கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண்ணிலைவாதமும் தேசியவாதமும்

Page 1
பெண்ணிலை
தேசியவாதம் குமாரி ஜெயவ

வபாதமும்
1)
தன

Page 2


Page 3
பெண்ணிலைவாதமு மூன்றாம் உலகநாடுகளில் பெண் என்ற நூலில் இந்தியா, இலங் ை
ஆங்கில Feminism and
in the Th
Kumari Ja
தமிழாக்கம் : பத்
SANJIVA
20

ம் தேசியவாதமும் ரணிலைவாதமும் தேசியவாதமும் க பற்றிய பகுதியின் தமிழாக்கம்
மூலம் Nationalism ird World
yawardena
மா சிவகுருநாதன்
A BOOKS 100

Page 4
எனது தயார் எலினோ
சிற்றன்னை ெ டொரீன் விக்கிரமசிங்க
இவ்வாக்கத்தை
Printed By : Forward Graphics, 31/10, Rohini Road, Colombo - 06. Tel : 555935

T (ஹட்டன்) டி சொய்சா, டாரிஸ் ஹட்டன்,
ஆகியோரின் நினைவாக வெளியிடுகின்றேன்.

Page 5
பொருள் அறிமுகம் இந்தியாவில் பெண்களும், சமூக சீர் ராஜாராம் மோகன்ராய்
சீர்திருத்த இயக்கத்தின் வளர்ச்சி பெண்களின் போராட்டங்கள் முஸ்லிம் பெண்களும் சமூக சீர்திரு காந்தியும் பெண்ணுரிமையும் நேருவும் பெண்களின் உரிமைகளும் அரசியற் செயற்பாட்டில் பெண்கள் சறோஜினி நாயுடு கமலாதேவி சட்டோபாத்தியாய பெண்களும் புரட்சிகர தேசியவாதமு பிகிகாஜி காமா பொதுவுடமை இயக்கத்தில் பெண்க முடிவுரை இலங்கையில் பெண்கள் பெண்களின் சுதந்திரமும் தாழ்ந்த ர
பௌத்தமும் பெண்களும் ஏகாதிபத்திய ஆட்சியின்கீழ் ஏற்பட்ட 18ம் நூற்றாண்டில் பெண்பாற் புலவ 19ம் நூற்றாண்டிற் பெண்கல்வி பெளத்த பிரம்மஞானசபையும் பெண் தொழில் செய்யும் பெண்களின் போர இடதுசாரி இயக்கமும் பெண்களும் முடிவுரை

டக்கம்
திருத்தவாதமும் தேசியவாதமும் 9
13
நத்தங்களும்
திலையும்
மாற்றங்கள்
Tகள்
1 2 3 4 5 6 கே
பகளும்
ாட்டங்கள்

Page 6


Page 7
அறிமு
பெண்ணிலைவாதம், பெண்ணி வெறுப்புணர்வோடு நோக்கப்படுகின் மேற்குலகத் தொடர்பினால் இங்கு கொ கருத்து இருக்கிறது. எமது நாட் கீழ்மைப்படுத்தி அடக்கி ஒடுக்கி. அன்னிய நாட்டுக்கருத்தியல், எமது நா நினைக்கிறார்கள்.
பெண்ணிலைவாதம் என்பது எந்தவொரு இனத்தையோ சார்ந்த க உலகநாடுகளில் விடுதலையியக்கங். என்பவை, பெண்களின் பங்களிப்பினா மட்டங்களிலும் இதற்காகப் போராடு வைத்தல், சுரண்டுதல், வேற்றுமை விடுவித்துக் கொள்ளுவார்கள். பெண் தாம் வேலைசெய்யும் இடங்கள் மற்றும் அடக்கப்படுவதையும் சுரண்டப்படுவதை பெண்ணிலைவாதம் ஆகும்.
இவ்விதம் வரைவிலக்கணப்படு விடுதலை என்பவற்றிற்கும் அப்பாற் சகலவிதமான வேற்றுமைகளும் வேண்டுமென்ற போராட்டத்தையும் . போராட்டம் முன் னெடுக்கப் ப ( குடும்பங்களுக்குள்ளேயே கீழ் ை இருக்கிறார்கள் அல்லது அவர்கள், . சமூகத்தில் பெண்கள் கீழ்மைப்படுத்தப் அடிப்படையிலான பிரச்சினைகளுக்குத் பெண்ணிலைவாதம் என்ற சொல் ! பிரச்சினைகளுக்கு எதிராகப் போ முயற்சித்தல் என்ற கருத்தைக்கொ
பெண்ணிலைவாதம் என்ற செ குழப்பமான கருத்துக்களைக் கொடுப்பு பழமை பேணுபவர்கள், ஏன் சில இட மேற்குலக முதலாளித்துவத்தின் அன்னிய கலாசாரத்தின் பிரதிபலிப்பொ

கம்
Dலவாதி என்ற சொற்கள் ஒருவித பன. இவை மிகச் சமீபகாலத்தில்
ண்டுவரப்பட்டவை என்ற பொதுவான டில் பெண்களைத் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புவோர், இது ட்டுக்கு ஏற்றதல்ல என்று ஒதுக்கிவிட
சோசலிஷம் என்பதைப் போல ருத்தியல் அல்ல. மேலும் மூன்றாம் கள், சமூக சீர்திருத்த அமைப்புகள் ல் மட்டுமே பலம் பெற்றன. சகல கயில் பெண்கள் தங்களை அடக்கி காட்டுதல், என்பனவற்றில் இருந்து கள் தமது குடும்பங்களுக்குள்ளும், தாம் வாழும் சமூகம் என்பவற்றிலும், யும் பற்றிய விழிப்புணர்ச்சி பெறுதலே
த்தப்படும்போது, சமத்துவம், பெண் சென்று தற்காலத்தில் காட்டப்படும்
சட்டபூர்வமாகத் திருத்தப் பட அது குறிக்கிறது. சமத்துவத்துக்கான டும் போது, பெண் கள் தமது மப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஆண்கள் பெண்கள் என்ற முறையில் 3படுகின்றனர். ஆனால், இது போன்ற த தீர்வுகாணப்படுவதில்லை. எனவே பரந்த அடிப்படையில் தற்போதுள்ள ராடி, அவற்றை மாற்றியமைக்க ன்டது.
பல் மூன்றாம் உலகநாடுகளில் பல பதாக இருக்கிறது. சில மரபுவாதிகள், டதுசாரிகள் கூட பெண்ணிலைவாதம் எ சிதைவுற்ற பகுதியெனவும் , எறும் கூறுவதோடு இது எம்போன்ற

Page 8
மூன்றாம் உலகநாடுகளுக்கு அவசிய நிலச்சொந்தக்காரர்களான வசதிபடைத் என்றும், இது பெண்களை அவ குடும்பக்கடமைகள் என்பவற்றில் இரு போன்ற புரட்சிகரமான போராட்டங்களி
கூறப்படுகிறது.
இது தொடர்பில் பெண்ணிலைவா உலக நாடுகளில் திணிக்கப்பட்ட
வரலாற்று ரீதியாக அமைந் த கருத்தியல் மாற்றங்கள் பெண்களை எ எடுத்துக்கூறவேண்டி இருக்கிறது. மேற் அம்சங்கள் இங்கு தாக்கங்களை அதேசமயம் 18ம் நுாற்றாண்டில் சீனாவி இருந்து இந்தியாவிலும் பெண்ணுரின் பேசப்பட்டது. அதேபோல ஐரோப்பிய நா என்பதையும் இங்கு குறிப்பிடவேண்
ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் 6 தேசிய அடையாளம் பேணப்பட வே உலகநாடுகள் அனைத்திற்கும் இ எதிராகவும் பலவகையான அன்னிய . அதேசமயம், அவை உள்நாட்டுச் மதவாதிகள், பழமைபேணுபவர் வேண்டியிருந்தது. இவ்விதமான பெண்விடுதலை, பெண்களுக்கான பே
குறிப்பாக இந்தியாவிலும் இலங்கை பெண்ணிலைவாதம் என்பவற்றிற்கான நாம் கவனத்திற்கு எடுத்துள்ளோம்.
இங்கு பெண்களின்பங்களிப்பு, முன்பே இருந்தபோதிலும் ஏகாதிபத் விரிவடைந்தபொழுதில்தான் புதிய வ பழைய வாதப்பிரதிவாதங்கள் புதிய
கூறின் பெண்களின் போராட்டம் ஜன உருவெடுத்தது.
அன்னிய நாட்டு முதலாளிவர்க் யாளர்களுக்கும், பெண்கள் மிகமலின் குடியேற்றநாட்டு அதிகாரிகளும், மதபோத
-2

மற்றது என்றும் கூறுகிறார்கள். இது த குடும்பத்துப் பெண்களின் கருத்தியல் பர்களுடைய மதம், கலாசாரம்,
ந்து பிரித்துவிடுவதோடு சோசலிஷம் பிலிருந்து விலகச்செய்துவிடும் என்றும்
ரதம் என்பது மேற்குலகால் மூன்றாம் கருத்தியல் அல்ல என்பதையும், -சந்தர்ப்பங்களால் ஏற் பட்ட ப்படிப் பாதித்தன என்பதையும் இங்கு ஒகுலகச் சிந்தனைகளின் சில முக்கிய
ஏற்படுத்தின என்பதை ஏற்கும் பிலும், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மெ, பெண்விடுதலை என்பன பற்றிப் டுகளிலும் பெண்ணுரிமை பேசப்பட்டது
நம்.
போராடி மக்களை அணிதிரளச்செய்ய, கண்டியநிலை அனேகமாக மூன்றாம் ருந்தது. ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய சுரண்டல்காரர்கள், மரபுவாதிகள், களுக்கு எதிராகவும் போராட சூழலில் தான், ஆசிய நாடுகளில் பாராட்டங்கள் என்பவை ஆரம்பித்தன. கயிலும் நிகழ்ந்த பெண்விடுதலை, ன போராட்டங்கள் பற்றியே இங்கு
அந்தஸ்து பற்றிய வாதப்பிரதிவாதம் த்தியம் முதலாளித்துவம் என்பவை பர்க்கங்கள் உண்டாயின. இவற்றால் வடிவில் ஆரம்பித்தன. சுருக்கமாகக் நாயக உரிமைக்கான போராட்டமாக
கத்திற்கும், உள்நாட்டு நிலவுடமை வான தொழிலாளர்களாக இருந்தனர். தகர்களும், உள்நாட்டுப் பெண்களுக்குக்

Page 9
கல்விகற்பித்து அவர்களை உள்நாட்டு நல்ல கிறிஸ்தவதாய்மாராக, மனைவிய குடியேற்றநாட்டுப் பொருளாதார வளர்ச் உள்நாட்டு நிலவுடமையாளர்களான நாட்டுப் பெண்களுக்குக் கல்விகற்பித்து நவீனமயப்பட்டவர்களாக்க விரும்பினர். பெற்ற இல்லத்தரசிகளின் தேவை ச
முதலாளித்துவம் வளர்ச்சி வயல்களிலும், தோட்டங்களிலும், ( செய்தனர். இருந்தபோதிலும் குடி தொழிற்சாலைகள், தேயிலை, இறப்பர் குறைந்தளவு கூலிக்கு வேலை தேவைப்பட்டது. முதலாளிகளுக்கும் சிறந்தமுறையில் வேலைசெய்யும் . தேவைப்பட்டனர். இதுவும் "பெண்விடு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது
முதலாளித்துவம் விரிவடைந் தொழில் சார் தகைமையுடையோர் ே உயர்நடுத்தரவர்க்கம் உருவாயிற்று பிரச்சனைகளை ஒரு புதிய கோண துஷ்பிரயோகத்தில் இருந்து பெண்களை கருதினர். உதாரணமாக பலதாரம்
இறந்தகணவருடன் எரித்தல், பாலியவின் கொடுமைகள் துன்புறுத்தல்கள் ே விடுதலை வேண்டும் எனக் க வெளிநாட்டவராலும் உள்நாட்டுக் வர்க்கத்தாலும் பலமாக விமர்சிக்கப்பட் திருத்தி, புதிய பலம்வாய்ந்த சமுதாப்
இவ்விதம் பலநாடுகளில் ஏக்க பெண்விடுதலை ஆதரவாளர்களும்
விடுதலைப் போராட்டத்தில் மக்கள் , இலங்கையில் நிலம், பணபலம் பேச்சுவார்த்தைகள் மூலமும் படிப் அரசியல் அதிகாரத்தைக் கையே போராட்டங்களிலும் மிகமட்டுப்பா சீர்திருத்தங்கள் மட்டுமே பெண்களைப்

ந வெள்ளையுடுப்பு அதிகாரிகளுக்கு பராக அமைத்துக்கொடுப்பதை, தமது
சிக்கு அவசியம் என்று கருதினார்கள். ஆண் சீர்திருத்தவாதிகளோ தமது நுத் தமது நாட்டையும், மக்களையும்
இதனால் நாகரிகமான கல்வியறிவு அதிகரித்தது.
யடைய முன்பும் கூட பெண்கள் குடிசைக்கைத்தொழிலிலும் வேலை யேற்றநாட்டு ஆட்சிக்காலத்தில், 1, தென்னந்தோட்டங்கள் என்பவற்றில் செய் யும் தொழிலாளர் கூட்டம் தங்களது இலாபத்தைப் பெருக்க, கல்விகற்ற பெண் தொழிலாளர்கள் தலை" இயக்கங்கள் தோன்றுவதற்கு
தபோது உள்நாட்டு அதிகாரிகள், பான்றோரைக் கொண்ட ஒரு புதிய அ. இந்த வர்க்கத்தினர் பெண்கள் த்தில் பார்க்கத்தொடங்கினர். சமூக -ள விடுவிக்கவேண்டும் என அவர்கள் ணம், மணவிலக்கு, விதவைகளை வாகம், முக்காடு இடுதல், பால்ரீதியான பான்றவற்றிலிருந்து பெண்களுக்கு கருதினர். இத் தீயவழக்கங்கள் 5 கல்வியறிவுள்ள உயர் நடுத்தர டன. ஆகவே அவர்கள் சமுதாயத்தை பம் ஒன்றை உருவாக்க முயன்றனர்.
காதிபத்திய எதிர்ப்பியக்கங்களுடன் உருவாகினர். இந்தியாவில் தேசிய அணிதிரண்டு பங்குபற்றினர். ஆனால் - உள்ள நடுத்தரவர்க்கத்தினர் படியான சீர்திருத்தங்கள் மூலமும் ற்றனர். இந்த இரண்டு விதமான டுத்தப்பட்ட, தெரிந்தெடுத்த சில பொறுத்தவரை மேற்கொள்ளப்பட்டன.
B -

Page 10
வெளிப்படையாக வேற்றுமைகாட்டல் சமத்துவம், வாக்குரிமை, கல்வி, ( சாதாரண பெண்களினிடையே சமக கோரிக்கைகள் மட்டுமே கவனிக்கப்
சில நாடுகளில் குடியானவர்கள் போராட்டம் விரிவடைந்தது. அவர்க அதிகாரத்தைப் பணம் படைத்த உ ஒப்படைப்பதற்குப் பதிலாக சோசலிஷ போராடினர். உதாரணமாக சீ. அமைப்புக்களும், புரட்சிச் சக்திகளாக பெண்களின் நிலையை உயர்த நிலைப்பாட்டின்படி பார்த்தால் 20ம் நு வாதம் என்பது, ஒரு மாற்றுவழி நழுவும் தன்மையோ, சமுதாயப்புரட்சிய விடயமோ அல்ல. மாறாக இது போ இடம்பெறவேண்டிய ஒன்றாக இருந்த
பெண்களின் முன்னேற்றத்திற்க இருந்து உண் டானவையல்ல. முன்னேற்றத்திற்காக உழைக்கும் அ உருவாகின்றன. தாம் வாழும் சமூ
எதிர்காலம், அதில் ஆண்கள் பெண்க என்பவை பெண்கள் அமைப்புகளின் துணிச்சலான பெண்கள் இவ் ெ
இலட்சியங்களுக்காகப் போராடுகின்ற அழைக்கப்படுகின்றனர். பெண்ணிலை உழைத்தாலும், பெண்கள் விழி முன்வராமையினால் அவர்களால் ெ
சமுதாயத்தில் பெண்களுடைய வளர்ச்சியின் அளவுகோலாகக் சீர்திருத்தவாதிகள் சமூகத்தில் பெண்க கிளர்ச்சி செய்தனர். கிறிஸ்தவ ம வழக்கங்கள் என்று இழித்துரைக்கப்பட்ட சாதி போன்றவற்றை ஒழிக்க வே மோகன்ராய், வித்தியாசாகர், கே.சி.
இந்தப்புதிய உணர்வுகள், உருவாக்கியது. புதுமைப்பெண் அன்ன

, சட்டரீதியான நடவடிக்கைகளில் சொத்து என்பவை அவற்றுள் சில . சம்பளம் போன்ற பெரியளவிலான பட்டன.
, தொழிலாளர்களின் பங்களிப்பினால் ள், ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து உள்ளூர் நடுத்தரவர்க்கத்தினரிடம் சமுதாயம் ஒன்றை இலக்கு வைத்து எதேசத்தில் பெண்ணிலைவாத ப் போராடியமையினால் சமூகத்தில் திக் கொள்ள முடிந்தது. இந்த பற்றாண்டின் புரட்சிகரப் பெண்ணிலை யா, அல்லது நடுத்தரவர்க்கத்து பின் பின் தீர்மானிக்கப்பட வேண்டிய ராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும்
து.
ான அமைப்புகள் வெற்றுவெளியில் பரந்த அடிப் படையில் சமூக ரமைப்புக்களில் இருந்துதான் அவை கம், அதன் முன்னேற்றம் அதன் ளின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வு எல்லைகளை விதிக்கின்றன. சில வல்லைகளைக் கடந்து தமது றனர். பெண்ணிலைவாதிகள் என லவாதிகள் எவ்வளவுதான் அயராது 7ப்புணர்வு பெற்றுச் செயலாற்ற
வற்றி பெறமுடிவதில்லை.
அந்தஸ்து, அச்சமுதாயத்தின் நாகரிக கருதப்பட்டது. அதனால் சமூக களுக்கு எதிரான நிலைகளை மாற்றக் தபோதகர்களால் மிகப்பயங்கரமான - குழந்தைத்திருமணம், பலதாரமணம், ண்டுமென இந்தியாவில் ராஜாராம் சென் போன்றோர் கிளர்ச்சி செய்தனர்.
"புதுமைப்பெண்" என்ற கருத்தை ரிய மொழியறிவு பெற்று புதிய நாகரிக

Page 11
பாணியில் உடையணிந்து காணப்படுவ பணம், நிலம்படைத்த நடுத்தரவர்க்கத்து வாழ்க்கைத்துணைகளாக அடைய பிற்போக்கான வழக்கங்களைக் ன கைக்கொண்டனர். சில துணிச்சலா ஆண்களைப்போல உடையணியவு சந்தர்ப்பங்கள் சரித்திரகாலத்தில் இருந் ஜான்சிராணி ஆண்களைப்போல உ செய்ததாகக் கூறப்படுகிறது.
64
மேற்குலகக் கருத்துக்களின் தா விளைவுகள் பற்றி இப்சன் தனது " என்ற நாடகத்தில் கூறுகிறார். இந்த மனைவி என்ற முறையிலும் தாய் கடமைகளுக்கு மேலாகத் தனக்கென்று வீட்டைவிட்டு வெளியேறுவதாகச் சி. ஆசியாவிலும் பலத்த சர்ச்சைக்குள்ள இருந்துவந்த கட்டுப்பாடுகள் வழக்கங் அமைந் தது. சமூக மாற்றங்கள் சாத்தியமாக்கப்படாதவரை நோறா வாதிக்கப்பட்டது. உதாரணமாக நோற என்ன? என்ற கட்டுரையில், ஒன்று அ அல்லது விபச்சாரியாக மாறவேன வழிகிடையாது. முதலாளித்துவ சமூ தவிர வேறுவழியில் போகவிடாது எ
புதிதாகக் கிளம்பிய பணவசதிப தேசிய அடையாளத்தை வலியுறுத்த ஒன்றினையும் விடவில்லை. அதேபோல . விட்டுவிடக்கூடாது என்று கருதினார்க ஒழிக்கப்பட்டு பெண்கள் தமது வீடுகடு அனுமதிக்கப்பட்டனர். எனினும், தேசியம் குடும்ப பாரம்பரியங்கள் என்பவற்றைப் செயற் பட வேண்டுமென எதிர் பா நவீனப்படுத்தப்பட்டவர்களாயும் அதேசம் பெண்கள் இருக்க வேண்டியேற்பட்டது
இந்த நிலையை நியாயப்படுத்த காலத்தில் பெண்கள் சுதந்திரமாக வா இதிகாசங்களில் கூறப்பட்டிருப்பதைச் சு
- 5

தைக் கண்டு, புதிதாக உருவாகிய , ஆண்கள், இப்புதுமைப்பெண்களை விரும்பினர். இவர்கள் பழைய கவிட்டுப் புதியவழக்கங்களைக் ன பெண்கள் கூந்தலை வெட்டி ம் முற்பட்டனர். இவைபோன்ற ததாகக் கூறப்பட்டன. உதாரணமாக டையணிந்து குதிரையேறி போர்
க்கம் பெண்களிடையே ஏற்படுத்திய பொம்மையின் வீடு" (Doll's House) நாடகத்தில் கதாநாயகி “நோறா” என்ற முறையிலும் தனக்குள்ள "புனிதகடமை" ஒன்றுண்டு எனக்கூறி த்தரிக்கப்படுகிறது. இந்த நாடகம் Tானது. ஏனெனில் காலங்காலமாக கள் என்பவற்றிற்கு அது சவாலாக ர் மூலம் பெண் விடுதலை (வின் செயல் அர்த்தமற்றதென [ வீட்டைவிட்டுப் போனபின் நடந்தது வள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும், ன்டும், இது தவிர, வேறு மாற்று Dகம் அவளை இந்த இரண்டைத்
னக்கூறப்பட்டது.
டைத்த நடுத்தரவர்க்கத்தினர், தமது 5 முயலும்போது தேசியகலாசாரம்
புதுமைப்பெண்ணும் அதை முற்றாக கள். சில அநீதியான வழக்கங்கள் ளுக்கு வெளியே சென்று செயற்பட ய கலாசாரம் மத பாரம்பரியங்கள், 5 பாதுகாப்பவர்களாகவும் பெண்கள் ரக் கப் பட் டது. சுருங்கக் கூறின் யம் மரபுகளைப் பேணுபவர்களாகவும்
தச் சீர்திருத்தவாதிகள் மிகப்பழைய ழ்ந்தனர் என்று பழையபுராணங்கள், ட்டிக்காட்டுகின்றனர். இலங்கையிலும்

Page 12
கூட, புராதன காலத்தில் ஆரிய பொ பௌத்த சமயத்தில் பெண்களுக்கு க அவர்கள் கூறினார்கள்.
உயர்நடுத்தர வர்க்கத்தினர் கொண்டவர்களாகக் காணப்பட்டனர். வழக்கமுடைய குடும்பங்களை அமை உதவும் கருத்தியல் கொண்டவர்களா. மரபுரீதியான கீழ்படிவுள்ளவர்களாக சை இருந்தது. ஐரோப்பாவில் கைத்தெ வளர்ச்சியுற்றதால், வறியகுடும்பத்து வேலைசெய்யவும், வசதிபடைத்த நடு வசிக்கவும், அவர்களைப் புதிய ச பிரசாரம் செய்யவும் இடமளித்தது ஒழிக்கப்படவேண்டுமென்று பிரசாரம் - மூன்றாமுலக நாடுகளிலும் ஒருதாரம் வீடுகளில் வசிக்கும் நடுத்தரவர்க்கத்து சீர்திருத்தவாதிகளின் கொள்கைகளா
இந்த நிலையில் பெண்கல்வி அரசர்கள், பிரபுக்கள், உயர்வணிகர்க முன்பே கல்விகற்றிருந்தனர். ஆனால் . வாய்ப்பிருக்கவில்லை. இது அவர்க சமூக அந்தஸ்து பெறத் தடையாக
அறிவாற்றலிலும் அந்தஸ்திலும் ஆண்க இருந்தனர்.
பெண்களுக்கான பாடசாலை ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் மதம் மாற்றப்பட்டவர்கள் திரும்பவும் படை கட்டிக்காப்பதும் அவர்களுடைய தேசியவாதிகளால் பயனற்றதாகக் சகலருக்குமுள்ள ஜனநாயக உரி ை ஒருதாரமணம் என்ற கொள்கையை சமூகவாழ்வை அமைப்பது அவர்கள்
அடுத்தகட்டத்தில், குடிபே கட்டிக்காக்கும், உயர்பதவிவகிக்கும் மனைவியரையும் தாய்மாரையும் உ( இருந்தது. இத்துடன் அது ஆண்த
- 6

ன்களும் உயர்நிலையில் இருந்தனர். மவுரிமை அளிக்கப்படுகிறது என்று
இரண்டுவிதமான நோக்கங்களைக் தாம் கல்வியறிவு பெற்று, ஒருதார பதோடு, முதலாளித்துவ வளர்ச்சிக்கு கவும், அதேசமயம் தமது பெண்களை வத்திருப்பதும் அவர்களது நோக்கமாக ழிற்புரட்சியால் தொழிற்சாலை முறை ப் பெண்கள் தொழிற்சாலைகளில் த்தரவர்க்கத்துப் பெண்கள் வீடுகளில் முதாயத்தின் பிரதிநிதிகளெனக்கூறிப் 1. இலங்கையிலும் பலதாரமணம் செய்யப்பட்டது. அனேகமாகச் சகல மணம், புதிய கருத்துக்களை ஏற்று இல்லத்தரசிகள் என்ற கொள்கைகளே க இருந்தன.
முக்கிய பிரச்சினையாக இருந்தது. ள், குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவர்களுக்கு முறைசார்ந்த கல்விபெற ளுக்கு வேலைவாய்ப்பு, வருமானம், 5 இருந்தது. எனவே அவர் கள் களுக்குக் கீழ்மைப்பட்ட நிலையிலேயே
கள் கிறிஸ்தவ மதபோதகர்களால் போதனை, மதமாற்றம் என்பதோடு ழய மதங்களுக்குப் போய்விடாதபடி நோக்கமாக இருந்தது. இந்நிலை கருதப்பட்டது. எனவே கல்விகற்பது ம என்று வலியுறுத்தி, அதன்மூலம் யும் செயற்படுத்தி ஒரு நிலையான ரின் நோக்கமாக இருந்தது.
பற்றநாட்டு ஆட்சிமுறைகளைக் 5 உள்ளுர் அதிகாரிகளுக்கு ஏற்ற நவாக்குவதே கல்வியின் நோக்கமாக தலைமைத்துவக் குடும்பமுறையைப்
3

Page 13
பலப்படுத்துவதாகவும் இருந்தது. உயர்கல்வி பெறவேண்டும் என வ சந்தர்ப்பங்கள் விரிவுபடுத்தப்பட்டால் கிடைக்கும். அதன் மூலம் க அவர்கள் கருதினர். பணபலம்மிக்க ) பெண்களுக்குச் சலுகை அளிக்க சுதந்திரம், சமத்துவம், சுயநிர்ணய தொழிலாளவர்க்கத்திற்கோ சாத எண்ணம் அவர்களுக்கு இருக்கவில் பெண்களைப்போல் கல்வியறிவு மரபுரீதியான ஆணாதிக்கச் சமூ வைத்திருப்பதையே நோக்கமாகக்
கல்வியறிவைப்பெற்ற பெண் நிலவிய தடைகளுக்கு எதிராகப் தந்தைவழி ஆணாதிக்க சமூக . புரட்சிகரமான அரசியல், சமூகரீதிய வாதாடினர். அதனால் பெண்ணிலை என்பன பெண்விடுதலைப் போரட்ட பிரச்சினைகள் தொடர்பான நாவல் ஆசியநாடுகளில் வெளிவரத் . ஆண் களும் பெண்களை ஆத இரவீந்திரநாத்தாகூர், சரத்சந்திரர், நாவல்கள் பெண்களின் பிரச்சினை
இதனைத்தொடர்ந்து வாக்குரி மூன்றாம் உலகநாடுகளில் ,ே என்பனவற்றோடு பெண்களின் வாக்கு இந்தியாவில் 1917லும் இலங்ை கோரிக்கை முன்வைக்கப்பட்டுத் ( உயர்மட்ட நடுத்தரவர்க்கம், கீழ் சேர்ந்த பெண்களுக்கே உரியதாக சுரண்டப்படுவதை உணர்ந்த தொழில் உரிமைகளுக்காகவும் போராட வே இடதுசாரி இயக்கங்களைச் சார்ந்த அனேக நாடுகளில் நசுக்கப்பட்டு இ
ஆசிய நாடுகளில் பெண்ணிலை மதபோதகர்களும் இங்கு வந்த

இந்த நிலையை ஏற்காத பெண்கள், லியுறுத்தத் தொடங்கினர். கல்விக்கான
வருமானத்திற்கான புதியவாய்ப்புக்கள் உடிய சுதந்திரம் பெறமுடியும் என நடுத்தரவர்க்கத்தவர் தங்கள் வர்க்கத்துப் 5 விரும்பியபோதிலும் இயற்கையான உரிமை என்பனவற்றை தமது நாட்டு சாரண பெண்களுக்கோ கொடுக்கும் லை. அவர்கள் பெண்களை மேற்குலகப் ள்ளவர்களாக ஆக்கினாலும் கூட, கவழக்கங்களைப் பேணுபவர்களாக
கொண்டிருந்தனர்.
ரகள், தங்களுக்கெதிராக சமூகத்தில் போராடத்தொடங்கினர். அடக்குமுறை, கட்டமைப்பு என்பவற்றை எதிர்த்து என மாற்று அமைப்புக்கள் தேவையென மவாத இலக்கியநூல்கள், சஞ்சிகைகள் த்தின் சாதனங்கள் ஆகின. பெண்கள் மகள், நூல்கள், கட்டுரைகள் என்பன தொடங்கின. பெண்கள் மட்டுமன்றி ரித்து எழுதினர். இந்தியாவில் சண்டுமேனன் போன்றோரின் சிறந்த கள் பற்றிக் கூறின.
மைக்காகவும் போராடவேண்டி ஏற்பட்டது. தசியவிடுதலைக்கான போராட்டம் தரிமைக்கான போராட்டமும் தொடர்ந்தது. கயில் 1927லும் வாக்குரிமைக்கான தோல்வியடைந்தது. இப்போராட்டங்கள் ட்ட நடுத்தரவர்க்கம் என்பனவற்றைச் அமைந்தன. தாம் பொருளாதாரரீதியில் மாளவர்க்கத்துப் பெண்கள் பொருளாதார ண்டியேற்பட்டது. இவர்கள் அனேகமாக பர்களாக இருந்தனர். இப்போராட்டங்கள் பல்லாதொழிந்தன.
வாதச் சிந்தனைகள் வளர்ச்சியுறுவதற்கு முற்போக்குச் சிந்தனையுள்ள மேற்கு
-7-

Page 14
நாட்டுப்பெண்களும் பங்களிப்புச் செ சுதந்திரமான சிந்தனைப்போக்குள்ள பிரம்மஞானசபையைச் சார்ந்தவர்க பங்காற்றியவர்களில் அன்னிபெசன்ற், குறிப்பிடலாம். இவர்கள் ஏகாதிபத்தி பங்குபற்றினர். இலங்கையில் டெ ஐக்கியமுன்னணியை உருவாக்கினார்
பெண்கள், தொழிலாளர் போராட்ட பங்குபற்றத் தொடங்கினார்கள். இப்போ செய்தபோதிலும், அவர்களால் குடும்பத், நிலையில் அதிகமாற்றங்கள் செய்
இலங்கையிலும் இடம்பெற்ற சூழ்நிலை . செயற்பாடுகள் பற்றியும் இனிவரும் கட்
- 8 .

ப்தனர். இப்பெண்களில் அனேகர் வர்களாக, சோசலிஷ அல்லது ளாக இருந்தனர். இந்தியாவில் மாகிரட்கசின்ஸ் போன்றோரைக் ய எதிர்ப்புப் போராட்டங்களிலும் ாறீன் விக்கிரமசிங்க பெண்கள்
பங்களிலும் வேலைநிறுத்தங்களிலும் ராட்டங்களில் அவர்கள் பங்களிப்புச் திலும் சமூகத்திலும் பெண்களுடைய பமுடியவில்லை. இந்தியாவிலும் களையும், அவற்றில் பங்களிப்புகள் டுரைகளில் விரிவாக ஆராயப்படும்.

