கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தமிழரும் அரசியலும்

Page 1
தமிழ
ச, கீத பொன்கல

மலையகத் நம் அரசியலும்
பன், B.Ph, Bh., M.A.S06

Page 2


Page 3
$1,

1 · 6 ਆਂ 2 ਗ

Page 4


Page 5
மலையகத் தமிழரு அரசியலும்
சந்தியாபிள்ளை கீத பெ
வெளியீடு
லியோ மார்கா ஆஸ்ரம் பண்டாரவளை. இலங்கை .
1995

ਦੇ ਅ--- .
ਵੀ ਦਾ ਤੇਲ
பான்கலன்
F,
ਦੀ ਆਂ ਨੂੰ ਤੇ
ਤpyਉ ॥

Page 6
முதல் பதிப்பு - ஜனவரி 1995 பக்கங்கள் - 268 + xxxii உரிமை ஆசிரியருக்கே
நூல் கிை இலங்கையில் : லியோ மார்கர ஆஸ்ரம், 121/1 புனித தோமையார் வீதி, பண்டாரவளை .
2.
மரியா சேவை நிலையம், 113, சர்ச் வீதி, கொழும்பு - 2
ஆசிரியர் - சந்தியாபிள் ளை
ள்
-
S
Title of the book -- Malaya
(Indiya
llangai Author
Fr.S. !
3. P Language
Tamil Edition
- First Publisher
!90 M. Copyright holder
Fr.S. ! Size of the book
--
Demy Type point used - 10 poi Number of Pages - 268 + X) Printers
Devaki 48/2 T. Nag
Madras Cover
Loolec James after p
Price - Ind.Rs. 110 S, L. - Rs. 225

| 25 ;
வரி *
டக்குமிடம்.
இந்தியாவில் : காந்தளகம் - 4. முதல் மாடி, ரகிசா கட்டிடம், 834 அண்ணா சாலை, சென்னை - 600 002.
Fw: 121
- கீத பொன்கலன்
aga Thamilaru.a Arasiyalum
Vamsavali Thamilarum Arasiyalum) Guy De Fontgalland
h., B. Th., M. A. (Soc-Belgium)
arga Ashram. Guy De Fontgalland Octavo nt


Page 7
சமர்ப்பல
1.மலையகத் தொழிலாளர்கள் த போராட்டங்களை நடத்தியுள்ளார் விளைவாக பலர் உயிர்த்தியாகம் புரி இந்நூல் சமர்ப்பணமாகின்றது.
1940ம் ஆண்டு ஜனவரி 15ம் தி. தன் என்ற மலையக தமிழர் சுடப்பட் தோட்டத்தை சேர்ந்த சிவனு லட்சி தோட்டத்தில் பழனிவேலும் தங்கள் யிரை ஈந்தனர். இவர்களுடன் மூன் ஆண்டு வரை 35க்கும் மேற்பட்டே தியாகம் செய்துள்ளனர். இத்தியா மக்களுக்கு ஒரு எடுத்துக்காட்டா சமுதாயத்தை ஒரு முழுமையான எ கலங்கரை விளக்காக திகழ வேண்டும்
* (வீர மரணம் எய்தியோரின்
ணைப்பு 3ல் காணலாம்)

[
தங்கள் உரிமைகளுக்காக பல கள். இப்போராட்டங்களின் ந்துள்ளார்கள். இவர்களுக்கே
கதி முல்லோயாவில் கோவிந் ட்டதிலிருந்து, 1977ல் டெவன் சுமனனும், 1980ல் பல்லேகல சமூகத்திற்காக தமது இன்னு று பெண்கள் உட்பட 1980ம் ார் மலையகத்தில் உயிர்த் -கிகளின் மரணம் மலையக க இருப்பதுடன், அவர்கள் பாழ்விற்கு இட்டுச் செல்லும்
பெயர் பட்டியல் பின்னி

Page 8
அ
இலங்கையில் வாழ்கின் மலையகத் தமிழர்கள் இந் பிரிவினராவர். பிற இனத், களுடைய வரலாறு சில ே முக்கியமாக அவர்தம் வ கொண்டது. ஆரம்பத்தில் பருவத்தில் இலங்கை வரும் இருந்து படிப்படியாக இல் மாறினர். இவர்கள் இந்ந தாக இணைந்து கொண்ட விலிருந்து வந்தவர்கள் எ காலமாகத் தேசிய நீரோட்
முடியாத வகையில் பல த மையும் வாக்குரிமையும் மறு யல் வேலைவாய்ப்பு, சுகநல . பல இயலாமைகளை எதிர் அவர்களுடைய பல்வகைப்ப. நுணுகி நோக்குமிடத்து இட பாடு, கல்வி வளர்ச்சி, சமூகம் பல அம்சங்களை ஆய்வு செ
லும் இவ்வகை ஆய்வுகளை இம்மக்கள் மத்தியில் பரவல குரிய விடயமாகும். இம்ம வெவ்வேறு வரலாற்று விட அம்சமாகவே இருந்தது என் யில் வண.பிதா . கீத பொல் அரசியல் நிலைப்பாடுபற்றி வாய்ந்தது.
வண, பிதா, அவர்கள் மத்தியில் வாழ்ந்து அவர்க செய்யும் வகையில் தொண் உயர்கல்வி பயின்றவர். . பல்வேறு பிரச்சினைகளை

ணிந்துரை
ன்ற பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட நாட்டில் ஒரு முக்கிய சிறுபான்மைப் தவருடன் ஒப்பிடும் போது அவர் வறுபட்ட அம்சங்களைக் கொண்டது. ரலாறு 150 ஆண்டு காலத்தையே அவர்கள் தொழில் நாடி குறிப்பிட்ட வதும் திரும்ப இந்தியா செல்வது மாக லங்கையில் நிரந்தரக் குடி மக்களாக பாட்டின் பல்லின சமூகத்துடன் புதி ஒரு மக்கள் பிரிவினராவர். இந்தியா ன்ற முறையில் அவர்கள் மிக நீண்ட படத்தில் தம்மை இணைத்துக்கொள்ள கடைகள் உருவாக்கப்பட்ட ன. குடியுரி அச்கப்பட்ட நிலையில் அவர்கள் அரசி ம், வாழ்க்கைத்தரம் போன்றவற்றில் * நோக்க நேர்ந்தது. இப்பின்னணியில் ட்ட வளர்ச்சி பின்னடைய நேர்ந்தது. ம்மக்களின் வரலாறு அரசியல் நிலைப் வியல் பொருளாதார நிலைமை போன்ற ய்யவேண்டிய அவசியம் இருந்த போதி ச் செய்வதற்கான ஓர் அறிஞர் குழாம் காகத் தோன்றவில்லை என்பது கவலைக் க்கள் பற்றிய ஆரம்பகால ஆய்வுகள் யங்கள் பற்றிய ஆய்வுகளின் ஒரு சிறு ஏபது குறிப்பிடத்தக்கது. இப்பின்னணி ன்கலன் . அவர்கள் மலையகமக்களின் எழுதியுள்ள இந்நூல் முக்கியத்துவம்
ர் நீண்ட காலமாக மலையக மக்கள் ளுடைய பல்வேறு தேவைகளை நிறைவு டாற்றி வருபவர். சமூகவியல் துறையில் அத்துடன் இலங்கைவாழ் தமிழ் மக்களின் யிட்டு நூல்களையும் கட்டுரைகளையும்

Page 9
எழுதியவர் . உயர்கல்வி கற்றுணர்ந்த இத்தகைய ஓர் ஆய்வு நூலை எழுத வர். பேராசிரியர் பஸ்தியாம்பிள்ளை ஞானமுத்து ஆகியோரின் வழி நின், எழுதியுள்ளார்.
இலங்கையின் அரசியல் வளர்ச் குரிமை, உள்ளுராட்சியமைப்புப் போக ரீதியாக ஆராய்ந்துள்ள நூலாசிரிய தனித்தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ந தேர்தல்கள், ஜனாதிபதித் தேர்தல்கள் ழர்களின் பங்கு என்பன பற்றி முன இவ்வாண்டு நடைபெற்ற தேர்தல் பட்டுள்ளது.
மலையக மாவட்டங்களில் மக்க முறை பற்றி நுணுகி ஆராயின் இந்து மக்கள் அரசியலில் எத்தகைய நிலை வேண்டும் என்பது பற்றிய தீர்மான வழிகாட்டியாக விளங்கக்கூடிய பல 6 வைக்கின்றது. தமிழ் மக்களின் ஏ பாராட்டையும் பெறும் வகையில் நு யுள்ளார்.
சமூக விஞ்ஞா
கே
- - -
அ - ன்

கல்விமான் என்ற முறையில் எல்லாத் தகுதிகளும் பெற்ற . திருவாளர்கள் பாலசிங்கம், று இவ் ஆய்வு நூலை அவர்
சி பற்றியும் சர்வசன வாக் ன்ற அம்சங்களை வரலாற்று கர் மலையகத் தமிழர் ஒரு பட வேண்டிய அவசியத்தை தடைபெற்ற பல்வேறு பொது ஈ அவற்றில் மலையகத் தமி றப்பட ஆராய்ந்துள்ளார். ல்கள் பற்றியும் ஆராயப்
ள் தேர்தலில் வாக்களித்த பால் எதிர்காலத்தில் மலையக பப்பாடுகளை மேற்கொள்ள ங்களை மேற்கொள்வதற்கு நோக்குகளை இந்நூல் முன் ரகோபித்த வரவேற்பையும் பாலாசிரியர் இந்நூலை ஆக்கி
சோ.சந்திரசேகரம் -ன கல்வித் துறைத் தலைவர், கொழும்பு பல்கலைக்கழகம்
02.12.1994
- -

Page 10
சன1,
மலையகத் தமிழர் அரசி ஒரு சக்திமிக்க சமுதாயமாக தேசிய நீரோட்டத்தில் கலந் போன்று சம அந்தஸ்துடன் இந்த மக்கள் தாங்களாகவே வரலாற்றையும் அறிந்து, அத் தோர் சமுதாயத்தை உருவ என்ற ஒரே ஆவலோடு இந்த என்ற நூலை எழுத முன் வர
மலையக மக்களின் கடந் விஞ்ஞான ரீதியில் ஆய்வு 6 மாகும். மலையக மக்களு ை மையாக மூழ்கடிக்கப்பட்டு ! களாகவும் நாடற்றவர்களாக கவலைக்கிடமான ஒரு விட வாக்குரிமை கொடுக்கப்பட் மக்கள் இந்நாட்டு மக்களல் கையை ஒரு சில சிங்கள | படிப்படியாக இவர் களுக்கெ இவர் களுடைய எண்ணிக்சை கான திட்டங்களை முகம் கொண்டிருக்கிறார்கள். இ

சமுகம்
யல் பொருளாதார சமூகத்துறையில் மாற வேண்டுமென்றும், அத்துடன் து இந்நாட்டின் ஏனைய பிரஜைகள்
வாழ வேண்டும் என்ற உணர்வை ப சிந்தித்து, கடந்தகால அரசியல் திலுள்ள குறைகளை களைந்து, புதிய பாக்க திடசங்கற்பம் பூண வேண்டும் 5 'மலையகத் தமிழரும் அரசியலும்' த்துள்ளேன்.
-- இ த
த கால, தற்கால அரசியல் வாழ்வை "சய்வது இந்நூலின் முக்கிய நோக்க டய அரசியல் வாழ்வு இன்று முழு இந்த மக்கள் இரண்டாந்தர பிரஜை வும் இன்னும் கூட வாழ்ந்து வருவது டயமாகும். இலங்கைக்கு சர்வசன -து முதல் இன்று வரையும் அந்த ல, அன்னியர் என்ற ஒரு கொள் சந்தர்ப்ப அரசியல்வாதிகள் பரப்பி எதிரான பல சட்டங்கள் மூலமாக யை குறைத்து, மேலும் குறைப்பதற் 57 வைப்பதற்கு, கங்கணம் கட்டிக் வித 57ண்ணங்களுக்கு உடந்தையாக

Page 11
போகின்ற ஒரு சில மலையகத்தன அறியும் போது எமது சமூகத்திற் தான் கூற வேண்டியுள்ளது.
இந்நிலையை உருவாக்கியதில் மல்ல, மலையக மக்கள் தமது எ குடன் சிந்திக்காது, அன்றாடப் ! திருப்பதும் முக்கிய காரணங்களி மக்கள் மத்தியில் தாங்களும் இனம் என்று சிந்திக்கும் தன் தோன்றவில்லை என்றே கூற .ே இத்தேசிய உணர்வு ஏற்படாத நி தலைவர் களது, தவறான போக்கு மக்களை அரசியல் அநாதைகள் இந்நூலில் பல இடங்களில் சுட்டி
- அதன் -இது இந்துமதம்
மலையகத் தமிழரைப்பற்றிய பமே. அ வகளில் அனேகமான வந்துள்ளன. இவை அந்த சா மக்களுக்கே பயன் தரக்கூடியதா. மலையகத்தமிழர் அனைவரும் இனங்கண்டு அதற்கேற்ற ஆக்க காகவே இந்நூல் தமிழில் வடிவ கையில் பல அரசியல் ஆய்வு அவற்றில் மலைகத் தமிர்களின் காட்டப்பட வில்லை. எனவே செய்யும் விதமாக இந்நூல் (3 மக்களின் முன்னேற்றத்தில் த வாதிகள், தொழிற்சங்க வாதிகள்

கலவர்களும் உள்ளனர் என்பதை கு அது ஒரு சாபக் கேடு என்று
5 மலையகத் தலைவர்கள் மட்டு திர்காலத்தைப்பற்றி தூர நோக் பிரச்சினைகளில் மட்டும் அமிழ்ந் ல் ஒன்றாகும். அதனால் இந்த இந்நாட்டு மக்கள், ஒரு தேசிய சமை இன்னமும் முழுமையாக வண்டும். இவர்கள் மத்தியில் விலையிலும் ஒற்றுமையின்மையும், தம் தான் இன்று இம்மலையக ராக்கியுள்ளது. இக்கருத்துக்கள் உக்காட்டப்படுவதை காணலாம்.
= ஆய்வு நூல்கள் வெகு சொற் ரவை ஆங்கில மொழியிலேயே மூகத்தை சார்ந்த 5 வீதமான சயுள்ளது. இக்குறையை நீக்கி தங்களது அரசியல் வாழ்வை
முயற்சிகளில் ஈடுபடுத்துவதற் ம் பெறுகிறது. மேலும், இலங் நூல்கள் வெளிவந்திருப்பினும், பங்கு எவ்விதத்திலும் எடுத்துக் வ இக்குறையையும் நிவர்த்தி வெளிவருகிறது. ஆகவே, இம் ங்களை ஈடுபடுத்தும் அரசியல் ள், சமூக நல சேவையாளர்கள்,

Page 12
viii
மலையக மக்கள் மன்றத்தினர், அ அனைவரும் மலையக மக்களை செல்வதற்கு இந்நூல் உதவுமென்
மலையகத் தமிழர் மத்தியில் . அவர்களுடன் பல்வேறு அபிவிருத் கிய தொடர்பு கொண்டு, அதன் அரசியல் வாழ்வைப் புரிந்து பல க கருத்துக்களை அறிந்து, குறிப்பா மலையக மக்களின் அரசியல் வா ! கருத்தரங்குகள் நடத்தி அவற்றில் தொகுத்து, மேலும் பத்திரிகை மூ வும் பெற்ற அறிவை நெறிப்படுத்தி
இந்த கருத்துக்கள் யாவும் நு உதவியோர் பலர். விசேஷமாக ! கருத்துக்துக்களை ஒழிவுமறைவி கள் லியோ மார்கா ஆஸ்ரத்தின் . களத்திற்கு எனது இதய பூர்வமா பட்டுள்ளேன். அத்துடன் இந்நூல் துரை வழங்கிய , கொழும்பு பல்க சோ, சந்திரசேகரன் அவர்களுக்கு அச்சேற் உறுதுணையாக இருந்த மரியரட்ணம், எஸ்.என்.ஜோசவ் மோசஸ், எல் .சாந்திகுமார் போ எனது நன்றி உரித்தாகுக. இந்நூல் நாலாவது பிரசுரமாக வெளியிடு
ணை யா
ஜனவரி - 1995

ஆசிரியர்கள், சமய வழி காட்டிகள் சரியான பாதையில் அழைத்துச் று நம்புகிறேன்.
கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து தித் திட்டங்கள் மூலமாக நெருங் மூலம் அவர்களின் உண்மையான ருத்தரங்குகள் மூலமாக அவர்கள் க கடந்த ஒரு வருட காலமாக றவு பற்றிய பல ஆய்வரங்குகள் எ மூலமாக பெற்ற கருத்துக்களை லமாகவும், புஸ்தகங்கள் மூலமாக நி இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
பல் வடிவு பெற்று வெளிவருவதற்கு மலையகத் தமிழ் மக்கள், தங்கள் ன்றி வழங்கி ஒத்துழைத்துள்ளார் ஆவணப்பகுதியான மலையக ஆய்வு ன நன்றியை தெரிவிக்க கடமைப் லிற்கு கருத்து நிறைந்த ஒரு அணிந் கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தம், இவ்வேடு நல்ல முறையில் தேவகி இராஜகோபால், ஆர்.சீ வாஸ், அருட் சகோதரி மார்கிரட். என்றோருக்கும், ஏனையோருக்கும் லை மலையகத் தொடர் வரிசையில் வதில் பெருமை கொள்ளுகிறேன்.
ச.கீதபொன்கலன், B Ph., B. Th, M. A. Soc.

Page 13
காலவரிசை
1505 - டொன் லோறன்ஸ் டெ அல்
துக்கல் அரச பிரதிநிதியின் ப
1589 - மார்ச் 5 - முதல் ஆங்கிலேயன்
வந்தடைதல்
1658 - போர்த்துக்கல் நாடு ஒல்லா
தோல்வி அடைதல்.
1660 - றொபர்ட் நொக்ஸ் கண்டியர்
1796 - ஒல்லாந்தர் , சென்னையிலுள்
பட்டிடம் கரையோரப் பகுதி
1796 - முதல் தாவரவியல் பூங்கா
தொடங்கப்பட்டது. 1802 - இலங்கை அரசு செய்தியோடு 1806 - கண்டி அரசன் கண்டி ஏரியை
1815 - பிரித்தானிய படைகள் ஆளு
தலைமையில் கண்டி இராச்சி - பெப்ரவரி 14 - ஆங்கிலப்ப ை
வேசித்தல் - மார்ச் 2- கண்டி மாகாணத்
பதற்கான பேரவை முடிவுற.
1824 - ஜோர்ஜ் பேர்ட் கண்டி பிரா
வுக்கருகில் உள்ள சின்னப்பு தோட்டத்தை தொடங்குதல்
1825 - பேராதெனியாவிற்கு அருகில்
இடத்தில் ஆளுநர் எட்வர்ட் ஏற்படுத்தல். -- கங்காணிகள் மூலமாக இந்
கொண்டு தரப்படல்.

நிரல்
மெயிடா - இந்தியாவின் போர்த் மகன் - காலிக்கு வந்தடைதல்
றொல்வ் லர் பிர்ச் கொழும்பு
ந்தருடன் நடத்திய போரில்
சசனால் கைது செய்யப்படல்
கள பிரித்தானிய பிரதிதிதி கேர் கெளை கையளித்தல். ஓர்ட்டபுலா என்ற இடத்தில்
தொடங்கப்படல் நிர்மாணித்தல்
கநர் றொபர்ட் பிரவுனிங்கின்
=யத்தை கைப்பற்றல்
ட கண்டி எல்லையில் பிர
தில் ஆங்கில அரசை ஸ்தாபிப்
ல்.
சந்தியத்தில், பேராதெனியா பிட்டியில் முதல் கோப்பித்
ல்.
க உள்ள கண்னொருவ என்ற - பானஸ் கோப்பித் தோட்டம்
தியத் தமிழர் இலங்கைக்கு

Page 14
1826 - பெண்களை நீரில் அம்
கண்டி மாகாணத்தில்
1827 - முதல், முறையாக கே
- இவ்வருடத்தின் கோப் -- பெண்கள் சர்வசன வா
1832 - கோட்டை, புறக்கோ
முஸ்லிம்களும் வீடுகள் படல்.
செப்டெம்பர் 28 - கட் பாடல்,
- கண்டி மாஜி மன்னர், 1833 - பிரித்தானிய காலனி,
- சட்ட, நிருவாக மன்ற 1836 - இறக்குமதி ஏற்றுமதிக விதிக்கப்படல்.
': - - - - - 837 - தும்பறையில் முதல் க
திட்டமிடப்பட்ட ே
ஆரம்பிக்கப்படல்.
1838 - ஜூலை 2- காலியில் !
1839 - பேராதெனியா தோட்
செடிகள் கொண்டுவர
1841 - புசல்லாவையில் சீன
- வீட்டு வேலையாள்,
சட்டத்தின் 53வது சரத
1844 - வடமேல் மாகாணம்
படல்.
- டிசம்பர் 20 = அடிமை ! 1848 - பிரித்தானியருக்கெதிர

* * *
Bழ்த்தி கொல்லும் மரண தண்டsைt
ஒழிக்கப்படல்.
காப்பிச் செய்கை ஆரம்பம். ப்பி ஏற்றுமதி 16,000 அந்தராகும். -க்குரிமை சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது
ட்டை பகுதிகளில் தமிழர்களும் 1, காணிகள் வாங்க அனுமதிக் கப்
--- - - - - உ. அக - -
டாள வேலைச் சட்டம் நிறுத்தப்
வேலூரில் இறத்தல்.
த்துவ நாடுகளில் அடிமை ஒழிப்பு உங்கள் நிறுவப்படல்.
ளுக்கு பிரித்தானிய அரசால் வரி
- - - - - - - கரும்புத் தோட்டம் தொடங்குதல் காப்பிச் செய்கை மலையகத்தில்
புகையிர த சேவை ஆரம்பிக்கப்படல்
டத்திற்கு 205 அசாம் தேயிலைச் ப்படல்,
தேயிலைச் செடிகள் நடப்படல். தொழிலாளர், பிரயாணம் பற்றிய த்து பிரகடனம் செய்யப்படல்.
என்ற புதிய பகுதி தொடங்கப்
- ' -- =றை ஒழிக்கப்படல். 7ன கண்டியப் புரட்சி -

Page 15
1854 - பெப்ரவரி 17- பெருந்
முதல் கூட்டம் கண்டியில்
1858 - ஆகஸ்ட் 3- சேர் ஹென்றி
புகையிரத சங்கம் தொட 1859 - பேர்கூசன் இலங்கை ஒரு
- பல கணவர் மண முறை
தா கண்டிய மக்கள் மத்தி
1863 - திருமண பதிவு, நிலபதி 1865 - மே 26- இலங்கை கூட்டின்
நவம் பர் - கொழும்பு, கண்
1866 - முதன் முதலாக கலப்பின
இருந்து இறக்குமதி செய் - ஒப்பந்த முறிவு பற்றி ெ
படல் .க படல் ,
- ஒப்பந்த உடைப்பு மூலம் அடைக்கப்படவும், 50. ரூ கும் சட்டம்.
1867 - ஜேம்ஸ் ரெயிலர் என்
தோட்டம் லுல் கொந்தெ கப்பட்டது. கொழும்பிலிருந்து கன் தொடங்கி வைக்கப்பட்ட
7 869 - கோப்பிச் செடிகளில் ரே
1872 - தோட்டப் பகுதிகளுக்கு 1873 - முதன் முதலாக இலங்கை
செய்யப்பட்டது. ஹேவா ஹெட்ட, என முதலாக தேயிலை பயிர்

தாட்டத்துறை நிர்வாகிகளின் ல் நடைபெறல்,
வோட் என்பவரால் இலங்கை டங்கப்பட்டது.
ழங்குச்சாவடி பிரசுரிக்கப்பட்ட து க்கெதிராக புதிய திருமண மசோ நியில் கொண்டுவரப்படல்.
பு சட்டம் நிறைவேற்றப்படல். ணைப்புக்குழு ஸ்தாப்பிக்கப்படல் டி நகரசபைகள் அமைக்கப்படல்
தேயிலைச் செடிகள் அசாமில் பயப்பட்டது,
தொழில் சட்டம் கொண்டுவரப்
பாக ஒரு தொழிலாளி சிறையி 6 தபா அபராதம் கட்டவும் பணிக்
பவரால் , முதல் தேயிலைத் தரா என்ற இடத்தில் தொடங்
அடிக்கு புகையிரதப் பாதை -து .
தாய் பரவி அழிபடல்
மருத்துவ வசதி பற்றிய ஆணை.
தேயிலை லண்டனுக்கு ஏற்றுமதி
கந்த தோட்டங்களில் முதன் செய்யப்பட்டது

Page 16
1882 - ஏ. எஸ். வொயிட் என்
கொழும்புத்துரை மு கத்தி - வின்ஸ்டர் பொறஸ்த் தே
கும் இயந்திரம் முதன் முத 1883 - கொழும்பில் முதன் முதல
பெற்றது. 1885 - ஜனவரி -1- புதிய இலங்கை
கத்திற்கு கொண்டுவரப் - மார்ச் 31 - சிங்கள, இந்து
அரசு விடுறைகளாக பிரக்
- 1886 - பெப்ரவரி 1- பதுளையில்
ஊவா புதிய மாகாண மா
1888 - ஹப்புத்தளை புகையிரத 1889 - தோட்டத் தொழிலாளரி
முகமாக தோட்டத் தொ
1891 - பெப்ரவரி 20- இலங்கையி
வேளையில் தொடங்குத
1892 - நவம்பர் 14 - இலங்கையின்
புகையிரத நிலையங்களி .
முறை தொடங்குதல் 1894 - ஆகஸ்ட் - 3
ஆகஸ்ட் 9 - கொழும்பில் தொடங்கப்பட்டது.
1896 - பெப்ரவரி 15- சிங்கள
தொடங்கப்படல். - ஜூலை ஹப்புத்தளைய
பித்தல். - ஆகஸ்ட் 14 - இலங்கை
க ளின் கமிட்டிக்கூட்ட
மேட்டு நில கிராமவாசிக கனள ஐரோப்பியருக்கு நர்கள் தடைவிதித்தல்.

பவரால் - மின்சார வெளிச்சம், பல் முதன் முதலாக நிறுவப்படல். -ாட்டத்தில், தேயிலை காயவைக் - கலில் நிறுவப்படல். Tக தேயிலை ஏலவிற்பனை இடம்
க அரசின் தாள் நாணயம் புழக் படல். - முஸ்லிம் புது வருட தினங்கள் கடனம் செய்யப்படல்.
பெரும் கொண்டாட்டத்துடன் -க அறிவிக்கப்படல்.
-பாதை விஸ்தரிப்பு உன் வேலையை ஒழுங்கு படுத்தும் Tழிற் சட்டம் கொண்டுவரப்படல் பல் மக்கள் கணக்கெடுப்பு இரவு
ல்.
லும், தென் இந்தியாவிலும் உள்ள ல் கூலியாட்களை பதிவு செய்யும்
தே பிலைத் தொழிலாளர் சங்கம்
நாளிதழான 'வகறவிகிரண'
பில் புதிய வைத்தியசாலை ஆரம் -
பெருந்தோட்டத்துறை நிர்வாகி ம் கூட்டப்படல்.
கள் தங்களுக்குள்ள மீதமான நிலங் விற்கக் கூடாதென ஒரு சில ஆளு

Page 17
1896 - செப்டம்பர் - அரசு கல்வி
- டிசம்பர் - கொழும்பில்
-- தமிழ் கூலிகளுக்கு ஜரி.
யை ஏற்படுத்தல்.
1897 - தரிசு நில சுவீகரிப்பு சம்
களை அரசுடமையாக்கல்
- ஆகஸ்ட் - றாகமையில் . ஒன்று அமைக்கப்படல்
- செப்டம்பர் 1 - இந்திய -
பற்றிய கடைசிப் பொது
1900 - இந்திய வரட்சி நிவா.
பொதுக் கூட்டம் கூட் யிலிருந்து 75, 000 - நிதி
1901 - கண்டி மாவட்ட பெரு
கம் தொடங்கப்படல்.
- டிசம்பர் - அம்பலாங்கெ தேவைகளுக்காக வித்
குழப்பம் ஏற்படல். பட்டு உயர் நீதிமன்ற பெறல்.
1902 - கூலி 'ரின் சீட்டு' மு ை
1903 - இலங்கை பெருந்
தொழில் தொகுதி 2
1994 - தேயிலை வரிச்சட்டம் - இலங்கை தொழில் அ
ரோ செல் என்ற ஆ
1905 - ஜனவரி 21- கேவ்ஸ் :

xiii
1 மன்றம் நிறுவப்படல்.
'காலரா' நோய் பரவுதல்
கை வேலைப்பாடு உற்பத்தி துறை
ட்டமும், பயன்படுத்தபடாத நிலங் குதலும்
கூலிகளுக்கான குடியிருப்பு முகாம்
இலங்கை வரட்சி நிவாரண நிதி துக் குழுக்கூட்டம் நடைபெறல்.
ரண நிதிக்காக ஆளுநரால் ஒரு
டப்படல். அரசின் வருமான நிதி பக்கென ஒதுக்கப்படல்.
தந் தோட்டத்துறை நிர்வாகிகள் சங்
------- காடை மக்கள் மத்தியில், சுகாதார திக்கப்பட்ட கட்டணத்திற்கெதிராக இதன் தலைவர்கள் கைது செய்யப் த்தின் மூல மாக தண்டணைகள்
ற நடைமுறைக்கு வரல்
தோட்டத்துறை நிர்வாகிகளால் பூணையர் நியமிக்கப்படல்
அமுல் படுத்தப்படல் பூணைக்குழு. ஆணையர் நோர்மான். ங்கிலேயரின் கீழ் ஸ்தாப்பிக்கப்படல்
ஆணைக்குழு நியமிக்கப்படல்.

Page 18
xiv
1907 - கேவ்ஸ் அறிக்கையின்படி
கள் செய்து கொடுப்பதா இயற்றப்படல்.
1910 - மார்ச் 10- இலங்கைத் ெ
நியமன முறையை புகுத் செயலர் ஆனண பிறப்பி
- தோட்ட நிர்வாகிகள்.
பாரிகள், கரையோர சி எதிர்ப்புக்கு மத்தியில் வ நிறைவேறுதல்.
1911 -- சட்டசபையில் உத்தி
க செய்யப்படல்
1914 -- இலங்கை இந்திய புகையி 1915 - மே - சிங்கள முஸ்லீம் கல
1916 - இந்திய குடி பெயர்வு' எ
சாமினாதன் என்பவர் 8 1917 - இலங்கை சீர்திருத்த குழு
ஸ்தாபிக்கப்படல்
1919 --- நியுகினியாவிலிருந்து றம்
தாவரவியல் தோட்டத்தி
- இலங்கை தேசிய காங்கிர
1920 - தோட்டப் பகுதியில் கப்
சட்டம் கொண்டு வரப்ப 'தேச நேசன்' என்ற தமி
தொடங்கப்பட்டது. ரட்ணம் இதன் உரிமை! சேர் பொன்னம்பலம் அல் அரசியல் குழுக்கள் ஒல் காங்கிரஸ் என இயங்குத மனிங் அரசியலமைப்பு !

பாடசாலை மாணவருக்கு, வசதி க கிராம பாடசாலை சட்டம்
பேருந் தோட்ட நிர்வாகிகளின் த, காலனிக்கு பொறுப்பான அரசு இத்தல்.
ஐரோப்பிய பொதுமக்கள், வியா ங்களவர், முஸ்லிம் முதலியோர் வாக்குரிமை மசோதா சபையில்
- - - - - - --
யோகஸ்தரல்லாதோரும் தெரிவு
சரத நிறுவனம் ஸ்தாபிக்கப்படல்
கம்
கம்
சன்ற பத்திரிகையின் ஆசிரியரான இலங்கைக்கு விஜயம் செய்தல்
வும், இலங்கை தேசிய சங்கமும்
ப்பர் செடிகள் ஹெனரட்கொட கிற்கு கொண்டு வரப்படல்
ஸ் நிறுவப்படல்
ட்டாய கல்வியை புகுத்த கல்விச்
டல்
ழ் செய்தித்தாழ் நடேச ஐயரால் எம். ஏ. அருளானந்தம், ஈ.வி. பாளர்களாயிருந்தனர்.
ருணாசலத்தின் தலைமையில் பல ன்றிணைந்து இலங்கை தேசீய தல்
கொண்டு வரப்படல் :

Page 19
சின
- துண்டு முறை, கங் கா னி தல விருப்பப்படி வேறொரு தே ஒழிக்கப்படல்
கட்
- ஆங்கில செய்தித்தார்,
கிருஸ்ணா என்பவரால் தெ யாளராக நடேச ஐயர் நிய
--- அக்டோபர் டீ.எம், ம ணில்
1922 - காலனி அரச பிரதி நிதியை ச
யிலிருந்து இந்தியா சென்று,
கள் பற்றி பேசுதல்
1923 --- மார்ச் 27, புதிய தொழிற்
வேற்றப்படல்
- டிசம்பர் 13 புதிய கடவுச்சீ அக்டோபர் 1 குடியேற்ற நி
- எஸ்.ரங்கராஜன் குடி பெய
இந்திய அரசின் பிரதிநிதிய
- தோட்ட அலுவலர்களையும் பிரதிநிதித்துவப்படுத்த கரு,
1924 - மார்ச் 14- பெருந்தோட்ட
கூட்டமும் ஆளுநரின் உரை உ - புதிய அரசியலமைப்பு கொ. 1925 - அக்டோபர் 8 - தேயிலை ஆ
-பல். 2
- தேயிலை ஆராய்ச்சி நிறுவ 1927 - மகாத்மா காந்தி இலங்கை .
- குறைந்த அளவு சம்பளம்
பணத்தை தொழிலாளர்கள் க - ஒழுங்கும்
டொனமூர் ஆணைக்குழு

Xv
= து காங்கை' (Gang) தனது எட்டத்திற்கு மாற்றும் முறை
சற் றிஸன் ' பெளறின் முத்து ாடங்கப்பட்டு, அதன் உரிமை மிக்கப்படல்
--
பால் இலங்கை வருதல்
ந்திக்க ஒரு தூதுக்குழு இலங்கை - இந்திய குடி பெயர்வு ஒழுங்கு
சட்டம், சட்டசபையில் நிறை
ட்டு சட்டம் நிறைவேற்றப்படல் தி நிறுவப்படல்
பர்ந்த மக்களுக்கு பொறுப்பாக Tதல் , அத - ம், மேற்பார்வையாளர்களையும் த்தரங்கு நடைபெறல்
த்துறை நிர்வாகிகளின் 17வது
யும்
ண்டு வரப்படல் , பூராய்ச்சி சட்டம் நிறைவேற்ற
னம் தொடங்கப்படல் . க்கு விஜயம் செய்தல் பற்றிய சட்டமும், சம்பள ளிடம் நேரிடையாக வளர்க்கும்
நியமனம்

Page 20
xvi
1927 - அக்டோபர் - புதிய
வடைதல்.!
- நவம்பர் - 9 - இலங்கை சபை எஸ்ரேற் சிற்று
வெடுத்தல். - டிசம்பர் 9- இந்திய . தம் சட்டசபையில் !
1928 - பெப்ரவரி - மாவட்ட
களில் கொண்டுவரப்
- செப்டம்பர் - தோட்ட
டம்
-- பிரித்தானியாவில் வ
- ஏ ஈ.குணசிங்கா அ. ரஸ் கட்சியை நிறுவு.
1929 - டொன மூர் கமிஷன்
சபை தேர்ந்தெடுக்க மாணிக்கப்பட்டதும்.
1931 - சிங்கள அரசியல்வாதி
னால் தோட்ட தொ தப்படல்.
ஹட்டன் பெரிய சுந் லிங்கம் பண்டாரவ. சபைக்கு தெரிவு செ - பெரிய சுந்தரம் கை, - நடேச ஐயரால் ஹட்
பித்தல். - முதலாம் அரசசபைத்
இன்டியன் எஸ்றேற் கப்படல்.

தொழில் முகாம் திருச்சியில் முடி
பெருந்தோட்டத்துறை நிர்வாகிகள் ண்டிச் சாலைகள் அமைக்க முடி
தொழிலாளர் பற்றிய சட்டத்திருத் திறைவேற்றப்படல்.
சம்பள மன்றம், தோட்ட மாவட்டங் "படல்.
தொழிலாளருக்கு வாக்குரிமைச் சட்
பாக்குரிமைச் சட்டம்.
கில இலங்கை தொழிலாளர் காங்கி
தல்
சர்வசன வாக்குரிமையின்படி சட்ட ப்பட்டதும், அமைச்சர் சபை நிர்
திகளிடமிருந்து வந்த வற்புறுத்தலி ழிலாளரின் வாக்குரிமை மட்டுப்படுத்
தரம், தலவாக்கொல்லை வைத்திய ளை ஏ. பெலோஸ் கோர்டன் சட்ட ய்யப்படல். த்தொழில் வாணிப அமைச்சராதல் டனில் தொழிலாளர் சமஷ்டி ஆரம்
தேர்தல் லேபரர்' என்ற ஆங்கில ஏடு தொடங்
--ள்

Page 21
1931 - அரிசிவிலைக் குறைப்பால்
குறைக்கப்படல்.
- சர்வசன வாக்குரிமை கெ
1933 - ஊழியன்' என்ற தமிழ்
- சமூக கலாச்சார குழுக்
நீடித்தல்)
- தொழிற்சங்கங்கள் பதிவு
தப்படுதலும் பற்றிய ஆள்
1935 - காெநிதி கொல்வின் ஆர்
கட்சியை நிறுவி அதன் த
1936 - மார்க் அந்தனி பெஸ்ர .
கலாநிதி கொல்வின் சமசமாஜ கட்சி அங்க
- இரண்டாம் அரச சபைத்
1937 - எஸ் டபில்யு.ஆர்.டி.ப
சபையை தொடங்குதல்
- ஏப்ரல் 24 - பிறேஸ் கேடி ை கட்டளை பிறப்பித்தல்,
விடுதலையானார்.
- அகில இலங்கை தலைமை
கத்த வருடன் நிறுவப்பட
- ஜவஹர்லால் நேரு இலங்ன
1939 - தோட்டப் பாடசாலைக
மொழிக் கல்விக்கு அப்பா
- ஜூலை 25- இலங்கை - இந்

xvii
குறைந்த சம்பளம் மேலும்
ாடுக்கப்படல்
வாரப்பத்திரிகை அச்சிடப்படல்
க்களின் தோற்றம் (1938 வரை
செய்யப்படுதலும், கட்டுப்படுத் ணை 1935ல் அனுமதிக்கப்படல்
.. டி சில்வா லங்கா சமசமாஜக் தலைவராதல்,
+ பிறேகேடிங் கொழும்பு வரல் ஆர்.டி.சில்வாவை சந்தித்து த்தவராதல்
தேர்தல் .
பண்டார நாயக்கா சிங்கள மகா
-ல கைது செய்யும்படி ஆளுநர் இவர் மே 7ல் கைதாகி மே 18ல்
கங்காணிமார் சங்கம் 648 அங்
கெக்கு விஜயம் செய்தல்
ளில் பாடத்திட்டம், சுதேச சலும் நடத்துவதற்கான சட்டம்
ந்திய காங்கிரஸ் நிறுவப்படல்.

Page 22
xviii
1940 - ஜனவரி 19 - இலங்கை
நடத்தப்படல்
- ஜூன் 22 லங்கா ச தோட்டத் தொழிலா
- சம்பள உயர்வு, வீட் முல்லோயா பகுதியில் வேலுசாமி கைது ெ தோட்ட தொழிலாளி
ஜூலை 15 மே ரிகுறி . கோரிக்கைக்கு வழிபிற
லங்கா சமசமாஜக்கட் எம்.பெரேரா, கொல்வின் ஆர்.டி. போன்றோர் கைது ெ
வாத அரம். 1943 - இவங்கை கம்யூனிஸ்ட் 1944 - ஜி.ஜி.பொன்னம்பல
வப்படல்.
- சிங்களமும், தமிழும் சபை ஏற்றுக் கொண்
- 1944-1945-சோல்பரி
1946 - இலங்கையிலுள்ள பி
மேற்பட்டு இருக்கும் ! உரிமையை பெறுகிறா
- சோல்பரி அரசியல் ய
- ஐக்கிய தேசியக்கட்சி
1948 - செப்டெம்பர் - பிரஜாவு
பதிவு பிரஜை என படுத்தியது.

5 இந்திய சமஷ்டி நடேச ஐயரால்
மசமாஜக் கட்சியால் 'இலங்கை அவர் ஒன்றியம் நிறுவப்படல்.
டு வசதி கேட்டு வேலை நிறுத்தம், நடைபெறல். சங்கத்தின் செயலர் சய்யப்படல். கோவிந்தன் என்ற 7 சுடப்பட்டு இறத்தில் .
ப்பிட்ட சம்பவத்தால் ஏழு அம்சக் கத்தல்
த்தல் - -
சி தலைவர்களான கலா நிதி என். பிலிப் குணவர்த்தனா கலாநிதி சில்வா, எட்மன்ட் சமர கொடி, சய்யப்படலும், கட்சி தலை மறை
கட்சி (CP) தொடங்கப்பட்டது. த்தால் தமிழ் காங்கிரஸ் (T.C) நிறு
உத்தியோக மொழிகளாக சட்ட - து - உசிகம் த
கெமிஷன்
ரிட்டிஷ் பிரஜை, 6 மாதங்களுக்கு பட்சத்தில் தேர்தலில் வாக்களிக்கும் ர் என்ற சட்டம் அமுலாக்கப்படல்
பாப்பு
(U. N.P) தொடங்கப்பட்டது.
புரிமை சட்டமானது. மரபுவழிப் எ இருவகை சட்டங்களை அமுல்

Page 23
1949 - ஜி.ஜி.பொன்னம்பலம்
சபையில் சேர்ந்து கொ நாயகம் சமஷ்டி கட்சியை பாகிஸ்தானியருக்கு பி.
வரப்படல்.
- தேர்தல் பட்டியலில் ஒரு மாயின் அவர் இலங்கை பாராளுமன்ற சட்டம் [
1950 - இலங்கை - இந்திய காங்
காங்கிரஷ் என வத்தளை பெயர் மாற்றம் செய்யப்
1951 - இலங்கை - இத்திய காங்.
சட்டத்தை [48 of 1949)
ஐக்சிய தேசியக் கட்சியி பண்டார நாயக்கர் இரா
- சிறிலங்கா சுதந்திரக்கட்
1952 - இலங்கை - இந்திய காங்கி
கெதிராக சத்தியாக்கிரக
- டட்லி செனநாயக்காவி.
கம் கைவிடப்படல்
1956 - ஜனநாயக தொழிலாளர்
லாளர் காங்கிரஸிலும் 6
- கொத்தலாவலை 'சிங்கள தியோக மொழிக் கொள்
- பண்டாரநாயக்கா பிரத
- சிங்களம் மட்டும் மசே
கெதிரான வன்செயல்

xix
சேனநாயக்காவின் அமைச்சர் ண்டது. எஸ். ஜே. வி. செல்வ ப (E.P) தொடங்கினார். இந்தியர் ரஜாவுரிமை சட்டம் கொண்டு
2."கட் : 4 - அத்
வரின் பெயர் இடம் பெற வேண்டு யராக இருக்க வேண்டும் என்ற நெ.48 of 1949)
கிரஸ், இலங்கை தொழிலாளர் ளயில் நடந்த 10வது அமர்வில் ப்படல் ..
கிரஸ் பாராளுமன்றத் தேர்தல்
பகிஸ்கரித்தல் -
"லிருந்து எஸ்.டபில்யு.ஆர்.டி.
ஜினாமாச் செய்தல்.
-- 2 சி உதயமாதல்
ஊரஸ் பிரஜாவுரிமை சட்டத்திற் கத்தில் இறங்கல்.
ன் தலையீட்டால் சத்தியாக்கிர
காங்கிரஸிலும், இலங்கை தொழி விரிசல் ஏற்படல்.
சம் மட்டும்' ஐ.தே.கட்சியின் உத்
கையென தெரிவித்தார்.
5மரானார்.
சதா நிறைவேறியது
தமிழருக்

Page 24
XX
1957 - ஜூலை தமிழர் நலன்
கா - செல்வநாயகம் ஓ இந்த ஒப்பந்தத்தை கண்டிக்கு பாதயாத்தி
1958 - செப்டம்பர் - பண்ட
ஒப்பந்தத்தை வாபஸ்
- மே - தமிழருக்கெதிரா டம் நிறைவேறி 195
1963 - இந்திய, பாகிஸ்தானி
சட்டம் முடிவடைதல்
1964 - ஜூன் ல.ச.ச.கட்சி,
கூட்டு சேர்ந்து சிறிமா திடல்
1971 - நவம்பர் 9 - சி.வி வே.
காலமாதல்
- டிசம்பர் 2 - ஹற் றனில்
மாதல்
1974 - சிறிமா - இந்திரா ஒப்பு
யாழ்ப்பாணத்தில் உ போலிசாரின் அட்டூழி
- தரப்படுத்தலும் மாவ
9977 - ஜூலை பொதுத் தே
தலைமையில் ஐ.தே.
ஒ
- ஆகஸ்ட், தமிழருக்கெ
1978 - ஸ்ரீ லங்கா ஜனநாயக
யல் யாப்பு நிறைவேற்ற

களை பாதுகாக்க , பண்டார நாகயக் ப்பந்தம் கைசாத்திடப்பட்டது.
எதிர்த்து ஜே ஆர் ஜயவர்த்தனா ைெர மேற்கொள்ளல்
டார நாயக்கா , 'பண்டா - செல்வா
வாங்கிக் கொண்டார்
ன வன் செயல்கள் - அவசர கால சட் 1 வரை நீடித்தல்
யருக்கான பிர ஜாவுரிமை பதிவுச்
ஸ்ரீ ல சு கட்சி அரசாங்கத்தோடு 7- சாஸ்திரி ஒப்பந்தம் தைச்சாத்
லுப்பிள்ளை தனது 71வது வயதில் .
வெள்ளையன் 51வது வயதில் கால
பந்தம்
லகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்
யம்
ட்ட கோட்டாக்களும்
தர்தலில் ஜே.ஆர்.ஜயவர்த்தனா
க வெற்றி பெற்றது.
திரான வன் செயல்கள்
சோஷலிச குடியரசின் புதிய அரசி ற்றப்பட்டது.

Page 25
1978 - ஜனாதிபதி முறை நடைமு ை
ஜயவர்த்தனா ஜனாதிபதிய
- தமிழீழ விடுதலைப்புலிகள்
பட்டது.
1979 - பயங்கரவாத தடுப்புச் சட்
- தமிழ்ப்பகுதிகளில் அவசரக
- யாழ்ப்பாண மாவட்டத்தில்
- யாழ்ப்பாணத்தில் அப்பாவி
த்தினரால் கொல்லப்படுத
1981
ஜூன் யாழ்ப்பாணத்தில் . - டம் --
யாழ்ப்பாணத்திலுள்ள பல தீ மூட்டியது
- ஜூன் - ஆகஸ்ட் இலங்கையி செயல்கள் . யாழ்ப்பாணம்
1982 - ஜூன் - புதிய விடுதலை இ
அமைத்து ஈழம் அமைப்ப தையே கையாள வேண்டும்
- அக்டோபர்- ஜே.ஆர்.ஜய
யாதல்
நவம்பர் - பயங்கர வாத சட் களும் கத்தோலிக்க குருமா படல்
- தேர்தல் மீதான சர்வசன

Xxi
மறப்படுத்தப்பட்டது ஜே ஆர் பாதல்
இயக்கம் சட்ட விரோதமாக்கப்
டம் நிறைவேறியது.
கால நிலை
ல் இராணுவம்
தமிழ் இளைஞர்கள் இரானுவ
பொலீஸ் இராணுவ வெறியாட்
கட்டிடங்களுக்கு இராணுவம்
லுள்ள தமிழருக்கெதிரான வன் - பொது நூலகம் எரிக்கப்பட்டது
யக்கங்கள் புரட்சிகர சபையை தற்கு இராணுவ போராட்டத் மென்றனர்.
பவர்த்தனா மீண்டும் ஜனாதிபதி
டத்தின் கீழ் தமிழ் புத்தி ஜிவி ரும் தடுப்பு காவலில் வைக்கப்
வாக்கெடுப்பு )

Page 26
*xi
1982 - மே - 28 தோட்டத் தொ
காக எவ்வித வேற்றுமை பதுளை ஆயர் லீயோ நா
-- - - - - 1983 -- மே - யாழ்ப்பாண நகரை
-
சட் ல பரிசோதனை, மர 6 கொன்று புதைக்க இரா படல்
-- - - -
தமிழருக்கெதிரான வன்
யங்கள்
- -ர- . - தென்னிலங்கையிலிருந்து தமிழர் வடக்கே தப்பி3
ஜூலை இரத்தக் களம் (
- இந்திய வெளிவிவகார அ
வரல்
ம் - ஆகஸ்ட் எச்.டபிள்யு.
- இந்திராகாந்தி - ஜே.
1984 - ஜனவரி - டிசம்பர் - சர்வ
அக்டோபர் 31 - இந்திர
1986 - ஜனவரி - திருமதி பண்ட
93,000 மலையகத் தம் சம்மதம்
- ஜூன் அரசியற் கட்சிகள்
-- டிசம்பர் 19 - சிதம்பரம்
பின், 19 பிரேரணைகள்

ழிலாளர்களின் முன்னேற்றத்திற் மயுமின்றி உன்னத பணியாற்றிய
ணயக்கார காலமாதல்
மீண்டும் இராணுவம் எரித்தது, =
ண விசாரணை எதுவுமின்றி சுட்டு ணுவத்திற்கு அதிகாரம் கொடுக்கட்
--- - - - - ----
செயல்கள், கொலைகள், அட்டூழி
ம் மலையக பகுதிகளிலிருந்தும் யாடல்
இருண்ட ஜூலை 1983)
அமைச்சர் நரசிம்மராவ் இலங்கை
ஜயவர்த்தனா இந்தியா விஜயம்
ஆர். ஜெய வர்த் தன சந்திப்பு
பகட்சி மாநாடு - 1
மாகாந்தி படுகொலை
பார நாயக்காவின் குடியுரிமை மீட்பு மிழருக்கு பிரஜாவுரிமை வழங்க
எளின் மாநாடு ஆரம்பம்
குழுவின் பேச்சு வார்த்தைக்குப்

Page 27
1988 - முதலாவது மாகாண சபை
- டிசம்பர் 19 - ஜனாதிபதி,
வுரிமைச் சட்டம் (Act 39
1989 - தேர்தல் பதிவுச் சட்டதிரு.
இந்திய பிரஜாவுரிமைக்கு நிராகரிக்கும் சட்டம் - பெப்ரவரி 15 - பொதுத்தே
1991 - மே ,21- ராஜீவ்காந்தி ஸ்ரீ
படல் - 2 படல்
- மே - உள்ளூராட்சித் தேர்த்
1993 - ஏப்ரல் 24 - அத்துலத் முத
- மே !- ஜனாதிபதி பிரேம
- மே 18 இரண்டாவது மா
1994 - ஆகஸ்ட் 16 - பத்தாவது :
அக்டோபர் 24 - காமினிதி வெடிப்பினால் இறத்தல்.
- நவம்பர் 9 - ஜனாதிபதித் .
முதல் பெண் ஜனாதிபதி

xali
பத் தேர்தல்
த் தேர்தல் நாடற்றவர் பிர ஜா of 1988)
த்தம் கொண்டுவரல் ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் பெயரை
தர்தல்.
பெரும்புத்தூரில் கொலை செய்யப்
தல்
லி கொல்லப்படுதல்
தாச கொலை செய்யப்படல்
காணசபை தேர்தல்
பொதுத்தேர்தல்.
சனாயக்கா கொழும்பில் குண்டு
தேர்தலில் சந்திரிகா குமாரதுங்க , யாக தெரிவு செய்யப்படல்.

Page 28
உள்
அணிந்துரை நூன்முகம் காலவரிசை உள்ளுரை அட்டவணை முன்னுரை
ப
அத்தியாயம் 1: மலையகத்
1. 1 1. 2
1.3
மலையகத் தோட்டத்தி தமிழர் ஆரம் பவா. தில் இலங்கையி மலையகத் மலையகத் ;
இனமே
1.4.
1.5 1. 6
அத்தியாயம் 2 : அரசியலும்
1.1 2. 2 2.2.1 2. 2 2. 2. 3 2.3.1
அரசியற் செ மக்களாட்சி மறைமுக ம. மக்களாட்! இலங்கையில் ஜனநாயக .
3. 1
அத்தியாயம் 3 : இலங்கையி
பிரித்தானிய
கண்டி இரா 3. 3
கோல்புறூக் 3 4
இருபதாம் ! காலம்
3. 2

ரளுரை
பக்கம்
//
IX XXII XXX 1-04
தமிழர் தேசிய இனம் 05-15
06
தமிழரின் வருகை திற்கு புறம்பாக மலையகத்
08
ழ்க்கை கண்டி இராச்சியத்
09
ன் சனத்தொகை தமிழர் தமிழர் தனித் தேசிய
11
12
ஜனநாயகமும்
16- 24
காள்கை
17
18
19
19
க்களாட்சி முறை சியின் நிறை குறைகள்
ன் ஜனநாயகம் பிரதிபலிப்புகள்
20
21
ன் அரசியல் வரலாறு 25-34
பர் காலம்
25 ச்சியம்
26 கமிஷன்
27 நூற்றாண்டின் ஆரம்ப
28

Page 29
3 5 3. 6
சிறுபான்மையில 1924ல் பதிவு ெ காளர்
அத்தியாயம் 4: சர்வசன வாக்கு
4. 1. தேர்தல் 4. 2.
இலங்கைத் தமிழ்
அத்தியாயம் 5 : அரச சபைகள்
5.1.
டொனமூர் ஆல் அரச சபைத் தே
5. 2.
அத்தியாயம் 6: உள்ளுராட்சி -
6. 3.
6.1.
அதிகார பரவல. 6. 2.
மாவட்ட அபிவி
பிரேதச சபைகள் 64.
பிரதேச சபைத் 6. 5.
உள்ளூராட்சித் | 6. 5.1
இளைஞர் பிரதி 6. 5. 2
தேர்தல் முறை 6. 6
உள்ளுராட்சி !
வாக்குரிமையும் 6.7 -
உள்ளூராட்சி தே
பிரதிநிதிகளும் அத்தியாயம் 7 : பொதுத்தேர்த
7.1
7. 2 72. 1 7. 2. 2 7. 2. 3 7 3
வரை அரசியல் யாப்பும் தல்களும்
அரசியல் யாப்பு 29 வது சரத்து நியமன அங்கத் பல அங்கத்தவ தேர்தல் விதிகசவ தொகையும்

XXV
30
னரின் பங்களிப்பு
சய்யப்பட்ட வாக்
31
தரிமை
35 - 39
36 37
ழர் நிலை
1931-1947
40 - 43
மணக் குழு தர்தல் 1931-1936
40 45
அமைப்புமுறை
44- 59
சாக்கல்
ருத்தி சபைகள்
4)
ள்
49
தேர்தல் 1987 தேர்தல் 1991 நிதித்துவம்
ள் தேர்தலும் சர்வான
51 52 53
56
நர்தலும் மலையக
57
ல் 1947 முதல் 1994
60-112
ம் பொதுத் தேர்
62 62
ம் சிறுபான்மையினரும்
62
தவர்கள் + தொகுதி நம் அங்கத்தவர்
63 63
63

Page 30
xxvi
7.4
பாராளும் 7.5 திரு
முதலாவ. 7. 5.1
தேர்தலும் 7. 5. 2
இலங்கை 7. 5.3 - புதிய பிர 7.6. இரண்டாவது பெ 7. 7. மூன்றாவது பொ 7. 8. நாலாவது பொது
7.9 ஐந்தாவது பொது 7.10 ஆறாவது பொது 7. 11 ஏழாவது பொது, 7.11.1.1972 குடியரச 7. 11. 2. பெருந்தோட்
மயமாக்கப்பட 7. 12. எட்டாவது பெ. 7.12.1 1978ம் ஆண்டு
அரசியல் 7. 13 ஒன்பதாவது ெ 7.13.1 தேர்தல் ஒரு கன் 7. 13. 2 புதிய பாராளு. 7 133 மலையக வேட் 714 பத்தாவது பொது 7.14.1 நுவரேலியா மா 7.14.2 பதுளை மாவட் 7.14.3 கண்டி மாவட்ட 7,14.4 இரத்தினபுரி மா 7. 14. 5 மாத்தளை மாவு 7. 14. 6 கேகாலை மாவ. 7. 14.7 களுத்துறை மா 7. 14. 8 ஏனைய மாவட் 7. 14.9 தேர்தலில் பின் 7. 14. 10 தேர்தல் பிரச்.

71
13
TN -
81 83
மன்றத்தின் கடமைகள்
65 து பாராளுமன்ற தேர்தல் - 1947 65 ம் மலையகத் தமிழரும்
66 இந்திய காங்கிரஸ் -
67 ஜாவுரிமைச் சட்டம்
68 பாதுத்தேர்தல்-1952
துத்தேர்தல் - 1956
74 துத்தேர்தல் - 1960 மார்ச்
19ம் திகதி தி த க்க் 77 துத்தேர்தல் - 1960 ஜூலை
79 பத் தேர்தல் - 1965
த் தேர்தல் ஈ அரசியலமைப்பு :
85 -த்துறை தேசிய டல்
87 ஈதுத்தேர்தல் -1977
88 இலங்கை ஜனநாயக குடியரசு மைப்பு
93 பாதுத் தேர்தல் 1989
95 ண்ணோட்டம்
97 மன்ற தேர்தல் முறை
99 பாளர்
101 துத் தேர்தல் - 1994
104 வட்டம்
105 டம்
107 சவட்டம்
107 பட்டம்
108 ட்டம் |
109 வட்டம்
109 உங்கள்
109 னடைவு
110 சாரங்கள்
112
106
ம்

Page 31
அத்தியாயம் 8 : ஜனாதிபதித் ே
1982, 1988,
I (MW 84 |
-பசு !
8. 1
முதலாவது ஜன 8. 2
முதலாவது ஜன் 8. 3
பொதுஜன தெ
பங்கு 8. 4
வாக்களிப்பு மு 8. 5
இரண்டாவது
தல் - 1988 86
மூன்றாவது ஜ
தல் - 1994 ப 8.6.1. இலங்கையின் தேசிய
8. 6. 2. ஐக்கிய தேசியக் கட் 8.6.3. மலையகத் தமிழர் 8. 6. 4. தேர்தல் முடிவுகள் - 8 6.5: புதிய ஜனாதிபதியி
அத்தியாயம் : மக்கள் தீர்ப்பு - 1
91.
ஜன நாயகம் 9. 2.
மலையகத்தில் பி. 9.3.
மக்களின் நிலை ை 9. 4.
மலையக மக்கள் 9. 5.
சர்வசன வாக்கெடு 9. 6. சர்வசன வாக்கெ
தி!
அத்தியாயம் 10: மாகாணசபைத்
10.1 மாகாண சபைக் 16.1.1. வெட்டுப்புள்ளி . 10.1.2. தேர்தலும் விகி 10. 2. மாகாண சபை 10. 3. தேர்தல் முடிவு

xxvii
133
தர்தல் -1978 1994
ஏாதிபதி 115 னாதிபதித் தேர்தல் - 1982 117 - Tாடர்பு சாதனங்களின்
118 றை
119 ஜனாதிபதித் தேர்
121 னாதிபதித் தேர் -
122 ப மேதகை :
123
126
- - - -
129
130 ன் பங்களிப்பு
13!
சி
= 992
134 - 147
134
ரச்சாரம்
135
139 ம -
142 ஆதரவு நிப்பின் நோக்கம்
143 டுப்பின் வரலாறு 145
த்தேர்தல் 1988-1993 148-16 -
148 149
ச்சட்டம்
முறை தாசார முறையும் த் தேர்தல் - 1988 கள்
151
153 155

Page 32
XXviii
10. 4. மாகாணசபை
10. 41. மலையக ம 10. 4.1.1. நுவரேலிய 10.412. பதுளை மா 10.4.1. 3. கண்டி மா 10.414. மாத்தளை 10 41. 5. கொழும்பு 10 4.1.6. இரத்தினபு 10. 4. 2. தேர்தல் . 104. 3.
மலை யக பூ
அத்தியாயம் 11: அரசியல் அ
11. 3.
க க க க = :
111. தேர்தல் சட் 11. 2.
அரசியல் அ
தேர்தலும் வ 11. 3 1. பல அங்கத்தில் 114. விகிதாசார ( 11. 4.1
இலங் ை 11. 4. 2
வெட்டு 11. 5
ஆசனங் 11. 5.1
கணித
அத்தியாயம் 12 : இலங்கை
12. 1 12. 2
123
அரசியல்வ இலங்கை சிறுபான் தேர்தல்க வெஸ்ட் மி தாசார மு புதிய அனு
12. 4
12. 5

பத் தேர்தல் - 1993 மக்களின் பங்களிப்பு
ர மாவட்டம் ரவட்டம் | வட்டம்
மாவட்டம் மாவட்டம் மரி மாவட்டம் வாக்குறுதிகள் - ஆய்வு மக்களின் எதிர்பார்ப்பு
157 158 159 159 160
161 161 161
163 165
மைப்பு தேர்தல்முறைகளும் 169
171
உங்கள்
169 மைப்புகள்
ரையறை ஆணைக்குழுவும்
172 னர் கொண்ட தொகுதிகள்
174 முறை
175 கயில் ஹமில்டன் முறை
177 ப் புள்ளி முறை
177 கள் தெரிவு செய்யும் முறை |
178 முறை
179
- ஓரு தேர்தல் நாடு
181
சாதிகள் தொழிற்சாலை
182 அரசியலின் கின்னஸ் சாதனை 184 மை மக்களும் 10 பொதுத்
187 ளும்
னிஸ்டர் முறையும் விகி
190 றையும் னுகு முறை
193

Page 33
அத்தியாயம் 13: அரசியலில்
13. | 13. 2
தேர்தலும் 6 மலையகப் .
அத்தியாயம் 14 : மக்கள் தெ
4.1 தமிழ் மக்களும் - 14 2
சிறு பான் ை
ஒன்றிணைந் 14. 3
வாக்குரிமை மைகளும் வ

xxix
பெண்கள்
199
199
பண்களும் பெண்கள்.
201
காடர்பு சாதனங்கள்
204
மாகாண சபைத் தேர்தலும் 204 ம மக்கள் தேர்தலை து சந்திக்க வேண்டும் -
210 யுடன் வீடு, காணி உரி ழங்கப் பட வேண்டும்
217

Page 34
1
அபு
1.1. பெருந்தோட்டங்களில் 1.2.
புகையிரதத் திணைக். 1.3.
பொது வேலைத் திசை
தொழிலாளர் - 1.4.
இலங்கையின் பிரத பன் 3.1.
சட்டசபை அங்கத்தின 32.
திருத்தப்பட்ட சட்டச 3. 3,
அங்கத்தவர், வாக்கா 3. 4.
சட்டசபையில் இடம்
எண்ணிக்கை (1102-: 5.1.
பிரதேசவாரி தேர்தல் 6.1.
உள்ளூராட்சித் தேர்த 7.1.
மலையக பாராளுமன் 7.2.
முதலாவது பாராளும. 7.3.
இரண்டாவது பாராள 7.4.
மூன்றாவது பாராளும. 75.
நாலாவது பாராளுமன் 7.6.
ஐந்தாவது பாராளுமன் 7.7.
ஆறாவது பாராளுமன் 7. 8.
ஏழாவது பாராளுமன்ற 7. 9.
எட்டாவது பாராளுமன் 7. 10. ஒன்பதாவது பாராளும 7.11. பாராளுமன்ற தேர்தல்
கட்சிகளின் நிலை 7. 12 பொதுத்தேர்தல் - 1989 - 7.13 பத்தாவது பாராளுமன் 8.1 ஜனாதிபதித் தேர்தல் மு

ட்டவணை
- 2 க2
பக்கம்
32
ன் சனத்தொகை .
07 களத்தில் தோட்டத் தொழிலாளர் 08
ணக்களத்தில் தோட்டத்
10 ன இடங்கள் (1901-1981)
10 சர் - -
29 பை அங்கத்தினர்
21 களர் சொத்துரிமை
30 பெற்றவர் 1931)
பிரது நிதித்துவம் 1931, 1936
42 ல் - மலையக அங்கத்தவர் (1991) 51 ற அங்கத்தவர்கள்
ன்ற தேர்தல் - 1947 நமன்றத் தேர்தல் - 1952 ன்றத் தேர்தல் - 1956 றத் தேர்தல், மார்ச் 1960
78 சறத் தேர்தல் - ஜூலை 1960
80 றத் தேர்தல் - 1965
82 மத் தேர்தல் - 1970
84 ன்றத் தேர்தல் - 1977
ன்றத் தேர்தல் - 1989
98 முடிவுகள் - 1989
100
67
70
76
92
103
- மலையக மாவட்டங்கள் றத் தேர்தல் - 1994 மவுகள் - 1982
114
120

Page 35
82 ஜனாதிபதித் தேர்தல் - 1988
ஜனாதிபதி மூவரும் பெற்ற வ 8 4 மலையக வாக்குகள் - 1982 - 85 ஜனாதிபதித் தேர்தல் முடிவு 9. 1. தோட்டப்பகுதி மாவட்டங். 11.1 மாகாணங்களுக்கு ஒதுக்கப்ப 102. மாகாண சபைத் தேர்தல் -1 11. 3 மாகாண சபைத் தேர்தலில்
பிரதிநிதித்துவம் - 1911 114. மாகாண சபை அங்கத்தவர் 10. 5. மாகாண சபை அங்கத்தவர் 10. 6. மாகாண சபை அங்கத்தவர் 107. மாகாண சபைத்தேர்தலில் | 10. 1. மாகாண சபை அங்கத்தவர் 11. 1. தேர்தல் தொகுதிகள் 1131 12 1 அங்கத்தவர் தொகை 12. 2. அண்மை நாடுகளின் அங்கத் 12.", பத்து பொது தேர்தல்கள் - சி 12. 4. இருமுறைகள் - ஒரு ஒப்பீடு 125. வெஸ்ட் மினிஸ்டர் விகிதா இறுதியுரை பார்வைக் குறிப்புகள் பின்னிணைப்புகள் இணைப்பு - 1 இணைப்பு - 2 இணைப்பு - 3 துணை நூல் பட்டியல் தமிழ் நூல்கள்
ஆங்கில நூல்கள் திருத்தங்கள்

Xxxi
125
131
122 வாக்குகள்
1994
129 தள் - 1994 கள் - 1982
142
சட்ட ஆசனங்கள்
154 988
155 மலையக மக்களின்
159 கள் - நுவரேலியா
159
கள் - பதுளை
160
கள் - கண்டி
160 மலையக அங்கத்தவர் - 1913 161
கள் - இரத்தினபுரி
161
- 10
163
183
தேவர்
184 சிறுபான்மையினரின் நிலை 187
190
-சார முறை ஆசனங்கள்
192
222
226
235
242
245
247
248
2 55

Page 36


Page 37
தி 2 - இ - 58 * 21 ஆம்
மாசி !*
பட) அசுத் *தக்க க :) : பழங்க, உங்க - 11ார் பாடியா *ஒ5 = 1 # ஜம் கே எ 18 பேரும் படி 9 - 56) 1 2 சப் ஆ
ਤੇ ਕਝ ਹੈ :ਣ ਤ ... ਨੂੰ ਦੇਣ ਨੂੰ ਕਹਿ ਦੇ ਉਹ ਹੈ ਜੋ
இதபடி நீ *படி நடிகர்
கண்டனத்திற்குரிய அரசியல் 2 இருந்து கொண்டுதான் வருகின்றன; அல்லது மறைச் சுதந்திரத்திற்கு த. ஆதாயம் சார்ந்த தகட்டுக்கடங்காப் களுக்கும் பலரை பலியாக்குகின்றன; கெனப் பயன் படுத்தாமல், ஒரு சில அல்லது ஆட்சியாளருடைய வசதிக் ெ
(இரண்டாம் வத்திக்கான்.சங்க 23' தன் தத்து *. 3ம் * 1 = 2, 18. இந்த.: 17 18 19 ike ""ஒரு நாட்டு மக்கள்தான் ஒரு அத்தகைய முக்கியத்துவத்தை பெற கின்ற நாட்டுடன் பின்னிப்பிணைந்து 2 ஆதாரமாக விளங்குவது அரசியல். அ என்ற நிலை ஏற்பட்டுள்ள இந்த கா நாட்டில் நிலவுகின்ற அரசியலானது எ பூர்வமான ஐக்கியத்தை ஏற்படுத்தியும் மாறாக அது ஜனநாயகப் போர் இனத்தின் ஆதிக்கத்தை வளர்க்கின்ற நலமிகளும் மலிந்த ஒரு வியாபார ஸ்த
கூறலாம்.
* Hஃபூ இன்று எல்லோரும் எதற்கும் அரசி கள். அந்த அளவிற்கு அரசியல் ம. கலந்துள்ளது. இந்த அரசியல் வாழ்வி யாக பங்கு பெறாதிருப்பதற்கு முக்கிய 1983 ! *** 1 * பகர்

த -''- ..
1.க
க14/4 (6)
**
முன்னுரை = 1 1 , 31 - த.
- ங்க 113 ஆக கட கே : - 1 1
185 கா ம் * * * ஐடி) -s Tட உட்கம் நடிகை ரிஆ 192 = 2ம் இடம் 1844 கும், கட் =14 21து * * இக் * 14 54.த. இந்து , சி இயக்குனர் Tாடப்பு கட த த் படிக்க 3ம் பார்ட் 2
3 பட க இ கத த இ த க அது ஆட்சிமுறைகள் சிலவிடங்களில் ,
இவை குடிமை உரிமைக்கு டை போடுகின்றன; அரசியல்
பேராசைக்கும் இழிச் செயல் * "அதிகாரத்தை பொது நலனுக்கு, " குறிப்பிட்ட பிரிவினருடைய கனவே தரித்து விடுகின்றன''. ம் 'இன்றைய உலகில் திருச் கச் சபை எண் 73) த. - 1 காரில் பந்து 25 241) நாட்டின் முக்கிய சொத்து" அகின்ற மக்கள், தாம் வாழு
ணர்வு பூர்வமாக ஐக்கியப்பட -ரசியலற்ற சமுதாயம் இல்லை எலகட்டத்தில், இன்று நமது எமக்குள் இத்தகைய உணர்வு ள்ளதா என்பது கேள்விக்குறி. மவயின் கீழ் பெரும்பான்மை
விளம்பரப் பிரியர்களும் சுய லமாக செயற்படுகிறதென்றே * ப க ல் கர்மப்ரூக் 38 சியலைப்பற்றியே பேசுகிறார் னித வாழ்வுடன் இரண்டறக் ல் மலையக மக்கள் முழுமை காரணம் இவர்கள் தங்களை - 1 nங்? ங்கத்ர்!s

Page 38
2 0
15 -
ஒரு தேசிய இனம் என்று ஏற்று அ மல் இருந்ததே காரணம்.
தமிழன் என்றோர் இனமும் முண்டு என நாமக்கல் கவிஞர் தன் உரிமையை கேட்பது பாவ கேட்பதற்கு பயப்படுவோர், பின் களைக் காத்துக்கொள்ள முடியா றுப் போய்விடுவார்கள் என்பது . பாட்டை மலையகத் தமிழர் நன் இனம் என்ற கொள்கையை உற இந்த நாட்டின் அரசியலில் இரன்
- அரசியல் அரங்கில் தேர்தல் மக்களாட்சியில் பிரிக்க முடியா தல் மனிதர்களின் உள்ளிருக்கும் கொணருகிறது. முரட்டு மனிதா மக்களாட்சி?'' (ஜவஹர்லால் !
இன்று நமது நாடு எத்தனை ஏழைகள் அதிகம் வாழுகின்ற . நாடு நம் இலங்கை என்பதை யெ பணம் இத்தேர்தல்கள் மூலமா நாட்டில் தேர்தல், இரகசிய வா . லாம் வன்முறைகள் அட்டகா கடந்த 17 வருடங்களாக - முடிகின்றது. இன்று தேர்தல் | நிலைமையையும், அவர்களின் தான் நிர்ணயிக்கின்றன.
: தெரிந்த பூமியை பார்க்க தேடி அலைந்தும், பசித்தவன் க கடத்துபவர்கள் இன்றைய அரசி இப்படியான நிலையை உருவ மக்களின் அரசியல் அறிவீனம். ரத்தை பொறுத்த வரையில் 19 கள் அரசியலில் முழுமையாக வர்க்கம் என்ற ரீதியில் ஒன்ற

பதற்காக தங்களை தயார் படுத்தா
ண்டு, தனியே அவர்க்கொரு குண பாடியுள்ளார். எந்த தமிழனும் மில்லை.(ராஜாஜி). உரிமைகளை =வாங்குவோர், கோழைகள், தங் த மனித இனம். முடிவில் பூண்டற் பரிணாம உண்மை. இந்தக் கோட் கு உணர்ந்து தாங்கள் ஒரு தேசிய பதிப்படுத்தினால்தான் அவர்களும் ன்டறக் கலக்க முடியும்.-ல்
முக்கியமான பங்கை பெறுகின்றது சத அம்சம் தேர்தல். ஆனால் தேர் கெட்ட மனப்பான்மையை வெளிக் சுகளின் விளையாட்டுக்களம்தானா நேரு). - டிப்ஸ்
ਲਓ , ਪਰ ੧ ரயோ தேர்தல்களை சந்திக்கின்றது வளர்ந்துவரும் மூன்றாம் மண்டல பாய்யாக்கும் வண்ணம் ஏரளமான கவிரயமாக்கப் படுகின்றது. நமது
க்களிப்பு, ஜன நாயகம் இவையெல் ச ஆரவாரங்கள், ஆகியவற்றிற்கு பலியாகியுள்ளதை நாம் காண முடிவுகள் அரசியல் வாதிகளின் நிதி
ஆடம்பர ஆர்ப்பாட்டங்களையும் 3ਣ * ਚਵਨ ਉੱਤਰ
க மறந்தும், தெரியாத கடவுளைத் ரதில் வேதாந்தம் ஓதியும் காலத்தை இயல்வாதிகள் (கவிஞர்வைரமுத்து). பாக்குவது அந்த நாட்டில் வாழும் மலையக மக்களின் அரசியல் சரித்தி 31- 1948ம் ஆண்டு வரையும் அவர் ஈடுபட்ட துமல்லாமல் தொழிலாளர் பிணைந்து இடதுசாரிக் கட்சிகளை

Page 39
ஆதரித்தது ஒரு ஆரோக்கியமான சுதந்திரம் அடைந்த பின்பு இடதுச வாதம் படிப்படியாக வேரூன்றத் தொழிலாளர்கள் வாக்குரிமையை சட்டங்களின் மூலம் பறித்ததனால் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி இவர்களை முதலாளித்துவ சிந்தன நடத்த முன்வந்தார்கள். இதனால் உணர்வும், வர்க்க உணர்வும் படி நாடற்றவர்கள் - நிலைக்கு கொ காரணமாக இவர்கள் அரசியல் ! அன்று மறைந்துபோன அந்த அர! ஒரு சிலர் மத்தியில் தலை தூக்கத் கடந்தகால தேர்தல்கள் மூலமாக நாட்டின் அரசியலையும் ஆய்வு செ உள்ள முழு அரசியல் கண்ணோட் டும். அப்போது தான் அதிலுள்ள
ஆய்வு செய்ய முடியும். அந்த கண் மலையகத் தமிழ் அரசியல் வாழ்வு இனங்களோடு ஒப்பிட்டுப் பார்க்க மாக இந்நாட்டிலுள்ள ஏனைய சி மையோடும் ஒப்பிட்டுப் பார்க்கப்ப இந்நூல், மலையக மக்கள் பிரதிநி கட்டத்திலிருந்து (1920 ம் ஆண் வாழ்வை ஆய்வு செய்துள்ளது. எல்லா தேர்தல்களும் இதில் இடம் நாடாக இருந்தும் கூட நம்மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடி வில்லை. இது ஒரு கவலைக்குரிய
மலையக மக்கள் ஒவ்வொரு மாட்டார்கள். இது உண்மை. ஆக கள் என்று நம்புவது மடமை. இ. புதிய பல இளம் தலைவர்கள் தோ கூடியதாக இருப்பது, இம்மக்க முழுமையாக அரசியலில் பங்கு ! தோற்றுவிக்கும் என்பதன் அறிகுறி

முன்னுரை (1] 3
செயலாகும். ஆனால் இலங்கை பாரிக்கட்சிகளின் மத்தியிலும் இன
தொடங்கியதால் = மலையகத் ய, புதுமையான வாக்குரிமைச் ல் இவர்களது துணிச்சல், ஆர்வம் நிப்போய்விட்டது. இதற்குப்பின் பன கொண்ட தலைவர்கள் வழி > இவர்கள் மத்தியில் இருந்த இன ப்படியாக மறைந்து, ஈற்றில் ாண்டுவரப்பட்டார்கள். கா இதன் அநாதைகளாக விடப்பட்டனர். சியல் உணர்வு திரும்பவும், இன்று
தொடங்கியுள்ளது என்பதை நாம் அறியமுடிகிறது. எந்தவொரு சய்யும் பொழுது அந்த நாட்டில் டத்திலேயே ஆய்வு செய்ய வேண் குறை நிறைகளை முழுமையாக ணோட்டத்தில் தான் இந்நூலின் , நாட்டில் வாழும் மற்றைய ப்பட்டுள்ளது. மேலும் விசேஷம் சிறுபான்மை மக்களுடைய நிலை பட்டுள்ளது. இதன் காரணமாகவே திகளின் அரசியல் பிரவேச கால ரடு) இன்றுவரை அவர்களது மலையக மக்கள் பங்கு பற்றிய - பெறுகிறது. எமது நாடு தேர்தல் தங்களது சனத் தொகைக்கேற்ப டய தேர்தல் முறை உருவாக்கப்பட
விஷயமாகும்.
5 முறையும் வீறு கொண்டு எழ எால் ஒரு போதுமே எழமாட்டார் தற்கேற்ப, இன்று மலையகத்தில் ன்றும் சாத்தியக் கூறுகள் காணக் ளின் வருங்கால சந்ததியானது பெறக்கூடிய ஒரு சூழ்நிலையை ேெய என்று நம்பலாம். ஆனால்

Page 40
4 ¤ ਸੀ
இந்த மக்கள் மத்தியில் உண்மை குறிப்பாக பெண்கள், மத்தியில் இவர்களது அரசியல் வாழ்வில் து
ਸੁਆਲ : ਨੇ As இன்றைய சமுதாய மாற்றங். மாறாவிடில், இது ஒரு புரட்சிக்கு அரசியல் வல்லுனர்களின் கருத்தா தேவையானது ஐக்கிய அமெரி கிளின்டன் தனது பதவியேற்பு ஆ. uni gs B% GT" ਲੂ। 8 u pr & 2 அமெரிக்காவிற்கு ஏற்புடையதால் BIT E4Ø8 @Lit B/68jb us , "எது தவறாக உள்ளதோ அதை ਬmLuT8bਦੇ ਆਵਿਨ ਨੂੰ
ਵਿਚ ਆ ਕੇ ਮੌਤ ਜੋੜ ਦੀ ਤੇ ਦੋ ਵਿ (ਵ ਹੈ ਤੇ
ਕੇਸ ਕਰ ਪੀ ਹੈ ਜੋ
ਮਨ ਦੇ ਵ ਪਰ ਪੇਲ ਰਨ ਦੀ ਚ 1 ਤੋਂ 1 ਕਿ ਪਤਾ ਕਿ ਕਿ ਉਸ ਦਾ
ਕਰ ਰ ਪਰ Pਚ ਜਨ ਵਿਚ ਦੁਰ ਸੜ
ਹੈ ਹੈ ਨੂੰ . ਵਿਚ ਪਰ ਨਰ ਨੇ ਕਦੇ
( ਅ4 ਫ
ਨ ਦੇ ਅ ਨ' ਨੂੰ ਪਨੂੰ ਦਾ ਇਹ ਘਰ ਦੇ ਦੇ
ਨੂੰ ਨੂੰ ਦਰ 13 ਤੋਂ ਡ ਡ ਨੇ ਵੀ ਓ
ਦਾ ਚ ਵੀ ਇਕ ਨ ਹੈ ਅਤੇ ਪੰਚ ਦੇ ਉਹ ਨੂੰ ਉਹ ਕਦੇ : ਪੰਚ ਦੇ

மயான தொழிலாளர் கல்வியும் : - அரசியற்கல்வியும் பரவாவிடில் ரித முன்னேற்றம் காணமுடியாது. ਵਰ ਦੋ ਅ (33 ਦਾ ਕਿ சுளுக்கேற்ப அரசியல் அமைப்புகள் - இட்டுச் செல்லும் என்பது பல சகும். இன்று எமது நாட்டுக்கு க்கா நாட்டின் ஜனாதிபதி பில் Ghu P Ur Li ( 21.1.1993 ) ਸਿੰਘ ਸਿੰਘ உள்ளதோ, அதைத் திருத்துவதே, தம்''. இவ்வார்த்தைகளை நமது கயில் கூறுவதாக இருந்தால், கதிருத்துவதே, இலங்கைக்கு ஏற்பு
ਸੰਤ ਵਰਿ ਨ ਪ . -ਵਿਲ ਤੇ ਅਖੋ
ਵਿਡ ਕਰਨ ਦੀ ਲ 8 : ਵ ਵਾ ਦੇਣ 1 ਚ ਦੇ ਵਿਚ ਹੈ , ਵਹ ਦੀਪ ਨੇ , ਉਡ ਚ ਡ T , ਪਲ - ਪਲ = ਜਾ ਕਉ ਨ ਦੇਵ ੬ ਦੇ ਵ ਡਾ: ਵਰ ਫੋਨ ਦੇ ਛੋਟ ਚ ਹੈ : ਪ੍ਰਤਾ ਜੋ .
ਤੇ ਹੈ ਉਨਾ ਦੇ ਨੇ ਤਾਂ · ਦਰ ਕਿ ਦਾ S ਦੇ ਲੋਕ ਦੋ ਕਵਿ ਨੂੰ
ਦੇ ਤੇ ਹੋਣੇ ਵਰਨ ਵਿਚ 1 ਦੀ ਹੈ ਤੇ ਦਿੱ
ਵਿਚ ਦੋ ਰੋ ਚ ਚ ਮੁੱਡ ਤੋਂ .
"
ਐ ॥
ਪਰੇ ਹੈ। "
* *
ਕੀ ਤ ਕ ਦੀ = ਬਣ ਕੇ · ਲੋਂ 10
ਦੇ ਹੋ : ਚ &. ਚ 5 ਵੀ ਵਰਚ ਦੀ ਏ u ) ਨੂੰ 2 ਚ ਹੈ 3 ਸਾਲ ਪ
ਲੁ ਖੰਡ ਵਿੱਚ ਦੋ tu us 45 . 2 ਵੈਸ ਕੈਲੁ ਨ _ ਜਾਣ ਦੇ
Ae

Page 41
ப்
முத
7 - 1 வர்க்கம் மலையக
-- க - மமக
ਕਲ ਨਲ ਜੋਕ ਨੂੰ ਕਰ ਰ ਪਲ ਦੇ தம் -1 - மே 1 ਚੰਛ ਵਰੁ ਨ ਚ 14 டா ட.
டி) 478/4
தேசியம் என்ற வார்த்தை களிலேயே உருவாக்கப்பட்டது. களுக்கும் பரவியது. ஆனால் இத தியாசமாக காணப்படுகின்றது.! கின்ற ஒரு நாடு. இலங்கையின் , லேடர் எனப்படுவோர் ஆவர். இ வர், தமிழர், முஸ்லிம்கள், அண் ஆகிய அனைவரும் இந்தியாவிலில் - கள், இலங்கையில் முதன் முதல் 1833ம் ஆண்டுக்கு பிறகு ஆங்சி பின்பு உருவானதாகும். முதலி சுதந்திரத்திற்காக நாட்டுப் பற்று - கையில் வாழ்ந்த பல இன மக்கள் கப்பட்டனர். ஆனால் இதே க படாத சிங்கள பெளத்தர் என்ற கப்பட்டதனால் இவர்களே இ உணர்வை வேரூன்றச் செய்தா. திரமடைந்த பின்பு அரசியல் ரீரி ஆசனங்களைப் பெற்றதனால் கொள்கையை உறுதிப்படுத்திக் தமிழரும் சிங்கள மக்களுடன் சே காக பாடுபட்டுள்ளனர். ஆனா என்ற கொள்கையினால் இலங் தேசிய இனம் என்ற கொள்கை

( இதுகு கோல் - 8 லாம் அத்தியாயம்
அதன் வாசம் த் தமிழர் தேசிய இனம்
ਦਵ ਨੇ ਤੇਜ਼ : ਖੇਤ -ਲੈਨ ਦਾ , ਤੇ ਨਾ ਵੱਲੋਂ
ਨੇ , ਜੋ ਰ 1 2 2 டி-9
ਸਾ ਬਨਾ ਲ -இதயத் தரும் -1 ம் கட்,
ਨੂੰਨ ਨੂੰ ਦੇ 16 ਜੋ ਤੇ
முதன்முதலாக மேற்கத்திய நாடு இது படிப்படியாக ஏனைய நாடு ன் அர்த்தம் நாட்டிற்கு நாடு வித் இலங்கை பல இன மக்கள் வாழு பூர்வீக குடிகள் நாகர், இயக்கர், ஒன்று இலங்கையில் வாழும் சிங்கள மைக்கால இந்திய வம்சாவழியினர் ருந்தே இங்கு வந்து குடியேறியவர் லாக ட தேசியம் என்ற கொள்கை கிலேயரால் ஒரு நாடாக்கப்பட்ட ல் 1910ம் ஆண்டளவில் நாட்டின் வ என்ற கோட்பாட்டின் கீழ் இலங் தம் ஒரு தேசிய இனமாகவே கணிக் காலகட்டத்தில் அதுவரை காணப் கொள்கை ஒரு சிலரால் உருவாக் இம்மண்ணின் மைந்தர்கள் என்ற ர்கள். இந்தக் கொள்கையை சுதந் "தியில் 80 வீதத்திற்கு மேற்பட்ட
சட்டங்களை அமைத்து இந்த க் கொண்டார்கள். 1 இலங்கை சர்ந்து இலங்கையின் சுதந்திரத்திற் பல் இவர்களது பெளத்த சிங்களவர் வகை தமிழரும் தாமும் ஒரு தனி யை அமுல் படுத்தினார்கள். முஸ்

Page 42
6 0 மலையகத் தமிழரும் அர *க 18 ஓ 84- தக லீம்களும் தமது தனித்துவத்தை தனிச்சிங்கள கொள்கையை பரப் அன்னியர் என்றும் நாட்டில் இரு பிரச்சாரம் செய்து இவர்களைப் காக 1931ம் ஆண்டிலிருந்து பலதி ஆனால் மலையக மக்களும் முழு : அடையும் வரை வாழ்ந்து வந்து பெயர்கள் 1931ம் ஆண்டிலிருந்து டிருப்பதும் தமது பிரதிநிதிகளை அனுப்பியுள்ளதும் சான்று பகர்கி நெடுங்காலமாக வாழ்ந்தவர்கள் கப்படுத்துகிறது.
1.1. மலையகத் தமிழரின் வ
21 கண்டித் தமிழர் என அழைக்க! தொடக்கம் 1944ம் ஆண்டு இலங்கைக்கு வரவழைக்கப்பா அன்னிய காலணித்துவ ஆட்சி ஆர. கள் இலங்கைக்கு வந்துள்ளனர். இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செ காலத்திலேயே பத்தாயிரத்திற்கு "வாசனைத்திரவிய தோட்டங்கள்
*என்பதற்கு சரித்திர ஆதாரமுண்டு காலத்தில் தான் பெருந்தோட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை * கீழ்காணும் அட்டவணை விளக்குகி
2 + 1 1 1 ட க ட ਕੀ , 1 ਦੀ ਮੌਤ ਨੂੰ ( , ਝ -பய ப த 9 :
இ க் கா கர் அ: (கலன் 1' டி ஆகல்ட் க
" ஆ 2 டம் - எம க ப க க வ ம் 1
1 ல்ப்பு? - (போம் கேடி பத்து -

சியலும்
ஸ்திரப்படுத்தினார்கள். ஆனால் பியவர்கள் மலையக தமிழர்களை -க்க உரிமை அற்றவர்கள் என்றும் படிப்படியாக நாடு கடத்துவதற் ட்டங்களை செயற்படுத்தினார்கள். உரிமையோடு இலங்கை சுதந்திரம் உள்ளார்கள் என்பதை அவர்களது 5 தேர்தல் இடாப்பில் பதியப்பட் - தெரிவு செய்து அரச சபைக்கு கின்றன. இவர்கள் இலங்கையில் என்பதை இவ்வத்தியாயம் விளங்
: அ - நகை 6 2
ப்படும் இவர்கள் 1828ம் ஆண்டு வரையும் அரசாங்கத்தினால் ட்டு குடியேற்றப்பட்டவர்களே. சம்பமாவதற்கு முன்பாகவே இவர்
வியாபார நிமித்தமாக இவர்கள் சய்துள்ளனர் .ஒல்லாந்தர் ஆட்சிக் ம் மேற்பட்ட இந்திய தமிழர்கள் ளில் பணிபுரிய வந்துள்ளனர் .ெ ஆயினும் ஆங்கிலேயர் ஆட்சிக் பங்களின் * அதிகரிப்புக்கு ஏற்ப யும் அதிகரித்துள்ளது என்பதை பிற து. - தோட, 'த 2 ச ட க
ரைட் - R: கவ த க - * - = ਦਾਦੀ , 8 ਇ
2 பேர் கி வா - 1 பகுதி - 2
ਲ, ਜੋ ਕਿ ਪ, ੬੪ * ਈ : -2 - 15

Page 43
அட்டவணை 1.1 பெருந்தோட்டங்களின் சனத்தொகை
1 தோட்டங்க) தோட்டங்களில் வருடம் களின் எண்ணிக் உள்ள சகல இனமக்.
ஆண்கள்
கை
கன்
தோட்டங்களில் வே தோ.இ. பெண்கள் லைக்கமர்த்தப் பட்ட
மக்கள் இந்திய மக் கள் விகிதம்
88. 5
109444
42 , 292
123, 643
81,362
995
1871
436, 622'
98
194,679
246,922
4 441,601
1,857
1901
85
440.285
513, 467
234,909
278, 558
1,833
1911
02 AA
86

267,983
V J, JL. 1
300,867
568,850
1921
2,367
416,387
87
373,547
692,540
"1931
"3, 288
768,934
SEITS
665,853
aliteti
1946
851,359
809,084
79
1,008,653
1953
94 3,793
82
1963
1,146,297
951,785
82
1971
| 0
TRE
1,161,611

Page 44
ஒட்டு மொ! 6 kir Int--- N14, சேதம் தவ க யாராலirாமான்சரி
24 4 411-41:13:35
கோலா,,tAir.qa/r.
சg-RAP:
பக்கம்: மவுல் 34 sh)
1.2. தோட்டத்திற்கு புறம்பாக மலையகத்தமிழர்.
மலையகப் பிரதேசங்களில் தோட்டங்களை உருவாக்கியதுடன், இலங்கையின் புகையிரதப் பாதைகளை அமைப்பதிலும் பெரும் பங்காற்றியவர்கள் இவர்கள் தான், இலங்கை அரசாங்கத்தின் பொது வேலைத் திணைக் அட்டவணை உறுதிப்படுத்துகின்றது. களத்திலும் வேலை செய்ய இந்தியத் தொழிலாளர்கள் பயன் படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதை கீழ்காணும் 21 {3 4 5
'81):) *( 7 * - அட்டவணை 1.2 புகையிரதத் திணைக்களத்தில் தோட்டத் தொழிலாளர் :
1901
1902
இ " " 1903
2,804
4 12, 1904
21: -29 1906
1905
1,941
1907
| ( ' (1)
4, 274
1, 873

அட்டவணை 1.3 < பொது வேலைத்திணைக்களத்தில் தோட்டத்தொழிலாளர்" த . * 14 1
19011 1902 1908 - 1904 6
1905 1906
மாகாணம் ,
1907
5 1/4) அது க
மத்திய மாகாணம்
+ ம் iaria - 41 பார்பு14:40:1914 481. பக்' |
4,648
| 12,470
6, 750
2, 21/15,4ல்
7,398
12.368
20, 175
21,651
ரிஃழ் MyFans 14 » கடி =4:4ர் கருப்பர்டா.. (14ல் / tr; 1ாதா!: கரடி: மர
| 194 36 2
(16) 791 533
, 14 ச, 2 |
1,479
| 6 2,664
2,463
4: * * *Aாக்சபா 44--Any AMA AN:5444ாகா fiver khar), சி, கார்: ர்,
11. M -09 #:4XITIN1:43:51:44:48:14-ம்
"156
தள வா மாகாணம் 43 19: 1, பி12, 45
| சதம்: 941
10%, 23 - 491 44)
( 4, 4/1, 2
சப்ரகமுவ மாகாணம்
86
"86
* 41""" - 6:49 - 3 'W} {. 1 மேல் மாகாணம்
| 1: 4 4 4 4 4 15 தித த ) 4* * 493 R -
3, 640
86
1,528
3) 126

Page 45
9 0 மலையகத் தமிழரும் அரசிய
ஒத-க---சுயா-பாகவா
இ., 1.3 ஆரம்ப வாழ்க்கை கண்டி! அ க்க ஆரம்பத்திலிருந்தே இம்மக்களி
இராச்சியத்தின் மலைப்பிரதேசத் (யேற்றப்பட்டனர். இலங்கையின் 2 அடிக்கு கீழேயே குடியிருந்தனர். - தற்போதைய மத்திய ஊவா சப்ர பகுதியை உள்ளடக்கியதாக இருந். தோட்ட பயிர் செய்கைகளும் அ நாம் கவனத்தில் கொள்ள வேண்டு மத்திய, சப்ரகமுவ ஊவா மாகாண டக்கியதாக இருந்தன. மத்திய மே வலையத்தைச் சேர்ந்ததாகவும் 10 சரி வருட மழைவீழ்ச்சியை கொன மேட்டு நிலங்களின் தென்மேற்கு எ வலையத்தை சேர்ந்ததாகவும் சரா தொடக்கம் 75 அங்குல மழை | இருந்தது. உள்ளே இருந்த மலைத் 6000 அடி வரை உயரம் உள்ளதாக இருந்தன. கண்டிய இராச்சியத்தில் கியது அதனுடைய நெருக்கமில்லாத
கும், காரணங்கள் பல உண்டு. போ மிடையில் நடந்த போர், அதைத் கண்டியருக்குமிடையில் நடந்த போ
கூடிய தொற்று நோய் பரவிய ை கொள்ளும் முறை, குறைந்த மட் தார உற்பத்தியும் இவர்கள் சனத் மாக அமைந்தன. பிரித்தானிய குடில் 1824ல் கண்டிய இராச்சியத்தில் : கண்டிய இராயச்சியத்தின் தலைந
பேரே இருந்தனர். • 11 தே 13. 12. 29 ந் பப், 5 151.4 இலங்கையின் சனத்தொகை 1 * 11 ட் ப்3கான்கள் 1.348 - மலையகத் தமிழரை சமீபகால
என்று அரசியல் சட்டத்தில் 4 இட்ட அவரையும் இலங்கைத் தமிழராக
என்பதை கீழே உள்ள அட்டவணை

பலும் ஆ பாகம் - 01
இராச்சியத்தில்10 (21112 கு
உடு
"ன் பெரும்பான்மையினர் கண்டி திலிருந்த காடுகளிலேயே குடி
கண்டிய சிங்களவர் 3000ம் அக்காலத்தில் கண்டி இராச்சியம் கமுவ மாகாணங்களின் பெரும் தது. இப்பிரதேசங்களில் பெருந் ரம்பிக்கப்பட்டன என்பதையும் ம்: கண்டிய மேட்டு நிலங்கள் ங்களின் பெரும் பகுதிளை உள்ள ட்டு நிலங்கள் தென்மேற்கு ஈர 0 தொடக்கம் 200 அங்குல சரா ண்டதாகவும் இருந்தன. இந்த சல்லையானது தீவின் வரட்சி சரி மழைவீழ்ச்சியானது எ 50 (வீழ்ச்சியை கொண்டதாகவும் தொடர்கள் 5000 தொடக்கம் வும் காடுகள் நிறைந்ததாகவும் ா முக்கிய சிறப்பியல்பாக' விளங் த சனத் தொகையாகும். இதற் ர்த்துக்கேயருக்கும் கண்டியருக்கு
தொடர்ந்து ஒல்லாந்தருக்கும் பர், மரணத்தை உண்டுபண்ணக் ம், பல கணவர்களை மணந்து டத்திலான கல்வியும் பொருளா தொகை குறைந்ததற்கு காரண சன மதிப்பீட்டு அறிக்கையின்படி 256, 835 மக்களே வாழ்ந்தனர். கராகிய கண்டியில் 1818ல் 3000
*சிவ சியட் இA M14:
17 ல் 1 இல் சிங்-12 1. 1 த க் ட்வர்
என இந்திய வம்சாவழித் தமிழர் ம் பெற்றாலும் 1946ம் ஆண்டு த்தான் கணிக்கப்பட்டார்கள் தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.

