில் காஸா ஹமாஸின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது. பதாஹ் படை களும் இஸ்ரேலியப் படையினரும் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.
அ 2008 ஜனவரியிலிருந்து காஸாவை முற்றுகையிட் டுள்ள இஸ்ரேலியப் படையினர் ஹமாஸின் தலைவர்களை யும் போராளிகளையும் அழித்தொழித்து காஸாவை மீண்டும் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள னர். இதன் விளைவாகவே இன்று காஸாவில் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வயோதிபர்கள், ஆண்கள், பெண்கள் என்றஎந்தவித பாகுபாடுமின்றியூதப்படைகளால் கொலை செய் யப்பட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்தே அண்மையில் ஹமாஸ் - பதாஹ் இடையில் ஓர் உடன்படிக்கையும் கைச்சாத் திடப்பட்டது. சன்ஆ உடன்படிக்கை
ஹமாஸ் - பதாஹ் இடையிலான உடன்படிக்கை யமன் ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் தலைமையில் யமன் தலைநகர் சன்ஆவில் இடம்பெற்றது.
யமனிய அதிகாரிகள் முன்னிலையில் பதாஹ் அமைப் பின் பிரதிநிதி அஸ்ஸாம் அல்அஹ்மத், ஹமாஸின் அரசியல் விவகார துணைத் தலைவர் டொக்டர் மூஸா அபூ மர்சூக் ஆகியோர் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். 2007 ஜூன் மாதத்திற்கு முன் இருந்த நிலைமை போன்று காஸா நிலைமைகளைச் சீர்செய்தல், தேர்தல் ஒன்றை நடத்தி மக்கா உடன்படிக்கை 2007 மற்றும் கெய்ரோ உடன்படிக்கை - 2005 போன்வற்றை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை களைத் தொடர்தல், அதியுயர் அதிகாரசபையுடன் இணைந்த பலஸ்தீன பாதுகாப்பு நிறுவனங்களை மீளக்கட்டியெழுப்புதல் போன்ற நிபந்தனைகளை முன்னிறுத்தி இவ்வுடன்படிக்கை
கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இவ்வுடன்படிக்கையை முன்னெடுப்பதில் சில சிக்கல் களை எதிர்நோக்கினாலும் இரு தரப்பினாலும் முன்வைக் கப்பட்ட கருத்துக்கள் ஆரோக்கியமானதோர் எதிர்காலத்தை ஏற்படுத்தும் என யமனிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எனினும், காஸாவின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ள ஹமாஸ் ஒருபோதும் இஸ்ரேலின் இருப்பு, யூதக் குடியிருப்பு, ஹமாஸின் ஆக்கிரமிப்புக்களைக் கைவிடல் போன்ற அம்சங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இஸ்ரேலை அங்கீகரித்துள்ள பதாஹ்வும் ஜனாதிபதி அப்பாஸும் ஹமாஸுடன் என்ன உடன்படிக்கையை மேற்கொண்டா லும் அவர்களால் ஹமாஸின் ஜிஹாத் என்றதாரக மந்திரத்தை, போராட்ட உத்வேகத்தை மழுங்கடிக்கச் செய்ய முடியாது. சட்டவிரோதமாகத் தோற்றம் பெற்ற இஸ்ரேலைத் துடைத்தெறிவதில் ஹமாஸுக்கும் பலஸ்தீனப் போராளி களுக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது.
- "இன்னும் மூன்று தசாப்தங்களில் எமது எதிரி இஸ்ரேல் அழிந்து விடுவான். அவனது கடைசித் தருணம் நெருங்கிவிட் டது" என 1999 இல் அஷ்ஷெய்க் அஹ்மத் யாஸீன் கூறிய உணர்வுபூர்வமான வார்த்தை இங்கு நினைவுகூரத்தக்கது.
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429.
தாாைழ 8

Page 21
ஜமாஅத் தலைமையகம் தாருல் ஈமானில் நிவாரணப் பொருட்
காஸா மக்கள் நலனில் ஜமாஅத்தின் ஈடுபாடு
பwஅலி
சமூகம் உடலுக்கு ஒப்பானது. அந்த உடம் பிலுள்ள ஒரு உறுப்புக்கு ஏதும் நோய் ஏற்பட்டு வலியை உணர்ந்தால் அதன் வேதனையை முழு உடலும் அனுப விக்கும்.” (நபிமொழி)
ஆம் உலக முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள். பலஸ்தீன தேசம், அந்த உடலின் ஓர் உறுப்பு. அது அடிபட்டு வலியால் துடிக்கும் ஓர் உறுப்பு; ஆரத் தழுவி ஒத்தடம் கொடுக்க வேண்டிய ஓர் உறுப்பு.
முஸ்லிம் உம்மத்தின் அங்கமான பலஸ்தீன் அனுப வித்துவரும் வேதனைகளை இலங்கை முஸ்லிம்களும் அறிந்தே வைத்துள்ளனர். குறிப்பாக, அண்மையில் இஸ்ரே லின் முற்றுகைக்குள் சிக்கியிருக்கும் காஸா மக்களின் கண்ணீரின் உஷ்ணத்தை அவர்கள் புரிந்து கொண்டுள்ளனர். ( காஸா மக்களின் இந்த வேதனையில் பங்கெடுத்து
அவர்களின் துயர் தணிப்பதில் பங்கெடுக்க
வேண்டும் என இலங்கை ஜமாஅத்தே ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன் -
அல்ஹஸனாத்

களைப் பொதி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பலஸ்தீன் போராட்டம்: 18
Tமானியப் பா
அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீம்)
AR rights reserved by MEDIA & RESEARCH UNIT
Sri Lanka Iskaric Sučen's bovement இது 20411, 0208:Monda Road, Combo - 09
இஸ்லாமியும் அதன் ஊழியர்களும் முன்வந்தனர். அந்த காஸா மக்களின் கண்ணீரைத் துடைக்கும் தம்மாலான முயற்சிகளில் தம்மை அர்ப்பணித்தனர். இரவு பகல் பாராது அவர்கள் அதற்காக உழைத்தனர்.
கடந்த பெப்ரவரி முதல் மே வரை இதற்காக அவர்கள் சிந்திய வியர்வை இன்று இலங்கை மக்கள் சார்பாக காஸா விற்காய் 25 மில்லியன் ரூபா பொருட்களை ஒன்று திரட்டியி ருக்கிறது. அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, ஜம்இய்ய துஷ் ஷபாப், MFCD மற்றுமுள்ள அமைப்புக்களின் ஒத்து ழைப்பும் நல்லுள்ளம் கொண்ட பொதுமக்களின்கைகொடுப் பும் ஆதரவும் ஜமாஅத் ஊழியர்களின் இந்த அர்ப்பணத்துக்கு பக்கத் துணைபுரிந்தன.
"ஸியோனிசத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் காஸா மக்களின் கண்ணீர் துடைக்க முன்வாருங்கள்” என்று கடந்த பெப்ரவரியில் இலங்கை-பலஸ்தீன் நட்புறவு அமைப்பினர் விடுத்த அழைப்பை ஏற்றுச் சென்ற காஸாவின் சொந்தங்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 22
களில் ஜமாஅத்தின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். காஸா மக்களுக்கு உதவ அந்த அமைப்பு ஜமாஅத்தின் பூரண ஒத்துழைப்பை வேண்டி நின்றது. இது குறித்து ஜமாஅத்தின் பிரதிநிதிகள் ஜமாஅத் ஷராவுக்கு எத்திவைத்தனர். "ஜமாஅத் தின்முழுவளங்களையும் தேவையான நேரத்தில் தேவையான அளவில் பயன்படுத்தி காஸா மக்களுக்கு உதவ முழு மூச்சில் ஈடுபடுங்கள்" என ஜமாஅத் ஷரா உற்சாகம் அளித்தது.
பெப்ரவரி மாதத்திலேயே ஜமாஅத் இவ்விடயத்தில் முழுமூச்சாக இறங்கிவிட்டது. ஒத்துழைப்பின் தேவை குறித்து தலைமையகம் அதன் கிளைகளுக்கு அறிவித்தது. ஜமாஅத் ஊழியர்கள் தயாரானார்கள்; வீதியில் இறங்கினார்கள். பொது மக்களின் உதவியும் ஏனைய அமைப்புகளின் ஒத்துழைப்பும் ஊழியர்களின் உத்வேகத்தை இரட்டிப்பாக்கியது.
தலைமையகத்தின் கட்டளைகளை தலைமேற் கொண்ட ஊழியர்களின் பொறுப்புணர்வும் தியாகமும் மிக்க செயற்
பாடுகள் காரணமாக காஸா மக்களுக்கென சேகரமான நிவா ரணப் பொருட்கள் நாளுக்குநாள் அதிகரிக்கத் துவங்கின.
சுனாமி அனர்த்த நிவாரணப்பணி, மூதூர் முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னரான நிவாரணப் பணிகள் என பல கள் வேலைகளில் ஈடுபட்டு அனுபவங்களைச் சுமந்திருந்த ஜமாஅத் ஊழியர்களின் கால்கள் காஸா மக்களுக்காய் கையேந்தி நடந்தன. நிவாரணப் பொருட்களை மட்டுமல்ல; "குத்ஸை மீட்க எமது இரத்தத்தை சிந்தவும் நாம் தயார்” என்ற ஈமானியப் பிரவாகத்தையும் சேகரித்துக் கொண்டனர் ஜமாஅத் ஊழியர்கள்.
பலஸ்தீனத்துக்காய் ஒருநாள் கூலி வேலை செய்து வியர்வை சிந்தி உழைத்து ஏழு சஊதி ரியால்களை பலஸ்தீ னுக்கு வழங்கிய சிறுவனின் வரலாற்று வரிசையில் எத்தனை இலங்கை ரூபாய்கள்! ஜமாஅத்தின் ஊழியர்கள் அனுபவத் தில் கண்டு கொண்டனர்.
மாவனல்லை, கிண்ணியா, அக்குரணை, புத்தளம் உள்ளிட்டஜமாஅத் கிளைகள் காஸாமுஸ்லிம்களுக்காக நிவா ரணப் பொருட்களை திரட்டியதோடு நின்றுவிடாது அப்பிர தேசங்களில் பலஸ்தீன் குறித்த விழிப்புணர்வு ஊட்டுவதிலும் பாரிய வெற்றி கண்டமை குறிப்பிடத்தக்கது.
ஜமாஅத்தின் வருடாந்த இஜ்திமாக்களின் தொடராய் இவ்வருடம் 11 இடங்களில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டும்; அதற்கான அத்தனை வேலைப் பளுக்களுக்கு மத்தி யிலும் ஜமாஅத் ஊழியர்களின் சக்திக்கு விஞ்சிய முயற்சி நிச்சயம் நாளை பலஸ்தீன மண் மீட்பு வரலாற்றில் எங்கேனும் பதியப்படலாம்.
ஜமாஅத்தின் தலைமையகத்தில் இருந்து ஜமாஅத்தின் ஊழியர்களான சகோதரர்கள் பர்ஸான் ராஸிக், ஏ.சி.எம். நிலவ்பர், பஸ்லுல் ஹக், சட்டத்தரணி சல்மான், அஷ்ஷெய்க் சுப்யான் (நளீமி) மற்றும் சகோதரர்களான ஹக்கீம், நுஃமான், ழரீஃப் போன்றோரின் பொறுப்புவாய்ந்த வழிநடத்தலுடன் ஜமாஅத் கிளை நாஸிம்கள், ஊழியர்கள், பணிப்புரையை ஏற்று நடந்த நலன்விரும்பிகள் போன்றோரின் ஒத்துழைப்பு கள் போற்றப்பட வேண்டியவையே.
பலஸ்தீன மக்களின் நிலை குறித்து தெளிவுபடுத்த, மக்களை விழிப்பூட்ட ஜம்இய்யதுல் உலமாவின்
ஆதரவுடன் இலங்கை முழுதும் உள்ள ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்பட்ட ஜுமுஆப் பிரசங்கங்கள் காலத்தால் நினைவுகூரத்தக்கவை. ஜமாஅத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவரான ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத் தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்களின் வழிகாட்ட லில் தயாரிக்கப்பட்ட ஜுமுஆப் பிரசங்கங்கள் இலங்கை முழுதும் முழங்கின.
பலஸ்தீன போராட்டம் பற்றிய தெளிவை மக்களுக்கு வழங்கும் நோக்குடன் "பலஸ்தீன போராட்டம் ஓர் ஈமானியப் பார்வை” என்ற தலைப்பில் அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் அவர்கள் நிகழ்த்திய உரை அடங்கிய இறுவட்டுக்களை வெளியிட்ட ஜமாஅத்தின் மாணவர் அமைப்பான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் (ஜம்இய்யத்துத் தலபா) முயற்சி வரவேற்கத்தக்கதாகும். இந்த முயற்சியும் காஸா மக்களுக்கான உதவிக் கரங்களை அதிகரித்தன.
கிண்ணியா மற்றும் மாவனல்லை பிரதேசங்களில் ஜமா அத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அஷ்ஷெய்க் மின்ஹாஜ் இஸ்லாஹியின் சிறப்புச் சொற்பொழிவுகள் மக்கள் மத்தியில் பெரும் விழிப்பலையை ஏற்படுத்தின. பலஸ்தீனத்தின் தற் போதைய நிலைமை குறித்து நிகழ்த்தப்பட்ட இவ்வுரைகள் பலஸ்தீனப் போராட்டத்திற்கான ஆதரவு வழங்கலில் எட்டப்பட்ட பாரியதொரு மைற்கல்லாகும்.
ஜமாஅத் காஸா மக்களுக்கு உதவ தனது முழு வளத்தை யும் பலத்தையும் பயன்படுத்தியது. இதன் ஓர் அங்கமாக www.simuslim.com, www.slmuslimwatch.com, www.muslim view.net போன்ற இணையதளங்கள் பலஸ்தீன மக்களுக் கான உதவிக்கரங்களை நீட்ட வேண்டியதன் தேவை குறித்த பிரசாரங்களில் முழுமையாக ஈடுபட்டன.
அ ஏப்ரல் 30ம் திகதிக்குள் அனைத்துப்பாகங்களிலும் வசூலிக் கப்பட்ட பொருட்கள் ஜமாஅத்தின் தலைமையகமான தாருல் ஈமானை வந்தடைய வேண்டும் என்ற கட்டளை ஊழியர்க ளாலும் நலன் விரும்பிகளாலும் நன்கு புரிந்து கொள்ளப் பட்டதன் விளைவாக அவை ஏப்ரல் 28ம் திகதிக்கு முன்னரே வந்து குவிந்தன. ஆனாலும், மக்களின் ஆதரவு மென்மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றமையால் மே மாதம் முதல் வாரத்திலும் பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.
வந்து குவிந்த பொருட்களை ஒழுங்குபடுத்தி பொதியிடல் பணியில் ஜாமிஆ நளீமிய்யா, இஸ்லாஹிய்யா அரபுக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டனர். அங்கிருந்து வந்த ஊழியர்களின் அயராத முயற்சி இச்செயற்திட்டத்துக்கு பெரும் துணையாக இருந்தது. இங்கு பெயர் சுட்டிக் காட்டப்படாத மேலும் பல நலன்விரும்பிகளும் செய்த உதவிகளை ஜமாஅத் என்றைக்குமே
மறக்காது.
களத்தில் குதித்த பல ஊழியர்களின் முயற்சியும் நலன் விரும்பிகளின் ஒத்துழைப்பும் சுமார் இரண்டரை கோடி ரூபா பெறுமதியான பொருட்களைச் சேகரிக்க உதவியது. இவற் றுள் ஏழாயிரம் கிலோ கிராம் நிறையுடையதரமான தேயிலை, உலர் உணவுப் பொருட்கள், மருந்து வகைகள், பாடசாலை உபகரணங்கள், புதிய உடைகள், என பலதரப்பட்ட பொருட் களும் அடங்குகின்றன.
"இவ்வளவு பொருட்களும் காஸா மக்களுக்கா!? உண்மை யில் இலங்கை மக்கள் தாராள மனம் படைத்தவர்கள்” என கடந்த 24ம் திகதி ஜமாஅத்துக்கு விஜயம் செய்த இலங்கைக் கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர் அல்அகா வியந்து குறிப்பிட்டமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கது. 1
8-பதி,4 ,
Tார்!**
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429
பு:2001 அக் -its:11 - 14 : 1 - 4

Page 23
சர்வதேசப் பா
சர்வதேசப் பாடசாலைகள் முஸ்லிம் சமூகத்துள் பல வகையான பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. முன்னெப்போதும் இல்லாத அளவு அண்மைக் காலங்களில் எமது சமூகத்தில் ஆங்கில மொழியின் அவசியம் மிக அதிகமாக உணரப்பட்டு வந்துள்ளது. ஆங்கில மொழி சர்வதேச மொழி என்ற வகையில் ஓர் ஊடகமாக மட்டும் நோக்கப்படாது, அது ஒரு மோகமாக மாறியிருக்கிறது.
பாடசாலைகளின் தரம் எப்படியிருந்தாலும் தங்கள் பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளில் கற்கிறார்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும்பாலான பெற்றோருக்குப் பெருமை தரும் விடயமாகும். இதற்காக சொந்த ஊரை விட்டுப் பிற ஊர்களில், முக்கியமாகக் கொழும்பில் குடியேறும் முஸ்லிம்களின் தொகை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. எதிர்காலம் குறித்து எந்தத் திட்டமிடலும் இன்றி, இத்தகைய பாடசாலைகளில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு, தொடர்ந்து வரும் செலவுகளைச் சமாளிக்க முடியாமலும் சேர்க்கப்பட்ட பாடசாலையிலிருந்து விலக்கி இடையில் அரசாங்கப் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்ள
முடியாமலும் திண்டாடும் பெற்றோரின்
நிலையோ பரிதாபம். ஆண்டு 1948 - 2008 பலஸ்தீன்
அல்ஹஸனாத்

ஆங்கில மொழிமூலம் பிள்ளைகளைப் படிக்கவிட்டு, வீட்டில் தமிழை ஹராமாக்கி
வைத்திருக்கும்) குடும்பங்களில் உள்ள பிள்ளைகளால் தமிழ்
மொழி மூலமான தஃவா முயற்சிகளில் கலந்துகொள்ளவோ,
பயன்பெற்வேரி முடியாதிருக்கின்றது.
-ஐன்
சறுகி வரும்
டசாலைகள்
சர்வதேசப் பாடசாலைகளிலிருந்து விலக்கி, அரசாங்கப் பாடசாலைகளில் சேர்ப்பதும் இலகுவான தீர்வல்ல. ஏனெனில், குறிப்பிட்ட சில அரசாங்கப் பாடசாலைகளில் மட்டுமே ஆங்கில மொழிமூல வகுப்புக் கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்ளும் இம்முயற்சி வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவது மிகச் சில பாடசாலைகளில் மட்டுமே. வேறு வழியின்றி சில பெற் றோர் பிள்ளைகளை தாய்மொழிக் கல்விக்கு மாற்று கின்றனர். அதிலும் பல சிக்கல்களை இவர்கள் எதிர்நோக்க வேண்டி வருகிறது.
சமூகத்தின் மேல் மட்டத்திலுள்ள பெற்றோர் பெரும் பாலும் தமது பிள்ளைகளை சர்வதேசப் பாடசாலை களிலேயே படிப்பிக்கின்றனர். அவசியம் கருதியோ, அந்தஸ்து கருதியே தமது பிள்ளைகளை இத்தகைய பாடசாலைகளில் சேர்க்கும் பெற்றோர் இன்னொரு முக்கிய பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். பொருள்வளம் படைத்த குடும்பங் களைச் சேர்ந்த தமது சகபாடிகளின் உடை, நடை, பாவனை களை இவர்களும் பின்பற்ற முனைவதைத் தவிர்க்க முடிவ தில்லை. தமது பெற்றோரின் நிலையை உணர்ந்து கொள் ளாது, பணக்காரக் குடும் பத்துப் பிள்ளைகளின் வழியில் பிள்ளைகள் வாழக் கற்றுக்கொள்வது அவர்களது
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 24
வாழ்க்கையைப் பலவகையிலும் பாதிப் புக்குள்ளாக்குகின்றது.
மேலும், அரசாங்கப் பாடசாலைக ளில் சகல தரப்பினரும் கற்பதால், வசதி யுள்ள பிள்ளைகள் ஏனைய பிள்ளை களின் கஷ்டங்களில் பங்கெடுக்கின்ற
னர். உணவைப் பகிர்ந்துண்பதும் இல்லாத பிள்ளைகளுக்கு பென்சில், அப்பியாசக் கொப்பி களை வாங்கிக் கொடுப்பதும் அன்றாட நிகழ்வுகளாகும். இத்தகைய சூழலில் வளரும் பிள்ளை, எளியவர்களுக்குப் பிரிவு காட்டவும் சமூகப் பிரச்சினைகளில் பங்கெடுக்கவும் கற்றுக் கொள்கின்றது. சமூகத்தில் பலதரப்பட்டவர்களோ டும் பழகுவதற்கேற்ற சூழல் அரசாங்கப் பாடசாலைகளில் இருப்பது போல சர்வதேசப் பாடசாலைகளில் இல்லை. எனவே, சமூகத்தில் உள்ள அவலங்களைக் கண்டுகொள்ளவோ அவற்றில் பங்கெடுக்கவோ வாய்ப்புக்கள் கிடைப்பதில்லை.
ஆங்கில மொழியூடாக வரும் கலாசாரத் தாக்கம் என்பது சர்வதேச பாடசாலைகளில் மூலமாக மட்டுமன்றி, ஆங்கிலம் கற்பிக்கும் ஏனைய ஸ்தாபனங்கள் மூலமாகவும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர் முஸ்லிம்களாக இருந்தாலும் ஸலாம் சொல்லாது, குட்மோர்னிங் சொல்ல வேண்டும் என்பது பல இடங்களில் எழுதப்படாத விதியாகும். மத்ரஸாவுக்கு அழகாக இஸ்லாமிய முறைப்படி அணிந்துபோகும் பிள்ளை, ஆங்கில வகுப்புக்குப் போகும்போது கோலம் மறுதலையாகி விடு கின்றது. ஆங்கில இலக்கிய மன்றம், ஆங்கி மொழி தினம் என்று வந்தால், ஆங்கிலக் கலாசாரத்தையே முற்றுமுழுதாக மேடைகளில் காண முடியும். ஆங்கிலம் என்ற மொழியூ டாக எமது கலாசாரத்தை, கொள்கைகளைப் பிரதிபலிக்கும் முயற்சிகள் மிக மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன. சிலவேளைகளில் மார்க்க அறிவுள்ளவர்களால் நடத்தப்ப டும் கல்வித் தாபனங்களில்கூட இதே துர்ப்பாக்கிய நிலையைக் காண முடிகிறது. ஆனால், ஆங்கில மொழிக்கு நமது சமூகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அல்குர்ஆனின் மொழியான அரபுக்குக் கொடுத்திருந்தால், திருமறையின்
--------------
கரைந்து கழியும் காலத்தின் பிடியில் கசக்கி எறியப்படுவது கன்னியர் கனவு
முன் மீல உத வா
முஹம்மது பரீட பஸ்மியா பாத்திமா ஸஹ்ரா பெண்கள் அரபுக் கல்லூரி, ஓட்டமாவடி
nாலாஜி
பெற்றெடுத்த பாவத்திற்காய் பிள்ளைக்கு விலைபேசும் பெருமை மிகு மாமியார்
ஆ ஆ அத
மணமகன்
0002
தந்தையின் கண்ணீரிலும் தாயின் தயவிலும் தலையணைகளின் தோழமையிலும் நரையை எதிர்நோக்கும் நங்கையர்
தல் தி? இ தெ இ இ
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்லாத

வழியில் நம் சமூகம் எவ்வளவோ தூரம் முன்னேற்றுவதற்கு வாய்ப்பிருந்திருக்கலாம் என்பதை ஈண்டு குறிப்பிடாம லிருக்க முடியவில்லை.
இலங்கையில் இஸ்லாமிய அழைப்புப் பணி பெரும்பா லும் தமிழ்மொழி மூலமாகவே நடைபெறுகின்றது. நமது சமூகத்தில் ஆங்கில, சிங்கள மொழி மூலம் கற்றவர்களது சதவீதத்தோடு ஒப்பிடுகையில் அந்த மொழி மூலமான அழைப்புப் பணி முயற்சிகள் மிகக் குறைவாகவே நடை பெறுகின்றதெனலாம். இந்த நிலையில், ஆங்கில மொழி மூலம் பிள்ளைகளைப் படிக்கவிட்டு, வீட்டில் தமிழை ஹராமாக்கி வைத்திருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளை களால் தமிழ் மொழி மூலமான தஃவா முயற்சிகளில் கலந்துகொள்ளவோ, பயன்பெறவோ முடியாதிருக்கின்றது.
இலங்கையில் குறிப்பிட்ட சில பாடசாலைகளைத் தவிர, ஏனைய சர்வதேசப் பாடசாலைகள் தரம் வாய்ந்த னவாக இல்லை என்பதே உண்மையாகும். சகல அரசாங்கப் பாடசாலைகளிலும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு தொடர்ச் சியான பயிற்சிகள், வழிகாட்டல்கள் கல்வியமைச்சினால் வழங்கப்படுகின்றன. ஆனால் காளான் போல் நாடெங்கும் முளைத்துள்ள சர்வதேசப் பாடசாலைகளில் பெரும்பாலும் இப்படியான பயிற்சிகளின்றி ஆசிரியர் பணிக்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுவதும் சரியான வழிகாட்டல்கள் வழங்கப்படாமலிருப்பதும் கவனிக்கத்தக்கதாகும்.
ஒரு சில நன்மைகளைத் தந்தாலும் பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும் சர்வதேசப் பாடசாலைகளை நோக்கி முஸ்லிம் பெற்றோர் போவதற்கு நமது அரசாங்கப் பாட சாலைகளின் தரக்குறைவும் முக்கிய காரணம் என்பதும் மறுப்பதற்கில்லை. எனவே, சர்வதேசப் பாடசாலைகளை நோக்கிய படையெடுப்பை குறைக்க வேண்டுமானால், அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளைத் தரமுயர்த்துவதில் சமூகம் கூடிய கவனம் செலுத்த வேண்டும். தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற எந்த மொழிமூலக் கல்வியாக இருந்தாலும் அதை நமது அரசாங்கப் பாடசாலைகள் மூலமாக வழங்க முடியுமாக இருந்தால், அது சமூகத்துக்கு பல வகையான நன்மைகளையும் ஈட்டித் தரலாம், இன்ஷா அல்லாஹ்.
ஹம்மதிய உம்மத்தின் ன்டுமொரு வருகைக்காய் கயத்தின் முன் உயர்த்தப்படும் னிதையர் கரங்கள்
"விளை நிலம் காரிகைகள்” என்றது அருள்மறை விதைக்க வருபவனை விலை கொடுத்து வாங்குவதா? விளை நிலத்தை வாங்குவதா? திண்டாட்டம் இங்கே!
ண்மையின் இலட்சணத்தை யிரங்களில் அடகு வைக்கும் திசய ஆண் மகன்
இருமண இணைப்பின் திருமணத்தில் திருத்தப்படாத பிழை சீதனம்.
எனில் பாதியை எக்குள் ஏற்க
லட்சங்களில் இலட்சியம் ாலைத்து ஸ்லாத்தின் உரிமை மறுக்கும் ன்றைய இளைஞன்
திருத்தியமைக்க என்று பிறப்பான் முஹம்மதிய மணவாளன்?
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 25
இலங்கை ஜமாஅத்ே
பிரிவுக்காக
கேள்வி: இலங்கை முஸ்லிம் பெண்களை நீங்கள் எவ் வாறு காண்கிறீர்கள்?
பதில்: உண்மையில் எனக்கு அதிகமான பெண் களை சந்திக்கக் கிடைக்க வில்லை. இலங்கை ஜமா அத்தே இஸ்லாமி பெண் கள் அணியைச் சார்ந்த
சகோதரிகளையே நான் 'டாக். மாரியா மஹ்மூத்
அதிகம் சந்திக்க நேர்ந்தது. வித்தியாசமான பெண்களின் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்டேன். அவர்கள் அதிர்ந்து பேசாத, மென்மையான இயல்பைக் கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் ஒரு பெரிய குழுவினராக இருக்கிறோம். நீங்கள் ஒரு சிறிய குழுவினராக இருந்து கொண்டு செய்யும் பணிக ளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது, அல்ஹம்து லில்லாஹ். கேள்வி: வரலாறு நெடுகிலும் பெண்கள் மென்மையான
வர்களாகவும் இளகிய சுபாவம் உடையவர்களுமாகவே நோக்கப்பட்டுவந்திருப்பதை நீங்கள் அறவீர்கள். அரசியல் என்பது அதிகாரமும் உறுதியும் தேவைப்படுகின்ற ஒரு துறை. இதை நீங்கள் எப்படி நோக்குகிறீர்கள்?
பதில்: இந்தக் கருத்தை நான் ஏற்க மாட்டேன். பெண் கள் எப்போதும் மென்மையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லை. இஸ்லாத்தைப் பிழையாக விளங்கியதால் வந்த விளைவு இது. வாழ்க்கையை நோக்கி னால் ஒரு பெண் மென்மையாக நடந்து கொள்ள வேண்டிய கட்டங்கள் போலவே கடுமையாக நடந்து கொள்ள வேண டிய தருணங்களும் வருகின்றன.
முக்கியமாக அந்நிய ஆண்களுடன் மென்மையாக நடந்து கொள்வதை இஸ்லாம் விரும்பவில்லை. வயதான வர்களிடமும் குழந்தைகளிடமும் மிக மென்மையாகப் பழக வேண்டும். ஆனால் சில இடங்களில் நாம் உறுதியுடனுப உணர்ச்சிகளை வெளிக்காட்டாமலும் இருப்பது அவசியம்
ஓர் இலயிப் .ெ காலடித் தடங்கள்
(சென்ற இதழ் தொடர்
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன
அல்ஹஸனாத்

