கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பனுவல் 2005

Page 1
இது.
| ISSN 1391 - 9156 காலனித்துவமும் பிற
சமூக பண்பாட்டு விசாரணை
மார்பகப் பனு

மூன்றாவது இதழ் 2005
- இ இ க
- கே த் க் இ த .
உருது : அத இ இது .
"த, க இ )
அக்கம் இ இ க க
- க க் க்
பாகக்கல்வித்தைகள், தத 25 தே 3
எம்.
- Aெ 13.
பல்லடது , "
ற்காலனித்துவ ஞாபகமும் - சிறப்பிதழ்
வல்

Page 2
சமூக பண்பாட்டு உயர்க நிறுவன அங்கத்தவர்க தொகுப்பாசிரியர்கள் கும்
தா.சனாதனன் பிரதான தொகுப்பாசிரிய பல்கலைக்கழகம்)
சசங்க பெரேரா, பிரதான தொகுப்பாசிரிய பல்கலைக்கழகம்)
ஆனந்த திஸ்ஸ குமார மொழி தொகுப்பாசிரியர்
ரமணி ஜயதிலக
(கொழும்புப் பல்கலைக்
இந்திகா புலன் குலம் (நீதி மற்றும் சமூக நிதிய அசோக டீ சொயிசா (களனிப் பல்கலைக்கழ
குமுது குசும் குமார (கொழும்புப் பல்கலைக்
நலின் சுவாரிஸ் (சுயாதீன எழுத்தாளர்) ரஞ்சித் பெரேரா (சமூக விஞ்ஞானிகள் ச
மொழி ஆசிரியர் க.அருந்தாகரன் (யாழ்ப்பாணப் பல்கலை
உதவி சாமிநாதன் விமல் (யாழ்ப்பாணப் பல்கலை
பனுவல், சமூக கொழும்பு நிறுவனத்த படுகிறது. இது தீர்த கூட்டிணைப்பின் வெ பகுதியுமாகும்.
நிதி அனுசரணை: கீவே

கற்கைகளுக்கான கொழும்பு
ளும் பட்ஹித் மற்றும் பனுவல் ழவும்
பர், - பனுவல் (யாழ்ப்பாணப்
பர் - பட்ஹித் (கொழும்புப்
(கொழும்புப் பல்கலைக்கழகம்)
கழகம்)
பம்)
கம்)
கழகம்)
ங்கம்)
மக்கழகம்)
பக்கழகம்)
பண்பாட்டு உயர் கற்கைகளுக்கான கால் வருடந்தோறும் வெளியிடப் த்த சர்வதேச கலைஞர்களின் பளியீட்டுச் செயற்பாட்டின் ஓர்
ாஸ் நிறுவனம்.

Page 3
S. JO
8.A (H Dip-in-int
A
1012 W

THILINGAM ons) Po-Sc M A P-Sc. Af (CIS) Dip-in-Edu(NIE) TORNEY ATLAW alls Lane. Colombo -15 el -011-4619140

Page 4
とい ,,


Page 5
பனும்
மூன்றாம்
சமூக பண்பாட்டு உய
கொழும்பு நி

வல்
சமூக பண்பாட்டு சொரணை
வது இதழ்
2005
ர் கற்கைகளுக்கான றுவனம்.

Page 6
விலை ரூ : 250/-
© கட்டுரைத் தொகுதி ஒன்று என சமூக பண்பாட்டு உயர் கற்கை சார்ந்தது. 2005.
© சகல மூலக் கட்டுரைகளினது
மூல ஆசிரியர்களுடையதாகும்.
© சகல மொழிபயர்ப்புகளின
களுடையதாகும். 2005.
வெளியீட்டு உரிமைகள் தெ கருத்துகளின் பரிமாற்றத்துக்கு இடையூறுகள் ஏற்படக் காரணம் தொடர்பான கருத்தியல் ரீதியான உயர் கற்கைகளுக்கான கொழும்பு உள்ளடக்கப்படும் எந்தவொரு - எந்த முறையிலும் பயன்படுத்த அ

சற வகையில் அனைத்து உரிமைகளும் களுக்கான கொழும்பு நிறுவனத்தைச்
ம் உரிமை அந்தந்தக் கட்டுரைகளின் 2005.
எதும் உரிமை மொழிபெயர்ப்பாளர்
Tடர்பான சட்டரீதியான நிலைமைகள் தம் உரையாடலுக்கும் தடைகள், Tகலாம். எனவே வெளியீட்டு உரிமை நம்பிக்கையொன்று சமூக பண்பாட்டு நிறுவனத்திடமில்லை. எனவே இதில் கட்டுரையையும் கலந்துரையாடலுக்கு அனுமதி உண்டு.

Page 7
நுழைவாயில்
முன்னுரை காலனியவாதமும் பின்காலனிய ஞாபகமும் - பனுவல் ஆசிரியர் குழு
காலனித்துவ வெளியும் ஞாபகமும் போர்த்துக்கேயரின் இலங்கை விஜயம் தொடர் - மைக்கல் றொபேர்ட்ஸ்
சங்கடமான உரையாடல் : விக்ரோறியா காலத். கருத்தாடலின் ஆண்மை பற்றிய சுதேசிய மதிப் - ஜனி த சில்வா
காலனிய நகரத்தைச் சுதேசமயமாக்கல் : பத்தெ இறுதிப் பாகத்தில் கொழும்பும் அதன் நிலவுருவ - நிகால் பெரேரா
'கற்பனை செய்யப்பட்ட அதிகாரபூர்வத்துவங்க மனங்கள், காலனியமயப்படுத்தப்பட்ட உடல்கள் - நீரா விக்கிரமசிங்க
ஆறுமுகநாவலர் : 1850 அளவில் சைவப்பிரசங்க - பேனாட் பேற்
பனுவல் நூல் திறனாய்வு
Cannibal Talk: The Man - Eating Mytha in the South Seas மனிதரை உண்பவர்களின் கதை: தென்கடற்பி மனிதரை உண்ணல் பற்றிய தொன்மமும் மனி -பிறேமகுமார டி சில்வா
Writing that conquers, Re reading Knox Relation of that Island Ceylon கைப்பற்றிக் கொள்ளுதலின் எழுத்து : நொக்சி 'இலங்கைத் தீவின் வரலாற்று விபரிப்பு' பற்றிய - நீரா விக்கிரமசிங்க
கலைச்சொற்கள்

உள்ளடக்கம்
பான கதை
து புருஷத்துவமும் சிங்களக் பீடுகளும்
க க க 2
தான்பதாம் நூற்றாண்டின்
84
ள் ஆடை, காலனிய
127
க மரபும், சமயத்தின் நிர்ணயமும் 166
nd Human Sacrifice
ரதேசங்களில் 5 உயிர் பலியும்
193
s Historical
அடைய
மீள் வாசிப்பு
188
200

Page 8


Page 9
காலனியவாதமும் பின்கால
சிறப்பு இதழின் நுழைவு
இம்முறை பனுவல் கட்டுரைத் ெ காலனியவாதமும் பின்காலனிய ஞாபக ஒழுங்கமைக்கப்பட்ட சிறப்புத் தொகுதி தென்னாசியப் பிராந்தியத்திலும், அதேநே இடங்களிலும் ஐரோப்பியக் காலனிய நெடுங்காலம் நீடிப்பதுமான தலையீடுக பூர்த்தியடைந்துள்ளமையைக் குறிப்பிடும் ! மாகியது. காலனியவாதமும் அதன் வி ை சார்ந்த விடயங்கள் மட்டும் அல்ல ; எதிர்காலத்துடனும் தொடர்புடைய யதா தாக்கத்தை ஒரு நொடியில் எமது கூட்டு கூட்டு அனுபவத்தில் இருந்தோ விடுவிக்க விளைவுகள் தொடர்பாக ஒரு மட்டு யாடலுக்கு அடிப்படையாகவுள்ள இந்தக் பார்ப்பது அந்தக் கசப்பான கடந்தகாலத்ன அல்லது அது தொடர்பாக நிகழ்காலத்து . பரப்புவதோ அல்ல. எமது முயற்சியானது. தற்கால பாதிப்புகள் தொடர்பாகவும் சிந்தி யடிக்கப்பட்ட தொல்பொருட்களை மீள தொடர்பாக நடைமுறை அரசியற் தலை உணர்ச்சிவசப்பட்ட தவறுகளில் இருந் வெளியொன்றினைத் தயாரிக்கச் சிறியள்

னிய ஞாபகமும்
பனுவல் தொகுப்பாசிரியர்கள்
தாகுதியானது (மூன்றாம் இதழ், 2005) மும்' என்ற தொனிப்பொருளின் கீழ் யாகும். 2005 ஆம் ஆண்டானது ரம் ஒட்டுமொத்தமாக உலகின் ஏனைய பவாதத்தின் அதிபயங்கரமானதும் ள் தொடங்கி ஐந்நூறு வருடங்கள் வருடமாக உள்ளமை இதற்குக் காரண ளவுகளும் வெறும் கடந்த காலத்தைச் மாறாக அவை நிகழ்காலத்துடனும், ர்த்தங்களாகவே உள்ளன. அதன் நினைவில் இருந்தோ அல்லது எமது முடியாது. மேலும் காலனியவாதத்தின் ப்படுத்தப்பட்டளவிலான கலந்துரை
சிறப்புத் தொகுதியால் நாம் எதிர் த நினைவுபடுத்தி அழுது புலம்புவதோ அல்லது சதாகாலத் துவேசம் ஒன்றைப் காலனியவாதம் தொடர்பாகவும், அதன் க்கவும் கலந்துரையாடவும், கொள்ளை பெறுவதற்குமான சில விடயங்கள் டுகளை மேற்கொள்ளத் தேவையான து விலகிய அறிவுசார், புலமைசார் பில் பங்களிப்பை வழங்குதல் ஆகும்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
[ 01 |

Page 10
வல்லரசுவாதம், காலனியவாதம் மற்று
ஐரோப்பியக் காலனியவாத ப ஆரம்பகால முன்னோடிகள் இ (இடது) மற்றும் வஸ்கோ தி காமா (
ஆசியா, ஆபிரிக்கா, லத்தின் பிராந்தியங்களில் ஐந்து நூற்றாண்டுகள் ஐரோப்பிய வல்லரசுவாதத்தின் அதிகா தற்செயல் நிகழ்வொன்று அல்ல. அது . வகுப்புவாதத்தாலும் இறையியலாலும் பயிற்சி செய்யும் நாகரிகமயப்படுத்தல் 6
அரசியல் செயற்றிட்டமொன்றாகும். செயற்திட்டத்தை நியாயப்படுத்தப்பட்ட தெளிவான ஒன்றாகப் பிரான்ஸ் வ
ஹாற்மன்ட் 1910 இல் வெளியிடப்பட்ட கீழ்
அவ்வாறாயின், ஒரு நோக் இனக்குழுக்களுக்கிடையில், நாக என்பதனை ஏற்றுக்கொள்வது - உன்னதமான பிரிவொன்றை என்பதையும் ஏற்றுக் கொள்ளே காரணமாக உரிமைகள் தொடர் அந்த உரிமைகளை அனுபவி பொறுப்புகளை நிறைவேற்ற கே. எமது ஆதிபத்தியத்தின் கீழ் கொ

கருத்தியல்
::::::r|NEWin:E1:11 N11:1TsilWilWiWith Ajitl/11:41:'11hi1: : : :
ற்றும் வல்லரசுவாத செயற்றிட்டத்தின் நவர்களான கிறிஸ்ரோபற் கொலொம்பஸ் வலது)
ஆதாரம் : ஹேல், 1966:37,50
அமெரிக்கா மற்றும் ஒஸ்ரலேசியன் ளுக்கு மேலாக கட்டவிழ்த்து விடப்பட்ட ரமும், பார்வையும் வெறும் வரலாற்றுத் கருத்தியல் ரீதியாகத் தீர்மானிக்கப்பட்ட,
நியாயப்படுத்தப்பட்ட அதிகாரத்தை, என்றழைக்கப்பட்டவை சார்ந்த அதிகார இந்த வல்லரசுவாத மற்றும் காலனிய கருத்தியல் வெளிப்பாடுகளில் மிகவும் மலரசுவாத சிந்தனையாளரான யூல்ஸ்
வரும் கருத்தைக் கூறமுடியும்:
- காக அல்லது ஒரு கொள்கையாக ரிகங்களைச் சார்ந்த படிநிலையொன்றுண்டு புத்தியாவசியமானதாகும். அதேபோல நாம்
நாகரிகமொன்றினைச் சார்ந்தவர்கள் வண்டும். இந்த உன்னதமான நிலையின் பான கருத்துகளைப் பழகிக்கொண்டாலும், த்தலின் விளைவாக கடுமையான சில ண்டியதாக உள்ளது. உள்ளூர்வாசிகளை ண்டுவரும் செயற்பாட்டின் போது அதன் சட்ட
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
02

Page 11
ரீதியான தன்மை மேற்கூறப்பட் அடிப்படையிலே தங்கியுள்ளது. இ இயந்திரத் தன்மைகொண்ட, பொரு ஒன்றல்ல. இது ஒழுக்கவியல் | தன்மையாகும். எமது அபிமானம் அடிப்படையில் தங்கியுள்ளது. உலகத் மனித இனத்தை ஆட்சி செய்ய எம். தங்கியுள்ளது (மேற்கோள் பெரெரா 2
ஹாற்மன்ட், அடிப்படையில் தன்னுள் பிராஞ்சு வல்லரசுவாதத்தை விஸ்தரிக்கும் ? கருத்தியல் அடிப்படையில் அதனுள் அடங்கு மயப்படுத்தப்படுதல் ஆகியவற்றிற்காகத் த கொண்ட உரிமை என்ற விடயங்கள் ஒட்டுெ செயற்திட்டத்திற்கே உத்வேகத்தை வழ ஹாற்மன்ட் போலத் தெளிவான தீவிரவாதக் யென்றாலும் காலனியவாதத்தின் விளைவு பிரித்தானிய நூலாசிரியருளொருவரான ஜே 'Heart of Darkness' என்ற நூலில் நாக படுத்தலை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.
உலகத்தை வெல்லுதல் என்பதின் அர்; நிறத்தைக்கொண்ட தோல் உள்ள,
மூக்குகள் உள்ள, வித்தியாசமான பறித்தெடுத்தல் ஆகும். மிகவும் க சொல்லின் பொருளானது அவ்வள புலனாகிறது. ஆயினும் அது வெறு யோசிக்கும் போது அந்த அர்த்தத் கூடியதாக உள்ளது. எவ்வாறாயினும் அது ஒரு எண்ணம் தொடர்பான சு எண்ணத்தை உங்களால் தாபித்துக் ெ வணங்க முடியும்; பூசை செய்ய முடியும்
இதன்படி கொன்றட் போன்றோரா எதிர்மறையான விளைவுகள் அடையாளம் புனிதமான எண்ணமொன்றாகச் சிந்திக்க டக்கியதாக அவர்களால் நம்பப்பட்ட நாகரிகம்
மூ

- எமது உன்ன தத்தன்மையின் ந்த உன்னதத்தன்மையானது வெறும் ளாதார அல்லது இராணுவ ரீதியான நிறைந்த நிலைமையின் உன்னதத் இந்த உன்னதத்தன்மையின் பண்பின் தின் ஏனைய பிரதேசங்களில் வசிக்கும் க்குள்ள உரிமை இதன் அடிப்படையில் D05:14).
டய கருத்துக்களை பிரான்சுக்காகப் நாக்கத்தில் முன்வைத்திருந்தாலும், தம் நாகரிகம், அதிகாரம், காலனிய ங்களிடம் இருந்ததாகக் கற்பித்துக் மாத்த வல்லரசுவாத /காலனியவாத ங்கியது என்பது தெளிவானது. கருத்துகளை முன்வைக்கவில்லை புகளை நன்றாகப் புரிந்துகொண்ட ாஷப் கொன்றட் கூடத் தன்னுடைய -ரிகத்தின் பெயரால் காலனித்துவப்
த்தம் எமது தோல் நிறத்திற்கு மாறுபட்ட எமது மூக்குகளைவிட தட்டையான
சனப்பிரிவில் இருந்து அதனைப் வனத்துடன் அணுகும் போது இந்தச் வு சாதகமானதொன்றல்ல என்பது எம் எண்ணம் ஒன்று மட்டுமே என்று தில் இருந்து எம்மை மீட்டெடுக்கக் இது வெறும் எண்ணம் ஒன்று மட்டுமே. யநலமற்ற நம்பிக்கையுமாகும். இந்த காள்ள முடியும். அதன் முன் விழுந்து
(மேற்கோள் பெரெரா 1997:44).
5 காலனியவாதத்தின் பலவிதமான காணப்பட்டாலும் இறுதியில் அது , வெளிகளைத்தேட அதற்குள்ள தொடர்பான எண்ணம் காரணமாக
ஏறாவது இதழ் 2005 பனுவல் (03

Page 12
இருந்தது. அதாவது காட்டான் அபிவிருத்தியடையாதவர்கள், ஒரு கற்பனைக்குள் உருவாகியிருந்த பிர படுத்தலின் ஆர்வம் ஆகும். அ மொன்றாகவும் பல காலனியவாதிக்க வெடிமருந்து மற்றும் நவீன தொழில் இராணுவத் தொழில் நுட்பத்திற்கு தேவையாக இருந்த கருத்தியல் ரீ ஊக்கியாக கிறிஸ்தவ சமயத்தை அ முறை அமைத்துக் கொண்டது. இல ரீதியிலான உத்வேகம் போர்த்துகேய தெளிவாகக் காணக்கூடியதாக இரு செயற்திட்டத்திற்குள் ஏற்பட்டிருந்த வல்லரசுவாத சமயத்தின் கருத்து காணக்கூடியதாக உள்ளது.
ஐரோப்பிய வல்லரசுவாத வியப்பானதும், அற்புதமானது ஆவணமொன்றில் இந்த அ மூலாதாரம்: ஹேல், 1966:33

ள், பண்பற்றவர்கள், நாகரிகமற்றவர்கள், ஒக்கமற்றவர்கள் என்பதாக ஐரோப்பிய ஜைகளையும், சமூகங்களையும் நாகரிகமயப் து கடவுளின் கட்டளையை நிறைவேற்று ள் நம்பினார்கள். இதன்படி துப்பாக்கி, நுட்பத்தை மையமாகக்கொண்ட பரப்புவாத மேலதிகமாக காலனிய வாதத்திற்குத் தியான பின்னணியை வழங்கிய பிரதான ப்போது பொருள் விளக்கப்பட்ட ஆதிபத்திய ங்கையைப் பொறுத்த வரையில் இந்த சமய ர் வல்லரசுவாத செயற்திட்டத்திலே மிகவும் தேது. ஆயினும் ஒட்டுமொத்த காலனித்துவ
சமயங்களுக் கிடையிலான போட்டியும் தியல் ரீதியான பங்கும் தெளிவாகவே
செயற்றிட்டத்தின்போது மற்றவர் என்பது பமான விதத்தில் கற்பனையாகியது. பிரான்ஸ் ற்புத மனிதர்கள் சித்திரிக்கப்பட்டிருந்த முறை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் | 04

Page 13
காலனியவாதமும் அறிவின் அதிகாரமும்
சமீபத்தில் ஒல்லாந்தின் அ கருத்தரங்கொன்றில், குறிப்பாகக் காலம் பொருள் கொள்ளை தொடர்பாகக் கருத்து பிரிக்காவின் கவிஞரும் நூலாசிரிய கருத்துக்களை முன்வைத்தார்.
முழுமையாகவே அவர்களுக்கு வில்லையென்றாலும் ஐரோப்பியக் கலாசார அடிமைப்படுத்திக்கொள்ளல், அதிகாரத்ன சுரண்டல் என்ற போக்குகள் இருந்தன. ( பண்பாக இருந்தது அடிமைப்படுத்தப்பட்ட களுக்கான மூலாதாரங்களாகவும், எதி போவதாகும். மேலும் அந்தப் பிரதே கொள்ளையடிக்கப்படுமதேநேரம், அவர்க சேகரிக்கப்படுவதுமாகும். அவ்வாறு செய் பொருட்கள் மற்றும் அழிக்கப்பட்ட ஆத் வதற்கும் அவற்றிற்கு அர்த்தங்களை மானிடவியல், மானிட இனவியல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நபர்களின் ம கொடைத்தன்மை கொண்ட நடத்தைப் ப தப்படுவது பேராசையும், உலகத்தின் ஏனை விஸ்தரிக்க உள்ள ஆர்வம் மற்றும் ! ஆசையுமாகும். அவ்வாறு செய்யும்போது எளிமைப்படுத்தப்படும் அதேநேரம் - நிர்ணயிக்கப்படுகிறார். அடிப்படையில் * இதனூடாகக் காணக்கூடியதாக உள்ள ஏதாவதொன்று புரிந்து கொள்ளப்படவே அழிக்க வேண்டும் என்பதாகும். மற்றவன் கைப்பற்றிக் கொள்வதில் இருந்த பாலியல் மென்மையான பரிமாணமொன்று இ ஊக்குவித்தலின் அடிப்படையில் உலக தாரத்தின் ஆடையைத் தற்போது அணிந்து

ம்ஸடாம் நகரத்தில் நடைபெற்ற ரியச் சூழ்நிலையில் நிகழ்ந்த தொல் கள் முன்வைக்கப்படும்போது தென்னா தமான ப்றெயின் ரன்பக் கீழ்வரும்
மட்டுமே உரியதாக இருந்திருக்க ங்களில் எப்பொழுதும் பரந்த பண்பாக த முறியடித்தல், தேடல், விஸ்தரிப்பு, மலும் இந்தப் போக்கின் இன்னொரு பிரதேசங்கள், பின்னர் மூலப்பொருட் ர்கால சந்தைகளாகவும் பயன்படப் சங்களிலுள்ள கலாசார எச்சங்கள் -ளால் அவற்றின் அழிவுச்சின்னங்கள் பதல் உடைந்துபோன விளையாட்டுப் மாவின் படிமங்களைப் புரிந்துகொள் வழங்குவதற்கும் ஆகும். சமூக எமது நவீன பல்கலாசாரவாதம் கூட னப்பான்மைகளின் உன்னத மற்றும் ண்புகளின் மத்தியிலும் வெளிப்படுத் ரய பிரதேசங்கள் மீது அதிகாரத்தை மற்றவரை' வகைப்படுத்தல் மீதான மற்றவர் வெறும் இருப்பு நிலைமைக்கு புவர்காலத்துடன் மாறிலி என்று மற்றவர்' கீழ் மட்டத்தில் உள்ளார். து யாதெனில் மேற்கத்தேயத்திற்கு ண்டுமாயின் முதலாவதாக அதனை 'அடிமைப்படுத்தலின், பலாத்காரமாக திருப்திவாத கொள்கையின் மிகவும் ாறு மேற்கத்தேய தேவைகளின் யமாக்கப்பட்ட வர்த்தக பொருளா கொண்டுள்ளது (ப்றெரன்பக் 2005).
என்றாவது இதழ் 2005 பனுவல் (05

Page 14
யபாணா பப்பாளி - கயா TIt:ாயாமம் 45 --
"பாப4:' ' '4 14:12:12
N ந ன ச உ ஒ
காலனியவாதத்தின் உச்க வன்முறையும், கலாசார கபளீகரமும் 1 போலவே உளவியல், அரசியல் சூழ்நிலைகளிலும் நிகழ்ந்தது எ இச்செயற்பாட்டின் சிக்கல் என்னவென காலமாக நிகழ்ந்த நிகழ்வுகளிலான மட்டும் என்பது அல்ல. அதாவது வேர்களில் இருந்து நிகழ்காலத்திலும், தோற்றம் தருகிறது. இதன்படி இந்தக் அபகரிக்கப்பட்ட கலாசாரச் சொத்துக மற்றும் சமூக வெளிகளில் இருந்து முழுமையாக அழியாத காலனிய இடம்பெயர்க்கப்பட்ட தொல்பொருட்கள் பொது அல்லது தனிப்பட்ட சேகரிப்பு பட்டுள்ளன. அதன்படி 08 ஆ

இலங்கையில் இருந்து அபகரித்துச் சல்லப்பட்ட, பிரித்தானிய அருங் ாட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தாரா தவபுத்திரியின் சிலை. மூலாதாரம்: ரித்தானிய அருங்காட்சியக இணையத்தளம், 005.
சக்கட்டங்களின்போது கையாளப்பட்ட றெயிரன்பக்கினால் மேலே கூறப்பட்டது மற்றும் அறிவுக் கட்டமைப்புகளின் ன்பது தெளிவாகிறது. அதேபோல ரில் அது வெறும் கடந்த காலத்தில், நீண்ட வரிசையொன்றின் வெறுப்பான நினைவு இந்த நிலையானது காலனியவாதத்தின் பல பின்காலனியங்களிலும் பலவகையில் கடந்த காலத்தில் காலனிகளில் இருந்து ள் அவை உற்பத்தி செய்யப்பட்ட கலாசார
தற்போது இடம்பெயர்க்கப்பட்டுள்ளன. வாதத்தின் அதிகாரத்தினால், இந்த ள் அதே நிலையில் ஐரோ - அமெரிக்கப் புகளாக அருங்காட்சியங்களில் வைக்கப் ம் அல்லது 09 ஆம் நூற்றாண்டில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 06

Page 15
படைக்கப்பட்டதாகக் கருதப்படும், இ முக்கியமான பேறாக நம்பப்படும், மஹா! தொடர்பான தகவல்களை வழங்கும் கா (பெரேரா 2005:8-9) இன்று உள்ளது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் ஆகு திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கு இருந்து கண்டெடுக்கப்பட்டதொன்றாகு பிரித்தானிய ஆளுனராக இருந்தவரா இச்சிலை பிரித்தானிய அருங்காட்சிய டுள்ளது (பெரேரா 2005:9, த சில்வா 1975) கொள்ளைச் செயற்பாட்டின் இயக்கப்பாட் தொகுதிகளின் படி, அந்தச் சிலையைப்பு களை வழங்கி, சதாகாலமாகவே அதன் இலங்கை மக்களிடம் இருந்து அதை தங்கியுள்ளது" (பெரேரா 2005:9, 12). எ வேண்டிய விடயம் யாதெனில் இந்த அன் ஏனைய பிரதான நகரங்களில் உள்ள சேகரிப்புகளிலும் சேர்த்து வைக்கப்பட்டும் களும் அவற்றினை உருவாக்கிய மக்கள் மற்றும் அவர்களுடைய வாழ்க்கைப் பா களாகவே ஆக்கப்பட்டவை (பெரெரா : ஞாபகத்திற்குள் இருக்கும் மிகவும் துரதிஷ் கலாசாரப் பேறுகள் வரலாற்றின் ஒரு வாதத்தாலும், அதிகாரத்தாலும் கால் நேர்ந்தமை மட்டும் அல்ல. பின் காலனிய காலனியவாதத்தின் உணர்வு ரீதியான ம முறையில் கிரகித்துக்கொள்ளப்படாத முடிவடைந்து விட்டது என்ற வெறும் ( இவ்வாறான கலாசாரப் பேறுகளை அவ மேலும் இடம்பெயர வைத்துள்ளமை மிகவும்
காலனியவாதத்தால் மிஞ்சியுள் கொள்ளை தொடர்பான யதார்த்தம் காலனித்துவ நாடுகளின் வரலாறுகள் மீ., சமூக அரசியல் இருத்தல் தொடர்ப

லங்கைச் சிற்பக்கலை வரலாற்றில் பான பௌத்த சமயத்தின் வியாபித்தல் பர்ச்சிகரமான தாரா வெண்கலச்சிலை
இலங்கையில் அல்ல, இலண்டன் ம். இந்தச் சிலை 1800 களின்போது ம் இடையிலான கடல் பிரதேசத்தில் ம். 1830களின் போது இந்நாட்டில் ன றொபற்ட் ப்றவுறிஜ் என்பவரால் கத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட் - "இந்த அன்பளிப்பின்' அர்த்தமானது டினால் உற்பத்தி செய்யப்பட்ட அறிவுத் பட்டியலாக்கி, ஆய்வு செய்து, அர்த்தங் உண்மையான சொந்தக்காரர்களான தொலைவில் வைக்க முடிந்தமையில் ம்மால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள பளிப்பும்' அதே போலவே உலகத்தின் அருங்காட்சியகங்களிலும், தனிப்பட்ட ள்ள இவ்வாறான ஏனைய அன்பளிப்பு ளினது பௌதீக, உணர்ச்சி ரீதியான ணிகள் தொடர்பான ஞாபகப்பொருட் 2005:12). ஆயினும் பின் காலனித்துவ டவசமான ஞாபகமானது, இவ்வாறான
பொழுதில் வல்லரசுவாத பயங்கர பனித்துக்குட்பட்டவர்களால் இழக்க நாடுகளின் அரசியல் பலவீனத்தாலும், ற்றும் அறிவுசார்ந்த விளைவுகள் உரிய
காரணத்தாலும், காலனியவாதம் பாராட்டச் சுலோகத்தின் மத்தியிலும் ற்றிற்குரிய பிராந்தியங்களில் இருந்து
பிரச்சினைக்குரிய விடயமாகும்.
து வெறும் கலாசாரச் சொத்துக்களின் மாத்திரமல்ல. காலனியமயமாக்கல் பம், அதே போலவே பின் காலனித்துவ கவும் கடுமையானதும் - நீண்ட
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
'07

Page 16
காலமானதுமான பாதிப்புக்களை ஏற்ப அரசியல் அடையாளங்களைச் சார்ந்த பிரச்சினைகள் காலனித்துவ உற்பத்தி வைத்துக் கொள்ளப்படவேண்டியதொள் வாத அறிவு முறைகளின் கருத்தியல் ரீத் ஆட்சியாளர்களுக்கு அந்த அதிகாரத்த சொல்லணி செய்வதற்கிருந்த ஆர்வத் பிரச்சினைகள் தோன்றின. இதன்படி தரி 'Identity on the Borderline' (2002) மானதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது பரவியிருந்த கலாசார அடையாளங்கள் மங்கிய திறந்ததன்மையை பிரித்தான மானதாக இருந்தது என்பதும், எனவே இந்த உள்ளூர் குழுக்கள் மீது புதிய . ஆகும் (இராஜசிங்கம், சேனநாயக்க 20 நாடுகள் பலவற்றில் நெடுங்காலம் அடையாளங்கள் காலனித்துவக் கண ஒழுங்கமைக்கப்பட்ட தேவைகள் மற்றும் தோன்றியவையாகும். அதாவது எ யாதெனில், இவை மற்றவரை ' சொ புரிந்துகொள்ளவும் பின் அறிவொளிக் விஞ்ஞான ஆதிபத்தியத்தால் தோன்றி இந்த காரணத்தினாலேயே தற்போதைய முறைகள் காலனித்துவ நிலைமை சொல்வதற்காக கட்டியமைக்கப்பட்டவை காலனியவாதத்தின் வேலைக்காரி ஆகு கலோட் லெவி ஸ்ட்ரவுஸ் கூறியமை மானிடவியல் தெளிவாகவே வல்லரசு நியாயப்படுத்தவும் காலனித்துவ ஆட்சி உள்ளூர்வாசிகள்' தொடர்பான அறிக கொண்டிருந்தமையுமாகும். ஆயினும் 'சுதந்திரத்திற்குப்' பின்பு ஏற்பட்டுள்ள அறிவுத் தொகுதிகளில் உள்ள கால படுத்தப்படவில்லை. இந்தத் அறிவு அமைப்பு, பகுப்பாய்வு ஊடாக அறி

நித்தியுள்ளது. அதன்படி தற்கால சமூக தோக இந்நாடுகள் அனுபவிக்கும் பல களாகும் என்பது எம்மால் ஞாபகத்தில் Tறாகும். காலனித்துவ மற்றும் வல்லரசு யான அதிகாரத்தினாலும், காலனித்துவ தின் வழியால் ஆட்சிச் செயற்பாடுகளை தின் காரணத்தாலும் இவ்வாறான பல மணி இராஜசிங்கம் - சேனானாயக்கவின் கட்டுரையில் இலங்கைக்குப் பொருத்த யாதெனில், காலனித்துவ இலங்கையில் அவற்றின் விளிம்பு நிலையால் ஏற்பட்ட மியர்களினால் புரிந்துகொள்ளக் கடின ப அவர்களால் உணரக்கூடிய வகையில் அடையாளங்களை ஏற்றிய முறைமையும் 02). இவ்வாறு தற்போது பின்காலனிய ராகவுள்ளவையென்று கருதப்படும் பல க்கீடு, அறிவு உற்பத்தி இரசனைகள், நிர்வாக முறைகள் ஆகியவற்றிலிருந்து ம்மால் புரிந்துகொள்ளப்படவேண்டியது ல்லணி செய்யவும், வரைபடமாக்கவும், காலம் என்ற பெயரால் அறியப்படுகின்ற ய அறிவுத் தொகுதிகளின் விஸ்தரிப்பு பின்காலனிய நாடுகளிலுள்ள பல அறிவு நளின் கீழ் அந்த நிலைமைகளைச் பயாகும். "சமூக மானிடவியல் என்பது ம்" என்று பிரஞ்சு மானிடவியலாளரான க்குக் காரணம் ஆரம்ப கால சமூக வாத, காலனியவாத செயற்திட்டத்தை பாளர்களுக்கு ஆட்சிக்குத் தேவையான வை உற்பத்தி செய்வதை நோக்காகக் ம் பின்காலனிய நாடுகள் பலவற்றில் அறிவு வறட்சி காரணமாகவே இந்த னித்துவ மையத்தன்மை கேள்விக்குட் உற்பத்திச் செயற்பாடுகள் தெளிவான வாதாரமுறை முறிப்பு ஒன்று செய்ய
பயான.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (108)

Page 17
வேண்டுமா? என்ற கேள்வியைக் கூட எ தேவையை நாங்கள் நோக்குவது அறி உணர்ச்சிரீதியான ஆக்கிரமிப்பாகவோ அ புலம்பலாகவோ அல்ல. இதன் காரன் கொண்ட ஒன்றினை பின்காலனித்துவ ந மிகவும் குறுகிய நிலைப்பாடு எம்மால் ஏற்ற கோட்பாட்டுரீதியான அணுகுமுறைகளும் வழிமுறைகளும், பொருள் விளக்க அன நிலைமைகளைக் கிரகித்துக்கொள்ளக் கொள்ளத் தேவையாகும் பட்சத்தில் கட்ட விளிம்புநிலைக் கற்கைகளின் முறை அடிப்படையிலே தோன்றியது என்பது நிலை
காலனித்துவமும் பின்காலனித்து இயலுமானவரை தமிழில் புதிய மூல கட்டு செய்யப்பட்ட நீண்ட முயற்சிகள் துரதிஷ்ட இது ஒரு வகையில் சுதேசிய மொழிக்கல்வி கொண்டுள்ள ஆய்வு முயற்சிகள் பற்றி பலரி கேள்விகளை மீள் உறுதிப்படுத்துகின்றது வரலாற்று நிலபரத்தினையும், அடையாள நிர்ணயிக்கின்ற சான்றாதாரங்கள் மலிந்த குறிப்பிடத்தக்க கலந்துரையாடல்களோ, . சங்கடமான யதார்த்தத்தையும் இவை எ பத்தில் ஏற்கனவே எழுதப்பட்ட எம். அடையாளங்கள், வரலாறுகள் என்பன பற்றி எழுவது தவிர்க்க முடியாததாகிறது. ஏெ கண்டுபிடிப்பதற்குப் பின்புலமாக இருந்த . முறைகளும் அவற்றின் சார்புநிலைகளும் பற்றிய ஆய்வுகள் முதல் நிலையான நிலைமைகள் இத்தொகுப்பை ஆங்கில ம பெயர்ப்பாக்க நிர்ப்பந்தித்துள்ளன. ! தற்போதைய எல்லைப்படுத்தல்கள் மற்று கப்பட்ட இத்தொகுப்பு அந்த வகையில் இ பின்காலனிய ஞாபகம் பற்றிச் செய்யப்பட்ட உள்ளடக்கியுள்ளது.

ழுப்பவில்லை. எவ்வாறாயினும் இந்தத் வுசார்ந்த செயற்திட்டமாகவேயொழிய ல்லது வெறும் போராட்ட சுலோகத்தின் எமாக ஐரோ- அமெரிக்க மூலத்தைக் எடுகளுடன் தொடர்புடையதல்ல என்ற க்கொள்ளப்படவும் இல்லை. ஆயினும் நிகழ்கால நிலைமைகளும், பகுப்பாய்வு பகு முறைகளும் வரலாற்று ரீதியான கூடிய முறையில் மீள் தயாரித்துக் ரயமாக அவ்வாறு செய்ய வேண்டும். மை, அவ்வாறான தேவைகளின் எவு கொள்ளத்தக்கது.
டயான பல
வவ ஞாபகமும் என்ற விடயம் சார்பாக மரைகளைப் பெற்றுக்கொள்ள எம்மால் வசமாக இதுவரை பலன் தரவில்லை. பி மற்றும் பல்கலைக்கழகத்தை மையம் டமும் எழுந்துள்ள அடிப்படையான பல து. இலங்கைத் தமிழரின் சமகால உருவாக்கத்தினையும் நிர்ணயித்த/ ஓர் வரலாற்றுக்காலம் பற்றி எம்மிடம் ஆய்வுகளோ செய்யப்படவில்லை என்ற டுத்துக்காட்டுகின்றன. இச்சந்தர்ப் து காலனித்துவத்திற்கு முந்திய பிய கட்டுமானங்கள் பற்றியும் சந்தேகம் னனில் இந்த முற்பட்ட வரலாற்றைக் காலனித்துவ மனோநிலையும், ஆய்வு புரியப்படுவதற்கும் காலனிய காலம் வெ. மேற்குறித்த பயனளிக்காத ற்றும் சிங்கள கட்டுரைகளின் மொழி மொழி பெயர்ப்புகள் சம்மந்தப்பட்ட ம் சாத்தியப்பாடுகளால் தீர்மானிக் லங்கையில் காலனியவாதம் அல்லது குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 09

Page 18
'காலனியம் என்பது கால் உட்பட்டோராலும் பகிர்ந்து கொள்ள போத்துக்கேயரின் வருகை தொடர்பு பகிர்ந்து கொண்ட படிமத்தை மைக்கல் பண்பாட்டு அரசியலின் பின்புலத்தில்
ஆரம்பக் கட்டத்தில் சிங்களவர் வெ (அறியாமைகள் என்பவற்றுள் செயற்பட வெளிக்கொணரப்படுகிறது.
இதன் அடுத்த கட்டமாக புறமொதுக்கித் தன்னை நிலைநா நுட்பத்தினையும் பின்னர் அதே உத் இக்காலனிய வெளிகளைக் கைப்பற்ற நகரத்தை சுதேசிய மயப்படுத்தல்' என் இவ்வாய்வானது கொழும்பு நகரமான நகரங்களைப்போன்று மேலைத்தேயமு அதனால் ஓர் மூன்றாவது வ ை எடுத்துக்காட்டுகிறது. இந்தக் கலப்பு வெளிப்பாட்டுப் பண்பாட்டின் ஓர் இ வெளிப்பாட்டிலும், அரசியல், சமூக, இனங்காணப்படக்கூடியது. அத்துடன் நிலவுருவை ஒழுங்கமைத்தல்/ மீள ( தனக்குப் புறவுருக் கொடுக்கிறது, தன பிடியை வலுப்படுத்துகிறது என்பா
மாற்றங்கள் எவ்வாறு நிலவுருக் தள்ளுகின்றன போன்ற எமது உடன் இவற்றின் பின்னாலுள்ள காலனிய உணர்த்திச் செல்கிறது.
சங்கடமான உரையாடல்: சிங்களக் கருத்தாடலில் ஆண்மை ப த சில்வாவின் ஆய்வானது விக்ரோறி சிங்களச் சமூகத்தினுள் உள்வாங்க விளக்குகிறது. பிரித்தானியாவி

பனியவாதிகளாலும், காலனியத்திற்கு பட்ட ஓர் உளவியல்' என்ற வகையில் பாகச் சிங்கள மனங்கள் உருவாக்கிய,
• றொபேட்டின் முதல் கட்டுரை காலனிய விசாரிக்க முயல்கிறது. காலனியத்தின் பளியார்' பற்றி உருவாக்கிய புரிதல்கள் பட சிங்களவரின் இருப்பு நிலைகள் இங்கு
காலனியம் உள்ளூர் வெளிகளைப் ட்டி விஸ்தரித்துக் கொண்ட உத்தி தி நுட்பங்களைக் கொண்டு சுதேசிகள் பிய விதத்தினையும் நிகால் பெரேராவின் ற கட்டுரை ஆய்வு செய்கிறது. மறுபுறத்தே து அதன் வெளிப்பாட்டில் பிற காலனிய ம் கீழைத்தேயமும் அற்ற ஓர் கலப்பாகவும் கயினமாகவும் உருவெடுத்துள்ளதை பொட்டு என்பது ஒரு வகையில் காலனிய யல்பு என்பதுடன், இது இக்கால கலை பொருளாதாரக் கட்டுமானங்களிலும்கூட T இக்கட்டுரையானது அதிகாரம் எவ்வாறு ஒழுங்கமைத்தல் என்ற செயற்பாட்டினூடு து கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் மீது தனது தை எடுத்துக்காட்டுவதுடன் அதிகார கோலங்களில் மாற்றங்களை உந்தித் அடிக் கால அனுபவங்களை வாசிக்கவும் 1 பொறிமுறையையும் உளவியலையும்
விக்ரோறிய காலத்து புருஷத்துவமும் bறிய சுதேசிய மதிப்பீடுகளும்' என்ற ஜனி யே ஆண்மை பற்றிய அணுகுமுறையானது ப்பட்ட 7 உருமாற்றப்பட்ட தன்மைகளை லும், இலங்கையிலும் பத்தொன்பதாம்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 10 |

Page 19
நூற்றாண்டு ஆண்மை பற்றிய கருத்தாடற் பிரித்தானியக் கனவான் படிமத்துடன் கூடி ஆங்கிலேய நடைமுறையானது சாதி அ மற்றும் தான் சார்ந்த மேல் நோக்கிய 9 என்பதை இக்கட்டுரை தெளிவாக்குகிறது. பிற முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதி வாசிப்பு இதுவாகும். எனினும் சிங்கம் மற்றையோர்' ஆக்கப்பட்ட சிறுபான்மை கட்டமைக்கப்பட்ட பொறி முறைகள் பற்றிய ஜனி த சில்வாவின் இந்த வாசிப்பு முழுமைய
காலனிய ஆட்சியின் ஆளுப் பாகுபடுத்தல், பட்டியற்படுத்தல், அடையா வற்றினூடு எவ்வாறு பல்லினப்பட்ட இல பூர்வத்துவங்களான அடையாளங்கள் பிரி என்பதனையும், அவை எவ்வாறு ஆன ஆற்றுகைப்படுத்தப்பட்டும் வந்தன என்ப சிங்கவின் கட்டுரை அமைகிறது. பூர்வத்துவங்கள், ஆடை, காலனிய மன என்ற கட்டுரை ஆட்சியாளர் உள்ளூர் மக் பற்றிய மனோநிலையை வளர்ப்பதினூடும், சம்பந்தப்பட்ட முரண்பாடுகளை வளர்ப்பதி வைப்பதில் வேடவுடைகள் பயன்பட்ட விதத்
பேனார்ட் பேட்டின், ஆறுமுக நா மரபும் சமயத்தின் நிர்ணயமும்' என்ற கட்டும் அடிப்படையாகக் கொண்ட மதம் என்ற ந காலத்தில் சைவத்தைச் சட்டகமிடுவ, வகிபாகத்தை ஆராய்கிறது. இது இதுவ ை பற்றிக் கூறப்பட்டு வந்த பல கருத்துக்க நவீனமயப்படுத்தல் பற்றிய பின்னணியில் சுட்டிப்பாகவும், நுணுக்கமாகவும் காலனிய 5
இந்த இதழில் மொழிபெயர்ப்பு கலைச்சொற்களையும் இணைத்துள்ளோம்

புலத்தை திரைவிலக்குவதினூடாகப் ய சமமானவர்களிடையே நீதி' என்ற திக்கமைவாலான இலங்கையில் சுய சைவியத்திற்கு முதலிடப்பட்டுள்ளது இன்றைய இலங்கையின் இன மற்றும் ல் பங்கேற்கத்தக்க ஓர் முக்கியமான T ஆண்மையின் மேலாதிக்கத்தால் இனங்களுக்குள் இந்த ஆண்மை ஆய்வுகள் வெளிவரும் போது தான் படையும்.
ம் உத்திமுறையின் முக்கியமான ாளப்படுத்தல், கணக்கிடல் போன்ற ங்கைச் சமுதாயத்தினுள் அதிகாரப் த்தானியர்களால் உருவாக்கப்பட்டன டகளினூடு காட்சிப்படுத்தப்பட்டும், தையும் ஆராய்வதாக நீரா விக்கிரம் கற்பனை செய்யப்பட்ட அதிகார ங்கள், காலனியமயப்பட்ட உடல்கள்' களிடம் தங்களது இரண்டாம் நிலை
அவர்களிற்கிடையில் அடையாளம் னூடும் தமது அதிகாரத்தைத் தக்க மத விளக்குகிறது.
வலர்: 1850 அளவில் சைவ பிரசங்க ரை கிறிஸ்தவ மத நிறுவன அமைப்பை வீன கருத்தாக்கத்தினுள் காலனிய நில் நாவலரின் பிரசங்கங்களின் ர காலமும் பொதுப்படையாக நாவலர் ளுக்கு மேலே சென்று சைவத்தின் ] நாவலரின் பங்களிப்பை மிகவும் அரசியலினுள் பொருத்தி வாசிக்கிறது.
பாளர்களால் பயன்படுத்தப்படும் இது கலைச் சொல் பயன்பாட்டை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (11)

Page 20
நெறிப்படுத்தவும், ஒருமைப்படுத்தவும் புரிந்து கொள்வதற்கு மேலும் உதவும்
இவ்விதழிலுள்ள கட்டுரை சோ.பத்மநாதன், சாமிநாதன் விமான களுக்கும் மொழியைச் செம்மையாக் வி.சுதர்சினி என்போருக்கும் எமது நாடு
உசாத்துணை நூல்கள்
පෙරේරා , සසංක
1997. ව්‍යවහාරික බුද්ධිමසමාජයීය, සංස්කෘතික කීහිපයක් පිළිබඳ අදහස් අධ්‍යානයන් සඳහා වූ අය
පෙරේරා , සසංක
2005 .සොරා ගැනීමේ ස වසරකට පසුව, දෘශ්‍ය ක |අගෝස්තු) ඇතුල් කෝට්
De Silva, Ph.D.H
1975. A Catalogue of Antic Lanka Abroad, Colombo:D
Hale, John R.
1966. Age of Exploration )
Rajasinham - Senanayake, Darini
2002. 'ldentity on the Bord Unmaking of Multiculturali: Hybrid Island, Colombo So

| உதவும் என்பதுடன் இக்கட்டுரைகளை என்றும் நாம் கருதுகின்றோம்.
ளின் மொழிபெயர்ப்புகளை ஆக்கித் தந்த 0, 1. 115661, LT. 246160661 (GLIT6I ඒ 9 එබII .940515GT6ITior, LT. P460066T, Thi56T.
යේ වියෝගය: ශ්‍රී ලාංකික සමාජයේ ය හා දේශපාලනික ප්‍රවණතාවන් දැක්වීමක්. කොළඹ: ජනවාරගික
තර් ජාතික කේන්ද්‍රය.
පිහ මංකොල්ලකෑමේ අයිතිය... පන්සිය
ලා තොරතුරු සංග්‍රහය (2005
ටේ: විහවි ලලිත කලා ඇකඩමිය.
quities and Other Cultural Objects from Sri epartment of National Museums.
Jew York: Time Incorporated.
Herline: Modernity, New Ethnicities, and the =m in Sri Lanka In, Neluka Silva Ed., The cial Scientists Association.
porprojl B52] 2005 සීග්‍රෝධාරා | 12|

Page 21
போர்த்துக்கேயரின் இலங் தொடர்பான கதை *
1505 ஆம் ஆண்டில் போர்த்துக் கைப்பற்றிக் கொண்டார்கள் என்ற கருத்து 1505 இல் அவர்கள் செய்யவில்லை. மாறாக ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது 1597 (அபயசிங்க 1996, த சில்வா 1981: 100 - 129). பாய்க்கப்பல்கள் மற்றும் படகுகளைக் கொல் என்பவரின் கலன்களின் தொகுதி நாட்டின் தலைநகரான கோட்டை நகரத்திற்கு ஆறு கொழொம் தொட்ட அருகில் திறந்த குடா மனங்கவர் நிகழ்வாகவோ அல்லது அ. எம்மால் அது பற்றி ஒன்றும் அறிந்து தொடர்பாகத் தெரியவரும் ஒரேயொரு வி நாட்டார் கதை ஒன்று தோன்றக் கார இக்கதையினுள் சில சிங்கள நாட்டார் கதை ஒத்த தன்மையும், உவமைக் கதை மொழி பண்புகளும் உள்ளன என்பது எனது ஊகம் அர்த்தங்கள் முன்வைக்கப்படும் சித்திரம் உவமைக் கதை அல்லது மாதிரி சுபாவம் ெ வருகை சார்ந்த புராணக்கதைப் பாரம்பரிய

கை விஜயம்
மைக்கல் றொபேர்ட்ஸ். தமிழில்: சாமிநாதன் விமல்.
கேயர் இலங்கையின் ஒரு பகுதியைக் து பிழையானதொன்றாகும். அவ்வாறு கடற்கரைப் பிரதேசங்கள் அவர்களின் -1619 காலப் பகுதியிலேயே ஆகும் 1505 இல் நிகழ்ந்தது யாதெனில், சிறிய ன்ட தொம் லொறன்சோ த அல்மேதா ன் பிரதான சிங்கள இராசதானியின் ப மைல்களுக்கப்பால் அமைந்திருந்த வில் காட்சியளித்தமையாகும். இது ஓர் பவாறல்லாமலோ இருந்திருக்கலாம்.
கொள்ளமுடியாது. இந்த நிகழ்வு டயம் யாதெனில் பிற்காலத்தில் அது ணமாகியது என்பது மாத்திரமே. களால் நிறைவேற்றப்படும் செயலுக்கு ஆகியன விடுகதை மொழி சார்ந்த ரகும். இதனூடு குறியீடுகளினூடாக ஒன்று மனத்தில் விரிகிறது. இந்த ாடர்பாக எனது கருத்து, விஜயனின் த்தைச் சார்ந்த பிறப்புப்பற்றிய கதை
என்றாவது இதழ் 2005 பனுவல் (13)

Page 22
என்பதேயாகும். இது தொடக்க சாராம்சமாக்கப்பட்ட ஓர் சித்திரிப்பாகு
இந்தக் குறியீடான முன்வை முறையியலின் முழு வெற்றியுமே இ உள்ளடங்கிய சிறப்பான சூழ்நிலைக நம்பிக்கையாகும். இக்கதை இலக்கி என்னால் குறிப்பிடப்பட்ட இவ்வாற்ற நடந்ததும் அதுவேயாகும். செவி சீதாவாக்கை காலப்பிரிவின் பிற்பகு ஆண்டளவில் 'அலகேஸ்வர யுத் பக்கங்களுக்குள் நுழைந்து கொண்டது இந்த ஓலைச் சுவடியின் பெரும்பகுதி வரிசையினுள் நுழைந்தது. இத் நூற்றாண்டின் இறுதிப் பாகத்திற்கு பாகத்திற்கும் இடைப்பட்ட காலத் ஏடுகளாகும். இந்தப் போர்த்துக்கேய தொல்சீர் இலக்கியப் பாணியில் அல்ல (கொடகும்புற : 1961) எழுதப்பட்டு ரா சொல் கூடத் தவறாமல் அதே முறைய (சுரவீர 1965 viii, சுரவீர :1976, கொட்டு மேலும் இக்கதையோ அல்லது போர் எந்தவொரு தகவலோ சூலவங்ஸய' 6 பூர்வ' வம்சக் கதைகளில் உள்ளப் தொன்றாகும். போர்த்துக்கேயரின் இ நாட்டாரியலிற்குள் வேரூன்றிய கதை படுகின்றது.
செவிவழிக் கதைகள் சிங்க கதைகளினுள் இவ்வாறு உள்வாங். அலகேஸ்வர யுத்தய', 'ராஜாவலிய' எ பகுதிகள் இணைக்கப்பட்ட ஒழுங்கற் வேறு கதைகளில் இருந்து எடுக் நுழைந்துள்ளன. இப் பகுதிகளில் கா

காலப் போர்த்துக்கேயர் தொடர்பாக
ந்தலுக்கு அடிப்படையாகிய உவமைக் கதை க்கதையின் செவிவழி கூறும் முறையில் ளிலேயே தங்கியுள்ளது என்பது எனது ய நூலாக ஆவணப்படுத்தப்படுகையில் லானது குறைவடைகிறது. உண்மையில் ழிப் பாரம்பரியமாக வந்த இக்கதை, திகளின் போது , அதாவது 1592 ஆம் தய' எனப்படும் ஓலைச் சுவடியின் 1 (சுரவீர 1965 vi-vii, 28). காலக்கிரமத்தில் ராஜாவலிய' எனப்படும் சுவடித் தொகுதி தொகுதி வரிசையானது பதினாறாம் தம், பதினேழாம் நூற்றாண்டின் முதற் தில் இடைக்கிடையே தொகுக்கப்பட்ட பரின் வருகை தொடர்பான கதையானது மாமல் "பொது மக்களின் மொழி நடையில்" ஜாவலிய' எனப்படும் தொகுதியினுள் ஒரு பில் நுழைந்துள்ளமையைக் காணமுடிகிறது தம்புற: 1961 மற்றும் சோமரத்ன: 1975, 3-19). த்துக்கேயரின் முதல் வருகை தொடர்பான எனப்படும் பாளி மொழியிலான உத்தியோக ங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க லங்கை வருகை தொடர்பான கதையானது த என்பது இதனூடாகவும் சுட்டிக்காட்டப்
-ள மக்களின் வரலாற்று ரீதியிலான வம்சக் கப்படுவதென்பது புதியதோர் விடயமல்ல. நற இரு ஏட்டுச் சுவடிகளிலும், இவ்வாறு பல றதன்மையைக் காணக்கூடியதாகவுள்ளது. கப்பட்ட பகுதிகளும் இத்தொகுதியினுள் ணப்படும் புராணக் கதை சார் பண்புகளால்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 14

Page 23
இத்தொகுதியினுள் குறிப்பிடத்தக்களவி பட்டுள்ளன. எவ்வாறாயினும் போர்த்துக் அலகேஸ்வர யுத்தய' மற்றும் ராஜாவலி காலம் காவப்பட்டு வந்தடைந்துள்ளது அப்ஹம்வினால் மொழி பெயர்க்கப்பட்ட சிங்கள் தொகுப்பு 1899 ஆம் ஆண்டிலும் வெளி வந்தன. எ.வி.சுரவீரவின் தொகு குணசேகரா கீழ்வருமாறு அதனை மொழி
சா
"எங்கட கொழும்புத்துறைமுகத்து அலங்கரிக்கப்பட்ட தேகத்துடன், இரும் இரும்புத் தொப்பிகள் அணிந்துகொண்டு நிற்காமல் அங்கும் இங்கும் நடந்து கொள் சாராயம் சாப்பிடுவதையும், குடிப்பதையும் சாப்பிட்டுக்கொண்டு இரத்தம் குடிக்கிறார் எலுமிச்சம் பழத்திற்கும் இரண்டு, மூன்று 6 றார்கள் என்றும், அதுகளின் பீரங்கி ெ கேட்கக்கூடியதாகவுள்ள இடி முழக்கத்தை பீரங்கி வெடி குண்டுகள் கனதூரம் செ கோட்டைகளையும் பொடிப்பொடியாக்குகி விபரமாகக் கூறினார்கள்" (சுரவீர 197 கெடிங் ரொன் 1928: 94, த சில்வா 19 சிங்களவரின் பாமரத் தன்மைக்கு உத் இலங்கையின் ஆங்கிலம் கற்ற நடுத் நினைப்பில் உள்ளூர் வாசிகள் பாண் ! என்பதாகும். உண்மையில் இவ்வாறானெ பரவியிருந்தமை என்பது பிரித்தானிய அ வழிபாட்டுப் போக்கிற்குள் இந்நடுத்தரவர் உட்பட்டிருந்தார்கள் என்பதையும் - எவ் மிருந்து விலகி இருந்தார்கள் என்பத ை அவர்களின் அறியாமையின் ஓர் குறியீட நாகரிக வளர்ச்சி தொடர்பான மேற்கத்தை உள்வாங்கியிருந்தனர் என்பது காலம் சமுத்திரத்தில் வியாபித்திருந்த வர்த்தக

) நாட்டார் கதைகளும் உள்ளடக்கப் கேயரின் வருகை சார்ந்த கதையானது ' என்ற நூல்களில் பல நூற்றாண்டு 1. ராஜாவலிய' பிரதி 1833 இல் து. குணசேனாவினால் செய்யப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு 1900 இலும் ப்பானது 1976 இல் வெளி வந்தது. பெயர்க்கிறார்.
வக்கு மிக வெள்ளை நிற இனம், மிகவும் புச் சட்டைகள் போட்டுக்கொண்டு, ,ெ ஒரு நிமிடம் கூட ஒரு இடத்தில் அடு, பாண், முந்திரிப்பழம் (திராட்சை), கண்டு, முருகைக்கல்லைக் கடித்துச் கள் என்றும், ஒரு முழு மீனுக்கும் ஒரு வெள்ளி அல்லது தங்கங்கள் கொடுக்கி வடிச் சத்தம் யுகாந்திர பருவதத்தில் விடக்கூடியதாக இருக்கிறது என்றும், ன்று கற்கோட்டைகளையும் இரும்புக் ன்றன என்றும் அளவு கணக்கற்று 76:213-214, குணசேகர 1954: 63, 83:14). இக்கதையைப் பண்டைய தாரணமாக எடுத்துக்காட்டிய சிலர் தர வர்க்கத்தவராவர். இவர்களின் மற்றும் வைன் அறியாத பாமரர்கள் தாரு பொருள் விளக்கமானது இந்த டிமைத்தனம் கொண்ட இங்கிலாந்து க்கத்தினரில் சிலர் எவ்வளவு தூரம் வளவு தூரத்திற்கு பொது மக்களிட எயும் எடுத்துக்காட்டுகின்றது. இது கவும் அமைந்தது. அவர்கள் மனித உலகப் பார்வையை எவ்வளவு தூரம் ரியத்திற்கு முந்திய கால இந்து வலைப்பின்னலையும், போர்த்துக்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (15)

Page 24
கேயரின் வருகைக்கு முன்பும், அதன்பி தொழில் மற்றும் மத்திய கிழக்கு, பா வர்த்தக நடவடிக்கைகள் தொட என்பதிலிருந்தும் தெளிவாகிறது (ச 1986, கோணல் 1920, 158 - 159, 220உண்மையாகவே இப்பின்னணியில் ! வருகை தொடர்பான கதைக்கு இவ்வ தருவதை ஒருபோதும் நம்பமுடியா சிங்களவர்களுக்கோ, இந்தியாவின் ( பண்டங்களோ மற்றும், கிரேக்க சாடி பொருட்களாக இருக்கவில்லை.
முக்கிய வரலாற்று ஆசிரி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள மி கணம் ஒன்றுண்டு. அதன்படி வெளி தோன்றிய ஆச்சரியமான அதிர்ச்சி ! சில்வா: 1983:14) என்பதாகும். 1984 நடாத்தப்பட்ட மாநாடு ஒன்றில் மேற்சு சில்வா, செல்ரன் கொடிகார என்ற 3 ஒன்றுக்காக என்னால் மேற்கொள்ள விட்டார்கள். அந்தச் சவாலில் இருந்து நேராகச் சொன்ன ஒன்றாக இருப்பினு உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை போர்த்துக்கேயர் என்பது உண்மையா ஆர்வம் ஊட்டும் ஓர் குழுவால் இவ்விடயத்திற்கு மட்டுப்படுத்தப்படுவ போர்த்துக்கேயரின் வெளித்தோற்றத் அவர்களிடம் காணப்பட்ட வேறு ! வலியுறுத்துகின்றேன். அவர்களுடை ஆர்வம், அழிவு தரும் ஆற்றல், பயங்க அவர்களிடமிருந்த இரும்புப் பொருட் அவர்களின் அன்னியத் தன்மை குறிப்பிட்டுள்ளபடி பதினாறாம் நூற்ற சிங்களவரைப் பொறுத்த வரையில் பே

ன்பும் இலங்கையில் நிலவிய கப்பல் கட்டும் சீகக் குடாவினூடும் மேற்கொள்ளப்பட்ட ர்பாகவும் அறியாமல் இருந்தார்கள் ஸ்திரி:1939 கிறிபமுனே 1986, த சில்வா 21, த சில்வா 1975: 99 - 101, 105, 111-113). இருந்து பார்க்கையில் போர்த்துக்கேயரின் Tறான மேலோட்டமான வரைவிலக்கணம் துள்ளது. மாலைதீவு வாசிகளுக்கோ, மற்கு கரையோர மக்களுக்கோ இரும்புப் களில் நிரப்பப்பட்ட வைனோ வழக்கமற்ற
யரான சி.ஆர்.த சில்வாவினால் இது கவும் ஏற்றுக்கொள்ளத்தக்க வரைவிலக் நாட்டு விருந்தினர்களின் வருகையினால் இந்த தகவலில் உள்ளடக்கப்படுகிறது. (த ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பேத் நகரில் பறப்பட்ட கருத்தை முன்வைத்து சி.ஆர். த இருவரும், புதியதோர் வரைவிலக்கணம் ப்பட்ட அடிப்படையான முயற்சிக்கு சவால் 5 ஊக்கம் பெற்ற நான் மேற்கண்ட கூற்று ம், இக்கதையூடாக மேலும் மறை கூற்றுகள் மீண்டும் நிலை நாட்ட முயல்கிறேன். கவே அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள தம். எனினும் இவ்வரைவிலக்கணம் து உண்மையை உருமாற்றும் செயலாகும். இதில் காணப்பட்ட அபூர்வமான தன்மை பண்புகளால் அடங்கிப் போனது என்று டய வேறு பண்புகளாக, குழப்பகரமான ரமான வலு, பேராசை என்பன அமைந்தன. களும், பேரோசை கொண்ட பீரங்கிகளும் யை உறுதிப்படுத்தின. இக்கதையில் சண்டிலும், அதே போல் அதற்கு முன்னரும் எர்த்துக்கேயர் என்பவர்கள் மனிதத்தன்மை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் [16

Page 25
அற்ற பயங்கரமான நபர்கள் என்பதாகும்.
- கற்களைச் சாப்பிடுகிறார்கள் இரத்தத்தைக் குடிக்கின்றார்கள்
இப்போது இக்கதையின் உவமைப் சிங்களவரால் எவ்வாறு பொருள் விள கவனம் செலுத்துவோம். பிற்காலத்தில் . மற்றும் செய்யுள் நூல்களிலும், செவி வழி பற்றி மேலுள்ளது போல் விளக்கப்பட்டு முடிகிறது என நான் நம்புகிறேன். இந்த உள்வாங்கப்படு வதன் சில அம்சங்கள் இ வந்துள்ளன. போர்த்துக்கேயர் என்பது . காலனிய ஆக்கிரமிப்பாளர்களை விட ( என்பது இன்று கூட ஏற்றுக்கொள் போர்த்துக்கேயரை பறங்கி' என்ற பெயரில் தெளிவாகிறது. டி.பி.தசநாயக்காவின் லா சதுரோ' (குணசேன நிறுவனம், கொழுப் நூல்கள் மட்டுமல்லாமல் கே.டி.பீ விக்க உறுமய' (குணசேன நிறுவனம், ெ நூல்களினூடாகவும் இந்த விடயம் உறுதிப்
உவமைக் கதையின் சூழ்நிலையைத் தாபி
ஓர் புராணக் கதையோ அல் செய்யப்படும் போது அதன் ஆசிரியர் அல்ல செலுத்துவது அறிஞர்களின் வழக்கமாகு நூலின் ஆசிரியர் அறியப்படவில்லை. பார் என்ற மும்மணிகளை வணங்கி ஆரம்பி கிறிஸ்தவ வருட முறையில் திகதி குறிப்பிட இதன் ஆசிரியர் கிறிஸ்தவ சமயத்தினைச் சுரவீரவின் ஊகமாகும். ஆயினும் அது ஒ அதன் ஆசிரியர் சீதாவாக்கை, கோட் இராசதானிக்குள் வசித்தார் என்பதை எமக்குத் தெரிந்த ஒரே விடயம் இது தொகுக்கப்பட்டிருந்தது என்பதேயாகும்.

அவர்கள்
பாணி பதினாறாம் நூற்றாண்டுச் ங்கிக்கொள்ளப்பட்டது என்பது பற்றி சிங்கள் அறிஞர்களுடைய உரை நடை 1 இலக்கியங்களிலும் போர்த்துக்கேயர் ள்ளமையை வேறுபாடற்றுக் காண 5 ஊடகங்கள் வழியாக இப்பொருள் நபதாம் நூற்றாண்டுவரை பேணப்பட்டு ஒல்லாந்தர்கள் அல்லது பிரித்தானிய கொடூரமான செயலில் ஈடுபட்டவர்கள் ளப்படும் ஓர் விடயமாகவுள்ளது. ய அறிமுகப்படுத்துவதனூடாகவே அது ங்கா வ்றுத் தந்தய', 'கோட்டச் சிங்கள ம்பு 1964) போன்ற சிறுவர் வரலாற்று கிரமசிங்காவின் அபே சங்ஸ்க்றுதிக காழும்பு 1976) போன்ற சிறந்த படுத்தப்படுகின்றது'.
த்தல்
பலது ஓர் கட்டுரையோ திறனாய்வு லது தொகுப்பாளர் மீது பெரும் கவனம் தம். அலகேஸ்வர யுத்தய' எனப்படும் ம்பரிய முறையின்படி புத்த, தர்ம, சங்க க்கப்படாமை, அசாதாரண முறையில் ப்பட்டுள்ளமை என்ற காரணங்களால், சார்ந்தவராக இருக்கக்கூடும் என்பது ர் அனுமானம் மட்டுமேயாகும். மேலும் டை அல்லது கண்டி என்ற எந்த க் கூட அறியக்கூடியதாகவில்லை. தொகுதி 1592 ஆம் ஆண்டளவில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 17 ,

Page 26
எவ்வாறாயினும் இந்நூல் தெ அவ்வளவு முக்கியமான விடயமல்ல. ' தொகுப்புச் செய்யப்படும் போது வேறு தகவல்களிலிருந்தும் பகுதிகள் இணை எழுத்தாளர்களின் இணைவினால் தெ அதன் ஆசிரியரை விட, அது தன, தொடர்பாக எமது கவனத்தைத் திரு கொண்டுவரப்பட்ட நாட்டார் கதை என் கவனம் செலுத்துவது அவசியம் என்ப அந்த நாட்டார் கதையின் தொடக்கச் சூ என்பன முக்கியமானவை. அது சில வேள பாகமாக இருந்திருக்கக் கூடும்.
எங்களுக்குத் தெரிந்தபடி காலாண்டின் போது கோட்டை இரா 1551 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயா பாய்ந்ததன் காரணமாக ஆறாவது பரா அவருடைய மகன் சிம்மாசனத்திற் கைப்பொம்மையாக இருந்தான். சீதால மற்றும் இராஜசிங்க என்பவர்களால் நெ தாக்குதல்களுக்கு எதிராக கிட்டிய ( வழியாகவே இவனுடைய இராசதான போர்த்துக்கேயர்கள் கரையோர மக்கள் பரப்பும் வெற்றிகரமான முயற்சியில் | மக்களில் சிலர், இதற்குச் சமீப கால களாவர். சிலர் தமிழ் அல்லது மலை அனுமானிக்க முடிகிறது. இவ்வாறு 15 அல்லது Careas சாதியைச் சார்ந்த அவர்களின் தலைவர்களுடன் கத்தே டார்கள் எனக் கூறப்படுகின்றது." கத் யில் எப்போதும் ஞானஸ்தானம் செய் காலனிகளில் ஞானஸ்தானத்துடன் ! அவசியமாக இருந்ததைக் காணக் கத்தோலிக்க மதத்திற்கு மாற்றிக் கொ எனப்படும் தொப்பி ஒன்றினை அணிய

Tடர்பாக அதன் ஆசிரியர் யார் என்பது லகேஸ்வர யுத்தய' என்ற இவ்வெழுத்து | எழுத்துக்களிலிருந்தும், செவி வழித் க்கப்பட்டுள்ளதன் காரணமாக அது சில ரகுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. து இலக்காகக் கொண்ட வாசகர்கள் ப்புவது பயன் மிக்கது. எழுதப்படாமல் எற வகையில் அதன் வாசகர்கள் பற்றி
து என்னுடைய வாதமாகும். இதற்காக ழ்நிலை, அக்கதை ஆரம்பித்த காலப்பிரிவு பளை பதினாறாம் நூற்றாண்டின் இறுதிப்
பதினாறாம் நூற்றாண்டின் மூன்றாம் சதானி உடைந்துபோய் இருந்ததுடன் ரின் வெடிகுண்டு ஒன்று தற்செயலாக க்கிரமபாகு மன்னனின் முடிவு நேர்ந்தது. தரிய இளவரசன் போர்த்துக்கேயரின் பாக்கை இராசதானியின் மாயாதுன்னை றிப்படுத்தப்பட்ட சிங்கள இராணுவத்தின் போர்த்துக்கேயர்களின் போர் உதவிகள் சி பாதுகாக்கப்பட்டது. அதே வேளை ள் மத்தியில் கத்தோலிக்க மதத்தினைப் ஈடுபட்டிருந்தார்கள். இந்தக் கரையோர த்தின் முன்பகவே வந்து குடியேறியவர் யாள மொழியினைப் பேசியவர்கள் என 556 ஆம் ஆண்டில் ஒரு முறை 'கராவ' த எழுபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள், தாலிக்க சமயத்தைத் தழுவிக் கொண் தோலிக்க சமயத்திற்கு மாறிக்கொள்கை வதும் நிகழ்ந்தது. சில போர்த்துக்கேயக் சிறப்பான ஐரோப்பிய ஆடை அணிவது
கூடியதாக இருந்தது. இவ்வாறு ள்ளப்பட்ட ஆண்கள் 'கரபுசா' (Carapusa) வேண்டி இருந்தது (பொது வாழ்க்கையின்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
18

Page 27
போது இத்தொப்பியானது கத்தோலிக்க | வாசியின் குறியீடாக இருந்தது). ஞா6 வழங்கியவர்களின் பொறுப்பாக, கத்தே குறியீடான ஆடையை அணிகிறாரா என் புதிய ஆடை புதிய மனிதனைக் கு போர்த்துக்கேயர் கால இலங்கைக்குள் எ கேள்விக்குரியதொன்று. 1540 களின் உள்வாங்கப்பட்ட இலங்கையர்கள் 'கரபுசா மற்றும் பொறிசிக் என்பவர்களுடைய நு கின்றது. தொபாஸ்' (Topaz) என்ற சொல் வாசி அல்லது ஐரோப்பிய வம்சத்தைச் ச என்ற அபிப்பிராயத்துடன் தொப்பி அன் உருவாகியது என்பதுடன், தொப்பி அணி wallas) என்று அழைக்கப்பட்டதும் 6 சமயத்திற்கு மாற்றிக் கொள்ளப்பட்ட ஆ சிறப்பான தன்மையைக் காண முடியாது கரையோரவாசிகளிடையேயும் இந்தச் செ மக்களிடமும் நிலையான உணர்வுகளை த போர்த்துக்கேயர்கள் வாள் முனை அதி பரப்பினார்கள் என்பது பிரபலமான அழிக்கப்படுவதும், பௌத்த விகாரைகள் . அவர்களின் கொள்கையின் ஓர் பகுதியாக சுருக்கமாகக் கூறுவதாயின் போர்த்து அடிப்படையான நோக்கமாக இருந்தது ஆகும்.
கத்தோலிக்க சமயத்தின் குறிய அடிப்படை சமயச் சடங்காக கருதப்படும் கூடிய தேவாலய ஆராதனையாகும். வைனும், பாணும் (ரொட்டி) உணவாக ஞாபகப்படுத்தப்படு கின்றது. உண்மையி மதகுருமார் சபையால் 1905 ஆம் ஆண்டு இப்புனிதச் சடங்கு அடிக்கடி நடாத்தப்பட இதற்கு முன்னர் ஒரு வருடத்தில் ஒரு முன் வழக்கு கத்தோலிக்கர்களிடம் இருந்திரு

சமயத்தினுள் உள்வாங்கப்பட்ட உள்ளூர் எஸ்தானம் செய்ய உதவி ஒத்தாசை காலிக்கராக மாறியவர் இந்தப் புதிய பதை அவதானிப்பது அமைந்திருந்தது.' றியீடு செய்தது. இந்தப் பழக்கம் வ்வளவு தூரம் நுழைந்திருந்தது என்பது
போது கத்தோலிக்க சமயத்தினுள் "' தொப்பி அணிந்துள்ளமை ஸர்கம்மர் ரலில் வரும் குறிப்பினூடாக தெளிவா சமயத்தினுள் உள்வாங்கப்பட்ட உள்ளூர் சார்ந்தவர்' என்ற கருத்தைத் தருகிறது சியும் பழக்கம் காரணமாக இச்சொல் யும் மக்கள் தொப்பி வள்ளாஸ்' (Topi வாதிடப்படுகின்றன. கத்தோலிக்க சியாவைச் சார்ந்தவர்களின் உடையில் என்றாலும் இந்த நிகழ்வுகள் இலங்கைக் சய்தியை அறிந்த நாட்டிற்குள் வசித்த திச்சயமாக உருவாக்கி இருந்திருக்கும், திகாரத்தால் அவர்களின் சமயத்தைப் தான்றாகும். பெளத்த விகாரைகள் சார்ந்த காணிகள் சுவீகரிக்கப்படுவதும் நவே இருந்தது (பொக்ஸர் : 1958, 1961). க்கேய காலனித்துவ ஆக்கிரமிப்பின் கத்தோலிக்க சமயத்தைப் பரப்புதல்
பீட்டு ரீதியிலான வெளிப்பாடு அதன் | தேவ நற்கருணைச் சடங்குகளுடன் இயேசு நாதரின் இராப்போசனமான
உட்கொள்ளல் இந்தச் சடங்கால் ல் பத்தாவது பயஸ் பாப்பரசர் மற்றும் 1 டிசெம்பர் மாதம் 20ஆம் திகதியிட்டு, வேண்டும் என்ற கட்டளை இடப்பட்டது. றக்கு மேல் இப்புனிதச் சடங்கு செய்யும் க்கவில்லை.'' அது எவ்வாறிருப்பினும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
19

Page 28
இந்தச் சடங்கு அன்று போல இன்று இருக்கிறது.
ஓர் உவமைக்கதை என்ற தொடர்பான புராணக் கதையிலும் கூட இப்புனிதச் சடங்கு சார்ந்த சந்தர்ப் பௌத்தர்களால் கெளரவிக் கப்படும் களின் அடிப்படையான சடங்கு இ நிகழ்கிறது.
குழப்பகரமான போத்துக்கேய கொண்டு இரத்தம் குடிக்கும்" ம சித்திரிக்கப்பட்டுள்ளனர். முருகை கல் இந்தக் கதையை நம்பும்படியாகச் ெ நொருங்கக்கூடிய ஓர் கல் என்ற வாத சார்ந்தும், பகுத்தறிவு சார்ந்தும் பகு இவ்வாறு பொருள் வழங்குவ தனூடாக இக்கூற்றினுள் சிறப்பான ஓர் அர்த்தம் இந்தக் கதையில் அடங்கியுள்ள உவ என்னால் இது வரை முழுமையாகப் பு! கேள்வியாகவுள்ளது முருகைக்கல் ஒன்றினை'க்குறிக்க பயன்படுத்தப்பட்ட கொண்டுள்ளதா, புனிதத்தன்மை மற். தருகிறதா என்பதேயாகும். பத்தொன் பௌத்த துறவிகளின் உதவியுடன் இராஜாவலிய ஆங்கில மொழி பெயர்ப்பு சொல்லிற்குப் பதிலாக புது கல்' (புத்த பட்டுள்ளது முக்கியமான விடயமாகு பதினைந்தாம் நூற்றாண்டைச் சார்ந்த போன்ற நூல்களில் புராதன சிங்களத் சொல்லிற்கு ஒத்த சொல்லாகவே பயன் ஸப்த கோஷய 1982: 11, 120. சோரத ( இவ்வாக்கியத்தில் "முருகைக் கல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க 6 கடித்தல் என்பது நாய்கள், கரடிக செயலாகும்.

பக்தர்களுக்கு முக்கியமான விடயமாக
வகையில் போர்த்துக்கேயரின் வருகை எடுத்துக்காட்டப்படுவது என்னவெனில், பம் என்பது எனது நம்பிக்கையாகும். முன் மாதிரிகளிலிருந்து கத்தோலிக்கர் கழ்ச்சி செய்யப்படுவதே இதன் போது
ர்கள் "முருகைக்கல் கடித்துச் சாப்பிட்டுக் ரிதர்கள் குழுவாகவே இதன் போது என்பது இதன் அடிப்படைச் சொல்லாகும். சய்யும் போது முருகைக்கல் இலகுவாக த்தினூடாக இச்செயலானது நடைமுறை ப்பாய்வு செய்யப்படக்கூடியதாகவுள்ளது. நான் திருப்தியடையவில்லை என்பதுடன், ) உள்ளது என்பதும் எனது கருத்தாகும். மை ரீதியிலான பரிணாமம் தொடர்பாக ரிந்து கொள்ள முடியவில்லை. முதலாவது 5 என்ற சொல் படிந்து போயுள்ள பதா அல்லது ஆழமான கருத்துக்களைக் றும் சாராம்சம் செறிந்த கருத்துக்களைத் பதாம் நூற்றாண்டில் புலமை வாய்ந்த
அப்ஹம் என்பவரால் தொகுக்கப்பட்ட வின் போது குடு கல்' (முருகைக்கல்) என்ற 5 கற்கள்) என்று அச்சொல் பயன்படுத்தப் தம். இரண்டாவது விடயம் யாதெனில்
புராண நாமாவலிய' மற்றும் சிறுவண்மல ' தில் குடு கல்' என்ற சொல் மாமிசம்' என்ற படுத்தப்பட்டுள்ளது. (பிறாயோகிக சிங்கள் தேரர் 1952: 706. ரேவத தேரர் 1926: 500). கடித்துச் சாப்பிட்டுக் கொண்டு" என்று பிடயமாகும். சாப்பிடுதல் என்றில்லாமல் ள், முதலைகள் ஆகிய விலங்குகளின்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 20

Page 29
சில பாம்புகள் விசப்பற்களா சொல்லாலேயே சுட்டப்படுகின்றது. மாபில இப்பாம்பு மனிதனுடைய இரத்தத்திலை சாகடிக்கும் என்ற பொது நம்பிக்கை இலங். ஒன்றின் வாலில் ஒன்று கொழுவிக் கொள் தூங்கிக்கொண்டிருக்கும் எனவும் மனித இறக்கும் வரை குடிப்பதாகவும் நம்பப்படுகிற தூரத்திற்கு பிரபல்யமானது என்றால் சை வர்த்தகர்களைக் குறிக்கவும் கூட 'மாபிலர் இதே போல பேய் பிசாசுகளும் மனிதனுடை விருப்பம் கொண்டனவாக நம்பப்படுவதும் வுல்வ் 1961:21, நெவில் சிங்களக்கவி 1955: அவை குழப்பத்தையும் பேராசையையும் பி பெளத்த ஒழுக்க நெறிகளுக்கு எதிரானவற்
இந்த வாக்கியத்தில் போர்த்துக் பட்டுள்ள படர்க்கைப் பன்மையான உங்கே' பொருளையே தருகிறது. தற்போதைய பய பொருளில் மட்டுமே பயன்படுத்தப்ப இலக்கியங்களில் அவ்வாறு தான் பயன்ப அலகேஸ்வரயுத்தய' மற்றும் 'இராஜா இலக்கியங்களைச் சார்ந்த நூல்களாக ஏற்று யைக் காண முடிகிறது. ஆயினும் இந்த நூ பண்புகளும், பொது மக்களின் இலக்கிய மையைக் காண முடிகிறது. நாட்டார் கதை போது, பொது மக்களின் வழக்கும் அதனு பதினாறாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட் இகழ்ச்சிப் பொருளில் பயன்படுத்தப்பட்ட முடியாது என்பது துரதிஷ்டவசமானது.
ஹரிஸ் த சில்வாவினால் முன்வை யுத்தய' நூலிலும் 'இராஜாவலிய' என்ற வேறிடங்களில் எக்கருத்தைத் தர உபயோ செய்வது பிரயோசனமானது. என்னால் முறைகள் மட்டுமே அந்தச் சொல் பயன்

ல் தீண்டுவதும் கடித்தல் என்ற எனும் பாம்பு அவ்வாறான ஒன்றாகும். - உறிஞ்சிக் குடித்து மனிதனைச் கையரிடம் காணப்படுகிறது. இப்பாம்பு அடு கூரையில் இருந்து தொங்கியபடி கர்களின் இரத்தத்தை அம்மனிதன் பது. இக்கதை இலங்கையில் எவ்வளவு லோக்' போன்ற தயவு, கருணையற்ற என்ற பெயர் பயன்படுத்தப்படுவதும், ய இரத்தன்தின் மீதும் மாமிசம் மீதும் கருதத்தக்கது (எக்கநாயக்கா 1926, iii, 327, கப்வெரர் 1983: 118 119, 224). ரதிநிதித்துவம் செய்கின்றன. அவை
றைப் பிரதிநித்துவம் செய்கின்றன.
கேயர்களைக் குறிக்கப் பயன்படுத்தப் (அவை) என்ற சொல் கூட இகழ்ச்சிப் பன்பாட்டில் இச்சொல் இகழ்ச்சியான படுகின்றது. ஆயினும் புராதன படுத்தப்பட்டது எனக் கூறமுடியாது.' வலிய' என்ற நூல்கள் புராதன வக்கொள்ளப்படுகையில் இத்தன்மை ல்களில் தொல்சீர் இலக்கியம் சார்ந்த ம் சார்ந்த பண்புகளும் கலந்துள்ள கள் இந் நூல்களில் உள்ளடக்கப்பட்ட டன் இணைந்து உள்வாங்கப்பட்டது. ட மொழியில் உங்கே' என்ற சொல் நா என்பதனை உறுதியாகக் கூற
க்கப்படும் கருத்தின்படி அலகேஸ்வர நூலிலும் உங்கே' என்ற சொல் கிக்கப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்யப்பட்ட முதல் ஆய்வில் ஐந்து படுத்தப்பட்டுள்ளமையைக் காணக்
ன்றாவது இதழ் 2005 பனுவல் 21

Page 30
கூடியதாகவுள்ளது. இராஜாவலிய மட்டும் ஒரு முறை (பக்கம் 220) 8 இடத்தில் எலிகளையும், தவளைகள் (பக்கம் 158) எ.வி.சுரவீரவின் இராஜா ராஜாவலிய' என்ற நூலில் இருந்து பே இச் சொல் இருமுறை பயன்படுத்தப்பா! முக்கர்' மற்றும் தமிழ் மக்களை அலகேஸ்வர யுத்தய' என்ற நூலில் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது, தந்தையைக் கொலை செய்து அரிய புத்திரர்களைக் குறிக்க இச்சொல் ப அவதானிப்பு முழுமையானதொன்றல் சிங்கள நூல்களில் பொருள் வி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றா பயன்படுத்தப்படல் தொடர்பாகவும் யுள்ளது. எவ்வாறாயினும் ஒப்பீட்டு ரீ. வருகை பற்றிக் குறிப்பிடப்படும் இய இகழ்ச்சிப் பொருளில் பயன்படுத் எவ்வாறாயினும் இதற்குப் பின்னால் உண்பதையும், இரத்தம் குடிப்பதையு உறுதிப்படுத்தப்படு கின்றது. "ஒரு மு மூன்று வெள்ளி அல்லது பொன் 6 மாகும். பழங்காலக் கடல் பயன கிடைக்காததால் சரும நோய்களுக்கு மருந்தாக தேசிக்காய் மிக வேன் அவ்வாறெனில் மீன் மற்றும் தே. குறிப்பிடப்படுவது ஏன்? மரக்கறி காரணத்தால் போத்துக்கேயருக்கு இருந்தது என்பது அழுத்தப்படுகிற
பெளத்த ஒழுக்கவியலின் தொன்றாகக் கணிக்கப்படுகின்றது செய்வதைக் குறிக்கும் நூல்களைக் காட்டல் லியன கமனே 1968:18, நெல் பௌத்த முறைமைகளுக்கு எதிரா

தூலில் போர்த்துக்கேயர்களைக் குறிக்க து பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னொரு ளயும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வலிய தொகுப்பின் முன்னுரையில் வன்னி ற்கோள் காட்டும் வாக்கியத்தில் (பக்கம் 72) டுள்ளது, அதில் உன்' என்ற சொல் காக்க க் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது." ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உன்' என்ற தில் விஜயபா கெள்ளைய' என்னுமிடத்தில் ணையைக் கைப்பற்றிக் கொண்ட மூன்று பன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய இந்த ல. இவ்வாறான ஓர் ஆய்வு என்னை விடச் எக்கத்தில் தேர்ச்சி பெற்ற ஒருவரால் கும். இதன் போது முன்னிலைச் சொற்கள் பகுப்பாய்வு ஒன்று செய்யப்பட வேண்டி தியாகப் பார்க்கும் போது போத்துக்கேயரின் உத்தில் உன்' என்ற சொல் ஒருவகையில் தப்பட்டுள்ளமையைக் கூறமுடியும். அது வரும் மறை பொருள் வாக்கியத்தில் மாமிசம் . ம் கீழ்த்தரமாகப் பார்க்கும் தன்மை மேலும் ழு மீனுக்கும், ஒரு தேசிக்காய்க்கும் இரண்டு கொடுக்கிறார்கள்" என்பது அந்த வாக்கிய னிகளுக்கு இலை வகைகள் சாப்பிடக் த மருந்தாக குறிப்பாக விஷத்தை அழிக்கும் எடிய பொருளாய் இருந்திருக்கக் கூடும். சிக்காய் பற்றி இதன் போது சிறப்பாகக் பற்றி குறிப்பிடப்படாதது ஏன்? என்ன மீன் மற்றும் தேசிக்காய் அவசியமாக
T படி மாமிசம் உண்பது கீழ்த்தரமான - மீன்கள் கொலை செய்யப்படுவது தடை கூட காணக்கூடியதாகவுள்ளது (மேற்கோள் பில் (1886:89). உயிரினங்களைக் கொல்வது னது என்பது பற்றிச் சந்தேகம் இல்லை.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (22)

Page 31
இலங்கையின் தென்பகுதிகளில் தற்போது புத்தர் இலங்கைக்கு விஜயம் செய்த பே தொழில் சார் குழுக்களில் இரு குழுக் சென்றதாகவும் அவ்வாறு செல்லாத குழு ஈடுபடுபவர்கள் மற்றும் பன்றிகளை கூறப்படுகிறது. இலங்கையில் போர்த்து வெள்ளிக் கிழமைகளில் மீன் சாப்பிடுக கவனம் செலுத்தும் போது போத்துக்கே இச்சிறப்பான தெரிவு - அதாவது மீ அவமதிக்கும் மறை பொருள் கொண்டதா?
தேசிக்காய் பற்றிக் குறிப்பிடப்ப ஒன்று அல்ல, சிங்கள் நாட்டார் நம்பிக்கை செய்வினை, சூனியம் போன்றவற்றிலிரு படுத்தப்படுகிறது. தேசிக்காய் விஷத் ை விஷத்திற்கு நிகரானதும் என்ற காரம் முடிகிறது என்பது எனது நம்பிக்கையாகு வரும் தேசிப்பழத்தின் பிறப்புத் தொடர்பான யமனுடைய செய்வினையை, ஆற்றல் இ இளவரசனால் தேசிக்காய் பயன்படுத்த (நெவில் சிங்களக்கவி 1954:3-249) தேசி பாம்பின் மணத்திற்கு ஒப்பானது என்ற 1 'கூனியம் யகா' எனப்படும் செய்விலை கூனியம் யகா' என்பது கடவுளுடைய தோர் எடுக்கக்கூடிய வல்லமை கொண்டது. பு. விஷப் பற்கள் கொண்டதாக கூனியம் ய. யகா' வசவர்த்தி யமனின் அவதாரமா பாரம்பரியத்தின் படி உலகத்தின் முதல் சம்மத' அரசனின் பிறப்பு தொடர்பான க ை அம் மன்னரின் அரசியைத் தாக்க வசம் படைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது (நெ
இறுதியாகப் போத்துக்கேயர்க "அதுகளின் பீரங்கி வெடிச்சத்தம் யுகா உள்ள இடி முழக்கத்தை விடக் கூடிய

வழக்கிலுள்ள ஓர் கதையின் பிரகாரம், து இலங்கையில் வாழ்ந்த பதினெட்டு கள் தவிர்ந்த மற்றைய குழுக்களிடம் க்கள் இரண்டும் மீன் பிடித்தொழிலில்
கொலை செய்பவர்கள் என்றும் க்கேயர், கத்தோலிக்கர் முதலியோர் பதை வலியுறுத்தும் சாசனத்தின் படி பரின் வருகை தொடர்பான கதையில் னும், தேசிக்காயும் போத்துக்கேயரை 5 முக்கியத்துவம் பெறுகின்றன.
நிட்டுள்ளது ஏன்? அது தற்செயலான கயின் படி பேய், பிசாசுகளிடமிருந்தும், ந்தும் பாதுகாக்கத் தேசிக்காய் பயன் த அழிக்கும், அதேவேளை அதுவே ணத்தால் இப்பயன்பாட்டைக் காண தம். நெவிலின் கவிதைத் தொகுப்பில்
கவிதைகளில் வசவர்த்தி' எனப்படும் இழக்கச் செய்வதற்கு ஒட்டிச' எனும் ப்பட்டது எனக் குறிப்பிடப்படுகிறது. க்காயின் சுளையின் மணம் புடையன் ம்பிக்கையும் உண்டு. புடையனுக்கும் ப் பேய்க்குமிடையில் தொடர்புண்டு. அறத்தையும் பேயுடைய தோற்றத்தையும் டையன்களால் சுற்றிக் கொள்ளப்பட்ட ள' சித்திரிக்கப்படுகின்றது. 'கூனியம் கவும் உள்ளது. தேரவாத பௌத்த Tவது அரசனாகக் கருதப்படும் 'மகா நயின் போது மனிக் பிசோ' எனப்படும் ர்த்தி யமனால் ஓர் புடையன் பாம்பு வில் சிங்களக்கவி1954:3-243).
பின் வருகை தொடர்பான செய்தி தர பருவதத்தில் கேட்கக்கூடியதாக தாக இருக்கிறது என்றும், பீரங்கி
முன்றாவது இதழ் 2005 பனுவல்
|23

Page 32
வெடிகுண்டுகள் கன தூரம் சென்று களையும் பொடிப் பொடியாக்குகின்ற கூறப்படும் யுகாந்தர பருவதம் என் சுற்றியுள்ள ஏழு மலைகளில் முதலாவ மையமாகவும், ஒற்றுமையைக் குறி போத்துக்கேயர்கள் பிரபஞ்சத்தின் இருப்பினைச் சிதைக்கும் வல்லன் பட்டுள்ளார்கள்.
முழுமைவாத மற்றும் கற்பனையான
போத்துக்கேயரின் இலங்கை விளக்கத்தை மறுசீரமைக்க என்னால் ஒவ்வொரு பகுதியையும் படிப்படியாக இந்த முயற்சியை ஒன்றிணைந்த பகுதியாலும் சுட்டப்படும் திசைகள் . செய்வதே அவசியமானது. இந்த விய உவமைக் கதை வடிவம் கொன் கவனிக்கத்தக்கது. அதன்படி இக்கா கற்பனையுடன் பகுப்பாய்வு செய்யப்ப
இந்த முழுமைவாத கற்பா விமர்சனத்தின் போது போர்த்துக்கே எதிர்ப்புத் தன்மையும், மறை பொரும் குடியேறிகள் தொடர்பான பிரதிபலிப்பு வாதிக்கும் போது, அது பாரம்பரிய | எனக்குத் தெரியும் (நெவில் சிங்களக் போது இந்த வாக்கியம் நேரான அர்த் அதன் போது அக்கதையில் வரும் முத் நிற இனம், மிகவும் அலங்கரிக்கப்பட் பெற்றுள்ளது. அதாவது இது விவ போத்துக்கேயர்களைக் கொடுமையில் நூற்றாண்டு போர்க் கவிதைகளில் 5 மிகவும் எதிராகப் புதியவர்கள் தொட ஒன்றாகவே அமைகிறது (த சில்வ முரண்பாடான தன்மை சில சந்தேக

கற்கோட்டைகளையும், இரும்புக்கோட்டை து" எனக் கூறி முடிவடைகிறது. இதில் து மகா மேரு எனப்படும் பருவத்தைச் தக் குறிக்கும். இதில் மகா மேரு பிரபஞ்ச பதாகவும் உள்ளது. அதன்படி இதில் மையத்தைச் சூழ்ந்துள்ள ஒற்றுமையான ம படைத்தவர்களாகவே சித்திரிக்கப்
பகுப்பாய்வை நோக்கி
1பாய
வருகை தொடர்பான கதையின் பொருள் செய்யப்பட்ட முயற்சிகளின் போது அதன் வெவ்வேறாக அவதானிக்க நேர்ந்தது. பகுதியாகக் கருதமுடியாது. ஒவ்வொரு சார்ந்து முழுமைவாத முறையில் மதிப்பீடு பாக்கியானத்தின் போது இக்கதையானது
ட நாட்டார் கதை ஒன்று என்பது -தையானது சமூக விஞ்ஞான ரீதியிலான ட வேண்டியதாகவுள்ளது.
னை விதிமுறையால் மேற்கொள்ளப்பட்ட யரின் வருகை தொடர்பான கதையானது நம் கொண்ட முதலாவது போத்துக்கேயக் என்பது எனது வாதமாகும். இவ்வாறு நான் மறைமைக்கு சவால் விடுவதாக அமைவது கவி 1954: 70). பாரம்பரியப் பகுப்பாய்வின் தத்தில் மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது. கலாம் வாக்கியப் பகுதியான "மிக வெள்ளை - தேகத்துடன்....." என்பது சிறப்புக் கவனம் ரதத்திற்குரிய மொழிநடை ஒன்றினூடாக எ குறியீடாக எடுத்துக்காட்டும் பதினேழாம் அல்லது சூளவம்சத்தில் வரும் சித்திரிப்பிற்கு ர்பான மனங்கவரும் சாதகமான சித்திரிப்பு - 1983:15-18, குலவன்ச 1953:231). இந்த ங்களை எழுப்புகின்றது. தொவில் போன்ற
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
24

Page 33
சாந்திச் சடங்குகள் உட்படச் சிங்கள ஒப்பிடுகையில் இச்சந்தேகம் மேலும் வலு அமானுஷர்களும் வெவ்வேறான வ செய்வதிலும் திறமைசாலிகளாக உள் அதைச் செய்யும் குருவானவரின் சுபாபத்தினை அடையாளம் கண்டு (கப்வெரெர்: 1983:220).
எமது விமர்சனத்திற்கு உட்பப் இந்த அடையாளம் காணும் செயற்பாடு : இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் வாக்கியமாகும். சிங்கள பௌத்த நடத்த சிறந்த நடத்தையாகக் கணிப்பிடப்படுவ அங்குமிங்கும் அசையும் தன்மையைக் கு! சொல்லான சக்மன் கரணவா' என்ற சொ குறிக்கின்றது. தற்போதைய பயன்பா பொறுமையற்ற தன்மையைக் குறிக் சார்ந்தவர்களின் கம்பீரமான நடைல தியானத்துடனான நடையைக் குறிக்க பிக்குகளின் நடை தொடர்பாக அங்குமிங் பயன்படுத்தினால் அது பொருத்தமற்ற அ அதே போல் குண்டர்கள் அங்கும் இங்கும் எனப் பயன்படுத்தினால் அது ஓர் மு தருவதாகவும் இருக்கும். ஓர் நொடி செய்கிறார்கள் என்று வருகையில் இ சுபாவத்தினை உவமை வழியாக எடுத்து உள்ளடக்கியதாகவே என்னால் கருதமு
இந்த வாக்கியத்தில் மறைந்து முயற்சியின் போது இருபதாம் நூற்றாண் மேற்கொள்ளப்பட்ட முறையியலின் மீது வரலாற்று ஆசிரியர்கள் அல்லது தமது ஆய்வு செய்யும் கீழைத்தேய புலமையா லானது அனுபவ பகுத்தறிவுவாதத்தில் என்பது ஒரு பிரச்சனையாகவுள்ளது.