Page 46
10 0 மலையகத் தமிழரும்
ஆனால் 1900ம் ஆண்டு இவர்க கப்பட்டதற்கு சரித்திர வர 1953ம் ஆண்டுவரை பெரும்ப யாக சிறு பான்மை இனத்தவரு என்பதற்கும் கீழே உள்ள அட் 1881ம் ஆண்டளவில் சிறுபா இடத்திற்கு இவர்கள் தள்ள வணை தெளிவாக எடுத்துக்க
அட்டவணை 1.4 இலங். (1901 - 1981)
இல
வருடம் சிங்களவர்
1901
65.4%
1946
69.2%
1953
69.3%
- - - - - -
1963
71.2 %
1971
71.2 %
1981
73.98 %
அட்டவணை 1.4ல் காப் தலைப்பின் கீழ் உள்ள வி 1.4.1) 1948ம் ஆண்டு 6 டத்தின் பயனாக இலங்கை வம்சாவழியினர் தமது குடிய இன்றுவரை பலபிரஜாவுரிமை பலர் அடிமை நிலையிலேயே

- அரசியலும் - 2
கள் கண்டியத் தமிழர் என்று அழைக் லாறு இருக்கின்றது. அதுமட்டுமன்று வான்மை இனத்தவருக்கு அடுத்தபடி 5ள் முதலிடத்தை வகித்துவந்தவர்கள் டவணை சான்று பகரும் ஆனால் என்மை இனத்தவருள் மூன்றாவது ரப்பட்டார்கள் என்பதையும் அட்ட ாட்டுகிறது.
- அகம் கையின் பிரதான இனங்கள்?
மங்கைத் தமிழர்
இந்திய வம்சாவழி தமிழர்
முஸ்லிம் கள் -
5.7 %
6.4%
1. 01%
11.7 %
5.6%
0.9 %
12. 0%
5.7%
11%
10.6 %
6.3%
1.1 % 9.4% 6.5%
2.6 % ) 5.56%) 7.12%
ட்டப்பட்டுள்ள இலங்கைத்தமிழர் என்ற கிதாசாரத்திற்கான சில குறிப்புகள் கொண்டுவரப்பட்ட பிரஜாவுரிமைச் சட் கயில் வாழ்ந்த பெரும்பான்மை இந்திய புரிமையும், வாக்குரிமையும் இழந்தனர். ம சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும் - வாழ்கின்றனர். இது

Page 47
மலையகத் ;
- முதலாவது சிறுபான்மையினர் 19 படி இந்திய வம்சா வழித்தமிழர், சிங். பான்மை இனமாக வாழ்ந்து வருகின்ற
-.
ஆனால் 1981ம் ஆண்டு கணக்க வழித்தமிழர் மூன்றாம் இடத்திற்கு தள் காரணங்கள் பின் வருமாறு
பலதிட்டமிடப்பட்ட ஆட்கடத்த
- மலையக மக்களுக்கென விசே ஊக்கு விப்புபணத்துடன் கூடிய குடும்
கைகள்.
பற்பல கால கட்டங்களில் ந காரணமாக இடம் பெயர்ந்தமையும்
- சனத்தொகை புள்ளிவிபரம் எ யாக எடுக்கப்படாமை. புள்ளி விபர களையும் தரிசிக்க வில்லை. தரிசித்த நேரத்தில் இருந்தவர்களை மட்டுமே
- தோட்டங்களிலிருந்து பிற இட கள் (நகரங்கள், கிராமங்கள்) இல்ல பட்டமை
- குடிசன மதிப்பீட்டு முறைகள் ? முழுமையானதாக இருக்க முடியாமை
- சிறுபான்மையினரை மேலும் கொள்கைகளும் கருத்தில் கொள்ளப்பு அப்துல் க
ਸਰੀ ਦੇ ਲਕ ਤੋਂ 1.5 மலையகத்தமிழர்
இவர்களை நான்கு பிரிவுகளாக
வர்த்தகப் பிரிவினர் உயர் நுட்பத் தொழிலாளர் - தோட்டத் தொழிலாளர்
தோட்டம் சேரா தொழிலாளர்

தமிழர் தேசிய இனம் 0 11
253ம் ஆண்டு கணக்கெடுப்பின் கள மக்களுக்கு அடுத்த பெரும் றனர்.
கெடுப்பின்படி இந்திய வம்சா Tளப்பட்டுள்ளனர். இதற்குரிய
ல் ஒப்பந்தங்கள் ..
ஷமாக அமுலாக்கப்பட்ட Dபகட்டுப்பாடு திட்ட நடவடிக்
இ = கா :
நடைபெற்ற வன்செயல்களின்
. சிதறடிக்கப்பட்டமையும்.
-டுக்கப்பட்ட போது முறை அலுவலர்கள் சகல தோட்டங் 5 தோட்டங்களிலும் அந்த பதிவு செய்தமை .
ங்களுக்கு குடி பெயர்ந்தவர் வங்கை தமிழரென்று கருதப் -- உப கண்ட
ஒரு மதிப்பீடே தவிர அது
D..
ம் சிறுபான்மையினராக்கும் படவேண்டியது.
கேட்க பிரிக்கலாம்

Page 48
12 ] மலையகத் தமிழரும்
ல் இவர்களிற் பெரும்பாலா தேயிலை, இரப்பர், தென்னை ளாகவே இருக்கின்றனர். இ ஏறக்குறைய 3000 அடிக்கு பே முதலாக குடியேறியவர்கள் எ வேண்டும். கொடிய மிருகங்க. களாக்கியது மட்டுமல்ல, இ அமைப்பதிலும் பெரும் பங்கா தொழிலாளர்களை அதிகமாக தொழிலாளர் வர்க்கத்தின் ெ பதும் இவர்கள் தான். அண் ை யின் 70%இலங்கைக்கு தேடிக் இன்றும் கூடுதலான அளவு அ . களும் இவர்கள் தான்.
ரே 1.6 மலையகத் தமிழர் த
இ கடந்த 175 வருடங்களா களில் அழைக்கப்பட்டு வந் இவர்கள் கண்டியத் தமிழர் ஆண்டிற்கும் 1946ம் ஆண்டி இலங்கைத் தமிழர்களென்று ஓ அழைக்கப்பட்டனர். இலங்க ஆண்டிற்குப்பின் அண்மைக் அழைக்கப்படுகின்றனர். ( 5
ஆனால் நடைமுறையில் பான்மை இனத்தவரின் அர களால், குறிப்பாக நாட்டின் மக்களை, அவர்களின் மான் இழிவான பெயர்களை ச்சூட்டி 175 வருடங்களாக இலங்கை தமிழர் எனவும், அவர்கள் மா அந்தஸ்த்தை தாழ்த்தி கூலி நாட்டில் புகுந்தவர்களெல் தோணியென்றும், அவர்கள் வண்ணம் தோட்டக் காட்டா

அரசியலும்
-னோர் (70%க்கும் அதிகமானோர் ) எத் தோட்டங்களில் பணிபுரிபவர்க த்தோட்டத் தொழிலாளர்கள் தான் அலுள்ள மலைப்பிரதேசங்களில் முதன் என்பதை நாம் விசேடமாக கவனிக்க ள் வாழும் காடுகளை அழித்து கழனி லங்கையின் புகையிரதப் பாதைகளை ற்றியவர்களும் இவர்கள் தான். பெண் கக் கொண்டுள்ளதுடன், இலங்கைத் பரும்பான்மையானவர்களாக இருப் மக்காலம் வரை அன்னிய செலாவணி கொடுத்தவர்களும் இவர்கள் தான், ன்னிய செலாவணியை கொடுப்பவர்
1. *ே 4
T)
ਤਕ ਦੀ ਦੇ ਵਰ னித் தேசிய இனம்
சக இருந்த மக்கள் பல்வேறு பெயர் துள்ளனர், 1900 ம் வருடம் வரை என்று அழைக்கப்பட்டனர். 1901 ம் ற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இலங்கை சனத்தொகை கணக்கின்படி கை அரசின் யாப்பின்படி 1946ம் கால இந்தியவம்சாவழியினர் என்று
----- -க ப த ப் ம் ம்? - மலையகத் தமிழ் மக்கள் பெரும் சியல்வாதிகளாலும், பல்வேறு பெயர் -- முதுகெலும்பாக திகழ்ந்த இந்த ஏபை குறைத்து கணிக்கும் விதமாக 1 அழைக்கின்றனர். உதாரணமாக, கயில் வாழும் இவர்களை இந்தியத் னம் புண்படும்படியாக அவர்கள் சமூக யர் என்றும், முறையற்ற விதமாக ன்று இழிவுபடுத்த
-- -- கள்ளத் - பண்பாட்டை ஏளனம் செய்யும் ன் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

Page 49
மல லயகத்
என்க, இதற்குமுன் நாட்டினை ஆட்சி யின் ஒரு பிரபலமான அரசியல் எ பொருளாதாரத்தின் ஜீவ நாடி பே நாயுண்ணி என குறிப்பிட்டார். . உண்ணிக்கு ஒப்பிட்டார். அவரை வி கட்சியைச் சேர்ந்தவரும், நாட்டில் வருமான டீ.பீ. விஜயதுங்க எல்லா கொடி. (ஒட்டுண்ணி) என்றும் கூறி இங்கே நினைவு கூர்வது முக்கியமான
ਇਸ ਦੇ 1 -ਤੇ ਕਦੇ இம்மக்கள் கடந்த 175 வருட ங் சத்தில் செறிந்து வாழ்கின்றனர். தம தார வாழ்வு, தனித்துவமான கலாச் இவற்றை கொண்டு வாழ்கின்றனர். குறிப்பிட்ட பிரதேசத்தில் செறிவாக பின் ன ணியை கொண்ட ஒரு தேசிய கடந்த 175 வருடங்களாக உழைக்கும் இருந்து வருகின்றனர். இவர்களை த கொள்வதால் பிரச்சனைகள் உருவா 1958ம் ஆண்டு சமீபகால இந்திய வம் மாக ஏற்றுக் கொள் ளப்பட்டனர். ( கல்ல வளர்ச்சிக்கே வழிவகுக்கும் என் தனித்துவமான ஃ வேற்றுமைகள் ஒற்றுமை இருக்கமுடியாது. ஒவ்வொ மா ன வேற்றுமைகளை நாம் மதிக்கப் : தான் நிலையானதும், உயர்ந்தது மா முடியும். எனவே பல்லாண்டு காலம் மலையக மக்களை ஒரு தேசிய இனமா இந்த கருத்து மலையகத்தோடு சம் ளுடைய கருத்தாகும். இதையொட்டி ஐகளிலும் வெளியாகி யுள் ளன என்பது
3), க , கதை கொண்டுள்
- இலங்கையின் பாரம்பரிய தமிழ் கலை கலாச்சாரத்தை கொண்டுள் பிரஜாவுரிமைச்சட்டம் நிறைவே! பிரஜைகளாக சகல உரிமைகளுடனு நாம் மறந்து விடக்கூடாது. - A HR
"2/2_1, 221 இ

தமிழர் தேசிய இனம் 0 13
செய்து கொண்டிருந்த கட்சி சாதி, இலங்கை நாட்டின் கால் விளங்கிய இவர் களை அதாவது ஒரு நாயில் உள்ள "ட ஒரு படிமேல் சென்று அதே - ஜனாதிபதியாக விளங்கிய சிறுபான்மை மக்களுமே செடி இனவாதத்தை வளர்த்ததை தமம் .8 ல் =
களாக ஒரு குறிப்பிட்ட பிரதே க்கென ஒரு மொழி, பொருளா =சார பாரம்பரிய பிரதேசம் எனவே மலையக மக்கள் ஒரு வாழும் தனியான வரலாற்றுப் ப இனமாகும். இம் மக்கள் ம் பாட்டாளி வர்க்கமாகலே னித்தேசிய இனமாக ஏற்றுக் கும் என சிலர் எண்ணக்கூடும். மசாவழியினர் ஒரு தேசிய இன மேலும் வேற்றுமைகள் பிளவுக் "பதை நாம் மறக்கக் கூடாது. இல்லாவிட்டால் வலுவான Tரு வரிடமும் உள்ள தனித்துவ பழகவேண்டும். இதன் மூலம் ன ஒற்றுமையை கண்டடைய நமது நாட்டில் வாழ்ந்து வரும் எக ஏற்றுக் கொள்ளவேண்டும். பந்தப்பட்ட பல புத்தி ஜீவிக
ய பல சிந்தனைகள் பத்திரிகை - குறிப்பிடத்தக்கது. 31
மக்களிடமிருந்து மாறுபட்ட எள மலைநாட்டு தமிழர்கள் றும் வரை இந்நாட்டுப் ம் வாழ்ந்து வந்தனர் என்பதை
= 3 ரு 28 +2 # - மகாக, 11

Page 50
14 0 மலையகத் தமிழரும்
ஆகவே மலையகத் தமி நலனில் ஆர்வமுள்ளவர்களும் கவனம் செலுத்தி செயற்பு காலத்தை வளம்படுத்துவதாக
- ஏறக்குறைய 7 தலை முன மேலாக இந்நாட்டில் வாழ்ந். இந்தியர் என்ற அடைமொழிய - இவர்களின் கலை, கலாச். சம் யாவும் பாதுகாக்கப்பட களை ஒரு தனி இனமாக அங்கி
- இவர்கள் ஒரு தனி அரசிய ஏனைய பிரஜைகளைப்போல் நடத்தப்பட வழி அமைக்க வே
- இவர்களை இலங்கை - மலை தமான * பெயரிலோ அழை பிராயங்கள், ஆலோசனைகள்
ਨੂੰ 7
முடிவுரை :
மலையக மக்கள் தனித் வதை எவரும் மறுக்க முடி தோட்டத்துறை அமைப்பின் வடிக்கைகள் நடை பெறுகி ரீதியாக சரிசமனாக கணக்க இவர்களிற் சிலர் நாடற்றவா கவலைக்குரிய விடயமாகும்.
1935ம் ஆண்டு தொடக் பிறகு தமிழ் மக்கள் வாழ்ந்த ப பான்மை இனத்தை சேர்ந்த வ மொழி, இனம், மதம், கலாச். விசேஷ பாதுகாப்புக் கொடுத்து தேர்தல் தொகுதிகள், உப அர. பாடசாலைகள்
போன்ற

அரசியலும்
ழ் மக்களும், மலையகத் தமிழரின்
பின் வரும் கருத்துக்களில் தீவிர படுவது மலையக மக்களின் வருங்
அமையும் என நம்பப்படுகிறது."
றகளைக் கண்டு 175 வருடங்களுக்கு துவருகின்ற மலையகத் தமிழரை பில் அழைப்பதை தவிர்க்கவேண்டும். சாரம், மொழி, மரபு, வாழும் பிரதே வேண்டிய அதே வேளையில் இவர் கேரிக்க வேண்டும். காகம் - த் - -ல் சக்தியாக உருவாக வேண்டும். இவர்களும் இந்நாட்டில் சரி சமனாக ரண்டும்.. என் உதட்டி 5
- கேது அல் கத லயக தமிழர் என்றோ வேறு பொருத் க்கவேண்டும். (இது பற்றிய அபிப் வரவேற்கப்படும்) கேட்டார் - 4. உன் துக - 2 கப் த் 14 த் +2 ਜਾਂ ਮੰਨਣ ਤੋਂ தேசிய இனம் என்று ஏற்றுக் கொள் பாது. ஆனால் இன்னமும் பெருந் நீழேயே இவர்களின் நாளாந்த நட ன்றன. இவர் இன்னமும் தேசிய கெடுக்கப்பட வில்லை. இப்போதும் + என்ற ரீதியில் கணிக்கப்படுவதும்
Tக
-- புலக்க கம் ககம், குறிப்பாக 1948ம் ஆண்டிற்கு பிரதேசங்களில் அரசாங்கம் பெரும் ர்களை குடியேற்றி அவர்களுடைய சாரம் யாவும் பாதிக்கப்படாமல் து வந்ததோடு அவர்களுக்காக புதிய சாங்கப் பிரிவுகள், கிராம சேவகர்கள். வற்றை அரசாங்கமே கொடுத்து

Page 51
மலையகத் ;
9 5 5 4 = 2 2 அ - வந்துள்ளது. ஆனால் மலையகத் த அரசாங்கப்பிரிவுகளோ , கிராம சேவக் இனம், மதம், கலை கலாச்சாரம் பே வளர்க்க எவ்விதத்திலும் முன் வராத ஒரு தனி இனமாக நடைமுறையில் ஏ.
கூற வேண்டும்.
- - - - - -
ਤਾਂ , அவர் கண்டி கண்டி ஏங்க
உட்க
கண்டி பேச்சு பேசா --1) இத படம் கண்டி படும் சீரழி
|- கண்ட பேரு சொல்
இ த க
க! |கம் ேக அட்டே கடியும் | அரிய வழி நடையும் |க்கால கட்டே எடறுவதும் |க காணலாம் கண்டிய
தன் அரிய வழி நடையும்
ஆர்தர்
- * - * -கட்டு
: *
ਲਡ ਸਨ ਪਰ ਦੋ

தமிழர் தேசிய இனம் 0 15
மிழருக்கென்று இன்னமும் உப கர்களோ, அவர்களது மொழி. பான்றவற்றை பேணிக்காத்து து இந்த மக்களை இன்னும் ற்றுக்கொள்ளவில்லையென்றே
- 1 ட் ே ட்வி ' 1 - 5
29 II காதீங்க - 2 |
தீங்க
வே ' - இ - II பலுவாங்சு.
கே" - 5 3 - |
31 ਦਾ ਵੱਲ ਨੂੰ |
- ரட் உப ] 22கு 7 | 3 அலே - 2 இன் 1 1 5
I
E: 3 - 5
ம் - 2 ----- .க

Page 52
இரண் பட க டவர்
ਨੇ ਕਰ ਦੇਣ ਨ ਚਤ : % நத்தம்: 1 ம் (கேர் சாஅ பாஸ் wாம் 29 25 கிரகங்கள் கடந்து கடல்
அ த
தற்கால அரசியல் தந்தையெ (1469-1527) முதன் முதலாக . புதிய விளக்கத்தை கொடுத்து களில் இருந்த முறையைவிட ஓழு இல்லாமல் அரச அறிவியலை தன செய்தார். அரசியல் அதிகாரம் கருவியாக அல்லது வழியாகவே ெ நன்மைக்காக ஏற்படுத்தப்பட்ட
அரசாங்கமாகும்.', 11ம்
இன்று எமது நாட்டில் அர. கொள்கையின் கீழ் சமஷ்டி அர.ை யும் தவறாகவே கருதுவதால் ஒ. கிறார்கள். இந்த கொள்கையை உலகில் அரசியல் கொள்கைகள் திகழும் மக்களாட்சி முறையை மக்களாட்சி முறையை கடைப்பிட படுவதில்லை.
--காசுரைக்கால் அடிக்குமா அத
ஜன நாயகம் என்பது மக்கள என்ற கிரேக்க வார்த்தையிலிந்,ே என்பது கி.மு. 5ம் நூற்றாண் சந்தை - கூடுமிடத்தில் குழு

- 2 :
டாம் அத்தியாயம் -- 3. * " த, 22 டர் -13 11:14 , உதா. ரசியலும் ஜன நாயகமும்
> இப்படி S4 -18ல் * 2 க3த இதன்
24 Es test க.
இட இ
பன வர்ணிக்கப்படும் மக்கியாவலி அரசியலை நன்கு ஆராய்ந்து ஒரு ரளார். அதாவது கடந்த காலங் க்கம் சமயம் என்பவற்றின் துணை மது சொந்தக் காலிலே இருக்கும்படி
ஒரு இலக்கை அடைவதற்கான கொள்ளப்பட்டது. மனிதனுடைய
அதிகார நிருவாக ஸ்தாபனமே =78) 11. 2
சியல் மயமான இறைமை என்ற சயும், அதிகாரம், பரவலாக்களை ற்றையாட்சியையே வலுப்படுத்து வ நடைமுறைப் படுத்துவதற்கு பிடையே முக்கியத்துவம் பெற்றுத் எமது நாடு கடைப்பிடிக்கின்றது. டிப்பவர்கள் ஒரே விதமாக செயற்
Fi'i: Aty41
4:47: சக :
ரட்சியாகும். இது 'டிமொக்ரசி'
த பெறப்பட்டது. 'டிமோஸ்'' டிலே இக்னேசியர்" என்னும் மிய ஏதென்ஸ் நகர் மக்களை

Page 53
மலைகயத் த
குறித்தது. "டிமொக்கிராசியர்' என்ற சொல் உருவாக்கப்பட்டதோடு, வர்கள் கிரேக்க நாட்டின் ஒரு நகரை ? நகரத்தவர் நெருக்கமாக வாழ்ந்த ஒரு குடன் செயற்படுத்தக்கூடிய கருமங்கள் தீர்மானம் செய்து வந்தனர்.
எந்த ஜனநாயகமும் மக்கள் இ ை என்ற அடிப்படையிலேயே அமைய ஆபிரகாம் லிங்கன் மக்களால், ப மக்களின் அர சாங்காமே, மக்களாட்சி
2.1 அரசியற் கொள்கை
இன்றைய கால கட்டத்தில் ஒரு வாழ்கைக்கு அரசியல் முறை இன்ற ஒவ்வொரு அரசியல் அமைப்பு முறை கையை ஆதாரமாக கொண்டிருக்கி என்பது அரசியல் சிந்தனையாளர்களின் வடிவமாகும். இதுவே அரசியல் மு. கலங்கரை விளக்காகவும் திகழ்கிறது நாட்டின் அரசியல் முறையை பா அத்தகைய மாற்றங்களை நியாயப்படுத் அவசியமாகிறது. மேலும் அரசியலில் அவைகளின் விளைவையும் அளக்கும் , கொள்கை பயன்படுகிறது.
தற்கால அரசியற் கொள்கை லிபரலிசம், மக்களாட்சி. சோஷலிசம் சின்டிகலிசம், கில்டுசோஷலிசம், மார்க் யிசம், திருத்தல்வாதம், பன்முகக்கொள் றவை, அவற்றுள் சிலவாகும். ஒரு அரசி முறையுடன் எவ்வாறு தொடர்பு கெ. படையில் அரசியற் கொள்கைகளை சாரி, இடதுசாரி, முற்போக்கு, பிற புதுமைவாதம் என பல கொள்கைகள் 2 கள் மீது தான் கட்சி அமைப்புகள் உ

தமிழர் தேசிய இனம் 0 17:
(மக்களின் ஆட்சி அதிகாரம்) - அதற்கு காரணமாயிருந்த சேர்ந்த மக்களாவர். அந்த 5 சிறு சமூகத்தவர். உட னுக் ளைப்பற்றி அவர்கள் கூட்டாக
றமை, சமத்துவம் சுயாட்சி வேண்டும். இதனால் தான் மக்களுக்காக நடத்தப்படும் 9'' என வருணிக்கிறார்.
- நாட்டின் கட்டுப்பாடான நியமையாத ஒன் றா கும். தயும் ஒரு அரசியற்கொள் - ன்றது. அரசியற் கொள்கை 4 கருத்திற்கு கொடுக்கப்படும் றையின் குறிக்கோளாகவும், து. அதுமட்டுமன்று. ஒரு துகாக்கவோ, மாற்றவோ, த்தவோ, அரசியல் கொள்கை ன் செயற் திட்டங்களையும், அளவுகோலாகவும் அரசியல்
பி பி ) பலதரப்பட்டவையாகும் D, ஜனநாயக சோஷலிசம். ஷிசம், லெனினிசம், மாவோ கை, பாசிசம், நாசிசம் போன் யல் கொள்கை ஒரு அரசியல் காண்டுள்ளது என்ற அடிப் வகைப்படுத்தலாம். வலது ற்போக்கு, பழமைவாதம், உண்டு. இத்தகைய கொள்கை - ருவாகின்றன. ஆகையால்

Page 54
18 0 மலையகத் தமிழரும் அ
அரசியல் குழுக்களுக்கு அல்லது கொள்கை தெளிவாகத் தெரிந்த
ஆட்சி பீடம் ஏறும் அரசியற் நடைமுறைப்படுத்தும் என்பதை தெளிவாக்குகின்றது. சுருங்கக் ஒரு அரசியல் முறையை நியா கருத்துக்களின் தொகுப்பு என யானது சில நடைமுறை உல வேண்டியது இன்றியமையாதது வேண்டும்.
2.2. மக்களாட்சி
முதலாம் உலகப்போரின் , உலகெங்கும் விரைவாகப் பரவிய கட்டமாக அமைந்தது. ஆல் இரண்டாம் உலகப் போருக்கு களாட்சிக்கு எதிரான கருத்துக் யோன் செய்வதே சரியெனக் க வர்கள் துப்பாக்கி ஓசைகளை களை மங்கள் ஓசைகளாக கடு மறைந்ததும் மக்களாட்சி என்ன கள் மறைந்தன என மகிழ்ந்தன
முடிவில் பொதுவுடமைக் கொ துவத்தோடு பொதுவுடமை பே புதியதோர் போர்முறை உரு 'மக்களாட்சியை பாதுகாக்க ( களை தடுக்க வேண்டும்'' எ என்னும் போர்வையின் கீழ் ஏமாற்றுகின்றன'' எனப்பொ; இரண்டாம் உலகப் போரில் நாடுகள் சுதந்திரம் பெற். இவற்றில் குறிப்பிடக்கூடியது உலகின் மிகப் பெரிய மக்க இலங்கையும், சுதந்திரமடை பற்றியது.

ரசியலும் -
/ கட்சிகளுக்கு தத்தமது அரசியல் திருப்பது முக்கிய மானதாகும்.
கட்சி எத்தகைய செயல் முறைகளை த அக்கட்சியின் கொள்கை தான் கூறின் அரசியற் கொள்கை என்பது யப்படுத்துவதற்காக வகுக்கப்படும் க் கூறலாம். அரசியற் கொள்கை ன்மைகளுக்கேற்ப மாற்றமடைய என்பதையும் கவனத்தில் கொள்ள
முடிவில் மக்களாட்சிக் கொள்கை பது. வரலாற்றில் ஒரு முக்கியமான எால் முதலாம் உலகப்போருக்கும் கும் இடைப்பட்ட காலத்தில் மக் கள் வலுப்பெற்றன. வலிமையுடை ருதிய முசலோனி, ஹிட்லர் போன்ற பூபாளமாக ரசித்தனர். மரண ஓலங் 5தினர். முசலோனியும் ஹிட்லரும் வம் புறாவை வட்டமிட்ட வல்லூறு ர் மக்கள். இரண்டாம் உலகப்போர் Tகை வலுவடைந்தது. முதலாளித் மாதியதால் "பணிப்போர்' என்னும் வாகியது. முதாளித்துவ நாடுகள், வண்டுமாயின் பொதுவுடமைச் சக்தி னக் கூறின. ஆனால் மக்களாட்சி முதலாளித்துவ நாடுகள் மக்களை டவுடமை வாதிகள் கோஷமிட்டனர். - முடிவில் பல ஆசிய, ஆபிரிக்க
மக்களாட்சியை பின்பற்றின. இந்தியா சுதந்திர மடைந்ததும் ளாட்சி நாடாக மாறியதுமாகும். ததும் இந்த அடிச்சுவட்டைப் பின்

Page 55
மலையகத்
2 2.1 மறைமுக மக்களாட்சி முறை
மக்களாட்சி என்று கூறிக்கொண் உட்பட இம்மக்களாட்சி முறையில் நாடுகளிலும் செயற்படுத்தப்படுவது ம யாகும். மக்களால் தேர்ந்தெடுக்கப்ப செயல்முறைகள் அனைத்திலும் பங் துள்ள முறை மறைமுக மக்களாட்சி துவ மக்களாட்சி முறை எனப்படும் தவிர மற்றைய காரியங்களில் மக்கள் வாய்ப்புகள் கிடைப்பதில்லை, மறை காரியங்களில் மக்கள் மிகக்குறைவான அரசாங்கத்தின் செயல் முறைகளைப் அறிந்திருப்பதில்லை. ஆட்சிப் பொது தலைவர்களும் அதிகமான செல்வாக் முறை மூலம் நாயக வழிபாடு வளர்வ கடந்தகால அரசியல் வரலாறு நிரூபி
2 2 2. மக்களாட்சியின் நிறை கு ை
இம்முறை உயர்ந்த தேசிய கு மக்களாட்சியின் சிறப்பைப்பற்றி ஜே. கூறுகிறார். ''பெரும்பான்மையின . பான்மையினரும், சிறுபான்மையினரி பான்மையினரும் விட்டுக்கொடுக்க 6 வாக்குகின்றது. ' ''ஒவ்வொரு தனிமா வளர்த்துக் கொள்ள முடிவதுடன் ம. யல் முடிவுகளை எதிர்க்கும் வாய்ப்புக களிடம் கல்வி, சுய உதவி, பொறுப்பு அதிகாரத்தை துர்ப்பிரயோகம் செய் தவறு செய்யவும் வாய்புகள் கிடைப் நிலை இதன் குறையுள்ள அம்சமாக 6 துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் இருப்பதால், தகுதியற்றவர்களால் ஆ இம்முறை தரத்தைப்பார்க்கிலும் என் துவம் கொடுக்கிறது. அதே வேளை மும் அதிக வலியுறுத்தலைப் பெறும் அமைக்க முடி யாது. ஆகவே சட்சி

தமிழர் தேசிய இனம் 0 19
டாலும், இன்று எமது நாடு அடி எடுத்து வைத்த மற்ற மறைமுக மக்களாட்சிமுறையே சட்ட பிரதிநிதிகளே அரசாங்க கு பெறும் வண்ணம் அமைந் * முறை அல்லது பிரதி நிதித் . தேர்தலில் வாக்களிப்பது ள் நேரடியாகப் பங்குபெறும் முக மக்களாட்சியில் அரசியல் எ பங்கினைப் பெறுகின்றன. பற்றி பெரும்பாலான மக்கள் அப்பில் இருப்போரும் கட்சித் நகைப் பெறுகின்றனர். இம் பதற்கு இடமுண்டு என்பதை உத்திருக்கின்றது.
உறகள்
ண நலனை வளர்க்கிறது. 3. மில் என்பவர் பின்வருமாறு சின் விருப்பத்திற்கு சிறு ன் நலனுக்காக பெரும் வண்டிய அவசியத்தை உரு னிதனும் தனது ஆளுமையை க்களைப் பாதிக்கின்ற அரசி ளைக் கொடுக்கின்றது. மக் ஆகியவற்றை வளர்க்கிறது. பவும், அதிகார மமதையில் பது அதிகரிக்கின்றது என்ற எடுத்துக்கொள்ளலாம். அத் சந்தர்ப்பம் அனைவருக்கும் ளப்படும் அபாயமும் உண்டு. சணிக்கைக்கு அதிக முக்கியத் பில் கட்சியின் முக்கியத்துவ பதால் கட்சியின்றி அரசு
யின் ந 6 ன க் க ச ! ! ளின்

Page 56
25- 0 மலையகத் தமிழரும் க
நலன் புறக்கணிக்கப்படுவதும், காக பயன்படுத்துவதும் சர்வசா களாகும். வாக்காளர்களை ம களையும் விலைக்கு வாங்கும் வ கத்தில் அரசியல் வாதிகளின் த செயற்பாடுகள் தடை பட வா செலவு மிக்க முறையாகும். தே எப்படியாவது சேர்த்துவிட வே வாதிகளுக்கு ஏற்படுவதால், அ. திரட்ட முயல்கின்றனர். அரசி பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண களது சுய சிந்தனை, ஆளுமை, படைகின்றன. இதன் காரணமா திர நிலைக்கு கேடு விளைகிறது
2.3.- இலங்கையின் ஜனநா
''ஒரு நாட்டில் எத்தனை கின்றது என்பது அந்நாட்டின் எடுத்துக்காட்டு'' என்று மறை அவர்கள் டாக்காவில் நடந்த . கூறினார். மேலும், ''இலங்கை. கொண்டுள்ள நாடு. அது சுதர் பல தேர்தல்களை கண்டுள்ளது' அவரையே , அவர் பெருமையா பினால் காப்பாற்ற முடியாமல் ஜன நாயகத்தை, பொது மக்கள் இலங்கையின் ஆளும் கட்சி நடை என்று எதிர்க்கட்சியினர் பல மு. முறைகள் தேர்தல்கள் பின் போ செய்வதற்காக சர்வசன வ. இதற்கு உதாரணமாக கூறலாப்
இலங்கை ஜன நாயக சோ பொதுமக்களுக்கு இந்த வாக்கள் இந்த அரசியல் யாப்பு வழங்கும் யின் அரசியல் அமைப்புகட்கு பி

அரசியலும்
அரசாங்கத்தை கட்சியின் நலனுக் தாரணமாக நடைபெறும் நிகழ்ச்சி ட்டு மல்ல, சட்டமன்ற உறுப்பினர் பாய்ப்புண்டு. ஆட்சித்துறை நிர்வா தலையீடு தோன்றுவதால், அரசின் ய்ப்பு ஏற்படுகிறது. மக்களாட்சி நர்தலில் செலவிடப்படும் பணத்தை ண்டும் என்ற எண்ணம் அரசியல் வர்கள் பல குறுக்கு வழிகளில் பணம் யல் கட்சிகளின் ஊடாகவே சகல - மக்கள் விழைகிறபடியால், அவர் தலைமைத்துவம் ஆகியன பாதிப் சக மனிதனுடைய இயல்பான சுதந்
ரயகம்
- தடவைகள் தேர்தல் நடை பெறு - ஜன நாயகத் தன்மைக்கு ஒரு றந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாச சார்க் மகா நாட்டில் பேசுகையில் க ஒரு வாழும் ஜனநாயகத்தை 5திரம் பெற்றதன் பின் இன்று வரை ' என்றும் கூறினார். இப்படி கூறிய ஏக சிலாகித்த ஜன நாயக அமைப் போய் விட்டது. இந்த வாழும் சின் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை - முறைப்படுத்தாது விட்டுவிடுமோ றை குரல் கொடுத்துள்ளனர். பல டப்பட்டமையும், தேர்தலை ரத்து எக்கெடுப்பு நடத்தப்பட்டதையும்
ஒலிச குடியரசின் அரசியல் யாப்பே சிக்கும் உரிமையை வழங்குகிறது. ஜன நாயகம் தான் என்ன? இலங்கை -திநிதிகளை தெரிவு செய்வதற்கான

Page 57
மலையகத்
உரிமை இலங்கைப் பிரசைகளில் ப டோருக்கு உண்டு என்பதுதான் இ. அமைப்புகளுக்கான தெரிவு அரசி வழங்கப்பட்டுள்ள கால எல்லைக்கு வதும், பிரிதிநிதிகளைத் தெரிவத இல்லாது வாக்காளர்கள் சுதந்திரம் தெரிவு செய்ய வேண்டும் என்பதும் முக்கிய அம்சங்களாகும்.
இவ்வாறு சுதந்திரமாகத் தெரிவு ''மக்களுக்காக நடத்தும் மக்களாட் தோங்கும், மக்கள் தங்களைத் தாங். மக்களே மன்னர்கள், என்று பலவி கூற்றுக்கள் மூலமாக இந்த ஜன நாய கின்றனர்.
2 3.1 ஜன நாயக பிரதிபலிப்புகள்
இன்று நமது நாட்டில் நிலவும் நடைமுறையில் இருக்கும் ஜனநாயக னது, வஞ்சகம் நிறைந்தது என பல யாக தெரியவருகின்றது. அக்கார
- மக்களுக்கான பிரிதிநிதிகள் தெ படுகிறார்கள். ஒரு தொகுதியில் ப மக்கள் இருக்கிறார்கள். இந்த ப தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லாது கவனத்தில் எடுபடுவதில்லை. ெ அல்லது பெரும்பான்மையான மக் அல்லது ஏமாற்றவோ முடிந்த பகுதி செய்யப்படும் வாய்ப்பு இதில் உண்டு
-- பிரிதிநிதிகள் தெரிவு செய்யப்ப பிரசார முறைகள் பற்றியது மற்றக் தொடர்பு சாதனங்கள் பெரும்பான் பணம் படைத்தோராலுமே பாவிக்க உத்திகளும் இவர்களாலேயே உபயே

தமிழர் தேசிய இனம் ) 21
தினெட்டு வயதிற்கு மேற்பட் தன் அடிப்படை. இத்தகைய யல் அமைப்புச் சட்டத்தால் மேற்படாதவாறு நடத்தப்படு bகு யாருடைய நிர்ப்பந்தமும் ாக இயங்கி, பிரிதிநிதிகளைத் இந்த ஜனநாயகத்தின் பிற
த தி த க
பு செய்யப்படும் பிரிதிநிதிகள், சி' மூலம் ஜன நாயகம் செழித் களே ஆளும் குடியாட்சி நிலவும் , விதமாக சிறப்பித்து கூறப்படும் கம் தொடர்ந்து வாழவழி செய்
- 1'
தாது -
உண்மை நிலை என்ன? 5 முறை ஒரு போலித்தனமா = காரணங்களால் வெளிப்படை னங்களாவன:
ாகுதிவாரியாகதெரிவு செய்யப் ல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் பிரிதிநிதிகளைத் - போகின்றது. இந்த உண்மை "பரும்பான்மையான மக்களை களை விலைக்கு வாங்கவோ இயினரின் பிரிதிநிதிகள் தெரிவு
தி.
தி.
நிவதற்கு முன் நடாத்தப்படும் காரணமாகும். நவீன சமூக லும் ஆளும் கட்சியினராலும் சப்படுகின்றன. நவீன பிரச்சார பாகிக்கப்படுகின்றன. இதனால்

Page 58
22 ] மலையகத் தமிழரும் ,
மக்களின் பெறுமதிமிக்க வாக்கு கிறது. ஆகவே பொருளாதர மட்டுமே இவை பாவிக்கப்படு இதன் காரணமாக மக் களின் தீர்மானிக்கும் உரிமை திட்டம்
- -- மக்கள் இந்த ஜனநாயக
வம் பற்றியும் முழுமையாக உ கப்படவில்லை. மாறாக ெ வஞ்சகத்தனமான ஏமாற்று | பாதைகளில் வழிநடத்தப்படுகி னைகள் (இன, மத, மொழி ச மக்கள் நிலைதடுமாறி விடுகிற
- இல. - பிரதிநிதிகளை தெரிவு ெ பதவிக்காலத்தில் அவர்களைக் வாய்ப்புகளும் கிட்டுவதில்லை. செய்த மக்களின் நலன்களுக்கு செயல்படவும் முடியும், தீர் ஆனால் மக்களால் இவர்கள செய்யவோ முடியாது. இப்பி வாய்ப்புகளும் உண்டு. இத்தல் எமது நாட்டில் துப்பாக்கி கல
- இவையனைத்திற்கும் மே அதிகார குவிப்புக் காரணமா மோசடிகளை செய்யக்கூடிய நடை பெற்ற மட்டக்களப்பு குறித்த தேர்தல் ஆணையா உதாரணமாகும். இத்தகைய சுதந்திரமான தேர்தல்களின் இல்லாமற் செய்து விடுகின்ற
பிரதிநிதிகள் மக்களுக்கு ச வைத்த கொள்கைகள் தவிர்த் முடிவுகள் எடுக்கும் அதிகாரம் மையில் மக்கள் முன் வைத்த முக்கியத்துவம் கொடுத்து

அரசியலும்
விலைபேசப்படும் சந்தைப் பொருளா - ரீதியில் வசதிப்படைத்தோரால் பம் சாத்தியங்கள் ஏற்படுகின்றன. சுதந்திரமாக, நிதானமாக சிந்தித்து பிட்டு பறிக்கப்படுகிறது.
முறைப்பற்றியும் அதன் முக்கியத்து ணர்ந்து கொள்ளும் பயிற்சி கொடுக் பொய்யான வாக்குறுதிகளாலும், பேச்சுக்களாலும் மக்கள் தவறான றொர்கள். உணர்ச்சிவசமான சிந்த ம்பத்தமான) விதைக்கப்படுவதால் பார்கள்.
செய்யும் மக்களுக்கு அவர்களுடைய 5 கட்டுப்படுத்தும் எந்த நடைமுறை இப்பிரதிநிதிகள் தங்களைத் தெரிவு முரணாகவோ அல்லது எதிராகவோ மானங்களை எடுக்கவும் முடியும். மளக் கண்டிக்கவோ பதவி இறக்கம் ரதிநிதிகள் யாருக்கும் விலைபோகும் கைய நிலைமைகளினால் தான் இன்று .
ாச்சாரம் தலைதூக்கியுள்ளது.
கலாக ஆளும் கட்சியின் அபரிதமான க தேர்தலில் தங்களுக்குச் சார்பான வாய்ப்புகள் உண்டு. 1993ம் ஆண்டு பு' உள்ளூராட்சி சபைத் தேர்தல் ளரின் பகிரங்க அறிக்கை இதற்கு, சூழ்நிலைகள் ஜனநயாக ரீதியலான, - உண்மையான ப தாற்பரியங்களை
ன.
அளித்த வாக்குறுதிகள், மக்கள் முன் கத பிற விடயங்கள் தொடர்பாகவும் உள்ளவர்களாக மாறுகிறார்கள், உண் கொள்கைகளை விட பிறவற்றிற்கே அவற்றையே எமது பிரிதிநிதிகளின்

Page 59
மலையகத்
ஜனநாயக அரசு நிறைவேற்றியும் நாட்டின் கடந்த கால அனு சுதந்திரத்திற்குப்பின் மலையக ம குறைத்தது, 1978ல் கொண்டுவர நடத்தப்பட்ட சர்வசன வாக்கெடுப் அழகாக அழைக்கப்படும் தனியார் குறிப்பிடலாம்.
ஆளும் கட்சி தலைமைப் பீடத் மீது திணிக்கப்படுகின்றன. சில ச விலை ஏற்றங்கள் முதலாய் தெரிவு தீர்மானிக்கப்படுவதில்லை.
மக்களாட்சி என்பது வெறும் உதாரணமாக தமிழ் மொழி, உத் கடனப்படுத்தப்பட்டபின்பும் அது ! கண்காணிக்க ஒரு குழு நியமிக்க பெற்ற மாகாணசபைத் தேர்தலில் மொழியில் தயாரிக்கப்பட்டிருக்கவில்
இம்முறையில் மிகவும் குறைந் வாக்களித்தால், வாக்களிக்கப்பட்ட களைப் பெறும் ஒருவர் பிரிதிநிதிய. உதாரணமாக ஒரு பிரதேசத்தில் 2000 பேரே வாக்களிக்கிறார்கள் 2000 வாக்குகளில் பெரும்பான்மை தெரிவு செய்யப்படுகிறார்.
இதனால் தான் சில நூறு வாக் ளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இந்த ஜன நாயகமுறை இலங்கை - மூன்றாம் மண்டல நாடுகளிலும், ெ நடைமுறையிலுள்ளது. இன்று ஜ வதற்கு பதிலாக அதிலுள்ள குறைபா காண்கிறோம்.
எமது நாட்டில் 1952ம் ஆண் தல் கள் யாவும் மக்களை ஜனநா

த் தமிழர் தேசிய இனம் 0 - 23
வருகின்றது. இதுவே நமது -பவமாகும். உதாரணத்திற்கு க்களின் அரசியல் வலிமையை ப்பட்ட அரசியல் யாப்பு 1982ல் ப்பு, 'மக்கள் மயமாக்கல்' என - மயமாக்கல் நடவடிக்கைகளை
ந்தினால் பல திட்டங்கள் மக்கள் சந்தர்ப்பங்களில் பொருட்களின் செய்யப்பட்ட பிரதிநிதிகளால்
பேச்சளவிலேயே இருக்கின்றது. கதியோக பூர்வ மொழியாக பிர நடை முறைப்படுத்தப்படுவதை ப்பட்டபின்னும், 1993ல் நடை = வாக்காளர் இடாப்புகள் தமிழ் ல்லை என்பது குறிப்பிடத்கக்கது.
கத எண்ணிக்கையான மக்கள் - வாக்குகளில் கூடுதல் வாக்கு Tக தெரிவு செய்யப் படலாம். 50,000 வாக்காளர் இருந்தும் எனக் கொள்வோம் : இந்த யை பெற்றவர் பிரிதிநிதியாகத்
பட 122 Iஉடம்:-) க - இது C 84 : 14
குகளைப் பெற்றவர்களும் மக்க என்ற தகுதியை பெறுகிறார்கள். நாட்டில் மட்டுமல்ல, ஏனைய தெற்காசிய நாடுகளிலும், இன்று ஜன நாயகத்தின் மகிமை வளர் எடுகளே , முன்னணியில் நிற்பதை
நிக்குப் பின் நடைபெற்ற தேர் யக முறையில் சிந்திக்க விட

Page 60
24 0 மலையகத் தமிழர் தே
வில்லை. இதற்குப்பதிலாக மக் திசைதிருப்பப்பட்டு வந்துள்ளது
அம்சங்களாக மாறுகின்றன. முறையை மறுசீரமைப்பு செய் களும் முன்வரவேண்டும். எம நாயகம் என்ற போர்வையில் மேலோங்கி நிற்கின்றன. ஒரு களும், பெரும்பான்மை மதத்த இனமக்கள் வாழ்வதை மறந்து வாழ்கின்றனர் என்ற ரீதியி. நாயகமே இன்று இங்கு ஒரு .ே
- ஆதார்.
அப்து
வேல் ਚ ਪਏ ਰਮ
'பலரிடம் எல்லா . அவர்கள் பலரை சிலரிடமோ .பலரிட யும் ஒப்படைக்காம கூட்டாகவும் முன்ல பகிர்ந்தளிப்பதிலே. கசியமே தங்கியுள்
- - - - - - ਆਲ ਨੇ ਪਨ ਨੂੰ 2, 13, : ப க
* 2

தசிய இனம்
க்களின் சிந்தனை வேறு விடயங்களில் 5. இந்த விடயங்களே, தீர்மானிக்கும் ஆகவே எமது நாட்டின் ஜனநாயக பய புத்தி ஜீவிகளும், நலன் விரும்பி
து நாட்டின் அரசியலில் இன்று ஜன எ கீழ் மதவாதமும், இனவாதமுமே சில பெரும்பான்மை அரசியல் வாதி தலைவர்களும், இந்நாட்டில் பல்வேறு
தனியே சிங்கள பெளத்த மக்களே ல் நாட்டை நிர்வகிப்பதால் ஜன கள்விக்குறியாக மாறிவிட்டது.
அதிகாரத்தையும் ஒப்படை, நசுக்குவதற்கு முயல்வர். மோ எல்லா அதிகாரத்தை ல், அதனை மாறி, மாறி எவரிடமும், பின்னவரிடமும் தான் ஜன நாயகத்தின் இர ாது '- கமில்டன்."
24. பட் அ க

Page 61
மூன்
இலங்கை
கதைகள்
மேற்கு ஐரோப்பா நிலப்பண் துவ முறைக்கு மாறியதிலிருந்து . இலங்கையில் மாற்றங்களையுடை
இலங்கை முதலில் போர்துக் ஒல்லாந்தராலும் (1666 - 1796) (1796. 1948) ஆளப்பட்டது. இந்த ஒல்லாந்தர், பிரித்தானியர் கா
முன்பும் சர்வ சாதாரணமா? மிடையில் பிரயாணம் செய்தும் வாணிபத்தை நடத்தியுமுள்ளன எவ்வித இடையூறுமின்றி நடந்து சான்றுகள் ஏராளமாக இருக்கி கையில் முதல் குடியேறியவர்கள் நூலான மகாவம்சமே சான்று ப களில் முக்கியமானவர்கள் இந்தி தமிழர்களே.
3.1 பிரித்தானியர் காலம்
1796ல் பிரித்தானியர் இல கைப்பற்றினர். பிரிட்டிஷார் இ காரணமாயிருந்தது உலகில் அ; இலங்கை, கிழக்கு மேற்கு வ

மாம் அத்தியாயம்
பின் அரசியல் வரலாறு
ணை முறையிலிருந்து முதலாளித் ஐரோப்பிய சந்தை முறையானது டய தாக்கத்தை ஏற்படுத்தியது.
கேயராலும் (1505-1666) பின்ன.
கடைசியாக பிரித்தானியராலும் தியத்தமிழர்கள் போர்த்துக்கேயர், லத்தில் மாத்திர மல்ல அதற்கு க இலங்கைக்கும், இந்தியாவுக்கு - இலங்கையில் தங்கி தங்கள் ர். இந்நிலை 1944ம் ஆண்டு வரை கொண்டிருந்ததற்கு வரலாற்றுச் மின்றன. அது மட்டு மின்றி இலங் - இந்தியர்களே என்று புத்தமத கர்கின்றது. இங்கு குடியேறியவர் பயதென்புலத்தில் இருந்து வந்த
வங்கையின் கரையோரப் பகுதிகளை லங்கையை கைப்பற்றுவதற்கு முதல் து வகிக்கும் கேந்திர இடமாகும். வாணிபப் பாதையில், ஒரு முக்கிய

Page 62
26 0 மலையகத் தமிழரும் .
இடத்தை வகிப்பதையும், பிரித் ஒரு கடற்படைத்தளமாக அமை மலை இருந்தமையுமே அவர்கள் யிருந்தது. இங்கிருந்து மலபா கரை ஆகியவற்றை கட்டுப்படுத்த கோணமலையை கைப்பற்றினார் காலத்தில் ஐரோப்பாவில் ஏற்ப கரையோரங்களை, 1796ல் ஒல் சாம்ராச்சியத்துடன் இணைப்பது அமைந்தன. இலங்கை முதலில் | கம்பெனியின் தலைமையிலே ே ஆனால் திறமையுள்ள அரசாங்க இலங்கையை தம்வசம் வைத்தி கரிக்கவும் 1802ல் இலங்கையை நாடாக மாற்றினார்கள். அதே பிரான்சுக்குமிடையே ஏற்பட்ட இலங்கையின் கரையோரங்களை உறுதி செய்தது.
3.2 கண்டி இராச்சியம்
1802க்கும் 1815க்கும் இடை இணைத்துக்கொள்ள பிரிட்டிஷ் தோல்வியடைந்தனர். கண்டி இ முறையே அவர்கள் தோல்ல எனினும், ஈற்றில் கண்டி இராச்சி காரணத்தினால் பிரிட்டிஷார் அத் பிரிட்டிஷாரின இராணுவ பலத்ன நுட்பமே காரணம் எனக் கூறலாம் 2ம் திகதி பிரிட்டிஷாருக்கும் கண் வர்க்கத்தினருக்குமிடையே கைச்சி கண்டிய இராச்சியம் பிரிட்டிஷாரி யது.
1818ல் நடைபெற்ற புரட்சி. பந்தத்தையும் ஏனைய ஒப்பந்தங்க இருக்கும் சட்டங்களால் திருத்தப் . 1818ல் பிரிட்டிஷார் ஒரு புதிய

அரசியலும்
தானிய இந்திய சாம்ராச்சியத்திற்கு ய சிறந்த இடமாக திருகோண இலங்கையை கைப்பற்ற காரணமா ர், இந்தியாவின் கார்மெண்டல் த்த முடியும் என்பதால் 1782ல் திரு ர். ஆனால் பிரான்சிய புரட்சிக் ட்ட மாற்றங்களே இலங்கையின் லாந்தரை விரட்டிய பின், பிரிட்டிஷ் நற்கு வழிவகுக்கும் காரணிகளாக சென்னையில் இருந்த ஈஸ்ட் இந்திய ய பரிபாலிக்கப்பட்டு வந்தது. 2 த் தை அமைக்கவும். நிரந்தரமாக "ருக்கும் சாத்தியக் கூறுகளை அதி ஒரு பிரித்தானிய அரசு குடியேற்ற
வருடத்தில் இங்கிலாந்திற்கும் -- சமாதான உடன்படிக்கையும் எ பிரிட்டிஷார் கைப்பற்றியதை
டயில் கண்டி இராச்சியத்தையும் கார் - முனைந்தனர். ஆயினும் இராச்சியத்தின் கொரில்லா யுத்த வியடையக் காரணமாயிருந்தது. சியம் தானாக விட்டுக் கொடுத்த தனை கைப்பற்றமுடிந்தது. இதற்கு தேவிட அவர்களின் அரசியல் மதி ம்.. 1815ம் ஆண்டு மார்ச் மாதம் ராடிய நிலப் பிரபுத்துவ பரிபாலன சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினால் உன் குடியேற்றப் பகுதியாக மாறி
க்குப்பின் பிரிட்டிஷார் இந்த ஒப் கள் போல், பின்னர் கொண்டுவர படக்கூடிய ஒன்றாக மாற்றினர். சட்டத்தை கொன்டுவந்தனர்.

Page 63
மலையகத்
இதன்படி பிரிட்டிஷ் அலுவலர்கள் சி நியமிக்கப்பட்டனர். 19ம் நூற்றான் வில் பெருந்தோட்டப் பொருளாதா இதன் காரணமாக நாட்டின் உள் 0 களுடன் இணைக்க பாதைகள் அல செல்வாக்கு அதிகரிக்க பெருந்தோம் கண்டிய மலைப் பிரதேசங்கள் - எஞ்சி இருந்த கண்டிய இராச்சிய ெ
3.3 கோல்புறூக் கமிஷன்
- வாணிப் முதலாளித்துவம், மாக மாற்றப்பட்டதாலும், 18 ஆணைக்குழு அறிமுகப்படுத்தப்ப தங்கள் கொண்டு வரப்பட்டன:-
- பரிபாலன இணைப்புக்காக வடக்கு, தெற்கு, மத்திய மாகா களாக பிரிக்கப்பட்டது. ஒவ் தானிய அரசாங்க அதிபரின் பரிப
ஒருங்கிணைக்கப்பட்ட நீதித் நவீன மேற்கு நாடுகளின் சட்ட களுக்கு மேலாக புகுத்தப்பட்டன
- அரசாங்க நிறைவேற்றுச்சன அறிமுகப்படுத்தப்பட்டன. இவை வழங்கவும், அதன் மூலம் அவரு வுமே அமைக்கப்பட்டன.
சட்ட சபையின் உத்தியோ. வெற்றிடங்கள் இலங்கையிலுள். மார் சமூகத்தினரால் நிரப்ப மோகம் கொண்ட உள்ளூர் மே சேர்க்கப்பட்டனர்.
உ--பக., - -", 2-1 # ""/4 டி.
|
-- 2'-அட்கை- -:31
- தெரிவு செய்யப்பட்ட பிரதி, ini ஸ்தாபிக்கப்பட்ட சபைகளோடு J ஏறக்குறைய 80 ஆண்டுகள் நில

தமிழர் தேசிய இனம் ) 27
சிலர் அரசாங்க அதிபர்களாக னடின் மூன்றாவது தசாப்தமள ரம் அறிமுகப்படுத்தப்பட்டது. பகுதிகளை கரையோரப் பகுதி மைக்கப்பட்டன. வெளிநாட்ச் ட்டப் பயிர்ச் செய்கைக்காக திறக்கப்பட்டன. இந்நிலையில் சல்வாக்கும் வலுவிழந்தது.
தொழில் துறை முதலாளித்து வ B33ல் கோல்புறூக் கமறோன் ட்டதாலும், பின்வரும் சீர்திருத்
இலங்கை கிழக்கு, மேற்கு, ணங்கள் என்று ஐந்து மாகாணங் வொரு மாகாணமும் ஒரு பிரித் பாலனத்தில் இருந்தது.
துறை அறிமுகப்படுத்தப்பட்டது. உங்கள் புராதன கிராம சட்டங்
bபகள், சட்டசபைகள் ஆகியவை வ ஆளுநருக்கு ஆலோசனைகள் டைய அதிகாரங்களைக் குறைக்க
கப் பற்றற்ற அங்கத்தவர்களின் ள ஐரோப்பிய தோட்டத்துரை பப்பட்டன. பின்னர் ஐரோப்பிய ல் வர்க்கத்தினர் சிறிது சிறிதாக
நித்துவத்திற்கான கிளர்ச்சி 1833ல்
ஆரம்பமாகிறது. இந்தச்சபைகள் லைத்திருந்தன. - இந்த முறையில்

Page 64
28 ] மலையகத் தமிழரும் அ
ஆளுநரே ஒரு கூட்டுச் சட்ட இதில் 16 அங்கத்தினர் இருந்த யாக எண்ணிக்கை கொண்ட) தனர். இவர்கள் ஆளுநரோடு அரச நிர்வாகத்தை நடத்தினர் நிதிகள் ஆளுநராலேயே நிய. இன அடிப்படையிலேயே இடம் கள், ஒரு சிங்களவர், ஒரு தமிழ் சாரத்திலேயே இந்த நியமனம் ! முறைகளில் இந்த விகிதாசாரம் பலதடவைகளில் சிங்களவர், தம் பட்டனர். 1837ல் ஆரம்பிக்கப் தொடங்கப்பட்ட தோட்டத்துன கலந்தாலோசித்தே இந்த நியம பொழுதும் இந்த அங்கத்தினர். தெரிவு செய்யப்பட்ட அங்கத்தின முதலாவதாகவும் சக்தி வாய்ந்த கிறிஸ்தோபர் எளியற் என்பவர எழுத்தாளருமாவார். எமது நா காக கிளர்ச்சி செய்யும் ஒரு சபை என்ற இயக்கத்தை ஆரம்பித்தவர்
3. 4 இருபதாம் நூற்றாண்டின்
இருபதாம் நூற்றாண்டின் மு பட்ட சட்ட சீர்திருத்த நடவடிக் இந்த நடவடிக்கைகள் மூன்று ! வந்தன: இனரீதியானவை, மாகா என்பனவே. குடியேற்றவாதம் உள்ளூர்ப் பிரதிநித்துவத்தை மா கரித்தனர். இதே கால கட்டத் தெரிந்தெடுக்கப்படும் முறைக்கான
1920 ம் ஆண்டு ஆகஸ்ட் 13 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. யில் இருந்தது. இதன் மூலம் உத்த சட்டசபையில் அங்கம் வகித்தனர்.

அரசியலும்
அமைப்பாகச் செயலாற்றினார். னர். இவர்களில் பெரும்பான்மை 10 பேர் வெளிநாட்டவராக இருந்
இணைந்து குடியேற்ற நாட்டின் . உத்தியோகப் பற்றற்ற பிரதி மிக்கப்பட்டனர். இந்நியமனங்கள் > பெற்றன. மூன்று ஐரோப்பியர் ழர், ஒரு பறங்கியர் என்ற விகிதா இடம் பெற்றது. ஆனால் அனேக நடைமுறைப்படுத்தப்படவில்லை. ழர் அல்லது பறங்கியர் தவிர்க்கப் பட்ட வாணிபக்குழுவுடன் 1854ல் ரெமார் சங்கத்துட னும், ஆளுநர் னங்களும் வழங்கப்பட்டன. எப் கள் நியமிக்கப்பட்டே வந்தனர். எர்கள் வேண்டுமென்ற கோரிக்கை துமாக எழுதப்பட்டது டாக்டர் சாலாகும். இவர் ஒரு டாக்டரும் ட்டில் அரசியல் சீர்திருத்தத்திற் பாக இலங்கையின் நண்பர்கள்' நம் டாக்டர் எலியற்தான்.
ஆரம்பகாலம் -
முதல் பத்து ஆண்டுகளில் பலதரப் கைகள் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமான தலைப்புகளின் கீழ் ண ரீதியானவை, திறந்த முறை அலுவலர்கள் சிறிது சிறிதாக காண திறந்த முறைகளில் அதி தில் நியமன முறைக்குப்பதிலாக ன கிளர்ச்சி ஆரம்பமாகியது.
ம் திகதி சட்டசபைக்கான சட்ட இது சிறிது காலமே நடை முறை தியோக பூர்வமற்ற 23 பேர் இச்

Page 65
மலைகத்
அட்டவணை 3.1 சட்டசபை அ
உத்தியோக பூர்வமான அலுவலர்
நியமிக்கப்
உத் யோக பூர்வமற்ற பிரதேசவா
செ
சமூகத்தா |ல் செய்
இரண்டு சு நியமிக்கப்
2ாட ை-கடல்
இந்த சட்ட மூலம் 1924ம் ஆன் திருத்தப்பட்டது. இதன்படி அங்க கீழ்வரும் அட்டவணையை பார்த்து
அட்டவணை 3.2. திருத்தப்பட்ட
உத்தியோக பூர்வமான அலுவல் ச
நியமிக்கப் உத்தியோக பூர்வமற்ற நியமிக்கட்
சமூகத்தா
செய்
|பிரதேச
செய்
சபையின் - அங்கத்தவராக - தெரிவு செய்வோரின் தகமைகளை இருந்தது. உதாரணமாக ஒரு அ

தமிழர் தேசிம் இனம் 29
ங்கத்தினர் 5
அங்கத்தினர் தொகை
சார்ந்தோர்
ட்டோர்
14
ரியாக தெரிவு யப்பட்டோர் » தெரிவு
யப்பட்டோர் ட்டு சபைகள் பட்டோர்
| S Oc.
23
ாடு பெப்ருவரி மாதம் 19ம் திகதி த்துவம் பெற்றோர் விபரத்தை - தெரிந்து கொள்ள லாம்.
- சட்டசபை அங்கத்தினர்
அங்கத்தினர்
தொகை
' 5
அ அ
மே |
மார்ந்தோர் பட்டோர் பட்டோர் ல் தெரிவு பப்பட்டோர்
சரியாக தெரிவு பப்பட்டோர் )
11
23
இருக்கக்கூடியவரின் தகமைகள் விட சற்று வித்தியாசமானதாக வகத்தவர் அரசாங்க உத்தியோ

Page 66
30 0 மலையகத் தமிழருர் அர
கஸ்தராக இருக்ககூடாது. 25 ஆங்கிலம் கற்றவராகவும் இருக் கும் ஒருவர் அரசாங்க அலுவல் உடையவராக இருக்கவேண்டும், தமிழ் கற்றிருக்க வேண்டும்.
சொத்துத்தகமை பின் வருப நிலச் சொந்தம், வருமானத் தொ ஆகியோரின் வரையறுக்கப்பட்ட யில் இருந்து தெரிந்து கொள்ளல
அட்டவணை 33 அங்கத்தவர்
நிலச்சொந்தம் வருடாந்த வருமானம் தொழில் - பட்டணம் தொழில் - கிராமம்
3. 5 சிறுபான்மையினரின் பங்.
இந்த நூற்றாண்டின் முதல் சிங்கள தமிழ் தலைவர்கள் மத் மாகும். அரசியல் அரங்கில் போ நாட்டில் சிங்களவர், தமிழர் என யாகும். சிறுபான்மையினராக ஏ பட்டன. 1922ல் இந்நிலை ) கண்டது. அதாவது இரண்டு பெ டென்று கருதப்பட்டது மாறி ஒரு உண்டு, அது சிங்கள இனம் தா தமிழர் சிறு பாண்மையினர் என் அது இன்று வரை நிலைத்துள்ளது
பிரித்தானிய ஆட்சியின் கீழ் தன் வாக்குரிமையை தான் வாழு தகுதியுள்ளவராகிறார், இதை இ என்றும், இதை தவிர்த்து தனது புரியும் பிரதிநிதி யை தெரிவு செய்

சியலும்
வயதிற்கு மேற் பட்டவராகவும் க வேண்டும். ஆனால் வாக்களிக் லராக இருக்கலாம், 21 வயதை - ஆங்கிலம், சிங்களம் அல்லது
அவற்றில் ஒன்றாக இருக்கலாம்:- எழில் , அங்கத்தவர், வாக்காளர் தொகை பின்வரும் அட்டவணை மாம்.
வாக்காளர் சொத்துரிமை7 *
அங்கத்தவர் / வாக்காளர்
ரூபா 6000/- |
ரூபா 1500 ரூபா 1500/- | ரூபா 600 ரூபா 500/- ரூபா
400 ரூபா 400/- |
ரூபா 200
களிப்பு
- இரண்டு பத்து வருடங்களும் தியில் ஒற்றுமை நிலவிய கால =ப்பட்ட வார்த்தைகள் இலங்கை - இரு இனங்கள் உண்டென்பதே னைய சிறு குழுக்களே கருதப்
அடிப்படையிலேயே மாற்றம் பரும் பான்மை இனங்கள் உண். பெரும் பான்மை இனமே தான் ன் என்ற நிலைப்பாடு வந்தது. ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வாழும் எந்தவொரு பிரஜையும் ம் பகுதியில் பதித்துக் கொள்ள டரீதியாக பெறும் வாக்குரிமை இனத்தின் நன்மைக்காக பணி "ம் இனரீதியான வாக்குரிமையும்

Page 67
மலையகத் த
பெற தகுதியுள்ளவராகிறார். இந்த பெறும் வாக்காளர் என்பது பிரிட்டிஷ் எல்லைக்குள்ளடங்கிய பகுதியில் பிர் பெற்று இயங்கும் ஆளுநர் அல்லது . கீழ் வாழும் ஒரு பிரஜையையே குறிக்
இலங்கையிலுள்ள எல்லா தோ இலங்கை பிரஜைகளாகவே இந்திய இலங்கை அரசாங்கம் இதை ஏற்கா பெற்றபின் தனது எதிர்ப்பை இது படுத்தியது.
1921ம் ஆண்டு நடைபெற்ற இலங்கையின் சட்டப்படி வாழும் பட்சமுமின்றி நடத்தவேண்டுமென் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே வடு செய்தபின், இலங்கை ஒரு பிரிட்டிஷ் கையில் வாழும் இந்தியர்களுக்கு ஆனால் முதலில் அவர்கள் தங்கள் கூடிய விதமாக தங்கள் சொத்து என்று வலியுறுத்தப்பட்டது. இதன் யான இந்தியர்கள் அரகியல் உரி ை
னார்கள்.
3. 6. 1924ல் பதிவு செய்யப்பட்ட
இடரீதியான வாக்காளர் இனரீதியான வாக்காளர்
1924ல் முழு இலங்கையிலும் 6 786,000 ஆகவும் மலையகத் தோ. ஆகவும் இருந்தது. இந்திய இன 12, 901 ஆக இருந்தது. இலங்கையி யான தோட்டத் தொழிலாளர் வா யான சொத்துரிமை கொண்டி தோட்டங்களில் கங்காணிமாரும் தங்கள் பெயர்களை பதிவு செ சிெத்த ஏனைய வாக்காளர்கள் இந்திய தேர்தல் தொகுதிகள் அனைவரும் தங்கள் பெயர்களை

தமிழர் தேசிய இனம் 0 31
இன ரீதியான வாக்குரிமை 1, இந்தியாவில் அல்லது , அதன் ரிட்டிஷ் மன்னரின் அதிகாரம் அவருக்கு சமனான ஒருவரின் கிறது.
ட்ட தொழிலாளர்களையும் ப அரசு கருதியது. ஆனால் ததோடு இலங்கை சுதந்திரம் விசயத்தில் இன்னமும் வலுப்
மாநாட்டில் இந்திய அரசு , இந்தியர்களை எவ்வித பார று கொண்டு வந்த தீர்மானம் நடம் இந்த முடிவை பரிசீலனை
காலனி என்ற ரீதியில் இலங் - பிரஜாவுரிமை வழங்கலாம் வாக்குரிமையை உபயோகிக்க -ரிமையை நிரூபிக்க வேண்டும் ன் காரணமாக பெருந்தொகை மகளை பெற தகுதியற்றவரா
- வாக்காளர்
172, 583 32, 498
டியேறிய இந்தியரின் தொகை டங்களில் மாத்திரம் 6:0,000 தியான வாக்காளர் தொகை - குடியேறிய பெரும் தொகை 5குரிமை அளிப்பதற்கு தேவை க்கவில்லை. அதனால் பல மற்ற சிறு உத்தியோகஸ்தரும் திருந்தனர். நகர்ப்புறங்களில் பெரும்பாலும் வியாபாரிகளே.
• வாழ்ந்துக் கொண்டிருந்த பதிவு செய்து கொண்டதுடன்

Page 68
32 0 மலையகத் தமிழரும் அ
தங்கள் வாக்குரிமையும் உபயோ! சதவீதமான வாக்காளர்களே ப,
1923ம் ஆண்டு டிசம்பர் 19 படி மூன்று முஸ்லிம்களும், இர பட வேண்டுமென்று தீர்மானி. செய்யப்படலாம் என ஆளுநர் அமுலில் இருக்குமெனவும் தீர்மா வரப்பட்ட சீர்திருத்தங்களுக்க. தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தின
அட்டவணை3.4- சட்டசபையி எண்ணிக்கை (1802 - 1391)'
ஆண்டு / அலுவலர்
180 2- 1834 1834-1911 1911- 1921 1921-1924 1924-1931
11
14
12
இந்த கால கட்டத்தில் (180 சபையில் முதன் முதல் இந்திய அ செப்டெம்பர் மாதம் 27ம் திகதி அங்கத்தவர் போட்டியிட்டனர். ஒதுக்கப்பட்ட தேர்தல் தொகுதி தது . முதன் முதல் 1924ல் . கொண்ட 6 அங்கத்தினரின் பெயா பெரேரா, மொகமட் சுல்தான், ஐ.டேவிட், ஆர். ரஸ்ரமூர்த்தி ஐ.எக்ஸ், - பெரேரா முதலாவது இரண்டாவதாகவும் 1924ம் ஆண் வதாகவும், த கே. நல்லையா நா 1925ம் ஆண்டிலும் தெரிவு செய்ய
1910ம் ஆண்டுக்குப் பின் இங் குரிமை கொடுக்கப்பட வேண்டும் எ

"ரசியலும்
கித்தனர். இச்சட்டத்திற்கமைய 4 திவு செய்யப்பட்டிருந்தனர்.
ம் திகதி விடுக்கப்பட்ட கட்டளை ண்டு இந்தியத்தமிழரும் நியமிக்கப் க்கப்பட்டது. இவர்கள் தெரிவு தீர்மானிக்கும் வரை. இந்நிலை னிக்கப்பட்டது. 1924ல் கொண்டு மைய இலங்கை சட்ட சபையில் ர் இடம் பெறலாம்.
ல் இடம் பெற்றவர்
கள் | நியமிக்கப் இனரீதி இடரீதி
பட்டோர்
* 68
T!
16 11
2-1931) ஏற்படுத்தப்பட்ட சட்ட ங்கத்தவருக்கென 1925ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆறு
இந்திய அங்கத்தவருக்கென 130,000 மக்களைக் கொண்டிருந் நடைபெற்ற போட்டியில் கலந்து ரகள் பின்வருமாறு; ஐ.எக்ஸ். என். ஐயர். எஸ். பி. சான்ஸ், ... இந்த ஆறு நபர்களிலிருந்து தாகவும், மொகமட் சுல்தான் நிம். ஐ. எக்ஸ், பெரேரா முதலா டச ஐயர் இரண்டாவதாகவும்
ப்பட்டனர். 10
கிலாந்தில் பெண்களுக்கும் வாக் ன்று பிரித்தானியாவில் பெண்கள்

Page 69
இலங்கைய
கள் வாதாடினார்கள். ஆனால் ! பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்து அது டிவிசன் ஆர்ப்பாட்ட நேரத்தில் த விழுந்து (டர்பி என்னும் இடத்தில்) டார். இதன் காரணமாக பிரிட்டன் மேற்பட்ட பெண்களுக்கு வாக்குரி ை
இலங்கையில் முதன் முதலாக முத்து கிழக்கு மாகாணத்தின் சட்டம் போது பெண்களுக்கு வாக்குரிமை ெ குரல் கொடுத்தார். ஆனால் இது ? ஏற்றுக் கொள்ளப்படவில்லை.. பெண்கள் குழுக்கள் ஆரம்பித்து வ கள். இந்த குழுக்களின் ஆர்ப்பாட் கும் இணங்க 1926ம் ஆண்டு வரைய அளிக்கப்பட்டது. இவர்கள் 25 - இருக்கவேண்டும், 10,000 ரூபா வாய்ந்த சொத்துக்கள் இருக்க வே மானோரே படித்திருந்தார்கள். அறிவு பெற்றிருந்தார்கள். இதன் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முத
முத்து ஆவார்.
ய்ந்த வெடித்திருந்த இதன்
முடிவுரை
இக்கால கட்டத்தில் சில தெரி ஆரம் பத்தில் கிளர்ச்சி செய்தனர். (1914-1918) பிரித்தானியர் ஜேர்ம டிருந்தபோது இலங்கை அரசியல் மெனக் கருதி அரசியல் அமைப்பில் தற்கு முயன்றனர். 1915 மார்ச் 2 வினர்'' என்ற ஒரு சங்கத்தை தெ களுக்கு முன்பு இதே நாளில் தான் சியத்தை தங்கள் காலனித்துவ அர. ஆண்டு மே மாதம் சிங்களவருக்கு குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்ப; இந்திய தமிழரே அடைக்கலம் கொம்

பின் அரசியல் வரலாறு 0 33
பல எதிர்ப்புகள் மத்தியிலும் துவுமில்லாமல் ஒரு பெண் எமில ன்னை போலிஸ் படைக்கு முன் 5 தற்கொலை செய்து கொண் னில் 1918ம் ஆண்டு 30 வயதிற்கு
ம கொடுக்கப்பட்டது.
1923ம் ஆண்டு ஈ.ஆர். தம்பி -பையில் அங்கத்தவராக இருந்த காடுக்கப்பட வேண்டும் என்று இலங்கை தேசிய காங்கிரசினால் 1925ம் ஆண்டிற்குப் பிறகு ாக்குரிமைக்காக வாதாடினார் டங்களுக்கும் வேண்டு கோளுக் றுக்கப்பட்ட பெண் வாக்குரிமை வயதிற்கு மேற்பட்டவர்களாக விற்கு மேற்பட்ட பெறுமதி ண்டும். பெண்களில் 21.2 வீத 2 சதவீதமானோரே 1 ஆங்கில மூலம் முதன் முதலாக சட்ட கல் தமிழ் பெண் நேசம் சரவண
ந்தெடுக்கப்பட்ட பிரிதிநிதிகள் முதலாம் உலக மகாயுத்தத்தில் னியரோடு யுத்தத்தில் ஈடுபட் வாதிகள் அதை நல்ல தருண சீர்திருத்தம் கொண்டு வருவ ம் திகதி ''இலங்கை இளம் குழு காடங்கினர். நூறு வருடங் பிரித்தானியர் கண்டி இராச் சுடன் இணைத்தனர். 1915-ம் ம் முஸ்லிம்களுக்குமிடையில் த்தில் அநேக முஸ்லிம்களுக்கு நித்து உதவினர். அதே வேளை

Page 70
34 D மலையகத் தமிழரும் .
யில் பிரித்தானிய அரசும் சிங்கம் வடிக்கை எடுத்தது.
முதலாம் உலக யுத்தத்தில் னியருடைய பழைய செல்வாக்கு தர்ப்பத்தில் ஐக்கிய அமெரிக்க ந வாய்ந்த நாடாக யுத்தத்தில் இ 10 லட்சம் இந்திய மக்களும், 10 கொ டுக்கப்பட்டன. இதை ,ெ லமைப்பு மாற்றங்களை ! வார்கள் என எதிர்பார்த்தார்க. நிறைவேறாததினால் பிரிட்டிஷ வாதிகள் குரல் கொடுக்க ஆரம்பி எதிர்த்த பிரிட்டிஷார் படிப்படிய மாற்றங்களை ஏற்படுத்தினர். இந்த மாற்றங்கள் நிகழத் தொ!
இதன் காரணமாக படிப்படி கூடியது. ஆரம்பத்தில் ஆளுநரே ஆட்சி செலுத்தினார். இம்மு ை கூட்டுச்சட்ட அதிகாரத்திற்கு வ படுத்தப்பட்டதின் முக்கிய நோக் களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கு யாக 1931ம் ஆண்டுக்குப் பின்பு வகுத்தது.
ஒரு தனி மனிதன், அ களைப் படைத்தவனாயி காரத்துக்கு வழி வகு
அரசியல் சாசனத்தின் | 1 2 அதிகாரங்கள் குவிந்திரு.
தில் கொண்டு போய் வி
கடகம்

அரசியலும்
ளவருக்கெதிராக கடுமையான நட
- ஜேர்மனி தோற்றாலும், பிரித்தா
மிகவும் கீழிறங்கியது. இந்த சந் காடு 1917ல் உலகில் மிகவும் பலம் றங்கியது. இந்த யுத்தத்திற்காக 5 கோடி பவுனும் இந்தியாவிலிருந்து தாடர்ந்து இந்தி யாவில் அரசிய பிரித்தானியர்கள் கொண்டு வரு ள். ஆனால் அந்த எதிர்பார்ப்பு மாருக்கு எதிராக இந்திய அரசியல் பித்தார்கள். தொடக்கத்தில் இதை பாக அரசியல் யாப்பு முறையில் இதை தொடர்ந்து இலங்கையிலும்
-ங்கின. -/வகி" : -2) யாக அங்கத்தவர்களின் தொகை தனிச்சட்ட அதிகாரியாக இருந்து ற காலக்கிரமத்தில் மாற்றப்பட்டு ழிவகுத்தது. இச்சட்ட சபை ஏற் 5கம் படிப்படியாக நாட்டின் குடிமக் --வதாகும். இந்த சட்டசபை கடைசி - அரச சபை உருவாவதற்கு வழி
ளவுக்கு மீறிய அதிகாரங் ருப்பது எப்படி எதேச்சாதி க்குமோ, அதே போல மூலமாக ஒரே இடத்தில் ப்பதும் எதேச்சாதிகாரத் மட்டுவிடும். 11
- 31 3

Page 71
நான்க கதிர்
அ - அவர்,
சர்வசன வாக்குரிமை வாக்க. 1931ம் ஆண்டுதான் இலங்கையில் இதற்கு முன் வாக்குப் போடும் . களுடைய ஒரு வகுப்பினருக்கே இரு தின் கீழ் இருக்கும் பொழுதே இலந் பெற்றது. பிரிட்டிஷ் காலணித்துவ பெற்ற முதல் நாடு இலங்கையாகும்
பிரிட்டனில் சர்வசன வாக்குரி பட்டு இரண்டு ஆண்டுகளின் பின் நடத்தப்பட்டது. எனினும் ஏனைய இலங்கையில் தேர்தல் தொகு முன்னேற்றமடைந்த ஐரோப்பிய நா 1931ம் ஆண்டில் 21 வயதிற்கு மேற் உரிமை பெற்றிருந்தனர். பிரான்ஸ் கள் முதன் முதலாக வாக்களித் சொத்து ஆகிய அம்சங்களும் கணி. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிபை வழங்கப்பட்டதும், வாக்காளர் இட ஆரம்பமாகியது. இதற்கேற்ப 193 களும், 1936ல் நடைபெற்ற இர 2,453,353 பேரும் வாக்களிக்கத் தல் ஆரம்பத்தில் மக்கள் வாக்களிப்புப் பு களிக்கவில்லை. மாறாக நிறப் பொ வாக்களித்தனர். காரணம் ஏராள 0 லட அறிந்திருக்க எ . அ

நம் அத்தியாயம்
சர்வசன வாக்குரிமை
ளிப்பதற்கான உரிமையாகும். ல் இது அங்கீகரிக்கப்பட்டது. உரிமை சில விசேஷ தகைமை நந்தது. பிரிட்டிஷ் நிர்வாகத் பகை சர்வசன வாக்குரிமையை நாடுகளில் இந்த உரிமையைப்
தன் - ப
மையின் கீழ் தேர்தல் நடத்தப் எனரே இலங்கையில் தேர்தல் ப நாடுகளுக்கு முன்னதாகவே குதிகள் நிர்ணயிக்கப்பட்டன. சடுகளைவிட இலங்கையிலேயே பட்ட. பெண்கள் வாக்களிக்கும் நாட்டில் 1945ல் தான் பெண் ந்தனர். இத்துடன் கல்வி . க்கப்பட்டன. 1931ம் ஆண்டு மயும், சர்வசன வாக்குரிமையும் டாப்பு தயாரிக்கும் வேலையும் 1ல் 1,598, 610 வாக்காளர் - ண்டாவது பொதுதேர்தலில் நதியுடையோராக இருந்தனர். பத்திரத்தில் புள்ளியிட்டு வாக் ட்டிகளின் நிறத்தைப் பார்த்தே மான மக்கள் வாக்களிக்கும்
த்துடன் அதிச பயா(ரர் கல்வி

Page 72
36 0 மலையகத் தமிழருட
அறிவு அற்றவர்களாகவே ஓ பெட்டியை பார்த்துப்போடு' டியைக் கேட்டுப் போடு' படியே பிரச்சாரம் செய்தனர்
4.1. தேர்தல்
1931ம் ஆண்டிற்கும், 1 காலத்தில் இலங்கை அரசியல் பங்கள் ஏற்பட்டன. அவையா
1931, 1936, 1947 ஆகிய தல்கள் ஏறக்குறைய ஒரு வார பெரும் சாதகமாக அமை தொடக்கம் தேர்தல், நாடு ழு பெற ஒழுங்குகள் மேற்கொள்க
- இலங்கைதான் உலக ந வாக்களிக்கும் வயதெல்லை குறைத்த பெருமையை பெறுக
இன்று இரண்டாவது சன நாய யாப்பீன் 4 (8) சரத்து பின்வ காளர் ஒருவர் வாக்களிக்க மு
குடியரசின் சனாதிபதியை
ஒவ்வொரு சர்வசன வ ராயத்தை பதிவு செய்ய.
- பாராளுமன்ற அங்கத்தில
வாக்களிக்கும் உரிமையுடையே - இலங்கை பிரசையாக இரு
18 வயதை அடைந்தோர். - வாக்காளர் இடாப்பில் ப

ம் அரசியலும்
இருந்தனர். அக்காலத்தில், ''பச்சைப்
• என்று ஒரு சாராரும். நீலப் பெட் என்று மற்றொரு சாராரும் கூறியப்
1978ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட
வரலாற்றில் இரண்டு முக்கிய திருப் எவன;
ய ஆண்டுகளில் நடைப்பெற்ற தேர் சம் நீடித்தது. இது ஆளும் கட்சிக்கு ந்தது. ஆனால் 1960ம் ஆண்டு முழுவதற்கும் ஒரே நாளிலேயே நடை
ளப்பட்டன.
எடுகளிலேயே முதலாவது நாடாக
யை 21 வயதிலிருந்து 18 வயதாக கின்றது.
க சோஷலிஷ குடியரசின் அரசியல் நம் மூன்று நோக்கங்களுக்காக வாக் டியும் எனக் கூறுகிறது.
- தெரிவுசெய்ய. பாக்கெடுப்பிலும் தங்கள்
அபிப்பி
எரை தெரிவு செய்ய,
ார் பின்வருவோராவர்; நப்போர்.
"திவு செய்யப்பட்டோர்,

Page 73
4. 2. இலங்கைத் தமிழர் நிலை .
1928ம் ஆண்டு ஜூலை மாதம் ( வாக்குரிமை பற்றி வெளியிட்ட மு முழுமையான வாக்குரிமையை அழ இந்தியருக்கு மட்டும் மட்டுப்படு. வழங்கத் தீர்மானித்தது. அதன்படி இந்தியர் குறைந்தது ஐந்து வருடங்கள் சான்றுகளைக் காட்ட வேண்டும் என் வெளியில் அவர் எட்டு மாதங்களுக்கு இருந்திருக்கக் கூடாதென்றும் பணி கருதி இந்தத் தீர்மானம் கொண்டு தேவை, சொத்துரிமை இரண்டும் வ அவசியமில்லையென்றும் கூறப் விசாரணைக் குழுவின் தீர்மானம் 1 சட்டசபையில் பல சிங்கள அரசியல் பட்டது. எனவே முக்கிய நிபந்தனை இந்தியரின் கல்வித் தகுதியில் அவர்க ஆகிய மூன்றிலும் எழுதவும் வாசிக்க தினர். மேலும் இலங்கையில் வசிப் நிபந்தனையாக இருக்க வேண்டு ஆளுநர், சிங்கள அங்கத்தினர்கள் கெ கையை ஏற்றுக்கொண்டனர். ஆனா வாழ்ந்த இந்திய மக்களும், இந்திய . கான வாக்குரிமை பற்றிய முடிவு 19. தெரிவிக்கப்பட்டது. பெருந்தொகை இந்தியர்கள் பிரஜா உரிமை பெற வி குடியேறிய வருடங்களின் பலத்தை தங்கள் பெயர்களைப் பதிவு செய்தல் வந்த பல இந்தியரை சிங்களவர் பலா பல தவறான செய்திகளையும், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பரப் இந்தியரின் மனதில் சந்தேகத்தை பண்ணினர். குறிப்பாக, இந்தியர் சான்றாக வைத்து பதிவு செய்வார்க உரிமையை அவர்கள் இழந்துவிடுவே சலுகைகள், உரிமைகள் யாவற்றை வேலைக்கேற்ற நியாயமான சம்பளம்

சர்வசன வாக்குரிமை 0 37
டொனமூர் விசாரணைக்குழு, முடிவுகளில், இலங்கையருக்கு னுமதித்த அதே வேளையில் த்தப்பட்ட வாக்குரிமையை இலங்கையில் குடியேறிய ஒரு ள் நாட்டில் வாழ்ந்த தற்கான றும், இந்த ஐந்து வருட இடை மேல் நாட்டிற்கு வெளியே பித்தது. நாட்டின் நன்மைக் - வரப்பட்டதென்றும், கல்வித் பாக்கு நிலையை பயன்படுத்த பட்டது. இந்த டொனமூர் 929ம் ஆண்டில் இலங்கைச் * பிரமுகர்களால் எதிர்க்கப் ரயாக, பதிவுச் செய்யப்போகும் ள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் வும் வேண்டும் என்று வலியுறுத் பதை நிரூபிப்பது முக்கியமான மென்று வலியுறுத்தப்பட்டது. காண்டு வந்த இந்தக் கோரிக் ல் இந்த முடிவை இலங்கையில் அரசும் எதிர்த்தன. இந்தியருக் B0ம் ஆண்டு ஜூன் 14ம் திகதி கயான - இலங்கை வாழ் உண்ணப்பிப்பதற்குப் பதிலாக
வைத்து வாக்குரிமை பெற சர். இப்படி பதிவு செய்ய முன் ர தடை செய்தனர். அத்துடன் வதந்திகளையும், பத்திரிகை, பபி பதிவு செய்ய முற்பட்ட தயும், பயத்தையும் உண்டு -கள் குடியேறிய காலத்தை ளேயாகில், இந்தியர்கள் என்ற தாடு, அவர்களுக்கு கிடைக்கும் யும் இழக்க நேரிடும் என்றும், ம், இலவச மருத்துவ வசதிகள்

Page 74
38 0 மலையகத் தமிழரும் .
ஆகியவற்றை இழப்பதோடு, தங். தருணத்திலும் போகும் சுதந் என்ற பொய் பிரச்சாரத்தையும்
அந்தக் காலகட்டத்தில் இ. பிரதிநிதி எவ்வித ஆதாரமுமற்ற பிரச்சாரம், பொய் என்பதை ந விளக்கி, அவர்கள் மத்தியில் நி வேண்டியதாயிற்று. இப்படி இ புரளியைப் பரப்பி அவர்களைப் எத்தனித்த நபர்களில், இயக்கம் சிங்கள வருடன் இணைந்து செய பிரதிநிதி மிகவும் ஆச்சரியப் பட்
- ஹற்றன் பகுதியைச் சோ சுந்தரம் ஒருவர் மட்டும் இந்திய படி ஊக்குவித்ததோடு சில : அந்தக் காலகட்டத்தில் எடுக். ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்தியர்கள் தங்கள் பெயர்கள் பதிவு செய்திருந்தனர். இது ? வந்தோர் தொகையில் 21 வீத தாங்கள் குடியேறிய கால அள் வாகும். பதிவு செய்யும் ? அதிகரிக்க பிரஜாவுரிமைக் கோ வலுவடைந்தது. எனவே, இந் நிபந்தனை - கொண்டுவரப்பட் இந்தியர் தாங்கள் நாட்டில் தேவையான விளக்கங்களை ! கணிப்பாளர் மூலமாக பதிவு யாகுமென்றும், அவர் சரியான படுத்தப்பட வேண்டுமென்றும் இந்தக் கட்டுப்பாடுகள் காரணம் யில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது
முடிவுரை -2
1948ம் ஆண்டு வரையும் ம மையை பெற்றிருந்தனர். அ

ரசியலும்
கள் நாடான இந்தியாவிற்கு எந்தத் ந்திரத்தையும் இழந்துவிடுவார்கள்
பரப்பினர்.
லங்கையிலிருந்த இந்திய அரசின் இந்தப் பத்திரிகை, துண்டுப் பிரசுர ராட்டில் வாழ்ந்த இந்திய மக்களுக்கு லவிய வீண் அச்சத்தைப் போக்க இந்திய மக்கள் மத்தியில் வீண் பதிவு செய்வதில் இருந்து தடுக்க பகளில் ஒரு இந்திய நிறுவனமும் ற்பட்டதை அவதானித்த இந்தியப் டார்.
ர்ந்த சட்டத்தரணி திரு. பெரிய மக்கள் தங்களைப் பதிவு செய்யும் உதவிகளையும் செய்து வந்தார். கப்பட்ட கணக்கின்படி 1931ம் ல் ஜூலை மாதம் வரை 100, 574 ளை பிரஜாவுரிமை பெறக்கோரி மாட்டில் அன்று வாழ்ந்த வயது மாகும். பெரும்பான்மையானோர் ராவை வைத்துச் செய்த பதிவு இது - இந்தியரின் தொகை அதிகரிக்க, ரி பதிவு செய்வதற்கான எதிர்ப்பும் தக் கால கட்டத்தில் புதியதொரு டது. அதாவது பதிவு செய்யும் வாழ்ந்த கால அளவை நிரூபிக்கத் பதிவு செய்யும் அலுவலர், அல்லது செய்தால் தான் பதிவு செல்லுபடி
முறையில் பரிசோதனைக்கு உட் - நிபந்தனை போடப்பட்டது, மாக பதிவு செய்யப்படும் தொகை
லையக மக்கள் சர்வசன வாக்குரி ன்று ஜ. தே. க ஒரு நூதனமான

Page 75
பிரஜாவுரிமை சட்டத்தை உருவாக் பறித்தது. 1981ம் ஆண்டு இலங்கை 50 ஆண்டு நிறைவு செய்த பொ கொண்டாடியது. ஆனால் அன்றும் ரிமை பெறாத மலையகத் தமிழர் னும் இந்த பிரச்சினை தீராமல் மேற்பட்ட மலையகத் தமிழர் வ நாட்டின் ஜனநாயகம் ஒரு பகுதி ம
எடுத்துக் காட்டுகின்றது.
'ஜனநாயகம் ஒரு தராசு தலைவன், மற்றொரு ப வனைத் தேர்ந்தெடுத்து வ பொறுப்பு' என்று மக்கள் களானால், தலைவன் தான் தலைவனாக தன்னை ஆக் இந்தோனேஷியாவில் சுகர் என்க்ரூமாவும் இப்படித்தா மாறினார்கள், அரசியல் வி தங்கள் வாக்குரிமையின் மக்கள் வாழும் நாட்டி தோன்றியாய்ப் போக வா
***
அரசாங்கச் செயல்கள் அ கருதியே அமைதல் வேண்டும் அதிகாரத்திற்குட்பட்டுச் செ நலமில்லாமல் உழைக்க முன்

சர்வசன வாக்குரிமை ) 39
கி இவர்களது வாக்குரிமையை - சர்வசன வாக்குரிமை பெற்ற ன் விழாவை கோலாகலமாக ம் கூட எமது நாட்டில் வாக்கு இருந்திருக்கின்றார்கள். இன் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கு பாக்குரிமை அற்றிருப்பது எமது
க்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை
போல, ஒரு பக்கம் | க்கம் மக்கள், ''தலை | விட்டோம் இனி அவன் கள் விட்டு விடுவார்.
ன நாட்டின் நிரந்தரத் கிக் கொள்ள முடியும். ணோவும். கானாவில் ன் சர்வாதிகாரிகளாக எழிப்பில்லாத நாட்டில், வலிமையை உணராத பல் தலைவன் தான்.
ப்ப்பு உண்டு. • 5
னைத்தும் பொது நலம் நிம், தனி மனிதனின் சயல்படக் கூடாது சுய ன் வருதல் வேண்டும்.'

Page 76
ஐந்
பக்கம் 4 - 2 - அரச
1833ம் ஆண்டு கோல்புரூக் திய அரசியல் யாப்பு 1931ம் ஆ குழுவினர் ஏற்படுத்திய அரசிய வரையும் அமுலில் இருந்தது ஆண்டுகளில் அந்தந்தக் காலம் களால் மாற்றங்கள் கொண்டுவர யில் எவ்வித மாற்றங்களும் செய்
5. 1. டொனமூர் ஆணைக்குழு
இலங்கைக்குப் பூரண பொ . மென்ற கோரிக்கை வலுப்பெற் டொனமூர் குழுவினர் முழுமையம் வதற்கு இன்னமும் அரசியல் முதி உள் நாட்டு நிர்வாகப் பொறுப்பு ஒப்படைக்கலாம் எனவும் கூறினர் சீர்த்திருத்தங்கள் அமைந்திருந்த குரிமையே ஏனைய திருத்தங்களை
ஆங்கிலேயருக்கு சொந்தமான கைக்கே முதன் முதலாக சர்வசன நீண்டகால ஜன நாயக வளர்ச்சி படிப்படியாகவே வாக்குரிமை அ. சர்வசன வாக்குரிமை அளிக்கப்

தாம் அத்தியாயம்
சபைகள் - 1931-1947
விசாரணைக் குழுவினர் ஏற்படுத் ண்டு டொனமூர் விசாரணைக் ல் யாப்பு நடை முறைக்கு வரும் - இதற்கு 1910, 1920, 1924ம் கட்டத்தில் இருந்த தேசாதிபதி ரப்பட்டன. ஆனால் அடிப்படை
யப்படவில்லை.
-பக்கம்
றுப்பாட்சி வழங்கப்பட வேண்டு று வந்தது. இலங்கைக்கு வந்த பான பொறுப்பாட்சியை வழங்கு திர்ச்சி அடையவில்லையென்றும், கள் சிலவற்றை இலங்கையரிடம் . இதற்கமையவே டொனமூரின் எ. இவற்றுள் சர்வசன வாக் ரவிட முற்போக்கானதாகும்.
ன குடியேற்ற நாடுகளில் இலங் ா வாக்குரிமை வழங்கப்பட்டது. யுடைய பிரித்தானியாவில் கூட ளிக்கப்பட்டு 1928ம் ஆண்டிலேயே பட்டது. பிரித்தானியருடன் ஒப்

Page 77
மலையகத் தமிழரும் அரசியலும்
பிடும்போது இலங்கைக்கு மிக விரைவ வழங்கப்பட்டதெனலாம். டொனமூர் திற்கு மேற்பட்ட சகல இலங்கைப் பிர கினார்கள்.
1833ம் ஆண்டு தொடக்கம் ஆங்கி பூர்வமாகப் பயிற்சியை வழங்கினார்கள் வழங்கப்படவில்லை. டொனமூர் குல் பொறுப்புகள் சிலவற்றை மாத்திரமே முன்வந்தனர், அரசாங்க சபை . குழுக்களாகப் பிரித்தனர். அந்நிர்வாக நிர்வாகம், சுகாதாரம், கல்வி, துப் போன்ற பொறுப்புகள் ஒப். விடயங்கள் சம்பந்தமாக அரசாங்க க களை நடைமுறைப்படுத்துவதே நி யாகும்.
5. 2 அரசசபைத் தேர்தல் - 1931
1931ம் ஆண்டு நடைமுறைக்கு 5 சுமார் 100 வருடங்களின் பின் இலங் றங்களை ஏற்படுத்தியது. சர்வ சன பிரதிநிதித்துவம், அரசாங்க சபை, சபை என்பன போன்றவற்றை குறி யில் சர்வசன வாக்குரிமை மூலம் ( பிரதி நிதிகள் 50 பேர் இடம் பெ மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அ ஏற்படுத்தினார். நிதி, நீதி, வெளிந போன்றவற்றை தவிர்த்த ஏனை தொடர்பாக சட்டமூலங்களைக் கொ பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. நிர்வாகக் குழுக்கள் உருவாக்கப்பட்ட
டொனமூரின் பிரதேசவாரிப் பிர போல ஜனநாயக ரீதியில் பொரு. ஆனால் மக்கள் இன அடிப்படை என்பதை யாரும் மறுக்க முடியாது வணையில் காணலாம்.