த இஸ்லாமி பெண்கள் பகுதியின் ஊடகப் நேர்கண்டவர்: சமீலா யூசுப் அலி
எனது மென்மையை நான் என் கணவருக்காக ஒதுக்கியுள் ளேன். அவருடன் நான் இருக்கும்போது மிக மென்மையான பெண். ஆனால் நான் ஒரு சபையில் இருக்கும்போது நான் உறுதியாக இருந்து என் கருத்துக்களை தைரியமாக வெளியிடுவேன். கேள்வி: எல்லாப் பெண்களும் பொருளாதார ரீதியான சுதந்திரம்
பெற்றிருக்க வேண்டுமென்று நீங்கள் எண்ணுகிறீர்களா?
பதில்: ஆம், நிச்சயமாக! இஸ்லாத்தில் பெண்ணின் தேவைகளை பூர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு ஆணைச் சார்ந்தது என்பது உண்மைதான். எனினும், இன்றைய உல கில் அவ்வாறு நடப்பதில்லை என்பதும் அதைவிட உண்மை.
எல்லாப் பெண்களும் வெளியில் சென்று வேலை பார்க்க வேண்டும் என நான் கூறவில்லை. ஆனால் அவளுக் கான பொருளாதார வாழ்வாதாரம் வேண்டும். தன்னுடைய சொந்தக் கால்களில் சுயமாக நிற்கக்கூடிய துணிவு அவசியம்.
உங்களுடைய கணவர் உங்களை விட்டுப் பிரிவது அல்லாஹ்வின் நாட்டமாயிருக்கலாம். அல்லது அவரது மனம் மாறலாம். எதிர்காலத்தைப் பற்றி ஒன்றும் எம்மால் கூற முடியாது. இப்படியான இக்கட்டான கட்டங்களில் யாரிடமும் தங்கி நில்லாது குடும்பத்தைக் கொண்டு செல்லக்கூடிய பொருளாதார பலமும் மனோவலிமை யும் பெண்ணுக்குத் தேவை. வெளியில் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபடலாம்.
நாங்கள் அனைவரும் எங்கள் உரிமைகள் என்ன என்ப தைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் உங்களிடம் உள்ளவை அனைத்தும் உங்களுக்கானவை; உங்கள் துணைவரிடம் உள் ளவை அனைத்தும் உங்களுக்கும் அவருக்கும் சொந்தமானவை.
உரிமைகள் பொறுப்புக்களோடு சார்ந்தவை என்பதை யும் நாம் மறக்கக்கூடாது. பொருளாதார சுதந்திரம் ஒரு பெண்ணுக்கு அத்தியாவசியம் என நான் நினைக்கிறேன். காலம் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்ற ஒரு யுகத்தில் நாம் இருக்கிறோம். ம் கேள்வி: அதிகமான பெண்கள் மன அழுத்தம் (Stress) பற்றி
முறையிடுகிறார்கள். ஒரு அன்பான மனைவியாக,
மண்ணில்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 26
அணைக்கின்ற தாயாக, உடல் நலம் மருத்துவராக, பாராளுமன்ற அங்கத் நீங்கள் பல பாத்திரங்களை ஏற்று த நிருவகிக்கும் ஒரு பெண்மணி. உ வாழ்க்கையில் மன அழுத்தத்தை எ சமாளிக்கிறீர்கள்?
பதில்: முதலில் உங்கள் மனதில் உள்ளதை மற்றவர்கம் தெரிவிக்க தயங்கக் கூடாது. மனதுக்குள் குமையும் எண்ண உள்ளுக்குள் அடக்கி வைப்பதால் இரத்த அழுத்தம் எகிறுகிற அழுத்தம் அதிகரிக்கிறது. மனதுள் நினைப்பதை அப்படியே தெ விடுங்கள். நான் என் வாழ்வில் முதலில் அதைத்தான் செய்க திட்டமிட்டு ஒழுங்குபடுத்தல், முன்னுரிமைப்படுத்தல்.
இவை இரண்டின் அடிப்படையிலும் என்பணிகளை மே கிறேன், அல்ஹம்துலில்லாஹ். கேள்வி: இஸ்லாமிய கிலாபத்தை நோக்கிய பயணத்தில் ெ ஊடகங்களின் (Mass Media) பங்களிப்பு பற்றிய 2 கருத்து என்ன?
பதில்: மிக முக்கியமானது. மீடியா ஒரு சக்தி. நாங்கள் 8 கவனமாகவும் மிகுந்த பொறுப்புணர்வுடனும் வினைத்திறனு கையாள வேண்டும் பொது உரை அல்லது ஒரு நேர்காணலைவ நாம் என்ன பேசுகிறோம் என்பதை தெளிவாக அறிந்து பேச வே
மீடியாவின் நவீன போக்குகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வ நாங்கள் எங்களைத் தயார்படுத்திக் கொள்ளவதும் எங்களுக்கெ யான ஊடகங்களை உருவாக்குவதும் நாம் செய்ய வேண்டிய பணி கேள்வி: உங்களைப் போன்ற பெண் ஆளுமைகளை வர
சிலாகிக்கின்ற எமது அதே ஆண் சமூகம், தமது பெண் ஆளுமையையும் வெளிப் பிரவேசத்தையும் வரவேற்க இ பூரணமாகத் தயாராகவில்லை. இது பற்றி?
பதில்: இது மிகவும் நிதர்சனமான கருத்து. பாரம்பரிய மைவாத சிந்தனையிலிருந்து ஆண்களும் தம்மை மாற்றிக் ெ வேண்டும். எமது சமூகத்தில் 50% ஆனோர் பெண்கள். அ வின் முன்னிலையில் ஆண்களும் பெண்களும் சமமானவ
ஆனால் ஆண்கள்தாம் சமூகப்பணிகளில் துடிப்போடு ெ வதையும் அதற்கு ஒத்துழைப்பதே மனைவியரின் கடமை எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆண்களைப் போலவே பெ லும்தலைவர்கள் உண்டு. எனினும், ஆண்கள் எப்போதும் பொ வழிநடத்துபவர்களாக இருக்கவே ஆசைப்படுகிறார்கள். பெல திறமையை ஏற்றுக் கொண்டாலும் அவர்களை இரண்டாந்த பார்க்கும் போக்கு காணப்படுகிறது. கேள்வி: இறுதியாக எமது முஸ்லிம் பெண்களுக்கு என்ன
விரும்புகிறீர்கள்? பதில்: உங்களது அறிவையும் திறன்களையும் வளர்த்துக் ளுங்கள். பொறுப்புக்களை எடுக்கக்கூடிய தகுதி யையும் அ யையும் உங்களில் ஏற்படுத்துங்கள். உங்கள் குடும்பத்தைப் பற்றி மீறிக் கவலைப்பட வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வின் பா
பயணிக்கும்போது அல்லாஹ் எமது குடும்ட
கவனித்துக் கொ
ஆண்டு
1948-2008
பலஸ்தின் பின்
பலவறவஸனாத்

அழைப்பதில் குழப்பமா?
ரிவித்து
பேணும் தவராக றேம்பட
- ஷாறா டங்கள்
- "கணவரை எப்படி அழைப்பது?” திருமணம் செய்யும் வ்வாறு
பெண்கள் முன் வந்து நிற்கும் மிகப் பெரிய கேள்வி இது. "அதுதானே எப்படிக் கூப்பிடலாம்?” என்று ஒவ்வொருவராகக்
கேட்கப் போகிறீர்கள். பெயரைச் சொல்லி அழைத்துவிட்டுப் ளுக்குத் போகிறவர்களுக்கு இந்தக் கேள்வி எழவாய்ப்பில்லை. ஆனால், ங்களை
அப்படிப் பெயர் சொல்லி அழைக்கலாமா? அது மரியாதையில் து. மன
லையே! மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்று நினைக்
கின்றவர்கள்தான் பெரும்பான்மை. கிறேன்.
பிள்ளைகளுக்கு மட்டுமன்றி மனைவிக்கும் சேர்த்துப் பல
ஆண்கள் "வாப்பா, ட்டா" ஆக வேண்டியிருக்கிறது. சில இடங்க ற்கொள்
ளில் இன்னொரு சுவாரஷ்யமான முறை. "அப்துல்லாஹ்” என்று
தாய் மூத்தவனின் பெயர் சொல்லி அழைப்பார். எங்கே அப்துல் தாடர்பு லாஹ் என்று பார்த்தால் 'அப்துல்லாஹ்' ஆகி வந்து நிற்பவர் உங்கள் தந்தை. கொஞ்ச நேரத்தில் கனவனிடமிருந்து அழைப்பு;
இப்போது 'அப்துல்லாஹ்' ஆவது மனைவி, பிள்ளையும்.
வீட்டிலிருக்க, இப்படிப் பரஸ்பரம் அழைக்கும் இந்த வினோத இதனை
முறையை எப்படித்தான் சிக்கலில்லாமல் பின்பற்றுகின்றார் படனும்
களோ என்று ஆச்சரியப்பட்டதுண்டு. பழங்கும் ண்டும்
"ஏய்" "உங்களத்தான்" இது ஒரு வகை அழைப்பு. "வாங்க
ளேன்” "கேட்டீங்களா?" எழுவாய் தொக்கு நிற்கும் வாக்கியங்கள் கையில்
கூட சமயங்களில்கைகொடுக்கும். "இது” உயர்திணையை அஃறி கன தனி
ணையாக்கிப்பார்க்கும் விந்தை. அஃறிணையைவிட மோசமாக களாகும்
நடந்து கொள்ளும் சில ஜீவன்களை இப்படியேனும் அழைத்துக் வேற்று
கொள்ளக் கிடைப்பது பற்றி அவர்களது மனைவிமார் மகிழ்ச்சி எகளின்
யடையவும் கூடும். இன்னும்
கணவனின் பெயரைக் தவறியும் சொல்லக் கூடாது;
சொன்னால்வாய்கழுவவேண்டும் என்றதொரு பாமரத்தனமான 1, பழை
நம்பிக்கையும் உயிர் வாழ்கிறது. கொள்ள
ஒரு பெண் திருமணம்செய்தாள். அவளுக்கு இப்போது ஒரே ல்லாஹ்
குழப்பம்.கணவனை எப்படி அழைப்பது என்பதல்ல; தொழுது ர்கள்.
விட்டு எப்படிஸலாம் கொடுப்பது என்பது. அஸ்ஸலாமுஅலைக்கும் சயற்படு
என்பதுடன் அவள் நிறுத்திக் கொண்டாள். 'வரஹ்மதுல்லாஹ் என்றும்
என்று சொல்ல அவளது நா எழவில்லை. எப்படி எழ முடியும்? பண்களி
அவளது கணவனின் பெயர்ரஹ்மதுல்லாஹ் அல்லவா! ஆனாலும் ன்களை
அவளுக்குத் திருப்தியில்லை. ஸ்லாத்தை முழுமையாகச் சொல்ல ன்களின்
வேண்டுமே. குழம்பிப்போயிருந்தவேளை அவள் கர்ப்பமுற்றாள். ரமாகப்
"அஸ்ஸலாமு அலைக்கும் வபுள்ளைட வாப்பா.”
எப்படியிருக்கிறது தீர்வு? ஆனாலும் அவளது தீர்வு நமக்குச் ன கூறு
சரிபட்டு வராது. ஆமாம், நமக்குரிய தீர்வென்ன? குழப்பம்
வந்ததும் நேராகப் போக வேண்டிய இடம் அல்குர்ஆன், ஹதீஸ் கொள்
என்பதை மறந்து போனோமே. ரஸுலுல்லாஹ் 'அபுல் காஸிம்' நளுமை
என அழைக்கப்பட்டார். அவர்களது தோழர்களும் அவ்வாறே எல்லை
அழைக்கப்பட்டனர். மிக இலகுவானவழி முன்னால் இருக்க நாம் தையில் ஏன் வீணாய்க் குழம்பிப் போனோம்? பத்தைக்
| குறிப்பு: குழந்தைகளின் பெயர் சொல்லி அபு... என அழைக்க வாய்ப்பில் ள்வான்.
லாதவர்கள், ஏதோ ஒரு வகையில் மரியாதையாக அழைக்கலாம் என்பது கேட்டுப் பார்த்ததில் கிடைத்த தீர்வாகும்.
A
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 27
ப!!-மு
சர்வதேச அரங் களான மர்ஹூமா பெனான ளுமன்ற உறுப்பினர் டாக்ட டென்மார்க் பாராளுமன்ற உ இணைந்து கொண்டார்.
26 வயதான அஸ்மா. மார்க் பாராளுமன்ற தேர்தல் போட்டியிட்டு வெற்றி பெற் பாராளுமன்ற அங்கத்தவர் !
பூர்வீக பூமியான பலன்
டென்மார்க்கில் பிரபல பல் அஸ்மா அப்துல் ஹமீத்:
தொடரும்போதே சமூக சே கொண்டார். அஸ்மா தன் காரணமுமின்றி பலஸ்தீனி
2004ம் ஆண்டு தனது இணைந்து சமூகப் பணிகள் இப்பணிகளை சிறப்பாகச் பட்டப்படிப்பையும் தொடர்
2005ம் ஆண்டில் ஒட போட்டியிட்டு சுவீகரித்ததே பகிரங்கமாக மறுத்து, இஸ்& ரீதியில் பேசப்படுபவராக இ
இதேபோன்று, தொன நேர்ந்தபோதும் அதனை மறு அனுசரித்த சம்பவம் பலரை வைத்தது. .
கலாசார சீர்கேட்டின் உறவையும் மட்டுப்படுத்தி அடிப்படைவாதி' என இவன
1996ல் முஹம்மத் ந சித்திரங்கள் சம்பந்தமான 8 நிறுவனங்கள் சார்பான க work நிறுவனத்தின் ஏற்பாட் எட்டுத் தொடர்களில் நிகழ்த் பாதுகாத்தது மட்டுமல்லாம் தண்டப் பணம் செலுத்துவ
'இனப் பாகுபாடில்ல எனும் இடதுசாரி ஐக்கிய ( சாணக்கியமும் கொண்டிரு அக்கட்சி இணைத்துக் கொ
கடந்த 2007ல் நடை அங்கத்துவம் இவருக்கு கிட அஸ்மா, பாராளுமன்றத்துக் ஹிஜாப் அணியத் தூண்டி
அண்மையில் பிரபல பேட்டியொன்றில் அஸ்மா
“தமது சொந்த நாட்டி
அந்நிய சக்திகளின் ஆக்க
• ஹஸீப் ரஷீத் ..
அவர்களின் போராட்டமாக
அத்தோடு, டென்மா எழுப்பியபோது, “இரண்டாம் மகா யுத்தத்தின்போது நாஸிஸவாதிகா இராணுவம் ஈராக்கையும் ஆக்கிரமித்திருக்கிறது. இவர்களுக்கு எதிராக அவர்கள்தான் சுதந்திரப் போராளிகள்; அவர்கள் நீதிக்காகப் போராடுகி சர்வதேசபடைகள் ஈராக், லெபனான், பலஸ்தீன், ஆப்கான் போல் கைவரிசையை ஈராக்கில் காட்டி வருகிறது. இவ்விடயத்தில்
எப்போதும் ஆதரிக்கமாட்டோம்.மாற
முதல் முஸ்லிம் டென்மார்க் பாராளுமன்ற உறுப்பினர்
ஆண்டு 1948-2008
(பலஸ்தீன்
அல்ஹஸனாத்

கில் பிரசன்னமான முஸ்லிம் பெண் அரசியல்வாதி நீர் பூட்டோ, பேகம் காலிதா ஸியா, மலேசிய நாடா டர் மாரியா மஹ்மூத் போன்றோரின் பட்டியலில் றுப்பினர் அஸ்மா அப்துல் ஹமீதும் அண்மையில்
அப்துல் ஹமீத், கடந்த 2007 ல் நடைபெற்ற டென் வில் இடதுசாரி ஐக்கிய முன்னணி வேட்பாளராகப் றுள்ளார். இதன் மூலம் டென்மார்க் வரலாற்றில் பதவியை சுவீகரிக்கும் முதல் முஸ்லிம் பெண்மணியாகத் திகழ்கின்றார். லதீனைவிட்டு, 1986ல் தனது தாயுடன் அஸ்மா டென்மார்கிற்கு குடிபெயர்ந்தார். கலைக்கழகமொன்றில் தனது உயர்கல்வியை சமூக சேவைத் துறையில் வைகளிலும் அரசியலிலும் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஈடுபடுத்திக் னை அரசியலில் ஈடுபடுத்திக் கொள்வதற்கு, அவரது தந்தை எவ்விதக் ல்சிறைக்கைதியாக இருந்ததும் ஒரு தூண்டற்காரணியாக இருந்திருக்கலாம். து இளமானிப் பட்டத்தைப் பெற்ற பின், பல இஸ்லாமிய இயக்கங்களுடன் ரில் ஈடுபட்டுவந்தார். அத்தோடு, இவரின் ஆற்றலும் துணிச்சலும் விவேகமும் ச செய்ய உறுதுணையாய் அமைந்தன. அதே துறையில் முதுமானிப் நதார். டன்ஸ் மாகாணப் பிரதி அங்கங்கத்தவர் பதவியை இடதுசாரிக் கட்சி சார்பில் பாது, மாகாண சபை பிரதிநிதிகளுடன் கைலாகு செய்து கொள்வதற்குப் லாத்தின் விழுமியத்தைப் பாதுகாத்தார். இதனைத் தொடர்ந்தே நாடளாவிய -வர் மாறினார். லைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கைலாகு செய்து கொள்ளும் சந்தர்ப்பம் பத்து, கையை தனது நெஞ்சிலேஇருத்தி புன்முறுவலுடன்தனது பேட்டியாளரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியதோடு "பெண்ணியல்வாதிகளையும் தலைகுனிய
- அச்சம் கருதி, சில சந்தர்ப்பங்களில் அந்நியப் பெண்களுடனான தனது இக் கொண்டார். இதுவே டென்மார்க் எழுத்தாளரொருவர் 'இஸ்லாமிய ரைச் சித்திரித்து எழுதக் காரணமாக அமைந்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிய கேலிச் சர்ச்சை டென்மார்க்கில் சர்ச்சையை ஏற்படுத்தியபோது சுமார் 11 இஸ்லாமிய ண்டனப் பேச்சாளராக அஸ்மா பிரசன்னமாகினார். Danish Television Netட்டில், அதாம் ஹொல்ம் (Adam Holm) உடன் பேட்டியொன்றை அஸ்மா த்தி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தனித்துவத்தைப் மல், கேலிச் சித்திரத்தை வெளியிட்ட Jyllands Poste பத்திரிகை நிறுவனம் தற்கு காரணமாகவும் அமைந்தார். ாத மற்றுமொரு டென்மார்க்' எனும் மகுடத்தில் இயங்கும் Red Green முன்னணியுடன் அவர் இணைந்து செயலாற்றுகிறார். அரசியல் வியூகமும் ந்த அஸ்மாவை பாராளுமன்ற வேட்பாளர் பட்டியலில் 7ம் அங்கத்தவராக ண்டது. | -பெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் பாராளுமன்ற ட்டியது. 14 வயதிலிருந்தே ஹிஜாப் அணிவதைப் பழக்கப்படுத்திக் கொண்ட தம்ஹிஜாபுடனேயே சென்றார். இந்நிகழ்வு டென்மார்க் முஸ்லிம் பெண்களை பதோடு ஏனையோரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.
டென்மார்க்கிய பத்திரிகையொன்றுக்கு ஈராக் விவகாரம் குறித்து அளித்த பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
ல் தாமே ஆட்சி செய்து வாழும் உரிமை ஈராக்கியருக்கு உண்டு. ஈராக்கில் ரெமிப்புக்கு எதிரான போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன். ஏனெனில், எது அவர்களது இருப்புக்கான போராட்டமாகும்.”
க் இராணுவம் ஈராக்கில் களமிறங்கியது குறித்து அப்பத்திரிகை கேள்வி ா டென்மார்க்கை ஆக்கிரமித்ததைப் போன்றே தற்போது டென்மார்க்கிய போராடும் ஈராக்கியர் சர்வதேசம் கூறும் பயங்கரவாதிகள் அல்ல. மாறாக, ன்றவர்கள். றமுஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்திருக்கின்றன.டென்மார்க் இப்போது தனது 100% அமெரிக்காவுக்கு அடிபணியும் மென்மார்க்கிய அரசாங்கத்தை நாம் ாக, நாம் ஈராக்கிய சுதந்திரப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கவேண்டியிருக்கிறது”
என பதிலளித்திருக்கிறார் அஸ்மா அப்துல்ஹமீத் -
25
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 28
சிறைக்கைதி களின் உரிமைகளுக் கான 'அஹ்ரார்' நிறுவ னத்தின் பணிப்பாளரும் சுமார் 6 வருடங்களை இஸ்ரேலிய சிறையில்
கழித்தவருமான Dr. புவாத் அல்குப்பாஷீடன் International Middle East Media Centre க்காக சஈத் பன்னூரா மேற்கொண்ட நேர்காணலின் மொழியாக்கமே இதுவாகும். சஈத் பன்னூரா: உங்களைப் பற்றிய சில
வரிகளை எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அல்குப்பாஷ்: நான் பலஸ்தீனைப் பூர்வீக பூமியாகக் கொண்டவன். தற்போது சிறைக் கைதிகளின் உரிமைகளுக்கான அஹ் ரார் (Ahrar) நிறுவனத்தின் பணிப்பாளராக இருக்கிறேன். பலஸ்தீனர்கள் சிறைச்சாலைக. ளில் அனுபவிக்கும் கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை சர்வதேசத் துக்கு அம்பலப்படுத்தும் நோக்கில் இணைய மொன்றை எனது நிறுவனம் இயக்கி வருகிறது. சாத் பன்னூரா: அண்மையில் கடத்தப்பட்ட
அஹ்லான் ஜௌபர் என்பவர் பற்றிய அறிக்கையொன்றைவெளியிட்டிருந்தீர் கள்.அவரைப்பற்றியும்தற்போதுஅவரின் நிலை பற்றியும் குறிப்பிட முடியுமா?
அல்குப்பாஷ்: பலஸ்தீனில் ஹவ்வாரா எனும் கிராமத்தில் 30 வயதான அஹ்லான் வாழ்கிறார். மனித உரிமைகளைப் பாதுகாக்கவென சேவையாற் றும் Friends of Humanity International இல் பணிபுரிகிறார்.
இவர் கடந்த ஜனவரி 12ம் திகதி இஸ்ரேலிய படையினால் சிறைபிடிக்கப்பட்டு துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டார். இவரது சட்டத்தரணிகூட இவரைச் சந்திக்க முடியாதவாறு தடை செய்யப்பட்டார்.
அத்தோடு, தூங்க விடாமை மற்றும் நீண்ட நேரங்களாக கைகளை உயர்த்தியவண்ணம் நிற்கப் பணித்தமை போன்ற உளரீதியான இம்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார் அஹ்லான். பல வழிகளிலும் அவரைத் துன்புறுத்தி இஸ்ரேலின் போலிக் குற்றச்சாட் டுகளுக்கு இணங்க வைக்க புலனாய்வுத்துறையினர் முயற்சித்தனர். ஆனால், எடுத்த எந்த முயற்சியும் கைகூடவில்லை. இவர் அத்தனை துன்புறுத்தல்களையும் சகித்துக் கொண்டு எதையும் கூறவில்லை. ஏனெனில் இவர் எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி. இறுதியில் அவரை ஜோர்தானுக்கு கடந்த மார்ச் 6ம் திகதி நாடுகடத்தினர். சஈத் பன்னூரா: காரணமின்றி அப்பாவிகளை சிறைபிடித்
தல், நாடுகடத்தல் போன்ற இஸ்ரேலின் மீறல்கள் தொட ரும் இச்சந்தர்ப்பத்தில், அஹ்லாம் போன்ற மனித உரிமை மீறல்களை எதிர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை மட்டும் இஸ்ரேல் குறிவைத்திருக்கிறது என
நீங்கள் கருது கிறீர்களா?
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீனப்)
838:31
அல்ஹஸனாத்

•• அப்துல் ஹலீப் ..
இஸ்ரேலிய சிறைகளில் அல்லலுறும் பெண்கள்;
பூர்வீகப்
பூமியின்
மீட்புக்காகப் போராடும் தியாகிகள்
6
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 29
How 2 LE. ( Psychology
IN PANADURA
21" of June 2008 JEELAN MAHAVIDYALAYA
PANADURA TICKETS AVAILABLE AT
PANADURA TEXTILE 386/A, MAIN STREET, PANADURA
ASIAN HARDWARE KESELWATTE, SARIKKAMULLA
EXPRESS FOOD CITY 689/1, GALLERD, KALUTARA SOUTH
YELLOW GOLD 4, SUPER MARKET GALLE ROAD, BERUWELA
JAMIA BOOK SHOP 10C, WATTALPOLA ROAD, HENAMULLA, PANADURA
LUCKY SHOE PALACE 232, MAIN STREET, DHARGA TOWN
SEC
இந் நிகழ்ச்சியை நேரடியாக கேட்கலாம். Panadura - 21 - 06 - 2008
1961 fm oll Mawanella - 28 - 06 - 2008
Organized by: Islamic Research Or 1st TIME IN SRI LANKA
ஆங்கிலத்தில் June 14th - 21st quSavas @8.30 a.m.
IO0% Guarant
Insha Allah
Hotline: 071 6442687
RO LANGUAGE CENTER
அல்ஹஸனாத்

ARNE Programme
AWANELLA 28" of June 2008 ZAHIRA COLLEGE
MAWANELLA TICKETS AVAILABLE AT
ASIAN MOTORS 198, KANDY ROAD,
MAWANELLA.
NEW LUCKY TRADERS 596, DIPPITIYA, ARANAYAKE.
RIYAS TRADERS 136. KURUNEGALA ROAD, RAMBUKKANA.
POLYTHENE CORNER 86, HOSPITAL ROAD, KEGALLE.
RETS.
UNITED GLASS HOUSE 01, MAIN STREET, HEMMATHAGAMA.
pecially for & A/L Students
sntS THE WISHES
231/1, D.S. SENANAYAKE ROAD, KANDY.
ganization (IRO) Hotline: 071 6442687
ஒரு புதிய திருப்புமுனை
Registration 1000/= Course Fee 8000/=
KEN ENGLISH SA GRAMMAR, *Ho
*Hostel
FREE..
* Food Ped
* Medical
* Oxford mini Dictionary 105, Jayantha Weerasekara Mw. Colombo -10
g66ðT 2008 BLOMGJOU DL6li 1429

