கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா

Page 1
ஓப்பற்ற த
சந்தை |
தொகுப்பாசி வெ. செ. குணரத்தினம்

2011 TEACHE E---
*பாபாாாாாாாாாாாாாார்.
தலைவர் செல்வா
ரியர்கள்: D - ஐ. தி. சம்பந்தன்

Page 2


Page 3
S. JOTHI
BA:Hons' Po-S Dp in-int-Af (BCIS)
ATTORNEY 108/2 Walls Land
Tel -011-4

LINGAM
c MA Po-Sc
Dip-n-Edu(N I E) - AT LAW e Colombo -15 1619140

Page 4


Page 5


Page 6


Page 7
ஒப்பற்ற த தந்தை ெ
தொகுப்பாசிரிய வெ.செ.குணர
ஐ.தி. சம்பந்
சுடரொளி வெளியீ
இ

லைவர் சல்வா
ர்கள்: த்தினம் தன்
ட்டுக் கழகம் 5 Rutland Road London E7 8PQ United Kingdom

Page 8
நூலின் தலைப்பு:ஒப் தொகுப்பாசிரியர்: வெ
வகுப்பு: பதிப்பு: முத நூலின் அள பக்கங்கள்: 148
அச்சு எழு;
சுடரொளி வெளியீட்டு
தட்டச்சும் என்.செல்வரா அச்சுப்பதிப்பு:
Bibliogra
Oppatra Tha
சரி 1/! 1'! /
V.S. Gunara
1st Ed
Chudaroli Pi
14)
148 pag:
Types
N.S
J.F

பால் விபரம்
பற்ற தலைவர்: தந்தை செல்வா செ.குணரட்ணம், ஐ.தி.சம்பந்தன் வாழ்க்கை வரலாறு ற் பதிப்பு, ஆவணி 2004 . வு: 14X21 சமீ (Demy) பக்கம், 15 புகைப்படங்கள் நது அளவு: 11 புள்ளி
வெளியீடு: இக் கழகம், ஐக்கிய இராச்சியம்
நூல் வடிவமைப்பும்: ஜா, ஐக்கிய இராச்சியம் ஜே ஆர் அச்சகம்
phical Information
Title: laivar: Thanthai Chelva
Compilers: itnam, I.T.Sampanthan
Class: Biography
Edition: lition, April 2003 Publishers: ublication Society, U.K.
Size: <21cm (Demy)
Pages: es, 15 photographs
Font size:
11 pt. etting and Design: elvarajah, U.K.
Printers: : Print, London
Price: £5 - US$10

Page 9
பதிப்பு
ஈழத் தமிழருடைய வரல் வில்லை. அதனால் குழப்பநிலை அறிவோம். ''வந்தேறு குடிகள்'' எ குமாரதுங்க தென் ஆபிரிக்கா நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழர் வரலாறு பற்றிக் க ஆய்வாளர்கள் எழுதி வைத்த ச இன்று எமக்குப் பயன்படக்கூடி கின்றன.
இலங்கை சுதந்திரமடை அரசியல் வரலாற்றில் பல திருப்பு திருப்பங்களை உருவாக்கிய - வரலாறு முறையாக எழுதப்பட தலைவனின் வரலாறு, அவர் சார்) அமைகின்றது. தென் ஆபிரிக்க - காலமாக பல தியாகங்கள் செய்த வரலாறு, தென் ஆபிரிக்க சுத அமைகின்றது. ஈழத்தமிழர்களி ஒப்பற்ற பெருந்தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடிய தலைவர் தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. அவர்களாவார்.
தந்தை செல்வா உருவாக்

ரை
மாறு சரியாக எழுதப்பட ஏற்பட்டிருப்பதையும் நாம் ன்று ஜனாதிபதி சந்திரிகா வில் கூறியதையும் நாம்
பலத்துக்குக் காலம் தமிழ் ரன்றுகளும் வரலாறுகளும் டய சான்றுகளாக விளங்கு
டந்த பின்னர் ஈழத்தமிழர் பங்கள் ஏற்பட்டன. இந்தத் அரசியல் தலைவர்களின் - வில்லை. ஒரு அரசியல் ந்த இனத்தின் வரலாறாக விடுதலைக்கு பன்னெடுங் - நெல்சன் மண்டெலாவின் ந்திரத்தின் வரலாறாக ன் அரசியல் வரலாற்றில் அனைத்து மக்களாலும் ராக விளங்கியவர் மூதறிஞர் செல்வநாயகம், கியூ .சீ.)
-கிய இலங்கைத் தமிழரசுக்

Page 10
கட்சி, தமிழர் விடுதலை மு தலைவர்களுடனும் அடி பட்டவர் திரு.எஸ்.வி.கு. காலத்திலிருந்து தந்தை வன்னியசிங்கம் ஆகியோரு அவர் தமது அனுபவக் கண் தலைவர் தந்தை செல் வெளியீட்டுக் கழகம் வெளியி
நானும் தந்தை செ ஈடுபாடு கொண்டவன் என்ற வெளியிடுவதில் மகிழ்வடைக
ஈழத்தமிழர் வரலாறு வரலாறு ஆகியவற்றைத் தம் வேண்டும் என்ற அடிப்படை சுடரொளி வெளியீட்டுக் கழ செய்ய தமிழ்ப் பெருங்குடி நிற்கின்றது.
15 Rutland Avenue London E7 8PQ
Ol.O4.2003

மன்னணி, ஆகிய கட்சிகளுடனும் மட்டத் தொண்டனாக செயற் ணரத்தினம் அவர் கள். ஆரம்ப செல்வா, கோப்பாய் கோமகன் டன் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ரணோட்டத்தில் எழுதிய ஒப்பற்ற - வா என்ற நூலை சுடரொளி டுவதில் பெருமையடைகின்றது.
ல்வாவுடன் நீண்டகால அரசியல் முறையில் இணைந்து இந்நூலை கின்றேன்.
று, ஈழத்தமிழ் அரசியல் தலைவர் எழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட பக் குறிக்கோளுடன் செயற்படும் பகம் தொடர்ந்தும் இப்பணியைச் மக்களின் பேராதரவை வேண்டி
அன்புடன்
ஐ.தி. சம்பந்தன்

Page 11
பொருள்
பதிப்புரை பொருளடக்கம் அணிந்துரை முன்னுரை வாழ்த்துரை
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
- வெ.செ.குணரத்தினம்
தந்தை செல்வா நாமம் வாழ்க (கவிதை)
- ஈழமைந்தன்
சமஷ்டிக்கோரிக்கை முதல் தனிநாட்டுக் கோரிக்கை வரை
-ஆர். பாரதி
தந்தை செல்வாவின் அரசியற் சிந்தனை
-சந்திரசேகரம் பரமலிங்கம்
தந்தை செல்வா (கவிதை)
- கவிஞர் செ.நாகேந்திரன்
தீர்க்கதரிசனம் மிகுந்த தலைவர்
-மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம்
ஈழத்தமிழர் போராட்டமும் தந்தை செல்வ
ஐ.தி. சம்பந்தன்
இலங்கைப் பாராளுமன்றத்தில் தந்தை சொல்
இந்திய பாக்கிஸ்தானிய குடியி பிரசா உரிமைச்சட்டம்
தேசியக்கொடி
ஈழத்துக்காந்தி: தந்தை செல்வா
-கரிகாலன்
மூதறிஞர் தந்தை செல்வா சுதந்திர தமிழீழத்தை மீள நிறுவுவதே ஒரே த திருகோணமலையில் தந்தை செல்வா ஆற்றி தந்தை செல்வா விட்டுச் சென்ற உயில்

பக்கம்
* * 3 - 8 8 =
ரவும்
ல்வா:
நப்போர்
90
100
108
113 124
தீர்வு
ய பேருரை
128
143

Page 12
மு
ஒப்பற்ற தலைவர் நூலின் தலைப்பு, அமரர் பு நாதம் எழுதிய, எனது நல கட்டுரையின் தலைப்பாகு பொருத்தமாகும். தமிழ் மொழி - நாடு என்ற அ முதன் முதல் அரசியல் அனைத்துத் தமிழ்பேசும் அன்புடன் அழைக்கப்பட்ட
தந்தை செல்வா : கருதாது, ஓர் தொண்டன 1950 -1960களில் தந்தை ஒவ்வொரு கருத்தும் 6 தென்பதை அன்று வாழ்
அரசியல் தலைமைக அறிந்ததொன்றாகும்.
அறப்போராட்டம் கறுப்புக்கொடி காட்டல், போன்ற சொற்பதங்கள் -
அரசியல் வரலாற்றில் முழ எம்மைப்போல் பலரும் பருத்தித் துறை வரை! மட்டக்களப்பு வரையிலும் பெரு நிலம் வரையிலும் த ஏற்று மக்கள் திரண்1ெ கூட்டாட்சி பிரிவினைக்கு வகுப்பவாதக்கட்சி என்று புரட்சிவாதிகள் எனத் த எல்லோரும் இன்று இட இத்தனை கொடுமை கா எனப் பேசப் படுகின்ற

ன்னுரை
தந்தை செல்வா என்ற இச்சிறிய த்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவ ன்பர்கள்' என்ற நூலில் இடம்பெற்ற ம் என்பதை இங்கே குறிப்பிடுவது ழத் தேசிய இனத்தை, இன - டையாளங்களை நிலை நிறுத்தி வடிவமைத் தவர் ஆகையால் மக்களாலும் தந்தை செல்வா என - தலைவர் ஆவார்.
தன்னை ஒருபோதும் தலைவராகக் Iாகவே எண்ணிச் செயற்பட்டவர். செல்வாவின் வாயிலிருந்து பிறந்த செயலாக்கம் பெறும் - பெற்ற கதவர்கள் அறிவர். இது அன்றைய களும் செய் தி ஊடகங் களும்
2)
, சத்தியாக் கிரகம், சட்ட மறுப்பு, ஊர்வலங்கள், தமிழரசு . தாயக மண், அன்று முதன்முதலில் ஈழத்தமிழரின் ங்கக் கேட்டவையாகும் என்பதை
அறிவர். பொத்துவில் முதல் ரயிலும் , மன் னாரில் இருந்து , யாழ் குடாநாட்டிலிருந்து வன்னிப் தந்தை செல்வாவின் தலைமையை --ழக் கண்ட சிங்கள அரசுகள் , வழி வகுக்கும் - தமிழரசுக் கட்சி , ரம், இடதுசாரிகள் - புத்திசீவிகள் - மம்பட்டம் அடித்தவர்கள் உட்பட ம் தெரியாது மறைந்து போயினர். நக்குப் பின்னர் இன்றும் தீர்வுகள் போதெல்லாம் அன்று தந்தை

Page 13
செல்வாவின் நேர்மை - நியாயம் கோரிக்கைகள் பற்றி இன்றும், இ எண்ணிப் பார்க்காத யாரும் இருக்க
இதன் காரணமாகவே வ ஒப்பந்தங்கள் செய்து ஈற்றில் தனிந பாராளுமன்றத்தில் பிரகடனம் ெ ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் ஒ செல்வா என அறிஞரும் மக்களும் இஸ்லாமியர், மலைநாட்டவர், மட்ட தார் எனப் பிரிந்து வாழ்ந்த மக்க தேசிய வடிவத்தின் கீழ் இணை களுக்காகக் குரல் கொடுத்தார். கருத்துகளுக்கு செவி சாய்க்கா டங்களை இரும்புக்கரங்கள் கொன தான் பின்னர் ஆயுதப் போராட்ட! மறுக்க முடியாது. எனவே தான் : அடைமொழி வெறும் ஒப்புக்கன்று தொடர்வதாகி இன்றைய ஆயுதம் த உரமூட்டுவதாகும்.
இந்த உயர்ந்த உன்ன சிறப்பாக இதுவரை ஆய்வு படுத்தாது இருப்பது எதிர்கால அ செய்வதாகும். எனவே தான் ஒ செல்வா' என்ற தலைப்புடன் சிறு இந் நூல் எதிர் கால ஆய் வுக் பதிவுகளுக்கும் எமது மக்களின் அடங்கிய உரிமைப் போராட்ட நியாயப்படுத்துவதற்கும் திறவுகோ
இதனை உருவாக்கச் சிறந் ஐ.தி. சம்பந்தர், பொன். பாலசுந்த செல்வராஜா ஆகியோருக்கு நன்றி.
ஜெர்மனி 20 - 09 - 2000

- கூட்டுணர்வு நிறைந்த இனி வரும் காலங்களிலும் கமுடியாது!
எழு - வாழவிடு என்று கூறி காடு என்ற கோரிக்கையைப் சய்தார். இவற்றின் மூலம் ப்பற்ற தலைவர் தந்தை ம் அடையாளம் கண்டனர். டக்களப்பார், யாழ்ப்பாணத் களை ஓரின மக்கள் என்ற த்து அவர்களின் உரிமை அந்த ஒப்பற்ற தலைவனின் ரது அன்புவழிப் போராட் ன்டு அடக்கியதன் விளைவு மாகியதென்பதை எவரும் ஒப்பற்ற தலைவர் என்ற
அதில் உண்மை வரலாறு தாங்கிய போராட்டத்துக்கு
த மனிதனின் வரலாறு செய் யாது ஆவணப் ரசியற்போக்கை மழுங்கச் ப்பற்ற தலைவர் தந்தை குறிப்புக்கள் தாங்கி வரும் களுக்கும் வரலாற்றுப் விடுதலைக் கோரிக்கை த்தை எடுத்துக் காட்டி லாக அமையும்.
மத பணியாற்றிய அன்பர்கள் -ரம், யாழ் இரத்தினம், என். கள் உரித்தாகுக.
வெ.செ.குணரட்ணம்

Page 14
அல்
இலங்கை ஆங்கினே நாளிலிருந்து தமிழர் க
அத்தியாயம் ஆரம்பமாகியது தாயகம், பிரதேச அபிவிரு அடிப்படை உரிமைகளை ெ அதிகாரத்தின் மூலம் பறித் தந்தை செல்வா தமிழின்
முற்பட்டார். சமஷ்டி அர. மாகக் கொண்டு அரசியல் குறுகிய காலத்திலேயே ஏகோபித்த அங்கீகாரத் ை தமிழர் தலைவராகத் திகழ்
தந்தை செல்வா அரசியல் வரலாற்றுடன் | எதிரிகளும் நேசித்த, கொள் செல்வாவின் அரசியல் பணிகளையும், வாழ்ந்த உலகுக்குக் கொண்டுவர திரு வெ.செ.குணரத்தினம் அவர்களும் பாராட்டுக்குரிய
இந்நூலை வரவேற்
இலண்டன் 23.8.200!

னிந்துரை
லய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட ரது அரசியல் வாழ்வில் புதிய 2. குடியுரிமை, மொழியுரிமை, தமிழர் குத்தி, வேலை வாய்ப்பு போன்ற பரும்பான்மை இனம், பாராளுமன்ற தெடுக்க ஆரம்பித்த வேளையில், த்தை அரண் அமைத்துக் காக்க சியல் சட்ட தத்துவத்தை மைய கட்சியை அங்குரார்ப்பணம் செய்து - இலங்கைத் தமிழ் மக்களது தப் பெற்றுத் தன் வாழ்நாள் வரை ந்தார்.
பின் வாழ்வு தமிழர் வாழ்வுடன் - சங்கமமாகி விட்டது. அரசியல் எரவித்த பெருமைக்குரிய தந்தை
வாழ்வையும், அவர் ஆற்றிய ப காட்டிய முறையையும் தமிழ் முனைந்த தொகுப்பாசிரியர்கள் அவர்களும், திரு ஐதி.சம்பந்தன் வர்கள்.
- பது தமிழர் கடமையாகின்றது.
சந்திரசேகரம் பரமலிங்கம்
சட்டத்தரணி (இலங்கை) சொலிசிஸ்டர் (இங்கிலாந்து)

Page 15
வாழ்த்து
வாழ்வையே வரலாறாக்கிய தம் ஒருவர். 1947 முதல் 1977 வரை முப்ப ஈழத்தமிழரின் தன்மான உணர்வின் வெள்
தமிழர் தனி இனமாக, தனி நா என்ற கருத்தை இடையீடின்றி முப்பது செல்வநாயகம்.
முதலில் இவர் கூறிய கருத் கருத்துக்கள் என ஒதுக்கிய பலர் முப்ப, கருத்துக்கள் என ஏற்றுப் பாராட்டி நடத்த முன்வந்தனர்.
தமிழருக்குத் தனிநாடு வேன் அரிது. அதையே அரசியலாக்கி, இ கைக்கொண்டு, எழுகின்ற கருத்தை கையளித்து, அதை நீங்கள் வெற்றிகரம் கூறி அத்தலைமுறையை வாழ்த்துவது மான காரியம். இத்தகைய வில்லங்கமா செய்து முடித்தவர் தந்தை செல்வநாயக
இத்தகைய பெரியவர் பற்றிய முடிக்க முடியாது. நாற்பது லட்சம் ம தலைவராக வாழ்ந்தவரின் முப்பதாக நிகழ்வுகள் நடந்திருக்கும். அத்தனை மிக்க நிகழ்ச்சிகள். அவை முழுவதும் தேவை. அவற்றுள் ஒன்றே இந்நூல்.
ஒரு மல்லிகைச் செடியை நறுமணமுள்ள பூக்களையேதரும். அது அவர்களைப் பற்றிய எந்த நூலும் படிப்பு கொண்டதாகவே இருக்கும்.
இந்நூல் அத்தகைய செல் அனைத்தையும் ஆதாரத்துடன் கூறும் ந அனைவருக்கும், சிறப்பாக நூலின் நண்பர் ஐ.தி. சம்பந்தனுக்கும் வெ.கெ நூலின் உருவாக்கத்தில் முன்நின்று உன் செல்வராஜா அவர்களுக்கும் என் உளம்
தந்தை செல்வா நினைவு அறங்காவல் யாழ்ப்பாணம்
வைகாசி தி. பி. 2033 (கி.பி. 2002 )

துரை
பிழர்களுள் தந்தை செல்வநாயகம் தாண்டுகள் அவர் ஆற்றிய பணி சப்பாடாக அமைந்தது.
நடையவர்களாக வாழ வேண்டும் ஆண்டுகள் கூறிவந்தவர் தந்தை
துக்களை நகைப்புக்கிடமான தாண்டுகளின் பின் அவையே ஏற்ற அவருடன் இணைந்து அரசியல்
ன்டும் என்ற கருத்தைக் கூறுவது றுதி வரையும் ஈடாட்டமின்றிக் தலைமுறை தலைமுறையாகக் மாக எடுத்துச் செல்லலாம் எனக் தும் வழிநடத்துவதும் வில்லங்க ரன காரியத்தை வெற்றிகரமாகச்
கம்.
செய்திகளை ஒரே நூலில் எழுதி க்களுக்குத் தொடர்ச்சியாகத் ண்டு காலத்தில் எத்தனையோ நிகழ்வுகளும் வரலாற்றுச் சிறப்பு ம் தொகுக்கப் பற்பல நூல்கள்
ஒருவர் எங்கு வளர்த்தாலும் போன்றே தந்தை செல்வநாயகம் தற்கு ஆர்வமுள்ள செய்திகளைக்
பவிய நூல் . கூறிய செய்திகள் வால் இந்நூலாக்கத்தில் ஈடுபட்ட தொகப்பாளர்களான என் இனிய ச.குணரத்தினம் அவர்களுக்கும் ழைத்த நூலகவியலாளர் திரு என். நிறைந்த பாராட்டுக்கள்.
மறவன்புலவு க.சச்சிதானந்தன்
தழு

Page 16
தந் ை
சா.ஜே.வே.

த செல்வா
செல்வநாயகம்

Page 17
ஒப்பற்ற தலைவர்:
- வெ.செ.குண்
ஈழத்தமிழரின் நவீன வ தந்தை செல்வாவின் அரசியல் ஈடு 1977 வரையான முப்பதாண்டு 8 நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டிய மத்தியதரக் குடும்பமொன்றில் பிறந்
பாவலர் துரையப்பாபிள்ளை ரும் நாட்டுப்பற்றாளருமாவார். . மீண்டும் சைவசமயத்திற்குத் திரும்பு Present என்ற தலைப்பின் கீ அடிப்படையாகக் கொண்ட 3 கட்டுரையாக வெளிவந்தது. 19 தெல்லிப்பழையில் நிறுவிய பாப் ஆரம்பக் கல்வியைக் கற்றார். ப பின்னர் மஹாஜனக் கல்லூரியாக ப
பாவலர் தமது உரையில் தலைவர்கள், விவேகத்துடன் கட்க சுட்டிக்காட்டியிருந்தார். அவரின் . திகழ்ந்து அவரின் எண்ணத் தலைசிறந்த ஈழத் தமிழ்த் த தீர்க்கதரிசியாக - அரசியல் அறிஞ தேசிய இனத்தின் உணர்வாற்றலா. ஜ.வே. செல்வநாயகம் என்ற தமிழினத்தின் தலைசிறந்த அர.
ஆரம்பக் கல்வியை தெல்லிப் படை விஞ்ஞானக் கல்வியை சென் | கற்று இளங்கலை (பி.எஸ்சி) பட்ட தோமஸ் கல்லூரியில் ஆசிரியரா சட்டப்படிப்பை மேற்கொண்டு கு புகழ்பெற்றார். )

தந்தை செல்வா
ரத்தினம் -
ரலாறு பதியப்படும் போது டுபாடு கொண்ட 1947 முதல் காலம் ஒரு சகாப்தம் என தொன்றாகும். யாழ்ப்பாண தவர் திரு. செல்வநாயகம்.
ரா அவர்கள், சிறந்த அறிஞ அவர் கிறிஸ்தவராக மாறி, பியவர். Jaffna Past and ழ்ே யாழ்ப்பாண வரலாற்றை அவரது பேச்சு 1907 இல் 10இல் பாவலர் அவர்கள் சாலையில் செல்வா தமது ாவலர் நிறுவிய பாடசாலை மாறியது.
ல், ''முன்னைய தமிழ்த் மையாற்றத் தவறினர்" எனச் மாணவர்களுள் ஒருவராகத் திற்கு இலக்கணமாக - லைவராக - தந்தையாக - ராக - தமிழ் பேசும் தமிழ்த் ந விளங்கியவர் தான், சா.
ஒப்பற்ற தலைவர் - ஈழத் பியல் அறிஞர்./அவர் தமது 2 மஹாஜனக் கல்லூரியிலும் ஜோன்ஸ் கல்லூரியிலும் ம் பெற்று, கொழும்பு சென் கப் பணியேற்றார். பின்னர், டியியல் வழக்கறிஞராகிப்
11

Page 18
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
அரசிய
இலங்கையின் முத சோல்பரி அரசியல் யாப்புக் 1947இல் (ஆகஸ்ட் 23 - சிறந்த வழக்கறிஞராக அகில இலங்கைத் தமிழ்க் ஜீ.ஜீ.பொன்னம்பலம், தமி வெற்றி பெற வைத்தார்.)
இத் தேர்தலில் ெ ஆசனங்கள் கீழ்க்கண்டவாறு தமிழ் காங்கிரஸ் 7, இலங்கை இந்திய காங்கிரஸ் லங்கா சமசமாஜக் கட்சி 10, கம்யூனிஸ்ட் கட்சி 3, லெனின் சார்பு 5, ஐக்கியதேசியகட்சி 42, தொழில்கட்சி 1, சுயேட்சை 21, நியமனம் 6. மொத்த அங்கத்தவர் தொகை
1948ம் ஆண்டு பெப்ர பெற்று, முதற் பாராளுமன்ற தேசியக் கட்சியில் திரு சிற்றம்பலம் ஆகியோர் மு களாயினர். இம்மந்திரி க ஒருவர் நாட்டின் கவ பிரதமர்களாகவும் பின்னால் ஒலிவர் குணத்திலக்கா, ஜே நாயக்கா, எஸ்.டபிள் !' அமைச்சர்களாக விளங்கி செல்வநாயகம் நடத்திய நாடறிந்தவை.
முரண்பாட்
பண்டாரநாயக்கா , L

ல் பிரவேசம்
லாவது பாராளுமன்றத் தேர்தல், கமைய, சுதந்திரத்திற்கு முன்னாக , செப்டெம்பர் 20) நடைபெற்றபோது, ய திரு. செல்வநாயகத்தை, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திரு ழ்க் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு
வற்றியீட்டிய கட்சிகள் பெற்ற
அமைந்தன.
) 6,
க 101 ஆக விளங்கியது.
ரவரி 4ம் நாள், இலங்கை சுதந்திரம் இக் கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய பாளர்கள் சி. சுந்தரலிங்கம், சி. றையே வர்த்தகம், தபால் மந்திரி சபையில் அங்கம் வகித்தவர்களில் ர்னர் ஜெனரலாகவும் மூவர் ரில் விளங்கினார்கள். திருவாளர் ஜ.ஆர்.ஜெயவர்த்தனா, டட்லி சேன பு. ஆர். டி. பண்டாரநாயக்கா பினார்கள். இவர்களுடன் தந்தை அரசியல் போராட்டங்கள் பின்னர்
டின் வெளிப்பாடு
ட்லி சேனநாயக்கா ஜெயவர்த்தனா

Page 19
போன்றோர் தமிழ் விரோதத் ை பேரினவாதமாக, சிங்கள மக்களிட தமிழ்மக்களின் அரசியல் வழிகாட் செல்வநாயகத்துடன் ஏற்படுத்திக் கெ மொத்தமாக செயற்படுத்தாது - செ நேசக்கரத்தை வெட்டி வீழ்த்திய பே ”நாட்டின் ஒருமைப்பாடு காப்பாற்றப்பட ஒன்றே வழி. இன்றேல், நாளைய பொறுப்பு ஏற்க வேண்டும். இன்று பேசித் தீர்வு காணுங்கள் ஏனெனில் யாரும் முன்வரமாட்டார்கள்' என்று தீர்க்கதரிசன மொழிகளைக் கூறிய மந்திரமாகும்!
(21.08.1948 இல் பிரஜாவுரின் மன்றத்தில் பிரதமர் டி.எஸ்.சேனநா வரப்பட்ட போது, அதனை எதிர்த் சுந்தரலிங்கம் பதவி விலகினார். அ இந்திய-பாக்கிஸ்தானிய குடியுரிமை ன்றாம் இலக்க மசோதாவையும் ச மான விவாதத்தில் தமிழ் காங்கிர தந்தை செல்வா, வன்னியசிங்க மசோதாவை எதிர்த்ததுடன்,
முரண்பட்டவர்களாய் வெளியேறினர். தலைவர் சோல்பரி அரசியல் திட்ட உரையாற்றி சட்டசபையில் வாத பத்து இலட்சம் மலைநாட்டவரின் கு பறித் து, நாடற்றவர்கள் என | மந்திரியாகியது மிகப் பெரிய துரோகம்
தந்தையின் தீரக்
தந்தை செல்வா, அன் மசோதாவை எதிர்த்து உரையாற்றி தமிழர்களுக்கு நீதி மறுக்கப்பட்டு தமிழர்களுக்கு" என்று அவர் அ வார்த்தைகள் எட்டு ஆண்டுகளுக்குப் என்ற சட்ட உருவில் ஈழத்தமிழர். தமிழ்பேசும் மக்களுக்கும் உரிய

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
தயும், இனவாதத்தையும், டம் விதையூன்றி வளர்த்து, டியாக விளங்கிய தந்தை காண்ட ஒப்பந்தங்களை ஒட்டு சயலிழக்க வைத்து, நீட்டிய ாதும் முப்பது ஆண்டுகளாக, ட வேண்டுமாயின் கூட்டாட்சி
விளைவுக்கு நீங்கள் தான் று பேசுவதாயின் எம்முடன் > நாளை உங்களுடன் பேச
தீர்க்கமான - தீர்வுக்குரிய - ப தந்தை சொல் என்றும்
Dமச் சட்ட மசோதா மக்கள் யக்கா அரசினால் கொண்டு து வர்த்தக அமைச்சர் சி. அரசாங்கம் இம்மசோதாவுடன் ச் சட்டம் சம்பந்தமான மூ மர்ப்பித்தது. இது சம்பந்த ஸ் சார்பில் உரையாற்றிய ம், சிவபாலன் ஆகியோர் தமிழ்க் காங்கிரஸுடன் ஆயினும், தமிழ் காங்கிரஸ் த்தை எதிர்த்து மிக நீண்ட ட்டவர். தமிழ் மக்களில், தடியுரிமை - வாக்குரிமைகளைப் நாமம் சூட்டிய அரசில் கமாகக் கருதப்பட்டது! |
கதரிசனம்
று, பாராளுமன்றத் தில் யபோது "இன்று இந்தியத் ள்ளது. நாளை அது ஈழத் ன்று கூறிய தீர்க்கதரிசன பின்னர் ''சிங்களம் மட்டும்" கள் உட்பட அனைத்துத் அதி உன்னத அடிப்படை
-13

Page 20
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
உரிமை மறுப்பாக மாறியது
பெற்றதாயும்
ஒரு மனிதன் எத ை ஆனால், பெற்றெடுத்த உதரத்தை விட்டு வீழ்ந்த பிரிக்க முடியாததுமான ந இன்றி, எந்த ஒரு மனி மனிதனாக வாழமுடியாத பாரதியார் "பெற்றதாயும் பி நனிசிறந்தனவே' என்று எதையோவெல்லாம் கொ
அட்டவணை இட்டுக் கா மண்ணைப் பிரிந்து - பிறந்த சிறகடித்துப் பாடித் திரிந்த ஒழுங்கைகள், மரங்கள், தென்னைகள், இயற்கையின் எங்கோ யாருக்கோ உரி உலாவருகின்ற எந்த வயதி ஒரு மனிதனைக் கேட்டாலு இது ஈழத்தமிழனுக்கும் ஏற்
தாயா?
ஈழத்தில் வாழுகின் என ஆட்சியாளர் கூறி ஏனெனில் இவர்களின் வந்ததன்று. இது திட் | மொத்தமான இன ஒழிப்பு வடக்கு மாகாணம், கிழக்கு ஈழத் தமிழப் பேசும் இ இதனை மிக நீண்ட கால மூலம் இழந்தவை போக, ! வேண்டியதோர் தாயகக் அவர்களால் உலகிற்கே பி
"ஒரு நாட்டின், ஒன் தத்தமது பிரதேசத்தில் !
14

பிறந்த பொன்னாடும்
னயும் நீக்கி வாழலாம் வாழ முடியும் நாயையும் அந்த அன்புத்தாயின் நேரம் முதல் இணைந்துகொண்டதும் ட்டுப்பற்று -மண்பற்று என்ற ஊட்டம் தனாலும் உயிருள்ள - உணர்வுள்ள ஒன்றாகும். அதனாற்றான் மகாகவி றந்த பொன்னாடும் நற்றவ வானிலும்
பாடியுள்ளார் ! உலகில் எதை டுமையானது எனக் கூறுகிறார்கள் - ட்டுகிறார்கள். ஆயினும், சொந்த அந்தச் சின்னக் கிராமத்தை மறந்து, | இன்புற்ற ஊர்களின் ஊட்டத்தை, பற்றைக்காடுகள், பனைமரங்கள், ன் இனிமைகளை எல்லாம் துறந்து, ய மண்ணில் நடைப்பிணங்களாக, னராயினும், அகதியாக வாழும் எந்த ம் அவன் அதை மறுக்க மாட்டான். புடையதாகும்.
கக்கோட்பாடு
எற தமிழர்களை வந்தேறு குடிகள் வருவதில் வியப்பொன்றுமில்லை. இந்தப் போக்கு அறியாமையால் டமிட்டு நடத்தப்படுகின்ற ஒட்டு நட வடிக்கையின் ஓர் அங்கமாகும். - மாகாணம் (இன்றைய எல்லைகள்) னத்தின் தாயகம் - பூர்வீகம் ஆகும். மாகத் திட்டமிட்ட அரச நிலப்பறிப்பு இருப்பவை தானும் எமக்குரியதாக்கிட - கோட் பாடு, தந்தை செல்வா ரகடனப்படுத்தப்பட்டதொன்றாகும்.
றுக்கு மேற்பட்ட பூர்வீகக் குடியினர், யநிர்ணய சுயாட்சி பெற உரிமை

Page 21
படைத்தவர்கள். இலங்கையில் தமிழர்கள் தமது பிரதேசத்தில் த சுதந்திரமான மக்களாக வாழ் அடிப்படை உரிமையை - தாயகத் ஆள்வதற்கு முழு ஆளுமைய பொருட்டுத் தான் கூட்டாட்சிக் கே ஆனால் இன்று அது எமது கோட்பாட்டை) நிறைவேற்ற முடிய தனிநாடாகப் பிரிவதைத் தவிர வேறு வழி கிடையாது. கடந்த கற்றுத் தந்த பாடங்கள் இது புத்திசாலிகள். அவர்களுக்குச் . இலங்கை வரலாற்றில் எமக்கு "பிரிவினை" யைக் கோரவில்லை. மீளப் பெறவே இயக்கம் நடத்துகி
எமது கட்சி, தனிநாடு இது இலேசான காரியமன்று. நாமறிவோம். இது ஒரு கடினமான மேலாதிக்கத்திலிருந்து எம் அழிவைத்தான் எதிர்நோக்க | ஆகையால் நாம் பிரிந்து வாழ கூட்டாட்சிக் கோரிக்கையை . நடவடிக்கை சாத்வீகமானது.'' ( ஹன்சாட் 19.11.1976)
இவ் வாறு தமது பாரா அறிவித்து ஈழத்தமிழினத்தாயகக் தேர்தலில், ஈழத்தமிழினம் முடிந்தது ஏற்றுக் கொண்டது. இதை உலகம் தமிழினத்தின் சார்பாக, நடைபெ டத்தை இன்னும் புரிந்து கொண்ட
பூர்வீகக் கு
'மேலை நாட்டவர் உபகண்டம், இலங்கை மற்றும் பாரம்பரிய கலை, பண்பாடு, நி செல்வங்கள் என்பன யாவும் சி

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ன் மூத்த பூர்வகுடிகளாகிய நமது தாயகத்தை நிலைநாட்டி, ந்தவர்கள். அவர்கள் தமது தை கூட்டாட்சியின் கீழ் தாமே ம் உடையவர்கள். அதன் காரிக்கையை முன்வைத்தோம்.
குறிக்கோளை (தாயகக் பாது எனத் தெரிந்து கொண்டு, இழந்த உரிமைகளைப் பெற கால அனுபவங்கள் எமக்குக் வாகும். எமது முன்னோர்கள் சொந்த இராச்சியம் இருந்தது. 5 இடம் உண்டு. நாங்கள் நாங்கள் இழந்த உரிமையை ன்றோம்.
ஒன்றை நிறுவ முனைகிறது. வில்லங்கமானது என்பதை ன காரியம். நாங்கள், சிங்கள் மை விடுவிக்காது விட்டால் வேண்டும். இது உண்மை. வ முயற்சிக்கிறோம். எனவே, கைவிட்டு விட்டோம். எமது
Tளுமன்றப் பிரகடனத்தில்
கோட்பாட்டை 1977 பொதுத் த - மாற்ற முடியாத முடிவாக கம் அறிந்திருந்தும், இன்றைய றுகின்ற விடுதலைப் போராட் தாகத் தெரியவில்லை.
புலம்பல்!
தடியினர்
வருகையால், இந்திய ஆசிய நாடுகளில் வழங்கிய றைந்த வாழ்க்கை, தேசியச் தைக்கப்பட்டும் மறக்கப்பட்டும் ,
- 15

Page 22
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
இழக்கப்பட்டவை பேரிழப்பா குமாரசுவாமி தமது கரு ஆங்கிலேயர் வருகையால் | இழந்து இணைக்கப்பட்டது !
இலங்கைத்தீவின் அ முதன்முதல் வாழ்ந்தவர்க பேசப்பட்டும் எழுதப்பட்டு
அறிமுகப் படுத்தப்படுவதற் த்தசிவன், அவன் வழித் தமிழ்ப் பெயர்) என்பதை சிங்கள வரலாற்று ஆசி வரலாற்றைத் திரித்தும் ம6 அறியலாம்.
iiiiii
கி.பி.4ம் நூற்றாண்டி சேனன் ஆட்சி செய்த கால் இதனை அடுத்து ஒரு தொகுக்கப்பட்ட மகாவம் தொகுதிகள் கி.பி.1815 வ எழுதப்பட்ட மொழி (புத்த என்பது குறிப்பிடத் தக்கது. சிங்கள மொழி அன்று வள என்பதே. சிங்களம் புத்தபிக் ஆகிய பல மொழிச் சொற். பிற்கால மொழியாக, பு தனித்துவமான ஓர் இன. உருவாக்கப்பட்டதாகும். இருப்பவை புத்த மத மொழி இலக்கியங்கள் பிற்கால இலக்கியங்களுமே அயராத உழைப்பின் விழை கும். ஆனால் தமிழ்மொழியில் பழமையும் எத்தன்மைத்த வரலாறும் உடையவர்கள் குறிப்பிட வேண்டியதில்லை.
சிங்களச் சொல்லாக் ஜே. குணசேகரம் குறிப்பிடும்
16 -

ராகும்'' என கலாயோகி ஆனந்த நத்தை வெளியிட்டதைப் போல, ஈழத்தமிழர்களின் தாயகம் சுதந்திரம் தெரிந்த ஒன்றாகும்.
ஆதிக்குடிகள் யார் என்பதும், இங்கு ள் யார் என்பதும், பலவாறாகப் ம் வந்தாலும், புத்தமதம் இங்கு கு முன்னர் ஆண்ட மன்னன் மூ தோன்றல் தேவநம்பியதீசன் (இது
தேவநம்பியதிஸ்ஸ என மாற்றிய ரியர்கள் காலத்துக்குக் காலம் றைத்தும் புகுத்தியும் வந்திருப்பதை
ல் எழுதப்பட்ட தீபவம்சத்தில் மகா லம் (கி.பி.304) வரை குறிப்புள்ளது. நூற் றாண்டுக்குப் பின்னர் ம்சத்தில் கதை வடிவில் 100 ரையும் காணப்படுவதாகும். இவை - சாஸ்திரங்களின்) பாளி மொழி
இதிலிருந்து தெரிவது யாதெனில், சச்சி குன்றிய மொழியாக இருந்தது நகுகளால் வடமொழி, பாளி, தமிழ் களின் கூட்டு மொழியாக - ஒரு த்தமதத்தை நிலை நாட்டவும், த்தை வடிவமைக்கவும் வேண்டி அதுமட்டுமின்றி, அம்மொழியில் த தத்துவ நூல்களும் பிற ளின் மொழி பெயர்ப்புகளும் பாகும். இவ்வாறு புத்த பிக்குகளின் வாக எழுந்ததே சிங்கள மொழியா ன் இலக்கிய இலக்கண வளங்களும் தோ அத்தன்மைத்ததும், நீண்ட தமிழர்கள் என்பதை இங்கு
கம் பற்றி, வரலாற்று அறிஞர் எஸ். கையில், தமிழ்மொழிச்சொற்கள் பல

Page 23
கடன் வாங்கப்பட்டதை எடுத்து விள
இரண்டாவதாக, புத்த சமய இத்தீவில் இருந்த மதம் சிவமதம் மதத்தைத் தழுவிக்கொண்ட தேவு த்தசிவன் பெயர் சான்றாகும். ஏன முன்னர் சிவனின் இருப்பிடம் என்றழைக்கப்பட்ட மலை, கைலாய போன்ற கர்ணபரம்பரை வழக்கமாக பழம்பெரும் சிவத்தலங்களாக அை சிலாபம், திருக்கோணமலை ஆ வந்ததையும், அனுராதபுரத்தில் | இருந்த இடத்தில் பின்னர் வி கூறப்படும், இவை தவிர்ந்த | பழமைக்குடிகள் தமிழர் என்பதும்,
கூற்றைப்போல (சுவாமி ஞானப்பிரக பிரிந்து சென்று மதம் மாறியவர்களு வந்து குடியேறிய புத்த மதத்தவர்க அடையாளம் பெற்றனர் என்பதும் கா
ஒரு நாட்டின் வரலாற்றில் ஏற்படுகின்ற மக்களின் குடியேற்ற திட்டமிட்ட செயல்களாலும் பூர்வீக சிறுபான்மையாகவும் வந்தேறுகுடிக மாறி, வரலாற்றை மாற்றியமை எங்கு
ணமாக, சிங்கப்பூரில் சீனர்களும், நாடுகளில் வெள்ளையர்களும், ( ஐரோப்பிய கறுப்பினமக்களும் குடி பூர்வீக இனத்தவர் சிறுபான்மையினர் இலங்கைத்தீவில் நடந்ததும் இது
முடிகின்றது.
சிங்களப்பொ
1958 இனக் கலவரத்  ை பாராளுமன்ற விவாதத்தில் உரையா கு.வன்னியசிங்கம், கே.எம்.பி.ராஜா தமிழ் இனத்தவர்கள் என்பதை (சே) இராசரத்தின (ம்) என விள

ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வா
க்கியுள்ளார்.
ம் பரப்பப்படுவதற்கு முன்னர் - சைவம் என்பதற்கு, புத்த நம்பியதீசனின் தந்தை மூ னய மதங்கள் பரவுவதற்கு ாக ''சிவன் ஒளிபாதம்" ம் - எனப்படும் இமயமலை கக் கருதப்பட வேண்டியது. - மயப்பெற்று காலி, மன்னார், கிய இடங்களில் இருந்து இருந்த சிவன் கோவில் காரை கட்டப்பட்டதாகவும் புறச்சான்றுகள், இத்தீவில் சிங்களவர் பற்றிய சிலரின் காசர்) தமிழர்களில் இருந்து ம் பிற தேசங்களில் இருந்து -ளின் கூட்டும் சிங்களர் என ந்தத்தக்கது.
ல் காலத்திற்குக் காலம் ம், யுத்தம் என்பவற்றாலும் மக்களாக வாழ்ந்தவர்கள் ள் பெரும்பான்மையாகவும் நமே காண முடியும். உதார 4வுஸ்திரேலியா, நியுசிலாந்து தென்-வட அமெரிக்காவில் யேறியும், குடியேற்றப்பட்டும், பாகி விட்டதைக் காணலாம். போன்றதே என எண்ண
பர்கள்
தயொட்டி இடம் பெற்ற ற்றிய கோப்பாய்க் கோமான் த்தினாவின் முன்னோர்கள் கோனார் (கே) முதியான் க்கி, இது போன்ற பல
> 17

Page 24
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
உதாரணங்களை எடுத்துக் பியரின் நாடகத்தில் 6 போன்று இலங்கை அரசிய ஜெயவர்த்தனா பரம்பரை இருந்து தமிழருக்கு எதிர ஆயினும் இவ்விரு குடும் என்பதும் வரலாறு.
(-பககாசம் #
பண்டாரநாயக்கா தமிழரின் வழித்தோன்றல்கள் தம்பி முதலியார் என்ற த வரலாற்று ஆசிரியர் கலாம் (Saturday Review 9.8.19 திருப்பதிலிருந்து அறியலாம் கொண்டு பின்னர் தமது செ எசமானர்களுக்கு விசுவாச பெற்று தம்மை உயர்த்திக் வைத்த தமிழ்ப் பெயர்கள் மனைவி அல்லது கணவன் தக்கவைத்துக் கொண்ட குடும்பப் பெயர்களாக மா சாதாரண பொதுமக்களின் வேண்டியதில்லை. புள்ளே, தென்னாட்டு சமண பெ குறைத்தும் மேலைநாட்ட ஒல்லாந்த, ஆங்கிலேயரின் ஏற்ப பாவிக்கவும் தொடங்க
கி.பி. 5ஆம் 6ஆம் தலை தூக்கிய வேளை, மக்களும், வட இந்தியாவி குடிபுகுந்திருக்க வாய்ப்பிரு டில், இஸ்லாமியர் மதுரை படையெடுத்த வேளை, மது போன்ற இடங்களில் இ குடிபுகுந்த சம்பவங்களுடன் தந்திர மாகத் தாம் சார் நிறுத்தி உறுதிப்படுத்த நிலை நாட்ட முடி யா
18

- காட்டி உரையாற்றினார். ஷேக்ஸ் வரும் இரு பெரும் குடும்பங்கள் லில் சேனநாயக்கா, பண்டாரநாயக்கா, யினர் மாறி மாறி அதிகாரத்தில் ராக இயங்கி வருவது தெரிந்ததே. ம்பங்களின் முன்னோர் தமிழர்கள்
குடும்பம், நீலப் பெருமாள் என்ற ள் என்றும், ஜெயவர்த்தனா குடும்பம், தமிழரின் வழித்தோன்றல்கள் என்றும் நிதி ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் 086) ஆங்கிலக் கட்டுரையில் விபரித் ம். இவர்கள் பறங்கியருடன் தொடர்பு பயர்களையும் மாற்றி, வெள்ளைக்கார ம் காட்டியதால் பெருநிலப்பரப்பைப் கொண்டார்கள். தமக்குப் பெற்றோர் ளை உருமாற்றி அல்லது விடுத்து, னின் சிங்களப் பெயர்களை மட்டும் தால் அப் பெயர்கள் நிலைத்து , றிவிட்டன. இவர்கள் இவ்வாறாயின் , சிங்களப் பெயர்கள் பற்றிக் கூற பாலா, இரத்தின, நாயக்க, போன்ற பளத்த பெயர்களைக் கூட்டியும் பர்களின் -குறிப்பாக, போர்த்துக்கேய, பெயர்களையும் தத்தம் மதசார்புக்கு
னெர்.'
நூற்றாண்டுகளில், வைதீக மதங்கள்
பௌத்த, சமணத் துறவிகளுடன் லிருந்து வெளியேறி இலங்கைக்குள் ந்தது. இதனை, 16ஆம் நூற்றாண்
மீதும், ஏனைய பகுதிகளின் மீதும் துரை, இராமநாதபுரம், திருநெல்வேலி இருந்து வந்து, யாழ்ப்பாணத்தில்
ஒப்பீடு செய்யலாம். புத்தபிக்குகள், ந்த மக்களின் வரலாற்றை, நிலை பியது போல, தமிழ் மக்களால் து போய் விட்டது! யாழ் ப்

Page 25
பாண இராச்சியத்தை ஆண்ட
றையோ, மக்கள் பற்றிய வர கல்வெட்டாகவோ அல்லது ே எதிர்காலம் அறிய வழி செய் காரணமாக, துட்டகைமுனு, எ பின், இலங்கை வரலாற்றில், தம் மஹாவம்சம் கூறத் தவறி விட்டது
இதனை அடுத்து இராஜராஜசோ பெற்றதிலிருந்து தான் தமிழர் | வருகின்றன. ஏனையவை சிறு ( ளாகவும் உள்ளனவேயன்றி தொகுத்தளிக்கப்படவில்லை. ெ தத்தமது விருப்பப்படியும் பாடிய ஏற்றுக்கொள்ளப் படுவதுமில்லை.
மேலை நாட்டவர்கள் வ. வரலாற்றுக் குறிப்புக்களாகக் க வர்களால் எழுதப்பட்டனவே அன்றி முடியவில்லை. இனி வருங்கால தகுந்த சான்றுகள் காட்டி, நடந்தல் வரும் தலைமுறையினரின் அர படைத்தல் மிகமிகத் தேவையானது என்ற மூன்றுக்கும் அருங்காப்பாக 6
பராக்கிரமபாகு, புவனே போன்றவர்களின் சந்ததியினர் மன வந்து வாழ்ந்தவர்கள் என்பர். வீரவாகு - வீரபாகு, போன்ற பெயர்க மட்டுமன்றி, பராக்கிரமபாகு பர தொடர்புடையவர்கள். புகழ்பெற்ற திருப்பணி இவர்களால் மேற்கொள் மூலம் அறிய முடிகின்றது. யாழ்ப் செய்த மன்னன், சிதம்பரம் ஆலயத் திருப்பணிகள் - பாடல் மூலம் இத்தகைய வரலாற்றுக் குளறுபடிக்க அரசியலில் ஓர் விடிவெள்ளியா செல்வா.

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
மன்னர்கள், தமது வரலாற் ! லாற்றுச் செய்திகளையோ, வேறெந்த வடிவங்களிலோ யாது விட்டார்கள். இதன் ல்லாளன், யுத்தத்துக்குப் நிழர்கள் பற்றிய வரலாற்றை, அல்லது மறைத்து விட்டது. ழன் படையெடுத்து வெற்றி பற்றிய குறிப்புக்கள் தெரிய குறிப்புக்களாகவும், ஊகங்க ஒட்டுமொத்த வரலாறாகத் வற்றுப் புராணங்களாகவும் வை வரலாறாவதுமில்லை -
ருகைக்குப் பின்னரும் கூட, கிடைப்பவை, வெளிநாட்ட , எம்மவரால் எழுதிக் காக்க த்திற்றானும், முடிந்தவரை, வைகள் அனைத்தும், அடுத்து றிவூட்டலுக்கு விருந்தாகப் B. அது இனம், மொழி, நாடு விளங்குவதாம்.
னகபாகு, சப் புமால்குமார மலயாளப் பகுதியில் இருந்து அழகேஸ்வரா, அழகக்கோன், கள் தமிழ் உச்சரிப்புடையன ம்பரையினர் தமிழகத்துடன் ற இராமேஸ்வரம் ஆலயத் களப்பட்ட செய்தி, கல்வெட்டு பாண இராச்சியத்தை ஆட்சி த்திற்கு வழங்கிய நன்கொடை 5 அறியக் கிடக்கின்றது. களின் மத்தியில், ஈழத்தமிழர் கக் கிளம்பியவர் தந்தை
ந 19

Page 26
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வ
செல்வா
தமிழ் காங்கிரஸ் திருவாளர்கள் எஸ்.ஜே.வு கு.வன்னியசிங்கம் (கோ உறுப்பினர்களுடன் டாக்ட நவரத் தினம் மற்றும் தம் இருந்து வெளியேறி, த வென்றெடுப்பதற்கு உ உழைக்க வேண்டும் என் தலைசிறந்த குடியியல் . முழுமையாகத் தமிழில் பாராளுமன்ற உறுப்பினராக வுலக வாழ்வை நீக்கும் தன்வாழ்வை ஈகம் செய்தல்
கி.ஆ.பெ.விசுவநாத "அவரது எண்ணமெல்லாம் மொழி வளர்ந்து, மக்கள் இந்த ஒரே நோக்கத் இராப்பகலாக உழைத்து ருப்பதைக் காணலாம்.
TNWFாங்கமாசி!TET ATT:14 4'
அவர் தொடர்ந்து தொண்டுகளைப் பார்த்தும் அவற்றையெல்லாம் தெ
கூறவேண்டுமாயின், 'அவு குறிப்பிடலாம்' எனக் கூறி குறிப்பில், கோப்பாய்க் | குறிப்பிடுகையில், 'திரு வ கட்சி 1949ம் ஆண்டு தோன்றியிருக்க முடியாது முடியாது, என்று கூறுவது நாயகம் அவர்களது வாய்
தந்தை செல்வா, மனிதர் இ.எம்.வி. நாகந
வரலாற்றில் தமிழினம் மறக்க

பா
வின் வழிகாட்டல்
சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பி. செல்வநாயகம் (காங்கேசன்துறை ), ப்பாய்) ஆகிய இரு பாராளுமன்ற ர் ஈ.எம்.வி.நாகநாதன், வழக்குரைஞர் நிழபிமானிகள் பலரும் தாய்க்கட்சியில் மிழ்பேசும் மக்களின் உரிமைகளை ண்மையாகவும் விசுவாசத்தோடும் ரறு தீர்மானித்தார்கள். இலங்கையின் வழக்கறிஞராக விளங்கியவர் தம்மை அத்துக்குத் தந்தார். 1947 இல் கிய நாள் முதல், 26.04.1977இல் இவ்
வரை, தமிழ்பேசும் மக்களுக்காகத் வர் தந்தை செல்வா எனலாம். கம் "எனது நண்பர்கள்'' என்ற நூலில்,
ஒன்றே ஒன்று. அது நாடு செழித்து, ச நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே. தற்காக அவர் பல்லாண்டுகள் து வருகிறார்'' என்று குறிப்பிட்டி
து சுட்டுகையில், "அவரது அரிய
கேட்டும் அறிந்து வந்திருக்கின்றேன். தாகுத்து ஒரு சொற்றொடரிலேயே பர் ஒரு ஓப்பற்ற தலைவர்' எனக் யுள்ளார். முத்தமிழ்க் காவலர் தமது கோமான் கு.வன்னியசிங்கம் பற்றிக் கன்னியசிங்கம் இல்லாவிடில் தமிழரசுக்
பெப்ரவரி மாதம் 13ம் நாள் 5. இந்த அளவு வளர்ந்திருக்கவும் = நானல்ல, அது தலைவர் செல்வ மொழி" என்று எழுதியுள்ளார்.
தலைவர் வன்னியசிங்கம், இரும்பு ரதன் ஆகியோரின், அரும்பணிகளை க்கவே முடியாது.

