கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமாதானப் போர்

Page 1
சமாம்

தானப்
பர்

Page 2


Page 3
MR. SIVA. JOTH B A (Hons) Po-SC., I Teacher, Goodshepherd Conve COLOMBO-13.
ச மா தா
மா
தா
ன
அன்றும்

ILINGAM Dip.IN«IA (BCrs),
ஆர்,
ப் போர்
போ
தம்
இன்றும்

Page 4
..
ន ច
ង
4 SE & ២ន ៤ តែប៉ុ៤
• ២.

; to : 7

Page 5
இந்த அறிக்கையை வாசிக் தமிழரா, முஸ்லிமா என்ப விடுங்கள். இலங்கையர் என்ற யுத்தத்தையும் இன்றைய யுத்தத் மாறு நாம் உங்களுக்கு அழை
பொதுஜன ஐக்கிய முன்னணி - காலமாக நடைபெற்றுவந்த அ! கொடூரமான யுத்தத்தை நிறுத் சமாதானத்தை ஏற்படுத்துவதா பெற்றுக்கொண்டு தான் ஆட்சி. அறிவீர்கள். இதன் பிரகாரம் ந முதல் எமது சக்திக்கு ஏற்ற நேர்மையுடன் சமாதானத்துக் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற மச் யுத்தத்திலிருந்து மீட்டெடுத்து நிர்மலமான ஜனநாயக ஆட்சியெ முயற்சி எடுத்தோம். இந்த எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்துக்கும் ச மிடையே இருக்கக்கூடிய வேறு புரிந்து கொண்டுதான் வடபகு; களின் மீதான தடையை நீக்கி ஒருபகுதி எல்.ரீ.ரீ. ஈ. இய. பறிக்கப்பட்டது என்பதை நா வடபகுதியிலே சமாதானத்தை மக்களை ஜனநாயக ஆட்சி முன் எமது தேவையாக இருந்தது தென்னிலங்கையில் உள்ள சிங் யையும் எதிர்பார்ப்புக்களையும் பினோம். எமது அந்த நோக்கம் வேற்றப்பட்டது என்பதை சா. யிலிருந்து எமக்குக் கிடைக்க லிருந்து எம்மால் தெளி வாக க

நம் நீங்கள் சிங்களவரா, தை ஒரு கணம் மறந்து எண்ணத்துடன் அன்றைய தையும் ஒப்பிட்டுப்பார்க்கு ப்பு விடுக்கின்றோம்.
அரசாங்கம் கடந்த 12 வருட பிவுகளை, நடைபெற்று வந்த தி, நாட்டில் நிரந்தரமான கான மக்கள் ஆணையைப் க்கு வந்தது என்பதை நீங்கள் ரங்கள் ஆட்சிக்கு வந்த நாள் விதத்தில் முதலாவதாக கு எம்மை அர்ப்பணித்து, 5களை இந்தக் கொடூரமான 1. மோசடி, ஊழல்களற்ற என்றைக் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கையின் போது, எதாரண தமிழ் மக்களுக்கு வபாட்டை நாம் நன்றாகப் திக்கு இருந்துவந்த பொருட் "னோம். அப்பொருட்களில் க்கத்தினால் இடைவழியில் ம் அறிவோம். என்றாலும் விரும்பும் சாதாரண தமிழ் றைக்குள் கொண்டுவருவதே . அப்பகுதி மக்களுக்குத் கள மக்கள் மீது நம்பிக்கை சற்படுத்துவதற்கு நாம் விரும் மிகவும் வெற்றிகரமாக நிறை தாரண தமிழ்மக்கள் மத்தி பெற்ற பிரதிபலிப்புக்களி Tணக்கூடியதாக இருந்தது.

Page 6
அதேபோன்று தென்னிலா வாழுகின்ற சிங்கள மக்களும், இந்து, இஸ்லாமிய மதத் த ை கடைப்பிடிக்கின்ற சாதாரன நேர்மையான முயற்சிக்கு வழங்கிய தைரியத்துக்காக - நன்றி கூறுகின்ற அதேவே
அவர்களுக்குத் தெரிவித்துக்
என்றாலும், எமது மக்கள். திப்படுத்தப்படுவதை விரும்பு துப்பாக்கிகளினதும் மரண கேளாமல் நித்திரை செய்ய மு. எம்மத்தியில் இருக்கின்றது. வாழ முடியாது. அவர்களுக் நடத்த முடியாது. அவர்கள் நாளும் மாற்ற முடியாது. அ மாற்றுவது மிகவும் கஷ்டமா மீண்டும் பாடசாலைக்கனுப்பு
இப்படியானவர்கள் எமது பதைப் போன்று தமிழ்ச் சமூக சமூகத்தில் அவ்வாறு இருக் எல்.ரீ.ரீ. ஈ. இயக்கத்தினர் துப்பாக்கி இல்லாமல் சாதார அவர்களுக்குக் கஷ்டமான யென்றால் அவர்களுடைய அ தமிழ்மக்கள் மீது கட்டளை களைப் போல் வாழப் பழகிய மாற்றுவதில் அவர்களுக்கே
உண்மையான சமாதானத் சமூகத்திலும் இருக்கக்கூடிய கூட்டத்தினரே. யுத்தத்தை வி

வகையிலே பெரும்பான்மையாக மகாசங்கத்தினரும், கிறிஸ்த்தவ, லவர்களும், அந்த மதங்களைக் ன பொதுமக்களும் எமது அந்த ஒத்தாசை நல்கி எங்களுக்கு அவர்கள் அனைவருக்கும் நாம் ளை, எமது கௌரவத்தையும் கொள்கின்றோம்.
து வாழ்க்கையில் அமைதி உறு பாத, எந்நாளும் குண்டுகளினதும் - ஓலங்களினதும் சப்தத்தைக் டியாத, கொடூர மான கூட்டமும் அவர்களுக்கு யுத்தமில்லாமல் கு யுத்தம் இல்லாமல் அரசியல் தடைய மனோ பாவத்தை ஒரு அவர்களுடைய மனோ நிலையை ன ஒரு காரியம். அவர்களை பி படிப்பிக்கத்தான் முடியுமா?
து சிங்களச் சமூகத்தில் இருப் எத்திலும் இருக்கிறார்கள். தமிழ்ச் க்கக்கூடிய கூட்டத்தினர் தான் 5. யுத்தத்தை நிறுத்தி, கையில் ரண வாழ்க்கையை நடத்துவது காரியம். துப்பாக்கி இல்லை பதிபத்தியம் இல்லாமல் போகும். களைப் பிறப்பித்து, சிற்றரசர் வர்களின் வாழ்க்கை முறையை கஷ்டமுண்டு.
துக்கு சிங்கள சமூகத்திலும் தமிழ் முக்கிய சவால், இந்த இரண்டு யாபாரமாக்கிக்கொண்டு தமது
4

Page 7
அரசியலை நடாத்துவதற்க மதப்பிரச்சினையையும் தூனா குள்ளே வாழ்ந்துகொண்டி தரப்பிலும் இருந்துகொண்ட நன்மையான எல்லா விட
வரு கிறார்கள்.
பொய்யான காரணங்களை மற்ற விடயங்களைக் கூறிக்கெ மீண்டும் ஒரு முறை யுத்தத் ை கான நடவடிக்கைகளை அர்ப் எமது அரசாங்கத்தையும் யுத் நாம் விரும்பினாலும் விரும்ட அமைதியை ஏற்படுத்துவதற் யெழுப்புவதற்கும் நாம் மீண் நிலைக்கு உள்ளாக்கப்பட்டிரு வாழுகின்ற தமிழ், சிங்கள், மு திலிருந்து காப்பாற்றுவதற்க தலைக்காகவும் சமாதான யு. நாம் தள்ளப்பட்டிருக்கிறோ பாதுகாப்புப் படைகளிலே படைவீரரில் இருந்து உயர் யிலான எல்லோரும் நன்றாக பொதுஜன ஐக்கிய முன்னா போல அதற்கு வாக்களிக்கா நிலையை நன்றாகப் புரிந்து (
இவ்வளவு காலமாக எமது யுத்தத்தில் சரியான ஒரு மு மலிருந்த சர்வதேச சமூக நேர்மையான நோக்கங்களை ஒருபோதும் வழங்காத அ பெற்றுத்தருவதற்கு வாக்கு! கள் எமக்கு இப்போது கிடை

க, இனப்பிரச்சினையையும் டிவிட்டு, அந்த அசுத்தத்திற் க்கின்ற கூட்டத்தினர் இரு கலவரங்களை ஏற்படுத்தி, ங் களையும் நிர்மூலமாக் கி
க் காட்டிக்கொண்டு, நியாய ாண்டு எல்.ரீ.ரீ.ஈ. இயக்கம் த ஆரம்பித்து, சமாதானத்துக் பணிப்புடன் கொண்டு சென்ற தம் நடத்த வற்புறுத்தியுள்ளது. ாவிட்டாலும் இந்த நாட்டிலே கும் சமாதானத்தைக் கட்டி நிம் யுத்தம் செய்ய வேண்டிய நக்கிறோம். வடக்கு-கிழக்கிலே பஸ்லிம் மக்களை இந்த யுத்தத் ாகவும், அந்த மக்களின் விடு த்தமொன்றை நடாத்துவதற்கு ம். இந்த விடயங்களை எமது இருக்கக்கூடிய சாதாரண மட்ட உத்தியோகத்தர் வரை ப்புரிந்து வைத்திருக்கிறார்கள். னிக்கு வாக்களித்தவர்களைப் த சாதாரண மக்களும் இந்த வைத்திருக்கிறார்கள்.
= நாட்டில் நடைபெற்று வந்த டிவை மேற்கொள்ள முடியா மும் எமது அரசாங்கத் தின் 5 புரிந்து கொண்டு இதற்குமுன் எவு ஒத்துழைப்பை எமக்குப் தியளித்துள்ளது. அந்த உதவி து வரு கின்றன.

Page 8
அர்த்தமேதுமில்லாத தம் கைவிட்டு நேர்மையாகச் செ னால், ஜன நாயக வழிக்கு நன்மையான காரியங்களை மக்களுடன் ஒன்றிணைந்து ெ கைக்குள் வாழவேண்டும் என் சந்தர்ப்பத்தை எல்.ரீ.ரீ.ஈ.இய எமது கடமையாகும். சிங்கள ( எல்லா இனங்களையும் மதா இருக்கக்கூடிய உயர்ந்த கு காரணமாகத்தான், மோத முன்வந்த எல்.ரீ.ரீ. ஈ. இயக் ஏற்றுக்கொள்ள வேண்டியிரு! முடியாது. அந்த நடவடிக்கை எடுத்துக் காட்ட வேண்டும். அ மக்களுக்கு எமது நல்ல உள்ள என்னவென்று எடுத்துக் க ஏற்படுத்துவதற்காக எம்மிடம் யைச் சொற்களில் மாத்திரமல் நிரூபித்தோம். அதனால் தான் ஆரம்பிப்பதற்கு எல்.ரீ.ரீ.ஈ. முன்வைத்தோம். ஆனாலும், ச எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் மீது டு எமது பாதுகாப்புப் படையின வதற்காக நாம் நடவடிக்கை பாதுகாப்புப் படைகளை எந், கூடிய விதத்தில் உஷார் ந அவர் களுக்குத் தேவையா வசதிகளைப் பெற்றுக்கொ குறைபாடுகள் என்னவென்பது

து அழிவு நடவடிக்கைகளைக் பற்பட வேண்டுமென விரும்பி வந்து தமிழ் மக்களுக்காக - சாதித்து, சிங்கள, முஸ்லிம் சளஜன்யத்துடன் ஐக்கிய இலங் ஏறு விரும்பினால், அதற்கான க்கத்துக்கு வழங்கவேண்டியது பெளத்த மக்கள் மாத்திர மல்ல பகளையும் சேர்ந்த மக்களிடம் ணாம்சங் கள், விழுமியங்கள் ல் தவிர்ப்பை மேற்கொள்ள கத்தின் நிலைப் பாட்டை நாம் ந்தது. அதை நாங்கள் கண்டிக்க க்கு எமது பிரதி பலிப்பை நாம் தனால் தான் சாதாரண தமிழ் த்தை, சிறந்த அபிலாசைகளை பட்டினோம். சமாதானத்தை முள்ள அர்ப்பணிப்புத் தன்மை ல செயல் மூலமாகவும் நாங்கள் அரசியல் பேச்சுவார்த்தையை யினருக்கு நாம் யோசனையை லர் குறிப்பிடுவதைப் போன்று பழுமையாக நம்பிக்கை வைத்து 'ரைப் பலவீனமடையச் செய் மேற்கொள்ளவில்லை. எமது 5 நிலையையும் எதிர்நோக்கக் லையில் வைத்திருந்தோம். ன பயிற்சிகளுக்கு உரிய நித்தோம். அவர் களுடைய பற்றி ஆராய்ந்து. அவைகளை

Page 9
ச)
நிவர்த்தி செய்தோம். அரச சமாதான முயற்சிகளைப் ப வைப்பதற்காக பிரதிப்பாது முகாம்களுக்கு அனுப்பினோம் ஏதேனும் சந்தேகங்கள் இரு. படையாகவே பேசிக்கொண் பொறுப்புணர்ச்சியையும் நம்ப னோம்.
கடந்த ஏப்பிரல் 19 ஆந் 8 ஒரு தலைப்பட்சமாக மோதல் யுத்தத்தை ஆரம்பித்தவுடன் 6 தேசியக் கட்சியின் தலைவ குப்பைக்கூழத்திலே இருக்கக்க வருட காலத்து முழுமையான ஐக்கிய முன்னணி அரசாங். முயற்சிகளை மேற்கொண்டன இருந்துவந்த நிர்வாகம் அர புலிகள் இயக்கத்தின் பேச்சுக் ஏமாந்துவிட்டதாம்; படைகளை யுத்ததை நடத்த வேண்டிய பா மைத்துவம் வழங் கப் படவி எம்மைக் கண்டித்தார்கள். இ கள் ஏதோ ஒரு முறை இறந்து களைப் போலக் கதைக்கிறார்
17 வருட காலமாக நாட்டை பகுதியில் 12 வருடங்களாக நடத்திய கட்சியொன்று, இன்று புதிய அரசாங்கத்தின் மீது . எடுக் கின்றது என்பதை 1 மாத்திரமல்ல; 'சரியான மு வேண்டுமென்றும்' எம்மைப்

ங்கம் மேற்கொண்டிருந்த ற்றி அவர்களுக்குப் புரிய ரப்பு அமைச்சரைப் படை பாதுகாப்புப் படைகளுக்கு தால், அவைகளை வெளிப் டாம். அவர்களுக்கிடையே க்கையையும் நாம் ஏற்படுத்தி
ததி எல்.ரீ.ரீ. ஈ. இயக்கம் தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறி தால்வியடைந்திருந்த ஐக்கிய ர்களும், இன, மத, மொழி டிய சில பொறுக்கிகளும் 12 பொறுப்பைப் பொதுஜன கத்தின் மீது சுமத்துவதற்கு பர். கிழக்கு மாகாணத்திலே சிடமிருந்து பறிபோனதாம்; களைக் கேட்டு அரசாங்கம் 1 நலிவடையச் செய்ததாம் ; டெயினருக்குச் சரியான தலை ல்லையாம் என்றெல்லாம் வ்வாறு குற்றஞ் சுமத்துபவர் | மீண்டும் பிறந்து வந்தவர்
ள்.
ஆட்சி செய்து, முழுக் காலப் வடக்கு- கிழக்கில் யுத்தத்தை தனது பாவங்களை எல்லாம் கழுவிக்கொள்வதற்கு முயற்சி ங் கள் அறிவீர்கள். அது றையில் யுத்தத்தை நடத்த பார்த்து அவர்கள் கூறுகின்

Page 10
றார்கள். வருடம் ஒன்றுக்கு செய்யவேண்டிய ஒரு யுத்த ஒப்படைத்தவர்கள் இன்று தர்மோபதேசம் செய்கின்றா பற்றியும் அரசாங்கத்தின் ெ கதைக்கின்றார்கள். இப்படி 'தங்களுடைய ஆடைகளை கின்றார்கள்' என்பது சாத கேள்விக் குறியாக இருக்க பணத்தைக் கமிஷனாகப் 6 பிச்சைக்காரனின் புண்ண அரசியல் தலைவர்களை இரகசியமான முறையிலே எமக்கு 'யுத்தம் செய் கின் சொல்கின்றார்கள். தங்களு களையும் துப்பாக்கி ரவைகள் வகைகளையும் சீமெந்து இரு அவர்களைப் பலமடையச் ( ஐந்து நட்சத்திர ஹோட்டல் கணக்கான பணத்தைக் ெ எல்.ரீ.ரீ.ஈ.யினரிடம் ஏம கின்றார்கள். இப்படிச் சொ சாதாரண மக்களின் புத்தி கின்றார்கள். எமது மக்கை நடத்தலாம் என்று அவர்கள்
இதனால் ஐக்கிய தேசிய யுத்தத்தை எப்படி ஆரம் நடத்தியது என்பதைப் பற்ற படுத்த வேண்டிய, உங்கம் புதுப்பிக்க வேண்டிய நிலை

2500 கோடி ரூபாவைச் செலவு த்துடன் எம்மிடம் இந்த நாட்டை யுத்தத்தைப் பற்றி எங்களுக்குத் ர்கள். மக்களின் பாதுகாப்பைப் பாறுப்புகளைப் பற்றியும் இன்று டப் பேசுகின்றவர்கள் எல்லாம் உடுத்திக்கொண்டுதானா பேசு மரண சிங்கள மக்களுக்கு ஒரு கின்றது. கோடிக்கணக்கான பற்றுக் கொண்டு யுத்தத்தைப் சாக மாற்றிக்கொண்டு, தமது பும் படைத்தலைவர்களையும் கொலை செய்தவர்கள் இன்று ற முறை சரியில்லை' என்று டைய எதிரிகளுக்குத் துப்பாக்கி மளயும் வாகனங்களையும் மருந்து ம்பு போன்றவற்றையும் வழங்கி செய்தவர்கள், கொழும்பிலுள்ள 5களில் கும்மாளமிட்டு கோடிக் கொடுத்தவர்கள், இன்று நாம் பந்து விட்டோம் என்று சொல் ல்கின்றவர்கள் எமது நாட்டின் க்கு அபகீர்த்தியை ஏற்படுத்து ள மடையர்களாகக் கொண்டு எண்ணுகிறார்கள் போலும்.
என்
க் கட்சி அரசாங்கம் இந்த பித்தது, எப்படிக் கொண்டு மக்களுக்கு மீண்டும் ஞாபகப் நடைய ஞாபகத்தைச் சற்றுப் பில் நாம் உள்ளோம்.