0 41
ாகவே சர்வசன வாக்குரிமை - குழுவினர் 1931ல் 21 வய ஜைக்கும் வாக்குரிமை வழங்
லேயர் இலங்கையருக்கு சட்ட ள். ஆனால் நிர்வாகப் பயிற்சி ழுவினர் உள் நாட்டு நிர்வாகப் இலங்கையரிடம் ஒப்படைக்க அங்கத்தவர்களை 7 நிர்வாகக் கக் குழுக்களிடம் உள் நாட்டு
விவசாயம், போக்குவரத் படைக்கப்பட்டன. மேற்படி சபைகள் உருவாக்கும் சட்டங் ஏவாகக் குழுக்களின் கடமை
1936
பந்த டொனமூர் சீர்திருத்தம் கை அரசியலில் பாரிய மாற் வாக்குரிமை, பிரதேசவாரிப் நிர்வாகக் குழுமுறை, மந்திரி ப்பிடலாம். அரசாங்க சபை தெரிவு செய்யப்பட்ட மக்கள் பற்றார்கள். முதன் முதலாக ரசாங்க சபையை டொனமூர் ாட்டு விவகாரம், பாதுகாப்பு ய உள் நாட்டு விடயங்கள் Tண்டுவரும் அதிகாரம் மக்கள் அரசாங்க சபையிலிருந்து 7 _ன.
(திநிதித்துவம் அவர் கூறியது த்தமானதாகவே இருந்தது. யிலேயே வாக்களித்தார்கள் . இதை பின்வரும் அட்ட

Page 78
42 ] அரச சபைகள் - 193.
அட்டவணை 5.1- பிரதேச 1931-19361
வருடம்
இலங் இந்தி சிங்கள கைத் யத்
வர் தமிழர் தமிழர்
1931
38
4
1936
38
1931ம் ஆண்டுத் தேர்தலில் தமிழர் செய்த பகிஸ்கரிப்பின் கா செய்யப்படவில்லை.
இரண்டு தேர்தல்களின் முடி யிலேயே வாக்களித்துள்ளனர் எ வாரிப் பிரதி நிதித்துவம் இரு பிரதிநித்துவம் (சிங்கள - தமிழ் பிரதிநிதித்துவ காலத்தில் 5: 2 எ இன்னோர் இனத்தை ஆளுகின்ற
1931ம் ஆண்டு நடை பெற் மலையக மக்கள் சார்பாக 5 ( யிட்டு 3 தொகுதிகளில் வெற்றி தொகுதியில் ஏ. கோடன் ஃபா தெரிவு செய்யப்பட்டார்.
1931ம் ஆண்டு நடைபெற் தோட்டத் தொழிலாளர்கள் பகுதிக்கு போட்டியின்றித் ெ சுந்தரம் 1931 மே 4ம் தேதி தெ வரை கைத்தொழில் வர்த்தச யுள்ளார் என்பது குறிப்பிடத், 18ல் நடைபெற்ற தேர்தலில் த

1 - 1947
=வாரி தேர்தல் பிரதிநிதித்துவம்
ஏனை | சிறுபான்மை
மொத் யோர் யினர் தொகை தம்
8 (19. 56%)
46
12 (22%)
50 2),
யாழ்ப்பாணத்தில் 4 இலங்கைத் சரணமாக பிரதி நிதிகள் தெரிவு
உவுகளும் மக்கள் இன அடிப்படை ன்பதை எடுத்துக் காட்டின. இன ந்த காலத்தில் 3:2 என்று இருந்த பிரதிநிதித்துவம்) பிரதேசவாரிப் ன மாறியது. எனவே ஓர் இனம் ற நிலையை இது ஏற்படுத்தியது.
ற அரசாங்க சபைத்தேர்தலில் தேர்தல் தொகுதிகளில் போட்டி - பெற்றனர். பண்டாரவளைத் லோஸ் என்ற தோட்ட அதிகாரி
ற தேர்தலில் மொத்தம் 100,000 வாக்களித்துள்ளனர். ஹற்றன் தரிவுசெய்யப்பட்ட திரு. பெரிய தாடங்கி 1935 டிசம்பர் 7ம் திகதி 5 அமைச்சராக கடமையாற்றி தக்கது. 1931ம் ஆண்டு ஜூன் தலவாக்கொல்லையில் 3,975 - அதி

Page 79
மலையகத்
கப்படியான வாக்குகளால் திரு.எஸ் பெற்றார். மாத்தளையில் திரு. சுப் யும், நுவரேலியாவில் திரு. கே. ப இடத்தையும் பெற்றனர். ஏனை மக்கள் இடது சாரிகளையே ஆதரித்
1936ல் நடைபெற்ற இரண்ட தோட்டத் தொழிலாளர் பிரதிநிதி பெற்றனர். தலவாக்கொல்லையில் வாக்குகளால் திரு .கே , நடேச ஐ அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெற்று தெரிவு செய்ய பதுளை, பலாங்கொடை, நுவரேல வீ.ஏ. சோமசுந்தரம்.சி. வேலு ஆகியோர் போட்டியிட்டு, சொ இரண்டாம் இடத்தை பெற்றனர். 145,000 தொழிலாளர்கள் அப்பு தலைவர்களான ஆர்.எஸ். குண வ ராவும் தெரிவானதற்கு இத்தோட் காரணமாக இருந்தது. 1941ம் . தொழிலாளர் வாக்களிக்கும் உரில் உலக யுத்தம் காரணமாக அந்த தேர்தல் நடைபெறவில்லை.
1947ம் ஆண்டு பிரித்தானிய க மினிஸ்டர் அரசியலமைப்பு அறிவு சபையில் பெரும்பான்மை உறுப்பு கும் பிரதம மந்திரி ஆளுநர் நா 1948ல் பிரித்தானிய 'கொமன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு இலங்கை உடைய சுதந்திர நாடாகியது. . களில் சுதந்திர நாடாக உறுப்புரி ை

தமிழருர் அரசியலும் 0 43
.. பி. வைத்தியலிங்கம் வெற்றி பபையா மூன்றாவது இடத்தை பி.இரத்தினம் இரண்டாவது ரய தொகுதிகளில் மலையக த்தனர்.
டாம் சட்டசபைத் தேர்தலில் கள் இரண்டு ஆசனங்களைப்
12, 866 அதிகப்படியான ஐயரும், ஹற்றனில் 8, 708 திரு. எஸ். வைத்தியலிங்கமும் ப்பட்டனர். இத்தேர்தலில் யொத் தொகுதிகளில் முறையே ப்பிள்ளை, எஸ்.இராமையா ற்பவாக்குகளால் தோல்வியுற்று - வாக்களிக்கத் தகுதி பெற்ற போதிருந்தனர். இடது சாரித் ர்த்தனாவும், என்.எம்.பெரே டத் தொழிலாளரின் ஆதரவே ஆண்டு 225,000 தோட்டத் மை பெற்றிருந்தும் இரண்டாம் ஆண்டு நடைபெற வேண்டிய
அமைப்பை பின்பற்றும், வெஸ்ட் முகப்படுத்தப்பட்டது.சட்ட பினர்களுக்குத் தலைமை தாங் யகத்தால் நியமிக்கப்பட்டார். ' சபையின் சுதந்திர சட்டம் : டொமீனியன்' அந்தஸ்து அத்துடன் பொது நலவாய நாடு
ம பெற்றது.

Page 80
ஆ
உள்
இலங்கையின் உள்ளூராட்சி காலத்தில் புதுப்பிக்கப்பட்டாலும் தொட்டு மரபில் இருந்த உள்ளூர களைப் பெற்றது. பிரித்தானிய போன்று 1865ல் ஸ்தாபிக்கப் பு முறையில் இருந்தது. கிராம மட் 1938ல் ஒரு குறிப்பிடத்தக்க வாக்குரிமை வழங்கப்பட்ட முகாமைத்து வத்தில் மக்கள் பங் தெரிவு செய்யப்பட்ட சபையின் ( எடுக்கும் சந்தர்ப்பங்கள் அடிமா தால் இந்த முறை வளர்ச்சியடை பரிபாலன செளகரியத்திற்காகப் களால் கட்டுப்படுத்தப்பட்டது. சபைகள், பட்டினசபைகள், கிர நான்கு சபைகளும் உள் ளூர் : அ மட்டுப்படுத்தப்பட்ட செயற்பா வினால் கட்டுப்படுத்தப்பட்ட.ன.
இ அ தம் |
6.1 அதிகார பரவலாக்கல்
சட்ட அதிகாரங்களையும், லாக்கும் ஒரு முறை மூலம் ஒன்பது புதிய நிறுவனங்களாக மாக போதிலும், கடந்த தசாப்தது உள்ளூராட்சி மன்றங்கள், மாநக

றாம் அத்தியாயம்
ளூராட்சி அமைப்புமுறை
- - பக்கத்த ( 5
முறை பிரித்தானியர் ஆட்சிக் ம், அது எமது தீவின் பழங்காலந் ாட்சி முறையிலிருந்தே எண்ணங் ர் முறையிலான உள்ளூராட்சி பட்டது. அது 1972 வரை நடை ட்டத்திலான உள்ளூர்ப் பரிபாலனம் மாற்றத்தை கண்டது. சர்வசன தையடுத்து, உள்ளூர் விவகார கேற்கத் தொடங்கினர். மக்களால் மூலம், அரசியல் தீர்மானங்களை ட்டமக்களுக்கும் கொடுக்கப்பட்ட ய விடப்பட்டது. இந்த முறை புகுத்தப்பட்டு அரசாங்க அதிபர் - 1930லும், 1940லும் மாநகர ரமசபைகள், நகர சபைகள் ஆகிய திகாரிகள் தெரிவு செய்யப்பட்டு டுகளுடன் உள்ளூராட்சி இலாகா
நிர்வாக அதிகாரங்களையும் பரவ து மாகாணங்களில் அரசாங்கத்தின் Tண சபைகள் ஏற்படுத்தப்பட்ட த்தில் மறுசீரமைப்புக்குட்பட்ட.. ரசபைகள், நகரசபைகள், பிரதேச

Page 81
மலையகத் தமிழரும் அரசியலும்
சபைகள் என்ற மூன்றையும் உள் நகர்ப்புறங்களில் உள்ளூராட்சி அ சிகளையும், 38 நகர சபைகளையு
உள் ளூராட்சி இலாகாவின் கட்டு . யிலுமே இயங்குகின்றன. இந்த இ தும் அதிகாரங்களும், பணிகளும் மாநகரசபை சட்டம் 1939ம் ஆ சட்டம் ஆகியவற்றிற்கு அமைய? பணிகள் பொதுமக்களின் சுகாத உபயோகிக்கும் சிறு பாதைகள் 3 உள்ளடக்கியதாக இருந்தன. 194 மடைந்தது முதல் பன்முகப்படுத். ஒரு விவாதப் பொருளாகவும், பரீ கின்றது. இலங்கை நாட்டில் ஓ ஆட்சி முறையின் தலைவராக ஒவ் அரசுப் பிரதி நிதியான அரசு அதிப
இந்த முறை கச்சேரி முறை எ மா வட்ட பரிபாலனம் எனப்பட்டது இலாகாக்களும் அரசாங்க அதிப. தொடர்ந்து அரசாங்க இலாகாக் அலுவலகங்களுக்கு ஊடாக இயா நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கே . மாவட்ட சபைகள் அமைக்கும். வைக்கப்பட்டது.'
6. 2 மாவட்ட அபிவிருத்தி சபை
மாவட்ட அரசியல் அதிகார பூ வரவு செஎ வுத் திட்டமும் 1973-13 1979-1980ல் அபிவிருத்தி சபைக. அறிமுகப்படுத்தப்பட்டன. இவற் லாகும். ஆனால் இது யதார்த்தது உயர் நிலைக்கு கொண்டு சென்றது டத்திலும் மத்திய அரசியல் தலை பன்முகப்படுத்தலானது மத்திய ஒரு அபிவிருத்தி எனக் கருதப் பட்

0 45
ளடக்கியதாகவே இருக்கின்றன. மைப்பானது 12 மாநகர சபை ம் கொண்டிருக்கிறது 1 இவை ப்பாட்டின் கீழும் மேற்பார்வை ரு உள்ளூராட்சி நிறுவனங்களின 1947ம் ஆண்டின் 29ம் இலக்க ண்டின் 61ம் இலக்க நகரசபை வே இருக்கின்றன. இவர்களின் தாரம், சுத்தம், பொதுமக்கள் அல்லது வழிகள் போன்றவற்றை 8ம் ஆண்டு நமது நாடு சுதந்திர தலும், அதிகாரப்பரவலாக்கலும் ட்சார்த்த விடயமாகவுமே இருக் இந்த அதிகாரம் தொடர்பான வொரு மாகாணத்திலும் உள்ள பர் செயற்படுவார்.
ன அறியப்பட்டது. பின்பு இது து. ஆரம்பத்தில் சகல அர சாங்க ர் மூலமே இயங்கின. அதைத் க்கள் கொழும்பிலுள்ள தலைமை ங்கின. அரசாங்க அதிபர் உள் பொறுப்புடையவராக இருந்தார். யோசனை 1968ம் ஆண்டு முன்
-கம்
பகன் உட்து.
முறையும், பன்முகப்படுத்தப்பட்ட *74ல் அறிமுகப்படுத்தப்பட்டன. ள் மாவட்ட மந்திரிமார் ஆகியன றின் நோக்கம் பன்முகப்படுத்த கத்தில் ஒரு முகப்படுத்தலையே து. அதாவது ஒவ்வொரு மாவட் மைத்துவத்தையே ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளை ஓரங்கட்டும் -து.

Page 82
46 0 உள்ளூராட்சி அமைப்பு
1979ல் இந்த முறையை மானித்தது. பாரம்பரிய நான் (மாநகர, நகர, பட்டின, கிராம அதாவது மாநகர சபைகள், நக மாற்றியமைத்தது. 1978ல் எம் களும், கிராம சபைகளும் இரு றிற்கு பதிலாக 269 சபைகள் ஏற் கீழ் அமைக்கப்பட்ட அபிவிருத்தி களில் தனியாக ஒரு உள்ளூர் அதனுடைய சட்ட ஆட்சிப்பரப் கும்போது அது இலங்கையில் மா அமைக்கப்பட்ட ஒரு நவீன அறை
1980 அமைக்கப்பட் மாவு மாவட்டத்தில் உள்ள சகல கிரா காரத்திற்கு உள்ளடக்கியது. இ பிரதிநிதித்துவ முறையிலேயே மாவட்டத்திலுள்ள பாராளுமன்
அங்கத்துவம் வகிக்க முடிந்த அங்கத்தவர் தொகையானது தவர் தொகையை விட கூடு முறையில் பாராளுமன்ற அ கட்டுப்படுத்தும் சந்தர்ப்பங்களும் விருத்திச் சபையில் இருவித . கிறது. இந்த சபைகளின் அதிக வேலைகளும், பாரம்பரிய உள்
அபிவிருத்தி அலுவல்களுக்கு அ ஏனைய செயற்பாடுகள் பின்னம் மாதத்தில் அறிவிக்கப்பட்ட கிர. சபைகள் எப்படி மேல் வர்க் பட்டது எனக் காட்டிற்று. ெ கள் சபைக்குள் புகுந்தனர். களால் பிரதிநிதிகளாக அனுட் யாளம் காணப்பட்டவர்கள். 6 இது சாத்தியமாயிற்று. கிராப் மழுங்கடிப்பதே இதன் நோக்க செயலாளர் ஒரு விசேட சே.ை

முறை
ਘਰ ਦੇ ਦੋ
மாற்றியமைக்க அரசாங்கம் தீர் கு மட்ட உள்ளூராட்சி முறையை சபைகள்) மூன்று மட்ட சபைகளாக ரசபைகள், மாவட்ட சபைகள் என மது நாட்டில் 632 பட்டின சபை ந்தன. இவை ஒழிக்கப்பட்டு அவற் பெடுத்தப்பட்டன. இந்த முறையின் திச் சபைகள் அந்தந்த மாவட்டங்
அதிகார சபையாக அமைந்தது. பு, அதிகாரங்கள் இவற்றை நோக் வட்ட மட்டத்தில் முதல் முதலாக மப்பாகவே தோன்றியது.
பட்ட அபிவிருத்திச் சபைகள் ஒரு மப் பிரதேசங்களையும் தனது அதி தெற்குப் பிரதிநிதிகள் விகிதாசாரப்
தெரிவு செய்யப்பட்டனர். அந்த ற உறுப்பினர்கள் இந்த சபைகளில் நது. பொதுவாக பாராளுமன்ற
தெரிவு செய்யப்பட்ட அங்கத் தலாக இருந்தமையால், நடை ங்கத்தவர்களே இந்த சபையை இருந்தன. இந்த முறையில் அபி அங்கத்தவர் கள் இருப்பதை காட்டு கார செயற்பாடுகளாக அபிவிருத்தி ரூராட்சி அலுவல்களும் இருந்தன. திக கவனம் செலுத்தப்பட்டதால் டைவு அடைந்தன. 1981 ஜூலை ரமோதய சபை சட்டங்கள் இந்தச் கத்தினரால் ஆதிக்கம் செலுத்தப் சல்வமும் செல்வாக்கும் உள்ளவர் இவர்கள் உதவி அரசாங்க அதிபர் பப்படக்கூடியவர்கள் என அடை தர்தல் முறை ஒழிப்பு மூலமாகவே ம மட்டத்திலான விழிப்புணர்வை மாகும். கிராமோதய சபையின் வ அலுவலராக இருந்தார். இவர்

Page 83
மலையகத்
அந்தப் பகுதியைப் பிரதிநிதித்துவப்ப. பினரின் சிபார்சின் பேரில் திட்ட அ மிக்கப்பட்டார். இந்த விசேஷ சேர் உறுப்பினரின் அரசியல் பிரதிநிதியா.
கிராமோதய சபைகளை இயங்கு ரின் செல்வாக்கு விசேஷ சேவை : முறைப்படுத்தப்பட்டது. பாராளுமன் தொடர்பினால் அதிகளவு அரசியல் | சபை உறுப்பினர்கள் அதிகமாக ஆட் வாளர்களாக மாறினர். இதன் கார அரசியல் போட்டி காரணமாகவும், 4 யினர் ஒதுக்கி வைக்கப்பட்டனர். களின் அடிப்படையில், உள்ளூராட்சி கப்பட்ட கிராமோதய சபைகளே கொண்ட அமைப்பில் ஆக அடிமட் அத்துடன் இம்முறையின் கீழ் ப பட்டிருந்த பொது வசதிகளை வழ. இரண்டாம் இடத்தைப் பெற்றன. மொன்றைத் தயாரிப்பது தான் கி பணியாக இருந்தது. சபை நடத்தி ஆய்வின் அடிப்படையிலேயே இவை களில், மாவட்ட அபிவிருத்திச் ச செயற்படும் என எதிர்பார்க்கப்பட்ட
6.3 பிரதேச சபைகள்
1987ல் உருவாக்கப்பட்ட ! கிராமப்புற பிரதேசங்களை உள் முறையில் ஒரு புதுப் பரீட்சையாகவு யின் முழுப்பரப்பையும் உள்ளட. மன்றங்கள் விஸ்தரிக்கப்பட்டமையா அங்கத்தவர் முழுமையாக ஈடுபாடு பணிகளில் ஈடுபடவேயாகும். பிர
தியதன் நோக்கமே இதுதான் 6 நிர்மாணத்துறை அமைச்சர் கூறியு

தமிழர் தேசிய இனம் 0 47
டுத்தும் பாராளுமன்ற உறுப் முலாக்கல் அமைச்சினால் நிய வை அலுவலர் பாராளுமன்ற க இருந்தார்.
கும் பாராளுமன்ற உறுப்பின அலுவலர் மூலமாகவே நடை Tற உறுப்பினரோடு ஏற்பட்ட மயமாக்கப்பட்ட கிராமோதய ட்சியிலிருக்கும் கட்சியின் ஆதர 'ணமாகவும், கிராமத்திலுள்ள கிராம மக்களில் பெரும் பகுதி கிராம அபிவிருத்திச் சபை ஒத் திட்டத்தின் கீழ் அமைக் அபிவிருத்தியை நோக்கமாகக் ட்ட அமைப்பாக இருந்தன. ழைய கிராமக் குழுக்கள் ஈடு ங்குதல், பராமரித்தல் ஆகியன - கிராம அபிவிருத்தித் திட்ட ராமோதய சபையின் முக்கிய யெ வளங்கள் சம்பந்தமான - தீட்டப்பட்டன. சில விடயங் பையின் முகவர்களாக இது -து.
பிரதேச சபைகள், நாட்டின் சடக்கியதாகவும், உள்ளூராட்சி பம் அமைந்துள்ளது. இலங்கை =கக்கூடியதாக உள்ளூராட்சி னது, அப்பகுதி பாராளுமன்ற - கொண்டுள்ள அபிவிருத்திப் தேச சபைகளை அறிமுகப்படுத் ன உள்ளூராட்சி வீடமைப்பு. ள்ளார்,

Page 84
480
இந்தச் சபைகள் அப்பகு. பாராளுமன்ற உறுப்பினருக்கு என வலியுறுத்தப்பட்டது. இருந்தது. தெரிவு செய்யபட் சபைகளில் நுளைவதன் மூல ஞர்களுக்கு வாய்ப்பளிப்பதே எம்பிலிப்பிட்டியாவில் நடைடெ தலைவர்களுக்குப் பயிற்சியல பட்டது. இது பிரதேச சபை அல்லது பீடிகை எனவும் கரு ஒரு புதிய கிராம தலைமைத் கிராமப்புற அபிவிருத்திப் பல முன்னெடுத்துச் செல்லும் என்
1987ம் ஆண்டுன் 15வது கொண்டு வரப்பட்டு அதன் பட்டது. ''உள்ளூர் மட்டத்தில் தப்பட்ட தீர்மானம் எடுத்தல், தல், ஆகியவற்றில் மக்கள் பங் அளிக்கும் நோக்குடனேயே 8 சபையின் ஆளுமைக்குட்பட்ட அதிபரின் எல்லைகளோடு இ ை மானிக்கப்பட்டது. ஆகவே இ தேர்தல் எல்லைகளையே, . தொகுதிகளையே கொண்டிருந் இன்றும் தேர்தல் நிர்வாகத்திற
பிரதேச சபையின் பிரதேச சபை இருப்பின், இந்த இரு . பிரதேச சபையின் ஆளுமைப் பி இந்த சபைகளுக்கான பணிக ை பற்றிய பாரம்பரிய கருத்துக் சரித்திர அனுபவங்களும் கருத்து பிட்ட பிரதேசத்திற்கென அன பொதுச் சுகாதாரம், பொது | களை அதிகரித்தல் போன்றவற்றி பாட்டையும் நிர்வாகத்தையு

உள்ளூராட்சி அமைப்புமுறை
தி அபிவிருத்திப் பணிகள் மட்டில் ள்ள சுமைகளைக் குறைக்க உதவும் ஆயினும் பிறிதொரு நோக்கமும் டப் அங்கத்தினர்களைக் கொண்ட மம் அபிவிருத்திப் பணிகளில் இளை 5 அந்த நோக்கமாகும். 1935ல் பற்ற ' கம்முதாவ' நிகழ்ச்சியில் கிராமத் ரிக்கும் சர்வதேச நிலையம் நிறுவப் ரகளை அமைப்பதற்கான முதற்படி ந்தப்பட்டது. இப்பயிற்சியின் மூலம் த்துவம் உதயமாகும் என்றும், இது னிகளுக்காக மக்களின் பங்களிப்பை
று கருதப்பட்டது.
இலக்க பிரதேச சபைகள் சட்டம் முன்னுரையில் பின்வருமாறு கூறப் 9 அபிவிருத்திப் பணிகளோடு சம்பந் அமுல்படுத்துதல், நிர்வாகம் செய் களிப்பிற்கு அதிகளவு சந்தர்ப்பங்கள் இச்சபைகள் நிறுவப்பட்டன. இச் நிலப்பரப்பானது உதவி அரசாங்க ணந்திருக்க வேண்டுமென்றும் தீர் ச்சபைகளின் பிரதேசமானது பழைய அதாவது பாராளுமன்ற தேர்தல் தன என்பது கருத்தாகும். இவை ற்காக பாதுகாக்கப்படுகின்றன.
த்தில் மாநகர சபை அல்லது நகர சபைகளுக்குட்பட்ட பிரதேசங்கள், பிரதேசங்களிலிருந்து நீக்கப்பட்டன. ள ஒதுக்கும் போது , உள்ளூராட்சி ளும், கடந்த நூற்றாண்டு கால தில் கொள்ளப்பட்டன. ஒரு குறிப் மெக்கப்பட்ட பிரதேச சபையானது. வசதிகள் வழங்கல், மக்களின் நலன் கறில் சகல காரியங்களிலும் கட்டுப் ம் பேணும் அதிகாரங்களைக்

Page 85
மலையகத்
கொண்டிருக்கும். ஒரு குறிப்பிட்ட பி சபைக்குரிய சட்டயாப்பை இயற்று மக்கள் தொகை, அபிவிருத்தி மட்டம் செலுத்தப்பட்டது. அதாவது அப் பான சமூக சேவைகள் சம்பந்தமான கப்பட்டன. நாட்டின் உள்ளூராட் சபைகள் இருப்பதனால் மக்களுடன் குறிப்பிட்ட பணிகளை ஆற்றும் எ ஆகவே பிரதேசசபைகள் புதிய அமை ஒரு பிரதிநித்துவ சபையாக இருப்பத அதிகாரம், அபிவிருத்திக்கு ஏற்ற அதிகரிப்பது, பிரதேசத்தை தாக்கும் இச்சட்டங்களின் தாக்கத்தை மீள அதிகாரத்திற்குட்பட்டதாக இருக்கு
ஒரு பிரதேச சபை அபிவிருத் ஈடுபடலாம் என்பதை இது காட் பரவலாக்கல் முறையில் எழும் புதி அமைப்புகளை கண்முன் வைத்தே வேண்டும். புதிய பிரதேச சபைய
முறையிலிருந்து பல தரப்பட்ட இதனால் நமது நாட்டின் பரிபா இடத்தை பிரதேச சபைகள் பெற்ற
6.4 பிரதேச சபை தேர்தல் 1987
- 1987ம் வருட 15ம் இலக்க பி வேற்றப்பட்டதோடு ஒரு புதிய அமுலுக்கு வந்தது. எமது நாட் ஜன நாயகப்படுத்தும் ஒரு நடவடிக் அப்போதைய உள்ளூராட்சி, வீட அமைச்சராகவிருந்து பின் ஜனாதிப பிரேமதாசா அவர்கள் நாட்டில் சபைகள், நகரசபைகள் ஆகியவற். களில், 257 பிரதேச சபைகளை பித்தார். புதிய சபைகள் 1988 வேண்டுமென்றும் பணிக்கப்பட்டது

தமிழரும் அரசியலும் 0 49
"சார ர கரா
பிரதேசத்தில் இயங்கும் பிரதேச நம் போது, அப்பகுதியிலுள்ள ம் ஆகியவற்றிற்கு உரிய கவனம் பிரதேசத்தில் அபிவிருத்தி சார் விடயங்கள் கவனத்திற் கெடுக் டசியில் முதல் படியில் பிரதேச இணைந்து செயல்படும் என்றும் இன்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மப்பின்படி பிரதேச மட்டத்தில் கால் கொள்கைகளைத் தீட்டும் - திட்டங்களை, நிகழ்ச்சிகளை 5 விடயத்தில் சட்டமியற்றுதல், எய்வு செய்தல் ஆகியன அதன் எம்.
திப் பணியில் எந்த அளவுக்கு டுகிறது. நாட்டில் அதிகாரப் "ய அரசியல் நிர்வாகத் துறை - பிரதேச சபைகள் செயற்பட எனது பாரம்பரிய உள்ளூராட்சி விதத்தில் வேறுபட்டிருக்கிறது. சலனத்தில் ஒரு தனித்துவமான இருக்கின்றன.
ரதேச சபைகள் சட்டம் நிறை உள்ளூராட்சிச் சபை முறை டில் உள்ளூராட்சி முறையை க்கையாக இது கருதப்பட்டது.
மைப்பு, நிர்மாணத்துறை தியாக வந்த மறைந்த ரணசிங்க ல் இயங்கிவந்த 51 மாநகர றிற்கு அப்பாற்பட்ட பிரதேசங் - அமைக்கும் உத்தரவைப் பிறப் ஜனவரி 1ம் திகதி பதவியேற்க 5. இதற்கமைய 1987 ஜூலை

Page 86
50 0 உள்ளூராட்சி அமைப்பு
12ந் திகதி நியமனப் பத்திரங்கள் சபைகள், 5 நகரசபைகள், 68 உறுப்பினர்கள் போட்டியின்றித் மாநகர சபைகள் , 30 நகர ச ஆகியவற்றிற்குப் போட்டிகள் மாகாணங்களிலுள்ள 2 மாநக! பிரதேச சபைகளுக்கான நியமன தேர்தலுக்கான திகதி 1987 ஆ போதிலும், 1987 ஜூலையில் இந்திய ஒப்பந்தத்தின் பின் ஏ நாடளாவிய தேர்தலை நடத்த வில்லை. ஆனால் எதிரணின் உள்ளூராட்சித் தேர்தல்களை தெரிவித்து, நாட்டின் அப்டே பொதுத் தேர்தல் தா னென பி ருந்த பிரதான கட்சிகளாக கம்யூனிஸ்ட் கட்சி, சீறீலங்கா முன்னனி, புதிய லங்கா சமசம் மன்றத் தேர்தல்களைப் பகிஷ் கள், அரசாங்கம் உள்ளூராட் மூலம் : பாராளு மன்றப் பொது போட முனைகிறது எனக் குற்ற
இது பல்
ஆரம்ப கட்டத்திலேயே நடத்தத் தடையாக இருந்தன நாட்டில் நடைபெற்ற அரசிய ஒழுங்கையும் சீர்குலையச் செ வற்ற தன்மையை வெளிக்கா தல்களைக் காலவரையரையில் இலங்கை - இந்திய ஒப்பந்த பெரமுண என்ற மக்கள் விடுதல ரத்துச் செய்யக்கோரி வன் ( உள்ளூராட்சி மன்ற அபேட்ச விசேடமாக மாகாண சபை அந் குப் போட்டியின்றித் தெரிவாே குட்பட்டனர். அநேக உள்6 இராஜிநாமாச் செய்யத்தூண்டி

முறை
கோரப்பட்டன. இரண்டு மா நகர பிரதேச சபைகள் ஆகியவற்றின் தெரிவு செய்யப்பட்டனர். எட்டு பைகள், 152 பிரதேச சபைகள் நடைபெற்றன. வடக்கு, கிழக்கு ர சபைகள், 4 நகர சபைகள், 36 உங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. கஸ்ட் 15 என நிர்ணயிக்கப்பட்ட
சைச்சாத்திடப்பட்ட இலங்கை ற்பட்ட அரசியல் பிரச்சனைகள், தக்கூடிய சூழ்நிலையைக் கொடுக்க யச் சேர்ந்த அரசியல் கட்சிகள் நடத்த வேண்டாமென எதிர்ப்புத் பாதைய தேவை பாராளுமன்றப் ரச்சாரம் செய்தனர், எதிரணியிலி
சிறீலங்கா சுதந்திரக் கட்சி. மகா ஜனக் கட்சி, மக்கள் ஐக்கிய மாஜக் கட்சி ஆகியன உள்ளூராட்சி கரிக்கத் தீர்மானித்தன. அக்கட்சி -சித் தேர்தல்களை நடத்துவதன் துத் தேர்தல்களைப் பின் தள்ளிப் நம் சாட்டினர்.
இச்சூழ் நிலைகள் தேர்தல்களை 1. சற்றும் எதிர்பாராத முறையில் யல் வன்முறைகள் சட்டத்தையும் ய்தது. இது அரசாங்கத்தின் வலு ட்டியதுடன் உள்ளூராட்சித் தேர் ன்றித் தள்ளிப் போடச் செய்தது. த்தின் பின் ஜனதா விமுக்திப் லை முன்னணி இந்த ஒப்பந்தத்தை முறைகளில் இறங்கியது. இவர்கள் கர்களை மிரட்டிப் பயங்காட்டினர். பகத்தவர்களும், பிரதேச சபைகளுக்
னாரும் இவர்களின் மிரட்டல்களுக் ரூராட்சி மன்ற உறுப்பினர்களை ற்று. இக்காலகட்டத்தில் 7 மாநகர

Page 87
மலையகத் த
சபை உறுப்பினர்கள், 21 நகர சபை உ சபை உறுப்பினர்கள் இராஜிநாமாச் பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசி களாயிருந்தனர். இந்த நடவடிக்கை செயலற்றதாக்கிவிட்டதெனத் தேர்த் 1989ம் ஆண்டறிக்கையில் குறிப்பிட்டு
1988ல் சிறீலங்கா சுதந்தரக் கட்சி ! விஞ்ஞாபனத்தில், முன்பிருந்த ஜன நாய ராட்சி நிறுவனங்களை பாதுகாக்கத் தன் கிராம சபை முறையைத் திரும்பவும் ெ வதாகவும் தெரிவித்தனர். நாட்டில் உ மீண்டும் இயங்கச் செய்ய வேண்டுமெ அரசியல் வட்டாரங்களில் இருந்தது. அ அரசியல் வன்முறைகளை சர்வாதிகார பாடு பிரேமதாசாவின் அரசு தனக்கு உண்டா என்பதைப் பரீட்சிக்கும் ஒரு மன்றத் தேர்தல்களைப் பாவிக்க வேண் அரசாங்கத்தின் அபிவிருத்தி அணுகு மு களை அதி உச்ச கட்ட பாவனைக்கு உட இதற்குக் கிராம மக்களை அரசியல் வேண்டிய தேவையும் இருந்தது. அத் வெடிக்கும் தருவாயில் இருக்கும் இளை கொடுக்க வேண்டிய அவசியமும் இருந்த தான் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தீர்மானித்தது.
6.5 உள்ளுராட்சித் தேர்தல் 1991
1991ம் ஆண்டு நடைபெற்ற உள்6 கிழக்கைத் தவிர்ந்த 17 மாவட்டங்களில் புகளுக்கு மூன்று மட்டத்தில் தேர்தல்கள் 197 பிரதேச சபைகளும் 32 நகர சபைக அடங்கும். பிரதேச சபைகளில் மட்டும் பெற்றனர்.

மிழரும் அரசியலும் 0 51
உறுப்பினர்கள், 138 பிரதேச - செய்தனர். இந்த உறுப் இயக் கட்சியைச் சேர்ந்தவர் க்கள் தங்களை முற்றும் தல் ஆணையாளர் தமது
ள்ளார்.
மக்கள் முன்வைத்த தேர்தல் பக அமைப்புக்களான உள் ளூ எனை அர்ப்பணிப்பதாகவும், கொண்டுவரத் தாம் முயல் ள்ளூராட்சி நிறுவனங்களை மன்ற எண்ணம், பரவலாக பத்துடன் நாட்டில் ஏற்பட்ட - முறையில் அடக்கிய பிற் மக்கள் மத்தியில் 2 ஆதரவு களமாகவும் உள்ளூராட்சி டிய தேவையும் இருந்தது. மறையானது கிராம வளங் படுத்துவதைக் கோரியது - ரீதியில் ஒழுங்குபடுத்த த்துடன் . விம்மி, வெதும்பி ஞர்களுக்கு பிரதிநிதித்துவம் து. இந்தப் பின்னனியிலேயே - தேர்தல்களை நடத்தத்
நராட்சித் தேர்தலில் வட ல் 239 உள்ளூராட்சி அமைப் - நடைபெற்றன. இவற்றில் ளும், 10 மாநகர சபைகளும் - 3542 பிரதிநிதிகள் இடம்
- 2, 22:

Page 88
52 0 உள்ளூராட்சி அமை
1977ம் ஆண்டிற்கு முன் குறிக்கப்பட்ட காலம் இருக். தினத்தில் வேட்பாளர்கள் .ே இது 1978ம் ஆண்டு தேர்தல் வின் பரிந்துரையின் பேரில் 6 பிட்ட காலம் குறிக்கப்பட்ட, உள்ளூராட்சித் தொகுதிகளும் காலத்தில் நடைபெறவில் வை பெற்ற உள்ளூராட்சித் தேர் பெற்ற ஒரு நாள் தேர்தலா கட்சிகளுக்கிடையில் மாபெரு தேர்தல் போன்று இந்தத் தே களும் பங்கு பற்ற கூடியதா அனுமதி பாராளுமன்ற தே அமைந்து, 29 அரசியல் கட்சி
6.5.1 இளைஞர் பிரதிநிதித்
இளைஞருக்கு விசேஷ ! கட்சிகள் கேட்கப்பட்டிருந்த மந்திரியாகவிருந்த அதிபர் பி போட்டியிட அதிகா, ச சட்டத்தை அமுல்படுத்த மு படி ஒரு குறிக்கப்பட்ட தேர் வேட்பாளர்களில் 40% வேட் எனவே அவர்கள் தங்கள் பிறப்பு சான்றிதழின் ஒ வேண்டும் எனவும், இந்தச் வுடன் நிறைவேற்றப்பட்டு (இல. 25, 1990) சட்டத்தில்
அல் இளம் வேட்பாளரின் வ வேண்டும் என்பதே, இந்த பி வேட்பு மனுதாக்கல் செய்ய அம்சம் என்பது குறிப்பிட அந்தந்த தொகுதியில் உள்ள மாற்றமடைந்திருந்தது. 23

உப்புமுறை
வேட்பு மனுத்தாக்கலுக்கென்று ஒரு கவில்லை; மாறாக ஒரு குறிப்பிட்ட வட்பு மனு தாக்கல் செய்து வந்தனர், சட்டத்தின்படி தேர்தல் ஆணைக்குழு வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஒரு குறிப் து. உள்ளூர் ஆட்சித்தேர்தலில் எல்லா க்கும் ஒருநாள் தேர்தல் என்பது கடந்த
5. 1991ம் ஆண்டு மே மாதத்தில் நடை தலே முதன் முதலில் நாட்டில் நடை. கும், இதில் நாட்டில் உள்ள அரசியல் ம் போட்டி நிலவியது. பாராளுமன்ற கர்தலும் அனுமதி பெற்ற எல்லா கட்சி பிருந்தது. இந்த அரசியல் கட்சிகளின் ர்தல் சட்டத்தில் 7வது சரத்தின்படி கள் அன்று அனுமதி பெற்றிருந்தனர்.
த்துவம்
பிரதி நித்துவம் வழங்கும்படி அரசியல் ன.7 1987ல் உள்ளூராட்சி வீடமைப்பு ரேமதாசா, இளைஞருக்கு தேர்தலில் ந்தர்ப்பங்களை கொடுக்கும்படியான யற்சி செய்தார். இந்தச் சட்டத்தின் தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பாளர் இளைஞராயிருக்க வேண்டும். : வேட்பு மனுக்களுடன் அவர்களது ரு பிரதியும் இணைக்கப்பட்டிருக்க = சட்டம் ஏனைய கட்சிகளின் ஆதர
உள்ளூர் தேர்தல் அதிகாரிகளின் - இடம் பெற்றது.
பயது 18க்கும் 35க்குமிடையில் இருக்க பிறப்பு சான்றிதழ் இணைக்கும் விசயம் பும் சரித்திரத்தின் ஒரு புதுமையான -த்தக்கது. தேர்தல் கட்டு பணம் எ வேட்பாளரின் தொகை பொறுத்து 6 உள்ளூராட்சி அமைப்புகளில் 10

Page 89
மலையகத் ;
மாநகர சபைகளும் 32 நகர சபைக 29 அனுமதிக்கப்பட்ட கட்சிகளில் இ களை சமர்ப்பித்த 11 கட்சிகளின் கொள்ளப்பட்டன.
கட்சிப்பட்டியல் முறை, விகிதச கீழ் கொண்டுவரப்பட்ட ஒரு தேர் குழுக்களின் நிலைப்பாட்டை வ சுயேச்சை குழுக்கள் ஒரு பட்டியலில் ததே; ஆனால் விகிதசமப் பிரதித்து பட்ட தேர்தல் சட்டங்கள் சுயே. ஒத்துக்கொள்ளுகிறது. இது குறிக்க படும் ஒரு முரண்பாடு எனலாம். : மார்ச் மாதம் 10ம் திகதி 112 கயே தேர்தலில் போட்டியிட வேட்பு மனு 100 வேட்பு மனுக்கள் தான் ஏற்றுக் 82 குழுக்கள் தான் போட்டியில் மூன்றில் ஒரு பகுதி உள்ளூராட்சி மன்றங்களில் இவர்கள் போட்டியிட்ட யற்கட்சிகளில் இருந்து வந்த சில பெயரில் போட்டியிட்டனர். முக்கி மத்தியில் ஒரு ஒற்றுமையை கொண்
6.5.2 தேர்தல் முறைகள்
1977 ம் ஆண்டிலிருந்து ஐக்கிய தொழிலாளர் காங்கிரசுடன் ஒரு அர நாட்டி வந்தது. இதன் காரணமாக வும் ஒரே சின்னத்தின் கீழ் போட் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும்,
கம்யூனிஸ்ட் கட்சி போன்றவற்றுடன் சின்னத்தின் கீழ் போட்டியிட்டும், ரெ தனித்து தங்கள் தங்கள் சின்னத்தில்
1991ம் ஆண்டு நடந்த உள்ளூ! நடந்தேறிய தேர்தல்களைப் போல

தமிழரும் அரசியலும் 0 53
ளும் 194 பிரதேச சபைகளும் ருந்து தங்கள் வேட்பு மனுக் - வேட்பு மனுக்கள் ஏற்றுக்
மப் பிரதிநிதித்துவ முறையின் தல்முறை, இது சுயேச் 3 ச ரவேற்பதில்லை; காரணம்; - கீழ் வருவது சாத்தியமில்லா =வ முறையின்படி அமைக்கப் சசைகளின் நிலைப்பாட்டை யப்பட்ட சட்டத்தில் காணப் உதாரணமாக 1991ம் ஆண்டு பச்சை குழுக்கள் உள்ளூராட்சி வ கொடுக்க வந்தன. ஆனால் கொள்ளப்பட்டன. இவற்றில் பங்குபற்றின. ஏறக்குறைய தேர்தல் தொகுதிகளில், 75 டனர். கலைக்கப்பட்ட அரசி ஓர் சுயேச்சைக் குழுவென்ற யமாக சிதறிய அங்கத்தவர் டு வரும்.
ய தேசியக் கட்சி, இலங்கை -சியல் தேர்தல் உறவை நிலை க ஐ.தே.க. வும் இ.தொ. க ட்டியிட்டன. அதே பிரகாரம் லங்கா சமசமாஜக் கட்சி, - ஒரு சில தொகுதிகளில் ஒரே பரும்பான்மையான பகுதிகளில் ன் கீழ் போட்டியிட்டும் வந்தன.
ராட்சி தேர்தல் அதற்கு முன் ல்லாது, 17 மாவட்டங்களிலும்

Page 90
0 உள்ளூராட்சி அமை
ஒரே நாளில் நடந்த தேசி பாராளுமன்ற தேர்தலுக்குரி. காணக் கூடியதாகவிருந்தது. கட்சி தலைவர் என்பதைவிட லேயே பிரச்சாரம் செய்தார். சுதந்திரக் கட்சி, பெரிய பதிலாக மலையக மக்கள் மு மக்களை கவரும் நோக்குடன் கூட்டங்களை நடத்தியது. ( ஸ்தாபன செயலர்களும் இப்ப காற்றினர். எல்லா கட்சிகள் இந்த மாவட்டத்திலுள்ள இ சீட்டைப் பெற எல்லா மு தேர்தல் வெற்றிக்கும்
மிக மக்களின் ஆதரவை பெற இப்பு யாக இருந்தது.
உள்ளுராட்சி தேர்தலின் பாளராக ஏற்றுக் கொள்ளப்ப எல்லா உள்ளூராட்சி தேர்தல் தனையை எல்லா அரசியற்கட் பாளரை தெரிவு செய்வதில் ஒ பிரதேச சபையினதும், பாராரு ஏறக்குறைய ஒரே மாதிரியே உள்ளுராட்சி தேர்தல் அதிக விரோத செயல்கள் 69ம் இதன்படி வேட்பு மனா இரண்டாவதாகவும் பதியப் துணை தவிசரளராகவும் ;ெ தவிசாளரோ, துணை தவிசா பெற்றுத் தெரியப்படவேண்டிய கள் ஒன்றுபட்டு முயற்சித்தால் துணை தவிசாளரையோ வெளி மாக உள்ளூராட்சிக்கு தே ை மறுக்கப்படுகிறது.

ப்புமுறை
ப தேர்தலாகும். ஏறக்குறைய ஒரு 1 எல்லா அம்சமும் இந்த தேர்தலில் - இதில் அதிபர் பிரேமதாசா, ஒரு - ஒரு நாட்டின் அதிபர் என்ற ரீதியி
இதில் எதிர் கட்சியான சிறீலங்கா கூட்டங்களை ஒழுங்கு செய்வதற்கு ன்னணியுடன் இணைந்து மலையக
தோட்டப் பகுதிகளிலேயே சிறு சிறு தொழிற்சங்கங்களும், தொழிற்கிளை டிப்பட்ட கூட்டங்களில் முக்கிய பங் கம், உள்ளூராட்சி அங்கத்தினர்களும் இந்திய தொழிலாளர்களின் வாக்குச் யற்சிகளையும் செய்தனர். எனவே அவசியமாக திகழ்ந்த இந்த இன படிப்பட்ட கூட்டங்கள் மிகவும் உதவி
விதிப்படி 6038 இளைஞர்கள் வேட். பட்டிருக்க வேண்டும். நாட்டிலுள்ள
குழுக்களும் தகுதி பெற இந்த நிபந் சிகளும் நிறைவேற்றினாலும், வேட் ரு சில கட்டுப்பாடுகளை விதித்தன. நமன்றத்தினதும் தேர்தல் முறைகள் இருந்தது. 1977ம் ஆண்டு நடந்த பரிகளினது மோசமான ஜனநாயக சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளன, ரப்பட்டியலில் முதலா வதாகவும் பட்டுள்ளவர்கள் தவிசாளராகவும். தரியப்படுவார்கள். இதன்படி ஒரு ளரோ அதிகப்படியான வாக்குகள் ( அவசியமில்லை. மன்ற உறுப்பினர் கூட இந்த தவிசாளரையோ அல்லது 1யேற்றமுடியாது. எனவே இதன் மூல வயான மூலக்கோட்பாடு ஒன்று

Page 91
மலையக
இந்தவிதமாக வேட்பாளர் மனு லும் இடம் பெற்று, பெரும் சலுகை ஏற்பாட்டை ஆளும் கட்சியும், எ குறை கூறியது. இதன் விளைவா துணைத்தவிசாளரும் குறிப்பிட்ட மிக்கப்படலாம் என்ற ஒரு தீர்மா ஆண்டு தேர்தலுக்கு முன் 12 5%. 5% ஆக மாற்றப்பட்டது. இந்த அரசியல் யாப்பு திருத்த சட்ட ராட்சி தேர்தல் ஆணையின்படி வெட்டுப்புள்ளிமுறை (பிரிவு 65 ஜன நாயக விரோத சட்டம் அக.
தொடக்க காலத்தில் விகிதா கட்சிப் பட்டியல் முறை பாரா மன்றத்திலும் நடைபெறும் தே. கட்சிகள் தங்கள் நோக்கத்திற் பட்டியலிட்டன. எனவே விகிதா இந்த குறைபாடுகள் நிவர்த்தி சட்டம் கொண்டுவரப்பட வேண் ளர் தாங்கள் வாக்களிக்க விரும் ராக குறியிட வேண்டும். ஒரு கட்சிக்கு தனது வாக்கை அளிப்பு மூன்று வேட்பாளருக்கு தனது வாக்களிக்கும் முறை, உள்ளுரா பட்டது. இந்த தேர்தலில் ஒரு களையும் தான் விரும்பும் ஒரே இதன் மூலமாக வசதியற்ற கட்சி உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெ கின்றன. இந்தமுறை அரசியல் பல பிரச்சினைகளைக் கொண்டு சாரத்தை பொறுத்தமட்டிலும். சோர்வுறச் செய்யும் விளைவுக ை வாக்காளரை பொறுத்தமட்டில் தேவையான விளக்கங்களை கொ மக்களையும் சென்றடையவில்ை

த் தமிழரும் அரசியலும் 0 55
னுவில் முதல் இரண்டு இடங்களி 5 பெறும் நிலைக்கு காரணமான திர்கட்சியும் மிகவும் கடுமையாக 'க 1987ம் ஆண்டு தவிசாளரும், கட்சியின் செயலரால் மட்டும் நிய எம் கொண்டுவரப்பட்டது.1989ம் ஆக இருந்த வெட்டுப் புள்ளிமுறை முறை சட்ட விதிகளில் 15வது -மாக இடம் பெற்றது. உள்ளூ ஏற்கனவே 1/8 பங்காக இருந்த 2) - அ) இப்போது மாற்றப்பட்டு ற்றப்பட்டது.
சாரப் பிரதிநித்துவ முறையின்படி ராளுமன்றத்திலும், உள்ளூராட்சி ர்தல்களில் அனுமதிக்கப்பட்டது, பகேற்ப தங்கள் வேட்பாளரை ரசார பிரதிநித்துவ முறையிலுள்ள செய்யப்படவேண்டி இன்னொரு எடியிருந்தது. இதன்படி வாக்கா பும் வேட்பாளரின் பெயருக்கெதி 5 வாக்காளர் தான் விரும்பும் பதோடு அவருக்கு விருப்பமான வாக்கை அளிக்கக்கூடும். இந்த ட்சி தேர்தல் விசயத்தில் மாற்றப் வாக்காளர் தனது மூன்று வாக்கு வேட்பாளருக்கு கொடுக்கலாம். கள் பல தங்கள் வேட்பாளர்களை சிவு செய்யும் சந்தர்ப்பத்தை பெறு கட்சிகளுக்கும் வேட்பாளருக்கும் வந்தது. முக்கியமாக தேர்தல் பிரச் டாக்காளரைப் பொறுத்தமட்டிலும் எக் கொண்டுவந்தன, அத்துடன் -- அவர்களுக்கு இது விசயத்தில் டுக்க எடுத்த முயற்சிகள் எல்லா 5. .. -

Page 92
56 1 உள்ளுராட்சி அமைப்பு!
அரசியல் கட்சிகளும் இ. படியால் வாக்காளர்களே பல த இந்த முறையை அறியவேண்டிய
- உள்ளூராட்சி தேர்தல் அதிக முதல் முறை கொண்டு வரப்பட் வேட்பாளருக்கு வாக்களிப்பதோ என்ற முறையும், இலங்கையில் தனித்தன்மையான முறை என்ப6 முறையைக் கொண்டு வந்தவர்கள் நிதித்துவம் கொடுக்கும் நோக் முயற்சியே என்று ஒத்துக்கொள்க
6.6 உள்ளுராட்சி தேர்தலும்
கிராமசபையின் வாக்குரிமை மிகவும் சர்ச்சைக்குரியதாக எடுக்க கப்பட்டது. உள்ளூராட்சி அமைப்பு கிராமசபை. இந்த ஆணையின்ப பறங்கியர், இந்தியத் தொழிவா தகுதியற்றிருந்தனர். காரணம் ? இடம் பெறாததும், கிராமவரி செ இந்த ஆணை திருத்தியமைக்கப்ப இனத்தவர் பெயர்கள் நீக்கப்பட ஆனால், 1937ல் எஸ்.டபிள்யூ. உள்ளூராட்சி நிர்வாக மந்திரியாக வரப்பட்ட ஆணை திரும்பவும் திரு எல்லைகளுக்கு உட்பட்ட தோட்ட ஐரோப்பியருக்கும் பறங்கியருக்கு தோட்டத் தொழிலாளரை மட் இருந்து தடுத்து வைத்தது. ! கொண்டுவரப்பட்ட அப்பட்டம் இருந்த இந்திய அங்கத்தவர். ! யிலுள்ள இந்திய பிரதி நிதிகள் முற்போக்கு அரசியல் வாதிகளி சமசமாஜக் கட்சியினரிடமிருந்து கலாநிதி என். எம். பெரேரா இ எதிர்ப்பை முக்கியமாக மந்திரி

முறை
து விடயத்தில் கவனமெடுக்காத தவறுகள் பிரச்சினைகள் மத்தியில்
தாயுள்ளது.
காரிகள் ஆணை (இல ,15 1987) ட போது மூன்று வேறு வேறான டு ஒரு கட்சிக்கும் வாக்களிக்கலாம் உள்ள விகிதாசார முறையில் ஒரு தை எடுத்துக் காட்டுகிறது. இந்த T, சிறுபான்மை குழுக்களுக்கு பிரதி கமாக கொண்டுவரப்பட்ட ஒரு கின்றனர்.
சர்வசன வாக்குரிமையும்
மபற்றிய விடயம் அரச்சபையில் கப்பட்டு காரசாரமாக விவாதிக் பில் கடை நிலையில் உள்ளதுதான் டி (இல3,1889) ஐரோப்பியர், எர் கிராமசபையில் இடம் பெற இவர்கள் கிராமக்குழு உறுப்பில் சலுத்தாத்து மே. 1924ம் ஆண்டு ட்ட போது மேலே குறிப்பிட்ட சமல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஆர். டீ. - பண்டாரநாயக்கா இருந்தபோது 1924ல் கொண்டு த்தம் பெற்றது. இதன்படி கிராம -நிலங்களுக்கு நிலவரி விதித்து, D வாக்குரிமை வழங்கி, இந்திய ம்ெ கிராமசபை வாக்குரிமையில் இந்திய தொழிலாருக்கெதிராக என பாகுபாடு, அரச சபையில் . இந்திய நிறுவனங்கள், இலங்கை மத்தியில் மட்டுமன்றி, சிங்கள -மிருந்தும் முக்கியமாக லங்கா - எதிர்ப்பை கொண்டு வந்தது =த தவறைக் கண்டித்து தனது சபை மீது காட்டினார். ஏழை

Page 93
மலையகத் தட
மக்களை சுரண்டி வாழும் ஐரோப்பி வாக்குரிமை அளித்து எந்தவொரு கொண்டிராத ஏழை இந்தியத் து ( கொடாத்தும் மாபெரும் அநீதியெ தொழிலாளியை போன்றவன் தான் தொ ழிலாளியும் - என்றும்; இந்திய எதிர்ப்பு முதலாளித்துவத்துக்கு வேண்டுமே தவிர ஏழைத் தொழ கூடாதென்று தனது எதிர்ப்பைக் வெதிர்ப்புகளையெல்லாம் அலட்சிய வேறுபாடின்றி எல்லா தோட்டத் மைமையும் பறித்தது. எனவே 19: தப்பட்ட ஆணையின்படி இந்திய தோட்டங்களில் வாழ்ந்த எல்லா தங்கள் கிராமசபை வாக்குரிமையை
6.7, உள்ளுராட்சி தேர்தலும் ம
கடந்த பல தசாப்தங்களுக்குப் | மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர், சபை) பங்கு கொண்டு வாக்களித் தமது பிரதிநிதிகளையும் தெரிவு செ வாழும் எல்லா மாவட்டங்களிலும் பலரை தெரிவு செய்துள்ளனர். இ சின்னத்தில் போட்டியிட்ட 2 பிர (அம்பேகம் முவ, நுவரெ லியா) மொ
கைப்பற்றினர். ஏனைய பிரதேசங்க யுடன் இணைந்து போட்டியிட்ட சுமார் - 70 பேர் தெரிவு செய்யப்ப தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் கைத்தோட்டத் தொழிலாளர் செ ஒருவரும், நவ சமசமாஜ கட்சியின் தெடுக்கப்பட்டனர்.
மலையக மக்கள் கடந்தகால ஏ போன்றவற்றை சுமந்து விரக்தியில் அனைத்தையும் மறந்து இ.தொ.கா ஆதரவை நழ்கியுள்ளனர். மல்

மிழரும் அரசியலும் 0 57
ய தோட்ட முதலாளிமாருக்கு நிலத்தையும் உடைமையாகக் தொழிலாளிக்கு வாக்குரிமை ன்றும், எந்தவொரு விவசாய எ, தேயிலைத் தோட்டத் பரோ, இலங்கையரோ நமது
எதிராகத்தான் இருக்க பிலாளிக்கு எதிராக இருக்கக் காட்டினர். ஆனாலும் இவ் யம் செய்து இச்சட்டம் இன தொழிலாளர்களின் வாக்குரி 8ம் ஆண்டு நடைமுறைப்படுத் ஆ தொழிலாளர் மட்டுமின்றி சிங்களத் தொழிலாளர்களும் இழந்தனர்.
லையக பிரதிநிதிகளும்
பின் முதன் முதலாக மலையக தலில் (மா நகர, நகர, பிரதேச த்தது மட்டுமல்ல பெருமளவில் =ய்துள்ளனர். மலையக மக்கள் ம் தமது வாக்குகள் மூலம் . தொ. கா. சார்பில் சேவல் தேச சபை தொகுதிகளிலும் த்த ஆசனங்களான 49ல் 26ஐ களில் இ தொ.கா., 7.தே.க, தில் மலையகத்தைச் சார்ந்த ட்டனர். இலங்கை தேசிய எ சார்பில் 16 பேரும், இலங் பங்கொடி சங்கத்தின் சார்பில் ச சார்பில் ஒருவரும், தெரிந்
மாற்றங்கள் , புறக்கணிப்புகள், ன் விளிம்பில் நின்றவர்கள், ., ஐ.தே.க, கூட்டுக்கு தமது லையக மக்கள் முன்னணி,

Page 94
58 0 உள்ளூராட்சி அமைப்பு
நுவரெலியா - அம்பேகமுவ, இடங்களில் சுயேச்சையாக சுதந்திரக் கட்சியுடன் கூட்டு தனித்தும் போட்டியிட்டு 8 துள்ளது. கண்டி மாநகர ச ச 4 தமிழர்களும், பிரதேச சபை. பட்டனர். இது போன்று, எட் பகுதிகளிலும் பல மலையகத் இதிலிருந்து இன்று மலைய சிந்தனை முனைப்பு பெற்றுள் பல இடங்களில் தமிழ் வேட் பெற்றுள்ளனர். மலையகப் ப. நடைபெற்றிருப்பது அவர்களின் இருப்பினும் இத்தேர்தலில் 3. 542ல் மலையகப் பிரதிநிதிகள் 3, 84 சத வீதமாகும், மலை பக ஏறக்குறைய 7சத வீதமாகும். ஏற்ப பிரதிநிதித்துவ படுத் தப்ப. வாக்காளர்கள் பதியப்படான் டாமையுமாகும்.
அட்டவணை 6.1 உள்ளுரா தவர் (1991):
சபைகளும் தொகையும்
பங்கு பற்றிய சபை கள்
மா நகரசபை 10
நகரசபை
33
பிரதேசசபை 214
39
இத்தேர்தலில் வெற்றி பெற்ற விபரமும் பின்னிணைப்பு ஒன்ற

ப்புமுறை
தலவாக்கொல்லை - லிந்துல ஆகிய போட்டியிட்டது. நுவரெலியாவில் ஒச் சேர்ந்தும், ஏனைய இடங்களில் தமிழர்களை வெற்றிப்பெறச் செய் பைக்கு 1 தமிழரும், நகர சபைக்கு க்கு 16 தமிழர்களும் தெரிவுசெய்யப் டியாந்தோட்டை, பதுளை போன்ற ந் த மிழர்கள் தெரிவாகியுள்ளனர். பக மக்களிடையே இனரீதியான Tளது தெளிவாகின்றது. ஏனெனில் பாளர்களே கூடுதலான வாக்கு களை குதிகளில் 75% அளவில் வாக்களிப்பு 1 ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றது. முழு அங்கத்தவர் தொகையான ளின் தொகை 136 மட்டுமே, இது 5 மக்களின் சனத்தொகை இன்று ஆனால் இவர்களது சனத்தொகைக்கு டவில்லை. இதன் காரணம் மலையக மயும், சில சபைகளில் போட்டியி
ட்சித் தேர்தல் - மலையக அங்கத்
தொ
முதல் பிரதிமுதல் வர் |
வர்)
அங் தவிசா
பிரதி தவிசா கத்தி ளர்
னர்
கை
ளர்
3 (பி. மு) 3 (பி. த)
14
|க 17
2 (த)
18 (பி த)
18
121)
- மலையக அங்கத்தவர்களின் முழு தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Page 95
மலைய
முடிவுரை
தோட்டத் தொழிலாளர்கள் ராட்சி சபைகளுக்கு வருமானத்
இன்றும் இந்தச் சபைகள் மூலப் உதவிகளும் கிடைப்பதில்லை. இ. தீவிரமான அரசியல் ஈடுபாட்டி அமைந்துள்ளது.
இன்று வரையும் உள் ளூரா நிதியையும், வரியையும் கொடுத் களுக்கு இச்சபையினால் என்ன என்பது சரியாக தெரியவில்லை சபைகளில் இருப்பதனால் என் சிந்திக்கிறார்கள். இதற்கு கார துறை ஒரு தனி அமைப்பாக இ வருவதற்கான சட்ட மாற்றங்கள் மலையக மக்கள் வெறும் வா. கவே பயன்படுத்தப்படுகின்றனர். திரு தொண்டமான் கூறியதாவது பட்டுள்ளதால் நமது அடிப்படை சியமான தேவைகளையும் நில என்பதாகும். ஆனால் இந்த ஏமாற்றத்தில் முடித்தன.
த ைத

கத் தமிழரும் அரசியலும் 0 59
ள் பல்வேறு வழிகளிலும் உள்ளு தை ஈட்டித் தருகின்ற போதிலும் மாக மலையக மக்களுக்கு எவ்வித ந்தத் தேர்தல் மலையக மக்களின் -ற்கு ஒரு கால்கோல் விழாவாக
கட்சி சபைகள் இயங்குவதற்கு துக் கொண்டிருக்கும் தோட்டங் நன்மை கிடைக்கப்போகின்றது 2. மலையகப் பிரதிநிதிகள் இச் ன பலன் என்று வாக்காளர்கள் னம் இன்னும் பெருந்தோட்டத் ருக்கின்றதே தவிர இச்சபைக்குள் 7 இடம் பெறவில்லை. இதனால் க்குகள் வழங்கும் இயந்திரங்களா - இந்தத் தேர்தலுக்குப் பின்பு து. இன்று எமது கரங்கள் பலப் - தேவைகளையும், அன்றாட அவ றெவேற்றிக் கொள்ள முடியும்'' எதிர்பார்ப்புகள் அனைத்தும்
= சேர்க கன்
- கேக்க --

Page 96
ஏ!
பொதுத்தேர்தல் -
இலங்கை சுதந்திரமடைந்த க வரை இருவகை - தேர்தல்களை பொதுத் தேர்தலே அதிக முக்கியத்
- ஒவ்வொரு நாட்டிலும் தேர்தல் கள் இயற்றப்படும். எமது நாட் சட்டங்கள் இயற்றப்பட்டு அரசியல் பட்டுள்ளது. உதாரணமாக 19 இலங்கை ஜனநாயக சோசலிஷ குடி கமைய இன்று இலங்கையில் நான் தப்பட்டு வருகின்றன. 1979 ம் இலங்கையில் 10 தேர்தல்கள் நடை பதித்தேர்தலுக்கு அடுத்து முக்கி
தேர்தலாகும்.
இந்த அத்தியாயம் 1947ம் ஆ வரை நடைபெற்ற இந்த 10 தேர்த குறிப்பாக மலையகத் தமிழர்களின் கள் சார்ந்த கட்சிகளின் நிலைப். போன்ற அம்சங்களை ஆராய்கின்ற மலையக மக்களுக்கு ஆற்றியுள்ள கள் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் ணோட்டத்தை செலுத்துவதே இத

ஷாம் அத்தியாயம்
- 1947 முதல் 1994
காலம் தொட்டு 1977 ஆம் ஆண்டு -சந்தித்து வந்துள்ளது. இதில் த்துவம் பெற்றதாக இருந்தது.
5 தொடர்பான பொதுச் சட்டங் டிலும் தேர்தல் தொடர்பான லமைப்பில் இடம் பெறச் செய்யப் 78ம் ஆண்டு உருவாக்கப்பட்ட டயரசு அரசியமைப்புச்சட்டத்திற் கு வகையான தேர்தல்கள் நடத் ஆண்டு முதல் இன்று வரையும் -பெற்றுள்ளன. இதில் ஜனாதி ய இடத்தை பெறுவது பொதுத்
ண்டு தொடக்கம் 1994ம் ஆண்டு ல்களில் சிறுபான்மை மக்களின், பங்களிப்பு எத்தகையது, அவர் ளடு, அவர்களின் பிரதிநிதிகள் "தாக உள்ளது. இத்தேர்தல்கள்
நன்மைகள், தீமைகள், அவர் பற்றிய ஒரு முழுமையான கண் ன் நோக்கம் . தேர்தல் சட்டங்

Page 97
- மலைய.
கள் ஜன நாயக கோட்பாடுகை இருக்கின்றது. எமது நாட்டின் நடைமுறைப்படுத்தும் போது மன சாதகமானதாக உள்ளது அத்தியாயம் விபரமாக கூறுகின்ற
7.1 அரசியல் யாப்பும் பொ
1931ம் ஆண்டு டொனமூர் வந்த காலம் முதல், மேலும் வரப்பட வேண்டும் என்ற ே திருத்தத்திற்கான முயற்சிகள் மாற்றங்கள் எதுவும் நடைபெ
அக்கால கட்டத்தில் 2 படி யால், யுத்தத்தில் தமக்கு ஒ முடிந்தபின் வேண்டிய சீர்திருத் அதிகாரிகள் கூறினர். அதன் | தலைமையில் விசாரணைக் குழு அந்த அரசியலமைப்பு முறை தேசாதிபதி முறை, இரண்டு ச முறை, மந்திரி சபை (கபினற் ) தல்; நீதிச்சேவை, அரசாங்க என்பன அரசியல் யாப்பின் அப் மன்ற ஜனநாயக முறையை படுத்துவது ஆங்கிலேயருடைய கைக்குச் சுதந்திரம் வழங்க வே சோல்பரி பிரபு கூறியபடியால் பாராளுமன்ற முறையை ஏற் வாகமாக அமையும் என்றும், பிரதிநிதியாக மகா தேசாதி என்றும் சோல்பரிப் பிரபு சிப சபை, செனற்சபை என்ற இ பாராளுமன்றம் - அமையும் உலகின் பல நாடுகளில் இரண் சிறுபான்மையினரது உரிமை தாலும் இரண்டாம் சபைகளை நிதிச் சேவை தொடர்பாக பி

கத் தமிழரும் அரசியலும் 0 61
ள பாதுகாக்கும் ஒரு சாதனமாக : தேர்தல் சட்டங்கள், அவற்றை லையக மக்களுக்கு அது எந்த அளவு என்பது : பற்றியெல்லாம் இந்த றது.
ரதுத்தேர்தல்களும்
( அரசியல் யாப்பு நடைமுறைக்கு
அரசியல் திருத்தங்கள் கொண்டு காரிக்கைகள் எழுந்தன. யாப்புத் மேற் கொள்ளப்பட்ட போதிலும் ற வில்லை.
) உலகயுத்தம் ஆரம்பித்திருந்த ஒத்துழைப்பு வழங்குமாறும், யுத்தம் தங்கள் செய்யப்படுமென்றும் அரச பிரகாரம் : 1945ல் சோல்பரி பிரபு
ஓன்று அமைக்கப்பட்டது. 1947ல் - நடைமுறைக்கு வந்தது. மகா பைகளைக் கொண்ட பாராளுமன்ற முறை போன்றவற்றை ஏற்படுத்து சேவை தொடர்பான ஏற்பாடுகள் டிப்படைப் பண்புகளாகும். பாராளு ப் படிப்படியாக இலங்கையில் ஏற் - குறிக்கோளாக இருந்தது. இலங் பாண்டிய காலம் நெருங்கிவிட்டதென
இங்கிலாந்தில் இருப்பது போன்ற படுத்தினால், அது முடிக்குரிய நிர் ஆகையினால் பிரித்தானிய அரசின் இபதி ஒருவர் நியமிக்கப்படலாம் பார்சு செய்தார். சனப்பிரதிநிதிகள் ருவகை சபைகளைக் கொண்டதாக எனவும் சிபாரிசு செய்யப்பட்டது. டாம் சபை இருப்பதனாலும், அது களைப் பாது காக்க உதவும் என்ப எச் சிபாரிசு செய்தார். அரசசேயை: பிரித்தானியாவில் இரண்டு ஆணைக்

Page 98
62 0 பொதுத் தேர்தல்-1947 மு
குழுக்கள் இருந்தன. அதே போல் ஏற்படுத்தினார். எனவே பிரித்தா பற்றி (வெஸ்ற்மினிஸ்ரர் முறை) தயாரித்து அளிப்பது ஆங்கிலேயரின்
சோல்பரியாப்பிலுள்ள ஜனநா தேசவாரிப் பிரதிநிதித்துவமும்! யினரை அச்சதுக்குள்ளாக்குவதாக சாட்சியம் கூறப்பட்டது. சிறுபான் மானது என சோல்பரி ஏற்றுக் . முறையை ஏற்படுத்த அவர் இனங்
7. 2 அரசியல் யாப்பும் சிறுபான்
அரசியல் யாப்பில் சிறுபான்மை காக்கும் 9 நாக்கத்துடன் செய்யப்ப
- நியமன அங்கத்துவ முறை, - பல அங்கத்தவர் தொகுதிகள் - செனற் சபை. - நீதிச் சேவையும், அரசாங்க (
- 29வது சரத்து. 7.2.1 29வது சரத்து
மேற்கூறப்பட்ட காப்பீடுகள் ந னவாகும். நடைமுறையில் மிக : பட்ட 29வது சரத்துக்கூட அவ்வாறு படி குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கு அல்லது குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் தாக்களைப் பாராளுமன்றம் நிறைே தல் ஆகியன முக்கிய இடம் பெறுகி மசோதாக்களைப் பாராளுமன்றம் நி பதி அதற்குக் கைச்சாத்திட மறுத்து திற்கு அனுப்பிவைக்கலாம். உதார பட்ட இலங்கைப் பிரஜா உரிமைச் ச
காண்டுவரப்பட்ட இந்திய பாகி

மதல் 1994
எற முறையை சோல்பரி இங்கும் சனிய அரசியல் முறையைப் பின் - இங்கும் அரசியல் யாப்பைத் ன் நோக்கமாக இருந்தது.
யக ஒழுங்கு முறைகளும், பிர இலங்கையிலுள்ள சிறுபான்மை சோல்பரி ஆணைக்குழு முன் மையினரின் இந்தப்பயம் நியாய கொண்டாராயினும் இனவாரி பகவில்லை.
எமையினரும் : - +
மயினரின் உரிமைகளைப் பாது - ட்ட ஒழுங்குகள் பின்வருமாறு:
தரு சேவையும்.-- 1)
பாக,
டைமுமையில் விவாதத்திற்குரிய உயர்ந்த காப்பீடாகக் கருதப் அமையவில்லை. அவ்விதியின் 5 விசேட சலுகைகள் வழங்குதல் னரைப் பாதிக்கக் கூடிய மசோ வற்றாமல் பார்த்துக் கொள்ளு ஒன்றன. ஆனால் அப்படியான நிறைவேற்றினால் மகாதேசாதி அதனை மன்னரின் கையெழுத் ணமாக 194 ல் நிறைவேற்றப் ட்டத்தையும், 1949ம் ஆண்டு ஸ்தானிய (பிரஜா உரிமைச்

Page 99
மலையகத்
சட்டத்தையும், 1949ம் ஆண்டு பார 8வது சரத்தையும் குறிப்பிடலாம். அரசாங்கம் இலங்கையின் சனத்தெ நாடற்றவர்களாக்கியது. 1956ல் கெ மசோதாவும் இலங்கையில் ஒரு குறி கும் ஒரு நடவடிக்கையாக அமைந்த . சலுகை வழங்கியதும், அதற்கு மகா பெற்று. அதைச் சட்டமாக்கியதும் தொன்றாகும். இவற்றின் மூலம் 3 யினரின் கொள்கைகளைப் பாதுகாப்பு இரண்டாந்தரப் பிரசைகளாக்கியது.
7.2.2 நியமன அங்கத்தவர்கள்
நியமன அங்கத்துவ முறையில் 6 சிறுபான்மை அங்கத்தினரை நியமித் யில் சிறுபான்மையினருடைய கொ பதிலாக தமக்கு நியமனம் கொடுத்து, பிராயத்தையே ஏற்றுக் கொண் பறங்கியரும் ஆங்கிலேயரும் ஆவர். 7.2.3 பல அங்கத்தவர் தொகுதி
இந்த மட்டத்திலும் சிறுபான். வில்லை, சிறுபான்மையினருக்கு உத ரணைக் குழுசிபாரிசு செய்து ஏற்படுத். நன்மையை சிறுபான்மையினருக்குக் மென்மேலும் பாதிப்பையே ஏற்படுத் மையினர் அங்கத்துவம் பெறும் 6 நான்கு இரட்டை அங்கத்தவர் தொ தவர் தொகுதியிலும் 1977 வரை ஒரு படாமல் சிங்கள, முஸ்லிம் அங்கத்த குறிப்பிடத்தக்கது, இதன் மூலம் பா நிதிகளின் தொகை அதிகரிக்கத் தெ. 7 3 தேர்தல் விதிகளும் அங்கத்
1946ல் சோல்பரி யாப்பு ஏற்ப யின் படி 1000 சதுரமைலுக்கு ஒரு

தமிழரும் அரசியலும் 0 63
ராளுமன்றம் கொண்டு வந்த இவற்றின் முலம் அன்றைய ாகையில் 12 வீதமானோரை ாண்டுவரப்பட்ட தனிச் சிங்கள ப்பிட்ட சமூத்தினரைப் பாதிக் து. புத்த சமயத்துக்கு விசேட தேசாதிபதியின் கையொப்பம்
குறிப்பிடப்பட வேண்டிய சோல்பரி யாப்பு சிறுபான்மை ப்பதற்குப்பதிலாக அவர்களை
ஆசனங்களை ஒதுக்கி அதில் தாலும் அவர்கள் நடைமுறை ாள்கைகளை ஆதரிப்பதற்குப் த - அங்கத்தவருடைய அபிப் Tடனர். இவர்களுள் அநேகர்
மையினர் நன்மையை அடைய வும் நோக்குடன் சோல்பரி விசா திய இந்த ஏற்பாடு எதிர்பார்த்த கொண்டு வருவதற்குப் பதிலாக தியது. உதாரனமாக சிறுபான் நாக்குடன் ஏற்படுத்தப்பட்ட குதியிலும், ஒரு மூன்று அங்கத் தமிழ் அங்கத்தவரும் தெரியப் வர்களாகவே தெரியப்பட்டமை ராளுமன்றத்தில் சிங்களப் பிரதி
டங்கியது. தவர் தொகையும்.
த்ெதிய தேர்தல் ஒழுங்கு முறை தொகுதி அல்லது 75,000

Page 100
64 0 பொதுத் தேர்தல் - 194
மக்களுக்கு ஒரு தொகுதி என்ற ஒரு முறை தேர்தல் தொகுதி நி யறை செய்ய வேண்டும். வே. தொகுதிகளையும் உருவாக்கல!
1947ம் ஆண்டு அரசியல் | அங்கத்தினர்கள் இடம் பெற்றால் அடிப்படையில் ஒவ்வொரு 5 வ தெரிவு செய்யப்பட்டனர். 6 ( மிக்கப்பட்டனர். ஆனால் உறு ஒருமுறை சனத்தொகைக் கேற் படி இலங்கையில் சனப்பிரதி நி. சபைகள் இருந்தன. செனற்ச றனர். இவர்களில் 15 பேர் பேரில் நியமிக்கப்பட்டனர். | சபையில் - ஒற்றை மாற்று - இதில் 1/3 பங்கினர் மூன்று அ புதியவர்களுக்கு இடம் கொடு. குறைந்து இரண்டு மந்திரி கப்பட வேண்டும். செனற் தெரிவு செய்து கொள்ள வேன் அரசாங்கக் கட்சிக்குச் சார்பா சிறுபான்மையினருக்கு எதிர்ப
இச்சபை முதலாம் சட்ட மசோதாவைத் தவிர ஏனை காரத்தைப் பெற்றிருந்தது. 6 காலதாமதம் செய்வதற்கும் - மையினரைப் பாதிக்கும் சட்ட யில் நிறைவேற்றப்பட்டாலும், கும் கடமை செனற்சபைக்கு இது எதிர்மாறாகத் தான் ெ மன்றமான செனற்சபை மேல தேயன்றி சிறுபான்மையினரை
வி ல்லை.

7 முதல் 1994
அடிப்படையில் 10 வருடங்களுக்கு ர்ணயக் குழு தொகுதிகளை வரை ன்டிய இடங்களில் பல அங்கத்துவ
ம்.
காப்பின்படி பாராளுமன்றத்தில் 101 னர். இவர்களில் 95 பேர் தொகுதி ருடங்களுக்கு ஒரு முறை மக்களால் பேர் நியமன அங்கத்தவர்களாக நிய பப்பினர் தொகை 10 வருடங்களுக்கு ய மாற்றம் பெற்றது. இந்தயாப்பின் திகள் சபை, செனற்சபை என இரு பையில் 30 அங்கத்தினர் இடம் பெற் பிரதம மந்திரியின் பரிந்துறையின் மீதிப் 15 பேரில் சனப்பிரதிநிதிகள் முறையில் தெரிவு செய்யப்பட்டனர். பூண்டுகளுக்கு ஒருமுறை பதவி விலகி, க்க வேண்டும். நீதிமந்திரி உட்பட மார் செனற்சபையிலிருந்து நியமிக் சபை தனக்கெனத் தலைவரைத் டும். இச்சபையில் கூடுதலானோர் கனவர்களே இருந்தனர். இதனால் ஈர்த்த நன்மைகள் கிட்டவில்லை'
மன்றத்தில் கொண்டுவரப்படும் நிதி ப மசோதக்களை விவாதிக்கும் அதி மலும் அத்தகைய மசோதாக்களைக் அதிகாரம் பெற்றிருந்தது. சிறுபான் இ மூலங்கள் சனப்பிரதிநிதிகள் சபை
சிறுபான்மையினரைப் பாது காக் இருந்தது. ஆனால் நடைமுறையில் சயற்பட்டது. எனவே இரண்டாம் திகமான சட்டமன்றமாக விளங்கிய ப் பாதுகாக்கும் மன்றமாக விளங்க

Page 101
மலையகத் த
7.4 பாராளுமன்றத்தின் கடமைகள்
1 I 1 | |
பாராளுமன்றம் மக்களால் தெரிவு மன்றமாகும். எனவே மக்களால் ெ பினர் மக்களின் பிரதிநிதிகள் ஆவா செய்த மக்களின் பிரதேசத்தில் உள் செய்ய வேண்டும். எனவே பாரா கடமைகள் பின்வருமாறு:- - சட்ட உருவாக்கத்தில் பங்கு கெ.
அரகாங்கத்திடமிருந்து வேண்டி கொடுத்தல்.
அரசாங்கம் செய்யும் தவறுகளை. மக்களுடைய குறைபாடுகளை வி அவற்றை நிவர்த்தி செய்ய நட வ . தான் செய்யும் காரியங்கள் ச தெரிய வைத்தல். மேற்கூறியவற்றின் மூலம் தன.
காப்பாற்றிக் கொள்ளல். 7.5 முதலாவது பாராளுமன்றத்
வெஸ்ற்மினிஸ்ரர் பாணியில் யாப்பானது முதலாவது பாராளும் 1972 வரை நடை முறையில் இருந். இவர்களால் நியமிக்கப்பட்ட தொ. நிர்ணயித்த தொகுதிகளின் அடிப்பு பட்டது. ஆயினும் சிறுபான்மையினன அங்கத்தினர் தொகையைப் பொழ முடிவுகள் கிடைக்கவில்லை.
1947ல் நடத்தப்பட்ட முதலாவது பிரதேச வாரியாகத் தெரிவு செய்யப்பட யால் 6 பேர் நியமிக்கப்பட்டனர். களைக் கொண்டு இயங்கியது.

5மிழரும் அரசியலும் 0 65
வு செய்யப்படும் சட்ட வாக்க தெரிவு செய்யப் படும் உறுப் ர். அவர் தன்னைத் தெரிவு - ள குறை பாடுகளை நிவர்த்தி சளுமன்ற உறுப்பினர்களின்
Tள்ளுதல், டய உதவிகளைப் பெற்றுக்
ச் சுட்டிக்காட்டுதல்.
சாரித்தல். 3
டிக்கை எடுத்தல்.
சரியானவை என மக்களுக்குத்
து பதவியைத் தொடர்ந்து
தேர்தல் - 1987
அமைந்த சோல்பரி அரசியல் மன்றத் தேர்தல் தொடக்கம் து வந்தது குறிப்பிடத்தக்கது. குதி நிர்ணய ஆணைக்குழு படையில் தேர்தல் நடத்தப் வரப் பிரதிநிதித்துவப்படுத்தும் றுத்த மட்டில் எதிர்பார்த்த
து பொதுத் தேர்தலில் 95 பேர் பட்டனர். மகா தேசாதிபதி செனற்சபை 30 அங்கத்தினர்
மக

Page 102
66 0 பொதுத் தேர்தல் -19
மேலும் பிரித்தானிய ம, அறிமுகப் படுத்தி வைக்கப்பட களை யும் மகா தேசாதிபதி வாக்கப்பட்டது. நாட்டு .. இந்த மந்திரி சபையின் பிர முக்கியமாக பாதுகாப்பு, பொறுப்பாக இருந்தார்.
7. 5. 1 தேர்தலும் மலையக
சோல்பரி யாப்பின் படி ! முக்கியத்துவம் கொடுக்கப்பட பொறுத்தவரை இலங்கை - 1939ம் ஆண்டு ஜூலை 25 கருதி ஆரம்பித்து வைக்கப் பண்டிற் ஜவகர்லால் நேரு இந்திய மக்கள் மத்தியில் இடம் அடிப்படையில் இயங்கிய பார சங்கம், பாண்டிய வேளாளர் போன்றவை) ஒன்று சேர்ந்து இந்திய காங்கிரசின் தலை.ை தினரும் இந்திய தொழிலா கொண்டிருக்க வில்லை. செட்டியாரும், இணைச் செ தேசாய் ஆகிய இருவரும், தெரிவு செய்யப்பட்டனர்.
ஆரம்பத்தில் மலையகத் அவ்வளவு ஆர்வம் காட்டவில் ஐயரால் உருவாக்கப்பட்ட தெ கட்சிகளுடனும் (லங்கா ச கொண்டிருந்ததே. நடேச ஐயரி சம்மேளனம் ஏற்கனவே செய் 1940ம் ஆண்டு ஜனவரி மாத தொழிலாளர் இச் சம்மேள கொண்டிருந்தனர். தொழிலாள ஏற்படுத்தும் பொருட்டு 1940ம் இந்திய காங்கிரஸ் தொழிலா

947 முதல் 1994
ந்திரி சபையை ஒத்த மந்திரி சபையும் ட்டது. அமைச்சர் களையும் பிரதிநிதி 1யே தெரிவு செய்யும் நிலையும் உரு நிர்வாகத்திற்குப் பொறுப்பாகவுள்ள தான உறுப்பினராகவுள்ள பிரதமர் வெளிவிவகாரம் ஆகியவற்றிற்குப்
கத் தமிழரும்
இலங்கைத் தேர்தலில் கட்சி முறைக்கு பட்டது. மலையகத் தமிழரைப் இந்திய காங்கிரஸ் - என்ற அமைப்பு திகதியில் மலையக மக்களின் நலன் பட்டது. இதை ஆரம்பித்தவர்கள் வின் ஆலோசனைப்படி அன்றைய குந்த பல்வேறு அமைப்புகளை (ஜாதி "த சேவா சங்கம், நாடார் மகா ஜன - சங்கம், ஹரியானா சேவா சங்கம் செயற்பட வைத்தனர். இலங்கை - மத்துவமும், அதன் முக்கிய அங்கத் ளர் மட்டில் அவ்வளவு ஆர்வம் இதன் முதல்வராக இலட்சுமனன் யலாளர் களாக ஏ. அசீஸ், எச். எம். பொருளாளராக டி. எம். வோறாவும்
தொழிலாளர் இது விடயத்தில் வலை. காரணம் ஏற்கனவே நடேச காழிற் சங்கங்களுடனும், இடதுசாரிக் மசமாஜக் கட்சி) கூடிய தொடர்பு வின் இலங்கை இந்திய தொழிலாளரின் பலாற்றத் தொடங்கியிருந்ததாலும், தத்தில் பதிவு செய்யப்பட்டதாலும் மனத்துடன் நெருங்கிய தொடர்பு சர்களுடன் மேலும் அதிக தொடர்பை 2 ஆண்டு ஜூன் 25ந்திகதி இலங்கை சளர் சங்கம் எனப் பெயர் மாற்றப்

Page 103
மலையகம்
பட்டது. இதில் கங்கானி மாரின் படைத்தவர்களும் ஆர்வம் காட்டி ெ களாகச் சேர்த்தனர் .1941ம் ஆண்டு அங்கத்துவம் வகித்தனர். இலங்ல இலங்கை ஜனநாயக காங்கிரசாக ! 7.5.2. இலங்கை இந்திய காங்க
முதல் பாராளுமன்றத் தேர்தலி என்ற பெயரின் கீழ் மலையக மக்கள் டனர். 1947ம் ஆண்டு ஆரம்பத்தி ஆசனங்களையும், இடதுசாரிக் கட் பெற்றனர். அதே வேளையில் இல கத்தில் 6 ஆசனங்களையும், அவ சுயேட்சைக் கட்சிகள் இரண்டு ஆசன கட்சி ஆட்சியை 6 நியமன அங்கத்தி தவருடனும் அமைத்தது. எதிர்க்க அங்கத்தவர்களையும் 7 இலங்கை - இ களையும், ஒரு சுயேட்சை அங்கத்தின் அட்டவணை 7.1. மலையக பா
அபேட்சகர் பெயர் (தேர்தல் தொகு
எஸ்.எஸ், சுப்பையா பதுளை
குமாரவேலு
கொட்டகலை
சீ. ஆர். மோத்தா|மஸ்கெலியா
ஆர். இராசலிங்கம்
நாவலப்பிட்டி
ஆர் எஸ். தொண்ட நூரளை
மான்
தலவாக் சி.வி. வேலுப்பிள்ளை கொல்லை
கே.வி. நடராஜா /பண்டாரவளை
(சுயேச்சை)

த் தமிழரும் அரசியலும் 0 67
- -- -- - பண
பிள்ளைகளும், ஆங்கில அறிவு . தொழிலாளர்களை அங்கத்தினர் > இச்சங்கத்தில் 1, 30, 395 பேர் கெ - இந்திய காங்கிரஸ் பின்னர் மாறியது. கரஸ் "ல் இலங்கை - இந்திய காங்கிரஸ்
ஒன்று சேர்ந்து போட்டியிட் எல் ஐக்கிய தேசியக் கட்சி 42 சிகள் 18 ஆசனங்களையும் ங்கை - இந்திய காங்கிரஸ் மலைய சர்கள் சார்பில் போட்டியிட்ட எங்களையும் பெற்றனர். ஜ.தே. னருடனும் 1 சுயேட்சை அங்கத் கட்சியானது மூன்று மார்க்சீய இந்திய காங்கிரஸ் அங்கத்தவர் னரையும் கொண்டிருந்தது. ராளுமன்ற அங்கத்தவர்கள்'
பல தமிழ் வாக் அதிகப்படி
காளர் வீதம்|யான வாக்கு
56%
11,467
73.3%
3, 543
73.4%
5, 137
65%
1,442
68 %
6, 136
88.7%
9,170
2, 195
31
35%
|

Page 104
68 ( அரச சபைகள் - 1931
இத்தேர்தலில் இந்தக் கட்சி தொகுதியில் போட்டியிட்ட களினால் தோல்வியுற்றார். மோத்தா இறந்த பிற்பாடு ந கட்சி சார்பாக ஏ. அசீஸ் தெ தலுக்கு முன்பு அமைச்சர் ச. வம்சாவழி மக்களுக்கென ஒது தொகுதி நிர்ணய கமிஷன் . வம்சாவழி மக்களுக்கு ஒதுக்கப் இவை இரண்டிற்கும் மாறாக கிடைக்கப்பட்ட ஆசனங்கள் 7. -
7.5.3 புதிய பிரஜாவுரிமைச் ச
1947ம் ஆண்டு நடைபெற்ற தொடர்ந்து 1948ம் ஆண்டு பெப்
அரசிடமிருந்து இலங்கை சுதந்திர மடைந்தபின் அன்றைய பிரதமர் கள் இலங்கைப் பிரஜா உரிமைச் 1944ம் ஆண்டு சோல்பரி விச திட்டம் பற்றி நடத்திய ஆய்வில் மைக்கு முதலிடம் கொடுத்தது குழு ஏற்கனவே டொனமூர் விச மானங்களை அப்படியே அநுமதி பிரச்சனை தொடர்பாக வேறுப ருந்தது. 1945 ஜூலை மாத இலண்டன் சென்றபோது, இ நாட்டுப் பிரச்சனை, அதை வ கொள்ளுங்கள்' என்று கூறப்ப அடிப்படையில் தான், நாடு சுத தேசியக் கட்சி தான் அரசாங்கம் கத்துவ பலம் கிடைக்காததற்கு கட்சிகளை ஆதரித்ததே காரணம் மையினரான மலையக மக்களை யினராக்க முயற்சிகளை மேற்கொ நடைமுறைப்படுத்தப்படாத ஒரு சட்டத்தை நடை முறைப்படுத்த .

- 1947
சார்பாக அப்புத்தளை தேர்தல் ஆர். ஏ. நடேசன் 373 வாக்கு 950ம் ஆண்டு திரு. சீ . ஆர். டந்த இடைத் தேர்தலில் இந்தக் தரிவு செய்யப்பட்டார். இத்தேர் பைத்திட்டத்தின் படி இந்திய க்கப்பட்ட முழு ஆசனங்கள் 14. அகில இலங்கை ரீதியாக இந்திய பட்ட ஆசனங்கள் 10. ஆனால் அவர் களுக்கு இத்தேர்தல் மூலம்
சட்டம்
முதலாவது பொதுத் தேர்தலைத் ருவரி மாதம் 4ந் திகதி பிரிட்டிஸ் எமடைந்தது. இலங்கை சுதந்தர
டி.எஸ்.சேனாநாயக்கா அவர் சட்டங்களைக் கொண்டுவந்தார். ாரணைக்குழு நாட்டின் சட்ட 5 இலங்கை இந்திய பிரஜா உரி
இந்தச் சோல்பரி விசாரனைக் ாரனைக்குழு கொண்டுவந்த தீர் த்தாலும் இந்தியர்களைப்பற்றிய ட்ட எண்ணத்தையே கொண்டி கம்டி. எஸ். சேனநாயக்கா ந்தியர் பிரச்சனை உங்கள் உள் ருங்காலத்தில் நீங்களே தீர்த்துக் பட்டது இந்த ஆலோசனையின் ந்திரம் பெற்ற பின்பு ஐக்கிய அமைப்பதற்குப் போதிய அங் மலையக மக்கள் இடதுசாரிக் ம் என்பதை அறிந்து, சிறுபான் எ மேலும் தேசிய சிறுபான்மை பண்டது. இதற்காக ஒருபோதும்
புதுவிதமான பிரஜா உரிமைச் முற்பட்டனர்.

Page 105
பொதுத் தேர்தல் - 1947 முத
ஏற்கனவே 1931ல் அதிக சிங்களம் கப்பட்ட சட்டசபையில், இந்தியர்க விவாதிக்கப்பட்டது. ஆனால் தங்களி சுதந்தரமடையும் வரை அமுலாக்க 1948ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் விதித்திருந்த சிறுபான்மையினரின் க மானங்களைப் பாராளுமன்றத்தில் உதாரணமாக 1948ம் ஆண்டு 18ம் இ. லாம். இதைத் தொடர்ந்து பாரா பட்ட சட்டங்கள் மலையகத் தமிழ் ம பறித்த தோடு அவர்களுடைய வா இதனால் மலையக மக்கள் நாடற் ! அனாதைகளும் ஆனார்கள். ஆனால் கள் 1952ல் முதல் பாராளுமன்றம் தொடர்ந்து பாராளுமன்றத்தில் அங்.
போராட்டமே வாழ்க்கை மனிதகுலமும் இயற்கையின் மூ எதிர்த்து நடத்தும் போராட் வேண்டும். இந்த தலைசிறந்த வர்க்க அரசாங்கமானது மனித வதற்கான, மனிதனின் உழை செலுத்துவதற்கான , அருவருக் மாக மாற்றிவிட்டது.'' 80

5 1994
பர்களைக் கொண்டு அமைக் ளின் பிரஜா உரிமை பற்றி ன் எண்ணங்களை இலங்கை அவர்களால் முடியவில்லை. அரசாங்கம் சோல்பரி யாப்பு பாப்பீடுகளுக்கு எதிராகத் தீர்
நிறைவேற்றியது. இதற்கு லக்கச் சட்டத்தைக் குறிப்பிட ளுமன்றத்தில் நிறைவேற்றப் க்களின் பிரஜா உரிமையைப் க்குரிமையையும் பறித்தது. றவர்களாகியதுடன் அரசியல் மலையக மக்கள் பிரதிநிதி ம் கலைக்கப்படும் வரை கம் வகித்தார்கள்.
* 12 12 13 -1
, ஆம், மனிதனும் மலாதார சக்திகளை டமாக அது இருக்க - போராட்டத்தை னை அடிமைப்படுத்து ப்பின் மீது ஆதிக்கம் கத்தக்க, போராட்ட
தி த த இந்த " : சிக்கல்,

Page 106
அட்ட வணை - 7.2 முதலாவது பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 19475 கட்சிகள்
போட்டி வெற்றி தோல்வி | யிட்டோர் (பெற்றோர் யுற்றோர் |
வாக்களிக்கப்பட்ட வாக்குகள் தொகை
ஐக்கிய தேசியக் கட்சி
98
42
751,432
லங்கா சமசமாஜ கட்சி
204, 020
எ + ம ம -
தமிழ் காங்கிரஸ்
* - - -
- 5
82,499
8 ஐ ல - ம
இலங்கை இந்திய காங்கிரஸ்
72, 230
லெனினிஸ்ட் கட்சி

11 J, 193
கொம்யூனிஸ்ட் கட்சி
70, 331
லேபர் கட்சி
6 00 N .
38,932
- * - ல க து
- - - - - -
- - ல ல சு .
ஐக்கிய இலங்கை காங்கிரஸ்
3,953
சுவராஜ் கட்சி
1,393
சுயேட்சை குழுக்கள்
549, 381
கூட்டுத்தொகை
361
95
263
1,887,364

Page 107
மலையகத் த
* இத்தேர்தல் ஆகஸ்ட் 23, 25, 26,
1, 4, 6, 8, 9, 10, 11, 13, 15, 16, 1 நடைபெற்றது. புத்தளம் மாவட்டத்தில் எச்.எம்
போட்டியின்றி தெரிவு. * பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் * வாக்களிக்கப்பட்டவாக்குகளின் வி 7.6 இரண்டாவது பொதுத் தேர்த
1952ல் நடைபெற்ற இரண்டாவது தவர் தொகையில் எவ்வித மாற்றமும் ! இந்திய வம்சாவழி மக்களின் வாக் படியால் அவர்களால் தங்களுக்கென செய்ய முடியவில்லை. அன்று புதிய ச. மட்டுமே பிரஜா உரிமை பெற்று வா தனர். இத்தொகை 1947ல் வாக்கள் 1/20 பங்காகும். பழைய தொகையுடன் குறைய 200,000 மக்கள் வாக்களிக் நிலையில் 8000 பேரே தகுதி பெற்றி களின் நியாயமான உரிமைகளில் கைது கெதிராக மலையக மக்கள் தங்கள் பி அனுப்ப முடியாதென்று 1952ம் ஆண்டு ஆனால் இச்சத்தியாக்கிரகம் ஐக்கிய ( களில் எதுவித மாற்றத்தையும் ஏற். சத்தியாக்கிரகம் கொழும்பில் நடைபெ மத்தியில் எந்தவித விழிப்புணர் கொண்டு வரவில்லை. இந்தச் சத்தி 25ந்திகதி தொடங்கி செப்டெம்பர் 16ந்
சோல்பரி அரசியல் யாப்பின்படி தற்கென ஒதுக்கப்பட்ட பிரதேசங்களி தலில் பங்குபற்றாதபடியால் அந்த 14 பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த கட்சி சார்பாக போட்டியிட்ட சிந் கொடுக்கப்பட்டது. அதேவேளை இட களின் தொகையும் 18ல் இருந்து 1 இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 5 ஆட்சியையும் அமைத்தது. இதற்குக்

மிழரும் அரசியலும் 0 71
27, 28, 30, செப்டெம்பர் 7, 18, 20 ஆகிய திகதிகளில்
ஸ் இஸ்மாயில் (ஐ.தே.க)
தொகை 3,048, 145.
தம் 61. 3 ல் - 1952
பொதுத் தேர்தலில் அங்கத் செய்யப்படவில்லை. ஆனால் குரிமை பறிக்கப்பட்டிருந்த ப் பிரதிநிதிகளைத் தெரிவு படத்தின் படி 8000 இந்தியர் க்களிக்கத் தகுதி பெற்றிருந் ரித்த இந்தியர் தொகையின் எ 5 வருடங்களின் பின் ஏறக் க்கத் தகுதி பெற வேண்டிய "ருந்தனர். இது இந்திய மக் வைத்த செயலாகும். இதற் பிரதிநிதிகளைத் தேர்தலுக்கு சத்தியாக்கிரகம் செய்தனர். தேசியக் கட்சியின் கொள்கை படுத்தவில்லை. மேலும் இச் ற்றபடியால் மலையக மக்கள் வையோ தாக்கத்தையோ தியாக்கிரகம் 1952 ஏப்ரல் திகதி திடீரென முடிவுற்றது.
14 அங்கத்தவர்கள் தெரிவ ல் உள்ள அங்கத்தினர் தேர்
ஆசனங்களும் குறைக்கப் இடங்களும் ஐக்கிய தேசியக் பகள் அங்கத்தவர்களுக்குக் து சாரிக் கட்சிகளின் ஆசனங் 3 ஆகக் குறைக்கப்பட்டது. 4 ஆசனங்களைப் பெற்றது. காரணம் மலையக மக்களின்

Page 108
72 0 பொதுத் தேர்தல்-1.
வாக்குகள் பறிக்கப் பட்டதே விட மேலதிகமாக 12 ஆச கொடுத்தது.
ஆனால் தேர்தல் முடி. தொடர்ந்து நடை பெற்றுக் . பிரதமரான டட்லி சேனநாய வரும், பெருந் தோட்டத்துறை திலிங்கத்தை மலையக மக்கள் பாராளுமண்றத்துக்கு நியமித்
இக்கால அரசியல் குவது பெரும்பான் ை கட்சி அரசியலில் ம அறம் கட்சியின் பாற் கட்சி அரசியல் பெற தெழும். அவ்வேலை அறவோர் என் செய் றும் விலகுதல் வேண் விற்று அடிமையாய் அரசியலின் கொடு ை என் வாழ்க்கை நன்கு அரசியல் முறை ே இறங்கிய சரக்குகளு போராட்டத்தை வில
- - - - - -

"47 முதல் 1994
யாகும். இது முதலாவது தேர்தலை னங்களை ஐ.தே.கட்சிக்கு ஈட்டிக்
வடைந்த பின்பும் சத்தியாக்கிரகம் கொண்டிருந்த படியால் இரண்டாவது க்கா, முன்னாள் அரசசபை அங்கத்து ற சொந்தக் காரருமான எஸ் டீ.வைத் எள் சார்பாக, நியமன அங்கத்தவராக 5தார்.
ல் பெரிதும் கட்சி வழியே இயங் ம சிறுபான்மை வழி இயங்கும் மனச்சான்றுக்கு இடம் ஏது? பட்டு நிற்கிறது. சில போது நந்தீங்கு விளைக்கவும் உறுத் ரயில் மனச்சான்று உடைய தல் கூடும்? அவர் கட்சியினின் டும்; அல்லது மனச்சான்றை | உழலல் வேண்டும். கட்சி மயை - சிறுமையை - கயமையை அநுபவித்தது. ஆபாசக்கட்சி மல் நாட்டினின்றும் வந்து ள் ஒன்று. அது வாழ்க்கையில் மளவிப்பது.31

Page 109
அட்டவணை - 7.3 இரண்டாவது பாராளுமன்றத் தேர்தல் - 19527 கட்சிகள்
போட்டியி வெற்றி தோல்வி | ட்டோர் பெற்றோர் யுற்றோர்
வாக்களிக்கப்பட்ட வாக்குகள் தொகை
ஐக்கிய தேசிய கட்சி
81
54
27
1,026,605
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
361,250
- ல எ +
லங்கா சமசமாஜ கட்சி
39
A - ம
5 : 8
305, 133
கொம்யூனிஸ்ட் கட்சி
134.528

தமிழ் காங்கிரஸ்
64 , 512
தமிழ் அரசு கட்சி
45, 331
> > . )
லேபர் கட்சி
- ம அ அ அ
27,096
* ல - - - 3
க - ம A எ .
குடியரசுக் கட்சி
33,001
புத்த குடியரசு கட்சி
3, 987
10
சுயேச்சை குழுக்கள்
85
326, 783
முழுத்தொகை
305
95
2,3 27, 626

Page 110
0 74 மலையகத் தமிழரும் அர
* இத் தேர்தல் 1952ம் ஆண்டு :
களில் நடைபெற்றது.
* பதிவு செய்யப்பட்ட வாக்குகள்
* வாக்களிக்கப்பட்ட வாக்குகள்
7.7 மூன்றாவது பொதுத் தே
மலையக மக்களின் பிரஜா உரி அவர்களுடைய பிரதி நிதிகள் பற்ற தலாவலை ஒப்பந்தம் உருவாக ஒப்பந்தத்தின் படி இந்திய ஒப்பந் செய்யப்படும் மக்கள் ஒரு தனிப் ப செய்யப்படுவார்கள். இந்த நிலை கும். எந்த ஒரு தேர்தல் தொ இல்லாவிடில் அவர்களின் பெயர். பதியப்படும். இந்த விசேஷ தே. படும் மலையக மக்கள் பாரளு தெரிவு செய்யும் தகுதி பெறுவர் தொகை இந்திய அரசாங்கத் நிர்ணயிக்கப்படும். இம்முறையை தேர்தலை நடத்துவதற்கு முன் பூ விசேஷ இடாப்புக்கெதிராக வீர.ே எதிர்ப்புக்குரல் எழுப்பியது.
ஆனால் இந்த விசேஷ ஒப்பந்த . வதற்கு முன் மலையக மக்களுக்கு ட உதாரணமாக 1954ம் ஆண்டு மா காலிக இருப்பிட வசதி. அடையா
வைக்கப் பட்டன; பிரஜா உரிமை கொடுப்பது தடுக்கப்பட்டது; தற்கால இருப்பிட அநுமதி நிறு காலாவதியான பின் நாட்டில் ந பட்டு தடுப்பு முகாம்களில் அன பட்டார்கள்.

