கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழச் சிறுகதைகள்: புதிய சகத்திரப் புலர்வின் முன்

Page 1
-- --**---, -
|
-- அது - 17 -ன் = = = =,
----- * 4: சுசு - 2
|
-- -- --------
புலோலியூர் ஆ. இரத்த
, சிறுகன
ஈழச் 2

145: 15க-ir,
1 புலர்வின் முன்
= :-- =ப:-த..
itiாசர் - பேம் = 1 -
:: :ti- பது 11:14:12
Fi சாம்11t1 AE1. பட்டது நட44 45- 11
-சாட் 14:5 --- 14: 4-4-
----- FY 24 28:58 2:!: :!
பா.FE!
சன வேலோன்
ல் * 4 த. --4, 3:44 ய--
கா:.. -- பாடம் :
- 2 512-12 1:
தகள்
பிரபா -பர்ம் ட்ட்பட

Page 2


Page 3


Page 4


Page 5
புதிய சகத்திரப் புல்
ஈழச் சிறுக ை
(திறனாய்வு
மர் -
அக்.
புலோலியூர் ஆ.இரத்தி
வெளியீடு : மீரா பதிப்பக
கொழும்பு - 6.

மர்வின் முன்
தகள்
வு)
ன வேலோன்
கம்

Page 6
நூலின் பெயர் : பு.
வகை
ஆசிரியர்
: பு
6 J .
பதிப்புரிமை :தி
| !!!! 11 !
ஆசிரியர் முகவரி : 1
(
முதலாம் பதிப்பு : 2
பதிப்பு
: மீ
அச்சுப் பதிப்பு
விலை

திய சகத்திரப் புலர்வின் முன் ழச்சிறுகதைகள்
றனாய்வு
லோலியூர் ஆ.இரத்தின வேலோன்
ருமதி இ. சாந்தகுமாரி
91/23, ஹைலெவல் வீதி,
ருலப்பனை , கொழும்பு -06 தொலைபேசி : 826336
5 - 12 - 1999
ரோ பதிப்பகம், கொழும்பு-6.
பேஜ் செற்றேர்ஸ்
2, மெசெஞ்சர் வீதி, கொழும்பு -12. தொலைபேசி: 330333
ரூபா 125/-

Page 7
ਸੀਤਾ ਕਿ
.
ਚਲ
. ਆ=
.
::..

52
12
'10)
சன் -
எனதருமை ஐயாவுக்கும் அம்மாவுக்கும்

Page 8
புலர்வின்
2
29
35 .
42
கசின் சிறுகதைகள் 5
மறுமலர்ச்சிக் கதைகள் 9 - பாதை 12 யாழ் இனிது 14 வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் 19 நினைந்தழுதல்
வெளிச்சம் மலையகச் சிறுகதைகள்
ஈகைப்பெருநாள் கதைகள் 38 |
வடக்கு வீதி நீதிபதியின் மகன்
ஒரு மழைக்கால இரவு 50 |
புதிய பரிமாணம் காணிக்கை
சிறகொடிந்த பறவைகள் 61
குமுறல்கள் அழியும் கோலங்கள் இருமை மெல்லத் தமிழ் இனி... உம்மாவுக்கு ஒரு சேலை
பஞ்சம் 83
அரசி உலக நாச்சியார் 86 பொன்னாச்சி பிறந்த மண் 88 கலையாத மேகங்கள்
குமுறுகின்ற எரிமலைகள் 95 தொண்ணூறுகளின் இறுதிகளில் சிறு
55
64 68 73

முன்...
கசின் செங்கை ஆழியான் நீர்வை பொன்னையன்
ஐ.சாந்தன் கோகிலா மகேந்திரன் ஓட்டமாவடி அறபாத்
லெ.முருகபூபதி தெளிவத்தை ஜோசப்
மானா மக்கீன் அ. முத்துலிங்கம் ராஜ ஸ்ரீகாந்தன்
தாமரைச்செல்வி புலோலியூர் க.சதாசிவம் யூ.எல். ஆதம்பாவா
மண்டூர் அசோகா கனகசபை தேவகடாட்சம் புலோலியூர் க.தம்பையா
கே.எஸ்.சிவகுமாரன் புலோலியூர் செ.கந்தசாமி திக்குவல்லை ஸப்வான் சோ. ராமேஸ்வரன்
வாகரைவாணன் வெற்றிவேல் விநாயகமூர்த்தி
ஒலுவில் அமுதன்
மரீனா இல்யாஸ் றுகதைகள்
- ஒரு பொது நோக்கு
Militiil.

Page 9
முன்ன 'புதிய சகத்திரப் புலர்வி என்னும் இந்நூலில் இடம் பெறு சிறுகதைத் தொகுதிகளை அ படைப்பாளிகளின், மிகப் பெ இலங்கையின் தேசிய தமிழ்த் தி
நண்பர் புலோலியூர் ஆ. இக்கட்டுரைகள் கூட கடந்த ஓரிர ஞாயிறு தினக்குரலினூடாக எழு
பொதுவாக, எந்தவொரு போக்கையும் நிர்ணயிப்பதில் : கொள்ளும் பிரசுர களமும் பெரும் உதாரணமாக சரிநிகரில் வெ குறிப்பிட்ட ஒரு போக்கை தெளி
இலங்கையிலும் சரி, தமிழ் வளர்தெடுப்பதில் இந்த அமி எனலாம். அவ்வாறே இதன் மறுத்த
எனவே, இக்கட்டுரைகளில் புகும் ஒருவருக்கு இலங்கையின் இலக்கிய, அரசியல், சமூக, ெ அவற்றின் போக்குகள் என்பன ப
படைப்பாளி, படைப்பு, பி வெளியீடு, சந்தைப்படுத்தல் . தொடர்புகளையும் நாம் கவனத்தி
படைப்பாளி, படைப்பு, முற்றிலும் அகவயப்பட்டனவா வெளியீடு, சந்தைப்படுத்தல் : பட்டனவாகவும் தமது தொடர் கின்றன.க

புரை :
ன் முன் ஈழச் சிறுகதைகள்' ம் கட்டுரைகளில் பேசப்படும் க்கிய மிகப் பெரும்பாலான ரும்பான்மையான கதைகள் னசரிகளில் வெளியானவை. இரத்தின வேலோன் எழுதிய ண்டு ஆண்டுகளுக்குள் அவர் தியவையே. -ஆக்கத்தினது தரத்தையும் அவ்வாக்கம் தேர்ந்தெடுத்துக் ம் செல்வாக்கு செலுத்துகிறது. உளியாகும் படைப்புக்களில்
வாக நாம் காணலாம். ழகத்திலும் சரி 'முகாம்களை கமும் முக்கிய பங்காற்றியது நலையும் உண்மையாகும்." எ தாரதம்மியங்களை ஆராயப் தேசிய தமிழ்த் தினசரிகளின் பாருளாதார கொள்கைகள், ற்றிய புரிதல் அவசியமானது. பிரசுர களம், வாசகன், புத்தக ஆகியவற்றுக்கிடையேயான 1லெடுக்க வேண்டும். வாசகன் ஆகிய காரணிகள் கவும் பிரசுரகளம், புத்தக ஆகியன முற்றிலும் புறவயப் புகளை பேண நிர்ப்பந்திக்

Page 10
சந்தைப்படுத்தல் எ6 பரிசுகளும், விழாக்களும் அட தரத்தின் மீது சாதகமான . அம்சங்களையே சுமத்துகிறது.
இவற்றையும் மீறி கழு கண்ணிவெடி வைத்து விட படையினன் போல, சிலவற் தனித்திறமை வேண்டும்.
எல்லோருடனும் சுமுக! நண்பர் வேலோனுக்கு இது ஓ என்பது மிகவும் சந்தோசம் தரு
- உதாரணமாக இன்று சருவதேசியத்திற்கும் விரிவா வாசகன் புதிய படைப்புத்திறன் இருக்கின்றான். அதனால் இலக்கியங்களையும் படித் அடர்த்தியானதாகவும் விசால வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்
ஆளாகுகின்றனர்.
ஆக்கப் பண்பினையும், வதற்காக மேற்கொள்ளப்ப சகத்திரத்தில் புதிய கரு, புதிய | கொண்டு புத்திலக்கியம் ப. அழைத்துச் செல்லட்டும்!' எழுதியிருப்பதை சுட்டலாம் என்னும் பகுதியில் இவ்வாசக் மேலும் பொருத்தமாக இருந்தி
வேகமாக பயணிக்கும் பயனளிக்க வேண்டியவர்களாக தேடல் என்பவற்றின் அர்த்தம்

எனும் காரணி (விருதுகளும், டங்கியது இது) ஒரு ஆக்கத்தின் அம்சங்களை விட பாதகமான
வுகிற மீனில் நழுவுகிற மீனாக, ட்டு காத்திருக்கும் கரந்தடிப் றையேனும் சொல்வதற்கு ஒரு
மாக உறவைப் பேண விரும்பும் ஓரளவு கைவரப் பெற்றிருக்கிறது 5கிறது.
று தமிழின் வாசகப் பரப்பு டைந்து வருகின்றது. எப்போதும் னை அனுபவிக்கும் ஆவலுடன் வெளிநாடுகளின் சிறப்பான து தமது கலைப்பதிவுகளை மானதாகவும் ஆக்கிக் கொள்ள திற்கு எமது எழுத்தாளர்கள்
சிருஷ்டித்திறனையும் உயர்த்து டும் நன் முயற்சிகள் புதிய சொல், புதிய நடை, புதிய வடிவம் டைக்கும் இலக்கிற்கு எம்மை என அவர் 94 ஆம் பக்கத்தில் உண்மையில் நுழைவாயிலில் தங்களை அவர் சேர்த்திருப்பின் இருக்கும் என கருதுகிறேன்.
உலகில் மேலும் வேகமாகப் 5 நாம் உள்ளோம். நவீனத்துவம், ம இப்பயணத்தின் வேகத்துடன்

Page 11
நாமும் ஈடு கொடுத்து எம்மை மாற் கொள்ளுதலிலே சித்திக்கின்றது
ஈழச் சிறுகதைகள், படை லிருந்து தமிழ் படைப்புகள், உல . தளத்தினுள்ளும் பிரவேசித்து எழுதுமாறு நண்பர் வேலோன் அ6 உரிமை எனக்கும் உங்களுக்கும்
ஈழத்தில் வெளியாகும் ] பலவற்றையும், ஈழத்தின் படைப் பலவற்றையும், ஈழ இலக்கியத்தி விடயங்கள் பற்றிய சில விபரங். ருக்கிறது. இவற்றை எல்லாம் . நண்பர் வேலோன் பெரும் நேரத் விட்டிருப்பது பாராட்டுக்குரியது.
எனினும், இதன் காரணமா பிரவேசிப்பதற்கு தடைகள் ஏற் காட்ட வேண்டும். தெரிந்தெடுத்து இவர் இச்சுமை காரணமாக இழ குரியது.
எதையும் திட்டமிட்டு ஒழு சித்தியில் கண்ணாக இருப்பவர் உறவை பேண விழையும் இல் முடையவருமான நண்பர் வேனே வில் கடந்து விட வேண்டுமென
அதன் பயனாகவே, இனிய ஆ. இரத்தின வேலோன் எமக்கு வல்லவராவார்.
கொழும்பு.

அல்கள் அகிறேமத்துக
ற்றியமைத்து, மறுசீரமைத்துக்
என நான் கருதுகிறேன். உப்புக்கள் என்னும் தளத்தி க இலக்கியம் என்னும் விரிந்த மேலும் பல ஆக்கங்களை வர்களை கேட்டுக் கொள்ளும் உண்டெனவும் நம்புகிறேன். நூல்கள் பற்றிய விபரங்கள் ப்பாளிகள் பற்றிய விபரங்கள் ன் வரலாற்றின் முக்கியமான களையும் இந்நூல் கொண்டி சேகரிப்பதிலும், படிப்பதிலும் தையும், உழைப்பையும் செல
ரக பரந்த தளத்தினுள் அவர் படுவதையும் இங்கு சுட்டிக் இப் படிப்பதில் உள்ள சுகத்தை ஐந்து விடுவது வருத்தத்துக்
ஓங்காகச் செய்பவரும், காரிய நம், எல்லோருடனும் சுமுக ரிய மென்மையான சுபாவ லான் இக்கண்டத்தை இலகு
விரும்புகிறேன்.
தமிழ் வாய்த்த புலோலியூர் பல அரிய நூல்களைத் தர
ரஞ்சகுமார் 25-12-1999

Page 12
,, [ ... ਨੇ
'' ਨੇ ।
F, ਨ ਦਾ
ਲੇ

இத்திறனாய்வு சார்ந்த பத்தி எழுத்துக்கள் உருவாகுதற்கு தமது நூல்களை அன்பளிப்புச் செய்த எழுத்தாள் அன்பர் களுக்கும்; 'அண்மைக்கால அறுவடைகள்' எனும் மகுடத்தில் இப்பத்திகளைத் தொடராகத் 'தினக்குரல் பத்திரிகையில் பிரசுரித்து உதவிய அதன் பிரதம ஆசிரியர், ஞாயிறு தினக்குரல் பொறுப்பாசிரியர் மற்றும் நிர் வாகத்தினருக்கும்; இத் தொடரை எழுத உற்சாகம் அளித்த எந்தை வே. ஆறுமுகம், தாய்மாமனார் க.சதாசிவம் மற்றும் இலக்கிய அன்பு நெஞ்சங்களுக்கும்; உசாத் துணைக்கு தவிய நூலாசிரியர் களுக்கும்; உதிரிகளாக இருந்த மலர்களைக் கோர்த்துச் சரமாக்கி எனது பிறந்த நாள் பரிசாக அதனை எனக்கு அன்பளித்திருக் கும் எனது கல்லூரித் தோழன் எஸ். ரஞ்சகுமாரிற்கும் எனது இதயத்து நன்றிகள்!
புலோலியூர் ஆ.இரத்தின வேலோன்
25-12-99
ij

Page 13
நுழைவ
பி
ஈழத்து தோற்றம் பற்ற வந்தாலும் 1 ஈழத்தின் முத்து சதாசிவம்பிள் ஈழத்தின் (பு கொள்ளவோ முஸ்லிம் சிறு ஐதரூஸ் லெ "ஹைதர்ஷா கதைகளுடன் முயற்சிகள் 19 'திரு .ராமசா கதையுடனும் பின்னர் முப்பது பானன், ஆன யில் ஈடுபட் இலக்கியத்திற் ளாக அல்லது வைத்திலிங்கம் யுமே வரலாறு

ரயிலில்
ச் சிறுகதை இலக்கியத்தின் 5 வேறுபட்ட கருத்துகள் நிலவி B75 இல் உதய தாரகை என்ற தலாவது தமிழ்ப்பத்திரிகையில்
ளை எழுதிய கதையினையே முதலாவது சிறுகதையெனக் ண்டியுள்ளது. நமது நாட்டு கதை முயற்சிகள் 1898 இல் வ்வை மரைக்காயர் எழுதிய சரித்திரம்" என்ற தொகுதிக் பம்; மலையகச் சிறுகதை 31 இல் கோ. நடேசய்யர் எழுதிய மி சேர்வையின் சரிதம்' என்ற
ஆரம்பமாகின்றன. இதன் துகளின் இறுதிக்கூற்றில் சுயா, ந்தன் போன்றோர் இம்முயற்சி டாலும் ஈழத்துச்சிறுகதை கு வளம் சேர்த்த முன்னோடிக பிதாமகர்களாக சம்பந்தன், சி. ம், இலங்கையர்கோன் மூவரை
கூறுகிறது.

Page 14
கசின் சிற
சிறுகதை அ.செ. முருகா வ. அ. இராசா சு. வே., நவாலி கள் தமது அற்பு; ஈழகேசரியில் ஒ காலடி எடுத். க.சிவகுருநாதன் பரிணமித்து அ கதைகளை எம் மேற்படி எழுத்த ஒருவராகப் பதி
தென்மரா பிறப்பிடமாகக் இறுதிக் காலங் பணி புரிந்தார்.
முதல், அதாவது 1963 ஆம் ஆ வருடங்களில் ஈழகேசரி, ஈழநா பத்திரிகைகளில் நிதானபுரி, காத் நாவல்கள் நூலு. கட்டுரை, நா பரிமாணங்களி கவனிப்பிற்குரிய
-- இ ப ய

கசின்
றுகதைகள்
முன்னோடிகள் மூவருடனும் னந்தன், இராஜ அரியரத்தினம், ரத்தினம், கனகசெந்திநாதன், யூர் சோ. நடராஜன் போன்றவர் தமான கதைகளைப் பிரசவித்த ஒரு கட்டுரை ஆசிரியராகவே து வைத்த 'கசின்' என்ற ன் பிற்காலத்தில் கதாசிரியராகப் புதே ஈழகேசரியில் சுமார் 14 ழுதியதில் அக்கால கட்டத்து தாளர் பட்டியலில் தன்னையும்
வு செய்தவர். ட் சிபுலோப்பளையைப் கொண்ட கசின் ஆசிரியராகவும் களில் கல்லூரி அதிபராகவும் தனது இருபத்தேழாவது வயது 1947ஆம் ஆண்டு தொடக்கம் ண்டுவரையிலான பதினாறு
இவர் பத்து நாவல்களை டு, தினகரன், வீரகேசரி போன்ற ல் எழுதியுள்ளார். இவற்றுள் தலும் கடிதமும் ஆகிய இரு ருப் பெற்றுமிருந்தன. ஆகவே வல், சிறுகதை என சகல லும் கணிசமாக மட்டுமன்றி பதான படைப்புக்களையும்

Page 15
முக்கியத்து வெளிக்கொ கேசரி
புலோலியூர் ஆ.இரத்த கசின் தந்திருக்கிறார். இதுவே வளர்ச்சியில் அக்காலகட்டத் முக்கியத்துவத்துக்கான காரணமும்
தற்போது வெளிக்கொணரப் கதைகள்' தொகுதியில் ஈழகேசரி தேசியப் பத்திரிகைகளிலும் பிரச தேர்ந்தெடுக்கப்பட்ட பதினைந்து பெற்றிருக்கின்றன.'
நாற்பதுகளில் சமூக அநீ, கொடுக்கும் ஒரு கோட்பாட்டிற்கு சிறுகதைகள் விளங்கின. அடக்கி அவலங்களையே பெரும் பாலா சித்திரித்தன. நவீன இலக்கியம், புத் போதிய பரிச்சயமும் பேச்சு வழக்கு பூர்வமாக அமைய வேண்டும் என்ற எழுத்தாளரிடையே காணப்பட்ட . செல்நெறிக்கு உட்பட்டதாக க காலத்தில் கிராமிய மக்களிடை வழக்கினைத் தரிசிக்கக் கூடியதாக காதல், காம உணர்வுகள் முதலான இவரது கதைகள் மையங் கொண்டி
கதைகளைப் படித்து முடித்தது ஏற்படுத்தத் தக்கனவாக அ சிறுகதைகளில் காணப்படும் பெ கொள்ளலாம். இதனடிப்படையில் ப குஞ்சு மாணிக்கம், பரிமள சுந்த கதைகள் கசின் கதைகளில் குறி அமைகின்றன.
அறுபதுகளின் பின்னர்தான் சித்திரிப்புகள் முனைப்பினைப் பெ ஐம்பதுகளின் முற்கூற்றிலேயே | பகைப்புலமாக்கி காசின் கதை மணியோசை, பரிமளசுந்தரி அ வரவேற்கத்தக்கனவாய் அமைந்துவில்

னே வேலோன்
ஈழத்து தமிழ் இலக்கிய தில் கசின் பெறும் ாக அமைகிறது. ப்பட்டிருக்கும் 'கசின் சிறு மயிலும் ஈழத்தின் ஏனைய ஈரமான கசின் கதைகளில் சிறுகதைகள் உள்ளடக்கம்
திகளுக்கெதிராகக் குரல் த உட்பட்டதாக ஈழத்துச் 7 ஒடுக்கப்பட்ட மக்களின் ன அக்காலக் கதைகள் திலக்கியம் போன்றவற்றில் 5 சிறுகதைகளில் யதார்த்த எண்ணமும் அக்காலகட்ட சிறப்பு அம்சங்களாகும். இச் சின் கதைகளில் அந்தக் யே காணப்பட்ட பேச்சு உள்ளது. மானிட நேயம், வற்றையே பெரும்பாலான ருந்தன. நம் மனதில் ஒரு நெருடலை வை அமைவது கசின் ாதுவான ஒரு அம்சமாகக் ார்க்கும்போது செய்ந்நன்றி, ரி, மணியோசை போன்ற ப்ெபிடத்தக்க கதைகளாக
எ பிராந்திய ரீதியிலான ற்றதாகக் கருதப்பட்டாலும் வன்னிப் பிரதேசத்தினை எழுதிய முறைமையில் கிய இரு கதைகளுமே ளன.

Page 16
புதிய சகத்திரப் புலர்
புனைகதைகளில் குறி கூறப்படும் மொழி நல அம்சமாகும். இந்த வகையில் கசினின் மொழிநடை, இடம் அவரது படைப்புகளுக்கு ஒ றது.
அரசியலில் காணப்பட் அது சாதாரண குடிமக்களி அழுத்தங்கள் முதலானவற் மாணிக்கம்' சிறுகதையே சிறுகதையென்று கொள்ள
'கசின் சிறுகதைகள்' எ எழுதியுள்ள கலாநிதி செங்ன கூறிய சில வரிகள் மனங் வினைத்திறன்வாய்ந்த படை கசின் தமிழரது களவொழுக் அற்புதமாகத் தமது சிறு. நுட்பமான அவதானிப்பு நகர்த்தப்பட்டிருக்கின்றன. | ளின் பாய்ச்சலுக்குக் கசினி அமைந்துள்ளன என்பதை |
செங்கை ஆழியான் க ஏற்றுக்கொள்ளலாம். அ கனகசெந்திநாதன் அவர்க அனுபந்தமாக்கப்பட்டுள்6 நூலிற்கு மேலும் அணிசேர்த்
நமது சிறுகதை முன் நமது நவீன இலக்கியத்தி தலைமுறையினர் அறியும்ப கொணர்ந்த நூலின் தொகு பாராட்டிற்குரியவரே.

யின் முன் ஈழச் சிறுகதைகள்
ப்ெபாகச் சிறுகதைகளில் எடுத்துக் டெயானது முக்கியமானதொரு ல் இனிமையும், எளிமையும் கலந்த றிந்து அது கையாளப்படும் லாவகம் ரு சிறப்பினைக் கொடுத்திருக்கின்
ட, காணப்படுகின்ற வேறுபாடுகள், டையே ஏற்படுத்தும் ஆதிக்கம், றை நயம் படக் கூறி நிற்கும் குஞ்சு இத்தொகுதியில் மேவி நிற்கும் லாம்.
ன்ற இத்தொகுப்பிற்கு அணிந்துரை மக ஆழியான்கசின்கதைகள் பற்றிக் கொள்ளத்தக்கன. "ஆசிரியர் நல்ல பப்பாளியாக உள்ளார். பண்டிதரான கத்தின் பல்வேறு நிலைகளை மிக கதைகளில் வடித்துள்ளார். மிக டன் அவரின் சிறுகதைகள் மொத்தத்தில் ஈழத்துச் சிறுகதைக பின் சிறுகதைகளும் ஒரு படியாக
மறுப்பதற்கில்லை". கூறுவதை நாமும் தாராளமாகவே த்துடன் நூலாசிரியர் பற்றிய களின் நீண்ட குறிப்பும் நூலில் ாது. ரமணியின் அட்டைப்படம் ந்துள்ளது.
னோடிகளின் பங்களிப்பினையும் நின் இருப்பினையும் இன்றைய டியாக கசினின் நூலினை வெளிக் ப்பாசிரியர் பா. ஆனந்தலிங்கமும்
***

Page 17
மறுமலர்ச்
தமிழகத் மகள், ஆனந்த நம்மவர்கள் சிறு காலகட்டத்தில் பத்திரிகை வா களத்தினை உ சிவபாதசுந்தர சங்கம், எழுத . களுக்கு ஒரு புத இந்த ஈழகேச அடியொற்றியத தமிழ் இலக்கிய வெளிக்கொன சஞ்சிகை 'மறும் வெளிவர ஆரம்
1946 பங் வெளிவந்த 'ம இதழ்கள் வெள் பஞ்சாட்சரசர்மா கப் பணியாற்றி வெளியான 52 கதைகளைத் ெ
5

செங்கை ஆழியான் (தொகுப்பாசிரியர்)
சிக் கதைகள்
துச் சஞ்சிகைகளான கலை த விகடன் போன்றவற்றில் றுகதைகள் எழுத ஆரம்பித்த
யாழ்ப்பாணத்தில் ஈழகேசரி ரயிலாக அவர்களுக்கு ஒரு ருவாக்கிக் கொடுத்தார் சோ. ம். இப்பத்திரிகை அமைத்த ஆரம்பித்த அக்கால இளைஞர் த்தூக்கத்தை அளித்து வந்தது. ரி இளைஞர் சங்கத்தினை சாய் ஆரம்பிக்கப்பட்டது தான் - மறுமலர்ச்சிச் சங்கம். இதன் எர்வான கையெழுத்துச் -லர்ச்சி' காலப்போக்கில் அச்சில் -பித்தது.
குனி முதல் 1948 ஐப்பசிவரை றுமலர்ச்சியில் மொத்தம் 24 ரியாகின. அ. செ.மு., வரதர்,
ஆகியோர் இதழின் ஆசிரியரா மயிருந்தனர். இவ்விதழ்களில் சிறுகதைகளுள் கனதிமிக்க 25 தாகுத்து வட - கிழக்கு கல்வி,

Page 18
புதிய சகத்திரப் புலர்வின்
பண்பாட்டு அலுவல்கள், வ 'மறுமலர்ச்சிக் கதைகள்', எனு கொணர்ந்துள்ளது.
காலத்தை வென்று நிற் தரம்பிரித்து நூலாக ஆவணப்ப நாவலாசிரியரும் எழுத்தாளரு மற்றும் நூலினை வெளியிடு வடகிழக்கு கல்வி, பண்பாட்ட அமைச்சின் செயலர் சுந்தரம் ம எஸ். எதிர்மன்னசிங்கம் முதலா
இலங்கையில் சிறுகதை கதைகளை இப்போது படிக்கக் செங்கை ஆழியான் தனது கூறுவதுபோல "நாம் வந்த உதவுகிறது. ஈழத்தில் சிறு
கூறப்படும் மூவருள் சி.வைத், இலங்கையர்கோன், சம்பந் காலங்களில் இத்துறையில் தந்தவர்களது பட்டியலையு 'மறுமலர்ச்சிக் கதைகள்' எமக்
அ. செ. மு., சம்பந்தன் து.ருத்திரமூர்த்தி (மஹாகவி), கு. பெரியதம்பி, நடனம், . சபாரத்தினம், சு. இராஜ
இ. பொன்னுத்துரை, சொக்க பதினாறு எழுத்தாளர்கள் என களை அதாவது எட்டு ! கதைகளையும் ஏழு எழுத்தால் ஒரே ஒரு எழுத்தாளரின் மூ உள்ளடக்கியுள்ளது.

( முன் ஈழச் சிறுகதைகள்
இளையாட்டுத்துறை அமைச்சு ம் மகுடத்தில் தற்போது வெளிக்
கும் வகையில் இக்கதைகளைத் டுத்திய இலங்கையின் முன்னணி மான கலாநிதி செங்கை ஆழியான் வதில் மூலவிசையாகத் திகழ்ந்த லுவல்கள், விளையாட்டுத் துறை வகலாலா, உதவிப் பணிப்பாளர் னோரது பணி மெச்சுதற்குரியது. த வளர்ச்சிக்கு கால்கோளிட்ட கிடைத்திருக்கும் வாய்ப்பானது | முன்னுரையில் ஓரிடத்தில் பாதையைத் திரும்பிப் பார்க்க" கதையின் பிதாமகர்கள் எனக் திலிங்கம் தவிர்ந்த மற்றிருவரான தன் ஆகியோருடன் ஆரம்ப காத்திரமான படைப்புகளைத் ம் அவர்களது பதிவுகளையும் களித்திருக்கின்றது. ன், இலங்கையர்கோன், வரதர், சு. வே., நாவற்குழியூர் நடராஜன், வே. சுப்பிரமணியம், தாழையடி நாயகன், எஸ். ஸ்ரீநிவாசன், கன், வல்லிக் கண்ணன் ஆகிய ஐதிய இருபத்தைந்து சிறுகதை எழுத்தாளர்களது ஒவ்வொரு ரர்களது இவ்விரு கதைகளையும் மூன்று கதைகளையும் இந்நூல்

Page 19
புலோலியூர் ஆ. இ இந்த வகையில் இத்தொகு கதைகளை எழுதிய பெருபை பெரியதம்பி அவர்களே ம
அதிகளவிலான கதைகளை எழு தமிழ் வளர்த்த வடமராட்சி, பிறந்தவர் குமரப்பர் பெரியதம்பி இவர் கலைத்துவமாக, சுவை எழுதுபவர்களுள் குறிப்பிடத்தக் இவரது திறனிற்கு மறுமலர் கதைகளுமே சான்று கூறவல்லல எந்த ஆய்வாளர்களுமே குமர எதுவுமே குறிப்பிடாதமைல வேண்டியமை அவசியமாகின் பெற்ற பிறரது ஆக்கங்களில் பெற தொகுதிகளிலேயோ அல்லது பெற்றிருக்கின்றன. ஆனால், தொகுப்பு ஒன்றில் இடம்பெறும் அமைந்திருப்பதும் குறிப்பிடர் இறக்கும் வரை கு. பெரியதம்பி தாகத் தகவல்கள் இல்லை. அ எழுத்தாளர்களான க. சதாசிவம் ஆ.இரத்தின வேலோன் போன்ற கு. பெரியதம்பி விளங்கியிருக்கி
பாரதியார் கதைகளும் எழு எமக்கு ஓர் புதிய செய்தியாக மஹாகவி (து. ருத்திரமூர்த்தி ஆகியோரது மற்றுமோர் பரி வைத்திருக்கிறது மறுமலர்ச்சிக்க வளர்ச்சிக்கு உரமிட்ட இவர் கதைகளை மட்டுமே எழுதியி இத்தொகுதியில் இடம் பெற்றிரு

த்தின வேலோன்
தியில் பிரசுரமாகியுள்ள மூன்று பக்குரியவராகத் திகழும் கு. றுமலர்ச்சி சஞ்சிகையிலும் தியுள்ளார். கந்த முருகேசனார் தென்புலோலியூர் மண்ணில் ஆசிரியராகக் கடமையாற்றிய பான முறையில் கதைகளை க ஒருவராக இருந்திருக்கிறார். ச்சியில் வெளியான ஆறு T. ஆயினும் இதுவரை காலமும் ப்பர் பெரியதம்பியைப் பற்றி மயயும் இங்கு குறிப்பிட றது. இத்தொகுதியில் இடம் நம்பாலானவை அவரவர் தனித் வேறு தொகுப்பிலோ இடம் த. பெரியதம்பியின் கதைகள் பது இதுவே முதற் தடவையாக பாலது. ஐம்பதுகளிலிருந்து வேறு சிறுகதைகள் எழுதிய ஆனால், அவ்வூரில் தோன்றிய - க. தம்பையா, செ.கந்தசாமி, பலருக்கு ஒரு முன்னோடியாக
ன்றார். தியுள்ளார் என்பது எப்படியாக அமைகின்றதோ அதேபோல் ), நாவற்குழியூர் நடராஜன் மொணத்தினையும் தரிசிக்க கதைகள். ஈழத்துக் கவிதையின் கள் இருவரும் ஒவ்வொரு ருந்தனர். அவை இரண்டுமே தப்பது கதைகளிலும் அவர்கள்

Page 20
புதிய சகத்திரப் புலர்வின்
ஏற்படுத்தியிருந்த அதிர்வின் அமைந்துள்ளது.
இத்தொகுப்பில் இடம் கதைகளையும் ஒவ்வொன்றா அல்லது அபிப்பிராயம் செ வெளியீட்டு நோக்கத்திற்கு அல்லது இவை ஆசிரியர்கள் என்பதையும் இவற்றை எ என்பதையும் தொகுப்பாசிரி முன்னுரையில் கோடிட்டுக் கவனத்தில் கொள்ளல் வேண்
தசாப்தங்கள் பல கடந்த பொருந்தத் தக்க கதைகளைச் சிறுகதை இலக்கியத்திற்கு வகையில் வரலாற்றில் முக்கிய தரிசிக்க வைத்த ஒரு தொகு அல்லது பிறக்கும் நூற்றா உசாத்துணை ஆவணமாக இம்மறுமலர்ச்சிக் கதைகள் அ
சிறந்த அச்சமைப்பு, உயர் சித்திரிப்பினாலான அட்டை இன்னோரன்ன அலங்கார : செலுத்தி உண்மையாகவே ஆவணமாகவே வட - கிழக் டலுவல்கள், விளையாட்டுத்து கதைகளை' உருவாக்கியுள்ள

ன் முன் ஈழச் சிறுகதைகள்
னிற்கு ஆதாரம் தருபவையாய்
பெற்றிருக்கும் இருபத்தைந்து க எடுத்து மதிப்பீடு செய்வதும் சால்ல முற்படுவதும் நூலின் துணைபோகத் தக்கன் அல்ல. எது ஆரம்ப காலப் படைப்புகள் ழுதிய காலகட்டம் 1946/48 யர் செங்கை ஆழியான் தனது
காட்டியதையும் இங்கு நாம் சடும். ாலும் இன்றைய நிகழ்வுகளுக்கும் 5 கொண்ட ஒரு தொகுதியாகவும் உருவம் சமைத்தவர்கள் என்ற பத்துவம் பெறும் கதைஞர்களைத் 5தியாகவும் எதிர்கால சந்ததிக்கு
ண்டினருக்கு ஓர் உயர்வான கவும் சிறந்த ஓர் பதிவாகவும் அமைந்திருக்கின்றன.
சரக அச்சுத்தாள், ஓவியர் மார்க்கின் ப்பட ஓவியம் போன்ற நூலின் அமிசங்களிலும் அதிக கவனஞ் வ ஓர் நீண்டகாலத்திற்கான கு மாகாண கல்வி, பண்பாட் துறை அமைச்சினர் 'மறுமலர்ச்சிக்
னர்.
**

Page 21
மேல்
பக்கர்
பாதை
ஈழகேசரி களில்) மறுமல வரையான ) க. காலத்தைத் . மார்க்சீயப் பார் பட்ட முற்போ. எழுச்சி பெறுகிற
ஐம்பதுக பரம்பரையில் நீர் ரகுநாதன், டொ செ.கணேசலி லிடத்தக்கவர்க யிலிருந்து பிரிந். பெயருடன் இய பொ.வின் இ முற்போக்கு அ செயற்பாடுகள் யினால் மு. தல மூன்றாவது அன
இவ்வாறா ஐம்பதுகளில் | நீர்வேலியைச் ( கழக கலைப் ப
அறுபதுகள் வன கதைகளைத் ெ என்ற தொகுத்து கொணர்ந்திருந்
- த
க.

