கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நானும் எனது நாவல்களும்

Page 1
செங்கை
அபாயகர்: வ ம்
Fir: பட்டர்-பிரர்-:ாக் பிரதாப் :
- --சா.
7) /07ds 57வ
சமாராராடியா மீது.

ஆdோன்
t--- -----தயா2:5 15: - -----
-----ச== கதாயார் பாரம்: கே
08ரும்
- - - - - - - -பா- - --சர்
-- = -- 23-5-2:086 3ாம்.

Page 2


Page 3


Page 4


Page 5
நானும் எனது )
தாயகம்
இ க
ப
- செங்கை அ
மNபிகைப்பா 201-1/1, ஸ்ரீ கதிே
பல் ஈt. கொழும்பு
தொலைபேசி

நாவல்களும்
11 வா -
பட பூ
1914141 |
நழியான் -
sar 1 ரசன் வீதி,
- 13.
T: 320721
-பாது -

Page 6
பெ
மல்லிகைப் முதற் பதிப்பு உரிமை பதி
விலை : ரு
ISBN 955 அச்சிட்டோ
தொலை

- ட பந்தல் வெளியீடு. பு: 2000 ஆகஸ்ட்.
வு.
இவர் -
பா 80/-
- 8250 - 04 - X * : யூ.கே. பிறின்டஸ்
98 A, விவேகானந்தா மேடு,
கொழும்பு - 13. பேசி : 344046, 074-614153

Page 7
:/idin 13 நகைக்கடைப்பு - 4) (ir: 419 பாயசம்
படபகக் (He பதிப்பு 62 இதுவரை மல்லிகைப் பந் சுயவரலாறு ஆகிய துறை சார்ந் வந்துள்ளது.
இந்த நூல் வித்தியாசமான (
ஒரு சுய சிருஷ்டியாளன் தல் நூலில் பேசுகின்றார். எழுதுகின்ற
தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட மனந்திறந்து பேசுகின்றார். "நான இந்த நூலுக்குத் தலைப்பாக அை
ஈழத்தில் மிக அதிகளவில் நா செங்கை ஆழியான் முக்கிய இ தனது நாவல்கள் பிறந்து, வளர் வரலாற்றை நூலுருவில் தருபவர் நினைக்கின்றேன். ஈழத்துப் படை ஒரு புது முயற்சி.
இது படைப்பவன் தனது சி மூலம் பற்றிச் சொல்வதற்கு ஒப்
இன்று இந்தத் தேசத்தில் பல ! புதிய புதிய நூல்கள் வெளிவந்த
இது ஓர் ஆரோக்கியமான நில்
அந்த வரிசையிலேயே இந்த வெளியிடுகின்றது. li செங்கை ஆழியான் பலவகை எழுதி வெளியிட்டு வைத்துள்ளா வரலாறு, சரித்திரம், விவரணம் எழுத்து ஒரு தாக்கத்தை ஏற்படு
இந்த நூல் ஒரு வித்தியாசமான எழுதப்பட்ட நூலாகும்.
தனது படைப்பு மூலங்களைப் இந்த எழுத்தின் மூலம் சம்பாஷி
இந்த நூலில் இடம் பெற்ற இதழ்களில் கடந்த காலத்தில் (

1110 கடாக .
1 1 1 1 1 3
ரை பாகம் 15
தல்ச் சிறுகதை, கவிதை, த நூல்களையே வெளியிட்டு
ஒன்று.
எது படைப்புகள் பற்றி இந்த Bார்.
நாவல்களைப் பற்றி இங்கு றும் எனது நாவல்களும்” என மந்துள்ளது கவனிக்கத்தக்கது. வல்களைப் படைத்தவர்களில் இடத்தை வகிப்பவர். அதிலும் ந்து, எழுத்தில் வடிக்கப்பட்ட இவராகத்தான் இருக்கும் என டப்பாளிகள் மட்டத்தில் இது
ருஷ்டியின் ரிஷி மூலம் நதி பானதாகும். பிரதேசங்களில் இருந்தெல்லாம் தவண்ணமே இருக்கின்றன.
லைப்பாடாகும். நூலையும் மல்லிகைப்பந்தல்
கயான நூல்களை இதுவரை ர். இதில் நாவல், சிறுகதை, ஆகிய துறைகளில் இவரது த்தியுள்ளது.
அணுகு முறையைக் கொண்டு
பற்றித் தனது வாசகர்களுடன்
க்க விரும்புகின்றார். பல கட்டுரைகள் மல்லிகை தொடராக வெளிவந்துள்ளன.

Page 8
அந்தத் தொடர்கள் வெள இத் தொடர் கட்டுரைகள் ப வாசகர் வட்டத்தினரால் மக்கள்
அந்தக் காலத்திலேயே இ சேர்த்து நூலாக வெளியிட்ட மல்லிகைக்குத் தெரிவிக்கப்ப
காலம் கனியட்டும் எனக்
இந் தச் சந் தர் ப் பத் த வெளிவருவதையிட்டு மெய்ய
அதுவும் இந்தப் புத்தகம் வெளிவருவதையிட்டுப் பேரும்
இந்த நாட்டுப் படைப்பா உருவில் வெளிக் கொணர்வத் அரிது. சுயமுயற்சி கைவ எழுத்தாளர்கள் தான் இங்கு வைப்பதுடன் அதன் விற்பனை வேண்டிய அவல நிலைக்கு
இது ஒரு துரதிஷ்டமான இந்த நிலையை யாரே மாற்றியமைக்க முன்வருவ? கடமைகளில் ஒன்றாகும்.
தனிமனித உழைப்பால், த தான் மல்லிகைப் பந்தல் தெ
இந்த மண்ணில் மலர்ந்து 6 அசாத்திய நம்பிக்கையுண் சங்கடங்கள் இருக்கலாம். சிர கட்டை போடலாம். கஷ்ட நஷ் வழி மறிக்கலாம்.
நாளை ஒரு நாள் நிச்சயம் இந்த நாட்டுப் படைப்பாளி படிக்கப்படத்தான் போகின்றது
அந்த நாளை மனசில் வருவோம்.. பட.
1 படம் கா2 பன ய க -ல் டே
11 கர்சல் 1

சிவந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ற்றிப் பல்வேறு அபிப்பிராயங்கள் கள் முன் வைக்கப்பட்டன. இத்தொடர் கட்டுரைகளை ஒருங்கு டால் என்ன? என்றொரு கருத்தும் பட்டது.
காத்திருந்தோம். 5ல் இத் தொடர் நுரலாக பாகவே மகிழ்ச்சியடைகின்றோம். மல்லிகைப் பந்தல் வெளியீடாக வகையடைகின்றோம்.
ளிகளின் ஆக்கங்களைப் புத்தக தற்கான வெளியீட்டு நிறுவனங்கள் பரப் பெற்ற தனி நபர் களான 5 தமது நூல்களை வெளியிட்டு னச் சந்தையையும் தேடிப் பிடிக்க
ஆட்பட்டுள்ளனர்.
HTHA TWI414 நிலை. T ஒருவர் அல்லது ஒரு குழு து அத்தியாவசிய இலக்கியக்
ளராத தன்னம்பிக்கை முயற்சியில் தாடர்ந்து இயங்கி வருகின்றது. வரும் எழுத்தாளர்கள் பற்றி எமக்கு டு. இன்று எமக்குச் சில பல மங்கள் நமது செயலுக்கு முட்டுக் டங்கள் இடையிடையே குறுக்கிட்டு
சுபமாக மலரத்தான் போகின்றது. களின் நூல்கள் தேடித் தேடிப்
5.தட
இருத்திக் கொண்டு உழைத்து
க (111- டொமினிக் ஜீவா
ਦੇ dia ਵ ਵt : di A t ( E A ..

Page 9
ਪਰ ੧੩ sRI BekhI LA FE . கோடி ரிக்கா கட்டம் சிலே (10 கன்: கடல்
க" எ 11 (1ா யா
ஈழத்து நாவல்க
ழத்தில் தமிழ் நாவலின் நிகழ்ந்தது. அசன்பேயுடை
யைச் சித்திலெப்பை எழுத் நாவல் துறையை அவர் ஆரம்பித்து எஸ். இன்னாசித்தம்பி (ஊசோன் பா முத்துப்பிள்ளை (மோகனாங்கி) 5 துறையில் புகுந்தனர். இந்த மூன்று எழுதப்பட்டனவென்றவொரு அம்சத்து அவை ஈழத்தின் மண்ணையும் மக். இந்த முன்னோடிகளிட்ட நாவல் ம ஒட்டி, அந்த மனைக்கான அத்த பிள்ளை, மங்களநாயகம் தம்பையா
ம.வே. திருஞானசம்பந்தப் பிள்ளை முறையே வீரசிங்கன் கதை, நொ வல்லி, கோபால நேசரத்தினம், நீல எழுதித் தந்ததன் மூலம் பங்களிப்
சி.வை. சின்னப்பிள்ளையின் சன்மார்க்க ஜெயம் என்ற நாவல் | உண்மையில் இந்த நாவலின் வ நாவலிலக்கியம் துளிர் விடத் தொ முதல் நாவலிலக்கியம் என்ற தகு சின்னப்பிள்ளையின் வீரசிங்கன் : ஏனெனில், நமது நாட்டு மக்களின் யையும், பழக்க வழக்கங்களை

-தாரகுப்பம் பட பல
பாபா - - - -
களும் நானும்
முகிழ்ப்பு 1885 ஆம் ஆண்டு டய கதை என்ற புனைகதை தியதன் மூலம் ஈழத்துத் தமிழ் து வைத்தார். அவரையடுத்து எலந்தை கதை), தி.த. சரவண ஆகியோர் ஈழத்தமிழ் நாவல் நாவல்களும் ஈழத்தவர்களால் த்தைத்தவிர, எவ்வகையிலும் களையும் சித்திரிக்கவில்லை. னைக்கான வரைபடத்தினை திவாரத்தை சி.வை.சின்னப்ப - எஸ். தம்பி முத்துப்பிள்ளை. ள், இடைக்காடர் ஆகியோர் றுங்குண்ட இருதயம், அழக கண்டன் ஆகிய நாவல்களை ப்பு ஆற்றினர்.
வீரசிங்கன் கதை அல்லது 1905ம் ஆண்டு வெளிவந்தது. மருகையுடன் தான் ஈழத்தில் டங்கியது எனலாம். ஈழத்தின் தியை நாவற்பண்பினடியாகச் கதைக்கே வழங்க வேண்டும்.) சாதாரண கிராம வாழ்க்கை யும் விளக்குவதாக இந்த

Page 10
நாவலமைந்துள்ளது. மல்லாக லான பகைப்புலத்தில், ஈழத்து சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள் ஈழத்தின் முதல் தமிழ் நாவலெ கதையைத் தொடர்ந்து வெ (மங்களநாயகம் தம்பையா), பிள்ளை), கோபால நேசரத்த பிள்ளை), நீலகண்டன் (இடை மண்வாசனையையும், மாந்தன் வாயினும், வர்ணனைகளும், உ மிகுந்து நவீன நாவற் பண் தடுக்கினும் ஈழத்துத் தமிழ் நா என்பதை மறுக்க முடியாது. நம் வரம்புகளுக்குள் மேற்குறித்த அமையுமா? என்பது கேள் கதைக்கு முன்னுரையெழுதி பிள்ளை குறிப்பிட்ட மாதிரி,
அமையும் என்பதில் ஐயமில்
ஈழத்துத் தமிழ் நாவலிலக்க எழுப்பிய பெருமை சம்பந்தன் பூரணி) கசின் (குமாரி ரஞ்சித் நாவல் இலக்கிய மனைக்கு - வ.அ. இராசரத்தினம் (கொழு (கண்டதும் கேட்டதும்). சி. சொக்கன் (மலர்ப் பலி) ஆகியே அனைத்தும் சமூகத்தின் பல்வே வாயும், அந்த நாவல்களில் 2 யதார்த்தப் பண்பு மிக்கவர்க காட்சிகள் கற்பனா சஞ்சார காட்சியாகவும் அமைந் தி அம்சங்களாகும். இந்த நாவல் கொழுகொம்பும், தேவன் - யாழ் விதந்துரைக்கத்தக்க நவீனங். இவை அக்கால நாவலிலக்க கொண்டனவாயும், பகைப்புல தாகவும், பாத்திரங்கள் இந்

4 1113)
நானும் எனது நாவல்களும் த்திலிருந்து அனுராதபுரம் வரையி மண்ணும் மக்களும் இந்த நாவலில் எமையால் வீரசிங்கன் கதையையே னலாமெனப் படுகின்றது. வீரசிங்கன் ளிவந்த நொறுங்குண்ட இருதயம்
அழகவல்லி (எஸ். தம்பிமுத்துப் தினம் (ம.வெ. திருஞானசம்பந்தம் க்காடர்) ஆகிய நாவல்கள் ஈழத்து ஓரயும் சித்திரிப்பின் வாயமைந்தன உபதேசங்களும் இந்த நாவல்களில் புகளைக் கொண்டமைய விடாது "வல் துறைக்கு அத்திவாரமிட்டவை வீன நாவலிலக்கியத்தின் இலக்கண த முன்னோடிகளின் படைப்புகள் விக்குரிய தாயினும், வீரசிங்கன் ய வண்ணை மா.சிவராமலிங்கம் அவை 'கற்பனா சரித்திரங்களாக'
லை. நிய மனையைச் சுவர் மட்டத்திற்கு (பாசம்), க.சச்சிதானந்தன் (அன்ன தம்) ஆகியோரைச் சாரும். ஈழத்து அழுத்தமாகச் சாந்திட்ட பெருமை கொழும்பு), தேவன் - யாழ்ப்பாணம் வி.வேலுப்பிள்ளை (வீடற்றவன்), பாருக்குரியதாகும். இந்த நாவல்கள் வறு பிரச்சினைகளைச் சித்திரிப்பன உலாவிய மாந்தர்கள் அனைவரும் ளாயும், நாவல்களின் பகைப்புலக் மாகவில்லாது இந்த மண்ணின் நக்கின்றமை குறிப்பிடத்தக்க 5களில் வ.அ. இராசரத்தினத்தின் ஒப்பாணத்தின் கண்டதும் கேட்டதும் களாக விளங்குவதற்குக் காரணம், யத்தின் யதார்த்தப் பண்பினைக் ம் முற்றாக இந்த மண்ணுக்குரிய தப் புழுதி மண்ணில் புரள்பவர்

Page 11
செங்கை ஆழியான் பாட்டு (12) களாகவும் சித்திரிக்கப்பட்டிருப்பத
இளங்கீரனின் வருகையோடு ஈ கலையழகு பெறத் தொடங்கியது | கீரன் நாவலிலக்கியத்தில் காலடி மண்ணையும் மக்களையும் களமாக முடிந்தது. அவர் பத்திற்கு மேற்பப் போதிலும், அவரது தென்றலும் ! ஆகிய இரண்டு நாவல்களும் அ தமிழ் நாவல்துறைக்கும் வலுச் சே நாவல் துறையில் ஏற்பட்ட மாற்றத் கீரன் காரணகர்த்தாவாகவுள்ளார். இ களால் கவரப்பட்டிருந்தார். அவரது சாதியமும் மெல்லென இடம்பெற கொண்ட சிந்தனைகளும் கருத்து காலத்தில் செ. கணேசலிங்கனா வர்க்கியமும், சாதியமும் வீறுடன் ! பொருளாக அமைந்தமைக்கு இளங்க களாக இருந்தன என்பேன். இளங்க இருந்ததென்பதல்ல இதன் அர்த் களையும், சாதியச் சிந்தனைகளை நாவல் துறையில் சிறியளவிலாவது என்பதே அர்த்தமாகும்.
ஈழத்தில் தமிழ் மக்களிடையே மே சாதியப் பாகுபாட்டின் இழிநிலைகள் (1963), செ.கணேசலிங்கன் (1965), கே.டானியல் (1972), தெணியான் (1 சோமகாந்தன் (1989) ஆகியோர் சா கொடூர வடிவங்களைத் தமது காலவரன் முறையில் நாவலிலக்க முதன் முதல் சாதிப் பிரச்சனை எழுதப்பட்ட நாவல் சொக்கனின் 1963ல் விவேகி சஞ்சிகையில் தொ 1974ல் நூலுருப் பெற்றது. அவரை சாதியை எரியும் பிரச்சனையாகத் . பயணம் ஆகிய நாவல்களில் க மிக அழுத்தம் கொடுத்துப் பல நாவ

னாலாகும்.
ழத்துத்தமிழ் நாவல் மனை எனலாம். 1950 களில் இளங்
வைத்தார். அவரால் இந்த க் கொண்டு நாவல்கள் எழுத L நாவல்களை எழுதியுள்ள புயலும், நீதியே நீதி கேள் பருக்கு மட்டுமன்றி ஈழத்துத் கர்த்துள்ளன. ஈழத்துத் தமிழ் திற்கும் வளர்ச்சிக்கும் இளங் ளங்கீரன் மார்க்சீயக் கருத்துக் | நாவல்களில் வர்க்கியமும், பிறமைக்கு அவர் வரித்துக் க்களும் காரணமாயின. பிற் லும், கே. டானியலினாலும் நாவல் இலக்கியத்தின் கருப் கீரனின் நாவல்கள் முன்னோடி ரேனின் தாக்கம் அவர்களிடம் தம். வர்க்கியச் சிந்தனை ரயும் ஆக்கவிலக் கியத்தில் முன்னெடுத்தவர் இளங்கீரன்
வரூன்றியுள்ள சமூக நோயான ளைச் சித்திரித்துச் சொக்கன்
செங்கை ஆழியான் (1971), 973), செ.யோகநாதன் (1976), திப்பிரச்சனைகளின் பல்வேறு நாவல்களில் தந்துள்ளனர். யெத்தின் நவீன வடிவத்தில் யைக் கருவாகக் கொண்டு சீதாவாகும். இந்த நாவல் டராக வெளிவந்தது. பின்னர் அடுத்து செ.கணேசலிங்கன் தனது போர்க்கோலம், நீண்ட எட்டியுள்ளார். சாதியத்திற்கு ல்களைப் படைத்துத் தந்தவர்

Page 12
டானியலாவார். செ.கணேசலி கருத்துக்களுக்கு நாவல்களி6 சாதியத்தினது அழிவிற்கும் அ விடிவிற்கும் சமூகப் புரட்சியெ மென நம்பினர். இவர்களது நா சாதியப் பிரச்சனைக் களங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன. கோயி விடங்கள், பாடசாலைகள், தெ பஞ்சமர்கள் அனுபவிக்கின்ற காயங்களையும், சமூக அநீதி களில் காட்டியுள்ளனர். செ.க! யாழ்ப்பாணச் சமூகத்தின் ப6 கர்த்தாவின் சமநிலை தழம்பா பஞ்சமர்களுக்கெதிராகத் தொழி அப்பாத்திரங்கள் சம்பந்தப்பப் உமிழ்கிறார். இங்கு டானியலிட இருக்கவேண்டிய சமநிலைப் சமூகத்தையே அழித்துவிட ே காணப்படுகின்றது. தலித் இல. டானியல் கொள்ளப் படுவதற் சார்ந்தவர் என்பது மட்டுமன்றி அவர் கொடுத்திருக்கும் அழு தினால் பஞ்சமர் மாத்திரமன்ற துள்ளமையை சோமகாந்தனி கலை நயத்தோடு கூறும் ந அவர் இருப்பது இந்த நாவலின்
செ.கணேசலிங்கன், டானி அழிவிற்கு அல்லது சமூக மா சுட்டிக் காட்டிய வழி ஒரு சமூ யானின் சாதிய நாவல்களான | பாணத்தின் சாதியக் கொடு ை தன் நாவல்களில் சித்திரிக்கி மானது கல்வி, தொழில் மாற்ற மூலம் ஏற்படுமெனச் சித்திரிக்கி யாழ்ப்பாணச் சமூகத்தின் சாத காட்டியது போல கல்வி உ

நானும் எனது நாவல்களும் ங்கனும் டானியலும் மார்க்சியக் ம் முக்கியம் கொடுத்திருப்பதுடன் டக்கியொடுக்கப்பட்ட மக்களினது பான்றின் மூலமே விடை காணலா பல்களில் யாழ்ப்பாணச் சமூகத்தின் பொதுவாக ஒத்த பண்பினடியாகச் ல்கள், பொதுக் கிணறுகள், பொது யாழில் தாபனங்கள் என்பனவற்றில்
ஏற்றத் தாழ்வுகளையும், மனக் களையும் இருவரும் தம் நாவல் ணேசலிங்கன் தனது நாவல்களில் திற மக்களை ஆக்கவிலக்கிய நிலையில் சித்திரிக்க, டானியல் மற்பட்ட பாத்திரங்களை மட்டுமன்றி ட சமூகம் முழுவதையும் காறி ம் ஆக்கவிலக்கியக் கர்த்தாவிற்கு
பார்வையற்றுப்போய் அந்தச் வண்டுமென்ற போராட்டக் குணம் க்கியத்தின் பிதாமகர் என இன்று கு அவர் தலித் சமூகத்தினைச் த் தலித் பக்க நியாயங்களுக்கு த்தமும் காரணமாகும். சாதியத் நி பிராமணர்களும் பாதிப்படைந் ர் "விடிவெள்ளி பூத்தது” நன்கு ரவலாகும். பிராமண தலித்தாக வெற்றிக்குத் துணை நின்றுள்ளது. யேல் சார்ந்தோர் சாதியத்தின் ற்றத்திற்குத் தமது நாவல்களில் கப் புரட்சியாகும். செங்கை ஆழி பிரளயம், அக்கினி என்பன யாழ்ப் மயின் பல்வேறு வடிவங்களைத் ன்ற அதே வேளை சமூக மாற்ற ம், செல்வத் தேடல் என்பவற்றின் ன்றன. நடைமுறையில் இன்றைய யெ மாற்றம் செங்கை ஆழியான் பர்வால், தொழில் மாற்றத்தால்
4

Page 13
செங்கை ஆழியான் ஏற்பட்டிருக்கின்றமையைக் காண அடக்கியொடுக்கு முறைகள் இருக் தங்கியிருக்கா நிலை மெல்லென இந்தச் சமூகக் கட்டு உடைந்துவி வாக இந்நிலை துரிதப்பட்டுள்ள
1948ல் இலங்கை, பிரித் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண் அரசியலில் 1956களில் வெளி தொடங்கின. இடதுசாரிகளும் பார் கொள்ளத் தொடங்கியமை பே என்றுமில்லாதளவு முக்கியத்து கைப்பற்ற உதவும் ஆயுதமாக அரசியற் பிரச்சனைகளை நான் லிங்கன் (செவ்வானம்), செ.யோக வீட்டினிலே...), செங்கை ஆழி மு.தளையசிங்கம் (ஒரு தனி தக்கவர்கள். ).
அடக்கு முறைகளுக்கெதிராக எழுச் சியை இயற்பண் புடன் - சி.சுதந்திரராஜாவின் மழைக்குறி ஆழியானின் காட்டாறு என்ற நான் குறியில் பாதிக்கப்பட்ட தொழ எதிராகத் திரண்டெழுவது கால வரப்பட்ட கற்பனா நிகழ்வாகவி காட்டாறு நாவலில் பல்வேறு பாதிப்பிற்கும் உள்ளான மக் கொடுமைகளுக்கு எதிராகப் பே விழிப்புடனும் கலையழகுடனும் சி நாவலை வன்னிப் பிரதேச ந
விமர்சகர்கள் அடக்கி விடுகின்ற ( கதாமாந்தர்கள் அப்பிரதேசத்தி செல்வமும் கொண்டவர்களால் படுகிறார்கள் என்பதையும் ஒரு க சங்கிலி எவ்வாறு உடைக்கப்படு நாவலாகவுள்ளது.
'பு

எலாம். ஆங்காங்கு சாதியத்தின் க்கத் தான் செய்கின்ற போதிலும் உருவாகி வருகின்ற நிலையில் டும். ஈழப்போராட்டத்தின் விளை து. 11 ப தானியரிடமிருந்து அரசியல் டது. பேரினவாதக் கருத்துக்கள் ப்படையாகத் தலை தூக்கத் Tளுமன்றக் கதிரைகளில் நாட்டம் ரினவவாதக் கருத்துக்களுக்கு வம் கொடுத்தது. அரசியலைக்
இனவாதம் மாறியது. இந்த பலாக்கியவர்களில் செ.கணேச கநாதன் (நேற்றிருந் தோம் அந்த யான் (தீம்தரிகிட தித்தோம்), வீடு) ஆகியோர் குறிப்பிடத்
-க் கிளர்ந்தெழுகின்ற மக்களின் சித்திரிக்கின்ற நாவல்களாக " என்ற நாவலையும் செங்கை வலையும் குறிப்பிடலாம். மழைக் ஜிலாளர்கள் முதலாளிகளுக்கு ப்போக்கில் வலிந்து கொண்டு இல்லை என்பது முக்கியமானது.
விதங்களில் சுரண்டலிற்கும் கள் தமக்கு இழைக்கப்பட்ட ார்க் குணம் கொள்வது சமூக பத்திரிக்கப்பட்டுள்ளது. காட்டாறு எவல் என்ற வரையறைக்குள் போதிலும், அதில் விபரிக்கப்படும் ல் ஆதிக்கமும் அதிகாரமும் எவ்வாறு அடக்கியொடுக்கப் ட்டத்தில் அந்த அடக்குமுறைச் கிறதென்பதையும் விபரிக்கின்ற
இராடே ப ய

Page 14
ப கடந்த ஐந்து தசாப்த ஈழத்த தொழிலாளர்களின் பிரச்சனை கனதியான நாவல்கள் சில வெ
வந்த நந்தியின் மலைக்கொழுந்து திறந்துவிட்டதெனலாம். தோட்டம் கையின் துயரங்களைப் புரிந்து வழி வகுத்துத் தந்தது. அத சுப்பையாவின் தூரத்துப் பச் காலங்கள் சாவதில்லை, கே.ஆ தோற்றுவிட்டது, தி.ஞானசேகர க.சதாசிவத்தின் மூட்டத்தி, தமிழிலக்கியத்திற்குக் கிடைத்த - ஈழத்தில் வெளிவந்துள்ள தம்மளவில் முனைப்பான பண வர்க்கியம், சாதியம், சமூகப் பிர. இனத்துவம், பாலியல் பிரச்சி போன்ற பல்வேறு கருக்களையும் நாவல்கள் அவை. யாழ்ப்பா கொடுமையை முதன்மைப்படுத்தி யாழ்ப்பாணச் சமூகம் முழுமையா களைக் காண முடியும். பெண் எழுதப்பட்ட நாவல்களில் கோ ஒருநாள் கலையும் குறிப்பிடத்த முதன்மை கொடுத்து எழுதப்ப நாவல்களையும் எஸ்.பொன்னு சடங்கு என்ற நாவல் சொல் நடையாலும் பாத்திரங்களின் மு கலையழகு மிக்க இலக்கியமா
சிங்கள தமிழர் உறவு நிை களாக அருள் சுப்பிரமணியத்தி விட்டது, சாந்தனின் ஒட்டுமா, ெ வட்டங்கள் என்பன விளங்குகின் அவர்களுக்கு வயது வந்துவிட தனித்துவமாகக் குறிப்பிடத்தக்க
கடந்த இரு தசாப்தங்களாக

நானும் எனது நாவல்களும் மிழ் நாவல் வரலாற்றில் தோட்டத் ரகளை மையமாகக் கொண்டு
ளிவந்துள்ளன. 1962இல் வெளி து மலையக நாவல் கதவுகளைத் த் தொழிலாளரின் அவல வாழ்க் து கொள்ள மலைக்கொழுந்து கனைத் தொடர்ந்து கோகிலம் சை, தெளிவத்தை ஜோசப்பின் 7.டேவிட்டின் வரலாறு அவளைத் னின் குருதிமலை, புலோலியூர் னுள்ளே ஆகிய நாவல்கள் த சிறந்த படைப்புக்களாகும்.
நாவல்கள் ஒவ்வொன்றும் எபினைக் கொண்டிருக்கின்றன. ச்சனைகளான சீதனக் கொடுமை, னைகள், பெண்ணடிமைத்தனம் - களங்களையும் கொண்டமைந்த ணத்துச் சமூகத்தின் சீதனக் வெளிவந்திருக்கும் நாவல்களில் கச் சித்திரிக்கப்படுகின்ற தன்மை ணிலை வாதத்தை வலியுறுத்தி சகிலா மகேந்திரனின் துயிலும் தக்கது. பாலியல் அம்சத்திற்கு பட்ட தீ, சடங்கு ஆகிய இரு த்துரை தந்துள்ளார். அவரின் லப்பட்ட உத்தியாலும், மொழி ரண் நிலைப்படா அம்சத்தாலும் கச் சடங்கினை ஆக்கியுள்ளன. லகளைச் சித்திரிக்கும் நாவல் பன் அவர்களுக்கு வயது வந்து சங்கை ஆழியானின் ஒரு மைய றன. அருள் சுப்பிரமணி யத்தின் ட்டது என்ற நாவல் இவற்றில் கது. -ப் பிரதேச நூல்கள் வெளிவந்

Page 15
செங்கை ஆழியான் துள்ளன. அவை சித்திரிக்கின்ற
அவ்வப் பிரதேச சமூகவியல் சொற்களையும் நடத்தைகளையும் சிறப்புறுகின்றன. அந்த நாவல் கொண்டிருப்பதால் அவற்றினை வி என்ற வகைக்குள் அடக்கிவிட கரனின் நிலக்கிளி வன்னிப்பிரதே வழி திறந்தது என்பேன். வன்ன வாழ்க்கை நிலைகளை நிலக்கி பிரதேசத்தில் வந்து குடியேறி நிலைகளை வன்னிப்பிரதேசத்தின் புரிந்து கொள்ள செங்கை ஆழ கின்றன. காட்டாறு, கனவுகள் க என இப்பட்டியல் நீளும். கிழக்கில் ஜோன் ராஜனின் போடியார் மாப்பி தலைமுறைகள் ஆகிய இரு ந தென்னிலங்கைப் பிரதேச நாவல்க நச்சு மரமும் நறுமலர்களும், நீர் ஒரு ஜனனத்தின் அஸ்தமனம், மேகங்கள், எம்.எச்.எம்.ஷம்ஸின் கி விதந்துரைக்கத் தக்கன. 1. இந்த நூற்றாண்டின் இறுதி இனத்துவப் போராட்ட இலக்கிய வேளையாகும். தமிழ் மக்களது தமிழிலக்கியத்தின் கரங்கள் கப் தமிழீழப் போராட்டத்தின் முனை தமிழிலக்கியத்தின் செல்நெறி ை கலாசாரம் எங்கும் ஆதிக்கம் சொத்து படைப்புக்கள் தமக்குப் பாதிப் பயத்தால் தம் பேனாக்களை ஒ பாளிகள் பலராவர். பயத்தினால் விட்ட படைப்பாளிகள் சிலர். என் களுக்கு இடையிலும் சோராது துறைக்குத் தம் படைப்புகளை வ ஆழியான், கோகிலா மகேந்திரன், ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்க
7

பகைப்புலத்தால் மட்டுமன்றி பண் புகளையும் பழகிவரும் துல்லியமாகச் சித்திரிப்பதால் கள் இந்தத் தன்மைகளைக் மெர்சகர்கள் பிரதேச நாவல்கள் முயல்கின்றனர். அ.பாலமனோ ச நாவல்கள் வெளிவருவதற்கு ரிப்பிரதேச புராதன மக்களின் ளி சித்திரிக்கின்றது. வன்னிப் வாழ்கின்ற மக்களின் வாழ்வு பலத்தோடும் பலவீனத்தோடும் ஜியானின் நாவல்களே உதவு ற்பனைகள் ஆசைகள், யானை லங்கைப் பிரதேச நாவல்களில் பிள்ளை, வை.அகமத்தின் புதிய சவல்களும் முக்கியமானவை. களில் திக்கு வெல்லை கமாலின் கொழும்பூர் முத்துலிங்கத்தின் ப.ஆப்டீனின் கருக்கொண்ட ராமத்துக் கனவுகள் ஆகியவை
7 இரு தசாப்த காலங்கள் முயற்சிகள், நிகழ்ந்து வரும் சோக வரலாறு மட்டுமல்ல, டுப்பட்ட வரலாறும் இதுதான்.. அப்பான செயல்கள் ஈழத்துத் யப் பாதித்துள்ளன. ஆயுதக் லுத்தத் தொடங்கியதால் தமது பினைத் தந்துவிடலாமென்ற ஒளித்து வைத்துவிட்ட படைப் - பேனாக்களைத் தொலைத்து னினும் இவ்வாறான நெருக்கடி
தொடர்ந்து நாவலிலக்கியத் ழங்கி வருபவர்களில் செங்கை தெணியான், தாமரைச் செல்வி கள். போராட்ட நாவல் என்ற

Page 16
வகையில் மலரவன் எழுதிய முதன்மையான படைப்பாகும். என்ற வகையில் செங்கை அ பூமி, போரே நீ போ, அன்னை நாவல்களாகும்.
எனவே ஈழத்துத் தமிழ் நா தசாப் த கால வளர்ச்சி அவதானிக்கையில் ஈழத்து நா படைப்பாளிகளால் கட்டப்ப பதின்மூன்று ஆண்டு கால நாவல் படைப்புகள் அந்த மனையில் இ மிக்க இப்படைப்புக் களில் கலை குறைந்தது பத்து நாவல்களாவ சர்வதேச தரத் திற்கு ஒப்பானதா ஒரு சில நாவல்களுக்கு ஒ நா வல் கள் இலங் கையில் கூறிக்கொள்வதில் சுய திருப் இருக்குமெனக் கூறமாட்டேன். உ கூடிய மானிடப் பிரச்சனைகளின் இருக்கின்றது. மனித உரிமை மலிந்த நிலையும் இங்குதான் 2 மறுபுறத்தில் கிரிக்கெட்டும் ! ஸ்கோர்களை கின்னஸ் புத்த நிலையும் இந்த மண்ணில்தா தரத்திற்கு ஒப்பான உன்னத படைப்பாளிகளும் இங்குள்ளன
ஈழத்துத் தமிழ் நாவலின் விளங்கிக் கொள்வதற்கு வ நாவல்களைத் தெரிந்தெடுத்துக் தம்பையாவின் நொறுங்குண்ட இ பிள்ளையின் கோபால நேசரத்தி ஓர் சாதி வேளாளன், இளங்கீரன யாழ்ப்பாணத்தின் கண்டதும் கேப் கொழு கொம்பு, செ. கணேசன் கே.டானியலின் பஞ்சமர், கான தனி வீடு, அ.பாலமனோகரனின் ர

நானும் எனது நாவல்களும் - போர் உலா என்ற நாவல் சமகாலப் போராட்ட நாவல்கள் ஆழியானின் மரணங்கள் மலிந்த தேசம் என்பன குறிப்பிடத்தக்க
வலிலக்கியத்தின் கடந்த ஐந்து யையும் மாற் ற ங் க ளையும். வல் மனை வினைத்திறன் மிக்க
டுவிட்டது. கடந்த நூற்றுப் 3 வரலாற்றில் ஏறத்தாழ அறுநூறு டம் பிடித்துள்ளன. வினைத்திறன் லத்திறன் மிக்க படைப்புகளெனக் து தேறும் என்பதில் ஐயமில்லை. கவோ, தமிழகத்தின் மிகச்சிறந்த சப்பானதாகவோ உன்னதமான
வெளி வந் துள் ள ன வெனக் பதியிருப்பினும் ஆத்ம திருப்தி ன்னத நாவலிலக்கியம் தோன்றக் சூள்மையம் இலங்கையில்தான் களின் சிதைவும், மரணங்கள் டள்ளன. ஒருபுறத்தில் யுத்தமும் அவையிரண்டும் அபரிமிதமான கப் பதிவிற்கு ஏற்படுத்துகின்ற ன் இருக்கின்றன. சர்வதேசத் நாவல்களைப் படைக்கக்கூடிய
மாற்றத்தையும் வளர்ச்சியையும் கைக்கு ஒன்றாகப் பின்வரும் கொள்ள முடியும். மங்களநாயகம் ருதயம், ம.வே.திருஞானசம்பந்த எம், இடைக்காடரின் நீலகண்டன் ரின் தென்றலும் புயலும், தேவன் டதும், வ. அ. இராசரத்தினத்தின் சிங் கனின் நீண்ட பயணம் , ல் மு.தளையசிங்கத்தின் ஒரு இலக்கிளி, செங்கை ஆழியானின்

Page 17
செங்கை ஆழியான் காட்டாறு, நந்தியின் மலர்க்கொழு காலங்கள் சாவதிலல்லை, எள் மலரவனின் போர் உலா, செந் மலிந்த பூமி ஆகிய நாவல்க ை நாவல் துறையின் வளர்ச்சியை கொள்ள முடியும். இந்த நாவல் ஈழத்து நாவலிலக்கியத்தின் பரி
மே 18! பரிகார பூ
இதில் 15ல் 19 ( 1 ) கொம்
(போகும் ஆட்பல் 180 14
- 5
சராக லங்கா: ப ( பாகம் 1 அடி அகபப்ப்படம் [கல்வியல் கருத்து (CH NEWS
ட்பத் அரிது19 Hits: ப ப : 14
புங் aவ ப. பய பகட உபல் 19 பட ட ப க காம 10:10 2011 ( 15 10 25 5
04: காங்., இல் :

மந்து, தெளிவத்தை யோசேப்பின் b.@uT 676}88160] lਠੀ 8L 58, பகை ஆழியானின் மரணங்கள் ளப் படிக்கில் வரன்முறையான யும், மாற்றங்களையும் புரிந்து மகள் சுட்டுகின்ற பொருள்தான்
ணாம வளர்ச்சியாகும்.
ਐts ) ਉਘੇ
2 2 ਵ 15 ਵਿਸ
Fakali - ॥ 2 aRry ਹੁ ਬਲ ਵੇਦ .
Jਬਰ ਗਿE ਵੀ Aaj . ਦਬੰਗ ਰੋ : ਚka ... ] ਰਉ ਵਿਸ਼ ਮੀਡੀਓ ਲਾ: Ta॥ Fਜ ਬੰ, ਉਤੇ ਹਰੇ - 13 Centre ਜੋ ਰਲ ਕਮੇBIG Rਹਿਤ ਦੋਨ 4 ਤਾ ਲੰਗਕ ਭੁੱਖਿਰ
INe Bਏ ਸਨ ਲੇ ) । ਦੀ ( a he e
EUREG SBZEdli ਪੰਚ ਵਿਰ੬ 8 ਲe La La B uuu Lut Llaa
ਰੇ ਨਰ ਹੈ । ਫਿਰ TiLUB ਪਰ ਲੜ sce & dange ਰੋ ਗਰ , ka ਤily ALIਰਚ (ka prita

Page 18
பக்க வாசல் அல் 15 பேருக்கு காயம் பி Tள் கரு 1 .23 23:16
கருப் 2 பப்பப்பார் படிப்பது இப்ப ப க iaகப்
பட 11
பட வரலாற்று
ழத்துத் தமிழ் நாவலி ஏறத்தாழ நூற்றிப் பன்
இந்த நீண்ட கால காலத் தமிழ் நாவல் வரலாற்ற என்ற வகையில் சேராது. பங்களி வனவாக கடந்த சகாப்தத்தில் நாவல்களும் என்ற இந்தச் சுய இலக்கிய அம்சமெனக் கருதுக வார்த்தைப் பிரயோகம் இலக்கி தாக இருக்கில், இலக்கியத் தக் எனக்கு ஆட்சேபனையில்லை.
1976 ஆம் ஆண்டு முடிவு நாவல்கள் வெளிவந்திருக்கின்ற கணிப்பின்படி 1985 ஆம் ஆண் லெப்பையின் 'அசன்பேயுடைய' மார்ச் மாதம் வெளிவந்த செ தாகம்' வரை ஐந்நூற்றிப் பன்னி கின்றன. இவற்றில், இருபத்தை என்ற பட்டியல் கணிப்பு, ஆரோக்

அமிதாப் பசிக்குது போல் இருந்து பெய ரிங்கா ரி யர் பால் =11, 11ம் தே4க் 913
திரட்டு. 1919 நபர்! ਸੁਰ ਕਰੜੀ ਪਾ ਕੇ ਕੀ el பப் (cel 4 in: ILழும் கா பா
இரு கல், புதுப் படிகள் 1 கோடி - 5 அன்பு
9 பாரிய
5 HIN
நாவல்கள்
மக்கியம் நடைபயிலத் தொடங்கி னிரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. வரலாற்றில், கால் நூற்றாண்டு நில் எனது நாவல்கள் பட்டியல் ப்பு என்ற வகையில் கணிக்கப்படு மாறிவிட்டதால், நானும் எனது மதிப்பீடு நியாயப்படுத்தக் கூடிய ேெறன். இலக்கிய அம்சம் என்ற ய விமர்சகர்களுக்கு உவப்பற்ற நவல் என எடுத்துக் கொள்வதில்
புவரை ஈழத்தில் நானூற்றேழு ன. (நா.சுப்பிரமணியம் 1978) எனது டில் வெளிவந்த அறிஞர் சித்தி கதை தொடக்கம் 1989 - ஆண்டு ங்கை ஆழியானின் 'மண்ணின் ரண்டு நாவல்கள் வெளிவந்திருக் ந்து நாவல்கள் என்னுடையவை கியமான இலக்கியக் கணிப்பன்று

Page 19
செங்கை ஆழியான் (i.411 என்பதை நானே வற்புறுத்திச் (
நான் இதுவரை எழுதிய இருபத்தைந்து நாவல்கள் ந நாவல்கள் எனது ஆக்க இலக்கி எனது முதல் நாவலான 'நந்திக் க ஒரு பொற்காலத்தைச் சித்த இந்நவீனம் எழுதப்பட்ட காலகட் உணர்வும் பிரச்சினைகளுக்கு அ என்றும் அழியாத உணர்வுகள் தியாகத்தையும், அரசியல் சதி இலக்கிய நடையில் வெகு எண்ணத்தின் விளைவு, சமூகத், பாடுகளையும் ஆழமாகச் சித் சம்பவங்களைச் சுவைபடக் கூ விளைவாக 'நந்திக்கடல்' என்ற
1958 ஆம் ஆண்டு. அப்பே அப்போது யாழ்ப்பாணம் இந்துக் பத்திர வகுப்பில் படித்துக் கெ கூடவே இன்று பிரபல்யமான செம்பியன் செல்வன், து.வைத்தி வந்தனர். அக்கால கட்டத்தில் எங்களுக்கு ஆசிரியர்களாக வா மித்திருந்தனர். இந்த மண்ணில் வாழ்ந்து முடித்த அமரர்.மு.கார்த் வாதியாக வாழ்ந்து வரும் திரு. வாதியாக வாழ்ந்த திரு.வை, ஏ கருத்துக்களால் நாங்கள் கவரப்பு அரசியற் கொள்கைகள் என்ன தினத்தின் வர்க்க பேதமற்ற சமூ தடங்கள் என்னை அவர்பால் - வை.ஏரம்பமூர்த்தி அவர்களின் இ ஆக்கிரமித்தன. அரசியல் வேறு கோணச் சிந்தனைகளுக்கு ஆட் ரியர்கள் ஒரு வகையில் கார
'அந்த எஸ்.எஸ்.சி வகுப்பில்

சொல்லிவிடுகின்றேன். ய
முப்பத்திமூன்று நாவல்களில் பலுருப் பெற்றுள்ளன. இந்த ய நோக்கின் வளர்ச்சிப் படிகள். கடல்' யாழ்ப்பாண இராச்சியத்தின் ரிக்கும் வரலாற்று நூலாகும். டத்தில் என் சமுதாய நோக்கும் ப்பாற்பட்டவை. மனித குலத்தின் என 'காதலையும், வீரத்தையும், கெளையும்' தமிழ் உணர்வுடன்
கம்பீரமாகச் சொல்லிவிடும் தின் பிரச்சினைகளையும் முரண் திரிக்காது கற்பனை கலந்த றுவதில் நாட்டம் கொண்டதன் எனது முதல் நவீனம் பிறந்தது. ாது எனக்கு வயது பதினேழு. கல்லூரியில் சிரேஷ்ட தராதரப் காண்டிருந்த காலம். என்னுடன்
எழுத்தாளர்களாக விளங்கும் லிங்கம் ஆகியோரும் கல்விகற்று எங்களது சிந்தனைத் தடத்தை ய்த்த மூவர் கூடுதலாக ஆக்கிர பெரும் பொதுவுடமைவாதியாக திகேசன், இன்றும் பொதுவுடமை அற்புதரத்தினம், கலை இலக்கிய சம்பமூர்த்தி ஆகிய மூவரினதும் பட்டோம். அமரர் கார்த்திகேசனின் னக் கவர்ந்தன. திரு.அற்புதரத் Dகத்தை உருவாக்கும் கருத்துத் ஈர்த்தன. இவற்றிற்கும் மேலாக உலக்கியக் கோட்பாடுகள் என்னை , இலக்கியம் வேறு என்ற இரு பட்டு இருந்தமைக்கு எமது ஆசி னர்கள் தாம். -ல, பிரார்த்தனை மண்டபத்தின்

Page 20
மேடையின் பின்புறத்திலே அந்த பாடம் போதும், மிகுதியை ந சித்தி வாங்கி உங்கள் பெயரை நீங்கள் கதை சொல்லுங்கள்' எ வாக இருந்த பையனையும், மற்று போன்ற பையன்களையும் இப்ே அகிலன், கல்கி, வ.வே.சு.ஐயர், வர்களுடைய எழுத்துக்களையும் எழுத்துக்களையும், கண்ணப்ப ந அந்தப் பருவத்தில் அவர்களு தெடுத்துத் தந்ததெல்லாம் இப் (வை.ஏரம்பமூர்த்தி - 1985)
ஏரம்பமூர்த்தி ஆசிரியர் பு ! எல்லாவற்றையும் படித்தோம் எ பொருத்தம். 1 வகுப்பில் ஒவ்வெ இலக்கிய நூல் வாங்க வைத்த தொடக்கி வைத்தார். வீட்டில் லோலன் சேகரித்து வைத்திருந்த புத்தகங்கள் எனக்குத் தீனியாகின செல்நெறியை ஓரளவு புரிந்து கெ நாவல்கள் மனதினை வெகுவா
காலம்.
10 ப ய - 104 டாடி ம 2.1. நந்த
எஸ்.எஸ்.சி முதற் பிரிவில் பல்கலைக் கழகப் புகுமுக" காலவேளையில் ஐரோப்பிய வ ரத்தினமும், இலங்கைச் சரித்திர எஸ்.பி. குமாரசாமியும் கற்பித்த
ஆழ்மனதில் படிந்து கண்முன் க வேளையில், என் வரலாற்று அ தீ மூட்டிவிட்டனர். மனதில் குமை விடத் துடித்ததன் விளைவுதான் 'நந்திக்கடல்'.
ஆக்க இலக்கியத்துறையில் வேளை பிறந்த நவீனம் இது.