Page 15
இந்திய பெண் களும், சமுக
தேசியவ
''எந்தவொரு சமுதாயமோ கு துன்பங்களிலிலிருந்து விடுதலை
அடக்கியாள்பவர்களின் கருணையினால் என்பதை இங்கு வந்திருக்கும் பெண் இந்தியர் பலம் பெற்று எழுந்து நின்று இந்தியா விடுதலை அடையமுடியாது கருணையால் இந்தியப்பெண்கள் த அவர்கள் தங்கள் உரிமைகளுக்கா நிர்ப்பந்தித்தால் மட்டுமே வெற்றியா மார்ச் 31, 1928)
பிரித்தானிய ஆட்சியின்கீழ் ஓ பங்களாதேஷ் உட்பட) பெண்விடு இயக்கங்களோடு தொடர்புடையதாய் ! எதிரான அரசியலியக்கம், மற்றை சீர்திருத்தியமைப்பதற்கான சமூகவிய "சுதந்திரநவீன இந்தியா" என்ற கருத்
இந்திய சமுதாயக்கட்டமைப்பு, கொண்டது. இந்துசமயம் தற்போதுள் நூற்றாண்டளவில் அடைந்திருந்தது. இ ஒரு தெய்வீக சக்தியால் ஸ்தாபிக்கப்பு ஊடாக முதன்முதலில் இந்தியாவி வேதகலாசாரத்தில் இருந்து ஆரம்பி இந்துசமயம் ஒரே தெய்வக் கொ இந்துக்கள் இயற்கை நியதியை ஒட்டி மூன்று தன்மைகளையும் பிரம்மா, வி வழிபட்டனர். நாளடைவில் அவ விஷ்ணுவையும் சிவனையும் வழிபடு ஒருவனது செயல்கள், நல்லதோ ெ அது பிறவி தோறும் தொடரும் | தத்துவங்களில் ஒன்று. இந்து சமூக சத்திரிய, வைசிய, சூத்திர என்ற நா கொண்டது. சமூகங்கள் பெருகியடே சாதிகள் தொழிலை அடிப்படையாகக்

பாவில்
சீர்திருத்தவாதமும் ாதமும்
ழவோ அல்லது தனிநபரோ தமது பெறவேண்டுமாயின் அவர்களை | விடுதலையைப் பெற்று விடமுடியாது களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இங்கிலாந்தை நிர்ப்பந்திக்கும் வரை 1. அதேபோல இந்திய ஆண்களின் மது உரிமைகளைப் பெறமுடியாது. ரகப் போராடிப் பலத்தைக் காட்டி டய முடியும்.'' (ஜவகர்லால் நேரு
இருந்த இந்தியாவில் (பாகிஸ்தான், தலை என்பது இரண்டு விதமான இருந்தது. ஒன்று ஏகாதிபத்தியத்திற்கு யது பாரம்பரிய கட்டமைப்புகளை க்கம். இவ்விரண்டு இயக்கங்களும் தில் ஒன்றிணைந்து காணப்பட்டன.
இந்து சமயத்தை அடிப்படையாகக் ர நிலையை கி.மு. நான்காம் ஐந்தாம் இந்துசமயம் ஒரு தனிநபரால் அல்லது பட்டதல்ல. வடமேற்குப் பிரதேசத்தின் பில் வந்து குடியேறிய மக்களின் பத்துப் படிப்படியாக வளர்ச்சியுற்றது. ர்கை உடையதாக இருந்தாலும், டய பிறப்பு, வளர்ப்பு, அழிப்பு என்ற ஷ்ணு, ருத்திரன் என்ற உருவங்களில் ர்களிடையே பிரம்மாவை விட்டு ம் பக்திமார்க்கம் வளர்ச்சியுற்றது. கட்டதோ அவை கர்மா எனப்படும். என்பது இந்துசமயத்தின் முக்கிய அமைப்பு, தொழிலடிப்படையில் பிரம்ம ன்கு வர்ணங்களை அடிப்படையாகக் மாது பல்வேறு சாதிகள் தோன்றின. கொண்டிருந்தன. சாதிகளுக்கிடையில்
) -

Page 16
திருமணக் கலப்புகள் அனுமதிக்கப் ஒரு அலகாக இருந்தது. தந்தை ஆண்தலைமைக் குடும்பவமைப்பு இரு நிலையில் இருந்தனர். ஆண்குழந் ை இறந்துவிட்டால் மனைவி உடன்கட் ஆரம்பத்தில் சில இடங்களில் இருந்த மாறியது. திருமணத்திற்குப் பென் இலக்கியங்களில் கூறப்பட்டது. உதா தற் போது சாதியடிப் படையில் தீர்மானிக்கப்படுகின்றன.
இந்துக்கள் தவிர இஸ்லாமிய வட இந்தியாவை முஸ்லீம்கள் ஆன் வழிபாடு செய்பவர்கள், மூட நம்பிக்கை இரு மதங்களுக்குமிடையில் பகைப் மொகலாலய ஏகாதிபத்தியம் வது கொள்கைகளில் மாற்றமேற்பட்டது. இ
அரசனின் கடமை என்று இருந்தபோதி ஈடுபடாது மதநல்லிணக்கத்தை விட மதங்களுக்கும் பொதுவான புதிய முயன்றார். இப்புதிய மதத்தில் சே முஸ்லீம்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அடிப்படையில் இழைக்கப்பட்ட அநீத் காரணமாயின. இந்துக்களின் சில வழ கொள்ள நேரிட்டது. இவை முஸ்ல மாற்றங்களை ஏற்படுத்தின. இந்தும் பெண்களும் சாதிக்கட்டுப்பாட்டை ஆணாதிக்கத் தந்தைவழிச் சமுத ஆளாகியிருந்தனர். இந்து சீர்திருத்த சீர்திருத்தவாதிகளும் இவற்றுக்கெதிர
இந்தியப் பெண்களின் நிலை, வ வெவ்வேறு விதமாக இருந்ததும் வேறுபட்டிருந்தது. அத்துடன் ம. என்பவற்றுக்கேற்ப வெவ்வேறு தன்மை எல்லா இடங்களிலும் பெண்கள் அடக் சமூகத்துப் பெண் வயல்களிலும், வேண்டியவளாகவோ அல்லது உயர் ஓய்வின்றி உழைக்க வேண்டியவளாக

படவில்லை. குடும்பம் சமூகத்தின் கயைத் தலைவனாகக் கொண்ட ந்தது. பெண்கள் கீழ்மைப்படுத்தப்பட்ட தகளே விரும்பப்பட்டனர். கணவன் டையேறும் 'சதி' என்ற வழக்கம் இது, பிற்காலத்தில் அது வழக்கமாக ன்ணின் சம்மதம் பெறப்பட்டதாக ரணமாக சீதை சுயம்வரம். ஆனால் திருமணங்கள் பெற்றோரால்
பரும் இந்தியாவில் இருக்கின்றனர். ண்டகாலத்தில், இந்துக்கள் உருவ புள்ளவர்கள் என அவர்கள் கருதினர். பும் போரும் இடம்பெற்றபோதிலும் லுப்பெற்றபோது மதசம்பந்தமான ஸ்லாத்தைப் பரப்புவது ஒரு முஸ்லிம் லுெம் அக்பர் சமயத்தைப் பரப்புவதில் நம்பினார். அது மட்டுமன்றி இரு மதமொன்றை உருவாக்க அவர் ர இந்துக்கள் ஆர்வம் காட்டினர். ககளும், இந்து சமுதாயத்தில் சாதி திகளும், கொடுமைகளும் இதற்குக் ஒக்கங்களை இஸ்லாமியரும் எடுத்துக் ம்ெ பெண்களின் நிலையில் பல பெண்களைப் போலவே முஸ்லீம்
இறுக்கமாகக் கடைப்பிடிக்கும் தாயத்தின் அடக்குமுறைகளுக்கு வாதிகளைப் போலவே இஸ்லாமிய பாகப் போராடினர்.
ரலாற்றின் பல்வேறு காலப்பகுதிகளில் ன் பிரதேசத்துக்குப் பிரதேசம் தம், இனம், மொழி, வர்க்கம் யுடையதாகவும் இருந்தது. பொதுவாக க்கப்பட்டே இருந்தனர். ஒரு குடியான தனது வீட்டிலும் ஓயாது உழைக்க குடும்பமொன்றில் வேலைக்காரியாக கவோ இருந்தாள். பெண்ணென்பவள்
9

Page 17
ஆணாதிக்கத்துக்கு முற்றுமுழுதாக கட்டுப்பாடுகளால் பிணைக்கப்பட்ட நீ 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் துன்பங்கள் மிசனறிமார், பணமும் : போன்றோரின் கவனத்தை ஈர்த்தன. பெண்களின் கீழ்மைப்பட்ட நிலைத் நிலைமைக்குக் காரணம் என்று ! ஆனால் இந்தியர் இக்கருத்தை ஏற எதுவாக இருப்பினும், புராதன இந்தி இருந்தது என்ற கருத்தை நிலைநி நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட - தந்தை இறந்தபின் அரசியாகி நாட் ை யுத்தத்திற்குப் படைகளை அழைத்து நாட்டை உண்மையாகவும் அதிகார கணவன் ஜகாங்கீரின் படைகளை
கூறிவந்தனர். இப்பெண்கள் அன ஜான்சிராணி என அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த் இறந்தவர். ஜான்சிராணி லட்சுமிபாப் தலைப்பாகையும் கொண்ட இராணுவ போலவே குதிரைமேல் ஏறிப் போ பார்ப்பவர்கள், அவரை ஆணா ரெ முடியாதிருந்தனர் எனவும் கூறப்ப புராதன இந்தியாவில் பெண்கள் உய எடுத்துக்காட்டுவதில் அவர்கள் அக்
இக்காலகட்டத்தில், பெண். ஒழிக்கப்பட வேண்டுமென்ற சீர்திருத்த இரண்டு காரணங்கள் இருந்தன ஆங்கிலக்கல்வி என்பவற்றால் ஏற்ப உள் நாட்டில் கிளர்ந்தெழுந்த க எதிர்ப்புணர்வும் ஆகும். உள்நாட்டி சீர்திருத்தங்களுக்கு வழிசமைத்தது. பிரச்சினைகளும் இடம்பெற்றன.
ஆரம்பகாலத்தில் வழக்கத்தில் சித்திரவதை செய்தல், நோயாள உள்ளவர்களையும் புனித நதிக்க

அடிமைப்பட்டு மீளமுடியாத சமூகக் ைெலயில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டாள். பெண்களைப் பாதித்த மிக மோசமான அதிகாரமுமுள்ள நிலவுடமையாளர்கள் இதைப்பற்றி அவர்கள் விவாதித்தனர். தான் இந்திய நாட்டின் பிற்போக்கான ஐரோப்பியர் வலியுறுத்திக் கூறினர். ற்கவிரும்பாமல், தற்போதுள்ள நிலை யாவில் பெண்களின் நிலை உயர்ந்தே றுத்துவதில் அக்கறை காட்டினர். 13ம் அரசனின் மகளான சுல்தானா றசியா, டத் திறமையாக ஆட்சி செய்ததையும், பச் சென்றதையும், 17ம் நூற்றாண்டில் த்தோடும் ஆட்சி செய்ததோடு தனது
நடத்திச் சென்றதையும் அவர்கள் மனவரிலும் மிகவும் புகழப்படுபவர் லட்சுமிபாய். இவர் 1857ம் ஆண்டில் இதுப் போராடிப் போர்க்களத்திலேயே ப் சிவப்புநிற உடையும் வெள்ளைத் வ உடைகளைத் தரித்து ஆண்களைப் ருக்குப் போவார் என்றும், அவரைப் பண்ணா என்று அடையாளம் காண ட்டது. இவர்களைக் காரணங்காட்டி பர் நிலையிலேயே இருந்தனர் என்று க்கறை காட்டினார்கள்.
களுக்கெதிரான சமூகவழக்கங்கள் ந முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கு
ஒன்று மேற்குலகத் தொடர்பு, ட்ட கருத்துமாற்றங்கள், இரண்டாவது தந்திரவேட்கையும் ஏகாதிபத்திய ல் ஏற்பட்ட இப்புதிய சூழல் சமூக அவற்றில் பெண்கள் தொடர்பான
பிருந்த பெண் சிசுவதை, தம்மையே பார்களையும் இறக்கும் தறுவாயில் ரைகளில் இறக்க விடுதல், இறந்த
11

Page 18
கணவனின் சிதையில் மனைவியையும் போன்றவற்றையும், மதகுருமார் பலம் மட்டும் கலகத்தாவிலும் சூழவுள்ள இடம்பெற்றன. போராட்டங்களும் கண்ட நன்மதிப்பை இழக்க விரும்பாத சீர், எதிர்க்க ஆரம்பித்தனர்.
சதி, விதவைகள் மறுமணம், சொத்துரிமை, போன்றவை சீர்திருத்த பிரச்சினைகளாகும். இவை சமூகத்தின் பிரச் சினைகளாக இருந் தன. க உயர் வர்க்கத்தையும் சேர்ந்தவர் இப்பிரச்சினைகள் தீர்க்கப்பட ே நிலவுடமையாளர்களான ஆண்கள் பே சேர்ந்தவர்கள். இவர்கள் தந்தைவழி அ நல்ல மனைவி , நல்லதாய் என்ற முறை எனக் கருதினர். வேதகாலத்தில் இரு நிலையில் வைத்தாலும் சரி, ப வழக்கங்களை விட்டுப் புதிய தாராளக் சரி, அவர்களுடைய அடிப்படை 6 கட்டமைப்பிற்குள் கல்வியறிவு பெற்ற அளவில் பெண்களை உருவாக்குவத நிலைப்படுத்தல் ஆகும்.
அக்காலச் சமூகத்தின் சில மூப் பாதிக்கப்படக்கூடும் எனச் சில சீர்திருத் இந்துவிதவைகள் மறுமணஞ் செப் கொடுமைப்படுத்தப்பட்டதாலும், அவர் ஏற்பட்டது. சமூகத்தின் நெகிழ்வற்ற . சிறுபெண்கள் விதவைகளாக்கப்படல், உரிமை மறுக்கப்படல் என்பவற்றால் என அழைக்கப்படும் ஒரு புதிய பிரிவு குடும்பங்கள் சீர்குலையும் நிலை, அ மேலைநாட்டு நாகரிகத்தைப் பின்
குடும்பங்களில் கூட ஏற்பட்டன என்ற இந்தியாவிலும் தென் இந்தியாவிலும் கருப்பொருளாக அமைந்தது.
நகரமயமாக்கல் அதிகரித்தத பட்டதாலும், குடும்பத்தால் அலட்சியப்
-1;

) சேர்த்து எரிக்கும் "சதி" என்பவை Tகக் கண்டித்தனர். 1803ம் ஆண்டில் ( பகுதிகளிலும் 430 "சதி" கள் னங்களும் வலுக்கவே தமது நாட்டின் திருத்தவாதிகள், இவ்வழக்கங்களை
பலதாரமணம், பெண்களுக்கும் ந்தவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட சிலபகுதிகளில் உள்ள பெண்களின் புனேகமாக உயர் குலத்தையும் கள் இதனால் பாதிப்புற்றனர். வண்டுமெனப் பணவசதிபடைத்த ாராடினர். இவர்கள் நகர்ப்புறங்களைச் ணாதிக்கமரபு வழக்கங்களுக்குட்பட்ட யில் பெண்களை வைக்க வேண்டும் நந்தது போலப் பெண்களை உயர் ழைய காட்டுமிராண்டித்தனமான கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் நோக்கம் தந்தைவழி ஆணாதிக்க ற நல்ல மனைவி, நல்லதாய் என்ற கன் மூலம் பழைய சமூகவமைப்பை
வழக்கங்களால் சமூகக்கட்டமைப்பு தவாதிகள் அஞ்சினர். உயர்வர்க்கத்து ப்ய அனுமதிக்கப்படாமையாலும், கள் விபசாரிகளாக மாறும் நிலை தன்மை, குழந்தைத் திருமணத்தால் விதவைகளுக்கு மறுமணஞ் செய்யும்
சமூகத்தில் 'தவறிவிழுந்தவர்கள்'' பினர் உருவாக்கப்பட்டனர். இதனால் ஆங்கிலம் படித்த குடும்பங்களிலும், பற்றாத ஆனால் கல்வியறிவுள்ள ற விஷயங்கள் அக்காலத்தில், வட எழுந்த இலக்கியப் படைப்புகளின்
லும் விபச்சாரம் வியாபாரமாக்கப் படுத்தப்பட்டு கொடுமைகளுக்காளான
2

Page 19
உயர்குலத்து இளம் விதவைகள் இ மாற்றப்பட்டனர். குடும்பம், அதன் பெ காப்பாற்றி வைத்திருக்க விரும்புப் விட்டுவிட முடியாத ஒரு அச்சுறு கொடுமைப்படுத்தப்படல், விதவைக விவாகம் சிறந்ததா? பலதார மண பத்திரிகைகளில் விவாதிக்கப்பட்டன
இவ்விவாதங்கள் சீர்திருத்தவாதி சாட்சியாக இருந்தன என்று ப 1976 - 1949) இவ்வழக்கங்களைக் 6 அதேசமயம் சட்டபூர்வமாக அவ அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கே அரசாங்கம் இவ்விடயத்தில் த ை மிருக்தியுஞ்ச வித்தியாலங்காரர் என் "'சதிக்கு " சாஸ்திர ரீதியான அங்கீக தொடர்ந்து, அவர்கள் அவருடன் சே ஆண்டில் பிரித்தானிய அரசு தனது
ராஜா ராம் மோகன் ராய் :
இந்தியாவில் பெண்ணுரிமைக்கா கூறப்படுபவர் ராஜாராம் மோகன் நிர்வாக வேலைகள், உயர்கல்வி, கலா பிறந்த இவர் மேற்கத்தேய சிந்தனை. சீர்திருத்திப் புத்துயிரளிக்க வேண் நூற்றாண்டின் பெண்ணிலைவாதியான முன்வைத்த கருத்துக்கள், பெரும்பான் பெண்ணிலைவாதியின் கருத்துக்க பலதாரமணம், பெண்கல்வி, பெண்கள் பிரச்சினைகளை முன்வைத்து அவர்
''திருமணத்தின்போது, மலை கூறப்படுகிறது. ஆனால் அவள் பின்பு நடத்தப்படுகிறாள். வீட்டில் பெண் | வீடு சுத்தப்படுத்தல், உணவு தயாரித் கணவனின் தாய், தந்தை, உற வேண்டியுள்ளது'' என்று அவர் எழு
ராஜாராம் மோகன்ராயின் முயற்சி “சதி” ஒரு சட்டவிரோதச் செயலாக்கப்ப

ந்த வியாபாரத்துக்கு உதவுவோராக எருளாதாரம் என்பன அழிந்து விடாமல் வர்களுக்கு இது அலட்சியப்படுத்தி றுத்தலாக இருந்தது. விதவைகள் ள் மறுமணம் செய்யலாமா? பால்ய த்தின் தீமைகள் என்பன அக்காலப்
கெளிடையே காணப்பட்ட அச்சத்திற்குச் சும் தார் கூறுகிறார். (மசும்தார் கைவிடும்படி மக்களைத் தூண்டுகின்ற ற்றை ஒழிப்பதற்குப் பிரித்தானிய காரப்பட்டது. முதலில் பிரித்தானிய லயிட விரும்பாதிருந்த போதிலும் ன்ற உயர்நீதிமன்ற பிரதம பண்டிதர் காரம் இல்லை என்று அறிவித்ததைத் ர்ந்து கொண்டனர். இதன்பின்பு 1817ம் கருத்தை மாற்றிக் கொண்டது.
கப் போராடியவர்களின் முன்னோடியாகக் ராய். பரம்பரை பரம்பரையாக சாரம் என்பவற்றிற் சிறந்த குடும்பத்திற் களால் கவரப்பட்டு இந்து சமயத்தைச் டுமெனப் போராடினார். இவர் 19ம் ஆண் என அழைக்கப்பட்டார். அவர் லும் மேரி வூல்ஸ்ரோன் கிராப்ற் என்ற களை ஒத்தனவாகவிருந்தன. சதி, நக்குச் சொத்துரிமை என்னும் நான்கு
போராடினார்.
ரவி கணவனின் ஒரு பாதி எனக் ஈனமிருகங்களிலும் பார்க்க மோசமாக என்பவள் ஒரு அடிமையைப் போல தல் போன்ற வேலைகள் செய்வதோடு றார், உறவினரையும் கவனிக்க தினார்.
யாலும் கிறிஸ்தவ மதபோதகர்களாலும் ட்டது. ராஜாராம் மோகன்ராய் ''சதி"யை
3 -

Page 20
மதம் என்ற போர்வையில் செய்யப் வேதங்களில் ஆதாரம் இல்லை என சீர்திருத்த வேண்டியது ஒரு முக்கி பிரித்தானியர்களின் விமர்சனங்கள் பிரித்தானிய ஆட்சியை எதிர்ப்பதற்கும் கருதப்பட்டது. 1828ம் ஆண்டில் ரா சேர்ந்து பிரம்ம சமாஜத்தை ஆரம் விளக்கமற்ற மூடக் கொள்கைகளை அத்துடன், பழைய சம்பிரதாயபூர்வமா பெண் அடக்குமுறைகளையும் எதிர் பெண்களின் பிரச்சினைகளுக்காகப் ( பிரம்ம சமாஜத்தைச் சேர்ந்தவர்க பிரம்மசமாஜத்துக்கும் வங்காளத்தைச் பணம் படைத்த நிலச்சொந்தக்காரர் மகன் தேவேந்திரநாத் தாகூர் பு உரு வாக்கினார். அவருடைய சாந்திநிகேதனத்தை 1901ம் மாற்றியமைத்தார்.
சீர்திருத்த இயக்கத்தின் வளர்ச்
1850ம் ஆண்டளவில் சீர்திருத்த தொடங்கின. 1856இல் ஈஸ்வர்சந்தி விதவைகளின் மறுமணம்" பற்றி எ அரசாங்கத்துக்கு ஒரு விண்ணப்பத்தை தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்ன தூய்மைப்படுத்த முற்பட்டார். பத்திரிகை என்பவற்றால் "விதவைகள் மறுமணம்'' எ ஆனால் இது சட்டத்தினால் மட்டும் சாதி உள்ளவர்களே இதைச் செயற்படுத்திக்
பல ஆசிய நாடுகளைப் போலவே உயர்வர்க்கத்து முஸ்லிம்களும் இ முஸ்லிம்கள் நான்கு மனைவியர் வைத் குலின பிராமணர்கள் எத்தனை | அனுமதிக்கப்பட்டனர். அக்கால ஆசிரிய பற்றி கேலி செய்து எழுதினார்கள். பட் அரசாங்கத்துக்கு முறையீடு செய்தார். விரும்பவில்லை.
- 14

பட்ட படுகொலை எனவும் இதற்கு ம் வாதாடினார். இந்து சமயத்தைச் பமான பிரச்சினையாக இருந்தது. ளை எதிர்ப்பதற்கும் இறுதியில் இச்சீர்திருத்தம் மிக அவசியம் எனக் பும் ஏனைய சீர்திருத்தவாதிகளும் பித்தனர். இப்பிரம்ம சமாஜத்தினர் பும் சடங்குகளையும் எதிர்த்தனர். ன நம்பிக்கைகளோடு தொடர்புடைய த்தனர். பெண் விடுதலைக்காகப் போராடியவர்களில் அனேகர் இந்த கள். ராஜாராம் மோகன்ராய்க்கும் சேர்ந்த துவாரகாநாத் தாகூர் என்ற நிதியுதவி செய்தார். அவருடைய கழ் பெற்ற சாந்திநிகேதனத்தை மகனான ரவீந்திரநாத் தாகூர் ஆண்டில் பல் கலைக் கழகமாக
சி:
இயக்கங்கள் சுறுசுறுப்பாக இயங்கத் பரவித்தியாசாகர் என்பவர் "இந்து ஒரு சிறு பிரசுரத்தை வெளியிட்டு தயும் அனுப்பினார். வட இந்தியரான மத ஸ்தாபித்து இந்து சமயத்தைத் ககளிற் பிரசாரம், பிரித்தானிய ஆட்சி செய்வது (1856) சட்டபூர்வமாக்கப்பட்டது. த்து விடக்கூடியதல்ல. மிகத்துணிச்சல்
னர்.
இந்தியாவில் பலதாரமணம் இருந்தது. இந்துக்களும் இதை ஆதரித்தனர். திருக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மனைவிகளையும் வைத்திருக்க ர்களும் எழுத்தாளர்களும் இவ்விடயம் வான் மகாராஜாவும் இது விடயமாக அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட

Page 21
பால்யவிவாகமும் சீர்திரு. இந்துக்களின் இந்த வழக்கம் அ ஏனைய பகுதியினரிடம் இருந்து சமயத்துக்காகவும் செய்யப்படும் கட ஆண்களிடமிருந்து தங்களது பெண் கைக்கொள்ளப்பட்டது. அத்துடன் | அதிக பணம் சீதனமாகக் கொடுக்க இது பயன்படுத்தப்பட்டது. இவ்விடயத் கோபாலஹரிதேஷ்முக், என்பவர்கள் பிரம்மசமாஜத்தைச் சேர்ந்தவரான கே கொச்சைப்படுத்தும் செயல் என்றும், சமூக வளர்ச்சியைப் பாதிக்கிறது தடை செய்யும் முக்கிய தடைய பால்யவிவாகத்தால் மிக இளம்
இப்பிரச்சினை விதவைகளின் பிரச்சி பெண்கள் 16 அல்லது 18 வயதிலேே வேண்டும் எனவும் வாதிட்டார். குழந்தைகளின் குழந்தைகளாக இ ஆண்டில் பெண்களுக்கு 14 வயது திருமணம் செய்யலாம் எனச் சட் திருமண உறவுக்குச் சம்மதம் தெ ஆண்டு சட்டமாக்கப்பட்டது. இதை பழமைவாதிகளின் எதிர்த்தனர்.
சீர்திருத்தவாதிகள் இந்துப் வாதாடினர். அப்போதிருந்த சட்டப் சொத்தில், அவற்றைப் பரிபாலிக்கும் இருக்கவில்லை. இதனால் வித ை தயவில் வாழவேண்டியிருந்தது. ! சொத்தில் சீவிய உரித்தும் மகனுக்
கூடியதாக, 1874இல் சொத்துரிமைச் சொத்தை விற்குமுரிமை, தந்தையின் பங்கு என்பன இருக்கவில்லை.
ஓம் வேதத் என்பவர் பெண்கள் சாதியமைப்பின் மேலாண்மைநிலை என்றும் இதனால் பிராமணிய எதிர்ப்பி தொடர்புடையது என்றும் கூறுகிறார். பெண்களின் அடக்கப்பட்ட நிலை

ந்தவாதிகளால் எதிர்க்கப்பட்டது. னேகமாக சில பழங்குடியினர் தவிர வந்தது. இது சமூகத்துக்காகவும், மையாகவும் பணம் படைத்த கீழ்சாதி பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காகவும் சிறுவயதில் திருமணம் செய்வதால் கப்படுவதைத் தவிர்த்துக் கொள்ளவும் கதில் கே. சந்திராசென், வித்தியாசாகர், ர், அதிக அக்கறை காட்டினார்கள். - சி.சென், இது பழைய சமய நூல்களை
இது நாட்டு மக்களின் உடல் உள் என்றும், நாட்டின் முன்னேற்றத்தைத் ாக உள்ளது என்றும் எழுதினார். பண்கள் விதவையாக்கப்படுவதால் னையோடு தொடர்புடையது என்றும், ய திருமணஞ் செய்ய அனுமதிக்கப்பட இந்த வழக்கத்தால் இந்துக்கள் நக்கின்றனர் என்றும் கூறினார். 1872ம் திலும் ஆண்களுக்குப் 18வயதிலும் டம் கொண்டுவரப்பட்டது. பெண்கள் தரிவிக்கும் வயது 12 என, 1891ம் பி.ஜி.திலக் போன்ற பல அரசியல்
பெண்களின் சொத்துரிமைக்காகவும் ப்படி விதவைகளுக்குக் கணவனின் ) உரிமை தவிர வேறு உரிமைகள் வகள் கணவனின் உறவினர்களின் விதவைப் பெண்களுக்கு கணவனின் தரிய பங்களவு பங்கும் கிடைக்கக் சட்டம் கொண்டு வரப்பட்டதாயினும், ன் சொத்தில் பெண்பிள்ளைகளுக்குப்
ன் கீழ்மைப்படுத்தப்பட்ட நிலைதான் க்கு முக்கிய காரணியாக இருந்தது யக்கம் பெண்களின் போராட்டத்தோடு சாதிரீதியான அடக்குமுறைகளுக்கும், க்கும் தொடர்புண்டு என்று கூறிய
5 -

Page 22
ஜோதிராவ்புகுளே என்ற தாழ்த்தப்பட்ட பிராமணிய எதிர்ப்பியக்கத்தை முதன் அவர் பால்யவிவாகத்தை எதிர்த்தும் குரல் கொடுத்தார்.
அவர் "தீண்டத்தகாதவர்" களுக் கொலையைத் தடுப்பதற்காகக் குழந் ''சத்தியசோதாக்” என்ற இயக்கத்தைய மொழியில் எழுதிய கட்டுரைகள், பல என்ற வழக்கத்தை எதிர்த்து "குலாம் அந்த நூலில் எந்த ஒரு கணவனாவது ; ஏற முன்வருவானா? என்று கேட்கிற ''சர்வஞானிக் சத்திய தர்மா'' என்ற நூலி பெண்ணும் சமமானவர்கள்" என எழுத
மராத்திய குஜராத்திய சீர்திருத்தல் ஊக்கமாகச் செயற்பட்டனர். டாசொண் "'சத்தியப் பிரகாஷ்'' என்ற பத்திரிகைய குருமாரையும் ஒழுக்கம் இல்லாதவர்கள் பிரச்சினைகள் பற்றியும் எழுதினார். அத வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் அல் பிராமண எதிர்ப்பியக்கத்தில் பெண்க முக்கியப்படுத்தப்பட்டன. பெண்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு எதிர்த்த தேசியத்தலைவர் திலக் வெளியேற்றப்பட்டார்.
பெண்கல்வி பற்றி வாதிட்டவர். துறைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் விரிவுபடுத்தினர். இரவீந்திரநாத்தாகூர் த. சாந்தி நிகேதனத்தை, இந்தியக் கா புனர்வாழ்வளிக்கும் நிலையமாக மாற்றி கலாச்சாரங்களுக்கும் அங்கு இடமளி பெண்களும் இக்கலைகளைப் பயில . ஆக்கபூர்வமான திறமைகளை ெ செலுத்தப்பட்டது. தாகூரின் கல்வி ெ அவரது கவிதைகள், சிறு கதைகள், காணப்பட்டன. அவர் பழைய மரபுரீத் பெண்களின் நிலை, பெண்களின் பங்களிப்
- 16 .