Page 11
"தமிழ் மக்களுக்கு நியாயம் கின்றன; நாங்கள் ஆட்சிக்கு ! ஒன்றைக் கூட்டி அந்தப் பிரச்சி தீர்வுகளைப் பெற்றுக் கொடுப் அளித்துத்தான் 1977 ஆம் ஆ தேர்தலில் போட்டியிட்டது. வட தமிழீழ அரசொன்றை அமை யைப் பெற்றுக்கொள்ளும் முகம கூட்டணி அத்தேர்தலிலே போட யின் மூலம் முக்கியமாக தமிழ்த்த பகுதிக்குப் பன்முகப்படுத்தப் களைக் கொண்ட ஒரு சுய எதிர்பார்த்தார்கள். 1981 ஆம் விருத்திச் சபைகளை ஏற்றுக்கெ தமிழர் விடுதலைக் கூட்டணி ே நன்கு தெளிவாகின்றது.
1977 பொதுத் தேர்தலில் ஐக் வெற்றியை ஈட்டிக் கொண்டது குறுதியளித்த விதத்தில் சர்வக தமிழ் மக்களின் நியாயமான 1 தீர்வொன்றை வழங்குவதற்குப் ஆம் தேதி முதல் செத்தெம்பர் எதிர்ப்புப் போராட்டமொன் ை வீடுகளுக்குத் தீவைத்து நிர்மூல கொலை செய்தது ; 74 பெண 1209 கொள்ளைச் சம்பவங்கள் யிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்தக் கலவரத்தின்போது 1 கொல்லப்பட்டார்கள் என்ப களாக்கப்பட்ட தமிழ் மக்களை. களிலும் ஏற்றி வடக்கிற்குத் தள் உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

ான பிரச்சினைகள் இருக் பந்தால் சர்வகட்சி மாநாடு னைக்கெல்லாம் நியாயமான போம்” என்ற வாக்குறுதியை ண்டு ஐக்கிய தேசியக் கட்சி க்கு கிழக்கை ஒன்றிணைத்து ப்பதற்கான மக்கள் ஆணை Tகத்தான் தமிழர் விடுதலைக் டியிட்டது. இந்தக்கோரிக்கை லைவர்கள் வடக்கு-கிழக்குப் பட்ட அரசியல் அதிகாரங் நிர்ணய ஆட்சியைத்தான் 5 ஆண்டில் மாவட்ட அபி Tண்டு, அதற்கான தேர்தலில் பாட்டியிட்டதன் மூலம் அது
கிய தேசியக் கட்சி மாபெரும் 1. ஆனாலும், அவர்கள் வாக் ட்சி மாநாடொன்றை நடத்தி பிரச்சினைகளுக்கு அரசியல் - பதிலாக, 1977, ஆகஸ்ட் 15 - 13 ஆம் தேதிவரை தமிழர் ற ஒழுங்கு செய்தார்கள். 1141 மாக்கியது ;120 தமிழர்களைக் -கள் கற்பழிக்கப்பட்டார்கள். [ இடம்பெற்றன. ஐம்பதினா * அகதிகளாக்கப்பட்டனர். » சிங்களவர்கள் மாத்திரமே தும் முக்கியமானது. அகதி 5 கப்பல்களிலும் புகையிரதங் ளினார்கள். இவையெல்லாம்

Page 12
தமிழ்த் தலைவர்கள் அதி. தொடர்ந்தும் போராட்டங்க ஜயவர்த்தன எல்லா அதிகார வைத்துக்கொள்ளக்கூடிய நி ஐனாதிபதி முறையொன்றை பொன்றை 1978 இல் தனது ப யைப் பயன்படுத்தி நிறை அரசியலமைப்புக்கு எதிராக ரிடமிருந்தும் எழுந்த எதிர் சதத்திற்கேனும் கணக்கில் ( மிதவாத ஜனநாயகத் தம் பிராயங்களுக்கும் செவிமடு. அதற்கு வெளியிலும் அந்தத் நிலைக்குள்ளா னார்கள். உல் திலேயே முதல் தடவை யாக தலைவருக் கெதிராக நம்பி. கொண்டு வந்து முழு உல. பாராளுமன்ற முறைமைப்பு நம்பிக்கையைத் தவிடுபொடி கட்சி வேண்டுமென்றே செய் 1981 ஆம் ஆண்டில் மாவ ஏற்றுக்கொண்டு தமிழர் விடு போட்டியிட்டது போராட்ட களின் எதிர்ப்புக்கு மத்தியில் தேசியக் கட்சியின் சிரேஷ்ட - யாழ்ப்பாணத்துக்குச் சென்ற குழப்பியடித்துப் பெருமளவி பட்டார்கள். தெற்காசியா நூலகமான யாழ்ப்பாண நூல் புத்தகங் கள் இருந்தன. இ அமைந்த அந்த யாழ்ப்பாண அதை அழித்தார்கள். தமிழ்ம சின்னங்கள் அத்தனையையும் கள். அது மாத்திரமல்ல;ஈழப்
ண

காரங்களைப் பரவலாக்கும்படி களை நடத்தியபோது, ஜே. ஆர். எங்களையும் தனது கைகளுக்குள் றைவேற்று அதிகாரங்கொண்ட » உள்ளடக்கிய அரசியலமைப் ாராளுமன்றப் பெரும்பான்மை வேற்றிக்கொண்டார். இந்த 5 சிங்கள, தமிழ் ஆகிய இருசாரா ப்புக்களை அரசாங்கம் ஒரு எடுக்கவில்லை. அதேபோன்று ழ்ெத் தலைவர் களின் அபிப் க்காமல் பாராளுமன்றத்திலும் தலைவர்கள் செல்லாக்காசான மகப் பாராளுமன்றச் சரித்திரத் அரசாங்கக் கட்சி, எதிர்க்கட்சித் க்கையில்லாப் பிரேரணையைக் கத்தையும் சிரிப்பிலாழ்த்தியது. பற்றித் தமிழ் மக்களுக்கிருந்த டயாக்குவதற்கு ஐக்கிய தேசியக் ற்பட்டது. ஈழத்துக்குப் பதிலாக ட்ட அபிவிருத்திச் சபைகளை தலைக் கூட்டணியும் தேர்தலில் டம் நடாத்திய தமிழ் இளைஞர் லாகும். அத்தேர்தலில் ஐக்கிய அமைச்சர்கள், குண்டர்களோடு ப தேர்தல் நடவடிக்கைகளைக் லே தேர்தல் மோசடிகளில் ஈடு பிலேயே இருந்த அதிசிறந்த பகத்தில் 94,000க்கும் அதிகமான 'லங்கைக்குப் பெருமையான நூல்நிலையத்துக்குத் தீவைத்து க்களுடைய கலாசார நினைவுச் ம் உடைத்து நிர்மூல மாக்கினார் போராட்டத்துடன் சம்பந்தமற்ற 10

Page 13
மலையக தமிழ் தோட்டத் தொழ நடத்தி 'லயன்' காம்பராக்கல் அழிவுகளை ஏற்படுத்தினார்கள் இவைகளின் மூலமாகத் தமி செய்தி தான் என்ன? "நாங்கள் ெ களுடைய அரசாங்கம் ; தமிழ் ! யும் வழங்க மாட்டோம் ; முடியும். கள்" என்று சொல்லுகின்ற செய் களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தேசியக் கட்சியினரே. இந்தக் படுத்துவதற்கான பின்னணியை
ஜே. ஆர். ஜயவர்தன உட்பட காமினி திசாநாயக்க போன்ற தலைவர்கள் தான் என்பதை ந ஆனால், எமது தலைவர்கள் புத், தமிழ்த் தலைவர்களுடன் பேச்சு. தீர்வொன்றை ஏற்படுத்தியிரு யுத்தத்தைத் தவிர்த்திருக்க முடி எங் களுக்கும் இன்று தெட்டத் தல்லவா?
தமிழ்மக்களின் நியாயமான ப தீர்வைக்காண்பதற்கு இந்தத் த நடவடிக்கையும் மேற்கொள்ளவ தமிழ் மக்களை ஜனநாயக அர விரட்டியடிக்கக்கூடிய எல்லா கொண்டார்கள். முக்கியமாக, களைக் கேலிக்கிடமாக்கியமையின் சமூகத்தில் இருந்த இடத்தையும் செய்வதற்கு வழிவகுத்தார்கள் ஜன நாயகம் தமிழ் மக்களிடை மாறியது. உரிமைகளைப் பெ வழி 'நாம் ஆயுதம் ஏந்திப் பே என்ற உணர்வு தமிழ் இளைஞர்!

லொளர்கள் மீதும் தாக்குதல் நக்குத் தீவைத்து பெரும்
ழ்மக்களுக்கு வழங்கப்பட்ட பரும்பான்மைச் சிங்களவர் "னத்திற்கு எந்தவித உரிமை ானால் பெற்றுக் கொள்ளுங் தியல்லவா? தமிழ் இளைஞர் 5 ஆளாக்கியவர்கள் ஐக்கிய கொடுரமான யுத்தம் ஏற் பக் கட்டியெழுப்பியவர்கள் சிறில் மத்திவ், பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் நம் மறந்துவிட முடியாது. திசாலித்தனமாக ஜனநாயக வார்த்தை நடத்தி அரசியல் தப்பர்களேயானால், இந்த உயும் என்பது உங்களுக்கும் த்தெளிவாகத் தெரிகின்ற
பிரச்சினைகளுக்கு அரசியல் லைவர்கள் அன்று எந்தவித இல்லை. அதற்குப் பதிலாக, சியல் நீரோட்டத்திலிருந்து க் காரியங்களையும் மேற் மிதவாத தமிழ்த்தலைவர் னால் அவர்களுக்குத் தமிழ்ச் கெளரவத்தையும் இல்லாமல் - இதனால் பாராளுமன்ற யே ஒரு கேலிக் கூத்தாக ற்றுக்கொள்ளக்கூடிய ஒரே ராட்டம் நடத்துவது தான் ' கள் மத்தியிலே உண்டானது.

Page 14
1983, ஜூலை மாதத்தில் ய வாகனமொன்றின் மீது தா இறந்த சமயத்தில் அதை எதிர்ப்புக் கொலை நடவடி வாக்காளர் இடாப்புக்களை தான் குண்டர்கள் தமிழர்க தாக்குதல் நடத்தினார்கள் பட்டியல், கைத்தொழில் களைப் பார்த்துத்தான் தமி நிலையங் களின் மீதும் எ தாக்குதல் நடத்தப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்தத் பின்னால் ஐக்கிய தேசியக் . முக்கிய தலைவர்களும் இரு அழிவு நடவடிக்கைகளின் பாராமுகமாக இருக்க வே.
இந்த நாட்டின் ஜனாத யாற்றியபோது 'அமைதிய கோள் விடுப்பதைவிட்டு, மக்களை யுத்தத்துக்கு அன பட்டார். இவ்வாறான ெ நோயினால் இலங்கையில் சர்வதேச சமூகத்தின் மு
அபகீர்த்திக்கும் வெட்கத் பட்டது. இந்த அபகீர்த்திக் எமக்கு தர்மோபதேசம் ெ மக்களால் நிராகரிக்கப்ப என்பதை இங்கு நாம் ஞாப
'கறுப்பு ஜூலை' கார முன்னிலையில் வெட்கத்து. பிரிவினைவாத ஆயுதக்கு கிடைத்தது. ஆயிரக்கண

ாழ்ப்பாணத்தில் படைவீரர்களின் க்குதல் நடத்தி 13 படைவீரர்கள் க்காரணமாகக் காட்டி தமிழர் க்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. க்கைகளிலே வைத்துக்கொண்டு நடைய வீடுகளைத் தேடித்தேடித் ர். கம்பனி உரிமையாளர்களின் உரிமையாளர்களின் பட்டியல் ழர்களுக்குச் சொந்தமான வர்த்தக கைத் தொழிற்சாலைகள் மீதும் து. நன்றாகத் திட்டமிடப்பட்டு தமிழர் எதிர்ப்பு வன்செயலின் கட்சியின் குண்டர்களும் கட்சியின் தந்தார்கள். அதனால் தான் அந்த போது பாதுகாப்புப் பிரிவினர்
ண்டியேற்பட்டது.
திபதி நாட்டு மக்களுக்கு உரை ாக இருங்கள் ' என்று வேண்டு ஜனாதிபதி ஜயவர்தன தமிழ் வழக்கும் விதத்திலே தான் செயற் பாறுப்பற்ற அரசியல் வலிப்பு ன் எல்லாச் சிங்கள மக்களும் ன் என்றுமே மாற்ற முடியாத திற்கும் ஆளாக வேண்டியேற் குப் பொறுப்பானவர்கள் இன்று சய்வதற்கு முன்வந்துள்ளவர்கள், ட்ட மோசடிக்காரர்கள் தான் கப்படுத்த வேண்டும்.
ணமாக நாங்கள் உலக மக்கள் கு ஆளாகும்போது, வடக்கிலுள்ள, ழுவினருக்கும் பெரும் நன்மை க்கான தமிழ் இளைஞர்களும்
12

Page 15
யுவதிகளும் கெரில்லா குழுக்கள் எமது அண்டைய நாடான இந்த காரணமாக இந்தப் பிரச்சினை எமது நாட்டின் மிக நெருங் இந்தியாவையும் ஐக்கிய தே கொண்டது. இவ்வாறு பார்க்க சம்பந்தப்பட்ட யுத்தத்தின் ஆர ஜூலை' சம்பவத்தை நாம் கருத்து
1983, 'கறுப்பு ஜூலை' யினா. அதன் குண்டர்கள் ஆதரவ பெற்றுக்கொண்ட தேசாபிமான 8077 வீடுகளுக்குத் தீ வைப்பு, காயப்படுத்தப்பட்டமை, 38. பொலிஸ் அறிக்கைகளில் குறிப் 12,000 நிரந்தரத் தொழில் வாய் கைத்தொழிற்சாலைகளுக்குத் மக்கள் இழந்த தொழில் வசதி வாகும். 13 சிங்களப் படைவீரர் பெற்றுக்கொண்ட நஷ்டஈடு எப்
சிறைச்சாலையில் அரசாங் தமிழ் அரசியற் கைதிகள் - குட் பச்சை பச்சையாகக் கொலை தேசியக் கட்சி இடமளித்து விட் விதம் உங்களுக்கு ஞாபகமிருக் இனத்திற்கு எந்தளவு அபகீர்த்த படுத்திக் கொள்ள முடியுமா ?
தனக்கு மரண தண்டனை குற்றவாளிக்கூண்டில் நின்று கு எந்த அளவு சரியானது ? இரண்டையும் எனது மரணத் தமிழ்க் குருடர் ஒருவருக்குப் .

ல் சேர்ந்து கொண்டார்கள். பாவும் 'கறுப்பு ஜூலை ' யின் பில் இணைந்து கொண்டது. யெ நட்பு நாடாக இருந்த சியக் கட்சி எதிரியாக்கிக் நயில் இந்த இனப்பிரச்சினை பக் கட்டமாக இந்தக் 'கறுப்பு லாம்.
ல் ஐக்கிய தேசியக் கட்சியும் Tளர்களும் ஒன்றிணைந்து எ வெற்றிகள் தாம் என்ன ? 471 கொலைகள், 3769 பேர் 5 கொள்ளைகள் என்பன பிடப்பட்டுள்ளன. ஏறத்தாழ ப்புக்கள் இல்லாமல் போயின. தீ வைத்ததன் மூலம் எமது திகளின் எண்ணிக்கை அது களின் உயிர்களுக்காக நாம் ப்படி இருந்தது ?
கத்தின் பாதுகாப்பிலிருந்த டிமணி உட்பட 53 கைதிகள் -
செய்யப்படுவதற்கு ஐக்கிய திப் பார்த்துக்கொண்டிருந்த கலாம். அதன் மூலம் சிங்கள ஏற்பட்டதென்பதை ஞாபகப்
வழங் கிய நீதிமன்றத்தில் டிமணி அன்று விடுத்த கூற்று ''எனது இந்தக் கண் கள் துக்குப் பின் வடக்கில் உள்ள பாருத்துங்கள் ; இன்று தமிழ்

Page 16
மக்களுக்கெதிராகப் பயன்ப கரவாதத் தடுப்புச் சட்டம் பே நாளை தெற்கில் இருக்கக்கூடி பயன்படுத்தப்படும் முறைமை களினூடாக காண்பான் " குட் கூறி, 83 யூலையில் கொலைச் கூறியது அவ்வாறே நடை தெளிவாகக் கண்டோம்.
பொதுசன ஐக்கிய முன்னர் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்துடன் மீண்டும் யுத்தத்தை ஆரம்! கொஞ்சநஞ்சமல்ல.இரண்டு விமானங்கள் ஆகியவற்றுடன் சந்தர்ப்பத்தில், எமது சிங்கள மனநோய் ஏற்படவில்லை.எம நடுநிலைமையாகவும் புத்தி இருந்தார்கள் என்று நாம் எம் 13 பேர் கொல்லப்பட்ட ச விதத் திலா 169 உயிர் கள் கொண்டார்கள் என்ற கேள்
அவர்களது அடிவருடிகளான தம்மைச் சொல்லிக் கொள்ப. தான் என்ன ? எமது சிங்கள கள் இனவாதிகள் அல்ல எ: தாவது புரிந்துகொள்ள வே சமாதானத்தை விரும்புபவர்க ஐக்கிய முன்னணிக்கும், எல். பார்ப்புக்களை நிறைவேற்றிக் அர்த்தமற்ற இனக்கலவரம் அவசியம் இருக்கவில்லை. இத ஜூலை' சம்பவங்களை ஏற்ப
அல்ல; ஐக்கிய தேசியக் கட்ச னால் இருந்த இனவாத உலகமும் தெரிந்து கொண்டு

டுத்தப்படுகின்ற இந்தப் பயங் ான்ற பயங்கரமான சட்டங்கள் ய சிங்கள மக்களுக்கெதிராகவும் ய அந்தத் தமிழன் எனது கண் டிமணி அந்த வார்த்தைகளைக் காளானார். ஆனாலும், அவர் பெற்றதை நீங்களும் நாமும்
னி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து கடந்த ஏப்பிரல் 19 ஆந் தேதி பித்தபோது ஏற்பட்ட அழிவு கடற்படைக் கப்பல்கள், இரண்டு 169 உயிர்களையும் பலியெடுத்த - மக்களுக்குத் தமிழர் எதிர்ப்பு மது மக்கள் மிக அமைதியாகவும் சாலித்தனமாகவும் எவ்வாறு பக்குள்ளேயே கேட்க வேண்டும். மயத்தில் நடந்து கொண்ட ர் பலியான போது நடந்து பிக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் எ சிங்கள தேசபக்தர்கள் என்று வர்களும் கொடுக்கின்ற பதில் இவர்களில் பெரும்பாலானவர் ன்பதை அவர்கள் இப்பொழு ண்டும். எமது மக்கள் என்றும் கள். அதே போன்று பொதுசன .ரீ.ரீ. ஈ. இயக்கத்தின் எதிர் க்கொடுக்கக் கூடிய விதத்தில் ) ஒன்றை ஏற்படுத்துவதற்கு தன்மூலம், அன்று 1983 'கறுப்பு டுத்தியவர்கள் சிங்கள மக்கள் 7 அரசாங்கமும் அதன் பின் இயக்கமுமே என்பதை முழு
ள்ளது.
[4