பௌத்தப் பாரம்பரியக் கதைகளுடன் வடைகிறது. இவற்றில் பேய்களும் வேறு டிவில் தோற்றுவதிலும், வஞ்சனை ரனர். எனவே சாந்திச் சடங்குகளில், கடமை இவர்களுடைய வஞ்சனை அவர்களை இகழ்ச்சி செய்தலாகும்
- கதையின் இரண்டாம் வாக்கியத்தில் ஆரம்பமாகிறது. "ஒரு கணமும் கூட, ஓர்
நடந்து கொண்டு " என்பது அந்த தைப்படி இக் குழப்பமடைந்த நிலபவரம் பதில்லை. இந்த ஓரிடத்தில் நிற்காமல் றிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள சிங்களச் ல் சில வேளை இயல்பற்ற தன்மையைக் ட்டில் அது சாதாரண மனிதனின் கிறது. ஆயினும் இச்சொல் அரசு யெ அல்லது பெளத்த பிக்குகளின் கவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே பகும் நடந்து கொண்டிருக்கிறார் என்று வமானப்படுத்தும் சொல்லாக அமையும். நடப்பதைக் குறிக்க 'சக்மன் கரணவா' ரண்ணி என்பதுடன், மறை பொருள் கூட ஓரிடத்தில் நிற்காமல் சக்மன்' து போத்துக்கேயரின் உண்மையான பக்காட்டும் மறை பொருளை அதனுள் டிகிறது.
ள்ள கருத்துக்களைத் திரைவிலக்கும் டில் இந்நாட்டு வரலாற்றாசிரியர்களால் ப என்னால் சவால் விடப்படுகிறது. எழுத்துக்களில் வரலாறு தொடர்பாக ரர்களால் பின்பற்றப்படும் வரலாற்றிய
மேன்மைக்கு கீழ்ப்பணிந்துள்ளமை இந்தக் கோட்பாட்டை அடிப்படையாகக்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (25)

Page 34
கொண்ட முறையியலால் சில பயனுள் வேளை, புலமை சார் பகுப்பாய்வுகளுக் முள்ளது. ஆயினும் இதில் சில பல காலனித்துவ கால கட்டத்தில் முதற்பகுதி ஆசிய இனத்தவர் என்பவர்களுடைய கொள்வதில் சில சந்ததிகள் செல்லும் . இந்த முறையியல் காரணமாகியுள்ளது. ( புராணங்கள், நாட்டார்கதைகள், விடு கொள்ளவும் தடையாக இருந்துள்ளது. அனுபவப் பகுத்தறிவுவாதப் பள்ளியால் 6 வாதப்புலமைசார் மதிப்பீட்டுப் பண்பானது முறையியலை விட வேறு தளத்தில் சமாந்தரமான வழிகளைப் பின்பற்றும் மு நான் எனது கருத்துக்களை முன் வெளியிட்ட திடீர் எதிர்வினைக்குக் அமைந்தன. இதற்கு ஓர் சுட்டியாக கா முன்வைத்த கருத்துகளுக்கு திடீர் குறிப்பிடலாம்." இந்த எதிர்வினைகளும் தொடர்பாக இலங்கைத் தேச எல். அடிப்படையான பிரச்சினை ஒன்று 6 எழுதப்பட்ட பத்தினி வழிபாடு ' (1984 தொடர்புபட்டவை. டேவிட் சுல்மான் மா விபரிக்க முயலும் வரலாற்றாசிரியருக் செய்தியைக் கொண்டு வரும் நூலாகலே இதில் வரலாற்று ஆசிரியரின் பாரம்பரிய ரீதியிலான' பகுதிகளை மேற்கோளா. அகன்ற பரப்பில் வளங்கள் பெருமளவி எழுதப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப் தரவுகள் என்ற ஏற்கனவே தீர்மானி "மிகவும் கற்பனையான விபரிப்பு ஒன்று காரணத்தினாலுமாகும் (சுல்மான், 1987.
இந்தச் சிபார்சுகளுடன் போத் சம்பந்தப்பட்ட எனது புதிய பகுப்பாய்வு கூடியதாகிறது. இதன் போது மேலு

T பெறுபேறுகளும் கிடைத்துள்ள அதே கு தற்போதும் அது பொருத்தமாகவும் வீனங்களும் இல்லாமலில்லை. முன் தியில் வசித்த சிங்களவர் மற்றும் ஏனைய | அணுகுமுறை தொடர்பாகப் புரிந்து பரை அறிஞர்கள் தூரத்தில் இருப்பதற்கு மேலும் இந்த முறையியலானது தொன்மம் கதைகள் என்பனவற்றினைப் புரிந்து சுருக்கமாகச் சொன்னால் பிரித்தானிய ரற்றுக்கொள்ளப்படும் யதார்த்த அனுபவ து, தமது முடிவுகளுக்குக் காரணமாயுள்ள இயங்கும் கற்பனை நிறைந்த மற்றும் றையியலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகும். வைத்த சந்தர்ப்பங்களில் அறிஞர்கள்
காரணங்களாக மேற்கூறப்பட்டவை நத்தரங்குகளில் நான் வாய் மொழியாக
என எழுந்த எதிர்வினைகளைக் க்கு முகம் கொடுக்கையில் வரலாற்றியல் லைக்கு அப்பால் செல்லும் மிகவும் எழுகிறது. கணநாத் ஒபய சேகரவால் ) என்ற நூலுடன் எனது முயற்சிகள் ற்றத்தையும், பண்பாட்டு மேம்பாட்டையும் ககு ஆழமான கருத்துக்கள் செறிந்த ப இந்த நூலை வர்ணிக்கிறார். ஏனெனில் நடைமுறையான தொன்மத்தின் தர்க்க க காட்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. ல் பயன்படுத்தப்படுகின்றன என்பதுடன் பட்ட விடயங்கள் மிகவும் முக்கியமான க்கப்பட்ட அடிப்படைகளினின்று விலகி று தேவையாக" உள்ளது என வாதிடும்
நுமன் மார்ச் XXIII)
துக்கேயரின் வருகை தொடர்பான கதை வினை இறுதி முடிவுக்குக் கொண்டுவர ம் வலியுறுத்தப்பட வேண்டிய விடயம்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (26

Page 35
னய
யாதெனில் இக்கதையின் பொருளை பூரணத்துவமானதாகவும், கற்பனையானது யாகும். சிங்களக் கவிதைகளிலும், விடுக6 யுள்ள சிக்கல்கள், குறியீடான உருவங்க உருவகங்கள் தொடர்பாக, அவற்றின் பொரு வாசிக்க வேண்டியுள்ளது." அவ்வாறான ஓர் போது இக்கதையில் கத்தோலிக்க பக்தர் மானவர்களாகவும், இறைச்சி சாப்பிடுவதில் பேய்வேடம் கொண்டவர்களாகவும் சித்திரிக் நம்பிக்கையாகும். மிகவும் ஆற்றல் மிக்க அல்லது வசவர்த்தி யமன்' என்ற வகை சித்திரிக்கப்பட்டுள்ளார்கள்.
இக்கதையானது உபதேச நோக்க பிறப்பு சம்பந்தப்பட்ட கதையாகக் கல் எளிமையான' எதிர்ப்புக் கருத்துக்களின் தெ அவை கீழ்வருமாறு
பேராசை, காமம் : பேராசையற்ற, காமமற் வசவர்த்தி யமன் : புத்தர் புடையன் : பாதுகாப்பை வழங்குப் குழப்பமான தன்மை தொடர்பான உணர்வு : மு
வாசகர்களின் பக்கத்திலிருந்து : கேயர்களும் கத்தோலிக்க புனிதச்சடங்கு பக்கத்தைச் சார்ந்தனவாக உள்ளன என்பது
போத்துக்கேயரின் காலத்தில் ! கதையாகக் கூறப்பட்ட போதும், அது கேட்டு வெளியிடப்பட்ட மனோபாவங்கள், பயந்த இருந்திருக்கக்கூடும் என நினைப்பது தன் பிசாசுகள் மீது சிங்களவர் பயந்திருந்தார். அவற்றைத் தங்களுடைய கட்டுப்பாட்டினு அவர்களால் நம்பப்பட்டது. உண்மையாகவே விருந்தது அந்த அமானுஷயர்களை ஏமா! களாகவும், தாழ்ந்தவர்களாகவும் அமைந்த

விளங்கிக் கொள்ளுதல் என்பது கவும் இருக்கவேண்டும் என்பதே தைக் கவிதைகளிலும், உள்ளடங்கி ள், இயற்கை நியதி தொடர்பான நள் தொடர்பாக மிகவும் விழிப்புடன் பார்வையுடன் பகுப்பாய்வு செய்யும் களான போத்துக்கேயர் குழப்பகர
பேராசை கொண்டவர்களாகவும், 5கப்பட்டுள்ளார்கள் என்பது எனது மந்திரக்காரனாக 'கூனியம் யகா' பில் கொடுமையின் குறியீடாகவே
ம் கொண்டதாக பின்னப்பட்டுள்ள னிக்கப்படும் போது அதிலிருந்து ாகுதி ஒன்றினைக் காண முடிகிறது.
பி நாகராஜன் மறையான தன்மை.
அவதானிக்கப்படுகையில் போத்துக் தம் மேலுள்ள பிரிவுகளில் இடப் தெளிவு.
இவ்வாறானதொரு புராணம் ஓர் இரசிக்கப்பட்ட போதும் அதனூடாக கோழைத்தனமான உணர்வாக பறானதாக இருக்கலாம். பேய்கள், கள் என்பது உண்மையேயாயினும் T கொண்டு வரக் கூடுமெனவே சிங்கள மக்களின் நம்பிக்கையாக bறி இகழ்ச்சி செய்து உயர்ந்தவர் இந்த உலகத்தில் அவர்களுடைய
ன்றாவது இதழ் 2005 பனுவல் 27..

Page 36
இடத்தில் அவர்களைப் பலவீனப் (கப்வெரெர் 1983:116-117,214,218). இ கதையாகக் கருதுவதனால் அதில் 2 மூடத் தன்மை தொடர்பாக புரிந்து ( கதையாடலாக, வாய்மொழியாக | இந்த மூடபூதங்களினுடைய பரி சித்தரிக்கப்படும் என்பது எனது நம்பி
உள்ளூர் சிங்களப் பேச்சு | பொது மக்களிடம் தற்போது ! தொடர்பாகக் கவனம் செலுத்தினால் முடியும். உதாரணமாக, தொழில் புகையிரத எஞ்சினால் பிரதிநிதி சிங்கள மக்களின் எதிர்வினை கீழ்வருமாறு
கரி திண்டு கொண்டு தண்ணீர் குடித்துக் கொன் கண்டிக்கு ஓடும் இரும்புப் பேய்
பாலியல் தொடர்பான பரிகாச கவி மோனைகளும், பாடும் போது வெளி விநோத கவிதை புதிய தொழில் சித்திரிப்பாகவும், அதே நேரம் தொடர்பான தடயமும் இதில் கட்டத்தினுள் நுழைதலும் புகைய அடைவதும் தொடர்பான சிங்கள கிறது. இலயம் என்ற ரீதியில் இ
அரக்கனின் சித்திரவதையான தன் யை உருவாக்கியவரதும், அதே பே - சிந்தனை இதில் உள்ளடங்கியுள்ள அறிவிப்பிலும் கூட இந்தச் சிந்தன கருத்தாகும். அந்த அறிவிப்பானது நிகழ்ந்த காலனித்துவ ஆக்கிர எதிர்ப்பைக் குறியீடாகக் காட்டும் தி

படுத்தி வைக்க முடியும் என்பதேயாகும் ன்று இந்தக்கதையை நாங்கள் எழுத்துவடிவ ள்ளடங்கியுள்ள அந்த அமானுஷர்களுடைய காள்வது கடினமானதாகவுள்ளது. இது ஓர் றைபொருளுடன் முன்வைக்கப்படுகையில் ாசத்திற்குரிய சுபாவமானது சிறப்பாகச் க்கையாகும்.
வழக்கு சம்பந்தமான அறிவுள்ள வாசகர்கள் யன்பாட்டிலுள்ள வினோத கவிதைகள் இது தொடர்பான சில தடயங்களைப் பெற பட்ட காலகட்டத்தின் வருகையும் நீராவி துவம் செய்யப்பட்ட முன்னேற்றத்திற்கும் யக் காட்டும் நாட்டார் படைப்பு ஒன்று
எடு
தைகளுடன் ஒத்த தன்மை, அதன் எதுகை ப்படுத்தப்படும் அபிநயம் என்பவற்றால் இந்த நுட்ப அரக்கன் தொடர்பான இகழ்ச்சிச் தொழில் நுட்பத்திலுள்ள குறைபாடுகள் உள்ளடங்கியுள்ளது. தொழில் நுட்பகால பிரத எஞ்சின் வழியாக முன்னேற்றத்தை பரின் எதிர் வினையானது இதில் தொனிக் ந்த வினோத கவிதை புதிய தொழில்நுட்ப Tமையை எடுத்துக்காட்டுகிறது. இக்கவிதை பால சாதாரண சிங்களவரினதும் சுயாதீனச் து. போத்துக்கேயரின் வருகை தொடர்பான ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது எனது 1 பதினாறாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மிப்பின் மீது சிங்களவரால் காட்டப்பட்ட றமையான வெளிப்பாடு ஒன்றாகும்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (28)

Page 37
குறிப்புகள் * இக்கட்டுரை பிரவாத (ஏப்ரல் - யூன் 2001, 01. மேற்படி viii, சுரவீர : 1976, கொடுகெ
3-19. இதன் போது மஹா ராஜ தொடர்பாகவே எமது கவனம் செலுத்த நூற்றாண்டுக்கு அப்பால் எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்கள் என்று கணக்ெ நூல்கள் சார்ந்ததாக அன்று. மஹா ! எழுதிய நூல் அல்ல. இராஜாவலிய ந கொடுகொம்பற : 1961: 81 சுரவீர : 1976,
02. உதாரணமாக "பறங்ரிஹடன" மற்றும் "
சிறிசேன : 1954 : 133 அலகேஸ்வர யுத். என்பது சிங்கள தமிழ் இரு மொழிகளுக் அது பார்ஷியன் சொல்லான Firinghek என்ற சொல்லில் இருந்து வந்தடைந்த 6 இந்தியர்களால் எந்தவொரு ஐரோ பயன்படுத்தப்பட்டது. காலனித்துவ கட் மிகவும் குறுகிய அர்த்தத்தில், குறிப்பா பிறந்த போர்த்துக்கேயர்களை அல்லது கொண்ட உள்ளூர்வாசிகளைக் குறிக் யினும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இ இந்தியாவிலும் இந்தச் சொல் அத பெற்றமையைக் காணக்கூடியதாகவுள் 1886 : 269 மற்றும் வித்வேத் : 1885 : இலங்கைத்தமிழ் பேச்சு மொழியில் ப குறிக்க 17ஆம் நூற்றாண்டில் இரு படுத்தப்பட்டுள்ளது.
03. ஆங்கில மொழிப்பெயர்ப்புக்காக உசார் தஹனாயக்காவின் புத்தகம் அபி எழுதப்பட்டுள்ளது. அதன் அட்டை உல டுள்ளது. எரித்துக் கொண்டுள்ள சிங்க என்ற சொல் தீச்சுவாலையால் எரி ஆசியாவைச் சார்ந்தவர்களுக்கு (குறிப்

இல.18) இதழில் வெளிவந்தது. ரம்பற 1961 மற்றும் சோமரத்ன 1975, வலிய எனப்படும் ஆவணங்கள் ப்படுகிறது. மாறாக பதினான்காவது 'வித்தி பொத்" எனப்படும் பிராந்திய கடுக்கக்கூடிய ஏனைய இராஜாவலிய இராஜாவலிய என்பது ஓர் ஆசிரியர் ரலின் மொழி நடையை தொடர்பாக 129-145.
சூலவங்ஸய" 1953 : iii : 231 பியதாச தய: ஏ.வி.சுரவீர 1965 : 37. "பறங்கி" க்கும் வந்து சேர்ந்த ஒரு சொல்லாகும்.
அல்லது Firangi அல்லது Farangi சொல்லொன்றாகும். ஆரம்பத்தில் அது ப்பிய இனத்தவரையும் குறிக்கப்ப பத்தின் ஆரம்பத்தில் இந்தச் சொல் க போர்த்துக்கேயர்கள், இந்தியாவில் து கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிக் கப் பயன்படுத்தப்பட்டன. எவ்வாறா இறுதிப் பாகத்தின் போது பிரித்தானிய ன் ஆரம்ப அர்த்தத்தை மீண்டும் ரது. பார்க்க : கொப்சன் ஜெப்சன் : 95 - 97. இருபதாம் நூற்றாண்டின் றங்கி' என்பது 'Burgor' நோயைக் இதே பறங்கி என்ற சொல் பயன்
துணை நூற் பட்டியலைப் பார்க்குக. மானத்துடன் கூடிய பாணியில் எர்ச்சியூட்டும் தன்மையைக் கொண் ளக் கொடியுடலான அதில் சிங்கள ந்துள்ளது. இந்தப் புத்தகமானது பாக தென்னிந்தியாவைச் சார்ந்தவர்
என்றாவது இதழ் 2005 பனுவல் (29)

Page 38
களுக்கு) அராபியர்களுக்கு, போர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு எத் எதிர்ப்பு சொற் தாக்குதலொன்றால் தென்னகோன் அவர்களால் தகவல்
04. பதினேழாம் நூற்றாண்டின் முதற் ப
பிரதேசத்தில் சிங்களப் பகுதிக இடையிலான கத்தோலிக்கர்கள் சனத் தொகையின் மூன்றில் ஒரு மற்றும் வாய்மொழியாக வழங்கப்பட்
05. வீ.பர்னியோலா அடிகள் (எஸ்.ஜே
ஏற்படுத்திக்கொண்ட உணர்வுகள் ஆவது குறிப்பும் அவரால் வழங்கப்ப
06. "Duarte Teixeira to Do Joao de
G.Schurharmer மற்றும் E.A Jobson:1886:711-712, S.G.Pere சுமத்திரா என்ற நாடுகளில் கர (Karpus) ஆக மாறியது. ஜாவா ! 'கரபுஸ்' (Karapus) என்று பயன் Influencia do vocubulario Potu 1913:43 இச்சொல் சிங்கள மெ (07) வீ பர்னியோலா அடியான் அறிவிக்கப்பட்ட பின்பு 1980 -12-1 அறிவிக்கப்பட்டது.
08. பார்க்க, Upham:1833:277-278 கு
என்பதை என்னிடம் ஆர்.ஏ.எஸ். அவ்வாறு குறிப்பிட்டுள்ள இடெ எடுத்துள்ளதாகவோ காணக்கூடிய
09 றோயல் ஆசியாச் சங்கத்தினால்
சார்ந்ததாக நடாத்தப்பட்ட ஒரு கலந்துரையாடலின் போது இந் தேவராஜா மற்றும் ஜே.பீ.திசனா தெரிவித்துக் கொள்கின்றேன்.

த்துக்கேயர்களுக்கு, ஒல்லாந்தர்களுக்கு திராக எழுதப்பட்டுள்ளது காலனித்துவ நம் (இந்த நூல்கள் தொடர்பாக செரீனா
வழங்கப்பட்டது).
கத்தின் போது இலங்கையின் கரையோர ளில் 100,000இற்கும் 175,000இற்கும் இருந்திருக்கக்கூடும். இது கிட்டத்தட்ட பகுதியாகும் (C.R.de Silva: 1975:83 ட விடயங்கள்)
3) மூலாதாரங்களை வாசிக்கும் போது சார்ந்ததாக கூறிய விடயமொன்றாகும். 06 ட்டதொன்றாகும்.
Castro, 5 October 1545 from Ceylon; . Voretzch : 1928,309; Hobson ra: 1916:125 மற்றும் 1917:282 மலக்கா, புசா' (Carapuca) என்ற சொல் கரபுஸ் நாட்டில் அது கர்புஸ்' (Karpus) அல்லது பாட்டில் இருந்தது. S.Rodoito Dalgado, gues em Linguas Asiaticas, Coimbra: ாழிக்குள் நுழையாமை வியப்புக்குரியது. ரரினால் (எஸ்.ஜே) வாய் மொழியாக 9 திகதியில் கடிதமொன்றின் வழியாகவும்
-டுகல்' என்பது பழுதாகியுள்ள மண் ஆகும் எச்.குணவர்த்தனா கூறினார். ஆயினும் மான்றோ அல்லது இந்த அர்த்தத்தில் பதாக இல்லை.
ல் (இலங்கை கிளை) இந்த தலைப்பு த விரிவுரைக்கு பின்பு நடாத்தப்பட்ட த விடயத்தை சுற்றிக்காட்டிய லோனா யக்க அவர்களுக்கு எனது நன்றியை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (30)

Page 39
10. 'காக' என்ற அடைமொழியானது க
ஒருவகை முரண்நகை உள்ளது. முக்குவா' என்ற திராவிட இனக்கு காலகட்டத்தின் ஆரம்பத்தில் பல ச குடிபெயர்ந்தவர்கள் என்பது காணச் எனப்படும் ஓலையேடு பதினைந்தா முக்குவர்களுக்கும் சிங்கள கராவ சாத் நிகழ்ந்த முரண்பாடு ஒன்றினைப் ப பதினேழாம் நூற்றாண்டில் அல் எழுதப்பட்டதாக கிடைக்கும் சான் உள்ளது (ஜீ.வி.பீ.சோமரத்னா வாய் பெ
11. உதாரணமாக லியனகமகே (1968:
எடுத்துக்காட்டும் படி பதின்மூன்றாம் ''ஹத்தவனகல்ல விஹார வங்ஸய "வி யின் படி தனக்காகவே கொல்லப்பட்ட அது தடைசெய்துள்ளது. அதன் தடைசெய்யவில்லை (சிங்கள் ஸப்த ே மற்றும் 223-227).
12. சந்திரா விதாரண வாய்மொழியாக கூ
1985-10-03 திகதியிட்ட கடிதம்.
13. 1984 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில்
மற்றும் 1986 ஆம் ஆண்டின் இறு, சங்கத்தின் கருத்தரங்கு. கணநாத் தொடர்பாக எழுதிய நூலும் இலா சர்ச்சைக்குள் உட்பட்டுள்ளமை கு வெளிப்படுத்தும் எழுத்து ரீதியான . 1987 மார்ச் XXXIII இதழின் Shulm நன்று. இலங்கை வரலாற்றறிஞர்களின் ஒருவர், இன்னொருவரின் சிறிய பயிற்சிகளாகாது என்பது எனது எதி பட்சத்தில் மரத்தின் சில இலைகளை மரத்தின் வடிவம் மனத்திரையி. போன்றதொன்று நிகழக்கூடும்.

றுப்பு' என்பதைக் குறிக்கிறது. அதில் முக்கரு' என்று கருதப்பட்டவர்கள் ஜவாக இருக்கலாம். அவர்கள் நவீன ந்தர்ப்பங்களின் போது இந்நாட்டிற்கு கூடியதாக உள்ளது. முக்கர ஹடன' ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தியைச் சார்ந்த ஒரு குழுக்கும் இடையில் ற்றி கூறும் ஒரு ஆவணமாகும். அது லது பதினெட்டாம் நூற்றாண்டில் றுகளில் இருந்து காணக்கூடியதாக மாழியாக கூறிய விடயங்கள்).
18) மற்றும் நெவில் (1886:88-89) நூற்றாண்டைச் சார்ந்த ஒரு நூலான னைப் பார்க்கவும். புத்தரின் போதனை விலங்குகளின் இறைச்சியை உண்பது படி மீன், இறைச்சி சாப்பிடுவதை காஷய 1985, 10 தொகுதி ; 142 - 145
றியதொன்று மற்றும் Bruce Kapferer
பற்த் நகரத்தில் நடாத்திய கருத்தரங்கு தியில் கொழும்பில் றோயல் ஆசியா ஒபேசேகரவினால் பத்தினி வழிபாடு பகையில் சில வரலாற்றறிஞர்களின் நிப்பிடத்தக்கது. இந்த விருப்பினை பிமர்சனங்கள் Numen சஞ்சிகையின் an வின் விமர்சனத்துடன் ஒப்பிடுவது விமர்சனங்கள் மேதாவித்தனத்துடன் தவறுகளை விமர்சனம் செய்யும் ர்பார்ப்பாகும். இந்த தவறும் செய்யும் [ எடுத்து தியானம் செய்யும் போது ) இருந்து காணாமல் போவது
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 31

Page 40
14. මු56i Burgl J..hirIT, (යි.
சோமபால என்பவர்களுடன் மே எனக்கு மிகவும் பிரயோசனமாக அ கவிதை களஞ்சியமாக வருணிக்க அவர்களுடன் ஏ.வி.சுரவீரவின் வீட் பிரயோசனமாக இருந்தது.
உசாத்துணை நூல்கள்
ඒකනායක යූ. පී. (සංස්) ප්‍රේ වස්තු ව
ප්‍රායෝගික
සිංහල ශබ්ද කෝෂය, 1 සහ 2 කාණ
අමාත්‍යාංශය, කොළඹ.
සිරි රේත ස්වාමින්ද්‍රයෝ, බේරුගමු
මහා අකාරාදිය , කාණ්ඩ 8කි, බු.ව. , 1954, 1956, ගම්පල.
සිරික්ස, පියදාස, අපට වෙච්ච දේ.
ගුණසේන සහ සමාගමය, කොළඹ.
--------- මහා වියවුල. නව වැනි මුද්‍රණ
සෝරත හිම්, වැලිවිටියේ, ශ්‍රී සුමංගල ශද 1963 සහ 1970, අභය පොත් ප්‍රකාශක
සුරවීර . ඒ. වී. (සංස්) අලකේශ්වර යු
කොළඹ.
-------- රාජාවලිය. 1976, සි/ස ලි
Abeysinghe, T. B. H
1966. Portuguese Rule in Ceylon Investments Ltd.
Boxer, C.R.
1958. 'Christians and Spices, Miss 'HistoryToday, 346-54. 1961.'A Note on Christian Mission Journal. 1960-61,70-79.

திசானாயக்க மற்றும் ஆர்.கே.டப்லியு. கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் மந்தன. மேலும் இலங்கையின் நாட்டார் ப்படக்கூடிய எட்வின் கோட்டேகொட ல் கழிந்த மாலைப் பொழுதுகள் மிகவும்
රණතාව හෙවත් ප්‍රේත වස්තු ප්‍රකරණය.
ඩ 1982, සංස්කෘතික කටයුතු පිළිබඳ
වි, ශබ්දාර්ථ රත්නාකරය හෙවත් සිංහල 2473, වීතිය මුදණය , 1 හා 11 කාණ්ඩ
දෙවැනි මුදණය, 1954, සි/ ස ඇම්.ඩී.
ස, 1984.
බ්ද කෝෂය , 1-2 කාණ්ඩ , වීතිය මුද්‍රණය
යෝ, ගල්කිස්ස.
ද්ධය, 1965, රන්න පොත් ප්‍රකාශකයෝ,
-ක් හවුස් ඉන්වෙස්ටිමන්ටිස්, කොළඹ.
1594 - 1612. Colombo : Lake House
onary Methods in Ceylon, 1518 - 1658:
iry Methods in the East.' Ceylon Historical
porDITOIBl 5.3 2005 LඛුIඛණ
32 |

Page 41
Cordrington. H.W.
1926. A Short History of Ceylon. Londo
Geiger, W (tr.)
1953. The Culavamsa, Colombo:Ceylor
Dahanayake D.B
1964. Lanka Vrttantaya, Part 1: Sinha the Sinhala. Colombo: Gunasena & Co.
De Silva. C.R.
1975 'The First Portuguese Revenue F 'The Ceylon Journal of Historical and So 1983. 'The Historiography of the Po Sinhala Writings)' Samskrti, 17: No:4
De Silva, C.R.
1986. 'Muslim Traders in the Indian ( Portuguese Impact' Muslims of Sri La M.A.Shukri, Beruwala : Naleemiah Insti
De Silva, K.M.
1981. A History of Ceylon, London:C.
Ekanayake, U. P (comp).
1926. Preta Vastu Varnanava Hevat Colombo: Sri Bharati Press.
Godakumbure, C.E
1961. 'Historical Writings in Sinhalese" | C. Philips (ed.), London: Oxford Univers
Gunasekara B (ed.)
1954. The Rajavaliya, Colombo : Govt printed earlier in 1900).
Hobson Jobson
1886. Being a Glossary of Anglo India : John Murray.

n: Macmillan & Co.
1 Government Information Dept.
a Saturo. Lanka's History, I: Enemies of
Register of the Kingdom of Kotte - 1599. pcial Studies 5 rtuguese in Sri Lanka (A Survey of the
Dcean in the Sixteenth Century and the anka : Avenues to Antiquity, edited by tute. 147-65.
Hurst & Co.
Preta vastu Prakaranaya, (2nd ed.),
Historians of India, Pakistan and Ceylon, sity Press, 72-86.
. Printer, (being a reprint of a version
Colloguial Words and Phrases, London
PGÖTUNNIG Böy 2005 UBONISO 33

Page 42
Hornell, James. T
1920. ' The Origins and Ethnolog Memoirs of the Asiatic Society of Be
Kapferer, Bruce
1983. A Celebration of Demons, BI
Kiribamune, Sirima
1986. 'The Muslims and the Trade Sri Lanka : From the Birth of Isla Lanka. Avenues to Antiquity, edite Institute, 89-112.
Liyanagamage. A
1968. The Decline of Polonnaruwa 127 A.D). Colombo: Govt. Press for
Nilakanta Shastri, K.A
1939. Foreign Notices of South Inc University of Madras Press.
Nevill, Hugh
1886. 'Jana - Wansa of Maha Thera Taprobanian.
Nevill, Hugh
1954. Sinhala Verse (Kavi). Ethnolo 1995. Sinhala Verse (Kavi), Ethnolo
Obeyesekere, Gananath
1984. The Cult of the Goddess Patti
Perere, Father .S.G
1916. 'Derivation of Tuppahi', Ceyli 1917. 'Tuppahi Again', Ceylon Antic
Practical Sinhala Dictionary
1982. Prayogika Sinhala Sabdako Affairs.

.cal Significance of Indian Boat Designs' igal, : 138-256.
omington:Indiana University Press.
if the Arabian Sea with Special Reference to n to the Fifteenth Century Mualims of Sri d by M.A. Shukri, Beruwala : Naleemiah
and The Rise of Dambadeniya (Circa 1180the Dept. of Cultural Affairs.
lia From Megasthenes to Fahuan. Madras :
a Sri Buddha - Rakhita' (15th century A.D.),
gy-Vol.II, Colombo: Government Press. -gy - Vol II. Colombo : Government Press.
ni, Chicago: University of Chicago Press.
on Antiquary & Literary Register II, Part 2.
uary & Literary Register Il Part 4.
shaya, 2 vols, Colombo : Ministry of culture
PGÖTUNISI BBy 2005 LISOIS
34

Page 43
Queyroz, Fernao De
1930. The Temporal and Spiritual Conque Colombo: Govt. Printer.
Schurthanmmer, G and Voretzch, E.A.
1928. Ceylon : Zur Zeit des Konigs Bhuve 52. Leipzig: Verlag der Asia Major.
Sirisena, Piyadasa
1954. Apata Vacca De, (2nd ed.). Colomb 1984. Maha Viyavula, (9th ed.). Colombo
Somaratne. G. V.P
1975,Political History of the Kingdom Deepanee Printers.
Suraweera. AV
1968. 'A Study of the Sources and Co Journal of Arts, Sciences & Letters,
Upham, Edward
1833. The Magahvansa, The Raja - Ratna :Parberry, Allen & Co.
Whitworth, G. C
1885. An Anglo - Indian Dictionary, London
Woolf, Leonard
1961. The Village in the Jungle, (New ed)

est of Ceylon, trans. by Fr. S.G.Perere,
enaka Bahu and Franz Xavers 1539 -
o: M.D. Gunasena & Co. E M.D.Gunasena &Co.
of Kotte, 1400-1521. Nugegoda :
ntents of the Rajavaliya' Vidyodaya
cari and the Raja - Vali, 3 vols, London
1: Kegan, Paul, Trench & Co.
London: Hogarth.
SÖTMNISI BBy 2005 UGOD
35

Page 44
சங்கடமான உரையாடல் விக்ரோறியக் காலத்து பு: கருத்தாடலின் ஆண்மை மதிப்பீடுகளும்'
தென்னாசியாவில் பிரித்த மயப்படுத்தும் முயற்சியின் பாரிய வி சுதேசிய வழக்காறுகளை மாற். ஏகாதிபத்தியம் தாய்நாட்டில் ஆண். கொண்டிருந்தது. இவ்விரு போக்கு மயக்கங்களுக்கும், தவறான விய செம்மையற்ற கிரகித்தல்களுக்கும் இ
அகண்ட தென்னாசியச் ( ஏகாதிபத்தியம் சிங்கள ஆண்டை ஏற்படுத்தியது என்பதை இக்க ஏகாதிபத்தியம் பற்றியும் எழுந்துள் எவ்வாறு விக்ரோறிய ஆண்மை ; சேர்ந்து பேரரசொன்றைக் கட்டியெழு இருந்த முரண்பாடு அவநம்பிக்சை நிறுவும்.
குடியேற்ற நாடாகிய இலா கல்விமுறை ஏற்படுத்திய கோலங்க பொருளாதார மாற்றங்களைப் புல ஆராய முனைகிறேன். ஏனெனில் இவை காரணமாயிருந்தன. விக்ே பற்றிய சுதேசிய மரபொன்று 6 அமைத்தன. ஆரம்பத்தில் சிங்கள பொருட்படுத்தவில்லையாயினும், உத்தியை விரைவில் கற்றுக்கொள் படிநிலைப் பண்பாட்டில் இருந்து வந் சம உரிமைக் கருத்துரு இவர்கள்

) :
ருஷத்துவமும் சிங்களக் ) பற்றிய சுதேசிய
ஜனி த சில்வா தமிழில்: சோ.பத்மநாதன்
ானிய காலனித்துவம் நிகழ்த்திய நாகரிக ளைவுகளுள் ஒன்று அது ஆண்மை பற்றிய றியமைத்த முறைமையாகும். இருந்தும் மை பற்றிய கருத்துநிலையை உருவாக்கிக் களுக்கும் இடையேயுள்ள உரையாடலானது ாக்கியானங்களுக்கும், ஒழுகலாறு பற்றிய
டம் தந்தது.
சூழலில் குடியேற்ற நாடாகிய இலங்கையில் மக் கருத்தின்மீது எவ்வாறு தாக்கத்தை ட்டுரை ஆராயும். ஆண்மை பற்றியும் ரள புதிய எழுத்துக்களின் அடிப்படையில் தனிமனித, சமவாய்ப்புத் தத்துவங்களுடன்
ழப்பும் தீவிரத்தோடு முரண்பட்டு, ஏற்கனவே 5 என்பன ஆழமாக வழிவகுத்தது என்பதை
ங்கையில், பிரித்தானிய ஆட்சியில் பொதுக் களின் மாற்றங்களையும், அத்துடன் சமூக, ப்படுத்தும் இலங்கையர் எழுத்துக்களையும் புதிய மக்கட் பொதுக்கள்' வெளிக்கிளம்ப ராறிய இங்கிலாந்திற் போலவே ஆண்மை வரூன்றுதலுக்கான வெளிகளை இவை ஆண்மைத் தத்துவம் இவ்வேறுபாட்டைப் அது பிறர் நிலைப்படுத்தும் காலனித்துவ ண்டது. சாதி அடிப்படையிலான அதிகாரப் தபடியால் குடியேற்ற வாதிகள் விதந்துரைத்த க்கு அதிர்ச்சி அளித்தது. 'சமநிலையில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 36

Page 45
உள்ளவர்களுக்கு இடையே நீதி, நியாயம்' மேட்டுக்குடி சுதேசிய பாடசாலைகளில் வின் போதும் அகண்ட சிங்கள சமூகத்தின் 2 கொள்ளப்படவில்லை. ஆண் மேலான் அந்தஸ்தில் தங்கியிருந்த ஒரு பண்பாட்டு புறவய அறிதொழில் வெளி என்ற கனவு வில்லை.
இறுதியாகத் தன்னடக்கமும், பிற அறவியல் அழுத்தம் முதன்மை பெறும் சூழல் வழிபாடு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவி
விக்ரோறிய புருஷத்துவமும் உடலும் வே
ஆண்மை பற்றிய விக்ரோறியா கனவான் என்ற பிடிபடாத தோற்றப்பாட்டின் நூற்றாண்டின் முன் செல்கையில் ஆ சாம்ராச்சிய நிர்மாணத்தின் தேவைகளுக்கே
பதினெட்டாம் நூற்றாண்டின் நூற்றாண்டின் தொடக்கத்திற்கும் இடையே சகோதரிகள் ஆகியோருடைய எழுத்துக்க குடும்பங்களின் பொருளாதாரச் சரிவு : வகுப்பினரின் எழுச்சிக்கு வழிவகுத்தது. வழப்படுத்திக் கொண்டு தமது வருவாய்க அவாவிய இப்புதிய வகுப்பினரை ஒஸ்ரின் துரிதமாக நிலப்பிரபுத்துவ சமூகமாக ம டைமையே ஒரு கனவானை அடையாளப்படு
மேலும் தொழிலாளர் வர்க்கத்தின் அது பெரும் எண்ணிக்கையில் நிலை கொ இத் தாழ்ந்த வகுப்புக்கள்' பற்றிய ஐயுறவை ஏற்றத் தாழ்வுகளைக் காட்டும் பிரதான . மேற்கிளம்ப, நிலப்பிரபுத்துவ வர்க்க அடை 'சரியான' பண்பென இனங்காணப்பட்ட

என்ற கனவான்களுடைய கோட்பாடு ளயாட்டுத்துறையில் உள்வாங்கப்பட்ட யர் வகுப்புகளில் கூட இது ஏற்றுக் எமை உடல்பற்றியதல்லாது சமூக ப பொதுவாழ்வு என்பது பக்கஞ்சாரா, ான்கள் உலகக் கருத்து நிலைபெற
ர் கருத்தோடு இணங்குதலும் என்ற ல்ெ தன்னை முன் நிறுத்தும் கனவான் - இல்லை.
பறுபாடும்
க் கருத்தாடலானது ஆங்கிலேயக் மீது கட்டியெழுப்பப்பட்டது. எனினும், ண்மை பற்றிய வரைவிலக்கணம் கற்ப பல மாற்றங்களைக் கண்டது.
பிற்பகுதிக்கும், பத்தொன்பதாம் எழுந்த ஜேன், ஒஸ்ரின், புறொம்ரி ளில் புலப்படுவதுபோல, பிரபுத்துவக் ஒரு புதிய குட்டி நிலப் பிரபுத்துவ மேற்கிந்திய வாணிபத்தால் தம்மை ளை நிலையான சொத்தாக மாற்ற சித்திரிக்கிறார். ஆங்கிலச் சமூகம் Tறிக்கொண்டிருக்கையில் சொத்து த்தும் தகுதியாயிற்று.
மீளுருவாக்கமும் நகர்ப்புறங்களில் ண்டமையும் கனவான்கள் மனத்தில் ஏற்படுத்தியது. ஆங்கில சமூகத்தில் ட்டியாகச் சமூக வகுப்பு இவ்வாறு பாளமே ஓர் ஆங்கிலக் கனவானின் து. டிக்கின்ஸின் எழுத்துக்களில்
ன்றாவது இதழ் 2005 பனுவல் 37

Page 46
தென்படுவதுபோல உயர்வுக்கு அடை சொத்துடைமையே பிரதான பிரமாண பாவம், உடலசைவு முதலியவற்றின் உ போக்கு அதிகரித்தது. இவ்வேறுபா( ஆண்மைக்கு முலாம் பூசியது.
கனவான் எனப்படுபவன் எதிரானவனாக அன்றித் தொழில் எதிரானவனாகத் தன்னை அடையாள நிலவரங்களுக்குள் உள்ளவர்களுக்கு நெருக்கமான தொடர்புகள் சமுதாயத் கூட்டு ஒடுக்கப்பாடு சம்பந்தமான பி வாதிடுகிறார். படையில் பணிபுரி செய்வோரும் தமக்குள் ஒருகூட்ட மண்டபங்களும், சட்ட வளாகங்களும் களைச் சாம்ராச்சியத் தேவைகளும் எழுவதற்கான நிபந்தனைகளை உருவ வாதம், தனியாள் மேலாண்மை, தற்சா வெளிப்படுபவன் என ஏன்ஜெல்ஸ் கூறி
இத்தகையதொரு குழம்பிய . பிறப்பதில்லை என்பதால் அவன் ? டிக்கின்ஸின் எழுத்திற் காணலாம்.. திற்கும் பிரபுத்துவ சமூகத்திற்கும் ஓ நம்மை நிலைநிறுத்திய நிலையில் இசை சமரசம் செய்வர். நில உடைமை வர்க்கத்தையும் சார்ந்த பையன்களை பள்ளி முறைமை மேற்கொள்ளலாயிற்று
ஆனால் பொதுப்பள்ளி ( இறக்கங்களுக்கு உட்பட்டது. எனவே ஆண்மை பற்றிய கருத்துநிலையும் | 'கடவுட்பக்தியும், நல்ல கல்வியும்' 9 ஆர்ணல்டினால்' விதந்துரைக்கப்பட்ட பகுதியில் தீவிர கிறிஸ்துவமாக ப

யாளம் எட்ட இருப்பதாகும். இவ்வாறு மாக இருந்தபோதும், ஆண்மை ஆனது மூலம் சில புதுக்கருத்துக்களைப் பெறும் டே குடியேற்ற நாடுகளில் விக்ரோறிய
தான் அவாவிய பிரபுத்துவத்துக்கு ாள மற்றும் வணிக வகுப்புகளுக்கு ப்படுத்திக் கொண்டான். ஒரே கட்டமைப்பு ம் பலாத்காரமாக தள்ளப்பட்ட மற்றும் தின் கடைநிலை வகுப்பினரிடையே தமது ரக்ஞையைப் பிறப்பிக்கிறது என மாக்ஸ் வோரும், தொழிற்சாலையில் வேலை அடையாளத்தை உணர்கையில், சபா விக்ரோறிய ஆண்மை பற்றிய கருத்துக் க்காக உருவாக்கும் தனிமனிதவாதம் பாக்கின. கனவான் என்பவன் தனிமனித ர்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றின் மூலம் யுள்ளார். அவன் ஒரு தனித்தீவு.
சூழலில் கனவான் என்பவன் எப்போதும் உருவாக்கப்படுகிறான். இப்படி முறையை அவர் கதைகளில் தொழிலாள வர்க்கத் இடையேயுள்ள தெளிவற்ற எல்லைகளில் ளஞர்கள் உயரப்போகும் கடின முயற்சிக்கு சமூகத்தையும் வசதிபடைத்த வாணிப - கனவான்களாக்கும் பணியை பொதுப்
முறைமையே சாம்ராச்சியத்தின் ஏற்ற வ மாணவர்களுக்கு அதுவிதந்துரைத்த மாறுதலுக்கு உள்ளாயிற்று. 1830 களில் ஆண்மையின் அடையாளமாகத் தோமஸ் -து, அது விக்ரோறிய காலத்து நடுப் சிந்துரைக்கப்பட்டது, 1870 களில் அது
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (38)

Page 47
மெய்வல்லுனவாதமாகவும் விளையாட்டுத் என சின்ஹா குறிப்பிடுவார். சாம்ராச்சிய காரணிகள் இவை எனலாம் (சின்ஹா 1995:
வூக்கோ குறிப்பிடுவதுபோல பொது நாளைப் பிரித்தது, அதன் சட்டங்களும், | பருவ வயதுப் பிள்ளைகளின் உடல்களை உருவாக்கின (வூக்கோ 1979). அது இன உந்துதலைத் தணிக்கத் தவறவில்லை. அ இல்லங்கள் அடிப்படையில் பிரித்து முன்பில் இப்புதிய அமைப்புக்கு கண்மூடித்தன பாடசாலைக்கு ஒருவர் காட்டும் விக் இணையான முக்கியத்துவத்தை இல்லத்தி எதிர்பார்க்கப்பட்டது.
இப்புதிய அர்ப்பணிப்பானது வில உற்சாகத்தை ஒரு குறுகிய இலக்கு ரே காட்டப்பட்டது. தூதர்போட் சுட்டிக்காட்டு களின் விளையாட்டுத்துறை வழிபாடு அறிவுடைமையும் கல்விப்புலம் சார் வாழ்க இதனால் சுயமாகச் சிந்திக்கக்கூடிய பிரத்த அறிவுஜீவி அல்லாத 'சாதாரணப் '  ை (லூதர்போட் 1997:14-16). சிறந்த பிரித்தா மேற்சொன்ன தகைமைக்கு உட்பட்டு, எ முயற்சியில் அவசரப்பட்டுக் குதிப்பவன் என
இத்தகைய துணிச்சல் ஒருவனுன கருதப்பட்டது. விளையாட்டுத்துறையின் களத்தில் ஒருவன் காட்டும் பற்றற்ற த மென்மையான உடல்களை வலுவுள்ள, தன விரிந்த மார்பும் உடையனவாக ஆக்கும் ? வலுவென்பது இப்போது துணிவுடன் ( துணிவு அல்லது உடல் ரீதியான வலுவற்ற அல்லது கோழைத்தனத்துடன் சம்பந் சாதாரணங்களையும் அறிவுரீதியாகச் சரா

துறைப்பித்தாகவும் சிலாகிக்கப்பட்டது பத்திற்கான ஆட்சேர்ப்பை உந்திய
2).
இப்பள்ளி நேர சூசியூடாகப் பாடசாலை பிரமாணங்களும் கட்டுப்பட மறுக்கும் ள பணிவும் ஒழுங்கும் வாய்ந்ததாக மளஞர் உடல்களிலிருந்த குமரப்பருவ ஆங்கிலப் பொதுப் பள்ளி, பையன்களை மலாதொரு பிரிவினையை உண்டாக்கி மான விசுவாசத்தைக் கோரியது. சுவாசத்திற்கும் அர்ப்பணிப்புக்கும் பின் பால் அவர் காட்டவேண்டும் என
ளையாட்டின் மூலம் அல்லது உடலியல் 5ாக்கித்திருப்புவதன் மூலம் வெளிக் வதுபோல 1860 களில் பொதுப்பள்ளி டும் குழு உணர்வும் மேலோங்க பும் மதிப்பிறக்கம் செய்யப்படலாயின. தியேக திறமை வாய்ந்த பையனை விட பயன் மேலெழத் தொடங்கினான் னிய மாணாக்கனுடைய புதிய படிமம் வரெஸ்ட் சிகரத்தை எட்டித்தொடும் லாயிற்று.
டய பண்பை விருத்திசெய்யும் எனக் மீது காட்டப்பட்ட கவனக்குவிவு, ன்மை பையன்களுடைய பதப்படாத, சநார்திரண்ட, அகன்ற தோள்களும், எனக் கருதப்பட்டது. உடல் ரீதியான நரடியாகத் தொடர்புபடுத்தப்பட்டது. தன்மையானது பண்புக் குறைவாக தப்படுத்தப்பட்டது. பொதுப்பள்ளி சரிகளையும் கொண்டாடுவதாயிற்று.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (39)

Page 48
இவ்வாறாக ஆண்மை அதன் கூர்த்த
முடங்கியது.
மேலும் ஒருவன் தன் பாடச இருத்தல் என்பது சமமானவர்களிடை விளையாட்டுத்துறை இயங்க வழி விளையாட்டுக்களின் பிரத்தியேக வித் பிரயோகிக்கப்பட்டனவென ஹொறொ 147). இத்தகையதொரு கோவை இரன இரு குழுக்களும் சம்பலமுடையவை. உள்ளார்ந்த பெறுமதியை மதித்து அவ ஏற்றுக்கொண்டனர். நல்லதொரு வி களை மதித்து விளையாடுதல் என்ப னவையாகக் கொள்ளப்பட்டன. இது வ களில் அவர்களுடைய சமூகத்தரத்தை அனுமதித்தது. புதிய நிலவுடைமை குடும்பத்துப் பையன்களுடன் ஒரே அம் இது அவர்களுக்கு சமூகரீதியில் | சமூகச் சூழலில் கிறிக்கெற் மரபு பலவித
காலப்போக்கில் சொத்து 8 சமூகமேல் நகர்விற்கு ஒரு வா ஏற்றுக்கொள்ளப்படவும் வழிவகுத்தது வங்கீகாரத்தால் உடல் வலுவற்ற சா! உருவானதுடன் அவர்கள் ஒதுக்க (நூதர்போட் 1997 ; 15). பாலுணர்வை சூழலில் பாலியல் வீரியம் உடல் கொள்ளப்பட்டது. அதேவேளை அடிப்படையில் பால் அடையாள பிரிக்கப்பட்டமை விக்ரோறிய பின்னம் உடலியல் விரக்திகளுக்கு விளைய உருவான 'துறவு' மனப்பான்மை இவ்வாறாக ஒருபால் உணர்வும் பெண் வையாகக் கொள்ளப்பட்டன (ஹொறெ

அறிவை இழந்து உடல்சார் சாதனையில்
லைக்கும், இல்லத்துக்கும் விசுவாசமாக யே நீதி' என்ற ஒழுக்கக் கோவைக்குள் செய்தது. கிறிக்கெற், றக்பி ஆகிய முறைகள் எல்லா வீரர்களுக்கும் சமமாக க்ஸ் குறிப்பிடுவார் (ஹொறொக்ஸ் 1995: எடு விடயங்களை அங்கீகரித்தது. ஒன்று, இரண்டு, வீரர்கள் எதிரணியினருடைய ர்களைச் சமூக ரீதியில் சமமானவர்களாக ளையாட்டு விளையாடுதல், சட்டதிட்டங் ன வெற்றி தோல்வியை விட முக்கியமா வீரர்கள் ஏனைய வீரர்கள்பால், சிலவேளை தக் கடந்ததொரு மரியாதையை வளர்க்க | வர்க்கத்துப் பையன்கள் பிரபுத்துவ னியில் விளையாட விரும்பினர். ஏனெனில் ஓர் ஏற்றத்தைத் தந்தது. மாறிவரும் பங்களில் சமவாய்ப்புக்கு வழிகோலியது.
இல்லாத நிலையில் விளையாட்டுத்திறன் கனமாகவும், கனவாகவும், ஒருவர் 1. உடலியல் சாதனைக்கு வாய்த்த இவ் துவான பையன்களை மிரட்டும் வழக்கம் வும் பட்டார்கள் என்பார் றூதர்போட் 1 வெளிப்படையாகக் காட்டமுடியாததொரு பின் மூலம் வெளிக்காட்டப்படுவதாகக் பொதுப்பள்ளிகளில் மாணவர்கள் பால் ம் தலைக்காட்டும் குமரப்பருவத்தில் ணியில் தீவிர அழுத்தங்களை ஏற்படுத்த, ாட்டே ஒரே வடிகாலாயிற்று. இதனால்
ஒருபால் வெறுப்பாகப் பரிணமித்தது. மையியல்பும், ஆண்மைக்கு எதிர்மறையான ாக்ஸ் 1995; 152. கொனெல் 1995).
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
40

Page 49
காலப்போக்கில் பொதுப்பள்ளி எனக் கொனெல் குறிப்பிடும் ஒருகே பொதுப்பள்ளிகளில் பல பையன்கள் வெற்றிகளும், அவர்கள் நிராசைகளும், 9 ஆக்கிரமித்து அவர்களுடைய வளர்ச்சி வர்க்கத்தின் பெரும்பகுதியினர் பாடசா6 பாடசாலைப்பற்று, இல்லப்பற்று, குழுப் குமரப்பருவத்திலேயே தேங்கி விடுகின்! மாணவர்கள் இராணுவ அணிகளிலும் ஆண்களுக்கான கிளப்புகளிலும் ஆழமா களுடனும், அணி மற்றும் இல்லத் தெ நாள்களை மீள வாழ்ந்து கொள்கின்றனர்
இதேவேளை விக்ரோறிய | வகிபாகங்களின் பிரிப்பில் புதிய பரிமா வகுப்பினரின் வேலைநாள்' என்ற நிறுவு சம்பாதிகளாகப் பிரித்தது. வணிக அல் இடமும் சொந்த வேலைகளைக் காப் செய்யப்பட்டன. வேலை என்பது ஆ பெண்களுக்கு உரியதாகவும் வரையறை ெ ஆண்மை' இருமுகங்கள் காட்டியது நிலையங்களிலும் குடும்பத்துக்காக உ. சந்ததி பெருக்குபவர் என்றும் இரு வகிபா கனவான் வாழ்க்கையின் பெரும்பொழு வீட்டில் அவருடைய பிரசன்னம் பெயரளவி
இதன் விளைவு, வூக்கோ சுட்டு பாலுணர்வு இன்பத்துக்குரியதாகவே இருக்கவில்லை. அது இனப்பெருக்கப் பா மகிழ்ச்சியும், தன்னிறைவும் வேலைத்த ஒருவரடையும் வெற்றியால் வருப ை வரையறைக்குள் வைத்திருக்கும் தே பெண்களிடமிருந்து சான்றாண்மைசார் இ முரட்டுத்தனமாக வெளிக்காட்டும் - ெ இருந்து பிரித்துக் காட்டியது. தாழ்ந்

அனுபவம் நிரந்தரக் குமரப்பருவம்' தாட்பாடெழ அடிகோலியது. சிறந்த பெற்ற அனுபவங்களும், அவர்கள் அவர்களுடைய எஞ்சிய வாழ் நாள்களை யைத் தடை செய்தன. ஆக, ஆளும் லை மனப்பான்மையோடு, தம் பழைய பற்று என்ற வட்டத்துக்குள் சிக்கி றனர். இந்தப் பொதுப்பள்ளிப் பழைய ., நகர வணிக நிறுவனங்களிலும், ன பள்ளி நோக்குடன் பள்ளித்தொடர்பு தாடர்புகளுடனும் தங்கள் பாடசாலை (கொனொலி 1988;271).
காலத்து நடுப்பகுதி, பால் நிலை ணங்களைக் கண்டது. நிலவுடைமை பனம் வேலையையும், ஓய்வையும் இரு லது வாண்மைப் பணிகளைப் புரியும் டும் வீடும் தெளிவாக வரையறை ண்களுக்குரியதாகவும், வீட்டுப்பணி செய்யப்பட்டன. விக்ரோறிய இடைப்பட்ட 3; பொது இடங்களிலும், வணிக ழைப்பவர் என்றும் படுக்கையறையில் கங்கள் அவருக்கிருந்தன. விக்ரோறிய த பொது இடங்களிலேயே கழித்தார். லேயே இருந்தது.
வதுபோல விக்ரோறியக் கற்பனையில் பா தன்னிறைவு காண்பதாகவோ ரியாக மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது. லங்களிலும் பொதுக் களங்களிலும் வ. இவ்வாறு பாலுணர்வை ஒரு வை ஆங்கிலக் கனவானை தமது டைவெளியைப் பேணாத, பாலுணர்வை தாழிலாள, கைவினையாளர்களிடம் த வகுப்பினர் தமது பாலுணர்வை
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
410)

Page 50
படுக்கையறைக்கும், இனவிருத்திக்கு
முடியாது.
கைத்தொழிற் புரட்சியின் பொதுத்தளங்கள் பல வெளிக்கிளம்பு ஆகும். விக்ரோறிய காலத்து பொது ெ விளங்கியமையால், அத்தளங்கள், ஏற் தனிமனித ஆண்மைக்கூறுகளை நி பொதுத்துறை ஆண்மை நிலை ே ஆற்றுகைக்குரிய பிரதேசமாகவும் 2 தன்னை முன்னிறுத்தலும் தன்னை உ
1890 களில் புதிய பெண்' ன தகர்ந்தது என்பார் ரொஷ் (ரொஷ் தசாப்தங்களில் பெண்ணிய எதிர்ப்பு ! விக்ரோறிய ஆண்மைக் கோட்பாடு உள் இது இறுக்கமான வாய்திறவா' ஆ வதற்கான நிபந்தனைகளை ஆக்கி 1997:19).
இம்மாற்றங்கள் வேறு நிக கூற்றுப்படி 1870-1914 காலப்பகுதி ரை பையன்கள் வீரசாகசக்கதைகள் நூற். காலம் ஆகும். இக்கதைகள் வர்க்க வாசிக்கப்பட்டன. இவைபோன்ற கல கட்டும் முனைப்பைக் கொண்டாடின சாம்ராச்சிய நிர்மாணி ஒரு செயல்வீர செயல்களின் விளைவுகள் பற்றி ஆரா! தன்னுள்ளே தேடலில் ஈடுபடாது ! நோக்கோடு அவன் செயலாற்றினான்
உருவாக்க வடிவங்களும் சாம்ராச்சிய நிர்மாணி என்ற விக்கிர உருப்பெற்றது; உயர்ந்த அகன்ற தோ நீலக்கண் படைத்த நாயகன், இ

தம் மட்டுப்படுத்துவர் என எதிர்பார்க்க
முக்கிய விளைவுகளுள் ஒன்று அது வதற்கான சூழல்களை உருவாக்கியமை வளிகள் பல ஒற்றைப்பால் பிரதேசங்களாக கனவே பள்ளிகளில் கற்ற நிலவுடைமை கழ்த்துவதற்கு ஏற்றனவாய் இருந்தன. மலாதிக்கப் பிரதேசமாகவும் ஆண்மை உருவானது மட்டுமன்றி, தன்முனைப்பும்,
னர்வதாகக் கொள்ளப்பட்டது.
னின் வரவோடு விக்ரோறிய ஆண் நிலை
1999:151). இப்போக்கு அடுத்து வந்த திலை எழ வழிவகுத்தது. இது முன்னைய னர்வுபூர்வமாக கிளர்ந்தெழ வழிவகுத்தது. ங்கிலேயேன் என்ற தொன்மம் தோன்று யது என்பார் தூதர்போட் (தூதர்போட்
ழ்வுகளால் வலுப்பெற்றன. பஸ்நெற்றின் றடர் ஹக்கர்ட், ஜோன் புக்கன் பாணியில் றுக்கணக்கில் காளான்கள் போல எழுந்த வேறுபாடின்றி ஆங்கிலப் பையன்களால் தைகள் பிரித்தானியாவின் சாம்ராச்சியம் , இது ஒரு ஆண்நிலைப் போக்காகும். னாகப் பரிணமிக்கிறான். ஓய்வுக்கோ தன் ய்வதற்கோ அவனுக்கு அவகாசம் இல்லை. மேம்போக்கான நன்மை தீமை பற்றிய [பஸ்நெற் 1996:47 - 61).
கூட சிக்கலானவையாய் இருந்தன. கமும் ஆங்கிலோ-சக்ஸக்சன் பாணியில் சளுடைய பொன்வண்ண கேசம் கொண்ட த்தகையதொரு சொல்லாளன் பள்ளி
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 42

Page 51
முறைமையால் விதந்தோதப்பட்ட விழும் விளைவாக உடலும் துணிச்சல், சாகசம் விக்ரோறிய ஆணியல்புகளில் மையப்பொரு
சாம்ராச்சிய நிர்மாணத்தின் கடூழி செய்தது. போயர் யுத்தத்தின் (1899-1902) சாம்ராச்சியத்தை தக்கவைக்க பிரித்தான பொதுமக்களுடைய நம்பிக்கையை ஆட்டந் போட் போயர் யுத்தத்தின் நாயகனான ( தீர்வுகாணும் முகமாக சாரணர் இயக்கத்தை வெளியுலகத்தின் சவால்களுக்கு முகம் செய்வதே சாரணர் இயக்கத்தின் நோக்கமா தூர இடங்களுக்குச் சென்று இயற்கை தரும் மீளும் காலனித்துவ பிரதேசங்களின் குறியி குவிமையம் உடல் என்றால் சாரணர் ஓ களுடைய மனத்திண்மையை வளர்த்து இளைஞராக்க முனைந்தது (லூதர்போட் 19:
ஆனால், பிரித்தானிய ஆண் சாம்ராச்சிய நிர்மாணத்திற்கான முயற்சியி பட்டது. இம்முயற்சியில் பிரெஞ்சியர், ஸ் போர்க்குணம் கொண்ட ஐரோப்பியர் நூற்றுக்கணக்கான இவ்வினத்தார் அல்லாதோர் என்பது குறிப்பிடத்தக்கது. பிர் இருபதாம் நூற்றாண்டு புனைகதைகளில் வ படிமம் உருவானதற்கு இதுவே காரண புறவயப்பட்டவனாகவும், அந்நியர்கள் : பட்டுள்ளனர் என்பார் பஸ்நெற். ஆங்கிலே அந்நியர்கள் கற்பனாவாதிகளாய் இரு பேசுபவர்களாகவும் மிதமிஞ்சிய சொல் விளங்குவர். அந்நியர்கள் கொள்கை ஆங்கிலேயர் புத்திசாலிகளாய் விளங்குவர். விசுவாசம் உள்ளவர்களாயும் இருப்பர். க அடக்கம் உள்ளவர்களாக அதேவேளை இத (பஸ்நெற் 1996:48-9). மிகைப்பாலுணர்வு

யெங்களோடு இசைந்தன. இதன் - முதலிய உடல்சார் செயல்களும் நளாயின (மூர் 1994:107-128).
யெம் ஆண்மைப் பண்பை உலுக்கவும்
அவமானகரமான பின்னடைவு ஒரு ரிய ஆண்மையால் முடியும் என்ற பகாணச் செய்தது என்கிறார் தூதர் பேடன் பவல் இத்தேசிய சிக்கலுக்கு 5 1907 இல் தோற்றுவித்தார். அகன்ற கொடுத்து பையன்களைத் தயார் கும் (அகன்ற வெளியுலகம்' என்பது ம் சிரமங்களை அனுபவித்து தாய்நாடு டாயிற்று). விளையாட்டுத் துறையின் இயக்கமோ மென்மையான பையன் அவர்களைக் கொள்கைப்பற்றுள்ள 97:54-5).
மைக் கோட்பாட்டின் பெரும்பகுதி ன் பின்புலத்திலேயே கட்டியெழுப்பப் பானியர், போத்துக்கேயர் முதலிய நளோடு மோதவேண்டியிருந்தது. அனைவரும் ஆங்கிலோ-சக்ஸன் திய பத்தொன்பதாம் மற்றும் முந்திய ரும் மோசக்கார அந்நிய ஜோனி'யின் ம். இக்கதைகளில் ஆங்கிலேயன் அகமுகிகள் ஆகவும் சித்திரிக்கப் பயர்கள் செயல்வீரர்களாய் இருக்க, ப்பர். ஆங்கிலேயர் தெளிவாகப் லாடலில் ஈடுபடாதவர்களாகவும் ப்பித்துள்ளவர்கள் ஆக இருக்க அவர்கள் திண்மை உள்ளவர்களாயும் காதலைப் பொறுத்தவரை அவர்கள் யசுத்தி உள்ளவர்களாக விளங்குவர் அந்நியர்களின், குறிப்பாக லத்தீன்'
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
43

Page 52
வகையினரின் இயல்பாக காட்டப்பு களுக்கும், வேறுபாடுகளின் மொத்த கோவை பொருந்தாது. எனவே
ஆரம்பத்திலிருந்தே சந்தேகிக்கப்பட்
விக்ரோரியா ஆண்மைப் அறிவொளிக்கால மையத்தைப் பெ சிந்தனையில் பல இழைகளைக் ெ பெற்றது. இப்புதிய வாத முறையில் விடுவித்துக்கொண்டு சுயாதீன இவ்வகைக் கோட்பாடு மே ை கோட்பாட்டினதும் சட்டத்தினதும் ஒ பால்நிலைப்பட்ட அடையாளமும் கூட! இது ஓர் உதாரணம். இவ்வழக்கமே என கொனல் குறிப்பிட்டார் (1987 அடையாளம் ஆற்றுகை சார்ந்ததாக களும் பகுத்தறிவுச் சிந்தனை
கார்ட்டீசியன் சிந்தனையில் அது புற
ஆக, புறவுலகை ஒழுங்கு முயற்சிகளின் பிரதான இலக்காகும் அப்பாற்பட்ட குழுக்களிடையே இச்செயற்திட்ட விஷய அடையாளம் நாடுகளுக்கும் கொண்டு சென்றது ஆன்மா, சமூகம் ஆகியவற்றுக்கு கோட்பாடுகளோடு முரண்பட நேர்ந் கொள்கைகளின் அடிப்படையில் ! ஆங்கிலோ சக்ஸன் மரபிலிருந்து மி.
காலனித்துவ பார்வையும் மென் அடையாளம் பற்றிய சுதேசிய ரே
பல மேலை ஐரோப்பிய சா இருபாலாருடைய உடல், ஆடை, பொருளாக வெளிக்கிளம்புகின்றன

ட்டது. உண்மையில் சமனாக இல்லாதவர் உருவமானவர்களுக்கும் நீதி நியாயம் என்ற குடியேற்றவாசிகளின் ஆண்மைப் பண்பு
-து.
பண்புகள், பலவழிகளில் விடயத்தில் பின் பொழிப்புச் செய்தது. மேலைத்தேய தாராள காண்ட காட்டீசிய சிந்தனை இறுதி வடிவம்
விடயமானது தன்னை சமூகத்திலிருந்து மான வலுவேற்றப்பட்ட நடிகனாகியது. லத்தத்துவ ஞானத்தினதும் அரசியற் ரு கூறாகும். காட்டீசியன் சிந்தனை என்பது -; ஆண்மையின் பிரத்தியேக வழக்கத்திற்கு பின்னர் மேலாண்மை செலுத்தும் ஆண்மை' :1995). விக்ரோறியக் கருத்தாடலில் விடய நவும் அத்துடன் உடலும் அதன் இலக்கணங் பால் செலுத்தப்படுவனவாயும் இருக்க,
உலகை ஒழுங்குபடுத்துவதாகும்.
தபடுத்துவதே மேலை ஐரோப்பிய சாம்ராச்சிய - அவர்கள் சட்ட ஆதிக்கத்தைச் சட்டத்திற்கு கொண்டு சென்றார்கள். இதேவேளை ம் என்ற தாராளச் சிந்தனையைக் குடியேற்ற 1. ஆனால் கார்ட்டீசியன் சிந்தனை உடல் / இடையில் உள்ள உறவு பற்றிய சுதேசிய தது. இதன் விளைவாக இத்தகைய அகவயக் கட்டியெழுப்பப்ட்ட ஆண்மை வழக்காறுகள் கவும் வேறுபட்டன.
ன்மையான பழுப்புநிற உடல்கள் விஷய நாக்குகளும்
ம்ராச்சிய செயற்திட்டங்களில் - ஆண் பெண் நடைப்பொலிவு என்பன முக்கிய தொனிப் - ஸ்பானிய நாடுபிடிப்போர் கண்கள் ஆடை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (44)

Page 53
1:HE:
பத்
நூ.
வத்
|
கே
ஆ.

1:11:21
தொன்பதாம் நூற்றாண்டிலும், இருபதாம் ற்றாண்டின் ஆரம்பத்திலும் புருஷத்து கதை கட்டியமைத்தலில் பயன்படுத்தப்பட்ட ராப்பிய மற்றும் உள்ளூர் ஆடைகளுடன் ாட் கலந்து காணப்படுதல். தாரம்: நைற் (1907)
ன்றாவது இதழ் 2005 பனுவல் (45)

Page 54
தரிக்காத அமெரிக்கச் சுதேசிகளைச் களுடைய அம்மண உடல்களை மறைக்க பிரித்தானியர் சுதேசிகளுடைய கரு முனைந்தனர். ஆடையணியாத உடல் பால்நிலையை புலப்படுத்துவதாகப்பட்ட இனத்தோடு உணர்வுகளைப் பகிருதல் க
மறுபுறத்தில் தென்னாசிய கண்ணியமாக மறைக்கப்பட்டிருந்தது. உணர்கை பிரச்சினை தந்தது. நீக்கி இருந்து வேறுபட்டதாயினும், தென்ன ஓய்ந்துபோனதாக மேற்கிளம்பியது. பிரித்தானிய சமூகத்தின் வேறுபாடுகள் பட்டிருக்க ஆண்மையின் வேறுபாடுகள் ருந்தன. இந்தியாவில் ஆண்மை பற்றிய அடிப்படையாக கொண்டிருந்தது. இ பிரித்தானியர் இந்திய வீர இனங்களை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொ வெறுத்தனர் (நந்தி:1980).
இந்தியாவில் வீரியமும் 6 எல்லைப்பிரதேச முஸ்லீம் குலக்குழுக் குழுக்களே பிரித்தானிய உயர்வர்க் வரையறைக்கு மிக அருகில் வரக்கூடிய இதன் மறுபுறத்தில் பிராமணிய மேலான பெண்மை சார்ந்த புத்தகப்புழுவாக, தென்பட்டார் (சின்ஹா 1995:1-5).
ஓய்ந்துபோன ஆனால் காம் உணர்கையே சங்கடத்தை ஏற்படுத்திய
பால் உணர்வு சார் வீரியத்திற் ஒரு தொடர்பு இல்லாமையே பிரச்சி தென்னாசியச் சாதியினரிடையே நிலா போது அவை தனிமனிதரிடையே ஏ.

கண்டு அதிர்ச்சியடைந்தனர்; அவர் த் தலைப்பட்டனர். ஆபிரிக்காவிலும் கூட த்த நிர்வாண உடல்களை மறைக்க ஏதோ ஒரு விதத்தில் அதன் முரட்டு து. ஆடை அணிவிக்காமல் அம்மனித சிரமமாய் இருந்தது.
உடல் - குறிப்பாக மேல்வர்க்க உடல் எனினும் தென்னாசிய ஆணின் பால் றோவின் மூர்க்கமான பால் உணர்வில் பாசிய ஆண் பண்பு உற்சாகமற்றதாக
ஆயினும் புறநடைகள் இருந்தன. சமூக வர்க்கத்துக்குள் மட்டுப்படுத்தப் ள் வகுப்பை அடிப்படையாகக் கொண்டி 1 சுதேசிய மரபு சாதியையும் இனத்தையும் தன்பேறாக, நந்தி குறிப்பிடுவதுபோல், மன்னித்தபோதும், வங்காளம், தமிழ்நாடு ண்ணியல்பு வாய்ந்த புத்திஜீவிகளை
வீரசாகசமும் வாய்ந்த ராஜபுத்திரர், கள் மற்றும் சீக்கியர் முதலிய சத்திரிய கம் அவாவும் விக்ரோறிய ஆண்மை பவர்களாக விளங்கினர் என்பார் சின்ஹா. ண்மையின் பிரதிநிதியாகிய வங்காள பாபு தன்னடக்கம் இல்லாத காமியாகத்
ம் மீதூர்ந்த இவ்விரண்டாம் வகை பால்
து.
III
கும் ஆண்மைமிக்க' உடலுக்கும் இடையே னையாகத் தெரிகிறது. இருந்தபோதும் வும் திருமண நடைமுறைகளை நோக்கும் ற்படும் உடன்படிக்கைகளாக அல்லாமல்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
46

Page 55
குடும்பங்கள் இடையே இனங்களிடையே அமைவதைக் காணலாம். ஆக, தென் இயல்பாக பாலியல் உணர்வு சார் வீரியம் ஓ தனிப்பட்ட வசீகரம் அல்லாது குழுவில் கருதப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் பே ஆதிக்கம் என்ற வடிவத்தை எடுத்தது; பா அம்சம் மட்டுமே. குடும்ப அதிகாரம் படிநிலையில் இருந்து வருவது. அதாவது : முன்னுரிமை பெறுவான்; அங்ஙனமே மற் பெறுவர். இவ்வாறாக, மூத்தவன் (லொ உடையவன் ஆகிறான். இங்கே அ அடிப்படையில்லாமல் மூப்பின் அடிப் காண்கிறோம்.
இதன் மறுதலையாகச் சமத்துவ சூழலில் விளையாட்டில் வீரமும் உடல் வீ பால் உணர்கை தூக்கலாக் காணப் உள்ளார்ந்த பாலியல் உணர்கை சார் . குறிப்பிடத்தக்கதொரு உருவாக்கத்தை வாட்டசாட்டமான, கூரிய பார்வை கொன் மென்மையான தென்னாசிய முகத்தில் பெண்ணியல்பு உடையவனாகத் தெரு போர்க்குணமற்ற வங்காளிச்சாதியினர் பா
இதேவேளை, நந்தி சுட்டிக்க இருந்து பிரித்தறியக்கூடியதான கட் இளவரசர்களதும், எல்லைப்புற முஸ்லி போர்க்குணத்தையும் துணிச்சலையு அவர்களுடைய நடத்தைக்கோவை விக் களிலிருந்து வேறுபட்டிருப்பினும் சில எ சாம்ராச்சியத்தைப் பொறுத்தவரை, போ மகாராஜாக்கள் இளவரசர்களது ஆண்க முழுவதும் அங்கீகாரம் பெற்றது. இப்பு உருவாக்கமும், தன்னை நாட்டுகின்ற உப

ய ஏற்படுத்தப்படும் பரிவர்த்தனையாக னாசிய ஆண்மையை நிர்ணயிக்கும் இருந்ததில்லை, ஏனெனில் ஒருவருடைய ன் சமூக அந்தஸ்து பொருத்தமாகக் மலாண்மை கொண்ட ஆண்மை குடும்ப பாலியல் உணர்வு சார் வீரியம் அதன் ஓர்
என்பது சகோதரர்களைக் கொண்ட மூத்த சகோதரன் இளையவர்களை விட றவர்களும் மூப்பினடிப்படையில் உரிமை க்கு ஐயா) மரபுவழி வந்த அதிகாரம் உண்மை என்பது உடல் வீரியத்தின் ப்படையில் நிலைநாட்டப்படுவதைக்
பக் கருத்து நிலைகொண்ட பிரித்தானிய ரியமும் கொண்ட மேல்வர்க்கங்களிலும் பபடும் தொழிலாள வர்க்கங்களிலும் ஆற்றல் அங்கீகாரம் பெற்றது. இது அனுமானித்தது. எனவே உயரமான, னட ஆங்கிலேயன் நோக்கில் மெல்லிய, ன வகைமாதியான வங்காளி ஆண் ன்பட்டான். இந்த வெறுப்புணர்வை ற்றிக்கொண்டனர்.
ரட்டுவதுபோல, ஏனைய குழுக்களில் நிடல்கொண்ட, உயரமான சத்திரிய ம் இனக்குழுக்களதும் முனைப்பான ம் பிரித்தானியர்கள் போற்றினர். ரோறிய ஒழுங்கு, பற்றற்ற வன்முறை பாதுப்பண்புகள் இருக்கவே செய்தன. சர்க்குணமற்ற சாதிகள் ஒய, சத்திரிய மை வழக்காறு தீடீரென தென்னாசியா புதிய ஆண்மைக்கு குறிப்பிட்டதொரு உடல்நிலையும் அடையாளமாயின் .
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 47

Page 56
காலப்போக்கில் இளவரசர் ப நீதி' என்ற பிரித்தானியக் கலாசார உடை பாவனைகளையும் ஏற்றுக்கொண்! அடிநிலை வகுப்புக்களை ஒருபோதும் படிநிலையில் பிராமணருடைய முன்னு உபகண்டம் அடங்கலும் சத்திரிய ராஜ் குழுவினருடைய ஆண்மைக்கோவையின் முரண்நகையாகும். இத் தளமாற்றத்திற்கு காந்தியின் மூலோபாயமான அகிம்சை ச.
இந்நோக்கில், காலனித்துவ அமைப்பிலிருந்து மிகவும் வேறுபட்டது. க போர்க்குணம் மிக்க சத்திரியரோ, கிரி என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே சமய நிலவுடைமையாளராகிய கொவி சாதியா தமக்குள்ளே சமூகவகுப்பு படிநிலைக எனப்படும் நிலப்பரப்பில் இருந்து சிறு விவசாயிகள் என படியிறங்கிவரும். ஊழ் எண்ணிக்கையில் அதிகமாவர். எல்லா போதும் கொவி சாதியே திறமைக்கு கொண்ட பிரபுத்துவ வர்க்கமும் வீர சூழ்நிலையில், வேளாளர் முயற்சியால் சமூகத்தின் உள்ளார்ந்த மனிதப்பெறுமா
இதிலிருந்து அனுமானிக்கப்ப லெளகீகவெற்றி முந்திய பிறவிகளில் அ பௌத்த தத்துவத்தின் நிரூபணம் ., சமூகங்களில் காணப்படுவது போல நிலவுடைமை, சாதிவரம்புகளை ஊடறு என்பது நிலத்திற்கான வழித்தொடர்புடா இந்நிலையினால், சிங்கள, தமிழ் இனந் இனங்களைவிட வரும் மாற்றங்களோ இருந்தன. நிலத்தை குவிமையமாக்கிய அர்த்தமுள்ளதாகப்பட்டது.