Page 30
Diploma Comp
Асса ACC Pac + Quick Bo
Full Time ( 9.00 am - 5.00 p Monday - Friday : 1 wee Saturday- Sunday : 2 wee Sunday Only
: 4 wee Evening Batch ( 6.00 pm - 8. Monday - Friday : 3 weeks Saturday- Sunday : 4 weeks
Dip, in Software Technology
O Computer Systems
O Database Management Syste O Computer Hardware & Networking @ Project Offer E O Programming (Vb 6.0 / Java/C++)
Duration : 3 Months Course Fee: 100/= JUULI
Dip. in Information Technolog
Duration : 8 Months
Computer Systems
Web Publishing Programming
Web Database Systems Structured Query Language Essentials of E-Commerce Operation Systems
Course Fee
48000/ Computer Hardware Engineerin
Duration : 2 Weeks Course Fee : 1200,
Offer Fee
4000/: Auto CAD 2006 2D & 3D Modeling
Final Project
a Offer Fee Course fee : L3400/= | Duration: 2 Months 6700/=
அல்ஹஸனாத்
Assembling Repairing Trouble Shooting Partion & Formatting System Diagnostics Installation
Networking

uterized bunting
-ok + M.Y.O.B + Tally
om )
Course Fee: 14750/= Full Time : 1 week
K
ks
ks pm )
Offer Fee 2500/=
CITI
Grammar English Literature Linquistic Studies Project Writing & Team Work Listening & Conversation Translation
I Diploma in English
Duration : 4 Months Course Fee: 19000/=
Offer Fee
9500/= Diploma in Multimedia
Duration : 6 Months Course Fee : 39A0/=
Offer Fee
19500/= Diploma in MOBILE PHONE
Repairing
Maya 3D Studio Max Adobe Premier Adobe Photoshop CS2 Flash MX Dream weaver Animation Techniques
Hardware & Software Software Installation & unlocking
All Types of Mobile Phones Troubleshooting & Maintenance Replace IC & Spares Hot air gun / Soldering / Flashing Repairing (Ribbon Types Phone)
• Full & Unlimited Practical
• Free Diagram CD
• Free Internet Full Time : 2 Weeks Mon. to Friday:5.30pm to 8.30pm Saturday Only -6 weeks. Sunday Only -6 weeks.
College of
(R)
liCM
Info computing & management
p66ör 2008 IDTGJ6OLlt 1429
០

Page 31
அல்குப்பாஷ்: நிச்சயமாக, இந்த புனித பூமியைப் பற்றிப் பேசுகின்ற; அதன் விடிவுக்காக பாடுபடுகின்ற ஒவ்வொரு பலஸ்தீ னரையும் இஸ்ரேலிய இராணுவம் குறிவைத்திருக்கிறது என்பது உண்மை. பலஸ்தீனரின் உரிமைகள் உட்பட பொதுவாக மனித உரிமைகளைப் பாதுகாக்க முயற்சிக்கும் ஒவ்வொருவரையும் அவர்கள் குறிவைத்திருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான விடயமொன்றல்ல. இச்செயல்களை அவர்கள் துணிந்தே செய்கின்றனர். பூர்வீக பூமியை விட்டு பலஸ்தீனர்களை விரட்டல் மற்றும் காரணமின்றி சிறைபிடித்தல் போன்ற ஈனச்செயல்கள் சர்வ தேச சட்டங்களையும் உடன்படிக்கைகளையும் நிச்சயமாக மீ வே செய்கின்றன. மேற்குலகு மெளனித்திருக்கும் நிலையில் இவற்றை வேண்டு மென்றே அவர்கள் செய்கின்றனர்.
பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட புதி(பழைய சட்டமூலம்தான் இந்த நாடுகடத்தல் நடவடிக்கையா கும். இச்சட்டமூலம் 2000ம் ஆண்டு ஏரியல் ஷரோனால் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. ஷரோன் நூற்றுக்கணக்கான பலஸ்தீன சிறைக்கைதிகளை Negev Desert லிருந்து காஸா சிறைகளுக்கு இடமாற்றினார். இதேபோன்று 2002 மார்ச்சிலும் அதிகமானோரை பெத்லஹெமிலிருந்து காஸாவுக்கு இடமாற்றினார்.
இவ்வாறான அத்துமீறல்கள்கூட சர்வதேச சட்டங்களையும் ஜெனீவா பேச்சுவார்த்தைகளையும் மீறுவதாகவே இருக்கின்றன. சஈத் பன்னூரா: இஸ்ரேலிய சிறைகளில் வாடும் பெண்கள்
மற்றும் பிள்ளைகள் உட்பட அனைத்துக் கைதிகளையும் பற்றிய தகவல்களை கணிப்பீட்டு ரீதியில் குறிப்பிடலாமா?
அல்குப்பாஷ்: உண்மையில் சர்வதேசத்துக்கு கோடிட்டுக் காட்ட வேண்டியதொரு ஒரு முக்கியமான கேள்வி இதுதான். சுமார் 6 வருடங்களுக்கு மேலாக இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் நானும் சிறைக் கைதியாக இருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப் பட்டேன், அல்ஹம்துலில்லாஹ்.
தற்போது 103 பெண்கள் உட்பட 11 ஆயிரத்து 600 பலஸ்தீனர் கள் கைதிகளாக இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் அல்லலுறுகின் றனர். இவர்களுள் 1100 பேர் கடூழிய தண்டனைகளை அனுபவித்து
வருகின்றனர்.
இவர்களில் 67 பேர் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டவர்கள். நஈல் அல்பர்கோதி, சாஹிர் அல்பர்கோதி மற்றும் சஈத் அல்அடாபா என்போர் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் 1977-1988களில் கைதுசெய்யப்பட்டவர்கள்.
முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே இவர்கள் சிறைபிடிக்கப்படுகின்றனரே தவிர வேறு எவ்விதக் காரணத்தாலும் அல்ல. இவர்களில் சிலர் தமது அன்றாடத் தேவைகளை தாமே பூர்த்தி செய்து கொள்ளவே முடியாதளவுக்கு நோய்வாய்ப்பட்டி ருக்கின்றனர். உதாரணமாக, அல்ரமல்லா சிறைச்சாலை வைத்தி யசாலையில் சுமார் 28 பேர் கடும் நோய் ொய்ப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இவர்களில் 12 பேர் ! கவாத (Paralyze) நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
நூர் அல்ஹஸ்லமூனும் இவர்களுள் ஒருவர்தான். கடந்த பெப்ரவரியில் இவருக்கு சிறைச்சாலையில் வைத்தே குழந்தை யொன்றும் கிடைத்தது. இவரது கணவர்கூட சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளார். இவரது 6 குழந்தைகள் இவர்களைப் பிரிந்து குடும்பத்தினரிடம் வளர்கின்றனர்.
பலஸ்தீனில் முன்னாள் பெண்கள் விவகார
அமைச்சராக இருந்த, சட்டத்தரணியும் ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

கலாநிதியுமான 55 வயது நிரம்பிய மாரியா லாஹ்வும் அங்குதான் இருக்கிறார். எவ்வித காரணமுமின்றி ஒரு அமைச்சர்கூட சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உங்க ளுக்கு கற்பனை செய்தும் பார்க்க முடிகிறதா?
அனைத்து சர்வதேச சட்டங்களும் சிறுவர் களை கைதுசெய்வதைத் தடுத்தும் கூட, இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் 367 சிறார்கள் இருக்கின்றனர். இஸ்ரேலிய புலன்விசாரணையாளர்கள் பெண் சிறார்களை பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப் போவதாக அச்சமூட்டுவதன் மூலம் அவர்களை உளரீதியான பாதிப்புக்குட்படுத்துகின்றனர்.
உலகிலேயே எவ்வித காரணமுமின்றி பொதுமக்களை கைதுசெய்து சிறையிலடைக்கும் ஒரேயொரு நாடு இஸ்ரேலாகத் தான் இருக்க வேண்டும். அவர்கள் 'பலஸ்தீனர்கள்' என்ற ஒரே காரணத்தால்தான் இவ்வாறு கொடுமைப்படுத்தப்படுகின்றனர். சாத்பன்னூரா:தற்போதுசமூகமற்றும் அரசியல்விவகாரங்களில்
பலஸ்தீனப் பெண்களின் பங்கு என்னவாக இருக்கிறது?
அல்குப்பாஷ்: இஸ்ரேல் பலஸ்தீனைக் கைப்பற்றிய நாளிலிருந்தே பலஸ்தீனியப் பெண்கள் ஆண்களைப் போன்றே நிமிர்ந்து, துணிந்து நிற்கத் தொடங்கிவிட்டனர். அவர்கள் ஆண்கள் டன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர். தமது பிள்ளைகளையும் பலஸ்தீனப் பாதுகாப்பு குறித்து செயற்படத் தூண்டினார்கள். இவ்வாறு பலஸ்தீனப் பெண்களின் போராட்டம் தசாப்தங்களாக இன்று வரை தொடர்கின்றது. கடந்த காலங்களில் தமது பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுத்ததோடு தமது பூர்வீக பூமியின் பற்றையும் அவர்களின் உள்ளங்களில் வளர்த்தே வந்தனர். அது இப்போது மேலும் அதிகரித்துள்ளது. இன்திபாழாக்களில் இவர்களின் உண்மையான, உளமார்ந்த பங் களிப்புகளை தற்போது கண்டுகொள்ள முடியுமாக இருக்கிறது. சாத் பன்னூரா: நீங்கள் கூறுவது போன்று இவர்களின்
பங்களிப்புகளை கணிப்பிட்டுக் கூற முடியாமா?
அல்குப்பாஷ்: 2000ம் ஆண்டிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500க்கும் அதிகமான பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்திரவதைக ளுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இது சிலவேளை உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். கடந்த ஜனவரி-பெப்ரவரியில் மட்டும் 15 பெண்கள் கைதாகினர். இவர்களில் அஹ்லம் அல்தமீமி போன்றவர்கள் கடூழிய சிறைக் கூண்டுகளுக்குள் தாழிடப்பட்டனர்.
இவ்வாறு பலர் கைதுசெய்யப்படும் அளவுக்கு அவர்களின் பங்களிப்புகள் இன்திபாழாக்களில் இருக்கின்றன. தமது பூர்வீக பூமியை மீட்டெடுப்பதற்கான இவர்களின் பங்களிப்புகள் எந்த விதத்திலும் ஆண்களின் பங்களிப்புகளுக்கு குறைவானதல்ல.
பலஸ்தீனப் பெண்கள் தமது உயிரைப் பணயம் வைத்து இன்திபாழாக்களில் களமிறங்குகின்றனர். அவர்களில் வபார் இத்ரீஸ், தரீன் அபூ ஆஇஷா போன்றோர் இங்கு நினைவுகூரத்தக்கவர்கள். சிலர் தமது உறவுகளை இழந்து மிக நீண்ட காலமாக சிறையிலேயே தமது வாழ்வைக் கழிக்கின்றனர். அங்கு 18 வயதுக்குக் குறைந்த 4 சிறார்கள் இருக்கின்றனர். நான் முன்பு கூறிய முன்னாள் அமைச்சர் மர்யம் சலாஹ்தான் அனைத்து கைதிகளிலும் வயது முதிந்தவர்.
கடுமையான உடல் உபாதைகளுக்கு ஆளான Dr. அஸீஸ் டெல்க் உட்பட 51 பேர் சட்டத்தரணி மற்றும் அமைச்சுப் பதவிகளை வகித்தவர்கள் தற்போது இஸ்ரேலிய சிறைகளில் சிறைவாசம் அனுபவிக்கின்றனர். .
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 32
கட்டிடக் கலைத் துரை
|Why Study @ 1CM : " Fe:
» High » Indi N Flex N Well N Dual
W Indu UK & வெளிவில் குறுகிய காலத் மூன்றாம் நிலை
மற்றும்
Certificate in
Diploma in | Certificate in Co
1 & E
Our Recognitions :
ACU Nationa Australian Catholic Universi Brisbane Sydney Canberra Ballarat Melbour
6, Ramakrishna Terrace
Ramakrishna Road, Wellawatte. Colombo -06. Tel : 011-2580603 / 0779 329252
www.icmstudy.com அல்ஹஸனாத்

றயில் புதிய பரிமாணம்
aly qualified & experienced Panel of Lectures vidual Computer & Air-condition class Rooms ible Time Table
Designed Course Structure 1 Qualifications ustrial Training with Basic Salary பகார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் slov 100% Ognjuulmi க் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பாடநெறி
New Batch on June & July Quantity Surveying
Duration : 5 Months Quantity Surveying
Duration : 12 Months Istruction Technology Building Studies
Duration : 5 Months
City&e Guilds
CY
ne
ABC
BESUK Al.12X FR.: ***
1154
! Citys liCMI
College of
Info computing & management
27
g66ÓT 2008 BOMGJOU DL6li 1429
A

Page 33
TE OF INFORMA)
S5I 55
Tel: 032-2247134, 077
Fax: 032-224
15TITBILLI55mbIT60T ၆လေလ
DIPLOMA IN NETWORK ADMINISTRATION (IN WINDOWS 2003 ENVIRONMENT)
Install configure and maintain both MS Windows Server and Professi r Disk Management
Internet Information Web Server (IIS)
DNS DHCP Proxy Server Setting Up Active Directory Services MS Exchange Server ISA Server Email Server and Routing & Remote Access Server (RRAS) Remote Installation Server (RIS)
Next Batches, 09.06.2008, Duration: 10 days Full time Residential course Course fee: Rs. 9,000/- (With Meals & Accommodation)
DIP
ENG
DIPLOMA IN COMPUTER STUDIES (DCS)
Introduction to Information Technology I Introduction to Computers with Windows XP I MS Word XP T MS Excel XP I MS Access XP
MS Power Point XP MS Visual Basic 6.0 Fundamentals Fundamentals of Hardware Internet & Email Introduction to Jdvd
Next Batches: 23.06.2008 21.07.2008, 11.08.2008 Duration: 20 days Full time Residential course Course fee: Rs.10,000/- (With Meals &Accommodation
S
DIPLOMA IN DESKTOP PUBLISHING
Adobe Page maker Adobe Photoshop CS Adobe Illustrator CS Corel Draw 11
Next Batches: 16.06.2008, 14.07.2008
Duration: 7Days Full time Residential Course Course Fee: Rs, 7000/- (With Meals & Accommodation
©လmလေ6UTT

FION TECHNOLOGY
Old Town, Madampe 7-706059, 0733-171718 7134, e-mail: ita sitnet.lk
எமிய நிறுவனம் வழா
onal Network
வழங்கும் கணனிப்
LOMA IN HARDWARE GINEERING WITH NETWORKING
Computer Hardware Assembling and Upgrading Troubleshooting Operating System Installation Software Installation Net Work Cabling IP Addressing
Computer Networking (Peer to Peer, Client / Server)
Get Trained by qualified Lectures 100% Job oriented practical training
Next Batches: 09.06.2008, 23.06.2008, Duration: 5 Days Full time Residential Course burse Fee: Rs. 6000/- (With Meals & Accommodation)
னிப் பயிற்சி நெறிகள்
ITO CAD Introduction to Engineering Drawing Auto CAD Basics Drawing in two dimension 1 simple objects Editing Auto CAD DRAWING ORGANIZING the drawing with layers colour, line type & line weight Introducing text to the drawing Dimensioning the drawing in to dimension 2 complicated objects Plotting and printing the drawing Introduction to 3D
Duration: 7 Days Full time residential Course Course fee: Rs. 10,000/- (With Meals Accommodation) Next Batches: 26.06.2008, 24.07.2008
p660T 2008 gong16) asli 1429

Page 34
1 ) T ) வ அரம்
ஃபஸானா இஸ்ம) இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்
*
என் கரு ஷஹீதொன் விதி வினை
காஸ நானுமெ
என் உம்மத்
உ
விடியல் தேடிப்பயல்
என் சுவாச பலஸ்தீ
ஆண்டு 1948 - 2008 பலஸ்தீன்
அல்ஹஸனாத்

க விதா ப வ ன ம் க வி தா ப வ னம்.
நானும் அதை கரா
BNCONEvbe
ரயீல் க் கல்லூரி
என் கனவுகளில்கூட வசந்த காலம் வருவதெல்லாம் காஸா பள்ளத்தாக்கில்தான்
தென்றல் எனைத் தீண்டுகையில்
பலஸ்தீன பாலைவனத்தின் உஷ்ணக் காற்றின் ஸ்பரிசம்
காலைப் பனித் துளி ரோஜாவை மொட்டவிழ்க்கும்போது
- காஸா பிஞ்சுகளின் கல்லறை
என் முகம் பார்க்கிறது...
ஓ காஸா...! நீண்ட வானம்
நிழல் தரும் நேரம் இன்னும் வரவில்லையா?
சோலை மரங்கள் தென்றல் தரும் காலம் இன்னும் தூரத்தில்தானா?
பலஸ்தீன அகராதியில்
அருவியின் இடத்தை ஏன் குருதி நிரப்புகிறது?
பறை துடிக்கிறது "றைப் பிரசவிக்க பானால் - அந்த பெருவெளியில் ாரு ஷஹீதாய்...
தினமும் நடக்கின்றேன் காஸா சொந்தங்களைத் தேடி
அதுவரை...
தின் உறவுக்காய் அக்கம் களைந்து
இரவின் மடியில் ணிக்கின்றேன்...
நான் நடக்கும் வெளியில்
நட்சத்திரப் பூக்களில்லை நந்தவன ரோஜாக்களுமில்லை கறுப்புக் குயிலின் கீதங்களுமில்லை
முட்கள் மட்டும் நிரம்பிய கானகத்தின் ஒற்றையடிப் பாதையில்
நானும் காஸா துயரங்களால் நிரம்பி வழியும் - என்
நாட்குறிப்பேடும்
த்தில் எப்போதும் ன புஷ்பங்களின் சுக விசாரிப்புகள்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 35
கவிதை நெய்தல் - 95 |
*www.fit:W***WWWWச்சசWWWWWW.
கவிதை நெய்தல் - 94
பரிகாரம் அநாகரிகத்தின் வாயிலில் நிற்கும் முஸ்லிம் பெண்ணே! மீண்டு வர இன்னுமிருக்கிறது
அவகாசம் தௌபா செய்து கண்ணீர் வடிப்பது பரிகாரம்!
பின்த் உவைஸ், அட்டுளுகம
'முதலிடம் பெற்ற கவிதை
எந்தச் சாதி மன்றாட்டம்
பேரினத்திற்காய் எழுபது வயது வரை
பேரம் பேசும் - உனக்கு வாழலாம்
நாவிருந்தால் என்றல்லவா
மனித இரத்தம் நினைத்திருந்தேன்
வேறுபட்டிருக்கும் வீணாக்கிய பொழுதுகளுக்கு
எம்.எம்.எம். பாதிஃப், இறக்காமம் தௌபா செய்கிறேன்
இன்னும் ஒரு நிமிடம் தூக்கூடாதா இறைவனே!
ஏமாற்றம் எம்.ஏ.ஏ.எஸ். ஹஸீனா, சாய்ந்தமருது
கடலிலிருந்து தப்பி
முதலை வாய் சிக்கிய போராட்டம்
உன் கதை சுற்றுச்சூழல்
புலிகளிடம் தப்ப நினைத்து உனக்கு எதிராய் இருக்க
சிங்கத்தின் சதிக்குள் அகப்பட்ட சுதந்திரமாய் வாழ்வதற்காய்
கிழக்கு முஸ்லிம்களின் போராடுகிறாயோ?
கதைபோல் ஆகிவிட்டதோ! எம். ரம்ஸின், புழுதிவயல்
எம்.ஏ. நௌஷாத், காத்தான்குடி
...... கலிமா
போராடுவேன் கயவர் வாயில்
உன் வாய்க்குள் இருந்த போதும்
என் உடல் வந்தாலும் இறுதி மூச்சு
உன் வயிற்றுக்குள் விடுகின்ற போதும்
என் உயிர் போகாமல் கலிமாவுக்காக
நம்பிக்கையுடன் போராடுவேன் ஏங்குதே இந்த ஜீவன்!
ஹுஸ்னா பளீர், பண்டாரகொஸ்வத்த எம்.ரஸ்லான் ராசிக், மாவனல்லை
சுவனத் தாயகம் போராட நினைத்தால் முதலைகளும் தூசுதான் உயிருக்கான போராட்டத்தில்
ஈமானும் இணைந்தால் ஆண்டு! 1948 - 2008
சுவனத் தாயகமும் எமதேதான்! பலஸ்தீன் :
சுமைய்யா அபுல் கலாம், ஏத்தாளை
இHall 'காலச் ரு)
அல்ஹஸனாத்

வாழுவின் விளிம்பில்
முஜாஹித் வாழ்விழந்து
"சொல்லுக்கும் பயப்படவில்லை படிப்பிழந்து
"செல்லுக்கும் பயப்படவில்லை சோகம் நிறைந்து
'பல்'லுக்கா பயப்படுவான் இந்த முதலை வாய்ப்பட்ட
முஜாஹித்? கதைபோல்
எம்.ஜே.எம். ஜெம்ஸின், எம் காஸா
தெலியாகொன்ன இஸ்ரேலின் பிடியில் பின்த் கலீலுர்ரஹ்மான், பரகஹதெனிய
சாமர்த்தியம்
ஏய் மனிதா தைரியம்
சதிசெய்து பிரச்சினைகளுக்குள் மூழ்கி
சந்தர்ப்பத்தை சாதகமாக்கும் முகவரியிழந்து போகும் - நம்
சாமர்த்தியம் இளைஞர் யுவதிகளுக்கு
எங்களுக்குத் தெரியாதடா எதனை நினைவூட்டுகிறாய்?
பெரோ, வெள்ளை மணல் இறுதி மூச்சு வரை போராடும் தைரியத்தையா?
உற்சாகம் எம்.எஸ்.எப். பஸீஹா, பேருவளை
இரையாகும் இடத்தினிலும் போராட்டமோ
இது பலஸ்தீன மக்களுக்களிக்கும் வீரம்
உற்சாகமோ வெளிச்சத்திலுறங்கும்
பேருவளை லஹீர், சீனன் கோட்டை முஸ்லிம் உம்மா உன் வீரம் கண்டு
முயற்சி விழித்தெழுமோ!
ஹனான் புஹாரி, இர்பானிய்யா கலாபீடம்
முயற்சி என்பது
மூச்சு ஆகிவிட்டால்
பால் நிலவில் மட்டுமல்ல எட்டிப்பிடி
மூர்க்கமான முதலை இப்படியிருந்தால்
வாயினுள்ளும் எப்போது நாம்
பள்ளி கொள்ளலாமோ எட்டிப் பிடிப்பதும்
மூதூரான் உ.மு. லுத்பி எகிறிக் குதிப்பதும் எம் மண்ணில்
இன்றும் நாளையும் அபூ முஷ்பிகா, குருநாகல்
யூதனே!
இன்று உன் பிடியில் - நான் தவறென்ன?
நாளை இறைவனின் பிடியில் நீ! மீனுக்குள் வாழ்ந்த
பஸ்லிஹா அப்துல் ஒப்பார், கணமூலை யூனுஸாய்
முதலை வாய் தனில் அகப்பட
அவகாசம் நீ செய்த தவறென்ன?
இறுதி ஆசை ஸிமாரா ஸபர், அக்குரணை
என் தாய் முகம் காண
அவகாசம் தருவாயா? போராட்டம்
ராஷியா ஆப்தீன், துல்ஹிரிய சாத்தானின் கோரப்பிடிக்குள்
இடம்பிடிக்கத் தவறியவை வாழத்துடிக்கும் இஸ்லாமியனின்
அப்ரீன் பானு, புத்தளம் வாழ்க்கை
ஹுஸ்னா முக்தார், ஹெம்மாதகம் போராட்டம்தான்
ஏ.எல்.ஆர். ரயீஸா,
• லுத்பி முபாரக். இர்பானியா கலாபீடம் புத்தளம்
• முஹம்மத், இஸ்லாஹிய்யா வளாகம்
எம்.ஏ. சஜி, முள்ளிப்பொத்தானை இறைவன் ஒருவன் உயிரே...!
முஸம்மில், இறக்கக்கண்டி ஒரே ஒரு வார்த்தை
நுஸ்ரத் பாத்திமா, களுத்துறை மட்டும் மொழி
அகீலா ஹமீட், அள்ஹிட்டியாவ இறைவன் ஒருவன் என்று
எஸ். ஷரஃபா, திருகோணமலை எஸ். பரீனா, உடுகொட
• எஃப். ஷாகிரா, கற்பிட்டி
மே 2008 ஜமாதுல் ஆகிர் 1429
11...

Page 36
காமிலா நு.
இலகு இடையனாக,
சமுதாயங்கள் மொழி, இனம், மதம், கொள்ை என்பவற்றின் அடிப்படையில் பெயர் கூறப்படுவது வழமை. இன்று ஏற்றிருக்கும் கொள்கையை நோக்கியே அநேகமாக சமுதாயங்கள் பிரிக்கப்படுகின்றன. இதனடி படையில் மக்கள் ஏற்றிருக்கும் மதத்தால், கொள்கையா
நோக்கப்படுவது தெளிவு. அந்த வகையில் இங்கு பௌத்த இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமுதாயங்களை அடையாள படுத்தும், பிரநிதித்துவப்படுத்தும் அடையாளங்களான உடை, பழக்கத்தில் இருக்கும் மொழி, உணவு வகை உண்ணும் முறை, நடத்தைகள் போன்றவற்றினூடா புரிந்து கொள்கிறோம். அதற்கேற்றவகையில் அவர்களோ நடந்து கொள்ளவும்; அவர்கள் எம்முடன் உரிய முறையில் நடந்து கொள்ளவும் இந்த அடையாளங்கள் உதவுகின்றன
மேலும் பல சமுதாயங்களுக்கிடையில் வாழும் நா. தனித்து எம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதென்பது, அசாத்தியமானது. உதாரணமாக போக்குவரத்து, உணவு கல்வி, பொழுதுபோக்கு, ஊடகம் என பல தேவைகளை கூறலாம். எனவே இவ்வாறு நாம் ஏனைய சமுதாயங்களோ ஒன்றுகலக்கும் இடங்களில் எம் அடையாளங்களைச் சரியாக முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலமே இஸ்லா தின் வளர்ச்சியில், அதன் பரவலில் பாரிய தாக்கத்தை ஏற் டுத்த முடியும் என்பதும் இஸ்லாத்தின் கண்ணியத்தை மரியாதையை பெற்றுக் கொள்ள முடியும் என்பது. தெளிவுடன் நோக்கின் புலப்படும்.
ஆனால், மாற்றமாக இன்று முஸ்லிம் சமுதாயம் த. அடையாளங்களினூடாக பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக அவற்றை சின்னாபின்னமாக்கி அசிங்கப்படுத் வது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று.
அடையாளங்கள் அவலமாகும் சில பொழுதுகள் இலங்கை வாழ் முஸ்லிம்களின் பிரதான அடையாள ஆண்கள் தொப்பி அணிதல்; பெண்கள் முந்தானை, அபாய
ஸ்காப் அணிதல் 60 இவற்றை அணிந்து வாகனங்களில் இருந்து கொண்
அசிங்கமான சினிமாப் பாடல்களை சத்தமாகப் போட்டு கொண்டு பிரயாணம் செய்தல். 00 பொதுவான ஆகுமான பொழுதுபோக்கு இடங்களில், பிரப யமான மருந்துச்சாலைகளில் முஸ்லிம் பெண்கள் களைப் வியர்வை என்று முந்தானையை தலையிலிருந்து எடுப்பது
மட்டுமல்ல, சிலவேளை அவற்றை கைகளுக்
எடுத்து விடுகின்றன ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன
அல்ஹஸனாத்