நீர்வை பொன்னையன்
ப் பத்திரிகையோடும் (1930 ர்ச்சிக் காலத்தோடும் (1948 ழியும் சிறுகதையின் ஆரம்ப தொடரும் அடுத்த கட்டம் வையுடையோரால் அமைக்கப் க்கு காலமாக (1950களில்)
றது.
ளில் தோன்றிய இப்புதிய வை பொன்னையன், என்.கே. மினிக் ஜீவா, கே. டானியல், ங்கன் முதலானோர் பட்டிய ள். இந்த முற்போக்கு அணி த ஒரு அணி நற்போக்கு என்ற பங்க ஆரம்பிக்கின்றது. எஸ். ந்த நற்போக்கனியினதும், ணியினதும் சித்தாந்தங்கள், பிலிருந்தும் முரண்பட்டமை ளெயசிங்கம் முதலானோரின் னி முக்கியத்துவம் பெறுகிறது. சக முற்போக்குப் பின்னணியில் எழுத ஆரம்பித்த யாழ் சேர்ந்த கல்கத்தா பல்கலைக் ட்டதாரியான பொன்னையன் ரை தான் எழுதிய பதினைந்து தாகுத்து ' மேடும் பள்ளமும்' தியாக 1961 இல் வெளிக்
தார்.
12 - 13
சேர்ந்தமான் தம் உள்ளது

Page 22
புதிய சகத்திரப் புலர்வி
அறுபதுகளிலிருந்து எ பதினொரு சிறுகதைகள் : பதிப்பகத்தினரால் 'உதயம்' செய்யப்பட்டது. உதயம் சிறு முகப்போவியம் அணிசேர்த்தி தக்கது.
1971 இல் செ. கதிர்காம ஆகியோருடன் சேர்ந்து நீர் கொணர்ந்த மூவர் கதைகள் பரவலாகப் பேசப்படுவது.
தற்போது வெளிக்.ெ பொன்னையனின் 'பாதை எழுபதுகளில் ஆசிரியர்
இடம்பெற்றுள்ளன. இக்க ை நூலாசிரியர் பொன்னையன் 'ர வேலைகளில் முழுநேர ஊழி நாங்கள் நடாத்திய போராட்ட களையும், உணர்வுகளையும் நான் கற்றவற்றையும் பட்ன மக்களுக்கே திருப்பிக் கொடுக்
நீர்வையின் 'மேடும் பள் ஆரம்பத்தில் விமர்சிக்கையில் சிவகுமாரன் "கலைப் பிரசரவ வருபவை என்பதையும் உரு ஒளியுடன் மிளிர்கின்றன என யுடன் நீர்வை பொன்னையன் அவரது கதைகளின் உருவ 8 சான்று பகருகின்றது. பொ! முடையவர் என்பதைக் கா! தொகுப்பில் முதல் முதலில் எ சுயத்தன்மை பயக்கும் உ
கூறியிருந்தார்.

ர முன் ஈழச் சிறுகதைகள்
ழுபதுகள் வரை நீர்வை எழுதிய 1970 பெப்ரவரியில் நவயுகப் எனும் தொகுதியாக அறுவடை கதைத் தொகுதிக்கு ரமணியின் ருந்ததும் நினைவில் கொள்ளத்
நாதன், மற்றும் செ. யோகநாதன் வை பொன்னையன் வெளிக் ' நூலும் சிறுகதை வரலாற்றில்
காணரப்பட்டிருக்கும் நீர்வை ' சிறுகதைத் தொகுதியில் எழுதிய பன்னிரு கதைகள் தகள் பற்றி நூலின் ஓரிடத்தில் தான் தொழிற்சங்க, விவசாய சங்க யனாக ஈடுபட்டிருந்த காலத்தில் உங்களிருந்து பெற்ற அனுபவங் ம், இப்போராட்டங்களிலிருந்து மட தீட்டி சிருஷ்டிகளாக எமது க்கிறேன், என்கிறார். Tளமும்' நூலினை அறுபதுகளின் பிரபல திறனாய்வாளர் கே.எஸ். ங்கள் யாவுமே திரும்பத் திரும்ப வச் சிறப்பினாற் தான் கலைகள் ன்ற உண்மையையும் பிரக்ஞை உணர்ந்திருக்கிறார் என்பதற்கு, அமைதி (குறிப்பாக மொழிவளம்) ன்னையன் புதுமையில் நாட்ட ட்டியுமிருக்கிறார். இவருடைய ன்னைக் கவர்ந்த அம்சம், இவரது வமையுருவகங்கள்!'' என்று
10

Page 23
புலோலியூர் ஆ. இ
- தொழிலாளர்களின் வாழ்க் புனைகதை இலக்கியத்தை ஒரு 'சோஷலிஸ' யதார்த்தவாதிகள் உள்ளடக்கத்தில் மட்டுமன் ஆரம்பகாலத்திலிருந்தே அக்கா களுள் நீர்வை பொன்னையன் அவரது 'பாதை' சிறுகதைத் ெ தோடு, 35 ஆண்டுகளின் முன் கூற்றினை மீளவும் ஞாபகப்படும் - தேசிய இனப்பிரச்சினை எண்பதுகள் வரையான காலக கட்டமான போர்க்காலச் சூழலி எழுதிய பத்துக் கதைகள் 'ே புத்தாயிரமாம் ஆண்டில் வெளி
ஐம்பதுகளிலிருந்து இர யிலான கால கட்டத்தில் ஈழத் பாய்ச்சலை நீர்வை பொன்னைய கதைகள் மூலமாகவும் அறிந்து காலத்தைப் பிரதிபலிக்கின்ற க. இவரது கதைகள் அமைந்திருக் மாறுபட்ட கருத்து இருக்கமாட்ட
**
இந்தத்
12
- - -

ரத்தின வேலோன்
ககையை மேம்படுத்துவதற்காக ரு சாதனமாகப் பாவிப்பவர்கள் T. இந்த வகையில் கதையின் றி அதன் உருவத்திலும் றை செலுத்திவரும் எழுத்தாளர் - முதன்மையானவர். அதற்கு தொகுதியும் சான்றாய் அமைவ
கே.எஸ்.சிவகுமாரன் கூறிய த்தி நிற்கின்றது. 5 தலைகாட்டத் தொடங்கிய கட்டத்திலும் இன்றைய கால லும் நீர்வை பொன்னையன் வட்கை' எனும் மகுடத்தில் வரவுள்ளது.
ண்டாயிரமாம் ஆண்டு வரை த்துச் சிறுகதையில் நிகழ்ந்த பனின் அரை நூற்றாண்டு கால து கொள்ளத்தக்க வகையில் லைச்செறிவுமிக்க கதைகளாக கின்றன என்பதில் எவருக்கும் டாது.
அத்
-- E

Page 24
1 சதி :
5 அப
கே.
யாழ் இ
தேசிய அறுபதுகளில் பாரிய மாற்றம் என்பது பொ என்ற உணர்
அது பயன்பா நிலை ஏற்படு
செங்ன. வன், செ.கதி சண்முகன் புலோலியூர் . யோ. பெனடி. யாழ் நங்கை, ஆழ்வாப்பிள். வர்கள் அறும் களுள் குறிப் திலும் என்.எ ஜோசப், செ தெழுந்தனர்.
மற்றும் களில் எழுத தின் வளர்ச்சிக் சட்டநாதன், சுதாராஜ், அ. மண்டூர் அகே வல்லைக் கம் நீண்டு செல்க

ஐ. சாந்தன்
- 1)
தம் கவர்வடார்
தி
னிது
ப இனப்பிரச்சினை தலைதூக்கிய ல் ஈழத்து இலக்கிய உலகிலும் - ஒன்று நிகழ்கின்றது. இலக்கியம் ழுது போக்கிற்கான ஒரு கருவி வுமாறி சமூகத்தின் உயர்விற்கு டுமிக்கதொன்று என்ற எழுச்சி
பாகின்றது.
மக ஆழியான், செம்பியன் செல் பிர்காமநாதன், செ. யோகநாதன்,
சிவலிங்கம், தெணியான், க.சதாசிவம், தி.ஞானசேகரன், கற் பாலன், மருதூர்க் கொத்தன், குந்தவை, குறமகள், பவானி ளை, புதுமைப்பிரியை போன்ற பது களில் எழுத ஆரம்பித்தவர் பிடத் தக்கவர்கள். மலையகத் ஸ். எம். ராமையா, தெளிவத்தை ந்தூரன் முதலானோர் கிளர்ந்
மோர் புதிய பரம்பரை எழுபது ஆரம்பித்து சிறுகதை இலக்கியத் க்கு புது இரத்தம் பாய்ச்சுகின்றது. சாந்தன், குப்பிளான் சண்முகன், யேசுராசா, கோகிலா மகேந்திரன், சாகா, தாமரைச் செல்வி, திக்கு கால், எம். எல். எம். மன்சூர் என கிறது இப்பட்டியல்.
12

Page 25
புலோலியூர் ஆ.இர. இவர்களுள் குறிப்பிடத்த ஐ., சாந்தன்.
ஈழத்தில் சமகாலத்து நி. சருவதேசியத்திலும் அதற்கான ஒ தந்தவர் இந்த எழுத்தாளர். அ குறிப்பிட்டுள்ளதைப் போன்று முடியவேண்டும் என்பதில் அவு அபூர்வமானது. இதுவே அவரும் எழுத்துச் சிக்கனத்தோடு விளங்கு
ஏலவே பல சிறுகதைத் செய்துள்ள சாந்தன் யாழ் - . அண்மையில் வெளிக்கொண இருபத்தைந்து குறுங்கதைகளும் ஒரு நெடுங்கதையும் இச்சிறுக கரித்துள்ளன.
சாந்தனின் இக்குறுங்கதை பொ. அவர்கள் ஓரிடத்தில் கூறி வருகிறது. "எளிய நடை, தந்தி ந வேலை இல்லை, சலிப்பில்லாமல்
உதாரணத்திற்கு "கோலங் இவ்வாறாக அமைகிறது. ஒரு இருந்தார். அவரிடம் மூன்று சா சரிகைச் சால்வை. ஒன்று கதர் சால்வை. கதை இவ்வளவுதான்.
இலக்கியத்தில் இது போ செய்வதில் சாந்தன் சாமர்த்திய இயல்பாகவும் அமைந்துள்ளது.
அர்த்தத்துடன் திகழும் கே படம் நூலிற்கு அணி சேர்த்திருக்க
புதிய சிந்தனைகளையும் பிரதிவாதங்களையும் எழுப்பவல் வாசகர்களுக்குப் பெருவிருந்தா இரு கருத்து இருக்க முடியாது.
13

த்தின வேலோன்
க்க ஒருவராக விளங்குபவர்
கழ்வுகளை இலக்கியமாக்கி ஒரு அந்தஸ்தினைப் பெற்றுத் சோகமித்திரன் ஓரிடத்தில் சாந்தனின் கதைகள் எங்கு பருக்குள்ள நிர்ணயத்திறன் டைய படைப்புக்கள் சிறந்த குவதற்குக் காரணமாயுள்ளது. தொகுதிகளை அறுவடை இனிது' எனும் நூலினை ர்ந்துள்ளார். ஆசிரியரின் ம், 'உறவுகள் ஆயிரம்' எனும் தைத்தொகுதியினை அலங்
களைப் படிக்கும் போது எஸ். =ய வாசகம் எம் நினைவுக்கு டை, பூ நடை இல்லை, பூச்சு பக்கம் பக்கமாய் புரட்டலாம்." மகள்' எனும் ஓர் குறுங்கதை ஊரில் ஒரு பெரிய மனிதர் ல்வைகள் இருந்தன. ஒன்று
சால்வை, மற்றது சிவப்புச்
என்ற பரீட்சார்த்த முயற்சி சாலி. இக்கலை இவருக்கு
வி.பாண்டியனின் அட்டைப் கிறது. ம் ஆரோக்கியமான வாதப் ல இந்நூல் இலக்கியவாதிகள், ப் அமையவல்லது என்பதில்
:

Page 26
வாழ்வு ! வலைப்
ப
மனித அறுவடை, : னுடன் இலை நான்கு சிறுக ஒரு நாள் கல இரு நாவல்கள் பாடத்துக்கால் 'கிரேக்கத்தின் நூலினையும் யிருக்கும் கே வலைப்பந்த தொகுதியின்
ளார்.
கடந்த எழுதிவரும் ே தொகுப்புக்க ஐம்பதுக்கு ஆவணப்படுத் கள் யாவற்றை யும் கருத்திற் எவ்வித சோர் மேலும் வாசிக் உணர்வினிற்
காரணங்கள் எ

கோகிலா மகேந்திரன்
ஒரு பந்தாட்டம்
சொரூபங்கள், முரண்பாடுகளின் அறிமுக விழா (இரத்தினவேலோ ன தொகுதி), பிரசவங்கள், என தைத் தொகுதிகளையும் துயிலும் மலயும், தூவானம் கவனம் ஆகிய ளையும் நாடகமும் அரங்கியலும் எ உதவி நூலாகக் கொள்ளத்தக்க தொல்சீர் அரங்கு எனும் ஆய்வு இதுகால வரை அரங்கேற்றி ாகிலா மகேந்திரன் 'வாழ்வு ஒரு ாட்டம்' எனும் சிறுகதைத் ன அண்மை யில் பிரசவித்துள்
கால்நூற்றாண்டு காலமாக காகிலா தனது ஐந்து சிறுகதைத் ள் வாயிலாகவும் மொத்தம் மேற்பட்ட சிறுகதைகளை ந்தித் தந்துள்ளார். இந்தக் கதை யும் அவ்வக் காலகட்டத்தினை கொண்டு படிக்கும் ஒரு வாசகன் வினுக்கும் ஆளாகாது மென் கத் தூண்டும் ஒரு வகையான கு உள்ளாவதன் அடிப்படைக்
ன்ன?
4

Page 27
புலோலியூர் ஆ.இர
ஒவ்வொரு எழுத்தாளர்க கோகிலாதேவி சிவசுப்பிரமண காலத்தில் அவரது கருப்பொருள்
மையங்கொண்டு அமைகின்றது திருமதி கோகிலாதேவி மகேந்த் இறுதிக்கூற்றில் சிந்தனை மேலும் சமுதாயத்தில் காணப்படும் ஏற்ற கள், சாதி, சீதனப்பிரச்சினைகள் | கதைகளை எழுதுகின்றார். தலைகாட்டும் காலத்தூடு போர்க் வாழ்வு, ஆயுதக் கலாசாரம், இ அச்சுறுத்தல்கள் போன்றவை இல் ஏற்படுத்துகின்றன. எழுபதுகளி கதைஞர்களுமே இந்தப் படி! வந்தார்கள். கோகிலாவின் இல உணர்வுத் திறனைத்தான் கொன்
ஆனால் பிரசவங்கள், வா ஆகிய இரு நூல்களும் குறுகிய க தேசிய சாகித்ய விருதினைத் த இன்றைய பெண் பிரமாக்களுள் பெற்றிருக்கிறார் என்று கூறுமள னின் எழுத்துக்களில் மேவி நி இவ்வினாக்கள் எல்லாவற்றிற்கு வலைப்பந்தாட்டம்' நூலினும் மாகின்றது.
"எங்கடை 'ஜெ' எல்லே ராத நிக்குது. போய்ப் பாருங்கோ" என் அழுகை முகத்திலிருந்து விலகி 8
"என்ன பேர் வைக்கப் போ மகனைத் தூக்கி அணைத்,
"ஒண்டுக்குச் 'சீனா' மற்ற ருந்து தம்பி குரல் கொடுத்தான்.
15

த்தின வேலோன்
-ளையும் போலவே, செல்வி ரியம் ஆக அவர் திகழ்ந்த ர காதல் பிரச்சினைகளையே து. கால ஓட்டத்தில், அவர் திரராஜா ஆன எழுபதுகளின் ம் விரிவடைந்து செல்கின்றது. மத்தாழ்வுகள், பசிக் கொடுமை பற்றிய போக்கினை வைத்துக்
தேசிய இனப்பிரச்சினை. காலம் ஆரம்பிக்கின்றது. அகதி இடப்பெயர்வுகள், இராணுவ பரது கதைகளிலும் தாக்கத்தை 1ல் எழுத ஆரம்பித்த எல்லா நிலைகளைத்தான் கடந்து மக்கியத் தளமும் அதே சம
எடிருந்தது.
ழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் கால இடைவெளிக்குள்ளேயே ட்டிக் கொள்ளுமளவிற்கும்;
அதிகளவில் இவர் வெற்றி ரவிற்கும் கோகிலா மகேந்திர ற்ெகும் அமிசங்கள் எவை? ம் விடைதேடி 'வாழ்வு ஒரு ள் உள்ளிடுவது அவசிய
த்திரி இரண்டு குட்டி போட்டு
ன்று நான் சொல்ல, மகனின் இலேசான விடியல் தெரிந்தது.
நீங்க குட்டியளுக்கு?'' தபடி கேட்டேன். துக்குத் 'தானா'!'' அறையிலி

Page 28
புதிய சகத்திரப் புலர்வில்
"மாமா சொல்றது நல்6 வெள்ளைக் குட்டி 'தானா'!''
மறுநாள் மாலை அ! விசாரித்ததில் " 'ஜெ' வெள்ள குட்டி அழுகுது பாவம்! ஏ. குட்டிக்குப் பால் குடாத பிள்ளைக்கு...?"
இதே கேள்வியைக் எழுபதுகளின் இறுதிகளில் எ6 கள். " ஏன்? 'ஜெ' தானாவுக்கு
தமிழ் மக்களிடைே ஆணிவேரினை அடையாள் உயிர்க்கும்' என்ற கதையின் அமைகின்றது.
ஒதுக்கப்படும் ஓர் இ கிளம்புகிறது என்பதனைச் சாக் படிமங்கள், குறியீடுகள் வாயில் நகர்த்திய முறைமையிலேயே காணப்படுகின்றது.
இப்போது 'தானாவு' விட்டன. தமது சிறிய கொம் இடித்துத் தள்ளின. 'ஜெ' க்கு தூக்கிக் கொண்டு ஓடிப்பே முகத்தில் பிரமை கொள்ளு எழுதுவது எவ்வளவு அற்புதம்
பப்பாசிக் குழாய் ஒன் தொங்கப் போட்டிருந்தான் ம
"உதென்ன ராசா" என்ற பதில்,
"இனி ஹெலி வரட்டும் அக்கதை முடிவடைகிறது.
ஒரு பெருநிலப் பரப்பி சிறுவர் உளவியல் மாறுதல்க

முன் ஈழச் சிறுகதைகள்
2 பேர். கறுப்புக் குட்டி 'சீனா',
ழுதுகொண்டு வந்த மகனை மளக் குட்டிக்கு பால் குடாதாம். னம்மா, இது...... தானே பெத்த பாம். அதுவும் ஆம்பிளைப்
கேட்க எத்தனித்துத்தான் பலோருமே கதைகள் எழுதினார் ப்பால் குடாதாம்?" ப ஏற்பட்ட எழுச்சிக்கான ரப் படுத்தும் 'மரணிப்பிலும் ஆரம்பப் பகுதி அவ்வாறாக
தினம் எவ்வாறாக எதிர்த்துக் க்தி பெறும் ஆட்டுக்குட்டியூடு லாகக் கதையின் பிற்பகுதியினை கோகிலாவின் ஆளுமை இனங்
குக் கொம்புகள் முளைத்து புகளால் இரண்டும் 'ஜெயை போட்ட முருக்கங் குழையைத் ாய் உருண்டன. மகனுடைய ம் பிரகாசம் என்று கோகிலா கப் பதிவாகிறது உயிர்ப்புடன்! றில் கயிறு கட்டித் தோளில்
ன்.
எனது கேள்விக்கு அவன் தந்த
அம்மா பாப்பம்!'' என்பதோடு
ல் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற
ளை, உருவகத்தின் பின்னணி -
6

Page 29
புலோலியூர் ஆ.இரத்து
யுடன் உயிர்ப்புடன் உணரவைக்கு கள் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டும் களுக்கு ஏற்படுத்துகின்றன.
"இரைச்சலுக்கை வாழ்றவை மெல்லிய ஒலிகளைக் கேட்கிற த. இ "நோய் வெளிப்படும் முன் தொகுதி உணர்ந்து மூளைக்குத் ெ வரும் இந்த செய்தியே எமக்குக் கல்
போன்ற அறிவியல் செய்தி உள்ளடக்கி நிற்பதே கோகிலா ம. படுவதற்கான மற்றுமொரு கா அறிவியல் துறை சார்ந்த புகை செல்லாத அமிசங்களை எல்லா உள்ளடக்கி எழுதுவதிலும் அதனை இன்றைய இலக்கியத்தில் கோகில வெற்றி பெற்ற ஒருவர் ஆகின்றார். 1 ஆங்கிலத்தில் ஆழமான பரி அறிவியல் ஆர்வலர்களுக்கும் வ மகேந்திரன் போன்றவர்களது : உள்ளடக்கிய கதைகள் தீனிகள் பிரச்சினைகளைப் பகுப்பாய்ந்து சி கட்டுரைகள் எனப் பன்முகப் எய்தியிருந்தாலும் புனைகதைத் து இவரின் ஆளுயிைன் சுவடுகள் பட்டிருக்கின்றன என்பதற்குச் ச பிறழும் நெறிகள், ஒலி, வாழ்வு ஒரு கதைகள் இத்தொகுதியில் அமைந்
உளவியலைப் போலவே ே அணிசேர்த்த மற்றுமொரு பரிமான உருவகிக்கும் பெண் பாத்திரங் சிந்திப்பன. தன்னம்பிக்கை மிக்கன. மன உறுதி படைத்தன. மொ இலட்சியமிக்க புதுமைப் பெண்
17

தின வேலோன்
நம் இது போன்ற படைப்புக் ம் ஓர் ஆர்வத்தையும் வாசகர்
வயின்ரை காது கெதியிலை ன்மையை இழந்திடும்." ப அதை ஒருவரின் நரம்புத் தெரிவிக்கின்றது. மூளைக்கு
னவாய்த் தோன்றுகிறது." களையும் இவரது கதைகள் கேந்திரன் முக்கியப்படுத்தப் ரணமாக அமைகின்றது. னகதைஞர்கள் தொட்டுச் எம் தனது புனைவுகளில் எ எழுதும் முறைமையிலுமே கா மகேந்திரன் அதிகளவில்
ச்சயம் இல்லாத இன்றைய பாசகர்களுக்கும் கோகிலா இத்தகைய உளவியலை Tக அமைகின்றன. சமூகப் சிறுகதை, நாவல், நாடகம், பரிமாணங்களை இவர் றையில் சிறுகதையிலேயே - ஆழப் பதிவு செய்யப் கட்சி சொல்லுமாப் போல் வலைப்பந்தாட்டம் ஆகிய திருக்கின்றன. காகிலாவின் ஆளுமைக்கு எம் பெண்ணியம். கோகிலா கள் அறிவு பூர்வமாகச் ஆண் பாத்திரங்களை விட த்தத்தில் கூறுவதாயின் ணைப் பரிபூரணமாகவே

Page 30
புதிய சகத்திரப் புலர்
படைத்தவர் கோகிலா ப வக்கிரமின்றி அமைதியாக இவர் சொல்லும் முறை சிறுகதையினை இத்தொகு
ஆசிரியர், அதிபர் எல் பணி நிலைச் செயற்பாடு ஆகியிருப்பது போலவே பெரும் முன்னேற்றம் எய்தி
எழுபதுகளில் இ. தொண்ணூறுகளின் இறுதிக உள்ள இடைவெளியானது
வதாக உள்ளது. மனித . அறுவடை, போன்ற தொகு விளங்கிய குரூர ரசனைக் முரண்பாடுகளின் அறுவ போன்ற கதைகளிலிருந்து; தொகுதியில் இடம்பெற்றிரு மனதையே கழுவி, விலை . பட்டிருப்பதை அவதானி. சொல்லும் முறைமை , மொ உருவ நேர்த்தி முதலான . காலக்கதைகள் மேம்பட்டு 6
சிறுகதை என்பது மி யும் உழைப்பையும் வேல் படைப்பு பூரண நிறைவுடல் அரிதாகவே நிகழ்கிறது. ஆ கான பாய்ச்சல் தாராளமாக கோகிலா மகேந்திரனைப் வலைப்பந்தாட்டம்' தொகு கதைகள் சிறுகதையின் உ யும் பாய்ச்சலுக்குட்பட்டவை
- ஆ

வின் முன் ஈழச் சிறுகதைகள்
மகேந்திரன். ஆர்ப்பாட்டமின்றி, வே பெண்ணியக் கருத்துக்களை மக்கு 'மனதையே கழுவி' என்ற தியில் உதாரணங் கொள்ளலாம். அற நிலைகளைத் தாண்டி இவரது டு பிரதிக் கல்விப் பணிப்பாளர் இவரது இலக்கிய முயற்சிகளும் யிருக்கின்றன. வர் எழுதிய கதைகளுக்கும் களில் இவர் எழுதிய கதைகளுக்கும் இவரது முதிர்ச்சியினை உணர்த்து சொரூபங்கள், முரண்பாடுகளின் குதிகளில் சிறந்த சிறுகதைகளாக கள், ஒரு பிணத்தின் தரிசனம், டை, உள்ளத்தால் அடிமைகள் வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் நக்கும் கதைகளான சர்ப்பமரணம், போன்றவை பெருமளவில் வேறு க்கக் கூடியதாக உள்ளது. கதை ழியினைக் கையாளும் இலாவகம், அம்சங்களினால் இவரது பிற்பட்ட விளங்குகின்றன. குந்த கவனத்தையும் சிரத்தையை ண்டி நிற்கும் பரிமாணம். அதில் எ உன்னதம் பெறுவதென்பது மிக னால் உன்னதத்தை அடைவதற் வே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பொறுத்தமட்டில் 'வாழ்வு ஒரு தியில் இடம்பெற்ற பெரும்பாலான ன்னத குறிக்கோளைச் சென்றடை வயாகவே விளங்குகின்றன.
܀܀܀
மி- 1
18

Page 31
- ஆர்.
ਤੇ ਇਕ ਹੋਰ
- 5
நினைந்த
வாசிப் உணர் திற ை படைப்பின் அ துக் கொள்ளு புனைகதைத் றது. அத்தகை தாம் கையாள கூறும் திறனா குத் துணை கின்றார்கள்.
கலைத் எடுத்துச் ெ மாற்றத்திகை புனைகதை இ ரஞ்சகுமார், க தொடங்கி தற் ஓட்டமாவடி வடைந்து செ
வடபு காலச் சூழலை கங்களின் எழு கால செயற் 'கோசலை', ' தும்' போன்ற
- - -
:

ஓட்டமாவடி அறபாத்
அப்ப |
இழுதல்
போரின் சுவைப்பு நிலையையும், னயும் மனதிற் கொண்டு தமது புமைப்புச் சீர்மையை நிர்ணயித் கின்ற படைப்பாளி களாலேயே துறையில் வெற்றி பெற முடிகி கய பொறுப்பு மிக்க கதைஞர்கள் நம் மொழி ஆற்றலாலும், கதை லும் சிறுகதைக் கூர்ப்பு நிலைக் போகின்றவர்களாக விளங்கு
துவச் செறிவோடு கதையினை சால்லும் முறையில் பாரிய ன ஏற்படுத்தும் இத்தகைய இலக்கியப் போக்கு ; வடபுலத்தே கிழக்கே உமா வரதராசன் எனத் போது திருக்கோவில் கவியுவன், அறபாத் என மேலும் விரி ல்கிறது. மத்தின் பின்னணியில் போர்க்க ஊமையப்படுத்தி இளைஞர் இயக் ச்சியையும், அவற்றினது ஆரம்ப பாடுகளையும் ரஞ்சகுமாரின் காலம் உனக்கொரு பாட்டெழு படைப்புகள் மிக அற்புதமாகச்
19

Page 32
புதிய சகத்திரப் புலர்வின்
சித்திரித்திருந்தன என்றால்; மாகாணத்தில் போராட்டத்தி ஏற்படுத்திய அனுபவம் முதல் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம், ஆதாரமாகக் கொண்டு ஓரளவிர் றன எனலாம்.
அறபாத்தின் படைப்புக்க உயிர்ப்புடன் வாழ்க்கை ய
அற்புதத்தை அவதானிக்கலாம். அழுத்தங்களை, ஓலங்களா நடையுடனும் மிகுந்த இலக் சித்திரித்திருக்கின்றார்.-
ஏற்கனவே மூன்று நூ திருக்கும் ஓட்டமாவடி அறபு முதலாவது சிறுகதைத் தெ ஆண்டுகளில் அறபாத் எழு இத்தொகுதியில் இடம்பெற்றுள்
எல்லைக் கிராமத்தில் வா வேலியே தன்னை 'மேயும்' பாதுகாப்பினை பற்றி நினைந்த கதையும், எல்லோரது மனங்க போராளி திடீரென ஒரு நாள் ஆலமரத்தில் படமாகத் ,ெ நினைந்தழும் 'விருட்ஷம்' என்ற கூடிய சிறந்த சித்திரிப்புகளா குகின்றன.
இத் தொகுதியில் மேவி என்ற உருவகக் கதையினைக் குறியீடுகள் போன்றன இ. பெறுகின்றன. குறிப்பாகக் கதை பகுதியினைக் குறிப்பிடலாம்.
" சிங்கத்தின் தீர்ப்பு நியா!
"ஆமாம் இளவரசி. சிங்க! தந்திருக்க வேண்டும்"

முன் ஈழச் சிறுகதைகள்
அறபாத்தின் கதைகள் கிழக்கு ன் தன்மையினையும், அது ான வற்றையும் ஓட்டமாவடி தமிழ் மக்களின் பின்புலத்தை வகு ஆவணப்படுத்தியிருக்கின்
களை படிக்கும் போது அவை தார்த்தத்தைச் சித்திரிக்கும் அகத்திறப்பாங்குடன், சமகால க வீறு கொண்ட மொழி கிய நேர்மையுடனும் இவர்
ல்களை வெளிக்கொணர்ந் பாத்திற்கு 'நினைந்தழுதல்' ாகுப்பாகும். கடந்த ஐந்து திய பதினான்கு கதைகள் களன.
ழும் ஒரு சிங்கள் இளம் பெண்;
இக்கட்டானதொரு - தன் ஓம் சோமாவின் தனிமை' என்ற ளிலும் நிறைந்திருந்த ஒரு ர் அஞ்சலிக் கவிதையுடன் தாங்குவதை அக்கிராமமே கதையும் உணர்வாழத்துடன் க இத் தொகுதியில் விளங்
நிற்கும் கதையாக 'இளவரசி' கொள்ளலாம். படிமங்கள், நகதையில் முக்கியத்துவம் பின் முடிவில் வரும் பின்வரும்
மில்லை இளவரசி" ) குயில்களுக்கு அடைக்கலம்

Page 33
புலோலியூர் ஆ. இரத் "அதுவும் அதன் குடிகள் தா "அவ்வாறு உரிமை கேட்கும்
அவரவர் மனதில் பட்ட கரு சபா மண்டபம் மௌனத்தில் உழ
இளவரசி இது பற்றி என் பரிதவிப்பும், அங்கலாய்ப்பும் சில ம
நீரின் ஆழத்திலிருந்து புற நசிந்து உயிரறுந்து தெறித்தன.
" சிங்கத்தின் தீர்ப்பு முற்றி மண்டபம் அதிர்ச்சியில் உறைந்தி
இவ்வாறாக, இன மோதல் . பரப்பில் நிகழ்ந்த கொடுமையினை ஓலங்களாக அறபாத் அற்புதமாக
மொத்தத்தில் கூறுவதா ஆரம்பத்தை வடபுலத்தை பின். குமார் எவ்வாறு ஆவணப்படுத் அதன் இறுதிக் கூற்றினை கி கொண்டு அண்மைக்காலத்தில் அறபாத்தும் பதிவு செய்ய முற்பட்
பழைய கட்டுக் கோப்புக்கள் உடைத்தெறிந்து புதிய சகத்திரத்த கூடிய புதிய புனைகதை பரிம் கோளினை இடும் கதைகளாக கதைகள் அமைந்துள்ளன எனத் ;
நூலின் முன்னுரையில் மு. வரிகளையும் இங்கு சேர்த்துக் . தொன்றாகும்.
"இக் கதைத் தொகுப்பைப் சூழலால் பல்வேறு துன்பங்களிலி என்னை அறியாமலே என் மனதில் போர்க்காலச் சூழலில் அண்மை! களில் இதற்கோர் தனியிடமுண்
***
21

தின வேலோன்
ரானே"
ம் போது மறுத்தது தர்மமல்ல" த்துக்களைச் சொன்னார்கள். ன்றது. ன கூறப் போகிறாள் என்ற மனங்களில் எரிந்து கனன்றன. Dப்படுமாப் போல் குரல்கள்
லும் சரியானது தான்" சபா ருந்தது. களினால் ஒரு பெரும் நிலப் ரயும், அழிவினையையும் மன வே சித்திரித் திருக்கின்றார். யின்; தொண்ணூறுகளின் னணியாகக் கொண்டு ரஞ்ச தியிருந்தாரோ; அது போல ழக்கினைப் பின்புலமாகக் ல் கவியுவனும் தற்போது டிருக்கிறார்கள் எனலாம். T, மரபுகள் எல்லாவற்றையும் நில் புதிய செல் நெறிகளுடன் காணம் ஒன்றிற்கான கால் அறபாத் போன்றவர்களின் தாராளமாகவே கூறலாம்.
பொன்னம்பலம் கூறிய சில கொள்வது மிக முக்கியமான
-படித்த போது போர்க்காலச் ருந்து கசிந்து வரும் அவலம் > மண்டியதை உணர்ந்தேன். யில் வெளியான தொகுப்பு
டு!''