நிலையானது 'சமமானவர்களிடையே உணர்திறன்களையும் உடலியக்கம், து. இந்நடைமுறைக்கோவை இந்திய சென்றடையவில்லை. சடங்காசாரப் பரிமையை அனுசரித்த பிரித்தானியர் புத்திரர் மற்றும் எல்லைப்புற முஸ்லிம் எ மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டமை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வால்விட்டது.
இலங்கையின் சாதிப்பகுப்பு இந்திய திங்களம் பேசும் 68% சனத்தொகையில் யைகள் புரியும் பிராமணரோ இல்லை பப்படிநிலையில் ஆதிக்கம் செலுத்தியது ரரே. வரலாற்று ரீதியாக இச்சாதியினர் களக் கொண்டுள்ளனர். இவை றதால காணி உடைமையாளர்கள், குத்தகை தியம்' புரியும் சாதியினரைவிட இவர்கள் ப்பிரிவினரும் விவசாயத்தில் ஈடுபட்ட ப் பெயர்போனதாகும். போர்க்குணம் சாகச ஒழுக்கக்கோவையும் இல்லாத வந்த பொருளாதார சுபீட்சம் சிங்கள னத்தின் சுட்டியாயிற்று.
டுவது யாதெனில் ஒருவர் அடையும் வர் செய்த கர்மத்தின் விளைவேயென்ற ஆகும். உலகெங்குமுள்ள வேளாண் வே, சிங்கள் அடையாளத்திற்கும், க்கவல்லது. சமூக அந்தஸ்து (தட்வய) ன் தங்கி இருந்தது. நிலவுடைமை சார்ந்த வகள் இந்தியாவின் மேலாண்மை பெற்ற டு இசைந்து போகக்கூடிய நிலையில் காலனித்துவ முறைமை இவர்களுக்கு
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 48

Page 57
நிலத்துடன் லெளகீகத் தொடர்பு வலுவற்ற நிலவரமாகவே தொடர்ந்தது. ஒ அல்லது அவர் பகிரங்கமாகப் பழிக்கப்படும் ஒபயசேகர அந்தஸ்துப் பற்றிய இப்பதகளிப் தூண்டுகிறது என்கிறார் அவர் (1984:50: அதிகாரம் கொண்டவர்கள் முன் உடல்நின் போகும் பாங்கு அவமானத்தை உண்டுபன் விலக்கும்.
1- 212 11:41:45
பத்தொன்பதா முற்காலனித்து குடியினரிடை சார்ந்த ஆடை
போர்டியூவின் கருத்துப்படி நல பால்நிலை அடையாளத்தையும் காட்டுவத தென்னாசியச் சூழலில் உடல்நிலையால் சந்தர்ப்பங்களிலும் அதிகாரப்படிநிலையைச் அது அவ்வாறு அமைந்து விடுகிறது. பு வழங்குவதுண்டு. மூப்புக்கு மரியாதை தம்மைவிட மூத்தவர்களுக்கு முடிவின்றி மரியாதை செலுத்தாதுவிடின் பதகளிப்பும் அது அந்தஸ்துக்கு விடப்பட்ட சவாலாக மாகவும், அரசியற் சூழலில் சதியாகவுங்கூட

கள் இருந்தபோதும், அந்தஸ்து ஒரு நவருக்கு அவமானம் நேரும்போதும் போதும் இது நொருங்கிவிடும் என்பார் புலஜ்ஜபய அல்லது அவமானத்தைத் 3). இந்த லஜ்ஜபய உணர்வு சமூக மல மூலம் காட்டப்படும். அனுசரித்துப் எணும் பகைமையான விமர்சனத்தை
க.-வ-3
ம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பவ காலகட்டத்தில் மலைநாட்டு மேட்டுக் யே பயன்பாட்டிலிருந்த புருஷத்துவம் கள் மற்றும் கோட். ஆதாரம்: நைற் (1907)
டப்பொலிவு சமூக அந்தஸ்தையும் கும் (போர்டியூ 1977:1984). ஆனால் காட்டப்படும் மரியாதை எல்லாச் சுட்டாது எனினும் சிலவேளைகளில் மன்னுரிமை என்ற புனைவாக அது செலுத்தப்பட்டாலும், மூத்தவர்கள் மரியாதை செலுத்தியபடி இருப்பர். வெளிப்படாத கோபமும் விளையும். க் கொள்ளப்படும். அது அகம்பாவ புரிந்துகொள்ளப்படலாம். ஆக, தன்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
49

Page 58
முனைப்பும் தனியாள் நடத்தையும் சுய சில்வா, 2000)'.
இவ்வாறு தன்னிலை மு எல்லாச் சமூகப் பரிவர்த்தனையிலும் மேலாதிக்க ஆண்மை உள்ளீடு சார்ந்த தம்மிலும் தாழ்ந்தவர்களிடம் மரியா பார்க்கும். அதேவேளையில் தம்மிலு அனுசரணையையுங் காட்டும். சிங்கள் மிகுந்த உவப்பை ஏற்படுத்தும்.
அதேவேளை, காலனித்துவ அழிப்பதாகவும் ஆண்மைக்குறைவாக மோதலில் வங்காளி பாபுவும், சிங்கம் காட்சிதந்தனர். நிறைய நிலபுலன்கள் ப காலங்காலமாக மரியாதை பெற்றுவ உணர்ந்தவர்கள் ஆகவும், காலனிய . விளங்கினர். இதுகூட அவர்கள் தம் உ உண்டு கொழுத்த பிரபுத்துவத் தன யணிகள் அவர்களுக்கு ஒரு மேன்பை திருத்தியமைத்துச் சீருடைகளாக்கி தொகுதி முதலியாரையோ அல்லது தரத்தையோ குறித்தது.
ஆனால் பிரித்தானியருடைய நாட்டிற் போலவே தென்னாசியாவிலு இதைச்செய்தால் சாம்ராச்சிய நிர்மால் பண்படுத்தி சுபீட்சம் காணமுடியும். தசாப்தங்களில் முதலாளித்துவ உறவு சொத்துடைமையோடு பிரத்தியேக உ இந்திய மேல்வர்க்கங்களும் மத்திய கருத்தின்படி வங்காளி மத்தியதர வர்க் காலனிய அரசு பிடித்துக்கொண்டது. இந்தப்படி நிலைக்குள் தாம் மலடாக்கட் என்பார் (சின்ஹா 1995).

நலம்', தற்சார்பு' எனக்கொள்ளப்படும் (த
எவைப்பும், நாட்டலும், சுதந்திரமும் புருஷத்துவமாகக்கொள்ளப்பட, சிங்கள துலங்கல்களைக் கொண்டுள்ளது. அது தையையும், அனுசரணையையும் எதிர் ம் உயர்ந்தோர்பால்' மரியாதையையும் சமூகத்துள் அனுசரணை உடல் நிலைகள்
வாதிகள் பார்வையில் அது தன்னை கவும் தென்படும், இந்தவிதமான மரபு பௌத்தக் குடிமகனும் அடிமைகளாகக் டைத்த கொவி-றதால குழுவினர் மட்டுமே ந்த காரணத்தால் தமது பெருமையை அரசின் கணிப்பைப் பெற்றவர்களாகவும் டலை மூடிய முறையோடு தொடர்புபட்டது. லவர்கள் அணிந்த கம்பீரமான ஆடை மதந்தன. பிரித்தானியர் இவ்வாடைகளை எர்', இதன் விளைவாக ஓர் ஆடைத் காலனியப் படிநிலையில் ஒரு நிர்வாகத்
ப முக்கிய அக்கறையெல்லாம் தமது தாய் ம் ஒரு நிலச்சந்தையை உருவாக்குவதே. னிகள் விக்ரோறிய பாணியில் நிலத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன் களின் ஊடுருவலால், காலனியச் சமூகம் றவொன்றைப் பூண்டது. இந்நோக்குக்கு பர்க்கங்களும் இசைந்தன. சின்ஹாவின் கத்தினர் வணிகத்தில் வகித்த இடத்தைக் பின்னாளில் அவர்கள் ஓரங்கட்டப்பட்டமை பட்டமைக்குக் காரணம் என உணர்ந்தனர்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 50

Page 59
ஆனால் காலனிய இலங்கையில் நிலை, சுதேச நிலவுடைமையாளர்கள் தலை போதும் வணிகம், சாராயக்குத்தகை,' கார் தொழில்கள் மூலம் ஈட்டிய வருவாயைக்கொ அவா இருக்கவே செய்தது. இப்புதிய சூழ்நிலை மாற்றத்தை அவாவியது. அனுசரித்துப் போகு நன்மைபயக்கும் ஒரு வணிக பரிவர்த்தனை ஈடுபாட்டின் தேவைகளுக்கேற்ற, தன்மு தேவைக்கான தலைகீழான தரிசன மாற்றத்தி
காலனித்துவ இலங்கையில் சுதேசிய தனிமனித வாத எழுச்சியும்
சுதேசிய அரசியல் பொருளாதார | வரவையும், ஆண்மைபற்றிய மரபுருவாக்கா கனவான் என்ற புனைவிற்கு எதிரானவையா எழுச்சி பெற்ற வணிக மையங்கள், உயர்கல்லு சங்கங்கள், சமயமறுமலர்ச்சி இயக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய புது மலர்வு கண் செய்யப்பட்டன.
1833 இல் கொண்டுவரப்பட்ட போர்த்துக்கேயராலும், ஒல்லாந்தராலும் செய் பகுதிகளைச் சீராக்கும் பணியை மேலும் மு கரைநாட்டு விளிம்புநிலை கொவி மற்றும் தென்மேற்குக் கரையோரத்தின் தாழ்ந்த சாது வழங்கின. சிங்கள சமூகத்தின் ஏனைய பெருநிலப்பரப்பில் இருந்து குடியேறிய இ ருக்குக் குடிமைப்பட்டவர் அல்லர். நிலப்பிரபுத் உட்படாத இவர்கள் புதிய பொருளாதார இடத்தைப்பிடித்துக் கொண்டனர் (றொபெட்ள்
மறுபுறத்தில் 1815 இல் பிரித்தானி கண்டி இராச்சியத்தில் கணப்பரிவர்த் மலையகத்தில் முதலாளித்துவ விவசாய

பொருள் குவிமையங்கள் இல்லாத யெடுக்க வகைசெய்தது. இருந்த
யம், தளபாட உற்பத்தி முதலிய ண்டு நிலம் கொள்வனவு செய்யும் 0 அகவயம் பற்றிய கருத்துக்களின் ம், மரியாதை செலுத்தும், பரஸ்பரம் னயில் இருந்து முதலாளித்துவ மனப்பான தீவிர மனப்பாங்குத்
ற்கு இது அழைப்பு விட்டது.
எழுச்சியும் நிலவுடைமைத்
மாற்றம் புதிய சமூகக்குழுக்களின் பகளையும் கண்டது. இம்மரபுகள் க இருந்தன. இம்மரபுகள் புதிதாக ாரிகள், சுதேசிய தோட்டத்துரைமார்
மற்றும் மக்கள் அமைப்புக்கள் - பொதுவெளிகளினூடு அளிக்கை
கோல்புறூக் சீர்திருத்தங்கள் யப்பட்ட இலங்கையின் கரையோரப் ன்னெடுத்தன. இச்சீர்திருத்தங்கள்
கறவ, துறவ, சலாகம் ஆகிய தியினருக்குப் புதிய வாய்ப்புக்களை
சாதியினரைப்போல் அல்லாது க்கரையோரக்குழுவினர் கொவிய துேவ அமைப்பின் கடப்பாடுகளுக்கு ச் சூழலில் அனுகூலமானதோர் 1982:1994:73-85).
யர் ஆட்சியில் வந்த மலைநாட்டின் தனை அரிதாகவே இருந்தது. த்திற்கான சூழல் பிரித்தானிய
ன்றாவது இதழ் 2005 பனுவல் 51

Page 60
சட்டவாக்கத்தால் உருவாக்கப்பட்ட தனிப்பிராந்தியங்களாக விளங்கன. கரையோரப் பிரதேசங்களில் கொவி போல் அல்லாது, கண்டியப் பிரபுத்துவ கொண்டது.
மேலும் கோல்புறூக் சீ ஒவ்வொன்றும் ஓர் பிரித்தானிய மாகாணங்களாக ஒன்றிணைத்தல் முழுவதையும் தனியொரு அரசாங்க ஆட்சிக்கு இது நல்லதோர் உதா சுமுகமான நிர்வாக முறைமைக்கு 8 உச்சியிலிருந்த பிரதானிகள் இவ் றொபெட்ஸ் குறிப்பிடுவது போல, அர போது, தமது சொந்த அதிகாரத்தை அடங்கிய பொது வைபவங்கள், ? ஆர்வமாய் இருந்தனர் (றொபெட்ஸ் 1
இதேபோன்ற காலனித்து களுடன் சம்பந்தப்பட்ட வைபவரீதிய தன்மைகளைப் பெற்று சுதேசிய நிறுத்துவதில் முக்கிய பங்கு வகித் காட்சிஜோடனைகளும் கண்டிய, கீழ் ஏற்றமும் மதிப்பும் தந்தன. புதிதாக மேலாக அதிகாரம் மிக்க சுதேசிய ஆ.
இச்சுதேசிய மரபுக்கோலம் கனவான் என்ற நோக்கோடு இல விக்ரோறிய இயல்புக்கு ஒத்துவராத ஆட்சியுடன் பிரித்தானிய ஆன் அங்கீகரித்துக்கொண்டது.
கோல்புறூக் கூட, அறி தூக்கிப்பிடிப்பதன் மூலம் மக்களை நிலப்பிரபுத்துவ பிரதானிகளை சந்

-பாது இப்பெருந்தோட்டங்கள் பெருமளவில் இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்ட போதும், (முதலியார்) தலைமை தளர்ச்சி அடைந்தது ம் தன் நிலையை வலுவாகவே தக்கவைத்துக்
ர்திருத்தங்கள் தீவை நிர்வாகரீதியில்,
அரச அதிபரின் கீழ் வரும், ஐந்து 5. இந்நடவடிக்கை சுதேசியப் படிநிலை
அதிபரின் கீழ் கொண்டுவந்தது. மறைமுக ரணம். சுதேசியத்தலைமையின் கூட்டுறவு இன்றியமையாதது. சுதேசியப் படிநிலையின் வொத்துழைப்பை வழங்க முன்வந்தனர். ச அதிபரின் உத்தியோகபூர்வ விஜயங்களின் யானைகள், மேளதாளங்கள், நாட்டியங்கள் உலாக்கள் மூலம் காட்டுவதில் அவர்கள் D82:131:1994:107).
வத்துவத்திற்கு முந்திய காலத்து சடங்கு Tன அணி வகுப்புகள் தற்போது மதம் சாராத் பத்தலைமையின் அதிகாரத்தை நிலை தேன. படாடோபமான ஆடையணிகளும், நாட்டுக் கொவி முதலியார் குழுக்களுக்கு 5 எழுச்சி பெறும் கறவ வியாபாரிகளுக்கு
ண்மையின் பிம்பத்தை இது தந்தது.
எட்ட நிற்கும்' உயர்வர்க்க பிரித்தானிய மசந்துகொண்டது. படாடோபமும் உலாவும் வையாயினும் குடியேற்ற நாட்டில் மறைமுக எமை இப்பெருங்காட்சிப் பண்புகளை
யாமையின் பாற்பட்ட முற்கற்பிதங்களை ( அடிமைகளாக வைத்திருக்க விரும்பிய தேகக்கண் கொண்டு நோக்கினார் என்று
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 52

Page 61
றொபெட்ஸ் குறிப்பிடுவார். மக்கோலேச் முயற்சிகளின் இலக்கு ஆங்கிலேய விசும் உருவாக்குவதன் மூலம் மரபுவழித் தலை கோல்புறூக் வாதிட்டார் (றொபெட்ஸ், 199
இவ்வேகாதிபத்திய ஆசைக்கு மனிதாபிமானத்தை பகிர்ந்துகொண்டு ே முலாமிடுவதன் மூலம் கோல்புறூக் வெளியிடுகிறார். இம்மனப்பாங்கு சுதேசி தசாப்தங்களில் அவர்களுடைய ஆண் கலாயிற்று.
ஆனால் வணிகச் செயற்பாடுகள் நவந்தன்ன மற்றும் கொவியருள் ஆதிக் மேட்டுக்குடியினரோடு கூட்டிணைப்பாக பொருள் மற்றும் சாராயக் குத்தகை பொருளைத்தேடிக்கொண்டனர். பெருந் உள் நாட்டுப் பிரசன்னமாக இது வில் முதலீட்டாளர்கள் சிலர் பெற்ற பாரிய இ பாடசாலைகளுக்கு அனுப்பவும், சிலரை வெளிநாடுகளுக்கு அனுப்பவும் வகை மூன்றாம் தலைமுறையினர் தங்கள் க தமது மேட்டுக்குடி அந்தஸ்தை வலுப்படு விடத்து தொழில் மூலம் கிடைத்த முதலோ சமூக ஏணிப்படியில் உயரப்போக வகை அணிகள் உருவாயின (றொபெட்ஸ் 19997:
இவ்வாறு, விக்ரோறிய இங் இலங்கையிலும், மூலதனப்பெருக்கம் பிர பழைமையான குடும்பங்கள் சிதைந்தவி காரணமாயிற்று. இது குடும்ப அலகில் | குடும்பத்தலைவருடைய அந்தஸ்தை இப்புதிய குழுக்களின் அந்தஸ்த்து கு தப்பட்டது - டாம்பீகமாக ஆடையணிந்த தலைவரின் சமூக அந்தஸ்தின் சுட்டிகள்

த முன்பாகவே, காலனித்துவக் கல்வி ரசமுள்ள பழுப்புநிற சுதேசிகள் குழுவை மயின் செல்வாக்கைக் குறைப்பதே என ":268).
சொல்லுருவம் தருவதில் சுதேசியோடு உறுபாடுகளை மழுக்கி ஆங்கிலப்பண்பு' தன் விக்ரோறிய மனவிசாரத்தை களால் உள்வாங்கப்பட்டு அடுத்து வந்த மை பற்றிய கோட்பாடுகளை உருவாக்
ர் என்ற தளத்தில் கறவ, துறவ, சலாகம், கமற்ற பகுதியினர் கொவி முதலியார் ப் போட்டியிடலாயினர். காரீயக்கனிப் க மூலம் முதலீட்டுக்கு வேண்டிய தோட்டத்துறையும் கணிசமானதொரு பாங்கியது. இவ்வாறு முன்னோடி இலாபங்கள் தம்பிள்ளைகளைச் சிறந்த
கல்விக்கும் தொழிற்பயிற்சிக்குமாக செய்தன. இவர்களின் இரண்டாம், ல்வியையும் சமூகத் தொடர்புகளையும் த்தப் பயன்படுத்தினர். இவையில்லாத அல்லது வசதியான திருமண பந்தமோ சய்தது. காலப்போக்கில் புதிய குடும்ப 197).
நிலாந்திற் போலவே காலனித்துவ புத்துவ மரபுரிமை இல்லாதவிடத்தும், பத்தும், புதிய வம்சங்கள் தோன்றக் திய குவிமையத்தை உண்டாக்கியது; பிரதிபலிக்கும் கண்ணாடியாயிற்று. ம்ெப நிழற்படங்களில் ஆவணப்படுத் னைவியரும், பிள்ளைகளும் குடும்பத் ஆயினர். இப்புதிய நிலவுடைமையாளர்
முன்றாவது இதழ் 2005 பனுவல் (53)

Page 62
நிலப்பிரபுத்துவ வளவுவினுன் அல்லது நாகரிக வீடுகளைக் கட்டினர்; வீ
அமர்த்தினர்; தமது விருந்தோம்பலை ! சூழலைப் போலல்லாது, காலப்போக்க யாவற்றையும் புறந்தள்ளி குடும்ப, இ இவ்வுறவுபேணும் நடத்தை அடுத் பொருளாதாரத்துறைகளுக்கும் விரிந்த
திருமணங்கள், பொதுவைப. சங்கு, மேளம், நடனம், முதலியவை : களை பெறவ (மேளகார) முதலிய சாதி சொல்வதானால், நிலவுடைமை மரபுக் கடப்பாடுகளின் மூலம் ஆண்மையதிக் காட்டின.
ஆங்கிலோ - சக்ஸன் முதலிடம் தனிமனிதப் பண்புபோலவே, காலப்போ இடர்பாடுகளை எதிர்கொள்ளவல்ல ! அடங்கிக்கிடந்த நிலப்பிரபுத்துவ கொம் புதியதொரு ஆண்மையை வளர்ப்பதா நிலப்பிரபுத்துவ தொடர்புகளை முற்றுமு
சுதேசிக்கனவான் ஒரு தனி சமூகத்தொடர்பாடல்களில் அவனால் னும் அந்தஸ்துப் பற்றிய ஆழ்ந்த பிரக்க விருந்தோம்பல், டாம்பீக சடங்குகள் ( களைப் பின்பற்றினான். இத்தகைய பால்நிலை சார்ந்தனவாகவும் கால பாடல்கள் போன்ற புதிய பொது வெ வெளிப்பாடாகவும் அமைந்தன. இனத்தையும் சாதியையும் சார்ந்ே ஆண்மைக் கோலம் பொதுமக்களால் தளத்தின் பிரசன்னம் தேவைப்பட்டது.
1848 இல் வெடித்த கன் பின்பற்றிய பிரபுத்துவ புத்துயிர்

பிரித்தானிய பங்களாவின் காணியில் களைப்பராமரிக்க பணியாளர்களை ரகடனப்படுத்தினர், ஆனால் விக்ரோறிய ல் அந்தஸ்து நாட்டம் மிக்கவராய் பிற எ, சாதி நலன்களையே ஓம்புவராயினர். து வந்த தசாப்தங்களில் அரசியல்
து.
பங்கள் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் ந்தஸ்தைப் பறைசாற்றின. இவ்வளிக்கை யினர் வழங்கினர். வேறு வார்த்தைகளில் நரிய சடங்கு சார்ந்த குடிமச் சாதியினரின் காரத்தை இப்புதிய குழுக்கள் நிகழ்த்திக்
டாளர் படிநிலையிலிருந்த நிலவுடைமை க்கில் மூலதனம் பெருகக் காலனிகளிலும் சுதேசிய குழுக்கள் மேற்கிளம்பின. இது வியினரிடையே தன்னிலை முன்னிறுத்தும் ரயிற்று. இது ஒருபுடைவளர்ச்சி மட்டுமே; அழுதாக அறுத்ததல்ல.
த்தீவு அல்லன். மேலே குறிப்பிட்டதுபோல தன்னை நிலைநாட்டிக்கொள்ள முடியுமாயி ஞையால் நவநாகரிக மாளிகைகள், தாராள முதலியவற்றில் நிலப்பிரபுத்துவ முதலியார்
அதிகார வெளிப்பாட்டு முறைமைகள் னித்துவ அதிகாரிகளுடனான தொடர் ரிகளில் சம்பந்தப்பட்ட ஒருவித ஆண்மை வர்த்தக முயற்சிகளில் சுதேசிக்கனவான் த செயற்பட்டான். இதனால் இப்புதிய ) ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு சேவகத்
டியப்புரட்சியை அடுத்து பிரித்தானியர் புக் கொள்கையால் பத்தொன்பதாம்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் | 54

Page 63
நூற்றாண்டின் கடைக்கூறில் புதிதாகக் கட்டுப்படுத்தப்பட்டது. கோடன், மக்கள் கண்டியரைச் சாந்தப்படுத்திய பிரித் காட்டுகிறது. இந்நடவடிக்கை புதிய குழு காலனித்துவ நிர்வாகம் நியாயமற்றது' கே.எம்.த.சில்வா . கல்வி, சொத்துடை ை புறந்தள்ளி பாரம்பரிய அனுகூலங்களை ! 1997:157). புதியகுழுக்கள் தமது முகை திறமை அடிப்படையிலான விக்ரோறி உள்வாங்கியிருந்தன. குடியேற்ற ஆட். பின்தங்கிய' நிலப்பிரபுத்துவ வர்க்கங்கள் புதிய வகுப்பினராகிய தாமே தகுதிய களுக்கிருந்தது.
பொதுக்கல்வி என்பது 'பழு பிறிதொரு தளமாகியது. பிரித்தானிய பட்ட 1815 இல் இருந்து தீவெங்கிலும் நிறுவலாயின. இவை நுகர்வோரின் தரத் தோமஸ் கல்லூரி வழங்கிய கல்வி இங் முறைமையைத்தழுவி அமைந்தது என் ஆங்கிலம், இலத்தீன், கிரேக்கம், கிறிஸ் உலகப்புவியியல் ஆகிய பாடங்கள் கற்ப இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தி 'சமமானவர்களிடையே நீதி' என்ற . ஒழுங்காக கிரிக்கெற்றும், ரெனிஸி இதைக்கண்ணுற்ற ஆள்பதி ஹியூ கிளிப் பொதுப்பள்ளி மரபை உள்வாங்கியதை சுதேசிய விளையாட்டுக்கள் அல்லாத பிரி காட்டும் ஆர்வம் பிரித்தானியருக்கு எ அவர். அவர் குறிப்பிட்டது உயர்வர் உற்பத்திகளையே.
T
ஆனால் தீவின் பிற்பகுதிகளில் மிஷனரிகளின் பாடசாலைகளில் சேர்ந் துறவ, சலாகம் சாதியினராயும் இருந்த

கிளம்பிய சாதியினரின் அதீத எழுச்சி கலம், கிறெகறி ஆகிய ஆள்பதிகள் தானியரின் ஆர்வத்தை இம்முயற்சி மக்களிடையே விரக்தியை உண்டாக்கி என்ற பழிக்கும் ஆளானது என்பார் ம முதலிய நவீன் அளவுகோல்களைப் இப்போக்கு முன் நிறுத்தியது (த சில்வா, எப்போடும் படாடோப ஆர்வத்தோடும் யக்கனவான் இயல்புகள் சிலவற்றை சியாளரோடு இசைந்துபோக முடியாத ளை விட, கல்விகற்ற செல்வம் படைத்த பானவர்கள் என்ற மனப்பதிவு அவர்
ழப்புக்கனவானை' உற்பத்திசெய்யும் அதிகாரம் முழுமையாக நிலைநிறுத்தப் மிஷனரிகள், மிஷன் பாடசாலைகளை திற்கேற்ப வேறுபட்டன. கொழும்பு சென் பகிலாந்தின் பொதுப் பாடசாலைகளின் சபார் ஜெயவர்த்தன . பையன்களுக்கு தவம், கணிதம், பிரித்தானிய வரலாறு, சிக்கப்பட்டன (ஜெயவர்த்தன, 1972:71). ம் சென் தோமஸ் கல்லூரிப் பையன்கள் அடிப்படையை உள்வாங்கியவர்களாய் ம் விளையாடிக் கொண்டிருந்தனர். ட் இலங்கையர் பிரித்தானிய பிரத்தியேக தயிட்டுப் பெருமைப்படலாம் என்றார். ரித்தானிய விளையாட்டுகளில் அவர்கள் வ்விதத்திலும் குறைந்ததல்ல" என்றார் க்க கொழும்புப் பாடசாலைகளின்
உயர்வகுப்பினர் விலகியே இருந்தனர். தோர் ஏழைக்குடும்பத்தவராயும் கறவ , னர். இத்தகைய பாடசாலைகள் கணித,
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (55)

Page 64
விஞ்ஞான பாடங்களைவிட ஆங்கில செலுத்தின (த அல்விஸ், 1997:105 - 44 பிள்ளைகளை குடும்பங்களிலிருந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைத்த விடுதிப்பாம் யிலும், புதிய சூழலில் இளம் மாணவர் நடந்துகொள்ள வேண்டுமென்று வழி தலைவர்களும் இருந்தனர்.
வகுப்பில் கவனத்தை ஒருமுக பணிகளை உரிய காலத்தில் செய்துமு இன்னோர் இடத்திற்குச் செல்லல், உட பட்ட நடத்தைகள் வகைப்பட்டன (த களால் கொழும்பின் மேல்வர்க்கப் பா கல்லூரிகளைப் போல கிறிக்கெற், தரமுடிந்ததில்லை. இருந்தபோதும் மிவு காலங்களில் காலனித்துவ விமர்சக அற்றவர்களாக வேகமும் உற்சாகமும் (கோர்டினர், 1807 தொகுதி.1: 106; சுவை சமய உணர்வோடும் கொண்டு வ நடைப்பொலிவினால் வந்த புதிய வெளிப்பாடே.
இருப்பினும் மிஷனரிகள் சு ஒருமுகப்பட்ட தாக்குதல் மேற்கொண்ட ஆண்டுகளில் பௌத்த, இந்து, இ புத்தெழுச்சி தோன்றக் காலாயிற்று. மிஷனரிக்கல்வியின் உருவாக்கம் அ
யோராகவும் விளங்கினர். இவர்க மிஷனரிமாரின் போர்க்குணத் தொனி
இவ்வாறு 1840 தொடக்கம் 6 ஆங்கிலம் பேசும் பெளத்த துறவி விவாதமுறைகளைக் கையாளலாயி ஆட்சியினால் பலவீனமடைந்த பெ அவசியம் என்பதை இவ்விவாதங்கள்

ம், சுவிசேஷம் ஆகியவற்றில் கவனம் ). முதலில் எழுந்த மிஷன் பாடசாலைகள் இனத்திலிருந்தும் பிரித்து இறுக்கமான சாலைகள் ஆகும். ஒவ்வொரு பாடசாலை எவ்வாறு புதிய சீர் செய்யப்பட்ட சூழலில் காட்ட இல்ல ஆசிரியர்களும், மாணவர்
கப்படுத்தி அமைதியாக இருத்தல், குறித்த டித்தல், வரிசையில் ஓர் இடத்திலிருந்து ற்பயிற்சியில் ஈடுபடல் என எதிர்பார்க்கப் அல்விஸ் 1997: 105-44). இப்பாடசாலை டசாலைகளான சென் தோமஸ், றோயல் ரக்பி, உதைப்பந்துக்கான வசதிகளை தன் பாடசாலைகளில் கற்றவர்கள் முந்திய ர்களுக்கு எரிச்சலூட்டிய சோம்பற்பண்பு கொண்டவர்களாக நடந்து கொண்டனர் லவன், 854:249). ஆங்கிலத்தோடும் புதிய ரப்பட்ட மாற்றமானது உடலியக்கத்தின் ஆண்மை, பெண்மைக் கோலங்களின்
தேசி குழுக்களின் சமய நம்பிக்கை மீது உனர்" இப்பகைமையானது அடுத்து வரும் இஸ்லாமிய சமயக்குழுக்களிடையே ஒரு மறுமலர்ச்சி முன்னோடிகள் அனைவரும் கவும், ஆங்கில மொழித்தேர்ச்சி உடை கள் ஆங்கில மொழியோடு கிறிஸ்தவ
யையும் உள்வாங்கிக் கொண்டனர்.
மாஹொத்திவத்தே குணானந்தர் போன்ற கள் மிஷனரிகள் அறிமுகப்படுத்திய னர். நூற்றாண்டுக்கால காலனித்துவ ௗத்த சங்கத்தினுள்ளேயே சீர்திருத்தம் காட்டின் என்பார் ஜெயவர்த்தன. ஆனால்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
(56)

Page 65
அவை கிறிஸ்தவ எதிர்ப்புக்கான மேடை அடுத்து வந்த ஆண்டுகளில் பல்வே கிறிஸ்தவர்களுக்கும் இடையே பகிர அவற்றின் சிகரமாக பௌத்தத்தை பொய் மிஷனின் வண. தாவீது த சில்வாவுக் பாணந்துறையில் நடந்த விவாதமும்
சிங்கள - பௌத்த சமூகத்திற்குப் பாரிய !
T)
கிறிஸ்தவ மிஷனரிகளின் உ பாணியிலேயே பதிலளித்த குணான தொடக்கமாயிற்று. பெளத்தம் அதைப்பி மார்க்கமாயிற்று. அது 'நடுவழி' என்ற பரிணமித்தது. மறுமலர்ச்சி ஆண்கள் ச ஆண்மையின் மறுமலர்ச்சி பால் சமத்துவ
பௌத்த எழுச்சி பிரம்மஞானி வருகையால் முனைப்புப்பெற்றது. பாணந்து அமெரிக்க பிரம்மஞானி ஒல்கொற்றும், சீமாட்டியும் 1880 இல் இலங்கை வந்து மூர்க்கத்தையும் மிஷனரிகளின் மதமாற்றத் பகுத்தறிவாளர்கள், சீர்திருத்தவாதிகள் எதிர்வினையே பிரம்மஞானிகள் மூலம் மறுமலர்ச்சி இயக்கத்திற்குத் தேவைப் இவர்களின் வருகை நல்கியது (ஜெயவர்
மதமாற்றத்திற்குரிய பிரதான க பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைக் தாய்மொழிக் கல்வி என்றுமில்லாத அ கோயில்கள், பாடசாலைகள் பலவந்தமா தம்மை ஒருமிஷன் பாடசாலைக்கு சீர்திருத்தவாதியான தர்மபால தம் கோயில்கள், பாடசாலைகள் பற்றி விச இப்பாடசாலையில் கற்கும் பிள்ளைக விசுவாசமாக இருப்பது குறித்து அஞ்சி அவர் நம்பினார். (குருகே. பதிப்பாசிரியர்

களாயின் (ஜெயவர்த்தன, (1972:44). று இடங்களில் பௌத்தர்களுக்கும் பக விவாதங்கள் நடைபெறலாயின. ச்சமயம் என்று கண்டித்த வெஸ்லியன்
கு குணானந்தர் விட்ட சவாலும் அமைந்தன; குணானந்தரின் வெற்றி உந்துசக்தியாக அமைந்தது.
ரத்த அறைகூவலுக்கு அவர்கள் ந்தரின் வெற்றியுரு புதிய மரபின் ன்பற்ற விழைவார்க்கு ஒரு சரியான' 5 நிலையிலிருந்து ஒரேவழி' யாகப் சார்ந்ததாய் இருந்தமையால், சிங்கள்
த்தை ஏற்காததாய் உருப்பெற்றது.
கள் போன்ற குழுக்களின் இலங்கை வறை விவாதத்தைப் பற்றிக் கேள்வியுற்ற
ரஷ்யாவைச் சேர்ந்த பிளாரவ்ஸ்கி துசேர்ந்தனர். குடியேற்ற வாதத்தின் ந் தீவிரத்தையும் எதிர்த்த மேலைத்தேய ள், சோஷலிஸ்டுகள் ஆகியோரின் வெளிப்பட்டது என்பார் ஜெயவர்த்தன. பட்ட இறுக்கமான ஒழுங்கமைப்பை த்தன, 1972).
களமாகப் பொதுக்கல்வி விளங்கியது. கூறிலே காலனித்துவ இலங்கையில் ரவிற்கு சரிவு கண்டிருந்தது. பௌத்த க மூடப்பட்டதால், தமது தந்தையார் அனுப்பவேண்டியிருந்தது என்று வாழ்க்கைக்குறிப்பில் கூறுகிறார். Tரணை செய்த ஆணைக்குழுவினர் ள் புராதன இலங்கைக்கு' மிக்க பமையாலேயே இது நிகழ்ந்தது என 1965). இந்தக்கட்டத்தில் தீவடங்கலும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 57

Page 66
இருந்த பாடசாலைகள் அரசினராலோ 1880 அளவில் 24,000 மாணவர்களைச் 61,000 மாணவர்களைக் கொண்ட 3 ஜெயவர்த்தன குறிப்பிடுகிறார் ( பாடசாலைகள் பௌத்த சமயத்தை படுத்தும் விழுமியங்களையும் நம்பிக் யாளர்கள் கருதினர்.
இதன் விளைவாக 1880 இல் பிரம்மஞான சங்கம் நிறுவப்பட்டது. ெ கொண்டு ஒல்கொட் நாடுமுழுவ ை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத், பெளத்த பாடசாலைகள் இருந்தன பௌத்தத்தையும் தேசிய வாதம் கொள்கைகளையும் இணைத்து ஒரு காலனித்துவ அமைப்புக்கு இருந்த நிலவிய பிரித்தானிய அமைப்பைத் த பாடசாலைகளைப்போல் கிறிக்கெற்றி புலமையை ஊக்குவித்தன. பௌத்த துறையில், தமது திறமையைக் காட் மிக்கவர்களாகவும் விளங்கினர். உருவாக்கிய ஒய்வை நேசிக்கும் கி அவர்கள்; தமது பண்பாட்டை மீள் புத்திஜீவிதமான குழுவாக அவர்கள் இ
பாடசாலை
சுதேசிய ஆண்மை மா தர்மபாலவின் பங்களிப்பு இங்கு மு பொருள் சம்பாதிப்பதற்காக கொழு தச்சுத்தொழிலாளியின் மகனான . இதிலிருந்து கரைநாட்டு கொவி வ எழுச்சி புலனாகின்றது. இளைஞன உட்பட்ட அவர் கிறிஸ்தவத்தையும் எதிர்த்தார். பெளத்த உபாசகர்களும் பாடுபட்டார். நூற்றாண்டின் தொ

அல்லது மிஷனரிகளாலோ நடத்தப்பட்டன. கொண்ட 400 அரசினர் பாடசாலைகளும் 40 மிஷன் பாடசாலைகளும் இருந்ததாக ஜெயவர்த்தன, 1972:36). இம்மிஷன் பும் சிங்கள் கலாசாரத்தையும் சிறுமைப் கைகளையும் கற்பித்ததாக மறுமலர்ச்சி
கைகள்
) பெளத்த கல்வி வளர்ச்சிக்காக பௌத்த பளத்த பாடசாலைக்காக நிதிசேகரித்துக் தயும் மாட்டுவண்டியில் சுற்றிவந்தார். தில் 15,000 மாணவர்களைக் கொண்ட 120 T. இவை ஒரு புதிய தலைமுறைக்கு முதலிய மேலைத்தேய முற்போக்குக் 5 கல்வியை வழங்கின. இவற்றின் மீது சந்தேகம் தீரவேயில்லை." 1830 களில் நழுவிய இப்பள்ளிகள் உயர்வர்க்க மிஷன் லும், மெய்வன்மையிலும் பிரகாசிக்காது, பாடசாலைகளில் கற்றோர் விளையாட்டுத் உாவிடினும் விவேகிகளாகவும் நாவன்மை மேட்டுக்குடி வர்க்கப் பாடசாலைகள் றிக்கெட் விளையாடும் கனவான்களல்ல
கண்டுபிடிக்கும் மிகவும் சிரத்தையான இருந்தனர்.
பான்றை உருவாக்குவதில் அனகாரிக க்கியமானது. தளபாடவியாபாரம் செய்து ம்புக்கு வந்த கொவி வகுப்பைச் சேர்ந்த அவர் பெயர் சைமன் ஹேவாவிதாரண. தப்பின் விளிம்பு நிலையில் இருந்தோரின் ராக பிரம்மஞானிகளின் செல்வாக்குக்கு , காலனித்துவ அரசையும் தீவிரமாக டைய அமைப்பொன்றை உருவாக்க அவர் டக்கத்திலிருந்து பௌத்த மறுமலர்ச்சி
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 58

Page 67
காளையை எTuATMmMmih MihilWitis)
விக்ரோரியச் செல்வாக்குகளை உள்வ ஆரம்பத்தில் நடைமுறையில் இருந்த ஆண்கள் தங்களுடைய புருஷத்துவம் பயன்படுத்திக்கொண்டவை. ஆதாரம்:

கானாபாபாEே::::
பாங்கிய இருபதாம் நூற்றாண்டின் - ஆடையான, கோட். உள்ளூர் மற்றும் சமூக நிலையைக் குறிக்க நைற் (1907)
மன்றாவது இதழ் 2005 பனுவல்
59

Page 68
காலனித்துவ அதிகாரிகளோடும், மிஷனரிகளோடும், சுதேச முதலாக ஊடாடிய சமூகக்குழுக்களின் ஆ படுத்தப்பட்ட சூழ்நிலையில் தர்மபாலா
அவர் மிஷன் பாடசாலை குடும்பத்தினர் மறுமலர்ச்சிச் செய களாக இருந்தனர். எனவே தமது தன் போல அவருடைய இளமைப்பருவம் மிஷனரிகளின் முயற்சிகளுக்கும் இ பாடசாலைகளில் அவர் பெற்ற அனு அவருடைய நாட்குறிப்புக்களில் க மதத்தை சடப்பொருள்களின் தெ கண்டித்ததை குறிப்பிட்டுள்ளார். விசுவாசத்தைத் தகர்த்து, தன் | வெட்கப்பட வைப்பதே அவர்களுடைய (பதிப்பாசிரியர்) 1965.682.89)
குடியேற்றவாதிகளால் சிங் ஏற்படுத்தப்பட்ட தாழ்வுணர்ச்சியை வாழ்ந்த மறுமலர்ச்சியாளர்களை காலனித்துவ அதிகாரிகளாலும் உச் நாகரிகமே சுதேசிக்குழுக்களின் வி என வாதிட்டார். ஆனால் அவரும் கலப்பினத்தவரான துப்பாஹிகலே பாதுகாப்பதில் கருத்தாயிருந்த . இலட்சிய படிமத்தை மீளுருவாக்கம்
1898 இல் அவர் கற்பல அடையாளத்தை மீளக்கொண்டுவரு ஒழுக்கக்கோவையை அவர் இயற்றி ஒழுக்கக்கோவை பௌத்த மதத்தால் குரிய கோவையேதும் அதுவரை இவ்விடைவெளியை தர்மபால நிரப்ப கட்டளைகள் இருப்பதாகவும்,

பிரித்தானிய தோட்டத்துரைமாரோடும், ளிகளோடும், பழைய முதலியார்களோடும் பூண்மை' வீச்சுக்களால் பிரதிநிதித்துவப் வின் தலையீடு முக்கியத்துவம் பெறுகிறது.
களில் கல்வி கற்ற போதும், அவருடைய ற்பாடுகளில் ஈடுபாடு கொண்ட பௌத்தர் லைமுறையைச் சேர்ந்த நகரத்துப்பிள்ளைகள் மும் பெளத்த மறுமலர்ச்சிக்கும் கிறிஸ்துவ டையே சிக்குண்டது. வெவ்வேறு மிஷனரிப் பவம் அவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது. த்தோலிக்க அருட்தந்தையர்கள் பௌத்த தாகுதிக்கு சடங்கு செய்யும் மதமாகக்
சுயபாதுகாப்பற்ற சுதேசியப்பிள்ளையின் பண்பாடு, நம்பிக்கைகள் பற்றி அவனை டய நோக்கமென அவர் கண்டார் (குருகே
களவர்களிடையே தம் பண்பாடு, சமயம் பற்றி நீக்குவதில் அவர் ஈடுபட்டார். தமக்கு முன் ப் போல, தர்மபாலர் மிஷனரிகளாலும் சாணிக்கொப்பில் வைக்கப்பட்ட மேற்கத்திய ழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் காரணமாயிற்று -டய கடும் தாக்குதலுக்கு இலக்கானவர்கள் T. சிங்கள தேசியத்தின் தூய்மையைப் அவர் காலனித்துவத்திற்கு முந்தியதோர் செய்ய முயன்றார்.
னை செய்த காலனித்துவத்திற்கு முந்திய நம் நோக்கில் பௌத்த சமயிகளுக்குரிய ஓர் - னொர். பௌத்த சங்கத்துக்குரிய விரிவான
வரையப்பட்டிருந்த போதும், பொதுமக்களுக் இருக்கவில்லை. புனித நூல்களிலுள்ள க முன்வந்தார். அவருடைய கோவையில் 200 சங்கத்தின் கோவை போலவே அது
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
60

Page 69
நல்லொழுக்கம், கண்ணியம் ஆகிய ஒபயசேகர கூறுகிறார் (ஒபயசேகர, 1991 போர்க்குணப்பாணி காணப்பட்டாலும், | சகிப்புத்தன்மையையும் அது உள்ளடக்கியது
தர்மபாலரின் கோவை பல விதங் பற்றியதுமாகிறது. இப்புதிய பௌத்தப்போ ஏற்றுக்கொண்ட கனவான் தோற்றத்தி தொடக்கத்தில் மறுமலர்ச்சிச் செயற்பாடுக யாளர் பலர்கூட தமது சமூக முன்னேற்ற பழுப்புநிறக்கனவான்' ஆகத்தம்மை க கருதினர். காலனித்துவக் கருத்தாடலில் உடையாலும் உடலியக்கத்தாலும் மாற்று மூன்று துண்டு உடையும் 'போலர்' தொ மேனாட்டு வாழ்க்கைமுறை, ஆங்கிலத்' ஆகியவை அடையாளங்களாயின. உலர் தர்மபாலர் கண்டித்தார். காலனித்துவத்திற் இருந்ததாக அவர் கருதிய ஆரியச் சிங்கம் அவர் கோரினார். இதனுள் வெள்ளை தலைப்பாகை, சப்பாத்து ஆகியவை அடங்கி
ஆனால் ஒபயசேகர சுட்டிக்காட் கோவை மேசைப்பண்பாடு, கழிப்பறை நா காலனிய சமூகத்தில் நிலவக்கூடிய சமூ கொண்டது (ஒபயசேகர, 1997:380). ஏனைய முதலாளித்துவத்திற்கோ நவீனத்துவத்திற் சிங்களவர் பொருளாதார வலுவை விரு நிறுத்தவேண்டுமென அவர் கோரினார் (அ அவர் எதிர்த்தது பிறபண்பாடுகளின் மீது பி வெப்ப வலயத்திற்கு ஒத்துவராத ஆடை, L கொண்ட அவர்களது வாழ்க்கை முறைன. தர்மபாலருக்கிருந்த போதும் பழைமை சமூகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கூ கலப்பாக்கத்தை அவருடைய சிங்களத் தோ

பற்றில் கவனஞ் செலுத்துவதாகவும் :379). அக்கோவையில் அவருடைய பாரம்பரிய பௌத்த சீலங்களையும்
களில் உடல் பற்றியும் அதன் இயக்கம் க்கு சில சிங்கள் மத்திய வகுப்பார் ன் விமர்சனமாகும். நூற்றாண்டின் ளில் ஈடுபட்ட புதிய பல நிலவுடைமை றம் கோல்புறூக்கின் கற்பனை தந்த காட்டுவதிலேயே தங்கியுள்ளதாகக் கனவான் பண்பு' சுதேசிகள் தம்மை வதிலேயே தங்கியிருந்தது. அதற்கு ப்பியும் கொண்ட ஆடையலங்காரம், தேர்ச்சி, ஆங்கிலவடிவ முதற்பெயர் வலயத்திற்கு ஒவ்வாத இப்போக்கை கு முந்திய காலகட்டத்தில் வழக்கில் T' ஆடைக்கு நாம் மாறவேண்டுமென வேட்டி, நீண்ட மேலங்கி, சால்வை, ன (குருகே (பதிப்பாசிரியர்) 1965:42).
டுவதுபோல தர்மபாலரின் ஒழுக்கக் மடமுறை, தனியாள் சுகாதாரம் என க யதார்த்தங்களையும் கவனத்திற் சிங்கள தேசியவாதிகள் போல, அவர் கோ எதிரானவர் அல்ல, உண்மையில், த்திசெய்து தம் இனத்தின் சரிவை முனுகம் 1997, விக்கிரமரத்தின 1969). த்தானியர் காட்டிய துவேஷத்தையும், லால் உணவு, விஸ்கி என்பவற்றைக் பயுமே. கலப்பாக்கம் பற்றிய அச்சம் யோடு நகரமய, கைத்தொழில்மய றுகளை இணைத்த ஆக்கபூர்வமான
றம் கொண்டிருந்தது.
என்றாவது இதழ் 2005 பனுவல்
61

Page 70
ஆக, மேலைத்தாக்கத்தின் . உட்படுத்தியபோதும், கிறிஸ்தவத்தின் ஒதுக்கிவிட்டு, அறிவொளியின் முன் தொழில்நுட்பம் போன்ற முற்போக்கு சிங்களவர்களைக் கேட்டுக்கொண்டார் போலவே தர்மபாலர் கிறிஸ்தவத்தின் கருதினார். மறுபுறத்தில் பௌத்தம் தி தத்துவரீதியில் ஆழமானது எனக்கெ டார்வினின் கொள்கை முன்வைக்கப் தலையெடுத்த நிலையில், கிறிஸ்தவத் முரண்பாடு முனைப்புறுகையில், தர்மா இசைவாக்கம் செய்ய விழைந்தார். பெ களும் பேய்களும் இடம்பெறுவதை வெ பகுத்தறிவுவாதத்தில் கருத்தைச் செ நோயுற்றவர்களாலும் அனுஷ்டிக்கப்ப பிரபலப்படுத்தப்பட்டது.
மையத்தைக் குருத்துவத்தி புரத்தஸ்தாந்து சீர்திருத்தவாதிகள் போ சீர்திருத்தினார் என்பார் ஒபயசேகர. சார்ந்ததொரு துறவை அறிமுகப்படுத்தி (வீடற்றவர்) என்ற பாகம் இல்வாழ்வி (ஈடேற்றத்தை) நாடும் ஒன்று என சங் கல்விகற்ற மத்திய தர வகுப்பினருக்காக தவிர்த்த புதிய பௌத்தம் எனலாம் (1997
தர்மபாலரின் போதனைகளி அவர் எழுத்துக்களை வாசித்த, அவ ஜீவிகளிற் பெருந்தொகையினர் த தொடங்கினர். தம் பெயர்களையும் சி ஆக்கினர். 1930 களில் கிறிஸ்தவர் பெற்றோர் தமது சொந்தப் பெயர்க பிள்ளைகளுக்கு சிங்கள் அல்லது பௌ
ஒபயசேகர (1997:355-84). மரியாதையும் சமூகத்தில், புதியதொரு ஆடை நியமத்ல

சில கூறுகளை தீவிர விமர்சனத்திற்கு
பிற்போக்கான மூடநம்பிக்கைகளை னேற்றகரமான' பண்புகள் விஞ்ஞான அம்சங்களை உள்ளீர்க்கும்படி அவர் ர். மற்றும் பல மறுமலர்ச்சியாளர்கள் தெய்வக் கொள்கை பிற்போக்கானதெனக் யானத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் எண்டார். தாய்நாட்டில் (பிரித்தானியா) பட்ட சூழலை உலகியலும் நாத்திகமும் ந்திற்கும் விஞ்ஞானத்திற்கும் இடையே பாலர் பௌத்தத்தை விஞ்ஞானத்தோடு பளத்த கடவுட்தொகுதியில் சிறுதெய்வங் றுத்தார், கர்மக்கோட்பாட்டின் மையமான சலுத்தினார். முதியவர்களாலும் கடும் ட்டுவந்த தியானம் (சீலம்) அவரால்
பிலிருந்து பொதுமக்களுக்கு மாற்றிய சலவே, தர்மபாலர் பௌத்த சாசனத்தைச்
பௌத்த நடைமுறையில் இவ்வுலகம் தினார். அவர் ஏற்றுக்கொண்ட அநாகரிக ன் வசதிகளைத்துறந்து நிர்வாணத்தை பகத்தாரால் கருதப்பட்டது. இதைப் புதிய , 5 உருவாக்கப்பட்ட, மூடநம்பிக்கைகளைத் 7:375).
ன் விளைவுகள் அசாதாரணமானவை, ர் உரைகளைக்கேட்ட மத்தியதர அறிவு நம்முடைய உடை நியமத்தை மாற்றத் ங்கள் அல்லது பௌத்த மூலப்பெயர்கள் கள் உட்பட, பெரும்பாலான சிங்களப் களை மாற்றாத சந்தர்ப்பத்திலும் தம் த்த முதற்பெயர்களைச் சூட்டினர் என்பார் ம், தாராளமனப்பாங்கும் இயல்பானதொரு தெ ஏற்றுக்கொள்ளுதல் ஒதுங்குதலாகவும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 62 |

Page 71
விசுவாசத்தைக் கெடுத்தலாகவும் கொ! யரால் பலமட்டங்களில் எதிர்க்கப்பட்ட பையன்கள் சிலர் ஆரிய சிங்கள் உடைய போனபோது விடுதிக்காப்பாளர் ஏ.ஜேஃl அவர்கள் பரிகசிக்கப்பட்டனர் என்ற இதுபோலவே பெயர் மாற்றம் என்பது ஒ தர்மபாலர் பெருந்தொகையினரான சிங் யையும் ஒரு குடியேற்ற நாட்டில் அவ தந்துள்ளார்.
மறுமலர்ச்சி இயக்கம், பொதுப்ப வகைப்பாங்கான பொதுத்துறைகள் சுே பங்காற்றின. பத்தொன்பதாம் நூற்றாண் கள், புதுவேகம் பெற்ற கோயில்கள், ம காரியாலயங்கள், தொழிற்சாலைகள், வர் பொது சன நிலையிலுமான நிறுவனங்கள் முளைத்தன. இத்தூல்வெளிகளுடன் பத் சூக்குமமான வெளிகளும் சேர்ந்து கொன்
இவ்விருத்திகளைக் காலனித் சாதியடிப்படை பரிவர்த்தனை கொண்ட க நோக்க வேண்டும். இப்பரிவர்த்தனை துறைசார்ந்து நிறைவேற்றப்பட்டன. இவ் அம்சமாகச் செய்யப்படும் சடங்குகளில் கு காலனிய மத்திய காலங்களில், தனிய பொதுத்தளங்கள் உற்சாகமிக்க வெளிகள் காலனிய இலங்கையிலும் இப்பொதுத்தள் உள்ளுர் தலைவர்களுக்கும் ஆண்மை பற் வெளிகளாயின்.
தம் தனிப்பட்ட, கூட்டு அக்க பாடுபடும் மத்தியதர வர்க்கத்தினரின் , பெற்றன. இச்சங்கங்கள் பலதரப்பட்ட அ கறாவ முதலீட்டாளரான சி.எச்.த சொ முதலாளிகளின் நலன்களைப் பாதுகா

ள்ளப்படலாம். இந்நடத்தை பிரித்தானி து. ஒரு சந்தர்ப்பத்தில் பாடசாலைப் சிந்து கண்டி திருத்துவக் கல்லூரிக்குப் ப்றேஸரால் எல்லோர் முன்னிலையிலும் - சிங்கள் ஜாதிய குறிப்பிடுகிறது. ஒருவர் தன்னை மாற்றுதலாகும். ஆக, களவர்களுக்கு தம்மீதான நம்பிக்கை ர்கள் ஆற்றவேண்டிய வகிபங்கையும்
ள்ளி ஆகியவற்றோடு மேற்கிளம்பிய பல தசிய ஆண்மையை உருவாக்குவதில் டின் கடைக்கூறு அளவில் பாடசாலை சூதிகள், தேவாலயங்கள், பத்திரிகைக் த்தக மையங்கள் என தேசிய அளவிலும் களாக எண்ணிறந்த பொதுத்துறைகள் திரிகை, சஞ்சிகை, நாவல் வாசகர் என எடன.
துவத்திற்கு முந்திய இன அடிப்படை, சமூக நிலத்தோற்றத்தின் பின்னணியில் எகள் பொதுத்தளமாகிய சடங்குத் வாறு நிலப்பிரபுத்துவ கடப்பாட்டின் ஓர் தறித்த பங்கினை ஆற்றுவதற்குப் பதில், பாள் முகவர் செயற்படக்கூடிய புதிய மள நல்கின. விக்ரோறிய சூழல்போலவே ங்கள் புதிய முதலீட்டுக் குழுக்களுக்கும் அறிய புதுமரபுகளைத் துருத்திக் காட்டும்
றைகளைப் பாதுகாக்க பகிரங்கமாகப் சங்கங்கள் பல 1880 களில் தோற்றம் . ண்மைகளை வெளியிட்டன. 1882 இல் ய்ஸா இலங்கையரான பெருந்தோட்ட க்கும் இலங்கை விவசாய சங்கத்தை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (63)

Page 72
உருவாக்கினார். இதுவே 1888 இல் இலந் 1997:161) காலனித்துவ கொள்கைக்கு இணக்கப்போக்கை சீ.ஏ. ஏ பின்பற்றியது முதலாளிகள் நலன்களும் ஒன்றுக்கொ களுக்குரிய பகுத்தறிவுவாத வீச்சையும் யத்தையும் இவ்வணுகுமுறை இலை ஆண்மையின் கலப்பினப்பிறப்பாக்கமான 1919 இல் இலங்கைத் தேசிய கொங்கிரஸ்
1887 இன் முதலாம் இலக்க தரி உருவாக்கிய சிலாபம் சங்கம் வித்தியா பிரித்தானிய தோட்ட முதலாளிகளை விவசாயிகளை ஓரங்கட்டிய காலனிய , சிலாபம் சங்கம் ஓர் இயக்கத்தை முன்னெ இவ்வியக்கம் பிரித்தானிய காணிப்ப கொள்ளை என வர்ணித்தது (றொபேட் வெக்கங் கெட்ட' நடத்தைக்கெதிராக கொறியா மரியாதையாகப் பேசவில் கொள்ளையடிக்கும் இந்நடத்தை கல பிரித்தானியரின் ஒட்டுமொத்த நற் சாடினார். உள்ளூர்ச் சாதி முறைமை இனவாதிகளாயிருப்பதும், ஏழைகள் பால் போலிக் கனவான்' படிமத்தைக் காட்டு கொறியா விளங்கினர். அறநேர்மை கெ இக்குரல் எழுந்தது.
1880 கள் அளவில் இந்திய / அனுமதிக்கத் தொடங்கியது. இது கால சுதேசிகள் நிர்வாகத்தில் தமக்குரிய ஒ அடைய வழிவகுத்தது. 1891 இல் கால் விண்ணப்பத்தின் விளைவாகச் சிவில் உருவாக்கப்பட்டது. இப்பிரிவோடு ஒட்டி
அதிகரித்துவரும் எதிர்ப்புணர்விற்கு (1997:282). இவ்வெதிர்ப்பு கோலங்க இருந்தாலும், பெரும்பாலானவை

வகைத் தேசிய சங்கம் ஆயிற்று (த சில்வா வெளிப்படையாகச் சவால் விடாததோர் து. பிரித்தானியர் நலன்களும், சுதேசிய என்று குறைநிரப்பிகளாயின. கனவான் ம், நிலவுடைமையாளர்க்குரிய கண்ணி னத்தது. இது சுதேசிய மத்தியதர ன புதியதொரு மரபு. இவ்வரசியற்பாணி
ஆகப் பரிணமித்தது.
சுநிலச்சட்டத்தை அடுத்து சீ.ஈ. கொறியா எசமானதொரு நோக்கைக் கொண்டது.
செல்வந்தராக்கிக்கொண்டு சிறு நிலப்பங்கீட்டுக் கொள்கைக்கு எதிராக எடுத்தது. தீவிர போர்க்குணம் கொண்ட ங்கீட்டுக் கொள்கையை அப்பட்டமான ஸ், 1997:283). இங்கு பிரித்தானியரின் தர்மநியாய தளத்திலிருந்து போராடும் லையென்பது தெளிவு. ஏழைகளைக் எவான் இயல்புக்கு மாறான தென்றும் பயருக்கும் பழுதானதென்றும் அவர் ய உரத்து விமர்சிக்கும் ஆங்கிலேயர் அக்கறையற்றிருப்பதும், அவர்களுடைய கிறது என்ற குரல்களின் பிரதிநிதியாக காண்ட கனவான் நிலைப்பாட்டிலிருந்து
ள்
சிவில் சேவை சுதேச வேட்பாளர்களை னிய இலங்கையில் கல்வியறிவு பெற்ற இடம் மறுக்கப்படுவதையிட்டுப் பதற்றம் லனிய அரசாங்கத்திற்குச் செய்யப்பட்ட சேவையின் உட்படுபிரிவு' என ஒன்று க்கொண்ட இரண்டாந்தர அடையாளம் காரணமாயிற்று என்பார் றொபெட்ஸ் காட்டிய முறைகளில் சில தீவிரமாய் பிரித்தானிய கனவான் பண்புக்கு
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
64

Page 73
அமைவானவையாகவே இருந்தன. அ அனுமதிக்கத்தக்கது என்று உள்ளூர்வ அவை அமைந்தன. சிங்கள ஜாதிய போன் உயர்படிகளுக்கு செய்யப்படும் நியமனங்க பாகுபாடு காட்டுவதாக வெளிப்படையாக பெரும்பான்மையினரின் கருத்தானது இருந்தது.
காலனித்துவ செயலாளர் ஆஷ் அறிக்கை, விஷயத்தைப் புட்டுவைத்தது பரிசளிப்பு விழாவில் உரையாற்றிய சேர் அ அரசாங்கம் எதிர்பார்க்கும் கடமை, கல் பற்றாக்குறையாக உள்ளதால் அவர்கள் களுக்கு நியமிப்பதில்லையென அவர்கு (1997:247). இக்கூற்று பகிரங்க எதிர்ப் சுதேசிகளை சிவில் சேவைக்கு அனுமதி அரசாங்கம் ஓர் ஆணைக்குழுவை நி உட்படுபிரிவை ஒழிக்க வழிவகுத்தது.
இருந்தபோதும் பல சிங்கள், த அரசாங்கத்தைக் கையேற்கவும் சனநாயக தகுதியுண்டென்பதை ' பிரித்தானியர் தி என்ற கருத்தை ஏற்றனர் என்கிறார் பிரச்சினையின் தாற்பரியத்தை கண்டு உடல்வாகு சிங்கள் மத்தியதரவர்க்கத்தில் களைப் பூணமுடிந்தாலும், உடல்வாகு 8 தோற்றமும்' உண்டென்று நிரூபிப்பது எப் போலவே சிங்கள் ஆண்களுடைய உயரம் : இருந்தது; அவர்கள் மெலிந்த தோ பிரித்தானியர் கண்களுக்கு கனவானா சிங்களவர்களுக்கேயிருந்தது. உருவ மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது மனப்பாங்கை உள்வாங்கியிருந்தமையால் சொந்த முற்கற்பிதங்களுக்குள் சிறைப்பட்ட
தேசியமட்டத்தில் உயர்குழாத் சமாந்தரமாக முக்கியமானதொரு மாற்றம்

அல்லது கடைசி இந்த பண்புக்குள் ரசிகளால் உள்வாங்கப்பட்டனவற்றுள் ற சில பத்திரிகைகள் சிவில் சேவையின் ளில் பிரித்தானிய அரசு இனரீதியான வே குற்றஞ்சாட்டிய போதும், சுதேசியப் இணக்கப்போக்கை நாடியதாகவே
மோர் 1906 இல் வெளியிட்ட பகிரங்க து. கண்டி திருத்துவக்கல்லூரியின் |லெக்ஸாந்தர் ஆஷ்மோர் பிரித்தானிய ன்ணியப் பண்புகள் இலங்கையரிடம் மள அரசசேவைகளின் உயர்மட்டங் குறிப்பிட்டார் என்கிறார் றொபெட்ஸ் பை எழுப்பியது. இதன் விளைவாக திப்பது தொடர்பாகக் காலனித்துவ யமித்தது; இது 'சிவில்சேவையின்
தமிழ்த் தேசியவாதிகள் பொறுப்புள்ள நிறுவனங்களை இயக்கவும் தமக்குத் ருப்தியுறும்படி நிரூபிக்க வேண்டும் றொபெட்ஸ் (1997:271). ஆஷ்மோர் விட்டார்: 'கனவானுக்குரியதல்லாத' எரால் கனவானுக்குரிய ஆடையணி இசைவதாயில்லை, தமக்கு எடுப்பும்' படி? துரதிஷ்டமான வங்காளிகளைப் ஆங்கிலேய தரத்திற்குக் குறைவாகவே பிறமுடையவர்களாயும் இருந்தனர். க காட்சிதரும் உடல்வாகு மிகச்சில பாகமே கனவானான உருவத்தில் 1. மேலும் இவர்கள் விக்ரோறிய , அவர்கள் இப்போது தம்முடைய னர்.
தின் அரசியற் செயற்பாட்டுக்குச் ஏற்பட்டது. இது உள்ளூர் மட்டத்தில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 65

Page 74
செல்வாக்குமிக்க சிங்களம் பேசும் ! உருவாக்கியோர் புதிய பொருளாதார கு முனைப்புப்பெற்றோர் ஆவர். 1880 கல்விச் சங்கங்கள் (சமாகம்) தோன்றி வகித்தோர் அடிமட்ட கிராம விதானைம் மொழிபேசும் ஆசிரியர்களும், காப்பா களுமாவர். இச்சங்கங்களில் பெரும்ப கல்வி முன்னேற்றத்திலும் பௌத்த கொண்டவை. இவற்றுட்பல தெருக் வழக்குகளைத் தடுப்பது வரை நலம் (1994:305).
இருபதாம் நூற்றாண்டின் முற் பெற்றது. தவறணைகளுக்கு அது மதுவரிக் கொள்கையை அது தாக் கோட்பாடுகளுக்கு முரணானதென்றும் என்றும் காட்டப்பட்டது. கள், சாராயம் கறவ கிறிஸ்தவர்களைப் பெரும்ப முதலாளிகளின் கட்டுப்பாட்டிலிருந்தது மதுத்தொழிலில் முதலீடு செய்த பெ இவர்களுட் சிலர் தாம் ஈட்டிய பொருள் உள்ளிட்ட பௌத்த பணிகளுக்கு ஒத்து 1997:160). எழுச்சி பெற்றுவந்த 'தாழ் சமயத்தையும் மறுமலர்ச்சி இயக்கத் அந்தஸ்தை நிலைநாட்டும் சாதனம் இயக்கம் நாட்டுப்புற நகர்ப்புற எல்லை ஈர்த்துக்கொண்டது. ஒருகட்டத்தில் 2 சங்கங்கள் (அதாவது வளர்ந்த . செயற்பட்டன் (றோஜேர்ஸ் 1989:327).
எழுத்தறிவின் வளர்ச்சி சஞ் வளங்களூடாக பொதுஜன அபிப்பிராய ஆக இருந்த ஆண்களுடைய எழுத் என்கிறார் ஜெயவர்த்தன (ஜெயவர்த் சந்தரஸ் என்ற சிங்கள மொழிச்

சங்கங்களின் வருகையாகும். இவற்றை ழலாலும் மறுமலர்ச்சி உற்சாகத்தினாலும் நளில் இருந்து கிராமமட்டத்தில் சமய, எ என்பார் றொபெட்ஸ். இவற்றில் பதவி ாரும், ஆயுர்வேத வைத்தியர்களும், சுதேச ளர்களும், ஆலோசகர்களும், புத்தபிக்கு Tலானவை தமது அங்கத்தவரின் சமய, சாசனத்தின் பாதுகாப்பிலும் அக்கறை களைப் பேணுதல் தொடக்கம் பொய் னான்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன
கூறிலே மதுவிலக்கு இயக்கம் முனைப்புப் னுமதிப்பத்திரம் வழங்கும் காலனிய கியது. மதுவின் நுகர்ச்சி பெளத்தக் ), ஐரோப்பியரால் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகியவற்றின் உற்பத்தியும் விநியோகமும் ான்மையினராகக் கொண்ட சிங்கள என்பார் கே.எம்.த சில்வா. இருந்தபோதும் ௗத்தர்களான சில சாதியர் இருந்தனர். ரில் ஒரு பகுதியை மதுவிலக்கு இயக்கம் துக்கியது முரண்நகையாகும் (த சில்வா, மந்த' சாதி முதலீட்டாளர் பலர் பௌத்த கதையும் சிங்கள சமூகத்தினுள் தமது பகளாகப் பயன்படுத்தினர். மதுவிலக்கு களைக்கடந்து வெகுஜன பங்குபற்றுதலை 50,000 உறுப்பினர்களைக் கொண்ட 600 ஆண்களுள் ஐந்தில் ஒரு பகுதியினர்)
சிகைகள், செய்தித்தாள்கள் முதலிய புதிய த்தை உருவாக்க உதவின. 1888 இல் 25% தறிவு 1911 இல் 40% ஆக உயர்ந்தது தன, 1972). பிரம்மஞான சங்கம் சரஸவி சஞ்சிகையை 1880 இல் வெளியிடத்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (66

Page 75
தொடங்கியது. 1888 அளவில் ஆங்கிலம் அதிகரிக்கவே சிங்கள பௌத்தன்' ஆ மலர்ச்சிச் சொல்லாடலின் போக்கு ஆவேசம் காலனித்துவத்தோடு சிங்களவர்களின் க. யதாக மறுமலர்ச்சியாளர்கள் நம்பினர் எ தாக்குதல் பிரித்தானியர்களுடன் மட்டுப்படு சோனகர்) மரக்கல (எல்லாசோனகரும் ஆகியோரை உள்ளடக்கிய இழிந்த அந்நிய (றொபெட்ஸ் 1994:200).
இதனால் சரஸவி சந்தரஸ் ஆ குற்றஞ் சாட்டப்பட்டது. அவர் அடிக்கடி அ ஈற்றில் சரஸவி சந்தரஸ், 1915 இல் தடை செ எழுதிவந்த தர்மபாலர் 1906 இல் பிரம்மன் சங்கத்தை நிறுவினார். அவர் சிங்கள கொணர்ந்தார். அதுவும் 1915 இல் தடைசெய்
வளர்ந்து வரும் இவ் வெகுஜன . இல் லங்கா மகாஜன சபா நிறுவப்பட்டது. மக்கள் அகட்டி அவர்களுடைய உரிமைகள் பற்றிய மகாஜன சபா முனைந்ததாக றொபெட்ஸ் கூ இடையே நாட்டுப்புறங்களில் பல மகான் கொழும்பிலுள்ள லங்கா மகாஜன சபாவ கிளைகளும் மைய அமைப்பும் இலங்கைத் இணைக்கப்பட்டன. மகாஜன சபாக்களின் ( சுய மொழிபேசும் பெருந்தொகை மக்களை றொபெட்ஸ் (றொபெட்ஸ் 1994:30.5-307).
உள்ளூர் மட்டத்தில் இச்சபாக்களில் இதுவரை வெளியே நின்ற வெவ்வேறு சம் வதாகும். குட்டி முதலாளித்துவம் எனக் குறி மேல் நகரும் ஆசை, காலனித்துவ சூழல் பொருளாதாரம் சார்ந்ததாயிருந்தது. அவ விழைந்ததில்லை. அவர்களுள் பலர் ஆர மேனாட்டுடை அணிவோராகவோ இருக்க

ம் வாசிக்கும் பௌத்தர் தொகை ங்கிலத்தில் வெளிவந்தது. இம்மறு முட்டுவதாய் இருந்தது. பிரித்தானிய லியுகம் (இருண்ட காலம்) தொடங்கி ன்பார் றொபெட்ஸ். அவர்களுடைய மத்தப்படவில்லை ; ஹம்பா (இந்தியச் 2), பறதெமில (இழிந்த தமிழர்) பர்கள்' (பரதேசகார) வரை நீண்டது
சிரியருக்கெதிராக தேசத்துரோகக் அவதூறு வழக்கை எதிர்கொண்டார். சய்யப்பட்டது. சரஸவி சந்தரஸவில் தானிகளைவிட்டு விலகி மகாபோதி
பெளத்தய' என்ற வெளியீட்டைக் யப்பட்டது.
அபிப்பிராயத்தை நெறிப்படுத்த, 1910 களுடைய அரசியல் தொடுவானத்தை
விழிப்புணர்வை ஏற்படுத்த லங்கா றுகிறார். 1920 இக்கும் 1940 இக்கும் ஜன சபாக்கள் எழுந்தன. இவை புடன் இணைக்கப்பட்டன. இக் த தேசிய காங்கிரசுடன் நேரடியாக முக்கிய நோக்கம் உள்ளூர் மட்டத்தில் எச் சென்றடைவதாகும் என்கிறார்
ன் எழுச்சி காலனித்துவ படி நிலைக்கு முக அடுக்குகளை ஒருமுகப்படுத்து ப்பிடப்படும் இவ்வடுக்கினருக்கிருந்த லில், கலாசாரம் சார்ந்ததாகவன்றி ர்கள் பழுப்பு நிறக்கனவான்களாக ங்கிலத் தேர்ச்சி உடையோராகவோ, வில்லை. மாறாக, அப்போக்குகளைக்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 67

Page 76
கண்டு முகங்கோணினர். தமது
அடையாளமாகக் கண்ட குடுமியாக செயற்பாட்டாலும் சுதேசமொழிக் இலங்கையின் அறிவு மையத்தை வங்காளிகளைப் போலவே, ஆண்மை அந்தஸ்திற்கும் சிங்களவர் தந்த முக் சக்தியின் சரிவு ஏற்படுத்திய சூழலின்
இவ்வடுக்கினரே 1915 இச் வன்முறையைத் தூண்டினர் என்றும் கோஷங்களோடு இணைந்தன என் 1994:193, 205-208). சுபீட்சமுள்ள பொருளாதார வளர்ச்சிக்குத் தடைக்க சமயக் குழுக்களிடையே ஒரு குறி போட்டியில் பிரித்தானியர் சோனா கருதப்பட்டது (றொபெட்ஸ் 1994: 183 சிங்களவருக்குச் சமமான அந் சோனகருடைய கோரிக்கை கன் முடியாததாகவும் கருதப்பட்டது. பி போராட்டம் சோனக சமூகத்தின் நடத்தப்படுவதாக அமைந்தது.
மேலும் கிளர்ந்தெழுந்த வன்முறையின் வெளிப்பாடு அழிவை மலை வீதியில் 1915 மே 30ஆம் திக மாகாண அரசாங்க அதிபர் அதிர்ச்சி கூட்டத்தை நான் கண்டதில்லை; மற்றவர் போல் கத்திக்கொண்டிருந் நாவடக்கம் கொண்ட கனவான்க பலவீனங்குறித்து ஓலமிட்டு அகல செயற்பாட்டிற்கு நியாயம் கற்பித்தனர்
இக்குழுக்கள் தலைவர் கொண்டவர்களாகவும், தம்மை அ மீளுருவாக்கம் செய்ய முனையும் செய்வோராகவும் இருந்தனர் என்

கேசத்தை பிரித்தானியர் பெண்மையின் க் கட்டினார்கள். அவர்கள் மறுமலர்ச்சிச் கல்வியாலும் எழுச்சி பெற்ற பண்டைய உருவாக்குவோராகக் கருதப்பட்டனர். பின் அடையாளங்களாகச் செல்வத்திற்கும் கியத்துவம் அவர்களுடைய பொருளாதார ஒட்டுமொத்தப் பலவீனமாய் முடிந்தது.
கலவரத்தில் சோனகர்களுக்கு எதிரான இத்தாக்குதல்கள் பிரித்தானிய எதிர்ப்புக் றும் றொபெட்ஸ் கூறுகிறார் (றொபெட்ஸ்,
சோனகர் சமூகம் சிங்களவருடைய கல்லாகக் கருதப்பட்டது. அதைவிடத் சுதேச யீெட்டு வெளியைப் பெறுவதற்கு நடந்த கர் சார்பாக நடந்து கொண்டதாகக் -212). பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ், தஸ்து தமக்கிருக்கவேண்டும் என்ற மணியக்குறைவானதாகவும், அனுமதிக்க பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான உடல்கள் மீதும், உடைமைகள் மீதும்
நிலையில் இத்தீவிரவாதிகள் காட்டிய யே விட்டுச்சென்றது" கண்டி- திருகோண கதி நடந்த ஒரு மோதலைக் கண்ட மத்திய யடைந்தார்: "இவ்வாறு ஆவேசமுற்றதொரு பரபரப்படைந்த மனிதர்கள் சித்தசுவாதீன தனர் (றொபெட்ஸ் 1994 : 188). இவர்கள் களல்ல. மாறாக, தங்களுடைய கூட்டுப் னட சிங்கள சமூகத்தை நோக்கி தமது
கள் மீது கண்மூடித்தனமான பற்றுக் இப்பதன் மூலம் சிங்கள ஆதிக்க மரபை
சிங்கள ஆதிக்கத்தை மீள உற்பத்தி பார் றொபெட்ஸ். உள்ளூர் மது விலக்குச்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (68)

Page 77
சங்கங்கள் தமது கூட்டங்களில் உரையா மத்தியதர இயக்க உறுப்பினர்களை அழை மரியாதையும் கொடுத்தனர். மதுவிலக் இப்பேச்சாளர்களுக்குக் கிடைத்த ஆர. அதிகாரிக்குக் கூடக் கிடைத்ததில்லை (ரெ
இவ்வுள்ளூர் வெளிகள் பவுல. தமதாக்கிக்கொண்டன. தமையன் (ஐ. (மச்சான்) ஆகிய நெருக்கமான உறவு வெளிகளில் செய்யப்படும் பரிவர்த்தனை இப்பாவங்கள் உறவுக்குழுவினுள் : உடலசைவுடன் கூடிய மரியாதையைத் த அல்லது ஆட்பெயர் பயன்படுத்தப்படலும், படுவதும் உறவு மரபு அனுமானிக்கப்ப இசைவுத்தொனியோடு கூடிய உடலியக்க என்பது நீங்கள் தொடர்பு கொள்பவரு உண்டு என்பதைச் சுட்டும். நீங்கள் அல்ல போறியா அந்நியர் அல்லர். அந்நிய (அமுட்ட) விருந்தினர் ஐக் குறிக்கும் ெ சமமானவரிடையே நீதி என்ற கோட்பாட் சக்ஸன் எண்ணக் கருக்களான பக்கச். வற்றோடு இது தொடர்புள்ளதாகும். சிங்கம் பக்கச்சார்பின்மை', புறவயத்தன்மை' ஆ தன்பக்கம் இழுத்துவிடுவான்.
ஆகப் பொதுத்தளங்கள் அறி ெ களை இயற்றும் பக்கஞ்சாரா வெளிகள் முதலிய வீட்டு உருவகங்களைக் கொண்ட
இதன் விளைவாக சட்டத்த குடிமக்களுக்கும் பொருந்தும் குடிசார் ச சமூகத்தில் தொந்தரவு தருவதாயிருந்த டையே அது பிரச்சனையை ஏற்படுத், இனப்பாகுபாடு காட்டும் தாராள சமத் சாதிப்பிரிவுகளையும் உட்பூசல்களையும் தமதாக்கிக் கொண்டு, தாம் பிரித்தானிய

ற்ற கொழும்பைத் தளமாகக் கொண்ட த்தது மட்டுமன்றி, அவர்களுக்கு அதிக குப் பிரசாரத்தின் உச்ச கட்டத்தில், வார வரவேற்பு பிரித்தானிய மாவட்ட மாபெட்ஸ் 1994:57 - 74,197).
டன.
அல்லது உறவுக்குழுவின் இயல்புகளை -யா), தம்பி (மல்லி), மைத்துனன் » மரபுகள், உறவினரல்லாத பொது களை உள்ளடக்குமாறு நீட்டப்பட்டன. உரையாடும்போது பின்பற்றப்படும் தன்னிச்சையாக மீளாக்கம் செய்தலும்
பெரும்பாலும் மரியாதை தெரிவிக்கப் டுவதும் உண்டு. ஆனால் மரியாதை, கம் புலப்படுத்தும் ஒரு வித நெருக்கம் -டன் உங்களுக்கு விசேடமான உறவு வரைச் சந்திக்கவில்லையாயின், அவர் ' என்பதற்குரிய சிங்களச் சொல்லே சால்லுமாய் இருப்பது இதைவிளக்கும். டிற்கு அடிப்படையான ஆங்கிலோ - சார்பின்மை, புறவயத்தன்மை என்பன எ பௌத்தன் வெளியாரில் காணப்படும் கியவற்றை நடுநிலையாக்கி, அவரைத்
தாழில், நிர்வாக, சட்ட, அடையாளங் ல்ல. அவை உறவுநிலை விசுவாசம் வை.
இன் மேலாண்மை தந்த எல்லாக் மத்துவம் சாதியடிப்படையிலானதொரு து. குறிப்பாக மத்தியதர வகுப்பினரி தியது. சுதேசிக் குழுக்களின் பால் துவத்தை ஏற்றுக்கொண்ட இவர்கள்
கண்டித்தனர். கனவான் மரபைத் மாருக்கு சமம் என்று சாதித்த இவர்கள்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 69

Page 78
ஆங்கிலம் பேசாத சொத்துடைமை சமதையானவர்களாக ஏற்றுக்கொள் சமூகத்தின் உள்ளார்ந்த முற்கற்பிதங் பறித்தல் முதலிய வேலைகள் கீழ மக்களுடைய சந்தேகங்களை உ உடலுழைப்பு காலனித்துவத்திற்கு கருதப்பட்டமை கொவி மரபைக் கொன மூலம் அறியக்கிடக்கிறது. ஆனால் தொழிலும் தனது பெருமையை இழந்த
நூற்றாண்டின் தொடக்கத்தி கொண்ட தொழிலாளர் பிரசன்னம் ச போன்ற வட்டாரங்களில் பெரும்பாலும் ஆண் குடியேறிகளின் செறிவு காண சென் செபஸ்தியன் எல்லைகளில் ரெயில்வே தொழிலாளர்களும் 19: போராட்டங்களில் முக்கிய பங்கு வ கட்டங்களில் ஏனைய வலுவற்ற குழுக் இருந்த போதும், சிறீலங்காவின் அரக் புதிய ஆண்மை மரபை இவ்வகுப்பின
தொழிலாளர் இயக்கத்தில் அடையாளத்திற்கு ஓர் அச்சுறுத்தல் இங்கும் ஆண்மை தொழிலாளர் காலனித்துவ இலங்கையில் சட்டத் தாழ்த்தப்பட்டோருக்கு உண்மையான களில் செய்த பாவங்களுக்காக இ வேண்டியுள்ளது என்ற பௌத்த து விட்டது. நாட்டுப்புறத்தைச் சேர்ந்த கு தொழிலாளர் வகுப்பும் ஆங்கிலம் பேச
* 1922இல் தாழ்த்தப்பட்ட ஹி வர்க்கத்தவரான ஏ.ஈ.குணசிங்ஹ நிறுவினார். 1922-1929கால கட்டத்தி நடத்தியது. ஆண்மையும், புதிய தொழு

அற்ற வலுவிழந்த குழுக்களைத் தமக்கு rளவில்லை. சாதியடிப்படையிலான ஒரு கள் துணிகழுவுதல், சமைத்தல், தேங்காய் எனவையாகக் கருதப்பட்டமை அடிநிலை றுதி செய்தது. கமத்தொழில் போன்ற
முந்திய காலத்திலேயே உயர்வாகக் எடாடும் பல்கவி' என்ற செவிவழிக்கவிதை 1 நூற்றாண்டின் தொடக்கத்தில் உழவுத்
து.
தில் கொழும்பில், முற்றிலும் ஆண்களைக் காணப்பட்டது. மருதானை, புறக்கோட்டை மணமாகாத, வளர்ந்த, விடுதிகளில் வாழும் ப்பட்டது என்பார் றொபெட்ஸ், மருதானை,
வாழ்ந்த துறைமுகத்தொழிலாளர்களும் 20 களில் இடம்பெற்ற தொழிலாளர் கித்தனர் (றொபெட்ஸ் 1994:127). ஆரம்ப க்களில் தொழிலாளர் சிறுபான்மையினராக சியலில், அந்த நூற்றாண்டு முழுவதுமே ஒரு ர நிலைநாட்டினர்.
க வருகை புதிய நிலவுடைமையாளரின் லாயிற்று. விக்ரோறிய சூழலிற் போலவே வகுப்பிற்கெதிராக முனைப்புப்பெற்றது. தின் மேலாண்மைக்குக் கீழ் இன்னமும்
உரிமைகள்' கிடைக்கவில்லை. முற்பிறவி ப்பொழுது ஏழைகள் பாவங்களைச் சுமக்க துணிவுக்கு தொழிலாளர் இயக்கம் சவால் ட்டி முதலாளிக்குழுக்களைப் போலவே புதிய வில்லை; காற்சட்டை அணியவில்லை.
மன்ன (ஏகாலி) சாதியைச் சேர்ந்த நடுத்தர
இலங்கைத் தொழிலாளர் சங்கத்தை ல் இச்சங்கம் தொடர் வேலைநிறுத்தங்களை ந வரைபை அவாவிய அரண்கள் எழுப்புதல்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 70

Page 79
என்ற புதிய அரசியற் தந்திரத்தை இவர்க கையகப்படுத்தி தமது கோரிக்கைகள் நின தமது உரிமையை நிலைநாட்டி, பிரபுத்து கீழாக்கினர். 1929 இல் நடந்த ட்றாம் வன் சித்திரிப்பதில் இருந்து அவர்கள் ஒரு களி தெரிகிறது. ஆரம்ப கட்டங்களில் இது போ நலன்களுக்கெதிராக நடத்தப்பட்டன. 192 ஒரு தடித்த மரியாதை சார்ந்ததாக இ எழுப்புதல் போன்ற வன்முறை அவர்க (றொபெட்ஸ் 1994:217).
இருந்தும், றொபெட்ஸ் சுட்ட இயக்கத்தின் உள்ளே படி நிலைத் த (றொபெட்ஸ்1994:213-248). உள்ளூர் சமா. இயக்கமும் 1920 களில் இருந்த தேசிய குணசிங்ஹவின் தாக்குதலுக்குப் பிரதா ஜெயவர்த்தன (1972:246-54). தொழி பல்லினத்தன்மை கொண்டதாய் இருந் தேசியத்தின் விளைவாக அது இனத்துவத்
புதிய தொழிலாளர் இயக்கம் கால் இல் சர்வஜன வாக்குரிமையைப் பெறுவதில் நடுப்பகுதியில் மாக்ஸிஸ்டுகள் அதைக்கை ஐனநாயகத்தால் அவர்கள் நன்மையடை பெரும்பாலும் கொவி அல்லாத பின் இங்கிலாந்தில் கல்விகற்ற அறிதொழில் வாழ்வோடு கலந்திருந்தமையால் அவர் களிடையே நீதி' என்ற கருத்தை உ தொழிலாளர் இயக்கத்திற்போலவே மாக் ஆளுமைகள் செல்வாக்குச் செலுத்தின.
இருந்த போதும், அவர்கள் இலா அரசியல் மரபை அறிமுகப்படுத்தினர்: '( நாட்டுப்புறத்து ஐயா - மல்லி மரபைப் சமத்துவத்தைக் காட்டியது. தொடர்ந்து 6

ள் பிரயோகித்தனர். வேலைத்தலத்தை றவேறும் வரை கடமை புரியாதிருக்கும் வவ அதிகார உறவுகளைத் தலை எடி வேலைநிறுத்தம் பற்றி றொபெட்ஸ் யாட்ட' எதிர்ப்பு மரபை உருவாக்கியமை ன்ற வேலைநிறுத்தங்கள் பிரித்தானியர் மகளில் மத்தியதர அடையாளத்திற்கு நந்தது என்பார் றொபெட்ஸ். அரண் ளைப் பொறுத்தவரை வக்கிரமானது
டிக்காட்டுவது போல தொழிலாளர் தலைமைக் கட்டமைப்பு நிலவியது கம், சங்கங்கள் போலவே தொழிலாளர் எழுச்சியின் சாயலைப்பெற்றிருந்தது. என இலக்கு பிரித்தானியர் என்பார் லாள வர்க்கம் அதன் அமைப்பில் தபோதும் காலப்போக்கில், சிங்கள் தால் உடைந்தது.
பனித்துவ அரசாங்கத்திடமிருந்து 1933 வெற்றிகண்டது. ஆனால் 1930 களின் கப்பற்றிவிட்டனர். புதிய தேர்தல் முறை ந்தனர். மாக்ஸிய தலைவர்கள் கூட னணியில் இருந்து வந்தவர்கள்; பினர் நெடுங்காலம் இங்கிலாந்தின் கள் ஆங்கிலமயப்பட்டு, சமமானவர் ள்வாங்கி இருந்தனர். ஆரம்பகால ஸிஸ்ட் கட்சிகளிலும் சில வலுவான
பகை அரசியற் பண்பாட்டில் ஒரு புதிய தாழர்' (சகோதரயா) என்ற இம்மரபு போலல்லாது உறுப்பினரிடையே பந்த ஆண்டுகளில் கட்சியரசியலைப்
முன்றாவது இதழ் 2005 பனுவல்
| 71

Page 80
அது பற்றிக்கொண்டது. இவ்வாறாக நிலவுடமையாளர் பற்றிய கருத்தாடலில் இது குறிப்பாகத் தென்மேற்குக் கரைே 1970 களின் பிற்கூறில், தொழிலாள வர் தீவிர தேசிய முனைப்போடு எழுச்சி பெ மாக்ஸிஸ்ட் கட்சிகள் சரிவடையத் தொ
இதனால் முந்திய தசாப்தா களின் மாக்ஸிஸ்ட் இயக்கமோ கும் தாண்டியதில்லை; ஆனால் அவர்கள் தொடர்ந்தும் மீளுருவாக்கம் செய்தனர்
முடிவுரை
இவ்வாறாக விக்ரோறிய ஆ வெளிப்படுத்திய மேலாதிக்க வடிவ நோக்குகளை உள்ளடக்கியிருந்தது கிடைக்காததோர் அதிகாரத்தைக் பரிவர்த்தனைகளில் விவரணப்படுத் பிரச்சினையாக இருக்கவில்லை. கருத்தியலால் முன்னெடுக்கப்பட்டது.
மறுபுறத்தில் மேலாதிக்கம் சமத்துவ மனநிலையை அடைந்ததி உள்ளார்ந்த சமத்துவம் பற்றிய நம் கோரும் உட்படு ஆண்மைகளால் மு அடிப்படையிலான அகம் சார்ந்த சமூ மீளுருவாக்கம் செய்தனர். மூப்பு' ப அவர்களுக்கு ஈடுபாடிருந்தது. இந்த வகுப்பினருக்கும் இருந்தது. அந்தஸ் மேலாதிக்கப் படிவத்திற்கு சமூக சமத் இருந்தது. இதனால் பொதுத்தலம் எ அன்றாட கருத்தாடலில் நிலைபெறவில்
இருந்த போதிலும், பகிரங்க சிங்கள மேலாதிக்க ஆண்மைப்பா