Page 17
இப்பொழுது, தாங்களாக சினை யுத்தத்தை ஐக்கிய தே எவ்வாறு நடத்தினார்கள் என்ப பார்ப்போம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ; நாட்டின் எந்தவொரு சட்ட, சந்தேகத்தின் மீது எந்தவொரு கொலை செய்யக்கூடிய விதத் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் களை அங்கீகரித்துக் கொண்ட
மூலம் ஆட்களைக் கடத்திச் செ குழுக்களையும் ஏற்படுத் தினா 'அம்னெஸ்ரி இன்ரநஷனல்' ( இயக்கங்கள் கூட ஏற்றுக்கொ 1990 வரை தென்னிலங்கையி வாதச் சந்தேகநபர்கள் என்று ! யுவதிகளையும் கூட்டங்கூட்ட ஆயிரக்கணக்கானவர்கள் எங் தெரியாத விதத்தில் செயற்பட் கிழக்கிலும் தமிழ் இளைஞர்கன தங்களுக்கெதிரான எல்லோ முழுமையான ஒடுக்கு முறை. மிலேச்சத்தனமான நடவடிக்க களைச் சட்டத்திலிருந்து பாதுகா விலக்குரிமைச் சட்டத்' தைக் .ெ கொண்டார்கள். இந்த நடவ வதற்கு அனுமதிப்பத்திரம் வ லாகும். ஒருவர் குற்றமொன்ன பிரகாரம் அவரை நீதிமன்றத் களைச் சுமத்தி வழக்கை நடத்தி பதிலாக, தான்தோன்றித்தனம் கைகளில் வைத்துக்கொண்டு நிலையை அவர்கள் ஏற்படுத்தி
15

வ ஆரம்பித்த இனப்பிரச் சியக் கட்சித் தலைவர்கள் தைச் சற்று நாம் கவனித்துப்
நலைவர்கள் முதலாவதாக, ந்துக்கும் சம்பந்தப்படாத, வரையும் கடத்திச் சென்று தில் 1979 ஆம் ஆண்டின் போன்ற பயங்கரச் சட்டங் டார்கள். இந்தச் சட்டத்தின் ல்கின்ற, கொலை செய்கின்ற ர்கள். இந்த உண்மையை போன்ற மனித உரிமைகள் ண்டன. 1987 இல் இருந்து ன் கிராமங்களில் பயங்கர நினைத்த இளைஞர்களையும் மாகக் கொண்டு சென்று, கே இருக்கிறார்கள் என்று டதைப் போன்று வடக்கு - -ளக் கடத்திச் சென்றார்கள். சரையும் இம்சைப்படுத்தி/ க்காளாக்கினார்கள். இந்த கைகளை மேற்கொண்டவர் த்துக் கொள்வதற்காக சட்ட காண்டுவந்து அங்கீகரித்துக் டிக்கை ஆட்களைக் கொல் ழங்குவதைப் போன்ற செய ஊறச் செய்தால், சட்டத்தின் தில் நிறுத்தி, குற்றச்சாட்டுக் தண்டனை வழங்குவதற்குப் கான விதத்தில் சட்டத்தைக் செயற்படக்கூடிய ஒரு சூழ் சார்கள். அரசாங்கக் கட்சிக்கு

Page 18
எதிரான எந்தவொரு பிர உரிமையை, அரசாங்கக் கட் கொண்டது. இவ்வாறான னிலங்கையில் ஏற்படுத்தி மீண்டும் ஞாபகப்படுத்த சிங்களப் பகுதிகளில் இடம் ெ போது, தமிழ்ப் பிரதேசங்க ஏற்பட்டிருக்கலாம் என்று பு இயலும்.
ID!
ஒரு நாட்டின் முப்படை கெளரவத்தையும் நம்பிக்கை அமைய வேண்டும். ஆனா விதத்தில் - தமது ஆட்சிப் ப. அரசியல் தேவைகளுக்காக யினரைப் பயன்படுத்திய வி மாத்திரமல்ல, சிங்கள மக்க னார்கள். எமது பாதுகாப்பு சுய கௌரவத்துக்கும் ஊறு செயலாற்றிய அரசியற் ச படையினருக்கு அரசாங்கம் விடயத்தைப் பற்றிப் போதிக்
அந்தக் காலகட்டத்தில் தா உலகத்தின் முன்னிலையிலே மானமற்ற முறையிலே ஆப் தான்தோன்றித்தனமாக ஆ. சாங்கமாக சர்வதேச மனித விமர்சனம் செய்யப்பட்டது. ரதும் பொலிசாரினதும் தெ பாதுகாக்கக்கூடிய சூழ்நிலை வேண்டிய அவசியம் பொது சாங்கத்திற்கேற்பட்டது.

சையையும் கொலை செய்யும் -சி தனது கைகளுக்கு எடுத்துக் நடவடிக்கைகளினால் தென் ப அழிவுகளைப் பற்றி நான் வேண்டிய அவசியமில்லை. பற்ற சம்பவங்களைப் பார்க்கும் ளில் எவ்வாறான சம்பவங்கள் ரிந்துகொள்ள எமது மக்களுக்கு
என்பது அந்நாட்டு மக்களின் -யையும் பெற்றுக்கொண்டதாக லும், அரசாங்கம் செயற்பட்ட லத்தை நிலைநிறுத்துவதற்காக, நாட்டின் பாதுகாப்புப் படை "தத்தில் - தமிழ் மக்களிடையே ளிடையேயும் வெறுப்புக்காளா படையினரின் தொழிலுக்கும் விளைவிக்கக்கூடிய விதத்தில் ட்சியொன்று, இன்று எமது ம் தலைமைத்துவம் வழங்கும் கின்றது.
ன் இலங்கை அரசாங்கம் முழு கொலை செய்கின்ற, மனிதாபி களை இம்சைப்படுத்துகின்ற, ட்சியை நடத்துகின்ற ஓர் அர
உரிமைகள் இயக்கத்தினால் எனவே, பாதுகாப்புப் படையின ாழில் பற்றிய கெளரவத்தைப் ) ஒன்றை மீண்டும் ஏற்படுத்த புசன ஐக்கிய முன்னணி அர
16

Page 19
பாதுகாப்புப் படைகளின் (L மக்களையும் அரசியலமைப்பை யும் பாதுகாப்பதாகும். ஆனால், யிலிருந்த கட்சியைப் பாதுகாப்பது பயன்படுத்தப்பட்டன. இந்த நில மாற்றியமைத்து எல்லா இன மக். கெளரவத்தையும் பெற்றுக்.ெ பாதுகாப்புப் படையினருடைய யெழுப்புவதற்கு பொதுசன ஐக்க நடவடிக்கை எடுக்க ஆரம்பித்து இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் நிலை
போர்முனைகளில் பல்வேறு யில் போராடுகின்ற எமது பா எவ்வளவு தான் இருந்தபோதி சங்கீதக் களியாட்டங்களை நடா. கொண்டாடிய முறையை நா
அர்த்தமற்ற கேளிக்கைகளுக் பணத்தைச் செலவு செய்தார்க தனக்கென்றே ஒரு சிங்காசனத். கள். தம்முடைய குண்டர்களு "புல்பதிக்கும் கொந்தராத்து”' அவர் களைச் செல்வந்தர்கள ஆட்சியாளர்கள் மறந்துவிடவில் ருக்குத் தேவையான - கிடுகுகள் பற்பசை, விசுக்கோத்து போன்ற படைமுகாம்களுக்குக் கொண்டு கும்மாளங் களுக்குச் செலவிட யுத்தமுனையில் போராடிய பல் நிறைவேற்ற அன்றைய தலை இப்படித்தான் அவர்கள் ப ை செலுத்தினார்கள்.

முக்கிய பொறுப்பு, நாட்டு யும் மக்களின் இறைமையை கடந்த காலங்களில் ஆட்சி தற்காகத் தான் அப்படைகள் லைமையை முற்றுமுழுதாக களினதும் நம்பிக்கையையும் காள்ளக்கூடிய விதத்தில் | நிலைப்பாட்டைக் கட்டி கிய முன்னணி அர சாங்கம் பள்ளது என்ற உண்மையை னவுபடுத்த வேண்டும்.
கஷ்ட, நஷ்டங்களுக்கு மத்தி டைவீரர்களின் தேவைகள் லும், 'கம்உதாவ' நடாத்தி, த்தி தமது பிறந்த தினத்தைக் ம் மறந்துவிட முடியாது. காக கோடிக்கணக்கான கள். அதுமாத்திரமல்லாமல், தையும் செய்து கொண்டார் க்கும் அடிவருடிகளுக்கும் வேலைகளைக் கொடுத்து, ாக்குவதற்கும் முன்னைய "லை. ஆனாலும், படையின் ர், பாய் கள், சவர்க்காரம், வற்றை மக்களே சேகரித்துப் போய் விநியோகித்தார்கள். ட பணத்தைக் கொண்டு டைவீரர்களின் தேவைகளை வர்களுக்கு முடியவில்லை. டயினரைப் பற்றிக் கவனம்

Page 20
இனப்பிரச்சினைக்கு அரசு காமல் யுத்தத்தை நடத்தி, - கணக்கான இளைஞர்கள் | அரசியல் தீர்வொன்றை வ இதன்பிரகாரம் இந்திய - 8 சாத்திட நேர்ந்தது.யுத்தம் மு தென்பட்டன. தமிழ்க் கெரில்லி துப்பாக்கிகளைக் கீழே வைத், டத்திற்கு வர ஆரம்பித்தார்கள் எல்.ரீ.ரீ. ஈ. இயக்கம் மா இருந்தது. அவர்கள் ஜே. ஆர் இறுதிநேரத்தில் அவர் தங்க அந்தத் தலைவர்கள் எண்ணி யிட்டதன் காரணமாக செய் எதுவும் இருக்கவில்லை. ஓ ஐக்கிய தேசியக் கட்சியின் மூடத்தனமான ஒரு தீர்மா "அழுவதற்காகக் காத்திருந் குத்தியது" போன்றே அந்த குமரப்பன் உட்பட எல்.ரீ.ரீ. சிலர் ஆயுதங்களைக் கொள் படையினர் அவர்களைக் கை தங்களிடம் ஒப்படைக்கும்படி கோள் விடுக்கப்பட்டது. நெரு தெரிந்திருந்த காரணத்தினால் கொண்டுசெல்ல வேண்டாம் எமது அரசாங்கத்துக்கு ஆலே அதை ஏற்றுக்கொள்ளாமல் த சந்தேக நபர்களைக் கொழும் அரசாங்கம் முயற்சி எடுத்த 'சயனைட்' அருந்தித் தற்கொ அதைக் காரணமாகக் கொண யுத்தத்தை ஆரம்பித்தார்கள். தாக்குதலுக்காகளானது. அ கொண்டு யாழ்ப்பாண நகர பெரும்பாலான பிரதேசங்கள் பிடியிலிருந்து இந்தியப்படை

யல் தீர்வொன்றை முன்வைக் அர்த்தமற்ற வகையில் ஆயிரக் புத்தத்தில் பலியாகியபோது, ழங்க இந்தியா தலையிட்டது. இலங்கை ஒப்பந்தத்தில் கைச் டிவடைவதற்கான அறிகுறிகள் மா இயக்கத்தினர் தங்களுடைய து சனநாயக அரசியல் நீரோட் 5. அவ்வாறான சந்தர்ப்பத்தில் பத்திரம் திரிசங்கு நிலையில் - ஜயவர்தனவை நம்பவில்லை. ளை ஏமாற்றி விடுவார் என்று னார்கள். இந்தியப்படை தலை து கொள்வதற்கு வேறு வழி இப்படி இருந்தபொழுதுதான்
மூடத் தலைவர்கள், பெரும் னத்தை மேற்கொண்டார்கள். தேவன் கண்ணில் விரலால் த நடவடிக்கை அமைந்தது. ஈ. இன் முக்கிய தலைவர்கள் ன்டு செல்கையில் இந்தியப் துசெய்தார்கள். அவர்களைத் கொழும்பிலிருந்து வேண்டு க்கடியான நிலையைப் பற்றித் ல் அவர்களைக் கொழும்புக்குக் மன்று இந்தியப் படையினர் லாசனை வழங்கிய போதிலும், லைக்கனத்துடன் எல்.ரீ.ரீ.ஈ. புக்குக் கொண்டு வருவதற்கு து. அப்போது அக்குழுவினர் லை செய்து கொண்டார்கள். டு எல்.ரீ.ரீ.ஈ. இனர் மீண்டும் இந்தியப்படை எல்.ரீ.ரீ.ஈ.இன் வை அனைத்தையும் எதிர் த்தையும் வடக்கு - கிழக்கின் பளயும் எல்.ரீ.ரீ. ஈ. இனரின் மீட்டெடுத்தது.

Page 21
அரசியலமைப்புக்கான 13 இந்தக் காலகட்டத்தில் தான் முகப்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளினால் எல்.ரீ. கள் உட்பட பெரும்பாலானவ குள் ஒழிந்துகொள்ள வேண்டி ஆண்டில் பாராளுமன்றத் தேர்தலும், மாகாணசபைத் ே உதவியுடன் தான் வடக்கு - அக்காலப்பகுதியில் 1988 - 19 உயிர்ச்சேதம் 629 ஆகக் குறை படையினரின் உயிர்ச்சேதம் 80
ஆயுதங்களைக் கீழே வைத் ஏற்றுக்கொண்டு அதற்காக போட்டியிட்டு ஆட்சிக்கு வந்த யிலேயே அதிகாரம் பரவல ஆட்சிமுறையொன்று அமைக்க ஆனாலும், ஐக்கிய தேசியக் கட் மாகத்தான் செயற்பட்டார்க புரிந்தது. ஆனால், இலங்கையி துக்குச் சென்ற ஒரேயொரு மா மாகாணசபையாகும். அதை தன்னால் செய்யக் கூடிய 6 ஐக்கிய தேசியக் கட்சி அரசாங் இயக்கத்துடன் பேச்சுவார்த் சட்டபூர்வமாக மாகாணச ை வழங்கப்படவில்லை. உரிய வில்லை. எந்தவொரு புலி செய் வதற்கு இடமளிக் கப் வேலைத்திட்டங்களை ஆர. உதவியும் வழங்கப்படவில்லை பத்தில் தான் திரு .ஆர்.பிரேமத் இரகசியமாகப் பேச்சுவார்த்தை

ஆவது திருத்தத்தின் மூலம் மாகாணசபை முறை அறி ய அமைதிப்படையினரின் ரீ. ஈ.- இயக்கத்தின் தலைவர் ர்கள் முல்லைத்தீவு காட்டுக் நிலை ஏற்பட்டது. 1989 ஆம் தேர்தலும், சனாதிபதித் தர்தலும் இந்தியப் படையின் கிழக்கில் நடாத்தப்பட்டது. 89 இல் - எமது படையினரின் ந்தபோது, இந்திய அமைதிப் 0 ஆக இருந்தது.
து, மாகாணசபைத் தீர்வை நடாத்தப்பட்ட தேர்தலில் தமிழ் இயக்கங்கள், உண்மை வாக்கப்பட்ட மாகாணசபை கப்படும் என்று நம்பினார்கள். சித் தலைவர்கள் போலித்தன ள் என்பது அவர்களுக்குப் ல் எதிர்க்கட்சியின் அதிகாரத் ஏகாணசபை வடக்கு - கிழக்கு க் குழப்பியடிப்பதற்காகத் எல்லா நடவடிக்கைகளையும் கம் இரகசியமான எல்.ரீ.ரீ.ஈ. தெ நடத்தி மேற்கொண்டது. பகளுக்குரிய அதிகாரங்கள்
நிதி வசதிகள் ஒதுக்கப்பட சர் நிர்மாண வேலைகளும் படவில்லை. அபிவிருத்தி ம்பிப்பதற்கு எந்தவிதமான 2. இப்படியான ஒரு சந்தர்ப் காச, எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்துடன் நடத்தி 1989 இல் சனாதிபதித்

Page 22
தேர்தலுக்கு முன்வந்தார். அே பெரமுனவுடனும் ஏதோவொ கொள்ள திரு. பிரேமதாசவ பெற்றால், இந்திய அமைதிப் என்பதுதான் அவர்களுக்குக் மக்களுக்கு வழங்கப்பட்ட ஆயி எப்படியிருந்த போதிலும்கூட பதவிக்கு வந்தவுடன் 1989 யூன் உள்ள விகாரையொன்றில் வை ஒற்றோபர் 31 ஆந் தேதிக்கு முற்று முழுதாக வெளியேற வே எடுத்துரைத்தார். யுத்தத்தில் ! இப்படித்தான் அன்றைய அர
இலங்கையில் இனப்பிரச் முற்றுப்புள்ளி வைத்து, எமது ஏற்படுத்த எமது அண்டை ே வகையிலே தனது மக்களில் பலிகொடுத்த இந்திய அரசா நன்றி செலுத்துவதற்குக்கூட ! பெருந்தன்மை இருக்கவில்லை பட்டு, வந்த காரியத்தைக்சு திரும்பிப் போவதற்கு இந்தியா தினால், எமக்கு உதவியளிக்க நாட்டையும் ஒருமுறையல்ல, ப வேண்டிய நிலைக்கு அது தள்க காலங் களில் இலங்கைக்கு
அரசாங்கமும் முன் வரவில்லை
அது எப்படியிருந்தபோதிலு தேநிலவு காலத்தில் இந்திய சென்ற எல்லா காவல் நிலைய லும் இருப்பதற்கு எல்.ரீ.ரீ.ஈ.
2r

த ேபான்று ஜனதா விமுக்திப் கரு சமரசத்தை ஏற்படுத்திக் Tல் முடிந்தது. தான் வெற்றி படையை வெளியேற்றுவேன் கொடுத்த வாக்குறுதியாகும். சக்கணக் கான வாக்குறுதிகள் , திரு. பிரேமதாச, "ஸ்ரீமத்” 2 ஆந் தேதி பத்தரமுல்லயில் பத்து, "இந்திய அமைதிப்படை முன்னர் இலங்கையிலிருந்து பண்டும்” என்று பகிரங்கமாக உதவியளிக்க வந்தவர்களுக்கு சாங்கம் மதிப்பளித்தது.
சினைப் போராட்டத்துக்கு து நாட்டில் சமாதானத்தை நசநாடு ஒரு நண்பன் என்ற 1365 பேருடைய உயிரைப் சங்கத்துக்கு ஆகக்குறைந்தது பிரேமதாச அரசாங்கத்திடம் D. உதவிக்கு வந்து வெட்கப் ட முடிக்காமல் மீண்டும் வுக்கு வழிசமைத்த காரணத் உத்தேசிக்கின்ற எந்தவொரு லமுறை அதுபற்றிச் சிந்திக்க ரியது. அதனால் தான் கடந்த உதவியளிக்க எந்தவொரு
ல.
ம்கூட, பிரேமதாச - எல்.ரீ.ரீ.ஈ. அமைதிப்படை வெளியேறிச் ங்களிலும் எல்லா முகாம்களி பினருக்கும் இடம் கிடைத்தது.