Page 34
வெளிச்
சொ ளால் புலம் ( பாலானவர்க மிகுந்த அப் நாட்டை வி நாட்டு மொ தொழில் கடன் நாகரிகங்கள் வேண்டிய | முகம் கொடு களுக்கு உடு
அந்நி தங்களது பி போது புலா முரண்பாடும் களுக்கும் உ பட்ட நிலை பேணவே ( னர். இத்தன உள்ளவர்கள் களில் விரிக் பார்வைகளு குப் புதிய இ

லெ.முருகபூபதி
சம்
ந்த மண்ணில் நிகழும் அநர்த்தங்க பெயர்ந்து சென்றவர்களில் பெரும் கள், தமிழ் மீதும் தாய்நாடு மீதும் பிமானம் கொண்டவர்கள். தாய் ட்டுப் பிற நாடு சென்றதும் அந்த ாழிச் சூழலில் உழைத்து அந்நிய லாசாரத்திலே இணைந்து புதிய ரினதும் விழுமியங்களினதும் வாழ புதிய பிரச்சினைகளுக்கெல்லாம் டுக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவர் நவாகுகிறது. யேப்பட்ட அம்மொழிகள் மூலம் பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் ம்பெயரும் பெற்றோர் கலாசார களுக்கும் அதனாலான அழுத்தங் உள்ளாக நேரிடுகின்றது. இப்பேர்ப் மகளில் தமது தனித்துவத்தைப் பெற்றோர் பெரிதும் முனைகின்ற கையவர்களில் இலக்கிய முனைப்பு ளது அனுபவங்களில், சிந்தனை வடை யும் மாறுதல்களும் புதிய ம் அவர்களது இலக்கிய முயற்சிக் ரத்தம் பாய்ச்சுகின்றன. புதிய சமூக
22

Page 35
புலோலியூர் ஆ. இ
அக்கறையுடனும் விழிப்புணர்வு தோரது பதிவுகளில் பிரதானம் போர்வையே இன்று ஒரு இ அவற்றிற்கு அளித்து நிற்கின்றது
மிகுந்த சக்தியுடன் வீறு ( புத்திலக்கியத்தில் லெ.முருக! சிறுகதைத் தொகுப்பு எத்தகைய
நீர்கொழும்பைச் சேர்ந்த . படைப்பாற்றல் மிக்க பிரபல 5 யாளராகவும் விளங்கியர். இன தொடங்கிய எழுபதுகளில், பு கொண்டு எழுத ஆரம்பித்த பங்காளிகள்' என்ற முதலாவ இலங்கை அரசின் சாகித்ய விரு 'சமாந்திரங்கள்' (சிறுகதைத் . கதை' (உருவகம்) உட்பட ஏழு கொணர்ந்திருப்பவர். மறைந்; இவரது 'நெஞ்சில் நிலைத்த ெ பேசப்படுவது. 'வெளிச்சம் ! செய்யப்பட்டிருக்கும் பூபதியி பெற்றிருக்கும் பன்னிரு கா பிரவேசித்து இருபது ஆண்டுக அவுஸ்திரேலியாவில் புலம்ெ எழுதப்பட்டவை.
அந்நியநாட்டு வாழ்க்கை எதிர்நோக்கும் நெருக்கடிகள் பெயர்ந்தோர் இலக்கியங்கள் பிறக்கும் நூற்றாண்டில் அதுவே எதிர்ப்பார்ப்பினை உருவாக்கும் அம்சங்கள் என்ன?

த்தின வேலோன்
-னும் திகழும் புலம் பெயர்ந் பெறும் இத்தகு இலக்கியப் லக்கிய அங்கீகாரத்தையும்
கொள்ளும் புலம் பெயர்ந்தோர் நபதியின் 'வெளிச்சம்' எனும்
பங்காற்றியுள்ளது? லெ.முருகபூபதி இலங்கையில் ழுத்தாளராகவும் பத்திரிகை ப் பிரச்சினை தலைகாட்டத் புத்தனுபவங்களைச் சுமந்து
முருகபூபதியின் 'சுமையின் து சிறுகதைத் தொகுப்பே தினைப் பெற்றது. அத்துடன் தொகுப்பு ) , 'பாட்டி சொன்ன ஓ நூல்களை ஏலவே வெளிக் த இலக்கியவாதிகள் பற்றிய நெஞ்சங்கள்' நூலும் பெரிதும் என்ற தற்போது அறுவடை ன் எட்டாவது நூலில் இடம் தைகளுமே, படைப்புலகில் ளின் பின்னர் குறிப்பாக அவர் பயர்ந்து வாழும் காலத்தில்
-க் கோலங்கள், அதில் தமிழர் - போன்றவற்றையே புலம்
மையப்படுத்தி நின்றாலும் கிரீடம் சூடிக்கொள்ளும் என்ற ளவிற்கு அதில் மேவி நிற்கும்

Page 36
புதிய சகத்திரப் புலர்வின்
'வெளிச்சம்' சிறுகதைத் இதில் இடம்பெற்ற 'காலங் கதையினூடாக இதற்கான 6 சாத்தியமானதா?
'எங்கோ ஒரு இடத்தில் தந்தையை இழந்த அவன், இறங்கும் தம்பியின் ஆவேசம், விடக்கூடாதே என்பதற்காக நாட்டிற்கு அனுப்பும் அம்மா. ஒ சங்கிலிப் பின்னலாக மா பின்னணியில் பொதிந்திருக் முருகபூபதி தனது நீண்ட சி பாத்திரமூடாகப் பதிவு செய்திரு
பேர்த் விமான நிலையத் சந்திரனின் மனம் தாயைச்சுற்றி
நல்லூர் கந்தசாமி கோயில் கற்பூரம் கொளுத்தி நெற்றியி வெளிநாட்டிற்கு வழியனுப்பி செய்து கொண்டிருப்பா? அம் அப்படி முத்தம் கொடுத்தா? (ப
பெற்ற தாயையும் பிறந் முதலில் பிரிந்து செல்லும் எந்த நினைத்துக் கொள்வான். இ உயிர்ப்புடன் சித்திரிக்கிறார் கத
எண்பத்தி மூன்று ஆடிக் பரிசில் பெற்றுச் செல்பவர்க செல்பவர்களுமே வெளிநாடு பாதுகாப்பிற்காக அகதிகளாகத் புலம்பெயர்ந்து செல்ல ஆரம்பி போது ஏற்படும் சிரமங்கள், அவ நிலையத்தில் வைத்து திருப்பி.

முன் ஈழச் சிறுகதைகள்
தொகுதி வாயிலாக குறிப்பாக பகளும் கணங்களும்' என்ற விடையினைப் பெற முயலல்
நிகழ்ந்த சூட்டுச் சம்பவத்தில் அந்த விரக்தியில் களத்தில் இதனால் குடும்பம் நிர்க்கதியாகி கடன்பட்டு அவனை வெளி ரு பொது நிகழ்வாக, தொடர்புச் றிவிட்ட இச்சம்பவங்களின் கும் சோகம். இவற்றினையே சிறுகதையில் சந்திரன் என்ற நக்கின்றார். நதில் விமானம் இறங்கினாலும் பயே வட்டமிடுகிறது.
ல் வாசலில் தேங்காய் உடைத்து ல் திருநீறு பூசி முத்தமிட்டு வைத்த அம்மா இப்போ என்ன மா அதற்கு முன்பு எப்போது க்கம் 107)
த பொன்னாட்டையும் முதன் இளைஞனுமே இவ்வாறு தான் வ்வாழ்க்கை யதார்த்தத்தை ாசிரியர் பூபதி.
கலவரத்திற்கு முன்பு புலமைப் ளும் தொழில் வாய்ப்பிற்காக 1 சென்றனர். அதன் பின்னரே த் தமிழர் அந்நிய நாட்டிற்குப் த்தனர். அகதிகளாகச் செல்லும் பலங்கள், வெளிநாட்டு விமான அனுப்பி வைக்கப்படல் அல்லது

Page 37
புலோலியூர் ஆ.இரத்
இடையில் எங்காவது ஒரு நாட்டி போன்ற அனுபவங்களும்; செல் முகவர் ஒரு முகவரியைக் கூற அ தங்கிப் பின் அவரது ஒத்தா தொடர்வது போன்ற அனுப. இலக்கியத்திற்குப் பழக்கப்படாத
முருகபூபதியின் சித்திரி நிற்கின்றது. பேர்த்தில் வந்தி பயணமுகவர் சாமிநாதனின் ெ பாலேந்திரா வீட்டில் தங்க இடம் புதிய சூழல், புதிய மனிதர்கள் பாலேந்திராவும் மிஸிஸ் வசந்தி அன்பும் நெருக்கமும் பெரும் ஒத்,
"இண்டைக்கு உமக்கு ஸ் அரையும் குறையுமாகக் கடு தூவினேனோ என்பதே தெரி
கொட்டியதை சாப்பிட்டீர். ஸ்பெஷல் நூடில்ஸ்.... ஓ.கே" என்
(''எல்லாம் என்ரை ட்ரெ பாலேந்திரா வசந்தியைச் சீண்டின
"ஓ பெரிய ட்ரெயினிங்.... நாளாய் படுக்கையிலை கிடந்தபே போடுறத்துக்குப் பதில் தேயிலை அல்லவா தாங்கள்?"
"டொயிலட் ரிசூவை ஐ6 ஃபிரிட்ஜிலை டீப்பிறீஸருக்கு யல்லவா நீங்கள்?''
மூவரும் அட்டகாசமாக. கண்ணில் நீர் துளிர்த்தது. சிரி
ளாயிற்று. (பக்கம் 137)
25

தின வேலோன்
ல் தடுத்து வைக்கப்படுதல் லும் நாட்டில் வெளிநாட்டு ங்கு சென்று சில காலங்கள் சையுடன் பிரயாணத்தை பங்கள்; எல்லாமே தமிழ் புதிய அத்தியாயங்கள். ப்பும் இதனையே கூறி றங்கியதும் சந்திரனுக்குப் தாலைபேசி ஏற்பாட்டால் கிடைக்கிறது. புதிய இடம், ள் நடுவே சந்திரனுக்குப் பாலேந்திராவும் காட்டும் தடமாக அமைகின்றது. பெஷல் ட்ரீட் தரப்போறம். கு போட்டேனோ சீரகம் யாமல் நான் சமைத்துக் அதனாலை இண்டைக்கு Tறு வசந்தி கூற, ரயினிங் தான் சந்திரன்"
ரார்.
நான்...ஃபுளு வந்து மூன்று பாது.... சிக்கன் கறிக்கு சீரகம் த் தூள் கொட்டின மகாராஜா
ஸ்கிரீம் கண்டெயினருடன் Tளை வைச்ச மகாராசாத்தி
ச் சிரித்தனர். வசந்தியின் ப்பு அடங்க சில நிமிடங்க

Page 38
புதிய சகத்திரப் புலர்வு
ஒட்டியும் ஒட்டாமலு அந்த அவசர, இயந்திரமான எங்கோ ஒரு மூலையில் ஒட் மனித நேயத்தை யதார்த்தம் பிடித்துக் காட்டும் முருகபூபதி வெளிச்சப்படுத்தப்படுகின்ற
பேர்த்தில் வேலை இ 'அன்ஸட் பயணியருக்குச் சந்திரனுக்கு விடைபெறும் ஒருங்கு சேர்த்து, "உங்களை என்று வசந்தியைப் பார்த்து கேள்வியை வசந்தி சாதார இவன் கரங்களைப் பொத்தி எமோர்ஷன் பிள்ளாய் ... போ
மனச்சுமையுடன் 'ச ஏறினான். இதுவே கதையின்
வேர் அங்கும் வாழ்வு இணங்க வெளிநாட்டு : இளைஞர் எழுச்சியையும் சேர் முடியாத அந்நியோன்ய உற தான் உணர்ந்தவாறே முருகபூபதியின் ஆற்றலை மூர்த்தியிலிருந்து விரிவா பெயர்ந்தோர் பதிவுகள் தற்பே பூபதி, ராஜேஸ்வரி பாலசுப்பி மேலும் முனைப்படைந்து வ உள்ளது.
'காலமும் கணங்களும் 'மழை', சிகிச்சை', 'வெளிச்ச இத்தொகுதியில் சொல்லத் கின்றன.

"ன் முன் ஈழச் சிறுகதைகள்
ம் வாழ்ந்து கொண்டிருந்தாலும் - இரண்டகமான வாழ்க்கையிலும் டிக் கொண்டிருக்கும் மானுடத்தை குன்றாது உயிரோட்டமாகப் படம் தி போன்ற படைப்பாளர்கள் இங்கு
னர்.
ல்லாது 'டிலக்ஸி' ஸிற்கு அல்லது செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் - நேரம். இரண்டு கரங்களையும் ள அக்கா... எண்டு கூப்பிடலாமா?" து கேட்டான். இந்த எதிர்பாராத ணமாகவே எடுத்துக் கொண்டு ப் பிடித்து, "தாராளமாக... நோ... யிட்டு வாரும்" என்றாள். புன்ஸட் பயணி யரில் சந்திரன்
உச்சம்..
இங்கும் என்ற சொற்பதத்திற்கு அனுபவங்களுடன் உள்நாட்டு த்து மனதைக் கவ்வும் , மறந்துவிட வு முறைகளுடாகக் கதையினைத் சித்திரித்திருக்கும் முறைமை ச் சுட்டி நிற்கிறது. கருணாகர நடந்து வரும் இத்தகு புலம் பாது அ. முத்துலிங்கம், லெ.முருக ர மணியம் போன்றவர்கள் மூலம் நவதை அவதானிக்கக்கூடியதாக
' என்ற கதையினைப் போலவே b', 'ரோகம்' போன்ற கதைகளும் தக்க கதைகளாக அமைந்திருக்
26

Page 39
புலோலியூர் ஆ.இ
அந்நிய நாட்டு வாழ்க்கை நிலைமையினையும் அதில் நெருக்கடிகள் பற்றியும் வெளிச் கதை பேசுகின்றது. 'எப்படி இ
மூர்த்தி வானத்தையே பார்த வானத்தில் இன்னும் வெளிச்சப் என்ற கதையின் முடிவு வாசகர்க
நான்காண்டுகளுக்கும் ே எனது உடல் சுகம் கிட்டாமல் .... ஷெல் அடிகளுக்கும் ....... பய செல்வங்களுடன் உயிரைப் பு கொண்டிருக்க நான் இங்கு சு. 'மழை' க்கதையில் வரும் சந்த்
வார்ப்பு.
வடபுலத்தைச் சாராதவர் பூபதியின் கதைகளில் வடபுலத் போரினது தாக்கம் அதிகமாக அடிக்கடி கூறிக்கொள்ளும் மா. போன்றவர்களது படைப்புக்கள் படைக்கப்பட்டதாலேயே இன்னா இருப்பதும் இங்கு ஞாபகத்திற்கு
முருகபூபதி எழுபதுக பங்காளிகள்' போன்ற கதைகளை 'காலங்களும் கணங்களும்' ே செய்கையில், அவரது கள் முன்னேற்றங் கண்டிருப்பதை உள்ளது. உளவியல் ரீதியான பூர்வமாகக் கதையினை நகர்த்த ளெல்லாம் அவரது ஆற்றல் விர் பெயர்ந்தவர்கள் பற்றிய எத் கொடுக்கும் பிரச்சினைகள் போ.

ரத்தின வேலோன் -
க் கோலங்களையும், இரண்டக
நம்மவர் எதிர்நோக்கும் சம்' என்ற தொகுதியின் மகுடக் ந்த மாற்றம் நிகழ்ந்தது?' என த்துக் கொண்டு நிற்கிறான். ....... வானத்தில் மட்டுந்தான்! -ளைச் சிந்திக்க வைக்கிறது.
மலாக என் ஸ்பரிசம் இன்றி... துப்பாக்கி வேட்டுக்களுக்கும் ந்து கொண்டு என் மனைவி பாதுகாக்க அங்கே போராடிக் கம் தேடுவதா? என வினவும் நிரனும் நல்லதொரு பாத்திர
ராக இருந்தாலும் லெ.முருக தே நிகழ்ந்து கொண்டிருக்கும் வ காணப்படுகின்றது. அவர் ஓசேதுங் மற்றும் ஹோசிமின் நம் போர்க்கால பின்னணியில் பம் அமரகாவியங்களாக அவை
வருகின்றது. ளில் எழுதிய 'சுமையின் ள தொண்ணூறுகளில் எழுதிய பான்ற கதைகளுடன் ஒப்பீடு லைத்திறன் பெருமளவில் த அவதானிக்கக்கூடியதாக T அணுகுமுறை, விஞ்ஞான த்துதல் போன்ற அம்சங்களி ரிவடைந்திருக் கின்றது. புலம் திர்காலம், அவர்கள் முகங் ன்றவற்றில் ஏற்படும் இன்னும்

Page 40
புதிய சகத்திரப் புலர்வின்
ஆழமான சிந்தனை, இவரது ப படுத்தலாம் என்ற நம்பிக்கையு
புலம் பெயர்ந்து வாழ் வாழ்வினை மறந்து விட முடியா புதிய புலப்பதிவுகளின் மூலம் இ கூற்றில் புனைகதை வரலாற்றில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கரு லோகா, கலைச்செல்வன், ரா நித்தியானந்தம், நவம், தரு விஜயராணி, லெ.முருகபூபதி, இப்பட்டியலில் தம்மை இனை செயற்பட ஆரம்பித்துள்ளனர்.
வாணிப் நோக்கமற்ற இல் தரும் நம்பிக்கையினாலேயே பெயர்ந்தோர் இலக்கியமே தமி கொள்ளத்தக்கது!' என . எஸ். ெ ஆணித்தரமாக தமது கருத் ை எண்ணத் தோன்றுகிறது.
N5

முன் ஈழச் சிறுகதைகள்
டைப்பினை மேலும் வெளிச்சப் ம் மனதில் எழுகின்றது. மந்தாலும் பிறந்த மண்ணின் தவர்களில் விரிவடைந்து வரும் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் ல் ஒரு புதிய அத்தியாயம் எழுத ணாகரமூர்த்தி, கலாமோகன், ஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், மன் தர்மகுலசிங்கம், அருண் அ. முத்துலிங்கம் போன்று பலர் னத்து அற்புதமாக ஆற்றலுடன்
பர்கள் போன்றவர்களின் முயற்சி ப 'புதிய சகத்திரத்தில் புலம் ழ் இலக்கியத்திற்குத் தலைமை பா. உட்பட பல விமர்சகர்களும் தத் தெரிவித்துள்ளனர் என்று
**

Page 41
--- --------- --------
இ -
* மலைய * உழைக
அ - 2)
மலையகம் மானது 1931 இல் சங்கம் அமைத் கோதண்டராமர் சாமி சேர்வையி. ஆரம்பமாகின்ற கே.கணேஷ், பேல் போன்றவ ஈடுபட்டாலும் கிளம்பிய சில | கதைப் பிரக்ஞை பார்வையுடனு கதையின் தரத்த ளும் ஒரு பரம்ப லாம். அந்தவகை தெளிவத்தை ே லிங்கம், சாரல் ந லிடத்தக்கவர்கள்
இருபதாம் இலங்கையின் ெ செய்வதற்காக ?
29

க துரை விஸ்வநாதன்
(வெளியீடு) தெளிவத்தை ஜோசப் (தொகுப்பாசிரியர்)
பகச் சிறு கதைகள் க்கப் பிறந்தவர்கள்
ச் சூழலில் சிறுகதை இலக்கிய ல் அம் மக்களுக்காக தொழிற் து எழுச்சிக்குரல் எழுப்பிய நடேசய்யர் எழுதிய 'திரு. ராம ன் சரிதம்' என்ற கதையுடன் மது. அதனைத் தொடர்ந்து பொ.கிருஷ்ண சாமி, த. ரஃ பர்கள் சிறுகதை முயற்சியில்
அறுபதுகளில் பீறிட்டுக் படித்த இளைஞர்களே சிறு நயுடனும் வாழ்க்கை பற்றிய ம் எழுத ஆரம்பித்து சிறு தினைக் காப்பாற்றிக் கொள் பரையை உருவாக்கினர் என கயில் என்.எஸ். எம். ராமையா, ஜோசப், செந்தூரன், இரா. சிவ மாடன் போன்றவர்கள் பட்டிய
1.
- நூற்றாண்டின் முற்பகுதியில் பருந்தோட்டங்களில் வேலை தமிழ் நாட்டிலிருந்து தமிழ்

Page 42
புதிய சகத்திரப் புலர்வி
மக்கள் சாமர்த்தியமாக' கொ. அவர்கள் பட்ட அவலத்தில் உரிமையில்லாமலும் தெ வழிவகை தெரியாமலும் தவித் யும், மலையகத்தில் நிலவிய யும், அடிமை வாழ்வையும்; . இவர்களது கதைகளில் பெரு தன.
இதன் பின்னர் மலர் சோமு, க.ப.லிங்கதாசன், வரதன், அல் அஸுமத், கே மானோர் மலையகத்தில் தீ சொல்லியிருக்கிறார்கள்.
இவர்களுடன் பூரணி பெண்களின் பங்களிப்பும் வித் முப்பதுகளில் எழுத்துலகில் ஆங்கிலத்திலேயே தனது பா சி. வி. என்றழைக்கப்படும் சி. களுக்குப் பிந்திய பங்களிப்பு மலையகத்தினைப் பிறப்பிடம் பிராந்தியத்தைச் சேர்ந்த எழுத் பற்றிய இலக்கியங்களை அல் கள். அ. செ. மு., வ.அ.இரா நாதன், யோ. பெனடிக்ற் பா டேவிட் போன்றவர்கள் ஒ
ஞானசேகரன், புலோலியூர் மலையகப் புனைகதைகளை மான கதைகளையும் மலைய கின்றார்கள்.
எண்பத்தி மூன்றாம் . மலையக இலக்கிய செல்ரெ

ன் முன் ஈழச் சிறுகதைகள்
ண்டுவரப்பட்ட நாட்களி லிருந்து ஒனயும், மலையகத்தில் வாழும் ன்னிந்தியாவுக்குத் திரும்பும் தே மக்களின் ஏக்கச் சுழிப்புக்களை அநீதிகளையும், அக்கிரமங்களை அதற்கெதிரான ஆத்திரத்தையுமே தம்பாலானவை பதிவு செய்திருந்
ன்பன், பரிபூரணன், மாத்தளை மாத்தளை வடிவேலன், மொழி - கோவிந்தராஜ் உட்பட ஏராள சிறுகதையினைச் சிக்கனமாகச்
1, நயீமா ஏ . பஷீர் போன்ற தந்துரைக்கக் கூடியது. அத்தோடு ல் பிரவேசித்து பெரும்பாலும் டைப்புகளை வெளிக்கொணர்ந்த வி. வேலுப்பிள்ளையின் ஐம்பது ம் மனங்கொள்ளத்தக்கது. தவிர மாகக் கொள்ளாத நாட்டின் வேறு தாளர்களும் மலையக மக்களைப் பவப்போது படைத்திருக்கின்றார் ரசரத்தினம், நந்தி, என். கே. ரகு பன், எஸ். அகஸ்தியர், கே.ஆர். ந சில படைப்புகளையும்; தி.
க. சதாசிவம் முதலானோர் தனி நூலாக்குமளவிற்கு கணிச கப் பின்புலத்தில் படைத்திருக்
தண்டு நிகழ்ந்த ஆடிக்கலவரம்; றியிலும் பாரிய மாற்றத்தினை
30

Page 43
புலோலியூர் ஆ.இ
ஏற்படுத்தியது. குடியுரிமைப் பிர விடியலுக்கான போராட்டங்கள் சித்திரித்த கதைகள் ; இனவா அழிவுகளையும், மாற்றங்களை துணிகரத்துடன் பதிவு செய்ய :
இவ்வாறான, ஒரு ெ வரலாற்றை, வரலாறாகக்கூறா சிறுகதைகள் வாயிலாக உணர் 'மலையகச் சிறுகதைகள்', 'உ இருபெரும் நூல்களை உருவ விசையான துரை விஸ்வநாத தெளிவத்தை ஜோசப் முதலாலே நோக்கற்பாலன். அத்துடன் கு இலக்கிய பரிமாணங்களிலும் நூலாக வெளிக் கொணர்ந்த து. நினைவு கூரத்தக்கது.
கோ. நடேசய்யர், கே.க த. ரஃபேல், இரா. சிவலிங்கம் ராமையா, தெளிவத்தை ஜோ
கோமஸ், ராமசுப்பிரமணியம், பி. 1 எம்.வாமதேவன், அ.சொலம் ஏ. பஷீர், மல்லிகை சி.குமார், பு சோமு, நூரளை சண்முகநாத மு.சிவலிங்கம், மொழிவர, அந்தனிஜீவா, அல். அஸ்மத் முஹம்மத் ஃபாரூக், ஆனந்த நாதன், க. ப.லிங்கதாசன் ஆகிய களது சிறுகதைகள் 'மலையகம் பெற்றுள்ளன. மலையகச் சிறு வளர்ச்சி, மாற்றங்கள், அதன் உ வாசகர்கள் அறிந்து கொள்ளு

ரத்தின வேலோன் -
ச்சினை, மற்றும் பொருளாதார முதலானவற்றைப் பொதுப்படச் த அரசியலால் ஏற்படுகின்ற ளயும் விழிப்புணர்வினையும் பூரம்பித்தன. பரும் பிராந்திய மக்களின் து அந்தந்தக் காலத்துக்குரிய ந்து கொள்ளத்தக்க வகையில் ழைக்கப் பிறந்தவர்கள்' எனும் எக்கிய துரைவி நிறுவன மூல ன் மற்றும் தொகுப்பாசிரியர் னாரின் முயற்சிகள் நயத்துடன் றுகிய காலத்தில் வெவ்வேறு மலையக இலக்கியங்களை ரைவியின் இலக்கிய சேவையும்
ணேஷ், பொ.கிருஷ்ணசாமி, -, செந்தூரன் , என்.எஸ்.எம். சப், சாரல் நாடன், ஏ. பி. வி. மரியதாஸ், சி.பன்னீர் செல்வம், மன் ராஜ், மலரன்பன், நயீமா பரிபூரணன், பூரணி, மாத்தளை
ன், மாத்தளை வடிவேலன், தன், மு. நித்தியானந்தன், - கே.கோவிந்தராஜ், ஸய்யத் ராகவன் , கேகாலை கைலை ப முப்பத்தி மூன்று எழுத்தாளர் * சிறுகதைகள்' நூலில் இடம் கதைகளின் ஆரம்பம், அதன் உச்சநிலை எல்லாவற்றையுமே ம் நோக்கில் எழுத்தாளர்கள்

Page 44
புதிய சகத்திரப் புலர்வின்
தோன்றிய கால அடிப்படையி பட்டிருக்கின்றன. க. ப. லிங்க இருவரது கதைகளையும் த கதைகளும் ஆடிக் கலவரத் அமைந்திருக்கின்றன. ஆனா களும் கலவரத்தின் பின்ன அமையவில்லை என்பதும் இங்
இக்குறையினை நீக்கும் பிறந்தவர்கள்' நூலில் இடம் கதைகளுள் பெரும்பாலானலை களிலும் எழுதப்பட்டவைகள் தொகுதியின் முதற்பாகத்தில் யிரண்டு சிறுகதைகளும் மறை களாலும் இரண்டாவது பாகத்தி சிறுகதைகளும் மலையக மக் பிரதேசப் படைப்பாளிகளாலு தொகுதியில் குறிப்பிடத்தக்க இ மலையகச் சிறுகதையின் வளர். கொள்ளவும், ஒரே பார்வை கணிப்பினை மேற்கொள்ளவு உசாத்துணையாகின்றன.
சி.வி. வேலுப்பிள்ளைய டன் அபூதாலிப் அப்துல் லத்தீப் கார்த்திகேசு, தமிழோவியன், செல்வன் மாசிலாமணி, ப. ஆப் கோபன், கே. விஜயன், தி. ஸ்மாலிஹா, புன்னியாமீன், ப6 உலகநாதன், பெ. ஐயனார், - பிள்ளை, எஸ். பொன்னு? இரா.மோகன், கண்டி எம். ர அம்பன் பிட்டி பிரேமநாதன், ம
..)

முன் ஈழச் சிறுகதைகள்
ல் கதைகள் ஒழுங்குபடுத்தப் கதாசன், அல் அஸுமத் ஆகிய பிர மற்றைய முப்பத்தியொரு திற்கு முற்பட்டவையாகவே லும் மேற்படி இருவரது கதை ணியில் பிறந்த கதைகளாக கு குறிப்பிடற்பாலது. ரப்போல் உருவான 'உழைக்கப் ம்பெற்ற ஐம்பத்தியாறு சிறு எண்பதுகளிலும் தொண்ணூறு ாகவே விளங்குகின்றன. இத் இடம்பெற்றிருக்கும் நாற்பத்தி லயகத்தில் பிறந்த எழுத்தாளர் ல் அமைந்திருக்கும் பதினான்கு களைப் பற்றி ஏனைய தமிழ்ப் பம் எழுதப்பட்டிருப்பதும் இத் இன்னொரு விசேட அம்சமாகும். ச்சியின் பரிணாமத்தை அறிந்து வயில் ஒப்பீட்டு நோக்கில் ம் இத்தொகுதியின் கதைகள்
பின் ஆங்கில, தமிழ்க் கதைகளு , ந. அ.தியாகராஜன், மாத்தளை கு. இராமச்சந்திரன், பி. தமிழ்ச் படீன், ஆர். எஸ். மணி, இரா. சட ராஜகோபாலன், புசல்லாவை ன்னீரன், வனராஜன், கே. ராம்ஜி ஆர். ராஜலிங்கம், பாலாசங்குப் த்துரை, ரூபராணி ஜோசப், தாமதேவன், இப்னு அஸ்மத், டிக்கோயா எம். எச். எம். ஜவ்பர்,

Page 45
புலோலியூர் ஆ.இரத்தி
வீரா. பாலச்சந்திரன், அட்டன் சா! சேகரன், சந்தனம் சத்தியநாதன், திரு ஏ. லத்தீப், சுந்தரி மலை சுவாமி, 8 இராமச்சந்திரன், ரோஹிணி முத்ன நளாயினி சுப்பையா, பாலரஞ்சனி ஆகிய நாற்பது கதைஞர்களது க முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கு
இந்நூலிற்கு முன்னுரை எழு ஜோசப் இவ்வாறு கூறுகின்றார். "இ யின் இரண்டாவது பகுதியாக வரும் எழுதிய மற்றப் பிரதேச படைப்பு 'துன்பக்கேணி' எழுதிய புதுமைப்பி
தைப் பிறப்பிடமாகக் கொள்ளாத கிழக்கு போன்ற பிற பிராந்தியத்தை கதைகளை இரண்டாவது பகுதி என தனியாக அவர்களைப் பிரித்துக் தனியாக அவர்களைப் பெருமைப்ப பதற்காக .
இவ்வாறு கெளரவம் பெறுப அ. செ. மு., வ.அ.இராசரத்தினம், சு என். கே.ரகுநாதன், புலோலியூர் க. . செ. யோகநாதன், யோ. பெனடிக்ற்ப ஆர். டேவிட், சு.யோ. பற்றி மாக ஆகியோர் அடங்குகின்றனர்.
எழுபதுகளில் வெளிவந்த காட்டினிலே , தொண்ணூறுகளி. கொணரப்பட்ட மலையகப் பரிசுக் கரை கதைகள் முதலானவை இ பல்வேறுபட்டோரின் மலையகக் . திருந்தாலும் அவை ஒரு காலகட்ட களது கதைகளை மட்டுமே கொ
33

ன வேலோன்
சுதாராஜ், மலைமதி சந்திர மதி. அரபா மன்சூர், ஏ. ஆர். இளைய அப்துல்லாஹ், சி. தயா, தொ. சிக்கன்ராஜூ, சர்மா, இரா தனகோபால் தைகளுமே தொகுதியின் ம் சிறுகதைகளாகும். தியிருக்கும் தெளிவத்தை ந்த இரண்டாவது தொகுதி வது மலையகத்தைப் பற்றி பாளிகளின் சிறுகதைகள். த்தனிலிருந்து மலையகத் 5 இலங்கையின் வடக்கு, ச் சேர்ந்த எழுத்தாளர்களது ன நாங்கள் போட்டிருப்பது காட்டுவதற்காக அல்ல. டுத்துவதற்காக, கெளரவிப்
வர்களுள் புதுமைப்பித்தன், .வே., செ.கணேசலிங்கன், சதாசிவம், தி.ஞானசேகரன், ாலன், எஸ். அகஸ்தியர், கே. கரன், பா. இரத்தினசபாபதி
கதைக்கனிகள், தோட்டக் ன் நடுக்கூற்றில் வெளிக் கதைகள் மற்றும் தீர்த்தக் இந்நூல்களைப் போலவே கதைகளை தொகுத்தளித் மத்திற்கு பிற்பட்ட கதைஞர் ண்டிருந்தன. அத்தொகுதி

Page 46
புதிய சகத்திரப் புலர்வு
களைக் கொண்டு சரியான உணர முடியாதிருந்தது. - உழைக்கப் பிறந்தவர்கள் கோவிந்தராஜ் வரையிலா இலக்கிய வரலாற்றினை என உருவாக்கப்பட்டுள்ளதால் ளில் மேவி நிற்கும் தொ தெனலாம்.
த ஈழத்து இலக்கிய தள; இலக்கிய வளர்ச்சியினை ெ நூல்கள் வெளிவருதல் ஒ
முயற்சிக்கு முன்மாதிரியா கோளாக்கியிருக்கும் வெள்ள மற்றும் தொகுப்பாசிரியர் தெ இலக்கிய சேவைகள் இந்நூ செய்யப்படத்தக்கன. .