இனத்தைச் சேர்ந்த மாகாராஷ்ரர், முதலில் ஆரம்பித்து வைத்தார். விதவாவிவாகத்தை ஆதரித்தும்
கெனப் பாடசாலைகளையும், சிசுக் தெ இல்லத்தையும் நிறுவியதோடு ம் ஆரம்பித்தார். அவர் மராத்தி தாக்கங்களை ஏற்படுத்தின. "சதி"
கிரி'' என்ற நூலை எழுதினார். நனது மனைவியோடு உடன்கட்டை பார். அவர் இறுதியாக எழுதிய ல், "ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு தினார்.
பாதிகள் பெண்களின் உரிமைக்காக டாஸ் முல்ஜி என்பவர் தனது பில் மகாராஜாக்களையும் இந்துக் என்றும் விதவாவிவாகம், ஏனைய கனால் 1861 இல் அவருக்கெதிராக பவழக்கில் அவர் வெற்றி பெற்றார். களின் உரிமைப் பிரச்சினைகள் தக் கட்டாயமாக இலவசக்கல்வி கூட்டத்தில் பேசிய போது அதை என்பவர் கூட்டத்தில் இருந்து
கள், அக்கல்வி ஆக்கபூர்வமான மெனப் போராட்டத்தின் பரப்பை மது தந்தையாரால் ஆரம்பிக்கப்பட்ட லைகலாசாரங்களைப் புனரமைத்து யெமைத்தார். அதேசமயம் வேற்றுக் க்கப்பட்டது. சாந்தி நிகேதனத்தில் அனுமதிக்கப்பட்டனர். பெண்களின் வளிக் கொணர்வதில் கவனஞ் தாடர்பான நூல்களில் மட்டுமன்றி
என்பவற்றிலும் இக்கருத்துக்கள் தியான வழக்கங்களை எதிர்த்துப் பு என்பவற்றின் நவீன கொள்கையை

Page 23
வலியுறுத்தினார். தாகூரின் படைப்புக உறுதியானவர்களாகச் சித்தரிக்கப்பட் விரிவாகக் கூறப்பட்டன. உதாரணம் பின்பு சத்தியஜித்ரேயால் திரைப்படமாக கொள்கைகளில் ஊறிப்போன மாமனா தனது மருமகளை தெய்வ அவதார அப்பெண்ணின் மனநிலை பாதிக்கப் இத்தகைய மூடக்கொள்கைகளைக் தமது மென்மையான விசேடத்தன்ன மனித இனம் தொடர உதவி செய்க இந்த நோக்கிற் பார்க்கும்பொழுது தாகூ உணர்வுபூர்வமானவராயும் காண சிந்தனைப்போக்கில் ஆண்தன்மை உயிரற்றதாகவே இருக்கும். ஒன்றுபட் அழகும் ஏற்படும் என்று தாகூர் கூறுகி அக்காலச் சீர்திருத்தவாதிகளின் கரு
பெண்களுக்கெதிராக இழைக்கப் மட்டுமன்றித் தென்னிந்தியாவிலும் அ இருந்தன. வட இந்தியாவைப் போன்று மேலாண்மையும் இந்துமதத்தின் ெ இருந்தது. அதனால் பிராமணிய மேலாண்மைக்கு எதிராகக் கிளம்பின உயர்ந்தவர்களாகக் கணிக்கப்பட்டதை கொண்டதையும், அவர்கள் எதிர் ஆண்டளவில் "பெரியார்" என அை சுயமரியாதை இயக்கத்தை ஆர சமயச்சடங்குகள், சம்பிரதாயங்கள் விக் அத்துடன் பெண்களுக்குச் சமவுரி சடங் குகள் சம்பிரதாயங் களுக் திருமணங்களையும் அறிமுகப்படுத்த என்னும்போது, திருமணத்திற்கு 2 வேண்டும். அத்திருமணத்தில் மத
இடம்பெறமாட்டாது.
தென்னிந்தியாவில் பல எ பெண்விடுதலைக்கு ஆதரவளித்தன பாரதியார் என அழைக்கப்பட் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகக் கல

ளில் பெண்கள் ஆண்களிலும் பார்க்க டனர். அவர்களது சிறந்த இயல்புகள் Tகத் தாகூரின் தேவி என்ற கதை க்கப்பட்டது. இக்கதையில் மரபுரீதியான ர் ஒரு கனவை ஆதாரமாகக்கொண்டு ம் எனக் கருதி நடந்தமையால், பட்டதாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. கண்டிக்கின்ற அதேநேரம் பெண்கள் Dமகளால் அமைதியான முறையில் கின்றனர் என்று தாகூர் நம்பினார். ர் அடிப்படையில் மரபுரீதியானவராயும் ப்படுகிறார். மனித சமுதாயத்தின்
அதிகரித்துக் காணப்படின் அது டிசைந்த வாழ்விற்தான் உண்மையும், றொர். இந்தவிதமாகப் பார்க்கும்போது அத்தோடு அவர் ஒத்துப் போகிறார்.
பட்ட கொடுமைகள் வட இந்தியாவில் தேயளவு மோசமான நிலையிற்தான் தென்னிந்தியாவிலும் பிராமணர்களின் பயரால் ஆதிக்கம் செலுத்துதலும்
எதிர்ப்பியக்கங்கள், பிராமண . பிராமணர்கள் கலாசார நிலையில் யும் உயர்பதவிகளை ஆக்கிரமித்துக் க்கத் தொடங்கினர். 1920 ஆம் ழக்கப்பட்ட ஈ.வே.ராமசாமிநாயக்கர், ம்பித்தார். அவர் சாதியமைப்பு, கிரகவழிபாடு என்பவற்றை எதிர்த்தார். மை வழங்கப்பட வேண்டுமெனவும்
கு மாறாக, சுயமரியாதைத் நினார். சுயமரியாதைத் திருமணம் ஆண் பெண் இருவரும் சம்மதிக்க குருமார்கள், சடங்குகள் எதுவும்
ழுத்தாளர்களும் கவிஞர்களும் 1. இவர்களில் முதன்மையானவர் - சுப்பிரமணிய பாரதி. அவர் ரசார அடையாளங்கள் பேணப்பட

Page 24
வேண்டும் என்று கூறும் அதேவேளை, இடம்பெற்ற நவீன சிந்தனைகளும் | இடம்பெறவேண்டும் என வாதிட்டார். 6 சிந்தனைகளால் கவரப்பட்ட பாரதியா சீர்திருத்தங்கள் நடைபெறவேண்டு எடுத் துரைத் தார். ருசியப் புரட்சி சாதியடக்குமுறைகளையும், செல்வம் பெண்ணடிமைத்தனத்தையும் எதிர்த்துக்
பெண்கல்விக்கும் பெண்ணுரிமை பாரதி பெண்களைக் கீழ்மைப்படுத்தி கவிதைகளிற் சாடினார். இந்தியாவை " அவர் பாடியதோடு பெண்களின் அடிை சகல பகுதியினரும் விழிப்புறவேண்டும் இருந்த "இந்தியா" என்ற பத்திரிகை வாக்குரிமைக்கான போராட்டத்தை ஆ "சக்கரவர்த்தினி' என்ற பெண்கள் பத்தி சீனாவில் பெண்ணிலைவாதம் பற்றிய கவரப்பட்ட பாரதி பிரபல சீனப்பெல சீனப்பெண்ணின் கதை, "ஜியூ ஜின்னின் எழுதினார். பாரதியின் பாடல்கள் அலை குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் | கவிதையாகும். அவரது பாடல்களில் சுதந்திரக் காதல் பற்றியே குறிப்பிடப்
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்க கொண்டிருந்தனர். ஒருதாரமணம், க உருவமாகச் சீதையை அவர்கள் கருத் திரெளபதியைச் சிறப்பிக்கின்றார். பழிவாங்கும் உணர்ச்சி என்பன செ மனைவியாகவும் காட்டுகிறார். சு பெண்விடுதலை பற்றி விபரமாகக் குறிப் தாமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த
குமரன் ஆசான் பெண் விடுதல தென்னிந்தியக் கவிஞர். அவர் எழுதிய நூல் பல சர்ச்சைகளைக் கிளப்பியது பிரவேசம்" செய்து கற்பை நிரூபிக் எதிர்க்கிறாள். தீக்குளித்து எனது கற்பு
- 18

ஆசிய, மத்தியகிழக்கு நாடுகளில் சீர்திருத்தங்களும் இந்தியாவிலும் மேற்குலக நாடுகளின் புரட்சிகரமான ர், இந்தியாவில் அரசியல் சமூகச் ம் என்று தமது கவிதைகளில் க்கு நல்வரவு கூறிய அவர் ஓரிடத்தில் முடங்கிக் கிடப்பதையும், 5 கவிதைகள் பாடினார்.
மக்குமாக உரத்துக் குரல் கொடுத்த ய பழைய சமுதாயத்தைத் தமது இந்தியத் தாய்'' எனும் பெண்ணாகவே மப்பட்ட நிலை பற்றியும் ஒதுக்கப்பட்ட என்றும் பாடினார். தாம் ஆசிரியராக கயில், ஐரோப்பாவிற் பெண்களின் தரித்துக் குறிப்பு எழுதினார். அவர் ரிகையின் ஆசிரியராகவும் இருந்தார். - செய்திகளை அறிந்து அதனால் ன்தியாகியைப் பற்றி "ஜின்" என்ற "பேச்சு என்ற இரண்டு கட்டுரைகளை னத்திலும் பெண்களின் பிரச்சினைகள் மிகச் சிறந்தது புதுமைப்பெண் பற்றிய ல் அனேகமாக திருமணம், கற்பு, 1படுகின்றன.
ள், சீதையை இலட்சியப் பெண்ணாகக் ற்புடமை, தியாகம் என்பனவற்றின் திற் கொண்டனர். ஆனால் பாரதியோ திரெளபதியை திடசித்தம், அன்பு, காண்ட பெண்ணாகவும் ஐவருக்கு தந்திரக் கும்மி என்ற பாடலில் பிடுகிறார். இப்பாடல்களைப் பாரதியார் Sள்ளார்.
லையை ஆதரித்த இன்னுமொரு ய சிந்தாவஸ்ய சீதா என்ற கவிதை து. அந்தக் கவிதையில் "அக்கினிப் கும்படி கேட்ட இராமனைச் சீதை நிலையை நிரூபிக்கவேண்டும் என்று

Page 25
இராமர் எதிர்பார்க்கிறாரா? நான் ஒரு எனது மனமும் ஆத்மாவும் எதிர்க் பல சர்ச்சைகளை எதிர்நோக்கியது
கேரளத்தைச் சேர்ந்த பல நூல பற்றி எழுதியிருக்கின்றனர். இவர்களி ஆங்கிலக்கல்வியின் அவசியம் பற் இந்துலேகாவில் கூறியிருக்கிறார். தனது தந்தையையும், பின்பு மா ஆதரவற்றிருந்த நிலையிலும், தான் மனவுறுதியினால், தான் விரும்பியவர்
கூறப்படுகிறது.
மேலும் அவர் இந்தியப் பெண்க விரிவடைய வேண்டுமானால் ஆ | அறிந்திருக்க வேண்டிய பலவற்றை அறிவினால் மட்டுமே நீங்களும், படைக் கப் பட்டுள்ளீர்கள், அவ சுதந்திரமானவர்கள், பெண்கள் ஆன உணருவீர்கள்" என்று கூறுகிறார். பெல குடும்பத்தின் அடிப்படையமைப்பை தாய்மாரையும், நல்ல மனைவிமான தொடர்புபட்டதாக இருந்தபடியால், பெ இது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப் கல்வி கற்றவர்கள், எழுத்தாளர்கள், பெண்களுக்கான பொதுவான கல்வி 6 ஏனைய பிரச்சினைகள் போல, இது இல்லாதிருந்ததால், இது ஓரளவுக்கு வாதிகள் பெண் கல்வியை ஆதரித்தல் வித்தியாசாகர் , நாற்பது பெண் பா விரும்பிகள் கூட பெண்கல்விக்கு ஆதர காளி ரூபத்தில் வணங்கிய இரா பெண்களையும் தாய்த் தெய்வத்தின் கூறுகிறார். அவரது சீடரான விலே கல்வி அவசியமில்லை, ஆனால் அளிக்கப்பட வேண்டும் எனக் கூறும்
ஏனைய ஆசிய நாடுகளைப் போ சமுதாயம் சீர்திருந்தும் என்பது ஏற்றும்

5 பொம்மையா? இந்த நினைப்பையே கிறது என்று கூறுகிறார். இக்கவிதை
பாசிரியர்கள் பெண்களின் பிரச்சினைகள் ல் சண்டுமேனன் பெண்கல்வி பற்றியும் றியும் தனது மலையாள நாவலான இக்கதையில் ஒரு பெண் முதலில் மனையும் இழந்து இளம் வயதில் கற்ற கல்வியின் பயனாற் கிடைத்த னைக் கணவனாக அடைந்தாள் என்று
களைப் பார்த்து "உங்கள் எண்ணங்கள் ங்கிலம் படிக்கவேண்டும். நீங்கள் ) அதன்மூலம் அறியமுடியும். இந்த ஆண்களைப் படைத்தது போலவே ர்களைப் போலவே நீங்களும் ன்களின் அடிமைகளல்ல என்பதையும் ன்கல்வி என்பது சமுதாயச் சீர்திருத்தம் பும் பலப்படுத்துதல் மற்றும் நல்ல ரயும் உருவாக்குதல் என்பவற்றோடு ன்கல்வி பற்றிய விடயமும் பேசப்பட்டது. பட்டது. உயர்வர்க்கத்துப் பெண்களில் ஏன் கவிஞர்கள் கூட இருந்தபோதிலும் என்பது அக்காலத்தில் இருக்கவில்லை. மதவுணர்வுகளோடு தொடர்புடையதாக த ஏற்கப்பட்டது. அனேக சீர்திருத்த ார். வங்காளத்தில் 1855-1858 வரையில் - சாலைகளை ஆரம்பித்தார். பழமை வாக இருந்தனர். "தாய்த் தெய்வத்தை" மகிருஷ்ண பரமஹம்சர் கூட சகல
வடிவாகவே காணுகின்றேன் என்று கானந்தர் பெண்களுக்கு தற்காலக் குடும்பத்தை கட்டிக்காக்கப் பயிற்சி கின்றார்.
லவே இந்தியாவிலும், பெண்கல்வியால் 5 கொள்ளப்பட்டபோதிலும், பெண்கள்
9 -

Page 26
குடும்பத்திற்கு அப்பாற்செல்வது அனும் மரபுகளைப் பேணுபவர்களாகவும், அ கருதப்பட்டனர். ஆனால் கிறிஸ்தவ மத நம்பிக்கைகள், வழக்கங்களைக் கை கல்வியில் அதிக அக்கறைகாட்டினர்.
கல் கத்தாவில் 1820இல் ( தொடங்கப்பட்டது. பிரம்ம சமாஜம், அ பாடசாலைகளை ஆரம்பித்தன. 50 ஆ பாடசாலைகளும், ஆசிரிய பயிற்சிக் . ஆண்டளவில் பெண்கள் பல்கலைக்கழகம் ஆண்டில் மும்பாயில் பெண்களுக்கான | இவ்விதம் பெண்கள் கல்வி கற்க கற்காதவர்களது தொகை அதிகமாக பணவசதி படைத்தவர்களும் கல்வி க விடுதலைக்கோ தந்தை வழி ஆதிக். பயன்படவில்லை.
விடுதலைப் படைத்தவர்கள் அதிகமாக
பெண்களில் பலர், முன்பு அவர் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றனர். பார்சி இனத்துப் பெண் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும், 1923 ஆம் செயலாற்ற பெண்கள் அனுமதிக்கப் பெண்கள் ஈடுபடத் தடைகளும் எதிர் என்ற பெண் மருத்துவக் கல்விபெற | கணவர் எதிர்த்தார். இதன்காரணமாக, முற்பட்டபோது, அவளுடைய கணவர் கணவரோடு சேர்ந்து வாழாவிட்டால் தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் இன கணவருக்குப் பெருந்தொகை பணம் 6 மறுமணம் செய்ய சட்டம் இடமளிக்க
பெண்களின் போராட்டங்கள் :
19ஆம் நூற்றாண்டில் சமூக சீர்தி ஆண்கள். அவர்களுடைய நோக்கம் கு பலப்படுத்துவது. ஆனால் பெண்கள் விதிக்கப்பட்ட எல்லைகளுக்கும் அப்பு போராடத் தொடங்கினார்கள். இப்பெண்கள் சீர்திருத்தவாதிகளுடன் தொடர்புபட்ட
- 20

திக்கப்படவில்லை. பெண்கள் சமூக தைத்தொடரச் செய்பவர்களாகவும் போதகர்கள், கல்வியினால் பழைய விடச் செய்யலாம் என்று கருதி,
முதலாவது பெண் பாடசாலை ரிய சமாஜம் என்பனவும் பெண்கள் ண்டுகளுக்குள் 2000 ற்கு மேற்பட்ட கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 1900 கம் செல்லத் தொடங்கினர். 1916ஆம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. த் தொடங்கியபோதிலும், கல்வி வ இருந்தது. நகரங்களில் வசித்த கற்றனர். ஆனால் இக்கல்வி பெண் க குடும்ப அமைப்பை மாற்றவோ
களுக்கு மறுக்கப்பட்ட துறைகளில்
கோர்னேலியா சோராப்ஜி என்ற > 1882 ஆம் ஆண்டு ஒக்ஸ்போட்டில் ம் ஆண்டில் தான், சட்டத்துறையில் பபட்டனர். மருத்துவத்துறையிலும், ப்புகளும் இருந்தன. ருக்மா பாய் முயன்ற போது, அதை அவளுடைய - அவள் கணவரைப் பிரிந்து வாழ அவள் மீது வழக்குத் தொடர்ந்தார். 6 மாத சிறைத்தண்டனை என்று அக்கம் காண்பதற்காக, அவள் தன் காடுக்க நேரிட்டது. பின்பு அப்பெண் வில்லை.
பிருத்தங்களுக்காகப் போராடியவர்கள் டும்ப அமைப்பைத் திருத்தியமைத்துப்
சிலர், இச்சீர்திருத்தவாதிகளால் பாற்சென்று பெண் விடுதலைக்காகப் கள் பிறப்பால் அல்லது திருமணத்தால் வர்களாக இருந்தனர். இவர்களில்

Page 27
முதன்மையாகக் குறிப்பிடக்கூடியவர் இவரும் இவருடைய தந்தையும், இவருடைய தந்தை தமது மனைவிக் சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர். பெண்க கற்கும் உரிமையுண்டு என அவர் கரு அடிப்படையில் பழைய கொள்கைகன. பாலியவிவாகம் என்பனவற்றில் மாறு இக்கருத்துக்களை அவர் ஆதரித்தமை வசிக்க முடியவில்லை. சென்ற இடமெல்ல நாடோடியாக இந்தியா எங்கும் சு! கல்வியைத் தொடர்ந்தார். சமுதாயப் 1876ஆம் ஆண்டு பஞ்சத்தால் இறந்த பாதித்தது. அதற்காகச் சமூகத்தையு மன்னிக்கவில்லை. ரமாபாய் இந் கற்றறிந்தபடியால், பெண்களுக்கெதி காரணம் காட்டியபோது, அவரால் - இந்தியாவில் பெண்களின் நிலை உயர் வாதிட்டு, மதகுருமாரின் போலி வாத
கணவர் இறந்தபோது ரமாபாய் 6 ஏற்பட்ட சமூக எதிர்ப்பையும் சமாளித்து வாழவேண்டியதாயிற்று. அவர் மகிளச ஏற்படுத்தியதோடு "ஸ்திரிதர்மநீதி" எ இந்நூலில் பெண்களுக்கு இழைக்கப்பு எழுதினார். ஆங்கிலம் கற்று அமெரிக் "உயர்குல இந்துப்பெண்" என்ற அவர், வரவேற்புக் கிடைத்தது. பின்பு 4 பெண்களுக்கான பாடசாலைகள், இல்லங்கள் என்பவற்றை நிறுவின செயலாற்றினார். 1889ஆம் ஆண்டு மகாநாட்டிலும் பங்குபற்றினார். சீர்திரு சேவையாற்றத் தொடங்கினர். அவர் துறைகளில் இலவச வகுப்புகளை நட
முஸ்லிம் பெண்களும் சமூக .
ஆரம்பத்தில் இந்துப் பெண்களி என இந்து ஆண்கள் முயற்சித்தது பிற்பகுதியில் சீர்திருத்தங்கள் ெ முஸ்லிம்களுக்கிடையேயும் எழுந்தது.
- 2

பண்டிதர் ரமாபாய் என்பவராவார். சமஸ்கிருதப் புலமை பெற்றவர்கள். குச் சமஸ்கிருதம் கற்பித்தமையால், ளுக்கும் ஆண்களைப்போலவே கல்வி தினார். அவர் ஏனைய விடயங்களில், ள ஆதரித்தாலுங் கூட பெண்கல்வி, பட்ட கருத்துடையவராக இருந்தார். யால், நிலையாக ஓரிடத்தில் அவரால் மலாம் சமூகத்தால் துரத்தியடிக்கப்பட்டு ற்றியலைந்தார். எனினும் ரமாபாய் புறக்கணிப்பால் அவரது பெற்றோர் னர். இந்நிகழ்வு ரமாபாயை மிகவும் ம் மதத்தையும் ஒருபோதும் அவர் து சமய சாஸ்திரங்களை நன்கு ரான கொடுமைகளுக்கு மதத்தைக் அவற்றை எதிர்க்கமுடிந்தது. புராதன வாகவே இருந்ததென ஆதாரங்காட்டி ங்களை அவர் முறியடித்தார்.
விதவைக் கோலம் கொள்ளாமையால் I, அவர் தமது பெண்குழந்தையோடு மித்தி என்னும் பெண்கள் அமைப்பை ன்ற நூலையும் எழுதியிருக்கின்றார். படும் கொடுமைகள், அநீதிகள் பற்றி கா போன்ற நாடுகளுக்கு சென்றார். து நூலுக்கு அமெரிக்காவில் மிகுந்த அவர் கிறிஸ்தவராக மதம் மாறிப், அனாதைகள், விதவைகளுக்கான ார். அவர் அரசியல் ரீதியாகவும்
நடைபெற்ற தேசிய காங்கிரஸ் த்தவாதிகளின் மனைவிமாரும் சமூக கள் முதலுதவி, தையல் போன்ற ந்தி பெண்களுக்கு பயிற்சியளித்தனர்.
சீர்திருத்தங்களும் : ன் நிலையில் சீர்திருத்தம் வேண்டும் போலவே 19ஆம் நூற்றாண்டின் சய்யவேண்டும் என்ற கிளர்ச்சி இந்துப்பெண்களைப் பாதித்த சில

Page 28
விடயங்கள் முஸ்லிம் பெண்களைப் ப விவாகரத்து, பெற்றோர் சொத்தில் | விடயங்களில் இஸ்லாமியச் சட்டங்க இருந்தன. எனவே முஸ்லிம்கள் பலதார போன்ற விடயங்களை எதிர்த்துக் கிள
முஸ்லிம் சீர்திருத்தவாதிகளில் அத அவர் முஸ்லிம் பெண்களின் உயர்கல்வி முஸ்லிம் பெண்களுக்காக ஒரு பல்கல் மேற்கத்தைய முறையில் கல்வி கற்காதபடிய முடியவில்லை எனவும், பலதாரமணத்தை ( பேசினார். பர்தா முறையையும் அவர் கற்பித்தால் அவன் மட்டுமே பயன் பெ கற்பித்தால் அந்தக் குடும்பம் உளார் முன்னேறும் என எழுதினார். 1916ஆம் 4 அகில இந்திய முஸ்லிம் பெண்கள் | ஆண்டில் கூடிய மாநாட்டில் பலதார ம தீர் மானம் கொண்டுவரப் பட்டது. எதிர்ப்புக்குள்ளானது.
அரசியல் போராட்டங்களிலும் பு முகமது அலியின் தாயாரும், மனை பேசுவதோடு, சத்தியாக்கிரகம், ஒத்துரை பங்கு பற் றினர் - பெண் களின் ஏற்றுக்கொள்ளப்பட்டாலுங்கூட சமூக உயர்த்துவதற்கான மாற்றங்களை விரும்பவில்லை. எனினும் சுதந்திரத்திற்க பெண்களும் உற்சாகத்தோடு பங்குபற் இந்திய தேசிய காங்கிரசில் முஸ்லிம் இருந்தனர்.
வங்காள தேசத்தில்தான் பிரித் காணப்பட்டது. மேற்கத்தேய நாகரிகத் மயமாக்கப்பட்டாலும் அது தேசியவும் பெண்கள் பற்றிய போராட்டத்திலும் வங்க காணப்பட்டனர். அப்பெண்களில் முக் சுவர்ணகுமாரி தேவி என்பவர். அவர் பார் சர்வமத நம்பிக்கைக்கு இடமளிக்கும் | Society) பெண்கள் பிரிவையும் ஆரம்பித்த
- 22 .

ாதிக்கவில்லை. விதவாவிவாகம், பெண்களுக்கும் பங்கு போன்ற கள் பெண்களுக்குச் சாதகமாக மணம், பர்தா முறை, பெண்கல்வி சர்ச்சி செய்தனர்.
கெம் பேசப்பட்டவர் செய்யது அகமத். 5 கற்கும் உரிமைக்குப் போராடி, லெக்கழகத்தையும் ஸ்தாபித்தார். பால்தான், முஸ்லிம் சமூகம் முன்னேற தர்ஆன் ஆதரிக்கவில்லை என்றும் எதிர்த்தார். ஒரு ஆணுக்கு கல்வி றுவான். ஒரு பெண்ணுக்கு கல்வி ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் ஆண்டில் போபால் பேகம் அவர்கள் மாநாட்டைக் கூட்டினார். 1917ஆம் ணம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற இது மரபுவாதிகளின் பலத்த
முஸ்லிம் பெண்கள் பங்குபற்றினர். ரவியும் பெண்கள் கூட்டங்களில் ழயாமையியக்கம் என்பனவற்றிலும்
பங்களிப்பு அரசியலில் கத்தில் பெண்களின் நிலையை ச் செய்ய முஸ்லிம் சமூகம் ான தேசிய போராட்டத்தில் முஸ்லிம் றினர். 1885 இல் ஆரம்பிக்கப்பட்ட பெண்களும் அங்கத்தவர்களாக
தானியரின் செல்வாக்கு அதிகம் தொடர்பால் வங்கம் மேற்கத்தேய ணர்வில் முன்னணியில் நின்றது. கத்துப் பெண்கள் முன்னோடிகளாகக் க்கியமானவர் தாகூரின் சகோதரி ரதி என்ற சஞ்சிகையை நடத்தினார். பிரம்மஞானசபையின் (Theosophical தார். அத்துடன் பெண்களுக்கிடையே

Page 29
கலைப்பொருட்கள், கைவினைப் ஊக்குவிக்க, சக்திசமிதியைச் ஸ்தா அரசியல் ஈடுபாடுடையவராகவும் சிந்தனைகள், பக்தி என்பனவற்றை
20ஆம் நூற்றாண்டில் ஆட்சி பெண்களும் பெருந்தொகையாக அத் ஈடுபட்டு பணம் நகை என்பனவற்6 வங்கத்தில் சுதேசி இயக்கத்தில் மும் மகள் சரளாதேவி. சரளாதேவி ெ என்று கூறி அதற்காக ஒரு கழகத் ை விற்பனை நிலையத்தையும் ஆரம்ட்
பிரம்மஞானசபையில் அங் நாட்டவர்களின் மனைவிமாரும், தே போராட்டங்களிலும் பங்குபற்றினார்க அன்னிபெசன்ற் ஆவார். இவர் ஒரு குடும்பக் கட்டுபாட்டுப் பிரசாரம், வேலை நிறுத்தம் என்பனவற்றால் மிக பிரம்மஞானசபையில் சேர்ந்து பணிய ஸ்தாபித்துப் போராடினார். இந்திய 1917ஆம் ஆண்டில் தெரிவுசெய்யப்ப அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணிலை சேர்ந்து செயற்பட்டார். இவர் இந்திய ஆண்டில் ஸ்தாபிப்பதில் முன்னின்று ? போதனைகளால் கவரப்பட்டு இந்திய பெண்களின் முன்னேற்றத்திற்காக ?
காந்தியும் பெண்ணுரிமையும்:
பெண்களை அணிதிரட்டி தேசி உள்ள சாதகமான நிலையைக் காங். அதனால் அவர்கள் பெண்களை ச போரட்டங்களில் ஈடுபடுத்தினர். பெண் சில துறைகளில் சமத்துவம், சமசந்த என்பனவற்றைக் காந்தி ஆதரித்தார். அ உள்ள துணையாக பெண்கள் கருத்து பெண்களின் கீழ்மைப்பட்ட நிலை மனப்பான்மையே காரணம் எனவும் அ என்பனவற்றால் பெண்கள் ஒதுக்கப்பட்ட அதற்குப் பெண்கள் எவ்விதத்திலும்
- 2

பாருட்கள் தயாரிக்கும் கலையை வித்தார். அவர் சீர்திருத்தவாதியாகவும் இருந்தபோதிலும் சில மரபுரீதியான யும் ஆதரித்தார்.
க்கான போராட்டம் கூர்மையடைய, ல் பங்குபற்றினர். சுதேசி இயக்கத்தில் ஊற நன்கொடையாகக் கொடுத்தனர். முரமாக ஈடுபட்டவர் சுவர்ணகுமாரியின் பண்களுக்கு உடற்பயிற்சி அவசியம் த ஆரம்பித்ததோடு சுதேசிய பொருள் சித்தார்.
கத்தவர்களாக இருந்த அன்னிய தசிய இயக்கங்களிலும் மகளிருக்கான ள். இவர்களில் மிக முக்கியமானவர் » பிரித்தானியப் பெண்ணிலைவாதி. தீப்பெட்டி தயாரிக்கும் பெண்களின் -வும் பிரபல்யம் பெற்றவர். இந்தியாவில் பாற்றியதோடு சுதேசஆட்சி லீக்கையும்
தேசிய காங்கிரசின் தலைவியாகவும் ட்டார். மாகிரட் கசின்ஸ் என்பவர் பவாதி. இவரும் பிரம்மஞானசபையில் பப் பெண்கள் காங்கிரஸை 1927ஆம் உழைத்தார். சுவாமி விவேகானந்தரின் ரவிற்கு வந்த சகோதரி நிவேதிதாவும் உழைத்தவர் ஆவர்.
ய போராட்டங்களில் ஈடுபடுத்துவதில் ரெஸ் தலைவர்கள் உணர்ந்திருந்தனர். மவுரிமை உடையவர்களாகக் கருதி களின் உரிமைகளைப் பொறுத்தவரை ப்பம், சுய அபிவிருத்தி, சுய சிந்தனை ண்களுக்குச் சமமான உளவாற்றல்கள் ப்படவேண்டும் என்றும் அக்காலத்தில் மைகளுக்கு ஆண்களின் ஆதிக்க வர் கருதினார். சட்டங்கள் வழக்கங்கள் மைக்கும் ஆண்களே காரணம் என்றும் பொறுப்பல்ல என்றுங் கூறினார். 3 -

Page 30
சமூகச் சட்டங்கள் நடத்தைகள் என் பனவற்றின் அடிப்படையில் ஒருபாலாரினால் மற்ற பாலினர் மீது அ ஆண்களின் நண்பர்கள், சேர்ந்து உண்மையை உணராமல், ஆண்கள் என கருதுகிறார்கள் என்பது காந்தியின் வர்க்கம் வேறுபடுவதையும் சில கிராம அடக்கியாளும் நிலை இருப்பதை சட்டங்களின்படியும் வழக்கங்களின்படிய இருப்பதையும் அந்நிலை மாற்றியை அவர் உணர்ந்திருந்தார்.
பெண்களின் சமத்துவம் பற்றி மரபுவழி ஆணாதிக்கத்திற்குட்பட்டதா என்பனவற்றின் அடிப்படையிலும், ஆணா என்று காந்தியடிகள் கருதினார். ெ நான் கருதவில்லை. இரு பாலாரிலு இன்னும் அவர்கள் தியாகம், சகிப் என்பனவற்றின் மொத்த உருவாக இ
ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணு கடமை ஒன்றுள்ளது. ஆண்களால் ஏற்று துன்பத்தையும் பெண் அனுபவித்து மிகமூடர்களான மோசமான ஆண்கள் ! சிறந்தவர்கள் என்று கருதுகிறார்கள். இ என்று காந்தி கருதினார். பெண் கல்வி போதிலுங்கூட பெண்களுக்கென சில கல்வி கற்பிக்கப்படல் வேண்டுமெனக் பற்றிய கல்வியும், பெண்களுக்கு வீ வளர்த்து நல்ல கல்வியளிக்க வே வேண்டுமெனவும் அவர் கருதினார்.
அக்காலச் சமூகத்தில் | கொடுமைகளையும் எதிர்த்தார். வித என்று கூறப்படுவதை அவர் எதிர்த் மேற்கொண்ட பாசத்தால் விதகை புனிதமானது. ஆனால் ஒரு விதவை மதத்தைக் காரணங்காட்டி அதைத் செயல்களுக்கு வழிவகுப்பதோடு மதத்
- 24

என்பன ஒத்துழைப்பு, ஆலோசனை வகுக்கப்பட வேண்டுமேயன்றி வை திணிக்கப்படக்கூடாது. பெண்கள் உழைக்கும் ஊழியர்கள் என்ற தாங்கள் பிரபுக்கள் எசமானர்கள் கருத்து. இத்தன்மை வர்க்கத்துக்கு புறங்களில் பெண்கள் ஆண்களை யும் அவர் அறிவார். ஆனால் ம் பெண்களின் நிலை மிக மோசமாக மக்கப்பட வேண்டும் என்பதையும்
ய நோக்கு, மத அடிப்படையிலும், கவும், தியாகம், சகிப்புத்தன்மை, க்கு உதவுவதற்காகவே அமைந்தது பண்கள் பலவீனமானவர்கள் என ம் பெண்கள் மேன்மையானவர்கள். Iபுத்தன்மை, எளிமை, நம்பிக்கை இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
க்கும் சமுதாய முன்னேற்றத்திற்கான க் கொள்ளப்படாத எந்த சட்டபூர்வமான பத் துன்பப்படத் தேவையில்லை. கூட தாங்கள் பெண்களிலும் பார்க்கச் மந்த நிலையை அனுமதிக்கக் கூடாது யை காந்தியடிகள் முற்றாக ஆதரித்த பொருத்தமான துறைகளில் தான் கருதினார். ஆணுக்கு வெளியுலகம் ட்டை நிர்வகிக்கவும் பிள்ளைகளை ன்டிய கல்வியறிவும் கொடுக்கப்பட
பெண் களுக்கு எதிரான சகல வைகள் மறுமணம் செய்யக்கூடாது தார். ஒரு பெண் தனது கணவர் வயாக வாழ விரும்பினால் அது மறுமணம் செய்ய விரும்பும்போது தடை செய்தால், அது பல தீய கதையும் இழிவுபடுத்துவதாகும். சீதன

Page 31
வழக்கத்தையும் அவர் எதிர்த்ததோ செய்யும் உரிமையும் அளிக்கப்பட
காந்தியின் இலட்சியப் பொ மோசமான சூழ்நிலையிலும் கற்புநி இராமனுக்கு விசுவாசமாக வாழ்ந்த இந்தியக் குடியானவப் பெண்களின் பெண்களின் பொருளாதார சமத்துவ
பெண்களின் சக்தி பற்றி நல் இயக்கத்தில் அவர்களை ஈடுபடுத்தி முழு நம்பிக்கை உடையவராக ! வன்முறையை விரும்பாதவர்கள் என்ப அவர்களை ஈடுபடுத்தினர். இந்தியப் ( அகிம்சைப் போராட்டங்களில் ஆர்வ
நேருவும் பெண்களின் உரிமை
பிரித்தானியா ஆட்சிக் காலத் உரிமைகளுக்காகவும் பெண்கள் போ தாராண்மைவாதிகளின் கருத்துக்களா அவர்கள், பெண்களின் அந்தஸ்து பற் கருத்துக்களைக் கொண்டிருந்தார். வெளியே சென்று வேலை பார்க்கவே ரீதியில் சுதந்திரமாகச் செயற்படவே தொழிலாகக் கருதாமல் இருக்கவே ஒரு பெண் பொருளாதார ரீதியில் சார்ந்திருந்தால் அவள் ஒருபோதும் சுத்த பிறரைச் சார்ந்து வாழ்பவர்கள் ஒரு பொருளாதார ரீதியில் அவர்கள் மற் இந்தியப் பெண்களின் பிரச்சினைகள் உணர்ந்தார். "பழைய பிரபுத்துவ ச கூட்டுக் குடும் பமுறை, புதிய ச அதனைப்போலவே பல மரபுரீதியான . சமுதாயம் முற்றாக மாற்றியமைக்கப்ப தீர்வு காணமுடியும்" என்றார்.
"இன்றுள்ள பெண்களைப் பற்றி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் நிறையக் கேள்விப்பட்டிருக்கி மதிக்கப்பட்ட பெண்கள். ஆனால்