Page 27
சுயநிர்ணயமுடை
அகில இலங்கைத் தமிழரசு என்பது, வடக்கு, கிழக்கு மாகாண தாயகம் - அங்கு இடம் பெறும் | அப்பகுதி மக்களுக்கே முதலுரில் என் பது அதன் முதலாவது | வாழ்வுரிமை இழந்த மலைநாட்டுத் அவற்றை வழங்குதல், சட்ட நிரூபன் மொழி பற்றிய தீர்மானத்திற் சிங்களத்திற்கும் சம உரிமை என்ப விளங்கின் ! தமிழ் அரசு, சுயநிர்க கொண்டதும், கூட்டாட்சியின் கீழ் த நிலை நாட்டுவதென்பதும் விளக்கமா
இதனை முன்னெடுத்து ஆரம்பவிழா 13.2.1949, மாவிட்டபு முன்றலில் ஸ்ரீலஸ்ரீ துரைச்சாமிக் 6 தொடங்கப்பட்டதே தமிழரசுக் கட்சி. திருவாளர்கள் செல்வநாயகம், வ சார்பில் அ.அமிர்தலிங்கம் (சட்டக் .
தமிழக முதல்வர் கலைஞர் மு.
செல்வ

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ய பிரதேசம்
க் கட்சி (சமஷ்டிக் கட்சி) ங்கள் உள்ளடங்கிய தமிழர் குடியேற்றங்கள் யாவற்றிலும் Dம வழங்கப்பட வேண்டும் கோட்பாடு. குடியுரிமை - தமிழர்கள் அனைவருக்கும் ன சபையில் கொண்டு வந்த த அமைய, தமிழுக்கும் ன பிரதான கொள்கைகளாக ணயமுடைய பிரதேசத்தைக் தமிழ்மக்களின் உரிமைகளை
கும்.
நிலைநாட்ட வேண்டி புரம் கந்தசுவாமி கோவில் தருக்களால் ஆசி வழங்கித்
அத்தொடக்கக் கூட்டத்தில், ன்னியசிங்கம், இளைஞர்கள் கல்லூரி மாணவர்), டாக்டர்
கருணாநிதியுடன் தந்தை

Page 28
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
இ.மு.வி. நாகநாதன் ஆகி பேராசிரியர் சி.க.சிற்றம் பக்.XLVI. )
''சங்கிலி மன்ன அழிக்கப்பட்ட போது இறக்க 330 ஆண்டுகளின் பின் மீ உயர்த்தப்பட்டது. அங்கிருந் அணி வகுத்து நல்லூர் கை சென்றனர்.'' (ஆதாரம் -
கூட்டத்தைத் தடுக்கும் 6 செய்ததும் நினைவில் உ நல்லூர் கைலாசபிள்ளையார் இடத்திற்கு அருகாமையில் ஆதரவாளர்களால் குழப்பம் காங்கிரஸ் தலைமைக் குறிப்பிடத் தக்கது.
மொழிச்சி
1944 ஆம் ஆண்டு ஜயவர்த்தனா ஆங்கிலத்துக் ஓர் பிரேரணை கொண்டு வந்
"Sinhalese should b all schools, that Sinhalese 5 in all public examinations permit the business of the Sinhalese also!"
இதனை திருக்கோணமலை நிதிகள் எதிர்த்து ''சிங்க 'சிங்களமும் தமிழும் ' ஏற்றுக்கொண்டனர்.
1947 இல் பாராளும் தமிழ்மொழி ஒதுக்கப்படும் போன்று, கணிதமூளை எ உறுப்பினர்களாகிய திரு.சி. சிற்றம்பலம் இருவரும் அர.
22 ச

யோர் உரையாற்றினர். (ஆதாரம் - ம்பலம், யாழ்ப்பாண இராச்சியம்,
ரன் ஆட் சி 1619 ஆம் ஆண் டு கப்பட்ட நந்திக்கொடி, 3.9.1949 இல், ண்டும் நல்லூர் சங்கிலித் தோப்பில் து நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலாசபிள்ளையார் கோவில் வீதிக்குச் மேற்படி நூல்). அன்று, அதன் பொருட்டு, பறை கொட்டிக் கலகம் உண்டு. யாழ்ப்பாணத் தொகுதியில் - கோவில், ஆனைப் பந்தி என்னும் ல் உள்ளதாகையால் காங்கிரஸ் ஏற்பட்டதென்பர். ஆனைப்பந்தியில் காரியாலயம் அமைந்திருந்தது
க்கல் தோற்றம்
, சட்டசபையில் ஜே.ஆர். ெ குப் பதிலாக சிங்களம் என்றவாறு தார். e made the medium of instruction in should be made compulsory subject , that legislature be introduced to | state council to be conducted in
, மட்டக்களப்பு, வடக்கு பிரதி ளம் மட்டும்'' என்பதை மாற்றி, ' என ஒரு திருத்தத் துடன் ,
மன்றம் சென்ற தந்தை செல்வா நிலை பற்றி எச்சரித்தார். அதே ன வர்ணிக்கப்பட்ட (சுயேட்சை) சுந்தரலிங்கம் (வவுனியா), திரு.சி. சில் அங்கத்துவம் வகித்த போது,

Page 29
உரையாற்றிய தந்தை செல்வா, தாயினும் மந்திரிப் பதவி பெறு
கூறினார். (ஹன்சார்ட் 12-10-1947-பந்தி 705)
முதல் முழ
பாராளுமன்றத்தில் ஆளுந பிரேரணை மீது, தமிழ் காங்கிர கொண்டு தந்தை செல்வா முதல் * பிரிந்து செல்வதே தமிழர்க்கு உ வெளிப்படையாகவே பாராளுமன் சுதந்திரம் வேண்டும் என்று கே சுதந்திரம் தமிழ் மக்களுக்கு மறுக் இலங்கையின் ஏனைய பாகங்கள் உரிமை தமிழ் மக்களுக்கு வே விளக்கினார். ( இது சுதந்திரம் அன வரை இருக்கையில் ஆற்றிய உரை
1972இல் பாரத நாட்டு முஸ்லீம் மில்லத் அவர்களை தந்ன
உரையாடுகி

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
''எந்த விலை கொடுத் வதல்ல" என்று உரத்துக்
க்கம்
ர் உரைக்கு நன்றி கூறும் ஸ் உறுப்பினராக இருந்து
முழக்கம் செய்த போது, உள்ள ஒரே வழி'' என்பதை றத்தில், "இலங்கைக்குச் ட்கப்படும் போது அந்தச் கப்படுவதற்கு நியாயமில்லை. 1லிருந்து பிரிந்து செல்லும் ண்டும்." (28.11.1947) என டவதற்கு இரண்டு மாதங்கள் யாகும்!)
களின் தலைவர் காயிதே
த செல்வா சந்தித்த ன்றார்

Page 30
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
«சாட் : -
அன்று அவ்வாறு நன்கு புரிந்துகொண்டு, எதிர் உரையில் குறிப்பிட்டார். 1947இல் இருந்து இவ்வுலக பாராளு மன்றத்துக்கு உள்கு - நிதானமான - உண் ன தலைமையில் நடந்தேறிய சத்தியாக்கிரகம், மாநாடு, செயலாக்கங்கள் இடம் கிராமங்கள், ஊர்கள், பட்டி பிரதேசங்கள் எங்கும் அல் அளித்து, உணர் வுட் மக்களை இஸ்லாமியர், கி இன்றி ஓர் அணியில் பேரிய.
கடந்த காலங்களில் வாழ்ந்த தமிழ் பேசும் மக் முடங்கிக் கிடந்தனர் - மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் வாழ்ந்தனர் - பிரித்தாளப் பட் ஈழத் தமிழ்த் தேசிய இனத் வடிவமாக்கி உலகிற்கு அ அனைவரும் பாசத்தோடு ''ஈ "தந்தை செல்வா" என அவ
எடுத்துக் கொண்ட மறுக்கப்பட்ட நீதி, உரிமை அம்பலப் படுத்துவதற்காக ஒடுக்கத்துடன், தமது தலை என்பதால் எல்லோரும் ''ஈழத்
தந்தை கோப்பாப்
முதலாவது பாராம் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பதிலாக திரு வன்னியசிறி நியாயவாதியாகவும் சிறந்த சிறந்த பண்பாளராகவும் தமிழரசுக் கட்சி அமைக்க
24

பாராளுமன்றத்தில், நிலைமையை காலத்தை எண்ணிப் போலும் தனது தமது 49வது அகவை முதல், வாழ்வை நீக்கும் வரை (26.4.1977), ளும் வெளியிலும் அவரது கனமான மயான கருத்துரைகள்', அவர்
நடவடிக்கைகள் - சட்ட மறுப்பு, நடைப்பயணம், எனப் பல்வேறு பெற்றன. பட்டிதொட்டி முதல், ஒனங்கள் வரை, வடக்கு, கிழக்குப் பர் சென்று மக்களுக்கு விளக்கம் டி, இன, மொழி வழியில் றிஸ்தவர், இந்து எனப் பேதங்கள்
க்கமாக மாற்றினார்!
D, வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் க்கள், குறுகிய வட்டங்களுக்குள் அல்லது முடக்கப் பட்டிருந்தனர். - , வன்னி, மன்னார் எனப் பிரிந்து டனர்! இவற்றையெல்லாம் தகர்த்து - கதின் ஒற்றுமையையும், பலத்தையும் றிவித்த முதல் மனிதர் என்பதால், ழத் தமிழரின் தந்தை" என மதித்து, ழைத்தனர்.
கோட்பாடுகள், கொள்கைகள் - 5, என்பவற்றிற்காகவும் - அநீதிகளை கவும், காந்தீய வழியில், மன மமையில் நடாத்தி வெற்றி கண்டவர்
துக் காந்தி" என அழைத்தனர்.
துக் காந்தி, ராத்தி பெயரில்,
5 செல்வாவும்
ப்க் கோமானும்
ளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வர் காலமாகி விடவே அவருக்குப் வகம் போட்டியிட நிறுத்தப்பட்டார். 5 தமிழ்ப் புலமையுடையவராகவும்
விளங்கியவர் வன்னியசிங்கம். ப்பட்டு, முதன் முதல் நடைபெற்ற

Page 31
1952ஆம் வருடப் பொதுத் தேர்தலி வெற்றி பெற்றுப் பாராளுமன்றம் திருக்கோண மலையலிருந்து திரு. 6 தெரிவானார்.
1111113213315
முத்தமிழ்க் காவலர், திரு குறிப்பிடுகையில், "அவரது இவ்வுல அதிலும் அவரது குடும்ப வாழ்வு | அவரது அரசியல் வாழ்வு 12 ஆண்டு வன்னியசிங்கம் அவர்கள் உயர் எழுத்தாளர், நல்ல பேச்சாளர், உழைப் பாளி, சிறிய முதலாளி, வாழ்ந்து வந்தவர்'' என்று குறி பண்புகளையும் கட்டுரையாளர் அவரி கண்ட உண்மை என்று கூறலாம். தமிழ் மண் மீதும் தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட ஒருவரை அன்று ! செல்வாவுக்கு அடுத்ததாக வன்னிய ”பழைய மொடல் ஹில்மன் கார்" , சட்டையும், உச்சி வகுந்து சீவிய தமிழ் மொழிக்கு உரிமை கோரி . சத்தியாக்கிரகத்தில் - சிங்களக் களைத் தாங்கியதால் நோய்வாய் வாட்டசாட்டமான உருவம், பாராளு. வெளியேயும் சரி, ஆங்கிலத்திலும் ! போன்ற தர்க்கவாதப் பேச்சு, ந கலந்த தமிழ்ப்புலமை எனக் கண்டு ”கோப்பாய்க் கோமான்" என்று அன் கொள்கை விளக்கம், அர பொய்மை இகழ்தல், உண்மை | பதில், இவை எல்லாம் வன்னியரின் நினைவு படுத்துவனவற்றுள் குறிப்பிட
பாராளுமன்றத்தில், பண்ட வர்த்தனா, என்.எம்.பெரேரா, ஐ சுந்தரலிங்கம், தஹநாயக்கா போ வாதிகளுடன் சொற்போர் விளக்கம் - மொழியுரிமை, குடியுரிமை, குடியேற் மக்களின் தலையாய விடயங்களி

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ல் வடக்கிலிருந்து தனித்து - சென்றவர். அப்போது, என்.ஆர். இராசவரோதயம்
- வன்னியசிங்கம் பற்றிக் க வாழ்வு 49 ஆண்டுகளே. 16 ஆண்டுகளே. அதிலும் டுகள் மட்டுமே. அன்பர் திரு ரந்த அறிவாளி, சிறந்த அரிய கருத்தாளர், கடின பெரிய கொடையாளி என பபிட்டிருப்பவை அத்தனை டத்தில் பாசத்துடன் பழகிக்
தும் தமிழ் இனத்தின் மீதும் கூற முடியுமாயின் தந்தை சரைத் தான் கூற வேண்டும். வெள்ளை வேட்டியும் நீண்ட ப முடி, புன்சிரித்த முகம், அன்று கோல்பேஸ் திடலில் காடையர்களின் தாக்குதல் பப்பட்டுப்போன பொலிந்த - மன்றத்திலும் சரி, அதற்கு தமிழிலும் ஆற்றொழுக்கைப் கைச்சுவையும் நியாயமும் இணர்ந்த மக்கள், அவரைக் று அன்புடன் அழைத்தனர். சியல் அறிவுறுத் தல், விளக்கம், கேள்விக்குப் ன் தனித்துவத்தை என்றும் த்தக்கன.
ரநாயக்கா, பிலிப் குண த.ஜீ.பொன்னம்பலம், சி. ன்ற முதிர்ந்த அரசியல் தர்க்கம் இட்டு, கூட்டாட்சி, றம், ஆகிய தமிழ் பேசும் ல் விட்டுக் கொடுக்காது
* 25

Page 32
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்ல
வாதிட்டும், எதிர்ப்புக் கா திரு. வன்னியசிங்கத்தின் மக்களிடையே தமிழீழக் இதனை தந்தை செல்வா
தந்தை செல்வாவி தலைவர் வன்னியசிங்கம் ஈழத் தமிழரின் அரசிய அமைந்து விட்டது. ம முன்னதாகவே, டி.எஸ். வழிகாட்டலில் தமிழரின் அரசின் குடியேற்றத் தி பட்டது. இதற்கு அன்ல மறுப் பதால் பிற மா வேண்டியுள்ளது' என்று க வன்னியசிங்கம், தந்தை முயற்சியால் மட்டுமே கிளிநொச்சி, வவுனியா, எ போன்ற இடங்களுக்கு , தொகையினர் சென்று குடி
"இன்று கிளிநொச்சி பாராளுமன்றத் தொகு குடியேற்றங்களால் விழு அதற்கு தமிழரசுக் கட் வன்னியசிங்கமும், தன் காரணமாகும். "மொழிப் | ஓர் இனத்தின் உயிர்நா வன்னியசிங்கம்.
உ.பயர் -சம=
தமிழ் மொழி, இ சைவசமயத் தத்துவங்க தேறியவர் வன்னியசிங்கம். பற்றி மிகவும் தெரிந்தவர் கிறிஸ்தவரான திரு சொல் மக்களைக் கொண்ட அமைக்கப் பட்ட கட்சி கேட்டார். நால்வர் தே பாடல்களில் இருந்து
4 பகட்ட-44, 4
26 -

ராட்டியும், முழுமையாகப் பாடுபட்டவர்.
அயராத உழைப்பும் குறிக்கோளும் கோரிக்கைக்கு வலுவூட்டியதெனலாம். -வ கூறியுள்ளார்.
ன் "வலது கரம்" போன்று இணைந்து
செயற்பட்டு வந்த 12 ஆண்டுகளும் பல் வரலாற்றில் ஒரு திருப்பமாக காவலித்திட்டம் முன்னெடுப்புக்கு , டட்லி , பண்டா ஆகியோரின் பாரம்பரிய - வளமான மண்பறிப்பு, ட்டம் என்ற பெயரால் அபகரிக்கப் ஊறய அரசுகள், ''தமிழர் குடியேற காணத் த வர் களைக் குடியேற்ற சாட்டுக் கூறியது. அப்போது தலைவர் த செல்வா போன்றோரின் தீவிர 1958 கல வரத்தைத் தொடர்ந்து வவு னிக்குளம், செட்டிக்குளம், வன்னி குடாநாட்டில் இருந்து கணிசமான யேறினர்.
சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் தி நிலப் பரப்புக்கள் சிங்களக் ஒங்கப்படாது தப்பியுள்ளதென்றால், சியும் தந்தை செல்வா - தலைவர் மானத் தமிழ்த் தொண்டர்களுமே பிரச்சினையைக் காட்டிலும் மண்பறிப்பு டி'' என்று வலியுறுத்தி வாதிடுவார்
லக்கண இலக்கியம், ஆங்கிலம், ள், என மிகவும் ஆழ்ந்து கற்றுத் - யாழ்ப்பாண சமூக அமைப்பு முறை 5. எனவே தான், தாம் முன்னின்று,
வநாயகத்தை பெரும்பான்மை இந்து மக்களின் உரிமைகளைப் பெற க்குத் தலைமை ஏற்க வேண்டிக் நவாரங்கள், திருக்குறள் போன்ற உதாரணங்கள் தாமே இசைத்து,

Page 33
விளக்கம் செய்வதில் வன்னியருக்கு
1950களில், பாரதி படிப் கோப்பாய் - இருபாலைக் கிராம உரையாற்றுகையில், நகைச்சுவை போன்றதோர் திறப்பு விழாவில் க தேவாரம் பாடுமாறு அங்குள்ள ஒருவ அழைத்தனர். அவரும் வந்து "மன தேவாரத்தைப் பாடினார். அவர் பாடிப் அதற்கு மூடுவிழா நடந்துவிட்டது என் கேட்ட மக்கள் கைகொட்டி, சிரித்த இன்றும் நினைவில் உள்ளது.
தீண்டாமை எ
திரு. வன்னியசிங்கம், வி இனம் தனக்குள் ஒரு சிலரின் உரிம் தர மறுப்பதும் ஒழிக்கப்படல் ( குரல்கொடுத்து, சமபோசனம், ச தமிழரின் சாபக்கேடு எனச் சாடியவர். யாருமே எண்ணிப் பார்க்காத நே பெரியார்களின் கோபத்திற்கு ஆ பாராளுமன்றத்தில் தன்னந்தனியாக தீண்டாமைத் தடைச்சட்ட மசோதா என்றால், அவரின் குறள்நெறி பாய்ச் என்றும் எண்ணி வியக்க வைக்கும் ?
1958 கலவரத்தை அடுத்து | சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் அனைத்துத் தமிழரசுக் கட்சி உ சிறைவைக்கப் பட்டு, விடுதலை கலவரத்தின் கொடுமைகள், கொடூர தந்தை செல்வா புள்ளிவிபரங்களுட அன்று அறிவர். தரு வன் ஆண்டு இடைக்காட்டில் (கோப்பாய் திருக்குறள் மாநாட்டில் ஆற்றிய
அரசியலில் மட்டுமன்றி, சமூக ஆழத்தை உணர முடிந்தது. தமி அறிவாற்றலைப் புகழ்ந்து பாராட்டினர்

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
அவரே நிகர்.
பகம் திறப்பு விழாவில், த்தில் கலந்து கொண்டு யுடன், முன்பு தாம் இது கலந்து கொண்ட வேளை, பரை விழா அமைப்பாளர்கள் எணாவது திண்ணம்" என்ற பவாறே ஒரு வருடத்துக்குள் எக் குறிப்பிட்டார். அதனைக் த்து ஆரவாரித்த சம்பவம்
பதிரப்பு
அகசியா/FWITTAIN 444 டி-சிசபா கார்
டுதலை விரும்புகின்ற ஓர் Dமகளை மறுப்பதும், சமநீதி வேண்டும் என உரத்துக்
மநீதி தந்து, தீண்டாமை
அது மட்டுமன்றி, 1956 இல் ரத்தில், பல உயர்சாதிப் ளாகியபோதும், அஞ்சாது (தனியார் பிரேரணையாக) வைக் கொண்டு வந்தவர் சிய உள்ளப்பாங்கு இன்றும் ஒன்றாகும்.
சத்தியாக்கிரகப் போராட்டம், ! தந்தை செல்வா உட்பட றுப்பினரும் பனாகொடயில் செய் யப்பட்ட பின்னர், ரங்கள், தாக்கங்கள் பற்றி ன் பேசியதை அனைவரும் னியசிங்கம், 1959ம்
தொகுதி) நடை பெற்ற ஆராய்ச்சியுரை வாயிலாக, அறிவியலிலும் அவரது ழக அறிஞர்களே அவரது
27

Page 34
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
தந்தை செல் நல்வாழ்வுக்காக அவர் செய் மறக்க முடியாதவை.// கந்தசுவாமி கோவிலை, திறந்து விட்டதில் யாழ் போன்றோருடன் இணை மகிழ்ந்தார். )
ஈற்றில், 24 மணித் மொழி ஆக்குவேன் என பெற்று, அரசமைத்து, திரண்டெழுந்தது கண்டு என்றதோர் உடன்பாட் ல புத்தபிக்குகளின் நெருக கைவிட்டு தமிழர்களை ஏ டாரநாயக்கா, கடைசியாக ஆண்டு செப்டெம்பர் 17ம் கோப்பாய்க் கோமானுக் நாட் களில் புத் தரக் க எடுபிடியாகவிருந்த சோமரா 26.09.1959இல்!4
சரியாக இருபத்தி 26.09.87ம் நாள் இன்றும் எ மிகப் புனிதமான நாளாகும் வரலாற்றில் முதன் மு உண்ணாநோன்பு இருந்து 2 ஈந்து தமிழர் உள்ளங்கள் மறைந்தாலும், வரலாற்றி அவர்கள் எண்ணி வாழ்ந்து மலரும் தமிழீழத்தில் அவர் ஒலிக்கும்.
இழந்த பொருளை செறிந்தவன். அவன் ( பொருளைத் திருடியவன் அ பொருளை மீட்பதைப் பே
28

பா வுடன் இணைந்து தமிழர் த சேவைகள் வரலாற்றில் என்றும் அன்று யாழ்ப்பாணத்து நல்லூர்க் அனைவருக்கும் வழிபாட்டுக்காகத் ப்பாண அரச அதிபர் ஸ்ரீகாந்தா இது சமூக நீதியை நிலைநாட்டி
- -
தியாலங்களில் சிங்களத்தை ஆட்சி வாக்குறுதி அளித்து, வாக்குகளைப் தமிழரசுக் கட்சியின் கீழ் மக்கள் திகைப்படைந்து, ''பண்டா - செல்வா '' டெக் கைச்சாத்திட்டுப் பின்னர், குதலினால் அவ்வுடன்பாட்டைக் மாற்றியதாக எண்ணிக்கொண்ட பண் 5 பாராளுமன்றத்தில், 1959 ஆம்
திகதி மாரடைப்பினால் மறைந்த கு இரங்கலுரை செலுத்திய சில த த என்ற பெரிய பிக்குவின் ம தேரோவினால் சுடப்பட்டு இறந்தது
யெட்டு ஆண்டுகளின் பின்னர் வந்த விடுதலை வரலாற்றில் ஈழத்தமிழருக்கு ம். தியாக தீபம் - திலீபன், உலக ஐதல் உயிர் பிரியும் வரை உயிர் தமிழுக்கும் உடல் ஆய்வுக்கும் ளில் குடியேறிய தினம். வன்னியர் ன் தொடராக விடுதலை வேள்வி, - மறைந்தாலும், என்றோ ஒரு நாள் என் ஆத்மாவின் ராகங்கள் இசையாக
எயக மீட்பு
இடம் தெரிந்து, மீட்பவன் வீரம் பாருளின் உடமைக் குரியவன்! அல்லவா கள்வன். அவனிடம் இருந்து வான்றதே பொன்னை விட மேலான

Page 35
தாயக மண்ணை மீட்பதுமாகும்
தமிழீழத்தை, எங்கள் பொ பொக்கிஷத்தைப் பறித்தெடுத்த கூட்டம், 100 ஆண்டுகள் பே முடிந்தது. அதனை மீட்டுத் தமதா தத்தெடுத்து - ஒட்டி வைத்து, சென்றனர். "எமது தாயக மண் உங்களது" என்ற எங்கள் | கொண்டவர்கள் வழியில் - மண்ணி போரில் நின்று, பறிபோன ெ தவறாகும்? ஏ , உலகமே கூறு!
விந்தை மனிதர் த
மொழியுரிமையும் நிலவு ஈழத்தமிழினம் அடிமைப்பட்ட என்றும், அவற்றை எப்பாடு பட்டும் வேண்டும் என்பது தந்தை செல்
ஆகியோ ரின் முடிந்த முடிவா ஈழத்தமிழின மக்களை ஒரு பேரியக்கமாக மாற்றிய விந்தை என்பது மிகப் பொருந்தும்.
1958ம் ஆண்டு கலவரத் கிழக்கு மாகாணங்களுக்கு வெல் மக்களை, தாயகப்பகுதிகளி வைத்துக் கொள்ளும் முகமா குடியேறுமாறும், தமிழ்மக்களையும் வளங்களை வளரச் செய்யுமாறும் அனைவருக்கும் அறிவுறுத்திய தலைமையில் அகில இலங்கைத் கட்சித் தொண்டர்கள், விவசாய குடியேற்றத் திட்டங்களில் அக்கறை
கிழக்கு பறி 1827இல் எடுக்கப்பட்ட ந

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ரன்னிலும் மேலான பொருளான - போர்த்துக்கேயக் கள்வர் ராராடித்தான் அதைப் பறிக்க க்கினர், அடுத்து ஆங்கிலேயர் - விட்டுக் கொடுத்து விலகிச் எமக்கு - உங்கள் தாயகம் தலைவர்கள், தன்மானம் ன் மைந்தர்கள் - வீரமறவர்கள் சாத்தை மீட்பது எவ்வாறு
தந்தை செல்வா
ரிமையும் இழந்து போயின் , இனமாகவே வாழ நேரிடும் = பெற வேண்டும் - பெற்றே தீர வா, தலைவர் வன்னியசிங்கம் கக் காணலாம். அதற்காக, கொடியின் கீழ் இணைத்து 5 மனிதர் தந்தை செல்வா
த்திற்குப் பின்னர், வடக்குக் ளியே வாழும் தமிழ் பேசும் ல் நிரந்தர வாழ்விடத்தை க, பெருநிலப் பகுதிகளில் ம் முதலீடு செய்து தொழில் - செல்வந்தர், வர்த்தகர் என பது தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சி . ஆனால் தீவிர யிகள் போன்றோர் மட்டுமே ற காட்டினர்.
போனது!
காடு தழுவிய முதல் குடிசன
> 29

Page 36
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
மதிப்பீட்டின் பின், 1881, 1891 1963, 1971, 1981 வரை கு அதற்குப்பின், தொடரும் விடு இடம் பெயர்ந்தும் நிலைமை வெளிநாடுகளை நாடிப் புலி குலைந்து விட்டதனால், அ முடியாத தொன்றாகிப்போனது.
கிழக்கு மாகாணமால் திருக்கோணமலை ஆகிய உள்ளடக்குகிறது. கிழக்கு ம நீர் நிலைகள், நீங்கலாக 9 மட்டக்களப்பு 2464 சதுரபை மைல்கள், திருமலை 2618 சது
முதலாவது கணக்கெ சிங்களவர்களின் சனத்தொகை மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம்களும் வாழ்ந்தனர். 82வீதம் தமிழ் மக்களும் சிங்களவரும் வாழ்ந்தனர். க ஆண்டு குடிசன மதிப்பீட்டின்படி தமிழ்மக்கள் எண்ணிக்கை 93.: ஆகவும், சிங்களவர் 86.341
மலையகத்தலைவர் செளம்
மூதறிஞர் த
30

1901, 1911, 1921, 1946, 1952, குடிசன மதிப்பீடு எடுக்கப்பட்டது. தலைப் போராட்டத்தினால் மக்கள் கள் அழிந்தும் அகதிகளாகவும் மம் பெயர்ந்து சென்றும் நிலை ரசாங்க குடிசன மதிப்பு நடாத்த
எது, மட்டக்களப்பு, அம்பாறை,
மூன்று மாவட்டங் களையும் Tகாணத்தின் மொத்த நிலப்பரப்பு, =622 சதுரமைல்களாகும். இதில் மல்கள், அம்பாறை 4539 சதுர அர மைல்களையும் கொண்டவை.
டுப்பில் திருமலை மாவட்டத்தில்
250 ஆகக் கணக்கிடப்பட்டனர். 69வீதம் தமிழர்களும் 31வீதம் திருக்கோணமலை மாவட்டத்தில் 6வீதம் முஸ்லீம்களும் 2வீதம் டைசியாக நடாத்தப்பட்ட 1981ம் , திருகோணமலை மாவட்டத்தில் 510 ஆகவும் முஸ்லீம்கள் 74.403 ஆகவும் கணக்கெடுக்கப்பட்டனர்.
யமூர்த்தி தொண்டமானுடன் ந்தை செல்வா

Page 37
திருக்கோணமலையின் முழுச் சன வீதமாகவும் முஸ்லீம்கள் 28 6 வீதமாகவும் இருப்பதைக் காணலாம்.
கிழக்கு மாகாணத்தின் . ஆண்டு கணக்கெடுப்பின் படி 976. 41.9 வீதம், முஸ்லீம் 32.2 வீதம்,
இம்மாற்றம், அம்பாறை தமிழர்களின் தாயகமண்ணில்
அரசினால் திட்டமிட்டு நடாத்தப் பு விட்டதைக் காட்டுவதாகும். 8 இடப்பெயர்வுகள், இன ஒழிப்பு, பி ஆக்கிரமிப்பு , எனப் பலவகைக் பாரம்பரிய தாயகம் மேலும் கு இதன் காரணமாகவே - நிர காண்பதென்றால், வடக்கு பெரும்பான்மை இனத்தவர்களில் வந்ததைக் காணலாம். தமிழ்ப் அங்குல நிலம் தானும் மீட்கப் உண்மையானது.
அழிவு முரண
இன விடுதலை, உரி!ை கொண்டு வருபவர்கள், தலைவர் தொண்டர்களாய் இருந்தாலும், கரு தீர்வு காண்பதே சிறந்த பண் காலங்களில் அரசியல் லாபம் . போனாலும் எதிரிக்குச் சகுனப்பினை முரண்பாடுகளினால் உரிமைப் போ கோரிக்கைகளும் நலிந்து போனது
பல்கலைக்கழகம்
முழுமையான தமிழ்ப் திருக்கோணமலையில் அமைக்கும் மையில், தமிழரசுக் கட்சி கோரிய தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம்

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
த்தொகையில் தமிழர்கள் 36.4 வீதமாகவும், சிங்களவர் 33.6
அக்கம்
மொத்த சனத்தொகை 1981ம் 475 ஆகும். இதில் தமிழர்கள் சிங்களவர் 24.9 வீதம் ஆகும்.
, திருகோணமலை ஆகிய சிங்களக் குடியேற்றங்கள் - பட்டதன் விளைவால் பறிபோய் இருபதாண்டுகளாக மக்கள் பிறப்பு விகிதம் குறைவு, நில
காரணங்களினால் தமிழரின் கறுகிவிட்டதைக் காணலாம். ந்தரத் தீர்வொன்றைக் - கிழக்கு இணைவதை, ன் தலைமைகள் எதிர்த்து
பிரதேசத்தின் இழந்த ஒரு பட வேண்டியதாகும் என்பது
ப ய 28-1-2* தகர்: ='1478=91.6ர்யா-3*-1 பக்.)
சபாடுகள்
மகள் என வரிந்து கட்டிக் களாய் இருந்தாலும், கட்சித் நத்து முரண்பாடுகளை பேசித் போகும். ஆயினும் கடந்த
கருதி, தனக்கு மூக்குப் ழயாகட்டும் என்றவாறு, அழிவு ராட்டங்களும் நியாயபூர்வமான
ண்டு.
க கோரிக்கை
1 பல் கலைக் கழகத்தை, மாறு தந்தை செல்வா தலை போது, தமிழ்க் காங்கிரஸ் இந்துப் பல்கலைக்கழகம்
உ 31

Page 38
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்க
கோரியதும், தந்தை செல் போது ஜீ.ஜீ.பொன்னம்பல் பண்டா - செல்வா ஒப்பந்தம் தத்தையும் அமுல் நடத் மட்டுமல்ல தமிழ்த் தலை ஒட்டு மொத்த மக்கள் ந எனத் தெரிந்துகொண் முரண்பாட்டின் வெளிப்பா போன்ற சந்தர்ப்பங்களைச் தமிழ் மக்களுக்கு அரிசி * செல்வா விளக்கம் செய்தது
மக்களை வழி ! இடம் பெற்ற 'கனவான Agreements) நிறைே மீறப்பட்டதையே வரலாறு ! இடம் பெறும் இது போ மாட்டாதென்பதற்கு உத்தர
எனவே தான், ஓ லும், நிலவுரிமை என்றா உரிமை என்றாலும் போரா!
-2-ம் சேவகர்களால் 2011
ஆப்கார்ந்தாசலம்:
-ப ல் உள்ள கம்
1972இல் தந்தை செல்
ம.பொ.சிவஞானகிர!
32

வா கூட்டாட்சிக் கோரிக்கை கோரிய ம் ஒற்றையாட்சியை ஆதரித்ததும், தையும், டட்லி - செல்வா ஒப்பந் தவிடாது தடுப்பதில் சிங்களவர்கள் வர்கள் சிலரும் ஈடுபட்டனர். இவை லன்களுக்குப் பாதகமான செயல்கள் நிம், அதில் ஈடுபட்டது அழிவு டாகக் கொள்ள வேண்டும். இது சுட்டிக்காட்டி யார் குத்தினாலும் சரி, கிடைத்தால் போதும் என்று தந்தை பம் அறிந்ததே.
நடாத்தும் தலைவர்களுக்கிடையில்
ஒப்பந்தங்கள்'' (Gentlemens' வற் றப் படுவதற்குப் பதிலாக தறிக்கின்ற படியால், வருங்காலத்தில் ன்ற ஒப்பந்தங்களும் மீறப் பட வாதம் இல்லை.
இழக்கப்பட்டது மொழியுரிமை என்றா லும் மற்றெந்தவொரு அடிப்படை டிப் பறித்தெடுக்க வேண்டியதென்பது
பா தமிழக அரசியல் தலைவர் மணியாரை சந்திக்கின்றார்.

Page 39
தமிழ் மக்களின் ஒரே ஒரு பாரி உணர்த்தி, தந்தை செல்வா, "தமிழ் அழிவார் களேயன்றி சிங்களவ மாட்டார்கள்'' என்று கூறிச் செல் ஏற் ப , இன்றைய போர்க் கே உரிமைமீட்பாகக் கருத வேண்டிய தெ
மறக்க முடியா
1505 முதல் 1948 வரை எசமானர்கள் பின்னர் சிறிது சி தமதாக்கி, தமிழர் களை இரா அடிமைப்படுத்தத் தொடங்கி, அரை வரை, வேலுப்பிள்ளை செல்வநாயகம் வேலுப்பிள்ளை பிரபாகரன் என் ஈழத்தமிழர்கள் வரலாற்றில் என்றுமே
யாழ்ப்பாண அரசு வீழ்ச்சிய பலர், காலத்துக்குக் காலம் தம்! போதும், அவர்கள் பின்னர் கால இத்தகையவர்களுள், பொன்னம்பு சபையிலும் வாலிபர் காங் கிர 6 பாராளுமன்றம், விடுதலை இயக்க காட்டிய பலருள் தந்தை செல்
ஆகிய இருவரைத் தவிர மற்றை ஏதோ ஒரு குறையால் முகம் இ
கூறலாம்.
தந்தை செல்வா பற்றி உறவாடி உணர்ந்து பழகியும் கொ செயற்பட்டவருமாகிய பேராசிரியர் ரே
(Mr. Chelvanayagam was i leader. Ponnambalam Arunachalam Ceylon's self government within the of the Ceylonese. Ananda Cooma rightful place of the mother tongue College did not teach Sinhalese. A similar vein. No doubt, Chelvana Arunachalam, as a scholar. Aruna

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ய கடமையாகும் என்பதை ழர்கள் போராடி அழிந்தாலும் ருக்கு அடிமையாக வாழ ன்ற மந்திர வார்த்தைக்கு Tலம் - என் பது இழந்த நான்றாகும்.
தவர்கள்
3 ஆண்ட மேலை நாட்டு சிறிதாக அதிகாரங்களைத் ண் டாந்தர மக்களாக்கி, நூற்றாண்டு கண்ட இன்று நம் என்ற தந்தை செல்வா, ற தலைவர் பிரபாகரனும்
மறக்க முடியாதவர்கள்.
படைந்த பின்னர், தோன்றிய மை அடையாளம் காட்டிய னாமலே போய்விட்டார்கள். பலம் சகோதரர்கள் சட்ட ஸ், தமிழர் மகாசபை, கங்கள், என அடையாளம் வா, தலைவர் பிரபாகரன் =யவர்கள், தங்களிடமிருந்த இழந்து போனவர்கள் எனக்
அவருடன் நன்கு தெரிந்து ள்கைப் பிடிப்பால் அவருடன் நசையா குறிப்பிட்டவாறு - undoubtedly the great Tamil a had thought in terms of the e Empire and of the culture araswamy wrote about the in 1906 when even Ananda Arunachalam too wrote in a yagam was - nowhere near achalam later in his career
- 33

Page 40
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
thought in terms of some Tamils. But it was Che Autonomy: National cons of the Tamil Nation)
"திரு செல்வநாயக சந்தேகம் இல்லை. பொ ஆட்சிக்குட்பட்ட மக்கள் ப எண்ணியவர். ஆனந்தா ( பற்றி, ஆனந்தாக் கல் நினைப்பதற்கு முன் 190 சலமும் அவ்வாறு எண்ண நாயகம் அருணாச்சலத்து சந்தேகத்துக்கிடம் இல்லாத கருத்தில் தமிழர்களுக்கு பற்றியும் சிந்தித்தார். ஆ தமிழர்களுக்கு சுயாட்சி, பிரதேசம் எனச் சிந்தித்தவர்
(S:
என்று குறிப்பிட்டு, காந்தி தமது கருத்தில், ''கால் கட்டவிழ்த்து விடப்பட்ட 6 மாற்றியது'' என்றும் ' யாழ்ப்பாணம்) படுகொலை தந்தது" என்றும், "காந்தி | சாத்வீகத்தால் மாற்றமுடி தானும் எதிர்க்க வேண்டும்”
must stand up to oppress stand up non-violently) சுட்டிக் காட்டினார்.
இன்றைய வரல நேற்றைய வரலாற்றுடன் தொடர் போன்று உண்மைக்
1972ம் ஆண்டு மே நடைமுறைக்கு வந்ததும், மக்களிடம் சென்றடைந்த விடுதலை பெற்ற இனமா
34

! communal representation for the :lva who first thought in terms of ciousness and the territorial integrity
ம் ஓர் மாபெரும் தலைவர் என்பதில் ன். அருணாச்சலம் பிரிட்டிஷாரின் ண்பாட்டினையொட்டிய சுயாட்சி பற்றி குமாரசாமி, தாய்மொழியின் தேவை லூரியில் சிங்களம் கற்றுத் தர 5இல் குறிப்பிட்டிருந்தார். அருணாச் பினார். கல்வித்தகைமையில் செல்வ உன் ஒப்புநிற்க முடியாத தென்பது ந தொன்று. பிற் காலத்தில் தமது
இனவாரியான பிரதிநிதித்துவம் ளால் செல்வா தான் முதன் முதல்
தேசிய இன உணர்வு, தமிழ்ப் ாவார்.” aturday Review 9.11.1985)
யக் கொள்கையாளரான பேராசிரியர் மம் காலமாகத் தமிழர்கள் மீது பன்செயல்கள் தான், இளைஞர்களை உலகத் தமிழாராய்ச்சி (1974கள் இளைஞர்களுக்கு வேகத்தைத் மகான் ஓரிடத்தில் ஒடுக்கு முறையை உயாவிட்டால் வன்செயல் கொண்டு
(Gandhi himself had said that you sion violently if you cannot possibly எனக் குறிப்பிட்டிருக்கிறார்" என்பதைச்
Tறு நாளை பதியப் படுகையில்,
ஒப்பு நோக்குகையில் சங்கிலித் கள் உணரப்படும்.
22 இல் சிங்கள பௌத்த குடியரசு தமிழரின் இழந்த இறைமை மீண்டும் தன்று செல்வா கூறி, தமிழ் மக்கள் கவே வாழ விரும்புகிறார்கள் என

Page 41
அரசுக்கு சவால்விட்டு, அக்டோபர் காங்கேசன்துறைப் பாராளுமன்ற துறந்தார். பின்னர் 06.02.1975 இல் ந வேட்பாளரைத் தோற்கடித்து த ஆணையைப் பெற்று 04.02.1976 ”விடுதலை பெற்ற இறைமையுடை நாடாகத் தமிழ் ஈழம் அமையும்" என் செய்தார்
விந்தை மனிதராக விரதப் விடுதலை பெற்றதோர் மக்களின் விளங்கி, தாயகத்திற்கு வடிவ ை தாயக இறைமையை நிலைநா தலைவராக வேலுப்பிள்ளை பிர செல்லுகின்ற விடு தலைப்போர் ஓ விளங்குகின்றது. ஓர் இனத்தில் நிலைநாட்டத் தொடரும் விடுதலைப் மக்களும் மறக்கப்பட முடியாத மான்
எந்த ஒரு நாட்டின் மக்களி காலங்கள் வேறுபட்டாலும், அதனை புதிது புதிதாகத் தோன்றினாலும், காலம் பிறந்து வந்தாலும் அம் விடுதலை லட்சியம் மட்டும் ஒன்றாக அந்த ஒப்பற்ற விடுதலை முகிழ்க்கும்
அறவழிப்போம்
ஈழத்தமிழினம், தனது நீண்ட கக் குறைபாடுகளினாலும், சரியா அடிமைப்பட்டு தனது தனித்துவா வருடங்களுக்குப் பின்னர், அதாவது ஆட்சிக்குப் பின், சிங்களவர் வசம் தான் விழித்துக் கொண்டது. பேச்சுவார்த்தைகள், தொகுதிப்பங் கண்டார்களேயன்றி மக்கள் சமுதாய வத்தைக் கட்டமைக்க அன்று - அல்லது அதனை ஆற்ற முன்

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
2 (காந்தி பிறந்த நாள்) உறுப்பினர் பதவியைத் டந்தேறிய தேர்தலில் அரசு மிழீழத்துக்கான மக்கள் இல் பாராளுமன்றத்தில் ய மத சார்பற்ற சமதர்ம ா உலகத்துக்குப் பிரகடனம்
D கொண்ட மனத்தினராக, மாண்பு மிக்க தந்தையாக மத்துத் தந்தார். அந்தத் ட்ட வேண்டி இன்றைய (பாகரன் முன்னெடுத்துச் ர் வரலாற்றுத் திருப்பமாக ர் நிலையான இருப்பை போரில் ஈடுபட்ட அனைத்து ன்புடையவர்களாவர்.
ன் விடுதலை வரலாற்றிலும், வென்றெடுக்கும் பாதைகள் தலைமைகள் காலத்துக்குக் மக்களின் அதி உன்னத கவே தொடர்ந்து ஒரு நாள்
ராட்டம்
- வரலாற்றில் பல்வேறு சமூ ன வழிகாட்டல் இன்றியும் ங்களை இழந்து நானூறு 5 ஐரோப்பியர் (1619-1947)
அதிகாரம் கைமாறியபோது அன்றைய தலைமைகள், பகீடுகள், பதவிகள் எனக் பத்தின் ஒட்டு மொத்த வடி அவர்கள் முயலவில்லை, வரவில்லை. தமிழர்கள்,
> 35

Page 42
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வ
எதிர்ப்பார்கள் - மனு, | என்பவற்றுடன் அடங்கி எண்ணி வந்தார்கள் போலு
ஆனால்... ஈழத்த திருப்பம் ஏற்பட்டது. அது தமிழுக்கும் - அடுத்தது, புரிந்துகொள்ளச் செய்த ஒ அவர் தான் திரு. செல் என்றும் பாசத்துடன் வேலுப்பிள்ளை செல்வநாய
தமிழர் தாயகத்த மக்களையும், பேதங்கள் மாற்றினார். அதன் பேறா. என்ற வடிவமைப்பிற்குரிய கொண்ட கூட்டாட்சிக் கோ
தமிழினத்தின் சரி வாக்குரிமை - குடியுரிமை | தமிழினத்தின் மொழியு "சிங்களம் மட்டும்" என்ற !
கால்பேஸ் தி
'சிங்களம் மட்டும் தொடங்கிய 1956 ஜூன் 5 கொழும்பு எனத் தெரிந்தெ ய்மையும் மனோவலிமையு அறப்போர்த் தொண்டர்கள் திடலில், தலைவர்கள் செ ஈ.எம்.வி. நாகநாதன்,
வி.ஏ. கந்தையா, ஏகாம் தமிழன்னையின் துயர்தீர ! தவம் புரிந்தனர் . ஏர சத்தியாக்கிரகிகள் மீது எ ட்டினாலும் சத்தியாக்கிரக தமிழ் மொழி மீது உள் நியாயபூர்வத்தையும் எடுத்
36

மடல்கள், தூதுகள், விவாதங்கள் விடுவார்கள் என்றே ஆட்சியாளர்கள்
ம்!
தமிழர் அரசியல் வரலாற்றில் ஓர் தான் தமிழர் தம் தாய் மொழியாம் வாழ்விடத்துக்கும் ஆபத்து என்பது ஒருவர் தமிழ் மக்களின் தலைவரானார். வநாயகம் என்றும் தந்தை செல்வா பேசப்பட்ட சாமுவேல் ஜேம்ஸ்
பகம்.
தில் வாழ்ந்த சகல தமிழ் பேசும் மறுத்து, ஓர் மகத்தான சக்தியாக க, ஈழத்தமிழினம் - ஓர் தேசிய இனம் மொழி, பிரதேசம், சுயாட்சி, இறைமை ரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பாதியாகவிருந்த மலையக மக்கள் பறிக்கப் பட்ட பின்னர், ஒட்டு மொத்த உரிமைக்குப் பாதகமாக எழுந்தது
வேட்டு!
டலில் சத்தியாக்கிரகம்
ம்'' சட்ட மசோதா மீது விவாதம் D திகதி, வடக்கு - கிழக்கு, மலைநாடு, 5டுத்து, அறிவுரை தரப்பட்டு, அகத்தூ
ம் சேர முன்வந்த 200க்கு மேற்பட்ட - அதிகாலை கொழும்பு கால்பேஸ் ல்வநாயகம், வன்னிய சிங்கம், டாக்டர் இராசவரோதயம், அமிர்தலிங்கம், பரம் போன்ற தலைவர்கள் சேர வேண்டும் என்ற நல்லுள்ளங் களுடன் ற்கெனவே எடுத்துக் கூறியவாறு, த்தகைய கடுமைகள் புரிந்து, கோபமூ கிகள் வன்செயல்களில் ஈடு படாது, ள பற்றையும், தமிழ் மக்களின் துக் காட்டி, உலகிற்கு அறிவிப்பதே

Page 43
நோக்கமாகும் என விளக்கப் பட்டி
பாராளுமன்றத்தில் விவா சிங்களக் காடையர்கள் கட்டவி பாணிகளாகிய சத்தியாக்கிரகிகள்
அவர்களுள், தலைவர் வன்னிப் வி.ஏ. கந்தையா, மூதூர் முதல்வர் ஏ ஆகியோர் மிகப் பலமாகத் செல்வாவின் புதல்வர்களில் ஒரு சந் திர ஹாசன் ) காடையர் க பேரையாற்றுக்குள் தூக்கி வீசப்ப செல்வா அமைதியாக, உணர்ச்சி 6 தந்தை செல்வா மீது ஒரு வேளை, இரும்பு மனிதன் நாகநாத காட்டி அவரை நெருங்காமல் பா வரலாற்றில் நடந்தேறிய புதிய பே பறந்தது ! இந்தியா, தமிழகம், உ பலத்த கண்டனங்கள் வெளி தலையங்கங்கள் தீட்டி வன்செயலை காயத்துடன் பாராளுமன்றம் அமிர்தலிங்கம், பண்டாரநா செயல்களையும் கண்டித்து உரை ஞர்கள், அரசியல் தலைவர்கள், சதி
கர்ரி
பண்டா - செல்வா ஒப்பந்த செல்வா உடன் நகர்பவர் திரு

ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வா
நந்தது.
தம் தொடங்கிய வேளை, ழ்த்து விடப்பட்டு, நிராயுத பலமாகத் தாக்கப்பட்டனர். யசிங்கம், அமிர்தலிங்கம், ரகாம்பரம், டாக்டர் நாகநாதன் தாக்கப்பட்டனர். தந்தை வர் (மனோகரன், வசீகரன், களால் தாக்கப் பட்டு பட்டார். அப்போதும் தந்தை வசப்படாது, விரதம் காத்தார் ! வன் தாக்க முனைந்த ன் தாம் கற்ற வித்தையைக் ரதுகாத்தார். அன்று தமிழர் பாராட்டமாக எங்கும் செய்தி
ட்பட பல நாடுகளிலிருந்தும் வந் தன. பத்திரிகைகள் யக் கண்டித்தன. மண்டையில் சென்ற இளந் தலைவர் யக்காவையும் அரசின் யாற்றினார். அன்று, தமிழறி கதியாக்கிரகிகளைச் சந்தித்து
நகலுடன் தந்தை
வி.ஏ. கந்தையா எம்.பி.
- 37

Page 44
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ஆதரவு தெரிவித்தனர். அடிகளார், தமிழ்க் காங்கிர திரு சி. சுந்தரலிங்கம், திரு 'ஸ், சேர் கந்தையா வைத்
ஆகியோர் அடங்குவர்.”
அன்றைய விவா? கொல்வின் ஆர்.டி.சில்வா, இரு மொழிகள் என்றால் கருத்து வரலாறு ஆகும்."
ஆயினும், 1972 இ அமைச்சராக விளங்கிய பே தலைமைகளும் கூட அத ஆரம்பமாகிய பின்னர், டாக் செயல்களுக்காக வருத்தப்
1972, யாப்புத் த செல்வா விலகிக் கொண்ட சோல்பரி அரசியல் த சிறுபான்மை இனத்தவரின் நீக்கியதும் காரணமாகும். ஈற்றில் அது கட்டுப்படுத்த குழுவிலிருந்து விலகிக் கொ
செல்வாவின் ஆ
செல்வா-பண்டா ! இரண்டும், செய்து கொண் சிங்களத் தலைவர்களாவர் மாறி ஆட்சிகளைக் கைப் சந்திரிகா வரை அளித்த பறந்து போயின. எல்லோ ஏறிச் சறுக்கி விழுந்தார் காந்தி - ஜெயவர்த்த ஆலோசிக்காது தம் கைச்சாத்திட்ட இலங்ன பிசுபிசுத்துப் போனது உ அனைத் தும் ஏமாற்று வேண்டியதில்லை. ஆன
38

அவர்களில், தவத்திரு தனிநாயகம் ஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், எஸ். தொண்டமான், ஜனாப் ஏ.அஸ தியநாதன், டாக்டர். பீட்டர் பிள்ளை
தத்தில் உரையாற்றிய கலாநிதி ஒரு மொழி எனின் இருநாடுகள்: ஒரு நாடு என சூசகமாகக் கூறிய
இல் அரசியல் யாப்பைத் தயாரிக்கும் பாது, அவரும் ஏனைய இடது சாரித் னை மறந்ததும், ஆயுதப்போராட்டம் டர் கொல்வின் ஆர்.டி.சில்வா, தமது பட்டார் எனவும் கருத முடிகின்றது.
தயாரிப்புக்குழுவில் இருந்து தந்தை பதற்கு, அவர் வைத்த திருத்தங்கள், கிட்டத் திலிருந்த 29 சீ விதி பாதுகாப்புக்காகச் சேர்க்கப்பட்டதை
தமிழ்மக்களின் சுயாதிபத்தியத்தை தாது என்றதால் யாப்புத் தயாரிப்புக் காண்டார்,
று அம்சக் கோரிக்கைகள்
ஒப்பந்தம், செல்வா - டட்லி ஒப்பந்தம் படவாறு செயற்படாமல் செய்தவர்கள் - அதற்குப் பின்னர், அரசுகள் மாறி பற்றிய போது, ஜெயவர்த்தன் முதல் வாக்குறுதிகள் அத்தனையும் காற்றில் ரும் ஏறிய குதிரையில் சக்கடத்தார் என்ற பழ மொழிக்கேற்ப, ராஜீவ் னா, தமிழ் மக்களைக் கலந்து து விருப்பத் துக் கேற்றவாறு க - இந்திய ஒப்பந்தம் (1987), உலகறிந்த செய்தியாகும். இவை
வித்தைகள் என் பது சொல்ல கலும், அன்று 1972 இல் தந்தை

Page 45
செல்வா ஈற்றில் உறுதியாகவும் உ ஆறு அம்சக் கோரிக்கைகளைத் நிறைவேற்ற முன்வருவார்களா என்பது
தந்தை செல்வா முன்வை கோரிக்கைகள்- தமிழர் சார்பில் ( பட்சமான கோரிக்கைகளாகும்:
.. 3118. 1391
1. தமிழுக்கும் சிங்களத்திற்கும் யாப்பில் தரப்படல் வேண்டும். 2. நாடற்றவர்கள், நெடுங்காலம் அனைவருக்கும் சட்டப்படி குடியுரிமை 3.மதசார் பற்று, சகல மதங் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும். 4, சகல இன மக்களுக்கும்
அடிப்படையில் அடிப்படை உரிமைக் அரசியல் சட்டமூலம் உறுதிப்படுத்தப் 5.தீண்டாமை சாதி வேறுபாடுகள் ஒ! 6, அதிகாரப் பரவலாக்கல்
அதிகாரங்கள் மக்கள் அதிகாரங்கள்
எனக்கோரிக்கைகள் முன் பின்னர், புதிய யாப்பு நடைமுறைப் துக்க தினமாகக் கொண்டாடப்ப கூட்டாட்சிக் கோரிக்கையைக் கைவி முடிவு- மாற்ற முடியாத முடிவு உரையாற்றியதும் உலகம் அறிந்த
அந்த உயர்ந்த லட்சியத்தை பொதுத் தேர்தல் மூலம் மக்கள் வழங்கியதும் அதனை அடைவதற்கு வழியே சரியானதும் முறைய விடுதலைப்போரில் தமிழீழ விடு தலைவர் பிரபாகரன் தலைமையில் உலகம் அறிந்த விடயமாகும்! ஈழத் செல்வாவின் அரசியல் ஈடுபாடுகளின் விடுதலைப்போராட்டமும் வரலாற்றுத்
1952 முதல் 19
1952 முதல் 1972இல் சிங்க

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ண்மையாகவும் முன்வைத்த தானும் வருங்காலத்தில் து சந்தேகமே!
த்த அந்த ஆறு அம்சக் முன்வைக்கப்பட்ட குறைந்த
சமஅந்தஸ்து அரசியல்
வாழ்ந்தவர்கள் எனப்படும் ) தரப்படுதல் வேண்டும். களுக்கும் சம உரிமை
அவரவர் பண்பாடுகள் கள், சமவாய்ப்பு, சுதந்திரம்,
யடுதல் வேண்டும். இப்பு. முலம் மத்திய அரசின் Tக மாற்றுதல்.
வைக்கப்பட்டு, மறுக்கப்பட்ட படுத்தப்பட்ட மே 22ம் நாள் ட்டதும் தந்தை செல்வா ட்டு தனித் தமிழீழமே ஒரே எனப் பிரகடனப் படுத்தி உண்மைகள்.
5, 1977இல் நடந்த கடைசிப் ள் அங்கீகரித்து ஆணை 5 இன்று ஆயுதப் போராட்ட பானதும் எனக் கண்டு தலைப்புலிகள் இயக்கம், நடாத்தி வருவதும் இன்று தமிழர் வரலாற்றில் தந்தை 1 பின் தொடரும் இன்றைய தொடரின் தேவையாகும், 72 வரை
கள் பௌத்த குடியரசுக்கான
39

Page 46
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வ
அரசியல் யாப்பு தமிழ்மக். படும் வரை . தந்தை செல் பல்வேறு உரிமைப்போராட் பகுதி வரை மிகவும் உறு ஒற்றுமையோடும் முன்னெ
குடியேற்றம், மொ! அடிப்படை உரிமைகளின் (
அக்காலகட்டத்தில் தமிழர்களின் முன்னேற்றத் தேச உடைமைகள் - மக்கள் என்பதன் மறுபக்கமாகவே தமிழரசுக்கட்சி முதலாளித்
வந்தது. அவற்றின் உண் ை அன்றைய தலைவர் தந் ை எத்தகைய தென்பதை க சீவிகள் சிலரின் இன்றை அறிந்து கொள்ளலாம்.
- திகதி 3
'அன்று, தந்தை அழகான சித்திரத்தை எ நனைந்து கரைந்து இரு போகவிட்டு, பின்னர் சித் அதனாற்றான் தமிழர்களு. திட்டம் என்றாலும் மற்ற போக்கோ - நாம் எதிர்க்க குறுக்குத் தெருவில், 35 உரையாடலின் போது கூற
( சிங்கள் ஸ்ரீ எழுத்து புதிய வண்டிகளை அரசா எதிர்க்கருத்துப் பரவிய போ என்ற சிங்கள ஆதிக்கத்தை நாம் உணர்த்தவே இப் என்றார். அதன் விளைவா பா.உ. செனட்டர் எனப் பல விடப்பட்டனர்.
40

களின் ஒப்புதல் இன்றி நிறைவேற்றப் வாவின் தலைமையில் தமிழ்மக்களின் படங்கள் 50களிலும் 60களின் நடுப் தியோடும் கொள்கைத் தெளிவோடும் டுக்கப்பட்டனவென்று கூறலாம்.
ழியுரிமை, குடியுரிமை உட்பட சகல தேவைகளும் முன்வைக்கப்பட்டன.
'முற்போக்கு' என்ற சாயம் பூசப்பட்டு துக்குப் பாதகமான தேசியமயங்கள்,
உடைமைகள் - என்பன சிங்களமயம் வ விளங்கின. இதனாற் போலும், துவ சார்பு கொண்டதென்று கூறப்பட்டு மயான குறியும், தமிழரசுக் கட்சியின் த செல்வாவின் அரசியல் நிலையும் அன்று குறைபட்டுக் கொண்ட புத்தி ய கருத்து வெளிப்பாடுகள் மூலம்
செல்வா, சுவர் இருந்தால் தானே பரைய முடியும். சுவரை மழையில் எந்த இடம் தெரியாமல் அழிந்து கதிரம் பற்றி எப்படிப் பேசமுடியும். க்கு எதிராக இருக்கும் எந்த ஒரு யர்களுக்கு அது பிற்போக்கோ முற் - வேண்டும். என்று இல. 25, 2ம் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு க் கட்டுரையாளர் கேட்டதுண்டு./.
துப் போராட்டம் தொடங்கிய வேளை ரங்கம் மீளப் பெறப்போகின்றதென்ற ரதும், நடந்து சென்றாலும் சிங்கள் ஸ்ரீ த ஏற்க முடியாது என்பதை அரசுக்கு போராட்டம் (1957-1958) நடந்தேறியது கத் தொண்டர்கள், தமிழரசுக் கட்சி யரும் கைது செய்யப்பட்டு பிணையில்

Page 47
சோஷலிசத் ;
/தமிழர்கள் இறைமையுடன் சமஷ்டி என்ற கூட்டாட்சி பெற்ற | விடுதலை பெற்ற சுதந்திர சமதர்ம என்ற தந்தை செல்வாவின் கொள் களுடன் வவுனியாவில் இடம் மாநாட்டில் நிறவேற்றப்பட்டது.
சிங்கள அரசுகளுக்கு
அன்று 50களிலும் 60களிலு வன்மையும் திறமையும் அனு . இருந்தார்கள். பிரதமராகவிருந்த | சிங்களம் ஆகிய இரு மொழிகள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாண விளங்கியவர். ஆசியாவின் சிறந் ஆங்கில பேச்சாளர்களுள் ஒருவ ஸ்ரீநிவாச ஐயங்கார், ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்றும் போது, . தாங்கியவர் பண்டாரநாயக்கா! தப் தலைவர் திரு ஜீ.ஜீ.பொன்னம்பல மயங்காதார் இல்லை என்பர். அது லெஸ்லி குணவர்த்தனா, குசுமா கு எம். பெரேரா, டபிள்யு. தஹநாயக் செனெட்டர் டாக்டர் இ.எம். வி. ந அ. அமிர்தலிங்கம், செனெட்டர் நடே பேர்னார்ட் சொய்சா, டாக்டர். கொல் குணவர்த்தனா, என கட்சித் ; வாதிகள், சட்ட வறிஞர்கள், பேராசிரி இலங்கைத் தமிழர்களின் நம்பிக் அன்புக்குப் பாத்திரமாகியவரும், சா மிகுந்த மெலிந்த ஓர் உருவம் உன்னிப்பாகக் கவனித்துக் கொ உருவத்துக்குரியவர்- தீர்க்கதரிசி செ ல வா வே ! க ட ச ய ல வன்னியசிங்கம், இராசவரோதயம், இ.எம்.வி.நாகநாதன் இருந்த கா தமிழரசுக் கட்சித் தலைவர் என கட்சித் தலைமைகள் எல்லோராலு