அவை முன்னெடுத்த அரசியல் சிறு ர சமத்துவப்பண்பைப் பெற்றது எனலாம். பாரத்தில் வலுப்பெற்றது. இருந்த போதும் க்கத்தளத்தில் எழுந்த புதிய இடதுசாரிகள் ரவே, பழைய இடது சாரிகளைக் கொண்ட பங்கின.
களின் தொழிலாளர் இயக்கமோ 1930 சார் சமத்துவம் என்ற பிரச்சினையை ர் அதிகார படி நிலை அமைப்புக்களை
ன்மை தனது கனவான் என்ற விக்கிரகம் த்திலுங்கூட, சமூக சமத்துவம் பற்றிய 1. தொழிலாள வர்க்க ஆண்களுக்குக் கனவான் என்ற தோற்றம் சமூகப் தினாலும் சமூக சமத்துவம் என்பது ஆனால் அது உண்மையில் தாராள
படைத்த சிங்கள ஆண்மை இத்தகைய தில்லை. அதனுடைய சமூக முனைப்பு பிக்கையில்லாமல் அதிக உரிமைகளைக் முன்னெடுக்கப்பட்டது. இதனால் உறவின் கைத் தொடர்புகளைப் பொதுத்தலங்களில் ற்றிய அந்தஸ்தை நல்கும் கருத்தியலில் முனைப்பு ஆங்கிலம் பேசும் மத்தியதர தோடு இணைந்த சிங்கள ஆண்மையின் துவம் என்ற கருத்தியலே அச்சுறுத்தலாக ன்பது பக்கஞ்சாரா வெளி' என்ற நோக்கு மலை.
வகிபாகங்களை ஏற்கும் சந்தர்ப்பங்களைச் வம் தன்னாதிக்கத்தையும், சுயநம்பிக்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (72)

Page 81
கையையும் சாதித்துக் கொண்டது. அ இசைவு, இணக்கம், மதிப்பு ஆகியவற்ற குடும்பப்படிநிலையில் பெற்றோர் முத்து மரியாதையாக இந்தப்பாவம் மாறியது.
எல்லாவற்றிற்கும் மேலாக, ே பிரித்தானிய அணுகுமுறையை சிங்கள் ஏனைய இனங்கள், சமயங்கள் பால் சகி அதிகரித்தது. அந்தஸ்தோடு பிணைந்த இ போக்கு சுதேசக்குழுக்களின் பால் விக் உபாயத்தால் மீள வலியுறுத்தப்பட்டது. இன் பற்றிய சுய - நேர்மைச் சொல்லாடலில் ஈ( நகர்த்தி சுதேசிகளுக்கு 'சமத்துவம்' த அடுத்துவந்த தசாப்தங்களில் இத்தா ஆண்மையினால் இன்/சமய சிறுபான்
கைக்கொள்ளப்பட்டது. கனவான் 6 வன்முறையை மேற்கொண்ட வலுக்குறை காலனித்துவ ஊடுருவங்கள் வெளிக் ெ காலனித்துவ அரசுக்கும், ஏனைய இன எதிரான இத்தகைய குழுக்களைப் ெ அவர்களைப் பலவீனப்படுத்தி அந்தஸ்து உட்பூசலுக்கு வழிவகுக்குமென அஞ்சப்பட்
ஆகவே விக்ரோறியர்களோடு இன்/சமய சிறுபான்மையினரின் பகைப்பும் இந்தப்பின்னணியிலேயே காலனித்துவத்து சிதறடித்த பயங்கரமான அரசியல் வன்முன
குறிப்புகள் :
01) இந்தக்கட்டுரையானது பாடசாலை
கட்டியமைத்தலும் தொடர்பான ப பகுதியாகும். இந்த செயற்திட்டத் ஜோன்டி மற்றும் மாக் ஆதர் மன்றத்தி - கலாநிதி ஆய்வு மற்றும் கட்டுல

தேநேரத்தில் இவை ஒரு குறிப்பிட்ட பால் சமன் செய்யப்பட்டன. வீட்டினுள் தலிய மூத்தவர்களுக்குத் தரப்படும்
வறுபாடுகள் பற்றிய பிரதிகூலமான
மேலாதிக்க ஆண்மை உள்வாங்கி பப்புத்தன்மை காட்டாததொரு போக்கு இச்சிங்கள ஆண்மையின் மேலாதிக்கப் ரோறியர்கள் காட்டிய இனவாத மூல ரவாதம் என்ற எல்லைக்குள் சமத்துவம் நிபடுதல் கோல் - கம்பங்களை அடிக்கடி தருவதில் முடிந்தது. சுதந்திரத்தை ந்திரோபாயம் சிங்கள மேலாதிக்க மையினரை முன்னேறாது தடுக்கக் ஒழுக்க கோவையினுள் அடங்காத, ந்த ஆண்மை வீச்சுக்கள் பலவற்றையும் காணர்ந்தன. இதே வேளையில், /சமய சிறுபான்மை இனங்களுக்கும் பாருளாதார ரீதியில் ஓரங்கட்டுதல்,
சார்ந்த பதற்றங்களை உண்டாக்கி டது.
தொடங்கிய சங்கடமான உரையாடல் மத்தில் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. திற்குப் பிந்திய தசாப்தங்களில் தீவைச் கறயைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பில் வன்முறையும் புருஷத்துவத்தை பரந்தளவிலான ஆய்வொன்றின் ஒரு தை நிறைவேற்றிக் கொள்வதற்காக னால் 2002 ஆண்டில் வழங்கப்பட்ட பின் ரையாக்கல் புலமைப்பரிசினை மிகவும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 73

Page 82
நன்றியுடன் குறிப்பிடுகின்றேன். இ மொழியிலும் வெளிவரவில்ை வெளியிடுவதற்கும் அனுமதி வ கலாநிதி ஜனீதி சில்வாவிற்கு தம்
02. தோமஸ் ஆர்னோல்ட் 1830 களின்
வித்தியாலயத்தின் அதிபர் ஆவர்.
03. உத்தியோக பூர்வமாகவும், உத்தி
குடும்பங்களில் பல மண விவ கொள்ளத்தக்கது.
04. லுவீ டுமொன்ர்வின் தருக்கத்தி சந்தேகமின்றி சமமற்ற ஒன்றாகும். வெளிப்படுத்தப்படுகிறது. எனவே நபர்த்தன்மையொன்று இல்லை. வழங்காத இந்தச் சாதாரண பகுப் எனது விருப்பமாகும். இது பிரபல் விமர்சனத்திற்கு உட்படுத்தப்பட்டு தொடர்பான எனது கருத்தினை கீழ்
05. மேலதிக விபரங்களுக்காக வாசி
மயிகல் றொபர்ட்ஸ் (1994:73-85) (விவசாய ) சாதிக்கான பலவகை கே
06. வெள்ளாள அல்ல வேளாளர் எ
படிநிலை? நிர்வகிக்கின்றது.
07. அடிப்பணிவதும் பால்நிலை நடைமு மற்றும் மேற்கு ஆசியா சமூகங்கள் தன்மை இல்லாமை அல்லது வெப் கவனம் செலுத்தப்படுவதில்லை எல்
08. அதிகாரத்தை நியாயப்படுத்தப்படு
தொடர்பாக விபரமொன்றிற்காக ஈ.ஹொப்ஸ்போம் The Invention

இந்த கட்டுரைக் இதற்கு முன் எந்தவொரு ல. இதனை தமிழ்மொழியாக்கவும் ஓங்கியமைக்கு பனுவல் ஆசிரியர் குழு முடைய நன்றியினை தெரிவிக்கிறது.
போது இங்கிலாந்தின் பிரபல்யமான றக்பி
யோக பூர்வமற்றதாகவும் தென்னாசியா ாகங்கள் நடந்தன என்பது நினைவு
ன் படி தென்னாசியாச் சமூகமானது அதே நேரம் அதற்குள் சாதி முறைமையும் தென்னாசிய செயற்பாட்டாளருக்கு தனி எந்தவொரு அறிவியல் பிரயோசனமும் பாய்வில் இருந்து தொலைவில் இருப்பது பயமான அறிஞர்கள் பலராலும் தற்போது பள்ளது. சிங்கள் தனிநபர் அடையாளம் பவரும் பகுதிகளில் விபரிக்கின்றேன்.
க்கவும், எட்மன்ட் லீச் (1959:20) மற்றும் 2. ராஜகாரீ குல எனப்படுவது கொவி' சவைகள் வழங்கிய சாதிகள் ஆகும்.
னப்படும் விவசாய சாதி தமிழ் சடங்கு
மறையொன்றாகும். பெரும்பாலான தெற்கு ரில் போன்று பெண்களிடம் அடிப்பணியும் கமில்லாமை' அவர்கள் பாலியல் ரீதியாக எறகுற்றத்தை சாட்ட வசதி வழங்குகிறது.
ம் போது பெருங்காட்சியின் வகிப்பாகம் பார்க்கவும் ரெறன்ஸ் ரேன்ஜர் மற்றும் of Tradition என்ற நூலை வாசிக்கவும்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (74)

Page 83
09. கோப்பி இயக்கம் 1830 களின் போதே
இலங்கை முதலீட்டாளர்கள் பலர் வெ பயிரிடுவதை ஆரம்பித்தார்கள். பின் - இயக்கம் இலங்கை உரிமையின் கீழ் இ மட்டத்தில் பயிரிடப்பட்ட அதே நேரம் உள்ளடக்கியது. ஆயினும் கோப்பி இய களின் போது ஆரம்பிக்கப்பட்ட தேயிலை பணக்கார இலங்கையர் சிலர் மட்டுமே அ
10. ஜயவர்த்தனாவின் (1984) தருக்கமான
நாட்டுச் சிங்களத் தேவைகளை பிரதிநி (கொவி முதலி) பெதெஸ்தந்த கிறி என்பதையாகும். -
11. காலனிய அலுவலக ஆவண வரிசை 53
கீவ், ஐக்கிய இராச்சியம்.
12. பௌத்த சமயத்திற்கும் காலனிய அர இணைப்பை இல்லாமலெழித்தல் இத யொன்றாகியது. 1815 கண்டி இராசதான கண்டியில் உயர் வம்சத்தவர் அரசனுக் விளைவாகும் என்பது நினைவில் கொள் அரசுக்கும் இடையிலான வரலாற்று ரீதிய முன்னெடுத்துச் செல்கிறது என்பதை எனவே நாட்டில் அமைந்துள்ள மிகவும் மாளிகை) காணிகளின் வருமானமும் முறையாக நிர்வகிக்க முக்கிய உத்தியோகத்தர்களை நியமிக்க வேன் கத்திற்கு நேர்ந்தது. ஆரம்பகால அ மேற்கொண்டுப் போவதற்கு முயற்சித்த கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி சமயத்தை நிலைகுலையச் செய்ய மறுமலர்ச்சிக்கு இது பெருமளவில் பங்கம்

ஆரம்பமாகியது.1850 களின் போது பருந்தோட்ட மட்டத்தில் தென்னை - காலனித்துவ காலம் வரை அந்த ருந்தது. இறப்பர் கூட பெருந்தோட்ட உள்ளூர் பிரதிநிதித்துவமும் அதில் பக்கம் தோல்வியடைந்த பிறகு 1880 ம இயக்கத்தில் முதலீடு செய்தவர்கள் நவர்.
ரது 1833- 1912 காலகட்டத்தில் கீழ் மதித்துவப்படுத்திய ஒரு குடும்பத்தில் ஸ்தவர் (ஓர் அங்கத்தவர் தவிர)
71692, பொது அறிக்கை அலுவலகம்
சுக்கும் இடையிலான குறியீட்டான ன் போது முக்கியமான வளர்ச்சி 7யை பிரித்தானியர்களிடம் சேர்த்தது க்கு எதிராகச் செய்த கிளர்ச்சியின் Tளத்தக்கது. பௌத்த சமயத்திற்கும் பான தொடர்பினை காலனியம் ஆட்சி கண்டி உடண்பாட்டில் கூறப்பட்டது. புனிதமான விஹாரையின் (தலதா ம் ஏனைய உரிய கடப்பாடுகளை மான அந்தஸ்துக் கொண்ட எடிய நிலைமை காலனிய அரசாங் நளுனர்கள் இந்தத் தொடர்பினை 5 அதே நேரம் அது மிஷனரிகளின் யது. 1840 களின் போது பௌத்த அவர்களால் முடிந்தது. பௌத்த ரிப்பு செய்தது.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 75

Page 84
13. ஜயவர்த்தனாவின் கூற்றின்
எச்.எல்.டொவ்பிகின் இந்த ப பிரித்தானியா மீது விசுவாசத் ை யென்பதும், பிரித்தானியாத் தேக் யென்றும் குறைகூறியுள்ளார். படி மீது விசுவாசத்தை ஏற்படுத்தும் கடந்த காலம் தொடர்பாக மீண்டு அவர் மேலும் குறை கூறினார் (197
14. இதன் போது ரெறன்ஸ் றெ பாரம்பரியத்தை கட்டியமைத்தல் தெரிந்தாலும் அது ஒரு திரு கருதுகின்றேன். இதன் போது விமர்சிக்க முயற்சித்தது. பிரி திருவிழா தந்த்ரத்தில் நியாய கைப்பற்றிக் கொள்ளப்படுவது கூட கட்டியமைத்தல்) தற்போது கல பொருளொன்று குறிக்கப்படு கூறியுள்ளதன் படி கலப்புத்தன் ஆக்கப் பூர்வமானதாக ஒன்று கே விரும்புகிறேன். அதனை மிகவு டுள்ளவர்கள் கலைஞர், எழுத்த என்பவர்கள் ஆவர்.
15. பொதுக் கல்வி போன்ற செயற்
அடைந்தார்கள் என்றாலும், ஆர கிறிஸ்தவ சமயத்தை தழுவிக் மனைவிகளாக மாற்றுவதற்காக
16. இது காலனிய தசாப்தங்களின் பாணியாகும். இதுவரைகாலம்
அரசியல், பொருளாதார மற் நிர்வகித்ததாக கருதப்பட்ட தமிழ்

படி 1917 இல் பொலிஸ் மா அதிபர் டசாலைகளின் பெரும்பாலானவற்றில் ந வெளிப்படுத்த இடம் கிடைக்கவில்லை ய கீதம் ஒரு நாளும் பாடப்படுவதில்லை ப்பிக்கப்படும் வரலாறு கூட பிரித்தானியா ஒன்றல்ல, பௌத்தர்களின் அற்புதமான ம் மீண்டும் கூறப்படுகின்ற ஒன்றாகும் என 2:63).
ளெ
மஜர் மற்றும் ஈ.ஹொப்ஸ்போம்வின் சார்ந்த கருத்துக்கள் பொருத்தமானதாக தப்தியற்ற சட்டகமொன்றாகவே நான் | அவர்கள் சந்தேகமின்றி அவர்களை த்தானியர்களால் இந்தியாவின் மோகல் ப்படுத்தும் அம்சங்கள் அதிகாரத்தால் - இந்த முழு வாக்கியமே (பாரம்பரியத்தைக் ப்புத்தன்மை தொடர்பாக எதிர்மறைவான கிறது. மிகாயில் பக்தின் வினாவில் மை என்பது இரு சமூக நடைமுறைகள் சர்வது ஆகும் என்று கருத்து. நான் மிகவும் ம் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்பட் தாளர் மற்றும் அரசியல் ஊக்குவிப்பாளர்
பாடுகளினால் பெண்கள் சில நன்மைகள் ம்ப காலத்தில் இவை உள்ளூர் யுவதிகளை கொண்ட ஆண்களுக்கு பொருத்தமான
வ செய்யப்பட்டன (அல்விஸ் 1977).
போது அமுலாக்கப்பட்ட ஒரு நடத்தை சிங்களவர்களுக்காக உரியதாக இருந்த றும் குறியீட்டு ரீதியான வெளிகளை பேசும் குழுக்களுக்கு எதிராக நிகழ்ந்தது.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (76)

Page 85
உசாத்துணை நூல்கள்
Amunugama, Sarath
1997. 'Ideology and Class Interest i The New Image of the Sinhala - Buo Ed., Collective Identities Revisited. Vo
Bassnett, Susan
1996. 'Lost in the Past: A Table of h Ed., Imperalism and Gender: Constr Dangaroo Press.
Bourdieu, Pierre
1965. 'The Senntiment of Honour Honour and Shame: The Values Weidenfeld & Nicolson.
1977. Outline of a Theory of Pract Press.
1984. Distinction: A Social Critique of Richard Nice. London: Routledge &K
1992. Language & Symbolic Power. Adamson. Cambridge: Polity Press.
2001. Masculine Domination. Cambri
Bourne E.J&RA Shweder
1984. Does the Concept of the P Shweder & R.A.Le Vine Eds., Cult University Press.

n one of Piyadasa Sirisena's Novels: dhist Nationalist'. In, Michael Roberts lume 1.Colombo: Marga Institute.
onour and Englishmen'. In C.E.Gittings ructions of Masculinity. New Lambton:
in kabyle Society. In, J.Peristiany Ed., of Mediterranean Society. London:
ice. Cambridge: Cambridge University
the Judgement of Taste. Translated by egal.Paul.
Translateby Gino Raymond & Matthew
dge: Polity press.
erson Vary Cross-culturally?" In R.A ure Theory. Cambridge: Cambridge
poŮIONAIS. BHy 2005 USOUS
77

Page 86
Butler, Judith
1990. Gender Trouble: Feminis Routledge.
Carrithers, Michael, Steven Collins & Ste
1985. The Category of the F
Press.
Clifford, James & George Marcus
1986. Writing Culture: The Poe University of California Press.
Connell, RW.
1987. Gender & Power: Society Polity Press.
1995. Masclinities. Cambridge:
2002. Adolescence in the Mal Presented at the conference Identtes in Latin America and th
Connolly, Cyrill
1988. Enemies of Promise. Lor
Cordiner, James
1807. A Discription of Ceylon (2
Dawson, Graham
1994. Soldier Heroes: British Masculinities. London & New Yo
De Silva, Jani
1998. Shifting Frames of Tiruchelvam & CS Dattathreya Lanka. Colombo: International

m and the Subversion of Identity. London:
ven Lukes (Eds.) Person. Cambridge: Cambridge University
etics and Politics of Ethnography. Berkeley.
, the Person and Sexual Politics. Cambridge:
Polity Press
King of Contemporary Masculinities'. Paper on Male Adolescence: Controlling Gender e Carribean, Santiago, Chile, 6-8 November.
ndon: Andre Deutch
e Volumes) London Longman, Rees & Orme.
Adventure, Empire, and the Imagining of rk: Routledge
Masculinity in Sinhala Society. In Mithran a Eds., Culture & Politics of Identity in Sri Centre for Ethnic Studies.
PGÖTUMUGI Bay 2005 UQAID
| 78

Page 87
2000. Globalization, Shame & Violer Sinhala village. Unpublishe Anthropology/Londo School of Eco
De Silva, KM
1961. Buddhism and the British ( Ceylon Historical Journal, Vol.X Nos.
1997. Resistance movements in Ni Roberts td., Collective Identities Rev
1961. 'Buddhism and the British Ceylon Historical Journal, Vol.X Nos.
1997. Resistance movements in Ni Roberts td., Collective Identities Rev
Dumont, Louis
1980. Homo Hierarchicus. Chicago:
Foucault, Michel
1979. Discipline & Punish: The B Books.
1980. The History of Sexuality. New
1985, The Use of Pleasure. Harmon
1986, The Care of the Self. Harmon
Gilbert, R&P Gilbert
1998. Masculinity Goes to School. Sy

ace: Constructing local masculinities in a
Phd thesis. Department of onomics & Political Science.
Government in Ceylon 180-55'. In, The
1-4, PP.91-159.
neteenth century sri Lanka' In, Michael isited. Volume. 1. PP 145-64.
Government in Ceylon 180-55'. In, The 1-4, PP.91-159.
neteenth century sri Lanka' In, Michael - isited. Volume. 1. PP 145-64.
Chicago University Press.
irth of the Prison. London: Perigrun
York. Vintage Books.
dsworth: Penguin.
sworth: Penguin.
dney: Allen & Unwin.
poÒTITUSI Bay 2005 IONISO 79

Page 88
Gittings, CE (Ed.,)
1996. Imperialism and Gender: Dangeroo Press.
Guruge, Ananda (Ed.,)
1965. Return to Righteousness
Hobsbawm, E&T Ranger (Eds.,)
1983. The Invention of Tradition
Horrocks, Roger
- 1995. Male Myths &Icons. Mac
Jayawardene, Kumari
1972. The Rise of the Lab University Press.
Kehily, Mary
2001. Bodies in School.' In., 173-185.
Mason, Philip
1993. The English Gentleman Pimlico.
McLaren, Angus
1997. The Trials of Masculinity.
Messerschmidt, James W
2000 'Becoming real men". Ir PP. 286-307

Constructions of Masculinity. New Lambton:
Colombo: Government Press.
1. New York: Columbia University Press.
Millan.
pur Movement in Ceylon. Durham: Duke
len & Masculinities, Vol.4 No 2 (October) PP.
1: The Rise and Fall of an Ideal. London:
Chicago: Chicago University Press.
1, Men & masculinities. Vol. 2 No. 3 (January)
PGÖTMNGISI BBy 2005 LIGONIS)
80

Page 89
Moore, Henrietta L
1994. A Passion for Difference: Cambridgel Polity Press.
Morrell, Robert
1994. "Masculinity & the White Bo 1930. In, Perspectives in Education
1997. "Synonymous with Gentleme Labour Relations on the Farms of t Crush and A.H.Jeeves Eds., White Agrarian Change in Southern Africa,
2001. "Corporal punishment and m Men & Masculinities, vol 4 No 2 (Octo
Nandy, Ashis
1980. At the Edge of Psychology. Ne
1983. The Intimate Enemy. New Delh
1988. The Tao of Cricket. New Delhi:
Noble, W.J
1930. Yarns of Ceylon. London: Edin
Obeyesekere, Gananath
1984. The Cult of the Goddess Patt Obeyesekere, Gananath
1997. The vicissitudes of the Sinha Change. in, Michael Roberts Ed., CO Colombo: Marga Institute. Pp 355-8

Essays in Anthropology and Gender.
ys' Boading Schools of Natal: 1880Vol. 15 No 1 PP. 27-52
n? White Farmers, White Schools and che Natal Midlands, 1880-1920. In, J. Farmer, Black Worker: The State of 1910-50. Oxford: Heinenmann.
nasculinity in south African schools" in ober) pp 140-157.
w Delhi: Oxford University Press.
i: Oxford University Press.
Viking
burgh House Press.
ini. Chicago: Chicago University Press.
ila-Buddhist Identity through Time and ollective Identities Revisited. Volume I.
PGÒTINGUGI Bay 2005 IONID
| 81 |

Page 90
Percival, Robert
1803. An Account of the Island
Retamar, R
1989. Caliban and Other Essay
Reberts, Michael
1994. Exploring Confrontatie Victoria: Harwood Academic P
1997 (ed) Collective Identi Institute.
Rogers, John D
1987. Crime, Justice and So Press.
Rose, Sonya
1992. Limited Livelihoods: Get Berkeley: University of Califor
Rutherford, Jonathan
1997. Forever England: Ref Lawrence & Wishart.
Stecoparlos, Harry & Michael Uebel (E
1997. Race and the Subject Press.
Sinha, Mrinalini
1995. Colonial Masculinity. TE Bengali in the Late-nineteent Press.

of Ceylon. London:C&RBaldwin.
s. Minnesota: Mineupolis University Press.
on: Sri Lanka, Politics, Culture & History. iblishers.
ties Revisited. Volumel. Colombo: Marga
ciety in Colonial Sri Lanka. London: Curzon
nder and Class in Nineteen Century England. nia Press.
lections on Masculinity & Empire. London
ds.)
of Masculinities. Durham: Duke University
ne 'Manly' Englishman and the 'Effeminate' h Century. New York: Manchester University
CYSOIDNIGI OBy 2005 USDINIÓ 82

Page 91
Spierenburg, Pieter (Ed.,)
1998. Man & Violence: Gender, Honou America. Ohio: Ohio State University Pr
Sullivan, Edward
1854. The Bungalow and the Tent or a
Tosh, John
1999. A Man's Place: Masculinity and England. New Haven: Yale University P
Wicremeratne, LA
1969. Religion, Nationalism and Socia Royal Asiatic Society, No. 56.pp.123-5
Wright, Arnold (Ed.,)
1907. Twentieth Centuary Impression Britain Publishing Company Ltd.
Xaba, Thokazani
2001. Masculinity & its Malcontents:
Masculinity and post - struggle Mscu Changing Men in Southern Africa. P Press.
OLD

ur and Rituals in Modern Europe and Fess.
Visit to Ceylon. Richard Bentley.
the Middle-class Home in Victorian ress.
al Change in Ceylon.' In, Journal of the
ns of Ceylon. London. Lloyd's Great
The Confrontation between 'Struggle alinity' (1990-97). In, Robert Morrell ietermaritzburg: university of Natal
SÖTMnogi &By 2005 LIGOJÓ 83

Page 92
காலனிய நகரத்தைச் . பத்தொன்பதாம் நூற்ற கொழும்பும் அதன் நில
ஆர்.எல்.புறோஹியர் (198 நகரானது இலங்கை மக்களினது திணிக்கப்பட்ட ஒரு நகராகும். அது
ஒன்றாகவோ அல்லது அவர்களின் ஒன்றாகவோ இருக்கவில்லை." மு. ஆரம்பத்தில் போர்த்துக்கேயரி தாபிக்கப்பட்ட காலனியக் கொழு ஒல்லாந்தர்களால் (1656 - 1796), நிர்வகிக்கப்பட்டது. பெரேரா வேறெ 1998) நவீன கொழும்பு நகரமானது வளர்ச்சியுடன் அல்லது வரலாற்றுடன் வெளிநாட்டினரின் நடுகையாக இரு அதன் அர்த்தம் என்ற வகையிலு பெருநகரங்களுக்கு மிகவும் நெரு வுமிருந்தது. அத்துடன் இந்த நக ஆகியது. காலனிய அதிகாரத்தின் பி இருந்த காலனியக் கொழும்பு 6 நடவடிக்கைகளுக்கு உதவிய சி நிலைமாற்றம் அடைந்தது என்பதை இச்செயற்பாடானது நகரத்தை சுதே
காலனியக் கொழும்பு என் தள்ளிய ஒரு பிளவுண்ட நகரமா வலைப்பின்னலின் முக்கிய . போர்த்துக்கேயர்கள் தங்களுக்குரி போது அது இனக்குழு எல்லைகளில்

தேசமயமாக்கல் : Tண்டின் இறுதிப் பாகத்தில்
வுருவும்'
நிகால் பெரேரா தமிழில்: சாமிநாதன் விமல்
தா.சனாதனன்
4/2000:2) எடுத்துக்காட்டியபடி "கொழும்பு
விருப்பத்திற்கு மாறாக அவர்கள் மீது ஒருபோதும் இம்மக்களால் உருவாக்கப்பட்ட
விருப்பத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட தன் முதலாகப் பதினாறாம் நூற்றாண்டின் ன் புறக்காவலரண்களுள் ஒன்றாகத் ம்பு போர்த்துக்கேயர்களால் (1518 - 1656), மற்றும் பிரித்தானியர்களால் (1796-1948) எரு இடத்தில் குறிப்பிடுவது போல (பெரேரா ப இலங்கை நாட்டின் ஓர் அங்கமாக, அதன் ன் உற்பத்தி செய்யப்பட்ட நிலமாக அல்லாமல் நந்தது. ஆகவே இருப்பு என்ற வகையிலும் ரம் காலனியக் கொழும்பானது ஐரோப்பிய நக்கமானதாகவும், அவற்றில் தங்கியதாக கரமே சுதந்திர இலங்கையின் தலை நகரும் பிரத்தியேகமான இராச்சியம் என்ற நிலையில் எவ்வாறு இலங்கையரின் சமூக கலாசார றிலங்கா என்ற நிலவரத்திற்கு எவ்வாறு ப் பற்றி இவ்வாய்வு கவனம் செலுத்துகிறது. தச மயமாக்கல்' என்று பெயரிடப்பட்டுள்ளது.'
பது பூர்வீகக் குடிகளை விளிம்பு நிலைக்குத் க அமைந்தது. இந்து சமுத்திர வர்த்தக கடற்சந்தியாக' இருந்த கொழும்பை ய சொந்த நகராக உருவாக்கிக் கொண்ட எ அடிப்படையில் பிரிக்கப்பட்டது. கொழும்பில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (84)

Page 93
வாழ்ந்த இஸ்லாமிய வணிகர்களையும், உ6 நிலைக்குத் தள்ளிய போர்த்துக்கேயர், செ நகரமாக முதன் முதலில் ஸ்தாபித்தனர். மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், மூன்றல் 1860கள் வரையில் கொழும்புக் கே அதிகாரத்தின் பிரத்தியேக அமைவிட அதனுடன் ஒப்பிடக் கூடிய சமூக கலாம் அமைந்திருக்கவுமில்லை. இக்காலத்தி தொடர்ச்சியாக இலங்கையர்களை நகரத் நகரத்தை இனக்கோடுகளின் அடிப்படை கோட்டையைத் தமது இனத்திற்குரிய நி போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் வழி வந்தோ வந்தார்கள். மேற்படி போர்த்துக்கேய ஒல் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆர உள்ளடக்கியதாக கோட்டைக்கு வெளி ருந்தது (புறோஹியர் 2000). இதன் க தொலைவுக்குத் தள்ளப்பட்டது. அதாவ கோட்டையின் புறப்பகுதி என்பதெல்லாம் சுதேசியரது பகுதி என்பது நகரத்திற்குப் னையே எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
காலனிய காலத்தின் ஆரம்ப க யர்கள் மீண்டும் முன்னைய வாழ்க்கை தங்களுக்குப் பரீட்சயம் இல்லாததும், ச தாததுமான காலனித்துவ சமூக கட்டமைப் (Lanka) 'இலங்கையர்' (Lankan) என் ஐரோப்பிய காலனித்துவமயமாக்கலுக்கு | குறிக்கத் தந்திரமாகப் பயன்படுத்தப்பட் கத்திற்கு முகவர்த்துவம் வழங்கும் எளி படுத்தப்படுகின்றது. பிறான்டாஸ் வனெ காலனித்துவ ஒழுங்குடனான எதிர் ெ காரர்களை நிலை பிறளச் செய்தது. அ கொள்ளும் ஓர் உலகாகவும் காலனித்துவ

Tளூர் குடியிருப்பாளர்களையும் விளிம்பு ாழும்பை வெள்ளைக் கிறிஸ்தவ ஆண் அதன் அளவிலும் வடிவத்திலும் சிற்சில மர நூற்றாண்டு காலமாக அதாவது காட்டைப் பிரதேசமானது அரசியல் மாகக் காணப்பட்டது என்பதுடன் கார நிறுவனங்கள் அதற்கு வெளியே பல் காலனித்துவ ஆட்சியாளர்கள் த்திற்கு வெளியே தள்ளி வந்தார்கள். டயில் பிளவுபடுத்திய ஆங்கிலேயர்கள் லப்பகுதியாக உருவாக்கிக் கொண்டு ர்களையும் விளிம்பு நிலைக்குத் தள்ளி மலாந்த வழி வந்த சமுதாய மொன்று ரம்பத்தில், ஐந்நூறு குடும்பங்களை யில் புறக்கோட்டையில் உருவாகியி காரணமாக 'சுதேசிய நகரம்' மேலும் து புறக்கோட்டையின் புறப்பகுதி - ம் காலனியவாதிகளிடம் காணப்பட்ட புறம்பான ஒன்று என்ற நிலைப்பாட்டி
ட்டங்களில் பெரும்பாலான இலங்கை வழிகளுக்குச் செல்லும் நோக்குடன் ரியாக இணைத்துத் தொடர்புபடுத் புக்களை மறுதலித்தார்கள். 'இலங்கை' ற பதங்கள் முறையே இத்தீவையும், முன்னைய உள்ளூர் சமூகங்களையும் டன. அத்துடன் சுதேசிய உள்ளடக் மையான கருத்தியலிலும் இது பயன் ன்(1968) எடுத்துக்காட்டுவது போல காள்ளலானது முதலில் உள்ளூர்க் தேவேளையில் சுதேசிகள் பொறாமை முறைமை உருவானது.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (85)

Page 94
சமூகவெளி என்பது கால் மயமாக்கலுக்கும் மையமாக அமை காலனியமயப்பட்ட சனத்தொகையில் , காலனித்துவ ஆட்சியாளர்களால் ஆ என்பது சூழ்ச்சிகரமானதும் ஆகும்(யி புக்குள் குறிப்பிட்ட வெளியின் ஒப்படை செயற்பாட்டிற்கான திறமைகள் மற்றும் கான வழிகள் என்பவற்றை எடுத்துக் க :419) வாதிடுகிறார். அவ்வாறான இடத் வர்க்கம், பால்நிலை மற்றும் ஏனை வகையினங்கள் சார்ந்த காலனித்து தெளிவாகின்றன. இத்தேகத்தா கட்டுப்பாட்டிற்கும் இதுவே ஆதாரமா இடையிலான தொடர்பிற்கும் சமூக ? வழிமுறைகளுக்கும் ஆதாரமாகும். ப எடுத்துக் காட்டும் ஹாவி (1988) வெளி எப்போதும் சமூக அதிகாரத்தை ெ ஒழுங்குபடுத்தல் ஆகும் என்கிறா பகுப்பாய்வுகளில் மிகவும் முக்கியமான அதிகாரம் ஆகும். இது சில விடயங்கள் சில நிலவரங்களில் அவற்றை மாற் அல்லது சில விடயங்கள் மீது வ மறைமுகமாகவோ பயன்படுத்தி எ சம்பந்தப்பட்டது (கிடின்ஸ் 1987, கஸ் என்பதைப் போட்டியிடப்படாததொன்ற என்பது ஏக காலத்தில் நிகழும் த பிடித்தலினதும் வடிவமாகும். இது புதிய நடைமுறைகளை உருவாக்குதலின் ! பெற்றுக்கொள்கின்ற ஒரு வழிமுறை வாதிடுவது போல சுற்றுச் சூழலானது பற்றிய பண்பாட்டு ரீதியாக உற்பத்தி அல்லது மக்கள் நிலைமாற்றியதால் பெ அதை வியாக்கியானப்படுத்தியதின்

னித்துவத்திற்கும், அதேபோல சுதேச துள்ளது. அதிகாரக் கட்டமைப்புக்குள் ஒரு பகுதியை இணைத்துக்கொள்ளாமல் ள முடியாது என்பதுடன், இதில் வெளி யோ 1996). "ஒரு சமூக - இடக்கட்டமைப் ப்பு என்பது தனிச்சிறப்பான வகிபாகங்கள், சமூக ஒழுங்கு முறைகள், அதிகாரத்திற் ாட்டுகிறது" என்று டேவிட் ஹாவிக் (1990 ந்தின் ஒப்படைப்பும் கட்டுப்பாடும், இனம், ய சமூக ரீதியான கட்டமைக்கப்பட்ட வமயப்பட்ட தேகத்தின் உருவாக்கத்தில் ல் கொள்ளப்பட்ட வெளி மீதுள்ள தம். அத்துடன் தேகத்திற்கும் வெளிக்கும் ஒழுங்கிற்கும் அனுசரணையாய் இருக்கும் பிஷேல் வூக்கோ வின் கருத்தொன்றை மயை மறு ஒழுங்கமைப்புச் செய்தல் என்பது வளிப்படுத்தும் சட்டக அமைப்பை மறு ர். அவ்வாறான வெளி தொடர்பான 5 மாறக்கூடிய ஒன்றாக இருப்பது சமூக ளைச் செயற்பாடுகளாக நிலை மாற்றுதல், றியமைத்தலுக்கான தலையீடு செய்தல் பன்முறையை நேரடியாகவோ அல்லது பிருப்பத்தைத் திணித்தல் என்பதுடன் ரெல்ஸ் 1989). இன்னும் சமூக அதிகாரம் ாகச் சொல்ல முடியாது. சுதேச மயமாக்கல் ன்னியப்படுத்தலினதும் மற்றும் தாக்குப் ய மற்றும் கலப்புருவாக்கப்பட்ட பண்பாட்டு ஊடாக காலனித்துவ விடய நிலையைப் மையும் ஆகும். ஜேம்ஸ் டங்கன் (1989) எவ்வாறு பார்க்கப்பட வேண்டும் என்பது செய்யப்பட்ட மாதிரிகளே நிலவுருக்கள். மௗதீக ரீதியாக அல்லது குறியீட்டுரீதியாக விளைவால் உருவானது பற்றியது. இந்த
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
86

Page 95
elektitaitohalludkushuku uMAMWUMIEgulatestpileser Bee
COLOMBO
AKTAKKULI
мутіwАК
ekialaktikERBE
AMPTT
KOTAHENÁ
ANDPASS
/KOGUCIU
KADE
OFENDI
PAKITA
i rebORF
NEW BAZAAR
DEMATAGOD MARADAN
..
IVICTORY
PARK (KOLLUPITIYA
CINNAMON
KARNENSHAVELOCK
| BAMBALAPIRNYA
KIRILLAPON
WELLAWATA
ΧΡΛΜΑΝΚΑ
Imiles
Lowest Income Housing Areas
Based on highest infunt mortality rates, 1923
ULLO: 1. Osm Quoy : goi giunilov GylůNLúU
மூலம்: நில அளவைத் திணைக்களம், இலங் ை

சுகாசி கல்
KELANIYA, *PELIYAboDA
கட்சி
K}{}NNAWA
BORELLA
SRI LANKA
miles
75
A Kandy
WattalalKelaniya Colombo
Kotte
நிம் இடங்கள்,
க; றொபேட்ஸ் et al. (1989)
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 87

Page 96
ஆய்வானது கொழும்பு நிலவுருவின் 5 ணங்களுக்கும் உள்ள தொடர்பை விசாரம்
கொழும்பின் காலனித்துவ கட்டமைப்புக்களின் சுதேசியமயப்படும் விதிகளின் உறுதிப்படுத்தல் ஊடாக கொள்ளல் ஊடாகவும் காலனித்து நிகழ்ந்தது. சுதேசிகள் தங்களும் காலனித்துவ சமூகத்தின் நாளாந்த நை முடிந்ததன் ஊடாக கற்பனை என்பது காலனித்துவ ஒழுங்கென்பது சுதேசி இருப்பதால் இந்த ஒழுங்கைத் தழுவி. நிலைப்பாடுகளையும் வெளிகளையும் | நிற்கின்றது. இவ்வகையான பழக்க மொழிகளுடனும் புலக்காட்சி சார்ந்த சட் கைக்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் இந் வியாக்கியானப்படுத்தப்படுகின்றன. ே மான சுதேசமயமாக்கல் படிமுறையில் இ களும் கூட மாற்றியமைக்கப்பட்டுவிடுகி சுதேசமயமாக்கல் என்பது முழுக் கா மறுபுத்துருவாக்கமாக அமையாவிடினும் யானப்படுத்தல் என்பது காலனித்துவ கட்டமைப்புக்களுக்கு புதிய அர்த்தங்கள் தனதாக்கிக்கொள்ளவும், மீள் எழு இன்னொரு விதத்தில் தன்வயப்பா கட்டமைப்புகளை மறுவியாக்கியானப்படு கூறலாம்.
எனவே சுதேசமயமாக்கலி நிறுவனங்களினதும், வெளிகளினதும்
குறிப்பாக அவற்றின் அர்த்தங்களையும் 1 காலனித்துவத்திற்கு உட்பட்டவர் என்பது எனவே சுதேசமயமாக்கல் என்பது கால் பார்க்கப்படலாம். தன்வயப்பாட்டை

ஈதேசியமயப்படுத்தலுக்கும், இவ்வெண்
ணை செய்கிறது.
சமூக மற்றும் வெளி தொடர்பான த்தலானது , காலனித்துவவாதிகளின் வும் உருவங்களின் பழக்கப்படுத்திக் வத்தை தழுவிக்கொண்டவர்களால் டய சொந்த புலனுணர்வுக் கெட்டிய டமுறைகளை மட்டுமே தழுவிக்கொள்ள' இத்தழுவலுக்கு மையமாக அமைந்தது. களுக்கு முதலில் பரீச்சயமற்றதாக க்கொள்வது என்பது காலனிய விடய பழக்கப்படுத்திக் கொள்ளலை வேண்டி ப்படுத்திக் கொள்ளும் செயற்பாடு டகங்களுடனும் ஆரம்பிக்கிறது. இவை தக் கட்டமைப்புக்கள் அடிப்படையில் மீள் மலும், சிக்கலானதும் ஊடாட்டமுள்ளது ந்தச் சட்டக வேலைப்பாடுகளும் மொழி ன்றன. பல்வேறுபட்ட கட்டமைப்புகளின் லனித்துவ முறைமையினதும் கட்டாய ம், விடய நிலைகளின் மீள் வியாக்கி 1 சமூக மற்றும் வெளி தொடர்பான ளை வழங்கி அவற்றைச் சுதேசிகள் மீள் திக்கொள்வதற்கும் இடமளிக்கிறது. நி என்பதே அதனுள் உள்ள அதே த்ெதச் சந்தர்ப்பத்தை வழங்குவது என்று
என் படிமுறையானது காலனித்துவ நிலை மாற்றங்களை உருவாக்குகிறது. பிரதிநிதித்துவங்களையும் காலனித்துவர் தான அதிகார உறவை உருவாக்குகிறது. மனித்துவத்திற்கான தாக்குப்பிடித்தலாக டயும் சமூகத்தையும் உருவமைத்தல்,
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
88

Page 97
நிலைமாற்றுதல் என்ற சமூக வெளியின் வெளியும் தனித்த ஒற்றை முழுமையாக வீதத்தில் அல்லது ஒரே வழியில் ஒன்றன் சமூகமும் வெளியும் இணைந்தே செ மேலொன்று செல்வாக்குச் செலுத்துவது செய்கின்றன. ஆனால் அவை ஒன்றையொ
1ா f5
TLானவை
சுதேசமயமாக்கலும் காலனித்து சிக்கலானவையும் முரண்பாடானவை வெவ்வேறானவையோ அல்லது எதிரான இடத்தில் சுதேசியமயம் ஆரம்பிப்பதும் கில வெளி தொடர்பான கட்டமைப்புக்களுக்கு காலனியவாதத்திற்கான இலங்கையின் அ பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பப் காலனித்துவ ஆட்சியில் போர்த்துக்கேயம் இலங்கையர்கள் , காலனிய இராணுவ ம பணியாற்றினார்கள். காலனித்துவ சமூகத் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை பிரதான வழியாக இது அமைந்தது. காலம் காலகட்டங்களில் குறிப்பாக காலனித்துவ அடைய சற்று முன்னரான காலப்பகுதியி இந்தக் கட்டுரையின் குவிமையானது பற்றியதாகும். அதாவது சவால்விடுதல் நூற்றாண்டின் பிற்பகுதியின் நகரத்தை நகரத்திற்கான இலங்கையின் பிரதான பற்றியதாகும்.
1860 களுக்கும் 1880 களுக்கும் மயமாக்கல் உச்சக்கட்டத்தை அடைந்த அதிகாரமுடையோரும் கொழும்பில் சௌக களில் பிரித்தானியர்கள் பெருந்தோட்டப் | காலனியை பரந்த உலகப் பொருளாதாரத்த இலங்கைபற்றிய தங்களுடைய உலக தரி. கத்தையும் தாபித்தார்கள் (பெரேரா 1998). களை வெளியே தள்ளி வைத்தபின்னர், பிரி

வகிபாகத்திற்கு அப்பால், சமூகமும் மாறுவதில்லை அல்லது அவை ஒரே
பின் ஒன்றாக மாறுவதும் இல்லை. பற்படுகின்றன. அவை ஒன்றின் டன், ஒன்றையொன்று பாதிக்கவும் பன்றில் தங்கியிருப்பதில்லை.'
துவமயமாக்கலும் ஒரே வேளையில் புமாகும். இந்தப் படிமுறைகள் வயோ அல்ல. காலனித்துவம் முடியும் டெயாது. காலனித்துவ சமூக மற்றும் ள் பழக்கப்படுத்திக்கொள்ளல் என்பது டிப்படை எதிர்வினையாக அமைந்தது. பகுதியில் இருந்து ஆரம்பமாகும் பர் மற்றும் ஒல்லாந்தர்களுக்கு கீழ் ற்றும் நிர்வாக கட்டமைப்புகளின் கீழ் தினுள் இலங்கையர்கள் தங்களுடைய களை மேம்படுத்திக் கொள்வதற்கான னித்துவத்தின் வேறுபட்ட நிலைகளில் த்தின் ஆரம்ப கட்டத்திலும், சுதந்திரம் லும் பெரியளவில் இது வேறுபட்டது. து இம்மாற்றத்தின் திருப்புமுனை என்பதில் இருந்து பத்தொன்பதாம் சுதேசமயமாக்கல் என்ற கொழும்பு ன எதிர்வினையின் நிலைமாற்றம்
இடையே பிரித்தானிய காலனித்துவ பாது, காலனித்துவ சமூகத்தினரும் ரியமான இருப்பிற்கு வந்தார்கள். 1860 பயிர்ச் செய்கையை ஆரம்பித்ததுடன் Jடன் இணைத்ததோடு மட்டுமல்லாமல் சனைகளுக்கு உச்சக்கட்ட மேலாதிக் ஏழு தசாப்தகாலமாக உள்ளூர்க்காரர் த்தானியர்கள் தங்களுடைய அதிகார
மூன்றாவது இதழ் 2005 பனுவல் | 89

Page 98
எல்லையை விரிவாக்கத்தொடங்கினார் இடிக்கப்பட்டு, காலனித்துவ சமூகத்தி தோட்டத்தில் (கிட்டத்தட்ட கோட்டைக்கு லோடு ஆரம்பமாகிறது. அத்துடன் க அதிகாரபூர்வ எல்லையை விரிவுப் மாநகரசபை ஒன்றினையும் நிறுவின கருத்தின் படி (1997), கண்டிய மையம் வழிநடத்தப்படும் பாரம்பரிய தேசியவா ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்குப் பாரது வில்லை.
இதே நேரம் சுதேசமயமாக்க தேர்வாகவும் அதிகளவில் வெளித்தெரி இருந்து பிரதான ஓட்டத்திற்குள் சென் யுடன் பரீட்சயமாகியதுடன் அரசியல் | அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நாட்டின் மையப்பகுதியில் அமைந்திருந் களிடம் வீழ்ந்த கடைசி இராசதானியா கண்டி முரண்பாடு (இதில் கண்டி, கொ கொழும்புக்கு நிலை மாறியது. இது பே நகரமாக கொழும்பை நிலைமாற்றியது. இருந்து தப்பியோட இலங்கையர்கள் இருந்து அவர்கள் காலனிய கட்டன களையும் பொருத்தப்பாடாக்கிக் கொ வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வ கொள்வதிலும் மேலும் மேலும் கவனம் 1930களும் காலனித்துவத்தினை ( கிளம்புவதை எடுத்துக்காட்டுகின்றன பரப்பிற்கு வெளியே காணப்படுகின்றன
காலனிய நகர்ப்புறவாத கற்கைகளில் தலையாயதும், துருத்திக் மீதான காலனியத்தின் பெரியள் சுதந்திரத்திற்குப் பின்பும் கூட காலன் பற்றி ஆய்வாளர்கள் ஆழமாக வாதிட்டு

கள். இது 1869 இல் கோட்டைமதிற் சுவர் ற்ெகான வதிவிடப் புறநகரைக் கறுவாத் 5 இரண்டு மைல் வெளியே) கட்டியமைத்த காலனித்துவ அதிகாரிகள் கொழும்பின் டுத்தியதுடன், நகரத்தை நிர்வகிக்க ார்கள். இதனால் கே.எம்.டி.சில்வாவின் முள்ள ஆளும் வர்க்க தலமைப்பீடத்தால் ரதம்' ஆனது, 1870 களில் பிரித்தானிய தூரமான அச்சுறுத்தலாக இருக்க முடிய
ற் செயற்பாடானது மேலும் தன் விருப்பத் வதுமாக சமூகத்தின் விளிம்பு நிலையில் றது. இலங்கையர்கள் காலனியமுறைமை மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் வழிமுறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. தே கண்டியானது 1815 இல் பிரித்தானியர் தம். 1880 ஆம் ஆண்டளவில் கொழும்பு - ழும்பின் அதிகாரத்திற்குச் சவால் விட்டது) பரம்பேசுவதற்கும் போட்டியிடுவதற்குமான 1850 கள் வரையிலும் காலனித்துவத்தில் முயற்சித்தார்கள் எனில், 1860 களில் மப்புகளையும், வெளிகளையும் குறியீடு ாள்வதிலும் காலனித்துவ ஒழுங்கிற்குள் திலும், தமது நிலைகளை வலுவாக்கிக் செலுத்துபவர்கள் ஆனார்கள். 1920களும் நோக்கி நேரடியான சவால்கள் மேற் 7. இவை இக்கட்டுரையின் கவனப்
60,
மற்றும் கட்டடக்கலை சம்பந்தப்பட்ட கொண்டும் இருப்பது இந்த விடயங்கள் விலான செல்வாக்கு என்பதாகும். ரித்துவத்தால் தொடரப்படும் தாக்கங்கள் வருகிறார்கள். பெரும்பாலானவர்களைப்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (90)

Page 99
பொறுத்தவரையில் காலனித்துவம் இருபதாம் உச்சமடைகிறது (கிறிஸ்தோபர் 1998). என பார்வையைப் பகிரவில்லை. காலனித்துவ பின்னரும் தொடர்ந்தாலும், காலனித்துல் சுதேசமயமாக்கலானது பத்தொன்பதாம் நூற் வத்தின் வீச்சை மாற்றியமைத்தது என்பது இர
காலனித்துவ நகர்ப்புறவாதம் மற் எழுத்துக்களில் சமூக வெளியின் போட்டியி( கொள்ளப்படாமலும், அதே சமயம் சுதேசமயம் விடயங்களும் திட்டமிட்டே கைவிடப்படுகின் பகுப்பாய்வுகள் சம்பந்தப்பட்ட ஆரம்ப க (உதாரணத்திற்கு ரெட்பீல்ட் மற்றும் சிங்க நகர்ப்புறவாதத்தை பல்வகையான கோட்ப ஆய்வுகளில் ஆய்வாளர்கள் சமூக வெள் சம்பந்தப்படுகிற அரசியல் சமூக அதிகார வகுப்புகளுக்கும், வெளிதொடர்பான த தொடர்புகளையும் வெளிப்படுத்தத் தொடங் றோஸ் மற்றும் ரெல்கம் 1985; செரோசிங் - றெபினோ 1989; மிஷோல் 1991; வெயிற் 1991; கோம் 1997). நகர - அரசியல் பொருளா பெருமளவில் இருக்கின்றன என்பதற்கு ே காலனித்துவ நகர்ப்புற வாதம் சம்பந்தப்பட்ட . பரந்த ஆனால் ஐரோப்பிய அமெரிக்க மையம் வாசிகளுக்கு அரிதாகவே முகவர்த்துவத்தி கின்றன. இந்தக் கற்கைகள் பெரும்பாலும் போட்டியிடப்படாத மேலாதிக்கத்தில் கவன குறிப்பிடுகிறார். அதேவேளை ஸ்பிவ ஐரோப்பாவில் ஆரம்பமாகியது என்று . மையவாதத்தை எடுத்துக்காட்டுகிறார்.
உள்ளூர் மக்களுடைய இடங்கள் கைப்பற்றிக் கொள்ளும் ஐரோப்பிய பேரரசு பேரரசுவாதத்திற்கு எதிரான உள்ளூர்க் குர.

2 நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் து இந்த ஆய்வானது மேற்கூறிய த்தின் தாக்கம் சுதந்திரத்திற்குப் = சமூகத்தினதும் வெளியினதும் றாண்டின் பிற்பகுதியில் காலனித்து ங்கு எடுத்துக்காட்டப்படும்.
றும் கட்டடக்கலை பற்றிய ஆய்வு நிம் பண்புகள் பெருமளவில் கண்டு மாக்கல் செயற்பாடுகள் தொடர்பான றன. சமூக மற்றும் பண்பாட்டுப் எழுத்துகளில் சுட்டப்பட்டுள்ளதும் ர் 1954, மாகி 1971) காலனித்துவ ராட்டடிப்படையில் அணுகுவதுமான ரியின் வரலாற்றுக் கட்டமைப்பில் த்தையும் காலனித்துவ கொள்கை ன்வயப்பாட்டிற்கும் இடையிலான கியுள்ளார்கள் (கிங் 1976, 1990; - ஸ்கியூரிடர் 1986; மெற்கவ் 1989; அல் - சையத் 1992; கிறின்சன் 1996; தார - அடிப்படையான ஆய்வுகள் மலாக காலனித்துவ மற்றும் பின் கற்கைகள் இந்த விடயத்தை மிகவும் பத்துடன் அணுகுவதுடன் உள்ளூர் ற்ெகான சந்தர்ப்பத்தையும் வழங்கு ஐரோப்பிய காலனித்துவவாதிகளின் எம் செலுத்துவதாக யியோ(1996) ாக் (1999) பேரரசுவாதமானது அனுமானித்தலிலுள்ள ஐரோப்பிய
களினது வரலாற்று வெளியைக் ஈவாதம் தொடர்பான எழுத்துக்கள் ல்களை விளிம்பு நிலைக்குத் தள்ளி
என்றாவது இதழ் 2005 பனுவல் (91)

Page 100
மௌனமாக்கியுள்ளது என்று அந்த வாதிட்டு எடுத்துக்காட்டுகிறார். எடுத்துக் கொள்ளவில்லையென்ற சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவது போ பல்வேறுபட்ட பெருநகரங்களில் இரு வரப்பட்டாலும் அவை ஏதோவொ உட்படுத்தப்படு கின்றன" (அப்பாத்து
சுதேசிய நிறுவனங்களினது வெளிப்பாடுகளினதும் விசாரணைக்க கிங் (1976) இந்தப் பகுப்பாய்வுகளுக்கு பரீட்சயத்தை வளர்த்தெடுத்துக் கொ
காலனித்துவத்திற்கான சு இறந்த காலத்திலிருந்து விலகிச் செ பௌதீக மற்றும் புலமைசார் அடிப் சுதேசிய பிராந்தியங்களுக்கு விசா இவற்றைத் தர்க்கபூர்வமானதாக இல்
போட்டியிடப்பட்ட பிராந் அந்நிலவுருவை குறிப்பிட்ட வழி பொருந்தியவரின் கருத்தியல் உள்ளீ அத்துடன் சாதாரண மக்களின் நாள் பிரதிபலித்தது. மிகவும் பலவீனமான நிலையில் உள்ளவர்களிடம் கூட, த எல்லைகளை உருவாக்கிக்கொள்ள கிடின்ஸ் (1981:11) எடுத்துக்காட்( அதிகாரத்தை ஆய்வாளர்கள் பகு! நகரவாத வரலாறுகளுக்கு எதிராக வதானது புதிய சமூகவெளி, நிலவு வெளிகளை திரை விலக்கச் செய்யும்
விளிம்பு நிலைக் (பின் புலமையாளர்களால் காலனியக் கரு தர்க்கபூர்வமாக கையாளப்பட்டது.

னி கிங் (1992) நுண்மையான முறையில் இந்தக் கற்கைகள் எதைக் கவனத்தில் ால் அர்ஜுன் அப்பாத்துரை வேறொரு D, "கடைசியில் புதிய சமூகங்களுக்குப் ந்து விசைகள் தொடர்ச்சியாக கொண்டு ரு முறையில் உள்ளூர் மயமாக்கலுக்கு
ரை 1996 -1998:32) என்பதையாகும்.
பும் அவற்றின் பௌதீக - வெளி தொடர்பான களின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தும் தச் சுதேசிய மொழியினதும் பண்பாட்டினதும் ள்ளும் தேவையைக் கோடிட்டு காட்டுகிறார்.
தேசிய எதிர்வினையும் அத்துடன் காலனிய ல்லக்கூடிய பின் காலனிய வளர்ச்சிகளும் - படைகளிலிருந்து முகவர்த்துவம் தரத்தக்க ரணையின் குவிமையங்கள் மாற்றப்படாமல் ரங்காணவும், பதிலளிக்கவும் முடியாது.
தியமான காலனிய நிலவுரு என்பது, யில் திட்டமிட்டு வடிவமைத்த ஆற்றல் ட்டை எளிமையாகக் கையாளவில்லை. அது, சாந்தச் செயற்பாடுகளின் அர்த்தங்களையும் , மிகவும் ஒடுக்கப்பட்ட, மிகவும் தங்கி வாழும் தங்களுடைய சுய அதிகாரத்திற்கு உட்பட்ட தம் செயல்திறன் உண்டு என்று அன்ரனி நிகிறார். காலனிய மற்றும் பேரரசுவாத ப்பாய்வு செய்ய இட்டுச் சென்ற காலனிய 5, புதிய நோக்குநிலைகள் உருவாக்கப்படு ருகளினூடாகச் சுதேசமயப்பட்ட பண்பாட்டு
காலனியம்) கற்கைகள் சம்பந்தப்பட்ட த்தாடல்களின் கட்டவிழ்ப்பும், மைய விடுப்பும் இதுவரை இந்தக் கட்டளைக் கோலிடமும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (92)

Page 101
சமூகவெளி மற்றும் நகரவாதம் பற்றிச் 6 வேறுபட்ட வழிகளில் புவி மையத்தை மாற் பின்காலனிய மற்றும் தேசியவாத சமூகலெ. படுத்தல் என்ற வகையில் யியோ மற்றும் கி மற்றும் வோங்(1997), குசோ (2000) அத்து பின்காலனிய நகரவாதத்தை விளிம்பு நி அடித்தளம் இட்டன. காலனிய சமூகத் போட்டாபோட்டியாக சுதேசமயமாக்கல் ஊடாகவும் சுதேசிகளுக்கு முகவர் நிை நோக்கு நிலைகளுக்குப் பங்களிப்பு செய்ய
கொழும்பின் சமூக வெளியில் விளிம்பு நிலையினரின் அதிகாரம் பற்றிய நகரத்தின் நிலத்தோற்றத்தை வடிவ உள்நோக்கம், நாளாந்த நடைமுறைகள் கொண்டுள்ள செல்வாக்கு என்பனவற்றி எடுத்துள்ளது (சிமித் மற்றும் டட்டனிக்கோ ஆயுதங்கள்' சம்பந்தமாக ஜேம்ஸ் ஸ்கொ வர்கள் அதிகாரவர்க்கத்துடன் நேரடியான நிலைப்பாடுகளைத் தனித்துவமாகத் தவி விடுதல், பொய்க் குற்றம் சுமத்துதல் ( பயன்படுத்தினார்கள். இவற்றிற்கு பெரிய தேவையில்லை என்பதுடன் பெரும்பாலும் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்று சுதேசமயமாக்கல் என்பது எந்தவோ இருக்கவில்லை என்பதுடன் காலனித்து எதிர்வினையின் கூட்டு விளைவாக சுதேசியமயமாக்கத்தை இலங்கை பற்றிய | பார்ப்பதற்குப் பதிலாக எதிர்மாறான கீன முறையில் இருந்து நோக்குகிறது. ! இலங்கையர்கள் உருவாக்கிக் கொண்ட அவர்கள் தமக்காக உருவாக்கிக் கொன எவ்வாறு கொழும்பின் நிலவுருவானது நகரமாகியது என்பதையும் மையமாகக்
(வாக

சொல்வதற்கு அதிகமெதுவும் இல்லை. றுதல் மற்றும் வெவ்வேறு அலகுகளில் பளிக் கட்டமைப்புகளைக் கேள்விக்குட் ங் (1994), யியோ(1996), நல்பன்ரோக்லு டன் எனது (பெரேரா 1998) ஆய்வுகள் லை நோக்குநிலையில் இருந்து கற்க தினதும் வெளிகளினதும் குறிப்பான லின் விடயங்களை அணுகுவதின் லயை அளிப்பதன் ஊடாகவும் இந்த
இவ்வாய்வு முற்படுகின்றது.
- மாறுதல்களை வெளிக்கொணரும் மும், காலனித்துவ சமூகக் வெளியையும் மைத்தலின் சுதேசியப் பிரக்ஞை, மற்றும் கூட்டுச் செயற்பாடு என்பன ற்றிலும் இந்தக் கட்டுரை கவனம் T 1987/1989). பலவீனமானவர்களின் ட்(1985), ஒப்பீட்டளவில் அதிகாரமற்ற ன மற்றும் குறியீட்டுத்தனமான எதிர் பர்த்து வந்தார்கள், எனினும் கால்வாரி போன்ற சாதாரண ஆயுதங்களையே ளவு திட்டமிடலோ ஒழுங்கிணைப்போ தனிப்பட்ட சுய உதவி உருவத்தையே அழுத்தமாக வாதிடுகிறார். எனவே ர் போராட்டத்தினதும் இலக்காக வத்திற்கான பல்வேறுபட்ட உள்ளூர் அமைந்தது. இக்கட்டுரையானது பிரித்தானிய அறிவின் கட்டமைப்பாகப் ழத்தேயவாத (செயித்:1978) அணுகு இது காலனித்துவ சமூகம் பற்றி
அறிவின் வகையையும் அத்துடன் எட வெளி வகைகளிலும் அத்துடன் அவர்களின் பிரவேசத்துடன் பெரு கொண்டது. கொழும்பின் சுதேசிய
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (93)

Page 102
மயமாக்கல் பற்றிய வரைபடமாக்கலி இடைப்பட்ட காலப்பகுதியில் சுதேக் நிலையில் இருந்து பிரதான ஓட்டத்திற் வெளிக்கட்டமைப்புகளுக்கான மூன்று செய்கிறது. இவ்வெதிர்வினைகள் ! முன்மாதிரிகளாகக் கொண்டவர்களா விளிம்பு நிலைக் குழுக்களாலும் பல்வே சுட்டிப்பாக இவ்வாய்வானது தேசிய பௌத்தத்தின் மறுமலர்ச்சி மற்றும் குடி ஏற்படுத்தப்பட்ட குடிசன மாற்றங்கள் எ
இலங்கை மேட்டுக்குடியினரின் எழும்
பத்தொன்பதாம் நூற்றாண்டி காலனியத்தை எதிர்த்துக் கொண்டு,
அரசியல் முறைமையை பாதுகாத்துக்ெ மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக க காலனித்துவ எதிர்காலம் பற்றிய கற் காலனித்துவத்தின் தடைகளைத் தான் களால் வீழ்த்தப்பட்டமை கீழ் நாம் இச்சந்தர்ப்பத்தில் சிலர் இலங்கை முன்னேற்றிக் கொண்டார்கள். அ சாதியாகப் பார்க்கப்பட்ட கொயிகா சாதிகளான : கராவ , துறாவ மற இருந்தார்கள். இவர்கள் பெருந்தோட்ட தலைவர்கள், நிருவாகிகளாகக் கா கீழ்நாட்டு சிங்கள் மற்றும் கொடு சமுதாயத்தைச் சார்ந்தவர்கள். முறைமைகளுக்குள் குறிப்பிடத்தக்க | இரு தசாப்த காலத்தில் காலனித்துவ கட்டமைப்புகள் மற்றும் வெளியின் தெரியத்தொடங்கின. 1848 ஆம் வரும் திருப்பு முனையாக அமைந்தது. அது கிளர்ச்சியாகவும் அதேவேளை இல எண்ணத்தைச் சுவைத்த கொழும்பில் |

1I ெ
ல் இக்கட்டுரை 1860 - 1880 இற்கும் சமயமாக்கல் செயல்முறையை விளிம்பு பகு நிலை மாற்றிய காலனிய சமூக மற்றும்
வகையான எதிர்வினைகளை புலனாய்வு பிரித்தானியக் காலனித்துவ மாதிரிகளை லும் எதிர்ப்பு இயக்கங்களாலும் மற்றும் று வகையில் பயன்படுத்தப்பட்டவையாகும். மேட்டுக் குடியினரின் மேற்கிளம்புகை , யிருப்பாளர், புலம்பெயர்வோர் என்போரால் ன்பவற்றில் கவனத்தைக் குவிக்கின்றது.
ச்சி
ன் ஆரம்பத்தில் கண்டிய ஆட்சி வகுப்பினர் தங்களுடைய வரலாற்று ரீதியிலான சமூக -காள்ள முயன்றுகொண்டு இருக்கையில், காலனிய மயப்பட்டிருந்த கீழ் நாட்டில் (பின்) பனையுடன் மேட்டுக்குடி வர்க்கமொன்று ன்டி மேற்கிளம்பியது. கண்டி பிரித்தானியர் டிற்கு அனுகூலமாக அமைந்ததுடன், மேட்டுக் குடிகளாகத் தமது இருப்பை வர்களில் பெரும்பாலானவர்கள் உயர் ம சாதியைச் சாராத பிரதான மூன்று ற்றும் சலாகமவைச் சேர்ந்தவர்களாக மற்றும் சுரங்க உரிமையாளர்கள், அரசியல் ணப்பட்ட இலங்கை மேட்டுக்குடியினர் ழம்பை மையமாகக் கொண்ட தமிழ்ச் இவர்கள் 1860 களில் காலனித்துவ முகவர்களாக உருவாகினார்கள். அடுத்த பொருளாதாரம் அரசியல் மற்றும் நிர்வாக சுதேசமயமாக்கல் என்பன தெளிவாகத் டத்தைய கிளர்ச்சியானது அபாயகரமான வ கண்டியில் கடைசி , பிரதான அரசியல் மங்கையில் ஐரோப்பிய புரட்சிவாதத்தின் முதலாவதும் முக்கியமானதுமான நகர்ப்புற
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (94

Page 103
இயக்க உதாரணமாகவும் அமைந்தது குவிமையம் கொழும்பினதும் அதன் நி இருப்பதால் கீழ் நாட்டு மேட்டுக் குடிக நோக்கப்படவில்லை. இது பற்றி மைக்க (1995), குமாரி ஜெயவர்த்தன (2000) போ
1980 களில் பொருளாதார ே மேலாதிக்கத்திற்கு உட்பட்ட பரந்த பெரு தாரத்தினுள் ஊடுருவியது மட்டுமல்லாம் பங்கையும் ஏற்படுத்திக் கொண்டார் மேற்கிளம்புகைக்கான அத்திவாரமானது காலங்களின்போதே இடப்பட்டதாக 6 குறிப்பிடுகிறார். இக்காலத்தில் அடிப்பு செய்யப்பட்டு பத்தொன்பதாம் நூற்றா செய்யப்பட்டது. கண்டியின் வீழ்ச்சிக்கு பிருந்தே வர்த்தகமயமாக்கல், நாணயம் கிறிஸ்தவமயமாக்கல் என்பவற்றால் நிலைமைகளுக்கு மேலதிகமாக, கண்டி பிரித்தானியர்கள் கொண்டிருந்த சந்தேக மேட்டுக் குடியினருக்கு வாய்ப்பாக அமை கண்டி ஆட்சி வகுப்பினர் அவர்களின் வரையில் கீழ்நாட்டு மேட்டு குடிகளினால் தொழிற்துறையினர் கூலிகளாகவும் வா கண்டிய மாவட்டங்களுக்குப் பெருந்திரளா எல்லாவற்றுக்கும் மேலாக மேலைத் ே கல்விக்கும் மிக வேண்டிய ஆதாரத்தி இருந்ததுடன் பெண் கல்வியைப் தமிழர்களையும் தாண்டிச் சென்றார்கள். (
பத்தொன்பதாம் நூற்றாண்டி இராணுவக் காவலரண் ஒன்று என்ற பொருளாதாரமாக மாற்றங் கண்ட போது காலனித்துவ நிர்வாகத்தின் அடிமட்டத் தம்மைப் புதிய மேட்டுக் குடிகளாக முன் ந மொழியாற்றல்கள், வாழ்க்கை முறை, தொ

(த சில்வா 1997). இக்கட்டுரையின் லவுருவினதும் சுதேசமயமாக்கல் பற்றி களின் எழுச்சி பற்றி இங்கு விரிவாக ம் றொபேர்ட்ஸ்(1982), பற்றிக் பீபிள்ஸ் ன்றோர் பேசியுள்ளனர்.
மட்டுக் குடிகள் பிரித்தானியர்களின் இந்தோட்டத்துறை சார்ந்த பொருளா ல் அதற்குள் தமது குறிப்பிடும்படியான நள். கராவ மேட்டுக் குடியினரின்
போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்த மைக்கல் றொபேர்ட்ஸ் (1982, 1997) படை மூலதனம் என்பது உற்பத்தி ண்டின் ஆரம்பத்தில் அது முதலீடு
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் மயமாக்கல், மேலைத்தேயமயமாக்கல், கீழ் நாடுகளிலிருந்த சாதகமான ஆட்சி வகுப்புக் குடும்பங்கள் மீது கம் கீழ்நாட்டில் எழுச்சியடைந்து வரும் ந்தது (றொபேர்ட்ஸ் 1982). 1880 களில் சமூக அடுக்கமைவினைப் பொறுத்த அடக்கி ஆளப்பட்டார்கள். கீழ்நாட்டு ணிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் கச் சென்றார்கள். (றொபேர்ட்ஸ் 1982) தயமயமாக்கத்திற்கும் மேலைத்தேய ற்கான வழிவகைகளைக் கொண்டு பொறுத்தவரை கராவ சாதியினர். றொபேர்ட்ஸ் 1982).
ன் நடுப்பகுதியில் காலனியானது நிலையில் இருந்து பெருந்தோட்டப்
(பெரேரா 1998 : பண்டாரகே 1983) தில் இருந்த இலங்கை நிர்வாகிகள் கர்திக் கொண்டனர். கல்வி, ஆங்கில சில், காணி உடைமை போன்றவற்றின்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (95)

Page 104
பெறுமானங்களைவிட பாரம்பரிய ! பின்னணியில் இது நிகழ்ந்தது (பீபிள்ள் இந்த நிர்வாக மேட்டுக்குடி வர்க்கத்தின் காலனியற்ற இனக் குழுத் தலைவர்கள் பிந்திய போர்த்துக்கேயர் சீருடை மாதி நவநாகரிக சூட்டும் அணிந்த வக்கீல்க உச்சியில் முதலியார்கள் சப்பாத்துக கொண்டார்கள் எனினும் கோட் அவு (பீபிள்ஸ் 1995) ஆங்கிலக் கல்வியா இருந்து வேறு பிரித்தது. உயர் கல் திறமையை அடிப்படையாகக் கொண் நிறைவேற்றிக் கொள்வதின் ஓர் மூலம் சமூகத்தின் ஏனையவர்களிடமும் உயர் . செய்யப்பட்டது (பீபிள்ஸ் 1995).
அதேவேளையில் அரசியல் அரசியல் மேட்டு குடியினர், காலனி மயப்படுத்தினர். அவர்களது பிரதான ! மாற்றுவது என்று இல்லாமல் அதன் அமைந்தது. காலனியமுறைமையினுள் தமது அடையாளத்திற்கு அவர்கள் - இலங்கை மேட்டுக் குடியினருக்கு இலா பற்றியோ நகரத்தின் காலனித்துவ நி இன்னும், காலனிய முறைமையினுள் ( கொள்ளல் என்பது இரு மனப்போக்கு குடியினர் பெரும்பாலும் பிரித்தானியர். அளவில் பிரித்தானியர்கள் அல்லர். முற்றுப்பெறாததும், நடைமுறையில் உன் காணப்பட்டது. பிரித்தானிய காலன் கொண்ட மேட்டுக் குடியினர் காலம் களையும், குறியீடுகளையும் தகவ உள்ளடங்கியுள்ள பெரிய முறைமைக்கு
பொருளாதார மேட்டுக் குடி! காலனிய சுற்றுப்புறத்தை நிலைமாற்ற

நிர்வாகிகளின் வகிபாகம் குறைந்த ) 1995). பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெளித் தோற்றமானது கோட் அணிந்து ர் என்ற பதினேழாம் நூற்றாண்டிற்குப் யில் இருந்து ஒக்ஸ்பிறிஜ் பட்டங்களும் ராக மாற்றம் கண்டது. அடுக்கமைவின் ளயும், காலுறைகளையும் இணைத்துக் ர்களால் தொடர்ந்தும் அணியப்பட்டது னது மேட்டுக் குடிகளை மற்றவர்களில் பியானது மரபுரிமை என்பதற்கு மாறாக ட முறைமைக்குள் எதிர்பார்ப்புகளை காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல் கல்வி தொடர்பான ஓர் ஆர்வம் உற்பத்தி
அமைப்புவாதிகள் என அறியப்பட்ட - த்துவ அரசியல் முறைமையை சுதேச இலக்கு அரசியல் முறையை தலைகீழாக னுள்ளேயே முன் நகர்வது பற்றியதாக - வளர்க்கப்பட்டவர்கள் என்ற வகையில் அதிலேயே தங்கியிருந்தனர். எனவே ங்கைக்குள் கொழும்பின் பொருத்தப்பாடு லவுருப் பற்றியோ கேள்வியெழவில்லை. மேட்டுக் குடியினரின் பரீட்சயப்படுத்திக் க் கொண்டதாக அமைந்தது. மேட்டுக் கள் போல் இருந்தாலும் அவர்கள் முழு அத்துடன் அவர்களது உருவாக்கமானது எமையைப் போல் கொள்ளத்தக்கதாகவும் னித்துவ மாதிரிகளை முன்மாதிரியாகக் சித்துவ கட்டமைப்புக்களையும், வெளி மைத்துக் கொள்வதுடன் அவர்கள் சவாலாகவும் மாறிவிட்டார்கள்.
பினர் கொழும்பில் உள்ள பரீட்சயப்பட்ட முயற்சிக்கவில்லை. எனினும் அந்தச்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
96

Page 105
சூழலுக்குள் தம்மைப் பழக்கப்படுத்திக் ( மாற்றங்களை காலனிய சுற்றுப்புறத்தி ஆதிக்கத்தின் பிரத்தியேக இடங்களாக புறக்கோட்டைப் பகுதிக்குள் இவர்கள் ஊடு வின் (1965) கருத்துப்படி நகை வியாபாரிக கோட்டைப் பகுதிக்குள் இயங்கினார்கள். கப்பல்கள் தொடர்பான பொருள் கையா உள்ளடங்கி இருந்தார்கள். ஏச்.டொன் . தாபிக்கப்பட்டது. என்.எஸ். பெனான்டோ (1875) ஏ.எஸ்.எப் விஜெகுணரத்ன (18 எஸ்.எல்.நைனா மரிக்கார் (1888), ஆர்து | என்பன புறக்கோட்டைப் பகுதியில் இ நிறுவனங்களாகும். பத்தொன்பதாம் நூற்ற போல அல்லாமல் கொழும்பு முதலீட்டுக்கா விளங்கியது. இந்தப் புதிய நிறுவனங்கள் ஏற்கனவே தாபிக்கப்பட்டிருந்த வர்த்தக . ஈர்த்தது. உதாரணமாக நகரத்திலுள்ள ஒத்தமன் லெபி மக்கன் மாக்கர், காலியில் 1 ஆனால் சில வருடங்களின் பின்னர் கொழு 1965). இந்த வர்த்தக நடவடிக்கைகளின் தொழிற்துறையானது இலங்கை வர்த்தக விருத்தியடைந்தது.
இலங்கையின் பிரித்தானிய க பெறுபேறாகப் பெற்றுக்கொண்டதெனில் உரிமையாளர்களினதும், அரசியல் தலைவர் களினதும் குடும்பங்கள், குறிப்பாக த கல்வியூட்டிய , நம்பிக்கையில் கிறிஸ்தவர்க உயர்ந்த மேலாட்சியையாகும். மேட்டுக் வலுவிழந்து விடாமல் பெருமையுடன் பாது சமூக பண்பாட்டு அடையாளங்களைத் தக் களாகப் பெருநகரப் பண்பாட்டின் பண்புக னார்கள். இவற்றை இலங்கையர்களிடை ே தனிச் சலுகையை குறியீடு செய்யப்பய

கொள்ளல் என்பது குறிப்பிடத்தக்க ல் ஏற்படுத்தியது. ஐரோப்பிய இருந்து வரும் கோட்டை மற்றும் நவினார்கள். ஏச்.ஏ. ஜெ. ஹுலுகல்லெ ள் தவிர சில இலங்கை வர்த்தகர்கள்
இவர்களுள் சி.மத்யூ அன் கோ ள்பவர்களும் சுமை ஏற்றுபவர்களும் கரோலிஸ் அன் சன்ஸ் 1860 இல்
(1875), டென் டேவிட் அன் சன்ஸ் 376), டபிள்யு.டி. கரோலிஸ் (1879), ஜெ. பெனான்டோ அன் கோ (1891) நந்த இலங்கையர்களின் வர்த்தக சாண்டில் கண்டியையோ, காலியையோ ரன பிரதான கவர்ச்சிமிக்க இடமாக நக்கு மேலாக மற்றைய நகரங்களில் அமைப்புகளையும் கொழும்பு தன்பால்
மிகப் பழைய நகை வியாபாரமான 860 இல் வர்த்தகத்தை ஆரம்பித்தது. ம்பிற்கு இடம் மாறியது (ஹுலுகல்லெ
இடவமைப்புப்படுத்தலினால் இந்தத் கத்திற்கு நுட்பமான ஒரு சூழலாக
காலனியப் பண்பாடானது எதைப் ம், பெருந்தோட்ட மற்றும் சுரங்க களினதும், நிர்வாக உத்தியோகத்தர் மது பிள்ளைகளை இங்கிலாந்தில் ளாக இருந்தவர்களிடையே நிகழ்ந்த குடியினர் தமது கலாசாரம் மேலும் கொத்தலினாலோ என்னவோ தமது கவைத்துக்கொள்ளத் தாங்கு துணை களை மேலும் மேலும் பெரிதுபடுத்தி ய தமக்குரிய சிறப்புரிமையை அல்லது ன்படுத்தினார்கள் (டன்கன் 1989).
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 97

Page 106
காலனியத்தின் மூன்றாவது பண்பாடா பிரித்தானியர்களுக்கு உரியதாகவோ . கவோ அமையவில்லை. காலனித்து படுத்திக் கொள்ளுகையில் நிலை | புலக்காட்சிகளின் பெறுபேறாக அவர்க இலங்கையின் உயர் வகுப்புப் பண்பாட் யரின் மேட்டுக்குடிகளின் மூன்றாவது பாட்டின் தெரிவு செய்யப்பட்ட பண்பு உட்பட்டது. அது காலனித்துவ சமுத சனப்பாட்டையும், சராசரி இலங்கையர்க் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கட்டி
ஒரே வேளையில் பிரித்தானிய வகையில் கீழ் நாட்டு மேட்டுக்கு வகுப்பினருக்கும், அத்துடன் உயர் சாதிய எதிராகப் போட்டியிட வேண்டியிருந் அசைவியக்கமானது மரபார்ந்த சமூகத் தமிழர், முஸ்லீம் மற்றும் கீழ்நாட்டுக் (றொபேர்ட்ஸ் 1982). கொய்கம மேலாட் கீழ்நாட்டு மேட்டுக்குடிகள், பண்ணை நி வாழ்க்கை முறை போன்ற கொயிகம் கப்பட்ட பாணியைப் பின்பற்றி சமூக அ (றொபேர்ட்ஸ் 1982) எனவே பழைய களுக்கேற்ப மாறக்கூடியனவாகவும், இருந்தன. மேட்டுக்குடிகள் இவ இருக்கவில்லை (றொபேர்ட்ஸ் 1982). மரபுகளையும் கண்டுபிடித்தார்கள். உத இந்திய ஆட்சியுரிமை வகுப்பினரின் நீண் அணியத் தொடங்கினார் (ஜெயவர்த்தன
எவ்வாறாயினும் மற்றைய ச வாழிடங்களைப் பிரித்தானிய உயர் வ (றொபேர்ட்ஸ் 1982). ஒல்லாந்தர்களின் சேவையாற்றிய, கெளரவமும், ஊதிய

என' மேட்டுக்குடிகளின் பண்பாடானது அல்லது இலங்கையர்களுக்கு உரியதா வ சமூகத்தினுள் தம்மைத் தகைமைப் மாற்றமடையும் சுதேசிய பண்பாட்டுப் ளின் அடையாளம் என்பது அமைந்தது. டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இலங்கை பண்பாடு என்பது காலனித்துவ பண் குகளால் கடுமையான செல்வாக்கிற்கு தாயத்திற்கு மேட்டுக்குடிகளின் பிரயோ
கு மேட்டுக்குடிகளின் அதிகாரத்தையும் உயமைக்கப்பட்டது.
ய மாதிரியைப் பின்பற்றுபவர்கள் என்ற டிகள் மரபுவழிவந்த ஆட்சியுரிமை பினராகக் கருதப்படும் கொயிகமவுக்கும் தது. காலனித்துவ முறைமையினுள் தில் உயர் வகுப்பினுள் வராத பறங்கியர், ச் சிங்களவரால் பயன்படுத்தப்பட்டது சிக்குச் சவால் விடுவதன் ஓர் அங்கமாகக் பில உரிமையாளர்கள் (வளவ்வ ஹாமு')
ஆட்சியுரிமை வகுப்பினரால் உருவாக் ந்தஸ்தினைப் பெற முயற்சி செய்தார்கள் சிங்களப் பெறுமானங்கள் நிலைமை பொருத்தப்பாடு உடையனவாகவும் ற்றை முற்றாகக் கைவிடத் தயாராக இதற்கு மேலாக மேட்டுக்குடிகள் புதிய காரணமாக பொன்னம்பலம் இராமநாதன் Tட புற அங்கியையும் தலைப்பாகையையும் -2000)
ந்தர்ப்பங்களில் இலங்கையர்கள் தமது ர்க்கத்திடமிருந்து பெற்றுக்கொண்டனர் படை வீரர்களாகவும், காவலர்களாகவும் மும் பெற்ற செல்வந்தச் சிங்கள மேல்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (98)

Page 107
வர்க்கத்தினர் ஒல்லாந்தர் இந்நாட்டினை புறக்கோட்டைக்கு வெளியே சுற்றுப்புறத்தில கூட்டாக வசித்தார்கள். அவர்கள் 'லய மனைவிகளுடன் வளவ்வ' எனப்படும் வீடும் வசித்தார்கள். அவ்வாறான வீடுகள் கிரீன் ஆகிய இடங்களில் அமைந்திருந்தன (புரெ அதிகாரத்தினைக் கையில் வைத்திருந்த பு அவர்களுக்கான நகர்ப்புற வீடுகளை கொழு மான நான்கு முதலிமார்களும் பாரிய சோகை வுல்வென்டல் பிரதேசத்திலும் அதைச் சூழவும்
இப்புதிய மேட்டுக்குடிகள் பிரித்தால் கொழும்புக்கு வந்தது மட்டுமல்லாது காலனிய அமைப்புகளையும் ஒப்புப்போலி செய்தார்கள். படுத்தலாகவே மேற்கிளம்பும் ஒப்புப்போலி தொதுக்கும் படிமுறையுமாகும் என்று ஹெ பிரதிநிதித்துவம் செய்வது என்பதிலும் திரும்ப என்பது பரிகாசத்திற்கும், இருமனப்போக்கினி 1994), மேட்டுக்குடிகள் உற்பத்தி செய்யப்பட்ட அது இல்லாமலும் இருந்த அதேவேளை (இ ஆனால் அதுவல்லாமலும் அமைந்தது. இ மேட்டுக்குடிகளின் மாளிகை வீடுகள் வடிவ மாக காலனிய சமுதாயத்திற்கும் சுதேசிய நக வெளியில் நிலைப்படுத்தப்பட்டிருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆ மானது வுல்வென்டலின் புறப்பகுதிகள் குடி அழைக்கப்பட்டன - குறை வருமான வதி மலாயர்களினதும் யாவாகாரர்களினதுமாக அந்தத்தில் பியர் வாவிற்கு குறுக்கே சிலேவ் விடுதலை பெற்ற பின்னர் முன்னைய (புறோஹியர் 1984/2000). காலனித்துவ கால முகத்துவார மற்றும் கிரான்பாஸ் பகுதிகள் அமைந்த காலனித்துவக் குடியிருப்புப் பகு தென்புறமாகக் கொள்ளுபிட்டி மற்றும் கறுவ
மூ

விட்டு வெளியேறிய பின்னர் மைந்த வுல்வென்டல் பிரதேசத்தில் மாதெனி' என்று அழைக்கப்படும் களில் (உயர் குடிமக்கள் வதிவிடம்) வீதி, குறுவ வீதி, சில்வசிமித் வீதி றாஹியர் 1984-2000). கிராமப்புற மதலிமாரும் ஒல்லாந்தர் காலத்தில் ஐம்பில் தாபித்திருந்தனர். முக்கிய லகளுடன் கூடிய வளவ்வ க்களை தாபித்தார்கள் (றொபேர்ட்ஸ் 1989).
சியர்களைப் பின் பற்றிக் கொண்டு வாழ்க்கைப் பாணியையும், வதிவிட வேற்றுமைகளைப் பிரதிநிதித்துவப் செய்தலென்பது அதுவே மறுத் Tமி பாபா (1994: 86) கூறுகிறார். த்திரும்ப உருவாகின்ற ஒப்புப்போலி சிற்கும் இட்டுச் செல்கின்றது (பாபா: -து காலனித்துவமாகவும் ஆனால் லங்கை) ஆட்சி மரபுரிமையாகவும், தன் பெறுபேறானது கலப்பானது. மைப்பிற்கும் பெயருக்கும் மேலதிக கரத்திற்குமிடைப்பட்ட இடைவெட்டு
ரம்பத்தில் கொழும்பின் விரிவாக்க சை மற்றும் குடியிருப்புகள் என்று விடங்களாக நிலைமாற்றிய இவை விளங்கின. கோட்டையின் தெற்கு ஐலன்ட் என்று இருந்த இடத்தில் கொத்தடிமைகளும் குடியேறினர் த்தின் ஆரம்பப் பகுதியில் குறிப்பாக ரன கோட்டைக்கு வடக்குப் புறம் திகள், 1860 மற்றும் 1870 களில் ரத்தோட்டப் பகுதிகளை நோக்கித்
எறாவது இதழ் 2005 பனுவல்
(99)

Page 108
திரும்பியது (ஹுலுகல்லே 1965). வழங்கப்படாத மேட்டுக் குடிகள் கறுவ ஒறியன்ரல் கிளப்பை உருவாக்கிக்கொ
மேட்டுக்குடிகளின் சுற்றாட பின்தொடர்ந்து வடிவமைக்கப்பட்டன ( மேலதிகமாக புத்தம் புதிய ஐரோப்பிய குடியினரின் போட்டியிடும் மனப்பால் வாங்கப்பட்டன. 1960களைத் தொடரு
பாரிய வீடுகளில் பெரியள் செல்வத்தைக் கொண்டு ( கட்டடக்கலை, இத்தாலிய ச மாளிகை வதிவிடங்கள் கொழுப்
பல வீடுகள் அரச தோற்ற இருந்தன ஒலிவர் காஸல் , (எச்.ஜெ.பி ஹில்காஸல் (எஸ்.சி.ஒபயசேகர), எள் செய்ஸா வின் விக்ரோரியா மாளிகாவ கோலத்தைத் தழுவிய கீழைத்தேய பொன்னம்பலம் இராமநாதனின் பொ.அருணாசலத்தின் பொன்கிளார் தியாக நிவாச (தியாகத்தின் இருப்பிட சிறிமதிபாய (வளத்தின் இருப்பிட உத்தியோகத்தினரதும் பெரும்பாலான வகுப்பினரைப் பின்பற்றி அரசர்களின் வளர்த்தல், குதிரைப்பந்தயம் ஆகி (ஜெயவர்த்தன 2000). சேவைகள்
அதிகளவு பணம் தேவைப்பட்ட, நக இருந்தது. தங்களுடைய பிரசன்னத் என்ற தமது சொந்தப் பத்திரிகையை ஆரம்பித்தனர் (றொபேர்ட்ஸ்1984).
ஒரு வகையில் இலங்கை ே விரிவுபடுத்துவதிலும் அதன் அர்த்த