ஃமான்
தம்
பி பி 9 (. : 2' : E 19 பிசி
- 9. )
5. : 44 E..
டு
மே 5. 8 E இ.
க 00 முஸ்லிம் யுவதிகள் தலையில் ஏதோ ஒன்றை கட்டிக் கொண்டு
ஜீன்ஸ், டீசேர்ட் அணிந்து அல்லது அசிங்கமான ஆடைய மைப்பில் வருவார்கள். இதில் விஷேடம், அவர்களை பெற் றோரும் சகோதரர்களும் அமைத்துக் கொண்டு செல்வார்கள். அதில் இன்ஷா அல்லாஹ். மாஷா அல்லாஹ் என்றும் அழகாக உச்சரிப்பார்கள். 00 தொப்பி அணிந்து கொண்டு ஸலாம் சொல்லி முஸ்லிம் பெண்களை சீண்டுவது. குறிப்பாக அந்நிய யுவதிகளிடம்
இவ்வாறு நடந்து கொள்ளல். 60 மேலதிகமான தனியார் வகுப்புகளில், பஸ் தரிப்பிடங்கள்,
பஸ்ஸில் தொப்பி, முந்தானை, அபாயா போட்டுக் கொண்டு எ.
நடத்தும் அத்தனை அசிங்கங்களிலும் சரிசமமாக பங்கு
கொள்ளல். து 00 (ஊடகங்கள்) பொதுவாக வானொலியில் அழகாக முஸ்லிம்
பெயர்களை உச்சரித்துவிட்டு அறிவிப்பாளர்களோடுவணக்கம் கூறி அசிங்கமாகப் பேசல், பத்திரிகைகளில் அநாகரிகமான பக்கங்களில், விடயங்களில் எழுதல். அதன் வாசகர்களாக இருத்தல். இதற்கும் மேலாக அதனை விமரிசன மடல்களின் மூலம் நேசித்து, ஆதரித்து தெரியப்படுத்தல்.
இவ்வாறு முஸ்லிம் என்று பிரதிநிதித்துவப்படுத்த இருக்கும் அடையாளங்களை உரிய முறையில் அடையாளப் படுத்தாமல் அவற்றோடு அசிங்கமான வேலைகளை செய்து முஸ்லிம்களைப் பற்றி அந்நியர்கள் கேவலமாக நினைக்க வழிவகுக்கிறார்கள். அதைவிட எம்முடைய சமுதாயத்தினர் கூட முஸ்லிம் என்பதை அடையாளங்கண்டு கொள்ளகஷ்டப் படுகின்ற அளவு அல்லது சிலவேளைகளில் ஏனையோர் வெட்க உணர்வில் தலைகுனிந்து செல்ல வேண்டிய நிலையை உருவாக்கி விடுகிறோம். ஆனால், நாம் முஸ்லிம் என்று பொருத்தமான இடங்களில் பொருத்தமான முறையில் அடையாளப்படுத்துபவர்கள் எம்மில் இல்லாமலில்லை என்பதும் போற்றப்பட வேண்டியதே.
எனவே, இனியேனும் உணர்வோம். நாம் ரஸல்ஸல்லல் லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத். நாங்கள் ஏற்றிருப்பது அவர்கள் கொண்டு வந்ததூதை. அது தனித்துவ மானது, எளிமையானது, காலாவதியற்றது, உள்ளங்களைக் கவரக்கூடியது. உணர்வற்ற உடல்கள் அவற்றை சுமந்து செல்ல முயற்சிக்கையில் அது கலையிழக்கிறது. சில உள்ளங் களை கவலை கொள்ளச் செய்கின்றது.
- சு -
கே
30
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 37
முத்துச் 89 எல்லா
முத்து-2 : உனக்கா
முத்து-2
அடிமை வியாபாரம் இன்னும் புழக்கத்தில் இரு ஒரு மனிதர் ஓர் அழகிய அடிமைப் பெண்ணை விலை கொடுத் வீட்டுக்குக் கூட்டி வருகிறார். வீடு வந்து சேர்ந்த பின் அவர்களுக் நடந்த உரையாடல் இது.
பெண்ணே, உனது பெயர் என்ன?
எசமானே, அடிமைக்கு ஏது பெயர், ஊர்? என் எசமால் எப்பெயரிட்டு அழைக்க விரும்புகிறீர்களோ, அதுவே இனி எனத்
சோர்வாகக்காணப்படுகிறாயே, நீசர்ப்பிடவிரும்புவது என்னவெ
என் எசமான் எனக்காக எதைத் தெரிந்து கொடுத்தாலு சாப்பிட நான் ஆயத்தமாய் இருக்கிறேன். அதற்கு மேல் எனக் வேண்டாம்.
அப்படியா? நல்ல பெண்ணாய் இருக்கிறாய். சற்றுக் களை ஆடைகளை மாற்றிக் கொள்ளலாமே. என்ன வகையான ஆடை உனக்கு விருப்பம் அதிகம்? சொல் இப்பொழுதே ஏற்பாடு செய்கி
ஆடையா? என் எசமானே எந்த ஆடையில் நீங்கள் என்னை விரும்புகிறீர்கள்? எதை அணிந்தால் உங்கள் கண்களுக்கு நான் யாய் இருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அதைக் ெ விருப்பத்துடன் அணிந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்துவேன்.
சரி, உன்னால் எனக்காக என்னென்ன பணிகளை நிறைவேற் உனக்கு பழக்கமான, உன்னால் முடியுமான சில வேலைகளைக்கூறு ப
என்ன எசமானே இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? நீங்கள் எதை யிடுகிறீர்களோ அதைத்தலை மேல் கொண்டு செய்யக் காத்திரு கட்டளையிடுங்கள்; செய்து முடிக்கிறேன்.
சரி போகட்டும். உனக்கென்று விருப்பங்களே இல்லையா மகிழ்ச்சிப்படுத்தக்கூடியது எது? அதையாவது சொல்.
எசமானாகிய தங்கள் விருப்பத்துக்கு முன் ஓர் அடிமைச் யேகமாக என்ன விருப்பங்கள் இருக்க முடியும்? உங்கள் விரு விருப்பம். இனி எப்போதும்.
உரையாடல் முடிகிறது. என்ன நினைத்துக் கொண்டா மனிதர் குலுங்கிக் குலுங்கி அழுகிறார். தனது அடிமைத்துவ பூரணமாக உணர்ந்து, விளங்கி அதனை வாய்விட்டுப் பிரகடல் தன்னை முழுமையாக அவருக்கே அர்ப்பணித்து, பணிவே இலக் பதிலளித்துக்கொண்டிருந்த அந்த அடிமைப் பெண் பதறிப்போய்ப்ப
பெண்ணே பயப்படாதே. நீ குற்றமொன்றும் செய்துவிடவில் தான் குற்றம் செய்து விட்டேன். நானோ அல்லாஹ்வின் கீழாக அவனிடமே என் தேவைகள் அனைத்துக்கும் முழுக்க முழுக்க த பவன். அல்லாஹ் என் எசமான், என் ரப்பு. அப்படியிருந்தும் நான் முறையாக நடந்து கொள்ளவில்லையே. ஒரு மிகச் சாதாரண ம என்னிடம் எனது அடிமையான நீ காட்டும் பணிவைக் கூட, அபு அடிமையான நான் என் உயர்ந்த எசமானாகிய அல்லாஹ்விடம் லையே. நன்றி பெண்ணே. எனக்கு நீ நல்வழி காட்டி விட்டாய்!!
மூலம்: Gi 0வஸர ஹஸன் 0 ஆண்டு 2 பலஸ்தீன்
1948 - 2008
அல்ஹஸனாத்

|:::::::::::::::::::::::
செய்த பாவங்கள் சுமையாய் அழுத்த தலையணைகளின் சுகம் தொலைத்து தஹஜ்ஜூத்களில்
விழி திறக்கும் என் இமைகள்
ந்த காலம். து வாங்கி, கிடையில்
T என்னை 5 பெயர்.
ன்று சொல். ம் அதைச் கு ஒன்றும்
தவறின்றி வாழ்வில்லை தத்துவம் பொய்த்துப் போனது என் வாழ்வில் மட்டும் தவறேதான் வாழ்வு என்று
அகம் திறந்து யாசிக்கிறேன் உன்னிடம் என் குறை மன்னித்து நிறைவாழ்வளிப்பாய்
ப்பாறி உன் டயின் மேல் றேன். அப் பார்க்க குளிர்மை காடுங்கள்.
இறைவா உனைத் தேடி...
இடம் யார்யார்
மறுமை நினைவுகள் மனதினை உலுக்குகையில் எனக்குள்ளே அதிர்கிறது எதனை நான் சுமந்துள்ளேன்?
பற முடியும்? பார்க்கலாம்.
க்கட்டளை தக்கிறேன்.
? உன்னை
அழுக்குகளை எண்ணியெண்ணியே அழுக்கான என்னிதயத்தில் உன் நினைவுகள் மீண்டும் மலர் தூவி
வாசனை பரப்பியபோது உள்ளுக்குள்ளே ஓர் உணர்வு என் இதயமும் உன் ஈமானை சுமக்கிறது என்று
க்கு பிரத்தி ப்பமே என்
தெளபாக்களின் இரட்சகன் - நீ தனிமையில் நான் கண்ணீர் சிந்த கேட்பது உனதருளை மட்டுமே
ரோ அந்த த்தைப் பரி ம் செய்து, கணமாகக் ர்க்கிறாள். மலை. நான் ர அடிமை. தங்கியிருப் அவனிடம் னிதனான மையிலும் காட்டவில்
உயிர்ப்பிக்கும் இறைவா உயிர் பெற்றது என் மனம் உருகிக் கேட்கிறேன் மீண்டுமொரு முறை என் மனதினை மரிக்கச் செய்திடாதே
பஸ்மா பானு பாட்
மாஞ்சோலை
t to Bride
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 38
0 ஃபிக்ஹுல் இஸ்லாம் 0
சுன்னத்தான தொழுகைகள்
விதர் தொழுகை எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவு முக்கியத்துவத்தை கியாமுல்லைல், அல்லது தஹஜ்ஜுத் என்ற தொழுகையும் பெறுகிறது. பெயர்கள் வெவ்வேறாக இருப்பினும் இவற்றின் மூலம் நாடப்படும் அம்சம் ஒன்றுதான் என்பதை ஹதீஸ்களின் வெளிச்சத் தில் புரிந்து கொள்ள முடிகிறது.கியாமுல்லைல் தொழு
கைக்கான சில ஒழுங்குகளை சுன்னா குறிப்பிடுகிறது. (1) ஒருவர் தூங்கச் செல்லும்போது கியாமுல்லைல் தொழுவதாக மனதில் உறுதி கொள்ளல் - நிய்யத் செய்தல்.
அபூ தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக் கும் ஹதீஸில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்கள். ஒருவர் தூங் கச் செல்லும் வேளை இரவில் எழுந்து தொழுவதாய் (கியாமுல்லைல்)மனதில் எண்ணுகிறார். ஆனால் தூக்கம் அவரை மிகைத்துவிடுகிறது.காலையிலேயே அவரால் எழ முடிகிறது. எனினும் அவரின் நிய்யத்திற்கான கூலி அவருக்கு வழங்கப்படுவதோடு அவரது தூக்கம் அவரது ரப் அவருக்கு வழங்கிய சன்மானமாக - சதகாவாக - அமைந்து விடுகிறது. (இப்னு மாஜா, நஸஈ) (2) விழிப்பு ஏற்பட்டதும் மீண்டும் தாங்குவதற்கு முயற் சிக்காமல் தூக்கத்திற்கு விடை கொடுத்து விட்டு
الحمد لله الذي أحيانا بعدما أمانا وإليه
ஃப் என்ற துஆவை ஓதிக் கொண்டு
إن في خلق السماوات والأرض واختلاف الليل فاي الهلى لTodipة والنهار لآيات لأولي الألباب
ஸுரா ஆல இம்ரானின் கடைசிப் பத்து வசனங்களையும் ஆகாயத்தை நோக்கிய வண்ணம் ஓதிக் கொள்வதுடன், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புரிந்துள்ள பிரார்த்தனைகளை முடியுமானவரை ஓதிக் கொள்ள வேண்டும். பின்வரும் துஆ அவற்றுள் ஒன்று:
اللهم لك الحمد أنت و السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قي السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت الحق ووعد الحق ولقاءك حق والجنة حق والنار حق والبيون حق ومحمد حق و الساعة حق الله لك أسلمت وبك آمنت وتملك توكلت إليك أتبت وبك خاصمت. وإليك. اكمت فاغفرلي ما قدمت وما أځت وما أسررت وما أعلنت أنت الممق وأنت المؤتمر الة إلا أنت
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

00 மௌலவி எம்.ஐ. அபுல் ஹுதா (பாகவி) 00
3) ஆரம்பத்தில் சுருக்கமாக இரண்டு ரகஅத் தொழுது
விட்டு பின்னர் விரும்பிய அளவு நீளமாய்த் தொழுதல் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார் கள்: ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் எழுந்து (கியாமுல்லைல்)தொழும் போது சுருக்கமாக இரு ரகஅத்களைத் தொழுது தமது தொழுகையை ஆரம்பிப் பார்கள்.
(முஸ்லிம்) 4) கியாமுல்லைல் தொழுவதற்கு குடும்பத்தினரையும் எழுப்பி
விடுதல. ஒருவர் தானும் எழுந்து தனது மனைவியையும் எழுப்பி, பின்பு இருவரும் இரண்டு ரகஅத் தொழுதால் அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவுகூருபவர்களின் பட்டியலில் பதியப்படுவார்கள்.
(அபு, தாவுத்) 15) தூக்கம் மிகைத்து என்ன ஓதுகிறோம் என்பது புரியாத நிலை ஏற்படும் போது, தொழுகையை விட்டு விட்டு சிறிது நன்றாகத் தூங்குதல். ஆஇஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் உங்களில் ஒருவர் இரவுத் தொழுகைக்காய் எழுந்து தொழும்போது தூக்க மிகுதி யால்) அல்குர்ஆன் ஓதுவது சிரமமாகி என்ன ஓதுகிறோம் என்பது புரியாத நிலை ஏற்பட்டால் அவர் தூங்கிக் கொள்ளட்டும்.
(முஸ்லிம்) (6) தன்னை வருத்தி சிரமப்படுத்திக் கொள்ளாது அவருக்கு
முடியுமான அளவு கியாமுல்லைலில் ஈடுபடுவதோடு அதனை தொடராக செய்வதற்கு முயற்சித்தல். ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின் வருமாறு குறிப்பிட்டார்கள். அமல்களை (உபரியானவை) உங்களால் முடிந்த அளவு நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சோர்வடையாத வரை அல்லாஹ்வும்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 39
சோர்வடையமாட்டான். (நீங்கள் உற்சாகமாக அமல் செய்யும் பொழுதெல்லாம் அதற்கான கூலிகளை அல்லாஹ்வும் உங்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பான். நீங்கள் உற்சாகமிழந்து அமல்களை விட்டு விடும் பொழுது அல்லாஹ்வும் கூலி வழங்கு வதை நிறுத்தி விடுவான்.
(அல்புகாரி - முஸ்லிம்)
ரமழான் காலங்களில் இரவுத் தொழுகையை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெகுவாக
"உங்களுக்கு மரணம் வருவதற்கு முன்னர் செலவு செய்து கொள்ளுங்கள். அவ்வேளை அவன் கூறுவான்: “இறைவா! இன்னும் சிறிது அவகாசம் தந்தால் சதகாக்கள் கொடுத்து நல்லடியார்கள் கூட்டத்தில் ஆகிவிடுவேனே." ஆனால், எந்தவோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய அஜல் (நேரம்) வந்துவிட்டால் அது பிற்படுத்தப்பட மாட்டாது."
(அல்குர்ஆன் 63: 10,11) மரணம் நிச்சயம் என்பதை உள்ளத்தின் ஓரத்திலேனும் கண்டுகொள்ளாமல்வைத்திருக்கும் நாம், அது யதார்த்தமாக எம்மை அடைகிறபொழுது அடையும் கைசேதம்தான் இது.
நன்மைகள் செய்து மறுமைக்காகத் தன்னைத் தாயர்செய்யும் வாய்ப்பை இழக்கும் மனிதன்; தனது கதியை, நஷ்டத்தைப் புரிந்து கொள்ளும் மனிதன் இன்னும் சிறிது அவகாசம் வேண்டும் என அவ்வேளையில் மன்றாடுகிறான்.
அறுபது வருடங்கள் வாழ்ந்துவிட்ட மனிதன் ஆறு நிமிடங்கள் கிடைத்தால் போதுமே என ஆதங்கப்படுகிறான்; பல நூறு ஏழைகளைக் கண்டுகொள்ளாது வாழ்ந்தவன் ஓர் ஏழையிட மாவது தனது சதகாக்களை ஒப்படைத்துவிட ஆசைப்படுகிறான்; ஆயிரம் நற்கருமங்களுக்காக வேண்டப்பட்டபோது முகம் சுளித்தவன், ஒரு வாய்ப்பாவது கிடைக்காதா என மன்றாடுகிறான்; பல வருடங்களாக இறை வணக்கங்களை மறந்தவன், இப்போது அதற்காகவே தன்னை அர்ப்பணிக்கத் தயாராகிறான். ஆனால் அஜல் பிற்படுத்தப்பட மாட்டாது!
ஒரு முஃமினைப் பொறுத்தவரையில், அவனது இரு தினங்கள் ஒரே விதமாகக் கழிய முடியாது. அவனது நேற்றைய தினத்தைவிட இன்றைய தினமும்; இன்றையைவிட நாளையும்
மேம்பட்டதாக, ; அல்லாஹ்வை தாக அமைய ஸல்லல்லாஹ் அவர்களின் வழி
மனிதன் ம அடைக்கப்பட்டு நாளிலும் வட்டத் அதாவது, அவன குறைந்து வரு அடைபட்டிருப்பு மூச்சு வருவத தயாராக வேண்
ஆனால், து உலக ஆசைக நீண்டிருக்கின்ற தன்னையும் தன்
ஆன்மிகப் பார்வை |
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

ஆர்வமூட்டியுள்ளார்கள்.
இரண்டு இரவுகள் கூட்டாக தொழுகை நடத்தியுமுள் ளார்கள். மூன்றாவது இரவு கூட்டம் கட்டுக்கடங்காது போகவே மக்களின் ஆர்வமேலீட்டால் அது பர்ளாக்கப்பட்டு விடுமெனப் பயந்து தொழுகையில் கலந்து கொள்ளாது வீட்டிற்குள்ளேயே இருந்து விட்டார்கள்
(ஹதீஸ் சுருக்கம்: திர்மிதி தவிர்ந்த மற்ற கிரந்தங்கள்)
5வறுகள் திருத்தப்பட்டதாக, ஓடிக் கொண்டிருக்கும் மனிதன், நோக்கி அதிகம் நெருங்கிய திடீரென தனது வட்டம் சுருங்கி வேண்டும் என்பதே நபி இறுதி மூச்சை விடத் தயாராகும் P அலைஹி வஸல்லம் போது உணர்வு பெறுகிறான்.
காட்டல்.
ஆனால், அவ்வேளை அவன்
பெறும் அறிவும் உணர்வும் பய ரணம் எனும் வட்டத்துக்குள்
னற்றுப் போய்விடும். வட்டம் Tளான்.கழிகின்ற ஒவ்வொரு
மீண்டும் விரிவாக்கப்பட மாட்டாது. மதின் பரப்பு சுருங்கிவருகிறது.
அது உடைந்துவிட்ட பலூன்போன் துசுவாசிப்பின் எண்ணிக்கை
றது. இது நபி ஸல்லல்லாஹு கிறது. இவ்வட்டத்துக்குள்
அலைஹி வஸல்லம் அவர்கள் பதன் நோக்கும்கூட, இறுதி ற்குள் தான் மறுமைக்குத்
கற்றுத் தந்த உவமானம். நம் என்பதே.
உலக ஆசைகளிலும் மாயை
களிலும் மூழ்கிவிடும்போது எமது துரதிஷ்டவசமாக மனிதனின்
உள்ளத்தில் கறை படிகிறது. ள் வட்டத்திற்கு வெளியே ன. அவற்றுக்குப் பின்னால்,
அதனை அகற்றித் தூய்மைப்ப எது இலக்கையும் அறியாமல்
டுத்துவதற்கான வழிகளுள் ஒன்று மரணத்தை நினைவுகூருவதாகும். அந்த நினைவு எமது இன்பங் களை முறித்துவிடும்; உலக ஆசைகளைக் குறைத்துவிடும்; மறுமைக்காக எம்மை வாழ
வைக்கும்.
ண்ணம்
"நீங்கள் வெறுமனே, வீண் விளையாட்டுக்காகப் படைக்கப் பட்டுள்ளீர்கள்; எம்மிடம் திரும்பி வர மாட்டீர்கள் என நினைத்துக் கொண்டீர்களா?"
(23:115) இது குர்ஆன் எம்மை நோக்கி விடுக்கும் கேள்வி.
வாழ்க்கை ஓட்டத்தில் சில நிமிடங்களை ஒதுக்கி இந்தக் கேள் விக்குப் பதில் தருவோம். மரணத் துக்குத் தயாரான நிலையில் -அது எப்போது வந்தாலும்- எமது வாழ்வை அமைத்துக்கொள்வோம்!
(அஷ்ஷெய்க் கியாஸ் முஹம்மத் (நளீமி)
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 40
இஸ்ரேல்:
ஊனமுற்று வரும்
60 வருட உடல்
அபுபக்க |
மா|
காடு |
00 றிஸ்விஸுபைர் 00
1:498ant"ன்,
F18:yy)
144
வேகமt
- MALAaran
Nata )
Natary:8,,
அரசிம் : Aww.Y, MA றாக
84லக 28thi re,
2 கலக்கல {e Av:பல கலகல
அல்4 18 To Atv v3t:, மேல் 7. - aேgar *x7
1பyy)
13 7ெ:yy)
Ast:Wi, -
3atts:காமல்..
4843:33:::
- தேர்ஜete0 * 41
"Ast36:16
ஈera 24:*
344pxt>4டி
இத?xt 9:38 ;
ana
.php nw
1224xன்.
NESy
30
)))
10
- ச.
உலக அதில் *
1948 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப் பட்ட இஸ்ரேல் தன்னுடைய 60 வருட நிறைவைக் கொண்டாடி களைத்துப் போயிருக்கிறது. உலகளாவிய ரீதியில் அமெரிக்கத் தலைவர் உட்பட பல நாடுகளின் பிரதிநிதிகளும் இக்கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை வெளிப்படுத்தியிருந்தார்கள். இஸ்ரேலின் ஆயுளுக்காக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டார்கள்.
யூதத்தின் பெயரால் தல்மூதை உயர்த்தி, மஸ்ஜிதுல் அக்ஸாவை இடித்து, சாலமன் கோயிலை கட்டியெழுப்பி,
ஸியோனிச தேசத்தை உருவாக்குவதுதான்
இவர்களின் இலக்காக இருந்தது. இந்தப் ஆண்டு (1948-2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

"Creation of Israel was a heresy made up by the Zionists to undermine the true Jewish life." “சியோனிஸவாதிகளின் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கம் யூத மதத்திற்கு எதிரான வெறுப்பை ஏற்படுத்தி உண்மையான யூதர்களின் வாழ்வில் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.”
- Ahron Cohen, Yisroel Dowid
யூத சமயத் தலைவர்கள்
பயணத்தின் 60 வருட நிறைவைத்தான் மனக்குறைகளோடு அண்மையில் கொண்டாடி முடித்திருக்கிறார்கள்.
மறுபுறம், பலஸ்தீன மக்கள் குறிப்பாக காஸா, மேற்குக்கரை பிராந்திய மக்கள் தம்முடைய நாடு ஆக்கிரமிக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தமது இருப்பை அழிவுக்குள் ளாக்கியிருக்கும் துரோக நிகழ்வை மீட்டிப் பார்த்தார்கள். 7 மில்லியனுக்கும் மேற்பட்ட பலஸ்தீன பூர்வீகக் குடிகள் பல நாடுகளிலும் அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டி ருக்கும் துரதிஷ்ட நிலையையும் நினைவுகூர்ந்தார்கள்.
இஸ்ரேலின் உயர்பீடம், ஸியோனிச லொபி உட்பட படித்த தரப்பினருக்கும் இப்பிறந்த தின கொண்டாட் டம் சந்தோஷம், நிம்மதி என்பவற்றைக் கொடுக்க வில்லை என்பதுவே உண்மை. இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசு கொளுத்தி தமது இலட்சியத்தை அடைந்த பெருமையை வீதி வீதியாக உலாவி உரத்துக் கூறினா லும், உண்மை அதுவல்ல என்பதை இஸ்ரேலிய மக்களும் யூத புத்திஜீவிகளும் அடக்கியேனும் வாசிக்க ஆரம்பித்தி ருப்பது இஸ்ரேலின் எதிர்காலத்திலும் அதனது ஜீவியத் திலும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையே குறைமாதக் குழந்தையின் 60 ஆவது பிறந்த தினம் உலகிற்கு சொல்லியிருக்கிறது.
யூத மதத்தை முன்னிறுத்தி இஸ்ரேலிய தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கோடு உலகளாவிய ரீதியில்
34
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 41
யூதர்களை இஸ்ரேலுக்குள் வரவழைத்த ஸியோனிசம், இன்று இஸ்ரேலி லிருந்து யூதர்கள் வெளியேறுவதனாலும் உள்ளக அரசியலில் ஏற்பட்டுள்ள சரிவினாலும் பெரும் அச்சநிலையை எதிர்கொண்டிருக்கிறது. கல்வி, பொருளாதாரம், இராணு வம் ஆகிய துறைகளில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத் தியங்களின் தயவில் மூச்சுவிட்டாலும் இஸ்ரேலின் சமூகக் கட்டமைப்பு மக்களிடத்தில் ஸியோனிச தேசம் என்ற கனவை சிதைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இன்றைய நடைமுறையாக இருக்கிறது.
இஸ்ரேலின் பிரபல பத்திரிகைகளுள் ஒன்றான Yadiot Aharonot அண்மையில் இஸ்ரேலின் தோல்வி நிலை குறித்து ஆய்வுக் கட்டுரை ஒன்றினை வெளியிட்டி ருந்தது. இவ்வாக்கத்தை பிரபல பத்தியாளர் Nahom Burne எழுதியிருந்தார்.
"இஸ்ரேலின் எதிர்காலம் ஆபத்தான நிலையில் இருக்கிறது. 60 ஆம் ஆண்டைக் கொண்டாடும் இம்மக்கள் 75 ஆம் ஆண்டைக் கொண்டாடுவார்களா என்பது கேள்விக்குறியான விடயம். இதனை இன்று இஸ்ரேல் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இஸ்ரேல் இராணுவ, பொருளாதாரரீதியாக பலமான நிலையில் இருந்தபோதும் அது சமூகவியல் ரீதியில் தோல்வியடைந்து விட்டதை ஊர்ஜிதப்படுத்தும் ஆதாரங்கள் பலவற்றை எனது
அனுபவத்தின் மூலம் சுட்டிக்காட்டலாம்.
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் Daniel Gordis ஒரு யூதர். இஸ்ரேலின் எதிர்காலம் குறித்து புத்தகமொன்றை எழுதுவதற்காக அடிக்கடி இஸ்ரேலுக்கு வந்து செல்பவர், அண்மையில் இஸ்ரேலுக்கு விஜயம் மேற் கொண்டு மீண்டும் லொஸ் ஏன்ஜல்ஸ் நகரத்திற்கு செல்வ தற்கு முன்னால் சில மருத்துவ ஆலோசனை பெறும் நோக்கில் இஸ்ரேல் நாட்டு வைத்தியர் ஒருவரைச் சந்தித்தி ருக்கிறார். அப்போது, அந்த வைத்தியருக்கும் Daniel Gordis க்கும் மிடையில் ஓர் உரையாடல் இடம்பெற்றிருக் கிறது.
"என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என டானிய லிடம் வைத்தியர் வினவ, “நான் ஒரு எழுத்தாளர்” என இவர் பதிலளித்திருக்கிறார். மீண்டும் “எதைப் பற்றி எழுதுகி றீர்கள்?” என வைத்தியர் வினவ, “இஸ்ரேலின் எதிர்காலம் என்ற தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கின்றேன்” என்று டானியல் குறிப்பிட்டார். அப்போது அந்த வைத்தியர் ஏளனமாகச் சிரித்துவிட்டு "ஆ... அப்படியா? எனக்கு விளங்குகிறது. நீங்கள் சிறிய நகைச்சுவை கலந்த கதைகளை எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள் போலும்” எனக் குறிப்பிட்டி ருக்கிறார்.
இச்சம்பவத்தின் பின்னணியில் நோக்கும்போது இன்று இஸ்ரேலின் எதிர்காலத்தின் மீது எல்லா தரப்பும் நம்பிக் கையிழந்து வருகிறது."
இது Nahom Burne இஸ்ரேலுடைய எதிர்காலம் ஆபத்தில் இருக்கிறது என்பதை நடைமுறை உதாரணங்களும் மீன் நிரூபிக்க முனைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. ST86
Abraham Tayrosh என்பவர் இஸ்ரேலின்
அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பொன்றில் ஆண்டு .
1948. 2008
பலஸ்தீன்
பி
அல்ஹஸனாத்

