கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விழிகளால் கதைகள் பேசி

Page 1
வழகரால்
"கதை

మొక్క

Page 2


Page 3
--
விர

மிகளால் கதைகள்
பேசி ...
- 2)
- எஸ். அரசரெத்தினம்
-அ அ

Page 4
எஸ்
நூலாசிரியர்
முகவரி
"ரா?
வீ.வு
பக்கங்கள் முதல் பதிப்பு அச்சுப்பதிப்பு கணனி அச்சுக் கோர்ப்பு விலை பதிப்புரிமையுடையது.
சித்த இள ஜன்
ரூபா
இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங் குறிப்பிடுவனவல்ல. கவிஞர் எனக்கு அவர்களேயாகும்.
ஆசிரியரின், 0வளமான வாழ்வைத் தேடி... 0விழிகளால் கதைகள் பேசி..
இரண்டு நூல்கள்
அன்பு பிரபல புத்தக
பிரத
கல்
டிலானி செ அம்மன்
கம்

அரசரெத்தினம் ஜபதி” 5. றோட், கல்முனை 02, இலங்கை.
திரை, 1998 ம்பிறை ஓப்செற் , மருதமுனை.
னா, மருதமுனை. 1. 70
பகளில் வரும் கதா பாத்திரங்கள் யாரையும் குறிப்பிடப்படுவது கவியரசு கண்ணதாசன்
நம் கிடைக்குமிடங்கள்:
ஸ்டோர், 5 விற்பனையாளர், தான வீதி, மமுனை.
ாப்பிங் சென்ரர், கோவில் வீதி, யமுனை.

Page 5
டொ

அ - அ 32- - -
பி
- - - - - - அ .
பத்தி
குதி - - -
பொது வாழ்வில் ஈடுபட்டு,
மக்கள் பணி புரியும், க்டர். எம். முருகேசபிள்ளை
அவர்களுக்கு.

Page 6
ஒதுக்கப்பட்ட பக்கங்கள்
உருவான காதலினால்
உளங்களித்த சில நாட்கள்
கண்ணால் கதைகள் பேசிக்
கருத்தால் ஒருமித்த காதலர்கள்
மறுக்கப்பட்ட காதலினால்
மறக்கப்பட்ட காதலர்கள்
மாறாத சோதனைகள்
மறவாத நினைவலைகள்
காத்திருந்து சந்திப்பும்
கவிதைகளால் வர்ணிப்பும்
மணத்தில் முடிந்த காதலதும்,
மனத்தில் முறிந்த காதலரும்
பட காற் 1:இ பத்து
தன்! பகைவரது - - பகல் இதே - 1

14 • 23
24 · 31
32 · 38
39 · 48
ਨੇ $ $
49 · 63
64 · 77
5% ਦੇ

Page 7
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல் பீடாதிபதி அவர்களின் | முன்னுரை
“உலகத்தின் முதல் மொழி காதல்; முத எஸ். அரசரெத்தினம் அவர்கள் இந் குறிப்பிட்டுள்ளார்கள்.
மனிதன் கூட்டுப் பிராணி. இலகுவில் ம அன்பினூடே மலர்ந்து நிற்பது இது.
தெய்வத்தைக் காதலித்திருத்தல் முதலா முடியாது. இது நிரந்தரக் காதல். ஆத்மா விளைவது.
உடலோடு நேரடித் தொடர்பு உடையது; உடலில் விளைவது இது. பூமியில் உரு நிலவும். உயிரின் ஆத்மக் காதல் உய நேரடித் தொடர்புடையது இது. உடல் உ காதல்.
ஏதோ ஒரு காரணத்திற்காகவோ மலர்ந் காதல். வாழ்வை நீட்டிக் கொள்ள இது 6 வழிவகுப்பது தெய்வக் காதல். மீண்டுவர குறிப்பிட்டவர்தான் வேண்டுமென வேண் ஒன்றுமே வேண்டாம் என்று வேண்டி நிற்
முன்னையது வேண்டிநிற்க வரும்; பின்னையது வேண்டாமை வேண்ட வரும்
இருநிலையும் பூமியில் ஒன்றாகவே ,ெ இரண்டிற்கும் வழிப்பாதையாக இருப்பதே
பழைய இலக்கியங்கள், நாட்டுப் பாட்டு இலக்கியங்கள் முதலியவற்றிலிருந்து ந எடுத்துக்கொண்ட விடயத்தை வகுத்தடை அவர்கள். ஆழமானதொரு பார்வை.

- 05
லூரி
ல் மனிதர்கள் காதலர்கள்..." திருவாளர் நூலின் முகவுரையில் இது பற்றிக்
தெருக்குள் உருவாகக் கூடியது காதல்;
வது மூத்த நெறி. இக்காதலை அழிக்க வின் காதல் பக்தியின் ஊடே உடலில்
மானிடக் காதல், சிற்றின்பத்தின் ஊடு வாகும் இக்காதல் உடல் உள்ளவரை பிரின் பிறப்பூடாகமலரும். ஆத்மாவோடு பளத்துடன் நேரடியான தொடர்புடையது
இது புவியில் மணம் வீசுவது மனிதக் வழி வகுக்கும். மனிதப் பிறப்பையறுக்க ரா யாக்கையை இது தரும். தனக்குக் டி நிற்பது மனிதக் காதல். தனக்கு பது இறைகாதல்.
நரியும். இதற்கான காரணம் "அன்பு" யாகும்.
ப்கள், சினிமாப் பாடல்கள், தற்கால ல்ல உதாரணங்களைக் காட்டி, தான் பத்துள்ளார் திரு. எஸ். அரசரெத்தினம்

Page 8
"அண்ணலும் நோக்கினான், அவளும் (
"கண்ணொடு கண்ணினை நோக்கொக்க
"பார்வை யொன்றே போதுமே"
என்று பார்வை வழிப்படும் காதலுக்கு யதார்த்தமாக, படிமுறை வளர்ச்சியைக் க ஆசிரியரது முயற்சியைப் பாராட்டுகிறே
உளவியலின் ஒரு அம்சம் காதல் உ விளைவதும் காதலினாலேயாம். ஒரு அடிப்படையில்? அல்லது ஒருவன் ஒ சமுதாயத்திலே குறிப்பிட்ட இரு போற்றப்படுகின்றது. சீர்குலைந்து போ சமுதாயம் எதனை எதிர்பார்த்து அல் காதலை மதிப்பிடுகின்றது? இன்னோ விசாரித்துச் செல்கின்றார் நூலாசிரியர்.
பொதுவாக உளரீதியாகக் "காதல்" எ வழக்கு. இதனாலேயே அது புனிதமாக பெறுகின்றது.
"மண் உறங்கும் விண் உறங்கு மற்றுள வெலாம் உறங்கும், கண் உறங்கேன் எம் இறைவன் காதலால் பைங்கிளியே"
"பூ உறங்குது பொழுதும் உன் நீ உறங்கவில்லை, நிலவே காற்றுறங்குது கானும் உறங்கு நான் உறங்கவில்லை...."
இரண்டிலும் பிரிக்க முடியாததோர் உன் உணர்வு. பிந்தியது ஆண் பெண் உட
முந்தியது பேரின்பம்; பிந்தியது சிற்றின்பம்.