ந தேவைப்படும்போது விவாகரத்துச் வேண்டும் எனக் கருதினார்.
ன்ணாக அமைந்தவள் சீதை. மிக லை வழுவாது உறுதியோடு நின்று -வள் என்பது அவருடைய கருத்து. தன்மைகளை அவர் பாராட்டினாலும் ம் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.
பகு அறிந்த அவர் ஒத்துழையாமை னார். காந்தி, அகிம்சா தத்துவத்தில் இருந்தார். பெண்கள் இயல்பாகவே தால் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் பெண்களும் காந்தியின் வழிகாட்டலில் பத்துடன் பங்குபற்றினர்.
மகளும்
தில் வாக்குரிமைகளுக்காகவும் பிற ராடியமை பற்றியும் சோசலிசவாதிகள், ராலும் கவரப்பட்ட ஜவர்கர்லால் நேரு றிய விடயத்தில் மிக முன்னேற்றமான
குறிப்பாகப் பெண்கள் வீட்டுக்கு ண்டிய அவசியத்தையும் பொருளாதார பண்டியதையும், திருமணத்தை ஒரு ண்டியதையும் அவர் உணர்த்தினார். கணவனையோ வேறு எவரையோ தந்திரமாக வாழமுடியாது. ஏனென்றால் போதும் சுதந்திரமாக வாழமுடியாது. இவர்களுக்கு கட்டுப்பட்டிருப்பது தான் நக்கு மூலகாரணம் என்பதை அவர் முதாயத்தின் எச்சமாக இருந்துவரும் முதாயத்திற்கு பொருத்தமற்றது. பழக்கங்களும் ஒழிக்கப்பட வேண்டும். டாலே இப்பிரச்சனைக்கு இறுதியான
நான் திருப்தியற்றவனாக உள்ளேன் சீதையையும் சாவித்திரியையும் பற்றி றாம். அவர்கள் இந்தியாவில் மிக இவர்களைப் பற்றிய செய்திகளைத்
- -

Page 32
திரும்பத் திரும்பக் கூறி தற்போதுள்ள பார்க்கிறோம். இதனால் இன்றைய இ நிலையை எதிர்க்கக்கூடிய மூலகாரணத் போல உணர்கிறேன்.'' (அலகாபாத் 6
பெண்களின் கல்வி பற்றி நேரு நோக்குடையவராக இருந்தார். பெண்கள் தான் கல்வி இருக்கவேண்டும் என்பதை நகரில் பெண்கள் கல்லூரி ஒன்றுக்கு நேரு சென்றிருந்தார். அக்கல்லூரியின் கு பெண்ணுக்குரிய இடம் வீடுதான். அ இருந்து பிள்ளைகளை வளர்க்கவும் முதி எனக்குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை எ "பெண்களுடைய வாழ்க்கைக்கல்வி எல் நான் ஏற்கவில்லை. இதனுடைய கரு தொழில் திருமணம்தான். அத்தொழி தான் எங்களுடைய முக்கிய அலுவல் தொழிலிலும் கூடப் பெண் இரண்டாந்தர அவள் விசுவாசமான உதவியாளராக கீழ்படிவுள்ள அடிமையாகவும் தான் இரு "இப்சனுடைய பொம்மையின் வீடு" என் இங்கு இத்தொடர்பில் பெண்ணைப் "ெ நீங்கள் ரசிப்பீர்கள் என நினைக்கிறேன் களையும், விளையாட்டுப் பொருட்களை நாட்டின் சனத்தொகையில் அரைவாசி பொம்மைகளாகச் செயற்பட்டால் நா பிரச்சனைக்குத் துணிந்து முகம் கொடுத் அழிக்க முயற்சிக்க வேண்டும்.'' (அல அவரது உரையில் குறிப்பிட்டார்.
பெண்கள் தேசிய போராட்டத்தில் ! தேசத்திற்கான போராட்டத்தில் ஆண் போராடுவது என்றோ பார்க்கமுடியாது. போராளிகளாய் போராட வேண்டும் என ஆயிரக்கணக்கானவர்கள் பொலிள பங்குபற்றினர். அதேநேரத்தில் இப்பெ எதிராகவும் தம்மை அடக்கியாளும் அ போராட்டம் நடத்தினார்கள். இவ்விரல தொடர்புள்ளவை என்பதையும் அவர்
- 26

எமது குறைபாடுகளை மறைக்கப் ந்திய பெண்களின் பிற்போக்கான தைத் தடுத்து விடுகிறோம் என்பது பச்சு 1928 மார்ச் 31).
அவர்கள் மிக முன்னேற்றமான நக்கென குறிப்பிட்ட ஒரு துறையில் அவர் ஏற்கவில்லை. அலகாபாத் அத்திவாரக்கல் நாட்டுவதற்காக றிக்கோள்கள் பற்றிய வெளியீட்டில் பள் நல்ல மனைவியாக தாயாக யோரைப் பேணவும் கற்கவேண்டும் பாசித்த நேரு அவர்கள்,
ன்ற விடயத்தில் இந்தக் கருத்தை த்து பெண்ணுக்குரிய ஒரேயொரு லுக்கு அவளைப் பயிற்றுவிப்பது என்பதுபோல இருக்கிறது. இந்தத் மாகத் தான் இருக்கிறாள். இங்கே கவும் கணவருக்கும் பிறருக்கும் க்க வேண்டும். இங்குள்ள யாராவது Tற கதையை படித்திருக்கிறீர்களா? பொம்மை" என்று நான் கூறுவதை ன். எதிர்கால இந்தியா, பொம்மை யும் கொண்டதாக இருக்கமுடியாது. F மற்ற அரைவாசியின் கையில் டு எப்படி முன்னேறும்? எனவே இது தீமைகளின் மூலகாரணங்களை காபாத் பேச்சு மார்ச் 1928) என்று
எற கல, என்று 2... பொ
பங்குபற்றுவதை நேரு ஊக்குவித்தார். பெண் பேதமோ எந்தச் சமூகம் இந்நாட்டில் பிறந்தவர்கள் யாவரும் க் கூறினார். தேசிய போராட்டத்தில் > தடியடிபட்டும் சிறை சென்றும் பண்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கு ஆண்களுக்கு எதிராகவும் இரட்டைப் ன்டு போராட்டங்களும் நெருங்கிய நன்கு அறிந்திருந்தார்.

Page 33
அரசியற் செயற்பாட்டில் பெற
பெண்களின் பிரச்சினைகள் நல்லெண்ணம் கொண்டவர்களாக ப அடிப்படையில் பெண்களை குடும்பக் க நோக்கினர். பெண்கள் பலர் அரசியல் போரில் பெண்கள் ஈடுபாடு காட்டி பெண்களைப் பொறுத்தவரை அவர்க பிரச்சினைகளாகவே கணிக்கப்பட்டன. எதிரான தீயவழக்கங்களை எதிர்த்து , போராட்டம் என ஏற்பட்டபோது மு. பெண்களின் சமூகரீதியான, பொரு மாற்றுவதற்கான போராட்டங்கள் செயற்பாட்டுக்குக்கு எடுக்கப்பட்ட பிரச்சி பிரச்சினைகளாக இருந்தன. உதாரன 1917ம் ஆண்டில் சறோஜினி நாயுடு பெண்களும் வைசிராயைச் சந்தித்து | என்ற கோரிக்கையை முன்வைத்தனர். சுய ஆட்சிக்குழுவினரும் பிரித்தானி பெண்களுக்கு வாக்குரிமை என்பன ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தைகள் தேசிய காங்கிரஸ், பெண்களுக்கு 1919ம் ஆண்டில் இவ்விடயத்தைத் சட்டசபைகளிடம் விடப்பட்டது. 192 நீதிக்கட்சிக்கு, பெரும்பான்மை இருந்த முதன்முதலில் பெண்களுக்கு வாக் ஏனைய மாகாணசபைகள் இதைத் அங்கத்தவர்களாகும் உரிமை பெண்க மதராஸ் சட்டசபையின் அங்கத்தவரான சட்டம் போன்ற பெண்களை இழிவுப சட்டத்தைக் கொண்டுவர முயற்சித்தார்.
1920 தொடக்கம் 1930வரை கத்தி பங்குபற்றினர். உள்நாட்டில் நூல் ! துணிகளை அணிய வேண்டும் என்ற வேண்டாம் என்றும் மறியல் போர் 1930ம் ஆண்டில் உப்புச் சத்தியாக்கிர அரசாங்கத்தின் உப்பு உற்பத்தி செ சத்தியாக்கிரகிகள் கடற்கரைகளும் முற்பட்டனர். இச்சத்தியாக்கிரகத்த

சுகள் :
தொடர்பாக தேசியத் தலைவர்கள் ல அறிவிப்புக்களைச் செய்தபோதிலும், ட்டமைப்புக்குள் ஒரு இல்லத்தரசியாகவே போராட்டத்தில் ஈடுபட்டனர். அகிம்சைப் பதற்காகப் போற்றப்பட்டனர். ஆனால் ளுடைய பிரச்சினைகள் இரண்டாந்தரப் சமுதாயத்தில் காணப்பட்ட, பெண்களுக்கு ஆரம்பிக்கப்பட்ட போராட்டங்கள், தேசிய க்கியத்துவம் பெறவில்லை. அதனால் ளாதாரரீதியான அசமத்துவநிலையை அலட்சியப்படுத்தப்பட்டன. மேலும் னைகள் நடுத்தரவர்க்கத்துப் பெண்களின் எமாக வாக்குரிமை பற்றிய பிரச்சினை. வும் மார்கரட் கசின்ஸ்சும் வேறு சில பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும்
1918ம் ஆண்டில் சறோஜினி நாயுடுவும் பியாவிற்குச் சென்று சீர்திருத்தங்கள், எவற்றுக்கு ஆதரவு தேடி, அங்குள்ள ரில் ஈடுபட்டனர். 1918ம் ஆண்டில் இந்திய வாக்குரிமை அளிப்பதை ஆதரித்தது. 5 தீர்மானிக்கும் உரிமை மாகாண ம் ஆண்டு பிராமணருக்கு எதிரான தெனால் மதராஸ் மாகாணச் சட்டசபை களிக்கும் உரிமையைக் கொடுத்தது. த் தொடர்ந்தன. 1926ல் சட்டசபை ளுக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, தேவதாசிச் டுத்தும் சமூக வழக்கங்களுக்கெதிரான ஆனால் அது வெற்றி பெறவில்லை.
தர் பிரசாரங்களில் அனேகப் பெண்கள் நூற்றுக் கைத்தறியில் நெசவு செய்த றும் அன்னியப் பொருட்களை வாங்க ாட்டங்களில் பெண்கள் ஈடுபட்டனர். கத்தை காந்தி ஆரம்பித்தார். பிரிட்டிஷ் பயும் ஏகபோக உரிமைக்கு எதிராகச் குச் சென்று உப்பைத் தயாரிக்க லுெம் காங்கிரஸின் தலைமையில்
7

Page 34
நடைபெற்ற ஒத்துழையாமை இயக்க பங்குபற்றினர். கமலாதேவி சட்டோப் சத்தியாக்கிரகத்தில் தீவிரமாக ஈடுபட்ட பெண்கள் போர் வீரர்களைப் போன் பித்தளைப் பாத்திரங்களோடு உப் காலங்காலமாக மூடிக் கிடந்த கூடுக பயங்கரமான யுத்தத்தில் ஈடுபட்டனர். இருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் கொண்டனர். உப்புச் சத்தியாக்கிரகத்தி பேர்களில் 17,000 பேர் பெண்கள் ஆன் மிக மும்முரமாக ஈடுபட்ட இரு பெண்கள் சட்டோபாத்தியாயவும் ஆவர்.
சறோஜினிநாயுடு:
சறோஜினி நாயுடு அகோரநாத் அவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எடின்பரோவிலும் கல்விகற்று ஹைத் இருந்தவர். பிரம்மசமாஜம், காங்கிரஸ் சறோஜினி. மதராசிலும் கேம்பிறிஜ் பல்க இவர் வங்கதேசத்தவர். ஆனாலும் தெ திருமணம் செய்தார். இத்திருமணத்தில் எல்லைகளை மீறினார். அவர் சிறந்தது விளங்கினார். கோகலேயின் கருத்து காந்தியடிகளைச் சந்தித்த பின் அவன் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத் செய்தார். உப்புச் சத்தியாக்கிரகத்தில் வட்டமேசை மாநாட்டின்போதும் காந் கொண்டார். "வெள்ளையனே வெளிே ஆண்டில் சிறை சென்றார்.
அரசியலில் மும்முரமாக உரிமைகளுக்காகக் குறிப்பாக வாக்கு என்பனவற்றுக்காகப் பேசியும் எழுதியும் பெண்விடுதலை பற்றிப் பேசி வந்தால் பெண்களின் வாக்குரிமைக்காக மு
அவருடைய கருத்துக்கள் மரபுரீதி 'சார்ந்ததாகவே இருந்தன. மேலும்
ஒத்திசைவான கூட்டுறவு நாட்டின் முன்னேற்றத்திற்கும் அவசியமென்ப ை
- 28

ந்திலும் பெண்கள் ஆர்வத்தோடு த்தியாய முதன்முதலில் உப்புச் பெண் ஆவார். ஆயிரக்கணக்கான ) பெருமிதத்தோடு மண்பாத்திரம் க்காய்ச்சத் திரண்டெழுந்தனர். ளை உடைத்துக்கொண்டு இந்தப் இந்தியாவில் பல பாகங்களில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து ன்போது கைது செய்யப்பட்ட 80,000 பர். இக்காலகட்டத்தில் அரசியலில் சறோஜினி நாயுடுவும், கமலாதேவி
சட்டோபாத்தியாயவின் மகளாவார். ப் இரசாயனவியல் கற்றுப் பின்பு நீராபாத் கல்லூரியில் அதிபராக என்பவற்றில் சேர்ந்து உழைத்தவர் கலைக்கழகத்திலும் கல்வி கற்றவர். ன்னிந்தியரான டி. ஜி. நாயுடுவைத் ன் மூலம் மாகாணம், சாதி என்ற த பேச்சாளராகவும் கவிஞராகவும் க்களால் கவரப்பட்ட சரோஜினி, பரைப் பின்பற்றத் தொடங்கினார். துக்காக இந்தியாவெங்கும் பிரசாரம் ன்போதும் லண்டனில் நடைபெற்ற தியடிகளுடன் சறோஜினி கலந்து யறு" இயக்கத்தில் சேர்ந்து 1942
ஈடுபட்டபோதும் பெண்களின் நரிமை, கல்வியுரிமை, விவாகரத்து
வந்தார். பெண்களின் உரிமைகள் பம், அரசாங்கக் காரியதரிசிக்குப் றையீடுகள் அனுப்பினாலும் கூட பயான இலட்சியப் பெண்ணைச் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே பொதுவான போராட்டத்திற்கும் த அவர் வலியுறுத்திவந்தார்.

Page 35
தேசியகாங்கிரசின் முதலாவது த இவ்விடயம் இந்தியாவுக்கு வெளி தனது முதலாவது தலைமையும் இலட்சியப் போக்கை உருவகப்படு தோன்றியுள்ள இக்காலகட்டத்தில், தெரிவு செய்ததன் மூலம் பழைய | இருகிறீர்கள். எமது நாட்டின் பெ திரும்பவும் அமர்த்தி இருக்கிறீர்கள் மாதர் மாகாநாட்டுக்காக மிக ! சீர்திருத்தவாதிகளில் நிதானக் கெ பிரதிநிதியாகவும், பெண்களுக்கெதிர செயற்பட்டார். எனினும் அவர், படுத்தப்பட்டுள்ள நிலைமை பற்றி அ போராட்டத்திலேயே அதிகம் ஈடுபா
கமலாதேவி சட்டோபாத்தியா
சறோஜினியிலும் பார்க்க கொண்டவர், கமலாதேவி சட்டோட ஒரு வசதிபடைத்த வைதீகக் குடு கற்றவர். திருமணஞ் செய்த இழந்தபோதிலும் வைதீக முறைப்படி திரும்பவும் படிக்கத்தொடங்கினார். சட்டோபாத்தியாயவைத் திருமணஞ் வங்காளத்தின் பிரபல குடும்பத்துடன் நாயுடுவின் சகோதரரான சட்டோ! ஆசிரியர். அவருடைய சகோதரரான விரேந்திரநாத், அமெரிக்க பெண் வாதியுமான அக்னெஸ் சிமெ! இப்பெண்மணியை கமலாதேவி 192
1926 ஆம் ஆண்டில் கமலாதே 200 வாக்குகளால் தோற்றார். எனின் முதல் இந்தியப்பெண் என்ற பெரு இயக்கத்தில் மும்முரமாகப் பங்குபற் பொழுது சிறை சென்றார். அவர் சேர்ந்தார். அதன் மீரட் மாநாட்டி தலைமை உரையில் "காங்கிரஸ் கு என்று கூறி நாம் ஏன் ஓட வேண் சோசலிஸ்டுகளாகிய நாம் கைப்பற்

லெவியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ய மிகவும் பிரசாரஞ் செய்யப்பட்டது. ரயில், "பழைய காலத்தைப்பற்றிய த்தி, மிகப்பாரதூரமான பிரச்சினைகள் என்னை உங்களுடைய தலைவியாகத் மரபுரீதியான ஒரு வழமைக்குத்திரும்பி ற்காலத்தில், இந்தியப் பெண்ணைத் T" என்று கூறினார். அகில இந்திய ஊக்கத்துடன் செயற்பட்டார். அவர் காள்கையைக் கடைப்பிடித்தவர்களின் என வேற்றுமை காட்டுதலை எதிர்த்தும் குடும்பத்தில் பெண்கள் கீழ்மைப் திகம் கவனிக்காமல், தேசிய அரசியல் டுகாட்டினார்.
- 1
பா:
மிகத் தீவிரக் கொள்கைகளைக் பாத்தியாய. அவர் தென்னிந்தியாவில் டும்பத்தில் பிறந்து மதராசில் கல்வி சில காலத்திலேயே கணவனை
விதவைக் கோலம் கொள்ளமறுத்து அதன்பின் வங்காளியான ஹரீந்திரநாத் செய்தார். இத்திருமணத்தின் மூலம் ர் இணைந்து கொண்டார். சறோஜினி பாத்தியாய ஒரு பிரபலமான நாடக எ விரேந்திரநாத் பொதுவுடமைவாதி. ணிலைவாதியும் ஒரு பொதுவுடமை லியைத் திருமணஞ் செய் தார். 0 களில் சந்தித்தார்.
பி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு ம் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட மம அவருக்குரியது. இந்திய தேசிய யெ இவர். உப்புச் சத்தியாக்கிரகத்தின் 1930ல் சோசலிச காங்கிரஸ் கட்சியில் பகுத் தலைமை தாங்கினார். தமது -டி முதலாளித்துவத்தை ஆதரிக்கிறது ம்? அதற்குப் பதிலாகக் காங்கிரசை புவோம். காங்கிரஸ் தலைமைத்துவம்
9 -

Page 36
குட்டி முதலாளித்துவக் கட்சியாக மாறு கட்சியை, காங்கிரஸ் பரம்பரை திருடு என்று கூறினார்.
1933ல் விவாகரத்துச் செய்த . பற்றிப் பிரசாரம் செய்வதற்காக ஐரோ போன்ற நாடுகளுக்கும் பிரயாணஞ் ! சிறையில் அடைக்கப்பட்ட போதிலும் நூல்களை எழுதினார். தொடர்ந்து - ஒன்றை அமைத்து அபிவிருத்தி செ தயாரிக்கும் தொழிலைப் புனரமைப்பதில் பெண்கள் தேசிய அரசியலிலும் அரசிய செயற்பட்டபோது தாமே ஸ்தாபனங்க ை வைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார். கல்விச் சீர்திருத்தத்திற்கான அகில கல்விச் சீர்திருத்தம், திருமணச் சட்டம் இந்த ஸ்தாபனம் கட்டாய ஆரம்பக்க வாய்ப்பளித்தது. பாலிய விவாக வயதெல்லையை 14ஆக உயர்த்துதல் காட்டியது. இந்த ஸ்தாபனத்தில் இருந்தனர். கமலாதேவி, சறோஜினி முக்கியமானவர்கள்.
1925ம் ஆண்டு டெல்லியில் ந பெண்களும் பங்குபற்றினர். 1930ம் தலைவியாகவும் கமலாதேவி செயலா இம்மாநாட்டில் பெற்றோரின் சொத்தில் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது நலன்காக்கும் தீர்மானங்களும் கொல் ரீதியான தீர்மானம் எதுவும் கொண்டு வலுவடைந்த வேளையில் அரசியல் பிர கருத்து வேறுபாடுகள் எழுந்தன. பங்குபற்றுதலை ஆதரித்தனர். சிலர்
காங்கிரசில் இருந்த இன்னுபெ அருணா ஆசப் அலி. 1942ம் ஆண்டு " தீவிரமடைந்தபோது அருணா தலை பிரித்தானியரை எதிர்த்து வன்முறை வன்முறை விடயமாக காந்தி அடிக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிற் சேர்
- 30

பதைத் தடுப்போம். எம்மிடம் இருந்து வதை நாம் இவ்விதம் தடுப்போம்”
அவர் இந்திய சுதந்திரப் போராட்டம் ப்பிய நாடுகளுக்கும், சீனா, யப்பான் செய்தார். இந்தியா திரும்பியபோது சிறையில் இருந்துகொண்டே பல வந்தகாலத்தில் தேசிய அரசியல் ய்வதிலும் கைவினைப்பொருட்கள் லும் செலவிட்டார். இக்காலகட்டத்தில் ல் ஸ்தாபனங்களிலும் பங்கு பற்றிச் ள உருவாக்கித் தமது கட்டுப்பாட்டில் இத்தகைய ஸ்தாபனங்களில் ஒன்று, இந்தியமாநாடு. இந்த ஸ்தாபனம் என்பனவற்றில் கவனம் செலுத்தியது. ல்விக்கும், பெண்கல்விக்கும் கூடிய ஒழிப்பு, பெண்களுக்கு திருமண ம் போன்ற விடயங்களில் அக்கறை சமூகத்தின் பல்வேறு பிரிவினரும் ) என்போர் இந்த ஸ்தாபனத்தின்
உந்த மாநாட்டில் அனேக முஸ்லிம்
ஆண்டு மாநாட்டில் சறோஜினி Tளராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
பெண்களுக்கும் சமவுரிமை உண்டு 1. தொழிலாளவர்க்கப் பெண்களின் ண்டுவரப்பட்டன. ஆனால் அரசியல் வரப்படவில்லை. தேசியப்போராட்டம் ரச்சினைகளில் ஈடுபடுவது தொடர்பாக சிலர், பெண்கள் அரசியலில் அதை எதிர்த்தனர்.
மாரு இடதுசாரிச் சார்புள்ள பெண் வெள்ளையனே வெளியேறு" இயக்கம் லமறைவு வாழ்க்கையில் ஈடுபட்டு யில் ஈடுபட்டார். 1945ம் ஆண்டில் -ளுடன் முரண்பட்டு 1952ல் அகில
கதார்.
-

Page 37
பெண்களும் புரட்சிகர தேசியம்
இந்திய தேசிய காங்கிரஸ் கார் கொள்கையைக் கடைப்பிடித்து போரா. பின்பற்றிய சில குழுக்களும் அதில் பஞ்சாப் மகாராஷ்டிர மாநிலங்களில் , வெளிநாட்டிலும் செயற்பட்டனர். இ பெண்களும் இருந்தனர். இவர்களில் என்போர் இந்தியப் புரட்சியாளர்க பேர்லினிலும் இயங்கினார்கள்.
பிகிகாஜி காமா:
இந்தியப் புரட்சிப்பெண்களில் மிக பம்பாயில் வாழ்ந்த சமூகச் சீர்திருத்தவாத அவர் பிரித்தானியாவை ஆதரித்த றள் திருமணம் செய்தவர். 27 வயதிலே விடுதலைப்போராட்டத்தில் பங்குபற்றியவர். சென்றபோது இந்தியப்புரட்சித் தேசியவாத அவரது கொள்கைகளில் ஈடுபாடு செ அவரது புரட்சிகரமான சொற்பொழிவுகள் காரணமாகக் கைது செய்யப்படுவதைத் வாழ்ந்தார். 1907ம் ஆண்டு லாலா எ ஆட்சேபித்து நடந்த கூட்டத்தில் அவர் "இன்று அடிமைகளாக வாழும்போது பற்றி பேசுவதில் பயன் என்ன? இன்று வைத்திருப்பது எது? வெளியேவந்து அடைய சுயராச்சியத்தை அமையுங் லாலா லஜபதி ராயைப் போல பேசி அடைக்க எத்தனை கோட்டைகளை வேண்டும்? எங்களை நாடு கடத்த நண்பர்களே சுயமரியாதையைக் க
ஆட்சியை நிறுவுவதற்காக, அரசுக்க மறுத்து விடுங்கள்" என்று கூறினார்.
பரிசில் காமா இந்தியப் புரட்சிக்கார தீவிரமான புரட்சிவாதிகளான கிருஷ்ண நெருங்கிய தொடர்புடையவராக பிரான்ஸ் தேசத்திலும் புரட்சி நடவடிக் தல்வார் என்ற பத்திரிகைகளை ஜெ கடத்தி விநியோகித்தார். காமாவி
- 31

ாதமும் : திஜியின் தலைமையில் அகிம்சைக் உயபோதும் தீவிரவாதக் கொள்கையை
இருந்தன. இக்குழுவினர் வங்கம் தீவிரமாகச் செயற்பட்டனர். அத்துடன் வர்களோடு சில அன்னிய நாட்டுப் எல்வின்றோல் , அக்னெஸ் சிமெட்லி ளுடன் சேர்ந்து நியூயோக்கிலும்
வும் அறியப்பட்டவர் பிகிகாஜி காமா. செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். டெம்ஜி காமா என்ற வழக்கறிஞரைத் கயே கணவனைப் பிரிந்து தேசிய பிரித்தானியாவிற்கு வைத்தியத்திற்காகச் தியான கிருஷ்ண வர்மாவைச் சந்தித்து காண்டார். தீவிரவாதப் போக்குடைய பொலிசாரால் கவனிக்கப்பட்டன. அதன் தவிர்க்கப் பரிசுக்குச் சென்று மறைந்து லாஜபதிராய் கைது செய்யப்பட்டதை பின்வருமாறு பேசினார்.
இந்தியாவின் பண்டைய சிறப்பைப் அடிமைப்பட்ட நிலையில் உங்களை சுதந்திரம் சமத்துவம் என்பவற்றை கள். எல்லோரும் ஒன்று திரண்டு னால், எம் எல்லோரையும் பிடித்து பும் சிறைச்சாலைகளையும் கட்ட அல்லது தடுத்து வைக்க முடியுமா? ட்டுங்கள். இந்த ஏதோச்சாதிகார Tக எந்த வேலையையும் செய்ய
ர்களிடையே பிரபலமாக விளங்கினார். பர்மா, வீரசவர்கார் என்பவர்களோடு காமா விளங்கினார். காமா ககளில் ஈடுபட்டார். வந்தேமாதரம், வாவில் அச்சிட்டு இந்தியாவிற்குள் ன் செயற்பாடுகள் பிரித்தானிய

Page 38
உளவுப்படையால் கண்காணிக்க நாடுகடத்தப்பட்டு வாழும் பிரபலமான என்பதை அறிந்தும் அரசால் காமம் முடியவில்லை. மறைந்து வாழ்ந்த பிற புரட்சியாளர்களினதும் தொடர்பினால் க அரசு, இந்தியாவில் இருந்த அவரது
இந்தியாவில் அனேகமான இயக்கங்களிலும் வன்முறை இயக் சட்டுராணி, ஆண்புரட்சியாளர்கே செயற்பட்டார். ஹார்தேவி புரட்சியாக ”பாதி ஜெயின் என்ற 17 வயதுப் இரசாயனப் பொருட்கள் தயாரிக்கும், இருந்தார். பஞ்சாபிப் புரட்சியாள உதவியாளர்கள் உதவிசெய்தனர். பலமுறை சிறை சென்றார். 16வ துர்க்காதேவி ஒரு பொலிஸ்காரரை சில பெண்கள் புரட்சியியக்கத்தில் பயிற்சியளித்தனர். அவர்களுக்கு ஆயுதம் தாங்கி போரிடுதல் என்பனவ டட் என்ற பெண் ஆண் வேடம் கொள்ளையிட்டாள். இக்குற்றத்திற் பிரீதி வாடியார் என்ற பெண் புகை தாக்கும்போது கொல்லப்பட்டாள். | பினாதாஸ், பிடிபட்டுச் சிறை செய் மறைத்து எடுத்துச் செல்லுதல் 6 இந்திய தேசிய காங்கிரசின் தலைவ பிரித்தானியருடன் போராடுவதற்கா அமைத்தபொழுது, சேர்ந்து போர அழைப்பு விடுத்தார். பல பெண்கள் பெண்கள் படைப்பிரிவு என ஒரு பிரா தலைமை வகித்தவர் கப்டன்லட்சுப
"பயங்கரவாதிகள்" என அை இந்திய பொதுவுடமைக்கட்சியிற் 6 ஒருவர், சிட்டகொங் ஆயுதசாலைக் டட். இவர் பின்பு கம்யூனிஸ்ட் கட்சிய என்பவரைத் திருமணஞ் செய்தா தியாகிகள், சாதாரண தேசிய அரசி

ப்பட்டது. பிறநாடுகளில் இருந்து புரட்சிக்காரர்களில் காமாவும் ஒருவர் வைப் பிரான்சிலிருந்து வெளியேற்ற நாட்டுப் புரட்சியாளர்களினதும் இந்தியப் மாவை வெளியேற்ற முடியாத பிரிட்டிஷ் சொத்துக்களை பறிமுதல் செய்தது.
பெண்கள் தீவிரவாத புரட்சிகர கங்களிலும் ஈடுபட்டனர். சரளாதேவி ளாடு சுகிர்சமித்தியில் இணைந்து ாருக்காக லாகூரில் நிதி திரட்டினார். பெண், குண்டுகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலை ஒன்றுக்கு பொறுப்பாக ரான பகத்சிங்கிற்கும் பல பெண்
இவர்களில் சுசிலாதேவி என்பவர் யதில் புரட்சியியக்கத்தில் சேர்ந்த ச் சுட்டுக்கொன்றார். கல்கத்தாவில் 5, பெண்கள் பலரைச் சேர்த்துப் சயிக்கிள் சவாரி, வாகனம் ஓட்டுதல், ற்றில் பயிற்சியளிக்கப்பட்டது. கல்பனா
இட்டு ஆயுதசாலை ஒன்றைக் காக அவள் நாடு கடத்தப்பட்டாள். பிரத அதிகாரிகளின் கிளப் ஒன்றைத் பிரித்தானிய கவர்ணரைச் சுடமுயன்ற பயப்பட்டார். பெண்கள் குண்டுகளை போன்ற செயல்களிலும் ஈடுபட்டனர். ர்களில் ஒருவரான சுபாஸ்சந்திரபோஸ் க இந்திய தேசிய இராணுவத்தை பட வருமாறு பெண்களுக்கு விசேட
படையில் சேர்ந்தனர். ஜான்சிராணி ரிவு அமைக்கப்பட்டது. இப்படைக்குத்
டயாளங் காணப்பட்ட பல பெண்கள் சேர்ந்தனர். இப்படிச் சேர்ந்தவர்களில் கொள்ளையில் பங்குபற்றிய கல்பனா பின் பொதுச்செயலாளரான, பி.சி.ஜோசி ர். இப்படிப்பட்ட தீவிரவாதிகளான யலில் இருந்து பயங்கரவாதிகளாக
52 -

Page 39
மாறியமைக்குக் காரணம், காங்கி மீது ஏற்பட்ட வெறுப்புணர்வுதான் கருத்தாகும். தனது மனைவியான பயங்கரவாதம் குழந்தையென்றும் .. எனவும் குறிப்பிட்டார்.
பொதுவுடமை இயக்கத்தில் டெ
பல பெண்கள் பொதுவுடமை செயலாற்றினார்கள். அவர்களில், உ வைதீகக் கட்டுப்பாடுகளை எதிர்த பொதுவுடமைத் தலைவரான எஸ்.ஏ. அவர் மருத்துவத் தாதியாகப் பயி பொழுது, தாதி எதிர்ப்பியக்கங்களில் வேலை நிறுத்தங்கள் பம் பாயி வேலைநிறுத்தங்களில் பெண் ( போராட்டத்துக்கு உதவினார். 1929 இல் நிறுத்தம் எட்டு மாதங்களாக நன. பெண்களாலேயே ஆரம்பிக்கப்பட்
முதலாளியைப் பெண்கள் சூழ்ந்துநின் இந்தக் "கேரோ" முறை வேலைநிறு
பிரித்தானிய புடவை ஆலை பங்குபற்றிய இன்னுமொரு பெண் எளிமையான குடும்பத்தில் பிறந் பிற்காலத்தில் மிகப் பிரபலமான மேல் தொழிலாளர்களின் வேலைநிறுத்த மீனாட்சிசென் என்பவர் பொதுவுடமை ஆவார். இவர் மகாராஷ்டிராவில் புட தொழிலாளிகள் இடையே வேலை செ மந்த நிலை ஏற்பட்டிருந்தபொழுது இடம்பெற்றன. அவற்றில் இவர் அக்காலத்தில், பெண்கள் வேலை அரிது. இங்கு பெருந்தொகையான நிறுத்தத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப் என்.எஸ் பட்கே என்ற நாவலாசிரியர் நாடகம் ஒன்றை எழுதினார்.
1930களின் பிற்பகுதியில் இர 1945) பொதுவுடமைப் பெண் க வங்காளப்பஞ்சத்தின்போது நிவார
- 3

சின் ஒத்துழையாமை இயக்கத்தின் என்பது பொதுவுடமைக்கட்சியினரின் கல்பனா டட் பற்றிக் கூறுகையில் அதன் முதிர்ந்த நிலையே கம்யூனிசம்
பண்கள் :
இயக்கத்தில் மும்மரமாக ஈடுபட்டுச் ஷாதை டாங்கே ஒரு பால்யவிதவை. து விதவைக்கோலம் பூணமறுத்து டாங்கேயை மறுமணஞ் செய்தவர். ற்சிபெற்று பம்பாயில் பணியாற்றிய பங்குபற்றினார். தீவிரப் போக்குடைய ல் நடந் தபோது புடவை ஆலை தொழிலாளர்களை அணிதிரட்டிப் ல் பிரித்தானிய புடவை ஆலை வேலை டபெற்றது. இந்த வேலைநிறுத்தம் டது. இந்த வேலைநிறுத்தத்தில் ாறு தடுத்து வைத்தனர். பிற்காலத்தில் வத்தங்களில் பிரபலம் பெற்றது.
வேலைநிறுத்தத்தில் தீவிரமாகப் பார்வதிபாய் போகோர். அவர் மிக து தையல்காரியாக வாழ்ந்தவர். டைப் பேச்சாளியாக மாறிப் புடவைத் ங்களை ஆரம்பித்து நடத்தினார். அமைப்பாளர்களில் இன்னுமொருவர் வைத் தொழிலாளிகள், பீடி சுற்றும் ய்தார். 1930ம் ஆண்டு பொருளாதார பல தொடர் வேலைநிறுத்தங்களும் மிகத் தீவிரமாகச் செயற்பட்டார். பிறுத்தத்தில் ஈடுபடுவதைக்காண்பது
பீடி சுற்றும் பெண்கள் வேலை பை உண்டுபண்ணியது. இதைக்கண்ட "தீப்பந்தம்" என்ற தலைப்பில் ஓரங்க
ன்டாம் உலகப்போரின்போது (1930
தேசிய போராட் டங் களிலும், எவேலைகளிலும் ஈடுபட்டனர். சில
} -

Page 40
சமயங்களில் அகில இந்திய மா செயலாற்றினார்கள். தேசியப் போராட்ட வங்காளத்தில் பிரித்தானியரால் "பயங்கர அந்தமான் தீவுச் சிறைச்சாலைகளில் விடுதலைசெய்யும்படி மிகப்பலம் வாய்ந்த அரசியற் குழுக்களைச் சேர்ந்த பெண்க இப்போராட்டம் ஐக்கியப்பட்ட பெண்க முதல் முயற்சியாக அமைந்தது.
அக்காலகட்டத்தில் அகில இந்திய பலபாகங்களிலிருந்தும், பெண்களை அ குழு ஒன்றை அமைத்தது. வங்கம், இதைப் பெரிதும் ஆதரித்தன. மாணவர் நடத்தினர். இதற்குத்தலைமை தாங்கி ஒரு தீவிர பொதுவுடமைவாதி. மாணவி அங்கத்தவர் தொகை 50,000 ஆய சுறுசுறுப்படைய, பெற்றோர்களின் தடை விட்டு வெளியே வரத் தொடங்கினார் ஆட்சியாளர்களால் கைதுசெய்யப் வேண்டியிருந்தது. மாணவியர் இயக்கத் செய்யப்பட, கல்யாணிமுகர்ஜி தலை பொதுவுடமைத் தலைவர்களில் ஒருவர திருமணம் செய்தார். 1942 இல் பல பிர தற்காப்புச் சங்கம் என்ற அமைப்பை ? பிரபலமடைந்து வளர ஆரம்பித்தது. வ வீசியதைத் தொடர்ந்து, பெண்களுக்கு என்பது உணரப்பட்டது. இவ்வமைப்பினர் தலைவர்களையும் விடுதலைசெய்யும்படி | பஞ்ச நிவாரண வேலைகளிலும் ஈடுபட்டனர் பிரிக்கமுடியாதனவாக இருந்தன. மக். அமைந்தால் மட்டுமே மக்களின் துன் என்பதைப் பெண்களுக்கும் மக்களுக்கு
வங்காளதேசத்தில் 1942ஆம் ஆ சகல வர்க்கங்களைச் சேர்ந்த | மேற்கொள்வதிலும் அரசியற் போராட்டத்த ஆண்டில் இந்துப்பெண்களும் முஸ்லிம் இன் அழைப்பில் ஒன்று திரண்டு, உன விலைவாசி உயர்வுக்கெதிராகவும் |
- 34 .