பின் முன் ஈழச் சிறுகதைகள்
முறையில் மலையகத்தை நம்மால் ஆனால் மலையகச் சிறுகதைகள், நூல்கள் நடேசய்யரில் இருந்து ன எழுபதாண்டுகால மலையக ட போடுவதற்கு உதவும் வகையில் மலையகச் சிறுகதைத் தொகுதிக குதிகளாக இவை அமைகின்ற
த்திலே வேறுபட்ட பெரும் பிரதேச வளிப்படுத்த வல்ல இது போன்ற ந தேவை நிர்ப்பந்தமாகும். இம் க தமது அறுவடைகளை கால் ரியீட்டாளர் துரை விஸ்வநாதன் -ளிவத்தை ஜோசப் முதலானோரின் ற்றாண்டு கால வரலாற்றில் பதிவு
܀܀܀
34

Page 47
-- ------
ஈகைப் பெ
ஈகைப் யாகக் கொண் தாளர்கள் சில தொகுத்து ஈன மகுடத்தில் அ துள்ளார் தமிழ்ப் இந்திய இலக். சிலரை அ ை முயற்சியில் த எனும் தொகுப்பு யர் மக்கீன் சில். செய்திருந்தது கொள்ளத்தக்க
குறிப்பிட் கதை நூல் அ சிறுகதைகளை மிய சிறுகதை தாகவும் பல செ களின் முற்கூற்ற கதைகளைத் 'முஸ்லிம் கதை களின் இறுதிக் இலக்கிய மாந எழுத்தாளர்கள் வெளிக்கொண தொகுதியும் தக்கவைகளாகு

- -------- -- - - - -
மானா மக்கீன் (தொகுப்பாசிரியர்)
ருநாள் கதைகள் பெருநாளினைப் பின்னணி டு இலங்கை, இந்திய எழுத் மர் எழுதிய கதைகளினைத் மகப் பெருநாள் கதைகள்' எனும் ண்மையில் வெளிக் கொணர்ந் மணி மானா மக்கீன். இலங்கை - கியப் பாலத்தில் எழுத்தாளர் -டயாளம் காட்டும் இதே தியாகத் திருநாள் கதைகள்' பொன்றினையும் தொகுப்பாசிரி காலங்களுக்கு முன் அறுவடை ம் இவ்வமயம் நினைவில்
து.
ட ஒரு கதைஞருடைய சிறு ல்லாத பல எழுத்தாளர்களின் த் தொகுத்துத் தந்த இஸ்லா நூல்கள்; இவற்றிற்கு முன்ன வளிவந்திருக்கின்றன. அறுபது நில் யூ. எல். தாவூத் பதினான்கு
தொகுத்து வெளியிட்ட தமலர்' என்ற நூலும், எழுபது 5 கூற்றில் இஸ்லாமிய தமிழ் ாட்டின் போது 39 சிறுகதை து கதைகளினைத் தொகுத்து ரப்பட்ட 'பிறை பூக்கள்' என்ற இவ்வகையில் குறிப்பிடத்
எம்.

Page 48
புதிய சகத்திரப் புலர்வின்
பத்து இந்திய எழுத்தா கதைகளும், சாரணாகையூம், தி மஜீத், எஸ்.எச். நிஃமத், யூ. இம்தியாஸ், ஃபுர்கான் பீ இஃ எழுத்தாளர்களது ஆக்கங்கா எழுத்தாளரது சிறுகதைகள் ! இந்திய - இலங்கை இலக்கியா எழுத்தாளர்களை சங்கமிக்க சிறுகதைத் தொகுதி வரலாற்ற விளங்குகின்றது. இதற்கு அணி தொகுப்பாசிரியராக நமது நாட் பதிப்பாசிரியராகத் தமிழ் ! தமிழ்வாணனும் இணைந்து செ
அறுபதுகளிலிருந்து கப் எழுதி வருபவர் சாரணாகையூ அறுவடை செய்திருக்கும் விட்டெண்ணத்தக்க குழந்தை
தென்னிலங்கை முஸ் கோலங்களை தனது எழுத்துக் கடந்த கால் நூற்றாண்டு காலம் சாதனைகளைப் புரிந்து வருபம் பாதை', 'விடை பிழைத்த க தரமான சிறுகதைத் தொகுப்பு சொந்தக்காரன்.
ஐம்பதுகளில் இலக்கிய நூல்களின் ஆசிரியராகத் திகழு மணிப்புலவர் மஜீத் எனும் ! கிழக்கிலங்கையின் நோன்புக் உயிர்ப்புடன் தனதாக்கங்களில்
'ஆளடையாள அட்ன 'எரிகொள்ளி' போன்ற சிறு 'ஊருக்குப் போவோம்', 'பொல் கவிதைத் தொகுப்புகளினது மாவட்டத்தைச் சேர்ந்த எஸ் முற்கூற்றிலிருந்து இலக்கியத்தி

முன் ஈழச் சிறுகதைகள்
-ளர்களது ஈகைப் பெருநாள் பிக்குவல்லை கமால், மருதூர் ஏ. எல். ஆதம்பாவா , ரஷீத் எம். பதிகார் ஆகிய ஏழு இலங்கை ளுமாக மொத்தம் பதினேழு இந்நூலில் சங்கமித்துள்ளன. ப் பாலத்தில் தமிழ், முஸ்லிம் ச் செய்த வகையில் இந்தச் வ முக்கியத்துவத்தைப் பெற்று 4 சேர்க்குமாப் போல இந்நூலின் டைச் சேர்ந்த மானா மக்கீனும் நாட்டைச் சேர்ந்த லேனா சயற்பட்டிருக்கிறார்கள். டந்த நான்கு தசாப்தங்களாக ம். எட்டு நூல்களை இதுவரை இவர் இலங்கையின் விரல் க் கவிஞருள் ஒருவர். லிம் மக்களின் வாழ்வியல் கள் மூலம் வீறுடன் வரைந்து, டாகப் படைப்பிலக்கியத்தில் பல பர் திக்குவல்லை கமால். 'புதிய ணக்கு', 'விடுதலை' போன்ற புகள் உட்பட பல நூல்களின்
வர் இலகளை தங்களாக
த்துறையில் பிரவேசித்து பல ம் மருதூர் ஏ.மஜீத் கவிஞராக, பெயரிலும் வலம் வருபவர். கால யதார்த்த நிகழ்வுகளை சித்திரிப்பதில் பிரசித்தமானவர். டயும் ஐந்து ரூபாயும்', கதைத் தொகுப்புகளினதும் எ விளையும் பூமி' ஆகிய இரு தும் ஆசிரியரான மன்னார் எச். நிஃமத் எண்பதுகளின் ல் ஈடுபாடு காட்டி வருபவர்.
5

Page 49
புலோலியூர் ஆ.இரத்
கிழக்கிலங்கை சாய்ந்தமரு யூ. எல். ஆதம்பாவா கடந்த நான் உலகில் ஈடுபட்டு வருபவர். 'காணிக்கை' என்ற சிறுகதைத் . உழைப்பிற்கு சாட்சி சொல்ல வல் என்ற உருவகக் * கதைத் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் மக்கீன் அறிமுகத்தில் கூறுவது ே படைப்பிலக்கியப் பங்களிப்பைச்
கண்டி, உடுதெனியவைச் சிறுகதை, கவிதை, கட்டுரை, நா தின் கணிசமான துறைகளிலும் பட்டதாரியான இவர் ஓர் பத்திரில்
தொகுதியில் இறுதியாக கதையை எழுதிய ஃபுர்கான் பீ 8 ஈடுபாடு கொண்டு பல்வேறு வரும் ஒரு பெண் எழுத்தாளர்.
இவ்வாறு இலங்கையின் ளைச் சார்ந்த மேற்கண்ட எழுத்த இந்தியாவின் வெவ்வேறு மா ஆக்கங்களையும் ஒரே நூலில் மக்களது வாழ்வியலை, அவர்கள் பேச்சு வழக்கு முதலானவற்றை மானா மக்கீன், 1898இல் ஐது எழுதிய 'ஹைதர்ஷா சரித்திர ஆரம்பமாகும் முஸ்லிம்களின் சிறு நூற்றாண்டு காலமாக காத்திர எழுத்தாளர்களது உன்னத படை! தொகுதியினையும் ஒரு ஆவண பட்சத்தில் அம்முயற்சி மேலும் ப நிதர்சனத்தினையும் கவனத்தில் !
37

ந்தின வேலோன்
துவைச் சேர்ந்த எழுத்தாளர் Tகு தசாப்தங்களாக இலக்கிய
1996 இல் வெளியான தொகுப்பு இவரது இலக்கிய லது. 'நாங்கள் மனித இனம்' தொகுப்பு ஒன்றினையும்
அறுவடை செய்தவர். மானா பாலவே ஆரவாரம் காட்டாமல் செய்து வருபவர். சேர்ந்த ரஷீத் எம்.இம்தியாஸ் டகம் என கலை இலக்கியத்
அகலக் கால் பதித்தவர். கையாளரும் ஆவார்.
இடம்பெற்றிருக்கும் சிறு இஃப்திகார் பெண்ணியத் தில் அமைப்புகளில் செயற்பட்டு
பல்வேறுபட்ட பிரதேசங்க தாளர்களது ஆக்கங்களையும், நிலத்து எழுத்தாளர்களது தொகுத்து பரந்தளவிலான து பண்பாட்டுக் கோலங்கள், த் தரிசிக்க வைத்திருக்கும் நஸ் லெவ்வை மரைக்காயர் ம்' என்ற தொகுதியோடு கதை முயற்சியில் கடந்த ஒரு ரமான பங்களிப்புச் செய்த ப்புக்களை உள்ளடக்கியதான - நூலாக வெளிக்கொணரும் யனுள்ளதாக அமையும் என்ற கொள்ளுதல் நன்று.

Page 50
: க -
- - -
--
கே
வடக்கு
11
அறுப
'அக்கா' சிறு சிறுகதை அ கைலாசபதி பட்டவர் அ. வெளிக்குப்
எனும் நூலி.
ஆ -2
எனும் தொகு இவர் தற்பே வெளியிட்டு
எழுதா தாளிலே உலக. கார் பல்வேறு 0
சூழல்களிலும் தான் பணிபுரி சந்தித்த மல வழக்கங்கை துப் படைத்
தருவதில் மு டர்
கொண்டுள்6
அவ்வப் பட்ட தேசத்

-கேட் அ. முத்துலிங்கம்
- - .,
கடகம்
வீதி வீதி
துகளில் அறுவடை செய்யப்பட்ட புகதைத் தொகுதி மூலம் தரமான சிரியராக மறைந்த பேராசிரியர் க. 1 அவர்களால் இனங் காணப் முத்துலிங்கம். நீண்டகால இடை பின்னர் 1995 இல் 'திகடசக்கரம்' னையும் 1996இல் 'வம்சவிருத்தி' குப்பினையும் வெளிக்கொணர்ந்த ாது 'வடக்குவீதி' எனும் நூலினை
ள்ளார். து இருந்த இடைப்பட்ட காலங்க வங்கிக்காகவும், ஐ.நா.வுக்காகவும் தேசங்களிலும் பல தரப்பட்ட ம் இவர் பணியாற்றியிருக்கிறார். இந்த சூழல்களைப் பின்னணியாக்கி ரிதர்களையும் அவர்களது பழக்க ளயும் நுண்ணிதமாக அவதானித் த கதைகளைத் தொகுத்துத் பத்துலிங்கம் இப்போது அக்கறை ளார்.
போது தான் பழகிய பல்வேறு இது மனிதர்களையும் தனித்துவ
38

Page 51
புலோலியூர் ஆ. இர முள்ளவர்களாக்கி உண்மைய விட்டிருப்பதிலும், மானிடத்தி வெகு நுட்பமான வகையில் த அகவய நிலையில் நின்று முறைமையிலும், முத்துலிங்கத்தி நவீன தமிழிலக்கியத்திற்கு அண றன.
வாழ்க்கையின் 'வடக்கு வி மாஸ்ரரின் நித்திரையைக் குலையவைக்கும் ஒரு சிறு தொகுதியின் முதலாவதாக அபை அவளோ மொட்டவிழும் பா பிரயத்தனமும் இன்றி இவரது இம்சைப்படுத்தினாள்.
வெட்கக் கேடான சமாச்ச திருவிழா நிகழ்வுகளுடன் நடுநார தனது பக்குவப் பார்வையில் முடிக்கிறார் அ. முத்துலிங்கம். வீதி' யைத் தாண்டி விட்டால் சோதிநாதன் இப்போது வடக்கு கும்மியில் சிறு சபலம். இனிமேல்
'விசா' எடுப்பதற்குப் படும் ளையும் வருடக்கணக்கில் கூட யும் 'விசா' என்ற கதையில் ஆசிரி மனிதர்களின் நடவடிக்கைகளில் யினை வெளிப்படுத்த வல்ல அ செய்யும் முத்துலிங்கத்தின் . அவதானிக்கக் கூடியதாக உள்ள
தொகுதியில் குறிப்பிடத் ஆரோகணத்தில் இருக்கும் ஸ்
39

த்தின வேலோன்
என பாத்திரங்களாக உலவ ன் உணர்வுகளையெல்லாம் ரண்டிவிடத்தக்க வகையில்
கதைகள் எழுதப்பட்ட பின் அண்மைக் காலப்பதிவுகள் ரிசேர்ப்பவைகளாக அமைகின்
ரீதியில் நிற்கும் சோதிநாதன் குழப்பி அவரை நிலை பெண் பற்றிய கதையே மந்த 'வடக்கு வீதி' என்ற கதை. ாயத்துப் பெண். ஒருவித மனத்தில் புகுந்து இவரை
காரம் ஒன்றினை வடபுலத்து ராகவைத்து கதையாகப் பின்னி பின்வருமாறு கதையினை திருவிழா என்றால் 'வடக்கு நேராக இருப்பிடம் தான். வீதியில் இருந்தார். நித்திரை
நேராக இருப்பிடம் தான். » சிரமங்களையும் வேதனைக அதற்காக மனிதர் அலைவதை பயர் விபரிக்கின்றார். அத்துடன் D உள்ள அவர்களது ஆளுமை Dசங்களை கவனத்துடன் பதிவு ஆற்றலையும் இக்கதையில்
து.
தக்க இன்னொரு கதை 'ரி'. வரங்கள் திரும்பும் போது 'ரி'

Page 52
புதிய சகத்திரப் புலர்வின்
மட்டும் திரும்பாது. அதைச் நினைவுகளை மீட்டி, திரும்! கதையைக் கூறியிருக்கும் மு. நகைச்சுவையுணர்வாலும் இல்
பரவசப்படுத்துகிறார்.
தனது புனைவுகளில் அனைத்தினையும் உள்ளடக்கி கூற்றிற்கு சான்று சொல்லத்த கதை 'கம்பியூட்டர்'.
மீன் பிடிவலை ஒன்றி தன்னிடம் கேட்கப்பட்ட கே 'நின்று கொண்டு பிடிப்பதற்கா போய் பிடிப்பதற்கா? படுத்தி மரியாதை கருதி 'சிறுநீர் பெ என்பதைக் கேட்கவில்லை எ செல்லும் விதம் ரசிக்கத்தக்கத
'புதிசாய் பிறந்த குழந்தை போல இந்த கம்பியூட்டர் ( திருப்பத்தைக் கொண்டு வந்த கம்பியூட்டர் பரிபாஷையிலே போயிலை கன்றுக்கு பாத்தி க தளத்தை மூன்று பகுதிகளாக இன்னொரு பகுதியில் மனை செய்தோம்!' எனக் கதையை பிறந்த யாழ்.கொக்குவில் மல் இயல்பாகவே ஆசிரியரது அவதானிக்கக் கூடியதாக உள்
'உடும்பு', 'ஒட்டகம்', 'எ தனது வேறுபட்ட அனுபவங்.

T முன் ஈழச் சிறுகதைகள்
சம்பந்தப்படுத்தி பால்ய பருவ பாத ஒரு ரிஷபத்தைப் பற்றிய த்துலிங்கம் இக்கதையில் தனது சைஞானத்தாலும் வாசகர்களைப்
- இன்றைய நவீனத்துவம் முத்துலிங்கம் எழுதுகிறார் என்ற தக்கதாக அமைந்த இன்னொரு
- த.
னை வாங்கச் சென்ற சமயம் ள்விகள் பற்றி விபரிக்கையில்; -? இருந்து பிடிப்பதற்கா? படகில் ருந்து பிடிப்பதற்கா?' என்றாள், பய்து கொண்டு பிடிப்பதற்கா?' ன நினைக்கிறேன்! என எழுதிச் ாக அமைந்திருக்கிறது. த வீட்டை அடியோடு மாற்றுவது எங்கள் வாழ்க்கையில் பெரிய து. நாங்கள் ஒருவருடன் ஒருவர் யே பேசப்பழகிக் கொண்டோம். ட்டுவது போல கணனிப் பொறி ப் பிரித்து ஒரு பகுதியில் நானும் வியும் மீதியில் மகனுமாகப் பயிர் நகர்த்திச் செல்லும் இடங்களில் நண்ணின் நினைவுகள் இன்னமும் சிந்தையில் ஊறியிருப்பதை ளது. லுமிச்சை' போன்ற கதைகளில் களுடன் உலக இயற்கைகளை
10

Page 53
புலோலியூர் ஆ. இர
தாவரங்களை, விலங்குகளை தெ பாங்கும் நேர்த்தியாக அமைந்தி
காவிய இதிகாசங்களில் ே மண்ணின் அனுபவங்களை புல கெடாது கதைகளாக்கும் மாண்பு ஈடுபாடும் முத்துலிங்கத்திடம் ஒல் மறுவருகை இத்தனை பிரகாசமா தேவசிகாமணி விருதினை திகடக் அரசினது, முதல் பரிசினை 'வ இலகுவாகத் தட்டிக் கொள்ளல் அமைந்திருக்கலாம்.
விஞ்ஞானப் பட்டதாரி, பட் கணக்காளர், கணனிப் பாடநூல்கள் என சிறந்த கல்விமானாகவும் விள புனைகதை உலகமும் மிகப் ப பிரதிபலிக்கும் வகையிலேயே அண்மைக்கால அறுவடைகள் வி நவீனத்துவத்துக்காக சட்டநாத சண்முகன், பவானி ஆழ்வாப்பு விரும்பிப் படிப்பவர்கள் தமது ப சேர்த்துக் கொள்ளப்பட வேண் லிங்கமும் தற்போது விளங்குகி மற்றதாகவே விளங்க வல்லது.
܀܀܀

தின வேலோன்
டர்புபடுத்தி கதை சொல்லும்
க்கிறது.
பாதிய பிரக்ஞையும் பிறந்த ம் பெயர்ந்த பின்பும் சுவை ம், நவீனத்துவத்தில் உள்ள று சேர இருந்ததாலே அவரது க அமைந்திருக்கிறது. லில்லி க்கரம்' பெறவும் தமிழ் நாட்டு பம்ச விருத்தி' எனும் நூல் ம் இவைகளே காரணமாக
டய மற்றும் முகாமைத்துவக் ளை ஆங்கிலத்தில் எழுதுபவர் ரங்கும் அ. முத்துலிங்கத்தின் ரந்துபட்டது என்பதனைப் | வீச்சு மிக்க அவரது ாங்குகின்றன. மொத்தத்தில் கன், சாந்தன், குப்பிளான் பிள்ளை போன்றவர்களை ட்டியலில் இனித் தவறாது டிய ஒருவராக அ. முத்து றார் என்ற கூற்று விவாத

Page 54
நீதிபதிய
உலகம் காலங்களை. எல்லைகளை மாற்றீடு செ யினைப் பே. தினையும், பு பவைகளாக இலங்கையி வேற்று பெ பெயர்த்து
சேர்க்கும் மு வந்துள்ளன
டேன கதைகளை தருமன் தர் னின் அவுள் திலிருந்து துரையும் பங்களிப்புச் மற்றுமொரு கள். இனப் வற்றை எ பல கோல அவர்களது

அழகு சுப்பிரமணியம்
(ஆங்கிலத்தில்) ராஜஸ்ரீகாந்தன்
(தமிழில்)
பின் மகன்
களாவிய உன்னத படைப்புகள், க் கடந்து, நாட்டின், தேசத்தின் ளக் கடந்து ஒரு மொழிக்கு சய்யப்படும்போது, அம்மொழி சுபவர்களிடையே நல்லிணக்கத் ரிந்துணர்வினையும் மேம்படுத்து அமைகின்றன. இந்த வகையில் ன் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு மாழி இலக்கியங்களை மொழி
பலர் எமது மொழிக்கு வளம் யற்சியில் அவ்வப்போது ஈடுபட்டு
ஷிலிருந்து அனசனின் அமர தமிழிற்கு மொழிபெயர்த்துத் தந்த மகுலசிங்கமும்; ஹென்றி லோச திரேலியக் கதைகளை ஆங்கிலத் தமிழிற்கு மாற்றிய நவீனன் ராஜ அண்மைக் காலங்களில் தமது கள் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு பரிமாணத்தை வழங்கியிருந்தார் - மதம், மொழி, நிறம் ஆகியன மலாம் கடந்து மனித நேயத்தின் பகளையும் பகிரும் ஒரு பாலமாக
முயற்சிகள் அமைந்திருந்தன.
42

Page 55
புலோலியூர் ஆ. இ
யாழ்ப்பாணத்தில் பிறந்து வாழ்ந்த அழகு சுப்பிரமணியம் 6 தில் எழுதிய கதைகளைத் 'நீதிபதியின் மகன்' எனும் நூல் வெளிக்கொணர்ந்திருக்கும் முய யும் புரிந்துணர்வையும் மேம் சொல்வதாகவே அமைந்திருக்கி
தகுந்த சொற்களைக் கொ வெற்றிகரமாக வெளிப்படுத்த ஆண்டுகளுக்கு முன் இவர் வெ சிறுகதைத் தொகுதி இவரது எழு சான்றாக அமைந்திருந்தது. ஒரு களையும், கருத்துக்களையும் யமைக்கும் பிரயோக மொழி பெயர்ப்பாகும். இதன் போது பொருள், சுவை, தன்மை போன் இந்த வகையில் ஆங்கிலத்தில் தைத் தமிழில் ஆழத் தடம் பதி மொழிபெயர்ப்பு ஆற்றலினை! செய்திருக்கிறார் ராஜஸ்ரீகாந்தன்
நமது சமகாலத்தில் வா! கர்த்தாவான அழகு சுப்பிரமணிய திலும் தனது வாழிடங்களை | எழுதி அச்சில் வெளிவந்த ஆ தெடுக்கப்பட்ட பன்னிரு சிறு தொகுப்பில் இடம்பெற்றுள்ளல்
யாழ்ப்பாணத்தில் நிலவி யாகக் கொண்டு எழுதப்ப மாரடிப்போர். அழகு சுப்பிரமண இக்கதையினூடாக இதோ சில
யா

தின வேலோன்
நீண்ட காலம் இங்கிலாந்தில் னும் படைப்பாளி ஆங்கிலத் தமிழில் மொழி பெயர்த்து, க தற்போது ராஜஸ்ரீகாந்தன் ற்சியும் இன நல்லிணக்கத்தை படுத்தும் செயலிற்கு சாட்சி ன்றது.
ண்டு வாழ்வின் அனுபவத்தை வல்லவர் ராஜஸ்ரீகாந்தன். சில ளியிட்ட 'கலாச்சாளரம்' என்ற ஒத்தாற்றலிற்குச் சிறந்ததொரு மொழியில் கூறப்பட்ட செய்தி பிறிதொரு மொழிக்கு மாற்றி யியற் செயற்பாடே மொழி மூல மொழியிற் காணப்படும் பறவை மாறாதிருக்கவேண்டும். எழுதிய அழகு சுப்பிரமணியத் பிக்க வைத்து, இப்போது தனது யும் முழுமையாகப் பிறரறியச்
ஓந்த (1915-1973) இலக்கிய பம் இலங்கையிலும், இங்கிலாந் பகைப்புலங்களாகக் கொண்டு ங்கிலச் சிறுகதைகளில் தேர்ந் கதைகள் 'நீதிபதியின் மகன்' T. ப சாதியமைப்பினைப் பின்னணி ட்ட ஒரு கதை 'கூலிக்கு யத்தின் இயல்பான எழுத்திற்கு எடுத்துக்காட்டுக்கள். ( 24

Page 56
புதிய சகத்திரப் புலர்வி;
"நயினார் எங்களைப் எங்கட ஆத்தை காலமை மோ நாங்கள் மற்றவயின்ரை செத்,
- 'கர்வம் பிடிச்சவளே! 6 சவம் விழ வேணுமெண்டு விடு சிண்டைப் பிடிச்சு இழுத்துக்
"நயினார்.... நாங்கள் இ
இறுதியில் மரணச் சடங் கடமையைச் செய்து முடிக்க அ கதை முடிக்கப்படுவது அன் படுத்துவதாகவும் உள்ளது. .
த தொகுதியில் மேவிநிற்கு தக்கது 'கணிதவியலாளன்' எனு உன்னத சிறுகதைகள்" என்ற த வெளியிடப்பட்ட சிறுகதைத் இடம்பெற்றுள்ளது.
அ "பேராசிரியர் சந்திரம் + க போது சந்திரம் மகிழ்ச்சியுடன் க
"பேராசிரியர் சந்திரம் - க மாணவன் கூறியபோது சந்திரத்
சகல சம்பத்துக்களையும் போல அவ்விடத்தை விட்டகல்
மனைவி சுபத்திராவிடம்
"சுபத்திரா... நீ சொல்லு கணிதவியலைக் கழித்துவிட்ட
"எனதன்பானவரே! கல நீங்கள் ஒன்றுமேயில்லை"
சந்திரத்தின் உடல் கோட
வாய்க்கு வந்தபடி சுபத்தி தாக்க முற்பட்டார்.

முன் ஈழச் சிறுகதைகள்
பொறுத்துக் கொள்ள வேணும். ம் போயிட்டா. இந்த நில மேலை வீட்டுக்கு எப்படி வாறது?" ன்ரை வீட்டிலை இன்னுமொரு ம்பிறியோ டீ? இப்பவே வராட்டி காண்டு போவன்." கபவே வாறம்."
கு முடியும் வரை நின்று தங்கள் வர்கள் இணங்கினார்கள், என்று . றைய வரலாற்றை ஆவணப்
நம் சிறு கதையாகக் கொள்ளத் ம் கதை. "உலக இலக்கியத்தின் லைப்பில் ஹைடல்பேர்க் நகரில் - தொகுப்பிலும் இச்சிறுகதை
ணிதவியல் = முடிவிலி ", எனும் சிரித்துக்கொண்டார். னிதவியல் = பூஜ்யம்" என அதே தின் முகம் இருளடைந்தது. பறிகொடுத்த ஒரு மனிதனைப் றான். ஓடோடிச் சென்றார். பேராசிரியர் சந்திரத்திலிருந்து ல்....'' ரிதவியல் இல்லையென்றால்
த்தால் நடுங்கியது. ராவைத் திட்டினார். அவளைத்

Page 57
புலோலியூர் ஆ.இர
அங்கிருந்த சிலர் பேராசிரிய பேராசிரியருக்குப் பைத்தியம் ! சொன்னான்.
"ஓ சுபத்திரா! சுபத்திரா!" அவர்.
"நான் அவளை முடிவிலிய என்று கத்தியபடி நின்று கொண் கார், அசுரவேகத்தில் மனநோ பறந்தது.
சாதாரண நடத்தையிலிரு கணிதப் பேராசிரியரது கதை ஒன்றினை வினைத்திறனுடன் முழு ஆற்றலையுமே அக்கதைய தமையினாலேயே உலக உன்ன கதையால் இடம் பெற முடிந்தது.
இவ்வாறு உலக உன்னத னைத் தமிழில் மொழிபெயர்ப்பு தினை வளப்படுத்த முனையும் ர ஈழத்தமிழில் உன்னத கதைகள் களையும் ஆங்கிலம், சிங்களம் எடுத்துச் செல்லும் ஒரு பாலமாக நல்லிணக்கம், புரிந்துணர்வின் படுத்தப்படலாம்.
--- ** "டா
வி - கே
க
45

த்தின வேலோன்
பரைச் சூழ்ந்து கொண்டார்கள். பிடித்து விட்டதாக ஒருவன்
காது செவிடாகக் கத்தினார்
பில் சந்தித்துக் கொள்கிறேன்', டிருந்த பேராசிரியரை ஏற்றிய பாளர் வைத்தியசாலைக்குப்
ந்து உளநிலை பிறழும் ஒரு இது. உளவியல் பாத்திரம் விபரித்துக் கதாசிரியர் தனது பில் வெளிக்கொணர்ந்திருந் எத கதைகளில் ஒன்றாக இக்
த தரத்தில் உள்ள கதைகளி புச் செய்து தமிழ் இலக்கியத் ராஜஸ்ரீகாந்தன் போன்றவர்கள் ராகக் கொள்ளத் தக்க கதை போன்ற பிற மொழிகளுக்கு கவும் அமைவார்களாயின் இன மேம்பாடு மேலும் பன்முகப்
= 35
ப')

Page 58
ஒரு மை
வன்னி என்றதுமே 'நி வற்றோடு சு 'சுமைகள்' என புனைகதைகள் எழுபதுகளில் 'சுமைகள்' காலங்களுக் பத்திரிகையில் இருக்கும் 6 வாசகர்களால் தாமரைச் சொல் தொகுதியொ வெளிவராத கு ஒரு மழைக். தொகுதி தற்ே ளது.
1983 மு னைந்து போர் யில் ஆசிரியை கதைகள் இந் றன. உள்ந சஞ்சிகைகள் வெளிவந்த ஒ இடம் பெற்றிரு

தாமரைச் செல்வி
ழக்கால இரவு!
ப் பிரதேச இலக்கியங்கள் இலக்கிளி', 'காட்டாறு' முதலான கூடவே நினைவிற்கு வருவது ன்ற நாவல். பிராந்திய ரீதியான ள், தாக்கத்தினை ஏற்படுத்திய ன பிற்கூறுகளில் வெளியான என்ற நாவல் முதலாக சில கு முன்னர் 'தினக்குரல்'
தொடராக வெளியான 'உயிர் பரை' என்ற நாவல் வரை 5 வெகுவாக அறியப்பட்ட ல்வியின் தனியான சிறுகதைத் இன்று இதுவரை காலமும் தறையினைத் தீர்க்குமாப் போல் கால இரவு' எனும் சிறுகதைத் பாது அறுவடை செய்யப்பட்டுள்
முதல் 1997 வரையிலான பதி க்கால ஆண்டுகள் இடைவெளி பயால் எழுதப்பட்ட பதினைந்து நூலில் அடக்கப்பட்டிருக்கின் பாட்டு தேசியப் பத்திரிகை,
தவிர ஆனந்த விகடனில் ஒரு கதையும் இத்தொகுதியில் நக்கிறது.
6

Page 59
- புலோலியூர் ஆ.இரத் கதையின் கருக்கள் அந்த பின்னணியினைப் பிரதிபலிப்பு பெரும்பாலான கதைகள் நன்றாக சிறந்த சித்திரிப்புகளாகவும் கா கூறுவதாயின் ....... ஈழத்தின் சிறுக நின்றவர்கள் என்ற பட்டியலில் மழைக்கால இரவு' தொகுதி மூல தாமரைச் செல்வி.
உள்நாட்டில் அதுவும் உக்கி கொண்டிருக்கும் ஒரு பிரதேச வெளிநாட்டு வாழ்க்கை பூ அறிந்திருப்பதும், வன்னிப் பிர வாழ்ந்து கொண்டு வடமராட் வலிகாமத்து மூலை முடுக்குகள் ப தும், ஒரு பெண்ணாக இருந்து கெ களையெல்லாம் புரிந்து வைத்தி குறிப்பிடத்தக்க அம்சங்களாக வி.
உள்ள சொத்துக்கள் எல்லா ஒன்று எடுத்து கிளிநொச்சியிலிருந் கோபாலன், யாழ்ப்பாணம் பெ வருத்தத்தில் அவலப்படும் புருஷ பார்க்கத் தவிக்கும் யாரோ ஒரு அன்றைய நிலைவரம் சரியில்லாத போய்ப் பார்ப்பம்........." என்று துன அந்த மினி பஸ்ஸை முன்னோக்கிச் மாறான தெருக்களால் பஸ்ை ஆஸ்பத்திரியை அடைகின்றான். விட்டு உள்ளே அந்தப் பெண்கை வந்த போது அவன் கண்ட காட். தங்கையின் கல்யாண எதிர்பார்ப்பு எதிர்காலம்...... எல்லாமே பற்றி 'இங்கேயும் சில இழப்புகளை' 6
47

தின வேலோன்
ந்தக் காலகட்டத்திற்குரிய பனவாகத் திகழ்கின்றன. வடிவம் பெற்றிருப்பதுடன், ணப்படுகின்றன. சுருங்கக் கதை வளர்ச்சிக்குத் துணை தனது பெயரினையும் 'ஒரு ம் பதிவு செய்திருக்கின்றார்
பரமான போர் நடைபெற்றுக் த்தில் வசித்துக் கொண்டு முறைமைகளை எல்லாம் தேசத்தில் ஸ்கந்தபுரத்தில் சி, தென்மராட்சி மற்றும் ற்றியெல்லாம் தெரிந்திருப்ப காண்டு வாலிபரின் உணர்வு பருப்பதும் நூலாசிரியையில்
ளங்குகின்றன.
வற்றையும் விற்று மினிபஸ் துயாழ்ப்பாணத்திற்கு ஓடும் ரியாஸ்பத்திரியில் நெஞ்சு
னை உயிரோடு இறுதியாகப் அபலைப் பெண்ணுக்காக போதிலும் "என்ன நடக்கும் ரிந்து தனது ஒரே சொத்தான செலுத்துகிறான். வழமைக்கு ஸச் செலுத்தி ஒருவாறு வாசலில் பஸ்ஸை நிற்பாட்டி ன விட்டு விட்டு வெளியே சி! அவனது வீடு, வாசல்...., பு... நான்கு பிள்ளைகளின்
எரிந்து கொண்டிருந்தது. என்ற இக்கதை மூலம் ஒரு

Page 60
புதிய dகத்திரப் புலர்வி
நெகிழ்ச்சியை, ஓர் உறுத்தல் ஏற்படுத்தி விடுகிறார்..
வலிகாம இடப்பெயர்வு மழைக்கால இரவு' மற்றும் 'எங்கேயும் எப்போதும்', 'சாம் கதைகளின் உள்ளடக்கம் நவீ சித்திரிப்புகளான போதிலும் நகர்த்திய தன்மைகளினா இனங்காட்டியிருக்கிறார் என
மேலும் அந்த மழைக்கா நாவற்குழிப் பாலத்தடிச் கே தெரியாது தவறி விழுந்து 1 விபரிக்கும் போதும், கையில் த சென்றோர் மற்றும் ஏணையி தவறியோர் பற்றிய கதைகள் எழும் அந்த அனுதாபமே கத அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தந்தையைப் பலி கொடு பில் வாழும் சின்னராசு பசிக்
யைச் சித்திரிக்கும் கதை 'பசி'. உறுதியாக இருந்த தன்மான உச்சக்கட்டத்தில் எவ்வாறு உ இக்கதையில் ஆசிரியை பட ஆசிரியையின் பக்குவத்தோ( விதம் பாராட்டும்படி உள்6 கதையாகவும் இதுவே திகழ்கி
2 வெளிநாட்டிலிருந்து, சலுகைகளைச் சுரண்டும் ஓர் ஒரு பட்டதாரி இளைஞன் அர வைக்கும் வைராக்கியத்துட அந்தக் காரியாலயத்தில் வே

ன் முன் ஈழச் சிறுகதைகள்
Dல படிப்பவர் மனதில் ஆசிரியை
- ஈ - - பு
அனர்த்தங்களால் உருவான ஒரு 'அவன் அவள் ஒரு சம்பவம்', பல் மேடு' ஆகியவற்றிலெல்லாம் ன உடன் நிகழ்கால வாழ்க்கையின் யதார்த்த பூர்வமாகக் கதைகளை லேயே கதாசிரியை தன்னை லாம்.
ல இரவில் இடம் பெயர்ந்த போது சற்றுக் கிணற்றில் எவருக்குமே மரணித்துப் போனவர்கள் பற்றி அகப்பட்டவற்றை மட்டும் எடுத்துச் ல் தூங்கிய குழந்தையை தூக்கத் சொல்லும் போதும், வாசகர்களிடம் தாசிரியையின் ஆளுமைக்கும் ஓர்
"ம், போனால படும்
த்ெது ஏழைத்தாயின் அரவணைப் கொடுமையால் படும் அவஸ்தை ஏழையானாலும் சிறுவனிடத்தில் ம், கெளரவம் என்பன 'பசி'யின் டைபட்டுப் போகிறது என்பதை ம் பிடித்திருக்கிறார். ஒரு பள்ளி டு நின்று இக்கதையை நகர்த்திய ரது. தொகுதியின் கனதி மிக்க றது. றது. அகதிகளுக்காக அனுப்பப்படும் கூட்டத்தைக் கண்டு கொதிக்கும் தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி ன், ஒரு போர்க் கோலத்துடன் வலைக்காகச் சேரும் நிர்ப்பந்தம்
48

Page 61
புலோலியூர் ஆ.இர
பற்றிக் கூறும் தொகுதியின் ( யுத்தத்தின் ஆரம்பம்' அலாதிய ருக்கிறது.
வயதான காலத்தில் ஒவ்! கையேந்தி நிற்கும் ஒரு தந் யதார்த்தமாகக் கூறி நிற்கிறது இ. இறுதியாய் அமைந்த கதை. வேன் நேரடியாகவே கதையைச் சொல் மாய் அமைந்திருக்கிறது.
போர்க்காலச் சூழலில் வ அப்பிரச்சினைகளும் அதனாலால் கான நிர்ப்பந்தங்களாக அமைந் ஒவ்வொரு சித்திரிப்புகளுக்கு அமைகிறது. மற்றைய பளுக்க இரண்டாம் பட்சமே. தாமரைச்சொல் இருந்த போதிலும் அவரது சிந்த விடியலுக்காக அன்றி ஒரு இன காரணமும் இதுவாகவே அமைந்
இக்கதைகள் பிறமொழிகளி தேவை நிர்ப்பந்தமாகும். ஓர் பிர உலகறியப்படுவதற்கான ஆவா அமையும். ஆசிரியையின் நோக்க - இந்த மண்ணில் வாழும் இப்படித்தான் இருக்கின்றதா ஏக்கத்தையும் இச்சிறு கதை தோற்றுவிக்குமானால், அது என கருதுவேன் என நூலின் 'என்னுை எனும் இயற்பெயரைக் கொண்ட ந அந்த வகையிலும் தாமரைச் ெ வில்லை எனத் தாராளமாகவே க
- **.
49

த்தின வேலோன்
முதலாவது கதையான 'ஒரு ன நடையில் சொல்லப்பட்டி
வொன்றிற்கும் பிள்ளையிடம் தையின் சோகத்தை மிக்க டைவெளி' என்ற தொகுதியில் ன்டாத விபரிப்புகள் ஏதுமின்றி வது இக்கதைக்குப் பொருத்த
ாழும் ஒரு படைப்பாளிக்கு எ விளைவுகளுமே படைப்பிற் து விடுகின்றன. அவர்களது தம் அடிநாதமாக யுத்தமே ள், பிரச்சினைகள் எல்லாம் ல்வி ஒரு பெண் எழுத்தாளராக தனையோட்டம் பெண்களின் னத்தின் விடியலுக்கானதான திருக்கலாம். ல் மொழி பெயர்க்கப்படல் ஒரு தேச மக்கள் படும் அவலங்கள் னமாக அப்போதுதான் அது
மும் நிறைவேறும்.
மனிதர்களின் வாழ்க்கை என்ற பதைபதைப்பையும், கள் வாசிப்பவர் மனதில் க்குக் கிடைத்த வெற்றியாகக் ரயில் கூறுகிறார் ரதி கந்தசாமி பாலாசிரியை தாமரைச்செல்வி. ல்வி தோல்வியைத் தழுவ றலாம்.
..