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
தமிழீழம்
வாழக்கூடிய சுயாட்சி - பின்னர், தமிழீழத்தில் ஆட்சி, மதசார்பற்றதாக இருக்கும்! கை பெரும்பான்மை வாக்கு பெற்ற தமிழரசுக் கட்சி
சிம்மசொப்பனம்
ம் பாராளுமன்றத்தில் பேச்சு பவமும் கொண் டவர் கள் பண்டாரநாயக்கா ஆங்கிலம், ரிலும் சிறந்த பேச்சாளர். வர் சங்கத்தின் தலைவராக த, உலகின் தலை சிறந்த ராக அன்று மதிக்கப்பட்ட
பல்கலைக்கழக மாணவர் அக்கூட்டத்திற்குத் தலைமை மிழ்க் காங்கிரஸ் கட்சியின் ம் ஆங்கிலம் பேசக் கேட்டு து போல், பீட்டர் கெனமன், தணவர்த்தனா, டாக்டர். என். -கா, எட்மண்ட் சமரக்கொடி, எகநாதன், சி.சுந்தரலிங்கம், டசன், டாக்டர் விக்கிரமசிங்க, மவின் ஆர்.டி.சில்வா, பிலிப் தலைவர்கள் , தொழிற்சங்க யர்கள், பலருக்கு மத்தியில் க்கை நட்சத்திரமானவரும், ந்தம், மென்மை, அமைதி, மும் அங்கு நடப்பவற்றை
ண்டிருக்கும். ஆம், அந்த - ஈழத்துக் காந்தி தந்தை எ த  ைல வ ர் க ளா க ,
இராசமாணிக்கம், டாக்டர் லத்திலும், அனைவராலும் பத்திரிகைகள், அறிஞர்கள், ம் குறிப்பிடப்பட்டு வந்தவர்
41

Page 48
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்
தந்தை செல்வா என்பது
தந்தை செல்வ என்றால் அங்கு அனைவ என்று கூறுவர். மெல் இரத்தினச் சுருக்கமாகவு யாரையும் புண்படுத்தாது பாராட்டும் விதத்திலும் காலத்தில் அனைவரும் பேச்சாளர்களில் அவர் பேச்சென்றால் பத்திரிகைப் பிரசுரிப்பர். டைம்ஸ் ! ஆசிரியராக மோர்னிங் | கடமையாற்றிய போது, த செய்திகள், குறிப்புகள், அவரை அப்பத்திரிகையில்
தந்தை செல்வ நிகழ்ந்தவற்றை மறைக்க அன்று அவரது சொற்க செல்வாவின் பேச்சுக்கள் பெற்றே தீரும் என்பதை அறிவர். அதனால் அவரது அறிக்கை, வேண்டுகோள் பெற்றதென்பதை நேரி கிளர்ந்தெழுந்த பலருள் | டுரையாளரால் நினைவு ம் விபரிப்பின், நீண்டு விடுவது விடலாம் என்ற அச்சம் உ
இலங்கை
சிங்களம் மட்டும் பின்னர் எழுந்த எதிர்ப்ப வைத்தது. தமிழீழமெங் கொழுந்து விட்டெரியத் (
முதல் வெளிப்பாடாகச் அரசுடன் தமிழில் தொடர் பெற்றது. இதனால் பண்
13

வா
அன்று நிலவிய ஒன்றாகும்.
T, எழுந்து பேசத் தொடங்குகிறார் நம் அவரது பேச்சை செவிமடுப்பார்கள் இந்த குரலில் மிகத் தெளிவாகவும் | ம் மனம் திறந்து உண்மை ததும்ப) | தமிழ்ப் பண்போடு எதிராளிகளும் பேசுவார் தந்தை செல்வா. அவரது மிக அவதானத்தோடு செவி மடுக்கும் 5ம் ஒருவர். அத்துடன், அவரது பில் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் நிறுவனத்தில், ஆர். எல். மைக்கேல் டைம்ஸ் (Morning Times) பதிப்பில் தந்தை செல்வநாயகம் பற்றிய அவரது
ஆசிரியர் தலையங்கம் என்பன, ஈற்றில் ம் இருந்தே விலகும்படி செய்ததென்பர்.
ப செயல்கள் பற்றிச் சொல்வார். காது அஞ்சாது எடுத்துக் காட்டுவார். ள் வெறும் பேச்சுக்கள் மட்டுமன்று. செயலாக்கத்தின் மறுவடிவம் பெறும் -
அரசும், பிறரும், மக்களும் அன்று நு பாராளுமன்ற உரை, சொற்பொழிவு, ர், பேச்சு எல்லாமே செயல்வடிவம் ல் கண்டும் அவற்றைக் கேட்டு, ஒருவனாக இளைஞனாக இருந்த கட் ட்க முடிகின்றது. இவற்றை எல்லாம் வடன் ஒன்றிருக்க ஒன்றைக் கூறுவதாகி உண்டு.-
நயைக் குலுக்கியது
சட்டம் நிறைவேறிய 15.06.1956க்குப் லை, இலங்கைத் தீவைத் திகைக்க தம் இன எழுச்சியும் மொழியார்வமும் தொடங்கியது. மொழிப் போராட்டத்தின்
ஸ்ரீப் போராட்டம் தொடங்கப்பட்டது. பு எனப் பின்னர் விரிவடைந்து வலுப் டா அரசு திகைத்து பிரதேச சபை
சTை

Page 49
தமிழ் உபயோகம் (Reasonable | போன்றவற்றை அடக்கிய பண்ட அறிவித்து கையெழுத்திட்ட 6ே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மா களனியில் நடந்தது. பின்னர் (காங் கிரஸ்) கட்சி களின் 09.04.1958 இல் ஒப்பந்தம் மீறப்பட்ட
வவுனியா மாநாடு -
'1958, வைகாசி 23-25 தமிழரசுக் கட்சி மாநாடு நடைெ ற்றுக்கணக்கில் வடகிழக்குப் தொண்டர்கள் சென்றனர். இதில் கொண்டார். மட்டக்களப்பு மற்ற இருந்து புகை வண்டி மூலம் | பொலநறுவையில் சிங்களக் காக கொல்லப் பட் டதையடுத்து, கிழ தாக்கப்பட்டனர். வவுனியா பா வகித்த, திரு.சி. சுந் தரல் உரையாற்றுகையில் "அடங்காத் த கூறிய வீர முழக்கம் இன்றும் நி போல, இன்று வன்னிக்காட்டில் 6 அந்த அடங்காத் தமிழனின் ஆர்ப்பர் அது விளங்குவது வரலாறாகும்,
இதற்குப் பின், நாடெங்கும் எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டதும் வானொலி உரையில், "கிழக்கில், ( செனிவிரத்தினா உட்பட பலர் 6 ததைத் தொடர்ந்து வைகாசி
இந்துக்கோயில் குருக்கள் மீது பெ கொழுத்தினர். இதனைத் தொடர் பிறப்பித்து தமிழரசுக்கட்சி, ஜ! ஆகியவை தடை செய்யப்பட்டன. சொந்த நாட்டில் தமிழர்கள் அகதி. லம் வட -கிழக்கு மாகாணங்களுக் அதே கப்பல்களில் தமிழ் மா. கொடுமைகளுமின்றி பொருள்

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
Ise of Tamil Language) - செல்வா ஒப்பந்தத்தை பளை அதனை ஆதரித்து நாடு பங்குனி 1958 இல் பௌத்த சிங்கள - தமிழ் எதிர்ப்பின் விளைவாக
து.
காடும் சுடும்!
வரை வவுனியா நகரில் பற்றது. இம்மாநாட்டில் நூ
பகுதிகளில் இருந்தும் ) கட்டுரையாளரும் கலந்து அம் கிழக்கு மாகாணத்தில் வந் த தொண் டர் களை டையர்கள் தாக்கி இருவர் க்கில் சிங்களவர் களும் உ.வாக பிரதிநிதித்துவம் பிங் கம் இம் மாநாட்டில் மிழனின் காடும் சுடும்" என்று Eனைவில் உள்ளது. அது
வீர முழக்கம் கேட்கின்றது. சிப்பின் இலக்கணமாக இன்று
வகுப்புவாதம் தமிழர்களுக்கு ம், பண்டாரநாயக்கா ஆற்றிய முன்னாள் நுவரெலியா மேயர் கால்லப்பட்டதாக" அறிவித் 27இல் பாணந்துறையில் பாற்றோல் வீசித் தீவைத்துக் ரந்து அவசரகாலச் சட்டம் பதிக விமுக்தி பெரமுன,
வரலாற்றில் முதன்முதலாக களாக்கப்பட்டு கப்பல்கள் மூ தக் கொண்டு வரப்பட்டனர். காணங்களில் எது விதக் இழப்பு மட்டும் அடைந்த
43

Page 50
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
சிங்களவர்கள், 2000 பேர் தமிழர்கள் அடைந்த தும் மக்கள், யாழ்ப்பாணத்தில் இருந்த மரத்தளபாட நிறு தையல் நிறுவனங்கள், ே பொருட்கள் எவற்றை! இவை இன்னும் நினைவில் சுந்தரலிங்கம் ''அடங்க 'தனித்தமிழ் நாடு' ஒன்றுக் கொண்டு வந்து பாராளுமன் திருப்பம் என்றே கூறவேண்
மக்கள்
'தனிச் சிங்களச் நிறைவேற்றப்பட்ட பின் நம்பிக்கை, முன்னேற்றம் பொடியாகப் போகின்ற ( புரிந்திருக்காமலில்லை. ஆ திருந்தவர்களும், கிடைத் கொண்டவர்களுமே அதி.
கொல்வின் ஆர்.டி.சில்வா, ஆரம்பத்தில் எடுத்துக் கெ கொடுத்த விலையும் கொ களாலும் சிறுபான்மை ஆயினும் தமிழ்ப் பிர பாராளுமன்றத்திற்கு அனுப் கண்டனர். திருவாளர்கள்.
பொ. நாகலிங்கம், திரு கா துரைராஜசிங்கம் போன்றோ விளங்கிய போதும் ஒரு
முடியாது போனது.
தந்தை செல்வாவி. தமிழ் காங்கிரஸ், யு.என் கட்சியில் திரு. பொன்.க முறை தவிர, ஏனையவ களாகவே விளங்கினர். காங்கிரஸ் தலைவரை தே
44

வரை, தெற்கே சென்றனர். தெற்கில் பரங்களை - கொடுமைகளை அறிந்த , குறிப்பாக ஆஸ்பத்திரி வீதியில் வனங்கள், பிரதான வீதியில் இருந்த பக்கரிகள் என்பனவற்றை இங்கிருந்த யும் சூறையாடாது தீ மூட்டினர்.
நிற்பவையாகும். ஆனியில் திரு சி. எத் தமிழர் முன்னணி" சார்பில் கான கோரிக்கையை மசோதாவாகக் அறத்தில் உரையாற்றியது வரலாற்றுத்
டும்.
எள் பிரதிநிதிகள்
சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நாட்டின் இன ஒற்றுமை, அமைதி, - யாவுமே எதிர்காலத்தில் தவிடு தென்பதை ஒரு சிலர் தெளிவாகப் னாலும், தத்தமது போக்கில் வாளா த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கம். டாக்டர் என்.எம். பெரேரா, போன்றவர்கள் மொழிப்பிரச்சினையில் காண்ட நிலையும் அதன் விளைவாக ஞ்சமன்று. அவர்கள் நடுநிலையாளர் மக்களாலும் பாராட்டப்பட்டவர்கள் தேசங்களில் ஒருவரைத் தானும் பப் பலமுறை முயன்றும் தோல்வியே ஆர். ஆர். தர்மரத்தினம், செனட்டர் ராளசிங்கம், திரு விஸ்வநாதன், திரு. சர் வடக்கில் கட்சித் தலைவர்களாக தொகுதியில் தானும் வெற்றி பெற
ன் காலம் வரை, வடக்கில் இருந்து .பி.யில் ஒருசிலரும், கம்யுனிஸ்ட் கந்தையா (பருத்தித்துறை) ஒரே ஒரு ர்கள் தமிழரசுக்கட்சி உறுப்பினர் யாழ்ப்பாணத் தொகுதியில் தமிழ்க் தாற்கடித்த பெருமை திரு அல்பிரட்

Page 51
துரையப்பாவுக்கே (சுயேட்சை) 2 வேட்பாளராக நீண்டகாலம் போட்டி டாக்டர் இ.எம்.வி. நாகநாதன் செல் பின்னர், (புதிய) நல்லூர் தொகு அவரைத் தொடர்ந்து, திரு.எம் தொகுதியில் உறுப்பினராக விளங்
ஆதரவு கிட்டவில்லை என்பது இடது லூட்டிய ஒன்றாகும். 1955 இல் அதா பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படு சமசமாஜக் கட்சியின் தலைவர் 'தமிழுக்கும் சிங்களத்திற்கும்' வேண்டும் என்ற பிரேரணையை சமர் ஆற்றிய உரை தீர்க்கதரிசனமான பிரேரிக்கப்பட்ட அப்பிரேரணைய தமிழுக்கும் நாடு பூராவும் சமஉரிம் வழங்கப்பட வேண்டும் என இ ”தனிச்சிங்களம் மட்டும்' என்பது | சிங்கள் வகுப்பு வாதம், ஜேர்மனியில் எதிர்ப்பு வாதம் போன்றது, தமிழர்க சட்டம் போடுவதற்கு முன்னர், அ வேண்டி வரும்' என எச்சரித்து அ சிறப்பு மிக்கது. நீதிக்கும் நியா விளங்கியவர்களும், புரட்சிக்
1969இல் நாவலர் தேசிய மாநாடு செல்வாவுக்கு நாவலர்சிலை அ

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
உண்டு. தமிழரசுக் கட்சி ஒயிட்டுத் தோல்வியடைந்த அட்டராக நியமிக்கப்பட்டார். தியில் வெற்றி பெற்றார்.
சிவசிதம்பரம் நல்லூர் கினார். வடக்கில் தமக்கு சொரிக் கட்சிகளுக்கு எரிச்ச வது தனிச்சிங்கள் மசோதா டுவதற்கு முன்னர், லங்கா டாக்டர். என்.எம்.பெரேரா
சமஉரிமை வழங்கப்பட ப்பித்து பாராளுமன்றத்தில் ஒன்றாகும். 19.10.1955 இல் பில் 'சிங்களத்திற்கும் மை (Parity of Status) ச் சபை தீர் மானிக்கிறது. அநீதி. அப்படிக் கோரும் ல் எழுந்த நாசிகளின் யூத ளைச் சிங்களம் கற்குமாறு ங்கு இராணுவம் அனுப்ப ஆற்றிய உரை , வரலாற்றுச் யத்திற்கும் பெயர் பெற்று தம் சமத்துவத் துக் கும்
ந நடந்த போது தந்தை ன்பளிக்கப்படுகின்றது
45

Page 52
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
வழிகாட்டியவர்களும், ஆங்க தம்மை அடையாளம் கா பெரேராக்கள், பீட்டர் கென மந்திரி நாற்காலிகளில் ம களைக் காற்றில் பறக்க நிகழ்வுகள் என்று கூற முடி
11 11
இடதுசாரி வரிசை கட்சிகளின் பிரம்மாக்கள் ப அங்கிள் நெவ்யூ பார்ட்டி, ( குடும்பச் சொத்தாக்கி, பெறுவதற்கு இன வாதத்தை தந்தை - மகன் வழிவழியாக எம்மிடம் ஐக்கியமும் இல்6 இல்லை என்று களனி | கொள்கையை ஏற்றுக் கொல்
24 மணித்தி
24 மணித்தியாலத் ஆக்குவேன் என்று சபதம் ஈற்றில் வளர்த்த கடா மார் யூ.என்.பி.யும் சுதந்திரக் அதிகம் யார் என களத்த கொண்டிருந்த நடேசன்கள், கள், வடக்குக் கிழக்கில் முக்காடு இட்டதும், தந் நம்பிக்கை ஒளியாகத் த ஈழத்தமிழ்த் தேசிய இன வ
எதிர்க்க
1960 ஜூலையில் சத்தியாக்கிரக அறவழிப் முன்னதாக, எதிர்க்கட்சிப் தந்தை செல்வாவுக்குக் கிட் அதனை ஏற்குமாறு வல அப்பதவியைக் கொண்டு த பெற்று விட முடியாது என் குறைந்த ஆசனங்களைப் 46

கில ஏகாதி பத்தியத்திற்கு எதிராகத் ட்டிய பிலிப் குணவர்த்தனாக்கள், மன்கள், தஹாநாயக்காக்கள் ஈற்றில் யங்கித் தமது நீண்ட இலட்சியங் 5 விட்டதெல்லாம், தற்செயலான யாது!
யினர் இவ்வாறு எனில் ஆளும் ற்றிப் பேசவே வேண்டாம். யூ.என்.பி. Uncle Nephew Party) என்றவாறு மலிவுச் சரக்காக்கி, இலாபம் தக் கக்குவதே இலேசான வழி என,
அடுத்து வந்தவர்களெல்லாம் இனி லை, தேசியமும் இல்லை, கட்சியும் மகாநாட்டில் 'சிங்களம் மட்டும்' ண்டார்கள்.
பாலத்தில் சிங்களம்
கதில் சிங்களத்தை அரச மொழி
இட்டு ஆட்சியைக் கைப்பற்றியவர் பில் குற்றிய கதையாகிப் போனதும், 5 கட்சியும் சிங்கள் வகுப்புவாதி தில் வலம் வந்தது கண்டு ஒட்டிக்
வைத்தியநாதன்கள், குமாரசுவாமி ல் முகத்தைக் காட்ட முடியாது தை செல்வா மட்டும் தமிழரின் கேழ்ந்ததும் வழிகாட்டி நின்றதும் ரலாற்றில் ஓர் மைல்கல்லாகும்.
ட்சித் தலைவர்
நடைபெற்ற தேர்தலில், அதாவது போராட்டம் இடம் பெறுவதற்கு பதவியை வகிக்கும் சந்தர்ப்பம் டிய போதும், திரு சி. சுந்தரலிங்கம் சியுறுத்தியும் செல்வா மறுத்து, மிழ் மக்களின் எந்த உரிமையையும் 3 கூறி, தமிழரசுக் கட்சியை விடக் பெற்ற லங்கா சமசமாஜக் கட்சித்

Page 53
தலைவர் டாக்டர் என்.எம். பெரேரா உதவினார்.
மக்கள் போர் திருமலை யா
தமிழருக்கு எதிரான அரச வழிநடாத்தப்பட்ட வேளையில், தமி திரட்டி, அறவழிப் போராட்டத்திற்குத் இதற்கு கால்கோளாக, திருமலை | சட்டம் நிறைவேற்றப்பட்டு இரு கிழக்கு எங்கும் எழுச்சி - விளக்கக் . தீட்டப்பட்டது.
மா சேதுங் மக்களைத் த மேற்கொண்டார். அது போல த விலங்ககற்ற தந்தை செல்வா ஈழத் நடாத்திக் காட்டினார். திருமலை யா 17.8.1956 பி.ப.4.30 மணிக்கு திரு ஒன்று சேர்ந்தது. வடக்கில், ஊர்கா கோப்பாய், பருத்தித்துறை, யாழ் முல்லைத்தீவு, மன்னார், வவுனிய தொண்டர்கள், ஆதரவாளர்கள், பா யாளர்கள், சைக்கிள், மோட்டார்கார் என அணிவகுத்துப் புறப்பட்டனர். போர்ப்பாட்டு, மதவழிபாடு, உரையா வண்ணமாய் நடந்து தமிழீழத் மலையை வந்தடைந்தனர்.
இந்து சமுத்திரக்கரையை - குளக்கோட்டு மன்னன் இலச்சி ை தாங்கி, தலை நிமிர்ந்து நின்ற சுவ வடக்கிலும் கிழக்கிலும் ஏன் மலை வன்னியும், கடல்சூழ் மன்னார் நில புல்மோட்டை குச்சவெளி திருக்கே மட்டுநகர் நிலங் கள் வாழ் ஆயிரமாய், இலட்சம் பலவாய்
அடிமைத்தளை பொடிப்பொடியாக்க, தீர்மானங்கள் நிறைவேற்றிய அந்த

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
, எதிர்க்கட்சித் தலைவராக
ாட்டம் த்திரை
பயங்கரவாதம் திட்டமிட்டு, ழ் மக்களை ஓர் அணியில் தயாராகும்படி அறிவித்தார். பாத்திரை, சிங்களம் மட்டும் மாதங்களுக்குள், வடக்குகூட்டங்கள் நடாத்தி, திட்டம்
ரெட்டுவதற்கு நீண்ட பயணம்' பிழ் அன்னையின் அடிமை தமிழினத்தை அணிவகுத்து த்திரை , 10.8.1956 தொடங்கி நமலையைச் சென்றடைந்து
வற்றுறை, காங்கேசன்துறை, ப்பாணம், முள்ளியவளை, பா என ஆயிரக்கணக்கில் சர்வையாளர்கள், பத்திரிகை , லொரி, மாட்டுவண்டில்கள் வழியெங்கும் ஆர்ப்பாட்டப் டல் போன்றவை நிகழ்த்திய தலை நகராம் - திருகோண
அண்டி, தென்றல் தாலாட்டும், ன பொறித்த அழகுமலை ரமிமலையாம் - திருமலைக்கு, நாட்டில் இருந்தும், முல்லை மும், கொக்குத் தொடுவாய் காவில் கிண்ணியா மூதூர் ஈழத் தமிழர் கள் நூறு கூடி தமிழ் அன்னையின் அறைகூவி ;' ஆவணி 20இல் வரலாற்றுத் திருநாள் ஒரு
* 47

Page 54
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்க
நாள், இத்தீவின் வரலாற்
அதனை 20 வயது இ ை கண்குளிரக் கண்டும் க உணர்வு சேர புதுமை நெஞ்சம் இனிக்கின்றது
முனைப்புக் கொண்டு 8 தலைமுறையினருக்கு எடு ண்டுவதும் தமிழன்னைக்கு
ஆயிரம் ஆண் தலைமுறையாக நாம் உ தமிழ் மண்ணை, தமிழ் | மட்டும் கடமை எனக் வணங்குவோம், வாழ்த்துலே
திருமலை யாத்தி பாடலை சோமசுந்தரப் புல் இயற்றினார்.
அப்பாடல்,
திருமலைக்குச் செ சிறுமை யடிமை ெ
எங்கள் அன்னை எ எழில் மிகுந்த செந் பொங்கும் ஈழ நாட் புதிய கோயில் கட்
அடிமையில்லை அ ஆண்டான் அடிமை மடிமை கொண்டு . மானம் கப்பல் ஏறு
எங்கள் பூமி எங்கள் எவர்க்குமுரிமை இ . பொங்கு கழனியடவி போயிருந்து வாழ்வல்
48

றில் கண்டிராத பொன்னாள் ஆகும். களஞனாகவிருந்த கட்டுரையாசிரியரும் ரதாற் கேட்டும் உள்ளம் மகிழ்ந்து கண்டதை இன்றும் நினைவில் மீட்ட
அன்று பெற்ற எண்ணங்களுடன் ஒன்றும், நாளையும் வரும் எங்கள் த்துக் காட்டுவதும் எழுச்சிபெறத் தூ யாம் செய்யும் பூசனைகள் அன்றோ.
டுகள் தாண் டினும் தலைமுறை உணர்வு காத்து தமிழ் அன்னையை, மக்களை என மூன்றையும் காப்பது கொண்டவர்களை தெய்வங்களாக்கி பாம்.
பார்ப்பரணி
ரையின் நடைப்பயணத்தில் முழங்கிய வரின் புதல்வர் பண்டிதர் இளமுருகன்
ல்லுவோம் வல்லுவோம்
ரங்கள் அன்னை
தமிழ் டில் வாழும் டவே
(திருமலைக்கு )
டிமையில்லை பில்லையே பாழ்வோமாயின்
மே ..
(திருமலைக்கு )
காட்சி ல்லையே பி தோறும்
மே
(திருமலைக்கு )

Page 55
ஆதித் தமிழர் ஈழநாட்டில் அரசிழந்த அகதியோ சாதியுரிமைச் சங்கநாதம் தமிழர் காதிலோதுவோம்
இப்பாடல் ஒலித்துக் கே என்னுமாறு வீதி தோறும், வீடு போன்ற எழுச்சிப் பாடல்கள், க அறிவார்ந்த ஆலோசனைகள் என
வரலாற்றுச் சிறப்பு மிக். அரசியல் கட்சித் தலைவர்கள், கலந்து கொண்டனர். அம் மாநாடு திருவாளர்கள் கந்தையா வைத்தி செல்லச்சாமி, எனப் பலரும் வ மக்களின் மனங்களில் எழுச்சியும் செய்தது. கலந்து கொண்டவர்க சிறப்பாக வழங்கி உபசரிக்கப் தம் மிடம் இருந்த தலைமை! வன்னியசிங்கத்திடம் வழங்கிய பாராட்டுக்குரிய முன்மாதிரி யா பின் நாட்களிலும் கட்சித் த
இராசவரோதயம், இராசமாணிக் நாகநாதன், சிவசிதம்பரம், அமிர் சென்றது. இதற்கு வழி காப் என்பதை இங்கு கூற வேண்டியதில்
திருமலை மாநாடு சிறுவனாக இருந்த இன்றைய இயக்கத் தலைவர் வே. பிரபா போராட்டத்தின் இன்றைய த ை பொறுப்பும் சிறப்பும் உடையவர்.
அன்று அறவழிமுறை, இ வழிமுறையாக மாறியிருப்பது தந்தை செல்வா வித்திட்டுச் செ பயன்பெற வைத்து, நாளைய வாழையாக வளரும் தலைமுறை

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
(திருமலைக்கு )
கட்காத காதுகளே இல்லை
தோறும் ஒலித்தது. இது நத்துமிக்க உரைகள் மூலம்
அன்று வழங்கப்பட்டன.
க இம்மாநாட்டில், பல்வேறு பிரமுகர்கள், எனப் பலரும்
மூன்று நாட்களாக நடந்தது. தியநாதன், சி. சுந்தரலிங்கம், ந்து கலந்துகொண்ட காட்சி மகிழ்ச்சியும் பொங்கி வழியச் ளுக்கு தங்குமிடம், உணவு, பட்டது. தந்தை செல்வா, ப் பொறுப்பை திரு. கு. ய பெருந்தன்மை என்றும் தம். அவரைப் பின்பற்றி, -லைமை தருவாளர் கள் க்கம், டாக்டர் இ.எம்.வி. தலிங்கம், போன்றோ ரிடம் டியவர் தந்தை செல்வா மலை.
இடம் பெற்ற வேளை , தமிழீழவிடுதலைப் புலிகள் கரன், தமிழீழ விடுதலைப் லமையை ஏற்று நடாத்தும்
ன்றைய தேவையாக - ஆயுத காலத்தின் கட்டாயமாகும். சன்றதை, வளர்த்து, காத்து, தலைமுறையும் வாழையடி றயும் நிலைத்து நீடிக்கவும்
49

Page 56
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
முன்னெடுக்கும் விடுதலைக்கு துணையாக வேண்டும் - தொட துயரம் துடைத்து விடிவு க வேண்டும். வாழ்க்கை சிறப்பம் மண் மறையாது காக்க வேண்
தந்தை செல்வா | கிடைத்தது. சிந்தை கொண்ட தொடரும். தமிழீழம் மலரும்.
சத்தியாக்கிரக
இலங்கையில் வாழும் குறிப்பாக, ஈழத்தமிழர்களின் ற்றாண்டுக் காலத்தில் நடந் ே மேலாக, அரை நூற்றாண் பொருளாதார நிலைகளையும் ஒரே பாதுகாப்பின் கவசமாக ம புலிகளின் ஆயுதப் போராட்டம் எவரும் மறுக்கவும் மாட்டார்கள்
அரசு -
1974ம் ஆண்டு நடை மாநாடு, தமிழ் மொழி சார்ந்த உலக அறிஞர்களை வர எடுக்கப்பட்டதொரு மாநாடாகு தொன்று தொட்டு வாழ்ந்து வ மாநாட்டைத் திசை மாற்றவும் ஏற்படுத்திய தடைகளையும் புகுத்த முனைந்து மூக்கு அறிவார்கள். கடைசியாக, இறுதி கொண்டு அமைதியாக நடந்
ஆத்திரமூட்டி, ஒன்பது இனிய என்பது ஓர் சிறிய சம்பவம் அன்றைய தினம், அங்கு | மக்களின் மொழி, இனம், நாடு விடப்பட்ட ஓர் சவால் என் வேண் டும். தந்தை ெ
50

ஒட்டுமொத்த மக்களின் பலம் டர வேண்டும். அப்போது தான் ாண முடியும். வரலாறு தொடர டைய வேண்டும். இனம், மொழி, டும்.
மறைந்தார். புதிய தலைமை எண்ணம் - எடுத்த இலட்சியம்
-ம் - தர்ம யுத்தம்
) சிறுபான்மை மக்கள் நிலை, நிலை பற்றி கடந்த கால் நூ தறிய கோரங்களையும், அதற்கு டுக் கால அரசியல், சமூக, அலசிப் பார்த்தால் ஈழத்தமிழரின் மாறியிருப்பது தமிழீழ விடுதலைப் உம் என்பதை நியாயம் புரிந்த
- மறைக்கவும் மாட்டார்கள்.
ஆணவம்
டபெற்ற உலகத் தமிழாராய்ச்சி த சிறப்பினை எடுத்து விளக்கும் வேற்று தமிழ் மொழிக்காக ம. தமிழின் மக்கள் பூர்வீகமாக - பரும் தங்கள் மண்ணில் எடுக்கும் D, சீர்கெடுக்கவும், சிறீமா அரசு மாற்றுத் திட்டங்களை வலிந்து டைபட்டதையும் அனைவரும் 5 நாளன்று, ஆயுதப் படைகளைக் து கொண்ட மக்கள் மத்தியில்
உயிர்களைப் பலி வாங்கியது என்று விட்டு விட முடியாது. கின்ற ஆயிரக்கணக்கான தமிழ் - என்ற மூன்று உணர்வுகளுக்கும் றே கொள்ள முடியும் - கொள்ள சல் வா, போன்ற அரசியல்

Page 57
தலைவர்களுக்குக் கூட அம்ம கொடுக்காது, முழுமையாக அறிவி சார்ந்தவர்களைக் கொண்ட உ நடைபெற்ற மாநாட்டில், எடுபிடி ய பிடிக்கும் ஒருவரை அங்கு எப்படி தனி ஒருவருக்கு - அவர் ஆட்சிக்கு ஒரே காரணத்துக்காக அவருக்கு எனக் கேட்க வேண்டியதே.
அரசு இயந்திரம் என் வேண்டியது. சட்டம் ஒழுங்கை வேண்டியது. ஆனால் நான்காம் மாநாட்டின் கடைசி நாள் நிகழ்வு நாட்டில், அரசு விரும்பினால் எதை கொண்டு அடக்கி ஆளவும், அழி காட்டியது.
அரசின் . அதன் படைக்க அடிவருடிகளின், அதுவரை கால . கொண்டு, சிந்தித்துக் கொண்ட சிவகுமாரன் போன்ற புலிக்குணம் இனி, நம்மை நாம் தான் பாதுக முடியும். அதற்கு நம்மை நாம் தவிர வேறு வழி - மாற்று வ செய்தார்கள். அந்த வழியில் மக்கள் கவசமாக - உருவெ விரைவது இன்றைய காலகட்டம்.
தர்ம யுத்தம் தே
அன்று 1960 - 61 இல் காந்தி வடிவமாக நடைபெற்ற அந் கேலிக்கூத்தாக ஒடுக்கப்பட்ட பின் ஆயுதப் போராட்டம் தொடங்கிய அறிந்ததாகும்.
ஆங்கில தத்துவ அறிஞ உரிமைகளுக்காகவும் குறைபாடு தெழுந்து, முடிந்தவரை சட்டத்

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
மாநாட்டில் முக்கியத்துவம் பியல், இலக்கியம் ஆராய்ச்சி உலகம் தழுவிய விதத்தில் மாக இருக்கும், அரசின் வால்
ஏற்க முடியும்? ஆகையால், நக் காவடி தூக்குபவர் என்ற நத் தலை குனிய முடியுமா
பது மக்களைக் காக்க , நீதியை நிலை நாட்ட ந உலகத் தமிழாராய்ச்சி பு எதைக் காட்டியது? இந்த தயும் செய்ய முடியும். படை க்கவும் முடியும் என்பதையே
களின் - ஆட்சியாளர்களின் அடாவடித் தனங்களால் சினம் - இளைஞர்கள் மத்தியில்
படைத்த தமிழ் வீரர்கள் - ராக்க வேண்டும் - பாதுகாக்க
ஆயுதபாணிகளாக்குவதைத் பழி இல்லை என்று முடிவு வளர்ந்து செழித்து - பற்றி, டுத்து விடுதலை நோக்கி
நாற்றதால் ...
ய வழியில் வெகுசன எழுச்சி த சாத்வீகப் போராட்டம் கனர், அந்த இடத்தில் இருந்து பது இன்று அனைவரும்
ர் பேட்ரண்ட் ரசல்: "தமது களைப் போக்கவும் கிளர்ந் துக்கு அமைவாகக் குரல்

Page 58
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
கொடுக்கும் உரிமையை யா மறுத்து, இரும்புக் கரங்கள் ( இருந்து வெடிப்பது தான் . ஈழத்தமிழரின் விடுதலை வரலா
20.02.1961 இல் தெ 18.04.1961 வரை யாழ்ப்பாணம், ஆகிய இடங்களிலும், மாசி வவுனியாவில் தமிழ் காங் தலைமையில் 500 தொண்டர்க கோன் பா.உ. தலைமையிலும் செல்வா மற்றும் தலைவர்க சத்தியாக்கிரகிகள் மீது பொல் பிரயோகித்தனர்.
ஐம்பது, நூறு, ஆயிரம் யாழ்ப்பாணத்திலும் மற்றும் நக வேளை, விவசாயிகள், வர் மாணவர்கள், வழக்கறிஞர்க மக்களும் ஆதரவு காட்டி ஊர் போராட்டத்தில் குடும்பப் ெ இலட்சக் கணக்கில் திரண்டு, மற்றும் அநீதிகளையும் கண்டித்
சத்தியாக்கிரகம் பற்றிக் 'தமிழர் கோரிக்கைகளைத் தீ
எனவே இனி எமக்கு நேரடி பலாத்காரம் அற்ற தமிழர்க அஹிம்சை எதிர்ப்பு மூலம் உ டுத்துள்ளோம். ஆகையினால் வழியில், ஒரு நீதியான ே படுவதாகவும், இதன் மூலம் அபிலாஷைகளையும் வெளிப் சேர இடம்பெறுகின்றது ' எனக்
30. 01.1961 முதல் எதிர்ப்பதாகவும் அவர் அறிய முன்றலில் குழுமியிருந்த சத் கவனித்துக் கொள்ளும்

ரும் தடுக்க முடியாது. அதை கொண்டு அடக்கப்படும் இடத்தில் ஆயுதப் போராட்டம்" என்றவாறு, ற்றையும் கருத முடிகின்றது.
ாடங்கிய அறவழிப் போராட்டம்
மட்டக்களப்பு, திருக்கோணமலை 3 மாதம் 24ம் திகதி முதல் கிரஸ் பா.உ. சிவசிதம்பரம் ளுடனும், மன்னாரில் வீ.ஏ.அழகக் நடந்தது. மட்டக்களப்பில் தந்தை கள் தலைமையிலும் நடந்தது. சொர் 21.02.1961 இல் வன்முறை
, பத்தாயிரம் எனத் தொண்டர்கள் கரங்களிலும் அறப்போரில் குதித்த த்தகர்கள், தொழிலாளர்கள், ள், ஆசிரியர்கள் எனச் சகல வலம் சென்றனர். தமிழ் மக்கள் பண்கள், வயோதிபர்கள் எனவும் 'சிங்களம் மட்டும்' சட்டத்தையும் தேனர்.
5 கூறுகையில், தந்தை செல்வா, ரப்பதற்கு அரசு தவறி விட்டது. - நடவடிக்கையாக வன்செயல், களின் கலாச்சாரத்துக்கு ஏற்ப உரிமைப் போராட்டத்தை முன்னெ ல், சத்தியாக்கிரகம் காந்தீய நாக்கத்துக்காக பயன்படுத்தப் » மக்களின் விருப்பத்தையும் படுத்தி, கட்டுப்பாடு, ஒழுக்கமும்
கூறினார்.
சிங்களம் மட்டும் சட்டத்தை வித்தார். யாழ்ப்பாணம் கச்சேரி கதியாக்கிரகிகளின் நலன்களைக் வகையில், பொதுமக்களும்

Page 59
பார்வையாளர்களும் சூழ்ந்து நின்ற தலைவர்கள் அவர்களுடன் கூட எழுப்பியும் பக்தி எழுச்சிப் பாட அலுவல்கள் நடை பெறாது தடுத்தன
மதத் தலைவர்கள், கட்சித் எனப் பலரும் வந்து, வாழ்த்தியும் சு குளிர்பானங்கள், சிற்றுண்டி வகை உணவு, என அனைவருக்கும் ம
வழங்கினர். சுழற்சியாக சத்தியாக்கிர. வந்தமை குறிப்பிடத் தக்கது.
அறுபதுகளில் அமெரிக்காவில் உரிமைகளைப் பெற காந்தீய வழ ஊர் வலம் என மார்ட்டின் லூது இடம்பெற்று வெற்றி கண்டமையும் கூடியது.
எஸ்.டி.பண்டாரநாயக்
சத்தியாக்கிரகத்தின் போது, வருகை தந்த கம்பஹா பாராளும் பண்டாரநாயக்கா, தீவிர சிங்கள வாதியாகவும், அரசியலில் வி கிழக்கிலும் கட்சி, மத, இன வேறு இயக்கமாக மாறியிருப்பதை நன்கு கிழக்கிலும் உள்ள தமிழ் மக்கள் நியாயமானதே. அதனை வழங்காது
தீரவு தான் அதற்கு முடிவாகும். . கொங்கோ போன்று பிரிவினை தான் அவ்வாறு கூறி நாற்பது ஆண்டுகளா ஆண்டில் அதனை நோக்கித் தான் கின்றதென்பதை இன்னும் சிங்கள சிந்திக்க மறுப்பது வேடிக்கையாகும்!
சட்ட மறுப்பும் சிறிமா
தந்தை செல்வா தலைமையி

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா -
னர். தமிழரசுக் கட்சித் இருந்து கோஷங்களை ல்களைப் பாடியும் அரச
தலைவர்கள், அறிஞர்கள் கம் விசாரித்தும் சென்றனர். கள், இளநீர், பழங்கள், க்கள் எடுத்துச் சென்று கம் தொடர்ந்து நடைபெற்று
லும் கறுப்பு இன மக்களின் பியில் சட்டமறுப்பு, நீண்ட நர் கிங் தலைமையில் இங்கு எண்ணிப்பார்க்கக்
கா சொன்னது !
அங்கு பார்வையாளராக மன்ற உறுப்பினர், எஸ்.டி.
வாதியாகவும், சீனச்சார்பு ளங்கியவர். வடக்கிலும் பாடின்றி மக்கள் மாபெரும் 5 உணர்ந்து, வடக்கிலும் ரின் மொழிக் கோரிக்கை விடின், ஒரே ஒரு மாற்றுத் அது கொரியா, வியட்நாம், எ எனக் கூறினார். அவர் க நீண்டு, இன்று 2001ஆம் நாடு போய்க் கொண்டிருக் 1 அரசியல் தலைவர்கள்
வின் சீற்றமும் உல், வடக்கிலும் கிழக்கிலும்
53

Page 60
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
அரச அலுவலகங்கள் யாவும் முதன்முதலாகத் தமிழீழ தனிநாட்டு நிர்வாகம் ஆர தடை செய்வது பற்றியும் சிறீமா வானொலியில் கண் தந்தை செல்வா, 'பி படைபலத்தையும் நாம் கு பாணிகளாகிய அமைதிவழி தீர்வை நாடுகின்ற எம் நிராயுதபாணியாகி நின்ற . தாங்கிய கொலையாளியிட எமது நிலையும் ஆகும் பிரதமர் சிறீமா, ஓர் சர்வ மிக மலிவான ஏகாதிபத்திய என்றார்.
தலைவர்கள்
தந்தை செல்வா உறுப்பினர்களும் தமிழ் சிவசிதம் பரம் பா.உ. செய்யப்பட்டதுடன், இரா கிரகிகள் கைது செய்ய விடுதலை செய்யுமாறு .ே தொழிற் சங்கங் களாகி காங்கிரஸ், இலங்கை சன் ஆகிய சங்கங் களைச் தொழிலாளர்களும் வே ை விடுதலை வரலாற்றில் ஓர்
செல்வத் ை
சாத்வீகப்போராட்டம் உயிருக்கு உலை வைக் உணர்வை உறுத்தி உலு வினை மறுத்து, மனச்சாட் ஆயுதம் பாய்வதைக் க கொல்லும் வல்லமை கொ
54

ம் முடமாக்கப்பட்டதுடன் வரலாற்றில் தபால் சேவை தொடங்கப்பட்டதும் Dபம் என்றும் அதனைத் தொடர்ந்து
இராணுவம் அனுப்புவது பற்றியும் ஒத்து உரை நிகழ்த்தினார். அதற்கு, ரதமர் சிறீமாவையும் அவரது றைத்து மதிப்பிடவில்லை. நிராயுத ப் போராட்டத்தின் மூலம் நியாயமான ம ஆயுதம் கொண்டு தாக்குவது, அவரது கணவர் எவ்வாறு ஆயுதம் ம் சிக்கினாரோ அது போலத் தான் என்பதை நாம் நன்கு அறிவோம். திகாரியைப் போல உரையாற்றியது 1 அடக்கு முறைக்கு ஒப்பானதாகும்''
ர் சிறை சென்றனர்
உட் பட சகல பாராளுமன்ற இக் காங்கிரஸைச் சேர்ந்த எம். மற்றும் தொண்டர்கள் கைது ணுவம் காலூன்றியது. சத்தியாக் ப்பட்டதை எதிர்த்தும் அவர்களை காரியும் ஆசியாவின் மிகப் பெரிய ய இலங்கைத் தொழிலாளர் ன நாயக தொழிலாளர் காங்கிரஸ் சேர்ந்த பத்து லட்சம் தமிழ்த் ல நிறுத்தம் செய்தது இலங்கை புதிய அத்தியாயம் ஆகும்.
த அழிக்கும் அறம்
- என்ற உயர்ந்த ஆயுதம், எதிரியின் க்காது உள்ளத்தில் உண்மையை - பக்குவது. அதனை - அதன் அதிர் சியை இழந்தால், அதன் தாக்கம், காட்டிலும் இரட்டிப்பாக வருத்திக் ண்டது! ஆயுதம் உயிரை எடுக்கும்.

Page 61
சாத்வீகம் உயிரைத் தொட்டு, மனச் வருத்தும், ஆயுதம், பிறர் தர தா தன்னைத் தானே அறுக்கும் தொ விளைவு என்றோ ஒருநாள் ஏற்பட் நேரங்களில் குறிதவறும். ஆனால் அதன்வழிப் போராட்டம், ஆற் செல்வத்தைத் தேய்க்கும் படைய நாட்டை இன்று அழித்து விட்டதைக்
உண்மைக்கு அழ
'தந்தை செல்வா முன கோரிக்கைகள் விட்டுக் கொடுப்பு ”பண்டா - செல்வா'', ''டட்லி - செல்வா அமுல் நடாத்தப்படாது தடுத்த அமர்ந்தவர் களே' என்று பேராசி பொன்சேக்கா, மத்திய மாகா பேசும்போது கூறிய கருத்துக்கள், க உண்மையை உணர்த்தும் ஒன்று. (வீரகேசரி , 24.6.1986)
பேராசிரியர், அண்மைக்கால அநீதிகளுக்குரிய காரணங்களாக | பொழுது,
- ci i + A
மேற்படி ஒப்பந்தங்கள் நடை 1956இல் அமைதி வழி. காடைத்தனத்தால் குழப்பியது 1961-62 சத்தியாக்கிரகத்
அடக்கியது | 1974 உலகத் தமிழாராய்ச்சி தமிழ் உயிர்களைப் பலிவா பல்கலைக்கழகங்களில் தமிழ எதிராக நியாயமற்ற தரப்படுத்
பிரகதிகளில் பேடு
எனக்குறிப்பிட்டிருந்தார்.
தந்தை செல்வாவின் நி

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
சாட்சியைத் தொட்டு நின்று க்குவது. சாத்வீகம் நின்று ப்வீகம் ஆனது. அதன் டே தீரும். ஆயுதம் சில சாத்வீகம் என்ற அறம் - றாது அழுத கண்ணீர் பாய் மாறும் என்றவாறு - கண்டோம்.
இவில்லை
ர்வைத் த நியாயமான புகள் ஊடாக விளைந்த '' ஒப்பந்தங்கள் நீதியாக வர்கள் அரசுக் கட்டிலில் ரியர் டாக்டர் கார்லோஸ் ன அமைதிக் குழுவில் ால் நூற்றாண்டு தாண்டியும்
அழிவுகள், குழப்பங்கள், வரிசைப்படுத்திக் காட்டும்
முறைப்படுத்தாது தடுத்தது ச் சத்தியாக்கிரகத்தை
தை இராணுவ பலத்தால்
மாநாட்டில் ஒன்பது ங்கியது. 2 மாணவர்களுக்கு த்தல் புகுத்தியது.
யாயமான, நேர்மையான,
உ 55

Page 62
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வ
அமைதியான வழி நடாத்த முனையில் அடக்கி ஒழி ஈற்றில் ஈன்றெடுத்த முரம் ஆயுதம் தாங்கி அ குலைத்த, இராணுவ நம் தொடங்கிய ஆயுதப் போ தெளிவாகப் புரிந்து கொண்
முன்னைநாள்
13!
1904 தொடக்கம் அரசின் அரசாங்க அதிய வூல்ப் என்பவர். இவர் தம் வாழ்க்கை பற்றிச் சுவைப் லிருந்து இளைப்பாறி ல 1961இல், அரை நூற்றாண் கிரகம் நடைபெற்றதைக் க
''அன்று இரண்டே மாகாணத்தில் அதிகாரத் மிகவும் ஒழுங்கு, உழைப் எதிராக அறப்போரில் த நாட்டின் இரு பெரும் இன விட்டார்கள் போல் தெரிகிற
இவை 1911க்குப் நிலை கண்டு மனம் வருந் பற்றியும் கண்டு கூறிய கரு
வி ை
அன்று, தமிழ் ம குறைகளைக் களையவும் நீட்டிய போது, மறுத்ததன்
அறிந்ததாகும்.
''வினை விதைத் வினையைத்தான் அறுக்க மீது, காலத்துக்குக் கொடுமைகளையும் கொ ை
56

பல்களையும் எதிர்ப்புக்களையும் ஆயுத த்துவிட முனைந்த மூடச் செயல்கள் ட்டுப் பிள்ளை தான் - வன்செயல் பழிவை ஏற் படுத்த அமைதி ? டவடிக்கைகளும் அதற்கு எதிராகத் மராட்டமும் என்பது இன்று தெட்டத் பட ஒன்றாகும்.
ர் அரச அதிபர் கூற்று
1911 வரை யாழ்ப்பாணத்தில் ஆங்கில பராகப் பதவி வகித்தவர் லெனார்ட் மது சுயசரிதையில் தமது யாழ்ப்பாண பாக வரைந்துள்ளார். தமது பதவியி ண்டனில் வாழ்ந்த லெனார்ட் வூல்ப், எடு கழித்து, வவுனியாவில் சத்தியாக் கண்டு,
இரண்டு பொலிஸ் காரர்களுடன் வட தைச் செலுத்த முடிந்தது. அவ்வாறு பு உடைய மக்கள், இன்று அரசுக்கு ரெண்டுள்ளது கண்டு, இவ்வழகிய
மக்களும் பிரிந்து செல்லத் துணிந்து றது'' என கூறினார்.
பின்னர், 1961 இல் நாட்டின் குழப்ப தியும் தமிழ் மக்கள் குறைபாடுகள் நத்துக்களாகும்.
ன அறுவடை
க்களின் தலைவர் தந்தை செல்வா,
, கூடி வாழவும் நேசக்கரங்களை எ மறு விளைவு இன்று அனைவரும்
தேவன் தினை அறுக்க முடியாது, வேண்டும்". அது போல தமிழ்மக்கள் காலம் காடைத்தனங்களையும் லகளையும் கட்டவிழ்த்து விட்டவர்கள்

Page 63
மீது, அவை தாமே சென்று தாக்கு குலைந்து, அழிவு தொடர்கிறது. ஆட்சியாளர்கள் மாறி மாறித் முற்படுவது தெரிகின்றது. இதன் அவர்களே பொறுப்பாகும் காலம்
சட்டம் ஒழுங்கை மதித் பயந்தாங்கொள்ளிகள் என அ தனத்தையும் அடக்கு முறைகளை கொண்டு அடிப்படை உரிமைகளை மண்ணின் மைந்தர்கள் - மறவர் சு தலைவர் பிரபாகரன் தலைமையில் தொடங்கி விட்டனர்.
தந்தை செல்வா -
ஈழத் தமிழர் களின் வ 'செல்வாவுக்கு முந்திய வரலாறு நாட்கள்', 'தந்தை செல்வா ம குறிக்கப்படவேண்டிய ஒன்று.
மன்னர் ஆட்சி மறைந்து, தமிழ் பேசும் மக்கள் என்ற தே கிழக்கிலும் வாழ்ந்த அனைத்து திரட்டி , அரசியல் சக்தியாக்கிக் தந்தை செல் வாவேயாவார் கிறிஸ்தவர், இஸ்லாமியர்களுக்கி விளங்கியவர் தந்தை செல்வ தமிழரசுக் கட்சியின் பா.உக்க எம்.எம்.முஸ்தாபா, சி.ஏ. அஹம. போன்றவர்கள் விளங்கினர். வர்; ஈடுபாடு கொண்டிருந்த மக்கள் அரசியலுக்குக் கொண்டு வந்தவ பலர் இன்றும் நினைவு கொ? மெளலானா, ஈழத்தின் தலை சி ஒருவர். அவரை அரசியலில் தீ செல்வா என்பதால், 'தந்தை'

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
வது போல, நாட்டில் அமைதி இதனை இன்றும் உணராது தமிழர்களை அழித்தொழிக்க
மறு விளைவுக்கு மீண்டும் வெகு தூரத்தில் இல்லை.
து வாழ்ந்த ஓர் இனத்தை ரசுகள் எண்ணி அடாவடித் Tயும் தடுப்புச் சட்டங்களையும் T மறுத்ததன் மறுவிளைவாக, சட்டம் -மான வீரர்கள்-தானைத் ல் புதிய சகாப்தம் படைக்கத்
- ஓர் வரலாறு
வரலாற்றுப் பாதை என் பது ', 'தந்தை செல்வா வாழ்ந்த மறைவிற்குப் பின்னர் ', எனக்
மக்களாட்சி புகுந்த வேளை சிய வடிவத்துடன் வடக்கிலும்
மக்களையும் ஓர் அணியில் 5 காட்டிய முதல் தலைவர் 5. கிழக்கில் இந்து , படையே ஒற்றுமைப் பாலமாக பா. கிழக்கு மாகாணத்தில் ளாக எம். எஸ். காரியப்பர், து, எம்.ஈ.எச்.முஹம்மது அலி ந்தகத்துறையில் பெரும்பாலும் ளெ அரசியல் மயப் படுத்த ர் தந்தை செல்வா என்பதை ள்வர். எம். இசட். மசூர் றந்த தமிழ்ப் பேச்சாளர்களில் புறிமுகப் படுத்தியவர் தந்தை என்று அன்று மேடைகளில்
57

Page 64
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
முழங்கியவர்களுள் அவ மண்ணையும், பேசும் தாய் வேண்டும் என்ற தத்துவத்தி அனைவரும் பெற்றவரின் 'தந்தை செல்வா' என அழை
தந்தையின்
இன்று வாழத்துடிக். என்ற தகைமை உடைய முறையாகக் கொண்டாடியதெ மட்டுப் படுத்தியும் எளிமை சென்னை, பேர்லின் நகரங்கள் வர லாற்றை அறியாது பெ காந்தியைப் பற்றித் தெரி
ஹிட்லர் வரலாறு அறியா குவேராவை உணராது புரட்சி அறிய முடியாதோ அவ்வா வரலாற்றையும் அபிலாலை நீட்டிய கரங்களையும், காட்டி செல்வா அரசியலில் ஆற்
அறியாமல் புரிய முடியாது.
மனிதர்கள் வாழ்வு சிலர் மக்களின் வாழ்கை மடிகிறார்கள். சிலர் தம் நாடு, இனம், மொழி, வாழ 6 மனிதனின் வாழ்வை தன் இ என் பது அருமையிலும் தெய்வத்திற்குச் சமமாகப் ( வரலாறு உயிரைப் போன் போற்றாது மறப்பின், வா விடலாம். நேற்றைய நியாயா அது போலவே இன்றைய அத்தியாயங்கள். அவற்றி நலிவடைந்து வலுவிழப்பது துடைத்துத் தியாகங்கள் தீப
58

நம் ஒருவர். வாழும் தாய் மாழியையும் பேணிக்காத்து வாழ ன் தந்தை என்ப தால் போலும் மதிப்பும் பாசமும் தந்து அவரை ந்தனர்.
நூற்றாண்டு விழா
நின்ற ஈழத்தமிழினம் 'தேசபிதா' வரின் நூற்றாண்டு நிறைவை னக் காண முடியவில்லை. மிகவும் யாகவும் கொழும்பு , இலண்டன், ரில் கொண்டாடினர். கார்ள் மார்க்ஸ் ரது உடைமைத் தத்துவத்தையும், பாது சத்தியாக்கிரகத்தையும் , ரது இன ஒதுக்கலையும், சே. யையும் எப்படி ஒருவரால் எளிதில் றே ஈழத் தமிழர்களின் அரசியல் டிகளையும், கூடி வாழ நெடுநாள் =ய நீதி நியாயங்களையும், தந்தை றிய ஆற்றல் மிகு பண்பையும்
என்றும் சுருக்கமானது. ஆனாலும் பப் பணயம் வைத்து வாழ்ந்து து வாழ்வையே அர்ப்பணித்து வேண்டித் தாம் மடிகிறார்கள். தனி னம் வாழ வேண்டி ஈகம் செய்வது அருமை. அத்தகையவர் களை போற்றல் வேண்டும். எனவே தான் றது - உண்மையானது. அதனைப் ழ்வு நகைப்புக்கிடமாகி நலிந்து ங்கள் இன்றைய சாட்சியங்களாகும். தியாகங்கள் நாளைய வரலாற்றின் ல் ஒன்றை மறந்தாலும் இனம் என்பது உண்மை. துரோகங்கள் மாக ஒளி சேர்க்க வேண்டியதாகும்.