ரசியலும்
மே மாதம் 24, 26, 28, 30 திகதி
ளின் தொகை 2,990, 912
சின் வீதம் 74
ர்தல் - 1956
மை பற்றிய வாக்கு வாதங்களும் நிய விவாதங்களும் நேரு - கொத் கக் காரணமாயிருந்தன. இந்த -த பிரஜா உரிமையின் கீழ் பதிவு பட்ட தேர்தல் இடாப்பில் பதிவு பப்பாடு 10 வருடங்களுக்கு நீடிக் குதியிலும் 250 பேருக்கு மேல் கள் தேசீய தேர்தல் இடாப்பில் ர்தல் இடாப்பில் பதிவு செய்யப் மன்றத்திற்கு அங்கத்தினரைத் . ஆனால் இந்த அங்கத்தினர் தின் ஆலோசனையுடன் தான் இலங்கை அரசாங்கம் நாலாவது ர்த்தி செய்ய வேண்டும். இந்த கசரிப் பத்திரிகை ஒன்று தான்
ம் நடைமுறைப் படுத்தப் படு பல்வேறு பிரச்சனைகள் வந்தன. ர்ச் மாதம் முதலாம் திகதி தற் ள அட்டை போன்றவை நிறுத்தி ம இல்லாதவர் களுக்கு வேலை ஒய்வூதியம் நிறுத்தப்பட்டது. பத்தி வைக்கப்பட்டபின், அது டமாடியவர்கள் கைது செய்யப் டெக்கப்பட்டு நாடு கடத்தப்

Page 111
பொதுத் தேர்
1954ம் ஆண்டு ஜூலை மாதம் உள்ள விசேஷ சட்டப் பிரிவு இல 3 பிரதிநிதித்துவம் பெற இலங்கை | டோர் பற்றிய விதிமுறைகள் பிரகட மன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் இருந்து 105 ஆக உயர்ந்தது. மேல தினரும் நாட்டில் உள்ள இந்திய, உருவாக்குவதற்காக கொண்டு வரப் ஏற்கனவே சம்மதித்ததின்படி இந்த மதியை' பெற வேண்டியதாக இரு சாங்கம் இந்தியப் பிரதமரின் ஆலோ கேட்காமல் விட்டதோடு மட்டுமில் வரை தெரிவு செய்யப்பட்ட இந்திய பட்டனர். 1956ல் நடந்த தேர்தலில் களை மட்டும் பெற்றது. அவ்வ பண்டாரநாயக்கா 51 இடங்களை கட்சியை ஆட்சிக்கு கொண்டுவந்தா பிரத்தியேக தேர்தல் பதிவுச் சட்ட அங்கத்தவர்கள் கூட மலையக மக்க யப்படவில்லை.
''அரசியலில் பிறர் ! கொள்தல் வெட்கக் கேடான பங்கையே ஆற்றுகிறது.'' 82
4+4+.பி
**!* அல்-4t

தல்-1947 முதல் 1994 0 75
இலங்கை அரசியல் அமைப்பில் -5 இன்படி பாராளுமன்றத்தில் பிரஜைகளாக பதிவு செய்யப்பட் னப் படுத்தப்பட்டன. பாராளு - அங்கத்தவர் தொகை 101இல் திகமான இந்த நான்கு அங்கத்
பாகிஸ்தானியர் தொகுதியை ப்பட்டனர். (Act 36 of 1954). முடிவு இந்திய பிரதமரின் அனு ந்தது. ஆனால் இலங்கை அர -சனையையும், அனுமதியையும் ன்றி, 1977ம் ஆண்டு தேர்தல் பிரதிநிதித்துவமின்றியும் விடப் » ஐக்கிய தேசியக் கட்சி 8 இடங் ருடம் எஸ்.டபிலியூ . ஆர். டீ ப் பெற்று மக்கள் ஐக்கிய ர். இவர் மலையக மக்களுடைய த்தை ரத்து செய்தார். நியமன ள் மத்தியிலிருந்து தெரிவு செய்
மீது வெறுப்புணர்ச்சி எதும் இழிவானதுமான

Page 112
அட்டவணை - 7.4 மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல் -19569
கட்சிகள்
போட்டி வெற்றி தோல்வி வாக்களிக்கப் ட்யிடோர் (பெற்றோர் யுற்றோர்
பட்ட வாக்கு கள் தொகை
வீதம்
1
மஹஜன எக்சத் பெரமுன
51
1,046, 277
39. 5
லங்கா சம சமாஜக் கட்சி
14
: எ :
ப MS
274 204
18. 4
தமிழ் அரசுக் கட்சி
10
1A 27 59

ச...
J.4
ஐக்கிய தேசிய கட்சி
738, 810
27.9
கொம்யூனிஸ்ட் கட்சி
= * " - 5
2 ல - - -
N .C A
= * - * 8
119,715
4. 5
O
தமிழ் காங்கிரஸ்
8, 914
0.3
சுயேட்சை குழுக்கள் (லேபர் கட்சி உட்பட)
316,569
12. 0
முழுத்தொகை
249
95
16 2 2 ,391. 538
69. 0

Page 113
மலையகத்
t: /N':14
இத்தேர்தல் 1956ம் ஆண்டு ஏப்ரல் நடைபெற்றது. கட்டுப் பணம் இழந்தவர் கள் பற்
வில்லை. * பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் 7.8 நாலாவது பொதுத்தேர்தல் !
இலங்கைச் சரித்திரத்தில், இத் ே நடைபெற்ற தேர்தல். இத்தேர்தலி தொகுதியை மாற்றி 145 ஆக தேர்தல் அத்தோடு முன் பிருந்த ஆறு நியமன தது.
மலை! க மக்களைப்பொறுத்தவன் வுரிமை பறிக்கப்பட்ட பின்பு புதிதாக மைச் சட்டத்தின் பொதுத்தேர்தல் வாக்காளர் பதிவு செய்யப்பட்டிருந்தால் ஜனநாயக காங்கிரஸ் (C. D.C) என் தமிழர் போட்டியிட்டனர். எஸ். விலும், வீ.கே. வெள்ளையன் ம கொழும்பிலும் போட்டியிட்டனர். . வெற்றி பெற வில்லை. இவர்கள் மூன் கள் 8877 ஆகும். இது தேர்தலில் கி. .29 வீதமாகும். இவர்கள் தங்கள் தெ திரட்டினர். மலையக பிரதிநிதிகள் மலையக மக்கள் ஸ்ரீ ல சு கட்சியை : ஐ.தே.க சார்பில் போட்டியிட்ட 127 வாயினர். எந்தவொரு கட்சிக்கும் | பெரும்பான்மை இல்லாதபடியால் 1 23ம் திகதி நடை பெற்ற முதல் பா வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட போது கடிக்கப்பட்டதால் பாராளுமன்றம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கு பாராளுமன்றத்திற்கு அன்றைய பிர இருந்தார். இந்தத் தேர்தலிலும் மழை அங்கத்துவம் கிடைக்க வில்லை.

தமிழம் அரசியலும் ஐ 77
ல் மாதம் 5, 7, 10 திகதிகளில்
றிய விபரம் கொடுக்கப்பட
தொகை 3, 464, 159. -
960 மார்ச் 19ம் திகதி
தேர்தல் தான் ஒரே நாளில் ல் முன்பிருந்த 89 தேர்தல் - நிர்ணயக்குழு உயர்த்தியது. அங்கத்தவர் முறையும் இருந்
--
ரெயில் இவர்களுடைய பிரஜா உருவாக்கப் பட்ட பிரஜாவுரி இடாப்பில் 50,000 மலையக னர். இத்தேர்தலில் இலங்கை ற கட்சியின் கீழ் மலையகத் தொண்டமான் நுவரேலியா ஸ்கெலியாவிலும், ஏ. அசீஸ் ஆனால் எவரும் இத்தேர்தலில் வரும் பெற்ற மொத்த வாக்கு டைத்த மொத்த வாக்குகளின் காழிற் சங்கம் மூலமாக ஆதரவு
போட்டியிடாத இடங்களில் ஆதரித்தனர். இத் தேர்தலில் 7 வேட்பாளருள் 50 பேர் தெரி ஆட்சியமைக்க போதுமான 960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ராளுமன்றத்தில், முறைப்படி அவ்வாக்கெடுப்பில் தோற் கலைக்கப்பட்டு, திரும்பவும் - தீர்மானிக்கப்பட்டது. இப் தமராக டட்லி சேனநாயக்கா லயக பிரதிநிதிகளுக்கு நியமன
பற

Page 114
அட்டவணை - 7.5 நாலாவது பாராளுமன்ற தேர்தல் (மார்ச் 19ம் திகதி 1960).
கட்சிகள்
46
62
போட்டி தெவுரி
கட்டுப்
வாக்களித்த
தோல்வி
|செய்யப்
பணம் வாக்குகளின்
வாக்கு
யிட்டோர் பட்டோர் யுற்றோர் இழந் முழுத்
களின்
தோர் தொகை
வீதம்
127 50 77
909, 043
29. 4
108
647, 175
20.9
19 15
176, 444
5. 5
10 91
325,286
10. 5
- 89 10
47 324 332
10. 5
18
அ ட ம எ ப |
ஐக்கிய தேசிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமிழரசுக் கட்சி லங்கா சமசமாஜக் கட்சி மஹஜன எக்சத் பெரமுன
1
101
56
79

53
- 6 ல் அ .
2
: - - - 8 9
10)
N - - - - \ ம A
|
32
இலங்கை ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.பி.)
101
97 83 135, 138
4.4
கொம்யூனிஸ்ட் கட்சி
50
39 147,612
4.8
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.)
11, 201
தமிழ் காங்கிரஸ்
38, 275
1. 2
போசத் பண்டார நாயக்க பெரமுன
9, 749
11 சமாஜவாதி மகஜன பெரமுன
40
தெரிய 23, 253
.75
வில்லை
ஸ்ரீலங்கா ஜாதிக்க பெரமுன
0
11, 115
36
13] சுயேட்சை குழுக்கள்
167
160 125 282, 797
9.1
கூட்டுத்தொகை
| 899 / 151 / 666 / 377 /2.889,282 77.6

Page 115
மலையக
* இத்தேர்தலில் எட்டு சிறிய க
ஒரு தொகுதியில் தானும் வெ
* பதிவு செய்யப்பட்ட வாக்குகள்
7.9 ஐந்தாவது பொதுத் தேர்
1960ல் நடை பெற்ற பொதுத் நாயக்கா ஆட்சியை அமைத்தபோ. அங்கத்தினராக தெரிவு செய்யப்பட வேறு சட்டங்கள் மூலமாக 132 57 பெற்றிருந்தனர். 1960ம் ஆண்டு தலில் அங்கத்தினர் தொகை 145 சிறீலங்கா சுதந்திரக் கட்சி 75 ஆ அமைத்தது. இத் தேர்தலில் தே. சங்கம் சிறீலங்கா சுதந்திரக் கட்சி மானுக்கு நியமன அங்கத்துவம் போது தான் (1964) சிறிமாவோ வாழ் இந்திய மக்களின் நிலை ப இதற்குமுன் நாட்டில் 134, 188 தனர்.

த் தமிழரும் அரசியலும் 0 79
நட்சிகள் போட்டியிட்டு, எதுவும்
ற்றி பெறவில்லை.
ளின் தொகை 3,724,507
தல் 1960 ஜூலை
தேர்தலில் சிறிமாவோ பண்டார து திரு. தொண்டமான் நியமன ட்டார். 1961ம் ஆண்டு வரை பல் 2 இந்தியத் தமிழர் பிரஜாவுரிமை நடைபெற்ற பாரளுமன்றத் தேர் ஆக உயர்ந்தது. அந்த தேர்தலில் சனங்களைப் பெற்று ஆட்சியை ரட்டத் தொழிலாளர் தொழிற் யை ஆதரித்தபடியால் தொண்ட கிடைத்தது. இந்த ஆட்சியின் - சாஸ்திரி ஒப்பந்தம், (இலங்கை ற்றியது ) நிறைவேற்றப்பட்டது. இந்தியர் பிரஜாவுரிமை பெற்றிருந்

Page 116
அட்டவணை-7.65 ஐந்தாவது பாராளுமன்ற தேர்தல் 20.7.1960!!
கட்சிகள்
போட்டி தெரிவு
தோல்வி கட்டுப்
வாக்களிக் வீதம் யிட்டோர் செய்யப் யுற்றோர் (பணமிழ/ கப்பட்ட பட்டோர்
ந்தோர் வாக்குகள்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
98
1022. 171 33.6
1,144, 166 376
ஐக்கிய தேசியக் கட்சி
128
ல் உ ம .
21
தமிழரசுக் கட்சி
லங்கா சம சமாஜக்கட்சி
- - -
213, 733 7.0
21
1 12
224, 995
7 4

கொமயூனிஸ்ட் கட்சி
90.219/3.6
* ப
மகஜன எச்சத் பெரமுன
106,816
7)
ஜாதிக்க விமுக்தி பெரமுன
14,030
4
- ம ல ம 9 ?
N - ம ம க க
- 2 - * - 2
அ A A - 5 -
லங்கா பிரஜாதந்திரவாதி பக்ஷய
30, 207
1.0
தமிழ் காங்கிரஸ்
46,804
1. 5
10
சுயேட்சை குழுக்கள்
83, 7 28
6. 04
கூட்டுத்தொகை
393
"151
245
2. 827,085

Page 117
மலையகத்
* பதிவு செய்யப்பட்ட வாக்குகள்
7.10 ஆறாவது பொதுத் தேர்த
இலங்கை தொழிலாளர் காங்கி தேசிய கட்சியை ஆதரித்தபடியால் தொண்டமான் அண்ணாமலை இரு ஆர். ஜேசுதாஸ் செனற்றராகவும் ஆட்சியில் நியமிக்கப்பட்டனர். இத் ளர் காங்கிரஸ், பெருந்தோட்ட இ சிறீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுவு எதிரணியில் இருந்தன. இதனால் தொகுதியிலும் சிறு தாக்கம் ஏற்பட் என்.எம்.பெரேரா வெற்றி பெறுவத மாயிருந்தனர். இதே போன்று மற் களின் சார்பாக மலையக மக்களின்
அரசியல் தரும் போத ை மக்களின் பாதுகாப்பிற்கும் வும் படைக்கப்பட்ட அரச பெரிய தடையாகவும் பெரு மாறிவிடுகிறது. நாம் எல்ல கும் ஏமாற்றுபவர்களும், தீமை விளைவிப்பவர்களு
1
ரக கே.
1 க1 ,
- நக்கி ,
கேக் பேக்
|
|
- ஏ ஆ -3 அம் -

12 1. 21 ஆ ஆ" இந்த இடு, " கே முதா
இக்கதி - 4)
18 I' - WITTTTAITY H-4" -- 1/91. '2014 1 18! = 1 8114 VAli: TY 417 -'ITIC :3 (1141 - 44 INTT, 'v's : 'ச
- 2 '' '' '{W : 41124 AA' / KA, Ih / 114 ல்'! - -
- 1---- "ஈ" .
'1858:41, 1914 4
தமிழரும் அரசியலும் 0 81
- தொகை 3, 724, 507
ரெஸ், இத் தேர்தலில் ஐக்கிய
மலையக மக்கள் சார்பில் வரும் நியமன அங்கத்தவராகவும் .
டட்லி செனநாயக்காவின் தேர்தலில் ஜனநாயக தொழிலா டது சாரி பொது சங்கங்கள், டமை கட்சிகளை ஆதரித்து நுவரேலியா, மஸ்கெலியா இரு டது. எட்டியாந்தோட்டையில் கற்கு மலையக மக்களே காரண றைய பகுதிகளிலும் எதிர் கட்சி வாக்குகள் இருந்தன.
சி.
ன என்னவென்றால், ம் செளகரியத்திற்காக காங்கம், மக்களுடைய நந் தொல்லையாகவும் மாவிடங்களிலும் சந்திக் தொல்லைக்காரர்களும் மே அரசாங்கமாகும்.'
சத3,
: 2, 3 எர்த் |
ல் - 1965
'' - Wi, 15 )

Page 118
அட்டவனை-7.7 ஆறாவது பாராளுமன்றத் தேர்தல் - 196512
(கட்டுப்
வாக்களிக்
கட்சிகள்
போட்டி | தெரிவு தோல்வி
பணம் |
"கப்பட்ட
பிட்டோர் செய்யப் யுற்றோர்
I இழந்
பட்டோர்
தோர்
வாக்குகள்
வீதம்
|
ஐக்கிய தேசியக் கட்சி
116
69
1,590,929
39. 3
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்
சி
101
1,221, 427
* ம ம -
30 2
ம = - |
------ --- ---க -
8 9 * .
தமிழரசுக் கட்சி
".
20
217, 914
5. 4
7. 5
லங்கா சமசமாஜக் கட்சி
25
302.095

ஸ்ரீலங்கா சுதந்திர சோஷலிஸ்ட் கட்சி
130,429
109, 754
கொம்யூனிஸ்ட் கட்சி
தமிழ் காங்கிரஸ்
.
- ல் ல் - ?
20-25 ம்
இ க - ம
> " * - -
& 09 N .
15
98,746
10
18, 791
5
ஜாதிக்க விமுக்தி பெரமுன மகஜன எக்சத் பெரமுன
61
96, 665
60
=ே --
2. 4
10)
106
77
100
சுயேட்சை குழுக்கள் கூட்டுத் தொகை
259,960
3,821,918
6. 4
82. 1
495
151)
4
169
- 1: அ
அ .
-1 -12 )
(91ம் பக்கம் பார்க்க)

Page 119
மலையகத் ;
7. 11 ஏழாவது பொதுத் தேர்தல்
1970ம் ஆண்டு நடைபெற்ற தேர் இடங்களை வென்று ஸ்ரீ.ல.சு.க. ஆட் தேர்தலில் ஜனநாயக தொழிலாளர் சாரி தொழிற் சங்கங்கள், ஐக்கிம் இலங்கை தோட்ட தொழிலாளர் முன்னணியை ஆதரித்தன. ஜன நாம் அங்கத்தவர் அப்துல் அசீஸ் நியமன . கட்டத்தில் தான் கொல்வின் ஆர்.டீ. அமைச்சராக இருந்தார். அப்போது பிரதிநிதித்துவம் பற்றிய சட்டம் 1 தோட்ட தொழிலாளர் வரலாற்றிலே சங்க பிரதிநிதிகள் தோட்ட துரைமா. தில் பிரவேசிக்கவும், தோட்ட தொழ நிலையும் ஏற்பட்டது 13
மற்ற முக்கியமான சட்டம் ,ே விசேஷ சட்டம் (Act No. 2 of1971) என நிறுத்தப்பட்ட ஒரு தொழிலாளி அ இருந்தும் வெளியேற்றப்படலாம். அ . படும் போது தொழில் விசாரணை தாக்கல் செய்து அந்த வழக்கு கா போது அவர் லயனில் வாழும் உரிமை இந்த சட்டம் இப்படிப்பட்ட ஒரு நபர் லயனில் வாழ. ஒரு தகுதி பெற்ற நீ. உதவிபெறமுடியும். தோட்டம் கைமா உரிமையாளர் எற்கனவே உள்ள | முடிவுக்கு கொண்டு வரலாம். இந் சட்டம் (Employment Of work Sped தொழில் விசாரணை மன்றத்தின் முள் குறைப்பு செய்ய முடியாது. எ ஆனால் இந்த முற்போக்குச் சட்டம் அரசு, தனியார் தலைமைப் பீடத் பட்டு செயற்படுத்த முடியாத நிலை

தமிழரும் அரசியலும் -
83
- 1970
தலில் 146 இடங்களில் 91 சியை கைப்பற்றியது. இந்த காங்கிரஸ் (D.W.C), இடது ய தோட்ட தொழிலாளர் . சங்கங்கள், மக்கள் ஐக்கிய பக தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவரானார். இந்த கால சில்வா பெருந்தோட்டத்துறை து தான் தொழிலாளர் சங்க 970ல் அமுல் படுத்தப்பட்டது. யேமுதல்முறையாக தொழிற் ரின் அனுமதியின்றி தோட்டத் ழிலாளர்களை சந்தித்து பேசும்
தாட்ட தொழிலாளர் பகுதி ன்பதாகும். வேலையில் இருந்து வர் வசிக்கும் லயன் வீட்டில் வர் வேலையிலிருந்து நிறுத்தப் மன்றத்தில் அவர் வழக்கு லவரையரையின்றி நீடிக்கும் கயும் பெறமுடியாது. ஆனால்
குறிப்பிட்ட தனது தோட்ட தி மன்றத்தின் ஆணை மூலம் சறும் நிலையில் புதிய தோட்ட தொழிலாளியின் வேலையை த சந்தர்ப்பத்தில் இன்னொரு =ial Provision) உரிமையாளர். ன்னனுமதியின்றி தொழிலாளர் என்பதை வலியுறுத்துகிறது. ங்கள், தீர்மானங்கள் எதுவும் தினால் அலட்சியம் செய்யப் ஊலக்கு உள்ளாக்கிவிடுன்றது.

Page 120
2 |
அட்டவணை 7-8, ஏழாவது பாராமன்றத் தேர்தல் -1970''
கட்டுப் | தெரிவு தோல் பணம் | இழந் வாக்களிக்கப் !
வீதம்
கட்சிகள்
போட்டி செய்யப் / வியுற் யிட்டோர் பட்டோர் றோர்
|தோர் பட்ட வாக்குகள் !
ਚ , ੩
17
1,839, 979
36,9
0
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
|
N 6 பி
|
18 லங்கா சம சமாஜக் கட்சி
433, 224
8. 7
- +
1892 525
37.9

- '
- -
245 727
ஐக்கிய தேசியக் கட்சி
தமிழரசுக் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சி
4,9
169,199
3, 4
- அப்பகம்
- - -
- 2 * * * *
- 0 லல N
M. . . . . -
A - ம ம எ :
115, 567
2, 3
இ தமிழ் காங்கிரஸ் 4
46, 571
9
மகாஜன எக்சத் பெரமுன சுயேட்சைக் குழுக்கள்
121
249, 006
5. 0
290
441
135
4,991, 798
கூட்டுத் தொகை
85. 2
ம் |--
தி
(91ம் பக்கம் பார்க்க)

Page 121
மலையக
7. 111 குடியரசு அரசியலமைப்பு
அரசியலமைப்பு என்பது ஒரு நாட் பதோடு மட்டுமல்லாமல் ஒரு நா எடுத்துக்காட்டும் ஒரு புகைப்படம் நாட்டின் உயர் சட்டமான அரசி அரசின் அமைப்பை இன்னதென்று  ெ தகையை மாண்புடைய அரசியலமை களிலும் அடைந்த பல மாற்றங்கள் 8 கேள்விக்குறியாகவும், ஆய்வுக்குரியத மினிஸ்டர் ஆட்சி முறையை கொண்ட பானது இலங்கையின் சுதந்திரத்துட ஆண்டு முதல் 1972ம் ஆண்டு மே இலங்கையில் சோல்பரி ஆட்சி மு இரண்டரை தசாப்த கால எல்லைக்கு யும் செய்து வந்துள்ளது. மக்கள் பிர என இரு சபைகளைக் கொண்டிருந் மானது. 1971ம் ஆண்டு கொண்டுவர செனற் சபையை இல்லாது செய்தது . சொல்லக் கூடிய மாற்றமாகும்.
1972ம் ஆண்டு மே மாதம் 22 அரசியலமைப்பை இயற்றி இலங்கை கிக் கொண்டது. இவ்வாறு புதிதா அரசியலமைப்பானது சோல்பரி அர! அம்சங்களையே பெரும்பாலும் வளர்ச்சிக்கு ஏதுவான எந்த அம்சங் வில்லை. மகாராணியின் பெயர இலங்கை மக்களால் நடத்தப்படும் | இது ஒன்றுதான் இதில் குறிப்பி அத்துடன் பின்வரும் விடயங். பட்டிருந்தது :-
>
அரசுத் தலைவர் என்ற பதம் பதத்திலிருந்து ஜனாதிபதி'

- தமிழரும் அரசியலும் - 85
- - - - - 1972 -
டின் மேல் வரிச்சட்டம் என் -டை மற்றொரு நாட்டுக்கு என்று கூட கூறலாம். ஒரு யலமைப்பானது அந்நாட்டு தளிவாக விளக்கி நிற்பது. இத் ப்பு கடந்த இரண்டு தசாப்தங் முலமாக அதன் மாண்பு ஒரு எகவும் மாறிவிட்டது. வெஸ்ட் டிருந்த சோல்பரி அரசியலமைப் ன் தொடங்குகிறது. 1918ம்
மாதம் 21ம் திகதி வரை -றை நீடித்தது. ஏறக்குறைய தள் இதில் பல திருத்தங்களை தி நிதிகள் சபை, செனற் சபை 5த இலங்கை பாராளுமன்ற ரப்பட்ட திருத்தம் ஒன்றினால் - இது ஒன்று தான் குறிப்பிட்டு
ம் திகதி தனக்கென புதிய தன்னை ஒரு குடியரசு நாடாக் க அமைக்கப்பட்ட குடியரசு சியலமைப்போடு மிகவும் ஒத்த
கொண்டிருந்தது. நாட்டின் "களையும் இது கொண்டிருக்க ால் நடத்தப்பட்ட ஆட்சி, குடியரசாக மாற்றப்பட்டது. ட்டு சொல்லக்கூடிய அம்சம். களிலும் மாற்றம் செய்யப்
---- கும் வி 'மகா தேசாதிபதி' என்ற ' என்ற பதத்திற்கு மாறியது.

Page 122
86 1 பொதுத் தேர்தல் -19:
பாராளுமன்றம் என்ற பத மாற்றப்பட்டது."
உ.
செனற் சபை இல்லா தெ
நியமன அங்கத்தவர் மு ை
சிறுபான்மையினரின் நல அரசியலமைப்பிலிருந்து வ பட்டது.
புதிய அரசியலமைப்பு தெ மன்றமானது, புதிய அ கொண்ட தேசிய அரசுப் ஆண்டு மே மாதம் 22ம் காலத்தை கொண்டது 1970ம் ஆண்டு நடை.ெ பதவிக்காலத்தை 7 வ
சோல்பரி அரசியலமைப்பி மக்களுக்கு எதிராக இயற்றப் மாக தமிழும் அரச கரும மொ செல்வா ஒப்பந்தம். டட்லி கொண்டுவரப்பட்டன. இவ பெரும் பான்மையாக வாழும் வகுக்கக் கூடிய விதத்தில் | படலாம் என்று நம்பியிருந்த அமுல்படுத்தப்பட்ட குடியரசு போட்டது.
அரசியல் ரீதியில் கூட ஒரு கொண்ட இனப்பிரச்சினைன தானும் இவ்வரசியலமைப்பு இதனால் இப்பிரச்சினையின் வழி வகுத்த தோடு, அரசியல் நிதித்துவப்படுத்திய அரசியல்

47 முதல் 1994
நம் தேசிய அரசுப் பேரவை என்று
ரழிக்கப்பட்டது.
ற இல்லா தொழிக்கப்பட்டது.
ன்களைக் காப்பதற்கென சோல்பரி ந்த 29வது சரத்து இல்லாதொழிக்கப்
ாடங்கும் வேளையிலிருந்து பாராளு ரசியலமைப்பின் கீழான புதிய பெயர் பேரவையின் பதவிக்காலம் 1972ம் திகதி தொடங்கி ஐந்து ஆண்டு என குறிப்பிட்டமை. இதன் மூலம் பற்ற பொதுத் தேர்தலின் 5 வருட ருடங்களாக நீடித்தது.
ன் கீழ் சிறுபான்மையினரான தமிழ் பட்ட சட்டங்கள் நீக்கப்பட்டு, முக்கிய ழியாக ஆக்கப்பட்ட தோடு பண்டா - ' - செல்வா ஒப்பந்தம் போன்றவை ற்றின் மூலமாக, தமிழ் மக்கள்
பிராந்தியங்களில் சுயாட்சிக்கு வழி புதிய அரசியலமைப்பு உருவாக்கப் தமிழ் மக்களது எண்ணங்களில் 1972ல் அரசியல் அமைப்பு மண்ணைப்
- இனத்தில் விளங்கிய தனித்தன்மை ய தீர்ப்பதற்கு ஒரு சிறு அடியைத் | முன்னெடுத்து வைக்க வில்லை.
வேகம், தீவிரமாக மாறுவதற்கு ரீதியாக தமிழ்பேசும் மக்களை பிரதி கட்சிகள், கொள்கை வேறு பாடுகளை

Page 123
மலையகத்
மறந்து ஒன்றிணைந்த தனி நாடு 6 எடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு வகுத்தது. 15
7.11.2 பெருந்தோட்டத்துறை
இந்த கால கட்டத்தில் பெரும் மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. சட்டம் மூலமாக பெருந்தோட்டத்து இதன் முக்கிய நோக்கமாக காணிகள் கொடுக்க அன்றைய அரசாங்கம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். உலக ரீதியாக ஏற்பட்ட உணவுப் னாலும், எரிபொருள் விலை ஏற்றத் பாதிப்புகள் ஏற்பட்டன. உணவு | தோட்டங்களில் மக்கள் வெகுவாக னோர் போஷாக்கின்றி அல்லலுற்ற
தோட்டங்கள் தேசியமயாக்கம் இல் 3-1975 (Reservation of Pub சீர்திருத்த ஆணையாளருக்கு கூடி அதாவது நிரந்தரமாக வேலைக்கு ளியை வேலையிலிருந்து நிறுத்தி, . அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது எதிராக இயற்றப்பட்ட தொன்றா வும் தோட்டத் தொழிலாளர் பா கள் இவற்றிற்கு எதிர்ப்பு காட்டம் சங்குவார் தோட்டங்களில், காவல் வடிக்கைகளினால் 11.05.1977 . ழக்க நேரிட்டது இங்கு குறிப்பிடத் தோட்டக்காணிகளை பகிர்ந்தளிப் அணைத்து மக்களையும் ஒன்று திர அமைச்சர் திரு. கொப்பேகடுவதா மானவர். 16
இந்த காலகட்டத்தில் தான் ம விற்கு உட்படுத்தப்பட்டனர். இத

5 தமிழரும் அரசியலும் 0 87
வேண்டும் என்று தீர்மானம் 5 இவ்வரசியலமைப்பு வழி
தேசிய மயமாக்கப்படல்
5தோட்டத் துறையில் பாரிய முதலாவதாக காணி சீர்திருத்த பறை தேசிய மயமாக்கப்பட்டது. ளை பகிர்ந்து கிராம மக்களுக்கு . செயல்பட்டதால் தோட்ட அடுத்ததாக இக்காலகட்டத்தில் பொருட்களின் தட்டுப்பாட்டி தாலும், இலங்கையிலும் பெரும் பற்றாக் குறையினால் ஒரு சில பாதிக்கப்பட்டனர். அநேகமா Dனர்.
ப்பட்ட பின் அவசரகால சட்டம் lெic order on Estates) காணி டய அதிகாரத்தை கொடுத்தது. கமர்த்தப்பட்ட ஒரு தொழிலா தோட்டத்திலிருந்து வெளியேற்ற - இச்சட்டம் தொழிலாளருக்கு கும். அத்துடன் NADSAமூலமாக திக்கப்பட்டனர். தொழிலாளர் டியபோது, குறிப்பாக டெவன்
ல் துறையினரின் அத்துமீறிய நட, அன்று சிவணு லட்சுமணன் உயிரி தக்கது. இவ்வுயிர் தியாகமானது பதை முழுமையாக எதிர்ப்பதற்கு பட்டியது. அன்றிருந்த விவசாய சன் இந்த சீரழிவுக்கு மூலகாரண
=லையக மக்கள் கட்டாயகுடியகழ் தில் கடைப்பிடிக்கப்பட்ட அடக்கு

Page 124
88 0 பொதுத் தேர்ல் - 1947
முறையினால் மக்கள் மிகவும் ப கட்டத்தில் தான் சிறிமா - இந்திரன் தலான மலையக மக்களுக்கு 8 பட்டதும். ஆனால் அந்த வேலை படுத்துவதற்கு பாராளுமன்றத் கத்தவராக இருந்த காரணத்த காரம் காணமுடியவில்லை.
7.12 எட்டாவது பொதுத் ே
தேர்தல் தொகுதி நிர்ண வேற்றிய குடியரசு யாப்பு பிரேர குரிய குடிசனத் தொகையை 7. யது. இதே குழு 1971ம் ஆன் கேற்ப, தேர்தல் தொகுதிகளை இதில் மூன்று அங்கத்தவர்களை உருவாக்கப்பட்டு அங்கத்தவர் உயர்த்தியது.
இத்தேர்தலுக்கு முன் (197. குடிசன மதிப்பீட்டு குறிப்பின்ப. கப்பட்டவர்களின் 43 3 வீதம் 8
இத்தேர்தலுக்கு முன்னரே. (இ.தொ.கா) தனது அரசியல் செய்ததுடன் தனது தேர்தல் சி. கொண்டது. இந்த கட்சி அந்த நுவரேலியா மஸ்கெலியா தொகு தொகுதிகளில் உள்ள மலையக தரும் படி பிரச்சாரம் செய்தது. சிலர் சுயேட்சையாகவும் பே ஜூலை மாதம் 21ம் திகதி ந செய்யப்பட்ட மலையக மக்களின் கூடுதலாக இருந்தது.
இத்தேர்தலில் ஐ.தே. க ட கூட்டணி 18 ஆசனங்களையும்.

முதல் 1994
பதிப்புக்குள்ளானார்கள். இந்த கால சா ஒப்பந்தம் செய்யப்பட்டதும், கூடு இலங்கை பிரஜாவுரிமை கொடுக்கப் ளெயில் இவர்களை பிரதிநிதித்துவப் தில் ஒருவர் மட்டுமே நியமன அங் கால் இவர்களது பிரச்சினைக்கு பரி
தர்தல் - 1977
யக் குழு 1977 ம் ஆண்டு நிறை ணையின்படி ஒவ்வொரு தொகுதிக் 5 000 லிருந்து 90,000 ஆக மாற்றி எடு மக்கள் தொகை அதிகரிப்புக்
146லிருந்து 160 ஆக கூட்டியது. க் கொண்ட மூன்று தொகுதிகளும் - தொகையை மேலும் 168 ஆக
2) இக்குழுவினால் 1971ம் ஆண்டு டி மலையக தமிழருக்கென வகுக் இலங்கை பிரஜைகள் ஆவர் 17
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரிவை ஏற்படுத்தி அதை பதிவு ன்னத்தை சேவல் எனவும் ஏற்றுக் தேர்தலில் (1977) மலையகத்தில் குதியில் மட்டும் போட்டியிட்டு மற்ற
மக்கள் ஐ.தே.கட்சிக்கு ஆதரவு இதே தேர்தலில் மலையக மக்களில் வாட்டியிட்டனர். 1977ம் ஆண்டு நடைபெற்ற இத்தேர்தலில் பதிவு ன் வாக்குகளின் தொகை 350,000
ட்சி 139 ஆசனங்களையும். த. வி. ஸ்ரீ ல சு கட்சி 8 ஆசனங்களையும்,

Page 125
மலையகத்
இ.தொ.கா. ஒரு ஆசனத்தையும், இரண்டு ஆசனங்களையும் பெற்றால் இத்தேர்தலில் தான் இ.தொ.கா. கொண்ட நுவரேலியா - மஸ்கெலியா கத்தவராக தெரிவு செய்யப்பட்டது. தவர் இ.தொ.கா . கட்சியின் தலை
இந்த தேர்தல் தொகுதியானது குழுவின் பரிந்துரையின்படி நுவ கொட்டகலை , மஸ்கெலியா என ற பிரிக்கப்பட்டிருந்தது. 1959ம் ஆன் குழு இதனையே பரிந்துரை செய்தது ஆணைக்குழுவின் பரிந்துரையின் பே தொகுதிகளாக குறைக்கப்பட்டது. உள்ள தலவாக்கொல்லை, கொட் இல்லாது போய்விட்டது. மூன்று கொண்ட நுவரேலியா - மஸ்கெலியா மாற்றப்பட்டது.
இத்தொகுதியில் (நுவரேலியா பட்ட வாக்காளர் தொகை 64,000 யக மக்கள் வாக்குகளும், 2000 இ 3000 முஸ்லிம் வாக்குகளும், மீதி 3 களும் அடங்கும். விருப்பு வாக்கு வாக்குகளை பெறும் பட்சத்தில் ப தொகை 71, 000 எனலாம். இதில் நாயக்கா 65,093 வாக்குகளையும், பட்டஅனுரா பண்டார நாயக்கா4 8 தாக வந்த தொண்டமான் 35,843 தொகுதியில் இடம் பிடித்தனர் . வேண்டியது யாதெனில், சிறுபான் மான மலையக, இலங்கை தமிழரில் களின் முழுத்தொகை, வாக்கு # வேட்பாளரான தொண்டமானுக்கு கள். எனவே சிறுபாண்மை மக் அவருக்கு கிடைக்கவில்லை. மா பட்டிருக்கிறது.'' இத்தேர்தலில் ஐ

- தமிழரும் அரசியலும் 0 89
ஏனைய கட்சிகள் இரண்டு, ன. 1947ம் ஆண்டுக்குப் பிறகு
மூன்று அங்கத்தவர்களைக் - தொகுதியில் மூன்றாவது அங் - இதன் வேட்பாளராக இருந் பவர் தொண்டமான் ஆவார்.
1946ம் ஆண்டு தேர்தல் நிர்ணய ரேலியா , தலவாக கொல்லை, நான்கு தனித் தொகுதிகளாக எடும் தேர்தல் தொகுதி நிர்ணய ப. ஆனால் 1976ம் ஆண்டு இந்த ரில் நான்கு தொகுதிகள் மூன்று
தமிழ் வாக்காளர் அதிகமாக டகலை தொகுதிகள் இதனால் = அங்கத்துவ தொகுதிகளை - தேர்தல் தொகுதியாக இது
- மஸ்கெலியா) பதிவு செய்யப் 9 ஆகும். இதில் 22,000 மலை லங்கைத் தமிழர் வாக்குகளும், 7,000 சிங்கள மக்களின் வாக்கு களாக ஒவ்வொருவரும் மூன்று மலையக மக்களின் வாக்குகள் - முதலாவதாக வந்த காமினிதிச இரண்டாவதாக தெரிவு செய்யப் 8,776 வாக்குகளையும், மூன்றாவ * வாக்குகளையும் பெற்று இந்த
இத்தேர்தலில் நாம் கவனிக்க மையினரும் தமிழ் பேசும் மக்களு னதும், முஸ்லீம்களினதும் வாக்கு தியில் 74,000. ஆனால் தமிழ் 5 கிடைத்ததோ 35,743 வாக்கு களின் வாக்குகளில் பாதி கூட றாக மற்றவர்களுக்கு அளிக்கப் 2.தே கட்சி5/6பெரும்பான்மையை

Page 126
90 0 பொதுத் தேர்தல் - 19
பெற்று ஆட்சியை கைப்பற்ற றில் ஒரு போதும் நிகழாத . முன்னணி பாராளு மன்றத்தில் தது. இத்தேர்தல் நடைெ தமிழரசு கட்சி, தமிழ் காங்கி காங்கிரஸ் மூன்றும் இணைந் பலம் , தொண்டமான் மூவரி ஐக்கிய முன்னணி (Tamilun கப்பட்டது. இந்த அமைப்பு தலைவராகவும் திகழ்ந்தார் தமிழர் ஐக்கிய விடுதலை கூ இறைமை கொண்ட சோஷம் முன் வைத்தபோது, திரு . கட்சியும் ஆதரவு தெரிவிக் தேர்தலுக்கு முன் திரு. செல்க வரும் காலம் சென்றபடியால் ஐக்கிய விடுதலைக் கூட்டணி கட்டத்தில் தான் பிரித்த ஜயவர்த்தனா , தொண்டமா அண்ண Tமலைக்கு ஜன வசம் செனற்றர் பதவியில் இருந்த கூட்டுறவு அபிவிருத்தி சங்கத் ment Board) தலைவர் பதி ; தன் பக்கம் இழுக்க முயற்சி பெற்றார். தன் இனத்தின்
ஆ நாயங்களை விரும்பும் மன ஜ பவர்த்தனாவின் சூழ்ச்சி வ 1977ம் ஆண்டு தேர்தலுக்கு கட்டவிழ்த்து விடப்பட்ட தமி வாக எல்லோரும் காண முடி
1977ம் ஆண்டு தேர்தல் ( பிறகு நாட்டில் கட்டவிழ்த்து தமிழர்களையே அதிகமாக ப வர்கள் கலவரத்தை உருவாக எடுக்காமல் இருந்ததோடு, க யாக அமுல்படுத்தாது விட்ட அதிகரிக்கவும், தமிழ் மக்களி

47 முதல் 1994
பியது. அத்துடன் தேர்தல் வரலாற் விதமாக தமிழர் ஐக்கிய விடுதலை ) பிரதான எதிர்கட்சியாக அமைந் றுவதற்கு முன்பு, 1972ல் இலங்கை திரஸ் கட்சி, இலங்கை தொழிலாளர் து செல்வநாயகம், ஜீ, ஜீ பொன்னம் னதும் கூட்டுத் தலைமையில் தமிழர் ited Front) என்ற கூட்டணி அமைக் பில் திரு, தொண்டமான் இணைத் ர். 1976ம் ஆண்டு இந்த அமைப்பு ட்டணி என்ற பெயருடன் சுதந்திர லிச தமிழ் ஈழம் என்ற கொள்கையை தொண்டமானும் அவர் இ தொ . கா. கவில்லை. ஆனால் 1977ம் ஆண்டு வநாயகம், திரு.பொன்னம்பலம் இரு திரு. தொண்டமானவர்களே தமிழர் க்கு தலைமை வகித்தார். இந்த கால 5ாளுவதில் வல்லவரான ஜே. ஆர். கனின் தொழிற் சங்கத்தை சேர்ந்த ம அதிபர் பதவியையும், ஏற்கனவே - ஜேசுதாசன் என்பவருக்கு மலையக =தின் (Udarata Cooperative Developவியையும் அளித்து தொண்டமானை செய் தார். அதில் அவர் வெற்றியும்
நன்மையை விட ஒரு சில சுயநல லையக தலைமை விரைவில் ஜே ஆர். லையில் வீழ்ந்தது. இதன் விளைவை ப் பின் அரசியல் தலைவர்களாலேயே ழருக்கெதிரான வன்முறையில் தெளி ந்தது.
முடிந்து ஆகஸ்ட் மாதம் 13ம் திகதிக்கு
விடப்பட்ட வன்செயல் மலையக சதித்தது. அன்றிருந்த நாட்டின் தலை கியவர் மீது எந்த நடவடிக்கையும் - வசரகாலச் சட்டத்தையும் உடனடி னர். இதன் காரணமாக வன் முறை ல் எண்ணற்றவர் உயிரையும், உடம ை

Page 127
மலையக
களையும் இழக்க நேரிட்டது. இந்த பெரும் பீதி ஏற்பட்டத்துடன் பெற இலங்கையின் வடகிழக்கு பகுதிகள் கினர்.19இதற்கு காரணம், அந்த சு ஒரே ஆதரவான இ.தொ.கா பிரஜாவுரிமை கொள்கை இல்லாத வாக்குகளை ஐ.தே.கட்சிக்கு அ. பெரும் பான்மையுடன் ஆட்சியில் காரணமாயிருந்ததே. தங்கள் ஆ அதே கட்சி தங்கள் இனத்தை அழி நின்றது ஒரு துரதிஷ்டமே என் தொடங்கினாலும், தலைவர்கள் நீடிக்க விடவில்லை. இதுதான் வரலாற்றில் நிகழ்ந்த உண்மையா
அட்டவணை 7.7
* கொழும்பு வடக்கில் ரே
தனா (ஐ தே.க) பேர்ல வரும் போட்டியின்றி (
* பதிவு செய்யப்பட்ட வா.
7.8 அட்டவணை * வெலிமடை தொகுதி கே
(ஸ்ரீ.ல.சு க.) போட்டி * வாக்களிக்கப்பட்ட வாக்

த் தமிழரும் அரசியலும் 0 91
5னால் மலையக மக்கள் மத்தியில் நம் பா லானோர் இந்தியாவிற்கும் நக்கு இடம் பெயரவும் தொடங் ாலகட்டத்தில் மலையக மக்களின் 7. க. சியிடம் ஒரு திடமான நதுடன் மலையக மக்கள் தங்கள் ளித்து அதை அதிக அளவிலான ல் அமர வைப்பதற்கு முக்கிய தரவைப் பெற்று ஆட்சிக்கு வந்த க்க கங்கணம் கட்டிக் கொண்டு பதை தமிழ் மக்கள் உணரத்
அவர்களை அந்த நிலையில் - மலையகத் தமிழர்களின் ன தூரதிஸ்ட நிலை எனலாம்.
பாட்டியிட்ட ஜே ஆர் ஜயவர்த் ராட் சொய்சா (ல.ச.ச க) இரு தெரிவு செய்யப்பட்டனர்.
க்குகள் தொகை 4,710, 8 7
வட்பாளர் ஆர். எம். பண்டார யின்றி தெரிவு செய்யப்பட்டார். குகளின் எண்ணிக்கை. 5,505, 023

Page 128
அட்டவணை - 7.9. எட்டாவது பாராளுமன்றத் தேர்தல் 197720
கட்சிகள்
சுட்டுப்
வெற்றி
வாக்களிக்
போட்டி
பணம் தோல்வி
பெற்
கப்பட்ட
யிட்டோர்
இழந்
றோர் யுற்றோர்
வாக்குகள் தோர்
வீதம் .
-
154
ஐக்கிய தேசியக் கட்சி
140
14
50. 9
3,179, 221
- ல எ
தமிழர் ஐக்கிய விடுதலை முன் ன ணி
23
18
| 42, 488
6. 4
- - - - - - - - -
14 7
139
|1855,331 29.7

பன 1ெ/!!) 1ொ பறபற U) 412. மா
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
62,707
1. 0
ல் !
ம .
N க அ + '
3. 6
லங்கா சமசமாஜக் கட்சி
225, 317
- - - - -
மகஜன எக் சத் பெரமுன கொம்யூனிஸ்ட் கட்சி
- 2 S 8 :
22 639
.4
25
19
123, 856
2.0
353, 014
295
270
சுயேட்சை குழுக்கள்
5. 9
6
756
கூட்டுத்தொகை
168
588
405 6, 243, 573
86. 7

Page 129
பொதுத் தே
* இலங்கையின் அரசியல் வரலா பான்மைத் தமிழரின் கட்சி தம் எதிர் கட்சி தலைமையை பெற்
* பதிவு செய்யப்பட்ட வாக்குகள்
7 121 இலங்கை ஜனநாயக ே
அரசியலமைப்பு1 978
தேர்தல் விஞ்ஞாபனத்தில் 6 புதிய அரசியலமைப்பு ஒன்றை உ தது. அவ்வாறான புதிய அரசி முன்னரே நடைமுறையில் இருந் திருத்தத்தை ஏற்படுத்தி, பிரத ஜயவர்த்தனா இலங்கையின் நிறை வது ஜனாதிபதியாக பதவியேற்ற நடைமுறைக்கு கொண்டு வரப்பட பட்ட திருத்தங்களுக்கெல்லாம் எனலாம். ஜே. ஆர். ஜயவர்த்தன நிறைவேற்று அதிகாரமுடைய 8 பெப்ரவரி மாதம் நாலாந் திகதி கொண்டார்.
தொடர்ந்து தெரிவுக்குழுவின சுகளை கொண்டதாக புதிய குடியரசின் அரசியலமைப்பு தேசி கரிக்கப்பட்டு 1978ம் ஆண்டு : அமுலுக்கு கொண்டு வரப்பட்டது இலங்கை அரசியல் வரலாற்றில் களை கொண்டிருந்தது. வெஸ்ட் சங்கள் பலவற்றை இதில் கா மினிஸ்டர் முறை, அமெரிக்க அரசி அமைப்பு முறைகளிலிருந்து பெற அரசியல் ஸ்திரத்தன்மையை க பட்டிருந்தன. இதில் உள்ளடக்க சுள் பின் வருமாறு: 21

பர்தல் 1947 முதல் 1994 0 93
ற்றில் முதல் முறையாக சிறு ழெர் ஐக்கிய விடுதலைமுன்னணி)
ற ஒரே தேர்தல் - எ தொகை 6, 667, 589.
சாஷலிச குடியரசு
குறிப்பிட்டிருத்தவாறு ஐ.தே.க. -ருவாக்குவதற்கு முயற்சி எடுத் சியலமைப்பை உருவாக்குவதற்கு த குடியரசு அரசியலமைப்பில் ம மந்திரியாகவிருந்த ஜே.ஆர். றவேற்று அதிகாரமுடைய முதலா மார், இதுவே 1972ம் ஆண்டில் ட்ட, அரசியலமைப்பில் செய்யப் சிகரமாக அமைந்த மாற்றம் னா இலங்கையின் முதலாவது ஜனாதிபதியாக - 1978ம் ஆண்டு = தன்னை பிரகடனப்படுத்திக்
கால் விதந்துரைக்கப்பட்ட சிபார் இலங்கை ஜன நாயக சோசலிச அய அரசுப் பேரவையினால் அங்கீ செப்டெம்பர் மாதம் 7ம் திகதி . இப்புதிய அரசியலமைப்பானது 5 பல புரட்சிகரமான மாற்றங் மினிஸ்டர் ஆட்சிமுறையின் அம் Tணமுடியாதிருந்தது. வெஸ்ட் சியலமைப்பு, பிரான்சின் அரசியல் ஓப்பட்ட பல அம்சங்கள் இலங்கை காப்பதற்கு ஏதுவாக அமைக்கப் 5ப்பட்டிருந்த பல புதிய அம்சங்

Page 130
94 ] மலையகத் தமிழரும் .
--
அரசுத் தலைவரே அரசாந் படும் தன்மை.
பிரதம மந்திரியுடன் கல பாராளுமன்றத்தை கலைக்
பிரதம மந்திரி,
அமைச். அமைச்சரவை உறுப்பினரல் முதலியன கூடிய ஜனாதிபதி
- பாராளு மன்றத்திற்கான ே
துவம் மூலம் நடத்தப்படல்.
சர்வசன வாக்கெடுப்பிற்காக
ஐக்கிய நாடுகள் சாசனத்தி உரிமைகளை கடைப்பிடித்த
அவசரகாலச் சட்டம் மாதா சரிக்கப்பட வேண்டுமென்ற பாராளுமன்ற உறுப்பினரின் களை ஏற்படுத்தல்.
பாராளுமன்றத்தின் ஆயும் 6 வருட காலத்திற்கு கூட்டி
நிறை வேற்று அதிகாரம் ( காலம் 6 ஆண்டு காலம் என இரண்டு பதவிக்காலத்துக்கு ஏற்பாடுகள்.
மக்களே ஜனாதிபதியை நோ. தெடுப்பதற்கான ஏற்பாடுகள்
தமிழும், சிங்களமும் தேசிய அமைச்சரவை பாராளுமன் பதிக்கும் பொறுப்பானது என
நிதித்துறையை பொறுத்த கான ஜனாதிபதியின் அதிக

அரசியலும்
பகத்தின் தலைவராகவும் செயற்
ந்தாலோசிக்காமல், ஜனாதிபதி தம் அதிகாரம் பெற்றுள்ளது.
சரவை உறுப்பினர்கள், மற்றும் லாத அமைச்சுகளை நியமித்தல் யின் அதிகாரங்கள்.
தர்தல் விகிதாசாரப் பிரதிநிதித்
ந ஏற்பாடுகள் செய்தல்.
தின் படியான, அடிப்படை மனி லுக்கான ஏற்பாடுகள் செய்தல்.
பந்தம் பாராளுமன்றத்தால் அங்கீ
ஏற்பாட்டை கொண்டுவரல்.
கட்சி தாவலை தடுக்கும் ஏற்பாடு
வருடத்திலிருந்து
காலத்தை 5 பமை.
கொண்ட ஜனாதிபதியின் பதவிக் - வரையறுக்கப்பட்டதோடு, அவர் மேல் பதவி வகிக்கமுடியாதென்ற
சடியான தேர்தல் மூலமாக தேர்ந்
ள் .
மொழிகள் என்ற பிரகடனம். ன்றத்திற்கு மட்டுமல்ல, ஜனாதி
ன்ற ஏற்பாடுகள்.
வரை நியமனங்களை செய்வதற் மரங்கள்.

Page 131
மலையகத்
பதவியிலிருக்கும் ஜனாதிபதியை வதற்கான ஏற்பாடுகள்.
1989ம் ஆண்டு வரை மலையக | றவர்களையும், பெறாதவர்களையும் என்று இந்த யாப்பில் கூறப்பட்டுள் படுத்தப்பட வில்லை. அதே 1ாப்பில் 26 (4) பிரிவில் இந்த சலுகை நிரா இந்த திருத்தச் சட்டத்தால் எவ்வித இதே ஆண்டில் உள்ளூராட்சி சபை மூலமாக, முதன் முதல் மலையக த களில் பங்கு பற்ற கூடியதாக இருந்த
7.13 ஒன்பதாவது பொதுத் தே
1983ம் ஆண்டு நடைபெற வே காலகட்டத்தில் சனாதிபதியாக இரு தனது இயல்பான தந்திர யுக்தியை டிசம்பர் மாதம் ஒரு ஐயப்பாடான வாக்கெடுப்பின் மூலமாக ஆறு வருட இந்தச் செயல் உலக அரசியல் அரங் சாதனை! இதன் விளைவாக 1983 திகதி முடிவடைய வேண்டிய பாரா! இயங்கி முழுதாக பன்னிரண்டு வரும் மிக நீண்ட. இந்த எட்டாவது பா டிசம்பர் மாதம் ஜே.ஆர்.ஜயவ 1989ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 வழி வகுக்கப்பட்டது. இத்தேர்தல் வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தன தேர்தலின் போது பதியப்பட்டிருந்த விட 2,700, 000 வாக்காளர்களா? 225 அங்கத்தினர்களைக் கொண்ட அங்கத்தினர்களை வாக்களிப்பின் மூ னர்களை தேசிய பட்டியல் மூலமாக - 5ாம்
1989ம் ஆண்டு வேட்பு மனு த கெடு முடிவடைந்த நேரத்தில், ஏழு

தமிழரும் அரசியலும் Li 95
, அப்பதவியிலிருந்து அகற்று
மக்களுள் பிரஜாவுரிமை பெற் சமமாக மதிக் கப்பட வேண்டும் ரது. ஆனால் இது நடைமுறைப் ல் பிரஜாவுரிமை சட்டத்தின் கரிக்கப்பட்டுள்ளது. இதனால் நன்மையும் ஏற்படவில்லை. 22 கள் மாற்றியமைக்கப்பட்டதன் மிழர்களும் உள்ளூராட்சி சபை தது.
ர்தல் 1989
ன்டிய பொதுத் தேர்தல் அந்த நந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனா , உபயோகித்து 23 1982ம் ஆண்டு திட்டம் கொண்ட சர்வஜன உங்களுக்கு தள்ளிப்போட்டார். கிலேயே ஒரு வரலாறு காணா ம் ஆண்டு ஜூலை மாதம் 21ம் ளுமன்றம், 1989ம் ஆண்டு வரை உங்களைப் பூர்த்திச் செய்தது. ராளுமன்றம் 1988ம் ஆண்டு சர்த்தனாவால் கலைக்கப்பட்டு ம் திகதி பொதுத் தேர்தலுக்கு அல் வாக்களிக்க 9, 400, 000ம் ர். இது நடந்து முடிந்த கடைசி வாக்காளரின் எண்ணிக்கையை ல் அதிகரித்திருந்தது.மொத்தம் புதிய பாராளுமன்றத்தில் 196 மலமாகவும், மிகுதி 29 அங்கத்தி வும் தெரிவு செய்யப்பட்டனர்.
பாக்கல் செய்வதற்கான காலக் சுயேச்சைக் குழுக்கள் உட்பட

Page 132
96 0 பொதுத் தேர்தல் - 194
ஒன்பது அரசியல் கட்சிகள் 1,3 பதிவு செய்திருந்தன. இதில் 5 போட்டியிட்டிருந்தன. ஐ. 0 ஸ்ரீ ல சு கட்சியுடன் ஐ தொ முன்னணியுடன் லங்கா சம ச கம்யுனிஸ்ட் (மொஸ்கோ) கட் கூட்டணியுடன், ஈழ மக்கள் ! தேசிய ஜனநாயக விடுதலை அமைப்பு போன்ற அமைப்புகள் போட்டியிட்டன. ஸ்ரீ ல. மு. காங்கிரஸ், ஜ.ம.வி.முன்னன மேலும் 7 சுயேச்சை குழுக்கள் தனர். 24
மலையகப் பகுதியில் ஜ.தே வி.மு, முதலிய கட்சிகள் .ே கட்சியில் 12 பெண்களும், எ ஈ.எல். ஜே. பி, கட்சியில் 3 ( பெண் களும், யு.எஸ். ஏ. கட்சி பெண்கள் இத் தேர்தலில் போப் படி வேட்பாளர்களை தெரிவு களாக இருந்து வந்த நடை மேற்கு ஜெர்மனியிலும் இந்த பட்டு வந்துள்ளமை குறிப்பிடத் தனக்கு விருப்பமான கட்சிக்கு வாக்கை அளிப்பதுடன் தனக்கு வாக்குகளையும் தமக்குப் பிடித்தது வீதம் மூவரை தெரிவு செய்ய. தெரிவு செய்யும் விதத்தில் ஒரு ஒருவரையுமே விருப்பு வாக்குகள் விடலாம். கொடுக்கப்பட்டிருக் கொண்டால் மாத்திரமே தாம் என்பது வாக்காளருக்கு தெரி
முன்பிருந்த சோல்பரி முறை சனத்தொகைக்கு ஏற்ப ஆசனங் தற்போதைய முறையின்படி 1

7 முதல் 1994
596 வேட்பாளர்களின் பெயர்களை சில கூட்டாகவும் சில தனித்தும் தே. கட்சியுடன் இ.தொ.கா.வும். - கா வும் லிபரல் கட்சியும், ஐ சோ. = மாஜ கட்சி, நவசம சமாஜ கட்சி, ட்சியும், தமிழர் ஐக்கிய விடுதலை ரரட்சிகர விடுதலை முன்னணி, ஈழ
முன்னணி, தமிழ் ஈழ விடுதலை கூட்டாகச் சேர்ந்து தேர்தலில் காங்கிரஸ், எம். ஈ. பி , அ . இ தமிழ் ளி, ஈ.எல். ஜே. பி., இவற்றுடன் தனித் தனியே தேர்தலை சந்தித்
5.க., ஸ்ரீ.ல.சு.க., எம். ஈ.பி, ஜ ம. பாட்டியிட்டன. அத்துடன ஜ தே ம். ஈ.பி. கட்சியில் 8 பெண்களும் பெண்களும், ஸ்ரீ.ல.சு.க. இல் 4 யில் 2 பெண்களுமாக மொத்தம் 29 ட்டியிட்டனர் . விகிதாசார முறையின் செய்வதானது கடந்த 58 வருடங் முறையை மாற்றியமைத்துள்ளது. விகிதாசார முறை அமுல்படுத்தப் தக்கது. இந்த முறையின் கீழ் ஒருவர் கோ அல்லது குழுவுக்கோ தனது கொடுக்கப்பட்டுள்ள மூன்று விருப்பு த விதத்தில் ஒருவருக்கு ஒரு வாக்கு லாம். அல்லது ஒருவரை மட்டும் 5 வாக்கை அளிக்கலாம். அல்லது ளின் மூலம் தெரிவு செய்யாமலும் ககும் எண்களை நினைவில் இருத்திக் ம் யாருக்கு வாக்களித்துள்ளோம் ந்துக்கொள்ள முடியும்.
றயின்படி தேர்தல் மாவட்டங்களின் கள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் 50 ஆசனங்களை 22 மாவட்டங்

Page 133
மலையகத் த
களிலும் வாழும் மக்கள் தொகைக்கேற் 36 ஆசனங்களையும் ஒன்பது மாக பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. ஒவ் திலும் செல்லுபடியான மொத்த வ பெறத் தவரும் எந்த ஒரு கட்சியோ அல் பட்டு விடுகின்றது. இந்த முறையில் 6 மாத்திரமன்றி அந்த மாவட்டம் முழு களில் ஈடுபட வேண்டியதாகின்றது. இ கிடையே மட்டுமல்லாது கட்சிக்குள்ளும் கக் கூடியதாக உள்ளது என்றே கூறவே
ஒரு மாவட்டத்தில் எல்லா கட்சி. வாக்குகளை பெறும் ஒரு கட்சியோ, ஒரு வெகுமதி ஆசனத்தை (Bonus பட்டியல் முறையை பொறுத்தமட்ட அன்றேல் சுயேட்சை குழுவோ இ முறைப்படி ஆசனங்களை பெற தகு ஆனால் இன விகிதாசாரத்தின் அடிப் படவில்லை.
13. 1 தேர்தல் ஒரு கண்ணோட்டம்
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட ! வேட்புமனு தாக்கலுக்கான கால பொதுத்தேர்தல் நடைபெற்ற தி பாராளுமன்றம் கூட்டப்பட்ட தின
அரசாங்கக் கலை என்பது எ யின் அமைப்பே. அதிகார காரியஸ்தர்களைக் கொண்டது கமே விக்ரகங்கள்; ஜனநாயக ஆராதனைக் கூட்டம், பொது | வர்க்கத்தைப் புரிந்துக் கொள் களால் தேசத்தின் விக்ரக
ஆராதிக்க முடியும்,

மிழரும் அரசியலும் 0 97
மப நிர்ணயிக்கப்பட்டு மிகுதி சணங்களுக்கும் சரிசமனாக வொரு தேர்தல் மாவட்டத் பாக்குகளில் 5%வாக்குகளை ல்லது குழுவோ நிராகரிக்கப் வேட்பாளர் ஒரு தொகுதியில் வதிலுமே பிரச்சார வேலை ந்த புதிய முறை கட்சிகளுக் ம் பிரச்சனைகளை உருவாக்
ண்டும்.
களையும் விட அதிகமான அல்லது சுயேட்சை குழுவோ Seat) பெறுகிறது. தேசிய டில் அரசியல் கட்சியோ இனவாரியான விகிதாசார நதியுடையவர்களாகின்றனர். படையில் இது கொடுக்கப்
தாள் - 20.12.1988
ம் - 30.12.88 - 6.1.89 னம் - 15. 2. 1989 எம் - 9.3.1989 -
விக்கிரக ஆராதனை
வர்க்கம் என்பது : பு: பிரபுக்கள் வர்க் ம் என்பது விக்ரஹ மக்களால் அதிகாரள முடியாது, அவர் , பங்களை மட்டுமே .
-::-7+:

Page 134
* 7
..
! : .
|-
=1' -1
அட்டவணை - 7.10 ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தல் - 198925
போட்டி |
தெரிவு செய்
தேசியப் பெற்ற யிட்ட யிட்டவே
| யிட்ட
போட்டி போட்டி பெற்ற வாக்கு சிறுபான்மையின
யப்பட்டவர் பட்டியல் வாக்குகள்
கள் தொகை |
வேட்பாளர்
'மாவட்டங்)ட்பாளர்
பெண்கள்
கள் தொகை
வீதம் கள் | தொகை தொகை
த தொகை
|
ஐ.தே.க. | 110 / 15 50.71%) 22 / 226 / 12 2,838,005 |
14

(இ தொ.கா)
212
1. 785,369
ஸ்ரீ.சு.க
31. 90%
3 37%
- 2
46
188, 594
1
- ப.
2 2 2 3 )
த.வி.கூ
3.61%
149
202. 016
- 2 * * * *
: : : - 2
ஐ.சோ.மு
2. 86%
210
! | * 3 |
160 , 271
1.63%
144
91, 128
ம.ஐ.மு
சுயே (1)
4.11%
08
73
235,169
--
மொத்தம் 1 196
1060
6

Page 135
மலையகத்
அளிக்கப்பட்ட மொத்த வாக் நிராகரிக்கப்பட்ட மொத்த வ பதிவு செய்யப்பட்ட மொத்த
(பி.கு.] இந்த தேர்தலுக்கு 4 நாட்டில் இடம் பெற்ற வன்முறை பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்
7.13. 2 புதிய பாராளுமன்ற தே
இலங்கை ஜன நாயக சோஷ. 95(1) தொடக்கம் 104 வரை இ, தனைக் காலமிருந்த தேர்தல் ந யமைக்கப்படுகின்றது. இக்குழு ஆணைக்குழு என்ற பெயர் வழ படுத்தப்படும். இக்குழுவிற்கு ஒ படுவார். இந்த ஆணைக்குழு ( குறையாததும் 24க்கு மேற்படாதது அவற்றிற்கு பெயர்களை குறிக்கும் கையின் ஒன்பது மாகாணங்களிலு தாரணத்தை பொறுத்து இரண்ே தல் மாவட்டங்களை கொண்டிரு ணத்திலுமுள்ள தேர்தல் மாவட்ட பினர்களை தெரிந்தெடுத்தனுப். வரையறை ஆணைக்குழுவே எண்ணிக்கை, பெயர்கள், மாவட்ட களை தெரிந்தெடுக்கும் உரிமை 2 வெளிப்படுத்தும். ஒவ்வொரு தே இடாப்புகளை தயாரிப்பதும் அத வரையறை ஆணைக்குழு இலங்கை களாக பிரித்து ஒவ்வொன்றிற்கு
விபரம் பின்வருமாறு.26

தமிழரும் அரசியலும் 0 99
1ெம் ||
க்குகள்- 5.962 031 (63.60%) ாக்குகள் - 365.563 (6.13%)
வாக்குகள் - 9 374. 164
48 மணித் தியாளங்களுக்கு முன் ச் சம்பவங்களில் 150க்கு மேற்
நர்தல் முறை
லிச குடியரசின் அரசியலமைப்பில் தன் முக்கிய அம்சமானது இத் கிர்ணய குழு 1978ல் மாற்றி பிற்கு ஜனாதிபதி வரையறை ங்குகிறது. ஜனாதிபதியால் ஏற் ருவர் தவிசாலராக நியமிக்கப் முழு இலங்கையையும் 20க்கு து மான மாவட்டங்களாக பிரித்து ம் வேலையை செய்யும். இலங் சம், ஒரு மாகாணம் அதன் விஸ் டா, அதற்கு மேலாகவோ தேர் நக்கலாம். ஒவ்வொரு மாகா உங்கள் ஒன்றிணைந்து 4 உறுப் பும் உரிமையுடையது.- இந்த
தேர்தல் மாவட்டங்களின் டங்களில் எத்தனை உறுப்பினர் உடையது என்ற விசயங்களை ர்தல் மாவட்டத்திலும் தேர்தல் ன் வேலையாகும். ஜனாதிபதி க முழுவதையும் 22 மாவட்டங் கம் ஒதுக்கிய ஆசனங்களின்

Page 136
அட்ட வணை 7.11- பாராளுமன்
தேர்தல் மாவட்டம்
ஐ.தே.க
லி
கொழும்பு 1
[ 0 ]
கம்பஹா
களுத்துறை ( 6 1 0 ].
கண்டி
A ல .
11 | 1
ரத்தளை
நுவரேலியா
காலி -
மாத்தறை
0 | :
- - ப... IN
அம்பாந் - தோட்டை ட?
யாழ்ப்பாணம்
சி - பா ஜ - - - - - - - - - - - - - - - - - - - - - -
வவுனியா மட்டக்களப்பு
ம .
திகாமடுல்ல
- திருகோணமலை
| 10
குருநாக்கல்
புத்தளம்
அனுராதபுரம்
பொலன்னறுவை
பதுளை
 ெம - - -
மொனராகலை
இரத்தினபுரி
6
கேகாலை
மொத்தம்
110

196
ܩܐ ܣ ܩ ܣ ܬ ܩ
ܝ ܗ ܗ ܗ
ܗ ܐ ܒ
18 3
.. .
மொத்தம்
LJ
5 ܠܐ
17 ܐ
ܕ ܐ ܘ ܘ ' ' ܘ ܘ ' ܗ |- ، ' ܗ 1 1 !!!!! |
1-܂ܢܚG܀
ܙܙ .] ܘ | |ܙ ܘ ܐ ܘ ܐ ܐ ܘ ܘ ܐ ܘ ܘ ܐ ܘ ܘ ܐ ܘ
. ܗܣ .ܩ
1 89ܕܐ.ܤܣ ܙܦܜܤ66NSRD ܤ ܪ
ܘ ܘ ܗ ܘ ܗ ܕ ܗ ܘ - ܚ ܘ ܘ ܐ ܘ ܗ ܩ ܒ ܪ ܩ ܬ ܩ
ܬ .
ܗ ܘ ܐ ܘ ܘ ܐ ܘ ' ܘ ܘ ܐ ܐ ܐ ܘ ܘ ܘ ܐ ܐ ' ܘ ' ܘܒܙܗܼ· ܚ· ܬ
1 1 11 11 1 ܘ ܕ ܗ ܗ ܗ ܪ ܐ 1 1:11.

Page 137
மலையகத்
7.13.3 மலையக வேட்பாளர்
இத்தேர்தலில் மலையக மக். போட்டியிட்ட எந்த கட்சிகளோ, பாளர்களை தெரிவு செய்யவில் ை நிதிக் காரியதரிசி பி. பெருமாள் 2.581 வாக்குகளை பெற்றார்.- மக்கள் விடுதலை முன்னணியின் களைப் பெற்றார். இந்த ஜன நா. முதன் முதலாக தொழிற் சங்க ரேலியா தொகுதியில் 10,409 வா வில் போட்டியிட்ட சிவலிங்கம் 2 இத்தேர்தலில் மலையகத் தமிழா ஐ.தே.கட்சியின் மூலவாக தேசி திரு தொண்டமான், நெசவுத் ( அமைச்சராகவும், திரு. தேவரா அமைச்சராகவும் பதவிகள் ( பத்திரிகை பேட்டியொன்றில் ப திரு. சந்திரசேகரனும். மலைய கற்பித்த யாழ்ப்பாண ஆசிரி கூறியுள்ளது வேடிக்கையானது . மறைக்க தேடிப்பிடித்த ெ வெள்ளிடை மலை28.
கொழும்பு மாவட்டத்தில் 2 திரு. செல்லச்சாமி வெற்றி பெற் காளருள் 60 சதவீதமானோர் எ னால் பயனடைந்ததே தவிர ம தலில் தெரிவு செய்யப்படவில் புரியில் 17,323 வாக்குகளையும் 15. 163 வாக்குகளையும் பெற்ற அங்கத்தவர் வீதம் இரண்டு அந்
1991ம் ஆண்டு செப்டெம்பர் இருந்த அங்கத்தவர் சிலர் ஜனா மானம் கொண்டு வந்ததன் கார சிலர் நீக்கப்பட்டனர். இதனால் நிரப்ப இ.தொ கா. சேர்ந்த 2

5- தமிழரும் அரசியலும் : 101
களை பொறுத்த வரையில் அங்கு,
குழுக்களோ தங்கள் வேட் ல. தேசிய தொழிலாளர் சங்கம் 1 ஐ சோ.மு. இல் போட்டியிட்டு திரு. சந்திரசேகரன், ஜனநாயக கீழ் போட்டியிட்டு 1,364 வாக்கு. யக மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எதுவுமின்றி, நுவ க்குகளை பெற்றது. இ.தொ.கா 23,882 வாக்குகளைப் பெற்றார். ர் தோல்வியுற்ற போதிலும், ய பட்டியலில் இடம் பிடித்து, தொழில், கிராம அபிவிருத்தி" ஜன் இந்து சமய, கலாச்சார பெற்றனர். திரு தொண்டமான் மலையக தமிழர் தோற்றதற்கு பகப் பாடசாலைகளில் கல்வி யர்களும் தான் காரணம் எனக் - தான் செய்த தவறுகளை நாண்டி காரணங்கள் என்பது
9. தே. கட்சியில் போட்டியிட்ட மறார். அன்று மலையக வாக் வாக்களித்தும், ஐ தே. கட்சி அத. லையக மக்களில் எவரும் தேர் லை. உதாரணமாக இரத்தின ம், கேகாலை மாவட்டத்தில் ஐ.சோ . மு. கட்சிக்கு தலா ஒரு பகத்தினர் கிடைத்துள்ளார்கள்.
- மாதத்தில் ஐ.தே. கட்சியில் சதிபதி மீது நம்பிக்கையில்லா தீர் ரணமாக ஐ.தே.கட்சியிலிருந்து
ஏற்பட்ட வெற்றிடங்களை அங்கத்தவர்களுக்கு, 1989ம் ஆண்டு

Page 138
102 2 பொதுத்தேர்தல் -
அடுத்த நிலையில் விருப்பு வாக்கு சேர்ந்த பி. சென்னன், நுவரே ஆகியோர் தெரிவாயினர்.
இந்த காலகட்டத்தில் கூடுத வேறு பிரஜாவுரிமைச் சட்டத்தின் னர். ஆனாலும் அனேகம் பேரு பில் பதியப்படாமல் இருந்தன. வும் 30 வேட்பாளர்கள் மலைய. டனர். இ.தொ.கா, ஐ.தே.க. தோட்டத்துறையிலிருந்து 7 பே. நிறுத்தியது. ஆனால் வேட்பு ம இ.தொ.கா சேர்ந்த திரு. சந் இ.தொ.க அமைப்பாளர்) தனது மகேஸ்வரனுடைய கட்சியான ஜ சேர்ந்து கொண்டார். இந்த . மான் மலையக மக்களிடம் ச இரண்டை இ.தொ.காவிற்கும், ஏ கும்படி கேட்டிருந்தார். இதன் இருந்து எந்த அங்கத்தவரும் மா வில்லை. இதே வேளையில் மன மாவட்டத்தில் மற்ற கட்சிகளுட மாவட்ட ரீதியாக தேர்தலை பான்மை மக்களை பலவீனப்படு களில் உள்ள மலையக மக்கள் ! குறைந்த தொகையில் தமிழ் மச் மலை தொகுதியுடன் கண்டி மா 'கெத்த (முழுச் சிங்கள பகுதி)
இணைக்கப்பட்டதால், நுவரேலி தொகைக் கூடியது. இதே ே தமிழ் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டத்துடன் இணைத்ததா? மஹியங்கனை பதுளை மாவட்ட பதுளையில் தமிழ் வாக்குகள் | யகத்தில் மட்டுமல்ல கிழக்கு மா. நிலை இப்படி பலவீனப்படுத்தப்
- - - -

1947 முதல் 1994
குகளைப் பெற்ற பதுளையை பியாவைச் சேர்ந்த சிவலிங்கம்
லான மலையகத் தமிழர் பல் ன் கீழ் வாக்குரிமை பெற்றிருந்த டைய பெயர்கள் தேர்தல் இடாப் கட்சி ரீதியிலும், சுயேட்சையாக க தமிழர் சார்பில் போட்டியிட் கூட்டணி பட்டியலில் பெருந் ரையும், கொழும்பில் ஒருவரையும் னுதாக்கல் செய்யும் தினத்தன்று திரசேகரன் (தலவாக்கொல்லை கட்சியிலிருந்து விலகி உமா னநாயக மக்கள் முன்னணியுடன் தேர்தலில் தான் திரு. தொண்ட இவர்கள் விருப்பு வாக்குகளில் ஓன்றை ஐ, தே, கட்சிக்கும் அளிக் = விளைவாக இ.தொ. கட்சியில் லையகத்தில் தெரிவு செய்யப்பட -லயகத் தமிழர் நுவரேலியா டன் சேர்ந்து போட்டியிட்டனர். நடத்தும் புதிய முறை சிறு த்தியுள்ளது. மூன்று மாவட்டங் இதனால் பாதிக்கப்பட்டனர். மிக 5கள் வாழும் வலப்பனை - கொத் வட்டத்தை சேர்ந்த ஹங்குரான் நுவரேலியா மாவட்டத்துடன் யா மாவட்டத்தில் சிங்களவர் பான்று பதுளை மாவட்டத்தில் ம் பகுதிகளை மொனராகலை லும், முழுச் சிங்களப் பகுதியான பத்துடன் இணைக்கப்பட்டதாலும் பலவீனப்படுத்தப்படுகிறது. மலை காணத்திலும் சிறுபான்மையினரின் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- -
- - - - - - -

Page 139
அட்டணை - 7.12 பொதுத் தேர்தல் - 1989 மலையக மாவட்டங்கள் 29
தேர்தல்
/ பதிவான (செல்லுபடி மாவட்டம் வாக்காளர்
யான வாக்குகள்
நிராகரிக்
கப்பட்ட
வாக்குகள்
ஐ தே. க
பெற்ற
வாக்கு சள்
ரீ ல.சு.க " |
பெற்ற
வாக்குகள்
ஐ.சோ.மு
பெற்ற ,
வாக்குகள்
0/
00)
229, 519
173,424
13. 600 7.27
109, 85363. 35
47,128 27:18
06 - நுவரேலியா மஸ்கெலியா |
19- பதுளை
329, 321
2 29, 094
04 - கண்டி
628, 317
332, 109
19,704 (7.92 135,089 58.97 81, 011 35, 36 22. 374 6.31 204, 97361.72105. 973 31. 91 20, 248 5. 63 (196, 323 57, 89 123, 360 36.387,323 5.11%
21- இரத்தினபுரி
457, 224
339, 122

2 - கேகாலை
437,131
285,254
18,362 (8.05174,334 61.12
80. "
28.28 5, 168 5.32% 38, 640 43.73
161, 927
88,352
20 - மொனறா
கலை
12,317 1224 46,313 52.4-
05 - மாத்தளை
214. 938
139. 280
11, 927
7.8988, 869)
63.81
45, 717 32 87
-
தகம் |: 501
|
-- 2

Page 140
104 2 பொதுத்தேர்தல் -
7.14 10 ஆவது பொதுத்
தேர்தல் முறையின்படி பொதுத் தேர்தல் நடத்தப்ப 1994ம் ஆண்டு நவம்பரில் 3 வேண்டும். ஆனால் தனது . சற்றும் எதிர்பாராத தருனத் தலை அறிவித்தார். அதன் மாதம் கலைக்கப்பட்டு வேட் காலக்கெடுவை ஜூலை மா பொதுத்தேர்தல் ஆகஸ்ட் மா பிரகடனம் செய்யப்பட்டது
இத்தேர்தலில் 10 கட்சிக மூலம் 1,445 வேட்பாளர்கள் பெண்களும் பல் வேறு அமை வேட்பாளரும் இடம் பெ திருப்பு முனைகள் ஏற்படக்க னர். அதிலும் சிறுபான்மைய துவம் பெற்றிருந்தது.
தேர்தல் அறிவிப்புக்கு மு இலங்கை அரசியலில் சிறுபா நகையாடப்படும், பின்தள்ள களைக்கூட தோற்றுவித்தி பட்ட விதத்தில் சிறுபான்மை படும் விதமாக தேர்தல் முடிவு
....4 1
வட - கிழக்கு சார்ந்த நா மாக யாழ்ப்பாணம், வன்னி தல் நடைமுறைகள் ஜன நாய் பாடியுள்ளது. அறிவிக்கப்பட் தீர்ப்பா அல்லது அதிகாரத்தி. மனதிலும் தோன்றியுள்ளது.
தரி 7 க ர்
(1. {},
{4 8411
- -

WITTIEW19:41E: 11.
1947 முதல் 1994
தேர்தல் - 1994
-- -- அக-- வட்
அாதிபதி வேண்டும் பத்தில் வ
1995ம் ஆண்டு ஆரம்பத்தில் இந்தப் பட்டிருக்க வேண்டும். இதற்கு முன் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட அதிகாரத்தை பிரயோகித்து மக்கள் த்தில் ஜனாதிபதி பொதுத் தேர் மனயடுத்து பாராளுமன்றம் ஜூன் ட்பு மனு தாக்கல் செய்தவதற்கான ரதம் 4 முதல் 11 ஆக நிர்ணயித்தது. ரதம் 16ம் திகதி நடத்தப்படும் என
ள் உட்பட 25 சுயேட்சைக் குழுக்கள் களத்தில் இறங்கினர். இதில் 45 ப்புகளைச் சார்ந்த 32 மலையத் ற்றுள்ளனர். இத் தேர்தலில் பல கூடும் என்று பலரும் எதிர்பார்த்த பினர் குறித்த நிலைபாடு முக்கியத்
மன்னர் எழுந்த அரசியல் சர்ச்சைகள் ன்மையினரின் முக்கியத்துவம் எள்ளி ப்பட்டுவிடும் போன்ற சந்தேகங் ருந்தது. ஆனால், முற்றிலும் மாறு மயினரின் முக்கியத்துவம் வலியுறுத்தப்
வுகள் அமைந்து விட்டது.
ன்கு தமிழ் பகுதிகளிலும், விசேட தேர்தல் மாவட்டங்களில் இத்தேர் பக கோட்பாட்டை எள்ளி நகை ட தேர்தல் முடிவுகள் மக்களின் ன் தீர்ப்பா என்ற சந்தேகம் பலரது
) |
* - * ----- ---

Page 141
மலையக
இந்நிலையில், மலையகத்தை இன வாக்குகள் எவ்விதமாக வழ எவ்வாறான பலனை அளித்துள் தொகுதி வாரியாக ஆராய்வது
அரசியல் நடவடிக்கைகளுக்கு பய
7. 14. நுவரெலியா மாவட்ட
* எட்டு ஆசனங்களைக் கொ செய்யப்பட்ட மொத்த வாக்குக அளிக்கப்பட்ட வாக்குகளின் என் கரிக்கப்பட்டவை 21,498 ஆகவும் நுவரெலியா - மஸ்கெலியா தொ. கள் பழுதடைந்திருந்தன. இந்த வேட்பாளர்கள் களத்தில் குதித் வேட்பாளர்களாவர். இதில் 11 நின்றனர். ஐக்கிய தேசிய கட்சி சேர்ந்த மூவரும், பொ. ஐ.ஐ. பெற்றனர். இ. தொ . கா. உறு மாறு; முத்து சிவலிங்கம் -85.4 முகம் தொண்டமான் -75,297. சேகரன் 23, 453 வாக்குகளை சார்பில் போட்டியிட்ட வி.க, அருள்சாமி 8, 077 வாக்குகளைய களையும் பெற்றனர். சுயேட்சை தமிழ் வேட்பாளர்கள் பெற்ற ரீ. தர்மலிங்கம் - 22,257, ஆர். ரா 4,077, எஸ்.அருளப்பன் 3, 245, எஸ்.தங்கராஜா -2, 634, ஆர். காந்தி 1,716, கே. செல்லதுரை - களையும் பெற்றனர்.
இந்த மாவட்டத்தில் மலை 180,000ம் ஆகும். விருப்பு வாக்கு மும்மடங்காக அதிகரிக்கின்றது, விருப்பு வாக்குகள் இந்த மாவட் பாளர்கள் அனைவரும் பெற்ற கையோ 337.897 ஆக இருக்கின்
- - - - -

த் தமிழரும் அரசியலும் 9 105
- பொறுத்தவரை சிறுபான்மை பி நடத்தப்பட்டன, அதன் மூலம் ளன, என்பன குறித்து தெளிவாக மலையக மக்களின் எதிர்கால னளிப்பதாக இருக்கும்.
டம் |
ரண்ட இம்மாவட்டத்தில் பதிவு ளின் எண்ணிக்கை 386, 669 ஆகும். தணிக்கை 317, 644 ஆகவும் நிரா) ம் இருந்தன. அதிலும் குறிப்பாக குதியில் மாத்திரம் 13 , 368 வாக்கு த மாவட்டத்தில் மொத்தம் 55 தனர். இவர்களுள் 17 பேர் தமிழ் வேட்பாளர்கள் சுயேட்சையாக சின்னத்தின் கீழ் இ.தொ.காவைச் மு. சின்னத்தின் கீழ் மூவரும் இடம் ப்பினர்கள் பெற்ற வாக்குகள் வரு 90. எஸ், சதாசிவம் -83.368. ஆறு சுயேட்சை குழு ஒன்றில் பீ. சந்திர பெற்றிருந்தார். பொ. ஜ. ஐ.மு. ந்தையா 9, 108 வாக்குகளையும், பும், ஆ.ராமையா 8, 035 வாக்கு
குழுவில் இடம் பெற்ற ஏனைய D வாக்குகளின் விபரம் வருமாறு, மலிங்கம் -4,715, எஸ். கேசவமூர்த்தி .என். இராதாகிருஷ்ணன் 2, 052. பிரெட்றிக் ரொசரி - 2, 514, எம்.கே. - 1,019, என்.ராஜதுரை 945 வாக்கு
யக மக்களின் மொத்த வாக்குகள் முறையின்படி இதன் எண்ணிக்கை இதன்படி 540,000 மலையக தமிழ் டத்தில் இருக்கின்றது. தமிழ் வேட் - மொத்த வாக்குகளின் எண்ணிக் சறது. இதன்படி மிகுதி தமிழ் வாக்

Page 142
106 0 பொதுத்தேர்தல் - 1
குகள் அளிக்கப்படாமல் இருக்கல தமிழ் வேட்பாளர் அல்லாதோருக் ஆண்டு இந்தப் பகுதியில் 95 அங்க தெரிந்தெடுத்து அனுப்ப முடிந்தன் குப் பின் 225 அங்கத்தவர்களுச்க தெரிவு செய்ய முடிந்துள்ளது. ம இப்பகுதியில் குறைந்தது 5 அல்ல வாய்ப்புள்ளது. ஆனால் வாக்குகள் தால் இந்த நிலையை எய்த ( மாவட்டத்தில் எல்லாத் தெ வெற்றிப் பெறுவதற்கு தமிழ் வ மறுக்க முடியாத உண்மை.
7. 14.2 பதுளை மாவட்டம்
எட்டு ஆசனங்களைக் கொ மொத்த வாக்காளர் தொகை : 6 அமைப்புகளில், மூன்று அமைப்பு கட்சியில் இருவரும், சிறீலங்கா வரும், சுயேட்சை குழு (1)ல் இரு யிட்டனர். உத்தேச தமிழ் வா விருப்பு வாக்குகள் முறையில் இ. உயர்கின்றது. எனினும் 5 தமிழ் 81,394 வாக்குகளே பெற்றுள்ள முன்னிலை பெறுவதற்கு தமிழர்கள் உதவியுள்ளது. மஹியாங்கன தெ மான வாக்குகளை பெற்றுள்ளது. மாவட்டத்தில் தங்கள் சார்ப்பாக நிறுத்தாதது குறிப்பிடத் தக்கது. போட்டியிட்ட இ. தொ . கா. வேட் 41,683 வாக்குகளையும், எம். சுப். பெற்று திரு. சென்னன் வெற்றி .ெ போட்டியிட்ட கந்தன் செல்வரா முறையே 53, 27 வாக்குகளைப் போட்டியிட்ட சுப்பையா ரத்னசப் இங்கும் தமிழர் பெற்ற வாக்குகள் சிதறுண்டு போயுள்ளதை கார பொதுத் தேர்தலில் (1989) இந்.

947 முதல் 1994
ாம். நிராகரிக்கப்பட்டிருக்கலாம். கு சென்றிருக்கலாம். 1947 ஆம். த்தவருக்கான தேர்தலில் ஐவரை வர்களால் இத்தனை ஆண்டுகளுக் ான தேர்தலில் நான்கு பேரை மலையக தமிழர் செறிந்து வாழும் து 6 பேரை தெரிவு செய்யும் 7 கூறுபோடப்பட்டுள்ள காரணத் முடியவில்லை. இந்தத் தேர்தல் Tகுதிகளிலும் ஐ தே . கட்சியே ாக்குகள் உதவியுள்ளன என்பது
- - - - -
Tண்ட இந்த மாவட்டத்தில் 435, 260 ஆகும். போட்டியிட்ட புகள் சார்பாக, அதாவது ஐ.தே. முற்போக்கு முன்னணியில் ஒரு தவருமாக 5 தமிழர்கள் போட்டி ரக்குகள் 85,000ம் ஆகின்றது. தன் எண்ணிக்கை 225,000 மாக - வேட்பாளர்களும் மொத்தம் னர். இங்கும் ஐ தே . கட்சி ளது வாக்குகளே பெருவாரியாக நாகுதியிலேயே ஐ.தே. க. அதிக
பொ: ஜ. ஐ.முன்னணி இந்த - ஒரு தமிழ் வேட்பாளரையும்
ஐ.தே.கட்சி சின்னத்தின் கீழ் ட்பாளர்களான வீரன் சென்னன் பையா 39,650 வாக்குகளையும் பற்றார். சுயேச்சை குழு (1)ல் ஜா, அரவிந்தன் ஆகியோர் பெற்றனர், ஸ்ரீ.ல.மு.மு.ல் ளபதி 181வாக்குகளை பெற்றார். குறைவதற்கு தமிழ் வாக்குகள் னமாக கொள்ளலாம். கடந்த த தேர்தல் மாவட்டத்தில் ஒரு

Page 143
மலையகத் தமிழ்
வரும் தெரிவாகவில்லை. 1947ல் மாவட்டம் இரண்டு தமிழ் அங்கத்தி மூன்று தசாப்தங்களை கடந்து வ யைக்கூட எட்ட முடியாதிருப்பது - பின்னடைந்திருப்பதையே காட்டுகின்
7 14 3 கண்டி மாவட்டம்
மலையகத் தமிழர் செறிந்து வ இடத்தை வகிக்கும் இந்த மா கொண்டுள்ளது. மொத்தம் 726, 18 பட்டுள்ளன. இதில் தமிழ் வாக்கா ஒருவருக்கு 3 விருப்பு வாக்குகள் வீதம் மாக உயர்கின்றது. ஆறு அமைப்பு இ.தொ.கா. வேட்பாளர் ஆர்.பி. பெற்று வெற்றி பெற்றார். தவசி ! யும் சுயேட்சை குழு (1)ல் போட்டியி வெறும் 3 வாக்குகளையும் பெற்றனர் களின் எண்ணிக்கை 42, 744 ஆகும். இருந்தும் ஒருவரை மட்டுமே தெ மலையகத் தமிழர் சிந்திக்க வேண்டும் களில் ஐ.தே.கட்சியும், இரண்டு ட யும் வெற்றியீட்டி முறையே 7 ஆச யும் கைப்பற்றியுள்ளது. 7 14 4 இரத்தினபுரி மாவட்டம்
தமிழ் மக்கள் செறிந்து வாழு அடுத்து குறிப்பிடத்தக்கது இரத்தின தின் தீர்புகள் ஏனைய மலையகத் களுடன் ஒப்பிடும்போது ஒரு திருப்பு
இங்கு மொத்தம் 554,607 வ பதியப்பட்ட தமிழ் வாக்காளர் விருப்பு வாக்குகள் அடிப்படையில் கின்றது. இருந்தும் ஐ.தே. கட்சிய யொரு தமிழ் வேட்பாளரால் கூட இ.தொ.கா.வைச் சேர்ந்த கே.ர பாளர் 19,848 வாக்குகளை மட்டுடே

ரும் அரசியலும் 0 107 |
நடந்த தேர்தலில் இந்த னர்களைக் கொண்டிருந்தது. தபின்னும் அன்றைய நிலை அரசியல் ரீதியாக தமிழர்கள்
றது.
ாழும் பகுதிகளில் மூன்றாவது
வட்டம் 12 ஆசனங்களைக் 2 வாக்குகள் பதிவு செய்யப் ரரின் தொகை 72,000ம் ஆகும். ம் இதன் எண்ணிக்கை 216,000 கள் இங்கு போட்டியிட்டன. சிவசாமி 38, 343 வாக்குகளைப் ஐயாதுரை 4,398 வாக்குகளை ட்ட சின்னக்கருப்பன் கேசவன் F. இவர்களது மொத்த வாக்கு
தமிழ் வாக்காளர் அதிகமாக தரிந்தெடுத்திருப்பதைப் பற்றி
ம். இம்மாவட்டத்தில் 11 பிரிவு பிரிவில் பொ. ஜ. ஐ. முன்னணி னங்களையும், 5 ஆசனங்களை
ம் தேர்தல் மாவட்டங்களில் சபுரியாகும். இந்த மாவட்டத் 5 தமிழர் வாழும் மாவட்டங்
முனையாக தெரிகின்றது.
பாக்குகள் பதியப்பட்டுள்ளது. எண்ணிக்கை 30,000ம் ஆகும். - 90,000 மாக இது அதிகரிக் பின் கீழ் போட்டியிட்ட ஒரே - வெற்றிபெற முடியவில்லை. ராமசந்திரன் என்ற இந்த வேட்
ம பெற்றிருந்தார்.

Page 144
108 3 பொதுத்தேர்தல் - 1
மொத்தம் 10 ஆசனங்க ை பொ. ஜ. ஐ. மு. 6 ஆசனங்க ை யும் கைப்பற்றியுள்ளன. இங்கு னிலை வகித்தாலும் பெரும் வில்லை.
பொ .ஜ. ஐ.மு., சார்பில் வாசுதேவ நாணயக்கார 62, கட்சியில் மிகக் கூடுதலான வா அவர்மீது அப்பகுதி மக்கள் கின்றது. அவரது வெற்றிக் இருப்பதனால் தமிழ் மக்களை முனையாக கொள்ளலாம்.
7. 14. 5 மாத்தளை மாவட்ட
இந்த மாவட்டத்தில் ப; மொத்த வாக்காளர் தொகை வாக்குகளின் எண்ணிக்கை 2 யின்படி இது 75,000 ஆக அதிக களைக் கொண்ட இந்த தேர் கள் ஒதுக்கப்பட்டுள்ளன . நட பிரி வு க ளி ல் ஐ.தே.கட் முன்னணியும் வெற்றிப்பெற். முன்னணியும், 2 ஆசனங்களை மாவட்டத்தில் நான்கு அடை பொ. ஜ. ஐ.மு, ஐ.தே.க., க தலா ஒருவர் வீதம் 3 தமிழ் இந்த மூவரும் பெற்ற மொத் ஆகும். வெற்றி பெற்ற எம் ஐ தே கட்சி சார்பாக போட தொ. யூனியனைச் சேர்ந்த எ யும், சுயேச்சை குழுவில் போ வாக்குகளையும் பெற்றனர். தில் ஒரு தமிழர் வெற்றி பெற்ற

947 முதல் 1994 -
ளக் கொண்ட இந்த மாவட்டத்தில் "ளயும், ஐ.தே.க.4 ஆசனங்களை. தள்ள 3 பிரிவுகளில் ஐ.தே.க. முன் : பான்மையுடன் வெற்றிபெற முடிய
5 போட்டியிட்ட வேட்பாளர்களில் 989 வாக்குகளைப் பெற்று அந்தக் க்குகளை பெற்றவராகின்றார். இது கொண்ட நம்பிக்கையை காட்டு கு பின்னணியில் தமிழ் வாக்குகள் - பொறுத்தவரை இதை ஒரு திருப்பு
டம்
திவு செய்யப்பட்ட வாக்குகளின் 259 , 271 ஆகும். பதியப்பட்ட தமிழ் 5,000 ஆகும். விருப்பு வாக்கு முறை கரிக்கின்றது. நான்கு தேர்தல் பிரிவு ரதல் மாவட்டத்திற்கு ஐந்து ஆசனங் டந்து முடிந்த இந்தத் தேர்தலில் 2 பசியும், 2 பிரிவுகளில் பொ ஜ .ஐ று 3 ஆசனங்களை பொ .ஜ. ஐ. ஐ.தே.கட்சியும் பெற்றுள்ளன. இந்த மப்புகள் போட்டியிட்டன. இங்கு சுயேச்சை குழு (1) ஆகியன சார்பாக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். த வாக்குகளின் எண்ணிக்கை 18,672 ம். சிவஞானம் 15,369 வாக்குகளை ட்டியிட்டு பெற்றுள்ளார். ல. தோ. எஸ்.ராமநாதன் 2, 785 வாக்குகளை ட்டியிட்ட வீராய் மாணிக்கம் 518 முதன் முறையாக இந்த மாவட்டத் விருப்பது குறிப்பிடத்தக்கது.