நானும் எனது நாவல்களும் ஒடுங்கிய அறையிலே, கணக்குப் ரங்களாகப் படித்துத் திறமைச் ரக் காப்பாற்றுவோம். இப்போது,
ன்று தவேந்திரராசா (குணராசா) யம் ராஜகோபால், வைத்திலிங்கம் பாது நினைக்கின்றேன். கு.ப.ரா., பாரதி, மு.வ., உ.வே.சா போன்ற 2, மற்றும் புதுமைப்பித்தனுடைய மாயனாரைப்போல தின்று பார்த்து
க்கு எது நல்லதென்று தெரிந் போது ஞாபகத்துக்கு வருகிறது'
A AGHIRI f: R 14:116) 71 அறிமுகப்படுத்திய நூல்கள் என்பதைவிட கற்றோம் என்பதே எரு மாணவனையும் ஒவ்வொரு த்து ஒரு நூலகத்தை அவரே என் மூத்த சகோதரர் புதுமை 5 நூற்றுக்கணக்கான இலக்கியப் T. அந்த வயதிலேயே இலக்கியச் ாண்ட நிலை. கல்கியின் சரித்திர க ஊடுருவி ஆக்கிரமித்திருந்த
4, 13, 14, பா ( 1 43155 திக்கடல் பகுப்பு பகுப்பு 5 சித்தியடைந்த கையோடு, வகுப்பில் சேர்ந்து கொண்ட வரலாற்றினை ஆசிரியர் கணேச த்தை திரு.ஸ்ரீநிவாசனும், அமரர் நனர். வரலாற்றுச் சம்பவங்கள் தைகளாக விரிந்து கொண்டிருந்த சிரியர்கள் என் கற்பனைக்குத் ந்தவற்றினை எழுதி வெளிவிட்டு (, நான் முதல் எழுதிய நாவல்
11 (டி11:) நான் காலடி எடுத்து வைத்த என் முதல் ஆக்கம் நல்லதோ,

Page 21
செங்கை ஆழியான் பாபு (1) குறையுடையதோ, நிலைக்கக்கூடிய கூடியதோ எதுவாயினும் என் முதல் - வரையில் என்னை உயர்த்திய கைத் இலக்கிய அந்தஸ்து குறித்துப் ப கருத்துக்களைக் கொண்டுள்ளனர். டெ இலக்கியமாகக் கருதப்படுவது குறை நிகழ்கின்ற வாழ்க்கையை உணர் கலையோடு படிப்பது நல்ல இலக்கி வேளையில் சமகாலத்தில் நிகழ மு வாழ்வில் நிகழ்ந்து போனது, ஏள் முடியாது?
யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு விளக்க முயல்கின்றது. யாழ்ப்பான மன்னன் சங்கிலி செகராசசேகரனின் எழுத்தாளர்களும் இரு வேறு கோண கள். தன்னிகரில்லாத சுதந்திர வீரல சாரார். பெருந் துரோகியாகக் கருத்து நான் சங்கிலியை இன்னொரு வகை விரும்பினேன். சங்கிலி மன்னனது வ இன்பமுந் துன்பமும், காதலும் வீர நாட்டின் வரலாற்றை வழிநடத்திய அக் காவியமும் ஓவியமும் கலந்து எழி. புகழினையும் தமிழ் வளத்தினையும் போலத் நாமும் வாழ்ந்தால்... ? நி நினைவின் ஒரு சிறு துளிதான் 'நர்
எழுதிய நாவல் உறங்கிக் கிட வரலாற்றில் கணிசமான பங்கினை மாத சஞ்சிகை நடாத்திய அகில இ 'நந்திக்கடலை' அனுப்பி வைத்தேன்.
க்கு நான் புதியவனல்லன். ஏற்கனவே செல்வியில் பிரசுரமாகி, அவை செந் ஓரளவு நாடறியச் செய்திருந்தன. கலை மூத்த எழுத்தாளர், அமரர் மு.தன தனி வீடு' என்ற அற்புதமான நவீனட கொண்டது. நாவல்போட்டியில் நீதிபதி நாவலாக 'நந்திக்கடல்' கணிப்புப் பெ
13 -

தோ, காலந்தியில் அழியக் ஆக்கம். என்னைப் பொறுத்த தடி. சரித்திர நவீனங்களின் ல விமர்சகர்கள் பல்வேறு பாதுவில் சரித்திர நவீனங்கள் வாகவுள்ளது. சமகாலத்தில் ந்து கொண்ட விதத்தில் யமாக அமையலாம். அதே டியாதது, நம் முன்னோர்கள் ன் இலக்கியமாக அமைய
பொற்சரட்டினை இந்நவீனம் ன மண்ணை ஆண்ட பெரு வரலாற்றை ஆசிரியர்களும் ங்களில் விளக்கி வருகிறார் னாகக் கருதுகிறவர்கள் ஒரு துவோர் இன்னொரு சாரார். யான கோணத்தில் நோக்க Tழ்வில் சகடவோட்டமோடிய மும், நட்பும் பாசமும் ஒரு க்கதை நினைவில் விரிந்தது. ல் பெறத் தம் அவையிலே ஓங்கச் செய்த அவர்களைப் னைவே இனித்தது. இனிய திக்கடல்' - ந்தது. ஈழத்தின் இலக்கிய வகிக்கும் “கலைச்செல்வி” லங்கை நாவல் போட்டிக்கு அவ்வேளை கலைச்செல்வி | சில சிறுகதைகள் கலைச் கை ஆழியான் என்பவனை Fசெல்வி நாடகப் போட்டியில் ளயசிங்கம் எழுதிய 'ஒரு > முதற் பரிசினைத் தட்டிக் களின் பாராட்டினைப் பெற்ற ற்றது. எனது முதல் நாவலே

Page 22
இலக்கியச் சஞ்சிகை ஒன்றின் பெரும் ஊக்கத்தைத் தந்தது தனக்கென ஓரிடத்தைப் பெற ஆசிரியராகக் கொண்டு வெள்ளி ஒரு பரம்பரையையே ஏற்படுத்து
நந்திக்கடல், கலைச் செல் பெறவில்லை. ஈழத்துச் சஞ்சி செல்வி, தனது பயணத்தை அமரர்.மு.ஆசீர்வாதத்தை கெ செல்வனையும், என்னையும் த வெளிவந்த "விவேகி " மாத தொடராக வெளிவந்தது. பின் பதினோராவது நூலாக 1979இல் இந்த நவீனத்திற்குக் கலைச் முன்னுரை வழங்கியுள்ளார். அந்த முன்னுரையின் இறுதியி ஆழியானுக்கு நல்லதோர் , நந்திக்கடல் முழங்குகிறது' ! அவர் வாய்க்குச் சக்கரை
2. 2. ஏனைய க
நந்திக் கடலைவிட, வே காலத்திற்குக் காலம் என்ன பத்திரிகையின் ஆசிரியராக, இருந்த காலம். குரும்பசிட்டி கேசரிப் பண்ணையில் புடம் தினத்தின் பார்வை என்மேல் ! பல்கலைக்கழக மாணவனாக எனது பல சிறுகதைகள் | முறையில் இராஜ அரியரத் பிரசுரமாயின. அப் பெருமக சிறுகதைகளைத் திருத்தம் செ இன்று எத்தனை பத்திரிகையா
அவர் என்னிடம் 'ஈழநாட்டி தருமாறு பணித்தார். அவர் தந்

நானும் எனது நாவல்களும் கணிப்பினைப் பெற்றமை எனக்குப் 1. ஈழத்து இலக்கியத் துறையில் ற்றிருக்கும் சிற்பி சரவணபவனை
வந்த கலைச்செல்வி, தனக்கென த்தியிருக்கிறது.
வியில் வெளிவரும் வாய்ப்பினைப் க உலகின் சாபக்கேடாகக் கலைச் இடைநடுவில் முடித்துக்கொள்ள, ளரவ ஆசிரியராகவும், செம்பியன் துணை ஆசிரியர்களாகக் கொண்டு இச் சஞ்சிகையில் 'நந்திக்கடல்' ர்னர் யாழ் . இலக்கிய வட்டத்தின் ல் இந்த நவீனம் வெளியிடப்பட்டது. செல்வி ஆசிரியர் சிற்பி அவர்கள் இந்த முன்னுரை முக்கியமானது. ல் அவர், 'நாவல் உலகில் செங்கை எதிர்காலம் இருக்கிறதென்பதை என்று முடிக்கிறார்.
தான் போடவேண்டும். வரலாற்று நூல்கள் று நான்கு சரித்திர நவீனங்கள் சால் எழுதப்பட்டுள்ளன. 'ஈழநாடு'
இராஜ அரியரத்தினம் அவர்கள் ப் பொன்னையா அவர்களின் ஈழ போடப்பட்ட திரு.இராஜ அரியரத் பட்டது. அப்போது நான் இலங்கைப் விளங்கினேன். 1961 - 1962 களில் ஈழநாட்டில் வெளிவந்தன. தக்க தினத்தால் திருத்தப்பட்டு அவை என் ஆரம் ப எழுத்தாளர்களின் ய்து, செல்நெறி கூறி வெளியிட்டார். சிரியர்கள் அப்படிச் செய்கிறார்கள்? Bகு ஒரு வரலாற்று நாவல்' எழுதித் த ஊக்கத்தால் எனது இரண்டாவது
14

Page 23
செங்கை ஆழியான் சரித்திர நாவல் “நாகநாட்டு இள வாரங்கள் ஈழநாட்டில் வெளிவந் பரபரப்பினை ஏற்படுத்தி விடவில் பாண்டியன் ஸ்ரீமாறஸ்ரீவல்லபன் ஆ உட்பட்டிருந்த காலகட்டத்தினை கொண்டது. பாண்டிய மன்னனின் 8 தவித்த வேளை . யாழ்ப்பாணத்து கட்டத்தில் பாண்டியனிடம் ஒரு ! “எங்களைச் சுதந்திரமாக வாழவி
'எனக்குயிர் தந்த தெய்வத்த செய்யமாட்டேன். இன்றே நாகந பாண்டிநாடு திரும்பும்” என்கிறான்
நாகநாட்டு இளவரசி நூலாக வெளிவருவதனால் எவ்வித பயன்
1962 - 1963ம் ஆண்டுகளில் ரீதியாக ஒரு நாவல் போட்டியை எழுத்தாளர்கள் தம் நாவல்களை கள். தினகரனுக்கு நானும் 'பீலி நாவலை அனுப்பி வைத்தேன். கை கொள்ளாமல் அனுப்பிவைத்தேன் முடிவுகள் வெளிவராது போயி கிடையாது போனது.
பேராதனைப் பல்கலைக்கழகத் ஆண்டு பல்கலைக்கழக மாணவர்க ஒன்றினை நடத்தியது. ஈழத்தின் அமரர் செ. கதிர்காமநாதன் தமிழ்ச் கதிரின்' ஆசிரியராக இருந்து இ இக்குறுநாவல் போட்டியின் முதற் எழுத்தாளர் செ.யோகநாதன் தம் பரிசான வெள்ளிப் பதக்கம் எ பெளர்ணமி”க்குக் கிடைத்தது. த பேராசிரியர் க.கணபதிப்பிள்ளை, எனக்கு அணிவித்தபோது உண்மை நான் பூரித்துப் போனேன். சித்திர நாட்டில் தொடராக வெளிவந்தது.
15

ரவரசி ” பிறந்தாள். பதினெட்டு தேது. அது அப்படியொன்றும் லை. ஒன்பதாம் நூற்றாண்டில் ட்சியின்கீழ் யாழ்ப்பாண அரசு
இந்த நாவல் செய்தியாகக் ஆதிக்கத்தில் சுதந்திரம் இழந்து
இளவரசி, நாவலில் இறுதிக் வேண்டுகோள் விடுக்கின்றாள். ட்டு விட்டுப் போய்விடுங்கள்"
பிற்காக நான் இதைக்கூடவா ரட்டை விட்டு என் படைகள்
மாறவல்லபன். - வெளிவரவில்லை. நூலாக னுமில்லை எனவும் படுகிறது.
'தினகரன்' அகில இலங்கை ய அறிவித்தது. ஈழத்தின் பல அனுப்பிக் கலந்து கொண்டார் வளை' என்றொரு வரலாற்று நவசம் ஒரு பிரதியும் வைத்துக் 4. தினகரன் நாவல் போட்டி ன. என் நாவலும் எனக்குக்
த தமிழ்ச் சங்கம் 1963 ஆம் களுக்காகக் குறுநாவல் போட்டி புகழ்பூத்த எழுத்தாள நண்பர் சங்கப் பத்திரிகையான 'இளங் ந்தப் போட்டியை நடத்தினார். 3பரிசான தங்கப் பதக்கத்தை ட்டிக் கொண்டார். இரண்டாம் னது குறுநாவலான "சித்திரா மிழ்ச் சங்க விழாவில் அமரர் அந்த வெள்ளிப் பதக்கத்தை மயில், அந்த மாணவ நிலையில் பா பெளர்ணமி, 1964 இல் ஈழ பின்னர் நூலாக வெளிவந்தது.

Page 24
என் இந்த மூன்று வரலாற் என்ன?
'ஈழத்தின் தமிழர் வரலாறு வெளிக் கொணரப்படாத நிை நாவல்களைக் கற்ற அருட்டும் வரலாற்றுப் போக்கை மட்டும் அளவிலேயே நாவலாசிரியர் (நா. சுப்பிரமணியம் - 1977)
- அவ்வளவுதான் சரியான
இந்தக் கணிப்பிலிருந்து வி னைப் புதிய பாணியில், எவரு எழுத முடியாதா?
எழுதினேன். 'கடற்கோட்டை

நானும் எனது நாவல்களும் று நாவல்களின் சமூகப் பயன்
உரிய முறையில் ஆராய்ந்து லயிலே தமிழ்நாட்டு வரலாற்று னர்வில் மேலெழுந்த வாரியான
துணைகொண்டு எழுதுகின்ற கள் திருப்தியுற நேர்ந்தது'.
கணிப்பு. டுபட்டு, வரலாற்று நாவல் ஒன்றி ம் எழுதத் துணியாத விதத்தில்,
' பிறந்தது.
16

Page 25
கடற்கே கந்தவேள்
டற்கோட்டை” சரித்திர டால், அது அந்த வரம்
என் கருத்து என்று வரலாற்று மெய்மையை உண் எழுதியிருப்பதாகவும் அவர் குறி பொறுத்தவரையில் இந்நூல் | சரித்திரமுமல்ல. ஈழத்தில் புதி செங்கை ஆழியான் படைத்திருக் லத்தில் இதனை 'நியோ ஜெர்னல் என்ற புதிய தோற்றத்தையே தந்துள்ளார்' (அ.சண்முகதாஸ்
1985 - மார்ச் மாதத்தில் கோட்டை' நாவல் வெளியீட்டு 6 தாஸ் மேற்கண்டவாறு குறிப்பு ஜெர்னலிசம் என்பதில் எனக்கு 23 ஆந் திகதி இலங்கையில் முக்கியமாக மட்டக்களப்பில் ெ அக்கொடிய சூறாவளியால் மட்ட

சாட்டை , - கோட்டம்
நாவலா? என்று ஆராய முற்பட் பிற்குள் அமையவில்லை என்பது நூலாசிரியர் தெரிவித்துள்ளார். மைப் பாத்திரங்களை வைத்து ப்பிட்டுள்ளார். ஆனால் என்னைப் சரித்திர நாவலுமல்ல, நாவல் ப இலக்கிய வடிவம் ஒன்றினை கிறார் என்றே கூறுவேன். ஆங்கி பிசம்' என்பர். நியோ ஜெர்னலிசம் செங்கை ஆழியான் எமக்குத் - 1985) . ஈழநாடு அலுவலகத்தில் 'கடற் விழாவில் பேராசிரியர் அ.சண்முக பிட்டார். கடற்கோட்டை நியோ உடன்பாடில்லை. 1973, நவம்பர் ர் கிழக்குக் கரையோரத்தில், பருஞ் சூறாவளி ஒன்று வீசியது. க்களப்பில் ஏற்பட்ட அனர்த்தங்

Page 26
கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்த கேட்டு நூல் ஒன்றினை ஆக்கி கேட்டுக் கொண்டார். மறுமலர்ச் ராசன் என்ற வரதருக்கு இந்த வ நூலொன்று வெளியிட வேண்டு1ெ நண்பன் செம்பியன் செல்வனும் வற்றிற்கூடாக மட்டக்களப்புக்கு. பார்த்து, பேட்டி கண்ட விடயங் நூலாக எழுதிக் கொடுத்தேன். தாளில், பல புகைப்படங்களும் நூல் வெளிவந்தது. அப்படி ஒரு ந நீலவண்ணன் என்ற புனைபெ மணிநேரம்”, உண்மையில் நிபே
கடற்கோட்டை அந்த வ ை சண்முகதாசின் வார்த்தைகளில் 6 புதிய இலக்கிய வடிவமொன படைத்திருக்கிறார்” என்பதுதான். றால் கலாநிதி நா.சுப்பிரமணியம் ணர்வு நூலாக அமையாது, க இலக்கணத்தைக் கொண்டதொ
'கடற்கோட்டை' சரித்திர நா6 அந்த வரம்புக்குள் அது அமைய கள், பாத்திரங்கள், களங்கள் எ கற்பனையானவையல்ல. ஊர்கா கம்பீரமாக எழுந்து நிற்கும் , போதெல்லாம் இதன் பின்னால் அடிக்கடி நினைவில் வரும். கால் கிராமங்கள் தோறும் எம்முன்னே விலாசம்” மனதில் விரியும். . ஆசை கொண்ட அந்திராசியின் பூதத்தம்பியின் கதையை என் நினைவின் தாக்கம். மனதில் க
ஆர்ப்பரிக்கும்.
பூதத்தம்பி விலாசம் நூலுரு தடவை பல இடங்களில் மு
13

நானும் எனது நாவல்களும் அனர்த்தங்களை நேரில் கண்டு, த் தருமாறு வரதர் என்னைக் சி எழுத்தாளர் திரு. தி ச.வரத பதிலும் (52 வயது) புதுமையாக மன்ற அடங்காத ஆசை. நானும், மழை, வெள்ளம், புயல் என்ப ச் சென்றோம். அங்கு தங்கிப் களை '12 மணி நேரம்' என்ற 164 பக்கங்களில், உயர்ந்த ன் அழகிய பதிப்பாக அந்த பால் தமிழில் வெளிவந்ததில்லை. பரில் வெளிவந்த அந்த "12 பா ஜெர்னலிசம்தான். கயில் சேராவிடினும், நண்பர் எது முக்கியமென்றால் "ஈழத்தில் றினை செங்கை ஆழியான் அதிலும் முக்கியம் என்னவென் ம் குறிப்பிட்டது போல, அருட்டு ஈயமான முற்றிலும் வேறுபட்ட ரு நாவலாக அமைந்ததுதான். வலா? என்று ஆராய முயன்றால் பவில்லை. நிகழ்வுகள், சம்பவங் நன்பன கடற்கோட்டை நாவலில் ரவற்றுறையில் கடலின் நடுவே கடற்கோட்டையைப் பார்க்கும் மறைந்திருக்கும் கதையொன்று லம் காலமாக யாழ்ப்பாணத்தின் னாரால் ஆடப்பட்ட "பூதத்தம்பி அழகவல்லி மீது முறை தவறி - சதியால் கொலையுண்டிறந்த
தாயார் எனக்குச் சொல்லிய கடலின் உறங்கா அலைகளாக
வில் இருப்பதாக அறிந்து பல யன்றேன். கிடைக்கவில்லை.

Page 27
செங்கை ஆழியான் இந்நிலையில் எனது கல்லூரி நண் 'அழகவல்லி' என்றொரு நாடகத் மேடையேற்றினார். அதனைப் பார்க்க பூதத்தம்பியின் கதையை அற்புதமா யேற்றியிருந்தார். அவரைப் பாராட்டி உம்மிடம் இருக்கிறதா'? என்று கே
- தந் தார். யாழ்ப்பாணம் சு. விவேகானந்தா யந்திரசாலையில் மாதம் பதிப்பிக்கப்பெற்று 4 சதத்தது அது. அதே விவேகானந்தா அச்சம் கோட்டை' நாவலை 1985 ஆம் ஆண் ஏதோ ஒரு வகைப் பொருத்தம் தட்சணாமூர்த்தி பூதத்தம்பி விலாக வருடங்களுக்கு முன்னர். ஆக பதி இந்தக் கதை என் மனதில் கிடந்து இன்னொரு நாவலான 'கிடுகுவேலி' . வாரமலர் ஆசிரியர் நண்பர் சசி பாரத் புதுமையாக - புதிதாக எழுது" எ விட்டார். கடற்கோட்டை பற்றி எழுது வாரமே "கல்லும் சொல்லாதோ கொடுத்துவிட்டார். என்மீது அவரு அவரது நம்பிக்கையை நான் பொய நான் எழுதிக் கொடுக்க, பொறு வெளியிட்டு முழுமையாக்கிய பொ
கடற்கோட்டை முழுமைபெறப் ஆலோசனைகளும் வழங்கினர். ய வரலாற்று விரிவுரையாளர் நண்பர் எனது கதைக்கு உதவக் கூடிய கூறினார். மூதறிஞர் க.சி.குலரத்தி களை அறியத் தந்தார். என்னுடன் உணவு உதவிக் கட்டுப்பாட்டதிக சுப்பிரமணியம் அவர்கள், ஆங்கில பண்டைத் தமிழ் இலக்கிய நூல் அவர் ஒரு நாள் இலங்கையில் அெ பிலிப்.கே.குறோவ் என்பவர் எழுதி டிப்ளோமற் இன் சிலோன்” என்ற
19
3 !

பன் புலவர் தெட்சணாமூர்த்தி கதை எழுதி நெறிப்படுத்தி க்க நானும் சென்றிருந்தேன். ன நாடகமாக்கி அவர் மேடை டிவிட்டு, 'பூதத்தம்பி விலாசம் கட்டு வைத்தேன்.
க. கந்தையா பிள்ளையால் 1921 ஆம் ஆண்டு பங்குனி திற்கு விற்பனையாகிய நூல் கத்தினர் தான், எனது 'கடற் பாடு பதிப்பித்து வெளியிட்டனர்.
அமைந்துவிட்டது. புலவர் =த்தைத் தந்தது பதினைந்து ைெனந்து இருபது வருடமாக 4 உழன்றிருக்கின்றது. எனது வெளிவந்த கையோடு, ஈழநாடு 5 சபாரத்தினம், "இன்னொன்று என்று நச்சரிக்கத் தொடங்கி வதாகச் சொன்னேன். அடுத்த கதை" என்று விளம்பரம் க்கு அவ்வளவு நம்பிக்கை. ப்யாக்கவில்லை. வாராவாரம் மையாக அதனைப் பெற்று நமை அவருக்குரியது. பலர் எனக்கு ஒத்துழைப்பும் ாழ்ப்பாணப் பல்கலைக்கழக - கலாநிதி க.சிற்றம்பலம் நூற்பட்டியல் ஒன்றினைக் னம் பல ஆதார உண்மை - கிளிநொச்சிக் கச்சேரியில் காரியாக இருந்த திரு.என். - அறிவு நிரம்பப் பெற்றவர். -களில் பரிச்சயமுமுள்ளவர். அமரிக்கத் தூதுவராக இருந்த ய "டைவேர்சன்ஸ் ஒஃப் ஏ நூலைக் கொண்டு வந்தார்.

Page 28
அந்த நூலில் ஒரு அத்த தீவுகளும்” என்பதாகும். அ தென்மராட்சி முதலியாருக்கு விளைவாக ஆரம்பித்த போர் ராட்சியின் உதயமும் பற்றி கோட்டையில் அலைந்து திரி கூறப்பட்டிருந்தது. கடற்கே தென்மராட்சி முதலியாரின்
இலங்கையில் ஒல்லாந் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் நூல்கள் யாவற்றையும் படித் இதற்குப் பெரிதும் உத இராசநாயகம், முத்துத்தம்பி, வே.க.நடராசா, பி.ஈ.பீரிஸ், எள் என எனக்குக் கிடைத்த எ எல்லாவற்றையும்விட எனக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரிய பி.எஸ்.குமாரசாமி ஆகியோர் கூடுதலாக வந்தன.
யாழ்ப்பாணத்தில் ஒல்லாந் கொள்ள வேண்டுமாயின் ந என்பாரின் நூல் படித்தாக எனக்குப் புரிந்தது. இலங்ை ண்டிற்குத் தெளிவான வரலா இருக்கின்றன. அக்கால வ வாழ்வின் எழுத்துக்கள் அ பால்தேயஸ், றீபேறியோ ஆ
ஆம் நூற்றாண்டின் வரலாற்று
எனது கடற்கோட்டை நாவு விடினும், பிலிப் பால்தேயசு இவ்விரு நூல்களும் தந்துத ஆசிரியர் நண்பர் மயில்வா ஆண்டு 'ஐரோப்பியர் பார்வை மான நூலையும் எழுதி வெளி நாடகத்தைக் கல்லூரி மான்

நானும் எனது நாவல்களும் யாயம் “யாழ்ப்பாணமும் அதன் ல் பல உண்மைகள் இருந்தன. வந்த விபரீத ஆசையும், அதன் அதுக்கீசரின் மறைவும், ஒல்லாந்த ந் கூறப்பட்டிருந்தது. யாழ்ப்பாணக் யும் டச்பப் பெண் பேய்' பற்றியும் ாட்டையின் முதல் அத்தியாயம் விபரீத ஆசையுடன் ஆரம்பமானது. தர் ஆட்சி பற்றிக் குறிப்பாக ஆட்சி பற்றிக் கைக்குக் கிடைத்த து முடித்தேன். என் மனைவி கமலா வியாக இருந்தாள். முதலியார்
ஜி.சி.மென்டிஸ், மு.இளையதம்பி, 5.அரசரத்தினம், க.கணபதிப்பிள்ளை ல்லாவற்றையும் படித்தேன். இவை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ர்கள் .கணேசரத்தினம், ஸ்ரீநிவாசன், கற்பித்த செய்திகளே நினைவிற்குக்
தேரின் ஆட்சியைப் பற்றித் தெரிந்து நிச்சயமாகப் 'பிலிப் பால்தேயஸ்' வேண்டும் என்பது இவற்றிலிருந்து
கை வரலாற்றின் 17 ஆம் நூற்றா சற்றுச் சான்றாக மூவரின் நூல்கள் பரலாற்று நிகழ்வுகளின் யதார்த்த வை. றொபேட் நொக்ஸ், பிலிப் கிய மூவரும் எழுதிய நூல்கள் 17 றிற்கு உன்னத சான்றுகளாகும். பலுக்கு றொபேட் நொக்ஸ் உதவாது ம், றிபேறியோவும் உதவினார்கள். வியவர் சென் ஜோன்ஸ் கல்லூரி கனம் ஆவார். அவர் 1974 ஆம் பயில் இலங்கை' என்றொரு அற்புத யிட்டிருந்தார். அத்துடன் 'பூதத்தம்பி' னவர்களைக் கொண்டு நடிப்பித்து
20

Page 29
செங்கை ஆழியான் மேடையேற்றியுமிருந்தார். பூத என் நாவலுக்கு உதவத் தூன
இந்த நூல்கள் கிடைத்த பே கள் சரிவரக் கைகூடவில்லைப் யினை யாழ்ப்பாணத்திற்கு நடா (பான்ஸ் கூன்ஸ்) பற்றிய விபர வன்கோயன் மதப் பிரசாரத்தி என்பதால், பால்தேயஸ் அவ தனது நூலில் இன்றைய விமர் செய்திருந்தார். மீண்டும் யாழ்ப் சென்றேன். வரலாற்று நூல்கன என்பவர் எழுதிய "தி டச் பவ கையில் கிடைத்தது.இந்த . வன்கோயன், ஒல்லாந்த அரச ஆங்கில மொழிபெயர்ப்பு இரு கடிதங்கள் எழுதியிருந்தான். எ கைப்பற்றினான், அங்குள்ள நடந்து கொண்டான் என்பன
யாழ்ப்பாணக் கோட்டை என் அக்கோட்டை பற்றிய தகவல்க அமைப்பு முக்கியமாகத் தே ை சி.வி.பெல்லாமி என்பவர் எழு என்ற கட்டுரை வரலாற்றுச் பெல்லாமி யாழ்ப்பாண மாவட்ட
கடற்கோட்டையை எழுதி சரித்திர நாவல் எழுதுவதிலிரு ஒரு திருப்தி. சரித்திர நாவலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிற
“ஈழத்தில் புதியதொரு இல ஆழியான் படைத்திருக்கிறார்'
"யான் எத்தனையோ சரி றேன். 'கடல் கோட்டை' உண்ல தந்த நாவல் சரித்திரமாகப்
- மஹாராஜஸ்ரீ ச.து.ஷண்

த்தம்பி மீது கொண்ட விருப்பும் டியதென எண்ணிக் கொண்டேன். பாதிலும் என் கதைக்குரிய தொடர்பு
போலப்பட்டது. ஒல்லாந்தப் படை த்தி வந்த கொமுசாறி வன்கோயன் ங்கள் போதுமானவையாகவில்லை. ற்கு அவ்வளவாக உதவவில்லை னைப் பற்றிச் சில விபரங்களைத் சகர்கள் சிலர் போல இருட்டடிப்புச் பாணப் பல்கலைக் கழகத்திற்குச் ளப் புரட்டிப் பார்த்தேன். பி. ஈ.பிரில் ர் இன் சிலோன்” என்ற நூல் என் நூலின் இறுதியில் கொமுசாறி சிக்கு எழுதியிருந்த கடிதங்களில் தந்தது. அவன் திகதி வாரியாகக் ப்படி யாழ்ப்பாணக் கோட்டையைக் விதவைப் பெண்களிடம் எப்படி அந்நூலில் இருந்தன. 1 கதையில் முக்கிய தளமாதலால், கள் தேவைப்பட்டன. கோட்டையின் வப்பட்டது. தேடினேன். இறுதியாக ஐதிய "தி போர்ட் ஒஃப் யப்னா" சஞ்சிகை ஒன்றில் கிடைத்தது. டப் பொறியியலாளராக இருந்தவர்.
முடித்த பின்னர்தான் தெரிந்தது க்கின்ற சிரமம். என்றாலும் மனதில் ல் புதியதொரு பரிமாணம் என்னால் து. இதனை நான் கூறவில்லை. க்கிய வடிவம் ஒன்றினைச் செங்கை
- பேராசிரியர் அ.சண்முகதாஸ். த்திர நாவல்களைப் படித்திருக்கி மம வரலாற்றைப் பிரத்தியட்சமாகத் பிறந்துள்ளது".
முகநாதக் குருக்கள் - 1985.
21

Page 30
"கடற்கோட்டையைக் கட்ட முயற்சியையும், அதன் போக்கின் டைய சரித்திர நாவல்களைப் பே சரித்திரச் சான்றுகளை அமைத்து மனமார வியந்து பாராட்டுகிறேன். கொடுக்காமல் சரித்திச் சான்றுகள் நல்ல தமிழில் இப்படியொரு நவி வந்ததில்லையென்று துணிந்து ! விதிவிலக்கு. அது தமிழ்த் தாயி மலர். என் மனமார்ந்த கருத்து
- திரு.வை.ஏரம்பமூர்த்தி, என் 'கடற்கோட்டை ஈழநாடு வா தொடராக வெளிவந்தது. 1984க வெளிவரத் தொடங்கியபோது, கதை என்று ஒரு தவறான கருத் ருந்தது. எழுத்து மூலமும் நேரி ஆனால் இது பூதத்தம்பியின் | மூன்று அத்தியாயங்களில்தான் படுகிறது. அவ்வாறாயின் இது வீரசிங்கனின் கதையென்றோ, பா வன்கோயனின் கதையென்றோ ( இந்த நாவலில் கதைத் தலை கடற்கோட்டை யாழ்ப்பாண வர கதை என்பதே பொருத்தமானது மறைவும், ஒல்லாந்தரின் ஆட்சி உ யாழ்ப்பாணத்தை இக்கதை நமக் அதாவது அக்கால சமூக, சம் அரசியல் சூழ்நிலைகளை இந்நவி - (சு.சபாரத்தினம் - 1985)
நான் எழுதிய ஐந்தாவது வ கோட்டம்' ஆகும். வரலாற்றை கடற்கோட்டை மூலம் நான் கால் ஒரு தடவை செயற்படுத்தும் வகை எழுதினேன். ஐந்து நூற்றாண்டு க இந்த நவீனம் பேசியது. இந்த ந
22

நானும் எனது நாவல்களும் நீர் பட்ட பாட்டையும், தளரா னயும், மற்றும் எழுத்தாளர்களு Tலல்லாது முழுக்க - முழுக்கச் வ எழுதிய விதத்தையும், நான்
கற்பனைக்கு முக்கியத்துவம் நக்கு முக்கியத்துவம் கொடுத்து தினம் தமிழ் நாட்டில் இதுவரை கூறுவேன். கடற்கோட்டை ஒரு ன் முடியில் சூட்டக்கூடிய ஒரு இது.”
மதிப்பிற்குரிய ஆசான். ரமலரில் இருபது வாரங்கள் ளில் இது ஈழநாடு வாரமலரில் இது பூதத்தம்பி முதலியாரின் துப் பலரிடையே உருவாகியி லும் இதுபற்றி விசாரித்தனர். கதை அன்று. ஆக மூன்றே பூதத்தம்பியின் கதை கூறப்
கச்சாய் வன்னிமை திசை ன்ஸ் கூன்ஸ் என்ற கொமுசாறி முடிவு செய்துவிடவும் கூடாது. பவன் என்று எவருமில்லை. மாற்றின் ஒரு காலகட்டத்தின் து. போர்த்துக்கீசரின் ஆட்சி தயமும் நிலவிய காலகட்டத்து குத் தெளிவாகக் காட்டுகிறது. ய, கலாசார, பொருளாதார, னம் சித்திரிக்கிறது எனலாம்'.
ரலாற்று நவீனம் 'கந்தவேள்
இவ்வாறும் கூறலாம் என வட இலக்கியத்தை மீண்டும் யில் 'கந்தவேள் கோட்டத்தை' Tல யாழ்ப்பாண வரலாற்றினை வீனம் நான்கு அங்கங்களைக்

Page 31
செங்கை ஆழியான் கொண்டமைந்தது. ஆக்கல், அழித் நான்கு அங்க வரலாறு. நல்லு வரலாற்றினை இந்த நவீனம் மூலக் இந்த நவீனமும் ஈழநாடு வாரப் ஆண்டுகளில் வெளிவந்தது.
'நவீன தமிழ் இலக்கியத்தில் அந்தஸ்து விமர்சகர்களால் சரிவர கணிப்பிற்குரிய மெய்மை. தமிழி நயம்பட எழுதிய முதல்வர் க வீரத்தையும், வெற்றிகளையும், க ளையும், பண்பின் உயர்வையும், பு 'சிவகாமியின் சபதம்', 'பார்த்திபன் க போன்ற நவீனங்கள் எடுத்துக் கா எழுச்சி பெறச் செய்கின்றன. கல்கில சாண்டில்யன், சோமு, அகிலன், ஜெ விக்கிரமன் முதலானோர் நல்ல ப6 தமிழ்த் தாய்க்குச் சூட்டியுள்ளன நாயகம், எஸ்.பொன்னுத்துரை, வ. வரலாற்று நவீனங்களில் தம் கைல் (சிற்பி - 1979)
வரலாற்று நவீனங்கள் மன்னர்க மக்களின் கதைகளைக் கூறுவனம் மக்களின் அவலங்களையும் அவர் பறைவதில்லை. கற்பனை உலக வர்க்க பேதமற்ற சமூகத்தினை நவீனங்கள் தடைகளாகின்றன. பயன் ஐயத்திற்குரியது. இவ்வாறு கருதுகின்றனர். "கல்கியின் வரலா நூல்கள்" என அவற்றின் பருமன் க.கைலாசபதி ஒரேயடியாகக் கீழி
எவ்வாறாயினும் சரித்திர நா இருக்கின்ற அமோக ஆதரவும், அ ஆவலும், நமது முன்னோர்கள் | சங்கதியை அறிய விழைந்த இயல் தூண்டுதலே என்பதில் இரண்டு க
23

த்தல், காத்தல், அருளல் என பார்க் கந்தசுவாமி கோயில்
கருவாகக் கொண்டு பிறந்தது. மலரில் 1985 - 1986 ஆம்
ல் வரலாற்று நாவலுக்கான - வழங்கப்படவில்லை என்பது ல் வரலாற்று நவீனங்களை ல்கி அவர்கள், தமிழனின் முதலையும், கலைத் திறமைக பக்திச் சிறப்பையும் கல்கியின் கனவு', 'பொன்னியின் செல்வன்' ட்டிப் படிப்போர் உள்ளத்தை யைப் பின்பற்றி, அரு.ராமநாதன், ஜகசிற்பியன், நா.பார்த்தசாரதி, ல நவீனங்களை உருவாக்கித் 1. ஈழநாட்டில் அருள்.செல்வ அ.இராசரத்தினம் போன்றோர் பரிசைகளைக் காட்டியுள்ளனர்.
களின் கதைகளைக் கூறுவன. வல்ல. அடக்கி ஒடுக்கப்பட்ட தம் எழுச்சிகளையும் இவை பில் மக்களை மிதக்கவிட்டு
உருவாக்குவதற்கு இந்த அதனால் இவற்றின் சமூகப் இலக்கிய முற்போக்காளர்கள் ற்று நவீனங்கள் தலையணை பயன் குறித்துப் பேராசிரியர் றக்கி வைத்தார். வல்களுக்கு மக்களிடையே வற்றினை வாங்கிப் படிக்கும் எப்படி வாழ்ந்தார்கள் என்ற ப்பான விருப்பின் நியாயமான கருத்துக்கள் இல்லை.

Page 32
பல்கலைக்
ஆம் ஆண்டு இலங் பேராதனை வளாகத்,
வேளை, இலக்கியத்த கதவுகள் எங்களுக்காகத் திற வடிவங்களையும், வகைகளை கொள்ளவும், புரிந்துணர்வோ பல்கலைக் கழகத்தில் வீற் ஆற்றுப்படுத்தினர். பல்கலை தலைமை ஆசானாக ஈழத்துக்கு க.கணபதிப்பிள்ளை அமை வி.செல்வநாயகம், கலாநிதி க ஆ.வேலுப்பிள்ளை, க.கைல பின்னவர்கள் மூவரும் அக்கா இருக்கவில்லை. இக் குருகுல கியத்திலும், ஈழத்து இலக்க கொண் டவர்களாகப் பேராசி க.கைலாசபதியும் விளங்கி செல்நெறியைச் செம்மைப்படு கொண் டுள் ளவராகக் கை மறுப்பதற்கில்லை.

கழகச் சூழல்
கைப் பல்கலைக் கழகத்தின் தினுள் காலடி எடுத்து வைத்த நின் ஆரோக்கியமான சிந்தனைக் ந்து கொண்டன. இலக்கியத்தின் யும், செல்நெறிகளையும் புரிந்து டு இலக்கிய ஆக்கமாக்கவும் றிருந்த இலக்கிய அறிஞர்கள் க் கழக இலக்கிய உலகின் ழு இறையனார் என்ற பேராசிரியர் தார். அவரது குருகுலத்தில் 1.வித்தியானந்தன், அ.சதாசிவம், Tசபதி ஆகியோர் இருந்தனர். ல வேளையில் கலாநிதிகளாக ஆசான்களில் நவீன தமிழ் இலக் கியத்திலும் மிகுந்த பரிச்சயம் சிரியர் சு.வித்தியானந்தனும், னர். ஈழத்து இலக்கியத்தின் தத்துவதில் மிகுந்த அக்கறை மாசபதி விளங்கிய திறனை
24

Page 33
செங்கை ஆழியான்
தாய்மொழி மூலக் கல்வியின் செம்பியன் செல்வன் இராஜகோபா செ. கதிர்காமநாதன், க.நவசோத எம்மைத் தொடர்ந்து, அடுத்த . சிங்கம், செ.யோகநாதன், எஸ். வேல் முருகு, கலா பரமேஸ்
இ.சிவானந்தன், குந்தவை, சபா. ஆகியோர் பல்கலைக்கழக இல் நாம் பல்கலைக்கழகத்தினுள் நு வானம் வெளுத்திருக்கவில்லை.
இலக்கியக் கருக் கூட் டலி மாணவர்களாக விளங்கிய முதல் எஸ்.காசிநாதன், பவானி ஆழ்வு எஸ்.செபநேசன் ஆகியோர் அ
வரலாற்றில் தனக்கென ஒரு பால் அமரர் மு.தளையசிங்கம் "வாசி என்ற இளங்கதிர்க் கட்டுரை மூ இளம் மாணவர்களிடையே பரிச்சய யோடு பேசவும் எழுதவும் தெரிந்தி தில் பிரபஞ்ச யதார்த்தத்தின் மே தனித்துவச் சிந்தனைப் போக் பல்கலைக்கழகத்தின் இன்றைய சி. தில்லைநாதன், தத்துவப் எஸ்.காசிநாதன், யாழ்ப்பாணக் க எஸ்.செபநேசன் (இன்று தென்னி ஆகியோர் நவீன இலக்கிய . விளங்கினர். எழுதிக் கொடுப்பவற் வெளிவந்த எமதாக்கங்களை வா தனர். காசிநாதனுக்குத் தத்து எழுதுவதிலும் நாட்டமிருந்தது. ஈழ பவானி ஆழ்வாப்பிள்ளை, கடவுள் தொகுதி மூலம் பெண் நிலைவாத் வித்திட்டவர். யாழ்ப்பாணப் பல். தமிழ்த் துறைப் பேராசிரியர் அ.ச துறைகளான சிறுகதை, கவிதை | ஈடுபட்டிருந்தார்.