Page 65
இணைந்து வாழ்வது
தந்தை செல்வா மழை எட்டுகின்ற இந்நேரத்தில், விடுதலையைத் தொட்டுக்காட்டி 'தனித் தமிழீழம்' என்ற ே அவர், இலங்கைப் பாராளுமன்றத் ஆட்சி அதிகாரம், சிங் க மாற்றப்பட்ட இருபத்தெட்டாவது 6 அன்று, மக்கள் ஆணை 1ெ 'தனித்தமிழீழம்' என்ற கோரிக் உலகிற்குப் பிரகடனம் செய்தா அவ்வாறு பிரகடனம் செய்து 2 நாடுகளும் சிங்கள ஆட்சியும் ! தமிழர்களின் உணர்வுகளைப் நடவடிக்கையை மேற்கொள்ளவோ சிங்களத் தலைவர்கள், தந்தை கணக்கெடுக்கத் தவறினரென 8
இருக்க மாட்டார்கள்!
தமிழர்களின் அடிப்படை நியாயமான கோரிக்கைகளைய மறுத்து, இரும்புக்கரங்களின் உத்தி பொது மக்களின் உடைமைக அவலங்களுக் குள்ளாக்கி, உரிமைகளைக் கேட்ட போது, அ எதிர் விளைவுதான் தமிழ் கோரிக்கையாகும். இதற்குப் பின் கொண்ட விடுதலைப் போராட்டம் முடிவாகிய 'தனிநாடு ' நோக்கி இப் போராட் டம், கடந்த 17 நிலைகளையும் தாண்டிய ஓர் ந
அர்ப்பணிப்புக்களின் வெளிப்பாடாகு
இதனைத் தந்தை கெ ஆயுதப்போராட்டமாக வடிவபை தொடர்ந்து, சாதனைகள் படைத் பலியாகியும் - போய்க் கொண்டிரு

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
4 முடியாது, ஏன்?
றந்து கால் நூற்றாண்டை அவர் ஈழத் தமிழினத்தின் ய 'கடைசி உயில்' தான், காட்பாடாகும். இதனை தில், ஆங்கிலேயரிடம் இருந்த ளப் பெரும் பான்மைக் கு வருட நிறைவுநாள் 04.02.1976 பற்று, பாராளுமன்றத்தில் -கையைத் தெளிவு படுத்தி 5. தந்தை செல்வா அன்று உரையாற்றிய போது, உலக அதனைப் பொருட்படுத்தவோ, புரிந்து கொண்டு தகுந்த தவறி விட்டன! குறிப்பாக, செல்வாவின் கருத்துக்களைக் இன்று புரிந்து கொள்ளாமல்
உரிமைகளையும், அவர்களின் பும் உரிய பங்குகளையும் நவியால் அடக்கி, அப்பாவிப் கள் உயிர்களை அழித்து
அமைதியாகத் தமது சட்டை செய்து ஏமாற்றியதன் மக்களின் தனிநாட்டுக் எர் இன்று தொடர்கின்ற , வீறு
தமிழீழ மக்களின் முடிந்த ச் செல்கின்ற ஒன்றாகும். ஆண்டுகளாக, பல்வேறு ட்டின் மக்களின் அற்புதமான
ம்.
ல்வா மறைந்த பின்னர், பத்து, தலைமை தாங்கித் ந்து, தயங்கியும் - பயந்தும், ந்த தமிழ்ப் பெண்களையும்

Page 66
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
மானமிகு மறமங்கையராக மா விடுதலைப் போராட்டத்தில் விடுவிக்கு முகமாக, தமிழ் தலைவராகத் திகழ்பவர் வே.பி
ஏமாற்றத்தின்
கடந்தகால அரசியல் தந்தை செல்வா தலைமை! உரிமைகள் பற்றிய பேச். கோரிக்கைகள், குறைந்த பட்ச . மாநாடுகள், சமரச முயற்சிக உட்பட பல்வேறு அரசியல் | கட்சிகள், தலைமைகள், பெ. பிடிவாதப் போக்கினால் தமிழ் ! தலைமுறையினர் உட்பட அறை ஏமாற்றுப்போக்கை நன்கு | கட்டத்தில், மிதவாதக் கொ அரசியலில் ஈடுபட்ட- 'தந்தை தனிநாட்டுக்கான - ' தமிழீழக் நடந்தேறிய தேர்தலில் வெ 'வாய்ச்சொல் வீரர்களாக' மட்டு எதனையும் செய்யத் துணிந்தாரி
இதன் எதிரொலியாக, கொண் டு, கட்டி எழுப்பி அறிமுகப் படுத் தப் பட் டது இருந்து, இன்று இப்போராட்டம் முனைப்புடன், தமிழீழ வி செல்வதைக் காண முடிகின்றது.
எனவே தான், தந்த இறுதியாகவும் பிரகடனப் படுத் அவரின் பின் வந்த மிதவாத அவரது அடிச்சுவட்டில் - மிக தலைமையை தமிழ் மக்கள் அரசியல் வாதிகள் காணத் ; முரண்பாடுகள் எழுந்ததென்பது
60

ற்றி அணிவகுத்துச் சேர, தமிழீழ இணைத்து தாயக மண்ணை ழ்த் தேசியத்தின் ஏற்றமிகு பிரபாகரன் ஆவார்.
எதிர்விளைவு
- நடவடிக்கைகள், குறிப்பாக, யில் நடந்தேறிய, அடிப்படை சுவார்த்தைகள், நியாயமான க் கோரிக்கைகள், ஒப்பந்தங்கள், -ள், விஷேட சட்டவாக்கங்கள் முயற்சிகள் எல்லாமே, சிங்களக் ௗத்த பீடங்கள் ஆகியவற்றின் பேசும் மக்கள், குறிப்பாக, இளந் னத்து மக்களும் சிங்களவர்களின் புரிந்து கொண்டனர். இந்தக் ாள்கையைப் பின்பற்றி மீண்டும் 5 செல்வா காட்டிய வழியில்,
கோரிக்கை மீது, 1977 ல் பற்றி பெற்ற தலைவர்கள் - மே வலம் வந்தனர். செயலில்
ல்லை!
இளம் தலைமுறை யினர் திடம் ய 'ஆயுதப் போராட் டம் ' . பல் வேறு நிலைகளில் ம், பரிணாம வளர்ச்சியடைந்து, டுதலையை முன்னெடுத்துச்
த செல்வா, அறுதியாகவும் திய தமிழீழக் கோரிக்கை மீது, கத் தலைமைகள் தவறி விட, த்திடமாகத் தடம்பதித்த, புதிய
அடையாளம் கண்டவாறு, நவறினர்! இதனால் ஆங்காங்கு புரியாததல்ல.

Page 67
இன்று நடைபெறுகின்ற இருந்து விலகி நின்று தமது நிறைவேற்றிக் கொள்கின்ற பேர்வ போதும் மறந்துவிட மாட்டார்கள்!
போரும் சமா
ஒடுக்கப்பட்டு, உரிமைக மக்கள் உலகெங்கும் உரிமைப் வாழ்வுக்கான உரிமையை நிலை இடம்பெற்றுள்ளன. ஒரு நாட் மேற்பட்ட இனங்களைக் கொண்ட பெரும்பான்மை, ஆள்வோர், ஆளப் வேற்றுமை தோன்றும்போது, பாதிப் மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக கு இவ்வாறு, பாதிப்படைந்த மக்களின் நீதியாகவும் தீர்க்க, குறிப்பாக ஆ நிர்வாகிகள் தவறும் போது, அ சமாதான சகவாழ்வுக்கும், பங்கா கடந்த அரை நூற்றாண்டு கோணங்களில் வளர்ந்து, இன்று போராட்டக் களத்தை ஏற்படுத்தியுள்
ஈழத்தமிழர்கள், நாட்டின் | கொண்டு ஆற்றிய பங்கு முற்ற தமிழரின் தாய்மொழிக்குத் தகுந்த செயலாக்கம் பெறவில்லை. தமிழர் ஆக்கிரமிப்பு, பறிப்பு, என இ அனைத்திற்கும் மேலாகத் தமி உடைமைகளுக்கும், நடமாட்டம், கருத்துச் சுதந்திரமும் வாழ்விடச் மனித உரிமைகளும் மறுக்கப்படும் உரியதாக காண முடிகின்றது. இந் வேறு வழியில்லை எனத் தள்ள ஒன்றே தமிழருக்கு மார்க்கம் எனப் வேண்டியதுமாகும்.
போராடுவதைத் தவிர,

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
விடுதலைப் போராட்டத்தில் | சுயநல நோக்கங்களை ழிகளைத் தமிழ்மக்கள் ஒரு
தானமும்
ள் மறுக்கப்படுகின்ற இன போராட்டங்கள் மூலம் தமது நாட்டி வருவது, வரலாற்றில் டில் வாழ்கின்ற ஒன்றுக்கு - நிலையில், சிறுபான்மை - படுவோர், எனக் காணப்பட்டு, புக்குள்ளாகிய மக்கள், தமது 5ரல் எழுப்புவது இயல்பாகும்.
குறைகளை, முறையாகவும் ட்சி அதிகாரத்தில் இருக்கும் மைதிக்கும், முன்னேற்றம் - மும் ஏற்பட ஏதுவாகின்றது. மொழிச் சிக்கல், பல்வேறு B இலங்கைத் தீவில் ஓர் நளது
பல்வேறு துறைகளில் ஈடுபாடு றாக மறக்கப் பட்டுள்ளது. த இடம், சட்டப்படி வழங்கிச் - தாயகபூமி , பிற மக்களால் Bழக்கப்பட்டுள்ளது. இவை இழர்களின் உயிர்களுக்கும்
பேச்சு, எழுத்து , அடங்கிய - சுதந்திரமும் எனச் சகல
டு, அடிமைத்தனம் ஒன்றே நிலையில், 'போராட்டம்' தவிர ப்பட்டதால், தனித் தமிழீழம் ப் புரிய வேண்டியதும் அறிய
வேறு வழியில்லை எனப்
61

Page 68
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
பிரகடனப் படுத்திய வேளையி குறைகளைத் தீர்க்க முயலாது, மூலம் குறைந்த பட்சக் கோ முற்படாது , அடக்கி ஒடுக்கி ஆளமுடியும் என்ற எண்ணத்த முடிவு செய் த மூடத் தன சகவாழ்வுக்குச் சமாதி கட்டிவி கொண்டிருப்பதை இன்று உ. 'பிரிவினை', 'பயங் கரவாதம் ஒலிக்கப்பட்டாலும், அதற்குப் உண்மைகளைப் புரியாத வ ை நிலைநாட்டிவிட முடியாது!
சமாதானம், அமைதி, குழிதோண்டிப் புதைத்தவர்க மக்களின் உணர்வுகளைப் புரி சிங்களத் தலைமைகளும் அவ மக்களுமேயன்றி சமாதானம் உரிமைகளைக் கேட்டு ஏமாற்ற அவருக்குப் பின்னர், தலைமை போரைத் தொடருகின்ற என்பதை இன்றாவது புரியாதிரு
ஓயாத எணி
'மன்னன் உயிர்த்ததே | மாறி, 'எல்லோரும் இந்நாட் மேலைநாட்டு, கட்சி அரசியல் (சனநாயகம்) அறிமுகப்படுத்த சீட்டுக்கள் மூலம் ஆட்சிப் பொது அரசியலில் உச்சக் கட்டமாகி கூட்டத்தினர், பிரதேசம், இனம் வாக்கு மூலம், பெரும்பான் ை பட்சத்தில், அதனை ஏற்று, ( நாட்டின் அரசியல் சனநாயக ஆகும்! இதனை மீறி, ஒரு நாள் பூர்வீக குடிகளாகிய சிறுபான்மை பெரும்பான்மைத் தொகையில்
62

லும் அதனைப் புரிய முயலாது
பேச்சுவார்த்தை, ஒப்பந்தங்கள் நரிக்கைகளைத் தானும் வழங்க அடிமைகளாய் தமிழ் மக்களை படன் ஆட்சி பீடம் ஏறியவர்கள், த் தால் மட்டுமே சமாதான ட்டு, அழிவுப் போரை வருவித்துக் ணர்ந்து கொள்ள முடிகின்றது! b' என்ற கூச்சல்கள் எங்குமே 1 பின்னால் மறைந்திருக்கின்ற ரக்கும் சமாதானத்தை யாராலும்
நீதி, சட்டம், ஒழுங்கு, யாவுமே கள் காலங் காலமாக, தமிழ் ந்து கொள்ளாமல், ஆட்சி செய்த ர்களை ஆதரித்து வந்த சிங்கள மாகவும் சாத்வீக வழியிலும் நங் கண்ட தந்தை செல்வாவும், bயேற்று வழி நடத்தி உரிமைப் தலைமுறையினரும் அல்லர் ப்பது விந்தையாகும்.
fணம்ஒன்றே!
மலர்தலை உலகம்' என்ற நிலை டு மன்னர்கள்' என்று கூறி, ல் முறை - 'மக்கள் தலைமை' தப்பட்டது. இதன் வழி வாக்குச் றுப்பை ஏற்றுக் கொள்வது, புதிய யது. இதன் பொருள், மக்கள் 5), மொழி என வரையரைக்குள் மயாகத் தீர்மானம் எடுக்கும் செயலாக்கம் செய்வது, மேலை நத் தத்துவத்தின் சிறப்பம்சம் ட்டில் அல்லது அந்நாட்டின் ஓர் ம மக்களின் ஏகோபித்த அல்லது எரின் முடிவை அவமதித்தோ,

Page 69
அங்கீகரிக்க மறுத்தோ அடக்கியோ அந்த இடத்திலிருந்து 'சனநாயக விட்டதென்பதுதான் உண்மையாகும். மாறாக, இராணுவ வெற்றியின் வி செக்கோஸ்லவேக்கியா , அண்மை தீர்ப்புக்கிணங்க 'செக்' குடியரச நாடாகவும் அமைதியாகப் பிரிந்து . மக்கள் சனநாயகத்தின் தீர்ப்புக்குக் எனவே தான், வேறுபட்டு, மொழி, இம் கீழ் வாழும் ஒன்றுக்கு மேற் வாழ்ந்தாலும் இது ஏற்புடையதாகும் விலை கொடுத் தும் இரும் புக் செயற்கையாக இணைப்பு- ஒருமைப்ப முயன்றால், அங்கு இரத்த ஆறு வன்முறை, கொலை எனத் தொட என்பதற்கு, இலங்கை ஒரு உதாரணம்
கனேடிய மாநிலமாகிய கியு அந் நாட்டில் வாழும் பிரெஞ் ளுக்கு இருப்பதைப்போல, இலங்ை ஈழத் தமிழர்களுக்கும் இலங்கை | கைச்சாத்திட்டு ஏற்றுக் கொண்ட பிரதேசம், ஈழத் தமிழகத் தாயக | சுயநிர்ணய உரிமையை எவராலும் ம உலகின் சனநாயகத்தில் நம்பிக்கை மறைக்கவும் கூடாது. இதனை நன் தந்தை செல்வா, கால் நூற்றால முன்னோர்கள் புத்திசாலிகள். அ தாயகத்தை வடக்கு-கிழக்குப் பிதேச செய்து, தமது மொழி, கலை, வாழ்ந்துள்ளார்கள். இவ்வுரிமையை கைப்பற்றி, 4.2.1948 வரை ஆண்டா பெற்ற அந்நாள் முதல், எமது தா மீண்டும் கிடைத்துள்ளது! இதனை காப்பாற்றியே தீரவேண்டும். இ அடிமையாக வாழ நேரிடும்! நா அடிமைகளாக வாழ முடியாது! நாம் போராடி அழிந்தாலும் அழிவோ அடிமைகளாக வாழ மாட்டார்கள்!

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
நடக்க முனைந்தால், சகவாழ்வு' சாகடிக்கப்பட்டு மக்களது விருப்பத்திற்கு ளைவாக இணைக்கப்பட்ட க்காலத்தில், மக்களின் ாகவும், சலோவாக்கியா கொண்டனவென்பது, புதிய
கிடைத்த வெற்றியாகும். ன, பிரதேச வேறுபாடுகளின் பட்ட இனங்கள் எங்கு இவ் வாறன்றி, எந்த
கரங் கள் கொண்டு ாடு - தேசிய ஒற்றுமை என ஓடுவதுடன், கொடுமைகள்டர்கதையாகவே இருக்கும் மாகும்.
பெக்கை தனி நாடாக்கிட சுக் குடியேற்ற மக்க கெயின் பூர்வகுடிகளாகிய - இந்திய ஒப்பந்தம் (1987) வாறு, வடக்கு - கிழக்கு பூமியில் பிரிந்த செல்லும், மறுக்க முடியாது. இதனை,
கொண்டவர்கள் என்போர் றாக விளங்கிக் கொண்ட ன்டுக்கு முன்னரே 'எமது அவர்கள் தமக்கென ஒரு த்தில் வரையறுத்து ஆட்சி பண்பாடு, சமயம், என ஐரோப்பியர் எம்மிடமிருந்து ரகள். இலங்கை சுதந்திரம் பகத்தின் உரிமை எமக்கு க, எப்பாடு பட்டும் நாம் ன்றேல், சிங்களவருக்கு ம் ஒருபோதும் அவ்வாறு
எமது வாழ்வுரிமைக்காகப் மேயன்றி, எம் மக்கள் என்று கூறி உலகிற்கு
63

Page 70
ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வா
அறிவித்த பேருண்மை, பதைக் கண்ட பின்னரும், பூனை போன்று யதார்த்த வருத்தமும் ஆகும்.
தந்தை கூறிய உ உயிர் நாடியாம் தாயக | நடாத்துகின்ற தேசிய . தலைமையில், தமிழீழம் எ இடம்பெறும் என்ற எண்ண அலை அலையாக அனை, கொண்டிருக்கின்றது என உண்மையாகும்.
தாய்மொ
1956ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 'தனிச்சி முதல் அமுலுக்கு வந்தது. மிடையே ஏற்பட்ட கலவரங் காணக்கூடியதாகும்.
தந்தை செல்வா, மேற்கொண்ட தமிழக
ஈ.வே.ரா.வை சந்த
64

இன்று விஸ்வரூபமாகிக் கொண்டிருப்
உலகம் கண்மூடிப் பால் குடிக்கின்ற தத்தைப் புரிய மறுப்பது வியப்பும்
உண்மைக்கு உருவம் தந்து, தமிழர் மீட்புப் போரை, தலைமையேற்று த் தலைவர் மேதகு பிரபாகரன் பன்ற ஓர் நாடு உலக வரைபடத்தில் தம் ஒன்றே இன்று ஓயாது ஒழியாது த்துத் தமிழ் உள்ளங்களிலும் வீசிக் ன்பது மட்டும் மறுக்க முடியாத
ழியும் தாயகமும்
ஆனி மாதம் 15ம் திகதியில் ங்களச் சட்டம்', 1961ம் ஆண்டு தை
இதற்கிடையில், இரு இனங்களுக்கு வகள், எதிர்ப்புக்கள், ஒப்பந்தம் எனக்
4; *
திரு அ.அமிர்தலிங்கத்துடன்
ப்பயணத்தின் போது பெரியார் தித்து உரையாற்றுகின்றார்.

Page 71
சிங்கள மகா சபையின் பி பண்டாரநாயக்கா, 1937ம் ஆண்டு |
தொடங்கிய அமைப்புத் தான் சிங்க 24 மணித்தியாலத்தில் ஆட்சி
ஆர்ப்பரித்து, ஆட்சியைக் கை சட்டத்தைப் புகுத்தியவர். அவரால் வருட புத்த ஜெயந்தி முதல், ஈழ தொடங்கி, இன்று வரை ஆறாகப் யாராலும் மறுக்க முடியாது. தந்தை அமைதியாகவும் உறுதியாகவும் த கோரி சாத்வீகப் போராட்டம் நடைெ ஏவித் தமிழ்த் தொண்டர்களைத் அதனைக் கண்டித்ததும் இந்தக் கா
'சிங்களவரும் - தமிழர் . அமைதியாகவும் வாழ வழி வ அரசியற் கோட்பாட்டை - 'கூட்டாட்சி கூடாது' எனப் பிரதமரிடம் நேரில் ( தனி நாயகம் அடிகளாரிடம், 'ந காண்பதென்ற முடிவுக்கு வந்துள்ளே decide it on the point of sword!") அதிர்ச்சி அடைந்ததும், பின்னர் பு குண்டுக்கு அவர் பலியானதும் உல
தமிழ்மொழி உரிமைப் ே நடாத் த, நாட்டின் ஒரு ப ரத்தை இயங்காது செய்ததுடன் ச போரில் இறங்கியதால் 26.7.1957 இ கைச்சாத்தாகியது. இதுபற்றி விளக் எமது எல்லாக் கோரிக்கைகள் விட்டாலும், ஓர் கெளரவமான அந்த என்று குறிப்பிட்டார். ஆயினும் . டட்லி - செல்வா ஒப்பந்தமும் 1 தள்ளப்பட்டது.
தீர்வுகள் தீய்ந்த
காலத்துக்குக் காலம் தமிழ்

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
தாமகர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. முதல் தமிழருக்கு எதிராகத் கள் மகாசபை. 'சிங்களத்தை
மொழியாக்குவேன்!' என ப்பற்றி, தனிச் சிங்களச் ல் கொண்டாடப்பட்ட 2500ம் த்தமிழரின் இரத்தம் சிந்தத்
பெருகிக் கொண்டிருப்பதை - செல்வாவின் தலைமையில், தமிழ்மொழிக்கு சம உரிமை பெற்ற வேளை, குண்டர்களை தாக்கிய போது, உலகமே லத்தில் தான்!
களும் ஒற்றுமையாகவும் குக்கும் விதத்தில் ஏற்ற முறையை அமுல் செய்யக் சென்று கேட்ட வண.பிதா. என் வாள் கொண்டு தீர்வு பன்' ("Father, will rather என்று கூறக்கேட்ட அடிகளார் புத்த பிக்குவின் துப்பாக்கிக்
கம் அறிந்த செய்தியாகும்.
பாரைத் தலைமை யேற்று குதியில் அரசு இயந்தி ட்டத்தை மீறி அமைதிவழிப் ல் பண்டா - செல்வா ஒப்பந்தம் - கிய தந்தை செல்வா, 'இது மளயும் நிறைவு செய்யா தஸ்திற்கு வழிகாட்டியுள்ளது!' அவ்வொப்பந்தம் மீறப்பட்டது ! 965 இல் அதேகதிக்குள்
1 போயின!
ழ் மக்களின் குறைந்த பட்ச
65

Page 72
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வ
அபிலாஷைகளைத் தா ஒற்றுமையையும் மக்கள் முயலாது, சட்டங்களில தமிழர்களின் - தாய்மொ உரிமைகள் அத் தன எழுந்ததே இன்றைய தல் வரலாறு எடுத்துக் காட்டுவ
இதுவரை பொருந்த
1. பண்டா - செல்வா ஒப்பந்த 2. தமிழ்மொழி விஷேட வி 3. டட்லி - செல்வா ஒப்பந்தம் 4. பிரதேச அபிவிருத்திச் ச
ஆகியவை அடங்கும். இ. தவிர்ந்த ஏனையவை
கைச்சாத்திடப்பட்டன.
தந்தை செல்வா, உடன்பாடுகளில் எதனையும்
தாய்மொழி விடயது கீழ், வடக்கு - கிழக்கு அடங் க்கு, பாராளுமன்ற அதி குறிப்பிடத் தக்கது. இ டாட்சி அரசியல் திட்டம் !
அடுத்து, டட்லி - கெ குறிப்பிடப்பட்ட பிரதேச | மாற்றமாகியது. டட்லி - செல்
- i ற
வடக்கு - கிழக்குமா தமிழ் பேசும் மக் வடக்கிலும் - கிழக்க மக்களுக்கும் ஏனைய இலங்கை பாடாகியது.
66

னும் நிறைவு செய்து நாட்டின் ளின் முன்னேற்றத்தையும் பேண எ மூலம் இரும்புக்கரங்களினால் ழி, தாயகம் மற்றும் தலையாய னெயும் மறுக் கப் பட் டதனால் னித் தமிழீழப் போராட்டம் என்பதை தாகும்.
நிய கீழ்க்காணும் நடவடிக்கைகளுள்
ம் (1957) திகள் ஆணைச்சட்டம் (1960) உ (1965) சபை (1981)
தனுள் பிரதேச அபிவிருத்திச் சபை தந்தை செல்வா தலைமையில்
தாயகம் பற்றிய - தாய்மொழி பற்றிய ம் விட்டுக் கொடுக்கவில்லை!
ந்தில், பண்டா - செல்வா உடன்பாட்டின் கிய பிரதேச சபை (Regional Council) கொரம் வழங்குவதாக இருந்தமை வ்வுடன்பாடு மீறப்பட்ட பின்னர், கூட் முன்வைக்கப்பட்டது.
சல்வா உடன்பாட்டின் கீழ் (முன்னர் சபை இணைப்பு ) மாகாணசபைக்கு ல்வா உடன்பாட்டின் கீழ்,
காணங்களில் உள்ள காணியற்ற களுக்கே முதலிடம் என்றும், நிலும் வாழும் தமிழ் பேசும்
கப்பிரசைகளுக்கும் வழங்க உடன்

Page 73
தோற்றது எ
இவ்வாறு சுதந்திரம் பெற்று மேற்கொள்ளப்பட்ட பின்னர், த நெறிப்படுத்தி, வழிநடத்தி, இதய . விட்டுக் கொடுக்காது அமைதி க வழியில் எதிர்ப்புத் தெரிவித்து, விட்டுக்கொடுப்பு என எல்லாவற் ை கண்டபின்னரே, தனித்தமிழீழம் த உரிமைகளை நிலைநாட்ட வேறு வ தந்தை செல்வா.
இவ்வாறு தமிழர்களுக்கு உ ஏமாற்றியும் வந்த சிங்களத் தல இணைந்து சமமாக வாழ்வதை மறு கடட் ட வு ம் அடிமைப் படுத்து கொண்டவர்களாக இருப்பதே இன் மேற் கொள்ள வேண்டியதாக மாற்றம்
ஈழத்தமிழர்கள், தம் முதல் உரிமைகளாகிய தாயக மண்ணை என்றுமே விட்டுக்கொடுக்கப் போவது மாட்டார்கள் என்பதை 1956இ விவாதத்தில் உரையாற்றிய வவுனி லிங்கம், எதிர்காலத்தில் இடம் போராட்டத்தைக் கணித்தவர் போல,
”நாங்கள் சிங்கள மொழியைப் படி பாவிப்பதை அறிந்து கொள்ள வேன் தவற மாட்டோம்"
( ”We will learn to use fire-arms b no mistake on that score" )
C.Suntharalingam M.P., Vavu Col.1805, 1958)
இவ்வாறு அன்று கூறிய எத்துணை உண்மை என்பதை அறிய

ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வா
ரன்?
பாராளுமன்ற அரசு முறை தமிழினத்தின் அரசியலை சுத்தியோடும், உணர்வோடும்
ண்டு வாழ முயன்று அற பேச்சுவார்த்தை, உடன்பாடு, ஊறயும் பாவித்து ஏமாற்றம் -விர தமிழரின் அடிப்படை ழி இல்லை எனக் கண்டவர்
உரிமைகள் வழங்க மறுத்தும், லைமைகள் தமிழர்களுடன் பத்து, அவர்களை ஒழித்துக் ந த வு மே எ ண ண ம
று ஆயுதப் போராட்டத்தை ம் பெற்றது.
ன்மையான உயிர் போன்ற தயும் தமிழ் மொழியையும் தில்லை - விட்டுக் கொடுக்க ல் தனிச் சிங்களச் சட்ட யா பா.உ. திரு சி. சுந்தர பெறப்போகின்ற ஆயுதப் பின்வருமாறு குறிப்பிட்டார்.
ஓப்பதற்கு முன்னர் ஆயுதம் ன்டியிருக்கும் அதில் சிறிதும்
efore we learn Sinhala- Make
iniya. Hansard, Vol.24,
அவரின் கூற்று இன்று யலாம்.
அ 61

Page 74
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா.
காலத்
சிலர் மறைந்த பி வாழ்வதும், இன்னும் ச இறந்தவர்களாகக் கணிக் வகையில் தந்தை செல் 23.2.1997 இல் வீரகேசரி அ குறிப்பிலிருந்து அவர் ம ஒருவர் என்பதை அறியலாம்:
இலங்கைத் தமிழில் தமிழ்த் தலைவர்களைப் பெ சமகால அரசியல் நீரோட்ட வரலாற்றையும் முன்வைத்து போது மனத்திரையில் நீங்கா ஜ.வி.செல்வநாயகம் அவர்கள்
'யா!
சிங்களப் பெரும்ப சிறுபான்மை மக்களின் உ பட்டு தமிழினம் ஓரங்கட் உணர்ந்து அவற்றுக்கு |
வைத்தவர் அவரே!
வடக்கு - கிழக்கு - மலை தமிழ் மக்களைத் தட்டி ெ ஆபத்தை முன்கூட்டியே எடு ஒன்றுபட வைத்தவரும் அவ
சத்தியாக்கிரகம், வ அண்ணல் மஹாத்மா க போராட்டத்தைத் தொடக்கி எழுச்சிக்கும் விழிப்புணர்வுக்கு
அவர் இன்று உ எதிர்வரும் மார்ச் 31ம் திகதி கொண்டாடியிருப்பார். த தர்க்கதரிசியென் றும் | அழைக்கப்பட்ட இவருக்கு
68

தின் தேவை
பின்னரும் மக்கள் உள்ளங்களில் சிலர் உயிர் வாழும் போதும் கப் படுவதும் உண்டு. அந்த வா நூற்றாண்டு விழாவையொட்டி சிரியர் தலையங்கத்தில் எழுதிய றைந்தும் மறையாது மதிக்கப்படும்
னம் காலத்திற்குக் காலம் பல ற்று வந்துள்ளது. அந்த வரிசையில் பத்தையும் தமிழினத்தின் போராட்ட து நினை வோட்டத்தை மீட்டும் து நிலைத்திருப்பவர் தந்தை எஸ். ே
ளே!
பன்மைவாதம் நாட்டில் வேருன்றி உரிமைகள் படிப்படியாகப் பறிக்கப் டப்படுவதை தீர்க்கதரிசனத்தோடு
எதிராகப் போர்க்கொடி தூக்க
லயகம் என்று கூறு பட்டுக்கிடந்த யழுப்பி, இனத்துக்கு வரக்கூடிய இத்துச் சொல்லி அரசியல் ரீதியாக
ரே!
நீதி மறியல், ஆர்ப்பாட்டம் என்றும் பந்தி காட்டிய அஹிம்சைவழிப் , தமிழ் மக்கள் மத்தியில் இன் தம் வித்திட்டவரும் அவரே!
பிருடன் இருந்திருப்பாரேயானால் 1 தமது 100வது பிறந்த தினத்தைக் 5மிழினத்தின் தந்தை என்றும் எல்லோராலும் அன்பொழுக அவர்பால் அன்பு கொண்ட தமிழ்ப்

Page 75
பெருமகன்மார் கூடி நாடளாவியரீதிய கொண்டாட முடிவு செய்திருப்பு மட்டுமல்ல, வரவேற்கப்பட வேண்! செல்வா என்றுமே சொல்லின் கெ சிறிது பேசி, பெரிய காரியங்களைச் திகழ்ந்தார்.
மலையகத் தமிழ்மக்களுடை பறிக்கப்பட்ட போது, இன்று
அறுக்கப்படுகிறது. நாளை நமக்கு தீர்க்கதரிசனத்தோடு கூறியவர். ஒன் வாழும் நாட்டில் ஒற்றையாட்சி நில வாழ்வுக்கும், மற்றைய இனத்தின் என உணர்ந்தே, இணைப்பாட்சித் ; ஆட்சியாளர்கள் மறுத்து விட்டனர்.
தமிழினம் தொடர்ந்தும் வாழ்வதை அவர் விரும்பவில்லை. பெறலாம். விடுதலையைப் போராடி உணர்த்தியவர். இது கடந்த கால வித்து வரும் துன்ப துயரங்களுக் தமிழினம் ஏங்கித் தவித்துக் காலகட்டத்தில் தந்தை செல்வாவின் செயல்திறனையும் இளைய பரம் ற்றாண்டு விழாக்கள் மூலம் பன நொந்து போயிருக்கும் நெல் கொடுப்பதாக இருப்ப தோடு ஏற்படுத்துவதாக இருக்கும்.
அவர் மறைந்து கால் நூ அவரின் மாண்புகளையும் இன, . ஆற்றிய பணிகளையும், குறிப்பாக தலைமுறையினர் அறிய முடியாது அறிவியல் தேட்டங்கள் - யாழ் அனைத்தும் அழித்தொழிக்கப்பட்ட ) வாழும் ஒரு சிலராவது உண்மை வெளியிடுதல் காலத்தின் தேவையான
பெற்றதாயும் பிறந்த நற்றவ வானினும் நான்

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
வில் நூற்றாண்டு விழாவைக் பது காலத்தின் தேவை டியதொன்றுமாகும். தந்தை சல்வராக விளங்கவில்லை. செய்யும் செயல் வீரனாகத்
டய குடியுரிமை, வாக்குரிமை அவர்களுடைய கழுத்து தம் இதே கதிதான் என்று றுக்கு மேற்பட்ட இனங்கள் வுமானால் அது ஓரினத்தின் வீழ்ச்சிக்கும் வழி வகுக்கும் தத்துவத்தை முன்வைத்தார்.
ஏமாற்றப்படும் இனமாக சலுகைகளைக் கெஞ்சிப் த்தான் பெறமுடியும் என்று D வரலாறு. இன்று அனுப் கு விடிவு எப்போது என்று கொண்டிருக்கும் இந்தக்
வாழ்க்கை வரலாற்றையும் பரையினர் மத்தியில் நூ மறசாற்ற முன்வந்திருப்பது ந் சங் களுக்கு ஒத்தடம் வாழ்வில் தெம்பையும்
ற்றாண்டு காலமாகி விடினும் மொழி, நாடு என எண்ணி எழுபதுகளில் பிறந்த புதிய | போய்விட்டது. தமிழரின்
நூல்நிலையம் உட்பட . நிலையில் வெளி நாடுகளில்
வரலாறுகளை ஆராய்ந்து தம். பொன்னாடும்
சிறந்தனவே!
- சுப்பிரமணிய பாரதியார்
69

Page 76
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
தந்தை செல்.
அன்பு பொறுமை வீரமாதி அரிய பண்பு கொண்டவர் அசலம் அன்ன உறுதி நெல் ஆழ்ந்த சொல்லும் கண்டவ துன்பங்கோடி மண்டி வரினு துயருறாத் தூய நெஞ்சர் தந்தை செல்வா நாமம் சிந்தை கொண்டு வாழ்த்துவே
மானத் தமிழன் ஈழத்தீவில் மாண்பு கொண்டு வாழவேண் மனதில் கனவு கண்டவர் ஞானத் தலைவர் எண்ணம் ( வேளை வந்து நாளை மலரும் தமிழீழ நாடு காண இங்கு நாடி நின்று வெற்றி காண நாமும் வாழ்த்திப் பாடுவோம்
70

வா நாமம் வாழ்க!
சம்
பாம்!
டி
போல
ஈழமைந்தன் - ஜேர்மனி

Page 77
சமஷ்டிக் கோரிக்கை
கோரிக் ை பேரினவாதத்தை தந்தை
அந்த 21 ஆண்
- ஆர்.
இலங்கையின் இனவா மக்களின் ஒரு தலைவர் செல்வநாயகம் செல்வாக்குச் மட்டும் தான். 1956ஆம் ஆ வரையிலான அந்த 21 ஆண் இந்நாட்டு அரசியலிலிருந்து பிரிக் உண்மையில் இலங்கையில்
போகின்றது என்பதையும் தம் செல்லப்போகின்றது என்பதை தெளிவாகவே காட்டியுள்ளது.
இந்நாட்டக்குச் சுதந்த தந்தை செல்வா அரசியலி ஜீ.பொன்னம்பலத்துடன் இல ஆரம்பித்த அவர், அக்கட்சி பணிகளும் அளப்பரியது.
விலகியபோது அமைதியும் சார் தலைமையை எவ்வாறு வழங்க பலர் எழுப்பினார்கள். ஆ செல்வநாயகம் தமிழ்த்தேசிய இ செல்லவில்லை. தலைமை தா
குழம்பியுள்ள சூழ்நிலை ஒன்றி செய்தேயாக வேண்டும் என்ற நி
தமிழ் பேசும் மக்கள் தலைவராக ஏற்றுக் கொண்டு ஆண்டுத் தேர்தல் முடிவுக அத்தேர்தலில் மாபெரும் வெற் வந்த 21 வருடங்களில் சிங்கம் ஒரு சின்னமாகத் திகழ் பிரச்சினைகளுக்குத் தீரவ கான் பேசியேயாக வேண்டும் என்ற நி

ந முதல் தனிநாட்டுக் Dக வரை .
ந செல்வா எதிர்கொண்ட ரடுகால அரசியல்
பாரதி -
த அரசியலில் தமிழ் பேசும் என்ற முறையில் தந்தை செலுத்தியது 21 ஆண்டுகள் ன்டு முதல் 1977ஆம் ஆண்டு ாடுகளிலும் தந்தையின் பெயர் க்க முடியாததொன்றாகி விட்டது. இனவாதம் எவ்வாறு வளரப் பிழர் போராட்டம் எவ்வழியில் தயும் இந்த 21 ஆண்டுகள்
திரம் கிடைத்துவிட்ட போதே ல் இறங்கிவிட்டார். ஜீ. ணைந்து தமிழ்க் காங்கிரஸை யின் வளர்ச்சிக்காக செய்த காங்கிரஸிலிருந்து தந்தை கதமும் கொண்ட அவரால் ஒரு க முடியும் என்ற கேள்வியைப் னால் உண்மையில் தந்தை இனத்தின் தலைமையைத் தேடிச் ன் அவரைத் தேடிச் சென்றது. ல் சும்மா இருக்காது ஏதாவது ரப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது.
தந்தை செல்வாவைத் தமது இள்ளார்கள் என்பது 195ஆம் கள் மூலம் தெளிவாகியது. றியைப் பெற்ற அவர் அடுத்து ளப் பேரினவாதத்துக்கு எதிரான ந் தார். தமிழர் களுடைய ன வேண்டுமானால் தந்தையுடன் லைமை ஏற்பட்டு விட்டது.
* 71

Page 78
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
சிங்களம் மட்டும் சட்டம்
தமிழ்த் தலைவர் என் அவர் எதிர் கொண்ட மு. சிங்களம் மட்டும் சட்டமாகும். ஆர்.டி.பண்டாரநாயக்கவின் மக் சட்டத்தைக் கொண்டுவந்தபே துக்குத் தலைமைதாங்க வே தலைவர் செல்வநாயகத்திடம்
காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை பாராளுமன்றத்துக்கு முன்பா? போராட்டம் இலங்கையின் ே பகுதிகளில் தொடர்ச்சியான விட்டது. சிங்களம் மட்டும் நிற்பது ஆபத்தானது எ பண்டாரநாயக்கவுக்கு உணர்த்
ஆனால் பண்டாரநாயக் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் யாத்திரையை அவர் நடத்தி
பண்டா - செல்வா பேச்சு பண்டாரநாயக்கவுடன் தந்தை ; எம்.பி. ஆர். இராஜவரோதயம் மற்

D: செல்வாவின் நிலைப்பாடு
Tற அங்கீகாரத்தைப் பெற்றபின்னர் தலாவது அரசியல் பிரச்சினை
1956ஆம் ஆண்டில் எஸ்.டபிள்யு. கள் முன்னணி அரசாங்கம் இந்தச் பாது அதற்கெதிரான போராட்டத் ண்டிய பொறுப்பு இயற்கையாகவே விழுந்தது.
சத்தியாக்கிரகம் ஒன்றை T அவர் செய்தார். அப்போதைய க நடைபெற்ற இந்த எதிர்ப்புப் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அதிர்ச்சி அலைகளைக் கிளப்பி என்ற கோட்பாட்டை வலியுறுத்தி ன் பதை அப் போராட்டங்கள் த முற்பட்டன.
கக அதனை உணராத நிலையில் த செல்வா தள்ளப்பட்டார். 1956 வரலாற்றுப் புகழ்மிக்க திருமலை னார். அதன் பின்னர் ஆகஸ்ட்
பார்த்தையின் போது பிரதமர் செல்வா. அருகில் திருகோணமலை றும் தமிழரசுக்கட்சித் தலைவர்கள்.

Page 79
19 இல் திருமலையில் நடைபெற் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
உண்மையில் இந்த நாள் ஆண்டு முதல் இலங்கையிலிரு களுடனும் தமிழ்ப் பிரச்சினை
வார்த்தைகளுக்கும் உடன்படிக் அமைந்தது என்பது கவனிக்கப்பட
பண்டா - செல்வா
அதே வேளையில் இது! பண்டாரநாயக்கவுடன் அவர் படிக்கைக்கும் அடிப்படையாக கையெழுத் திடப் பட்ட இந் இனப்பிரச்சினையைத் தீர்ப்ப, முதலாவது உடன்படிக்கையாகும் தீர்வுக்கான ஒரு அடிப்படையை முன்வைத்தது.
இந்த ஒப்பந்தம் இ தேசிய இனத்தின் கட்டமைப்பில் ஏற்றுக் கொண்டிருந்தது. இவர் கிழக்கு மாகாணங் கள் த
மரபுவழித்தாயகம் என்ற உரி ை லுள்ள தமிழ்த் தேசிய இன, மொழியைப் பிரயோகிப்பதற்கான மூன்றாவதாகத் தமிழ் மக்களின் கிழக்கு மாகாணங்களுக்கு ஓ
யை இந்த உடன்படிக்கை வழங்க
இந்த உடன்படிக்கையி அதனை நடைமுறைப் படுத்த நடவடிக்கையையுமே பண்டாரநா உண்மையில் இந்த உடன்படி கொடுப்பதற்கான ஆதரவு | வுக்கு இருக்கவில்லை. இதனா தொடர்ந்து கொண்டிருந்தது. பண்டாரநாயக்க கிழித்தெறிந்தார்.

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ற மாநாட்டில் நான்கு முக்கிய
எகு தீர்மானங்களுமே 1957ஆம் நந்த அனைத்து அரசாங்கங் தொடர்பான பல்வேறு பேச்சு கைகளுக்கும் அடிப்படையாக - வேண்டிய ஒரு விடயமாகும்.
உடன்படிக்கை
ந்த நான்கு விடயங்களுமே செய்து கொண்ட உடன் விருந்தது. 1957 ஜூலையில் த உடன் படிக்கை தான் தற்காக முன்வைக்கப் பட்ட - அத்துடன் இனப்பிரச்சினைத் யும் இந்த உடன்படிக்கையே
லங்கையிலுள்ள தமிழ்த்
மூன்று பிரதான நிலைகளை பறுள் முதலாவது வடக்குக் மிழ் பேசும் மக்களின் ம. இரண்டாவது இலங்கையி த்தின் மொழியாகத் தமிழ் உரிமையை வழங்கியது.
தாயகப் பிரதேசமான வடக்கு - ரளவு பிரதேசத் தன்னாட்சி யெது.
ல் கைச்சாத்திட்ட பின்னர் பம் நோக்கில் எந்தவித யக்க மேற்கொள்ளவில்லை. க்கைக்கு சட்டவாக்கத்தைக் பிரதமர் பண்டாரநாயக்க ல் "சிங்களம் மட்டும்" சட்டம்
உடனடபடிக் கையையும் .,
73

Page 80
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
இந்த நிலையில் அர கொடுக்க வேண்டிய தேவை இந்த நிலையில் சிங்கள் வண்டிகள் வடக்கு - கிழக்கு இதற்கு எதிராக செல்வநாய தென்பகுதியில் மீண்டும் தா தலைதூக்கியது.
நிலைமையைச் சம் சட்டத்தைப் பிரகடனப்படுத் செல்வநாயகம் உட்பட பல கைது செய்தார். ஒரு வா வழங்கப்பட்டது.
டட்லியைக் கவிழ்த்த
இதன் பின்னர் 1960 செல்வநாயகம் தலைமையி வெற்றியைப் பெற்றுக் கொண் சேனநாயக்க தலைமையிலான கைப்பற்றியிருந்தது. பெரும்பான்மை கிடைக்காத்தா அவர் நாட வேண்டி இருந்தது.
ஆனால் இந்த ஆதரன. தயாராக இல்லை. பண்ட நடைமுறைப்படுத்தினால் ஆத செல்வா நிபந்தனை விதித்த கொள்ள டட்லி சேனநாயக்க :
அதே வேளையில் ! செல்வநாயகத்தை அணுகியது தமது தலைவரின் கொள்கை நடைமுறைப்படுத்த முடியும் யளித்தார்கள்.
இந்தச் சூழ்நிலையில் 1960 ஏப்ரலில் டட்லியின் அரச
74

ரசாங்கத்துக்கு மேலும் அழுத்தம் செல்வநாயகத்துக்கு ஏற்பட்டது. ஸ்ரீ இலக்கங்களுடைய பஸ் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. பகம் போர்க்கொடி தூக்கினார். மிழர்களுக்கு எதிரான கலவரம்
Dாளிப்பதற்காக அவசரகாலச் திய பிரதமர் பண்டாரநாயக்க, தமிழரசுக்கட்சித் தலைவர்களைக் ரச்சிறைத்தண்டனை இவருக்க
தந்தை செல்வநாயகம்
மர்ச்சில் நடைபெற்ற தேர்தலில் ல் தமிழரசுக்கட்சி இலகுவான டது. ஆட்சிப்பொறுப்பையும் டட்லி ஐக்கிய தேசியக்கட்சி (ஐ.தே.க.) ஆனால் டட்லிக்கு போதிய ல் தமிழரசுக்கட்சியின் ஆதரவை
நவ "சும்மா" கொடுத்துவிட அவர் ா - செல்வா உடன்படிக்கையை ரவை வழங்கலாம் எனத் தந்தை டார். ஆனால் இதனை ஏற்றுக் தயாராக இருக்கவில்லை.
ரீலங்கா சுதந்திரக்கட்சி தந்தை 1. பண்டா - செல்வா உடன்படிக்கை - என்பதால் அதனைத் தம்மால் ந என அவர்கள் வாக்குறுதி
- தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன் Eாங்கம் கவிழ்க்கப்பட்டது.

Page 81
மீண்டும் மீறப்பட்ட
புதிதாக ஒரு வருடத்து. நடத்தப்பட்ட தேர்தலில் ஸ்ரீலங் பெற்றது. ஆறு கடக்கும் வ தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் வாக்குறுதியை சுதந்திரக்கட்சி மீற.
பண்டா - செல்வா உடன் படுத்துவதற்குப் பதிலாக சிங் நடைமுறைப்படுத்த முனைந்தது
அரசாங்கம்.
இதனால் அதிர்ச்சியடை எதிராக அவர் ஆரம்பித்த பே கச்சேரி முன்பாக இடம்பெற்ற | இது ஒரு பாரிய போராட்டமாகியது நாடு தோன்றியது. தனியான இந்தச் சந்தர்ப்பத்தில் தான் த தலைமையின் கீழ் ஒன்றுபட்டிரு
யாழ்ப்பாணம் கச்சேரி மு சத்தியாக்கிரகப் போராட்ட

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
வாக்குறுதிகள்
க்குள்ளேயே இரண்டாவதாக கா சுதந்திரக்கட்சி வெற்றி ரை தான் அண்ணன் தம்பி தமிழரசுக்கட்சிக்குக் கொடுத்த த்துணிந்தது.
படிக்கையை நடைமுறைப் களம் மட்டும் சட்டத்தை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க
ந்தார் செல்வா. இதற்கு ாராட்டம் தான் யாழ்ப்பாணம் சத்தியாக்கிரகப் போராட்டம். . நாட்டுக்குள்ளேயே மற்றொரு முத்திரை வெளியிடப்பட்டது. தமிழர்கள் அனைவரும் ஒரே ந்தார்கள் எனப் பேராசிரியர்
முன்பாக இடம்பெற்ற த்தில் தந்தை செல்வா

Page 82
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
வில்சன் கூறுகின்றார். இந்த சட்டம் பிரகடனம் செய்ய காவலில் வைக்கப்பட்டார். தடுக்கப்பட்டது.
1965 இல் டட்லி .ே ஏறினார்கள். புதிய பாரா ஆதரவு இல்லாததால் தமிழ செல்வா மீண்டும் நிபந்தனை ஒன்று ஏற்படுத்தப்பட்டது. விட சற்று விரிவானதாக இந் பின்னர் அது கூட டட்
கைவிடப்பட்டது.
புதிய அரசியலன
தந்தை செல்வந் வாழ்க்கையைப் பார்க்கு பெறுவதற்காக சிங்களத் த பின்னர் அவற்றை மீறுவதும் மிகவும் பாதிக்கப்பட்ட நி ை அவர் துவண்டுவிடவில்லை.
1970இல் பதவிக்கு அரசாங்கம் 1972 இல் புதிய போது, கடுமையான நிலை தேவை செல்வநாயகத்துக்கு இரண்டு நடவடிக்கைகளை தமிழ் அமைப்புக்களை ஒன்றுபடுத்த முற்பட்டார். இ அரசியலமைப்பை ஏற்க காக இடைத்தேர்தல் ஒன்றை பதவியைத் துறந்தார். மூ துறைக்கான இந்த இடைத் பின்னர் 1975 இல், இத்தேர்த செல்வநாயகத்திடம் படுதோல்
இந்தப் பின்னணிய
76

த நிலையில் மீண்டும் அவசரகாலச் ப்பட்டது. செல்வநாயகம் தடுப்புக் இராணுவ உதவியுடன் போராட்டம்
சனநாயக்கா மீண்டும் ஆட்சிபீடம் ளுமன்றத்தில் டட்லிக்குப் போதிய ரசுக்கட்சியின் ஆதரவு நாடப்பட்டது. ா விதித்தார். புதிய உடன்படிக்கை பண்டா - செல்வா உடன்படிக்கையை த உடன்படிக்கை அமைந்திருந்தது. லியால் ஒரு தலைப்பட்சமாகக்
மமப்பும் பதவி துறப்பும்
தாயகத்தின் இந்த அரசியல் ம் போது அவரது ஆதரவைப் லைவர்கள் வாக்குறுதி அளிப்பதும் Tகவே அமைந்திருந்தது. உடல்நலம் லயில் கூட இந்த ஏமாற்றங்களால்
வந்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அரசியலமைப்பைக் கொண்டுவந்த ப்பாடொன்றை எடுக்க வேண்டிய த ஏற்பட்டது. இந்த நிலையில் செல்வா மேற்கொண்டார். ஒன்று ஒன்றாக ஒரு கூட்டமைப்புக்குள் இரண்டாவதாக தமிழ் மக்கள் புதிய வில்லை என்பதை நிரூபிப்பதற் Tற நடத்துமாறு கோரி தனது எம்.பி. மன்று வருட காலமாக காங்கேசன் தேர்தலை நடத்த அரசு தயங்கியது. கலை நடத்தியபோது ஆளும் கட்சி ல்வியடைந்தது.
பில் அரசாங்கங்களுடன் பேச்சு

Page 83
வார்த்தை நடத்துவதோ, உ சாத்திடுவதோ எவ்வித பலனைப் முடிவுக்கு தந்தை செல்வா வந்த அனுபவம் தான் தமிழர் க தோற்றத்துக்கும் தமிழீழப் பி அமைந்தது.
அமைத்துத் தான் "
1956க்கும் 77க்கும் இன நாயகம் எதிர்கொண்ட சவால்க மதிநுட்பத்துடனும் உறுதிப்பாட்டுட அவர் சென்றார். எந்த ஒரு ச போகவும் இல்லை : விட்டுக்கொடுக் மக்கள், பாரம்பரியத் தாயகம், த எமது நாட்டு அரசியலில் பயன்படுத்தப்படுகின்றது என்றால் தந்தை செல்வநாயகம் தான்.
(நன்றி : ஞாயிறு தினக்குரல், கொடு
பண்டா - செல்வா ஒப்பந்த எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்ப செல்வா, வி.ஏ. கந்தையா, டாக்

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
டன்படிக்கைகளைக் கைச் ம் தரப்போவதில்லை என்ற 5. தந்தை செல்வாவின் இந்த சிடுதலைக் கூட்டணியின் கடனத்துக்கும் காரணமாக
டப்பட்ட காலத்தில் செல்வ ள் பல. ஆனால் அரசியல் னும் தனது இலக்கை நோக்கி தர்ப்பத்திலும் அவர் விலை எகவும் இல்லை. தமிழ் பேசும் அனாட்சி போன்ற கருத்துக்கள்
இன்று தாராளமாகப் - அதற்கு கால்கோளிட்டவர்
ழம்பு, 06 ஏப்ரல் 1997 பம்)
கம் தொடர்பாக பிரதமர் பாரநாயக்கவுடன் தந்தை கடர் நாகநாதன் ஆகியோர்.
77

Page 84
தந்தை அரசிய சந்திரசே.
தந்தை செல்வா நல்லுலகெல்லாம் கொன அப்பெருமனிதன் உருவா போதித்த அரசியல் தத்து கண்ணோட்டமாகவே இக்கட்
மேற்கத்தைய ஆள காரணத்தால் இன்றுவரை தமிழர்கள் வாழ்கின்றார்க விடுதலை பெற்று சுதந்திர தமது தாயகமான ஈழத்தில் செல்வாவின் அரசியற் சிந் அடிநாதமாக விளங்கியது. ! சந்தர்ப்பம் தந்தை செல்வா
அரசியல் மாற்றத்துடன் கின.
சிங்களப் பெரும்பா அரசியல் மாற்றத்தை, தமிழ தங்களுக்குக் கிடைத்த போலும், இலங்கையின் மு சட்டத்தை நிறைவேற்றியது. செல்வா புதியதொரு அரசி அங்குரார்ப்பணம் செய்து எழுப்பி, தமிழர் பாரம்பரி நிறுவிட வழிவகுத்தார்.
சமஷ்டிக் கட்சியெல் கிழக்கு மாநிலத்தை உள் ஒன்றை அமைக்கவும் சி விவகாரங்களைக் கவனி. கொண்டிருக்கும் சமஷ்டி கொள்வதற்காகத் தந்தை பட்ட இக்கட்சியின் தலை6 தந்தை செல்வாவை மைம் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டத ஆண்டுப் பொதுத் தேர்த வரையிலான ஏனைய ெ
78

செல்வாவின் மற் சிந்தனை கரம் பரமலிங்கம் -
வின் நூற்றாண்டு தமிழ் கூறும் ன்டாடப்படுகின்ற இவ்வேளையில் க்கிய அரசியல் கொள்கைகள், பவங்கள் பற்றிய ஒரு சுருக்கமான
டுரை எழுதப்படுகின்றது.
நகைக்கு தமிழ்த்தாயகமும் உட்பட்ட
இறைமை இழந்த மக்களாகவே கள். இந்நிலையிலிருந்து நிரந்தர இனமாக தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்திட வேண்டுமென்பதே தந்தை தனையின், அரசியற் கொள்கையின் இவற்றிற்கு செயலுருக் கொடுக்கின்ற விற்கு 1948இல் இலங்கையில் ஏற்பட மடத்துக்கொண்டது.
ன்மைத் தலைவர்கள் இவ்வாண்டில் ழருக்கெதிராக எதனையும் சாதிக்கக சுதந்திரமாகக் கொண்டமையால் தற் பாராளுமன்றம் பிரஜாஉரிமைச் இக்காலகட்டத்திலே தான் தந்தை யற் கட்சியான சமஷ்டிக் கட்சியை தமிழ்த்தேசியவாதத்தைக் கட்டி யப் பிரதேசத்தில் தன்னாட்சியை
Tபது, இன்றைய இலங்கையில் வட - ளடக்கிய தமிழர் பிரதேச அரசு |ங்களவர் - தமிழருக்கு பொதுவான க்க மத்திய அரசு ஒன்றினைக்
ஆட்சி முறையினை நிறுவிக் த செல்வாவினால் உருவாக்கப் மையும் செயற்பாடும் எப்பொழுதுமே பமாகக் கொண்டே காணப்பட்டது. ன் பின்னர் எதிர்நோக்கிய 1952ஆம் லைத் தவிர 1977ஆம் ஆண்டு பாதுத்தேர்தல்கள் யாவற்றிலும்

Page 85
தமிழ் மக்கள் தமி நம்பிக்கை வைத்திருந்த காரணத்தால் மிக பிரதேசங்களிலுள்ள பாராளுமன்ற கிடைத்தன. பிரதேச அடிப்படை அரங்கிலிருந்து அகற்றி, ஒரு தை முதல் தலைவர் தந்தை செ விளைவாகவே தமிழர் தேசியவாத பரிமாணத்தை அடைந் து | உறுதிநிலைக்குத் தந்தை செல்வா
சுயநிர்ணய
ஒரு தொடர்ச்சியான பிர மொழி, இன மக்கள் வாழ்ந்து 6 உரிமைக்குரியவர்கள் என்றே சர்வ வல்லுநர் கள் விளக்கமளிக் கோட்பாட்டினடிப்படையில் தம உலகெல்லாம் பகிரங்கப்படுத்தி சமஷ்டி ஆட்சி முறைமை மt அத்திவாரம் என்று தம் வாழ்நா உள்ளேயும் வெளியேயும் வாதிட்ட நாடுகளில் சமஷ்டி ஆட்சிமுறை ( ஆதாரம் காட்டி இலங்கைய வலியுறுத்தினார்.
1948ம் ஆண்டு இலங் மாற்றத்தையடுத்து அறிமுகமான உருவாக்கிய ஒற்றை ஆட் ச கெளரவத்திற்கு ஏற்றதல்ல என் தீர்க்கதரிசனம் செய்தார்.
தந்தை செல்வா வாழ்ந்த சட்டப்பயிற்சி, சமய ஈடுபாடு, ச காரணிகளால் பாராளுமன்ற ஆம் வழியிலும் நம்பிக்கை வைத்து கொள்கைகளுக்கு செயலுருவ பணத்தோடு அரசியலுக்கு வந்து யின் அரசியல் தலைவர் தந்தை

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
கயை இக் கட்சியின் மீது அதிக அளவிலான தமிழர்
ஆசனங்கள் இக்கட்சிக்குக் பிலிருந்த தமிழர் அரசியலை லமையின் கீழ், ஒன்றிணைத்த ல்வாவே. இச்செயற்பாட்டின் தம் இலங்கையில் புதியதொரு கொண் டது. இன் றுள் ள ரவே வித்திட்டார் எனலாம்.
உரிமை
தேசத்தில் வரலாற்றுரீதியாஒரு வந்தால் அவர்கள் சுயநிர்ணய தேச மனித உரிமைகள் சட்ட ந் கிறார் கள். இச் சட்டக் மிழினத்தின் இன்னல்களை சயநிர்ணய உரிமையுடனான ட்டுமே அமைதித் தீர்வுக்கு ளெல்லாம் பாராளுமன்றத்தின் டார். பல இன மக்கள் வாழும் வெற்றியளித்த சந்தர்ப்பங்களை பில் அதன் அவசியத்தை
கையில் ஏற்பட்ட அரசியல் எ சோல்பரி அரசியலமைப்பு முறை தமிழ் இனத்தின் எற அதன் ஆரம்பத்திலேயே
- காலகட்டம் அவரது கல்வி, முதாய அணுகுமுறை போன்ற டசி முறையிலும், அஹிம்சை தாம் உருவாக்கிய அரசியல் ம் கொடுக்க முன்வந்தார். பணமின்றி இறந்த இலங்கை செல்வா.
- 79

Page 86
தந்தை - கவிஞர் செ
நேர்வழியில் நம்பிக்கை நிதானம் கூர்மையறிவோடு கூதர்க்கப் பே தார்மீகக் கருத்தைத் தமிழர்க்கு சோர்வற்ற தலைவர் தந்தை கெ
சாதி சமயச் சண்டை வேண்டா ஓதிச் சமபந்தி போசனம் செய்த வீதி வழிபாத யாத்திரையும் புரி நீதியைக் காத்தவர் தந்தை செ
அருமைக் குணத்தால் தமிழரை பெரு விருப்போடு பிரியாது காத் திருமலை மையமாய் வடக்கும் ஒருப்பட வைத்தவர் தந்தை செ
சகசமாய் அன்புடன் சேர்ந்து பாபு முகமதியரை வாழ்வில் மெச்ச ! மகத்துவங் குன்றாப் பாராளும் புகவழி செய்தவர் தந்தை செல்
மொழிவழியில் தொழிற்சங்கத் . விழிபோல் அதனை உரித்துடன் எழில் தமிழுரையும் வாதாடிப் . அழியாக் கருத்தா தந்தை செல்
அலைகடலாய் ஓயாது நாட்டுக்கு மலைநாட்டுத் தமிழர் பத்துலட்ச நிலைக்கள் உரிமையை அரசன் தலைநிமிர்ந் தெதிர்த்தவர் தந்த
திட்ட மிட்டரசு தமிழரின் நிலங்கள் இட்டப்படி யெல்லாம் குடியேற்ற கட்டங் கட்டமாய் எதிர்த்து வாத்து தட்டிக் கேட்டவர் தந்தை செல்
80

செல்வா = நாகேந்திரன்
த்துடன் ச்சின்றி - உரைத்த சல்வா
மென நன்று ந்து கல்வா
யன்று
து
1 511. 1 1
கிழக்கும் கல்வா
ழகி
நடத்தி சபைக்கு
வா
தொடக்கி 5 காத்து பெற்ற
வா
தழைத்த
ம் பேரின் Tறு நசுக்க ஒத செல்வா
களில்
ம் புரிய
தாடி
பொ

Page 87
மன உறுதி தளரா மதியுடன் முதல் இனங்கள் இணைந்து இலங்கை பே ஜனநாயக முறையில் சமஷ்டியை சினமற்றுக் கேட்டவர் தந்தை செல்
ஈரமுடன் கேட்டலுத்து இன்னலே க
வீரம் முயற்சியுடன் வெங்குருதி சிர் தீரப் போரென்று தூபமிட்டு இளைகு பேரணிக்கு ஆக்கியவர் தந்தை செ
வட்டுக்கோட்டையில் தனிநாடு என் விட்டுக் கொடா வேங்கையை நாட் பட்டுப்போகாமல் தியாகத்தால் அத கட்டி வளர்த்தவரும் தந்தை செல்க
இணைந்துவாழ இயன்றவரை பாடுப் சுணையற்ற அரசுக்குச் சமரே பாட! அணைத்துப் பேச்சால் இளைஞரை துணையாய் நின்றவர் தந்தை செல்
கடைசி முடிவான தனிநாட்டுக் கொ படைபலம் பேரணிக்கு வாலிபரைத் தடை வரும் துயர் வரும் தம்பிமாரி அடைவார் என்றவர் தந்தை செல்ல
ஏகத்துவத்தை இறுதியில் எதிர்த்து பாகம் பிரிக்காயாப்பில் சத்தியமோ தாகமே கொண்டு தனித்தமிழ் நாட் சாகவும் துணிந்தவர் தந்தை செல்.
குன்றுக் கொள்கையாய் தனித்தமிழ் வென்று வளம் பெருக்கி வடிவமை என்று இளைஞர் எண்பித்துக் காட்
அன்றுதான் சாந்தியாவார் தந்தை !
முந்தை நம் முன்னோர் ஆண்ட திரு தந்தை தனிநாடாய் எல்லையும் கெ சிந்தையில் வைத்தின்று தியாகம் ! தந்தையின் வாரிசென்றால் தரணி

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
லில்
மலோங்க
முன்வைத்து
வா
ண்டு நதியினி நரை ல்வா
னும்
மனை
வா
ட்டு
மென
ஊளக்கி வா
1 1 1 1 1 1
நள்கைக்கு தூண்டி தனை பா
ப் பின்
செய்யாது டுக்காய்
வா
மீழத்தை
த்து இவரோ செல்வா
மண்ணை சால்லியதை
புரிவோரே ஏற்காதோ.