தர் சங்கத்தோடு இணைந்தும் த்தில் முன்னின்ற மாகாணமான வாதிகள்" எனக் கைது செய்யப்பட்டு வாடிய, அரசியல் கைதிகளை அமைப்புகள் போராடின. பல்வேறு நம் இக்கிளர்ச்சியில் இணைந்தனர். ள் அமைப்பு உருவாவதற்கு, ஒரு
மாணவர்சம்மேளனம், நாட்டின் ணிதிரட்டும் பணிக்காக மாணவிகள் பம்பாய், பஞ்சாப் மாநிலங்கள் கள் ஒரு மாநாட்டை லக்னோவில் பவர் ரேணு சக்கரவர்த்தி. அவர் கள் இயக்கம் வளர ஆரம்பித்தது, பிற்று. அரசியற் செயற்பாடுகள் யையும் மீறிப் பெண்கள் வீடுகளை கள். இவர்களில் பலர் பிரிட்டிஷ் படும் ஆபத்தை எதிர் நோக்க தலைவி கமலாதாஸ்குப்தா கைது கவியானார். பிற்காலத்தில் அவர் ான மோகன் குமாரமங்கலத்தைத் பலமான பெண்கள் சேர்ந்து மகளிர் உருவாக்கினர். இது வங்காளத்தில் பங்கதேசத்தில் ஜப்பானியர் குண்டு ம் நாட்டுக்கும் தற்காப்புத் தேவை
காந்திஜியையும் ஏனைய தேசியத் பல சுலோகங்களை வெளியிட்டதோடு I. மக்கள் சேவையும் நாட்டுப்பணியும் களின் ஆதரவு பெற்ற ஒரு ஆட்சி பங்களுக்குத் தீர்வு காணமுடியும் ம் அவர்கள் உணர்த்தினர்.
ண்டு ஏற்பட்ட கொடிய பஞ்சத்தில் பெண்களும் நிவாரண வேலை திலும் ஒன்றுபட்டு நின்றனர். 1943 ஆம் 5 பெண்களும் தற்பாதுகாப்பு லீக் எவு வழங்கப்பட வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தை

Page 41
நடத்தினார்கள். 1943ஆம் ஆண்டு 22 ஆயிரம் அங்கத்தவர்கள் இருந்த கூடிய மாநாட்டில், அங்கத்தவர் தெ மாநாட்டில் பஞ்சத்தின்போது நிர் விபசாரிகளாக மாற்றப்பட்ட பெண் முன்னெடுக்கப்பட்டது. பல அனாதை குழந்தைகள்காப்பகங்களும் நிறுவப்
முடிவுரை:
19ஆம், 20ம் நூற்றாண்டின் அரசியல் போராட்டங்களிலும், பொ போராட்டங்களிலும், பெண்களின் 1 மூன்றாம் உலகநாடுகளில் பெண்கள் பற்றி வரலாற்று பூர்வமாக அறி தகவல்கள் கிடைத்தன. இங்கு வெளித்தோற்றத்தில் புரட்சிகரமாற்றம் பேணிக்காப்பதற்கு எப்படி நடவடிக் சட்டபூர்வமாக சதி போன்ற மிக பெண்கல்வியை ஆதரிப்பது, அணிதிரட்டுவது போன்ற விடயங்க ை செய்வதன் மூலம் மாற்றமெ வெளித்தோற்றத்தைக் கொடுத்துக்கெ என்ற அமைப்புக்குள் கட்டுப்படுத் சுதந்திரத்திற்கான நீண்டகாலப் பெண்களைப் பாதிக்கின்ற புர சமூகமாற்றங்கள் பற்றிய கே கோரிக்கைகளுடன் மிக முக்கி
அத்துடன் தேசியவிடுதலைக்கான . பெண்ணிலைவாதச் சிந்தனை உ
போராட்டங்களில் ஈடுபட்ட பெண்கள் பாதித்த விடயங்களை முன்வை பயன்படுத்தவில்லை. பாரம்பரியமா இருந்து தம்மை விடுவிப்பதற்குப் வரும் சமூகத்தினதும் குடும்பத்தி மகள்மார், தாய்மார் என்ற பாத் உறுதியாக்கிக் கொண்டனர்" என்று விடுதலைப் போராட்டத்தின் ஒ பங்குபற்றியபோதும், அவர்கள் அக் கட்டளைப்படியும், அவர்களால் ஏற்ற

வங்காளத்தில் நடைபெற்ற மாநாட்டில் தாகக் கூறப்பட்டது. 1944ஆம் ஆண்டு கை 43,000 ஆக அதிகரித்தது. அந்த க்கதியாக்கப்பட்டு வேறு வழியின்றி களின் புனர்வாழ்வு பற்றிய விடயம் விடுதிகளும், நிவாரணநிலையங்களும், பட்டன.
ஆரம்ப காலத்திலும் இந்தியாவின் ன்களின் நிலையை உயர்த்துவதற்கான பங்களிப்பு பற்றிய ஆய்வுநடத்தியதில், Tால் எதிர்கொள்ளப்பட்ட பிரச்சினைகள் ந்துகொள்வதற்கு மிக அவசியமான
அதிகமாக வெளிப் படுவது, ம் எனக் காட்டிக்கொண்டே பழமையைப் கை எடுக்கப்பட்டது என்ற விடயமாகும். மோசமான செயல்களை ஒழிப்பது, சத்தியாக்கிரகத்திற்கு பெண்களை பள முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரம் இன்று நடை பெறுகிறது என்ற காண்டே, பெண்களை சமூகம், குடும்பம் கதி ஆண்கள் வைத்துக்கொண்டனர். போராட்டத்தின் எந்தக்கட்டத்திலும், ட்சிகரமான மாற்று வழக்கங்கள், ாரிக்கைகள் தேசிய இயக்கத்தின் யமானவையாக இடம்பெறவில்லை. போராட்ட இயக்கங்களில் புரட்சிகரமான ணர்வுகள் இடம்பெறவில்லை. தேசிய -, தாம் பெண்கள் என்பதால் தம்மைப் பத்துப் போராட இச்சந்தர்ப்பத்தைப் க இருந்துவந்த கட்டுப்பாடுகளுக்குள் பதிலாக அவர்கள் "மாற்றமடைந்து பனதும் தேவைக்கேற்ப மனைவிமார், திரங்களுக்குள் தம்மைத் திரும்பவும் ) மசும்தார் குறிப்பிடுகின்றார். தேசிய வ் வொரு கட்டத்திலும் பெண்கள் காலவழக்கப்படியே ஆண்தலைவர்களின் புக் கொள்ளப்பட்ட விடயங்களை ஏற்றும்
35 -

Page 42
நடந்துகொண்டனர். மில்ஸ் குறிப்பிடுவ போராட்டங்களில் ஈடுபடுத்துவது எந் போராட்டத்திற்கோ அல்லது தேசவிடு தந்திரோபாயத் தேவையாக இருந்தது முக்கிய நோக்கத்தைப் பொறுத்து தந்தை அலகாகப் பாதுகாக்கப்பட வேண்டும் பெண்கள், தங்கள் தொழிற்பாடு தந்திரோபாயமாகப் பயன்படுத்தப்படுவல் என்ற உண்மை, அவர்களைச் சிற பயன்பட்டது. அவர்கள் தங்கள் விடுதலை போராட ஒரு உபாயத்தைத் திட்டமி தமது நோக்கங்களைத் தேசிய விடுத ை அவர்கள் மரபுரீதியான "பதிவிரதத்தன்6 கொண்ட பெண் " போன்ற கருத்துக் கொண்டனர். இருந்தபோதிலும் அரசிய தீவிரமான பங்களிப்பு, தொழிலாளவர்க்கப் புரட்சிகள் என்பவற்றில் பங்குபற்றியமை பிரதிமைப்படுத்தலுக்கு மாறாக, இந்த மாற்றங்களுக்காகத் தீவிரமாகத் துணி இன்னுமொரு பாரம்பரியத்தையும் விள
- 36 -

து போல, "பெண்களை அரசியல் தவொரு ஏகாதிபத்திய எதிர்ப்பு தலைப் போராட்டத்திற்கோ ஒரு 3. ஆனால் அந்த இயக்கத்தின் 5 வழிக்குடும்ப அமைப்பு சமுதாய பா? என்பது தீர்மானிக்கப்பட்டது.
கட்டுப் படுத்தப் படுவதையும், மதயும் தாமே ஏற்றுக்கொண்டனர்" ந்த போராட்டக்கருவிகளாக்கப் லக்கும் தங்களது நன்மைக்குமாகப் டவில்லை. இவ்விதம் அவர்கள் லக்காகத் தாழ்த்திக் கொண்டனர். மை", "சதி", "தியாகமனப்பான்மை களை மீளவும் உறுதிப்படுத்திக் ல் போராட்டங்களில் பெண்களின் போராட்டங்கள், குடியானவர்களின் - , மரபுரீதியான பெண்மை பற்றிய தியப் பெண்கள் சமூக அரசியல், ரிவுடன் பங்குபற்றினார்கள் என்ற
க்குகிறது.

Page 43

- 37
சி-2 E-கம்
அனைத்து ஆசிய பெண்கள் மாநாட்டில் பங்கு பற்றியோர், ஜனவரி 1931, லக்னோ, இந்தியா

Page 44
- 38.

பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டுமென்று கோரி விசேட ஆணைக்குழுவைச் சந்தித்த இலங்கைப் பெண்கள் குழு, 1928. முன் வரிசையில் இடமிருந்து வலமாக: திருமதி. ஆர் .எஸ் .எஸ் குணவர்த்தன, டாக் டர் மேரிரட்ணம், திருமதி.ஈ.ஆர். தம் பிமுத்து, திருமதி.டி.எம் குணசேகர, பின் வரிசையில் இடமிருந் து வல மாக திருமதி.லயனல் .டி பொன் சேக, செல் வி.ஹோன் வி, டாக்டர்.என்.சத்தியவாஹிஸ வர ஐயர், திருமதி அக்னஸ் டி சில்வா, திருமதி. ஸ்ரீ பத்மநாதன், திருமதி.ஏ.ஈ.குணசிங்க, திருமதி. லயனல டி சில்வா

Page 45
இலங்கையிற்
பெண்களின் சுதந்திரமும் தா
"நாம் புனிதப்போருக்குப் போ. சென்றோம். எங்களிடம் கேட்கப்பட்ட பதிலளித்தோம். டொனமூர் பிரபு, தொழிலாளிப் பெண்களுக்கும் வா விரும்புகிறீர்களா? என்று கேட்டார். தான். நாம் சகல பெண்களுக்கும் 6 கேட்கிறோம்" என்று அரசியல் யாப் சாட்சியம் அளிக்கச் சென்ற பென சென்ற அக்னஸ் த சில்வா கூறின
1960ம் ஆண்டில் திருமதி சி முதற் பெண் பிரதமராகப் பதவி கவனத்தைக் கவர்ந்தது. ஸ்ரீலங்கா உணர்த்தியது. சமத்துவம், சுதந்திரப் ஸ்ரீலங்காவிலும் வெளிநாடுகளிலும் பு மேலும் வலியுறுத்துவதற்காக ஸ்ரீ பெண்கள் மிக உயர்ந்த நிலையில் போல சதி, முக்காடு அணிதல், பா செய்யும் உரிமை மறுக்கப்படல் பெண்களுக்கு இருக்கவில்லை என பார்க்க தற்கால ஸ்ரீலங்காவில் ! கூறப்பட்டது. இலங்கையில் பெண்க பிரசவத்தில் இறக்கும் வீதம் கு. காணப்படுகிறது. இருந்தபோதிலும் நிலை பற்றி மிகக்கூர்மையாக அவதி நிலைமைகள் இருப்பதாகத்
கீழ்மைப்படுத்தப்பட்ட நிலையிலேயே
ஸ்ரீலங்காவின் வரலாற்றில் பங்களிப்புச் செய்த பெண்கள் பற்றி சு படி 2500 ஆண்டுகளுக்கு முன், குகே ஆண்டதாக் கூறப்படுகிறது. தங்கள் நடத்திய பெண்கள் பற்றியும் வர சோமாவதி, லீலாவதி, சுகலா என் படைகளை நடத்திச்சென்று போ அப்பெண்கள், அரசர்கள் அல்லது

பண் கள் நிலை
இந்தநிலையும்: நின்றவர்களைப் போன்ற உணர்வுடன் . கேள்விகளுக்கு மிக உற்சாகத்தோடு தோட்டங்களில் வாழ்ந்த இந்தியத் க்குரிமை கொடுக்கவேண்டும் என்று நிச்சயமாக அவர்களும் பெண்கள் பாக்குரிமை கிடைக்கவேண்டும் என்று பு சீர்திருத்த ஆணைக்குழுவின் முன் கள் குழுவிற்கு தலைமை தாங்கிச் ார்.
றிமாவோ பண்டாரநாயக்கா உலகின் 1யேற்றபோது, ஸ்ரீலங்கா உலகின் பில் பெண்களின் நிலைமையை இது ) என்பனவற்றை இது பிரதிபலிப்பதாக, ரவலாக பேசப்பட்டது. இந்தக்கருத்தை லங்காவில் புராதனகாலத்ததிற்கூட இருந்ததாகவும் அயல் நாடுகளைப் எலியவிவாகம், விதவைக்கு மறுமணம் போன்ற கொடுமைகள் இலங்கைப் ன்றும், ஏனைய ஆசிய நாடுகளிலும் பெண்கள் சிறப்பாக வாழ்வதாகவும் ளின் கல்வியறிவு வீதம் கூடியதாயும், றைந்தும், ஆயுள்வீதம் அதிகரித்தும் ஸ்ரீலங்கா சமுதாயத்தில், பெண்களின் தானித்தால் பெண்களுக்குச் சாதகமான தோன்றினாலுங் கூட, பெண்கள் ப தொடர்ந்தும் இருந்துவருகிறார்கள்.
மதரீதியிலும், அரசியல் ரீதியிலும் உறப்பட்டிருக்கிறது. புராணக் கதைகளின் பனி என்ற இயக்கப்பெண் இலங்கையை
உரிமைகளைத் தாமே பெற்று ஆட்சி மாற்றில் கூறப்படுகிறது. அனுலாதேவி, னும் அரசிகள் தங்கள் இராட்சியத்தின் ட்டதாகக் கூறப்படுகிறது. ஆயினும் முக்கிய பதவிகளில் இருந்தவர்களின்
39 -

Page 46
மனைவியாகவோ, தாயாகவோ, ம பட்டவர்களைத் தவிர தமது திறமை பற்றி வரலாற்றில் கூறப்படவில்லை.
புவியியல் ரீதியாக இலங்கை அ பரம்பல், சமூகம், கலாசாரம் என்பனவற நாட்டின் மக்கள் இரண்டு பிரதான 8 உள் ளனர். இந் தியாவின் பல குடியேறியவர்களும், நாட்டின் பழங்கு கலந்து வாழ்ந்தனர். வியாபாரத்திற்க ஐரோப்பியர்கள் என்போர் இந்நாட்டில் அரசாண்ட அரசர்கள் காலத்திற்குக்க செய்தும் இலங்கையுடன் தொடர்பு ஏற்பட்ட தொடர்புகளால் இந்தியாவிற்கு சமூகரீதியான தொடர்புகளும் இருந்த கருத்தியல், சமூக அமைப்பு என்பனவற் இந்தியாவில் பெண்களின் அடிப்படைப் மகள் என்பதுடன் குடும்பத்திலுள்ள ஆ வேண்டும் என்ற கருத்தும் இருந்தது. பாதித்த கருத்தியலில் ஒரு குறிப்பிடத் நாட்டில் இருந்தமையால் இலங்கை பெளத்தம் முக்கிய இடத்தை வகி தோன்றினாலுங்கூட அது இலங்கைய தான் வளர்ச்சியுற்றது. மூன்றாம் நு பெளத்தம் வளர்ச்சிபெற்று அரசின் ம பௌத்தமதத்திற்கும் பெண்களுக்கு ஆராயப்படவேண்டியவை.
பௌத்தமதமும் பெண்களும்:
கங்கைச் சமவெளியில் மக்கள் 6 ஆரம்பித்த காலத்தில் பௌத்தமதம் ரே நாடோடிகளாக வாழ்ந்த காலத்தில் ! தொடர்புடைய பொருளாதார அமைப்பு பின் பொருத்தமற்றதாயிற்று. பிர சம்பிராதயங்களை பௌத்தம் எதிர் பெண்களின் நிலையைச் சீர்திருத்த ெ தாக்கங்களை ஏற்படுத்தின.
இந்தியாவைப் பற்றிய ஆய்வின்ட அடிப்படையாகக் கொண்டதாகவு
- 40

களாகவோ இருந்தனர். அப்படிப் பால் உயர் பதவி பெற்ற பெண்கள்
மைந்துள்ள விதம், நாட்டின் மக்கள் றில் செல்வாக்குச் செலுத்துகின்றது. இனக்குழுக்களைச் சேர்ந்தவர்களாக பாகங் களிலும் இருந்துவந்து டி மக்களும் பல்வேறு வகைகளில் க வந்த அரேபியர், முஸ்லிம்கள்,
வாழ்கின்றனர். தென்னிந்தியாவில் பலம் படையெடுத்தும் ஒப்பந்தங்கள் டெயவராக இருந்தனர். இவ்விதம் ம் இலங்கைக்குமிடையில் கலாசார ன. எனவே பெண்கள் தொடர்பான றில் பல ஒற்றுமைகள் காணப்பட்டன. பாத்திரம் தாய், மனைவி அல்லது ன்களுக்குப் பெண்கள் அடங்கிநடக்க - இது இலங்கைப் பெண்களைப் கதக்க அம்சமாகும். பௌத்த சமயம் யின் கலாசாரத்தை அமைப்பதில் பித்தது. பௌத்தம் இந்தியாவில் பிலும் ஏனைய ஆசிய நாடுகளிலும் பற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தமாயிற்று. எனவே இத்தொடர்பில், மிடையே உள்ள சில அம்சங்கள்
பிவசாயம் செய்து நிலையாக வாழ நான்றியது. மக்கள் இடம் பெயர்ந்து தோன்றிய பிராமணிய மரபுகளோடு !, நிலையாக வாழத் தொடங்கிய ரமணர் களின் பல சடங்குகள், த்தது. பிரதானமாக சமூகத்தில் பளத்தம் எடுத்த முயற்சிகள், சில
டி பிராமண சமூக அமைப்பு, சாதியை ம், தந்தைவழி ஆணாதிக்கம்

Page 47
கொண்டதாகவும் காணப்பட்டது. பெ வேறு எவ்வித பங்களிப்புக்கும் | பெண்களுக்கு சமூக வாழ்வில் இட பௌத்தமதப் பிக்குணிகளாக வ பிராமணர்களைப் பொறுத்தவரை தனியுரிமையாக இருந்தன.
சமூகத்தின் பல்வேறு பகுதிகள் வர அனுமதிக்கப்பட்டனர். அரச வணிகர்கள், சாதாரணமக்கள் எனப் பிக்குணிகளாகச் சேர் ந்தனர். ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவில், பொம் சமூகவாழ்வில் விதித்த கட்டுப்பா பிக்குணிகளாக மாறியமைக்குப் பல பிக்குணிகளின் பாடல்களினால் ம
அவர்களின் கீழ்மைப்பட்டநிலை, சி சிலர் ஆன்மீகவழியில் பெண்கள் ஈடு மாற்றவேண்டும் என்பதற்காகவும் பிக்குணிகளாகப் பெண்கள் மா ஆணாதிக்கத்தில் இருந்து தப்புவத மிகவிசுவாசமாக கணவனுக்குப் உழைத்தபோதும், அவர்களைக் கண எனச் சிலபாடல்களில் கூறப்படுவதன் அவர்கள் பிக்குணிகளாக மாறினர்
பெண்கள் பிக்குணிகளாக ஆண்களின் கட்டுப்பாடுகளிலிருந் பிக்குகளுக்கும் பிக்குணிகளுக்குப் வித்தியாசம் இருந்தது. பிக்குமார்களி கடமை பிக்குணிகளுக்குக் கொடு காலம் பிக்குணியாக இருந்தபோதி அவர்கள் குனிந்து வணக்கம் செ சகல பிக்குகளுக்கும், பிக்குணிக இருந்தனர். பிக்குமார் பிக்குணிகளி பிக்குணிகளுக்கு அந்த உரிமை என்ற வகையில், பிக்குணியாக 8 கருதப்பட்டது.
இலங்கையில் பௌத்த சமயம் பிக்குணிகள் சங்கமும் ஆரம்பிக்க

ண்களுக்கு வீட்டுக்கடமைகள் தவிர இடமளிக்கப்படவில்லை. பெளத்தம் மளித்தது. முக்கியமாகப் பெண்கள் [ அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மதச்சடங்குகள் யாவும் ஆண்களின்
லுமிருந்து பெண்கள் பிக்குணிகளாக குடும்பத்தவர்கள் பணம் படைத்த பல பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள்
கலாசாரரீதியாக மாற்றுவழி ன்களுக்கு பால்நிலை அடக்குமுறை, டுகள் குறைக்கப்பட்டன. பெண்கள் காரணிகள் இருந்தன. பலர் பௌத்த னம் கவரப்பட்டனர். குடும்பங்களில் லரை பிக்குணிகளாகத் தூண்டியது. படத் தகுதியற்றவர்கள் என்ற கருத்தை ம் பிக்குணிகளாக மாறினார்கள். றியதற்கு பிரதானமான காரணம் தற்காகும். குடும்பங்களில் பெண்கள் ம் அவனது குடும் பத்தவருக்கும் ரவரோ குடும்பத்தாரோ மதிக்கவில்லை
மூலம், நிலைமையைத் தவிர்க்கவே என்று கொள்ளலாம்.
மாறியபோதும் கூட, அவர்களால் து முற்றாக விடுபடமுடியவில்லை. 5 இடையேயுள்ள செயற்பாடுகளில் பின் அங்கிகளைத் துவைக்க வேண்டிய க்கப்படவில்லை. ஆனால் எவ்வளவு லும் மிக இளம் புத்தபிக்குவிற்கு கூட சலுத்த வேண்டிய நிலை இருந்தது. ள் தாழ்த்தப்பட்ட நிலையிலேயே ன் கூட்டங்களில் பேசலாம். ஆனால் கிடையாது. இருந்தபோதிலும் பெண் இருப்பது ஓரளவு உரிமையுள்ளதாகக்
அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ப்பட்டுவிட்டது. பௌத்த சமயத்தின்
41 -

Page 48
வரலாற்றில் சாதியமைப்பும், சமூகக்கெ மறுமணம் செய்யும் உரிமை மறுப்பு கொடுமைகளும் ஓரளவு குறைந்தன. மதிக்கப்பட்டாலுங்கூட, சமூகம் தந் கீழ்மைப்படுத்தப்பட்ட நிலையிலும், இ
இந்த நிலையை ''காவிய சேகர கவிதை நன்கு விளக்குகிறது. திரு போகும் மகளுக்கு தந்தை கூற அமைந்துள்ளது, ''உனது கணவனின் விடாதே, விரைவாக நடக்காதே, உனது ஒரு பணியாளரைப் போல் இரு, 2 பெண்களிடம் போனாலும்கூட அவரி உனது கவலையை கண்ணீர் விட்டு புத்திமதிகள் இதிற் கூறப்படுகின்றன. தான் பெண்ணாகப் பிறக்கிறாள் என் ஆணால்தான் முடியும் என்றும் கூற அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்கவே எனவே மரபுரீதியாகப் பெண்கள் ஆண்க வாழவேண்டும் என்ற கருத்தியல் ஆட்சியேற்பட்டபோது இந்த மரபுரீதிய
ஏகாதிபத்திய ஆட்சியின்கீழ் ஏற்
ஆங்கிலேயர் , இலங்கையை தொடங்கியபின் சமூகவமைப்பிலும் ச மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. போர் மக்கள் பின்பற்றிய மதங்களை அடக் மதத்தை பரப்புவதிலும் சமூகவரசியல் இவர்கள் முக்கியமாகத் திருமணம் முயற்சித்தனர். அன்னியர் வரு சிங்களமக்களிடையே இருந்த, திரு இன்றைய விவசாய சமுதாயவமைப் திருமணச்சட்டங்கள் இருந்தன. டிகா பின்பற்றப் பட்டன. "டிகா" முறை பெண்திருமணத்தின்பின் கணவன் வீட் வசிக்கவேண்டும். அவளுக்கு பெ கொடுக்கப்பட்டது. அதன்பின் அவளும் கிடையாது. பினாமுறையில் திருமணம் வீட்டில் வசிக்கவேண்டும். இந்த
- 42

ாடுமைகளான சதி, விதவைகளுக்கு போன்ற பெண்களுக்கு எதிரான தடும்பவமைப்பில் பெண்கள் ஓரளவு தைவழிச்சமூகமாகவும், பெண்கள் கருக்க வேண்டியிருந்தது.
ய" என்ற 15ம் நூற்றாண்டு சிங்களக் மணம் ஆகி கணவன் வீட்டிற்குப் பம் புத்திமதியாக இக்கவிதை ன் அனுமதியின்றி எங்கும் போய்
கணவனுக்கும் குடும்பத்தவருக்கும் உனது கணவனது கவனம் வேறு டம் அதைப்பற்றிக் கேட்டுவிடாதே, 5. அழுவதோடு நிறுத்து" போன்ற முற்பிறவியில் செய்த பாவங்களாற் என்ற கருத்தும் புத்தராக வர ஒரு ப்படுவதால், பெண்களுக்குத் தாம் பண்டும் என்ற நோக்கமும் இருந்தது. நளுக்குக் கீழ்ப்படிந்தே எப்பொழுதும்
இருந்துவந்தது. ஏகாதிபத்திய ான வழக்கம் மாறத்தொடங்கியது.
பட்ட மாற்றங்கள் : பக் கைப்பற்றி ஆட்சிசெய் யத் அரசியலமைப்பிலும் பல அடிப்படை எதுக்கீசரும் ஒல்லாந்தரும் அப்போது
கித் தமது மதமான கிறிஸ்துவ மாற்றங்கள் செய்யவும் முற்பட்டனர். தொடர்பான சட்டங்களை மாற்ற கைக்கு முற் பட் டகாலத் தில் மணச் சட்டங்களின் பிரதிபலிப்பே பாகும். அன்று இரண்டுவிதமான அல்லது பினா என்ற முறைகள் யின் படி திருமணம் செய் யும் டில் அக்குடும்பத்தில் ஒருத்தியாக பற் றோரினால் ஓரளவு சீதனம் குப் பெற்றோரின் சொத்திலுரிமை செய்தால் கணவன் மனைவியின் மறையில் திருமணஞ் செய்யும்

Page 49
பெண்ணுக்குத் தந்தையின் சொத்தில் கணவனைத் துரத்திவிடவும் முடியும் திருமணங்களில் கவனிக்கப்பட்டன திருமண உறவை முறித்துக் கெ பலதாரமணம் வழக்கத்தில் இருந்த சேர்ந்த சகோதரர்கள் ஒரு பெண்னை இவ்வழக்கம் மிகச்சிறிய அளவிலேே பிரதேசங்களை ஆட்சி செய்தபோது ரோமன் டச்சுச்சட்டத்தை அறிமுகஞ் கைப்பற்றிய பின் அங்கு தமது ச பலதாரமணத்தை நீக்க முயற்சித்த பதியப்படவேண்டும் எனவும் அப்ப சொத்துக்களுக்குச் சட்டப்படி உரி ை இது கண்டிப்பிரதேசத்தில் பலத்த எது பிள்ளைகளின் பிறப்பைப் பதிவு செ அரசாங்கம் மக்களுடன் ஓரளவுக் சொத்துரிமைப் பிரச்சினை தீர் திருமணங்களை இருபகுதியாரின் 4 மாகாண நிர்வாகத்திற்குப் பொறுப் விவாகரத்திற்கு அனுமதிவழங்கவும் மூலம் நீதிமன்றத்திற்குச் சென்று தவிர்க்கப்பட்டது. இன்றுவரை கா விடயத்தில் இம்முறை பின்பற்றப்ப
பெருந்தோட்டத்தொழில் இல் முதலில் கோப்பியும் பின்பு தேயிலை ஆரம் பிக்கப் பட்டன. பணம் பல தொழிலாளவர்க்கமும் உருவாயின. ] இந்த நிலவசதி, பணவசதி படை உரிமைகள், சமசந்தர்ப்பம் அரசி போராடத்தொடங்கினர். இக்கோரிக் கலாசாரவமைப்புகள் மூலம் விடுத்த அரசியல்ரீதியான போராட்டங்கள்மூ செய்யப்பட வேண்டுமென வலியுறுத் பொருளாதாரத் திருத்தங்கள், தொ போராடத் தொடங்கினர். பல சமய செய்யப்பட்டன. இந்தவிதமான போராட்டங்கள் அனைத்தும், பண நடுத்தரவர்க்கத்து ஆண்களாலும், கீ