முதல் வித்துக்களாக நான், ல், அங்கையன் கைலாசநாதன், 5 ஆகியோர் தடம் பதிக்க, ஆண்டுகளில் துருவன் பரராச மெளனகுரு, முத்து சிவஞானம், பரன், எம்.சிவபாலபிள்ளை, ஜெயராசா, செல்வ.பத்மநாதன் பக்கிய யாத்திரிகர்களாயினர். ழையும்போது, அங்கு இலக்கிய ஏற்கனவே கருக்கூட்டியிருந்தது. பின் அங்கங்களாக மூத்த ஒளயசிங்கம், சி.தில்லைநாதன், பாப்பிள்ளை, அ.சண்முகதாஸ், மைந்தனர். ஈழத்து இலக்கிய தையை வகுத்துவிட்டுச் சென்ற பற்றிக்கா, வாடி அம்மா வா” கலம் புதிதாக உள் நுழைந்த பமாகியிருந்தார். அங்கதச் சுவை ருந்த தளையசிங்கம், பிற்காலத் பார்ப்பறையை முழங்க அவரது கு உதவியது. பேராதனைப் ப தமிழ்த் துறைத் தலைவர்
பேராசிரியராக விளங்கிய கல்லூரியின் இன்றைய அதிபர் ந்தியத் திருச்சபையின் ஆயர்) மதிப்புரை ஆய்வாளர்களாக றைப் படித்தும், பத்திரிகைகளில் -சித்து விமர்சித்தும் தடமமைத் ய விசாரக் குட்டிக் கதைகள் த்தின் மூத்த பெண் எழுத்தாளர் நம் மனிதரும்' என்ற சிறுகதைத் கத்தின் விடுதலைக் கருத்துக்கு கலைக் கழகத்தின் இன்றைய ண்முகதாஸ், நவீன இலக்கியத் என்பனவற்றில் பெருவிருப்போடு

Page 34
இத்தகைய இலக்கியக் கரும் கழகத்தினுள் நுழைந்தோம். உ அற்புதமான, ஆரோக்கியமான பல்கலைக் கழகத்தில் நிலவு சலசலத்தோடும் மகாவலி கங் ை ஏற்றத் தாழ்வுகள் பல நிரை கருத்துப் பரிமாறலும், பேராசி கருத்துக்களும் அவற்றிடையே ஆரோக்கியமான இலக்கியச் (
முரண்பட்ட மூன்று இலக்கிய யர்களால் எங்கள் முன் வைக் சேர்க்கும் இலக்கிய வாதமாக நினைத்துப் பார்க்கும்போது, எவ்வளவு தூரம் எங்கள் இ எங்கள் சிந்தனைத் தடத்திலும் | என்பது புலனாகின்றது. அந்த அமரர்களாகிவிட்டனர்.
“இலக்கிய மரபு மீறப்படக் இலக்கிய வடிவம், உரைநடை, தொன்று தொட்டுக் கடைப்பிடிக். கூடாது. இலக்கியப் படைப்புக வேண்டுமே தவிர, இழிசினர் வ சிறுகதைகளும், வசன கவிதை சிறுகதைப் படைப்பில் இழிசின் இலக்கிய மரபு எக்கட்டத்திலும் ஆ.சதாசிவம் தன் இலக்கியக்
"மரபு மீறல் இலக்கியத்திற்கு நவீன தமிழ் இலக்கியம் தென் மறுவார்ப்பாக அமையாது , நமது வேண்டும். ஈழத்தின் மண் வாசல் தல் வேண்டும். ஈழத்து மக் பொருளாகும்போது, பல்வேறு முறை, விபரணை, பேச்சுவழக்கு தவிர்க்க முடியாதது. இவற்றிலை புரிந்து வழிநடக்க ஓர் இயக்க

நானும் எனது நாவல்களும் நகூட்டலூடே நாங்கள் பல்கலைக் உண்மையில் அறுபதுகளில் ஓர் இலக்கியச் சூழல் பேராதனைப் யெது. உயர்ந்த மலைக ளும், கயும், தண்ணென வீசும் காற்றும், றந்த பல்வேறு மாணவர்களின் ரியர்களின் இலக்கியம் பற்றிய நிலவிய வேறுபாடுகளும் இந்த சூழலிற்கு உரமாயின.
க் கருத்துக்கள், மூன்று பேராசிரி கப்பட்டன. ஒரு வகையில் அணி அவை அமைந்தன. இப்போது இந்த மூன்று பேராசிரியர்கள் லக்கியப் படைப்புக்கள் மீதும், பாதிப்பினை ஏற்படுத்த முயன்றனர் மூன்று பேராசிரியர்களும் இன்று
கூடாது. இலக்கியப் பொருள், இலக்கணவமைதி, ஆகியவற்றில் கப்பட்டு வந்த மரபுகள் மீறப்படக் ளில் செந்தமிழைப் பயன்படுத்த ழக்கைப் பயன்படுத்தக் கூடாது. களும் இலக்கியமாகா. இன்றைய ர் வழக்கே அதிகரித்துவிட்டது. மீறப்படக்கூடாது" என பேராசிரியர் கருத்துக்களை முன்வைத்தார். தப் புதிய விடயமன்று. ஈழத்தின் னிந்தியத் தமிழ் இலக்கியத்தின்
தேசிய இலக்கியமாக அமைய னையைப் பிரதிபலிப்பதாக அமை கள் ' வாழ்க்கை, இலக்கியப் பிரதேச வர்ணனை, வாழ்க்கை க்கு ஆகியன இடம் பெறுவது [ இலக்கிய கர்த்தாக்கள் சரிவரப் ம் சார்ந்த சிந்தனைத் தெளிவு

Page 35
செங்கை ஆழியான் அவசியமாகும்” எனப் பேராசிரிய கோட்பாட்டினை எமக்குத் தெளி வாதத்தையே அவர் இயக்கம் என்றார்.
மூன்றாம் கருத்தினை முன் யானந்தன், கைலாசபதியின் இ வாசனைக் கருத்தினை , யதார், கொண்டார். மரபு மீறல் இ என்பதையும் ஏற்றுக் கொண்ட சிறப்பானதாகும். ஆக்கவிலக்கிய களைப் பேசுவதாக அமைதல் வரும்போது அதற்கொரு கன இலக்கிய ஆக்கம் என்று வரு தேடல் இருக்கவேண்டும்” என்
-மூன்று பேராசிரியர்களின் இ கலங்கித் தெளிய வைத்தன. ப கள் மூன்று அணிகளாகவில் பேராசிரியர் ஆ.சதாசிவம் முன் யாழ்ப்பாணத்தில் பின்னர் நிகழ்வு முற்போக்கு எழுத்தாளர்களின் நிறைவெய்தியது.
ஆக்கவிலக்கியம் இந்த பேசுவதாக அமைதல் வேண்டும் விடிவிற்கு ஒரு மார்க்கம் காட்டு நான் எண்ணிக்கொண்டேன். ) அதற்கொரு அழகும், இலக்கி அதில் ஓர் இலக்கியத் தேடல் எனக்கு மறுப்பிருக்கவில்லை; வில்லை.
பேராசிரியர் சு.வித்தியானந் “செங்கை ஆழியானின் ! சிந்திக்கும் போது அவர் ப திகழ்ந்து இலக்கியப் பணிகள் களின் தொடக்க ஆண்டுகள்

பர் க.கைலாசபதி தன் இலக்கியக் வுபடுத்தினார். சோஷலிச யதார்த்த ம் சார்ந்த சிந்தனைத் தெளிவு
ன்வைத்த பேராசிரியர் சு.வித்தி பலக்கியக் கோட்பாட்டினை, மண் த்த இலக்கிய வாதத்தை ஏற்றுக் இலக்கியத்திற்குப் புதியதன்று டார். "மரபு அறிந்து மீறப்படல் பம் இந்த மண் சார்ந்த பிரச்சினை - வேண்டும். இலக்கியம் என்று மல அழகு இருக்க வேண்டும். ம்போது அதிலொரு இலக்கியத்
றார்.
லக்கியச் சிந்தனைகள் எம்மைக் ல்கலைக்கழக இளம் எழுத்தாளர் லை: இரண்டு அணிகளாயினர். வைத்த இலக்கியக் கருத்துக்கள் ந்த சாகித்திய மண்டல விழாவில் கூழ்முட்டையெறி எதிர்ப்புடன்
மண்சார்ந்த பிரச்சினைகளைப்
அத்துடன் அப்பிரச்சினைகளின் வதாகவும் இருக்க வேண்டுமென இலக்கியம் என்று வரும்போது ய ஆக்கம் என்று வரும்போது லும் இருக்கவேண்டும் என்பதில் இரு கருத்துக்களும் இருக்க
தன் சொல்கிறார்: இலக்கியப் பணி தொடர்பாக ல்கலைக் கழக மாணவனாகத்
செய்துகொண்டிருந்த அறுபது என் நினைவிற்கு வருகின்றன.

Page 36
அக்காலப் பகுதி பொதுவாக ஈ பண்பாட்டு வரலாற்றிலும் குறிப்பிடத் ஒரு காலகட்டமாக அமைந்தது. ! பண்பாட்டுத் துறைகளிலே அந்நிய சமூக ஏற்றத் தாழ்வு, பொருளாத முரண்பாடுகளுக்கு எதிராகவும் உருவாகிவந்த காலகட்டமது.
"அத்தகைய சூழ்நிலையிலே ஆகிய துறைகள் சார்ந்த சிந்தனை சமூகப்பணி காத்திருந்தது. அப்ப களை உள்ளடக்கியிருந்தது. பாரம்பரியக் கலை மரபுகளை ந ஏற்ற வகையில் பாதுகாத்து வ சமகாலச் சமூகப் பிரச்சினைக மனச்சாட்சியைத் தட்டியெழுப்ப முயற்சிகளில் ஈடுபடல். இவ்விருவல் செய்தற்குரிய களமாக அக்காலத் கழகம் அமைந்தது.
“இவ்விருவகைத் தேவைகட்கு ஈழத்துத் தமிழருக்கென தேசியத் இலக்கிய மரபை வெளிக்கொணர இத்தகைய ஆர்வத்தைத் தூண்டு துறையிலே குறிப்பிடத்தக்க மாற்ற நிகழ்ந்தது. அதுவரை ஆங்கிலத்ன கொண்டிருந்த பல்கலைக்கழக 2 துறைகளிலே தேசிய மொழிகளைப் தமிழ் இலக்கியம், இலக்கணம், புவி அரசறிவியல் முதலிய பாடங்கள் த லாயின. இதன் விளைவாக அதுவல் சிந்தித்துக் கொண்டிருந்த பலருக் செயற்படவும் வாய்ப்பு ஏற்பட்டது. த பட்ட பிரச்சினைகளையும் சுயமெ அவற்றைப் பற்றிய தமது மனப்பது வடிவங்களில் வெளிப்படுத்தவும் உயர் கல்வித் துறை மாற்றம் வ
28

நானும் எனது நாவல்களும் ழத்துத் தமிழரின் சமுதாயப் தக்க முக்கியத்துவம் வாய்ந்த மொழி, மதம், இனம் முதலிய அடக்கு முறைக்கு எதிராகவும் ர ஏற்றத்தாழ்வு ஆகிய உள் ஒரு விழிப்பும் வேகமும்
ஈழத்துக் கலை இலக்கியம் னயாளர்கள் முன் பாரிய ஒரு ணி இருவகைப்பட்ட தேவை ஒன்று, ஈழத்துத் தமிழரின் வீன காலத் தேவைகளுக்கு ரார்த்தெடுத்தல். இன்னொன்று -ள் தொடர்பாக மக்களின்
வல்ல ஆக்க இலக்கிய கைத் தேவைகளையும் நிறைவு தில் பேராதனைப் பல்கலைக்
ம் அடிநாதமாக அமைந்தது தன்மை கொண்ட ஒரு கலை வேண்டுமென்ற ஆர்வமாகும். ம் வகையில் உயர் கல்வித் மொன்று அக்காலப் பகுதியில் தயே போதனா மொழியாகக் டயர்கல்வி குறிப்பிட்ட சில பயன்படுத்தத் தொடங்கியது. யியல், வரலாறு, பொருளியல், மிழ் மொழியில் கற்பிக்கப்பட மர காலமும் ஆங்கிலத்தையே குத் தமிழிலே சிந்திக்கவும் மது சமுதாயத்தின் பன்முகப் ாழியினூடாகச் சிந்திக்கவும் திவுகளைக் கலை இலக்கிய ரற்றதொரு வாய்ப்பை இந்த ஓங்கியது.

Page 37
செங்கை ஆழியான்
“இத்தகைய சூழ்நிலையையும் பயன்படுத்தி ஆக்கப்பணி செய்ய அடியெடுத்து வைத்தது. தகுந்த கழகத்தின் தமிழ் முயற்சிகள் . செயற்பட்டது. இவ்வணியினரில் ஒ செங்கை ஆழியான் அவர்கள் துறையிலே இவரது செயற்பாடு சு.வி.காட்டாறு முன்னுரையில் )
- ஏற்கனவே கருக்கட்டியிருந் மேகம், எங்களது வருகையுடன் . எழுதினோம். பத்திரிகைளில் அணை பல்கலைக்கழக எழுத்தாளர்க ஒன்றினை வெளியிட்டால் என்ன டது. எனது நண்பர்கள் க.நவசோ ஆதரவு தர முன்வந்தனர். நாம் வெளியீடு' என்ற அமைப்பினை பல்கலைக்கழக எழுத்தாளர்களி "கதைப் பூங்கா" என்ற சிறுகதைத்
செ.யோகநாதன், செங்கை ஆழிய பரப்பிள்ளை), வெ.கோபாலகிரு நாதன்), வாணி (யோகம்மா க நாதன், எம்.ஏ.எம்.சுக்ரி, அ.சண்மு முத்து சிவஞானம், க.நவசோதி - யில் எழுதியிருந்தனர். பேராசிர இச் சிறுகதைத் தொகுதிக்கு மு
"இன்று ஈழத்தில் ஏற்பட்டுவரும் புத்துணர்ச்சியும், வேகமும் பெற் போக்கோடு பல்கலைக்கழக மாண என்பதை அவர்கள் முயற்சி துலக் சிந்தனைத் துறையில் மறுமலர்ச் அது பொதுவாக இளைஞர் மத்த கழக மாணவர் மத்தியிலும் பிரதி காணலாம். உலகப் பொதுவான நமது மாணவர் விளங்குகின்றன கின்றேன்”. (பேராசிரியர் க. ை
முன்னுரையில்)
29

வாய்ப்பையும் உரிய வகையில் வல்ல இளைஞர் அணியொன்று - வழிகாட்டலுடன் பல்கலைக் அனைத்திலும் பங்கு கொண்டு ஒருவராக அன்று செயற்பட்டவர் T.குறிப்பாக, புனை கதைத் கள் அமைந்தன”. (பேராசிரியர்
த பல்கலைக்கழக இலக்கிய பாழியத் தொடங்கியது. நிறைய வ வெளிவந்தன. இந்நிலையில் -ளது சிறுகதைத் தொகுப்பு என்ற எண்ணம் எனக்கு ஏற்பட் எதியும், செம்பியன் செல்வனும் மூவரும் இணைந்து 'பல்கலை உருவாக்கினோம். பன்னிரண்டு ன் சிறு கதைகளைத் தாங்கிய தொகுப்பு 1962ல் வெளிவந்தது. டான், கோகிலா (கோகிலா சிதம் டிணன், அங்கையன் (கைலாச ணபதிப்பிள்ளை), செ. கதிர்காம் கைதாஸ், செம்பியன் செல்வன், ஆகிய பன்னிருவர் இத்தொகுதி யர் க.கைலாசபதி அவர்கள் மன்னுரை வழங்கியிருந்தார். ம் தேசிய விழிப்பின் விளைவாக று வளரும் கலை இலக்கியப் எவரும் இயைந்து செல்கின்றனர் க்கிக் காட்டுகிறது. ஒரு நாட்டின் சியோ மாற்றமோ நிகழும்போது பியிலும் சிறப்பாகப் பல்கலைக் பெலிப்பதை நாம் உலகெங்கும்
ஓருண்மைக்கு இலக்கியமாக பர் என்பது கண்டு களிப்படை கலாசபதி, "கதைப் பூங்கா"

Page 38
ஒரு சிறுகதைத் தொகுதி ஓய்ந்து விடவில்லை. மறு ஆண் என்ற பல்கலை வெளியீட்டின் இ வெளியாகியது. இதில் பழையல் (வேல்முருகு), துருவன் (பரராசன் எம்.சிவபாலபிள்ளை, சி.மௌன எழுதியிருந்தனர். மூன்றாவது 4 இலக்கியத்தின் நற்போக்கு வாத துரை முன்னுரை வழங்கியிருந்த பல்கலை வெளியீட்டின் மூன்றா ம் ஆண்டு வெளிவந்தது. இத்தொ குந்தவை (இரா.சடாட்சரதேவி பரமேஸ்வரன் ஆகியோர் எழுதி
-இத்தகைய இலக்கியச் செல்வனும் சேர்ந்து "நிழல்கள்' எழுதினோம். ஒவ்வொரு அத்திய மாறி எழுதி நவீனத்தை வளர்த் அக்கால வேளையில் ஆசிரியர் வெளியிட்டார். அக்காலகட்டத்தி தொடர் நவீனம் அதுவாக இரு யாழ்ப்பாணத்து இளைஞர்களின் சித்திரிப்பதாகவும், பல்வேறு ச பிரச்சினைகளைப் பேசுவதாகவு
1964ம் ஆண்டு என் பல்க நிறைவுற்றது. நான் பல்கலைக். னாக இருந்த காலகட்டத்தில் என்ற அங்கதச் சுவை பொருந்
அது ஒரு தனிக்கதை.

நானும் எனது நாவல்களும் வெளியீட்டுடன் எமது முயற்சி ) 1963 ல் “விண்ணும் மண்ணும்" ரண்டாவது சிறுகதைத் தொகுதி ர்கள் சிலருடன் புதிதாக முருகு சிங்கம்), யோகேஸ் ஐயாத்துரை, குரு, இ.சிவானந்தன் ஆகியோர் சிறுகதைத் தொகுதிக்கு ஈழத்து த்தின் பிதாமகர் எஸ்.பொன்னுத் ார். "காலத்தின் குரல்கள்” என்ற வது சிறுகதைத் தொகுதி 1964 குதியில் முன்னவர்கள் சிலருடன் ) செல்வ. பத்மநாதன், கலா
யிருந்தனர். சூழலில் நானும் செம்பியன் ' என்ற ஒரு தொடர் நவீனத்தை பாயத்தை ஒவ்வொருவராக மாறி
தோம். அதனைச் சுதந்திரனில், ாக இருந்த இ.சங்கர் தொடராக ல் பலரால் விதந்துரைக்கப்பட்ட ந்தது. அது ஒரு சமூக நாவல். T பல்கலைக்கழக வாழ்வினைச் மூக, பொருளாதார, இலக்கியப் 1ம் அந்த நாவல் அமைந்தது.
லைக்கழக மாணவ வாழ்க்கை கழகப் புவியியல் விரிவுரையாள
“ஆச்சி பயணம் போகிறாள்” திய நவீனத்தை எழுதினேன்.

Page 39
நகைச்சுவை
ருவகையான ஆக்க இல் எழுத்தாளர்களால் படைக்.
கட்டுப்பாடுகளுள் நின்று பெண்மை, தாய்மை, வீரம் என்ப கொடுத்து, தமது விழுமியங்களும் படைப்புக்கள் ஒருவகையின . சU விலகும் வேட்கையோடு கதா பாத் புத்துலகம் ஒன்றினைச் சமைக்கு படைப்புக்கள் இன்னொரு வ ை விமர்சகர்களினது கணிப்பாகும். மு ஈழத்தில் நிறையவே ஆரம்பகால நா இன்றும் பலர் நாவலின் செல்நெறி வருகின்றனர். இரண்டாம் வகையான வெளி வந்துள்ள போதிலும் அவற்றி நல்ல தொரு எழுத்தாளன் சமூகப் பங்கேற்பவனாகவும், சமூக வழிநடத் ஆகவே அவனது ஆக்கங்கள் யாரு அவர்களைச் சென்றடைவதில் எது உள்ளாகக் கூடாது.
எழுத்து ஒரு கருவி. வலிமைய

நாவல்கள்
மக்கியங்கள் இன்று ஈழத்து கப்பட்டு வருகின்றன. சமூகக் சமூகக் கலாசாரம், கற்பு, பனவற்றிற்கு முக்கியத்துவம் ள் கட்டுப்பட்டு ஆக்கப்படும் முகக் கட்டுப்பாடுகளிலிருந்து திரங்களை இயங்க வைத்து, ம் விருப்போடு ஆக்கப்படும் கயின என்பது இலக்கிய முதல் வகையான ஆக்கங்கள் -வல்களாக வெளிவந்துள்ளன. ) அதுவென நம்பி எழுதியும் 7 நாவல்கள் மிகக் குறைவாக ன் சமூகப்பயன் பாரியதாகும். பார்வையாளனாகவும், சமூகப் துபவனாகவும் இருக்கின்றான். க்காக ஆக்கப்படுகின்றனவோ 1விதமான தடங்கல்களுக்கும்
பான கருவி. எழுத்தாளனின்

Page 40
கருத்துக்களைச் சுமந்து 6 கல்கியின் எழுத்துக்கள் நின வென்றால் அதற்கொரு பிரதா காணப்படும் அங்கதச் சுவை யாக எள்ளி நகையாடிச் சுட்ட சமூகக் கட்டுப்பாடுகளிலிரு கதைமாந்தர்கள் அரிதாக6ே சமூக விழுமியங்களைப் பேண வேட்கையிருந்தது. எழுத்தா சென்றடைய வேண்டுமானால் படைப்புக்களை ஆக்கவேண் எனது நகைச்சுவை நாவல்க
உண்மையில் எழுத்தாளன் களை மக்களிடம் கொண்டு 6 வழியில் தனது கருத்துக்கள் இரண்டு கருத்து இல்லை. சா தாளன் ஒரு படி மேலானவன றாலும் அவனை இலகுவாகச் கொண்ட எழுத்துக்கள் ஏற்ற ஈழத்தில் பரந்த வாசகர் கூ அதற்குக் காரணம் அவர்கள் பாதை அவர்களுக்குப் பிடித் அவர்களைச் சென்றடைந்த நாவல்களை இரசிக்க முடிந்த வைக்கின்ற செய்தியை அன
5.1. ஆச்சி ப நான் இதுவரை நான் ஆக்கியுள்ளேன். பழைமையி அவலத்தையும் பாத்திரங்களா முயற்சியின் விளைவே “9 நவீனமாகும். உண்மையைக் பாணச் சூழலில் கிணற்றுத் ; யாழ்ப்பாணத்திற்கு வெளியே ஏற்படுகின்ற உணர்வுகளை ! நவீனத்தில் நகைச்சுவையே

நானும் எனது நாவல்களும் சென்று மக்களையடையும் கருவி. கறயவே மக்களைச் சென்றடைந்தன ன காரணம் அவரது எழுத்துக்களில் யாகும். சமூகத்தினை நகைச்சுவை டிக்காட்டிய அவரது எழுத்துக்களில் ந்து விலகும் வேட்கை கொண்ட வ இருந்தனர். எனினும் தமிழரின் வவதில், கட்டிக் காப்பதில் அவருக்கு பளனின் கருத்துக்கள் மக்களைச் ல் அவர்கள் விரும்பும் துறையில் இம் என்ற விருப்பின் விளைவாகவே கள் பிறந்தன.
தான் விரும்பும் வழியில் கருத்துக் சல்வதா, அல்லது மக்கள் விரும்பும் ளை மாற்றிச் செல்வதா என்பதில் தாரண வாசகனிலும் பார்க்க எழுத் பாகத்தான் இருக்க வேண்டும். என் சென்றடைவதற்கு அங்கதச் சுவை னவென நான் நம்பினேன். எனக்கு ட்டமொன்று இருக்கின்றதென்றால், ளை நான் முதலில் சென்றடைந்த தமான இலக்கியத் தடத்திலாகும். பின்னர் அவர்களால் என் பிற்கால து. நான் என் ஒவ்வொரு நாவலிலும் பர்களால் தரிசிக்க முடிந்தது.
யணம் போகிறாள்
கு நகைச்சுவை நாவல்களை ன் அறியாமையையும், புதுமையின் க்கி நகைச்சுவையோடு கூற எடுத்த ச்சி பயணம் போகிறாள்" என்ற கற்பனையாக்கியிருக்கிறேன் . யாழ்ப் தவளையாக வாழ்ந்த ஒரு மூதாட்டி உள்ள உலகத்தைக் காணும்போது இதில் சித்திரித்திருக்கிறேன். இந்த ரடு சமூகவியல் உணர்வுகளையும்
32

Page 41
செங்கை ஆழியான்
ஆங்காங்கு எடுத்துக் காட்டியிருக். பயண நாவல்தான். முதலில் இந் இதழில் தொடராக வந்தது. பின்னர் நூலாகப் பதிப்பித்தனர். நூலாக வர மாத சஞ்சிகையில் மீண்டும் தொ பின்னர் ஸ்ரீலங்கா வெளியீடாக இரவு இந்த நவீனத்தில் ஓவியர் "சௌ” வரைந்திருக்கிறார்.
நகைச்சுவை எழுத்தாளர்களாக இ நாதன் (சானா), ரீ.பாக்கியநாதன், ( ரைக் குறிப்பிடலாம். ஈழகேசரிப் | சித்திரங்களின் தன்மையில் சானா 6 பரமர்' என்ற தலைப்பில் ஒரு நூல் சிறந்த நகைச்சுவைச் சித்திரங்கள் அறிமுகப்படுத்தியது. ரீ.பாக்கிய பத்திரிகைகளில் சிதறிக் கிடக்கின கட்டுரைகள் 'கொழும்புப் பெண்' வந்துள்ளது.
"சமுதாயப் பிரச்சினைகளை நன. பண்பு ஈழத்துத் தமிழ் நாவலிலக்கி பிரிவாக வளர்ச்சியடையவில்லை. இ ஆரம்ப முயற்சிகளை மேற்கொண்ட னையே சாரும். விவேகி மாத இதழ் 1969 இல் நூலுருவம் பெற்ற இவரது நாவல்தான் இவ்வகையில் முதல் ( பிரதேசத்தின் முதிய தலைமுறை இளைய தலைமுறையினைச் சார்ந் னும் அவனது காதலி செல்வியும் போகிறாள். இப்பிரயாணம் கோண்ட திலே தொடங்கி பொல்காவலை கன் பிரயாண நிகழ்சிகளின் பகைப்புலம் தலைமுறை மனப்போக்குடன் நிகழ் அந்த முரண்பாட்டில் நகைச்சுவை மாணவர்களான சிவராசா, செல்வி
இந்த நகைச்சுவைக்கு மெருகூட்டுகின் பேச்சுவழக்கின் பிரயோகமே இந்த |
33

கிறேன். ஒருவகையில் இது த நாவல் "விவேகி” மாத யாழ் இலக்கிய வட்டத்தினர் ந்ததன் பின்னர், "சிரித்திரன்” டராக வெளிவந்தது. அதன் ன்டாம் பதிப்பு வெளிவந்தது. அற்புதமான சித்திரங்களை
இன்று ஈழத்தில் எஸ். சண்முக பொ.சண்முகநாதன் ஆகியோ பத்திரிகையில் உரைநடைச் எழுதிய கட்டுரைகள் 'பரியாரி Dாக வெளிவந்துள்ளது. இது ாக ஈழத்து மாந்தர் சிலரை நாயகத்தின் கட்டுரைகள் எறன. பொ.சண்முகநாதனின் என்ற தொகுதியாக வெளி
கச்சுவையுடன் விமர்சிக்கும் யத் துறையிலே ஒரு தனிப் இலங்கையில் குறிப்பிடத்தக்க பெருமை செங்கை ஆழியா பில் தொடர்கதையாக வந்து
'ஆச்சி பயணம் போகிறாள்' முயற்சியாகும்: யாழ்ப்பாணப் பின் பிரதிநிதியான ஆச்சி, த கடைக்குட்டி சிவராசனுட -னும் கதிர்காம யாத்திரை ரவில் புகைவண்டி நிலையத் ன்டி ஊடாக நடைபெறுகிறது. த்தில் ஆச்சியுடைய முதிய கால நிலை அகப்படும்போது பிறக்கிறது. பல்கலைக்கழக இருவரது காதற் குறும்புகள் எறன. யாழ்ப்பாணப் பிரதேசப் நகைச்சுவைக்கு உயிரோட்ட

Page 42
மாய் அமைந்துள்ளது.” (நா.
'ஆசிரியரின் நோக்கம் எது யாருக்காக, அவர்களின் ம நன்கு மனதிற் கொண்டு இ கிறார். இதனால் இந்த நாள் கென்றே வெளிவரும் நாவல் அளிக்குமென்று நம்பலாம். நகைச்சுவையாகத் திறம்பட இலக்கிய நிலைக்குள் வெளிவந்தமையாலும் ந மயக்கித் தன் வசமாக்கும் (செம்பியன் செல்வன் - 190
5.2. முற்றத்து ஆச்சி பயணம் போகி இன்னொரு நகைச்சுவை ந என்பதாகும். 'அழிந்து வரும் டியைந்த வாழ்க்கை முறை இவரது புனை கதைகளுக்குப் மூலம் ஈழத்தமிழர் சமுதாய படைப்புக்களை இவர் தந்து 'எழுபது வயதாகியும் முற்ற, காற்றாடி விடுகிற பழக்கம் பண்ணைக் கொக்கர் மாரி பனைமரம் காற்றுக்கு எங்ே விடுமோ என்று பயப்படுகின் காசிநாதரையும் அவர்களின் உணர்வையும் வைத்துப் பு மற்றுமொரு நகைச் சுவை பனையாகும்', (பொ.சண்முக
'வண்ணார்பண்ணைக் கிரா பாரம்பரியமாக நிலவிவரும் 8 புலப்படுத்தும் வகையில் எழு ஒரு நகைச்சுவைக் கிராமிய கிராமப் புறமொன்று அதன் வ பிரச்சினைகளுடாகம் பேச்ச

நானும் எனது நாவல்களும் சுப்பிரமணியம் - 1979)
பவாக இருந்தாலும் தான் எழுதுவது 1 எழுச்சி எத்தகையது என்பதனை னிய எளிய நடையில் எழுதியிருக் பலின் சமூகப்பணி - சமூகப்பணிக் களைவிட அதிக பலனை நிச்சயம் ஒரு பலமான சமூகப் பரிசீலனை நடாத்தப்பட்டுள்ளமையாலும் அவை அடங்கிச் சிறந்த கலாரூபமாக கச் சுவையினூடே வாசகர்களை வெற்றியைக் கொண்டுள்ளது.
9)
ப ஒற்றைப் பனை றாளை அடுத்து நான் எழுதிய ரவல் “முற்றத்து ஒற்றைப் பனை” பாரம்பரிய கலைமரபுகள் மண்ணோ 3 முதலிய பல்வேறு விடயங்கள் ப பொருளாக அமைந்தன. இவற்றின் த்தின் பதிவேடுகள் எனத்தக்க பல ள்ளார்'. (சு.வித்தியானந்தன் - 1986) த்துப் பனையில் விட்டம் போட்டுக் மும், வெறியும் தீராத வண்ணார் முத்தரையும், அந்த நெடுந்துயர்ந்த க தனது வீட்டின் மேல் விழுந்து Tற அவரின் மைத்துனர் அலம்பல் டெயே வளர்ந்து வரும் பகைமை னையப் பெற்ற இந்த ஆசிரியரின்
நவீனம் முற்றத்து ஒற்றைப் நாதன் - 1983) மத்தைக் களமாகக் கொண்டு அங்கு காற்றாடிக் கலையின் பெருமையைப் ஐதப்பட்ட முற்றத்து ஒற்றைப் பனை ச் சித்திரம். யாழ்ப்பாணப் பிரதேசக் கை மாதிரியான பாத்திரங்களுடனும் எவழக்கில் நகைச்சுவை ததும்பக்
34

Page 43
செங்கை ஆழியான் கண்முன் நிறுத்தப்பட்டுள்ளது.
'இது வெறும் நகைச்சுவைச் சித்த தின் ஒரு பக்கத்தைச் செங்கை யதார்த்தமாகச் சித்திரித்திருக்கிற க்கு முன்னரே ஒரு அருமையான | உலகிற்கு வந்து கொண்டிருக்கிறா கிறது முற்றத்து ஒற்றைப் பனை
நான் எழுதிய நாவல்களில் கு சிறப்பாக ஒற்றைப் பனையில் கருதுகிறேன்.
முற்றத்து ஒற்றைப்பனையில் வ யில் என் தாய் மாமனார் திரு.ஆ. த்தில் 'பட்டம்' விடுவதை ஒரு க கதைகளை அர்த்தத்தோடு என. சோளகம் பெயர்ந்ததும் பெரிய - ெ க்கத்துடன் கட்டுவார். 'விண்' கட்டிய பட்டங்கள் வானில் மிதக் பல பகுதிகளிலிருந்தும் பலர் பட்டங்கள் வானில் பறக்கின்ற நேர மல்ல. 'கொக்குக் கொடிகளையு கட்டிச் செல்வதற்காகவும், அவர் பு தால் கொடிகாமம் பகுதியிலிருந்து வந்து இவருடன் தங்கி நின்று கண்டிருக்கிறேன். கொடி ஏற்றுவதி ஒரு அற்புதமான கலைஞனுக்குரிய இருந்தது. சோளகம் பின்வாங்கி விடுவார். இத்தகைய கலைஞ பனையில் நான் சித்திரித்திருக்க
5. 3. கொத்திப் நான் எழுதிய மூன்றாவது ந.ை காதல்” என்பதாகும். சிரித்திரன் வெளிவந்து நூலுருப்பெற்ற கொத் ளைப் பாத்திரங்களாகப் பெற்ற ஒ என்ற பேய்ப் பெண், சுடலை மா
35

(நா.சுப்பிரமணியம் - 98) த்திரம் மட்டுமன்று. யாழ்ப்பாணத் - ஆழியான் மிக அற்புதமாக, மார். சுமார் இருபது ஆண்டுகளு நாவலாசிரியர் ஈழத்து இலக்கிய ர் என்பதை வெளிப்படுத்தியிருக் எ. (மூதறிஞர் வரதர் - 1989) குறுநாவலுக்குரிய படிமம் மிகச் ல் விழுந்திருக்கிறது எனக்
பரும் முத்தர் அம்மான் உண்மை அருளம்பலமாவார். யாழ்ப்பாண -லயாக்கிய பெருமகன். புராணக் க்குப் புரிய வைத்த அறிஞர். பெரிய பட்டங்களைக் கலைநுணு கூவலுடன் இரவிரவாக அவர் தம். யாழ்ப்பாணக் குடாநாட்டின் அவரிடம் வருவார்கள். அவர் தர்த்தியைக் காண்பதற்கு மட்டு ம், பிராந்துக் கொடி'களையும் புகையிலை வர்த்தகராக இருந்த ப பழைய விதானையார் ஒருவர்
கொடியேற்றிச் செல்வதைக் பில் அப்படியொரு வெறி, தாகம். 1 சிருஷ்டி அகம்பாவம் அவரிடம் யதும் அவர் அமைதியடைந்து னையே முற்றத்து ஒற்றைப் கிறேன். யின் காதல் கச்சுவை நவீனம் “கொத்தியின் மாத இதழில் தொடர்கதையாக த்தியின் காதல் நாவல் பேய்க ந கற்பனைப் படைப்பு. கொத்தி உன் என்ற பேய் வாலிபனைக்

Page 44
காதலிக்கிறாள் எறிமாடன் எ: வந்து கொத்தியைத் தானே குழப்பங்களின் முடிவில் சுடலை யிட்டு இறக்கின்றன. கொத்தி த யாழ்ப்பாணத்துக் கிராமப் புற . கதை மாந்தரை இங்கே பேய் நேரில் காணும் அரசியல், சமூக பேய்களின் சமூகத்தில் உ எனலாம். (நா. சுப்பிரமணியம் -
நகைச்சுவை என்பது மனித இதயம் நோகக் காட்டுவதல்ல பொதுமையாக்கி, தம் குறைபா விட்டுச் சிரிக்க வைப்பதாகும். விரும்புவதை நகைக்சுவை மூல யின் காதலுக்கு உள் உருவாக்க திருக்கிறார். இந்த நாவலில் அ முதிரா இளைஞர்களின் பொறு சிக்கல்கள் என்பன சித்திரிக் “மாணிக்கம்” என்ற சஞ்சிகை
"கொத்தியின் காதல் சமூக குறைகளை எடுத்துக்காட்டி நம் நகைச்சுவைக் கதை”. (கனக
'தர்மாஸ்பத்திரி, சங்கக்கரை விரோதச் செயல்கள், மனிதக் களைக் கொண்டு எள்ளி நகை நகைச்சுவை எனலாம். (பொ.ச
5. 4 நடந்தாய் வ எனக்கு மிகப் பிடித்த குறு வழுக்கியாறு' ஒன்றாகும். யாழ் கேளாமல் சத்திர சிகிச்சை
அது. (வழுக்கியாறு). அதைப்ப ஒரு வரியில் பாடியிருக்கிற அருமையாக சிறுநூல் அளவி தீட்டியிருக்கிறார்? என இரக

நானும் எனது நாவல்களும் கன்ற முரட்டுப் பேய் தடையாக
மணம் புரிய விழைகிறான். மாடனும் எறி மாடனும் சண்டை கற்கொலை செய்து கொள்கிறாள். த்தில் நேரடியாக நாம் காணும் களின் வடிவில் தரிசிக்கிறோம். -க் குறைபாடுகள் என்பனவற்றைப் நவகப்படுத்திக் காட்டியுள்ளார்
1978) னின் பலவீனத்தை முகஞ்சுண்ட , D. மனிதர்களின் பலவீனத்தைப் சட்டைத் தாமே உணர்ந்து வாய் புரட்சிகர எழுத்துக்கள் சாதிக்க ம் சாதிக்க முயல்வதைக் கொத்தி த ஓவியங்களை "செள" வரைந் அரசியல் அயோக்கியத்தனங்கள், ப்பற்ற தன்மைகள், உறவுகளின் கப்பட்டுள்ளன. இந்த நாவலை தனது நூலாக வெளியிட்டது. த்தில் புரையோடியிருக்கும் சில ல்ல கற்பனையோடு எழுதப்பட்ட
செந்திநாதன் -1976) - அங்கெல்லாம் நடக்கும் சமூக
காதல் போன்றவற்றைப் பேய் கயாடச் செய்திருப்பது உயர்ந்த சண்முகநாதன் - 1983) பாழி, வழுக்கியாறு அநாவல்களில் 'நடந்தாய் வாழி ப்பாண மாது மலடி என்று பெயர் மூலம் பெற்றெடுத்த குழந்தை ற்றி யார் கவனித்தார்கள்? சிலர் 3ார்கள். செங்கை ஆழியான் ற்கு நல்ல சித்திரமாகவல்லவா சிகமணி கனக செந்திநாதன்

Page 45
செங்கை ஆழியான் இக்குறுநாவல் குறித்து எழுதியுள் பாய்கின்ற ஒரே ஒரு நதியான தகவல்களை வறட்சியாகக் கூற மான கதையூடாக, நகைச்சுவை வாழி வழுக்கியாறு' கருவியா. பெறுகின்ற அளவெட்டி பினா கடலோடு சங்கமமாகின்ற நவா எழுதப்பட்ட நாவலிது. மாட்டு மாடொன்று காணாமல் போக படுக்கையூடாகச் சென்றதாகத் த தேடித் தரகர் மயிலர், சண்டிய காத்து அப்பையர் ஆகியோர் பு கதை விரிகின்றது.
இக்குறுநாவல் சிரித்திரன் ஆ பரவலாகப் பேசப்பட்டது. இது சிரித்திரன் சுந்தர் அதற்கொரு 'மலையில்லாத மண்ணில் ஓர் அ ஆறுதல் தருகின்றது. மலைப் ஓயாக்களே கோடைகாலத்தில் ஓ கோடைகாலத்தில் முகிலாகி மாரி என்கிறார் சிரித்திரன் சுந்தர். ' பார்த்துக் கொண்டு மறுகையா போன்றவர் செங்கை ஆழியான் உணர்ந்து பேனாவை நகர்த்து களே அவரின் நாவல்களும் ஆளுமையால் தனக்கென்று ( உருவாக்கி எழுதுகோலோச்சிக்
குறிப்பிட்டுள்ளமையின் மெய் ை
'நடந்தாய் வாழி வழுக்கியாறு விபரணக்கதை.
உண்மையில் இன்று நினைத் களிடம் எனது நகைச்சுவை நான் கிறேன் என எண்ணத் தோன்றுக சமூகப் பிரச்சினைகள் தொடர்பு தட்டியெழுப்ப நகைச்சுவை எழுதி

ளார். யாழ்ப்பாணக் குடாநாட்டில் வழுக்கியாற்றைப் பற்றிய சில மல், அச்சூழலிற்குப் பொருத்த யாகச் சொல்வதற்கு நடந்தாய் யெது. வழுக்கியாறு தோற்றம் கைக் குளத்திலிருந்து, அது பிக் கடல்வரை நடந்து பார்த்து. ச்சவாரி முகத்தாரின் சவாரி றெது. அது வழுக்கியாற்றின் தகவல் கிடைக்கின்றது. அதைத் ன் செல்லத்துரை, ஊர் அப்புக் 3ப்படுகின்றனர். அவர்களினூடே
ண்டு மலரொன்றில் வெளிவந்து, நூலுருவில் வெளிவந்தபோது முன்னுரை வழங்கியிருக்கிறார். ஆறு மாரிகாலத்திலாவது ஓடுவது பிரதேசங்களில் ஊற்றெடுக்கும் ஒய்வெடுக்கும்போது, வழுக்கியாறு காலத்தில் நதியாகினால் என்ன? ஒரு கையால் நாடித் துடிப்பைப் ல் மருந்து எழுதும் வைத்தியர் ன். மக்களின் நாடித் துடிப்பை பவர். அந்தத் துடிப்பின் ஆக்கங் நவீனங்களும், தனது எழுத்து ஒரு ரசிக சாம்ராச்சியத்தையே கொண்டிருக்கிறார்' என சுந்தர் மயை இலக்கியவுலகு அறியும். 'ஒருவகை உரைநடைக் கதை :
துப் பார்க்கும்போது, நான் வாசகர் ல்கள் மூலமே சென்றடைந்திருக் றது. அவை ஆக்கப்பட்ட காலச் Tக மக்களின் மனச் சாட்சியைத் துக்கள் பெரிதும் உதவியுள்ளன.

Page 46
ஈழத்தில் நகைச்சுவை இல சொல்லமுடியாது. ரீ.பாக்கியநா போன்றோர் நிறைய எழுதியிருக்க படைப்புக்கள் ஆக்கப்படும் ே ஈடுபாடுடையவர்கள் மிகக் கு இயல் ஒன்று வளர்ச்சியை எத்
வரலாற்று நாவல்கள், நகை வகைகளோடு என்னால் ஆக்க இலக்கியத்தில் என்னைத் திட

நானும் எனது நாவல்களும் க்கியம் வளரவில்லை என்று யகம், பொ. சண்முகநாதன், சானா 5கிறார்கள். அங்கதச் சுவையோடு தவை இருந்தும் இத்துறையில் றைவாகும். அதனால் இலக்கிய திர்நோக்கியுள்ளது. கச்சுவை நாவல்கள் என்ற இரு ப்பட்ட சமூக நாவல்கள் ஈழத்து டமாகக் கால் பதிக்க உதவின.