Page 145
மலையகத் த
ஈ.14.6 கேகாலை மாவட்டம் -
இங்கு பதியப்பட்ட மொத்த 500,947 ஆகும். இதில் 30,000ம் - டே விருப்பு வாக்கு அடிப்படையில் இது பிரகாரம் கேகாலை மாவட்டத்தில் இரத்தினபுரி மாவட்டத்திற்கு சமன களைக் கொண்ட இந்த மாவட்டத் களையும், ஐ.தே க . 4 இடங். இரண்டு கட்சிகள் சார்பிலும் தலா வீதம் போட்டியிட்டாலும் ஒருவர் வில்லை. ஐ.தே.கட்சியின் சின்னத்தி அபேட்சகர் பி.பாலசுப்பிரமணியம் பொ.ஜ , ஐ.மு., சார்பில் போட்டியி வாக்குகளையும் பெற்றனர். இதன்ப வாக்குகளின் எண்ணிக்கை 20,083
7 14.7 களுத்துறை மாவட்டம்
இந்த மாவட்டத் தில் 646, 199 ளனர். இவர்களுள் தமிழ் வாக்கா தொட்டு நிற்கின்றது. இதன் பிர எண்ணிக்கை 90,000ம் ஆகும். இ. லிங்கம் ஐ.தே.க. சின்னத்தின் கீழ் யிட்டு 10,861 வாக்குகளைப் பெற்ற களை கொண்ட இந்த மாவட்ட . னங்களில் பொ .ஜ.ஐ.மு 6 யும், ஐ.
7.14 8 ஏனைய மாவட்டங்கள்
கம்பஹா மாவட்டத்தில் இ.தெ ராஜன் ஐ.தே.க. சின்னத்தின் கீழ் களை பெற்றுள்ளார்.கொழும்பு சின்னத்தில் போட்டியிட்ட
பி.தேவராஜ், ஆர்.யோகரா ஜன் வாக்குகளும் 37,028 வாக்குகளும் ( சார்பில் போட்டியிட்ட செல்லசா !

தமிழரும் அரசியலும் ]' 109
- கேக் -
5 வாக்காளரின் தொகை பர் தமிழ் வாக்காளராவர். து 90,000ம் ஆகின்றது. இதன் - தமிழ் வாக்காளரின் பலம் ராக உள்ளது. ஒன்பது பிரிவு த்தில் பொ .ஜ. ஐ.மு. 6 இடங் களையும் கைபற்றியுள்ளன. - ஒரு தமிழ் அபேட்சகர் தானும் வெற்றிபெற முடிய பில் போட்டியிட்ட இ.தொ.கா. - 12, 862 வாக்குகளையும்,
ட்ட வீ. எஸ். ராஜா 7, 221 படி இவர்கள் பெற்ற மொத்த
ஆகும்.-
வாக்காளர்கள் பதியப்பட்டுள் Tளர் தொகை 30,000த்தை காரம் விருப்பு வாக்குகளின் தொ.கா., வேட்பாளர் பி. ராம இந்த மாவட்டத்தில் போட்டி Dார். எட்டு தேர்தல் பிரிவு த்திற்கு ஒதுக்கப்பட்ட 10 ஆச தே.க. 4 யும் கைபற்றியுள்ளன.
தா.கா. வேட்பாளர் ஆர் .திவ்ய போட்டியிட்டு 9,470 வாக்கு
மாவட்டத்தில் ஐ.தே.க. இ.தொ.கா. வேட்பாளர்கள் - ஆகியோர் முறையே 33,494 பெற்றுள்ளனர். பொ. ஜ.ஐ.மு மி 12,474 வாக்குகளை பெற்

Page 146
11 110 0 பொதுதேர்தல்
றுள்ளார். இந்த இரண்டு மா பிரதிநிதித்துவ படுத்திய ! மொத்தம் 92, 466 வாக்குகளை வில்லை. ஆனால் கடந்த அ. கட்சியில் ஏற்பட்ட வெற்றிட ராஜன் தெரிவாகியுள்ளார்.
7. 14.9 தேர்தலில் பின் ன ை
தற்போது நடந்த முடிந். அமைக்கப்பட்டுள்ள அமைச்சர் துவப்படுத்தும் எவரும் ஐ பதுளை , கண்டி மாவட்டங்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற லில் இருவரும், சுயேச்சைக் 6 பேர் மலையக மக்களை பிர. ஒட்டு மொத்தத்தில் இத் தேர் பின்னடைவாக கருத வேண்டி வும் அமைந்து விட்டது என் னடைவிற்கு அல்லது தேக் துணை புரிந்துள்ளன என்றே
ஏனைய மக்களுடன் ஒப்ப யில் போதிய கல்வி அறி . வர்களாக இருக்கின்றனர் வெடுக்கும் திறன் அற்றவ தலைமைக்கே எப்போதும் இருக்கும் இவர்களது மே
தோட்டங்கள் தனியார் முதல் அடுத்தடுத்து ஏற்பா களால் ஏற்பட்ட துன்பங்க 1973-1974 காலப்பகுதியில் குறையை மலையக மக்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளன

- 1947 முதல் 1994
ரவட்டங்களிலும் மலையக மக்களை இந்த நான்கு வேட்பாளர்களும் ளப் பெற்றும் ஒருவர்கூட தெரிவாக க்டோபர் மாதம் 24ம் திகதி ஐ.தே. த்தை நிரப்புவதற்காக ஆர். யோக
டவு
ஆபத்து
துள்ள பொதுத் தேர்தலின் பின்னர் ரவையில் மலையகத்தை பிரதிநிதித் இடம் பெறவில்லை. நுவரெலியா, ரில் இருந்து - ஐ.தே.க.சார்பில் 5 அங்கத்தவரும், தேசிய பட்டிய குழுவில் ஒருவருமாக மொத்தம் 8 திநிதித்துவம் செய்த போதிலும் தல் முடிவுகள் மலையகத்தில் ஒரு - இருப்பதுடன் ஒரு படிப்பினையாக றே கூற வேண்டும். இந்தப் பின் கத்திற்கு பின்வரும் காரணிகள் கூற வேண்டும்.
பிடும்போது மலையக மக்கள் மத்தி வும், அரசியல் அறிவும் இல்லாத - சுதந்திரமாக சிந்தித்து முடி சர்களாக, தங்களை வழி நடத்தும் P, எதிலும் கட்டுபட்டவர்களாக
னாபாவம். 2)
மயமாக்கப்பட்டது உட்பட 1977 ட்ட இன ரீதியான வன் செயல் கள், துயரங்கள் மலுங்கடிக்கப்பட்டு, ல் ஏற்பட்ட உணவு பற்றாக் ள் மத்தியில் பூதாகாரமாக்கி மாறா
மை.

Page 147
மலையகத் த
மலையக மக்களின் பணம் ய ஆகிய இரண்டு அமைப்பு ஆகவே அவர்களுக்கு மக்கள் எதுவித சிரமும் இருக்கவில் மத்தியில் மாற்று எண்ணங்கள் இந்த நிதி வசதியும், ஆள் முயற்சி வெற்றியளிக்கவில்ல
இரத்தினபுரி தேர்தல் முடிவு மலையக மக்கள் - மத்தியி . மாற்றத்தைக் காணவிழைந். ஆனால் அதனை ஏற்றுக்.ெ களுக்கு அதிலும் பெண்களு
- வாக்குரிமை பெற்றும் தேர்
படாமல் இருப்பதும் ஏற்கல் கள் நீக்கப்பட்டிருப்பதும்.
--
நிராகரிக்கப்பட்ட வாக்கு தானிக்கும்போது மலையா முறையை நன்கு தெளி போதிய அக்கரை எடுத்து புலனாகிறது.
-
ஒரு சில பகுதிகளில் உத கட்சிகளின் சார்பாக தமிழ் போனதுடன் மலையக மக் கற்றவர்களை வேட்பாளர்.
தொழிற் சங்கத்துக்கும் ம பாலமாக விளங்கும் தோ தில் இருந்து வரும் கருத்து ஏனைய மக்களையும் ஏற்கு இவர்களின் நலனை விரும் நிலைகளை புரியவைக்க மே பலனைக் கொடுக்கவில்லை

தமிழரும் அரசியலும் - 111
முழுவதுமாக ஐ.தே.க, இ.தொ.கா. புகளிலும் அடக்கமாகியுள்ளது. பின் கவனத்தை திசை திருப்புவதில்
லை. ஆனால் மலையக மக்கள் களை பரப்ப முனைந்தவர்களுக்கு பலமும் இல்லாதிருந்ததால் இந்த லை.
வுகளை அவதானிக்கும் போது. லுள்ள சிந்தனையாளர்கள் ஒரு துள்ளனர் என்பது தெளிவாகிறது. காள்ளும் பக்குவம் மலையக மக் 5க்கு இன்னும் ஏற்படாதது.
ர்தல் இடாப்பில் பெயர் பதியப் னவே பதியப்பட்ட பலரது பெயர்
5களின் எண்ணிக்கையை அவ க மக்களுக்கு புதிய தேர்தல் ரிவுபடுத்த சம்பந்தப்பட்டவர்கள் துக் கொள்ளவில்லை என்பது
காரணமாக பதுளையில் ஏனைய ழ் வேட்பாளர்களை நிறுத்தாமல் க்கள் மத்தியில் அதிக செல்வாக்.
களாக தெரிவு செய்தமை.
க்களுக்கும் இடையே இணைப்பு ட்ட சங்கத் தலைவர் மேலிடத் துகளை அப்படியே ஏற்றுக்கொண்டு தம்படிச் செய்யும் நிலையினால் பும் சமூக ஸ்தாபனங்கள் யதார்த மற்கொண்ட நடவடிக்கைகள் அதிக
-------- - - - - - - - - -
வ.

Page 148
412 2 பொதுத்தேர்தல் - 1947
- பெரும்பான்மையான தொழி
தொழிற்சங்க தலைமையின் , வழிபாட்டை வலியுறுத்தும் ர
சிந்தனை வளர்ச்சியை தடுப்பு * வாழ்வை இருட்டடிக்கின்றது. - மலையக மக்களின் அரசியல்
தொழிற் சங்கங்களும் முக்கிய
7.14.10 தேர்தல் பிரச்சாரம்
பாராளுமன்றம் கலைக்கப்ப மாக்கப்படும் என்று அறிவிக்ச களை வழங்கி ஐ.தே.க., இ களத்தில் சாதகமான சூழ்நின்
தேர்தலுக்கு சரியாக மூன்று நிதியத்தின் பேரில் எழுதப்பட காசோலைகளை, கோவில் யிருப்பது.
பிரச்சார காலம் முடிவடைந்த பாளர்களின் பெயரில் ஏற்பா வைபவங்களின் உள் நோக்கம் பதை உறுதிபடுத்தும் விதத்தி
இவை அனைத்தும் தேர்தல் சம் எதிரானவையாகும். ஆனால் தோ பார் கைப்பிள்ளைகளாகவே இருப் தங்களை புரிந்துக் கொள்ள முடிய
முடிவுரை
இந்த தேர்தலை அவதானிக் கள் கூறு போடப்பட்டுள்ளது தெள் தமிழ் வேட்பாளர்கள் தெரிவாகும் கைநழுவி போயுள்ளது. மலையக செய்யும் 8 அங்கத்தினர்கள் இத் யுள்ளனர். எனினும் இவர்களுள் இருக்க வேண்டியுள்ளதால் இவர். எதுவித நன்மையும் ஏற்படவழியில்

முதல் 1994
"லாளர்கள் அங்கம் வகிக்கும் சர்வாதிகார போக்கும், நாயக நடவடிக்கையும் தொழிலாளரது பதனால் அவர்களது அரசியல்
அறிவின் தேக்க நிலைக்கு - காரணமாகின்றன.
பட்டப் பின்னர் வீடு சொந்த கப்பட்டு அதற்கான சான்றிதழ் 2. தொ.கா. கூட்டுக்கு தேர்தல் ஒலயை உருவாக்கி கொண்டது.
தினங்களுக்கு முன் கோவில் பட்ட பின் திகதியிடப்பட்ட அபிவிருத்திக்கென வழங்கி
தபின் பல கோவில்களில் வேட் டு செய்யப்பட்ட, வழிபாட்டு ம் தேர்தல் பிரச்சாரமே என் தில் நடந்துக் கொண்டுள்ளது.
ட்ட விதிகளுக்கு முற்றிலும் Fட்டத் தொழிலாளர்கள் எடுப் பதனால் இவற்றின் உள்ளர்த் பவில்லை.
கும் போது மலையக வாக்கு சவாகின்றது. பல இடங்களில் - சந்தர்ப்பமிருந்தும் இதனால் க மக்களை பிரதிநிதித்துவம் தேர்தலின் மூலம் தெரிவாகி
7 பேர் எதிர் கட்சியிலேயே களால் மலையக மக்களுக்கு
லை.

Page 149
மலையகத் !
இந்த நிலைமை ஏற்படக்கூடும் எ யகத் தமிழரின் அரசியல் வாழ்வில் உன் பல புத்தி ஜீவிகள், சமூக நல அமைப் அனைவரும் ஒரு சின்னத்தின் சந்தியுங்கள் என கோரிக்கை விடுத போதும் கூட்டுச் சேர்வதா தனித் தீர்மானமாகவில்லை என்று கடை இறுதியில் ஐ.தே.கட்சியுடன் இ "தீர்மானிக்கும் வாக்குகளாக" வாக்கு பலம் சிதறடிக்கப் படுவல கொள்வதாக தெரிய வில்லை. க கிடைக்கப்போகும் புகழ், பதவி, சுயநலமான முறையிலேயே சிந்தி பின்னடைவை கவனிக்க முடியா ஒரு பக்கமே சார்ந்திருப்பதன் விட மாவது மக்கள் உணர்ந்துக் கெ போட்டியிட்டிருந்தால் ஏறக்குறைய தெரிந்தெடுத்திருக்கலாம். அந்த கட்சியுடன் இணைந்து பலையக ப களை தீர்க்க உதவியிருக்கலாம். பட்சத்தில் இணைப்பைத் துண் சமயம் ஒரு பக்கமே சாய்ந்திருப்ப மக்களின் தவறான கணிப்பீட்டிற் கின்றனர். அதனால் கொலை நாட்டில் மலையகத் தமிழரின்
ஏற்படுகின்றது.
தனிப்பட்ட நபர்களின் தீர்மம் தவறான பாதையிலேயே இட காட்டாக அனைத்துக் கட்சிகளு யில் பொதுத் தேர்தலை தள்ளிப் காளர்கள் ஆதரவளித்ததன் மூல மாக செயல்பட்டுள்ளனர். இந்த மலையத் தமிழர் தமக்கென்று ஓர் என்பதையும் சூக்சமாக தெரிவி முடிகிறது. இதனை இன்றிருக் கொள்ள வேண்டும். புரிந்து செம்.

தமிழரும் அரசியலும் 0 113
என்ற காரணத்தால்தான் மலை ன்மையான அக்கரைக்கொண்ட ப்புகள், வேறுபாடுகளை மறந்து கீழ் சுதந்திரமாக தேர்தலை த்தனர். ஒவ்வொரு தேர்தலின் 5து போட்டியிடுவதா என்பது சிவரை கூறும் இ.தொ.கா. ணைந்து விடும். இதன் மூலம் இருக்கும் மலையகத் தமிழரின் மதப் பற்றி எவரும் கவலைக் காரணம் அவர்கள் தங்களுக்கு ஆடம்பர வசதிகள் என்று ப்பதால் ஒரு சமுதாயத்தின் தவர்களாக - இருக்கின்றனர். பரீதத்தை இந்த தேர்தல் மூல காள்ள வேண்டும். தனித்துப் ப 15 அங்கத்தினர்களையாவது பலத்துடன் வெற்றி பெறும் மக்களின் அடிப்படை பிரச்சினை பிரச்சினைகள் தீர்க்கப்படாத படித்துக் கொள்ளலாம், அதே தால் ஏனைய பெரும்பான்மை கும் மலையக மக்கள் உள்ளா கலாச்சாரம் மலிந்த இந்த பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல்
மானங்கள் மலையகத் தமிழரை ட்டுச் செல்கின்றது. எடுத்துக் ம் எதிர்புத் தெரிவித்த நிலை போடுவதற்கு மலையக வாக் ம் ஜன நாயகத்திற்கு விரோத தேர்தல் முடிவுகளில் இருந்து தனிக்கட்சி இருக்க வேண்டும் த்திருப்பதையும் அவதானிக்க தம் தலைவர்கள் புரிந்துக் பல்பட வேண்டும். மாறாக சுய

Page 150
114 0 பொதுத் தேர்தல் - 1
நலன்களுக்காக இந்த எண் விட்டால் அது எதிர்காலத் வகுக்கக்கூடும்.
ஆகவே மலையகத்தில் 6 வாதிகள், நலன் விரும்பிகள் விடியலைக் காண விரைந்து செயற்பட வேண்டும். எதிர் யல் அநாதைகளாவதை தவி மேற்கொள்ள வேண்டும்.
அட்டவணை 7.15 பத்தாவ தேர்தல் 199413
-- கட்சிகள் .
பொ. ஜ. ஐ. மு.
ஐ.தே.க, இ.தொ.கா.
சுயேட்சை குழு - யாழ்ப்பாணம்
ஸ்ரீ.ல.முஸ்லிம் காங்கிரஸ்
த.வி.கூ
- ஜனநாயக மக்கள் விடுதலை
முன்னணி
ஸ்ரீ.ல.முற்போக்கு |
முன்னணி
- - மலையக மக்சள் முன்னணி
(சுயேட்சை)
மொத்தம்

947 முதல் 1994
ணத்திற்கு உயிரூட்ட முயற்சிக்கா தில் பல அனர்த்தங்களுக்கு வழி
வாழுகின்ற புத்தி ஜீவிகள், சிந்தனை அனைவரும் மலைய அரசியலில் ஒரு
முழு மனதுடன் முழுமையாக காலத்தில் மலையகத் தமிழர் அரசி வர்க்க உறுதியான நடிவடிக்கைகளை
ஆ - 4 ரது பாராளுமன்றத்
- 4. வேக
பெற்றோர் மொத்த வெற்றி .
பற்சிய |
வேட் தேர்தல்
பட்டியல் )-பாளர்
105
81 |
94
09
07
9 2 3 - 5 : 2 :
I 1 | 2 2 | 5
05
3 க 3 3 3 3 5 5 3
03
01
196
225

Page 151
எட்ட
ஜனாதிபதி தேர்தல் (1978 - 1994
இலங்கையின் யாப்பு முறை. நிறைவேற்று அதிகாரம் கொண்ட பட்டது. இந்த முறையானது பிரான்
வும் கானா நாட்டு முறையின் சில : அமைந்திருந்தது. இலங்கை குடியர வரும் அரசாங்கத்தினதும், ஆட்! ஆயுதப்படையினரது தலைவருமாவ
8.1 முதலாவது ஜனாதிபதி
இலங்கையின் முதலாவது ஜ செய்யப்படாமல், அன்று நாட்டின் ஜே.ஆர். ஜயவர்த்தனா, 1972ம் ஆ மாற்றத்தை உருவாக்கி தன்னைத் என்று 4.2.1978ல் பிரகடனம் செய் வரலாற்றில் நெப்போலியன், பாப் வதத்தை வைப்பதற்கு முன்பு, தா பிரகடனம் பண்ணி, கிரீடத்தை போன்றதென்று வரலாற்று வல்லுனர் ஆண்டு நடை பெற்ற பொதுத் தேர்த விஞ்ஞாபனத்தில் ஜனாதிபதி மு ை ஆனால் சட்டத்தில் மாற்றம் கொன கூறப்பட்டிருந்தது. அந்த தேர்தலி.

டாம் அத்தியாயம்
ஜனாதிபதி தேர்தல் (1978 - 1994)
1972ம் ஆண்டு திருத்தப்பட்டு
ஜனாதிபதி முறை புகுத்தப் சின் டிகோல் முறை மாதிரியாக அம்சங்களை கொண்டதாகவும் சின் ஜனாதிபதி அரசின் தலை சித்துறையினதும் தலைவரும்
எர்.
உனாதிபதி மக்களால் தெரிவு - பிரதம மந்திரியாகவிருந்த ஆண்டு அரசியல் யாப்பில் ஒரு தானே நாட்டின் ஜனாதிபதி தார். இது அன்றைய பிரேஞ்சு பரசர் வந்து முடிசூட்டு வைப னே தன்னை சக்ரவர்த்தியாக தனது தலையில் சூட்டியது "கள் குறிப்பிடுகின்றனர். 1977ம் கலில் ஐ.தே. க தனது தேர்தல் றபற்றி எதுவும் கூறவில்லை. ண்டு வரப்படும் என்று மட்டுமே ல் ஐ தே கட்சிக்கு கிடைத்த
தி

Page 152
116 0 ஜனாதிபதித் தேர்தல்
56 அதிகப்படியான பலத்தை 6 ஜே.ஆர் ஜயவர்த்தனா தனது அ திக் கொள்ளும் நோக்கத்துடன் ஜனாதிபதி முறையை கொண்டு குறிப்பிட்ட நாட்டின் முறை ை மாறக பல நாடுகளிலிருந்து பல ஒன்றாக அமைத்து ஏற்படுத்திய (ஜனாதிபதி) அளவுக்கதிகமான குறைய ஒரு சர்வதிகாரியாகவே பதையும் கவனிக்கக் கூடியதாயி. 1978ம் ஆண்டு இலங்கை அரசி. திருப்பத்தை கொண்டு வந்தா மன்றத்திற்கு ஏற்கனவே இருந்; பாடுகளின் வேகத்தையும் குறை. 3ம் 4ம் அரசியமைப்புக்கான திரு இப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதி கூறிய காரணம், ''தெரிவு செ அமைக்க முடியாத ஒன்றை மாற் முறை இலங்கைக்கு அவசியம்' பட்டு அதன் பின் நடைமுறைப் தானிக்கும் போது ஒரு தனி நபரு இடையிலுள்ள அபரிதமான ஈ காட்டுகிறது. எந்த விதமான நிலையை உருவாக்கி, பார பதிலும் சொல்ல வேண்டிய சி அதிபர் பதவியை வகித்த ஜே வையை கூட தன்னில் சார்ந்து தின் பிரத மந்திரியோ. அபை செயற்பாட்டிலும் ஈடுபடமுடிய விருப்பு வெறுப்புக்கேற்பவே நல் அதிகார மிக்க ஜனாதிபதி முன ஜனாதிபதி பாராளுமன்றத்தி மென்பதே. ஆனாலும் இது கூட வந்தது. பாராளுமன்ற அங்கத் ஜனாதிபதிக்கு எதிராக செயற் சினைகள் ஜனாதிபதிக்கு எழலா முதல் ஜனாதிபதி தனது கட்சி மையை 56 ஆக தொடரும்

--1978 - 1994
வைத்தே அன்றிருந்த பிரதம மந்திரி திகாரத்தையும் பலத்தையும் உயர்த் நிறைவேற்று அதிகாரம் கொண்ட வந்தார். இந்த முறையானது ஒரு ய பின்பற்றியதாக இருக்கவில்லை. = அம்சங்களை பொறுக்கி எடுத்து
முறையாகவும், ஒரு தனி நபரிடம் - அதிகாரங்களை ஒப்படத்து ஏறக் இயங்கும் நிலைக்கு வழி செய்திருப் ருக்கிறது. இந்த பதவியை வைத்து யல் அமைப்பு முறையில் ஒரு புதிய ர்.1 இந்த மாற்றங்கள் பாராளு த மதிப்பையும், இயல்பான செயற் த்தது. இதற்கு உதாரணமாக 2ம் ருத்தங்களை உதாரணமாக கூறலாம் முறைக்கு ஜே.ஆர்.ஜயவர்த்தனா ய்யப்பட்ட சபையினரால் மாற்றி கறி அமைக்க நிறைவேற்று அதிகார என்பதே புதிய முறை நிறைவேற்றப் ப்படுத்தப்பட்ட மாற்றங்களை அவ 5க்கும் அவரின் அதிகார ஆசைக்கும் டுபாட்டை துல்லியமாக எடுத்துக் எதிர்ப்பும் காட்ட முடியாத ஒரு ரளுமன்றத்திற்க்குக்கூட எவ்வித அவசியமின்றி, ஒரு தனித்துவமான .. ஆர். ஜயவர்த்தனா, அமைச்சர
நிற்கச் செய்தார். பாராளுமன்றத் மச்சரவையோ சுதந்திரமாக எந்த பவில்லை. யாவும் ஜனாதிபதியின் நடைபெற்றன. இந்த நிறைவேற்று றெக்கு எதிரான ஒரே ஒரு அம்சம், நகு விளக்கம் அளிக்க வேண்டு - ஒரு கண் துடைப்பாகவே இருந்து தவர்களில் பெரும் பான்மையினர் படும் ஒரு கட்டத்தில் தான் பிரச் எம். எனவே இதையும் சமாளிக்க யின் அங்கத்தினரின் பெரும்பான் பதற்கு வழி செய்தார். எனவே

Page 153
மலையகத்
அவரின் ஆட்சிக் காலத்தில் ஏற்க 56 பெரும் பான்மையை தக்க எ முறைகளையும் மீறி பதவி காலத் வாக்கெடுப் பென்ற கண் துடைப்பு மு
8. 2. முதலாவது ஜனாதிபதித் தே
ஏற்கனவே உருவாக்கப்பட்ட திபதி 1978 பெப்ருவரி 4ம் திகதி தொ மிக்கப்பட்டிருந்தார். ஆனால் 1982 பட்ட அரசியலமைப்பின் திருத்தத்தி. பதி தேர்தலை நடத்தினார். இத மேலும் ஆறு வருடங்களாக நீடித்த பாதுகாப்பதற்கான இயக்கம் இச்சட் அன்றிருந்த ஜனாதிபதி ஜே.ஆர். முறைப்படுத்தினார். இவருக்கு சாத. காலகட்டத்தில் எதிர்கட்சிகள் பலம் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் 1982ல் தேர்தலை நடத்தியதன்
டைய வாக்குகளை தவிர்த்தது போல மன்றத்தை நீடிப்பதற்காக நடத்த மனதில் கொண்டு, தன் மீது மக்கள் . என்பதையும் கருத்தில் கொண்டே . மேற்கொண்டுள்ளார் என்பது தெ திகதி ஆகஸ்ட் மாதம் 1982ல் இந்த நிறை வேற்றப்பட்டு அதே நாளில் படுத்தப்பட்டது. அத்துடன் ஏற்கன கால எல்லையை இரண்டு வா குறுக்கியும், நியமனம் தாக்கல் செய நடக்கும் நாளிற்குமிடையில் 3 இடைவெளியை இரண்டிலிருந்து 4 எதிர் கட்சியினரின் வெற்றி வாய்ப்
1982ல் நடந்த ஜனாதிபதி தேர் ஆர். ஜயவர்த்தனாவும், சு.க.சார்பில் யிட்டனர். அன்னியரின் நிர்வாகத் கொப்பேகடுவை தான் தேசிய மயம.

தமிழரும் அரசியலும்
ம்
0:
நவே ஐ.தே.க. பெற்றிருந்த வெக்க எல்லாவித ஐனநாயக தை நீடிப்பதற்கு, சர்வசன "றையை கையாண்டார்.சி
ਵਿੱਚ ਪ கர்தல் 1982-ம் E
இ அ அ அ அரசியலமைப்பின் படி ஜனா =டக்கம் 6 வருடங்களுக்கு நிய - ஜூலை 22ல் கொண்டு வரப் ன் படி 4 வருடமுடிவில் ஜனாதி ன் மூலமாக தனது பதவியை ார். ஜன நாயக உரிமைகளை ட திருத்தத்தை எதிர்த்தும், ஜயவர்த்தனா அதை நடை கமாக இருந்த அம்சங்கள் அந்த மற்றதாக இருந்தது . திருமதி குடியுரிமை பறிக்கப்பட்டது. மூலம் 75,000 இளைஞர்களு ன்றவற்றை கூறலாம். பாராளு தப்பட்ட மக்கள் தீர்ப்பையும் அதிருப்தி கொள்ள இடமுண்டு அவர் இந்த நடவடிக்கையை ளிவாகின்றது. எனவே 27ம் த சட்டம் பாராளுமன்றத்தில் தேர்தல் திகதியும் பிரகடனப் வே நியமனத்தாக்கல் செய்யும் ரத்திலிருந்து ஒரு வாரத்திற்கு ப்யப்பட்ட நாளிற்கும் தேர்தல் இலிருந்து 8 வாரங்கள் என்ற வாரங்கள் என்று கு றைத்தும் பை குறைத்தார்.
தலில் ஐ.தே.க சார்பில் ஜே. கொப்பேகடுவையும் போட்டி திலிருந்த தோட்டங்களை திரு. எக்கியவர். இதன் காரணமாக

Page 154
118 6 ஜனாதிபதித் தேர்த
ஏராளமான தோட்ட தொழில. எனவே இதை ஒரு காரணமா வெற்றிக்கு முக்கிய காரணமா மக்களின் வாக்குகளை பெற | வரையலான காலகட்டத்தில் க பஞ்சத்தை சுட்டிக்காட்டி ப படுத்தி அவர்களை தனது பக்க மான சிந்தனையற்றவர்களாயும் வர்களின் தவறான வழிகாட்டி தது ஜே.ஆர்.ஜயவர்த்தனாவி
* : 2
8.3 பொதுஜன தொடர்பு ச
--..
19 இலங்கை வரலாற்றிலேயே முதன் முறையாக தொலைக பங்கெடுத்தன .5 அங்கீகரிக்கா ருக்கு வானொலியிலும், தொ. கொடுக்கப்பட்டிருந்தது. இந்த பினால் 15 நிமிட ரீதியாக மூன்று யில் 45 நிமிடத்தையும் பிரச்சார தது. இதற்கு கட்டணமாக தெ ரூபா 15,000 மும், வானொலியி வசூலிக்கப்பட்டது. அந்த க வானொலிப் பெட்டிகளும், 60,0 இருந்தன. இலங்கை தமிழ் காங் பொன்னம்பலமும் நவசம சமா. நாணயக்காரவும் வானொலியி கப்பட்ட 45 நிமிடத்தில் 15 நிம். யோகித்தனர். மற்ற கட்சிகள் கட்ட 45 நிமிடத்தையும், தொ நிமிடத்தையும், சரியான முறை கட்சி அப்போது ஆட்சியில் இருந் முழு செல்வாக்கையும் உபயோ கொப்பேகடுவையின் செல்வா முக்கிய காரணம் என்பது குறிப்.

ல் - 1978 1994
எளர் இடம் பெயர வேண்டி வந்தது.
க காட்டி இலங்கையின் தேர்தலில் என சிறுபான்மையினரான மலையக முயன்றார். அத்துடன் 1970-1977 தந்திரக் கட்சியின் ஆட்சியில் நிலவிய மக்கள் பட்ட கஷ்டங்களை பெரிது ம் இழுத்தார். மலையக மக்கள் ஆழ ம், நிலையற்ற, நேற்மையற்ற தலை -லால் ஏமாறுபவர்களாயும் இருந் ற்கு பெரும் சாதகமாக அமைந்தது.
சாதனங்களின் பங்குக
ப இந்த தேர்தலின் போது தான் ரட்சியும், வானொலியும் முக்கிய ப்பட்ட அரசியல் கட்சி அங்கத்தின லைக்காட்சியிலும் 45 நிமிடங்கள்
நேரத்தை அங்கத்தினர் விரும் ப முறைகளில் அன்றேல் ஓரே முறை த்திற்கு உபயோகிக்க அனுமதி இருந் தாலைக்காட்சியில் 15 நிமிடம் பேச "ல் 15 நிமிடத்திற்கு ரூபாய் 2, 100ம் எலகட்டத்தில் நாட்டில் 3லட்சம் 00 தொலைக்காட்சிப் பெட்டிகளும் பகிரஸ் கட்சியை சேர்ந்த திரு குமார் ஜக் கட்சியைத் சேர்ந்த வாசதேவ ல் அவர்களுக் கென்று ஒதுக்கப் மிடத்தையே பிரச்சாரத்திற்கு உப
யாவும் வானொலிக்கு ஒதுக்கப் ரலைக்காட்சிக்கு ஒதுக்கப்பட்ட 45 யில் பயன்படுத்தின. இதில் ஐ தே. ந்த படியால், முழு மூச்சுட ன் தனது கித்து பிரச்சாரம் செய்தது. திரு. ரக்கு குறைவதற்கு இதுவும் ஒரு பிடத்தக்கது.

Page 155
மலையகத் த
3.4 வாக்களிப்புமுறை
விருப்பு வாக்கு முறையை 197. பட்ட அரசியலமைப்பு அறிமுகப்படு. மக்களுக்கு விகிதாசார பிரதிநிதி இருந்தது. ஒரு தேர்தலில் அளிக்க . குகளில் அரைவாசிக்கு மேல் எடுக்கும் பட்டதாக அறிவிக்கப்படுவார். இத 2வது விருப்பு வாக்கும் சேர்க்கப் போட்டியாளர்கள் இருந்தால் 3வது படும்.
1981ம் ஆண்டு சட்டத்தின் தனது முதல் விருப்பை அதற்கென இரண்டாவது விருப்பு வாக்கை | மேற்பட்ட போட்டியாளர் இரு வாக்கை 3 என எழுதியும் தெரிவிக் . தசாப்ங்களாக தேர்தல்களில் 'X' கப்பட்ட மக்களுக்கு புதிய முறைய மாக படிப்பறிவற்ற பாமர மக்களுக் தது. ஆனால் தேர்தல் ஆணையா திற்குப் பதிலாக பெருக்கல் அடைய கணக்கில் எடுக்கப்படும்.
1959ம் ஆண்டிலேயே தபால் மூ முகப்படுத்தப்பட்டு, மக்கள் இம்முை பற்றி வந்தனர். இந்த ஜனாதிபதித் வாக்குகள் இடம் பெற்றன. இது றில் தபால் வாக்களிப்பை பொறுத். யாகும். அத்துடன் 1982ம் ஆண்டு தலில் 8,145,015 பேர்கள் வாக்களி இது 1981ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட படி 1977ம் ஆண்டு தேர்தல் இடாப் ளது தெரிய வருகிறது. இந்த தேர் வர்த்தனா 52.91 விதமான வாக்கு 39.07 வீத வாக்குகளையும் பெற்றன அட்டவணையில் பார்க்கவும்.

தமிழரும் அரசியலும் ]
* !
8ம் ஆண்டு திருத்தியமைக்கப் த்தியது. அப்போது இலங்கை த்ெதுவமுறையும் புதிதாகவே . ப்பட்ட செல்லுபடியான வாக் வேட்பாளர் தெரிவு செய்யப் னை ஒருவர் பெறாவிட்டால் படும். மூன்றுக்கு மேற்பட்ட 1 விருப்பு வாக்கும் சேர்க்கப்
-1-his a TE+ல் 44 பேர் தேக்ககம் in / 1 4''ததா | "ஆrt Tா, க - -'4''
படி (இல. 156 வாக்காளர் இருக்கும் இடத்தில் 1 எனவும். 2 என எழுதியும், மூன்றுக்கு ம்பின் மூன்றாவது விருப்பு க வேண்டிம். கடந்த நான்கு இப்படிப் புள்ளடியிட்டே பழக் ரன 1, 2, 3 என்பது முக்கிய கு, மிகவும் சிரமமாகவே இருந் ளரின் கருத்துப்படி இலக்கத் மாளம் (X) போட்டிருந்தாலும்
* : சப தில், 28) ல் 59, 4. " % 1 3, 14, 4/14 -
மலம் வாக்களிக்கும் முறை அறி றயை மிக ஆர்வத்துடன் பின் - தேர்தலில் 120, 000 தபால் வ இலங்கை தேர்தல் வரலாற் தமட்டில் ஆக கூடிய தொகை நடைபெற்ற ஜனாதிபதி தேர் க்ெகும் தகமை பெற்றிருந்தனர். - தேர்தல் இடர்ப்பாகும். இதன்
பை விட 22 வீதம் கூடுதலாயுள்தலில் திரு ஜெ. ஆர். ஜெய 5களையும், திரு கொப்பேகடுவ எர். இதன் விபரத்தை கீழுள்ள
*
--- - - -..

Page 156
அட்டவனை -81. ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் 19828 பெயர்கள் -
கட்சிகள்.
பெற்ற வாக் செல்லுபடி பதியப்பட்டால் குகள் |
யான வாக்வாக்கு வீதம் கு வீதம் 1
| ச
கே.
3,450, 811 / 52. 909
42.367 )
'3'
சி.ல.சு க.)
1 இ - 2
இ-க -
2,548, 438
29. 074
ஜே.ஆர். ஜயவர்த்தனா ஹெக்ரர் கொப்பே கடுவ றோகன விஜயவீர . குமார் பொன்னம்பலம்
N . -
31. 288
273, 428
64. 192
03. 357
ஜே. வி. பி.
அ. இ த . கா.
173, 934
02. 667
02. 136
கொல்வின் அர் முதல்வா

''•••• ♥
U. . ੪.
ਚoe ਹੈ!
99. 8th
vu · 10
வாசுதேவ நாணயக்கார
5 . . .
17 , 005
00. 26 1
00. 209
100 , 00
80. 07 5
செல்லுபடியான வாக்குகள் நிராகரிக்கப் பட்ட வாக்குகள்
ਤਾਂ
|
ਦੀ ਨੂੰ ਲੈ ਕੇ ਕਰਨੇ ਦੇ
5 ੬ ਤੇ ਨਿ $ $ ਦੇ ਪਤ ਰੂਪ : ਪ
ਵਕ ਸ ਦੇਹ ੩੬
ਅਤੇ ਸੰਤ -
ਨੂੰ ਵੀ ਚ - 6 ਆ ਆ , ਜੋੜੋ S
00. 988
6, 522, 147
80 , 470
1, 54, 598
6 , 60 2, 617
வாக்களிக்காதவர்கள்
18. 937
81. 06 $
வாக்களிக்கப்பட்ட தொகை பதிவுசெய்யப்பட்டோர் தொகை
8. 145, 015
100. 00

Page 157
ஜனாதிபதித்
8.5. இரண்டாவது ஜனாதிபதித்
இரண்டாவது ஜனாதிபதித் . மாதம் 19ம் திகதி நடை பெற்றது. பிரதம மந்திரி ரணசிங்க பிரேம திருமதி சிறிமா பண்டார நாயக்க பூ ஒசீ அபேய குணவர்த்தனாஸ்ரீல மத யிட்டனர். இந்த தேர்தலை த ஜே.வி.பி.யினரும் பகிஸ்கரித்தன கள் மத்தியில் நடைபெற்றது. களிப்பு நிலையங்கள் தாக்கப்பட்ட
ஐ.தே.க. ஜனசவிய திட்டம், வற்றை முன்வைத்தும், ஸ்ரீ.ல.சு.க கொண்ட கூட்டு முன்னணி சிறு தொழிலாளர் உரிமைகள் ஆ கொண்டும் பிரச்சாரம் செய்தன. பொருள் இல்லாமல் பொதுவாக தேர்தலில் இடது சாரிக் கட்சிகள் தி தள்ளப்பட்டன. மலையகத்தில் திரு சியை சேர்ந்த திரு. பிரேமதாசா ை தார். அனைத்து பிரஜாவுரிமையற் வுரிமை அளிக்கப்படும் என்ற ரீதியி தேர்தலில் வாக்களிக்கக் கூடியத 9,375,742 பேரில் 5.186,233 பே தொகையின் 55. 32 வீதமாகும்.
ਵੀ ਤ .
---- உட் அ க -
இ-அகன் - - -

தேர்தல் - 1978 - 1994 0 121
- தேர்தல் -1988
- -
தர்தல் 1988ம் ஆண்டு டிசம்பர் இந்த தேர்தலில் அப்போதைய தாச ஐ.தே.கட்சி சார்பிலும் ரீ.ல.சு.கட்சி சார்பிலும், திரு ஹஜன கட்சி சார்பிலும் போட்டி மிழ் ஈழ விடுதலைப்புலிகளும், ர். இத்தேர்தல் பல வன் செயல் தேர்தல் தினத்தன்று 20 வாக் 5. 10 பேர்கள் உயிர் இழந்தனர்
-- ட் வறுமை ஒழிப்பு திட்டம் ஆகிய ட்சியுடன் இணைந்த 5 கட்சிகள் பான்மையினரின் உரிமைகள். கியவற்றை கருப்பொருளாக ஸ்ரீ.ல. மஹஜன கட்சி கருப்
பிரச்சாரம் செய்தது. இந்த மரு. ஒசீயை ஆதரிக்கும் நிலைக்கு ரூ. தொண்டமான் ஐ.தே.கட் வ ஆதரித்தே பிரச்சாரம் செய் ஊற இந்திய மக்களுக்கு பிரஜா பில் பிரச்சாரம் செய்தார். இத் நாக பதிவு செய்யப்பட்டிருந்த கர வாக்களித்தனர். இது முழுத்
ਅ
ப - - - - 2
- - - , கதை "
' ਹੈ ਨੂੰ ਲੈ ਤੋਂ ਆਉਂਦੇ । ਮੈਗ ਤੋਂ , - - - - -
அது - - -

Page 158
122 0 மலையகத் தமிழரும்
"N-
அட்டவணை - 8.2 ஜனாதிபதி
போட்டியிட்டோர் யெர்கள்
போ
யில் கட்
ஆர்.பிரேமதாசா - ஐ.
சிறிமாவோ பண்டார (சி.ல.
நாயக்கா
ஓசி அபேயகுணசேகர
(சி.ல.
வாக்களித்தோர் தொகை
நிராகரிக்கப்பட்ட உடல்
வாக்கு நம் த வாக்கு
பு | மேலதிக வாக்குகள்)
" தம் | பதியப் பட்ட வாக்குகள்
2 , 2 - - -
8. 6. மூன்றாவது ஜனாதிபதித்
அகஇ - 1994ம் ஆண்டு நவம்பர் ஜனாதிபத் தேர்தல் இலங்கை வர பொறிக்கப்படவேண்டிய ஒரு நிகழ களாக நடைபெற்று வந்த தேர் திகழ்ந்தவை , அரச வன்செயல்கள் மறுக்க முடியாது. அவற்றின் ஒ மாதம் 24ம் திகதி அதிகாலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் விளைந்த உயிர் சேதங்களும் எமக்கு ஒரு காரணத்தை காட்டி நாட்டில் திருந்த எதிர்க்கட்சியினர் இச்சம் ஆண்டு இருண்ட ஜூலையைக் கெ.

அரசியலும்
த் தேர்தல் - 19889
:9
ட்டி செல்லுபடியான பதியப் ட்ட
வாக்குகள் வீதம் பட்டவாக் சிகள்
குகள் வீதம்
த.க.
2,569, 199
50.43
44.95
சு.க. 2,289,860
அட ட் :
ம.மு. 235, 719 |
4. 63
5,186, 223
- 2
1 / 91,445
/ குர் -
279, 339
9,375, 742
ஆ ட் |
( . - கதை தேர்தல் - 1994
35 அடி - 3 மாதம் 9ம் திகதி நடைபெற்ற ரலாற்றில் பொன் எழுத்துக்களால் ழ்ச்சியாகும் கடந்த 17 வருடங் தல்களில் முக்கிய அம்சங்களாக ள், கொலைகள் என்பதை யாருமே ரு தொடர்ச்சியாகவே அக்டோபர் ) ஐ தே . கட்சியின் ஜனாதிபதித் ஏற்பட்ட குண்டுவெடிப்பும் அதில் க்கு நிரூபிக்கின்றன. எப்படியாவது ல் குழப்பத்தை ஏற்படுத்த காத் பவம் மூலமாக திரும்பவும் 1983ம் நாண்டு வந்து நாட்டை இரத்தக்

Page 159
ஜனாதிபதித்
களரியாக்க முனைந்தார்கள் ஆக ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை பட்ட அமைதியை நிர்மூலமாக்க யாவும், முக்கியமாக பிரதம மந்திரி
அவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட மற்ற வதந்திகள் , தனிப்பட்ட மு அபாண்டங்கள் நிறைந்த சுவரொம் யாவும் அனைவரும் அறிந்ததே. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர் அரசியல் முதிர்ச்சியை பெரும்பான்ல பாடின்றி எடுத்துக் காட்டினர், இனவாதத்தையும், சமய பூசல்களை யும் ஒட்டு மொத்தமாக வெறுக்கின் முடிவுகள் தெளிவாக எடுத்துக்காட்
12. , 8.6.1. இலங்கையின் தேசிய மே
உலக நாடுகளில் நான்காவது பெற்றிருப்பினும், இலங்கை அரசிய செய் யப்பட்ட பெண் ஜனாதிபதியா துங்க ஒரு சிறப்பான சாதனையை ஏ குறிப்பிடத்தக்கது - ஒரே குடும் மூவருமே பிரதம மந்திரி பதவிகளை குமாரதுங்க மிகக் குறுகிய காலத்தின் யாகவும், பிரதம மந்திரியாகவும், நா யாகவும் பதவி வகிப்பது உலகிலே மி வாய்ந்த ஒரு சாதனை என்றே கூற பெற்ற வாக்குகளின் வீதம் 62, 28 இ கிடைக்காத பெரும்பான்மை என்பது
புதிதாக தெரிவு செய்யப்பட்ட குமாரதுங்க தேர்தல் அலுவலகத் ஆற்றியபோது தனக்கு கிடைத்த 6 கிடைத்த வெற்றியல்ல, மாறாக ஜ திற்கும் கிடைத்த வெற்றியென்று கருத்தை நமது நாட்டில் கடந்த 17 அறிந்தவர்களுக்கு தெளிவாகப் புரி.

தேர்தல் 1978-1994 0 123
ஸ்ட் மாதத்தில் பொது ஜனம்; அமைத்தப்பின், நாட்டில் ஏற் அவர்கள் எடுத்த முயற்சிகள் : திருமதி சந்திரிகா குமாரதுங்க ,
பொய் பிரச்சாரங்கள், ஆதார, மறையில் அள்ளி வீசப்பட்ட :டிகள், துண்டுப் பிரசுரங்கள், இப்படியான சூழ்நிலையிலும் தல் மூலமாக மக்கள் தங்கள் ம, சிறுபான்மை என்ற பாகு இன்று மக்கள் அனைவரும் யும், கொலைக்கலாச்சாரத்தை றார்கள் என்பதை இத் தேர்தல்
டியுள்ளது. - பிப
3 - 5 0தகை.. 3. "ம் - 2
கே : 4 பெண் ஜனாதிபதியாக இடம் பலில் முதன் முதலில் தெரிவு : கிய திருமதி சந்திரிகா குமார ரற்படுத்தியுள்ளார்கள் என்பது பத்தில் தாய், தந்தை, மகள், வகித்தது மட்டுமன்றி சந்திரிகா ல் மா காணச்சபை முதல் மந்திரி ட்டின் முதல் பெண் ஜனாதிபதி, கெ விசேஷமான, தனித்தன்மை றவேண்டும். அத்துடன் அவர் அதுவரை எந்த ஜனாதிபதிக்குமே தும் குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி திருமதி சந்திரிகா தில் தனது முதல் உரை ய வெற்றியானது ஒரு தனி நபருக்கு ஒனநாயகத்திற்கும், சமாதானத் கூறினார். இதன் உண்மைக் வருடமும் நிலவிய சூழ்நிலையை பும். இந்த கால கட்டத்தில்

Page 160
124 0 மலையகத் தமிழரும்
படிப்படியாக ஜனநாயகம் சிதை ஊழல், லஞ்சம், கொலைக் புரிந்ததையும், வெளியுலகத்திற் விளங்கியதையும் எவரும் மறுக்க எவரேனும் குரல் எழுப்பினால் - கட்டவிழ்த்து விடப்பட்டதும், ரே பயங்கரவாத தடைச்சட்டம் எ செயல்கள் தொடர்ந்து நீடி ஆட்சியின் சாதனைகள் என்பன போகும் உண்மைகள்.
நமது நாடு சுதந்திரமடைந் நேர்மையான 'தேச மேதகை ' கிடைக்கவில்லை. இனவாதம், ப வற்றை பேசியும், செயலில் க நாம் பார்த்திருக்கிறோம். தற் யாக மக்கள் மன நிறைவுடன் ! குமாரதுங்க அவர்களை நாம் கருதாமல் நாட்டிற்கு கிடைத்த நோக்குடன் பார்ப்பது சாலச் சி சுக்கள், செயற்பாடுகள் எல்லாம் கால ஜனாதிபதிகளுடன் ஓப்பிட் வாகின்றது.
2- - -
"இன ரீதியான, நிறம் நிராகரிப்புகள் மனித விடுகின்றன .12
இ-க அ அ
-கம்

அரசியலும்
மக்கப்பட்டு, சமாதானம் சீரழிந்து
கலாச்சாரம், மட்டுமே ஆட்சி வகு எமது நாடு ஏளனத்திற்கிடமாக = முடியாது. இந்த ஆட்சிக்கு எதிராக அவர்கள் மீது அரச பயங்கரவாதம் தர்தல் சட்டம் அவசரகாலச்சட்டம் ன்ற பெயரில் ஜனநாயக விரோதச் டக்கப்பட்டதும் இந்த 17 வருட த நமது நாட்டின் சரித்திரம் கூறப்
தே நாளிலிருந்து இது வரை ஒரு (Statesman) எவரையும் காணக் மத வாதம், பயங்கரவாதம் முதலிய காட்டியும் வாழ்ந்தவர்களைத்தான் போது நமது நாட்டின் ஜனாதிபதி தெரிவு செய்த திருமதி சந்திரிகா ம் பெறும் அரசியல் வாதியாக ஒரு உயர்ந்த 'தேசமேதகை என்ற மந்தது, காரணம் அவருடைய பேச் பற்றையும் விட நாட்டின் கடந்த டுப் பார்க்கும் போது இது தெளி
ற ரீதியான, மத ரீதியான
நேயத்தை குலைத்து
- 1 -
- - - - - - -

Page 161
மலையகத்
அட்டவணை 8. 3. ஜனாதிபதிகள்
வருடம்
ஐ.தே.க.
ஸ்ரீ.
1982 |ஜே, ஆர்.ஜயவர்த்தனா
3,450, 811
52, 9%
1988
ஆர், பிரேமதாச
2. 569, 199
50, 43% 1994 (திருமதி. திசாநாயக்கா
2. 715 , 2 3
35, 91%
இந்த அட்டவணையை கவனிக் செல்வாக்கு படிப்படியாக குறைந்து அவர்கள் தொடங்கிவைத்த ஆட்சி நடவடிக்கைகளே இந்த வீழ்ச்சியின் ஜனாதிபதித் தேர்தலில் அவர்களை மிகையாகாது. நாட்டிலுள்ள 160 ஒன்றைத் தவிர (மஹியாங்கனை) ம. கட்சி முதவிடத்தை பெறவில்லை. தொகுதியிலும் பொதுத் தேர்தலில் இருந்து 6000ம் வாக்குகள் குறைவா முடிந்து 2 மாத காலத்திற்குள் இ எவ்வளவு வேகமாக உண்மைகளை என்பதையும், புரிந்துக்கொண்டது செயல்படவும் முனைந்துள்ளார்கள் திரமான சூழ்நிலை உருவாக்கப்பட்டு

தமிழரும் அரசியலும் 0 125
1 மூவரும் பெற்ற வாக்குகள்
-ல சு . க /பொ ஐ.மு.
பெரும் பான்மை
கொப்பேகடுவ (902, 373
2,548, 438
39, 07%
279, 330
திருமதி பண்டார
நாயக்கா
,993, 932
2 ,289,860
45, 95% திருமதி. சந்திரிகா
குமாரதுங்க 4,709, 205
62, 28%
கும் பொழுது ஐ.தே.கட்சியின் போவதை காண முடிகிறது. முறை சட்டங்கள், அராஜக - உச்ச நிலையை கடந்த எ அடைய வைத்ததென்றால் தேர்தல் தொகுதிகளில் ஒன்றே ற்ற 159 தொகுதிகளில் ஐ.தே. முதலாவதாக வந்த அந்த ஒரே
• அது பெற்ற வாக்குகளில் கவே கிடைத்துள்ளது. தேர்தல் ந்த மாற்றம் என்றால் மக்கள் - புரிந்துக்கொண்டுள்ளார்கள் மட்டுமள்ளாது துணிச்சலாக என்பதையும் அதற்கான சுதந் இள்ளது என்பதையும் எளிதில்

Page 162
126 0 ஜனாதிபதித் தேர்தல்
புரிந்துக்கொள்ளலாம் உள் நாட் முற்றாக நிறுத்தி நாட்டு மக்கள் வாழ்வதே மக்களின் ஒரே அபில் படுத்துகின்றது.
8. 6. 2. ஐக்கிய தேசிய கட்சி
1977ம் ஆண்டு தொடக்கம் : வரையும் பாராளுமன்ற தேர்த முதலிடம் பெற்று பதவியிலிருந் மைப்பின்படி 1994ம் ஆண்டு நவ தலும், 1995ம் ஆண்டு முற்பகு: பெற்றிருக்க வேண்டும். ஆனா நடத்தினால் தோல்வியுறலாம் ஜனாதிபதி தனக்கிருந்த அதிகார ஜூன் மாதம் இறுதியில் கலைத்து பொதுத் தேர்தல் நட
எதிர்பார்த்த வெற்றியை ே தில், மீண்டும் பதவியை கைப் சிறுபான்மையினரின் ஆதரவை. அந்த முயற்சி தோல்வியுற்றது விக்கிரமசிங்கா பதவி விலகி தி. விற்கு பிரதமர் பதவியை கைய தலைவர் பதவியை ரனில் விக்க 1991ம் ஆண்டில் ஐ தே . கட்சிலை முதலி, காமினி திசாநாயக்கா த நாயக ஐக்கிய தேசிய முன்னனி ( ஒரு போதும் மீண்டும் ஐ.தே. 4 என்று ஆணித்தரமாக கூறித் தி வின் மறைவுக்குப் பின் காமினி தி யில் இணைத்தார். ஆனால் இ இருந்துக் கொண்டார். ஐ. தே. காமினி திசாநாயக்கா, தனது சு கையாண்டு அக்கட்சியில் முக்கிய முயற்சியில் ஈடுபட்டார். இதன்

1978 -1994
ட்டு யுத்தத்தை. இனக்கலவரத்தை அனைவரும் சகோதரத்துவத்துடன் வாசை என்பதையும் இது தெளிவு
1994ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் திகதி லிலும், ஜனாதிபதி தேர்தலிலும் த்து ஐ தே . கட்சியாகும். அரசயல ம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர் தியில் பொதுத் தேர்தலும் தடை ல் ஜனாதிபதித் தேர்தலை முதலில் என்ற ஐயப்பாட்டில் அன்றைய சத்தைக் கொண்டு 1994ம் ஆண்டு திடீரென பாராளுமன்றத்தைக் த்தப்படும் என அறிவித்தார்.
தர்தலில் பெற முடியாத கட்டத் பபற்ற வேண்டும் என்ற ஆசையில் ப் பெற பெரிதும் முயன்றனர். தும் அன்றிருந்த பிரதமர் ரனில் ருமதி சத்திரிகா குமாரதுங்கா ளித்தார். முறைப்படி எதிர்க்கட்சி கிரமசிங்கா ஏற்றிருக்க வேண்டும். ய சார்ந்த சிலர் லலித் அத்துலத் -லைமையில் பிரிந்துச் சென்று ஜன என ஒரு புதுக்கட்சியை உருவாக் கி கட்சியுடன் இணையமாட்டோம் பிரிந்தார்கள். ஆனால், பிரேமதாசா சொநாயக்கா மீண்டும் ஐ தே கட்சி வரது மனைவி அதே கட்சியில் கட்சியுடன் மீண்டும் இணைந்த பரசியல் சாணக்கிய தந்திரங்களை இடத்தைப் பெறுதவற்கான ஆக்க விளைவாக எதிர்க்கட்சி தலைமை

Page 163
மலையகத்
பதவிக்கு ஐ.தே.கட்சிக்குள் போட்
றைய ஜனாதிபதியாகவும், கட்சித் விஜேதுங்க முதன் முறையாக இ நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பம் குகளையும், ரனில் 42 வாக்குகளை சத்தில் காமினி எதிர்க்கட்சி தலை
தொடர்ந்து வந்த ஜனாதிபதி நிலைமை தலைதூக்கியது. பெ போட்டியிட வேண்டும் என்று ரோபாயங்களை முழுவதுமாக உ தனது நிலையை ஸ்திரப்படுத்திச் புகைந்துக் கொண்டிருந்த உட்பூச நிலை ஏற்பட்டது. ஜ , ஐ.தே. மு கட்சிக்குள் வலுப்பெற தொடங் உணர்த்துவதாக இருந்தது. ஜனா, டி. பி. விஜேதுங்கா ஈடுபடவில்லை ஈடுபட்ட ரணில் ஐ.தே.கட்சியை என்று மட்டுமே கூறிவந்ததையு பிரச்சார வேலைகளில் ஈடுபடாத களாகும். இத்தேர்தலில் காமினிய கலுமே முழு மூச்சுடன் ஈடுபட்டன கட்சியிலிருந்து விலகி, அதே பதவி யில் இணைந்த காமினி எவரு மரணத்தை தழுவிக்கொண்டார். அதிகாலையில் பாலத்துறையில் நட தில் இடம் பெற்ற குண்டு வெடி இத் திடீர் திருப்பம் ஐ.தே.கட்சி உருவாக்கியது. அரசயலமைப்பு சட் பாளர் ஒருவர் இறக்குமிடத்தில், தினங்களுக்குள் அக்கட்சியை சார்ந். தேர்தல் ஆணையாளருக்கு அறிவி புதிய வேட்பாளரை தெரிவு செய் பொழுது கட்சிக் காரியாலயத்திற் கோஷ்டியினர் திருமதி திசாநாயக்

தமிழரும் அரசியலும் 0 127
டியேற்பட்டது. இதனால் அன் 5 தலைவராகவுமிருந்த டி.பி. ரகசிய வாக்கெடுப்பொன்றை ட்டது. இதில் காமினி 45 வாக் யும் பெற்ற 3 வாக்கு வித்தியா வரானார்.
வேட்பாளர் தெரிவிலும் இதே ரும்பான்மையானோர் ரணில் விரும்பியபோதும் தனது தந்தி பயோகித்து காமினி அதிலும் கொண்ட போது கட்சிக்குள் ல்களை வெளியுலகம் அறியும் முன்னணியின் ஆதிக்கம் ஐ தே. கிவிட்டது என்பதையே இது திபதித் தேர்தல் பிரச்சாரத்தில் 5 என்பதையும், பிரச்சாரத்தில் ய வெற்றிபெறச் செய்யுங்கள் ம், காமினியுடன் இணைந்து தையும் இதற்கு நல்ல சான்று பும், அவரது நெருங்கிய சகாக் ர். பதவி ஆசைக்காக ஐ தே. ஆசைக்காக மீண்டும் அக்கட்சி மே எதிர்பாராத விதத்தில் அக்டோபர் மாதம் 24ம் திகதி ந்த தேர்தல் பிரச்சார கூட்டத் ப்பு இவரை பலிகொண்டது. யில் மீண்டும் பிரச்சினையை படத்தின்படி ஜனாதிபதி வேட்
அவருக்குப் பதிலாக மூன்று த புதிய வேட்பாளரின் பெயரை க்க வேண்டும், இதற்கமைய, வதற்காக ஐ.தே.க. கூடிய 5கு வெளியே திரண்ட ஒரு காவை வேட்பாளராக நிறுத்

Page 164
128 ப ஜனாதிபதித் தேர்த
தும்படி ஆர்பாட்டம் செய்த என்று விரும்பினாலும் இறுதி வேட்பாளராக தெரிவு செய்தா
- இதிலிருந்து ஐ.தே.கட் கரம் ஓங்கியிருப்பது மேலும் உ திசாநாயக்காவை தெரிவு செய் அங்கத்தவராக இருக்கவில்லை. மாகாண சபை உறுப்பினராக தக்கது. இருந்த போதிலும் அல்ல கூட்டங்களுக்கே இதுவரை ச அந்த இரு கூட்டங்களிலும் சு திருக்கவில்லை என்பதும் கு.
- -----
நடந்துமுடிந்த ஜனாதிபதி தைப்பெற்றுள்ளார். கணவனி அலை ஆட்சியிலமர தனக்கு சா யாக நம்பினார். அதன் கார பல யுக்திகளைக் கையாண்டா கம், ஒரே தேசம் ' என்ற தன ரும் உச்சரித்தார். ஆனால் இந் மோசமான சர்வாதிகாரியும், மான அடொல்வ் ஹிட்லரின் . ளப்பட்ட சுலோகமாகும் என் வரலாறு அறிந்த எவரும் புரி பதவியை பெற்றுக் கொள்வது
விதமான முயற்சிகளையும் பொறுப்பு வாய்ந்த முக்கியஸ்த தூண்டும் பிரச்சாரங்களை
போடப்படும் ஒவ்வொரு வா . வாக்கே' என்றும் 'கதிரை பிரபாகரனை ஜனாதிபதியா அடங்கிய சுவரொட்டிகளையும் களை விநியோகித்ததையும் இது ஆனால் மக்களோ மிகவும் பெ ஜன நாயகத்தையும் விரும்புவன கள்.

ல் 1978-1994
னர், பலர் ரணில் வர வேண்டும் வயில் திருமதி திசாநாயக்காவையே ர்கள். ர்கள் .-------- 2
சிக்குள், ஜ. ஐ.தே.முன்னணியின் அதிப்படுத்தப் படுகின்றது. திருமதி பத போது அவர் ஐ.தே.கட்சியின்
ஜ. ஐ.தே.முன்னணியின் மத்திய வ இருந்தார் என்பது குறிப்பிடத் வர் இரண்டேயிரண்டு மாகாண சபை மூகமளித்திருந்துள்ளார் என்பதும் -ட ஒரு வார்த்தையேனும் கதைத்
றிப்பிடத் தக்கவையாகும்.
த்தேர்தலில் இவர் இரண்டாம் இடத் ன் மறைவினால் ஏற்பட்ட அனுதாப தகமாக இருக்குமென இவர் உறுதி னமாக மக்களை திசை திருப்ப அவர் ர், 'ஒரே ஜனாதிபதி, ஒரே நோக் து கணவனின் சுலோகத்தையே இவ த சுலோகம் 20ம் நூற்றாண்டின் மிக - டுபயங்கரமான இரத்த வெறியனு அரசியல் பாசறையிலிருந்து எடுத்தா பதை இந்த நூற்றாண்டின் உலக சந்துக் கொள்வார்கள். ஜனாதிபதி தற்காக ஐ.தே.கட்சியினர் எல்லா
மேற்கொண்டனர். அக்கட்சியின் ர்கள் தொடர்ந்தும் இன வெறியை மேற்கொண்டனர். 'சந்திரிகாவிற்கு 5 கும் புலிகளுக்குப் போடப்படும்
க்கு வாக்கைப் போடுவோம், பக்குவோம்' என்ற வார்த்தைகள் ம் இனவாதத்தை தூண்டும் பிரசுரங் தற்கு உதாரணமாக கொள்ளலாம். பாறுப்புடன் தாம் அமைதியையும், தை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளர்

Page 165
மலையகத் த
8.6.3. மலையகத் தமிழர்.
மலையகத்தில் நடந்து முடிந் திருப்பு முனையாக அமைந்துள்ள பொதுத் தேர்தலில் இ.தொ. இணைந்து யானை சின்னத்தின் கீழ் மான மலையக தமிழ் வாக்குகளை இருந்தது. ஆனால் இந்த ஜனாதி தாக மாறியுள்ளது. பொதுத் தே பச்சை நிறமாக இருந்த நிலைமாறி என்பதை கீழ்காணும் அட்டவணை
அட்டவணை -- 84 மலையக வ
1982
மாவட்டம்
.தே. /ஸ்ரீ.ல
சு க
நுவரெலியா
62 1133.04
பதுளை
58 66 |36 79 6
கண்டி
59 80 36 88 5
";
இரத்தினபுரி
50 89 (4412
மாத்தளை
58. 11
36 64 5
கேகாலை
57 02
13 6.91 5
இந்த அட்டவனையை கவனிக்க தலை பொறுத்தமட்டில் கடந்த 2 இருந்த நிலையில் ஒரு திடீர் மாற்ற னிக்க முடிகிறது. இரண்டரை மா பொதுத்தேர்தல் முறையிலேயே ஓ தால் திருமதி சந்திரிகா. அட்ட மாவட்டங்களிலும் தோல்வியுற்றி பெரும் வெற்றியடைந்துள்ளார்.

தமிழரும் அரசியலும் ] 129
அக் 1
த ஜனாதிபதித் தேர்தல் ஒரு தன்றே கூறவேண்டும். கடந்த காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் 2 போட்டியிட்டதனால் 40 வீத ஐ.தே.கட்சி பெறக்கூடியதாக பதித் தேர்தலில் அந்நிலை முழு ர் தலில் மலையகம் முழுதும் நீல நிற மாக பிரகாசித்துள்ளது - தெளிவாக்குகின்றது.
பாக்குகள் - (1982-199)
1988
1994
ஐ தே.ஸ்ரீ.ல ஐ.தே.பொ.
சு.க
ஜ மு.
F2.15 35.98 (39.55 57.14
0.08 (37.36 42. 20 [55.26
4 88 43.65 41.68 [56. 64
5175 45. 81 /40. 16 / 58. 67
57. 85 (40.37 /38.82 60 98
57.11 57.11 /40.54 42. 30 (5.06
க்கும் போது ஜனாதிபதித் தேர் 2 வருடங்களில் (1982-1994) றம் ஏற்படுவதை தெளிவாக கவ தங்களுக்கு முன் நடைபெற்ற இத் தேர்தலும் நடைபெற்றிருந் வணை குறித்துக் காட்டும் 06 நக்க வேண்டும். மாறாக அவர் மலையகத்தை பொறுத்தவரை

Page 166
130 0 ஜனாதிபதித் தேர்தல்
ஐ.தே.கட்சியின் தொழிற்சங்க | போன்றவர்கள் பகிரங்கமாக திரு பிரச்சாரம் செய்தாலும் ஏனைய களும், தொழிற்சங்கங்கள், சமூக சேர்ந்தவர்களும் மைையக மக்கள் சாதகமான ஒரு சூழ்நிலையை ஏ, பட்டனர். அதே நேரம் மலைய மான இ.தொ.கா., கடைசிவரை வெடுக்காமல். இறுதியில் நடுந் மக்கள் சுதந்திரமாக தங்கள் வா அறிவித்தது. ஆனால் காமினியி. மாற்றத்தை ஏற்படுத்தியது. அ வண்ணம் திரு. தொண்டான் உல்லாசத்துறை அமைச்சராக கொண்டார். அமைச்சர் பதவி காவிற்கு ஆதரவளிக்கும்படி மக் இந்த வேண்டுகோளை விடுத்து சந்தர்ப்பத்தில் நவம்பர் 7ம் திக் கட்சியை ஆதரிப்பதாக கூறி திரு. தொண்டமான் பொது, அறிக்கை ஒன்றினை பிரசுரி இருந்தது.- இதற்கு என்ன கா தெரியாவிட்டாலும் மலையக மேற்கொண்ட ஒரு முயற்சியாக மேலும், இவர் எந்தவொரு தே வில்லை என்பதும் குறிப்பிடத்த
8.6.4. தேர்தல் முடிவுகள்
: மூன்றாவது ஜனாதிபதித் நடைபெற்றது. இதில் - 6 கே மூன்று கட்சிகளும் இரண்டு சும்
கட்-ம்

1978-1994
பிரிவைச் சார்ந்த புத்திரசிகாமணி நமதி. சந்திரிகாவிற்கு எதிராக . - அரசியல் கட்சிகளை சேர்ந்தவர் க நிறுவனங்கள் ஆகியவற்றை 7 மத்தியில் திருமதி சந்தரிகாவிற்கு ற்படுத்த பாரிய அளவில் செயற் கத்தின் பிரதான தொழிற்சங்க ர யாரை ஆதரிப்பதென்று முடி நிலை வகிக்கப் போவதாகவும், 7க்கைப் பயன்படுத்தலாம் என்றும் ன் திடீர் மறைவு இந்நிலையில் ஒரு . அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் * * பொ. ஜ. மு. அரசாங்கத்தின்
பதவி பிரமாணம் செய்துக் யை ஏற்ற பின்பே அவர் சந்திரி களுக்கு வேண்டுகோள் விடுத்தார். | அவர் இந்தியா சென்றிருந்த கதி வீரகேசரி பத்திரிகை ஐ.தே. 5 ஜூலை மாதம் 11ம் திகதி த் தேர்தலின் போது விடுத்த ஒத்திருந்தது மிக விசித்திரமாக சரணம், யார் காரணம் என்று - மக்களை குழப்ப , திசை திருப்ப வே இதை கருத வேண்டியுள்ளது. தர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட க்கது.
தேர்தல் நவம்பர் மாதம் 9ம் திகதி வட்பாளர்கள் போட்டியிட்டனர். யேட்சைகளும் போட்டியிட்டன.
-- -- - - - - = : ர்ட்
கடி படக

Page 167
மலையகத்
அட்டவணை - 8.5 ஜனாபதித் 6
கட்சி
பெயர்
பொ . ஐ. சந்திரிகா குமாரதுங்க
மு ஐ.தே.க.
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க
சுயேச்சை ஹட்சன் சமரசிங்க
2.
சி பூ.பு.க. ஹரிஸ் சந்திர
விஜேதுங்க
சுயேச்சை ஏ.ஜே, ரணசிங்க
ஸ்ரீ.ல.மு. நிஹால் கலப்பதிகே
- மு. -
செல்லுபடியான மொத்த - வாக்குகள்
- 5) நிராகரிக்கப்பட்ட வாக்குகள் - -
அளிக்கப்பட்ட மொத்த -
வாக்குகள்
பதிவு செய்யப்பட்ட வாக்காளர் - 1
8.6.5 புதிய ஜனாதிபதியின் பங்க
எமது நாடு உண்மையான ஜனற டுமாயின், ஜனநாயகத்தின் அடி . சமத்துவம் சுய ஆட்சி நிலை நிறு
- எமது நாடு பல இன, பல சமய * நமது நாட்டில் வாழும் யாவரும் டும். அரசியல் யாப்புகளும், (

நமிழரும் அரசியலும் 0 131
தேர்தல் முடிவுகள் - 1994
பற்ற வாக்குகள்
வீதம்
4,709, 205
62. 28
2,715, 283
35.91
58,886
0.78
32,651 / 0 43 -
22,752
0.30
22,749
0.30
561, 526 - 98. 20
151,706 - 1.97
,713, 232 - 70.52
0, 937, 2794
களிப்பு
தாயக நாடாக மாற வேண் ப்படை அம்சமான இறைமை, மத்தப்பட வேண்டும்.
த்தவர் வாழும் நாடு. எனவே D சமமாக நடத்தப்பட வேண் தேர்தல் சட்டங்களும் அடிப்

Page 168
132 0 ஜனாதிபதித் தேர்த.
3
படை மனித உரிமை வேண்டுமே அல்லாது '
கூடாது.
" பட்ட
- இலங்கை தேர்தல் முறை
முறையும், விகிதாசார ( நன்மையளிக்கவில்லை, இ ஒரு புது முறையை கையா கம் தெரிவித்துள்ளது. தி படை யக்கூடிய சாத்தியக் வரை 20 வீதத்திற்கும் கும் பான்மை மக்கள் பெற்று . பிரதி நிதித்துவத்தை பெற களுக்குரிய பிரதிநிதித்துள் ஒழுங்கமைப்பு முறையை மைப்பில் புகுத்துவது அ நாளாக நிறைவேறாத ! நிறைவேற முடியும்.
எமது அரசியல் யாப்பிலு களும் மாற்றப்பட்டு, இ
இலங்கைப் பிரஜைகளாக ளாதார வளர்ச்சிக்கு முச் தொழிலாளர்களுக்கு காரணமற்ற தொல்லைக சத்திய கடதாசி, விசேட கப்பட வேண்டும். இது அமைப்பின் கீழ் இயங்கி போல் இவர்களும் கிராப் வேண்டும்.
கடந்த 17 வருடமாக வ வாத குழுக்கள் கண்டு வேண்டும். அப்போதுத << தூக்க முடியும். மக்கள் { கையை வைத்திருக்கும் 4 முறையில் பலப்படுத்தப்

ல் 1978 - 1994
வெளிசத்தின் மீது உருவாக்கப்பட தாகை' அடிப்படையில் உருவாக்க
-களில் நிலவிய வெஸ்ட் மினிஸ்டர் முறையும் சிறுபான்மை - மக்களுக்கு இந்த இரண்டு முறைகளையும் கலந்து =ளப்போவதாக பொ.ஐ.மு.அரசாங் ரும்பவும் சிறுபான்மை மக்கள் பாதிப் கூறுகள் இதில் இருக்கின்றது. இது றைவான பிரதிநிதித்துவத்தையே சிறு வந்துள்ளனர். அவர்கள் 35 வீதமான ற வேண்டியவர்கள். எனவே அவர் வத்தை பெறுவதற்கேற்ற நிலையான - (Institutional Enactment) அரசியல வசியம். இதன் மூலம் தான் நெடு சிறுபான்மையினரின் அபிலாஷைகள்
ாள்ள நான்கு பிரஜாவுரிமைச் சட்டங் லங்கையில் பிறந்த ஒவ்வொருவரும் க்கப்பட வேண்டும். நாட்டின் பொரு 5கிய காரணமாயிருந்துவரும் மலையக ஐ.தே.கட்சியால் உருவாக்கப்பட்ட களான, பிரஜாவுரிமை பிரச்சினை, அடையாள அட்டை முதலியன நீக் அவரைக் காலமும் பெருந்தோட்ட
வந்த நிலைமாறி ஏனைய மக்களைப் ம நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட
ளர்க்கப்பட்ட பாதாள உலக பயங்கர
பிடிக்கப்பட்டு, அழித்தொழிக்கப்பட நான் உண்மையான ஜன நாயகம் தலை அமைதியாக வாழ அதீதமான நம்பிக் ஜனாதிபதியின் பாதுகாப்பு சிறப்பான பட வேண்டும்.

Page 169
மலையகத் ,
கடந்த காலத்தில் பெரும்பான் ஆட்சியிலிருந்த அரசுகள், உதா பெரும்பான்மையும், 1977ல் 5 கள் சிறுபான்மையினரின் அபி விட்டதுடன், அவர்களுக்கு வி மாறாக இன்று இப்புதிய அரச இந்த பெரும்பான்மை வாக்கு யோடும், சரிசமனாகவும் மறந்துவிடக்கூடாது.
முடிவுரை
இலங்கையில் முதன் முதலா ஜனாதிபதி முறை' என்ற எண்ணம் மாயிற்று. இதற்கு 1978ம் ஆண்டு .ெ அன்று தொட்டு இன்று வரையும், ஜனாதிபதி முறைக்கு எதிராக பல இந்த அதிகாரத்தின் மூலமாக நா பதிலாக பல பிரச்சினைகளுக்கு உப் கமும், சமாதானமும் சீர்குழைக்கப் பதித் தேர்தலின்போது சந்திரிகா ஆண் டு ஜூலை மாதத்திற்கு முன் ஜனாதிபதி முறையை ஒழிக்கப் ே வாதம் அளித்துள்ளார். மக்களும் றனர். மிகப் பெரும்பான்மை வா பெண் ஜனாதிபதி நாட்டில் ஜனந தோங்க தன்னை அர்ப்பணமாக்கு துள்ளார் இதை அனைவரும் சிறுபான்மை மக்களின் பிரச்சனை அதனை சுமுகமாக தீர்த்து வை மேதகை' என்ற சொல் பூரணத்து

தமிழரும் அரசியலும் () 133
ன்மை வாக்குகளைப் பெற்று எரணமாக 1970ம் ஆண்டில் 2/3 5 பெரும்பான்மையும் பெற்றவர் "லாசைகளை நிறைவேற்றாமல் ரோதமாகவும் செயற்பட்டன, =ாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட சகல இன மக்களும் உரிமை
வாழ்வதற்கே
என்பதை
க ' நிறைவேற்று அதிகாரமிக்க 1966ம் ஆண்டளவிலேயே உதய சயல்வடிவம் கொடுக்கப்பட்டது. இந்த நிறைவேற்று அதிகாரமிக்க குரல்கள் எழுப்பப்பட்டு வந்தன. டு அபிவிருத்தி அடைவதற்குப் ட்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாய பட்டுள்ளது. மூன்றாவது ஜனாதி
குமாரதுங்க அவர்கள் 1995ம் - நிறைவேற்று அதி காரமிக்க பாவதாக பகிரங்கமாக உத்தர ற் கூட இதையே எதிர்பார்க்கின் க்குகளால் வெற்றி பெற்ற முதல் நாயகமும், சமாதானமும் செழித் தவதாக உறுதி மொழி கொடுத் வரவேற்கும் அதே வேளையில் -க்கு முன்னுரிமை கொடுத்து. த் தால் தான் 'எமது நாட்டின் வம் பெறமுடியும்.

Page 170
ஒன்
அவ க --------
- பாராளுமன்றத்தின் ஆயுட் தற்காக நடத்தப்பட்ட மக்கள் , எவ்வளவோ அவதானிக்கக்கூடிய
1982ல் நடைபெற்ற மக்க லேயே முதல் தடவையாக ஜன ந காலத்தை நீடிப்பதற்காக நட. மக்கள் தீர்ப்பிலே பதிவு செய்ய சதமானோர் மட்டுமே இதனை கையள வில் இது மக்கள் தீர்ப்பா களை அவதானிக்கும் போது. இது தேர்தலாகவே தோன்றுகிறது நிறமும் ஒன்றாக இணைக்கப்பட வலாக காணமுடிந்தது
9.1 ஜனநாயகம்
- இது மக்களுடைய முழு சு த , யின் கீழ் நடை பெற்ற தா என் . கிறது தேர்தலுக்கு முன் நடை .ெ டமாக பானையை ஆகரித்து அத நடைபெற்ற அசம்பாவிதங்கள் (8 போன்றவை) குறிப்பிடத்தக்கவை களில் பானையை ஆதரித்து மக்க தற்கு அவர்களது சக்தியும், பலரு

பதாம் அத்தியாயம்
மக்கள் தீர்ப்பு - 1992
காலத்தை 6 ஆண்டுகளுக்கு நீடிப்ப தீர்ப்பின் தேர்தலில் இருந்து நாம் யதாக உள்ளது.
ள் தீர்ப்பானது உலக வரலாற்றி ரயக அரசு, அரசாங்கத்தின் பதவி த்தப்பட்ட தேர்தலாகும். இந்த பப்பட்டுள்ள வாக்காளர்களின் 38 ஆதரித்து இருக்கிறார்கள். கொள் ச இருந்த போதிலும் நடைமுறை து ஆளும் கட்சி சம்பந்தப்பட்ட உதாரணமாக 'விளக்கும், பச்சை ட்டுள்ளதை அநேக இடங்களில் பர
ந்திரத்துட னும் ஜனநாயக முறை து ஒரு கேள்விக்குறியாக இருக் 1பற்ற ஒரு சில சம்பவங்கள் விசே தற்காக கூட்டம் நடத்தியபோது உதாரணமாக கம்பஹா சம்பவம்
எதிர்கட்சியினர் அனேக இடங் ள் மத்தியில் பிரச்சாரம் செய்வ மம் குறைக்கப்பட்டமை காணக்

Page 171
மலையகத்
கூடியதாக இருந்தது. அதேவேன சாரம் செய்வதற்கு ஒரு சில கட்சி இல்லாது இருந்தமையையும் அநேகமான தேர்தல் வாக்களிப்பு சேர்ந்தவர்கள் தடுக்கப்பட்டிருந்த தது.
இந்நிலையில் நடைபெற்ற ம ரித்து 3,141, 223 வாக்குகளும், வாக்குகளும் கிடைத்தன. 530, 2 பெற்று விளக்கு வெற்றி பெற்ற. முன் நடைபெற்ற ஜனாதிபதித் ே பங்களிப்பு அதிகமாக இருந்தது . மக்கள் காலை 11 மணிக்குள் தங் என்றும், அனேக மக்கள் ஜனாதிட வேண்டு மென்றும், நாட்டிலே சமா டுமென்றும் வேண்டினார்கள்'' எ வேளையில் விசேட பூசைகள், நடத்தினார்கள் என்பதும் பத்திரி திகள்.
9. 2 மலையகத்தில் பிரச்சாரம்
இந்நிலையில் தோட்ட மக்கள் வேண்டுமென்று சிந்திக்க மலைய கடமைப்பட்டுள்ளனர். தோட்ட எதிர்காலத்தை உருவாக்கித் தரும் திபதித் தேர்தல், மக்கள் தேர்தல் கட்சிகளின் அறிக்கைகளின் அடிப் உண்மைகள் புலனாவதை அறிய சர்வஜன வாக்கெடுப்பு 1982ம் 2 படுவதற்குமுன்னர், குறிப்பாக அ மலையக மக்கள் மீது ஆளும் கட் பியது. பொதுத்தேர்தல் நடத்த தோல்வியுற நேரிடும் என்ற சந்தே மக்கள் தீர்ப்புக்கான தேர்தல் நட

ந் தமிழரும் அரசியலும் 0 135
இளயில் பானைக்கு சார்பாக பிரச் சிகளிடம் தேவையான வசதிகள் காணக்கூடியதாக இருந்தது. நிலையங்களில் எதிர்க்கட்சியை தமையும் காணக்கூடியதாக இருந்
க்கள் தீர்ப்பில் விளக்கை ஆத பானையை ஆதரித்து 2,605, 983 240 வாக்குகளை அதிகப்படியாக து. இந்த தேர்தலிலும் இதற்கு தர்தலிலும் தோட்ட மக்களின் தெளிவாகிறது. ''தோட்ட பகுதி கள் வாக்குகளை அளித்தார்கள் பதிக்கு இறைவனின் ஆசி கிடைக்க தானமும், ஓழுங்கும் நிலவ வேண் ன செய்திகள் வெளிவந்தன. அதே நிகழ்ச்சிகள், சமயச் சடங்குகள் கை மூலமாக நாம் அறியும் செய்
ளின் எதிர்காலம் எப்படி அமைய =கத்தில் வாழும் ஒவ்வொருவரும்
மக்களுக்கு ஒரு ஒளிமயமான வோம் என்று நடைபெற்ற ஜனா ல் இரண்டிலும் பிரச்சாரம் செய்த பபடையில் சிந்திப்போமாகில் பல முடியும். மக்கள் தீர்ப்பு குறித்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப் க்டோபர், நவம்பர் மாதங்களில், சியினரின் விசேஷ கவனம் திரும் ப்படும் பட்சத்தில் ஆளும் கட்சி =கம் நிலவிய காரணத்தினாலேயே த்தப்பட்டது. எதிர் கட்சியினரும்

Page 172
108 0 மக்கள் தீர்ப்பு -1992
கணிசமான வாக்குகள் பெற வ. நிலவியதாலேயே மலையக மக்.
லாயிற்று.
இக்கால கட்டத்தில் மலைய தலைமைக்குள் சிக்கி இருந்ததா இருந்ததாலும் அவரின் ஊடாக ஆதரவாக பிரச்சாரங்கள் முடுக்கி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மலையக தோட்டத் தொழிலாள அப்போது வெளிவந்த பத்திரி கொண்டு நோக்குவது மலையக கள் அரசாங்கத்தின் பொறுப்பில் பட்டன என்பதையும் அவற்றில் என்பதையும் அறிந்து கொள்ள 2
உண்மையில் இத்தகைய வா பகுதியில் இருந்தே தொடர . முகாமையாளர்களுக்கான க வர்த்தக கப்பற்துறை அமைச்சரின் லாம். அவர் தனது உரையில், படும் வருமானத்திற்கு பெரும் ப தாங்கள் பெற வேண்டிய சமூக, முடியாமல் இருப்பது கேள்விக்கும் 150 வருடங்களாக இம்மக்கள் ! நாட்டின் எப்பகுதியிலும் இல்ல அதிகமாக போஷாக்கின்மை . ( இறப்பு வீதம் என்பன. அறியாமை மற்ற மக்களைவிட இருக்கிறதென்றும் குறிப்பிட்ட கிராமத்தைவிட ஒரு ஒழுங்கான மக்களின் தரத்தை உயர்த்துவது இக்கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் தோட்டத் தொழில் காக ஒதுக்கப்பட்ட நிதி போதா தொடர்ந்து தனது கருத்தை தி யிட்ட விக்கிரம் ஆரிய அவ

எய்ப்புகள் இருக்கென்ற எண்ணம் களின் வாக்கு செல்வாக்கு பெற
க மக்கள் திரு. தொண்டமானின் லும், அவர் அமைச்சர் பதவியில் மலையக மக்களிடையே அரசுக்க கிவிடப்பட்டன. இதில் ஜனாதிபதி ம முன்னணி வகித்தனர். இவர்கள் ர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கை அறிக்கைகளை ஆதாரமாக மக்களுக்கு எத்தகைய வாக்குறுதி
• உள்ளவர்களால் வாரி வழங்கப்
எத்தனை நிறைவேற்றப்பட்டன உதவியாக இருக்கும்.
க்குறுதிகள் 1961ம் ஆண்டின் பிற் ஆரம்பித்து விட்டன. தோட்ட ருத்தரங்கொன்றில் அப்போதைய ன் கூற்றை கவனத்தில் கொள்ள இந்நாட்டின் ஏற்றுமதியால் பெறப் ங்கையளிக்கும் 13 லட்சம் மக்கள் பொருளாதார நன்மையை பெற ரிய விடயமெனக் குறிப்பிட்டார்.2 இங்கு வாழ்ந்து வந்த போதிலும் பாதவாறு இம்மக்களிடையேதான் குழந்தை இறப்பு வீதம், பிரசவ இருப்பதுடன், கல்வியறிவின்மை
இவர்கள் மத்தியில் அதிகமாக டார். எனவே தோட்டப்பகுதியில் அமைப்பு இருப்பதனால் தோட்ட அவசியம் என்பதையும் வலியுறுத். உதவித் தோட்டத்துறைதினார். ாளர்களின் நலன்புரி தேவைகளுக் . தென குறிப்பிட்டார். அதனைத் டமாகவும் நிதானமாகவும் வெளி ர்கள் தமது உரையின் போது

Page 173
மலையகத்
தோட்டத்துறை திட்டங்களின் யாளர்கள் வகிக்கும் பங்கின் முக்கி தென வலியுறுத்தினார். அத்துடன் ஒரு பூரணத்துவ ஆரோக்கியமுள் கட்டியெழுப்பும் பொறுப்பும் சிற தங்கியுள்ள தெனக் குறிப்பிட்டார். குழந்தையை ஒரு சாதாரண கு! வர்க்கம் என்ற கண்கொண்டு ப என்ற ரீதியில் நோக்கும் நிலையை கோளாக எடுத்துக் காட்டினார்.
பணிப்பாளர் கலாநிதி ராஜா. வருமானம் உடைய மக்கள் அரசின . விடின் அவர்களுடைய அடிப்படை பூர்த்தி செய்யமுடியாதென்று குறி டத்துறையை பொறுத்தமட்டில் 219 டிய 70 ரூபாவும், 1981ம் ஆண்டு ரூபாவும் இதுவரை வழங்கப்பட வ ளர்களுக்கு அவர்கள் வேலை செய் கூட்டப் பட்டது. இதன் படி அவா கூடிய அதிகபட்ச தொகை ரூபா தொகையானது இன்றைய வா போதுமானதா? என்ற கேள்வியை மான் தோட்ட மக்களின் மருத் நிலையில் காணப்படும் புறக்க நாட்டிலுள்ள மற்ற குடிமக்களுக்கு வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள போ மாத்திரம் 50 சதம் வழங்கப்படுவ
திரு. ஜே. ஆர். ஜயவர்த்த . ஏறக்குறைய 150 வருடங்கள் இல வழி தமிழர் மத்தியில் எத்தனை யுள்ளனர்? ஐந்து பேர் கூட இல்லை வாதிகளோ எத்தனை பேர்? கல்வி . ஆங்கில, தமிழ், சிங்கள மொழிக விஞ்ஞானம், சிவில், பொதுச் ! தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனை ;

தமிழரும் அரசியலும் 0 137
வெற்றியானது. முகாமை கியத்துவத்திலேயே தங்கியுள்ள ன் உயர்ச்சியும் எழுச்சியுமுள்ள
ள தொழிலாளர் வர்க்கத்தை. ந்த முகாமைத்துவத்திலேயே - மேலும் ஒரு தோட்டப்பகுதி ஐந்தை அல்லது ஒரு மனித மாராது ஒரு மனித கூலி.' ப ஒரு புஸ்தகத்திலிருந்து மேற்
அமர சேகர அவர்கள் குறைந்த =ால் தகுந்த உதவி அளிக்கப்படா ப் போஷாக்கு தேவையை கூட றிப்பிட்டார். எனினும் தோட் 80ம் ஆண்டு வழங்கப்பட வேண்  ெவழங்கப்பட வேண்டிய 107 பில்லை . தோட்டத் தொழிலா யும் நாட்களில் மட்டும் ரூபா 2/-- ர்கள் ஒரு மாதத்திற்குப் பெறக் 36/- மட்டுமே. இச்சொற்ப ழ்க்கை செலவின் உயர்வுக்கு எழுப்பினார். திரு. தொண்ட த்துவ வசதிக்கான ஒதுக்கீட்டு னிப்பை சுட்டிக்காட்டினார். த சராசரி 16/- ரூபா மருத்துவ ரது தோட்டப்பகுதி மக்களுக்கு எதையும் சுட்டிக் காட்டினார். 4
னா இப்படிக் கூறியுள்ளார். ங்கையில் வாழும் இந்திய வம்சா சட்டத் தரணிகள் தோன்றி இல. வைத்தியர்களோ அரசியல் யறிவுடையவர்கள், முக்கியமாக . களில் திறமை வாய்ந்தவர்கள், சேவை போன்ற துறைகளில் =பர் உளர்? எனவே ஏறக்குறைய .

Page 174
138 0 மக்கள் தீர்ப்பு - 199
10 லட்சம் மக்களை கொண்ட இருந்து கல்வி கற்ற மக்கள் உ இந்நாட்டின் பிரஜைகள் . தோ அவர்களுக்கு நடந்தது என்ன மில்லை, இடமில்லை தொழ போக முடியுமா? அல்லது முடியுமா? தோட்டங்கள் மூட 8000 தொழிலாளர்களைக் கெ. சாலை மூடப்பட்ட போது அங்கு வேறு வேலை தேடிக்கொ தோட்டங்களில் ஏற்பட்டால் என்ன? இப்படி தொண்டமான் கள் பேசினார்கள். அப்போது தொழிலாளருக்கு கொடுக்க போது, அவர்களுக்கு லட்சம் நாட்டில் நிலம் வாங்கும் உரி தொழில் தானும் தேட முடியுமா
பிரதம மந்திரி பிரமதாசா ருப்பு வசதிகள் அற்றவர்களாக புத் திட்டத்தின் கீழ் அவர்களும் வும் ஏற்றுக் கொண்டார் என்ற தோட்டங்களில் பணிபுரியு முன்னேற்றம் கருதியும் கல்வி காட்சி மூலம் நிகழ்ச்சிகள் ஒ கொள்ளப்பட்டுவருவதாகவும், பெருந்தோட்ட அபிவிருத்தி கூறப்பட்டது ?
இங்கு குறிப்பிட்ட செய்த அரசியல் உயர் அந்தஸ்தை வகி வெளியிடப்பட்ட ஒரு சில அறிக் மட்டங்களில் மக்கள் தீர்ப்பு : வாக்குறுதிகள் தோட்டத் தொ ஆனால் 12 வருடங்களுக்கு முன் பட்ட பத்திரிகைகளின் வாயிலா. தெளிக்கப்பட்ட வாக்குறுதிகள்

2ம் இடம்
- மலையக தமிழ் சமுதாயத்தில் ருவாக முடிய வில்லை. அவர்கள் ட்டங்கள் சுவீகரிக்கப்பட்ட பின்பு 1? அவர்களுக்கென ஒரு கிராம பிலில்லை. தோட்டங்களை விட்டு பரந்து சிதறி வாழ அவர்களால் ப்பட்டால் அவர்கள் நிலை என்ன? நாண்ட மயுரா புடவை தொழிற் த வேலை செய்த தொழிலாளர்கள் ன்டார்கள். ஆனால் அதே நிலை
இந்த மலையக தமிழரின் கதி காமினி திசநாயக்கா போன்றவர் து 2000/ ரூபா வீதம் தோட்டத் வேண்டும் என்று சிலர் கூறிய ம் ரூ பா கொடுத்தாலும் இந் மை இருக்கிறதா அல்லது வேறு - என்று தொடர்ந்து குறிப்பிட்டார். -. தோட்டத் தொழிலாளர் குடியி வாழ்கிறார்கள், எனவே வீடமைப் க்கு வீடுகள் வழங்க வேண்டு மென 5 வார்த்தைகள் காணப்பட்டன.
ம் தொழிலாளர்களின் துரித அபிவிருத்தி குறித்தும் தொலைக் ளிபரப்பு செய்ய முயற்சிகள் மேற் இதற்கான ஒழுங்குகளை மக்கள் சபை செய்து வருகிறதென்றும்
திகள் அரசாங்க மட்டத்திலும், க்கும் பிரமுகர்களின் மூலமாகவும் ககைகளே இவை தவிர பல்வேறு வாக்கெடுப்பிற்கு முன்ன தாக பல ழிலாளர்களுக்கு அளிக்கப்பட்டன.
ஆதிகார பூர்வமாக அங்கீகரிக்கப் க வந்த செய்திகளின் படி அள்ளி தக்கு என்ன நடந்தது? வாக்குறுதி

Page 175
மலையகத்
களை நம்பி வாக்களித்து, ஆட் வாதிகள் கடந்த 12 வருடங்களா. அளித்த வாக்குறுதிகளில் பாதியை களே யானால் இன்று மலையக ! பல்வேறு நிலைகளில் சுபீட்சமாக, பார்கள். எனவே இந்த அரசாங்கம் எப்படி நியாயமான முறையில் பதி. கீழ்வரும் அம்சங்களை நோக்குவத
9.3 மக்களின் நிலைமை
சுகாதார வசதியீனங்களை நி. நடவடிக்கைகள் யாவை? எ:
தடுக்கப்பட்டுள்ளன?
மருத்துவ சம்பந்தமான நிதி நிலையை (ஒரு தோட்ட தொ! சமூகத்தினர் ஒருவருக்கு 16 ரூ. கொண்டு வரப்பட்டுள்ளன?
இம்மக்களில் எத்தனை பேருக் கிடைக்கிறது? தோட்டத்தில் உள்ள வயோதி. பரிகார ஏற்பாடுகள் எவை?
தோட்டங்கள் அரசாங்க மயப்பு கியும் ஏனைய அரசாங்க உ தோட்டத் தொழிலாளர்களுக்கு
மாதச் சம்பளமும் அதனோடு ெ களும் தோட்டத் தொழிலாளரு
பிரதம மந்திரியாக 1982ல் கட பிரேமதாச அவர்கள் மற்ற தோட்டத் தொழிலாளருக்கு ! வேண்டுமென்பதை ஏற்றுக்கொ 12 வருட இடைவெளியில் 'ஏ
வழங்கப்பட்டனவா?