- 06
நோக்கினாள்...”
(பழைய யுகம்)
ன்”
(பழைய காலம்)
(புதிய யுகம்)
உளம் களனாவது பற்றிச் சுவைபட , காட்டி நூலை நிறைவேற்றுகிறார் ஆசிரியர்.
ன்.
ணர்வு. அர்த்தம் புரியாத துணிவு, வீரம் பனை ஒருத்தி தேர்ந்தெடுப்பதா? எந்த ருத்தி அன்பைப் பரிமாறுவதா காதல்? பரும் நன்றாக வாழ்ந்தால் காதல் னால் தூற்றப்படுகின்றது. அப்படியாயின் லது எதனை அளவுகோலாக வைத்து ரன்ன விடயங்களைத் தனது நூலில்
னும் உணர்வை உயர்த்திக் காட்டுதல் கி தெய்வீகக் காதல் எனும் நிலையைப்
தம்
..
இது தெய்வக் காதல்.
மங்குது
கது
இது மானிடக் காதல். எர்வு. முந்தியது ஆத்மா இறைவன் பக்தி
ல், உளவழி ஊடான தாகம்.

Page 9
மானிடக் காதலர்க்கு புறப்பொருள் து போலத்தான் தெய்வக் காதல் கொண்டே இதன் ஊடு உயர்நிலை உருவாகும். இறைவனை அடைவதையே தனது ஏனையவர்களையும் புறப் பொருட்களை இருக்கும். இரு சாராரும் ஒருத்தரை ஒ
மனிதக் காதலில்;
காலங்களில் கலைகளில் , மாதங்களில் மலர்களில் ம
தெய்வக் காதலில்;
பச்சை மாமல பவள வாய் - அச்சுதா அம், ஆயர் தம் ெ
இவ்வாறெல்லாம் பார்த்தால் இரண்டும் இதனால்தான் பாரதியார் காதலுக்கு மு சாதல்” என்றார். சிற்றின்பத்தினூடாகப்
நூலாசிரியரின் பரந்த அறிவும், பல்தும் பயன்பட்டிருக்கின்றது. புதிய முறையில் இலக்கிய வரிசையில் குறிப்பிடத்தக்க
என்.நா
மட்டக்களப்பு 06-04-1998

- 07
து சொல்லும்; கதை சொல்லும். இதே ாருடன் புறப்பொருள் தொடர்பு கொள்ளும். இறுதியில் தெய்வக் காதல் கொண்டோர் பித்தாகக் கொள்வர். மானிட உறவில் ரயும் விடத் தமது உறவே குறிக்கோளாக
ருத்தர் வர்ணிப்பது இயற்கை.
அவள் வசந்தம் ஓவியம்,
மார்கழி, ல்லிகை...."
லெபோல் மேனி கமலச் செங்கண் ரர் ஏறே காழுந்தே..."
ஒரு வழிப்பாதை, புனிதம் உடையது. க்கிய இடம் கொடுத்தார். "காதல் போயின் பேரின்பக் காதலுக்கு வழிசமைத்தார்.
றை நூல் பயிற்சியும் இந்நூலை எழுதப் D அமைந்த இவரது இம்முயற்சி தற்கால இடத்தைப் பெற எனது வாழ்த்துக்கள்.
ராஜா B - Ed (Hons), M. A. - SLEAS.
பீடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி

Page 10
கல்முனை பிரதேச செயலாளர் : வாழ்த்துரை
உர 11 - 8
4 காதல் உணர்வுகளைப் பற்றிய காவிய ஈழத்தில் வெளிவந்துள்ள முதலாவது
காதல் பாடாய்ப்படுத்தாத மனிதன் கிடை இல்லை. காதல் பிறக்காத மனமே இல்
காதல் இன்பமானது. வாழ்வில் தவிர்க்க வாழும் வல்லமை பெற்றது.
காதலைப் பற்றி எப்படி வேண்டுமான காதல் வயதுடன் சம்மந்தப்பட்ட ஒரு 6 பார்க்கத் துடிக்கின்றது. உலகில் முத வருகையுடனேயே காதலும் வந்துவிட்ட
புரிந்து கொள்ளுதலும் புரிந்து கொண்டபின் ஏற்படும் சிலிர்ப்பும்... ;
நினைத்து நெகிழ்தலும்... ;
கூடலும் ஊடலுமான ஒரு கவிதை மாதிரியான உறவு காதல்...!
கண்கள் இல்லாமல் காதல் இல்லை. காது முடியாது. "விழிகளால் கதைகள் பேசி காதல் உணர்வுகளை சிலிர்ப்பிடச் செப்
இங்கு காதலைப்பற்றி ஆறு அத் அத்தியாயங்களில் தலைப்புக்கள் ஒவ்ெ
இலக்கியவாதிகள் திரைப்படப்பாடல் அங்கீகரிக்காமல் செயல்படுவதை சாடி ஆகக்குறைந்தது காதல் பாடல்களில் டெ கொண்டாவது அவற்றையும் ஒரு இல. என்ற தொனியில் காதல் பற்றிய மிக புதுக்கவிதைகளையும் எடுத்து இந்நூலி

- 08
அவர்களின்
க க -
தங்கம் கட ர் க ங்களையும், கவிதைகளையும் தொகுத்து நூல் இதுவாகும்.
(கட்: 13 ( 1 டயாது. உலகில் காதல் இல்லாத இடமே
ல்லை.
பால் பொ* - - - - - -
1- 2 ;
முடியாதது. எல்லாக் காலகட்டத்திலும்
4.
சலும்கூட விளக்கி விட்டுப் போகலாம். விடயமே அல்ல. அது மனதை மட்டுமே லில் பிறப்பிக்கப்பட்ட ஆதி மனிதனின்
து.
ਕਾ ਸਾਰ ਤੇ
- 1 - 4
நலிலிருந்து கண்களைப் பிரித்தெடுக்கவே
என்ற இந்நூலின் பெயரே - எமது பயப்போதுமானது.
தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. வான்றும் கவிதைகள் போலவேயுள்ளன.
களைத் தமது துறையில் இன்னும் புள்ள எஸ். அரசரெத்தினம் அவர்கள் ாதிந்துள்ள கருத்துப் பொக்கிசங்களைக் 5கிய வடிவமாக அங்கீகரிக்க முடியும்
அழகான சினிமாப் பாடல்களையும், ல் விளக்கி நிற்கின்றார்.