Page 88
தீர்க்கதரிசனம்
மங்கையர்க்கர்.
தரணி போற்றும் தந் கிடைத்த ஓர் அரும்பெரும் ெ எமக்குக் காட்டிய வழி அஹி பாகுபாடற்ற, சாதிமத வேறுபாட் என்பதற்காகவே அவர் தமிழர மலையகத் தமிழ் மக்கள் அவர்களை நாடற்றவர்களாக களாக்கும் இந்திய பாக்கிஸ்த எதிர்த்தே , தான் சார்ந்த கட்சி கட்சியை உருவாக்கினார். அ இன்று இந்தியத் தமிழருக் நாளை இலங்கைத்தமிழருக் போது இதே கதி ஏற்படும் 6 தமிழ்க் காங்கிரஸ் கட்சியை வ வெளியேறினார்.
முதன் முதலாக அ விழா மாவிட்டபுரம் கந்தசாம துரைசாமிக்குருக்களின் ஆசியும்
தந்தை செல்வாவின் தி வன்னியசிங்கம், டாக்டர் சட்டக்கல்லூரிமாணவனாக (அ.அமிர்தலிங்கம்) தன் கைப்பு பேசவைத்தார். அதன் பின்னர், பயங்கர விளைவுகளை விள முழுவதும் பட்டி தொட்டி நடாத்தப்பட்டன. பலத்த எதிர் வளர்ந்த இயக்கமே பெரம் வளர் க் கப் பட்ட தமிழரசு தமிழினத்துக்காக உருவாக்கி மட்டக்களப்பு, திருக்கோணம மட்டுமல்ல, மலையகத்துத் மக்களும் ஒன்றுபட்டு ஒற்றுமை
கட்சி ஆரம்பித்த பிரபுவின் வருகைக்க எதிர்ப்
82

மிகுந்த தலைவர்
சி அமிர்தலிங்கம் -
கதை செல்வா தமிழினத்துக்குக் உசாத்து. அந்தப் பெரும் தலைவர் பம்சை வழி. தமிழ் பேசும் இனம் உற்ற ஓர் இனமாக வாழ வேண்டும் ரசுக் கட்சியைத் தோற்றுவித்தார். து உரிமைகள் பறிக்கப்பட்டு க ஆக்கி, அரசியல் அநாதை ானிய பிரஜா உரிமைச்சட்டத்தை யை விட்டு வெளியேறி ஒரு புதுக் அவரது தீர்க்கதரிசனம் பலித்தது. கு அநீதி இழைக்கப்படுகிறது. கும் மொழிப்பிரச்சினை வரும் என் அன்றே கூறி, தான் சார்ந்த விட்டு அமரர் வன்னியசிங்கத்துடன்
வரது இயக்கத்தின் கால்கோள் மி கோவில் முன்றலில் ஸ்ரீலஸ்ரீ உன் நடைபெற்றது.
தலைமையில் கோப்பாய்க்கோமான் நாகநாதன் ஆகியோருடன், இருந்த என் கணவரையும் படக் கடிதம் எழுதி வரவழைத்துப் அரசு கொண்டு வந்த சட்டத்தின் க்கி, வட -கிழக்க மாகாணங்கள் ஓகள் எல்லாம் கூட்டங்கள் ரப்புக்கள், கல்லெறிகள் மத்தியில் விருட்சமாக மக்களால் கட்டி க் கட் சி . தந்தை செல்வா, ய தமிழரசுக்கட்சியில் மன்னார், மலை, வவுனியா, யாழ்ப்பாணம்
தமிழ் மக்களும், முஸ்லிம் யாக உழைத்தனர்.
ஒரு மாதத்திலேயே சோல்பரி புத் தெரிவித்து பகிஷ்கரிப்புக்

Page 89
கூட்டத்தை நடத்தினர். இந்த முத தமிழ் மக்கள் மத்தியில் ஒரு புத்து மத்தியில் ஒரு பெரும் அச்சத்தை செல்வாவின் முயற்சியும் விடாஉ நல்லோரைப் பங்காளர்களாக மாற்றிய
பல தலைவர்கள் தமிழ்மக்க அரசிடம் சரணாகதி அடைந்ததை த நாள் களத்தில் தலைநிமிர்ந்து | விட்டோடி மறைந்தவர்களையும், த மறுக்கப்பட்ட நேரத்திலும் '' த குறையும் இல்லை" எனப் பிரச்சாரம் வெளிப்படையாகச் சாடினார். தம் சிங்கள் அரசாங்கங்களுக்க வால் பி தமிழ் மக்கள் அடையாளம் கண்டு பிரச்சாரங்கள் உதவின.
தந்தை செல்வாவின் 3 தன்னலமற்ற சேவையும் தான் பல பாசறையில் சேர்க்க உதவியது. உருவாக்கியது.
யாழ்ப்பாணம், மட்டக்கள் திருக்கோணமலை என்ற பிரதேச . மலையகத் தமிழர், முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து தமி! சொல்லின் கீழ் கொண் டு வ செல்வாவையே சாரும்.
'சிங்களம் மட்டும் சட்டம்" பட்ட போது தந்தை செல்வாவின் தீ உணர்ந்தது. சிங்கக் கொடியை ெ நின்றது தமிழரசுக்கட்சி.
தமிழ்ப் பிரதேசங்களில் எதிர்த்து நின்றது. கிழக்க ம குடியேற்றத்தால் எம் மக்கள் சிறு ஏற் படும் என்ற ஆபத்தை வி மேற் கொண்டது தமிழரசுக் கட்சி

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ல் பகிஷ்கரிப்பும், கூட்டமும் ணர்ச்சியையும், ஆட்சியாளர் யும் ஏற்படுத்தியது. தந்தை உழைப்பும் கட்சியில் பல
பது.
களை வழிநடத்த முன்வந்து ந்தை சுட்டிக்காட்டினார். ர நின்று மறுநாள் களத்தை மிழ் மக்களுக்கும் உரிமை மிழ் மக்களுக்கு எந்தக்
செய்தவர்களையும் தந்தை மமுடைய பதவிகளுக்காக டித்து நின்ற தலைவர்களை ஒதுக்கிவிடத் தந்தையின்
நேர்மையான பாதையும், தமிழ் மக்களை தமிழரசுப் பல நல்ல தலைவர்களை
எப்பு, வன்னி, மன்னார், வேறுபாட்டைக் களைந்து, உட்பட, தமிழ் மக்கள் ழ் பேசும் இனம் என்ற ஒரு ந்த பெருமை தந்தை
கொண்டுவந்து நிறைவேற்றப் பக்கதரிசனத்தைத் தமிழினம் காண்டு வந்ததை எதிர்த்து
சிங்களக்குடியேற்றத்தை ாகாணத்தில் சிங்களக் கான்மையாக வாழும் நிலை ளக் கிப் பிரச் சாரத்தை 7. மக்களை விழிப்புக்
83

Page 90
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வ
கொள்ளவும், அரசின் சூழ். வழி வகுத்தது தந் ல தமிழரசுக்கட்சியே.
தமிழ் மக்கள் க கொண்டவர்களாக இருப்பது தமிழரசுக் கட்சி கொண் பகிஷ்கரிப்புக்களும், கறுப்பு
தமிழைப்பழித்தவன் என் ற பாரதிதாசனின் ஆண்டு இலங்கை வந்த சிங்களமும் ஆங்கிலமும் நன்றி கூற எடுத்துக் கைய கூட இடம் பெற வில்லை. வந்த பிரதமர் சேர்னோன் ஆர்ப்பாட்டம் நடத்தியது த தமிழ் மொழியைப் புற. குடியுரிமைச் சட்டங் கன. தொழிலாளர்களின் உரிமை மக்கள் பலத்தைக் குறை வந்த கொத்தலாவலையை நடாத்தி', தமிழ் மக்கள் கொள்ள வைத்த பெருமை
இலங்கையில் மா மக்களது பலத்தால் ( பாராளுமன்றம் சென்ற ; செய்தன. பண்டா - செல்வா போன்றன ஏற் பட் டாலு கிழித்தெறிந்து, கொடுத் பறக்கவிட்டனர் சிங்களத் த
சிங்கள் ஸ்ரீயை எ தந்தை. பல்லாயிரக்கணக்க சென்றனர். ஐந்து மாவட்ட மாதங்களுக்கு மேலாக ஸ் நடாத்தினார் தந்தை செல் நடாத்தினார். இந்தி! சத்தியாக்கிரகத்தைப் !
84

ச்சிகளைப் பரிந்து எதிர்த்து நிற்கவும் தெ செல்வாவின் அமைப்பான
சுதந்திர தாகமும், விழிப்புணர்வும் கற்கு உதவியது தந்தை செல்வாவின் டு வந்த எதிர்ப்பு இயக்கங்களும், புக்கொடி ஆர்ப்பாட்டங்களுமே.
மன என் தாய் தடுத்தாலும் விடேன் ன் கூற் றுக் கமைய 1954 ஆம்
எலிசபெத் மஹாராணியின் முன் மட்டுமே ஜே.ஆர்.ஜயவர்த்தனவால் ாளப்பட்டன. தமிழில் மொழி பெயர்ப்பு இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கொத்தலாவலைக்கு கறுப்புக்கொடி மிழரசுக்கட்சியின் வாலிப முன்னணி. க்கணித்து மேலும் அநியாயமான மள அமுல் நடத்தி, தமிழ்த் மகளைப் பறித்து நாடு கடத்தி, தமிழ் தக்க முனைந்த அரசின் பிரதமராக க் கறுப்புக்கொடி காட்டி பகிஷ்கரிப்ப து எதிர்ப்பு சக்தியை உணர்ந்து தமிழரசுக் கட்சிக்கே உரியது.
ாறி மாறி வந்த ஆட்சிகள் தமிழ் பெரும்பான்மை பெற்று, பலத்தோடு தமிழரசுக்கட்சியுடன் ஒப்பந்தங்கள் ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம் ம் பின்னர் அவற்றையெல்லாம் ந்த வாக்குறுதிகளைக் காற்றில் தலைவர்கள்.
திர்த்து சிறையில் அடைக்கப்பட்டார் கான தொண்டர்கள் அவருடன் சிறை பங்களில் அரசு நிர்வாகத்தை மூன்று மதம்பிக்க வைத்து சாதியாக்கிரகத்தை
வா. தமிழரசு தபால் சேவையை யத் தலைவர் இராஜாஜி இந்தச் பாராட்டி கல்கியில் தலையங்கம்

Page 91
எழுதினார் எது இருந்தும் என்ன பய நட வ டிக் கை மூலம் தமிழ் த தொண்டர்களையும் கைது செய்து,
முக்கியமான 74 பேரை பனாகொல் அடைத்தது. ஆறு மாதங்கள் | ஏனையோருடன் அடைக்கப்பட்டார் தந்
தமிழ் மக்களுக்க உத நாடு இந்தியாவே என உறுதியாக ந தமிழகம் முழுவதும் சென்று தலை6 ஒத்துழைப்பைப் பெற்றார். தமிழ் மக் சரித்திரரீதியாக தமிழன் அந்த என்பதையும் தமிழகத் தலைவர்களும் கணவரையும் அழைத்துக்கொண்டு தமி
அரசியல் தலைவர்கள், சட்ட யாளர்கள், பல்கலைக்கழக அறிகு கூட் டங்கள் கூட்டி நிலைமையை நோய்வாய்ப்பட்ட நிலையிலும், தள் சொல்லுக்கு மதிப்புக் கொடுத்தனர் தப்
தமிழகப்பயணத்தின் போது திரு.
தந்தை செல்வாவும் து

ப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
பன்? அரசாங்கம் இராணுவ
தலை வர் களையும் வடகிழக்குப் பகுதியில் டை இராணுவ சிறையில் இராணுவச் சிறையில் தை செல்வா.
-வக் கூடிய ஒரேயொரு ம்பினார் தந்தை செல்வா. வர்கள் பலரது ஆதரவை - கள் படும் இன்னலையும், நாட்டின் ஆண்ட இனம் 5கு புரிய வைக்க எனது
ழகம் சென்றார்.
வல்லுநர்கள், பத்திரிகை ஞர்கள் பலரையும் கண்டு பப் புரிய வைத் தார். ளாத வயதிலும் அவரது மிழகத் தலைவர்கள்.
அ.அமிர்தலிங்கத்துடன் Dணவியாரும்
85

Page 92
ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வ
"தந்தை வாழ்ந்த தாயும் வாழ்ந்த ந சொந்தமற்ற பிரலை
நிந்தையுற்று வாழ் என முழங்கினர் ஈழத்தமிழ்
"மெல்ல மெல்லச் செல்லும் சொல்லுகின்ற பாதையிலே
என அன வீரநடை போடக் காத் காளையரும் கன்னியரும் . சட்ட மறுப்பு, பகிஷ்கரி வழியிலே கொண்டு நடாத்த
பேச்சுவார்த்தைக்க உள்ளோம் என்பதை எப் நம்பிக்கை வைத்திருந்தார்.
பெரும் வல்லமை பத்தியத்தை எதிர்த்துப்
கைக் கொண்ட ஆயுத ே சிறுபான்மை இனம், எமது எனக் கூறினார். அவரிடம் அஹிம்சையுமே. அதன் 6 தலைவர்களையும் தன் பலத்தால் வென்று த உருவாக்கினார்.
சுதந்திரம் என்ற காணுகின்ற தூரத்திலே தனக்குப்பின் ஒரு தலை பாதையில் ஒற்றுமை என ஆயுதத்துடன் சென்று . எம்மை விட்டுப் பிரிந்தார் 6
(நன்றி: அஞ்சல் , இலண்ட

நாட்டிலே - நம்
ட்டிலே ஐயாய் நாம்
வதா''
மக்கள்.!
கின்ற தந்தை செல்வநாயகம் செல்லுகின்ற வீரர் நாம்." னிவகுத்து, அஹிம்சைப்பாதையில் திருந்தனர் ஆயிரமாயிரம் இளம் - போராட்டங்கள், சத்தியாக்கிரகம், ப்பு எல்லாவற்றையும் அஹிம்சை தினார் தந்தை செல்வா.
காக நாம் எப்போதும் ஆயத்தமாக பபொழுதும் கூறுவார். அதில் அவர்
ம படைத்த பிரித்தானிய ஏகாதி போராடிய அண்ணல் காந்திமகான் ம அஹிம்சை. எனவே, நாமும் நகும் அஹிம்சை வழியே சிறந்தது டம் இருந்த ஆயுதம் சத்தியமும் வழியில் தமிழரசுக்கட்சியையும், பல பணிவன்பால், தமிழ் மக்களின் மிழர் விடுதலைக் கூட்டணியை
கனியைத் தெரிந்து கொள்ளக்கூடிய, தமிழ் மக்களை ஒருங்கே சேர்த்து, மமையையும் தந்து, தான் காட்டிய ன்ற பலத்துடன், அஹிம்சை என்ற பெற்றுக்கொள்ளுங்கள் எனக் கூறி எம் தந்தை.
டன். ஏப்ரல் 01-14,1997. பக்கம் )

Page 93
ஈழத்தமிழர் டே தந்தை செல்
ஐ.தி. சம்ப
ஈழத்தமிழர்களுக்கு தனி . 1949இல் தீர்க்கதரிசனம் கூறிய பெ ஜ.வி.செல்வநாயகம் அவர்களின் ந முழுவதும் தமிழர் வாழும் ! கொண்டாடப்படுகின்றது.
மலேஷியாவில் பிறந்து : பெற்ற இவர் புகழ்பெற்ற இராணி உயர்நீதிமன்ற நீதியரசர் பதவியை விடுதலைக்குத் தன்னை முழுபை தலைவர் . தேடிய சொத்துக்கள் செய்து, சுகபோகங்களையும் வெறு தமிழ் இனத்தின் விடுதலைக்கு 8 மஹாத்மா.
சகல தமிழ் பேசும் மக்கள் முதியோர் வரை ”ஈழத்துக் காந்தி" அழைக்கப்படும் மூதறிஞர் எஸ்.ஜே. விடுதலைப் போராளிகள் அனைவ காரணம்? 1948ல் இலங்கை சுத் 10 இலட்சம் மலையகத் தமிழரி பறிக்கும் சட்டத்தைத் தீவிரம் அவர்களுக்கு, நாளை எமக்கு" எ தந்தை செல்வா 1949இல் இல
ஆரம்பித்தார்.
தமிழர்களின் பாரம்பரிய திட்டமிட்ட சிங்களக் குடியே 10 இலட்சம் மலையகத் ) குடியுரிமை பெற்றுக் கொடு தமிழர் பிரதுேசத்தில் தமில்
பூரண சுதந்திரம் பெற்ற த ஆகிய கொள்கைகளை அடிப்படை கட்சி மூலம் போராட்டத்தை தமிழர்களை ஒன்றுபடுத்தினார்.
சாதி அடிப்படையிலும், |

பாராட்டமும் ல்வாவும்
ந்தன்
அரசு தான் ஒரே வழி என்று நந்தலைவர் மூதறிஞர் எஸ். ாற்றாண்டு விழா இவ்வாண்டு இடமெல்லாம் சிறப்புடன்
ஆங்கிலத்தில் பாண்டித்தியம்
அப்புக்காத்து காத்திருந்த தூசாக மதித்து ஈழத்தமிழர் மயாக அர்ப்பணித்த பெருந்
அனைத்தையும் தியாகம் பத்து, 30 ஆண்டு காலமாக இதய சுத்தியோடு போராடிய
ளால், இளைஞர் தொடக்கம், - '' தந்தை செல்வா'', என்று -வி. செல்வநாயகம் அவர்கள் பரதும் மதிப்பைப் பெற்றவர். தந்திரம் அடைந்த பின்னர் ன் வாக்குரிமை, குடியுரிமை ாக எதிர்த்தவர். ''இன்று ன்று தீர்க்கதரிசனம் கூறிய ங்கைத் தமிழரசுக்கட்சியை
பிரதேசத்தில் நடைபெறும் பற்றத்தை எதிர்த்தல். தமிழர்களுக்கு பிரஜாவுரிமை, த்தல் ழை ஆட்சிமொழியாக்குதல் மிழரசை நிறுவுதல். டயாகக் கொண்டு தமிழரசுக் முன்னெடுத்தார். முதலில்
பிரதேசரீதியாகவும், வர்க்கரீதி
87

Page 94
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
யாகவும் பிரிந்து பிளவுபட்டுச் படுத்துவதில் வெற்றி கண்டார் முஸ்லீம் மக்களையும் இை மாபெரும் சத்தியாக்கிரக உறுதிப்பாடு அகில உலகுக்கு
தமிழர்களிடையே விடு வளரத் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வி வைத்தார். சுதந்திரதினப் ! அமைச்சர் வருகைக்கு எதிர்ப் (1956, 1961), சட்டமறுப்பு, சி யாத்திரை (1956), சாதி ஒ வழிகளில் போராட்டத்தை ந உணர்வை வளர்த்து வந்தார். சக்தியால் மூன்று மாத
அரச நிருவாகத்தை ஸ்தம்பிதம் தந்தை செல்வாவின் மதிப்பிட (
1961 சட்ட மறுப்பில் - வெளியிட்டு இலங்கை அர தமிழ்ப்பகுதிகளுக்கு எங்கு அபரிமித ஆதரவு உண்டு என்ப மட்டக்களப்பில் தலைமைதாங்க லம் நிரூபித்தார்.
தந்தை செல்வாவின் உணர்ந்த பிரதமர்பண்டாரநாயக்
ஆகிய இரு சிங்களத் பிரச்சினைக்கு இரு ஒப்பந்தங் டட்லி - செல்வா ஒப்பந்தங்களை சிங்கள பெளத்த ஆதிக்கத்தி அதுவே இன்று இரத்தக்க வழிவகுத்தது.
1972 இல் புதிய அர தமிழ்ப்பகுதிகளில் அச்சட்டத் எதிர்ப்பைத் தெரிவித்தார். 1972 மாணவர்களின் உயர்கல்விக்
88

சிதறியிருந்த தமிழர்களை ஒன்று தந்தை செல்வா. தமிழ் பேசும் ணத்தார். 1961இல் நடைபெற்ற த்தின் போது ஒற்றுமையின்
ம் தெரியவந்தது.
இது ஒ நா போ
தலை உணர்வும், மொழிப்பற்றும் அஹிம்சை வழியில் பல திதலைத் தாகத்தை ஏற்படுத்தி பகிஷ்கரிப்பு, தமிழ்ப்பகுதிக்கு புத் தெரிவிப்பு, சத்தியாக்கிரகம் ங்கள் சிறி எதிர்ப்பு, திருமலை ழிப்பு பாதயாத்திரை போன்ற உடாத்தி தமிழர்களின் விடுதலை
ஆயுதம் எதுவுமின்றி மக்கள் காலமாக வட கிழக்கில் ம் அடையச் செய்த பெருமை முடியாத சக்தியே.
அரசுக்கெதிராக தபால் முத்திரை சைக் கதிகலங்க வைத்தார். சென்றாலும் தமிழ் மக்களின் தை ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி, சிறை சென்றதன் மூ
உறுதியான போராட்ட வலுவை க, பிரதமர் டட்லி சேனநாயக்க தலைவர் களும் தமிழர் கள் செய்தனர்.பண்டா - செல்வா, இரு சிங்களத் தலைவர்களும் 3குப் பயந்து கிழித்தெறிந்தனர். ாரி. ஓடும் போராட்டத்திற்கு
சியல் சட்டத்தை எதிர்த்து இதைத் தீயிட்டுக் கொழுத்தி இல் தரப்படுத்தல் மூலம் தமிழ் கு சிங்கள அரசு மூடுவிழா

Page 95
நடாத்திய போது தமிழ் மாண மாணவர் பேரவை அமைத்து . முன்னெடுக்க முன்நின்று உ அனைத்துத் தமிழ் மாணவர் களி செல்வா 1972இல் கொண்டுவர எதிர்த்து தமது பாராளுமன்ற பதில்
அரசியல் வேறுபாட்டினால் கட்சிகளைத் திருக்கோணமலையி உருவாக்கினார். சமஷ்டி அர தமிழரசு அமைக்கலாம் என்ற 1 போராடி வந்த தலைவர் .ெ நம்பிக்கை இழந்து விட்டார். தம் ஆபத்தை உணர்ந்தார். வேதனை மாணவர் பேரவையின் பின் து கவரப்பட்டார்.
வட்டுக்கோட்டை மகா நீண்டகாலமாக அரசியல் கருத்து பகைத்திருந்த தமிழ்க் கட்சித் சென்று மாநாட்டுக்கு வரும் அனைவரும் தந்தை செல்வா கொடுத்தனர். 1976 மேயில் உருவானது. தந்தை செல்வ திரு .எஸ் தொண்டமான் ஆகி
கூட்டணியில் கூட்டுத்தலைவர்களா
இனித் தமிழர்களுக்குத் முடிவு என்ற அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. "மிக வில் சிந்தித்தான் இதை அடைய மு கூறிய தலைவர் 1977 ஏப்ரல் தொடருங்கள் என்று அறைகூவல் தலைவரை அனைத்துத் தமிழர்கள் வேறுபாடு இன்றி இந்நூற்றாண்டில்
தமிழ்த் தொழிலாளர் நா
கொண்
1956இல் கொண்டுவரப்பட்

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ரவர்கள் கொதித்தெழுந்தனர்.
மாணவர் போராட்டங்களை உழைத்தார் தந்தை செல்வா. பின் ஆதரவைப் பெற்ற தந்தை ப்பட்ட அரசியல் சட்டத்தை வியை இராஜினாமாச் செய்தார்.
- பிரிந்திருந்த தமிழ் அரசியல் ல் கூட்டி, தமிழர் கூட்டணியை சியல் மூலம் தமிழர்களுக்கு நம்பிக்கையுடன் 1949இலிருந்து சல்வா 1975 இல் முற்றாக நிழருக்கு வரப்போகும் மிகுந்த எப்பட்டார். துடியாய்த் துடித்தார். துணிகரமான இயக்கங்களால்
நாட்டை1976இல் கூட்டினார். து வேறுபாட்டால் பிரிந்திருந்த, தலைவர்களின் இல்லங்கள் ாறு அழைப்பு விடுத்தார். வின் தலைமைக்கு மதிப்புக் தமிழர் விடுதலைக் கூட்டணி T, ஜீ.ஜீ.பொன்னம்பலம், யோர் தமிழர் விடுதலைக்
னார்கள்.
தமிஆ மிழர்
தமிழ் ஈழம் தான் முடிந்த வட்டுக்கோட்டை தீர்மானம் லங்கமான காரியம் : இரத்தம் மடியும்" என்று தீர்க்கதரிசனம் - 26 இல் போராட்டத்தைத்
விடுத்துச் சென்றார். இப்பெரும் ளும் கட்சிவேறுபாடு இயக்க ல் நினைவு கூருகின்றனர்.
ல்வாழ்வில் அக்கறை டவர்
ட ”சிங்களம் மட்டும்” சட்டத்
89

Page 96
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
தினால் தமிழ் அரசாங்க 2 பட்டனர். தமிழ் ஊழியர்களி மொழிவழித் தொழிற்சங்கங்கள் செல்வா அன்று கூறினார். அ உட்பட சுமார் 18க்கும் தொழிற்சங்கங்கள் தமிழரசுக் தொழிற்சங்கங்களாக இயங்க அவர்களே.
மொழிவழித் தொழிற்க போது துரிதப்படுத்தும் சக்தியாக தொழிற்சங்கக் கூட்டணி துரித வலுக்குன்றி வருவதை அறிந் முன்வந்தார். அக்காலகட்டத் கூட்டணியின் செயலாளர் ந என்னையும் (ஐ.தி. சம்பந்தன்) திரு. செல்லத்தம்பு எம்.பி. கொழும்பிலுள்ள அலுவலகத்தில் மறக்க முடியாதவை:
'' தமிழ்ஊழியர்கள், தமிழ்த் ( கஷ்டங்களை அனுபவிக்கின் சங்கங்களை உருவாக்கிய பெ திரு.நடேசையர், கே.சி.நித்தியா போன்றவர்களுக்கு உரியதா தொழிலாளர் சங்கங்கள் பல ! வருகின்றன. அவர்களது பிர முன்னெடுப்பதற்கு தமிழ்த் தொ! தொழிலாளர் இயக்கமாக வ. கருத்து'' என்றார்.
இரத்தினச் சுருக்கமாக, பெரும் பொறுப்பை ஒப்படைத்த செல்வா அவர்கள் வைத்த தொடர்ந்து நான்க ஆண்டு தொழிற்சங்கக் கூட்டணியாக மி வழங்கிய ஆசியேயாகும். இது இனம் விடுதலை பெற அல அவசியம் என்பதை நன்கு உ செல்வா.
(இலண்டனில் 1999 இல் ந
நூற்றாண்டு விழாவி

Tழியர்கள் பெருமளவு பாதிக்கப் ன் உரிமைக்குரல் கொடுக்க தான் ஒரேவழி என்று தந்தை ரசாங்க எழுதுவினைஞர் சங்கம்
மேற்பட்ட மொழிவழித் கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள வழிவகுத்தவர் தந்தை செல்வா
சங்கங்களில் தொய்வு ஏற்படும் க விளங்கினார். 1975 இல் தமிழ்த் . செயற்பாடற்றிருந்தது. அது இது புனரமைப்புச் செய்வதற்கு த்தில் தமிழ்த் தொழிற்சங்கக் தாயகம் பதவியை ஏற்குமாறு தலைமைப்பதவியை ஏற்குமாறு
அவர்களையும் அழைத்து, ல் கூறிய அறிவுரைகள் என்றும்
தொழிலாளர்கள் சொல்லொணாக் றனர். இந்நாட்டில் தொழிற் பருமை தொழிற்சங்கவாதிகளான எனந்தன், சேர். பி. அருணாசலம் கும். ஆனால் இன்று தமிழ் கஸ்டமான நிலைகளில் இருந்து ரச்சினைகள் இன உணர்வோடு ழிற்சங்கக் கூட்டணி பலம் மிக்க ளர வேண்டும் என்பது எனது
அமைதியாகக் கூறி எம்மிடம் போது திகிலடைந்தோம். தந்தை நம்பிக்கைக்குப் பாத்திரமாக டுகள் வலுவுள்ள தமிழ்த் சளிர வைத்தது தந்தை செல்வா வ இவரது உயர் குணம். தமிழ் னைத்து முனைப் போராட்டம் ணர்ந்த பெருந்தலைவர் தந்தை
நடைபெற்ற தந்தை செல்வா பில் ஆற்றிய உரை)

Page 97
இலங்கைப்பாராகு
தந்தை கெ
இந்திய பாக்கிஸ்தானி
பிரசா உரிமைச்சட்
திரு. சா.ஜே.வே. செல்வநாயகம், மன்ற உறுப்பினர் அவர்கள்: சப் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறேன்.
டாக்டர் பெரேரா : பேசுங்கள் தமிழ் க
திரு. ஜெயவர்த்தன : இந்திய காங்கி
திரு செல்வநாயகம்: இது முழுதா
அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள குரிய பிரதமர் அவர்கள் மிகத் தந் முன்வைத்துள்ளார். இந்தச் சபைய பேச்சு நடந்து கொண்டிருந்தது. கெட்டிக்காரச் சட்டத்தரணியா இ பேசிக் கொண்டிருந்தார்கள். நான் கூற முடியும், பிரதமர் ஒரு மிகக் என்பதை.
பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க . நான் தில்லை.
திரு செல்வா: பிரதமரிடம் மூன்று 6 அதில் முதலாவது, இது யாவரும் பிரதமருக்குச் சட்டம் தெரியாது என்
பிரதமர் சேனநாயக்க: இதனால் சட்டத்தரணி ஆகினேனா?
திரு. செல்வா : இரண்டாவதாக, பேசி இவை தனக்குத் தெரிந்த தீவிரமாக வாதிட இவரால் முடி விவாதம் பலவீனப்படும் போது, எதிராளிகளை தூற்றுவதில் இறங்க

நமன்றத்தில் சல்வா
ய குடியிருப்போர் ட்ட விவாதம்
காங்கேசன்துறை பாராளு நாயகர் அவர்களே, நான்
காங்கிரஸ் அவர்களே.
ரஸ் அவர்களே
ன ஒரு இனப் பாகுபாட்டின் [ சட்டம். இதனை மதிப்புக் கதிரமான முறையில் இங்கே பிலே பிரதமரைப்பற்றி ஒரு
பிரதமர் அவர்கள் ஒரு ல்லையா என்பதைப்பற்றிப் இந்தச் சபைக்கு அடித்துக் கெட்டிக்காரச் சட்டத்தரணி
அப்படி ஒருபோதும் கோரிய
விசேட இயல்புகள் உள்ளன. ஏற்றுக் கொள்ளக்கூடியது,
பது.
தான் நான் திறமையான
உண்மைகளைப் புரட்டிப் உண்மைகள் என மிகத் யும். மூன்றாவதாக, தனது - அதனை விட்டு தனது
இவரால் முடியும்.
> 91

Page 98
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
கெளரவ . ஏ.ஈ.குணசிங் விளையாட்டு.
திரு செல்வா: பிரதமர் இ சட்டவியலை நான் முழுதாக அது இன்றைய நாள் முடி எனவே அவ்விதம் நான் முய
ஆயினும் ஒரு உ அதாவது, நேற்றுப் பிரதமர் ஆம் ஆண்டு இந்திய குடி காலக் கட்டுப்பாட்டு முன் இலங்கைக்குக் கொண்டு ெ இதற்கு முன் ஓர் அடிமை நிலவியதுண்டு. இதனைத் . எதிர்த்தது. இந்தியத் ெ ஒப்பந்தத்திலேயே எடுக்கப்பா சட்டமூலம் ஏற்படுத்திற்று.
பிரதமர் அவர்கள் படுத்தி இங்கு குடியமர் இச்சட்டம் காரணமாக த உரியவர்களென விவாதிக்க இவரது விவாதத் துணிவுக் குறிப்பிட வேண்டியுள்ளேன். விரும்பியபடி அல்லாது மாத எடுக்கப்பட வேண்டும் என எண் 7 பாதுகாப்பு அளிக்கி நிற்கவில்லை என்பதை உன
இன்னொரு விவாதத் வந்து கடந்த ஒரு நூற்றாண் அரசியலாளர் செய் த த தொழிலாளர் மீது சுமத்தி உற்பத்தி அமைச்சரும் உ ததைக் கண்டோம். இதன்ப இந்தியத் தொழிலாளர் தான் நிலச்சட்டத்தை இயற்றிவிட்டு வந்து குடியேறினர் போன்ற
92

க: இதுதான் சட்டத்தரணிகள்
ங்கு கொண்டு வந்துள்ள இந்தச் க எடுத்து விளக்கத் தொடங்கினால் விலும் அரைகுறையாகவே நிற்கும். பலப்போவதில்லை.
தாரணத்தை எடுத்துப் பார்ப்போம். - குறிப்பிட்ட 1921 அல்லது 1922 வரவுச் சட்டத்தை இச்சட்டம் ஒரு றையில் இந்தியத் தொழிலாளர் சல்லப்படுவதைத் தடுத்து நின்றது.
வர்த்தகம் போன்ற நிலை இங்கு தேசிய உணர்வு கொண்டு இந்தியா தொழிலாளர்கள் மாதாந்த வேலை - வேண்டும் என்ற நிலையை இந்த
இந்தச் சட்டத்தைத் தொடர்பு ந்துள்ள இந்தியத் தொழிலாளர் தனியான பாகுபாட்டு முறைக்கு கிறார். இவரது சட்ட அறிவீனம் கு உதவுகிறது என்று தான் நான் இங்கு இந்நாட்டின் சட்டத்திற் கூட 5 ஒப்பந்தத்தில் தான் தொழிலாளர் 1865 ஆம் ஆண்டு சட்டவிதி பிரிவு ன்றது. இது பாதகத்திற்குத் துணை அர்வோம்.
தையும் பிரதமர் அவர்கள் கொண்டு டு காலமாக இங்கு ஆட்சி நடத்திய நவறுகளையெல்லாம் இந்தியத் கனார். இதனை கெளரவ உணவு ற்சாகத்தோடு மெச்சிக் கொண்டிருந் படி பார்க்கையில் இந்த அவலப்படும் ன் முன்னேற்பாட்டோடு ஏதோ தரிசு : அந்த நிலங்களைப் பிடிக்க இங்கு காட்சி எழுந்தது. இவ்வித தவறான

Page 99
வரலாற்றுத் திரிபும் வீண்பயமும் ஏன் ஏற்படுத்தப்படுகின்றதெனின் வாழ்க்கை ஆதார உரிமைக! தொழிலாளர்களுக்கு அவைதானும் வேண்டும் என்பதற்காகவே.
கெளரவ வெள்ளவத் 6 அங்கத்தவர் குறிப்பிட்டதைப்போல் முக்கிய தேசிய விடயத்தை குறு. கொண்டு பார்க்க முனைகிறார் என்னவெனில் இந்தப் பிரசாஉரி ை போது இதில் ''இனம்'' என்ற என்பதும், இந்த இனப்பாதுகா அனைத்தும் செய்ய வேண்டும் என்
இனம் எனக் குறிப்பிடும் ே குறிப்பிடுகிறார்? இந்நாட்டில் எது 6 அந்த இனத்தையே அவர் 8 குறிப்பிடுகிறாரா? அவ்விதமென அணுகுமுறையென நான் சுட்டி யுள்ளேன். எனவே நான் பிரதிநிதி கத த னரன் சார் பில் எ எழுந்துள்ள இச்சட்டத்தையிட்டு என் பதைக் கூறி இந் த ச
ஆட்சேபணையைத் தெரிவிக்கிறேன்
நான் சுட்டிக்காட்ட விரும்பு போன்ற வாழ்வியல் விடயத்தை அ கோடு அணுகுங்கள் என்பது தான். நான் முழு முதலானதாக எதிர்ப் எழுகின்றதெனில், எந்த மக்க பாதிக்கப்படவுள்ளனரோ, எந்த பெருந்தோட்டங்களில் பன்னெடு அமர்ந்திருந்து பாடுபட்டும் இனி வ தேசிய உரிமையோ எதுவும் அர உள்ளனரோ, அந்த மக்களை மன் எதிர்ப்பைத் தெரிவிக்கிறேன்.
இந்த மக்களுக்கு எதிரா

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
கண்டிப்பிரதேச மக்களிடையே D, இந்த மிகக் குறைந்த ளைக் கோரும் இந்தியத் வழங்கப்படாது மறுக்கப்பட
தை - கல்கிசைத் தொகுதி பிரதமர் அவர்கள் இந்த மிக கிய இனத்துவேஷ மனக்கண் - அழுத்திக் கூறியிருப்பது மச் சட்டம் விவாதிக்கப்படும்
பொருள் முக்கியமானது ப்பிற்கு நாம் எம்மாலான பதுமே.
பாது அவர் எந்த இனத்தைக் பரும்பான்மையாக உள்ளதோ இந் நாட்டின் இனம் எனக் னில், அது மிகத் தவறான க்காட்ட வேண்டியுள்ளவனா ப்படுத்தும் சிறுபான்மைச் சமூ ன து மக் கள் இங்கு பயம் கொள்ளுகிறார்கள் ட அமைப் புக்கு எனது
வது இது தான். குடியுரிமை ந்த மனித வாழ்வியல் நோக் இந்த உத்தேசச் சட்டத்தை பதன் காரணம் எதிலிருந்து ள் இதனால் நேரடியாகப் இந்திய மக்கள் இந்தப் இங்காலம் தொழிலாளராய் நங்காலத்தில் குடியுரிமையோ 3ற ஏதிலிகளாய் ஆக்கப்பட தில் எண்ணியே நான் எனது
5 தொடர் வரிசையில் பல
”

Page 100
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
குற்றச்சாட்டுக்கள் இங்கு உணவு உற்பத்தி அமைச் பட்டன. இக்குற்றச்சாட்டை தந்திரமான முறையில் 6 கோரப்படாதிருக்கும் இந் தினருக்கு இந்தப் பாதுகா என்ற விவாதத்தை இங்கு L தோட்டத் தொழிலாளர் மீது இங்கு பேசப்பட்டது.
உதாரணமாக இர வீசப்பட்ட போது சிலர் பு அவர்கள் யார்? தோட்டத்த அவ்விதம் ஓடினார்களா? நடைபெறும் நிலையில் 8 தொழிலாள மக்கள் தம் ெ நிரந்தரமில்லாத ஒரு வர்த், வீசப்பட்ட போது அந்த நக இவ்விதம் ஓடிய மக்களுக் தோட்டப் பகுதிகளில் செய்த இனத்திற்கு எதிராகக்
இன்னொரு நிலைப் அது இனமுரண்பாடுகள் இ சாட்டாகும். கல்கிசை - செ விதமாகக் கூறலாம். ஆன மீதும் தனித்த எதிர்நடவடிக் சிறுபான்மை இனம் தன்னை தற்காப்பு வகையில் த வருவது இயல்பு. இந்த நிலையில் தான் இந்த ம விடுபடுவார்கள். இப்போது . மக்களுக்குக் கிடைக்கும் இ தானும் இல்லாத நில ளுக்கு இந்த இரண்டாந்தரப் தானும் கருத்திற்கு எடுக்கப்பு ஒரேயொரு பாதகாப்பு எனல் பாதுகாப்பு வடிவத்தில் ! இல்லாது பறிகொடுத்து இ
94

பிரதமர் அவர்களாலும் கெளரவ சர் அவர்களாலும் முன்வைக்கப்
விளக்கும் விவாதங்கள் மிகத் கையாளப்பட்டன. பாதுகாப்புக் திய மக்களின் ஒரு வர்க்கத் ப்புக் கொடுக்கத் தேவையில்லை பாதகாப்புக் கோரி நிற்கும் இந்தியத் சுமத்தி ஒரு குதர்க்க விளக்கம்
ங்கு (யுத்தகாலத்தில்) குண்டு பறந்தோடியது உண்மை. ஆனால் பில் வேலை செய்த தொழிலாளர் தோட்ட வேலைகள் தொடர்ந்த இங்குள்ள நிரந்தர மலைநாட்டுத் தாழிலிலேயே நிலைக்கவில்லையா? தக வர்க்கம் கொழும்பில் குண்டு ரை விட்டு ஓடியிருக்கலாம். ஆனால் கு எதிராக விவாதத்தை இங்கே நிலையாக நின்று தொழில் - கொண்டு வருவது வியப்பாகிறது.
பபாடு இங்கு குறிப்பிடப்படுகிறது. அங்கு நிலவுகின்றன என்ற குற்றச் வள்ளவத்தை அங்கத்தவர் வேறு ால் எந்தச் சிறுபான்மை இனத்தின் -கைகள் எடுக்கப்படுமானால் அந்தச் னக் காத்துக்கொள்ளும் வகையில் எனுள் அவதானமாக நிற்கவேண்டி எதிர்நடவடிக்கைகள் நீக்கப்படும் க்களும் தம் அச்சப்பிடியிலிருந்து இலங்கைத் தோட்டத் தொழிலாள ந்திய அரசின் கண்ணோட்டமென்பது லெ இருக் கு மானால் இவர் க ப் பிரசா உரிமை பற்றிய சலுகை படுமா? இது தான் அவர்களுக்குள்ள பாம். இதுவும் உறுதிப்பாடான ஒரு இல்லை. ஆனால் இதனையும் வர்களை அனாதைகளாக்கி நீங்கள்

Page 101
மனம் வைத்த செயலுக்கு விரும்புகிறீர்கள்.
இப்போது இங்கு குடியமர் மக்களுக்கு எதிராக பிரதமர் அ விவாதங்களை இவர்களை இலங்கைத்தமிழர் மீதும் இவர் போவதில்லை. இது சிங்களவர்க கூறப்படும் நாள் வரும். சில : தமிழர்கள் வந்து குடியேறி உ
அவர்கள் இங்கு சில பகுத பிடித்தோருடன் வந்தவர்கள். 8 என்ன உரிமை இருக்கிறது என் இது இப்போது அசட்டு நியாயம் இந்தியத் தமிழரை ஒழித்த பின் எழும். இதுவே இனத்தின் 2 பறிப்பதற்குச் சுலப வழிவகையாகு
இந்த இந்தியத் தொழு அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான் கூறுவதற்கு அப்பால் இவரது நிற்கின்றன. பிரசைகளாக்கப் ப பிரசைகளாக்கி, அந்த இனத்தவர்
கையில் குறைத்து எடுத்து, ருக்கு இல்லாத பல தடைவித பிரயத்தனமே பிரதமரின் அடிப்பா செய்யப் படுவதற்கும் காரணம் க பறிபோய் விட்டமை எனக் காரண செய்யப் பட்டது யாரால் என்பதை தயாராக இல்லை. இங்கு இம்மக்க கொண்டு வரப்பட்டு பரம்பரை ப வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இந்தியப் பெருநாட்டிலிருந்து வந் தங்கள் மீது சிறிதளவு அக்கறை
அந்தச் சிறிய பாதுகாப்பையும் முயலுகிறார்.
பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க: ஒரு

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
இவர்களை உள் ளாக்க
த்துள்ள இந்தியத் தொழிலாள வர்கள் பயன்படுத்தும் இந்த முடித் தொழித்த பின் பயன் படுத்தத் தயங்கப் ளின் நாடு என இச்சபையில் நூற்றாண்டுக்கு முன் இங்கு உள்ளது உண்மை. ஆனால் கெளைப் படையெடுத்துப் இங்கு இருக்க அவர்களுக்கு ற ஒலி இங்கு பரப்பப்படும். ம்போல் தெரியலாம். ஆனால்
இது யதார்த்த வடிவத்தில் அடிப்படை உரிமைகளைப்
நிலாள மக்களை பிரதமர் மையோடு நடத்துகிறார் என்று கொடுமைகள் மேலோங்கி டுவோரையும் இரண்டாந்தரப் ரையும் இயன்றளவு எண்ணிக் அவர்கள் மீது ஏனையோ திகளை ஏற்படுத்தி விடும் டயில் எழுகிறது. இவ்விதம் ண்டிப்பிரதேச மக்களின் நிலம் ம் காட்டப்படுகின்றது. இது பிரதமர் விளங்கிக்கொள்ளத் கள் பெருங் கூட்டங் கூட்டமாக ரம்பரையாக இங்கு இருந்து ளுக்குத் தெரிந்தது தாங்கள் தவர்கள் என்பதும் அந்நாடு காட்டுகிறது என்பதும் தான் இல்லாமற் செய்ய பிரதமர்
போதும் இல்லை.

Page 102
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
திரு. செல் வா : பெருந்தி லிருந்து இன்னொரு நாட்டிற்கு நாட்டிற்கு வருவதோ உலக இது உலகில் திரும்பத் திரும் எழும் விடயங்கள் இன்றைய கணித்துத் தீர்க்கப்படக் கூடிய அல்லது இனங்களின் பலதா நியாய அடிப்படையில் தீர்க்க செய்யாத இடத்தில் தான் | இனப் போராட்டம் நிகழ்வ இடங்களில் ஓர் இனம் அழிவிற் இதைத் தான் எமது பி கொண்டிருக் கிறார். இ பகுதிகளிலுள்ள இந்தியத் த பலவீனப்படுத்தி கடைசியில் நிலைமையை மாற்றி ஒழித்து
வருவதை உணருகிறேன்.
இங்குள்ள இந்திய ருந்தே இங்கு குடியமர்ந்த ற்றாண்டையடுத்த இவ் வே என்ன? இன்னும் கூடிய மக்கள் எனக் கேட்கிறார்களா? ஒரு அவர்கள் வேண்டி நிற்கிறார் சமமான குடி உரிமை யையும் பெறும் வாழ்க்கைச் சலுகை கேட்கிறார்கள்? இவ் வே ை நடைபெறுவதைக் கவனிப்போம் ல ரு ந் து பால ஸ த ன த இங்கே இந்நாட்டிலிருப்பதும் ஆனால் இவர்கள் சாதுவான காரணமாகப் போலும் இவர் . மறுக்கப்படுகின்றது.
பாலஸ்தீன நாட்டிற் கு அங்குள்ள நிலத்திற்காகப் போ! மக்களுடன் சேர்ந்து சீரணிக்க போராடுகிறார்கள். இவர்கள
அங்குள்ள பெரும்பான்மை !