பிரித்தானியக் கிளப் இல் அங்கத்துவம் த்தோட்டத்திற்கு அருகில் தங்களுக்கான ன்டார்கள் (றொபேர்ட்ஸ் 1974).
| பகுதிகள் காலனித்துவ மாதிரிகளைப் உரு:02). ஆடையணியும் வழக்கங்களுக்கு கட்டடமுறைமைகளும் இலங்கை மேட்டுக் மைக்குள்ளும் செல்வத்தினுள்ளும் உள் ம் பத்தாண்டுகளில்
விலான பணம் செலவு செய்யப்பட்டது. பரும்பூந்தோட்டங்கள், திருமணக் கேக், லங்காரக்காட்சி பாசாங்கு என்பவற்றுடன் பில் கட்டப்பட்டன (ஜெயவர்த்தன 2000:258).
ப்பாடு கொண்ட பெயர்களைக் கொண்டு ரிஸ்), டென்கோர்ட் (பஸ்ரின் பெனான்டே) ஸ் கோர்ட் (ஜீரியஸ் பீரிஸ்) ஆர்.ஈ.எஸ்.டி (ஜெயவர்த்தன 2000). சிலர் காலனித்துவ ப பெயர்களைக் கொண்டு இருந்தன. சுகஸ்தான் (இன்பத்தின் இருப்பிடம்) (பொன்தோட்டம்), என்.தியாகராஜாவின் உம்) மற்றும் ஏ.ஈ.டி.சில்வா (கனிஸ்டர்) வின் ம்). இதேவேளை வர்த்தகர்களினதும், எ பிள்ளைகள் பிரித்தானிய உயர் ஆட்சி ன் விளையாட்டுகளாகக் கருதப்பட்ட நாய் யவற்றில் பெரும் ஆர்வம் காட்டினார்கள்
அதி உயர்வான மற்றும் பராமரிப்பிற்கு ரத்தின் பகுதிகள் இவர்களின் தெரிவாக தைத் தாபிப்பதற்காக 'Ceylon Standand' ப 1898 இல் கொழும்பிலிருந்து பிரசுரிக்க
மட்டுக்குடியினர் காலனித்துவ நிலவுருவை கதினை உள்ளூர் மயப்படுத்துவதிலும் ஒரே
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 100

Page 109
::சர், EEE
* *
1: பூபதிய, -யட்ட
"ப்பேய் 7
11 HEார்
*.:::4டி : ----..
TM
சொட்டு: 1 ==ii 3டி'' 111 .11: பஃ)
படம் - 2. கொழும்பின் மேல்
காலனித்துவ பால
மூலம்: ே

5: -
* 1:1:1 1:17E- FEEEானாம்
=பர் 1 வது) -2 EA # 2
'!-: கட்டாயம்: wட்கட்டா
FEF=ர்ப்பு:
"Ari4ாவா 4:"'.
''"% A::::"' 1-4ju'' '' -- "
ட்டுக்குடி பிரதேசத்திலுள்ள
னியிலான வீடுகள். கவ் (1908)
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 101

Page 110
சமயத்தில் ஈடுபட்டிருந்தனர். வுள் பகுதிகளில் அமைந்திருந்த பாரம்பரிய காலனியவாதிகளின் சமுதாயத்தைச் மாற்றீடு செய்யப்பட்டன. தம் ை அருகில் இடமமைத்துக் கொள்வதா முறைகளையும் பின்பற்றுவதனூடாக பிராந்தியங்களை நகரத்துக்குள் விரி மற்றும் புறக்கோட்டைப் பகுதியினுள் க பிரதேசமும் சுதேசமயப்படுத்தப்பட்டது அர்த்தங்கள் அரசியல் அற்றதாக்கப் நிலையான பதங்களாகவும் இன காலனித்துவ மதிப்பீடுகளாலும், நக தாலும் சலுகைகளைப் பெறுவத இருந்தார்கள். இவ்வாறு செய்வ அரசாங்கத்திற்கான (காலனிய) ! சட்டபூர்வ அங்கீகாரம் அளித்தனர் (ெ
மேலான பாணிகளில் க அவற்றின் பெயர்கள், சாதாரண இல் எனக் கொழும்பில் இலங்கை மேட்டுச் இருந்தது. அத்துடன் நிலவுரு என் அமைந்திருந்தது. அதன் குடியிரு அவர்களை முற்றாக அவ்வாறு கருதா இலங்கை சமூகத்திற்குமிடையே பே சூழலை உற்பத்தி செய்திருந்தனர்.
பௌத்த மறுமலர்ச்சி
பத்தொன்பதாம் நூற்றான் கலாசாரம் மற்றும் சமூக ரீதியில் | (பஸ்ரின் 1997, சமரவீர 1997). இந்தும் ஒரு தலைமுறை முந்தியது என்பது கொழும்பில் நிகழ்ந்த நிலை மாறுத நூற்றாண்டுகளுக்கு மேலாக கீழ் பிழைப்பதற்கான நீண்ட போராட்டத்

வென்டலுக்கு அருகே கொழும்பின் புறப் ய மேட்டுக் குடியினரின் மாளிகை வீடுகள், சூழப் புதிய மேட்டுக் குடிகளின் வீடுகளால் மக் காலனியவாதிகளின் சமுதாயத்திற்கு லும், கட்டட உருவங்களையும், வாழ்க்கை கவும் அவர்கள் காலனித்துவ வதிவிடப் வுபடுத்தினார்கள். அதே வேளை கோட்டை மேட்டுக் குடியினர் (பொருளாதார) வர்த்தகப் து. கோட்டை, புறக்கோட்டை என்பவற்றின் ப்பட்டு, அவை அரசியல் ரீதியாகவும் நடு Tங்காணப்பட்டன. மேட்டுக் குடியினர் ர பிரிப்பு வைப்புகளாலும் மகிழ்ச்சியடைந் ற்காகப் போராட வேண்டியவர்களாக தனூடாக, மேட்டுக்குடிகள் கொழும்பிற்கு இருக்கையாகவும் பிரதான இடமாகவும் பரேரா 1996).
கட்டப்பட்ட கட்டடங்கள், அன்னியமான மங்கையருக்குப் பரீட்சயமற்ற நிலவுருக்கள் 5 குடிகளின் பிரசன்னம் என்பது தெளிவாக பது இருமனப் போக்கு கொண்டதாகவும் ப்பாளர்கள் இலங்கையராக இருந்தாலும் வும் முடியாது. காலனித்துவம் மற்றும் சராசரி மட்டுக் குடிகள் ஓர் கலப்புக் குடியிருப்புச்
எடின் கடைக் கூறானது இலங்கையில் புத்துயிர் அளிக்கப்பட்ட காலப்பகுதியாகும் றுமலர்ச்சியானது, பௌத்த மறுமலர்ச்சிக்கு |டன் அது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ல்களைக் கட்டியமைக்கவில்லை. மூன்று நாட்டில் - காலனியத்தின் கீழ் தப்பிப் தின் பின்னர் - இக்காலத்தில் பௌத்தம்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (102

Page 111
புத்தியிர்ப்பளிக்கப்பட்டது. பத்தொன்பது கொண்ட நிலை மாற்றங்கள் கொம்பிறி (1970), மற்றும் மலல் கொட்(1976) போ டுள்ளது. எனவே அது இங்கு மீளச் ெ இங்கு பௌத்த மறுமலர்ச்சி கொழும்பு நி மட்டுமே புலனாய்வு செய்யப்படுகின்றது.
1860 களுக்கும் 1880 கம் மறுமலர்ச்சியானது காலனித்துவக் கொ உண்டு பண்ணியது. ஆனால் அதன் பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை முறைமைக்குள் தம்மை இயைபுபடுத்தி யினதும், அதற்கு எதிராக மேற்கிளம்பிய . பாட்டினை பௌத்த மறுமலர்வு குறித்து புதிய முக்கிய நிறுவனங்கள் உருவாக்கப் முறைமையினுள் இயைபுபடுத்தப்பட்டன. எதிர்ப்பு என்பது கொழும்பிற்கு எடுத் மயப்படுத்தல் என்ற படிமுறையானது பிரித்தானிய) என்ற முரண்பாட்டின் முக். கோட்டைக்குள் அமைந்திருந்த காலனி களின் மேலாண்மையுடன் போட்டியிடத் த நிறுவனங்களுடன் கூடிய அதன் உள் எல்லாவற்றிற்கும் மேலாக ஏக காலத் செய்யப்பட்ட தெளிவான நிலவுருவென்பது முரனணியையும், இருமனப் போக் ை உருவாக்கிய ஒளிவு மறைவான வா இன்னொரு அதிகார பெறுமானத்தையும்
இலங்கையில் நூற்றாண்டு கால் பௌத்த தாபனமானது காலனித்துவத் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்த்துக் தப்பட்டபோது உயர் நாட்டிலுள்ள கண் பாட்டினின்று விலகிய பௌத்த பிக்கு கொண்டதுடன் அவர்களுக்கு நிலத்தை

தாம் நூற்றாண்டில் பெளத்தம் எதிர் 2 மற்றும் ஒபயசேகர (1988), ஒபயசேகர ன்றவர்களினால் விரிவாகப் பேசப்பட் சால்லப்பட வேண்டிய தேவை இல்லை. லவுருவில் செலுத்திய தாக்கங்கள் பற்றி
ளுக்குமிடையில் நிகழ்ந்த பௌத்த ழும்பில் குறிப்பிடும்படியான தாக்கத்தை ன் நிலவுருவில் அது உடனடியாகப் 0. இலங்கையர்கள் காலனித்துவ க் கொண்ட நீண்ட காலப் படிமுறை வன்மையான சவாலினதும் சிகரவெளிப் நிற்கிறது. இப்படிமுறையின் பகுதியாக பட்டன. பழையவை புதிய காலனித்துவ அத்துடன் காலனியத்திற்கு எதிரான து வரப்பட்டது. கொழும்பை சுதேசிய கண்டி - கொழும்பு (இலங்கை - கியத்துவத்தினை இடம்பெயர்த்ததுடன் த்துவ கலாசார, அரசியல் நிறுவனங் தகைமையுள்ள வலிமையான பண்பாட்டு நூர் நகரத்தினையும் தந்தது எனலாம். இதில் மேட்டுக்குடிகளினால் உற்பத்தி து இந்த மறுமலர்ச்சியால் மங்கலமானது. கயும் பிரதிநிதித்துவப்படுத்தி அது கயான நிலவுருவில் மறைந்திருந்த மேலும் அது எடுத்துக் காட்டியது.
ப இயக்கத்தின் போது பலவீனமடைந்த தின் கீழ் வலுவிழந்தது. பதினாறாம் கேயர்களால் கீழ் நாடு அடிமைப்படுத் டய அரசர்கள் போர்த்துக்கேய கட்டுப் களை நெருக்கமாக அரவணைத்துக் தயும், புதிய கோயில்களையும் வழங்கி
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (103)

Page 112
பௌத்தத்தை வாழ வைத்தனர். 1 கைப்பற்றப்பட்ட பின்னர் பௌத்த த கிட்டுதல் தடைப்பட்டது. இதற்கும் பே கீழும், காலனித்துவ அரசுகளின் ஆ வடிவங்களிடமிருந்து வந்த போட்டிபை ருந்தது (மலல்கொட 1976, பொக்கர் களிடமிருந்து போஷிப்புக் கிட்டாத 8 மறுமலர்ச்சியின் தலையாய வகிபா கொண்டார்கள்.
பெளத்த மறு மலர்ச்சியா அமைந்திருந்தது (த சில்வா 1981). இத ஆதரவு அளிப்பதாகவும், கீழ்நாட்டு பே அமைந்தது. இந்த மறுமலர்வான தெளிவாகத் தெரிந்தது எனலாம். பெ சாதியினருக்கு மட்டுமே உரியது என்ற கராவ, துறாவ, சலாகம எனும் சாதிய பீடம் ஒழுங்கமைக்கப்பட்டது என்பது (சில்வா 1981). பத்தொன்பதாம் நூற் களில் ஏற்பட்ட மாற்றமும், பல்வேறுபட் முரண்பாடுகளும் தமது மதச் செயற்பா ஒழுங்குபடுத்தவும் பௌத்தர்களுக்கு ! தலைமைப் பொறுப்பானது பெரும்பாலு குடிகளின் கைகளிலேயே இருந்த மறுமலர்ச்சியானது சர்வதேச செயற் கென்றி ஒல்கொட், ரஷ்சியாவின் ! இருந்தும், உயர் பதவிகளிலிருந்த இருந்தும் ஆதரவினைப் பெற்றுக்கொ
மதவாழ்வில் கொயிகம் வீழ்ச்சியினதும், மத நடவடிக்கை பிரவேசத்தினதும் தலையாய பெர துறவிகள், துறவிடங்கள் என்பன உள்ளடக்கிய, மத செயற்பாட்டு எல் ை தாபனங்களை சமூகமயமாக்கின

315 இல் கண்டி பிரித்தானியர்களால் பறவிகள் சங்கத்திற்கு அரச போஷிப்பு லாக மூன்று காலனித்துவ ஆட்சிகளின் ரவு பெற்ற கிறிஸ்தவத்தின் வெவ்வேறு யும் பெளத்தம் எதிர்கொள்ள வேண்டியி 1965, 1990, ரிங்கர் 1989). ஆட்சியாளர் இந்தத் தலை கீழான சூழலில் பெளத்த கத்தினை பொது மக்கள் எடுத்துக்
எது ஓர் கீழ் நாட்டு இயக்கமாகவே கீழ் நாட்டு மேட்டுக் குடிகளின் எழுச்சிக்கு பட்டுக் குடிகளால் ஆதரிக்கப்பட்டதாகவும் து கண்டியின் வீழ்ச்சிக்கு முன்னரே ௗத்த துறவி நிலை எய்துவது கொயிகம் ) கண்டிய அரசனின் முடிவிற்கு சவாலாக பினரைச் சார்ந்தவர்களின் புதிய பிக்குகள் இந்த மறுமலர்ச்சியின் ஆரம்பம் எனலாம் றாண்டில் காலனித்துவ அரச கொள்கை ட கிறிஸ்தவ நம்பிக்கைகளுடன் ஏற்பட்ட ாடுகளை மறு விசாரணை செய்யவும், மறு உதவியாக அமைந்தன. இவ்வியக்கத்தின் அம் மேல் எழுந்துவரும் கீழ்நாட்டு மேட்டுக் து (த சில்வா 1981). பின்னர் இந்த பாட்டாளர்களான மறைஞான அமெரிக்க பிலாவசி அம்மையார் போன்றவர்களிடம் காலனித்துவ உத்தியோகத்தர்களிடமும் ண்டது (த சில்வா 1981).
ான
சாதியினரின் ஏக போக உரிமையின் களில் கொயிகம் அல்லாதவர்களின் றுபேறாக பௌத்த விகாரைகளினதும், இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பை ல விரிவடைந்தது. இவ்வளர்ச்சி, பௌத்த மீள் ஒழுங்குபடுத்தின என்பதுடன்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (104)

Page 113
பலப்படுத்தின எனலாம். சமய செயற்பாடுக அதிகரித்த அளவில் ஈடுபட்டது மட்டுமல்ல தலைவர்கள் என்ற தமது மரபார்ந்த இய (கொம்பிறிஜ் மற்றும் ஒபயசேகர 1988, மார் கிராமப் புறங்களில் பெளத்தம் தொடர் பௌத்த மத மறுமலர்ச்சியானது நகர்ப்பு ஏற்படத்தியது எனலாம். நூற்றாண்டி கொழும்பிலும், காலி போன்ற சிறிய நகர வர்க்கத்தினுள் பெளத்தம் எல்லைப்பட்டிரு 1988) பதினெட்டாம் நூற்றாண்டில் பெல் காலி விளங்கியது (மலல்கொட 1976).
பிரித்தானியக் காலனித்துவத்திற் மிஷனரிகளுக்குச் சிறப்பாகவும், எதிர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி கொம்பிறிஜ், ஒபயசேகரா (1988) வா புரட்டஸ்தாந்து பௌத்தம்' என அழை கிறிஸ்தவத்திற்கும் எதிரான செயற்பாட்டி மிஷனரிகளின் பண்புகளைப் பெற்றுக் . தனியியல்பாக பெளத்த நிறுவனங்களை முறைமையினுள் தழுவிக் கொள்ளுதல் கா 26). கூற்றுப்படி "எதிரிகளால் ஏற்கனவே தொடர்தல் என்பது முரண்நகையின் ( இறைஞான சங்கத்தின் உருவாக்கம், கொ பாடல்களை ஒத்த பாடல்களைப் பயன்ப என்பன மாற்றத்தின் திசையினைப் பிர சிலவாகும். பாடத்திட்டமாக இருந்தால் இருந்தாலென்ன கிறிஸ்தவ பொதுப்பள் மிஷனரிப் பாடசாலைகள், இறைஞான க தும் அனுசரணையிலும் உருவாகின (6 ஒபயசேகர 1970). இருமனப் போக்கினை நிறுவனங்களையே புரட்டஸ்தாந்து பௌத் இவை கோட்பாட்டு நிலையில் பௌத் விதத்தில் முழுமையாக பெளத்த நிறுவ இந்த நிலை மாற்றத்தின் வெளி சம்பந்தப்பு

களில் சமய நிலை சாராப் பொதுமக்கள் Tமல் 1880 களிலிருந்து பிக்குகள் மதத் உத்திலிருந்து இடம் பெயர்ந்தார்கள் வல்கொட் 1976, டி சில்வா 1981). இது ந்து பரவக் காரணமாகியது. இந்தப் புறங்களிலும் ஆழமான பாதிப்புகளை உன் பெரும்பாலான காலப்பகுதியில் ங்களிலும் மேற்கிளம்பி வரும் நடுத்தர ந்தது (கொம்பிறிஜ் மற்றும் ஒபயசேகர ரத்தத்தின் தலைமைத்துவ மையமாக
ற்குப் பொதுவாகவும், புரொட்டஸ்தாந்து ப்பாக இயங்கியதனூடு பௌத்தம் யில் நிலை மாற்றத்திற்குள்ளானதாக திடுகிறார்கள். இதை அவர்கள் க்கின்றனர். காலனியத்துவத்திற்கும், ல் பௌத்த மதமானது புரட்டஸ்தாந்து கொண்டது. எதிர் நிலை அரசியலின் யும், அனுட்டானங்களையும் காலனிய ணப்பட்டது. ரெரி எக்லட்டனின் (1990: வரைபடமாக்கப்பட்ட பிராந்தியத்தை" தறியீடாகக் காணப்பட்டது. பௌத்த ரடியின் உருவாக்கம், கிறிஸ்தவகரோல் படுத்துதல், ஆங்கிலத்தின் பயன்பாடு திநிதித்துவம் செய்யும் விடயங்களிற் லென்ன, கிரிக்கெட் விளையாட்டாக ரிக்கூட மாதிரிகளைத் தழுவிய புதிய சங்கத்தினதும், மகாபோதி சங்கத்தின் கொம்பிறிஜ் மற்றும் ஒபயசேகர 1988, - முக்கிய பண்பாகக் கொண்ட கலப்பு த்தம் உருவாகியது (மலல் கொட 1976). த நிறுவனங்களாகவும், இன்னொரு னங்களாக அல்லாமலும் அமைந்தன. பட்ட பிரதிநிதித்துவத்தில் கூட கலப்பும்,
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 105

Page 114
இருமனப் போக்கும் தெளிவாகியது உற்பத்தியாக்க முயற்சித்தனர். ஆன காலனிய வெளி ஒழுங்கமைப்பினைத் (
மிகவும் இக்கட்டாக , கண்டி கோயில்களையும், நகரத்தில் பௌத்த பாடசாலைகளையும் கொண்ட இடமா. இலங்கையின் முன்னைய அதிக கோட்டையில் உள்ள கோயில்கள் ப இவ்வரலாற்று முக்கியத்துவம் கொன் அருகருகாக அல்லது கொழும்பு கோயில்களுடன் இணைத்து வலுவு அமரபுர பெளத்தபீடத்தின் தாபகரான் தெமட்டகொடை ஜயசேகரராமய எனப் ஆண்டுகளில் கிறிஸ்தவத்திற்கு எத் மொஹொட்டவத்தே குணாநந்த தேரர் எனப்படும் பௌத்த கோயிலுமா பிரிவென' எனப்படும் பௌத்த து இரத்மலானை , பரம தம்ம சேதிய பிரி பிரிவென (1873) மற்றும் பலியகொம் என்பன தாபிக்கப்பட்டதனூடாக கெ மேலாட்சியானது வலுவாகத் தாபிக்கப்
இவற்றுக்கு மேலதிகமாக, வகையான நிறுவனங்களும், பாடசா கிறிஸ்தவத்திற்கெதிரான பிரச்சாரத்த பௌத்த இறைஞான சமூக, பௌத்த போன்றவையும் கொழும்பில் நன்கு துணையாக பெளத்த இளைஞர் சங் போன்ற பொதுசனத்திற்கான அன பெளத்தர்களினால் தமக்கான பிரதி நிறுவனங்களும் கொழும்பில் தாபிக்கப்
கொழும்பை மையமாக இ நிறுவனங்களும், கட்டடங்களும், அ

1. இத்தலைவர்கள் பௌத்தத்தை மறு பால் அதன் மையத்தில் கொழும்புடனான தொடர்ந்தார்கள்.
க்குப் பின்னர் மிக முக்கியமான பௌத்த த்தின் வலிய இருப்பினைத் தந்த துறவுப் க கொழும்பு நிலை மாற்றப்பட்டது. முதலில் சர இருக்கைகளான, களனி மற்றும் மறுநிர்மாணிக்கப்பட்டன. இரண்டாவதாக Tட கோயில்களுடன், இக்கோயில்களுக்கு நகரத்தினுள் உருவாக்கப்பட்ட புதிய ட்டப்பட்டன. இவற்றில் முக்கியமானவை எ லங்காகொட தீராநந்த தேரர் வசித்த பபடும் பௌத்த கோயிலும், 1860, 1870ஆம் திராக பிரபலமாக வாதிட்டு வந்தவரான வசித்த கொட்டாஞ்சேனை தீபதுத் தாரமய தம் (மலல்கொட 1974) மூன்றாவதாக றவிகளுக்கான கல்வி நிறுவனங்களான வென (1845), மாளிகாகந்த, வித்தியோதய டை, வித்தியாலயங்கார பிரிவென் (1875) Tழும்பில் பௌத்த சமய நிறுவனங்களின்
பட்டது (மலல்கொட 1976).
பொது மக்களின் பங்களிப்புடன் மிஷனரி
லைகளும் கொழும்பில் தாபிக்கப்பட்டன. தில் ஈடுபட்டிருந்த புதிய அமைப்புக்களான பரப்புச் சங்கம் மற்றும் மகாபோதி சங்கம் 5 தாபிக்கப்பட்டு இயங்கின. இதற்குத் பகம் மற்றும் ஆனந்தாக் கல்லூரி (1889) மப்புகளும் உருவாக்கப்பட்டன. மேலும் தான அச்சுக் கூடங்களும் வெளியீட்டு ப்பட்டன (மலல்கொட 1976).
இயைபுபடுத்தலுடன் சம்பந்தப்பட்ட இந்த தனுடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
(106)

Page 115
நகரத்திலும் அதன் நிலவுருவிலும் பே பண்ணின. சிங்கள் இராச்சியத்தில் பிரதான ஏக காலத்தில் பொதுவான தோற்றப் பண்ட கொழும்பில் பௌத்தத்திற்கான அர. அனுகூலத்தைப் பெற்றிருக்கவில்லை. பௌத் இந்நிறுவனங்களினதும், அமைப்புகளின் தெளிவானது என்பதுடன் இலங்கை வரல போல் படோபகரமானவையுமல்ல. பெரும்பா புதிய பாவனைக்குள் தத்தெடுக்கப்பட்டன. சங்கமானது சிலேவ் ஐலண்டில் உள்ள ஓர் 6 1981).
பெரும்பாலான பௌத்த செயற்பா சிலேவ் ஐலண்ட் போன்ற நகரத்தின் காலனி பகுதிகளையொட்டி நிலை கொண்டிருந்த உருவாகிய புறநகர்ப்பகுதி, காலனித்துவ பா மட்டுமல்லாமல் புறக்கோட்டைப் பகுதியினுள் உதாரணமாக பௌத்தக் கல்வி இயக்கமும் யும் புறக்கோட்டையில் மலிபன் வீதியில் : இதற்கு எதிர்மறையாக புறநகரப் பகு செயற்பாடுகள் மிகவும் துலாம்பரமானவை. ந பெருமளவில் பரந்திருந்தாலும் பௌதீக ரீதிய
பௌத்த மறுமலர்ச்சியானது எ என்றால் ஒளிவு மறைவான நிலவுருவைய வலுவை அளித்தது போல கொழும்பிலு வலைப்பின்னலாக விரிந்தன. ஆனாலவை ! பயன்பாடுகளின் செயற்பாடு, தளங்கள் எ படுத்தப்பட்டன. எவ்வாறாயினும் கொழும்புச் முதலாக இலங்கை நிறுவனத்தின் இருப்பு எ அதிகாரத்தினுக்கு சவால் விட்டது.
சுதேசியக் கண்ணோட்டத்தி உற்பத்தியானது இடத்திற்கான போட்டி இலங்கையின் பண்பாடு மற்றும் அரசியல்

மலான செல்வாக்குகளை உண்டு
அரசியல் மற்றும் மத நிறுவனங்கள் புகளைக் கொண்டிருந்தன. இன்னும் சியல் அதிகாரத்தின் போஷிப்பு தீக நிலவுருவினைப் பொறுத்தமட்டில் தும் பிரசன்னம் என்பது குறை மாற்றுத் தலைநகரங்களில் உள்ளது லும் ஏற்கனவே உள்ள கட்டடங்கள் உதாரணமாக பௌத்த மறைஞான . பீட்டில் அமைந்திருந்தது (அமரசூரிய
டுகள் தெமட்டகொடை, மருதானை, சித்துவ மேலாதிக்கத்திற்கு புறம்பான தன. கோட்டைப் பகுதி, புதிதாக ண்பாட்டு வலயம், கறுவாத்தோட்டம் ளும் பெளத்த ஊடுருவல் நிகழ்ந்தது. அத்துடன் அதன் ஞாயிறு பாடசாலை அமைந்திருந்தன (அமரசூரிய 1981). திகளில் நிலை கொண்டிருந்த நகரத்தினுள் பௌத்தர்களின் இருப்பு பாக தெளிவாக இருக்கவில்லை.
தைக் கொழும்பில் உருவாக்கியது ாகும். பெளத்தம் இலங்கையருக்கு புள்ள பௌத்த நிறுவனங்கள் ஓர் பௌதீக இடம், உருவம் என்பதிலும் ன்பவற்றின் அடிப்படைலேயே வேறு சுதேசியம் பரந்துவிட்டதுடன் முதன் மையமானது நேரடியாக காலனித்துவ
ல் பண்பாட்டு ரீதியிலான மீள் யை ஆழப்படுத்தி, கொழும்பை ரீதியிலான பேச்சுவார்த்தைக்கான
ன்றாவது இதழ் 2005 பனுவல் 107

Page 116
தலையாய இடமாக நிலை மாற்றியது. கொண்டுவரப்பட்டு அது இருமைத்த இது கொழும்பில் எதை உற்பத்தி தனியியல்பாகக் கொண்ட ஓர் கலப்பு கலையில் நிர்மாணிக்கப்பட்ட கோட்ன தோட்டத்திலுள்ள கலாசார நிறுவன ஆதிக்கஞ் செலுத்தின. இடைப் குடியிருப்பிற்கு அப்பால் மிகப் பரந் சுதேசிய' நகரம் அமைந்திருந்தது. விளிம்புப் பகுதியை நோக்கி, அதிலும் இருந்தது. இது மையத்தை நோக் சூழலுடன் கலந்து கொண்டது. ஆ கெதிராகப் போட்டியிட்டது. இது மேப்
குடிசனப் பரம்பல் மாற்றங்ளும் விர்
மேல் வகுப்பினர் கொழு கொள்ளுகையில், பௌத்த மறு மாற்றங்களை அறிமுகம் செய்து பெயர்வோரும் தமது சூழலை அத் தினார்கள். 1800 இல் 28000 ஆக 1900 களில் 150,000 ஆக வளர்ச்சி நூற்றாண்டின் பிற்பகுதியில் ஏற்பட் பிரதேசத்தின் சனத்தொகையானது என்பனவற்றைக் காட்டிலும் இரு ம ரெனர் 1927). குடிப்பெயர்வே இந்த இக்குடிப் பெயர்வுகளுக்கு மேலதிக தென்னிந்தியாவிலிருந்தும் குடி வந்த இவர்கள் தமது இயைபுபடுத்தல் வெளிகளையும் சுதேசிய மயப்படு எல்லையின் விஸ்தரிப்பும் சனத் ெ கத்திற்குமான காரணமாகியது. அ வரையில் குறிப்பிடத்தக்க தொகை எல்லைக்கு வெளியே குடியமர்ந்தன 1880 களுக்குமிடைப்பட்ட
கால.

இந்த வகையில் முரண்பாடு கொழும்பிற்குக் னமான நகரமாக மேலும் உச்சரிக்கப்பட்டது. செய்தது என்றால், இருமனப் போக்கை பு நிலவுருவையாகும். காலனித்துவ கட்டடக் டயிலுள்ள காலனித்துவ வலயமும், கறுவாத் ங்களும், நகரத்தின் நிலவுருவில் தொடர்ந்து பட்ட நிலையான மேட்டுக் குடிகளின் துபட்ட கலப்பு மற்றும் இருமைத்தனமான இதில் பௌத்தத்தின் பிரசன்னம் என்பது சுட்டிப்பாக புற நகரப் பகுதிகளில் தெளிவாக கி நகரும் போது, பௌத்த நிலவுருவானது னால் அதன் செயற்பாடுகள் அதிகாரிகளுக் -டுக்குடி நிலவுருவுக்கு மிகவும் எதிரானது.
வுகளும்
ழம்பின் நிலவுருவை, திருத்தியமைத்துக் மலர்வானது கொழும்பின் அர்த்தத்தில் கொள்ளுகையில், குடியிருப்பாளரும், குடி தனூடாக நகரத்தைச் சுதேசிய மயப்படுத் விருந்த கொழும்பின் சனத்தொகையானது கண்டது. இந்த அதிகரிப்பின் பெரும் பகுதி டது. 1870 களில் கொழும்பு மாநகரசபை அடுத்த பெரு நகரங்களான கண்டி, காலி மடங்காகக் காணப்பட்டது (வெசுசன் 1903, அதிகரிப்பிற்கான காரணமாக அமைந்தது. கமாக பிரித்தானிய காலனிகளிலிருந்தும், தவர்களையும் கொழும்பு உள்வாங்கியதுடன்
படிமுறையில் தமது பண்பாடுகளையும், த்ெதிக் கொண்டனர். இவற்றுடன் நகர தாகை அதிகரிப்பிற்கும் சுதேசியமயவாக் ஆனால் குடிப்பெயர்வாளர்களைப் பொறுத்த -யினர் பத்தொன்பதாம் நூற்றாண்டு நகர ர். இந்தப் படிமுறையானது 1860 களுக்கும் த்தில் நகரத்தின் உருவத்தையும், அதன்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (108

Page 117
அர்த்தத்தினையும் மாற்றின. இக்கட்டுரை நிலவுருவின் மீது இயைபுபடுத்தல் 6 விரிவாக்கமும் செலுத்திய தாக்கங்கள் பற்றி
பத்தொன்பதாம் நூற்றாண்டின் குடியேறிகள் தம்மை இயைபுபடுத்தி பெரும்பாலான மக்கள் பாரியளவில் க இம்மக்களின் நாளாந்த நடைமுறைகளின் வெளியின் நிலை மாற்றமானது கொண்டு கொண்டால் தமிழ்மொழியைத் தமது நா வணக்கத்திற்கானது) தழுவிக் கொண்டதற் சமுதாயத்தில் ஆழமானது (ஆஸிஸ் 19: கொழும்பில் தற்காலிகமாகத் தங்கி இருந்த இயைபுபடுத்திக் கொண்டார்கள். இதே காலனித்துவத்திற்கு முந்தைய காலகட்டத் கால கட்டத்திலும் கொழும்பில் குடியேறிய | குழுக்களிலும் காணலாம்.
மேலும் இலங்கையின் பிரதான ! பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய பறங்கிச் சமுதாயம் என்ற திரள்விற்கு ஐரோ ஊக்குவித்தது. இந்தப் பறங்கிச் சமுதா உள்ளூர்ப் பண்பாடு மற்றும் சூழல் இயைபா தகவமைவுப்படுத்திக் கொள்ளுதலில் உருக ஆரம்பத்தில் ஒல்லாந்த, ஆங்கிலேயக் கு போதும், 1871இல் பறங்கியரில் மூன்றில் ஓர் சார்ந்தவர்களாக இருந்தார்கள் (றொபோர் மரபுரிமையுடன் ஒட்டிக்கொண்டும் மைய என்பவற்றுடன் பிரித்தானியர்களுக்கெதி வாதத்தினுள் இலங்கையிலுள்ள சிங்கள் - யூரொசிய மக்களும் இணைந்து வேறு பிரி ஒன்றை வளர்த்தெடுக்கும் தோழமை என் தொகுக்கப்பட்ட 1989). இந்நிலை மா சுற்றுப்புறமானது, பிரதான அதிகாரப் பிரதே மயமாக்கப்பட்டதுடன் தொடர்புபடுத்தப்பட்ட

பில் இனிவரும் பக்கங்கள் கொழும்பு சயன் முறையும், குடிப்பெயர்வும், பக் கவனஞ் செலுத்துகின்றன.
இறுதிப் பகுதியில் கொழும்பிலுள்ள க் கொண்டதுடன் கொழும்பின் தேசிய மயப்படுத்தப்பட்டிருந்தனர். ால் இந்த பரந்துபட்ட காலனித்துவ இவரப்பட்டது. முஸ்லீம்களை எடுத்துக் ளாந்த மொழியாக (அராபிய மொழி ற்கு மேலாக, சாதிப்பிரிவும் அவர்களது 36). வர்த்தக செயற்பாடுகளுக்காக 5 முஸ்லீம்கள் அந்த இடத்தவர்களாக போன்ற சுதேசியமயவாக்கத்தினை, கதிலும், காலனித்துவத்தின் ஆரம்ப எண்ணுக்கணக்கற்ற குடியேறிகளின்
ஜக, Sரனா.. °தேதி, மரம்,
இன மற்றும் மதக் குழுக்களிடையில் | பண்பாட்டு விழிப்புணர்ச்சியானது ப்பிய மற்றும் யுரொசியன் குழுக்களை பமானது கலப்பு மணங்களினூடும், கத்தினூடாகவும் சந்ததி சந்ததியான பானதாகும். பிரித்தானிய ஆட்சியின் டிகள் அனுகூலங்களை அனுபவித்த பகுதியினர் உழைப்பாளர் குழாத்தைச் ட் தொகுக்கப்பட்ட 1989). ஒல்லாந்த க் குழுவின் ஆங்கில கல்வியறிவு ரான இலங்கையரின் தேசப்பற்று தமிழ் மத்திய வகுப்பும், ஐரோப்பிய, த்தறியத்தக்க இலங்கைச் சமுதாயம் பது உருவாக்கப்பட்டது (றொபோர்ட் ற்றத்தின் பகுதியாக அவர்களின் 5சமான புறக்கோட்டை உட்பட சுதேச
து.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 109

Page 118
இலங்கையர் காலனித்துவ எதிர் நிலையாக, குடியேறிகள், இலங்க நிலபரத்தினுள் இடத்தினைத் தே பண்பாட்டையும் வெளியையும் மாற்றிய காலமாகவும், தமது சொந்த வரையறை பௌதீக நிலவுருவில் பெரியளவு மா விடயமானது எவ்வாறு அவர்கள் தமது வெளிகளின் புதிய பயன்பாட்டை இலங் ஏற்றுக் கொண்டார்கள் என்பதுடன் பிரித்தானியர்களுடன் பகிர்ந்து கொன் துடுப்பாட்ட விளையாட்டு மைதா ஆங்கிலேயருக்கு எதிராக இலங்கை இனக்குழுவாக பறங்கியர் இருந்தனர். திசை கொண்டதாகவும், தொடர்புப் கோடுகளை ஊடறுத்த, பல வழிகளில் குட்பட்டோர் என்ற பிரிப்பை குலைப்ப
ஆயினும் குடியேறிகள் கு தொடர்பான பௌதீக அடையாளங்கள் மடைந்த இலங்கையர் தமது நாளாந் செய்தார்கள் என்றால் பெரும்பாலும் இ நிலைகொண்ட பண்பாடுகளுக்கிடைய குடித்தொகையின் அளவுவிகிதாசாரம் உற்பத்தி செய்த வெளிவகைகள் பிராந்தியத்திலிருந்தும் இலங்கையின் கீழ் வேறுபாடுகள் காணப்பட்டன. பல் உற்பத்தியாக்கப்பட்ட நிலவுருவானது லும், குடியேறிச் சமுதாயத்தினரின் இலங்கையில் தனித்துவமான நகரமா இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தாகவும் 35-45 விகித சிங்களவன. (றொபோர்ட் தொகுக்கப்பட்ட 1989).
குடியேறிகளால் நகர நில பரந்துபட்டவை. எவ்வாறாயினும் இந்த

முறைமையைத் தழுவிக் கொண்டதற்கு கையரின் பண்பாட்டு மற்றும் சுற்றுச்சூழல் டிக் கொள்ளும் நோக்குடன் தமது மைத்துக் கொண்டார்கள். அவர்கள் நீண்ட களினுள்ளும் சுதேசிய மயப்பட்டதால் அது ஏற்றத்தினைப் பிரதிபலிக்கவில்லை. இந்த 1 வாழிடங்களுக்கு உள்ளும் புறமும் உள்ள கையரின் பயன்பாடுகளுக்கு நெருக்கமாக சம்பந்தப்பட்டது. இதேவேளை அவர்கள் அட வெளியானது போட்டிக்குரியதாகியது. எனங்களை எடுத்துக் கொண்டால், கயைப் பிரதிநிதித்துவம் செய்த பாரிய எனவே சுதேசியமயமாக்கல் என்பது பல பட்ட பண்பாடுகளைப் பிரித்த பிரிப்புக் றும் காலனியவாதிகள் காலனித்துவத்திற் தானதொன்றாகவும் அமைந்தது.
சூழ்நிலைக் கேற்ப இயைபு கொள்ளல் ள் குறைவாகவே இருந்தன. இயைபாக்க த நடவடிக்கைகளினூடு எதை உற்பத்தி லங்கைப் பண்பாட்டிலும், சுற்றுச்சூழலிலும் விலான கலப்பு வெளிகளையாகும். எனவே என்ற நிலையிலும் அவர்கள் கொழும்பில் ள் என்ற நிலையிலும், சுற்றுப்புறப் மற்றைய நகரங்களில் இருந்தும் பல தலை வேறுபட்ட காலனித்துவ சமுதாயங்களால் அன்னியமானதாக' ஆரம்பத்திலிருந்தா
சுதேசமயவாக்கமானது கொழும்பை ராக மாற்றியது. குடிப்பெயர்வுக்கு மேலாக * கொழும்பு பல்வகைத்தன்மை கொண்ட மரக் கொண்டதாகவும் அமைந்திருந்தது
நவுருவில் ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் தத் தாக்கமானது பல எண்ணிக்கையிலான
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (110)

Page 119
மக்கள் அதிகரிப்பாக இருந்தது. அத்துட குறிப்பிட்ட இன மற்றும் வகுப்புகள் குடி | பெறுபேறாகக் குடியேறிகள் நகரத்தை வி செய்தார்கள். 1860 களில் கொழும்பான் கோட்டை, புறக்கோட்டை, புறக்கோட் வலயங்களை உள்ளடக்கி இருந்தது. 18 உருவாக்கத்துடன் 1869 இல் கே கறுவாத்தோட்டத்தின் கட்டுமானம் என்பன புலக்காட்சியும் எல்லைகளும் குறிப்பிடும் 1880களில் மாநகரசபைப் பகுதியானது ! என்பதுடன், பெரும்பாலான இலங்கையன் கொட்டாஞ்சேனை, சிலேவ் ஐலன்ட் ( யிருந்தது. 1881 இல் கொழும்பின் 6 காணப்பட்டது (ஹுலுகல்லெ 1965). என ே நகரத்தின் விரிவாக்கமானது காலனித் நகரத்தில் நிலை கொள்வதினூடாக : இயைபுபடுத்தி கொள்ளச் செய்தது.
1824 ற்கும் 1891 ற்குமிடையிலா கடைசி தசாப்தங்களின் போது) கொழும்பி விகிதத்தில் அதிகரிக்க 1860 களின் போது இருந்தது மட்டுமல்லாமல், நகரத்தின் இ மாற்றங்களைக் கொணர்ந்தன. 1860 கள் விரிவடைந்த தொடர்பாடல் வலைப்பின்ன இடப்பெயர்விற்கு துணையாக அமைந் பொருளாதார மற்றும் நிர்வாக முறை தொடர்பாடல் உட்கட்டமைப்பின் அடிப்ப இலக்கினை மறு திசையில் திருப்பும் விதத்த பயன்படுத்திக் கொண்டு குடிப்பெயர்வுத் சேர்ந்தார்கள். 1921 இல் கொழும்பின் சிங்களவராக இருந்த அதேவேளை அன நாட்டில் இருந்து வந்தவர்களாகவே இரு தமிழர், இஸ்லாமியர் மற்றும் பறங்கியா தொகையில் 63%என்ற நிலையில் இருந்த

ன் பெருநகரத்தின் விளிம்புகளில் சில பெயர்வதையும் உள்ளடக்கியது. இதன் ரிவாக்கியதுடன் சுதேசமயப்படுத்தவும் ரது மூன்று வலயங்களை அதாவது டயின் புறப்பகுதி என்ற பிரதான 55 இல் கொழும்பு மாநகர சபையின் ாட்டையின் இடிப்பு 1870 களில் இவற்றுடன் கொழும்பின் அதிகார பூர்வ உ படியாக மாறின் (பெரேரா 1998). கோட்டைப்பகுதியின் 13 மடங்கானது ரக் கொண்ட மருதானை, புதிய பஜார் போன்ற பகுதிகளையும் உள்ளடக்கி குடித்தொகையானது 20 மடங்காக வ 1860 களிலும் 1870 களிலும் நிகழ்ந்த துவ நகரமானது பரந்த உள்ளூர் காலனித்துவ நகரத்தை சூழலுடன்
ன காலகட்டத்தில் (குறிப்பாக அதன் ன் சனத்தொகை நூறுக்கு முன்னூறு நிகழ்ந்த குடிப்பெயர்வுகள் காரணமாக எ, சமய, மற்றும் வர்க்க அமைப்பிலும் ரில் புகையிரதத்தின் அறிமுகத்துடன் ல் கிராமத்திலிருந்து நகரத்திற்கான தது. கொழும்பிலிருந்து அரசியல், மகளை ஒழுங்கமைத்தல் காலனிய டை நோக்கமாக இருந்தது. இந்த பில் போக்குவரத்து வலைப்பின்னலைப் தொழிலாளர்கள் நகரத்திற்கு வந்து சனத்தொகையில் 47சதவீதத்தினர் ர்களில் பெரும்பாலானவர்கள் கீழ் தார்கள். சிங்களவர்கள், இலங்கைத் என்பவர்கள் கொழும்பின் சனத் ார்கள் (ஹுலுகல்லெ 1965).
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (111

Page 120
குடியேறிகளின் உள்வரவான நிலைகளின் வெளிக்கட்டமைப்புக்களில் நாட்டுச் சிங்களவர்கள் முஸ்லீம்களிடம் நூற்றாண்டுகளின் பின்னர் ஐரோப்பி இனக்குழுவாக்கினார்கள். எனவே ஜோர்ஜியன் கட்டடங்களினாலும் அடை பௌத்த மற்றும் கிராமிய வடிவங்களைக் நகரத்திற்கு வெளியே வைத்துக் கெ உட்புகுந்தன. 1880 களில் கொழும்பு ம வெள்ளைவத்தையில் தமிழர் வாசிப்பு (றொபேர்ட்ஸ் 1984). எனவே பத்தொன் பிரித்தானியக் கொழும்புடன் ஒப்பி இலங்கையருடையதாய் இருந்தது.
படகசாப்
குறைந்த வருமானம் பெறுபடு பிரதேசங்கள் உருவத்தால் சிங்கள ருடையதாகவோ அமையாமல் முதலா உழைக்கும் வர்க்கத்தைப் பிரதிநிதித்து பண்டக சாலைகள், புகையிரதப்பட்
விரிவாக்கத்துடன் சம்பந்தப்பட்ட வெளித்தோன்றல்களாக இக்குடியிருப் பஜார், கொட்டாஞ்சேனை, சிலேவ் ஐ வர்க்கத்தின் பெரும்பாலானவர்கள் வ விஸ்தரிப்புடன் கொச்சிக்கடை மற்றுப் களை துறைமுக செயற்பாடுகளுக்குச் இது உழைக்கும் வர்க்கத்தின் குடியிரு! மான குழுவாக்கத்தினை வழங்கியது (
மாநகர சபை அதிகாரிகளால் ( பெயரிடப்பட்ட உழைக்கும் வர்க்க வடக்கேயும், புறக்கோட்டைப் பகுதியில் வர்க்க மக்களினால் உபயோகிக்கப் குறைவருமானமுடையவர்களின் கு பயன்படுத்துவதினூடு சேரிகள் அமை இரண்டு அறைகளினுள் நெருக்குப்ப

து கொழும்பில் இன மற்றும் வர்க்க குழு நிலை மாற்றத்தினை ஏற்படுத்தியது கீழ் ருந்த கொழும்பைத் தமதாக்கிய நான்கு பரை மாற்றீடு செய்து தம்மை பிரதான
மணிக்கூட்டுக் கோபுரங்களாலும், யாளப்பட்டிருந்த நகரின் மையப்பகுதிக்கு கொண்ட கட்டங்களும் பிரித்தானியரால் பள்ளத் தீர்மானிக்கப்பட்ட குடிசைகளும் நகராட்சி எல்லைக்கு வெளியே தெற்கே படத்தைக் காணக்கூடியதாகவிருந்தது எபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்து நிகையில் 1880 களில் அது மேலும்
பர்களின் வசிப்பிடங்கள் அமைந்துள்ள பருடையதாகவே, அல்லது ஆங்கிலேய ளித்துவ நகரத்தினுள் உருவாகி வந்த துவம் செய்தன. குறிப்பாக அச்சகங்கள், பறைகளின் கட்டடங்கள், துறைமுக கைத்தொழில்மயமாக்கம் என்பவற்றின் ப்புக்கள் அமைந்தன. மருதானை, புதிய லன்ட் போன்ற பகுதிகளில் உழைக்கும் பசித்தார்கள். 1883 இல் துறைமுகத்தின் 2 ஜிந்துப்பிட்டி போன்ற பாரிய பிரதேசங் சேவை வழங்கும் பிரதேசங்களாக்கியது. ப்பு மனைகளுக்கும், சிறு வியாபாரத்திற்கு றொபேர்ட்ஸ் 1984).
சேரிகள், குடிசைகள் என இருவகையாகப் வதிவிடங்கள் இருந்தன. கோட்டையின் றும் வாழ்ந்த மத்திய தர மற்றும் உயர்தர பட்டுக் கைவிடப்பட்ட பெரிய வீடுகள் மக்களால் பலகுடும்ப' விடுதிகளாகப் தேன. பெரிய குடும்பங்கள் ஒன்று அல்லது டலானது. றொபேட்டும் மற்றவர்களும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 112

Page 121
கூறுவது போல 1860 களுக்கும் 1910 . கொழும்பு வடக்கினதும் வீழ்ச்சிக்குப் அமைந்திருந்த அவ்வாறான ஓர் வசிப்பிடம் 1890 களில் கொழும்பில் மருத்துவத் தெ பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
சுத்தமும் சுகாதாரமும் தெரியாத குதிரை லாயத்தின் அளவு கொண்ட 1 மிக மோசமான வீடுகளில் எமது அ வசிக்கிறார்கள். அவ்வாறான அறைக (ஓர் ஆண்) தனது மனைவியுடனும் பிள் பார்த்திருக்கிறேன் ....... வீட்டுக்கு அடுப்பிலிருந்து எழும் புகை அறையை ஜெயவர்த்தனா 1972: 11).
இந்த வாழிடங்கள் பௌதீக நிலவு எனினும், அதன் அர்த்தத்திலும் செயற்பாட்
இந்த நிலவுருவானது நகரில் பகுதியாகப் பிரதிநிதித்துவம் செய்தது குடியேறியவர்களும், குடிவந்தவர்களும் 6 கொழும்பு சனத்தொகையில் 61 சதவீதம் 1984). கிட்டங்கிகள் என இந்தியக் குடிபே வீடுகளிலுள்ள சிறிய அறைகளில் தனி ஆ வறுமையானவர்களின் முறைசாராப் பொ கடைகளாலும், சேவைகளாலும் தக்க ை படிப்படியாக நிகழ்ந்த குடியேறிகளின்
குடும்பங்கள் இணைந்து கொண்டன பெண்மையாக்கப்பட்டு 1960 களில் ஓர் | (பெரேரா அச்சில் உள்ளது).
அடுத்தவகை வாழிடங்களாக 0 அமைந்தன. இவை கொழும்பின் நில வழங்கின. வதிவிடங்களின் கட்டுபடியாக ஒற்றை மாடி கொண்ட கட்டுமானங்கள்

க்குமிடையில் புறக்கோட்டையினதும், பங்களித்தது. சிலேவ் ஜலண்டில் ம் 32 அறைகளைக் கொண்டிருந்தது. தாழில் செய்த லிஸ்போஆ பின்ரோ
கவையும், சாத்தியமாகாதவையும் ....... ஓர் 5 அடி நீளமும், 8 அடி அகலமும் அளவான புச்சுத்தொழிலாளர்கள் டசின் கணக்கில் ளில் குடும்பத்தின் பிரதான உழைப்பாளி வளைகளுடனும் வசிப்பதை நான் அடிக்கடி 5 ஓர் கதவுண்டு, யன்னல் இல்லை, நிரப்புகிறது. (பின்ரோ 1893, மேற்கோள்
நவினை அதிகம் நிலை மாற்றவில்லை ஒலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.
ஆண்களின் முதன்மைப்பாட்டினை வ. இருபதாம் நூற்றாண்டு வரை பரும்பாலும் ஆண்களாவர். 1921 இல் கானோர் ஆண்களாகும் (றொபேர்ட்ஸ்
யறிகளிடையே அறியப்பட்ட தங்குமிட ண்கள் வசித்தார்கள். இத் திட்டங்கள் ருளாதாரத்தின் ஒர் பகுதியாக சிறிய வக்கப்பட்டன (றொபேர்ட்ஸ் 1984). குடியேற்றங்களில் காலப்போக்கில் எ. இதனூடு இறுதியாக நகரம் பால் நிலைச் சமநிலை எய்தப்பட்டது
சொந்தமாகக் கட்டப்பட்ட வீடுகள் வுருவிற்கு ஓர் புதிய பரிமாணத்தை காத பிரச்சினைக்கு பொதுத் தீர்வாக அமைந்தன. இவை பெரும்பாலும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (113

Page 122
ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவையாக சூழலில் கிட்டிய குறைந்த வாழ்த உருவானவையாகவும் அமைந்தன. சாத் சுய உதவி முறையில் தமது வீடுகளை கட்டும் முறையில் நகரத்திற்கான மா ரொன்ஸ் மக்கின் (1971) மூன்றாம் உ அதிக பிள்ளைகளைக் கொண்டுள்ளன நிலைத்திருப்பு என்பன அவர்களின் பிரித்தானியர்களால் குடிசைகள் என் அதிகாரிகள் கோட்டைக்குள் அனும் வெளியே கிராமிய வகை கட்டடங்க காட்டுகின்றது (பேசிவல் 1803/19 குடியேறிகளுக்கு நகரத்தைப் பரீ நிலவுருவின் ஓர் பகுதியை கிராமியம் மிடையிலான இந்த வகையான குடியி
அற்ற இடைப்பட்ட வெளியை , அத்துப் செய்தன. இவை நகர வாழ்க்கை ( களினதும் வதிவிட உருவங்களினதும்
எனவே குறைவருமானம் பெறு மொத்தமான நிலவுருவையும் இலங் ை மாற்றின எனலாம். சாதாரண இலா பாணியிலோ, அல்லது பாரிய அளவிலே கொழும்பின் பெரும் பகுதியை நிரப்பு வழிகளிலும் நிலவுருவின் வடிவத்தை அன்னிய நகரத்துடன் பாரிய சுதேசிய கோட்டை, புறக்கோட்டைப் பகுதிகளி அவை காலனித்துவ வாதிகளுக்கு ந. இருமையான வலயமாகவும் அமைந்தி பகுதியாக இருந்தாலும் முழுமையான அவர்களுக்குப் பரீட்சயமற்றது என் வரவேற்கப்படவும் இல்லை. பிரித்தான சுவர்களுக்கும், அகழிகளுக்கும் எதி மேன்மேலும் ஊடுருவக் கூடியனவாக

-வும், சிறிய வீட்டு அலகுகளாகவும், நகரச் கவுள்ள ஊடகங்களைக் கொண்டு த்தியமாகக்கூடிய ஊடகத்தைக் கொண்டு, த் தாமே அமைத்தல் என்பது கிராமிய வீடு ரற்றத்தினைப் பிரதிநிதித்துவம் செய்தது லக நகரங்கள்' தொடர்பான கருத்தின் படி மை மற்றும் விரிவாக்கப்பட்ட குடும்பத்தின்
'கிராமியத்தனத்தின் ' பண்புகளாகும். Tறு அழைக்கப்பட்டவற்றை பிரித்தானிய மதியாத உண்மையானது, கோட்டைக்கு -ள் இருந்தன என்பதனையே எடுத்துக் 90). சொந்தமாகக் கட்டிய வீடுகள் ட்சயப்படுத்திய அதேவேளை, அவை யப்படுத்தின. நகரத்திற்கும் கிராமத்திற்கு ருப்பு நிலவுருவானது நகரமோ, கிராமமோ உன் கலப்பு உருவத்தைப் பிரதிநிதித்துவம் முறைகளினதும், கிராமியக் கட்டடமுறை சேர்மானங்களாக அமைந்தன.
பம் மக்களின் வீடுகள், நகரத்தின் ஒட்டு மகயருக்கு அதன் அர்த்தத்தையும் நிலை ங்கையருக்கான வீடுகள் உயர் கட்டடப் மா கட்டப்படவில்லை. இருந்தும் 1880 களில் பியிருந்தனர். எவ்வகையான முறையான மேலாட்சி செய்ய முயலவில்லை எனினும் அலகினை இணைத்துக் கொண்டார்கள். அனுள் நகரம் எல்லைப்பட்டிருக்கவில்லை. கார மையமாகவும், உள்ளூர் வாசிகளுக்கு ருந்தது. அது அவர்களின் நகரத்தின் ஓர் அர்த்தத்தில் அவ்வாறிருக்கவுமில்லை. அது ன்பதுடன், பல இடங்களில் அவர்கள் சியர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்த ராக, எவ்வாறாயினும் புதிய எல்லைகள் - இருந்தன. நகரத்தின் அதிகாரத்தினை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 114

Page 123
பிரித்தானியர்கள் வைத்திருந்தாலும், அது களில் கொழும்பின் பெரும்பகுதி இலங்கை மாகியது. இதற்குச் சான்றாக, பரந்துபட்ட க கைக்கொள்ளப்பட்ட நிர்வாக இடுபணிகள் வகிபாகங்கள் என்பவற்றுடன் பௌத்த ம போன்ற சமூக இயக்கங்களுடனான அமைகின்றன.
முடிவுரை
ஐரோப்பிய கலாசாரத்தின் பிரிக்க ( அமைந்தது என்பதே இவ்வாய்வின் பிரதா ஐரோப்பிய ஆதிக்கத்தின் தாபிப்பு என்பது உ சமுதாயத்தின் மாதிரிகளை முன்மாதிரியாக களாக அமைந்தன. இலங்கையர்களின் இற வகையான மாற்று வழிகளைத் தடுத்தல் பொருளாதாரத்தினையும் விளம்பரப்படுத் இலங்கையர்கள் பங்களிப்புச் செய்ய இடம் வ மற்றும் பொருளாதார ஆற்றல்களைப் பயன் தாபிப்பானது நிகழ்த்தப்பட்டது. சுதேசம் பட்டவற்றை மேற்குமயப்படுத்தல், வெளி உள்ளூர் மயப்படுத்தல் என்ற சமாந்தரங்களு முறையாக அமைந்தது.
சுருக்கமாகச் சொன்னால் சமூக போட்டியிடவும், தாக்குப் பிடிக்கவும் பட்டது சுதேசமயவாக்கல் சாத்தியப்படக்கூடியதாக பட்டது. பாரிய காலனித்துவ கட்டமைப்புக்க நடைமுறைகளுக்குமிடையிலான பேரம் பேச வெளிக்கட்டமைப்புக்களுடன் முரண்படுதல் 6 கொள்ளல் என்ற சுதேசிய அணுகுமுறை ப உள்ளூர்வாசிகள் காலனித்துவ சமுதா வெளியினுள்ளும் தமது நாளாந்த நடவடி நிலையில் சுதேசமயவாக்கத்தின் கற்பனை கட்டமைப்புக்களின் பரீட்சயமாக்கலும்,
மூ

போட்டி நிலமாக அமைந்தது. 1880 கயருக்குப் பரீட்சயமான பிராந்திய சலனியச் சட்டத்தினுள் அவர்களால் , வர்த்தக முயற்சிகள், அரசியல் றுமலர்ச்சி, தொழிலாளர் இயக்கம் அவர்களின் ஈடுபாடு என்பன
முடியாத விடயமாக சுதேசமயமாதல் ன முடிவாகும். முழு வெற்றியான உள்ளூர் வாசிகளுக்கு காலனித்துவ க் கொள்வதற்கான முன்நிபந்தனை ந்த கால மற்றும் எதிர்கால உள்ளூர் காலனித்துவ நிர்வாகத்தினையும், குதல், காலனிய முறைமைக்குள் ழங்கல் என்பனவற்றுக்கு இராணுவ படுத்துவதினூடாக இந்த அதிகார யமாக்கம் என்பது உள்ளடக்கப் சம்மந்தமான கட்டமைப்புக்களை க்கு இட்டுச் சென்று இரு வழிப் படி
ந அதிகாரமானது கொழும்பில் . இப்போட்டிமிக்க சூழலில் தான் வந்ததுடன், அது முன்னெடுக்கவும் ளுக்கும் இலங்கையின் பண்பாட்டு தலினூடு, காலனிய சமூக மற்றும் என்பதிலிருந்து அவற்றைத் தழுவிக் மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
யத்தினுள்ளும் தமது கற்பனை . க்கைகளைத் தகவமைத்தல் என்ற என்பது முக்கியமானது. இந்தக் மீள்வியாக்கியானப்படுத்தலும்
ன்றாவது இதழ் 2005 பனுவல் (115)

Page 124
காலனித்துவ முறையினை முழுமைய இலங்கையரால் பொருத்தப்பட்டுள்ள கொள்ளலுக்கும் உதவின. எனவே நிலவுருவும் தலையீடு செய்யப்பட் இலங்கையரின் நடைமுறைகளின் அமைந்தது.
இன்னொரு வழியில் இலா பெளத்த மறுமலர்ச்சி, சூழலுக்கு இ இடப்பெயர்வு என்பன எல்லாம் 186 காலப்பகுதியில் கொழும்பில் சுதேச முறைகளாக உருவாயின. கொழும்பில் கொண்டது எனில் காலனித்துவத்தி
வந்த நிலவுருவின் குணவியல்புகள் போக்கு, இடைப்பட்டவெளி, கலப்பு மற்றும் வெளி தொடர்பான மாதிரி முரணணியானதொன்று என்பது வரையறுக்கப்பட்ட பிராந்தியத்தைத் பிரதிநிதித்துவம் செய்தது. இது ெ பெளத்த நிறுவனங்களில் தெளிவா அல்லது கண்டியில் நிகழவில்லை). தொடர்ந்து கொழும்புக்கு வந்தது ப களையும், வீட்டு உருவங்களையும் நிதித்துவம் என்பதிலும் மீளச் செய் வகையில் கேலிக்கும், இருமனப்பே 'கலப்பு' என்பதை உற்பத்தி செய்தா
ருக்கு அவர்களின் அதிகாரத்தினை பெறுமதியை அல்லது பிரயோசனப்பா
குடியேறிகள் உற்பத்தி செய்த அதன் குணவியல்பானது இடைப்படம் வாழிடங்கள் பலவற்றின் குணவிய உழைப்பினால் உருவானதாகவும், பு கவும் நகரத்தின் கிராம மயமாக்கப் கொண்டதாகவும் அமைந்திருந்த .

ாக வீழ்த்திவிடவில்லை. என்றாலும் அவை கவையாக்கிக் கொள்ளலுக்கும், மீள் எழுதிக் ப இதன் பெறுபேறாக வந்த சமூகமும் ட காலனித்துவ கட்டமைப்புக்களுக்கும் தகவமைத்தலுக்குமிடையிலான பேரமாக
வா
எப்
வகை மேட்டுக்குடிகளின் மேற்கிளம்புகை, யை பாதல், மக்களின் கொழும்பு நோக்கிய 60 களுக்கும் 1880 களுக்குமிடையிலான மயமாக்கலை ஊக்குவித்த தலையாய படி ன் சுதேசமயவாக்கம் எதை உற்பத்தி செய்து ன் நேர் எதிரையாகும். இதன் பெறுபேறாக ளாக முரண்ணி, ஒப்புப்போலி, இருமனப் என்பன அமைந்தன. காலனித்துவ சமூக களை இலங்கையர் தொடர்ந்தது என்பது உன் அவர்களின் எதிரிகளால் ஏற்கனவே 5 தொடரும் எதிர் நிலை அரசியலையும் கொழும்பில் காலனியத்துடன் போட்டியிட்ட ரகத் தெரிந்தது (ஆனால் இது காலியில் மேட்டுக்குடிகள் பிரித்தானியர்களைப் பின் மட்டுமல்லாமல், காலனிய வீட்டு ஆற்றுகை 2 கூட ஒப்புப்போலி செய்தார்கள். பிரதி பயப்பட்ட இந்த ஒப்புப் போலியானது. அந்த எக்கிற்கும் உரியதாகியது. மேட்டுக்குடிகள் ர்கள் என்பதுடன் அது சாதாரண இலங்கை ரயும், காலனித்துவ அதிகாரிகளுக்கு தமது
ட்டையும் பிரதிநிதித்துவம் செய்தது.
5 பெரிய நிலவுரு வேறுபாடானது என்பதுடன் டவெளி சம்மந்தமானது. அவர்களது புதிய ல்பு மிகவும் அடர்த்தியானதாவும், சொந்த புதிய தொழிற் பிரதேசங்களில் அமைந்ததா ம், பாட்டாளிமயவாக்கம் என இரண்டையும் து. இந்த மேட்டுக்குடியும் பாட்டாளியும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (116

Page 125
இணைந்த வர்க்கச் சூழலில் பெளத்த ம நிலவுருவினை உற்பத்தி செய்தது. இதனு நிகழ்ந்த அதேவேளை வெளித் தோற்றத் முடியாததாகவும் அது இருந்தது. இ இணைந்திருந்த அதேவேளை, செயற்பா களுடன் போட்டியிடுவனவாகவும் இருந்த
டை!
1860களுக்கும் 1880 களுக்கும் இ காலனித்துவத்தை மாற்றீடு செய்யவில்லை எல்லாப் பக்கங்களிலும், வெளிப்படை மயப்படுத்தியது. ஜோர்ஜியன் கட்டடங்க கொண்ட கோட்டைப் பிரதேசமும் கால்ல கறுவாத்தோட்டப் பிரதேசமும், கவர்ச்சிய வாசிகளுக்குப் பரீட்சயப்படாதிருந்த பல . நகர மண்டபமும் ஒரே பத்தாண்டு காலப்பு இலங்கை மேட்டுக்குடிகள் கூட பிரித்தா நடத்தப்படவில்லை. அந்த வகையில் சமுதாயத்திலிருந்து மேட்டுக்குடி, சராசரி
அடுக்கமைவினைப் பிரதிநிதித்துவம் செ (மற்றும் சுதேசிகள்) பிரசன்னத்தைக் . விளிம்புகளில் போட்டியிடும் பண்புகள் இவற்றுக்கிடையில் இனம் காணத்தக்க கா போலி செய்த மேட்டுக் குடிகளின் வ அமைந்தன. பெளத்த பிரசன்னத்தை போட்டியிடப்பட்ட கலப்பொட்டான இடைப்பட்
குறிப்புகள் :
1. இக்கட்டுரையானது முதலாவதாக வெ
தொகுதி, இலக்கம் 9, 2002) என கட்டுரைத் தொகுதியில் ஆகும். இதை வழங்கியமைக்காக நிஹால் பெரேரா . தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்க

றுமலர்ச்சியானது ஒளிவு மறைவான ள் ஆழமான பௌத்த செயற்பாடுகள் தில் எளிமையாகவும் கண்டு பிடிக்க வை பெரியளவில் நிலவுருவுடன் டுகள் என்ற வகையில் அதிகாரி
ன.
இடைப்பட்ட சுதேசியமயவாக்கமானது .. ஆனால் பெரும் பகுதி நகரத்தினை, பாகவும், மறைமுகமாகவும் சுதேச ளும் மணிக்கூட்டுக் கோபுரங்களும் ரிய வதிவிடப் பிரதேசமாக இருந்த பாக இருந்தன. ஆனால் உள்ளூர் கலாசார நிறுவனங்களும், கொழும்பு பகுதியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. மனிய சமூக அமைப்பினுள் சரியாக
நிலவுருவானது காலனித்துவ இலங்கையரிலிருந்து பாட்டாளி என்ற ய்தது. எனினும் பௌத்தர்களுடைய காண முடிந்த நகரின் வெளிப்புற
முத்திரை பதிக்கத் தொடங்கின. லனிய வதிவிட அமைப்புக்களை ஒப்புப் திவிடப்பகுதிகளும் நிலவுருக்களும் உரு மறைப்புச் செய்த கொழும்பு ட்ட வெளியாக இருந்தது.
ளிவந்தது Urban Studies (39 ஆவது ப்படும் நகர ஆய்வுக்கான புலமைக்
தமிழில் வெளியிடுவதற்கு அனுமதி அவர்களுக்கு பனுவல் ஆசிரியர் குழு கிறது.
முன்றாவது இதழ் 2005 பனுவல்
| 117

Page 126
2. இந்தச் சூழ்நிலை தொடர்பாகவும், ஓ
ஏனைய தருக்கங்களுக்காகவும் பெரேரா (1999).
3. கெரிட் க்னப் இன் (1981) கருத்து
கொழும்பு நகரத்திற்குள் வெள்ளை கோட்டைக்குள் தாபிக்க உதவிய தொடர்புகளைப் பற்றி மேலதிக (2002).
4.
ஹொல்ச்டன் (1989), யெம் (1996), கொன்று வேறுபட்ட சூழ்நிலைகள் அடிமைவாசிகளை மாற்றியமைப்ப வல்லரசுவாத குறியீடுகள் அடிமை முறையில் மாற்றியமைக் கப்படுகின்
5. இந்தத் தருக்கத்திற்கு அடிப்பை
தொடர்பாக எனது ஏற்கனவே ெ காட்டப்பட்ட கருத்துகளும் பார்க் அதன் வாசிகளின் மாற்றமடைதலு முன்வைத்த கருத்துகளுமாகும்.
6. உள்ளூர்மயமாக்கல் தொடர்பாக
ஆய்வுகளாக யமமொடோ (200) ம கூற முடியும்.
7.
இதன் போது கருதப்படுவது மாநகர cultural institutions) உள்ளூர் . ஏற்படும் மாற்றத்தால் தோன்றும் (கிங் 1976:58).
8. புத்தரின் போதனைகள் இவ்வாய்வி

இவ்வாய்வின்போது எடுத்துக் காட்டப்படும் மேலதிக தகவல்களுக்கு வாசிக்கவும்
தின்படி ஒல்லாந்தர் வீ.ஒ.சீ. நிறுவனமும் களச் சன வெளியொன்றினை, குறிப்பாக பது. கொழும்பு நகரத்தின் பால்நிலைத் தகவல்களுக்கு வாசிக்கவும் பெரேரா
பெரேரா (1998), குன்சோ (2000) ஒன்றுக் பின் போது எடுத்துக் காட்டியுள்ளதன்படி தற்காக உருவாக்கப்பட்ட நவீன மற்றும் வாசிகளால் தங்களுக்குப் பொருத்தமான
றன.
டயாகவுள்ளது சமூகம் மற்றும் வெளி வளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில் எடுத்துக் க: பெரேரா (1998), சமூக கட்டமைப்பும் பும் தொடர்பாக காயத்ரி ஸ்பிவாக் (2001)
க நான் பார்த்த முக்கியமான இரு ற்றும் அப்பாத்துரை (1998) ஆய்வுகளைக்
கலாசார நிறுவனங்கள் (metropolitan கலாசாரத்துடன் முரண்படுவதன் ஊடாக காலனித்துவ ஐரோப்பிய கலாசாரமாகும்
ன் வரையறைக்கு அப்பால் உள்ளது.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 118

Page 127
உசாத்துணை நூல்கள்
AL- Sayyad, N. (Ed.,)
1992. Forms of Dominance: On the Ar Enterprise. Aldershort: Avebury.
Amarasuriya, M.P.
1981."Colonel Olcott and the Buddhist and M.P.Amarasuriya, Colonel Olcott Buddhist Publication Society.
Appadurai, A.
1998. Modernity at Large: Cultural Din University of Minnesota Press.
Azeez, M.
1986. "The Muslims of Sri Lanka. "In M al. (Eds.,) An Ethnographical Survey of Times to Independence. Colombo: Sir R
Bandarage, A.
1983. Colonialism in Sri Lanka: The Poli 1833-1886. Berlin: Walter de Gruyter.
Bastin, R.
1997. "The Authentic Inner Life: Comp Revival," In, M. Roberts (Ed.,) Sri Colombo: Marga Institute.
Bhaba, H.K.
1994. The Location of Culture. London
Boxer, C.R.
1990. The Dutch Seaborne Empire 160

chitecture and Urbanism of the Colonial
Revival in Sri Lanka. In, B.P.Kirthisinghe and his Services to Buddhism. Kandy:
mensions of Globalization. Minneapolis:
1.M.M.Maharoof, M.Azeez, M.M. Uwise et = Muslims of Sri Lanka. From the Earliest
azik Fareed Foundation.
tical Economy of the Kandyan Highlands
licity and Resistance of the Tamil Hindu Lanka: Collective Identities Revisized
Rutledge.
0-1800. London: Penguin Books.
PGÖTMNUS2005 UHOJUÓ 119

Page 128
Brohier, R.L.
2000. Changing Face of Colombo (150 and the British Periods. Colombo: Lake
Castellers, M.
1989. The Informational City: Informat and the Urban Regional Process. Oxfoi
Cave, H.W.
1908. The Book of Ceylon Being a Gu of its Various Attractions for the Visitor
Cnristopher, A.J.
1988. The British Empire at its Zenith.
Crinson, M.
1996. Empire Building: Orientals and
Duncan, J.S.
1986. "The Power of Place in Kandy: 1 (Eds.) The Power of Places: Bringing Imaginations. Winchester: Unwin Hayn
1990. "The City as Text: The Politi Kandyan Kingdom. Cambridge: Cambr
Eagleton, T.
1990."Nationalism, Irony and Commi Said (Eds.) Nationalism, Colonialism a
Minneapolis Press.
Fanon, J.
1903. Ceylon in 1903: Describing th Present Agricultural and Commercial to Visitors, With Useful Statistical Infor of one Hundred Illustrations. Colombo

15-1972): Covering the Portugese Dutch :House Investments Ltd.
cion, Technology, Economic Restructuring rd: Basil Blackwell.
ide to its Railway System and an Account
and Tourist. London: Cassell
London: Croom Helm
Victorian Architecture. London: Rutledge
780-1980."In, J.A.Agnew and J.S.Duncan g together Geographical and Sociological
nen.
ics of Landscape Interpretation in the ridge University
tment". In, T.Eagleton, FJameson and E. and Literature. Minneapolis: University of
ne Process of the Island since 1803, its Enterprises, and its Unequaled Attraction mation; A Map of the Island, and Upwards : A.M. and Ferguson.
LPGÖTUNUS. Bay 2005 UHOUGÓ 120

Page 129
Giddens, A.
1987. The Nation State and Violence, I Historical Materialism. Cambridge: Polit
Gombrich, R.and Obeyesekere, G.
1988. Buddhism Transformed: Religi Princeton University Press.
Harvey, D.
1990a. The Conditions of Post mode Cultural Change. Oxford: Basil Blackwell
1990b. "Between Space and Time Imagination." In, Annals of the Asso pp.418-434.
Hoiston J.
1989. The Modernist City: An Anthrop University of Chicago Press.
Home, R.
1997.0f Planting and Planning: The M: Belhaven Press.
Hullugalle, H.AJ
1965. Centenary Volume of the Col Colombo: Municipal Council.
Jayawardana, K.
1972. The Rise of the Labor Moveme Press.
2000. Nobodies to Somebodies: The * Lanka. Colombo: Social Scientist Associa

"olume Two: A Contemporary Critique of
Press.
ous Change in Sri Lanka. Princeton:
ernity: An Enquiry into the Origins of
e: Reflections on the Geographical ciation of American Geography, 80,
blogical Critique of a Basilica. Chicago:
arking of British Colonial Cities. London:
ombo Municipal Council 1865-1965.
it in Ceylon. Dunham: Duke University
Rise of the Colonial Bourgeoisie in Sri tion and Sanjeeva Books.
PaÓTYTOJG1 Bay 2005 UHOID 121

Page 130
King.A.D.
1976. Colonial Urban Development London: Routledge.
1990. Urbanism, Colonialism and Foundations of the Word Urban Syste 1992. "Rethinking Colonialism: An I Dominance: On the Architecture Aldershort: Avebury.
Knapp, G.
1981. Europeans, Mestizos and Slav of the Seventeenth Century. In, Itineri
Kong, L.
1993. "Negotiating Concepts of Sa Building in Singapore." In, Transact 18, pp. 342-258.
Kusang, A.
2000. Behind the Post colonial: Arch in Indonesia. London: Routledge.
Malalgoda, K.
1976. Buddhism in Singhalese So Revival and Change. Berkeley: Univer
McGee, T.G.
1971. The Urbanization Process in T Theory. London: Bell
Metcalf, T.R.
1989. An Imperial Vision: Indian i University of California Press.

- Culture. Social Power and Environment
the Word-economy: Cultural and Spatial
m. London: Routledge. Epilogue."In, N. Al-Sayyad (Ed.) Forms of and Urbanism of Colonial Enterprise.
pes: The Population of Colombo at the End ario,5.pp.84-101.
acred Spaces: A Case Study of Religious ions, Institute of British Geographers NS.
itecture. Urban Space and Political Culture
ciety 1750 - 1900: A Study of Religious -sity of California Press.
The Third Word: Explorations In Search of a
Architecture and Britain's Raj. Berkeley:
PGÖTDNOUSI BBy 2005 UDIÓ 122

Page 131
Mitchell, T.
1991. Colonizing Egypt. Berkeley: Unive
Natbantoglu, G.B. and Wong. C.T. (eds.)
1997. Post colonial Space(s). New York:
Obeyesekere, G.
1970. "Religious Symbolism and Politica Studies, 1.pp.43-63.
Peebles, P
1995. Social Change in Nineteenth Centa
Percival, R.
1990. An account of the Island of Ceyl Natural History, with the Manners and which is added the Journal of an Emba Asian Education Service.
Perera, N.
1998. Society and Space: Colonialism Na Sri Lanka. Boulder: Westview Press.
1999. Decolonizing Ceylon: Colonialism, Lanka. New Delhi: Oxford University Pres
2002. "Feminizing the City: Gender and and S Sarkar (Eds.) Trans-status Sub South and Southeast Asia. Durham: Duke
Pinto, L.
1893. "Ceylon Workmen's Unions." In, Ce
Rabinow, P.
1989. French Modern: Norms and Cambridge: MIT Press.