5 தமிழரும் அரசியலும் - 139
சிபீட மேற்றப்பட்ட அரசியல் க என்ன செய்தார்கள்? அவர்கள் த்தானும் நிறைவேற்றியிருப்பார் மக்கள் ஏனைய மக்களை விட நிறைவாக வாழ்ந்து கொண்டிருப் மேற் குறிப்பிட்ட வினாக்களுக்கு லளிக்கப்போகிறது என்பதையும்
ன் மூலமாக அறியலாம்.
வர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள த்தனை தாய், சேய் மரணங்கள்
ஒதுக்கீட்டில் உள்ள பார பட்ச நிலாளிக்கு 80 சதமும், ஏனைய பா) மாற்ற என்ன திருத்தங்கள்
த போஷாக்கு நிறைந்த உணவு
பர், ஓய்வு பெற்றவர்களுக்கான
படுத்தப்பட்டு பல ஆண்டுகளா ஊழியர்களுக்குரிய உரிமைகள்
த வளங்கப்பட்டுள்ளனவா?
தொடர்புடைய ஏனைய அம்சங்
க்கு கிடைத்துள்ளனவா?
மையாற்றிய காலம் சென்ற குடி மக்க ளுக்குள்ளது போல் ம் வீடமைப்புத் திட்டங்கள் ண்டதன் படி இதுவரை, இந்த தாவது வீடுகள் கட்டப்பட்டு

Page 176
10
ஜனாதிபதி தேர்தல் 19
1982ல் மக்கள் தீர்ப்பு தேர் சபைத் தேர்தலுக்கு முன் : வீடு, காணி சொந்த மாக் போல் 1994ல் பாராளு மன் சொந்தமாக்குவோம் என்று வாக்குறுதிகளுக்கு என்ன நம் தொழிலாளர்களின் வீட்டுப்
மலையகத்தில் கல்வி வளர் கொள்ளப்பட்டனவா? மலை மக்களின் பாடசாலைகளுக் மக்களின் பாடசாலைகளுக்கு
தொலைக்காட்சி வசதிகளை வதன் மூலம் கல்விப்பிரச்சின 12 வருடங்களில் எத்தனை ( வசதிகள் ஏற்படுத்தப்பட்டன
இவையனைத்தும் இன்னும் களும் சிந்திக்கத் தெரிந்த எவருக் ரண்டு வருடங்களுக்கு முன்னால் குறுதியும் பூர்த்தி செய்யப்படா பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேறு பல வாக்குறுதிகளும் ம.ை அரசாங்க பிரமுகர்களால் வளம் தையும் கடந்தகால நடைமு ை நோக்கும்போது இரண்டு அம்சங்
இந்த வாக்குறுதிகளை . நோக்கம் தோட்டத் தெழ அவர்களின் வாக்குகளை ெ
அப்பாவித் தோட்டத் தொ தொடர்ந்து பொய்யான வ யில் இன்னமும் அரசியல் வி இருந்து வருவதாகும்.

978 - 1994
தலுக்கு முன்பும் 1993ல் மாதாண பும் தோட்டத் தொழிலாளருக்கு நகுவோம் என்று வாக்களித்தது ன்றத் தேர்தலுக்கு முன்பும் வீடு அதே அரசு வாக்களித்தது. இந்த -ந்தன? எவ்வளவு தூரம் தோட்ட" பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது?
ச்சிக்கான பூரண பணிகள் மேற் லயகத்தில் இருக்கும் ஏனைய இன குள்ள வசதிகள் மலையக தமிழ் த இருக்கின்றனவா?
- தோட்டங்கள் தோறும் ஏற்படுத்து மன தீர்ந்துவிடுமா? மேலும் இந்த தோட்டங்களுக்கு தொலைக்காட்சி
ன. -
பல் வேறு கேள்விகளும், சந்தேகங் க்கும் ஏற்படுவது சகஜமே. பன்னி வழங்கப்பட்ட எந்தவொரு வாக் த நிலையில் அண்மையில் நடந்த லுக்கு முன் (16-8-1994) புதிதாக லயக மக்கள் மத்தியில் அதே ங்கப்பட்டுள்ளன. இவை அனைத் ற அனுபவங்களின் வெளிச்சத்தில் மகள் புலப்படுகின்றன.
அளித்த அரசியல்வாதிகளின் ஒரே ழிலாளர்களை ஏமாற்றி வஞ்சித்து "காள்ளையடிப்பதாகும்.
ழிலாளர்களில் பெரும்பாலானோர் பாக்குறுதிகளை நம்பி ஏமாறும் நிலை ழிப்புணர்ச்சி சிறிதேனும் இல்லாத

Page 177
மலைய
எல்லா - தேர்தல்களிலும் அ போலியானவை என்பது தெளிவு வேலைகளுக்கு மலையகத்தின் ! தையாக இழந்திருக்கிறார்கள் எ குரியதே. இந்த கசப்பான உ6 உணர்ந்து தெளிவான அரசி புணர்ச்சியுடனும், செயல்படுகி களுக்கு உண்னையான விமோ கள் அளிக்கும் வாக்குகளே , அ. யாக இருந்து அரசியல் ஏமா நீடிக்க வைத்துக் கொண்டிருக்கு
ஜனநாயகம் என்ற த ஆட்சிக்கு ஒத்துவராத க கூட சில சமயங்களில் நன்மையைக் கருதி செ களைக் கூடச் செய்வதற் அஞ்ச வேண்டியதாக ஒரு பகுதி மக்களின் 6 கொள்வோம் என்ற அ. நாயக அர சால் நல்ல
முடியாமல் போகின்ற.
தகம்
1 2 ர்

த் தமிழரும் அரசியலும் 0 141
க்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் ரக தெரிவதுடன் இந்த ஏமாற்று ரதான தலைவர்களே முழு உடந் ன்ற உண்மை பெரும் வேதனைக் எமைகளை என்று மலையக மக்கள் பல் சிந்தனையுடனும், பொறுப் றார்களோ, அன்று தான் அவர் =னம் கிடைக்கும் அது வரை அவர் வர்களை அழிக்கும் பயங்கர கருவி மறுக்காரர்களை ஆட்சி பீடத்தில்
ம்.
த்துவமே ஒரு முறையான விஷயமோ என்ற சந்தேகம்
வந்துவிடுகிறது. நாட்டு ய்ய வேண்டிய பல காரியங் ற்கு ஒரு ஜன நாயக அரசு இருக்கிறது, தாற்காலிகமாக வெறுப்பைச் சம்பாதித்துக்
ச்சம் இருந்தால் ஒரு ஜன - காரியங்களைக்கூட செய்ய
து. 13
" ai " ----
( இ த கம்

Page 178
மலையக மக்கள் ஆதரவு சர்வசன வாக் கெடுப்பு-தோட்ட பகுதி மாவட்டங்கள்-(1982, 8
---
தொகுதிகள்
பதிவான வாக்குகள்
விளக்கு
பானை
நுவரெலியா
201,878
117,585
58.45%
43.371
துபளை
- 2
21 48%
280,187
152. 413
54.39%
64,427
கண்டி
22.99%
265, 986
564, 767
402, 202
47 09%
160,349
29.39%
இரத்தினபுரி
177,029
44.020%
129 267

1 2007
31.91%
மாத்தளை
187, 276
110, 689
39,348
21.01%
கேகாலை
406, 548
168, 119
59 11%
41.35%
5. 12%
128, 234
யாழ்ப்பாணம்
493,705
23 , 319
265, 534
31. 54%
53 78%
மட்டக்களப்பு
172,480
47,482
27. 52%
72, 971
42. 30%
பதிவு செய்யப்பட்ட முழு வாக்குகள் விளக்கு பெற்ற வாக்குகள்
| -----
8,145, 015 3,141, 223 (38.56%)
|
IE ''13 : ப்பு:

Page 179
மலையகத்
பானை பெற்ற வாக்குகள் விளக்கு - செல்லுபடியான வாக்குகள் - பானை - செல்லுபடியான வாக்குகள் வாக்களிக்காதவர் தொகையும், வீத மலையக தமிழர் வாக்குகள் வீதம்
1972ம் ஆண்டு நிர்வாகத்தில் அரசு குடியரசு யாப்பின்படி பாராகு கள் நீடித்ததற்காக, எதிர் கட்சியில் பல எதிர்ப்புகளை தெரிவித்து செய்தார். அதன்பின் 25.7.1972ல் கொழும்பு தெற்கு தொகுதியில் பெற்றார். 1977ம் ஆண்டு நடை ஐ.தே. க. 5/6 பெரும் பான்மை அப்போது அதன் பிரத மராக இரு தனா அவாகள் தான் 1978ம் ஆ
மூலமாக இடைத் தேர்தலை ரத்து | ஆட்சிக்காலத்தையும் நீட்டித்தார் 1982ல் நடைபெற்ற ஜனாதிபதி ,ே மக்கள் தீர்ப்பின்றி எத்தேர்தலையு பேசிய அதே கையோடு, ''இலா பத்து வருடங்களுக்கு சுருட்டி  ை களையும் கூறி தனது ஆட்சியை வெளியிட்டார். இந்த நிலைப் ப
ஆர்.ஜயவர்த்தணா அவர்கள், தா காலத்தில் அந்த அரசு 2- வருடத் செய்ததற்கும் அவர் ஆட்சிக்கு . மோசமான ஜனநாயக விரோத ச ஆட்சியை நீடித்ததற்கும் உள்ள வாகிறது.
அந்த காலகட்டத்தில் அவருக் ட்சியின் 5/6 பெரும் பான்மையு பிளவுகளால் அக்கட்சிகள் மிகவும் அத்துடன் மட்டும் நிற்காது த மேலும் இழிவான முறையில் பயன்

தமிழரும் அரசியலும் 0 143
- 2,605, 983 (31.99% - 56.65 % ர - 43 34 % தமும் - 2. 376,343 (29,17%)
- 80 %
= இருந்த ஸ்ரீ.ல.சு.கட்சி ளுமன்றத்தை இரண்டு வருடங் லிருந்து ஜே.ஆர் ஜயவர்த்தனா தனது பதவியை ராஜினாமா நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று போட்டியிட்டு வெற்றி - பெற்ற பொதுத் தேர்தலில் மயுடன் ஆட்சியை பிடித்தது. தந்த அதே ஜே.ஆர்.ஜயவர்த் ண்டு கொண்டு வந்த யாப்பின் செய்தார். அதன் பின் தனது ஈ. இதற்கு முன்னோடியாக தர்தல் பிரச்சாரத்தின் போது, ம் ஒழிக்க மாட்டோம் என்று ங்கையின் தேர்தல் படத்தை வப்போம்'' என்ற வார்த்தை நீடிக்கும் உள் நோக்கையும் ரட்டை கவனிக்கும் போது ஜே. சன் ஸ்ரீ.ல.சு.கட்சியின் ஆட்சிக் தை நீடித்த போது ராஜினாமா வந்த காலத்தில் அதை விட =ட்டங்களை ஏற்படுத்தி தனது பெரும் முரண்பாடு தெளி
---- அது கு சாதகமாக இருந்தது அவரது ம், எதிர்கட்சிகளில் ஏற்பட்ட பலவீன நிலையடைந்ததுமே னது அரசியல் சாணக்கியத்தை படுத்தி தனக்கு எதிர் அணியில்

Page 180
144 ப ஜனாதிபதி தேர்தல்
இருந்த கொப்பேகடு வைக்கு ஆ. பட்டம் சூட்டி, தன்னையும், த நிர்வாக தலைவர்களையும் பா களென்றும் குற்றம் சுமத்தி அவிழ்த்து விட்டார். அதே வே மக்களின் நன்மை கருதி ஜன என்றார். ஜனநாயக முறையெ ஜன நாயக விரோத செயல்களில் வர்த்தனாவுக்கு நிகர் அவரேதா நாட்களில் இருந்தே கவனிக்க பலத்தை இன்னும் குறைப்பத தவர் பலரை சீ.ஐ டி (C.. சென்று விசாரணை என்ற பெ
ல.சு கட்சி, கம்யூனிஸ்ட் . ஐனாதிபதி தேர்தலின் போது சாரம் செய்ததாக குற்றம் சா மக்கள் தீர்ப்புக்கெதிராக செயல். என்றும் மக்கள் முன் பசப்பவும்
அதே வேளையில் அகாடோ கட்சியின் மூலமாக எல்லா மந் னாமா செய்யும் அனுமதி பெ காரணம் மந்திரி சபையில் பு; வேண்டும் என்பதே. 144 . தொண்டமான் திரு.எம்.டி. எ கார் தங்கள் ராஜினாமா கடிதம் ராஜினாமா சமர்ப்பிப்பு சம்ப களின் வாக்களிக்கும் ஜனநா ஒரு செயல் என்பது மறக்க - சாதகமாக இருக்கக் கூடிய | இந்த முறையை கொண்டு பதவியில் நீடித்திருக்க வேல நடை முறைப்படுத்தவும். பெரும் பான்மையை பார வுமே கண்ணாயிருந்தார் என்ப பற்றி அவர் கிஞ்சித்தும் கவலை துக் காட்டுகிறது. அத்துடன்

7978 -1994
தரவு தந்தவர்களை நக்சலைற் என எது மந்திரி சபை அங்கத்தினரையும் டுகொலை செய்ய முயற்சித்தார் படுபயங்கரமான வன்முறையை பளையில் சர்வசன வாக்கெடுப்பே நாயக முறையில் நடத்தப்படும் ன்ற வார்த்தையை பயன்படுத்தியே ல் ஈடுபட்டதற்கு ஜே.ஆர்.ஜெய ன் என்பது அவர் ஆட்சிபீடம் ஏறிய 5 முடிந்தது. எதிர் கட்சிகளின் ற்காக கம்யூனிஸட் கட்சி அங்கத் D) தலைமையகத்திற்கு இட்டுச் யரில் கொடுமைப்படுத்தியும், ஸ்ரீ . கட்சி, போலி கூப்பனட்டைகளை மக்களுக்கு வினியோகித்து பிரச் ட்டி 36 பேரை கைது செய்ததும் லாற்றியவர்களை தண்டிக்கிறோம். ம் செய்தார்.
சபர் மாதம் 1982ம் ஆண்டு தனது திரி சபை அங்கத்தினரையும் ராஜி கற்றார். இதற்கு அவர் கொடுத்த திய அங்கத்தினரை தெரிவு செய்ய அங்கத்தினரில் மூன்று பேர், திரு. ச். ஜயவர்த்தனா, திரு பக்கீர் மரக் தத்த்ை சமர்ப்பிக்கவில்லை. இந்த வழ் பாராளுமன்றத்தையும், மக் யக உரிமையையும் அவமதிக்கும் முடியாத ஒரு உண்மை. தனக்கு நபர்களை தேர்ந் தெடுப்பதற்காக
வந்த ஜே, ஆர்.ஜயவர்த்தனா னடுமென்ற தனது பேராசையை
தனக்கு சார்பான வர்களின் ராளுமன்றத்தில் நிலை நாட்ட கதும் ஜனநாயக வழிமுறைகளைப் கொள்ளவில்லை என்பதை எடுத் தான் கொண்டு வந்த சர்வசன

Page 181
மலையகத் த
வாக்கெடுப்பு முறை நல்ல வெற்றி ை நீடிக்க, இவர்கள் செயற்பட வேண்டும் சம்பவம் நமக்கு எடுத்தோதுகிறது.
9.6 சர்வசன வாக்கெடுப்பின் வா
இந்த சர்வசன வாக்கெடுப்பு மு முதலில் அமுலாக்கப்பட்டது. இது பாடுகளில் அவர்களின் கருத்தை ெ பட்ட பலன் தரும் வழி. 9 எவ்விதத் களுக்கு முரன்பாடானதாக இருக்கவு தொன்பதாம் நூற்றாண்டுகளில் பிரான்சிலும் இம்முறை அனுசரிக்கப் முறைகள், மக்களின் ஆய்வுக்காகவும், வும் நாட்டின் சட்டதிட்டங்களை ஒத்துழைப்பை பெற ஐக்கிய அமெரி. முறையாகும். இது முதல் முதலில் மசக்செற் பகுதியில் 1778ல் பரீட்சிக் (1820க்குப்பின்) எல்லா நாட்டின் சப் விடப்பட்டன . இந்த சர்வசன வாக் மக்கள் முன்னவக்கப்பட்ட பிரச்சின விசயத்தையோ பொருட்படுத்தாமல் கட்சியின் வெற்றியையே முக்கியமாக பட வாய்ப்பு உண்டு. ஜன நாயகத்தின் ஏற்படுத்தப்பட்ட ஒரு முறைதான் ச பதை மறக்கடிக்கும் விதமாக ஆட்சிப் தங்களுக்கு சாதகமாக இந்த முறை ை இங்கிலாந்தின் சட்ட வல்லுநர்கள் இந் பற்றி குறிப்பிடும்போது, "ஒரு நாட்ட வேளையில் நெரித்துக் கொல்ல எ கிறார்கள்.
சர்வசன வாக்கெடுப்பு சட்டபூர்வ தோன்றினாலும், தார்மீகமாகவோ,
ம - 10

மிழரும் அரசியலும் 5 145
ய ஈட்டி தனது ஆட்சியை மென்பதும் இந்த ராஜினாமா
லாறு
றை சுவிற்சலாந்து நாட்டில் நாட்டின் முக்கிய செயற் பெறுவதற்காக ஏற்படுத்தப் எதிலும் ஜனநாயக முறை பில்லை. பதினெட்டாம் , பத் ஐக்கிய அமெரிக்காவிலும், பட்டது. இதன் புதிய வழி
திருத்தம் செய்வதற்காக ஒப்படைத்து அவர்களின் க்காவில் பயன்படுத்தப்பட்ட - அமெரிக்காவில் உள்ள க்கப் பட்டது. அதன் பின் ட்டங்களும் மக்கள் முடிவுக்கு கெடுப்பின்படி ஒரு தொகுதி னையையோ, ஆய்வுக்குரிய தாங்கள் ஆதரவு தரும் கருதும் ஒரு ஆபத்து ஏற் ற்கு பக்க பலமாகவே இருக்க சர்வசன வாக்கெடுப்பு என் பொறுப்பில் உள்ளவர்கள் ய கையாளவும் முடியும். ந்த சர்வசன வாக்கெடுப்பு டின் குரல்வளையை இரவு எடுக்கும் முயற்சியே'' என்
-மாக சரியாக இருப்பதாக நேர்மையாகவோ இருக்க

Page 182
146 2 பொதுத்தேர்தல் -1
வேண்டுமென்பதில்லை. 1978 இடம் பெற்ற சர்வசன வாக் கையில் பல எதிர்ப்புகள் தெ பதிக்கு மூன்று விதமான சட் கென மக்களுக்கு சமர்ப்பிக்க இதில் பராளுமன்றத்தின் கால் வில்லை. எனவே அரசியல ை மாக பாராளுமன்றத்தை ( கூடிய விதமாக மாற்றப்பட் கலைக்கப்பட வேண்டிய பார பட்டது.
முடிவுரை
அரசியலமைப்பின் நாலா பாராளுமன்றம் நீடிக்கப்பட தின் தீர்ப்பு ஒரு பெரும்பா உயர் நீதிமன்றத்தின் தலை தான் இந்த பாராளுமன்றம் மூன்று நீதிபதிகளில் ஒருவர ஜயவர்த்தனாவுக்கு எழுதிய வார்த்தையாவது, ''நான் | அவமானத்தை தாங்கித்த நவம்பர் 14ம் திகதி இந்த நிறைவேற்றப்பட்ட பின்பு வாக்கெடுப்பை நடைமுறை! ஜனாதிபதி பணித்தார்.
இத்தேர்தல் பிரச்சாரத் காங்கிரசும் சேர்ந்து ''விளக் மக்களை வலியுறுத்தியது. அவற்றுடன் சேர்ந்து ஜ..ெ வித்தன. த. ஐ.வி.முன்னன இந்த வேளையில் ஆளும் க படுத்தி மைத்திரி பால சேன எதிரணித் தலைவர்களையும் ஆசைகாட்டி தம்பக்கம் இது சட்டத்தின் கீழ் நடை பெற

1947 முதல் 1994
ம் ஆண்டு 13வது அத்தியாயத்தில் கெடுப்பு முறைக்கு எதிராக இலங் ரிவிக்கப்பட்டன. இதில் ஜனாதி ட மூலங்களை மக்களின் தீர்ப்புக் லாம் என கூறப்பட்டது. ஆனால் லத்தை நீடிப்பது பற்றி கூறப்பட மப்பின் நாலாவது திருத்தம் மூல மேலும் 6 வருடங்களுக்கு நீட்டிக்க டது. ஆகவே 1983 ஆகஸ்ட் 4ல் ராளுமன்றம் 1989 வரை நீட்டிக்கப்
-வது திருத்தத்தின் அடிப்படையில் வேண்டுமென்ற உயர் நீதி மன்றத் ன்மை வாக்கால் நிறைவேறியது. மை நீதிபதி வீ.டி. எம். சமரக்கோன்
நீடிக்கப்படும் காலத்தை எதிர்த்த ரவர். இவர் ஜனாதிபதி, - ஜே.ஆர்.
தனது கடித முடிவில் கூறிய தொடர்ந்து கொஞ்சக்காலம் இந்த ானாகவேண்டும்.''10 1982ம் ஆண்டு நாலாவது அரசியலைப்பு மாற்றம் 1982 டிசம்பர் 12ம் திகதி சர்வசன ப்படுத்தும்படி தேர்தல் ஆணையருக்கு
எதில் ஐ.தே.கட்சியுடன் இ.தொ. கு' க்கு வாக்களிக்கும்படி, மலையக அதே நேரத்தில் மற்றக் கட்சிகள் தா.கா உம் இதற்கு எதிர்ப்பு தெரி னியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. கட்சி ஸ்ரீ.ல.சு.கட்சியில் பிளவை ஏற் ரநாயக்காவை தன்வசப்படுத்தியதுடன், ம் அதிகாரப் பதவியிலுள்ளோரையும் ழுத்தனர். இத்தேர்தல் அவசரகாலச் ற்றபடியால், எதிரணி பத்திரிகைகள்,

Page 183
மலையகத்
அச்சுக் கூடங்கள் சீல் வைக்கப்ப வொரு பிரச்சினைக்கும் எதிரணி மாறாக அவசரகாலச் சட்டத்தி. அச்சுறுத்தலுக்கே உள்ளாக்கப்ப ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான Groups) இல்லாவிட்டாலும் ச சினைக்கு தீர்வுகாண ஒரு சில :
குறிப்பாக மக்கள் தீர்ப்பில் 6 ''பானை'' க்கே அளிக்க வேண்டும் சங்கங்கள் வலியுறுத்தின. இதி வேண்டிய குழுக்கள்; ஜன நாய. இயக்கம், சமூக சமய நிலை இ. மத குருமார் குரல் (voice of th குழுக்களுக்கு எதிராக ஐ.தே. செயற்பட்ட காவல்துறை கண்க மன்றத்தினால் குற்றவாளி என அபராதம் விதிக்கப்பட்டபோது . இருந்த ஐ.தே.க. அரசே செலு அமைச்சர்கள் அந்த எஸ்.பீக்கு கொடுக்கப்பட்டது.1 இத்தேர்த காப்பு படையினர் அரசு பக்கமா கள் சுதந்திரமாக வாக்களிக்கும் ஜன நாயக விரோத நிலையையே மல்லாது பின்வந்த மற்ற தேர்தல் ஒரு முன்னோடியாகவும், முன் இதில் தொண்டமான் ஐ.தே. மலையக மக்களுக்கு இ.தொ.கா.

5 தமிழருப்பு அரசியலும் 0 147
ட்டதுடன், நீதிமன்றத்தில் எந்த யினருக்கு நீதி கிடைக்கவில்லை. எகீழ் எதிரணியினர் தொடர்ந்து ட்டனர். மேலும் இலங்கையில் ( அமுக்கக் குழுக்கள் (Preassure ததர்ப்பத்திற்கு ஏற்ப சில பிரச் அமுக்கக் குழுக்கள் முன்வந்தன. எல்லோரும் தங்கள் வாக்கை மென பல குழுக்கள், தொழிற் ல் முக்கியமாக குறிப்பிடப் பட ந உரிமைகளை பாதுகாக்கும் பக்கம், உமனி உரிமை இயக்கம், 2 Clergy) போன்றவைகள். இந்த கட்சியின் வலது கரமாக இருந்து ாணிப்பாளர் (S.P) உயர் நீதி - நிரூபிக்கப்பட்டு ரூபா 10,000 அந்த அபராதத்தையும் ஆட்சியில் த்தி, அன்றிருந்த மந்திரிசபை
உயர்மட்ட பதவி உயர்வு ல் நடைபெற்றவிதமும், பாது -க செயற்பட்ட முறையும், மக் நிலையை பாதித்து, முழுதும் ப எடுத்து காட்டியது. அதுமட்டு லகளில் வன்முறை நிலவவும் இது உதாரணமாகவும் விளங்கியது. கட்சிக்கு பக்கபலமாக இருந்தது புரிந்த பெரிய துரோகமாகும்.

Page 184
- F - 1
பத்த
மாவட்டங்களாகவும், மாக பரிபாலனம் செய்யப்படுவது எம். ஒல்லாந்தர் காலத்திலிருந்தே வந்துள்ளது என்பது பற்றி சரித் தீவின் கரையோரைப் பகுதிகள் . களாக பிரிக்கப்பட்டன. இன் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் ஒற்றையாட்சியின் கீழ் வந்ததும் கப்பட்டதாகும். இலங்கை 194 இதில் எவ்வித மாற்றமும் ஏற்பு களின் தொகை 25 ஆக அதிகரித்
10.1 மகாணசபைச் சட்டம்
இலங்கையின் இனப்பிரச்சி நாட்டை பலவீனப்படுத்தி வந். சினையாகவும் உருவெடுத்துள்ள, காக எடுக்கப்பட்ட முன்னைய படாமல் போன காரணத்தா விடுதலைப் போராட்டமானது படும் நிலைக்கு தள்ளப்பட்டது. அரசியலிலும் ஒரு தாக்கத்தை பேசும் மக்களுக்கு ஒரு காப்பீட மென்ற எதிர்பார்ப்புடன் அதனை ஒப்பந்தம் 1987ம் ஆண்டு ஜூலை பட்டது. 2

ாம் அத்தியாயம்
பாகாண சபைத் தேர்தல்
1988-1993
காணங்களாகவும், பிரிக்கப்பட்டு து நாட்டிற்கு புதியதொன்றல்ல.
இந்த நடைமுறை இருந்து ந்திரம் கூறுகின்றது. இலங்கைத் ஒல்லாந்தரால் 6ஆட்சி மாவட்டங். றிருக்கின்ற 9 மாகாணங்களும், ம் இலங்கை முழுமையாக 1815ம் ஆண்டுக்குப்பின் உருவாக் 8ல் சுதந்திர மடைந்த பின்னரும் படவில்லை. ஆனால் மாவட்டங் நதுள்ளது.
- 4 '4
"னை யானது. நீண்ட காலமாக துள்ளதுடன் ஒரு தேசியப் பிரச் து. இப்பிரச்சினையை தீர்ப்பதற் உ ஒப்பந்தங்கள் செயல்படுத்தப் ல் சிறுபான்மையினரின் தேசிய சர்வதேச அரங்கில் விமர்சிக்கப் அது மட்டுமல்ல இது இந்திய ஏற்படுத்தியது. எனவே தமிழ் ாக மாகாண சபைகள் அமையு ன உள்ளடக்கிய இலங்கை - இந்திய ல மாதம் 29 ம் திகதி உருவாக்கப்

Page 185
மலையக
1989ம் ஆண்டின் 12ம் இலக்க சிறுபான்மை மக்களுடைய பிரச் அதிகாரத்தை பரவலாக்கவும் மா ஆனால் இலங்கை அரசாங்கமோ யினரின் நன்மைக்காக உபயோகி இல 42, 1987 மூலமாக நாடு முழு திலும் தேர்தல் நடத்தியது. 1989 தின் மூலமாக ஒருசில மாற்றங்கள் சட்டங்கள் நமது நாட்டின் அர! "தில் அடங்கியுள்ளதை காணலாம்
* மகாண சபைத் தேர்தல்கள் - நடைபெற வேண்டும். அதன் கட்சிகள் தமது வேட்பாளர் ! வாக்காளர்கள் தாம் விரும்பும் கட்சியில் தாம் விரும்பும் வோம் களிக்க முடியும். எனவே கட தொகைக்கும் அக்கட்சியில் வே விகிதத்திற்கு ஏற்பவும் பிரதிநிதி. சபை உறுப்பினர்களின் எண்ணி ஒவ்வொரு மாவட்டினத்தினதும் அல்லது 40,000 மக்களுக்கு ஒரு அமைகிறது. தேர்தல் முடிவுகள் லிருந்து முதலமைச்சர் தெரிவு பணியாற்ற நான்கு அமைச்சர்க முதலமைச்சரின் நியமனம், மத்தி இறுதிமுடிவு எடுக்கும் அதிகாரம் கட்டளைப்படியே நடக்கும் ஆல் இம்மாகாணச் சபையின் ஆயுட்கா
10. 1.1 வெட்டுப்புள்ளி முறை
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு கட்சிய வாவது வாக்களிக்கப்பட்ட வாக் யில் எட்டில் ஒரு (18) பங்கை ஒருவரை தெரிவு செய்யும் த 1988ல் 2ம் இலக்க மாகாண சன்

5 தமிழரும் அரசியலும் - 149
ச்சட்டம். இந்த சட்டத்தின் படி, சினைகளைத் தீர்ப்பதற்காகவும், காண சபை உருவாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை சிறுபான்மை க்காமல் மாகாணசபை ஆணை வதிலும் உள்ள எல்லா மாகாணத் ம் ஆண்டின் 12ம் இலக்கச் சட்டத் ளையும் கொண்டு வந்தது. இச் சியலமைப்பு 154 (அ) என்ற சரத்
கட்சிப் பட்டியியல் முறையின்படி
ஒழுங்குக்கிசைய போட்டியிடும் பட்டியலை தயாரிக்க வேண்டும். - கட்சிகளுக்கு மட்டுமின்றி அக் ட்பாளர்களுக்கும் விரும்பி வாக் ட்சிகள் பெறும் வாக்குகளின் ட்பாளர் பெறும் வாக்குகளின் கள் தெரிவு செய்யப்படுவார்கள். க்கை அந்த மாகாணத்திலுள்ள 1000 சதுர கிலோ மீட்டர்களுக்கு 5 பிரதிநிதி என்ற முறையில் பின் படி செல்வாக்குள்ள கட்சியி செய்யப்படுகின்றார். அவருடன் ள் தெரிவு செய்யப்படுவார்கள். பிய அரசின் விசேட அபிமானியும்
கொண்டவரும், ஜனாதிபதியின் ஆளுநரால் நடத்தி வைக்கப்படும். -லம் 5 வருடங்களாகும். 4
குறிப்பிட்ட ஒரு மாவட்டத்தில் ாவது அல்லது சுயேட்சைக் குழு குகளின் மொத்த எண்ணிக்கை பெற்றால் மட்டுமே வேட்பாளர் கைமையை பெறும். இச்சட்டம் பைத் தேர்தலில் சட்டத்தின்

Page 186
150 0 மாகாணச் சபைத் தேர்
திருத்தம் காரணமாக தற்போது முதலில் தாம் விரும்பும் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்; பின் தன் யும் தான் விரும்பும் மூன்று அ ே வேண்டும். ஆனால் ஒரு அபேட் யும் அளிக்க முடியாது. வாக்கா ஒன்றை, இரண்டை அல்லது மூ விடலாம். ஆனால் அவ்விருப்பு முன் முதல் முதலில் ஒரு கட்சிக் தனது வாக்கை தவறாது அளி களிக்காது, அபேட்சகருக்கு அல் செல்லுபடியாகாது போய் விடும். ஒரு கட்சிக்கோ அல்லது ஒரு சும் வாக்களித்தால் அது செல்லும் முறையின்படி ஒவ்வொரு அபேட் களை தம் கட்சிக்கு பெற்று கெ தலான வாக்குகளை தங்கள் கம் அபேட்சகர் பிரதிநிதியாக தெரி ஆபத்தும் இத்தேர்தல் முறையில் கின்றது!'' அது எப்படி என்று !
ஒரு மாகாணச் சபைக்கு அ 100,000 எனக் கொள்வோம். இ ஏ, பி, சி.முறையே 40,000, 30,000 குழுக்களான டீ, இ முறையே 8, பெற்றுக் கொண்டன. இலை வாக்குகள். அந்த மாவட்டத்தி மொத்தமாக கிடைத்த செல்லு எனவே ஒரு அங்கத்தவர் எடுக்க கள் (100, 000 - 3000-20) 4850 எட்டு இடங்களையும், பீ ஆறு களையும், டீ ஒரு இடத்தையு குறைவாக [3000] பெற்றபடியா வில்லை.

சுதல் -
நீக்கப்பட்டுள்ளது. வாக்காளர் த அல்லது சுயேட்சை குழுவிற்கு னது விருப்பு வாக்குகள் மூன்றை பேட்சகரின் இலக்கத்திற்கு போட "சகருக்கே மூன்று வாக்குகளை -ளர் தமது விருப்பு வாக்குகளில் முன்றையுமே உபயோகிக்காமல் வாக்குகளை உபயோகிப்பதற்கு 5கோ, சுயேட்சை குழுவுக்கோ
க்கவேண்டும். கட்சிக்கு வாக் . சரிக்கப்படும் மூன்று வாக்குகளும்
அபேட்சகருக்கு வாக்களிக்காது டயட்சை குழுவுக்கோ மாத்திரம் படியாகும். இந்த வாக்களிப்பு - சகரும் தம்மால் இயன்ற வாக்கு காடுக்கின்றனர். இவ்வாறு கூடு ட்சிக்கு பெற்றுக் கொடுக்கும் வு செய்யப்படாமல் போகும் எால் ஏற்பட வாய்ப்பு இருக் பார்ப்போம். )
ளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் இதில் பங்குபற்றிய கட்சிகளான , 19,000 எனவும் சுயேட்சைக் 000, 3.000 என்றும் வாக்குகளை வயனைத்தும் செல்லுபடியான ல் அங்கத்தவர் தொகை 0. படியான வாக்குகள் 100,000. வேண்டிய ஆகக் குறைந்த வாக்கு வாக்குகளாகும். இதன்படி ஏ இடங்களையும், சீ நாலு இடங் ம் பெறுகின்றன. இ, 4850க்கு , கல் ஒரு இடத்தையும் பெற

Page 187
மலையகத் த
10.1.2 தேர்தலும் விகிதாசார மு
அனைவரின் வாக்கும் ஏதோ ஒ பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் எ அறிமுகப்படுத்தப்பட்டது. குறிப்பிட் ஒரு கட்சி அல்லது ஒரு குழு பெ விகிதத்திற்கு ஏற்ப ஆசனங்களை ஏ விகிதாசார முறை எனப்படும். இ ஒவ்வொரு கட்சியும், சுயேட்சைக் பெற முடியுப் எனக் கூறப்படுகி செயல் படுகிறதென்றும், சிறுபான்னை பயன்படுத்தி பிரதிநிதிகளை தெரிவு படுகிறது. ஆனால் இந்த எதிர்பார் பங்களிலும் சரியாக அமைவதில்லை கீழ் தேர்தலில் போட்டியிட்டு வ யொன்று ஒரு குறிப்பிட்ட விகிதத் வேண்டும். பெரும்பான்மை கட்சி யிடும் பட்சத்தில்தான் இந்த வெட் கொள்ளக்கூடியதாக இருக்கும் எல் ஒரு சிறு பான்மை இனம் தனித்து அதே சிறுபான்மை இனம் மற்றக் போதும், அதே சிறுபான்மை இன திருக்கும் போதும் அவர்களின் அர முடியாமற்போகும். உதாரணமாக சபைத் தேர்தலில் சிறுபான்மை க 2 அங்கத்தவர்களை மாத்திரம் தெ கூறலாம். அதேபோன்று ஒரு சிற பான்மைக் கட்சியோடு சேர்ந்து ( சிறுபான்மை இனங்கள் மற்றைய
பிடும் போது அந்த சிறுபான்மை. அவர்களது பிரதிநிதிகள் எதிலும் போகலாம். 1988ம் ஆண்டு . தேர்தலில் இரத்தினபுரி கேகாலை கத் தமிழ் பிரதி நிதி வீதம் தெரிவு

தமிழரும் அரசியலும் 0 15t
றையும்
ஒரு வகையில் சட்டசபையில் ன்ற நோக்கில் இம்முறை ட்ட தேர்தல் மாவட்டத்தில் ற்றுக்கொண்ட வாக்குகளின் ஒதுக்கீடு செய்யும் முறையே ம்முறையின்படி பெரும்பாலும்
குழுக்களும் ஆசனங்களைப் நின்றது. ஜனநாயகம் நன்கு மெ மக்கள் தம் வாக்குகளை
செய்யமுடியுமென்றும் கூறப் ப்புகளெல்லாம் எல்லா சந்தர்ப் கல. வெட்டுப்புள்ளி முறையின் பாக்குகளைப் பெறும் கட்சி திற்குமேல் வாக்குகளைப் பெற யொன்றில் சேர்ந்து போட்டி டுப்புள்ளி ஆபத்தை தவிர்த்துக் பது ஒரு சிலரின் கணிப்பாகும் து போட்டியிடும் போதும். 5 கட்சிகளோடு சேர்ந்திருக்கும் ம் மற்றக் கட்சிகளோடு சேர்ந் ங்கத்தவர்களை தெரிவு செய்ய க, 1993ல் நடைபெற்ற மாகாண கட்சியான ஸ்ரீ.ல.மு. முன்னணி ரிவு செய்ததற்கான காரணத்தை துபான்மையினம், ஒரு பெரும் போட்டியிடும் வேளையில் அதே கட்சிகளோடு சேர்ந்து போட்டி யினரின் வாக்குகள் பிரிபடுவதால் தெரிவு செய்யப் படாமல் நடைபெற்ற மாகாண சபை ல மாவட்டங்களில் ஓரு மலைய வு செய்யப்பட்டார்கள். ஆனால்

Page 188
152 ( மாகாணச் சபைத் G
1993ம் ஆண்டு நடைபெற்ற கூட தெரிவு செய்யப்படாமல் காட்டாக அமைகிறது.
- மாகாண சபைத் தேர்த மும், விகிதாசார முறை புகு அல்லது சிறு கட்சிகளின் வேண்டும் என்ற நோக்கத்தி பாலும் நோக்கத்திற்கிசைய தாசார முறை மறு பரிசீலா பான்மை மக்கள் உண்மையா. என்றால் ஒவ்வொரு மாவட்ட வாக்குப்பட்டியலிலிருந்து அவர் பகுதியிலுள்ள பெரும்பான்மை கணித்து அந்த விகிதத்திற் வேண்டும். இதைத்தான் கே வந்த தொகுதி நிர்ணயக் கமி
அச்சமயத்தில் சிறுபான் ை வென அமைச்சர் சபை மு. ஷரத்துக்கள் வருமாறு :
மாகாண அடிப்படையி கணிப்பது.
40,000 மக்களுக்கு அல்லது ஒரு ஆசனம்.
ஒவ்வொரு மாகாணத்திலு தெரிவு செய்யப்படுவோர் இருந்தால், அதே வேளை - ஏற்பவும், இலங்கை புவிய மக்கள் நலன்கள் வேறுபடு பாட்டினை மாற்றியமைக்
தொகுதிகளை பிரித்தெடு நியமிக்கப்பட்ட மூவர்

தேர்தல்
மாகாண சபைத் தேர்தலில் ஒருவர் D போனது. இதற்கு ஓர் எடுத்துக்
ல் கொண்டுவரப்பட்டதன் நோக்க த் தப்பட்டதும் சிறுபான்மை மக்கள் அங்கத்தவர் தெரிவு செய்யப்பட னாலாகும். ஆனால் இது பெரும் அமையவில்லை. ஆகவே இவ்விகி னை செய்யப்பட வேண்டும். சிறு கவே பிரதிநித்துவப்பட வேண்டும் டத்திலுமுள்ள சிறுபான்மையினரின் ரகளின் தொகையை கணித்து, அந்த - இனத்தவர்களின் தொகையையும் bகு ஏற்ப பிரதிநித்துவப்படுத்த சால்பரி கமிஷனும், அதற்குப்பின்
ஷனும் சிபாரிசு செய்தன.
மயோரது நலன்களை பாதுகாக்க ன்வைத்த மகஜரில் அடங்கிய சில
வில் பிரதிநிதிகள் தொகையை
து 100 சதுர கிலோ மீட்டர்களுக்கு
பமுள்ள தேர்தல் மாவட்டங்களில் தொகை இயன்ற அளவு சமமாக யில் போக்கு வரத்து வசதிகளுக்கு பமைப்புக்கு ஏற்பவும், இன அல்லது வதற்கேற்பவும் உடன்பட்ட கோட் க வசதி . -
மக்கும் பொறுப்பு, ஜனாதிபதியால் கொண்ட தொகுதி நிர்ணயக்

Page 189
- மலையகத்
கமிஷனிடம் ஒப்படைக்கப்ப கிய யோசனைகளின்படி, வ ஆசனங்களுக்கு இடமளிக்கி அடிப்படையில் 8 ஆசனங்கள்
ஆனால் இந்த யோசனை வில்லை. மாறாக சிறுபான்மை கத்தில் பெரும் பான்மை வாக்கு தொழிலாளர் வாக்குகளும் . கட்சியின் வெற்றிக்காக பயன். பான்மையினருக்கு நன்மை பய. எதுவும் கொடுக்கப்படவில்லை 4
10. 2 மாகாண சபைத் தேர்தல்
முதல் மாகாண சபைத் தே தொடங்கி ஜூன் 2ம் திகதி வரை போது பயம், பகிஸ்கரிப்பு, வன் அதிகமாக இருந்தன. அதிக தேர்தலின் போது 22 அபேட் பட்டனர். இதில் ஸ்ரீ.ல.சு.க கூட்டணி, த.ஈ.வி.புலிகள் ஆசி கட்சிகள் தேர்தலை பகிஷ்கரிக்கும் தேர்தலில் ஐ.தே.கட்சி ஐ.சே. லி. கட்சி, சுயேட்சை குழுக்க. ல, ச, ச.க, கொ . க , ஐ .சே ஐ.தே.க வுடன் இ.தொ.காசோ யிட்டன. மற்ற மலையக கட்சிகள் கூட்டணிக்கு ஆதரவு தந்தன. மாகாணங்களில் நடைபெறவில்

த் தமிழரும் அரசியலும் 0 153
ட்டது. இந்த மகஜருள் அடங் ட-கிழக்கு மாகாணங்களில் 16 ன்றது. ஆனால் சனத் தொகை
க்கு மட்டுமே இடமிருந்தது.
ரகள் நடைமுறைப்படுத்தப்பட மயினரதும், முக்கியமாக மலைய நகளை கொண்டிருந்த தோட்ட பெரும் பான்மையினத்தவர்களின் படுத்தப்பட்டன. இது தவிர சிறு க்கும் சிபாரிசுகள் யோசனைகள் என்பதே உண்மையாகும்.
ம் 1988
கர்தல் 1988ல் ஏப்ரல் 28ம் திகதி நடைபெற்றது. இந்த தேர்தலின் செயல்கள், கொலைகள் மிகவும் கார பூர்வ கணக்கின்படி இத் ட்சகர்கள் கொலை செய்யப் ட்சி, ந.ச.ச. கட்சி, த . ஐ.வி. யென. போட்டியிடவில்லை. இந்த ம்படி பிரச்சாரம் செய்தன. இத் 7. கூட்டணி, ஸ்ரீ.ல.ம ஜ. கட்சி; ள் ஆகியன போட்டியிட்டன. 7. கூ சேர்ந்து ஒன்றாகவும், சந்து ஒரு கூட்டாகவும் போட்டி 1, தொழிற்சங்கங்கள் ஐ. சோ.
இந்த தேர்தல் வடகிழக்கு லை.

Page 190
அட்டவணை - 10. ஆசனங்கள்
மாகாணம்
மேல்மாகாணம்
கொழும்பு
104
43
மத்திய மாகாணம் கண்டி ,
- 58 )
58
28
தென் மாகாணம்
காலி, ம
- - 55
22
வடமேல்
மாகாணம்
குருநாகல்
52
35
வடமத்திய
மாகாணம்
அனுராத
33
21
ஊவா மாகாணம்
பதுளை,
34
19
சப்ரகமுவ
இரத்தி மாகாணம்
23 - 2 - 44
மட்டக்களப்பு கிழக்கு மாகாணம்
11
37
யாழ்ப்பா
வடக்கு மாகாணம்
19
38
முல்லைத் ஒவ் வொரு மாகாணத்திற்கும் கூட்டப்பட்டிருக்கிறது.

பணங்களுக்கு ஒதுக்கப்பட்ட
மாவட்டங்கள்
, கம்பஹா . கழுத்துறை
36
23
மாத்தளை, நுவரேலியா
11 - 17
மாத்தறை, அம்பாந்தோட்டை
17- 14
> புத்தளம்
15
புரம், பொலன்னறுவை
10
மொனராகலை
னபுரி, கேகாலை
, அம்பாறை, திரிகோணமலை
10
ணம், மன்னார், வவுனியா
05
04 தீவு 05. கிளிநொச்சி 03 - ஊக்குவிப்பு ஆசனம் (Bonus

Page 191
மலையகத் த
10.3 தேர்தல் முடிவுகள்
இத்தேர்தலில் வடக்கு, கிழக்கு நடவாத படியால் மற்ற ஏழு ம வெற்றி பெற்றது. அதே வேளையில் திலும், சப்ரகமுவ மாகாணத்திலு வாக்குகளை பெற்றது. 14 போன கட்சிக்கே கிடைத்தது.
அட்டவணை - 10. 2 மாகாண க
கட்சிகள் பெற்ற ஆச
மாகாணங்கள்
ஐ.தே.க ஐ.சோ
சுட
மேற்கு
52 +2
4
மத்திய
352
18
தெற்கு
36 +2
* * * * *
ஊள வா
18 +2
13
சப்ரகமுவ
22 + 2
வட மத்திய
19 +2
வட மேற்கு 29 +2
19
முழுத் தொகை
211 +14)
139
இத் தேர்தலில் மலையக மக் கத்தினர் தெரிவு செய்யப்பட்ட வணையில் கண்டு கொள்க.

மிழரும் அரசியலும் 0 155
மாகாணங்களில் வாக்கெடுப்பு ாகாணங்களிலும் ஐ.தே.க. ஐ.சோ.மு.மேல் மாகாணத். ம் 30 வீதத்திற்கு மேற்பட்ட எஸ் ஆசனங்களும் ஐ.தே.
பைத் தேர்தல் 19886
எங்களின் விபரம்
ஸ்ரீ.ல. மு.க.
வி.க.
சுயேட்சை
ம க - I | ன -
ல | | | | | | v
to I I | I & I |
களின் பிரதி நிதியாக 17 அம் சர். அதை கீழ் வரும் அட்ட

Page 192
156 0 மாகாணச் சபைத் !
அட்டவணை - 10.3. மக்களின் பிரதிநிதித்துவம்.
கட்சிகளும் அர
இ.தொ.
(Sை
மாகாணங்கள்
க.
56
மத்திய மாகாணம்
ஊவா மாகாணம்
மேல் மாகாணம்
சப்ரகமுவ . மாகாணம்
மொத்தம்
10
இவர்களில் மூன்று பே பெற்றனர். ஊவா மாகாண மாகாணத்தில் ராமநாதன் தில் செல்லச்சாமியுமே இ மலையக மக்களைப் பொறு . கத்தினரோ, மந்திரி பதவி பாட்டிலும் இறங்க வில்லை. நிலைப்பாட்டை கவனிக்கும் பட்ட வாக்குரிமை வெறும் கிறது. தோட்டங்கள் தேசிய யும் பெருந்தோட்டத்துறை இயங்குகிறது. தேசிய அபை வாகம் இன்னமும் கொன் தொழிலாளர் நாட்டின் அன்னியச் செலாவாணியை

தேர்தல்
மாகாணத் தேர்தலில் மலையக -1988
ங்கத்தினர் தொகையும்
தே.
தோ. பா.ம .ம முதொ.ச.
ஐ.சோ!
செ.ச
கூ
த.
2
|- |
ல / |
I I -
2
பர் மாகாண சபை மந்திரி பதவி எத்தில் எம்.சுப்பையாவும், மத்திய தொண்டமானும், மேல் மாகாணத் ம்மூவராவர், இத்தேர்தலின் பின் த்தவரை தெரிவு செய்யப்பட்ட அங்
பெற்றவர்களோ எவ்வித செயற் - இத்தேர்தலில் மலையகமக்களின் - போது அவர்களுக்கு கொடுக்கப் னே வாக்களிக்கவே என்பது புலனா மயமாக்கப்பட்டு 13 வருடங்களாகி இன்னமும் தனி நிர்வாகமாகவே மப்பு முறையின் கீழ் அதன் நிர் நடுவரப்படவில்லை. இத் தோட்ட துரித வளர்ச்சிக்கு பெறுமதியான - பெற்றுக் கொடுத்தும். அவர்கள்

Page 193
மலையகத் த
அடிப்படை தேவைகள், உரிமைகள் நிலையிலேயே உள்ளனர். மேல் ம. போதிய வசதியுடனும், சலுகைக இவர்கள் தங்கள் இரத்தத்தை கருத வேண்டியுள்ளது. காரணம் படும் எந்த திட்டமோ, சலுகைக பட்டே வந்திருக்கிறது. இவர்கள் தனியான ஒரு இலாகா அமைக்க. சம்பள உயர்வு சபை போன்றது. தோட்டத் தொழிலாளர் எதிர் ஏனையோரைப் போல் கிடைப்பதில் இவற்றிலிருந்து நாம் அறிவது தொழிலாளர்களின் வாக்கு ஆளு. ஸ்திரப்படுத்த அவசியம் தேவை. ஆ எவ்வித சலுகையையோ, உரிமை ை அவர்கள் மத்தியில் இருந்து தெ பிரதிநிதிகளான தமிழ் வேட்பாள் தேடி அவர்களை நாடும் போது . முடியாது தங்கள் கைகளை விரி தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தவர்க கும் சலுகைகள் அவர்களுக்கு முன் கின்றன. இதுதான் இந்த அரச களின் நலம் கருதி ஏற்படுத்தப்பட் அவர்களின் நன்மைக்காக தேர்த செய்யப்பட்ட அங்கத்தவர்களாலும் தொழிலாளர்கள் பெறும் நன்மைக
10. 4 மாகாண சபைத் தேர்தல் -
இந்த மாகாண சபைத் தேர். மாதம் 18ம் திகதி நியமனங்கள் ே கிழக்கு மாகாணங்களில் மாகாண வில்லை. 1993ம் ஆண்டு மே மா தேர்தலுக்கு மொத்தம் 94 நியமன அவற்றில் ஒன்று நிராகரிக்கப்பட் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஒன்பது சுயேட்சைக் குழுக்களிலிருந்தும் 235

தமிழரும் அரசியலும் 0 157
ள் எதுவும் பெற முடியாத எகாணத்தில் வாழும் மக்கள் ளுடனும் வாழ்வதற்காகவே சிந்தி உழைப்பது போன்று மற்ற மக்களுக்கு இயற்றப் ளோ இவர்களுக்கு மறுக்கப் தமது உரிமைகளை பெற ப்பட்டுள்ளது. உதாரணமாக - ஆனால் இதன் மூலமாக பார்த்த நன்மை எதுவும் மலை என்பதுதான் உண்மை. என்ன வென்றால், தோட்ட ம் கட்சி தங்கள் நிலையை னால் வாக்களிக்கும் அவர்கள் யயோ எதிர்பார்க்க கூடாது. ரிந்தெடுக்கப்படும் அவர்கள் எர்களும் இம்மக்கள் ஆதரவு அவர்களுக்கு எதுவும் செய்ய த்துவிடுகிறார்கள். ஆனாலும் களுக்கு அரசிடமிருந்து கிடைக் றயாக வந்து கிடைத்து விடு Tல் தோட்ட தொழிலாளர் ட தேர்தல் முறைகளாலும், லில் போட்டியிட்டு தெரிவு ம் இந்த அப்பாவி தோட்டத்
ள்!
- 1993
தலுக்கு 1993ம் ஆண்டு மார்ச் கோரப்பட்டன. ஆனால் வட
சபைத் தேர்தல் நடைபெற தத்தில் நடைபெற்ற இத் ப் பத்திரங்கள் பெறப்பட்டன. உடு 93 நியமனப் பத்திரங்கள்
து அரசியற் கட்சிகளிலும், 10 - 51 வேட்பாளர்கள் தேர்தலில்

Page 194
158 ] மலையகத் தமிழரும்
போட்டியிட்டனர். அங்கீகா களிலிருந்து 2063 வேட்பாளடு 228 வேட்பாளரும் இத்தேர்தல் 380 பேர் மாகாண சபைக்கு
இரண்டு பிரதான அரசிய பின் இத்தேர்தல் நடைபெற்ற முன்னும் பயங்கரவாதம் த நிலையை எதிர் பார்த்து அதன மத்தியில் நிலவவே செய்தது. எதிர்த்தவர்கள் கூட இத்தேர் தமிழர் கட்சிகள் எதுவும் இ அநேக கட்சிகள் கூட்டுச் கே குறிப்பிடத்தக்கது.
ஐ.தே.க.வுடன், இ. தொ
பொ. ஜ. ஐ.முன்னணி எ . ச, ஸ்ரீ.ல.மு.கா.
ஜ. ஐ. தே.மு., ஜ.தொ.
இதை விட 10 சுே யட்ன. தேர்தலில் போட்டியிட்டன.
10.4.1 மலையக மக்களின்
10. 4. 1. 1. நுவரெலியா மால்
இம்மாவட்டத்தில் மாகா இடங்கள். இங்கு போட்டியிட்ட தமிழர் 102, முஸ்லீம் 6, சிங்க மலையகத் தமிழர் சார்பில் பெற்றுள்ளார்கள். இ.தொ. போட்டியிட்டதில் ஏழு பேரும், சார்பில் ஒருவரும், சுயேச்ன சார்பில் ஒருவரும் இதில் அடம்

அரசியலும்
ரம் பெற்ற அரசியற் கட்சி நம், சுயேட்சைக் குழுக்களிலிருந்து கலில் போட்டியிட்டனர். இவர்களுள்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கற் பிரமுகர்களின் படுகொலைக்குப் வள்ளது. இத்தேர்தலுக்குப் பின்னும் லைதூக்காவிட்டாலும் கூட அந் ரால் ஏற்பட்ட பீதியுணர்வு மக்கள் முதல் மாகாண சபைத் தேர்தலை தலில் போட்டியிட்டனர். ஆனால் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. சர்ந்து போட்டியிட்டதும் இங்கு
.கா.
ன்ற கூட்டில் ஸ்ரீ.ல.சு.க, ஐ. தொ
கா, தொ.தே.ச., ந. ச, ச. க ,
ச குழுக்கள் தனித்தனியாக இத்
பங்களிப்பு
வட்டம்
Tண சபைக்கான மொத்தம் 17 - 160 வேட்பாளர்களுள் மலையகத் ளவர் 52. இந்த மாவட்டத்தில் பத்து வேட்பாளர்கள் வெற்றி கா, ஐ.தே.க, கூட்டு இணைப்பில்
இ.தே.தோ.தொ.ச. (ஐ.தே.க. ஊசயாக ஒருவரும், தொ.தே. ச. டங்குவர். இந்த மாவட்டத்தில்

Page 195
மலைய.
சுப்பையா சதாசிவம் அதிகபட் இவர்கள் பெற்ற விருப்பு வாக்கு
அட்ட வணை 10.4 - மாகாண க நுவரெலியா..
01. சுப்பையா சாதசிவம்
02. சுப்பையா அழகன் கந்த
03. சிக்கன் வெள்ளையன்
04. செங்கமலை ரங்கநாதன்
05. முத்துசாமி நடராஜா 06. சந்தனம் அருள்சாமி 07. வீர சாமி விமலன்
08. வடிவேல் புத்திரசிகாம 09. சந்திரசேகரன் பெ.
10. தவசி ஐயாதுரை
10. 4.1.2 பதுளை மாவட்டம்
இந்த மாவட்டத்தில் ஐ.தே.க, யுடன் - இணைந்து போட்டியிட்டது. வெற்றி டெ கா.வைச் சேர்ந்தவர்கள், ஒரு. சேர்ந்தவர். 1988ம் ஆண்டு மூன்று அங்கத்தவர்களே பெற்ற விருப்பு வாக்குகளின்

கத் தமிழரு அரசியலும் 0 159
ச வாக்குகளைப் பெற்றுள்ளார், 5களின் விபரம் வருமாறு :
சபை அங்கத்தவர்கள்.
42 082
சாமி
41,670
23,755
23 , 684
21 , 901
20, 201 19, 545
20,870
12, 278
4, 262
11 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டன. ப, இ. தொ. கா. 13 இடங்களில் பற்ற தமிழர்களில் மூவர் இ. தொ. வர் இ.தே.தோ.தொ.ச.த்தைக் நடைப்பெற்ற தேர்தலில் இங்கு தெரிவாகினர். இந்த நால்வரும்
விபரம் வருமாறு;

Page 196
10 0 மாகாணச் சபைத் தேர்
அட்டவணை - 10.5 மாகாண ச
01. எம். சச்சிதானந்தன் 02. எம். சுப்பையா 03. சிவம் லோகநாதன் 04. கே. வேலாயுதம்
10.4.1.3 கண்டி மாவட்டம்
இந்த மாவட்டத்திற்கு 28 ஆச ஐ.தே.க, யுடன் இணைந்து போ பாளர்கள் மூவருமே வெற்றி .ெ களுடன் இணைந்து போட்டியிட்ட பெறவில்லை, வெற்றி பெற்ற மூன் விருப்பு வாக்குகளின் விபரம் வரும்
அவட்டவணை -10,6 மாகாணச
01. அண்ணாமலை கதிரே 02. சிவசாமி ராஜரத்தின. 03. ராமசாமி தங்கவேல்

தல்
பை அங்கத்தவர்கள் - பதுளை
|| ! |
32, 108 22, 905 17.411 24, 845
=னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன" ட்டியிட்ட, இ.தொ.கா. வேட் பற்றுள்ளனர். ஏனைய கட்சி - தமிழர்கள் எவரும் வெற்றி ன்று வேட்பாளர்களும் பெற்ற மாறு.
பை அங்கத்தவர்கள் கண்டி
சன் -
25,549 22,346 22,144

Page 197
மலையகத் த
10.4.14 மாத்தளை மாவட்டம் -
இந்த மாவட்டத்தில் 06 தமிழ சார்பில் போட்டியிட்டனர், ஐ.தே. யிட்ட இ.தொ.க.வைச் சார்ந்த யீட்டுள்ளார், கடந்த தேர்தலில் இ பெற்றிருக்கவில்லை, வெற்றி பெற் விருப்பு வாக்குகளின் எண்ணிக்கை - 1
10.4.1.5 கொழும்பு மாவட்டம்
ஐ.தே.க.யுடன் இணைந்து போட சேர்ந்த மூன்று வேட்பாளர்களில் பெற்றுள்ளனர், ஏனைய கட்சிகளு போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் வில்லை. இந்த இருவரும் பெற்ற விரும்
01. இலங்கரத்தின மெனிக்க.
செல்லசாமி 02. ராமையா யோகராஜன்
10. 4.1.6 இரத்தினபுரி மாவட்டம்
இம்மாவட்டத்தில் 0.6 தமிழர்களு மொத்தம் 10 வேட்பாளர்கள் 4 கட்சி யிட்டனர், ஆயினும் எவரும் வெற்றி டெ கா, சார்பில் ஐ.தே.க, யுடன் இணை டி. இராஜன் 14,300 வாக்குகளைப் பெற ஆசனத்தின் மூலம் இவர் பிரதிநிதித்து 10 வேட்பாளர்களினதும் மொத்த வா இந்த மாவட்டத்தில் ஒன்று அல்லது . தெரிவு செய்யும் வாய்ப்பு உள்ள வாகின்றது.

மிழரும் அரசியலும் 0 16!
ர்கள் பல்வேறு கட்சிகளின் > க. யுடன் இணைந்து போட்டி >
ஒரு வேட்பாளர் வெற்றி பங்கு ஒருவர்தானும் வெற்றி ற எஸ். கந்தையா பெற்ற - 7,527 ஆகும்.
ட்டியிட்ட இ.தொ.கா , வைச் இருவர் மட்டுமே வெற்றி ளுடனும், சுயேக்சையாகவும் எவரும் வெற்றி பெற முடிய ப்பு வாக்குகள் வருமாறு,
T வேலம்மா
- 32,360 - - 20, 224
கம், 0.4 முஸ்லிம்களுமாக சிகளின் சார்பாக போட்டி பற முடியவில்லை. இ , தொ. எந்து போட்டியிட்ட ஏ.எம். ற்றுக்கொண்டார். போனஸ் துவம் பெறுகின்றார். இந்த க்குகளை கணக்கிடும் போது இரண்டு அங்கத்தவர்களை ரது என்பது தெளி

Page 198
162 2 மாகாணச் சபைத் ே
கேகாலை, இரத்தினபுரி, போட்டியிட்டும் தமிழ் வேட்ட வில்லை. கம்பஹா, மொனராக சார்பாக ஒரு வேட்பாளரும் வில்லை.
இத் தேர்தலில் மலையகத் தெரிவு செய்யப்பட்டனர். பெற்ற தேர்தலில் ஐ.தே.க போனஸ் (வெகுமதி) ஆசனங்க.
அட்டவணை-107 மா.
இ.தொ.கா ஐதே கா
மாவட்டம்
நுவரெலியா
பதுளை
03
கண்டி
03
01
மாத்தளை
இரத்தினபுரி
|போனஸ் 1
கொழும்பு
02

தர்தல் - -
களுத்துறை ஆகிய மாவட்டங்களில் பாளர்களால் வெற்றி பெற முடிய கலை மாவட்டங்களில் தமிழர்களின் போட்டியில் கலந்துக் கொள்ள
தமிழர் சார்பில் 21 அங்கத்தவர்கள் இந்த 7 மாகாணங்களிலும் நடை ட்சியே முன்னிலையில் இருந்து 14 ளையும் பெற்றுக் கொண்டது,
காண சபைத்தேர்தலில்-1993 .
ஐ.தே.க - இ., தே தோ |
தொ.ச.
தொ.தே.
ம.மக்கள் முன்னனி
01
01
01
01

Page 199
மலையகத்
10. 4.2 தேர்தல் வாக்குறுதிகள்.
கட்சிகளாலும், சுயேட்சைக் கு. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள்
தோட்டங்களை மீண்டும் அரசு
தொழிலாளர்களின் வீடுகளையு காணிகளையும் அவர்களுக்கே
தொழிலாளர் குடியிருப்பிற்கு ம
- மாதச்சம்பளம் வழங்க வழிவகு
- தோட்ட மருத்துவமனைகளை
களாக்குவோம்.
ஆசிரியர் பற்றாக் குறையை நீக்கு
தடுத்து வைக்கப்பட்டுள்ள இ.ை
தோட்டங்களை கிராமங்களாக்.
அரசாங்கம் கொண்டுவந்துள்ள கைத்தொழில் திட்டங்களை .ெ
தோட்டப்புற வீடுகளை நவீனப்
வட கிழக்குப் பிரச்சினைக்கான வலியுறுத்துவோம்.
வாக்குறுதிகள் கொடுக்கப்படும் முறைப்படுத்தக் கூடியனவா என்ப அப்போதுதான் மக்களின் நம்பிக்கை அதுமட்டுமன்று, மாகாணசபையில் மாக பங்குண்டு என்ற நிலையை . படுத்திக் கொள்வது மிகவும் அவசி

தமிழரும் அரசியலும் B 163
ஆய்வு !
ழுக்களாலும் தேர்தலுக்கு முன்
டமையாக்குவோம்.
ம், அவற்றை சுற்றியுள்ள சொந்தமாக்குவோம்.
மின்சாரம் வழங்குவோம்.
ப்போம்.
அரச மருத்துவமனை
குவோம்.
ளஞரை விடுதலை செய்வோம்.
குவோம்.
502 தோட்டங்களுக்கான சயற்படுத்துவோம்.
படுத்துவோம்.
சமாதானத் திட்டத்தை
போது அவைகள் நடை தை அவதானிக்க வேண்டும். கக்கு பாத்திரமாக முடியும்.
மலையக மக்களுக்கு பூரண அதிகாரிகளுடன் கலந்து ஸ்திரப் யம். இந்நிலையை ஏற்படுத்
இந்நிலை கலந்து பூரன

Page 200
164 ] மாகாண சபை தே
தாது கொடுக்கும் வாக்குறுதி வீழ்ந்த நீர்த்துளிபோல் கான படுத்தக்கூடிய வாக்குறுதிகளை தான் சிறந்தது.
நடந்து முடிந்த மாகாண தேர்தல் எனக் கூறுவதைவிட கெடுப்பாகவும், இடைத்தேர் மானதாகும். இத்தேர்தல் த ஜனாதிபதித் தேர்தல் (நவம் ஆகியவற்றிற்கான பரிசோதனை
குறிப்பாக தபால் மூலம். வாக்குகளும் ஐ.தே.க. மீது கின்றன. சிந்தனைச் தெளிவு அதிகரித்துவரும் வாழ்க்கை ெ காலமாக செயல்பட்டு வரும் குறைகளுக்கான அவர்களது றும் கருதலாம். தபால் மூ நிராகரிக்கப்பட்ட வாக்குகளில் தில் பெரும்பாலானோர் தே புணர்வையே காட்டியுள்ளன அளவில் ஐ.தே.க பரந்த அள . பெரும்பாலும் தமிழ் பேசும் திருந்தது. குறிப்பாக மத்திய களில் ஐ.தே.க. ஈட்டிய ெ காற்றியுள்ளது. ஆகவே | உணர்ந்து அவர்களது அபிலா தயக்கம் காட்டக்கூடாது. ; துள்ள பெரும் ஆதரவு இந் பிரச்சினைக்கு நல்லதோர் தீர பிரதிபலிப்பதாக அமைகிறது
ஸ்ரீ.ல.சு க. தனது உள் பி குலைகின்றது என்ற கருத்ன விழக்கச் செய்துள்ளன. -

ர்தல் உத்தம்
திகள் அனைத்தும் சமுத்திரத்தில் ராமல் போய்விடும். ஆகவே செயல் ள மாத்திரம் மக்கள் முன் வைப்பது
[ சபைத்தேர்தலை, மாகாண சபைத் - இதனை ஒரு அபிப்பிராய வாக் தலாகவும் கருதுவது பொருத்த . பரும் பாடங்கள், நடைபெறவிருக்கும் பர்-1994) பொதுத் தேர்தல் (1995)? னைக் கணமாகவே அமைந்தது.
ரன வாக்குகளும், மத்தியதர வகுப்பு
நம்பிக்கை - இன்மையை காட்டு புள்ள இவ்வாக்காளரின் அதிருப்திக்கு சலவு மட்டுமே காரணமல்ல. நீண்ட
அரசாங்கத்தின் தலைமைத்துவ எதிர்ப்பைக் காட்டியுள்ளனர் என் லம் அளிக்கப்பட்ட வாக்குகளின் ன் எண்ணிக்கையை பார்க்குமிடத் தர்தலில் ஏற்பட்டிருக்கும் வெறுப் + என்பது தெளிவாகிறது. கிராம வில் வாக்குகளை பெற்றிருந்தது. மக்களின் வாக்கு பலமும் கிடைத் ய, ஊவா, சப்பிரகமுவ மாகாணங் வற்றிக்கு இ.தொ.கா. பெரும் பங் மலையக மக்களில் தனித்துவத்தை எசைகளை நிறைவேற்ற ஐ.தே.க. தமிழ் மக்கள் இக்கட்சிக்கு கொடுத் நாட்டை ஆட்டிப் படைக்கும் இப் வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை
ரச்சினைகளின் காரணமாக நிலை த இத்தேர்தல் முடிவுகள் வலு னவாதக் கொள்கையால் மலையக

Page 201
மலையகத் ?
மக்களின் ஆதரவை இவர்களால் கருத்தும் பரவலாக உள்ளது."
ந.ச.ச. க எல்லா மாவட்டங்கள் ஓரே ஒரு ஆசனத்தைத்தான் பெற அவர்களது கொள்கைகளோ மக்கள் 9 யயே எடுத்துக் காட்டுகிறது.
ஸ்ரீ.ல.மு, கா. இரண்டு இடங் களும் பல கட்சிகளாகவும், சுயேட் போட்டியிட்டதாலேயே, வாக்குகள் கிழந்து, தோல்வியைத் தழுவவேண்
10.43 மலையக மக்களின் எதிர்.
- - -
மலையக மக்களைப் பொருத்த பாடங்களை கற்றுத்தந்துள்ளது. இத்தேர்தலில் போட்டிபிட்டுள்ளனர் வாழும் நுவரேலியா மாவட்டத்தில் களுக்காக 102 பேர் போட்டியிட்ட பெற்றவர்களின் தொகை 10 ஆகு காளர்களின் தொகை 158,000 ஆ பாளர் எண்ணிக்கையால் வகுத்தா வாக்குகள்தான் கிடைக்கும்.
கூடுதலான வேட்பாளர் பிரலே வாக்குகளை கூறுபோடும் செயலா மலையக மக்களின் அரசியல் - ஆர் தாக அமைகிறது என்றும் பொ மானோர் விளம்பரம் தேடியும் துள்ளனர். இத்தனை வேட்பாளர் செய்ய முடிந்தது உண்மையில் வ என்று தான் கூற வேண்டும்.
எம்.
கடந்த (1988) மாகாண சபைத் கட்சி வரிசையில் 14 பேரும், எதிர்க மாக மொத்தம் 17 மலையக தமிழ் றிருந்தனர். இதில் 2 வெகுமதி நடந்த தேர்தலில் 01 வெகுமதி :

தமிழரும் அரசியலும் ) 165
பெறமுடியவில்லை என்ற
ளிலும் போட்டியிட்டிருந்தும் முடிந்தது. இ அவர்களோ எ மத்தியில் பிரபலமாகாமை
களை பெற்றுள்ளது. இவர் சை குழுக்களாகவும் பிரிந்து - சிதறிப் போக, செல்வாக் டியதாயிற்று.
பார்ப்பு
மட்டில், இத்தேர்தல் அநேக முதன் முறையாக 167 பேர் .. மலையக மக்கள் செறிந்து 5 ஒதுக்கப்பட்ட 17 ஆசனங் உனர். இவர்களில் வெற்றி ம். மலையக தமிழ் வாக் கும் இத்தொகையை வேட் ல் ஒரு வேட்பாளருக்கு 1550
வசம் மலையகத் தமிழர்களின் க இருந்தாலும் மறுபிறத்தில் ரவத்தினை எடுத்துக்காட்டுவ ருள் கொள்ளலாம் அநேக இத்தேர்தல் களத்தில் குதித்
மத்தியில் 10 பேரை தெரிவு ாக்காளர் புரிந்த சாதனை
த் தேர்தலின் போது ஆளும் கட்சி வரிசையில் மூன்று பேரு ழ் அங்கத்தினர் இடம் பெற் ஆசனங்களாகும். இம்முறை ஆசனத்துடன் மொத்தம் 21

Page 202
166 0 மாகாண சபை தேர்,
பேர் தெரிவாகி உள்ளனர்.மு எதிர் கட்சியில் 3 பேரும் இட
மேல் மாகாணத்தில் இர பெற்றுள்ளனர். இதில் ஒரே பெண்களை பிரதிநித்துவப் பு சங்கங்கள் பல கட்சிகளோடு ( ஒரு மாவட்டத்தில் மாத்திர. ரத்தில் மூன்றாவது சக்தியா தொழிற் சங்க கூட்டு கமிட்டி இதடுப்பதற்கான முயற்சி சுள் கூட்டுக் கமிட்டியில் அங்கம் முரண்பாடுகள் காரணமாக கூட்டுக் கமிட்டியை அடிப்படை யொன்றை அமைப்பதற்கான போதும் அதுவும் பலனளிக்க யில் அங்கம் வகிக்கும் தொழ தொழிலாளர் காங்கிரஸ் தான் சைக் குழுவாக பதுளை மாவு யுற்றது.
களுத்துறை, இரத்தினபு மாவட்டங்களிலும் கணிசமா இருந்தும்கூட தமிழ் வேட்பாம் தமிழ் மக்களின் வாக்குகள் முக்கிய காரணம். இதில் எத் தென்பதற்கு இரத்தினபுரி ம. உதாரணமாக எடுக்கலாம்.
முஸ்லிம் மக்கள் சார்பில் விடங்களில் வெற்றி பெறவில். களில் ஒரு குறிப்பிட்ட அளவில் கின்றார்கள். இந்த வாக்குகள் மலையக மக்களின் அரசியல் அ. காணலாம்.

தல்
பறையே ஆளும் கட்சியில் 18 பேரும், ம் பெற்றிருந்தனர்.
ண்டுபேர் ஆளும் கட்சியில் இடம். - ஒரு பெண்மணிதான் மலையக படுத்துகின்றார். அநேக தொழிற் சேர்ந்து போட்டியிட்டிருக்கின்றனர். ம் மலையக தொழிற்சங்க வட்டா 'க வளர்ந்துள்ள பெருந்தோட்ட யை அரசியல் துறையில் வளர்த் ர மேற்கொள்ளப்பட்ட போதும் வகிக்கின்ற தொழிற் சங்கங்களின் அம்முயற்சி வெற்றி பெறவில்லை -யாக கொண்டு இடது சாரி கட்சி பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற வில்லை. ஆயினும் கூட்டு கமிட்டி ழிற்சங்கங்கள், விவசாய தோட்டத் லைமையில் ஒன்றிணைந்து சுயேட் வட்டத்தில் போட்டியிட்டு தோல்வி
சரி, கேகாலை ஆகிய மூன்று ன அளவில் தமிழ் வாக்காளர்கள் ளர் எவரும் வெற்றி பெறவில்லை. சிதறிப் போனது தான் இதற்கான தனை தூரம் உண்மை இருக்கின்ற 7வட்ட தேர்தல் முடிவுகளை ஒரு
போட்டியிட்டவர்கள் எவரும் இவ் லை. மேற்குறிப்பிட்ட மாவட்டங் தான் மலையக வாக்காளர் இருக் அனைத்தையும் ஒன்று திரட்டினால் ரங்கில் உறுதியான ஒரு திருப்பத்தை

Page 203
மலையகத்
அட்டவணை -10.8 இர
வேட்பாளர்கள்
ஏ.எம். டி. ராஜன் எம்.எஸ். சிவலிங்கம் சதீஷ்குமார்
கந்தசாமி செல்வகுமாரன் ஜெயராம் ரவிச்சந்திரன் பொட்டு தங்கேஸ்வரன் கருணாநிதி
முடிவுரை
மகாண சபைத் தேர்தல்களி எண்ணிக்கை அதிகரிப்பு ஒரு புறத் மலையக மக்களின் ஆர்வமான ந லும் மறுபுறத்தில் பின் வரும் 5 கொண்டு வருகிறது.
மலையக தமிழ் அமைப்புகள் பலத்தை பரீட்சிக்காமல் அரசியல் செயற்படுவது வரவேற்கத்தக்க ம தும் ஆகும். இந்த மாற்றம் வே வாக்காளர் மத்தியிலும் ஒரு ப
1977ம் ஆண்டு மே மாதம் 15 இடம் பெற்ற சம்பவத்தை நாம் 1977ம் ஆண்டுக்கு இடைப்பட்ட ருந்த அரசாங்கம் குடியேற்ற த மலையகத் தோட்ட மக்களை ! களை அமுல் படுத்தி வந்தது. இ

தமிழரும் அரசியலும் 0 161
ந்தினபுரி மாவட்டம்
கட்சிகள்
வாக்குகள்
14,300
இ.தொ.கா ஐ தே.க. பொ. ஐ மு.
10,713
2, 119
ஜ. த .தே க.
776
313
ந.ச.ச.க.
278
ல் மலையக வேட்பாளர்களின் இதில், தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபாட்டை எடுத்துக்காட்டினா அம்சங்களை நமது கவனத்திற்கு
எ தொழிற்சங்கரீதியாக தங்கள் ரீதியாக ஒரு கூட்டுக்குழுவின் கீழ் மாற்றம் மட்டுமல்ல அவசியமான வட்பாளர் மத்தியில் மட்டுமல்ல பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
5ம் திகதி டெவன் தோட்டத்தில் ம் மறந்து விடலாகாது. 1970ம் - காலகட்டத்தில் ஆட்சி பீடத்திலி திட்டங்கள் என்ற போர்வையி.மு வெளியேற்றி சிங்கள குடியேற்றங் இதனால் மலையக மக்களின் எண்

Page 204
168 ப மாகாணச் சபைத் (
ணிக்கை குறைந்தது. அது மட் வாக்குகளின் பலத்தை குறை பட்டது. இதன் அடிப்படைய தான சாலையோரமாகவுள்ள ஏக்கர் காணியை பெரும்பான் றனர். அதன் முதல் கட்டமா அளவையாளர்கள் தொழிலாள மீண்டும் காவல் துறையினரது யாளர் துரத்தியடிக்கப்பட்டன போர்ட்'' தோட்டத்தை சோ இளைஞன் போலீசாரால் சுட் மலையக மக்கள் மத்தியில் ெ தியது. மலையகத்தில் தொழி கள் என பலரும் ஒன்றுபட்ட பாட்டம் நடத்தினர். இக்கூட் 7000 ஏக்கர் காணியை காலன
அன்று ஒன்றுபட்ட போ வாக்கு பலத்தை , ஐக்கியத்தா? யடைய முடியாதிருப்பது எமது டமா? தொழிலாளர் அனைவ மறந்து நடத்திய போராட்டத் சம்பவம் எமக்கு தெளிவு படுத் தமிழ் மக்கள் அனைவரும் மலை. பட்டு ஒரு தனி அரசியற்கட்சி அரசியலில் அவர்களது வலி தங்களது தனத்துவத்தையும் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டு அ வருங்கால மலையக தமிழ் மக்கள். வாரமிட வேண்டும் என்ற மனதில் கொள்ள வேண்டும். ஏற்படுத்தினாலன்றி மலையக முடியாது.
மலையக தொழிற் சங்கங்க ஒரு கூட்டு அமைப்பின் கீழ் ம. * யிட்டிருந்தால், குறைந்தது 40 4
யும். காலந்தாழ்த்தாது இது ப 1 எடுப்பது சம்பந்தப்பட்டவர்களில்

தேர்தல்
ட்டுமன்று மலையக தமிழ் மக்களின் மக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப் பில் நுவரேலியா மாவட்டத்தில் பிர டெவன் தோட்டத் காணியில் 7000 மை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முயன் சக தோட்டத்தில் பிரவேசித்த நில சர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர் : து பாதுகாப்புடன் வந்த அளவை எர். இதில் ஈடுபட்ட ''ஜொக்ஸ் ர்ந்த சிவனு லட்சுமணன் என்ற டு கொல்லப்பட்டார். இக்கொலை பரியதொரு தாக்கத்தை ஏப்படுத் லொளர்கள், மாணவர்கள், ஆசிரியர் மனதுடன் தொடர்ச்சியாக ஆர்ப் டுப் போராட்டங்கள் காரணமாக சியாக்கும் திட்டம் தோல்வியுற்றது.
ராட்டத்தால் பாதுகாக்கப்பட்ட ல் வென்று தேர்தலினால் நன்மை து பலவீனமா அன்றேல் தூரதிஷ் நம் தொழிற் சங்க பிரிவினைகளை கதின் பலனை சிவனு லட்சுமணன் 5துகிறது. அதே போல் மலையகத் லயக மக்கள் என்ற ரீதியில் ஒன்று சியின் கீழ் கூடுவார்களேயானால் மையை வெளிப்படுத்த முடியும்.
இழக்காமல், தொழிற்சங்கங்கள் புமைப்பை ஏற்படுத்த வேண்டும். ளின் உறுதியான வாழ்விற்கு அஸ்தி பரந்த சிந்தனையை மட்டும் இது போன்ற ஒரு மாற்றத்தை மக்களின் சமூக அந்தஸ்து உயர
கள் பலப்பரீட்சையில் இறங்காது Tகாணசபைத்தேர்தலில் போட்டி அங்கத்தவர்களை பெற்றிருக்க முடி பற்றி ஆழச்சிந்தித்து நடவடிக்கை
ன் தலையாய கடமையாகும்.

Page 205
பதினோ
அரசிய
இன்றைய உலகின் அதிகா பாட்டின் தந்தை மொன்மெஸ் நோக்குடன் கொண்டு வந்த அதி முறையில் எதிர்பார்த்த நன்மை முறையை நடைமுறைப்படுத்த ( குறுக்கிட்டன. ஆசியாவில் இலங் நாடென்று பெயர் பெற்றிருந்தது பிரிட்டனில் நடைமுறைக்கு வந்த அமுல்படுத்தப்பட்டது. 1833ம் ஆட்சியின் கீழ் உட்பட்டதிலிருந்து நிர்வாகத்தில் புகுத்தப்பட்டன. தேர்தல் சட்டமுறையும் முக்கிய இ
தேர்தல் சட்ட மென்பது ஒரு யறுக்கப்பட்ட அமைப்பு, பிரதி ஒழுங்குபடுத்தும் விதிகளின் தொகு அரசு முறைகளும், தேர்தல் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுவதால் வேறுபட்டு நிற்பது இயல்பான தேர்தல் சட்டம் பின்வரும் விடயங்
- அபேட்சகர் தகமை .
- வாக்காளர் பதிவு, பட்டிய

றாம் அத்தியாயம் ல் அமைப்பும் தேர்தல்
முறைகளும்
ர பரவலாக்கள் என்ற கோட் கு என்பவராவார். இவர் நன் நிகார பரவலாக்கல் முறை நடை யை கொண்டு வரவில்லை. இந்த முயற்சித்தபோது பல சிக்கல்கள் கை பழமை வாய்ந்த ஜனநாயக 5. சர்வசன வாக்குரிமை முறை மூன்று வருடத்தில் இலங்கையில் ஆண்டு இலங்கை பிரிட்டிஷ் பல அரசியலமைப்புகள் நாட்டின் , இந்த அரசியல் யாப்புகளில்
டத்தை பெற்றிருந்தது.
நாட்டின் சட்ட பூர்வமாக வரை திதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை ப்பு, அல்லது கோவை எனலாம். களும், தேர்வாளர் தகமைகளும்
தேர்தல் பற்றிய சட்டங்களும் து. பொதுவாக ஒரு நாட்டின் ஈகளை தன்னுள் அடக்கியுள்ளது.
ல் தயாரிப்பு

Page 206
170 ர அரசியலமைப்பும் தேர்.
- நியமனப் பத்திரிகை தாக்
- தேர்தல் பிரச்சார விதிகள்
வாக்களிப்பு நடவடிக்கை
- தேர்தல் முடிவு அறிவுப்பு - தேர்தல் குற்றம், தண்டன் - தேர்தல் நிர்வாகம் .
எமது நாட்டில் தோதல் தேர்தல் சட்டம் உள்ளடக்கும் வி சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தே வதற்கு நமது நாட்டின் பாராளு. பட்டுள்ளது. நாட்டிற்கு நாடு தே போதிலும் சர்வசன வாக்குரிபை அம்சங்களை பல நாடுகளில் | நாட்டின் தேர்தல் முறை நன்றே வுடனான உண்மையான ஜனந அவசியமானதும், அந்த அரசி இதனால் ஜனநாயக நாடுகள் த தேர்தல் முறைகளையும் ஏற்படு மிகவும் அக்கறை செலுத்துகின்ற அந்நாட்டில் வாழும் பல இனம் யினர், பல சமயத்தை சேர்ந்தவர் வும், அவர்கள் அபிலாஷைகள் சமூக, பொருளாதார, அரசியல்
மும் எடுக்கும் விதமாக அமைக்கப் கள் தேர்தல் சட்டங்களை உரு ஜனநாயக கோட்பாடுகளின் பாது மாகவும், அந்நாட்டின் சகல மக்க மான முறையில் உதவவும் மக்க யாக பங்கு பெறுவதற்கு வேண்டி ஏதுவாக அமைய வேண்டும்.
ஜனநாயக அரசுகளின் வரல குடன் இயற்றப்பட்ட தேர்தல் .

தல் முறைகளும்
கல் செய்யும் நடவடிக்கை
மனகள், விசாரணை முறைகள்
சட்டம் என ஒன்று இல்லாமல் டயம் யாவும் அரசியல் அமைப்பில் தர்தல் சட்டங்களை உருவாக்கு மன்றத்திற்கு அதிகாரம் வளங்கப் ர்தல் சட்டங்கள் மாறுபட்டிருந்த ம, இரகசிய வாக்குரிமை போன்ற காணக் கூடியதாயுள்ளது. ஒரு நாக்கு அடிப்படையில், பகுத்தாய் எயக அரசை அமைப்பதற்கு மிக பின் அடிப்படை அம்சமுமாகும், 5மது தேர்தல் தொகுதிகளையும். த்தி நிர்வகிக்கும் நிலைப்பாட்டில் ன. ஒரு நாட்டின் தேர்தல் முறை. -க்கள், முக்கியமாக சிறுபான்மை கள் யாவரும் சமத்துவமாக வாழ நிறைவேற்றப்படவும் நாட்டின் அபிவிருத்திகளில் முக்கிய கவன ப்படுகிறது. தேர்தல் சட்ட நிபுணர் தவாக்கும் பொழுது அச்சட்டங்கள் துகாப்பிற்கு துணைபுரியும் சாதன களுடைய விருப்பத்திற்கும் நியாய ள் யாவரும் அரசியலில் முழுமை ய வழி வகைகளை உருவாக்கவும்
காற்றை நோக்கும்போது நன் நோக் சட்டங்கள் நிர்வாகத்தின் குறை

Page 207
மலையகத்
பாடு காரணமாகவும், அரசியல் மாகவும் நடைமுறையைப் பொறுத்து களாக மாறியுள்ளன. இதனால் சொல்லாக மாறிவிடுகிறது. இலங்கையில் தேர்தலுக்குப் பதில் அனுசரிக்கப்பட்டது. 1977ம் ஆன பொதுத்தேர்தலும், அதன் பின் ஊழல் குற்றச்சாட்டும், ராணு பூட்டோ எவ்வித மனிதாபிமா தேர்தல் சட்டம் முறை தவறி கை மாகும். இனி இன்று நடைமுன சட்டங்களை ஆராய்வோம்.
11. 2 அரசியல் அமைப்புகள்
இலங்கை அரசியல் அமைப்பு ஆண்டுவரை பல மாற்றங்களை 6
1833 - கோல்புறூக் அமைப்பு 1910 - புதிய அமைப்பு முறை 1920 - மானிங் அமைப்பு முன் 1924 - புதிய அமைப்பு முறை 1931 - டொனமூர் அமைப்பு
முறையும் 1946 - சோல்பரி அரசு அபை 1948 - இலங்கை சுதந்திரம் - 1972 - இலங்கை சோசலிச கு 1978 - இலங்கைச் சன நா
அரசியலமைப்பு
இவற்றில் கடைசி அர அமைப்பும் வெஸ்ட்மினிஸ்டர் பட்டிருந்தன. ஆனால் கடைசி மேற்கத்திய நாட்டு முறையிலே உதாரணமாக, இங்கிலாந்து, அ

த் தமிழரும், அரசியலும் 0 171
வாதிகளின் சுயநலத்தின் காரண த்த மட்டில் அடக்குமுறை சட்டங் ஜனநாயகமே அர்த்தமற்ற ஒரு உதாரணமாக 1982 ம் ஆண்டு லாக மக்கள் தீர்ப்பு என்ற முறை ண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற கொண்டுவரப்பட்ட தேர்தல் வம் ஆட்சியை கைப்பற்றியதும், னமுமின்றி தூக்கிலிடப்பட்டதும் யாளப்பட்டதற்கு ஒரு உதாரண றையில் உள்ள ஒரு சில தேர்தல்
1833 ம் ஆண்டு தொடங்கி 1978 ம் , கொண்டு வந்துள்ளது. - முறை
றை
முறையும் சர்வசன வாக்கெடுப்பு
மப்பு அடைதல் 5டியரசு அரசியலமைப்பு
யக சோசலிசக் குடியரசின்
சியலமைப்பைவிட மற்றெல்லா - முறையிலேயே அமைக்கப் அரசியல் அமைப்பும் மற்றைய லயே அமைக்கப்பட்டிருந்தது. மெரிக்கா, பிரான்ஸ் நாடுகளின்

Page 208
472 ) அரசியலமைப்பும் தேர்
அரசியல் அமைப்புகளின் ஒரு க களோடு உருப்பெற்றிருந்தது. நலனை கருத்தில் கொண்டு, க மாக, அண்டை நாடான இந்தி . முறைகளை உள்ளடக்கியதாக ஆண்டுக்குப்பின் உருவாக்கப்பட் யினருடைய எண்ணங்களும், அம் வில்லை. இதன் காரணமாக இ தொடக்கம் உள் நாட்டுப் போரி பொருளாதார நிலை சீர் குலை ஜன நாயகம் என்ற போர்வை லமைப்பும், அதில் உள்ளடக்கம் நாட்டில் வாழும் பல இனமக். வில்லை.
1977ம் ஆண்டு ஆட்சிக்கு வ அரசியலமைப்பு முறையை கெ அன்றிருந்த அரசியலமைப்பில் ! மூலமாக தேசிய அரச சபை கொண்ட ஜனாதிபதி முறையை மாதம் 4ம் திகதியன்று புகுத் தேர்தல் இல்லாமலேயே ஜே. தானே இலங்கையின் முதலா கொண்ட ஜனாதிபதியாக பிரக புதிய அரசியலமைப்பில் புதிய | இதுவரை காலமிருந்த வெஸ்ட் தல் முறை அகற்றப்பட்டு விகித லமைப்பில் 99ம் பிரிவு மூலம் முறைபடுத்தப்பட்டது.
11.3 தேர்தலும் வரையறை
1931ம் ஆண்டு உருவாக்க தேர்தல் நடத்துவதெற்கென வ நியமிக்கப்பட்டது. இக்குழு மூன் தாகவும், ஒரு தவிசாளரை அட தொகுதிகளை உருவாக்குவது, முறைப்படுத்துவது, தேர்தல் ெ

தல் முறைகளும்
லப்படமாக ஒரு சில மாற்றங் ஆனால் நமது நாட்டு மக்களின். தற்காசிய நாடுகளில், முக்கிய யாவில் உள்ள அரசியல், தேர்தல் அமையவில்லை. எனினும் 1931ம் ட அரசியலமைப்பில் சிறுபான்மை பிலாஷை களும் பிரதிபலிக்கப் பட பன்று எமது நாடு 1970 ம் ஆண்டு ன் காரணமாக நாட்டின் சமூக, ந்துள்ளது. இதனாலேயே இன்று பில் உருவாக்கப்பட்ட அரசிய ப்பட்ட தேர்தல் சட்டங்களும் களின் தேவைக்கேற்ப அமைய
ந்த ஐக்கிய தேசிய கட்சி புதிய ாண்டு வருவதற்கு முன்னரே, இரண்டாவது திருத்த மசோதா பயில் நிறைவேற்று அதிகாரங் ப 197ம் ஆண்டு அக்டோபர் தியது. இச்சட்டத்தின் மூலம் ஆர்.ஜயவர்த்தனா தன்னைத் வது நிறைவேற்று அதிகாரம் டனம் செய்தார். இதன் பின்பு தேர்தல் சட்டங்களும் உருவாகின. மினிஸ்டர் பாராளுமன்ற தேர் ரசார பிரதிநித்துவமுறை அரசிய * அறிமுகப்படுத்தப்பட்டு நடை
ஆணைக்குழுவும்
ப்பட்ட டொனமூர்யாப்பின்படி, ரையறை ஆணைக்குழு ஒன்று ன்று அங்கத்தினரை கொண்ட டக்கியதாகவும் இருக்கும். தேர்தல் தேர்தல் சட்டங்களை நடை தாகுதிகளை வரையறுப்பது. பல

Page 209
அட்டவணை - 111 தேர்தல் தொகுதிகள் 1931-1980
ஆண்டு
அங்கத்தினர்
2 அங்கத்தினர்
தொகு
அங்கத்
தினர்
| | S
திகள்
1931
50
50,
மத்திய கொழும்பு
கடுகண்ணாவை ?
1946
89 +6
95 + 6
அம்பலாங்கொடை பலப்பிட்டிய பதுளை பலாங்கொடை

1959
மத்திய கொழும்பு
கொழும்பு தெற்கு அக்குறண
மூதூர் மட்டக் களப்பு
139 +6
145+6
19762
மத்திய கொழும்பு
சேருவலை
நுவரேலியா - மஸ்கெலியா
ஹறிஸ் பத்துவ மட்டக்களப்பு
160+8
168
19803
196+ 29

Page 210
174 : அரசியலமைப்பும் தேர்த்
அங்கத்தவர் கொண்ட தொகுதி. பணிகளில் இந்த குழு ஈடுபடும்.
ஆண்டு யாப்பிற்கு முன்பு 10 ல தேர்தல் தொகுதிகளை நிர்மா யமைக்கவும் அதிகாரம் பெற்றிரு முறைப்படி தேர்தல் தொகுதிகன 'மேற்படாமலும் தேர்தல் மாவட்ட களுக்கு அதிகாரமுண்டு. அட். 4மாக தருவதை கவனிக்கலாம்.
11. 3.1 பல அங்கத்தினர் கொம்
சிறுபான்மை இனங்கள் தம் வதற்கென பல அங்கத்தவர் கெ கமிஷன் சிபாரிசு செய்தது. இத்த அங்கத்தினர் தொகுதிகளும், ஒரு யும் உருவாக்கப்பட்டன. ஆனா . எதிர்பார்த்தது நடைபெறவில் கொடை இரட்டை அங்கத்தினர் இனத்தை சேர்ந்த இரண்டு சிங்க கள். தோட்டத் தமிழரது வாக்கு இரட்டை அங்கத்தினர் தொகுதி செய்யப்பட்டனர். இதனால் பா நிதிகள் தொகையே பெருகத் ெ
- 1976ல் பல அங்கத்தினா முஸ்லீம்களுக்கு ஆதரவாயிருந்தது தினர் கொண்ட தொகுதிகளில் 1 'பட்டபோது அவர்களில் 5 பேர்கள்
- 1976ல் புதிய தேர்தல் 6 மாக பெரும்பான்மை சிங்களவருக் உதாரணமாக, திருகோணமலையி தொகுதி பெரும்பான்மை மக்களு கவனிக்கலாம்.
1976ல் மூன்று அங்கத்தி மஸ்கெலியா தேர்தல் தொகுதியி அங்கத்தினர் தெரிவு செய்யப்ப அங்கத்தினரே தெரிவு செய்யப்பா

தல் முறைகளும்
களை உருவாக்குவது போன்ற இக்குழு அங்கத்தினர் 1978ம் பருடங்களுக்கொருமுறை புதிய
ணிக்கவும் அவற்றை மாற்றி கந்தனர். புதிய அரசியலமைப்பு சள 20க்கு குறையாமலும் 24க்கு ட்டங்களை நிர்மாணிக்க இவர் வணை 11.1 இதை விளக்க
ரண்ட தொகுதிகள்
பிரதிநிதிகளை தெரிவு செய் காண்ட தொகுதிகளை சோல்பரி 5ன் விளைவாக நான்கு இரட்டை மூன்று அங்கத்தினர் தொகுதி ல் தொகுதி நிர்ணயக் கமிஷன் லை. உதாரணமாக பலாங்
தொகுதியில் பெரும்பான்மை ளவரே தெரிவு செய்யப்பட்டார் தரிமை பறிபோனபின் இரண்டு கெளிலும் சிங்களவரே தெரிவு ராளுமன்றத்தில் சிங்களப் பிரதி தாடங்கியது. ர் தொகுதிகளில் இலங்கை ப. இதனால் ஐந்து பல அங்கத் 2 பேர்கள் தெரிவு செய்யப் ள் முஸ்லீம்களாக இருந்தனர்.
தொகுதிகள் உருவாகியதன் மூல கே அது சாதகமாக அமைந்தது. "லுள்ள சேருவிலை தேர்தல் க்கெனவே உருவாக்கப்பட்டதை
"னரை கொண்ட நுவரேலியா - வில் இரண்டு மலையக தமிழ் ட வேண்டிய இடத்தில் ஒரு ட்டார்.