Page 11
காதலைப் பற்றியும், காதலர்களைப் பற்ற ஈடுகொடுத்து - திரைப்படப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.
சங்க கால இலக்கியங்கள், நாட்டா புதுக்கவிதைகள் ஆகிய நான்கும் சுற்ற பயக்கின்றன என்பதை ஆசிரியர் எம்மு
உண்மையிலேயே இது ஒரு புதுவித மு நாட்களைச் செலவு செய்திருக்க வேண் பாவித்திருக்க வேண்டும்.
காதலைப் பற்றிய அழகான அறிமுகம் கூறப்பட்டுள்ளது. காதல் பிறப்பதற்கு இன சந்தர்ப்பங்கள்..... உண்மைக் காதல்... நிற்கும் காதல்கள், சமூகத்தில் ஒன்ற பற்றியெல்லாம் பற்றி இவ்வத்தியாயத்த
பல இடங்களில் மனதைப் பறித்தெடுக் சில இடங்களில் நகைச்சுவை அம்சங்க
ஒருவரின் உயிரையும், உடலையும் ம என்னும் உணர்வால் - மனிதர்கள் எத்த கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிய
கண்கள் பேசும் கதைகளைப்பற்றி விட உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சிறைப்பிடிக்கும் வல்லமை கொண்ட க
கண்களைப் பாடாத கவிஞர்களே இல்லை என்றால் என்ன...? என்பது பாடல் வ விளக்கப்பட்டுள்ளது.
காதலினால் தொல்லைகளும் பிரச்சினை சூழ்கின்ற எதிர்ப்பலைகள்..., சமுதாய தாழ்வுகள்.... இனவேறுபாடு., மொழி தாக்கங்களை ஆராய்கிறது மூன்றாவது
இக்காரணங்களுக்கெல்லாம் அப்பால் - அக்கறை கொள்கின்றார்கள் என்ற உ

- 09
தியும் - பழைய இலக்கிய வடிவங்களுக்கு ம், புதுக்கவிதைகளும் தமது சிறப்பை
ர் பாடல்கள், திரைப்படப் பாடல்கள், இச்சுற்றி எவ்வாறு ஒத்துநின்று இனிமை
ன் மிக அழகாக முன்வைத்துள்ளார்.
யற்சியாகும். இதற்காக இவர் பல நூறு ம். ஆழ்ந்த அறிவையும், புலமையையும்
கமொன்று முதலாவது அத்தியாயத்தில் சவான சூழ்நிலைகள், காதல் வசப்படும் ஒருதலைக்காதல்..., யதார்த்தத்துடன் மறுத்து நிற்கும் காதல்கள்... என்பவை தில் கூறப்பட்டுள்ளன.
கும் பாடல் வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ற்றவர் உடமையாக்க முயலும் காதல் னை எத்தனையோ முறைகளில் உழன்று ய முடிகிறது.
பரிக்கின்றது இரண்டாவது அத்தியாயம். பவளின் நெஞ்சத்தை உடனடியாகச் ண்களின் சக்தி மிகவும் மகத்தானது.
0. பார்த்தல் என்றால் என்ன..? நோக்குதல் ரிகளையும், கவிதைகளையும் பாவித்து
ரகளுமே அதிகம். காதலர்களைச் சுற்றிச் வேறுபாடுகள்.... பொருளாதார ஏற்றத் வேறுபாடு... என்பவற்றினால் ஏற்படும் அத்தியாயம்.
பெற்றோர்கள் காதல் மீது ஏன் அதிகளவு ளவியல் காரணமும் ஆராயப்பட்டுள்ளது.

Page 12
நான்காம் அத்தியாயத்தையும், ஐந்தா! துயரங்களே மேலெழுகின்றன.
எதிர்ப்புக்கள் குவியாத காதல்களே கிடை வரைத் துன்பங்கள் தொடர்கின்றன. ஒன்றிணைந்த பின்பும் துன்பங்கள் தெ
தனிமை பொல்லாதது. நித்திரையின்ன வாழ்க்கையிலிருந்து காதலர்கள் வெகு இந்நிலைகள் பற்றி ஏராளமான பாடல்கள்
காதல் தூது..? நிலவும் தூதாகிறது. தூதாகிறது...!
இறுதி அத்தியாயத்தில் - இத்தனை வாழ்க்கையில் நிஜத்தோற்றம் தோலுரி,
காதல் வாழ்க்கையில் கற்பனையின் ஆத நிஜவாழ்க்கை எட்டிப்பார்க்க முனைகிற தலைதூக்கி நிற்கின்றன.
"திருமணம்" என்ற நிலை வருகின்ற பலமாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க
இந்த நூலை முழுமையாகப் படித்து பு காதல் பற்றிய ஆராய்ச்சி நூல் என்ற
ஒவ்வொரு சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற புதுக்கவிதைகளையும் கருத்துச் செறிவு தொகுத்துள்ள விதம் இந்நூலை மென்
இந்நூலை வாசித்து முடிக்கும் ஒருவர் - ஒரு தடவையேனும் நினைத்துப் பார்க்க என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.
- நற்பிட்டிமுனை பளீல்
18-04-1998
கம்

- 10
அத்தியாயத்தையும் படிக்கின்றபோது
யாது. வாழ்க்கை என ஒன்றாக இணையும் சில சந்தர்ப்பங்களில் வாழ்க்கையில் டர்கின்றன.
ம பொதுவானது. சாதாரண இவ்வுலக தூரத்திற்குச் சென்றுவிடுவதால் ஏற்படும் கள் சேர்க்கப்பட்டுள்ளன.
காற்றும் தூதாகிறது.... கடலலையும்
அம்சங்களுக்கும் அப்பாற்பட்ட காதல் த்துக் காட்டப்பட்டுள்ளது.
திக்கமே அதிகமாகும். அதனால் எப்போது
தோ, அப்போதிருந்தே பிரச்சினைகளும்
பாது - காதலர் வாழ்வில் நிச்சயமாக
முடியாமலுள்ளது.
Dடிக்கும் ஒருவர் - இது உண்மையிலேயே
முடிவுக்கே வருவர்.
மாற்போல் - காதல் பாடல்களையும், டன் தேர்ந்தெடுத்து, அவற்றை அழகுறத் மேலும் வாசிக்கத் தூண்டுகிறது.
- ,
தன் கடந்துபோன வாழ்க்கைத் காலத்தை பாமல் - இந்நூலை மூடிவைக்க முடியாது
--

Page 13
ஆசிரியரின் முதலாவது வெளியீடான 'வளமான வாழ்வைத்
முன்னுரையிலிருந்து......
“.....குறிப்பாக ஆங்கில மொழியிலும் வாழ்வின் பிரச்சினைகள் யாவை? அல் போன்ற நூல்கள் நூற்றுக்கணக்கில் வெ இரண்டு வகைக்குள் அடக்கலாம்.
விஞ்ஞான ரீதியிலான ஆய்வின் பொதுவான கருத்தோட்டங்களில்
பொருளாதார வளர்ச்சி, சமூக மாறுதல்க வேகமாக மாறிவரும் மேற்குலக மனிதகு கொள்கிறது. எனவே இத்தகைய நூல் மவுசும் அதிகம். 4ம்
கீழைத் தேயங்களிலும் இன்று அந்நி வளர்ச்சிக்கான, சமூக மாற்றத்திற்கா தொடங்கிவிட்டன. இங்கும் இத்தகைய
இவ்வகையில் தமிழில், அப்துற் றவ முக்கியஸ்தராகக் காட்சி தருகிறார். டா கண்ணதாசன், டாக்டர். எஸ். உதயமூர்த்தி இவர்கள் அனைவரும் மரபுவழிச் - கருத்தோட்டங்களினடியில் எழுதியோரும் ஒருவராக நம் மத்தியிற் காட்சி தருகிற
22 ந் 7 : ஆ பட்டதாக
மட்டக்களப்பு, காதல் போப் 15-02-1994 பு: உத்தம ர்க இப்ப்குப்பக் ஜகர், 8 9லார்
7ே) பசங்க டயட்