கடமை புரிபவர். இஸ்ரேலில் இருந்து வெளிவருகின்ற Maariv என்ற பத்திரிகைக்கு கடந்த பெப்ரவரி மாதம் ஓர் ஆக்கத்தை எழுதியிருக்கிறார். இதில் இஸ்ரேலின் சனத் தொகை அண்மைக் காலமாக சரிவடைந்து செல்வதாகவும் அதற்கு முக்கிய காரணம் சர்வதேசத்திலுமிருந்து இஸ்ரே லுக்குள் குடியேறிய யூதர்கள் மீண்டும் தமது தாயகங்களை நோக்கி வெளியேற ஆரம்பித்திருப்பதும் இதனை வழி நடத்திய யூத அமைப்புக்கள் இந்த முயற்சியில் நம்பிக் கையை இழந்திருப்பதுமாகும் என அவர் சுட்டிக்காட்டி யிருக்கிறார். (பார்க்க: அட்டவணை 01)
இஸ்ரேலை விட்டு வெளியேறும் யூதர்களின் சனத்தொகை
250000 -
200000
150000
100000
IெO
000
டொரா
In)
வருடம் 11 - 60 (9)
tr ெஅட்டவணை - 01 ப) TodTாமைல படg
வ ம்இஇ -18மல்டிப்ப இஸ்ரேலின் லிகுட் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான Rovvi Rivilin இஸ்ரேலியர்கள் ஆண்மைக்கால மாக தமது நாட்டின்மீது நம்பிக்கை இழந்து வெறுப்புற்று இருக்கிறார்கள் என்பதற்கு சில உதாரணங்களை சுட்டிக் காட்டியிருக்கின்றார். 2 இலுபவப்இ வெப்பப்மலன்
“இப்பொழுது இஸ்ரேலில் அமைந்துள்ள வெளிநாட்டுத் தூதரகங்களில் இஸ்ரேலியர் தமது நாட்டைவிட்டு வெளி யேறிச் செல்வதற்கானிவீஸாவைப் பெற்றுக்கொள்வதற்கு முண்டியடிக்கும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. எமக்கு இஸ்ரேலில் நிம்மதியில்லாத நிலையில் இனிவரும் கர்லிங் களில் எமது பிள்ளைகளினதும் எமது அறவினர்களினதும் எதிர்காலம் குறித்து நாம் அச்சப்படுகி#ேt எனவேதான் நாம் வெளிநாடுகளுக்கு வெளியேறிச் சென்றுவிட வேண்டும் என்ற நோக்கில் உறுதியாக இருக்கிறோம்இஅதிலும் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியேறிச் சென்றுவிடுவதற்கே நாம் விரும்புகிறோம்” என கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.
பர்ப் பழltraBLEப்பiைo ஆகாஜ வேணை 02 .TU சரிவவிடவும் இஸ்ரேலின்டிஅண்மைக்கால முன்திதொகை வளர்ச்சி விகிதம் 1.99 lெfrகர்ப Tam[[ாவபா காபப்றது 1. Siர்தல் 8பருப்ா] பயror inve 1.4ங்குக்காமஇ பர்மா!ாதவரு க்கவர்ய
கர்ம குன்றாவபா பட்டர்ஜ 18)
- 1.15) பயிhnபம் பயணங்கக் கற்க 2000 2001.2002 - 2003_2004 2005 .2006 2007
'.T03று!008/புபT00078,180பா000ாடி)
''FeTA ஃt18"fact Book
அட்டவணை - 02
1, 6
(1 48)
1.2)
இது ..
இல2 08 ஜமாதுல்பருவிர் (1)
சாஜபாமேஸ்:கு

Page 42
தர்கள்
விகிதம்
5,313,800
40.6
நாடு இஸ்ரேல்
அமெரிக்கா
பிரான்ஸ்
5, 275,000
40.3
491, 500
3.8
கனடா
373, 500
2.9
2.3
இங்கிலாந்து
ரஷ்யா
297, 000
228, 000
184, 500
1.7
ஆஜன்டீனா
1.4
118,000
0.9
ஜேர்மனி அவுஸ்திரேலியா பிரேஸில்
103, 000
0.8
96,500
0.7.
இஸ்ரேலில் உள்ள முன்னணிப் பத்திரிகையான ஹெரட்ஸ், இஸ்ரேலின் 60 ஆண்டு நிறைவு தொடர்பாகவும் நடப்பு விவகாரங்கள் குறித்தும் சில தகவல்களை வெளி யிட்டிருந்தது. இதில் விசேடமாக கனடா நாட்டைச் சேர்ந்த Yuli Goldstin என்ற யூதத் தலைவர் இஸ்ரேலின் தோல்வி நிலை குறித்து எழுதிய கட்டுரை ஒன்றினை வெளியிட்டி ருந்தது. அதில் "உலகிலுள்ள யூதர்களுக்கு ஒரு தனியான தேசம் இஸ்ரேல் என்பது முட்டாள்தனமான முடிவு” என்ற நிலைப்பாட்டில் இப்பொழுது தாம் உடன்படுவதாகவும் தனியான தாயகம் என்ற கோட்பாடு சோபை இழந்து விட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். கனடாவில் தற் பொழுது மொன்ட்ரியல் பிராந்தியத்தில் 85% ஆன யூதர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுள் பெரும்பாலானோர் இஸ்ரேலிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்து சென்றவா களாவர் என்ற கணிப்பீடும் இவரது ஆக்கத்தில் முன்வைக் கப்பட்டிருக்கிறது.
“இன்று யூதர்களுக்கிடையில் கல்வி,
தொழில், வியா பாரம் உட்பட அனைத்து விடையங்களிலும் பாரிய முரண் பாடுகள் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக நாட்டிலுள்ள யூதர்களில் 20%
ஆனோர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த | பூர்வீகக் குடிகளாவர். இவர்களுக்கும்
ஐரோப்பா நாட்டிலிருந்து வந்த யூதர்களுக்குமிடையில் பாரிய | முரண்பாடுகள் காணப்படுகின்றன.”
ஆண்டு
18- 2008 2', பலஸ்தீன் )
அல்ஹஸனாத்

இஸ்ரேலின் முதலாவது பிரதமர் David Ben Gurion இஸ்ரேலின் தலைமைப் பொறுப்பை ஏற்கும்போது நிறையவே கனவு கண்டிருந்தார். எப்படியேனும் ஸியோ னிசத்திற்கான தேசத்தை தனது ஆட்சிக் காலத்தில் கட்டியெழுப்புவதே இவரின் பிரதான நோக்காக இருந்தது. இதற்கிடையில் David Ben ஒரு முக்கிய சவாலினைச் சந்தித்ததார். அதாவது பல நாடுகளிலுமிருந்து இஸ்ரேலுக்கு வந்த யூதர்களின் மொழி, கலாசாரம், உடை, போக்குகள் என்பன வேறுபாடுகள் நிறைந்ததாக காணப்பட்டன. இது இஸ்ரேலின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதனால் அனைத்து சமூக கலாசாரங்களையும் இணைத்து ஸியோனிச தேசத்தைக் கட்டியெழுப்புவதற் காக தேசிய ரீதியில் திட்டமொன்றை முன்னெடுத்துச் சென்றார்.
இத்திட்டம் Melting Pot (உருக்கியெடுத்து ஒன்றாக வடிவமைத்தல்) என அழைக்கப்பட்டது. வேறுபாடுகள் நிறைந்த அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து இஸ்ரேலில் சுமுகமான முறையில் வாழ்வதற்கான ஒழுங்கு முறையினை ஏற்படுத்தல் என்பதுவே இத்திட்டத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது. எனினும் இது வெற்றியளிக்க வில்லை. இன்றும் இப்பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் முறுகலடைந்திருக்கிறது. இந்நிலையை ஹைபா பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானத் துறை பேராசிரியர் நாஸிக் பெரிக் என்ற யூதர் பின்வருமாறு விவரிக்கிறார்:
"இன்று யூதர்களுக்கிடையில் கல்வி, தொழில், வியா பாரம் உட்பட அனைத்து விடையங்களிலும் பாரிய முரண் பாடுகள் தோன்றியிருக்கின்றன. குறிப்பாக நாட்டிலுள்ள யூதர்களில் 20% ஆனோர் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பூர்வீகக் குடிகளாவர். இவர்களுக்கும் ஐரோப்பா நாட்டிலிருந்து வந்த யூதர்களுக்குமிடையில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.”
1998 ஆம் ஆண்டு இஸ்ரேல் தன்னுடைய பொன் விழாவைக் கொண்டாடியபோது இருந்த ஆர்வமும் துடிப் பும் வைர விழாவில் தோல்வியடைந்து விட்டதை அச்சமூகமே உணர்ந்து விட்டது. ஒரு தேசம் எனும்போது அதற்கென தனித்துவமான எல்லை, மொழி, பொருளாதார வாழ்வு, கலாசாரம். மன இயல்பு என்பன காணப்படல் வேண்டும். அப்போதுதான் அது தனியான தேசமாக பூமியில் உயிர்ப்ப டையும். ஆனால், இஸ்ரேலின் நிலையோ இதற்கு மாற்றமா கவே காணப்படுகிறது. அமெரிக்கா தன்னுடைய நலன் களைப் பாதுகாக்கும் பொருட்டு இஸ்ரேலை ஓர் ஆயுதக் கிடங்காகவே பராமரித்து வருகிறது. அமெரிக்காவின் திட் டங்களும் கொள்கையும்தான் இஸ்ரேலின் அனைத்துத் துறையிலும் புரையோடிப்போயிருப்பதை இஸ்ரேலிய மக்கள் அவமானமாகக் கருதும் காலம் இப்போது வந்தி ருக்கிறது.
காஸாவை முற்றுகையிட்டு பட்டினியால் வாடவிட்டு விட்டு, தான் மட்டும் பிறந்ததின இனிப்புக்களை பரிமாறிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய ஸியோனிஸ்டுகளின் வாழ்வு மீண்டும் நாஸிஸவாதத்திடம் அடிமையாகும் நாட்கள் வெகு . தொலைவில் இல்லை என்பதுவே உண்மை.
36
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 43
நேர்காணல்
அல்ப
பலஸ் (ஹா வித்து ஹஜ் விடுத் லில்ல இவ்வ கப்பபு உறன
* 66மு
பிரச்சின் 66நேர்மையாக
/s
முழு மில் அரபு நாம் ஏனை
தீர்வு
பலஸ்தீனப் பிரதமரும் ஹமாஸின்
முக்கிய உறுப்பினருமான
இஸ்மாயில் ஹனியா அவர்கள்
“அல்பயான்” சஞ்சிகைக்கு
வழங்கிய பேட்டியின் முக்கிய பகுதிகளை
தமிழில் தருகின்றோம்.
ஹஜ் ஏற்ப
6)
யாக் ணப் முடி ளுக்
அல்ட
தமிழில்: அஷ்ஷெய்க் எஸ்.எச். இஸ்மத் அலி (நளீமி)
ஆண்டு 1948- 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

பான்: காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகையானது பலஸ் தீனர்களின் நாளாந்த வாழ்வில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்கு நீங்கள் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின் றீர்கள்? குறிப்பாக இவ்வருடம் காஸாப் பகுதி மக்கள் ஹஜ் ஜுக்குச் செல்வது தொடர்பில் எதிர்நோக்கிவரும் பிரச்சினை களுக்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?
தீனப் பிரதமர்: இரு புனித ஸ்தலங்களின் சேவையாளரான திமுல் ஹரமைன்) சஊதி மன்னருக்கு எமது நன்றிகளை தெரி க் கொள்கிறோம். ஏனென்றால், இவ்வருடம் பலஸ்தீனிலிருந்து ஜுக்கு செல்வோரின் தொகையை அதிகரித்துத் தருமாறு நாம் த வேண்டுகோளை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அல்ஹம்து ரஹ், பெரும் நெருக்கடிக்கு மத்தியில் சென்ற வருடத்தை விட பருடம் சுமார் 2000 பேர் அதிகமாக ஹஜ்ஜுக்காக அனுமதிக் ட்டுள்ளனர். இது சஊதிக்கும் எமது மக்களுக்கும் இடையிலான
வ மேலும் இறுக்கமடையச் செய்யும் என நினைக்கிறேன்.
ழு உலகமும் எமது னையில் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்
- பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயில் ஹனியா - உண்மையில் காஸா மீதான முற்றுகையானது எமது மக்களின் வாழ்வையும் இருளடையச் செய்துள்ளது என்பதில் சந்தேக லை. இன்று காஸா ஒரு திறந்த சிறைச்சாலையாக மாறியுள்ளது. 1, இஸ்லாமிய நாடுகளோடு தொடர்பு கொள்வதை விட்டும் தடுக்கப்பட்டுள்ளோம். எனவே, இம்முற்றுகையை தகர்க்க னய முஸ்லிம் நாடுகளோடு இணைந்து ஓர் உடன்பாடான வ எம்மால் யோசிக்க முடியாதுள்ளது. என்றாலும் இவ்வருடம் ஜூக்கு எமது மக்கள் பாதுகாப்பாகச் சென்று வருவதற்கான பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம் முற்றுகையானது எமது உள்ளூர் சந்தைகளை வெறுமை கியுள்ளது. கைத்தொழில் மூலப் பொருட்கள், கட்டட நிருமா பொருட்கள் என்பவற்றை எம்மால் அறவே பெற்றுக் கொள்ள யாதுள்ளது. அதேபோன்று அத்தியவசிய உணவுப் பொருட்க தம் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது.
பயான்: அமெரிக்காவில் நடைபெறவுள்ள கோடைக்கால மாநாடு நெருங்கி வருகின்ற இந்நேரத்தில், ஹமாஸின் செல்வாக்கு காஸாவுக்குள் மட்டுமே சுருங்கியுள்ளது போன்ற கருத்துக்கள் ஹப்படுகின்றன. இம்மாநாடு பற்றிய ஹமாஸின் நிலைப்பாடு
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 44
நேர்காணல்
என்ன? இம் மாநாட்டில் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் குறித்து ஹமாஸ் எவ்வகையான நிலைப்பாட்டை எடுக்கும்?
பலஸ்தீனப் பிரதமர்: முதலில், ஹமாஸ் காஸாவுக்குள் மாத் திரம் சுருங்கி விட்டது என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. ஹமாஸ் காஸாவிலும் மேற்குக் கரையிலும் வியாபித்திருக்கின்ற மாபெரும் இயக்கம். பலஸ்தீனர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் எமது இயக்கத்திற்கான ஆதரவு அதிகரித்துள்ளதே தவிர குறைந்ததில்லை. "காஸா ஹமாஸுக்குரியது; மேற்குக் கரை பதாஹ்வுக்குரியது” என்ற பகுப்பு தவறானது. இவ்விரு பிரதேசத்தைச் சேர்ந்த பெரும்பாலான பலஸ்தீனர்களின் குரலாக ஹமாஸே இருந்து வருகிறது.
கோடைகால அமெரிக்க மாநாட்டைப் பொறுத்தவரை அது பலஸ்தீனர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையுமென்றே நாம் கருதுகின்றோம். பலஸ்தீனிற்குள் காஸா - மேற்குக் கரை என்ற பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் இம்மாநாடு நடைபெறப் போகிறது. சர்வதேச சக்திகள் இப்பிளவை பெரிதுபடுத்தி ஸியோனிச அழுத்தங்களை பலஸ்தீனர்கள் மீது பிரயோகிக்க முயற்சிக்கும். இம் மாநாட்டினால் பலஸ் தீனர்களுக்குக் குறைந்தளவு உரிமைகள் கூட கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. யாஸிர் அரபாத் நிராகரித்த விடயங்களை விட குறைவான உரிமைகளையே அம் மாநாடு பெற்றுக் கொடுக்கும். அதேபோன்று இம்மாநாடு; 1 பலஸ்தீனர்கள் தமது தாய் மண்ணிற்கு திரும்பி வரக்கூடாது என்ற
ஸியோனிச விருப்பத்தை உறுதிப்படுத்தும். பலஸ்தீனப் பிரச்சினையில் முக்கிய பிரச்சினையான குத்ஸ் பிரச்சி னையை மூடி மறைக்கும்.
குத்ஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அடுமின், அஹ்வார் (Adumim, Ahwar) போன்ற யூத குடியேற்றங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கும்.
ஹமாஸின் வெற்றியைத் தடுப்பதற்காக அரபு நாடுகளின் உறவுகளை இஸ்ரேலுக்கு பெற்றுக் கொடுக்க முயற்சிக்கும். அமெரிக்க நிருவாக அதிகாரம் புஷ் ஆதரவு ஆட்சியாளரிடமும் குடிய ரசுக் கட்சியிடமும் தொடர்ந்திருக்க இம் மாநாடு பயன்படுத்தப்படும். இது ஸியோனிசக் கனவை நனவாக்க வழிவகுக்கும்.
அல்பயான்: சரி, ஈரானுக்கும் ஹமாஸுக்கும் இடையில்
எவ்வகையான உறவுகள் நிலவுகின்றன? இத்தகைய உறவுகள் பலஸ்தீன உள் விவகாரங்களில் ஈரானின் அழுத்தங்களுக்கும் தலையீடுகளுக்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகின்றது. இது தொடர்பாக என்ன
நினைக்கிறீர்கள்? பலஸ்தீனப் பிரதமர்: ஏனைய அரபு-இஸ்லாமிய நாடுகள் டன் எவ்வாறு நாம் நல்லுறவுகளைக் கொண்டுள்ளோமோ அதே போன்றே ஈரானுடனும் நாம் உறவுகளைப் பேணி
வருகின்றோம். இந் நாடுகளுக்கும் எமது நாட்டு
மக்களுக்கும் எமது பிரச்சினைக்கும்
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

ဖြူလေLuါလဲ @B(6/BITL (6L U5/TB BTD 5(65/or 8DTb. TiTub ဖြူဗီ (6ဗဲ @ 55IT65GmလလTစံ
လေလံပစ စ ၂5ITT55f0 PU၀မ်ားအ5 5/m50Tb T Lဗဲလလ. TLDဗြဲ iDTGT55အေT BITD #LDTရ စက်5ITm
8pmb. TIT6, စ လb TLDဩl Ligဏmul 05TDuT5 ၉mmuL၆ ၉ဗီဗာဟံ5 Gb T8p 5ITb fumm53pmb.
လံuLIT6t: of55IT6f6d ဗြITဲ(ဗြဲဗ်ဲဗီ LuLuTh
Tor $ ဏ လug m 6T fluum of str Luuဗဲ လဲ
mDITလ 66560 6060T h ]႕ညံတဲ6urmဗဲ?
Lလလ560Ti T5Df: muTITLGb လထ65 Ju BITLT56b; @ 5 5 TG ဗီ (တံ(5 %TS JTS ဖြူ onf55
BuIT fls 5 5 ထံubGLIT| ၅ လေဗ 5 Tb (U T ၏ ၆ ၊ ၊ Thu BUTb. 0T or DT, u လကံ m Lig ) ၈T L 5 TLTLu၆၆) က
LLDTရ 500Tub BTi UTT58pmb.
လံuuJIT6dr: ၆fluTab ကံygi (5 BLDITBIT60T ® Lor
HTCဤ ဗီ bTလံ a b (ဩm GT Lလလsor imsor b600 6T60T60TITT(?
LလလံလB60Ti T5o: Lလလံပဩငံ့အက် ဂါလ၏gTT GTLDBI BuTဏ႕ဆံ၈၂လေJ 5၊( ဗိ/5/ ubuu5/ ဗက်5/TN5DT5. pubmITgb TLLLLLLဗီ TTD If TT၅/5 IIT)
ထT. Lလလေ55 Lubက်5/TT ၉3g af5 ၏ ဗTUBL A D:D. TrprTg b Rf D55(GEb အu JTu႕ =35IT5/Jitab 5LD စ TTT5/ဗိတေTub 5LD51 ALub TLD51 LDဲ56ဲဗီး/T5 5D55 565TTIr.
၈ITBက f5 05ITLibb BL 65 i5ITTITTr5m TT BITb စ BluuT5 6bqTTD.
လံuuJITsor: 5ITOTAll6dr ဗဤBLIT6DBL LIT(56TITTIT ၆600
6Tလဲ၊ IT T 6T 1 ? LTE 6T Tဗီ T B (5ဲ5 Lဟု 6ဏulတဲ့ ဗffဗ်5 0mLDTလ 6T60T60T EL 560 556pm unဤ
65IT6jorGTSITဩI? Lလလံလဗ်50Tu Tဩnf: OUTSIIT5 Lလလဗဲ OuITBTIT 5ITUb 86 OD IT6TIT5/TJ အLDuuTub. BuITfle
ဟံသာbuTB 30 (BL55TIT TLD LITCBTT ဗိ/TJ (6LDT UTS55 Film5. 5Lဝေm, Tလတေလမ်ား၏ စက်ထb ၈uTUITUC GUITဟံသြITဗဲဗ် Luu'၆ (Upက်ဤအ5 05ITLf 5 Tစံ 5Tub ဗာစံQuT55GထDuT
LT(GTITITU ob(၆ တံမ်ားTSi5ITTTTITLb. TopIT b, TLf bဗီ b 04 DIT5 5 5 T 5ITLT Ts
Lbumb ၈၂၅၊/550 BITD ကံ၏ ဗTGITTb.
ရှူ5 F55 စTLT5 TLD5) EPDffiLD ၉(6 puDTT B5ITf55u 6553DITD. Tub
က်5 BUTT GTD5/ GuTUTCLဗဲက်5b TLDဗီ ဗီဗဲလာ Liquupu၈၂ခြံအံဩb SuuTuu႕ရေ Ti5ITTဩက်5b
စံလT အ5 JIT စ ဗာ၏5 အေTub LDဗီ Dမ်ား ( ၈၂/55DIT BITD 5°65 05Tm၆DTပဲ.
ဣ666r 2008 DIT႕လဲ br 1429

Page 45
"காஸாவுக்கா மே 31 ஆம் தி
கேள்வி: நீங்கள் நீண்ட காலமாக பலஸ்தீன
விவகாரத்தில் ஈடுபாடு இலங்கையில்
கொண்ட ஒருவர் என்ற மேற்கொள்ளப்படும்
வகையில் பலஸ்தீனுக்கான காஸா நிவாரண
உங்கள் ஈடுபாடு குறித்து...? சேகரிப்புப்
பதில்: பலஸ்தீன விவகாரத்தில் பணிகள் குறித்து
எனக்கு இரண்டு வகையில் தொடர்பு இலங்கை -
உள்ளது. ஒன்று, லெபனானில் பலஸ்தீன
உள்ள 'அல்குத்ஸ்' அமைப்பின் நட்புறவுச்
நம்பிக்கையாளர் சபை உறுப்பினராக சங்கத்தின்
இருப்பது. இரண்டாவது, இலங்கை இணைப் பொதுச்
பலஸ்தீன நட்புறவுச் சங்கத்தின்
இணைப் பொதுச் செயலாளராக செயலாளர்
கடந்த ஏழு வருடங்களாக இருப்பது. சகோதரர்
எமது பணிகள், பலஸ்தீன விடு எஸ்.எம்.ஏ.
தலைப் போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நியாஸ் வழங்கிய
வழங்கும் வகையில் பொதுமக்கள், நேர்காணல்.
மாணவர்கள், அரசியல் பிரமுகர்கள்
உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும்; சகலவிதமான ஊடகங்களையும் இதற்காகப் பயன்படுத்துவதும் என்றளவில் உள்ளது. கேள்வி: தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காஸா நிவாரண சேகரிப்புப் பணிகள் எந்நிலையில் இருக்கிறது? இதுவரை சேகரிக்கப்பட்ட பொருட்கள் எப்போது காஸாவுக்கு அனுப்பி வைக்கப்படும்?
பதில்: தற்போது சேகரிக்கப்பட்டுள்ள பொருட்களில் பெரும்பாலானவை தேயிலையும் மருந்து வகைகளுமாகும். அத்துடன் பாடசாலை உபகரணங்களும் உடன் சமைத்து உண்ணக்கூடிய உணவுப் பொருட்களும் இவற்றுள் அடங்கும். ஏறக்குறைய 23 மில்லி யன் (2 கோடி 30 இலட்சம்) ரூபா பெறுமதியான பொருட்கள் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ளன. இப்பொருட்கள் யாவும் ஜம்இய்யதுல் உலமா, ஜமாஅத்தே இஸ்லாமி, MFCD, ஜம்இய்யதுஷ் ஷபாப், சுதந்திர பலஸ்தீனத்துக்கான நண்பர்கள் அமைப்பு போன்ற அமைப்புக்களினதும் தனி நபர்களினதும் பள்ளிவாசல்களினதும் வார்த்தக நிறுவனங்களினதும் நன்கொடைகளாக கிடைக்கப் பெற்றவையாகும்.
இவை இன்ஷா அல்லாஹ், மே மாதம் 31 ஆம் திகதி அனுப்பி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றை உரிய இடத்துக்கு அனுப்பும் முயற்சியில் முஸ்லிம், முஸ்லிம் அல்லாத சுங்க அதிகாரிகள், அமைச்சர்கள், தேயிலை அதிகார சபை அதிகாரிகள் போன்ற பலர் முழுமையான ஒத்துழைப்பை
வழங்கி வருகின்றனர். இவற்றை வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் காஸாவுக்கு
அனுப்புவதற்காக ஒத்துழைப்பு ஆண்டு 1 1948 - 2008
பலஸ்தீன்
* ::கா
அல்ஹஸனாத்

நேர்கண்டவர்: எம்.எஸ். அப்துல் முஜீப் 'ன நிவாரணப் பொருட்கள் கதி அனுப்பப்படுகின்றன”
வழங்குவோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். கேள்வி: இந்த நிவாரணப் பொருட்களை இஸ்ரேலுடைய கெடுபிடிகளையும் தாண்டி காஸாவுக்கு அனுப்பி வைக்க முடியுமா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். இது பற்றியும் கூறுங்கள்.
பதில்: நாம் பொருட்களை காஸாவுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கான பல வழிகளை ஆராய்ந்தபோது, மூன்று பிரதான வழிகள் எமக்குத் தென்பட்டன. ஒன்று, இலங்கையிலுள்ள பலஸ் தீனத் தூதரகத்தின் ஊடாக அனுப்புதல்; இரண்டாவது, சர்வதேச செம்பிறைச் சங்கத்தின் ஊடாக அனுப்புதல்: மூன்றாவது, இலங்கை, இங்கிலாந்து, காஸா ஆகிய இடங்களில் இயங்குகின்ற MUSLIM புணூம் காரியாலயங்களுடன் இணைந்து, காஸாவிலுள்ள ஐ.நா. காரியாலயத்தின் ஊடாக அனுப்புதல். இம் மூன்றாவது வழிமுறையே பொருத்தமானது என ஜம்இய்யதுல் உலமா உட்பட பல அமைப்புக் களும் ஆலோசனை வழங்கியதால் இந்த வழிமுறையில் பொருட் கள் அனுப்புவது எனத் தீர்மானித்தோம். கேள்வி: காஸா நிவாரணப் பணிகளில் இலங்கை இஸ்லாமிய அமைப்புக்களின் பங்களிப்பு பற்றி கூற முடியுமா?
பதில்: அமைப்புக்கள் வகையில் ஜம்இய்யதுல் உலமா, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி, MFCD, ஷபாப், சுதந்திர பலஸ்தீன நண்பர்கள் அமைப்பு ஆகியவை பூரணமாக ஒத்துழைத் தன. இவ்வமைப்புக்களின் பிரதிநிதிகளான அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, அஷ்ஷெய்க் தாஸிம், சகோதரர் பர்ஸான் ராஸிக், சகோதரர் ஏ.சி.எம். நிலவ்பர், சகோதரர் முஜிபுர் ரஹ்மான், பலஸ்தீன நட்புறவு ஒன்றியத்தின் இணைத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், அமைப்பின் உப தலை வர்களில் ஒருவரான சகோதரர் என்.எம். அமீன், சகோதரர்களான அப்துல் ஹகீம், லரீப், நுஃமான், அமைப்பின் உப தலைவர்களுள் ஒருவரான ஹமீத் அப்துல் கரீம் ஆகியோர் குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியவர்களாவர். கேள்வி: பலஸ்தீன் விடயத்தில் இலங்கை மக்களின் உணர்வுகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றன?
பதில்: இந்த நிவாரணப் பொருட்கள் யாவும் காஸாவுக்குப் போய்ச் சேர வேண்டும் என்பதே இவற்றை வழங்கியவர்களின் வேண்டுகோளாக இருந்தது. இதன் மூலம், பலஸ்தீனுக்காக போராடும் மக்களுக்கு உதவிகள் போய்ச் சேர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதை உணர முடிகிறது. எனவே, இலங்கை முஸ்லிம்கள் என்றும் அல்அக்ஸாவும் பலஸ்தீனும் மீட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பது இதிலிருந்து புலனாகிறது. எனவே, நாம் பலஸ்தீனுக்காக எமது முழு ஆதர வைத் தொடர்ந்து வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்வ தோடு, நாம் விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்ற பலஸ்தீன சிறுவர் நிதியத்துக்கும் மக்கள் பேராதரவு தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 46
நேர்காணல்
இலங்கையில் நடைபெறும் பலஸ்தீன வி நிவாரண சேகரிப்புப் பணிகள் தொடர்பில் !
ரிஸ்வி முப்தி அவர்களிடம் டே
"துஆக்கள் மற்று பலஸ்தீனர்களுக்கு உ
மக்களை சரியாக அறிவூட்ட வேண்டியது ஆலிம்களின் பாரிய பொறுப்பாகும். குறிப்பாக தற்போதைய அனைத்து ஊடகங்களும் பலஸ்தீன் விவகாரத்தைத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைக்கும் போக்கை கொண்டிருக்கின்றன. இதனால், பலஸ்தீனிலுள்ள கள நிலைவரங்கள் பற்றிய சரியான தகவல்கள் மக்களைச் சென்றடைவதில்லை.
கேள்வி: பலஸ்தீன் மக்களுக்கு அந்நாட்டுக்கு வெளியில்
உள்ள முஸ்லிம்கள் உதவுவது மார்க்க ரீதியில்
எத்தகைய அந்தஸ்தில் உள்ளது?
பதில்: கலிமா சொன்ன முஸ்லிம் என்ற வகையில் உலகில் எப்பகுதியில் வாழ்பவராக இருந்தாலும் ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமுக்கு உதவி செய்யும் கடமையுடை யவனாக இருக்கின்றான். "நீங்கள் அனைவரும் சகோதரர்கள்” என இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
எனவே, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு எவ் வகையில் உதவ முடியுமோ, அவ்வனைத்து வழிகளிலும் ஆத்மிக, லெளகிக உதவிகளைச் செய்ய அவன் கடமைப்பட் டிருக்கிறான். அல்லாஹ் மறுமையில் இவ்விடயம் பற்றி எம்மை விசாரிக்க இருக்கின்றான்.
"எனது அடியானே! நான் பசித்திருந்தேன்; தாகித்திருந் தேன்; நோயுற்றிருந்தேன் நீ உதவி செய்யவில்லை'' எனக் கூறுவான். அதற்கு, அடியான், "யா அல்லாஹ்! நீ பசித்திருந்தாயா? தாகித்திருந்தாயா?'' என ஆச்சரியத்துடன் கேட்பான். அதற்கு அல்லாஹ், "எனது இந்த அடியான் உனது பக்கத்து வீட்டில் பசித்திருந்தான்; தாகித்திருந்தான்; நோயுற்றிருந்
தான். அவனுக்கு நீ உதவியிருந்தால் என்னைக்
கண்டிருப் பாய்" எனக் கூறுவான்.
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன் ரே
அல்ஹஸனாத்