சமபங்கு உண்டு. பெண் விரும்பினால் - சாதியும் ஏனைய பிரச்சினைகளும்
இருபக்கத்தவரின் சம்மதத்துடன் சாள்ளமுடியும். கண்டிப்பகுதியில் கது. குறிப்பாக ஒரே குடும்பத்தைச் எ மணஞ்செய்யும் வழக்கம் இருந்தது. ப இருந்தது. ஒல்லாந்தர் கரையோரப் தந்தைவழி ஆதிக்கத்தை பின்பற்றும் செய்தனர். பிரித்தானியர் கண்டியைக் ட்டப்படி ஒருதாரமணத்தை ஆதரித்து ர். அத்துடன் பிள்ளைகளின் பிறப்புப் டிப் பதியப்பட்டாற்தான் தந்தையின் ம கோரமுடியும் என்றும் கூறப்பட்டது. நிர்ப்பைக் கிளப்பியது . கண்டி மக்கள், ப்வதை அலட்சியப்படுத்தினர். எனவே த ஒத்துப்போக வேண்டியேற்பட்டது. க்கமுடியாததாக இருந்தாலுங்கூட சம்மதத்துடன் முறித்துக் கொள்ளவும் Iபானவர்களின் விசாரணையின் பின் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் விசாரணைக்கு முகம் கொடுப்பது ன்டியமக்கள் விவாகரத்துச் செய்யும் டுகிறது.
கைகாதிருத்தததினர் எ
மங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ல , இறப்பர், தென்னந் தோட்டங்களும் டைத்த ஒரு நடுத்தர வர்க்கமும், 9ம் நூற்றாண்டின் ஆரம்பகாலந்தொட்டு த்த நடுத்தரவர்க்கத்தினர் ஜனநாயக யல் சீர்திருத்தம் என்பவற்றுக்காகப் கைகளை அவர்கள் மதஸ்தாபனங்கள், கனர். 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் லம் அரசியலமைப்பில் சீர்திருத்தங்கள் தப்பட்டது. தொழிலாள வர்க்கத்தினரும் ழிற்சங்கவுரிமைகள் என்பவற்றிற்காகப் ங்களில் வேலைநிறுத்தங்கள் கூடச் மத, கலாசார, தேசிய தொழிலாளர் ம் நில வசதி படைத்த உயர் மட்ட ஐமட்ட நடுத்தரவர்க்கத்து ஆண்களாலும்
43

Page 50
மேற் கொள் ளப் பட் டன. அவர் க இப்போராட்டங்களை ஆதரித்து ஈடு! நாடுகளைப் போலவே இலங்கையின்
இலங்கையிற் பெண்கள் ஈடுபட் இரண்டுவர்க்கங்களிடையே காணப்பட் பிரித்தறிய வேண்டியுள்ளது. முதலாவ வேலைசெய்த பெண்கள் மற்றும் நகர்ப்பு செய்த தொழிலாளவர்க்கத்துப் பெ உரிமைகளுக்காகவும் அரசியலுரி ை இரண்டாவது பிரிவினர், நடுத்தரவர்க்க சிலர் நடுத்தரவர்க்கத்து ஆண்களைப் ே வேறு சிலர் சமூகத்தில் புரட்சிகரமாற்றங் பெண்களுக்குக் கல்விகற்க வாய்ப்புக் | அடிகோலியது. கல்வி வாய்ப்புக்களால் 1 புலவர்கள் உருவாயினர்.
18ம் நூற்றாண்டுப் பெண்பாற் |
காலனித்துவ ஆட்சிக்கு முந்த பெரும்பாலும் பௌத்த குருமாரின் தெ பௌத்த விகாரைகளில் பிரிவேனாக்க குருமாரால் நடத்தப்பட்ட, பாடசாலைகள் கல்வி பெரும் பாலும் ஆண்களுக் சமஸ்கிருதத்திலும் சிங்கள இலக்கியத்தி இருந்ததாகப் பல சான்றுகள் பதிவு அக்காலக் கல்விமுறையின் அமைப் பொழுது இவ்விதம் புலமை பெற்ற பென சேர்ந்தவர்களாயிருந்தனர் என்றும் அ வேண்டியவர்கள் எனவும் கொள்ளலா பெண்கள் எழுத்தறிவு கல்வியறிவு 8
பொழுது இவியிருந்தனா காள்ளலா'
ஒல்லாந்தர் தமது ஆட்சிக்கால பிரதேசங்களில் பாடசாலைகளை . சமயத்தைப் பரப்பும் நோக்குடன் பலாத்காரமாக மதமாற்றம் செய்வதை
அவர்கள் கருதினர். இவ்விதம் கல்விக சிறுபதவிகளை வகிப்பதன் மூலம் அ இப்பாடசாலைகளில் ஆண்களும் பெ இதனால் பெண்களுக்குச் சாதாரண ம கிட்டியது. இவ்வாய்ப்பைப் பெற்ற பெ
- 44 -

ளோடு ஒரு சில பெண் களும் ட்டனர். இந்தவிடயத்தில் ஏனைய
நிலையும் இருந்தது.
போராட்டங்களை ஆராய்வதற்கு _ வேறுபாடுகளையும் தெளிவாகப் து பிரிவினர் பெருந்தோட்டங்களில் றங்களிலும் கிராமங்களிலும் வேலை ண்கள். அவர்கள் பொருளாதார மகளுக்காவும் போராடினார்கள். த்தைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பாலவே சமவுரிமை வேண்டுமென்றும் கள் தேவையென்றும் கோரினார்கள். கிடைத்தமை இக்கோரிக்கைகளுக்கு 8ம் நூற்றாண்டிலேயே பல பெண்பாற்
புலவர்கள்: தியகாலத்தில் கல்வி, என்பது ாழிற்பாடாகவே இருந்தது. கல்வி, ள் என அழைக்கப்பட்ட, பௌத்த ரிற்தான் கற்பிக்கப்பட்டது. அதனால் கே உரியதாகக் கருதப்பட்டது. லும் நன்கு தேர்ச்சிபெற்ற பெண்கள் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் பையும் தன்மையையும் பார்க்கும் ர்கள் சமுதாயத்தின் உயர்குடியைச் பர்கள் புறநடையாகக் கணிக்கப்பட ம். பொதுவாகப் பார்க்கும்பொழுது ற்றவர்களாகவே இருந்தனர்.
ந்தில் தேவாலயங்களைச் சேர்ந்த அமைத்தனர். அப்பாடசாலைகள் அமைக்கப்பட்டவை. நேரடியாக, ட இது மிகப் பயனுள்ள வழியென ற்ற பலர் ஒல்லாந்த அரசாங்கத்தில் ரசுக்கு உதவியாக இருந்தனர். ன்களும் சேர்ந்தே கல்விகற்றனர். க்களுக்குரிய கல்விபெற வாய்ப்புக் ன்கள், டச்சு அரசாங்கத்தில் சிறிய

Page 51
பதவிகளை வகித்தவர்களின் பிள் பிள்ளைகளுமாவர். இவ்விதமாக ஆசியா பெண்களின் எழுத்தறிவாற்றல் குறிப்
நீண்டகால அன்னிய ஆட்சியா கலாசார வெளிப்பாடுகளையும் போல பிற்பகுதியில் தென்னிலங்கையில் தொடங்கியது. அவ்விலக்கியா போலல்லாமல் கிராமிய இலக்கியம் இந்த இலக்கிய வளர்ச்சியோடு தொட உள்ளுரில் சிறிய பதவி வகித்தவர்க என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் அறியப்பட்ட பெண் எனக் கூறப்பட்ட கஜமன்நோனா. உத்தியோகத்தரின் மகளாகப் பிற பாடசாலை ஆசிரியராகக் கொழும்பு நோனா கல்விகற்றார். அவ உத்தியோகத்தரைத் திருமணஞ் செ டொன் கொர்னேலியா பெருமாள் . தொடர்பைக் காட்டுவதாக இருக்கிற மொழியைக் கற்று ஒரு கவிஞராகி கிராமிய மரபுநடையிலும் வழ ை அமைந்தனவாக இருந்தன. அவ சமகால சமுதாயத்தின் உண்மைக அக்காலச் சமுதாய உள்நாட்டுக் நவீன போக்குகளுக்குமிடையிற் . சார்ந்த சிற்றின்பப் பாடல்களாக இந்தியக் கவிதை மரபுகளைச் ச என்ற மாவட்ட அதிகாரிக்கு எழுத அவருடைய சிறந்த பாடல்கள் என சீமாட்டிகளைப்போல உடையணி அவருடைய இரு கருத்துள்ள தன்
இக்கால கட்டத்தில் வாழ்ந் நோனாவின் தங்கை டொனா ஆ மகளான டொனா கதறினா, அந்த இவர் திசாநாயகா லமரஸயின் ம பணிபுரிந்தவர்களின் குடும்பத்தைச் றூனா காமினி , றஞ்சாகோட , லமய

மளகளும், பாடசாலை ஆசியர்களின் நாடுகளிடையே ஒப்பிடும்போது நம் நாட்டுப் பிடத்தக்களவில் முன்னேறியிருந்தது.
ம், சிங்கள இலக்கியமும், சகலவிதமான வே பாதிக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டின் சிங்கள் இலக்கியம் திரும்ப வளரத் களை உயர்ந்த இதிகாசங்கள் என்றமட்டத்தில் பார்க்கவேண்டும். புடையவர்களாகப் பௌத்த குருமாரும், நம் மட்டுமன்றி பெண்களும் இருந்தனர்
கவிஞர் "மாத்தறை மரபை" சேர்ந்த
இவர் 1758ம் ஆண்டு ஒரு சிறிய வந்தார். அவருடைய பாட்டன் பரிஷ் பில் பணிபுரிந்தவர். அங்குதான் கஜமன் ர் மாத்தறையில் வசித்த ஒரு சய்தார். அவருடைய உண்மைப் பெயர்
அவருடைய பெயரே மேற்கத்தேய து. அவர் பௌத்த குருமாரிடம் சிங்கள ப் புகழ் பெற்றார். அவரது கவிதைகள் மயான சிங்களக்கவிதை வடிவிலும் ருடைய கவிதைகளின் கருப்பொருள் ளைக் கூறுவதாக இருந்தது. அத்துடன் கலாசாரப் புனரமைப்புக்கும் மேற்குலக சிக்கியிருந்தது. சிலகவிதைகள் காதல்
இருந்தன. அவை பழைய சிங்கள பார்ந்தாக இருந்தன. எலப்பட்ட டிசாவ பபட்ட காதல் கவிதைத் தொடர்களே பக் கருதப்படுபவை. இக்கவிஞர் டச்சு வதில் விருப்புடையவர். இதிலிருந்து மை புலனாகிறது.
த சிறந்த பெண் கவிஞர்கள் , கஜமன் Tனோலியா பெருமாளும், அவருடைய சாரகம குமாரிகாமி என்பவரும் ஆவார். கள். இவர்கள் யாவரும் டச்சு ஆட்சியில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்பவர்களும் இக்காலத்தில் வாழ்ந்த - 45 -

Page 52
யெண்கவிஞர்களாவர். அவர்களது கன் இவர்களின் குடும்பம் பற்றிய தகவல்கள் இவர்களுடைய கவிதைகளிலிருந்து இவ சேர்ந்தவர்கள் என்பதை அறியக் கூடிய காமினியிடம் விவிலியநூலை சிந வெஸ்லியன் மதகுருமார் கேட்டிருந் பெரும்பகுதியைச் சிங்களக்கவிதை கொடுக்கப்பட்ட சன்மானம் மிகவும் கு மதிக்கவில்லை என்றும் குறைகூறினார். என்பதால் இவ்விரண்டு குறைகளுக்கும் காரணம் என்று புரிந்து கொண்டார். தெரிவித்திருந்தார். "இந்தவேலையை பெரும்பணத்தையும் புகழையும் பெற்றிரு இருப்பதால் எனக்கு அத்தகைய சன்மான
19ம் நூற்றாண்டில் பெண்கல்வி:
ஏனைய ஆசிய நாடுகளுடன் ஏ கல்வியில் முன்னோடியாக இருந்தது ஆங்கிலேயர், தங்களுடைய கல்வி! பெண்களும் சேர்ந்து கல்விகற்கும் பரி செய்தனர். ஒல்லாந்தரால் ஸ்தாபிக்கப் கல்லூரியாகவே இருந்தது. ஆரம்பத்து தேவைப்பட்டதனால் அதற்கு முன்னுரி அதிக அக்கறை காட்டப்படவில்லை. நிர்வாகத் தேவைகளுக்காக, மொழிபெய கொழும்பில் ஆண்கள் பாடசாலை ஒன் அவர் ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட சில்க் செய்தார். தொடர்ந்துவந்த தேசாதிட ஆரம்பத்தில் ஒரு பெண்கள்பாடசாலை
கல்வித்துறையில் முக்கிய செயற்பா மேற்கொள்ளப்பட்டது. பப்ரிஸ்ட் மிஷன், பெ எனப்பல்வேறு கிறிஸ்தவ பிரிவுகளும், உ பாடசாலைகளை, ஏழைமக்களுக்காக ஆர ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. கிறிஸ்தவப் திருமணத்தின்பின் அவர்கள் பழைய ம. இதைத் தடுப்பதற்காக, பெண்களுக்கும் மதம் மாறியவர்களுக்கு கிறிஸ்தவமனை பெண்களுக்கான பாடசாலைகளும் ஆ
- 46 -

விதைகளிற் சில தற்போதுமுள்ளன. எதுவும் கிடைக்கவில்லை. எனினும் கள் சமூகத்திற் தாழ்ந்த பகுதிகளைச் பதாயிருக்கிறது. பிற்காலத்தில் றுனா களக் கவிதையாக எழுதும்படி தார்கள். அவர் அந்த நூலின் பாக எழுதினார். பின்பு தனக்கு 5றைவு என்றும் அவர்கள் தம்மை அவர் மிக மதிநுட்பம் உடையவர் தான் பெண்ணாக இருப்பது தான் இதை அவர் ஒரு கவிதையில் ஒரு ஆண் செய்திருந்தால் அவன் தப்பான். ஆனால் நான் பெண்ணாக ம் கிடைக்கவில்லை" எனக் கூறினார்.
ஓப்பிடுகையில் இலங்கை, பெண் து. ஒல்லாந்தருக்குப் பின்புவந்த முறையைப் போன்று, ஆண்களும் ஷ்பாடசாலை முறையை அறிமுகம் பட்ட கொழும்பு செமினரி , ஆண்கள் தில் இராணுவச் செலவிற்கு நிதி மை கொடுத்து, கல்வியைப் பற்றி ஆனால் தேசாதிபதி, தங்களது ர்ப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்காக றை 1799ம் ஆண்டில் அமைத்தார். D பாடசாலைகளையும் புனரமைப்புச் தி பிறவுன்றிக் 19ம் நூற்றாண்டின் யை உருவாக்கினார்.
டு கிறிஸ்தவ மதபோதகர்களாலேயே மதடிஸ்ற் மிஷன், அமெரிக்கன்மிஷன், ள்ளூர் மொழிகளில் கல்விகற்பிக்கும் பித்தனர். வசதிபடைத்தவர்களுக்காக பாடசாலைகளில் கல்விகற்றாலும், நக்கொள்கைகளையே பின்பற்றினர். கிறிஸ்தவ போதனைகள் செய்தால் வியர் கிடைப்பார்கள் என்பதனால், ரம்பிக்கப்பட்டன. இவ்விதம்

Page 53
முதன்முதலாக 1824ல் உடுவில் பெண் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் அதன் (பின்பு யாழ்ப்பாணக் கல்லூரி) ஆர குறைந்த சாதியைச் சேர்ந்த ஏழைப்பில் வசதிபடைத்த செல்வாக்குள்ள பெற்றே ஆரம்பித்தனர். 1841ம் ஆண்டில் பெண்களுக்கென விடுதியோடு கூடிய நல்லூரில் ஆரம்பித்தது. அங்கு பாட படி பிரசாரம் செய்யவேண்டிய அ பெருந்தொகையாக வந்து சேர்ந்தன
கோல்புறூக் ஆணைக்குழுவின் பின் அரசு சில ஆங்கிலப் பாடசாலைக அக்கடமியும் (பிறகாலத்தில் றோ கல்லூரிகளும் ஆரம்பிக்கப்பட்டன. ெ ஐந்து உயர்தரப் பாடசாலைகள் கொழும்பில் இரண்டு பாடசாலைகள் ஒவ்வொரு பாடசாலையும் ஆரம்பிக்க கல்வி அபிவிருத்திச்சபையைச் சேர்ந்த நியமிக்கப்பட்டனர். இங்கு ஆங்கில புவியியல், அலங்காரத்தையல்
மேலைத்தேயசமயல் என்பன கற்பி. நோக்கம் பெண்களை உயரதிகாரி செய்தலாகும். இங்கு பயனுள்ள கல்வி பணமும் நேரமும் செலவிடப்பட்டன. இ 87 வீதமானவர் பறங்கியர் ஆகவும் ஏ பெண்களாகவும் இருந்தனர். 1868ம் தமிழ் பாடசாலைகள் இருந்தன. இ அழைக்கப்பட்டன. 1869ம் ஆன பாடசாலைகளை ஆரம்பிக்கும்படி, 6
19ம் நூற்றாண்டின் பிற்பகுதி பாடசாலை இயக்கத்தின் தாக்கம் இந் அரசாங்கம் நேரடியாக ஆங்கிலக்க பொறுப்பைக் கொடுத்துவிட்டு அவசி விரும்பியது. அதனால் பெண்கள் உய ஏற்பட்டது. ஆனால் 1895ம் ஆண்டி றோயல் கல்லூரிக்குச் சமாந்தரமாகப் வேண்டுமெனக் கோரிக்கைகள் விடு

கள் பாடசாலை, அமெரிக்க மிஷனால் சகோதரப் பாடசாலையான செமினரி ம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இங்கு வளைகள்தான் கல்வி கற்றனர். பின்பு ாரின் பிள்ளைகளும் இங்கு கல்விகற்க 5 சேர்ச் பிரித்தானியமிசனறிசபை
ஒரு பாடசாலையை யாழ்ப்பாணம் சாலையில் பிள்ளைகளைச் சேர்க்கும் பசியம் ஏற்படவில்லை. மாணவிகள்
அரசியல் நிர்வாக சீர்திருத்தங்களின் ளை ஆரம்பித்தது. முதலில் கொழும்பு யல் கல்லூரியும்) மூன்று மத்திய பெற்றோரின் கோரிக்கைகளுக்கிணங்க பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்டன. நம் கண்டி, காலி, யாழ்ப்பாணத்தில் கப்பட்டன. இப்பாடசாலைகளில் பெண் பிரித்தானியப்பெண்கள் ஆசிரியர்களாக ம், பிரித்தானிய வரலாறு, கணிதம்,
வேலை, வரைதல், சங்கீதம், க்கப்பட்டன. இவற்றைக் கற்பிப்பதன் களின் மனைவியராகத் தகுதிபெறச் பிக்குப் பதிலாக அலங்காரங்களிலேயே இப்பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் னையோர் சிங்கள, தமிழ் குடும்பத்துப் ஆண்டளவில் 12 சிங்கள் அல்லது வை சுயபாஷை பாடசாலைகள் என எடு முடிந்த அளவு பெண்கள் மோர்கன் அறிக்கை பரிந்துரைத்தது.
தியில் பிரித்தானியாவின் பெண்கள் பகு உணரப்பட்டது. இக்காலகட்டத்தில் ல்வியில் ஈடுபடாமல் மிசனறிமாரிடம் பமான அரசஉதவிகளைச் செய்வதை பர்தரப்பாடசாலைகளை மூடவேண்டியும் ல் பிரபல ஆண்கள் பாடசாலையான பெண்கள் கல்லூரி ஒன்று அமைக்கப்பட தக்கப்பட்டது. அது ஏற்கப்படவில்லை.
ல் பிரபல சாலைகளைச் செய்தி
17 -

Page 54
பெண்கல்வியில் அதிக அக்கறைகாட் உதவி நன்கொடையை ஏற்றுப் பல பாடசாலைகளை ஆரம்பித்தனர். இவற் இணைப்பாடசாலைகளாக விளங்கின. 2 மகளிர் பாடசாலை, சார்ந்தபென பாடசாலையாக்கப்பட்டது. இதன் பாடசாலைகளில் கற்றவர்களுக்குப் பெ செய்யக்கூடியதாக இருந்தது.
வறியமக்களின் பிள்ளைகள் சுய இங்கு கல்வி இலவசமாக கிடைத்த வரைதல் என்பவை மட்டுமே கற்பிக்க சுயமொழியும் கற்பிக்கும் விடுதிவசதியும் கீழ்மட்ட நடுத்தரவர்க்கத்துப் பெண்கள் பிரதானமாக ஆங்கிலத்தில் பேசுவதற்
அதேசமயம் சில தனியார் பா உயர்தரவர்க்கத்துப் பெண்களுக்கு, இங் கற்பிக்கப்பட்டதைப் போன்ற கல்வி பணவசதி படைத்த வணிகர்களும் பழ ை தங்களது பெண்களைப் பாடசாலை ஆசிரியர்களை வைத்து வீட்டிலேயே க பலர் வெளிநாட்டுப் பெண்களாகவும் இவ்வுயர்வர்க்கப் பெண்கள் மணப்பெண் இருந்து இறக்குமதி செய்து அணிந் இந்தியப் பெண்களைப் போலச் சே ை அறிமுகப்படுத்தப்பட்டது.
இடைநிலைக்கல்வியில் கேம்ப அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பரீட் ை மாணவியரின் இலட்சியமாக இருந்த பல்கலைக்கழகம் இருக்கவில்லை. 18 கேம்பிறிச்பரீட்சைக்குத் தோற்றினார். அதிகரித்தது. அக்காலத்தில் ஆண் பாடத்திட்டமே பெரும்பாலும் இருந்த பாடத்திட்டத்தை முழுதாகப் பின்பற்றி பிரித்தானியர்களாக இருந்தனர். பு; இருந்தே வரவழைக்கப்பட்டன. பொ. சீதனப் பெறுமதியைக் கூட்டுவதற்க ரினிற்றி இசைக்கல்லூரி (Trinity College
- 48

உய மிசனறிமார், அரசாங்கம் தந்த சம்பளம் அறவிடும் இடைநிலைப் நிற் சில ஆண்கள் பாடசாலைகளின் உதாரணமாகக் கொழும்பு நல்லாயன் டிக்ட் கல் லூரியின் இணைப் மூலம் கிறிஸ் தவ ஆங்கிலப் பாருத்தமான மனைவிமாரைத் தயார்
பாஷைப் பாடசாலைக்குச் சென்றனர். பாதும் வாசிப்பு, எழுத்து, கணிதம், ப்பட்டன. இவைதவிர ஆங்கிலமும் பள பாடசாலைகளும் மிசனறிகளால், நக்காக ஆரம்பிக்கப்பட்டன. இங்கு மகுக் கற்பிக்கப்பட்டது.
டசாலைகளும் இருந்தன. இவை, கிலாந்து உயர்தரப்பாடசாலைகளில் யை வழங்கின. இருந்தாலுங்கூட ம விரும்பும் நிலவுடமையாளர்களும் லக்கு அனுப்பாமல் தனிப்பட்ட ல்வி கற்பித்தனர். இவ்வாசிரியர்கள்
இருந்தனர். இக்காலகட்டத்தில் களுக்கான உடைகளை லண்டனில் தனர். 1920ம் ஆண்டளவில் தான் லயணியும் பழக்கம் இலங்கையில்
றிச் பரீட்சைகள் மாணவிகளுக்கு சயில் சித்தியடைவதே மாணவ து. அக்காலத்தில் இலங்கையில் 81ம் ஆண்டில் முதலாவது பெண், 1900ம் ஆண்டளவில் இத்தொகை களுக்கும் பெண்களுக்கும் ஒரே து. இப்பாடத்திட்டம் பிரித்தானிய பது. அதிபர்களும் ஆசிரியர்களும் தகங்கள்கூட பிரித்தானியாவில் ன்களுக்கு, ஆங்கிலேயசங்கீதம் கக் கற்பிக்கப்பட்டது. லண்டன் pf Music London) இசைப்பரீட்சைகள்

Page 55
நடுத்தரவர்க்கத்து ஆங்கிலம் கற்றவு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒ கொண்ட கல்வி கற்பிப்பதுபற்றி பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சிறந்த மனையாளாக்கக்கூடிய கல்வி செல்வாக்குள்ள பெண்களும் கூறின
லத்தீன், பிரஞ்சு இசை பற்றி பிரயோசனம் அற்றவற்றைக் கற்பதற் தையல், உடைதயாரித்தல் என்பனவு வசீகரத்தைக் கூட்டுவதோடு வீட்டுச் அதிகாரி போல் ஈ பீறிஸ் அவர்களின் இருந்தபோதிலும் கேம்பிறிச் தராதரப்பு உயர்தர வர்க்கத்தவர்களிடையே அப்போது வழக்கத்தில் இருந்து பெண்களை மனைவிமாராகவும், தா வைக்கக் கல்விமுறையைப் பயன்படு கற்றகல்வியை பயன்படுத்தி தெ ஆரம்பத்தில் ஆசிரியத்தொழிலை ஏற் பயிற்சிக் கல்லூரிகளும் ஆ
தராதரப்பத்திரங்களால் ஏனைய வாய்ப்பளிக்கப்பட்டது. 1870ல் ஆரம்பிக்கப்பட்டது. 1890ல் முதல நூற்றாண்டின் இறுதியிற் பலபெண் ன வைத்தியர்களாக வந்தவர்கள் பற பிற்காலத்தில் தமிழ், சிங்களப் பெண்! வைத்தியர்கள் ஆனார்கள். ஆனா நுட்பத்துறையிலும் கல்விகற்கப் பெற ஆண்டளவில் 15 தொழற்கல்விப் பா அநாதைகளுக்கும் கதியற்றவர்களுக் வயலற் முத்துகிருஷ்ணா சுருக் ெ நிலையத்தைத் தொடங்கினார். அ இந்தியாவில் இவற்றைக் கற்று அறிமுகப்படுத்தினர். இப்படிப்பட்ட த அவசியமாக இருந்தபடியால் ப தொழில்வாய்ப்புக்களைப் பெற்றனர். குடியேற்ற நாடுகளுக்கு, தொழிலு. புலம்பெயர்ந்தனர். இவர்கள் மதபே தாதிகளாகவும், டாக்டர்களாகவும்

ர்களிடையே பிரபல்யம் அடைந்தது. ரவிதமான பரீட்சையை இலக்காகக் வாதப்பிரதிவாதங்கள் இருந்தன. கல்வி போதுமானது. அவர்களைச் போதுமானது எனப்பல அதிகாரிகளும்
ர்.
ப சாஸ்த்திர அறிவு என்பன போன்ற தச் செலவிடும் நேரத்தில் வரைதல், ற்றைக் கற்பதால் பெண்கள் வீட்டின் சலவையும் குறைக்கலாம் என பிரபல ன் மனைவி கில்டா பீறிஸ் கூறினார். த்திரம் பெறுவதற்குப் பணம் படைத்த மிக்க ஆர்வம் இருந்தது. அவர்கள் அந்த வர்க்கமுறையைப் பேணவும், ய்மாராகவும், வீடுகளுக்குள் முடக்கி த்தினர். ஆனால் பெண்கள் தாங்கள் ாழில்களைப் பெறத்தொடங்கினர். றனர். சிறிய பாடசாலைகளும் ஆசிரிய ரம் பிக் கப் பட் டன. கேம் பிறிச் தொழில்களையும் பெண்கள் பெற
இலங்கை மருத்துவக் கல்லூரி காவது பெண் அனுமதிக்கப்பட்டார். வத்தியர்கள் இருந்தனர். ஆரம்பத்தில் ங்கியினத்தைச் சேர்ந்த பெண்களே. களும் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து
ல் விவசாயத்துறையிலும் தொழில் ன்கள் எவரும் முன்வரவில்லை. 1900ம் டசாலைகள் இருந்தபோதிலும் அவை நகுமே பயன்பட்டன. 1901ம் ஆண்டில் கழுத்து தட்டெழுத்துக் கற்பிக்கும் வருடடைய சகோதர சகோதரிகளும்
இத்திறமைகளை இலங்கையில் றமைகள் காரியாலய நிர்வாகத்திற்கு ல பெண்கள் இவற்றைக் கற்று காலனித்துவ அமைப்பின் விரிவினால் க்காகப் பல பிரித்தானிய பெண்கள் ாதகர்களாகவும், ஆசிரியர்களாகவும், இங்கு புலம்பெயர்ந்தனர். இவர்கள்,
49 -

Page 56
மேற்கில் பெண்களின் உயர்கல்வி பயன்படுத்தியே இலங்கையில் நியமன பெரும்பாலானவர்கள் கல்வியறிவற்ற நூற்றாண்டின் முதல் தசாப்தங்களிற்தா பெற்றது. பெண்கள்பாடசாலைகள் தெ வீதம் நான்குமடங்காக அதிகரித்தது பெண்களின் எழுத்தறிவுவீதம் மிகவே
குமடா சாலைளிற்தா
பௌத்தபிரம்மஞானசபையும் பெ
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இலங்கையின் வரலாறு, அரசியல் 2 இருந்தது. அக்காலத்தில் பல இன ம இலங்கைச் சமுதாயம் இருந்தது. சி இன மக்கள் பௌத்த இந்து, இஸ்லாப் வாழ்ந்தனர். ஆனால் இக்காலகட்டத்த பெரும்பான்மைப் பௌத்தசிங்களவாத
அக்காலத்தில் பௌத்தசிங்க பௌத்தகுருமார் ஆசிரியர்கள் டே படைத்தவர் களும் சேர் ந்து உள் கிறிஸ்தவர்களையும், வெளிநாட்டு கிறி பிரசாரஞ் செய்தனர். அத்துடன் அவ ஆதிக்கம் செலுத்திய கிறிஸ்தவமிசன்றி
கிளர்ச்சியின் முதற்கட்டம், 6 இருக்கவில்லை. ஆரம்பத்தில் பௌத் ஆகவும், மது ஒழிப்பு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. இவ்வியக்கம் செய்வதற்காகவும் பிரசாரஞ் செய்தது. கர்னல் ஒல் கோட் அவர்களின, இயக்கத்திற்கு ஊக்கமளித்தது. பிரமஞ தாராளக் கருத்துகள் கொண்ட, அடிப்படையாகக் கொண்டது. இச்சல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. பிரம்ம "குருமாரின் பேரறிவு" என்பதில் நம்பு மதங்களின் பல் வேறு தன்மை கிறிஸ்தவர்களுடைய ஐரோப்பாவை 6 மறுப்பதாகவும் இருந்தது. இச்சபையில் உள்ள அதிருப்தியாளர்களும், ஆசியா
அதிகமாக இருந்தனர்.
- 50

க்கு அளிக்கப்பட்ட வாய்ப்பைப் ம் பெற்றனர். பெண்கள் தொகையில் றவர்களாக இருந்தாலுங்கூட 20ம் ன் பெண்கல்வி அதிக முன்னேற்றம் பாகையில் அதிகரித்தன. எழுத்தறிவு வ. தொடர்ந்துவந்த ஆண்டுகளில் பகமாக அதிகரித்தது.
பண்களும்:
b 20ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் உரிமைக்கான போராட்ட காலமாக தங்களைக் கொண்ட சமுதாயமாக ங்கள், தமிழ், முஸ்லிம், பறங்கிய D, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றி பில் தேசியவுணர்வு எழுந்தபொழுது
ம் தோன்றத் தொடங்கியது.
களவர்களாயிருந்த வணிகர்கள் , பான்றவர்களும் ஏனையவசதிகள் நாட்டில் வசித்த வசதியுள்ள ஸ்தவமிசன்றிமார்களையும் எதிர்த்து ர்களது பிரசாரம் கல்வித்துறையில் மார்களுக்கும் எதிராகவும் இருந்தது.
நேரடியாக அரசியல் சார்ந்ததாக த இந்து புனரமைப்பு இயக்கங்கள் வும் அரசாங்கத்திற்கு எதிராக பௌத்தக் கல்வியை விருத்தி பிரம்மஞான சபையை ஸ்தாபித்த வருகை பெளத்த கல்விக்கான ான சபை என்பது மத சம்மந்தமான சர்வதேச சகோதரத்துவத்தை Dப இன, மத, குல, பால், நிற ஞானசபை, மறைபொருளாய் உள்ள பிக்கையும், உலகத்திலுள்ள சகல களையும் கொண் டதாகவும், மையமாகக் கொண்ட பார்வையை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வில் தேசிய உணர்வுள்ளவர்களும்