Page 23
அதுமாத்திரமல்ல ; எமது " களின் இடமாற்றம், பதவி உ வதற்குப் பிரேமதாச அரசா எங்களால் முடியும்” என எல் கூறியது எமக்கு இன்றும் நிலை
சில சந்தர்ப்பங்களில் பெ கொண்டு எல்.ரீ.ரீ. ஈ. தலை பதற்கும் அவர்கள் வற்புறு; இருந்தன. பொலிஸில் இருந். பெரும் மனத்தாங்கலோடு தா வந்தார்கள்.
இரண்டாம் ஈழப்போர் ஆ அம்பாறை மாவட்டங்களிலிரு கெல்லாம், அவர்களைச் வழங்கியதும் பிரேமதாசவினு தெரியாதவர்கள் யாரும் இல் வில், சரணடைந்த நூற்றுக் யோகத்தர்கள் றூமஸ்குளம் க. பட்டு 'கியூ' வில் நிறுத்தப்பட் பட்டுள்ளார்கள். ஸ்ரீமத் பிே சனத்தைப் பாதுகாத்துக்கொ உத்தி யோகத்தர்களை இப்பா!
அதேபோன்று கிளிநொச்சி காவல் நிலையத்தைத் தா செல்வதற்காக எல்.ரீ.ரீ.ஈ. மகேந்திரராசா எனப்படும் ம பேர், மட்டக்களப்பு, திரு பகுதிகளில் போராட்டம் நட நொச்சி இராணுவ முகாமின் உடனடியாக அவர் களை பகுதிகளில் எல்.ரீ.ரீ. ஈ. யில்

பொலிஸ் உத்தியோகத்தர் பர்வு போன்றவற்றைச் செய் ங்கத்திற்குச் சிபார்சு செய்ய ரீ.ரீ. ஈ. தலைவர்கள் அன்று ரவில் இருக்கின்றது.
ாலிஸ் இன்ஸ்பெக்டர்களைக் இவர்களுக்குச் 'சல்யூட்' அடிப் த்தப்பட்ட சந்தர்ப்பங்களும் 5 பலபேர் இது சம்பந்தமாகப் 'ன் அந்தக் காலத்தில் இருந்து
ரம்பித்தவுடன் மட்டக்களப்பு, இந்த பொலிஸ் நிலையங்களுக் சரணடையு மாறு கட்டளை டைய ஆட்சி தான் என்பதைத் எறில்லை. நாம் அறிந்த அள கணக்கான பொலிஸ் உத்தி ஈட்டிற்குக் கொண்டு செல்லப் டு, வெடிவைத்துக் கொல்லப் ரமதாச தன்னுடைய சிங்கா ாள்வதற்காக எமது பொலிஸ் டித்தான் பலிகொடுத்தார்.
8 நகரத்திற்கு உட்செல்கின்ற ண்டி யாழ்ப்பாணத்துக்குச் தலைவர்களில் ஒருவரான எத்தயா உட்பட ஏறத்தாழ 200 கோண மலை, அம்பாறைப் ந்தபொழுது வந்தார்கள், கிளி நடவடிக்கைப் பொறுப்பாளர் : கைது செய் தார். ஏனைய எருடன் மோதல் ஏற்பட்டுள்ள

Page 24
தாக செய்திகளைப் பரிமாறிச் அவருக்குத் தெரியவந்திருந் பிலிருந்த எல்.ரீ.ரீ. ஈ. தன ஏனையோர் தொடர்பாக - மேற்கொள்ள வேண்டும் என அவர் ஆலோசனைக் கேட் உத்தியோகத்தருக்குக் கிடைத்து யாக இருந்தது. "மட்டக்களப்பு இடங்களிலே தான் மோதல் இந்த இடத்தில் மோதல் ஏற் என்பது தான் அந்த ஆலோ ஏனையோரை விட்டுவிடும கட்டளை கிடைத்தது. இல் நாட்டின், ஒரே அரசாங்கத் திருகோணமலை, மட்டக்க இடங்களுக்கு மாத்திரம் வ ை இராணுவமாகத்தான் அன் கொண்டிருந்த யுத்தத்தை .
எதிரான யுத்தமாக அவர்க மாவட்டங்களுக்கே உரித்தான கருதினார்கள். இவ்வாறு 1 நடத்தத்தான் முடியுமா ? இ படைகளுக்குள் ஒரு குளறுபடி மல்லா ? இவ்வாறு செயற் களைப் பற்றி சாதாரண இர யொன்று ஏற்படத்தான் முடி தரப்புப் படையின் தலைவர். ஆலோசனை வழங் குவது - அரசாங்கத்தின் செயற்பாடா? நாம் இவைகளைப் பற்றி கே அவ்வாறு கேட்பதற்கு எமக்கு முப்படைகளின் நடவடிக்கைக யான எல்லாவற்றையும் விலை மக்களுடைய பணம் தான் !

5 கொள்ளும் கருவி மூலமாக தேது. தன்னுடைய பொறுப் மலவரான மாத்தயா உட்பட தான் என்ன நடவடிக்கை எ தனது உயரதிகாரிகளிடம் டார் . அப்பொழுது அந்த த ஆலோசனை மிகவும் விந்தை பு, திருகோணமலை போன்ற கள் ஏற்பட்டுள்ளன; எனவே, பட இடமளிக்க வேண்டாம்" சனை. மாத்தையா உட்பட ாறு உயர் மட்டத்திலிருந்து லங்கை இராணுவம் ஒரே தின் இராணுவமாக அல்ல, ளப்பு, அம்பாறை போன்ற ரயறுக்கப்பட்ட ஒரு விசேட று கருதப்பட்டது. நடந்து இலங்கை அரசாங்கத்திற்கு கள் கருதவில்லை. அந்தந்த எ யுத்தமாகத்தான் அவர்கள் புத்தம் ஒன்றைக் கொண்டு ப்படியான கட்டளைகளால் டியான நிலைப்பாடு ஏற்படு பெடுகின்ற உத்தியோகத்தர் ராணுவ வீரனுக்கு நம்பிக்கை டயுமா? தான் பிடித்த எதிர்த் களை விடுதலை செய்யுமாறு சித்த சுவாதீனமுள்ள ஓர்
ள்வி கேட்கத்தான் வேண்டும். உரிமையுண்டு. ஏனென்றால் ளுக்கும், யுத்தத்திற்குத் தேவை லகொடுத்து வாங்குவதற்கும், செலவு செய்யப்படுகின்றது.

Page 25
எனவே, அரசாங் கம் ஒன் ! இப்படித்தானா? என்று கேள் உரிமை உண்டு. என்றாலும், யுத்தத்தைக் கொண்டு நடத் களுக்கோ அல்லது பாராளும விதத்தில் செயற்பட்டார்கள இல்லை ! அவை எல்லாவற் என்று மூடிமறைத்தார்கள். செய்த மக்கள் பிரதிநிதி க கொண்டுதான் இந்த யுத்தத்தை கள் நடத்தி வந்தார்கள். ஆம் பொறுப்பான ஓர் அரசாங்கம் உண்மையான யதார்த்த நிலை
வடிக்கைகளின் யதார்த்த நி ை முன் உண்மைகளை முன்வைக்
இந்திய அமைதிப்படை ப லிருந்து வெளியேறிச் சென்ற சட்டத்துக்கும் அமைதிக்கும் பா பொலிசாரும் இராணுவத்தின் வேண்டும். ஆனால், அப்படிய அந்த விதத்தில் இடம்பெறவி ஆனையிறவு வரை எல்லா யிருந்த இந்தியப் படையினர் யினரிடம் ஒப்படைத்த போதில் ஆட்சி யாளர்கள் அந்த நகரங் குழுவினரிடம் பரிசாக வழங்கிய தாகும். எமது சிறிய இராணா இல்லாமல் செய்வதற்கும் எப் இடங்களில் இருந்து பின்நோ ஏற்ற வகையில் எல்.ரீ.ரீ. ஈ. இடமளித்தார்கள். காட்டுக்குள் ருக்கு ஒளிந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ. வந்து எமது வடபகுதியின் பெ அவர்கள் கைப்பற்றுவதற்குக் அன்றைய ஐக்கிய தேசியக் கட்.

I யுத்தத்தை நடத்துவது
வி கேட்பதற்கு மக்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இந்த திய விதத்தைப் பற்றி மக் ன்றத்துக்கோ பொறுப்பான r? உண்மையில் இல்லவே றையும் யுத்த இரகசியங்கள் மக்களையும் மக்கள் தெரிவு >ளயும் இருளில் வைத்துக் 5 இவ்வளவு காலமும் அவர் எால், இன்று, மக்களுக்குப் என்ற வகையிலே யுத்தத்தின் மை பற்றியும், சமாதான நட லமை பற்றியும் நாம் மக்கள் கின்றோம். டிப்படியாக மாவட்டங்களி பொழுது, அந்த இடங்களில் துகாப்புக்கும் பொறுப்பான -னரும் பொறுப்பேற்றிருக்க பான நடவடிக்கை எதுவும் ல்லை. வவுனியாவிலிருந்து நகரங் களையும் கைப்பற்றி
அவைகளை எமது படை பும், உண்மையிலேயே எமது களை எல்.ரீ.ரீ. ஈ. ஆயுதக் பதுதான் உண்மையில் நடந்த வ முகாம்களை இலகுவில் மது படையினரை அந்தந்த க்கிச் செல்ல வைப்பதற்கும் யினர் செயற்பட அவர்கள் புகுந்து, இந்தியப் படையின யினரை வெளியே கொண்டு நம்பாலான பிரதேசங்களை
சந்தர்ப்பம் வழங்கியதும் = அரசாங்கமேயாகும்.

Page 26
இன்று எதிர்க்கட்சியின் களிலிருந்து தங்கள் கைகளை மக்கள் முன்னிலையில் இந் களாகத் தான் நிறுத்தப்பட்டி 'இன்று கிழக்கு மாகாணத்தை, ஒப்படைத்துள்ளோம்' என ஐச் தலைவர்கள் புதிய அரச கண்டனத்தைத் தெரிவிக்கி
ஆட்சிக் காலத்தில் வட | கைப்பற்றுவதற்குத் தாங்கள் கொள்வதற்காக, இந்த ஆதா வதன் மூலம் முடியும் என 6 கோட்டையை விட்டுவிட்டுப் யேற்பட்ட சம்பவத்திற்கு எமது நேர்மையான உயர் அதிகாரி கட்சி அரசாங்கத்துக்கு மன்
1990 ஜூலை மாதத்தில் இடங் களிலிருந்து இராணு டிருந்தபோது, காயமடைந்த மருத்துவமனைக்குக் கொ கொப்டர் ஏதும் இல்லாதிருந் அவருடைய கம்உதாவ நண் வரு வதற்காகக் ஹெலிகொட விதம் எமக்கு நன்றாக ஞாப படைத் தலைமையகத்துக திரு .பிரேமதாசவின் குடும்ப பேசி மூலம் பல்வேறு விடயங் கூறிய விதம் எமக்கு ஞாபகத் படையினரைத் தரக்குறைவு எமது சரித்திரத்தில் எழுத அன்று சொன்னதையும், ( போய்விட்டது ஆச்சரியத்துக்

ர் தாம் செய்த அநியாயங் ளக் கழுவிக்கொள்ள முடியாது. ந்தத் தலைவர்கள் குற்றவாளி -ருக்கிறார்கள். அதனால் தான் த எல்.ரீ.ரீ.ஈ.யினரின் ஆட்சிக்கு 5கிய தேசியக்கட்சியின் இன்றைய Tங் கத் தின் மீது ஆதாரமற்ற ன்றார்கள். தங்களின் கட்சியின் பிரதேசத்தை எல். ரீ.ரீ. ஈ. இடமளித்ததை மூடி மறைத்துக் ரமற்ற கண்டனங்களை எழுப்பு எண்ணினாலும், யாழ்ப்பாணக் பின்நோக்கிச் செல்ல வேண்டி து பாதுகாப்புப் படையில் உள்ள கள் ஒரு நாளும் ஐக்கிய தேசியக் னிப்பு வழங்கமாட்டார்கள்.
ஓமந்தை, மாங்குளம் போன்ற வத்தினர் போராடிக்கொண் படைவீரர்களை உடனடியாக ண்டு செல்வதற்கு ஹெலி தே நேரத்தில், திரு . பிரேமதாச பர்களை அழைத்துக்கொண்டு எப்டர்களைப் பயன் படுத்திய கத்தில் இருக்கின்றது. கூட்டுப் க்குக் கூட இரவு நேரத்தில் த்தைச் சேர்ந்தவர்கள் தொலை பகளைப் பற்றி ஆலோசனைகள் த்தில் உண்டு. இவையெல்லாம் வாகக் கருதிய சம்பவங்களாக ப்படும். ஐக்கிய தேசியக் கட்சி செய் ததையும் இன்று மறந்து க்குரியதே !
24

Page 27
திம்புலாகல நாயக்க தேர தேசியக் கட்சியினர் பெருங்கு தேரருக்குத் தேவையான பாது என்று சொன்னார்கள் . இ வேண்டாம் என்று கூறி அவா போது தான் கொலைசெய்யப் டைய ஆட்சிக் காலத்தின்பே அறந்தலாவையில் 27 பிக்கும கொலைசெய்யப்பட்ட போது.. ஏன் முன்வரவில்லை என் மக்களுக்குக் கூறுவதற்கு ஐக்கி ஆயத்தமாக உள்ளதா? அதைப் வெளிப்படுத்தாத இந்தத் தலை பழக்கமான இனவாதத்தை புலாகல தேரரின் கொலை கொள்ளாத முயற்சிகள் எதுவும்
ஆனாலும், அந்த முயற்சி மேலும் அது கைகூடப் போல எமது மக்கள் ஐக்கிய தேசியக் க விட்டு முன்னேறிச் சென்றுள் படையினர் தங்களுடைய ெ தெரிந்து வைத்திருக்கிறார்கள் களரிகளை யும் நிறுத்துவ முன்னணி அரசாங்கம் எடுத்து பாதுகாக்கப்படுவதற்கான வி பத்துடன் செயற்படுகின்றார்க
சங்கைக்குரிய பௌத்த குரு பற்றி ஞாபகப்படுத்தியதன் கா ஆந் தேதி அநுராதபுரத்தி அருகில் 'சில்' அனுட்டித்து அடியார்கள், பிக்கு, பிக்குக 204 பேர் எல்.ரீ.ரீ. ஈ. யின

ரின் கொலைபற்றி ஐக்கிய ல் எழுப்பினார்கள். அந்தத் கோப்பு வழங்கப்படவில்லை நந்த பாது காப்பைக் கூட அன்று தனியாகப் போன பட்டார். ஆனால், தங்களு ாது 1987 ஜூன் மாதத்தில் ர் எல்.ரீ.ரீ. ஈ. யினரால் அது சம்பந்தமாகச் செயற்பட பதற்கான காரணங் களை ப தேசியக் கட்சி இன்றாவது பற்றி அந்தளவு வேதனையை வர்கள் தங்களுடைய பழைய 5 தூண்டிவிடுவதற்கு, திம் )யைப் பயன் படுத்த மேற் மே இருக்கவில்லை.
கள் கைகூடவில்லை. இனி யதும் இல்லை. ஏனென்றால் ட்சியின் தலைமைத்துவத்தை வார்கள். எமது பாதுகாப்புப் பாறுப்புக்களை நன்றாகத் 1. எல்லாவிதமான இரத்தக் தற்குப் பொது ஜன ஐக்கிய வள்ள முடிவு, அதே விதத்தில் தத்தில் அவர்கள் திடசங்கற்
ள்.
தமார்களின் கொலைகளைப் ரணமாக, 1985 'மே மாதம் 14 ல் உள்ள ஸ்ரீ மகாபோதிக்கு க் கொண்டிருந்த பௌத்த கெள், பொது மக்கள் உட்பட ரால் கொலை செய்யப்பட்ட

Page 28
சம்பவத்தை நினைவுபடுத்த றோம். அந்த இடத்தைச் சுற்றி பிரதான பொலிஸ் நிலையம் ; மணித்தியாலங்களாக இந் எல்.ரீ.ரீ. ஈ. கொலையாளி செல்வதற்கு இடமளித்து, பே அரசாங்கம், ஆகக்குறைந்தது யொன்றையாவது நடத்தியதா பற்றிப் பொறுப்புக் கூறவே இப்படித் தான் நடந்து கொள்
நாற்பதினாயிரத்துக்கும் ( பகுதியில் இருந்து வெளியே கட்டளை விடுத்த சந்தர்ப்பத்த அந்த மக்களைப் பாதுகா வடிக்கையை மேற்கொண்டத எங்கே போனது? அதற்கு எ கொடல்லவில் 166 முஸ்லி. செய்யப்பட்ட சம்பவத்தை மாட்டார்கள். அதுமாத்திரம நிராயுதபாணிகளான சாதார கொலைசெய்யப்பட்டார்கள் ? மட்டக்களப்பில் உள்ள கிழக்கி இருந்த தமிழ் அகதிகள் 26,00 போனமை பெரியதொரு ஆண்டில் கொக்கட்டிச்சோ படைவீரர்கள் 67 கிராமவாசி சுட்டும் வெட்டியும் கொலை 6 பழிவாங்குவதற்காகவாகும். ! பட்ட ஆட்களுக்கு எதிராக நீதி பட்டுள்ளது. ஷெல் தாக்குதல் தமிழ்மக்கள் கொலை செய்ய கள்? இந்த அநியாயமான நடவ மேலும் மேலும் புலிகள் இய.