ரளான மக்கள் ஒரு நாட்டி
இடம்பெயர்வதோ அல்லது புது வரலாற்றில் நிகழாத ஒன்றல்ல. ப நடைபெற்றுள்ள ஒன்றே. இதில் முன்னேற்ற உலகின் இயல்போடு வையே. இவை அந்த நாடுகளின் ர நிலைகளை ஆராய்ந்து நீதி கப்பட வேண்டியவையே. இதைச் வேறுபாடுகள் கிளர்ந்தெழுவதும் தும் இயல்பாகின்றது. சில் ரகு உள்ளாக்கப்படுவதும் உண்டு. ரதமர் கையாள முயன்று வ் விதம் இங்கு தோட்டப் மிழ் மக்களை சிறிது சிறிதாகப் அவர்கள் ஓர் இனம் என்றிருந்த விடலாம் என பிரதமர் எண்ணி
மக்கள் 1870ஆம் ஆண்டிலி மக்களாவர். இந்த ஒரு நூ ளையும் இவர் கள் கேட் பது ளத் தாங்கள் கூட்டிவர வேண்டும்
நியாயமான தீர்வைத்தானே கள்? இரண்டாந்தரம் அல்லாத
இந்நாட்டின் ஏனைய மக்கள் ககளையும் தானே இவர்கள் ளயில் ஏனைய நாடுகளில் 2. 7,00,000 யூத மக்கள் 1921துக் குள் வ ந் துள் ள னர். 7,00,000 இந்திய மக்கள் தான்.
தன்மையுடையவர்கள். இதன் களது வாக்குரிமை முதலியன
தடியேறிய 7,00,000 யூத மக்கள் ராடுகிறார்கள். அங்குள்ள ஏனைய கப்படாத தனிக் குடியுரிமைக்குப் து போராட்டக் குரலை ஏற்று மக்கள் இந்த யூத மக்களின்

Page 103
உரிமைக்கு இசைவு தெரிவிக்கி ஏறக்குறைய வழங்கப்பட்டும் வி மக்கள் கோருவதும் ஏனை குடியுரிமையையே அல்லாது க மேலான உரிமைகளை அல்ல. உரிமை முதலியன இன் இயல்புக விரும்புகிறார்கள். இவ்வித மொழ பேணிக் காக்கும் உரிமை எம் சிறுபான்மை இனத்திற்கும் உ தனித்தன்மையைக் காத்து ஏ. அத்துமீறாத வாழ்க்கையையே | இதையிட்டுச் சிலர் புகைச்சல் . மறுத்து நிற்பதை இங்கு சுட்டிக்காட்
இந்த மக்களின் கோரிக் இவை மிகவும் நியாயமான கோரி விரும்புகிறேன். இவ்வித விடயங்கள் நியாயமான வழிகளில் தீர்க்கப் வழிமுறை இங்கு நிராகரிக்கப் அநீதி இங் குள்ள இந்திய நடத்தப்படவில்லை. இது எல்லாச் எதிராக நடாத்தப் படும் அநீதியாகு
இங்கு குடியுரிமைச் சட் வரப்போவது மொழியுரிமைச் ச எங்கள் நிலை என்ன என்பதை அத்துடன் தானும் இந்தத் தொடர் எதுவாயினும் இங்கு இவ்வேள் விரும்புவது, இந்தச் சட்டமானது இ வேறுபாடுகளையோ கஷ்டங்களை தீரக்கவல்லதாக அமையவில்லை. நான் எதிர்க்கிறேன்.
எங்கள் பிரதமர் ஒரு திற6 சில தடவைகளில் நான் உள்ளுர
முதலியார் எம்.எஸ்.காரியப்பர் : ஏன்
திரு செல்வா: இந்தியப் பிரத

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
றார்கள். அந்த உரிமைகள் மட்டன. இங்குள்ள இந்திய Tய மக்களைப் பேன்ற கண்டி மக்களிலும் பார்க்க
அதுபோல தங்கள் மொழி களை அவர்கள் பேணிக்காக்க 5 பண்பாட்டு இயல்புகளைப் ந்த இனத்திற்கும், எந்த உண்டு. இவ்விதம் தங்களின் னையோரின் உரிமைகளில் அவர்கள் விரும்புகிறார்கள். கொண்டு குடியுரிமை வழங்க
ட்ட விரும்புகிறேன்.
Dக மேலதிகமானவை அல்ல. பிக்கை என்பதை இங்கு கூற T ஏனைய நாடுகளில் மிகவும் பட்டுள்ளன. ஆனால் இந்த பட்டுள்ளது. இந்தப் பாரிய - மக்களுக்கு எதிராக சிறுபான்மை இனங்களுக்கும் ம்.
டத்தைத் தொடர்ந்து இனி ட்டமாயிருக்கும். அப்போது நாங்கள் மேலும் அறிவோம். நின்று விடப் போலதில்லை. ளை நான் கூறிக் கொள்ள இனங்களிடையே ஏற்படக்கூடிய யோ உயரிய கோட்பாட்டுடன் இதன் காரணமாக இதனை
மையான அரசியல்வாதி எனச்
வியந்ததுண்டு.
ன் பகிரங்கமாய் அல்ல?
கமருடன் கொண்ட கடிதத்
97

Page 104
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
தொடர்பின் போது இவர் காட் வியந்ததுண்டு. இந்தக் குடிய தீர்க்க விரும்பும் தோற்றத்தை காட்டிக் கொண்டிருந்தார். இத ஒரு மனத்தை உடையவர்கள் சிலரே தவறான கருத்தைப்
விளக்கம் தரப்பட்டது. இந்தி சம்மதத்தையும் இதில் பெற்று விளக் கிக் கொண் டிருந்தா என்ன? இந்த இரண்டாந்தர வழங்குவதில் பண்டிதர் நேரு . எமது பிரதமர் அடைந்தது பெ இங்கு ஒன்றைக் கூறி வைக் பிரதமர் நேரு அவர்களின முடியாதிருந் தால் இவர் அரசியல்வாதிகளின் சம்மதத்தை
இவ்விதம் முதலில் 8 குடியுரிமை எனக்காட்டி பி இரண்டாந்தரக் குடியுரிமை ை விளைவு எதுவாயிற்று? இ அயல் நாட்டுடன் இந்த மிக முடிவைக் காண முடியாது போ
எங்கள் பிரதமர் தா இந்நாட்டிற்குக் கிடைத்துள்ள கூறிக் கொண்டிருக்கும் இவ் வேண்டியது ஒன்றுண்டு இந்த
விலக்க முடியாத அளவு இந்தி உடையதாகவே வந்துள்ளது இடம்பெற்ற அரசியல் வீச்சின் நாட்டின் விமோசனத் தவறியதில்லை இதனை நாம் !
இங்கு எந்தச் சுதந்திர பிரதமர் இங்குள்ள இந்திய
முயலுகிறாரோ அந்தச் சுதந்திர மக்கள் தான் அன்று சிறையிரு துணையாய் இருந்துள்ளனர்.
98

டிய அரசியற் சாதுரியத்தை நான் புரிமைப் பிரச்சினையைத் தான் த இந்தியப் பிரதமருக்கு இவர் ல்ெ இந்தியப்பிரதமரும் தானும் பாகவும், இதில் குழப்பக்காரர்கள் பரப்பகின்றனர் எனவும் எமக்கு யப் பிரதமர் நேருவின் முழுச் த்தரப் போவதாக எமது பிரதமர் ர். கடைசியில் நடந்தது ப் பிரசா உரிமை முறையை அவர்களின் உடன்பாட்டைப் பெற பருந்தோல்வியே அன்றி வேறல்ல. க்க விரும்புகின்றேன். இந்தியப் எ சம் மதத்தை இவர் பெற
இந் திய நாட்டின் வேறு தப் பெறப்போவதில்லை.
இந்த மக்களுக்கு முழுமையான ன்னர் தந்திரமான முறையில் யக் கொண்டுவர முயன்றதன் ஒந் நாட்டின் மிக நெருங்கிய
முக்கிய விடயத்தில் நல்ல யிற்று.
ம் பெற்றுத் தந்த சுதந்திரம் சுதந்திரம் எனப் பெருமையோடு வேளையில் அவர் சிந்திக்க எங்கள் நாட்டின் வரலாறு நாம் ய நாட்டு வரலாற்றுடன் தொடர்பு 1. இவ்விதம் இந்தியாவில் சுதந்திர அலைகள் இங்கு எம். தை யும் தட்டி எழுப் பத மறந்திட முடியாது.
அதிகாரத்தை வைத்து எமது மக்களுக்கு முதலடி கொடுக்க த்தை நாம் எய்துவதற்கு இந்திய ந்தும் உயிரிழந்தும் எமக்கு ஒரு
என்பதை உற்றுணர முன்

Page 105
வருவாரா? இந்த வழி வந்த தமிழர் மாகாண மக்களின் உரிமையைப் பழி சுமத்தப் பட்டு இவர் கள் இயற்றப்படுகிறது.
ஆனால் இந்த இந்தியத் செய்துள்ளது என்னவெனில் இந்நாட் வளத்தைப் பெருக்கி அரசின் சுக் வழி செய்துள்ளதே தான். உண் கொழிக்க வேண் டின் இ ந் விலக்கவதல்ல இங்கு வைத்திருப்பு இந்த 7 00 000 அல்லது 6 00 இல்லாத மலையகத் தோட்டங் அங்கே வளம் இருக்குமா? நிலை இருக்குமா என்பதை ஒரு கல்
882 835
கண்டிக்கிராம மக்களுக் புனர்வாழ்வு அளியுங்கள். இதனை இந்நாட்டின் எழுபது இலட்சம் மக்க நிலப்பரப்பு உள்ளது. இங்கு எழுவது அல்ல. இந்த அரசாங்கம் விரும்பும் தமிழ் மக்கள் பெரும்பான்மை இன தொலைய மறுக்கிறார்களே என்பது நிற்கும் மனக்குறை. இந்த மக்கள் கற்கும் வசதியைக் கேட்கிறார்கள் ஏனைய மக்களுக்கு வழங்கப்படு ஒரு இரண்டாந்தர கல்விக்கூட கிடைக்கிறது.
இங்கு ஒரு சர்வதேச அ பெறுவ தற் கும் இங்கு இல நாடான இந்தியாவுடன் இணை வருகிறது என்பதைக் காட்டுவத நாட்டுப்பிரதமர் களும் தில்லியிலிரு செய்த போது அடுத்தடுத்த ஆசனத் இந்த ஆகாயத் தள இணைப்பு அடித்தள இணைப்பே காட்ட என்பதை இங்கு நான் குறிப்பிட விரு

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
மீது இவர்கள் தான் கண்டி பறிக்க வந்தவர்கள் என்று நக் கு எதிரான சட்டம்
தொழிலாளர் வந்து இங்கு டின் மலைப்பகுதி உற்பத்தி போகச் செலவினங்களுக்கு மையில் இந்நாட்டின் வளம் த மக் களை நீங் கள் பதே அதற்கு உகந்த வழி.
000 இந்தியத் தொழிலாளர் களை எண்ணிப்பாருங்கள். கைவிடப்பட்ட வெறுமை னம் எண்ணிப்பாருங்கள்.
கு நீங்கள் தாராளமாக எவருமே எதிர்க்கவில்லை. ளுக்கு 25 000 சதுர மைல் து நிலப்பரப்பு பற்றிய ஏக்கம் - வகையில் இந்த இந்தியத் மக்களுடன் ஒன்றறக்கலந்து தான். இங்கே தலைதூக்கி தம் தாய்மொழியில் கல்வி T. ஆனால் இதில் தானும் ம் கல்வி வசதி இல்லை. வசதியே இவர்களுக்குக்
ரசியற் கண்ணோட்டத்தைப் மங் கை தனது அயல் ந்த கருத்தோடு இயங்கி ற்கும் போல் இந்த இரு ந்து லண்டன் வரை பயணம் த்தில் காண்பிக்கப்பட்டார்கள். க்கள் அல்ல மனத்தின் ப்பட வேண்டி உள்ளது தம்புகின்றேன்.

Page 106
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
இப்போது எம்மை என்னவெனில் அரசியல் வ பெருந்தொகையினருக்கு நாம் யதாக இருக்கப் போகிறது அப்படியே வெளியேற்றுங்கள் இடத்தைக் கைப்பற்றி அதன் வழங்குங்கள் என் பதா தொழிலாளர்களே, நீங்கள் பாடுபட்டு உழையுங்கள். வாழுங்கள். நீங்கள் இந் உழைக்கும் போது நாங்
பிரசைகளாக்கி உதவும் விளக்கத்தோடு தீர்க்கப்படக் பிரச்சினைகளுமாகும். சபாநாயகர்: இந்தப் பேச்சை இன்னும் வெகுநேரம் எடுப்பார
திரு. செல்வா : நான் வெல் சுருக்கமாய் இருக்க வேண் கொள்ளுகிறேன்.
இன்னொரு தவறா கையாளப்படுகிறது. இங்குள் கண்டி மக்களின் பாராளுமன் தென்பது இந்த விவாதம். அந்தந்தப் பகுதி மக்களில் நிர்ணயிக்கப்படுகிறது என் வேண்டும். எனவே இந்த 7, பிரதிநிதிகளின் எண்ணிக் விவாதமோ வீண் பீதியோ அவையிலே பிரதமர் அவர்க நிகழ்வைப் பாராட்டும் முறை வந்தார். இந்தச் சுதந்திரமான ஒரு முன்னேற்றம் தான். ஆன பிரதிநிதித்துவப் படுத்தி பொறுத்தளவில் இது எ த ர வ ல லை. சு த ந த லிருந்து இங்கு இயற் எங்களை இந் நாட்டின்
100

எதிர் நோக்கி நிற்கும் கேள்வி விவேகமற்ற இந்தத் தொழிலாளப் ம் வழங்க உள்ள நீதி எத்தகை என்பது தான். இந்த மக்களை ள். அவ்விதம் அவர்கள் வாழும் னையும் கண்டி மாநில மக்களுக்கு ? அல்லது மலை நாட்டுத் ளும் இங்கு இருந்து தொடர்ந்து இவ்விதம் எவரிலும் அத்துமீறாது நாட்டின் வளத்தைப் பெருக்கி களும் உங்களை இந்நாட்டின் வாம். இந்த நல்லுணர் வின் கூடியதே இந்தப் பிணக்குகளும்
ச முடிக்க கெளரவ அங்கத்தவர் பா?
தநேரம் எடுக்கமாட்டேன். இது டிய விவாதம் என்பதை ஏற்றுக்
ன கருத்துப் பிரயோகம் இங்கு ள இந்திய மக்களின் இருப்பினால் ன்றப் பிரதிநிதித்துவம் பறிபோகிற
பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ன் சனத்தொகையைக் கொண்டே எபதை இங்கு நாம் கவனிக்க D0,000 இந்திய மக்களின் தொகை கையைக் குறைத்துவிடும் என்ற
வேண்டியதில்லை. அன்று இந்த கள் இந்நாடு பெற்றுள்ள சுதந்திர பில் ஒரு வாக்கெடுப்பைக் கொண்டு பது உங்கள் அரசியலமைப்பிலேயே சால் தமிழன் என்ற வகையில் நான் நிற்கும் தமிழ் மக்களைப் ங்களுக்கு முன்னேற்றத்தைத் 5ர ம பெ ற் ற அ ந நா ள கறப் பட்ட சட்டங்கள் யாவும் ஏனைய குடிமக்களுடன் சம

Page 107
உரிமையுடன் தலைநிமிர்ந்து ந கேள்வியை எழுப்பச் செய்துள்ளது.
இங்கு கொண்டு வரப்ப பாரபட்சங்களையும் அநீதிகளையு கையில் இல்லை. இங்கு பெறப்பட் ஒரு இனத்தவருக்கு மட்டுமே இச்சுதந்திரம் ஒரு இனத்தவருக்கு எல்லா இனத்தவர்களுக்கும் உரித் ஆக்குவது பிரதமரின் கையில் தங்கியுள்ளது. ஆனால் துரதிர் நெறியில் செல்லுவதாயில்லை. அறிகுறிகளே இங்கு காட்சி த முன்வைக்கப்பட்ட சட்டத்தில் திருப் சார்பில் எனது எதிர்ப்பைத் தெர நன்றி.
தமிழரசு முத் 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத் தந்தை செல்வா அவர்களை தப் ஆரம்பிக்கப்பட்ட சட்ட மறுப்பின் அஞ்சல் சட்டத்தை மீறி தமிழரசு ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது முத்திரை இதுவாகும்.வெளிவந்த பல்லாயிரக்கணக்கில் விற்பனை
குறிப்பிடத்தக்கது.

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ற்க வைத்துள்ளதா என்ற
டும் சட்டங்களில் உள்ள ம் தடுக்கும் சக்தி எங்கள் டுள்ள சுதந்திரம் இந்நாட்டின் உரியதாக வந்துள்ளது. மட்டுமல்லாது இந்நாட்டின் தாகிப் பயன்படும் வகையை தான் இருந்தது. இன்னும் ஷ்டவசமாக அவர் இந்த ஆக்கத்திற்கு எதிர்மாறான ருகின்றன. எனவே இங்கு தி பெற முடியாத மக்களின் 1வித்துக் கொள்ளுகின்றேன்.
ந்திரை
தியாக்கிரகத்தின் போது பால் அதிபராக கொண்டு
போது இலங்கை அரசின்
தபால் சேவை வெளியிடப்பட்ட தமிழரசு தவுடன் இம்முத்திரை
யாகியமை
இக
தமிழரசு |
தபால் |
101

Page 108
தேசி
(பாராளுமன்றம் நாள் 1.3.195
இந் நாட்டுத் தேசியக் ெ நியமிக்கப் பட்ட விசேடக் அமைவதை இச்சபை ஏற்றுக்
- முன்வைத்தவர் அன்றைய பிரதம
இவ்வேளை எழுந்த தந்தை துறைப் பிரதிநிதி திரு. ச
ஆற்றிய உரை:
சபாநாயகர் அவர்களே.
இந்தத் தேசியக் இச்சபையில் 1948 ஆம் அக்கருத்துக்களை நான் எ கொடி என்பது குறுகிய அப்பாற் பட் டதாகப் ப கொண்டதாக இருக்க வேண் இதய மேம்பாட்டையும் இ வேண்டும் என்பதை நான் வன்
ஒரு தேசத்தின் .ே குறிப்பிட்ட இனத்தினைக் கு கூடாது என்பதை நான் 9 இங்கு போல் பல இன மக் கொடியை நிர்ணயிக்கும் | இருப்பும், இதய உணர்வுக வகையிலேயே இயன்றளவு உயர்ந்து நிற்பதை நான் வா
உலகிலே அவ்வித காலம் இப்போது எழுந்து நிர பிரித் தானிய நாட்டின் பிரான்சு, இந்தியா ஆகிய ந அங்குள்ள மக்களின் நேய ரீதியாகவும் இயன்றளவு இ எடுத்துக் காட்டினேன்.
102

இயக்கொடி
காடியினது வடிவம் இதற்கென குழுவின் பரிந்துரையில் உள்ளபடி கொள்கிறது.
ர மாண்புமிகு டி.எஸ்.சேனநாயக்க.
செல்வா (அன்று காங்கேசன் 1.ஜே.வே. செல்வநாயகம்) அவர்கள்
கொடி சார்பான கருத்துக்கள் ஆண்டு முன்வைக்கப்பட்ட போது திர்த்தேன். ஒரு நாட்டின் தேசியக்
வலுக்கட்டாய வடிவத்திற்கு ரந் துயர் ந்த நோக்கத்தைக் சடும். தேசத்தின் இலட்சியத்தையும் இக்கொடி எடுத்துக் காட்டுவதாக லியுறுத்தினேன்.
என்று வாழும் 2 இன் பெறும்
தசியக்கொடி என்பது அங்குள்ள தறிக்கும் கொடியாகக் குறுகிவிடக் பன்று இச்சபையிற் தெரிவித்தேன். க்கள் வாழும் நாடுகளில் தேசியக் போது அந்தந்த இன மக்களின் நம் தேசியக்கொடியில் இடம்பெறும் | இக்கொடி உருவாக்கப்பட்டு பியுறுத்திக் கூறினேன்.
நல்ல விளக்கங்கள் தோன்றி வரும் ற்கின்றது என்பதை எடுத்துக் காட்டி யூனியன் ஜக் கொடியையும் ாடுகளின் தேசியக் கொடி எவ்வாறு த்தை தேசிய வடிவில் இலட்சிய டமளித்துள்ளது என்பதை அன்று

Page 109
இந்த அளவிற் சிறிய இ மட்டத்திற்கு இலட்சிய ரீதியில் விரும்புகிறேன். இதற்கு எதிர்மாறா கொடி விடயத்தில் நாம் முரண்பட்டு அடிப்படை நோக்கே பிழையாக . பிரதிநிதித்துவ உரிமைகளுக்குப் முதலமைச்சர் அவர்கள் இங்கு ச சலுகைகள் மூலம் நாங்கள் ஏற பற்றியும் பேசுகிறார்.
இவ்வித பிழையான மு காரணம் இவர் இன்றையக் க விளக்கங்களையோ உயரிய . குறிக்கோளாகக் கொள் ளாதது தால்
பல நுாற்றாண் டுகளுக் யிலிருந்து இன்று வழக்கிழந்து நிற் இலக்காகி நிற்கிறார். இதனால் கொடியை இந்த முழு நாட்டின் தே செயலில் இவர் இறங்க விரும்பும் திருத்தத்துடன் வழிமொழியப் போகு வேறெதையும் செய் யப் போ பிட்ட இனத்தவர்களின் கொடியா கொடியை தேசியக் கொடியாக்கு உறுதிப்பாடு வழங் கும் பேச்
அமையப்போவதை நான் உணருகில்
நான் 1948 ஆம் . நிலைப்பாட்டிலிருந்தே மீண்டும் என் தேசியக்கொடி அமுலாக்கப்படுவதை வனாயுள்ளேன். காரணம், அரசில ஏற்படாதது தான். நாட்டின் தேசிய விடயங்கள் சாதாரணமானவை அல் நிலையை நோக்கிய இலட்சியக் வேண் டி ய வை, செயற் படுத வலுக்கட்டுப்பாட்டு முறை களிலிருந் இன்னொன்றின் மீது குறுகிய மே அரச பலம் கொண்டு திணிக்க மு லிருந்தும் விடுபட வேண்டும்.

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
லங்கையும் அந்த உயரிய எழுந்திட வேண்டும் என க இன்று இந்தத் தேசியக்
நிற்பதன் காரணம் எங்கள் இருப்பது தான். இனத்தின் | பதிலாக மதிப்புக்குரிய லுகைகள் பற்றியும் இந்தச் ற்க வேண்டிய உடன்பாடு
டிவுக்கு இவர் வருவதன் காலத்துக்குரிய இலட்சிய நோக்கங்களையோ தமது
3.
த முன் னர் நடை முறை தம் கொள்கைகளுக்கு இவர் ல் ஒரு தனி இனத்தின் சியக்கொடியாக்கும் தவறான கிறார். இதனை ஓர் அற்ப கும் கெளரவ அங்கத்தவரும் வதில்லை. ஒரு குறிப் -கவிருந்த அதே (சிங்கக்) நம் பிரதமரின் முயற்சிக்கு சாகவே இவரது உரை ன்றேன்.
ஆண் டு கூற ய அதே
மக்களின் சார்பில் இந்தத் கண்டித்துப் பேச வேண்டிய ன் நோக்கில் முன்னேற்றம் க் கொடி போன்ற முக்கிய ல. இவை நாட்டின் உன்னத கோட்பாட்டுடன் அணுகப்பட 5தப் பட வேண்டியவை. கதும் ஒரு குறிப்பிட்ட இனம் னாபாவ நோக்குடன் தனது யலும் குறுகிய செயற்பாட்டி ஆனால் இந்தத் தவறான
- 103

Page 110
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
போக்கையே இன்றைய அ தான் மீண்டும் என் எதிர்க் வேண்டியவனா யுள்ளேன்.
இச் சபையில் ( விவாதத்தின் போது குரு உறுப்பினர் (திரு ஸ்ரீ நி. உயர்ந்த நிலையிலிருந் நாட்டிலிருந்து அப்போது த புதிதாக உருப்பெற்றுள்ள எவ்விதம் அங்கு பல நூற் மயிற்பட்சியைத் தாங்கிய வடிவம் கொண்ட அங்கு நி ஒரு புதிய தேசியக்கொடிபை
ஆனால் இதற்கு நடைபெறுகின்றது? 10ஆ லிருந்த ஒரு தனி இனத்தில் பல இனங்களின் தேசியம் இதற்கு ஏதோ மாற்று மருந்து சிங்கக் கொடிக் கொள்கை உடன்படிக்கைக்குத் தம் இவை இன்றைய முக் வழிவகையாக இருக்க மா விரும்புகின்றேன்.
மதிப்புக்குரிய முதல் பரந்த மனப்பாங்கு இருப் அவரது பரந்த மனப்பான் போலும் அவர் பண்டார உறுப்பினர் (திரு. நடரா வகையிலான ஒரு திருத்தத் நிர்ப்பந்தித்து உள்ளார். மனமாற்றத்தைப் பாருங்கள். சிறுபான்மைச் சமூகத்தின் நடந்திடும் படி அவர் வேல் மக்களும் தாராள மன வேண்டுமாம். இந்தத் தாராள எதற்கு என்ன விடயத்தில் எ
104

ரசு பின்பற்ற முயலுகின்றது. எனவே குரலை இச்சபையில் நான் எழுப்ப
1948 ஆண் டு) இடம் பெற் ற நணாகல் தொகுதியின் அன்றைய சங்க) தமது கருத்துக்களை மிக து எடுத்துக் காட்டினார். பர் மா என் அவர் திரும்பியிருந்தார். அங்கு
அந்நாட்டின் தேசிய உணர்வானது 3றாண்டு காலத்திற்கு முன் இருந்த கொடியை மாற்றி புதிய கருத்து லவும் தேசிய முன்நோக்கிற்கு ஏற்ற ப அமைத்துள்ளதைக் கூறினார்.
. எதிர் மாறாக இங்கு என்ன ம் நூற்றாண்டுக்காலத்தில் வழக்கி ன் சிங்கக் கொடி இன்று இங்குள்ள க் கொடியாக ஆக்கப்படுகின்றது. து போல இன்னும் ஒரு சாரார் இதே யை ஒரு சிறு மாற்றத்துடன் ஏற்கும் மைத் தாம் தயாராக்குகின்றனர். ன்னேற்ற நாடுகளுக்கு உகந்த ட்டா என்பதை நான் கூறி வைக்க
லமைச்சர் அவர்கள் தமக்கு மிகப் பதாகக் கூறிக்கொள்கிறார். இந்த மையைப் பரவலாக்கும் வகையிற் வளைத் தொகுதி பாராளுமன்ற ஜன்) அவர்களை முன் குறித்த தை இச்சபையிற் கொண்டு வருமாறு அந்த அங்கத்தவருக்கு நடந்துள்ள
அவர் ஏது செய்கின்றார்? ஏனைய ரை தாராள மனப்பான்மையோடு ன்டி நிற்கிறார். தமிழரும் முஸ்லீம் ப்பான்மையைக் கைக்கொள்ள மனப்பான்மை என்ற வேண்டுகோள் ன்பதே எம் கேள்வி.

Page 111
பிரதமரின் இந்தத் தாராள அரசின் செயற் பாடும் பண் டா உறுப்பினரின் பெயரை வாக்காளர் இ என்பதையும் இவர் சார்ந்த ப பிரிவை இவரிடமிருந்து அறவே ! இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. இ முறையை சீரணித்து நிற்கும் சி அதாவது தமிழ் இனத்தின் சார்பா கருதப்படும் தமிழ்ப் பிரதிநிதிகள் - இ தேசிய இனம், ஒரு மொழி, என்ற யுள்ளதைக் காண்கின்றோம். இன்ன மதம் என்ற கோஷமும் எழு வது இவ்விதமான பெரியது சிறிய பாட்டைத்தான்.
நான் மீண்டும் கூறக்கூடிய முன்னேற்றத்துக்குரிய அறிகுறியோ உணர்வின் தத்துவமோ இந்த அரசா இந் நிலையில் பண்டாரவளைத் இங்கு இந்நாட்டில் இடம்பெற வேண் ஒரு மொழியும் எனத் தம் வார்த்தைகளையிட்டு நான் ஆழ்ந்த
இந்நாட்டில் சில இயல்பான உண்மையே. இவற்றை நாம் க வேண்டும். இந்நாடு ஆயிர வ மேற்பட்ட இனங்களைக் கொண் மொழிவாரியாக இரண்டு பெரும்பாக இருந்து வாழ்ந்து வந்துள்ளனர். முடியாத சில குறுகிய மன வாரி இனங்களில் ஒன்றை மாற்றி ஒரேயொரு இனம் என்ற நிலை ை பெயரளவில் எமக்குக் கிடைத்த சுத் வருடங்களுக்குள்ளேயே காண முடிக
இங்கே இந்தப் பாராளு பிரதிநிதிகளாயுள்ள சிலர் உங்கள் விட்டுக் கொடுங்கள் எனத் த கொண்டிருப்பதைக் காண்கிறேன்.

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
மனப்பான்மையும் இவரது ரவளைப் பாராளுமன்ற இடாப்பிலிருந்து நீக்கியுள்ளது துளைப் பகுதியின் ஒரு நீக்கியுள்ளது என்பதையும் ந்தத் தாராள மனப்பான்மை ல தமிழ்ப் பிரதிநிதிகள் - க இங்கு வந்துள்ளதாகக் ங்கு பல இனம் அல்ல ஒரு 3 கிளிக்கூச்சலில் இறங்கி வம் வெகு விரைவில் ஒரு ம். இவர் கள் வேண் டு பதை விழுங்கும் ஒருமைப்
பது என்னவெனில் இங்கு உண்மையிலான ஒற்றுமை ங்கத்தில் இல்லை என்பதே.
தொகுதி அங்கத்தவர் டியது ஒரு தேசிய இனமும்
வாய் விட்டுப் பேசிய துயரம் கொள்ளுகின்றேன்.
ன பிரச்சினைகள் இருப்பது ருத்தில் எடுத்துத் தீர்க்க நடக்கணக்காக ஒன்றிற்கு நி வந்துள்ளது. இவர்கள் மாக இந்த நெடுங்காலமும் இந்த இயல்பைத் தாங்க த் தோர் இந்த மொழி ஒழித்து இங்கு இருப்பது ய ஏற்படுத்த முயல்வதை கந்திரம் வந்த இந்த மூன்று றெது.
மன்றத்திலேயே தமிழ்ப் மொழி உரிமை என்பதை தமிழினத்தைக் கேட்டுக்
இவ்வித உடன்பாட்டு
105

Page 112
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ஒற்றுமை தான் இங்கு ப கல்குடாப் பாராளுமன்ற அவர்கள் இதே சபையில் கொண்டது இது தான். " படியுங்கள்" என்பது தான். அவர்கள் தமிழ் படிக்க ே சிங்களம் படிக்க வேண்டும் சபையினுள்ளே கூறினாரே
முன்னால் அங்கு போய்க் க
இதே ரீதியில் பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம் மக்களிடமும் அன் எனக் கொண்டுள்ள சில கேட்பதையிட்டு நான் வே நாட்டின் தேசியத்தை பான்மை இனங்களை ஐ மனத்திலே ஏற்படக்கூடிய உறுதிப்பாடு கொண்ட தேக் முடியும். இதற்குப் பதிலா முயற்சியே இங்கு நடைபெறு
இந்த வழிமுறை விடயத் தாலும் , இந் கையாளப்படுவதைக் காண் அடைய மறுக்கும் ஒரு க வைக்கிறது. எங்களை | தமிழ்ப் பேசும் அரசை உ தூண்டுகிறது. அவ்வித ஓர் அரசில் மதிப்புக்குரிய க கூறியதை அங்கு கூற மாட்ட
மதிப்பிற்குரிய பிரதமர் டி.என் இன்னொரு கொடியை அங்கு
திரு. சா.ஜே.வே.செல்வநாயகம் பாராளுமன்ற உறுப்பினர் ஒரேயொரு மொழி (சிங்க நாட்டிலுள்ள 20 லட்சம் த
106

ரிந்து கேட்கப்படுகின்றது. அன்று உறுப்பினர் (திரு. நல்லையா) தமிழ் மக்களைப் பார்த்துக் கேட்டுக் தமிழ் மக்களே, நீங்கள் சிங்களம்
இதே வரிகளை சிங்களவர்களிடம் வண்டும் எனக் கூறவில்லை. தமிழர் என்பதை அந்த உறுப்பினர் இந்தச் யொழிய மட்டக்களப்பு மக்களின் கூறத் துணிய மாட்டார்.
எனது நண் பர் பண் டாரவளைப்
அவர்களும் தமிழ் மக்களிடமும் வர்கள் தங்கள் பாரம்பரிய வாழ்க்கை பவற்றை விட்டுக் கொடுக்கும்படி தனைப்படுகின்றேன். இந்த வழியில் க் காக்க முடியாது. சிறு அழிக்க முயன்றல்ல, அவர்களின்
ஐயப்பாடுகளை நீக்கியே ஐக்கிய Fய உணர்வை நாம் கட்டி வளர்க்க க சிறியதைப் பெரியது விழுங்கும் நுகிறது.
தான் அரசாங்கத்தினால் மொழி தக கொடி விடயத்தலும் கிறோம். இது தான் சரணாகதி ஈராராகிய எங்களை எதிர்த்து எழ நாங்கள் பாதுகாக்க தனியான ஒரு ருவாக்குவோம் என்ற உணர்வுக்குத்
அரசு இருக்குமானால் அத்தகைய ல்குடாப் பிரதிநிதியவர்கள் இங்கு
டார்.
ஸ்.சேனநாயக்க: அப்போதும் அவரும் 5 வைத்துக் கொள்ளலாம்.
ம் : நேற்று, கெளரவ பண்டாரவளைப் ர் அவர்கள் இந்நாட்டுக்குரியது களம்) எனப்பேசிய போது இந்த தமிழ்ப் பேசும் மக்களையும் அந்தத்

Page 113
தனிச் சிங்களக் கூண்டுக்குள் சிக அது இருந்தது. அவ்விதம் தமிழ் மொழியை இழக்க வேண்டும். மொழி பேச வேண்டுமாம். இவ்வித பேசப்படும் தேசியக்கொடி உரி உரிமைகளை விட்டுக் கொடுக்கும் தமிழ் பேசும் மக்கள் தம்மை மாற் இதை அந்த அங்கத்தவர் கூறிய அமைச்சர் அவரைக் கைதட்டி | இவ்விதம் உரிமைகளை இழந்து இந்த அடிப்படையில் உருவாகும் நான் அறவே ஒதுக்குகின்றேன். எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெ
இங்கு ஒரு புதுவிதமா அல்லது நாகரீகம் தோன்ற பெரும்பான்மையினரின் இனத்தும் உணர்வு எனப் போற்றப்படுகிற இனப்பற்றோ அவர்களின் தே அவர்களின் இனத்துவேஷம் எனக் |
இங்கு இந்தச் சபையில் ( மசோதாவை இது உயரிய கெ ஆகாத மசோதா எனக் கூறி இ இந்தக் கொடியை இங்கு அறிமுக வடிவம் கற்பித்து இதனையே இந்ந முயலும் இவ்வேளையில் இதில் சி சலுகை காட்டப்பட்டுள்ளது எனக் உரிமைகள் மறுக்கப்பட்டு சலு சரணாகதி உடன்பாடுகளை என் எதிர்க்கிறேன்.
இந்த சிங்கக்கொடியை இ . ஆக்கும் போது நீங்கள் தமிழ் மக்களையும் புறக் கணிக்க பான்மை இனத்தின் பிரதிநிதி களை இங்கே வெளிக்காட்டவே உ கருதி மதிப்புக்குரிய கைத்தொழில் கொண்டு வந்துள்ள மசோதா ந

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
றை வைக்கும் பேச்சாகவே பேசும் மக்கள் தங்கள் தாய் இழந்து படிப்படியே சிங்கள் ம் மொழியுரிமையிலும் இன்று மையிலும் எதிலும் தங்கள்
உடன்பாடு உடையோராகத் கறிக் கொள்ள வேண்டுமாம்.
போது அரசியல் விவகார மகிழ்வித்ததைக் கண்டோம். பெறும் உடன்பாடுகளையும் தேசிய ஒருமைப்பாட்டையும் அதில் என் வன்மையான ரிவிக்கிறேன்.
ரன அரசியற் சித்தாந்தம்
முயலுகிறது. அதில் வேஷம் அவர்களின் தேசிய து. சிறுபான்மையினரின் 5சிய உணர் வல்ல. அது
கொள்ளப்படுகின்றது.
முன்வைக்கப்பட்டுள்ள இந்த Tள்கையின் அடிப்படையில் தனை நான் எதிர்க்கிறேன். ம் செய்து இதற்குத் தேசிய ராட்டின் தேசியக் கொடியாக்க று பான்மை இனத்தவருக்கும் - கூறப்படுகிறது. இவ்விதம் கையின் அடிப்படையிலான இனத்தின் சார்பில் நான்
ந்நாட்டின் தேசியக்கொடியாக 2 மக்களையும் முஸ்லிம் றீர்கள். ஏனைய சிறு களும் தங்கள் உணர்வு உள்ளனர். இங்கு பெரிதெனக் ல் கடற்றொழில் அமைச்சர் ைெறவேற்றப் படினும் இது
107

Page 114
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ஏனைய இனத்தவர்களை நீ தொடர்ந்து அவமதிப்ப தாகே (சபையில் குழப்ப ஒலி கிளம்புகிறது
திரு. சா.ஜே.வே. செல்ல (திரு குமாரசாமி) எப்போதும்
நான் மீண்டும் கூறு களை அவமதிப்பதாகவே | நாட்டின் பல்வேறு இன படுத்துவதாக இருக்கவேண்! களின் பிரதிநிதித்துவமும் ந வேண்டும்.
நீங்கள் இந்தச் சிங் அக்காலத் திலிருந்த ஒ போலவே இன்றும் இங்கு ெ முன்னைய கொடியே இப் எனப்பட்டதிலும் முக்கிய மது இதற்கு வெளியே ஒரு வெளிக்கோடு தானாம் ஏதோ இருபது இலட்சம் சிறுபான் அடையாளச் சின்னம். பதாக இல்லையானால்... (சபையில் குழப்ப ஒலி)
ஆமாம். சாவகச்சேரி எட்டக் கூடியவை அல்ல. பிரபல பாடசாலை யொன்றின் இல்லாதவருமான பொதுமகன் கொடித் திருத்தத்தைப் பற்றி (கைத்தொழில் கடற்றொழில் தேசியக்கொடியில் திருத்தம் கோடுகளையே" என.
இதுதான் மதிப்பிற் மக்களது மனதை தமது விட்டதாகக் கருதுகிறாரோ, அ ஒருமைப்பாடு எனவும் குரல் ஒருமைப்பாடு ஒவ்வொரு இன
108

ங்கள் புறக்கணிப்பதாக மட்டுமல்ல
வ இருக்கும்.
நாயகம்: சாவகச்சேரி பா.உ. கேள்விக்குரியவராகவே இருப்பார்.
கிறேன். இது ஏனைய இனத்தவர் உள்ளது. தேசியக் கொடியானது த்தவரையும் பிரதிநிதித்துவப் டும். ஆனால், அனைத்து இனங் நாட்டின் தேசியக்கொடியில் இருக்க
கக் கொடியை மாற்றமின்றி அன்று ரு தனி இனத்தின் கொடி காண்டு வர முயலுகிறீர்கள். இந்த |போதும் வரும் தேசியக் கொடி த்திய பெரும்பாகமாக இருக்கிறது. கரையோரத்தில் காட்டப்படும் வேண்டாவெறுப்புடன் சகிக்கப்படும் மை மக்களைக் காட்டி நிற்கும் இது இம் மக்களை அவமதிப்
அங்கத்தவரின் உணர்வுக்கு இவை ஓர் அனுபவம் மிக்க ஆசிரியரும்
உப அதிபரும் நேரடி அரசியலில் T ஒருவர் யாழ்ப்பாணத்தில் இந்தக் றிக் கூறியதுண்டாம் - "பொன்னா
அமைச்சர்) கொண்டு வந்துள்ளது ல்ல. அதன் கச்சை போல இரு
குரிய பிரதமர் அவர்கள் எந்த சலுகைகளால் திருப்திப்படுத்தி அந்த மக்களது கருத்தாகும். தேசிய > கொடுக்கப் பட்டுள்ளது. இந்த எத்திற்கும் உரிய தனித்துவத்தைப்

Page 115
பேணும் வகையில் ஒருவரையொ சமத்துவ நல்லுறவின் அடிப்படையி அழிப்பு முறையில் அல்ல.
குடியுரிமையிலும் சரி, ரெ விடயங்களிலும் சரி நீங்கள் சிறிய இனங்களை இன்னல் ப நோக்குடனேயே செயற்படுகிறீர்க ஒற்றுமையோ இங்கு கூறப்படும் ஒ
முடியுமா?
நான் பிரதிநிதித்துவப்ப சிறியதோ. பெரியதோ அந்த இனத் பெரிதென மதிக்கும் பிற பொருளி பெரிதென மதித்து அதற்கு தன்மானத்தோடும் சுய கௌரவத்ே தமிழ் இனத்தின் சார்பில் நான் சிங்கக் கொடியையும் இதன்
இடப்பட்ட மாற்றுச் சிங்கக் கொ எதிர்க்கிறேன். இந்த இரண்டு கொ உயரிய இலட்சியத்தின் அடிப்பு மிகவும் பின் தங்கிய பிற் ே கொண்டு இவை உருவம் பெற்று புதுத் தேசியத்தை நீங்கள் எழுப்ப
நான் இங்கு முன்வைக்கப்ப எதிர்க்கிறேன். இது பற்றி இச்சபை தொகுதி அங்கத்தவர் பேசிய அடைகிறேன். சிலரைத் தாம் ; எண்ணிக் கொண்டிருக்கும் பிரதம நான் எதிர்க்கிறேன்.
இக்கொடிகள் தமிழ் மக். செய்யவில்லை. இவை அமு ஆட்சேபணையைத் தெரிவித்துக் மசோதாவை நான் எதிர்க்கிறேன்.
( நன்றி: இலங்கைப்பாராளுமன்றத்தில் எழுச்சி உரைகள், பாகம் 1. சென்னை: பாதுகாப்புக்கழகம், எழும்பூர். முதற் பதிப்

ஓப்பற்ற தலைவர் தந்தை செல்வா
ருவர் மதிக்கும் வகையில் ல் வேண்டுமே யொழிய இன்
மாழியுரிமையிலும், ஏனைய
உங்களிலும் அளவிற் டுத்தி அழித்தொழிக்கும் -ள். இந்த அடிப்படையில் ருமைப்பாடோ தலை தூக்க
படுத்தி நிற்கும் அளவிற் கதின் சார்பில் ஏனைய சிலர் பிலும் பார்க்க கொள்கையே
முதலிடம் கொடுத்துத் தாடும் வாழ விரும்பும் என் இங்கு கொண்டு வரப்படும் ஓரத்தில் இரு கோடுகள் டியாகி வரும் இரண்டையும் பாடிகளும் நாங்கள் மதிக்கும் படையில் அமையவில்லை. பாக்கான கருத்துகளை ள்ளன. இவற்றிலிருந்து ஒரு
முடியாது.
ட்டுள்ள திருத்த மசோதாவை யில் நேற்று பண்டாரவளைத் உரையையிட்டு வேதனை திருப்திப்படுத்தி விட்டதாக ர குறிப்பிட்ட கொடியையும்
களின் விருப்பைத் திருப்தி லாக்கப் படுவதற்கு என் க் கொள்ளுகிறேன். இம்
தந்தை செல்வா ஆற்றிய - ஈழத்தமிழர் பபு, ஏப்ரல் 1997)
109

Page 116
ஈழத்துக் காந்தி
-கரி
"தமிழர்களுக்கு ஓர் தமிழர்களுக்கு விடுதலை" - தந்தை செல்வா. தமிழ்த் என்றும் பெரியவர் என்ற போற்றப்படும் தலைவர் பிறந் கூரும் முகமாக 1998 இல் நாடுகளிலும் வாழும் ஈழத்தமி
இருபதாம் நூற்றாண் தமிழர் வரலாறு உணர்ச்சியு ஒரு காவியம். சாமுவேல் ஜே செல்வநாயகம் என்பது அந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ் தேசியவாதத்தின் த தலைமையில் 1974 மே | கோட்டையில் நடைபெற்ற மாநாட்டில் முதன்முதலாக ! ஈழக் கோரிக்கை இலங்கை புதிய அத்தியாயத்தை ஆர உரிமைகளைப் பாதுகாக்கும் தீவிரப் போக்கையும். பயங்க நிச்சயம் எதிர்பார்த்திருக்க மு
1977 ஆம் ஆண்டு ந மாதங்களுக்கு முன்பாகவே ஆயினும், தேர்தலில் தமிழர் கோரிக்கையை முன்  ை நாடாளுமன்றத்தில் தமிழர்கள் 1983 ஜூலை மாதம் இலா படுகொலையைத் தொடர்ந்து தீவிரவாதிகளான ஆயுத கொண்டதும், இதனால் மித் ஓரங்கட்டப்பட்டதும் தனிக்க மிதவாதிகளும் செல்வா ை கொண்டுள்ளனர். தமிழருக் நிதானவாதிகளும், தம் நெ தீயை மூட்டியவர் எனத் போற்றுவார்கள்.
110

- தந்தை செல்வா காலன்
தாயகம் உருவானால் உலகத் என்று கூறியவர் தமிழர் தலைவர் நந்தை என்றும், ஈழத்துக் காந்தி
ம் இலங்கைத் தமிழர் களால் த நூற்றாண்டு நிறைவை நினைவு இலங்கையிலும் கடல் கடந்த ழர்கள் விழா எடுத்தனர்.
டின்
நடுப்பகுதியிலிருந்து ஈழத் ம் கிளர்ச்சியும் கலந்து உருவான ஓம்ஸ் வேலுப்பிள்ளை (எஸ்.ஜே.வி.) க்காவிய நாயகன் பெயர். கடந்த
ஈழத்தில் எழுச்சி கொண்டுள்ள ந்தை இவர். பெரியவர் செல்வா மாதம் யாழ்ப்பாணம் - வட்டுக்
தமிழர் விடுதலைக் கூட்டணி பிரகடனப்படுத்தப்பட்ட தனித் தமிழ் அரசியலில் போராட்டமயமான ஒரு ம்பித்து வைத்தது. ஈழத்தமிழரின் முயற்சியில் இன்று ஏற்பட்டிருக்கும் ரமான பரிமாணங்களையும் செல்வா ஓடியாது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இரண்டு வ செல்வா மறைந்து விட்டார். [ விடுதலைக்கூடட்ணி தனிநாட்டுக் வத்து அமோக வெற்றியீட்டி , ரின் ஏகப்பிரதிநிதியாக விளங்கியது. ங்கையில் அரங்கேறிய தமிழினப் 5 தமிழரின் அரசியல் வாழ்வை ப் போராளிகள் சுவீகரித்துக் நவாதிகளும் ஜனநாயகவாதிகளும் தை. எனினும், தீவிரவாதிகளும் வத் தம் வழிகாட்டியாக ஏற்றுக் த இனவுணர்வை ஊட்டியவர் என ஞ்சங்களில் விடுதலை வேள்வித் 5 தீவிரவாதிகளும் இவரைப்

Page 117
1948 - ம் ஆண்டு இலந தொழிலாளர்களான பத்து இலட் தமிழர்களின் பிரஜா உரிமையை சட்டத்தின் மூலம் ரத்துச் செய்தது பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்தில் பதவியிழந்தனர். (இன்று அமைச்சு அவர்களும் ஒருவர்) நாடாளும ஆதரவாக தாம் சார்ந்திருந்த க அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப் வாக்களித்து விட்டு அக்கட்சியிலிரு கட்சியை நிறுவினார். இந்தியாவி சமஷ்டி அமைப்பு முறையில் தமிழ மாகாணங்களை இணைத்து தனி ம கோரியதால் இக்கட்சியை ”பெடரல்
''கண் உள்ளவர்களே ! ! இன்று இந்திய வம்சாவளித் தமிழனா நாளை இலங்கைத் தமிழனுக்கு எதி பேராதிக்கப் பிரளயத்தை இன்றே த என செல்வா தீர்க்கமாக எச்சரித்த நிந்திக்கப்படும் தமிழனும் இலங்ன ஒன்று பட்டவனே என்ற புதிய தமிழர்களுக்கு உணர்த்தினார்.
தமிழரசுக் கட்சிக்குக் கரு ஆண்டு தேர்தலில் கட்சி தோற்கடி காங்கேசன்துறைத் தொகுதியில் தே சார்புப் பத்திரிகைகள் ''சமஷ்டிக் கொட்டை எழுத்துக்களில் தலை செல்வாவுக்கு கட்சி சந்தித்த முதல் பிரசவ வேதனை . தளர்ந்துவிடாது த அடுத்து நடைபெற்ற 1956-ம் ஆண்டுத் தமிழர்களின் தனிப்பெரும் கட்சியாக இல் ஏனைய தமிழ்க் கட்சிகளுட விடுதலைக் கூட்டணியாகப் பரிணமித்
செல்வா, சட்டத்துறையில் கொழும்பிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இதனால் பிரித்தானிய மகாராணியா

ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
1கை அரசு தோட்டத் சம் இந்திய வம்சாவழித் பயும் வாக்குரிமையையும் வ. இதனால் இவர்களின் மிருந்த ஐந்து எம்.பிக்கள் ராயிருக்கும் தொண்டமான் ன்றத்தில் இச்சட்டத்துக்கு ட்சி வாக்களித்த போது, பினரான செல்வா எதிர்த்து நந்து வெளியேறி தமிழரசுக் ல் அமைந்துள்ளது போல 5 வாழும் வடக்கு - கிழக்கு நிலமாக்க வேண்டும் எனக் கட்சி" என அழைத்தனர்.
பார்த்துக் கொள்ளுங்கள். பக்கு இழைக்கப்படும் அநீதி பராகவும் நடக்கும். சிங்களப் தடுத்து நிறுத்த வேண்டும்”. எர். இந்தியாக்காரன் என கெத்தமிழனும் உறவால் மந்திரத்தை இலங்கைத்
விலேயே கண்டம். 1952-ம் பக்கப்பட்டது. பெரியவரே நால்வியுற்றார். அரசாங்க குச் சாவு மணி'' எனக் மப்பிட்டு கொக்கரித்தன. தேர்தல் ஒரு தத்தவத்தின் ம் பணியைத் தொடர்ந்தார். தேர்தலில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றது. 1974ன் கூட்டிணைந்து தமிழர் தது.
3 சாதனைகள் புரிந்து - பகழ்பெற்ற வழக்கறிஞர். ல் வழங்கப்படும் Queen's
111

Page 118
ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
Counsel என்ற தகைமை வழக்கறிஞராயினும் தமி முறையில் சட்ட மறுப்பு சிறைவாசம், தடுப்புக்கா இலங்கை அரசியல் களத்தி அறிமுகப்படுத்தியவர் என்பத பெயருக்கும் உரித்தானவர். நேருவின் இலங்கை வருகை வரவேற்க வந்த செல்வா ''அடிக்கடி காந்தியக் க மிரட்டுகின்றவர் இவர்" என்ற அறிமுகம் செய்தார்.
இலங்கைத் தமிழர் பிளவுண்டிருந்தனர். யாழ்
வன்னியான் என இவர்களு. ”மண்ணின் மைந்தர்கள்" : துவேஷத்துக்கும் குறைவி தமிழர்களைக் கூறு போட்டு, காய்ந்தனர். பிளவுகளை அக் ஓரணியில் திரட்டி வலிமைய பெரியவர் செல்வா.
அந்த அபூர்வ மா அற்புதமும் நிகழ்ந்தது. வீதத்தினர் இந்துக்கள். 6 தமிழ்நாட்டை அண்மையில் தமிழ்ச் சமதாயத்தில் இல்ை உணர்வுகளை மதாச்சாரி அவரை இறுதி வரை த ஆராதித்தனர்.
தமிழ்மக்களின் அடி போராட்டங்களை நடத்துவது அழைத்து உறுதி மொழ செய் வதும் பின் அவன் பிரதமர் களுக்கு கைவந் சந்திரிகாவின் தந்தையான) 1960 - இல் தாய் சிறிமாவுடன்
1124

யைப் பெற்றவர். விருது பெற்ற ழர் உரிமைகளுக்காக சாத்வீக புப் போராட்டங்களில் ஈடுபட்டு வல் என விழுப்புண் பட்டவர். ல் காந்திய நெறியில் கிளர்ச்சிகள் ால் ஈழத்துக் காந்தி என்ற சிறப்புப்
ஒரு தடவை இந்தியப் பிரதமர் கயின் போது விமான நிலையத்தில் சவை பிரதமர் பண்டாரநாயக்க, கிளர்ச்சிகளை நடத்தி என்னை 4 வேடிக்கையாகக் கூறி நேருவுக்கு
கள் பிரதேச பேதங்களினால் ப்பாணத்தான் - மட்டக்களப்பான் - க்குள் பரஸ்பர அவநம்பிக்கைகள். போன்ற பிரதேச கோஷங்களுக்கும் ல்லை. சிங்கள ஆட்சியாளர் துவேஷத் தீயை வளர்த்து குளிர் கற்றி தமிழரை ஒரு கொடியின் கீழ் ான ஒரு சக்தியாக உருவாக்கியவர்
னிதரின் தலைமையில் இன்னோர் இலங்கைத்தமிழர்களில் 87 சத பரியவர் செல்வா ஒரு கிறிஸ்தவர். விகாரப்படுத்தியுள்ள மதவெறி ஈழத் ல. அங்கு தமிழரின் சகோதரத்தவ பியங்கள் ஆக்கிரமிக்கவில்லை. ம் தலைவனாக அபிமானத்துடன்
தும், தந்து 2 இலங் பர்
ப்படை உரிமைகளுக்காக செல்வா தும், அவரைப் பேச்சுவார்த்தைக்கு ஓகள் தந்து உடன்படிக்கைகள் ற்றை மீறுவதும் இலங்கைப் த கலை. 1957 - இல் (அதிபர்
பிரதமர் பண்டாரநாயக்கவுடனும் றும் அடுத்து 1965 - இல் பிரதமரான

Page 119
டட்லி சேனநாயக்கவுடனும் பெ ஒப்பந்தங்கள் எழுதிய மை ? மீறப்பட்டன. சிங்களத் தலைவர் ஏமாற்றப் பட்டதாலும் தமிழ கோரிக்கைகளைக் கூட சிங்களத் த நிதானவாதியான செல்வா பிரிவில் ஈழக் கோரிக்கையினை முன்மொழி
1972-ம் ஆண்டு சிறிய உரிமைகளை மேலும் கட்டுப்ப அரசியலமைப்பை உருவாக்கிய ( காட்டுவதற்காக தமது நாடாளுமன் செய்து காங்கேசன் துறையில் இ மீண்டும் அமோக வாக்கு வித்திய ஈழத்தமிழர்களின் கோரிக்கைகளுக் தார்மீக ஆதரவைத் திரட்டுவதற்கா மாதம் அமிர்தலிங்கத்துடன் இந்திய ஈ.வெ.ரா., காமராஜர், காயிதே மி உட்பட பல தமிழ்நாட்டுத் தலைவர் அடுத்து பிரதமர் இந்திரா காந்தி மிரண்டு போன இலங்கை, தூதர் ( நிறுத்தி விட்டது.
8 அமிரமராஜர் டுத் த காந்தி
இந்திய ஜனாதிபதியுடன்

ஒப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
ரியவர் செய்து கொண்ட உலர்வதற்கு முன்பாகவே
களால் மீண்டும் மீண்டும் ரின் குறைந்த பட்சக் லைவர்கள் நிராகரித்ததாலும் மனக்குத் துணிந்தார். தமிழ்
தார்.
மா அரசு தமிழர் களின் டுத்தும் விதத்தில் புதிய போது தமிழரின் எதிர்ப்பைக் எறப் பதவியை இராஜினாமா டைத்தேர்தலைச் சந்தித்தார். பாசத்தில் வெற்றி பெற்றார். கு இந்தியத் தலைவர்களின் க 1972-ம் ஆண்டு பிப்ரவரி பா வந்தார் செல்வா. பெரியார் ல்லத், ம.பொசி. கருணாநிதி களைச் சந்தித்துப் பேசினார். யைச் சந்திப்பதாக ஏற்பாடு. மூலம் அச்சந்திப்பைத் தடுத்து
எ தந்தை செல்வா
> 113

Page 120
ஓப்பற்ற தலைவர்: தந்தை செல்வா
பெரியவர் செல்வா பாதிக்கப்பட்டு 1977 ஏப்ரல் அவர் யாழ்ப்பாணம் மருத் போது அவரைப் பரிசோதிப்ப ராமமூர்த்தியை சென்னை
வைத்தவர் அன்றைய தமிழக
இலங்கை அரசியலி ஒரு தலைவராக சிங்களத் செல்வா. அவர் மறைந்த ே தீர்மானத்தை முன்மொழிந்து உட்பட அனைத்து சிங்களத் மையான அரசியல் வாழ்வை
'' கத்தியின்றி இரத்த முன்பு இந்திய சுதந்திரப் நாமக்கல் கவிஞர். தமிழர் செல்வா சத்திய யுத்தத்ன ஆரம்பித்த போர் திசை பொறுப்பாளிகள். காந்திய . துப்பாக்கிகள், ஏவுகனை பரிணமித்துள்ளது. வேலுப் வேலுப்பிள்ளை பிரபாகரன் வ நீண்ட பயணம் இன்னும்
இல்லை. ஆயிரக்கணக்க மடிந்திருக்கிறார்கள். பல்ல உற்றார் உறவினரையும்
அகதியாகியுள்ளனர். யுத்தம் காலத்தின் கொடுமை என நடாத்தும் தமிழர்கள் பாவம் சில நாட்களுக்கு முன்பு ஒ கடவுள் தான் காக்க வேண் கூறினாரா அல்லது விஷயம்
(நன்றி : சுடரொளி: தனிநாயகம்
ஆகஸ்ட் செப்டெம்பர் 1999)
1144

சிறிய விபத்தினால் மூளை நரம்பு 5 மாதம் 26ம் திகதி மறைந்தார். துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தற்கென நரம்பியல் நிபுணர் டாக்டர் யிலிருந்து விசேஷமாக அனுப்பி க முதல்வர் கலைஞர் கருணாநிதி.
ல் நேர்மையும் கண்ணியமும் மிக்க தலைவர்களாலும் மதிக்கப்பட்டவர் பாது நாடாளுமன்றத்தில் அனுதாபத் ங் பேசிய ஜே.ஆர்.ஜெயவர்த்தன 5 தலைவர்களும் பெரியவரின் தூய்
ப் பாராட்டிப் பேசினார்கள்.
தமின்றி யுத்தமொன்ற வருகுது" என ப போருக்கு கட்டியம் கூறினார் - உரிமைகளைக் காக்க பெரியவர் மதத் தொடங்கினார். திவ்வியமாக
மாறியதற்கு சிங்கள மக்களே நெறியில் தொடங்கி இன்று ஏ.கே.47 எகள், கனரக பீரங்கிகள் எனப் பிள்ளை செல்வநாயகம் முதல் பரை போராட்டப்பாதையில் தமிழரின்
முடியவில்லை. முடிவதாகவும் Tனோர் யுத்த களத்திலே செத்து Tயிரக் கணக்கான அப்பாவித்தமிழர்
வீடு வாசல்களையும் இழந்து ம் தொடர்கிறது. இந்த யுத்தத்தைக் ன்பதா? இங்கு அவல வாழ்வை ப்பட்ட ஜென்மங்கள். மறைவதற்கு ந சந்தர்ப்பத்தில் '' தமிழரை இனி டும்" என்றார் செல்வா. விரக்தியில்
அறிந்து தான் கூறினாரா?
ம் அடிகள் சிறப்பு மலர், இலண்டன்,
(9)

Page 121
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
“ஈழத்துக் காந்தி ” அர
மூதறிஞர் தந்ல இலங்கையின் விடுத
தலைவர்களின் தை இலங்கையின் விடுதலை வரலாற்றை இராமநாதன், சேர் பொன். அருணாசல் ஜெயதிலகா போன்றோரின் பெயர்க இலங்கையின் விடுதலை வரலாற்றில் பங்களிப்பு உண்டு. எனினும் அவர்க முன்னே குறிப்பிட்ட சேர். பொன் இராட ஆகிய இரு உடன்பிறப்புகளுடைய பார் இலங்கையின் விடுதலை வரலாற்றை வழுவாது எழுதும் வரலாற்று ஆசிரியர்க
ஏமாற்றப்பட்ட தமிழ் எனினும் மேலே குறிப்பிடப்பட்ட சேர். அருணாசலம் ஆகிய இரு உடன்பிற கோட்பாட்டில் நம்பிக்கை வைத்துப் நிலையிலும், இறுதிக் காலத்தில் தலைவர்களால் ஏமாற்றப்பட்டு, இ தனித்துவத்தை நிலை நாட்டக் குரல்
வரலாறே ஈழத் தமிழர் நாம் இங்கு எண்
வெள்ளையனுக்குப் பதில் சிங் வெள்ளையன் வெளியேற அந்த இடத் தூக்கியதே இலங்கை வரலாற்றில் நாம் இந்த சிங்கள வல்லாண்மையை உ ஆங்கில சொல்லாட்சி கொண்டு எதிர்த் ஜி. ஜி. பொன்னம்பலம் என்ற தலை காலப்போக்கில் சிங்களத் தலைக் பதவிகளுக்கு மயங்கி அவர்கள் 6 தமிழினத்தை விற்க முனைந்த போது . பணியில் தன்னை முற்றாக அ சிந்தனையுடன் பெரும் பணியாற்றிய செல்வநாயகம் அவர்கள்.