ந் தேடி.....'
சிறப்பாக மேற்குலக மொழிகளிலும் பற்றைத் தீர்ப்பது எப்படி என்ற இது ளிவந்துள்ளன.; வருகின்றன. இவற்றை
பின் எழுதப்படுபவை. ன் அடிப்படையில் எழுதப்படுபவை.
ள், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தலம் பல்வேறு பிரச்சினைகளை முகம் ப்கட்கு அங்கு தேவையும் அதிகம்;
க 1 :
T லை ஆரம்பமாகிவிட்டது. வேகமான ன அறிகுறிகள் இங்கு காணப்படத் நூல்களுக்கான தேவையுண்டு.
றீம் இத்தகைய நூலாசிரியர்களில் க்டர். மு.வரதராசன், கவிஞர் த்தி என நூலாசிரியர் பட்டியல் நீளும். சிந்தனையாளர்களும் பொதுவான ாவார். அவ்வழியில் அரசரெத்தினமும் பார்......"
ஆகா இந்த கதிர்க்! ਤੇ 4 )
தி மு க
கலாநிதி சி. மௌனகுரு , த பீடாதிபதி. கலை பண்பாட்டுப்பீடம்,
கிழக்குப் பல்கலைக்கழகம். . 33 ਹੋਰ ਨੂੰ , (ਖੰਨ ਵਰੇ ਦੇ ਸ58
ஒப்: T eeT(Sாமல் பார் பட்டர்

Page 14
அ த
சாதம் விழிகளால்
கதைகள்
பேசி
உங்களுடன் சில வார்த்தைகள்......
-- 0 சங்க கால இலக்கியங்கள், 0 பிந்தியகால , மரபு வழி இலக்கியங். 0 திரைப்படப் பாடல்கள் 0 இக்காலப் புதுக் கவிதைகள்
இவையனைத்தும் ஒவ்வொரு காலகட்டத் வளர்ச்சியில் பங்காற்றியுள்ளதை நாம் கற்றறிந்த பலர் திரைப்படப்பாடல்களையும் இன்னுங்கூட அங்கீகரிக்க மனமில் உண்மையாகும். இவற்றிற் சில த திரைப்படப்பாடல்கள் இனிமையான புதுக்கவிதைகள் சுருங்கச் சொல்லி வி இளவட்டங்களால் மட்டுமின்றி, பெரியவர்
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் விமர்சிக்கப்படும் ஒரு விடயமாகும். ஒரு சுருக்கமாகச் சொல்ல வேண்டு மென்ப விடயங்கள் சில வேளைகளில் சொல்

- 12
தன் -
ஆம் ஆத்தா : உங்கள்
காதல்வாதக் கேக்
அகதி அபீ கடை
வா
A...
கள்/ நாட்டுப் பாடல்கள்
கதிலும் வெவ்வேறு வகையில் இலக்கிய
அறிவோம். ஆனாலும், இலக்கணங் ம், புதுக்கவிதைகளையும் இத்துறையில் லாதவர்களாக உள்ளனரென்பதும் ரமற்றவையாக இருந்த போதிலும் இசையைக் கொண்டிருப்பதாலும், களங்க வைப்பதனாலும் இக்காலத்தில் களாலும் பெரிதும் விரும்பப்படுகின்றன.
ல் என்பது இக்காலத்தில் பலராலும் வர் வெளிப்படுத்த விரும்பும் கருத்தைச் தற்காக, அதனுடன் சம்பந்தப்பட்ட பல லப்படாமலும் விடுபட்டுப் போய்

Page 15
விடுகின்றன. இதனால்தான் பல்வேறு "ஹைக்கூ....” வடிவக் கவிதைகள் கூட, ப பெரும் வரவேற்பைப் பெறவில்லை என
மேற்குறிப்பிட்ட நான்கையும் ஒரே விடய பொதுக் கருத்தொன்றை ஆராய்வதே இர நான் தெரிவு செய்த விடயம் “காதல் மொழி காதல்; முதல் மனிதர்கள் காத எந்தக் காரணத்திற்காகவும் அழியாமல், வல்லமை படைத்த “காதல்” இதற்குப் கருத்தாகும்.
காதலைப் பற்றியும் காதலர்களைப் பர ஈடுகொடுத்து, திரைப்படப் பாடல்களும், வெளிப்படுத்தும் பாங்கினை இங்கு சமுத்திரத்தில் சில துளிகளை மட்டும் தேன் நான் இங்கு கையாண்டிருப்பது மிகச் சி
இது ஒரு புதுவித முயற்சியாகும். வெற்றிகிட்டுமென்றே நான் நினைக்கிறேன். "வளமான வாழ்வைத் தேடி..” நூலுக்கு ந பாராட்டுக்களும் எனக்கு அந்த நம்பிக்க
: "ராஜ்பதி”,
வீ. வீ. றோட், கல்முனை 02.
- -
த.

- 13
மொழிகளிலும் பிரபல்யம் பெற்ற லரும் எதிர்பார்த்தபடி தமிழ் மொழியில் வும் நாம் கருத இடமுண்டு.
த்தில் ஒப்பு நோக்கி, அவை கூறும் ங்கு எனது நோக்கமாகும். இதற்கென ' என்பதாகும். "உலகத்தில் முதல் லர்கள்” என்று ஒரு சாரார் கூறுவர். எல்லாக் காலத்திலும் உயிர் வாழும் பொருத்தமாயிருக்குமென்பதே எனது
ற்றியும் பழைய இலக்கியங்களுக்கு புதுக்கவிதைகளும் தங்கள் சிறப்பை நீங்கள் காண முடியும். பெரிய வெக்கு எடுத்தது போல், தமிழ்க்கடலில் சில உதாரணங்களை மட்டுமே.
இச்சிறிய முயற்சியில் எனக்கு ஏனெனில் எனது முதல் வெளியீடான, நீங்கள் அளித்த அளப்பரிய ஆதரவும், ஓகயைத் தருகின்றன.
அன்புடன், எஸ். அரசரெத்தினம்.