Page 57
ஆரம்பகாலத்தில் இருந்து பெண்கள் கவரப்பட்டனர். இச்சபைய பெற்றோவனா பிலவற்ஸ்கி என்ற ( தெரியவில்லை. ருசியாவில் பிறந்த செய்து மறைபொருளாயும் இரகசி ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். ஆர்வம் உள்ளவர்களோடு பழகின இணைந்து பிரம்ம ஞானசபையை ஸ் இலங்கைக்கு வந்தார்கள். அவர்கள் பெளத்தகல்வி வளர்ச்சிக்கும் ஊன்று சபையில் மிக முக்கியமான இன்னும் ஆவார். அவர் சுதந்திரமான சிந். மதத்தை அச்சமின்றி விமர்சித்தவர். ல பெண் தொழிலாளர்களின் வேலை
இப்பெண்மணி பௌத்த கல்விக்கா உழைத்தவர். இவருடைய வழிகாட் பல பெண்கள் அன்னிய நாட்டு மி
ஆதிக்கத்தையும் எதிர்க்கத் தொடங். விஜயரத்னவும், மாத்தறையைச் ே குறிப்பிடத்தக்கவர்கள். சிசிலியா ஞானசபையில் சேர்ந்தார். பிரம்மஞ் பௌத்தம் பற்றிய வினாவிடை போன் செலவை சிசிலியாவே ஏற்றார். பிரசாரத்திற்காகப் பெரிதும் பய பாடசாலைகளில் பாடநூலாகவும் வீடுகளிலும் பயன்படுத்தப்பட்டது.
1880களின் பிற்பகுதிகளில் | பெண்கள் பௌத்த பாடசாலையை . - ஜெர்மன் பெண் இங்கு ஆசிரியராகப்
பெண்கள் பாடசாலையை ஸ்தா பெண்களுக்கு ஆங்கில இடைநிலை இவர், ஆசிரியப்பயிற்சிக் கல்லூரி பெண்பிள்ளைகள் கிறிஸ்தவராக மாற பெற்றோர் தமது பெண்களை இப் உதவியும் செய்தனர். பாடசாலைய இருந்துதான் முதலாவது சிங்களப் செய்யப்பட்டார். ஆங்கிலத்தில் இடை பெறவேண்டும், அவர்கள் தாம் கற்ற

இச்சபையின் கொள்கைகளாற் பல ன் ஸ்தாபகர்களில் ஒருவர் கெலீனா பெண்மணி. இவரது பூர்வீகம் பற்றித்
இவா , பல நாடுகளிற் பிரயாணஞ் யமாயுமுள்ள உண்மைகள் பற்றிய அமெரிக்காவில் தெய்வீகம் பற்றிய ரர். அங்கே ஒல்கற் அவர்களுடன் தாபித்தார். 1880ம் ஆண்டில் இவர்கள் வரவு பௌத்தமத புனரமைப்புக்கும், கோலாய் அமைந்தது. இப்பிரம்மஞான ஒரு பெண் அன்னிபெசனற் அவர்கள் தனைப் போக்குள்ளவர். கிறிஸ்தவ பண்டனில் தீப்பெட்டி தொழிற்சாலையில் நிறுத்தத்தை முன்னின்று நடத்தியவர். கவும் தேசிய புனரமைப்புக்காகவும் டலில் பெளத்த மதத்தைச் சேர்ந்த சன்றிகளையும், அன்னிய கலாசார கினர். இவர்களில் காலியைச் சேர்ந்த சர்ந்த சிசிலியா இலங்கக்கோனும், இலங்கக்கோன் உள்ளூர் பிரம்ம மானசபை தனது முதல் வெளியீடாக ற நூலை வெளியிட்டபோது அதற்குரிய இந்த நூல் பெளத்த கல்விக்கான ன்படுத்தப்பட்டது. பின்பு பெளத்த பயன்பட்டது. பௌத்த சமயத்தவரின்
பெண்கள் கல்விச்சபை, சங்கமித்தா ஆரம்பித்தது. மாறி மியூசியஸ் என்னும் பணிபுரிந்தார். பின்பு அவரே மியூசியஸ் பித்தார். இப்பாடசாலை பௌத்த மக் கல்வியை வழங்கியது. அத்துடன் யையும் ஸ்தாபித்தார். தங்களுடைய றுவதை விரும்பாத பல பணவசதியுள்ள பாடசாலைக்கு அனுப்பியதோடு நிதி பில் விடுதி வசதியும் இருந்தது. இங்கு பெண், மருத்துவக்கல்லூரிக்கு தெரிவு திலைக்கல்வி கற்ற பெண்கள் உயர்கல்வி கல்வியால் பயன்பெறவேண்டும் எனக்
51 -

Page 58
கருதப்பட்டது. வெளிநாடுகளில் கல்விக ஆசிரியர்களாகவும் இருந்த பெண்கள் இருந்தனர். உயர்கல்விக்காகக் கண்டி, ஆகிய இடங்களில் பௌத்த பெண்பா
இக்காலகட்டத்தில், இப்பாடச உள்நோக்கம் பற்றிப் பல சர்ச்சைகள் ஆரம்பித்தவர்கள், பெண்கள் சமூகத்தில் தங்கள் கருத்துக்களுடன் தொடர்பு விரும்பினர். பௌத்தர்களான சிங்கள் பெளத்தமனைவியராயும் தற்கால | அவசியமானளவு முன்னேற்றம் உடை எனவும் கருதினார்கள். வேறு சிலர் தேசிய அரசியல் எழுச்சிபெற்று பெண் வேண்டும் எனக் கருதினர்.
இப்பாடசாலைகளில் தேசிய உ வகையில் கல்விபோதிக்கப்பட்டது. அர பற்றி முக்கியமாக கற்பிக்கப்பட்டதே நாடுகளில் இடம்பெற்ற காலனித்துவ ஆ கற்பிக்கப்பட்டன. இதனால் மாண சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற கருத் கல்விகற்பித்த ஆசிரியர்கள் அல்லது மால் தேசிய இயக்கங்களிலும் இடதுசாரி இ இருந்தனர். இதற்குக் காரணமாக ஆசிரியராகவிருந்த வெளிநாட்டுப்பெண்க ஆட்சிக்கு எதிரானவர்களாயும் ப கொண்டவர்களாயும் இருந்தமையால்
இடம்பெற்றன.
பெண்கள் கல்விபற்றி மரபுரீதிய முக்கியமாகக் கருதப்பட்டவர், பொ முக்கியமானவராக இருந்த அனகாரிக ; இருந்த இவர் டொன் டேவிட் என்ற பதவியையும் துறந்து, பிரம்மஞானச இந்தியாவிலும் அதன் வளர்ச்சிக்காக கல்கத்தாவிலும் மகாபோதி சங்கங். போதனை, அன்னிய நாகரிகம் என்ப வளர்ச்சிக்காக அரசியல் பிரசாரங்களில் மேற்கத்தேயமயமாக்கல் என்பனவற்.
- 52 -

ற்று இங்கு வந்து அதிபர்களாகவும் , அவர்களுக்கு எடுத்துக்காட்டாக பாணந்துறை, கொழும்பு, மாத்தறை
டசாலைகள் நிறுவப்பட்டன.
ராலைகளில் கல்வி கற்பிப்பதன் ள் எழுந்தன. இப்பாடசாலைகளை ல் வகிக்கவேண்டிய பாத்திரமானது, டயனவாக இருக்கவேண்டும் என த் தலைவர்கள், பெண்கள் நல்ல மாற்றங்களுடன் தற்காலத்துக்கு டயவர்களாகவும் இருக்கவேண்டும்
இக்கல்வியின் மூலம் பெண்கள், மகளின் விடுதலைக்காக உழைக்க
உணர்வுக்கு முக்கியம் அளிக்கும் ங்கு இந்திய இலங்கை கலாசாரம் தாடு ஜனநாயகம் பற்றியும் பிற ட்சிக்கு எதிரான வரலாறு பற்றியும் எவர்களிடையே சமூக அரசியல் துக்கள் பரவின. இப்பாடசாலையில் னவிகள்தான் பிற்காலத்தில் நாட்டின் இயக்கங்களிலும் ஈடுபட்டவர்களாக இருந்தவர்கள் இக்கல்லூரியின் ளே. அவ்வாசிரியர்கள் காலனித்துவ மதக்கருத்துக்களில் அதிருப்தி நமது நாட்டிலும் இக்கருத்துக்கள்
பான கருத்துக் கொண்டவர்களில் ௗத்த மறுமலர்ச்சி இயக்கத்தில் தர்மபாலா. ஒரு வணிகரின் மகனாக
தனது பெயரையும் அரசாங்கப் Dபயில் சேர்ந்து, இலங்கையிலும் உழைத்தார். அவர் கொழும்பிலும் களை அமைத்தார். அன்னியமத பவற்றை எதிர்த்து பௌத்தசமய ஈடுபட்டார். ஐரோப்பியமயமாக்கல் றை அவர் வெறுத்தார். ஆனால்

Page 59
இந்தியத்தலைவர்கள் கூறியதுபோல புதிய விஞ்ஞானமுறையில் உற்பத்திக மயமாக்கப்பட வேண்டும் எனவு இந்தியாவிற்கும் அவசியம் தேவைப்படு கிறிஸ்தவ மறையியலோ, ஐரோப்பிய அவரது கருத்து. பெண்கள் பற்றிய கருத்துக்கள் கலந்த தன்மை உ சபையைச் சேர்ந்த கெரீனா பிலவற் போன்ற பெண்கள் அவரது கரு இங்கிலாந்தில் பெண்களின் எ நடைபெற்றபோது, அவர் அதற்கு ச
இக்காலகட்டத்தில் தர்மபால வட இந்தியாவைச் சேர்ந்த ஆரியர்க மிகவும் சிறந்த மதம் பௌத்தமதம் பிரச்சாரஞ் செய்துவந்தனர். ஆரியர்க மிகச் சிறந்த மதமான பௌத்தத்ை என்றும் கூறப்பட்டது. இந்த ஆதிக்க பற்றிய மனோபாவத்திலும் பிரதிபலி
குறிப்பாக இந்து முஸ்லிம் மதங்களை அம்சமாக அவர் கருதினார். ெ பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்தது : புராதனகால இந்தியாவில் பெண் முகலாயரின் படையெடுப்புகளால் இழக்க நேரிட்டது. செமிறிக் இனங்க புனிதமானவர்கள் என்று கருதவி பெண்களை எப்பொழுதும் தாழ்ந்தவர் ஆரிய பௌத்த பெண்பற்றிய தர்மபு என்ற நூலில் கூறப்பட்ட பாடல்களின்
"ஆரியபெளத்தனான கணவன் பெற்றோரைக் கவனிக்கவும் துறவிகள் நண்பர்கள் உறவினர்களை உபச பெண்ணின் புகழ் அவளது கற்புநிலை செய்வதிலும், கணவனுக்கு கீழ்படிவு நூலிற் கூறப்பட்டிருக்கிறது. அவர், போதனைகளால் மேற்குலகக்கரு மேற்கத்தேய பாணியில் உடையணிவு மேற்குலகக் கொள்கைகளின்கீழ் கல்விமான்களால் கற்பிக்கப்பட்ட

கைராட்டையை அவர் ஏற்கவில்லை. ள் அமையவேண்டும். நாடு தொழில் ம் கருதினார். இலங்கைக்கும் நவது தொழில்நுட்பக்கல்வியே அன்றி இலக்கியங்களோ அல்ல என்பது அவரது கருத்தானது மேற்கூறிய டையதாக இருந்தது. பிரம்மஞான ஸ்கி அன்னிபெசன்ற், மேரிபொஸ்ரர் த்தில் பெரும் பங்கு வகித்தனர். பாக் குரிமைக்கான போராட்டம் ஆதரவாகவே எழுதினார்.
ாவும் ஏனையோரும், சிங்களவர் களது வழித்தோன்றல்கள் என்றும், என்றும், கட்டுக்கதையை உருவாக்கி ள் மிகவும் சிறந்தவர்கள், அவர்கள் தக் காப்பதற்காகவே இருப்பவர்கள் மனப்பாங்கான எண்ணம், பெண்கள் த்தது. ஏனைய மதக்கலாசாரங்கள், ளக் கீழ்மைப்படுத்தி வைப்பதை ஒரு பளத்த ஆரிய வாழ்க்கைமுறை என்றும் தர்மபாலா திடமாக நம்பினார். கள் சுதந்திரமாகவே வாழ்ந்தனர். பெண்கள் தமது தனித்தன்மையை களைச் சேர்ந்தவர்கள் பெண்களைப் ல்லை. ஆதாம் ஏவாளின் கதை களாகவே கருதப்படச் செய்துவிட்டது. பாலாவின் கருத்து "காவிய சேகரய" மறுபதிப்பாகவே காணப்படுகின்றது. தனது மனைவியானவளை தனது வரும்போது அவர்களை வரவேற்கவும், சிக்கவும் பழக்கிவைக்கிறான். ஒரு லயிலும், தனது வீட்டுக்கடமைகளைச் பதிலும் தங்கியுள்ளது" என்று அந்த பெளத்த பெண்கள் மிசனறிமார்களின் த்தியல்களை பின்பற்றுவதையும் தையும் கண்டு வருந்தினார். இப்படி - பெண்பிள்ளைகள் கிறிஸ்தவக் பல் இலங்கையில் உண்மையான
3 -

Page 60
பௌத்தர்களை உருவாக்க முடியாது உடை கண்ணியமற்றது என்றும், தனது சஞ்சிகையில் அடிக்கடி எழுத அன்னிய நாட்டு உடைகளையும் செ மரபுரீதியான சமுதாயக்கட்டமைப்பில் மாறுபட்ட கொள்கை உடையவராக
பெண்கல்வியைப் பொறுத்தல் இருந்தது. சில பௌத்த முன்னேற்ற படித்தவர்கள் பெண்விடுதலையிலும் மாற்றங்களை ஏற்படுத்த கல்வி ை காட்டினர். உதாரணமாக ஏ.ஈ புல்ற்p சேர்ந்த கிறிஸ்தவர். இவர் ச! கிறிஸ்தவ சமயத்தையும் மிசனறிமா விமர்சிப்பவராக மாறினார். பௌத்த மிசனறிமாரையும் எதிர்த்துப் பி தொழிற்சங்கங்களைப் பற்றி எழுதிய ( தொழிலாளர்களை ஒரு அமைப்பி முதலாவது தொழிற்சங்க செயலா ஆதரித்துப் பேசி வந்ததோடு பெண்கள்
அவர் பெளத்த பெண்கள் ஊக்குவித்தார். மரபுரீதியாகப் பெண் வீடு என்னும் வட்டத்தில் இருந்து வெ துணைபுரிந்தது. கல்வியின் நோக்கம் மனைவிமாராகவும் உருவாக்குவத மரபுரீதியாகக் கட்டுப்பட்டிருந்த தன் உணர்த்தியது. 1914ம் ஆண்டு லெ
என்ற சஞ்சிகையில் இரண்டு பெண்க உரையாடல் வெளியிடப்பட்டிருந்தது.
கூறப்பட்ட பெண்கள் பற்றிய கரு எங்களுடைய சிங்கள ஆண்கள் எங்கள் கட்டுப்படுத்தி வைக்க முயற்சிக்கிறார் கற்பிப்பதில் அவர்களுக்கு அக்கறை அவர்களுடைய மனப்போக்குகளும் த வைக்கிறது என்பதை அறியலாம்.
அரசியல் உரிமைகளுக்கும் என 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் க தகைமைகள் பெற்ற புதிய நடுத்
- 5

| எனவும் எச்சரித்தார். மேற்கத்தேய சேலைதான் ஏற்ற உடை என்றும் கிவந்தார். தர்மபாலா அடிப்படையில் ாள்கைகளையும் எதிர்த்தபோதிலும் குறிப்பாகப் பெண்களின் விடயத்தில் இருந்தார்.
பரை வேறுவிதமான கருத்தொன்று மவாதிகள், குறிப்பாக இங்கிலாந்தில் மரபுரீதியான சமுதாய அமைப்பில் ய பயன்படுத்துவதிலும் அக்கறை ன்ஸ் என்பவர் பறங்கிய சமூகத்தைச் மயம் மாறி பெளத்தரானபோது ரையும் காலனித்துவ ஆட்சியையும் க் கல்விக்காக அரசாங்கத்தையும் பிரசார இயக்கத்தை நடத்தினார். முதலாவது இலங்கைவாசி இவர்தான். பன் கீழ்க்கொண்டு இலங்கையில் ளரானார். அவர் பெண்கல்வியை ர்கல்விக்கான சபையில் உழைத்தார்.
பாடசாலைகளை ஸ்தாபிப்பதை கள் இதுவரையில் கட்டுப்பட்டிருந்த பளியே வருவதற்குக் கல்வி பெரிதும் பெண்களை நல்ல தாய்மாராகவும் தாக இருந்தபோதிலும், தாங்கள் மையையும் அவர்களுக்குக் கல்வி பளியிடப்பட்ட பௌத்த துணைவன் ளுக்கிடையில் நடைபெற்றதாக ஒரு அது பழைய சிங்கள் நூல்களில் த்தை விமர்சிப்பதாக இருந்தது. மள இப்போதும் சமையல் அறைக்குள் கள். அதற்கு மேல் வேறு எதையும் இல்லை. இதிலிருந்து ஆண்களும் ான் பெண்களைக் கீழ்மைப்படுத்தி
வாக்குரிமைகளுக்குமான போராட்டம் ல்வி அபிவிருத்தியினால் தொழிற் தரவர்க்கத்துப் பெண்களிடையே
.

Page 61
உருவாகிற்று. அவர்களில் ஆசிரியர் இருந்தனர். அவர்களிற் சிலர் தேசிய ஆரம்பகாலத்தில் ஒரு புரட்சிகரமா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. விஜயக்கோன் என்ற ஆசிரியை. பாடல்களை ஆக்குவதில் திறமைய முஸ்லிம் கலவரங்களின்போது பொலி காவலில் வைத்தனர். பழைய பெ எதிராக கிளர்ந்தெழுங்கள் என்று . கூறியதாக, அப்போதைய பிரதம ெ கூறப்பட்டது. இலங்கை தேசிய காங்கி அதன் முதலாவது அமர்வில் பல ( குறிப்பிடக் கூடியவர்கள், நல்ல! தோட்டத்தொழிலாளர் தலைவரான ச செய்தார்) வங்காளத்தைச் சேர்ந்த க (காங்கிரஸ் தலைவர் பொன்னம்பலம் ஆவர். ஆசியாவிலும், ஆபிரிக்காவிலு முதலிற் பெண் களுக்கு வாக்கு ஆணைக்குழுவின் சிபாரிசின்படி 21வய வாக்குரிமை அளிக்கப்பட்டது. நடுத்தர வாக்குரிமை கிடைத்தது. அத ை வாக்குரிமை கிடைக்கவேண்டும் என் சீர்திருத்தவாதிகளும் போராடி வந்த வருகைதந்த சரோஜினி நாயுடு அ பேச்சுக்களால் இலங்கைப் பெண்களும் "மல்லிகா குலங்கன சமித்தியா" இணைந்த) பெண்கள் அமைப்பு, பெண்களுக்கு வாக்குரிமை கொடுக். முன்வைத்தது. அதனை முன் பெ ஆமோதித்தவர் அக்னஸ் த.சில்வ
1927ம் ஆண்டில் நடுத்தரவர்க்க பெற்ற பெண்களும் தேசியத ை போன்றோரின் மனைவிமாரும் சே யூனியன் என்ற அமைப்பை உருவாக் பெரிய பகிரங்கக் கூட்டமொன்றை தலைமை வகித்தவர் திரு எஸ். பா தாயாரான சீமாட்டி டயஸ் பண்ட நாட்டு ஆசிரியர்கள், தொழில்சார்தல்

களும் வைத்தியர்களும் அதிகமாக பாராட்ட அமைப்புகளுடன் சேர்ந்தனர். எ தேசியவமைப்பு இளம்லங்காலீக் இதனுடன் தொடர்புபட்டவர் நான்சி அவர் மிகுந்த ஆவேசமான தேசிய ள்ளவர். 1915ம் ஆண்டு பௌத்த, ஸார் அவரைச் சந்தேகித்து அவரைக் ருமைகளைக் கூறி, அன்னியருக்கு அவருடைய உணர்வூட்டும் பாடல்கள் பாலிஸ் அதிகாரியின் அறிக்கையில் ரஸ் 1919ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பெண்கள் பங்குபற்றினர். அவர்களில் ம்மா முருகேசன் (இவர் பின்பு த்திய வாகீஸ்வர ஐயரைத் திருமணஞ் நங்கூலி, மகேஸ்வரி செகராஜசிங்கம்
அருணாசலத்தின் மகள்) ஆகியோர் முள்ள நாடுகளில், இலங்கையிற்தான் தரிமை கிடைத்தது. டொனமூர் துக்கு மேற்பட்ட சகல பெண்களுக்கும் வர்க்க ஆண்களுக்கு 1912ம் ஆண்டில் னத் தொடர்ந்து பெண்களுக்கும் று பெண்கள் அமைப்புக்களும் ஆண் னர். 1922ம் ஆண்டில் இலங்கைக்கு வர்கள் தனது வாக்குவன்மை மிக்க க்கு உணர்வூட்டினார். 1925ம் ஆண்டில்
என்னும் (தேசிய காங்கிரசோடு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கப்பட வேண்டும் என்ற பிரேரணையை மாழிந்தவர் அஸ்லின் தொமஸ்,
ர.
கத்தைச் சேர்ந்த தொழிற்தகைமைகள் லவர்கள் தொழிற்சங்கவாதிகள் பந்து பெண்கள் வாக்குரிமைக்கான கினர். அவ்வாண்டு டிசம்பர் மாதத்தில்
நடத்தினார்கள். இக்கூட்டத்திற்குத் பிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவின் பாரநாயக்கா ஆவார். பல அன்னிய கைமை பெற்ற பெண்கள் பிரம்மஞான
55 -

Page 62
சபையினர், பல் வேறு இனக் கு இக்கோரிக்கையை ஆதரித்தனர். டொ அமைக்கப் பட்டு விசாரணைகள் வாக்குரிமைக்கான யூனியனும் சாட்சி வாக்குரிமை வேண்டும் என்பதை ஆ ை இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி அக்னஸ் த சில்வா. இவர் முதன்மு ஒருவரான வினிபிரட் நெல்லின் மரு பொறியிலாளரின் மகளும் ஆவர். இ
லூயிநெல் அவர்கள் தாராள நியாயபூர்வமாக சிந்திக்கும் தன்மை ெ சிறிய விடயங்களில் உயர்வு தாழ்வு இத்தகைய குடும்பப் பின்னணியில் வ இளவழக்கறிஞரான ஜோர்ஜ் த சி பிற்காலத்தில் அவர் தாராண் ை அரசியல் வாதியாகவும் அடக்கப் விளங்கியதோடு சமுதாய சீர் த என்பனவற்றிற்காகப் பாடுபடுபவராக வாக்குரிமைக்காகப் போராடியவர்களி சில்வா. 1928ம் ஆண்டு ஜோர்ச் த சில் வாதாட இங்கிலாந்து சென்றபோது சென்றார். டொனமூர் ஆணைக மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் வா போதிலும் அது நடைமுறைப்படுத்தப் சகலருக்கும் வாக்குரிமை வழங்க கிடைத்தபின் வந்த தேர்தலில் அக்னள் அதே தேர்தலில் நேசம் சரவணமுத்து மொலமுரே என்ற சிங்களப் பெண் சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட
வாக்குரிமை 1931ம் ஆண்டில் க பெண்கள் பல அமைப்புக்களை
ஆர்வத்தால் லங்கா மகில சமிதி, ெ உருவாக்கப்பட்டன. இவர் ஒரு இல்ல கனடா நாட்டு டாக்டர். இவர் வாக்கு அமைப்புகளிலும் இணைந்து செயற்பா செல்வாக்குள்ள ஆசிரியருடன் இ ை அமைப்பைக் கொழும்பில் உருவாக்கி
- 56

ழுக்களைச் சேர்ந்த பெண்கள் னமூர் ஆணைக்குழு 1928ம் ஆண்டில் ர் நடத்தியபோது, பெண்கள் பமளித்தது. இவர்கள் பெண்களுக்கு ணக்குழுவுக்கு வலியுறுத்திக் கூறினர். ச் சென்றவர் அதன் செயலாளாரான தலில் வைத்தியராக வந்த சிலரில் மகளும் போல் நெல் என்ற கண்டிய வர் பறங்கிய இனத்தைச் சார்ந்தவர்.
மனப்பான்மையும் மனித நேயமும் காண்டவரும் ஆவார். சமுதாயத்தில் பார்ப்பதை அவர் விரும்பவில்லை. பந்த அக்னஸ் வழமை மீறி சிங்கள பல்வாவைத் திருமணம் செய்தார். மக் கொள்கையுடைய தேசிய பட்ட மக்களின் நண்பராகவும் ருத்தம், சர்வஜன வாக்குரிமை கவும் விளங்கினார். பெண்களின் ல் முதன்மையானவர் அக்னஸ் த வா சர்வஜன வாக்குரிமைகளுக்காக அக்னஸ் த சில்வாவும் உடன் குழு முதலில் 30 வயதிற்கு ாக்குரிமையுண்டென மட்டுப்படுத்திய பட்டபோது, 21வயதிற்கு மேற்பட்ட ப்பட்டது. சர்வஜன வாக்குரிமை ) போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். து என்ற தழிழ் டாக்டரும், அலடின் னும் வெற்றிபெற்று முதன்முதலில் பெண்கள் ஆயினர்.
கிடைத்த பின்னர் நடுத்தரவர்க்கத்துப் உருவாக்கினர். மேரிரத்தினத்தின் பண்கள் அரசியல் யூனியன் என்பன ங்கைத் தமிழரை மணஞ் செய்த மை பற்றிய பிரசாரத்திலும் ஏனைய டார். அன்னம்மா முத்தையா என்ற ணந்து தமிழ்மகளிர்யூனியன் என்ற எார். பெண்கள் முன்னேற்றத்திற்காக

Page 63
உழைத்த இன்னுமொரு செல்வா. நவரட்ணம். இவர் "தமிழ் மகள்" சஞ்சிகை ஒன்றைப் பதிப்பித்து நடாத்தி மேற்குலக செல்வாக்கினால் வாக்குரிமைக்காகப் போராடி ஏனை வெற்றிபெற்ற போதிலும், அதன் - பங்கு மிகவும் குறைவாகவே இருந்து வீதத்திற்கு மேல் பெண்களின் பிரதி ஆட்சியில் பெண்களின் பங்களிப்பு குற அரசியலில் போட்டியிட்டு வெற்றிய பெற்றவர்கள், பொதுவாகக் கணவர் அரசியலுக்கு வந்தவர்கள் ஆவர். இ சக்தியைச் சொத்துரிமையைப்போ என்பதாகும். திருமதி சிறிமாவோ 1 இருந்த தனது கணவனின் மரணத்
மதநடவடிக்கைகளுக்குப் பு; இயக்கங்கள் கலாசார மறுமலர்ச்சிக்கு நிலைகளும் ஏற்பட்டன. சிங்கள தமிழ் என்ற புதிய பிரிவு தோன்றியது. இ நிகழ்வுகளையும் கருத்துக்களையும் 1914ம் ஆண்டில் மங்களநாயகம் செய்யப்படும் திருமணங்களைக் க எஸ். செல்லமாள் பெண்களை பாதிக் சீர்திருத்தத்தின் அவசியத்தை வலி மேலும் இந்த நாவல் கள் நல் எதிர்ப்புக்குள்ளாகிய பழைய சமூ அளிக்கவும் பயன்பட்டன. அக்கால நாவலாசிரியராக விளங்கியவர் பியது இந்திய இலங்கைப் பெண்களின் குடும்பத்தில் எவ்விதம் கீழப்படிவ எழுதியதற்காகப் புகழப்பட்டார். விடுதலைக்காக அவர்கள் போராடு
கல்வியின் பயனால் பென கொண்டமை, அவர்களை ஆரம்பத்
வாக்களிக்கும் உரிமைக்காகவும் அவர்கள் சமூகசேவைகளிலும் பலங்கொள்ளக்கூடிய சமூகப்பிரச்

க்குள்ள தமிழ்ப்பெண், மகேஸ்வரி என்னும் பெண்கள் விடுதலைக்கான னார். இலங்கைப் பெண்கள் குறிப்பாக அறிவு பெற்றனர். இலங்கை, ப நாடுகளுக்குமுன் போராட்டத்தில் அரசியற் கட்டமைப்பில் பெண்களின் நது. தேசிய சட்டமன்றங்களில் நாலு நிதித்துவம் இருந்ததில்லை. உள்ளுர் இப்பிடத்தக்க அளவில் இருக்கவில்லை. ட்டித் தங்களுக்கு என இடத்தைப் அல்லது தந்தையின் மரணத்தினால் தன் பொருள், ஆண்களின் அரசியல் ல் அவர்கள் பெற்றுக்கொண்டனர் பண்டாரநாயக்கா பிரதம மந்திரியாக நின் பின்பே அரசியலுக்கு வந்தார்.
த்துயிர் அளிக்கப்பட்டதும் தேசிய த வழிவகுத்தன. இதனால் பாதகமான இலக்கியங்களில் நாவல் இலக்கியம் வ்விலக்கியப் பிரிவைச் சிலர் சமகால பிரபலமாக்கப் பயன்படுத்தினார்கள். தம்பையா, பெற்றோரால் ஒழுங்கு ண்டித்து ஒரு நாவலை எழுதினார். க்கின்ற பிரச்சினைகள் பற்றியும் சமூக யுறுத்தியும் நாவல்களை எழுதினார். வீன சமுதாயக் கருத்துக்களின் கப் பெறுமானங்களுக்குப் புத்துயிர் மத்தில் மிகப் பிரபல்யமான சிங்கள ரஸ்ஸ சிறிசேனா. இவர் புராதன காலத்து
பாரம்பரியம் பற்றியும், அவர்கள் Tக நடந்தார்கள் என்பது பற்றியும் அவர் பெண்கள் கல்விகற்பதையும், வதையும் கடுமையாக விமர்சித்தார்.
எகள் தங்களைப்பற்றி உணர்ந்து தில் அரசியல் உரிமைகளுக்காகவும் போராட்டங்களில் ஈடுபடச் செய்தது. ஈடுபட்டனர். ஆனால் கிளர்ச்சி மூலம் னைகள் அதிகம் இருக்கவில்லை.
57

Page 64
சாதி என்பது சமூக அடுக்கமைவின் அது இறுக்கமானதாக இருக்க பெண்களுக்கும் சுன்னத்து செய்யும் எடுத்துக்காட்டக்கூடிய சித்திரவதையோ பெண்களுக்கு சுன்னத்து செய்தல் | அது பகிரங்கமான பிரச்சினையாக்கப்பு பிரச்சினை சீதனம் பற்றியதாக இ திருமணச்சடங்கில் சீதனம் முக்கிய ப சீதனவழக்கம் மனைவியின் சுதந்திரத் ஒரு வழியாகத்தான் ஏற்படுத்தப்பட்டது அது வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. அத அற்றுப்போய்விட்டது. உண்மையில் சீத் வேண்டும் என்ற குரல் பெண்கள் எழுப்பப்படவில்லை.
1938ம் ஆண்டு ஒக்டோபா சட்டவிரோதமாக்கப்பட வேண்டும் என்ற வரப்பட்டது. சீதன வழக்கத்தால் பல முடியாதிருக்கின்ற நிலை பற்றிப் பலர் ே அழகல்ல என்றும் பேசப்பட்டது. இ வாக்கினால் தோல்வியுற்றது.
1944ம் ஆண்டில் நடுத்தரவர் தகைமைகள் பெற்ற பெண்களும் இ ை மாநாடு என்ற அமைப்பை ஏற்படுத்திக் தொடர்பான பல சட்ட, பொருளா, முன்வைத்தது. இது பல ஆசிய 1ெ நடத்தியது. இதன் தலைவியாக எஸ்லி பணிபுரிந்தார். இவர் இலங்கையி சித்தியடைந்தவர். இவை தவிர இரண் இணைப்பின் தலைவியாகவும் பணி பெண்கள் மகாநாட்டின் செயலாளர் வருடங்களாகப் பணிபுரிந்தார். இவர் அமைப்பாளர்களில் ஒருவராவார்.
தொழில் செய்யும் பெண்களின்
இப்போராட்டங்கள் நடுத்தரவர்க்க அரசியல் சமவுரிமை என்பனவற் அதேவேளையில் தொழிலாளவர்க்கப்
- 58

ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் வில்லை. முஸ்லிம் சமூகத்தில் வழக்கம் இருந்தது. தவிர அதிகம் காயப்படுத்துதலோ இருக்கவில்லை. மிக இரகசியமாக நடத்தப்பட்டதால் டவில்லை. மிகவும் விவாதிக்கப்பட்ட ருந்தது. இந்தியாவைப் போலவே குதியாக இருந்தது. பழைய மரபுப்படி தையும் சுயகௌரவத்தையும் பேணும் து. ஆனால் தற்கால சமுதாயத்தில் கனால் உளரீதியான தொடர்பு என்பது தனம் கொடுக்கும் வழக்கம் நீக்கப்பட இயக்கங்களிடமிருந்து ஒருபோதும்
ர் மாதம் சீதனம் கொடுப்பது D பிரேரணை சட்டசபையில் கொண்டு ஏழைப்பெண்கள் திருமணம் செய்ய பசினர். சீதனம் கேட்பது ஆண்மைக்கு நந்தபோதிலும் இப்பிரேரணை ஒரு
க்கப் பெண்களும் தொழில் சார் ணந்து அகில இலங்கைப் பெண்கள் எார்கள். இந்த அமைப்பு, பெண்கள் தார, அரசியல் கோரிக்கைகளை பண்கள் மாநாடுகளை கொழும்பில் ன் டெரனியகல பல ஆண்டுகளாகப் ல் முதன்முதலாக பரீஸ்டராகச் டு தடவைகளில் சர்வதேச பெண்கள் புரிந்திருக்கிறார். அகில இலங்கை பாக எலிநோர் த சொய்சா, பல வட இங்கிலாந்தின் தொழிற்கட்சி
போராட்டங்கள்: த்து பெண்களின் கல்வி, வாக்குரிமை, றிற்காக மேற்கொள்ளப்பட்டன. பெண்கள் பொருள்சார்ந்த நன்மைகள்,

Page 65
ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமசம் இடங்களில் கூடிய வசதிகள் வேண் இவற்றிற்கு வாதிட்டவர்கள் எல்லோ வந்தவர்கள் அல்ல. ஏனைய நாடுகள் ஆனது நடுத்தரவர்க்கத்து அறிவாளர்கள் என்பவர்களால் வழிநடத்தப்பட்டது. சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் தேயில் செய்த பெண்தொழிலாளிகள் ஆவர். 1 33 சதமும் பெண்களுக்கு 25 சதமும் ஆனால் பெண்கள்தான் மிக முக் கொழுந்தெடுத்தலைச் செய்தனர். ஆகக்குறைந்த சம்பளம். அவர்கள் பொதுவாக மரணிக்கும் விகிதம், பிரச விகிதம் என்பன மிகக் கூடியனவாக பெண்களில் 98.5 வீதமானவர்கள் எழு 52 ஆகக் குறைந்துள்ளது. இன்றும் பொதுவான மரணங்கள், பிரசவத்தின் அதிகமாகவும் கல்வியறிவு விகிதம்
நகரங்களில் 19ம் நூற்றாண்டில் தொழிற்சாலைகளிலும் ஏனைய இ வந்த தொழிற்பயிற்சியற்ற பென தெரிவுசெய்வதிலும் பொதி செய்வதில் பெண்கள் தென்னந்தும்புத் தொழி அத்துடன் தேயிலை பொதி செய்தல் வேலைகளையும் தெருக்கள் அபை அத்துடன் பெண்கள் வீடுகளில் அ உணவுக்காகவும் வேலை செய்தனர். ஒரு சில ரூபாய்கள்தான். பெண்கள் சம்பளமே பெற்றனர். மிகவும் கவ ஒரு பகுதியினர் தினக்கூலிக்காக கே வாரத்திற்கு வேலை செய்வோர் 0 வகையான அடக்குமுறைகளுக்கும் ! மிகமோசமாகச் சுரண்டப்பட்டவர் இருந்தபோதிலும் அங்கு தொழிற்ச தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு தொழிற் சங்கங்கள் ஆரம்பிக் அடிமைகளைப் போல் அடக்கி ! ஒருங்கிணைந்து தொழிற்சங்கம் அன.