ழிப்புணர்வு மற்றும் காஸா மக்களுக்கான ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் மற்கொண்ட நேர்காணல் இது.
ம் பொருட்களால் தவுவது நமது கடமை”
- ஜம்இய்யதுல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி
இது அண்டைவீட்டாருக்கு மட்டுமல்ல; துன்பப்படுவோர் உலகின் எப்பாகத்திலும் இருந்தாலும் அவர்களுக்காக துஆ செய்வதும் உடமைகளைக் கொண்டு உதவி செய்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக அமைகின்றன. உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சிக் காலப் பகுதியில் ஒரு பிரதேச மக்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, அநியாயம் செய்யப்பட்டபோது அவர்களை தன்னுடைய படையை அனுப்பி விடுவித்தார்கள். பலஸ்தீனர்களுக்கு எம்மால் அந்தளவுக்கு உதவ முடியாவிட்டாலும்கூட எமக்கு முடிந்தளவு துஆக்களாலும் பொருட்களாலும் அவர்களுக்கு உதவுவது எமது கடமையாகும்.
கேள்வி: பலஸ்தீன் விவகாரத்தில் இலங்கையில் வாழும்
ஆலிம்களின் பங்களிப்பு எவ்வாறு அமைய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?
பதில்: ஆலிம்களின் பங்களிப்பு எனும்போது, இவ்விடயத் தில் மக்களை சரியாக அறிவூட்ட வேண்டியது அவர்களின் பாரிய பொறுப்பாகும். குறிப்பாக தற்போதைய அனைத்து ஊடகங்களும் பலஸ்தீன் விவகாரத்தைத் திரிபுபடுத்தி, உண்மைக்குப் புறம்பான தகவல்களை முன்வைக்கும் போக்கை கொண்டிருக்கின்றன. இதனால், பலஸ்தீனிலுள்ள கள நிலைவரங்கள் பற்றிய சரியான தகவல்கள் மக்களைச் சென்றடைவதில்லை. எனவே, பலஸ்தீனர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள், அத்துமீறல்கள் போன்றவற்றை தெளி வாகவும் சரியாகவும் மக்களுக்கு முன்வைக்க வேண்டியது ஆலிம்களின் கடமையாகும்.
கேள்வி: பலஸ்தீன் ஆக்கிரமிக்கப்பட்டு 60 ஆண்டுகள்
கடந்து விட்ட நிலையில் சர்வதேச முஸ்லிம் தலைமைகள் மௌனித்திருப்பதாக விமரிசனங்கள்
எழுந்துள்ளன. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: நீண்ட காலமாகப் பற்றி எரியும் பலஸ்தீன விவகாரத்தில் எமது முஸ்லிம் தலைவர்கள் எவ்வித கரிசனையும் காட்டாது இருப்பது அவர்களது ஈமானிய பலவீனத்தையே காட்டுகிறது. உமர் இப்னு அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சியில் மக்கள் அநியாயமாக ஆக்கிரமிக்கப்பட்டபோது அதனை எதிர்த்துப் போராடி அவர்கள் விமோசனத்தைப் பெற்றுக் கொடுத்தார் கள் என்பதை முன்பும் ஞாபகப்படுத்தினேன்.
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 47
நேர்காணல்
"ஒரு காலம் வரும். அப்போது உணவுத் தட்டை நோக்கி பசித்த பிராணிகள் பாய்ந்து வருவதைப் போன்று முஸ்லிம் சமூகத்தை எதிரிகள் தாக்க வருவார்கள்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார் கள். அப்போது, ஸஹாபிகள், "அவ்வேளையில் முஸ்லிம்கள் சொற்பமானவர்களாக இருப்பார்களாயாரஸுலல்லாஹ்?” என வினவினர். அதற்கு நபியவர்கள், "முஸ்லிம்கள் பெரும் தொகையினராக இருப்பர். எனினும், வெள்ளத்தில் அடிபட்ட சருகுகளைப் போல் அவர்கள் இருப்பர். 'வஹ்ன்' என்ற நோய் அவர்களைப் பீடித்திருக்கும்” என்றார் கள். "வஹ்ன் என்றால் என்ன?” என வினவப்பட்டபோது, “உலக மோகமும் மரணத்தின் மீதான வெறுப்பும்” என நபியவர்கள் கூறினார்கள்.
இன்று இந்நிலைமை தோன்றியிருப்பதைக் காண லாம். இந்த இரு நோய்களும் பீடித்ததன் காரணமாக பணம்-புகழ், பட்டம் - பதவி, ஆட்சி - அதிகாரம் என மக்கள் மதிமயங்கிக் கிடக்கின்றனர். எனவே, இந்நிலை யில் இவ்விடயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் அவர்களுக்கு மத்தியில் நல்லதொரு விழிப்பு ணர்வை ஏற்படுத்தி இந்த மௌட்டீகச் சிந்தனைக ளிலிருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும்.
கேள்வி: காதியானி மற்றும் அத்வைதப் பிரச்சினைகள்,
சுனாமி நிவாரணப் பணி போன்ற செயற்பாடுக ளிலும் தற்போது காஸா நிவாரணப் பணியிலும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருபவர் என்ற வகையில்; பல துறைகளிலும் நெருக்கடிகளை அடிக்கடி சந்திக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கும் அரசியல் தலைவர்களுக்கும்
நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்? பதில்: எல்லோரும் ஓரிடத்தில் ஒன்று சேர வேண்டும். அவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகளையும் வெவ் வேறு அரசியல் சிந்தனைப் பாங்குகளையும் கொண்டிருந் தாலும் அவர்கள் முஸ்லிம்கள் என்ற வகையில் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுப்புடன் ஒன்றிணைந்து செயற் பட முன்வர வேண்டும். அத்தோடு எமது விவகாரங் களை கலந்தாலோசித்து மேற்கொள்ள வேண்டும். அப்படியான ஒரு நிலைக்கு எமது அரசியல் தலைவர்கள் வராதபட்சத்தில் எமது நாட்டின் நிலைமை மிக மோச மானதாக மாறும். இன்றிருப்பதைவிட மோசமடையும். இவ்விடயத்தில் இவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். எனவே, நாம் மீண்டும் மீண்டும் கூறுகிறோம்; எமது அரசியல் தலைவர்கள் தயவுசெய்து தமது செயல்களையும் அதிகாரங்களையும் தமது சுய இலாபத்திற்காகப் பயன்படுத்தாமல், உம்மத்தின் நலன், மனித சமூகத்தின் நலன் என்ற அடிப் படையில் சிந்தித்துச் செயற்பட முன்வர வேண்டும். .
அனைத்து விடயங்களிலும் ஒன்றுபட்டு முறையான கலந்துரையாடல்களின் அடிப்படையில் நமது பணி களை அமைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். இவ்விடயங்களை நல்ல முறையில் அமைத்துக் கொள்ள அல்லாஹ் எமக்கு
அருள்புரிவானாக! ஆண்டு 1948- 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

தற்கொடைத் தாக்குதல்களில்
ஈடுபடலாமா? - கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி
தற்கொடைத் தாக்குதல் என்பது ஜிஹாதின் வகைகளுள் மிக ஏற்றமுடைய வகையாகும். அதில் ஈடுபடுபவர் தனது உயிரைத் துச்சமெனக் கருதி அல்லாஹ்வின் பாதையில் அதனைத் தியாகம் செய்கிறார். அதனைத்தான் அல்லாஹ் “மனிதர்களுள் அல்லாஹ் வின் திருப்தியைப் பெறுவதற்குப் பகரமாக தனது உயிரையே விற்பவர்களும் இருக்கிறார்கள்" என புகழ்ந்து கூறுகிறான்.
உலக வழக்கில் தற்கொலை செய்து கொள்பவன் தனக்கு ஏற்பட்ட ஏதாவது தோல்வியின் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்திருப்பான். வாழ்க்கைக்கு முகங்கொடுக்கப் பயந்து அதிலிருந்து விடுதலை பெறவே அவன் முயல்கிறான். ஆனால், முஜாஹிதைப் பொறுத்தவரை அது ஒரு தீரச் செய லாகும். ஏனெனில், ஒரு ஷஹீதின் மனநிலை தற்கொலை செய்பவனின் மனநிலையை விட்டும் வேறுபட்டதாகும். தற் கொடைத் தாக்குதலானது ஜிஹாதின் உச்சப் படித்தரம் என்றே அநேகமான மார்க்க அறிஞர்களால் கருதப்படுகிறது.
ஜிஹாத் சில சந்தர்ப்பங்களில் 'பர்ளு கிபாயா' என்ற நிலை யிலிருந்து “பர்ளு ஐனாக' மாறுகிறது. உதாரணமாக, அந்நியர்கள் திடீரென அத்துமீறி ஒரு முஸ்லிம் நாட்டுக்குள் நுழைந்து விடும் சந்தர்ப்பத்தைக் கூறலாம். இப்படியான சந்தர்ப்பத்தில் பெண் ணும் ஆணும் தோளோடு தோள் நின்று ஜிஹாத் செய்யுமாறு வேண்டப்படுவாள். இது குறித்து சட்ட அறிஞர்கள் விளக்கம் ளிக்கையில் பின்வரும் கருத்தைக் கூறியுள்ளார்கள்:
"ஒரு நாட்டை ஆக்கிரமிக்க எதிரிகள் நுழைந்து விட்டால், அந்நாட்டிலுள்ள அனைவர் மீதும் ஜிஹாத் கடமையாகிவிடு கிறது. ஒரு பெண் அவளது கணவனின் அனுமதியின்றியே போராட்டக் களத்திற்குச் சென்று விடலாம். அதே போல் அடிமை தன் எஜமானின் அனுமதியையும்; தொண்டன் தன் தலைவனின் அனுமதியையும்; தனயன் தன் தந்தையின் அங்கீ காரத்தையும் எதிர்பார்க்காமலேயே ஜிஹாதுக்குச் சென்றுவிட வேண்டும். ஏனெனில், மார்க்கத்தில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினங்களுக்கு கட்டுப்படுதல் தடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தனிப்பட்டவர்களின் நலன்களை விட பொதுநலன்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படல் வேண்டும்” என்பதுவும் ஷரீஆவின் முக்கிய விதியாகும்.
எனவே, முஸ்லிம் பெண்ணுக்கு இன்றைய ஜிஹாத் களத்தில் தனது சக்திக்குட்பட்ட வகையில் தமது பங்களிப்பைச் செய்ய முடியும் என நான் கருதுகிறேன். அந்தவகையில் ஜிஹாத் அமைப் புகள் தமது பணிகளில் பெண்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். சிலவேளை பெண்கள் இப்பணியில் ஆண்களே அடையாத பாரிய அடைவுகளை அடையக் கூடும்.
ஜிஹாதிலே பெண்களுக்கு ஒரு பங்கு இருக்கிறது.
எனவே, மார்க்கத்தைப் பேணி வாழும் முஸ்லிம் சகோதரிகள் உரிமையுடன் ஷஹாதத்தின் அணியில்
தங்களை இணைத்துக் கொள்ள முடியும். அதில் பின்வாங்க வேண்டியதில்லை. அதுவே என கருத்தாகும். )
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 48
'சிறுவர்)
) இறைத் தூதர்கள் புங்கா
1. உலகுக்கு 24,000 நபிமார்கள்
அனுப்பப்பட்டார்கள். 2. உலகுக்கு 13 ரஸூல்மார்கள் அனுப்பப்பட்டார்கள். 3. அல்குர்ஆனில் 25 நபிமார்களின் பெயர்கள்
ஹப்பட்டுள்ளன.
4. நபிமார்களுக்கு வாஜிபான சிபத்துக்கள் 3 ஆகும்.
5. ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது 1000
ஆவதுவயதில் மரணித்தார்.
6. நம்ரூதினால்தீயிலிடப்பட்ட நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் ஆவார். 7. அழகான தோற்றம் கொடுக்கப்பட்ட நபி யூசுப்
அலைஹிஸ்ஸலாம் ஆவார்.
8. உலகு முழுவதையும் ஆட்சி செய்த நபி சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் ஆவார்.
9. மிகவும் இனிமையான குரல் கொடுக்கப்பட்டவர்
தாவூத் அலைஹிஸ்ஸலாம் ஆவார்.
- ஷெரீன் | பாத்திமா ஸஹ்ரா கல்லூரி, ஓட்டமா
அறிந்து கொள்ள...
1. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா ளின் முதல் மனைவி கதீஜா ரழியல்லாஹு அன்வ
ஆவார். 2. அல்குர்ஆனில் முதன் முதலில் இறக்கியருளப்பட் வசனங்கள் சூரா அலக்கின் முதல் ஐந்து வசனந் ளாகும்.
3. குலபாஉர் ராஷிதூன்களில் முதலாவது கலீபா அ
பக்ர் ரழியல்லாஹு அன்ஹு ஆவார்.
4. மதீனாவின் பழைய பெயர் யத்ரிப் ஆகும்.
5. இஸ்லாத்திற்காக முதன் முதலில் மரணத்ல - தழுவிய பெண்மனி சுமையா ரழியல்லாத
அன்ஹா அவர்களாவார்.
ஈUைD 10
6. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ
ளுக்கு முதன் முதலில் வஹி இறங்கியது ஹி குகையிலாகும்.
ஜூன் 2008
ஜமாதுல் ஆகிர் 1429

தேன் மொழிகள் சில... 1. இறை தியானத்தில் ஈடுபடுவதே எல்லாவற்
றையும் விட உள்ளத்துக்கு சாந்தி அளிக்கும். 2. அனைத்திலும் அழியாப் பெருஞ் செல்வம்
கல்வியாகும். 3. அனைத்திலும் மிகச் சிறந்தது உள்ளதைக்
கொண்டு திருப்தி கொள்வதாகும். 4. எல்லோரையும் விட நிறைந்த
அன்புக்குரியவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாவார். 5. அனைவரிலும் அற்பமானவன் செய்நன்றி
மறந்தவனே. 6. அனைவரிலும் மிகப் பாவியானவன்
குர்ஆனையும் ஹதீஸையும் மறுப்பவனே. 7. அனைத்திலும் மன்னிக்க முடியாத குற்றம் இறைவனுக்கு இணை வைத்தலாகும்.
--எப். நிப்லா நிஸாம், ரிதீகம்
ரீத், வடி
*க
மா
பக
நல்லவராய்வாழசில அறிவுரைகள் - நானே பெரியவன்; நானே சிறந்தவன் என்ற
அகந்தையை விட்டு விடுங்கள். 34 நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று
விவாதிக்காதீர்கள். -2 குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்
& தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். - கேள்விப்படும் எல்லா விடயங்களையும் நம்பி
விடாதீர்கள். அர்த்தமில்லாமல், பின்விளைவுகளை அறி யாமல் கதைத்துக் கொண்டிருப்பதை விட்டு விடுங்கள். , சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்
துத்தான் ஆக வேண்டும் என உணருங்கள். - அற்ப விடயங்களை பெரிதுபடுத்தாதீர்கள். - பிறர் செய்யும் காரியங்களை தவறாய் புரிந்து
கொள்ளாதீர்கள்.
- எம்.எச். ரமீஸா, தியத்தலாவ
பூ
தெ
D
ர்க
ரர்
42
அல்ஹஸனாத்

Page 49
அல்லாஹ்வின் படைப்புகளில்
வலிமையானது எது? அலி இப்னு அபூதாலிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிக வலிமை வாய்ந்தது எது என வினவப்பட்டது.
"நான் இரும்பைப் பார்த்து இதுதான் அல்லாஹ் வின் படைப்புகளுள் மிக வலிமை வாய்ந்தது என நினைத்தேன். பின்னர் நெருப்பு இரும்பை உருக்குவ தைக் கண்டு நெருப்புதான் அல்லாஹ்வின் படைப்புக் களில் மிக வலிமை வாய்ந்தது என நினைத்தேன். நீர் நெருப்பை அணைத்தபோது நீர்தான் அல்லாஹ்வின் படைப்புக்களில் வலிமை வாய்ந்தது என நினைத்தேன். நீரை மேகம் சுமந்து செல்வதைக் கண்டு மேகம்தான் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிக வலிமை வாய்ந்தது என நினைத்தேன். பின்னர் காற்று மேகத்தை ஓட்டிச் செல்வதைக் கண்டு காற்றுத்தான் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிக வலிமை வாய்ந்தது என நினைத் தேன். பின்னர் மலைகள் காற்றை தடுத்து நிறுத்துவ தைக் கண்டு மலைகள்தான் அல்லாஹ்வின் படைப்புக் களில் வலிமை வாய்ந்தது என நினைத்தேன். பின்னர் மனிதன் மலையை குடைந்து கொண்டிருப்பதைக் கண்டு, மனிதன்தான் அல்லாஹ்வின் படைப்புக்களில் வலிமை வாய்ந்தவன் என நினைத்தேன். கவலையும் துன்பமும் மனிதனுடைய தூக்கத்தை இல்லாமல் செய்வது கண்டு, கவலையும் துன்பமும்தான் அல்லாஹ் வின் படைப்புக்களில் வலிமை வாய்ந்தது என நினைத்தேன். பின்னர் உள்ளம்தான் கவலையினதும் துன்பத்தினதும் பிறப்பிடம் எனக் கண்டு, உள்ளம்தான் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிகவும் வலிமை வாய்ந்தது என நினைத்தேன். பின்னர் இந்த உள்ளம் அல்லாஹ்வின் நினைவில்லாமல் அமைதியடையாது எனக் கண்டு, அல்லாஹ்வை நினைவுகூர்வதுதான் அல்லாஹ்வின் படைப்புக்களில் மிக வலிமை வாய்ந் தது எனக் கண்டு கொண்டேன்."
"அவர்கள் மெய்யாகவே விசுவாசங் கொண்டார் கள். இன்னும் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு அவர்களுடைய உள்ளங்கள் அமைதி பெறுகின் றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வை நினைவுகூர்வ தால்தான் இதயங்கள் அமைதிபெறும் என்பதை அறிந்து கொள்வீர்களாக! (அர்ரஃது: 28)
நன்றி: அல்முஜ்தமஃ ருமைஸாபஷீர், ஆஇஷா ஸித்தீக்கா கலாபீடம்
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

வினா-விடைப் போட்டி-3
வினாக்கள் 1. யூதர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும் என
முதன் முதலில் எழுதிய எழுத்தாளர் யார்? எத்தனையாம் ஆண்டு எழுதினார்? 2. இஸ்ரேலின் முதலாவது பிரதமர் யார்? 3. டென்மார்க் பாராளுமன்ற முதல் முஸ்லிம் உறுப்பினரான அஸ்மா அப்துல் ஹமீத்
அவர்களின் பூர்வீக பூமி எது? 4. முதன் முதலில் கஸ்ஸாம் ரொக்கட்டைத்
தயாரித்த ஹமாஸின் இராணுவத் தளபதி யார்? 5. 2006ல் நடைபெற்ற பலஸ்தீன அதிகார சபை க்கான தேர்தலில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற அமைப்பு எது; எத்தனை ஆசனங்கள்? 6. உலகில் முதலாவது இஸ்லாமிய வங்கி எங்கு,
எத்தனையாம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது? 7. 2008ல் நடைபெற்ற ஹமாஸ்-பதாஹ் இடையி
லான சன்ஆ உடன்படிக்கை யாரின் தலைமை யில் இடம்பெற்றது? 8. பன்றி இறைச்சியில் காணப்படும் கிருமியின்
பெயர் என்ன? 9. யஃஜூஜ் மஃஜுஜ் கூட்டத்தினரை இரும்பையும் ஈயத்தையும் உருக்கி அணைபோட்டுத் தடுத்த
பேரரசர் யார்? 10.'ஜிஹாத் ஓர் இஸ்லாமிய பார்வை' எனும் நூலின்
மூல ஆசிரியர் யார்? (போட்டியில் வெற்றிபெற்றவர்களின் விபரம் பக். 51ல் பார்க்கவும்)
இக்கேள்விகளுக்கான சரியான விடைகள் இவ்விதழிலேயே உண்டு. அவ்விடைகளைக் கண்டு பிடித்து எழுதியனுப்புவோருள் அதிஷ்டசாலியாகத் தெரிவு செய்யப்படும் ஒருவருக்கு இஸ் லாமிய சொற்பொழிவுகள் அடங்கிய இறுவட்டும் ஏனைய பத்து அதிஷ்டசாலிகளுக்கு அடுத்த மாத அல்ஹஸனாத் இதழும் பரிசாக அனுப்பி வைக்கப்படும். இன்றே உங்கள் விடைகளை ஜூன் 23 ஆம் திகதிக்கு முன் னர் கிடைக்கக்
கூடியதாக அனுப்பி வையுங்கள்.
சிறுவர் பூங்கா
அல்ஹஸனாத் 77, தெமடகொட வீதி, கொழும்பு-09
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன் (1)
அல்ஹஸனாத்

Page 50
இறுதிப் பகுதி
அற்புதம் இந்தக்
எஸ்.எம். ராஃபி ... வெலம்பொடை
இறந்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம்
பிராணி ஒன்று செத்துவிடின் அதன் இதயம் செயலிழந் இரத்த சுற்றோட்டம் முழுமையாக நின்றுவிடும். உடலின் பா இரத்தம் சுத்திகரிக்கப்படாத நிலையில் உறையத் தொடங்கும் அத்துடன் இரத்தத்தில் காணப்படுகின்ற நோய்க் கிருமிக செயற்பாடு காரணமாக இரத்தம் விஷமேற்றப்படும். இந்த வில்ல இரத்தம் உடற்கலங்களின் (Tissue) ஊடாக உறிஞ்சப்படுவத காரணமாக உடல் நிறம் மாறத் தொடங்கும். மேலும் பிராணிகளில் இரைப்பை சிறுகுடல் என்பவற்றிலிருக்கும் கிருமிகள் பிராணியின் உடல் குளிராவதன் காரணமாக வெளியேறத் தொடங்கும்.
இவ்வாறு கிருமிகளின் செயற்பாடு காரணமாக மாமிசத்தி நிறம், மணம், சுவை என்பன கெட்டுவிடும். இந்த கிருமி பரவி மாமிசத்தை சாப்பிடுமிடத்து உணவு நஞ்சாதல் (Food Poisor ing) என்ற தீங்கு ஏற்படும். இறந்த பிராணிகளின் நொதியங்க அழிவதன் மூலமாக இறைச்சியின் சத்து குறைவடைந்து அவற்ன உண்பதில் எந்தப் பயனும் உடலுக்குக் கிடைக்காது போகும்.
"(உண்பதற்கு) உங்கள் மீது (அல்லாஹ்வாகிய) அவன் தன் செய்திருப்பதெல்லாம் (தானாகச்) செத்தவற்றையும் இரத்தத் ை யும் பன்றி இறைச்சியையும் அல்லாஹ் அல்லாதவருக்கா (அறுக்கப்பட்ட பிராணிகளில்) எதற்கு பெயர் கூறப்பட்டு விட்டதே அதனையும்தான்; எனவே, எவரேனும் ஒருவர் விருப்பமில்லா நிலையிலும் வரம்பு மீறாத நிலையிலும் நிர்ப்பந்திக்கப்பட்டா (இவற்றைப் புசிப்பது) அவர் மீது குற்றமில்லை; நிச்சயமாக அல்லா மிக மன்னிக்கிறவன்; மிகக் கிருபையுடையவன்.” (2:173)
“(இறை நம்பிக்கையாளர்களே! தானாகச்) செத்துப் போனது இரத்தமும், பன்றி இறைச்சியும், அல்லாஹ் அல்லாதவனின் பொ
கூறி அறுக்கப்பட்டதும் கழுத்து நெரிக்கப்பட செத்ததும், கொம்பால்) முட்டப்பட்டு செத்தது
(சிங்கம், புலி, சிறுத்தை போன்ற) வன விலங்குக ஆண்டு 1948- 2008
பலஸ்தீன் ரே
அல்ஹஸனாத்