-sity of California Press.
Princeton Architectural Press.
I Change in Ceylon." In, Modern Ceylon
ury Ceylon. New Delhi: Navrang.
on Containing its History, Geography, Customs of its Various Inhabitants to ssy to the court of Candy. New Delhi:
itionalism, and Post colonial Identity in
Nationalism and Politics of Space in Sri
Space in Colonial Colombo." In, E.N.De jects: Gender in the Globalization of
University Press.
ilon Review.
Forms of the Social Environment.
26ÖTUNNISBay 2005 UGOVÒ 123|

Page 132
Redfield, R. and Singer, M.
1954. "The Cultural Role of Citi Change, 3, pp. 53-73.
Roberts, M.
1974. "Problems of Social Stratific Local Elites in British Ceylon" In, Jou
1982. Caste Conflict and Elite Form 1500-1931. Cambridge: Cambridge
1984. "Colombo in the Round: Out Presented at the Second Intern December.
1997. "Elite Formation and Elites, 1 Collective Identities Revisited. Color
Roberts, M,.Rahim, and P.Colin-home.
1989. People in Between: The Bur within Sri Lanka 1790s - 1960s, Vol
Ross, R. and Telekamp, G.J. (Eds.,)
1985. Colonial Cities: Essays in Martinus Nijhoff Publishers.
Said, E.
1978. Orientalism. New York. Pantt
Samaraweera, V.
1997. "The Muslim Revivalist Movi Lanka: Collective Identities Revisite
Sauerssing-Schjreuder, Y.
1986. "The Impact of British Colon Review: A Journal of the Fernand B

!s." Economic Development and Cultural
ation and the Demarcation of Natural and ‘nal of Asian Studies, 33, pp. 549-577.
ation: The Rise of Karave Elite in Sri Lanka, : University Press.
ines of its Growth in Modern Times." Paper ational on Indian Ocean Studies. Perth,
832-1931." In, M.Roberts (Ed.,.) Sri Lanka: nbo: Marga Institute.
Egers and the Middle Class in the Transition .1. Colombo: Sarvodya.
Urbanism in a Colonial Context. Dordecht
neon.
ement, 1880-1915." In, M.Roberts (Ed.) Sri
d. Colombo: Marga Institute.
al Rule on the Urban Hierarchy of Burma. In, Fandel Center, 10, pp. 245-277.
PGÖTDİOIS BHy 2005 UQIGD
124

Page 133
Scott, J.C.
1985. Weapons of the Weak: Everyday Haven: Yale University Press.
Silva, K.M.de
1981. A History of Sri Lanka. London: C. E
1989, A History of Sri Lanka. London: C. E
1997. "Resistance Movements in Ninetee Ed., Sri Lanka. Collective Identities Revisit
Singer, M.
1964. The Emerging Elite: A Study of Poli The MIT Press.
Smith, M.P.and Tardanico, R.
. 1988. "Urban Theory Reconsidered: Pro
Action." In, M.P.Smith and J.R.Feagin (Eds Blackwell.
Spivak, G.C.
1999. A Critique of Post colonial reason Present. Cambridge: Harvard University =
2001. "Foucalt and Najibullah." Keynote a Issues Related to Globalization, Modern L University, October.
Sumiko, Y.
2000. History of Protestantism in Chin Tokyo: The Toho Gakkai.
Tunker, H.
1989. South Asia: A short History, 2nd Edit

Forms of Peasant Resistance. New
lurst and Co.
lurst and Co.
enth Century Sri Lanka." In, M.Roberts ed. Colombo: Marga Institute.
tical Leadership in Ceylon Cambridge:
oduction, Reproduction and Collective . ..) The Capitalist City. Cambridge Basil
: Towards a History of the Vanishing 'ress.
ddress to Globalicities: Conference on Literature Conference, Michigan State
a: The Indigenization of Christianity.
on. London: Macmillan.
SÖIDTGJG1 BBy 2005 UGOD 125

Page 134
Turner, L.J.B.
1927. Handbook of Commercial a Government Printer.
Wright, G.
1991. The Politics of Design in Frer Chicago Press.
Yammamotto, S.
2000. History of Protestantism i Tokyo: The Toho Gakkai.
Yeom, B.S.A.
1996. Contesting Spaces: Power R Colonial Singapore. Kuala Lampur:
Yecm, B.S.A and Kong, L.
1994. "Reading Landscape M Experiences in Singapore's 18, pp. 17-35.

nd General Information for Ceylon. Colombo:
nch Colonial Urbanism. Chicago: University of
in China: The Indigenization of Christianity.
Relations and the Urban Built Environment in
Oxford University Press.
eanings: State Constrictions and Lived China town." In, Habitat International,
PGÖTMNUS &gy 2005 UGOUS
126

Page 135
கற்பனை செய்யப்பட்ட < ஆடை, காலனிய மனங் காலனியமயப்படுத்தப்பட
பகிரப்பட்ட வரலாறுகள், வினோத் என்பவற்றைப் போலவே கொடிகள், பாடல் தேசிய வேட உடைகள் முதலியவற் வளர்கின்றன. பிராடெல், குறிப்பிட்ட கை தன்னை அடையாளம் காணத்தூண்டும் | ஆயிரக்கணக்கான உரை கற்கள், நம்பிக் தன்மைகள், கட்டில்லா நனவிலி மனம்...' 1988:23).
அந்த வகையில் குறிப்பிட்ட எம் பின்தளச் சக்திகள், பல்வேறுபட்ட ச உருவாக்கும் அதிகாரபூர்வத்துவமான ஒருங்கிணைந்து செயற்பட்டுள்ளன. அ ரீதியான நிரூபித்தல் என அழைக்க தொடர்புபடுத்தப்படலாம். பார்க்கக்கூ அதேவேளை மீள உற்பத்தி செய்யக்கூ ஒன்றுபடுத்துவதில் முக்கியமான வக்க இலங்கையைப் பொறுத்த வரையில் சமூ வரைவதிலும், சமூகங்களுக்கான குறியீட் தாக்குதல் ஊடாகவும் பிந்திய பிரித்தது அதிகாரபூர்வமான பண்புகளை வடிவமைக் ஆடைகள் அதிகாரபூர்வத்துவத்தின் முர கான கவர்ச்சிகரமான நுணுக்குக்காட்டிக

அதிகாரபூர்வத்துவங்கள் கள்,
ட உடல்கள்.*
நீரா விக்கிரமசிங்க தமிழில்: சி.ஜீவசுதன்
பா. அகிலன்
தங்கள், மீளக் கூறப்பட்ட தொன்மங்கள் மகள் மற்றும் மீளக் கண்டுபிடிக்கப்பட்ட றிலிருந்து புதிய தேசிய அரசுகள் -யிருப்புப் படிமங்கள்' மற்றும் ஓர் தேசம் குறிப்பிட்ட சங்கேதக் குறிகள் பற்றியும், கைகள், பேசுமுறைகள், பொறுத்தாளும் என்பன பற்றியும் பேசுகிறார் (பிராடெல்
ண்ணிக்கையான தன்னார்வ மற்றும் முகங்களிற்குள்ளும் தேசிய அரசை
சுயம் என்பதனை நெய்வதற்கு திகாரபூர்வத்துவம் என்பது பௌதீக ப்படக் கூடிய கூட்டுக் கனவுடன் டியதும், தொட்டுணரக் கூடியதும் டியதுமான ஆடைகள் தேசங்களை பொகம் உடையன. முரணணியாக கங்களுக் கிடையிலான எல்லைகளை டுச் சுட்டிகளை உத்தியோகபூர்வமான தானிய காலனியம் ஓர் தேசத்தின் கவும் வரையறை செய்யவும் உதவியது. ன்படும் கூறுகளைக் கண்டுபிடிப்பதற். ளை வழங்கியுள்ளன.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 127

Page 136
யாருடைய அதிகாரபூர்வத்துவம்? கால
காலனிய ஆட்சி பின்வாங்குத படுத்திய காலகட்டத்தில் இலங்கையில் ( குடியினரும் பாரம்பரியம் மற்றும் அது அக்கறைகளை வெளியிடத்தொடங்கின கைப்பற்றியவர்கள் மற்றும் விருந்தாளிகள் மற்றும் உடைப்பழக்கங்கள் என்பனவற் உள்வாங்கியும் மாற்றியும் வந்தனர். இ வெவ்வேறு முறைகளில் உயிர் வாழ்ந்த தி அதிகாரபூர்வத்துவ நிலைக்கான | காணப்பட்டது. ஆனால் ஒவ்வொரு என்பனவற்றிற்கிடையிலான எல்லைகள் வரையறை செய்வதில், சுயம் பற்றிய வ ரபூர்வத்துவ நிலையை வடிவமைப்பதில் ஆற்றியுள்ளது.
கலை
பிரித்தானியா பெருமளவிற்கு அ வழிமுறையை அறிமுகம் செய்தது. அ வடிவங்களையும் எடுக்கும் சாராம்சங் அவை ஒரு முகமானதும், எல்லாவற்றிற் மான மக்களின் பொருள் உருவக்கூறுகள் இது இத்தீவு மக்களின் வெவ்வேறுபட்ட வடிவங்களில் மாற்றத்தை ஏற்படுத்தவி என்பவை நிலைநிறுத்தப்பட்ட மற்றும் போன்றிருந்தன என்ற சிந்தனையின் ப சென்றது. ஆட்தொகைக் கணிப்பில் ஓர் ஒப்ப முடியாத வெடிப்புகள் என்பதாகுப் ஒருமைப்பாடு என்பது கானல் நீர் | அதேசமயம் ஏதோ ஒரு குழுவை சார்ந்தி தகுதிப்பாடுகளைப் பெற காலனித்து படுத்தப்பட்டது என்ற நம்பிக்கையையு காலனிய அறிவு என்பது அடைய கட்டியெழுப்பவோ இல்லை. மாறாக அர ஓர் புதிய அதிகார எல்லையினைத் திறந்து

ரிய எழுத்துக்கள் மற்றும் எல்லைகள்
லுக்கான குணங்குறிகளை வெளிப் வவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த உயர் கொரம் என்பன தொடர்பான தமது ர் என்பதுடன் இதற்கு முன் தம்மைக் ரின் பழக்கங்கள், வழக்காறுகள், உணவு றை, குறைந்தளவு குற்ற உணர்வுடன் ருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் விலுள்ள ஒவ்வொரு சமூகத்தினுள்ளும் தேடுதல் என்பது பொதுவானதாகக் சமூகத்திலும் சுயம் மற்றும் பிறர் ள தீர்க்கமாக வகுப்பதில் அல்லது மீள் ரைவிலக்கணம் ஈடுபட்டது. இவ்வதிக
காலனியம் குறிப்பிடத்தக்க பங்கிலை.
டையாளங்களைப் பார்ப்பதற்கான புதிய டையாளங்கள் பல அமைப்புக்களையும் களாகத் தொடர்ந்து இருக்கவில்லை. கும் சுருக்கமாக விளக்கம் தரக்கூடியது ராக ஒரேயடியாகத் தீர்மானிக்கப்பட்டன. சூழ்நிலை மற்றும் அடையாளங்களின் ல்லை. ஆனால் இது அடையாளங்கள் அமைவாக்கப்பட்ட நிறுவனங்களைப் டிப்படியான திணிப்பிற்கு மெல்ல இட்டுச் பொதுவான விடயம் என்பது கூறுகளின் 2. வேறு வகையில் கூறினால் உடலின் போன்றதாகும் (அன்ரசன் 1998:36). ருெத்தல் என்ற உரிமை கோரலானது சில வவ ஆட்சியாளர்களால் மீள் ஒழுங்கு ம் நிலைப்படுத்தியது. இந்த வகையில் பாளங்களை கற்பனை செய்யவோ சியல் அடையாளங்கள் முகிழ்வதற்கான துவிட்டது.
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
128

Page 137
பிற்பட்ட காலனிய காலத்தில் அச்சு நாவல் என்பவற்றினூடாக காலனிய ஆட். பொதுவான செயற்களத்தை உருவா காலனியவாதிகளின் கவனமானது புதிய தொடர்பான அனைத்து விடயங்களைய வெளியிடுவது என்பதாகவிருந்தது. இது ! பூர்வமான விடயங்களுக்கும் தேவையான வாதிகளிடமும், பிரித்தானிய விருந்தினர் வேறுபட்ட தன்மை தொடர்பாக வியப்பும் கு அவரது சகாக்களும் 1803 ஆம் ஆண்டு | சாதிகள், இனங்கள், கலப்பினங்கள், வகுப்புகள் என்பனவற்றுடன் அவற்றின் வ பற்றிய தமது விபரத்தில் வெளிப்படுத்த சகாக்களும் மனித வேறுபாடுகள் பற்றி உ பிரச்சினைகளை எடுத்துக்காட்டுகிறது (பே
சனத்தொகைக் கணக்கெடுப்புகள் அறிக்கைகள் என்பன அந்த நேரத்தில் மு கவனமாக எழுதப்பட்டன. எனினும் கால பேரரசு செயற்திட்டங்களில் இவ்வக்கறை இவற்றில் மக்கள் சாதி, இனம் மற்றும் இ குழுமங்களாகக் கணக்கிடப்பட்டும் பொம் பட்டும் வந்தனர். பிரித்தானிய காலனியா. கப்பட்ட அல்லது கற்பனை செய்யப்பட்ட தொடர்பான எந்தப் பிரக்ஞையையும் கெ களினூடும், கொள்கைகளினூடும் கால முயன்றார்களெனில் இலங்கையருக்கும், பு நடைமுறை மற்றும் எண்ண ரீதியிலான விளக்கத்தையே அளித்தலாகும். பிரித்த கணக்கிடும் பொறிநுட்பத்தை இதற்காக ஒல்லாந்தரும், போர்த்துக்கேயரும் கூட காணிகளையும் நபர்களையும் பட்டியற்படு அவர்கள் சந்தித்த சமூகங்கள் மற்றும் . சுட்டிகளை அவர்களும் உற்பத்தி செய்திரு

ளெ
- நவீன நாடக அரங்கின் உருவாக்கம், சியில் வாழ்ந்த மக்கள் தமக்கென ஒரு க்கத் தொடங்கினர். அதேவேளை பரிமாணம் ஒன்றை அடைந்த, மக்கள் ம் சேகரிப்பது, ஒழுங்குபடுத்துவது, கல்வித் தேவைகளுக்கும், உத்தியோக தாக இருந்தது. ஆரம்பத்தில் காலனிய களிடமும் இத்தீவில் வாழும் மக்களது ழப்பமும் நிறைந்திருந்தது. பேர்சிவலும் கொழும்பு நகரத்திலிருந்த வேறுபட்ட அரைச்சாதிகள், சமயங்கள், மக்கள் ழக்காறுகள், வழக்கங்கள், மொழிகள் தியுள்ளனர். இது அவரும் அவரது
ணர்ந்து கொள்வதில் எதிர் கொண்ட. ர்சிவல் 1803:114-15).
, வர்த்தமானிகள், உத்தியோக பூர்வ தல் தர அவதானிப்புகளுடன் மிகவும் க்கிரமத்தில் கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய பகுதியாக அமைந்தது. னத்துவக் குழுக்கள் முதலிய சமூகக் நள் நிலைப்படுத்தப்பட்டும், வகுக்கப் பாதம் எந்த வகையிலும் கண்டுபிடிக்
அடையாளங்கள் போன்ற பதங்கள் Tண்டிருக்கவில்லை. தமது எழுத்துக் னிய அதிகாரிகள் எதைச் செய்ய பார்வையாளருக்கும், வெளியாருக்கும் தொடர்புமை பற்றிய ஓர் குழப்பமான மனியர்கள் மட்டும் இவ்வாறு தமது பயன்படுத்தி னார்கள் என்றில்லை. த் தோம்புகளைத் தொகுக்கவும், த்தவும் இவ்வாறு செய்துள்ளார்கள். மூக குழுக்களிற்கான அடையாளச் தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில்
மான
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 129

Page 138
பிரித்தானியர் மக்களை வருணிக்கப் ஒத்த முறையையே போத்துக்கேய, ஒல் பயன்படுத்தினர். பதினெட்டாம் ! திருச்சபை அறிக்கையில் இலங்கை வாழ்வதுடன் பௌத்தம் (Budu) இ உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது 1983:502-04).
ஆனால் பிரித்தானியர்கள் ப முத்திரை கொடுக்கும் செயற்பாட்டில் இம்முத்திரை நிர்வாக அடுக்கில் உள் போன்ற உரிமைகளையும், பட்டங்க நிலைப்படுத்தும் படிமுறையானது பிரி பிரதிநிதித்துவம் செய்த வழிமுறை தருநர்களிடமிருந்து பெற்ற சிறியள். பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண் அதனுடன் போரிட்ட தேசிய வாதங் பூர்வமாகத் தோற்றுவிக்கக் காரண அடையாளம் பற்றிய அண்மைக்கால லேயே நுட்பமாக அறியப்படலாம் என்கிற
தனி நபர்களும், சமுதாயங் முறைகளில் செல்வாக்குச் செலுத்திய ? மக்கள் பற்றிய அறிவுக் கட்டமைப்புக என்பதுடன் அடையாளங்கள் தொ வடிவங்களை எடுத்தும் வந்துள்ளன பாத்திரமேற்கும் சமய நடைமுறைக செயற்பாடுகளின் தொழிற்பாடுகள் நிச்சயமாக மக்களில் பெரும்பான்மையா கொண்டுவரப்பட்ட காலனியமக்கள் பிர் இல்லாதவர்களாகவே இருந்து வந்து ஈடுபட்டு இந்தப்பிரிப்புக்களின்படி ? இருந்துள்ளது.
இருந்த இந்தப்பிடி இருந்து வ

பயன்படுத்திய வகைப்பாடுகளை மிகவும் சலாந்த அதிகாரிகளும், எழுத்தாளர்களும் நூற்றாண்டு ஒல்லாந்த போதகர்களின் யில் 'தமிழ்' மற்றும் சிங்கள ' மக்கள் இலங்கைச் சிங்களவர்களின் மதமாகவும் (பெரிரா மேற்கோள் பேணி யோலா
ட்டியலாக்கத்திலும், அடையாளங்களுக்கு அம் ஒழுங்குமுறையாக வேறுபட்டார்கள். ளூர்வாசிகளுக்கு உள்ள இடம் முதலான -ளையும் வழங்கின. இந்தப்பௌதீக த்தானியருக்கு உள்ளூர்வாசிகள் தம்மை யிலும், பிரித்தானியர் உள்ளூர் தகவல் பிலான அறிவிலிருந்தும் மேற்கொள்ளப் சடுக் காலனிய அரசு என்பது முடிவில் மகளிற்கான இலக்கணங்களைத் தர்க்க சமாக இருந்தது என்பதுடன், அது க் கட்டமைப்புவாதிகளின் வெளிச்சத்தி றார் அன்ரசன்.'
களும் தம்மை உள்வாங்கிக்கொண்ட ஐரோப்பிய காலனியவாதிகளின் இலங்கை ள அறிந்து கொள்ளல் சிரமமானதொன்று டர்ச்சியாக நெகிழ்ந்தும், வெவ்வேறு T. இம் மாற்றங்கள், அடையாளங்கள் ள், கல்வி நடவடிக்கைகள், அரசியற் என்பனவற்றிற்கு ஏற்ப நடைபெற்றன. எனவர்கள் சட்டங்களிலும், நிர்வாகத்திலும் வுகளைப் பற்றி நீண்டகாலமாக அக்கறை ள்ளனர். இந்நிலை அவர்கள் தாமாகவே நம்மை வரையறுக்கும் வரை தொடர்ந்து
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 130

Page 139
இலங்கையைப் பொறுத்தவரை மக்களுடன் தொடர்பு கொள்ள வழி வகு சனத்தொகைக் கணக்கெடுப்பு அமைந்தது சொல்லணி என்பது உத்தி நுட்பம் சார்ந்தது போட்டியிடலும், ஒழுக்காற்றும் சம்பந்தப்பட்
முதலாவது சனத்தொகைக் கணக் பிரித்தானிய காலனிய நிலப்பரப்பில் எண்ணிக்கையைக் கண்டறிவதாகும். இத ஒழுங்கான சனத்தொகை மதிப்பீடு இருக் என்பது ஏறத்தாழ' எடுக்கப்பட்டதென்ற ஆளுனர் வன்டர் கிறாப் என்பவரின் கப் கணிப்பீடு இடம்பெற்றது. இது ஒல்ல ஆளுகையின் கீழுள்ள கரையோர மா குடியிருப்பாளர்களையும் உள்ளடக்கி 8 கணக்கிட்டது. வரி அறவீடு தொடர்பாக மே கடுமையான தவறுகள் பல எதிர்பார்க்கப் உணவு நுகர்வினை அடிப்படையாக  ை மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு கடற்கல 1808 மற்றும் 1810 காலப்பகுதிக்கிடையில் ந 700 000 ஆகக் கணிப்பிடப்பட்டது.
1815 இல் கண்டி ராஜ்ஜியம் உரிமை ! முதன்முறையாக மேலைத்தேய அரசியற் க பிரித்தானியா இந்தியாவிலிருந்து பிரிந்தது ரீதியான ஒருமைப்பாடு மீண்டும் உறுதிப்படு
கைIெIா)
புதிய நிர்வாகத்தினர் இலங்கைச் சா மற்றும் பொருளாதாரம் முதலியன பற்றிய திரட்டத்தொடங்கினர். அவ்வாறன்றி இவ்வகையான ஒரு வர்த்தமானி முதன் முழுவதற்குமுரிய சனத்தொகைக் கணக்ெ மட்டத்திலான கணக்கெடுப்புகள் நிகழ்ந்தது ஒரு பெரிய கணக்கெடுப்பை மேற்கெ கொடுத்தது (கோன் 1990: 232). 1814 இல்

- பிரித்தானியர்களை இங்குள்ள த்துக்காட்டிய அறிவின் கருவியாக - ஓர் ஆவணமாக அதன் உருவாக்கச் வ எனினும் அதன் உள்ளார்ந்த கருத்து
டது.
கெடுப்பின் நோக்கம் என்பது தனியே இலங்கையில் உள்ள மக்களின் ற்கு முன்னர் ஒரு தெளிவான அல்லது 5கவில்லை என்பதால் கணக்கெடுப்பு நிலையிலேயே இருந்தது. 1789 இல் டளைப்படியே முதல் சனத்தொகைக் மாந்த கிழக்கிந்தியக் கம்பனியின் ரகாணங்கள் அனைத்து நிரந்தரக் 17 000 ஆக சனத்தொகையைக் மற்கொள்ளப்பட்ட இந்தக் கணிப்பீட்டில் பட்டன. இரண்டாவது கணக்கெடுப்பு வத்து பேரிரோலக்காய் என்பவரால் வரயை அண்டியுள்ள மாகாணங்களில் டைபெற்ற கணிப்பீட்டில் சனத்தொகை
மாற்றம் செய்யப்பட்டதுடன் முழுத்தீவும் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1802 இல் தமையோடு இலங்கையின் நிர்வாக த்ெதப்பட்டது.
முகத்தின் வெவ்வேறுபட்ட தன்மைகள் | முறைப்படுத்தப்பட்ட தகவல்களைத்
இந்தியாவில் 1820 களிலேயே முதலில் தயாரிக் கப்பட்டது. இந்தியா கடுப்பை மேற்கொள்வதற்கு முன் நகர நன. அவ்வாறல்லாமல் இலங்கையில் ள்ள இலங்கையின் அளவு இடம் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் பின்னர்,
முன்றாவது இதழ் 2005 பனுவல் (131)

Page 140
பிரித்தானிய அதிகாரிகளால் மேற் தொகையின் அளவு வெறும் 492000
புதிதாக இணைக்கப்பட்ட க சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்த 257 000 ஆகும். ஆளுனர் பர்னஸ் கணக்கெடுப்பு பிரித்தானிய ஆளு மேற்கொள்ளப்பட்ட போது, கணக்கிடப் பிரித்தானியர் கண்டிய மாகாணத்தில் காலத்தில் இக் கணக்கெடுப்பு செய்ய கிராமங்கள் அழிந்திருந்தன. எனவே இதனால் சரியாக இருக்க வாய்ப்பில் ை
1871 வரை ஒரு முழுமையான படவில்லை. உண்மையில் 1868 இலே அதிகாரம் ஒன்று, நிர்வாக ஆணை வழங்கப்பட்டது (டென்காம், 1912: 11). மாவட்ட மட்டத்தில் அளிக்கப்பட்ட 6 நீலப்புத்தகங்களில் வெளியிடப்பட்ட கிராமத்தலைவர்கள் வழங்கும் தகவல். சந்தர்பங்களிலேயே மாதிரிக் கண ரொரிங்ரனின் அனுபவச் சான்றின்படி குறைச் செயற்பாடாக இருந்தது. செலவழிக்கப்பட்டதுமான முதல் செயற்பாடானது ரெணற்றின் சான்றுக் முற்பட்டதான செயலோடு ஒப்பிட்( புரட்சிக்கான காரணங்களில் ஒன்றாக
முதலாவது நவீன சனத் மேற்கொள்ளப்பட்டது. இது கல பகுதியிலிருந்து சில வழமைக்கு மாறா சர்க்காரின் அறிக்கைப்படி
"பெருமளவானோர் வீடு வாரக்கணக்கில் தங்கியி

கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் சனத் ஆகும் (மேற்கோள், சாகர் 1957:19).
ண்டிய மாகாணங்களில் 1821 இல் ஒரு கப்பட்டது. அங்கு கணக்கிடப்பட்ட தொகை
தலைமையில் 1827 இல் சனத்தொகைக் கைக்குட்பட்ட எல்லா மாகாணங்களிலும் ப்பட்ட சனத்தொகையளவு 890 000 ஆகும். மேற்கொள்ளப்பட்ட கிளர்ச்சியை அடக்கும் ப்பட்டிருந்தது. இந்தக் கிளர்ச்சியினால் பல 1 சனத்தொகை மதிப்பீட்டின் பெறுபேறும்
ல (மேற்கோள், சாகர் 1957:18-20)
T குடித்தொகை மதிப்பீடு மேற்கொள்ளப் மயே முதலாவது சனத்தொகை மதிப்பிடும் யத்தின் ஆலோசனையுடன் ஆளுநருக்கு எவ்வாறாயினும் அரசாங்க அதிபர்களால் வருடாந்த சனத்தொகைக் கணிப்பீடுகள் ன. இந்தத் தகவல்கள் பெருமளவிற்கு களின் அடிப்படையிலேயே அமைந்தன. சில க்கெடுப்பு நிகழ்த்தப்பட்டது. ஆளுனர் - இந்தக் கணக்கெடுப்பு ஒரு சீற்றம் தரும் அவரது ஆர்வமிக்கதும் அதிகம் சக்தி நிலையான தரவுகளை சேகரிக்கும் களைப் பொறுத்தவரை தெரிவுக் குழுவுக்கு நிப் பார்க்கும் போது 1848 ஆண்டுப்
வும் காணப்பட்டது (சாகர் 1957:19).
தொகை மதிப்பீடு ஒன்று 1871இல் னிப்பீட்டுக்கு பழக்கப்படாத மக்களின் ன எதிர்விளைவுகளையும் உருவாக்கியது.
களில் இருந்து வெளியேறி காடுகளில் ருெந்ததுடன் மற்றவர்கள் மிக வேகமாக
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 132

Page 141
திருமணங்களை செய்ததுடன் போன்ற சில வழமைக்கு மாறான பீதியானது, பிரான்சிய - பிரி ஆண்களைக் கொண்டு சென்று ஆட்தொகை மதிப்பீடு நடத்தப் வதந்தியின் எதிரொலியாகும் (ச
ா க
இதே வருடத்தில் இந்தியாவிலு மன்னராட்சி இடங்களிலும் இவ்வாறா இடம்பெற்றது. இலங்கையிலும் இந்தியா உத்தியோகபூர்வமான நியாயம் என் அவசியத்திற்காகவே என்பதாகும். 1871 இ மற்றும் அயர்லாந்து போன்ற இடங்க மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குடித்தொ பொறுப்பாக இருந்தார். எனினும் 8 அதிபர்களாலும் அவர்களது உதவியா கணக்கெடுப்பாளர்கள் மாவட்ட ரீதியில் தீவின் சனத்தொகை கணக்கெடுப்பு 1871, என்பவர் சமுதாயத்தின் உண்மையான போல கிராமிய பதிவுகள், மாவட்ட பதிவுக என்பவை அமைந்துள்ளன என இந்தியா சட்டம் தொடர்பான ஆய்வில் கூறுகிறார் ( சனத்தொகை மதிப்பீட்டின் நோக்கம் 6 பூர்வமான அறிவைத்தருவதாக அமைந்து
காலனிய வகைப்பாடுகளும், அதிகாரபூ
வகைப்பாடுகள் தொடர்பாகப் ெ னைகள் இருக்கின்றன. பிரித்தானிய உ வகைப்படுத்தி வரையறுக்கப்பட்ட குழுக்கள் சாதிகள், தேசியத்தினர், இனத்தவர் அல்ல இங்கு பயன்படுத்தப்பட்ட சொற்கள் எதிர்ப தன்மை கொண்டவையோ அல்ல. இது . நிலவிய வேறுபாடுகள் பற்றிய புரிந்து பிரித்தானிய ஆட்சிக்காலம் முழுவதிலும்.

தமது திருமணங்களைப் பதிவு செய்வது ன செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். இந்தப் ஷிய யுத்தத்தில் பங்குபற்றுவதற்காக 1 ஐரோப்பாவில் பயன்படுத்துவதற்கே இந்த ப்பெறுகிறது என்ற வேகமாகப் பரவிய ரகர் 1957:19).
ம் எல்லாமாகாணங்களிலும் மற்றும் னதொரு சனத்தொகை மதிப்பீடு விலும் இந்தக் கணக்கெடுப்பிற்கான ரபது, அது நிர்வாக ரீதியான இல் இதேபோல பெரிய பிரித்தானியா ளிலும் சனத்தொகை மதிப்பீடுகள் கை மதிப்பீட்டிற்கு பதிவாளர் நாயகமே கணக்கெடுப்பு நடவடிக்கை அரச எளர்களாலும் மேற்கொள்ளப்பட்டது. தெரிவு செய்யப்பட்டனர் (இலங்கைத் பொது அறிக்கை 1873: IX-XI).ஸ்மித் நிலை என்பதைக்காட்டும் ஒளிப்படம் ள் மற்றும் சனத்தொகை மதிப்பீடுகள் ரவில் பிரித்தானிய அரசாட்சி மற்றும் ஸ்மித் 1986 : 153-54). இலங்கையிலும் என்பது சமூகத்தைப்பற்றிய அதிகார பள்ளது.
ர்வத்துவமும்
பரும் எண்ணிக்கையான பரிசோத ந்தியோகத்தர்கள் இந்நாட்டு மக்களை ராகத் தெரிவு செய்தனர். இவர்களைச் து இனத்துவக்குழு என அழைத்தனர். ராதவையோ அல்லது சூழ்ச்சியறியாத இலங்கையில் வாழ்ந்த மக்களிடையே - து கொள்ளலையே பிரதிபலித்தது. தெரிவு செய்யப்பட்ட வகைப்பாடுகளின்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
1133

Page 142
தெளிவின்மைக்கப்பால் அதன் அடி உள்ளூர்க்காரர்கள் தனித்துவமான கு நடத்தைகள், தேவைகள், தோற்றப் பண் கொள்ளப்பட்டன. இந்தியாவின் சல இருந்தது. அது தனியாட்களின் கூட்ட குறிப்பிட்டது போல இந்தியாவின் நில் சட்டகங்களுக்குள் அன்னியர்களை உதவக்கூடிய அடையாளச் சுட்டிகள் ( ஒழுங்கான விளக்க வரைபடத்தில் அல் அவற்றை எளிமைப்படுத்தல், அவ கண்டுபிடித்தல் என்பன அடங்கும். 2
வந்தது போல கொயிகமக்கள் என்போ இதன்படி குழுக்களுக்கு ஒரு புரிந்து கெ
1814 மற்றும் 1824 இல் எ இலங்கையில் உள்ள சாதிகள் மற். தருபவையாக உள்ளன. இந்தியக் குடிச் பதம் மக்கள் குழுக்களை வேறுபடு இலங்கையைப் பொறுத்த வரையில் நிலையிலேயே இருந்தது (றெயன் சாதிக்குழுக்கள் வெள்ளாளர்” போன் பற்றித் திசைகாட்டுவதாக மட்டுமன் போத்துக்கீசர் மற்றும் மலாயர் என் வண்ணார், குயவர்கள் மற்றும் சோ பிரிவினர் போன்ற ஒழுங்கு நிலை பயன்படுத்தப்பட்டது'.
1824 வரைக்கும் சிங்களவர் த வரையறுக்கப்பட்ட இனக்குழுக்க வெவ்வேறுபட்ட அளவுகொண்ட சாது அடிப்படையிலேயே பார்க்கப்பட்டனர் விபரங்கள் குடிசன மதிப்பீட்டில் பெறப்ப கருத்துப்படி "இந்தியாவைப்போல் இ
வகிக்கவில்லை" என்பதாகும் (டென்க

ப்படை ஆனது மாறாமலே இருந்தது. நழுவின் அங்கத்துவராகவும், அவர்களது ரபுகள் என்பன இக்குழுவினுடையதாகவும் எத்தொகையும் இலங்கையைப் போன்றே பாக இருக்கவில்லை. கோன் என்பவர் லை தொடர்பில், தமக்குப் பழக்கப்பட்ட நிலைப்படுத்த பிரித்தானியர்களுக்கு தேவைப் பட்டன. இக் குழுக்களை ஒரு பலது அகர வரிசையில் ஒழுங்குபடுத்தல், பற்றிற்கு பொருத்தமான மொழியைக் உதாரணமாக பிராமணர்கள் மதகுருவாக ர் விவசாயிகளாகவும் ஆக்கப்பட்டார்கள். காள்ளக்கூடிய வடிவம் கொடுக்கப்பட்டது.
நிக்கப்பட்ட சனத்தொகை மதிப்பீடுகள் றும் சமயங்கள் பற்றிய தகவல்களைத் ன மதிப்பீட்டினைப் போல சாதி' என்கின்ற த்தவே பயன்படுத்தப்பட்டது. ஆனால் சாதி' என்ற பதம் மிகவும் தெளிவற்ற - 1953: 19). உதாரணமாக இந்தச் சற மிகவும் இனங் காணப்பட்ட உணர்வு றி, பிராந்தியக் குழுவான ஐரோப்பியர், ரபதைக் குறிக்கவும், தொழில் சார்ந்து ரனகர்கள் போன்றவர்களையும், மலபார் லயற்ற குழுவினரையும் குறிப்பதற்குப்
தமிழர் ஆகிய இருவரும் ஒரு தெளிவான ளாக பார்க்கப்படவில்லை. மாறாக திக் குழுக்களின் உறுப்பினர்கள் என்ற என்பது தெரியவருகிறது. சாதி பற்றிய டவில்லை, ஏனெனில் டென்காம் என்பரின் மங்கையில் சாதி என்பது முக்கிய பங்கை ம் 1912:177).
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (134

Page 143
1835 இல் கிராம அதிகாரிக பதிவுகளை அடிப்படையாகவைத்து மொ சனத்தொகையானது பின்வரும் தலைப் வெள்ளையர் (9,121), அடிமையற்ற கறு (27,397), வெளியாரும் இந்நாட்டில் வசி 1912:11). இந்த வகைப்பாடுகள் சாதிகள் காலனிய காலத்தில் பரவியிருந்து விலத் மிகவும் தெளிவாக வெளிப்படுத்த வெள்ளையர்கள் எனப்பட்டதுடன் பிறர் அ கொண்டவர்கள், கறுப்பர்கள் மற்றும் பிற
அமைந்தது.
1871 இலும் 1881 இலும் நிக நாட்டுரிமைப்பண்பு (Nationality) என்ற முதன்முதலில் இணைத்துப் பயன்படுத்தத் நாட்டுரிமைப்பண்புகளும் இருபத்திற இந்தவகைப்பாட்டிற்குள் குறிப்பிடத்தச் உதாரணமாக, சிங்களவர் - தமிழர் ஆகி பண்பினராகவும், இனங்களாகவும் குறிப் பண்பு என்கின்ற பதம், இனம் என்று அ குழுக்களை விபரிப்பதற்குப் பயன்படு 'அபிசினியன்' அல்லது மேற்கு இந்தியன்
இல் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை படிமுறையாக அவற்றில் ஏழு இன ஐரோப்பியர்கள், சிங்களவர்கள் தமிழர் க மற்றும் பிறர். நாட்டுரிமைப்பண்பினரின் எழுபத்தொன்று ஆகச் சிறிதளவால் கு வகைப்பாட்டின் ஒரு முதன்மையான சனத்தொகை மதிப்பீடு 1871, பொது அ. மதிப்பீடு 1881, பொது அறிக்கையும், பட்டி
நாட்டுரிமைப்பண்பு என்ற சொ. மத்திய பகுதியிலேயே உத்தியோக இந்நேரத்தில் மேற்கு ஐரோப்பாவில் தேச்சி

ளிடம் உள்ள பிறப்பு மற்றும் இறப்புப் த்தச் சனத்தொகை கணிப்பிடப்பட்டது. ப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டது. றுப்பினத்தவர் (1,194,482), அடிமைகள் க்கும் அன்னியரும் (10,825) (டென்கம் என்பதைக் குறிக்கவில்லை. ஆனால் துதல் - சேர்த்தல் என்ற உணர்வுகளை துவதாக உள்ளன. பிரித்தானியர் வர்களிற்கு எதிர்மாறான பண்புகளைக் எல்லாவற்றையும் உள்ளடக்கிய பதமாக
கழ்ந்த சனத்தொகை மதிப்பீட்டிலேயே பதத்துடன் இனங்கள் என்ற சொல்லும் தப்பட்டது. 1871 இல் எழுபத்தியெட்டு நான்கு இனங்களும் காணப்பட்டன. 5க இயைபின்மையும் காணப்பட்டது. ய இரண்டு பிரிவினரும் நாட்டுரிமைப் பிடப்பட்டிருந்தனர். தேசிய நாட்டுரிமைப் ழைக்க எண்ணிக்கையில் மிகவும் சிறிய த்தப்பட்டிருந்தது. எடுத்துக்காட்டாக ' என்ற சொற்பதம் இவ்வாறானதே. 1881
மதிப்பீடு என்பது ஒரு அறிவார்ந்த ங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தன - கள், சோனகர், மலாயர்கள், வேடர்கள்
எண்ணிக்கை எழுபத்தெட்டிலிருந்து றைந்தது. அதிலிருந்தே இனம் என்பது கூறாக வந்தது (இலங்கைத் தீவின் நிக்கை 1873, இலங்கைச் சனத்தொகை வயல்களும், தரவுகளும் 1882).
பற்பதம் பத்தொன்பதாம் நூற்றாண்டின்
பூர்வமான பயன்பாட்டிற்கு வந்தது. சிய இனங்கள் விழிப்படைந்தன. 1911 இல்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (135)

Page 144
நாட்டுரிமைப்பண்பு என்பதற்குப் பதி பயன்பாட்டிற்கு வந்தது. டென்காம் பயன்பாட்டிற்கு தழுவிக்கொண்டதல் விபரிக்கிறார்.
"பழைய சொற்பதமான யிலுள்ள வேறுபட்ட சமூ விளக்கம் தரமுடியவில் தெளிவாக வேறுபடு திருமண உறவு மிகவு கெனத் தனியான மத இனத்திற்கென மதப்பு மொழிகளைப் பேசி பெரும்பாலும் அதிக எ தமிழர், சோனகர், மே ஓரினம் மட்டுமே இல் மரபுகளின் கோயிலாக
பௌதீக மானுடவியல் மற் வளர்ச்சிகள் இருபதாம் நூற்றாண்டள் மொழிக்குழுவினர் என்ற அடிப்படையில் தனிச்சிறப்பான பௌதீக ரீதியான சிங்களவர் தமிழர் என அவர்கள் குறி மற்றும் பண்பாடு சார் கருத்துகளுக்கில டெல்காம் விளக்குகிறார்.
இப்போதுள்ளது போ கப்பட்டு வந்திருக்க ( வருக்கும், தமிழர்களு பாடுகள் உள்ளன எ
கூடத் தெளிவாகத் தெ
பத்தொன்பதாம் நூற்றாண்டி குன்டே வேர்ங்கெள், சி.எவ் மற்றும் சிங்களவர் என்போர் ஆரியர் அல்ல பழங்குடிகளின் கலப்பிலிருந்து உருவா வேறுபட்டவர் என்ற வகையிலானதுமா (குணவர்த்தன 1979).

பாக இனம் என்ற புதிய சொல் என்பவர் இனம் என்ற சொல்லைப்
காரணங்களைப் பின்வருமாறு
( நாட்டுரிமைப்பண்பு என்பதால் இலங்கை கக் குழுக்களை விபரிப்பதற்கு மிகச்சரியான
லை. ஆனால் இனம் என்பது இலங்கையில் த்தப்பட்டிருந்தது - இனங்களிற்கிடையே ம் அருந்தலாகவே இருந்தது. அவர்களுக் ப்பிரிவு இருந்ததுடன் பெரும்பான்மையான பிரிவு இருந்தது. இவர்கள் வெவ்வேறுபட்ட எர். ஆனால் இலங்கையில் இனங்கள் ண்ணிக்கையில் இருந்தன. சிங்களவர்கள், லயர், பறங்கியர் மற்றும் பிரித்தானியர் - ங்கையைத் தேசத்தின் வீடாகவும் தேசிய வும் கொள்ள முடியும் (டென்காம் 1912:11).
றும் மொழியியல் முதலானவற்றின் வில் தமிழர் மற்றும் சிங்களவர் என்ற பார்ப்பதற்கு உதவியது. அவர்களுக்குத் பண்புக்கூறுகளின் அடிப்படையிலும் ப்பிடப்பட்டனர். இதனால் உயிரியல் சார் டெயிலான அபாயகரமான குழப்பங்களை
ல, ஆதிக் குடியேறி இனங்கள் பாதுகாக் வேண்டும் என்பது முக்கியமானது: சிங்கள க்கும் இடையே தெளிவான பௌதீக வேறு ன்பது மேலோட்டமாகப் பார்ப்பவர்களுக்குக் ரியும் (டென்காம் 1912:209).
ன் இனத்தவர் கோட்பாட்டாளர்களான
பி.பீ சரசின் முதலானவர்களிடையே மது ஆரியர் மற்றும் இங்கு வாழ்ந்த கினர் என்றும், தமிழர் இவர்களிலிருந்து ன கருத்தொருமைப்பாடு காணப்பட்டது
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 136

Page 145
பிரித்தானிய நிர்வாகத்தினர் ம கொள்கைகள் அறிமுகப்படுத்தப்பட்ட கூறமுடியாது. ஏ.ஜே.வில்சன், ஜேர்மனிய வில்ஹெம் ஜியேஜர் முதலானவர்கள் இ பண்பாட்டு இயக்கங்களில் இனத்துவ பங்காற்றியுள்ளனர் எனக் குறிப்பிடுகிறார்
சனத்தொகை மதிப்பீட்டிலி அதிகரிக்கப்பட்டன. 1921இன் சனத்ெ இனங்களை இலங்கையில் இனங்கண்ட அல்லது பிரதான குழுக்களின் உப்பி அல்லது தாழ்நிலத்துச் சிங்களவர்கள் மற மற்றும் இந்தியத் தமிழர்கள் அத்துடன் இ இம் மூன்று உப்பிரிவுகளுமாகும். பற வேடர்கள் போன்றவை மற்றைய நான்கு மற்றும் கரையோரச் சிங்களவர்களிற்கி ரீதியிலானதாகும். இந்த வேறுபாடு ஐ. மரபுரிமை வேறுபாடு ஆகும். தெற்கு தாழ்நிலத்தைச் சேர்ந்த மூன்றில் இரண்டு நான்கு நூற்றாண்டு காலமாக நிலவி பாரம்பரிய மலைநாட்டுச் சிங்கள மக்களே கள், உளப்பாங்குகள் முதலானவற்றில் பகுதியில் வாழ்ந்த சிங்கள மக்கள் ; தேயத்தவரின் மிகக்குறைந்த செல்வாக்க நிலமைதான் சிங்கள மக்களை இரண்டு நியாயத்தைத் தந்தது. இதே மாதிரி வடமா வாழ்ந்த பெரும்பாலும் சைவர்களான தம் மற்றும் கொழும்பு நகரம் முதலிய இடங் இலங்கைத் தமிழர் என அழைக்கப்பட்ட தமிழர் என்று அழைக்கப்பட்டமைக்கான உள்ளக மலைப்பிரதேசங்களிலுள்ள இற அல்லது நகரங்களில் குறுங்கால அடிப் நூற்றாண்டளவில் வந்த தமிழ் பேசும் !

ட்டும் இலங்கையில் இனம் சம்பந்தப்பட்ட மைக்கு காரணமானவர்கள் என்று
அறிஞர்களான மக்ஸ்முல்லர் மற்றும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் உள்தொனியைக் கலப்பதில் முக்கிய (வில்சன் 1988:28).
கெ
லெ)
நந்த இனங்களின் எண்ணிக்கைகள் தாகை மதிப்பீடு பத்து முக்கியமான -து. இவை மூன்று சோடிகள் பெரிய ரிவுகளாக இருந்துள்ளன. கரையோர ற்றும் கண்டிச் சிங்களவர்கள் இலங்கை ந்திய மற்றும் இலங்கைச் சோனகர்களே ங்கியர், ஈரசியர், மலாயர்கள் மற்றும் குறிப்பிடப்பட்ட இனங்களாகும். கண்டி டையான வேறுபாடென்பது பிராந்திய ரோப்பியரின் செல்வாக்கினால் ஏற்பட்ட
மற்றும் மேற்கு கடற்கரைகளிலுள்ள பெங்கிற்கு மேலான சிங்கள இனத்தவர் பந்த மேலைத்தேயத்தின் தாக்கத்தால் ளாடு ஒப்பிடுகையில் சமூக நடைமுறை
வேறுபட்டிருந்தனர். இந்த உள்ளகப் 1815வரை சுதந்திரத்துடனும் மேலைத் கிற்குட்பட்டும் வாழ்ந்தவர்களாவர். இந்த இ குழுக்களாக வேறுபடுத்துவதற்குரிய (காணம், யாழ் குடாநாட்டுப் பகுதிகளில் பிழர்கள், கிழக்குப் பகுதிக் கரையோரம் களில் வாழ்ந்த தமிழர்கள் முதலியோர் பனர். இவர்கள் இவ்வாறு இலங்கைத் ா காரணம் தென்னிந்தியாவிலிருந்து ப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பாடையில் கூலிகளாக பத்தொன்பதாம் மக்களிற்குமிடையேயான வேறுபாட்டை
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
137

Page 146
தெளிவாக்கவே ஆகும். இவ்வாறு அழைக்கப்பட்டனர். இதே போல குடி வெவ்வேறு சமுதாயங்களாக வகுக்கப் மாகாண கரையோரங்களில் வாழும் | மேற்கு கரையோரப்பகுதிகளில் வாழு அடங்குவர். இந்தியச் சோனகர் எ காலத்திற்கு முன் இந்தியாவிலிருந்து
கிழக்கு இந்தியாவில் இரு னராக கொண்டு வரப்பட்டவர்கள் மு என்ற பிரிவினராக அழைக்கப்பட்டனர் தமிழர்கள் தமது மூலத்தில் இந்தி புறப்பட்டு வந்தவர்களாவர். இவர்கள் வேறுபடுத்தியது.
இனங்களின் பெரும் வகைப் கொள்ளப்பட்டிருப்பினும், கூட சாதி வகைப்படுத்தலில் பெற்றுக் கொன கட்டமைப்புக்கள் மிகவும் குறைந்த த வகைப்பாடுகள் மிக இலகுவாக மறை தோல் பதனிடும் மக்கள் குழுமத்தி பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்ப எழுத்துக்களில் குறிப்பிடப்பட்டிருந்தது நிலை பற்றி எந்த விடயமும் புலப்படவி குழுக்களின் மடிப்பினுள் உள்வாங்கப் அரச ஆவணங்களில் இடம்பெற்ற சா நிலவி வந்தது. இந்த ஏறு நிலை பெரும்பாலான நிர்வாகத்தினரும் ஏற் யானது கொயிகம வுக்கும் கராவ , சாதிகளிற்கிடையே இடம்பெற்றதாகுப்
பிரித்தானிய நிர்வாகக் றாண்டின் முதல் தசாப்தங்களில் நீதி தெரிவிலும் தாழ்ந்த சாதி, உயர்ந்த கொள்ளப்பட்டிருந்தன. இந்த வேறு

வந்தவர்கள் இந்தியத் தமிழர்கள் என சன மதிப்பீடுகளில் முஸ்லிம்களும் மூன்று பட்டனர். இந்த வகைப்பாட்டின் கீழ், கிழக்கு முஸ்லிம்கள், கொழும்பு வாழ் முஸ்லிம்கள், ஒம் முஸ்லிம்கள் என்ற மூன்று பிரிவினர் ன்ற வகைப்பாட்டினுள் மிகவும் குறுகிய தடிவந்த முஸ்லிம்களும் அடங்குவர்.
ந்து ஒல்லாந்தர் காலத்தில் போர்த்துருப்பி ஸ்லிம் என்ற பிரிவிற்குள் அடங்கும் மலாய் கிழக்கு மாகாணத்து முஸ்லிம்கள் மற்றும் பாவின் தெற்குக் கரையோரத்திலிருந்து து மதங்களே இவ்விரு குழுக்களையும்
பாடுகள் பெரும்பாலான மக்களால் ஏற்றுக் என்பது மிகவும் முக்கியமான இடத்தை ன்டது. சாதி என்பதில் காலனித்துவக் பாக்கத்தையே கொண்டிருந்தன. சில சாதி சந்தன . இந்த நிலை "ஹம்மாறு" என்கின்ற பினருக்கு ஏற்பட்டது. இவர்கள் பற்றிப் குதியில் இலங்கைக்கு வந்த பயணிகளின் து. ஆனால் அதன் பின்னர் அந்தச் சாதி ல்லை. பட்கம் போன்ற வேறு சாதிகள் புதிய பட்டடு பாரிய சமுதாயங்களாக வளர்ந்தன. திகளிடையே சாதி ஏறு வரிசையில் போட்டி
வரிசையை மாற்றமுடியாத ஒன்றாகவே bறுக் கொண்டனர். பிரதான போட்டி சலகம் மற்றும் துராவ போன்ற கரையோர
கொள்கைகளில் பத்தொன்பதாம் நூற் பெதிகள் தெரிவிலும், கிராமத் தலைவர்கள் சாதி என்கின்ற வகைப்பாடுகள் ஏற்றுக் பாடு முதலாம் பிரிவினர்க்கும் இரண்டாம்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 138

Page 147
பிரிவினர்க்கும் இடையேயானதாக இருந்த
ஒழிக்கப்பட்டதன் பின்னும் மற்றும் இரண்டா கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பான மா நீதிபதிகள் தெரிவில் சாதி முறையை அங்கீக முதலாளித்துவ ஏற்றுமதிப் பொருளாதார ே சாத்தியப்பாடுகள் கொயிகம் அல்லாத . போட்டியிடும் நிலைக்கு இட்டுச் சென்றது. முடிவில் சாதிய பதட்டங்களின் வளர்ச்சி சண்டைகள், வழக்குகள், மற்றும் அரசாங் என்பவற்றிலிருந்து உருவானது. காலனிய வரும் கராவ , சாலகம், துரால சாதியின . நிலைகளைத் (கொரல முதலியார்) தரு நிலையிலிருந்து கொவிகமா வினரை உ சலுகையளித்தல் வரை மாறுபட்டது. கொ
குடியினராகவே பிரித்தானியர் ஏற்றுக்கொல
க
காலனிய மக்கள் கணிப்பீடு சமுத வரைவதிலும், அதுவரை மீள் தகைமையாக முரண்படுவதும், தாக்குப் பிடிப்பதுமா. கணிப்பிடுவதிலும் முக்கிய வகிபாகம் இ ஒழுங்குபடுத்தப்பட்டதாகத் தோற்றமளித்து தொடர்ந்து நிலை மாற்றி வந்தன. சிங்களச் காலனியவாதத்தின் புரிதல்கள் ஏற்றுக் சாதியினரே உயர்குடிக்கான போட்டியில் இர ஆதரவும் வழங்கப்பட்டது.
அதிகாரபூர்வத்துவத்தின் காலனியக் கட்டு
நாட்டின் முறைமைகளிலும், தலைகீழான மாற்றங்கள் நிகழ்ந்து வந் தனிக்குணவியல்பு, முற்கற்பிதங்கள் மற்றும் முயற்சியானது, கிழக்கின் உள்ளார்ந்த கொள்ளலிலேயே தங்கியுள்ளது (டென்காம்
இராஜ்ஜியத்தின் பிற பாகங்களைப் 'கீழைத்தேயத்தவன்' அன்னியமானவன்

து. ஆனால் இராச காரிய முறை ம் பிரிவினரின் ஒரு பகுதியின் மீது னுக்கள் காரணமாகவும் 1844 இல் கரிக்கும் தன்மை இல்லாதொழிந்தது. மற்கிளம்புகையுடன் உருவான புதிய சாதியினர் பொது வேலைவாய்பில்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் எதிர்நோக்கப்பட்டது. இது வாய்ச் கத்திற்கு எதிரான முறைப்பாடுகள் நிர்வாக நிலையானது மேற்கிளம்பி ரை மாகாண அளவில் உத்தியோக வதினூடாக ஊக்குவித்தல் என்ற ள்ளூர் ஆட்சி உரிமைக்குரியவராக பிகமவினரை இந்த நாட்டின் உயர் ன்டனர்.
Dள்
காயங்களிடையே எல்லைப்பாடுகளை எதும். சூழ்நிலை சம்பந்தப்பட்டதும், க இருந்த அடையாளங்களைக் இருந்தாலும் இவ்வகைப்படுத்தல்கள் பக் கொண்டிருக்கும் ஓர் படத்தை சமுகங்களிலும் இந்தச் சாதி பற்றிய கொள்ளப்பட்டிருப்பினும் கொயிகம றங்கியதுடன் இவர்களுக்கே அரசின்
மானங்கள்
வழக்காறுகளிலும் என்னதான் தாலும், கிழக்கத்தைய மக்களின் தோற்றப்பாடுகளை அறிவதற்கான பழைமை வாதத்தினை உணர்ந்து 1912:177).
பபோலவே, காலனிய இலங்கையிலும் ாகவும், நாகரிகத்தின் தொடக்க
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (139

Page 148
நிலையிலேயே உள்ளவனாகவும், நவீ பட்டான். இதனால் அவன் பழை எதிரானவனாகவும், கூர்ப்படையாது உத்வேகமான மேலைத்தேய நா பார்க்கப்பட்டான். பத்தொன்பதாம் தேயத்தவன்' மர்மமானவனாக இரு. கண்டுபிடிக்கப்படத்தக்கவனாகவும் !
கிழக்கினை விழிப்படையச் மனப்பான்மையின் உதவியினூடாகம் கொண்டிருந்தபோது இலங்கை தே நவீனத்திலும் பார்க்க தேக்கமும், மாற்
தலைவர்களது ஆடைகள் : உத்திபே
அதிகாரபூர்வமான சிங்கம் உத்தியோகபூர்வமாகவும், பௌதீக ஆட்சியாளர்களும் பங்காற்றினர். இ முன்னிறுத்தி பி.எஸ் கோன் விளக்கு வேண்டிய இந்தியர்களை உருவ ஒப்பிடலாம். இந்தியாவில் பேரரசு . படிப்படியாக வரையறை செய்! வெளியேற்றியும் வந்தனர். 1860க்கு பிரித்தானிய சிப்பாய்கள் மேற்கத்ன தலைப்பாகைகள், அணியரைப் உள்ளெடுத்துக் கொண்டனர். இது பிரித்தானியப் பார்வையை உறுதி ெ எவ்வாறாயினும் இலங்கையைப் பெ போல் தயாரிக்க முடியவில்லை. பிரித் மாதிரியை உருவாக்குதலில் பங்கு இனக்குழுவிற்குமான சிறப்புத்தன்ன சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் அவ்வகையில் ஒவ்வொரு குழு எண்ணிக்கை அறிவுறுத்தல்கள் வழ

னத்திற்கு எதிரானவனாகவுமே உள்வாங்கப் மை வாதியாகவும், புதிய எண்ணங்களுக்கு போன ஓர் உலகில் தேங்கி நிற்பவனாகவும், நிகளில் இருந்து பின்தங்கியவனாகவும் நூற்றாண்டில், எவ்வாறாயினும் 'கீழைத் க்கவில்லை. எதிர்வு கூறத்தக்கவனாகவும், இருந்தான்.
செய்தல் என்பது பிரித்தானியாவின் இரக்க வே செய்யப்படலாம் - ஐரோப்பா முன்னேறிக் ங்கிப் போய் இருந்தது, ஆனால் புதினமாக, றாததும்கூட மதிப்பளிக்கப்பட்டது.
பாகப்பற்றுடைய அதிகாரத்துவங்கள்
ரவர், தமிழர், முஸ்லீம்கள் என்பதனை - ரீதியாகவும் வரையறுப்பதில் காலனிய தெனை ஒத்த சூழ்நிலை பற்றி இந்தியாவை நம் போது "இந்தியர்களாகத் தோற்றமளிக்க ாக்குதலெனக் கூறியதனை இதனோடு ஆட்சியாளர்கள் இந்திய நாகரிகத்தினைப் பும் அதேவேளை அதனுடைமைகளை தப் பின்னர் உதாரணமாக இந்திய மற்றும் தய பாணியிலான சீருடையைத் தவிர்த்து பட்டிகள், குறுதளரங்கி முதலியவற்றை து இந்திய அல்லது மொகலாயர் பற்றிய செய்வதாகவும் அமைந்தது (கோன் -- 182). பாறுத்தவரை இலங்கையரை, இலங்கையர் தானிய ஆட்சி, ஒத்த தன்மையான இலங்கை கெடுக்கவில்லை. மாறுபாடாக ஒவ்வொரு மமயை - கரையோரச் சிங்களவர், கண்டியச் என்பவற்றை அழுத்துவதாக இருந்தது. விற்குமான பல்வேறு பதவிகளுக்கான ங்கப்பட்டன. தலைமை அதிகாரி தொடக்கம்,
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 140

Page 149
டி.ஏ.எல்.பெரேரா - முகாந்திரத்திற்கான ஆடையில்
கிராமியத் தலைவர் அல்லது மொழிபெயர்ப்ப முதலியார், முகாந்திரம் அல்லது அதிகாரி எல் கெளரவப் பதவிகள் என்பது அரசரது பிற போது வழங்கப்படுவனவாக அமைந்தன. 8 முதலாக இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டி முகாந்திரம் பதவி 1935இல் உருவாக்கப் பட்டங்களிற்கான சட்ட முறைகள், இறுக்க நிறுவன முறையினூடாக எடுத்துவரப்பட்டன
உண்மையில் பிரித்தானியர்கள், மற்றும் வேட உடைகள் தொடர்பான வழக்காறுகளைப் பெற்றுக் கொண்டது அதிகாரபூர்வமான தோற்றப்பாடுகள் எனத் சேர்த்து இணைத்துக் கொண்டார்கள். கெ திருச்சபைக்கு மதம் மாறிய வண்ணா முறைப்பாட்டினை எடுத்துக் காட்டுகையில், பற்றிய தொன்மங்களைப் பயன்படுத்தி கோட்டினையும், தொப்பிகளையும், நீண் அணிவதற்கான அனுமதியைக் கோரினர் பொதுவாகச் சிங்களவருக்கும், குறிப்பாக கு

மகா முதலியார் டொன் சொலமன் டயஸ் பண்டார நாயக்க
ராளர் மற்றும் கெளரவப் பதவிகளான ன்பன 1935 இல் வழங்கப்பட்டிருந்தன. ந்த நாள் முதலான வைபவங்களின் இவற்றுள் பல பதவிகள் பழங்காலம் ருந்தவையல்ல. தமிழர்களுக்கான பட்டது. இந்தப் பதவிகள் மற்றும் நமான சமூக ஒழுங்கு நிலைப்பட்ட
ஒல்லாந்தர்களிடமிருந்து ஆடைகள் [ சட்டவாக்குகை முடிவுகளின் உன் இனங்கள், சாதிகளுக்கான
தாம் நம்பியவற்றையும் அதனுடன் ாத்தலாவல, ஒல்லாந்த சீர்திருத்தத் 'களில் ஒரு குழுவினர் எழுதிய அவர்கள் தமது சாதியின் மூலங்கள் ஒல்லாந்த அரசிடம் ஆண்கள் ட காலுறைகளைப் பெண்களும் என்கிறார் (கொத்தலாவல 1987). றை சாதியினருக்கும் தமது நாட்டின்
ன்றாவது இதழ் 2005 பனுவல் (141)

Page 150
ஆடையணியும் வழக்காறுகள், ச அனுசரிப்பதற்கான 1686 வருடத்தைய கட்டுப்பாடுள்ள சட்ட திட்டங்கள் இருந்து
பிரித்தானிய இலங்கையில் ஒவ் கொள்வதற்குப் பொருத்தமான தலை முதலான விபரங்கள் தரப்பட்டன. ஒரு கூடிய வெண்ணிறத் தலைப்பாகையும், வெள்ளை நிறம் முதன்மை பெறும் துரு. காணப்பட்டனர். சீருடைகள் என்பது உள்வாங்கிய முறை சார்ந்து உருள் பண்பாட்டின் சூழலுக்கு ஒவ்வாத மேற்கத்தையவர், இலங்கை அதிகாரிக இருக்கவில்லை. அவ்வகையில் கிராமிய வெண்ணிற சுருக்க அணியாக (ஐரோப் வேண்டும் என்ற விபரம் தரப்படுகிறது 1935, இல: 8.116) வேடிக்கை என்னவெ வரவேற்பு நிகழ்ச்சியில், கரையோரச் சி களிற்குரிய சீருடையை ஒத்த ஆடைன் திடுக்குறச் செய்தது. ஓ.ஏ.ஜி, பீரிசை எவ்வகையிலும் தொடர்புபடுத்தப்பட மு கரையோரச் சமூகத்தின் அங்கத்தினர் பிரித்தானிய ஆட்சியில் ஆரம்பக்கால் ஆடைகளில் சமூகாசார ஒழுங்கு மயமாக்கப்பட்டுக் கொண்டிருந்தது. வேறுபடுத்திக் காட்டப்பட்டன். ெ கொல்லரும், வண்ணாரும், அம்பட்டரு முதலியார்கள், முகாந்திரங்கள், ஆராய் பதவிகளுக்குரிய ஆடை விபரங்கள் வற்புறுத்தப்பட்டுள்ளன. வெள்ளாள் சிங்கள் சமூக அடுக்கமைவின் உயர் அலங்கார தங்கத் தெறிகள், கயிற்று வ என்பன அணியத் தகுதி உடையவர் முதலியார்கள் பட்டு மற்றும் வெள்ளி

ட்டங்கள் முறைமைகள் என்பவற்றை ஆணை போன்ற பொதுவான ஒல்லாந்த தன.
பவொரு பொது வைபவங்களிலும் கலந்து மயணி, காலணி, பதக்கங்கள், வாள்கள் தமிழ் முகாந்திரம் வெள்ளி ரேந்தையுடன்
முஸ்லீமான முகாந்திரம் பெருமளவிற்கு க்கியத் தலைப்பாகையும் அணிந்தவராகக் பிரித்தானியர்கள் உள்ளூர்ப்பண்பாட்டை வாகிய அதிகாரபூர்வமான' உள்ளூர்ப்
காட்சி விதானிப்பாக அமைந்தது. களின் ஆடையில் சமரசத்திற்கு தயாராக பத் தலைவர்களுக்கான மேலாடையானது பிய மேற்சட்டை போல அல்லாமல்) இருக்க (இலங்கை அரச வர்த்தமானி 17 ஏப்பிரல் மனில் 1938 இல் பேர்மிங்காம் அரண்மனை சிங்களவரான பீரிஸ் கண்டிய உயரதிகாரி Dய அணிந்தபோது, அது பிரித்தானியரை ப் பற்றிக் கூறும் போது கண்டியருடன் டியாத தாழ்நிலைச் சமூக அந்தஸ்துடைய ' என இழித்துரைக்கிறது. இலங்கையில் மத்தில் உள்ளூர் தலைமையதிகாரிகளது என்பது சாதி ரீதியாகவே நிறுவன கீழ்வரும் சாதி வகைகள் இவ்வகையில் வள்ளாள மீனவர் மற்றும் சாண்டார், ம். ஒவ்வொரு சாதியினருக்குமுரிய மகா ச்சிகள், கங்காணிகள் முதலிய தலைமைப் தரப்பட்டு, அவை அவர்களுக்குரியதாக (கொயிகம்) தலைமையதிகாரி மட்டும், சாதியாகப் பார்க்கப்பட்டதுடன், அவர் ளையங்களுடன் கூடிய வெல்வெற் ஆடை ாக இருக்க, ஏனைய சாதிகளுக்குரிய த் தெறிகள் உடைய ஆடையுடுத்தினர்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 142

Page 151
வேறுபட்ட சாதிகளுக்குரிய தலைமை . வரிசையை காண்பிய நிலைப்படுத்த விளம்பரங்களுடன் காணப்பட்டனர்.
யுதா
1935 இல் அரச வர்த்தமானி காலன குறிப்பிடப்பட்டுள்ளது. யுதாக்கள், என்பது அதிகாரமளிக்கப்பட்ட காலணி. அது . கால்மேசும் சேர்த்து அணியப்பட வேண்டும் கின்றது. இருபதாம் நூற்றாண்டின் ஆடையிலுள்ள கண்டிய அதிகாரிகளின் இன்றைய நிலமே' அணியும் காலணிக்கு கறுப்பு நிறச்சப்பாத்துகள் பொன்னிற ! அலங்காரம் செய்யப்பட்டது. அது கூர் முறை போன்ற அமைப்புடன் சற்று மேல் நோக் அதன் குதி தாழ்வானதாகவும் காணப்படுகி அணியப்பட்டதாகத் தெரியவருகின்ற போ பொதுவான நடைமுறையாக இருக்கவில்ை யர்கள் தமது வர்த்தமானியில் அதிகாரமளித் பதினேழாம் நூற்றாண்டிலேயே மிகவும் வி பட்டன. ஒல்லாந்தக் கிழக்கிந்திய கம்பனிக் இரண்டாம் இராஜசிங்க மன்னனின் சப்பு கின்றனர்.
அரசன் நயக்கத்தக்க வகையி சப்பாத்துகள் நாடாக்கள் செ நாடாக்களில் ஒன்று விரல்க அல்லது மூன்று பாதத்தைச் கட்டியுள்ளன. அனைத்து வார் கற்களும் இழைக்கப்பட்டவை.
கரையோரப்பிரதேசங்களில் பயண பயணிகள் சிங்களவரது வழக்கங்கள் பற்றி முதலியாரது ஆடை பற்றியும் காலணி பற்

அதிகாரிகள் மேற்படி அடுக்கமைவு 1ம் அரைப்பட்டி, வாள் முதலிய
சி' எனும் தனிப்பந்தியில் யுதா' என்பது ஓர் தெலுங்கு வார்த்தை. ஒரேயோரு அணியப்படும் போது வெண்ணிற என்று குறிப்பாகச் சொல்லப்பட்டிருக் ஆரம்ப காலத்து வைபவரீதியான புகைப்படங்களில் உள்ள யுதாக்கள், ஒப்பானவையாகும். சிவப்பு அல்லது நூலால் இழைக்கப்பட்ட பூக்களால் னயுள்ளதாகவும், அதன் முனை பந்து கித் திரும்பியதாகவும் இருப்பதுடன், றெது. வேறு வகைப்பட்ட சப்பாத்துகள் திலும், சப்பாத்தணிதல் என்பது ஒரு ல.யுதாக்கள் மட்டும் தான் பிரித்தானி ந்த காலணி என்றில்லை. உண்மையில் த்தியாசமான சப்பாத்துகள் அணியப் க்கு வேலை செய்த ஜேர்மானியர்கள் பாத்தினைப் பின்வருமாறு வருணிக்
ல் ஆடை அணிந்திருந்தான். அவனது ாண்ட தோல் மிதி அடிகள் மட்டுமே. ளுக்கிடையாகவும் மற்றைய இரண்டு சுற்றியும் அடிப்பாதத்தை இணைத்துக் களும் நீல மாணிக்கக் கற்களும், றூபிக்
ம் செய்த கீழைத்தேயவாதிகளான எழுதியுள்ளனர். றொபேர்ட் பேர்சிவல் றியும் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 143

Page 152
அவர்களது பாதங்களில் ஒருவகை பொதுவாக வெறுங்காலுடனேயே அவர் இதையொட்டிய 1807 ஆம் வருடத்தைய தகவல் பின்வருமாறு.
இந்தியாவின் ஏனைய 2 அவர்களது கால்கள் வெறு அணியப்படவில்லை. ஆன பொன் இலை அலங்கார
அதன் முனை தீர்க்கமா. மடிந்ததாகவும் காணப்படும் கழற்றுகிறார்கள். பெண்க செருப்பணிகிறார்கள் (கோ
கண்டிய சப்பாத்திற்கான தெலு அரசர்களின் காலப்பகுதியில் அத தென்னிந்திய மூலத்தை எடுத்துக்கள் யுதாவை ஒரே ஒரு அதிகாரபூர்வம் மட்டுமல்லாமல், சில புதிய பண்புகள் கொண்டார்கள். யுதா கீழைத்தேயத்திற் மாறியது. இச்சந்தர்ப்பத்தில் சுவாரசிய வர்த்தமானியில் யுதாக்கள், கண்ட நீளக்காற்சட்டைக்குப் பதிலாக வேட்டி அதிகாரிகளுக்கும் சிபார்சு செய்யப்ப செய்யப்பட்ட சீருடை பற்றிய தகவல் பின்
வேட்டியுடன் சப்பாத்துக்க யுதாக்கள் அல்லது பொரு மேசுடனான சப்பாத்துக்கள் இதனைத் தொடர்ந்து அணியப்படக்கூடாது கழற் செய்யப்பட்டது (இலங்கை
அந்த வகையில் யுதாவான பண்பினையும் பின்னர் அதன் பிராந் காலனித்துவ நிர்வாகிகளால் மீள் கன்

வார் மிதியடிகள் இருந்தன. ஆனால் கள் சஞ்சரிக்கின்றனர் (பேர்சிவல் 1990). ஜேம்ஸ் கோடினரின் மிக விவரணமான
உள்ளூர் வாசிகளைப் போலப் பொதுவாக நமையாக இருந்தன. காலுறைகள் எப்போதும் எல் அவர்கள் ஒரு வகை சிவப்புத் தோலாலான ம் கொண்ட செருப்பினை அணிந்தார்கள். னதாக, மேல் திரும்பியதாகவும், குதி கீழ் ம். வீட்டினுள் நுழைய முன் அதனை, அவர்கள் கள் சிவப்பும் வெள்ளையுமான தோலாலான
டினர் 1983).
ங்குப் பெயரான யுதா என்பதும், நாயக்க ன் பிரசன்னமும் இதன் அண்மித்த எட்டுகிறது. ஆனால் பிரித்தானியர்கள் என சப்பாத்து ஆக வலுப்படுத்தியது ளையும் இணைத்து தமக்குரியதாக்கிக் குரிய சிறப்பு மதிப்புடைய ஒன்றாக நிலை பம் என்னவென்றால் 1935 ஆம் ஆண்டு டிய சிங்களவருக்கு மட்டுமல்லாமல், அணிய விரும்பும் முஸ்லீம் மற்றும் தமிழ் ட்டது. இலங்கைத் தமிழருக்கு சிபார்சு
வருமாறு.
ள் அணியப்பட்டால் கால் மேசு இல்லாமல் நத்தமான கால்மேசுடன் அல்லது நீளக் கால் கள் (இலங்கை அரச வர்த்தமானி 1935).
ஆளுனரின் முன்னிலையில் யுதாக்கள் மறப்பட வேண்டும் என்ற ஓர் முக்கிய சிபார்சும்
அரச வர்த்தமானி 1935).
து முதலில் தனது தென்னிந்தியப் தியக் கண்டிய பண்பையும் இழக்கிறது. ன்டு பிடிக்கப்பட்டு கண்டியர்கள், தமிழர்,
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
(144)

Page 153
முஸ்லீம்கள் அணியும் கீழைத்தேய சப்பாத் சார்ந்த குறியீடாக சமிக்ஞையும் செய்ய உள்ளூர் அதிகாரிகள் தமது பாதங்களில் ப அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டது. 2 பிரித்தானிய காலனியக் கொள்கையானது தன்மைகளைக் கீழைத்தேயம் என்ற உட்படுத்தும் முயற்சியினை எடுத்துக்காட் யுதாக்களை தமது பாதங்களில் அன தூய்மையாக இருக்கலாம் என்பதனையும் ஓ
இருபதாம் நூற்றாண்டு இலங்கை பற்றிய
குழுக்களுக்கிடையே தெளிவான குடிசன மதிப்பீட்டிற்குப் புறம்பாக வேறு பல அவை பிரித்தானியர்கள் கண்ட ச ஆவணப்படுத்தின. இவற்றுள் இருபதா மனப்பதிவுகள் முன் துருத்தி நிற்கின்றன நோக்கமானது அதன் முகவுரையில் தெள் "காலனி அல்லது தங்கியிருத்தல் நின தகவல்களைத் தரவானதாகும்" பேரரசி நம்பத்தகுந்த, முழுமையான தகவல்க வடிவமைக்கப்பட்ட முயற்சியின் ஓர் பெற (தொகுப்பு) 1907). இலங்கைச் சமூகத்த அரும்பொருள் ஆக்கத்திற்கு' பிரயோக இப்புத்தகம் உண்மையில் செய்தது. இந்த பொருள்களாக, இலங்கைச் சமூகத்தின் ( கப்பட்டவை விருப்பத்திற்குரிய விடயங்கள்
இந்நூல் பல்வேறு கட்டுரைகளையும் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களி விளக்கங்களையும் உள்ளடக்கியுள்ளது எட்டுதலே இதன் செயல்நோக்கங்களாகும்.
புகைப்படங்கள், சிங்கள், தமிழ், ஆடைகளின் பகுத்தறிவு சார் ஒழுங்குப்

து ஆகிறது. அது கீழ்ப்படிவின் தையல் பப்படுகிறது. ஆளுனரின் முன்னால் பாதணிகளை அணிந்திருத்தல் அவரை உத்தியோக பூர்வமான காலணி பற்றிய 5 இலங்கைப் பண்பாடுகளின் சிக்கல் ஒருமைப்பட்ட எண்ணத்தின் கீழ் டுகின்றது. அத்துடன் தென்னிந்திய பிந்து கொண்டாலும் கண்டியர்கள் இது எடுத்துக் காட்டுகிறது.
பமனப்பதிவு
எல்லைகளை வரைவதற்கு பங்களித்த காலனிய எழுத்துக்களும் இருந்தன. முகத்திலுள்ள அதிகாரபூர்வத்தை' ம் நூற்றாண்டு இலங்கை பற்றிய .. இத்தொகுதியின் வெளிப்படையான வாக வரையறுக்கப்படுகின்றது. அது மல பற்றிய நேர்த்தியான நுணுக்க ன் விளிம்புப் பகுதிகள் சம்மந்தமாக ளை, கவர்ச்சியான வடிவில் தர பபேறாகவே இது அமைகிறது (ரைற் தில் அதிகாரபூர்வமானதை அல்லது சனமானவற்றை பட்டியலிடுவதையே 5 நடவடிக்கையில் விசாரணைக்கான முன்னணிக் குடும்பங்கள் என்றழைக் Tாக உருவாயின."
ம், மரபார்ந்த மற்றும் புதிய மேட்டுக்குடி ன் கறுப்பு வெள்ளைப் புகைப்பட |- முழுமையையும், நேர்த்தியையும்
முஸ்லீம் மக்களின் பல்வேறுபட்ட டுத்தப்பட்ட தகவலைத் தருகின்றன.
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 145

Page 154
இதில் எந்தத் தீர்ப்போ, கருத்தோ தரப் சார்ந்தது. இதே வழியில் வேடவுடைகள் வரலாற்று நிலைப்படுத்தப்படாதவை. முகங்களின் புகைப்படச் சேகரிப்பினூடு நவநாகரீகமான மேலைத்தேய தொகு நூலாசிரியனின் மட்டுப்படுத்தப்பட்ட மார் கருத்தூன்றிய பார்வையின் வன்முறை அது நுண்ணயமான மற்றும் மரபார்ந் மாற்றீடு செய்யப்பட்டுள்ளது. சிங்க பக்கங்களை ஒதுக்கியுள்ள இந்த நூ பக்கங்களிலேயே எழுத்துப் பிரதிகள் | நாட்டுச் சிங்களவரினதும் கண்டியர்கள் வேறுபாடுகள் உருவாக்கப்படும் அதேலே மேல் வகுப்பினருக்குமிடையிலான ே நாட்டுச் சிங்கள ஆணின் சாதாரண ஆள்
'கம்பாயம்' என அழைக்கப் உடலின் கீழ் பாகத்தில் சுற்ற சாதிக்கு ஏற்ப அது மு அதிகமாகவோ நீண்டு கா பொன் நிறத்தெறிகளும், ெ பழைய பாணி மேலைத்தே
அதே வேளை, நீள் கால்க இவர்களில் உயர் மட்ட ஆளுனரால் அளிக்கப்பட்ட தந்தை வழியாகவோ அ முதலியார்கள் முழு வேடவு இதன் போது அவர்கள் பட்டிகையினால் அலங்கார உடை வாளை கம்பீரமாக : சுற்றி கணிசமான அளவுள் அது வழங்கப்படுவதற்கு . அரசுக்கு செய்யப்பட்ட சேன சிங்களப் பெண்கள் பொது அத்துடன் தமது பளபளக்கு ஊசிகளால் அல்லது சில

படவில்லை. விபரிப்பு முற்றாகத் தகவல் நம் காலமற்றவை, நங்கூரமிடப்படாதவை, சிறந்த வேடவுடைகளிலுள்ள வீறாந்த தமது அதிகாரபூர்வ ஆடையால் அல்லது தியை போர்த்திய விடயங்கள் மீதுள்ள யாதையே வெளிப்படுகிறது. காலனியக் இங்கு காணப்படவில்லை என்பதுடன் தவற்றுக்கான விசாரணைத் தேடலாக -ளவரின் ஆடைகளுக்காக நானூறு லின் புகைப்பட சேகரிப்பில், இரண்டு உள்ளன. இவற்றில் ஒரு புறத்தில் கீழ் ரதும் ஆடைகளுக்கிடையில் தெளிவான வளை, மறு புறத்தில் கீழ் வகுப்பினருக்கும் வறுபாடுகள் காட்டப்படுகின்றன. கீழ் டை பின்வருமாறு விபரிக்கப்படுகிறது.
ப்படும் வெள்ளை அல்லது வர்ணத் துணி றப்பட்டுள்ளதுடன் அதை அணிந்துள்ளவரின் எழங்கால்களுக்கு கீழ் சற்றோ அல்லது ணப்படும். நவீன வடிவமைப்புள்ள அல்லது பான்னிழைத்த தெறித்துவாரங்களும் உள்ள ய கோட் மேல் வர்க்கத்தால் அணியப்படும் சட்டைக்கு மேலே கம்பாயம் அணியப்படும். த்திலுள்ளோர் முதலியார்களாவர். இது மரியாதையான ஓர் பட்டமாகவோ அல்லது மைகிறது. அரச வைபவங்களின் போது டையில் அரச அலுவலகத்திற்கு செல்வர். தோள்களில் இருந்து தொங்கும் பொன் வேலைப்பாடு கொண்ட வளைந்த குத்து அணிவர். அவர்களில் சிலர் தமது கழுத்தைச் ள பொன் பதக்கங்களை அணிவர். அவற்றில் அவரால் அல்லது அவர் மூதாதையினரால் வ, ஞாபகார்த்தமாக பொறிக்கப்பட்டிருக்கும். பாக சிறிய ரவுக்கையும் கம்பாயமும் அணிவர். தம் நீண்ட கூந்தல் பொன் அல்லது வெள்ளி வேளைகளில் சிறிய அழகான சீப்பினால்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 146

Page 155
திருத்தப்பட்டிருக்கும். தலைக்கு படவில்லை. செல்வந்தர்கள் ஐரோப்பிய வேட வுடைகளையும் , செல்வர்.
கண்டியர்களின் சாதாரண ஆடை என்பது :
அரையைச் சுற்றி ஓர் துண்டு அணிவதில்லை என்பதுடன் அ அவர்களது தலைவர்கள் பாரியள் சுற்றிச் சுற்றி கட்டி அதன் மடிப்பு விடுவர். முழு ஆடையில் அவர்க தொப்பியும் அணிவர். இது இரன் விளிம்பு மற்றதின் விளிம்பில் வை வெள்ளை அல்லது கறுப்பு நிற பொன்னால் அல்லது வெள்ளியால் ஆடை இந்துப் பெண்களின் வழக் கூந்தல் தலையின் பின் பதி என்பதுடன் அவர்கள் நகைகளில்
35).
கண்டிய முதலியார்
காலனிய மனதை எடுத்துக்காட்டும் - சந்தர்ப்பங்களில் ஐரோப்பிய கோட்' அத்து தரப்பட்ட பதக்கங்களை அணிந்த கீழ்நாப்
மூன்

எந்த மறைப்புகளும் பயன்படுத்தப் வெளியூர்களுக்குச் செல்லும்போது தாராளமாக நகைகளையும் அணிந்து
.ெ அவர்கள் சீப்பை ஒரு போதும் வர்களது தாடிகள் வளர விடப்பட்டன. விலான மஸ்லின் துணியை இடுப்பைச் புகளை கணுக்கால்கள் வரை தொங்க ள் ஜக்கற்றும் வெள்ளை gigote வடிவ எடு ஏந்து தட்டுகள் (சோசர்) ஒன்றின் வக்கப்பட்டது போல தோன்றுவதுடன், த் துணியால் உருவாக்கப் பட்டவை. ல் அலங்கரிக்கப்பட்டவை. பெண்களின் ககைப் பின்பற்றி இருக்கும். அவர்களது வொக கொண்டையிடப்பட்டிருக்கும் பிரியமுடையவர்கள் (ரைற் 1907: 334
11 E21 '11 ப
இந்த வரிகளின் எழுத்தாளருக்கு - உன் காலனிய அரசால் அவருக்கு ட்டு முதலியார் நவீனத்துவத்தை
ன்றாவது இதழ் 2005 பனுவல் (147)

Page 156
உடலுருக்கொடுக்க அவரது எதிர்நின் நிதானித்திருந்தனர். மேற்கு மற்றும் . வேடவுடையானது வர்ணிக்கப்படும் உருவாகியதாகத் தெரியும் கண்டி பூர்வமானதாக உள்வாங்கப்பட்டடுள்
அதிகாரபூர்வத்துவத்தின் இனக் கட்டு
டொனமூரினால் தலைமை ஆணைக்குழு இலங்கையில் 13 நவம் இருந்து தனிநபர்களையும், குழுக்க நாட்டின் அரசியல் நிலவுருவானது அரசியல் என்று சரியாக விபரிக்கத்தக்
140 சாட்சியங்களையும், தூது. முப்பத்தி நான்கு அமர்வுகள் நடந்த தூண்டுவதில் ஆணைக்குழுவின்
அரசமைப்பில் அதிக நன்மைகளை பாடாக இனத்துவம் தன்னை அமுல் வலுவாக்கி கொள்ள தூய்மைவாத தன்மையையும், மரபு வழியையும் பயன் தமது சொந்த இனக் குழுவின் அதிகா
பிரதான நகரங்களில் சிதறி வ செய்வதாக உரிமை கொண்டாடிய ஆஜரானது. யூரோ ஏசியர்களிடமிருந் பறங்கியரின் வேறுபடும் தன்மை முன்வைத்த பிரதான விடயமாகும். இலங்கை ஒல்லாந்த பறங்கியர் சங்க இன அடையாளத்தை கொழும்பிலு வளர்ப்பதையும், அத்துடன் குறிப்பாக களை சுத்தப்படுத்தலையும் நோக் பறங்கிகள் பொதுவாக மெக்கானிக் தொழிலின் இயல்பால் அழைக்கப்பட் அழைக்கும் உரிமையைப் பெற்று .

லை கண்டியர், தமது மரபார்ந்த பகுதிக்குள் கிழக்கின் கலப்பாக கீழ் நாட்டு மனிதனின் கிறது. உள்ளூர் மூலகங்களில் இருந்து ய வேடவுடையானது மிகவும் அதிகார
எது.
நிமானங்கள்
தாங்கப்பட்ட அரசமைப்பு சீர்திருத்த பர் 1927 முதல், 18 ஜனவரி 1928 வரை தங்கி களின் பிரதிநிதிகளையும் சந்தித்தபோது, வ மாற்றமடைந்தது. அடையாளங்களின் க்க ஓர் புது வகை அரசியல் மேற்கிளம்பியது.
க்களையும், சான்றுகளையும் ஆய்வதற்காக தன'. தீவில் அரசியல் செயற்பாடுகளைத் வருகை தாக்கம் செலுத்தியது. புதிய ப் பெற்றுக்கொள்ளுவதற்கான சாத்தியப் ல்படுத்தியது. சமூகத்தில் தமது இடத்தை த்தின் கற்பனையையும், வேறுபாத்தற் படுத்திய பல மேட்டுக்குடித் தலைவர்களால் ரபூர்வத்துவமானது உரிமை கோரப்பட்டது.
பாழ்ந்த 32,000 பறங்கியரை பிரதிநிதித்துவம் ஓர் தூதுக்குழு ஆணைக்குழுவின் முன் ந்தும் மற்றைய கலப்பு பிறப்புகளிடமிருந்தும் யே அவர்கள் ஆணைக்குழுவின் முன் 1908 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 5மானது தனித்துவமாக ஒல்லாந்த பறங்கி புள்ள நடுத்தர வர்க்க பறங்கியரிடையில் ப் போர்த்துக்கேய பறங்கியரான வெளியாள் கமாகக் கொண்டது. போர்த்துக்கேயப் தகள் அல்லது துபாசிஸ் என அவர்களின் டனர். அவர்கள் தம்மைப் பறங்கியர் என க்கொண்டிருக்கவில்லை. மரபு வழியை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 148

Page 157
அடிப்படையாகக் கொண்டு கடுமையான பறங்கியர்கள் தமது அதிகாரபூர்வத்துவத்
இதைப்போன்றே 15,000 என கண முஸ்லீம் சமுதாயத்திலிருந்து தம்மை எல்ல பயன்படுத்தினர். பத்தொன்பதாம் நூற் நிர்வாகம், சோனகர், மலாயர், அப்கானி இலங்கையின் சிறு சமுதாயங்களை ஒன்ற கொண்டு வருவது வசதியானது எனக் ஜாவா அடையாளத்தின் அடிப்படையில் ம பிரதிநிதித்துவத்தை வேண்டினார்கள்'.
14:14:11
சிரிப்பகம் - 4. '
சோனகர் (Moor) என்று பொதுவாக அழைக்கப்படும் முஸ்லிம் Tamby'
எண்ணிக்கைகளின் சட்டம் தெ இழக்கப்பட்டுவிடும் என்று பயந்து சிறிய ச நெகிழ்வுத் தன்மையான கருவியாக அதில் சிறிய குழுக்களால் பின்பற்றப்பட்ட அதி என்பது சிங்கள தேசியவாதிகளால் ஒத்திருந்தன.

[ சட்டங்களை வரையறுப்பதனூடாக தெக் கட்டமைத்துக் கொண்டனர்.
க்கிடப்பட்ட இலங்கை மலாயர், அகன்ற மல பிரித்துக் கொள்ள இனவாதத்தைப் மாண்டின் நடுவாக்கில் பிரித்தானிய பர்கள், போகறஸ், மேமன்ஸ் போன்ற ாக்கி முஸ்லீம்கள் என்ற குடையின் கீழ் -கண்டார்கள். பிரகடனப்படுத்தப்பட்ட கலாயர்கள் தமக்கான தனி அரசியல்
மலே
டர்ந்தால் சமூகத்தில் தமது இடம் முதாயங்கள் டொனமூர் அமர்வுகளில், நாரபூர்வத்தைப் பயன்படுத்தினார்கள். கார பூர்வத்துவத்தின் ஒழுங்காசாரம் பயன்படுத்தப்பட்டவற்றை மிகவும்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 149

Page 158
மலாயர்கள் சிவப்புக் கம்பள திருப்பதனூடாகவும், தலையைச் சுற்றி தம்மை சோனகர்களிடம் இருந்து வே சமூதாயக்குறியீடாகும். 1906 இல் தலையையும் பாதத்தையும் மூடியபடி ! எதிர்த்த முக்கியமான சோனகராவா பங்குபற்றிய கூட்டம் ஒன்று மருதானை றிவ்வியூ இல: 01 ஜனவரி 1906 : 89).
அடையாளத்தைக் காட்சிப்ப பகுதியாகும். சிங்களவரைப் போ
யாழ்ப்பாணத்துப் தமிழர்கள், பிரதான காட்டும் குறியாக தலைப்பாகை . உருவாக்கப்பட்ட அதிகாரபூர்வமான சமுதாயங்களின் காலனிய கட்டும் உண்மையில் காலனிய மனத்தால் . சமுதாயங்கள் அடையாளத்தின் கண்டுபிடித்துக் கொண்டன.
பால்நிலைப்படும் அதிகாரபூர்வத்து
தீவின் வெவ்வேறு சமுதா கட்டியமைத்தலில் பங்கு கொள்வது, யாவிற்கும், கிழக்கிற்குமிடையில் படுத்தினார்கள் என்பதை இலங்கை இவை வரலாறு மற்றும் இனம் சம் பட்டவையாகவும் அமைந்தன.
சீப்புடன் ஆண்கள் : ஆண்மைப்படுத்த
காலனிய ஆட்சி மக்கள் குரித்துடைமையாய் இருக்கும் ஓர் உரித்துடைமைக்கான சான்றானது ஆண்களுக்கு குறுக்கறுக்கும் பால்நி
அமைந்தது. இதனால் பால்நிலை வ.

த் தனமான துருக்கிக் குல்லாய் அணியா த் துணியைக் கட்டிக் கொள்வதினூடாகவும் பறுபடுத்தினர். துருக்கி குல்லாய் சோனக திரு. அப்துல் காதர், நீதிமன்றத்தினுள் துழைய தலைமை நீதிபதி விதித்த தடையை ர். அவருக்கு ஆதரவாக 30,000 பேர்கள் னயில் இடம் பெற்றது (த சிலோன் நஷனல்
டுத்தலில் ஆடை என்பது முக்கியமான லவே பிரிக்கப்படாத ஆடை அணிந்த ன சமுதாயத்திலிருந்து தம்மைப் பிரித்துக் அணிந்தனர். பல்வேறு சமுதாயங்களால்
சுயம் பற்றிய வரைவிலக்கணமானது, ானங்களுடன் அரிதாகவே முரண்பட்டன. வரையப்பட்ட சமூக சட்டகத்தினுள் தான் T குறிகளையும் வேறுபாடுகளையும்
நவம்
யங்களின் அதிகாரபூர்வத்துவங்களைக் தினூடாக பிரித்தானியர்கள் பிரித்தானி லான வேறுபாடுகளை கருத்துருவப்
அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பந்தப்பட்டவை மட்டுமல்லாமல் பல்நிலைப்
த்தப்படும் ஆண்கள்
நிச்சய தன்மையுடன் ஏதோ ஓரிடத்திற் முறைமையை விரித்துரைத்ததுடன் இந்த | தெளிவானது. எனவே ஐரோப்பிய லை நடத்தை என்பது பிரச்சனை தருவதாக கிபாகம் மற்றும் தோற்றப்பாடு தொடர்பான
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 150

Page 159
தெளிவான எல்லைகளை வரைதலைப் தென்பகுதிச் சிங்கள ஆடவரின் கெ கவலைக்குரிய காரணமாகியது. சுயமரி முடியை நீளமாக வைத்திருப்பதுடன் அன. மேல் ஒர் சீப்பையும் செருகியுள்ளார்கள்?
1887 இல் பண்டமயமாதலின் : குறிப்பிட்ட சிலருக்கிருக்கும் உரிமை கொலை செய்தனர். கொழும்பின் தெ ஒலி குடும்பத்தைச் சார்ந்த ஆண்கள் பாணியில் சீப்பு அணிந்து திருமா திட்டமிட்டிருந்தார்கள். அவர்கள் இவ்வா வெற்றிகரமாகத் தடுத்ததுடன் இந்தக் கள் ஆளுனர் ஆர்தர் கோடோன் அவர்க எடுக்கப்படுவதை எதிர்த்தார். அதற்கு ஒ கலவரத்தைத் தூண்டி விட்டனர் என அ 1987:171).
கொண்டையை வெட்டும் நடவடிக் ஓர் பகுதி வெற்றியாகும் என்பதுடன் . வன்முறையின் பிரிக்கமுடியாத பகுதியும் பிரித்தானியரிடையே கொண்டை பற்றிய

கொண்டை கட்டிய சிங்கள ஆடவன்
பழக்கமாக்கியது. இக்காரணங்களால் ாண்டை பிரித்தானியர்களின் பெரும் யாதையுள்ள ஆடவர்கள் ஏன், தமது மதக் கொண்டையாக வாரிக்கட்டி அதன்
அதிகரிப்பிற்கு மேலாக சீப்பணிவதற்கு தொடர்பாக ஆண்கள் தம்மைத்தாம் ற்குப் பகுதியைச் சார்ந்த மேட்டுக்குடி கொயிகம் (மரபு ரீதியாக உயர் சாதி) ன வைபவமொன்றுக்கு செல்லத் று செய்வதை உள்ளூர் கொயிகமக்கள் Dவரத்தில் ஒலி ஒருவர் கொல்லப்பட்டார். நக்கெதிராக எவ்வித நடவடிக்கையும் லிகளே பழிதீர்க்கும் நடவடிக்கையாக' வர் நம்பியது காரணமாகும் (றெகெர்ஸ்
கையானது காலனிய ஆட்சி யினருக்கு காலனித்துவ ஆட்சியின் அமைதியான மாகும். உண்மையாகச் சொல்வதனால் மனப்பதிவு கலந்து பட்டதாக இருந்தது.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (151)

Page 160
ஆனால் அவர்களுள் பலர், இலங்கை அணியக் கூடாது என்று காலனி வருடத்தைய தீர்ப்பை அங்கீகரித்திரு! ஆண்களைப் பாதித்தது. அன்றில் இரு பார்க்கப்பட வில்லை. சற்று கலகத்தல் ரிவ்வியூ விகடத்தனமாக கருத்துக் கூ
பேரரசின் பாதுகாப்பில் குறுக்கீடு செய்வதாக இ அதிசயிக்காமல் எம்மால்
இந்த ஆண்கள் இதற்கு கண்டிப்பாக ஒய்வு பெறுவதே சிறந்த நஷனல் ரிவ்வியூ இல: 01, ஜனவரி 1906
ஐரோப்பியப் பண்பாட்டினை எதிரியின் முடியை வெட்டுவதென்பது ஜூலியஸ் சீசர் கோல் அதிகாரிகளது நீ அமெரிக்கர்களது முடியை தோலோடு வரலாற்று உதாரணங்கள் உள் 6 ஆட்சியாளருக்கு நீண்ட முடி கெ அவர்களது அதிகாரத்திற்கான அச்சுறு
வூக்கோவின் உயிரியல் - 8 கருத்துக்கள் உடல் பற்றிய காலனிய ஆற்றல் வாய்ந்த கருவிகள் சிலவற் எழுத்துகளில், வூக்கோ நவீன
முறைமையானது சட்டதிட்டங்கள், தடை உயிரியல் - அதிகாரம்' என அழைக்க தாக்க விளைவுகளை உற்பத்தி செ சட்டதிட்டங்களுடன் சம்பந்தப்பட்ட மருத்துவம், தண்டனை, பாலியல் 2 வைப்புகள் என்பன உயிரியல் - அது சம்பந்தப்பட்டவை. இலங்கையில் சிறைத்தண்டனை, ஐம்பது கசையடி,

யின் தொண்டர்கள் இனியும் கொண்டை ப அரசால் குறிப்பிடப்பட்ட 1906 ஆம் தனர். இந்தப் புதிய சட்டம் முப்பது சிங்கள ந்து நீண்ட முடியானது ஓர் அச்சுறுத்தலாக மான சஞ்சிகையான த சிலோன் நஷனல் றுகையில்
மர்மமான முறையில் அவை (கொண்டைகள்) நக்கவேண்டும். இருந்தாலும் இது எப்படி என்று இருக்க முடியாது.
உடன்படுவதிலும், சேவையிலிருந்து து என அது பரிந்துரைத்தது (த சிலோன் :89).
ப் பொறுத்தவரையில் ஒருவர் தன்னுடைய முழுமையான அடைக்கலத்தைக் குறிக்கும். ண்ட முடிகளை வெட்டியது முதல், உள்ளூர் உரித்தெடுத்தது வரை என இதற்கு பல ளன. இலங்கையின் பிரித்தானிய Tண்ட ஆண்களின் தோற்றம் என்பது பத்தலாக அமைந்ததா?
அதிகாரம்' மற்றும் உடல் மேற்பரப்பு' என்ற ப பிரதியை விசாரணை செய்வதற்கான றை அளிக்கிறது. தனது பிற்பட்ட கால அதிகாரத்தினுடைய தனித்துவமான பக்கட்டுக்கள், தற்காட்சி முதலிய, அவரால் ப்படும் விடயங்களால் சுயத்தின் பரப்பினுள் ப்கின்றதென அடையாளம் காண்கிறார். செயற்பாடுகள், நிறுவனங்கள் மற்றும்
ணர்கை போன்ற உடலின் பொறித்து கொரத்தின் செயற்பாட்டின் கணக்குடன்
மாவட்ட நீதிமன்றங்கள் ஒருவருட நூறு பவுண்களுக்கான அல்லது மேற்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (152)

Page 161
சொன்ன ஏதாவது இரண்டைத் தண்டனை தண்டனை விதித்தல் தொடர்பாக உச்ச எல்லைகளும் கிடையாது. நடைமுறைய என்பது வழங்கப்பட்டது. 1880களில் கசையடிகளை 25 ஆக குறைத்தது. ஆ உடல் ரீதியான தண்டனை வழங்குவது வழங்கப்பட்டபோது இது 1890களில் பின்ரே
இலங்கையில் உயிருக்க Cat-o-nine-tails ஆல் 1987:44)
கொண்டையை அப்புறப்படுத்து அதிகாரத்தை பலப்படுத்தும் நடவடிக்கைய
நவீனத்துவத்தினதும், முன் அணிவகுப்பாக காலனியவாத படிமு ை வாசிகளுக்கெதிரான வன்முறையை சூ அணுகுமுறையானது இன்னொரு ! தர்மபாலாவினுடையதில் இருந்து கே. பட்டாவியர்களைப் போல தனது நாட்டு ப வற்புறுத்தினார் (குறுகே (தொகுப்பு) 1965 களைக் குறிப்பிட்டபோது டென்கம் குறை
சிகையை திரித்திக் கொள்வ நேரத்தில் சீப்புகள் நடப்பு வழ தென்பட்டன. தாழ்நாட்டுச் சி பிறை வடிவான அரை வட்ட பழைமையான தொன்றாக மாற்றங்கள் நிகழ்ந்து வந்த தான் சீப்புகள் காணமுடிய பின்னால் பெரிய ஆமை
சந்தேகத்திற்கிடமில்லாமல் . இருக்கவில்லை என்பதுடன் வழக்கு இப்போ பிரசித்தமடை

யோக விதிக்க அதிகாரம் கொண்டவை. நீதிமன்றத்திற்கு எவ்வித முறைசார் பில் கொலைக்கே தூக்குத்தண்டனை கொண்டுவரப்பட்ட மறு சீரமைப்பு, னால் சில குறிப்பிட்ட குற்றங்களுக்கு தற்கான அதிகாரம் மஜிஸ்ரேற்றுக்கு நாக்கிச் சென்றது.
Tக கதறும் சிறைக்கைதியின் பின்புறத்தில் கசையடிப்பு மேற்கொள்ளப்பட்டது (றோகஸ்
தல் என்பது காலனிய உயிரியல் - பின் மையப் பகுதியாக இருந்தது.
னற்றத்தினதும் தவிர்க்க முடியாத றயைக் கண்ட டென்காம் உள்ளூர் ட்சுமமாகக் கிளப்பி னார். இவரது நவீனத்துவவாதியான அனகாரிக வறுபட்டதல்ல. தர்மபாலா மலாய மக்களை சீப்பு அணிய வேண்டாம் என : 509). இருப்பினும் தனது அவதானங் கத வலுவுடன் காணப்பட்டார்.
னங்
பதில் இன்னொரு மாற்றம் நிகழ்ந்தது. ஒரு க்கில் இல்லாது போவதற்கான அறிகுறிகள் சிங்களவரின் தனித்துவத்தைக் குறிப்பிட்ட - - ஆமை ஓட்டுச்சீப்பைச் சிரசில் அணிவது த் தெரியவந்தது. கிராமத்தில் சிறிய பலும் நகரத்திலுள்ள இளைஞர்களிடையே மாதவையாயின. இருப்பினும் தலையின்
ஓட்டுச் சீப்பு அரிதாக அணியப்பட்டது. கொண்டையும் அடிக்கடி காணக்கூடியதாக
குட்டையாக முடியைப் பேணும் நடப்பு டந்துள்ளது (டென்காம் 1912:172).
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (153)

Page 162
'கீழ் நாட்டுச் சிங்களவரின் ஈ.பி.டென்காம் அழைப்பது, யாவாவில் நாடுகடத்தப்பட்ட மலாய இளவரசி
அறிமுகப்படுத்தப்பட்ட ஜனரஞ்சகக் க ை ஒல்லாந்த ஆளுனர் உள்ளூர் தலைவனா உதவும் என அறிவுறுத்திய பின்னரே சீப் கதை குறிப்பிடுகிறது. அதிலிருந்து சிங்களவரிடையில் தலைஅணிகள் (தெ 'மரபின்' ஓர் பகுதியாக உருவாகியது. தொல்சீரில் இருந்து, இனங்காண்கின்ற கூடாரமும்) என்ற நூலில் மேற்கோள் கா
எனவே உயர்ந்த சீப்புக்க வழக்கினை சிங்களவர் 6 அணிவதைத் தடைசெய்யும் தன்விருப்புரி மைக்கும், இ அவமதிப்பான செயற்பாட் செய்யமுடியாது.
கி.பி 1023 இல் எல்லாளன் . இந்திய அரசவைக்கு சிறைப்பிடித்து . க்கும் இடைப்பட்ட காலத்தில் எந்நேரத்தி ஆணையைத் தான் இனங்காண மு படுகிறார் (அல்விஸ் 1920). திகதிகளில் எது முக்கியத்துவமானது எனில் 19: அல்விஸ்சுக்குள்ள சொந்தக் கவனமு இனவாதமாக்கச் செய்த முயற்சியுமாகும்
இந்தியாவிலுள்ள தலைப்பாகை உள்ள காலனிய ஆட்சியாளர்களுக்கு பெண்ணியல்பாகும். சீப்புக்களை அ தோற்றப்பாட்டில் பெண்ணாகி விடுகி குறோசற்றினால் எழுதப்பட்ட 'La Fee நாவலில் பெண்மைப் பண்பு பூண்ட சிந் தகவல்கள் கிட்டுகிறன. நாவலில் உ எண்ணத்தை சுருக்கமாக கூறுகிறது.