வேண்டியவர்களாக இருக்கி வர மூன்று படைமுகாம்களும், ஒன்றும் இருக்கையில் ஒன்றரை தக் கொலைகளை நடத்திய களுக்கு வில்பத்து பகுதிக்குச் -லே பார்த்துக்கொண்டிருந்த - பக்கச்சார்பற்ற விசாரணை ? மக்களுடைய பாதுகாப்பைப் ண்டிய அரசாங்கம் அன்று ன்டது.
மேற்பட்ட முஸ்லிம்களை வட றும்படி எல்.ரீ.ரீ. ஈ. யினர் கில் இந்த நாட்டின் அரசாங்கம் ப்பதற்கு ஏதேனும் ஒரு நட ா? அரசாங்கத்தின் பொறுப்பு ன்ன தான் நடந்தது? பல்லிய ம் கிராமவாசிகள் கொலை எமது மக்கள் மறந்துவிட ல்ல ; இந்த யுத்தத்தின்போது ண தமிழ் மக்கள் எத்தனைபேர் 1990, செத்தெம்பர் மாதத்தில் லங்கைப் பல்கலைக்கழகத்தில் 9 பேரில், 158 பேர் காணாமல் அநியாயமாகும். 1991 ஆம் லை கிராமத்துக்குச் சென்ற களைக் கண்மூடித்தனமாகச் சய்தது எல்.ரீ.ரீ.ஈ.யினரைப் ப்பொழுது அதில் சம்பந்தப் மன்றத்தில் வழக்கும் தொடரப் கேளால் இன்னும் எத்தனை பட்டார்கள்; காய மடைந்தார் டிக்கைகளினால் தமிழ் மக்கள் கத்தின் பக்கம் பாதுகாப்புக்

Page 29
காகத் தள்ளப்பட்டதைத் தவிர தமிழ் மக்களும் எமது நாட்டில் செயற்பட வேண்டிய அவசிய இருக்கவில்லை என்பதைத்த எங்களுக்குத் தெளிவுபடுத்துகி
மட்டக்களப்பு மாவட்டத்தில். பள்ளிவாசலில் தொழுகைக்கா மக்கள் அத்தனை பேரையும் ( பச்சை பச்சையாகக் கொலை.ெ ஓடிய சமயத்தில், அங்குள்ள நெஞ்சுகளில் அடித்துக்கொன இந்த அநியாயம் நடந்தபோ வில்லையா என்று கேட்டு . எங்களுக்குத் தோன்றுகிறது.
பிரேமதாச, எல்.ரீ.ரீ.ஈ. தலை ஹோட்டல்களில் தங்கவைத்து நடத்திய போதுதான் அமிர்; போன்ற மிதவாதத் தலைவர், கொலைசெய்யப்பட்டார்கள். எல்.ரீ.ரீ.ஈ.யினரைக் காப்பா திரு . பிரேமதாசவே.
இலங்கைக்குச் சுதந்திரம் 4 கூறுவதற்காக முதல் தட ை ஏற்றிவைத்த வரதராஜப்பெரு! டத்தைக் கைவிட்டு ஜனநாய கலந்து கொண்ட தமிழ் தலை கும் எதிராகவும், இலங்ை தோல்வியடையச் செய்து இலங் காப்பதற் கென எங்களுக்க கொண்ட இந்தியாவுக்கு எதி எல்.ரீ.ரீ.ஈ.யுடன் இணைந்து

வேறு என்ன தான் நடந்தது? i பிரசைகள் என்று கருதிச் ம் கடந்த அரசாங்கத்திற்கு ானே இந்தச் சம்பவங்கள் எறன.
உள்ள காத்தான்குடி முஸ்லிம் க ஒன்றுகூடியிருந்த முஸ்லிம் பஸ்லிம் மதகுருமார்களையும் ஈசய்து விட்டு எல்.ரீ.ரீ.ஈ.யினர் விதவைகள் தங்களுடைய ர்டு ஓலமிட்டு அழுதபோது. து ஓர் அரசாங்கம் இருக்க 4ழுது புலம்பியது போன்று
பவர்களைக் கொழும்பிலுள்ள , இரகசியப் பேச்சுவார்த்தை தலிங்கம், சாம் தம்பிமுத்து கள் கொழும்பில் வைத்துக் அந்தச் சந்தர்ப்பங்களிலே ற்றும் விதத்தில் பேசியவரும்
கிடைத்த தினத்தை நினைவு வயாகச் சிங்கக்கொடியை மாள் போன்ற ஈழப் போராட் க அரசியல் நீரோட்டத்தில் அவர்களுக்கும் இயக்கங்களுக் கயைக் கூறுபடுத்துவதைத் கையின் ஒற்றுமையைப் பாது Tக உயிர்த் தியாகம் மேற் ராகவும் பிரேமதாச ஆட்சி மேற்கொண்ட அநியாயங்கள்

Page 30
நடை பெறாமல் இருந்திரு சமாதானத்தின் பெறுபேறு. இருந்திருக்கும். எல். ரீ.ரீ. | திருஷ்டியுடன் தெளிவாகக் தேசியக் கட்சியின் தலைமை சிங்கள மக்களும் சிங்கள் : ஏமாற்றுகின்றன என்பதை நி இயக்கத்திற்குத் தேவைப்ப தலைவர்கள் சிங்கள அரசு உரிமைகளைத் தாரை வா என்பதை நிரூபிக்கத்தான் அ தமிழ் மக்களுடைய அபிலால் ஒரே பிரதிநிதி எல்.ரீ.ரீ. நிரூபிக்கத்தான் அவர்களுக் களையெல்லாம் எந்தவித கல் வதற்கு எல்.ரீ.ரீ. ஈ. க்கு ! ஐக்கிய தேசியக் கட்சியுமாகும் எல்.ரீ.ரீ. ஈ. இயக்கத்தின் ஏ. தள்ளவிட்டவர்கள் இந்த ஐக்கி கள்தான். இந்த மடமையான ஆரம்பித்த யுத்தத் தினால் 2 மான, கொடூரமான இயக் வதற்கு ஆதரவளித்தது மாத், மக்கள் விரோத, ஜனநாயக எதிராகப் போராடக்கூடிய ( யும் பலவீனப்படுத்தினார்கள்
கடந்த காலங்களில் யுத்தமெ அந்த யுத்தம் கொண்டு நடாத் என்பதைப் புரிந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியில் இருந் நாம் மறந்துவிடக் கூடாது. கட்சியினருக்குக்கூட தங்களும் பாக இருக்கக்கூடிய பாரதூர இருக்கவில்லை. கடந்த சனாதி

க்குமேயாயின், இன்று எமக்கு களை அனுபவிக்கக்கூடியதாக =. யின் நோக்கங்களைத் தூர காணக்கூடிய அறிவு ஐக்கிய த்துவத்துக்கு இருக்கவில்லை. அரசாங்கமும் தமிழ் மக்களை நபிப்பதற்குத்தான் எல்.ரீ.ரீ.ஈ. ட்டது. ஜனநாயகத் தமிழ்த் ாங்கத்திடம் தமிழ்மக்களின் ர்த்துக் கொடுக்கின்றார்கள் அவர்களுக்குத் தேவைப்பட்டது. செகளுக்காகப் போராடுகின்ற ஈ. இயக்கம் தான் என்பதை க்குத் தேவைப்பட்டது. இவை டிடமுமில்லாமல் செய்துகொள் இடமளித்தவர் பிரேமதாசவும் ம். சாதாரண தமிழ் மக்களை காதிபத்திய ஆக்கிரமிப்புக்குள் ய தேசியக் கட்சியின் தலைவர் ன ஆட்சியாளர்கள் தாங்கள் உலகத்திலுள்ள மிகப் பயங்கர கம் ஒன்றைக் கட்டியெழுப்பு திரமல்ல, தமிழ்ச் சமூகத்தில் விரோத நடவடிக்கைகளுக்கு ரனைய எல்லாப் பிரிவினரை
என்று ஆரம்பிக்கப்பட்டமையும் தப்பட்ட முறையும் தவறானது - புத்தியுள்ள தலைவர்களும் தார்கள் என்ற உண்மையையும் சாதாரண ஐக்கிய தேசியக் டய கட்சியின் யுத்தம் தொடர் மான தவறுகள் தெரியாமல் பதித் தேர்தலில் போட்டியிட்ட

Page 31
திரு . காமினி திசாநாயக்க : விஞ்ஞாபனத்தில் சமஷ்டி ஆ குணாம்சங் களையும் கொ இனப்பிரச்சினையைத் தீர்ப்பத என்ற உண்மையை நாங் கள் நேர்மையுடன் குறிப்பிடாவிட்டா ஐக்கிய தேசியக் கட்சியின் பழை இந்தப் பிரச்சினையைத் தீர்ப்ப மேற்கொண்ட சில முயற்சிகம் ழைப்பு வழங்குவார்கள் என்ட பார்ப்பாகும்.
முன்னைய பிரேமதாச ஆட்ச யை பலப்படுத்துவதற்கு உத அதனைத் தோல்வியடையச் செய இந்தியப் படையினரைத் தி நாட்டிலுள்ள தமிழ், சிங்கள், ஆயிரக்கணக்கானோரின் உ விதத்திலே நடவடிக்கை மே நடாத்தும் அதே நேரத்தில் இ தீர்வொன்றைக் காண்பதற்கு உலகத்துக்கும், இந்த நாட்டில் மக்களுக்கும் தெரிவிப்பதற்காக வழி நடவடிக்கை அதுதான். 8 சர்வகட்சி மாநாடு, வட்டG மாநாடுகளை நடத்திய விதம் எ இலங்கைக்கு உதவியளிக்கின்ற ந உரிமை இயக்கங்களையும் ஏமா செய்யப்பட்டன. அதேபோன்று கெதிராக பாராளுமன்ற ஜன தேசிய அரசியல் நீரோட்டத்த அரசியற் கட்சிகளையும் ஏமாற்! நடவடிக்கைகள் மேற்கொள்ள இன்று சந்தேகம் ஏதுமில்ல
29

னது கட்சியின் தேர் தல் ட்சி முறையின் எல்லாக் எ ட ஆலோசனை களை ற்காக முன்வைத்திருந்தார்
இந்தச் சந்தர்ப்பத்தில் > அது ஒரு பாரிய தவறாகும். ப சிந்தனை மாற்றமடைந்து, தற்காக புதிய அரசாங்கம் நக்கு நேர்மையுடன் ஒத்து இது பொதுமக்களின் எதிர்
1 ஒருபுறத்தில் எல்.ரீ.ரீ. ஈ. வியளித்தும், மறுபுறத்தில் 1வதற்கு எமக்கு உதவியளித்த ருப்பி அனுப்பியும் இந்த முஸ்லிம் இளைஞர்களில் யிர்களைப் பலியெடுக்கும் ற்கொண்டது. யுத்தத்தை எப்பிரச்சினைக்கு அரசியல் முயற்சியெடுப்பதாக முழு சமாதானத்தை விரும்பும் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு இனப்பிரச்சினையைப் பற்றி மசை மாநாடு போன்ற ங்களுக்கு ஞாபகத்திலுண்டு. எடுகளையும், சர்வதேச மனித ற்றுவதற்காகவே அவ்வாறு எல்.ரீ.ரீ. ஈ. இயக்கத்திற் நாயகத்திற்கு மதிப்பளித்து பில் கலந்துகொண்ட தமிழ் வவதற்காகவே இவ்வாறான ப்பட்டன. இவையெல்லாம் ரமல் தெட்டத்தெளிவாக

Page 32
நிரூபிக்கப்பட்டுள்ளன.அந்த சர்வகட்சி மாநாடுகளினா ஏற்படாத காரணத்தினால் அரசியல் தீர்வொன்றை ெ பொறுப்பை ஏற்றுக்கொண் யான முயற்சியில் ஈடுபட்டி முன்னணி என்பதை நாங். ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த யுத்தத்துக்கு ஆயிரக்க அனுப்பி கோடிக்கணக்கான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக். நியாயமான அரசியல் தீர்! சமாதானத்தை ஏற்படுத்து தேர்தலிலும் ஜனாதிபதித் தே முன்னணி அரசாங்கத்துக்கு னால்தான் நாம் அவ்வாறு சு
பொதுஜன ஐக்கிய முன்ன சந்திரிகா பண்டாரநாயக்க மக்கள் ஆணை வழங்கியதற்க ஏற்படுத்துவதற்காகும். இன் தேவைக்காக நடாத்தப்படு பற்றிப் பேசிய புதிய அரசாங் நடத்துகின்றது என்ற கேள்வ கேள்வியைச் சரியாகப் பு சமாதானத்தைக் கட்டியெழு காரியத்துக்குப் பங்களிப்புச் ெ
1977 இல் ஆட்சிக்கு வா அரசாங்கத்தை, தமிழ் மக்கள் வழங்காத, தங்களுடைய ஜன்! மூடி மறைக்கின்ற ஒரு சிங்கள் மக்கள் கண்டார்கள். அப்ப

பட்டமேசை மாநாடுகளினாலும் லும் எந்தவித பலாபலனும் இன்று இனப்பிரச்சினைக்கு பற்றுத்தரவேண்டிய பாரிய டுள்ளதும், அதற்காக நேர்மை ருப்பதும் பொதுஜன ஐக்கிய கள் பெரும் நம்பிக்கையோடு
கணக்கான தமது பிள்ளைகளை - பணத்தைச் செலவு செய்த கள், அந்த யுத்தத்தை நிறுத்தி வொன்றின் மூலம் மீண்டும் வதற்காகக் கடந்த பொதுத் தர்தலிலும் பொதுஜன ஐக்கிய ஆணை வழங்கிய காரணத்தி கூறுகின்றோம்.
Tணிக்கும், குறிப்பாக திருமதி குமாரதுங்க அவர்களுக்கும் ான காரணம் சமாதானத்தை று இந்த யுத்தம் யாருடைய ஒகின்றது ? சமாதானத்தைப் கம் இப்போது யுத்தத்தை ஏன் | இங்கே எழுகின்றது. இந்தக் ந்து கொள்ளாமல் எமக்கு கப்பக்கூடிய அந்த உயர்ந்த சய்ய முடியாது.
த ஐக்கிய தேசியக் கட்சி ன் நியாயமான உரிமைகளை ாயக தேசிய அபிலாசைகளை அரசாங்கமாகத்தான் தமிழ் டியான ஓர் அரசாங்கத்துக்

Page 33
கெதிராகப் போராட்டம் நடத் போராளி இயக்கங்களுக்கு . நிலைமை அந்த மக்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டம் ரெலோ இயக்கத் தலைவர் த ஆர். எல். எவ். தலைவர் இயக்கத்தின் திரு . உமா மே கொலை செய்து ஈழப்போரா எல்.ரீ.ரீ.ஈ.யினர் தம்மை ஆள போராட்டத்தின் நோக்கமும் இந்த யுத்தம் மேலும் தமிழ் மக். ரீ.ஈ.யினர் தமது நிலையைத் த யுத்தம் என்ற நினைவு அ ஆரம்பித்தது. 12 வருடங்கள் தமிழ் மக்கள் பெரும் இன்ன க்கும் ஆளாகித்தான் இருந்தார் சமாதானத்தைப் பெற்றுக்கொ தேவை அவர்களுக்கு உண்டா
இனப்பிரச்சினை யுத்தத் செல்வதற்குச் சிங்கள மக்க தேசியக் கட்சியின் திறந்த ெ அதனால் ஏற்பட்ட இனவு இனவாதத்தினால் சர்வதேச அபகீர்த்தி ஏற்பட்டதுடன், களுக்கும் ஏனைய உடமைகடு வேளையில், தன்னுடைய ஆ வைத்துக் கொள்வதற்காக பட்டது. தொழில் வாய்ப்ல செலவைக் கொண்டு இந்த ஐக்கிய தேசியக் கட்சி முயற் மக்களுக்குக்கூட இந்த யுத் என்ற ஒரு உணர்வு ஏற்பட .

5 முன் வந்த இளைஞர்களான ஒத்தாசை வழங்கவேண்டிய ஏற்பட்டது. காலப்போக்கில் ரியின் திரு . அமிர்தலிங்கம், ரு. சிறீ சபாரெத்தினம், ஈ. பீ. திரு. பத்மநாபா, புளொட் கஸ்வரன் போன்றவர்களைக் படத்தின் ஏகபோக உரிமைக்கு ரக்கிக் கொண்டதுடன் இந்தப் தன்மையும் மாற்றமடைந்தது. எளின் போராட்டமல்ல, எல்.ரீ. க்க வைத்துக்கொள்வதற்கான ந்த மக்களிடையே ஏற்பட Tக யுத்தத்தின் சாபத்தினால் ல்களுக்கும் கஷ்ட நஷ்டங்களு கள். அதனால் எப்படியாவது ள்ள வேண்டிய அத்தியாவசிய பனது.
தைத் தொடர்ந்து கொண்டு ளை வலியுறுத்தியது ஐக்கிய பாருளாதாரக் கொள்கையும் "ாத உணர் வு மாகும். இந்த ரீதியாக சிங்கள இனத்துக்கு தமது இளைஞர்களின் உயிர் நக்கும் சேதம் ஏற்பட்ட அதே ட்சியைத் தொடர்ந்தும் தக்க இந்த யுத்தம் பயன்படுத்தப் ப வழங்குகின்ற ஆகக்கூடிய புத்தத்தைக் கொண்டு நடத்த சி எடுத்தமையினால், சிங்கள தம் தங்களுடைய யுத்தமல்ல ஆரம்பித்தது.

Page 34
சிங்கள மக்களும் தமிழ் மக்கா வேண்டுமென்ற முடிவுக்கு வந் தான் பொது ஜன ஐக்கிய முன் அதனால் தான் புதிய அரச ஏற்படுத்துவதற்கான மக்கள் - பிரகாரமே புதிய அரசாங் நேசக்கரத்தை வடக்கை நோக்க
என்றாலும், தமிழ்மக்களிடை யுத்த சூழ்நிலையை வைத்துக் குழந்தைகளைக் குண்டுகளாகப் அருந்தித் தற்கொலை செய்வது இளைஞர்களுக்குப் போதிக்கின் இயக்கத்தினர் எமது நாட்டில் இடமளிக்காமல் மீண்டும்யுத்தத் பாதுகாப்பு மட்டத்தில் யுத்தத் நீடித்துச் செல்ல விடாமல் கூடிய கடமை அரசாங்கத்துக்கு ஏற்பட்
இந்த யுத்தம் தெட்டத்தெளி ஆரம்பித்த சிங்கள இனவாத வதற்காக நடத்தப்படுகின்ற யு சிங்கள மக்களை யுத்தத்தில் இ தான் இன்று யுத்தம் நடத்த
அதனால் இது ஒரு சமாதானப் தமிழ் மக்களின் ஜனநாயக 3 நிறைவேற்றுவதற்காக நேர்மைய ரீ.ரீ. ஈ. பயங்கரவாதத்தை நாடப் இல்லாமல் செய்வது இந்த யுத்த மாகக் கருதமுடியும். அர்த்தப் நாட்டில் மனித வளமும் இயற்க தடுத்து நிறுத்தி, இந்த எல்லா வா எல்லாப் பிரசைகளினதும் நன் திருப்பதற்கும் பயன்படுத்துவ
32

நம் இந்த யுத்தத்தை நிறுத்த திருந்த ஒரு சந்தர்ப்பத்தில் ன்னணி ஆட்சிக்கு வந்தது. சங்கத்துக்கு சமாதானத்தை ஆணை கிடைத்தது. அதன் கம் சமாதானத் துக்கான 2 நீட்டியது.
யே இருந்து கொடூரமான கொண்டு தங்களுடைய சிறு பயன்படுத்துகின்ற, சயனைட் பெரும் வீரச் செயல் என்று ற தீவிரவாத எல்.ரீ.ரீ. ஈ. சமாதானத்தை ஏற்படுத்த தை ஆரம்பித்தனர். அதனால் தை எதிர்நோக்கி, அதனை விரைவில் நிறுத்த வேண்டிய
டுள்ளது.
பாக ஐக்கிய தேசியக் கட்சி களைத் திருப்திப்படுத்து த்தமல்ல. தமிழ், முஸ்லிம், ருந்து பாதுகாப்பதற்காகத் வேண்டி ஏற்பட்டுள்ளது. போராக அமைந்துள்ளது. அரசியல் அபிலாசைகளை ாக அர்ப்பணிப்புடன், எல். ட்டிலிருந்து முற்றுமுழுதாக த்தின் முக்கியமான நோக்க ற்ற யுத்தத்தினால் எமது க வளங்களும் அழிவதைத் ரங்களையும் இந்த நாட்டின் மைக்கும் அவர்கள் நிலைத் த எமது இலட்சியமாகும்.
50

Page 35
இந்த இலட்சியத்தை நிறைவே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர் எல்.ரீ.ரீ.ஈ.யின் சித்தசுவாதீனம தனிமைப்படுத்தி, தோல்வியுற
முஸ்லிம் உட்பட எல்லா இன மச் ஒரே சம உரிமை கொண்ட பிரமை அமைப்பொன்றை ஏற்படுத்தி பின்னணியை நாம் ஏற்படுத்துே
தென்னிலங்கையிலே சித்தசு பாவத்தை முக்கிய அரசியல் - ஊழல்களைக் கொண்ட அரச செய்வதற்கு வடக்கு, தெற்கு, கிழ பகுதிகளிலும் வாழ்கின்ற மக்கள் . கைகோர்த்துக் கொண்டார்கள் தமிழ், முஸ்லிம் மக்களை தமது வைத்திருக்கின்ற எல்.ரீ.ரீ. ஈ. தடம்புரளச் செய்வதற்கு நாம் அ என்ற வகையில் ஒன்றுபட்டுக் வேண்டிய ஒரு சந்தர்ப்பம் இது.
கடந்த 12 வருட கால நிர்மூலமாக்கப்பட்ட ஒற்றுமையாகக் கட்டி இந்தச் சமாதானப் பே வதற்கும் உங்கள் ஒத்தாசை அத்தியாவ சந்தர்ப்பம் இது. சமா, எங்களுக் குக் கிடைத் நாங்கள் வெற்றி கெ நீங்களும் நாங் களும் வெள்ளைத் தாமரை 8 படுத்துவதன் மூலம் நா கொள்ள வேண்டும்.
33

பற்றிக்கொள்வதற்காக நாம் வான்றைப் பெற்றுத் தந்து, »றயுத்த மனோபாவத்தைத் ச் செய்து, சிங்கள, தமிழ், கேளும் ஒன்றுபட்ட நாட்டில் சகளாக ஜனநாயக அரசியல் க்கொண்டு வாழக்கூடிய வாம்.
வாதீனமற்ற யுத்த மனோ ஆயுதமாகப் பயன்படுத்திய, ாங்கத்தைத் தோல்வியுறச் க்கு, மேற்கு ஆகிய எல்லாப் அனைவரும் ஒன்றுதிரண்டு . அதேபோன்று வடக்கில் து யுத்தப் பிடிக்குள் சிறை யின் யுத்தமய நிலையைத் மனைவரும் இலங்கையர்கள் > கைகோர்த்துக்கொள்ள
மாக யுத்தத்தினால் எமது தேசத்தை யெழுப்புவதற்கும், ரரில் வெற்றி பெறு அனை வரின தும் சியமாகின்ற ஒரு தானம் தானாகவே து விடாது. அதை ாள்ள வேண்டும்.
ஒன்று சேர்ந்து இயக்கத்தைப் பலப் ம் அதனை வெற்றி

Page 36
இப் புகைப்படத்தில் இடப்புறமிருந்து
திரு. ஸ்ரீ சபாரத்தினம், ஈ. பீ. 2 திரு. பத்மநாப, எல்.ரீ.ரீ. ஈ. இய
ஈரோஸ் இயக்கத் தனை

முறையே ரெலோ இயக்கத் தலைவர் ஆர். எல். எப். இயக்கத் தலைவர் பக்கத் தலைவர் திரு. பிரபாகரன், லவர் திரு. பாலகுமார்.