ரசியல் தீர்க்கதரிசி”
தை செல்வா தலைக்கு தமிழ்த்
லயாய பங்களிப்பு
எண்ணுகின்ற போது சேர்.பொன். மம், எப் ஆர் சேனநாயகா, பரண்ட் கள் நினைவுக்கு வருவதுண்டு. ல் சிங்களத் தலைவர்களுடைய களையும் மிஞ்சுகின்ற முறையில் மநாதன், சேர் பொன் அருணாசலம் வகளிப்பு தான் தலையாயது என்பது ச் சமன்செய்து சீர்தூக்கி நடுநிலை களின் தீர்ப்பாகும்.
ஒத் தலைவர்கள்
பொன்.இராமநாதன், சேர் பொன். ப்புகளும் இலங்கை , ஒன்று என்ற பணியாற்றித் தியாகம் செய்த தம்மோடு பணிபுரிந்த சிங்கள இலங்கையில் தமிழ் இனத்தின் எழுப்பி, ஏக்க நிலையில் மறைந்த பணிப் பார்க்கத்தக்கது.
கள்வன் தலைமையேற்பு இதில் சிங்களவன் ஆதிக்கம் தலை கண்ட கசப்பான உண்மையாகும். லகம் வியக்கிற முறையில் தன் து ஓங்கிக் குரல் எழுப்பியவர் திரு வர். ஆனால் இதே தலைவர் வர்கள் வழங்கிய பட்டங்கள் விரித்த மாயவலையில் சிக்கித் அதனைத் தடுத்து ஆட்கொள்ளும் சுப்பணித்து, தொலைநோக்குச் பெருந்தகைதான் நம் தந்தை
* 113

Page 122
நம்பிக்கை நட்ச் நம்பிய தமிழினம் நடுக்கடலில் த ஏற்ற தலைவன் இல்லையே என் "அய்யோ” என்று அலறியபோ; முறையில் அவர்களின் நம்பிக் தோன்றினான். அத்தலைவனி வேலுப்பிள்ளை செல்வநாயகம் 6 செல்வநாயகம் அவர்கள் இலங்6 இளமையில் வளர்ந்தது மலே மாநிலத்தில் என்பது இங்கு குறி வேலுப்பிள்ளை மலேசியாவில் எனினும் இவரின் இளமையில் மீண்டும் யாழ்ப்பாணத்திலும், நிலைகொள்ளவேண்டிய சூழ்நின்
தூய்மை முன்பு குறிப்பிட்டதற்கமைய தின்பெயர் “ஈபோ" என்பதாகும். தூய்மை” என்பது பொருள். தூ
மாநிலத்தில் இவர் பிறந்ததாக வாழ்விலும், அரசியல் வாழ்வி காரணமாக அரசியல் எதிரிகள் சு
பட்ட யாழ்ப்பாணத்தில் தூய பரியோ லூரியிலும் பயின்றதோடு இளம் சில காலம் ஆசிரியராக தூ கல்லூரியிலும் பணி புரிந்த பிறகு, பெயர் பெற்ற குடியியல் வழக்கு
பிறப்பு இப்பெருமான் 1898ம் ஆண்டு ப ஆண்டு சித்திரை மாதம் 26ம் ; துறந்தார். அவர் இன்று எம்மோடு நிறைவு விழாவை ஈழத்தமிழ் மக் கூறும் நல்லுலகு ஒருங்கிணைந்
114

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
சத்திரம் செல்வநாயகம் த்தளிக்க விடப்பட்டபோது, தனக் கொரு ன்று தமிழினம் தடுமாறிய போது தவித்து து அவர்களின் துன்பம் துடைக்கின்ற -கை நட்சத் திரமாக ஒரு தலைவன் ன் முழுப் பெயர் சாமுவேல் ஜேம்ஸ் என்பதே ஆகும்.
கைத் தமிழ்மகன். ஆனால் அவர் பிறந்து -சிய நாட்டிலுள்ள " ஈபோ” என்ற ப்பிடத்தக்கது. காரணம் இவரின் தந்தை வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தார். தந்தை யார் மறைந்ததன் காரணமாக கொழும் பிலும் இவருடைய வாழ்வு ஒல ஏற்பட்டது.
துலக்கிய வாழ்வு இவர் மலேசியாவில் பிறந்த மாநிலத் மலேயாமொழியில் ஈபோ என்ப தற்கு " ய்மை என்ற பெயர் தாங்கி யுள்ள ஒரு ம் போலும், இவருடைய தனிப்பட்ட பிலும் தூய்மை துலக்கி யது. அதன்.
உட அவருக்கு மதிப்பளித்தார்கள்.
மும் படிப்பும் வான் கல்லூரியிலும், யாழ்ப்பாணக் கல் அறிவியல் (B.Sc) பட்டத்தைப் பெற்று ப தோமஸ் கல்லூரியிலும், வெஸ்லி சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று ஒரு ரைஞராக (Civil Lawyer) விளங்கினார்.
ம் - மறைவும் ங்குனிமாதம் 31ம் திகதி தோன்றி, 1977ம் திகதி தமது 79வது அகவை யில் உயிர் 5 உயிருடன் இருப்பின், அவரது 100வது ககள் மட்டுமல்ல, தமிழகம் உட்பட தமிழ் து கொண்டாடியிருக்கும்.

Page 123
ஒப்பா
நடுங்கும் மேனியும் நடுங்
நடுநடுங்கும் கை கால்கள், நடுங்க
நாவெடுத்துப் பேச முடி சிடுசிடுப்பு இல்லாது வீராய் நேரா
செந்தமிழர் வாழ்விற்கே அடுத்தடுத்து வருவதனை அழல்
ஆர்வத்தோடு டெதிர்ப நடுநிலைமை தவறாத நல்ல நே
நம் தமிழர் மூதறிஞர் . பஞ்சடைந்த இரு கண்கள்! ஆள்
பார்வைதான் தமிழ்மக வெஞ்சிறையுள் புகுதற்கும் விற
வேகத்த்ை தீவிரத்தை அஞ்சாமை மந்திரத்தை அகத்தது
ஆயிரமாய்த் தியாகிகள் நஞ்சுதனை அமுதாக்கி நமக்கு
நாற்பது லட்சம் தமிழர்
என்றும், எளிய, இனிய, ஏற்றமிகு தமிழ் செல்வாவின் சிறப்பினை, சீரினை தமிழீத் கவிஞர் "அக்கரைச் சக்தி” வாழ்த்தி பொன்னுரையாகும். கவிஞர் கூறுவது ே ஒல்லியான குச்சி வடிவம் தாங்கி, வில் நிலையிலேயே நம் தந்தை செல்வா வ முதுமையற்ற நிலையில் அவருயிர் துற இறுதிமூச்சுவரை தன் கொள்கைப்பி ஈடாட்டத்தையோ காட்டாது உறுதியோடு
உலகில் பெருந்தலைவர்கள் பலர் இ தள்ளாடித் தடம்புரள்வதுண்டு. ஆனால் உடல் தளர்ந்த நிலையிலும் மனஉறுதியே உடல் தளர்ந்த நிலையில் கைகள் நடு நடுங்கியது. நாவும் நடுங்கியது. ஆனால் நடுக்கம் ஏற்பட்டதில்லை.

ற்ற தலைவர் தந்தை செல்வா
காக் கொள்கையும்
காக் கொள்கை டயாவிட்டாலும்
ய்ச்
க சேர்த்த சொற்கள் த ஈழம் பார்த்து அதனைக் கேட்கும்! பாக்கு செல்வா நாக்கு
எால் அந்தப்
னைப் பலவானாக்கும்! லை ஈனும் - மேலும் கூட்டும் தில் ஓதும்
7 ஆக்கப் போகும் நல்கும் மீட்கும்.”
-ச்சொற்கள் கொண்டு எம் தந்தை தின் " மீன் பாடும் மட்டக்களப்புக் ய வாழ்த்துரை பொருள்பதித்த பால், நடுங்கும் கை, கால்களோடு ரைந்து நாவெடுத்துப் பேசமுடியாத எழ்ந்து , தனது 79ம் அகவையில் மந்தது உண்மை. ஆனால் தனது பிடியில் எதுவித தளர்ச்சியோ, B விளங்கினார்.
றுதிக்காலத்தில் தம் கொள்கையில்
எம் தந்தை செல்வாவோ தன் பாடு செயலாற்றினார். அவருடைய இங்கின். கால்கள் நடங்கின் மேனி » அவரிடம் என்றுமே கொள்மை
> 115

Page 124
நடுங்குகின்ற வயதிலும் நடு! ஆனால் இன்று எம்முடைய த கொள்கை நடுக்கத்தைக் | செல்வாவுடன் மாறுபட்ட அர விளங்கிய அவரைத் தலை த
எதிர்கால ஏற்றத்
அரசியல் என்பது ஒரு சொல்வார்கள். ஆனால், அந்த நீங்கி தூய்மை துலங்கச் செய்த
அரசியல்வாதிகள் நினைவிற்கொண்டு கொள்கை செல்வா அவர்கள் வருகின்ற பற்றிப் பொருட்படுத்தாது, எம் வளம் பெறும் முறையில் தன் ஆகவேதான் அவரை சாதி கொண்டதில்லை. மாறாக ஒ மதித்து, வாழ்த்திப் போற்றப்பட்
பொருள் 6 செல்வா ஒரு தலைசிறந்த உழவராகவோ விளங்கியதில் குறைவு, ஆனால் அவருடை உடையதாகவும், ஆக்கம் தரு ஏணியாகவும் விளங்கின. . பொதிந்துகிடக்கும் பொருளை அமைந்திருந்தது. இறுதிக் காரணமாக அவரின் வாயில் இருந்தது. எனினும் அவர் அறிவதற்குப் பொதுக்கூட்டங் வாயிலிருந்துவரும் ஒவ்வொரு பாங்கு அவர் எவ்வளவு தூரம் விளங்கினார் என்பதை உல விளங்கியது.
வாழ்வ ஒரு உண்மைத் தலைவனி தப்படாமல், மக்களை வழிநடத்
116

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
பகாத கொள்கை அவரிடம் இருந்தது. லைவர்கள் பலரிடம் நடுங்காத வயதிற்கூட காண்கின்றோம். எனவேதான் தந்தை சியல்வாதிகள் கூட கொள்கை குன்றாய்
ழ்த்தி வணக்கம் செலுத்துகின்றனர்.
திற்குப் பணிபுரிந்த ஏந்தல் - அழுக்குப் படிந்த குட்டை என்று மக்கள்
அழுக்குப்படிந்த குட்டையின் அழுக்கை - பெருமை இவரையே சாரும்.
பலர் வருகின்ற தேர்தலையே 5 வகுப்பது வழக்கம். ஆனால் தந்தை தேர்தலில் ஏற்படுகின்ற வெற்றி, தோல்வி எதிர்கால வழித்தோன்றல் களின் வாழ்வு T பணிகளை அமைத் துக் கொண்டார். தாரண அரசியல்வாதி யாக எவரும் ந அரசியல் ஞானியாக அனைவராலும் டார்.
பாதிந்த பேச்சாளர்
சொற்பொழிவாளராகவோ, சொல்லேர் ல. அவர் பேசியதும் குறைவு, எழுதியதும் டய எண்ணங்கள் அனைத் தும் ஆழம் பவையாகவும் எம் வாழ் வின் ஏற்றத்திற்கு சால்லின் அழகை விட, சொல்லிற் ப் பற்றித்தான் அவ ருடைய சிந்தனை காலத்தில் அவர் உடல் நலிவுற்றதன் இருந்து சொற்கள் வருவது கடினமாக என்ன சொல்லவிரும்புகிறார் என்பதை களில் மக்கள் காட்டிய ஆர்வம், அவர் சொல்லையும் தமிழ்மக்கள் செவிமடுத்த மக்களின் நம்பிக்கைக் குரிய தலைவராக நிற்குப் பறைசாற்றுகின்ற நிகழ்ச்சியாக
ரித்த வழிகாட்டி ன் பண்புக்கேற்ப மக்களால் வழிநடத் துகின்ற ஒரு வழிகாட்டியாக விளங்கினார்.

Page 125
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
எனினும் எத்தகைய முக்கிய முடிவுகள் நாடிப்பிடிப்பை உணர்ந்துபார்க்க அவர்
சாதிவெறியைச் சாகப் தனது நாற்பது வயதைத் தாண்டிய நி காலடி எடுத்துவைத்தார். குறிப்பாகச் அரசியலுக்கு வந்தார். ஏற்ற ஒரு த தமிழினம் ஏங்கிக்கிடந்த வேளை "" இ நம்புங்கள்” என்று கூறித் தமிழ் ம தமிழ்மக்களுக்கு ஏற்பட்ட தென்பின் எளிதிற் சொற்களால் விளக்க முடியாது அதன் பாங்கினையும் அறிவர்.
அவருடைய தொடக்ககால ஏகாதிபத்தியத்தை எதிர்பதற்கு முன் மாசினை அகற்றவேண்டிய பொறுப் "உத்தியோகம் புருஷ லட்சணம் கோ, மேய்க்க வேணும் என்று பேசுகின்ற அ தொழிலையே நம்பியிருந்த காலமது மனைவியுண்டு, என் பிள்ளைகளுண்டு வாழ்ந்த தமிழ் மக்களைத் தன்னையும் அளவிற்குத், தமது மொழி, தமது பு வாழ்வியல் முறை, தமது நாடு ஆகிய என்ற உணர்வினைத் தூண்டியவர் நமது இன்று தமிழினத்திடம் இவை இயல் ஆனால் அன்று இத்தகைய சூழ்நிலை நன்கு உணருதல் வேண்டும். அக்காலத்து சாதிவெறிக்கும் தமிழ்மக்கள் ஆம் சாபக்கேடாய் விளங்கிய சாதிவெறியை இச்சான்றோனையே சாரும்.
ஒற்றுமையை உருவாக்கி
தந்தை செல்வா ஒரு பெரும்பான்மையோர் சிவநெறி சார்ந்தே பட்ட நிலையில் இன உணர்வால் உந் வராகத் தமிழினம் ஏற்றுக் கெ பெருந்தன்மைக்கும், தமிழினத்தின் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தான். திருகோணமலையான், மலையகத்

ள எடுத்த போதும், மக்களுடைய என்றும் மறந்ததில்லை.
ஒத்த சான்றோன்
லையில்தான் அவர் அரசியலில் சொல்லின் 1947ல் தான் அவர் லைவன் தமக்கில்லையே என்று தோ நான் இருகிறேன், என்னை க்க ளை வழிநடத்திய போது மன யும், முகமலர்ச்சியினையும் 1. அதனைப் பட்டுணர்ந்தோர்தான்
- அரசியல் வாழ்வு சிங்கள பு, தமிழ்மக்களின் படிந்திருந்த பபு அவர்மீது சுமத்தப்பட்டது. ழி மேய்த்தாலும் கோர்ணமெந்தில் பளவிற்கு அனைத்திற்கும் அரசுத் வ. அத்துடன் நானுண்டு, என் - என்ற குறுகிய வட்டத்திற்குள் தன் குடும்பத்தையும் விஞ்சுகின்ற பண்பாடு, தமது நாகரீகம், தமது வை பற்றியும் சிந்திக்கவேண்டும் | செல்வா அவர்கள். பொய் அமைந்துள்ள பண்புகள்,
இருக்கவில்லை என்பதை நாம் ந்தில் தமிழினத்தைச் சாகடிக்கும் ட்பட்டிருந்தனர். தமிழினத்தின் ப முற்றாகச் சாகடித்த பெருமை
ப ஒப்பற்ற தலைவன்
கிறிஸ்தவர். தமிழ்மக்களில் ர். எனினும் உணர்வுக்கு அப்பாற் தப் பட்டு அவரைத் தம் தலை - பண்டது. இது அவருடைய பரந்த நோக்கிற்கும் சான்றாக வன்னியன், மட்டக்களப்பான் தமிழன் என்று மாநிலங்கள்
> 117

Page 126
அடிப்படையில் வேறுபட்டு, மா குடையின்கீழ்க் கொண்டுவந்த சாரும். ஓர் இனத்தின் விடுதல ஒற்றுமை உணர்வுதான் உயி வழிகளிலும் முயற்சித்துத் து அவரையே சாரும். காரணம் குடிகொண்டிருந்தது.
இணைப்பாட்சி
சிங்கல் ஒன்றுக்கு மேற்பட்ட இன மேற்பட்ட மொழி, பண்பாடு, ந நாட்டில் ஒற்றையாட்சி உதவ இனத்தின் பேரினவாதத்துக்குத் உணர்ந்து இலங்கையில் சிங்க. முட்டிமோதாது ஒவ்வொரு | அதேவேளையில் அந் நாட்டின் வழி இணைப்பாட்சிதான் என்ப " இணைப்பாட்சியில் இனியவர் தமிழரின் தனித்துவத்தை நிலை இலங்கைதீவில் ஒற்றுமையை ------- என்று ஓங்கிக் குரல் 6
ஆனால் இணைப்பாட்சிமுன் மென்றால் அங்கு வாழும் இன நல்லெண்ணத்தில் நம்பிக்கை இது இல்லாத நிலையில் ஏற்றுக்கொள்ளப்படத்தக்க ஒ இணைப்பாட்சியில் இனிய வ போதும், மாநிலத் தன்னாட் அதிகாரங்களைப் பன்முகப்படு படையில் சிங்களத் தலைவர். மனமாற்றத்தைக் கொண்டுவர ? இந்த முயற்சிகளின் விளைவா தோன்றியது. 1965ல் டட்லி - ெ ஸ்ரீமாவோ செல்வா உடன்பாடு
ஆனால் மேற்கூறிய ஒப்பந் மைகாய்வதற்கு முன்பே 118

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
றுபட்டு கூறுபட்டுக் கிடந்த தமிழனை ஒரு பெருமையும் நம் தந்தை செல்வாவையே லைக்கு அவ்வினத்திடம் காணப்படுகின்ற கர்நாடி என்பதை உணர்ந்து அனைத்து தமிழனை ஒன்றுபடுத்திய பெருமையும் ம் அத்தகைய ஆளுமை அவரிடம்
யில் இனியவாழ்வு காண எவர் மறுத்தனர் ங்கள் வாழுகின்ற நாட்டில் - ஒன்றுக்கு டாகரீகம், வாழ்வியல் முறை நிலவு கின்ற எது. அது எண்ணிக்கை ஏற்றமுள்ள ஒரு கதான் வழி வகுக்கும் என்பதனை நன்கு ளவர் களும், செந்தமிழர்களும் தமக்குள் இனத்தின் தனித்துவத்தையும், பேணி, ஒற்றுமையை நிலைநாட்ட உகந்த ஒரே தை உணர்ந்து......... ாழ்வு காண்போம்! லநாட்டுவோம் ப் பேணுவோம்” Tழுப்பினார்.
ற ஒரு நாட்டில் வெற்றிபெறவேண்டு எங்களிற்கிடையே மற்றைய இனங்களின் வைக்கின்ற இயல்பும் இருக்கவேண்டும். இணைப்பாட்சித் தத்துவம் என்பது ஒரு கோட்பாடாக விளங்க முடியாது. Tழ்வு காண்போம் என்று குரல் எழுப்பிய சி, பிரதேச சபை, மாவட்ட சபை, இத்தல் என்ற கோட்பாட்டின் அடிப் களிடத்திலும், சிங்கள மக்களிடையிலும் தந்தை செல்வா பலமுறை முயன்றார். கவே 1957ல் பண்டா - செல்வா ஒப்பந்தம் சல்வா ஒப்பந்தம் செய்யப்பட்டது. 1970ல் உருவாகியது. தங்கள் உடன்படிக்கைகள் எல்லாம்
சிங்களத்
தலைவர்களினால்

Page 127
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
கிழித்தெறியப்பட்டதனால்தான், இன கூடிவாழமுடியாது என்ற முடிவிற்குத் தந்
19.11. 1976ல் பாராளுமன்றத்தில் உறையா தமிழ் மக்களின் ஆட்சி பற்றி மிகவும் வெளிப்படுத்தினார். " இன்று எட அமைப்பதற்குச் செயல்படத் தொடங்கு இலேசான விடயமன்று. அது ஒரு ( வில்லங்கமானது என்பதை நாம் அறிவே அதிகாரத்தில் நின்றும் நம்மை விடுவித்து அழிந்து ஒழிவதா? என்பதுதான் ! கேள்வியாகும். என்று மிகவும் உணர்ச்சி முடிவான இலச்சியத்தை எடுத்தியம்பினர் தமிழினம் தமது இழந்த உரிமைகளை முடியாது. எமது முன்னோர்கள் புத்திசா தங்களுக்கெனத் தனியாட்சியை கை வரலாற்றில் எங்களுக்கென ஓர் இடம் உ
எங்கள் இயக்கம் நாட்டைப் பிரிக்கும் பம் உரிமையான அரசை மீள அமைக். நிலையாகும்.
இந்திய வம்சாவழித் தமிழருக்காகப் போ எதிர்காலத்தை எண்ணிப்பார்ப்பது (Cor கோட்பாட்டிற்கு அமையவும், அறிவும் வள்ளுவன் வழியிலும் சிந்தித்துச் செ அவர்கள் 1948ம் ஆண்டு, இந்திய குடியுரிமையையும், வாக்குரிமையையும் இலங்கைப் பாராளுமன்றத்தில் அன் சேனநாயகாவினால் கொண்டுவந்து
இந்திய வம்சாவழித் தமிழ்மக்களின் கழு நாளை இலங்கைத் தமிழ்மக்களுக்கு எனவேதான் இலங்கையின் பொருளியல் வருவாபைப் பெற்றுத்தரும் உழை இந்திய வம்சாவழித் தமிழ்மக்களை ஆக்குவதற்கு நான் என்றும் உடந்தையா ஓங்கிக் குரல் எழுப்பியதோடு 1949ம் ஆ இலங்கைத் தமிழரசுக் கட்சியை உருவா தமிழ்மக்கள் தாம் இழந்த குடியுரிமையை

மேல் - சிங்கள் மக்களோடு தை செல்வா வந்தார்.
ற்றிய தந்தை செல்வா அவர்கள் தெளிவாகவும், உறுதியாகவும், மதுகட்சி தனிநாடு ஒன்றை கிறது. "தனிநாடு” காண்பது ஒரு வில்லங்கமான விடயம். அது மாம். ஆனால் சிங்கள மக்களின் க் கொள்வதா? அல்லது முற்றாக எமக்கு முன்னாலுள்ள ஒரே யாக, தமிழினத்தின் தெளிவான , ர். இதை நாம் செய்யாவிட்டால் - ஒரு போதும் மீட்டுக்கொள்ள எலிகளாக இருந்தனர். அவர்கள் வத்திருந்தனர். இலங்கையின்
ண்டு.
ஓ கோரவில்லை. இழந்த எங்கள் கவேண்டும் என்பதே எங்கள்
ரிட்டவர். 1cept of Futurology) என்ற டயார் ஆவது அறிவர் என்ற யலாற்றிய நம் செல்வநாயகம் வம்சாவழித் தமிழ்மக்களின் பறிக்கின்ற வஞ்சகச் சட்டம் றைய பிரதமர் திரு டீ எஸ் நிறைவேற்றியபோது இன்று த்தில் கத்தி வைக்கப்படுகிறது. நம் இந்நிலைதான் ஏற்படும். - வளத்துக்கு 65% க்குமேல் ந்துழைத்து உருக்குலையும்,
அரசியல் அநாதைகளாக க இருக்கப்போவதில்லை என்று ன்டு மார்கழி மாதம் 18ம் திகதி க்கியபோது இந்தியவம்சாவழித்
யும் வாக்குரிமையையும்
119

Page 128
மீண்டும் பெற்றுத்தர என் வ அறிவித்ததோடல்லாமல் வ வம்சாவழித் தமிழ்மக்களின் குரலையோ, நடத்திய பே மறப்பதற்கில்லை, இலங்கை பின்வந்த இந்திய வம்சாவழி பிளவையும் ஏற்படுத்தி ஈழத் முறையில், அரசியல்த் தலை எழுப்புவது உண்டு.
அவர்கள் எல்லாம் தந்தை முழுமையாகப் பயில்வார்களாய் தமிழ்மக்களை வேறுபடுத்திக் ச
தாயகத்தை வலியுறுத்திய ஒரு இனம், மொழி, உரிமை இழந்தாலும் மீண்டும் வாழ்வு ெ இனம் தன் தாயகத்தை பிரதேசத்தைப் பறிகொடுக்கும் இல்லை. (Land is necessar) group) ஒரு இனம் தன்னை தாயகம் வேண்டும்.
இந்த உண்மையை ஈழத் தலைவரையும் விட ஆணித் ஈழத்தமிழினத்தை விழிப்பே செல்வாவையே சாரும். இனப்படுகொலை ஏற்படுகின்ற வாழ்வு பெறும் நிலப்பர் கிழக்கு மாநிலங்களாகும். இந்த அனைத்துத் தமிழ்மக்களும் ஒ துறைகள் அனைத்திலும் ஈழ செல்வா 1977ம் ஆண்டு சித்தி
1204

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
வாழ்நாள் முழுவதும் போராடுவேன் என வாழ்வின் இறுதிமூச்சுவரை இந்திய அடிமை வாழ்வை ஒழித்திட எழுப்பிய பாராட்டங்க ளையோ நாம் எளிதில் கயின் தொன்மைக் குடிமக்களுக்கும்,
மக்களுக்கும் இடையே பிரிவையும், து மக்களைப் பூண்டோடு அழிக்கின்ற வர்கள் சிலர் காலத்திற்குக் காலம் குரல்
செல்வாவின் வாழ்வையும் பணியையும் பின் இத்தகைய தப்புக்கணக்குப் போட்டுத்
கூறு போட முயலமாட்டார்கள்.
தலைவன் ., உட்பட அனைத்து உரிமைகளையும் பறுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனால், ஒரு தன் வாழ்வகத்தை, தன் பாரம்பரிய ரயின் அந்த இனத்திற்கு எதிர் காலமே y for the self expression of an ethnic த்தானே உணர்த்துவதற்கு அதற்கு ஒரு
மது மக்களை வழிநடத்திய எந்தத் கதரமாக வலியுறுத்தித் தூங்கிக் கிடந்த பாடுடிருக்கச் செய்த பெருமை தந்தை இலங்கையில் ஒவ்வொருமுறையும் போது ஈழத்தமிழ் மக்கள் ஓடி ஒதுங்கி ப்பு இலங்கையின் வடக்கு, 5 நிலப்பரப்பைத்தான் "தமிழீழம்" என்று ன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுக்கின்றனர். மத்தமிழ்மக்களுக்கு வழிகாட்டிய தந்தை ரை மதம் 26ம் திகதி மறைந்தார். அவர்

Page 129
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
மறைந்து 21 ஆண்டுகள் உருண்டோடிய | எதிர்காலம் ஏக்கம் நிறைந்து காணப்பு இறுதிக்காலத்தில் கூறி வந்துள்ள அறி செயற்படுவதே நாம் அவருக்குச் செய்யு செப்பிய உறுதி படைத்த மணிமொழிகள். 1 போர்க்கோலம் வேண்டும். தமிழினத்தின் உரிமைப்போராட்டத்து சிறையேற்றும், பொருள் நட்டமடைந்து வெற்றி கிடைக்கவில்லை, ஆனாலும் வெகுதூரத்தில் இல்லை என்றே நான் கூ கடந்த காலங்களில் பல கஷ்டங்கள் தமிழினத்திற்கே என்பது சந்தேகமறத் ெ பூரண வெற்றி கிடைக்கும்வரை போர்க் தோல்வி மனப்பான்மை அறவே கூடாது."
2. தமிழீழம் பேரம்பேசும் கோரிக்கையல்ல " தனிநாட்டுக் கோரிக்கை மாற்றமுடியாத பேசுவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கை என்பது ஒரு புதிய கோரிக்கையல்ல , ஈ தனியரசு செலுத்தியிருந்தோம். இழந்த அ உறுதி பூண்டு விட்டோம்."
தமிழீழம் எங்கள் உயிர் மூச்சு தூய உள்ளத்தில் துணிவோடு எழுந்த நினைவிற் கொண்டு தமிழீழம் எங்கள் : எங்கள் உயிர் மூச்சு" "எங்கள் தாயகம் த தமிழன் வாழவேண்டின்" தமிழன் தன்னை மந்திரத்தை எமது உறுதி மொழியாக ஏற்று
(நன்றி: பேர்ளின் ஈழத்தமிழர் நலன்புரிக். யதார்த்தம் தந்தை செல்வா நூற்றாண்டு ப

பிறகும் ஈழத்தமிழ்மக்களுடைய படுகிறது. எனினும் அவர் தம் வுரைகளை நினைவிற்கொண்டு ம் கைமாறாகும். இதோ அவர்
தில் இரத்தம் சிந்தியும், ம், உயிர் துறந்தும் இதுவரை - வெற்றி கிடைக்கும் நாள் ற விரும்புகின்றேன் .......
ஏற்பட்டாலும் இறுதி வெற்றி தளிவாகிவிட்டது. இருந்தாலும் கோலமிருந்தேயாக வேண்டும்.
முடிவாகும். இது வெறும் பேரம் யல்ல. தனிநாட்டுக் கோரிக்கை ழத்தில் ஒரு காலத்தில் தமிழர் புவ்வரசை மீண்டும் நிலைநாட்ட
நளி இம் மேற்கோளை நாமும் உயிர் மூச்சு "எங்கள் தாயகம் மிழீழம் என்று ஓங்கி ஒலித்துத் " ன ஆளவேண்டும்” என்ற தாரக பச் செயற்படுவோமாக.
கழகம் 1998 இல் அவளியிட்ட மலரில் இருந்து)
121

Page 130
சுதந்திரத் தமிழீழத்தை
-தந்தை செல்வா, 19
சர்வதேச உலகுக் எஸ்.யே.பற்றிமாகரன் பி.ஏ Spe Oxford) தமிழீழ மக்கள் 31-03-1997ல் பிறந்தநாளைத் தேசநேசத்துடன் தந்தை செல்வநாயகம் 1975 இடைத்தேர்தல் முடிவையடுத்து உலகுக்கும் விடுத்த உத்தியே முக்கியத்துவம் கருதி முதலில் அப்படியே கீழே தருகின் றேன் குடியரசு அரசியல மைப்பைத் ஒற்றையாட்சிப் பங்களிப்புக்குப் | களை உள்ளடக்கிய சோல்பரி இலங்கைப் பாராளுமன்றத்தின் ( பில் சர்வாதிகார முறையில் தன்
லங்காப்பிரதமர் சிறிமாவோ | எதிர்த்துத் தமிழ் மக்களின் தல காங்கேசன்துறை பாராளுமன் செய்தார். இதன் மூலம் தமிழ் பேரினவாதச் சர்வாதிகார குடி என்பதற் கான நேரடி வாக்கு எ லாக காங்கேசன்துறை இடைத் சிங்கள அரசிற்குப் பகிரங்க ச6
ஆனால், தேர்தலை நடத்தி சர்வாதிகாரப்போக்கை ஆயுத குறிப்பாக தமிழ் இளைஞர் மீதா மாற்றினார். இதனால் தமிழ் | தமது உயிருக்கும் உடல் பாதுகாப்புக்காகவும் ஆயுத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
மாதத்தில் காங்கேசன் துறை 8 அறுதிப்பெரும்பான்மை வாக்கு செல்வநாயகம் முதன்முறையா
1224

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
மீள நிறுவுவதே ஒரே தீர்வு!
15 இல் தமிழீழமக்களுக்கும் கும் விடுத்த பிரகடனம்tial Diplomal University of
அமரர் தந்தை செல்வாவின் நூறாவது நினைவு கூர்கின்றனர். இந்நேரத்தில்
தை மாதத்தில் காங்கேசன்துறை தமிழீழத் தேச மக்களுக்கும் சர்வதேச பாக பூர்வ மான பிரகடனத்தை அதன் ல் தமிழிலும் பின்னர் ஆங்கிலத்திலும்
1972 ஆம் ஆண்டு சிங்கள பௌத்த த் தமிழர்களின் ஜனநாயக ரீதியான பிரித்தானிய அரசு வழங்கிய நிபந்தனை -
அரசியலமைப்பை வன்முறைப்படுத்தி, தொடர்ச்சியையும் அறுத்து நவரங்கலாவனிச்சையாக அன்றைய (இன்றைய) சிறபண்டாரநாயக்கா பிரகடனப்படுத்தியதை லைவரான தந்தை செல்வநாயகம் தனது
ற பிரதிநிதித்துவதை இராஜினாமா. - மக்கள் அனைவரும் சிங்கள பௌத்த யரசு அமைப்பை நிராகரிக்கின்றார்கள் விருப்பைத் தெரிவிக்கும் தீர்மானத் தேர்த தேர்தலை நடாத்தும்படி தந்தை செல்வா வால் விடுத்தார்.
தாது ஜனநாயக விரோதமான தனது
படைபலத்தால் தமிழர்கள் மீதான ன 'ஆக்கிரமிப்பு முயற்சியாக சிறிமாவோ மக்கள் குறிப்பாக தமிழ் இளைஞர்கள் மைக்கும் தமிழீழத் தேசமக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய இந்த நிலையில் 1975ஆம் ஆண்டு தை இடைத்தேர்தல் நடாத்தப்பட்டது. அதில் களைப் பெற்றதன் பின்னர், தந்தை ரகத் தமிழீழத் தேசமக்களுக்கு என

Page 131
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
விடுத்த உத்தியோகபூர்வ பிரகடனமே க
"அந்நிய ஆதிக்கத்துக்கு உள்ளாகும் | மக்களும் வேறுபட்ட இறைமையுடன் இத் மக்கள் சுதந்திரத்துக்கான போராட்டத்தில் தமது சுதந்திரத்தையும் தாம் மீள நம்பிக்கையுடனேயே ஈடுபட்டனர் : கூறப்படவேண்டியதொன்று.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் ே கூறப்பட்டது). எமது அரசியல் உரின் சமத்துவமான வகையில் ஐக்கி பெற்றுக்கொள்வதற்கு இயலுமான ஒல் எடுத்தோம். ஆயினும் துக்ககரமா தொடர்ச்சியாக வந்த சிங்கள அரசுகள் வந்த சக்திகளை எமது அடிப்படை ? 'மக்கள்' என்ற நிலையில் இருந்து பயன்படுத்தி வந்தன என்பதே ஆகும். எதிராகச் செயற்படுவதற்கு இயலும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குப்
காரணமாக உள்ளது.
நான் எனவே (தமிழீழ) தேசமக்கல் இத்தேர்தலின் தீர்ப்பானது தமிழர்கள் த சட்டபூர்வமான இறைமையைப் பயன்படு; சுதந்திரம் பெற தீர்மானித்து விட்டார்கள் அமைகிறது என்பதைப் பிரகடனப்படுத்த முன்னணி சார்பாக நாம் இந்த மக்க முன்னெடுத்துச் செல்வோம் என்னு வழங்குகிறேன்' On winning the 1975 Kankesar plebiscite, S.J.V Chelvanayakam, nation declared: Through out the ages the Sinhalese lives as distinct sovereign people ti foreign domination. It should be re were in the vanguard of the strugg

கீழே தரப்படுகிறது.
மட்டும் தமிழ் மக்களும் சிங்கள் தீவில் வாழ்ந்து வந்தனர். தமிழ் ல் முழுமூச்சுடன் ஈடுபட்ட போது எப்பெறுவார்கள் என்ற முழு என்பது ஈண்டு நினைவு
மலாக (இந்தக் கூற்று 1975ல் Dமகளைச் சிங்களவர் களுக்கு ய இலங்கைக்குக் கீழ் வொரு முயற்சியையும் நாம் ன உண்மை என்னவெனில்,
அனைத்தும் சுதந்திரத்தினால் உரிமைகளை மறுத்து எம்மை ப கீழே தள்ளுவதற்காகவே இந்த அரசுகள் தமிழர்களுக்கு பாக இருந்தமைக்கு இறைமை ம் பொதுவாக்கப்பட்டமையே
நக்கும், தேசம் முழுவதற்கும் தம்மிடையே ஏற்கனவே உள்ள த்தி தமிழீழத் தேச மக்களாக ள் என்ற மக்கள் ஆணையாக விரும்புகிறேன். தமிழர் ஐக்கிய -ள் ஆணையை முழுமையாக ம் உறுதிமொழியை நான்
thurai by-election, token Leader of the Tamil Eelam
e and Tamils in the country 11 they were brought under emembered that the Tamils le for independence in the
உ 123

Page 132
full confidence that they al have for the last 25 years m ical rights on the basis of united Ceylon. It is regrett. governments have use the ence to deny us our fundam position of a subject people able to do so only by using a common to the Sinhalese ar to my people and to the cou this election as a mandate t) exercise the sovereignty alı and become free. On behal you my solemn assurance w
தந்தை செல்வநாயகம் கருத்தை வலியுறுத்தி சிறீலங்கா ஆளும் உரிமை இல்லை என்ப மக்களின் சுயநிர்ணய உரி. மாற்றினார். இந்தச் சுயநிர்ணய 1976 வைகாசி 14ஆம் நாள் வட் தலைமையில் கூடிய தமிழர் | தேசப்பிரகடனத்தை பிரகடனப்படு தமிழர் ஐக்கிய விடுதலை முன் இந்த தமிழீழத் தேசப்பிரகடன பொதுத் தேர்தலை எதிர் கொள் இருந்தார். ஆயினும், 1977 சி. அமரரானார். இருந்த போதிலும் தமிழீழத் தேசப்பிரகடனத்துக்கா தமிழீழ மக்கள் அறுதிப் பெ தேசமே' தமது முடிந்த முடிவு !
இந்த மக்கள் ஆணையை சிறி ஆக்கிரமிப்பு மூலம் தமிழீழ ம அரசியல் தீர்வுகளைத் திணிக் தீவின் வரலாறாக உள்ளது.
124 -

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
so will regain their freedom. We hade very effort to secure our polit
equality with the Sinhalese in a able fact that successive Sinhalese
power that flows from independLental rights and reduced us to the e. These governments have been against the Tamils the sovereignty nd the Tamils. I wish to announce untry that I consider the verdict at that the Tamil Eelam nation should Cready vested in the Tamil people f of the Tamil United Front, I give pe will carry out this mandate.
சிறீலங்கா பாராளுமன்றத்திலும் இதே - பாராளுமன்றத்திற்கு தமிழீழ மக்களை பதை உலகுக்கு தெளிவுபடுத்தி தமிழீழ மைப் பிரகடனத்தை சட்டபூர்வமாக உரிமைப் பிரகடனத்தின் அடிப்படையில் டுக்கோட்டையில் தந்தை செல்வநாயகம் ஐக்கிய முன்னணி மாநாடு 'தமிழீழத் நித்தி தமிழர் ஐக்கிய முன்னணியி னை னணியாக மாற்றியமைத்தக் கொண்டது த்திற் கான மக்கள் குடியொப்பமாகப் வது என தந்தை செல்வா முடிவெடுத்து த்திரை 26இல் தந்தை செல்வாநாயகம் ம் 1977 வைகாசி 22 பொதுத் தேர்தல் என குடியொப்பமாக அறிவிக்கப் பட்டு பரும்பான்மை வாக்குகளால் 'தமிழீழத்
என உறுதியாகத் தீர்மானித்தனர்.
லேங்கா அரசு ஏற்க மறுத்து, படைபல க்களை இனஅழிப்புச்செய்தாவது தனது க முற்படுவதே இன்றைய இலங்கைத்

Page 133
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாடுகள் சாசனத்தினால் அங்கீகரிக்க வீரர்கள்' எனும் சகல தகுதியுடனும் த தவிர்க்க முடியாததுமான தமிழீழத் தேக் தந்தை செல்வாவின் கனவை நனவாக் முன்னெடுத்துச் செல்லும் ஒரே இயக்கமா அமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் வருகின்றனர்.
கடைமை நிறைவேறி தமிழீழத் தேசம் தந்தை செல்வாவின் தேசிய ஆன்மா பெறும். எனவே தந்தை செல்வாவி வேண்டிய கடைமை எம் அனைவருக்கும் செல்வாவின் நூற்றாண்டு விழா எமக்கு
தந்தை செல்வா தமிழீழ வரவாற்றி அவரைப்பற்றியோ அவரது பணிகளைப் மகத்தான ஒன்று. அதற்கான கால தமிழீழத்திலேயே முழுமை பெற முடியு நினைவுக்கட்டுரையில் தந்தை செல்வ பங்களிப்பினை ஆராய்வது தந்தை செல் யதார்த்தத்தினாலும் வெளிப்படுத்திய ஒே உருவாக்குதல் எனும் மிக உன்னதம் நம்மைத் தயார் படுத்துவதும் பங்களிப் நூற்றாண்டு விழாவுக்கு நாம் அளிக்கக்க பரிசாகும் என்பதையே வலியுறுத்த விரு
வாழ்க! வளர்க! தந்தை செல்வாவி சுதந்திரத்தமிழீழத் தேசமென வாழ்த்துகி
(நன்றிதாயத்தின் உண்மை நிகழ்வுகளைத் த 97ல் வெளியானது)

1974ஆம் ஆண்டின் ஐக்கிய ப்பட்ட 'சுதந்திரப் போராட்ட மிழ் மக்களின் நியாயமானதும் ய விடுதலைப் போராட்டத்தை கும் உரிமையுடன் தொடர்ந்து க, தமிழீழ மக்களின் உண்மை தமது கடமையைச் செய்து
மலரும் பொன் நாளில் தான் உண்மையான அமைதியைப் ன் கனவு நனவாக உழைக்க > உண்டு என்பதையே தந்தை நினைவூட்டி நிற்கிறது.
ர் ஒரு காலத்தின் சின்னம்.
பற்றியோ ஆராய்வது என்பது மம் வசதி என்பன சுதந்திரத் ம். எனவே இந்த நுாற்றாண்டு பா எனும் பெருந்தலைவனின் ல்வா தனது அனுபவத்தினாலும் -ர தீர்வான தமிழீழத் தேசத்தை மான பணிக்கு ஒவ்வொருவரும் பதுவுமே தந்தை செல்வாவின் கூடிய மிக உகந்த சாத்தியமான ம்புகிறேன்.
என் சிந்தனைகள்: மலரட்டும் றேன்.
பாங்கிவரும் செய்தித்தாள் - 26-03
உ125

Page 134
உயர்திரு சா, ஜே கே. ஸி. எம்.பி
(1வது மகாநாடு 1 வரவேற்புக்கழகத்தலைவருக்கும் இலங்கைத் தமிழ் அரசுக்கப் கூடியிருக்கும் மற்றெல்லோருக்கு
இன்னும் ஓர் ஆண்டிற்கு ! பொறுப்பேற்கும்படி எமது நிர்வா தலைவரை மாற்றி வைக்கும்படி திரும்பவும் ஒருவரையே தன இயக்கத்துக்கு இணங்காதது. தலைமைப் பொறுப்பை எடுத்து ந உளர் எனினும் கட்சியின் பராய யில் தமிழ் பேசும் மக்களின் | இன்னுமோர் பொறுப்பை எடு மறுப்புச் சொல்ல முடியாதவ பொருளா தாரத்தையோ அ நிற்கவில்லை. எங்கள் உண்மையான கொள்கைப் பதி பெறாது உழைக்கும் என்ற நம்பி தனிக்கிறேன். என்மேல் வைத்த இதன்படி தவறாமல் நடக்க இ
சரித்திரச் சிறப்பு மிகுந்த திரி தமிழ் பேசும் இனம் மகிழ்வதற் ளம் எல்லாம் நிறைந்த இப் நுாற்றாண்டுகளாகச் செழிப்பாக பிரதேசத்தில் தமிழ் பேசும் இல நடைபெறுவது மிகத்தகும். 6 தமக்குரிய மனுசீகப் பெருமை நலம்? திரிகோணமலையிலிருக்
முன்னோரின் மகிமையைக் என்பதைப் பெருமையுடன் கூறுகி இங்கிருக் கும் ஆர்வத்தை ந வாலிபரின் வீரத்திற்கும்
1264

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
வே. செல்வநாயகம் 1. ஆற்றிய பேருரை
1-4-1951- திருகோணமலை) ', அக்கழக அங்கத்தினருக்கும், சி அங்கத்தவர் களுக்கும், இங்கு ம் என் தாழ்மையான வணக்கம்.
இக்கட்சியின் தலைமைப் பாரத்தைப் க சபை என்னை நியமித்திருக்கின்றது. நான் வேண்டியிருந்தேன். ஏனெனில், Dலமைப்பதவியில் வைப்பது எங்கள் இன்னும், எங்கள் ஊழியர்களுக்குள் டத்துவதற்குத் தகுதியுள்ள பெரியார்கள் ம் இளமைப்பராயமானதாலும், இலங்கை நிலை மிக மோசமாக இருப்பதனாலும் பத்து நடத்தும் கட்சித் தீர்மானத்திற்கு னாக உங்கள் முன் நிற்கின்ேறேன். பல்லது பலத்தையோ நம்பி நான் நீதியையும், எம்மக்களின் பலத்தையும் லையும் எம் இனம் தன் உரிமையைப் பிக்கையுங் கொண்டே இப்பணியை ஆற்ற த நம்பிக்கைக்காக நன்றி கூறுகின்றேன். றைவன் அருள்புரிவானாக!
1கோணமலையில் இம்மாநாடு நடப்பது, கு ஒரு காரணமாகும். நீர்வளம், நிலவபூமியில், தமிழ் பேசும் இனம் பல வாழ்ந்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட எத்தின் உரிமைகளை மீட்கும் இயக்கம் எல்லா வளங்களும் இருந்தும், மக்கள் யுடன் மக்களாய் வாழாவிடின், என்ன கும் தமிழ் பேசும் மக்களே, எங்கள் காப்பாற்றுவதற்குத் தகுதியுள்ளவர்கள் பன்றேன். தமிழ் இனத்தைக் காப்பதற்கு, சன் மெச்சுகின்றேன். திரிகோணமலை தியாகத்திற்கும் நான் வணக்கம்

Page 135
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
செலுத்துகின்றேன். இலங்கை வாழ் தமி பூரண உரிமை பெற்று வாழ்வதற்கு இ தமிழரசு கோரும் இயக்கம் இலங்கைய இருப்பதிலும் பார்க்க, ஆழமாகவும் பக்கவரும் விட்டெறிந்து, நிலையாக நிலைத்திருக்கிறது. ஆகவே, இம்மாநாடு
இன்னும், இம்மகாநாடு இங்கே நடப்பத தமிழ் பேசும் இலங்கையினர் வாழும் இ போது, அப்பிரதேசத்தின் சரிமத்தியான . இருப்பதைக் காணலாம். மேலும் இப்பட்ட மாகாணம் ஆபத்தான நிலையில் இருக்க சொந்த நாடாக இருந்து வந்த இம்மாக அரசாங்கம் தமிழ் மாகாணம் அல்லாமல் எடுத்துக் கொண்டு வருகின்றது. மோசத்திலிருந்து மீளுவதற்கு, கிழக்கு | எழுச்சியுற வேண்டும். அவர்களுடன், மக்கள் ஒன்று சேர வேண்டும். ஆம் நடக்கும் வைபவமாகும்.
சுயாட்சித் தமிழ் மாகாணம் இலங்கையி விமோசனத்திற்கான ஒரே வழி என்ற க இறந்த காலத்தில், இத் தீர்க்கதரிசி இதனால், அரசியலில் நாம் இன்று இந்த இன்றைக்கு முப்பது வருடங்களுக்கு முன் ஆங்கிலேயர் இந்த நாட்டை விட்டுப் 'சுயாட்சியுள்ள தமிழ்நாடு' இலங்கையிலே மக்களிற்பலர் இன்று ஒப்புக்கொள்கிறார் உண்டாக்கும் கோரிக்கை ஒரு இயக்க இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இலக்குமாக எமது கட்சி தொடங்கி | காலத்தில், மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கின்றன. இனிமேல் எம் இல்லையென்ற தோல்வி மனமும் தூங் விடுதலை வழியொன்றைக் கண்டோமென எம் கோரிக்கைதானோ உண்மையான வழ சந்தேகம் மாறி வருகின்றது. சுயநலம் இயக்கத்தையும் அழிக்கவென்று தோன்

ழ் பேசும் மக்கள், அரசியலில் நக்கும் ஒரேயொரு வழியாகிய பில் எப்பகுதியிலும் வேரூன்றி
ஸ்திரமாகவும் மூலவேரும் இத்திரிகோணமலையிற்றான் இங்கே நடப்பது தகும்.
ற்குப் பல காரணங்கள் உள். லங்கைப் படத்தைப் பார்க்கும் இடம் இத்திரிகோணமலையாக டணம் அமைந்திருக்கும் கிழக்கு கிறது. தமிழ்பேசும் மக்களின் சாணத்தை, இப்போது நடக்கும் ல் ஆக்கிவிட நடவடிக்கைகள் நம்மை எதிர்நோக்கும் இம் மாகாணத் தமிழ்பேசும் மக்கள் இலங்கையின் ஏனைய தமிழ் முயற்சியில் ஒன்றே - இன்று
பில் நிறுவுவதே, தமிழினத்தின் ாட்சியைக் கண்டவர்கள் பலர். கள் தோன்றி மறைந்தனர். 5 நிலபரத்தில் இருக்கின்றோம்.
இக்கேள்வி எழும்பியிருந்தால், | போகின்ற காலத்திலேயே உண்டாகியிருக்கும் என்பதை, கள். சுயாட்சித்தமிழ்நாட்டை கமாகத் தொடங்கி இப்போது
இதைத் தன் கொள்கையும் மாதங்கள் பதினாறு இச்சிறிய அதிசயமான மாறுதல்கள் இனத்திற்கு வழி ஒன்றுமே கு முகமுமாயும் இருந்தோர் - என்று விழித்துப் பார்க்கிறார்கள். தியென்று ஐயுற்றவர்கள் பலரின் ) கருதி எங்கள் கட்சியையும் எறியவர்கள், தோல்வி கண்டு
> 127

Page 136
திகைத்து நிற்கிறார்கள். நாெ நாள் பெருகிக்கொண்டே வருகில்
இதுநிற்க, கொழும்பிலே இருக்கு நடவடிக்கைகள், தமிழ்பேசும் இ அழிக்கும் முகமாகவே நடைபெற
பூர்வீக காலம் தொடங்கி, இந்நா வாழ்ந்து வருகின்றன. ஆக6ே. இரண்டு இனத்தவர் களுமாவார். வந்து இலங்கையில் குடியேறிய சேர்ந்து சிங்களவராயினர். அம் வசிக்கும் சலாகம் வகுப்பினர் - 6 பில் இருந்து வந்து குடியேறிய மக்களின் எண்ணிக்கையை அ ழயொன்றுமில்லை. ஒரு | வந்தேறுகுடிகள் சேர்ந்து நிரந்தர சகஜம். அதுபோல, இலங்கையி இங்கே நிரந்தரமாய் வாழும் அவர்கள் எண்ணிக்கையை அ. ஆதற்குத் தடையாக விருப்பது, உரிமைக்குப் பாதகமானது. இல் இங்கிருக்கும் தமிழ் பேசும் ம எதிராயிருக்கும் பட்சத்தில். 8 இனத்திற்கு இலங்கை உரிமைய
இவ்விடயத்தில் நடப்பது என்ன நுாற்றாண்டில் இலங்கையில் சும குடியேறினார்கள். சர்வ தேச அ தமிழ் மக்கள் இங்கு நிரந்தரமா கூடி வாழ்வதற்கு உரிமையுண்டு விரோதமான சட்டங்களையும் ந சிங்கள ஆட்சி உற்பத்தியான லட்சம் மலைநாட்டுத் தமிழ்மகன் சட்டங்கள் ஏற்பட்டன. இச்சட்டங். சபையில் வாதிக்கும் நேரத்தி இந்தியத்தமிழ் மக்களுக்கல்ல தமிழ்மக்களாகிய எங்களுக்கே
128

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
டங்கும் எங்களுக்கு ஆதரவு நாளுக்கு
Tறது.
தம் சிங்கள அரசாங்கத்தின் நாளாந்த இனத்தை இலங்கையிலிருந்து முற்றாக Bறு வருகின்றன.
ட்டில் தமிழ் இனமும் சிங்கள இனமும் வ, இலங்கையின் உரிமைக்காரர்கள் -
பல தருணங்களில், வெளியே இருந்து வேறு குழுவினர் சிங்கள இனத்தோடு பலாங் கொடை பலப்பிட்டியாப்பகுதியில் ஒல்லாந்தர் காலத்தில் தென் இந்தியாவ
மக்கள் இவர்கள் நிரந்தர சிங்கள் திகரிக்கச் செய்தனர். இதிற் பி-ை தேசத்தின் நிரந்தர வகுப்பினரோடு மக்களின் தொகையைப் பெருக்குவது ல் வந்து குடியேறும் மறு குழுவினர்கள், தமிழ்-முஸ்லீம் மக்களோடு சேர்ந்து திகரிக்கச் செய்வதும் நியாயமானதே. இங்கு வாழும் தமிழ் பேசும் மக்களின் அங்கைக்கு வந்து குடியேறும் குழுவினர், மக்களோடு ஒன்றாவதற்கு, அரசாங்கம் இலங்கைவாழ் நிரந்தரத் தமிழ்பேசும்
ற்றது என்பது கருத்து.
வென்று ஆராய்வோம். கடந்த ஒரு ார் 7, 8 லட்சம் தமிழ் மக்கள் வந்து அரசியல் நீதியின்படி இந்த 7, 8 லட்சம் ய் இருக்கும் தமிழ் மக்களோடு ஒன்று
சிங்கள அரசாங்கம் இதற்கு முழு டைமுறைகளையும் நடாத்தி வருகிறது. 1947ஆம் ஆண்டின்பின், இந்த 7, 8 5களின் பிரஜா உரிமை பறிபோகச் களில் முதலாவதை, ஐனப்பிரதிநிதிகள் ல் நான் கூறினேன். குடியேறிய
நிரந்தரமாய் வாழும் இலங்கைத் இந்த அடி. இன்று அவர்க ளுக்கு

Page 137
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
நாளை எங்களுக்கு.
இப்படிப்பட்ட எத்தனையோ எச்சரிக் தமிழ்ப்பிரதிநிதிகளும் முஸ்லிம் பிரதி மக்களின் உரிமைகளைப் பறித்த சி சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்க
வாக்குப்போல இன்று கல்லோயாவி முஸ்லிம் தமிழ் மக்களுக்கு அடி விழு எட்டு லட்சம் தமிழ் மக்களின் பி நிற்கவில்லை. இன்று அவர்களின் வ மத்திய, ஊவா மாகாணங்களில் த இடாப்புகளில், மலைநாட்டுத் தமிழ் | யெல்லாம் அகற்றப்பட்டுள்ளன. வர மத்திய ஊவா மாகாணங்களிலிருந்து வந்திருக்கும் தமிழ் முஸ்லிம் பிரதி தெரிந்தெடுக்கப்பட மாட்டார்கள். இதுவ
நீதி?
ஏழு எட்டு லட்சம் தமிழ் பேசும் மக்கள் வழியில்லை. இதுவுமின்றி, இப்பிரிவி தம்மைச் சற்றிலுமிருக்கும் கிராமத்திற் இன்னும் பல இடையூறுகளுக்குட்பட்டு 6
அரசியல் அனா . தைகள். அவர்களில் ஒருவர் சிங்களப் அவ்வினத்தோடு சேரக்கூடுமானால், வாக்குரிமை, குடியேறம் உரிமையோடு எல்லாம் கிடைக்கும். இதன் கருத்தை ஆளும் சிங்கள அரசாங்கத்தில் இந்ந உரிமையில்லை. அவ்வுரிமை இருந்தால் ஒன்றுகூட முடியும். எதற்காக இப்படி தமிழ் இனத்தின் அரசியற் பலத் அவர்களின் எண்ணிக்கையை அருகச் ( இப்படி அழிந்து போவதற்கு மாற்று இதுதான் இப்படி அழிந்து போவதற்கு இருந்தால் அதை எடுத்துக் கையாளாப்
அரசியற்றுறையில் ஓர் இனம் அழிய தேவை. இவற்றுள் ஒன்று அந்த குன்றாமலிருப்பது, இன்னுமொன்று அ