தனித்துவமான அடையாளம்' என இருந்து இலங்கைக்கு ஒல்லாந்தரால் னால் பதினெட்டாம் நூற்றாண்டில் தயினை அடிப்படையாக கொண்டதாகும். க்கு சீப்பு முடியை ஒரே இடத்தில் வைக்க பு அணியும் வழக்கம் வந்ததாக ஜனரஞ்ச சீப்பை அணிய ஆரம்பித்த கீழ் நாட்டு ரப்பிகள்) பயன்படுத்தப்படவில்லை. சீப்பு, மற்றைய தகவல்கள் சீப்பின் உற்பத்தியை ன. த அல்விஸ், சுலிவனை (பங்களாவும் ட்டுகிறார்.
-ளை அணியும் சிறப்புடைமையான நடப்பு நசித்தார்கள். தாழ்நாட்டு மக்கள் இதை ஆணையை விட மோசமாகச் சிங்களவரின் யற்சார்பிற்கும் எதிரான தொந்தரவளிக்கும், டை கொடுங்கோல் செய்யும் தமிழரசர்கள்
ஆட்சி செய்ததிற்கும், நாலாவது மகிந்த கொண்டு செல்லப்பட்டதிற்கும் கி.மு. 203 லும் அங்கீகரிக்கப்பட்டிருக்கத்தக்க அரச டியாமைக்காக 'த - அல்விஸ் கவலைப் ர மெய்மைத்தன்மை என்பதற்கு மேலாக !0இல் இந்த விடயம் சம்பந்தமாக த ம், அத்துடன் சீப்பு பற்றிய கதையை
').
ககளிலும், சீப்புகள் பற்றி இலங்கையில் எரிச்சல் ஏற்படக் காரணம் அவற்றின் ணிவதினூடாக சிங்கள ஆடவர்கள் றார்கள். 1926ல் பிரான்கெய்ஸ் த ric Cinghalaise' என்ற ஜனரஞ்சக கள ஆடவர்கள் பற்றிய சுவாரசியமான ள்ள ஓர் அமெரிக்க பாத்திரம் பொது
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (154)

Page 163
ஆண்கள் பெண்கள் செய் அலங்கரித்துக் கொள்ளும் ! என்னே... (குறோய்சற் 1926:39)
இந்த பாசாங்கற்ற நாவலானது, முற்கற்பிதம் பற்றியும், பிரித்தானிய மனப் கூறுகிறது. உண்மையில் இந்நாவலான போன்ற இடங்களை மையமாகக் கொண்டி பற்றிய சில தகவல்களைக் கொண்டிருந்த போலியான புரிதல்களையே திரை விலக்கு நீண்ட கூந்தலும், அவர்களின் சீப்பு 9 எண்ணெய் வடியும் தேகம், நிர்வாணம் டே தூண்டும் பண்புகளும் பால் ரீதியாக பெ கருப்பொருளாகும்.
பெட்டைத்தனமான கூந்தலும் சாரத்தின் கீழ் நிர்வாணமான 34).
பணியாள் பற்றிய விபரிப்பானது .
வெண்ணிற ஆடையிலுள்ளான் வைக்கப்பட்ட கேசம் படிய வை கட்டியில் சிற்பமாக்கப்பட்ட ை கண்ணிமைகள்.... ஓட்டினால் நீண்ட மினுங்கும் கூந்தல் ெ (குறோய்சற் 1926:37-39).
சிங்கள ஆடவர் பூனை போன்றவ ஒழிய, வீறு மிக்கவர்களாக அல்ல. இந்த மிக்க தமிழர்களிடம் இருந்து அவர்கள் வேறு
சிங்கள ஆணின் மெல்லியல்பு என் இந்திய ஆண்கள் பற்றிய பொதுவான ரச ை களில் ரொபேட் ஓமி இந்துஸ்தான் வாசிக பால் நிலை உண்மையில் ஆள்பவருக்கும், நிலைப்பாடுகளை வரையறுப்பதில் உதவியும்

வது போன்று தலை வாரி, அதை நன்னடத்தையற்ற சிறு பழக்கம் தான்
சிங்கள் வழக்கு என்பதிலும் பிரெஞ்சு பாங்கு பற்றியுமே அதிகம் எமக்குக் து கொழும்பு, அனுராதபுரம், கண்டி ருந்தாலும் மேலும் உள்ளூர் வாசிகள் Tலும், அவை சிங்கள சமூகம் பற்றிய தகின்றது. சிங்கள ஆடவர்களின் புணிதலும், நீண்ட கண்ணிமைகள், பான்ற அவர்களின் பாலியல் ஆர்வம் ண்ணியல்புமே இதன் ஊடுபாவான
டனும், வியர்வையால் பின்புறமொட்டிய ஓர் சிங்கள ஆடவன் (குறோய்சற் 1926:
கவரான சீப்பினால் அவனது எண்ணை பக்கப்பட்டுள்ளது. மண்ணிற நிலக்கரிக் பயன் அவனது போலியாகத் தென்படும் உருவான சீப்பினால் கட்டப்பட்டிருக்கும் காண்ட பூனை போன்ற பணியாட்கள்
ர்கள் என வருணிக்கப்படுகிறார்களே வகையில் மிகவும் ஆண்மைத்தனம் படுகின்றனர் (குறோய்சற் 1926: 44).
Tபது பிரித்தானிய ஆட்சியாளர்களின் னயின் பகுதியே. முதல் முதலில் 1750 ரின் மெல்லியல்பு பற்றிப் பேசுகிறார். பூளப்படுவருக்கும் இடையிலான எதிர் Tளது. அத்துடன் பிரித்தானியாவின்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
155)

Page 164
இந்திய மற்றும் இலங்கை விடயங்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. பத்தெ பிரித்தானியாவில் வளர்ந்த வலுவான மட்டில் அது ஆணுக்கும் பெண் உள்ளார்ந்த, மெய்ப்பிக்கத்தக்க | வரையறுத்தது. அடிப்படை இயல் முனைப்பற்ற, உணர்ச்சி பூர்வமான மாறுபட்டு வலிமையான , செயல் | களாகவும் பார்க்கப்பட்டார்கள். இவ்வே வேறுபாடான பழக்க கோலங்கள் கட்டளையிடுவதாகவும் அமைந்தன முனைப்புடையவராகவும், ஒருவருடன் அதிகாரத்தை பெறுபவராகவும் இருக் பெண்கள் அவர்களது கணவன்மா வர்களாகவும் இருந்தனர் (மெற்காவ்1;
பிரித்தானியப் பேரரசு . ஆதிக்கமும் சுயகட்டுப்பாடும் போன் கொண்டு வரப்பட்டதுடன், இரக்கம், மென்மையான பக்கங்களின் வெளிப் அழுத்தப்படவில்லை (நந்தி 1984:31
வங்காளிகள் போன்ற இ சார்ந்தவர்களைப் போல சிங்கள

சிங்கள் ஆணும் பெண்ணும்
நடனான உறவை ஒழுங்கமைக்கவும் வழி தான்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் T வீடுசார் கருத்து நிலையைப் பொறுத்த னுக்குமான அடிப்படை வேறுபாடுகளை உயிரியல் கூறுகளின் அடிப்படையில் பபிலேயே பெண்கள் வலுவற்ற, செயல் Tவர்களாகவும், ஆண்கள் அதிலிருந்து முனைப்புக் கொண்ட, புத்திபூர்வமானவர் பறு பாடுகள். உடலைக் கட்டமைப்பதாகவும் ளை ஆண்களுக்கும் பெண்களுக்கும் 7. ஆண்கள் பொதுவுலகில் செயல் ஒருவர் போட்டியிட்டுச் செல்வத்தையும் - க்க, வீட்டின் சரணாலயத்திலிருந்து வரும் ரையும் பிள்ளைகளையும் பேணவேண்டிய P44:92-94).
அனுபவங்களின் அடிப்படை இயல்புகள், Tற துலக்கமான ஆண்மைப் பண்பினுள் உணர்வாதிக்கம் போன்ற மனித இயல்பின் பாடாக அமையும் பெண்மை சார் பண்புகள்
84).
இந்தியாவின் குறிப்பிட்ட சமுதாயத்தைச் ( ஆண்களும் பெண்மையானவராகக்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 156

Page 165
கொள்ளப்பட்டனர். இலங்கையில் கால் பெண்மையானவர்களாக பார்க்கப்பட்டது ஆண்மைத் தோற்றப் பண்புடையோராயும் ப மற்றும் சிங்கள நிலவரங்கள் மாறுபட்டுள்ள
அழகான கீழைத்தேயப் பெண் பற்றியதெ
கோப்பி பொறுக்கும் சிங்களப் பெண்கள்
சட
பத்தொன்பதாம் நூற்றாண்டில் கா பல ஐரோப்பியர்கள், உள்ளூர் பண்பாட் உடல்சார் இயல்பில் ஆர்வமுடையோராய் அவர்களது ஆர்வத்தை ஆரம்ப இன் சட்ட கமிட்டன. பத்தொன்பதாம் நூற்றா கதையாடல்கள் மிகவும் சுட்டிப்பான கரு செய்கின்றன. காலனிய மனத்தால் கே மறையான பண்புகளினுள் அழகான ெ பெண்களின் வயதிற்கு முந்தய வயோதிபம் எழுத்துக்களில் வலியுறுத்தப்படு கின்றது சுதந்திரம் பற்றி அனுகூலமான விதத் பிற்பகுதியில் நொக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனிய அவதானிகளால் ஆண்கள் மட்டுமல்லாமல் சிங்களப் பெண்கள் சர்க்கப்பட்டனர். இங்குதான் வங்காளி
ன.
பன்மம்
லனிய உலகத்திற்குள் வருகை தரும் டின் புலனின்பம், லெளகீக மற்றும் | இருந்தனர். இந்த விடயங்களில் பரையியல் பிரதிகள் பெரும்பாலும்
ண்டு, இலங்கை பற்றிய பயணக் த்துசார் ஆட்சிப்பரப்பை வரையறை எடிட்டு காட்டப்பட்ட மிகவும் எதிர் பண்கள் இல்லாமையும் அடங்கும். பற்றியும் பத்தொன்பதாம் நூற்றாண்டு 1. பெண்களால் அனுபவிக்கப்படும் இதில் பதினேழாம் நூற்றாண்டின்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 157

Page 166
ஆண்கள் தமது மனை இந்த மண்ணின் முக் ஆடவர்களுடன் பேசும் கணவன்மார் உடனிருப்
ஆனால் பத்தொன்பதாம் எண்ணமானது பிரித்தானிய க
Cinghalaise' இல் சுருக்கமாக தரப்
விசித்திரமான நாடு... வயதில் அவர்கள் முடிந்
கேரளப் பெண்கள் செய்த மனங்களை கலவரப்படுத்தினார்கள் மானவர்கள், புதிரானவர்கள், வ அவலமானவர்கள், பாதுகாப்பு தே எண்ணத்தினுள் உறுதிப்படுத்த | உடலமைப்பிற்கும் சமூக வகிபாகத்த புரிதலை கேள்விக்குறிக்குள்ளாக்கி உருவாக்கியிருந்தனர். இதுவே க சாட்டானது. சிங்கள ஆணின் மெ பண்புகளும் அவர்களது ஆடைகள்
பால்களுக்கிடையிலால் ரீதியான வேறுபாடு | ரவுக்கை அணிந்ததா விடவும் பொதுவாக சர் சீப்பு போன்ற ஆண்டை (சுலைவன் 1854:19).
பெண்கள் இருபது வயதை தோற்றத்தில் சூனியக்காரிகள் போ குறிப்பிடும்போது, வண பிதா "பெண்கள் ஆண்களிலும் உயரம் ( வர்கள் நயமானவர்கள் அல்ல "(மே எலிசபெத் ஹரிசைப் பொறுத்தவ

வியர்பால் பொறாமை கொண்டிருப்பதில்லை. கியமான பெண்கள் அடிக்கடி தாம் விரும்பும் பர், கலந்துரையாடுவர் எனினும் அவர்களது பர் (நொக்ஸ் 1958: 123-24).
நூற்றாண்டில் , முக்கியமாக இருந்த Tலனியவாதி ஒருவரால் 'La Feerie
பட்டுள்ளது.
பெண்களைத் தவிர எல்லாம் நல்லது. இருபது து விடுகிறார்கள் (குறோய்சற் 1926: 54).
Tாக
நது போல சிங்களப் பெண்கள் காலனிய ர். கீழைத்தேயப் பெண்கள் மறைவடக்க லுக்குறைந்த அழகானவர்கள். ஆனால் வைப்படுகின்றவர்களாக அரசில் நிலவிய முடியாதவர்களாக இவர்கள் இருந்தனர். நிற்குமிடையிலான உறவு பற்றிய பாரம்பரிய சிங்களப் பெண்கள் ஓர் சங்கடத் தன்மையை காலனியவாதிகளின் கொடூரமான குற்றச் மல்லியல்பு மற்றும் பெண்களது ஆண்மைப் 5டனும் இணைக்கப்பட்டன.
எ ஒரேயொரு குறிப்பிடும்படியான கட்புல பெண்கள் ஆண்களிலும் பார்க்க குட்டையான கும். மிகவும் முரட்டுத்தனமான பண்புகளை எதோஷமாக இருந்ததுடன், கைக்குட்டை மற்றும் மயின் இணைப்புகளை பகிர்ந்து கொண்டார்கள்
தத் தாண்டியவுடன் வயதானவர் களாகவும் . ன்றும் வந்து விடுவதாக கப்ரன் பேர்சிவல் ஜேம்ஸ் கோடினர் தாக்கிப் பேசுகிறார், தறைந்தவர்கள், அவர்களில் பெரும்பாலான பர்சிவல் 1803: 181. கோடினர் 1807 : 94). ரை "இலங்கைப் பெண்கள் பிரித்தானிய
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
[158

Page 167
ஆண்களால் மனோரதியப்படுத்தப்பட 1994). இதற்கான காரணங்களுள் ஒன்று இருந்ததாகும்.
1807இல் கோடினர் பெண்களின் ஆடை ப
கீழ் சாதிப் பெண்களால் ஆடவர்களினதைக் காட்டிலு கீழ்ப்பகுதிவரை நீண்டது. மார்புகளை மூடிக்கொள்ளே சிறிய வெண்ணிற உள் அணிந்திருந்தனர். இதே தே தமது தோள்களுக்கு மேலா போட்டிருப்பர். ஆனால் பல பயன்படுத்த அனுமதிக்க மார்புகளுடன் பொது இ தொழில்களை ஆற்ற வே குரூரமான தகாத முனைப்பு தனியனையும் இந்த வ அனுமதிக்கவில்லை (கோடி
ஆடை சிலவேளைகளில் பெ எளிமையானதாகவும் பார்க்கப்பட்டது. இ மனம் எதிர்பார்த்த களிப்பு அல்லது கிளர்ச்
உயர் நிலையில் இருந்த | உள்ளவர்களின் வடிவிலேயே செம்மையானவை என்பது பெற்றிக் கோட்டின் வடி பெரும்பாலும் நிறப் பட்டினா மேலே பொன் சரிகைகளும் வெள்ளை நிற மஸ்லின் சட்டைகளான ரவுக்கை ரேந்தைகளைக் கொன் துணியிலாலான சுருக்குக
இலட்சியப்படுத்தப்பட்ட கீ மேற்கத்தைய ஆணுக்கு, இலங்கைப் பெற

வா போற்றப்படவோ இல்லை "(கரிஸ் 1அவர்களது ஆடைகள் இசைவு கேடாக
ற்றி விபரிக்கின்றார்.
ம் அணியப்படும் ஓர் துண்டுத் துணி அம் நீளமானது. பொதுவாக கணுக்காலின் அவர்களுள் பெரும்பாலானவர்கள் தமது வ போதுமான குட்டை ரவுக்கை போன்ற ளாடையையும் இதற்கு மேலதிகமாக வைக்கு பதிலளிக்கும் வகையில் ஏனையோர் க தளர்வாக முரட்டுத்தனமான துணியைப் கீழ்சாதியினர் இந்த சிறப்புச் சலுகைகளை கப்படவில்லை என்பதுடன் தமது திறந்த இடங்களில் தோன்றி தமது சாதாரண ண்டிய கடப்பாடுடையவராக இருந்தனர். டைய அவர்களின் இந்த வழக்காறு எந்தத் ரம்புகளை மீறி விலகிச் செயலாற்ற எர் 1807).
ாருத்தமற்றதாகவும், சிலவேளை களில் து கீழைத்தேய பெண் களிடம் காலனிய சி அற்றிருந்தது.
பெண்களின் ஆடைகள் வறிய நிலையில் இருந்தன. ஆனால் அவர்களின் ஆடைகள் டன் அதிக தொகையில் அணியப்பட்டது. வில் பயன்படுத்தப்பட்ட ஆடையானது ல் அல்லது சற்றின் துணியாலானது. இதன் பூக்களின் தையல் வேலைப்பாடுகளுமுள்ள துணி அணியப்படும். எப்போதும் மேல் கள் அவற்றின் அடிப்பகுதியைச் சூழ . (டிருப்பதுடன், கைப்பகுதியில் அதே ளக் கொண்டிருக்கும் (கோடினர் 1807).
ழைத்தேயப் பெண்களைத் தேடிய ன்களின் பல்வகைத் தோற்றப்பாடுகளும் -
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
(159)

Page 168
உ60L
அவர்களின் எளிமையான ஆடைகள் இதனால் அதிகாரபூர்வமான சிங்களப் பெ அதிகாரிகளுக்கும், எழுத்தாளர்களுக்குப் வேட உடைகளினூடு ஆண் அடைய பாட்டிற்கு நேர் மாறாக காலனித்துவ அதிகாரபூர்வமான பெண்களை வடிவ செலுத்தியது. உத்தியோகபூர்வ இல இந்தியாவைப்போல பெண்களின் ஆ காலனிய மனம் ஆர்வமுள்ள ஆண் அதிகாரபூர்வத்துவமானவர்கள் என உரி வளங்களைக் கண்டு கொண்டது. இது அதிகரித்த பரப்பாகும்.
முடிவுரை
அதிகாரபூர்வத்துவம் என்பது க தாகவும் படிப்படியாக காலனியத்திற்கு தாகவும் இருந்தது. அது வைபவப்பாங்கி அதேவேளை, நாளாந்த வாழ்விலுள்ள சுத்திகரிக்கப்பட்டன. எனவே கீழ்நாட்டில் வேடவுடைகள் போன்ற வைபவ ரீதிய முடிவற்ற மரியாதையின் காட்சிப்படுத்தல காலனியத்துடன் கொண்டுவரப்பட்ட பண்பென்பது இலங்கையின் நாளா
வேடவுடைகள் வைபவ ரீதியான ஆப் முறையாகும். காலனித்துவ எஜமானர்க ஆடைகள் உள்வாங்கப்பட்டன. பிரான்ஸ் பிராந்திய வேடவுடைகள் கிராமியப் பா இலங்கையில் மூன்றாவது குடியரசின் உள்ளூர்' வேடவுடைகள் சிறப்பு ச எதிர்பார்க்கப்பட்டன.
பெண்கள் பொது வெளிக்கா அரிதாகவே பிரவேசித்தனர். பெண்களி பிரச்சினையாக இருக்கவில்லை. அதிக தனிச்சிறப்புரிமை என்றிருக்கவில்ை

தம் குழப்பகரமானதாக அமைந்தன. பண்ணைக் கட்டியமைத்தலில் காலனிய D ஈடுபாடு இருக்கவில்லை. உத்தியோக ாளங்களை கலப்புருவாக்கும் செயற் ம், வெவ்வேறு சமுதாயங்களுக்குரிய மைத்தலில் குறைந்த தாக்கத்தையே மங்கை என்பது உத்தியோக பூர்வ டைகளில் கவனம் செலுத்தவில்லை. குழுக்களிடமும் தலைவர்களிடமும், மை கோரிய தலைமைகளிடமும் அதிக அவர்களின் புரிதலில், ஆதரவுக்கான
காலனிய மனங்களினால் கையாளப்பட்ட ட்பட்டவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட னுள் உறுதியாகத் தோய்ந்து போகும் - அதிகாரபூர்வத்துவத்தின் கூறுகள் சீப்பின் நிராகரிப்பு என்பது முதலியார் Iாக உடையணிந்த ஆண்களுக்கான Tகவும் இலச்சினையாகவும் அமைந்தது.
நவீனத்துவத்தின் ஓர் குறிப்பிட்ட ந்தத்தில் இருந்தபோதும் கீழைத்தேய சிப்பரப்பிலிருந்து ஒதுக்கப்பட்ட வழி ளின் அங்கிகாரத்துடன் மேற்கத்தேய போன்ற நாடுகளில் உள்ளதைப் போல ண்பாட்டின் பகுதிகளாக உருவாயின. 'ஒருமுகப்படுத்தும் கொள்கையினூடு ந்தர்ப்பங்களில் மட்டும் அணியப்பட
ளுக்குள்ளும், வைபவங்களுக்குள்ளும் ல் அதிகாரபூர்வத்துவம் என்பது ஒரு ாரபூர்வத்துவம் என்பது சிங்களவரின் ல. ஒவ்வொரு இனமும் அல்லது
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (160)

Page 169
இனக்குழுவும் தனது சொந்த அதிகாரபூர் பாங்கான வெளியிலேயே பிரித்தான பூர்வத்துவத்தைக் கண்டெடுத்தன. கால் மிருகத்தனமான கைப்பற்றல் வழிமுறைகள் பண்பாட்டு தொழில்நுட்பங்களையும் ஓ வலுவாக்கியும், காத்தும் வந்தது. காலனிய மீது பயன்படுத்திய கருத்தூன்றிய பார் நுட்பம் அவர்களது வர்ணிப்பு விரிப்புகள் பிரயோகிக்கும் செயற்றிட்டத்தின் முக்கிய ஆடைகள் கற்பனை செய்யப்பட்ட முன் பெண்ணியல்பு - உடலை கட்டுப்படு திட்டத்திற்கே உதவியுள்ளன.
குறிப்புகள்
இக்கட்டுரையானது நீரா விக்கிரமசி Body: Politics, Clothing and தொகுப்பிலிருந்து மொழிபெயர்க் ஆசிரியருக்கு பனுவல் நன்றி தெரிவி
Ommu
1.B. Anderson. Imagined commu
David Ni Lorenze இன் கட்டமை! "Invented Hinduism" comparati 41:4 October 1999:630-59
2. றயன், சாதி என்பதை பின்வருமாறு வ
அந்தஸ்து குழுங்களினூடு செயற்படு அவற்றின் உப அலகுகள் இனவாதமா கொண்டவையுமாகும். செயற்பாடு உரித்துடமையாக கொண்டுள்ளவை வெளிப்பாடுகளும், அவை சம்மந்தமா சமூகத்திலுள்ள பிற சமூக குழுக்கள் உள்ளடங்கும்.

வத்துவத்தைக் கையாண்டது. வைபவப் ரியக் கண்கள் இந்த அதிகாரப் பனியவாதம் வெளிப்படையான மற்றும் ளைக் கையாண்டது போல், ஆட்சியின் இயலுமானவரை சாத்தியப்படுத்தியும், பவாதிகள் தாம் ஆட்சி செய்த மக்களின் வை, அவர்களது கணக்கிடும் பொறி என்பன அதிகாரத்தை செம்மையாக பகுதிகளாகும். காலனிய மனங்களால் றகள் - அதிகார பூர்வ, ஆணியல்பு, த்தும், கட்டளையிடும் காலனித்துவ
பஹவின் Dressing the Colonised
Indentity in Sri Lanka என்ற க்கப்பட்டது. இதற்கு அனுமதித்த க்கின்றது.
nities. London verso XIV மேலும் புவாத அடிப்படைகளுக்கு பார்க்க who ve studies in Society and History.
ரையறுக்கிறார். அடுக்கமைவான பிறப்பு ம் சமூக ஒழுங்கமைப்புக் கட்டமைப்புள், கனவையும் பொதுவாக அகமணப் பண்பு அல்லது கிரியைகளின் வகிபாகத்தை 1. சமூக இடைவெளியின் குறியீட்டு என சிறப்புரிமைகளும் மற்றும் அகண்ட ரில் இருந்து தனித்துவமும் இவற்றில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
(161)

Page 170
3. Moors என்ற பதம் "Maurs"
முஸ்லீம்களைக் குறிக்க போர்த்து தவிர இலங்கையில் உள்ள அமை அழைக்கப்பட்டனர். மலாபார்கார கரையோர வாசிகளை குறிக்க ப உள்ள அனைத்து தமிழர்களை பயன்படுத்திய பதங்களின் பகுதிய
4. இலங்கைத்தீவின் கரையோர மாக
இலங்கை 1816:24, Co59/29 இலா
5. Co54/960/12, இலங்கையின்
அதிகாரிகளினதும், தியவர்த்த கொட்ற்கான கடிதங்கள் 12, செப்ர
6. Ceylon Almanac and Compe1
7. Command papers 3131,
Commission on the Cons 1928:11-12
8. R.G. Anthonise, The Burghe
Dutch Burgher union of Ce union of Ceylon, 1, 1908; Th6 Burgher union of Ceylon, J.B
9. Nathan mass 602, Evidence
November 1927.
உசாத்துணை நூல்கள்
AIwis, A.
1920. Combs, Uses and users. C.
Anderson, Benedict
1998. The Specter of Comparis
world. London: Verso.

என்றதிலிருந்து மருவியது. Mauritania துக்கேயரால் பயன்படுத்தப்பட்டது. மலாயர் னத்து முஸ்லீம்களும் இந்தப் பதத்தினால் ர்கள் என்ற பதம் ஆரம்பத்தில் மலாபார் யன்படுத்தப்பட்டது. பின்னர் இலங்கையில் யும் குறிக்க ஐரோப்பிய அதிகாரங்கள் பாகியது.
ராணங்களின் சனத்தொகை கணக்கீடுகள், வகை சனத்தொகைக் கணிப்பீடு 1924
முதலாவது மற்றும் இரண்டாவது நன நிலமேயினதும் ஆளுனர் கால்டி
ம்பர் 1938
ndium of useful information
Ceylon Report of the Special titution of Ceylon, Colombo, July
rs of Ceylon, Colombo. 1927:5; The ylon. Journal of the Duch Burgher e consititution and By- laws of Dutch .D.U.C, 1, 1908:52-60.
fthe Malay Political Association, 23
.A.L.R6 (2) October.
ons. Nationalism, South East Asia and the
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
162

Page 171
Braudel, Fernand
1988. The Identity of race. Vol-1 New Y
Census of Ceylon, 1824.
Census of the Island Ceylon, 1871.
Census of Ceylon, 1881.
Ceylon Government Gazette, 17 April 1935.
Ceylon Government Gazette, 1935.
Cohn, B.S.
1990. The census, Social Structure an Cohn eds. An Anthropologist Among t Delhi: Oxford University Press.
No Date, Representing Authority in V Ranger eds. The Invention of Traditio Press.
Cordiner James
1807. A Description of Ceylon. Voll Lond
1983. Description of Ceylon contain ar and Natural Productions. 1807. VollTis
Croisset F, de
1926. La feeric Cinghalaise, Ceylon avec
Denham E, B
1912. Ceylon at the census of 1911. Co
General Report. Colombo. 1873, IX-XI.
General Report and Statements and Tables. O

ork: Harper and Row.
ud objectification in south Asia. In B.S he Historians and other Essays. New
ictorin India: In E. Hobsbwn and T. Dn. Cambridge: Cambridge University
don: Longman. Ress and Orme.
Account of the country. In habitants sara Prakasakayo. Dehiwala.
E les Anglais: Paris.
olombo.
Colombo.1882.
POỞIMMOJG1 Bay 2005 LEONIGD 163

Page 172
Gunawardena. A.L.H
1979. The people of the Lion.
and Historiography. Srilanka lou
Guruge, A (ed)
1965. Anagarika Dharmapal Government press.
Harrise, E.
1994. The Gaze of the Coloniz
century Sri Lanka. SSA
Knox,R.
1958. An Historical Relation of (
Kofelela wala D.A.
1987. Some Aspects of Social C
1833 Social Science Review:S
Metcalf .I.R. * 1994. Ideoligies of the Raj: The ne
:Cambridge University Press.
Nandy, Ashis
1984. The Intimate Enemy: Los Delhi: Oxford University Press.
Persival, R.
1803. An Account of the Island
1990. An Account of the
Educational. Services.

The Sinhala identity and Ideology in History urnal of Humanities 5:142
a. Return to Right eousness. Colombo:
er. British view of Local women in Nineteenth
Ceylon. Dehiwala: Tisara Press.
hange in the South East of Sri Lanka C.170
tudies in the Social History of Sri Lanka.
ew Cambridge History of India lll.4. Cambridge
es and Recovery of self under colonialism. New
of Ceylon. London: C&R.Baldwin.
Island of Ceylon. 1803. New Delhi: Asian
LPGÖTOTOISI BBy 2005 LONGD 164

Page 173
Pereira. Fr. Antonio
1983. Report of the mission of Ceylon. Lanka. The Dutch Period. Vol. 11.1712
Rogers. John.D.
1987.Crime, Justice and Society in colc
Ryan, B
1953. Caste in Modern Ceylon. New Br
Sarkar, N,K.
1957. The Demosaraphy of Ceylon. C Smith,R.S.
1986. Rule by Record & Rule by Rep British Imperial Rule by low. In Veena Delhi: Sage.
Sullivan, E.
1854. The Bungalow and the Tent or vi:
The Ceylon National Review. No.1, January 1:
The Ceylon National Review. No:1, January 1
Wilson, A.J.
1988. The Break-up of Sri Lanka, C.Hurst.
Wrisht, A, (eds).
1907, Twentieth-Century Impressions
Britain Publishing Co.

In V.Perniola. The Catholic church in Sri 2-45.Dehewala:Tisara Press.
onial Sri Lanka. London: Lurzon Press.
unswick:Retgers University Press.
olombo.
ports: Complex entary Aspects of the Das eds. The word and the world. New
sit to Ceylon. London:Richard Bently.
906: 89.
D06:97
The Sinhalese-Tamil conflict. London:
s of Ceylon. London: Cloyd's Greate
PGÖTDMUSI Bgy 2005 IOSUD 165

Page 174
ஆறுமுகநாவலர்: 1850 சைவப் பிரசங்க மரபும், க
"சைவ போதகர்களும் திருச்சபையின் மாதி பணியாற்றலாயினர்"
1847 டிசெம்பர் 31 இல், சி அழைக்கப்பட்ட ஆறுமுகம் பிள்ளை யா! பண்ணைச் சிவன் கோயிலில் ஒரு பிரச 121 - 29, யொங், ஜெபநேசன் 1995 மேடைத்தமிழ் என்றழைக்கப்பட்ட
அரசியல் தொடர்பாடல் நடத்தையை ஆரம்பித்தார் என்று சொல்லப்படுகிறது தமிழ்ப் பேச்சாளர்கள், இதற்குப் பல : சமயப் பிரசங்கங்கள் செய்துள்ளனர் எ ஆறுமுகம் பேசிய பொழுது சைவக் மாற்றியமைக்கும் ஒரு முறைமையை ஆ வழிபாட்டு முறைமையின் மாதிரிக்கு மாற்றியமைக்கும் போக்குத் தொடங்கிய
1850 அளவில், கிறிஸ்தவ, வை உருவாக்கம் பற்றியும், பரந்துபட்ட சமூ வழக்கம் மற்றும் புரிதல்கள் மீது இக்கட்டுரையில் ஆராய உள்ளேன். ந
அரசியல் என்பது தொடர்பாடல் வ முதலாளித்துவம் போலவே, நாவன் பொதுக்கள், தேசங்கள் ஆகிய அர

அளவில் சமயத்தின் நிர்ணயமும்
பேனாட் பேற் தமிழில்: சோ.பத்மநாதன்
5 தலைவர்களும் தோன்றி மெதடிஸ்த எரிகையில் ஒரு சுற்றை உருவாக்கிப்
- E... றொபின்ஸன், Hindu Pastors, 1867
ல மாதங்களின் பின் நாவலர் என்று ஜப்பாணத்துக்கு அருகேயுள்ள வண்ணார் சங்கம் நிகழ்த்தினார்' (ரொபின்சன் 1967 : - 121-22). இதன் மூலம், பிற்காலத்தில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் ய வரையறுக்கும் ஒரு வழக்காற்றை து. பிற தென்னாசிய மற்றும் ஐரோப்பிய பூண்டுகளின் முன்பே புறொத்தஸ்தாந்து ன்பதை நாமறிவோம். ஆனால் அன்றிரவு கோயில் வழக்காறுகளின் இயல்பை ரம்பித்து வைத்தார். அதனால் கிறிஸ்தவ அமைவான சமயமாக சைவத்தையே
மைவான சமயமாக ன்
து.
சவ வழக்காறுகளில் தமிழ்ப் பிரசங்கம் முக, வரலாற்று அரசியல் முறைமையின் நாவன்மையின் தாக்கம் பற்றியும் ம் வேறெந்தப் பெயரிட்டு அழைத்தாலும், ழக்காறுகளின் தொகுதிதான். அச்சு மையும் பெரும் அளவிலான மக்கட் சியல் அமைப்புக்களின் விருத்தியோடு
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 166

Page 175
சம்பந்தப்பட்டது' (அன்ரசன் 1991, கேபமா நாவன்மையும் சில வலுவான பகுப்பாய்வுகள் சில குறிப்பிட்ட சமூக, அரசியல் பிரக் இரண்டுமே சில சமூகவியல் வடிவங் பாணிகளாகக் கருதப்படுவன. பொதுத்து உருவாக்குவதில் அச்சு வகிக்கும் பங்குபற். போதும், நாவன்மை வகிக்கும் பங்கு 6 அச்சுப்பண்பாட்டின் விருத்தியை ஆராய் எழுத்துக் கலையுருக்களின் வடிவில் அ ஆனால் மறுபுறத்தில் பத்தொன்பதாம் நூற் எழுத்துருக்களையே - சொற்பொழிவுகள் முயன்ற தம் மனப்பதிவுகளைத் தந்தோ சென்றுள்ளது. ஒலிப்பதிவுகளோ வி பிரதியாக்கங்களோ இல்லை. சொற்பொ யினரின் குறிப்புக்கள் இடைக்கிடை கி எவ்வாறு நிகழ்த்தப்பட வேண்டும் என்பது சங்கிரகங்களும், ஞானோபதேசங்களும், இருந்தபோதும், அமெரிக்க ஐரோப்பிய ந சம்பவங்களின் தூய வடிவிலான சாட்சிய ே
இது ஒரு பிரச்சினை மக்களும் மு வாழும் வெவ்வேறு நபர்களைப் புரிந்து கெ மீளவரும் மாதிரிகையை, அதன் சட் உள்ளடக்குகிறது என்று சொல்லவி ை பாட்டிலும் முகவர் பற்றிய பிரத்தியேக அபி உடைமைகள் மற்றும் சமூக நிலை என் பொருளை அல்லது ஒருவரை மாற்ற அ. ஒழுங்கை மாற்ற (அதையும் சக்கர உலச்சி நீள்கோட்டு உலகியல் ஒழுங்கில் செய்ய) ந புறொதஸ்தாந்த மிஷனரியோ, சைவசம் வாரிசாகிய அரசியற் பேச்சாளனோ தன் அவ்வுரிமையும் அதிகாரமும் உண்டென்று மையத்தை உள்ளடக்கியிருக்கிறான். அல் பேசும் போது அதைத் தன்னுள் அடக்கு

சஸ் 1989) அச்சு முதலாளித்துவமும், ளைப் பகிர்ந்து கொள்வன. இரண்டுமே ஞை வடிவங்களை உருவாக்குவன. களை உருவாக்கும் தொடர்பாடற் றையை அல்லது சமகால தேச அரசை றி முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ள வரலாற்றினுள் மறைந்து கிடக்கிறது. வது எளிது, ஏனெனில் அவ்விருத்தி ஆவணங்களைவிட்டுச் சென்றுள்ளது. மறாண்டு நாவன்மை இரண்டாம் நிலை ளைக் கேட்டு அவற்றை வர்ணிக்க ருடைய ஆக்கங்களையே - விட்டுச் பரமான மொழியியல் ரீதியிலான Tழிவாளர்களுடைய அல்லது அவை டைக்கின்றன. ஒரு சமயப் பிரசங்கம் து பற்றி சிலாகித்துப் பரிந்துரைக்கும் பேருரைகளும் காணக்கிடக்கின்றன'. ரவன்மை மரபுகளோடு ஒப்பிடுகையில் மா, பிரதிகளோ அரிதாகவே உள்ளன.
கவர்களும் தமது சமூக உலகங்களுள் காள்ளும் (விதத்தின்) சமூக ஒழுங்கின் ங்கு நிலை வருகையை, நாவன்மை ழகிறேன். எந்த நாவன்மை வெளிப் பிப்பிராயமும் அவர்களுடைய உலகியல் பனவும் சம்பந்தப்படும். யாதும் ஒரு க்கணத்தில் பொருள்களிடையேயுள்ள கியல் ஒழுங்கில் அன்றி மாற்றக்கூடிய காவலன் முயல்வான். மேலும், நாவலன் யப் பிரசங்கியோ அல்லது அவர்கள் னால் மாற்றக்கூடியதென்று - தனக்கு னு - கருதும் ஒரு சமூக ஒழுங்கின் பவொழுங்கின் விக்கிரகமாக அவன் தகிறான். அன்டெர்ஸனுடைய தேசிய
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 167

Page 176
அரசின் திறமைசான்ற பொருளா நுகர்வோனைப்போல நாவலன் தன்ன ரையும் உள்ளடக்கிய தவிர்க்க முடியாத . செய்கிறான். ஆறுமுகநாவலர், அவரை எதிர்த்தோர் ஆகியோர் பற்றிய உச மட்டுமல்ல, 'சமய அனுஷ்டானம் பற்றிய அதனுடன் தொடர்புபட்ட வெகுஜன தருகிறது.
மொழியும் சமய வரம்பை நிர்ணயித்தல்
1950 களிலும் 1960 களிலுப் தொடர்ந்து, சமயம்' என்பது பரந்து அடையாளப்படுத்தல் என விவாதிக் காலங்களில் தலால் ஆஸாத், எஸ்.எல் றிச்சாட்கிங் உள்ளிட்ட பல புலமையாள 1993, பாலகங்காதரா 1994, டானியல் 2 இவ்வாதத்தின் அடிநாதம் என்னவெனி தழுவியதல்ல, அது வடிகட்டமுடியாத கிற நூற்றாண்டில் அது காலனித்துவ அதி நம்பிக்கை வழக்காறு சார்ந்த, மற்றை மற்றும் வழக்கங்களின் தொகுதியை , தோற்றப்பாடும் செய்முறைப் படிமுறையு ஒழுங்கை அவாவும் ஆவேசம்' மேலை ஒருவகைத் தொடர்பாடல் வழக்காறுகள் வாதிடுவேன். கடவுளுடைய சொல் இறுக்கமான சொற்பொருள் உறவு? தாந்திஸம் என்ற கருத்தை ஆராப் காள்ளும் முந்திய கத்தோலிக்க மு குறிப்பிடும் ஒரு புதியவகை அறிகை கடவுளின் வார்த்தை, கருத்தூன்றிக் கற் அதைப் புரிந்து கொள்ளமுடியும் என்ற ( அறியக்கூடியது ஆதலின் அறிந்தே ஆ உருவாக்கும் பாடசாலை முதலிய

கிய அச்சு இலக்கியத்தின் படித்த னயும், இடைச்செருகலாகிய அவையின சமூக உலகொன்றை நிகழ்த்திக் கற்பனை சந்தித்த மனிதர்கள், சகாக்கள், அவரை வல் அக்காலத்து சமூக உலகு பற்றி நெளிவு சுழிவுகளின் உருவாக்கம் மற்றும் 'அரசியல்' பற்றிய தரிசனத்தையும்
கான்ற்வெல் ஸ்மித்தின் பணியைத் பட்ட வழக்காறுகளின் அண்மைக்கால கப்பட்டது (சிமித் 1962). அண்மைக் T.பாலகங்காதரா, வலென்ரீன் டானியல், ர் இந்நிலைப்பாட்டை ஏற்றனர். (ஆஸாத் 002; கிங் 1999). நான் ஏற்றுக்கொள்ளும் ல் (1) சமயம் மனித இனம் முழுவதையும் மிஸ்தவ எண்ணக்கரு (2) சிறப்பாக 19ஆம் திகார் உறவுகளின் தொழிற்பாடு (3) அது pய புலங்களிலிருந்து வேறுபட்ட, செயல் அடையாளப்படுத்தி வரையறை செய்யும் ம் ஆகும். பிரச்சினையின் கடைசிப் பகுதி நவீனத்துவத்தின் இயல்பு என்றும் ஏதோ ளின் அடையாளப்படுத்தல் எனவும் நான் லோடு முற்கூட்டியே சிந்திக்கப்படாத டெய கிறிஸ்தவ வடிவமே புறொத்தஸ் பக. பரம்பொருளைத் தவறாகப்புரிந்து கறையை அமுக்கி வலென்ரீன் டானியல் யை நாட்டியது. இவ்வறிகை விவிலியம் Dறால், மொழிபெயர்ப்புக்கள் ஊடாகக் கூட கொள்கையின் மீது கட்டியெழுப்பப்பட்டது. க வேண்டும். எனவே எழுத்தறிவும் அதை நிறுவனங்களும் புறொத்தஸ்தாந்த
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 168

Page 177
சமூகங்களில் செழித்தோங்கின. ஈ
அடிப்படையிலான சமூக இயக்கமாக அது !
சமகால தேரவாத பௌத்தம் கூட களின் புதிய புரிதலாகவே விருத்தியம் பொறுத்த வரை 'சமய விளையாட்டு '1 பிற்கூறுகளிலும் 1870 களின் முற்கூறு விவாதங்களுடாக ஆடப்பட்டது (டானியல் சமயப்பிரசங்கம்' என மொழிபெயர்க் மாற்றத்திலும் அது நிகழ்த்தப்பட்டது. எனி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி இயக்கத்துக்கு முன்பு அது உயர் முறை பாளிப்பிரதிகளை (சுலோகங்களை) ஒது காலத்துக்கு முந்திய கேட்போர் பி (சொற்பொருள் இயைபையோ) கருத்தில் சுலோகங்களின் ஒலி கிளர்த்தும் அநுபவ அழகியல் அநுபவத்தை - விழைந்தி குறிப்பிடுவார் (செனவிரத்ன 1999: 74-7 தர்மபாலர் முதலியோருடைய 'சீர்திரு தர்மதேசன' என்ற தொடர் , போதனை வ ஆயிற்று. கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீண் நாடகக் கூறுகள் நீக்கப்பட்டுப் புராதன ப செலுத்தப்பட்டது.
"எல்லாவற்றுக்கும் மேலாக (ஐ மீது கவனத்தைச் செலுத்திய செய்யுளை தொனிப்பொருள் பிரசங்கத்தில் இணைப்பார். எனத்தக்க முன்னுதாரணங்க உள்ள போதும், புதிய தர்மதே இளந்தர்மபாலர் திரும்பத் திரு பிரசங்கத்தை ஒத்திருந்தது ( டானியல் 2002: 49 - 50).
பத்தொன்பதாம் நூற்றாண்டின் க ஏற்பட்ட வடிவமாற்றத்துக்கு சமாந்தர

ற்றில் குறிகளின் கோட்பாட்டின் பரிணமித்தது.
முந்திய பல தொடர்பாடல் வழக்காறு டைந்தது. தேரவாத பௌத்தத்தைப் 840 களில் தொடங்கி 1860 களின் றுகளிலும் நிகழ்ந்த தொடர் பொது 12002; 45-50). அத்துடன் இந்நாளில் கப்படும். சிங்கள தர்மதேசனவின் மனும் அநகாரிக தர்மபால (1864-1933) யில் ஆரம்பித்து வைத்த மறுமலர்ச்சி மையிலான சடங்கு ரீதியில் விரிவான வதாகவே இருந்தது. தர்மபாலருடைய பிரதிகள் குறிக்கும் பொருளையோ
எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் பத்தை - தன்னளவிலேயே நலந்தரும் இருப்பர் என எச்.எல்.செனிவிரத்ன 76, மேற்கோள் டானியல் 2000 : 49) த்த' இயக்கங்களின் பின்னர்தான் ஒவம் பெற்ற, இயைந்த சமயப்பிரசங்கம் ட அந்நிகழ்ச்சியின் விரிவான சடங்கு / வாளிப்பிரதியின் உட்பொருளில் கவனம்
இப்புதிய தர்மதேசன) ஒரு தொனிப்பொருள் பது. சமயப்போதகர் தாம்பாடும் ஒரு பாளிச் ராக (மாத்ருகா) இனங்கண்டு அதைப் இதற்கு எழுத்துருவிலான தர்மதேசனம் கள் மத்தியகால சிங்கள் இலக்கியங்களில் சனமோ அதன் செறிவிலும் ஒருமையிலும் நம்பக் கேட்ட கிறிஸ்தவ மேடையில் ஒலித்த செனிவிரத்ன 1999 : 80 - 81, மேற்கோள்
டைக் கூறில் சிங்கள் தர்மதேசனவில் ரமாக ஆறுமுகநாவலராலும் அவர்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 169

Page 178
சகபாடிகளாலும் 1840 கள் மற்றும் 185 இயக்கம் கட்டியம் கூறியது என்பதை தனிச் சமயமாக உருவாக்கும் தொப் செயற்பாடாக இருந்தது என்பதை நிறுவு ஒருங்கியைந்த வழக்காறுகளின் இருக்கவில்லை என்பது இதன் பொரு சைவம் என்கிற சமயம் நாவலர் தொ முதன்முறையாக ஓர் இறுக்கமான வ தொடர்பாடல் வழக்காறுகளின் தளங்க முகவர்களும் புதிய சமூகக் கற்பிதங்கள் விரும்புகிறேன். குறிப்பாக கிறிஸ்த சைவத்தால் கடன்வாங்கப்பட்டதுமான முதலில் பயன்படுத்தப்பட்டு பிற்காலத்தில்
சைவசமயத்தின் பொருண்மை உற்பத்தி மற்றும் மாற்றத்தின் ஊடா மாதிரிகைகள் ஊடாகத் தமிழ்ப் பொது வகித்த முக்கிய பங்கை முதலில் மீட்டெடு காலப்பகுதியில் நிகழ்ந்த பேச்சு நிகழ் கிறிஸ்தவ சமயப் பிரசங்கங்களின் ( ஒன்றாகப் பரிசீலித்து தமிழ் நாவன்மை தரிசிப்பதும் என் நோக்கம். இவ்வுரைய காலத்துடனும் தொடங்கி, குறித்த சம் களைத் தந்து, பெரும் அளவிலா சொற்பொழிவு வகைகளில் ஏற்பட்ட மா கருதுபவற்றோடு நிறைவுபெறும். அரசிய பொருள், வடிவ மாற்றங்களோடும் . நெருங்கிய தொடர்புடையதென நிறுவு ே
ஆறுமுகநாவலர்
யாழ்ப்பாணத்திலும் அதன் அய ஆறுமுகம் செய்த பிரசங்கங்களே தமி தமிழ்ப் புலமையாளர் கூறுவர். அவை புறொத்தஸ்தாந்த சூழலுக்கு வெளியே தமிழின் முதலாவது நாவன்மைப் புரட்சி விளைவுகளை ஏற்படுத்தியது.

D களில் ஏற்படுத்தப்பட்ட சைவப்பிரசங்க இக்கட்டுரை நிறுவும். சைவத்தை ஒரு டர்பாடல் வழக்காற்றில் இது மையச் புவேன். பிரதி வழக்குகளை உள்ளடக்கிய தொகுதியாக அதற்கு முன் சைவம் நளல்ல. ஆயினும் நாம் இன்று அறியும் டக்கிய தொடர்பாடல் வழக்காறுகளால் டிவத்தைப் பெற்றது என்பேன். இப்புதிய ள் மீதே புது வகையினவாகிய அரசியல் தம் பின்னாளில் எழுந்தன என்று குறிப்பிட கவப் பிரசங்கங்கள் உருவாக்கியதும்
பொதுத் தமிழ் சடங்காசாரங்களுக்கு ல் தமிழ் பொதுவாக மாறியது.
பாக்கலிலும் தொடர்பாடல் வகைகளின் க, அதாவது பெயரிடப்பட்ட ஊடாட்ட வொன்றை உருவாக்குவதிலும் நாவலன் நிக்கும் முயற்சியே இக்கட்டுரை . 1847-48 2வுகளை அவற்றின் முன்னோடிகளான தொடர்பில் ஆராய்வதும் இரண்டையும் உருவாக்கத்தின் உன்னத கணத்தைத் மாடல் ஆறுமுகநாவலரும் அவர் வாழ்ந்த பவங்கள் பற்றிய விரிவான வருணனை என அரசியல் அமைப்புகளுக்குத்தக்க Tற்றங்களின் முக்கியத்துவம் என நான் பல் மாற்றம், தொடர்பாடல் வழக்காற்றின் அவ்வழக்காறுகளின் புலக்காட்சியோடும்
வன்.
பலிலும் 1847 - 1848 காலப்பகுதியில் பழ் நாவன்மையின் தொடக்கம் என பல
தமிழ் நாவன்மையின் தொடக்கமல்ல. அத் தொடக்கம் முக்கியமானது. அதைத் 7 என்பேன். அது சில முக்கிய வரலாற்று
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (170).

Page 179
நவீன தமிழ் வரலாற்றில் நாவலர் பின்னும் (1879), தீவிர தமிழ்ப் புலமைய வந்துள்ளார். உண்மையான மறுமலர்ச்சின் சாலின்ஸ் குறிப்பிடும் (நெப்போலியனை ஒத் இடம் காலப்போக்கில் வளர்ந்துவரக் வரலாறுகளில் அவர் வழிபடப்படுகிறார். கருதப்படுகிறார். ஏகாதிபத்திய ஆட்சிக்கு வர்க்கத்தின் பிரதிநிதி - 'இந்து சீர்தி போற்றப்பட்டவர். அவர் வகிக்கும் இம்முக் தொடர்பாடல் வழக்காறுகளின் பொருண் பங்கே என்ற கருத்தை முன்வைக்கிறேன்.
நாவன்மைக்கு மேலாக சைவ மற்றும் தமிழ் உரைநடையாக்கத்துக்காகவும் கை காகவும் இலங்கையிலும் சென்னையிலும் அச்சாக்கத்தை விரிவடையச் செய்தமைக்க பதிப்பாளராகவும், கல்விக் கூடங்களின் வாதியாகவும் அவர் வகித்த பங்கும் உந்துதல்களும் சுட்டுவதென்னவென்றால் சமூகத்தை விளிப்பதற்கேற்ற மொழியா கொண்டிருந்தார் என்பதே உண்மையில்
குழாத்தை விளித்துப் பேச ஏற்ற தமிழை அம் நம்புகிறேன்.
நாவலர் ஆறுமுகம்பிள்ளையாக 18: நன்கு அறியப்பட்ட கவிஞர், தமிழறிஞர், சை அவற்றை ஒதுவதில் பயிற்சியும் உடையவர் நிகரான பிரசங்கம் ஆயிற்று.
1834 வரை தன் தந்தையிடம் மார் கொண்ட ஆறுமுகம் அவ்வாண்டே
முதல்வராகவும், யாழ் மத்திய கல்லூரி : பேர்சிவலுடைய அபிமானத்துக்குரிய மால ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார். 14 வய வயதில் (1841 இல்) தமிழ் - ஆங்கில ஆசிரிய

ஒரு மாமனிதர். அவர் மறைவுக்குப் பாளர்களுடைய கவனத்தை ஈர்த்து ய ஏற்படுத்தும் முகவர் என மார்ஷல் த) அவர் தமிழ்ப் புலமையில் வகிக்கும் காண்கிறோம். சைவ ஞானியர் - தமிழ் ஈழத்தின் தந்தை எனக் எதிராக எழுந்த அடிநிலை மத்தியதர கிருத்தவாதிகளின் நாயகர்' என்று கியத்துவத்துக்குக் காரணம் தமிழ்த் ரமையை மாற்றுவதில் அவர்வகித்த
ம கல்வி இலக்கியத் துறைகளுக்கான சவப்பாடசாலைகளை நிறுவியமைக்
அச்சியந்திரங்களை நிறுவி தமிழ் காகவும் அவர் கொண்டாடப்படுகிறார். நிர்மாணியாகவும், சைவ சீர்திருத்த அவருடைய இலக்கிய நாவன்மை ம் தம் கற்பனையில் விரிந்த ஒரு க நாவலர் தமிழை உருவாக்கிக்
பொது' என்பதையொத்த ஒரு வர் ஆக்கிக் கொண்டிருந்தார் என்றே
22 இல் பிறந்தார். அவர் தந்தையார் வத்திருமுறைகளில் நல்ல பரிச்சயமும் - இதுவே கிறிஸ்தவ உபதேசத்துக்கு
ரபுவழித் தமிழ்க்கல்வியைப் பெற்றுக் வெஸ்லியன் மிஷன் பாடசாலை அதிபராகவும் விளங்கிய வண பீற்றர் னவரானார். அங்கே மிக விரைவில் தில் தமிழாசிரியராகவும், 19 ஆவது யராகவும் நியமிக்கப்பட்டார். விவிலிய
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (171)

Page 180
சங்கத்தின் யாழ்ப்பாண உப்பிரிவில் மேற்கொண்ட புதிய விவிலிய மொழி உதவி மொழிபெயர்ப்பாளராக அ கிறிஸ்தவத்துக்கு எதிராகவும், சைவச் தொடங்கிய அதேவேளை மொழி பேர்சிவலுடன் சென்னை போய் தா நிர்வாகிகளுக்குக் கையளிக்கத் தயார்
ஆறுமுகமும், பேர்சிவலும் எ வெற்றிபெறவில்லை (25 ஆண்டுகள் க கூறுகள் இடம்பெற்றது என்னவோ பேர்சிவலும் சென்னையிலிருந்து கோயில்களில் தமது பிரசங்கங்களை பேர்சிவலும் தொடர்புகளை அறுத்து மொழிபெயர்ப்பில் ஈடுபட்ட காலத்தி காலத்திலும், அங்கிருந்து மீண்ட பின் ஈடுபட்டமை விசித்திரமானது. எ
வாதப்பிரதிவாதங்களுக்கு இடம் ஆறுமுகத்தை மேலும் ஒன்பது மாதம் சுமுகமாகவே பிரிந்ததாகத் தெரிகிற ஒருவர் மீதொருவர் மதிப்பு வைத்திருந் இருவரையும் மதிக்கிறது). அன்று முன்னணிப் போராளியாகவும், கிறிஸ்து சிற்பியாகவும் தமது மரணபரியந்தம் (18
பிரசங்கங்கள்
1847-48 சம்பவங்களையும் ஆறுமுகத்தின் புகழுக்கான முதற்கார
வெஸ்லியன் மெதடிஸ்த போத. தமது Hindu Pastors என்ற 1867 நிம் விரிவானதொரு வர்ணணையைத் தரும் யாவற்றுக்கும் அடிப்படையானது இ மதத்தினரைக் கலவரமடையச் செய்

ன் தலைவர் என்ற கோதாவில் தாம் 7பெயர்ப்புக்கு பேர்சிவல், ஆறுமுகத்தை புமர்த்தினார். 1847 இன் இறுதியில் சார்பாகவும் ஆறுமுகம் பிரசங்கம் செய்யத் பெயர்ப்புப் பணியை முடித்துக்கொண்டு ங்கள் மொழிபெயர்ப்பை விவிலிய சங்க ரானார். இது 1848 மார்ச்சில் நடைபெற்றது.
டுத்த விவிலிய முயற்சி சென்னையில் கழித்து வெளிவந்த புதிய வடிவத்தில் அதன் உண்மைதான்). ஜூலையில் ஆறுமுகமும், இலங்கை மீண்ட பின்பும், ஆறுமுகம் ளத் தொடர்ந்தார். 1848 இல் அவரும் துக் கொண்டனர். ஆறுமுகம் விவிலிய லும் சென்னைக்குப் பிரயாணஞ் செய்த பும், கிறிஸ்தவ எதிர்ப்பு நடவடிக்கைகளில் ல்லோரும் அறிந்த இவ்வர்த்தமானம் மளித்தது. இருந்த போதும் பேர்சிவல் பாடசாலையில் வைத்திருந்தார். அவர்கள் து. இருவரும் தம் வாழ்நாள் முழுவதும் கத்தாகவே தெரிகிறது (இதனால் என் மனம்
தொட்டு ஆறுமுகம் சைவசமயத்தின் தவம் சாரா கல்வி அச்சக நிறுவனங்களின் 379) வாழ்ந்தார்.
ம், சம்பந்தப்பட்ட பிரசங்கங்களையும்
ணத்தையும் ஆராய்வோம்.
கரான வண.எட்வேர்ட் ஜீலிற் றொபின்ஸன் னைவுக் குறிப்பில் இச்சம்பவங்கள் பற்றிய நகிறார். நடந்தவை பற்றி பிறகு எழுதப்பட்ட க்கட்டுரை . யாழ்ப்பாணத்தில் வெஸ்லியன் த, கிறிஸ்தவத்துக்கெதிராக ஒழுங்கமைக்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
(172)

Page 181
கப்பட்ட, எதிர்ப்பின் விருத்தியை முதலில் அவர் எழுதுகிறார்,
சைவ போதகர்களும் பொது மாதிரிகையில் ஒரு வட்டத்தை தங்கள் புனித நூல்களில் : தொடர்பாக ஒவ்வொரு தெ வண்ணார்பண்ணைச் சிவன் பெரிய பந்தலில் ஒரு சொற்பொ கிரமமாக இல்லாவிடினும் முச் மானிப்பாய் போன்ற இடங்களி 31 ஆம் திகதி முதற் பிரசங் தேங்காய் உடைத்துப் பிள்ளை கூட்ட முடிவில் அவர் எ ஏற்பட்டுள்ளதாகச் சொன்ன பாதிகளாகப் பிளந்துள்ளது தொடக்கத்தில் கோயிலினுள் பேச்சாளர்கள் இருவரும் எங்க மாணவர்களாய் இருந்தவர்கள் தலைமை தாங்கிய மேதாவி 8 கார்த்திகேசையர். முன்லை கவர்ச்சிகரமான விவேகமுல் வயப்படும் இயல்புமுள்ளவர். அ ஆகமங்களில் அவருக்குள் அவருக்கிருந்த ஆட்சிக்குக் நாள்தோறும், ஆற்றல் சா சகாவாகவும், உதவியாளராக நூல்களையும் செப்பனிட்டுப் விவிலியத்தையும் மொழிபெய உருண்டு திரண்ட எண்ணெ உடல்வாகோ, தீவிரமோ இல் பாண்டித்தியமும், அவரளவு : இம்முயற்சியில் ஈடுபட்டிரு. (றொபின்ஸனின்) மரியாதைக் கேலிசெய்த பொழுது ஐயத்து மக்களுக்குச் சொல்வதை, த ஒத்துக் கொண்டார். பாவம்!'(

வண. றொபின்ஸன் குறிப்பிடுகிறார்,
முக்கூட்ட ஏற்பாட்டாளர்களும் மெதடிஸ்த உருவாக்கிப் பணியாற்றத் தொடங்கினர். உள்ள பகுதிகளை வாசிப்பது, ஓதுவது வள்ளிக்கிழமையும் மதிலால் சூழப்பட்ட
கோயிலின் புனித வளாகத்தினுள் ஒரு Tழிவு அல்லது பிரசங்கம் நிகழ்த்தப்பட்டது. ககிய அயற் கிராமங்களாகிய சுன்னாகம், இல் சந்திப்புக்கள் நடந்தன. 1847 டிசெம்பர் பகம் தொடங்குமுன் ஆலயக் குருக்கள் ளயாரை வணங்கி அருள் வேண்டினார். ழுந்து சங்கத்துக்கு நல்ல சகுனம் ார். முதலாவதாக தேங்காய் இருசம் 1. இரண்டாவதாக சொற்பொழிவின் Tளே இருந்து மணிகேட்டது. முக்கிய கள் யாழ்ப்பாண பாடசாலையில் பகல் நேர கள். முதலாமவர் அவ்வியக்கத்துக்குத் ஆறுமுகவர் ஆவர். மற்றவர் அவர் நண்பர் எயவர் வேளாள சாதியைச் சேர்ந்த Tள படிப்பாளி. அடக்கமும் சிந்தனை ப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந்தவர். கிறிஸ்துவ ள் பரிச்சயம் இந்து சாஸ்திரங்களில் குறைந்ததல்ல. அவர் நெடுங்காலமாக, ன்ற உழைப்பாளியான பேர்சிவலின் யும் இருந்து ஆய்வேடுகளையும், தோத்திர ம், பிரார்த்தனை நூலையும், பரிசுத்த மர்த்தும் உதவினார். கார்த்திகேசு ஐயர் ய் வழுக்கும் பிராமணர். தன் சகாவின் லாவிடினும் இந்துமத இயலில் அவரளவு தேசபக்தியும் படைத்த அவரால் தனித்து க்க முடியாது. இதை எழுதியவரின் குரிய விசுவாசி அவர். ஒருமுறை அவரைக் துக்கிடமில்லாத வரலாறு என்று தான் கானே நம்பவில்லை என்று தயங்காமல் றொபின்சன் 1867).
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (173)

Page 182
இந்தப் பிரசங்கங்கள் சலசலப் அவை பற்றி வெளியிடப்பட்ட விபரங்க அவற்றை வழங்காது தவிர்த்தார். த Morning Star இன் அமெரிக்க ஆசிரிய அறிக்கைகளுக்கு $20 வழங்குவத ஆறுமுகம் மறுத்துவிட்டதாக றொபி 1867: 123). எனினும் றிச்சார்ட் உவார் மிருந்து றொபின்ஸன் கூட்டங்கள் பற் கூட்டங்கள் பற்றி ஏட்டுச் சுவடிகளில் லஞ்சம் வழங்கியோ, வசப்படுத்தி அறிக்கைகளைப் பெற்று மொழிபெ றொபின்ஸன் எழுதுகிறார்:
வண்ணார்பண்ணையில் நிகழ்த்தப்பட்ட 29 உரை கிறிஸ்துவ மனதுக்கு எ இருக்கலாம். ஆனால் தயாரிக்கப்பட்டு அவை செவிமடுக்கப்பட்டன. ஆ பிரசங்கங்களைத் தயாரி மிகவும் புனிதமான நூல் தேர்ந்தெடுக்கப்பட்டு வெ இப்பேருரைகள் பின்வரும் பூர்வாங்க பிரார்த்தனை உயிர்க்கொலை, இரு . (பொது), யாக்கை நி பெண்களின் கடமைக விண்ணுலகச் செல்வம், கள்ளுண்ணல், மூன்று ஒன்றே, பசுக்களைப் ே பின்பற்றல், உலகியல் (றொபின்ஸன் 1867:124
வெளிப்படையான புரிந்து கொ னுக்கிருந்த போதும், நான் அக்க அச்சொட்டான விவரணத்தை அவர்

பை ஏற்படுத்தின. கிறிஸ்துவ அதிகாரிகள் களைப் பெற விரும்பிய போதும் ஆறுமுகம் மிழ்-ஆங்கில தினசரியான உதயதாரகை மர் அக்கூட்டங்கள் பற்றிய உத்தியோகபூர்வ எகப் பகிரங்கமாக அறிவித்த போதும் ன்ஸன் அறிக்கையிடுகிறார்(றொபின்ஸன் மஸன் எனும் இளம் தமிழ் மறையாசிரியரிட றிய அறிக்கைகளைப் பெற்றுக்கொண்டார்.
குறிப்பெடுத்துக் கொண்ட ஒரு சைவரை ேெயா 'சாத்தானின் சாதுரியத்தோடு' பயர்த்து றொபின்ஸனுக்கு வழங்கினார்.
1848 பெப்ரவரி 18 தொடக்கம் நவம்பர் 17 வரை களின் விரிவான குறிப்புக்கள் என்வசமுள்ளன. விளக்கமற்றதாய், பொருளற்றதாய்க்கூட அது மிகக் கவனமாகவும் பொருத்தமாகவும் ஆர்வமாக வழங்கப்பட்டன. சிரத்தையோடு ர்வமிக்க மறையாசிரியர் (உவாற்ஸன்) எவ்வாறு ப்பாரோ அவ்வாறே அவை தயாரிக்கப்பட்டன. என்று கருதப்பட்ட ஒன்றிலிருந்து ஒரு பகுதி பவ்வேறு தலைப்புக்களின் கீழ் ஆராயப்பட்டது. தம் பொருள்கள் பற்றியனவாய் அமைந்தன:
உருத்திராக்கம், சிவபக்தி, புனித நூல்கள், சொற்பொழிவுகள், விழாக்கள், சிவ வழிபாடு லையாமை, சைவசித்தாந்த முதனூல்கள், ள், நடுவுநிலை , மண்ணுலகச் செல்வம், பிறனில் விழைதல், அறம், நிந்தை இரண்டு, செய்ந்நன்றியறிதல், ஈகை, கல்வி, தெய்வம் பாற்றுதல், அறிஞர்களையும் சான்றோரையும் | இன்பங்கள் நிலையாமை, பேதைமை
25).
ாள்ளக் கூடிய முற்சாய்வுகள் றொபின்ஸ் கறை செலுத்தும் சம்பவங்கள் பற்றிய தருகிறார். ஆறுமுகம் பிரசங்கம் செய்யத்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 174

Page 183
தொடங்கியது, வண்ணார்பண்ணைச் சி என்பது வேறு கட்டுரைகள் மூலம் அறியக் கைலாசபிள்ளை 1955 : 25 - 26). இ. முழுமையானது, மானிப்பாய் முருகன் பெஞ்ஜமின் மெய்க்ஸ் என்ற அமெரிக்க இங்கும் தரப்பட்டுள்ள விபரங்கள் முக்கிய
1848 மார்ச் 18 மாலை முருகன் கே பேர்வரை கலந்து கொண்டனர். ஆல திருவாசக ஓதலோடு கூட்டம் தொடங். நடந்து கொள்ள வேண்டும் என அவர் 6 பிறகு நீற்றைத் திரிபுண்டரமாக அணிய உருத்திராக்க மாலை அணிய வேண்டுப் துண்டு ஏதும் அணியக் கூடாது. ஐந்த விழுந்து கும்பிட வேண்டும். ஆண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய கே செய்யாதவர்கள் நரகில் உழல்வர்; கூரா நடந்தும் துன்புறுவர்.
இதன் பின் ஆறுமுகம் மேடை தெய்வம் ஒன்றே என நிறுவுதல் என்றார். பூதங்களே கடவுள் என்பர். இவை கடவுள் என ஆராயப் புகின் என் கணிப்பில் நிலையில் உள்ளவர். புத்தர் கூடக் கடல் வயிற்றில் பிறந்தவர். கிறிஸ்தவ மதம் கிறிஸ்தவம் வழிபடும் கடவுள் உண்மைக் கடவுளின் இயல்புகள் நீதியும் கருனை இவ்வியல்புகள் உடையவர். ஆன்மா அனுமதிக்கிறார். இதனால், மனிதர் தாம் செய்ய வாய்ப்பு உண்டாகிறது. ஒன்றன்பி அவர்கள் முத்தி அடைவர். இதனால் அவ ஆனால் கிறிஸ்தவர்களுடைய கடவுள் ஒழுக்கமாக அப்பழுக்கற்ற வாழ்வு வாழ்ந் ஞானஸ்நானம் செய்யாதுவிட்டால் அம் கிறிஸ்தவர் வழிபடும் கடவுள் கருணையு

வன் கோயிலில் 1847 டிசம்பர் 31 இல் கிடக்கிறது (யங், ஜெபநேசன் 1995 - 121, துவரை வெளிவந்த விவரணங்களுள் கோயிலில் நிகழ்ந்த பிரசங்கம் பற்றி க போதகரின் உதவியாளர் எழுதியது. மானவை. மெய்க்ஸ் எழுதுகிறார்:
காயிலில் ஒரு கூட்டம் நடைபெற்றது. 100 யக் குருக்களில் ஒருவரான தம்பரின் கியது. சிவ ஆலயங்களில் நாம் எப்படி விளக்கினார். முதலில் நீராட வேண்டும். ப வேண்டும். மூன்றாவதாக, தலையில் ம். நாலாவதாக தலையில் தலைப்பாகை, பாவதாக, கோயிலை நெருங்கும் போது
அட்டாங்க நமஸ்காரமும், பெண்கள் வண்டும். இக்கருமங்களை விதிப்படி ன ஊசிகள் மேல் இருந்தும் அடிவைத்து
யை அணுகினார். தன் பேச்சின் பொருள் உலோகாயதர் நிலம், காற்று, தீ, நீர் என்ற T அல்ல. சமணரான மகாவீரர் கடவுளோ அவர் எல்லாக் கடவுளரினும் தாழ்ந்த புள் அல்லர், ஏனெனில் அவர் ஒரு தாய் எல்லாவற்றினும் கடையானது. எனவே க் கடவுள் ஆக முடியாது. உண்மையான னயுமாம். சைவர்கள் கும்பிடும் கடவுள் க்கள் பல பிறவிகள் எடுக்க அவர் செய்த பாவங்களுக்கான பிராயச்சித்தம் பின் ஒன்றாய்ப் பல பிறவிகள் எடுத்தபின் பர் நீதியும் கருணையும் விளங்குகின்றன.
அப்படிப்பட்டவர் அல்லர். ஒருவன் மிக தாலும், தன் பாவத்துக்காக மனம் வருந்தி வன் முத்தியடைய முடியாது. ஆகவே, டையவரல்லர். சைவர்களுடைய கடவுளே
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 175

Page 184
உண்மைக் கடவுள். இவ்வாறு கூறி,
அத்துடன் அடுத்துவரும் வாரங்க கிறிஸ்தவர்களுடைய கடவுளுக்கு நாட்டவிருப்பதாக அவையினருக்கு மு யங், ஜெபநேசன் 1995:121-22).
பகுப்பாய்வு
இவ்வறிக்கைகளில் தனித் கிறிஸ்தவர்களிடையே ஆறுமுகம் கழி புறொத்தஸ்தாந்த வழிபாட்டுச் சடங்கு உவெஸ்லிய மெதடிஸ்தம் பற்றி மட்டும் தன்னளவில் எவ்வாறு தொழிற்படு அவருக்களித்தன. வாழ்க்கையின் ஏனை அடையாளம் இடப்பட்டு கருத்தியல் ரீதி நாட்டப்பட்டது. ஆர்வமிக்க மறையாசி நிகழ்த்துவதைப் பின்பற்றி அவர் சொற் அவர் தம் சகாக்களோடு கோயில்கள் மாதிரிகையைப் பின்பற்றியது" என்றும்
சைவ
சைவ வழிபாட்டு முறை புதுமையானவை. சைவ முதனூல்க தெரிந்தெடுத்து அதற்கு வியாக்கிய ஆறுமுகத்தால் தரப்பட்டன. அது 6 கூடியதாயும் இருந்தது (முத்துக்குமாரன் ஒழுங்கு செய்யப்பட்ட பிரசங்கத்துக்கு . ஆறுமுகம் எழுந்தமானப் பேச்சு ஒன்ன. குறிப்பிடுகிறது (கைலாசபிள்ளை 1955: பேச்சாற்றலின் அடிப்படையிலும், செயற்பாடுகளிலும், யாழ்ப்பாண வெ மெதடிஸ்தர் என்ற புகழை ஆறுமுகம் | கோயில்களில் நிகழ்ந்து வந்த ஒருங்க ை மாறுபட்டவையாக விளங்கியிருக்கும்.' சைவத் திருமுறை ஒதல் எனவும் புறொத மொழிபெயர்த்திருக்கிறேன். பழைய

ஒரு திருவாசகம் பாடி முடித்தார் அவர். ளில் தாம் சிவபரத்துவம் பற்றியும்
அவ்வியல்புகள் இல்லையென்றும் ன்னறிவித்தல் விடுத்தார் (மேற்கோள்,
த்துவமான பல அம்சங்களுள்ளன. பித்த ஆண்டுகளும் விவிலியத்தோடும் தகளோடு அவருக்கிருந்த பரிச்சயமும் மல்ல, தவிர்க்கமுடியாத படி, ஒரு சமயம் கிறது என்ற உள்ளகப் பார்வையை கனய துறைகளிலிருந்து அது வரம்புகட்டி யாக (வேர் பயன்படுத்தும் அர்த்தத்தில்) ரியன் தன் பிரசங்கத்தை அமைத்து பொழிவுகள் அமைக்கப்பட்டன" என்றும் களுக்கு செய்த விஜயம் "மெதடிஸ்த றொபின்ஸன் குறிப்பிடுகிறார்.
கய :
நோக்கில் இத்தகைய கூட்டங்கள் ளிலிருந்து ஒரு முக்கிய பகுதியைத் பானமும் ஆய்வும் பிரசங்க வடிவில் செவிக்கின்பமாயும் எளிதில் விளங்கக் சுவாமி 1965: 20). கார்த்திகேசு ஐயருக்கு அவர் சமூகந்தராததொரு சந்தர்ப்பத்தில் றை நிகழ்த்தியது பற்றியும் ஓர் அறிக்கை 26 - 28, முத்துக்குமாரசுவாமி 1965:18 -19). ஒழுங்கமைப்புத் திறனிலும், கல்விச் ஸ்லியன்கள் உருவாக்கிய தலைசிறந்த ஈட்டினார். இவ்வழக்காறுகள் அதுவரை மவில்லாச் செயற்பாடுகளுக்கு முற்றிலும் 'பிரசங்கம்" என்ற சொல்லை நோக்குக. ஸ்தாந்திய சமயப் பேருரை எனவும் அதை ப காலத்துப் பிரசங்கம் 800-1000
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 176

Page 185
வருடங்களுக்கு முன், பத்தொன்பதாம் நு இல்லாததொரு மொழிநடையில், எழு சம்பந்தப்பட்டது. பெரும்பாலான அவையோ ஆனால் பேசப்படும் ஒவ்வொரு சொல் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சிங்களம் கேட்டது போலவும், மத்தியகால மக்கள் ! கேட்பது போலவும், சமகாலத்தில் குர்ஆனி இந்தியா அடங்கலும் கோயில்களில் ஒரு போலவும், மொழி, குறிபொருளை உக பொருளை புலப்படுத்துவது அன்றி, உ இருந்தது. வலென்ரீன் டானியலின் சொ வசப்படுத்துவதிலும் பார்க்க உணர்வைத் து 104-34). மூன்று தசாப்தங்கள் கழித்து, மாற்றியமைத்த முறைமைபற்றி செனிவிரத் ஒதல் மரபுக்கும் நாவலர் பிரசங்கத்துக்கும் ! ஜெபநேசனும் தெளிவாகச் சுட்டிக்காட்டுவது
பிரசங்கம் என்பது கேட்போ தொன்மத்துக்குள் கொண்டுபோக கிளர்த்த வல்லது. ஆறுமுகம் | தொனிப்பொருளை தொன்மம் வழங். வாய்பாடுகளால் கட்டமைக்கப்பட்ட ப தேவாரப் பாடல்களும் கொண்ட கு இருந்தன (யங், ஜெபநேசன் 1995:12
இச் சொற்பெருக்கு எப்படி முன்னெக்காலத்தும் கேட்டிராத ஒன்று ! இவ்வடிவத்துக்கு மக்கள் என்ன கருத் முடியவில்லை. இது பற்றி மேலும் ஆராய் ை இப்போதைக்கு கையாளப்பட்ட உரைநடை பற்றி அவர் தரும் அறிவுறுத்தல்களையும் சரளமாகவும் எளிதிற் புரிந்து கொள் சொல்லப்படுகிறது. இதன் பொருள் என் அதாவது தெருவில், தேவாலயத்தில் கேட்கு என்பதே. இது முக்கியமான சைவ |

ற்றாண்டின் நடுப்பகுதியில் வழக்கில் தப்பட்ட நூல்களை ஓதுவதோடு சார் கதைகளை முன்பே அறிந்திருப்பர். லின் பொருளையும் விளங்கியிரார். பேசுவோர் பாளி தர்மதேசனத்தைக் தேவாலயத்தில் ஒலிக்கும் லத்தீனைக் ன் பூஷா ஒதலைக் கேட்பது போலவும். லிக்கும் சமஸ்கிருதத்தைக் கேட்பது சாவழிப்பொருளை , வினைப்பாட்டுப் உள்ளக்கிளர்ச்சியை ஏற்படுத்துவதாய் ற்பிரயோகத்தின் படி, அது மனதை ரண்டவே முனைந்தது (டானியல் 1996:
பாளி தர்மதேசனத்தை தர்மபாலர் நன குறிப்பிடுவதையொத்ததே சைவ இடையிலான வேறுபாடு என யங் உம்
-ரை நிகழ்காலத்திலிருந்து தூக்கி வல்ல காட்சிகளையும் மன நிலைகளையும் பின்பு நிகழ்த்தும் விரிவுரைக்கேற்ற கிய போதும், இந்தக் கட்டத்தில் வழிபாட்டு மாணிக்கவாசகர் திருவாசகமும் (பின்னர்) றையிரக்கும் தோத்திரங்கள் மிகுதியாய் 2-23).
வள்
ஒலித்திருக்கும்? கோயிலில் என்று தயக்கமின்றிச் சொல்லலாம். தைத் தந்தார்கள் என்பதை அறிய கயில் இதில் கவனம் செலுத்தப்படும். பற்றி, திருமுறைகளை ஒதும் முறை நோக்கலாம். தவிரவும் அவர் பேச்சுச் ரக் கூடியதாகவும் இருந்ததாகச் எவெனில் அவர் சமகாலத் தமிழை ம் பேச்சுத் தமிழைப் பயன்படுத்தினார் ரல்களின் பழைய நடையிலிருந்து
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (177)

Page 186
வேறுபட்டது. இருந்தபோதும் அது அழகி அதாவது எழுத்து நடைக்கு அண்மை உடைய - தமிழ், செந்தமிழ் என்பது கெ படிப்பறியாப்பாமரன் பேசும் தமிழுக்கு ! நாவலர் உரைநடை பற்றி இருபத
தெ.பொ.மீனாட்சி சுந்தரம் சொல்வதைப்
"ஒரு புறம் சுத்தச் செந்தமிழ் என தமிழ். அதாவது ஏற்றமும் இறக் சமப்படுத்தினார். பூசி மெழுகி, இருந்த அழகிய ஓவியங்கள் பல செய்த சேவை பெரிது. கலப்பை. மட்டப்படுத்தி, விதைத்துக் கலை தமிழ் உரை நடையின் தந்தை உறுதியானது, பாதுகாப்பானது 29).
நாவலர் தமிழில் குறியீட்டுப் அச்சுத்தாளில் சொற்களைச் சொல் என்பதை இடைப்பிறவரலாகக் குறி திருமுறைகளாகிய செவ்விலக்கியங்க வெளியிட்ட நூல்களின் தலைப்புக்களில் கொள்ளக் கூடிய என்ற தொடர் இ தொடர்புடைய அக்காலத்துப் புதுமைய வழக்காறுகள் தமிழ் நிலமெங்கும் தே பிரதியின் சுட்டுப் பொருட் பண்பு, குறி அக்கறை செலுத்தினார். வேறுவிதமாக வாசிப்பதை விளங்கிக் கொள்ள வேண்
இதுவே அவருடைய உரை யொத்த நாவன்மையினதும் மேதைமை வடிவங்களை இணைத்து சைவச் சூ செவிக்கின்பமாயும், அதே வேளை, தமிழ்போல எளிதில் விளங்கக் கூடி மொழியை உருவாக்கியமையாகும். பு.

கிய செம்மையான, செந்தமிழ் எனப்பட்டது. யான - யாப்பு, இலக்கியம் இலக்கணம் ாச்சைத் தமிழுக்கு - கொடுந்தமிழுக்கு - எதிரானது. இவ்வேறு பாட்டின் ஒளியில், 1ம் நூற்றாண்டின் மூத்த தமிழறிஞர்
பார்க்கலாம்:-
அறியப்பட்ட உரைநடை. மறு புறம் கொச்சைத் கமும் மேடும் பள்ளமும். நாவலர் இவற்றைச் சுவரை மினுக்கினார். ஆம், குன்றுகளில் மறைந்து விட்டன... ஆனால் ஆறுமுகநாவலர் காணாது காலடாய்க் கிடந்த நிலத்தை உழுது, ளகட்டினார். ஆகவே ஆறுமுகநாவலர் நவீன த எனப்படுகிறார். அவர் இட்ட அடித்தளம் (மேற்கோள் முத்துக்குமாரசுவாமி 1965: 28
பிரயோகத்தைப் பெருமளவிற் புகுத்தி, எல்லைகளின் அடிப்படையில் பிரித்தார் இப்பிடுவது பொருத்தமானது. சைவத் களை உரைநடையில் பெயர்த்து அவர் றும் நூன்முகங்களிலும் எளிதில் விளங்கிக் இடம் பெறுகிறது. மெளன வாசிப்போடு என பனுவல் மாதிரிகையான இத்தகைய மாற்றம் பெற்றன் (வெங்கடாசலபதி 1994). உப்பு மற்றும் வினைப்பாடுப் பற்றி நாவலர் கப் பார்த்தால் பொது நிலை மக்கள் தாம் நிம் என விரும்பினார்.
நடையினதும் கிறிஸ்துவ பிரசங்கத்தை மயாகும். தமிழின் எழுத்து மற்றும் பேச்சு அலுக்கேற்ற, திருமுறைப் பாக்கள் போல அன்றாட இடைவினையில் பயன்படும் யதாகவும், ஒரு புதியவகை ஆற்றுகை ரித பாசுரங்களைத் தமிழ் நிலமெங்கணு
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 178

Page 187
முள்ள சிவாலயங்களில் சுத்தாங்கமாக ( பற்றியும் திருமுறையைச் செவிமடுக்கும் ? விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டதற்கு இது 49). முறையாக ஒதுவது பற்றி அவர் பிரசங்கம் தெளிவாக ஓதப்படவில்லை எ என்பது குறிபொருட்டெளிவல்ல என்று நில்
மொழியின் அழகியலைப் புறொத் சேர்த்து நாவலர் தேவாலயத்துக்கு வெளி சென்ற போது, அக்களரிகளைப் புத்தப் இம்மறுவுருவாக்கத்தின் சுட்டியே பிரசங்க மகனாகிய த.கைலாசபிள்ளை 1916 இல் பின்
"பிரசங்கம் என்பது வடசொல். இன்னுங் காணவில்லை. த பொருள்களில் வழங்கி வந்தது விஷயத்திற்கு வந்தது இவர் கா மிகச் சிறந்த வித்துவான்கள் அவர்கள் சபைகளிலே எழுந் கொண்டு அதனைச் சனங்கம் வில்லை. தமிழிலே பிரசந் செய்யப்பட்டிருத்தல் வேண்டும்'
கைலாசபிள்ளையைப் போன்ற . தமிழிலக்கியப் பரப்பில் ஒரு தனியாள் ஓர் சந்தர்ப்பத்தைக் காட்ட முடியாததில் தொடர்ச்சியான தமிழ் இலக்கிய ஆக்கத்தி நாடகம் வெளியிடப்படும் வரை ஒரு | சொல்லாளன் ஒருவன் விளித்துப் பேசி மக்கட்கூட்டத்தை விளிக்கவில்லை. கவி மன்னர்கள் போன்ற உயர் நிலை உருவா கடவுளரோ அரசரோ (பிற உயர்நிலை பாணியையன்றி உரையாடற் பாணியை வடிவிலான நியாயிக்கும் இடைவினையா. பிரசங்கம் செய்தபோழுது, அவ்விடைவிலை

ஓதவல்ல ஓதுவார்களை நியமிப்பது அநுபவம் பற்றியும் புகழ்பெற்ற (1860) மாறுபட்டது (கைலாசபிள்ளை 1955: அழுத்துவதிலிருந்து, அக்காலத்தில் ன்று அறியக்கிடக்கின்றது. தெளிவு மனக்கிறேன்.
தஸ்தாந்த பிரசங்க மாதிரிகையோடு யே புதிய களரிகளுக்குக் கொண்டு ம் புதியனவாக அவர் படைத்தார். ம் என்ற சொல். நாவலரின் பெறா வரும் குறிப்பை வரைந்துள்ளார்.
அதற்குச் சமமான தமிழ்மொழியை நாம் தமிழ் நூல்களிலே இச்சொல் வேறுபல 5. அஃது, ஒருவர் சாதுரியமாகப் பேசும் லத்திலேயாம். நூல்கள் உரைகள் செய்த
பலர் முற்காலத்திலே இருந்தார்கள்; -து ஒவ்வொரு விஷயத்தை எடுத்துக் ளுக்குப் போதித்ததை நாம் கேள்விப்பட பகம் என்பது, முதல் இவராலேதான் "(கைலாசபிள்ளை 1955: 25).
அனுபவம் வாய்ந்த அறிஞரால் கூட அவையின் முன் எழுந்து நின்று பேசிய ஆச்சரியமில்லை. 2000 வருடத் ல், 1891 இல் மனோன்மணீயம் என்ற மக்கட் கூட்டத்தை உயர் நிலைச் யதில்லை. தனிச் சொல்லாளர்கள் ஞர் கூட்டங்களே கடவுளர் அல்லது ங்களைப் பாடின. தமிழ் ஏடுகளில் யினரோ) பேசுகையில் தனியுரைப் பயே கைக்கொள்வர். தனியுரை க, நாவலர் ஒரு (சைவக் கோயிற் எயில் அந்தஸ்து வகிக்கும் இடத்தை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 179

Page 188
முற்றாக மறுவுருவாக்கம் செய்யும் வகிபாகங்களை உள்ளடக்கும் - ஒரு ஆரம்பித்து வைத்தார்.
நாவன்மையின் பொருண்மையும்கை
முதற் பிரசங்கங்களை அ தொடர்பறுந்த பின்பு இந்திய நாட்டில் இப்பயணத்தின் உச்சமும் அவர் வா நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டத்தின் இடம்பெற்ற நிகழ்வாகும். இங்கே , ஆனார். அவர் புகழ்பாடும் வரலா விபரிக்கிறது.
இந்தியாவில் இருந்தபே சமயப் பிரசங்கம் செய்த திருவாவடுதுறை ஆதீல மடத்துக்கு அழைத்தார். காலாதி காலமாகக் . மிகுந்த மரியாதையே வேண்டுகோளின்படி ந கர்த்தர் அவரைக் கெ பட்டத்தை அளித்தார். கிடைத்தற்கரிய ஆகம் அவர் பட்டத்தை ஏற்று ஏற்க மறுத்துவிட்டார் சுவாமி 1965: 49).
நாவலர்' என்ற பட்டம் (ற உலகெங்கும் நாவன்மை படைத்தே புலவர்களுக்கும் பிரசங்கங்களின் போ வழங்கப்பட்டது. எனினும் 1848 இல் புதியதொரு வழக்கத்தின் புதியதோ அதாவது சொற்பொழிவு அல்லது பி பரபரப்பாகப் பேசப்படலானார். சைவத் குறிப்பிடும் எல்லாப் பிரிவுகள் மீ.