Page 37

H பார்
இலங்கையின் தேசியச் செல்வமாகிய யாழ்ப்பாண நூல் நிலையத்தின் அழிவுக்குப் பின்

Page 38

தற்போதைய தலைவி அன்று சமாதானத்திற்காகத் தமிழ் இயக்கங்களைச் சந்தித்தல்

Page 39

காத்தான்குடி முஸ்லிம் பள்ளியினுள் இடம்பெற்ற மனிதக் கொலைகள்

Page 40

இனவாதிகளினால் அழிவுக்குட்பட்டது இந்தப் பொருட்கள் மட்டுமா ?

Page 41

கொக்கட்டிச்சோலைக் கிராமத்தில் தமிழ்க் குடியிருப்பாளர்களைக் கொல்லுதல்

Page 42

கல்அராவ மீனவக் கிராமத்தில் சிங்களக் குடியிருப்பாளர்களைக் கொலைசெய்தல்

Page 43

புதிய அரசு அதிகாரத்துக்கு வந்ததும் எல்.ரீ.ரீ. ஈ. இயக்கத்துடன் பேச்சு வார்த்தை ஆரம்பமாகியது

Page 44


Page 45
ச மா தா
சமாத
அன்றும்

- ப் போர்
இன்றும்

Page 46


Page 47
நில்லுங்கள் ! ஒரு கல
இச்சிறிய விடயம் தொ
செலுத்து
நாம் இங்கு பேசுவது உங்களின் 6 உங்கள் பிள்ளைகளின் எதிர் உங்கள் பிள்ளைகளின் பிள்ளை பானதாகும்.
இன்று வடக்கு - கிழக்குப் போ உங்களது குழந்தைகள் அல்ல சகோதரர்களாகவும் இருக்கலா
இந்த துரதிஷ்டவசமான ய நிறுத்திக்கொள்ள வேண்டாமா குழந்தைகளும், அக்குழந்தைகள் திற்குப் பலியாவதைத் தடுக்க மு கட்டாயமானதாக அமையும்.
அவ்வாறாயின் யுத்தத்தை நிறு நிலைநாட்ட முடியும் ? அரசியல் திரமே சமாதானத்தை உருவா கத்தின் உறுப்பினர்கள் ஆயுத என்ன சமாதானமென நீங்கள் நி வீர்கள்.மேலெழுந்தவாரியாக றே யுள்ளது போலத் தோன்றலாம்.! போராடிக்கொண்டிருக்கும்டே களை மடக்கிக்கொள்ளப்போவத பத்தில் யுத்தமானது கட்டடாய
45

எம் நில்லுங்கள் !
டர்பாகக் கவனஞ் ஓகள்)
(திர்காலத்தைப் பற்றியல்ல. காலத்தைப் பற்றியதாகும். களது எதிர்காலம் தொடர்
ர்முனையில் உயிரிழப்போர் 1வா? சிலவேளை உங்கள்
ம்.
புத்தத்தை எப்படியாவது ர? இல்லையேல் உங்களது ரின் குழந்தைகளும் யுத்தத் டியாமல் போய்விடும். அது
றுத்தி அமைதியை எவ்வாறு - தீர்வொன்றின் மூலம் மாத் க்க முடியும். புலிகள் இயக் மேந்திப் போராடும்போது, ச்சயமாகக் கேள்வியெழுப்பு காக்குங்கால் அதில் உண்மை உண்மைதான். ஒரு பதியினர் பாது. மறுபகுதியினர் சிறகு இல்லை. எனவே, இச் சந்தர்ப் மானதொரு ஊடகமாகும்.

Page 48
எனினும், ஆயுதமேந்தி உயி டும் நிலைக்கு, மற்றவரைக் ! கொள்ளும் மனிதக் குண் மாற்றக்கூடிய நிலை புலிகள் காரணம், தமிழ் மக்களுக்கு இருப்பதினாலும், தொடர் கிடைக்காமையினாலுமாகு கூடாது. -
எனவே, புலிகள் இயக்கத் காணச் செய்தாலும், தமிழ் நியாயமான அரசியல் தீர். நிலைத்திருக்கக்கூடிய சமாத கானல் நீராகவே அமையும்.
தமிழ்மக்களின் பிரச்சிலை தீர்வொன்றைத் தேடும் முய வர் காலஞ்சென்ற பிரதமர் ப. அது பண்டாரநாயக்க - செ மூலமாகவேயாகும். இரண்ட டட்லி சேனாநாயக்க அவர் அது டட்லி-செல்வநாயகம் 2
எனினும், துரதிஷ்டவசம் அரசியல் நோக்கம் காரணம் நழுவிவிட்டன என்பதை நாம்
சட்டப்படியான முயற்சிக முயற்சிகள், சமாதான ஆர்ப் களினுடாக வந்த தமிழ் மக்க போராட்டம் ஆயுதந்தாங்கிய நிலைக்கு முன்னேறியது எ நாட்டின் நிர்வாகத்தைப் பெ தாச நிர்வாகத்தின் கீழ் வேண்டியதில்லை.

பிரைப் பணயம் வைத்துப் போரா கொன்று தன்னையும் அழித்துக் டொன்றாக ஓர் இளைஞனை 1 இயக்கத்திற்குச் சாத்தியமாகக்
நியாயமான பல பிரச்சினகள் ந்தும் அவற்றுக்கான தீர்வுகள் மென்பதை நாம் மறந்துவிடக்
கதை யுத்த ரீதியாகத் தோல்வி ழ்மக்களின் பிரச்சினைகளுக்கு "வான்றை முன்வைக்காதவரை ானம் பற்றிய எதிர்பார்ப்பானது
எகளுக்கு நியாயமான அரசியல் ற்சியில் முதன்முதலாக ஈடுபட்ட ண்டாரநாயக்க அவர்களாவார். ல்வநாயகம் உடன்படிக்கையின் டாவது முயற்சி மறைந்த பிரதமர் "களால் மேற்கொள்ளப்பட்டது. உடன்படிக்கை மூலமாகும்.
மாக, சந்தர்ப்பவாத குறுகிய மாக அவ்விரு சந்தர்ப்பங்களும் ம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கள், அரசியல் யாப்பு ரீதியான பாட்டங்கள் மூலமான முயற்சி களின் உரிமைகள் தொடர்பான இயக்கமாக மாறி, பயங்கரமான ப்போது ? அது 1977 இல் இந் பாறுப்பேற்ற ஜே. ஆர். - பிரேம என்பதை விஷேடமாகக் கூற
46

Page 49
வடக்கு-கிழக்கு இனப்பூசல்கள் உச்ச நிலையை அடைந்த அ சமாதானத்தை உருவாக்குவதா முயற்சிகளும், அம்முயற்சிகளு நோக்கங்கள், தேவைகள் போன் காலத்தில் எந்தவிதமான சமாத
முடியாது.
ஜே. ஆர். ஜயவர்தன காலப்பகு
ஜே. ஆர். ஜயவர்தனவின் ஆட்ச் சந்தர்ப்பங்களில் வடக்கில் நிலவு தீர்வு காணும் முயற்சி மேற்கொ
முதல் முயற்சி, 1984 சனவரி ம வரை நடைபெற்ற சர்வகட்சி ம. 1985, ஜூலை 13 ஆந் தேதி முதல் வரை நடைபெற்ற திம்பு பேச்சுவ இந்திய - இலங்கை உடன்படிக்கை
இந்த மூன்று சந்தர்ப்பங்கள் இரண்டு சர்ந்தர்ப்பங்களிலும் வ வாதப்பிரச்சினை மாத்திரமே எது கொள்ளாமலேயே ஜே. ஆர். செயற்பட்டது. மறுபுறத்தில் ஜ 1977 இலும், 1979 இலும், 1983 இ எதிரான வன்செயல்களின்போ தனது தந்திரமான அரசியல் ரே கொள்ள எத்தனித்தது என்பன வேண்டும். இக் கலவரங்களை ஐ. தே. கட்சி அரசாங் கம எதிரானவர்களை அடக்கியா பல்வேறு விதமான சட்டதிட்ட விதத்தையும் ஞாபகப்படுத்த வே
47

ளை யுத்தமாக மாற்றி, அது ண்மைக்கால வரலாற்றில் கக்கூறி மேற்கொள்ளப்பட்ட ள் காணப்பட்ட அரசியல் றவற்றை ஆராயாமல் எதிர் ானத்தையும் கட்டியெழுப்ப
சிக்காலத்தின்போது, மூன்று பும் பிரச்சினைக்கு அரசியல்
ள்ளப்பட்டது.
மாதம் முதல் 1984 திசெம்பர் காநாடாகும். இரண்டாவது 1985, ஆகஸ்ட் 17 ஆந் தேதி எர்த்தையாகும். மூன்றாவது. கயாகும்.
ளிலும் விஷேடமாக முதல் படக்கில் நிலவுவது பயங்கர
னும் கருத்தினைத் தவிர்த்துக் ஜயவர்தன ஆட்சியானது பவர்தன ஆட்சிக்காலத்தில் லும் தோன்றிய தமிழருக்கு து ஐ. தே. க. அரசாங்கம் நாக்கங்களை நிறைவேற்றிக் தெ நாம் மனதிற் கொள்ள 7 அடக்கும் போர்வையில் எனது அரசாங்கத்திற்கு ன்ட முறையும் அதற்காகப் ங்களை அறிமுகப்படுத்திய ண்டியது பொருத்தமானது.

Page 50
சிறிமாவோ பண்டாரநாயக் இல்லாதொழித்தல், 'நக்சலை கீழ் விஜய குமாரதுங்க உட்ப எதிரிகளைச் சிறையிலிட்ட தெற்கிலே ஐ. தே. கட்சிக்கு எ விதத்தை நாம் மனதிற் கொள்
ஜே.ஆர்.ஜயவர்தன வடக்கி 1980 இல் மாவட்ட அபிவிருத் ஐ. தே. கட்சி, யாழ். நூலகத்தை உதாரணமாகும். 1983 இல் லமைப்புக்கான 6 ஆம் இலக்க விடுதலைக் கூட்டணியினரை வெளியேற்றிய தனால் “தமிழ் நீரோட்டத்திலிருந்து அகற்றில
1980 இல் அறிமுகம் செய்யட் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் இந்நாட்டின் எல்லாவிதமான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை கப்பட்டதென்பதை நாம் மறந்து இன் 'கறுப்பு ஜூலை'யை இந்நா அடக்கியாளும் பொருட்டுப் ப பகிரங்கமான அரசியலில் ஈடு பெரமுனவைத் தடைசெய்து உருவாக வழி சமைத்ததும் ஜே. 1983 ஜூலை வன் செயல்கள் காடையர்கள் தேர்தல் பட்டிய கொண்டு, தமிழ்மக்கள் வசி அவர்களது சொத்துக்களை முறையானது தமிழ்மக்களைப் தள்ளப் பேருதவியாக அமைந்

க அவர்களின் குடியுரிமையை ட்' சூழ்ச்சிக் குற்றச்சாட்டின் ட முக்கியமான ஐ. தே. கட்சி மை போன்றவற்றின் மூலம் திரான சக்திகளை அடக்கிய ள வேண்டும்.
பம் அப்படியே செயற்பட்டார். திச் சபைத் தேர்தலின்போது த் தீக்கிரையாக்கிய விதம் ஓர் கொண்டுவரப்பட்ட அரசிய - திருத்தத்தின் மூலம் தமிழர் ப் பாராளுமன்றத்திலிருந்து ஓர் அரசியலை" ஜனநாயக
ரார்.
பட்ட பயங்கரவாதத் தடுப்பு > அல்லது புலிகள் சட்டம், ன அரசியல், தொழிற்சங்க, - அடக்கியாளப் பிரயோகிக் விடக்கூடாது. அதன்பின் 1983 ட்டின் இடதுசாரிக் கட்சிகளை யன்படுத்தி, அது வரையிலும் பட்டிருந்த ஜனதா விமுக்திப் 1, தெற்கிலே பதற்ற நிலை ஆர்.ஜயவர்தன ஆட்சியாகும். -ரின்போது ஐ. தே. கட்சிக் பல்களைத் தம்வசம் வைத்துக் க்கும் வீடுகளுக்குச் சென்று பும் உயிர்களையும் அழித்த புலிகள் இயக்கத்தை நோக்கித்
தது.

Page 51
வடக்கு-கிழக்கில் இனப்பிரச் ஒதுக்கிவைத்து, புலிகள் இயக்க, தமது அரசியல் நிலைப்பாட்டுக் கீழ்த்தரமான முறையிலேயே பு
ஒரு புறத்தில் தெற்கை அ. வடக்கு-கிழக்குப் பிரச்சினை வாதப் பிரச்சினையாகக் காட் குத் தூபமிட்டு ஜயவர்தன ஆ மிகவும் சிக்கலான இக்கட்டான
ஜயவர்தன ஆட்சிக்குத் த ஜனாதிபதி மாளிகைக்கு அடு குண்டும், புறக்கோட்டையில் பின்பாகும். திம்பு பேச்சுவார் ளப்பட்ட இணக்கங்களை அடிப் இலங்கை உடன்படிக்கையினு 13 ஆவது திருத்தத்தின் தாபிக்கப்பட்டன.
புலிகள் இயக்கத்தைத் தவிர் அரசியல் கட்சிகள் மாகா ள் கொண்டன. வடக்கு - கிழ.
ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்தில பெற்றது.
இந்திய - இலங்கை உடன்பம் வருகைதந்த இந்திய அமை புலிகள் இயக்கத்தை அடக்க படைத்து, திரு. ஜயவர்தன . கழுவிக்கொண்டார்.
பொதுமக்களுக்கு இரகசியம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை பத்தப்பட்ட இந்திய - இலங் னூடாகத் தாபிக்கப்பெற்ற மக்களிடையே பெரு மளவு நம்!

சினைக்குத் தீர்வு காண்பதை ந்திடமிருந்து வந்த சவாலைத் காக ஜயவர்தன ஆட்சியானது பிரயோகித்தது. டக்கியாண்டு, மறுபுறத்தில் ய வெறுமனே ஒரு பயங்கர டி, தெற்கில் இனவாதத்திற் பூட்சியானது பிரச்சினையை
நிலைக்குத் தள்ளியது. லையில் பேரிடி விழுந்தது. த்த தோட்டத்தில் (சீ.ரீ. ஓ) ல் குண்டும் வெடித்ததன் தையின்போது ஏற்றுக்கொள் படையாகக் கொண்டு இந்திய - டாக அரசியலமைப்புக்கான மூலம் மாகாண சபைகள்
தே ஏனைய போராட்டத் தமிழ் என சபை முறையை ஏற்றுக் க்கு மாகாண சபையானது ர் தலைமையின் கீழ் தாபிக்கப்
உக்கையின் கீழ் இந்நாட்டுக்கு மதிகாக்கும் படையினரிடம் யொளும் பொறுப்படை ஒப் அவர்கள் தனது கைகளைக்
மான முறையில் எந்தவொரு - நெறிகளுமின்றி நடைமுறைப் கை உடன்படிக்கையும் அத மாகாண சபை முறையும் பிக்கையைப் பெறத் தவறின.