Page 16
ரயதசம்
உருவான காதலினால்
2 ਵਿੱਚ ਹੈ ਨ ਹੋ ਕੇ .
காதல் என்னும் சொல்லுக்கு அன்பு, பலவேறு வகையான சொற்கள் தமிழில் பெரும்பாலும் மக்கள் விருப்புடன் பய விரும்பும் ஆண் பெண் உறவிற்குக் க என்றுமே பலரும் குறிப்பிட விரும் பிரியமானவர்கள், பாசமுள்ளவர்கள், என்று கூறுவதை விட, காதலர்கள் எ இன்பமளிப்பதாகவே உள்ளது.
மேற்குறிப்பிட்ட சொற்கள் ஒவ்வொன வெவ்வேறு கருத்துக் கொண்டவையாக அவற்றை ஒரே கருத்துள்ளவையாகவே சொல் ஆரம்ப காலத்தில் "காமம்" இதனாலேயே, உலகச் சொத்தான திருக் என வள்ளுவர் பெயர் சூட்டியிருக்கின்
உலகத்தின் முதல் மொழி காதல் , உன் வாழ்வில் தவிர்க்க முடியாதவற்றிலெ உந்தலால் உருவாகும் ஒரு சிறிய | பற்றிப் பல்வேறு அறிஞர்களும் பல் கூறியுள்ளனர். அக்கறை (Caring) ரெ (Atachment) ஆகிய மூன்று விடயங் காதலாகும். இது காதலைப்பற்றி ஆய். இவற்றின் அளவுகள் தேவையான விகித பிரச்சினைகளும் இருக்காது என்றும் .
அக்காலத் தொடக்கம் ஆண், பெ முக்கியத்துவம் பற்றியும் இலக்கியங்க விடுதலையும்" என்னும் நூலில் அ திரு.வி.கலியாண சுந்தரனார் பின்ல

- 14
- காதல்
தகல்
ப : 1- 1 1 2 .
சம்
ளங்களித்த சில நாட்கள்
--1
2 - ,
பிரியம், பாசம், நேசம், கருணை என்று )
இருந்த போதிலும், அச் சொற்களைப் பன்படுத்துவதில்லை. ஒருவரை ஒருவர் Tதல் என்றும் அவர்களைக் காதலர்கள் புகின்றனர். அன்பு கொண்டவர்கள், நேசிப்பவர்கள், கருணையுள்ளவர்கள் என்று கூறுவது உண்மையில் நமக்கும்
ன்றும் அறிஞர்களைப் பொறுத்தவரை . கக் கருதப்பட்டாலும், சாதாரண மக்கள் ப பயன்படுத்துகின்றனர். காதல் என்னும் என்றே அழைக்கப்பட்டு வந்தள்ளது. குறளின் ஒரு பகுதிக்குக் "காமத்துப்பால் "
றார்.
பகத்தில் முதல் மனிதர்கள் காதலர்கள். பான்று காதல். மனத்தின் உணர்ச்சி பொறிதான் காதல் ஆகும். காதலைப் வேறு வகைப்பட்ட கருத்துக்களைக் நருக்கம் (Intimacy) இணைந்திருத்தல் களையும் கொண்ட ஒரு கலவையே வாளர் RUBIN அவர்களது கருத்தாகும். மத்தில் இருந்தால் காதலர்களுக்கிடையே அவர் கூறுகிறார்.
( அல்
ண் சேர்க்கை பற்றியும், காதலின் கள் வலியுறுத்தியுள்ளன. "இந்தியாவும் ஆண் பெண் சேர்க்கையைப் பற்றி பருமாறு குறிப்பிடுகிறார்.

Page 17
”..... இயற்கைப் படைப்பில் பெண் மா அமையவில்லை ; இரண்டும் அமைதல் க ஒன்றிருத்தல் வேண்டுமென்றோ? அஃ உலக வளர்ச்சிக்குத் துணைபுரிதல்
அங்ஙனமிருப்பப் பெண் ஆணையும், ச நடாத்துவது எற்றுக்கு? அஃது இயற்
காதல் என்பது வயதுடன் சம்பந்தப்பு சம்பந்தப்பட்டதென்பதே உண்மை! இருந்தபோதும், அண்மையில் ஆபிரிக் போராளிகளின் வசீகரக் காதலைப் பற்ற வயதிலும், உறுதி குலையாத கிழச்சி மொசாம்பிக் நாட்டின் முன்னாள் . தொடங்கியுள்ளார். 52வயது நிரம்பிய மறப்பதற்காக இன்னுமொரு புதிய கா முன்னாள் மனைவியினால் பல்வேறு ! இக்காதல் ஆறுதலை அளிக்கும் என்
சாதாரணமாக, எமது நாட்டில் பன்னிரல் பெண்களும், பதினைந்திலிருந்து அற பாலுறவு நோக்கினால் (Sex Drive) உர ஒருவர் மீது ஒருவர் காதல் கொள்ளுகி அண்ணளவாக இருபது சதவிகிதம்! அரைப்பங்கினரே மண வாழ்க் 6 கண்டறியப்பட்டுள்ளது. ஆண், பெண் 6 இருக்க வேண்டுமென்ற மரபும் சில பெண்கள் வயது குறைந்த ஆண்கலை
மனிதர்களைப் பாடாய்ப்படுத்தும் கா. "காதலித்துப் பார்" என்னும் கவிதையி
காதலித்துப் பார் உன்னைச் சுற்றி ஒளிவ தபால்காரன் தெய்வம்! காகங் கூட உன்னைக் ஆனால், இந்த உலகமே உன்கை எண்ணிக் கொள்வாய்.

- 15
டும் அமையவில்லை, ஆண் மட்டும் ண்கூடு. இரண்டும் அமைவதன் நோக்கம் தன்னை? இரண்டுஞ் சேர்ந்து வாழந்து வேண்டுமென்பது இயற்கை நோக்கு ஆண் பெண்ணையும் துறந்து வாழ்க்கை கைக்கு அரண் செய்வதாகுமா?.....
ட்ட ஒரு விடயமல்ல; அதுமனதுடன் பாகும். இதற்கு ஆதாரங்கள் பல க நாட்டில் பிரபல்யம் பெற்ற வயதான 5 இவ்விடத்தில் குறிப்பிடலாம். தள்ளாத ங்கமான அதிபர் நெல்சன் மண்டேலா, அதிபரின் மனைவியைக் காதலிக்கத் "கிரேகா" விபத்திலிறந்த கணவனை தல் வாழ்க்கையை ஆரம்பித்துள்ளார். வகையில் பாதிக்கப்பட்ட அதிபருக்கும் பதில் சந்தேகமில்லை.
ன்டிலிருந்து ஐம்பது வயதுக்கிடைப்பட்ட வபது வயதுக்கிடைப்பட்ட ஆண்களும் ந்தப்பட்டு, மணம் முடிக்கும் நோக்குடன் பன்றனர். நாட்டில் இள வயதினரில் இது Tக இருந்த போதும் இவர்களிலும் கையில் ஒன்று சேர்கின்றரெனக் சேர்க்கையில் ஆண் வயது கூடியவராக இடங்களில் மீறப்பட்டு, வயது கூடிய ராக் காதலிப்பதும் நடைபெறுவதுண்டு.
தலைப் பற்றி வைரமுத்து அவர்கள்
ல் பின்வருமாறு கூறுகிறார்.
சட்டம் தோன்றும்!
வான்...
கவனியாது.
எக் கவனிப்பதாய்