Page 47
சாதிய
ழத்தில் தமிழ் மக்கள் நோயான சாதிப் |
சித்திரித்து 1925 ஆ 'நீலகண்டன் ஒரு சாதி வெள்ள 1989 இல் சோமகாந்தன் எழு நாவல்வரை பல நாவல்கள் 6 செ.கணேசலிங்கன் (1965) கே.டானியல் (1972), தெணிய தி.ஞானசேகரன் (1979), புனைகதையாசிரியர்கள் சாதி வடிவங்களைத் தமது நாவல்
காலவரன் முறையில் நான் முதன்முதல், சாதிப்பிரச்சனை பட்ட நாவல் 'சீதா' ஆகும். அ அவர்களைச் சாரும். இந்த ந யில் தொடராக வெளிவந்த பெற்றது. அவரை அடுத்து தமது நீண்ட பயணம், சடங்கு ளில் செ.கணேசலிங்கன் சித்

நாவல்கள்
களிடையே வேரூன்றியுள்ள சமூக பாகுபாட்டின் இழிநிலைகளைச் ம் ஆண்டில் இடைக்காடர் எழுதிய ராளன்' என்ற முதல் நாவலிலிருந்து, ஐதிய 'விடிவெள்ளி பூத்தது' என்ற வளிவந்துள்ளன. சொக்கன் (1963), - செங்கை ஆழியான் (1971), ான் (1973), செ.யோகநாதன் (1976), சோமகாந்தன் (1989) ஆகிய பிரச்சனைகளின் பல்வேறு கொடூர "களிற் சித்திரித்துள்ளனர்.
லிலக்கியத்தின் நவீன வடிவத்தில் யைக் கருவாகக் கொண்டு எழுதப் தனை ஆக்கிய பெருமை 'சொக்கன்' வல் 1963 இல் 'விவேகி' சஞ்சிகை து. பின்னர் 1974 இல் நூலுருப் சாதியை எரியும் பிரச்சினையாகத்
போர்க்கோலம் முதலான நாவல்க திரித்துள்ளார். அவரின் பின் சாதிப்
39

Page 48
பிரச்சினையை அடிநாதமாகக் படைத்தவன் நான் ஆவேன். ஆயிர. தொன்றில் 'மயான பூமி' என்ற நவீனமாக எழுதிய நாவலே பின்6 நூலுருவில் வெளிவந்தது. மயான சஞ்சிகையில் தொடராக வெளிவந் வீரகேசரிப் பிரசுரமாகப் பின்னர் அவ்வாண்டிற்குரிய சாகித்திய மண்ட கொண்டது.
சாதிப் பிரச்சினைகளைக் கரு ஆக்கிய இலக்கிய கர்த்தாக்களில் சேகரன், சோமகாந்தன் ஆகியோர் சாதிப் பாகுபாட்டினை வர்க்கச் கருதினர். தமக்கு இழைக்கப்படும் | தரமறுக்கப்படும் உரிமைகளைப் மக்கட் போராட்டமே தீர்வு எனக் படைத்ததால் அவை இறுதியில் u விலகியமைந்தன. ஆனால் ஏனை சமூக விமர்சன நோக்கில், நடை நோக்கினர். அதனால் அவர்களது செய்தியிலும் வேறுபட்டமைந்தன.
சாதிப் பிரச்சினைகளை மையம் நாவல்கள் எழுதியுள்ளேன். ஒன்று இல் ஈழநாடு வாரமஞ் சரியில் இவற்றினைவிட 'அக்கினிக் குஞ் சிரித்திரன் ஆண்டு மலரில் வெளி என்ற குறுநாவலிலும் சாதிப் பிரச்சி வித்தியாசமானது. பிரளயத்திலு பாகுபாட்டினை நீக்குவதற்கு உடன் செய்திகளை முன் வைத்துள்ளே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி 6 மாற்ற வசதி ஆகிய மூன்றும் கி தாமே கிடைப்பதாக இந்த நாவ சித்திரித்துள்ளேன். பிரளயம் ந யடிப்படையல்லாத தொழில் மாற்ற மாற்றத்தைக் காட்டியுள்ளேன். அத
40

நானும் எனது நாவல்களும் கொண்டு ஆக்கவிலக்கியம் த்துத் தொள்ளாயிரத்தி எழுபத்
தலைப்பில், நான் தொடர் அர் 'பிரளயம்' என்ற பெயரில்
பூமி 1971 இல் 'சிரித்திரன்' தது. 'பிரளயம்' என்ற பெயரில்
வெளிவந்தது. 1976 இல் டலப் பரிசினையும் சுவீகரித்துக்
பாகக் கொண்டு, நாவல்களை ல் சொக்கன், நான், தி.ஞான தவிர்ந்த ஏனைய நால்வரும், சார்புடைய பிரச்சினையாகக் கொடுமைகளைத் தீர்ப்பதற்கும், பெறுவதற்கும் கிளர்ந்தெழும் 5 கருதி, ஆக்க நாவலைப் பதார்த்தப் பண்பியலிலிருந்து யார் சாதிப் பாகுபாட்டினைச் முறைச் செயற்பாட்டினடியாக நாவல் கருவிலும், சமூகச்
ாகக் கொண்டு நான் இரண்டு பிரளயம்: மற்றையது 1987 வெளிவந்த 'அக்கினி'. ந்சு' என்ற குறுநாவலிலும், வந்த 'நிலமகளைத் தேடி...' னைக்கு நான் காட்டுத் தீர்வு ம், அக்கினியிலும் சாதிப் டி மார்க்கமாக மூன்று சமூகச் ன். சாதி ஏற்றத்தாழ்வினால் சதி, செல்வ வசதி, தொழில் டைக்கில் சமூக அந்தஸ்து ல்களில் அனுபவபூர்வமாகச் வலில் கல்வியாலும் சாதி தோலும் சமூகத்தில் ஏற்படும் எால்தான் பிரளயம் நாவலின்

Page 49
செங்கை ஆழியான் முன்னுரையில் ஒரு சமூகத்தி இந்த நவீனம் பேசுகின்றது 'நிலமகளைத் தேடி' என்ற குது ஒரு குழி நிலந்தானும் உரி பாட்டால் பாதிக்கப்பட்டவன், நிலத்தையும், யாழ்ப்பாண ம வாங்கக் கூடிய பணத்தையும் இரண்டு மூன்று ரூபாவிற்காக ஏறித் தேங்காய் பறித்த ஒரு மூன்று இலட்சங்களுக்கு அதி குடிசை மாளிகையாகிறது. பெறுகிறார்கள். அவற்றால் உயர்கிறது.
சாதிப் பாகுபாட்டால் பாதி உரிமைகள் மற்றவர்களால் வ எடுக்கப்படுபவை. தொழில். வஞ்சிக்கப்பட்டவர்கள் அவற்ற லாம் என்பது என் நாவல்கள் நாவல்களின் பாத்திரங்கள், கொள்ளும் மார்க்கத்தை யதா கல்வி, செல்வம், தொழில் என்ப ளவர்களைப் பார்த்து அசூகை திற்கு வீழ்த்தி மகிழ்வு காண வ தொழில் என்பனவற்றினைப் ெ ற்குத் தம்மை உயர்த்த நி ை யதார்த்தம். கண்கூடு. என் நாவல்கள் இவற்றினைத்தான்
சாதிப்பாகுபாட்டின் கொடூரம் பாடுகளே அடிப்படைக் காரன தொழிலாள ஒன்றிணைப்பு, ம. நமது நாட்டின் நவீன சோ உடனடி மார்க்கமிருப்பதாகத் இலவசப் பாடசாலை வசதி, வி என்பன இந்த மண்ணில் சகல களாகும். பெரிய இலக்கினை களைத் திடமாக உருவாக்க

ன் விழிப்பையும், மாற்றத்தையும் | எனக் குறிப்பிட்டுள் ளேன். றுநாவலில் யாழ்ப்பாண மண்ணில் மையில்லாத ஒருவன், சாதிப்பாகு
வன்னிக்கு வந்து தனக்கென ண்ணில் நிலத்தைச் சொந்தமாக தேடிக்கொள்கிறான். 'அக்கினியில்' ப் பத்துத் தென்னை மரங்களில் வன், வெளிநாடு சென்று இரண்டு பதியாக யாழ்ப்பாணம் வருகிறான், அவனிடம் மற்றவர்கள் தொழில் அவர்களின் சமூக அந்தஸ்து
க்கப்பட்ட மக்களின் மறுக்கப்பட்ட பழங்கப்படுவனவல்ல. அவர்களால் செல்வம், கல்வி ஆகியவற்றால் நினை எவ்வாறு பெற்றுக் கொள்ள ரின் செய்திகள். என் இவ்வகை சமூகத்தில் தம்மை உயர்த்திக் பர்த்தபூர்வமாகக் காண்பிப்பார்கள். பவற்றினால் சமூகத்தில் உயர்ந்துள் =ப்பட்டு, அவர்களைத் தம் மட்டத் பிழைபவர்களல்லர். கல்வி, செல்வம் பற வழிகண்டு, அவர்கள் மட்டத்தி னப்பவர்கள். அதுதான் இன்றைய சாதிப்பிரச்சினை சம்பந்தமான பேசுகின்றன. பிரச்சினைகளுக்கு வர்க்க முரண் ரமாயினும், போக்குணங் கொண்ட க்கள் போராட்டமாக வெடிப்பதற்கு ஷலிச ஜனநாயக அரசமைப்பில் தெரியவில்லை. இலவசக் கல்வி, ரும்பிய தொழில் செய்யும் உரிமை நக்கும் கிட்டும் தடைப்படா உரிமை அடைவதற்கு முன், தம் நிலைப்படி கிக் கொள்வதில் எவ்வித இடரு
41

Page 50
மில்லை. அத்தகு திடமான நிலைப் ங்களே சாதிப்பாகுபாட்டினை நி! நாவல்களின் சமூகச் செய்திகள்
எனது பிரளயம் என்ற நாவல் கு. னந்தன்: "குறிப்பாகச் சாதி ஏற் குறைபாட்டைப் பொருளாகக் கொ பிரளயம் நாவல் யாழ்ப்பாணக் கிரா சமுதாய மாற்றத்தை அதன் - காட்டுவது, நீண்ட காலமாக உயர் சலவைத் தொழிலாளர் குடும்பம் ஒ கள் என்பவற்றால் அக்குடிமை நி வாழ்க்கை முறைக்கு அடியெடுத்து லின் கதைப்பொருள். இம்மாற்றத் முனைந்து நிற்கிறது. ஆனால் புது சிந்தனை ஓட்டத்திலிருந்து வி இதனைப் பிரளயம் சுவைபட எடுத் (காட்டாறு முன்னுரை). தொடர்ந்து, பல நாவல்களிலும் அடிநாதமாக
அவரது சமூகப் பார்வையாகும். சம க்கு வடிவம் கொடுக்க வேண்டுபெ தணியாத தாகம் இந்த ஆக்கங்க இன்னும் அவருக்குத் தீரவில்லை கால எழுத்துக்கள் புலப்படுத்தி வ பிரச்சினைகளுக்கு இலக்கிய வ ஆழியான் தமது சமகால எழுத்தா தனக்கெனச் சில தனித்தன்மைகள் கிறார். குறிப்பாகப் பிரச்சினைகள் தேர்ந்து கொள்வதிலும், கதை மார வாக்கி வளர்த்துச் செல்வதிலும், க லும் அவரது தனித்தன்மைகள் தெ பிரச்சினைகளிலிருந்து கதையம்ச, சிலரைப் போலக் கோட்பாட்டு | அவர் கடைப்பிடிப்பதில்லை. சமூக னடியாகவே அதனைத் தேர்ந்தெடுப் களின் தொடக்க ஆண்டுகளிலிரு அவதானிக்க முடிகிறது. குறிப்பா
42

நானும் எனது நாவல்களும் படிகளை உருவாக்கும் மார்க்க லைகளமாகக் கொண்ட என்
என்பேன்.
றித்துப் பேராசிரியர் சு.வித்தியா 3றத் தாழ்வு என்ற சமூகக்
ண்டு இவரால் படைக்கப்பட்ட ராமமொன்றிலே நிகழ்ந்து வரும் இயல்பான நடப்பியல்புடன் - சாதிக் குடிமை செய்துவந்த ன்று கல்வி, பிறமொழி முயற்சி லையிலிருந்து விலகிப் புதிய
வைக்க முயல்வதே இந்நாவ கதிற்கு இளைய தலைமுறை திய தலைமுறை பாரம்பரியச் நிபட முடியாமல் நிற்கிறது. 5துக் காட்டுகிறது” என்கிறார். "இவ்வாறு அவர் எழுதியுள்ள இழையோடி நிற்கும் பண்பு காலச் சமூகப் பிரச்சினைகளு மன்பதில் அவர் கொண்டுள்ள ளில் புலப்படும். இத்தாக்க யன்பதை அவரது அண்மைக் நகின்றன. இத்தகைய சமூகப் படிவம் தருவதில் செங்கை ளர்களிலிருந்தும் வேறுபட்டுத் ளைக் கொண்டவராகத் திகழ் ரிலிருந்து கதையம்சத்தைத் ந்தரின் குணநலன்களை உரு கதையை விபரிக்கும் முறையி ரிவாக வெளிப்பட்டன. சமூகப் ந்தைத் தேர்ந்து கொள்வதிற் ரீதியான அணுகுமுறைகளை மாந்தரின் சராசரி உணர்வுகளி பார். இந்தப் பண்பை அறுபது ந்து இன்றுவரை தொடர்ந்து 5 அறுபதுகளில் காலத்தின்

Page 51
செங்கை ஆழியான்
குரல்கள் என்ற சிறுகதைத் தெ என்ற கதையும், எழுபதுகளில் எ சாதி ஏற்றத் தாழ்வு என்ற சமூக கொண்டவை. பொதுவாகக் கோப் அணுகுவோர் தாழ்த்துவோர், . சாராருக்குமிடையிலான போ நோக்குவர். ஆயின் செங்கை ஆ
அப்பாற் சென்று தாழ்த்தப்படுே தீண்டாமையையும் புதிய தலை சாதியாரிடம் நிகழ்ந்து வரு யம்சங்களாகக் கொண்டார். பி இயல்பான மாறிவரும் நிலை கல குணநல உருவாக்கம் என்ற நாவல் செங்கை ஆழியானின் கிறது” எனப் பேராசிரியர் சு.வி
சாதிப் பிரச்சினையைப் பெ தமிழ் நாவல்கள் பலவும் சல ஏனைய தாழ்த்தப்பட்டோருடன் குறிப்பாக கே.டானியலின் நாவல் பிரிவில் இச் சமூகத்தினர் காட்ட சமூகத்தை மட்டுமே தனிக் க என்ற வகையிலும் இந்நாவல் முடையதாகிறது". (பிரளயம் மு
எனது அக்கினி நாவலில் . சமூக எழுச்சியைக் காட்டியுள் களைப் பெற்ற நிலையில் உற் நிலையைச் சுட்டியுள்ளேன்.

குதியில் இவர் எழுதிய "சாதி" ழுதிய "பிரளயம்” என்ற நாவலும் க் குறைபாட்டைப் பொருளாகக் பாட்டு ரீதியில் இப்பிரச்சினையை தாழ்த்தப்பட்டோர் ஆகிய இரு ராட்டமாக மட்டுமே இதனை ழியான் அப்பொது அடிப்படைக்கு வாரின் உள்ளேயே காணப்படும் முறை எழுச்சிகளையும் உயர் ம் மனமாற்றத்தையும் கதை ரளயம் நாவலிற் சமுதாயத்தின் தெயம்சமாகிறது. கதை மாந்தரின் வகையிலும் மேற்படி பிரளயம் தனித்தன்மையைப் புலப்படுத்து
குறிப்பிடுகிறார். பாருளாகக் கொண்ட ஈழத்துத் வைத் தொழிலாளர் சமூகத்தை
இணைத்தே நோக்கியுள்ளன. ல்களில் 'பஞ்சமர்' என்ற பொதுப் ப்பட்டனர். சலவைத் தொழிலாளர் வனத்தில் கொண்ட படைப்பு
குறிப்பிடத்தக்க முக்கியத்துவ மன்னுரையில் கலாநிதி நா.சு)
பிரளயத்திலும் வேறுபட்ட ஒரு ளேன். இச்சமூகத்தில் உரிமை வுகளைப் பெற விழையும் சமூக
درا

Page 52
வாடைக்
1974 ம் ஆண்டு மாசி மா
விழாக்கோலம் பூண்ட
தோரணங்கள், சிகரங். பார்த்தாலும் சோடனைகள், பூரம் விளக்குகள் ஏற்றி வீதியெங்கும் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வல மாக விழா அரங்கிற்கு 2 அரசாங்க அதிபர் திரு. விக்கிரமா அரசாங்க அதிபர் திரு.சிவஞ எழுத்தாளர்கள் ஊர்வலமாக அன கனக செந்திநாதன், டொமினிக் ! கவிராயர், செம்பியன் செல்வன் ஆழியான் ஆகிய எழுத்தாளப் 6 அழைத்து வரப்பட்டனர். எல்லாரு பட்டன. ஆம் செங்கை ஆழியன வெளியிடப்படும் 'வாடைக்காற்று மக்கள் விழா எடுத்து வைத்தல்
வீரகேசரி வெளியிட்ட என 'வாடைக்காற்று' ஆகும். நெடுந்த

க்காற்று
தம் 22 ஆந் திகதி செட்டிகுளம் -து. வீதிகள் தோறும் மகர கள் அமைக்கப்பட்டன. எங்கு ன கும்பங்கள் வைத்து, மங்கள ம் மக்கள் நிறைந்து நின்றனர். ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்கள் அழைத்து வரப்பட்டனர். வவுனியா ராட்சி ஒருபக்கமாகவும் மேலதிக மனம் ஒரு பக்கமாகவும் வர, மழத்து வரப்பட்டனர். இரசிகமணி ஜீவா, கே.டானியல், வன்னியூர்க் , மாதகல் செல்வா, செங்கை பருமக்கள் இந்த ஊர்வலத்தில் தக்கும் மாலைகள் அணிவிக்கப் எல் எழுதப்பட்டு, வீரகேசரியால் என்ற நவீனத்திற்கு செட்டிகுள ர். (மல்லிகை மார்ச், 1974) து நாவல்களில் முதலாவது வின் புவியியல் பின்னணியில்

Page 53
செங்கை ஆழியான் இந்த நாவலை நான் எழுதினேன். (முன்னைய பதிவாளர், யாழ். பல் படிப்பிற்காக நெடுந்தீவு பற்றிய ஆய் தார். அவரோடு நெடுந்தீவில் சில யாழ்ப்பாணக் கச்சேரியில் நி மேற்கொண்டிருந்த போது சில தட வாய்ப்பும் கிட்டியது. இவற்றின தனித்துவமும் என்னைக் கவர்ந் நாவலை உருவாக்க விளைந்ததன் எழுதினேன்.
முதலில் இந்த நாவலிற்கு அல் டிருந்தேன். மீனவச் சமூகக் க ை பொருத்தமாக இருந்தது. ஆரம்பத் மானிப் பட்டத்திற்காக, மன்னாரில் லான மீன்பிடித் தொழில் பற்றி மேற்கொண்டிருந்தேன். அதனால் மீ பரிச்சயமாயின. கரைவலை, கல் மீன்பிடிகளின் நுட்பங்கள் புதியன அலையின் கீதத்தில் அந்தத் தொழ பின்னி எழுதினேன். நாவல் எழு நாவல்களையும் தொடராக விரு சுந்தர், அதனையும் வாங்கிக் நாவலைச் சிரித்திரனில் வெளியிட ஏற்பட்டன. 'அலையின் கீதம் (6 முறையில் வெளிவர வேண்டும் எதை நாம் விரும்பியும் செய்ய முடி அதை ஒருவரும் நினைக்க முடியாதது யது எனக்குப் பெரு மகிழ்ச்சி. எங் வெளிவந்தது போன்று மகிழ்ச்சி சுந்தர் பின்னர் எனக்கெழுதிய க
செட்டிகுளத்தில் நடந்தேறிய 6 திருவிழா இலங்கையில் நடந்தே நம்புகிறேன். அந்த வெளியீட்டு விழ நாயகம் (செட்டிக்குளம் கிராம சபை இருந்து ஒழுங்கு செய்திருந்தார். விழாவிற்குத் தலைமை வகித்தார்.
45

எனது நண்பன் க.பரமேஸ்வரன், கலைக்கழகம்) தனது பட்டப் வொன்றினை மேற்கொண்டிருந் 5 நாட்கள் தங்க நேரிட்டது. ர்வாகசேவைப் பயிற்சியை வைகள் நெடுந்தீவிற்குச் செல்ல பால் நெடுந்தீவின் அழகும் தன. அப்பின்னணியில் ஒரு அவாவாக 'வாடைக்காற்றை'
"நெடுங் கனிய ற்றை
லையின் கீதம்' எனப் பெயரிட் தயாதலால் அப்பெயர் மிகப் இதில் நான் எனது முதுகலை ருெந்து முல்லைத்தீவு வரையி
ப் பெரியதொரு ஆய்வினை ன்பிடித் தொழிலின் நுட்பங்கள் மன்கட்டி வலை, வீச்சுவலை வாக எனக்கு இருக்கவில்லை. நில் நுட்பங்களைக் கதையோடு ஐதி முடித்ததும், எனது பல ம்பி வெளியிட்ட சிரித்திரன் கொண்டார். ஆனால் அந்த - முடியாதவாறு சில தடைகள் பாடைக்காற்று) மிகச் சிறந்த என்றே நாம் விரும்பினோம். யாத நிலையில் இருந்தோமோ, தபடி 'வெளியீட்டுவிழா' நடாத்தி கள் புத்தகம் ஒன்று சிறப்பாக ஏற்பட்டது' எனச் சிரித்திரன் டிதத்தில் குறிப்பிட்டார். வெளியீட்டு விழா போன்ற ஒரு கறியிருக்க முடியாது என்றே ழாவினை நண்பர் பொ. செல்வ பத் தலைவர்) அமைப்பாளராக
அவரே அந்த வெளியீட்டு 'இவ்விழா ஈழத்து இலக்கியத்

Page 54
தையும், ஈழத்து எழுத்தாள எடுக்கப்பட்ட பெருவிழாவாகும். செங்கை ஆழியானின் 'வாடை வெளியீட்டு விழா எடுப்பதன் இலக்கிய இரசனையையு மதிப்பதனையும் காட்டிக்கொ களுக்கு மக்கள் கூடுவது கு ை கூறுகின்றனர். அவர்களை நா புறங்களுக்கு வாருங்கள், இல் கணக்கான மக்கள் விழா ஆர் காணுங்கள் என்று அழைக்க நாயகம் குறிப்பிட்டார். திரு இலக்கியச் சுவைஞர். வன்னியி நட்பு மிகவுயர்ந்ததாகவிருந்த
வாடைக்காற்று வெளியீட்டு காட்டிய ஆர்வமும், எழுத்தாள பார்த்து இரசிகமணி கனக செ நெகிழ்ந்தும் போனார். எனக்குப் த்தார். 'ஈழத்து இலக்கிய உ தொடக்கம் செங்கை ஆழியா. உண்டு. வாடைக்காற்று என்ற ஒரு மைல்கல்' என்று உரை;
விழாவிற்கு யாழ்ப்பாணத்தில் தார். 'கலைஞன் தேசியச் செ எழுத்தாளனுடைய சிறப்பு, அவு பெரு விழாவில் தான் இருக்கி யில் எழுத்தாளர்களை மாலை மாக அழைத்து வந்த நிகழ் மிதமாக இருக்கின்றது. எழுத் மதிக்கப்பட்டால் அந்த நா படுகின்றது.' என உள்ள நெ
விழாவில் கலந்துகொள்வ அழைத்தோம். நான்தான் 2 அக்கடித வாசகங்கள் இன்றும் 'அண்ணர் அறிவது, நிச்சயம்

நானும் எனது நாவல்களும் பர்களையும் கெளரவிப்பதற்காக அவ்வெழுத்தாளர்களில் ஒருவரான க்காற்று' என்ற இந்த நவீனத்தை மூலம் செட்டிகுள மக்கள் தமது ம், ஈழத்து இலக்கியத்தை பள்கிறார்கள். இலக்கிய விழாக் றவு என நகரப்புற எழுத்தாளர்கள் ட்டின் உயிர்த்துடிப்பான கிராமப் எறு கூடியுள்ளது போன்ற ஆயிரக் வலராகக் கூடுகின்ற காட்சி யைக் நின்றோம்' என திரு.பொ.செல்வ ந.செல்வநாயகம் மிகச் சிறந்த ன் மைந்தனான அவரின் இலக்கிய
து.
தி விழாவில் செட்டிகுள மக்கள் பர்களைக் கெளரவித்தமையையும் ந்திநாதன் பிரமித்துப் போனதுடன் பொன்னாடை போர்த்திக் கௌரவி உலகில் ஈழத்துப் பூதந்தேவனார் ன் வரை ஒரு இலக்கிய வரலாறு
இந்த நவீனம் நாவல் துறையில் த்தார். லிருந்து டொமினிக் ஜீவா வந்திருந் ாத்து, கலைஞனுடைய பெருமை, னுக்கு மக்கள் திரண்டு எடுக்கின்ற ன்றது. இன்று செட்டிக்குளம் வீதி
சூட்டி, கும்பம் வைத்து ஊர்வல ச்சியை எண்ண எவ்வளவு பெரு தாளன் ஒரு நாட்டில் தக்கவாறு ட்டின் ஆத்மாவே கெளரவிக்கப் கிழ்வோடு ஜீவா கூறினார். தற்காக திரு கே. டானியலை புவருக்குக் கடிதம் எழுதினேன்.
நன்கு நினைவில் இருக்கின்றது. மாக வாடைக்காற்று வெளியீட்டு
46

Page 55
செங்கை ஆழியான் விழாவில் நீங்கள் கலந்துகொள் வாருங்கள். மதவாச்சியில் இறங்கும் என எழுதினேன். அமரர் டானியல் விழாவில் ஆய்வுரை நிகழ்த்தினா
'மீனவ மக்களின் சொற்களை பிரதேசச் சொற்களையும், மீன்பிடித் யும் செங்கை ஆழியான் கலை அழ களம், புதிய சூழல், நாவலின் | நவீனத்தில் விழுந்தள்ளது." (மல்
இந்த வெளியீட்டு விழாவில் பேரவைக் கலாமன்றம், 'தீயினில் ஒரு நாடகத்தை அரங்கேற்றியது வசனம், இயக்கம் என்பவற்றினை குளத்தின் நாடகக் கலைஞர்கள் - கட்டத்தில் மேடையேறிய நல்ல நா பின்னர் பத்திரிகைகள் பாராட்டின. யொன்றினை அமரர் கைலாசப் வைத்தேன். அவர் 'நீர் அனுப்பி எ நன்றி. எமது இலக்கியத் தொகுதிக் அமையும் என எண்ணுகிறேன். ஆக்கங்களில் முழுமூச்சாக முளை குரியதாகும். நாடகத் துறையிலும் தேவையை ஒட்டிய முயற்சியாகும் தில் குறிப்பிட்டிருந்தார். யாழ்ப்பான - யாழ்ப்பாணம் மேடையேற்றிய நாடகத்தில் கூடப்பிறந்தவனாக ந படிவதில்லை' என்ற என் நாடகத்தி என நினைக்கின்றேன்.
ஈழத்து நாவல்களில் பெரும் ச கும் வாடைக்காற்று நாவல் உ நாவலும் ஆட்பட்டதில்லை. வ பேசாலை, கரையூர்ப் பகுதிகளிலி கடற்கரைக்கு மீன் பிடிக்க இடப் அக்காலத்தில் ஆயிரக்கணக்கான பெலிகன் எனப்படும் கூழைக் கட
47

ள வேண்டும். யாழ்தேவியில் கள். காருடன் காத்திருப்பேன்' தவறாது வந்தார். வெளியீட்டு
Tயும், நெடுந்தீவு மக்களின் ந் தொழிலின் நுணுக்கங்களை கோடு சித்தரித்துள்ளார். புதிய டிமம் மிக அற்புதமாக இந்த லிகை, மார்ச் 1974)
செட்டிக்குளம் கலாசாரப் ) தூசு படிவதில்லை' என்ற I. அந்த நாடகத்தின் கதை நானே ஆற்றினேன். செட்டிக் அதில் பங்கேற்றனர். அக்கால டகங்களில் அதுவுமொன்றெனப் எனது வாடைக்காற்று நூற்பிரதி பதி அவர்களுக்கு அனுப்பி வைத்த நூற்பிரதி கிடைத்தது, க்கு இன்னுமொரு பங்களிப்பாக
தொடர்ந்து நீர் இலக்கிய அந்து நிற்பது பெரு மகிழ்ச்சிக் - ஈடுபட்டு வருவது காலத்தின் ' என எனக்கு எழுதிய கடிதத் ன இந்துக் கல்லூரயில் தேவன் 'கூடப்பிறந்த குற்றம்' என்ற கடித்த அநுபவம் 'தீயில் தூசு ைென மேடையேற்ற உதவியது
ரச்சைகளுக்கும், சிக்கல்களுக் ட்பட்டது போன்று வேறெந்த மாடைக்காற்று பெயர்ந்ததும் ருந்து மீனவர்கள் நெடுந்தீவுக் 5 பெயர்ந்து வருகின்றார்கள்.
மைல்களுக்கு அப்பாலிருந்து பாக்கள் வருகின்றன. வாடைக்

Page 56
காற்றோடு இத்தீவுக்கு வரும் உருவகப்படுத்தப்படுகின்றன. < திகதி வீரகேசரி வார மலரில் ' மதிப்புரையொன்று எழுதியிருந் காற்றாக மாற்றிய பெருமை உரியது. 'கதைக்கு இத்தீவு அங்குள்ள பகிரு வேலிகளை விட்டுப்போன குதிரைகளின் வாரி வந்து குவியும் கூழைக்கடாக் கதாசிரியர், அத்தீவில் காணப்பு உள்ள சில பெண்களைப் பற்றிப் பெருமை ஓரளவிற்கு இன்னா குறித்திருந்தார். கதாசிரியன் எ வேண்டுமென அலசையன். குறி கண்டனமாக வெளிப்பட்டது. இயக்கம் 'வாடைக்காற்று நவீன துண்டுப் பிரசுரமொன்றினை வெ மக்களை இழிவு படுத்துகிறது என னக் குரல் இலங்கையின் பல ப மாபெரும் பொதுக்கூட்டம் கூடி தீயிட்டுக் கண்டித்தனர். அக்கல் பாதகமாகவும் பல துண்டுப் பிர கைப் பேரவையிடமும் விண்ணப்பு 1.9.74 இல் அலசையனின் ம மன்னிப்புக் கேட்டுக் கொண்டது விரும்பாத நான் நெடுந்தீவு முற் 'எவ்வகையிலாவது வாடைக்காற் புண்படுத்தியிருந்தால் வருத்தத் என எழுதி முற்றுப்புள்ளி வைக்
இத்தகு ஆக்ரோசமான ஒரு ஒரு நாவலும் பெறவில்லை. வெளியிட்ட ஏழாயிரம் பிரதிகள் இலக்கியச் சங்கமோ, எழுத்தால் ளில் கலந்து கொள்ளவில் இருந்தனர்.
வாடைக்காற்று நாவல் திரை

நானும் எனது நாவல்களும் கூழைக்கடாக்கள் கதையோடு வாடைக்காற்றிற்கு 17.3.74 ஆந் அலசையன்' என்ற ஒரு விமர்சகர் தார். வாடைக்காற்றினைப் புயற் அந்த மதிப்புரைக் கட்டுரைக்கே களமாக அமைந்ததற்கிணங்க பும், போர்த்துக்கேயர் என்றோ சுகளையும், வாடை பெயர்ந்ததும் -களையும் பற்றிக் குறிப்பிடும் படும் போர்த்துக்கேயப் பண்புகள் பும் குறிப்பிட்டிருந்தால் களத்தின் ம் சிறப்புற்றிருக்கும்' எனக் ழுதாத ஒன்றினை எழுதியிருக்க ப்பிட்டமை நெடுந்தீவு மக்களின் நெடுந்தீவு முற்போக்கு வாலிப எமும் நாமும் ' என்ற தலைப்பில் ளியிட்டது. இந்த நவீனம் அத்தீவு னக் கண்டித்திருந்தது. அக்கண்ட த்திரிகைகளிலும் வெளிவந்தது. வாடைக்காற்று நாவலை அதில் ன்டனங்களுக்குச் சாதகமாகவும் சுரங்கள் வெளிவந்தன. பத்திரி பிக்கப்பட்டது. அதனால் வீரகேசரி திப்புரை வாக்கியங்களுக்காக நு. இப்பிரச்சினையை வளர்க்க போக்கு வாலிப இயக்கத்திற்கு, று நெடுந்தீவு மக்களது மனதைப் துடன் மன்னிப்புக் கோருகிறேன்'
க்க நேர்ந்தது. கண்டனத்தினை ஈழத்தில் எந்த மூன்று மாதங்களில் வீரகேசரி ம் விற்றுத் தீர்ந்தன. எந்த ஒரு மனோ இந்த வாதப்பிரதிவாதங்க ல. வேடிக்கை பார்ப்போராக
ப்படமாக வெளிவந்தமை இந்த

Page 57
செங்கை ஆழியான் நவீனத்தைப் பொறுத்தவரையில் எனக் கருதுகிறேன். 1974, மார். கைலாசபதி அவர்களின் கடிதம் 'உமது நாவல் பற்றிய விமர்சனம் 9.30 மணிக்கு வானொலியில் ஒலி கேட்டுப் பார்க்கவும்' எனக் குறித் கலைக் கோலத்தில் அமரர் கைல அடியெடுத்து வைத்தவர்களில் என்ற புனைபெயரில் எழுதிவரும் ! நிர்வாக சேவையைச் சேர்ந்த ஒருவர். ஏராளமாக எழுதும் குண கும் நாவல் வாடைக்காற்று என்ப பலரது கவனத்தை இது கால்வா
லாது, புதிய களம். அதைக் புனையப்பட்டது வாடைக்காற்று' குறிப்பிட்டார். இறுதியில் 'விமர்ச தேவையில்லை. ஆனால் எனக் தோன்றுகிறது. ஈழத்தில் தமிழ் யாராகிலும் நல்ல கதையொன்று நவீனத்தை ஒரு தடவை படித்துப் என முடித்தார்.
- -நாடகக் கலைஞர் அ.ரகு
49

ம் குறிப்பிடத்தக்க ஓர் அம்சம் ச், 26 ஆந் திகதி பேராசிரியர் எனக்குக் கிடைத்தது. அதில், 28 ஆம் திகதி வியாழக்கிழமை பரப்பாகவுள்ளது. வசதியிருப்பின் திருந்தார், கேட்டேன். வானொலி மாசபதி, '1960 இல் எழுத்துலகில் ஒருவர் செங்கை ஆழியான், க.குணராசா அவர்கள். இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் இவர் ராசா அண்மையில் எழுதியிருக் து. நெடுந்தீவு எமது எழுத்தாளர் ரை ஈர்த்துள்ளது எனக் கூறவிய கதை நிகழிடமாகக் கொண்டு எனத் தமது ஆரம்பவுரையில் னத்திற்கு மேல் ஒரு விமர்சனம் க்கு ஒன்று மட்டும் சொல்லத் ழ்த் திரைப்படம் எடுப்பதற்கு தேடிக் கொண்டிருந்தால் இந்த | பாருங்கள் என்று சொல்வேன்'
நாதன் என்னைத் தேடி வந்தார்.

Page 58
வாடைக்காற்
க்கவிலக்கியங்கள் கொண்டனவாக அ
விமர்சகர்கள் கணிப்பு கலாச்சாரம், விழுமியங்கள் ஆக்கப்படுவன ஒரு வகை விலகும் வேட்கையோடு கத படுவன் இன்னொரு வகையான எப்படியிருக்கிறது என்பதை 0 சமூக வாழ்க்கை இப்படிய பேசுவன. எனது நாவலான ' அமைந்ததால் தான், திரைப்ப கலைஞர் ஏ.ரகுநாதன் முடிவு
அவர் என்னைத் தேடி வ 'தங்களது அபூர்வப் பல வாடைக்காற்று நாவலைத் த சந்திரோதயா பிலிம்ஸ்சிற்குத் பாத்திரங்களுக்கும் ஊறு வி தருவேன்' என்றார் ரகுநாதன். அங்கு கூட என்னுடன் இரு

ற்று திரைப்படம்
பொதுவாக இரு பண்புகளைக் மைந்திருக்கின்றனவென இலக்கிய பர். சமூகக் கட்டுப்பாடுகளுள் நின்று,
என்பனவற்றிற்குக் கட்டுப்பட்டு, - சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து T மாந்தர்களைப் படைத்து ஆக்கப் னவை. முன்னவை சமூக வாழ்க்கை பதார்த்தமாக விபரிப்பன. பின்னவை இருக்க வேண்டுமென இலட்சியம் வாடைக்காற்று' முன்வகையினதாக டமாக்கத் தக்க கதையென நாடகக் பு செய்தார் போலும். சட்டிகுளம் வந்தார்.
டப்பான (நான் சொல்லவில்லை) திரைப்படமாக்கும் உரிமை எங்கள்
தரவேண்டும். நாவலின் கதைக்கும் ளைவிக்காத விதத்தில் படமாக்கித் அவ்வேளை செம்பியன் செல்வனும் ந்தார்.
50

Page 59
செங்கை ஆழியான்
அது ஓர் ஓய்வு நாள் என நி. காரியாதிகாரியாக அவ்வேளை ! பொலீசார் கடமையாற்றாப் பகுத அதிகாரம் கொண்டவனாக இருந் கைது செய்வதும், நீதிபதி மு நடத்துவதும், நிர்வாகக் கடபை கடமையாக இருந்தது. திரு.ரகுநா, ஒன்றினை எவனோ துப்பாக்கியால் யானையின் சடலம் காட்டில் கி நான் எனது அலுவலர்களுடன்
இடத்திற்கு விசாரணைக்காகச் ரகுநாதன், நண்பன் செம்பியன்
காட்டினூடாகப் பயணம் செய் எப்படிப் படமாக்குவதென ரகுநா கற்பனையும் திறனும் எனக்குத் தி னைப் படமாக்கும் உரிமையை . தேன். வாடைக்காற்றிற்குக் கதை கூட்டாக செம்பியன் செல்வனும்
வாடைக்காற்றின் திரைக்க செல்வன் எழுதினார். நான் அவ நாவலில் இடம் பெற்ற சம்பாசலை கச் சேர்த்தேன். 'திரைக்கதை வ. சொல்வதிலும், திரைப்படத்தில அமைப்பையும், இயல்பான பாத்து சித்திரித்த, அற்புதமான 'ஸ்கிரிப்ட் செல்வன் தயாரித்திருந்தார். இந்த இயக்குனருக்கு அவ்வளவு பாரி
திரைக்கதை வசனம் ரகுநா திரைப்படக் கூட்டுத்தாபனத்திடம் பட்டது. அப்படத்தின் தயாரிப்பாம் தேடிப்பிடித்தார். நடிக, நடிகைகளை கலையரசு சொர்ணலிங்கம் அப்பு நடிப்பதாகவிருந்தார்.
இருந்தாற்போல ஒரு நாள் படக் கம்பனியின் உரிமையாளர் 6

னைக்கிறேன். செட்டிகுளத்தின் தான் இருந்தேன். அப்பிரதேசம் தியாகையால் நானே பொலீஸ் தேன். குற்றம் செய்தவர்களைக் ன் கொண்டு சென்று வழக்கு யோடு இணைந்த அதிகாரக் தன் வந்த அன்று, காட்டுயானை ) சுட்டுக் கொன்றுவிட்டதாகவும், டப்பதாகவும் தகவல் வந்தது. ஜீப்பில் ஏறிச் சம்பவம் நடந்த சென்றேன். கூடவே அன்பர் செல்வனும் வந்தனர். பயும் போது, 'வாடைக்காற்றை' தன் விபரித்தார். அவருடைய ருப்தி தந்ததால், வாடைக்காற்றி அவருக்குத் தர நான் சம்மதித் வசனம் எழுதும் பொறுப்பினைக் நானும் ஏற்றுக் கொண்டோம். தை வசனத்தைச் செம்பியன் ற்றினைப் பார்வையிட்டு, எனது ணகளை இடையில் பொருத்தமா சனம்' என்று அந்தப் பிரதியைச் ன் ஒவ்வொரு காட்சியையும், திர அசைவையும் தத்ரூபமாகச் பட்' ஆக அதனைச் செம்பியன் 5 'ஸ்கிரிப்ட்'டின்படி தயாரிக்கில் ய வேலை இல்லை எனலாம். ரதனிடம் கையளிக்கப்பட்டது. அனுமதிக்காக விண்ணப்பிக்கப் ளர்களாக ரகுநாதன் இருவரைத் ள ஒப்பந்தம் செய்து கொண்டார். டத்தில் 'பொன்னுக் கிழவராக
'கமலாலயம் மூவிஸ்' என்ற சிவதாசன், மற்றவர் அக்கம்பனி

Page 60
யின் இன்னோர் உரிமையாளர் படக் கூட்டுத்தாபனம் உங்கள் 'ஏ' கிறேட் இட்டுள்ளது. இ
ஸ்கிரிப்டிலும் பார்க்கச் சிறந் தாபனம் முழுக்க இதுவே க படலாம்' என ரகுநாதன் அர
'அப்பெருமை செம்பியனு
கமலாலய மூவிஸ் சிவத தயாரிப்பதாகக் கூறினார். ர இருப்பதாகவும் தெரிவித்தார் புதிய ஓர் ஒப்பந்தம் செய்து | தார். ரகுநாதன் முன்னிலைய
ஆறு மாதங்கள் கழிந்தன. வந்தது. அதில் வாடைக்கா கமலாலயம் பிலிம்சாருக்கு வ பின்னர்தான் எனக்குக் கார கதாபாத்திரங்கள் தெரிவில் என்னால் எதுவும் செய்ய மு
கமலாலயம் மூவிசாரே பா கலா, இந்திரகுமார், கே.எஸ்.பா போன்ற நடிகர்கள் நடித்தன பட்டது.
படம் திரையிடப்பட்டபோ திரைக் கதை : கே.எம்.வாசகம் என அதில் இடப்பட்டிருந்தது அக்கால கட்டத்தில் கே.எம் தகுதி பெற்ற திரைக்கதைக் பெரும் அசந்தர்ப்பமாகக் க
ஈழத்துத் திரைப்பட வரலாறு வரலாற்றில் வாடைக்காற்று அமைந்தது. பலரினதும் பா பல தடவைகள் திரைப்பட காட்டப்பட்டது.

நானும் எனது நாவல்களும் சான பொ.சிவசுப்பிரமணியம். 'திரைப் நடைய வாடைக்காற்று ஸ்கிரிப்டிற்கு துவரை தங்களுக்கு வந்த எல்லா -ததெனப் பாராட்டியுள்ளது. கூட்டுத் கதை, நிச்சயம் நீங்கள் பெருமைப் றிவித்தார்.
க்குரியது' என்றேன். நாசன், தான் வாடைக்காற்றினைத் ரகுநாதன் கதாநாயகனாக நடிக்க .. அதனால் என்னுடன் கதைக்காக கொள்ள வந்திருப்பதாகத் தெரிவித் பில் செய்து கொண்டோம்.
ரகுநாதனின் கவலைக்குரிய கடிதம் ற்றைப் படமாக்கும் உரிமையைக் ழங்க வேண்டாமென எழுதியிருந்தார். ரணம் புரிந்தது. வாடைக்காற்றின் ரகுநாதன் விலக்கப்பட்ட சங்கதி. Dடியவில்லை. டமாக்கினர். ஏ.இ.மனோகரன், சந்திர Tலச்சந்திரன், ஆனந்தராணி, ஜவாகர் 1. படம் பேசாலையில் படமாக்கப்
இது, கதை: செங்கை ஆழியான், கர், வசனம்: செம்பியன் செல்வன் 1. வானொலி நாடகத் தயாரிப்பில் வாசகர் புகழ் பெற்றிருந்தார். 'ஏ' த அவர் பெயர் செருகப்பட்டதைப் நதுவோம். 3றில், குறிப்பாகத் தமிழ்த் திரைப்பட பெரிதும் வித்தியாசமான படமாக ராட்டைப் பெற்றது. இலங்கையில் விழாக்களில் கலைஞர்களுக்குக்
52

Page 61
செங்கை ஆழியான் |
அவ்வேளை இந்தியாவிலிரு கம்பனியுடன் வந்திருந்த தென் சுந்தரராஜன்' இந்தத் திரைப் நேர்ந்தது. அவர் யாழ்ப்பான் சந்திக்க வேண்டுமென விருப் சென்று சந்தித்தேன். 'வாடை. மீண்டும் தயாரிக்க முயலப் புத்தகத்தில் ஒரு பிரதி தருமா திரைப்படத்தையும் பாராட்டின
மேஜர் சுந்தரராஜன் எடுத்து என்பதோ, அவர் பார்த்து ரசி என்பதோ எனக்குத் தெரியா வுலகில் முன்னணி இயக்குநர் ஈரம்' என்ற படத்தைப் பார்க்க வாடைக்காற்று திருடப்பட்டிருக் முடிந்தது. வாடைக்காற்றில் இர ஒரு கிராமத்திற்கு வருகிறார் வாலிபர்கள் ஒரு கிராமத்திற் வருகிறார்கள். அக்கிராமத்தில் இரு பெண்கள். வாடைக்காற் கையில் கூர் ஈட்டி ஏந்திய விரு கூர் ஈட்டியுடன் வருகிறான். ப இங்கும் வருகிறான். அதே க - பாரதிராஜா தயாரித்திரு யாரிடம் முறையிடுவது இ வாடைக்காற்று நாவல் அப் அன்று. ஆனால், அது விபரி மீன்படி விபரங்கள், அது விபா அது விபரித்த பகைப்புலம், அந்த நாவலிற்கு வாசகர் புகழ்ச்சியினை ஏற்படுத்தின. ல் உடுகம்பொல விகாராதிபதி தேரோவிடமிருந்து எனக்கொ '... என்னைப் பற்றி நீங்கள்

கந்து இலங்கைக்குத் தனது நாடகக் எனிந்தியத் திரைப்பட நடிகர் "மேஜர் படத்தினைக் கொழும்பில் பார்க்க னம் வந்திருந்தபோது என்னைச் 1பம் தெரிவித்திருந்தார். அவரைச் க்காற்றினைத் தான் இந்தியாவில் பபோவதாகக் கூறினார். அந்தப் று கேட்டுக்கொண்டார். கதையையும் Tார். ச் சென்ற நாவலை என்ன செய்தார் ஒத்த ரசனையை என்ன செய்தார் து. ஆனால், தென்னிந்தியப் பட - கே.பாரதிராஜாவின் 'கல்லுக்குள் - நேர்ந்தது. எவ்வளவு அற்புதமாக க்கிறது என்பதைப் புரிந்து கொள்ள ண்டு மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கள். கல்லுக்குள் ஈரத்தில் இரு 3குத் திரைப்படம் பிடிப்பதற்காக ) வாடைக்காற்றில் வருவது போல றின் வித்தியாசமான பாத்திரமான த்தாசலம், கல்லுக்குள் ஈரத்திலும் ால் உணர்வு பிறழ்ந்த சண்முகம்
தை. அதே சம்பவங்கள். ந்தார்.
ந்த மோசடியை? படியொன்றும் அற்புதமான படைப்பு ந்த சம்பவங்கள், அது விபரித்த த்த இயல்பான சமூக விழுமியம், இது விபரித்த மனித நடத்தைகள் டையே விதந்துரைக்கப்படும் அதனால்தான் போலும், 17.10.79 வணக்கத்திற்குரிய எம்.ரத்னவன்ஸ
கடிதம் வந்தது. எற்கனவே அறிந்திருப்பீர்களென
53

Page 62
நினைக்கிறேன். என்னைப் பற்ற டொமினிக் ஜீவாவிடம் அறிந்து நான் உங்களுக்கு எழுதும் நே நாவலை நான் சிங்களத்தில் ெ வதற்குமான அனுமதியைப் பெ செய்து இது பற்றி உடன் பதி
மகிழ்வோடு நான் அனுமதி த தில் வணக்கத்துக்குரிய எம். பெயர்க்கப்பட்டது. ஆனால் இ தகுந்த வெளியீட்டாளர் கிடைக்க
அவர் எழுதியிருந்தார்.
சிங்களத்தில் வெளிவருமோ யம். ஒரு விகாராதிபதியின் மன கிறது என்பதுதான் முக்கியம்.
இவ்வளவையும் பார்க்கும்போ என்ன? வாடைக்காற்றல்ல என் - இலக்கியம் என்பது வாசி 'வாசகர்கள் இப்படி எழுதினா ரசனை மட்டமானது. ஒரு எழுத்து படிக்கப்பட்டால் அவன் ஜனரல் கூறுபவர்களைப் பற்றி நான் கொள்வதில்லை.
ஏனெனில் என்னால் வாடை காட்டாற்றையும் எழுத முடியும்
அவை பல்லாயிரக் கணக்கா றன என்பதுதான் இங்கு முக்கி

நானும் எனது நாவல்களும் நிய மேலதிக விபரங்களை திரு. கொள்ளலாம். இதனை தற்போது பாக்கம், தங்கள் வாடைக்காற்று' மாழி பெயர்ப்பதற்கும், வெளியிடு =றுவதற்குத் தான். எனவே தயவு பில் எழுதவும்... நந்தேன். வாடைக்காற்று சிங்களத் ரத்னவன்ஸ தேரோவால் மொழி ன்னமும் வெளியிடப்படவில்லை. கவில்லை: வெளியிட முயல்வதாக
, இல்லையோ அதுவல்ல முக்கி ரதை வாடைக்காற்று கவர்ந்திருக்
எது, சிறந்த நாவலின் இலக்கணம் (பது எனக்கு நன்கு தெரியும். விக்கப்பட வேண்டும். பல்தான் படிப்பார்கள். அவர்களின் தாளனின் ஆக்கங்கள் பரவலாகப் ந்சக எழுத்தாளன் என்றெல்லாம் அதிகம் எப்போதும் அலட்டிக்
க்காற்றினையும் எழுத முடியும்.
ன வாசகர்களால் படிக்கப்படுகின் யமாக நோக்கப்பட வேண்டியது.