Page 52
இவ்வேளையில் 1988 இல் தேர்தலை இலக்காகக் கொன வதற்கு முயற்சி செய்துகொண் மாகாணசபைகள் சட்டத்தில தனக்குக் கீழிருந்த அமைச். பகிர்ந்தளிக்காமல் இந்திய 6 விதைத்துத் தனது நிலைப்ப பாடுபட்டார்.
பிரேமதாச ஆட்சிக்காலம்
சனாதிபதித் தேர்தலில் வெற்றி
அச்சமயத்திலே புலிகள் இயக் யாண்ட இந்திய அமைதிகாக்
லிருந்து வெளியேறுமாறு கேட்டு நெறிமுறைகளுக்குப் புறம்பா இழிவுபடுத்திய பிரேமதாச, பகைமையைச் சம்பாதித்துக் வடக்கு - கிழக்கு மாகாண ச ஈ.பீ.ஆர்.எல்.எப். இயக்கத்து யும் ஏற்படுத்திக்கொண்டார்.
உண்மையிலேயே அது ஒ அரசியல் உபாயமாகவே அமை நம்பிக்கையைப் பெற்றுக்கொ அத்தகைய நடவடிக்கைகளை
அதன் பின்புதான் பிரேமதா தேன்நிலவு ஆரம்பித்தது. புலி கொழும்புக்கு வருகை தந்தனர் களில் தங்கியிருந்தனர். சனாத வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட் மித்த காலப்பகுதிக்கு நீடித்த போதுதான் பிரேமதாச அர
50

நடைபெறவிருந்த சானதிபதி "டு ஐ. தே. கட்சி வேட்பாளரா டிருந்த திரு . ஆர்.பிரேமதாச *கீழ் பங்கிடப்பட வேண்டிய சுக்களின் அதிகாரங்களைப் திர்ப்புக்கான வித்துக்களை எட்டினைக் கட்டியெழுப்பப்
வாகை சூடிய திரு .பிரேமதாச கத்தை வன்மையாக அடக்கி கும் படையினரை இந்நாட்டி க்ெகொண்டார். இராஜ தந்திர கச் சென்று அயல் நாட்டை ஒரு புறத்தில் இந்தியாவின் காண்டதோடு, மறுபுறத்தில் பையில் அதிகாரத்திலிருந்த டன் வெறுப்பு மனப் பாங்கை
ரு சிறுபிள்ளைத் தனமான மந்தது. புலிகள் இயக்கத்தின் ள்வதற்காகவே பிரேமதாச மேற்கொண்டார்.
ச - பிரபாகரன் கீழ்த்தரமான கள் இயக்கத்தின் தலைவர்கள் . ஐந்து நட்சத்திர ஹோட்டல் பதி பிரேமதாசவுடன் பேச்சு டன. ஒரு வருடத்தை அண் 1 இப்பேச்சுவார்த்தைகளின் சாங்கமானது புலிகள் இயக்

Page 53
கத்திற்கு பெருந்தொகையான யான நவீன ஆயுதங்களையும் தொகையான சீமெந்தையும் -
இவையனைத்தையும் பய மானது, ஈ.பி.ஆர்.எல்.எப். இ செய் து மீண்டும் வடக்கு-. அதிகாரத்தை உறுதி செய்து பேச்சுவார்த்தை நடத்திக்கெ லேயே புலிகள் இயக்கமானது . தமிழ் அரசியல் அமைப்பு கொழும்பில் வைத்துப் படு தந்திரமான அரசியல் நோ கொண்டுதான் திரு . பிரே. செய் தார். அக்கால கட்டத் விடயங்களின் மூலம் இது வெ ஆம் ஆண்டு வரை தானே ப, அகந்தை கொண்டிருந்தது யாகக் கொண்டதாகும்.
அந்நோக்கம் யாது ? எவ்வி தையும் பிரபாகரனையும் ஆட்சியின்கீழ் வடக்கு-கிழக்கு பிரபாகரனை நியமிப்பதே அ பிரேமதாச எதிர்பார்த்தது நடைபெற்ற சனாதிபதித் ே வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ்மச் னின் உதவியுடன் தனது வா கொள்வதாகும். அதனுடாக மீ
அதிகாரத்தை உறுதி செய்து |
"யார் நினைத்தார் கள் பு வருவார்களென்று. புலிகள் எ போன்ற பெருமிதமான கூற்று.

பணத்தையும், பெருந்தொகை பஜிரோ ஜீப் வண்டிகளையும், அன்பளிப்புச் செய்தது.
ன்படுத்திய புலிகள் இயக்க "யக்கத்தைத் தோல்வியடையச் கிழக்குப் பகுதிகளில் தமது கொண்டது. பிரேமதாசவுடன் காண்டிருக்கும் சந்தர்ப்பத்தி அமிர்தலிங்கம் போன்ற ஏனைய புக்களின் தலைவர்களைக் கொலை செய்தது. மிகவும் க்கத்தை மனதில் வைத்துக் மதாச இவையனைத்தையும் திலே அவர் செய்த, கூறிய ளிப்படையாகியது. கி.பி. 2000 தவியிலிருப்பதாக பிரேமதாச இந்நோக்கத்தை அடிப்படை
தத்திலேனும் புலிகள் இயக்கத் சந்தோசப்படுத்தித் தனது த ஆட்சியின் பங்காளியாகப் ந்நோக்கமாகும். அதன்மூலம் என்னவெனில், 1994 இல் தர்தலுக்கு முகங்கொடுத்து, களின் வாக்குகளை பிரபாகர க்குப்பெட்டிக்குள் போட்டுக் ண்டும் சனாதிபதிப் பதவியின் கொள்வதாகும்.
லிகள் பேச்சுவார்த்தைக்கு னக்கு நம்பிக்கையானவர்கள்'' க்களைக் கூறிக்கொண்டிருந்த

Page 54
பிரேமதாச, அன்று புலிகள் கொழும்பல் ஐந்து நட்சத்தி பேச்சுவார்த்தைகளில் பே வாக்குறுதிகள் எவை என்பது குப் பரம இரகசியமாகவே உ
எனினும், இறுதியாக என் வலையில் சிக்காதவகையில் வாய்ந்ததாகக் காணப்பட்டது ஜூன் மாதத்தில் மீண்டும் ஆற
ஏறத் தாழ ஆயிரம் பொ
முகாம்களுக்குள்ளேயே புலிகள் தன் மூலம் ஆரம்பிக்கப்பட் பதிலடி கொடுக்காமல் முகா மாறு பிரேமதாச விடுத்த பன இவ்வகையில் புலிகள் இயக்க பெருந்தொகையான படையி தின் முகாம்களில் இன்னலுறு
என்ன நிகழ்ந்தது ? “உண விட்டான்” எனக் குறைகூறு தாசவுக்கு உருவானது. இறு தொன்றாகியது. தமிழ்மக்கள் லிருந்து தோன்றிய போராட்ட அதிகாரத்தைப் பலப்படுத் ஈடுபட்டுக்கொண்டிருந்த பி கள் இயக்கத்தின் மூலமாகவே
பிரேமதாசவின் மறைவின் யேற்ற டி. பி. விஜேதுங்கவின கத்திற்கு மீண்டும் ஏணியை வகையிலேயே அமைந்தது. பிரச்சினையே நிலவு கிறது கிடையாது” என டி. பி. விதே

இயக்கத்தின் தலைவர்களுடன் J ஹோட்டல்களில் நடாத்திய சப்பட்ட விடயங்கள் எவை, 4 இற்றைவரை பொதுமக்களுக் உள்ளது.
ன நேர்ந்தது ? பிரேமதாசவின் புலிகள் இயக்கம் மதிநுட்பம் -.இரண்டாவது ஈழப்போர் 1990 சம்பமானது. இந்த யுத்தமானது விஸ், இராணுவ வீரர்களை ள் இயக்கத்திற்குப் பலிகொடுத்த டது. புலிகள் இயக்கத்திற்குப் ம்களுக்குள்ளேயே தங்கியிருக்கு எப்புரை இதற்கு வழிவகுத்தது. கத்தினால் கைது செய்யப்பட்ட "னர் இன்றும் புலிகள் இயக்கத்
கின்றனர்.
ரவளித்த கையயையே கடித்து ம் நிலை மாத்திரமே பிரேம ரதியில் யுத்தம் கட்டாயமான ரின் பிரச்சினைகளையும் அதி த்தையும் பயன்படுத்தித் தனது திக் கொள்ளும் முயற்சியில் ரேமதாசவுக்கு இறுதியில் புலி 1 சாவுமணி அடிக்கப்பட்டது.
பின் சனாதிபதியாகப் பதவி ர் ஆட்சியானது, புலிகள் இயக் அமைத்துக்கொடுக்கக்கூடிய "வடக்கில் பயங்கரவாதப் 1. அங் கு இனப்பிரச்சினை ஜதுங்க உறுதியாகக் கூறினார்.
52

Page 55
''இக்கற்பகாலம் நிலவும் வன என ஒரு முறை அவர் கூறினா
முழு நாட்டையும் மக்களையு. டி. பி. விஜேதுங்க, வடக்கு எந்தவொரு பிரச்சினையும் இ றினார்.
இந்த யுத்த மனோபாவத்தில் வேளையில், தென்மாகாணசல் சந்திரிகா பண்டாரநாயக்க ( தலின் கீழ் யுத்த எதிர்ப்பு, இ வடக்கு - கிழக்குப் பிரச்சினைக். அரசியல் தீர்வாகும் என்பதை நிலையொன்று உருவாகிய. தேர்தலின்போதும் சந்தரி. குரலெழுப்பினார். எதிர்த்தர களைச் செயலிழக்கச் செய்து . சபைத் தேர்தலில் உறுகுணை ஒற்றுமையை வலியுறுத்தி, அ பெற்றார்.1994, சனாதிபதித் ே நிலைப்பாட்டிலேயே உறுதிய
சுதந்திரத்திற்குப் பிற்பட்காம் நாட்டிலே இனப்பிரச்சினை மொன்றில் அதிகாரத்தை இனவாத நிலைப்பாட்டினை நிராகரித்து, தமிழ்மக்களின் நி உரிமைகளையும் ஏற்றுக்கொ காண்பதற்கான அரசியல் ) மக்களின் ஆணையை வேண அரசியல் தலைமைத்துவம் < சாலப்பொருந்தும். 12 வரு பிடியில் சிக்கித்தவித்த நாட்டி

T ஈழம் கொடுக்கமாட்டேன்”
ர்.
யுத்த சூழ்நிலைக்குத் தள்ளிய கிழக்கின் தமிழ்மக்களுக்கு ப்லையென்றவாறே செயலாற்
) நாடு சென்றுகொண்டிருந்த பைத் தேர்தலோடு அப்போது தமாரதுங்கவின் நெறிப்படுத் னவாத எதிர்ப்பு, அத்துடன் நான ஒரே தீர்வு அமைதியான வலியுறுத்திய அரசியல் சூழ் து. 1994 ஆகஸ்ட் பொதுத் கா சமாதானத்திற்காகவே ப்பிலிருந்த இனவாதச் சக்தி தென்மாகாணத்தின் மாகாண சிங்கள மக்களிடையே தேசிய வர் அமோக வெற்றியினைப் தர்தலின்போதும் அவர் அந்த Tக இருந்தார்.
Tக
ல வரலாற்றை நோக்கும்போது, தலைதூக்கியிருந்த சந்தர்ப்ப ப் பெற்றுக் கொள்வதற்காக - ஒதுக்கிச்சென்று, அதனை பாயமான பிரச்சினைகளையும் ர்வதாகக்கூறி, அதற்குத் தீர்வு டைமுறையைச் செயற்படுத்த டி நின்ற முதலாவது சிங்கள ந்திரிகாவினுடையது என்பது -கால கொடிய யுத்தத்தின் ன் சிங்கள, தமிழ் சகல மக்கள்

Page 56
சமூகத்தினரும் ஏகோபித்த அதிகாரத்தை அவரது வேண் ஏற்றதன் மூலம் வழங்கினர்.
புலிகள் இயக்கத்தின் கட் வடக்கு-கிழக்கிலுள்ள தமிழ் ம போது எமது நாட்டின் சகல சில தேர்தற்றொகுதிகளில் 9! பெற்றுக்கொடுத்து, சந்திரி செய் தமைக்கான காரணம், தீர்வினைப் பெற்றுத்தந்து கொ தம்மை விடுவித்துக்கொள்ள : என நம்பியமையேயாகும்.
சனாதிபதித் தேர்தலில் ஐ காமினி திசாநாயக்க படுகொலை கட்சி உட்பட எதிர்கட்சியில பொறுப்புக் கூறவேண்டுமென. வேளையில், அத்துடன் மாத்த கட்சியின் தேர்தல் நடவடிக்ன நிலைப்பாட்டிலிருந்து இயக்கப் முகங்கொடுத்த சந்திரிகா தன தளராது இருந்தார்.
மக்களின் பிரதிபலிப்பால் அமைந்தது. சனாதிபதித் தேர் வேட்பாளரும் பெற்றிராத வாச் மேலதிக வாக்குகளின் எண கொண்ட சந்திரிகா சனாதிபதி
சந்திரிகா பெற்றுக்கொண் விசேட அம்சங்களவான :
01. தமிழ்மக்களின் பிரச்ச
அரசியல் தீர்வொன்ற வாக்குறுதியளித்து அதன்

வகையில் சந்திரிகாவுக்கு டுகோளைச் சிரமேற்கொண்டு
பளைகளுக்கு அடிபணியாத க்கள் சனாதிபதித் தேர்தலின் பகுதிகளையும் மீறிச் சென்று, - சதவீதமான வாக்குகளைப் காவின் வெற்றியை உறுதி தமது பிரச்சினைகளுக்குத் டிய யுத்தத்தின் பிடியிலிருந்து அவரது நிர்வாகமே ஒரே வழி
2. தே. கட்சி வேட்பாளரான லை செய்யப்பட்டபோது, ஐ.தே. னர் அதற்குச் சந்திரிகாவே க்குற்றச்சாட்டுக்களை விடுத்த திரம் நின்றுவிடாமல் ஐ.தே. க முற்றுமுழுதாக இனவாத பட்ட வேளையில், அவற்றுக்கு து அரசியல் நிலைப்பாட்டில்
எது பாரிய வகையிலேயே நல் வரலாற்றில் எந்தவொரு குகளின் எண்ணிக்கையையும் 'ணிக்கையையும் பெற்றுக் பதவிக்கு நியமிக்கப்பட்டார். ட இவ்வெற்றியின் ஒருசில
னைகளுக்கு நியாயமான வினை முன்வைப்பதற்காக மனப் பெற்றுக்கொண்டமை.

Page 57
02. அத்தீர்வானது அதிகா
மாத்திரமே பெறப்படமு!
03. சிங்கள இனவாதத்தைப்
தையும் உறுதியாக நிராக
சனாதிபதித் தேர்தலில் வெற் முயற்சியாக அமைந்தது யா;ெ கிழக்கு மாகாணங்களில் தா நாட்டியிருந்த புலிகள் இயக்கத் பிரவேசிக்கச் செய்வதாகும். அ; அவர், வடக்குக்கு கொண்டு பட்டிருந்த 28 வகை பொருட்க புலிகள் இயக்கத்தின்பால் த நேசக்கரத்தை நீட்டினார். அத் இயக்கத்தினர் தம்மால் கைது .ெ களுள் ஒரு சிலரை விடுதலை ெ
அதன்பின் புலிகள் இயக்கத் கத்திற்கும் இடையில் பேச்சுவ பட்டன. பேச்சுவார்த்தையில் கல் சென்ற பிரதிநிதிகள் குழுவில் குழுமியிருந்த பல்லாயிரக்கண அச்சந்தர்ப்பத்திலே சமாதான பார்ப்புக்களையும் அக்கறையில் காட்டக்கூடியவர்களாக இருந்த
மூன்று சுற்றுப் பேச்சுவா கொண்டிருந்த நேரத்தில் புல் வார்த்தைகளிலிருந்து விலகிச் களைத் தேட ஆரம்பித்தது. அத
அதுவரை ஆயுதப் பலத்தின் உ
55

ரப் பரவலாக்கல் மூலம் டியுமென வலியுறுத்தியமை.
போலவே தமிழ் இனவாதத் ரித்தமை.
றிபெற்ற சந்திரிகாவின் முதல் தனில், ஏற்கனவே வடக்கு - எது அதிகாரத்தை நிலை தை சமாதானப் பாதையில் தன்பொருட்டு செயலாற்றிய செல்லத் தடைவிதிக்கப் ளுக்கான தடையினை நீக்கி, னது சமாதானத்திற்கான கன் பிரதிபலிப்பாக புலிகள் சய்யப்பட்டிருந்த படைவீரர் "சய்தனர்.
திற்கும் இலங்கை அரசாங் பார்த்தைகள் ஆரம்பிக்கப் வந்துகொள்ள யாழ்ப்பாணம் எரை வரவேற்பதற்காகக் க்கான வடபகுதி மக்கள், ம் தொடர்பான தமது எதிர் மனயும் தெளிவாக வெளிக்
னர்.
ர்த்தைகள் நடைபெற்றுக் கள் இயக்கமானது பேச்சு செல்வதற்கான வழிவகை தகான காரணம் யாதெனில், மூலம் தமது மக்களிடையே

Page 58
ஆதிக்கத்தை நிலைநாட்டி ருக்கும் அதன் தலைவரால் கிழக்குத் தமிழ் மக்களிடம் நிமித்தமேயன்றி வேறொன்று
சந்திரிகாவின் சமாதா! தொன்றென்பதையும் தமிழ் அரசியல் தீர்வொன்றைப் டெ தலைவி சந்திரிகாவே என்ட விட்டால் பேரழிவு ஏற்படுவ யும் வடக்கு - கிழக்கிலுள்ள த சந்திரிகா அரசாங்கத்துடன் வருமாறு அவர்கள் புலிகள் இ நிலை உருவாகியதனால் இத்
காரணமாக அமைந்தது.
அரசியல் தீர்வொன்றுக்க மக்களுக்குப் பிரச்சினைகள் கொண்டதனாலும், பொரு அதுவரை மூடப்பட்டிருந்த வேசிக்கும் பூநகரி, ஆனையிற தன் மூலம் அரசியல் தீர்வு பணிப்பை வெளிக்காட்டிய சந்திரிகா பிரபல்யமடைந்தன யும் சகித்துக்கொள்ள முடி தனது சொந்த நிலைப்பாட்டி மாக யுத்தத்தில் பிரவேசித்த
தற்போது புலிகள் இயக்க இடையே போர் மூண்டுள்ள யுத்தம் ஆரம்பித்ததன் பின் தோன்றியுள்ளது. அது என்ன லும் பிரேமதாச ஆட்சிக் ச ஆட்சிக் காலத்திலும் புலிக

யிருந்த புலிகள் இயக்கத்தின I பிரபாகரனுக்கும் வடக்கு - ருந்து தோன்றிய தாக்கத்தின் மல்ல.
ன முயற்சி நேர்மையான மக்களின் பிரச்சினைகளுக்கு பற்றுத் தரக்கூடிய ஒரே சிங்களத் பதையும், சந்தர்ப்பத்தை நழுவ தைத் தடுக்கமுடியாதென்பதை தமிழ் மக்கள் உணர்ந்தமையால் எ அரசியல் தீர்வொன்றுக்கு யக்கத்தைக் கட்டாயப்படுத்தும் தாக்க நிலை உருவாக முக்கிய
ாக முன்னின்றதனாலும், தமிழ் - உள்ளனவென்பதை ஏற்றுக் ட்களுக்கான தடையை நீக்கி 5 யாழ்ப்பாணத்திற்குப் பிர Dவு பாதைகளைத் திறந்து விட்ட வொன்றுக்கான தனது அர்ப் தனாலும் தமிழ் மக்களிடையே தயும் நம்பிக்கையைப் பெற்றதை டயாத புலிகள் இயக்கமானது, உன் நிமிர்த்தம் ஒரு தலைப்பட்ச
து.
த்தினருக்கும் படையினருக்கும் எது. எனினும், இந்தத் தடவை ள் விசேடமான நிலையொன்று T? ஜயவர்தன ஆட்சிக் காலத்தி ாலத்திலும் பின்பு விஜேதுங்க கள் இயக்கத்திற்கும் இலங்கை
56