Page 62
:(
வா
புதிய பரி
சமூக | ளில் பதிவு அவற்றினை. இலக்கியத்தி கைவருவதி. உள்வாங்கி பி உயிரோட்டம் பொறுப்புடன் நாவல் என்ற களிலும் பிரக விரல் விட் பட்டியலில் புலோலியூர்
அறுபது தில் தடம் நாணயம் என் கான தேசிய சிறுகதைகள் பரிசுகளும், கொண்ட க. சிறுகதைத் . இலக்கிய நூ யாகியுள்ளது
இ த 58

புலோலியூர்க. சதாசிவம்
மாணம்
மாறுதல்களைத் தமது படைப்புக செய்து அதிர்வு. மிக்கவைகளாக அறுவடை செய்யும் கலையானது ல் ஈடுபடும் எல்லோருக்குமே ல்லை. சமகால நிகழ்வுகளை பிரசார வாடையின்றி அவற்றினை > மிக்க படைப்பிலக்கியங்களாக [ வெளிக்கொணர்ந்து சிறுகதை, - இரு புனைகதைப் பரிமாணங் காசிப்பவர்களை எமது நாட்டில் டே எண்ணிவிடலாம். அந்தப் ஒருவராகக் கொள்ளத்தக்கவர் க. சதாசிவம். துகளில் புனைகதை இலக்கியத் பதித்து மூட்டத்தினுள்ளே...., ரற இரு நாவல்களுக்கும் நாவலுக் சாகித்ய மண்டலப் பரிசும், பல நக்கு இலக்கியப் போட்டிகளில் இலக்கிய விருதுகளும் பெற்றுக் சதாசிவத்தின் 'புதிய பரிமாணம்' தொகுதி அவரது ஆறாவது ஆக்க லாக அண்மையில் அறுவடை - யுகப் பிரவேசம், ஓர் அடிமையின்
50

Page 63
புலோலியூர் ஆ. இரத்த
விலங்கு அறுகிறது, ஒரு நாட்பே இவரது சிறுகதைத் தொகுப்புகள்
எண்பதுகளின் நடுக்கூற் செல்நெறியானது ஆயுதக் கலாம் அழுத்தங்களால் புதிய பரிமாணப் ஏற்றத் தாழ்வு, சாதிப் பிரச்சினை வற்றையே பாடு பொருளாக இலக்கியங்களுக்கு புதிய களம் மாந்தர்கள் சித்திரிக்கப்படலாயி கலாசாரத்தின் சீரழிவுகள், இடப்ெ உள் அழுத்தங்களும், இரு தேசிய அச்சுறுத்தல்களுமே படைப்பின்
'யுகப் பிரவேசத்திலிருந் புலோலியூர் சதாசிவத்தினது மாறுதல்கள் அல்லது கூர்ப்பு நி ை இசைவானதாகவே காணப்படுகிற
அண்மைக்காலங்களில் சிறுகதைகள் இத்தொகுதியில் இ அகோரத்தால் அழுத்தமுறும் 5 விரிந்து கிடக்கும் ஆதங்கம், இந்த வாழ்வில் சாந்தியும் சமாதானம் என்பது 'எட்டாத கனி'யாகி வி நிகழ்வை 'தீராதா,' 'எட்டாத சதாசிவம் பக்குவமாகப் பதிவு ெ யின பாத்திரங்களினூடாக பே காரணத்தை ஆசிரியர் இக்கா முறைமையே அவரது அண்மைக் பரிமாணத்திற்குள் வகைப்படுத்த
பெரும்பான்மையின் இன வாழ்வை இயல்பாகச் சித்திரிக்க
51

தின வேலோன்
என்பன ஏலவே வெளிவந்த ஆகும். றில் நவீன இலக்கியத்தின் ரரத்தின் விளைவுகளாலான 5 பெறத் தொடங்கியது. சமூக சீதனக் கொடுமை போன்ற க் கொண்டமைந்த எமது ) கிடைத்தது, புதிய கதை னர். அகதி வாழ்வு, ஆயுதக் பயர்வு மற்றும் போரினாலான இனங்களுக்குள்ளும் நிகழும் பின்புலங்களாயின. து 'புதிய பரிமாணம்' வரை சிறுகதைகளில் ஏற்பட்ட லயும் மேற்படி செல்நெறிக்கு றது.
ஆசிரியர் எழுதிய எட்டுச் இடம் பெற்றுள்ளன. போரின் ஈரின மக்களுள்ளும் இன்று தப் போர் 'தீராதா?,' மக்களின் மும் கிடைக்காதா? அமைதி படுமா? என்பதுதான். இந்த கனி' போன்ற கதைகளில் சய்துள்ளார். பெரும்பான்மை ாரிற்கான நியாயபூர்வமான "தகளில் ஆராய்ந்திருக்கும் கால இலக்கியங்களைப் புதிய தியுள்ளது. மளஞர்களின் ஒரு காலகட்ட முனைகிறது 'ஐயோ அம்மே'

Page 64
புதிய சகத்திரப் புலர்வி.
என்ற கதை. இன்று இந்த ந பொது மொழியாகிவிட்ட 'ஐ' வார்த்தையே கதையின் க அமைந்துள்ளது. - யாழ்.வடமராட்சியில், கிராமத்தில் பிறந்த சதாசிவம் க மேலாக மலையகத்தில் வைத் வருகிறார். 'மூட்டத்தினுள் மையமாக வைத்து இவர் எழு: சிறுகதைத் தொகுதிகளுள் ஒ சிறுகதைகளை மட்டுமே த தொகுதி என்பதும் இங்கே குறி
ஒரு பிரதேசத்தில் பிற வாழ்க்கை முறைமை, கலா என்பவற்றை நாடி பிடித்து தந்திருப்பது என்பது சதாசிவு ஆளுமையையும் காட்டி நிற்கி
இந்த வகையில் இத் ,ெ 'ஆடிப்பூசை' என்ற கதை மலைநாட்டில் பரவலாக பரிமாணத்தினையே பிரத அப்பிரதேசத்தின் வேறுபட்ட படம் பிடித்திருக்கிறது.
- பால்ய வயதினரை வீட் ஏற்படும் அவலத்தைச் சித தனிலே...' என்ற சிறுகதை. | பிமான நோக்கில் காணும் சி கதையில் தரிசிக்க முடிகிறது இவரது ஏனைய பல படை! அணுகு முறையில் வித்தியாசப்

ன் முன் ஈழச் சிறுகதைகள்
காட்டிலே இரு இனங்களுக்கும் யா' என்ற மகுடத்தில் அமைந்த ருவிற்கு கட்டியம் கூறுவதாக
புலோலியூரில், புற்றளை எனும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் தியராகப் (R. M. O.) பணி புரிந்து ளே' என்பதே மலையகத்தை திய பரிசு நாவல் ஆகும். இவரது ஒரு நாட்பேர்' என்பது மலையகச் தாங்கி வந்த ஒரு சிறுகதைத் றிப்பிடற்பாலது. ந்து இன்னோர் பிரதேச மக்களது சாரம், பண்பாடு. பிரச்சினை ஆராய்ந்து நல்ல நூல்களைத் பம் போன்றோரது ஆற்றலையும் பன்றது.
தாகுதியில் இடம் பெற்றிருக்கும் ஆடிக் கலவரத்தின் பின்னர் நிகழ்ந்திருக்கும் புதியதோர் பானமாகச் சுட்டி நின்றாலும் சமூக மாறு உணர்திறனையும்
டு வேலைக்கு அமர்த்துவதால் த்திரிக்கிறது 'போகாத இடந் பாலியல் பிரச்சினையை மனிதா றப்பினை 'இடறும் கால்' சிறு 1. இவ்விரு படைப்புக்களிலும் ப்புகளிலும் பாலியல் ரீதியான மான ஓர் உணர்வினை ஸ்பரிசிக்க
52

Page 65
புலோலியூர் ஆ. இர
முடிவதையும் சதாசிவத்தின் கொள்ளலாம்.
மனிதனின் மன்னிப்பு" நடத்தைகளையும் அவனது
வற்றையும் பகுத்தறிந்து பாத்தி சித்திரித்த 'மனிதம் உருமாறும் உ பிறந்த 'மண்ணின் மணத்
முத்திரையில் கமழ வைத்திருக் சதாசிவம்.
இந்த எட்டுக் கதைகளு உத்தி போன்ற அமிசங்களில் ( நூலின் மகுடக்கதையான 'புதி கூறலாம். இன்றைய இளங்குடு நிகழத்தக்க வலுவான பிரச்சினை 'புதிய பரிமாணம்' என்ற கதை மனைவி வந்து வாய்த்ததன் பல சதாசிவம் அவர்கள் மீளாய்வு செ
"வேலை செய்யும் பெண்க ஒரு சமூகம். சக ஆண் உத்தியோ. நிர்ப்பந்தம் ஏற்படத்தான் செய்ய அந்தச் சமூகத்தில் இருக்காத தொழில் மட்டும்தான் செய் இவர்களுக்கும் கொம்பியூட்டர்க
பெண்ணியம் பற்றிய சிந் தொடங்கியுள்ள இக்கால கட்ட சொல், புதிய பரிமாணத்துடன் போன்ற சிறுகதைகளின் தேவை
நவீன அச்சுச் சாதனங்கள் நேர்த்தியான அமைப்பினை பேராதனைப் பல்கலைக் கழக
ன
53

த்தின வேலோன்
மற்றுமோர் பரிமாணமாகக்
மனப்பாங்கினையும், நேய பலம் பலவீனம் முதலான ரங்களாக உருவகித்து இவர் உறவுகள்' என்ற கதையில் தான் தை' தனக்கே உரித்தான கிறார் கதாசிரியர் கந்தையா
ள்ளும் அமைப்பு, இறுக்கம், மேவி நிற்கும் சிறுகதையாக ய பரிமாணம்' என்பதனைக் ம்பங்களிடையே அன்றாடம் ஒன்றை கருவாகக் கொண்ட யில் வேலைக்குச் செல்லும் Tபலன்களைப் பற்றி டொக்டர் -ய்கின்றார்.
ளுக்கு வேலை செய்யும் இடம் கத்தர்களுடன் பழக வேண்டிய பும். மானிடப் பிரிவின் தாக்கம் T? அலுவலகத்தில் வெறும் பவதா? அப்படி என்றால் ளுக்கும் என்ன வித்தியாசம்?" தனைகள் முனைப்புப் பெறத் மத்தில் புதிய பொருள், புதிய ன் பதிவு செய்யப்படும் இது
ஒரு நிர்ப்பந்தமாகும். ரினால் பதிப்பு செய்யப்பட்ட க் கொண்ட இந்நூலிற்கு தமிழ்த் துறைத் தலைவர்

Page 66
புதிய சகத்திரப் புலர்வின்
பேராசிரியர் சி. தில்லைநாதன் துரையினை நல்கியுள்ளார். கதாசிரியர் பற்றி அழுத்தம் "புலோலியூர் சதாசிவத்தின் ம யோரிடத்தும் வளர்ப்பதற்கு வேண்டுமென்பதில் அவர் காட் நடையின் தெளிவும் பாராட்ட
கதைகள் என்பது பொ வாசிப்பிற்குமாக அன்றி சமூ சுட்டுவனவாகவும் அமையும் ெ உணரப்படுகின்றது. இந்த
பொறுப்புடன் புனைகதைகளி என்ற இலக்கியக் கோட்பாட்டு சதாசிவத்தின் அறுவடைகளா நாட்டுவதற்கான புரிதலோடு பி புதிய பரிமாணங்களாகவே பா மிகையானதல்ல.

முன் ஈழச் சிறுகதைகள்
அவர்கள் காத்திரமான அணிந் பராசிரியரின் அணிந்துரையில் Tக விழுந்துள்ள ஒரு பகுதி: னித நேயமும், அதனை ஏனை த் தமது எழுத்து பயன்பட -டும் கரிசனையும் அவரது தமிழ் த் தக்கவை."
ழுது போக்கிற்காகவும் இலகு முகம் மாறும் உணர்திறனைச் பாழுதே அதனது வெற்றியானது வகையில்: ''சமகால வரலாறு ல் பொறிக்கப்படல் வேண்டும்' டென் இயங்கும் புலோலியூர் க. னது மானிட இருப்பினை நிலை. பிரசவிக்கப்பட்டுள்ளதால் அவை ரிணமித்துள்ளன எனக்கூறுதல்
**
54

Page 67
காணிக்கை
அறுபதுக எழுதி இலக்கியக் ஆதம்பாவா கடர் ளாக சிறுகதை, கவிதை என பல் லும் தன்னை 'நாங்கள் மனித கதைத் தொகுப்பு கொணர்ந்துள்ள தற்போது வெளி சிறுகதைத் தெ
இரண்டாவது முய
தினகரன் சிந்தாமணி, சூட களில் 1966 முதல் பிரசுரமான பன்னி வின் காணிக்கை துள்ளன.ருத்ரா
அட்டைக்கு அன
மக்கள் ப( களை உள்வாங். மான வெளிப்பாடு அவற்றினை வெ
55

யூ. எல். ஆதம்பாவா
ளின் ஆரம்பத்தில் கவிதை - களத்துள் நுழைந்த யூ. எல். ந்த முப்பத்தைந்து வருடங்க உருவகக் கதை, கட்டுரை, வேறுபட்ட பரிமாணங்களி ஈடுபடுத்தி வந்துள்ளார். 5 இனம்' எனும் உருவகக் பு ஒன்றினை ஏலவே வெளிக்
ஆதம்பாவா அவர்களுக்கு பந்துள்ள 'காணிக்கை எனுஞ் ாகுதி நூலுரு வரிசையில் பற்சியாகும்.
வாரமஞ்சரி, தினகரன், ரமணி போன்ற பத்திரிகை ல் 1995 வரை அவ்வப்போது ரு சிறுகதைகள் ஆதம்பாவா கக்குள் தம்மை அலங்கரித் பின் வித்தியாசமான ஓவியம் ரி சேர்ந்திருக்கிறது. டும் துன்பங்களை, துயரங் கி உண்மைகளாக, சத்திய நிகளாக, உணர்வு குன்றாது பளிக்கொணர்வதில் ஆதம்

Page 68
புதிய சகத்திரப் புலர்வி
பாவா காட்டியுள்ள அக்கா பொழுது போக்கு இலக்கியம் வாகவோ அன்றி கதைகள் ஒல் ளாகவே காணப்படுகின்றன.
'வீடு', 'நஸீருக்கு 8 'காணிக்கை', 'ஆசை' போன்ற யின் வளர்ச்சிக்கு சான்று பக்க பொருளும், கதையினை நகர் கனதிக்கான காரணங்களாக .
ஆதம்பாவாவின் எழுத் அம்சம் அவரது பாத்திரப் பை
"ஒரு வருசமென்ன, இ பிரிஞ்சிருக்க ஏலா. என்ன வேலையைப் பாருங்க" என்ற "உலகத்தில் வாக்குத் தான் ெ எப்படி எண்டாலும் காப்பாத்தி உறுதி பிரகாசிக்கக் கூறும் போகிறான்' கதையில் வரும் விட்டகல மறுக்கின்றது.
தனது மனைவி மசூர விட்டுப் பிரிந்து இரண்டு வரு எஜமானிக்கு அளித்த வ பிள்ளையைப் பிரிந்து சவூதி மிக்க பாத்திரவார்ப்பும், ஆ முறைமையும் நெஞ்சில் ஒ செய்கின்றது.
'தியாகம்' கதையில் 6 கதையில் வருகின்ற டொ. வார்ப்புக்களும் இத்தகையதா கின்றன.

ன் முன் ஈழச் சிறுகதைகள்
றை நம்பிக்கை தந்திருக்கிறது. ாகவோ, இலகு வாசிப்புக்குரியன் பவொன்றும் பெறுமதி மிக்கவைக
அமைந்வமும், பின் பாடு
இன்று நோன்புப் பெருநாள்', கதைகள் கதாசிரியரின் ஆளுமை கர்கின்றன. இக்கதைகளின் பாடு த்திய பக்குவமும், பின்புலமுமே அமைந்துள்ளன. தில் குறிப்பிடத்தக்க இன்னொரு டப்பாகும். பனி ஒரு நிமிசங்கூட உங்களைப்
வாக்கும் கீக்கும் விட்டிட்டு று மனைவி மசூரா கூறிய போது, பரிசு. மனிசன்டா கொடுத்த வாக்க அத்தான் தீரணும்" என வதனத்தில் - 'மீண்டும் அவன் சவூதிக்குப் ம் நௌபல் பாத்திரம் நெஞ்சை
பாவையும் ஒரே மழலையையும் ட ஒப்பந்த அடிப்படையில் சவூதி எக்கிற்காக மீண்டும் மனைவி செல்லும் அந்த உயரிய பண்பு தம்பாவா கதையினை முடித்த -ரு நெருடலை ஏற்படுத்தவே
பரும் சறூக், 'காணிக்கை' எனும் க்டர் பஸீனா போன்ற பாத்திர ன பாதிப்புக்களையே ஏற்படுத்து
56

Page 69
புலோலியூர் ஆ. இரத்
உரையாடல்கள் மூலமாக ஆதம்பாவாவிடம் கச்சிதமாக அ பாலான கதைகளில் இந்த யுக்தியை
ளார்.
தான் சார்ந்த மண்ணின் நிக சிறுகதை இலக்கியத்திற்குத் தன் பொறுப்புடன் செய்து முடித்திரு அவர்களிடம் மேலும் கனதிமிக் எதிர்பார்த்திருக்கலாம் என்பதை 'காணிக்கை' எனும் அவரது கன் கின்றது.
***

தின வேலோன்
5 கதை சொல்லும் கலை மைந்திருக்கின்றது. பெரும் பயே ஆசிரியர் கையாண்டுள்
ழ்வுகளை உயிர்ப்புடன் கூறி, Tனாலான பங்களிப்பினைப் க்கும் யூ.எல். ஆதம்பாவா க கதைத்தொகுப்புகளை க் கட்டியம் கூறுமாப்போல் சனி முயற்சி அமைந்திருக்

Page 70
4.
தேதி
கட்டார்:-
சிறகொ
.
iiiiiii'!
சமகா பிரச்சினைக வெறும் உ அன்றிப் பிரக களைச் சித் அடிப்படைக ஆராய்ந்து எழு பெயரைப் பதி பணிபுரியும்
இயற்பெயரை
தனது தொகுப்பான சாகித்ய மா கொண்டதோ என்ற நாவலி விருதினையும் தற்போது இ அறுவடைய எனும் சிறுகள் ஆவது பிரசு வெளிக் கொ
பதினா இவரது க ை

மண்டுர் அசோகா
டிந்த பறவைகள்
லச் சமுதாயத்தின் மாறுபட்ட ளைக் கதைகளின் கருவாக்கி ணர்ச்சி முனைப்புகளுடனோ கார வாடையுடனோ படைப்புக் த்திரிக்காது பிரச்சினைகளின் -ளை ஆழமாக அணுகி, அலசி ழுத முனைந்து எழுத்துலகில் தன் த்ெதுக் கொண்டவர் ஆசிரியராகப் புசோகாம்பிகை யோகராஜா எனும் ரக் கொண்ட மண்டூர் அசோகா.
முதலாவது சிறுகதைத் T 'கொன்றைப் பூக்களிற்கு ண்டலப் பரிசைப் பெற்றுக் டு; 'பாதைமாறிய பயணங்கள்' ற்கு வட கிழக்கு மாகாண சாகித்ய
பெற்றுக்கொண்டவர் அசோகா. இவரது மூன்றாவது இலக்கிய ாக 'சிறகொடிந்த பறவைகள்' தைத் தொகுதியினை தமது 12 ரமாக உதயம் பிரசுரத்தினர்
ணர்ந்துள்ளனர். று வருடங்களில் எழுதப்பட்ட தகளில் பத்தினை இந்நூல்
58

Page 71
புலோலியூர் ஆ. இர:
உள்ளடக்கியுள்ளது. தொகுதிய வாசிக்க முடிந்ததும் தொகுதி வ தாக்கமும் இலக்கிய பரப்பில் தா விளைவு வளர்ச்சியா அல்லது ' தனதுரையில் அசோகா தொடுக் அமைகிறது.
சீதனப் பிரச்சினை, பென் சுரண்டல், பாலியல் பலாத்கார் நிலவும் சமகாலப் பிரச்சினை கதைகளிலும் தொனிப்பொருள் என்ற தனித்தனிச் சிறைகளில் . தலையே பரவலாக இத்தொகுதி அசோகா முனைப்பாக கூறியுள்ளா பிரக்ஞையுடனேயே இந்நூலில் இவர் எழுதியுள்ளார் எனலாம்.
சமகாலப் பிரச்சினைகளி. சிக்குண்டு தவிப்பதையும் அதை இளமை சுகங்களை யெல்லாம் வெளிநாடு சென்று அந்நியப்ப பற்றியும் தனது அண்மைக்கா அணுகியிருப்பது மண்டூர் அசோக தில் நிச்சயமாக ஒரு தேக்கநிலை
முடியாதது.
இந்த வகையில் 'மீறப்பு 'சிறகொடிந்த பறவைகள்', ' 'எங்களாலும் முடியும்' ஆகிய நான் கவனத்தில் கொள்ளத்தக்க கதை
- தங்கைக்குச் சீதனம் கொடு தேவை அவளது தங்கைக்கும் தட்டிக் கழிப்பது மட்டுமன்றி ' செய்தால் அதைக் கேட்க நீ யார்'
59

தின வேலோன்
ைென ஒரே மூச்சில் வாசகர் பாசகர் மனதில் ஏற்படுத்திய ன் ஆரம்பித்த பயணத்தின் தேக்கமா என ஆரம்பத்தில் கும் வினாவிற்கு விடையாக
எகளின் மீதான அத்துமீறிய ங்கள், பிராந்திய மண்ணில் கள் இவைகளே பத்துக் ராக விளங்கினும் குடும்பம் பெண்கள் அடக்கப்பட்டிருத் ரயில் தனது படைப்புக்களில் ர். அதாவது பெண்கள் பற்றிய பெரும்பாலான கதைகளை
ல் பிராந்திய இளைஞர்கள் த் தவிர்க்க தமது பந்தங்கள் தியாகம் செய்து விட்டு ட்டிருக்கும் நிலைவரங்கள் ல அறுவடைகளில் இவர் நாவின் வரலாற்றுப் பயணத் லக்கு கட்டியங் கூறியிருக்க
டவேண்டிய எல்லைகள்', நாணல்கள் நிமிர்ந்தால்...' கு கதைகள் இத்தொகுதியில் களாக விளங்குகின்றன.
க்க நேர்ந்த கணவனின் அதே ஏற்பட்ட போது அதனைத் என்ரை தங்கச்சிக்கு நான் ' எனவும் கேட்கத் துணிந்த

Page 72
புதிய சகத்திரப் புலர்வின்
போது அவள் பூகம்பமானதாக முடியும்); களங்கமில்லாத சகோதரனாக நின்று பழகிய த ஊழியனில் சந்தேகப்பட்டு அ மனைவியை விட்டு விலகும்ப கொதித்து "இப்படி வதை வாழ்வதைக்காட்டிலும் விலகி போதும் (நாணல்கள் நிமிர் வீட்டில் வைத்துக் கொண் பெற்றோரை விட்டுத் தன் ம துணிந்த தங்கை, விழிப்பு நி. தேவைகளையும் மனதில் கொ விடிவை தீர்மானிப்பதாக வில் பறவைகள்) பெண்களின் உ
முதலியன யதார்த்த வாழ்வோடு இயல்பாகவே மண்டூர் அ வெளிப்படுத்தியிருக்கின்றார் எ
இந்தவகையில் சக்தியற்ற களுக்கு 'சிறகொடிந்த பற
கொடுத்ததன் மூலம் மண்டு ஆளுமையின் வீச்சினை மேலு ளார் என்ற கூற்று விவாதமற்ற,

- முன் ஈழச் சிறுகதைகள்
வர்ணித்தபோதும் (எங்களாலும்
அன்புடன் உடன்பிறந்த னது மனைவியின் காரியாலய சக த்துமீறி அவனை அணுகி தன் படி கேட்டதை அறிந்த மனைவி ச்சு மிதிக்கிற ஆண்களோடு யிருப்பதே மேல்!" எனக்கூறிய ந்தால்) ; குமர்ப்பிள்ளைகளை டு இளமை நாடகம் ஆடும் னங்கவர்ந்தவனுடன் செல்லத் லை குன்றிய தன் அக்காவின் ண்டு தன் முடிவை, கிட்டக்கூடிய ரம்பிய போதும்; (சிறகொடிந்த ணர்வுகள், மன அழுத்தங்கள் ேெமாதுகின்ற தன்மைகளை மிக சோகா தன் படைப்புக்களில் -
னலாம். ற பெண்களின் மௌன உணர்வு வைகள்' வாயிலாக வடிவங் ஓர் அசோகா தனது இலக்கிய ம் அகலப்படுத்திக் கொண்டுள் தாகவே அமையத்தக்கது.
**
---

Page 73
கன்
குமுறல்க
போர்க்க சார்ந்த கதைக்ே விளங்குவதோ வாகவும் திக அளவிற்கு அல் படைப்புக்கள்
அமைந்திருக்கின் பதினாறிற்கும் ே களுள், தரமேப் நூல்கள் என்ற
மூன்று அல்லது இத்தகைய பரிம் இயல்புள்ளனவ
மேற்படி . வற்றுள்ளும் க கொடூரங்களைய இன மோதல்கள் அழிவுகளையும் வேண்டிய உற களையும் மிக படுத்தியிருக்கி அடக்கத்தக்க , தேவகடாட்சம் அறுவடையிலை
ஆம்; - -
61

எகசபை தேவகடாட்சம்
1சய்க
கால மற்றும் இனப்பூசல்கள் ள் வீறும் வேகமும் கொண்டு டு, கலைத்துவம் உடையன ழ்கின்றன என்று கூறும் ண்மைக் காலங்களாக சில நம்பிக்கை தருவனவாக ன்றன. 1998இல் வெளியான மற்பட்ட சிறுகதைத் தொகுதி Dபாடு கொண்டு விளங்கும் கணிப்பிற்குள் வரும் முதல் வ நான்கு தொகுதிகள் கூட ணாமத்தை வெளிப்படுத்தும் ாகவே காணப்படுகின்றன. தொகுதிகளைத் தவிர எஞ்சிய சில தொகுதிகள் போரின் பும் அதன் விளைவுகளை யும் ளையும் அதனால் ஏற்பட்ட ஈரின மக்களிடையே இருக்க )வின் புதிய அணுகு முறை வும் இயல்பாகவே வெளிப் ன்றன. இந்த வகைக்குள் ஒரு நூலாக கனகசபை எழுதிய 'குமுறல்கள்' என்ற எக் குறிப்பிட்டுக் கூறலாம்.