Page 63
13.
யானை,
வட்ட
வலிலக்கியம் இன் எங் ஙணும் வளர்.
வடிவமாகவுள்ளது. பரிசோதனைகளும் அதன் விள பல்வேறு மாற்றங்களும் நாவலிலக்கியத்தின் அடிப்பா என்பதில் மேற்கு நாடுகளுக்கு மண்டல நாடுகளுக்குமிடையி என்பது விமர்சகர்கள் பலரின் இன்றும் வீர தீர பராக்கிரமச் களும், காதல், கொலை, சதி | டிய சிந்தனைகளும் மலிந்த ந இந்த நாவல்கள் வாசகர்களை ஆழ்த்தி, வாசகர்களை நடை கொள்ள வைக்காத, விடிவு வுள்ளன என்பர்.
சோஷலிச நாடுகளின் ந நோக்கு தெளிவானது. மனித (

ஒரு மைய டங்கள்
று பரவலாக உலக நாடுகள் ச் சி கண ட ஓர் இலக்கிய நாவலிலக்கியத்தில் பல்வேறு ஒளவாக வடிவத்திலும் உத்தியிலும் ஏற் பட்டிருக் கின்றன. எனினும் Dட அம்சத்தில், எதைச் சொல்வது
ம், சமதர்ம நாடுகளுக்கும், மூன்றாம் ல் மாற்றம் அதிகம் நிகழவில்லை கருத்து. மேற்குலக நாவல்களில் செயல்களும், அறிவியல் மெய்மை முதலான உணர்வுகளின் அடியொட் Tவல்களாகத் தோன்றி வருகின்றன. T ஒருவிதமான கனவு மயக்கத்தில் முறைப் பிரச்சினைகளைப் புரிந்து காணத் தூண்டாத நாவல்களாக
நாவல்களின் பரப்பளவு குறைவு. தல விடிவிற்கான புரட்சிகர முயற்சி
55 .

Page 64
களைத் தூண்டும் கருப்பொரும் விடிவிற்கான புரட்சிகரச் சிந்த மூன்றாம் மண்டல நாடுகளின் வாதம், பசி, பிணி என்பனவும், ச யிலான ஏற்றத்தாழ்வுகளும் ந விட்டன.
இம்மூவகை நாவல்களும் உ சூழலின் விளைவானவையே. அ பொருளாதார, அரசியல் சூழலில் தீர்வும் நோக்கிய நாவல்கள் ப
ஈழத்து நாவல்கள் இவற்றி மேற்குலகத்துக்குரிய சிந்தனைத் பராக்கிமங்களைச் சித்திரிக்கின விரல் மடித்து எண்ணிவிடலாம். கள் நிறைந்த பாத்திரங்கள் ஈழத் தசாப்தத்தின் தொடக்கம்தான் நம் நாவல்கள் பல இனி வெளிவரும் ஈழத்தில் வெளிவந்ததொரு ந நவீனமாகும். வஞ்சினமும் பழி முடியாத துணிவும் கொண்ட ஒ
இந்த நாவலை நான் எழுத 6 தெரிந்து கொண்டால், அதன் க புரிந்து கொள்ளலாம். நான் செ இருந்தபோது, காடுகளில் அலை வதும் பிடித்தமான செயலாக எ பொலிஸ் அதிகாரம் எனக்குரியது தின் அழிவைத் தடுப்பதும் எனக் கள் தம் பயிர்களைக் காப்பாற்று சுட்டு வீழ்த்திவிடுவார்கள். 'தண்ட விரட்டும் பெரிய வெடிகளைப் பU மாறு விவசாயிகளுக்குக் கூறுவது வழங்குவோம். யானையை விரட்டு கள். அப்படியிருந்தும், சில வே விவசாயிகள் தம்நிலை மறந்து ய யானை ஒன்று சுடப்பட்டா

நானும் எனது நாவல்களும் ள் கொண்டவை. சமூக வர்க்க -னைகள் கொண்ட நாவல்கள். நாவல்களில் வறுமை, பயங்கர எதி சமய மொழி இன அடிப்படை ரவல்களின் கருப் பொருளாகி
உண்மையில் அவ்வப் பூகோளச் வ்வப் பிரதேச மக்களது சமூக, ன் பாதிப்பும், அப்பாதிப்புக்கான ல இவற்றில் உள்ளன. ற்கு விதிவிலக்கானவையல்ல. த தடத்தில் தனிமனித வீர தீரப் எற நாவல்கள் வெகு குறைவு. அத்தகைய வீர தீர பராக்கிரமங் இதில் இன்று, சிறப்பாகக் கடந்த டமாடுகின்றனர். அவர்கள் பற்றிய D வாய்ப்புள்ளது. அவ்வகையில் ரவல் எனது "யானை" என்ற
வாங்கும் வெறியும் அளவிட ரு கதை "யானை'யாகும். " நேர்ந்தமைக்கான காரணத்தைத் மூகப் பயன் என்ன என்பதைப் ட்டிகுளத்தின் காரியாதிகாரியாக வதும், வேட்டைக்காரரோடு செல் னக்கிருந்தது. அப்பிரதேசத்தின் தாக இருந்ததால், காட்டு வளத் தரிய கடமையாயிற்று. விவசாயி பதற்காகக் காட்டு யானைகளைச் ர்பிளாஸ்' எனப்படுகின்ற யானை பன்படுத்தி யானைகளை விரட்டு டன், அத்தகைய வெடிகளையும் இம் 'கேம்றேன்ஜர்'களும் வருவார்
ளைகளில் பயிரழிவைக் கண்ட ானைகளைச் சுட்டு விடுவதுண்டு. ல் அவ்விடத்துக்குச் சென்று,

Page 65
செங்கை ஆழியான் விசாரணை நடாத்தி, அது கெ அதன் தந்தங்களைப் பாதுகாப்பா யைச் சுட்ட குற்றவாளியைக் கை இருந்தது. யானையைச் சுட்டவர் விட முடியாது. ஆனால், ஒரு த போது, அதனைச் சுட்டவன் வலி என்ர மனிசியைக் கொன்றதுக்கா தைக் கொன்றன், செய்யிறதைச் ெ யில் அந்த யானையின் கால் ஒ மாகியிருந்தது. அதனால் அது ம மாறியிருந்தது.
'மதயானை சுடப்பட்டது' என்று என் மனதில் பதிந்துவிட்ட அந்த வரை என்னை உறங்க விடவில்
யானைகள் பருவத்துக்குப் பரு வனவாகும். ஓரிடத்தில் உணவு, இடத்திற்கு அவை இடம் பெயருமி காரியாதிகாரியாக இருந்தபோது பழக்கம் எனக்கிருந்தது. அவர்கள் என்னை அழைத்துச் சென்றனர். த யான் ஓயா, பதவியா வரை அத்தம் லிருந்து நெடுங்கேணி, பதினெட்ட பறங்கியாறு, கல்லாறு, அருவியா தடப்பாதை காடுகளின் ஊடாக தேவைகள் அதிகரித்து காடுகள் ஆவதால் யானைகள் தடப்பால் கிராமங்களுள் புகுகின்ற நிலை ? யானைகளின் தடப்பாதைகளை செல்கின்ற அத்தடப்பாதையின் அல காட்டின் அழகையும் இனிமையை விரும்பினேன். செட்டிகுளத்தில் அதற்கான காரணம் என் மனதின் அப்போது எழுதிய நாவல்தான்

ரம்பன் யானையாகவிருந்தால் க எடுக்கச் செய்வதும், யானை து செய்வதும் என் கடமையாக களை இலகுவில் கண்டுபிடித்து டவை ஒரு யானை சுடப்பட்ட ய வந்து, 'நான்தான் சுட்டன், க இந்த மதம் பிடித்த மிருகத் சய்யுங்கோ' என்றான். உண்மை ன்று ஏற்கனவே சூடுபட்டு 'ரண னிதரை வெறுக்கும் விலங்காக
விசாரணை முடிந்தது. ஆனால் நிகழ்வு கதையாகப் பிறக்கும்
லை. தவம் ஒரு தடப்பாதையில் திரி
நீர் குறைந்ததும் பிறிதொரு பயல்பின. நான் கிண்ணியாவில் | பல வேட்டைக்காரர்களின் யானைகளின் தடப்பாதையில் ம்பலகாமத்திலிருந்து பன்குளம், டப்பாதை சென்றது. பதவியாவி ாம் போர், பழைய முருகண்டி, று வரை பல நூறு மைல்கள் அமைந்திருந்தது. மனிதனின் ள் அழிக்கப்பட்டு கழனிகள் மதகள் அழிந்துவிட, அவை இன்று உருவாகிவிட்டது. இந்த யும், அடர் காட்டினூடாகச் மைதி கலந்த பயங்கரத்தையும், யும் ஒரு கதையில் சொல்ல யானை சுடப்பட்ட சம்பவம்,
ஆழப்பதிந்திருந்தது. - “யானை".

Page 66
9.1. யா
எனது காட்டு அனுபவங்கள் பிடித்துள்ளன. இதனை எழுது
அறிவை நான் வளர்த்துக் கொள் வியல்புகள், பழக்க வழக்கங்களை பகைப்புல அறிவின்றி ஒரு நாள் நான் நினைப்பதில்லை. நான் ஒ எனக்கு இவ்வகையில் பெரிதும் 2 நாவலில் புவியியல் விபரணை - மணியம் அபிப்பிராயம் தெரிவித்த னாக நான் இந்த நாவலில் இருந்து லாளனாக இந்த நாவலில் இருப் இந்த நாவலைப் படித்து முடித் 'இந்த நாவலில் நீ ஒரு இயற்கை என்றார்.
கதை சுவையானது. தம்பலகா மல் இரு காதலர்கள் வீட்டை விட் போனால் பிடிபட நேரிடும் என்ப செல்கின்றனர். வழியில் நொண் கொன்று விடுகிறது. அந்த யானை வதற்காக அவன் காடு மேடு எ செட்டிகுளத்தில் பழிவாங்குகிறா பாதைகள், அவன் சந்திக்கின் காலங்கள் அனைத்தும் இந்த ந
மனிதனின் போராட்டம் இந்து அடக்கு முறைகளுக்கு எதிரான பேசப்படுகின்றது. யானையும் கா
இந்த நாவல் எந்தப் பத்திரி வில்லை. தொடராக வெளிவரு பின்னப் படவில்லை. தனி நு எழுத்தாளர் வரதர் தன் வெளியீட 25.1.78 புதன்கிழமை பிற்பகல் மண்டபத்தில் இந்த நூலின் வெ
யானை என்ற இந்த நாவை

நானும் எனது நாவல்களும் னை
இந்த நாவலில் நிறைய இடம் தற்காக யானைகள் பற்றிய ள நேர்ந்தது. அவற்றின் குண த் தெரிந்து கொள்ள நேர்ந்தது. பலை எழுதிவிட முடியும் என, ந புவியியலாளனாக இருப்பது -தவியது. அதனால்தான் இந்த அதிகம் என நண்பர் நா.சுப்பிர ார். உண்மையில் புவியியலாள ததிலும் பார்க்க, ஒரு சமூகவிய பதாகவே எனக்குப்படுகின்றது. த என் நண்பன் க.துரைராசா விஞ்ஞானியாகத் தெரிகிறாய்'
மத்தில் வீட்டாருக்குத் தெரியா டுக் கிளம்புகிறார்கள். வீதியால் தற்காகக் காட்டுப் பாதையில் டி யானை ஒன்று அவளைக் னயைத் தொடர்ந்து பழிவாங்கு ல்லாம் திரிகிறான். இறுதியில் ன். அவன் செல்கிற காட்டுப் ற மிருகங்கள், மனிதர்கள், மாவலில் விபரிக்கப்படுகின்றன. த நாவலில் கூறப்படுகின்றது. மனித முயற்சி இந்த நாவலில் இம் குறியீடுகளாக வருகின்றன. கையிலும் தொடராக வெளிவர கின்ற தன்மையில் இக்கதை லாக வெளிவந்தது: மூத்த டாக யானையை வெளியிட்டார்.
ல் யாழ்ப்பாணம் வீரசிங்கம் எளியீட்டு விழா நடந்தது.
லப் படித்த கொழும்பு அன்பர்

Page 67
செங்கை ஆழியான் எஸ்.சண்முகம் என்பவர் இத ை வந்தார். அதற்கான திரைக்கதை அரசாங்க திரைப்படக் கூட்டுத்தாட பப்பட்டது. இதனைப் படமாக்க - தெரிவிக்கப்பட்டது. திரு.எஸ்.சண் ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கெ தென்னிந்திய திரைப்பட நடிகர்க ஆகியோரும் சிங்களத் திரைப்பட வும் ஒப்பந்தமாகினர். அவ்வேன் அரச திரைப்படக் கூட்டுத்தாபன செய்யும் மதிப்புரைக் குழுவில் எ ஓர் அங்கத்தவராக இருந்தார். அ பாடிப்பறந்த பறவை - படிக்க ரே பின்னர் அரச திரைப்படக் கூட்டுத்
'...மான், மரை, யானை என்பன கூடாது. சட்டம் அதற்கு இடம் ெ அத்தகு காட்சிகள் வருகின்றன மான் இறைச்சி விற்பதாக ஒரு கா யும் ஒரு யானையை மனிதன் சுடு றது. பின் அரைவாசிப் பகுதி தி. பாங்கினதாகவில்லை. எல்லாவற். கதை, அரசியல் சூழலிற்கு | தருவதாகவும் அமைகிறது."
இவ்வாறு காரணங் காட்டப்பு ஆம் ஆண்டு இது நிகழ்ந்தது, நிர முக்கியமானது, அரசியல் சம்பா
எனக்குத் திருப்தி தந்த நாவ எனது ஆசிரியரான ஸ்ரீனிவாசன் 'சர்வதேசத்தர நாவல்' இது என்பது அவர் ஆங்கிலத்தில் 'THE BEAST ஸ்ரீலங்கா புத்தகசாலையினர் அ
9. 2. ஒரு மை! காட்டுக் கிராமத்தையும், காப் யும் வைத்து எழுதப்பட்ட இன்
59

னத் திரைப்படமாக்க விரும்பி வசனம் என்னால் எழுதப்பட்டது. பனத்திற்கு அனுமதிக்காக அனுப் அவர்கள் ஒப்புக் கொள்வதாகத் முகம் திரைப்படம் எடுப்பதற்காக காண்டார். இதில் நடிப்பதற்காகத் களான ராதிகா, ஜெயச்சந்திரன் - நடிகர் றொபின் பெர்னாண்டோ மளதான் அச்சம்பவம் நடந்தது. த்தின் திரைக்கதை பரிசீலனை எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரை பவர் யானை - திரைப்படப்பெயர் நர்ந்தது. அவரது மதிப்புரையின் தோபனம் பதில் எழுதியிருந்தது.
இலங்கைச் சட்டப்படி சுடப்படக் காடுக்காது. இத்திரைப்படத்தில் - அத்துடன் பொதுவிடங்களில் ட்சியும் வருகின்றது. முழுக்கதை வதற்கான முயற்சியாக இருக்கி ரைப்பட இரசிகர்களைக் கவரும் றிற்கும் மேலாக இத்திரைப்படக் முரண்பாடான விளக்கத்தைத்
பட்டு நிராகரிக்கப்பட்டது. 1980 ாகரிப்பிற்கான இறுதிக் காரணம் ந்தமானது. ல்களில் ஒன்று யானை ஆகும். ன் கூற்றுப்படி நான் எழுதிய தாகும். அதனால் இந்த நாவலை என் மொழிபெயர்த்துத் தந்தார். தனை நூலாக வெளியிட்டனர். ப வட்டங்கள் டின் அழகையும், யானைகளை னொரு நவீனம், 'ஒரு மைய
- --- --.,

Page 68
வட்டங்கள்' என்பதாகும். இந்த நாவ புக் ஹவுஸ் தாபனத்தினால் 1 வெளியிடப்பட்டது. இந்த நாவலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தவர் ஆவார். என் வளர்ச்சியில் மிகுந்த எனது நூல்கள் கடல் கடந்தும் ப கொண்டிருந்தார். அவ்வகையில் ெ
முதலாவது நூல் இதுவாகும்.
ஒரு மைய வட்டங்கள் என்ற ! இனங்கள் வாழ்கின்ற காட்டுக் க சித்திரிக்கின்றது. செட்டிகுளம் மத குளம் என்ற கிராமத்தினை மையம் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் ஒரு மைய வட்டங்களே. பெரிய அமுக்கிவிட முயல, சிறிய வட் ! முயல்கின்ற அன்றைய அரசிய ஒருமைப்பாட்டைப் பேணி வாழ்கின்ற மக்களின் மனவிரிசல்களையும் வா இந்த நாவல் பேசியது. புதிய களா யும் மக்களிடம் அறிமுகம் செய்து முக்கிய இயல்பு. ஒரு மையவட்ட செய்தது.
'சோமா, இந்த மருதங்குழியில் கிடைத்தானா காதலிக்க?உன. வாலிபர்கள் ஏங்க நீ போயும் போயும் காதலிக்கிறாயா? அவனிடம் என்ன அவனுக்காக உன் காலடியில் தே டாம் என்று ஒதுக்காதே சோமா, உன் அந்தப் பறத் தமிழனை மறந்திடு. வரும் சிரிசேன.
'இது எங்கள் நாடு. அபே ரட்ட. நம்மைச் சுரண்டி வாழ்கிறார்கள்.! கடைகளும், சிறு கடைகளும் கை எங்கள் பணத்தை வடக்கே கொன மாடிகளில் வாழ, நாங்கள் இ
60

நானும் எனது நாவல்களும் ல் சென்னையில் நியூ செஞ்சுரி 982 ஆம் ஆண்டு நூலாக ) சென்னையில் வெளிவரும் i நண்பர் டொமினிக் ஜீவா
அக்கறை கொண்ட அவர், பரவ வேண்டும் என்ற ஆவல் தன்னிந்தியாவில் வெளிவந்த
இந்த நவீனம் ஈழத்தின் இரு கிராமம் ஒன்றின் கதையைச் வாச்சி வீதியில் காட்டு மாங் ாக வைத்துப் பின்னப்பட்டது. | ஈழத்தைப் பொறுத்தமட்டில்
வட்டம் சிறிய வட்டத்தை உம் தனித்துவமாக விளங்க ற் சூழ்நிலையில், தேசிய 3 ஒரு அமைதியான கிராமத்து ழ்க்கைப் போராட்டங்களையும் ங்களையும் பகைப்புலங்களை
வைப்பது என் நாவல்களின் ங்கள் அதனைச் சிறப்பாகச்
உனக்கு ஒரு தமிழன்தான் க்காக எவ்வளவு சிங்கள
ஒரு தமிழப் பண்டியைத்தான் எத்தைக் கண்டாய்? பரதேசி. டி வந்த செல்வத்தை வேண் ன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன். -..' என்கிறான் இக்கதையில்
இதில் வந்தேறிய மாற்றான்கள் தென்னிலங்கையில் சுருட்டுக் பத்திருக்கும் யாழ்ப்பாணிகள் எடு செல்கிறார்கள். அவர்கள் இந்த நாட்டில் ஒரேயொரு

Page 69
செங்கை ஆழியான் உரிமையுள்ள இனமான சிங்கள வாழ்ந்து வருகின்றோம். ஏன் இந் பதவிகள் எல்லாம் தமிழர் கை கீழ் வேலை செய்யும் பியோன்கள் பட்டு... ஒரு அரசியல்வாதியின்
'புத்தா, இந்தப் பேச்சுக்களை அரசியலில் ஜெயிக்க சுலபமாக மக்களின் உணர்ச்சிகளைக் கி சீற்றுக்களைக் காப்பாற்றிக் கொ கவனமாக இருப்பார்கள். அடிபடு ஆண்டுகளாக இங்கே சிங்களவர் இருந்து வருகிறோம். வரலாறு | மக்கள் இப்படித்தான். புத்தா, தெ காகம் தான் எங்கள் வறுமைக் அரசியல்வாதி சொன்னால் மக். காகத்தை அழிக்கப் புறப்பட்டு விடு
அவர் இக்கதையின் வேறோரி இந்தக் கிராமத்திற்கு முதன்முத உருவாக்கியவர் உன் பாட்டன் உனக்குத் தெரியுமா? அதன் பி
வந்தார்...'
- இதுதான் இந்த நாவலின் ( இந்தக் கதையில் வருகின்ற சேர்ந்தவன். யானைக் குட்டியெ குழியொன்றில் விழுந்து உயிருக்கு என்ற செய்தி காரியாதிகாரிக்கு வந்தது. அதனைக் காப்பாற்ற தவறி அக்குழிக்குள் விழுந்து விடு ரைத் துரத்துவதால் மற்றவர்க ஆழ்குழியில் செத்துக் கொண்டி கால் முறிந்த நிலையில் சிரிசேன தான் செய்த கொடுமைகள் கழிவிரக் கப் படுகிறான். நான் காரியாதிகாரியுடன் வந்த காப்பாற்றுகிறான்.
61

மக்கள் இன்னும் குடிசைகளில் த நிலை? ஸ்ரீலங்காவின் உயர் களில். நாங்கள் அவர்களின் இந்த நிலை மாற்றியமைக்கப் பேச்சு. ப பெரிதுபடுத்தாதே. இனவாதம் ன வழி. இனம், மதம் என்று மாறி விட்டுவிட்டு, பாராளுமன்ற ள்வதில் அவர்கள் எப்போதும் கிறது நாங்கள் ஆயிரமாயிரம் நம் தமிழர்களும் ஒற்றுமையாக சரிவரப் புரியவில்லை. இந்த தன்னைமரத்தில் வந்து இருந்த க்குக் காரணம் என்று ஒரு கள் எல்லாரும் அதை நம்பி நிவார்கள்...' என்கிறார் ஜயரத்ன. டத்தில் சொல்கிறார்: 'புத்தா, நல் குடியேறி இக்கிராமத்தை
சதாசிவத்தார்தான், என்பது றகுதான் என் தந்தை இங்கு
செய்தி.
சிரிசேன வனவிலாகாவைச் பான்று அடர்காட்டில் பெருங் ப் போராடிக் கொண்டிருக்கிறது வருகிறது. அதாவது, எனக்கு சிரிசேன செல்கிறான். அவன் கிறான். தாய் யானை ஏனையோ ள் சிதறி ஓடிவிடுகின்றனர். நக்கும் யானைக் குட்டியோடு எ கிடக்கிறான். தாகம், வலி, நினைவில் வருகின் றன. ர் கு நாட் களின் பின்னர் செல்லத்துரை அவனைக்

Page 70
இந்த நாவலில்தான் முன் துல்லியமானது.
இந்த நாவல் ஈழத்து வாச . கிடைத்தது.
ஆனால் ராஜபாளையம் எனக்கொரு கடிதம் எழுதியிரு எப்படி அவரைக் கவர்ந்ததென்று அனுபவம் தங்கள் நாவல் தந் கருவைவிட அதைச் சொல்லி இதற்காக உங்களை மனமாரப்
எனது 'யானை'யும், 'ஒரு பை களில் இனிய விளைவுகள், தி

நானும் எனது நாவல்களும் வைத்த செய்தி தெளிவானது.
கர்களுக்குக் காலதாமதமாகவே
மோகன் கிருஷ்ணா என்பவர் ந்தார்: 'ஒரு மைய வட்டங்கள்' 1 விபரித்திருந்தார். 'புதியதொரு தது. நீங்கள் எடுத்துக் கொண்ட பிருக்கிற நடைவளம் பிரமாதம், | பாராட்டுகிறேன்'. Dய வட்டங்களும் ' காட்டனுபவங்
ருப்தி தந்த நாவல்கள்.

Page 71
சமுக நா
னது நாவல்கள் ஏதோ உருவாக்கி விடும் நெம்பு
நம்பிக்கையில்லை. ஆ அரசியல் நிலையில் இன்று காணப் ஊழல்களையும் மனித உணர்வு மூலம் சமூகத்திற்குச் சுட்டிக்காட்ட கின்ற சமூகம் எப்படியிருக்க வே விழையும் ஓர் ஆக்கவிலக்கியவ நாவல்களில் உண்டு. சமூக, பெ பிரிந்து ஓர் இலக்கியம் இருக்க ( நான் கண்ட உணர்ந்த முரண்பாடு போராட்டங்களையும் என் படைப்பு உன்னத சமூகக் கனவுடன் கொ
'நாவலிலக்கியம் பற்றிய இலக்க பெருகியிருந்தாலும் அவற்றின் பொ பாடு காணப்படுகின்றது. வசன வடி யோடொட்டிய கதைப் பொருளைக் புணர்ச்சி மோதல்களுடன் சித்திரிப் என்பதில் இத்துறை வல்லோர் கரு செ.குணசிங்கம் - 1979) எனது சமூக யோரம், இரவின் முடிவு, காற்றில்
63

வல்கள்
பெரிய சமூக மாற்றத்தை கோல்கள் என்பதில் எனக்கு னால் சமூக பொருளாதார, |படுகின்ற முரண்பாடுகளையும் களையும் என் நாவல்களின் விரும்புகின்றேன். இப்படியிருக் ண்டுமெனக் கோடிட்டுக்காட்ட ரதிக்குரிய எதிர்பார்ப்பு என் பாருளாதார, அரசியலிலிருந்து முடியாது. எனவே சமூகத்தில் களையும் மனிதகுல வாழ்வுப் க்களில் நான் எதிர்பார்க்கும் ன்டுவர முயல்கின்றேன்.
ண விதிகள் எண்ணிக்கையிற் துப்பண்பில் கருத்தொருமைப் வில், நடைமுறை வாழ்க்கை , கதாபாத்திரங்களில் இயல் பவையாக அமைவதே நாவல் த்தமைதி காண்பர். (கலாநிதி > நாவல்களான கங்கைக்கரை கலக்கும் பெருமூச்சுக்கள்,

Page 72
கனவுகள் கற்பனைகள் ஆகை காவோலை என்பன இத்தகை வையாகும். இவற்றில் நாம் மாந்தர்களின் வாழ்வியலைச் சமூக வாழ்வின் துயரத்திற்கு | எவ்வாறு காரணமாக அமைகி ஓர் எச்சரிக்கையாக எடுத்துக் க சமூகம் இப்படியிருக்கிறது எ என்பது ஆழமாக ஊடுபரப்பியி
10. 1. கங்கை 'கங்கைக்கரையோரம்' என்ற சஞ்சிகையில் தொடர் நவீனமா 1975 மார்ச் மாதம் வரை வெளி பேராதனைப் பல்கலைக் கழகம் யும் புறச்செயல்களையும் அரு யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஏ கழகத்திற்குச் செல்கின்ற மா கொள்கின்றனர், கடன் சுமை, அவர்களுக்காக யாழ்ப்பாணம் காத்திருக்க, அவர்களின் நம் மாணவர்கள் எவ்வாறு நிறைவு கிறார்கள் என்பதனை இந்த ந பல்கலைக்கழகம் என்பதை வேண்டுமென்ற ஆவலினால் இ ஆண்டுகள் பேராதனைப் ப
இரண்டாண்டுகள் அப்பல்க ை கழித்த அனுபவத்தை ! முயன்றிருக்கின்றேன்.
'பண்பு நிறைந்த ஒரு சமூகத் பட்டதாரி மாணவர் கூட்டம், பு நடந்து கொள்கிறது என்ற ஆசி த்துவப்படுத்தும் சிவராசா, தம் இடையிடையே நினைத்துக் ( தாவி ஈற்றில் மதியிழந்தவர் எக்காலத்துக்கும் பொருந்தவல்

நானும் எனது நாவல்களும் சுகள், அலைகடல்தான் ஓயாதோ, கய பண்பினைக் கொண்டமைந்த
வாழும் சமூகத்தின் பல்வேறு சித்திரிப்பதன் மூலம், அவர்கள் அவர்களின் வாழ்க்கைச் செல்நெறி றது என்பதை இந்த நாவல்களில் நாட்டியுள்ளேன். இந்த நாவல்களில் ன்பதிலும் எப்படியிருக்கக்கூடாது ருப்பதாக நான் நினைக்கின்றேன். கக் கரையோரம்
எனது நாவல் முதலில் சிரித்திரன் Tக 1974 ஜனவரி மாதத்திலிருந்து வந்தது. இந்த நாவல் இலங்கைப் த்து மாணவர்களின் மனவுணர்வை 1பவ பூர்வமாகச் சித்திரிப்பதாகும். ஒரு மூலையிலிருந்து பல்கலைக் ணவர்கள் அங்கு எப்படி நடந்து நம்பிக்கைகள் என்பனவற்றுடன் த்துப் பெற்றோர் செலவழித்துக் ம்பிக்கைகளைப் பல்கலைக்கழக வேற்றுகிறார்கள்: அல்லது அழிக் ாவல் சித்திரிக்கின்றது. இதுதான் வெளியுலகிற்குச் சுட்டிக்காட்ட அந்த நாவலை எழுதினேன். நான்கு ல்கலைக்கழக மாணவனாகவும், லக்கழக விரிவுரையாளனாகவும் இந்த நவீனத்தில் கூறிவிட
த்தின் பிரதிநிதிகளாக வரவேண்டிய பல்கலைக்கழகத்தில் ஏன் இப்படி ரியரின் அவலக் குரலைப் பிரதிநிதி மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்களை கொண்டாலும், மலர் விட்டு மலர் னாக பல்கலைக்கழக வாழ்வின் மல பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்
64

Page 73
செங்கை ஆழியான் ளான். இருபதாண்டுகளுக்கு முன்ன வாழ்ந்த அறுபதாம் ஆண்டுக் கால யோரத்தின்' கதைப்பொருளாகக் கெ துப் பல்கலைக்கழக வாழ்வின் பெ யும் ஒன்று சேர்த்துக் காட்டும் மு யோரத்தைக் கொள்ளலாம். (கலாநிதி - 1979)
10. 2. இரவில் யாழ்ப்பாணத்திலிருந்து முதன் பத்திரிகையான ஈழநாட்டின் பத்தால் ஆம் ஆண்டு பல இலக்கியப் போ முதற் பரிசிலை இரு நாவல்கள் எனது நாவலான 'போராடப் பிறந்த நாயகத்தின் 'யாத்திரிகன்'. இவ்வி தொடராக வெளிவந்தன. பழம் பெரு னின் யாத்திரிகன் இன்னமும் நூ நாவல் இலக்கியத்தில் அந்த நாவ ஈழநாட்டில் தொடராக வெளிவந்த பின்னர் 1976 இல் வீரகேசரி வெ வேளை அதன் தலைப்பை 'இர கொண்டேன். நான் எழுதவிருந் 'போராடப் பிறந்தவர்கள்' தக்க ; இரவின் முடிவெனப் பரிசு பெற்ற ந கொண்டேன்.
'இந்நாவலின் கதை யாழ்ப்பா சுருட்டுத் தொழிலாளர் சங்கத்தினை செம்மையாக வாழ முயல்கிறார் ஐயாத்துரை . கிடைக்காத ஆடம்பு மனைவி பாக்கியலட்சுமி குடும்பப் . றாள். மூத்த மகன் பொறுப்புகளில் தொடரான துன்பங்களின் முடிவில் | மகன் சண்முகநாதனும் குடும்பப் தொழிலாளர் குடும்ப அவல வாழ்க் கதையம்சம் நிறைவு பெறவில்லை நான் வாழ்ந்த சூழல் சுருட்டுத் ெ
65

ர் நான் பல்கலைக்கழகத்தில் ப்பகுதியையே 'கங்கைக்கரை காண்டுள்ளார். ஒரு காலகட்டத் நம்பாலும் முழு அம்சங்களை தல் நாவலாக கங்கைக்கரை தி .செ.குணசிங்கம் - வீரகேசரி
ன் முடிவு முதல் வெளிவந்த தினசரிப் ன்டு நிறைவினையொட்டி 1969 பட்டிகளை அது நடாத்தியது. பெற்றுக் கொண்டன. ஒன்று இவர்கள்' மற்றையது சு.இராச ஒரு நாவல்களும் ஈழநாட்டில் நம் எழுத்தாளன் சு.இராசநாயக லுருப் பெறவில்லை: ஈழத்து ல் ஒரு புதிய பரிமாணமாகும். த 'போராடப் பிறந்தவர்கள்' ளியீடாக வெளிவந்தது. அவ் வின் முடிவு' என மாற்றிக் த புதியதொரு நாவலுக்கு தலைப்பாக இருந்ததால், காவல் தலைப்பினை மாற்றிக்
ரணக் கிராமப்புறமொன்றின் ச் சித்திரிப்பது. வறுமையிலும் சுருட்டுத் தொழிலாளியான ர வாழ்க்கைக்காக ஏங்கும் பாறுப்பை அலட்சியம் செய்கி ருந்து விலகிச் சீரழிகிறான். Dகள் மகேஸ்வரியும், இளைய பாரத்தைச் சுமக்கின்றனர். கயைக் காட்டும் இந்நாவலில் (நா. சுப்பிரமணியன் -1977) தாழிலாளர் குடும்பப் பின்னணி

Page 74
யினதாகும். எனது மாமன்மா தக்க புகையிலை வர்த்தக நடாத்துபவர்களாகவும் இரு! விடுமுறை தினங்களில் ஒன் 'வால்சுத்துக்' கட்டச் சென்ற குடாநாட்டில் சுருட்டுக் கைத் எழுதி நூலாக வெளியிட்ட 'இரவின் முடிவில்' சுருட்டுத் பிரச்சினையை நன்கு சித்திர
10.3. காற்றில் ஈழத்துப் புத்தக வெளிய பல வண்ணப்படத்தினை 'ஓப்பு வெளிவந்த நாவல் எனது 'கா அதனை வெளியிட்ட சுஜாத் உண்மையில் நூல் வெளியீ வைத்தவர் என அவ்வேளை யாழூர் துரை, லங்கா, கதிர் னைக் கொண்டு வருவதில் த லின் வெளியீட்டு விழா ய மார்ச் 1983 இல் கோலாகலமா பெருமூச்சுக்கள்' என்ற நாவ யாழ் நங்கையின் (மித்திரன் வேண்டுகோளால் எழுதப்பட் வெளிவந்தது. அதனை தர்ம
இந்த நாவலில் கல்யாண யொருத்தியின் அவலம் சித்தி யாக இருப்பதால் அவள் உ என்பதால் அவளது கல்யாண சுயநலம் சித்திரிக்கப்படுகின் சீதனக் கொடுமைகள் நாவல் றன. இந்தக்கால இளைய ச ராஜி, 'பேசுவது முற்போக்கு... சம் உலகத்துக்குத்தான்...! பற்றியா சொல்கிறாய்? சும்மா திரிவார்கள். கல்யாணம் 6

நானும் எனது நாவல்களும் கள் யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத் ர்களாகவும் சுருட்டுத் தொழிலை துள்ளனர். படிக்கின்ற காலத்தில் றுவிட்ட அண்ணர் பாலசிங்கத்திடம் அனுபவமும் உண்டு. யாழ்ப்பாணக் தொழில் பற்றி ஆய்வுநூல் ஒன்றை அனுபவமும் இருந்தது. எனவே தொழிலாளக் குடும்பம் ஒன்றின் க்க முடிந்தது என நம்புகின்றேன். கலக்கும் பெருமூச்சு பீட்டுத் துறையில் எழுத்தாளனின் செற்றில் அட்டைப் படமாகப் போட்டு ற்றில் கலக்கும் பெருமூச்சு' ஆகும். தா பப்ளிக்கேசன்ஸ் மு.தர்மராஜன் ட்டில் ஒரு புதிய கதவைத் திறந்து புகழ்ந்துரைக்கப்பட்டார். அவருடன் சுதாகர் ஆகியோர் இவ்வெளியீட்டி துணையாக இருந்தனர். இந்த நாவ பாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் 28, க நடந்தேறியது. 'காற்றில் கலக்கும் ல் முதலில் மித்திரன் வாரமலரில்,
வாரமலர் ஆசிரியர்) இடையறாத டு 1978ஆம் ஆண்டில் தொடராக ராஜன் நூலாகக் கொண்டுவந்தார். - வயதைத் தாண்டிய முதிர் கன்னி பரிக்கப்படுகின்றது. அவள் ஆசிரியை உழைப்பினை இழக்க நேர்ந்துவிடும் த்தைப் பின்போடும் குடும்பத்தினரின் றது. அத்துடன் தமிழ்ச் சமூகத்தின் பின் அடிநாதமாக விரவிச் செல்கின் முதாயத்தை இந்த நாவலில் வரும் வாங்குவது பணக்கட்டுகள்... உபதே நனக்கல்ல. இந்த இளைஞர்களைப் ஒருத்தி வருவாள் என்றால் பின்னால் சய்கிறாயா? என்றால் கம்பி நீட்டி
66

Page 75
செங்கை ஆழியான் விடுவார்கள். முதுகெலும்பில்லா வெட்டிப் புரட்டப் போகிறார்களாப் சேட்டும்... அதுகளையும் கழற்றிவி கெட்டவர்கள்' எனப் பொருமுக நாவலின் செய்திகள். இந்த நாவல் சிதத்தின் பாத்திர வார்ப்பு மிகக் எனக்குப் படுகின்றது. தன் தலை இருப்பதைக் கண்டு அதனைப் கேட்டவள், உடன் 'அதை அப் தொடக்கப் பண்பு இறுதிவரை அ யைச் சித்திரிக்கின்றது.
10.4. கனவுகள், கற்பு
ஆக்க இலக்கியம் சமுதாய வேண்டும் என்பதில் ஈழத்து எழுத் களில்லை. அண்மைக்காலத் தெ பொறுப்பு என்ற அம்சத்தைக் கை படுகின்றது. நாவல்கள் பெரியதெ தாதுவிடினும் தனிமனித உளப் அமையக்கூடாது. படிக்கும்போது 6 புக்களும் மயிர்க்கூச்செறியும் ; பொறுப்பான நாவல்களுக்குரிய சமுதாயத்தில் குற்றவாளிகளை கேடுகளுக்குக் காரணமாக அபை நாவல்களில் இவ்வகையான பன மிகக் குறைவு. எனது நாவல். பிரச்சினைகள் பேசப்பட்ட போத ஒன்றியனவாகவே விபரிக்கப்ப கற்பனைகள் ஆசைகள்' என்ற ந மாகும். அந்த நாவலில் மரைநி கிராமம் கதைக்குரிய பகைப்புலம் கிராமத்தில் குடியேறிய மக்களி அவர்கள் தொழில் பின்னணியில் எதிலும் தொடராக வெளிவந்ததி 'கென எழுதப்பட்டு 1981 இல் வீரம்
வெளிவந்தது.

ரதவர்கள். ஏதோ உலகத்தை D. அவயளுக்கு ஒரு லோங்சும்... ட்டு விலை கூறட்டுமே? வெட்கம் றொள். இவைதாம் என் இந்த லில் வரும் கதாநாயகி மனோரஞ் 5 சிறப்பாக அமைந்திருப்பதாக 2 உச்சியில் நரை மயிர் ஒன்று பிடுங்கிவிடுமாறு தங்கையைக் படியே விடு' என்கிறாள். அத் பவள் வாழ்வில் அவள் நடத்தை
பனைகள், ஆசைகள்
ப் பொறுப்புடன் படைக்கப்பட தாளர்களுக்கு இரண்டு கருத்துக் ன்னிந்திய நாவல்கள் சமுதாயப் விட்டுள்ளனவோ என்று எண்ணப் காரு சமூக மாற்றத்தை ஏற்படுத் பாங்குகளைப் பாதிப்பவையாக ரற்படும் பால்ரீதியான கிளுகிளுப் திகில் உணர்வுகளும் சமூகப்
அம்சங்கள் அல்ல. அவை உருவாக்குகின்றன. ஒழுக்கக் மகின்றன, ஈழத்தில் வெளிவந்த ர்புகளைக் கொண்ட நாவல்கள் களில் பாலுறவு சம்பந்தமான திலும் அவை இயல்புணர்வுடன் டுகின்றன. எனது 'கனவுகள் ரவல் இதற்குத் தக்க உதாரண ன்றகுளம் என்ற ஒரு காட்டுக் மாக அமைகின்றது. அக்காட்டுக் ன் சாதாரண ஆசாபாசங்களை 5 இந்த நாவல் தொடர்கிறது. ல்லை. வீரகேசரிப் பிரசுரத்திற் கேசரியின் 72 ஆவது பிரசுரமாக

Page 76
10. 5 அலைகடல் இந்த மண்ணில் வாழ்க்கை வாழ்ந்து முடிப்பதற்குரியது என்ற தான் ஓயாதோ?' என்ற நாவலில் றேன். பல்கலைக்கழகத்தில் படி கற்ற ஒரு ஆசிரியரின் மனச் 8 சித்திரித்தேன். ஆரம்பத்தில் இந் 1965ல் வெளிவந்தது. பின்னர் 4 வெளிவந்தது.
10. 6. கா "காவோலை" என்ற நாவல் | 1982ம் ஆண்டு தினகரனில் தெ 1994ம் ஆண்டு நூலுருப்பெற்ற அயலே அமைந்த தீவு ஒன்றின் கும் ஆவலில் எழுந்த நாவலே க தனித்துவமான பண்பாட்டுச் கு இந்த நாவல் பகைப்புலமாகக் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது: ' தவிர பிற மதத்தவர் ஒருவர் கூ ளைத் தவிர வேறு ஒரு கோப் சமயத்தூய்மை இருக்கிறது. எந் தில்லை. யாழ்ப்பாணக் குடாந மக்கள் நாங்கள் தான் இராசை
இந்த நாவல் "தீயினில் தூச நாடகமாக செட்டிக்குளத்தில் | நாடகவடிவில் எழுதப்பட்டு பின்னர் வடிவங்களுக்கும் இடையிலான பி நிற்கும் நாடகத்தன்மையை இந்
எனது மேற்சொன்ன ஆறு ந வாழ்வின் அக்கறையையும், ஏ வாசிப்பதற்கேற்பச் சொல்லத் நிரூபித்தன. 'சமூகப் பிரக்ஞை காத்திரமான செயல்களை எளி முடிகிறது' என விமர்சகர் கே.எள் இந்த நாவல்கள் தக்க எடுத்துக்

நானும் எனது நாவல்களும் தான் ஓயாதோ? அவமே அழிவதற்குரியதன்று. 1 கருத்தினை எனது 'அலைகடல் ல் சமூகச் செய்தியாக்கியிருக்கி த்த காலத்தில் என்னுடன் கல்வி சிதைவை இந்த நாவலில் நான் த நாவல் தொடராக சுதந்திரனில் சிரித்திரன் பிரசுரமாக 1972 இல்
வோலை 1980ஆம் ஆண்டில் எழுதப்பட்டு தாடராக வெளிவந்தது. பின்னர் து. யாழ்ப்பாணக் குடாநாட்டின் தனித்துவச் சூழலைச் சித்திரிக் காவோலையாகும். உண்மையின் தழல் கொண்ட அனலைதீவை - கொண்டுள்ளது. அதில் வரும் எங்கட தீவில சைவக் காரரைத் ட இல்லை. சைவக் கோயில்க பிலும் இல்லை. எங்கட தீவில் பகட தீவுக்குப் பொலிசார் வந்த ாட்டிலேயே மிக அமைதியான
யா...' 1 படிவதில்லை" என்ற பெயரில் மேடையேற்றப்பட்டது. முதலில் ( நாவலாக்கப்பட்டதால், அவ்விரு பின்னணியில் இயல்பாகவே மிக்கு த நாவலில் அவதானிக்கலாம். Tவல்களும் எனக்குள்ள மானிட புவற்றினை மக்கள் சுவையாக தெரிகின்றமையையும் மீண்டும் யும் பொறுப்பும் இருப்பதனால் ப முறையில் அவரால் கூறிவிட பி.சிவகுமாரன் குறிப்பிட்டமைக்கு காட்டுக்கள் என நம்புகின்றேன்.