Page 59
அரசாங்கத்திற்கும் இடையில் உலக மக்களின் குற்றச்சாட்ட மீதே சுமத்தப்பட்டிருந்தது. இ இனத்தவரான சிங்களவர்கள், தமிழர்களைத் துன்புறுத்துகி மக்களின் மனித உரிமைகள் பாதுகாப்புப் படையினர் அ கொலை செய்கின்றனரென்ப. உலக மக்கள் இலங்கை அரசா
இதற்கு முந்திய சகல சந்தர்பு சர்வதேச ரீதியாக மேற்கொண இலங்கை அரசாங்கம் நிர்க்க தமைக்கான காரணம், அவ்வச் அரசாங்கம் செயற்பட்ட விதம் யினதாக இருந்தமையேயாகும்
இலங்கையில் நிலவுவது ப யன்றி, தமிழ் மக்களின் பிரச்சி பத்தில் அதிகாரத்திலிருந்த அ நிலைப்பாடுகள் காரணமாக சிங்கள மக்களும் மிலேச்சத்த இயக்கத்தினர் காட்டிய குற்றச் மக்களின் கருணையினையும் ஏ மாக இழுத்துக் கொள்ளக்கூடி தினர் பயன்படுத்திக் கொண்ட
இந்தத் தடவை யுத்தம் மீண்ட புலிகள் இயக்கத்தினருக்குத் தம னைச் சர்வதேச ரீதியாக நடத் கள் இல்லாதொழிந்துவிட்டது. முயற்சியில் சந்திரிகா பிரவேசி, வின் அரசாங்கம் கடைப்பிட வேறொன்றுமில்லை.
57

மூண்ட யுத்தங்களின்போது, எனது இலங்கை அரசாங்கம் "லங்கையின் பெரும்பான்மை - சிறுபான்மை இனத்தவரான சன்றனரென்பதையும், தமிழ் மீறப்படுகின்றதென்பதையும், அப்பாவித் தமிழ் மக்களைக் தையும் கூறி, அவ்வேளையில் ங்கத்தைக் குற்றஞ்சாட்டினர்.
ப்பங்களிலும் புலிகள் இயக்கம் ர்ட பிரசாரங்களின் மத்தியில் தியானது. அவ்வாறு நிகழ்ந் * சந்தர்ப்பங்களிலே இலங்கை -ானது தெளிவற்றதான நிலை
யங்கரவாதப் பிரச்சினையே ைெனயல்லவென அச்சந்தர்ப் ரசாங்கங்கள் கொண்டிருந்த 5 இலங்கை அரசாங்கமும் தனமானவர்களென புலிகள் ச்சாட்டுக்களின் மூலம் உலக ஒத்துழைப்பினையும் தம்பக்க ய வகையில் புலிகள் இயக்கத்
னர்.
ம்ெ ஆரம்பிக்கப்பட்டதன் பின் து வழமையான விளையாட்டி கதிச் செல்லக்கூடிய வாய்புக் இதற்குக் காரணம் சமாதான த்த முறையும் அதில் சந்திரிகா டித்த நிலைப்பாடுமேயன்றி

Page 60
சந்திரிகா அரசாங்கத்தின் வெற்றிகரமான சிங்கள, தமி சமாதான முயற்சிகள் மேற்.ெ போதும் யுத்தம் ஆரம்பமான யுத்தமானது பலாத்காரமா திணிக்கப்பட்டதெனும் குற்ற. னடியாக சமாதானப் பா இரு தரப்பினரையும் கட்ட எதிரான பொதுமக்கள் ஒன்று
உலகின் பல்வேறு நாடுகள் பாட்டினை ஏற்று அறிவித்த இதுவரை காலமும் தாம் ச பாதுகாத்துக்கொள்ள முடிய. உரு வாகியது. புலிகள் இய எதிர்பாராத வகையில் சர்வே சுமத்தப்பட ஆரம்பமாகியுள்ள அவுஸ்திரேலியா, கனடா, ஜே மாத்திரமன்றி, ஐரோப்பிய ஒ போன்றவை கூட புலிகள் இ யுள்ளன.
தமிழ்மக்களுக்கு நியாயம் வென்பதைச் சந்திரிகா அ! கொண்டதனாலும் அதற்கு : சியத்தை வலியுறுத்தியமையி மான சூழ் நிலையைப் 6ெ
அரசாங்கத்திற்கு இயலுமான
மேற்கூறப்பட்ட சகல நிலை துவம் பெறுவது யாதெனி சாதாரண தமிழ் மக்கள் வெ தொடர்ந்தும் அவ்வாறே ே வெற்றிகண்டமையாகும். பு. கொள்ள முடியாத இவ்விட தலையாய நோக்கமாக அ

இந்நிலைப்பாடானது மிகவும் ழ், மக்களின் மனதிற் பதிந்தது. காள்ளப்பட்ட காலப் பகுதியின் இதன் பின்பும் இந்தத் தடவை க புலிகள் இயக்கத்தினரால் ச்சாட்டினை முன்வைத்து உட தையில் பிரவேசிக்குமாறு ரயப்படுத்தியே யுத்தத்திற்கு புதிரண்டனர். நம் அமைப்புகளும் இந்நிலைப் ல்களை விடுக்கத் தொடங்கின. கட்டியெழுப்பிய நற்பெயரைப் ரத நிலை புலிகள் இயக்கத்திற்கு 1க்கமானது எவ்விதத்திலும் தசரீதியான குற்றச்சாட்டுக்கள் ாது. அமெரிக்கா, இங்கிலாந்து , ர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ன்றியம், அம்னெஸ்ரி அமைப்பு யக்கத்தின் மீது குற்றஞ்சுமத்தி
0
'கள்
(ன
டான பிரச்சினைகள் உள்ளன
ரசாங்கம் உறுதியாக ஏற்றுக் அரசியல் தீர்வொன்றின் அவ பினாலுமே இத்தகைய சாதக பெற்றுக் கொள் ள இலங்கை
ச நிலை உருவாகியது. "மைகளுடன் சமமான முக்கியத் ல், சந்திரிகா அரசாங்கம் மீது காண்டிருந்த நம்பிக்கையைத் தக்கிவைப்பதில் அரசாங்கம் லிகள் இயக்கத்தால் தாங்கிக் யத்தின் மத்தியில் அவர்களது மைவது, தமிழ் மக்களிடையே
58

Page 61
சT
பான்
த)
சந்திரிகா அரசாங்கத்தின் ப ஏற்படுத்துவதாகும். யுத்தத்தி மக்கள் பொதுவாக சமாதான களைக் கொண்டவர்களாகவே !
விஜயகுமாரதுங்க யாழ்ப்பா செய்திருந்த வேளையில் அதன் அவரை அன்புடன் வரவேற்றன லில் ஸ்ரீ. ல. சு. க. சனாதிபதி கொப்பேகடுவவை வெற்றியீட்ட சிங்கள மக்கள் ஜயவர்தனவை 4 சமாதானம் தொடர்பான தமது காட்டினர். இவ்வருட ஆரம்பத்தி சமாதான பாதயாத்திரை மே, வேளையிலும் தமிழ்மக்கள் தமது கள் என்பதை நாம் ஞாபகத்தில் இந்நிலையை மாற்றுவதற்கான ஒ இன வாத கலவரங் களைத் ( தென்பகுதியில் வாழும் தமிழ் அவர்களது சொத்துக்கள், உயி கலவரங்களுக்கான பொறுப்பின் சந்திரிகா அரசாங்கமும் இனவாத, மக்களிடையே வேரூன்றிச் செல் அவர்கள் கொண்டுள்ள நம்பி வதாகும்.
கிராமங்களைத் தாக்குதல், த மக்களின் நன்மதிப்பைப் பெற்று கொலை செய்தல் போன்ற செ ஈடுபடுவதற்கான காரணம், ெ களைத் தோற்றுவிப்பதற்காகவே
எனவே, இத்தகைய கண்ணி - இருப்பதன் மூலம் பிரச்சினைக்க பதிலும், புலிகள் இயக்கத்தை; தனியாகப் பிரித்து வைப்பதிலும்
59

துே விரக்தி நிலைமையை னால் இன்னலுற்ற தமிழ் எம் பற்றிய எதிர்பார்ப்புக் இருந்தனர்.
ணத்திற்கு அன்று விஜயம் னால் தான் தமிழ் மக்கள் ர். 1982 சனாதிபதித் தேர்த வேட்பாளரான ஹெக்டர் ச் செய்து (தென் பகுதியில் வெற்றியீட்டச் செய்தபோது) 1 அபிலாசைகளை வெளிக் கில் யாழ்ப்பாணம் நோக்கிச் ற்கொண்டவர்கள் சென்ற நேசக்கரத்தை நீட்டினார் > வைத்திருக்க வேண்டும் . ரே மார்க்கம் தென்பகுதியில் தோற்று வித்து நாட்டின் மக்களைத் துன்புறுத்தி, ர்களை அழித்து இனவாத ன அரசாங்கம் மீது சுமத்தி, தமுடையதென்பதைத் தமிழ் ப்து அரசாங்கத்தின் மீது க்கையைச் சிதைத்துவிடு
சிம்புலாகல பிக்கு போன்ற ள்ள பிக்குமார்களைப் படு பல்களில் புலிகள் இயக்கம் தன்பகுதிகளில் கலவரங் யாகும். களில் சிக்கிக்கொள்ளாமல் ரன தீர்வொன்றைக் காண் 5 தமிழ் மக்களிடமிருந்து இனவாதக் கலவரங்களைத்

Page 62
தவிர்த்துக் கொள்ள வே காரணியாகும். அவ்வாறில சிக்கிக் கொண்டவர்களாமே
எனினும், சமாதானம், ச துக் கொண்டிருப்பதன் கத்தை தமிழ் மக்களிடமிரு காரியமாகும். அது தொ வேண்டும். தமிழ் மக்கள் சந் நம்பிக்கையைக் கொண்டி! களுக்குத் தீர்வினைப் ெ அதிகாரத்தைப் பரவலாக் மூலமே அதனை உறுதிசெ
1995, சனவரி 06 ஆந் ! உரையாற்றிய சனாதிபதிய மிகவும் வலியுறுத்தியுள்ளா தனது தந்தை பிராந்திய காரத்தைப் பகிர்ந்தளிக்கு தமையைக் குறிப்பிட்ட சன பிரச்சினைகளுக்கு அரசிய மறைந்த பண்டாரநாயக்க அடிப்படையாகக் கொடு கொள்வதாகக் கூறினார்.
ஒருபுறத்தில் யுத்தம் நிக சமமான வகையில், உண்6 அரசியல் தீர்வினைக் : வேண்டும். சிவில் அமைப் அரசியல் கட்சிகள், குழுக்கள் பேச்சுவார்த்தைகள் நடத்த
இன்று எமது நாடு அத்த நிலைக்கு வந்துள்ளது. ச கூட்டத்தினர் எத்தகைய குற் அதிகாரத்தைப் பகிர்ந்த வத்தை மக்களுக்கு உணர்

னடியது அத்தியாவசியமான றேல் நாம் புலிகளின் வலையில் பாம். மாதானம் என்று முணு முணுத் மலம் மாத்திரம் புலிகள் இயக் ந்து பிரித்து வைப்பது இயலாத டர்பாக துரிதமாகச் செயற்பட திரிகா அரசாங்கம் மீது ஏதேனும் தப்பின் அவர்களது பிரச்சினை பற்றுத் தரக்கூடிய வகையில் 5 நடவடிக்கை மேற்கொள்வதன் ப்ய முடியும். தேதியன்று பாராளுமன்றத்தில் வர்கள் இவ்விடயம் தொடர்பாக 1. 56 இல் அதிகாரத்திற்கு வந்த 1 சபை முறையினூடாக அதி ம் முறையொன்றில் பிரவேசித் ாதிபதியவர்கள், தமிழ் மக்களது ல் தீர்வொன்றைத் தேடும்போது அவர்கள் எடுத்த வழிமுறையை ண்டு நடவடிக்கைகளை மேற்
ழம்போது மறுபுறத்தில் அதற்குச் ஒமயிலேயே அதைவிட வேகமாக காண வழிசமைத் துக் கொள்ள புக்கள், வெகுசன அமைப்புகள், ரிடையே இவ்விடயம் தொடர்பாக
ப்படல் வேண்டும்.
கைய தீர்மானமெடுக்க வேண்டிய ந்தர்ப்பவாத, இனவாதச் சிறு றச்சாட்டுக்களை முன்வைப்பினும் சிக்க வேண்டியதன் முக்கியத்து
ந்த வேண்டும்.
60

Page 63
அன்று எமது நாடு றுகுணு, ம பிரிவாக வகுக்கப்பட்டே நிர்வகி களின் தேவைகளுக்கிணங்க அவ்வப் பகுதிகளின் நிர்வாகம் பட்டிருந்தமைக்கான வரலாறு !
வரலாறு அவ்வாறிருப்பின் பேணிப் பாதுகாத்து, கலா பாதுகாத்து, சிங்கள, தமிழ், ( விருப்பத்திற்கிணங்க செயற்பட னுள் பிராந்திய ஆட்சி முறை அறிமுகம் செய்தல் வேண்டும்.
அவ்வாறின்றி யுத்தத்தின் ப வைத்துச் செயற்படுவோமே சூடினாலும் அது தற்காலிகமாக இங்கு ஒரு விடயத்தை வலியுறுத்து வழுக்கிவிழச் செய்யவோ, அல்ல முயற்சி செய்வில்லை.தமிழ் மக்க சொல்லொணாத் துயரத்தில் அ இயக்கத்தைக் கட்டாயமாக யுத்த செய்ய வேண்டும்.
எனினும், அத்தகைய யுத்தம் பு மேற்கொள்ளப்படுவதேயன்றி , மேற்கொள்ளப்படுவதொன்றல் விடக் கூடாது.யுத்தத்தின் பின்ன வாத அரசியலில் ஈடுபட முயற்சி அரசியல்வாதிகளுக்கும், அவர்க இறுதித் தமிழன்வரை கொலை மென்ற மிருகத்தனமான கருத சிங் களவன் மாத்திரமே என ; களைப் பேசும் கலாநிதிகள், சிந்தனையாளர்களுக்கும் இடமள்
6!

மாயா, பிஹிட்டி என் மூன்று க்கப்பட்டது. அவ்வப் பகுதி இளவரசர்களை நியமித்து அவர்களுக்கு ஒப்படைக்கப் இதற்கு சான்று பகர்கின்றது.
தத்தமது தனித்துவத்தைப் -சாரப் பெறுமதிகளைப் முஸ்லிம் இனக்குழுக்களின் க்கூடிய ஐக்கிய இலங்கையி யொன்றினை உடனடியாக
மீது மாத்திரம் நம்பிக்கை மயானால் வெற்றிவாகை னதொன்றாகவே அமையும். த வேண்டும். நாம் யுத்தத்தை து யுத்தத்திற்கு எதிராகவோ -ளையும் சிங்கள மக்களையும் ழ்த்திய பாசிசவாத புலிகள் முனையில் தோல்விகாணச்
லிகள் இயக்கத்திற்கு எதிராக தமிழ் மக்களுக்கு எதிராக ல என்பதை நாம் மறந்து பால் மறைந்திருந்து சந்தர்ப்ப க்கும் கீழ்த்தரமான இனவாத களுக்குப் பணிவிடை செய்து
ல செய்யப்படல் வேண்டு த்துக்களுக்கு அடிமையாகி த் தற்பெருமைப் பேச்சுக் பேராசிரியர்கள் போன்ற ரிக்கக் கூடாது.

Page 64
தமிழ் இனவாதத்தைத் த மிலேச்சத்தனத்தை மூடிமா இடமளிக்கக்கூடாதது போல இடமளிக்கக்கூடாது. புலிகள் தோல்விகானச் செய்து அரசி வேண்டுமெனப் பறைசாற்ற இனவாதிகளின் முயற்சியா களைப் புலிகள் இயக்கம் மீது மொன்றை உருவாக்குவதற் அதன் மூலமாக இனவாதத் யுத்தக் கருவிகளின் வியாபாரி நடாத்திச் செல்ல இடமளிப்ப
யுத்தம் நடைபெறும் சந்தர் அல்லது அதைவிட வேகம முன்வைத்து அதற்கான நடவ மூலமாக தமிழ் மக்களிடைே கட்டியெழுப்பியுள்ள நம்பிக் செய்து தமிழ் மக்களைப் புலி விடுவித்துக் கொள்ள முடியு கூடாது.
நிலைத் து நிற்க மொன்றை உருவாக் மெனில், சிங்கள, தமி, சகல சமூகத்தினருக் சம உரிமைகளையும் விரிவான தேசிய நிகழ நோக்கிச் செல்ல வே யுத்தத்திற்கு ஒரே க டையே நிலவும் சந்தே. போன்றவற்றை அப் ஒழித்துவிட முடியும்.

த்துவமாகக் கொண்டு தனது றைக்க புலிகள் இயக்கத்திற்கு வே சிங்கள இனவாதிகளுக்கும் ர இயக்கத்தை யுத்த ரீதியாக யல் தீர்வொன்றை முன்வைக்க வம் இத்தகைய கீழ்த்தரமான னது மென்மேலும் தமிழ் மக் து தள்ளிவிட்டு நீடிக்கும் யுத்த கு உதவுவதாகவே அமையும். கதின் பின்னால் மறைந்துள்ள "களுக்குத் தமது வியாபாரத்தை
தாகும். ப்பத்திலேயே அதற்குச் சமமாக ாக அரசியல் தீர்வொன்றை டிக்கைகளை மேற்கொள் வதன் ய சந்திரிகாவின் அரசாங்கம் ககையை மென்மேலும் உறுதி கள் இயக்கத்தின் பிடியிலிருந்து மென்பதை நாம் மறந்துவிடக்
க் கூடிய சமாதான கிக்கொள்ள வேண்டு ழ், முஸ்லிம்கள் உட்பட =கும் நன்மதிப்பையும் - பெற்றுத் தரக்கூடிய ழ்ச்சித் திட்டமொன்றை ண்டும். இன்று நிலவும் காரணமான மக்களி கம், நம்பிக்கையின்மை போதுதான் எம்மால்

Page 65


Page 66
D 037832 (95/10) 25,000 இலங்

கை அச்சக திணைக்களம்

Page 67


Page 68
සංග්‍රාමය
- சமாதானத்தால்
வாக்கிக்கொள்ள | எந்த வழியிலா. உருவாக்கிக்கொள். நடவடிக்கை எடு தெளிவாக அறிவி யுத்தம் - சமாதான எங்கள் யுத்தம் எதிரானதல்ல எ கூறுகிறேன். சிங்க6 உட் பட இலங் 6 மக்களும் மனப்பூர்
அரசியல் தீர்வுக் விரோதிகளுக்கு எ யுத்தம் புரிகின்றோ
இன உறவு அலுவல்கள், 0 - அரசாங்க அச்சகத்தில் ப

சமாதானத்தை உரு. முடியாதுவிடின், வேறு பது சமாதானத்தை ள எங்கள் அரசாங்கம் இக்கும் என்று நான் க்கின்றேன். எங்கள் ரத்துக்கான ஒன்றே. தமிழ் மக்களுக்கு ன்பதை வலியுறுத்திக் 11, தமிழ், முஸ்லிம்கள் கையின் அனைத்து வமாக எதிர்பார்க்கின்ற க்காகவும் சமாதான திராகவுமே நாம் இன்று
ம். )
தேசிய நல்லிணக்க அமைச்சிற்காக திப்பிக்கப்பெற்று வெளியிடப்பட்டது.