Page 74
புதிய சகத்திரப் புலர்வின்
குமுறல்கள் தொகுதி 'சின்னஞ்சிறு கதைகள்' தொ வெளியான ரூபராணி ஜோ. விளம்பரம்' எனும் நூலில் இடம் வழமையான சிறுகதை கட்ட புதிய பரிணாமத்தை வெளிப்ப அமைந்திருக்கின்றன. 'அது தகர்ப்பதாகவே இருக்கும்' தேவகடாட்சம், 1996 இல் ' கன்னித் தொகுப்பினை வெளி இங்கு குறிப்பிடத்தக்கது.
இன மோதல்களினாலு கொந்தளிப்பு நிறைந்த மனநில இவரது பெரும்பாலான கதைக் ளன. இலகு வாசிப்பிற்காக ! தாலும், அவையாவும் சமூகம் வெளிப்பாடுகளாகவே காணப் மும் கவனிப்புக்குரிய ஒருவராக
உதாரணத்திற்கு அவு உசாத்துணை கொள்வது அவ.
"உங்கடையவர்ர சாவன அவனுகள் கேப்பானுகள். அதுக் களோ நட்ட ஈடும் கிடையாது
சாரதாவால் இதை மா வில்லை. "இப்படி அபான் அதைப்பெற வேண்டுமா?" உ
அவள் மனம் குமுறியது. நட்ட ஈட்டிற்காகக் கடன்ப சேகரிப்புக்காக அவள் செலவிட்
அவளது பெயர் அழைக் போகிறாள் (பக்கம் 22).
'எரிமலை' என்ற மேற்படி வேண்டாம்! ஒண்டும் வே. முடிவினை சாரதா பாத்திரம் உயிர்ப்புடன் வாழ்க்கை யதார்த் வாசிப்போர் நெஞ்சை நெருடக்

முன் ஈழச் சிறுகதைகள் யில் ஆசிரியர் எழுதிய 31 குக்கப்பட்டுள்ளன. 1998 இல் சப் எழுதிய 'வித்தியாசமான பெற்ற கதைகளைப் போலவே; மைப்பிலிருந்து விலகிய ஒரு டுத்தும் பதிவுகளாகவே இவை 1, இக்கால அமுக்கங்களை
எனக் கூறும் கனகசபை காலக்கீறல்கள்' என்ற தனது க்கொணர்ந்திருந்தார் என்பதும்
அம் போரினாலும் விளையும் லெகளும் மனக் குமுறல்களுமே களின் கருப்பொருள்களாகியுள் இக்கதைகள் எழுதப்பட்டிருந் - பற்றிய பிரக்ஞை பூர்வமான படுவதனாலேயே தேவகடாட்ச கின்றார்.
ரது ஒரு சில கதைகளை சியமாகின்றது. புக்கு ஆர் காரணம் எண்டு கு நீங்கள் உண்மை சொன்னீங் ஒண்டும் கிடையாது"
டும்தான் ஜீரணிக்க இயல எடமான பொய்யைக் கூறி
ண்மை மெளனித்திருந்தது. ஒரு கணம் பின் நோக்கினாள். ட்டவைகள் - இந்த ஆவண
டவைகள். கப்படுகின்றது. மெளனமாகப்
கதையில் "எனக்கு நட்ட ஈடும் ண்டாம்!" என்ற இலட்சிய வாயிலாக வெளிப்படுத்தாது; தத்தை சித்திரித்ததன் மூலமாக
செய்திருக்கிறார் ஆசிரியர்.
N

Page 75
புலோலியூர் ஆ.இரத் இதே நட்டஈட்டுப் பிரச்சி மேலும் ஒரு பரிமாணம் பெறுகின்
"உன்ரை அம்மாட்ட சொல்லிட்டேனே! அதாவது பாப் நட்டஈடு கொடுக்க மாட்ட பண்ணினாலும் அது எங்களுக்
விதானையார்.
''என்ர அப்பா பாம்பிட்ட 'கடி சுத்திவளைப்பிலை இருந்து தப்ப போய் இருந்தபடியாலைதான் ! வந்தது" சிறுமியின் சிவப்பேறி விதானையாருக்கு ......,
அச்சிறுமியின் பத்திரகாளி அதிரவைத்தது. சமையலிலும், வாழ்விற்குள்ளும் தம்மை அ பெண்கள் என்ற கோட்பாடு சரிவா நிருபங்களும் சட்டங்களும் அவரது சிதறின.
இறுதியில் அச்சிறுமியி விதானையார் கூறுகிறார். "சரி! (பக்கம் 35).
மண்ணின் தோற்றத்தை இளைஞர், யுவதி எழுச்சிகளை நிற்கின்றது 'போராளி' எனும் அக்கா
மொத்தத்தில்; மூதூர் ப வாழ்வியலைக் காட்டும் கோலங் இனத்திற்குரியனவாகவும் தேவக விளங்குகின்றன. சமூக அழுத் படைப்புக்கள் மூலம் உணர்த்தும் 'சின்னஞ்சிறு கதைகளாக' அன்றி புக்குள் நின்று எழுதுவாராயின் அவரால் வெளிக்கொணர முடியும்! இக் 'குமுறல்கள்' எதிர்வு கூறுகின்
63

தின வேலோன்
னை இன்னோர் கதையில் றது.
எல்லாம் விபரமாக Dபு கடிச்சு செத்தவங்களுக்கு பாங்க! அப்படி சிபாரிசு குத்தான் சிக்கல்" என்றார்
' எண்டா போனவர்? இரவில எண்டு பாம்புப் புற்றடியிலை பாம்பிட்ட கடிவாங்கிச் சாக யெ கண்களைப் பார்த்த
பாவனை விதானையாரை - துவையலிலும் குடும்ப டைத்துக் கொள்பவர்கள் தை அவர் உணர்ந்தார். சுற்று து கண் முன்னால் வெடித்துச்
ன் " முகம் நோக்காதே அம்மாவை வரச் சொல்! ''
யே மாற்றியமைக்க வல்ல சூசகமாக வெளிப்படுத்தி கதை . மல்லிகைத்தீவு மக்களின் களாக மட்டும் அன்றி முழு கடாட்சத்தின் குமுறல்கள்' தத்தை, சுமையைத் தன் திறன் கொண்ட ஆசிரியர், சிறுகதை என்ற கட்டமைப் சிறந்த சித்திரிப்புக்களை D என்ற உண்மையினையே
றன.

Page 76
அழியும்
குமர முகம் இரத் நூற்றாண்டு வரலாற்றில் . சிருஷ்டித்த தம்பையா ..
புலோ சிறுகதைத் கள், இரத்தி தொகுதிகள் நாவலான ' யின் சிறுகள் தமிழினி ...' பாலான புன யாவும் அர! மேற்பட்ட பெரும் எழுதி வினது ஒரு படுத்தப்பட கவே இருந் நீக்கு மாப்பே தசாப்தங்கள் கினைத் தெ எனும் மகு கொணர்ந்து பதிப்பகத்தில்

புலோலியூர்க. தம்பையா
ம் கோலங்கள்
ப்பர் பெரியதம்பியிலிருந்து ஆறு கதினவேலோன் ஈறான அரை கால புலோலியூர் புனை கதை கணிசமான அளவில் கதைகளைச் பெருமைக்குரியவர் கதிர்காமு
லியூர் க. சதாசிவத்தின் நான்கு தொகுதிகள் உட்பட ஆறு நூல் னவேலோனின் இரு சிறுகதைத் T, ஏ. ரி. நித்தியகீர்த்தியின் மீட்டாத வீணை', செ.கந்தசாமி தைத் தொகுதியான 'மெல்லத் என புலோலியூரின் பெரும் னகதைஞர்களது அறுவடைகள் ங்கேறிய போதிலும், நூற்றிற்கு சிறுகதைகளை எழுதிய பழம் த்தாளர் புலோலியூர் க.தம்பையா நூலாவது இதுவரை ஆவணப் பாதிருந்தமை பெருங்குறையா து வந்தது. அக்குறையினை பால் தம்பையா கடந்த நான்கு ாக எழுதிய கதைகளுள் பதினான் நாகுத்து 'அழியும் கோலங்கள்' டத்தில் தற்போது வெளிக் பள்ளனர் கொழும்பு 06, மீரா
னர்.
64

Page 77
புலோலியூர் ஆ.இரத்து கொழும்புக் கோட்டையிலிரு கொடிகாமத்தில் இறங்கி, காத்து 'பஸ்'ஸில் முண்டியடித்துக் கெ பயணித்த நம்முன்னோரது வாழ்க்ை வாழ்க்கையில் அவர்கள் பட்ட அவ சல்களை இவரது கதைகள் மிக அற் கின்றன.
இந்த வகையில் இவரது கன 'ஊருக்குப் போனவர்' என்ற சிர் பிரசுரமான கதையினைக் கொள்ள
'பேய்த்தனமாக முன்பின் ே காலமில்லாத காலத்திலை ஊருக்கு வேலை செய்து போட்டு' வந்த கன வரத் தவணை தவறியதால்; எட்டு போக வேண்டும் என்ற எண்ண விட்டு எழுந்திருக்க மனமின்றி க முகம் குப்புறப் படுத்திருக்கின்றார்.
"ஐயோ ஏன் இன்னும் அ.! முப்பத்தி ஏழு நாளாயிருக்குமோ?"
வேர் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கி வயது மனிதனின் மன உளைச்சல் முப்பத்தேழு, நாற்பது என நாட்கள் மனம் அடையும் பதற்றம் வார்த்ல ஆனால் இங்கு புலோலியூர் க. வார்த்தைகளில் வடித்த முல அடைந்திருக்கிறார்.)
"இப்படித்தான் ஒவ்வொ போய்விட்டு வந்து அமாவாசைக் கி. கிடக்கு. மனிசியின்ரை கடிதத்தைக் சீ! என்ன இழவு வாழ்க்கை? சீவி பயந்து, பயந்து சாக வேண்டிக் கிட
65

ன வேலோன்லி *
ந்து யாழ்தேவியில் சென்று திருக்கும் பருத்தித்துறை பாண்டேறி எழுபதுகளில் கக் கோலங்களை , அன்றாட ஸ்தைகளை, மன உளைச் புதமாகவே பதிவு செய்திருக்
தகளில் சிறந்த படைப்பாக தாமணிப் பத்திரிகையில் லாம். பாசிக்காமல் அவசரப்பட்டு தப் போய் மொக்குத்தனமாக கசபை மனைவியின் கடிதம் மணியாகியும் கந்தோருக்கு ம் இருந்தும் படுக்கையை ண்களை மூடிக் கொண்டு
ந்தக் கடிதம் வரேல்லை.
வாழ்வு கொழும்பிலுமாக என்ற ஒரு சராசரி நடுத்தர ல் இப்படித்தான் இருக்கும். T செல்லச் செல்ல அவனது தெயில் வடிக்க முடியாதது.
தம்பையா அவற்றினை ஊறமையிலேயே வெற்றி
ரு மாதமும் ஊருக்குப் டையாய்க் கிடக்க வேண்டிக் கண்ட பிறகுதான் பூரணை. பம் முழுக்க இப்பிடித்தா
க்கு."

Page 78
புதிய சகத்திரப் புலர்வு
அடுத்த முடக்கில் | எழுந்து ஓடிப்போய் தனக் கடிதத்தைப் பெற்று ஆவல் படிக்கிறார்.
"பயம் வேண்டாம். நல் பதில் போட முடியவில்லை.
முகமெல்லாம் பூர ை கனகசபை வாய்விட்டுச் சிரி
புனித தாம்பத்திய போட்டியிடுகின்ற இக்கட்ட பாத்திரங்களினூடாக ஆசிரி இங்கு அதிக அழுத்தத்ன முனைகிறது.
அழியும் கோலங்கள் காரியாலயத்திற்கு மாற்றலாம் எவ்வாறு அக் காரியாலயம் விடுகிறாள் என்பதை மி
ஆசிரியர் சித்திரித்திருக்கி மிகுந்த பரிவோடு பார்க்கும் ! வருடைய நடவடிக்கைகளி. ஆழமாகக் கவனித்து ; செய்திருக்கிறார்.
உதாரணத்திற்கு விபரிக்கையில் ஆசிரியர் கீழ்
இந்த வருடமே பெ சங்கரப்பிள்ளை இவளின் வ எக்ஸ்ரென்சனுக்கு எழுதிப் ே
சீப் கிளார்க் சின்னத் தினவரவு இடாப்பில் வசந்தி | தன் கண்ணாடியை இறக்கிய சங்கிலி எங்கே போய் முடிகி போது சின்னத்தம்பியாரின் விடக்கூடிய ஜலம் ஊறிவிடு

என் முன் ஈழச் சிறுகதைகள்
மணிச்சத்தம் கேட்கவே, துள்ளி குரிய அந்த எதிர்பார்த்திருந்த மிகுதியால் அதிலேயே பிரித்துப்
லை சேதி. வேலைப்பராக்கில் உடன்
ணச் சந்திரன் போல் பிரகாசிக்க க்கிறார். ம் கூட பொருளாதாரத்துடன் டான நிலைமையினை இயல்பான யர் சித்திரித்திருக்கும் முறைமை தெயும் செல்வாக்கையும் பெற
ள் என்ற மகுடக் கதையில் தி வந்த ஒரு அழகிய இளம் பெண் முழுவதையும் அடியோடு மாற்றி குந்த நகைச்சுவையுணர்வுடன் ன்றார். எல்லா மனிதர்களையும் புலோலியூர் தம்பையா ஒவ்வொரு ல் உள்ள சகல அமிசங்களையும் தனது இப்படைப்பில் பதிவு
வசந்தியின் வரவைப் பற்றி க்கண்டவாறு கூறுகிறார்:
ன்சனில் போகவிருந்த ஓ.ஏ. வருகையால் இன்னுமொரு வருட
பாட்டிருக்கிறார். தம்பி தன் மேசையில் கிடக்கும் குனிந்து கையெழுத்திடும் போது, ம் உயர்த்தியும் அவளின் கழுத்துச் றதென்ற ஆராய்ச்சியில் ஈடுபடும் வாய்க்குள் ஒரு வள்ளம் மிதக்க
ம்!
66

Page 79
புலோலியூர் ஆ.இ
இவ்வாறெல்லாம் மய அழகின் ஆயுள் சொற்பம் தான்
சுவை தந்தவையெல்லா மேனி சுருங்கிப் போய் - நோய் பிடித்து....
"நிலையற்ற இந்த அழ பாவகாரியங்களைச் செய்யாதீர் அழகை வைத்துப் பழிவாங்கிய வசந்தி சகலதையுமே உணரத்
இவ்வாறு தம்பையாவின் மனங்களின் சலனங்கள், சபலங் ஏக்கச் சுழிப்புகள் என்பன வட் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் 2 புடன் உலா வருவதும் குறி
அமிசமாகும். இந்த வகையில் மேற்படி இரு கதைகளுடன் 'ஓ 'பாசம் வண்டியேறுகிறது போல் பிரபலப்படுத்த வல்லன.
புலோலியூரின் சிறப்பு எழுத்துகள் பற்றியும் தரவுகளும் முன்னுரையை அளித்து நூ தெளிவத்தை ஜோசப்.
போர்க்கால உன்னத வெளிவந்து கொண்டிருக்கும் கோலங்களில் இடம்பெற்ற க பாதையினை திரும்பிப் பார்க் அடைந்து வரும் கூர்ப்பு நி அமைகின்றன.
அ **
6

பரத்தின வேலோன்
க்கத்தை ஏற்படுத்தும் இந்த
அதன் பிறகு? ம் சுமையாகிப் போய், பளிங்கு பிடித்து, சிரங்கு பிடித்து சீழ்
கை நம்பி நீங்கள் இனியாவது கள் வசந்தி!" என அவள் தன் ஆனந்தன் கூறியபோது தான் தலைப்படுகின்றாள். கதைகள் அனைத்திலும் மனித கள், உள்ளத்தின் உணர்வுகள், டமிடுகின்றன. இவரின் கதா இயல்பானதாகவும் உயிர்த்துடிப் ப்பிடத்தக்க இன்னுமொரு ல் தொகுதியில் இடம்பெற்ற ர் ஆசிரியர் அநாதையாகிறார்', எற கதைகளும் தம்பையாவைப்
ள் பற்றியும் தம்பையாவின் டன் ஆராய்ந்து தரமானதொரு பிற்கு அணி சேர்த்துள்ளார்
கதைகள் தொகுதிகளாக இக்கால கட்டத்தில் அழியும் தைகள் நாம் கடந்து வந்த க வைக்கின்றன. சிறுகதை மலைக்கொரு படிக்கல்லாக

Page 80
இருமை!
திறனாய் தசாப்தங்களுக் ஆங்கிலத்திலு ளைப் பதிவு செ ரனை ஒரு சிறு றைய தலைமு வகையில் வெ சிறுகதைத் ெ திறனாய்வு, ை பத்தி எழுத்துக் தொடரில் (உ படுத்தத்தக்க தமிழில் ஆறு
இரண்டுமாக தி எட்டு நூல்கள் கே.எஸ்.சிவகு வது சிறுகதை ரன் கதைகள் சிறுகதைத் தெ
கொழும் ணச் சூழல் கன கள், கண்டிச்சு

கே.எஸ்.சிவகுமாரன்
பவுத் துறையில் கடந்த நான்கு கு மேலாக ஈடுபட்டு தமிழிலும் ம் காத்திரமான விமர்சனங்க சய்திருக்கும் கே.எஸ்.சிவகுமா றுகதை ஆசிரியராகவும் இன் றையினருக்கு அறிய வைக்கும் பளிவந்திருக்கிறது 'இருமை' தொகுதி. கலை, இலக்கியத் கைலாசபதியும் நானும் மற்றும் களும் பல் திரட்டுக்களும் என்ற டயர் ஆவணமாகவும் பயன் தாக) நான்கு நூல்கள் என நூல்களையும் ஆங்கிலத்தில் திறனாய்வுத் துறையில் ஏலவே மள அறுவடை செய்திருக்கும்
மாரனிற்கு 'இருமை' இரண்டா 5 தொகுதி. 1982 இல் 'சிவகுமா ' என்ற இவரது முதலாவது 5ாகுதி வெளியாகியிருந்தது. -புச் சூழல் கதைகள், யாழ்ப்பா தே, மட்டக்களப்புச் சூழல் கதை ழல் கதை, தமிழகச் சூழல் கதை

Page 81
புலோலியூர் ஆ.இரத்து கள் என்ற ஐம்பெரும் பிரிவுகளி கதைகள் நூலில் இடம்பெறுகின்ற பேச்சு வழக்கு, கலாசாரம் போன்ற ஐந்து நிலப்பரப்புக்களையும் சிவகு தன்மையிலும் பார்க்க உளவியற் கதைகளைப் படைத்திருக்கும்
முனைப்பாக உள்ளது.
அறுபதுகளின் முற்கூற்றின் எவ்வாறாக அமைந்து இருந்தது எல் ஓர் உசாத்துணை ஆவண மாகவு திருப்பது இதன் வரவில் குறி விளங்குகிறது.
'இக்கதைகள் எனது வளரிளம் முதிரா இளைஞனாக இருந்த காலத் முன்னுரையில் தனக்கே இயல்பா கூறுகிறார் நூலாசிரியர். அந்தக் . மதிப்புடன் வாசித்த பிச்சமூர்த்தி, மு. பாதிப்புக்கள் சில படைப்புகளில் கா கதைகளின் பாத்திரங்களாக்கி கா யுக்திகளில் அல்லது களங்களில் க உளவியல் ரீதியான பாத்திரங்களை படைத்திருத்தல் போன்ற இன் சிவகுமாரன் இனங்காணப்பட்டிருக்
மல்காந்தி, வாழ்க நீ தமிழன் பார்ப்பேனோ கன்னியரை, ஆள் ம எழுத்தாளன் காதலன் போன்ற கதை ஆரம்பகாலப் படைப்புக்கள் எவ்வாறி சாட்சி கூறுவனவாக அமைந்திரு 'எழுத்தாளன் காதலன்' ஆகிய இரு நகர்த்த ஆசிரியர் கையாண்டிருக் குறிப்பிடும்படியான கனதியைக்
69

ன வேலோன்
ல் மொத்தம் பதினைந்து மன. வாழ்க்கை முறைமை, வற்றால் மாறுபடும் இந்த மாரன் படம்பிடித்திருக்கும் பாங்கில் சுவாரசியமான தன்மையே தொகுதியில்
- சிறுகதைகளின் வீச்சு எபதைத் தெரிந்து கொள்ள பும் இத்தொகுதி அமைந் ப்ெபிடத்தக்க அமிசமாக
0 பருவத்தில் அல்லது நான் தில் எழுதப்பட்டவை' என ான மிக்க அடக்கத்துடன் காலகட்டத்தில் ஆசிரியர் .வரதராசன் போன்றோரது ணப்பட்டாலும் தன்னைக் தை கூறுதல்; வேறுபட்ட தையை நகர்த்தியிருத்தல்; ( உலவவிட்டு கதையைப் னாரன்ன அமிசங்களால் கின்றார் எனலாம். எங்கே, கண்ணெடுத்தும் றாட்டம், டயறிக் காதலி, கள் ஓர் இலக்கியவாதியின் ருந்திருக்கும் என்பதற்குச் பினும் 'டயறிக் காதலி', கதைகளிலும் கதைகளை கும் யுக்தி கதைகளுக்கு
கொடுத்திருக்கிறது.

Page 82
புதிய சகத்திரப் புலர்வி
'மல்காந்தி', 'இனம் இன, கடைப்பிடிக்கப்பட்டிருக்கு கதைகளில் பாத்திரங்களா கட்டத்தில் கவனத்தில் 'கண்ணெடுத்தும் பார்ப்போமே ஆகிய இரு கதைகளிலும் பெண்களுக்கு தார்மீக ஆ இருப்பது இதமானதாக இல்
'அவர்கள் உலகம்' க. கழக மாணவர்களது கோலாக படம் பிடித்திருக்கின்றார். தப 'குறிஞ்சிக் காதல்' கதையில் கதாசிரியர் சிவகுமாரன்.
இளவயதில் கூடிப் பழ பெரியவர்களானதும் அந்நி ஆளாவதும், அதற்கான கா படிப்பில் குறைந்த காரணத் தும் 'எனது இயலாமையினா 'தாழ்வு மனப்பான்மை' எ அமைந்திருக்கிறது. அவன இறுதியிலேயே கூறப்படுவ கையாண்டுள்ள வேறுபட்ட வலுச் சேர்த்திருக்கின்றன.
கதை நிகழ்வினைச் . கதையும், எழுதிய முறையில் தில் 'இருமையும் இரசமான . படித்த தம்பதியினரிடையே களை 'இருமை'யில் மிகவு! கதாசிரியர்.
ட தமிழகத்தில் நடந்த ஒ விலை என்ன?' கதை மூ6

ன் முன் ஈழச் சிறுகதைகள்
த்துடன்' போன்ற கதைகளில் ம் யுக்தியான, சிவகுமாரனே க உலவிவருதல் அந்தக் கால கொண்டிருக்கப்படக்கூடியது. எா கன்னியரை', 'ஆள் மாறாட்டம்'
முடிவில் கூறப்படும் செய்தி த்திரத்தை ஏற்படுத்தும் படியாக
லை. தையில் பேராதனைப் பல்கலைக் லமான கேளிக்கைகளை ஆசிரியர் பிழ் இலக்கிய கால ஒரு நிகழ்வை 5 சித்திரிக்க முனைந்திருக்கிறார்
கிய மைத்துனரும் மைத்துனியும் யப்படுத்துவதான உணர்விற்கு மரணம் 'அத்தானை விட நான் தினாலா?' என அவள் எண்ணுவ லா?' என அவன் எண்ணுவதுமே ன்ற கதையின் அடி நாதமாக து அந்த இயலாமை கதையின் தும் கதை நகர்த்த சிவகுமாரன் - உத்திமுறையுமே இக்கதைக்கு
சித்திரித்த முறைமையில் 'இழை' ல் புதுமையைக் கையாண்டிருப்ப கதைகளாக அமைந்திருக்கின்றன. ஏற்படக்கூடிய இயல்பான சிக்கல் ம் லாவகமாக கையாண்டுள்ளார்
ஒரு சம்பவத்தினை 'கருணையின் மம் கூறியிருக்கும் சிவகுமாரன்
70

Page 83
புலோலியூர் ஆ. இ.
வாழ்க்கையின் உண்மையான வாயிலாக இயல்பாகக் காட்ட தருகிறது.
இத்தொகுதியில் பதினை தாலும் 'உறைவிடம் மேலி கதைகளுமே கே.எஸ்.சிவகுமார் கும் புனைவாற்றலையும் திறமை படுத்தியிருக்கும் கதைகள் என
உளவியல் ரீதியாக க ை கதாபாத்திரங்கள் பேசும் வ உருவாக்கியிருப்பதும் (அதாவ இடத்தில் உரையாடல்களை அமைத்திருப்பது) நம்புந்த சிருஷ்டித்திருப்பதுவுமே கலை களும் அமையக் காரணமாயிருந்
இளம் மனநோயாளி ஒரு. ஒரு இளம் பெண் டாக்டை பிரச்சினைகள் எல்லாவற்றையும் இறுதியாக டாக்டரின் கைக ை வருடுகிறான் அப்போது எவ்வி, கூச்சல் இடாது அந்தப் பெண் இருந்து லேசாக முறுவலிக்கில் சுதாரித்துக் கொண்ட அவன் ' விடுங்கள் தகாத முறையில் என்கிறான். அதற்கு டாக்டர் . அப்பிடித் தகாத முறையில் நடந் ஒன்றும் தகாத செயலுக்கு என்ன இல்லை". அதாவது மருத்துவம் தாங்கும் இதய பலத்துடன் செய்தியையே கே.எஸ்.சிவகுப் என்ற இக்கதை மூலம் சொல்ல (

ரத்தின வேலோன்
தரிசனங்களை இக்கதையின் - முனைந்திருப்பது திருப்தி
ந்து கதைகள் இடம்பெற்றிருந் டம்', 'பகட்டு' ஆகிய இரு ரன் அவர்களிடம் பொதிந்திருக் னயும் ஓரளவிற்காவது வெளிப் லாம். தகள் அணுகப்பட்டிருப்பதும் பசனங்களை இயல்பாகவே பது ஆங்கிலம் தேவைப்பட்ட
அப்படியே ஆங்கிலத்தில் ன்மையாக இக்கதைகளை லநயத்துடன் இவ்விரு கதை கதிருக்கின்றன எனலாம்.
வன் தனது நோயின் நிமித்தம் ரச் சந்திக்கின்றான். தனது டாக்டரிடம் சொல்லிய அவன் ளப் பற்றுகிறான். முகத்தை த ஆர்ப்பாட்டமும் செய்யாது, டாக்டர் மிக அமைதியாகவே Tறாள். நிதானமாக தன்னைச் 'டாக்டர் என்னை மன்னித்து நான் நடந்து விட்டேன்" கூறுகிறார் "நீங்கள் ஒன்றும் து கொள்ளவும் இல்லை. நான் மன உட்படுத்திக் கொள்ளவும் பர் போன்றவர்கள் எதையும் இருக்க வேண்டும் என்ற மாரன் 'உறைவிடம் மேலிடம்' முனைந்திருக்கிறார்.

Page 84
புதிய சகத்திரப் புலர்வின் !
பகட்டாக இருந்த பெண் 'போஸ்' கேட்கப்பட்டபோது சம்பவத்தை விபரிக்கும் 'பகட்டு தீர்மானம் இப்படியாக அமைகி முன்னிலையில் கூட நான் பொ அடக்கமாகத் தான் இருக்கே பாங்கில் அமையப் பெற்ற இக்க. அத பாத்திரச் சித்திரிப்புக்கு பொருத்.
இலங்கை வானொலியி கேசரி', 'நவமணி' போன்ற பத் பி.ஏ., பட்டதாரியான இவர் தற்ே விரிவுரையாளராகப் பணிபுரிகின் வெளியான சிறுகதைத் தொகு வற்றை விமர்சித்திருப்பவர் கே இதனால் சிறந்த தமிழ் இலக். இலக்கிய விமர்சகராக (சி கூறுவதானால் பத்தி எழுத்த மொத்தத்தில் சிறந்த விமர்ச. எழுத்தாளர் என்கின்ற அவ வகையிலுமே 'இருமை' நூலால் மட்டும் நிறைவாகக் கூறிக் கொ
**

முன் ஈழச் சிறுகதைகள்
ணிடம் சினிமா இதழ் ஒன்றிற்கு எரிமலையாக அவள் மாறும் ' கதையின் முடிவில் அவளது றது. "இனிமேல் என் கணவர் ண்மை பூண்டு, மென்மையாக வண்டும்". உளப்பகுப்பியல் தையின் அதிரவைக்கும் முடிவு தமானதாய் அமைந்துள்ளது. பிலும் 'த ஐலெண்ட்', 'வீர த்திரிகைகளிலும் பணிபுரிந்த பாது ஓமான் நாட்டில் ஆங்கில Tறார். இலங்கையில் இதுவரை தப்புக்களுள் பெரும்பாலான .எஸ்.சிவகுமாரன் ஒருவரே. கியப் பரப்பில் சிறந்த கலை வகுமாரனின் பாஷையில் தாளராக) மதிக்கப்படுபவர். கர்/ கலை இலக்கியப் பத்தி ரது அந்த 'இமேஜ்' எந்த பாதிக்கப்படவில்லை என்பதை ள்ளலாம்.

Page 85
புலே
மெல்லத் த
இலக்கிய களில்; எழுத - நிலைப்பாடு கொ ஒரு இடத்தைத் வர் செ.கந்தசாமி
கடந்த மூ பல சிறுகதை தனக்கென ஒரு வெளிக்கொண
முழுமையாக என மெல்லத் தமிழ் தற்போது கொ தினரால் வெள முப்பது வருடங்க களில் தேர்ந்தெ இடம்பெற்றுள்
முற்போக் புப் பெற்ற கால பிரச்சினை தான் போர்க்காலச் சூ யில்; ஒரு பிராம் களை வடமரா படைப்புக்கள் சி
73

லாலியூர் செ.கந்தசாமி
மிழ் இனி...
எழுச்சி ஏற்பட்ட அறுபது ஆரம்பித்ததிலிருந்தே சுய
ண்டு எழுதியதில் தனக்கென தக்கவைத்துக் கொண்டிருப்ப
ன்று தசாப்தங்களுக்கு மேல் களை எழுதியிருந்தாலும் தொகுதியினை இதுவரை ராத்தில் இவரது ஆற்றலை வரும் அறிந்திருக்கவில்லை. - இனி ... என்ற மகுடத்தில் ழும்பு 06, மீரா பதிப்பகத் ரிக்கொணரப்பட்ட நூலில் களில் இவர் எழுதிய சிறுகதை டுக்கப்பட்ட பத்துக் கதைகள் Tன. கான சிந்தனைகள் முனைப் கட்டம் முதல் தேசிய இனப் மல தூக்கிய காலம் ஊடாக ழல் வரையிலான பின்னணி தியத்தில் நிகழ்ந்த மாறுதல் சி பின்புலமூடாக இவரது த்திரிக்க முனைகின்றன.

Page 86
புதிய சகத்திரப் புலர்வி
'அம்மா மாறி விட்ட நிற்கிறாள்' ஆகிய இரு கதைச் காலகட்டம் எனக் கொள்ள உட்பட்டுத் திகழ, தேசிய இ கான கருவைத் தரும் உரு கதையும், போராட்ட காலத்தி காலகட்டத்திற்குரிய கதைய கதையும் வரைபு போல் ஒழு நிகழ்ந்த வளர்ச்சி நிலையினை
பொறுப்பில்லாத குடி வாழ்க்கைப்பட்ட மீனாட்சி த யும் வளர்த்து ஆளாக்கப்படும் நிற்கின்றது கெடுகுடி' என்ற ( சோற்றுக்கே மீனாட்சி படுப் சித்திரித்திருக்கின்றார் ஆசிரி உறுதியும் கொண்ட பாத்தி படுத்தியுள்ள கந்தசாமி கதை தேடி எங்கும் மீனாட்சி போக அவளுக்கில்லை இப்போது' எ முழுமையினை உணரவைத்.
'அலையோடும் வலை! பிரிவு மக்களின் வாழ்வியலை கதை 'அலைகள் .' வறு நசிந்தாலும் நேர்மையாக உன் நோக்குடைய ஜோசப், ' மல்லாடிக் கண்ட பயன் என் போய் குறுக்கு வழியில் பெ சிந்திக்கும் ஜோசப்பின் மன கிடையிலான முரண்பாடும் கடலிற்குச் சென்ற ஜோசப் க நினைவாய்ப் பிலோமினா
வா

ன் முன் ஈழச் சிறுகதைகள்
ாள்', 'அவள் நடுத்தெருவில் ளும் இலக்கியத்தின் எழுச்சி மிக்க ப்படும் அறுபதுகளின் வீச்சுக்கு னப்பிரச்சினைக்குரிய காலத்திற் வகக் கதையாக 'எல்லை' என்ற பிற்கான அல்லது புலம் பெயர்ந்த ாக 'மெல்லத் தமிழ் இனி' என்ற ங்கமைந்து கலாரீதியாக இவரில் னக் காட்டி நிற்கின்றன. காரக் கணவன் முருகேசுவிற்கு னது நான்கு பெண் பிள்ளைகளை அவலத்தை தத்ரூபமாய்க் காட்டி முதலாவது கதை. அடுத்தவேளை 5 அவலத்தினை உயிர்ப்புடன் யர். தன்னம்பிக்கையும், தளராத பரமாக மீனாட்சியை அறிமுகப் தயின் முடிவில் "முருகேசுவைத்தாள். கமாட்டாள். அந்தக் கவலையும் ன்று கூறியதில் அப்பாத்திரத்தின் து விடுகிறார். யோடும் தொழில் செய்கின்ற ஒரு ப் புரிந்து கொண்டு எழுதப்பட்ட மயின் கோரப்பிடியில் சிக்கி ழக்க வேண்டும் என்ற இலட்சிய அலையோடும் வலையோடும் ன? மீன் வலைக்கிற சாக்காகப் பாருளீட்டினால் என்ன?' எனச் னவி பிலோமினா, இவர்களுக் ள், வாக்கு வாதங்களையும் ணாமற் போகும் போது அவன் வருந்துவதையும் அவனை
74

Page 87
புலோலியூர் ஆ. இர, நினைந்தழுதலையும் புலோ செய்திருக்கும் பாங்கு உணர். 'நான்கு தினங்களின் முன் நிகழ்ந்த அவள் இதயத்தை கெளுத்தி மு என்ற வரிகள் கதைமாந்தர் க அமைவதோடு கலாபூர்வமாகவும்
ஒரு பிரிவு மக்களின் வாழ் கதாசிரியர் 'அலைகள்' கதையின் பெரும் பிரதேச மக்களின் வாழ்க் கலாசாரம், பண்பாடு முதலானவ கதையாக 'தளிர்கள்' விளங்குகில்
பெண்கள் மீது கட்ட கொடுமைகள் பற்றிய சீற்றம், 'நி எத்தனை நாட்கள்', 'வீழ்ந்தும் நெ பட்ட இவரது பெரும்பாலான க கின்றது.
- இனிமையும் எளிமையும் உணர்ச்சி பூர்வமாகக் கதைகளை மும் அந்தந்த பிராந்தியங்களுக் உவமானங்களும் பேச்சு வழக்குப் கனதியையும் இவருக்கு ஒரு ஆள
உள்நாட்டிலும் வெளிநாடு ளாக நில அளவையாளராகப் ! கந்தசாமி. தனது தொழில் ச புத்தனுபவங்களையும் புகுத்தி ! மிடத்து இவரது ஆளுமையின் ச பதிய வாய்ப்புண்டு. ਨੂੰ ਅਤੇ ਵੀ ਹੈ , 7 - 2 ***. ப : அடம் 2 Dਨ ਦੀ
75

த்தின வேலோன்
லியூர் கந்தசாமி பதிவு வைச் சில்லிட வைக்கிறது. த அந்தச் சம்பவத்தின் தாக்கம் ள்ளாய் உறுத்தி வதைத்தது' களத்திற்கு ஏற்றாற் போல்
இருக்கின்றது. -வியலைப் புரிந்து கொண்டு
ன எழுதியது போலவே ஒரு ககை முறைமை, அவர்களது ற்றை வகுத்தாய்ந்து எழுதிய எறது.
விழ்க்கப்படும் அநீதிகள், த்திய கல்யாணிகள்', 'இப்படி பாருங்காத விமானங்கள்' உட் கதைகளில் பிரதிபலித்திருக்
5 கலந்த மொழிநடையும் நகர்த்திச் செல்லும் இலாவக கு ஒத்ததாகக் கையாளும் ம் இவரது கதைகளுக்கு ஒரு தமையையும் வழங்கியுள்ளன. களிலும் நீண்ட பல காலங்க பணிபுரிந்தவர் செல்லையா சர்ந்த புத்தறி வினையும், இவர் புனைகதைகள் எழுது வடுகள் மேலும் ஆழமாகப்
அவள்
--

Page 88
உம்மா
திக்கு நினைவுக்கு தற்பொழுெ நினைவில் வானொலி பத்திரிகை, மான இலக்க வருகின்றார் நாடகம் என கொண்டதா சிறுகதைத் விளங்குகின்
- தனது இலக்கிய வி யான கதை 'உம்மாவுக்கு வெளிக்கொ போரின் உ படைப்பின் செலுத்த மு
புலை தான் அடிந தளங்களில் கொள்ளப்ப