Page 18
ஒருவர் மீது இன்னொருவர் காதல் கெ போதும், சந்தர்ப்பங்களும் அதனைத் அவற்றில் பிரதானமானவை ஆகும். சி போது மனதில் பதிந்த நிகழ்ச்சிகளும், ! அவர்களைக் காதலர்களாக மாற்றினை இருப்பது மட்டுமன்றி, இவ்வாறான நி பொதுவாக இருப்பதுவும் இங்கு குறிப்
பிரபல எழுத்தாளர் "தகழி” சிவசங்கரப் சிறுகதையில் தகழி, மாதவி என்னும் இ பூர்வமான தொன்றாக உருவாக்கிக் க
"... தகழியுடன் சிறு வயதிலிருந்தே வின முதுகில் குதிரைச் சவாரி செய்வ விளையாட்டாகக் கொள்கிறாள். அ விளையாட்டையும் நெருக்கத்தையும் த மேற்படிப்பை முடித்துவிட்டு, வாலிபன வியந்து போகிறான். பருவப் பெண்ண மாதவியின் அழகு அவனை மயக்குகிற பார்த்துக் கொண்டிருக்குமவன் அவள்ப
இவ்வாறு தொடரும் இக்கதையைப் போல் கதைகள் வெளிவந்துள்ளன. இவை நடவடிக்கைகளுடன் ஒன்றியிருப்பதும் .
எமது நாட்டுச் சிறுவர்களிடையே அம்மா, தொன்றாகும். பண்டைக்காலக் கவிஞ குறிப்பிட்ட போதும் இக்காலப் புதுக் கவி வைக்கவில்லை. எடுத்துக் காட்டாக,
அத்தி மரத்தின் அகன்ற அடிய 'அறூசா' மாம் அருமை மகன் அம்மா அப்பா ஆகிப் பார்த்து சாம்பலப்பம்
சுட்டு மகிழ்ந்து என்னும் பாடலையும், -எழுவான் கதிர்கள். கவிஞர் மருதமுனை

- 16
ாள்ளுவதற்குப் பல காரணங்கள் இருந்த தொடர்ந்து, ஏற்படும் சந்திப்புக்களுமே வவயதில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிய இனம் புரியாத அன்பும் சில வேளைகளில் ப்பதுமுண்டு. இதற்குப் பல ஆதாரங்கள் கழ்வுகள் உலக நாடுகள் பலவற்றிற்கும் பிடத்தக்கன.
பிள்ளை அவர்கள் தன்னுடைய "சாகஸம்" ரு பாத்திரப்படைப்புக்கள் மூலம் உணர்ச்சி ரட்டியுள்ளார்.
ளயாடத் தொடங்கும் மாதவி, அவனுடைய தையும் நாளாந்த பொழுது போக்கு வனுடைய மேற்படிப்பு அவர்களுடைய கற்காலிகமாகப் பிரிக்கின்றது. வெளியூரில் ரக ஊர்திரும்புமவன், அவளைக் கண்டு ாய் பூரித்து நிற்கும் செளந்தர்யம் மிக்க து. வைத்த கண் வாங்காமல் அவளையே மீது காதல் கொள்கிறான்....."
ல் தமிழிலும் பிற மொழிகளிலும் ஏராளமான 1 யதார்த்தமானவையாகவும் சமூகத்தின் கண்கூடாகும்.
அப்பா விளையாட்டு மிகவும் பிரபல்யமான ர்கள் பலர் இதனைப் பாடல்கள் மூலம் தைப் படைப்பாளிகளும் கூட இதனைவிட்டு
பில்
யின் நடன்
ܠܟ
நதும்
ஹசன்.

Page 19
eeeeeee
அம்மன் குளத்தல் அரச மர நிழலில் பாம்மை மணம்
புரோகிதரு மில் எனக் கூறும் பாடலையும் இங்கு குறிப்பு
அம்மா அப்பா விளையாட்டில் அப்பம் பாடலில் இன்னுமொரு படி மேலே போய் பு விளையாடுகின்றனர். தாம்பத்திய சுகத் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் உயிரை ஒருவர் நோய்வாய்ப்படும் போது அது பாடசாலைக்கும் போகாவிட்டால் மற்ற இவ்வாறான செயல்கள் படிப்படியாக காதலர்களாக மாற்றுவதுண்டு. இதனைக் பின்வரும் பாடல் காணப்படுகின்றது.
இவனிவள் ஐம்பால் பற் 21 மயபுன்தலை ஓரி வாங்குநள்
- காதற் செவிலியர் தவிர்ப் 1 ஓதில் சிறுசெரு உருப் ம
நல்லைமன் நம்ம பாலே 11 துணைமலர் பிணையல் .
- மணமகிழ் இயற்கை காப்
காதலர் வெவ்வேறு இடத்தவாகளாக புதியவர்களாகவே இருக்க வேண்டும் நாட்களாகப் பழகி வரும் இருவருக்குமி
"பாஞ்சாலம் குறிச்சி திரைப்படத்தில் கிர கவிஞர் வைரமுத்து பின்வருமாறு காட்டு
ஏசாரல்
ஆத்தோரம் தோ அத்தான் சந்திக் ஆச வச்சேன். ஆளான சேதி எ
அடையாளங் கா அடகம்: 2 ஆச வச்சேன்....
- கவிச்சுவடு - கவிஞர் க. இ. சரவணமுத்து. !

- 17
நகே லே - புரிந்தோம் மலையடி... பிட முடியும்.
சுட்டு மகிழ்ந்தவர்கள் இரண்டாவது புரோகிதரில்லாமல் திருமணம் செய்தும் தைச் சற்றும் அறிந்திராத இவர்கள் ரயே வைத்திருப்பர். அதுமட்டுமின்றி, - மற்றவரையும் பாதிக்கும். ஒருவர் பரும் அன்றைக்குப் போக மாட்டார். 5 வளர்ச்சியடைந்து அவர்களைக் குறிப்பது போல் குறுந் தொகையிலும்
றவும் இவனிவன் -பரியவும் தடை
பவும் தவிராது காக்க எனோ.
"21கே. மெல்லியல் அன்ன இவர் . படி யோயே' -
வோ, அல்லது முன்பின் அறியாத
மென்பது கட்டாயமில்லை. நீண்ட டையேயும் காதல் உருவாகக் கூடும்.
ராமியக் காதலொன்றின் சிறப்பினைக் டுகிறார்.
ப்புக்குள்ள
கத்தான் போர்
சால்லி க
ட்டத்தானே
ਆ , ਤੇ ਮੈਂ .
தகம் -

Page 20
பொது இடங்களில் இளவயதினர் போது, இலகுவாகவே அவர்களிடை அலுவலகங்கள், ரியூட்டரிகள், | நிலையங்கள், தியேட்டர்கள் போன்ற கடற்கரைகள், வயல்கள், பொதுக்கி புறங்களிலும் இள வட்டங்கள் இல் திகழ்கின்றன.
பள்ளியிலே தொடர் 'பார்க்கினிலே நொ எல்லையிலே நெடுந் ஏறுகிற பஸ் கோச். சொல்லி வைத்தாற் திரையரங்கில் கைக இல்லாத பிறக்காத இடமில்லை இன்றி
என்று கவிஞர் "பாண்டியூரன்” அவரு தொடக்கத்தை அழகாக் கூறுகிறார்
* பாாகி நாற்றாண்டு விழாக் கவியாங்கு .