து தி
ம்.
கடித்துச் செத்ததும் உங்களுக்கு விலக்கப்பட்டி ருக்கின்றன.
(ஆனால் உண்ண அனுமதிக்கப்பட்டவற்றில் அவை உயிரோடிருந்து “பிஸ்மில்லாஹ்” சொல்லி) நீங்கள் அறுத்தவற்
றைத் தவிர (அவற்றை உண்ணலாம்); இன்னும்
நடப்பட்டவையான கற்கள் போன்றவைக்காக அறுக்கப்பட்டதும், அம்புகள் மூலம் (குறி பார்த்து) நீங்கள்
(நன்மையா தீமையா என்று) விதியை நிர்ணயம் செய்து கொள்வதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன); இவை யாவும்
பாவமாகும்...” (5:3) மேலே குறிப்பிடப்பட்ட சகல முறைகளிலும் இறக்கும் பிராணி களின் இரத்தம் வெளியாவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.' கழுத்து நெரிக்கப்பட்டு செத்தது
இந்த வகையில் இறக்கும் பிராணியின் குரல்வளை நசுக்கப் படுவதன் காரணமாக நுரையீரலுக்கு செல்லும் ஒட்சிசன் நிறுத்தப்படு கின்றது. இதன் விளைவாக Tovin, காபனீரொட்சைட் மற்றும் விஷம் போன்றன இரத்தத்தில் கலந்து உடலில் ஊடுருவுகின்றன. வன விலங்குகளால் கடித்துச் செத்தவை
வன விலங்குகள் வேட்டையாடுவதற்காக தமது பற்களையும் நகங்களையும் பயன்படுத்துகின்றன. வன விலங்குகளின் பல் இடுக்குகளிலும் உமிழ்நீரிலும் அதிகளவான கிருமிகள் காணப்படு வது மருத்துவத் துறையில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
எனவே வனவிலங்குகள் பற்களால் பிராணிகளின் உடலைக் ள் கிழிப்பதனால் கிருமிகள் இறைச்சியில் ஊடுருவுகின்றன.
இந்தக் கூற்றையும் குர்ஆனின் வசனம் மெய்ப்படுத்துகிறது. "தூதரே! உண்பதற்கு) எது எங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளது?” என்று உம்மிடம் அவர்கள் கேட்கின்றார் கள். நீர் கூறுவீராக: 'சுத்தமான பொருட்களும் அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த வற்றிலிருந்து (வேட் டைப் பிராணிகளான) அவற்றிற்கு நீங்கள் கற்றுக் கொடுத்துப் பயிற்றுவித்தவர்களாக இருக்கும் நிலையில் வேட்டைப் பிராணிகளில் நீங்கள் பழக்கப்படுத்தியவை (வேட்டையாடியவையும்) உங்களுக்கு ஆகுமாக்கப் பட்டுள்ளன. எனவே, உங்களுக்காக (வேட்டைப் பிராணிகளாகிய) அவை (தாம் தின்னாமல்) தடுத்து வைத்துக் கொண்டவற்றிலிருந்து நீங்கள் உண்ணுங் கள்; இன்னும் அந்த (வேட்டைப் பிராணிகளின் மீது க!
(வேட்டைக்கு அனுப்பும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறிக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வை அஞ்சிக் கொள் ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன்.”
எனவே, இறந்த பிராணியின் இறைச்சி மனிதனுக்கு பாரதூர் மான பல விளைவுகளை ஏற்படுத்தும். வல்ல இறைவன் அவற்றை
உண்ணத் தடைவிதித்தமையின் நியாயம் அவனது அடியார்களுக்கு பர்
எவ்வளவு நலனைக் கொண்டு வருகிறது என்பது புலனாகிறது.
இரத்தம்
.5 -6 .6
8 2. - E 4.
த
தா
ம்,
பம்
ள்
இரத்தம் ஒரு பிராணியின் உடலில் இரண்டு விதமான
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 51
எ ல மீ 6 ல் 8 மீ 3 இ 6
9.
65 6 ல் 6
(9
எ
வேலைகளைச் செய்கின்றது. 1. குடலின் மூலம் உறிஞ்சப்படும் விற்றமின், புரதம், குளுக்கோஸ், கொழுப்பு போன்ற கனிப்பொருட்களுடன் ஹோமோன்கள், ஒட்சிசன் என்பவற்றையும் இன்னும் ஜீவாதாரத்திற்குத் தேவையான அனைத்து கனியுப்புகளையும் உடலின் உறுப்பு, தசை போன்றவற்றுக்குக் கொண்டு செல்லல்.
2.
உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய கனியுப்புக்களையும், மேலே குறிப்பிடப்பட்ட கனிப் பொருட்களில் உடலுக்கு உறிஞ் சப்பட்டு மீதியானவற்றை சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற் றும் நோக்கோடு தாங்கியிருக்கும். இது தவிர, ஒரு கிருமி மூலம் ஒரு நோய் உருவாகுமெனில் அந்தக் கிருமி இரத்தத்திலே தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது. li எனவேதான், அதிகளவான நோய்கள் இரத்தப் பரிசோதனை கி மூலம் தீர்மானிக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, உடலின் ஒரு பகுதியிலிருந்து நோயை இன்னுமொரு பகுதிக்கு எடுத்துச் ஏ செல்வதில் இரத்தம் ஒரு பாரிய ஊடகமாக செயற்படுகின்றது.
ஒரு மனிதன் இரத்தத்தைக் குடிப்பானாயின், Hyper- கி uremia எனும் நோய் அவனது சிறுநீரகத்தைப் பாதிக்கும் அல்லது அவனை கோமா நிலைக்கு இட்டுச் செல்லும். மேலும் குடல், வயிறு என்பவற்றில் புண்களை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் இரத்தத்தில் காணப்படுகின்றன. நுணுக்குக்காட்டிகளோ கிருமிகள் பற்றிய தரவுகளோ இல்லாத காலத்திலேயே இரத்தம் ஹராம் என்ற 1 கட்டளையை இஸ்லாம் விதித்துள்ளது அற்புதமே! பன்றி இறைச்சி
அண்மைக்கால மேற்கத்திய ஆய்வொன்று பன்றியின் இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு பன்றியின் குணங்களும் தொற்றிக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. ஒரு ஆண் பன்றியானது தனது ஜோடியான ஒரு பன்றியை மற்றும் ஓர் ஆண் பன்றியுடன் சேரவிட்டு அந்தக் காட்சியைப் பார்த்து ரசிப்பது இயற்கைக் குணமாகும். இன்றைய மேல் நாட்டவர்களின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல சான்றாக அமைகின்றன. |
குர்ஆன் ஒரு விடயத்தை தடை செய்யுமாயின் அதில் சமூக நலக் காரணிகளோ அல்லது மருத்துவ நலக் காரணிகளோ இவை இரண்டுமோ நிச்சயமாகக் காணப்படும்.
இன்றைய மேற்குலகம் பன்றி இறைச்சியை உட்கொள்வதை ஒரு நாகரிகமாக மாற்றும் நோக்குடன்; அதன் தீங்குகளை மறைப்பதற்காக, பன்றியின் இறைச்சியில் ஏதும் நல்ல பிரதிபலன் கள் இருக்கின்றனவா என்ற ஆராய்ச்சியில் பணத்தை வாரி இறைக்கின்றன. ஆனால், இன்று வரை பன்றியின் இறைச்சி மூலம் மனிதனுக்கு எந்தப் பலனும் கிடைப்பதாக கண்டறியப்பட வில்லை. மாறாக, அதன் தீங்குகளே உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு வருகின்றன.
இருந்த போதிலும், இன்று பன்றிகளுக்கான பண்ணைகளை மிகவும் சுகாதாரமாகவும் சுத்தமாகவும் அமைத்து பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. அவை மற்றைய கால்நடைகளை விடவும் |
நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன.
இவ்வாறான பன்றியின் உடலை ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
T
@ 6) © > @ 9 & 6) 2 3 9 ல் ---
பெ
ந ந
45
அல்ஹஸனாத்

ராய்ந்ததில், அவற்றின் உடலில் ஏனைய கால்நடைகளின் டலில் இருக்கும் கிருமிகளை விட அதிகளவான கிருமிகள் Tணப்படுவது அவதானிக்கப்பட்டது. காரணம் அவற்றின் கழிவுப் பாருட்களை அவையே உண்ணுகின்றன என்பதாகும்.
கால்நடைகளுடன் ஒப்பிடுகையில் பன்றியின் உடலில் அதிகளவான நொதியம் சுரக்கின்றது. இவை பன்றியின் கலங் ளினூடாக ஊடுருவி தசைப்பகுதியில் சேமிக்கப்படுகின்றன. இது விர கொலஸ்ரோல், lipid என்பனவும் மிக அதிகமான அளவில் ன்றி இறைச்சியில் காணப்படுகின்றன. அதாவது ஒரு மாட்டின் றைச்சியில் இருக்கும் கொழுப்பின் அளவைவிட 15 மடங்கு காழுப்பு பன்றியில் காணப்படுகிறது. பன்றியிறைச்சியில் பதிகளவில் காணப்படும் பிற பொருள் எதிரி, ஹோமோன் மற்றும் pid என்பன மனித உடலுக்கு பாரிய தீங்கை விளைவிக் ன்றன. இதன் காரணமாக உடல் பருமனடைந்து அவதிப்படு வாரை ஐக்கிய அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் ராளமாகக் காணலாம்.
- பன்றி இறைச்சியில் ட்ரைசினா (Trichina) என்ற ஒருவகைக் ருமி காணப்படுகிறது. பன்றி இறைச்சியைச் சாப்பிடும் நபருக்கு இந்தக் கிருமி தொற்றி அவரின் இருதயத்தின் தசைகளில் பரிதமாக ஊடுருவும். இதன் விளைவாக அம்மனிதர் Trichinasis னும் கடுமையான நோய்க்குள்ளாவார். இந்தக் கூற்றை அமெரிக்க வைத்தியரான க்ளோன் செப்பர்ட் (Clawn Chapard)
ன்பவரும் தெரிவித்துள்ளார்.
பன்றி இறைச்சியை உட்கொள்பவர்களுக்கு ஏற்படும் இன்னுமொரு பாதிப்பானது, Tape worm எனும் ஒருவகைப் ழுவினால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தலுக்குள்ளாவதாகும். ape warm என்பது பன்றியின் இறைச்சி மூலம் மனிதனின் கடலில் உருவாகக்கூடிய ஒரு வகைப் புழுவாகும். இதனது லையில் 22 முதல் 36 வரையான கொக்கிகள் காணப்படும். அதன் உதவியுடன் இப்புழு குடலில் பயணிக்கும். நாளடைவில் இது இடும் முட்டைகள் காரணமாக இதயம், ஈரல் போன்ற அவயங்கள் பாதிப்படையும். இந்தப் புழு பற்றிய மேலதிக விபரங்களை Medicinenet.com என்ற இணையத்தளத்திலும் பww.medterms.com/script/art.asp?articlekey=18493 என்ற முகவரியில் தொடர்பு கொள்வதனூடாகவும் தெரிந்து கொள்ளலாம்.
மேலே கூறப்பட்ட காரணங்கள் பன்றி இறைச்சியின் தீமைக ளைக் குறிக்கும் காரணங்களுள் மிக சொற்பமானவையே. அதுமட்டுமன்றி, இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இன்னும் ஆய்வுக் தட்படுத்தப்படாதவை என நிறைய பாதிப்புகள் பன்றி இறைச்சி பில் உள்ளன.
எனவே ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களை முழுமையாக பின்பற்றுவானாயின் அல்லாஹ்வின் நற்கூலி இரு உலகிலுமே நிச்சயம்.
"நிச்சயமாக இந்தக் குர்ஆன்; எது மிக நேர்மையானதோ அதன் பக்கம் நேர்வழிகாட்டுகிறது; நற்செயல் செய்கின்ற (ஓரிறை) நம்பிக்கையாளர்களுக்கு “நிச்சயமாக அவர்களுக்கு மாபெரும் நற்கூலி உண்டு” என்று நற்செய்தியும் கூறுகிறது." (17:9)
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 52
-67)
ஜிஹாத்
ஓர் இஸ்லாமிய பார்வை
R US S LA
IN
ன எம!
- RAZAKISTA N
C050
இது
மெளலானா சையத் அபுல் அஃலா மௌதூதி
பெயர்: ஜிஹாத் ஓர் இஸ்லாமிய பார்வை ஆசிரியர்: மௌலானாசையித் அபுல் அஃலா மௌது தமிழாக்கம்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி)
அம்முயற்சியில் இரை திண்ணைத் தோழர்
அவர்களைகீழ்த்தரமாக ஏ. பதிப்பகம்
ருந்த சுவாமி சுத்தானந்த பக்கம்: 454
ஒரு முஸ்லிம் இளைஞன் விலை: ரூபா 680/=
எடுத்ததற்கெல்லாம் சண் அமைதியைக் குலைப்பவ
இஸ்லாத்தைப் பரப்பியவ இலங்கை
கையில் குர்ஆனையும் விநியோகஸ்தர்கள்:
முடியாது என்று காந்தி பே இஸ்லாமிக் புக் ஹவ்ஸ்,
இக்குற்றச்சாட்டுக்குப் 77, தெமடகொடவீதி,
முஸ்லிம் அறிஞர்கள் 'ஜி கொழும்பு -09
கூறி ஜிஹாதை நியாயப் சுதந்திரப் போராட்டத்தில்
அலி ஜவ்ஹர் அவர்கள் டில் ஆண்டு
கெ
1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

நூல் அறிமுகம்
எம்.ஐ.எம். அமீன் பேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் முதுநிலை விரிவுரையாளர்
BOSTAH
இந்நூலாசிரியரை அறிவுலகத்துக்கு அறி முகப்படுத்துவது அவசியமற்றதாகும். அவரது வாழ்வையும் பணியையும் நடுவுநிலை தவறாது சிந்திக்கும் முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஆய்வு ஆர் வம் கொண்ட முஸ்லிம் அல்லாத அறிஞர்களும் நன்கு அறிந்துள்ளனர். உலகின் பிரபல மொழி கள், இந்தியாவின் பிரதேச மொழிகள் பலவற் றில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள அவரது நூல் களை அறிஞர்கள் அலசி ஆராய்ந்து விமர்சித் தும் பாராட்டியும் எழுதி வெளியிட்டுள்ளனர். அவ ரது நூல்கள் காலத்தின் தேவையைக் கருத்திற் கொண்டு எழுதப்பட்டவையாகும்.
தமது அரசியல், இராணுவ ஆதிக்கத்தையும் விஞ்ஞான தொழில்நுட்ப அறிவையும் பயன் படுத்தி முஸ்லிம் சமூகத்தின் படித்த வர்க்கத்தி னரை அரசியல் பொருளியல் ரீதியில் மட்டுமன்றி, சிந்தனா ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் இஸ்லாத்தில் இருந்து தூரமாக்க காலனித்துவ வாதிகள் முயற்சித்து வந்தனர். மறுபுறம் தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முஸ்லிம்களுக் கும் இந்துக்களுக்கும் இடையே முரண்பாட்டை வளர்க்கத் தூபமிட்டனர்.
இத்தகைய செயற்பாடுகள் நடந்து கொண்டி ருக்கும்போதே இந்தியாவில் வளர்ந்த 'ஆரிய சமாஜம்' தனது 'சுத்த இயக்கம்' எனும் வேலைத் திட்டத்தின் கீழ் முஸ்லிம்களை இந்துக்களாக்க முயற்சித்தனர். ஏற்கனவே இந்துக்களாக இருந்
தவர்களே இந்திய முஸ்லிம்கள்; அவர்களை மீள ராதி
இந்துக்களாக்க வேண்டும் என்று கருதினர்.
அதற்காகப் பகீரதப் பிரயத்தனம் செய்தனர். தூெதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சித்திட்டினர். இம்முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டி T, ஒரு மேடையில் கீழ்த்தரமாக ஏசித் திட்டுவதை சகிக்காத T அவரைக் கொலை செய்தான். இதனால், முஸ்லிம்கள் டை பிடிப்பவர்கள், கொலைகாரர்கள், ஜிஹாதின் பெயரால் ர்கள், வாளாயுதத்தைப் பயன்படுத்தி மக்களை அச்சுறுத்தி ர்கள் என்று சாடினர். ஒரு கையில் வாளாயுதத்தையும் மறு வைத்திருக்கும் வரை அவர்களுடன் சமாதானமாக வாழ ான்றவர்களே குறை கூறினர். பதில் அளிக்கும் முகமாக மேநாட்டுச் சிந்தனாவழி படித்த ஹாத் என்பது ஒரு தற்காப்பு யுத்தம்' என வரைவிலக்கணம் படுத்த முயற்சித்தனர். இதனால் ஆதங்கமடைந்த இந்திய தன்னை முழுமையாக ஈடுபடுத்திய மெளலானா முஹம்மத் லி ஜுமுஆ மஸ்ஜிதில் நடத்திய குத்பாப் பிரசங்கத்தின்போது,
''•. **,
46
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 53
இஸ்லாம் குறிப்பிடும் “ஜிஹாத்' பற்றி விளக்கம் அளிக்க முஸ்லிம் இளைஞர்களில் எவரேனும்ஒருவர்முன்வருவீர்களா என்றழைப்பு விடுத்தார்.
முதலாம் உலக மகா யுத்தம் நடந்து முடிந்து கொண்டி ருந்த இக்காலப் பகுதியில் முஸ்லிம் உலகிலும் படைக்கு ஆள் சேர்க்கும் ஓர் உத்தியே நடைமுறைப்படுத்தப்பட்டது. ஜிஹாதின் தாத்பரியத்தை உணர்ந்த நிலையில் அரபு லகிலும் ஜிஹாத் முன்னெடுக்கப்படவில்லை; முஸ்லிம் அறிஞர்களால் போதியளவு விளக்கப்படவும் இல்லை.
கொரடோவாவில் கி.பி. 1126இல் பிறந்த பிரபலதத்துவ வியலாளரான இப்னு ருஷ்த் தனது 'பிதாயத் அல் முஜ்தஹித்- வநிஹாயாத் அல் முக்தஸித்' எனும் நூலில் எதிரிகள், போருக்கான ஆயத்தங்கள், போரின் ஒழுக்க விதிகள், போர் புரிதல் என்பன பற்றி எழுதியுள்ளாரே அல்லாது 'ஜிஹாத்' பற்றிய பூரண விளக்கம் அளிக்கவும் இல்லை. காலனித்துவ ஆட்சிக்காலத்துக்கு முன்புஉலகில் முஸ்லிம்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்தகாலத் தில் இந்நூல் எழுதப்பட்டதால், ஜிஹாதிய சிந்தனைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க இந்நூல் உதவவில்லை.
அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் உபவேந்தராகக் கடமையாற்றிய முஹம்மது ஷல்தூத் (கி.பி. 1893 - 1963) அவர்கள் தனது 'அத்தஃவா அல்முஹம்மதிய்யா வஅல் கிதாப் பில் இஸ்லாம்' எனும் நூலில் நவீன காலத்தில் ஜிஹாத் பற்றிக்குறிப்பிடும் குற்றச்சாட்டுக்குப் பதில் அளிக்கும் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்
ளது. இந்நூல் கி.பி. 1933 இல்தான் வெளிவந்தது.
இஸ்லாம் குறிப்பிடும் ஜிஹாத் பற்றிய உண்மையான விளக்க நூல் எதுவும் இல்லாத ஒரு காலப் பகுதியில்தான் குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் வாழ்க்கை வரலாறு, தப்ஸீர் விரிவுரையாளர்கள் - முஸ்லிம் அறிஞர்களின் கருத்துக்கள், இஸ்லாமிய வரலாறு போன்றவற்றில் இருந்து ஆதாரங்களைத் திரட்டி விளக்கமளித்து 1927 இல் 'அல்ஜிஹாத் பில் இஸ்லாம்' எனும் தலைப்பில் "ஜம்இய்யா' இதழில் தொடர் கட்டுரைகளை மெளலானா மெளதூதி ரஹிமஹுல்லாஹ்வெளியிட்டார். இக்கட்டுரை கள்தான் பின்னர்இதேதலைப்பில் நூலாகவெளியிடப்பட்டன. இந்நூல் பின்வரும் ஆறு அத்தியாயங்களைக்கொண்டது. - இஸ்லாமிய ஜிஹாதின் நிலை
தற்காப்புப் போர் 4 சீர்திருத்தப் போர்
இஸ்லாமியப் பரவலும் வாளும்
போர்-சமாதானம் பற்றிய இஸ்லாமிய சட்டங்கள் - நவீன போர்ச் சட்ட உருவாக்கம்
ஒவ்வொரு தலைப்பும்மேலும் பல உபதலைப்புகளாகப் பிரிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியப் போர்களின் நோக்கம்,
போரின்போது பின்பற்ற வேண்டிய ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

ஒழுக்கங்கள், கைதிகளை நடத்தும் முறை, சமாதான உடன்படிக்கைகள், உலகின் பிரதான சமயங்களின் போர் பற்றிய கருத்துக்கள் என்பன பற்றி எல்லாம் எடுத்துக்காட்டி நூலாசிரியர் விளக்க முயற்சித்துள்ளார்.
ஜிஹாத் என்பது எதிரிகளைக்கொன்றுகுவிப்பதற்கோ, அவர்களின் உடைமைகளைச் சூறையாடுவதற்கோ, வாள்முனையில் மக்களை அச்சுறுத்தி இஸ்லாத்தின் பால் பலாத்காரமாக நுழைப்பதற்கோ ஆன அனுமதியோ வழி முறையோ அல்ல என அழகிய முறையில் மௌலானா நிறுவியுள்ளார்.
கோப வெறியை, அழிவை, கொள்ளையை, வரம்பு மீறலை, கொடுங்கோண்மையை, மிருகத்தனத்தைஜிஹாத் குறிப்பதில்லை. மனோ இச்சை, நாடுகளை வெல்லும் நோக்கு, பெண்களை அடையும் எண்ணம், தனிப்பட்ட பகைக் காக பழிவாங்கும்வெறி, பொருள்-செல்வம்-ஆட்சி-அதி காரம்- புகழ் போன்றவற்றை அடைய எடுக்கும் முயற்சி என்பவற்றை ஜிஹாத் குறிப்பதில்லை. அல்லாஹ்வின் பாதையில் ஒருவன் எடுக்கும் முயற்சியே ஜிஹாத் ஆகும். சொல்லால், செயலால் எண்ணத்தால் எடுக்கும் சீர்திருத்த முயற்சியாக கூட ஜிஹாத் இருக்க முடியும்.
சமூக சூழலை சீர்கெடுத்து விடும் 'பித்னா' வை அகற்ற மாற்று வழியில்லாதவிடத்து மட்டுமே போருக்கான அனுமதியை இஸ்லாம் வழங்கியுள்ளது. மதமாற்றத்துக் கான ஓர் ஆயுதமாக போரை, நிர்ப்பந்தத்தை இஸ்லாம் ஒருபோதும் அறிமுகப்படுத்தவில்லை.
"எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஆசை கொள்ளாதீர் கள். அமைதியையும் நலனையும் மட்டுமே அல்லாஹ்வி டம் கேளுங்கள். ஆயினும் பகைவனை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டால் நிலைத்து நின்று போராடுங்கள்” என்றே அண்ணலார்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்துள்ளார்கள்.
ஜிஸ்யா வரியும் மக்கள் இஸ்லாத்தில் இணைவதைத் தூண்டுவதற்காக அறவிடப்பட்ட வரி அல்ல. மாறாக, அவர்களின் உயிர், உடைமைமுதலானவற்றைப் பாதுகாக்க அறவிடப்பட்ட ஒரு வரி என்பதையும்; அவ்வரி போர் புரிய ஆற்றல் உடைய ஆண்களிடம் இருந்து மட்டுமே அறவிடப் பட்டது என்பதையும்; திம்மிகளின் உயிர்- உடைமைகளைப் பாதுகாக்க முடியாது போனவிடத்து அவ்வரி உரியவர்க ளுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டது என்பதையும் எடுத்துக் காட்டி இஸ்லாம் வாளாலோ, பணத்தாலோ, அதிகாரத் தாலோ பரப்பப்படவில்லை எனமெளலானா நிறுவியுள்ளார்.
நிர்ப்பந்தித்து இஸ்லாத்தை திணிக்க குர்ஆனோ, சுன்னாவோ அனுமதிக்கவில்லை என்றும் இந்நூல்
மூலம் புலப்படுத்த அவர் முயற்சித்துள்ளார்.
இக்கருத்துக்களை நளினமாகவும் எளிமையாகவும் விளங்கக்கூடியதாக தமிழாக்கம்செய்யப்பட்டுள்ளதும்சுட் டிக்காட்டத்தக்கது. முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்க ளும் வாசித்துப் பயன்பெற முடிந்த நூல் இது எனலாம்.
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 54
மானத்தை அடகு வை தனியார் வைத்தியசா
வந்த போதி' அத்தி"
நான் கண்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்ன வசிப்பிடமாகவும் கொண்டவன். கட்டார் நாட்டு அ தொலைத் தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றுகிறேன் எனது மனைவி, பிள்ளைகள் அனைவரும் இலங்கையி வசிக்கின்றனர். நான் எனது விடுமுறையில் இலங்கை வந் அவர்களுடன் தங்கிச் செல்வேன். அதுபோல அவர்களு வருடத்தில் இருமுறையேனும் கட்டார் வந்து செல்வர்.
நானும் எனது குடும்பமும் இயன்றவரை மார்க் அனுஷ்டானங்களைப் பேணி வாழ்ந்து வருகிறோம். என மனைவியும் பெண் பிள்ளைகளும் ஹிஜாப் உடை அல் வதை மிகப் பேணுதலாகக் கடைபிடித்து வருகின்றனர்.
சிறிது காலமாக உடல் ரீதியாக சில அசெளகரியங்கா எதிர்நோக்கி வந்த எனது மனைவி மருத்துவ பரிசோதனைக் உட்படுத்தப்பட்டபோது, அவருக்கு சத்திரசிகிச்சை செ யப்பட வேண்டும் என வைத்திய நிபுணர் ஒருவர் சொல் யிருக்கிறார். அப்போது நான் கட்டாரில் இருந்தேன். ,
எனது மனைவி வைத்தியரின் அருகிலிருந்தவா? தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு விபர தைத் தெரிவித்தார். தொலைபேசியை வைத்திய நிபுணரிட கொடுக்குமாறு நான் வேண்டினேன்.
நான், வைத்திய நிபுணரிடம் சத்திரசிகிச்சை பற்றி விபரங்களைப் பேசிவிட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்வதற் வசதியான இடத்தைப்பற்றிக் கேட்டேன். அவர்குறித்த தொ தனியார் வைத்தியசாலையின் பெயரைச் சொன்னார். எப குடும்ப அமைப்பு, எமது மார்க்க நடைமுறைகள் என்பவற் விளக்கி அவற்றுக்கு இடையூறாக அமையாத வண்ண சத்திர சிகிச்சையை மேற்கொள்ள முடியுமா என்றும் அ டம் கேட்டேன். அதற்கும் அவர் உத்தரவாதம் அளித்தா
நான் அதனை வலியுறுத்திக் கேட்டதற்குக் காரண எனது பௌத்த மத நண்பன் ஒருவன் நடத்தும் தனிய வைத்தியசாலையில் எமது குடும்பத்தினர் விரும்பியவா செளகரியமாகவும் இப்போது செலவாக இருக்கு தொகையை விட மிகக் குறைந்த செலவிலும் இந்த சத்து சிகிச்சையை செய்து கொள்ள முடியும் என்பதால்தான்.
எனினும், வைத்திய நிபுணர் அளித்த வாக்குறுதிக்கோ அவர் குறிப்பிட்ட வைத்தியசாலையில் சத்திரசிகிச் மேற்கொள்ளப்பட ஏற்பாடுகள் நடைபெற்றன. நானா இரண்டு வாரங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு நா திரும்பினேன்.
இதற்கிடையில் எனது மனைவியோ சத்திர சிகிச் செய்து கொள்ளத் தயங்கினார். அதற்குக் காரண அவ்வளவு காலமும் பேணுதலாக வாழ்ந்துவிட்டு அந்நி
ஆடவருக்கு, அவர்கள் வைத்தியர்களாயிரு
போதும் அவ்ரத்தை வெளிப்படுத்த அ. ஆண்டு 1948- 2008
பலஸ்தீன் :
அல்ஹஸனாத்