நகைகளைக் கவனியாது. பல நிதிகளும் மலைநாட்டுத் தமிழ் தங்கள் அரசாங்கத்தின் கொடிய ள். நாம் கூறிய தீர்க்கதரிசன ன் கீழ் கல்முனைப்பகுதியில் கின்றது. இது நிற்க இந்த ஏழு பிரஜா உரிமை பறிபோனதுடன் எக்குரிமையும் பறிபோய் விட்டது. ற்போது தயாரித்த வாக்குரிமை முஸ்லிம் மக்களின் பெயர்களை - ரப்போகும் தேர்தலில் தற்போது 5 ஐனப்பிரதிநிதிகள் சபைக்கு நிதிகள் எட்டுப்பேரில் ஒருவரும் T ஐனநாயகம்? இதுவா அரசாங்க
1 அரசியிலில் பங்கு பற்றுவதற்கு பனருக்குக் கல்வி வசதியில்லை. குடியேறுவதற்கு உரிமையில்லை. வாழும் இம்மக்கள் உண்மையாய்
பபெயர் பூண்டு சிங்களம் படித்து,
அவருக்குப்பிரஜா உரிமை, 6 சேர்ந்த - பூரண உரிமைக-ெ த ஆராய்ந்து பாருங்கள்! நம்மை எட்டுத் தமிழ் பேசும் மக்களுக்கு ம், வந்தேறு குடிகள் அவர்களோடு யல்லாம் அரசாங்கம் செய்கிறது? தைக் குறைப்பதற்காகவல்லவா? செய்வதற்காகவல்லவா? எம்மினம் மருந்து உண்டா? இல்லையா?
அது தான் கேள்வி, மருந்து Dல் விடுவோமா?
ரமலிருப்பதற்குப் பல ஏதுக்கள் 5 இனத்தின் எண்ணத்தொகை ந்த இனம் வசிக்கும் பிரதேசம்
129

Page 138
பறிபோகாமலிருப்பது, தமிழில் எவ்விதம் தாக்குகிறதென்று இவ்வரசாங்கம் தமிழ் பேசு கைவைக்கின்றது. கல்லோயா மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் வாழ்ந்த பிரதேசம்.
இப்பிரதேசத்தில் அரசாங்கம் ஆதிக்கத்தையும் உபயோகித்து தற்சமயம் முஸ்லீம் தொ சீக்கிரத்தில் முஸ்லீம் தெ மாறிப்போகுமோ என்று முள் மத்திய பகுதித் தமிழர்களைத் யாய் நின்ற கிழக்கு அரசாங்கத்துக்குத் தம் மக்கள் இவ்வளவு சீக்கிரத்தில் வந்து
இனத்தைக் காப்பதற்காகச் சம் நம் நாட்டில் தமிழ் | வாழவேண்டுமானால், இப்போது சமஷ்டி ஏற்பட வேண்டும்.
அடுத்தது, கனடாவை எடுத்துப் இனங்கள் வசிக்கின்றன. . 1840ம் ஆண்டில் கனடா தேக் முழுத்தேசத்தையும் ஒரு ஒற் சிறுபான்மையானோராய் அங்கி இவ்வாட்சி பாதித்தது. அவர் ஆண்டு ஒற்றை ஆட்சி சமஷ்டி மக்கள் தாம் வாழும் மாகாணத்
ஓன்றிற்கு மேற்பட்ட பல இன முறையான அரசாங்கமென்று காட்டலாம்.
நம்
அயன் நிறுவியிருக்கின்றார்கள். அதி சிறுபான்மைக்குழுவினர்கள் தம் பண்ணுகிறார்கள். பெரிய பிர மக்களும் ஒற்றை ஆட்சியின் |
130 4

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
எத்தின் எண்ணிக்கையை அரசாங்கம் பார்த்தீர்கள். அத்துடன் நிற்காது, ம் இனத்தின் உரிமைப்பிரதேசத்திலும் ரவின் கீழ் நீர்ப்பாய்ச்சும் நிலம், கிழக்கு பேசும் மக்கள் பரம்பரை பரம்பரையாய்
- தன் பணத்தையும், பலத்தையும் கச் சிங்கள மக்களைக் குடியேற்றுகின்றது. குதியாயிருக்கும் கல்முனைத் தொகுதி 5ாகுதியில்லாது சிங்களத் தொகுதியாக மலீம் பிரதிநிதிகளே பயப்படுகிறார்கள்.
தாக்கும்போது அரசாங்கத்துக்கு உதவ - மாகாணத்துப் பிரதிநிதிகள், அதே இரையாவதைப் பார்த்து நிற்கும் நாள் - விட்டது.
"ரக்கும் நிதின் சிங்க முனை
மஷ்டி அரசாங்கம் வகுக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லீம் மக்கள் சுயாதீனமாய் நடக்கும் ஒற்றை ஆட்சி ஒழியவேண்டும்.
பார்ப்போம். அங்கு இரண்டு மொழிவாரி ஆங்கிலேயரும் பிரெஞ்சு பேசுபவர்களும் சத்துக்குச் சுயாதீனம் கொடுத்த போது, Bறை ஆட்சியின் கீழ் அமைத்தார்கள். ருந்த பிரெஞ்சு மக்களின் சுயாதீனத்தை கள் கிளர்ச்சி பண்ணினார்கள். 1867ம் யாக மாறியது. அதன் பேறாக, பிரெஞ்சு இதில் உள்நாட்டுச் சுயாதீனமடைந்தார்கள்.
ரங்கள் வாழும் நாடுகளுக்கு சமஷ்டியே | அநேக உதாரணாபகள் எடுத்துக் ல்நாடாகிய இந்தியாவில் சமஷ்டியே இருக்க, சமஷ்டியில்லாத சில நாடுகளில் ம் இனத்தின் சுயாதீனத்துக்காக கிளர்ச்சி ரித்தானியாவில் ஆங்கிலேயரும் ஸ்கொச் கீழ் மூன்று நுாற்றாண்டுகளாக வாழ்ந்தும்

Page 139
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
இன்று ஸ்கொச் மக்கள் தம் மொழிபை சுயாட்சியைக் கோரி நிற்கிறார்கள். அழியுமுன் நம்மைப் பாதுகாத்துக் கெ
ஒற்றையாட்சியால் நம் இனத்திற்கு இன்னும் ஒன்றின் மேற் பல இனங்க6 அரசாங்க முறையைப் பற்றிக் கேட்டீர் பிழைப்பதற்கு வழி காட்டவா வேண்டும்
வழி இரண்டு உண்டு. ஒன்று தமிழ் ே முற்றாய்ப் பிரிந்து தனி அரசாங்கம் நன பாகிஸ்தான் பிரிந்தது போல், இலங் இது சுடும் மருந்து: இதை நாம் கேட்க
அடுத்தது, சமஷ்டி அமைப்பில் - தமி சுயாட்சி கொண்டு வாழுவது, இதைபே கேள்வி அரசியல் நீதிக்குச் சம்பூரண றவான ஜனநாயக முறை ஜனநாயக ஆளுகை. மக்களின் ஒவ்வொரு குழு இருக்க வேண்டும். இரு மொழிவாரி | இரு இனங்களுக்கும் சம உரிமை உன இனத்திற்கும் மாகாண சுயாட்சி கிடைக் இனம் சிறிய இனத்தைத் தீண்ட முடிய
சமஷ்டி அரசியல் நடக்கும் முறைகள் துலாம்பரமாய்க் காட்டுகின்றன. தமிழ் உள்நாட்டு விசயங்களில் முழு ஆதி மாகாணங்களை இணைப்பதற்கு ஒரு பொதுவாய் மத்திய அரசாங்கத்தின் அ விசயங்களால் பாதுகாப்பு, போக்குவரத் நாணயம் உண்டாக்குதல் முதலியன களுக்குரியவை கிருஷிகம், நீர்ப்பாய்ச்ச ஆகியன இவ்வமைப்பின்படி வட கி குளங்கள், கல்லோ யாத்திட்டம் அங்கு உழைப்பை குடும்பம் உழைப்பாளிக்க அதைக்குடும்பமென்று சொல்ல முடியா,
சரி, இதுபோலவே சமஷ்டியில் ம

ப இழந்த பின்னும், தம் மாகாண
நாமாவது - எங்கள் மொழி ாள்வோமாக!
வரும் அழிவைப் பார்த்தீர்கள். T வசிக்கும் நாடுகளில் நடக்கும் கள். இனி, எம் இனம் தப்பிப்
பசும் மக்கள் வசிக்கும் பிரதேசம் டபெறுவது. இதனால், இந்தியா கை இரண்டாகப் பிளக்கப்படும். கவில்லை.
ழ் பேசும் பிரதேசம் - மாகாண ப நாம் நாடி நிற்கிறோம். நம் மாய் இயைந்தது. இதுவே நி-ை --மென்றால் - பொது மக்களின் பினருக்கும் ஆளுகையிற் சரிபங்கு இனங்கள் வசிக்கும் இந்நாட்டில், எடாக வேண்டுமானால், ஒவ்வொரு 5க வேண்டும். அப்போது பெரிய பாது.
மளப் பற்றி அரசியல் நுால்கள் மாகாண அரசாங்கத்திற்கு தன் க்கம் இருக்கும். சுய ஆட்சி 5 மத்திய அரசாங்கமிருக்கும். திக்கத்தின் கீழ் அமைக்கப்படும் து, அன்னிய தேச விவகாரங்கள், வ. சுய ஆட்சி மாகாணங் ல், குளங்கள், சுகாதாரம், கல்வி ழக்கு மாகாணங்களில் கட்டும் நடக்கும் குடியேற்றத்தினுடைய க மட்டும் செலவிடுவதாயின், 5.
ந்திய அரசாங்கமும் மாகாண
மாகாண
> 131

Page 140
அரசாங்கங்களும் நடந்து செ வருமானம் குறைந்த மாகாணங் பிற்குப் போதுமான வருமாம் பற்றாக்குறை மாகாணங்கள் 2
முதலிய வேறு சமஷ்டிகளிலும் முன் நடந்த இந்திய அரசாந் எல்லைப்புற மாகாணமும் பற் அம்மாகாணங்களுக்கு மத்திய இப்படிப் பண உதவி மத்திய கொண்டு நடத்த முடியாத மாக போலாகும். அப்படிப் போட ஒரு இலங்கையில் உதிக்கவிரு செலவைக்கொண்டு நடத்தப் ே அபிப்பிராயம். அப்படிப் பெ முறையில் மத்திய அரசாங்க வேண்டும். இல்லாவிடில் நா பிளவுபடுவதைச் சிங்கள மக்கள் உள்நாட்டுச் சுயாட்சி மாகாண காட்டுபவர்கள் இலங்கை இரா தனியரசாவதற்கு ஏற்ற மாதிரி பொருளாதாரத்தைப் பற்றியோ பற்றியோ நாம் பயப்படத் தே இனமழிவதிலும் பார்க்கச் சுருங்
சுயாட்சி மாகாணத்தை நள் அதைப்பெறுவதெப்படி என்று | இனமென்றும் மூன்றாம் பெ என்றும், சிங்களவர்கள் ஒருக்க சொல்லுகிறார்கள். ஒருகாலம் பொன்னம்பலம் என்ன வீரம் !
சுதந்திரம் வேறோருவர் கொடுக் அது சுக்குமல்ல: மிளகுமல்ல: விடாமுயற்சியாலும் மக்கள் | சுதந்திரம். உலக சுரித்த போராட்டம் நடத்திய எவ்வின் என்பது புலப்படும். பலங்கு சுதந்திரத்தை இழப்பது? அவ்வி
1324

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
காள்கின்றன. மிகுதியான சமஷ்டியில் கள் உண்டு. அதாவது தங்கள் செலவ-னமில்லாத மாகாணங்கள் இவ்விதப் ஆஸ்திரேலிய சமஷ்டி கனடாவின் சமஷ்டி D இருந்து வந்தன. 1947ம் ஆண்டிற்கு பகத்தில் இந்த மாகாணமும் வடமேற்கு றோக்குறை மாகாணங்களாக இருந்தன.
அரசு பண உதவி புரிந்து வந்தது. அரசாங்கம் புரியாவிடில் தன் செலவைக் காணத்தை நாட்டிற்கு வெளியே போடுவது
ந தேசமும் விரும்பாது. க்கும் தமிழ் மாகாணம்
தன் பாதிய வருவாய் இருக்குமென்பது எனது ரிய வருவாய் இல்லாவிடினும். சமஷ்டி கம் பண உதவி கொடுத்து இயங்க நி இரண்டாகப் பிளவு படும். இப்படிப் கள் ஒரு போதும் விரும்பார்கள். ஓர் ரமாகப் பிரிதற்கே இவ்வளவு வெறுப்புக் ன்டாகப் பிளவுபட்டு எம் நாடு சுதந்திரத் நடந்து கொள்வார்களா? , தமிழ் மாகாணத்தின் வருவாயைப் வையில்லை. பயத்துக்கிடமிருந்தாலும், கச் சீவிப்பதே மிக நலம்.
மலதென்று வைத்துக் கொண்டாலும், கேட்கிறார்கள் சிலர். நாம் பலமற்ற பரான ஆங்கிலேயரும் போய்விட்டார்கள் காலும் இணங்கி வரமாட்டார்கள் என்றும் வீரனுக்கு வேசம் போட்டவர் திரு. ஜீ.ஜீ. என்ன ஞானம்! என்ன துரதிருஷ்டி!
க நாம் பெற்றுக்கொள்ளும் பொருளல்ல. மக்களின் வீரத்தாலும் தியாகத்தாலும் அடையும் ஓர் உன்னத நிலைதான் திரத்தை எடுத்துப்பார்த்தால் சுதந்திரப் மும் பலவீனமான இனமாகவே இருந்தது றெந்த நேரத்திற்றானே ஓர் இனம் தன் தம் இழந்த இனம் தன் பலவீன நிலை-ை

Page 141
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
யப் பாராட்டிக்கொண்டு சுயாதீனப்போர் விடுதலை எப்போ அடையும்? விடுதலை சரித்திரத்தையும் ஆராய்ந்தால் - மனோதிடத்தினாலேயே வெற்றியடைந்தது
ஐரீஸ் மக்கள் தம்மிலும் பன்மடங் ஏகாதிபத்தியத்திடமிருந்து தம் சுதந்திர அம்பும் வில்லுங்கூட ஆயுதமாக இல் ஏகாதிபத்தியத்திடமிருந்து தம் சுதந்திர இந்த இரு தேசங்களின் தலைவர்களும் பேசியிருந்தால், இவ்வினங்கள் தம்
முடியுமா?
இவ்விதம் நடப்பது சரித்திற் புதி செக்கோவாக்கியா மேற் படையெடுத் பக்கத்தில் நின்றுதவியது. அடுத்தாண்டி இரையானது- கல்லோயாவில் நடக்கும் தமிழ் அரசுக்கட்சி ஒன்றே, இவ்வாபத்ை அரசாங்கத்தின் தப்பான செயலை 6 அரசுக்கட்சியின் கூக்குரலைக் கேட்டு க உத்தியோகத்தர் ஒருவர் கொடுத்த மறு குடியேற்றிய முந்நுாறு குடி கள ஒத்துக்கொண்டார். இக்குடிகள், களா?! யவர்களாம். இன்னும் அங்கு குடியேற் 7,500 குடிகளே கிழக்கு மாகாணத்து மக் கல்லோயாப் பிரதேசத்தில், சுமார் 30 மாகாணங்களுக்காக ஒதுக்கிவைக்கப்ப கிழக்கு மாகாணத்தவர் உபயோக! ஐமிச்சமாகும். இப்படி நடந்தால், பிரதேசமாய் மாறுமென்பது என்ன ஐ கிழக்கு மாகாணத்து பிரதிநிதிகள் றார்களாம். எதற்காக? இப்படிப்பட்ட நிற்பாட்டுவதற்கு வழிபாடா? இல்லையா, விடுவோமா?
இது நிற்க கொடிப்பிரச்னை - மொழிப்பி சிந்தியுங்கள். 'தேசியக்கொடி' என்று எ அதில் முஸ்லிம் - தமிழராகிய 20 லட்

ல் இறங்காமல் நிற்குமானால், மயடைந்த ஒவ்வொரு இனத்தின்
அவ்வவ்வினம்
தம்
.
கு பலம் மிகுந்த ஆங்கில த்தைப் பிடுங்கிக்கொண்டார்கள். லாத இந்தியர் அதே ஆங்கில த்தைப் பெற்றுக்கொண்டார்கள். ), திரு.பொன்னம்பலம் போலப் சுதந்திரத் தைப் பெற்றிருக்க
தல்ல. 1938ல் ஹிட்லர் த போது ஹாலந்து தேசம் 5 அதே ஹிட்லருக்குப் போலந்து இவ்வநீதியை எதிர்ப்பவர் யார்? த மக்களுக்கு விளக்கிக் காட்டி எதிர்த்து நிற்கின்றது. தமிழ் ருெஷக மந்திரி காரியாலயத்தின் மொழி விசித்திரமானது. முதற் சம், சிங்களக்குடிகள் என்று ங்கட்டியதால் முதற்குடி எழும்பி 3ற இருக்கும் 25,000 மக்களுள், க்கள் ஆவார்கள் என்று கூறினார்.
வீதம் மாத்திரந்தான் கிழக்கு ட்டுள்ளது. அந்த 30வீதமும் ப்படுத்துவார்களோ என்பது
கல்முனைப்பகுதி சிங்களப் யறவு? இந்த அரசாங்கத்தோடு
எல்லோரும் ஒத்துழைக்கின் பட குடியேற்றறத் திற்காகவே இருந்தால் அதைத் தொடாமல்
ரச்னையில் என்ன நடந்ததென்று -ன்று உண்டாக்கியிருக்கிறார்கள். சம் தமிழ் பேசும் இனத்தவர்க்கு
>133

Page 142
வீட்டிற்கு வெளியே கோடியிலே
கொடி தான் ஒருபுறமிருக்கட்டும். பேச்சளவில் தமிழும் சிங்கம் சொல்லிக்கொள்ளுவார்கள்.
அரசாங்க பாசையாகின்றது.
மேற்கூறியபடியும், இன்னும் வே அழிந்து போவதற்கு அடிப்படை வகுத்திருக்கும் அரசியற்றிட்டந்த
ஓரு நாட்டில் வசிக்கும் ம சேர்ந்தவர்களாயின் அந்நாட்டை
அரசாங்கம். பிரான்ஸ், இத்தால் தேசங்களுக்கு ஒற்றை ஆட்சி மக்கள் ஒவ்வோர் தனியினத்தை தேசங்களும் தனி ஓரின | இருப்பதில்லை. எத்தனையே இனங்கள் வசிக்கின்றன. இப் அரசாங்கம் ஏற்றதன்று . இவர் சிறந்த முறை இணைப்பு அ சரித்திரத்திற் கைகண்ட முறைய
சுவிற்சலாந்து தேசத்தில் மூன் ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலியம் நாடு. இலங்கை 25,000 சதுர மைல். அங்கே நிலவுவது சப் இனமும் தான் வாழும் பிர நடத்துகின்றது. அங்கே நுாற்று. பேசும் மக்கள். அவ்விடத்து. நிலவுமாயின் அது அங்க ஜெர்மனியரின் ஆட்சியாகிவிடும். அங்கு வசிக்கும் பிரெஞ்சு, ததாலேயே. பின்கூறிய இனத்தின் பினால் நடத்தப்படும். ஆப்போது
சொல்லிக் காட்டத் தேவையில் அரசாங்க பாசை என்னவாக பயத்திற் கிடமில்லை.
134

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
இடங்கொடுத்தி ருக்கிறார்கள்.
எமது மொழியின் நிலை ஆபத்தானது. ளமும் அரசாங்க பாசைகள் என்று நடைமுறையிலோ. வரவரச் சிங்களமே
று பலவிதங்களிலும் எமது உரிமைகள் டயான காரணம் யாது? நம் நாட்டிற்கு தான்.
க்கள் எல்லோரும் ஓர் இனத்தைச் ஆளுவதற்கு வகுப்பது ஒற்றை ஆட்சி பி, போர்த்துக்கல், இஸ்பானியா முதலிய
அரசியல் ஒத்தது. அங்கங்கிருக்கும் தச் சேர்ந்தவர்கள். ஆனால் எல்லாத்
மக்கள் மாத்திரம் அடங்கியதாய் கா தேசங்களில் ஒன்றின் மேல் பல 1படிப்பட்ட நாடுகளுக்கு ஒற்றை ஆட்சி
றிற்கு அரசியல் அனுபவத்தில் கண்ட ல்லது சமஷ்டி அரசாங்கம், உலக
பிது.
று மொழிவாரியினங்கள் இருக்கின்றன. ), சுவிற்சலாந்து இலங்கையிலும் சிறிய
மைல். சுவிற்சலாந்து 16,000 சதுர Dஷ்டி அரசாங்கம். அதனால் ஒவ்வொரு தேசத்தை உள்நாட்டுச் சுயாட்சியில் க்கு அறுபதுக்கு மேற்பட்டோர் ஜெர்மன் இலங்கையைப் போல் ஒற்றை ஆட்சி திருக்கும் பெரும்பான்மை யினராகிய
இப்படிப்பட்ட ஜெர்மன் ஆதிக்கத்துக்கு இத்தாலிய மக்கள் ஒத்துக்கொடுக்கா சுயாதீனச்சட்டம் முதலியவை தமிழரச. யாரை அங்கே குடியேற்றவேண்டுமென்று லை. அல்லது தமிழ் மாகாணத்தில் விருக்குமென்பதெற்கு யார் மனதிலும்

Page 143
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
பிரஜா உரிமையைப் பற்றிப் பலர் கேட் மாகாணங்களில் நடப்பது சமஷ்டி பிரஜையோ அல்லவோ என்று நியமிப் ஆதிக்கத்தில் அடங்கியது. ஆனதினா மாகாணத்திற்கு மாகாணம் வித்திய மாகாணங்களில் காப்பிரிகளுக்குப் பிரஜா ளுக்குப் பிரஜா உரிமை இல்லாமலு அவ்வினத்தினர்களுக்குப் பிரஜா உரி சட்டங்கள் பிறந்திருக் கின்றன. சிங்கள் போதிலும் நம் தமிழ் மாகாணத்தில் எங்களோடு ஒன்றாகியிருக்கும் முஸ்லீம் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் இரு
எம் மாகாணத்தின் பொருளாதார நின கேள்வி கிளம்பியிருக்கின்றது! தனி முடியாதென்று தலைவர்கள் சிலர் பய இரப்பர் தென்னை எங்கள் நாட்டில் இல்ல அரசாங்கமொன்று பல நுாற்றாண்டாக நி மறந்து போனார்கள். அக்காலத் வாழ்ந்ததுமன்றி தமிழரசர்கள் பிற சென்றார்கள். இவையெல்லாம் நாட் பலமின்றேல் நடந்திருக்குமா? ஐரோப் பாராமுகத்தால் தமிழ் மாகாணங்களின் தென்பது ஓர் அளவிற்கு உண்மை. விருத்திக்கு வசதியானது நிலவளம் | இம்மாகாணங்களிற்றான் உண்டு. பெரு கிடக்கின்றன. தற்கால கிருஷிகத்து உள்ள சமதரை. இதிற்றான் இயந்தி
இந்த இரகசியத்தை அறிந்த சிங்கள் : திட்டங்களைத் தொடங்கியிருக்கிறது. அதன்பின் மன்னார்ப்பகுதியில் அருவியா அநேக திட்டங்களுக்கு இடமுண்டு. இ. தமிழ் மாகாணங்களே தம் பொருளாதாரமுடையனவாகவிருக்கும். ெ அபிவிருத்திக்காக வகுத்திருக்கும் ( பக்கத்தில் எழுதியிருப்பதைப் பாருங்கள் மூன்றில் இரண்டு பகுதியினர் இத்தீ குறைந்த விஸ்தாரமுள்ள மேற்குப்ப

கிறார்கள். அமெரிக்க ஐக்கிய அரசு அங்கே ஒருவனைப் பபது மாகாண அரசாங்கத்தின் ல் பிரஜா உரிமைச் சட்டங்கள் எசமாகயிருக்கின்றன. சில
உரிமை இல்லாமலும் அவர்க ம் வேறு சில மாகாணங்களில் மை உள்ளதாயும் மாகாண மாகாணத்தில் என்னவாயிருந்த லா இங்கு வந்து குடியேறி - தமிழ் மக்களெல்லோர்க்கும் ந்தே தீரும்.
Dலபரம் எப்படியிருக்கும் என்ற
மாகாணமாக நாம் சீவிக்க முறுத்துகிறார்கள். தேயிலை லையாம். இலங்கையிலே தமிழ் லவியிருந்ததென்பதை அவர்கள் தில் பிரஜைகள் நிறைவாக நாட்டின்மேற் படையெடுத்தும் படில் போதிய பொருளாதாரம் பியராட்சியின் கீழ் அவர்களின் பொருளாதார நிலை குன்றிய
எதிர்காலத்தில் அதிகமான நீர்வளம் நிறைந்ததுமான பூமி ம்பாலான நிலம் தேடுவாரற்றுக் க்குத் தேவையானது நீர்வளம் ரங்கள் உபயோகிக்க முடியும். அரசாங்கம் கல்லோயா முதலிய கல்லோயாவின் பின் கந்தளாய், ற்றுத்திட்டம். இப்படி இன்னும் வை நிறைவேறுங்காலத்தில் எம் தேவைக்கு மேலதிகமான தன்கிழக்கு ஆசிய நாடுகளின் கொழும்புத்திட்டத்தின் 59ஆம் . இலங்கையின் குடிசனத்தின் பின் மூன்றில் ஒருபகுதியிலும் கத்திலேயே வசிக்கிறார்கள்.
> 135

Page 144
இந்தக்குடிசன நெருக்கத்தை கிழக்கு வடமத்திய மாகாணம் குடியேற்றுவது. மேற்கூறிய ! மான நில அபிவிருத்தித் திட்
இன்னும், சமஷ்டி அரசாங்க ஒழுங்குகளைக் கவனிக்க | சமஷ்டிகள் ஒரு குடும்பத்துக் சகோதரன் உழைப்பாளி நோயாளியாகவிருப்பான். கொண்டிருப்பான். ஐக்கி வருமானத்தையும் ஒன்று பிள்ளைக்கு கூடியதாய்ச் ெ ஒன்றும் இல்லாதிருந்தபோது அதிகமாகச் செலவழியும். உ மக்கள் சுதந்திரத்தை அடைவ வேண்டும். ஒன்று, அம்மக அதற்காகச் செய்யும் முயற்சி வந்தேற்படும் சந்தர்ப்பம் கிட்ட புரிந்து கொண்டிருந்த இந் முடிவடையுங்காலமே சுத சந்தர்ப்பமானது. எமக்கும் சேரும். அச்சமயத்தை ( ஆயத்தமாயிருக்க வேண்டும். அல்லது வானத்திலிருந்து வி அதற்காக உழைப்பவர்களாக
முன்னேற்றமும் ஐனநாயகமும் அரசியல் விருப்பங்களை எடு காலம். அது உடனடியில் வருடங்களுக்கோர் முறை வ தளராது நின்று போர்புரிபவர் வடக்கு கிழக்கு மாகாண இக்கொள்கைக்காகச் சேவிக்க போட்டியிடும். அந்நேரம் வட்டாரங்கள் எல்லாம் எம் அனுப்பினால், அதுவே இக்கெ
136

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
மக் குறைப்பதற்கு வழி இலங்கையின் ங்களுக்கு அவர்களைக் கொண்டு போய்க இடங்களிலேயே அரசாங்கத் தின் பிரதானடங்கள் கையாளப்படுகின்றன.
கங்களின் வரவு செலவுகளை நடத்தும் வேண்டும். உலகமெங்கும் நடக்கும் நகொப்பானவை. ஓரு குடும்பத்தில் ஒரு
யாகவிருப்பான்.
இன்னொருவன் இன்னுமோர் பிள்ளை படித்துக் பமான குடும்பமாயிருக்குங்கால் எல்லா சேர்த்துக் கூடிய செலவு தேவையான சலவு செய்வது நோயாளிக்கு வருவாய் ம் அவன் சிகிச்சைக்குக் குடும்பப்பணம் உழைப்பாளியின் அடிமைத்தனத்திலிருக்கும் பதற்கு, இரு அம்சங்கள் ஒன்றாக அமைய க்கள் சுயாதீன வேட்கைப் பெருக்கமும் யும். மற்றது உலக நடவடிக்கைகளால் த்தட்ட ஒரு நூற்றாண்டாகச் சுதந்திரப்போர் தியாவிற்கு இரண்டாவது மகாயுத்தம் ந்திரத்தைதப் பெறுவதற்கு ஏற்ற சுயாதீனமடைவதற்குச் சந்தர்ப்பம் வந்து வெற்றித்தின மாக்குவதற்கு நாம் முழு
சுதந்திரம் மற்றொருவர் கொடுப்பார் ழும் என்று காத்திருப்பது தவறு. நாம் விருக்க வேண்டும்.
ான நடவடிக்கை என்ன? மக்கள் தங்கள் த்துக் காட்டும் தருணம் பொதுத்தேர்தல் வரும். திரும்பவும் ஒவ்வொரு ஐந்து பரும். இதில் உங்கள் சுயாட்சிக்காகத் களைத் தெரியுங்கள். உங்கள் கட்சி, ங்களின் தொகுதிகள் ஒவ்வொன்றிலும் ஆயத்தமான ஆபேட்சகர்களை நிறுத்திப் இவ்விரு மாகாணங்களின் தேர்தல் கட்சி ஆபேட்சகர்களையே தெரிந்து 5ாள்ளகைக்கு முதல் வெற்றியாகும்.

Page 145
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
இம்மாதிரித் தெரிந்து அனுப்பப்படும் இக் சட்டம் பாராளுமன்றத்திலும் சர்வதேசம் தமிழ் பேசும் மக்களுக்குச் சுயாட்சி மாக கிளர்ச்சி செய்து கொண்டேயிருக்கும். மக்களின் பிரதிநிதிகள் எல்லோரும் சு ஐனநாயக மென்று சொல்லும் அரசாங்கம்
வரப்போகும் ஆண்டில் எங்கள் கட்சியின் பரவவேண்டும். நமது கொள்கைக்குப் எழும்ப வேண்டும். கட்சியின் அங்க கொள்கையைப் பரப்ப வேண்டும். ஒவ் இனத்தின் விடுதலைக்காகச் சேவை ( வெற்றி எங்கள் முன் வந்து நிற்கும். ஊழியர்களாகிய நாம் நம் தலைமுன்
கைகூடுமென்று விசுவாசிக்கிறோம். கைகூடாவிடினும் நாம் இப்போரை நடத்து பினரின் கையிற் கொடுப்பது எமது க வீரர்களை எம்மினம் பெறக்கூடும். கு அணிவகுப்பவர்களாகவாகிலும் இருப்போ
இன்று இங்கே கூடியிருக்கும் இப்பெ கொண்டு எழும்புகின்றதென்பதற்கு அ கிழக்குமாகாணத்தைக் கவருவதற்கு இத் காட்டுகிறது.
உங்களெல்லோர்க்கும் என் நன்றி. திருகோணமலைக்கு வந்தவர்களுக்கு
வந்தவர்களை எங்கள் மரபின் கெளரவத் திருகோணமலை வாசிகளுக்கு என் விடு
'வாழ்க தமிழரசு'

கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் மன்றங்களிலும் இலங்கை வாழ் ாணம் உண்டாக வேண்டுமென்று
இலங்கைவாழ் தமிழ் பேசும் பயாட்சி கேட்பதை ஐனநாயகம் | மறுக்கமுடியாது.
கிளைகள் கிராமங்கள் தோறும் பணி செய்ய தியாகிகள் பலர் த்தினர் பெருகவேண்டும். எமது வொரு தமிழ் பேசுபவனும் தன் செய்ய வேண்டும். அப்போது இவ்வியக்கத்திற் பணிசெய்யும் றையிலேயே நமது கோரிக்கை
எம் தலைமுறையில் தி எமக்குப் பின்வரும் சந்ததிய5டன். எம்பின்ன்ே அரும்பெரும் தறைந்தபட்சத்தில் அவர்களுக்கு
மாக.
பருந்திரள், எம்மினம் புத்துயிர் அறிகுறி. சிங்கள அரசாங்கம் கதிரள் எம்மினத்தின் எதிர்ப்பைக்
விசேசமாக வெளியூரிலிருந்து என் நன்றி. அவ்விதம் கதிற்கேற்ப அன்புடன் அனுசரித்த -சச நன்றி.
3
>137

Page 146
தந்தை செல்வா நமக்க தமிழீழம் தனிநாடாக உருவெ
முடியாது! தந்தை செல்வாவின் தொண்ணு கொண்டாடப்பட்டது. அவரின் 1 இவ்வேளையில் அவர் ஈழத் மிகமுக்கிய இடத்தைப் பெற்றால் இனங்கள் உரிமையுடனும், அ முறையே உதவுமென கால்நூற் வற்புறுத்தியும் வாதாடியும் அகிப் மனமுடைந்து தனித்தமிழ் ந சிங்களவர்களால் அழிந்து போவ மடிவோமே தவிர அடிமையாக வ மறைந்தார். இதுவே தந்தை செல் உயில் (Last Wil1) எ இடர்பாடுகளுக்கும் மத்தியில் ய நிமிர்ந்துநிற்கும் அவரது நில் சமஷ்டிக்கோட்பாடு எத்தகைய பேரினவாதிகளும் ஏனைய அரசி ஏற்றுக்கொள்ளவும் மடியக்கூடிய கடந்த தசாப்தங்களாக | உயிரிழப்புக்களும் அதனைத் ( மற்றும் ஈழத்தமிழினம் போராடி அடிமைகளாக வாழமாட்டார்க வீரமறவர்களாகிய தமிழீழ விடு தலைவரும், தமிழீழத் தேசியத் தலைமையில் ஆண். படைத்துவரும் வீரகாவியங்கள் இன்று காணமுடியாத தொன்றெ தந்தை செல்வா எடுத்துக் காட" அல்லது மரணம் என்ற மாற்றமுடி உரிமைகளை நிலைநாட்ட ந நியாயமான தியாக வழிப் ( அறவழிப்போராட்டங்கள் பலி செய்யப்பட்டதாலும் தலைவர்க விட்டது. அவ் அறவழிப்போ இளைஞர்களால் முன்னெடுப் வீரத்துடனும் தியாகத்துடனு தலைமையேற்று வழிநடத்த இயக்கத்தலைவர் திரு வே.
138 4

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
Tக விட்டுச்சென்ற உயில்! இக்கிறது என்பதை எவராலும் மறுக்க
ற்றேழாவது பிறந்ததினம் 31. 03. 1995ல் 3வது நினைவுதினம் 26. 04. 95 ஆகும். தமிழர்களின் அரசியல் வரலாற்றில் பர் என்பதும் அவர் தமிழ், சிங்கள மைதியுடனும் வாழ சமஷ்டி அரசியல் பாண்டுகாலமாக, 1949ம் ஆண்டு முதல்
சை வழியில் போராடியும் வந்து ஈற்றில் எடு தவிர வேறுவழியில்லையெனவும் தைவிட அதற்காகப் போராடி மடிந்தாலும் பாழ முடியாது ஈழத்தமிழரினம் எனக்கூறி
வா ஈழத்தமிழர்களுக்கு விட்டுச் சென்ற னக் கொள்ளலாம். அழிவுகளுக்கும், Tழ் முற்றவெளியில் இன்றும் கம்பீரமாக மனவுத்தூபி போன்று அவர் கூறிய விஞ்ஞபன்பூர்வமானதொன்று என்பதை யல்வாதிகளும் எண்ணிப்பார்க்கவும், ஏன் பதொன்று என விளக்கப் பெறுவதற்கு நடைபெற்ற யுத்தங்களும் பாரிய தொடர்ந்து பல்வேறு அனர்த்தங்களும் மடியினும், மடியுமேயன்றி ஒருபோதும், கள். என்பதை நிரூபித்துக்காட்டும் தலைப் புலிகள், அவர்களின் ஒப்பற்ற தலைவருமாகிய திரு வே. பிரபாகரன் பெண்வீரர்களும், வீராங்கனைகளும் நம் உலக வரலாற்றில் வேறு எங்குமே எத் துணிந்து கூறிவிடலாம். ட்டிய பாதையில் உரிமையோடு வாழ்வு யாத உணர்வோடு மக்கள், மண், மொழி, டைபெறும் போராட்டம் ஓர் உயர்ந்த பாராட்டமாகும். அன்று நடைபெற்ற மவீனப் பாதையெனத் தப்பர்த்தம் ளின் தடுமாற்றங்களாலும் தடம்புரண்டு ராட்டம் தோற்ற இடத்தில் இருந்து பதே மறவழிப்போராட்டம். இதனை ம். திடத்துடனும் திறமையாகவும் ப்பவர் தமிழீழ விடுதலைப்புலிகள் பிரபாகரனாவார். தந்தை செல்வா

Page 147
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
ஈழத்தமிழர்களின் அரசியல் நிலையை வெ
ஈழத்தமிழர்கள் மத்தியில் அன்று நிலவிய மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், வன்னி மைகாட்டாது தமிழர்களையும் ஏன் இ மூலமாக ஒருங்கிணைத்து அவரின் அ இலங்கையின் இருபெரும் இனங்க அமைதியும், ஒற்றுமையும் நிலவ மாகாணங்கள் அடங்கிய பிரதேசங்கள் த அங்கீகரிக்கப்படுவது இன்றியமையாததெ எவ்விதமான ஆட்சிமுறை அமைதல் பெரு இனங்களின் தலைவர்களால் இதனைத் தந்தை செல்வா நன்குன வற்புறுத்தியும் அதற்காக அறவழிப்பே தொடர்ந்து 50களிலும், 60 களின் தலைமைதாங்கி நடாத்தினார். ஈற்றில் நிலையிலும் இறுதி வரை தமிழீழ ம. எண்ணத்தவறிய தேயில்லை.
இன்றைய தமிழீழ தனிநாடாக (De Facto கொண்டிருக்கின்றதென்பது |
எ உண்மையாகும். இதனை
ஏற்றுக்கொண்டிருக்கிறதென்பதும், நிT அழைக்கப்படும் வட - கிழக்கு மாகாண குறிப்பிட்ட ஒரு திட்டவட்டமான பகுதி இயக்கம் தமது பூரண கட்டுப்பாட்டின் | வைத்திருக்கிறார்கள் என்பதை ஸ்ரீ லங்க அறிந்தும், கண்டும், வருகின்றன. எனவே தன்னைப்பிரகடனம் செய்யக் கூடிய வா ஏற்படினும், அசாத்தியமானதொன்றல்ல. இறுதியான உறுதிநிலையையும் முடிவை
தமிழ் மக்களின் சொந்த மண் காப்பாற்ற மொழி, பண்பாடு, சுதந்திர பாதுகாப்பு, உரி ஏற்றுக்கொள்ளப்படல் அவசியமாகும். தந்தை செல்வா தலைமையில் அன்று தி வடகிழக்கில் எதிர்ப்பைப் பெற்றதன் வவுனிக்குளம் காப்பாற்றப்பட்டதுடன் - மகாதிவிலு, கல்லோயா, மணலாறு பே தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்தபே

வளிப்படுத்தினார்.
பிரதேச வேற்றுமைகளை நீக்கி I. மலைநாடு, என் வேற்று ஸ்லாமியர்களையும் அமைப்பு ன்பையும் பெற்று விளங்கினார். ளுக்கிடையல் நிரந்தரமான வேண்டுமாயின் வடகிழக்கு தமிழீழ நாடு என்பது பூரணமாக 5ான்று. அதன் பின்னர் அங்கு வேண்டுமென்பது அவ்விரு
முடிவுசெய்யப்படவேண்டும். எர்ந்ததுமட்டுமன்றி, அதனை Tராட்டங்களை இடைவிடாது ர் முற்பகுதிகளிலும் தாமே
நோய்வாய்ப்பட்டு வயோதிப் க்களின் எதிர்காலத்தைப்பற்றி
) state) தன்னை நிலைநாட்டிக் வராலும் மறைக்கமுடியாத
இன்று உலகமே பணமாகிறது. தமிழீழம் என ங்கள் அடங்கிய பிரதேசங்களில் ைெய தமிழீழவிடுதலைப்புலிகள் கீழ் கடற்பிரதேசங்கள் உட்பட ா உட்பட உலகநாடுகள் நன்கு வ எதிர்காலத்தில் தனிநாடாகத் ய்ப்புக்கள் ஏற்படக் காலதாமதம் இது தமிழீழ தேசிய இனத்தின் யும் பொறுத்ததொன்றாகும்.
மப்படல் வேண்டும். அவர்களின் "மைகள் என்பன சட்டபூர்வமாக இவற்றை மனதிற் கொண்டே திட்டமிட்ட அரசகுடியேற்றங்கள் விளைவாகவே கிளிநொச்சி, அல்லை, கந்தளாய், பதவியா, பான்ற தமிழ், பிரதேசங்களில் ரதும்,
கலவரங்களின்போது
139

Page 148
அரசபடைகளினால் அடித்து, இன்றும் இந்நிலை நீ மறவழிப்போராட்டம் தந்தை நனவாகும் பாதையில் இட்டுச்
தந்தை செல்வா அன்று, பன் டட்லி - செல்வா ஒப்பந்தத்தை தீர்வுகளாகவோ கொண்டிருக்க Tamil State) உருவாவ உணர்ந்திருத்தல் வேண்டும். 8 ளைக்கொண்ட பாரம்பரியப்பிர நடைபெறுவது கூட்டாட்சி அனைத்தும் ஏற்படாதவிடத் என்பது தெளிவாகும்.
ஓர் தேசிய இனம் தன்னை அதற்கு ஒருபாரம்பரியப்பிர சொந்தமாக இருத்தல் வேண்டு பண்பாடு என்பனவும், இ
இழந்தபின்னர் ஒரு நிலைநாட்டமுடியாததாகும். 6 ஈழத்தமிழர்களின் எதிர்காலப் குடியேற்றல், மொழி ஆகிய மிகவும் தீவிரமாகவும் வெகுசன் ஈழத்தமிழர்களின் அரசியல் 6 அணிதிரட்டி பல்வேறு மறுப்புக்களையும் அறவழியில் தோல்விகண்டதாயினும், எத் அழிந்தாலும் அழிவார்களேய வாழமாட்டார்கள். போராட்ட அறிவோம். அதுவில்லங்கம் மீளாது போயின் , மிஞ்சுவது இல் செல்வா கூறியவை. எத்தவை காணக் கூடியதாக உள்ளது.
இலங்கை இந்திய அரசு! கொலைகளையும், துணிந் தமிழீழவிடுதலைப்புலிகள் இய எத்தகைய தியாகங்களை கொண்டிருக்கிறார்கள் என்ட செல்வாவின் ஆத்மாவும் அவ 1404

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
ந் துரத்தப்பட்டள்ளனர். திருமலையில் டக்கிறது. எனவேதான் இன்றைய
செல்வா கண்ட கனவாகிய தமிழரசு செல்லப்படுகிறது.
டா செல்வா ஒப்பந்தத்தையும், பின்னர் தயும் பூரண ஒப்பந்தங்களாகவோ, முடிந்த மாட்டாரென்பது ஓர் தமிழ்ப்பிரதேசம் (A நற்கு இவை இட்டுச்செல்லும் என இவ்வாறு ஓர் திட்டவட்டமான எல்லைகதேசம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே அங்கு யாஃ பிரதேச சுயாட்சியா? அல்லது து பிரகடனப்படுத்தக்கூடியது தனிநாடா
நிலைநாட்டிக்கொள்வதாயின் முதற்கண் தேசம் (Traditional Homeland) ம். அடுத்து சொந்த மொழியிலும், தனியான ருத்தல்வேண்டும். மண்ணும் மொழியும் இனம் தன்னை தேசிய இனமாக எனவேதான் முதன்முதல் தந்தை செல்வா ம் நிரந்தர ஆளுமையை நிலைநாட்ட வற்றுக்கான உரிமைப்போராட்டங்களை ன் ஆதரவுடனும் தொடர்ந்து நடாத்தினார். வரலாற்றில் கிராமம் கிராமமாக மக்களை அரசியற் போராட்டங்களையும் சட்ட நடாத்தியது மட்டுமன்றி தனது முயற்சிகள் திர்காலச் சந்ததியினர் போராடியேனும் ன்றி சிங்களவர்களுக்கு அடிமைப்பட்டு மென்பது, எந்தகையது என்பதை நாம் எனதாயினும், அடிமைத்தனத்திலிருந்து ன அழிவாகும். அது உண்மையென தந்தை கய தீர்க்கதரிசனமுடையதென்பது இன்று
களின் கொடுமைகளையும், இனப்படு து எதிர்த்து நின்று போராடிவரும் க்கம்.
ஆற்றி, திடமுடன் செயற்பட்டுக் பதை அனைவரும் அறிவர். தந்தை ரகளை நிச்சயம் வாழ்த்தும்.

Page 149
ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வ
இலங்கையில் மலையகம் தந்த மூ கார்மேகம் கால் நுாற்றாண்டு காலம் திரு. கார்மேகம் 1969ம் ஆண்டு
அரசாங்கத்தை விட்டு விலகுவது என் நடைபெற்ற தேசிய மகாநாட்டில் முடி தந்தை செல்வாவை கொழும்பு இ வீரகேசரியில் வெளியாகியது. அதன் எம் மக்களின் உரிமைகள் சிலவற் குடியேற்றம் முதலியவற்றால் ஏற்பட்ட சாஸ்திரி ஒப்பந்த அமலில் ஆட்சேப் தமிழ் அரசாங்க ஊழியர்கள் பிரச்னை அங்கம் வகித்தது ஓரளவு அரசியல்வாதிகளும், கட்சி ஒப்பிச் கடந்த நான்காண்டு கால அனுபவத் மக்களின் கண்ணோட்டமும் கூட போரைப்பற்றிச் சிந்தியாது தனிப்ப நாட்டம் கொண்டது. இதனால் மக்களைத் திசைதிருப்ப சிரமப்பட | உடுவில் தீர்மானத்தைத் தெ எதிர்காலத்திட்டங்கள் பற்றி தமிழ்ப் சொல்ல விரும்புகிறீர்களா எனக் ( சொல்லிக்கொள்வது, நம் பாதை சந்தோசத்தோடும் விசுவாசத்தோடும் செல்வா பதிலளித்தார். நம் மக்கள் அதைப் பெற்றுக்கொள்வது சுலபம் வருடச் சீவியம் தமிழ் மக்களுக்கு இல்லை என்று துலாம்பரமாக உண சமஸ்டி அரசியல் தான் நமக்கு சுய அடைந்தே தீருவோம். அதற்காக எ என்பதை இப்போது விவரமாகச் செ கேள்வியும் - பதிலும்: இந்த அரசாங்கம் மாறி வேறு அ மக்களுக்குச் சுயாதீனம் கிடைத்து | இலங்கை இப்போதிருக்கும் கோல் எமக்குச் சுயாதீனம் கொடுக்க ஆய தமிழர் சுயாதீனம் எப்படி ஏற்பட மு 1947க்கு முன் தன்னிடம் அடிமைய ஏகாதிபத்தியம் சுயாதீனம் கொடுத்த எதிர்பார்க்கவில்லை. ஆனால் பிரி அடிப்படையில் சாம்ராஜ்யத்தைச்

த்த பத்திரிகையாளரான எஸ்.எம்.
வீரகேசரியில் பணியாற்றவர். இலங்கைத்தமிழரசுக்கட்சி தேசிய று ஏப்ரல் 13 திகதியன்று உடுவிலில் வெடுக்கப்பட்டது. அந்த முடிவின்படி ல்லத்தில் சந்தித்து எடுத்த பேட்டி ள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.
றை சட்டபூர்வமாக நிலைநாட்டவும் - ஆபத்தைக் குறைக்கவும், சிறிமாபத்திற்குரிய அம்சங்களை நீக்கவும், ன ஒரளவு தீர்க்கவும் நாம் அரசில் உதவியது எனினும், சிங்கள
சம்மதிக்க மாட்டார்கள் என்பது இதில் உறுதியானது. தவிர, தமிழ்
இக்கால கட்டத்தில் உரிமைப் ட்ட சலுகைகளை பெறுவதிலேயே 5 மீண்டும் போராட்டப்பாதையில் வேண்டி வரும். தாடர்ந்து உங்கள் கட்சியின் பேசும் மக்களுக்கு குறிப்பாக ஏதும் கேட்டதற்கு தமிழ்மக்களுக்கு நான் கரடு முரடானது. அதை நாம்
கடந்து செல்ல வேண்டும் எனச் ரின் சுயாதீனம் மிக அருமையானது.
அல்ல என்றார். கடந்த நான்கு ஒற்றையாட்சி முறையில் சுயாதீனம் ர்த்தி விட்டது. எமது இலக்காகிய ாதீனம் கொடுக்கும். அதை ஈற்றில் ன்ன துன்பங்களை அடைய நேரிடும் எல்ல முடியாது என்றார்.
ரசாங்கம் பதவிக்கு வந்தால் தமிழ்
விடுமா?
லத்தில் சிங்கள மக்கள் யாரும் த்தமாக இல்லை. டியும் என்று நினைக்கிறீர்கள்? மாக இருந்த நாடுகளுக்கு பிரிட்டீஸ் வ விலகிக்கொள்ளும் என்று எவரும் த்தானிய தேசம் தன் சுய விருப்ப சேர்ந்த அனைத்து மக்களுக்கும்
-141

Page 150
சுயாதீனம் கொடுத்து விலகிக் ( கூடக் கூற முடியும். அயர்லாந்து நுாற்றாண்டுகளாய் அடிமைப்படுத் மக்கள் தங்கள் சுய ஆளுகையை முதலாம் உலக மகாயுத்தம் முடி ாந்துக்கு சுயாட்சி கொடுத்தது. கோரிக்கையை விட்டு அணுக அதுபோலவே தமிழ்மக்கள் விட வேண்டும்.
தமிழ் மக்களின் கோரிக்கைகளுக் நேரிடும் என்று திடமாக நம்புகிறீர் உலகில் என்னென்ன மாற்றங்கள் இறுதியில் இலங்கை அரசாங்கம் அளிப்பதே அப்பிரதேச மக்களுக் சமாதானத்தை ஏற்படுத்தக்கூடிய
அந்த நாள் வரும் வரைக்கும் இலக்கைக் கைவிடாமலும் இருக்க எமது நிலைமையை முடிவு பண் விடுவோம். விரைவில் பொதுத் நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக அனுமதிக்கும்படி தமிழ் மக்க தீர்ப்பின்படியே இயங்குவோம். மாவட்ட சபை இலட்சியத்தைக் கூ இலங்கையில் உள்ளாட்சி ஐனந மாவட்ட சபைகள் மசோதாவை வேண்டும். இல்லையேல் ெ கச்சேரிகள் நடைபெற வேண்டும் முறைக்கு ஏற்றதில்லை என்று டா கூறியிருக்கிறார்கள். ஆகவே கச்க சபைகள் கச்சேரிகள் செய்த உள்ளாட்சி மாவட்ட சபைகள் என் ஸ்தல ஸ்தாபனங்களை அல்ல. சுகாதாரம், போக்குவரத்து முத ஆகவே உள்ளாட்சிச் சபைகள் ம பிரதேசங்களிலேயே பொறுப்பேற்று இப்போதிருப்பது போல் இருக்க | யும். அம் மக்களை வடக்கு அழைப்போம்.
142

ஒப்பற்ற தலைவர் தந்தை செல்வா
கொண்டது. இன்னொரு உதாரணம் வ தேசத்தை பிரித்தானிய தேசம் பல தி ஆண்டு வந்தது. அயர்லாந்து யக் கோரி நின்றார்கள். கடைசியில் ஓந்ததும் பிரித்தானிய தேசம் அயரல -
அயர்லாந்து மக்கள் தங்கள் ளவும் விலக மறுத்து விட்டனர். எப்பிடியாக சுயாதீனம் கோரி நிற்க
கு ஆட்சியாளர்கள் விட்டுக் கொடுக்க களா? 1 வரக்கூடும் என்று கூற முடியாது. மே தமிழ்ப்பிரதேசத்துக்கு சுயாதீனம் கும் ஏனையோருக்கும் உண்மையான ஒரே வழி என்பதை உணரக்கூடும். ம் நாம் பொறுமை இழக்காமலும், க வேண்டும். சணும் பொறுப்பை மக்களிடம் விட்டு தேர்தல் வரும். அப்போது எம்மை இயங்கும் ஒரு கட்சியாக செயல்பட ளிடம் கேட்போம். அவர்களின்
கைவிட்டு விட்டீர்களா? காயம் நிலைக்க வேண்டும் என்றால் ப் போல ஒரு சட்டம் வகுக்கப்பட வள்ளையராட்சியில் நடந்த மாதிரி 5. கச்சேரி முறைகள் ஐனநாயக க்டர் என்.எம்.பெரோ போன்றவர்கள் சரிமுறை ஒழிந்து, உள்ளாட்சி மாவட்ட வேலைகளைச் செய்ய வேண்டும். மறு நான் கூறுவது இப்போது இருக்கும்
ஸ்தல ஸ்தாபனங்கள் பொதுவாக நலிவைகளை மட்டுமே கவனிக்கும். மத்திய அரசின் கடமைகளை அந்தந்த ச் செய்யும். மலைநாட்டு மக்கள் நிலை மாட்டாது. மாற்றம் அடையவே செய்
கிழக்கில் வந்து குடியேறும்படி

Page 151


Page 152


Page 153


Page 154


Page 155


Page 156
தொகுப்பாசிரியர்க
திரு. ஐ, தி. சம்பந்தன்
யாழ்ப்பாணம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. ஜ. தி. சம்பந்தன் (மூர்த்தி) ஒரு தொழிற்சங்கவாதி, அரசியல்வாதி,
அரசியல் ஆய்வாளர், எழுத்தாளன், - சமூக சேவையாளன், கலை ரசிகன், சமயவாதி, ஆராச்சியாளர். இளமையிலிருந்தே எழுத்துத் துறையில் ஆர்வம் கொண்ட இவர் - யாழ் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்தார். 1964ல் திரு. சரவணபவன் M.A. (சிற்பி)
அவர்களை ஆசிரியராகக் கொண்டு
வெளிவந்த கலைச் செல்வி என்னும் கலை இலக்கிய சஞ்சிகையில் 1964லிருந்து
இரு ஆண்டுகள் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணத்தில் சுட்ரோளி அச்சகத்தை நிறுவி
சுடரொளி வெளியீட்டுக் கழகத்தின் மூலம் பல நூல்களைவெளியிட்டார். பல்கலைப் புலவர்
- க. சி. குலரத்தினம் ஜயா அவர்களின் "தமிழ் தந்த தாதாக்கள்', 'செந்தமிழ் வளர்த்த செம்மல்கள் என்னும் நூல்களை வெளியிட்டுப் - பாராட்டைப்பெற்றவர். 'குமிதினி கொலைகள்,
- 'போராடுவோம் போன்ற வெளியீடுகளை வெளிக் கொணர்ந்தார், இலண்டனில் சுடரொளி
வெளியீடுக் கழகத்தை நிறுவி ஈழத்தமிழ் - எழுத்தாளர்களின் 12 நூல்களுக்கு -- வெளியீட்டு விழாநடாத்தி எழுத்தாளர்களை ஊக்குவித்தவர். இலண்டன் சுடரொளி இதழின் -- ஆசிரியருமாவார். வெளிவரவுள்ள நூல்கள்:
''இலங்கைத்தமிழ் ஊழியர்களுக்கு
" இழைக்கப்பட்ட அநீதிகள், வருக தமிழர் பொற்காலம் (கவிதை தொகுப்பு),
'டீ. எஸ். தொடக்கம் சந்திரிகா வரை'.

கள் பற்றி..
திரு. வே. ச. குணரத்தினம்
பாழ்ப்பாணம் கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தற்போது ஜேர்மனியிலிருந்து தமிழப் பணியாற்றிவருகின்றார். தந்தை செல்வாவின் அரசியல் கொள்கையை ஆய்வு செய்துவருகின்றார். ஈழத் தமிழர்களின் ஒளிவிளக்காக தோன்றிய தந்தை செல்வாவின் - தாயகக் கோட்பாட்டின் வழிநடை பயின்ற ஆயிரம் தொண்டர்களில் | ஒருவர். இலங்கைத் தமிழரசுக் கட்சியுடனும் அதன் தலைவர்களாகிய தந்தை செல்வா, கோப்பாய்கோமகன் வன்னியசிங்கம் ஆகியோருடன் நெருக்கமாகப் பழகியவர். | அறவழிப் போராட்டங்களில் பங்குபற்றியவர். அரசியல் விவாதங்களில், கருத்தரங்குகளில் அதிக ஈடுபாடுகொண்ட இவர் ஓர் இலக்கியவாதியும் ஆவார்.
வீரகேசரி, தினகரன், சுதந்திரன் ஆகியவற்றில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். பேர்லின் நலன்புரி கழகத்தின் ஆரம்ப கால தலைவர். 1993ல் பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் வது உலகளாவிய மாநாட்டை சிறப்புடன் கடத்தியவர். தமிழ்நாடு மூதறிஞர் குழுவனால் உலகத்தமிழர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவர். தமிழும் உலகமும் என்ற நூலின் ஆசிரியர். தாயக நிகழ்வுகள், கடல்கடந்து கால்நூற்றாண்டு' ஆகிய இவரது இருநூல்கள் வெளிவரவுள்ளன.
j2), /