- 18
தொடர்ந்து சந்திக்கும் நிலை ஏற்படும் டயில் காதல் ஏற்படுகிறது. இக்காலத்தில் பஸ் நிலையங்கள், பூங்காக்கள், நூல் வை நகர் புறங்களிலும் - ஆற்றங்கரைகள், ணறுகள், கோயில்கள் போன்றவை கிராமப் வகுவாகச் சந்திக்கக் கூடிய இடங்களாகத்
காதல் டிக்காதல் பாதை வீதி
காதல் சில் இடுக்குக் காதல்
போல் வெள்ளித் கால்கள் தீண்டும் காதல்
ந்தக் காதல் ; மன்னா!
நக்கே உரிய நகைச்சுவையுடன் காதலில்
- 1981.

Page 21
இவ்வாறு சந்திக்கும் எண்ணற்றவர்களின் காதலாக இருக்கும், "தாரமும் குரு ஊழ்வினைப்படியே இருவரின் கா "தொல்காப்பியர்" பின்வரும் பாடலினால்
ஒன்றே வேறே என்றிரு ஒன்றி உயர்ந்த பால தா ஒத்த கிழவனும் கிழத்தி
கிழவனும் கிழத்தியும் காண்ப என்று ! காதலைத் தொடங்கியவர் யாரென்பதும் பொருள் கொண்ட பல பாடல்களைச் ச
இவற்றைச் சமகாலக் கவிஞர்களும் 6 தொடர்கதையில்"..........
கடவுள் அமைத்து வைத் இணைக்கும் கல்யாண ( இன்னார்க்கு இன்னாவெ எழுதி வைத்தானே தே.
என்னும் இப்பாடல் திருமணங்கள் சொ வென்பதை உறுதிப்படுத்துகின்றது.
கிராமப் புறக் காதலொன்றின் தொடக்கத் காட்டமுயல்கின்றார்.
கொல்லைக் கிணற்றடி . எல்லையில் நான் நின்ற முல்லைச் சிரிப்பினைக் மூட்டியதேன் போதை யூ

- 19
ன் காதலில் மிகச் சிலவே உண்மைக் வும் தலைவிதிப்படி" என்பது போல் தலும் அமைகிறது. இதனையே ம் தெரியப்படுத்துகிறார்.
பால்வயின் "ணையின் - யும் காண்ப ....
கூறியதன் மூலம் இருவரில் முதலில் ஐயத்துக்கிடமாக உள்ளது. இவ்வாறு சங்க காலப் புலவர்கள் பாடியுள்ளனர்.
விட்டு வைக்கவில்லை. “அவள் ஒரு
கத மேடை மாலை ரன்று வன் அன்று.
ர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன
தைக் கவிஞர் நீலாவணன் பின்வருமாறு
Im
கியாரம் - வேலி D நேரம்
காட்டி - காதல்
ட்டி ........'
அ - ன்

Page 22
இதனையே நாட்டுப் புறப்பாடலொன்ற
கூடைமேலே கூடை வ கொழுந் தெடுக்கப் பே கூடை தவறுச் சின்ன கொழுந் தெடுக்க மன
இவ்விரு பாடல்களிலும், கவிஞர்களா மிக அழகாகக் காட்டப்படுகின்றன. அத் உகந்த மனமகிழச்சி தரும் சூழ் நிலை
இவ்வாறான தொரு சூழலில் பாரதிதா காட்டுகிறார்.
எனக்குத்தான் அவன் என்னைத்தான் அவன் தனித் திருக்கையில் பு சாய்ந் திருக்கையில் 5 மனத்திலிருந்த தன் க வாரிக் கண்ணால் நே
புன்னை மரத்தடியில் வைத்து அவனை மனதிலிருந்த விருப்பத்தைக் கண்கள் மூ
இதே விதமான பாடலொன்றைக் க திரைப்படத்திற்கு எழுதியுள்ளார்.
•
எனக்குத்தா உன் உயி எனக்குத்தான் உன் உ
பாவை உன்னை நாடி பாடல் ஒன்று பாடினே ஆகும் இந்த நேரமே . மூழ்கிட அழைக்கிறது
ஒருவரின் உயிரையும் உடலையும் முயற்சிப்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்
நாட்டுப் புறப்பாடல்கள் - தொகுத்தவர்: கா

- 20
பம் சுட்டிக் காட்டுகிறது.
அ அ
ச்சு
ாற பெண்ணே - உன் 7- இங்கே ம் கூடலியே..
ல் கிராமியப் பண்பும், அச்சுற்றாடலும் துடன் அவை காதலர்களுக்கு இயைவான மயையும் உருவாக்கிக் கொடுக்கின்றன.
-சனும் தனது நாயகியைப் பின்வருமாறு
- எனக்குத்தான்---
எ காதலித்தான். ன்னையடியில் என்னைக் கண்டவன்
Tதலை ரில் வைத்தான்.
ாக் கண்டு காதல் கொள்ளுமவன், தன் லம் அவளுக்குத் தெரியப் படுத்துகிறான்.
விஞர் மு.மேத்தா "வேலைக்காரன்"
ரை எனக்குத்தா - இனி - டலும் எனக்குத்தான்
னேன்
ன்
அழகிய கடலிது
உடமையாக்கும் பொருட்டு, மற்றவர் க விசேட அம்சமாகும்.
விஞர் வீரமுத்து.

Page 23
திரையுலகக் காதலென்றின் ஆரம்பத் “அன்பளிப்பு"த் திரைப்படத்திற்காகக் க 1 2 டான் - ...
ਖੇਡ ਸਤ
மாரியம்மன் திருநாளில் 12
மங்கை உன்னைப் பார் 24 தத் உன்
வேறு பெண்ணைப் பார் ஐயோ... ஐயையோ...
கோயிலடியில் அவன் அவளைக் கண்ட ஏறேடுத்தும் பார்க்கவில்லை என்று 2 அவன் மனதில் அவள் நிரந்தர இடத் முடிகிறது.
தன்னுடைய காதலை அவள் ஏற்று . தரமாயினும், வாய்திறந்து வார்த்தைகளை அவன் ஏங்குகிறான். அப்படி அவன் எதி பாதியும், மொழியால் மீதியும் நடந்த உன. அவன் இணங்கி விட்டாளென அவன் | இரவு அவனுக்கு ஆனந்தமாய் கழி(ளி
இன்று இரவு சொஸ்த்தமாய் இ இன்று இரவு இறைவனை நி ை
அவள் நின்று நிமிர்ந்து, பாதி விழியிலும் பாதி மொழியில் அல்ல; பாதி விழி யிலும் பாதி இதழ் 3 என்னை அண்ணாந்து பார்த்து 'போய் வருகிறேன்' என்று சொல்
அந்த வேண்டுதலை ; அந்த இறைஞ்சுதலை ; எனக்கு மட்டும் சொன்ன அந்த ரகசிய Fare well ஐ நினைத்து நினைத்துப் பறப்பே
நீர் வளையங்கள் - கவிஞர். சண்முகம் சிக