• நௌபல் - கண்டி
க்கும்
ஓரளவு பொருளாதார
வசதியுள்ள என்
மலைகள் போன்றவர்களுக்கே இந்த
3ம்
2 5 : 6 5 :3 5 5 5
நிலை என்றால்... இவ்வாறான சூழ்நிலையில் - மார்க்கப்பற்று இருந்தும் பணி
வசதியோ வேறு பலமோ இல்லாத சாதாரண மக்கள்
என்ன செய்வார்கள்?
ள்
கு
ஈய்
லி
பிய
இ த தி இ 2 E E .S 'E S 2 இ
மறுத்தார். அதைவிட ஏற்பட்டிருக்கும் நோயால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள தயாரான மனநிலையிலேயே அவர் இருந்தார்.
ஆனால், நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். வைத்தியர்கள் நோயாளிகளை கெட்ட எண்ணத்தோடு நோக்குவதில்லை; அதற்கான சத்தியப் பிரமாணத்தை செய்து கொண்ட பின் னரே அவர்கள் தொழிலில் காலடி எடுத்து வைக்கிறார்கள் என்றெல்லாம் கூறி அவரை சம்மதிக்க வைத்தேன்.
குறித்த நாளில் சத்திர சிகிச்சையும் நடைபெற்றது. சத்திர சிகிச்சை முடிந்து ஒப்பரேஷன் தியேட்டரிலிருந்து எனது மனைவியை ஸ்ரெச்சரில் வைத்து தள்ளிக் கொண்டு வந்தார்கள். அப்போது அவர் பூரணமாக சுயநினைவு இழந் திருக்கவில்லை. தன்னைச் சூழ என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் அளவுக்கு பிரக்ஞையுடனேயே
இருந்தார்.
அவர் அவ்வாறு ஸ்ரெச்சரில் கிடத்தப்பட்டு கொண்டு வரும்போது இருந்த நிலைமை என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவர் மீது போர்த்தப்பட்டிருந்த சிறிய தொரு போர்வையால் அவரது உடல் முழுமையாக மறைக் கப்படவில்லை. அதனைவிட அதிர்ச்சியான விடயம் என்ன வென்றால், அந்த ஸ்ரெச்சரை தள்ளிக் கொண்டு வந்த இருவரும் சுமார் 20-23 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞ னும் யுவதியும்தான். எதற்கும் மனைவியின் நிலை என்ன வென்று அறிவதற்காக ஸ்ரெச்சரை நெருங்கினேன். உடனே அந்த இருவரும் “வெளியே போ... வெளியே போ..." என்று சப்தமிட்டவர்களாக கதவை படீரென மூடிவிட்டு ஸ்ரெச்
சரை லிஃப்டில் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.
சை
ஆத்திரம் தாள மாட்டாத நான், மற்றைய லிஃப்டில் ஏறி மனைவியை வைத்திருக்கும் அறைக்குச் சென்றேன்.
அப்போதும் அந்த இளைஞனும் யுவதியும் எனது ந்த மனைவியை அதே நிலையில் வைத்துக் கொண்டு சாவ வர் காசமாக அளவளாவிக் கொண்டிருந்தனர்.
ற்ப
சை
றும்
டு
ம், ய
48
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 55
மட்6
140 கும் இள் கொள்6 மானிடன் லாரின் நெறிகெ தடுத்து கடமை! கவலை
எனக்கு ஏற்பட்ட ஆத்திரம், கவலை, கோபத்தை எழுத்தில் வடிக்க முடியாது. ஓடோடிச் சென்று அந்தத் தனியார்வைத்தியசாலைக்குப் பொறுப்பாக இருந்த வைத்தியரிடம், முழு வைத்தியசாலையுமே கேட்கும் வண்ணம் கடுமையாக ஏசினேன். "நாக ரிகம் என்றால் என்ன என்றே தெரியாத இளைஞர் யுவதிகளை வைத்துக் கொண்டா வைத்தியசாலை நடத்துகிறீர்கள்; நாகரிகம் தெரியாத இந்த பொடி யன்களுக்கு காட்டவா எனது மனைவியை உங்கள் வைத்தியசாலையில் அனுமதித்தேன்; எனக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகள் எங்கே?” என்று கடுமையாக ஏசலானேன். வேறு என்னதான் என்னால் செய்ய முடியும்?
வைத்தியர்களைப் பொறுத்தமட்டில் அவர்களை முழுமையாகக் குற்றம் சாட்ட முடியாது. ஆனால் அந்த வைத்தியசாலையில் பணிபுரியும் மற்றைய ஊழியர்களின் பண்பாடு, நடத்தை, சிகை அலங் காரம்... இவற்றைப் பார்க்கும்போது, இந்த தனி யார் வைத்தியசாலைகள் சேவை நோக்கம் எதுவும் இன்றி, மலிவான கூலிக்கு ஆட்களை அமர்த்தி கொள்ளை இலாபம் அடிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயற்படுகின்றன என்றே தெரிகிறது. ஆண்களைக் கவனிக்க ஆண் தாதியர்; பெண்களைக் கவனிக்க பெண்கள் என்ற இலகு வான நடைமுறையைக்கூட இவர்களால் கொண்டுவர முடியாதுள்ளது. நானும் மனைவியும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அறைக்குள் ஒரு “எக்ஸ் கியூஸ்” கூட சொல்லாமல் சரேலென கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவார்கள்.
சகோதர சகோதரிகளே! இந்த நிகழ்வினால் நானும் எனது மனைவியும் அடைந்த மனவேத னைக்கு அளவில்லை. இதனைவிட தான் இறந்தி ருப்பது மேல் என்று எனது மனைவி வருத்தப்படு கிறார். அவரைக் கவனமாக ஆற்றுப்படுத்தியிருக்கி றேன். ஓரளவு பொருளாதார வசதியுள்ள என் போன்றவர்களுக்கே இந்த நிலை என்றால்... இவ் வாறான சூழ்நிலையில் மார்க்கப்பற்று இருந்தும் பண வசதியோ வேறு பலமோ இல்லாத சாதாரண
மக்கள் என்ன செய்வார்கள்?
இவற்றுக்கெதிராக போராடித்தான் உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இலட்சக்கணக்கில் செலவு செய்து சத்திர சிகிச்சை செய்யும் நமக்கு இந்த வசதிகளைக்கூட செய்துதராது விடுவதற்கு இந்த வைத்தியசாலைகளுக்கு அப்படி என்ன தான்தோன்றித்தனம் பிடித்துவிட்டது?
எனவே, பெருந்தொகைப் பணத்தை வாரி யிறைத்துவிட்டு மானத்தையும் அடகுவைக்கத் தேவையில்லை. இத்தகைய சூழ்நிலைகளில் வைத் தியசாலை நிருவாகங்களிடம் பேசி எமக்குரிய வசதிகளை உத்தரவாதப்படுத்திக் கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் என்ற பெயரில் எல்லாவற்றையும் விட்டுக்
கொடுக்கத் தேவையில்லை.
அன் மரணச் ஆசைப் ஜனாள வாப்பா நுழைக் எனக் ே வாசலே கைகல யின்பே வாழை தற்கு 8
அதிர்ச்சி
நேரி கணித்து குர்ஆன்
"அe தைப் பி 'அன்று கண்டே (எனவே வேத ை அவர்க
இத்.
ஆழ்த்தி அறியா தைக் 6 னாலே எவ்வித கொடுக்
உன் வாழ்கை மலிந்து களில்ச அம்மக் என்பதே
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன
அல்ஹஸனாத்

சிந்திக்க வைத்த சந்திப்புகள்
மைக்கு கொடி பிடிக்கும் இவர்கள்
0வருடங்களுக்கு முன்னரே மடமைக்கும் அறியாமைக் மலாம் சாவுமணி அடித்துவிட்டது. மனித சிந்தனை ஏற்றுக் நம் தீட்சண்யமான வழிகாட்டல்களை போதுமான அளவு கதிற்கு இஸ்லாம் வழங்கிவிட்டது. என்றாலும் அண்ண நேரிய வழிகாட்டல்கள் இருந்தும் மனிதர்கள் மடமையில் கட்டு தட்டழிந்து போவதைக் காணும்போதும் அதனை சத்தியத்தின்பால் திசை திருப்ப வீரியம் உள்ளவர்களும் மறந்து கூலிக்கு மாரடிப்பதைக் காணும்போதும் உள்ளம் யில் ஆழ்கிறது. அமையில் எனது கிராமத்தில் மரணித்த தனது தந்தையின் சடங்குகளை தூதர் காட்டிய வழியிலே நிறைவேற்ற பட்ட அவரின் மகன் பள்ளிவாயலில் தந்தைக்கான மா தொழுகையை நிறைவேற்ற முன்னதாக வந்து “எனது வின் ஜனாஸா கடமைகளில் எந்த ஒரு பித்அத்தையும் கவேண்டாம். தூதர் காட்டிய பிரகாரமே செய்ய வேண்டும் கட்டுக் கொள்கிறேன்” எனக் கூறிய மாத்திரத்தில் பள்ளி » அதிர்ந்துபோகும் அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. ப்பு ஏற்படும் அளவுக்கு பிரச்சினை வலுத்தது. பிரச்சினை ாது சிலர், "85 வருட காலமாக நாங்கள் வாழையடி பாக செய்துவரும் சடங்குகளை ஒருபோதும் கைவிடுவ இடம்கொடுக்க மாட்டோம்” என்று முழங்கியதுதான் இக்கு மேல் அதிர்ச்சியளித்தது. யெவழிகாட்டல்கள் போதுமாக இருந்தும் அதனைப் புறக் துமடமைக்குக்கொடிபிடிக்கும் இவர்களைக்காணும்போது ஏன் இந்த வசனங்கள்தான் என் மனதில் தோன்றின.
வர்களை நோக்கி, "அல்லாஹ் இறங்கிய (இவ்வேதத்) ன்பற்றுங்கள்” எனக் கூறினால் அதற்கு அவர்கள் எங்கள் மூதாதையர்கள் எதன் மீது இருக்க நாங்கள் ாமோ அதையே பின்பற்றுவோம்' என்று கூறினார்கள். ப) அவர்கள் மூதாதையர்களை ஷைத்தான் நரக னயின் பக்கம் அழைத்திருந்தாலுமா? (இவர்கள் ளைப்பின்பற்றிச் செல்வார்கள்)” (ஸுராலுக்மான்:2:1) தனைக்கும் மத்தியில் என்னை ஆழ்ந்த கவலைக்குள் ய விடயம் என்னவெனில், இந்த பாமரர்கள் அறிந்தோ, மலோ செய்யும் இத்தகைய மடமைகளையும் மார்க்கத் காச்சைப்படுத்தும் விரிசல்களையும் தங்கள் கண்முன் தலைவிரித்தாடுவதைஅங்கிருந்த சுமார் 30உலமாக்களும் எதிர்ப்பையோ அல்லது குறைந்தபட்சவிளக்கத்தையோ காது முண்டு கொடுத்துப் போனதுதான். எமைமார்க்கத்தை சொல்லவென பல ஆண்டுகள் ஒதுங்கி வயே அர்ப்பணித்த இவர்கள் பித்அத்களும் பாவங்களும் காணப்படும் எமது கிராமத்தில், இவ்வாறான சந்தர்ப்பங் ரியான விளக்கத்தை வழங்க முற்பட்டிருந்தால் நிச்சயம் களிடம் அது ஒரு திருப்புமுனையாக அமைந்திருக்கும்
எனது ஆதங்கம்.
கெலிஓய இப்னு ஆஇஷா
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 56
வாசகர் மடல்
மனமார்ந்த வாழ்த்துக்கள்
இப்பொழுதெல்லாம் 'அல்ஹஸனாத்' வாங்கியவுடன் முதலில் படிப்பது 'அற்புதம் இந்தக் குர்ஆன்' பகுதியைத் தான். உண்மையில் அழகான, எளிமை யான வசன நடையிலும் சரி; உதாரணங் களை உரிய விதத்தில் அல்குர்ஆன் வசனங்களுடன் விளக்கப்படுத்துவதிலும் சரி கட்டுரை ஆசிரியரின் மொழியாள்கை துல்லியமானது. சிறிய வேண்டுகோள் - ஏதாவதொரு மார்க்கக் கடமையை மனதில் அழுத்தமாக பதிய வைப்பதாக இருந்தால் கட்டுரைக்கு 100 மார்க்தான். அல்ஹஸ னாத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்க ளும் பாராட்டுக்களும்.
ஷம்லா ரிஸான் கொழும்பு திறந்த பல்கலைக்கழகம்
அல்ஹஸனாத் வளர என் பிரார்த்தனைகள்
நவீனங்களுக்குள் நலிவடைந்து, சடவாதங்களுக் குள் சிக்குண்டிருக்கும் இன்றைய சமூகத்தாருக்கு அல்ஹஸனாத்சிறந்ததொரு பணியைகுர்ஆன் ஹதீஸின் வழியில் ஆற்றிவருவது மகிழ்ச்சியே. அல்ஹஸனாத்தில் இடம்பெறும்ஒவ்வோர் அம்சமும்யதார்த்தமான பாடமாகவும் படிப்பினையாகவும் உள்ளது. மேலும், அதன்பணிவளரவும் பயன்பெருகவும் என் இதயப் பிரார்த்தனைகள்
பெளஸல் கரீமா சாஹுல் ஹமீத்
மடிகே மிதியால
உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்
ஆண்டு 1948- 2008
பலஸ்தீன் :
அல்ஹஸனாத்

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்ஹஸனாத் ஆசிரியர் பீடத்திற்கு....
மாதம் தவறாமல் வந்துதிக்கும் இவ்விதழால் நான் பெரும் பயனடைந்து வருகின்றேன். நான் மத்ரஸா சூழலுக்குச் செல்வதற்கு முன்பதாகவே அல்ஹஸனாத் மாத இதழை அறிவேன். ஆனால், ஆர்வமாக அதனை வாங்கி வாசிப்பதில்லை. கண்டால் அலட்சியமாகச் செல்வேன். என்றா லும் நான் மத்ரஸா சூழலுக்குள் வந்த பிறகு அங்குள்ள ஆசிரியைகளின் வழிகாட்டுதலின். மூலமும் இங்குள்ள எனது ஏனைய நண்பிகளின் தூண்டுதலினாலும் அல்ஹஸனாத்தை வாசிக்க ஆரம்பித்தேன். வாசித்த முதல் நாளே எனது ஆர்வத்தை தூண்டிவிட்டது. அன்று முதல் ஒவ்வொரு மாதமும் நான் அல்ஹஸனாத் இதழை மிகவும் ஆர்வத்துடனும் அறிவுத் தாகத்துடனும் வாசித்து வருகிறேன். இவ்வண்ணம், அல்ஹஸனாத் வாசகி அபுல் பரகாத் நில்ளுஸ்பானு
நபிகளாரின் சுப செய்தியும்... (7 ஆம் பக்கத் தொடர்ச்சி)
மறுதலையாக இறுக்கமான உறவே அதிகரிக்கின்றது. அண்மையில் பலஸ்தீன ஹமாஸ் இயக்கம் தனது இருபதாவது ஞாபகார்த்த வைபவத்தை ஏற்பாடு செய்த போது அதில் மூன்று இலட்சம் மக்கள் ஒன்றுதிரண்டு தமது பேராதரவைத் தெரிவித்தமை இதற்கொரு நல்ல சான்றாகும்.
நபித்துவ எதிர்வுகூறல் பொய்யாவதில்லை. அறுபது வருடகால யூத ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக தொய்வின்றி இஸ்லாமியக் குழுக்கள் முகம் கொடுத்துள் ளன. உலகின் முதல் தர பயங்கரவாதியான இஸ்ரேல் கனரக ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் பயன்படுத்தி நடத்திய தாக்குதல்கள் “ஷஹீதிய' தாக்குதல்களுக்கு முன்னால் தவிடுபொடியானதை நாம் தெளிவாகக் கண்டோம். மாறுந்தன்மை கொண்ட நயவஞ்சக அரசியல் காய்நகர்த்தல்களுக்கு முன்னால் இஸ்லாமிய குழுக்களின் மாறாத் தன்மை கொண்ட ஈமானிய வியூகங்கள் முதல் தர வெற்றிகளைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளன.
ஆகவே, பலஸ்தீனம் முஸ்லிம்களின் பூர்வீக சுதந்திர தாயக பூமியாக மாறும்வரை இஸ்லாமிய போராட்டக் குழுக்களின் முன்னெடுப்புக்கள் ஆரோக்கியமான நிலை யில் தொடரும் என்பதே நபிகளாரின் சுப செய்தியாகும்.
50
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 57
சத்திர சிகிச்சைக்கான நிதி உதவி
டாக்டர் ர்ஜீவ ஆர் பீரிஸ் உடனடியாக சத்திர சி வேண்டும் எனவும் இதற்க 15 ஆயிரம் ரூபா தேவை.
கூறியுள்ளார்.
வருமானம் குறைந்த சேர்ந்த இக்குழந்தையின் குறித்த தொகையைத் தி
துள்ளது. திருமலை, சீனக்குடா மக் லூத்தைச் சேர்ந்த ஜெயினுதீன் எனவே, தனவந்த. ஜிப்ரி - அப்துல் ராசிக் வனீரா பண உதவிகளை இக் தம்பதிகளின் குழந்தையான கோரியுள்ளனர். இக்குழ
அப்லா (1வயது) இருதய நோயி சிகிச்சைக்காக பண உதவி னால் கடுமையாகப் பாதிக்கப் புவோர்; பட்டுள்ளார். இக்குழந்தையைப் Jainudeen Jiffry (Fath பரிசோதித்த கொழும்பு அப்ப
Acc No: 713 லோ வைத்தியசாலையின் சத்திர
Bank of Cey சிகிச்சை வைத்திய நிபுணர்
Kinniya Bra
இந்தச் சிறுவனுக்கு உதல்
- இல. 4517, ஸாவியா பள்ளி ஒழுங்கை தெமட்ட கொட வீதி, கொழும்பு - 09 எனும் விலாசத்தில் வசிக்கும், 4 வயதுடைய சிறுவன் மொஹமட் ஷமீர் "இரு செவிட்டு ஊமைத்” தன்மையால் (Hearing loss on both ears) பாதிக்கப்பட்டு பேச முடியாது
அவதிப்படுகிறார்.
இவரைப்பரிசோதனைக்குட்படுத்திய அப்பலோ வைத்தியசாலை வைத்திய நிபுணர் தேவானந்தா ஜா, இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய Nucleus Cochlea tem எனும் கருவியைப் பொருத்த வேண்டும் என சிபாரி. இக்கருவியைப் பொருத்துவதற்கு சுமார் 28 இலட்சம் ரூ. மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை நடைபாதை வியாபாரியான சிறுவனின் தந்தை சேகரித்துக் கொள்வதில் பரோபகாரிகளின் உதவிகளை எதி
தொடர்புகளுக்கு:
எம்.எஸ்.எம்.ஏ. அஸ்லம் தந்தை 078 66 உதவிகளுக்கு: கணக்கு இல:
076 - 081979 - 45 SA HNB (Cinnom
மணமகன்தேவை. மேல் மாகாணத்தைச் சேர்ந்த - திடீர் விபத்ெ புரியும் (பட்டதாரி) 33 வயதுடைய முன் மார்க்கப்பற்றுமிக்க துணைவனைத் தேடுகி
ஆண்டு 1948 - 2008
பலஸ்தீன்
UT
அல்ஹஸனாத்

மகோரல் சிலர் பூங்கா
இக்குழந்தைக்கு கிச்சை செய்ய பாக 5 இலட்சத்து ப்படும் என்றும்
முதல் பரிசுக்குரியவர்
ரினோஸா முத்தலிப் இல - 51, லியனகஹவத்த,வெலம்பொட
ஜூன் மாத அல்ஹஸனாத் இதழை பரிசாகப் பெறுவோர்
5 குடும்பத்தைச் - பெற்றோரால் ரெட்ட முடியா
எம்.ஆர். மும்தாஜ் பொதுஹர, அளஹிடியாவ, மெடிகொடிய
ர்களிடமிருந்து
குடும்பத்தினர் ந்தையின் சத்திர வி செய்ய விரும்
அஸ்ஹர்டீன் அனஸ் 679 14/1, தெவலவத்த, உலப்பனை
பாத்திமா அஸ்பா அஸ்மி 29, டீ.ஆர். பாஸி மாவத்தை, தர்கா டவுன்
ner of the child) 9281 lon, nch
ஸஜாத் அஹமட் 23/8, பெனிதுடுமுல்லை, நாவலப்பிட்டி
புங்கள்
ஷஹ்னாஸ் நஸீர் முஸ்லிம் பெண்கள் அரபுக் கல்லூரி , கள்- எளிய
எஸ்.டி.எப். நுஸ்ரத் 3119, புபுதுபுர வீதி, ஸ்டேஜ் III, அநுராதபுரம்
ஹஸ்னாபஷீர் எம்.ஐ.எம். ஸ்டோர்ஸ், பண்டார கொஸ்வத்த
நூர் ருகையா 244, மாத்தளை வீதி, அக்குறணை.
r Implant Sysசு செய்துள்ளார். பா தேவை என
ஸஹ்லா வஸீர் 781/பு, அவிஸ்ஸாவெல வீதி, வெல்லம்பிட்டிய.
பாத்திமாருஷ்தாராஷிதீன் 196/3, ஹிஜ்ரா மாவத்தை - மல்லவபிடிய
இத்தொகையை ர்ெபார்க்கிறார்.
695740
குறிப்பு: விடைகளை தபால் அட்டையில் (Post Card) எழுதி அனுப்புவது
வரவேற்கத்தக்கது.
en Garden)
| தொடர்புகளுக்கு: 07 5503773) தான்றில் தனது அன்புப் பெற்றோர்களை இழந்த தொழில் ஸ்லிம் சகோதரிக்கு (திருமணமாகாத நற்குணமும் ஒன்றனர்.
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 58
பொது
ஜிஹாத்
மாறன்
ஆனால்
ஹானல்
ரூ. 250.00
ரூ. 680.00
இறுதிநபித்துவம்
- என்
வாழ்வில்
மறவாத
110வவகள்
ரூ. 100.00
ரூ. 290.00
ரூ. 260.0
10:11
மைல்கற்.
13
ரூ. 100.00 துய நிதிச் சொற்கள்
ரூ. 276.0 இஸ்லாமி!
கல்வி
- அபூ ஆசியா
இஸ்லாமிக் புக் ஹவுஸ்)
ரூ. 100.00
ரூ. 150.00
ரூ. 220.0
அமா?
TAFSIR IBN KATHIR
ஜமாஅத்
கடந்தி | வர்த் VA234
கமர் வும் 3
:4x7, *1)
:11
ரூ. 140.00
ரூ. 140.00
ஆண்டு! 1948 - 2008
பலஸ்தீன்
அல்ஹஸனாத்

புனித அல்குர்ஆன்,
அல்குர்ஆன் மொழிபெயர்ப்புக்கள், விரிவுரைகள், நபிகளார் வாழ்வு
சம்பந்தப்பட்ட நூல்கள், இஸ்லாமிய வரலாறு, அழைப்புப் பணி, கொள்கை விளக்கம்
சம்பந்தப்பட்ட நூல்கள், பாடசாலை மாணவர்களுக்குத்
தேவைப்படும் பயிற்சிப் புத்தகங்கள், அப்பியாசக் கொப்பிகள், காகிதாதிகள், அகராதிகள், மனோவியல்,
சமையல், தையல், கதை, கவிதை, தொழில்நுட்ப நூல்கள்,
அரபு மத்ரஸாக்களுக்குத் தேவையான அரபு, உறுது பாடப் புத்தகங்கள், கிராஅத், கலீதா, இஸ்லாமிய சொற்பொழிவுகள்
அடங்கிய ஸீடிக்கள், கஸட்டுக்கள், சுத்தமான தேன்,
ஒலிவ் ஒயில், குங்குமப்பூ, சந்தனம், அத்தர் (வாசனைத்
திரவியம்), தொப்பிகள், முஸல்லா, கிப்லா - திசை காட்டி,
இஹ்ராம் ஸெட்
பக்
இவை அனைத்தையும் ஒரே நிறுவனத்தில் பெற்றுக் கொள்ள
உங்களை அழைக்கிறது 15 படிகள் ஏறி உள்ளே
வரவேண்டிய புது மாடிக் கட்டிடத்தில் அமைந்திருக்கும்
0
இஸ்லாமிக் புக் ஹவுஸ் இல. 77, தெமடகொட வீதி, கொழும்பு - 09 தொலைபேசி: 0112 684851) 669197
பெக்ஸ்: 0112 688102
ஜூன் 2008 ஜமாதுல் ஆகிர் 1429

Page 59
இலங்கையில் British Col
| COMPUTER AIDED DESIGN + BUIL (குறைந்த பட்சம்) மாத வருமானம் ரூ.6 தரும் தொழில் வாய்ப்புக்கான 6 மாத தீவி
CAD & BUILDING STUDIES பாடரெ நிர்மாணத்துறையில் அதிக வருமானம் தரக்கூ மேற்பார்வை அலுவலர்களாகவும் மாணவர்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
O Civil Arch
அனைத் Course Structure
0 ஆறுமாத Mathematics and Techniques
0 மேலதிக O Surveying and Levelling
வாய்ப்புக Civil Engineering Materials Building Construction
0 படவரை O Building Services
ஆங்கில
• Drawing & Techniques
0 கட்டட ! CAD - 2D Theory and Practical sessions
அனுபவ based on Auto CAD 2006 CAD- 3D Theory and Practical sessions based on Auto CAD 2006 English O IT skills for Professional Development
பாடநெறி முடிவில் இரட்டை தகைமைகள் I Professional Diploma in CAD I Certificate in Building Studies
One & Only Edexce - UK
GRADED Training Centre in
SRI LANKA
Admissions
for the Next intake now on
British College of Applied Studies
32, Darmarama Road, Colombo - 06, Tel: 0112 559255, 0112 344, Peradeniya Road, Kandy. 081 2246300, 081 2224731

lege மட்டுமே வழங்கும்
BS
DING STUDIES 0000/= ர பாடநெறி
தறி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கட்டட டிய கணனி பட வரைஞர்களாகவும், தொழிநுட்ப ளை குறுகிய காலத்தில் பயிற்றுவிப்பதற்காக
litecture, MEP (Mechanical, Electrical, Plumbing) உட்பட து துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான பாடத்திட்டம் தகால தீவிர பாடநெறி | பயிற்சிகளுக்கான தேவை ஏதுமின்றி உடனடி வேலை க்களை உறுதிப்படுத்தும் நேரடியான பயிற்சிகள்
ஞர்களாக வேலை செய்வதற்குத் தேவையான தொழிநுட்பம் ப் பயிற்சி (Technical English Training) நிர்மாணத்துறையில் மத்திய கிழக்கில் பலவருட காலம் ம் கொண்ட பயிற்றுவிப்பாளர்கள்
'மிக அண்மையில் தொழில்வாய்ப்புப் | 'பெற்ற எமது மாணவர்களின் ஒரு தொகுதியினர்...
I Saravanapavan CAD Draughtsman Quantum Engineering
NM Manassir
JM Sabry CAD Draughtsman
CAD Draughtsman MEM Cons, Borella Quantum Engineering
MAM Fairoos CAD Draughtsman
Wellawatta
AS Imran CAD Draughtsman
Colombo
0992 இ 2009 5
ஒ 090டு இ 702 R
MSM Shafwan CAD Draughtsman
Colombo
MM Azeem Mohamed. MH Ameenudeen
CAD Draughtsman
CAD Draughtsman Galle
Quantum Engineering
MSM Musathaick CAD Draughtsman - - Warakaplola
S Siyam CAD Draughtsman
Oxfam
i 0 எறா 0ா)
AL Mufaris CAD Draughtsman Quantum Engineering
T Arulgunatheepan Technical Officer
Qatar
AJ Shifan CAD Draughtsman
Poliyagoda
MMS Jiyath CAD Draughtsman Quantum Engineering
LFawas CAD Draughtsman
Pottuvil
AM Manas CAD Draughtsman
Akkaraipattu
ARM Hamdthy
• CAD Draughtsman Quantun Engineering
MNM Munassir CAD Draughtsman
Galle
M Narmada Kartyahini
ZM Zakee Eng. Asst cum T. Officer CAD Draughtsman
| Nuwara Eliya,
Colombo
501145, 077 3114105
Hotline: 0112 501145

Page 60
Registe LARGEST TRAINING INSTITUTION FOR E
DIPLOMA IN COMPUTER HARDWARE ENGINEERING AND NETWORKINI
100% Job Oriented Practical Training Course At the Completion of the Course all Participants would gain Confidence to: * Assemble or Upgrade own Computers e Troubleshoot & Repair all kinds of PCs * Networking of Computers
• Be a Specilist in PC
Comprehensive Training to Build Your Own PC, DIPLOMA IN
CAREER PATH TO NETWORKING TECHNOLOGY
Industrial Training in Computer Networking
Introduction to Microsoft Windows 2003/XP Introduction to Network Hardware Component Installing MS Windows 2003 and XP Professional
Windows 2003 Administration Tasks Installing MS Internet Information Services(ius) Installing MS Exchange Server Installing and Configuring DNS server Installing Proxy server Dist Managements Configuration of DHCP Server Installing and Managing Printers In Server 2003 Installing MS Routing and RRAS Configuration MS Remote Installation Server Installing Virus Guard
FREE STUDY PACH
& UTILITY
At the Completion a of the course all participants would gain the confidence to install and maintain a fully operational network
etwork Idministration with Security
CentOS
100% Binary Compatible with RHEL
Introduction to Linux Installing CentOS Introduction to CentOS Securing Centos after Installing Shell Commands Software Management within Cent
Network Administration Network Based Linux Installation
ISCO CERTIFIED NETWORK ASSOCIATE
Learn in a Real Router Environment
Interconnecting Cisco Networking Devices Part 1 (ICND1) v1.0 Interconnecting Cisco Networking Devices Part 2 (ICND2) v1.0
YOUR PATH TO
CISCO CERTIFICATION
TURNKEY
IT TRAINING Dedicated for Professional Coaching
Visit us www.turnkeyedu.net C2 581581 M info@turnkeyedu.net

ed as a News Paper in Sri Lanka QD/40/News/2008 ARDWARE & NETWORKING IN SRI LANKA
Certificate in INFORMATION TECHNOLOGY [CIIT]
At the End of this course Candidates will be self Empowered in IT &E-Commerce / Developement
- Information Technology & Ecommerce - Internet and Email - Progamming Techniques & Practice - Visual Basic .NET (VB.Net) - Microsoft Word/Excel/Powerpoint - Adobe Photoshop CS
DIPLOMA IN Multimedia Authoring
We guide your creativity to a professional destination in
CAREER PATH TO E-COMMERCE TECHNOLOGY
Graphic Designing
Adobe Photoshop Adobe Illustrator Adobe Premiere Adobe Audition Ahobe InDesign Corel Draw Adobe Flash
DIPLOMA IN Web Designing
This course is especially designed for the students
who are looking to expose their career in the web designing and development field, we provid wel reputed industrial
standard training
Adobe Dreamweaver Adobe Photoshop Adobe Illustrator Adobe Flash Corel Draw HTML & Java Script
V UG CLUIRTUTIT UT
DIPLOMA IN WEB DEVELOPMENT
COURSE CONTEN
Dynamic web pages (DHTML, CSS, JavaScripting Form Validation) Installing & Configuring Windows, Apache,
MySQL, PHP (WAMP) Language Basics and Functions Arrays, String Handling & Manipulation Object oriented Programming in PHP PHP Graphics and PDF Creation PHP mail handling and File uploading
MySQL database Handling in PHP Create Databases, Tables using Command Line and PhpisyAdmin Rapid Web Development Using Dreamweaver
This course will guide you to the Dynamic Web Application
Development for the Industry Standards
Colombo 562/15B, Lower Bagathalle Road, Colombo 03 (Sea Side)
Telephone: 2581 581,259 5336, 259 5337 Kandy 504/1A Peradeniya Road, Kandy Telephone: 081 222 5716, 281 4470 480 Nugegoda 3/1 Edirigoda Mawatha, Nugegoda Telephone: 011 2768 337 Kurunagala 145, Puttalam Road, Kurunagaia-Telephone: 037 223 0099