-- தமிழ் உயர்குடியினர் ஏற்கக்கூடிய குறிமுறை - சமூகநிலைப் புரட்சியை அவர்
சவத்தின் விடய நோக்கும்
அடுத்து வந்த ஆண்டு, பேர்சிவலுடனான எ தமிழ் மண்னை நாவலர் சென்றடைந்தார். ழ்வின் மற்றொரு திருப்பமுமாய் அமைந்த சைவ உயர்கல்விமையமாகிய ஆதீனத்தில் தான் ஆறுமுகம்பிள்ளை ஆறுமுகநாவலர் றுகளுள் ஒன்று, நடந்தைைத இவ்வாறு
மாது நாவலர் பல புனித தலங்களுக்குச் சென்று தார். அவர் கும்பகோணத்தில் இருந்தபொழுது எத் தலைவர் அவரைக் கெளரவிக்க விரும்பி தம் இம்மடாதிபதி சைவ உலகின் ஆத்மீக குருவாக கொண்டாடப்பட்டு வந்தவர். அவர் நாவலரை பாடும் அன்போடும் வரவேற்றார். அவர் பாவலர் ஒரு சொற்பொழிவு செய்தார். ஆதீன ளரவிக்குமுகமாக அவருக்கு 'நாவலர்' என்ற நாவலர் அங்கு சில நாள் தங்கி வேறெங்கும் நூல்களை ஆராய்வதிற் பொழுதைக் கழித்தார். க்கொண்டபோதும் வேறெந்த வெகுமதியையும் (சிவபாதசுந்தரம், மேற்கோள் முத்துக்குமார்
தா: நாக்கு + வளம்: திறன் ) இப்பொழுது ாரைக் குறிக்கிறது. ஆனால் முன்பு இது ரது சைவத்திருமுறைகளை ஓதுவோருக்கும் அது ஆறுமுகத்துக்கு வழங்கப்பட்ட போது ர் அழகியல் அடிப்படை பின்பற்றப்பட்டது; ரசங்கம். அந்தக் கணத்திலிருந்து நாவலர் த்தின் மீதும் நாம் இன்று இந்துமதம் என்று தும் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (180

Page 189
புறொத்தஸ்தாந்திகள் பயன்படுத்திய மாதிரியைப் பயன்படுத்தும் ஒருவராக க பாடசாலை நிறுவுவது, இலங்கையிலும் செல் உள்ளிட்ட தொடர் செயற்பாடுகளுக்கு நாவலருடைய ரசிகர்களான இருந்தனர். அவர் தொடக்கிவைத்துப் பின்னர் நிறு வழக்காறுகளில் அவர் செய்த புரட்சிக் தசாப்தங்கள் நாவலர் காலம்' அல்லது ய லாயிற்று.
அத்தொடர்பாடல் வழக்காறுகள், சரியாகக் கூறப்போனால் புறொத்தஸ்தா நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேலான் எதிர்கொண்ட கிறிஸ்துவம் இன்று நாம் தெளிவாக நிர்ணயிக்கப்பட்ட அறிவுத்துறை ஒரு தொகுதி நியாயிக்கத்தக்க வழக்காறு வைக்கப்பட்டன. ஞானோபதேசம், மெதடி திருக்கூட்டங்கள் ஆன இறையியற் பயிற் ஆன்ம ஈடேற்றத்துப் பேருரைகள், சுற்றுலா மறுபுறத்தில் அக்காலச் சைவம் நியாயிக் உருவாகும் பல்வேறு அநுபவங்களை உள்ளடக்கியது. இருந்தபோதும் செயல் நிறுவனமயப்பட்ட புலமோ கருத்தியல்வழி க ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு சைவர்க நடைமுறைத் தொகுதிகளோ இருக்கவு வாழ்தலும் உணர்தலும் அறிதலிலும் கருத்தியலினும் மேலானதாகவும், மனம் கணிக்கப்பட்டன.
ஆறுமுகத்தின் பிரசங்கங்களும், வழிபாட்டு முறை விளக்கமும் சைவம் தனிச். (நீராடல், நீறுதரித்தல், உருத்திராக்கமா அணியாதிருத்தல், முறையாக விழுந் தொகுதியை விதிக்கும் அளவுக்கு நிறுவன ஆரம்பித்து வைத்தன.

அதே நியாயிக்கும் இடைவினை காணப்பட்டார். சைவத்தின் சார்பாக ன்னையிலும் அச்சகங்கள் வாங்குவது நிதியுதவி செய்த செல்வந்தர்கள் நாவலர் உண்மையில் நாவலர் தான். வனமயப்படுத்தப்பட்ட தொடர்பாடல் -காக சென்னையில் அடுத்துவந்த யாழ்ப்பாணகாலம்' என அழைக்கப்பட
சாராம்சத்தில் கிறிஸ்துவ அல்லது சந்தியப் பண்பின் . பத்தொன்பதாம் எமை மறுநிலையாக நாவலரை 'சமயம்' என்று புரிந்து கொள்ளும் ற / செயல்களால் வரையறுக்கப்படும் யகளாக யாழ்ப்பாணத்தில் தொடக்கி ஸ்தர்கள், அங்கிளிக்கர்கள் மற்றும் சி நடைமுறைகள், அறப்போதனை, சா, ஞாயிறுப் பிரசங்கம் போன்றவை. தம் யதார்த்த கால இடைவினையில் யும், உணர்ச்சி நிலைகளையும் வின் யதார்த்தாதீத நிர்ணயத்தின் தொகுக்கப்பட்டு பகுத்தறிவு பூர்வமாக களிடையே விநியோகிக்கப்படக்கூடிய வில்லை. அந்நாளைய சைவத்தில்
மேலானவையாகவும், அழகியல் ைெல மனதிலும் மேம்பட்டதாகவும்
அவற்றுடன் தொடர்புபட்ட பொது சமயமாகவும் நித்திய கரும விதிகளை கலை அணிதல், தலையில் ஏதும் து கும்பிடல்...) வழக்காறுகளின் ரமயப்படுத்துவதற்கான படிமுறையை
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 181

Page 190
தெய்வங்கள், ஆவிகள், ப உற்பத்தி முதலியவை பற்றி மக்கள் வழக்காறுகளின் தொகுதி ஆகியன காட்டுவது நம்பிக்கைகளின் தொகு மான நடைமுறைக் குறிகளாக விதிப்பு பிரித்தறியக்கூடிய ஒரு தேவாலா ஒன்றிணைக்கும் புனிதத்துவத்தோடு களின் தொகுதியே சமயம் என எமி 1995: 44).
புனிதத்துவத்தோடு தொடர் நாம் இன்று சமயங்கள் என்று புரிந்து புலங்களை) இருக்கவில்லை எ யாழ்ப்பாணம் புறொத்தஸ்தாந்தி மயப்படுத்தப்படுவதற்கு முன், சி. வழிபட்டோரெல்லாம் தம்மைச் சைவ சொல்வதற்கில்லை. இன்று போல நிச்சயமாகச் சொல்லவில்லை. ஆனா கடவுள் என்று அவர் நம்புகிறாரா என் தென்று கருதியிருப்பார். அவர் நோ
அவ்வுருவம் கடவுளே . கடவுள் இரு இருப்பதும் - கடவுள் உண்டென்னும்
கிறிஸ்துவத்தின் நிலை இது முற்று முழுதாக ஏற்கவேண்டுமென் டானியல் குறிப்பிடுகிறார் (டானியல் என்றும், அவர் சிலுவையில் மரித்தார் நம்பாத எவனும் புறொதஸ்தாந்திய ே இவ்விஷயத்தில் இஸ்லாம் சமயம்' ஆ எனக் கொள்ளப்பட்ட பெரும்பான் அப்படியிருக்கவில்லை. இன்று நாட் கொள்ளும் முறைமைக்கு அடிப்படை பிரசங்கம் மற்றும் தர்மதேசனம் ஆக கிறிஸ்துவ மாதிரிகைகளின் அடிப்ப குடியினர் காட்டிய எதிர்வினைக

மரணத்திற்குப் பிந்திய வாழ்வு, பிரபஞ்ச ளுக்கிருக்கும் நம்பிக்கைகள் பின்பற்றும் பற்றிலிருந்து ஒரு சமயத்தைப் பிரித்துக் குதியையும் வழக்காறுகளையும் தனித்துவ பதே. வேறெந்தத் தேவாலயத்திலுமிருந்தும் யத்தின் விசுவாசிகள் அனைவரையும்
தொடர்புள்ள நம்பிக்கைகள், வழக்காறு லி தர்க்கெய்ம் குறிப்பிடுவார் (தர்க்கெய்ம்
('+ ,
புள்ள கருத்துக்கள் வழக்காறுகள் எல்லாம் து கொள்வனவாய் (உ+ம் சமயக் கற்கைப் ன்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும். யே (கத்தோலிக்கமும் தான் ) மிஷனரி வனோடு தொடர்புள்ள தெய்வங்களை ர்' என்று அழைத்துக் கொண்டனர் எனச்
அவர்கள் தம்மை இந்துக்கள்' என்று ல் ஓர் அடியவரை அவர் வழிபடும் விக்கிரகம் று கேட்டால், அவர் அக்கேள்வி அர்த்தமற்ற க்கில் அவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் ப்பதும், - ஒருவர் அதை வழிபடுபவராக கோட்பாட்டோடு தொடர்பில்லாதது.
வவல்ல கடவுட் கோட்பாட்டை வழிபடுவோர் ரறு கிறிஸ்துவம் எதிர்பார்க்கிறது என 2002 : 36). யேசு தேவ / மனித குமாரன் என்றும், மூன்றாம் நாள் எழுந்தார் என்றும் நாக்கில், கிறிஸ்தவனாக இருக்க முடியாது. பூக இருக்கிறது; தென்னாசியாவில் புனிதம் மையான நம்பிக்கைகள் வழக்காறுகள் ம் பௌத்தம், சைவம் என்று விளங்கிக் -, காலனித்துவ கிறிஸ்துவமயமாக்கலுக்கு கிய பழைய வழக்காறுகளை, துல்லியமான
டையில் மாற்றுருவாக்கம் செய்து மேட்டுக் -ளுமே, இக்கட்டுரையின் ஆரம்பத்தில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (182)

Page 191
குறிப்பிடப்பட்டது போல், இந்து, பௌத் இவ்வவதானிப்பு ஒன்றும் புதிதல்ல. நான் சமயத்துக்கு முந்திய புனிதம்சார் தோற்ற தோற்றப்பாட்டுக்கு மாற்றுருவாக்கம் பெ என்பதே. சைவச் சீர்திருத்தம்' தொடர்பா முழுக்க முழுக்க தொடர்பாடல் வழக்க நிறுவனங்களின் மாற்றுருவாக்கம் சார்ந் நாம் காணும் சைவம், ஆறுமுகநாவலர் மொழியை அச்சு முயற்சிக்கேற்ப சீராக்கப் செவிக்கின்பம் பயக்கும் பிரசங்க முறை நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படை புலத்தினதே. சமயம் என்ற அளவி விடயநோக்கும் புறொத்தஸ்தாந்திய குறி வழக்காற்றினதும் அடிப்படையில் மேற்கெ
தனித்துவப் புலங்கள் தொடர்பா ஆகியவற்றின் கருத்தியல் அழகியல் நோக்கமாகும். எனினும் சமூக - பண்பா புலங்களின் மறுவுருவாக்கம் பற்றிய நீ சுட்டுகிறது. சைவத்தை ஒரு சமயமாக புரட்சியை நாவலர் ஆரம்பித்த பொழுது ; வரையறுக்கப்போகும் நியாயிக்கும் ! உருவாக்குவதில் முதல் அடியை எடுத்து விடுதலைப் போராட்டத்தோடு தொட நிகழ்த்தப்பட்ட பொதுப் பேச்சுக்களுக்கும்
இருபதாம் நூற்றாண்டின் இர கடவுளின் பரங்கருணை பற்றி யாழ்ப்பு கோயிலில் நாவலர் பிரசங்கம் செய்து இலங்கை இரண்டையும் உள்ளடக்கி சாம்ராஜ்ஜியமாகி, அந்நிலங்களில் அர. நாவலர் என்ற வரைவிலக்கணத்துக்கு புரட்சியின் தாக்கத்தை அளவிடலாம்.

நத சமயங்களின் புதுப்பண்பு' பற்றிய
அழுத்த விரும்பியதென்னவென்றால், ப்பாட்டிலிருந்து திட்டவட்டமான சமயத் ற்ற முறைமை தொடர்பாடல் சார்ந்தது என ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் சறுகள் மற்றும் அவற்றின் முதனிலை தவையே. இன்றைய யாழ்ப்பாணத்தில் தமது கல்வி நிறுவனங்களிலும், தமிழ் 5 செய்ததிலும், எளிதில் விளங்கக்கூடிய மமையாலும் வரையறுக்கப்பட்ட செயல் , யிலான தனித்துவ தோற்றப்பாட்டுப் பல் சைவத்தின் மறுவுருவாக்கமும் க்கோட்பாட்டினதும் உலகியல் நிறுவன பள்ளப்பட்டதே.
டல் வழக்காறுகளின் தோற்றப்பாடுகள் விடய நோக்கே இக்கட்டுரையின் ட்டு மற்றும் அரசியல் - பொருளாதாரப் ன்ட தேடலின் தொடக்கத்தையும் இது மறுவுருவாக்கம் செய்த தொடர்பாடற் தமிழ் நிலங்களின் 'பொது' வெளிகளை இடைவினையின் தூல வடிவத்தை து வைத்தார். தமிழ் நாட்டில் நிகழ்ந்த ர்புபட்டதாக 1904 அளவில் தமிழில் இது முதலடி எனலாம்.
ண்டாம் தசாப்தமளவில் - அதாவது பாணத்துக்கண்மையில் உள்ள சிவன் 70 ஆண்டுகளின் பின் - இந்தியா, ய தமிழ் நிலங்கள் நாவலர்களின் சியற் செயற்பாட்டில் ஈடுபடும் எவரும் ள் அமைவதிலிருந்து நாவலர் செய்த
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 183

Page 192
அடிக்குறிப்புகள்
இக்கட்டுரை The Indian Econon (2005). வெளிவந்தது. இதை மெ பனுவல் ஆசிரியர் குழுவின் நம் நூல்பட்டியல் விபரங்களே இங்கு தர
1. வண்ணார்பண்ணைச் சிவன்
பிரசங்கத்தினை நிகழ்த்திய இடத் அடையாளப்படுத்துகிறது.
2. பார்க்க Kailasapathy (1985) K.S
3. இந்தக் கட்டுரையில் கூறப்படும் மார்
Hall (1996) Silvertein (2000), Wa
4. நான் கண்டு பிடித்த காலத்தால் ! பிரசங்கம் ஜெம்ஸ் டுதியின் ஆன்ம ஒரு 1865 பிரதி சென்னையிலுள் பிரசுரிக்கப்பட்டது. H.M.Scudde உதவியாளர்களுக்கு சந்தைகளிலு பிரசங்க மாதிரிகளை வழங்கின.
5. நாவலரது வாழ்க்கை வரலாற்றிற்
Dennis Hudson இன் எழுத்து "Arumuga Navalar and the Hind Responses to Protestants : Ninte Tinnevelly, and "winning SOL Transmission of Saiv Religion" அவரது பெறாமகன் கைலாசபிள் சரிதமாகும். மேலும் விரிவான வாழ். சுவாமியின் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவல செயற்பாடுகளையும் பற்றிய ஆங்கி உள்ளடக்கிய நாவலர் நூற்றாண்டு!
6. இந்த பைபிள் தற்போது "மேல் ,
மொழிபெயர்ப்பு என்று கிறிஸ்தவ தமிழில் பொதுவாக நாவலர் பெய Kulendran, (1958).

aic and Social History Review, 42, 4 எழிபெயர்க்க அனுமதித்த ஆசிரியருக்கு Tறிகள். மூலக்கட்டுரையில் தரப்பட்ட ப்படுகின்றன.
கோவிலில் ஆறுமுகநாவலர் முதல் தை, இன்று ஓர் பொறிப்பு துல்லியமாக
ivathampy. (1979) 41-75.
ற்று அணுகுமுறைகளுக்கு பார்க்க David rmer (1990)
முந்திய தமிழ் ஆன்மா ஈடேற்றத்திற்கான மா ஈடேற்றத்திற்கான பிரசங்கம் ஆகும். ள அமெரிக்க திருச்சபை அச்சகத்தில் r இன், பசார் புத்தகம், உள்ளூர் பம், தெருக்களிலும் பயன்படுத்த தமிழ்
தம், சைவ சீர்திருத்தங்களுக்கும் நான் க்களில் அதிகம் தங்கி இருக்கிறேன். cu Renaissance among Tamils, Hindu eenth - Century Literati in Jaffna and als for Siva : Arumuga Navalar's நாவலர் வாழ்க்கை பற்றிய சிறந்த சரிதம் ளையால் எழுதப்பட்ட ஆறுமுக நாவலர் க்கை வரலாற்றிற்கு பார்க்க முத்துக்குமார் ர், 1979 இல் நாவலரின் வாழ்க்கையையும், ல மற்றும் தமிழ் கட்டுரைகள் 267 களை மலர் கைலாசபதியால் தொகுக்கப்பட்டது.
எழுந்த வாரியான" அல்லது பேர்சிவல் ர்களிடையே அறியப்படுகிறது. ஆனால் பர்ப்பு ஆகவே அறியப்படுகிறது. பார்க்க
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (184

Page 193
7. கார்த்திகேசு ஐயர் - றொபின்ஸனில்
உண்மையில் நாவலர் குழுவில் மிக மு
தானே முக்கியமான சைவ புத்திஜி உருவானார்.
8. கா. சிவதம்பி, தனிப்பட்ட தொடர்பா
(1995:123)
9. தொ.பரமசிவனுடனான தனிப்பட்ட தெ
விவாதத்திற்கு பார்க்கவும் Bate (2000
உசாத்துணை நூல்கள்
Anderson, B.
1991 (1993). Imagined communities, L
Asad, T.
1993, Genealogies of Religion : De Christianity and Islam, Baltimore: MD
Balagangadhara, S.N.
1994, The Heathen in his Blindness. Religion. Leiden.
Bate, B.
2000, Metaittamil: Oratory and Politica doctoral dissertation. University of Chica
Daniel, V.
1996, Charred Lulabies : Towards : Princeton.
2002. "The Arrogation of Being and th and G.UIrich, eds, Discrimination andTol

T நம்பிக்கையான மொழி ஆசிரியர் க்கியமான அங்கத்தவர். சொந்தத்தில் வியாகவும், செயற்பாட்டாளராகவும்
உடல்கள். Young and Jebanesan.
தாடர்பாடல் நாவன்மை பற்றிய நீண்ட
ondon and New York.
sicipline and Reasons of Power in
Asia, the west, and the Dynamic of
| Practice in Tamil Nadu, unpublished
go.
in Anthropography of Violence. NI:
: Blind Spot of Religion", In K.Hastrup eration Great Britain. 31-53.
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
185

Page 194
Duthie, J.
1885, Homiletics, translated by M.La
Durkheim, E.
1995 (1912). The Elementary Forms
Hebemans.).
1989 (1962). The Structural T Cambridge:MA.
Hall.D.
1996. Cculture of Print: Essays in the
Hudson. D.
1992. Arumuga Navalar and the Hinc W. Jones ed Religions controversy Languages. Albany.
1992. "Winning Souls for Siva ; Ar Religion". In Raymond B. Willam and Transmission of Hindu Traditions in Pennsylvania.
1994. Tamil Hindu Responses to Pr Jaffna and Tinnevelly. In Steven Kapl Christianity, New York.
Kailasapathy, K.
1985. On Art and Literature. Madras
King, R.
1999. Orientalism and Religion : Pos London and New York.
Kulendran.S.
1958 : The Tentative version of tl Culture Vol VII (3). 239-50.

zarus, Madras:Religions Tract Society.
s of Religions Life, New York.
Transformation of the Public Sphere,
e History of the Book, Amherst:MA.
du Renaissance among Tamils. In Kenneth
in British India : Dialogues in Asian
umuga Navalar's Transmission of Saiva 3 John B.Carmen eds. The sacred Thread; Times of Rapid Change. Chambersburg,
otestants : Nineteenth Century Literati in an, ed. Indigenous Responses to Western
st Colonial Theory. India and 'Mythic East'
ne Bible or The "Navalar version" , Tamil
CYGÓTONIGI SBy 2005 UHOID 186

Page 195
Muttukumaraswamy. V
1965. Sri La Sri Arumuga Navalar. Th Colombo.
Robinson, Rev, Edward, Jewitt.
1867. Hindu Pastors:Amemorial. Londo
Scudder. H.M
1865. The Bazaar Book or Vernacular Pr
Seneviratne, H.L.
1990. The works of kings: The New Bu
Silverstein, M.
2000. Whorfianism and the Linguisti Kroskrity. ed. Regime of Language. Sa
Sivathamby.K.
1979. Hindu Reaction to Christian Pro Nineteenth Century Sri Lanka. Social Sci
Smith.C.
1962. The Meaning and End of Religion
Venkatachalapathy.A.R.
1994. Reading Practices and Modes Studies in History, Vol. 10 (2). 273-90.
Warner, M.
1990. The Letters of the Republic : Eighteenth Century America, Cambridg
Young, R.F and S. Jebanesan,
1995. The Bible Trembled :The Hindu Century Ceylon. Vienna.
60&UTEugl. & (uglů4)
1979. GTIGUri GT DMT 600T G Louri, Osm
கைலாசபிள்ளை. த
1955 (1918) QILIS (GIT NJuri aflgi, G

e Champion Reformer of the Hindus
eacher's Companion. Madras.
ddhism in Sri Lanka. Chicago.
c Imagination of Nationality. In Paul ntc Fe. NM. 85-138.
selytization and Westernization in the ience Review. Voll(1). 41-75.
.. London.
- of Reading in Colonial Tamil Nadu,
Publication and the Public Sphere in e:MA
Christian Controversies of Nineteenth
goy.
No 6ÖT 6060T.
PGÖIDNIGI Bay 2005 UGDIDIÓ 187

Page 196
கண்னாத் ஒபயசேகரா Cannibal Talk:The Man - Eating Human Sacrifice in the South Sea
(மனிதரை உண்பவர்களின் கதை: தென் பற்றிய தொன்மமும் மனித உயிர்ப்பலியும் 2005 கலிபோனியாப் பல்கலைக்கழக அச் ISBN 0-520 - 24308 - O, பக்கங்கள் 34 டொலர்: 21.95
4%EAn:
21:15:44:ர்
படர் :
இப்பா"
தி ஆ .£4 * 4:4", ** * * * * #4 ஆம் ஆ 4 ஆட்சி -
* * * 4 # இது.* * * இதழ் பில், தீ , தி
எEE தட்டIt: +VI]]''hi,ன்பாகக்
சங்கர் =il 4 மம்E ::..
எப்:44 4 ...4ா
- பி.: - H:
.:3'- பு4ய:"1-ம் 41 -பபு:-. 7-: H':42: :?: :+--... :-
* அ பா அ அ
கட்டுப்பாட்டோ
*
* * * * , * தி *
பேராசிரியர் கண்னாத் ஒபயசே தீவுவாசிகள் தொடர்பாக ஐரோப் கருத்தாடலினால் கட்டியமைக்கப்பட்ட சர்வதேச அறிவுசார் முயற்சிகளின் ஒ பசுபிக் சமுத்திரத் தீவுவாசிகள் அல்லது ஒபயசேகராவின் மேலோங்கி நிற்கு தொண்ணூராம் தசாப்தத்தின் முதற்ப லாளரான மாஷல் ஹலின்ஸ்வுடன் விளைவாகவே அமைந்தது. ஒபேசேக European Myth Making in the Pac விவாதத்தின் அடிப்படை வெளியீடாகும்

Myth and
கடற்பிரதேசங்களின் மனிதரை உண்ணல் D)
சகம், பேற்க்லி 3. விலை: அமெரிக்க
திறனாய்வு : பிறேமகுமார டி சில்வா. தமிழில்: சாமிநாதன் விமல்
=கராவின் இந்நூலானது பசுபிக் சமுத்திர பியர்களால் அல்லது காலனித்துவக் 'அறிவை' கட்டவிழ்க்கும் பரந்தளவிலான ந விளைவாக அறிமுகம் செய்யப்படலாம். து பொய்னீசியன் சமூகங்கள் தொடர்பாக தம் அறிவுசார் ஆர்வத்தின் ஆரம்பம் பாகத்தின் போது அமெரிக்க மானிடவிய
ஏற்பட்ட பிரபல்யமான விவாதத்தின் ராவின் Apotheosis of Captain Cook: cific (1992) என்ற நூலிலே இந்த நீண்ட
ரன்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 188)

Page 197
வாசகர்களினது புரிதல்களுக்கா அமைந்த சில அறிவுசார் பிரச்சினைக குறிப்பிடுவது அவசியமாகும். ஏனெனில் எ பிரபல்யமான விவாதத்திற்குப் புறம்பாக நி கடினமான ஒன்றுமாகும். இந்த விவா இருந்தது ஹவாய் தீவுவாசிகளால் லோகே காணப்பட்ட, ஐரோப்பிய கற்பனையாலும், ஊடாகவும் நம்பப்படும் ஜேமிஸ் கூக் என ஹவாய் தீவுவாசிகளால் கொல்லப்ப சஹலின்ஸ்வின் விபரித்தலின் படி
நம்பிக்கைகளின் விளைவாகவே ச ஒபயசேகராவினால் இந்தச் சம்பவம் ஐரோ கட்டியமைக்கப்பட்டிருந்த மூட நம்! விபரிக்கப்படுகிறது. ஒபயசேகராவின் கால் கூக் தங்களுடைய கடவுளாக அல்ல, பிர கொள்ளப்பட்டார். எனவே தீவுவாசிகள் உருவாக்கப்படவில்லையென்றும், ஐரோப் தீவுவாசிகளுக்காக உருவாக்கப்பட்டு பின் ஏற்றுக்கொள்ளச் செய்யப்பட்டது என் ஒபயசேகராவினால் எழுப்பப்படும் முக் தீவுவாசிகளினது செயல்கள், மூட ! ஆகியவற்றின் ஊடாகப் புரிந்து கொள் வாசிகளினது செயற்பாடுகள் போலவே கட்டமைக்கப்பட்டவையாக புரிந்து கொள் விவாதம் முழுவதிலுமே ஒபயசேகராவின் வுள்ளது காலனித்துவக் கருத்தாடலினால் தொடர்பாகக் கட்டமைக்கப்பட்டுள்ள அ தொன்மம் மற்றும் புரிந்துணர்வற்ற நிலை
ஒபயசேகராவின் புதிய நூலானது மறு மலர்ச்சியின் மூடப் பரிமாணங்களை இருக்கும் அதே நேரம் இன்னொரு சுற்றி பின்பற்றுபவர்களுக்கும் ஒபயசேகராவிற் முன்னெடுத்துச் செல்வதாகவும் கருதப்பட

ரக இந்த விவாதத்திற்கு பின்னணியாக ளை இதன்போது மிகவும் சுருக்கமாக ஓபயசேகராவின் இப்புதிய நூலை இந்த ன்று புரிந்துகொள்வது என்பது மிகவும் தத்தின் அடிப்படைப் பிரச்சினையாக னா எனப்படும் கடவுளாக அடையாளம் ஐரோ - அமெரிக்கன் மானிட இனவியல் னப்படும் ஐரோப்பிய கப்பல் தலைவன் பட்டது ஏன் என்பதாகும். மாஷல்
ஹவாய் தீவுவாசிகளினது மூட கூக் மரணமடைந்தார். ஆயினும் ரப்பியர்களால் தீவுவாசிகள் தொடர்பாக பிக்கைகளின் வடிவங்களினூடாக நத்தின் படி ஹவாய் தீவுவாசிகளால் ரதேசத் தலைவரொருவராகவே ஏற்றுக் ரினால் ஐரோப்பிய கடவுள் ஒருவர் பியர்களால் ஒரு வெள்ளைக் கடவுள் எனர் அவர்களுடைய வரலாற்றின் மீது . பதும் ஒபயசேகராவின் கருத்தாகும். கியமான விடயமொன்று யாதெனில் நம்பிக்கைகள், சடங்குகள், குறியீடு ரவதை விட அவற்றினை ஐரோப்பிய வ 'நடைமுறை தருக்க நிலை' மீது Tள வேண்டும் என்பதேயாகும். இந்த ரால் எழுப்பப்படும் பிரதான விடயமாக ல் ஐரோப்பியர் அல்லாத இனத்தவர்கள் றிவுத் தொகுதியில் உள்ளடக்கப்படும் மையாகும்.
ஒரு வகையில் ஐரோப்பிய சிந்தனை மேலும் மேலும் வெளிக்கொணர்வதாக ல் மாஷல் சஹலின்ஸ் மற்றும் அவரைப் கும் இடையில் நிலவிய விவாதத்தை
-முடியும்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (189)

Page 198
Canibal Talk நூலினூடா தொடர்பான எண்ணக்கருவானது ஐரே அதன் சமூக மற்றும் கலாசார பெறுமதி | குறைவு என்பதும் ஒபயசேகராவினால் சமூகவாசிகள் தொடர்பாக ஐரோப்பியர் மூலங்களை ஆழமாக மறு வாசிப்பும் முடிவுக்கு வருகிறார். அவரின் கருத் தொடர்பான கதைகள் ஊடாக மேலு கருத்தாடலினால் பொலினீசியன் தீவு மூட பிம்பத்தின் சுபாவமாகும். அதல் தொடர்பான கதைகள் ஊடாக மேலும் சமூக நடைமுறைகள் அல்ல, மாறாக மள் ஐரோப்பியர்களுக்குள் நிலவிய நடைமுக ஆர்வம் மற்றும் வினோதம் ஆகியவை மனித மாமிசத்தை உண்ணும் நடை ஒபயசேகராவினால் இதன் போது கருத்தின்படி மனித மாமிசத்தை உலா சமூகவாசிகளிடம் உயிர்பலி கொடுக்கு கவோ அல்லது நீட்சியொன்றாகவோ நாடுகாண் பயணங்கள் சார்ந்த அறி இனவியல் ஆவணங்களினூடும் ெ அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித கதைகள் மற்றும் கருத்துகள் ஐரே கருத்தாடல்களினதும் கட்டமைக்கப் சமூகங்களில் பெருமளவில் நிலவி ஒபயசேகராவின் தர்க்கம் ஆகும். சமூகங்கள் தொடர்பான ஆரம்பகால ? களானது ஐரோப்பியர்களுக்கும் தீ புரிந்துணர்வற்ற உரையாடல்களை' . கப்பட்டுள்ளன. இந்த உரையாடல்கள் சி அதேநேரம், பெரும்பாலும் அவை க தன்மையை ஏற்படுத்துவனவாகவும் புரிந்துணர்வற்ற தன்மையை பொலி உண்ணுபவர்கள் என்றதான அடைய

க மனித மாமிசத்தை உண்ணுதல்' ரப்பிய மூட உருவாக்கல் என்பதனையும், பொலினீசியன் சமூகவாசிகளிடம் மிகவும் டுத்துக்காட்டப்படுகிறது. பொலினீசியன் களால் வழங்கப்பட்டுள்ள விடயங்களின் = செய்ததன் பிறகே ஒபயசேகரா இந்த தின்படி மனிதமாமிசத்தை உண்ணுதல் ம் மேலோங்கி உள்ளது, காலனித்துவ வாசிகள் தொடர்பாக கட்டமைக்கப்பட்ட எபடி மனித மாமிசம் உண்ணுபவர்கள் வெளிக்கொணரப்படுவது பொலினீசியன் சித மாமிசத்தை உண்ணுதல் சார்ந்ததாக றைகள், ஏக்க நிலைமைகள், கடுமையான வயாகும். பொலினீசியன் சமூகங்களில் முறையொன்று நிலவியதில்லை என்று வலியுறுத்தப்படவில்லை. அவருடைய ண்ணுதல் என்பது சில பொலினீசியன். தம் சடங்குகளின் உள்ளடக்கமொன்றா இருக்க முடியும். ஆயினும் ஐரோப்பிய க்கைகளினூடும், பிற்காலத்து மானிட பாலினிசியன் சமூகங்களுடன் மிகவும் மாமிசத்தை உண்ணுதல்' தொடர்பான ாப்பிய கற்பனையிலும் காலனியவாத படுதலொன்றேயொழிய அது இந்த ய நடைமுறையொன்றல்ல என்பது ஒபயசேகராவின் கருத்தின்படி இந்தச் ஐரோப்பிய காலனியத்துவக் கருத்தாடல் வுவாசிகளுக்கும் இடையில் நிலவிய அடிப்படையாகக் கொண்டே கட்டியமைக் லநேரம் மிகவும் நகைச்சுவையாக இருந்த டுமையான கலாசார புரிந்துணர்வற்ற
அமைந்தன. இந்தக் கலாசார ரிசியன் வாசிகள் மனித மாமிசத்தை rளத்துண்டை ஒட்டுவதற்கு பின்னணி
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 190

Page 199
யாகியது என்பது ஒபயசேகராவின் கரு மனித மாமிசத்தை உண்ணுதல் தொடர் மட்டும் நாம் புரிந்து கொள்ளலாகா அர்த்தத்தில் விமர்சன ரீதியாக காலம் சமகாலத் தேவையின் முக்கியத்துவம் அர்த்தத்தில் எடுத்துக் கொண்டால் ஒ பிரதிநிதித்துவ மானிடவியலை மிக . யுள்ளது. அவர் இதன்போது மற்றவன் தாடலினை மாத்திரமல்ல, மற்றவர் தொ மூட சுபாவத்தையும் கேள்விக்கு உட்ப
எட்டுப் பிரதான அத்தியாயங் இந்நூலில் தீவுவாசிகள் மனித உள்ளடக்கிய ஐரோப்பியக் கற்பலை உள்ளடக்கப்படுகின்றன. மூன்று மானிடவியலுக்கும் பொலினீசியா கட்டமைக்கப்பட்டுள்ள ஆரம்பகால ம வாசகர்களிடம் எடுத்துக் காட்ட மு ஆரம்பகால ஐரோப்பிய காலனியக் க லுக்குள் எவ்வாறு வேரூன்றிச் சென்ற காட்டுகிறார். ஏனைய அத்தியாயங்கள் விழாக்கள் மற்றும் அவை தொட கப்பல்காரர்களினதும் மிஷனரிகளினது பிரதான கருத்தை மேலும் உறுதிப்படுத் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கருத்தில் எடுத்துக் கொண்டால் கூ ரீதியான தகவல்களை எம்மால் மறுவா மையமான கேள்விக்கு மிகவும் ஆழ விடையொன்றினையும் தருகிறது.
பிற்குறிப்புகள்
01) முப்பதுக்கு மேற்பட்ட இந்நூல்
வெளிவந்துள்ள அதே நேரம்,

த்தாகும். ஆயினும் இந்த நூலை வெறும் பான கட்டுடைப்பு அறிவுசார் முயற்சியாக "து. இந்நூல் மிகவும் பரந்தளவிலான னியவாதம் தொடர்பான மானிடவியலின் த்தை மேலும் வலியுறுத்துகிறது. அந்த பயசேகராவின் Cannibal Talk நூலானது பும் ஆழமாகக் கேள்விக்கு உட்படுத்தி பர்' தொடர்பான காலனித்துவக் கருத் டர்பான மானிடவியல் கருத்தாடலிலுள்ள டுத்துகிறார்'.
களைக் கொண்டுள்ள ஒபேசேகராவின் மாமிசத்தை உண்ணும் தோரணைகள் எயூடாக ஆக்கப்பட்ட பல படங்களும்
ஆரம்ப அத்தியாயங்களின் போது ன் சமூகங்களுக்கும் இடையிலாகக் ானிடவியல் புரிந்துணர்வின் சுபாவத்தை யற்சித்துள்ள அதே நேரம், அதனூடாக கருத்தாடலின் மரபுரிமைகள் மானிடவிய பள்ளன என்பதனையும் நன்றாக எடுத்துக் ளினூடாக மனித மாமிசத்தை உண்ணும் டர்பான வழமையானதும் ஐரோப்பிய தும் சாட்சியங்கள்', அறிக்கைகள்' நூலின் த்தப்படுவதாக மறுவாசிப்பு முறையில் முன் சமூக விஞ்ஞான நெறி முறைகள் சார்ந்த ட ஒபயசேகராவின் நூலானது வரலாற்று சிப்பு' செய்ய வேண்டியது எவ்வாறு என்ற மான பொருள் விளக்கமொன்றினையும்
தொடர்பான திறனாய்வுகள் தற்போது இரு சர்வதேச விருதுகளும் அதற்குக்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (191)

Page 200
கிடைத்துள்ளன. மாஷல் சஹலின்ஸ் பதிலை அறிய வாசிக்கவும், How "N example (Chicao: University of Chicag
02) பொலினீசியா, மெலனீசியா, எண்ணக்கருக்களும் ஐரோப்பிய க ப்பட்டவை என்பது எம்மால் நிலை எண்ணக்கருவானது ஐரோப்பியர் அ
வரைபடமாக்கும் செயற்திட்டத்தின் வ

பினால் ஒபேசேகராவிற்கு வழங்கப்பட்ட atives' Think; About Captain Cook, for மpress, 1995)
சிலோன் போன்ற சொற்களும் சலனித்துவ கருத்தாடலின் கட்டமைக் னவு கொள்ளப்படத்தக்கது. இந்த ல்லாத சமூகங்கள் ஐரோப்பிய கருத்தில் பிளைவுகளுமாகும்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (192)

Page 201
சரோஜினி ஜெயவிக்கிரம்
Writing that conquers, Re-reading kr Historical Relation of the Island Ceyl கைப்பற்றிக் கொள்ளுதலின் எழுத்தூநொக்கி 'இலங்கைத் தீவின் வரலாற்று விபரிப்பு' பற்றி வெளியீடு : சமூக விஞ்ஞானிகள் சங்கம், கொழு
உலகிலுள்ள புலமைசார் வரலாற்றா. என்னவெனில், குறிப்பாக 'கருத்தாடல் ஈடுபாடுள்ள கலாசார அல்லது பின் நவீன விமர்சனத்தில் தன்னை வெளிப்படுத்தும் நிகழலாம் என்பதே. இது எதனைச் சுட்டுகி நிலைகளில் பொருள் நிலை அரசியல்
அமையும் வரலாற்றுண்மைவாத, மறைமுக இந்த தொழின்முறை வரலாற்றாசிரிய என்பதையே. இது தொடர்பில் இலங்கை தொடர்வது அறியாமையே. வரலாற்று எழு தம்முள் கலந்துரையாடலிலோ, முரண்படுத மிகக் குறைவு. இதற்குப் பல காரணங் கையாள்பவர்கள் அரசியல் விளைவு யோராயுள்ளமை, இதன் விளைவாகப் பென் பால்நிலை கலாசார வரலாறு ஆகிய து நிலை பகுப்பாய்வுகள் பயனுள்ளவையாகக் உண்மையான கரிசனையாக உள்ள உணரப்பட்டுள்ளமையால், கலாசார வாரம் கப்பட்டதாக மட்டுமே இருக்கமுடியும் என நம்பப்படுகின்றமை முதலியன பிரதான க பிறரின் தன் எழுத்து முறைகள், இலக்குக புரிதலோ இன்றியே ஏற்படுகிறது. இக் போலவே பனுவலிய அல்லது இனப்பு கையாள்பவர்களும் 'பிறரின்' படைப் நுட்பங்களுக்கு இடமளிப்பதும் அவசியம்
சை

10x's
on.
னுடைய ய மீள்வாசிப்பு. ம்பு 2004.
திறனாய்வு : நீரா விக்கிரமசிங்க தமிழில்: இ.ரமணன்
சிரியரிடையே ஒரு பயம் உள்ளது. அது ' அல்லது பனுவல் பகுப்பாய்வில்
ஆய்வாளர்கள் பற்றிய மூர்க்கமான மொழியியல் திருப்பம் மூலம் மாசுறுதல் றதெனில், புலமையாளர் மற்றும் பொது மேலாண்மைகளுக்குப் பொறுப்பாக ஏகாதிபத்திய மாதிரிகளுக்குள் எப்படி பர்கள் மையப்படுத்தப்பட்டுள்ளனர் கையில் பயத்தைவிடவும் அதிகமாக த்துக்களின் பழைய புதிய வடிவங்கள் லிலோ ஈடுபடும் சந்தர்ப்பங்கள் இங்கு பகள் உள்ளன : மெய் வரலாற்றை களிலேயே பெரிதும் விருப்புடை அணியவாதிகள் உட்பட ஏனையோரால் றைகளில் மேற்கொள்ளப்பட்ட பனுவல் 5 கருதப்படாமை. மேலும் வரலாற்றின்
காலந்தோறும் மாற்றம்' என்பது மாற்றின் பங்களிப்பானது வரையறுக் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களால் சாரணிகளாகும். இந்நம்பிக்கையானது கள் பற்றிய கருத்தூன்றிய அறிவோ, காரணத்துக்காக விமர்சனங்களைப் பரம்பலியல் அணுகு முறைகளைக் புக்களை வாசிப்பதும் வரலாற்று மாகும். இங்கு மதிப்பாய்வுக்குட்படும்
வா 6
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (193)

Page 202
நூலானது கடந்தகாலத்தை விசா மீட்டெடுத்தல் எனும் புதிய நுட்பம் உதாரணப்படுத்தும் ஒரு நூலாக அமை
ஹொங்கொங் பல்கலைக்கழகத் ஆய்வை அடிப்படையாக கொண்டு எ எழுத்து' எனும், சரோஜினி ஜயவிக்ரமவி சிக்கலான மற்றும் நயநுட்ப வேறுபாடுள் இலங்கையில் ஏறத்தாழ வேதப்பிரமான நொக்ஸின் வரலாற்று விபரிப்பு' என கல்விகற்ற அரசியல்வாதிகள் முதலில் மாணவர்கள் ஏதாவது எடுகோளை ெ விளம்பரதாரர் தமது நம்பகத்தன்மை, த மேற்கோள்காட்டி தம்முடைய நம்பக, வாதிகள் தமது அறிவாழத்தை வெ கின்றனர். "நொக்ஸ் ஒன்றைச் ெ இருக்காது!'' எனும் வாதத்தைச் சி நிராகரிக்கின்றனர். இதற்குக் காரணம் கிழக்கிந்திய வார்த்தகக் கம்பனியைச் ஒருவரால் உள்ளூர் வழக்கங்களைத் பட்டுள்ளது என்பதாகும்.
இங்கு மதிப்பாய்வுக்குட்படும் 'ல நூலின் தலையங்கமானது பிறருக் இசைவாக்குவதற்குமான வரலாற்றிய சக்தியை குறிக்கிறது. இச்சொற்றெ புத்துலகுடனான எதிர்கொள்ளலைப் வரலாற்றாசிரியர் மிஷேல் த செர்த்தே வெல்பவர் மேற்குலகின் விருப்புகள் தனமான, வெற்றுப்பக்கமாகவே புத் அர்த்தங்களில் ஆயுதங்கள் தாம் வரலாற்றாசிரியரும் பிறரது உள்ளடக் வரலாற்றைத் தேடுவது என மிஷேல் வா
வரலாற்றில் உள்ள பொய்கள் வினாக்களைத் தவிர்த்து, ஜயவி

ரணை செய்தல், கடந்த காலத்தை களின் பலம், பலவீனம் என்பவற்றை றெது.
நதிற்குச் சமர்பிக்கப்பட்ட கலாநிதிப்பட்ட ழுதப்பட்ட கைப்பற்றிக் கொள்ளுதலின் என் படைப்பானது, எமக்கு நூல் ஒன்றின் ள மறுவாசிப்பொன்றைத் தரவிழைகிறது. னம் போன்ற நிலையை அடைந்துவிட்ட றும் நூல் மாணவர்கள், விளம்பரதாரர், யாரால் கிரமமாக எடுத்தாளப்படுகிறது. மய்ப்பிக்கவென ஆதாரத்தைத் தேடவும், ரம் குறைந்த உற்பத்திகளின் பொருட்டாக த்தன்மையை அதிகரிக்கவும், அரசியல் பளிக்காட்டவும் இதனைப் பயன்படுத்து சால்கிறார் எனில்..... அது பிழையாக ல தேசியவாத அறிஞர்கள்' முற்றாக மாக இவர்கள் சொல்வது, அந்நூலானது சேர்ந்த பதினேழாம் நூற்றாண்டு மாலுமி - தவறாகப் புரிந்து கொண்டு எழுதப்
கைப்பற்றிக்கொள்ளுதலின் எழுத்து' எனும் கான வெளியை இடமாற்றுவதற்கும், ல் சார்ந்த கருத்தாடலில் மேலாண்மைச் றாடரை அமெரிக்கோ வெஸ்புச்சியின் பற்றிப் பகுப்பாய்வு செய்கையில் பிரெஞ்சு நா பயன் படுத்தியுள்ளார். இப்புத்துலகில் எழுதப்படக் கூடிய காட்டுமிராண்டித் துலகைப் பயன்படுத்தினர். ஐரோப்பிய ங்கிய வெற்றிகொள்பவர் போலவே கத்தை எழுதி, அங்கே தனது சொந்த
திடுகிறார்.
, மெய்கள் பற்றிய விடை காண முடியாத க்கிரமவின் நூலானது பிறருடனான
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 194

Page 203
ஐரோப்பாவின் எதிர்கொள்ளல் பற்றிய ஒரு லானது கலாசார, ஒழுக்க, அரசியற் தொலைவிலிருந்த ஒரு சமூகத்துடனான . பிரதிநிதித்துவப்படுத்தல் ஊடாக எவ்வா பிரதிநிதித்துவப்படுத்தலின் அரசியல், இதில் பற்றி ஜயவிக்ரம அலசியாராய்கிறார். தேடியறியும் முறை, புதிய வரலாற்று வாழ் ஆர்வமுள்ள எவருக்கும் ஜயவிக்ரமவின் நூ நூலாகும்.
ஜயவிக்ரம் தனது முதலிரு அ. வரலாற்றுச் சூழலமைவுகளைக் கூறி அதன் | காலனியகாலச் செயலாண்மை எனும் சட்டத் நொக்ஸின் பனுவலை கருத்திலெடுக்கும் தல வழமைகளை அறிவதற்கு அக்கால நிர்வாக மொழிகளிலான படைப்புகள் ஊடாக ந ஜயவிக்ரம் இலங்கையின் கரையோர மாகா காலனியச் செல்வாக்கின் கீழ் வந்து சேர் பயனுள்ள சுருக்கமொன்றைத் தருகிறார். சுயமானது கிழக்குலகின் எதிர்க்கொள்கை மீள்வரையறை செய்கிற நடைமுறையி எடுத்துரைப்பதாக நொக்ஸின் பனுவல் ஐரோப்பியருக்கும் தடைவிதிக்கப்பட்ட 'கைதியாக' இருந்து கொண்டு பயண எ ஆளுமையை உள்வாங்கிக் கொண்டு பக்கச் பழக்கமற்ற ஒன்றை மேற்குலக வாசகன் நம் பாணியில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
இந்தப் பயண எழுத்தாளரின் எழுத்துக்கள் என்பது தான். தொடர்ந்து ஓவிடோ 1535 இல் தீவுகளின் பொது வரலாறும், இயற்கை வரல Indies) மற்றும் இந்தியர்கள் பற்றிய லாஸ்கல் அல்லது கொலம்பஸ் லூயிஸ் சன்டன் ஜெ என்பவற்றுடன் நொக்ஸின் பனுவலை ஒ இலங்கைச் சுதேசிகளை வகைப்படுத்தும்

தேடலாகும். இந்த எதிர்கொள்ள தளங்களில் ஐரோப்பாவிலிருந்து து. மேற்படி எதிர்கொள்ளலானது று நிறைவேற்றப்படுகிறது, இந்த பொதிந்துள்ள அதிகாரம் என்பன ஒன்றினுடைய கடந்த காலத்தைத் தத்தின் முக்கியத்துவத்தை அறிய ல் அவசியமான வாசிப்புக்குரிய ஒரு
த்தியாயங்களில் அந்தப்படைப்பின் பனுவலை பயணக்கருத்தாடல் எனும் ந்துக்குள் அடக்குகிறார். ஜயவிக்ரம் ரது செயற்றிட்டத்தை, காலனிய கால க ஆவணங்கள் மற்றும் உள்ளூர் டைமுறைப்படுத்துகிறார். பின்னர் ணங்கள் போர்த்துக்கேய ஒல்லாந்த ந்த வழிமுறை பற்றிய தெளிவான தொடர்ந்து கதை சொல்லியின் அல்லது மறுதலிப்பாகத் தன்னை 7லீடுபடும் ஒரு பயணக்கதையை லை அவர் ஆராய்கிறார். எல்லா நகரான கண்டி இராச்சியத்தில் ழுத்தாளர் இனப்பரம்பலியலாளரின் சார்பற்ற நிலையில் நின்று தமக்குப் பக்கூடிய - புரிந்துகொள்ளக்கூடிய ஆனால் ஜயவிக்ரம சுட்டுவது போல்
எப்போதுமே பக்கச் சார்பானவை - புதிய உலகு பற்றி எழுதிய இந்தியத் ரறும்' (General and Natural History of லாஸின் நன்கறியப்பட்ட குறிப்புகள்' லுக்கு 1493 இல் எழுதிய கடிதம் உப்பிட்டிருப்பது சிறப்பாக உள்ளது. நொக்ஸின் கூற்றில் பின்வருமாறு
மன்றாவது இதழ் 2005 பனுவல் 195

Page 204
உள்ளது போல் மேற்கூறிய எல்லாப் தந்திரம் உண்டு. "இந்தச் சுதேசிகள் களும், சாதுவானவர்களும் காட் அதுபோலவே மூர்க்கமான மனிதர்கள்
இரண்டாம் அத்தியாயமா நிறுவனத்துக்கும், அரச சமூகத்துக்
ஆராய்கிறது. நொக்ஸ் பின்னாட்கள் இவ்வத்தியாயம் செய்யும் பகுப்பாய் பெருந்தோட்டங்களைப் புதிதாக
ஆலோசகராகக் கிழக்கிந்திய வர்த் இருந்தார். இவ்வகையில் செயின்ட் சிரமப்பட்டு தருவித்திருந்தார். சில செய்திருக்கிறார். நொக்ஸின் க அலைக்கழிவையும், அது அந்நியப்பா அறிய உதவுகிறது.
பதினேழாம் நூற்றாண்ட கருத்தாடல்களுடன் இலங்கை தொடர்புறுத்தும் முறை என்பது பற் எனும் தலைப்பிலான மூன்றாம் அது உருவாக்கும் பிரதிநிதித்துவப்படுத்தத் எவ்வாறு அசைவியக்கம் பெறுகிறது செயற்பாடு எவ்வாறு அமெரிக்கே படுகிறது எனவும் இவ்வத்தியாயம் ஹாயிஸ் பிரற் அல்லது போக்கோ மாற்றுப்புலம் என்பதனை முன்வை எல்லா மாற்றுப் புலங்களும் ஒரே போட்டியிட்டன. தலைகீழாயின எம் ஒற்றிஸ் இன் இடைமாறு பண்பாட்டுப் பாங்கற்றுப் பிரயோகித்தலும் நுது இடைஞ்சலாக உள்ளது. குதின் வரச்செய்யப்பட்டதன் ஊடாக தூது ஊடாக, கண்டியில் அதிகார உறவுக

பனுவல்களிலும் மனிதத்தைச் சிதைக்கும் ரில் இரண்டு வகை உண்டு. மூர்க்கமானவர் டில் மூர்க்கமான மிருகங்கள் உண்டு, ளும் உண்டு...".
னது நொக்சுக்கும், கிழக்கிந்திய வர்த்தக கும் இடையிலான தொடர்புகள் பற்றித் தேடி ளில் எழுதிய சுயசரிதக் குறிப்புக்கள் பற்றிய வு விருப்பூட்டுவதாக அமைகிறது. நொக்ஸ்
உருவாக்கும் சாத்தியங்கள் பற்றிய தக நிறுவனத்தால் வேலைக்கமர்த்தப்பட்டு -, ஹெலனாவுக்கு மடகஸ்கார் வாசிகளை = சமயங்களில் கடத்தல் மூலமும் இதைச் சுயசரிதையானது அவரது ஆத்மாவின் ட்ட நிலையிலிருந்து மீட்சி பெறுவது பற்றியும்
ஒன் சமயம், இனம், ஒழுக்கம் பற்றிய
மக்களை, விசேடமாகப் பெண்களை மறி கைப்பற்றிக் கொள்ளுதலின் எழுத்து', த்தியாயம் பேசுகிறது. மற்றையது என்பதை தற் செயற்பாட்டில் காலனியக் கருத்தாடல் து எனவும், இந்தப் பிரதிநிதித்துவப்படுத்தற் Tா வெஸ்புச்சியின் படைப்பிலிருந்து வேறு
பேசுகிறது. தொடர்பு வலயங்கள்' மேரி எல்ற்றின் 'heterotopia' எனும் கருத்தாக்கம் பத்து ஒரு கலாசாரத்துக்குள் காணப்படும் சமயத்தில் வகைமாதிரிப் படுத்தப்பட்டன, னக் கூறுவதோ அல்லது பெர்னாண்டோ மயவாக்கம் எனும் சட்டகத்தினை விமர்சனப் ணுக்கமான பகுப்பாய்வுகளுக்கு பெரிதும் மரயிலிருந்து இறங்கி நகருக்குள் நடந்து வரின் அதிகாரம் குறிப்பாக பறிக்கப்படுதல் கள் தலைகீழாக்கப்பட்ட வழிமுறைகள் பற்றிய
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 196

Page 205
விபரிப்புகள் திக்கிரி அபயசிங்களின் பகு. 18 ஆம் நூற்றாண்டு இலங்கை 5 வரலாற்றாளர்கள் அறிவார்கள். நொக்ஸ் முறை மீதான ஜயவிக்ரமவின் பகு அண்மைக்கால பெண்ணிய இலக்கியம் திருமணத்தையும் சொத்துரிமையையும் ! தலைகீழாக்கல் ஊடாகக் கண்டியப் பெ வெளியைக் கண்டு கொண்டனர் என்பதை அடிப்படையாகக் கொண்டு, காட்ட குறைந்தளவே மனதைக் கவர்கிறது. எதிர் முன்னர், சமூக வரலாற்றாசிரியர்களுக்கு நொக்ஸின் பனுவலின் துண்டுதுண்டான எடுக்கப்படலாகாது. இதே வகையில் கல் முடியாட்சியாளனாகக் கருதினர் (ப.01 உறுதிப்படுத்த மேலும், ஆதாரங்கள் சூழைைமவில் திடமான காரண அ இவ்விடத்தில் ஜயவிக்ரமவின் விசாரை நான்காம் ஐந்தாம் அத்தியாயங்கள் இர பாவனை, சடங்கு முறைகள் பற்றிப் தந்திரமாக அமையும் மொழிப்பாவன வினைத்திறம் பற்றியும் விசாரணை . இராஜசிங்கனுக்கும், ஒல்லாந்த தேசாதி தொடர்புகளை ஜயவிக்ரம நம்பியிரு கண்டியிலிருந்து ஆட்சி செய்த இரண்டா கட்டியாளும் விருப்புடையோரான 6 நோக்கங்களுக்கு தடங்கல் செய்வதில் ெ அதிகாரத்துக்கு எதிரான பேச்சுகள், ெ அரசாட்சி பற்றிய படிமத்தை மேம்படுத்த ( பற்றிய பகுப்பாய்வானது மிகவும் கருத்தை அடையாளத்தை சக்கரவர்த்தி போல் பார் தொடர்புபடும் சுய பாணியுருவாக்கம்' என சில சமயங்களில் பயன்படுத்தும் எதிர் பொருத்தமாக இருந்திருக்க முடியும். குடியானவர்கள் அல்லது விளிம்பு நின

ப்பாய்வுகளோடு மிகவும் ஒத்திருப்பதை Tழுத்துக்களுடன் பரிச்சயமுள்ள பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ப்பாய்வானது, அவ்விடயம் பற்றிய பகளை நன்கு துணைக்கழைக்கிறது. நெறிப்படுத்திய வாழ்க்கை முறைகளை ண்கள் எவ்வாறு எதிர்ப்புக்கான ஒரு த, நொக்ஸினுடைய பனுவலை மட்டுமே விழையும் ஜயவிக்ரமவின் முயற்சி ப்பு அல்லது முகவர்த்துவம் பற்றிப் பேச - மேலதிக ஆதாரங்கள் தேவை அவை
வாசிப்பிலிருந்து மட்டுமே பொறுக்கி ண்டி அரசனைத் தீவின் மக்கள் தமது 17) எனும் ஜயவிக்ரமின் வாதத்தை
அவசியம். அரசியல், புலமைசார் டிப்படை தேவை எனும் நிலையில் ண சிலசமயங்களில் தள்ளாடுகிறது. ண்டாம் இராஜசிங்கனுடைய மொழிப் பேசுகின்றன. அத்துடன், எதிர்ப்பின் மன, சடங்குமுறை என்பவற்றின் செய்கின்றன. இதற்கென இரண்டாம் பெதிகளுக்குமிடையில் நடந்த கடிதத் க்கிறார். கி.பி 1629-1687 வரை ம் இராஜசிங்க மன்னன், முழுத்தீவையும் போர்த்துக்கேயர் ஒல்லாந்தருடைய வற்றிகண்டான். அரசன் காலனித்துவ சயல்கள் மூலம் தனது ஏகாதிபத்திய மேற்கொண்ட பல்வேறுபட்ட முயற்சிகள் கக் கவர்கிறது. மன்னன் தனது சொந்த ணியுருவாக்கம் செய்த முறைகளோடு யும் கருத்தின் பயன்பாடானது, ஆசிரியர் ப்பு எனும் பதத்தைவிட மேலும் - ஆதிக்கக் குழுக்களுக்கெதிரான லப்பட்டவர்களின் புரட்சி என்பதுடன்
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
| 197

Page 206
மேற்சொன்ன கருத்தானது வலுவா உண்மையில் அது முன்னுக்குப்பின்மு அரசன் ஏற்படுத்திய முதலாவது தெ பட்டங்கள், அவனது மொழி பற்றிய என்
"இராஜசிங்கனாகிய நான் செட்டிவாக்கை, தம்பதெனிய, அநுரா அரசன், ஊவா, மாத்தறை, தினவு இளவரசன், ஏழு கோரளைகளின் பெ தனது அதிகாரத்தை நிலைநாட்ட வெ செயற்பாடுகள் பற்றிய ஒரு சிறப்பு அமைகிறது. இது கட்டடக்கலைசார் நகரத்தின் நிலவுரு அமைப்பு எம் வெளிப்பாடாக ஆராய்கிறது. பார்வை பகுப்பாய்வானது அங்கு காணப்பட்ட காணப்படவும், உற்று நோக்கவும் - உ சட்டபூர்வ வழிவகை என்னும் புதிய மண்டபத்தின் உள் முற்றத்தை அமை நிலைகளில் அமைந்த படிகளில் ஏற திரைகள் காணப்பட்டன. அலை மலைவளையங்களைக் குறித்து . மறைக்கப்பட்டுள்ள கடவுள் போ திரைச்சீலைகள் குறிக்கின்றன.
ஆறாம் ஏழாம் அத்தியாய டீஃபோவுடைய ரொபின்சன் குரூசோ விமரிசன வாசிப்பாக அமைகின்றது. காலனிய எதிர்ப்படுகையின் செல்வாக் ஜயவிக்ரம அது தொடர்பாக பின்வரு
இலங்கைத் தீவின் வரலாற் மீள் வாசிப்பின் போது, காலனிய
கூறுகளையும் சேர்த்துக் கொள்ள | காலனியவாதி - காலனியத்திற்குட்பட்

க
நறோரின் ஆயுதமாக இருப்பதனால், ரணாகக் காணப்படுகிறது. ஒல்லாந்தருடன் சடர்பாடலில் அவன் பயன்படுத்திய தனது பிணத்தை நமக்குத் தருகிறது.
- இலங்கைத் தீவின் பேரரசன், கண்டி, தபுரம், யாழ்ப்பாணப்பட்டணம் என்பவற்றின் பாக்க, நான்கு கோரளை என்பவற்றின் ருங்கோமகன்" (ப.163) என்பதோடு அரசன் னப் பயன்படுத்திய சடங்குகள், குறியீட்டுச் பான விபரிப்பாக ஐந்தாம் அத்தியாயம்
கூறுகள், வெளி சார்ந்த ஒழுங்கமைப்பு, ன்பவற்றை அரசனுடைய மேன்மையின் வயாளர் மத்தியில் உள்ள அரசன் பற்றிய - சற்றுத் தொலைவிலிருந்து காணவும் - ற்று நோக்கப்படவுமான அரசுபட்டம் அதன் ப பார்வையொன்றைத் தருகிறது. கேட்பு டய முன்னர், தூதுவர் ஏழு வெவ்வேறு வேண்டி இருந்தது. அரசனைச் சூழ ஏழு 1 மேருமலையைச் சூழ்ந்துள்ள ஏழு நின்றன. கோயில்களில் திரையால் லவே அரசனும் உள்ளான் என்பதை
ங்கள் நொக்ஸின் பிரதிக்கும் டானியல் ா' எனும் நாவலுக்குமிடையான ஒப்பியல், இறுதி அத்தியாயமானது நொக்ஸ் மீதான நகை தொகுத்துச் சொல்கிறது. சரோஜினி மாறு முடிவு செய்கிறார்.
மறு விபரிப்பு' எனும் நொக்சின் எழுத்தின்
கருத்தாடலின் அத்திவாரமாயமையும் முயன்றுள்ளேன்: படிநிலைப்பட்ட உறவுகள் டோர், சுயம் - பிறர், பண்பட்ட - பண்படாத
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 198

Page 207
எனும் எதிரிணைகளை இயல்புநிலையாச் யுடையதாக்கும் காலனியவாத வரலாற மாற்று அறிவு வளங்கள் என்பவற்றால் இந்த அறிவு வளங்கள், தனது அதிகார குடியேற்றவாத வரலாற்றின் பிரதியாக அதிகாரபூர்வக் கருத்தாடல் மற்றைய பெருமைப்படுத்துகிறது. (ப.287) இந் நொக்ஸை முன்னர் வாசித்தது டே ஜயவிக்ரமவும் கதைசொல்லலில் வெ முயற்சியிலும், அதை வேறுவிதமாக வாசி நேரம் கதை சொல்லலில் காணப்படும் பொதிந்துள்ள மறைபொருட் கருத்துகள் (பொருள் சார் விடயங்கள் மற்றும் ! ஆர்வத்துடன் வேறொரு துறையிலிரு சக்கரவர்த்தி குறிப்பிடும் சமச்சீரற்ற புற அவசியம். சமச்சீரற்ற புறக்கணிப்புக் கா வேண்டுமெனில் மேனாட்டாரல்லாதோர் . வேண்டும், எனக்கூறப்படும் அதேவேளை படைப்புகளை அறிய வேண்டுமென எவ்விதத்திலும் கலாசார கொள்கைப் எனினும் காலனியப் பிரதிநிதித்துவப்படு புதிய கண்டுபிடிப்பெதனையும் செய்ய பாணியில் திரும்பத்திரும்ப வரும் ஒரு கெ அவற்றை வாசிக்க வாசிக்க, இப்புதிய முன் எதிராக வாசித்தல் அதன் பேசாப்ெ வாசித்தல் என்பன பனுவல்கள் மற்றும் | விமரிசன ரீதியில் உற்று வாசிக்கும் பல பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இவர்க வெளிப்படையாகச் சொல்வதில்லை. எ எல்லையும் அது உருவாகும் விதம் வரலாற்றாசிரியரின் தொழிலுக்குள் சூழமைவின் தவிர்க்கமுடியாத பாகமாகவு

கிய நொக்ஸ் வரைந்த ஓரினப்பொதுமை எனது பல்வேறுபட்ட அறிவு வளங்கள், - விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது. பூர்வ கருத்தாடலை வற்புறுத்த முயலும் ப் பார்க்கப்படுகின்றன. காலனியவாத குரல்களை அழித்து ஒன்றை மட்டும் நூலை வாசித்த எவரும் இனிமேல் பால் வாசிக்கமாட்டார்கள். அவ்வாறே ஒப்புகளை வலிந்து திறக்கும் தனது ப்பதிலும் வெற்றி அடைந்துள்ளார். அதே
ஏனைய காலங்களின் கருத்தாடலில் ளையும் கூடக் கண்டு கொண்டுள்ளார். பிரநிதித்துவப்படுத்தல் என்பவற்றில் நந்து வரும் விடயங்கள்) தீபேஷ் பக்கணிப்புப் பற்றி நான் கருத்துரைப்பது ரணமாக நல்ல வரலாற்றைப் படைக்க சிறந்த மேனாட்டு அறிஞர்களைப் படிக்க [ மேனாட்டறிஞர்கள் மேற்குலகு சாராத எ எதிர்பார்க்கப்படவில்லை. இது பாரம்பரியத்தைக் கண்டிக்கவில்லை, த்தல் மற்றும் காலனியவாதம் மீதான த எழுத்தாகவும் உயர் புலமைத்துவப் பளிப்படுத்தலாகவுமே காணப்படுகிறது. றைகள் பனுவலை அதன் நோக்கத்திற்கு பாருள்களை ஓரங்கட்டப்பட்டவற்றை தழப்பமான தொன்மை ஆவணங்களை வரலாற்றாளர்களால் நீண்டகாலமாகப் ள் தமது கொள்கை நிலைப்பாடுகளை ப்படியிருப்பினும் அறிவானது அதன் பற்றிய வரைவிலக்கணம் உட்பட முழுமையாகவும் அதன் அரசியற் ம் பொதிந்து இருக்கவில்லையா?
மூன்றாவது இதழ் 2005 பனுவல்
(199)

Page 208
கலைச் சொல் பட்டியல்
அகவயப்பாடு அதிகாரப்படிநிலை அதிகார பூர்வத்துவம் அடுக்கு அறிதொழில் அறிதொழில் வெளி அறிவொளிக்காலம் ஆண்மை ஆண்மை ஆணியல்பு
ஆற்று நிலைப்படுத்தும் ஆற்றுகை இருமனப்போக்கு இடைப்பட்ட வெளி இறையியல் இனம் இனத்துவம் இனக்குழுக்கள்
உசாவழி
உணர்பொருள் (உள்ளுறை பொருள்) உப பனுவல்/உப பிரதி உயிரியல் அதிகாரம் ஒப்புப்போலி ஆன்மா ஈடேற்றத்துக்கான பிரசங்கம் பற்றார்வம் மிக்க

subjectivity hierarchy authenticity
strata
professional professional space enlightenments period
masculinity masculine
manhood
per formative performance
ambivalent luminal space theology race ethnicity ethnic groups referential connotation
sub text
bio- Power
mimicry homiletic zealous
Y6ÖTMMOISI Oop 2005 UQ6UGD
200

Page 209
காலனியப்படுத்துவோர் காலனியத்துக்குட்பட்டோர் காலனித்துவவாதம் கீழ் நாடு கீழைத்தேய வாதம் குறிப்புப் பொருள் குறிபொருள் குறிமுறை கொள்நெறி கோவை சுதேசமயப்படுத்தல் சுற்றுலா வருபவர் சொல்லாடல்
1 1 1 1 1 1 I II II II II II III
சொல்லணி
(தன்) முகமழிப்பு தன்னிலை முன்வைப்பு தன்வயப்பாடு தனிநிலைவாதம் தனிமனிதவாதம்
தாபனம் திருக்கூட்டத்தார் / ஆளுகைச்சபையினர் - தேவ நற்கருணைச் சடங்கு தோற்றப்பாடு நடைப்பொலிவு
நாட்டுருமைப் பண்பு
| ! ! ! | II
நாவன்மை
நியாயிக்கும் இடைவினை
நிலவுரு

colonizer colonized colonialism low country orientalism
denotation denotation (al) semiotic principle code indigenising circuit rider dialogue rhetoric self-effacement self-assertion subjectivity individualism individualism establishment congregationalists sachramen
phenomenon demeanour nationality oratory discursive interaction landscape .
PoÓTUMUGI 2005 U606USD 201

Page 210
பறங்கியர்
பாட்டாளி பாடம், பிரதி, பனுவல் பால்நிலை அடையாளம் பால் உணர்கை
பால் நிலை
பாலியல் உணர்வு சார் பாலியல் /பால் பிரபஞ்சோற்பத்தி பிரசங்கம்
பிரதிநிதித்துவம் பிறர் /மற்றவர் புருஷத்துவம் புலக்காட்சி
பேச்சணி
பொருண்மை பொருத்தப்பாடாக்கிய போட்டி பௌதீக மானிடவியல்
ஞானோபதேசம் கருத்தூன்றிய பார்வை கருத்தாடல் (பேருரை) கருத்து நிலை கட்டளைக்கோல்
கம்பாயம்
கலப்பு / கலப்பு ஒட்டு
களரி
காட்டீசியன் சிந்தனை

Burghers proletariat
text
gender identity sexuality gender
sexual
sex
cosmogony
sermon representation
other
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
haltuutilitathluti
manliness perception rhetoric
materiality appropriating contest Physical Anthropology catechism
gaze discourse
Ideology Paradigm comboy hybrid arena cartesian cogito
OGÓTINGUGI 2005 UGONIÓ 202

Page 211
மக்கட்பொது மக்கட் பொது இடங்கள்
மரபு
மறுவுருவாக்கம் மறு நிலைப்பாடு/பிறநிலைப்பாடு மறையாசிரியர்
மாதிரிகை மாற்றுருவாக்கம் முற்சாய்வு முகவர்
முகவர்த்துவம் மேட்டுக்குடி மேலாண்மை மேனோக்கிய அசைவியக்கம் மொழியியல் குழுக்கள் வந்தடை வழக்காறுகள் வளரிளம் பருவம் வல்லரசுவாதம் விக்கிரகம்/உருப்படிமம் விடயம் | விடயநோக்கு விளிம்பு நிலைக் கற்கை வினைப்பாட்டு (adj) வெளி
ஞானோபதேசம்
| | 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 1 |

public domain public sites idiom transformation othering catechist
model
transformation
prejudice
agent
agency elite
hegemony upward mobility linguistic groups arriviste practices adolescence imperialism icon
subject objectification subaltern studies predicational space catechism
D6ÖTMTEJSI BBy 2005 LOISID 203

Page 212

மூன்றாவது இதழ் 2005 பனுவல் 204

Page 213
கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் பேனாட் பேற் : அமெரிக்க யேல் பல்கலை உள்ளார். சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் செயல்பாடும் என்ற தலைப்பில் 2000 ஆய்கை ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்டவர். 'Arumuganavalar and the materiali democracy and oratorical revolution i Century America', 'Political praise an iconography of democratic power' or 60| 'democracy' எனும் நூலும் இவரால் எழுதப்ப
மைக்கல் றோபேர்ட்ஸ்: 1977 முதல் அவுஸ்ே மானிடவியல் துறையில் விரிவுரையாள பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை விரி 1976) Elites, Nationalisms and the Nati Documents of the Ceylon National Co formation: the Rise of Karava Elite in Sri L Press. 1982) People in between : The Transformation within Sri Lanka : Politics Academic Publishers, 1994) CrossCurre (Sydney : Walla Walla Press, 1998) கட்டுரைகளையும் எழுதியுள்ளதுடன் பல கட்டு
நிஹால் பெரேரா : 1975 ஆம் ஆண்டில் இ நிர்மாண சூழல் விஞ்ஞானமாணிப் பட்டத்தை கல்லூரியில் நகர அபிவிருத்தி திட்டமிடல் சா 1995 இல் நியுவோர்க்வில் பிங்ஹம்ரன் பல்க கோட்பாடு, வரலாறு மற்றும் நகரவாதம் எ பெற்றவர் ஆவர். தற்போது அவர் அமெரிக்க பேராசிரியராகவும், ஆசியா கற்கை திட்டத் அவருடைய முக்கியமான வெளியீடுகளுக்கு Nationalism and Politics of Space in Sri 1999) மற்றும் Feminizing the City : Geno பல்கலைக்கழக அச்சகம், 2002) என்ற பனுவல்
பிரேமகுமார த சில்வா : கொழும்பு பல் கலைமாணிப் பட்டத்தையும், முதுகலைமாணி எடின் பரோ பல்கலைக்கழகத்தில் 2010 மாணிப்பட்டத்தையும், 2005இல் கலாநிதிப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை
அவருடைய முக்கியமான பனுவலாக Transfc Lanka (இனக் கற்கைகளுக்கான சர்வதே உள்ளடக்கும்.

விபரம் லக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியராக - மேடைப் பேச்சும் தமிழகத்தில் அரசியல் வ மேற்கொண்டு கலாநிதிப் பட்டத்தை 2000
Iy of speaking', 'Shifting subjects: in 20th century Tamil Nadu and 18th d Tamil News Papers and the poetry,
கட்டுரைகளும், AnAesthetics of பட்டுள்ளன.
ரலியா அடிலேட் பல்கலைக்கழகத்தில் சமூக ராக விளங்கிடும் இவர் பேராதனைப்
வுரையாளராகப் பணியாற்றியவர் (1961 - onalist Movement in British Ceylon in ongress, vol.1 : Caste conflict and Elite Lanka, 1500 - 1931 (Cambridge University
Burghers and the middle class in the 5 Culture and History, Reading (Harwood ents :Sri Lanka and Australia at Cricket போன்ற வெளிவந்த எழுத்துக்களுடன் பல ைெரத் தொகுப்புகளையும் ஆக்கியுள்ளார்.
இலங்கை மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் தயும் 1987 இல் இலண்டன் பல்கலைக்கழகக் சர்ந்த முது விஞ்ஞானமாணிப் பட்டத்தையும், கலைக்கழகத்தில் வாஸ்து விஞ்ஞானத்தின் ன்ற துறை சார்ந்த கலாநிதி பட்டத்தையும் காவின் இன்டியானா மாநிலத்தில் துணைப் தின் பணிப்பாளராகவும் பணியாற்றுகிறார். தள் Decolonizing Ceylon : Colonialism, Lanka (ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழக அச்சகம், 1er & Space in Colonial Colombo (டியுக் ம் உள்ளடக்கப்படுகின்றன.
கலைக்கழகத்தில் 1990 இல் சமூகவியல் இப் பட்டத்தை 2000 இலும் பெற்றவர் ஆவர். D1இல் சமூக மானிடவியல் விஞ்ஞான பட்டத்தையும் பெற்றார். தற்போது கொழும்பு சிரேஸ்ட விரிவுரையாளராகப் பணியாற்றும் ormation of Plantery Ritual in Southern Sri தச மையம், கொழும்பு, 2000) என்பது
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 205

Page 214
நீரா விக்கிரமசிங்ஹ : வரலாறு துறைசா பல்கலைக்கழகத்தில் 1984 இலும், 1985 இல் ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் | பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் சர்வ ே பணியாற்றுகிறார். அவரால் எழுதப்பட்ட | உள்ளடக்கப் படுகிறது. Ethinic Politics in (0 புதுடில்லி) Civil Society in Sri Lanka : புதுடில்லி) Dressing the Colonised Body :P (ஒறியன்ட் லோன்க்மன் வெளியீடு, புதுடில்லி,
ஜனீ த சில்வா : பெரதேனியா பல்கலைக்க மேற்கொண்டு 1994 இல் சசெக்ஸ் பாம் முதுகலைமாணிப் பட்டத்தையும், 2000 இ மானிடவியல் கலாநிதிப் பட்டத்தையும் ஆராய்ச்சியாளராகவும் எழுத்தாளராகவும் ஆய்வாகக் கொண்டு எழுதியுள்ள Globaliz. Constructing Local Masculinities in a விக்ரோறியா, கனடா - 2005) வெளிவரவுள்
சோ.பத்மநாதன் : கவிஞரான இவர் ஆக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். வடக்கிருத் சொந்தக் கவிதைத் தொகுதிகளுடன் "ஆபி ஆகிய இரு மொழி பெயர்ப்பு நூல்களையும் ெ அனைத்துலக மட்டத்தில் அறிமுகப்படுத்துப்
சாமிநாதன் விமல் : சிறி ஜெயவர்த்தனப்புரப் பட்டம் (1996) பெற்றவர் - தற்போது யாழ்ப்பு விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
”மாரா..
பாக்கியநாதன் - அகிலன் : யாழ்ப்பாணப் கோட்பாட்டிலும் (நுண்கலை) கலைமானி கழகத்தில் கலை விமர்சனத்தில் முதுகலை கலை விமர்சகர்.
தா. சனாதனன் : யாழ்ப்பாணப் பல்கல் விரிவுரையாளரான இவர் தில்லி பல்கலை மாணி (1997) முதுகலைமாணி (2000) பட்டர்
ச.ஜீவசுதன் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழ பட்டத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத் மாணிப் பட்டத்தையும் பெற்றவர்.
இ.ரமணன்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அ

ர்ந்த கலைமாணிப் பட்டத்தை பாரிஸ் 4
முதுகலைமாணிப் பட்டத்தையும், 1989 இல் பட்டத்தையும் பெற்றார். தற்போது கொழும்பு தேச தொடர்புள்ள துறையில் பேராசிரியராக பனுவல்களுக்குள் கீழ்வரும் பனுவல்களும் Colonial Sri Lanka (விகாஸ் வெளியீடு 1995
New Circles of Power (சேஞ் வெளியீடு, Politics, Clothing and Identity in Sri Lanka
2003)
கழகத்தில் ஆரம்ப பல்கலைக்கழக கற்கை ல்கலைக்கழகத்தில் சமூக மானிடவியல் மல் இலண்டன் பொருளியல் கல்லூரியில் பெற்றார். தற்போது அவர் சுயாதீன செயலாற்றுகிறார். தென்னிலங்கை கள் ation Terror and the Shaminy of a Nation: Sri Lankan village (ட்ராபற்ட் வெளியீடு, ளது.
சிரியர் பயிற்சிக் கலாசாலையில் அதிபராக த்தல்', 'நினைவுச்சுவடுகள்' ஆகிய தன் சிரிக்க கவிதை", "தென்னிலங்கைக் கவிதை" வெளியிட்டுள்ளார். ஈழத்து எழுத்தாளர்களை 5 பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் சிங்களத்தில் சிறப்புப் பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மொழி
பல்கலைக்கழகத்தில் கலை வரலாற்றிலும், ப்பட்டமும், பரோடா எம். எஸ். பல்கலைக் மாணிப்பட்டமும் பெற்ற இவர் ஓர் சுயாதீன
லைக்கழகத்தில் நுண்கலைத்துறையில் க்கழகத்தில் ஓவியத்துறையில் நுண்கலை பகளைப் பெற்றவர்.
கத்தில் சமூகவியற்துறையில் கலைமானிப் த்தில் சமூக வேலைத்துறையில் முதுகலை
ஆங்கில இலக்கியத் துறைப்பட்டதாரி
மூன்றாவது இதழ் 2005 பனுவல் (206)

Page 215
பனுவலின் நோக்கங்கள் :-
பனுவல் சமூக பண்பாட்டு : நிறுவனத்தினால் வருடந்தோறும் தொகுதியாகும். சமூக விஞ்ஞான ( பொதுவாகக் கருதப்படும் எல்லா வம் பண்பாட்டு ரீதியான ஆய்வுகளுக்கு ஆராய்ச்சி மற்றும் கோட்பாட்டு வெளியீட்டு ஊடகமாகவும் பனுவல் அ
பனுவலுக்குக் கட்டுரைகள் சமர்பிக்க 1) சமூக பண்பாட்டு உயர் கற்கைக
அழைப்பின் பெயரில் கட்டுரையை 2) எந்தவொரு நபரும் பனுவலின் களுக்கும் பொருந்தி வரக்கூடிய க
கட்டுரை ஆசிரியர்களுக்கான ஆலோச D) பனுவலில் வெறும் விபரண ரீதி படுவதில்லை. பனுவல் கட்டுரைகள் களுடன் தொடர்புபட்டனவாகவும் எடுத்துக்காட்டுவதாகவும் பொதுவ 2) பனுவலிற்கான கட்டுரைகள் 8 வேண்டும். சமூக விஞ்ஞான ஆவ காட்டும் குறியீடுகள், மூலாதா ஆகியவற்றுடன் சார்ந்ததாக ? கட்டுரையாக்கல் முறைகளும், கடைப்பிடிக்கப்படவேண்டும். ப சமர்ப்பிக்க முன்னர் பிரதான எ கட்டுரையாக்க ஆலோசனைகள் பெற்றுக்கொள்வது நன்று. இது ல Chicago Manual of Style (144 எழுத்து Point 11, "LT-TM-Laks இருத்தல் வேண்டும்.

உயர் கற்கைகளுக்கான கொழும்பு வெளியிடப்படும் கட்டுரைகளின் மற்றும் மனிதப் பண்பியல் என்று கையான துறைகள் சார்ந்ததாகவும் க் கூடிய கவனத்தைச் செலுத்தும் ரீதியான கருத்தாடல்களுக்கான பமையும்.
வேண்டிய முறை :- ளுக்கான கொழும்பு நிறுவனத்தின்
வழங்கமுடியும்.
நோக்கங்களுக்கும், குறிக்கோள் ட்டுரைகளைச் சமர்ப்பிக்க முடியும்.
னைகள் யான எழுத்துக்கள் உள்ளடக்கப் ளில் தகவல்கள், சமூகக் கோட்பாடு -, பகுப்பாய்வு என்ற அம்சங்களை
ாக இருத்தல் வேண்டும். தமிழ்மொழியிலானதாக இருத்தல் பணப்படுத்தலின்போது மேற்கோள் ர தகவல்கள், பிற் குறிப்புகள் உள்ள சர்வதேச மட்டத்திலான
தொழில்நுட்பப் போக்குகளும் னுவலிற்குக் கட்டுரையொன்றைச் "தாகுப்பாசிரியரிடமிருந்து பனுவல் உள்ளடக்கிய கடிதமொன்றினைப் தாடர்பான மேலதிக தகவல்களுக்கு 5 பதிப்பு) படிக்கவும். கட்டுரையின் hman" என்ற எழுத்து வடிவத்தில்
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 207

Page 216
பனுவலிற்கான கட்டுரைகளைத் தெ
பனுவல் வருடந்தோறும் செ (refereed journal). பனுவலு கட்டுரையும் பனுவல் தொகுப்பாசிர் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட களின்படி, திருத்தங்கள் இருப்பின் செய்தல் கட்டுரையாசிரியர்களின் பனுவலிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட வெளியிடப்படுமா, இல்லையா, த இருப்பின் அது எவ்வாறானவை பிரதான தொகுப்பாசியரால் உரிய
அறிவிக்கப்படும். இந்தச் செ விசாரணைகள் தேவையற்றவை.
பனுவல் முகவரி :- பிரதான தொகுப்பாசிரியர், பனுவல், சமூக பண்பாட்டு உயர்கர் 119, A, கிங்ஸ் வீதி, கொழும்பு -08.
மின்னஞ்சல் :- Patithaeditor
பனுவலிற்கான சகல மேற்குறிப்பிட்டுள்ள முகவரிகளுக்கு

ரிவு செய்யும் முறை வளிவரும் கட்டுரைத் தொகுதியாகும் க்காக அனுப்பப்படும் எந்தவொரு யர்குழுவின் ஒரு அங்கத்தவரினதும் இன்னொருவரினதும் ஆலோசனை ர வழங்கப்பட்ட காலத்தில் அவ்வாறு து பொறுப்பாகும். கட்டுரையொன்று
பின்னர் அந்தக் கட்டுரையை கிருத்தங்கள் செய்ய வேண்டியதாக
என்பது தொடர்பான தகவல்கள் எழுத்தாளர்களிடம் எழுத்து மூலமாக சயற்பாடு தொடர்பாக மேலதிக
கைகளுக்கான கொழும்பு நிறுவனம்.
-@yahoo.com
.Com
கட்டுரைகளும் கேள்விகளும் 5மாத்திரமே அனுப்பப்படவேண்டும்.
மூன்றாவது இதழ் 2005 பனுவல் 208

Page 217


Page 218


Page 219
அட்டை வடிவமைப்புக் கருதி
தாமோதரம்பிள்ளை
அட்டைப்படம்: போர்த்துக்
வடிவமைப்பு - கணனி எழு;
கரிகணன் பிறிண் ே யாழ்ப்பாணம்.

ந்துரு :
சனாதனன்
கய இலங்கை வரைபடம்.
த்து வடிவமைப்பு டர்ஸ், 424A, கே.கே.எஸ் வீதி,

Page 220
கொழும்பு நிறுவனம்
சமூக பண்பாட்டு
விசாரணை

பர்
பி
அதிகம் -
- 1 |
வல்
- விலை 250E