திக்குவல்லை ஸப்வான்
புக்கு ஒரு சேலை
வல்லை என்றதுமே முதலில் வரும் பெயர் கமால். ஆனால் தல்லாம் ஸப்வானின் பெயரும் மின்னுமளவிற்கு இலங்கை பின் முஸ்லிம் சேவையூடாகவும், சஞ்சிகை வாயிலாகவும் கணிச கிய ஈடுபாட்டினை இவர் காட்டி சிறுகதை, கவிதை, கட்டுரை, ஸப்வானின் சிந்தனை பன்முகங் யினும் அவர் காட்டிய ஆளுமை
துறையிலேயே சிறப்புற்று Tறது. ப இருபத்தைந்து ஆண்டுகால தைப்பின் விளைவால் அறுவடை களுள் பதினெட்டைத் தொகுத்து 5 ஒரு சேலை' எனும் மகுடத்தில் ணர்ந்திருக்கும் ஸப்வான் வாசிப் னர்திறனை மனதிற் கொண்டு தன் ன சிருஷ்டிப்பதில் கவனஞ் யன்றுள்ளார். கதை இலக்கியத்திற்கு வாழ்க்கை ரதமாக அமைகின்றது. வாழ்வின் ருந்துதான் பயணங்கள் மேற் டுகின்றன. கதாசிரியரின் ஆற்றலே
76

Page 89
1ல் புலோலியூர் ஆ.இரத்
அவன் எய்தும் தூரத்தினை தீர்மானம் உத்தியோகத்தராகத் தன் தொழில் ஸப்வான், தான் மக்களுடன் பழகி மானுடத்தின் மகோன்னதங்கள் குமுறல்களைப் பகுந்தாய்ந்து பதில் பாதிப்புக்கள் இவரது படைப் வெளிவந்துள்ளனவா? இதற்கு 'உம்மாவுக்கு ஒரு சேலை' எ உள்ளிடுவது அவசியமாகிறது.
'உம்மா.... பள்ளி முன்னு கிறாங்க..... பசுந்து பசந்தா ஜோ யாரும்மா வாராங்க.....?' சின்னம் கொண்டே போகின்றான். பாத்தும் றாள் (பக்கம் 105). :) :
"அதெல்லாம் எங்களுக்கு செய்றாங்க... எங்களையெல்லாம் நீங்க பேசாமல் பெய்த்து வெளை
உம்மாவின் பதில் சின்னவன் தனது ஆர்வத்தை அது கத்தரிப்பத
"சொல்லுங்கும்மா... எதுக்கு
"மகன். நபிகள் நாயக்கத்தே வருஷம் பெரீசா கொண்டாடப்பு இப்பிடி ஜோரா வேலையெல்லாம்
விடயத்தை அறிந்து கொண் ஆவல் எழுகின்றது. அங்கு சென்று என்ன? மெதுவாய் அங்கிருந்து நான்
மைதானத்தை நெருங். சின்னவன்... இங்க வாடா..."
போகிறான்.
"இந்த பாரு... நான் இந்த ெ வரையில .... இந்த ஏணியைப் பி ஒனக்கு ஏலுமா? "அங்கே புகையும் வைத்துக் கொண்டு வந்த ஒ
77

தின வேலோன்)
ரித்துக் கொள்கின்றது. கிராம வாழ்வினை மேற்கொள்ளும் யதில் உணர்ந்து கொண்ட மள, தாழ்வுகளை, மனக் புசெய்திருக்கின்றார். இவரது புகளில் முழு வீச்சோடு
விடை தேடி ஸப்வானின் ன்ற மகுடக் கதையினுள்
க்கு பெரீசா மேடையடிக் டிக்கிறாங்க... எதுக்கும்மா, பன் நிறுத்தாமல் கேட்டுக் மா சோகமாய்ப் புன்னகைக்கி
3 ம்
எதுக்கு மகன்... அவங்க அங்க வரவா விடுவாங்க.. பாடுங்கோ....'' னுக்கு திருப்தியாக இல்லை. காகவே அவனுக்குப் பட்டது. ம்மா... மேடையடிக்கிறாங்க" தாட பொறந்த தினத்த இந்த போறாங்களாம்... அதுதான்
நடக்குது...'' ாட சின்னவனின் மனதில் ஓர் வ நடப்பவற்றைப் பார்த்தால் ழுவுகிறான் கி விடுகிறான். "டேய் அவன் விதிர் விதிர்த்துப்
காடிகள் மேடையில் கட்டும் டிச்சுட்டு இருக்கோணும்... சிகரட்டினை விரலிடையில் நவர் அவனைப் பார்த்துக்

Page 90
புதிய சகத்திரப் புலர்வி
கேட்கிறார். எடுபிடி வேர் காரணமாக அவன்... ஒதுக் திற்கு... அம்மைதானத்தால்
இந்தச் செய்திகளின் உச்சத்திற்கு இப்போது வரும்
அ மேடையினை அலங் களை வழங்க வந்த பெண் அனுப்பி வைப்பதற்காக அழைத்துச் செல்கிறாள்.
வீட்டின் உள்ளே சென் வெளியே வருகின்றாள். அவ ஆச்சரியம் பொறுக்க முடியவி போன்ற சேலைகள். அந் கிழிசல்களுடன் சிரிக்கும் த தோன்றுகிறது......
சேலைகளுடன் மைத் தனது குடிலை நோக்கி வி ை
திக்குவல்லை போன் கிராமங்களில் ஏழ்மையுடன் குறித்து ஸப்வான் மேற்கொ பெறுவது யதார்த்தத்தில் பா கீழ்க்கண்ட வசனங்களால் த
"மகன்... அதுவும் தப்பு; ஒரே பொடவதான்... அதுக். காலமும் கை நீட்டாமல்
வாழ்ந்தன்... பணம் இல் பசியிருந்தாலும் பரவாயில் வாழ்ந்தா அதுவே போதும் மக்க விரும்பினாங்க... இந்தா ...8 நோனாகிட்ட குடுத்திட்டு வ
கதை சொல்லும் ஆற் லாவகம், தன் பிராந்திய சகலருக்கும் விளங்கவல்ல 6

"ன் முன் ஈழச் சிறுகதைகள்
லைகளின் தேவை நிர்ப்பந்தம் கப்பட்ட சின்னவன்... அக்கணத்
அங்கீகரிக்கப்படுகின்றான். னூடாக ஸப்வான் கதையின் கின்றார்.
அ . கரிக்கத் தேவைப்படும் சேலை மணி அவற்றை மைதானத்திற்கு சின்னவனை தனது வீட்டிற்கு
ற பெண்மணி பல சேலைகளுடன் மற்றைக் கண்டதும் சின்னவனுக்கு கல்லை. அத்தனையும் புத்தம் புதுசு கொன்றும் இங்கொன்றுமாய் ாயாரின் சேலை மனக்கண் முன் -- தானத்திற்குப் போகாமல் நேரே ரகிறான்.
ற தென் மாகாணத்தில் உள்ள எ வாழும் மக்களின் வாழ்க்கை ண்டிருக்கும் பகுத்தாய்வு வெற்றி பத்துமா போன்ற தாய்மார் கூறும் ான். தான் மகன்... எனக்கு இருக்கிறதே காக நான் வருந்தல... இவ்வளவு ஒழைச்சி.... தன்மானத்தோட ல்லாட்டிலும் பரவாயில்லை .... லை. களவு... பொய் இல்லாம கன்... அதத்தான் நாயகமவங்களும் இதக் கொண்டு போய்... அந்த ா...!'' றல், மொழியினைக் கையாளும்
மொழியினைக் கையாளாது பொது மொழியினூடு கதையினை
78

Page 91
புலோலியூர் ஆ. இ
நகர்த்திச் செல்லும் யுக்தி போல் படியாக உள்ளன. ஆனாலு சித்தாந்தத்தை வைத்து புகை மட்டும் அவை வெற்றிகரமான பார்வையின் விரிவுக்கேற்றால் இருத்தல் வேண்டும். மௌனி, ஆழ்ந்த கலையுருவத்தை ர அமரகாவியங்களைப் படைக்க
'உம்மாவுக்கு ஒரு சேன கதைகள் ஸப்வானில் ஏற்பு ஆமோதிக்கத்தக்கனவாக தொ 'சந்தைக்கு போகாத மாடுக 'பகடைக்காய்கள்' போன்ற வருகின்றன.
முகமனுக்காக அன்றி உண்மையான வளர்ச்சி வே. வழங்கியிருக்கும் பழம்பெரும் ஸமது அவர்களின் கூற்றுக்கள் கொள்ளப்பட வேண்டியவை.
இலங்கையில் முஸ்லிம்கள் ஒரு நூற்றாண்டு கடந்து கெ தொடரும் போர்ச் சூழல்க வாய்ப்பினாலான பாதிப்புகள் பிரச்சினைகளாலான பதிவுகே வளர்ச்சி நிலைக்கு ஒரு புதிய கொடுக்கும். இப்புதிய அத்திவா பங்களிப்பினை நல்குவதற் போன்றவர்கள் நிச்சயம் தம் வேண்டிய தேவையும் ஒரு படுகின்றது.
*3

இரத்தின வேலோன்
பறவை ஸப்வானில் குறிப்பிடும் அம்... வெறுமனே மார்க்சியச் னகதைகளைச் சித்திரிப்பதால் பதிவுகள் ஆகி விடுவதில்லை. ற் போல் கலைத் திறமையும் - சி.சு.செல்லப்பா போன்றோர் தாடியதாலேயே அவர்களால்
முடிந்தது. ல' போன்ற இன்னும் ஓர் சில பட்டு வரும் நம்பிக்கையை குதியில் அமைந்திருக்கின்றன. ள்', 'நெளியாத நேர்கோடு' வையே இக்கணிப்புக்குள்
திக்குவல்லை ஸப்வானின் கண்டி, நூலிற்கு அணிந்துரை எழுத்தாளர் அ. ஸ. அப்துஸ் நூலாசிரியரால் கவனத்திற்கு
ளின் சிறுகதை முயற்சி தோன்றி ாண்டிருக்கும் இச்சமயத்தில்; ள், வெளிநாட்டு வேலை , இடப்பெயர்வுகள் போன்ற ள புதிய நூற்றாண்டில் அதன் அத்திவாரத்தினை அமைத்துக் ரத்திற்கு தமது ஆரோக்கியமான கு திக்குவல்லை ஸப்வான் மத் தயார்படுத்திக் கொள்ள நிர்ப்பந்தமாகவே உணரப்
*

Page 92
ਉ au தக்க க
A காதல்.
.
பஞ்சம்!
நான்கு நூலினை அ! சாதனை ஒன்று துள்ள ராமேள் கதைகள் உட் களைத் தொகு தியை வெளிக்
தண்ணீர் விழுமியம், சல போன்ற பல் கதைகள் பின்ன வாகவும் அன. என்பதிலும் கா பட்டிருக்கின்ற
ஒரு குப் கிலோ மீட்டர் ஒரு குக்கிரா
அழைத்துச் கெ கம்
ராமேஸ்வரன்
- 2
யாழ்ப்பாணத் தம்
இல்லை. காடு இப்படி ஒரு சிங்கள மக்கள் மழைக்கு?" என வளர்க்கத் து

சோ. ராமேஸ்வரன்
20 தல -
5 , ப ன்
ஆண்டுகளில் தனது ஏழாவது றுவடை செய்து இலக்கிய றினை ஆரவாரமின்றிப் புரிந் பவரன், பரிசு பெற்ற மூன்று பட தனது ஒன்பது சிறுகதை குத்து 'பஞ்சம்' எனும் தொகு கொணர்ந்துள்ளார். ர்ப் பஞ்சம், தாய்ப்பாசம், சமூக எப்பெருக்கம், ஜீவகாருண்யம் வேறு பரிமாணங்களிலும் னப்பட்டிருப்பதுடன், காலப்பதி வகள் அமைதல் வேண்டும் ரிசனையுடன் ஆசிரியர் செயற்
ார். டம் தண்ணியை அள்ள இரண்டு தூரம் நடக்க வேண்டிய எங்கோ மத்திற்கு எம்மை எல்லாம் ன்று, அசையவைத்திருக்கிறார் - ' வரட்சிக்கு பெயர் போன திலேயே தண்ணீர்ப் பஞ்சம் கள் அடர்ந்த அநுராதபுரத்தில் தண்ணீர் பஞ்சம். இங்குள்ள நடன் அப்படி என்ன கோபம் எ அங்கலாய்க்கும் பூமியில், மீன் டிக்கும் ஒரு சிறுவனின் மன

Page 93
புலோலியூர் ஆ. இரத்
உணர்வுகளை , உளவியல் ரீதி ஆசிரியர் தன் அடிப்படையான நே முதல் சிறுகதையில் புலப்படுத்தி
'ஒரு கப்டனும் ஒரு பிராம வரும் துளசி சங்கர், "நல்ல வ எங்கடை வீட்டில் இருந்துதோ அம்மாவும் செத்தா. இதுகள் மட் கேர்ஃபியும் போட்டு விடுவாங்க படிக்க ஏலுமோ?" எனக் கேட்ப கணக்கான துளசி சங்கர்களின் பிர கதையில் சிறுவனை, 'கப்டல் வெறுப்புக்குக் காரணம் என்ன கூறுகிறான். " எத்தனையோ கா விடவில்லை'.
"எல்லாத்தையும் என்ன கூறுகிறான். "அண்ணா அநியாயம் அம்மா செத்தா . அக்கா வாழா ெ கிடக்கிறா". 'கப்டன்' மேலும் ே பரிதாபப்படுகிறன்" என்றவாறே நெருடலை ஏற்படுத்திய இரண்ட
புனைகதை இலக்கியம் படை முன்னர் தான் அனுபவித்து வா! உள்ளத்தில் எழுப்பி, அதன் அ தரிசித்துப் பின்பு அதனைப் பிற தனக்கே உரித்தான பாணியில் முழுமை பெறுகிறது. இந்த வகை ஒரு பிராமணச் சிறுவனும்' ஆக் தொகுதியில் குறிப்பிடத்தக்க க ை
யாழ்ப்பாணத்தின் மிகச் சா நிகழ்ச்சிகளினூடே அந்தச் 5 கொண்டிருக்கும் புதிய பரிமாணம் "ஒரு திரை விலகுகிறது" போன்
முடிகிறது.
* * 8 & 2
81

தின வேலோன்
பில் சித்திரிக்க முற்பட்டு க்கத்தினைப் 'பஞ்சம்' என்ற பிருக்கிறார் -
ணச் சிறுவனும்' கதையில் வாக படிக்கிற சூழ்நிலை ? அண்ணன் செத்தார் .... டுமோ? 'லைட்' இல்லை. ள். இந்த நிலைமையிலை து எத்தனையோ இலட்சக் திநிதியாக நின்று அன்றோ? T' கேட்கிறார். "உன்ரை ?" சிறுவன் துளசி சங்கர் ரணம் இருக்குது", 'கப்டன்
ட்ட சொல்லு". சிறுவன் ாகச் செத்தார். பித்துப் பிடிச்சு வட்டியாக எங்கட வீட்டில் பசவில்லை.'' உனக்காகப் - அங்கிருந்து அகல்கிறார். ாவது சிறுகதை இது. டப்பவர், அதனைப் படைக்கு ழ்ந்த உணர்வுகளைத் தன் புத்தனை அம்சங்களையும் நம் உணரத்தக்க விதத்தில் சொல்லும் பொழுதே அது யில் 'பஞ்சம்', 'ஒரு கப்டனும் ய முதல் இரு கதைகளும் தகளாக விளங்குகின்றன. தாரணமான குடும்பங்களின் சமூகத்தில் மேற்கிளம்பிக் வகளை "ஊரில் ஓர் அம்மா", ற கதைகளினூடே தரிசிக்க

Page 94
புதிய சகத்திரப் புலர்வி
'ஊர் திருந்தாது', 'தீ மாத்தையா' போன்ற கதைக் இன்றைய சூழலின் யதார் செய்யப்பட்டுள்ளன. ஏற நிகழ்பவை இயல்பாக இங்கு
ஏழு பிள்ளைகளைப் சிக்கலுக்கு வடிகால் தேடி முன்பு இரவில் அலையும் அ தெளிவதாக சித்திரிக்கப்பட் கதையில் குறிப்பிடும்படியாக ஆழம் வேண்டி நிற்கும் இல் என்ற தொகுதியின் இறுதிக்க
இவரது ஆரம்ப கால மு வாகவும் பொழுது போக்கிற்கு லும் அண்மைக்கால அறுவ வாகவே விளங்குகின்றன. இ மையினத்தினைச் சேர்ந்த பா பாங்கு நவீன இலக்கிய செல் நல்குவோர் பட்டியலில் இவன
பத்திரிகை நிருபராக ஆரம்பித்த பருத்தித்துறை ஆ சில காலங்கள் பத்திரிகையா தற்போது ஹெக்டர் கொப்பேக தகவல் வெளியீட்டு உத்தி வருகின்றார். அத்துடன் நிறுவ ஆசிரியராகவும் பணிபுரிகின்ற
வெளியீட்டு நிறுவன தயங்கும் நிச்சயமற்ற இக்கா கள், வாய்ப்புக்களினால் தம் செலவிலேயே அச்சிட்டு செயற்படும் சோ. ராமேஸ் வாதிகளுக்கும் ஒரு முன்மாதி

ன் முன் ஈழச் சிறுகதைகள்
பாவளி போனஸ்', 'சிறிபாலபுர ளில் நிகழும் மனித மாறுதல்கள் த்தமான தடயங்களாகப் பதிவு த்தாழ எல்லாரது வாழ்விலும் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெற்றெடுத்த பின்பும் பாலியல் கோட்டை புகையிரத நிலையம் வளின் புருஷன் 'அவளால்' புத்தி டிருக்கும் 'அவளும் அவளும், 5 எதுவும் இல்லை. இதுபோன்று ரனோர் கதை 'மேடை முழக்கம்
தை. யற்சிகள் இலகுவாசிப்பிற்குரியன - உகந்தனவாகவும் காணப்பட்டா டைகள் ஓரளவு கனதி மிக்கன னப்பிரச்சினையைப் பெரும்பான் பத்திரங்களுடாக இவர் பார்க்கும்
நெறிக்கு தமது பங்களிப்பினை மரயும் சேர்க்க எத்தனிக்க வல்லது. த் தன் தொழில் வாழ்வினை த்தியடியைச் சார்ந்த ராமேஸ்வரன் ளராகவும் கடமையாற்றியுள்ளார். டுவ கமநல பயிற்சி நிறுவகத்தில் யோகத்தராகக் கடமை புரிந்து பனத்தின் 'கமநலம்' சஞ்சிகையின்
ரர். ங்களே நூல்களை வெளியிடத் ல கட்டத்தில் தனக்குள்ள வசதி எது படைப்புக்களைச் சொந்த சந்தைப்படுத்தத் துணிந்து பரனின் முயற்சி சக இலக்கிய
ரி.
܀܀
82

Page 95
--
பந்து
கவிதை
அடி :
அரசி உல
கவிஞரா எஸ்.அரியரத் கொண்ட (ஓய்க வாணனின் முத யாக வெளிவ நாச்சியார் தன படைப்பான இ ளின் தலையீப் எழுதிய முன்ன ஓரிடத்தில் பில் உண்மையான
இரண்டு. ஒன்று கொடுமை கண்டு இயல்புகளும் என் னால்தான், என இயங்குகிறது. கு சமயம் சுழன்றடி சுகமே எனக்குத் கும் இயக்கத்துக்
மகுடக்கம் சாயங்காலம்" யாழ்ப்பாணம், ! மைந்த மற்றை
--
83

வாகரைவாணன்
தி
மக நாச்சியார்
-கவே அதிகம் அறியப்பட்ட தினம் என்ற இயற்பெயர் வு பெற்ற ஆசிரியர்) வாகரை கலாவது சிறுகதைத் தொகுதி ந்திருக்கிறது 'அரசி உலக ரது இருபதாவது இலக்கியப் ந்நூலிற்கு திறனாய்வாளர்க டினைத் தவிர்த்து தானே வரையில் வாகரைவாணன் வருமாறு கூறுகிறார். "ஓர் எழுத்தாளனின் இயல்புகள் , அழகை ஆராதிப்பது மற்றது டு கொதிப்பது. இந்த இரண்டு ன்னுள் ஐக்கியமாக இருப்பத து எழுதுகோல் தொடர்ந்து சூறாவளியாக வாழ்க்கை சில த்தாலும், அதிலும் ஒருவித தெரிகிறது. எனது எழுத்துக் கும் இதுதான் உந்துசக்தி." மத மற்றும் "ஒரு மகாகவியின் ஆகிய இரண்டினையுந் தவிர மட்டக்களப்பு பின்புலத்தில் பிய ஒன்பது கதைகளிலும்

Page 96
புதிய சகத்திரப் புலர்வின்
போரின் கொடுமைகளையும் சாவு கொதித்தெழுந்து தனது எழுத் அனுபவப்பட வைத்திருக்கிறா
'அரசி உலக நாச்சியா மண்முனைப் பிரதேசத்தை நகர்கிறது. 'ஒரு மகாகவியின் யாரின் வாழ்க்கையை மைய பட்டுள்ளது. இது போன்ற வர முப்பதுகளின் பிற்கூற்றில் குறி ஈழத்து எழுத்தாளர்களிடை வந்தது. எனினும் இம் முயற் அவ்வளவாக எவரும் ஈடுபடவு எழுதிய ஆரம்பகால எழுத்தாள முயற்சியை நிறுத்திக்கொண்ட வாகரைவாணனின் வரலாறு சம்பந்தப்பட்ட வரலாறுகளில் மட்டுமே நின்று விடுகின்றன.
வரலாறுகளை சாமானி னைக் கலைப் பொருளாக உ முண்டு. உண்மையான வரலா கலைத்திறனாலேயே இலக் என்பதனை வரலாற்றுக் க வாகரைவாணன் போன்றவ வேண்டும்.
சமூகப் பிரச்சினைகளை லும் மனதைப் பிடித்துக் கொ கதையாக 'யாழ்ப்பாணத்தி. கதையைக் குறிப்பிடலாம்.
வலிகாம இடப்பெயர் கர்ப்பிணிப் பெண் படும் அவள் யுடன் கதையாகக் கூறியிரு

முன் ஈழச் சிறுகதைகள்
முகக்கொடுமைகளையும் கண்டு துக்கள் மூலம் வாசிப்போரையும் ர் வாகரைவாணன். ர்' என்ற கதை மட்டக்களப்பு ப் பின்னணியாகக் கொண்டு சாயங்காலம்' மகாகவி பாரதி மாகக் கொண்டு சித்திரிக்கப் லாற்றுக் கதைகளை எழுதுவது ப்பாக 1938ஆம் ஆண்டளவில் யே பெரு வழக்காக இருந்து சியில் பிற்பட்ட காலங்களில் பில்லை. வரலாற்றுக் கதைகளை ர்களும் ஓரிரு கதைகளுடன் இம் தும் குறிப்பிடற்பாலது. இங்கும் ற்று முயற்சிகள் வெறுமனே ன தகவல்களைத் தருவதோடு
யமாகக் கூறுவதற்கும் அவற்றி
ருமாற்றுவதற்கும் வித்தியாச று ஒன்றை ஒரு கதாசிரியர் தமது -கியமாக உருவாக்க முடியும் கதைகளை எழுத முற்படும் பர்கள் மனதில் கொள்ளுதல்
க்கூறி நிற்கும் ஒன்பது கதைகளி ள்ளும் வகையில் எழுதப்பட்ட கல் ஒரு பெத்தலகேம்' என்ற
வின் போது ஒரு நிறைமாதக் பத்தினை எளிதான வசன நடை க்கிறார் ஆசிரியர். ஆனாலும்,
34

Page 97
புலோலியூர் ஆ.இரத்
து. வைத்திலிங்கம், கே.ஆர். போன்றோர் இந்நிகழ்வின் பின் ஏற்படுத்திய அதிர்வினை இக் . கேள்வியும் மனதில் எழாமல் இல்
'இது ஒரு இருண்ட காலம் வினை. கடவுளாலும் இன்றைய போலிருக்கு" என்ற வரிகளும் வெளிக்குமோ என்னவோ?" என்ற போராட்டப் பிரதேசங்களில் வாடு நிலையினை உயிர்ப்புடன் கூறி நி
அழகிய அட்டை, தெளிவு யான நூல் அமைப்பு என்ற எவ்வி, உலக நாச்சியார்' வெளிக் கொன யில் ஒரு நூலினது கனதி நிர்ன சதவீதம் இத்தகைய அமிசங்கள் என்பதனை நூலாசிரியர்கள் வேண்டும்.
**.
( 4 ),
85

த்தின வேலோன்
டேவிட், தாமரைச் செல்வி னணியில் எழுதிய கதைகள் கதை ஏற்படுத்தியதா என்ற
லை. 5' கதையில் வரும் "இது கர்ம நிலையை மாற்ற முடியாது "வானமும் கறுக்கின்றது... ற, கதையின் இறுதி வரிகளும் மம் மக்களின் விரக்தி மனோ பிற்கின்றன. பான அச்சுப் பதிப்பு, நேர்த்தி த அமிசமுமே இல்லாது 'அரசி எரப்பட்டிருக்கிறது. உண்மை எயிக்கப்படும்போது இருபது தம் கருத்திற் கொள்ளப்படும் கவனத்தில் கொள்ளுதல்
- - -

Page 98
த -
வெற்
பொன்ன
மட்ட. யாக படுவான் படும் பிரே கலாசூரி வெர் சில கதைகள் பிறந்த மண்'
வாசனை இல் உள்ளார்ந்த கவ்வ வைக்க
"மாறி (வரலாற்று யாட்டும்" (கி நூல்களை ( வேல் விநாய புனைப்பெய மண்" சிறுக அறுவடை ெ
"யப்ப 57ஆம் ஆ புரண்டோடி ஆண்டோ வளவுட்டு ; இச்சொல் ஒ ளது) அல் போகல்ல. படுகுது? ந கரிசனை இ ஓடும் கால

கறிவேல் விநாயகமூர்த்தி
ாச்சி பிறந்த மண் க்களப்பு மண்ணின் மேற்றிசை ஈகரை எனக் குறிப்பாக அழைக்கப் தசத்தினை மையங்கொண்டு bறிவேல் விநாயக மூர்த்தி எழுதிய ரின் தொகுப்பான 'பொன்னாச்சி நூலினைப் படிக்கும் போது மண லக்கியங்கள் பற்றிய ஆசிரியரின் தேடலும், ஆர்வமும் மனதைக் நின்றன.
வரும் மட்டக்களப்பு தமிழகம் "
ஆய்வு), "பாட்டும் விளை ரொமிய இலக்கியம்) உட்பட ஆறு முன்னர் எழுதியிருக்கும் வெற்றி பகமூர்த்தி வெற்றிமகன்" எனும் மரிலேயே "பொன்னாச்சி பிறந்த தைத் தொகுதியினை தற்போது செய்துள்ளார். என்காறன் குண்டு போட்டான்,
ண்டு கழுத்தளவு வெள்ளம் ச்சி, 77ஆம் ஆண்டோ, 78ஆம் கடும் புசல் அடிச்சிது. ஊடு ஒள்ளுப்பமும் (வடமராட்சியில் பல்லுப்போல என்ற வழக்கிலுள் செயல்ல. அசலூர்க்கெல்லாம் இப்ப நம்மட நாடு என்ன பாடு ம்மட புள்ளைகளுக்கு நாட்டில் இல்ல. நாலான பக்கமும் நாயாக மாச்சி" என்று நாட்டின் சமகால
86

Page 99
புலோலியூர் ஆ. இர,
நடப்புகளைக் கூறி; "இந்த டெ போவனா நான்? பொறநாட்டுச் ச கால் தூசி" எனச் சூளுரைத்த பெ சில நிமிடங்களிலேயே வானில் வந்த சன்னம் பட்டு அதே மண்ன பளபளக்கச் சரிந்து விழும் நிதர்க 'பொன்னாச்சி பிறந்த மண்' என்ற பதின்மூன்று கதைகளிலும் சரி; 1 மண்வாசனைச் சொற்களோடு அப் தொனியைக் கோடிட்டு காட்டும் வேறென்ன அமிசங்கள் வாசகம் என்ற வினாவே மனதில் எழுகின் - ஒரு பிரதேசத்தின் வாழ்க்ன பேச்சு மொழி, பிரச்சினை போன் சித்திரிப்பதோடு அப்பிரதேசம் கவனத்தை ஈர்த்து எழுத்தாளன் வற்றைக் கலையழகுடன் வெல் பிரதேச இலக்கியங்களின் வெற்றி சிறுகதையில் முன்னதாகவே | அல்லது திட்டத்திற்கு இசைய போக்கும் இடம்பெறலாகாது. தேவை எழவேண்டும். ஒரு பொ குறித்து தன் மனதில் ஆழப் பதிந் உணர்ந்தறிந்த ஏதேனுமொரு
கலையழகுடன் வெளியிடத் தூ வேண்டும்.
வாழ்த்துரை கூறியிருக்கு நாயகம் மற்றும் நூலிற்கு முன் மகேஸ்வரன் முதலானோரும் வெ படைப்பு எதிர்காலத்தில் சமூக
அளவிற்கு வலுவானதாக அமைய னையே வலியுறுத்தியுள்ளார்க கொள்ளுமிடத்து மற்றைய ஊடக இலக்கியத்திலும் ஆசிரியர் 'ெ இயலும் என்பது திண்ணம்.
87

தின வேலோன்
றந்த மண்ண உட்டிற்றுப் பாத்தியம் பொறந்த நாட்டுக் ன்னாச்சிக் கிழவி, சொல்லிய பறந்த 'ஹெலி'யில் இருந்து ல் தங்கப் பூத்தோடும் சரடும் ன சம்பவங்களை விளக்கும் மகுடக் கதையிலும் சரி; பிற படுவான்கரைப் பிரதேசத்தின் பிரதேச மக்களின் வாழ்வியல் சம்பவக் குவியலைத் தவிர, மர அதிசயப்பட வைத்தன? றது.
க முறைமை, பழக்கவழக்கம், றவற்றை ஒட்டு மொத்தமாக த்தின் பால் வாசகர்களது தன் மனத்தில் ஆழப்பதிந்த ரிக்கொணருமிடத்தே தான் உணரப்படுகிறது. அத்துடன் நிறுவப்பட்ட ஒரு நோக்கம் ப இராத எந்தச் சொல்லும் சிறுகதை எழுதுவதற்கு ஒரு ருளையோ, நிகழ்ச்சியையோ தவற்றையோ, தன் புலன்கள் 5 விஷயத்தைப் பற்றியோ ண்டும் ஒரு உணர்வு ஏற்பட
தம் செழியன் ஜே. பேரின்ப னுரை எழுதியிருக்கும் கண. ற்றிவேல் விநாயக மூர்த்தியின் நோக்கத்தை நிறைவேற்றும் பவேண்டும் என்ற கட்டாயத்தி -ள். இவற்றினைக்கருத்தில் ங்களைப்போலவே சிறுகதை வற்றி மகனாக' நடைபோட
--

Page 100
----------- -
ஆட்
-கு அட.
பெ
கலைய
'மன வரைக்கும்' ஆசிரியரான பெயரில் எ அதிகாரி) எழு தொகுப்பி ை மகுடத்தில் வாலிப (பு அண்மையில்
போர், நாட்டு வே சில கதைகள் ருக்க, மதம் மி களுக்கு வாழ் தூசாக உத புணர்வு என் கள் சித்திரித்
இவ்வ தில் பல்லி பதித்திருக்கு கட்டமைப்பு, மொழிநடை, கதைகளின்
அக்கறை தொகுதியின்
முடியும்.