Page 211
மலையகத்
- 1980ல் நுவரேலியா மா. இத்தனை காலமும் கண்டி ம தாங்கெத்தை பகுதியை இணைத் மக்களின் பெரும்பான்மை எண் பான்மையாக இருந்த சிங்கள ம பட்டது. இதுவும் தமிழ் மக்களி திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு
11. 4. விகிதாசார முறை
இந்த முறையானது 1792ம் டனால் உருவாக்கப்பட்டது. இ ஆகக்கூடிய எஞ்சிய தேறுனர் 6 மூறை முதன் முதலாக ஐரோப் பட்டது.
டென்மார்க் - 1855ம் . சுவிஸ் கன்டோன்ஸ் - பெல்ஜியம் - 1899
" இந்த முறை தேசிய அரசி நிதித்துவம் இடம்பெற வழி | 316 பெரும்பான்மையை பெ போது தனது நிலையை தெ தக்கவைத்துக் கொள்வதற்காக பான்மை மூலமாக 1978ம் | சோசலிஷ குடியரசு அரசியலன் ஏற்படுத்தியது. ஹமில்டன் மு பல மாற்றங்கள் செய்யப்பட்டு ஒரு குழுவுக்கு அல்லது கட்சிச் விகிதாசாரத்திற்கு ஏற்ப ஆச தாசார முறையின் சட்டதிட் தின்றது. சில நாடுகளில் பட்டி கின்றது. இந்த முறையின்படி உறுப்பினர்களைத் தெரிவு செ அமைக்கப்படுகின்றன. தேர்தல் வாக்குகளின் விகிதத்திற்கேற்ப

தமிழரும் அரசியலும் ]] 175
வட்ட தேர்தல் தொகுதியில் மாவட்டத்தை சேர்ந்த ஹிங்கு ததன் மூலமாக அங்கிருந்த தமிழ் ணிக்கை குறைக்கப்பட்டு சிறு மக்களின் எண்ணிக்கை கூட்டப் பின் பிரதிநித்துவத்தை குறைக்க
செயல்.
ஆண்டு அலெக்சான்டர் ஹமில் இதை ஹமில்டன் முறை அல்லது தொகை என்றும் கூறுவர். இந்த பா நாடுகளிலேயே அமுலாக்கப்
ஆண்டு 1891ம் ஆண்டு ம் ஆண்டு
யலில் சிறுபான்மையினரின் பிரதி செய்தது . ஐக்கிய தேசிய கட்சி ற்று அரசாங்கத்தை அமைத்த தாடர்ந்தும் ஸ்திரத்தன்மையுடன் க தனக்கு கிடைத்த 5/6 பெரும் ஆண்டு இலங்கை ஜனநாயக ஓமபில் இந்த விகிதசம் முறையை கறையுடன் ஒப்பிடும் போது இதில் ள்ளதை அவதானிக்க முடிகிறது. க்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் மனங்கள் ஒதுக்கப்படும். இந்த விகி டங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடு இயல் முறை அமுல் படுத்தப்படு - பல அங்கத்தவர்கள் அல்லாத சய்யும் தேர்தல் மாவட்டங்கள் நலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் - பட்டியலில் இருந்து பிரதிநிதிகள்

Page 212
176 | அரசியலமைப்பும் தேர்த
தெரிவு செய்யப்படுவார்கள். இந் படும் வேட்பாளர் யாராக இருக் யூகிக்க முடியாதிருக்கிறது. விகி மேற்குறிப்பிட்ட பட்டியல் முறை முறை என்ற முறையும் நடைமுள்ள அவுஸ்திரேலிய அரசியலமைப்பில் கிறது. இம்முறையில் வாக்காளர்
மூவருக்கு வாக்களிக்கலாம்.
பிரெஞ்சு அமைப்பில் 1917, 192 காணப்பட்ட விகித சம முறையி அனுமதிக்கப்பட்டிருந்தது. போட் முன் வைக்கப்படும் வேட்பாளர் விருப்பமான வேட்பாளரை தெரி பணிக்கப்பட்டனர். கட்சி பட்டியல்
முறையை நடைமுறைப்படுத்தலா. மார்க் நாட்டில் உள்ள தேர்தல் முன மட்டங்களில் வாக்களிப்பு நடை மட்டத்தில் நடைபெறும். இங்கே தனிப்பட்ட வேட்பாளரை தெரிவு தேர்தல் தொகுதி அடிப்படையில் அடிப்படையிலும் நடைபெறும். இ சில முறைகளும் பல நாடுகளில் அ அதாவது: கோட்டா முறை, சர எஞ்சிய பெரும்பான்மை முறை போல்
இந்த அனைத்து முறைகளும் பினும் ஒரு சில முறைகள் சில பெ சிறிய கட்சிகளுக்கும் ஆதரவாக உள்.
ஹமில்டன் முறை அல்லது . தொகை முறையில் கூடிய பி பிட்ட நிலைக்கு குறைக்கப்படு விரும்பக்கூடிய ஒரு முறையாக
டி 'ஹென்ட் முறை அல்லது ச பெரிய கட்சிகளுக்கு அனுகூல நிதித்துவத்தை குறைப்பதற்கு பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கு

கல் முறைகளும்
த முறையில் தெரிவு செய்யப் கக்கூடும் என்று வாக்காளரால் த சம தேர்தல் முறையில் றயைவிட தனி மாற்று வாக்கு றைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த முறைக் காணப்படு தம் விருப்ப ஒழுங்கிற்கமைய
சன் , -7 வரையிலான காலப்பகுதியில் பல் குறுக்கு - வாக்களிப்பு முறை டியிடும் அரசியல் கட்சிகளால் - பட்டியல்களிலிருந்து தமக்கு. வுே செய்யும்படி வாக்காளர்கள் முறை இல்லாமலும் விகிதாசார ம் எடுத்துக்காட்டாக டென் றயை கூறலாம். இங்கு மூன்று பறும். முதலாவதாக நியமன 5 வாக்காளர் மாவட்டத்தின் பு செய்வர், இரண்டாவதாக லும் மூன்றாவதாக மாகாண அவற்றையெல்லாம் விட வேறு முல்படுத்தப்பட்டு வருகின்றன. பாசரி பெரும்பான்மை முறை, ன்ற முறைகளைக் கூறலாம்.
ஒரே நோக்கை கொண்டிருப் =ரிய கட்சிகளுக்கும், மற்றும் சில ளன.
ஆகக்கூடிய எஞ்சிய தேறுனர் ரதிநிதித்துவத்தை ஒரு குறிப் வதால் இது சிறிய கட்சிகளுக்கு - கருதப்படுகின்றது
கராசரி பெரும்பான்மை முறை மாக உள்ளது. கூடிய பிரதி 5 பதிலாக கட்சிகள் மேலதிக தம் விதமாக உள்ளது.

Page 213
மலையகத்
ஜெப்பர்சன் முறை இம்முறையில் டின் பின் ஒரு குறிப்பிட்ட கட்சி எண்ணிக்கையின் மீதே மேலதிக தங்கியுள்ளது. இந்த முறை பெ நன்மைகளை அளித்தாலும் சிறி அடைத்து விடாது.
11. 4.1 இலங்கையில் ஹமில்டன்
இலங்கையில் நடைமுறைப்படு யாளது பட்டியல் முறை வாக்களிப்பு முறையாகும். எப்படியாயிலும் இ தன்மையுடன் இங்கு அமுல்படுத்தப்பட 3 கட்ட மாற்றங்கள் தேர்தல் முறை - தேர்தல் மாவட்டங்களை வ.
திற்கு தெரிவு செய்யப்படும் : மானிக்கவும் வழி செய்கின்றது
அங்கத்தவர் பட்டியலை தயாரி. வாக்குகளை ஆசனங்களாக ! மாறுபட்ட பண்புகளையுடைய முறையின் கீழ் மூன்று வெவ்ே பிடிக்கப்படுகின்றன.
உள்ளூராட்சி தேர்தல் மாகாணச் சபைத் தேர்தல் பாராளுமன்றத் தேர்தல் ஜனாதிபதித் தேர்தல்
] |
11. 4.2 வெட்டுப் புள்ளி முறை
இந்த முறையின்படி ஒரு கட் அங்கத்தவர்களை தெரிவதற்கு ஆக வீதமான வாக்குகளை பெற்றிருக்க 99 - 5A, 5B) இந்தச் சட்டம் பின்பு 5 வீதமாக்கப்பட்டது. ஒவ்வொரு பின்வரும் அடிப்படையில் ஆசனங். மன்ற உறுப்பினர்களின் எண்ணிக் மாவட்டங்களிலிருந்து வாக்காளர் செய்யப்பட வேண்டிய தொகை 1

தமிழரும் அரசியலும் 0 177
ல் முதல் வட்ட ஆசன ஒதுக்கீட்
கொண்டுள்ள ஆசனங்களின் 5 ஆசனங்களை ஒதுக்குவது ரிய அரசியல் கட்சிகளுக்கு சில ய கட்சிகளுக்கான வாய்ப்பை
5 முறை
த்தப்படும் விகிதாசார முறை இணைக்கப்பட்ட ஹமில்டன் ந்த முறை அதன் கலப்பற்ற படுவதில்லை. யாப்பு ரீதியான றயில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரையறுக்கவும் பாராளுமன்றத் அங்கத்தவர் தொகையை தீர்
த்தலும் வாக்களிப்பு முறையும். மாற்றும் முறை இலங்கையில்
மூன்று முறைகள் விகித சம வறான் தேர்தல்களில் கடை
சி அல்லது குழு தேர்தலில் க்குறைந்தது 1/8 அல்லது 124 வேண்டும். (அரசியலமைப்பு மாற்றப்பட்டு வெட்டுப்புள்ளி - தேர்தல் மாவட்டத்திற்கும் கள் ஒதுக்கப்படும். பாராளு கை தப்போது 225 ஆகும். - தொகைக்கேற்ப தெரிவு 60 ஆகும். மாகாணத்திற்கு

Page 214
1780 மாகாண சபை தேர்
4 அங்கத்தவர் என்ற அடிப்ப செய்யப்படுவர். இதனை மாக பிரித்துக் கொடுக்கப்படும். ே யில் நியமிக்கப்பட்டவர்கள் 2 ஒதுக்குவதும், பிரதி நிதிளைத் ெ அமைந்துள்ளதேயன்றி தனிப் ஆணைக் குழுவின் விருப்பத்திற்
11. 5. ஆசனங்கன் தெரிவு
பாராளுமன்றத்தேர்தலில் திற்கு, மாவட்ட ரீதியாகவும், ஒதுக்கப்படுகின்றன. இதை வி கட்சியோ அல்லது சுயேட் ை மொத்த வாக்குகளின் விகிதத் செய்வதே விகிதாசாரமுறையா தேர்தலுக்கு 225 ஆசனங்கள் ? ஆணைக்குழுவின் செயலாகும்.
இலங்கை முழுவதும் மாவ களை தெரிவு செய்யும் - முள்ள பதிவு செய்யப்பட வித்தியாசப்படும். ஆனால் குறையாத ஆசனங்கள் வேண்டும்.
இலங்கையிலுள்ள 9 மா. மாகாணத்திற்கு 4 அங்க ஒதுக்கீடு செய்யப்படுகின், வாறு ஒவ்வொன்றிக்குப் அத்தகைய தேர்தல் மா முறையில் பங்கீடு செய்யும்
தேசிய பட்டியல் மூலம் ஒரு கட்சிக்கோ அல்லது கையிலும் வாக்களிக்க விகிதாசார முறையின் கீழ்

தல்
படையில் 36 அங்கத்தவர் தெரிவு காணங்களிலுள்ள மாவட்டங்களுக்கு தசிய பட்டியல் என்ற அடிப்படை 9 ஆகும். உறுப்பினர்களை பிரித்து கெரிவு செய்வதும் கணித முறையில் பட்ட ஒரு நபரின் அல்லது ஒரு சுகு நடப்பதில்லை.
செய்யும் முறை
ஒரு குறிப்பிட்ட தேர்தல் மாவட்டத் - மாகாணரீதியாகவும் ஆசனங்கள் அட தேசிய பட்டியல் ரீதியில் ஒரு ச முழுவோ பெற்றுக் கொண்ட த்திற்கு ஏற்ப ஆசனங்களை ஒதுக்கீடு -கும். இந்த முறையின்படி பொதுத் ஒதுக்கப்படுகின்றன. இது வரையறை
அவையாவன: ட்ட அடிப்படையில் 160 உறுப்பினர் - இது ஒவ்வொரு மாவட்டத்திலு ட்ட வாக்காளரின் தொகைக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்திலும் கக்கும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள
காணங்களுக்கும், சரி சமமாக ஒரு கத்தவர் வீதம், 36 ஆசனங்கள் றன. வரையறை ஆணைக்குழு அவ் ம உரித்தாயுள்ள எண்ணிக்கையை சவட்டங்களுக்கிடையே ஒப்புரவான
D.
29 பேர் தெரிவு செய்யப்படுவார்கள். சுயேட்சை குழுவிற்கோ முழு இலங் ப்பட்ட தொகையிலிருந்து இந்த ம் ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

Page 215
மலையகத்
ஓவ்வொரு மாவட்டத்திற்கு வரையறை ஆணைக்குழு அந் பட்ட வாக்காளர் தொகைக்
கையை நிர்ணயிக்கும். இந் சேர்த்து கட்சியோ குழுவோ செய்யும்.
11. 5.1 கணித முறை
தகைமை பெறும் தொகை எல்லா மாவட்டத்திலும் எண்ணிக்கையை 160 ஆல் வ ஆகும்; உதாரணம் ; 1993ம் பதியப் பட்ட முழு வாக்காள எடுத்துக் கொண்டால் ஒரு அ வேண்டிய தகைமை பெறும் தெ தகைமை பெறும் தொகை 5,0
இயையான வாக்குத் தொகை வெட்டுப்புள்ளி முறையின் கீழ் ஒரு மாவட்டத்தில் 5 விழுக்கா பெறுமாயின் இந்த வாக்குகள் பெற்ற மொத்த வாக்குகளி உதாரணம் ; இரத்தின புரிமாவ வாக்குகள் 350, 000, ஆகும் சு. மொத்த வாக்குகள் 10,000, ஃஇயையான வாக்குத் தொகை
வினைத் தொகை (Resultant | தொகையை அந்த மாவட்டத் களில் ஒன்றை கழித்து, வகுக் பேறே வினைத்தொகையாகும். ஆகக்கூடிய வாக்குகளை பெறு ஊக்குவிப்பு (Bonus) ஆசன இரத்தினபுரி மாவட்டத்திற்க

தமிழரும் அரசியலும் 0 179
ம் அங்கத்தினர்களை தேர்தல் தமா வட்டத்தில் பதிவு செய்யப் கேற்ப அங்கத்தவர் எண்ணிக் த எண்ணிக்கையுடன் மூவரை - வேட்பு மனுக்களை தாக்கல்
(Qualifying number) யானது தேறுநர் இடாப்பில் பெற்ற தக்கக் கிடைக்கும் முழு 'எண்' ஆண்டு தேர்தல் இடாப்பில் ர் தொதை 50 இலட்சம் என வங்கத்தவர் தெரிவு செய்யப்பட தாகையானது.
00,000
-- = 31,250 160
-க (Relevant number of votes) எந்தவொரு கட்சியோ குழுவோ டுக்கு குறைந்த வாக்குகளைப் ர ஏனைய கட்சிகள், குழுக்கள் லிருந்து கழிக்கப்பட வேண்டும். ட்டத்தில் கட்சி ஏ, பி, சீ. பெற்ற யேட்சை குழு 1, 2. கட்சிடீ பெற்ற
= 350, 000 - 10, 000 - 340, 000.
Number), இயையான வாக்குத் த்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங் கும் பொழுது கிடைக்கும் பெறு - ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ம் கட்சிக்கோ, குழுவிற்கோ, ஒரு ம் வழங்கப்படும். உதாரணம்; ஒதுக்கப்பட்ட ஆசனங்களின்

Page 216
180 0 மாகாண சபை தேர்தல்
தொகை 10. இந்த மாவட். வாக்குத்தொகை 340,000.
340,000
---- =37,778.
10 -1 இந்த வினைத் தொகையினா வாக்குகளை வகுக்கும் பொழுது தொகையாகும். இந்த உதாரண டிருப்பதை கவனிக்கவும். அட்ட வணை - 11.2 அங்கத்தவ
தெ
ஊக்கு கட்சி) கிடைத்த |
விப்பு
பட் குழு வாக்குகள் /ஆசனம்
170,000
07
95,000
....... |
சீ |
76,000
மொத்மா க இரத்னபுரி மாவ இதனடிப்படையில் தெரிவுசெய் முடிவுரை
இந்த விகிதாசார முறையின் டிற்கு நாடு வித்தியாசம் இருக்கி ஏனைய தேர்தல்களிலும் இதே க றது. இது ஒரு புது முறை என்றப் புரிந்து கொள்ள வில்லை. ஏனென பதால் 'கம்யூட்டர் உதவியுடன் உள்ளனர்.

டத்திற்கு கிடைத்த இயையான - இதன்படி வினைத் தொகை -
ல் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வரும் பெறுபேறே அங்கத்தவர் சங்கள் கீழே விழக்கமாக தரப்பட்
வர் தெரிவு முறை
[மேல | ரிவு செய்யப்
திக ட அங்கத்த எஞ்சிய (அங் மொத்
வர்
தொகை கத்த) தம்
வர்
18,889
05
0,000 ---- = 4 7,778
"5,000
19,440/01/03
-- = 2
87, 778
444)--02
76,000 ----- =2 B7,778
ட்டத்திற்கு 10 அங்கத்தவர்கள் ரயப்டுவர்.
கீழ் கணக்கிடும் முறையிலும் நாட் ன்றது. எமது நாட்டில் நடக்கும் கணித முறையே கையாளப்படுகின் டியால் மக்கள் இன்னும் சரியாக னில் இது ஒரு சிக்கலான முறை என் னேயே இதனை செய்யும் நிலையில்

Page 217
பன்னிரண்
அ உ க
இல!
- அது
-.
"ஒரு நாட்டில் எத்தனை ? -தென்பது அந்த நாட்டின் ஜனநா
கிறது.'' என்று மறைந்த ஜனா நடந்த சார்க் மகாநாட்டில் கூறி தாயகத்தை கொண்டுள்ள நாடு யின், இன்று வரை பல தேர்தல்கள் ஜனாதிபதி பிரேமதாசதான் கூறி பிட்ட அந்த ஜனநாயக அமைப் பாற்ற முடியாமல் போய்விட்டது உலகப்போர்களுக்கு இடைப்பட்ட ரான கருத்துக்கள் வலுப்பெறத் யோன் செய்வதே சரியென கருத்து றோர் துப்பாக்கி ஓசையை பூபாள ஓசையாகவும் ரசித்தனர் .இரண் கட்டத்தில் பல ஆசிய, ஆபிரிக். மக்களாட்சியை பின்பற்ற எத்தன கையும் சுதந்திரம் பெற்று அதே யது. ஆனால் பெயரளவில் மக்கள் நடைமுறையில் கையாளப்படுவது அதாவது பிரதிநித்துவ மக்களா. தலில் வாக்களிக்கும் ஒரு உரிமை மக்கள் நேரடியாக பங்கு பெறும் பதில்லை. 1970ம் ஆண்டுமுதல் வரை இந்த மறைமுக மக்களால்

டாம் அத்தியாயம்
----
ங்கை ஒரு தேர்தல் நாடு
- - ஆ இ க
ஆட்-ஆ
தடவை தேர்தல் நடைபெறுகிற யகத் தன்மையை எடுத்துக் காட்டு -திபதி பிரேமதாச டாக்காவில் னார். 'இலங்கை ஒரு வாழும் ஜன ..- அது சுதந்திரம் பெற்றதன் ளை கண்டுள்ளது'' என்றும் அதே வினார். அவரே சிலாகித்து குறிப் "பினால் அவரது உயிரைக் காப் 5. முதலாவதும் இரண்டாவதும் - காலத்தில் மக்களாட்சிக்கு எதி த் தொடங்கின. வலிமையுடை திய ஹிட்லர், முசலோனி போன் சமாகவும், மரண ஒலிகளை மங்கல ரடாம் உலகப்போர் முடிந்த கால க நாடுகள் சுதந்திரம் பெற்று வித்தன. அந்த வேளையில் இலங்
மக்களாட்சிமுறையை பின்பற்றி ளாட்சி என்று சொன்ன போதும் து மறைமுக மக்களாட்சி முறையே, ட்சி என்ற இந்த முறையில் தேர் தவிர மற்றைய செயற் பாடுகளில் - வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்
இந்நிலை வலுப்பெற்று இன்று ட்சி, ஜனநாயகம் என்ற போர்வை

Page 218
மலையக
- 2
யில் மக்களுடைய எண்ணங்கன விடாமல், ஆளும் கட்சியினருடை வளர்த்து வந்துள்ளது. எனவே வரும்போது இங்கு மக்கள் எதிர் கள், குண்டு வெடிப்புகள், பீதி. சட்டம், விசாரணையின்றி கைது காவல், வேலையிழப்பு, நாட்டில் போன்ற இன்னும் பல துர்ப்பாக் ஹிட்லர், முசலோனி போன்றே செய்வதே சரியொன்ற கூற்று ; படுத்தப்படுவதை நாம் தெளிவா . 12.1 அரசியல்வாதிகள் தொ அ நமது நாட்டின் தேர்தல் மு நாயக சோசலிசக் குடியரசின் அர கடந்த 17 வருடங்களாக அதிக தேர்தல்களை தங்களுக்கு சாதகம் சிறிய நாட்டில், இச்சிறிய சனத் நடைபெறுகின்றன. அவையாவன மன்றத் தேர்தல், மாகாண ? தேர்தல் . இந்த உள்ளூராட்சித் ே சபைத்தேர்தல், பிரதேசசபைத்ே பெறுவதால் உண்மையில் கூறப் மாகா ஆறு தேர்தல்கள் நடைபெ மாக நமது நாட்டில் அரசியல் வா சாலை அமைக்கப்பட்டுள்ள தெ தெளிவாக கூறப்போனால் இத் மந்திரிமாரால், அங்கத்தினரால் செலவே முக்கிய அம்சமாக வ நடைமுறையில் நாம் காணக்கிட களை கவனத்தில் கொள்ள வே ஆண் ஆதிக்க சமுதாயம், தே செயல்கள், கொலைகள், பணே சலுகை (Nepotism). குடும்பச் மலிந்து வந்துள்ளன. இவைக வளங்கமக்களின் வரிப்பணமே கவனிக்கும் போதுதான்

கத் தமிழரும் அரசியலும் 0 188
அள.அபிலாஷைகளை பிரதிபலிக்க. டய அதிகாரத்தையே முழுமையாக ப இன்று தேர்தல் என்று ஒன்று . பார்ப்பது வன்செயல்கள், கொலை . ஊரடங்குச்சட்டம் அவசரகாலச் க, காலவரையரையற்ற தடுப்பு ன் பொருளாதார பின்னடைவு. கிய விளைவுகள். இதனால் அன்று கார் கூறிய, வலிமையுடையோன் இன்று நம் மத்தியில் நடைமுறைப் க காணமுடிகிறது. =ழிற்சாலை முறைப்பற்றி நமது இலங்கை ஜன ரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது சாரத்தில் இருந்தவர்கள் பல்வேறு மாக ஏற்படுத்தியிருந்தார்கள். இச் ததொகையுடன் நாலுதேர்தல்கள் ன: ஜனாதிபதித் தேர்தல், பாராளு. சபைத் தேர்தல், உள்ளூராட்சித் தர்தல் மாநகரசபை தேர்தல், நகர தர்தல் என்று மூன்று பிரிவாக நடை போனால் நமது நாட்டில் எல்லா பறுகின்றன. இத்தேர்தல்கள் மூல திகளை உருவாக்கும் ஒரு தொழிற் தன்று கூறலாம். இன்னும் சற்று 5 தொழிற்சாலை'' உருவாக்கும்
நாட்டிற்கு வருவாய்க்கு பதிலாக . விளங்குகிறது. அதுமட்டுமல்லாது டக்கும் இன்னும் பல தீய விளைவு பண்டும். உதாரணமாக நாட்டில் வையற்ற கட்டுப்பாடுகள், வன் மாசடி. வாரிசு வளர்ச்சி, குருதிச் = சண்டை, கட்சிப்பூசல் முதலிய ளையெல்லாம் மக்களுக்கு வாரி
உபயோகப் படுகிற தென்பதை நாம் எங்கே போய் கொண்

Page 219
மலையகத்
டிருக்கிறோம் என்பது புரியாமலிரு. பெறும் தேர்தல்களும், தெரிவு செய் ஒரு சிறு கண்ணோட்டம் அட்டவணை 121 அங்கத்தவர்
சபைகள்
பிரதேச சபைகள்
நகர சபைகள்
இ *
மாநகர சபைகள்
மாகாண சபைகள்
பாராளுமன்ற தேர்தல்
மாவட்டங் ஜனாதிபதி தேர்தல்
மொத்தம்
எமது இச்சிறிய நாட்டை., அது. றைவு காணாத நாட்டை முன்னே தற்கு இத்தனை தேர்தல் களும். அங் நட்டத்தில் நடைபெறும் இந்த அரசி செய்யும் இந்த தொழிற்சாலையின் ஊன்றி ஆராய்ந்தால், நமது பார 91 அமைச்சாகள் இடம் பெற்றிரு ராஜாங்க மந்திரி, மந்திரிசபை, தி. (Subject Minister) என்ற நான்கு . களாவர். இவர்களுக்கு செலவிடப் 4. 777.000,000 ரூபாவாகும். இது நாட்டின் கல்வி, சுகாதாரம், சமூக செலவிடும் தொகையைவிட எவ்வள பிடத்தக்கது. அத்துடன் நமது நா 1993ம் ஆண்டு வரையிலான 6 வரும் டின் 5 பேர் கொண்ட ஒவ்வொரு கு வெளிநாட்டில் பெற்ற கடனுக்காக

தமிழரும் அரசியலும் 0 188
க்கிறது. நமது நாட்டில் நடை யப்படும் அங்கத்தினர் பற்றிய
தொகை!
தொகை
அங்கத்தினர் தொகை
259
3768
39
346
12
233
437
கள் |
225
22
1
342
50 10
வும் பொருளாதாரத்தில் தன்னி ற்றப்பாதைக்கு இட்டுச் செல்வ கத்தினர்களும் தேவைதானா? அயல் அங்கத்தினரை ' உற்பத்தி
தன்மை பற்றி நாம் இன்னும் ரளுமன்றத்தில் 1993ம் ஆண்டு தந்தனர். இவர்கள் முறையே ட்டமிடல் மந்திரி, கரு அமைச்சு பிரிவிலும் பதவி வகித்த மந்திரி ப்பட்ட பணம் ஒருவருடத்தில் 5தொகையை கவனிக்கும்போது முன்னேற்ற திட்டங்களுக்கு வோ அதிகம் என்பது குறிப் டு 1988ம் ஆண்டு தொடங்கி டகால இடைவெளியில் நாட் 5டும்பமும் தலா 25,000 ரூபா வட்டியும் முதலும் கட்டி வந்

Page 220
184 0 இலங்கை ஒரு தேர்தல்
துள்ளனர். இதற்காக 100 பில்ல ரூபா பணம் கொடுக்கப்பட்டுள் மற்றைய அண்டைய நாடுகள். ஒப்பிட்டு பார்ப்போம்...
--------------
அட்டவணை 12.2 அண்மை
நாடுகள்
அமைச்சர் கள்
இந்தியா
NIபர் 4!! )
53
பாகிஸ்தான்
16
இலங்கை
91
-ர----
இந்த அட்டவணையை கல் இத்தனை அமைச்சர்கள், அங்கத் எழும்புகிறது! அத்துடன் இந்நி. இது பற்றி நம்மில் யாராவது பெ முன் வந்துள்ளோமா?என்ற சிந்த
12. 2 இலங்கை அரசியலின்
நமது நாடு கூடிய கொண்ட நாடு.
இடைக்கால கபினற் அ கொண்ட நாடு.
3. பெருந்தொகையான சந்
களை கொண்ட நாடு.
ஜனநாயகம் என்ற பெய தீர்ப்பு என்ற போர்வை கள் நீடித்த சாதனையை

நாடு
யென் (ரூபா 100,000,000,000) ளது. * நமது நாட்டின் நிலையை என இந்தியா பாகிஸ்தானுடன்
நாடுகளின் அங்கத்தவர்
| அங்கத்திலா
சனத்தொகை
டு.
15
540
911,000,000
217
126,000,000 17,000,000
225
னிக்கும்போது நமது நாட்டிற்கு தினர் தேவைதானா என்ற கேள்வி லை யாரால் உருவாக்கப்பட்டது? பாறுப்புடன் சிந்தித்து செயலாற்ற
னையும் எழும்புகிறது.
கின்னஸ் சாதனை
தொகையான அமைச்சர்களை -
மைச்சர்களை பெருந்தொகையாக
தர்ப்பவாத அரசியற்கட்சி தாவல்
பரில், தேர்தலுக்கு பதிலாக மக்கள்) யில் பாராளுமன்றத்தை 6 வருடங் ய கொண்ட நாடு.
----

Page 221
மலையகத்
5. தேர்ந்தெடுக்கப்பட்ட அங்
விலை கூறும் விதமாக, கடிதங்களை தமது தலை தொடர்ந்து நாடாளும் மக்களை நீதியோடும், நே வழிநடத்துவதாக உலகுக்
6. தமது தலைவர்களுக்கு எ
ரத்தை வாசிக்காமலேயே
யிட்டு பிற்காலத்தில் கொண்ட நாடு.
- 7.
ஒரு அங்கத்தினர் 5 வருட விட்டால் சாகும்வரை 5 களும், ஒருவர் ஜனாதிபதி விட்டால் அவர் சாகும் வ பல உயர் நிலை கவனிப்பு பின் தங்கிய நமது நாட்டிற் எவ்வித பொருளாதார ப
8. நமது நாடே உலகில் 91
கொண்டே புதிய தேர்த ளின் உரிமைகளை காக்க கவும் அமைக்கப்பட்ட கா
9.
நமது நாட்டில் தான் பார ஒரு சில நாட்களுக்குமுன் சாதனையை காணமுடியு
நமது நாட்டில் தான் ஆ பின்பற்றாமல் தங்களுக்கு தலை முன் அல்லது பின்
11.
மக்கள் நன்மையை கரு மைக்காக மட டும் 16 யாப்பு திருத்தங்களை நமது நாட்டிற்கே சொந்

= தமிழரும் அரசியலும் 0 185
பகத்தினர், தம் மனச்சாட்சியை திகதியிடப்படாத ராஜினாமாக் லவருக்கு சமர்ப்பித்த பின்பும். ன்ற அங்கத்தினராக நீடித்து ர்மையோடும், வாய்மையோடும்
கு காட்டும் சாதனை .
எதிராக கொடுக்கப்பட்ட பத்தி பகைச்சாத்திட்ட பின், அதை வருந்தும் அரசியல்வாதிகளை
ம் பாராளுமன்றத்தில் இருந்து ஓய்வூதியமும், மற்றும் சலுகை யாக ஒருவருடம் தானும் இருந்து
ரை ஓய்வூதியத்துடன் இன்னும் கள். பொருளாதாரத்தில் மிகவும் கு இவையாவும் சுமைகளே தவிர ங்களிப்புமல்ல என்பது கண்கூடு.
மந்திரிமாரும் பதவியில் இருந்து -லை சந்தித்துக்கொண்டு மக்க வும், நாட்டின் அமைதியை காக்
வலர்கள் என்று கூறும் நாடு.
பாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு புதிய மந்திரியை நியமிக்கும்
ம்.
நம் கட்சியினர் அரசியல் யாப்பை கு சாதகமான முறையில் தேர் போடுவதைக் காண முடியும். -தாமல், ஆளும் கட் சியின் நன் 5 வருடங்களில் 17 அரசியல் கொண்டு வந்த சாதனையும் கதமாதுை.

Page 222
186 0 இலங்கை ஒரு தேர்தல்
12. தேர்தலுக்கு முன்னும்
கொலைகளும் இடம் .
ஒவ்வொரு தேர்தல் மு முழு நாடும் செயற்பட ளாதாரத்தை பாதிப்ப யலில் ஒரு பெரும் க நமது நாடு.
நமது நாட்டின் அளவை கெடுக்கும் பட்சத்தில் .. களைக்கொண்ட நாடா
15.
வளர்முக நாடுகளில் கூ கொண்டுள்ள நாடும் இ
அரச ஊழியர் ஒருவர் 13
செய்துள்ளார். 16. 1979ம் ஆண்டு தொடர்
அவசர கால சட்டத் ஆட்சியை நடத்தி வந் பெறுகிறது.
தனது நாட்டுப் பிரஜைக நீண்ட வருடங்களாக அவர்களை பெரும் கஸ் நமது நாட்டுக்கே உரியது
18. விமானத் தாக்குதல்
நாட்டுக் குடிகனையே நமது நாட்டிற்கே உரியது. ஏழு தலைமுறைகளாக ஒரு பிரிவினருக்கு இன்ன
நாடும் நமது இலங்கை ந இவற்றின் மூலமாக நாம் உக என்ன? புள்ளிவிபரத்தின்படி ந தெரிந்தவர்கள் உள்ள நாடு என்

நாடு :
பின்னும் கூடுதலான அரசியல் பெற்ற நாடு.
டிவிலும் ஒரு வார காலத்திற்கு டாமல் இருந்து நாட்டின் பொரு தன் மூலமாகவும், உலக அரசி சாதனையை நிலை நாட்டுகிறது
"யும், சனத்தொகையையும் கணக் அதிகமான தேசிய அரசியற்கட்சி எகவும் திகழ்கிறது.
டுதலான பொது விடுமுறைகளைக் லங்கை நாடே. 1993ம் ஆண்டில் 96 நாட்களுக்கு குறையவே வேலை
ங்கி 1994ம் ஆண்டு ஆகஸ்ட் வரை தின் துணையுடன் ஜனநாயக த பெருமையையும் இலங்கையே
- 3 களின் ஒரு பகுதியனருக்கு, நான்கு பொருளாதாரத்தடையை நீடித்து உங்களுக்குள்ளாக்கிய சாதனையும்
மூலமாக தொடர்ந்து - தனது கொன்று குவித்த பெருமையும் து. 5 இலங்கையில் வாழ்ந்துவரும் மும் பிரஜாவுரிமையை மறுக்கும்
ாடே.
லகிற்கு எடுத்துக்கூற முயல்வது மது நாடு 88% எழுதப்படிக்கத் எறாலும் உலகிலேயே அறிவற்ற

Page 223
மலையகத்
- இ -
அவர்களை கொண்ட நாடு நமது நாடு
--- பிரசித்தம் பண்ணுகிறோம்.
12.3 சிறுபான்மை மக்களும் 10
இலங்கை சுதந்திரமடைந்த பி. நடை பெற்றிருக்கின்றது. இவற்றில் விகிதாசார முறையும் கையாள முறையையும் இங்கே கொடுக்கப்ப வாக காட்டுவதை கவனிக்கமுடியும்
(பார்க்க .ப .
செய்திகளைச் சேகரிக்க செய்தியைச் சுரண்டலுக்கு ஒருவனைக் கடத்திச் சென்ற செய்ய வேண்டும்; ஆன. தோறும் பறையறையும் கூடாது. மக்கள் எல்லோரும் செய்தித் தொகுதிகளல்ல எ வேண்டு மென்று நம்புகி பூட்டும் ந ட க ப் நஷ்ட மனிதனின் தனிமை உரி
கூடாது 10
1')

தமிழரும் அரசியலும் 0 187
நி என்பதை நம்மையறியாமலே ..
பொதுத் தேர்தல்களும்
ன்பு 10 பொதுத் தேர்தல்கள் வெஸ்ட் மினிஸ்டர் முறையும், ப்பட்டிருக்கின்றன. இவ்விரு பட்டுள்ள அட்டவணை தெளி"
க்.188)
= வேண்டும்: ஆனால் உபயோகிக்கக்கூடாது. ) செய்தியைப் பிரசுரம் எல் அதை நிமிஷந் நாடகமாக மாற்றக் ம் மனிதர்கள். வெறும் என்பதை நாம் அறிய றேன். ஒரு பரபரப் மானாலும் சரி. ஒரு மையை நாம் நசுக்கக்

Page 224
அட்டவணை -12.3 பத்து பொதுத்
நிலை 1147-1
T, எம்ஜி
0'
| |-- |
சிறுபா சிங்களவர்
இல.
ம ை தமிழர் தமிழ் 5815) (57.42)(14.85) (13.
66) 12/10
(65.34) 1.88))(9.. 1947
68) - 13
(67. 32) (12.87)] (6.! 1952
75) 13) +
(74. 25) 12. 87) | 1956
75) 12/ 0
(74. 25) 11. 88) ச.தொகை
106 17 அடிப்படை (70.19) 11. 25)(11. பில்-1960 1960
123 |
18 பங்குனி
(81. 45) (I.92)
121)
18 (80. 13) (11.92) 1965
121
(80.13) 111. 25)1 1970
123
1 19)
(81. 45) 112. 58) 1977
137
18 (81. 45) 10.71) 1989
182 22 16 2 + 20) (20 +2)|
(80.88)) (9.77) | 1994
180 18 157 + 23)17 +1) 8(6 +
(80%)) (8%) (3. !
இது ) , "83
+ 1 .
1960 ஆடி )
1+
(+) நியமன அங்கத்தவ () சதவீதம் 1 - சோல்பரி 46/47 அம் 2- அகில இலங்கை சன
தொகுதி நிர்ணயகு

ந் தேர்தல்கள் - சிறுபான்மையினரின் 9946
ஏணை ான்மை இனம்
யோர்
ல
மொத்
தெ நிய முஸ்லீம்
தம்
|ரிவு மன
அங்.
ழர்
061101
08
-- 5
061101
08
37 86)) (7.92) (36.73)
06) 28 (5.94) |(27.72)
06 அர 13) (5.94) 1(26.7 5) 06
20) (5.94) (19. 8)|
07) (6.93) (18. 81) 18 9 2)
(6.62)
05 1101
10)
45)
1151
01
5 5 5 5 2 : : : : 1 1 1 1 1 1 1 1 1 |
1 51
: : : : : : 555 555
30) -
151
11 (7.28) (19.86)|
11) 30 (7.28) 19. 86)
108 |
28 (5.29) 18. 54)
12 (7.14) 18. 45)
68
31
168
18)
43
228
13 + 5) (34 +9) ( % ( 9.11)
19) 45 - 2)116 +3) (39 +6) 55).(8.44)/(20%)
228
பர்கள் தேசிய பட்டியல்
மைச்சர் சபை திட்டத்தின்படி
த் தொகை அடிப்படையில்

Page 225
மலையகத் ;
சோல்பரி அமைப்புமுறை முன்பு முறையைரத்து செய்து சனத்தொ ை ஆசனங்களை ஒதுக்கும் முறையை : படி சிறுபான்மையினருக்கு 43 ஆ இதனால் சிறுபான்மையினரை முழு முடியுமென்றும் நம்பப்பட்டது .க ஆறு பேரும் ஆங்கிலேயர் (பறங்கியர் சைகளை பிரதிநித்துவப்படுத்தாமல் செயல்பட்டனர். தேர்தல் நிர்ணயக்குழு
இதன் சிபாரிசின்படி சிறுபான் கிடைக்கு மென்று கூறியது. அ கொண்ட தொகுதிகளையும் ஏற்படு பெரும்பான்மை இனத்திற்கு சார். ஒரு சில முஸ்லிம் அங்கத்தினரைத்
- நடைபெற்ற முதல் தேர்தலில் களினதும் எதிர்பார்ப்புகள் நிறை இத்தேர்தலில் மலையக பிரதி நிதி யால் ஓரளவு சிறுபான்மையினரி. வெளிக் கொணரப்பட்டது.
- 1952 தொடங்கி 1994 வரை சிறுபான்மை மக்களின் பிரதிநித்து 19, 18, 17, 20 என அமைந்துள்ள
இதன் காரணம், ஜனத் தொன தொகுதிகள் நிர்ணயிக்கப் பட்ட மலையக மக்களின் ஜனத்தொடு பட்டது. இதனால் மலையக செய்யப்பட வழியின்றி கண்டிய சி ஆக கூட்டப்பட்டது.
- இந்த சனத்தொகை அடி
மக்களுக்கு 151 ஆசனங்களில் வேண்டும். ஆனால் தொகுதி

தமிழரும் அரசியலும் 0 189
பிருந்த இனவாத பிரதிநித்துவ கரீதியாகவும், இடரீதியாகவும் உருவாக்கியது. இம்முறையின் சனங்கள் கிடைக்கு மென்றும், மதும் பிரதி நித்துவப் படுத்த ஆனால் நியமன அங்கத்தினர் -) சிறுபான்மையினரின் அபிலா " ஆளும் கட்சிக்கு சார்பாகவே
மை மக்களுக்கு 34 ஆசனங்கள் அதற்கேற்ப பல அங்கத்தினர் த்தியது. ஆனால் இவைகளும் யாகவே (ஒரு சில இடங்களில்
தவிர) செயற்பட்டார்கள்.
மேற்குறிப்பிட்ட இரு குழுக் வேற வில்லை. ஆனாலும் "கள் தெரிவு செய்யப்பட்ட படி ன் பிரதிநித்துவம் (26. 75%)
- நடை பெற்ற தேர்தல்களில் துலம் 36 வீதத்திற்கு பதிலாக சன..
கெயின் அடிப்படையில் தேர்தல்
போது, வாக்கு பறிபோன கையும் சேர்த்துக் கொள்ளப் தமிழரின் பிரதி நிதிகள் தெரிவு உங்களவரின் பிரதி நித்துவம் 12
உப்படையின்படி சிறுபான்மை 45 ஆசனங்கள் கிடைத்திருக்க ) நிர்ணயக்குழு அங்கத்தினரை

Page 226
190 0 இலங்கை ஒரு தேர்த
கூட்டிய போது சிறுபான் தீமையே விளைந்தது. முதன்முதலாக நியமன . மக்களுக்காகவே கொன் நவம்பர் 20 எஸ்.டபுள்யூ மாற்றப்பட்டு பெரும்பான் ஏ டபுள்யூ கருணாரத்தில் மிக்கப்பட்டதை தொடர்ந் சேர்க்கப்பட்டார்கள். இ இருந்தது. புதிய விகிதாசார முறைப்பு சிறுபான்மை மக்களின் பிர இருக்கவில்லை. இதன் கா வரையறை செய்யும் போது சாதகமாக அமையும்படி வியா மாவட்டம் அதிக மா இதனுடன் பெரும்பான்மை கெத்தயை இணைத்ததும், அம்பாறை, திரிகோணமலை இனத்தின் பலத்தை குறைத
12. 4. வெஸ்ட் மினிஸ்டர் மு அட்டவணை 12.2. இருமுறை
வெஸ்ட் மினிஸ்டர் முல
சனத்தொகை அடிப்படை கண்டிய சிங்கள வருக்கு கூ |பிர திநித்துவமும், மலையக தமிழருக்கு குறைவான பிர நித்துவம்.
-------
2. பூகோள ரீதியாக ஒவ்வொரு
1000 சதுர மைலுக்கு ஒரு . ஆசனமாக 25 ஆசனங்கள். வடகிழக்கிற்கு 8 ஆசனங்கள்

ல நாடு
மயினருடைய நன்மைக்கு பதிலாக
அங்கத்தினர் முறை சிறுபான்மை டுவரப்பட்டது. ஆனால் 1958 - ஆர். டீ. பண்டார நாயக்காவினால் சமையினத்தை சேர்ந்த என்.எச். சா நியமன அங்கத்தினராக நிய து பெரும்பான்மை மக்களும் இதில் மமுறை 1977 வரை நடைமுறையி
டி நடந்த இரண்டு தேர்தல்களிலும் திநித்துவத்தில் மாற்றம் எதுவும் ரணம் தேர்தல் மாவட்டங்களை து பெரும் பான்மை இனத்திற்கே இருந்தது. உதாரணமாக நுவரே லையக மக்கள் வாழும் ஒரு பகுதி. ம சிங்களவர் வாழும் ஹிங்குராங் சிங்கள குடியேற்றங்களை செய்து ) போன்ற பகுதிகளில் சிறுபான்மை ந்தது.
மறையும் விகிதாசார முறையும் ரகள் - ஒரு ஒப்பீடு
விகிதாசார பிரதிநித்துவ
முறை
றெ
யில்
டிய
த
தி
1. பதிவு செய்யப்பட்டவாக் காளர் அடிப்படையில் கூடிய கனம். மத்திய தெற்கு மாகா ணத்திற்கு 2/3 பங்கு சக்தி கரையோர சிங்களவர்கையில். 2. மாகாண ரீதியாக ஒரு மாகாணத்திற்கு 4 என்ற அடிப்படையில் 36 ஆசனங் கள். ஆனால் வடகிழக்கிற்கும் 8 ஆசனங்களே. இது சனத் தொகை குறைந்த பகுதிக்கு சாதகமானது.

Page 227
191 0 இலங்கை ஒரு தேர்தல் |
புதிய முறையான விகிதாசா பான்மை மக்களுக்கு நன்மை கிடை நடைமுறையில் பெரும்பான்மை இ
தை காண்கிறோம்.
இந்த இரண்டு முறைகளும் களிலேயே தங்கியுள்ளன. எனவே கள், பதிவு செய்யப்படாதவர்கள் எவ்வித வசதியும் செய்யப்பட வில்ல
இவ்விரண்டு முறையிலும் ஒரு தற்கு அவர் பெற வேண்டிய ஆக விதமான வெட்டுப்புள்ளி முறையும்
இவ்விரண்டு முறையிலும், ஒரு தங்கள் எதிர்ப்பை காட்டவோ, பிரச்சினையை வெளிக்கொண் அப்படி ஒரு நிலை உருவானாலும் ஆயுதப் படையின் உதவியுடன் அதை ஓரு ஜனநாயகத் தேர்தல் மாட்டார்கள்.
உலகிலேயே இரண்டே ந பெல்ஜியம்) தேர்தலில் எல்லே வேண்டு மென்ற சட்டமுண்டு தண்டனையும் உண்டு. எனவே சிறுபான்மையினர் தங்களின் . மொழி, கலாச்சாரம் முதலியவற் டாந்தர பிரஜைகளாக தள்ளப்படு காரணமாக ஒரு கொடிய உள் 15 வருடமாக அழிவு நிலைக்கு ! கிடக்கிறது. எனவே நாட்டின் ஆ சிக்காக பயன் படுத்த வேண்டிய படைக்கும் செலவிட்டுக் கொண்
குவித்துக் கொண்டும், நாட்டின் கொலைக்கலாச்சாரத்தை வள கின்றனர்.

காடு
ர பிரதிநிதித்துவம் மூலம் சிறு க்கும் என்று கூறப்பட்டபோதும் னத்திற்கே சாதகமாக அமைந்த
பதிவு செய்யப்பட்ட வாக்கு இடம் பெயர்ந்தவர்கள், அகதி நங்கள் வாக்குகளை உபயோகிக்க
லெ.
அங்கத்தினரை தெரிவு செய்வ கக்குறைந்த வாக்குகள் பற்றி எவ்
இருக்கவில்லை.
குழுவினரோ, தொகுதியினரோ பகிஸ்கரிப்பு மூலமாக தங்கள் டுவரவோ வாய்ப்புகளில் லை. ம் அதிகாரத்தில் இருப்பவர்கள் தேர்தலை எப்படியும் நடத்தி என்று பறைசாற்ற பின்வாங்க
ாடுகளில் தான் (அவுஸ்ரேலியா பரும் கட்டாயம் வாக்களிக், . வாக்களிக்காவிடில் சிறைத் பின் வரும் ஆய்வுகளில் இருந்து அபிலாஷைகளையும், தங்களது - றை வளர்க்க முடியாமல் இரண் நிகிறார்கள் என்பதையும், இதன் தாட்டு யுத்தம் நாட்டை கடந்த இழுத்துச் செல்வதையும் காணக் ட்சியாளர்களே நாட்டின் வளர்ச் நிதியை ஆயுதத்திற்கும், ஆயுதப் டு தனது மக்களையே கொன்று - பொருளாதார வீழ்ச்சிக்கும் ர்க்கவும் செய்து கொண்டிருக்

Page 228
அட்டவணை - 125 வெஸ்ட்
மாகாணம்
19
1.
39 (2
மேல் ...
கொழும்பு கம்பஹா களுத்துறை
21
தெற்கு ...
காலி மாத்தறை அம்பாந்தோட்டை
24 (1.
மத்திய ... கண்டி மாத்தளை நுவரேலியா
19 (1
வட மேல் ... குருநாகல் புத்தளம்
சப்ரகமுவ...
17 (11
இரத்தினபுரி கேகாலை -
வடக்கு ...
14 (8
.
யாழ்ப்பாணம் வவுனியா
ܢ ܘ ܘ ܒ ܘ ܘ ܗ ܘ ܬ ܘ ܗ ܗ ܘ
12 (7.
கிழக்கு .....
மட்டக்களப்பு திருகோணமலை திகாமடுல்ல
வட மத்திய ...
10 (5.
அநுராதபுரம் பொலன்னறுவை
ஊவா ......
12(7.
பதுளை மொனராகலை
மொத்தம்

மினிஸ்டர் விகிதாசாரமுறை
1989
1994
1.41)
48 (24.46)
17
48 20
Y 11
20
17
13 |
9.
11
12.5)
0 ၂
27 11 09 07
26 (19.76)
10 09 07
25
9. 9) 14
24 ဦး
2 12 03 06
ဒီ (12.75)
12 05 08
06
1,31)
2 2 15 0 7
29 (113)
13 07 -
၁5
, ..... |
၁.13)
19 ( 9 69)
8
10
10
09
09
}. 33)
16 11 34
18 (7.65)
10
1
0 %
14)
15
14
15 (7.65)
05 04 0 6
0 5 04 06
3
15
95)
1
13 (6.63)
- အ
08
05
08 05
(4)
13 08 05
13 (6.63)
08 0 5
196
196

Page 229
மலையகத் .
- இந்த மாகாணங்கள் - (இ - மினிஸ்டர்' முறையின் கீழ் 28 வீதமா னர். ஆனால் விகிதாசார முறையில் களைப் பெற்றுள்ளதன் மூலம் கரைே துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. தே மானோர் இப்பகுதியிலிருந்தே தெர் காணக் கூடியதாக உள்ளது. பதிவு தொகையும் இங்கு கூடுதலாகவுள்ள
- மலையக மக்கள் செறிந்து 6 ஒரு ஆசனம் மாத்திரமே கூடியுள் வாக்காளர்களின் எண்ணிக்கை அதி சனத்தொகைக்கும் ஏற்ற பிரதிநி. தமிழர்கள் பாதிப்படைகின்றனர்.
-- - மலையக மக்கள் வாழுகின் (இல5,9) விகிதாசார முறையின்படி பதிலாக்குறைந்தே காணப்படுகிறது.
- இலங்கைத் தமிழர்கள் கூடு, (இல.6) புதிய முறையின் கீழ் பிரதிநி படுகின்றது.
-- கிழக்கு மாகாணத்தில் (இல காணப்படுகின்றது. -- இந்த இரண்டு மாகாணங்களிலும் இடாப்பில் பதியப்படவில்லை. பெருந் நாடுகளுக்கும், உள் நாட்டிலும் யு பெயர்ந்து சென்றுள்ளதே பதியப்படா
7 எமது நாட்டில் இந்த இரண்டு மு மக்கள் முழுமையான அரசியல் பிரதிநி . கடைசியாக நடைபெற்ற பொதுத்தே பிரதிநிதித்துவத்தையே சிறுபான்மை !
12.5 புதிய அணுகுமுறை 1. : - - - - - - - -
எந்தவொரு ஜனநாயக நாடும் மக் சுய ஆட்சி என்ற மூன்று கருத்துக்கள் சுழல் கின்றது. ஆனால் நமது நாட்

தமிழரும் அரசியலும் (1) 193
ல 1,2) இரண்டிலும் 'வெஸ்ட் என ஆசனங்களைப் பெற்றுள்ள ன்படி 37.75 வீதமான ஆசனங் "யார சிங்களவரின் பிரதிநிதித் கசிய பட்டியலிலும்கூட அதிக சவுச் செய்யப்பட்டுள்ளதையும் சய்யப்பட்ட வாக்காளர்களின் து. து. ----..
வாழும் மத்திய மாகாணத்தில் ளது. பதிவு செய்யப்படாத கமாகவுள்ளது. ஆகவே முழுச் தித்துவம் இல்லாது மலையகத்
ன்ற ஏனைய மாகாணங்களில் பிரதிநிதித்துவம் கூடுவதற்கு
தலாக வடக்கு மாகாணத்தில் "தித்துவம் குறைந்தே காணப்
.7) சிறிதளவு முன்னேற்றம்
--* - அநேகமானோர் வாக்காளர் தொகையான மக்கள் வெளி த்தத்தின் நிமித்தம் புலம் மைக்கு காரணமாகவுள்ளது.
றைகளாலுமே சிறுபான்மை தித்துவத்தை பெற முடியாது. தர்தலிலும் 4 20 சதவீதமான மக்கள் பெற்றுள்ளனர். ---
--- --- ஈரான
கள் இறைமை, சமத்துவம்
அடிப்படையிலேயே சுற்றி டிலோ இம்மூன்றும் பெரு

Page 230
194 (1) இலங்கை ஒரு தேர்த
க. பான்மை மக்களுக்கு சாதகம மைப்பு உருவாக்கப்பட்டுள்ளது பெரும்பான்மை இனத்தவரின் பவிக்கப்படுகிறதோ அதே வண் உரிமைகளை நியாயமான முன் வேண்டும். எனவே நமது நா. நாட்டில் வாழும் பல இ மொழி உரிமைகளை மதித்து விதமாக மாற்றி அமைக்கப்பட முறைகளில் மாற்றங்கள் இருந் விகிதாசார பிரதிநிதித்துவமும் சிறுபான்மையினரினதும் நன்ன பெரும்பான்மையினரின் விரும் அரசியல்யாப்பு மாற்றப்படக்க யோடும், ஒத்துழைப்போடும் நிலைமை கொண்டு வரப்ப அடிப்படையில் அங்கத்தவர் யான ஏற்பாடு செய்யப்படவே களை மனதில் கொண்டு நா எடுப்பது முக்கியமென கருதப்
எமது நாட்டின் தேசி வரை எல்லா மக்களாலும் வில்லை. கொடி சம்பந்தம் யினரால் வழங்கப்பட்ட ஆ கொடிக்கான சின்னத்தையும் அரசு தன்னிச்சையாக நிர்ண மரியாதையை பெற வேண்டு. செய்யப்பட வேண்டும்.எம் அதன் சின்னம் விவசாய சி மக்களும் இங்கு சம அந்த நிரூபிக்கும் வன்னம் கொ நிறங்கள் இடம்பெற வேண்டு
- உண்மையான ஜன தினிதும் சமத்துவம், சுயா. டிருக்க வேண்டும்.

நல் நாடு
ாகவே இருக்கும் வண்ணம் அரசியல் 1. இந்த நிலை மாற்றப்படவேண்டும். உரிமைகள் எப்படி அவர்களால் அனு பணம் சிறுபான்மையினரும் தங்கள் றையில் பெற வழிவகை செய்யப்பட ட்டின் தேர்தல் முறையானது நமது னத்தவருடைய சமூக, கலாச்சார, அவற்றை வளர்ப்பதற்கு வேண்டிய - வேண்டும். நாட்டுக்கு நாடு தேர்தல் தாலும் வெஸ்ட்மினிஸ்டர் முறையும் றையும் தேவையான மாற்றங்களுடன், மை கருதி, அமைக்கப்படல் வேண்டும். ப்பத்திற்கு மட்டும் இடம் கொடுத்து கூடாது. சிறுபான்மையினரின் அனுமதி அரசியல் யாப்பில் மாற்றம் செய்யும் டவேண்டும். சுருங்கக்கூறின், இன பிரதி நிதித்துவம் பெறக்கூடிய நிலை வண்டும். எனவே கீழ்காணும் கருத்து ட்டின் நன்மை கருதி நடவடிக்கைகள் படுகிறது.
இயக்கொடியை அன்று தொட்டு இன்று முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட ாக ஆரம்பத்திலேயே சிறுபான்மை லோசனைகள் புறக்கணிக்கப்பட்டன. ம் நிறத்தையும் சேனாநாயக்காவின். பித்தது. 8 இக்கொடி பல்லின மக்களின் b என்று எண்ணினால் அதில் மாற்றம் து நாடு ஒரு விவசாய நாடு. எனவே எனமாக இருக்க வேண்டும். பல்லின ஸ்துடன் வாழ்கிறார்கள் என்பதை டயில் ஒவ்வொரு இனத்துக்குமென
ாயகம் என்பது ஒவ்வொரு சமூகத் சி, இறைமை என்பவற்றைக் கொண்

Page 231
மலையகத்
- உ - எமது நாட்டில் இன்றிருக்கு ரிமை சட்டங்களும் ஒழிக்கப்பட்டு இ வரும் இந்நாட்டு பிரஜையாக, சரி
அ - 1889ம் ஆண்டு ஆங்கிலே. போதைய மாகாணங்களின் எல். மக்களுக்கு ஏற்ற விதத்தில் புதிய ம. வேண்டும். மாநில அரசுகளின்
வரப்பட வேண்டும். மாநில ச கப்பட வேண்டும். - -- ---
, - இரு மொழிகளுக்கும் (தம் அந்தஸ்த்து கொடுக்கப்பட வேண்டு
- இன்றுள்ள நிறைவேற்று முறை ஒழிக்கப்படவேண்டும்.
- எமது ஆட்சித்துறை பிர களும் தான் அதிகாரத்தை கொ
-- பிரதிநிதி குழு மக்களால் ஊக்குவிப்பு ஆசனம், தேசியப்ப வேண்டும்.
- அங்கத்தவர் தொகை பல்லின மக்கள் மத்தியிலிருந்து ெ
- பல்லின மக்கள் சமவிகி வழி வகைகள் செய் யப்பட வேண்
- எந்தவொரு சட்டமும் மாற்றப்படவோ புதிய சட்டங்க
- ஜனாதிபதியும், உபஜன மூலமாகவும், பல்லின மக்கள் சல யல்ச€ப மூலமாகவும் தெரிவு செ
2 பெரும்பான்மை இனத்தை சிறுபா..மை இனத்தை சேர்ந்த துவத்திற்கும், சுய ஆட்சிக்கும்

தமிழரும் அரசியலும் ப-195
தம் நான்கு வகையான பிரஜாவு இந்த நாட்டில் பிறந்த ஒவ் வொரு சமமாக நடத்தப்படவேண்டும்
யரால் நிர்ணயிக்கப்பட்ட தற் லைகள் மாற்றப்பட்டு பல்லின மாகாண எல்லைகள் வகுக்கப்பட
கீழ் சுயாட்சி முறை கொண்டு அரசுக்கு முழு உரிமையும் கொடுக்
-----
ழ்ெ - சிங்களம்) நடைமுறையில் சம் ஓம்.
அதிகாரம் கொண்ட ஜனாதிபதி
ரதிநிதி குழுவும், பல் இன சபை
ண்டிருத்தல் வேண்டும்.
ல் தெரிவு செய்யப்படவேண்டும். பட்டியல் முறைகள் ஒழிக்கப்பட
குறைக்கப்படுவதோடு, இவர்கள் தரியப்பட வேண்டும்.
"தாசாரப்படி தெரிவு செய்யப்பட சடும்.
இவர்களின் ஒத்துழைப்பின்றி ள் உருவாக்கப்படவோ கூடாது.
சாதிபதியும் பிரதிநிதித்துவக் குழு பெ மூலமாகவும், வடகிழக்கு அரசி ய்யப்படவேண்டும். இதில் ஜனாதி
சேர்ந்திருந்தால், உபஜனாதிபதி தவராக இருக்க வேண்டும். சமத் இடம் கொடுக்கப்பட வேண்டும்

Page 232
: 196 0 இலங்கை ஒரு தேர்த
எந்தவொரு சமயமும் மற்ற ச 'களை பெறும் நிலை மாற்.
நாடாக துலங்க வேண்டும்.
- நமது நாட்டிற்கு, மேரி முறைகள் சரிப்பட்டு வரமா. நாட்டின் முறையை நமது நாடு காரணம் அந்நாட்டின் அங்கத்தி இடமுண்டு. ஆனால் நமது வாடிக்கையாதரவு (Patronage) கம் நிறைந்திருப்பதாலும் எல்ல மில்லாதவர்களாய் அரசியல்வா மேலைநாடுகளின் அரசியல்வழி நிலையில் உள்ளது. மாறாக அ உதாரணமாக இந்தியா போன்ற நாட்டுக்கு ஏற்ற விதத்தில் மாற்
- நமது நாட்டில் சாதார பதென்றாலும் அடிப்படை கல் பார்க்கிறோம். ஆனால் நமது நிதிகள் இன்று தங்கள் சொந் தெரியாதவர்களாயிருப்பதும், ப நிலைப்பாட்டுடன் அரசியலில் பு யுள்ளது. கடந்த தேர்தலில் பங்கு வகையில் 3 லட்சத்திலிருந்து ஒரு செய்தது தெரியவந்துள்ளது. இ கும் காரணமுண்டு. ஏனென்றால் பெற முடியும் என்ற எதிர்பார்ப் தேர்தலில் செலவிடும் தொகை தோடு, அரசியலில் பிரவேசிக்க ஒ படுத்த வேண்டும்.
* - நமது நாட்டில் ஏற்பட்ட ரக்கணக்கில் ஆண்களின் இழப்பா இருந்தும் அரசியலில் பெண்களி நமது அரசியலை அவதானிக்கும் தான், அதுவும் அரசியல் கொம் பெண் அரசியலில் பிரவேசிக்கலா { : 11 - 27 .
1) -டாட்டம்

ல் நாடு
*,
மயங்களைவிட தனிப்பட்ட உரிமை மப்பட்டு, நாடு சமய சார்பற்ற
ற்கத்திய நாடுகளின் அரசியலமைப்பு ட்டாது. உதாரணமாக ஜெர்மனி பின்பற்றுவது ஏற்கத்தகுந்ததல்ல. னர் மனச்சாட்சியின்படி நிர்வகிக்க நாட்டிலோ அரசியல் முறையில் தந்தை வழிமுறை(Patriarchal) அதி மாவற்றையும்விட நேர்மைக்கு இட திகள் இருப்பதனாலும் நமது நாடு முறைகளை கடைப்பிடிக்க முடியாத பல் நாடுகளின் அரசியல் முறைதான் - நாடுகளை குறிப்பிடலாம், நமது றப்பட வேண்டும்.
ண ஏவலாள் (Peon) வேலை பார்ப் லவி தகுதியை (க. பெ.த., உ/த - ) நாட்டில் மக்களை ஆளும் பிரதி த பெயரையே சரிவர எழுதத் ணபலம் இருந்தால் போதும் என்ற பிரவேசிப்பதும் சர்வ சாதாரணமா த பற்றிய அங்கத்தினர் தனிப்பட்ட கோடி வரை தேர்தலுக்கு செலவு இப்படி அவர்கள் செலவு செய்வதற் ல் செலவழித்ததைவிட பல மடங்கு பபே இதில் முக்கியமானது. எனவே
பற்றி ஒரு வரையறை இருப்ப ஒரு கல்வித் தகமையையும் நிட்சயப்
------ ? யுத்தத்தின் விளைவாக, பல ஆயி -ல், பெண்கள் தொகை கூடியுள்ளது. ன் பிரதிநிதித்துவம் மிகக் குறைவு. போது, கணவன் இறக்கும்போது லைக்கு ஆளாகும்போதுதான் ஒரு ம் என்ற நிலைமை புலனாகிறது. உ - 72 " - ஃப்ட், : க

Page 233
மலையக
இந்நிலை மாறி பெண்கள் இயல்பாக சூழ்நிலை உருவாக வேண்டும். பெண். நிதித்துவம் கிடைக்க வேண்டும். குல் உள்ள சட்டம் போல் 30 சதவீதம் 9 பெண்களுக்கு கிடைக்க வேண்டும்...
- ஈ. 41 - நமது நாட்டின் பல்வேறு தி யும் முதிர்ச்சியும் கொண்டவர்களின் வேண்டும். தங்கள் இலாகாக்களின் நி முறையென்றாலும் மீளாய்வு செய்ய வர்கள் தமது பணியை சரிவர ஆற் பார்வை பார்க்கவும் அமைச்சர்கள். பார். ஆனால் அதிகாரம் செலுத்து
- தேர்தல் வரையறை ஆணை. மிக்கப்படுவதை விட பல்லின மக்கள் பட வேண்டும். இக்குழுவில் சிறுபான் துவமும் இடம் பெற வேண்டும்.
- பாராளுமன்றம் கலைக்கப் தலைமையில் இடைக்கால அரசு இயங். யில் இருந்த எந்த அங்கத்தினரும் தெ அரசு நிர்வாகத்தில் இருப்பது முற்றாக
- அரசு பணிகளில் ஓய்வுபெறுவ. கப்பட்டுள்ளது. இதன் மூலமாக வய யில் வேலையில் இருப்பதன் மூலமாக தடுக்கவும், வளர்ந்து வரும் இளம் கொடுக்கவும் சாத்தியமாகிறது. ஆ இல்லை. எனவே அங்கும் இந்த சீர் வாதிகளுக்கு வயதெல்லை வரையறுக்க
- தேர்தலுக்குப்பின் அரசியல் . மாக தடை செய்யப்பட வேண்டும்.
- நாட்டின் ஒற்றுமையையும், உண்மையிலேயே நாம் அக்கறையுடை

தமிழரும் அரசியலும் ப 191
வே அரசியலில் பிரவேசிக்கும்; களின் தொகைக்கேற்ற பிரதி றைந்த பட்சம் பாகிஸ்தானில் அங்கத்துவம் என்றாலும் நமது
ணைக்களங்கள் கல்வித்தகுதி பொறுப்பில் ஒப்படைக்கப்பட லைபற்றி 5 வருடத்திற்கொரு வேண்டும். அத்துடன் மற்ற. றுகிறார்களோ என்று மேற் கடமைப்பட்டவர்களாயிருப் பபவர்களாயிருக்கக்கூடாது.
க்குழு ஜனாதிபதியால், நிய சபையால் தெரிவு செய்யப் எமை இனத்தவரின் அங்கத்
-பட்டவுடன் ஜனாதிபதியின் கவேண்டும். ஏற்கனவே ஆட்சி Tடர்ந்து இந்த இடைக்காலக் க தவிர்க்கப்பட வேண்டும்.
" " ".'' ''' * '':45
தற்குஒருவயது எல்லை கொடு து முதிர்ந்து முடியாத நிலை ஏற்படும் தொய்வு நிலையை சந்ததியினருக்கு சந்தர்ப்பம் னால் அரசியலில் இந்நிலை கேட்டை சரி செய்ய அரசியல்
ப்பட வேண்டும்.
கட்சித்தாவல்கள் சட்டபூர்வ
பொதுமையையும் வளர்க்க யவர்களாயிருந்தால் பெரும்

Page 234
198: 0 இலங்கை ஒரு தேர்,
பான்மை மக்களை மட்டும் கு! தேசியக் கொடியும், தேசிய கீத
சிறுபான்மையினரை சிறு ரூபத்தில் பெரும்பான்மையி. டையே சீரழித்து நிற்கிறது. கிறோம். எனவே நமது ந அரசியலமைப்பு சட்ட திருத் நன்மை கருதி மேற்குறிப்பிட எடுத்து ஒரு நல்ல பயன் உன் யாப்பையும் உருவாக்க முன் நாட்டின் அழிவை நாமே துரி,
தேசத்தைப் பாதிக்கும் காணும் அரசியல் வாதிகள் சீர்கேடான முடிவுகளை எ பற்றியுள்ளனர்! எழுத்தற் மலோ, ஏட்டுச் சுரைக்கா! முல்லுகளின் அனுபவங் தலைவர்கள் நாட்டின் வி விஷயங்களில் முடிவெடுக்க அவ்வாறு தகுதியில்லாத் சாட்சி என்பது மகாத்மா போலும். 10 2
----- -
--தில் கடன் 15 - ஆல் காப்பகம்

ல் நாடு
த்துக்காட்டும் ஒரு தலை சார்பான மும் மாற்றியமைக்கப்படவேண்டும்.)
-- 2 இ ச் சிறுக பாதித்ததே இன்று விஸ்வு. எரையும், ஒட்டுமொத்தமாக நாட் அன்று விதைத்ததை இன்று அறுக் ட்டின் புத்தி ஜீவிகள் மட்டுமல்ல, 5 குழுவில் உள்ளோரும் நாட்டின். டுள்ள கருத்துகளை சிந்தனைக்கு ள தேர்தல் முறையையும், அரசியல் வரவேண்டும். இல்லாவிடின் நமது நப்படுத்தியவர்களாவோம்.--
தம் பலவிதப் பிணிகளையும் , தங்கள் அரசியல் வழியிலேயே எடுக்கும் அதிகாரத்தைக் கைப் ைெவத் தாண்டியோ, தாண்டா ப் அறிவுடனும் அரசியல் தில்லு பகளுமே பெற்ற அரசியல் "தியை நிர்ணயிக்கும் சிக்கலான ச் சற்றேனும் தகுதி பெறவில்லை. = நிலையை அவர்கள் மனச் காந்தியுடன் இறந்த விட்டது
- -
-க்கு - 2
உதவி - - 2 - 31

Page 235
டட் - 1
உ க - - - - ਨਾ ਉਹ ਹੀ ਬਹੁ : ਡ
பதின்மூன்ற
- - - - --து.
F) 

Page 236
200 – அரசியலில் பெண்கள்
பெற்ற முதல் பாராளுமன் ப்ளோரன்ஸ் போட்டியிட்டு பெற்ற இரண்டாவது தேர்தலில் 1956ம் ஆண்டு நடை பெற்ற . விமலாவிஜயவர்த்தனா என்ற யிட்டுதெரிவு செய்யப்பட்டு, பெற்றார். இவரே தெற்காசி முதல் பெண்மணி என்ற பெரும்
1959ம் ஆண்டு எஸ்.டபி கொலை செய்யப்பட்ட பின்பு பண்டாரநாயக்கா அத்தனகன் வெற்றி பெற்று அரசியலில் பிர மாதம் நடைபெற்ற பொதுத் யிட்டனர். ஆனால் மூவரே ெ பாராளுமன்றத்தின் ஆயுட்கான் வடைந்தது.
1960ம் ஆண்டு ஜூலையில் மன்றத் தேர்தலில் சிறிமாவோ ! உலகின் முதல் பெண் பிரதமர் பெற்ற ஆறாவது பொதுத் தே களில் 4 பேரே வெற்றி பெற்ற நாயக்கா எதிர்க்கட்சித் தலை பொதுத் தேர்தலில் 14 பெண்கள் பெற்றனர். இவர்கள் முறை அத்தனகலையில், மல்லிகா ர; இலங்கரத்ன மீறிகமையில், குசன் யில், விவியன் குணவர்த்தனா பட்டனர். இரண்டாவது மு. நாயக்கா பிரதம மந்திரி பதவி ை 1977 ல் நடைபெற்ற பொதுத் ே 4 பேர் வெற்றி பெற்றனர். அ. பட்ட பின்பு 1989 ம் ஆண்டு = மன்றத்தில் இருந்தனர். இதில் பத்மநாதன் பாராளுமன்ற அ திற்கு நியமிக்கப்பட்டார். இதன
- - -', '

ஏறத் தேர்தலில் டெய்சி மரியா வெற்றி பெற்றார். 1952 ல் நடை ல் 12 பெண்கள் போட்டியிட்டனர். பொதுத்தேர்தலில் முதன் முதலாக ) பெண்மணி தேர்தலில் போட்டி
சுகாதார அமைச்சர் பதவியையும் "யாவில் அமைச்சர் பதவியை பெற்ற
மையை பெறுகிறார்?
உள்யு ஆர். டி. பண்டாரநாயக்கா அவரது மனைவி திருமதி சிறிமாவோ லெயில் இடைத்தேர்தல் மூலமாக வேசித்தார். 1960 ம் ஆண்டு மார்ச் தேர்தலில் 14 பெண்கள் போட்டி வெற்றி பெற்றனர் அத்துடன் இந்த மம் வெறும் 33 தினங்களுடன் முடி
நடைபெற்ற ஐந்தாவது பாராளு பண்டாரநாயக்கா போட்டியிடாமல் ாக பதவி ஏற்றார் 1964 ல் நடை ர்தலில் போட்டியிட்ட 13 பெண் அனர். இதில் சிறிமாவோ பண்டார லவியானார். 1970 ல் நடைபெற்ற கள் போட்டியிட்டு 5 பேர் வெற்றி யே சிறிமாவோ பண்டார நாயக்கா த்வத்த பலாங்கொடையில், குமாரி லா அபேவர்த்தனா மொனராகலை T கல்கிசையில் தெரிவு செய்யப் றையாக சிறிமாவோ பண்டார யயை பெற்றது குறிப்பிடத்தக்கது. தர்தலில் 14 பெண்கள் பங்குபற்றி ரசியல் அமைப்பு மாற்றியமைக்கப் ஆறு பெண் உறுப்பினர்கள் பாராளு
முதல் தமிழ் பெண் ரங்கநாயகி ங்கத்தவராக பொத்துவில் ஆசனத் மனத் தொடர்ந்து புதிய முறையின்

Page 237
மலை
கீழ் நடைபெற்ற 1989 ம் ஆண்டு ெ போட்டியிட்டனர். இவர்களில் 7 பெண்களும், ஸ்ரீ.ல.சு.கட்சி . 11 பெண்கள் பாராளுமன்றத்திற் நடைபெற்ற பத்தாவது பொதுத் யிட்டனர். இவர்களுள் நியம் 8 பெண்கள் பொ. ஜ.ஐ. முன்ன. யிலும் இருந்து தெரிவு செய்யப்பட் நாட்டின் இரண்டாவது பெண் - வாக்கினார்கள். திருமதி சந்திரிகா பெண் பிரதம மந்திரியின் புதல்வி எ
இலங்கையிலேயே பாராளுமன் வாக்குகளைப் பெற்ற வாக் திருமதி சந்திரிகா குமாரதுங்க 4,6 இப்பொதுத் தேர்தல் முடிந்து 2 பதித் தேர்தலில் அமோக வெற்றியீ. ஜனாதிபதியாகவும், உலகில் 4 எ இடம் பெறுகிறார். இந்த ஜல் வாக்குகளைப் பெற்று பெரிய . தக்கது. இதன் மூலமாக இலங்கை யாக முன்னேறி இருப்பதை அவதா
13. 2 மலையகப் பெண்கள்
மலையகத்தை பொறுத்தவ ை ஒப்பிடும் பொழுது, தொடர்ந்தும் யிருப்பது வேதனைக்குரியது மட் உற்று நோக்குவது அவசியமாகும் நிலைமையை அறிந்து அதற்காக மணி மீனாட்சி அம்மையார் என் அன்றைய சட்டசபை உறுப்பினர் யார் என்பது அனைவரும் அறிந் களில் ஏறி பேசி, பாடல்கள் இ பாடியதாலும், அன்றைய மலை "--- -----

யகத் தமிழரும் அரசியலும் 2011
பாதுத் தேர்தலில் 29 பெண்கள் -ஐ.தே. கட்சியைச் சேர்ந்த யைச் சேர்ந்த 4 பெண்களுமாக ஒகு தெரிவானார்கள். 1994 ல் தர்தலில் 44 பெண்கள் போட்டி னம், பெற்றவருடன் சேர்ந்து ணியிலும், 3 பேர் ஐ.தே.கட்சி டார்கள். இத்தேர்தல் மூலமாக பிரதம மந்திரியை மக்கள் உரு குமாரதுங்க உலகின் முதலாவது என்பதும் கவனத்திற்குரியது.
றத் தேர்தலில் அதிமிக்க கூடுதல் 5காளர் என்ற பெயரையும் 4,588 வாக்குகள்) பெறுகிறார். 1 மாதத்தில் நடைபெற்ற ஜனாதி ட்டி, இலங்கையின் முதல் பெண் பது பெண் ஜனாதிபதியாகவும் எாதிபதி தேர்தலில் ஆகத்கூடிய சாதனை புரிந்ததும் குறிப்பிடத்
அரசியலில் பெண்கள் படிப்படி சனிக்கக் கூடியதாயுள்ளது.
ரயில், ஏனைய சமூகங்களுடன் மலையக பெண்கள் பின்தங்கி டுமல்ல. இதன் காரணத்தையும் .. 1940களில் மலையக மக்களின்
குரல்கொடுத்த முதல் பெண் சறால் அது மிகையாகாது. இவர் - கோ.நடேச ஐயரின் துணைவி தேதொன்று. அவர் பல மேடை பற்றி தன் சொந்தக்குரலிலேயே பக மக்கள் திரண்டு இக்கூட்டம்
- 22 - ட் உட் 10.12

Page 238
202 G: அரசியலில் பெண்கள் :
களுக்குச் சென்றார்கள். அவர்க றைய மலையக மக்களின் அரசிய காட்டுகின்றது :
--- ----
மந்திரிகளே , மகா தந்தி மனம் போனபடி பேச்ல
இந்தியர் இலங்கையில் ! கேற்ற சுதந்திரம் கொடு
: நீதியற்ற மந்திரி சபை நியாயமற்ற பக்ஷபாத (
ஏதினிமேல் சும்மாவிடில் இந்த லங்கா ஆள்
இவரைத் தொடர்ந்து வேறு சி காக குரல் கொடுத்தது உண்பை அடைந்த பின்னால் இந்த நிலை தோட்ட நிர்வாகத்திலும், தொ!
அடக்கு முறைக்கே உட்படுத்த வேண்டும்.
தெற்காசியாவில் மூன்று ந ஆட்சி நடைபெற்றுக் கொண் எமது மலையகத்தில், இன்று பெ மாதர் சங்கங்கள்கூட தலைவர் மாத்திரமே செயல்பட்டு வருகின் குரல் கொடுப்பது இன்று ஒரு | ஆனால் இதனால் மட்டுமே அவ போவதில்லை. மாறாக மலைய. வளர்ப்பது, ஓய்வு நேரத்தை அ தனியாக பெண்களின் தலையில் வாகம், நிதி நிர்வாகம், கோவில் : குழுக்கள், தொழிற்ச் சங்க கமிட்
ணுக்கு சந்தர்ப்பம் அளித்தால் ? பெற முடியும். அத்துடன் சிறு . தன்நம்பிக்கையை வளர்க்க வே

உளது பாடல்களில் ஒன்று அன் பலை துலாம்பரமாக எடுத்துக்.
கிரிகளே யுங்கள் -- செ சிந்துகிறீர்களே
இருக்கக் கூடாதாம் - அவர்க் நிக்கக் கூடாதாம்.
நேர்மையைப் பாரு - அவர்கள் - செய்கையைக் கூறு
ஏற்காது சீறு - நாங்கள் வேண்டாம் வேலையைப்பாரு
ல பெண்களும் மலையக மக்களுக் ம் எனினும், இலங்கை சுதந்திரம் மமாறி அவர்கள் குடும்பத்திலும். ழிற்சங்கங்களிலும் மென்மேலும் தப்படுகிறார்கள் என்றே கூற
7டுகளில் மூன்று பெண்களால் எடிருக்கும் இக்காலகட்டத்தில், பண்களுக்காக உருவாக்கப்பட்ட களுக்கு மாலை போடுவதற்காக றன. பெண்கள் விடுதலைக்காக பொது விடயமாக உள்ளது. பர்கள் விடுதலை பெற்றுவிடப் க பெண்களின் கல்வி அறிவை திகரிப்பது, வீட்டு வேலைகளை
சுமத்தாதிருப்பது, வீட்டு நிர் கமிட்டி, பாடசாலை அபிவிருத்தி டிகள் போன்றவற்றில் பெண் இவர்கள் சமூக வாழ்வில் பங்கு வயது முதலே பெண்களுக்கு மண்டும். அதாவது உறுதியுடன்

Page 239
மலையக
அதிகாரத்தை வலுப்படுத்திக் ெ பட வேண்டும். அப்படி வளர். கள் மூலம் அதனை - வளர்த் பெண்களை ஊக்குவிக்க முழு | அச்சுறுத்தலுக்கு அஞ்சி பி துடன் பெண்கள் செயற்பட யாதையும், மதிப்பும் பெறமுடிய திலும், சமூகத்திலும், பெண்கள் முறைகளிலிருந்து விடுபட முடிய புற வேண்டுமானால் அவர்கள் திருக்க வேண்டும். கல்வி கற்ற செயல் திறனும் சேர்ந்தால் மா வர்களாக இயல்பாகவே தோன்
1993ம் ஆண்டு நடந்த மா மலையகத் தமிழர் போட்டியிட் வேட்பாளர் கூட இடம் பெறாத ளும் அளவிற்கு பெண்கள் இன் உணர்த்துவதுடன் ஆண் ஆதிக்க மாக சிக்குண்டிருப்பதையும் உன
துர்க்கை, லட்சுமி, சரா களை பக்தி சிரத்தையுடன் தங்களுடைய இல்லங்களில் ம காட்ட மாட்டார்கள். அவ ை தவும் தயங்கமாட்டார்கள். பாலான ஆண்கள் இரட்டை கவே இருக்கிறார்கள். பெண் சமுதாயத்தில் பிரிக்க முடியா
- அக்., கட் "? - - - - -

தமிழரும் அரசியலும் 0 203
rள்ளும் விதத்தில் வளர்க்கப் கப்படாத பெண்களுக்கு பயிற்சி தெடுக்க வேண்டும். மலையக சமூகமும் முன் வரவேண்டும் ர வாங்காது ஆதிக்கத் மயன்றால்தான் பெண்கள் மரி ம். இதன் மூலமாக, குடும்பத் நக்கு எதிராக நடக்கும் வன் ம். பெண்கள் சமுதாயம் விழிப் மத்தியில் கல்வியறிவு நிறைந் பெண்களின் சிந்தனைத் திறனும் லயகப் பெண்கள் எழுச்சி பெற்ற றுவார்கள்.
காணசபைத் தேர்தலில் 167 டும் அவர்களில் ஒரு பெண் நது அரசியலில் ஈடுபாடு கொள், னும் தயாராகவில்லை என்பதை கத்தின் பிடியில் இவர்கள் பல கர்த்துகின்றது.
பவதி ஆகிய பெண் தெய்வங் - வழிபடுகின்ற ஆண்கள், னைவிக்கு எந்த மரியாதையும் ள அடிமையைப் போல் நடத் இந்த விஷயத்தில் பெரும் வேடம் போடுகின்றவர்களா அடிமைத்தனம் நம்முடைய த ஓர் அம்சமாகி விட்டது."
- அ பட்டதா?
22:

Page 240
14:41
ப்ட் க
என் பதினான்க
-க ப (
- மக்கள்
- -
மலையக மக்களின் அரசியல் தொடர்பு சாதனங்கள் மூலமும் ப
முதன் முதலாக 1984ம் ஆண்டு அலை வரிசை மூலம் மலையக மக் பேட்டி ஒன்று அளிக்கப்பட்டது.
1994-ம் ஆண்டு மே மாதம் 6 இம்மக்களின் நிலைபற்றிய இன்னா பட்டது.
----- ----... அப் - ----
இலங்கையின் பழம் பெரும் நா. அவ்வப்போது எமது கருத்துக்களை ஒரு வருட காலத்தில் மலையக மக் எம்மால் எழுதப்பட்டு பிரசுரமான அத்தியாயத்தில் தருவது இந்நூலுக் இருக்குமென நம்புகிறோம்.
14.1 தமிழ் மக்களும் மாகாண சல
மலையக வேட்பாளர்களே பத இலட்சியமாக கொள்ளுங்கள். மலைய
கள்.

-- - ம்
- - - -
காம் அத்தியாயம்
தொடர்பு சாதனங்கள்
அடோ
முன்னேற்றத்திற்காக மக்கள் பல முயற்சிகள் எடுத்துள்ளோம்
- சுவிஸ் வானொலி பிரெஞ்ச் களின் நிலைபற்றி விரிவான
வெரித்தாஸ் தமிழப்பணியில் பமொரு பேட்டி அளிக்கப்
|-- -- -- - - - - -------------- கம்
சளிதழலான வீர கேசரிக்கு
எழுதி வருகிறோம். கடந்த க்களின் அரசியல் நிலைபற்றி ஒரு சில கட்டுரைகளை இந்த க்கு மிகவும் - பொருத்தமாக
பை தேர்தலும் -
தவியை அல்ல சேவையையே க வாக்குகளை கூறு போடா

Page 241
மலையகத்
ஒரு தனி அரசியல் கூட்டு கட ஒன்றிணையுங்கள். பெருந்தலைவர். கமிட்டியினதும் தனித்துவத்தை அ சகல அமைப்புகளையும் ஒன்றிலை பிறந்தே கொல்லும் வியாதியை
அழிந்து போய்விடாது மண்ணன தலை நிமிர்ந்து சகல துறைகளிலும் கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்ன துங்கள்.
மலையக மக்களின் இலட்சியம்
* 1. மலையக மக்கள் ஒரு தனி ே
வேண்டும்.
2. சகல மக்களும் பூரண பிரஜ
3. நாட்டில் ஏனைய மக்களு கிராம சேவக அலுவலர் இருப்பது 6 மலையக தமிழ் கிராம சேவக வேண்டும்.
4. இன்று 18 மாவட்டங்களில் பிரிவுகள் உள்ளன. இதில் தோட்ட அதிபர் பிரிவும் இல்லை. ஆகவே வொரு பிரதேசத்திலும் உதவி அரக் வாக்கி மலையக தமிழ் ஊழியர் வேண்டும்.
5. மலையக மக்கள் வாழும் இன விகிதாசாரத்தின் அடிப்படையி வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.
6. அரசாங்க அபிவிருத்தி திட்ட மலையக மக்களையும் கருத்திற் கொ
--; 17. மலையகத்தில் மேற்கொள்க நில வெளியேற்றங்களையும் தடு.

தமிழரும் அரசியலும் 0 205
ட்சியை உருவாக்கி அதன் கீழ் களினதும் பெருந்தோட்ட கூட்டு பழிக்காது மலையகத்திலிருக்கும் னத்து செயல்படுங்கள். உடன் போல் மலையக தமிழ் இனம் அக்குரியவர்களாய் மாண்புடன் - மேம்பட்டு வாழ உங்களுக்கு த முழுமையாக பயன்படுத்
தசிய இனமாக அங்கீகரிக்கப்பட
ாவுரிமை பெற வேண்டும்.
க்கு 300 குடும்பங்களுக்கு ஒரு போன்று மலையக மக்களுக்கும் அலுவலர்கள் நியமிக்கப்பட
ல் 25 உதவி அரசாங்க அதிபர் - மக்களுக்கென ஒரு அரசாங்க மலையக மக்கள் வாழும் ஒவ் சாங்க மலையகப் பிரிவுகள் உரு ரகள் மூலமாக செயல்படுத்த
ஒவ்வொரு மாவட்டங்களிலும் ல் சகல துறைகளிலும் தொழில்
டங்களை உருவாக்கும் பொழுது கள்ள வேண்டும்.., - - 23 } ளப்படும் குடியேற்றங்களையும் த்து நிறுத்த வேண்டும். மலை

Page 242
206 0 மக்கள் தொடர்ப்பு -
யகத்தில் இருக்கும் தரிசு நிலங் மலையக தமிழ் மக்களுக்கே பகிர
- 8. தோட்டங்கள் தனியார் லாளர் சார்பாக கொடுக்கப்பட்ட வேண்டும்.
9. தோட்ட தொழிலாளர் வேண்டும்.
10. மலையக பெண் தொழி கப்படவேண்டும். அது மட்டுமல்ல அடிப்படையில் தொழில்களை வேண்டும்.
11. தோட்ட வைத்தியசா வேண்டும்.
12. மலையகத் தமிழ் மாண தப்பட வேண்டும். [இடம், க பற்றாக்குறை நீக்கப்படல்)
13. மலையகத்தில் பல ெ பிக்கப்பட வேண்டும்.
14. ஸ்ரீபாத கல்வியியல் கல்வியியல் கல்லூரியாக மாற்ற யக தமிழ் மாணவ மாணவீகம்
சுருங்கக் கூறின் மலையக தர பிரஜைகளாக இருக்கக்கூட களை போன்று உரிமையோடு இரு இனமும் ஒன்று சேர்ந்து
அண்மைக் காலங்களில் முறைப்படி வாக்களிப்பது வா ஏற்படுத்தியுள்ளது என்பதை . மாக்கப்பட்ட வாக்குகள் தென்

- 2 - டி ..? காதனம்
மகளை விவசாய தேவைகளுக்காக
ர்ந்து அளிக்கப்பட வேண்டும்.
- -- ----
அ - 2 - மயமாக்கப்பட்டபொழுது தொழி - வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட
ਦੇ ਦਾ , ਕਰ ਇਨ ਕਿ ਇਹ தக்கு மாதச் சம்பளம் வழங்கப்பட
லொளர்களின் வேலை நேரம் குறைக் ல தோட்டத்துறையில் ஆண், பெண் - பாகுபாடு செய்வதை தவிர்க்க
மலைகளை அரசாங்கம் கையேற்க
சவர்களின் கல்வி தராதரம் உயர்த் கட்டிடம், பயிற்றப்பட்ட ஆசிரியர்
தாழில் நுட்ப கல்லூரிகள் ஆரம்
கல்லூரி (பத்தனை) மலையக றப்பட்டு நூறு சதவிகிதமும் மலை ளுக்கே கொடுக்கப்பட வேண்டும்.
மக்கள் இந்நாட்டின் இரண்டாந் டாது. அவர்களும் ஏனைய மக் வாழ வேண்டும். அப்போதுதான் இந்நாட்டை வளப்படுத்த முடியும்
உருவாக்கப்பட்ட விகிதாசார க்காளர் மத்தியில் ஒரு குழப்பத்தை கடந்த தேர்தலின் போது விரய ரிவுபடுத்துகின்றன.
இமய கப்பல்

Page 243
மலையகத்
மாகாண சபை தேர்தலில் - குழுவுக்கு எதிராக உள்ள சின்ன தவர்களை தெரிவு செய்வதற்கு நீங்கள் விரும்பும் 3 வேட்பாளர் யிட்டு 3 வேட்பாளருக்கு மேற்பட வெளிப்படுத்தலாம். ஆனால் த. ஒரே வேட்பாளருக்கு அளிக்க மும் யின்படி ஒவ்வொரு அபேட்சகரு சிக்கு பெற்றுக் கொடுக்கின்றனர். கொடுக்கப்பட்ட ஆசனங்களுக்கு உதவிய அபேட்சகர்களை தெரிவு துள்ளது. இதனால்தான் இன்று டியிடுகின்றன. இந்த நிலையில் கூட்டு கட்சி இல்லாதபடியால் ச தெரிவு செய்யப்படாது போகின் நோக்கும் போது மலையகத் தமி . வுரிமை பெற்றவர்களாகத் தோல் டத் தொழில் துறையும் இத்து தோட்ட கைத்தொழில் அமை சபையை பொறுத்த வரையில் வேண்டிய அவசியமில்லை. இத தலில் நம்பிக்கையற்றவர்களாக
மலையக வாக்காளர்களே சி
வாக்காளர் பட்டியல்கூட இடதுசாரி கட்சிகள் கோரிக்கை ளதாக கூறப்படுகிறது.
இன்று மலையக மக்கள் ; எத்தனித்து வருகிறார்கள். என்று தெரியாமல் யாருக்கு குழம்புகின்றார்கள். கடந்த 2 இதுவும் மலையக மக்களின் வ
தமக்கென்று ஒரு கட்சி இ நிறைவேற்றிக் கொள்ள முடிய

தமிழரும், அரசியலும் 0 207
கட்சிக்கு அல்லது சுயேச்சை த்திற்கு ஒரு வாக்கும் அங்கத் த 3 விருப்புரிமை வாக்குகளும் இலக்கத்திற்கு மேல் புள்ளடி - ாத உங்கள் விருப்பு தெரிவுகளை என் விரும்பும் 3 வாக்குகளையும் டியாது. இந்த வாக்களிப்பு முறை ம் தம்மாலான வாக்குகளை கட்
ஒவ்வொரு கூடுதலாக பெற்றுக் 5 அதனை பெற்றுக் கொடுக்க செய்ய முடியாது போகும் ஆபத் அநேக கட்சிகள் கூட்டாக போட் - மலையக மக்களுக்கு ஒரு தனி அவர்களில் அநேக வேட்பாளர்கள் றார்கள். இன்றைய அரசியலை ழர் வாக்களிக்க மட்டுமே பிரஜா ன்றுகிறார்கள், ஏனெனில் தோட் துறை சார்ந்த மக்களும் பெருத் மச்சின் கீழ் வருவதால் மாகாண
இம்மக்களுக்கு எதையும் செய்ய னால் இன்று மலையக மக்கள் தேர் இருக்கிறார்கள்.
ந்தியுங்கள்
தமிழில் கொடுக்கப்படவில்லை. யின் மீது இந்நிலை மாற்றப்பட்டுள்
சளவிற்கு தங்கள் நிலையை அறிய இத்தேர்தலில் என்ன செய்வது வாக்களிப்பது என்று புரியாமல் ாகாண சபை தேர்தலை போன்று
க்குகளை பெற மட்டுமா?
மலாததால் தங்கள் அபிலாஷைகள்
தவர்களாக இருக்கிறார்கள்.

Page 244
208 0 மக்கள் தொடர்ப்பு: சா.
தேர்தலை பகிஷ்கரித்து அவர் வாக்குகளை பிழையாக பிரயே வெளிப்படுத்தலாமா?''நான் ஆதரியுங்கள்'' ''உங்கள் வாக்குக கூறிக் கொண்டு உங்களை அணுகும் பதில் என்ன?
''நீங்கள் என்ன செய்தீர்கள்? விட்டு வாருங்கள் வாக்களிக்கிறோ ஒன்று கூடுங்கள், எங்கள் வாக்குகள் ஆணித்தரமாக கூறுவீர்களா?
வேட்பாளர்களே ஒன்று சேர் வையுங்கள் ஆதரிக்கிறோம் என்பீர்
கடந்த மாகாண சபை தேர்தல் இருந்தது இம்முறை நான்கு முனை இதைவிட சுயேச்சை குழுக்களும் ரே வற்றிலும் மலையக வேட்பாளர்க யாருக்கு வாக்களிப்பது என்ற தடுமா உங்கள் வாக்குகளை போதை வஸ் பருக்கோ தாரை வார்த்து விடாதி செயல்படுங்கள். உங்கள் எதிர்காலம் உறுதிமொழிகள் தேர்தல்களின் தெ திரம் நின்று விடாது அவை நடைமு பயன் தருவதாக அமைய வழி ெ நீங்கள் முனைப்பாக செயல்படவே ஒரு தேசிய அரசாங்கமே. சகல மக்க பேணப்படும். இது விடயத்தில் எ வேண்டும். -----
பெரும்பான்மை மக்களே
பெரும்பான்மை இனத்தை சேர்ந் மலையக மக்களை இரண்டாம் தர களது தனித்துவத்தை தவறாக புரிந்து

தனம் -
தம் எதிர்ப்பைக் காட்டலாமா? Tகித்து தமது மனக்குறையை உங்களில் ஒருவன்'' ''என்னை ளை விரயமாக்காதீர்கள்'' என்று ம் வேட்பாளருக்கு நீங்கள் கூறும்
எமது பிரச்சினைகளை தீர்த்து ம் என்பீர்களா?வேட்பாளர்களே -ளை கூறு போடாதீர்கள் என்று
= == ---
ந்து ஒரு திட்டத்தை எம்முன் சுகளா?
வில் இரு முனைப் போட்டியாக ன போட்டியாக மாறிவிட்டது. தான்றியுள்ளன. இவை எல்லா கள் இருக்கின்றனர். இதனால் Tற்றம் ஏற்படுகின்றது. ஆகவே மதுக்கோ, பணத்திற்கோ, நண் தீர்கள். குழுக்களாக சிந்தித்து - உங்கள் கையில் தான் உள்ளது. வற்றியை நிர்ணயிப்பதில் மாத் றைப்படுத்தப்பட்டு மக்களுக்கு சய்யுங்கள். தேர்தலுக்குப்பின் ன்டும். இன்று எமக்கு தேவை களினதும் சமத்துவம் இதனால் ல்லா கட்சிகளும் ஒத்துழைக்க.
தே ஒரு சில அரசியல்வாதிகள் பிரஜைகளாக எண்ணி அவர் து கொண்டு அவர்கள் 'மலை.