Page 77
செங்கை ஆழியான்
புலம் பெயர்
நாள்
ன் யாருக்காக எழு சென்றடைவதில் என் ந
யாராலும் தடைப்பட்டதி காட்டாறு உட்படக் கிடுகுவேலி படிக்கும் சுவைஞர்களின் பரப்பு கின்றேன். என் நாவல்கள் 6 சோதிக்கும் வறட்டு வேதாந்த செ உணர்ச்சிகளை மலினப்படுத்தும் எனது கருத்துக்களை வாசகர்கள் எடுத்துள்ள கருவியாகவே நான் கருத்தினைச் சுமக்கும் பாத்திரங் மிருந்து வேறுபடுபவர்களல்லர். க கற்பனாவாத நிகழ்வுகளுமல்ல. யாருக்காக எழுதுகின் றேனே சென்றடைவதில் வெற்றி கண்டு
யாழ்ப்பாணத்தில் கிடுகுவேலிக் பணவரவால் மாறி வருகின்றது. உள்ளத்திலும் வெளி நாட்டுப் பன் ஏற்படுத்தி வருகின்றது. கூடப்பிறந் சீதனம் உழைக்கும் சகோதரர்கள் பிள்ளைகள், கணவன்மார் - இ

நாவல்கள்
ஐதுகிறேனோ அவர்களைச் நாவல்கள், எங்கும், எப்போதும்,
ல்லை. வாடைக்காற்றிலிருந்து வரை என் நாவல்கள் விரும்பிப்
விரிவை நான் உணர்ந்திருக் வாசகர்களின் பொறுமையைச் வளிப்பாடுகளல்ல. வாசகர்களின் ) ஜனரஞ்சக நாவல்களுமல்ல. ளுக்கு எடுத்துச் சொல்ல நான் பல்களைக் கருதுகிறேன். என் கள் நம்முடன் வாழும் மக்களிட தையை நகர்த்தும் சம்பவங்கள் எனவே, என் நாவல் நான் எா அவர்களை இலகுவில் விடுகின்றன.
கலாசாரம் இன்று வெளிநாட்டுப் வெளியமைப்பில் மட்டுமன்றி எவரவு பெரும் சமூக மாற்றத்தை த குற்றத்திற்காக வெளிநாட்டில் ஏழ்மையை விரட்ட உழைக்கும் ஒன்று ஒவ்வொருவர் வீட்டிலும்

Page 78
உள்ளனர். அவர்கள் படும் துயர் உள்ளத்திலும் உள்ளவை. க வெளிநாடுகளுக்கு, அவிழ்த்து சிதறி, யாதும் ஊரே யாவரும் முடுக்கெல்லாம் ஒதுங்கி, உ இளைஞர்கள் கூட்டம் புதிய அவலத்தையும் இந்த மண்ணி
கூடப்பிறந்த சகோதரிகளுக்க டிற்குச் சென்று, தமது வாழ்வின் கொண்ட இளைஞர்களை எல் வாழ்வின் இன்பங்களை அனு முன்னரே விமானமேறிய ஆ அவர்களின் ஏக்கங்கள் பெரு உடல் தேவைகள் தவறுகளை பிள்ளைகளை ஒருவர் பின் ஒரு காக அனுப்பிவிட்டு, இங்கு உ அயலவனின் கொள்ளியால் ெ நெஞ்சங்களின் இறுதி யாத்தி பவங்கள்தாம். வெளிநாடுகளில்
இந்த மண்ணின் புதல்வர்களும் பிள்ளைகளும் தொலைந்து 6 எல்லாருக்கும் புரியும். இவற்ற மூலம் சொல்ல ஆசைப்பட்டது மழைக்காலம், யாக குண்டம்
111. க 'கிடுகுவேலி' என் எழுத்தா வாசகர் பரப்பை அகலமாக்கவும் வெற்றியை எதைக் கொண்டு படிக்கும் வாசகர்களின் எண்ண அந்த நாவல் சமூகத்தில் ஏற் கொண்டா? முன்னதிலும் பின் விளைவுகள். அவ்வகையில் ளவில் வெற்றி நாவலே. நான் செய்திகளாக முன் வைத்து நா செய்திகள் சென்றடைய வே

நானும் எனது நாவல்களும் ங்கள், மகிழ்ச்சிகள் ஒவ்வொருவர் அந்த தசாப்தத்தில் கடல்கடந்து பிட்ட நெல்லிக்காய் மூடையாகச் ) கேளிர் என உலகின் மூலை -ழைத்துவரும் இந்த நாட்டின் தாரு வாழ்க்கைச் சுவையையும்
ல் ஏற்படுத்தி வருகின்றது. ரகச் சீதனம் உழைக்க வெளிநாட் இனிமைகளைக் கனவுகளாக்கிக் எக்குத் தெரியும். திருமணமாகி பவித்துத் திருப்தி காண்பதற்கு அவரையும் எனக்குத் தெரியும். முச்சுக்கள் காற்றில் கலப்பதும், ஏற்படுத்துவதும் நிகழாதனவல்ல. நவராக பல்வேறு காரணங்களுக் உறவுத் துயரினால் ஏக்கங்களும், வந்து போகின்ற அந்தப் பித்து ரையும் இங்கு நிரந்தரமான சம் தம் வம்சத்தை விருத்தி செய்யும் D, புதல்விகளும் அங்கு பிறக்கும் போன தலைமுறைகள் என்பதும் நினை எல்லாம் என் நாவல்கள் தன் விளைவாகவே கிடுகுவேலி, என்ற என் நாவல்கள் பிறந்தன. கிடுகுவேலி
க்கத்திற்கு வெற்றியையும், என் ம் உதவிய நாவல். ஒரு நாவலின் கணிப்பது? அதனை விரும்பிப் பிக்கையைக் கொண்டா? அல்லது படுத்தும் தாக்க விளைவுகளைக் னதே சிறந்த நாவலின் வெற்றி கிடுகுவேலி என்னைப் பொறுத்த
எதனை என் நாவலின் சமூகச் வலைப் பின்னினேனோ அச்சமூகச் ண்டியவர்களைச் சென்றடைந்து
70

Page 79
செங்கை ஆழியான் தாக்க விளைவுகளை ஏற்படுத நாவல் 'ஈழநாட்டில் தொடரா வந்து குவிந்த நூற்றுக் கண
"ஐந்து வருடங்களுக்கு முன் புறக்காரணங்களால் எவ்வாறு உறவுகளில் பணவசதி எப்படி என்றும், கணவன் மனைவி உ நேரடியாகவே வார்த்தைகளி தனக்கே உரித்தான நடைய. நாவலில் காட்டுகிறார்' (கே. எள் அதிக கவனத்தை அண்மைக் வாகும். யாழ் மண்ணின் நிகழ். வியாபாரங்களும், சீதன வரு பெருக்க, அதனை முதலீடாக. களுக்குப் பயணம், அதனால்
சீற்றமும் இந்த நாவலில் அழக உச்சக்கட்டம் சமகாலக் கொடூர இணைக்கப்பட்டு சமகால இல விடுகிறது" (செம்பியன் செல்வ கும் யாழ்ப்பாணத்து இன்றைய ஒரு வகையில் தம்மை நினை இடத்தில் தான் பேராசிரியர் நினைவு கூரவேண்டும். அவர் சு கூறினால் ஒரு நாவலைப் படிக்க அந்த நாவல் எழுதப்பட்டத நாவலாசிரியன் தலையிட்டுக் கூ கள், எச்சரிக்கைகள் ஆகியன ள்ளன என எண்ணுகிறான்” (8
எனது முன்னைய நாவல்கள் கிடுகுவேலியில் கையாண்டேன் எனது நாவல்களில், தொடக்க நாடக நகர்த்தும் பண்பு இரு மையவட்டங்கள் என்ற எனது வளர்ச்சி என்ற அறிவக நகர்த். இவ்வகையினதன்று. ஒரு பிர அப்பாத்திரம் சந்திக்கும் சில

த்தியிருக்கின்றது என்பதற்கு இந் க வெளிவந்து நிறைவுற்றபோது க்கான கடிதங்கள் சான்று. ன் இருந்த யாழ்ப்பாணக் கலாசாரம் மாறுபடுகின்றது என்றும், மனித மாற்றத்தைக் கொண்டு வருகிறது றவுகள் எவ்வாறு பூசி மெழுகலின்றி ல் பரிமளிக்கின்றதென்பதையும் பில் செங்கை ஆழியான் இந்த ல்.சிவகுமாரன் - 1981). "மக்களின் காலத்தில் இழுத்த நாவல் இது காலப் படைப்பு. திருமண ஒப்பந்த மானமும், அந்த வருமானத்தைப் க் கொண்டு மத்திய கிழக்கு நாடு கட்டியவள் கொள்ளும் ஏக்கமும், ாகக் காட்டப்பட்டுள்ளது. நாவலின் நிகழ்ச்சி ஒன்றுடன் கலாபூர்வமாக க்கியம் என்ற பெயரையும் பெற்று ன்-1984) "கிடுகு வேலியைப் படிக் இளைஞர் பலர் ஒருகணம் ஏதோ க்காமல் இருக்க முடியாது. இந்த க. கைலாசபதி கூறிய கூற்றை கூற்றுப் பின்வருமாறு: "பொதுவாகக் க்கும் வாசகர்கள் தனக்கு மட்டும் கக் கருதத் தலைப்படுகிறான். றும் சில குறிப்புரைகள், விளக்கங் [ தன்னை நோக்கியே கூறப்பட்டு எஸ். சிவலிங்கராசா - 1989.)
ரில் நான் கையாளாத உத்தியைக் . வாடைக்காற்று, பிரளயம் ஆகிய 5ம் - வளர்ச்சி - உச்சம் என்ற தந்தது. காட்டாறு, யானை, ஒரு நாவல்களில் உச்சம் நோக்கிய தும் பண்பு இருந்தது. கிடுகுவேலி தான பாத்திரத்தின் நோக்கில், கதாமாந்தர் தம் இயல்புகளின் 71

Page 80
விளைவான சம்பவங்களின் இலை னேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் ச கதை விலகவில்லை. நான் கூ நாடகம் நகர்த்தும் பண்பிலோ, அ
கூற முன்வரவில்லை. எனவே கி! வளர்ச்சியாக அமையாது, சிக்கன் மனோவியல் நகர்த்தும் பண்பினை
இந்த நவீனத்திற்குக் கிடுகுவே கான காரணங்கள் தெளிவானவை ஒரு குறியீடு கிடுகுவேலிதான். ) அமைகிறது. புதுமைகள் புறவாழ்வு இக்கிடுகுவேலிகளால் இனியும் என்பதுதான் கதையின் செய்தி தலைப்பாயிற்று.
1982 - 1985 ஆம் ஆண்டுகளில் குறுநாவல்களுள் சிறந்ததாகக் கி தமிழ்க் கதைஞர் வட்டம் (தகவம்) குறிப்பிடத்தக்கது.
11. 2. மழை எனது மழைக்காலம் நாவல் நோக்கத்திற்குப் புதிய விளக் யாழ்ப்பாணத்துச் சீதனக் கொடு லேயே பாதிக்கப்பட்ட ஒருத்தி தன் ஏறுகிறாள். அவளைக் காதலித்து சீதனம் கேட்கும் இன்றைய இ துணிச்சலான ஒரு முடிவினை எடு
ஒப்பந்த மனைவியாக வாழ்வதற்கு செல்கிறாள்.
மழைக்காலம் நாவலை நா நகர்த்தினேன்.
மழைக்காலம் கதாநாயகியைக் 'தேவி, உனக்கு இங்கு மாப்பிள் "இப்படி நீங்கள் மட்டும் கேட்க
72

நானும் எனது நாவல்களும் னப்பில், இக்கதையை நகர்த்தி ண்முகத்தின் பார்வையிலிருந்து றவந்த சமூகச் செய்திகளை அறிவக நகர்த்தலும் பண்பிலோ டுகு வேலி உச்சம் நோக்கிய ல அவிழ்க்கும் வளர்ச்சி என்ற அக் கொண்டதாக அமைந்தது. பலி என்ற தலைப்பு வைத்ததற் 7. யாழ்ப்பாணக் கலாசாரத்தின் நமது பண்பாடு அதனுள் தான் பிலும் அகவாழ்விலும் புகுவதை
தாக்குப் பிடிக்க முடியாது 7. எனவே அதுவே கதைத்
ல் இலங்கையில் வெளியாகிய டுகுவேலியைத் தேர்ந்தெடுத்து பரிசும் சான்றிதழும் வழங்கியது
மக்காலம்
வெளிநாட்டுப் பயணத்தின் கம் தருவதாக அமைந்தது. மையால் வாழ்வின் ஆரம்பத்தி T சகோதரிகளுக்காக விமானம் விட்டு, திருமணம் செய்வதற்குச் ளைஞனில் ஏற்பட்ட விரக்தி ஒக்க அவளைத் தூண்டுகிறது. தத் தயாராக அவள் ஜேர்மனி
ன் நனவோடை உத்தியில்
க் காதலித்தவன் கேட்கிறான்:
ளை கிடைக்கவில்லையா? கப் போவதில்லை. எல்லாரும்

Page 81
செங்கை ஆழியான் கேட்கத்தான் போகினம். அ6 வில்லை. இந்த மண்ணில் க பெண் கலியாணப்பந்தலில் ஈடுப் இருக்கக்கூடாது. இந்த மண்ளை க்குப் போறன். உன்னைப் போ ஒதுக்கிவிட்டு, எங்கோ கண்கான கலியாணம் செய்து கொள் பெருந்தன்மையை நினைத்துப்
ஜேர்மன் தமிழ் இளைஞர்க மணமக்களாகத் தேவை என்ற யில்தான் அந்த விளம்பரம் 6 நேர்முகப் பரீட்சையின் போது தகவல் தரப்பட்டது. 'ஐந்தாண் வேண்டும் என்பதுதான். எனக்கு அவள் ஒப்பந்த மனைவியாகக் தன் அன்பாலும், பணிவிடை இன்று சந்தோஷமாக வாழ்ந் கதையை மழைக்காலமாக்கி களின் மனப்பாங்கினையும் மோ விட்ட தமிழ் இளைஞர்களின் ம மழைக்காலம் எனக்கு உதவி
11.3.யா வெளிநாடுகளுக்குத் தம் பிள் தாய் தந்தையரின் மனநிலை யாககுண்டம் உருவாகியது. ( கொஞ்சமுடியாத இரக்கத்துக்கு ஓராயிரம் அத்தகைய தாய்ப நாவலில் நான் சித்திரித்துள் வாழும் நம் பேரப்பிள்ளைகளின் தவிக்கும் வயோதிபப் பெற்ே யாக்குண்டம் விபரிக்கிறது.
கிடுகுவேலி, மழைக்காலம், எனது நாவல்களிலும் யாழ்ப்பான விழுமியங்கள் நிறையக் கை ஆழியானுடைய ஆக்கங்கள் நம்

வர்களுக்காக நான் கவலைப்பட சீதனத்தைக் கொண்டுதான் ஒரு பட முடியுமென்றால் இந்தச் சமூகம் ண வெறுத்துத்தான் நான் ஜேர்மனி என்ற இளைஞர்களை கேவலமாக அாத தேசத்தில் சீதனம் இல்லாமல் ளவிருக்கும் ஒரு இளைஞனின்
போறன்”. ளுக்கு யாழ்ப்பாணத்துப் பெண்கள் ஒரு விளம்பரம் வந்தது. வீரசேகரி வந்தது. பலர் விண்ணப்பித்தனர். அவர்களுக்குத் திடுக்கிடும் ஒரு டுகள் ஒப்பந்த மனைவியாக வாழ த் தெரிந்த ஒரு பெண் சென்றாள். த் சென்று, அந்த இளைஞனைத் யினாலும், பண்பாலும் கவர்ந்து -து வருகின்றாள். அவளுடைய னன் . யாழ்ப்பாணத்து இளைஞர் லைத்தேயக் கலாசாரத்தில் ஊறி னப்பாங்கினையும் ஒப்பிட்டு நோக்க யது.
க குண்டம் பளைகளை அனுப்பிவிட்டு, ஏங்கும் மயைச் சித்திரிக்கும் நவீனமாக பேரப்பிள்ளைகளை மடியிலிட்டுக் ரிய ஒரு தாயை, இந்த மண்ணின் மார்களின் பிரதிநிதியாக இந்த ளேன். வெளிநாடுகளில் பிறந்து T படங்களை வைத்துப் பார்த்துத் றார்களின் உறவுத் துயர்களை
பாக் குண்டம் ஆகிய இந்த மூன்று எக் கலாசாரத்தின் தனித்துவமான கயாளப்பட்டுள்ளன. 'செங்கை டைமுறைச் சமுதாய நடப்பியல்புச்
73

Page 82
சித்திரங்களேயாம். இவற்றின் மூல தனது சமூகப் பார்வையைத் தெ குறிப்பாகச் சமூகப் பொருளாதார இடைவெளிகள், நகரமயப்பட்ட வ கிராமியம், அழிந்து வரும் பார ணோடியைந்த வாழ்க்கைமுறை ( இவரது புனைகதைகளுக்குப் பொ மூலம் ஈழத்துத் தமிழர் சமுதாயம் பல படைப்புகளை இவர் தந்துள் கதைகூறும் முறைமையில் இருவர் லாம். ஒன்று அவரது நுணுக்க சமூகத்தைப் படம்பிடித்து முன்னி (பேராசிரியர் சு.வித்தியானந்தன்
11. 4. ஓ, அந்த அழக யாழ்ப்பாணத்து மண்ணோடி யாக குண்டத்தில் நிறைய விபரித்து விபரண முறைக்கு நான் எழுதிய உலகம்' என்ற நாவல் தக்க நினைக்கிறேன். 'ஓ அந்த அழகிய லிருந்து வெளிவரும் முற்போக்கு ! வெளிவந்தது. ரஜனி வெளியீடா நாவல் எனது ஏனைய நாவல் வேறுபட்டதொரு ஆக்கம் என்பது ( கருவிலும் அதனைக்கூற நான் நடையிலும் இந்த நாவல் வேறு மேலோட்டமாக இந்த நாவலைப் பூ நாவல்களில் தொனிக்கும் கதை கருத்துக்களைக் கூற நான் எ கருத்துக்கள் மட்டும் தெரிவிக்க நாவல் என்ற இலக்கிய வடிவம்
"நகரப்புறத்தின் நவீன நாகரிக கனகவடிவேலர் என்ற எஞ்சினியர், விருத்தி, அமைதியையும் அழல் கருதுகிறார். இயற்கையோடிணை பழைய உலகமே மனித சாந்திக்க
74

நானும் எனது நாவல்களும் ம் செங்கை ஆழியான் அவர்கள் ளிவாகப் புலப்படுத்தியுள்ளார். க் குறைபாடுகள், தலைமுறை பழ்க்கை முறையில் சிதைவுறும் ம்பரியக் கலைமரபுகள், மண் முதலிய பல்வேறு விடயங்கள் ருளாக அமைந்தன. இவற்றின் த்தின் பதிவேடுகள் எனத்தக்க ளார். செங்கை ஆழியானுடைய Dகச் சிறப்புகளை அவதானிக்க விபரண முறை. இன்னொன்று றுத்தும் அவரது மொழி நடை'. - 1984) கிய பழைய உலகம் யைந்த வாழ்க்கை முறை பற்றி துள்ளேன். எனது நுணுக்கமான
'ஓ... அந்த அழகிய பழைய உதாரணமாக அமையும் என ப பழைய உலகம்' சென்னையி இதழான தாமரையில் தொடராக ரக நூலுருப் பெற்றது. இந்த களிலிருந்தும் பலவிதங்களில் என் கருத்து. எடுத்துக் கொண்ட
வரித்துக் கொண்ட மொழி துபட்டதெனக் கருதுகின்றேன். படிக்கும்போது தெரிவது, எனது அம்சம்தான். கதையில்லாமல் எப்போதும் விழைந்ததில்லை. ப்பட வேண்டுமாயின் அதற்கு
தேவையில்லை. 5 வாழ்வை வாழ்ந்து வெறுத்த நவீன தொழில்நுட்ப அறிவியல் கையும் குறைத்துவிட்டதெனக் ந்த வாழ்வைக் கொண்டிருந்த க்கும் நிம்மதிக்கும் ஏற்றதென

Page 83
செங்கை ஆழியான் எண்ணுகிறார். அந்தப் பழைய கிராமம் ஒன்றிற்கு வருகிறார்.
சூழல் அவருக்குப் பிடித்துக் கெ அந்தக் கிராமத்தை நகர்ப்புற நா பழைய உலகம் அழிகிறது. இந் ஆழியான் இந்த நாவலில் சித்திரி - 1985). "பழைமை மாறுவது த தொழில்நுட்ப அறிவியலின் சி கைதிகளாக வாழ்கின்றனர். யந் நிம்மதியையும் அமைதியையும் ப றன. அறிவுக் கருவிகள் மனித (6 லாகி வருகின்றன. இயற்கையோ கையை மாற்றிவிடும் சிற்பிகளாக இனிய உலகினை நினைத்து , மையை இந்த நாவல் நன்கு சித்த -1985). "செங்கை ஆழியானின் தனித்துவ முத்திரைகளை இந்த அம்சம், பகைப்புல விபரணை, பு; பாத்திரப் படைப்பு, எளிமையும் சிந்திக்கத் தூண்டும் உரையாட ஆழியானின் இந்த நாவலில் சப் விசாரங்களும் இடம் பெற்றுள் 1985).
"கிராமங்கள் நகரங்களாவதும் பிடியில் தள்ளப்படுவதும் தவிர்க்க ளின் இனிமையையும் உதவிக ை அனுபவிக்கும் உரிமை ஒரு பகு போனது இன்றைய உலகில் நிய 'ஓ அந்த அழகிய பழைய உல அவர்கள் தெரிவித்த கூற்று த

அழகிய உலகத்தைத் தேடிக் அந்தக் கிராமத்தின் அமைதிச் டாள்கிறது. ஆனால் படிப்படியாக ரகரிகக் கருவிகள் ஆக்கிரமிக்க தக் கருப்பொருளைச் செங்கை பித்துள்ளார்” (என்.சுப்பிரமணியம் விர்க்க முடியாத நியதி . நவீன பிறைக் கூடத்துக்குள் மனிதர் திரங்களின் வருகை மனிதரின் டிப்படியாகக் குலைத்து விடுகின் தலத்திற்குப் பெரும் அச்சுறுத்த டியைந்த வாழ்வை விட்டு, இயற் க மனிதர் மாறிவருவது, பழைய ஏங்க வைத்துவிடுகின்ற மெய் கிரிக்கின்றது" (என்.சுப்பிரமணியம்
நாவல்களில் காணக் கூடிய நாவலிலும் காணமுடியும். கதை திய செய்திகள், வகை மாதிரிப்
இனிமையும் நிறைந்த நடை, டல் என்பனவற்றோடு செங்கை மகால அரசியல் சமூக தத்துவ ளன" (தி.வேலாயுதபிள்ளை -
கிராமிய மக்கள் நாகரிகத்தின் 5முடியாதவை. நவீன சாதனங்கள் ளயும் அழிவுகளையும் தெரிந்து தி மக்களுக்குக் கிடைக்காது பதியாகக் கூடாது.." என்று எனது கம்' குறித்து டொமினிக் ஜீவா Tளிவிடக் கூடியதன்று.

Page 84
அரசியல் |
லக்கியத்தின் மிகப் பிர வரும் சமூகவுறவுச் சிக்.
சவால்களுக்கிடையேயும் தைச் சித்திரிப்பதாகும். மனித வ களின் பிரகடனங்கள்தாம் படை இலக்கியங்கள் காலத்தின் உற்பத்தி காலத்தை உற்பவிப்பனவாகவு! தோன்றுவதற்குச் சோழர் காலம் போன்று சோழர் காலத்தின் பொ யணமும் அவசியம். ஒரு சமூக வாழும் பொழுது, அது அச்சிக்கல் இலக்கியத்தை எதிர் நோக்கி நிற் பதில்களை வழங்குவதுண்டு. அ நிகழ்காலப் பிரச்சினைகளில் கண்டனவோ அவையே நிலை போற்றப்படுகின்றன” (இந்த நாடு
கா.சிவத்தம்பி - 1989).
அரசியல் பின்னணியில் என்ன எழுதப்பட்டனவென நம்புகின்றே நாடு உருப்படாது' என்ற நாவலிற

நானும் எனது நாவல்களும்
தாவல்கள்
(தானமான பணி சுழன்று மாறி கல்களினிடையேயும் அகப்புறச் - அவற்றிற்கூடாகவும் மனிதாயத் வரலாற்றின் மானுட நிலைப்பாடு டப்பிலக்கியங்கள். அத்தகைய த்திகள் மாத்திரமல்ல, அவையே ம் உள்ளன. கம்பராமாயணம் எத்துணை அவசியமோ அதே ழிவைக் காட்ட ஒரு கம்பராமா -ம் சிக்கலான காலகட்டத்தில் மகளின் தெளிவிற்கும் தீர்விற்கும் பது வழக்கம். இலக்கியங்களும் வற்றுள் எவை அச்சமூகத்தின்
எதிர்காலத் தேவைகளைக் பேறுடைய இலக்கியங்களாகப் உருப்படாது - முன்னுரையில்
பல் இரண்டு நாவல்கள் சிறப்பாக ன். அவற்றுள் ஒன்றான 'இந்த 8குப் பேராசிரியர் கா.சிவத்தம்பி

Page 85
செங்கை ஆழியான் அவர்கள் முன்னுரை எழுதியுள்ள பின்னணியில் ஆக்கப்பட்டது. 1 பின்னணியில் 'தீம்தரிகிடத்தோம் இவ்விரு நாவல்களும் அக்கா இன்றைய இக்கட்டுக்களை எவ் சித்திரிக்கின்றன.
12. 1. இந்த நாடு எனது இருபத்தைந்தாவது அ உருப்படாது' அமைந்தது. இந்த 1977 ஆம் ஆண்டுப் பகைப்புலத் 1983 இல் எழுதப்பட்டதாகும். மூலம் வெளிவரவிருந்தது. இந்த இடப்பட்ட தலைப்பு, கலைஞனின் அத்தலைப்பினை மாற்றி 'ஒரு கிர இந்த நாவல் அச்சிட நடவடிக்கை கப்பட்டது. ஆனால் வெளிவந்தத யின் ஆசிரியர் நண்பர் சிவநேசச் வதற்கு ஒரு தொடர் நவீனம் இந்நாவல் வீரகேசரிக்கு வழங்கப் 'தீராச்சுமைகள்' எனப் பெயர் | வெளியிட்டார். பின்னர் மீரா வெள்ளி பிரசுரிக்க ஒரு நாவல் தேவைபெ உருப்படாது' என்ற தலைப்போடு அவ்வெளியீட்டினர் 'மண்ணின் நூலுருவில் வெளியிட்டனர்.
நம் வயல்களில் உழைக்க உரிமைகளுடன் வாழவும் முடிய கிராம மக்களிற் சிலர் தமது அடி கொள்வதற்காக இடையறாது மு வெற்றியடையாதுவிடினும் மாற்ற வாழ்வைச் சீர் செய்வதும் இந்த ர பிரதான பொருளாகவுள்ளது. போர்க் குணம் வாய்ந்தவர்களாக உரிமைக் குரல் எழுப்பிப் போ தள்ளப்படாமல், அவர்களின் உர

ார். இந்த நாவல் 1977 காலப் 156 காலகட்டத்தின் அரசியல் என்ற நாவலை ஆக்கினேன். ல அரசியல் நிலைமைகள், பாறு உருவாக்கின என்பதைச்
டு உருப்படாது க்கவிலக்கியமாக 'இந்த நாடு நாவலிற்கு ஒரு வரலாறு உண்டு. இதைக் கொண்ட இந்த நாவல் இந்தியப் பதிப்பகம் ஒன்றின் நாடு உருப்படாது என இதற்கு 1 சாபமொழி போன்றிருப்பதால் காமத்தின் கதை' என்ற பெயரில் எடுக்கப்பட்டிருப்பதாக அறிவிக் ாகத் தெரியவில்லை. வீரகேசரி செல்வன் வாரமலரில் வெளியிடு வேண்டுமெனக் கேட்டபோது, பட்டது. அவர் நாவலின் பெயரை மாற்றி வீரகேசரி வாரமலரில் யீெட்டினர் தங்கள் வெளியீடாகப் பனக் கேட்டபோது, 'இந்த நாடு - இந்த நாவல் வழங்கப்பட்டது. தாகம்' என்ற தலைப்புடன்
பும் வருவாய் பெறவும், மனித எது. அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரு ப்படை உரிமைகளைப் பெற்றுக் யற்சிப்பதும், அந்த முயற்சியில் பத் திட்டமொன்றின் மூலம் தம் மாடு உருப்படாது என்ற நாவலில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் - ஒன்று திரண்டு ஐக்கியப்பட்டு ராட முனைகின்ற நிலைக்குத் இமைகள் மாற்று வழியொன்றின்

Page 86
மூலம் திருப்திப் படுத்தப்பட்டு ஜனநாயக அரசிய லின் யதா சித்திரித்திருக்கிறேன்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 அமைந்திருக்கும் கண்டாவளைக் தால் சிறப்புற்றிருந்த காலம் ஒன் வயல்கள் இந்த ஆற்றின் நீரை ( ஆற்றினை இடைவழியில் மறி குளம் உருவாக்கப்பட்டதும், க வரண்டன. மானாவாரித் தன. கனகராயன் ஆற்றின் நீரை ஆன மக்களின் இன்றைய அவலத் காட்டியுள்ளேன்.
பேராசிரியர் கா.சிவத்தம்பி எழுதுபவன் என மதிப்பிடப் 6 தனது நாவலில் வரும் சமூக பிரச்சினைகளை நாவலின் த சித்திரித்துள்ளனவற்றின் அடிப்பு பும் பிரச்சினைகளின் பூதாகரத் ஒரு சாதாரண வாசகன் போல நி கும்போது இந்த நாடு உருப்படு ஆதங்கத்தையே நாவலின் தலை ளான் எனின், இலக்கிய விமர்சக தான் வைத்துக் கொள்ள வே பித்துக் கொள்ள வேண்டிய கட்
வாகத் தெரிகின்றது'.
அவர் தொடர்ந்து, 'இலங்கை பிரச்சினைகளின் திரள் நிலை நாவலிற் காட்ட முனைந்துள்ள முரண்பாடுகளையே எடுத்துக் க றுப் பின்னணியில் வைத்து நோ இலக்கியத்தின் சிரத்தை மாற்றம் 'செங்கை ஆழியானின் சமூக நன்கு புலனாகின்றது. உதவி குணராசா, செங்கை ஆழியான்

நானும் எனது நாவல்களும் - மழுங்கடிக்கப்படும் சோஷலிச சுத்த நிலையை இந்த நாவலில்
கனகராயன் ஆற்றின் அந்தத்தில்
கிராமம், இந்த ஆற்றின் நீர்வளத் மறுள்ளது. கண்டாவளைப் புராதன மொண்டு விளைந்தன.கனகராயன்
த்து அணைகட்டி இரணைமடுக் கண்டாவளை வயல்கள் நீரின்றி மரகளாகின. காலம் காலமாக எடு அனுபவித்து வந்த அக்கிராம் தை இந்த நாவலில் எடுத்துக்
கூறுகிறார்: 'வாசக ரஞ்சகமாக பெற்றுள்ள ஒரு நாவலாசிரியன்,
அல்லது மனித உறவுகளை, லைப்பாகக் கொள்ளாது, தான் கடையில் தர்க்க ரீதியாகக் கிளம் 5 தன்மையைக் கண்டு, தானே ன்று, நிலைமைகள் இப்படியிருக் மா என்று ஆதங்கப்பட்டு அந்த லப்பாகக் கொடுக்க முன்வந்துள் ன் இலக்கியப் படைப்பாளியோடு ண்டிய உறவை மீண்டும் புதுப் டம் வந்துவிட்டது என்பது தெளி
கத் தமிழ் மக்களைத் தாக்கும் யைச் செங்கை ஆழியான் இந்த ார். தமிழ் மக்களின் அகப்புற ாட்டுகின்றார். இலக்கிய வரலாற் க்கும் பொழுது, ஈழத்துத் தமிழ் 5 நன்கு தெரிகின்றது' என்கிறார். கட்டுப்பாட்டுணர்வு சந்தேகமற் அரசாங்க அதிபராக இருக்கும் வக்குப் பெரிதும் உதவுகிறார்.
B

Page 87
செங்கை ஆழியான்
அரசு என்பது ஆளும் வர்க்கத்தில் அதன் எடுகோள்களான பெறும் மேண்மையுள்ள வர்க்கத்தின் ந
யும் செங்கை ஆழியான் சித்த உள்ளது. படைப்பாற்றலுள்ள அ யில் பொதுமக்கள் வாழ்க்கை பற்றி களைத் தோற்றுவித்துள்ளனர். குணசேகர வரை இதனைக் காண பொறுத்தவரையில் செங்கை | செ.கதிர்காமநாதன் ஆகியோர் குறி தான் கடமையாற்றிய பகுதியின் படைப்பிலக்கியங்களின் பிரதான காட்டுவதில் செங்கை ஆழியா (கா. சிவத்தம்பி - 1983).
'இந்த நாவலில் மிக முக்கி அதன் தலைப்புத்தான். இந்த ஆழியானை அவரது நான்காவது ள்ளது என நினைக்கிறேன். மற்ற நிற்க ஒருவன் மட்டும் அந்த மற்ற மறுத்து நிற்பதும், அப்படி நிற் ஒரு பண்டாராவும் தங்கள் உயின ஒருமைப்பாட்டில் மட்டும் வரக் நேயத்தைக் காட்டுகின்றது. இந்த சமூக அதிகாரத்துக்காக அரசிய நன்கு புலப்படுகின்றது' (கா. சிவத்
12.2. தீம்தரிகி அரசியல் உலுத்தத்தனத்தை எழுதிய இன்னொரு நாவல் ; செம்பியன் செல்வனை ஆசிரிய 'அமிர்த கங்கையில் ' இது தொட யாழ் இலக்கிய வட்டத்தின் 40வது
'1956 ம் ஆண்டு தமிழ் மக்க இன்றைய இக்கட்டுகளை எவ்வாறு நாவல் சமூகத்திற்குச் சொல்லும் 6 திகதி தொடங்கி யூன் 27 இல்
யாழ் மங்கையில் ஆசிரியர்
79

ன் கருவி அதன் நிறுவனங்கள், பானங்கள், கருத்து நிலைகள் லனுக்கே பயன்படும் என்பதை கிரிப்பிலே காணக் கூடியதாக ரசாங்க நிர்வாகிகள் இலங்கை றிய மறக்கமுடியாத இலக்கியங் லியனாட் வுல்ஃவ் முதல் லீல் லாம். தமிழ் எழுத்தாளர்களைப் ஆழியான் , செ. யோகநாதன், இப்பிடத்தக்கவர்கள். இவர்களுள்
சமூக உறவுகளையே தனது T குவி மையமாகக் கொண்டு ரன் முன்னுக்கு நிற்கின்றார்'
யமானதாக எனக்குப் படுவது த் தலைப்புத்தான் செங்கை கட்டத்திற்கு இட்டுச் செல்லவு வர்கள் எல்லாரும் நிர்வாணமாக . வர்களுடன் இணைந்து போகாது பதற்காக ஒரு மசுக்குட்டியும், மரப் பணயம் வைப்பதும் வர்க்க கூடிய உண்மையான மனித மனித நேயம் வரும்போதுதான் பல் நடத்தும் உலுத்தத்தனம் த்தம்பி - 1983). ட தித்தோம்
இனம் காட்டுவதற்காக நான் தீம்தரிகிட தித்தோம்' ஆகும். பராகக் கொண்டு வெளிவந்த டராக வெளிவந்தது. 1988 இல் வெளியீடாக நூலுருப் பெற்றது. களின் அரசியல் நிலைமைகள் 3 உருவாக்கின என்பதே இந்த செய்தியாகும். 1956 மே முதலாம் இக்கதை முற்றுப் பெறுகிறது.

Page 88
இன்றைய இனப்பிரச்சினைக்கும் வித்தான சம்பவங்களை இன்றை வைப்பதற்கும் வரலாறு ஒன்றை ! இந்த நாவல் துணைபுரிகின்றது. தன் அலுவலகத்தில் வேலை சோமாவைக் காதலிக்கிறான். யூ. திடல் சத்தியாக்கிரகத்தால் வெடிக்கிறது. அதன் காரணமாக சிதறுகிறது. (குறமகள் - கலை
அரசியல் வாதிகள் தமது காப்பாற்றிக் கொள்வதற்காக அமர்கின்றனர். இரு இனத் த ை விருந்துகளில் கலந்து பேசி ம மக்களும் ஒருவரையொருவர் பலி அரசியல் அயோக்கியர்களின் சிதைவதைத் 'தீம்தரிகிடதித்தே
'பெரும்பான்மை இனத்தின் | அண்ணன், ராஜபக்ஸ மூவரு இயல்பான மூர்க்கமும், ஆவேசமு இருப்பதோடு இனத் துவேசிகள் கூட இனவெறியில் தகர்ந்து போ தோன்றவில்லை. செங்கை ஆழிய உத்தி முறைகளும் நாவல் எங் நிகழ்வு சமகால நடவடிக்கைகளை பாணி தற்காலப் பேச்சு நடையும், அமைய வரலாற்றையும் கற் பிணைத்தும் குறியீட்டு உத்தி ை
அரசியல், சமூகத்தில் எவ்வாறு தீம்தரிகிட தித்தோம் காட்டுகின்ற
தீம்தரிகிடதோம் நாவலில் | 1956 ஆம் அரசியல் வரலாற்று அவ்வேளைகளில் தலைவர்கள் தாம். இதில் ஹன்சாட் பேச்சுக் பெறுவதால் இந்த நாவல் ஓர் ஆ மணியம் கருதுவர். (நா. சுப்பிர

நானும் எனது நாவல்களும் , போராட்ட முனைப்புகளுக்கும், Bய தலைமுறையினருக்குப் புரிய இளைஞர் ஏற்றுக் கொள்வதற்கும் தமிழ் இளைஞனான சுரேந்திரன் ல செய்யும் சிங்களப் பெண் ன் மாதம் நடைபெற்ற காலிமுகத் கொழும்பில் இனக்கலவரம் அவர்களின் காதலும் வெடித்துச்
இலக்கியக் களம் - 1989)
பாராளுமன்றக் கதிரைகளைக் இனவாதம் பேசி, ஆட்சியில் லவர்களும் சிநேக பாவத்துடன் கிழ, சிங்கள மக்களும், தமிழ் Dகத்து வெட்டிக் கொள்கின்றனர். பகடைக் காய்களாக மக்கள் பாம்" நாவல் சித்தரிக்கின்றது. பிரதிநிதிகளாக சோமா, அவள் நம் அந்த இனத்திற்கேயுரிய மம் அவசரமும் உடையவர்களாக எகிறார்கள். சோமாவின் காதல் Tவதால் ரோமியோ யூலியட்கள் பானுக்குரிய தெளிவான கைவந்த கும் பரிமளிக்கிறது. நடப்பியல் அப் பொறுத்துக் கதை சொல்லும்
செந்தமிழ் நடையும் கலந்ததாக 8பனையையும் இணைத்தும், யக் கையாண்டு அக்கால கட்ட தாக்கம் பெறுகிறது என்பதைத் மது' (குறமகள் - 1989)
நான் சொல்ல வந்த சங்கதி நிகழ்வுகளின் விளைவுகளும் நடந்து கொண்ட முறைகளுந் கள் உரிய இடங்களில் இடம் வணமாக அமைவதாக நா.சுப்பிர மணியம், மல்லிகை - 1988)

Page 89
செங்கை ஆழியான் சுரேந்திரன் - சோமா இருவரது க மாக அமைந்த இனப்பகைச் சூ பாராளுமன்றத்தில் ஒருவரோடு ஒ தலைவர்கள் மக்கள் மத்தியில் யையும் மூட்டிவிட்டுத் தம்மளவில் என்ற குறிப்பையும் தருகிறார். பி மகளின் பிறந்தநாள் விழாவில் கொள்கின்றனர்.
'பாராளுமன்றத்தில் எப்படி ஒரு கொள்கிறார்கள். சண்டை பிடி எவ்வளவு அந்நியோன்னியமாக ! ஒரு எம்.பி இன்னொருவரிடம் சு “அதுதான் அரசியல்...” என்க 'இன்னமும் கொழும்பில் இன் வில்லை. அதைச் சிறிது கவ தமிழ்த் தலைவர்.
'அதைப் பாராளுமன்றத்தில் பொழுதை அரசியல் கலக்காது உரையாடல் நிகழ்கிறது. இதன் வாதிகள் தொடர்பான ஆசிரியரின் (நா. சுப்பிரமணியம் - 1988).
அரசியல்வாதிகள் அன்று விட் இன்று நாம் செய்து கொண்டிருக் னைப் பொறுத்தளவில் தீம்தரிகிட க்கம் கொண்டதொரு நாவல். எதிர்காலத் தேவையைக் கண்ட . தெரியாமல் எவ்வளவு விடயங்க
'தீம்தரிகிடதித்தோம் என்ற இ 800 பக்கங்களில் காவியமாக எ ளும் உருவப் பொருளும் அப் உள்ள ஒருவரால் 80 பக்கங்களில் ஆகப் பரந்து நிற்கவேண்டிய ஒ வைத்த தென்னையாகி புதுபை கவர்ச்சியாக உள்ளது' (நந்தி
81

காதல் முறிவடைவதற்கு காரண ழலைச் சித்திரிக்கும் ஆசிரியர், ஒருவர் மோதும் சிங்கள, தமிழ்த் - கொந்தளிப்பையும் இனவெறி ல் கூடிக்களித்து மகிழ்கின்றனர், பிரதமரின் மாளிகையில் அவரது தமிழ்த் தலைவர்கள் கலந்து
வரையொருவர் திட்டித் தீர்த்துக் க்கிறார்கள். இங்கு பார்த்தால் இருக்கிறார்கள் பார்த்தீரா?' என கூறினார். கிறார் மற்றவர். எக்கலவரம் பூரணமாக அடங்க னிக்கவேண்டும்' என்றார் ஒரு
பேசுவோம். இந்த மாலைப் கழிப்போம்'. இவ்வாறு அங்கு 1 மூலம் அன்றைய அரசியல் F' விமர்சனம் வெளிப்படுகின்றது.
ட தவறுகளின் அறுவடைகளை கின்றோம். என் நாவலாக்கத்தி உத்திதோம் வேறுபட்ட உள்ளட நிகழ்காலப் பிரச்சினைகளில் ஆக்கம். புதிய தலைமுறைக்குத்
ள் உள்ளன. இந்த நூல் ஒரு புதிய முயற்சி. ழுதப்பட வேண்டிய கருப்பொரு படியாக எழுதக்கூடிய ஆற்றல் ல் தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. ந விருட்சம், ஒற்றைக் கொப்பு என்றதினால், பார்ப்பதற்குக் 1988),

Page 90
இந்த நாடு உருப்படாது, நாவல்களும் எழுதப்படவேன அனுபவமும் தெளிவானவை. 9 கருப்பொருள்கள், பகைப்புலம் இந்த நாடு உருப்படாது எடுத் கிராமம் ஒன்றிற்கும் புதிய கு இடையிலான சமூகச் சிக்கலை தில் அரசியல் அதிகாரிகள் ஒவ் பட்டபோது, அவர்களின் வால்ப நடந்து கொண்டனர் என்ப பாதிக்கப்பட்ட விவசாயிகள் மாறுகின்ற சூழலை இந்த நாவ முறையற்ற செயற்பாடுகளை இ எனக்கு அந்நியமான எதையும்
கூறவில்லை.
தீம்தரிகிட தித்தோம் எனது அடிநாதமாகக் கொண்டது. தமி எனது சகோதரர் புதுமைலோலம் களால் தாக்கப்பட்டு, கை கழ சேர்க்கப்பட்ட நிகழ்வும், கால் தொடர்ந்து நாட்டில் வெடித்த இ யல்ல. சாத்வீகப் போராட்டத்த ளுக்கு விடிவு கிடைக்கும் என நான் பல்கலைக்கழகத்தில் இ முன் சத்தியாக்கிரகம், தமிழ்த் போது, நாட்டின் பல பகுதிகளி மக்கள் ஊர்வலமாக வந்து நா சத்தியாக்கிரகத்தில் கலந்து ெ னந்தன் தலைமையில், என். க.நவசோதியாலும் ஒழுங்கு எ மாணவர்களின் மாபெரும் ஊர் முன் இறுதி நாளன்று சத்திய மாலை நாங்கள் கலைந்து ெ கிரகிகள் ஸ்ரீலங்கா இராணுவத் பட்டனர். மீண்டும் என் அண்ணன் இந்தச் சம்பவங்கள் தீம்தரிகிட

நானும் எனது நாவல்களும் தீம்தரிகிடதித்தோம் ஆகிய இரு எடிய சூழ்நிலையும் அதற்கான புவை இரண்டும் எடுத்துக் கொண்ட பகள் எனக்குப் பரிச்சயமானவை. துக் கொண்ட பொருள் புராதன தடியேற்றக் கிராமம் ஒன்றிற்கும் - விபரிப்பதாகும். அக்கால கட்டத் வொரு மாவட்டத்திலும் நியமிக்கப் பிடிகளாக இயங்கியவர்கள் எப்படி தை இந்த நாவல் பேசுகிறது. போர்க்குணம் கொண்டவர்களாக ல் விபரிக்கின்றது. அதிகாரிகளின் இந்த நாவலில் விளக்கியுள்ளேன். ம் இந்த நாவலில் எடுத்து நான்
மாணவ நிலைச் சம்பவங்களை ழரசுக் கட்சியில் பற்றுக் கொண்ட ன், காலிமுகத் திடலில் சிங்களவர் ன்ற நிலையில் ஆஸ்பத்திரியில் லிமுகச் சத்தியாக்கிரகத்தினைத் உனக்கலவரமும் நான் அறியாதவை பின் மூலம் தமிழரின் பிரச்சினைக்க நம்பிய மாணவர்களில் ஒருவனாக மருந்தேன் . யாழ்ப்பாணக் கச்சேரி த தலைவர்களால் நடாத்தப்பட்ட லுமிருந்தும் பெருந் தொகையான ட்கணக்கில் தொடர்ந்து நிகழ்ந்த கொண்டனர். பேராசிரியர் வித்தியா னாலும் அண்மையில் அமரரான செய்யப்பட்ட பேராதனைத் தமிழ் வலம் யாழ்ப்பாணம் கச்சேரியின் ாக்கிரகத்தில் பங்கு கொண்டது. சென்றோம். அன்றிரவு சத்தியாக் ந்தால் தாக்கப்பட்டுக் கலைக்கப் ன் புதுமைலோலன் தாக்கப்பட்டார். பதித்தோம் நாவலின் பகைப்புலச்
82

Page 91
செங்கை ஆழியான் செய்திகளாயின. அவை நான் வைத்த சமூகச் செய்திகளுக்கு ? என்னால் எழுதப்பட்ட நாட்டிற்கு இனவாதம் பேசும் கதையென தே கப்பட்டது. ஆனால் எனது சமூக என்பது இச்சிறுகதை மூலம் | இந்த நாடு உருப்படாது, தீம்தரி. மீண்டும் இரு தடவைகள் | கருதுகின்றேன்.
இதனையே செம்பியன் ெ நாவலிற்கான பதிப்புரையில் | 'சமூகப் பிரச்சினைகளை எழுத்தா யால், தத்துவார்த்தத் தேர்வால் டையே கூட, அடிப்படையில் ஒரு குறிப்பிடப்பட வேண்டிய ஓர் அம்ச பொருளாதாரப் பிரக்ஞை , அரசியல் அனைத்தையும் உள்வாங்கிய பிரக்ஞையின் பாதிப்பிலிருந்து எர வில்லை என்பதை அவர்தம் எழு முகமாகவோ சுட்டிக்காட்ட என்று தற்செயலோ அல்ல. தவிர்க்க புதிய நாவல்கள் கற்பனை க உருவுக்கும் ஏற்பத் தத்தம் என ளையும் தாமே தோற்றுவித்துக் நாவல் சத்தியமானது - நித்தி ஊழி நடனம் எட்டுத் திக்குகளி
8:

மக்கள் முன் நாவல் வடிவில் வலுவூட்டின. அக்காலகட்டத்தில் இருவர்' என்ற சிறுகதை மிகவும் கசியம் பேசுபவர்களால் விமர்சிக் ப் பார்வை தெளிவாக இருந்தது எனக்குப் புரிந்திருந்தது. அது கிடதித்தோம் நாவல்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்
சல்வன், தீம்தரிகிடதித்தோம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: சல், எண்ணத்தால், அணுகுமுறை வேறுபட்டு எழுதி வந்தவர்களி 5 பொதுமை வேரோடி நின்றமை மாகும். அது - சமூகப் பிரக்ஞை , ல் பிரக்ஞை . இந்தப் பிரக்ஞைகள் இனப்பிரக்ஞை. இந்த இனப் ந்தவொரு எழுத்தாளரும் விடுபட் ஒத்துக்கள் நேரடியாகவோ மறை ம் தவறவில்லை. இது விபத்தோ முடியாத நியதி... இவ்வகைப் லவாத உண்மைக்கும் அதன் ல்லைகளையும் உள்ளடக்கங்க க் கொண்டன. எனவே, இந்த யெமானது. தீம்தரிகிட தித்தோம் லும் பொடிபட நடக்கின்றது."