பளம் என்பனவற்றிற்காகவும் தொழில் டும் என்பதற்காகவும் போராடினர். நம் தொழிலாளவர்க்கத்தில் இருந்து மளப் போலவே தொழிற்சங்க இயக்கம் ள், தொழில்சார் தகைமையுடையோர் 19ம் நூற்றாண்டில் மிகமோசமாகச் மல, இறப்பர் தோட்டங்களில் வேலை 930களின் முற்பகுதியில் ஆண்களுக்கு > நாட்சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. கியமான வேலையான தேயிலைக் அப்பெண்களுடைய சம்பளம் தான் டையே எழுத்தறிவின்மை விகிதம், வத்தில் மரணிக்கும் விகிதம், சிசுமரண
இருந்தன. தோட்டத் தொழிலாளப் கத்தறிவற்றவர்கள். இன்று அத்தொகை » இலங்கையில் இவர்களிடையே போது மரணித்தல், சிசுமரணம் என்பன
குறைந்தும் காணப்படுகின்றது.
மிகக்குறைந்த சம்பளம் பெறுபவர்கள், டங்களிலும் குற்றேவல்கள் செய்து ன்களாவர். பலர் கோப்பி விதை லும் ஈடுபட்டிருந்தனர். 1880 தொடக்கம் ற்சாலைகளில் வேலை செய்தனர். , கருங்கல் தெரிவு செய்தல் போன்ற மக்கும் வேலைகளையும் செய்தனர். டிமைகள்போல் வசிப்பிடத்திற்காகவும் இங்கும் அவர்களுடைய மாதச்சம்பளம் ர் ஆண்களிலும் பார்க்கக் குறைந்த ஓடப்பட்டுத் தொழில்புரியும் இன்னும் வலைசெய்யும் வீட்டு வேலையாட்கள், போன்றவர்கள். இவர்கள் பல்வேறு சுரண்டல்களுக்கும் ஆளாக்கப்பட்டனர். கள் தோட்டத்தொழிலாளர்களாக ங்கங்கள் இருக்கவில்லை. கோப்பித் 100 ஆண்டுகளுக்குப் பின் தான் 5 கப் பட் டன. தொழிலாளர்கள் வைக்கப்பட்டிருந்ததால் அவர்கள் மக்க முடியவில்லை. தொழிலாளர்கள்
59 -

Page 66
தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேலை பயன்படுத்தினர். ஆனால் இது தெ இச் சட்டப்படி பல பெண்களுக்கு விதிக்கப்பட்டது. 1916ம் ஆண்டு ! விளம்பரத்தை ஆதாரங்காட்டிப் பேசின கூலிகள்" ஆறுபேரைப் பிடித்துத் த வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிரு கையில் குழந்தையை ஏந்தியபடியும் சுகயீனமுற்ற தோற்றத்துடன் ஒரு பெ 1915ம் ஆண்டில் சமூகசேவைலீக், தொழில் தொடர்பான தண்டனை . தெரிவித்தது. ஆனால் சட்டமா அதி இதனை எதிர்த்துக் குரல் கொடுக்கப் விதிக்கப்பட்டது.
ஆரம்பகாலத்தில், ஆண்கள்தான் ஆனால் 1923ம் ஆண்டு பொது பங்குபற்றினர். இந்த வேலை நிறுத்த ஏ.ஈ.குணசிங்க இதனைத் தொழிலாளர்களிடையே அவர் மிகவும் வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங் உடையணிந்த புரட்சிகரமான
குணசிங்காவிற்கு எதிரானவர்கள் இழித்துரைத்தனர். இப் பெண்கள் செய்பவர்களும் சிறுவியாபாரிகளும் | தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் ஹூனுப்பிட்டியைச் சேர்ந்த எமாலியா பிரபலமான, 1929 திராம்வண்டி வேன் கம்பனி முதலாளிக்கு, ஒரு பாம்பை மா எமிநோனா என்பவர்கள் பிரித்தானிய
இவர்கள் யாவரிலும் அதிகம் போராளி இசபெல்லாகாமி என்னும் எ பெண். இவர் காலனித்துவ ஆப் சட்டவிரோதமாகக் கருதப்பட்டிருந்த போராடியவர். இவர் விறகு வெட்டும் தெ அவரது பெற்றோர் இறந்ததனால் ஏழு நிர்ப்பந்திக்கப்பட்டவர். 1920இல் ஒரு | இவர், ஒரு சிறந்த பேச்சாளருமாவர். தி
- 60

மக்குப் போகாமல் தப்பியோடுவதைப் ாழிலாளர் சட்டப்படி, குற்றமாகும். க் கடூழியச் சிறைத்தண்டனை பொன்னம்பலம் அருணாசலம் ஓர் பார். அவ்விளம்பரத்தில் "தப்பியோடிய கருபவர்களுக்கு 50ரூபா சன்மானம் ந்தது. அவ்விளம்பரப்படத்தில், , இன்னுமொரு குழந்தையுடனும், பண் இருந்தாள் என்று கூறப்பட்டது.
பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் விதிக்கப்படக்கூடாது என எதிர்ப்புத் பர் இதை ஏற்கவில்லை. எனினும் பட்டது. 1922ம் ஆண்டில் அச்சட்டம்
ஏ வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். வேலைநிறுத்தத்தில், பெண்களும் த்தத்தை முன்னின்று நடத்தியவர் தொடர்ந் து நகரப் புறப் பெண் ற பிரபல்யமானார். அதன்பின்பு வந்த களிலும் ஊர்வலங்களிலும் சிவப்புநிற பண்கள் பிரபல்யமானார்கள். இவர்களை மீன்காரிகள் என தொழிற்சாலைகளில் வேலை ஆவர். அவர்கள் துணிவுடன் சகல லும் ஈடுபட்டனர். இப்பெண்களில்
காமி என்பவர் குறிப்பிடத்தக்கவர். லைநிறுத்தத்தில் இவர் திராம்வண்டிக் லையாகப் போட்டவர். பவிஸ்தினாகாமி, நிறுவனங்களில் வேலை செய்தனர்.
அறியப்பட்ட தொழிலாளிவர்க்கப் பனாத்தமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சிக்காலத்தில் தொழிற்சங்கங்கள் வேளையில் தொழிலாளிகளுக்காகப் தாழில் செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். - வயதிலேயே வேலை செய்து வாழ புரட்சிகரத் தொழிற்சங்கத்தில் சேர்ந்த ராம் வண்டி வேலைநிறுத்தத்தின்போது
)-

Page 67
பல கூட்டங்களையும் ஆர்ப்பாட்டங்கள் அரசியலிலும் ஈடுபட்டவர். மாநகரம் தேர்தல்களின் போது வீடுவீடாகச் வாக்குச் சேகரித்த அவர் "கப்டன்" எ .
1930களின் ஆரம்பத்தில் பெண். தன் ணுணர் வுற்று, நகரத் தொ! தொழிலாளர்களோடும் போராட்டங்களில் தொழிலாளர்களிடையே கே.நடேசன் முதன் முதலில் தொழிற்சங்கங்கள மனைவியரும் அவர்களோடு சேர்ந்து ( நல்லம்மா சத்தியவாகீஸ்வர ஐயர் தொழிலாளர் களுக்காகப் கோதண்டராமநடேசஐயர், பொதுக்கூப் துன்பங்களைப் பாட்டாகப் பாடிப் பரப் ஆண்டின்பின் தோட்டத் தொழிலாளர்கள் நடவடிக்கைகளில் ஆர்வத்தோடு ஈ கோகிலம் சுப்பையா தோட்டத் தொழில் பற்றிப் பல நாவல்களை எழுதியிருக் பெண்கள், தொழிலாளர் இயக்கங்க இவர்களில் டாக்டர் சத்தியவாகீஸ்வர் குணசிங்க, திருமதி றிச்சாட் சில்வா, ஜெயவர்தன என்போர் மிக ஆர்வத் ஜெயவர்த்தன ஒரு தாதியாகப் பணி காலத்தில் தெகிவளை, கல்கிசை நகர
பின் , ஆடத் "
இடதுசாரி இயக்கமும் பெண்கல்
1930களின் முற்பகுதியில் தீவிரம் சோசலிஷ்டுகளும் சேர்ந்து நாடெங்கிது தேசிய சுதந்திரத்திற்காகப் போராடுவது தீவிரமான சில பெண்களையும் சம்பவங்களால் தூண்டப்பட்ட ஆசிரி படைவீரர்களுக்கு நிதிதிரட்டுவத ஆரம்பிக்கப்பட்டதற்கு எதிராக ( எதிர்ப்பாளர்களால் 1933ம் ஆண்டு . பெண்கள் அதிக ஈடுபாடு காட்டின டொறீன் விக்ரமசிங்க, இவர் ஒரு - கல்விகற்று இலங்கைக்கு வந்து சு

ஒளயும் நடத்தினர். இசபெல்லாகாமி பைத் தேர்தல், அரசாங்கசபைத் சென்று ஏ.ஈ குணசிங்கவுக்காக ர அழைக்கப்பட்டார்.
நள், கருத்தியலிலும், அரசியலிலும், பிலாளர் களோடும் தோட்டத் ல் இணையத் தொடங்கினர். தோட்டத் ஐயரும், சத்தியவாகிஸ்வர ஐயரும் ள உருவாக்கினர். அவர்களது தொழிலாளர்களுக்காக உழைத்தனர். ஒரு வைத்தியர். அவர் தோட்டத் ாடு பட்டு வேலை செய் தார். டங்களில் தோட்டத் தொழிலாளரின் ரப்பை உண்டு பண்ணினார். 1945ம் ளாக இருந்த பெண்கள் தொழிற்சங்க டுபடத் தொடங்கினர். இவர்களில் பாளர்களின் துன்பமயமான வாழ்க்கை கிறார். நகர்ப்புறத்திலும் பல ளில் ஆர்வத்தோடு பங்குபற்றினர். ரஐயர், ஆன் பிறீஸ்ரன், கரோலின் - ஏவா, ஜெனி பர்னாந்து, மட்லின் நதுடன் செயற்பட்டவர்கள். மடலின் புரிந்தவா. இரண்டாம் உலகயுத்த சபையில் அங்கத்தவராக இருந்தார்.
ளும்:- மான தேசியக் கொள்கையாளர்களும் லும் இளைஞர் லீக் என்ற சங்கத்தை, கற்காக அமைத்தனர். இந்த அமைப்பு கவர்ந்தது. குறிப்பாக இந்திய ைேயகள் கவரப்பட்டனர். முன்னாள் ற்காக பொப்பிமலர் விற்பனை சூரியமலர் இயக்கம் ஏகாதிபத்திய ஆரம்பிக்கப்பட்டது. இவ்வியக்கத்தில் ர். இதன் தலைவராக இருந்தவர் ஆங்கிலேயப் பெண். இங்கிலாந்தில் ஜாதா வித்தியாலயத்தின் அதிபராக
1.

Page 68
இருந்து, டாக்டர் எஸ்.ஏ . விக்ரமசிங் ஆனந்தா பாலிகா வித்தியாலய இருந்தபோது ஆசிரியர்களைத் திரட் செய்தார். இந்த இயக்கத்திற்கான திகதி சூரியமலரை அணிந்து உங்கள் வெளிப்படுத்துங்கள். ஏகாதிபத்திய யுத் உறுதிப்படுத்துங்கள், ஒவ்வொரு கு யுத்தம் என்பவற்றுக்கு எதிரான அடி, சுதந்திரத்திற்காகவும் அணியுங்கள்" அல்விஸ்சும் எழுதினர். மஞ்சள் நீ மாணவிகளும் செய்தது மட்டுமா? எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவற் ை இந்தச் சூரியமலர் சின்னங்களை விற் சாதிப்பெண் ஒருவரைக் கொழும்பிலு கல்வி கற்கவைத்தனர். இதன் மூல என எடுத்துக்காட்டினர்.
1934ம் ஆண்டில் நாட்டில் மே மோசமான பணவீக்கத்தாலும், நே மடிந்தனர். சூரியமலர் இயக்கத் பெண்களும் நோய் கடுமையாகத் பிரதேசங்களுக்குச் சென்று மக்களுக் இயக்கமும் சூரியமலர் இயக்கமும் வேலைநிறுத்தத்தை முன்னின்று ந இந்த நாட்டின் முதலாவது சோச கட்சியாக அமைந்தது. இக்கட்சியின் விக்கிரமசிங்க, செலீனா பெரேரா பெண்கள் இருந்தனர். இவர்கள் | தொடர்புகளைத் தொடர்ந்து வை அறியப்பட்ட தேசியப் போராட் சட்டோபாத்தியாய 1937ம் ஆண்டில் நாட்டின் பல பகுதிகளுக்கும் லங். சென்று பல கூட்டங்களில் பேசினா
1930 - 1940 காலப்பகுதியில் சேர்ந்த இளம் பட்டதாரிப் பெண்கள் ஈடுபாடு கொண்டனர். இவர்களில் விக்ரமசூரியாவும் லங்கா சமசமாஜ சேர்ந்து செயற் பட்டனர். லங்க
- 6

காவைத் திருமணஞ் செய்தார். பின்பு
அதிபரானார். இங்கு அதிபராக டி சூரியமலர் இயக்கத்தில் பணிபுரியச் துண்டுப்பிரசுரத்தில் "நவம்பர் 11ம் எ சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் தத்தை ஆதரிக்க மறுக்கிறோம் என்பதை ரியமலரும் ஏகாதிபத்தியம், பாசிசம்,
சூரியமலரை சமாதானத்துக்காகவும் என எலீன் வீரசேகரவும் கெலன் டீ றே சூரியமலர்களை ஆசிரியர்களும் ன்றி காலனித்துவ ஆட்சியாளரின் மறத் தெருக்களில் நின்று விற்றனர். ற பணத்தைக்கொண்டு மிகத் தாழ்ந்த பள்ள சிறந்த பௌத்த பாடசாலையில் மம் சாதியமைப்பை எதிர்க்கமுடியும்
லரியாநோய் பரவியது. அக்காலத்தில் மாயாலும் மக்கள் ஆயிரக்கணக்கில் தினரும், அரசியலில் ஈடுபாடுள்ள தாக்கிய, கேகாலை , றூவான்வல கு உதவினார்கள். மலேரியா எதிர்ப்பு சேர்ந்து புடவைத் தொழிலாளர்களின் டத்தின. இவையிரண்டும் இணைந்து லிசக் கட்சியான லங்கா சமசமாஜக் 5 தீவிரவாதப் போக்குள்ள டொமீன்
ஆசன் த சில்வா போன்ற பல இந்திய அரசியல் இயக்கங்களுடன் த்திருந்தனர். இந்தியாவில் மிகவும் டவீராங்கனையான கமலாதேவி இலங்கைக்கு வருகைதந்தார். அவர் நாசமசமாஜக்கட்சித் தலைவர்களுடன்
கொழும்புப் பல்கலைக்கழகத்தைச் 1 இடதுசாரி இயக்கங்களில் தீவிர
விவியன் குணவர்த்தனவும், சீதா கட்சியிலும், கம்யூனிஸ்ட்கட்சியிலும் சமசமாஜக் கட்சி 1940 ஆண்டில்
2

Page 69
தடை செய்யப்பட்டுத் தலைவர்கள்  ை தங்கள் மனைவியருடன் இந்தியாவும் சமசமாஜக் கட்சியின் பெண் அங்கத் குணவர்த்தன, குசுமா குணவர்த்தன, கல்கத்தாவில் தொழிற்சங்க வே சென்னையில் தங்கிவிட்டார். குசும இலங்கைக்கு அனுப்பப்பட்டார். செய்யப்படவில்லை. இப்பெண்களி பெண்களினதும் அரசியற் செயற்பாடுகள் நாடுகளைப்போல, இங்கும் இடதுசாரி சில சோவியத்யூனியனை ஆதரித்து புரட்சிகர சிந்தனை கொண்ட பொன் ஒன்றுபடுத்துவதில் தங்களுக்கும் ! பெண்கள் முன்னணி ஒன்றை அமைத்த பெண்களுக்கு எதிரான வேற்று
நோக்கமாக இருந்தது. இதனை இரவு
1948ம் ஆண்டு மார்ச் மாத கொண்டாட சகல இனத்துவக்குழு அனைவரையும் அழைத்திருந்த செயற்பட்டவர்களில் தலைவியா லுடொவைக், விமலா விஜயவர்தன கந்தையா, விவியன் குணவர்தனா 6 அரசின் நிர்வாக சேவையிலும், எழுதும் வேற்றுமை காட்டாது அனுமதியளிக் சேரிகளில் வாழ்வோரின் வாழ் செய்யவேண்டும் என்றும், உயரும் போராடியது. இம் முன்னணி இரண்( ஆதரவில் தங்கியிருந்தது. லங்க போகமுடியாமல் கம்யூனிஸ்ட் கட்சி இவ்வமைப்பு ஒருவருடகாலம்தான் செயற்பாட்டிற்குப் பத்திரிகைகள் மூ அது பெண்கள் விடயமாகப் பலதா கட்சிகளில் தங்கியிருக்க வேண்டிய ( முடியாது போய்விட்டது. சுதந்திர உருவாக்கச் சிலர் முயன்றபோதும்

கது செய்யப்பட்டனர். பின் அவர்கள் குத் தப்பியோடினர். இதில் லங்கா தினர் செலீனா பெரேரா, கரோலின் என்பவர்கள் அடங்குவர். செலீனா லைகளில் ஈடுபட்டார். கரோலின் ( இந்தியாவில் கைது செய்யப்பட்டு விவியன் குணவர்த்தன கைது எதும் ஏனைய தீவிரப்போக்குள்ள [ தொடர்ந்தும் நடைபெற்றன. ஏனைய இயக்கம் பல பிரிவுகளாகப் பிரிந்தது. ம், சில கண்டித்தும் செயற்பட்டன. ன்கள், இடதுசாரி இயக்கங்களை பங்குண்டு என நினைத்து ஐக்கிய னர். சோசலிஷத்தை வென்றெடுப்பதும் மமகளை ஒழிப்பதும் அவர்களது ன்டு இடதுசாரிக் கட்சிகள் ஆதரித்தன.
ம் சர்வதேச மகளிர் தினத்தைக் க்கள், தொழிலாளவர்க்கப் பெண்கள் னர். இதற்காக ஆர்வத்தோடு எ டொறீன் விக்கிரமசிங்க, எடித் , நோபல் ராஜசிங்கம், பரமேஸ்வரி ரன்போர் அடங்குவர். இந்த அமைப்பு வினைஞர் சேவையிலும் பெண்களுக்கு, கப்பட வேண்டும் எனப் போராடியது. க்கை நிலைகளை அபிவிருத்தி
வாழ்க்கைச் செலவுக்கெதிராகவும் தி முக்கிய இடதுசாரிக் கட்சிகளின் ா சமசமாஜக் கட்சியுடன் ஒத்துப் பின்வாங்க, முன்னணி செயலிழந்தது. செயற்பட்ட பொழுதிலும், அவர்களின் மலம் அதிக பிரபலம் கிடைத்தது. க்கங்களை ஏற்படுத்தியது. அரசியல் சூழ்நிலையால் இவ்வமைப்பு செயற்பட மானதொரு பெண்கள் அமைப்பை
அது வெற்றியளிக்கவில்லை.
53 -

Page 70
முடிவுரை :
பெண்கள் அமைப்புகளின் தே விடுதலைக்கான முயற்சிகளின் பயன் தன்மைகளையும் அது பிரதிபலித்த பேச்சுவார்த்தைகள் மூலமும், படிப்பு பெறப்பட்டது. பெண்கள் இந்த இயக்க பெண்கல்வி, வாக்குரிமை, நீதிச்சம், கொண்டனர். இதன்மூலம் படிப்படியா அடையமுடியும் என்பதற்கு இலங்கை அதேசமயம் இத்தன்மை சில மட் பெண்களுக்கான இயக்கங்கள் சமூக அவை தந்தைவழி மரபுரீதியான சமூக குடும்பத்திற்குள்ளே பெண்களின் கீழ் எதிர்க்கவில்லை. இந்தவிதத்தில் ஜப் நாடு எதிர்மாறாகவே இருக்கிறது. ஜப் பால்நிலை என்பனவற்றையே எதிர்த்து பெண்கள் தற்போதுள்ள நிலைகளை ம தொடர்புகளுக்கு அப்பால் செல்ல வளர்ச்சியினால் அவர்கள் பழைய மாறியிருக்கிறார்கள். மிகமோசமான மு பெண்கள் பெண் விடுதலைக்கான செய்யவில்லை என்பதற்கும், சU முயற்சிக்கவில்லை என்பதற்கும் இலங் இந்தவிதமான பின்னணி இருந்தமையா பிரதமரையும் பல தொழில்சார் தகை பொதுவான சமூகக்கட்டமைப்பை மாற் மாற்றப்படாமலும் உருவாக்கமுடிந்தது
*
- 64

மாற்றம், வளர்ச்சி என்பன தேசிய னாக ஏற்பட்டன. அதனால் அதன் 5து. சுதந்திரம், சமாதானமான ப்படியான வளர்ச்சிகள் மூலமும் கங்களோடு சேர்ந்து இயங்கியதால், த்துவம் என்பனவற்றைப் பெற்றுக் ன திட்டங்கள் மூலம் முன்னேற்றம் உதாரணமாக இருக்கிறது. ஆனால் டுப்படுத்தல்களையும் விதிக்கிறது. - எல்லைகளுக்குள் செயற்பட்டன. கக்கட்டமைப்புகள் என்பவற்றையோ, ழ்மைப்படுத்தப்பட்ட நிலையையோ பான் போன்ற நாடுகளுக்கு எமது பானில் பெண்கள் குடும்பவமைப்பு, நிற்க ஆரம்பித்துவிட்டனர். நகர்ப்புறப் Tற்றியமைக்கவோ சில பொருளாதார வோ முயற்சிக்கவில்லை. கல்வி
மரபுரீதியான சமூகத்திலிருந்து -றையில் நடத்தப்படாத தன்மையால் - அமைப்புகளை அபிவிருத்தி ஓக எல்லைகளை மீறிச் செல்ல பகை ஒரு உதாரணமாக இருக்கிறது. ரல்தான் இலங்கையால் ஒரு பெண் மையுள்ள பெண்களையும் நாட்டின் றாமலும் பெண்களின் கீழ்மை நிலை

Page 71


Page 72
உசாத்துணை
Asthana, Pratima The Women's Move
Basham A.L. The Wonder that was Ino
Basu, Aparna ‘The Role of Women in B.R. Nanda (ed.) Indian Women from Pu
Basu, Krishna ‘Movement for Emancip in R. Ray et al. Role and Status of V 1978).
Buultjens, A.E. ‘How I Became a Bud
Chakravartty, Renu Communists in In Publishing House, New Delhi, 1980).
Cobb, Betsey ‘Kamaladevi Chattopao vol. 7, no. 1, January-March 1975.
Cousins, Margaret The Awakening 1922).
Denham, D.B. Ceylon at the Census of 1912).
Desai, Neera Women in Modern India
De Silva, Colvin R. Ceylon unde Apothecaries, Colombo, 1952).
Everett J.M. Women and Social Chan
Gandhi, M.K. India of my Dreams, co Publishing House, Ahmedabad, 196
Gopal, S. Jawaharlal Nehru, A Biograp
Haldar, Gopal Vidyasagar-A Rea: House, New Delhi, 1972).
Heimsath, Charles H. Indian Natio (Princeton University Press, 1964).
Jayawardena, Kumari The Rise of th University Press, North Carolina, 1972

நூல்கள்
ment in India (Delhi, 1974)
dia (London, 1954).
the Indian Struggle for Freedom', in urdah to Modernity (New Delhi, 1976).
nation of Women in the 19th Century', Vomen in Indian Society (Calcutta,
Bhist' (Colombo, 1899).
dian Women's Movement (People's
Ihyaya', Bulletin of Asian Scholars,
of Asian Womanhood (Madras,
1911 (Government Printer, Colombo,
(Bombay, 1957).
er British Occupation (Colombo
ge in India (Delhi, 1979).
ompiled by R.K. Prabhu (Navajivan
-2).
phy (London, 1975).
ssessment (People's Publishing
onalism and Hindu Social Reform
e Labor Movement in Ceylon (Duke
2).

Page 73
Jayaweera, Swarna ‘Women and Sri Lanka (University of Colombo,
Jinarajadasa, C. The Golden Bool Theosophical Publishing Society, A
Kaur, Manmohan Women in In Publishers Private Ltd, New Dei
Kulke, Eckehard The Parsees in India (Vikas Publishing House, New Delhi,
Lakshmi, C.S. The Face Behind the M Publishing House, New Delhi, 1984)
Madhavananda, Swami and Majuma of India (Advaita Ashrama, Calcutta,
Mazumdar, Vina ‘The Social Reform Nehru', in B.R. Nanda (ed). Indian W Delhi, 1976).
Mehta, H.B. Women's Emancipation
Mies, Maria Indian Women and P; 'Indian Women and Leadership' in B
vol.7, no.1, 1975.
Mukherjee, Radhakamal ‘Great Indi: in S. Madhavananda and R. Majuma
1953).
Mukherjee, S.N.'Raja Rammohun R Women in Bengal’ in Michael Allen India and Nepal (Australian National
Nag, Kalidas and Burman, Debaj Rammohun Roy (Government of Ind
Nanda, B.R. (ed.) Indian Women from
Nanavutty, Piloo The Parsis (Nation
Naravane, V.S. Sarojini Naidu - An In (Orient Longmans, New York, 1975).
Overstreet, G.D.and Windmiller, M.

Education', in Status of Women - 1979).
of the Theosophical Society (The Iyar, Madras, 1925).
lia's Freedom Struggle (Sterling ni, 1985).
, A Minority as Agent of Social Change
1978).
ask. Women in Tamil Literature (Vikas
dar, Ramesh Chandra Great Women 1953).
I Movement in India from Ranade to omen from Purdah to Modernity (New
in India 1813-1966 (Delhi, 1973).
atriarchy (Vikas, New Delhi, 1980). -ulletin of Concerned Asian Scholars,
an Women of the Nineteenth Century', dar Great Women of India (Calcutta,
Loy and the Debate on the status of and S.N.Mukherjee (eds) Women in University, Canberra, 1982).
yoti (eds) Selected Works of Raja
a Publications, New Delhi, 1977).
Purdah to Modernity (New Delhi, 1976).
al Book Trust, India, New Delhi, 1977).
troduction to her Life, Work and Poetry
Communism in India (University of

Page 74
California Press, Berkeley, 1960).
Ram, N. 'The Dravidian Movement i Economic and Political Weekly, annu
Russel, Jane Our George. A Biography of Ceylon, Colombo, 1981).
Sivathamby, K. A Study of Arumuka (Colombo, 1979).
Srivastava, Harindra, Five Stormy Y Publishers, New Delhi, 1983).
Tambiah, S.J. ‘Polyandry in Ceylon', i (ed.) Caste and Kin in Nepal, India an Delhi, 1978).
Thapar, Romila A History of India, Vol.
Thomas, P. Indian Women through the
Voice of Women, journal of the ‘Voice
Wright, Arnold, Twentieth Century Imp Britain Publishing Company Ltd, Londo

n its Pre-independence Phases', ial number, February 1979.
of George Edmund de Silva (Times
Navalar', in Social Science Review
Fears, Sarvarkar in London (Allied
in Christoph von Furer-Haimendorf d Ceylon (Sterling Publishers, New
|1 (Penguin Books, London, 1966).
Ages (Bombay, 1964).
of Women' group. Colombo, 1980.
pressions of Ceylon (Lloyd's Greater Dn, 1907).

Page 75


Page 76


Page 77
எமது தமிழ்
டாக்டர் மேரி ரட்ணம் ( இலங்கையில் பெண்கள் 2 பெண்)
குமா
பெண்கள் உரிமைகளை ம - மனித உரிமைகள் பற்ற
சார்
பெண்களுக்கெதிரான வன்
றொம்
வைத்திய கலாநிதி அலி சில பேகர் பெண் மருத்து
டிலே
ஆண் தலைமை ஆட்சி எ
கம்ல
சூரிய
425/15 , திம்பிரிக
E.mail:

வெளியீடுகள்
உரிமைக்காக உழைத்த கனேடியப்
ரி ஜெயவர்த்தன
னித உரிமைகளாக அங்கீகரித்தல் யெ ஓர் மீள்பார்வை நோக்கி .....
லாட் பஞ்ச்
முறை அபிவிருத்திக்கு ஓர் தடை க்சானா காரியோ
ஸ் டி புவரும் முன்னோடிகளான துவர்களும்
ரரெய்ன் புரோகியர்
சன்றால் என்ன?
மா பாசின்
எது படிப்பு -
சா புத்தகசாலை
ஸாய வீதி, கொழும்பு 05. el: 501339 2X : 595563
S.S.a.@eureka.lk

Page 78


Page 79


Page 80
பெண்ணிலைவாதமும் தேசியவா
இந்தியாவிலும் இலங்கையில் முன்னேற்றத்துக்குமாகப் பெண்க போராட்டங்கள் பற்றி அதிகம் அறிய விபரிக்கப்பட்டுள்ளன.
தேசத்தின் விடுதலைக்காகவும் தமது நடத்தப்பட்ட தீரமிகு புரட்சிகரமா பெண்ணிலைவாதத்தின் வளர்ச் ஜெயவர்த்தன நன்கு விபரித்திருக்கி
தேசவிடுதலைப் போராட்டத்தில் ஒன்றுபட்டுப் போராடினர். சிலர் ெ ஒழித்துக்கட்ட சட்ட சீர்திருத்தத்தில் சமத்துவம் என்பன பேணப்படவே வீட்டில் தமது வாழ்க்கையைக் | இருக்கவேண்டும் எனவும், தம் கட்டமைப்பு மாற்றப்படவேண்டும் என
பெண்ணிலைவாதம் அன்னிய நாட்டு எதிர்த்துப் பல கருத் துக் கன. விளக்கியிருக்கிறார்.
பெண்களின் போராட்டங்களில் பங் வரலாற்றில் மறைந்துவிட்ட பலவிபர
பெண்கள் என்ற முறையில் உணர்ந்த பெண்கள், தமது விடு துணிவுடைய போராட்டங்கள் பற்றி குமாரி ஜெயவர்த்தன் வெளிக்கொன
Published SANJIVA B 69, Gregory
Colombo

தமும்
குமாரி ஜெயவர்தன
லும் தமது விடுதலைக்கும் ள் நடத்திய அரசியல் சமூக யப்படாத வரலாறுகள் இந்த நூலில்
விவேகம் ல*ே
து விடுதலைக்காகவும் பெண்களால்
ன போராட்டங்கள்
- பற்றியும் ச்சிபற்றியும் கலாநிதி குமாரி
றார்.
சகல வர்க்கத்துப் பெண்களும் பண்களுக்கெதிரான புறக்கணிப்பை ன் மூலம் பெண்களின் உரிமைகள், ண்டும் என வாதாடினர். இவர்கள் கட்டுப்படுத்தும் உரிமை தமக்கே மைக் கீழ்மைப்படுத்தும் சமூகக் னவும் போராடினர்.
இக் கருத்தியலென்று கூறப்படுவதை சுள குமாரி ஜெயவர்த்தன
களிப்புச் செய்த பல பெண்கள்பற்றி எங்கள் இங்கு விபரிக்கப்பட்டுள்ளன.
மறந்rாமாஜrn rTIாடு 6ெran
5 தமது முக்கியத்துவத்தை டுதலைக்காக நடத்திய தீரமிக்க நிய விபரங்களை, இந்நூலின்மூலம்
னர்ந்திருக்கிறார்
எம்.
- by :
OOKS Ps Road,
- 07.