Page 245
மலையகத்
நாடு, கோருகிறார்கள் என்று உண! களில் ஈடுபடுகிறார்கள்.
மலையக மக்கள் ஒரு தனி நாட்டை ஆளவோ ஆசைப்படவில் இனம். தாங்களும் மற்றவர்களைப் வாழ விரும்புபவர்கள், பெரும்ப தொழில் புரியும் இவர்களை வர் வேண்டாம் என்று தான் கோருகிற ளிடையே தங்களைப் போலவே வறு ரும் இருக்கிறார்கள் என்பதை மலை கள். ஆதலால் பிரச்சினைகளை தீர்க்க செயல்பட வேண்டும் என்பதே அவர்
---
ம்.
-2 தக்க -
------ -- -- -- - ம்

தமிழரும் அரசியலும் 7 209
ர்ச்சிகளை தூண்டும் பிரச்சாரங்
அரசு அமைக்கவோ அல்லது லை. ஆனால் தாம் ஒரு தனி பபோல் சகல உரிமைகளோடும் சான்மை மக்களுடன் சேர்ந்து ஈக்கரீதியாக பிரித்துப் பார்க்க றார்கள். பெரும்பான்மை மக்க மையில் வாடும் ஒரு பகுதியின யக மக்கள் அறிந்தே உள்ளார் க்க இரு சமூகமும் இணைந்தே கள் சிந்தனையாகும்.
- (வீரகேசரி - 16-05-95)
E -
- கு
- -----
- -நீ
---
அ - - - - - - -காதல.
------- - ਦੇਖੋ ਇ ॥

Page 246
210 0 மக்கள் தொடர்ப்பு ச
(2 ) 14. 2. சிறுபான்மை மக்கள்
சந்திக்க வேண்டும்.
- - - - சிறுபான்மையினருக்கு பா. வும் அவர்களை பாதுகாக்கவுட் களின் ஆணைக்குழு சிறுப கணத்தை பின்வருமாறு தருகில்
:-
"தங்களது இன, மத, மொ பாதுகாக்க விரும்பும் அவற்றை திலுள்ள அதிகாரமற்ற மக்க6ே ஏனைய மக்களை விட வித்தி யல்புகளையும் கொண்ட மக்கள்
இந்த வரைவிலக்கணம் 19: பிரிக்காவிலிருந்த வெள்ளையர் இலங்கையிலுள்ள இலங்கைத் த கத்தமிழர், பறங்கியர், சிங்கள் பெண்கள், ஒழுங்குபடுத்தப்பட செய்வோர், தொழிற்சாலைகள் என அனைவரையும் உள்ளடக்
இந்தப்புதிய வரைவிலக்கன இது நாள் வரை இனங்காண மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏ மத, மொழி பேதங்களை விடு சுதந்திரம் பெற்ற நாள் தொ குரலற்ற மக்களாக வாழ்ந்து பார்த்து வருங்காலத்திலாவ கூடிய சூழ் நிலைகளை ஒன்ற வரப்போகின்ற 10 ஆவது பெ தருணமாக அமைகிறது.. சிறு உணர்ந்து செயற்பட வேண்டும்
10- ஆவது பொதுத்தேர்தல்
நாட்டு மக்களின் வாழ்வி துவம் வாய்ந்ததாக அமைகிற

Tதனம் + 4.
தேர்தலை , ஒன் றிணைந்து
குபாடு காட்டப்படுவதை தடுக்க ம் அமைக்கப்பட்ட ஐக்கிய நாடு ான்மையினருக்கான வரைவிலக் அறது. எழி பாரம்பரியங்களை நிலையாக க்கொண்டிருக்கும் ஒரு சமுதாயத் ள சிறுபான்மையினராவர். அல்லது யாசமான பண்புகளையும் சிறப்பி சாவர்'' : *
93 ஆம் ஆண்டிற்கு முன் தென்னா ஈகளை உள்ளடக்காது. ஆனால் தமிழர், ழுஸ்லிம் மக்கள், மலைய கிறிஸ்தவர், உரிமையற்று வாழும் Tத விவசாயிகள், கூலி வேலை ளின் அடிமட்டத் தொழிலாளர் க்குகின்றது.
னத்திற்கு ஏற்ப, இலங்கையில் ரப்பட்ட சிறு பான்மையினரும் -னைய சிறுபான்மை மக்களும் இன, நித்து ஓன்று சேர வேண்டும். டக்கம் இவர்கள் அதிகாரமற்ற வந்தவர்கள் என்பதை எண்ணிப் து சம அந்தஸ்துடன் வாழக் திணைந்து உருவாக்க வேண்டும். பாதுத்தேர்தல் இதற்கு நல்லதோர் பான்மை மக்கள் அதனை நன்கு
ல் தேர்தல் காலங்கள் முக்கியத் துெ. வரப்போகின்ற வருடங்களுக்

Page 247
மலையகத் த
களுக்கான கொள்கைகள், சட்டங்க அடிப்படையில் தீர்மானிக்கப்படுவத தல் ஒரு திருப்புமுனையாக இறைமை முடுக்கிவிடப்படும் கான் சிறுபான்மையினரும் அவர்களுக்காக தலைவர்கள் , தொழிற்சங்கத் தலை என அனைவரும் ஒன்றிணைந்து ( மக்களது நலன்பேண பயன்படுத்திக்
சிறுபான்மை மக்கள் அனைவரு கடந்த பொதுத்தேர்தலைப் போன் யினரின் வாக்குகள் சிதறுண்டு போ மூலம் பெறக்கூடிய நன்மைகள் வழ போய்விடும்.
கடந்த பொதுத்தேர்தலை சற் ஒன்பது கட்சிகள் 1989 ஆம் ஆண்டு தேர் தலில் பங்குபற்றின. இதில் சி ஏழு கட்சிகளுக்கு பங்கிடப்பட்டுள்ள யிட்ட. 10 சுயேச்சை குழுக்களில் வாக்குகள் பிரிக்கப்பட்டுள்ளன." ஆசனங்களின் தொகை 225 ஆகும்
மொத்த ஆசனங்களில் 43 அ பான்மை இனத்தைச் சார்ந்தவர் பான்மையினர் அனைவரும் ஒரே செயல்பட்டிருந்தால் 65 முதல் 70 இலகுவாக பெற்றிருக்க முடியும். தல் முறையில் அதற்கான சாத்தி. பார்ப்போம்.
விகிதாசார முறை
விகிதாசார முறையில் கட்சிக் கின்றது. இருபத்திரெண்டு தேர் அங்கத்தவர்கள் தெரிந்தெடுக்க மக்களது மொத்த வாக்குகளும் | கிடைக்குமானால் தெரிவாகும் அ

5மிழரும் அரசியலும் 0 211 11: * - *15
ள், திட்டங்கள் முதன்மை கால் மக்களின் வாழ்வில் தேர் வும் அமைகிறது. மக்களின் ல கட்டமும் இதுவென்பதால் 5 குரல் கொடுக்கும் அரசியல் பவர்கள், போராளி குழுக்கள் இத்தருணத்தை சிறுபான்மை க்கொள்ள வேண்டும்.
-- ம் ஒன்றிணையாத பட்சத்தில் "றே இப்போதும் சிறுபான்மை ரய்விடும். அதனால் தேர்தல் ழக்கம் போல் கிடைக்காமல்
bறு ஆராய்ந்து பார்ப்போம். நடு நடை பெற்ற பொதுத் சிறுபான்மையினரின் வாக்குகள் ளது. அதே போன்று போட்டி 7 குழுக்களுக்கு சிறுபான்மை பாராளுமன்றத்தின் மொத்த
..
பூசனங்களை மட்டுமே சிறு கள் பெற்றுள்ளார்கள். சிறு சிந்தனையுடன் ஒரே கட்சியாக
ஆசனங்களை இவர்களால் மாற்றியமைக்கப்பட்ட தேர் யம் உண்டு. எப்படி என்று
- கே முதலிடம் கொடுக்கப்படு தல் மாவட்டங்களிலும் 160 கப்படுகிறார்கள். சிறுபான்மை ஒரு சிறுபான்மை கட்சிக்கு ங்கத்தவர் தொகையும் கூடு

Page 248
212 ந மக்கள் தொடர்பபு
கின்றது. அத்துடன் 9 மா 36 அங்கத்தவர்களிலும் கூடிய தாக இருக்கும். உதாரணமா மாகாணங்களுக்கு ஒதுக்கிய ! களையுமே பெறக்கூடியதாக
அதேபோல் தேசிய பட்டி தவர்களிலிருந்தும் அதிகமான வாய்ப்பும் இருக்கின்றது.
வெட்டு புள்ளி முறை
ஒவ்வொரு தேர்தல் ம மொத்த வாக்குகளில் 5% வீத எந்த ஒரு கட்சியோ அல் விடுகிறது. கடந்த தேர்தலில் அங்கத்தவராவது கிடைக்க மக்களைச் சேர்ந்த கட்சிகளா 0 சுயேச்சை குழுக்களில் 4 களை பெறக்கூடியகாக இருந் கள் இருந்தன என்பது குறி பான்மையினர் பல கூறுகளா களுக்கு கூடிய அங்கத்தவர்க ை என்பதை விளங்கிக்கொள்ளக்க
போனஸ் ஆசனம்
ஒவ்வொரு தேர்தல் மாவட் பெறும் ஒரு கட்சிக்கு அல்லது ஒதுக்கப்படுகின்றது. சிறுபான் மாவட்டங்களில் இந்த போன இருக்கின்றது.
இமுக செட் ,
தேர்தல் பகிஷ்கரிப்பு
முதலாவது சட்டசபை ,ே சிறுபான்மையினர் தேர்தல்கன

-- த. சாதனம்
காணங்களுக்கென ஒதுக்கப்பட்ட | எண்ணிக்கையை பெறக்கூடிய க வட- கிழக்கை பொறுத்தவரையில் முழுத்தொகையான 8 அங்கத்தவர் இருக்கும்.
பயலுக்கு ஒதுக்கப்பட்ட 29 அங்கத்
அங்கத்தவர்களை பெறுகின்ற
மாவட்டத்திலும் செல்லுபடியான தமான வாக்குகளை பெறத்தவறும் லது குழுவோ நிராகரிக்கப்பட்டு ன் போது 3 கட்சிகளுக்கு ஒரு வில்லை. இதில் 2 சிறுபான்மை கும். அதேபோல் போட்டியிட்ட தழுக்கள் மாத்திரமே அங்கத்வர் தது. இதில் 5 சிறுபான்மை குழுக் ப்ெபிடத்தக்கது. இதிலிருந்து சிறு க விலகி நிற்கையில் பெரிய கட்சி ளப் பெற சாதகமாக அமைகிறது. கூடியதாக இருக்கின்றறு.
--- ---
ட்டத்திலும் கூடுதலான வாக்குகளை குழுவிற்கு ஒரு போனஸ் ஆசனம் மை மக்கள் செறிந்து வாழும் ஸ் ஆசனத்தை பெறும் வாய்ப்பு
தர்தல் (1931) காலத்திலிருந்தே ள பகிஷ்கரித்து வந்துள்ளனர்.

Page 249
மலையகத் த
கடந்த பொதுத்தேர்தலின் போது சு மென்றே வாக்குகளை செல்லுபடியா பெற்றுள்ளது.
இலங்கையில் நடைமுறையிலிருக் படி சிறுபான்மையினரை மேலும் ப களின் பலத்தை அதிகரிக்கவும் இது கரிப்பின் உண்மையான நோக்கம் கரிப்பால் தேர்தல் எவ்விதத்திலும் ! அனைத்தையும் சற்று ஆழமாக சிந்தி கென ஓர் தனிக்கட்சி இருக்கும் பட்ச ஷைகளை நிறைவேற்றுவது சாத்திய. என்பது தெளிவாகும்.
குறுகிய காலம்
தேர்தல் ஆண்டாக பிரகடன தற்போது தேர்தல் மாதமாக மாறிவிட செய்வதற்கும், தேர்தல் நடத்துவதற்கு 1982 ம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டு கட்சியே அதிக நன்மையை பெறுகின் யினர் விரைந்து செயல்பட வேண்டிய னர். சிறுபான்மையினரின் நலனுக்கா களை மறந்து ஒன்று சேர்வதைப் பற்றி வேண்டும்.
ஓரே கட்சி அல்லது ஒரே குழுவாக இறங்கவேண்டும். தம்மோடு அவர்கள் இணைத்துக் கொள்ள வேண்டும். சிறு ஒன்று சேர்வது இன்றைய நிலையில் சிறுபான்மை மக்கள் கருதுவதால் அத வழிகாட்டிகள், மத நிறுவனங்கள், வனங்கள், புத்திஜீவிகள் என சிறு கொடுக்கும் அனைவரும் தங்கள் கட் வேண்டும்.
ஒன்றுபடாத்தால் ஏற்பட்ட தீ பொதுத்தேர்தல்களில் கண்டு வந்து.

மிழரும் அரசியலும் 0 213
டேம் -
ட பகிஷ்கரிப்பும், வேண்டு காமல் செய்ததும் இடம்
கும் ஜனநாயக முறையின் லவீனப்படுத்தவும் மற்றவர் - உதவுமே தவிர பகிஷ் நிறைவேறுவதில்லை. பகிஷ் பாதிப்படைவதில்லை. இவை த்தால் சிறுபான்மையினருக் த்தில் அவர்களது அபிலா மான ஒன்றாக இருக்கும்
ரப்படுத்தப்பட்டாலும் அது ட்டது. வேட்பு மனு தாக்கல் தம் ஒதுக்கப்பட்டிருந்த காலம் தி விட்டது. இதனால் ஆளும் சறது. ஆகவே சிறுபான்மை ப நிலைக்கு தள்ளப்பட்டுள்ள -க அனைவரும் வேற்றுமை  ெஉடனடியாக முடிவெடுக்க
அவர்கள் தேர்தல் களத்தில் ள் போராளி குழுக்களையும் வபான்மையினர் அனைவரும் ஒரு கட்டாயத் தேவையாக னை வலியுறுத்துவதில், மத அரசு சார்பற்ற சமூக நிறு பான்மை மக்களுக்கு குரல் மையாக எண்ணி செயல்பட
மைகளை நாங்கள் கடந்த ள்ளோம். அதைச் சற்று விரி

Page 250
ஆ இ -க்கது காதல், நட்பு, 2140 மக்கள் தொடர்ப்பு .
ல் வாகப் பார்ப்போம். முதலாவ கவனிப்போம்.
இலங்கைத் தமிழர்
வர்த்தகம் ஒற்றுமை சாதனைகளின் நிதர்சனமான உண்மை. அத பொதுத்தேர்தலைக் கூறலா வேற்றுமைகளை புறக்கணித்து னர். அந்த ஒற்றுமையானது புதத்தை நிகழ்த்திக் காட்டி எதிர்க்கட்சி தலைவரானார். அவர்கள் பல வழிகளில் பிரி பகிஷ்கரித்தார்கள். ஒரு சி போனார்கள். கடைசியில் பல
---
- ஆகவே கடந்த கால அது இத்தேர்தல் சமயத்தில் இவர் பேதங்களை மறந்து மீண்டும் மக்களின் நலன் ஒன்றை மம் சிறுபான்மை மக்களுக்கு நே வரையும் அரவணைத்து ஒ சிறுபான்மை மக்களை வழிந யான சிறுபான்மை மக்களில்
முஸ்லிம் மக்கள்
கடந்த தேர்தலில் பல செய்யப்பட்டிருந்தாலும் அவ நன்மைகளை கொடுக்க மு கட்சிகளின் மூலம் தெரிவாகிய இவர்கள் போட்டியிட்டிருந்த கும். கடந்த தேர்தலில் மு போயுள்ளது.
-- #2 பட்டி பட்ட , 12: வட- கிழக்கில் வாழும் களில் வாழும் முஸ்லிம் மக்

2 ல் 1.5 ஃ) நாதனம்
தாக இலங்கைத் தமிழரின் நிலையை
அடித்தளமாக அமையும் என்பது ற்கு சான்றாக 1977 ல் நடைபெற்ற ரம். இலங்கைத் தமிழர் தமது 1 ஒரே கட்சியின் கீழ் போட்டி இட்ட
இலங்கைச் சரித்திரத்தில் ஓர் அற் பது. முதன் முதலாக ஒரு தமிழர்
ஆனால் துரதிருஷ்டவசமாக பின்னர் ந்து போனார்கள். தேர்தல்களை லர் பெரிய கட்சிகளுக்கு துணை ம் குன்றியவர்களானார்கள்.
பவங்கள் கற்றுத் தந்த பாடங்களை கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றுசேர வேண்டும். சிறுபான்மை ட்டுமே கருத்தில் கொண்டு ஏனைய சக்கரம் நீட்ட வேண்டும். அனை ரே சிறுபான்மை கட்சியாக நின்று டத்த வேண்டும். இதுவே பெருவாரி எ தேர்தல் கோரிக்கையாக உள்ளது.
முஸ்லிம் அங்கத்தவர்கள் தெரிவு ர்களால் முஸ்லிம் சமூகத்திற்கு அதிக டியவில்லை. காரணம் இவர்கள் பல பிருந்ததேயாகும். ஒரு கட்சியின் கீழ் ால் இவர்களின் பலம் அதிகரித்திருக் மஸ்லிம் வாக்குகள் 6 வீதமாக பிரிந்து)
----- 2. " -- -A - 3 முஸ்லிம் மக்களுடன் ஏனைய பகுதி களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்ப

Page 251
மலையகத்
27
தாக தெரியவில்லை. சிறுபான் ை விளைவைத்தரும் என்று நினைக்க தமக்குள்ளும் இணைவை ஏற்படுத்தி யும் சேர்த்து சிறுபான்மையினரின் ருந்து தேர்தலைச் சந்திக்க வேண்
மலையகத் தமிழர் - -
: சுதந்திர இலங்கையின் முதல தமிழர் சார்பில் 7 பேர் தெரிவாய சாரி கட்சிகளின் வெற்றிக்கும் | ஆனால் அன்று ஆட்சி பீடத்திலி சட்டத்தை அமுல்படுத்தி அவர்கள் அதனால் அவர்கள் அரசியல் அ சரித்திரத்திலேயே மலையகத் த அமைச்சர் தெரிவானது 1977 ஆம்
* மலையகத் தமிழர் ஒருவர் 19 யிட்டு வெற்றி பெற்றார். அதே மலையகத் தமிழர்களுக்கு இ இழந்த அரசியல் உரிமைகளில் 7 மலையக மக்கள் மீளப்பெற்றுள் வாக்குகள் அதிகரித்துள்ளது. ஏ போன்றே இவர்களது வாக்குகள் போடப்பட்டுள்ளது. இவர்கள் பகுதி ஆளும் கட்சிக்கும் சுயேச்சை குழுக்களுக்கும் அவர்கள் போராடி பெற்ற வாக் தென்றே கூற வேண்டும். இதற் கொடுக்கப்படும் கவர்ச்சியான தே
இன்று மலையகத்தில் சுமார் வாக்காளர்கள் இருக்கின்றார்கள் சிதறிப்போவதை தவிர்க்க வே டத்தில் ஒரு கட்டாயத் தேவை பான்மை மக்களுடன் இவர்கள் ! அனைவரும் ஒருமுகமாக ஒரு சி

தமிழருப்பு அரசியலும் 0 215 4 ம் 13 - 2
மயினர் என்ற ரீதியில் இது ஒரு க முடியாது. ஆகவே இவர்கள் தி ஏனைய சிறு பான்மையினரை - கட்சியாக ஒரே குடையின் கீழி
டும், -
-- -- -- -
- - - - - -
மாவது தேர்தலில் மலையகத் பினர். அதே சமயம் பல இடது இவர்கள் காரணமாயிருந்தனர். ருந்த அரசாங்கம் பிரஜாவுரிமை எது வாக்குரிமையை அபகரித்தது. அநாதை களானார்கள். இலங்கை மிழர் சார்பாக ஒரு கபினட்
ஆண்டுதான்.
- -' 989 இல் கொழும்பில் போட்டி ஆண்டில் ஐ.தே. கட்சியினால் 2 இடம்கொடுக்கப்பட்டது. அன்று 70 சதவீதமான உரிமைகளை -ளனர். இதனால் இவர்களது னைய சிறுபான்மை மக்களைப் நம் கடந்த காலங்களில் கூறு எது வாக்குகளின் பெரும் மிகுதி எதிர்க்கட்சிகளுக்கும் பிரிந்து போயுள்ளது. இது, க்குரிமையை மழுங்கச் செய்கிற கு முக்கிய காரணம் அவர்களுக்கு தர்தல் வாக்குறுதிகள் தான்.
- 5 லட்சத்துக்கும் மேற்பட்ட -: இவர்கள் தங்கள் வாக்குகள் ண்டியது இன்றைய கால கட் பாகும். நாட்டின் ஏனைய சிறு இணைந்து செயல்பட வேண்டும். றுபான்மை கட்சியின் கீழ் தேர்

Page 252
216 0 மக்கள் தொடர்ப்பு ச
தலில் போட்டியிடுவதன் மூலம் அங்கத்தவர்களை பெற முடிய மட்டுமே அரசியல் சமுத்திரத்தி அலையாக தோன்ற முடியும். பெயர் பதிவு செய்து கொள்ளா அதிகாரிகள் காட்டும் அசிரத் ை பட்டவர்கள் இவ்விடயத்தில் சிற
சிறுபான்மையினர் ஐக்கி நாட்டை பிரித்தாள வேண்டும் கில்லை. தமது தாய் நாட்டில் உபயோகப்படுத்த வேறு கட்சிக யது இந்த ஐக்கியத்தின் நோ. இரண்டாந்தர பிரஜைகளாக க வில்லை. சம அந்தஸ்துடன் சமா விருப்பமாகும். ஒட்டுண்ணிகளா. தன் மானம் அற்றவர்களாகவே . வாக்குகளை மொத்தமாக ஒரு பதற்கு இவர்களுக்கு வழி அபை ஒட்டுண்ணிகளாக வாழ்ந்திருக்க
இந்த அவல நிலைக்கு அவா களை வழி நடத்தும் தலைவர்க டும். அவர்களது தீர்க்கதரிசனம் கள் அதேசமயம் முதலாளித்துவ சிறுபான்மை தலைவர்கள் இந்த
- - - - - -
- -
-----
கதைகள் -- சார் - 2
ਦੀ ... ਦੇ ਵਿਚ

ரதனம்
தங்கள் சார்பில் கூடுதலான பும். இப்படி - ஒன்றிணைவதால் ல் இவர்கள் ஓர் சக்திவாய்ந்த வாக்காளர் இடாப்பில் இவர்கள் மல் இருப்பதும் பெயர் பதிவதில் தயும் நீங்க வேண்டும். சம்பந்தப் ரத்தைகாட்டுவது அவசியம்.
யம் நாட்டை ஆள்வதற்கல்ல. என்ற எண்ணமும் இவர்களுக் தம் சொந்த வாக்குரிமையை ளில் தங்கியிருக்கக் கூடாது என் க்கமாகும். சிறுபான்மையினரை ணிக்கப்படுவதை அவர்கள் விரும்ப தானமாக வாழ்வதே இவர்களது க இனியும் இவர்கள் வாழ்ந்தால் கணிக்கப்படுவார்கள். இவர்களது சிறுபான்மை கட்சிக்கு அளிப் மத்துக்கொடுத்திருந்தால் இவர்கள் மாட்டார்கள் என்பது திண்ணம்
ர்கள் தள்ளப்பட்டதற்கு அவர் ள் தான் பொறுப்பெடுக்க வேண் சற்ற சுயநலம் மிகுந்த சிந்தனை கொள்கைகளை உடைய சில சீரழிவுக்கு காரணமாகும்.
(வீரகேசரி - 02-07-94)
அ இ அனா "
-ன் - . - - - - - - -
ਕਿ ਉਸ ਵਕਤ ਨੂੰ ਅ 'ਚ
பானம்:

Page 253
மலையகத்
14. 3. வாக்குரிமையுடன் வீடு - வழங்கப்பட வேண்டும்.
மலையகம் உருவாகிய காலகட முறைகளாக, தோட்டத் - தொ தினின்றும் அமைப்புக்களிலிருந்தும் ளார்கள். இதனால் முழுத் தேசிய பங்காளராக இருந்தும் அவர்களுக் குடியிருப்பு உரிமைகள் அளிக்கப்பட
வசிக்கும் குடியிருப்புகளில் 90 களுக்கு மேலாக பழமை வாய்ந்த இந்தக் காம்பராக்கள் 150 சதுர - தீரணத்தைக் கொண்டவை. ஒரு திருமணம் முடித்த பிள்ளைகள் என குடும்பங்கள் வாழ்கின்றன. ஒரே பிரித்து குடியிருக்கும் சூழ்நிலைகளும்
இத்தகைய குடியிருப்பு நிலை ஆன்மிக வாழ்வுகளை பாதிப்பதோடு பல்வேறு சமூகப் பிரச்சினைகளையு தனி மனிதனதும் குடும்பத்தினது இரண்டுமே முற்றாக பாதிப்படை.கி
தோட்டக் குடியிருப்புகளில் ெ வருடங்களாக திருத்தப்படாத மோ சம்பள நிர்ணய சபை நியதிகளின்ப மொத்த வேதன அமைப்பில் 10 பராமரிப்பு புனரமைப்பு என் வேண்டும். இந்த விதிமுறைகூட மாக்கப்பட்ட பின் நடைமுறைப்ப தனியார் மயமாக்கப்பட்ட பின் நில
நிர்வாகம் குடியிருப்புத் தேவை செய்கின்ற காரணத்தால், நடைமு தாங்காது தொழிலாளர் தமது சொ

தமிழரும் அரசியலும் 0 217
- 5 3. காணி உரிமைகளும் -- க- 2
ட்டத்திலிருந்து பல தலை ழிலாளர் தேசிய சட்டத் பிரித்தே வைக்கப்பட்டுள் வருமானத்தின் பிரதான குரிய உரிமைகள், குறிப்பாக டவில்லை.
வீதமானவை 150 வருடங் 5 லயன் காம்பராக்களாகும். அடிக்கும் குறைவான விஸ்
காம்பராவில் பெற்றோர் ச இரண்டிற்கும் மேற்பட்ட காம்பராவை இரண்டாகப் 5 நிறையவே உண்டு. .
தொழிலாளரின் பெளதிக 5, சுகாதார சீர்கேடுகளையும், -ம், தோற்றுவிக்கின்றது. ஒரு ம் தனித்துவம், சுதந்திரம் ன்றது.
பரும்பான்மையானவை பல சமான நிலையில் உள்ளன. டி தோட்டத் தொழிலாளரின் வீதத்தை குடியிருப்புகளின் பனவற்றுக்காக ஒதுக்கப்பட
தோட்டங்கள் தேசியமய டுத்தப்படவில்லை. மீண்டும் லைமை மேலும் மோசமானது
களை முற்றாக அலட்சியம் றை பிரச்சினைகளின் சுமை அந்த முயற்சியிலும் செலவிலும்

Page 254
218 0 மக்கள் தொடர்ப்பு :
சிறு குடிசைகளை அமைக்கின் செய்து விடுகிறது. கட்டியறை தொழிலாளி வேலையிலிருந்து தொழிலாளர்களால் இது தெ வர்களாக இருக்கிறார்கள்.
- குடியிருப்பு பிரச்சினைக் முக்கியத்துவம் கொடுத்து வரும் தொழிற்சங்கங்களும் அண் குறித்து பல சந்தர்ப்பங்களில் வந்துள்ளனர். முக்கியமாக த பாகவும் மாகாணசபைத் தேர் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன முன்பாக வீடும் காணியும் மே ருக்கு சொந்தமாக்கப்படும் எ இது சம்பந்தமாக மட்டுப்படு கூட்டுறவு சங்கத்தின் துணை 6 யிடப்பட்டது.
இன்று நுவரெலியா மாவ . 120 கூட்டுறவு சங்கங்கள் : கின்றது. எனினும் அதன் அங் பந்தப்பட்ட தொழிலாளர்களுக் மில்லை. அதே நேரத்தில் சில காக 'செக்ரோல்' மூலம் 250 பட்டிருக்கிறது.
. கூட்டுறவு சங்கம் தொடர் பட்டு, கூட்டுறவு சங்கங்கள் அல் லும், தற்போது தொழிலாளர் பல அமைப்புகள் தோன்றியிரு இருக்கின்றது. அவையாவன.
1. தோட்டக் குடியிருப்பு 2
eே.. '' ம் |
2. டி. 2. பெருந்தோட்ட தொழி 23* * ளர் வீடமைப்பு அபிவி
1 : 254 - த 4- 25

சாதனம் .)
றபோது அதையும் நிர்வாகம் தடை த பிரிக்கும் வரை சம்பந்தப்பட்ட இடை நீக்கம் செய்யப்படுவதால் Tடர்பாக எதுவும் செய்ய முடியாத
* * * * 1 - 4
த தொழிலாளர்கள் இப்போது வதை உணர்ந்த ஆட்சியாளர்களும் மைக்காலங்களில் இப்பிரச்சினை பல்வேறு வாக்குறுதிகளை அளித்து தனியார் மயமாக்குவதற்கு முன் தலுக்கு முன்பாகவும் இவ்வாறான எ. மாகாண சபைத் தேர்தலுக்கு 2 மாதம் 31 ஆம் திகதி தொழிலாள ன்ற வாக்குறுதியை தொடர்ந்து த்தப்பட்ட 'தோட்டப்பணியாளர் விதிகள் ' என்ற கையேடும் வெளி
ட்டத்தில் மாத்திரம் இத்தகைய அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படு பகத்தவர்கள் எனக் கூறப்படும் சம் க்கு இது குறித்து எந்தவித தெளிவு - தோட்டங்களில் இச்சங்கத்திற் ரூபா சம்பளத்தில் இருந்து கழிக்கப்
பான துணை விதிகள் வெளியிடப் மைக்கப் பட்டதாக கூறப்பட்டா சுகளின் குடியிருப்பு சம்பந்தமாக ப்பதை அவதானிக்க கூடியதாக
2 , 2) சமூகநல அபிவிருத்தி நிதியம் .-
அல் அமைச்சு தோட்டத் தொழிலா ருத்தி நிகழ்ச்சி முறை..

Page 255
-யா. மலையக
3. பெருந்தோட்ட வீடமை
டனம்
4. தோட்டத் தொழிலாளர்
இப்படி அரசு மட்டத்திலால் சினையை மையமாக வைத்து செ யும் நடைமுறைப்படுத்துவதில் ப
'நோராட்' நிறுவனம் கடந் களில் ஒன்றான, 'தோட்டக் கு . நிதியத்திற்கு 700 மில்லியன்கள நிறுவனத்தின் நோக்கம் முழுமை என்ற கேள்வியும் இங்கு எழுகின்
ஆனால் தோட்டமட்டத்தில் கத்திற்கும் தலைவராக நியமிக். அதிகாரியே இதன் மூலம் தொ! படாமல் அதிகாரியிடமே தங்கியி கள்.
உண்மை நிலைமை இவ்வாறு விடயத்தில் கடந்த ஒரு மாத க குறுதிகளுக்கிடையேயும் பாரிய கூடியதாக இருக்கின்றது
எப்படியிருப்பினும், முன்ன இன மத பேதமின்றி தோட்டத் கள் பயிர் செய்யும் காணியும் இலங்கையில் ஏனைய பகுதிகளு வாறு வழங்கப்படுகின்றதோ அ லும் பின்பற்ற வேண்டும். ப ஒவ்வொரு குடும்பத்தினதும் தன வகையில் தொழிலாளருக்கு . வேண்டும்.
ஒவ்வொரு தொழிலாளர் ( 10 பேர்ச் காணி முறையான |

தமிழரும் அரசியலும் 0 219
ப்பு சமூக அபிவிருத்தி நிதியம்.
- வீடமைப்பு கூட்டுறவு சங்கம்.
க : பல அமைப்புகள் ஒரே பிரச் யல்பட முனைவது பணவிரயத்தை ல சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
த வருடம் இந்த நான்கு அமைப்பு டியிருப்பு சமூக நல அபிவிருத்தி ள வழங்கியிருக்கிறது. நோரட் பாக பூர்த்தி செய்யப்படுகின்றதா றது.
> இச்சபைகளுக்கும் கூட்டுறவு சங் கப்பட்டுள்ளவர் தோட்ட நிர்வாக நிலாளர்கள் சுதந்திரமாக செயல் ருக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்
ப இருக்க தொழிலாளர் குடியிருப்பு காலத்திற்குள் அளிக்கப்பட்ட வாக் வித்தியாசங்களை அவதானிக்கக்
ர் அளித்த வாக்குறுதியின் படி தொழிலாளரின் குடியிருப்பும், அவர்
சொந்தமாக்கப்பட வேண்டும். க்கு குடியிருப்பும் காணிகளும் எவ் தே முறையை இவர்கள் விடயத்தி பின்வரும் அம்சங்களை உள்ளடக்கி த்துவமும் சுதந்திரமும் சிதையாத குடியிருப்புகளை உடைமையாக்க
தம
தடும்பத்திற்கும் ஆகக் குறைந்தது பத்திரங்களுடன் கொடுக்கப்பட்டு

Page 256
220 ப மக்கள் தொடர்பு சாத
அதில் காலத்திற்கேற்ற, வாழ்வ துக் கொடுக்கப்பட வேண்டும்.
தண்ணீர், மலசலகூட வசதிகள் கொடுக்க வேண்டும்.
மின்சார வசதிகள் செய்து கெ
ஒவ்வொரு தோட்டத்திலும் சாலை, வாசிகசாலை போன்ற வச வேண்டும்.
குடியிருப்புகளுக்கான முறைய படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஒவ்வொரு தோட்டத்திலும் ஆசிரியர்கள் வசிப்பதற்கு அவசியம் வேண்டும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் உ ஏதுவாக பயிர்ச் செய்கைக்கென கு. சொந்தமாக்கப்பட வேண்டும். அது சுவர்ணபூமி, காணிப் பகிர்வு திட் புறங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்ட
மேற்கூறிய அம்சங்களோடு, கள் டிய அம்சம், தோட்டத் தொழிலா தில் பரப்பப்படும் தப்பான பிரச்ச தலைவர்கள் மதத் தலைவர்கள் , . மக்கள் வாக்குரிமை மட்டும் பெற்! யானதும் முழுமையானது மான வீட பெற்றாக வேண்டும். அதற்கான தோட்டத் தொழிலாளர்கள் சிரத் அளிக்கப்படும் உரிமைகளை முழுமை வும், ஆரோக்கியமான எதிர்கால ம. நடைமுறைப்படுத்தவும், தோட்ட சங்கங்கள், படித்த இளைஞர்கள் ஸ்தாபனங்கள் யாவரும் ஒன்றுபட்டு முன்வர ைேண்டும்.

நனம்
தற்குகந்த நவீன வீடுகள் அமைத்
கள் தனித்தனியாக ஏற்படுத்திக்
காடுக்கப்பட வேண்டும்.
கூட்டுறவுக் கடை, வைத்திய =திகள் அமைத்துக் கொடுக்கப்பட
பான பாதை வசதிகள் ஏற்
பாடசாலைகள் அமைத்து Tன இல்லங்களை அமைத்துத்தர
உபரி வருமானம் கிடைப்பதற்கு றைந்தது 20 பேர்ச் காணியாவது தாவது நடைமுறையிலிருக்கும் டங்கள் போன்றவை தோட்டப் வேண்டும்.
வனத்தில் கொள்ளப்பட வேண் ளருக்கு காணி வழங்கும் விடயத் ாரங்களாகும். ஒரு சில அரசியல் அரச அதிகாரிகள் போன்றோர் று விட்டால் போதாது. முறை ட்டுரிமையும், காணி உரிமையும் துரித நடவடிக்கைகள் குறித்து கதையோடு சிந்திக்க வேண்டும். மயாகப் பயன்படுத்திக் கொள்ள மாற்றங்களை நாடவும், அவற்றை டத் தொழிலாளர், தொழிற் 7, மதத் தலைவர்கள் சமூக உணர்வு பூர்வமாக செயல்பட
(வீரகேசரி - 10-07-94)

Page 257
மலையகத்
முடிவுரை
பொதுஜன தொடர்பு சாதம் மாற்றங்களை கொண்டுவந்ததை அவைகளின் முக்கிய இலட்சியமும் தொடர்பு சாதனங்கள் சுதந்திரம் பெறவும் செய்கின்றனர். இந்த அரசாங்கமும் செயல்படும்போது, வதற்காக பல போராட்டங்கள் யான நிலையில் தங்களது சுதந்தி மக்களின் நியாயமான கோரிக்கை நலனுக்காகவே வாழும் ஒரு சில : யான பிரச்சாரத்திற்கே முக்கியத் நிலையை தவிர்க்கும் ஒரு சில காணும்போது , கவலைப்படவே கண்ணைத் திறப்பிலும் குற்றம் | நின்று தவறுகளை சுட்டிக்காட்டக் கள், எழுத்தாளர்கள் தான் நமது . அவசியம். மாறாக, பணத்திற்கும் காரத்திற்கும் சோரம் போகும் நி கும் இந்த மிக முக்கியமான பொ மக்கள் விரோத சாதனமாகவே மில்லை. - ப இன்று இலங்கையில் மிக அதி தாப நிலையில் உள்ளவர்கள் ம இரண்டு வித கருத்து இருக்கமுடி பதவி, தனது குடும்பம், தனது வாழ்க்கை நடத்தும் ஒரு சில மல் எவ்வித அச்சமுமின்றி உண்மைகள் கைகளும் முன்வரவேண்டும். இன் இதை செய்யாமல் பக்க சார்பாக செயற்படுவதை மலையக மக்க கொண்டுள்ளனர். எனவே பூலை என்ற நிலையிலிருந்து தமிழ் பத்தி வேண்டுமெனவும், விடுதலை வேன் உரிமைக்கு குரல் கொடுக்க தயங். எல்லோரும் விரும்புகிறார்கள். ப தாளர்களது சுதந்திரத்தையும் மதி தொடர்புசாதனம் மக்களை முன் துச் செல்லும், ஒரு உன்னத சக்தி

தமிழரும் அரசியலும் 0 221
ரங்கள் சமுதாயத்தில் பெரும் எவரும் மறுக்கமுடியாது. அது - கூட. இன்று - பொதுஜன - தேனையென் போராடி அதை சுதந்திரத்திற்கு எதிராக எந்த அவ்வுரிமையை மீளப்பெறு நடைபெற்றுள்ளன. இப்படி ரம் நாடி நிற்கும் மலையக நகளை மூடி மறைத்து, தங்கள் மலையக தலைவர்களின் பொய் துவம் கொடுத்து, உண்மை பத்திரிகைகளும் இருப்பதை - வேண்டியுள்ளது. 'நெற்றிக் குற்றமே'' என்று திடமாக கூடிய பத்திரிகைகள், சஞ்சிகை இன்றைய சமுதாயத்திற்கு மிக , பதவிக்கும், பெயருக்கும், அதி லைக்கு மாறிக் கொண்டிருக் துஜனத் தொடர்பு சாதனம், மாறிவிடும் என்பதில் ஐய
திகமாக பாதிக்கப்பட்டு, பரி. =லையக மக்களே என்பதில் யாது. எனவேதான், தனது து மக்களை புறக்கணித்து, மலயகத் தலைவர்களைப்பற்றி ளை வெளியிட எல்லா பத்திரி று ஒரு சில பத்திரிகைகள் வும், ஒருதலைப் பட்சமாகவும்,
ள் தெளிவாக இனங்கண்டு 5கண்ணை மூடிவிட்டால்” நிரிகைகள் தங்களை விடுவிக்க 3டி நிற்கும் மலையக மக்களின் காது முன்வரவேண்டுமெனவும் பத்திரிகை சுதந்திரம், எழுத் மக்கும் போதுதான் பொது ஜன ரானேற்ற பாதையில் அழைத் "யாக திகழமுடியும்.

Page 258
20.
இறுதியுரை
இறு
(2)
சிறிய நாடான இலங்கை . பல இராட்சியங்களைக் கொண் நாடு. ஆங்கிலேயரின் ஆட்சிக்கா ஒற்றை ஆட்சியின் கீழ் கெ இங்கு வாழ்ந்த மக்கள் யாவரும் இலங்கையில் பல்வேறு பகு திகள் தங்கள் மன்னர்களின் கீழ் ஆங்கிலேயர் இலங்கையை கைப் வளங்களை பாவித்து தங்கள் அபிவிருத்தி செய்வதற்காக பல இதில் முக்கியமாக திகழ்வது களை வளர்க்கவேண்டி, 1833ம் யில் ஒற்றை ஆட்சியை நிறுவிக் சமயம், பண்பாடு, கலை கலா ஆங்கிலேயரின் மொழி, சமயம் மக்கள் மேல் படிப்படியாக தின மாக ஏற்றுக் கொள்ள வைக்க நாட்டு மக்களின் உணவு மு 'பாண்' ஐ அறிமுகம் செய்து அ ஒன்றாக மாற்றியது. தங்களது மாவை இங்கு இறக்கு மதி செய் குறைத்து, பாண் இல்லாமல் ஏற்படுத்தினார்கள்.
1833ம் ஆண்டு தொடக்கம் கப்பட்ட அரசியலமைப்புகளும், டைய விருப்பத்திற்கு ஏற்பவே . சுதந்திர சட்டத்தின் கீழ் வெல திரமும், தேசியத் தலைவர்கள் தாலும், 'ஆணிலப்பதம்' என சுதந்திர இலங்கையாக மாறியது
அன்று தொடங்கி இன்று மைப்பும் தேர்தல் சட்டங்களும்! லேயே மேற் கொள்ளப்பட்ட ெ

-': =. !?
வேட்ப
தியுரை
வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முன் "டு தனித்துவமாக இயங்கிய ஒரு லத்தில் முதன்முதலாக இந்த நாடு Tண்டுவரப்பட்டது. அதற்கு முன் நம் இந்தியாவில் இருந்து வந்து ரில் குடியேறியவர்களே. இவர்கள் தனித்துவமாக வாழ்ந்தார்கள். பற்றிய பின் இலங்கையிலுள்ள மூல - நாட்டின் பொருளாதாரத்தை * முறைகளைக் கையாண்டார்கள். ஒற்றையாட்சியே. தங்கள் நலங் - ஆண்டு ஆங்கிலேயர் இலங்கை னர். இதனால் நாட்டின் மொழி, ச்சாரம் யாவும் மூழ்கடிக்கப்பட்டு, -, பண்பாடு, கலாச்சாரம் யாவும் விக்கப்பட்டு அவர்களால் கட்டாய ப்பட்டது. உதாரணமாக, இந்த றையில் இதற்கு முன் இல்லாத பதை அவர்களின் முக்கிய உணவில் - நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மது நெல் உற்பத்தியை மிகவும் மக்கள் வாழமுடியாத நிலையை
1946ம் ஆண்டு வரையும் உருவாக் தேர்தல் முறைகளும் ஆங்கிலேயரு உருவாக்கப்பட்டது. 1948ம் ஆண்டு ரி விவகாரங்களில் சம்பூரண சுதந்
அதிகாரத்தை பெற்றுக் கொண்ட வம் அரசியல் அந்தஸ்தை பெற்று
து.
பரையும் எமது நாட்டின் அரசியல ம் கட்சி நலன்களின் அடிப்படையி தன்பதை எவரும் மறுக்க முடியாது.

Page 259
மலையகத்
அரசியலில் 80வீத பங்கை வகித்த ெ வாதிகள் சிறுபான்மையினருடைய மல் அதற்கு எதிர்மாறான, அாசி என்பவற்றை உருவாக்கியதன் மூலம் மக்கள் இரண்டாந்தர பிரஜைகள
ஒரு நாட்டினதும், சமுதாயத் நாயக வாழ்விற்கும், பாதுகாப்பிற்கு நிருவாக அமைப்பு முறைக்கும், நெறிக் கோவைகளும் கட்டாய ே ஊற்றினையே அயசியல் அமைப்பு அரசியல் அமைப்பானது ஒரு நாட் தால் அந்த நாட்டில் வாழுகின்ற சமயம், கலாச்சாரம் முதலியவற் ை சகல இன மக்களும் பாதுகாப்போ முடியாமல் போகின்றது. இதனா ஒரு நிரந்தரமானதும், சகல இன கூடியதுமான அரசியலமைப்பும் ே பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிற
மலையக மக்களின் அரசியல் பார்க்கும்போது பல உண்மைக் ஆண்டு தொடங்கி 1948ம் ஆண்டு யில் அரசியல் பலம் பொருந்திய அன்று அவர்களது பிரதிநிதிகள் மலையக மக்கள் தனித்துப் போட் கள் உரிமையையும் தனித்துவத் ை டார்கள். ஆனால் 1948ம் ஆண்டு . தலைவர்களின் சுயநலத்தினாலும் களாலும் அவர்கள் பெற்றிருந்த வந்தது. இதைவிட தாங்கள் இ மழுங்கடித்து, இவர்கள் இந்திய கையை சில தலைவர்கள் வலுப் இதனால் இந்த தலைவர்கள் மத் காணப்படவில்லை. அதாவது,
வாழ வேண்டும். அவர்களுக்கு எ யான சட்டங்களுக்கு முழுமைய போனால் இவர்கள் பெற்ற அர?

தமிழரும் அரசியலும் 2 223
பரும்பான்மை சிங்கள அரசியல் நலன்களைப் பற்றி சிந்திக்கா பலமைப்பு, தேர்தல் முறைகள் ம் எமது நாட்டின் சிறுபான்மை க்கப்பட்டார்கள். - - தினதும், சமுங்களினதும் ஜன ம், பரஸ்பர புரிந்துணர்விற்கும், ட்ட திட்டங்களும், ஒழுக்க கவையாகும். இத்தேவைகளின்
என்று அழைக்கிறோம். ஒரு டின் சட்டமாக கருதப்படுவ பல இன மக்களுடைய மொழி, ற பாதிக்குமாகையால் அங்கு டும், ஜனநாயகத்தோடும் வாழ ல் இன்று எமது நாட்டுக்கு மக்களாலும் ஏற்றுக்கொள்ளக் தர்தல் முறையும் தேவை என்
து.
சுதந்திர வரலாற்றை புரட்டிப் கள் தெளிவாகின்றன. 1920ம் வரையும் அவர்கள் இலங்கை "வர்களாக இருந்துள்ளார்கள். ப தெரிந்தெடுக்கப்பட்டார்கள். ட்டியிட்டார்கள். இதனால் தங்
தயும் தக்க வைத்துக் கொண் க்குப்பின்பு அன்றைய மலையகத் , தீர்க்க தரிசனமற்ற செய்கை உரிமையை இழக்க வேண்டி இலங்கையர் என்ற எண்ணத்தை நாட்டவர்கள் என்ற கொள் படுத்திக் கொண்டு வந்தார்கள். ந்தியில் ஒரு திடமான கொள்கை இந்த மக்கள் இலங்கையிலேயே திராக உருவாக்கப்பட்ட அநீதி பான எதிர்ப்பு தெரிவிக்காது. சியல் உரிமைகளை படிப்படியாக

Page 260
224 0 இறுதியுரை
இழந்து விடுவார்கள் என்ற 2 கள் மத்தியில் இருக்கவில்லை
1977ம் ஆண்டுவரையும் - கட்சியின் விருப்பு வெறுப்புக கள். பின்பு இவர்கள் படிப்பு உருவாக்கும் வேளையில், இவ என்ற கொள்கையை வலியுறு இவர்களை கூறுபோட்டு , இல் யும் பெற்று, இவர்களுடைய தங்களினதும், தங்களைச் சா பதில் ஈடுபட்டிருந்தனர்.
கடந்த காலங்களில் இவர் இருந்தார்களே தவிர, தங்கள் நலன்களை பெறுவதற்கோ, ம வாழ்வதற்கோ தேவையான - காளல் மேற்கொள்ளப்படவில் விட 3 இலட்சத்திற்கு மேலா களாக வாழ்ந்து கொண்டிருப். ளது. இவர்களை தவிர்த்து ; யான அரசியலில் ஈடுபடுவதற் இருக்கின்றன. வாக்காளர் | இவர்களின் பெயர்கள் வேண் தேர்தல் முறையை சரியாக பு பான்மை வாக்குகள் நிராகரிக்க யோசனம் என்ன என்ற விரக்தி புறக்கணிக்கவும் செய்கிறது.
ஏனைய சமூகத்தைச் சேர் முன்னேறி வரும் காலகட்டமிது வாழ்விலே எவ்வித முன்னேற்றம் நடைபெற்ற உள்ளூராட்சித் ( 167 மலையக அங்கத்தினர் மத் இடம் பெறவில்லை என்பது மி. இதைவிட, தோட்டக் கமிட்டியி சபையிலோ கோவில் நிர்வாகக்

உ த 555
திடமான கொள்கை இந்த தலைவர்
அரசியல் அநாதைகளாக ஆளுங் நக்கு ஏற்றவாறு நடத்தப்பட்டார் டியாக தங்கள் அரசியல் பலத்தை ர்களும் ஒரு தனித் தேசிய இனம் த்துவதற்குப் பதிலாக, தலைவர்கள் பர்களின் சந்தாவையும், வாக்குகளை நலனை பேணுவதற்குப் பதிலாக ர்ந்தவர்களினதும் நலத்தை வளர்ப்
"கள், வாக்களிக்கும் இயந்திரமாக வாக்குகள் மூலமாக அவர்களுடைய ற்ற மக்களைப் போல் சமத்துவமாக ஆக்க முயற்சி எதுவும் இத்தலைவர் லை என்றே கூறவேண்டும். இதை னோர் எவ்வித உரிமையுமற்றவர் பது ஒரு கேலிக்கூத்தாகவே உள் ஏனையோரும் இன்னமும் முழுமை கு தடைகள் இருந்து கொண்டே இடாப்பு தயாரிக்கப்படும்போது டுமென்றே தவிர்க்கப்படுகின்றன; ரிந்து கொள்ளாதபடியால் பெரும் நப்படுகின்றன; வாக்களித்தும் பிர தி மனப்பான்மை, தேர்தல்களை
ந்த பெண்கள் மிக வேகமாக .. ஆனால் மலையக பெண்களின் றமும் இல்லை. (1991ம்) ஆண்டு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தியில் ஒரு மலையக பெண்ணும் கவும் கவலைக்குரிய விடயமாகும். 'லோ, பாடசாலை, அபிவிருத்தி குழுவிலோ பெண்களுக்கு எவ்

Page 261
இறுதியுரை
வித பங்குமில்லை, சமுதாயத்தில் ஆனால் குடும்பத்திற்கோ நாட்டில் வளர்ச்சிக்கோ அதிகளவு பங்களிப்பு வர்கள் மலையகப் பெண்கள் என்பது
மலையக மக்களின் விடுதலை பெண்களின் பங்கு மிக அவசியம் என் அறிவைக் கொடுக்க வேண்டும். நிய தார்ப்பரியங்களை அவர்கள் முழுல் நிட்சயம் அவர்களது வாழ்வில் சுபீட் மக்கள், அரசியல் வாழ்வைப் பொ! சார்ந்து நிற்பதை தவிர்த்து, தங்க படுத்த வேண்டும். எமது நாட்டின் முக்கிய பங்கு உண்டென்பதை உண! திரட்டி நாட்டின் ஏனைய மக்களை தமது வாழ்க்கையை நடத்த முன் 6 இலட்சியமாக இருக்க வேண்டும்.
பாடல்

225
சம உரிமையும் இல்லை. ன் பெருமளவு பொருளாதார பு அளித்தவர்கள், அளிக்கிற து யாவரும் அறிந்த உண்மை
மக்கும், முன்னேற்றத்திற்கும் எபதை உணர்ந்து அவர்களுக்கு காயங்கள், உரிமைகள் போன்ற மையாக புரிந்து கொண்டால் சம் ஏற்படும். ஆகவே மலையக றுத்த மட்டில், மற்றவர்களில் -ள் தனித்துவத்தை உறுதிப் அரசியலில் அவர்களுக்கு ஒரு ர்ந்து, தங்கள் சக்தியை ஒன்று சப் போல் மனித மாண்புடன் வருவதே அவர்களது பிரதான
அது
':

Page 262
பார்வைக்
முதலாம் அத்தியாயம்
த!
1. Roberts michael Ed. coll
and Protest in Modern
2. Chattopadhyoya, H.P. In
1979,
3. மேற்படி - பக்கம் 123 ஆம்
4. மேற்படி - பக்கம் 123 5. Bandarage Asoka, Colonia
6. மேற்படி - பக்கம் 19
7. கீதபொன்கலன், ச.பெளத்;
சென்னை, 8. மேற்படி - பக்கம் 60 9. சி. வி , வேலுப்பிள்ளை
இரண்டாம் அத்தியாயம்
1. சிவராசா அம்பலவாணர்,
: ! - - -
ய
2. மேற்படி - பக்கம் 124
3. கோமதிநாயகம் பி. தற்கா
4. மேற்படி - பக்கம் 34
5. Democracy in S. L., Log

குறிப்புகள்
ective Indentities, Nationalisms 1 S.L, Marga llnstitute. 1979, p.79
--
dians in S. L, Calcutta,
p. 106
ilism in S. L., Colombo 1985 p 88
ਦੇ த சிங்களவரும் சிறுபான்மையினரும்
1987, பக்கம் 53
தவீன அரசியற் கோட்பாடுகள் பழ்ப்பாணம், 1989, பக்கம் 15
ல அரசியற் கொள்கைகள் மதுரை, 1984, பக்கம் 25
Os 26 No, 2, August 1987 p 80

Page 263
6. சந்திரசேகரன், சோ, 'இலங் ை
1989 பக் 7. முன் நூல் (1) பக்கம் 125, 8. பலரிடம் எல்லா... கமில்டன்
மூன் றாம் அத்தியாயம்
1. The Planters' Association of 0
Ceylon, 2. Forrzst, D, M , A hundred yea
(1886-13 3. De Silva, K. M., Universal Fran 4. முன் நூல் (3) - பக்கம் 5
36
5. ...
-இ-(2)
: :
38
ܗ̇ ܗ̇ ܇ ܗ̇
, 40
40
32 De Silva, G.P.s.H, A Statistic
Elections of the legist
: : : 8
10. முன் நூல்- பக்கம் 88 11. கருணா நிதி மூ., சிறையில் பூத்த
பக்கம் 11 நான்காம் அத்தியாயம்
1.
Terera. The P R. Electc Niranjan V.
An Analysis, Logos, June 988 2. De Silva; K. M. Universal Fnchi:

பார்வைக் குறிப்புகள் 227
க இந்திய வரலாறு' மதுரை கம். 178.
ceylon 1854-1954, Times of
1954, p. 2. rs of Ceylon Tea 167), London, 1967, p, 27; chise 1931-1981, 1981. p. 4
cal Survey of
ative of S. L.. 1911 -1977,
Colombo, 1979, pix
சின்ன மலர்கள் .
pral System of S LA,
No. 2. /ol 27 Se, 1931-1981, p. 102,

Page 264
228 ] மலையகத் தமிழரும்
3. மேற்படி - பக்கம் 78
4. Kodikara, S. U., Indo-C
5. உதய மூர்த்தி எம்.எஸ்.
6. அரசாங்க செயல்கள்
7. தேசத்தை பாதிக்கும் - 8. கணேபன் , பி.சி பெண்கள்
ஐந்தாம் அத்தியாயம்
1. கீத பொன்கலன், ச...ெ
De Silva, G. P.S. H, A S
legi 3 மேற்படி - பக்கம் 97, 106
ஆறாவது அத்தியாயம்
1. 1970ம் ஆண்டு இலங்கை.
சபைகள், 86 பட்டின ச. மொத்தம் 672 உள்ளூரா
2. Proposals (White Paper
Councils, Jய
3. Vide Local Authorities
Hansard, V.
4. 1980ம் ஆண்டு 540 கிரா
கலைக்கப்பட்டன.

அரசியலும்
aylon Relations Since independenca
Colombo, p. 79 தலைவன் ஒரு சிந்தனை
பக், 39
ளே நீங்கள் முன்னேற வேண்டாமா?
பக் 7
அ ----- பளத்த சிங்களவரும் சிறுபான்மை
யினரும், சென்னை , பக்கம் 40
tatistical survey of Elections to the slatives of S. L. 1911-1977, p. 301
பில், 12 மாநகர சபைகள், 34 நகர பைகள், 540 கிராம சபைகள் என
ட்சி அமைப்புகள் இருந்தன.
for the Establishment of district 18 1968: p.p 5-7
lections Amendinent Bill (Debate)
46, 1987, Column 11315
சபைகளும், 86 பட்டின சபைகளும் -

Page 265
5. 1987ம் ஆண்டிற்கான தேர்த
அறிக்கை, ஜூன் 1988, பக்கம்
6. 1988ம் ஆண்டிற்கான தேர்த
அறிக்கை , செப்டெம்பர் 1989,
7. 1991ம் ஆண்டிற்கான தேர்த
அறிக்கை, 1992 பெப்ரவரி, பக்
8. மேற்படி - ஒன்று திரட்டப்பட்ட
ஏழாம் அத்தியாயம்
1. De Silva K. M., Universal Fran 2. Nadesan, S. A, History of the
3. De Silva, G. P. S. H., A. Stat
4. மு.நூ. (2), பக்கம் 151 5. Abeynaike, H. B. W Parliame 6. முன் நூல் (2) பக்கம் 161 7. மேற்படி - பக்கம் 349 8. முன் நூல் (2), பக்கம்.367 9. முன் நூல் (5) , பக்கம் 349 10. முன் நூல் (5] பக்கம்.350 11. முன் நூல் [5] பக்கம்.352 12. முன் நூல் (5) , பக்கம். 353 13. முன் நூல் (2), பக்கம் 213
14. முன் நூல் (6), பக்கம். 354 15. Ponnambalam Satchi, Sri Lar

பார்வைக் குறிப்புகள் 0 229
ல் ஆணையாளரின் நிருவாக
,7
5ல் ஆணையாளரின் நிருவாக
பக்கம் 10
ல் ஆணையாளரின் நிருவாக கம்.y5
-- து.
chise 1931 - 1981 p 89
e up Country Tamil People
istical Survey of Elections to the legislatives of S.L.
nt of SL p. 547 Lake house
- 2 - இ " :
எke ' போன்
aka the National Question
and the Struggle p. 164

Page 266
230 0 மலையகத் தமிழரும்
16. கீத பொன் கலன், பௌத்
17. முன் நூல் (2) பக்கம் 218 18. Tribune, 23 July 1977 p 19. Jannocon, C., (Fr), one
Bul 20. முன் நூல் (5) பக்கம் 355
21. இலங்கை சனநாயக சோ.
அரசினர் ஆணைப்படி அச் 22. முன் நூல் 19 அத்தியாயம் 23. இருபதாம் நூற்றாண்டின்
24. De Silva, W. P. P.
House, Co 25. முன் நூல் (24) ஒன்று ! 26. முன் நூல் (21), பக்கம் 27. முன் நூல் (24) பக்கம் 28. Island Paper, 26th Feb 29. முன் நூல் (24) ஒன்று த
போராட்டமே வாழ்க் ை 32. அரசியலில் பிறர் ... 31. இக்கால .. 33. அரசியல் தரும்... ரால்ட் எட்டாம் அத்திய யம் 1. Wilson A, J, The Gaul
of S. L., 1978
20
. Third Amendment Bill
( ) ( (aily News (

அரசியலும்
த்த சிங்களவரும் சிறுபான்மையின
- ரும் சென்னை, பக்கம் 81
6
- week of Terror, Satydoya,
letin, Nov, 1977, Kandy p -7
சலிசக் குடியரசின் அரசியலமைப்பு, சிடப்பட்டது, 1978 பக்கம் 355
பிரசாவுரிமை 16 இல் 26 எ குள்ள நரி என்று உலகம் இவரை
வர்ணித்த து 9th Parliament of Sri Lanka. Lake
lombo, p49 சேர்க்கப்பட்டது.
69 2 - தத்
134
> 1989 திரட்டப்பட்டது.
க
வால்டோ எமர்சன்
Tish System in Asia, The Constitution
Macmillan, London, 1979, P. 46 Gazetted on 22nd July 1982, bf 13th August 1982,

Page 267
4. Presidential Elections Act 5. Warnapala Wiswa, W. A, Re
& Hewagama Dias, L., 6. Presidential Election Act No. 7 The Presidential Poll, Econo
8. முன் நூல் (5) ப, 56 9. De Silva, W. P. P. 9th P .
Ferdinand T.C.L
Colom (Compliers) 10. மேற்படி - பக்கம் 43 தொடக்கம்
11. வாஸந்தி, மல்லிகை நவம்பர் - 4
ஒன்பதாம் அத்தியாயம்
1. Sunday Obeserver 24, 10, 19 2 Daily News , 10, 11, 1981 3. Daily News , 10, 11, 1981. தி
அன்று நடைபெற்ற கூட்டத்தி 4. 1921ம் ஆண்டு மருத்துவ தேவை
கத் தொழிலாளர் ஒருவருக்கு 5. சனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தி
சபையின் வருடாந்த கூட்டத்தி 6. Island Paper, 15 - 11. 1982
7. Island Paper, 14 - 10 - 1982
8. Abenayake H. B. W. Parlia
9.
1987? p. 4 Warnapala wiswa, W. A. Read Hewagama Dias. S.L..

பார்வைக் குறிப்புகள் 0 231
No, 15 of 1985, Section 5 cent Politics in S, L, Navrang
New Delhi, 1983 p39 19 of 1981 Dmic Review, Sep 1982, p. 39
arliament of S.L., Lake House do 1989? P. 48.
ம் 46 வரை
5ம் - 1. பக் 78
உலகம்
82 - - - -
82,
ஒரு தொண்டமான் 9, 11, 81,
ல் கூறியது. ப சட்டத்தின் பிரகாரம் மலைய 50 சதம் ஒதுக்கப்பட்டுள்ளது நனா, 11-09-1982 தோட்டச் தில் கூறியது.
ment of S.L. Lake House
group, 1 - 64 compiled by the author ent Politics in S.L Navrang,
New Delhi 1983, p. 126

Page 268
232 0 பின்னிணைப்புகள்
10. Ceylon Daily News, N
11. முன் நூல் (9) ப.145-14 12. ஜனநாயகம்
பத்தாம் அத்தியாயம்
1. கீத பொன்கலன் ச, பொ
2, மேற்படி - ப. 339 3. 13th Amendment to the 4. 1988ம் ஆண்டின் இரண்ட
சட்டம்
5
LEITAN TRESSIE G. R. cenralization and deve
Experience, Colombo 19 6. வீரகேசரி - 18. 05-1993 7. வீரகேசரி பத்திரிகைகளி.
பட்டது. 8. வீரகேசரி - 25,05, 199
பதினேழாம் அத்தியாயம்
1. Zafrullah, H, M. Sri L
mentary 2, Report of the Delimitati 3. இலங்கை சனநாயக சோ
1978 - உறுப்புரை 95, 9. 4. முன் நூல் (2) - 0.6

Dvember 18, 1982 Chief Justices'
letter to President.
ਨੇ ਏ. ਸੀ. 5 ---
ௗத்த சிங்களவரும் சிறுபான்மையின்
ரும், சென்னை, 1987, ப, 297
= Constitution, Oct. 1987 டாம் இலக்க மாகாண சபைத் தேர்தல்
-----
s Political Integration though De bution of power, the SRI Lankan
90 p 18
ல் இருந்து ஆசிரியரால் தொகுக்கப்
anka's Hybrid Presidential சி ParliaSystem Kolala Lumpur, 1981, p. 3
ion Commission, 1976, p, 4
சலிஷக் குடியரசின் அரசியலமைப்பு, 6, p. 69
கல =.. -

Page 269
மலையகத்
5.ne P. R. Electoral System - A
6. மேற்படி - V 27 7. முன் நூல் (3) p
பன்னிரண்டாம் அத்தியாயம்
1 தேர்தல் ஆணையாளரின் பா
2. Island Paper- 14th August 3. Social Justice 87, Vol - 28, 4. Island Paper - 6th July 1994 5. De Silva, K.M. Universal F
Lankan Exp 6. பலவேறு ஆவணங்களிலிருந்து 7. தேர்தல் ஆணையாளரின் அ
தொகுக்கப்பட்டது. 8: Ponnambalam Satchi, Sri
and the Tamil Liberation : பதிமூன்றாம் அத்தியாயம் 1, De Silva, KM, Universal
Lankan E> வீரகேசரி பத்திரிகை 02, 09. 3. De Silva, W. PL, - 9th
Ferdinandor T. C. L Ho!
Compilers 4. மீனாட்சியம்மாள் கோ -
5. Island Paper - 25 th Augus 6. அரசாங்க கலை ஜார்ஜ் பெர்

தமிழரும் அரசியலும் 0 233
n Analysis, LogOS, June 1988
No2, Vol 27, p22
ல அறிக்கைகளிலிருந்து ஒன்று
சேர்க்கப்பட்டது.
1994
No, 06, June 1994, P.4
Frar chise 1931-1981, Ihe Sri erience, Colombo, 1981 P. 89
ஆசிரியரால் தொகுக்கப்பட்டது
அறிக்கைகளிலிருந்து ஆசிரியரால்
Lanka, The National Question Struggle London, 1983, P. 72.
Franchise 1931-1981, The Sri xperience, Colombo 1981 p 66
1994
Parliament of Sri Lanka Lake பse Colombo p 49
இந்தியர்களது இலங்கை வாழ்க் கையின் நிலை Reprint WERC Colombo ப 3 =t 1994
னாட் ஷா
- 1 3

Page 270
ஒன் இணைப்பு 1 உள்ளுராட்சித் தேர்தல் 1991 மலையக பிரதிநிதிகள் - மாநகரசபை
மாவட்டம்
அங்கத்தினர் பெயர்
பி.முதல்வர் உறுப்பினர்
கட்சி
கட்சி
வாக்குகள்
இடம்
- வே
கண்டி
து. மதியுகராஜா
ஐ.தே.க.
3308
4வது
மாத்தளை
மு.சிவஞானம்
பி மு
27 23
3வது

ந.கனகரத்தினம்
2099
7 வது
-- உ4
நுவரேலியா
வி. கிருஷ்ணசாமி
வ ல
من في
-- உப *
1605
6வது
மா. தனுஷ்கோடி
2341
3வது
சுயேட்சை
- 948
9வது
பதுளை
நேருஜி
சு.சுவாமிநாதன்
ச.சிவலிங்கம்
பிமு
ஐ.தே.க.
1881
4வது
இரத்தினபுரி
1043
கடைசி

Page 271
சு. கருப்பையா
சுயேட்சை
6 வது
"36
7வது
சோ.சத்தியமூர்த்தி
பண்டாரவளை
ஐ.தே.க.
து.த.
280
350
4வது
த. க. ராமசாமி
5) 5 5 5 5 5
பெ, கோ ராமசாமி
5வது
338
வி வி 5 6
3வது
1603
ஹட்டன்
ந. அகலமுத்து
: : :
கா.கருப்பையா |
4வது
1316
6வது
ரா.முருகையா
557
* *
434
கடைசி
ரா. வேலாயுதம்

நகரசபை
து. தவிசாளர் உறுப்பினர்
வாக்குகள்
கட்சி
இடம்
அங்கத்தினர் பெயர்
தொகுதிகள்
ஐ.தே.க.
வை, சிதம்பரம் பிள்ளை |
418
8வது
வத்தேகம
5
பெ.லட்சுமணன்
1131
5வது
கம்பளை
C/'>
404
நாவலப்பிட்டி
ஞா. சூசை
ச. செல்லையா
சுயேட்சை
3வது
1456
ஒo
கோ.பொ.கந்தசாமி -
ஐ.தே.க.
2வது
து.த.
859
பெ
தலவாகொல்லை
4 வது
ம். துரைசாமி
433

Page 272
236 ) பின்னிணைப்புகள்
பிரதேசசபை
தொகுதிகள்
அங்கத்தினர்
பெயர்
அக்குரணை ரா.நாராயணசாட
பன்வில
சி . காளிமுத்து கி.செல்லச்சாமி
ப.சத்தியவேல் அ. ஜோசப்
உடுதும்பர ந.பெருமாள்
மெத்தும் பர பா. சின்னையா
ப.ஹேவா மா.வைத்தியலிங்க
கெட்ட
பிள்ளை
உடபலாத்த க. பெருமாள்
வி.சத்தியசுந்தரம் மு. கருப்பையா
பஸ்பாகே
- ரா. வேலு கோராள
து. சண்முகம்
அப்பன்
காஸ்க கோராள
அ. பென்சமின்
மாத்தளை ர , கத்தையா

----- ஃபரோட்ரி அடி -பர-மேல் வ
து தவி சாளர் உறுப் பினர்
கட்சி
வாக்கு ]கள் |
இடம்
மி உ ஐ தே க 1564 2 வது
து.த. ஐ.தே.க 2259 2
உ ஐ தே க 2540 - 1 உ ஐ.தே. க 1953 3 உ ஐ.தே.க 1635 5
- - - -
உ ஐ.தே.க 1872 2
உ ஐ.தே.க 3896 2
4 (1)
நம் உ ஐ.தே.க 2992 2
ள
து த . ஐ .தே த 3617 2
உ ஐ.தே க 3150 6 உ ஐ.தே.க 3026 8
து.த. ஐ.தே.க 2366 1
து.த. ஐ.தே.க 2203 1
உ ஐ.தே.க 808 8
உ ஐ.தே.க 975 7

Page 273
மலையகத்
அங்கத்ததினர் பெயர்
தொகுதிகள்
ரத்தோட்டை சு. செல்லையா
யொ.சந்தானம்
உக்குவெல ரா. அருச்சுனன்
அம்பேகமுவ ஜெ. சண்முகம்
ச.வீர மலை சி.ஆறுமுகம் ர.ராசையா
அ. கி. ஜூசே ர. கந்தன் லோ. வேலு வே. சுகிர்தம் செ.ஆறுமுகம் வே.வேலு பொ. சுப்பையா சி. செல்லையா க. கணபதி
அ. சவரியார் ஐ .கருப்பையா
நுவரேலியா ரா. வேலுசாமி
மு. ராமு செ.குருசாமி க. செங்கோடன்

5 தமிழரும் அரசியலும் - 237
து.தவி, சளார் /உறுப் பினர்
வாக்கு |கள் இடம்
கட்சி
து த ஐ.தே.க 4158 1 உ
ஐ.தே.க 2015 11
உ .
ஐ.தே.க 1791 4
த இ.தொ.கா 4864 3
அ ப க - ம A
இ.தொ கா 7469 உ இ.தொ.கா 4667
இ.தொ.கா 3691 இ தொ.கா 3664
இ.தொ.கா 3544 உ இ.தொ.கா 3533 10 உ இ.தொ.கா 3083 12 உ இ.தொ.கா 3019 13 உ இ.தொ.கா 2872 14 உ இ.தொ கா 2412 20 உ ஸ்ரீ.ல.சு.க. 2297 21 உ சுயேட்சை 279816 உ சுயேட்சை 1520
22 உ சுயேட்சை 1498 23
த. இ.தொ.கா. 12499 1வது
து. த. இ.தொ.கா 613 6
உ இ.தொ.கா 57053 உ இ தொ.கா 3812 4
கா

Page 274
238 0 பின்னிணைப்புகள்
தொகுதிகள்
அங்கத்தினர்
பெயர்
ந. அம்மாசி அ.சரவனமுத்து மா. பூச்சி கோ. சுப்பையா வே.சுப்பையா டே. சந்தனம் ரா.ரா. நல்லன் ரா.சிதம்பரம் பிள்ளை
ஜெ. துரைசாமி ப. ஐயாசாமி நா.சின்னையா வீ.ரி.தர்மலிங்கம் பா.சத்தியநாதன் பா. சண்முகம் ச.நடேசன்
கொத்மலை க.குஞ்சப்பன்
ச.அருணாசலம் ம.ராமையா ரா.ராமசாமி ரெ.குட்டன் ச.ராமையா
ரா.குமாரப்பிள்ளை
அங்குராங் து. லியோ
கெத்த

து தவி கரளர் உறுப் பினர்
வாக்கு
இடம்
கட்சி
கள்
இ.தொ.கா 3802
3612 3093 2942
ஃ > எ
: : : :
2932 2750 2531
உ இ.தொ.கா 2508 உ இ.தொ.கா 2268 உ இ.தொ.கா 2261 உ இ.தொ.கா 2194
உ சுயேட்சை |
7952 2 உ சுயேட்சை 1902 உ சுயேட்சை 1747 உ சுயேட்சை 1712
த ஐ.தே.க.
3239 3
5 ல் வ வ வ வ வ !
• : : : :
4246 1 3319 2746 1902
18 1763
20 1566
2450 4

Page 275
மலையகத்
அங்கத்தினர் பெயர்
ச.
தொகுதிகள்
ர.குமாரன் தி.ராமசாமி
தி
வலப்பனை செ.கந்தசாமி
த. மெய்யப்பன் ப.காளிமுத்து சி.ராமையா பா. அழகர் ந.கலப்பன்
குருநாகல் தி. சந்தனம்
சிலாபம்
பொ . கனகசபை
சொரணா தி. மாரிமுத்து
தொட்ட
ரா.பு. ரங்கசாமி
பசறை
ம. சோனமுத்து ப.செல்லையா
மு, அடைக்கலம் ஜே. சந்தானம் பா.ச. சுப்பையா
பெ.ராமசாமி யோ. முனியப்பன்
பதுளை
மா.கருப்பையா
சு. அடைக்கலம்

தமிழரும் அரசியலும் 0 239
தவி
ளர்
வாக்கு சள் .
கட்சி
இடம்
றுப் சினர்
ஐ.தே.க.
வ ல
2025 6 1666 15
: : :
2299 3580 3247
அ - ஃ -
>>
3231 2203
12 1719 13
ல் ஏ வி எ ல வ வி வி வி *
533 8
1825 11
>>
|? : 55
2387 2
>>
1365 2
து.த.
> >
உ ப .
3678 3580 3103
2583 2511
1761 1270
''
து த
3216
உ -
2969

Page 276
240 0 பின்னிணைப்புகள்
தொகுதிகள்
அங்கத்தினர்
பெயர்
ஹாலி எல த. அருணாசலம்
கு. ஜே சின்னச்சாப் ந. அபிமன்னன் கு. வேலுசாமி
ஊவாபரண தி. கந்தையா
கம் கம் -
வெலிமடை சோ. சே. கருப்பைய
பண்டார - செ. ந ே- சன் 2
வளை
எல்ல
ஹ.ராமன் மா. மெய்யன்
அப்புதளை ச. சங்கிலி
வி.கந்தசாமி ரா.கந்தசாமி - தி.ராசலிங்கம் -
ஹல் த. முல்லை
சு. சங்கர நாயர் சி. யோ. ராமசாமி
இரத்தின - ரா. சுப்ரமணியம்
புரி
பலாங் -
ரா. சுப்பையா கொடை -3

து.தவி சாளர் உறுப்
கட்சி =பினர்
வாக்கு கள்
இடம்
13 : .
து த ஐ.தே.க 3467 1 E உ
3198 3
2835 உந.ச.ச.க
776 கடைசி
* : *
|--
உ ஐ.தே.க 5791 2
பா உ ஐ.தே.க 2777 6
உ ஐ.தே.க 4036 2
து த ஐ.தே.க |
5273 1 1878 4
து த ஐ.தே.க 3483 2
2650
1459 உ ந.ச.ச. க 874 கடைசி
3
6
து த ஐ.தே.க 3885 உ ஐ தே.க : 2701
- -
து த ஐ.தே.க 204 3
- அ
- 5 உ ஐ.தே.க 3237 1

Page 277
மலையகத்
அங்கத்தினர்
பெயர்
3ெ
தொகுதிகள்
அட்டகலன் ஆ.பெரியசாமி
பன்ன மு. புச்சமுத்து
நிவித்திகல நா.ராமன்
எட்டியாந் மு.கந்தன்
தோட்ட
ருவான்வெல வி.சபாபதி
தெனியாய ர.செல்லத்துரை து
தெஹியோ பா.நாராயணன்
விட்ட .

5 தமிழரும் அரசியலும் 0 241
1. தவி சாளர் உறுப் பினர்
வாக்கு
கள்
இடம்
கட்சி
உ - ஐ.தே.க 1932 13 -
18471 4
உ ''
உ.3058 - 8
/ த 3 5467 -1
அக் - -
உ , 1488
1488
/ த 3147 3
3147
1 த
2716 - 3
- -
--
- - - -
----------
- - - - - - -

Page 278
வா
பின் இணைப்பு - 2 மலையக பிரதிநிதிகள்
அ. சட்டசபை 1. சட்டசபை 1920-1924
* முதல் இந்திய பிரதிநிதிகள் :
இரண்டாவது இந்திய பிர தான் இவரைப் பின் பற்றி அங்கத்தவரானார். இச்சபை தினரும், 23 உத்தியோக ! பெற்றனர்.
2. சட்ட சபை 1925 - 1930
முதல் இந்திய பிரதிநிதியாக வது இந்திய பிரதிநிதியாக கே. இச்சபையில் உத்தியோக பூர்வம் தியோக பூர்வமற்ற அங்கத்தினர்
ஆ. அரசசபை 1. முதலாவது அரச சபை 1
பண்டாரவளை பெலோல் தலவாக்கொல்லை ; வைத்திர
ஹற்றன் : பெரிய சுந்தரம்,
ம
2) இரண்டாவது அரச சபை
ஹற்றன் : கே. நடேச ஐயர் பண்டாரவளை : ஜோன் eெ இடைத் தேர்தலில் தெரியப்பட்ட துறை மந்திரியாகவும் நியமிக்கப்ப

1920-1994
ஈ. ஜி. அடமலனி, ஐ, எக்ஸ், பெரேரா
திநிதி : எஸ். ஆர். மொகமட் சுல்
கே.நடேச ஐயர் இரண்டாவது பயில் 14 உத்தியோக பூர்வ அங்கத் பூர்வமற்ற அங்கத்தினரும் இடம்
5 ஐ.எக்ஸ். பெரேராவும் இரண்டா நடேச ஐயரும் இடம் பெற்றனர், ான அங்கத்தினர் 12 பேரும், உத்
37 பேரும் இருந்தனர்.
ான
931 - 1935
2 கோடன்ட் அப்டி பலிங்கம், சிதம்பரம்பிள்ளை
தொழிற்துறை, வணிகத்துறை ந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
1936-1947
லடெஸ்ரன், இவர் 1943ல் நடந்த டார். தொழிற்துறை . வணிகத்
ட்டார்.

Page 279
மலையகத் தமி
தலவாக் கொல்லை : வைத்திய
இவ ஐ.எக்ஸ். பெரேரா, திவான் பா. இ. பாராளுமன்றம்
1) முதலாவது பாராளுமன்றம்
இலங்கை இந்தியா காங்கிரஸ் (0 பதுளையில் எஸ்.எஸ். சுப்பையா கொட்ட கலையில் குமார வேலு மஸ்கெலியாவில் சீ. ஆர். மேத்த நாவலப்பிட்டியில் ஆர். இராசலி நுரளையில் ஆர்.எஸ்., தொண்ட தலவாக் கொல்லையில் சீ.வி.கே பண்டாரவளையில் கே. வி. நடர
2. இரண்டாவது பாராளுமன்றம்
எஸ்.வைத்தியலிங்கம் நியமன
மூன்றாவது பாராளுமன்றம் 1
இந்த கால கட்டத்தில் எவரும் இ
4 நாலாவது பாராளுமன்றம் 19
இலங்கை ஜனநாயக காங்கிர போட்டியிட்ட தொண்டமான் (நுவே (மஸ்கெலியா) ஏ. அசீஸ் (கொழும்பு எனவே எவரும் இடம் பெறவில்லை.
5. ஐந்தாவது பாராளுமன்றம்
இத்தேர்தலிலும் எவரும் வெற் எஸ். தொண்டமான் நியமன அங்கத் செனற்றராகவும் இடம் பெற்றனர்.

இழரும் அரசியலும் 0 243
லிங்கம் சிதம்பரம் பிள்ளை பர் நியமன அங்கத்தவராவார் கதூர் பட்டம் பெற்றிருந்தார்
- 2 -3 1147 - 1151
1.C) என்ற கட்சியின் கீழ்.
ங்கம்.
மான், வலுப்பிள்ளை ராஜா பிரதிநிதிகளா
யிருந்தனர். 5 1951-1956
அங்கத்தவராயிருந்தார்.
956-1960
இடம் பெற வில்லை.
50 (மார்ச் தேர்தல் )
ஸ் (C. D. C) கட்சியின் கீழ் ரலியா) வீ.கே. வெள்ளையன் D மூவரும் தோல்வியுற்றனர்.
1960-1965 (ஜூலை)
கறி பெற வில்லை. ஆனால் தவராகவும், எஸ்.ஜேசுதாஸ்

Page 280
244 - துணை நூல் பட்டிய
6. ஆறாவது பாராளுமன்
வி.அண்ணாமலை, எஸ். அங்கத்தினராகவும் எஸ், ே பெற்றனர்.
7. ஏழாவது பாராளுமன்ற
ஏ . அசீஸ் நியமன அங்கத்து
8. எட்டாவது பாராளுமன்
இலங்கை தொழிலாளர் எஸ். தொண்டமான் மூன்றா தேர்தல் தொகுதியில் தெரிவு ெ
9. ஒன்பதாவது பாராளும
எஸ் தொண்டமான், தே. லும் செல்லச் சாமி கொழும்பில் சென்னன் பதுளையிலும் தெரி.
10. பத்தாவது பாராளுமன்
- நுவரேலியா மாவட்டத்தில் முத்து சிவலிங்கம், எஸ் சதா சுயேட்சையில் போட்டியிட்ட பட்டனர்.
பதுளை மாவட்டத்தில் வீரன் சென்னன் தெரிவு செய்ய ஐ.தே.கவில் போட்டியிட்ட . பட்டார். ஐ.தே.கவின் தேசி ராஜன் இருவரும் இடம் பெற்ற

- - - -
றம் 1965-1970
தொண்டமான் இருவரும் நியமன ஜசுதாஸ் செனற்றராகவும் இடம்
ம் 1970 -1977
தவராக இடம் பெற்றார்.
----- சறம் 1977-1988
காங்கிரஸ் (C.W.C) கட்சியின் கீழ் ஏவது அங்கத்தினராக நுவரேலியா செய்யப்பட்டார்.
அக்.-ஆ * ன்றம் 1988 -1994
வராஜ் இருவரும் தேசிய பட்டியலி ல் 1991சிவலிங்கம் நுவரேலியாவிலும் வு செய்யப்பட்டனர்.
றம் 1994
ல் ஐ.தே.கட்சியின் கீழ் போட்டியிட்ட சிவம். ஆறுமுகம் தொண்டமான், சந்திர சேகரன் தெரிவு செய்யப்
- ஐ.தே.க.வில் போட்டியிட்ட பப்பட்டார் . கண்டி மாவட்டத்தில் ஆர்.பி.சிவசாமி தெரிவு செய்யப் =ய பட்டியலில் எஸ். தொண்டமான் றனர்.*ெ

Page 281
பின் இணைப்பு-3 உரிமைக்காக உயிர் நீத்த
கடிவாள மிட்ட குதிரையைப்போ பட்டுவந்த மலையக மக்கள் மத்தியிரு. திசை திரும்பியபோது, தியாகத்தின் 4 களைத் தொட்டு தழுவி ஊடுருவிச் செ பதித்து வைத்துள்ளதை காணமுடி மத்திற்காக மட்டும் வியர்வை சிந்தி . மக்கள் மத்தியில் இந்த தியாகப் பூக்கள் யுள்ளன. அவர்களின் உடம்பிலிருந்து களும் கூட. பிறர் நலனுக்காகவே பயல் தின் விடியலுக்காக, வருங்கால சந்ததி பதற்கு என் உயிரைத் தவிர என்னிடம் மனமுவந்து உயிரைக் கொடுத்த உத்த நாம் நினைவு கூர வேண்டும். சோர்ந்து யாய் மனம் உள்வாங்கும் தருணத்தில் . நினைவு கூரவேண்டும். நாம் பிறந்த ! தம்மாலான நற்பணியை செய்ய இவர் எமக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.
''அடிபணிந்து வாழ் வதை விட ' நிமிர்ந்து நின்று சாவதே மேல்' -
1940 - கோவிந்தன், மு
ஹெட்ட, 1942 -
வேலாயுதம், கந் 1950 -
வேலுசாமி , , வெள்ளையன், மீ
சாமிமலை, 1953 -
அட்லின் நோனா
உ -
ஆகியப்பன், மல்0 உத்து 1957-வைத்திலிங்கம்,
வாக்கலை . - - - நடேசன , வேறெ
நடேசன், வேறெ வேதன், வெப்ட.
உ -

உத்தமர்கள்
பல் ஒரே திசையில் செலுத்தப் ந்து ஒரு சிலரின் பார்வைகள் தூய மனம் இந்த மலை முகடு சன்றுள்ளதை சரித்திர ஏடுகள் கிறது. தனக்காக, தன் குடும் - இரத்தம் சிந்தி உழைக்கும் ள் பிறருக்காக இரத்தம் சிந்தி வெளியேறிய வியர்வைத் துளி ன்பட்டுள்ளன. 'என் சமூகத் இயினரின் நலனுக்காக கொடுப் ம் வேறெதுவுமில்லை" என்று -மர்கள் இவர்கள். இவர்களை போகும் நேரத்தில், கோழை இந்த தியாகச் செம்மல்களை இந்த சமூகத்தின் நலனுக்காக களது தன்னலமற்ற தியாகம்,
- தாமஸ் புலவர் ல்லோயா தோட்டம், ஹேவா
தலா தோட்டம் புப்புரஸ்ஸ
கரியாக் கொட்ட தோட்டம்.
. எள்கெல்வெல தோட்டம் சொல்ல, நாவலப்பிட்டி
டெவன் பணியபத்தனை, தல
யெஸ் தோட்டம், இரத்தினபுரி ல் தோட்டம், நேபொட .. -

Page 282
246 0 மலையக தமிழரும்
1958 -
நான்ஸி அய்யால கொம்ப பொன்ன ஏப்ரகாம் பத்தனை காஎக்க
1959
- கருமலை, 1960 -
மாமுண் தோட் சிதம்பர தங்கவே
விஜயகே 1961
நடேசன் மாரியப் ஆராயி,
செல்லை --------
சோலை இவர் 1969 - - - ரெங்கச்
-
அடிகள் 1970 -
இராம. பார்வதி ஆறுமுக கந்தைய அழகர்க
கந்தசா 1977
சிவனு
தலவா 1980 - பழனி
தொழிலாளர் வர்க்கத்தி போராட்டங்களின் மூலம் ? இந்த நன்நெஞ்சங்களில் ஏற் களை ஒளிபெறச் செய்யட்டு இவர்களை நினைவுக்கூறும் வீரமரணம் எய்திய பலரை நெஞ்சமதில் சுமப்போம்,

- அரசியலும்
,
ல், பொகவந்தலாவ தோட்டம். பு. ) Tண்டி, சென்மார்கிரட், உடபுசல்லாவை னையா, .. ம் சிங்ஹே. டயகம தோட்டம், அக்கர
ன.
டெ
ார முத்துசாமி, மாத்தளை , எல்கடுவ . நல்ல தண்ணி தோட்டம் மஸ்கெலியா எடி, வெற்றிலையூர், எட்டியாந்
-- ம், மல்லான, நிட்டம்புவ . சல், மூக்கலாஞ்சேனை. ரக்குவானை. சன, எல்லந்துளை, இங்கிரியா. T, லட்சுமி தோட்டம், நாவலப்பிட்டி பன், ..
.
லயா, , - -. சின்ன கிலா போக்கு, மடுல்கலை. காமி, கந்த நுவர, எல்கடுவ ம் -
-- , கம்மம் சாமி, நாளந்த தோட்டம், மாத்தளை
>1
- 2ம் :: ஆ கம், .. - பா, .. சாமி, கீணாக்கொலை, பசறை,
S,
லட்சுமணன், டெவன் - தோட்டம். க்கலை. "வல், பல்லேகல தோட்டம், கண்டி,
தின் நன்மைக்காக மொழி பேதம் மறந்து உயிரைக் கொடுத்து உரிமைக் காத்த றிய தீபங்கள் மலையக மக்கள் உள்ளங் அம், கிடைத்த விபரங்களைக் கொண்டு நாம் விலாசங்களை விட்டுச்செல்லாது பும் பாசத்தோடு நினைவு கூறுவோம்.

Page 283
துணை நூல்
தமிழ் நா.
அவையன், அ.
ஜனநாயக (தமிழாக்கம்)
நினைவு நீ 1962 அறவாணன் , க ப ., -
தமிழரின் 1984
நிறுவனம் கோமதிநாயகம், பி. - தற்கால .
1984
புக்ஸ் சில் சந்திரசேகரன் சோ.- இலங்கை
1989
- பதிப்பகம் சிவராசா அம்பல - நவீன அ வாணர்
படிப்புக 1989
அக்கம் : நடராசன் அ.ச.
இந்திய அ --1992
ஷன்ஸ். கெ பெரிய கருப்பன்
ஆய்வியல் இராம் இலக்குமணன்.
நிலையம் "எம்.எஸ்." 1986 -
: 3
கை
மீனாட்சியம்மாள். - இந்தியர்
கோ.ந.
Re பாஸ்கரன். இரா . - முதலான (மொழி பெயர்ப்
(அ. புசு பொளர் 1985
சோ
வரதராசன் மு.
1985
மொழி
சென்

உ பட்டியல்
ல்கள்
கம் (வினோபா) தமிழ்நாடு காந்தி இதி, மதுரை.
-தாயகம் , உலகத் தமிழாராய்ச்சி
, சென்னை, அரசியல் கொள்கைகள், வைகை ன்டிகேட், மதுரை, -
இந்தியர் வரலாறு, பைரவன் ம், மதுரை, ரசியற் கோட்பாடுகள் பட்டப் -ள் கல்லூரி, யாழ்ப்பாணம்.
ரசியல் சாசனம், பாலாஜிபப்ளிம் சன்னை.
5 அறிமுகம் . மீனாட்சி புத்தக
பம். மதுரை . 3ம் பதிப்பகம்.
- களது இலங்கை வாழ்க் - கயின் நிலைமை. eprint MERC. Colombo. ளித்துவம் என்றால் என்ன? யெப்) முன்னேற்றப் பதிப்பகம்
ரவியற் நாடு. 1989
ப் பற்று. பாரி நிலையம். எனை. ஆறாம் பதிப்பு.

Page 284
248 O GO 600T STÅ UL’q.wi
1 ta
Abeynaike H. B. W - Pai
1988 ?
Hou
Arasaratnam Sinnapha – Sri
e 1986
alisi alisi buil of I
Pea
Bala, SS,
1994 se s Bandarage Asoka -
1985
Swa:
Col tica. Lan Colc
Chattopadityaya, H. P.- India
1979
0,P, De Silva G.P.H., - A S
1979
- the 197
De ilva H. L.
1991
- An A
tive
De Silva K. M., - A Hi
1984
versit A Delh
1981
Univ
Sri L of in
De Silva W.P.S, And - 9th i Ferdinando J.C.L.
Hou: (Compliers) 1290

ஆங்கில நூல்கள்
Life
aliament of Sri Lanka, Lake
se, Colombo.
Lanka after Independence Nation m, Communalism, and Nation ding Monograph-5, University Madras
das. ce Contribution For Sri Lanka, stika Ltd, Colombo. onisation in Sri Lanka-The Poi
Economy of the Kandyan High ds 1833-186, Lake House, ombo, Reprint.
ens in Sri Lanka, K. Banergie
S Publishers Calctta
tatistical Survey of Elections of Legislatures of Sri Lanka, 1911 7 Marga Publications Colombo
appraisal of the Federal Alterna
for Sri Lanka, Dehiwala.
HLOTNA; DEINIWala.
story of Sri Lanka, Oxford Uni. ity Press, Second Impression
ersal Franchise 1931-1991, the Lanka Experience, Departn ent formation, Sri Lanka.
Parliament of Sri Lanka, Lake se, Colombo.
- %

Page 285
B
Euerding Ulricha Proble (Ed] 1993 oli
onalist the ins
Fernando A Basel, J, -Sri La
1991
a zation,
Centre,
Forrest D.M.
1967
A Hun 1867-1 Londo
Garcia Ed
1994
A Jour And Po Phillip
Gunasinghe Newton
1990
Changi in the K Scient
Gunaratne Malinga, H. —
For a S 1988
Book A Leitan Tresse G.R. - Political
1990
Decent meg *
Of Pon Experie
Mendis, UL.B., E. — British 1984 e Policy
Kayo 1
Nadesan, S, D - A Hist
en 1993 ed. People,
Sri Lan Nehru Jawaharlal e The Di
Em 1986et S Univer: els0 ve Cat Delhi,

துணை நூல் பட்டியல் 249
ms of Democracy-Constitutim and Political Violence, Go, titute, Colombo
anka Militarization VS Modernle Asian Monitor Resource - Hong-Kong.
dred years of Ceylon Tea: 967, Chatlo a Wimdas Ltd.
-ney of Hope-Essays on Peace olitics, Claretion Publications -pines
ng Socio Economics Relations Candyan Countryside, Social ists Association, Colombo
-overign State, Sar vodāya Pubiishing Services, Ratmalang I Integration through ralization and Devolution ser : the Sri Lankan nce, University of Colombo,
Governors and Colonial in Sri Lanka, Tisaka PrakasaLtd, Colombo
ory of the UP Country sami . A Nandalala Publications,
ka,
scovery of India, Oxford H sity Press, Fifth Impression,

Page 286
850 a 51 MOT STÅ UL
Peacock, 0,5 -
- 1989
Mio
Ari
Peiris, H. A., (Compiled)
1988
Poli Ind
La
Ponnmbalam Satchi - Sri
1983
and ZED
Roberts Michael
(Ed)1979
– Colle
Prote Instit
Russell Jane
1982
– Comr
more Tisara
Sharma Saran
Jagadish|1975
Inc
Bibi
VIR
Singh Inder Antia
1987
The
of - Ur
Thambiah, S. J.,
1986
ai
Vamadevan, M,
1989
--
Warnapalga Wiswa, W.A. Hewagama Dias L,
1983

awdd
hority Politics in Sri Lanka, Phant, Publishers Jaipur.
tical Parties in Sri Lanka. Since ependencə, A Bibiliography. ke House Bookshop, Colomdo
Lanka, NationalQuestion the Tamil Liberation Struggle,
Books Ltd, London
active Identities Nationalism and est in Moden Sri Lanka Marga
ute, Colombo.
munal politics Under the Donough
Constitution. 1931 1947, a Pinkasakayo Dehiweia
Bias' Minorities -- A Gliographical Study,
Kas Publishing House, Delhi
e Origine of the Partition
India; 1936-1947, Oxford. niversity Press. Delhi
Sri Lanka, Ethnic Fratricide nd the dismantling of Democracy Oxford University Press, Delhi
Sri Lankan Repatriates in Tamil Nadu, Zen Publishers, Madras Recent Politics in Sri Lanka;
the Presidential Election and the Referendum of 1982, Navrang. New Delhi

Page 287
Warnapala Wiswa, WA --
1983
— )
Wilson Jayaratnam A — Th Dennis Da Iton (Ed) Pro
1982
Vik
Bri
1994
S.J Cris
Nat C. |
-
Zafrullah. H. M,
1981
Sri Parli of F Mal
-
Plan
Ententio est
i 2 eren
23 di

துணை தூல் பட்டியல் : 851
Local Politics in Sri Lanka, South Asian Publishers Pvt Ltd.
New Delhi
a States of South Asia oblems of National Integrations,
as Publishing House, Great aain.
1.v. Selvanayagam and rhe sis of Sri Lankan Tamil ionalism; 1942-1977 Hurst Co. Ltd. London
Lankas Hybrid Presidential and amentery Systen & the Seperation Powers Doctrine University of
aya press, Kuala Lampur.
ters Associations of Ceylon
1854-1954 The Times of Ceylon; 1954
Ferguson s Ceylon Directory
1910, 1920, 1929

Page 288
ENTRE
314
REVII
A gaita al
LOGOS
Democracy August 1987
Indo Sri La Vol. 26, No
The P. R, el an analysis,
Independenc 2 July 1984
Quest
Devolution
Council Syst Revised June
Electoral Sy
(De Silva C.R.Ed) Seminar Rep
Gunawardanary - Constitutiona Wesumperuma Ed power, Semir
De Silva CR - Political Cul
Wesumperuma Foundation
Ed
Colombo 198.
Gunawasdena V.
Ed
Local Gover Report Colon
De Silva CR – Political Party
Ed
Foundation in
|

EWS
in Sri Lanka, Vol, 26 No. 2
nka Peace Accord, 26th July1 & 2, December 1987.
ectoral system of Sri Lanka Vol. 27, No 2-June 1988
e of the Judiciary, Vol. 23, No
of power and the Provincia
cem, Quest 98, January 1986
1992
stems, Sri Lanka Foundation
Institute, port 1987
al Structures and Devolution of
nar Report 1987
ture in Sri Lanka, Sri Lanka Institute, Siminar Report
nment in Sri Lanka Seminar nbo 1987
- system of Sri Lanka, Sri Lanka stitute, Seminar Report 1987

Page 289
253
Margal - Systems ar
tion, Sem
----
Ethnicity & perspective tute 1987
Party Sys Seminar R
----
Reflection Colomdo
CRM
----
The Franc
Social Justice – Social Jus
CRDS -
The Provr lution of nal Devel Monograf
ci :
.
i - ---

84
id Devolutions and Decentralisainar Report Marga Institute 1986 and Devolution: Polution oriented as Seminar Report, Marga Insti
cem and the Democnatic Process leport, Marga Institute, 1988, s on Governance, Marga Institute
1994
hise-Can we do better? 4-10-81
itice 87 Vol 28 No 6 - June 1994
incial Council Systems and DevoLaw and Order Centre for Regioopment Studies Oh No 18 1994
Edad

Page 290
254
GOVERNMENT
Report of the Delimitation
- இலங்கை ஜனநாயக சோசலிச
1981 ம் ஆண்டின் 1ம் இலக்க சட்டம் (1981 ஜனவரி).
-
Provincial Council Act No 4
Parliamentary Elections (Amer
1988ம் ஆண்டின் 2ம் இலக்க ம.
Provincial Councils (Consequ of 1989
1991ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கை, ஆர். கே. சந்திரான
Report of the Cmmisioner, Parliamentary general electi 15.2.1989. Published Januar)
--
தேர்தல்கள் ஆணையாளரின்
அறிக்கை அ

PUBLICATIONS Commissilon 1976
க் குடியரசின் அரசியலமைப்பு -
1 978
பாராளுமன்றத் தேர்தல்கள்
2 of 1987
idment) Act No 15 of 1988
Tகாணசபைத் தேர்தல் சட்டம்
ential Provisions) Act No 12
கள் ஆணையாளரின் நிருவாக ந்த த.சில்வா 1992
of Elections on the ninth on of Sri Lanka, Held on
( 1993.
1993 ம் ஆண்டின் நிருவாக ஆர்.கே. சந்திரானந்த சில்வா.

Page 291
5ெ5
பிழை
பக்
பத்தி
வரி
10
61
06
5
02
3 : : 5 = =
97
03
114
83
141
01
04
: : : : : : : : :
3 5 5 5 : : : :
151
01
08
164
02
- - 06
பாவ க -
166
02
08
186
07
02

நீக்கம்
பிழை
திருத்தம்
1881
1981
பின்ன
பின்னர்
13, 1
7, 13, 1
1 1 2 : 11
1 11
7, 15
7,13
இழந்திருக்
இருந்திருக் கிறார்கள்
கிறார்கள்
முடியுப்
முடியும்
கணமாகவே
களமாகவே
முயற்சிகள்
முயற்சிகள்
குடிகனையே
குடிகளையே

Page 292
|-

。
||||

Page 293


Page 294
நூலாசிரியர் அருட் த பொன்கலன், கண்டி 8 கல்லூரியிலும் (Seminary) 6 B. Th. Rome, பெல்ஜியம் நாட்டின் கழகத்தில் சமூகவியல் பட்டம் மலையக மக்களைப்பற்றி பல களை பத்திரிகைகளுக்கு எழு 1974-ம் ஆண்டு முதல், மலை குறிப்பாக ஊவா மாகாணத்தில் ம கல்வி முன்னேற்றத்திற்கான பல படுத்தியவர். தொழில் நுட்ப கல்வி, ஆசிரியர் பயிற்சி போன் வேற்றியுள்ளார்.
படிப்பிற்காக ஐரோப்பா வாழ்ந்த இலங்கை அகதிகளை 1986-ல் Sri Lankans in Exile 5 வெளியிட்டார். சிறுபான்மை மக்
மையமாகக் கொண்ட நகபெல் வரும், சிறுபான்6 என்ற ஆய்வு நூலை 1987. இ ந் தி யா வில் தங்கியிருந்தே மலையகத் தொடர் என்ற வரிசை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைச சிற்றேடுகளை வெளியிட்டுள்ளார்

தந்தை ச. கீத அம்பிட்டியா குரு நிலை தொடர்ந்து மறையில் ன் லுவேன் பல்கலைக் பெற்றவர். இன்று ஆராய்ச்சிக் கட்டுரை ஒதிக் கொண்டுள்ளார். லயகத்தில் வாழ்ந்து, மலையக மக்களுடைய 9 திட்டங்களை செயல் க் கல்வி, வாழ்க்கை ற திட்டங்களை நிறை
- A9, 7
சென்றபோது அங்கு பற்றி ஆய்வு செய்து சன்ற ஆங்கில நுாலை களின் பிரச்சினைகளை எத்த சிங்கள மையினரும்>> ல் அவர் அகதியாக பாது வெளியிட்டார். சையில் மலையகத்தை களை பற்றி மூன்று