ஒலுவில் அமுதன்
- கல்கி
- 5 Tத மேகங்கள்
(த.
க்கோலம்', 'மரணம் வரும் ஆகிய கவிதைத் தொகுதிகளின் 'ஒலுவில் அமுதன்' என்ற புனைப் ழுதும் ஆ. அலாவுதீன் (வங்கி ஐதிய பதினைந்து சிறுகதைகளின் ன 'கலையாத மேகங்கள்' என்ற அம்பாறை மாவட்ட முஸ்லிம் லீக் முன்னணிகளின் சம்மேளனம் D வெளிக்கொணர்ந்துள்ளது.
இனப்பூசல், ஏற்றத்தாழ்வு, வெளி லை மோகம் போன்றவற்றினைச் T கதைப் பொருளாகக் கொண்டி மீறிய மணங்கள், சக்தியற்ற பெண் ஒவளித்தல், உதவாத கணவனை றிவிடும் வனிதையரின் விழிப் பவை பற்றி இன்னும் சில கதை
து நிற்கின்றன. ாறாக கதைகளின் பொருடகத் எங் கொண்டு அகலவே கால் தம் அலாவுதீன் கதைகளின் , கலைத்துவம், கையாளப்படும் கதை ஏற்படுத்தக்கூடிய தாக்கம், இறுக்கம் முதலிய அமிசங்களிலும் செலுத்தியிருந்திருப்பாராயின் கனதியினையும் பேணியிருக்க
88

Page 101
புலோலியூர் ஆ. இ
உதாரணத்திற்கு இங்கு விளங்கும் 'கலையாத மேகங்க பகுதியினைக் குறிப்பிடலாம்.
சந்திரா தீர்க்கமான ஒரு (
"ரேவதி இனி...அடுத்த கு பிடித்துக் கொண்டு போனாலும்
''என்னம்மா நாம் என்ன ெ
"இப்படி பலியாவதை வி விடுவது மேல். ஏன் துயரத். வேண்டும்? நிம்மதியின்றி ஏன் க என்றாள் தாய் சந்திரா.
"அது தான் சரியம்மா. கத் கொஞ்சம் இருக்கு. இரண்டு ே தூங்குவோம்" என்றாள் ரேவதி. நஞ்சை அருந்தி தரையில் சரிந்து
போர் நிகழும் பிரதேசத்த ஒரு தாயினதும் மகளினதும் கெ யினை கதாசிரியர் மேற்படி எத்தனித்துள்ளார்.
ஆனால் இச்சித்திரிப்பு அதிர்வினை ஏற்படுத்துவதர் வினாக்களையே எழ வைத்தன தாக்கம் என்ன? மேற்படி பகுத் உரையாடல் மற்றும் மொழி நை தினை இங்கு காண முடிகிறதா?
பெரும்பாலான கதைகள் வந்தவற்றை அல்லது வாசகரி வேண்டிய எண்ணங்களை . குறிப்பிட்டிருப்பதும் கதைக் போட்டுள்ளது. எடுத்துக்காட்ட உயிர்களை உறிஞ்சிக் கொல

ரத்தின வேலோன்
நூலின் மகுடக் கதையாக ள்' என்ற கதையின் கடைசிப்
டிவுக்கு வந்தாள். தண்டு வெடித்தால் உன்னைப் போவார்கள்" என்றாள் சந்திரா. சய்வது" என ரேவதி கேட்டாள். - தற்கொலை செய்து உயிரை துடன் பயந்து பயந்து வாழ ாலத்தைக் கடத்த வேண்டும்?"
ந்தரிக்கன்றுக்கு அடித்த நஞ்சு பரும் குடிச்சிற்று நிம்மதியாக இருவரும் அன்று மதிய நேரம் தார்கள். தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ாந்தளிப்பு நிறைந்த மனநிலை சித்திரிப்பின் மூலம் காட்ட
வாசிப்போர் மனதிலே ஓர் ற்குப் பதிலாக கீழ்க்காணும்
இக்கதை ஏற்படுத்தக் கூடிய தியில் கையாளப்பட்டிருக்கும் - இயல்பானதா? கலைத்துவத்
ளின் முடிவில், தான் சொல்ல ன் மனதில் இயல்பாகவே எழ புப்படியே ஓர் இரு வரிகளில் ளின் வெற்றிக்குத் தடை டாக "யுத்தம் பல வழிகளிலும் னடு வருகிறது. யுத்த மேகம்

Page 102
புதிய சகத்திரப் புலர்வின்
கலையாதா? சமாதானம் இனி மாந்தர்களின் எதிர்பார்ப்பு, கதையின் இறுதியாயமைந்த 6
சமுதாயச் சிக்கல்கள் ஆழமானதாக அதேசமயம் வெளிக்கொணருமிடத்தே நிர்ணயிக்கப்படுகின்றது. வாழ் துடிக்கும் உத்வேகங் கொன் சிறுகதைத் துறையில் உண்ல பொறுப்புடன் மேற்கொள்ளுமி தடம் பதிக்கும் வாய்ப்பு நம்பிக்கையினை மட்டுமே 'கலையாத மேகங்கள்' ஏற்படு

- முன் ஈழச் சிறுகதைகள்
வராதா? இது தான் இன்றைய நிறைவேறுமா?" என மேற்படி வாசகங்களைக் குறிப்பிடலாம். எச் சமுதாயப் பார்வையுடன், -ஆற்றலுடன் வீச்சு மிக்கதாக
ஒரு படைப்பின் வெற்றி வியலை யதார்த்தமாகக் காணத் எட கவிஞர் ஒலுவில் அமுதன் Dமயான தேடலினை சமுதாயப் டத்து தரமான சிறுகதையாளராக நிறையவே உண்டு என்ற அவரது கன்னி முயற்சியான த்தியுள்ளது.
**
10

Page 103
குமுறுகின்
'தென்னி கள் - ஓர் ஆய்வு எழுதிய ஆய்வு நு முன்னர் வெளிய மன்றம் அவர் எரிமலைகள்' எ யைத் தற்போது இதில் மரீனா எழு. உள்ளடங்கியுள்ள எனும் தொடர் மத்தியில் பெரி. இல்யாஸ் எழுதிய கள்' என்ற கவி. பெற்றிருக்கின்றன கழகத்தில் சிறப்பு ஆங்கில ஆசிரில் பிடத்தக்கது.
பெண்ணியம் முனைப்புப் பெற, கட்டத்தில் பெண் யினை, அடிமைத் கொந்தளிப்பினை பொருளாக வைத கதைகளைப்
91

மரீனா இல்யாஸ்
ற ளிமலைகள்
லங்கைத் தமிழ்ச் சிறுகதை |' எனும் மரீனா இல்யாஸ் ரலினைச் சில காலங்களுக்கு பிட்ட கல்ஹின்னை தமிழ்
எழுதிய 'குமுறுகின்ற னும் சிறுகதைத் தொகுதி வெளிக்கொணர்ந்துள்ளது. திய பதினொரு சிறுகதைகள் ரன. 'பாறையில் பூத்த மலர்' நாடகத்தின் மூலம் ரசிகர் தும் அறியப்பட்ட மரீனா ப சில கவிதைகள் 'அரும்பு தைத் தொகுதியில் இடம் எ. பேராதனைப் பல்கலைக் ப்பட்டம் பெற்ற மரீனா ஒரு மய என்பதும் இங்கு குறிப்
பம் பற்றிய கருத்துக்கள் த் தொடங்கியுள்ள இக்கால களின் அவல வாழ்வு நிலை த்தனத்தினை, உணர்ச்சிக் தமது கதைகளின் மையப் த்து மரீனா போன்றவர்கள் புனைந்து வருவது

Page 104
புதிய சகத்திரப் புலர்வு
பெண்ணிலைவாதத்திற்கு
அமைகின்றது.
இந்த வகையில் மரீ பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள கதைகளுள் ஒன்றினை உ மாகின்றது. தொகுதியில் ஐந் தேடி... என்ற கதையின் சாரா
"நேற்று எங்க வீட்டு பார்த்திட்டு வந்திருக்காங் னாலும் நிறையச் சொத்து சு கல்யாணத்துக்கு ஏற்பாடு கிறேன்.''
நிஸாம் சொன்னது ! பொய்யாகக்கூடாதா என்ற 4
"இனிக்க இனிக்க பே இப்ப இதயமே இல்லாத மா நம்பி நான் கட்டின கனவுக் கரைந்து விழத்தான் வேணும்
ஷாமிலாவின் கதறல் ஏற்படுத்திவிட்டதாகத் தெரி தான் பேசினான். "
"ஏழைகள் என்றால் இல்லையா? ஆசைகள் இல் எதுவுமே இல்லையா? ப6 மதிப்பளிக்கப்படுமா?.... | கொண்டாடும் இந்த அற்பு உயர்த்திவைத்துப் போற்றி மனது அலட்டிக் கொண்டது
"பணம்.. பணம்....ப கனவிலும் பிதற்றின.மும் ஷாமிலா வெளிநாடு செல்

ன் முன் ஈழச் சிறுகதைகள்
மேலும் உரமூட்டு வதாகவே
ராவின் எழுத்துக்கள் எத்தகைய ன என்பதை எடைபோட அவரது சாத்துணை கொள்வது அவசிய தாவதாக இடம்பெற்ற விடிவைத் ம்சம் இது...
எல்லோரும் போய்ப் பொண்ணு . ... பொண்ணு அழகா இல்லைன் கம் இருக்காம். கூடிய சீக்கிரத்துல செஞ்சிடுவாங்கண்ணு நினைக்
நிஜமாகவா? அவன் சொன்னது ஆதங்கம் ஷாமிலாவுக்கு. சி என் இதயத்தைக் கவர்ந்திட்டு திரி பேசுறீங்களே. உங்க பேச்சை கோட்டையெல்லாம் கண்ணீரில் மா ?"
அவனில் எந்த வித பாதிப்பையும் யவில்லை. அவன் சாதாரணமாகத்
ம் அவர்களுக்கு உணர்ச்சிகள் லையா? தன்மானம் சுயகெளரவம் னமிருந்தால்தான் இவைகளுக்கு பணத்துக்காக மட்டுமே உறவு - ஜீவனையா நான் உள்ளத்தில் வந்தேன்..." என்ற அவளின் அடி
ணம்" என்று அவளது உதடுகள் வு? வீட்டுப் பணிப்பெண்ணாய் த் தீர்மானித்துவிட்டாள்.
92

Page 105
புலோலியூர் ஆ.இரத்
இந்த ஷாமிலாவைப் போல வசதியில்லாட்டி கன்னியா வாழ் பார்த்தியா? பெண் விடுதலை இருக்கு" என மணமுடிக்காது எரிமலையாகக் குமுறி வாக்கு இன்னும்; அழகற்றவளாகப் பிறந் தன்னையே மாய்த்துக் கொள்ளும் அபலைப் பெண்களின் ஊமை 2 உருவங்கொடுக்க முனைந்துள்ள
மரீனாவின் இக்கதைகளை யம் பற்றி தமது கதைகளில் அதிக பட்டியலில் ஈழத்தமிழில் விவ திகழ்பவர்களான பவானி ஆ! மனிதரும்), கோகிலா மகேந்தி முரண்பாடுகளின் அறுவடை, வாழ்வு ஒரு வலைப்பந்தாட் (கொன்றைப்பூக்கள், சிறகொட சோமகாந்தன் (புதிய வார்ப்புகள், பாலச்சந்திரன் (யுகமலர்), கவி போன்றோரது சித்திரிப்புகள் கல இவர்களது கதைகளில் வரு குமுறல்களுக்கும் மரீனா இல் பெரும்பாலான நாயகிகளின் ப ஏறத்தாழ பின்னணி ஒன்றுதான் கடந்தாலும் மேற்படி கதைஞர். நினைவில் நிற்பதற்கான காரணம்
பெண் விடுதலை பற்றிய ஏக்கங்களும், தவிப்புகளும் மட்டும் வெற்றிக்கு போதுமானதாக - உருவ நேர்த்தி, மொழியழகு, உத
அவர்களது கதைகள் கொண்ட
93

தின வேலோன்
வே, "கல்யாணம் பண்ணிக்க | உரிமை கூட நமக்கில்லை பேச்சளவுல மட்டுந்தான் தாய்மை நிலையடைந்து மூலம் கொடுக்கும் இந்து; ததால் வாழ்க்கை கிட்டாது பரிமளா, என மொத்தத்தில் உணர்ச்சிகளுக்கு மொழியில்
ார் மரீனா.
ப் படிக்கும்போது; பெண்ணி மாகவே பேசியவர்கள் என்ற தமற்ற உதாரணங்களாக வாப்பிள்ளை (கடவுளும் ரன் (மனித சொரூபங்கள், அறிமுக விழா, பிரசவங்கள், டம்), மண்டூர் அசோகா டிந்த பறவைகள்), பத்மா கடவுளின் பூக்கள்), யோகா தா (யுகங்கள் கணக்கல்ல) னமுன் திரையோடுகின்றன. நம் நாயகிகளின் உளக் பாஸின் கதைகளில் வரும் மனப்போராட்டங்களுக்கும் T. ஆனால் வருடங்கள் பல களது கதைகள் இன்னமும் பகள் என்ன?
ப வேட்கையும் அதற்கான பெண்ணிய சித்திரிப்புகளின் அமைந்துவிடாது. மேலாக த்திச் சிறப்பு போன்றவற்றை ஒருந்ததாலும் உருவாக்கிய

Page 106
புதிய சகத்திரப் புலர்க
பெண்பாத்திரங்கள் சக்தி நிறைந்தவர்களாகக் கான காட்டிய ஆளுமை இத்து. எனலாம்.
இன்று தமிழின் வா. விரிவடைந்து வருகின்ற: படைப்புத்திறனை அனுபவி அதனால் வெளிநாடுகளில் படித்து தமது கலைப்பதி விசாலமானதாகவும் ஆக் நிர்ப்பந்தத்திற்கு எமது எழு;
ஆக்கப் பண்பினையும் வதற்காக மேற்கொள்ளப் சகத்திரத்தில் புதியகரு, புதிய கொண்டு புத்திலக்கியம் அழைத்துச் செல்லட்டும்!

வின் முன் ஈழச் சிறுகதைகள்
ரயும், தைரியமும், துணிச்சலும் னப்பட்டதாலும் தான் அவர்கள் கறையில் சிறப்புடன் விளங்கிற்று
சகப் பரப்பு சருவதேசியத்திற்கும் து. எப்போதும் வாசகன் புதிய பிக்கும் ஆவலுடன் இருக்கின்றான். ன சிறப்பான இலக்கியங்களையும் வுகளை அடர்த்தியானதாகவும் -கிக் கொள்ள வேண்டிய ஒரு த்தாளர்கள் ஆளாகுகின்றனர். ம், சிருஷ்டித்திறனையும் உயர்த்து ப்படும் நன் முயற்சிகள் புதிய ப சொல், புதிய நடை, புதிய வடிவம் படைக்கும் இலக்கிற்கு எம்மை
***
94

Page 107
தொண்ற இறுதிக்க ஈழச்சிறு - ஒரு பா
12 it
1995 ஐந்தாண்டு கா கும் மேற்பட் ஈழத்து இல. யிருக்கின்றன.
எனது 1995ல் பன்ன ஒவ்வோர் ஆக புகளும், 199 தொகுதிகளும் கின்றன.
செங்ன சதாசிவம், யே கே.எம். ஷா காசலம், செ. ( பத்மா சோம இணுவையூர்

நூறுகளின்
கூற்றில் கதைகள் ர்வை
முதல் 1999 வரையிலான Tலப் பகுதியில் எழுபத்தைந்திற்
ட சிறுகதைத் தொகுதிகள் க்கியப் பரப்பில் வெளியாகி
தேடலிற்கு எட்டியவரையில் இரு நூல்களும் 1996, 1997இல் ண்டிலும் பத்தொன்பது தொகுப் 8இல் பதினெட்டு சிறுகதைத் ம் அறுவடை செய்யப்பட்டிருக்
-க ஆழியான், புலோலியூர் க. பா. பெனடிக்ற் பாலன், பித்தன் -, அ. முத்துலிங்கம், க. தணி யோகநாதன், மாத்தளை சோமு, காந்தன் (புதுமைப் பிரியை), சிதம்பர திருச்செந்திநாதன்,
5

Page 108
புதிய சகத்திரப் புலர்வின்
சோ. ராமேஸ்வரன், திருமலை தொகுதிகளே 1995 இல் வெளி
இப்பன்னிரு தொகுதிகள் 'இரவு நேரப் பயணிகள், புலோ நாட்பேர்' யோ. பெனடிக்ற்பால பாயாக', பித்தன் கே.எம்.
செ. யோ.வின் 'அன்னை வீடு நூல்களாக விளங்கின. வடபுல வாழ்க்கையைத் தளமாகக் கெ விளங்கியதென்றால் ஆடிக் கல் நிகழ்ந்த துணிகரமான மா சித்திரித்திருந்தது. பெனடிக்ற் | கதைகள் சமகாலத்தைச் சித்து வடிவமைப்பு, கலையழகு குறிப்பிடும்படியாக அமைந்திரம்
1996 இல் வெளியாகியி யைச் சேர்ந்தவர்களும் பழைய ளும் போட்டி போட்டுக் கொண் றார் கள்.
மு.பொன்னம்பலம், எல் கவியுவன், மு. பஷீர், தெ புலோலியூர் ஆ. இரத்தின 6ே பத்மா சோமகாந்தன், மட் புன்னியாமீன், நாகேசு தர்மலி கனகசபை தேவகடாட்சம், கே. பாலன், தர்மன் தர்மகுலசிங்க பதினெட்டு எழுத்தாளர்களது கொணரப்பட்டிருந்தன.
'விடை பிழைத்த கன வல்லை கமால் எழுதிய இ வெளியாகியிருந்தன என்பதுப்

முன் ஈழச் சிறுகதைகள்
சுந்தா ஆகியோரது சிறுகதைத் க் கொணரப்பட்டவைகளாகும். நள் செங்கை ஆழியான் எழுதிய லியூர் க.சதாசிவம் எழுதிய ஒரு னின் 'விபச்சாரம் செய்யாதிருப் ஷாவின் 'பித்தன் கதைகள்', ' போன்றவை குறிப்பிடத்தக்க த்து மக்களது அவலம் நிறைந்த ாண்டு இரவு நேரப் பயணிகள்' வைரத்தின் பின் மலையகத்தில் வதல்களை ஒரு நாட்பேர்' பாலன், பித்தன் முதலானோரின் திரிக்காதிருந்தாலும் கதையின்
போன்ற அம்சங்களினால் நந்தன. ருக்கின்றன. புதிய தலைமுறை தலைமுறையைச் சேர்ந்தவர்க ராடு நூல்களை வெளியிட்டிருக்கி
7. கே. ரகுநாதன், திருக்கோவில் ணியான், அ.முத்துலிங்கம், பலோன், திக்குவல்லை கமால், டுநகர் முத்தழகு, பி.எம். ங்கம், உயன்வத்தை றம்ஜான், கோவிந்தராஜ், யோ. பெனடிக்ற் ம், எம். எஸ். ராஜ்குமார் ஆகிய பத்தொன்பது நூல்கள் வெளிக்
எக்கு, 'விடுதலை' என திக்கு ரு நூல்கள் இந்த ஆண்டில் இங்கு குறிப்பிடற்பாலது.

Page 109
புலோலியூர் ஆ. இர
மு. பொ. எழுதிய 'கடலு கவியுவன் எழுதிய 'வாழ்தல் என் 'தசமங்கலம்', மு. பஷீரின் தெணியானின் 'மாத்துவேட்டி மேம்பட்டு விளங்கின. மொழ தர்மகுலசிங்கத்தின் 'தாய் ந அமைந்திருந்தது.
கலையழகுடன் கதையின் அனுபவங்களை மொழியூடாக ! வின் கதைகள் மேம்பட்டு வி மண்டியிட்டு கிடந்து கிளர்ந்தெழு ஆழமான உணர்வுகளைப் ப இருந்ததில் கவியுவனின் அனுபவத்தைத் தந்திருந்த யதார்த்தத்தை வெளிப்படுத்திய அதே சமயம் வீச்சு மிக்கதாகவும் கொணர்ந்த வகையிலும் என்.
முதலானோரின் படைப்புகள் ஏற்
1997 இல் அரங்கேற்றம் ( நூல்களுள் ஐந்து நூல்கள் ஆவன 'மலையகச் சிறுகதைகள்', 'உன இரு நூல்களும், மலையகச் சிறுக நின்றன. இந்நூல்கள் இரண்டின தொகுக்க துரைவிஸ்வநாதன் ( திருந்தார்.
மறுமலர்ச்சிக் காலக் கதை கள்' எனும் மகுடத்தில் செங்கை வட- கிழக்கு மாகாண கலாச்சாரம் பட்டது. டொமினிக் ஜீவா த தொகுத்து மல்லிகைப் பந்தல் 6 சிறுகதைகளாக அறுவடை செய்
97

ரத்தின வேலோன் 2
அம் கரையும்', திருக்கோவில் ன்பது', என்.கே.ரகுநாதனின்
படைப்பான 'மீறல்கள், ” ஆகிய நூல்கள் இவற்றுள் ழிபெயர்ப்பு நூலான தர்மன் வலும் குறிப்பிடத்தக்கதாய்
னக் கூறி, நாளாந்த வாழ்வியல் வெளிக்காட்டியதில் மு. பொ. ளங்கியதென்றால், மனதில் ஜம்பும் வாழ்க்கை தொடர்பான திய வைக்கும் கதைகளாக கதைகள் வித்தியாசமான ன. யாழ்ப்பாணச் சமூக முறைமையிலும், ஆழமாகவும் தமது படைப்புகளை வெளிக் கே.ரகுநாதன், தெணியான் றுக் கொள்ளப்பட்டன. பெற்றிருக்கும் பத்தொன்பது எப்படுத்தும் முயற்சிக்குரியன. பழக்கப் பிறந்தவர்கள்' ஆகிய தைகளின் 'பாய்ச்சலைக் கூறி மனயும் தெளிவத்தை ஜோசப் துரைவி) வெளிக்கொணர்ந்
கள் சில 'மறுமலர்ச்சிக் கதை ஆழியானால் தொகுக்கப்பட்டு அமைச்சினால் வெளியிடப் னது ஐம்பது கதைகளைத் . வாயிலாக 'டொமினிக் ஜீவா' திருந்தார்.

Page 110
புதிய சகத்திரப் புலர்வின்
முஸ்லிம்களின் பெரு! தொகுத்து 'தியாகத் திருநாள் மானா மக்கீன் ஆவணப்படுத்த
கோகிலா மகேந்திரன், சு புலோலியூர் ஆ.இரத்தின வே யோகேஸ்வரி சிவப்பிரகாசம், ராமேஸ்வரன், எஸ்.எம்.நி. நற்பிட்டிமுனை பளீல், எ6 தொகுதிகளே 1997இல் வெளி தொகுப்பு நூல்களாகும். இ கதைகளை தமிழில் மொழி ராஜதுரை வெளிக்கொணர்ந்த எனும் நூலினையும் சேர்த்து தொகுதியில் வெளிவந்தி குறுங்கதைகளாகவே அை குறிப்பில் கொள்ளப்பட வேண்
இந்த வகையில் கோகில பொன்னையன், புலோலியூ திக்குவல்லை கமால், யோகேல் ரது சிறுகதைத் தொகுதிகள் வலைப்பந்தாட்டம்', 'தெரி 'விடியட்டும் பார்ப்போம்', 'புதிய ஆகியன விதந்துரைக்கப்படக்
மனித உறவுகளை , பின்னணியுடன் பகுப்பாய்ந்தது வெற்றி பெற்றனவாக ே உள்ளத்தைக் கவ்வும் படியா புக்களாகவும் சமூகம் பற் வெளிப்பாடுகளாகவும் விளங்க சுரண்டலிற்கெதிரான போர தலையெடுக்க வேண்டிய அ

- முன் ஈழச் சிறுகதைகள்
நாள் கதைகள் சிலவற்றைத் T கதைகள்' எனும் மகுடத்தில் தியிருந்தார்.
தாராஜ், நீர்வை பொன்னையன், வலோன், திக்குவல்லை கமால், சாந்தன், மானா மக்கீன், சோ. ஃமத், யூ. எல். ஆதம்பாவா , ஸ்.நஸீறுதீன், ஆகியோரது வந்திருந்த ஏனைய சிறுகதைத் வற்றுடன் ஹென்றி லோசன் பெயர்த்து நவீனன் எடில்பேட் 5 'ஹென்றி லோசன் கதைகள்' பக் கொள்ளலாம். சாந்தனின் மருந்த கதைகள் யாவும் மந்திருந்தன என்பது இங்கு Tடியது. - மகேந்திரன், சுதாராஜ், நீர்வை ர் ஆ.இரத்தின வேலோன், ஸ்வரி சிவப்பிரகாசம் போன்றோ Tான முறையே 'வாழ்வு ஒரு யாத பக்கங்கள்', 'பாதை', பாதை', 'உணர்வின் நிழல்கள்' கூடியனவாக விளங்கின. முரண்பாடுகளை உளவியல் ங் எழுதியதில் அதிக அளவில் காகிலாவினது கதைகளும்; சன. உணர்வுகளின் சித்தரிப் மறிய பிரக்ஞை பூர்வமான கியதில் சுதாராஜின் கதைகளும் ; பாட்டத்தில் தொழிலாளர்கள் புவசியத்தைக் கூறி நின்றதில்
18

Page 111
புலோலியூர் ஆ.இரத்
நீர்வை பொன்னையனின் தொகு கருத்துக்களையும், போராட்ட நி அவலங்களையும் மண்வாசனை புலோலியூர் ஆ.இரத்தின வேே பிரகாசம் ஆகியோரின் கதைகள் வாழ்வியல் கோலங்களை உயிர்ப்புடன் கூறி நின்றதில் கதைகளும் நிராகரிப்பிற்காளாகாது
1998 இல் வெளியான பதி பாலானவை நம்பிக்கை தருவது குறிப்பிடத்தக்க ஒரு விசேட அ நுழைதல், உலகியல் விடுதலை காட்டல்களாகவும் தேசிய ! தொடர்பான உள்வாங்கல்களாக அமைந்திருந்தன. இந்த வகையில் வீதி), லெ.முருகபூபதி (வெளிச் (நினைந்தழுதல்), புலோலியூர் க. தி.ஞானசேகரன் (அல்சேஷனும் தாமரைச் செல்வி (ஒரு மழைக் நூல்கள் அற்புதமான அறுவடைக
இனப்பிரச்சினைக்கான ஆன யின் மக்களுடாகப் பார்த்த முன சதாசிவத்தின் கதைகள் புதிய பரிப ஞானசேகரனது கதைகள் ம காலகட்டத்திற்குரிய வரலாற் நின்றதோடு, அறிவியல் சார்ந்த
ஆரம்பித்திருப்பதையும் அவதாக 'கருவறை எழுதிய தீர்ப்பு' எனும் த அறிவியலை ஈழத்துச் சிறுகை கதையாகும்.
99

தின வேலோன்
தியும் இனவிடுதலைக்கான கழ்வுகளையும் புலம்பெயர் புடன் சித்திரித்து நின்றதில் லான், யோகேஸ்வரி சிவப் நம் ; தான் சார்ந்த மக்களது அவர்களது மொழியினூடு
திக்குவல்லை கமாலின் ப விளங்கின. னெட்டு நூல்களில் பெரும் னவாக அமைந்திருந்தமை ம்சமாகும். அகநிலை உள் ம் போன்றவற்றின் வெளிக் இனப்பிரச்சினையும் அது வும் இத்தொகுதிக் கதைகள்
அ. முத்துலிங்கம் (வடக்கு =சம்), ஓட்டமாவடி அறபாத் சதாசிவம் (புதிய பரிமாணம்), D ஒரு பூனைக் குட்டியும்), கால இரவு), ஆகியோரது ளாக விளங்கின. னிவேரினை பெரும்பான்மை பறமையில் புலோலியூர் க. மாணங்களாக விளங்கின. தி. லையக மக்களது ஒரு றினை ஆவணப்படுத்தி அம்சங்களிலும் தலைகாட்ட ரிக்கக்கூடியதாக இருந்தது. 2. ஞானசேகரனின் கதையே தயில் அறிமுகப்படுத்திய

Page 112
புதிய சகத்திரப் புலர்வி
சம்பந்தன், வ. அ . சிறுகதைகள் முறையே 'ச காவியம் நிறைவு பெற ஆவணப்படுத்தப்பட; ஈ சிலவற்றைத் தொகுத்து 'ஈ மகுடத்தில் மானா மக்கீன் ெ
கே.எஸ்.சிவகுமாரன் விநாயகமூர்த்தி, மா.கி. கிறி ஏ.இக்பால், ரூபராணி ஜோ. தேவகடாட்சம் ஆகியோரது வந்த ஏனைய சிறுகதைத் ெ
இவற்றுள் அ. முத் ஒட்டமாவடி அறபாத் ஆகி புதிய தரிசனங்களைத் த கொண்டவைகளாகக் காண
1999 இல் வெளியான இதுவரை கிடைக்கப் பெற்றி (கசின்), கலையாத மேகங்கள் தமிழ் இனி ....... (புலோலி சுப்பிரமணியத்தின் நீதிட ராஜஸ்ரீகாந்தன்), உணர்வு ஈன்றபொழுதில் (யோகே கோலங்கள் (புலோலியூர் . வேறும் சில நூல்கள் வெள தொகுதிகளுள் தரமேம்பா கதைகளைத் தன்னகத்ே சுப்பிரமணியத்தின் ' நீதிபதி கொள்ளலாம். ஆவணப்பம் எழுத்தாளர்களுள் ஒருவ பா. ஆனந்தலிங்கத்தினா தொகுக்கப் பட்டுள்ளமை நி

ன் முன் ஈழச் சிறுகதைகள்
இராசரத்தினம் ஆகியோரது ம்பந்தன் சிறுகதைகள்', 'ஒரு றுகிறது' ஆகிய நூல்களாக கைப் பெருநாள் கதைகள் கைப் பெருநாள் கதைகள்' எனும் வளிக் கொணர்ந்திருந்தார்.
வாகரை வாணன், வெற்றிவேல் ஸ்ரியன், திக்குவல்லை ஸப்வான், சப், மரீனா இல்யாஸ். கனகசபை நூல்களே இவ்வாண்டில் வெளி தாகுதிகளாகும். துலிங்கம், லெ.முருகபூபதி, யோரது சிறுகதைத் தொகுப்புகள் ரும் இலக்கியப் போக்கினைக் ப்பட்டன. 5 தொகுதிகளில் ஏழு மட்டுமே பருக்கின்றன. கசின் சிறுகதைகள் ள் (ஒலுவில் அமுதன்), மெல்லத் யூெர் செ.கந்தசாமி), அழகு பதியின் மகன் (தமிழாக்கம் புகள் (உடுவில் அரவிந்தன்), ஸ்வரி சிவப்பிரகாசம்), அழியும் க.தம்பையா) ஆகியவற்றுடன் ரியாகியிருக்கலாம். மேற்படி ஏழு டு உடையதாக உலக உன்னத த கொண்டு திகழும் அழகு தியின் மகன்' எனும் நூலினைக் நித்தும் முயற்சியாக முன்னோடி பரான கசினின் சிறுகதைகள் ல் 'கசின் சிறுகதைகள்' ஆகத் னைவில் கொள்ளத்தக்கது. 100
றெ

Page 113
புலோலியூர் ஆ. இர:
சம்பந்தன், கசின் முதல் 2 வரை ஈழச் சிறுகதைத் துறையி வரைபடம் போல் விளக்குவ கட்டத்தில் நூல்கள் வெளியா முயற்சி கிழக்கு மாகாணத்தில் பெ தலைமுறையினரின் ஆர்வம் கதைஞர்களது மனங்கொள்ள எழுத்தாளர்களின் வீரியமான விட கதைகளை ஆவணப்படுத்தும் அதிகரிக்கும் நெருக்குவாரங்கள், மத்தியிலும் தமது அறுவடைகை படும் அவலங்களை உலகறிய எழுத்தாளர்களது உற்சாகம், புலம் மொழிபெயர்ப்பாளர்களது நன்மு கவனத்தில் கொள்ளப்படும் - கையாளும் மொழியின் செழு போன்றவற்றில் எழுபது சதவீதம் ஆழம் வேண்டி நிற்பதும், சி புனைகதை ஈடுபாடு மந்தகதியில் வன்னி) குறிப்பில் கொள்ள உள்ளன.
ஆனாலும் கடந்த எழுபதா மரபினைப் பேணி வளர்ந்து வந், பிறக்கும் சகத்திரத்தில் அம்மரபி
அம்சங்களைக் கொண்ட புத்திலக் எதிர்வு கூறுமாப்போல; இந்த ? வெளிவந்த அ. முத்துலிங்கம், மு பூபதி, திருக்கோவில் கவியுவ போன்றவர்களது சிறுகதைத் தெ போக்கினைப் பதிவு செய்து புத் கால்கோள் அமைத்திருக்கின்ற கொள்ளலாம்.
101

ந்தின வேலோன்
இன்றைய கவியுவன் அறபாத் ல் நிகழ்ந்த பாய்ச்சலை ஒரு தற்கு இசைவாக இக்கால கியிருக்கின்றன. சிறுகதை பற்றிருக்கும் எழுச்சி ; இளைய ான ஈடுபாடு; முஸ்லிம் ரத்தக்க முயற்சி ; பெண் ழிப்புணர்வு; முன்னோடிகளது சமகாலத்தவரது ஆர்வம் ; நிச்சயமற்ற வாழ் நிலைகளின் ள வெளிக்கொணர்ந்து, தாம் பச் செய்ய முற்படும் நமது பெயர்ந்தோர் பங்களிப்புகள், யற்சிகள் முதலிய அம்சங்கள் அதே சமயம் கலையம்சம்,
மை, கதைகளின் வடிவம் மான தொகுதிகள் இன்னமும் ல பெரும் பிரதேசங்களில் ல் தொடர்வதும் (மலையகம், ப்பட வேண்டியவைகளாக
ண்டுகளாக தனக்கென்றொரு த சிறுகதை இலக்கியமானது னை மீறி, புதிய வடிவம், புதிய கியமாகவே திகழும் என்பதை ஐந்து ஆண்டு காலங்களுள் - பொன்னம்பலம், லெ.முருக
ன், ஒட்டமாவடி அறபாத் தாகுப்புகள் புதிய இலக்கியப் த்திலக்கியப் பிரவேசத்திற்கு மன என்பதை நிறைவாகக்

Page 114
க -- படம்
த.
புலோலியூர் ஆ
எழுதி
1. அறிமுக விழா
(கோகிலா மகேந்திரனுடன்
2. புதிய பயணம்
(சிறுகதைத் தொகுதி)
3. விடியட்டும் பார்ப்போம்
(சிறுகதைத் தொகுதி)
4. புதிய சகத்திரப் புலர்வின் மு
(திறனாய்வு)

: :
.. இரத்தின வேலோன் யே நூல்கள்
1984
T இணை தொகுதி)
1996
1997
ன் ஈழச் சிறுகதைகள்
1999
102

Page 115


Page 116


Page 117


Page 118


Page 119


Page 120
அண்மைக் காலமாக, கலை, இலக்கியம் தொடர்பான பத்திகளைத் தினசரி, வார இதழ்களில் எழுதிவரும் புலோலியூர் ஆ. இரத்தின ( புதிய பரம்பரை ஆக்க இலக்கியப் படை மிக முக்கியமான ஒருவர் என்பதை அவருடைய தொகுப்புகள் காட்டுவன.
அதே வேளையில், படைக்கும் ஆற்றலுடன் படைப்பு நுட்பங்களையும் அதனாலேயே, திறனாய்வு சார்ந்த பத், கைவண்ணத்தில், மெருகும், ஆழமும், கொண்டு காணப்படுகின்றன.
புதிய பரம்பரை இலக்கியப் பத்தி எழுத் ஆ. இரத்தின வேலோன் முன்னணியில் வெளிவந்த பல சிறுகதைத் தொகுப்புகள் அளவிற்கு அவர் எழுதியிருப்பதும், மரபும் ஆழமாகவும், எளிதில் யாவரும் புரிந்து;ெ
கன்னித் தமிழ் அவரிடம் சேவை செய்க
பல்கலைக்கழக மட்டத்திற்கு வெளியே எழுத்துக்களை எழுதும் புலோலியூர் ஆ துறையில் முக்கியமானவராக புதிய சக என்பதற்குக் கட்டியம் கூறுகிறது அவர்
கே. எஸ். சிவகுமாரன்

வேலோன் டப்பாளிகளுள்
அறிந்து வைத்திருக்கிறார். தி எழுத்துக்கள், அவர் - எழுத்து நேர்த்தியும்
தாளர்களுள் நண்பர் |
நிற்பதற்குக் காரணம் 1990 களில் 1 தொடர்பாக வேறு யாரும் எழுதாத வழித் திறனாய்வு அணுகுமுறைகளை காள்ளும் விதமாக எழுதியமைதான்.
கிறது.
நின்று திறனாய்வு சார்ந்த பத்தி - இரத்தின வேலோன் திறனாய்வுத்
த்திரத்தில் விளங்கப் போகிறார் தடைய இந்தத் தொகுப்பு.