Page 92
காட்
சிரியத் தொழிலிலிருந் புகுந்து காரியாதிகாரிய
செல்ல ஆரம்பித்தே புரிந்திருக்காத, இது வரை சமூக வாழ்வு பலத்துடனும் கண்டேன். விவசாய தொழில் வெட்டிக் கொத்திக் களனிகா களுக்கும் இடையில் நிரந்தர வேளையில் இடையில் இ பிழைக்கின்றமையைக் கண்டே அதனையும் இழந்து சீரழிவன விவசாயக் கிராமங்களைப் பெ உலாவும் முதலாளித்துவக் கூ
கூட்டமும் எவ்வாறு சீரழித்துச் என் கண்களால் காண நேர்ந்த மட்டுமா அவர்கள் சுரண்டினார் சுரண்டலின் வகைகள் என்னை வாழ்க்கையில் எதுவுமறியாத பரம்பரை நிலப் பிரபுத்துவ வெற்றியால் அண்மையில் பண

நானும் எனது நாவல்களும்
டாறு
மது விடுபட்டு, நிர்வாக சேவையிற் பாக, என்று கிராமப் புறங்களுக்குச் னோ அன்று தான் எனக்குப் காலமும் தெரிந்திருக்காத ஒரு பலவீனத்துடனும் இருப்பதைக் ாள மக்கள் கூட்டம் காடுகளை ளாக்கி இயற்கைக்கும் விலங்கு ப் போராட்ட வாழ்வு வாழ்கின்ற ன் னொரு வர்க்கம் சுரண்டிப் பன். நிலந்தேடியபின் இறுதியில் தெக் காண நேர்ந்தது. அழகிய ரிய மனிதர் என்ற போர்வையில் ட்டமும், அரசாங்க உத்தியோகக்
சுரண்டுகின்றன என்பதை நான் எது. மண்ணையும் பொன்னையும் கள்? பெண்களை விட்டார்களா? சப் பதற வைத்தன. கிராமாந்தர அப்பாவி ஏழை விவசாயிகளைப் முதலாளிகளும், விவசாயத்தின் ந்தேடிக் கொண்ட விவசாயிகளும்
4

Page 93
செங்கை ஆழியான் புதிய முதலாளிகளும் கருவி அபிவிருத்திக்காக நல்ல மல் மக்களுக்கான செல்வம், ஐ6 கைமாறி ஒரு துளியாக நிலை
இந்த விவசாயக் கிராமங்கள் எவ்வாறு திட்டமிட்டு நடாத்தப்ப தது. பலமுனைகளிலும் தாங். அறிய வகையற்றுத் தேங்கி வாழ்ந்து வருவதையும், ஆங்கா சிலர் விழிப்புக் குரல் எழுப்பு மனதில் இவை யாவும் ஆழப்பு தன. இச்சின்னத்தனங்களை - முன் காட்டிக் கொடுக்க வேன விளைவாக உருவானதுதான் "
'கால் நூற்றாண்டு காலமாக யாழ்ப்பாணப் பிரதேசச் சமூக படைப்பாற்றலையும் புலப்படுத் அவர்களின் சற்று வேறுபட்ட படைப்பே காட்டாறு நாவலாகு களத்தில் எழுதப்பட்டது. வவு என்ற கிராமத்தின் சாயலில் க என்ற கிராமத்தில் இதன் கதை கிய கடலாஞ்சியிலே நிகழும் ச கெதிராக நிகழும் எழுச்சியுண விளைந்து வரும் பயிருக்குத் த கள் வாடி வருந்தி நிற்கும் ( படைத்தவர்களும் அரச பணி வாய்ப்புகளையும் தமக்குச் சாத றனர். இத்தகைய ஊழலும் சுர ரையும் ஏழைகளையும் வர்க்க நிற்கின்றன. இந்நிகழ்ச்சிகே விரிகின்றது ' . (சு.வித்தியானந்த
1976 ஆம் ஆண்டு வீரர் வெளியீட்டிற்காக அகில இ போட்டியை நடாத்தியது. அந்

பறுத்தார்கள். கிராமப்புறங்களின் எதுடன் ஒதுக்கப்படுகின்ற கிராம ஸ்கட்டி கைமாறுவதைப் போலக் லப்பதைக் கண்டேன். ரில் ஒரு சிலரால் கல்விச் சுரண்டல் டுகின்றதென்பதையும் காண நேர்ந் கள் சுரண்டப்படுவதை அறியாது, ய குட்டையாக கிராம மக்கள் பங்கு சிறு தீப்பொறியாக இளைஞர் புவதையும் நான் கண்டேன். என் பதிந்து வெளிவரத் துடியாத் துடித் - தேசியத் துரோகிகளை மக்கள் ன்டும் என்ற சத்திய ஆவேசத்தின் காட்டாறு" என்ற என் நாவலாகும். கத் தமது சமூகப் பார்வையையும் கத்தையே சித்திரிப்பதிலே தமது தி வந்துள்ள செங்கை ஆழியான் சமூகக் களத்தைக் கொண்ட ம். இந்நாவல் வன்னிப் பிரதேசக் னியா மாவட்டத்தின் செட்டிகுளம் கற்பனை செய்யப்பட்ட கடலாஞ்சி நிகழ்கிறது. விவசாயக் கிராமமா முதாயச் சுரண்டல்களும் அவற்றிற் ர்வுமே இந்நாவலின் கதையம்சம். தண்ணீர் பெறமுடியாமல் விவசாயி வேளையில் சமூகத்தில் பணம் யார்களும் சகல வசதிகளையும் கமாகப் பயன்படுத்திக் கொள்கின் ண்டலும் இளந் தலைமுறையின் 5 ரீதியாகச் சிந்திக்கத் தூண்டி ள் காட்டாறு என்ற நாவலாக தன் - காட்டாறு முன்னுரையில்) கசரி தனது ஐம்பதாவது நூல் லங்கை ரீதியாக ஒரு நாவல் தப் போட்டியில் முதல் பரிசான
85

Page 94
1500 ரூபாவைப் பெறும் நாவல் நடுவர்கள் தெரிந்தெடுத்தார்கள். விழா மே மாதம் 1977 இல் 1 மண்டபத்தில் நடைபெற்றது. உ கொட்டும் மழையிலும் பல நூ விழாவிற்கு வந்திருந்தார்கள். இல் பிதா தனிநாயகம் அடிகளார் தன கலந்து கொள்வதற்காக செல் சி.பாலசுப்பிரமணியம் வந்திருந் குறிப்பிட்டார்: "நான் சென்னையில் பிரசுராலயங்கள் நூல் வெளியீட்டு கலந்து கொண்டிருக்கிறேன். அங் நிகழ்ச்சியை நடாத்திவிட்டுச் செல் வீரசேகரி செய்தித்தாள் நிறுவன . விழாவாக கலைவிழாவாக நட 11.5.1977).
அப்பெருவிழாவில் கலந்து பா தெடுத்த நடுவர்களின் சார்பில் ஜல நாவலை ஏன் சிறந்த நாவலாகத் ( தந்தார். அத்துடன், "இந்த விழா அன்றிக் கலைவிழாவோ அல்ல. தமிழ் மக்கள் எடுக்கும் தமிழ் அந்த விழாவில் பேராதனை வள சி.தில்லைநாதன், பேராசிரியர் ந திருமதி கலையரசி சின்னையா . காற்றினர். காட்டாறு நாவலை அவர்கள் மதிப்பீட்டுரை ஆற்றி நாவலாக்கத்திலும் ஈழத்துத் தமிழ்
ஒரு மைல் கல்லெனக் குறிப்பிட்
இந்த விழாவில் நிகழ்ந்த ஒரு கது. பேராசிரியர் கா.சிவத்தம்பி விரிவாகவும் ஆணித்தரமாகவும் ந ளைக் கூட்டு மொத்தமாக எடுத்து தாபனம் நூல் வெளியீடு என்ற ஈடுபட்டிருக்கின்றதென்ற தொனிய இருந்தது. அரைமணிநேரம் பேசி
86

நானும் எனது நாவல்களும் லாகக் காட்டாறை ஏகமனதாக
இந்த நாவலின் வெளியீட்டு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ண்மையில் அது பெரும் விழா. ற்றுக்கணக்கான மக்கள் அவ் பவிழாவிற்கு வணக்கத்துக்குரிய லமை வகித்தார். இவ்விழாவில் ன்னையிலிருந்து பேராசிரியர் தார். அவர் தனது பேச்சில் ல் எத்தனையோ பத்திரிகைகள், = விழா நடாத்திய போதெல்லாம் பகெல்லாம் ஏதோ ஓர் ஓட்டலில் எறுவிடுவார்கள். ஆனால் இங்கே த்தினர் இவ்விழாவை இலக்கிய டத்துகிறார்கள்'. (வீரகேசரி -
ரிசிலுக்குரிய நாவலைத் தேர்ந் காப்.எஸ்.எம்.கமால்தீன் காட்டாறு தேர்ந்தெடுத்தோம் என விளக்கம் ஒரு நூல் வெளியீட்டுவிழாவோ - இது இந்த நாட்டில் வாழும்
விழா" எனக் குறிப்பிட்டார். ரகத் தமிழ்த் துறைத் தலைவர் ந்தி, திரு.எஸ்.திருச்செந்தூரன், ஆகியோர் கலந்து சொற்பெருக் ப பேராசிரியர் கா.சிவத்தம்பி பனார். செங்கை ஆழியானின்
நாவல் வரலாற்றிலும் காட்டாறு டார்.
இலக்கியத்துயர் குறிப்பிடத்தக் தனது மதிப்பீட்டுரையை மிக டத்தினார். வீரகேசரிப் பிரசுரங்க து விமர்சித்தார். ஒரு வர்த்தக 3 துறையில் இலாபம் கருதி
பொருள் அவரின் பேச்சில் யிருப்பார். தொடர்ந்து பேசிக்

Page 95
செங்கை ஆழியான் கொண்டிருக்கும் போது, அவரு விழாவை ஒழுங்கு செய்திருந்த தந்தார். "இப்படிப்பட்டஸ்தாபன இப்படியான குறுக்கீடு நிகழும் என்று வருத்தம் தெரிவித்த டே நிமிடக்கழிவில் நிறுத்திக் கொ இடையில் நிறுத்துமாறு குறிப் இன்னமும் முள்ளாக ெ மன்னித்துவிடுங்கள்.
இந்த விழாவில் மகிழ்வு த இலக்கிய வாழ்வில் இரு த மகிழ்ச்சியும் பெருமிதமும் அ பல்கலைக்கழக மாணவனா. (பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கக் போட்டியொன்றில் பரிசு பெற்ற பதக்கம் கிடைத்தது. அதனை த க.கணபதிப்பிள்ளை அவர்கள் 6 மகிழ்வும் பெருமிதமும் இன்றும் காட்டாறு நாவலிற்கான பரிசி தனிநாயகம் அடிகளார் எனக்கு உணர்வு.
காட்டாறு உண்மையில் எல தான். அந்த நாவலில் நான் பாத் வது மனிதனாக நிற்கவில்லை கிராமப்புறச் சமூகப் பிரச்சினை பல சிறுகதைகளை எழுதியுள் முழுமையான உணர்வு வெ யாவற்றையும் ஒன்றாக்கி மக் காட்டாற்றினை ஆக்கியுள்ளே பிரச்சினைகளையும் முரண்பாடு சுரண்டல்களையும் நுணுக்கமா. காரியத் தொடர்புகளைக் கண் காட்டாறு அமைந்தது. கிராமிய புண்ணையும், அப்புண்ணிற்கான அந்த நச்சுக் கிருமிகளை . புதியதொரு வர்க்கபேதமற்ற சமூ

தடைய பேச்சினைச் சுருக்குமாறு தவர் ஒரு குறிப்பினை அவரிடம் எங்கள் நடாத்தும் விழாக்களில் - என்பது நான் எதிர்பார்த்ததே" பராசிரியர் தனது பேச்சினை இரு ண்டார். பேராசிரியரின் பேச்சினை பனுப்பிய செயல் என் மனதில் தருடுகிறது. பேராசிரியரே
கந்த சம்பவம் ஒன்றுமுள்ளது. என் -டவைகள் உண்மையில் நான் டைந்திருக்கிறேன். ஒன்று நான் க இருந்தபோது, இளங்கதிர் = சஞ்சிகை) நடாத்திய குறுநாவற் மைக்காக, எனக்கு ஒரு வெள்ளிப் தமிழ்ச்சங்க விழாவில் பேராசிரியர் எனக்கு அணிவித்தபோது ஏற்பட்ட 5 உணர்விலுள்ளது. மற்றையது, 7னை வணக்கத்துக்குரிய பிதா வழங்கியபோது ஏற்பட்ட பெருமித
எக்கு வெற்றியைத் தந்த நாவல் த்திரங்களிலிருந்து விலகி மூன்றா
தனித்து நிற்க முடியவில்லை. ரகளை வைத்து ஏற்கனவே நான் ள போதிலும், அவை பூரணமான, ரிப்பாடாக அமையாமையினால் கள் முன் வைக்கும் நாவலாக என். சமூகத்தில் காணப்படும் கேளையும், போராட்டங்களையும், க ஆராய்ந்து அவற்றின் காரண டு, பரிகாரம் கூறும் நாவலாகக் சமூகத்தின் புரையோடிப் போன மூலவேர்களையும் சுட்டிக்காட்டி, அழித்ததற்கான மருந்துங் கூறி முகத்தினைச் சிருஷ்டிக்க முயலும்

Page 96
அவாவினைக் காட்டாற்றில் கா
“யாழ்ப்பாணக் குடாநாட்டைய யும் பிறப்பிடமாகக் கொண்ட பல சியில் குடியேறுகின்றனர். மன வந்தவர்களும் அங்கு தொழில் உருவாகிவரும் புதுப் பணக்கா லுள்ளவர்களும், பாடசாலை ஆ அலுவலர் முதலியோரும் சுரன படுகின்றனர். இச்சுரண்டலை விபரி மண்வளம், கிராமிய சமுதாய வாழ்க்கைமுறை, தொழில் மு விபரங்களுடன் சித்திரிக்கப்படு காதல், நட்பு முதலிய உணர்வு வளர்கின்றது. செங்கை ஆழியா ஏனைய நாவல்களிலிருந்து க என்பவற்றில் மட்டுமன்றிச் சமூகப் அணுகுமுறையிலும் வேறுபட்டு களிலே சமூக வரலாற்றின் இ பிமான உணர்வுகளையும் தீர்வு இந்த நாவலில் இயக்கரீதியான மூலமே தீர்வு காணமுடியும் என்ற விட்டிருக்கிறார். இது அவரது சமூ என்பனவற்றில் நிகழ்ந்த ஒரு வ எனப் பேராசிரியர் சு.வித்தியா குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஆழியானுடைய படைப்பு என்ற பிரதேச நாவல் என்ற வகையிலு நாவல் வரிசையிலும், குறிப்பிட்டு வன்னி மக்களின் பிரச்சினைகள் படைப்பு என்ற சிறப்புக்குரியது. நாவல் வரலாற்றில் வெளிவந்த ஐ விரல்விட்டு எண்ணத்தக்க பத் ஒன்றாக அமையும் சிறப்பு இந். குறிப்பிட்டுள்ளார்.
எனது காட்டாறு, இலக்கிய இனங்காண வைத்தது என்பேன்.

நானும் எனது நாவல்களும் ண முடியும். பும் அதனைச் சார்ந்த தீவுகளை ர் புலம்பெயர்ந்து வந்து கடலாஞ் Dலயகத் தோட்டங்களிலிருந்து
செய்கின்றனர். அக்கிராமத்தில் ரர்களும் தலைமைப் பொறுப்பி சிரியர், மருத்துவர், நீர்ப்பாசன ன்டும் வர்க்கங்களாகச் செயல் க்கும் வகையில் வன்னிப்பிரதேச அமைப்பு, பழக்கவழக்கங்கள், மறை என்பன நுணுக்கமான கின்றன. இவ்விபரணங்களுடே நிலைகளும் இணைந்து கதை னுடைய இந்த நாவல் அவரது மத, கதைக்களம் , கதையம்சம் பிரச்சினைகள் பற்றிய அவரது நிற்கின்றது. ஏனைய நாவல் இயல்பான போக்கிலும் மனிதா வு நாடிய செங்கை ஆழியான் ஆயுதம் தாங்கிய போராட்டம் கருத்தை நாவலில் இழையோட மகப் பார்வை, இலக்கிய நோக்கு ளர்ச்சியென்பது புலனாகின்றது" னந்தன் தனது முன்னுரையில் "காட்டாறு" நாவல் செங்கை வகையில் மட்டுமன்றி வன்னிப் அம், பொதுவாக ஈழத்துத் தமிழ் கக் கூறக்கூடிய ஒரு நாவலாகும். தக்கு வடிவம் கொடுத்த தரமான
கடந்த ஒரு நூற்றாண்டு தமிழ் ஐநூறுக்கு மேற்பட்ட நாவல்களில் துத் தரமான படைப்புகளிலே த நாவலுக்கு உளது” எனவும்
விமர்சகர்களிடையே என்னை ஜனாப்.எஸ்.எம் .ஜே.பைஸ்தீன்

Page 97
செங்கை ஆழியான் எனது காட்டாறு நாவலையும் குணசேகராவின் பெத்சம் (பெட்டி ஓர் ஒப்பாய்வு செய்துள்ளார். வீரகேசரியின் ஐம்பதாவது நூ அவ்வாறு வெளியிடப்பட்ட காப்பி முதலாவது நாவலாகும் எனக் கு பத்துக்கு மேற்பட்ட நாவல்களை பண்பியல் ரீதியாகவே இவ்வா கூற்றிலும் பேருண்மை பொதிந்து கியத்துறையில் காட்டாறிற்கு | மேலும் அதே விழாவில் ஆய்வு அவர்கள், ஒரு நிர்வாக அதி அனுபவங்கள் செங்கை ஆழியான் வளமூட்டியுள்ளனவென்றும், இே களை எழுதிப் பெருமதிப்புப் பெ அவரை ஒப்பிட்டு நோக்கலாம் (வீரகேசரி - 9.10.77)
'செங்கை ஆழியான் ஆசிரி! நிலைப்படுத்திச் செல்கிறார். இ என்று எவரையும் வகுத்துக் கதாபாத்திரத்திற்கும் (அது எவ் தலைமைத்துவத்திற்குக் குறைவு ளும் இயல்பாகவே ஊடாட வி நாசகாரக் கும்பலையே செங்கை
ஆழியான் இந்திய வம்சாவழியில் துவப்படுத்தியுள்ள பாங்கு மிக
இந்திய வம்சாவழியினர் பிரச். மலைநாட்டில் மட்டுமன்றி, இந்த வாழும் அவர்களது நிலையை அணுகியுள்ளார். தாமரைக்கன கடலாஞ்சிக் கிராமவாசிகளுடன் பிணைந்து உலாவுகின்றனர்".
காட்டாறு நாவலிற்கு ஒரு எ இறைவரித் திணைக்கள் தமிழ் ஏற்பாடு செய்திருந்தது. அத பலியாகிப் போன அமரர் எ

சிங்கள் நாவலாசிரியரான லீல் செம்) என்ற நாவலையும் ஒப்பிட்டு
அதில், "செங்கை ஆழியான் ல் வெளியீட்டு விழாவின்போது, டாறு எனும் நாவலையே தனது றிப்பிட்டார். காட்டாறுக்கு முன்பே ள எழுதியுள்ள ஆசிரியர் நாவற் ரறு தெளிந்துரைத்தார். அவரது பள்ளமையால் தமிழ்ப் புனைவிலக் ஒரு சிறப்பான இடம் உண்டு. ரைத்த கலாநிதி கா. சிவத்தம்பி காரி என்ற வகையில் பெற்ற கனது காட்டாறு நாவலாக்கத்துக்கு . த போன்று சிங்களத்தில் நாவல் பற்றுள்ள லீல் குணசேகராவுடன் மென்றும் கூறினார்" என்கிறார்.
யர் கூற்றாகவே பாத்திரங்களை இங்கு தலைமைக் கதாபாத்திரம் கொள்ளவில்லை. எந்தவொரு வளவு சிறியதென்றாலும்) அதன் பில்லை. எல்லாக் கதாபாத்திரங்க டுகின்றார். கடலாஞ்சியில் ஒரு ஆழியான் காட்டுகிறார். செங்கை எரைத் தமது நாவலிற் பிரதிநிதித் பும் பாராட்டத்தக்க தொன்றாகும். சினைகளுடன் பரந்து வாழ்வது வகையில் ஏனைய பாகங்களிலும் மனிதாபிமான நோக்குடன் அவர் ன்டும் அவர் மகன் மாயழகும் ன் எவ்வித வேற்றுமையுமின்றிப் (எஸ்.எம் .ஜே.பைஸ்தீன்) விமர்சன அரங்கினை உள்நாட்டு இலக்கிய மன்றம் கொழும்பில் னை 1983 இனக்கலவரத்தில் ஸ் அருமைநாயகம் ஏற் பாடு

Page 98
செய்திருந்தார். காட்டாறு நாம் சாகித்திய மண்டலப் பரிசினைப் இலக்கியப் பேரவை நடாத்தி வெளியான நாவல்களில் சிற இலக்கியப் பேரவை விருதினை
'செங்கை ஆழியானின் கா வன்னிப் பிரதேச மக்களது அடி! ஆழமாக அலசும் இந்நாவலில் இனங்காட்டும் பண்பு அமைந்து வரலாற்றிலும் செங்கை ஆழியா திருப்பு முனை எனலாம்” என குறிப்பிட்டுள்ளார்.
எனது நாவல்களில் காட்டாறு எனக்குத் தெரிகிறது.

நானும் எனது நாவல்களும் ல் 1977 ஆம் ஆண்டிற்குரிய பெற்றது. அத்துடன் இலங்கை ப 1981 ஆம் ஆண்டு வரை ந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு
ப் பெற்றுக் கொண்டது. ட்டாறு விதந்துரைக்கத்தக்கது. படைப் பிரச்சினைகளைச் சற்று அதற்கேற்ப சமூக வர்க்கங்கள் ள்ளது. வன்னிப்பிரதேச நாவல் னின் நாவல் வரலாற்றிலும் ஒரு க் கலாநிதி நா.சுப்பிரமணியம்
ஒரு புதிய பரிமாணம் என்பது

Page 99
செங்கை ஆழியான்
தமிழ்த் தேசி
நாவல்
ழத்துத் தமிழ் இலக். காலத்திற்குக்காலம் ெ
கொண்டுள்ளன. புனை காலமான 1930-50 வரையிலான இலக்கிய கர்த்தாக்கள் மறுமல தினைக் கொண்டிருந்தனர். ஈழச் யென்ற ஆதங்கம் அவர்களின் பொருளாகவிருந்தன. இவை ெ தேசிய இலக்கியமாகத் தான் : 1980 வரையிலான நவீன ஆக்க கருத்துருவம் கொண்டமைந்தி கருத்துக்களின் வழிவந்த எழு கருத்துக்களின் வழிவந்த எ யதார்த்தம், மண்வாசனை, தேசி கியத்தில் முக்கியம் பெறத் தெ பெண்ணியம் என்பனவற்றுடன் இல் அதிகம் வெளிவந்துள்ளன. அப் வீறுகொண்ட எழுச்சிக்கான ப சமூகம் எப்படியிருக்க வேண்டும்

ய இனத்துவ ல்கள்
கியத்தின் நவீன ஆக்கங்கள் வவ்வேறு கருத்துருவங்களைக்
கதை வரலாற்றின் ஆரம்ப இரண்டு தசாப்தங்களில் ஈழத்து ர்ச்சி இலக்கியக் கருத்துருவத் சமூகம் இப்படியிருக்கின்றதே ன் எழுத்துக்களின் தொனிப் பரும்பாலும் இந்த மண்சார்ந்த அமைந்திருந்தன. 1950 தொட்டு ங்கள் முற்போக்கு இலக்கியக் ருந்தன. இதில் சோஷலிசக் ஒத்தாளர்களும் மறுமலர்ச்சிக் ழுத்தாளர்களும் அடங்கினர். பம் எனும் கருத்துக்கள் இலக் (டங்கின. வாக்கியம், சாதியம், ரத்துவம் சார்ந்த எழுத்துக்களும் க்கியொடுக்கப்பட்ட மக்களின் டைப்புக்கள் படைக்கப்பட்டன. மன அவ்வகை எழுத்துக்கள்

Page 100
சுட்டிக்காட்டின. சமூகக் குறைபாடு மூன்று தசாப்தப் படைப்புகளாக
'1980 இற்குப் பிற்பட்ட ஆண் சமூகத்திலும் பெரும் பாதிப்பின் இரண்டு இனங்களுக்கிடையிலான சமூக வரலாறு அமைந்து வி தலைதூக்கி அது பெரும் போராட் 1980 களின் பின்னர் படைக்கப்பட இடர்களையும் தாங்கொணாத் துய அமைந்து விட்டன. அத்துடன் த போராட்டத்தைச் சரியான தடத் உளப்பக்குவத்தை வளர்க்க அமைந்து விட்டன. இந்தப் பிரச் எழுத்தாளர்களிடையே வேறுப் ஒருமைப்பாடு பேசிய முற்போக்கு எழுத்தாளர்களும் இப்பிரச்சினை கொண்டு வந்தனர். (பேராசிரியர்
பேராசிரியர் சிவத்தம்பி கு? என்பது உண்மையில் ஆழப்ப வெளிப்பாடாகும். இலங்கையின் போராட்டத்தை இலக்கியம் பிரதி எண்பதுகளிலிருந்து வெளிவரும் | களையும் அதன் வழிவரும் தாக் வேறொன்றையும் எடுத்துக் கூற களின் பின்னர்தான் நான் இனத்து தினால் கவரப்பட்டிருந்தேன் தனிச்சிங்களச் சட்டம் நிறைவேற்ற தேசியம் பற்றிய படைப்புக்கனை களின் பின்னர் நான் எழுதிய நா கொழும்பு லொட்ஜ், மரணங்கள் அன்னை தேசம், வானும் கனல் இனத்துவம் சார்ந்த நாவல்களாக என்னால் படைக்கப்பட்ட அக்கி ஒன்று, சாம்பவி, மார்க்கண்டேய குறுநாவல்களும் தமிழ்த்தேசிய எங்கள் வாழ்வியலின் நெருக்

நானும் எனது நாவல்களும் களும் ஏற்றத்தாழ்வுகளும் அந்த
வெளிவந்திருக்கின்றன. டுகள் இலங்கை அரசியலிலும் னக் கொண்ட காலங்களாகும். மோதலாக இலங்கை அரசியல் ட்டது. தமிழ்த்தேசிய வாதம் - மாக விடிந்துவிட்டது. அதனால் ட ஆக்கங்கள் தமிழ் மக்களின் ரங்களையும் பிரதிபலிப்பனவாக மிழ் இனத்தின் உரிமைக்கான தில் எடுத்துச் செல்வதற்கான உதவ வேண்டியனவாகவும் சினைகளை எழுதுவதில் இன்று Tடு இருக்கவில்லை. தேசிய
எழுத்தளர்களும் மறுமலர்ச்சி ரகளைத் தம் படைப்புக்களில்
கா. சிவத்தம்பி - 1999) நிப்பிடுவதுபோல, "இலக்கியம் பதிந்த சமூகப் பிரக்ஞையின் பிரதான பிரச்சினையான இனப் பலிக்காமல் இருக்க முடியாது. ஈழத்திலக்கியம் இனப்பிரச்சினை கங்கள் ஒவ்வொன்றையும் தவிர தவில்லை" என்பதாகும். 1980 துவம் பற்றிய கருத்துருவாக்கத்
என்பதில்லை. 1956 இல் தப்பட்ட காலத்திலிருந்தே தமிழ்த் ர எழுதிவந்துள்ளேன். எண்பது வல்களான ஜன்மபூமி, குவேனி, மலிந்த பூமி, போரே நீ போ, சொரியும் என்பன தமிழ்த்தேசிய படைக்கப்பட்டன. அவற்றைவிட ளிக்குஞ்சு, யாழ்ப்பாணக்கிராமம் , மீண்டும் ஒரு சீதை முதலான ம் சார்ந்த படைப்புக்களாகும். தடிகளை இந்தப்படைப்புக்கள்

Page 101
செங்கை ஆழியான் ஆவணப்படுத்தியுள்ளன.
14.1. ஜன ஜன்மபூமி என்ற நாவலில் இல புகழ்பெற்ற கதிர்காமக்கந்தன் ஆல் நதிக்கரையில் வேட்டையாடுதல் கொண்டு வாழ்ந்த வேடுவ மக்க களைக் கதைப் பொருளாகக் ெ விலங்குப் புகலரண் அமைக்கப் லிருந்து வலுக்கட்டாயமாக இந்தப் கல்லோயா என்ற குடியேற்றத்திட் எஞ்சிய மக்களையும் அவர்களது கங்கைத்திட்டப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டன. அவ்வேலி ஜன்மபூமி. இதை விட்டு வேறெங்கு பிடிவாதமாக மறுத்து விட்ட லே குரல் எங்களுக்கும் பொருத்த திட்டங்களால் தமிழர் இழந்து வ என் கண்முன் வந்தன. மடு அப்புவும் துயரவாழ்வின் குறியீடுகளாகப்பட்ட பாதுகாக்கப் பட வேண் டும் என் கருப்பொருளானது.
இன்று கூட அந்தப் பழங்குடி திசகாமி தங்கள் பூர்வ வளங்கன வருகின்றமை கண்கூடு. "உங்கள் உங்கள் நாகரிகம் யாருக்கு வே. நவீனங்கள் யாருக்கு வேண்டும்? லாமா? வாழ்வதற்கு ஒரு நிலம் நல்ல பிள்ளைகள். வயிராற உ இவற்றிற்காகத்தான் நீங்கள் படிக் இவையில்லாத நாங்கள் குழு பிள்ளைகளைப் பெறவில்லையா? இன்றும் ஒலிக்கிறது. இன்றும் விந்த அந்த வேடுவத் தலைவன் மறுத்
இந்த நாவலின் சமூகச் செ இணைந்து வாழ்ந்த வாழ்வின் |
93

ர்மபூமி ங்கையின் தென்புற மூலையில் Dயச்சூழலில், மாணிக்க கங்கை லப் பிரதான தொழிலாகக் ளின் மண்சார்ந்த பிரச்சினை கொண்டுள்ளேன். யால என்ற 1பட்டபோது, அப்பிரதேசத்தி பழங்குடி மக்கள் அகற்றப்பட்டு டத்தில் குடியமர்த்தப்பட்டனர். ஜன்மபூமியிலிருந்து மகாவலி குடியேற்ற நடவடிக்கைகள் மள “இந்த மண் எங்களது தம் செல்ல மாட்டோம்” என்று படுவத் தலைவன் ஒருவனின் தமாகப்பட்டது. குடியேற்றத் நம் பாரம்பரியப் பிரதேசங்கள் ம் யசகாமியும் தமிழ் மக்களின் னர். தமிழ்மக்களின் ஜன்மபூமி ற செய் தி ஜன் மபூமியின்
மக்களின் வேடுவத் தலைவர் "ள் விட்டு வெளியேற மறுத்து கல்வி யாருக்கு வேண்டும்.? ண்டும். கார், வானொலி என்ற இவை இருந்தால்தான் வாழ -. அணைக்க ஒரு மனைவி. உணவு. இவைதாம் வேண்டும். கிறீர்கள்? காரில் ஓடுகிறீர்கள்? டும் பம் நடத்தவில்லையா? ஊ” என்ற திசகாமியின் குரல் னைக்காட்டைவிட்டு வெளியேற து வருகின்றான்.
ய்தி இவைதாம். சூழலோடு இனிமையை நாங்கள் இன்று

Page 102
மெல்ல மெல்ல இழந்து வ அரசியலில் மானிடம் செத்து பாடுகளை அடியொற்றி ஆட்சி மனித சுதந்திரம் ஆட்சிக் வருகின்றது. சமதர்மக் கோட்பா கொண்ட நாடுகளில், கூடுதல
குழப்பங்களுக்கு வழிவகுத்து 6 களில் மனுக்குலத்திற்கு நன்பை கோட்பாடுகளில் நன்மை பய! ஜனநாயக சோஷலிச ஆட்சி வாதிகளின் ஆட்சிக் கதிரையை ஆட்சிக் குழப்பங்களுக்கு வ போகின்றோம்? மரணங்கள் ம மாறி வருவதையும், அமைதிக்க பூமி ஏங்குவதையும் நாட்டிற்கு இவற்றிற்குக் காரணம் நாங்கள் சூழலை வெற்றி கொள்ளப் பு
அறிவு ஆக்கத்திற்குட்பட திசகாமியின் குரல் திடமாக !
இலங்கை நிர்வாக சே:ை கடமையாற்றிய அதிகாரிகள் ! வாழ்க்கை பற்றிய ஆக்கவில பிரித்தானிய சிவில் சேவன்ற்ர "தி விலேஜ் இன் த ஜங்கில்" காட்டு வாழ்க்கையை நன்கு சி நிர்வாக சேவை உயர் அதிக எழுதிய “பெத்சம” (பெட்டி கிராமமொன்றின் மண்சார்ந்த பிர அவ்வகையில் என் ஜன்மபூமி - 72 களில் நிர்வாக சேவை மாத்தறை, அம்பாந்தோட்டை நிர்வாகக் குறிப்புக்களைப் நிலவளவைத் திணைக்களத்தி விளங்கிய ஜே.சி.சண்முகம் 6 விபரணம் பின்னர் படிக்க ரே செய்திகளே ஜன்மபூமியைப் ப

நானும் எனது நாவல்களும் பாருகின்றோம். நவீன உலகின் வருகின்றது. ஜனநாயகக் கோட் நடக்கும் நாடுகளில் கூடுதலான குழப்பங்களுக்கு வழிவகுத்து டுகளை ஆட்சித் தத்துவங்களாகக் Tன அடக்கு முறைகள் ஆட்சிக் வருகின்றன. சமதர்மக் கோட்பாடு D பயப்பனவற்றையும், ஜனநாயகக் ப்பனவற்றையும் ஒருங்கிணைத்து | புரியும் நாடுகளில் அரசியல் பத் தக்க வைப்பதற்கான சுயநலம் பழிவகுத்துள்ளது. நாம் எங்கே லிந்த மண்ணாக இந்த உலகம் க்கும் சமாதானத்திற்கும் இந்தப் த நாடு இன்று காணமுடிகிறது. ள் படித்தவர்கள். அறிவாளிகள். றப்பட்டவர்கள். வில்லை. இவ்விடத்தில் தான் ஒலிப்பதாக எனக்குப் படுகிறது. வயில் உயர் அதிகாரிகளாகக் பலர் இலங்கை மண்ணின் மக்கள் க்கியங்களைப் படைத்துள்ளனர். Eான லியனாட் வூல்ஃப் ஆக்கிய
என்ற நாவல் வேடுவ மக்களின் பத்திரிக்கும் நவீனமாகும். சிங்கள சரியான லீல் குணசேகர என்பார் ம்) என்ற நாவல் குடியேற்றக் ச்சினைகளைப் பேசும் நாவலாகும். என்ற நாவல் அமைகிறது. 1971 வப் பயிற்சி பெற்ற காலத்தில் அரசாங்க அதிபர்களின் பழைய படிக்க நேர்ந்தது. இலங்கை ஒன் நிலவளவைப் பணிப்பாளராக எழுதிய "கல்லோயா ஒடிசி” என்ற நர்ந்தது. இவற்றிலிருந்து பெற்ற டைக்கத் தூண்டின. இந்த நாவல் 94

Page 103
செங்கை ஆழியான் இலங்கையின் பிரபல தினசரிய வெளிவந்தது. 1991 இல் நூல் மக்களுக்குப் புரிய வைப்பதற்கு கொண்டேன்.
14. 2. கு ஈழப்போராட்டம் உச்சம் பெ குவேனி எழுதப்பட்டதற்கு இரண் இலங்கைக்குச் சிங்களவர்கள் 6 யில் நாகரிகமான மக்கள் கூட்டம் களும் இருந்துள்ளனர். அவர்கள் நிலத்தின் ஆதி மக்கள் என்பன எமது மூதாதைகள் விட்ட த தலைகளில் விடிந்திருக்கின்றன காகும். இவற்றினை நிறுவு மனுவலாகக் கொள்ளப்பட்டுவரும் எடுத்துக் கொண்டேன். அதில் வரலாறு வெறும் கட்டுக்கதையெ சிங்களக் குடியேற்றத்தை | பாத்திரத்துடன் ஆரம்பிக்கும்போ இலங்கையிலிருந்த மக்கட் குவேனியை கொள்வதில் எவ்வி தெரியவில்லை. இந்த நூலினை கைலாசபதி அரங்கில் வெளி வெளியீட்டுரையை நிகழ்த்திய பே கதை ஒரு மீத்.." எனக் குறிப்பிட் இலங்கைக்கு வந்த சிங்ஹல வி எமது மூதாட்டி குவேனி, எவ்வ நிலைக்க வழிவகுத்தாள் என்ற 1 பட்டது. அவள் விட்ட தவறு பெரு விட்டெரிவதாகப்பட்டது.
குவேனி நாவல் சொல்லப்பப் எனக்குப் படுகின்றது. கையாள எனது நாவல்களிலிருந்து முற்ற கருதுகின்றேன். நமது மூதறி இலக்கிய மொழி நடையை இத
95

ான தினகரனில் 1982 களில் வருப்பெற்றது. மண் பற்றினை இந்த நாவலைக் குறியீடாகக்
குவேனி ற்றிருந்த ஒரு காலகட்டத்தில் டு காரணங்களுள்ளன. ஒன்று, பருவதற்கு முன்னரே இலங்கை ங்களாக நாகர்களும் இயக்கர் திராவிட இனத்தவர்கள். இந்த தை நிறுவற்காகும். மற்றையது பறுகள் எவ்வாறு இன்று எம் என்பதைச் சுட்டிக் காட்டுவதற் |வதற்கு சிங்கள வரலாற்று > மகாவம்சத்தினையே மூலமாக கூறப்பட்டிருக்கும் குவேனியின் என்பதை நானறிவேன். எனினும் விஜயன் என்ற கற்பனைப் து, அவன் இங்கு வந்தபோது கூட்டத்தின் தலைவியாகக் த தவறுமிருப்பதாக எனக்குத் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் யிட்டு வைத்தபோது அதில் பராசிரியர் சிவத்தம்பி . "குவேனி டார். அது எனக்குப் புரிந்தாலும், ஜயனுக்குப் பாய் விரித்ததால் மாறு இன்னொரு இனம் இங்கு சங்கதியே எனக்குப் பெரிதாகப் நம் பிரச்சினையாகிக் கொழுந்து
ட முறை வித்தியாசமானதாக ப்பட்ட மொழி நடை ஏனைய றிலும் தனித்துவமானது எனக் ஞர் சொக்கனின் கம்பீரமான கில் கையாண்டுள்ளேன்.

Page 104
--
குவேனி நாவலின் விற்பனை தமிழ்த்தாய்ப் பதிப்பகத்தினர் : சமூக நாவல்களிலும் பார்க்க கு நாவல்கள் மக்களைச் சென்றன. கின்றது.
14. 3. கொழு “கொழும்பு லொட்ஜ்” என்ற எ வாழ்வியல் இடர்பாடுகளின் ஓர் எழுதப்பட்டது. இலங்கையின் ', அரசு ஏற்றுக் கொண்ட ஆரம்பகா எழுதப்பட்டது. யாழ்ப்பாணக் குட மிடையிலான ஆனையிறவுப்பா கிளாலி கடலேரியூடாக யாழ்ப்ப பயணம் செய்து, பயண இடர்ப்பு அங்குள்ள லொட்ஜ்களில் பல் ளோடும் வாழ்ந்த துயரங்களைச் புலம்பெயர்ந்து வாழும் உறவு தொடர்பு கொள்வதற்காகவும், களாகவும், வேலையாட்களாகவு லொட்ஜ்களில் தங்கி அவதிப் நாவல் சித்திரிக்கின்றது. இன்ன மக்கள் பாரம்பரியமான பண்பா கட்டுப்பாடுகளையும் உதறிவி விபரிக்கின்றது.
“குமுதம் - எயர் இந்தியா” குறுநாவல் போட்டியில் தெரிவா ஒன்று இந்தக் கொழும்பு லொட் சஞ்சிகையின் ஆசிரியராகச் சு? பிரசுரமாவதற்கான அனுமதியும் நிலையில், சுஜாதாவின் ஆசிரிய பிரசுரிப்பிலிருந்து அகற்றி விட் ஞாயிறு மலரில் 1977 களில் 6 மிகுந்த திருப்தியைத் தந்த அ
கொழும்பு லொட்ஜில் வரு மணியம், "யாழ்ப்பாணத்தின் ச

நானும் எனது நாவல்களும் வேகம் என்னை அதிரவைத்தது. அதனை நூலாக வெளியிட்டனர். வேனி போன்ற வரலாறு தழுவிய ஊடகின்ற வேகம் அதிகமெனப்படு
ம்பு லொட்ஜ் னது நாவல் ஈழத்தின் சமகாலத்து
அம்சத்தைச் சித்திரிப்பதற்காக ஆட்சிப் பொறுப்பைச் சந்திரிகா பலவேளையில் கொழும்புலொட்ஜ் டாநாட்டிற்கும் பெருநிலப்பரப்பிற்கு தை அடைக்கப்பட்ட நிலையில் எண் மக்கள் இரவு வேளைகளில் பாடுகளுடாகக் கொழும்பு வந்து, வேறு கனவுகளோடும், ஏக்கங்க சித்திரிக்கிறது. வெளிநாடுகளில் புகளோடு தொலைபேசி மூலம் வெளிநாடுகளுக்கு மணப்பெண் ம் பயணப்படுவதற்காகவும் இந்த படும் யாழ்ப்பாணிகளை இந்த றய அவலச்சூழ்நிலையில், நமது பட்டு இறுக்கங்களையும், மரபுக் இம் மீறல்களை இந்த நாவல்
என்பன இணைந்து நடாத்திய ன முதல் ஐந்து குறுநாவல்களில் ஜ் ஆகும். அவ்வேளை "குமுதம்" ஜாதா விளங்கினார். குமுதத்தில் ம் என்னிடமிருந்து பெறப்பட்ட பவிலகல் இக் குறுநாவலையும் -து. அதன் பின்னர் தினக்குரல் தாடராக வெளிவந்தது. எனக்கு பக்கமிது.
ம கதாபாத்திரமான பாலசுப்பிர கல பிரச்சினைகளையும் இந்த

Page 105
செங்கை ஆழியான் லொட்ஜில் ஒண்டாகக் காணலாம்" வடிவங்களாக வகை மாதிரிப் ப அறிமுகப்படுத்தியுள்ளேன். வெளி ஆறுதல் பெற வந்த புஸ்பா, பேச்சாலும் கூட்டி வந்த லிங்கனிடம் வெளிநாடுகளிலுள்ள மூன்று வசூலித்துச் செல்வதற்காக வந்தி மாப்பிள்ளையின் வரவிற்காகக் வெளிநாட்டில் திருமணமானவன் தனிவழியைத் தேடிக் கொண்ட ம ஏறிய மகன் இடைநடுவில் பிடிபட்டு இடிந்து போன இரத்தினம் என வ இந்த நாவலில் வருகின்றனர். யா! அனுபவிக்கின்ற துயரங்களை, லொட்ஜ் கலாபூர்வமாகச் சித்தி கின்றது.
14. 4. மரணங்கள் கடந்த இரண்டு தசாப்தங்களுக் யுத்தகளமாகி அவலப்படுகின்றது களில் பேசும் மொழியாக மாறிவிட்ட கலாசார அழிவு, அகதி வாழ்க்கை உளப் பாதிப்புக்கள் என தமி துயரங்களுக்குள்ளாகி அவதிப்ப 30 ஆம் திகதி வலிகாமத்தில் வ ஒரு வழிப்பாதையூடாகக் கொட்( தென்மராட்சிக்கும், வடமராட்சிக் நேர்ந்தது. துயரத்தின் உச்சம் : என எனக்குப்படுகின்றது. விடுதல் விலை மிக அதிகமாகப் பட்டது கருப்பொருளாகக் கொண்டு ந "மரணங்கள் மலிந்த பூமி” என்பதா பெரிய நாவல்.
தமிழினப் போராட்டத்தின் நியா அவசியத்தையும் இந்த நாவலி ஆவணப் பாங்கான தன்மைகள் இ
97

என்கிறார். அப்பிரச்சனைகளின் எத்திரங்களை இந்த நாவலில் நாட்டிலுள்ள கணவனோடு பேசி : கணவனின் நடத்தையாலும் ம் வடிகால் தேடிக் கொண்டமை, ஆண் மக்களிடமும் பணம் ருக்கும் பரமசிவம், வெளிநாட்டு காத்திருக்கும்போது, அவன்
என அறிந்து தனக்கெனத் கலர், வெளிநாட்டுக்கு விமானம் இத் திரும்பி வர நேர்ந்தமையால் கை மாதிரி யாழ்ப்பாணத்தவர் ஓப்பாணத்தவர்கள் கொழும்பில் அவமானங்களைக் கொழும்பு ரிக்கின்றது என எனக்குப்படு
(*
*
ர் மலிந்த பூமி க்கு மேலாக எங்கள் பிரதேசம், I. ஆயுதங்களே இப்பிரதேசங் -து. உயிர் அழிவு, சொத்தழிவு, , பசிபட்டினி, அநாதைகளாதல், ழ் மக்கள் தாங்கொணாத் டுகின்றனர். 1995, ஒக்டோபர் ாழ்ந்த ஐந்து இலட்சம் மக்கள் டும் மழையில் ஏதிலிகளாகத் தம், வன்னிக்கும் இடம்பெயர் அந்த மாபெரும் இடப்பெயர்வு லைக்கு நாங்கள் கொடுக்கும் 5. அந்த இடப்பெயர்வைக் என் எழுதிய நாவல் தான் கும். இது ஒரு வித்தியாசமான
யங்களையும், சமாதானத்தின் ல் நான் சித்திரித்துள்ளேன். தே நாவலில் காணப்பட்டாலும்,

Page 106
எப்படியிருந்த சமூகம் இப்ப மரணங்கள் மலிந்த பூமியில் | விழுமியங்கள், அனுபவித்த வா மணி நேரத்தில் வேரோடு சரிக நிகழக்கூடாதென எச்சரிக்க வி மாணிக்கத்தார், "தம்பிமாரே, புத கீழே போடுங்கோ” எனக் கதறு சமூகச் செய்தி.
இடப்பெயர்வினால் எனது மன அழுத்தங்களும் இந்த | மாறின. அத்தியாயம் அத்தியா கரைந்து நான் இளகிப் போடு
"மரணங்கள் மலிந்த பூமி மருமகன் தமிழருவி சந்திரபே எழுதப்பட்டது. கனடாவில் அ அழைத்துச் கெளரவிப்பத முழுமையாக எழுதி, கனடா வைக்குமாறு, கொழும்பிலுள் க.ரவீந்திரனிடம் கையளித்தே அனுப்பும் போது இராணுவப் கைதுசெய்யப்பட்டார். மரணங்க மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்க க்குட்படுத்தப்பட்டேன். நீதிமன் செல்லப் பட்டு, எழுத் தாள் அங்கீகரிக்கப்பட்டு, நாவற் பிர கனடாவிற்கு அந்த நாவலை மாகக் கைவிட்டேன். அந்த
ஆ. சிவநேசச்செல்வன் பொ வெளியிட்டார். விடுதலைப்புலி வார்த்தைகள் வந்தாலே அப்பா சில பத்திரிகைகளும், அவ்வ மண்டலப் பரிசீலனையிலிருந்து கலாசார திணைக்களத்தின் இந்தவேளையில், பிரச்சினை பூமியைத் துணிச்சலுடன் வெள தக்கதாக எனக்குப்படுகின்றது

நானும் எனது நாவல்களும் ஒயாகிவிட்டதே என்ற ஆதங்கம் தொனிக்கிறது. எங்களது கலாசார ழ்க்கை நெறிகள் இருபத்து நான்கு கப்பட்ட வரலாறு இனியும் மறுபடி ரும்பினேன். நாவலின் உச்சத்தில் தோமாரே, இந்தத் துப்பாக்கிகளைக் பகிறார். அதுதான் இந்த நாவலின்
மனதில் ஏற்பட்ட காயங்களும், நாவலை எழுதி முடித்ததும் தான் பமாக எழுத எழுத என் மனச்சுமை னேன்.
” கனடாவில் வாழ்கின்ற எனது மாகனின் வேண்டுகோளின் பேரில் தனை வெளியீடு செய்து என்னை Tக ஏற்பாடு. இந்த நாவலை விற்குப் பார்சல் வழி அனுப்பி 1 ஸ்ரீலங்கா புத்தகசாலை அதிபர் தன். அவர் அதனைத் தபாலில்
புலனாய்வுத் துறையினரால் கள் மலிந்த பூமி சிங்கள மொழியில் க்கப்பட்டது. நானும் விசாரணை றம் வரை இவ் விவகாரம் எடுத்துச் பனின் எழுத்துச் சுதந் திரம் தி என்னிடம் திருப்பித் தரப்பட்டது. அனுப்பும் விருப்பைத் தற்காலிக நாவலைத் தினக்குரல் ஆசிரியர் Bறுத் தொடராகத் தினக்குரலில் கள், இராணுவம், துப்பாக்கி என்ற டைப்புக்களை வெளியிடத்தயங்கும் Tறான் படைப்புக்களை சாகித்திய வ மெதுவாக ஒதுக்கி விடும் இந்து
இலக்கியக் குழுவும் இருக்கின்ற க்குள்ளான மரணங்கள் மலிந்த ரயிட்ட தினக்குரல் வியந்துரைக்கத்
|..
98

Page 107
செங்கை ஆழியான்
கனடா வாழ் இலக்கிய அன்பு அழைத்தபோது, எனது நாவல்க எனது “மரணங்கள் மலிந்த பூமி” ! ஆசிரியர் லோகேந்திரலிங்கம் ! (ரூபா 50,000/=) பாராட்டுவிழாக் க ஒரு எழுத்தாளனுக்கக் கிடைத்த நினைக்கின்றேன். அது கனே வெளியிடப்பட்டது.
14. 5. போ
சமகால வாழ்வியல் துயரங்க இன்னொரு நாவல் போரே நீ பே Farewel to Arms" என்ற நாவல் இ போதிலும், இத்தலைப்பே எனது பட்டது. 1995 இடப்பெயர்வின்போது தங்கி விட்ட சில நூறு மக்கள் எழுத்தாளர் அராலியூர் ந. சுந்த மாதங்கள்” என்ற ஆவண நூலி. உந்துதலால் இடம் பெயர்ந்த | மக்களையும் இணைத்த நூலாக மானிட வாழ்வின் பெறுமதி வாய் கனவுகளையும் போர் எவ்வளவு தென்ற அவல நிலைகளைப் ( துள்ளேன். இந்த நாவல் யாழ்ப்ப தொடராக வெளிவந்தது. ரமணி ஓவியங்களை வரைந்துள்ளார் என் நாவலின் சமூகச் செய்தி அதன்
14. 6. அன்ன எனக்குத் திருப்தியைத் தந்த அன்னை தேசமாகும். கனடாவில் பிறகு யாழ்ப்பாணம் வரும் ஓர் இ போராட்ட காலத்தில் கொன்றவன் மாறிவிட்டிருப்பதைக் காண்கின்றா அவிழ்ப்பதில் விரிந்த நாவலே - வேலிபோல, மிக விறுவிறுப்பா சொல்வதிற்கு நான் எடுத்துக் கெ
99

பர்கள் என்னைக் கனடாவிற்கு ளையும் எடுத்துச் சென்றேன். நாவலை "உதயன்” பத்திரிகை 000 கனேடிய டொலர் தந்து ட்டத்தில் வாங்கிக் கொண்டார். பெரிய சன்மானம் இதுவென டிய உதயனில் தொடராக
ரே நீ போ களை வைத்து நான் எழுதிய 7. ஏற்கனவே ஹெமிங்வேயின் இத்தலைப்பில் வெளிவந்துள்ள நாவலிற்கும் பொருத்தமாகப் 1, வலிகாமத்தில் இரகசியமாகத் ரின் இப்பகுதி வாழ்க்கையை தரம்பிள்ளையின் “அந்த ஆறு ல் வாசிக்க நேர்ந்தது. அதன் மக்களையும், இடம் பெயராத ப் "போரே நீ போ” பிறந்தது. ந்த உயிர்களையும், இளமைக் தூரம் நாசப்படுத்தி வருகின்ற போரே நீ போவில் சித்திரித் ராணம் உதயன் பத்திரிகையில்
இந்த நூலிற்கு அற்புதமான ன்பது குறிப்பிடத்தக்கது. இந்த
தலைப்புத்தான். மன தேசம்
சமகால நாவல்களில் ஒன்று பிருந்து பல வருடங்களுக்குப் இளைஞன், தனது தந்தையைப்
தன் தமக்கையின் கணவனாக என். இந்த வாழ்வியற் சிக்கலை அன்னை தேசம். எனது கிடுகு ன நாவலாயினும், இதனைச் Tண்ட முறையும், ஒவ்வொருவர்

Page 108
பக்க நியாயங்களைப் பாத்தி சொல்லியதிலும் சொல்லாமல் திறனும் அன்னை தேசத்தைத் என நினைக்கின்றேன். இந்த பத்திரிகையின் ஆசிரியராக வில் டொலர் (ரூபா 25,000/=) தந் நம்நாடு பத்திரிகையில் தொடர அன்னை தேசம் நாவலைத் தெ ஆசிரியர் ராஜஸ்ரீகாந்தனிடம் வாசித்தார். "அற்புதம்” என 6 தந்துவிட்டார். அவர் பக்கத்தில் ஏற்றுக் கொண்டேன்.
"வானும் கனல் சொரியும்” இதுவரை எப்பத்திரிகையிலோ, அதைப்பற்றிப் 14.7. எனது குறு விடுகிறேன்.
14.7.1. அ. சமகால இனத்துவப் பிரச்சி திருக்கும் மண்மீட்புப் போரா எழுதப்பட்ட குறுநாவல்கள் அக் ஒன்று, சாம்பவி என்பவையாம் தீவிரவாத இளைஞர்களை இ கைது செய்து கொண்டிருந்த அக்கினிக்குஞ்சு ஆகும். றிவோல்வருடன் செல்வம் 6 "அப்பாவிகள் தண்டிக்கப்படுகிற போராளிகளைக் காட்டிக் கொ மகனும் ஏதோ ஒரு விதத்தில் | பட வேண்டும். அப்போதுதான் பொலிசார் குற்றவாளிகளைத் வாளிகளை உருவாக்குகிறார்கள் நரேந்திரன். வீட்டைவிட்டோடிய ஆகிய ஊர்களில் கரந்துறை கொடூரத்தையும், சாதியத்தி காண்கிறான். தேசிய விடுதலை

நானும் எனது நாவல்களும் ரங்கள் வாயிலாக முன்வைத்து -விட்டவை அதிகமாகவிருக்கும் த தனித்துவ நாவலாக்கியுள்ளன நாவலைக் கனடாவில் நம் நாடு எங்கும் இராஜலிங்கம் 500 கனேடிய -து வாங்கிக் கொண்டார். அது ராக வெளிவந்தது. இலங்கையில் தாடராக வெளியிடுமாறு தினகரன்
கையளித்தேன். வாங்கினார். மெச்சினார். பயத்தோடு திருப்பித் ல் இருக்கின்ற நியாயத்தை நான்
எனும் எனது இன்னொரு நாவல், நூலாகவோ வெளிவராதபடியால் பநாவல்கள் கூறுவதைத் தவிர்த்து
க்கினிக்குஞ்சு
னைகளையும், அது குறித்தெழுந் ட்டத்தையும் வைத்து என்னால் கினிக்குஞ்சு, யாழ்ப்பாணக்கிராமம் - 1976 களில் யாழ்ப்பாணத்தில் ராணுவமும் பொலிசாரும் தேடிக் த காலத்தினைச் சித்திரிப்பது இராணுவம் தேடிவந்த போது வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றான். பர்கள் என்பதற்காக உண்மையான நிக்க முடியாது. ஒவ்வொரு தமிழ் பாதுகாப்புப்படையினரால் பாதிக்கப் - அவர்கள் ஒன்று சேர்வார்கள். தண்டிப்பதற்குப் பதிலாக, குற்ற ள்" என்கிறான் அக்கினிக்குஞ்சில் ப செல்வம், விசுவமடு, கைதடி, கின்றான். அங்கு வறுமையின் ன் அடக்கு முறை களையும் லக்கு முன்னர் சமூக விடுதலை
00

Page 109
செங்கை ஆழியான் அவசியமாக்கப்படுகின்றது. இக் செல்வத்திற்கு ஒரு கடிதம் வ
" உடன் புறப் பட்டு பிரச்சனைகளில்லை. இங்கு ந இங்கு வருவதாகவிருந்தால் ந அதனைத் தலையைச் சுற்றி 6 நமது சமூகத்தின் புரையோடி மருத்துவம் செய்வோம். அதுதான்
செல்வம் அக் கடிதத்துடன் ந தூக்கிக் கொண்டான். பையி. கனத்தது. இன்னும் எவ்வளவு
- இதுதான் அக்கினிக்குஞ்சி தினகரன் நடாத்திய குறுநாவல் பெற்றது. 1983 ல் நூலுருப் தேசிய இனத்துப் போராட்டம் அக்கினிக் குஞ்சில் எழுதிய போராட்டத்தை நியாயப்படுத்து எவ்வளவு நிகழ்ந்து விட்டன.
14.7.2. யாழப்பா தமிழ்நாடு கணையாழி சஞ்ச குறுநாவல் போட்டியில் பரிசில "யாழ்ப்பாணத்துக்கிராமம் ஒன் சொல்வதாக இக் குறுநாவ இரண்டாவதாக ஈழயுத்தம், ஐ.பி. ஆரம்பமாகியது. கோட்டையில் இராணுவம் பொறிக்குள் அகப்பா எதுவித உணவும் கோட் முடியவில்லை. விமானங்கள் பொதிகளோடு வானத்தில் வட்ட அகப்பட்ட இராணுவத்தினருக்கு வீசின. அதேவேளை அப்பாவிக் தொடர்ச்சியாக வீசின . யாழ்ப் கோட்டையிலிருந்து ஷெல்கள் சூழ்நிலையில், கோட்டைக்

க்குறுநாவலின் இறுதிப்பகுதியில்
ருகின்றது.
இங்கு வா. எதிர் பார்த்தபடி 5 புதுவாழ்வு தொடங்கலாம். நீ
காவித்திரிகிறாயே துப்பாக்கி, எறிந்து விட்டுவா. நாம் முதலில் ப்போன புண்களுக்கு அறுவை ன் முதல் கடமை. அதன்பின்னர்..." நீண்ட நேரம் இருந்தான். பையைத் லிருந்த றிவோல்வர் கனமாய்க்
நேரம் கனக்கப் போகிறது? ன் சமூகச் செய்தி. இக்குறுநாவல் போட்டியில் 1978 களில் பரிசில் பெற்று வெளியாகியது. தமிழ்த் ம் பற்றிய எனது கருத்துருவம் பவாறு தான் அன்றிருந் தது. கின்ற நிகழ்ச்சிகள் அதன் பின்
ணக்கிராமம் ஒன்று சிகை நடாத்திய தி.ஜானகிராமன் மனப் பெற்ற குறுநாவலே எனது ன்று" ஆகும். கிராமமே கதை லை எழுதியிருக்கின்றேன். கே.எவ். பின் வெளியேற்றத்துடன் நிலை கொண்டிருந்த இலங்கை டுக் கொண்டது. வெளியிலிருந்து டைக்குள் எடுத்துச் செல்ல மாலை வேளைகளில் உணவுப் மிட்டன. கோட்டைப் பொறிக்குள் த விண்ணிலிருந்து பொதிகளை குடிமக்கள் மீது குண்டுகளையும் பாண நகரப்புறங்கள் முழுவதும் Tால் வர்ச்சிக்கப்பட்டது. இந்த கு அருகிலுள்ள கொட்டடிக்
01

Page 110
கிராமத்தைப் பகைப்புலமாகக் ( ஒன்று என்ற குறுநாவலைப் பல ஓயாத மரண பயத்துடன் வாழ்பவ நெற்றி வியர்வை சிந்திய 5 பெருகுகின்ற காலமாகிவிட்டது. . களையும், புறச்சூழலின் போர் இக்குறுநாவல் ஆக்கப்பட்டது. கப் துண்டிக்கப்பட்ட தலை கரையெ சென்ற பெண் மிதிவெடியில் பாத தேவைக்காக பலமைல்கள் ! வருகிறார்கள், பாடசாலை செல்ல துயரம் இக்குறுநாவல் முழுவது
14.7.3. கணையாழியில் வெளிவந்த 8 ஆகும். இது ஒரு பெண் போராளி ஈழத்துப் போராட்டம் தோற்றம் காரியங்களைக் கலாரூபமாக 1974, 1983 ஆம் ஆண் டுகளி வன்செயல்கள் எவ்வாறு சாம்பல் அவள் போராளியாக மாற நேர்ந்த விபரித்துள்ளேன். இக்குறுநாவு விமர்சகர்களின் பார்வையில் அபிப்பிராயத்தையும் பெற்றது.
எனது தமிழ்த்தேசிய இனத்த களிலும் நான் இந்தச் சமூகத் அந்த அழகிய பழைய உலகம் புடனும் உரிமைகளுடனும் வா மென்ற ஆதங்கம் மேலோங்கியிரு ஒவ்வொரு இனமும் தன் அடைய முயற்சிகள், பூமிப்பந்தெங்கும் | யதார்த்தமாயினும், மானிடன் நிப தூரத்திலில்லை.
10:

நானும் எனது நாவல்களும் கொண்டு யாழ்ப்பாணக் கிராமம் டெத்தேன். அக்கிராமத்தவர்கள் ர்களாக மாறிவிட்டனர். மண்ணில் காலம் போய், உடற் குருதி அங்குள்ள மக்களின் உட்சச்சரவு நிலைமைகளையும் இணைத்து டலில் மீன்பிடிக்கச் சென்றவனின் பதுங்குகிறது. விறகு பொறுக்கச் த்தை இழக்கிறாள். வாழ்க்கைத் சயிக்கில் ஓடி, விறகு கட்டி வேண்டிய சிறார்கள். வாழ்வியல் ம் பரவி நிற்கிறது. சாம்பவி இன்னொரு குறுநாவல் "சாம்பவி” சம்பந்தமானது. இக்குறுநாவலில் பெற நேர்ந்தமைக்கான காரண விபரித்துள்ளேன். 1956, 1958, 7ல் நடந்தேறிய இனத்துவ பியைப் பாதித்தன என்பதையும்
காரணத்தையும் இந்த நாவலில் பல் மிகுந்த வரவேற்பையும், கலாபூர்வ சிருஷ்டி என்ற
பவ நாவல்களிலும், குறுநாவல் திற்கு நிம்மதி என்று வரும், என்று மலரும், பூரண பாதுகாப் ழம் ஆள்புலம் கிட்ட வேண்டு க்கின்றன எனக் கருதுகின்றேன். பானத்தைப் பேண முயல்கின்ற போராட்டமாக விடிந்துள்ளமை மேதியாக வாழும் காலம் வெகு

Page 111
செங்கை ஆழியான்
முடி 'கடந்த கால் நூற்றாண்டுக் எனது நாவல்கள் பட்டியல் என் என்ற வகையில் கணிக்கப்ப மாறிவிட்டதால், நானும் என சுயமதிப்பீடு நியாயப்படுத்தக் கருதுகிறேன். இலக்கிய அம்ச இலக்கிய விமர்சகர்களுக்கு உ தகவல் என எடுத்துக் கொள் என்ற குறிப்புரையுடன் ஆரம் அதனை வலியுறுத்தி நிறைவு
எனது நாவல்கள் சூழலிலி கின்ற மக்கட் சமூகத்திலிருந்து பொருளை நான் தேர்ந்தெடுக்கு சூழலையும் அது ஏற்படுத்துப் கருத்துக் கெடுப்பதில்லை. அவர் லும் பாதிப்பினை ஏற்படுத்தும், அம்சங்கள் என்பனவற்றுடன் ஆக்கவிலக்கிய கர்த்தாவுக்கு 8 நான் வாழும் சமூக சூழலைப் சாதாரணமாகத் தெரியாத, அவ கள் எழுத்தாளனின் மனதைத் ஏற்படுத்தும் குமைச்சல், அன எனக்கு ஓய்வதில்லை. அதனால் மனிதர்கள் இந்த மண்ணிற்குரிய வாழ்கின்ற சமூக, பொருளாதா அவர்களைச் சூழ்ந்துள்ள விபரணையும் முதன்மை பெறு
அவதானிப்புடன் கூடிய நு நாவல்களின் வெற்றிக்குக் கார் அமரர் சு.வித்தியானந்தன் . துறையில் நுணுக்க விபரணம் 6 சங்களைப் பதிவு செய்யும் மு நடைமுறைகள், சூழ்நிலைக மண்ணின் மணத்துடன் காட்டு

வுரை
கால தமிழ் நாவல் வரலாற்றில் ற வகையில் சேராது, பங்களிப்பு நவனவாக கடந்த தசாப்தத்தில் து நாவல்களும் என்ற இந்தச் கூடிய இலக்கிய அம்சமெனக் ம் என்ற வார்த்தைப் பிரயோகம் வப்பற்றதாக இருக்கில் இலக்கியத் வதில் எனக்கு ஆட்சேபமில்லை' பித்த இக்கட்டுரையை மீண்டும் செய்யலாமென எண்ணுகிறேன். நந்து கருக்கட்டுவன. நான் வாழ் எனது ஆக்கங்களுக்கான கதைப் நம்போது, வெறுமனே பண்பாட்டுச் ம் பாதிப்புக்களையும் தனித்துக் ற்றுடன் மனிதனின் சகல மட்டத்தி நிர்ணயிக்கும் பெளதிகச் சூழல் பிணைத்தே பார்க்கின்றேன். ஓர் இருக்க வேண்டிய அவதானிப்புடன் பார்க்கின்றேன். மற்றவர்களுக்குச் தானிப்புக்குட்படாத அற்ப விடயங் தாக்குகின்றன. அவை மனதில் த எழுத்தில் வடிக்கப்படும்வரை ல்தான் என் நாவல்களில் நடமாடும் பவர்களாக இருப்பதுடன், அவர்கள் ர, அரசியல் சூழலும் அவற்றோடு பெளதிகச் சூழலின் நுணுக்க பகின்றன.
ணுக்க விபரணைகள் தாம் என் ணமானவை என்பேன். பேராசிரியர் சொல்வது போல, 'புனைகதைத் என்பது சமுதாயத்தின் பண்பாட்டம் யற்சியாகும். பழக்கவழக்கங்கள், ள் முதலியவற்றை அவற்றின் ம தீரமே நுணுக்க விபரணத்திற்கு
103

Page 112
அடிப்படையாகும். இத்திறன் செ காணப்படுகின்றது. அவரது எல் நோக்க முடியும்' என்பது என் கருத்துத்தான்.
அதனால்தான் எனது நாவல்க கொண்டனவாக அமைந்துள்ள புவியியல் சூழலையும் மாறுபட்ட மாந்தர்களையும் நான் நாவல்கள் கதாபாத்திரங்களாகவும் தெரிந்து நெடுந்தீவுக் கடற்கரையும், வலன் கடாக்களும் சித்திரிக்கப்பட்டன. | நாவல்களில் நகரப்பாங்கானதா இடைப்பட்ட வண்ணார்பண்ணை காட்டாற்றில் பல வழிகளாலும் கிராமப் பிரதேசம் கதைக்களமா காட்டின் அழகும், கொடுமையும் என யானைகளின் தடப்பாதையும், ஏ சமூகங்கள் வாழ்கின்ற ஒரு காட் சித்திரிக்கப்பட்டன. ஓ அந்த அ கிராமத்தின் ஆத்மா நவீன | அழிவதைச் சித்திரித்துள்ளேன். என் நாவல்களுக்கான பகைப்பு
எனது கருத்துக்களைச் சமூகம் நான் ஐந்து வகையான நாவல் அதற்காக என் கதாமாந்தர்கள் ே கலைத்துவமற்ற செயலை நான் ! ளில் கருத்துக்கள் தனித்து நிற்கா கதாமாந்தரின் இயல்பான உணர் நான் வைக்கும் கருத்துக்கள் எ ளன. என் கருத்துக்களைச் சமூக. ஐந்து வகையான நாவல்களைப் பு நகைச்சுவை நாவல்கள், வரலாற்று அரசியல் நாவல்கள், நியோ ( அடங்கக்கூடிய விபர விளக்க நாள் என் நாவல்கள் அடங்குகின்றன.
104

நானும் எனது நாவல்களும் ங்கை ஆழியானிடம் நிறையவே லா நாவல்களிலும் இப்பண்பை எழுத்தைப் புரிந்து கொண்ட
ள் வெவ்வேறு பகைப்புலத்தைக் ரன. வெவ்வேறு வகையான - நடத்தைகளையும் கொண்ட களுக்குரிய பகைப்புலமாகவும்
கொள்வேன். வாடைக்காற்றில் சைவரும் மீனவர்களும், கூழைக் பிரளயம், இரவின் முடிவு ஆகிய Bகும் கிராமப்பாங்கானதற்கும் ச் சூழல் இடம் பெற்றுள்ளது. சுரண்டப்படும் புராதன காட்டுக் ரக அமைந்தது. அக்கதையில் விபரணைகளாயின . யானையில் ஒரு மைய வட்டத்தில் மூன்று டுக் கிராமமும், நடத்தைகளும் ழகிய உலகம் நாவலில் ஒரு சாதனங்களின் வருகையால் இவ்வாறு வகை மாதிரியாக லங்கள் அமைந்தன.
செய்திகளாகச் சொல்வதற்கு களைப் பயன்படுத்தியுள்ளேன். மல் கருத்துக்களை ஏற்றிவிடும் செய்வதில்லை. எனது நாவல்க மல் கூடியவரை பார்த்துள்ளேன். வுகளுடன் வெளிப்படுவனவாக னது நாவல்களில் அமைந்துள் ச் செய்திகளாகச் சொல்வதற்கு யன்படுத்தியுள்ளேன் என்றேனா? நாவல்கள், சமூக நாவல்கள், ஜர்னலிசம் என்ற வகையில் பல்கள் என ஐந்து வகைகளில்

Page 113
செங்கை ஆழியான்
ஆச்சி பயணம் போகிறாள், ( யின் காதல் என்பன நகைச்சுவை சித்திரா பெளர்ணமி, கந்தவேல் நாவல்கள். பிரளயம், காட்டாறு முதலியன சமூக நாவல்கள். தீ மலிந்த பூமி என்பன அரசிய நடந்தாய் வாழி வழுக்கியாறு என்
நான் வாழ்கின்ற சமகாலத்த அவை தொடர்பான இடர்ப்பாடுகள் புரிந்து கொள்ளவும் மக்களின் ப வும் வல்லதாக ஆக்கவிலக்க என்பதில் எனக்கு நம்பிக்கையும் கொண்ட எந்தவொரு இலக்கிய சமகாலப் பிரச்சினைகளுக்கு வ தேர்ந் தெடுப்பதாக இருக்க ( வரையில் இச்சமூகத்தில் சா, தீர்க்கப்பட வேண்டிய மூலாதாரப் ஆனால் இன்று அவற்றையெல் சுதந்திரமாக வாழ்கின்ற சமூக விட்டன. பேரின வாத அரசின் விளைவாக ஏற்படும் அழிவுகளு தாங்கொணாத் துயரங்கள் மக் மாறிவிட்டன. நமது பிரதேசத்து பிரதேசங்களிலும் மானிட வாழ்வு சூதாட்டமாகிச் சீரழிந்து வருகி இறைமை கொண்ட பிரதேசங்க பாதிக்கப்பட்ட மக்கள் உலா! எழுப்பியுள்ளனர். எனவே இன்று கடுப்பாடுகளிலிருந்து விலகும் இன மத அடிப்படையில் தமக்கெ கொள்வதில் புத்துருவம் சமைக்கு காணப்படுகின்றனர். நியாயமான தடம் அமைத்துக் கொடுக்க ஆக்கவிலக்கிய கர்த்தாவுக்கு மு கொடுமை, வறுமையின் து வஞ்சிக்கப்படல், சுரண்டல்கள்

முற்றத்து ஒற்றைப்பனை, கொத்தி வ நாவல்களாகும். நந்திக்கடல், ர் கோட்டம் என்பன வரலாற்று 3, வாடைக்காற்று, கிடுகுவேலி மதரிகிட தித்தோம், மரணங்கள் ல் நாவல்கள், கடல்கோட்டை, Tபன விபரண விளக்க நாவல்கள். பின் சமூகப் பிரச்சினைகளையும் ளையும், சிக்கல்களையும் மக்கள் மனச்சாட்சிகளைத் தட்டியெழுப்ப யங்கள் அமைதல் வேண்டும் ன்டு. மானிட வாழ்வில் அக்கறை கர்த்தாவினதும் சமூகப் பார்வை டிவம் கொடுக்கத்தக்க கருவைத் வேண்டும். என்னைப் பொறுத்த தி, சீதனம், வறுமை என்பன பிரச்சினைகளாகத் தெரிகின்றன. ல்லாம் மீறி இனவிடுதலையும், உரிமையும் அத்தியாவசியமாகி அடக்கு முறைகளும் அவற்றின் ம் பெரும் அவல வாழ்வாகவும், 5களின் நித்திய வாழ்வாகவும் தில் மட்டுமல்ல உலகின் பல பு அரசியல் அயோக்கியர்களின் ன்றமையைக் காணலாம். சுய ளை அமைத்துக் கொள்வதில் கெங்கும் இன்று போர்க்குரல் உலகளாவிய ரீதியில் சமூகக் வேட்கை கொண்ட மக்களும், னச் சுயராச்சியத்தை அமைத்துக் தம் வேட்கை கொண்ட மக்களும் இவ்வேட்கைகளுக்குச் சரியான வேண்டிய கடமை ஒவ்வொரு ரியது. சாதிப் பிரச்சினை, சீதனக் பயர், அடக்கு முறைகள் , என்பன பற்றி என் நாவல்கள்
5

Page 114
பேசுகின்றன. அரசியல் அயோ நாவல்கள் கூறுகின்றன.
எனது நாவல்களின் கதாமா கக் காணக்கூடியவர்கள். நித்த வொரு நாவலிலும் ஒரு பாத்திரத் களுக்குத் தலைமைத்துவம் 6 என் நாவலில் வரும் கதாமாந்தர். தலைமைத்துவப் பண்பு கொண் வாடைக்காற்று, காட்டாறு, கல் மழைக்காலம் என்பனவற்றில் இ மாந்தரின் குணநல உருவாக்கத் கூடியளவு கவனம் செலுத்த வே தே. எனது நாவல்களில் பாத்தி வாகவும் தமக்குரிய பலத்துடனு களாகவும் இருப்பர். எனது பாத்திரங்களை அறிமுகம் செய்
கோட்பாட்டு வரையறைக்கு பார்ப்பதில் எனக்கு உடன்பாடில் அச்சமூகப் பிரச்சினைகளையும் உன்னதமான சமூகமாக உரு வரையறை செய்வதில் எனக்கு இப்படியிருக்கிறது என்று கூறு மென்று கூறுவது நல்லதொரு அவ்வாறு கூறும்போது ஆக்கவில் கற்பனைத் திறன், மொழி, அதனை இலக்கியமாக்குகின்ற
எனது நாவல்களைப் படித் எஞ்சியிருக்க வேண்டுமென்பதி
முடிந்த கதைக்கு முன்னேயும் விரிய வேண்டுமென்பதில் அக்கா மேலாக இலக்கியம் வாசிக்கப் அக்கறை எனக்குள்ளது. அதன் விரும்பிப் படிக்கப்படுகின்றன. | பட்டால்தான் ஆக்கவிலக்கிய மக்களைச் சென்றடையும்.

நானும் எனது நாவல்களும் க்கியத் தனங்கள் பற்றியும் என்
தர்கள் சமூகத்தில் சாதாரணமா ம் சந்திக்கக் கூடியவர்கள். எந்த திற்கு அல்லது இரண்டு பாத்திரங் காடுத்து நான் எழுதுவதில்லை. கள் அனைவரும் தத்தம் அளவில் டவர்களாகத்தான் இருப்பார்கள். வுகள் கற்பனைகள் ஆசைகள், இப்பண்பினைக் காணலாம். கதை தில் ஆக்கவிலக்கிய கர்த்தாக்கள் பண்டுமென்பது எனக்குத் தெரிந்த ரங்கள் தம் இயல்புடன் வருவன ம் பலவீனத்துடனும் நடமாடுபவர் நாவல்களில் முரண் நிலைப் வதில் எனக்குப் பிடித்தம் அதிகம். ள் நின்று கொண்டு சமூகத்தைப் மலை. சமூகத்துள் நின்றுகொண்டு » சிக்கல்களையும் தீர்ப்பதற்கும் வாக்குவதற்கும் கோட்பாடுகளை த நம்பிக்கையுண்டு. இச்சமூகம் வதோடு எப்படி இருக்க வேண்டு ஆக்கவிலக்கியத்தின் பண்பாகும். முக்கிய கர்த்தாவின் கலைத்துவம், ஆளுமை, கலைவடிவம் என்பன பன. இது முடித்ததும் ஓர் உணர்ச்சி ல் கவனம் செலுத்துவேன். எழுதி பின்னேயும் எழுதாத கதைகள் றை காட்டுவேன். எல்லாவற்றிற்கும் படவேண்டியது என்பதில் மிகுந்த எல்தான் என் நாவல்கள் பலராலும் விமர்சிக்கப்படுகின்றன. வாசிக்கப் கர்த்தாவின் சமூகச் செய்தி
06

Page 115
செங்கை ஆழியான்
இறுதியாக, ஓர் உன்னதமா மூலம் நான் கற்பனையில் பார் சீதனக் கொடுமையற்ற, வறுமை யாகவும் நிம்மதியாகவும் பாது. உருவாக வேண்டும்.
நிறைவாக, எனது நாவல்க களை வாசகர்களுடன் பகிர்ந்து மல்லிகை ஆசிரியர் டொமினிக் மாதம் என்னைத் தூண்டி எழுத வெளியிட்ட அவருக்குக் கடப்பா கொள்கிறேன்.
எனது நாவல்கள் தமிழ் நா பங்களிப்புச் செய்துள்ளது என் எனக்கில்லை. ஆனால் ஈழத் எனது நாவல்கள் பங்களிப்புச் ( சிறிதும் ஐயமில்லை.
(முர்

ான சமூகத்தை என் நாவல்கள் க்கிறேன். சாதிக் கொடுமையற்ற, Dயற்ற, ஏற்றத்தாழ்வற்ற, அமைதி காப்பாக வாழ்கின்ற ஒரு சமூகம்
ள் பற்றிய இலக்கியத் தகவல் கொள்ளத் தளமமைத்துத் தந்த ந ஜீவா நன்றிக்குரியவர். மாதா வைத்து, மல்லிகையில் தொடராக டுடைய நன்றிகளைத் தெரிவித்துக்
ரவல் இலக்கியத்திற்குப் பெரும் று கூறிக் கொள்கின்ற பேராசை தமிழ் நாவல் இலக்கியத்திற்கு செய்துள்ளன என்பதில் எனக்குச்
மறும்)
1

Page 116
செங்கை ஆழிய 1. நந்திக் கடல் (வரலாற்று நா 2. நாகநாட்டு இளவரசி (நூலுரு 3. சித்திரா பெளர்ணமி (வரலாற் 4. கடற்கோட்டை (கொழும்புத் 5. கந்தவேள் கோட்டம்
(கொழும்புத் தமிழ்ச்சங்கப் ப 6. நிழல்கள் (செம்பியன் செல்வ
நூலுருப் பெறவில்லை ) 7. ஆச்சி பயணம் போகிறாள் (ந 8. முற்றத்து ஒற்றைப் பனை ( 9. கொத்தியின் காதல் (நகைக் 10. நடந்தாய் வாழி வழுக்கியாறு 11. பிரளயம் (இலங்கை சாகித்த 12. அக்கினி (இலங்கை இலக்கி 13. வாடைக்காற்று (திரைப்படம 14. யானை (The Beast என .
பட்டது) 15. ஒரு மைய வட்டங்கள் (செ. 16. கங்கைக் கரையோரம் 17. இரவின் முடிவு
(ஈழநாடு பரிசில் பெற்றது - 1 18. காற்றில் கலக்கும் பெருமுச்க 19. கனவுகள், கற்பனைகள், ஆ 20. அலைகடல் தான் ஓயாதோ?

ான் நாவல்கள் வல்) நப் பெறாதது) அறுக் குறுநாவல்)
தமிழ்ச்சங்கப் பரிசில் பெற்றது)
பரிசில் பெற்றது)
னுடன் கூட்டாக எழுதிய நாவல்.
நகைச்சுவை நவீனம்) நகைச்சுவை நவீனம்) = சுவை நவீனம்)
(நகைச்சுவை நவீனம்) யெ மண்டலப் பரிசில் பெற்றது) யப் பேரவை பரிசில் பெற்றது)
கியது) ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்
ன்னை NCPH வெளியீடு)
போராடப் பிறந்தவர்கள்)
க்கள்
சைகள்

Page 117
21. காவோலை 22. கிடுகுவேலி (தகவம் பரிசில் 23. மழைக் காலம் 24. யாககுண்டம் 25. ஓ, அந்த அழகிய பழைய 2 28. இந்த நாடு உருப்படாது?
இலக்கியப் பரிசில் பெற்றது) 27. தீம்தரிகிட தித்தோம் 28. காட்டாறு (வீரகேசரிப் பரிசு
பேரவைப் பரிசில் பெற்றது,
பரிசில் பெற்றது) 29. ஜன்மபூமி 30. குவேனி (வடக்கு, கிழக்கு
பெற்றது) 31. கொழும்பு லொட்ஜ் (வடக்கு
பரிசில் பெற்றது)
- - 32. மரணங்கள் மலிந்த பூமி
வாங்கப்பட்ட நாவல்) 33. போரே நீ போ 34. அன்னை தேசம் (500 கனே
நாவல்)

பெற்றது)
உலகம்
(வடக்கு - கிழக்கு மாகாண
நாவல். இலங்கை இலக்கியப் இலங்கை சாகித்திய மண்டலப்
5 மாகாண இலக்கியப் பரிசில்
ந, கிழக்கு மாகாண இலக்கியப்
(1000 கனேடிய டாலர்களுக்கு
டிய டாலர்களுக்கு வாங்கப்பட்ட

Page 118


Page 119

ਤੋਂ ਜਲਦੀ ਹੀ

Page 120


Page 121


Page 122
1.S.B.N. 955 - 8250-04-X.
மNI00கப்பந்தல்

に出た時に
生
6. LEM三
生日:15到
2010-1914
|-
2004,9
, 199e9e9日,经中的一
urrima5%,
一日,1991日生日10-117日
c = AE-171