- 21
தைக் கோயிலுடன் சம்பந்தப்படுத்தி விஞர் பின்வருமாறு எழுதியுள்ளார்.
- 2 அன்பில் அப்பு
த்த பின்னே ர்க்கவில்லை
தன் பின்னர், வேறு ஒரு பெண்ணையும் உறுதியாகக் கூறுகிறான். இதிலிருந்து தைப் பிடித்து விட்டதை நாம் அறிய
க் கொள்ளுவளா?. தன்னுடன் ஒரு ளப் பரிமாற மாட்டாளா? என்று தினமும் ர்பார்த்த ஒரு நாளும் வந்தது விழியால் ரயாடலை நினைத்து, தனது விருப்புக்கு புளகாங்கிதம் அடைகிறான். அன்றைய Dயப் போகின்றது.
ருப்பேன்னக்க மாட்டேன்
பம்
அசைவிலும்
ன்ன
ன்- இ-கு
பலிங்கம் ப 2 கபூர்

Page 24
பல்வேறு வழிகளிலும் ஒருவர் வெளிப் விடக் கூடும். வெற்றிப் பாதையில் வ சாதனமாக இருக்க வேண்டிய காத் சாதனமாகவும் மாறிவிடுகிறது.
இன்றைய நவீன காலத்தில் பெ. வேண்டுமென்பதில்லை; சிநேகிதிகள் பெண்களுக்கு ஆண்களும் சிலவேளை தவறாக விளங்கி, கவிஞரைப் போல்
ஓடி வந்ததும் தேடி வ பாடி வந்ததும் பார்க்க காதல் என்பதா பாசம்
கருணை என்பதா உர என்று பின்னர் வருந்துவதால் பயனே
கஷ்டப்படும் ஒருவருக்கு இன்னொருவர் அவரிடமுள்ள கருணை உணர்வு வெல் ஒருவருடன் பழகும் போது நட்பாக வெ6 இவற்றை வேறு படுத்தி அறிய முடி ஏற்க மறுக்கும் போது உளரீதியான இந்நிலையில் ஒரு தலைக் காதல் உ பாழ்பட்டுப் போகும் சந்தர்ப்பங்களும்

- 22
படுத்தும் காதலை மற்றவர் ஏற்காமலும் ழ்க்கை முன்னேற மிகவும் ஆரோக்கிய நல், பலருக்கு வெற்றியடைய விடாத
ண்கள் காதலிகளாகத்தான் இருக்க ராகக் கூட இருக்கலாம். இவ்வாறே களில், இயல்பான நட்பைக் கூட மற்றவர்
ந்ததும்
வந்ததும் ம் என்பதா?
மை என்பதா? துமில்லை.
---- -----
இன
தம் கலகம்
> ~
மனமிரங்கி உதவும் போது, பிறப்பினால் ளிப்படுகிறது. இயற்கையாக வரும் பாசம் ளிப்படுகிறது; அது காதலாகவும் மாறலாம். யாதவர்கள் தங்கள் காதலை மற்றவர் தாக்கத்திற்கும் உள்ளாக நேரிடுகிறது. உருவாகி அவருடைய எதிர்கால வாழ்வு
ஏற்படுவதுண்டு.

Page 25
ஆனால், ஒரு தலைக்காதல் அல்ல இலக்கியங்களில் குறிப்பிடப்படுவது ே விடுவதும் உண்டு. பெண்களின் விரு கொள்ளப்படுவதில்லை.
பனை ஓலையில் விரும்பியவளின் பெய வரைந்து கொண்டு ஊரெங்கும் பிரபல்ய விரும்பாத பெண்களும் பின்னர் விருப்பு அவள் அவனை விரும்பாவிட்டால் ஏற்பு அவன் மலையுச்சியிலிருந்து குதித்துத் எனக் கூறப்பட்டுள்ளது. இவ்வாறே, " ெ காளையை அடக்கி, பெண்ணை மண
இவ்வாறெல்லாம் பல்வேறு பிரச்சினைக உணர்ந்தமையால்தான் கவிஞர்;
காதல் என்பது தேன்கூ கட்டுவதென்றால் பெரும் காலம் நினைத்தால் மை கனவாய் போனால் மல
என்று எப்போதோ எழுதிச் சென்றார்.
--
ਵਹ ਲਡਰ ਘਰ ਅਤੇ ਪ
குடும்பம்

- 23
மது ஒரு தலைக் காமம் சங்ககால பான்று சில வேளைகளில் நிறைவேறி ப்பு, வெறுப்புக்கள் இங்கு கவனத்தில்
பரை எழுதி, அவளுடைய படத்தையும் ப்படுத்தும் போது, சில சந்தர்ப்பங்களில்; பம் தெரிவிப்பதுண்டு. இதன் பின்னரும் பட்ட அவமானத்தைத் தாங்க முடியாது தற்கொலை செய்வது 'வரைபாய்தல்" கால்லேறு தழுவுதல்" என்பதன் மூலம் ம்புரிதல் விபரிக்கப்பட்டுள்ளது.
களையுமுடைய காதலைப் பற்றி நன்கு
கட்
-டு - அதைக்
பாடு ககூடும் - அது - எம் வாடும்..........
. ਲ ਵੀ
அப்பு

Page 26
கண்ணால் கதைகள் டே
கருத்தால்
இதன்படி காதலுக்குக் கண்ணில்லாம மிக முக்கியமான உறுப்பு கண்கள்தா உயிரினங்களுக்கு அருளப்பட்ட மிக
அவற்றின் பயன்பாட்டைச் சொல்லித் | பயம், காதல், கருணை போன்ற எல் கண்களாலேயே வெளிப்படுத்த முடி கண்டறிந்துள்ளனர். மனிதர்கள் உணர்ச்சிகளைக் கண்கள் மூலம் ெ
ஒருவரைக் கண்டு இன்னொருவர் க அவர்கள் தம்மிடையே வார்த்தைகளை அவர்களுக்குப் போதுமான வசதிகம் குறிப்பிட வந்த கவிஞரும்,
பார்வை ஒன் பல்லாயிரம் 6
என்று தனது பாடலொன்றில் குறிப்பிட கணவனே கண்கண்ட தெய்வம் திரை பேசி மகிழ்ந்திருக்கும் நாயகி,
எந்தன் உள்ளம் துள். கண்ணும் கண்ணும்
என்று பாடி மகிழ்ந்திருக்கிறாள்

- 24
--- இந்
கல்வி .எட் -
பசி
ம் ஒருமித்த காதலர்கள்....
Love is Blind But, Lovers are not Blind......"
ல் இருக்கலாம். ஆனால் காதலர்களுக்கு னென்றால் அது மிகையில்லை. கடவுளால் முக்கிய உறுப்பும் கண்கள்தான். எனவே தெரிய வேண்டியதில்லை. கோபம், வீரம், லாவித உணர்வுகளையும் ஒருவர் தனது யுமென்று "உடலியலாராய்ச்சியாளர்கள்" மட்டுமன்றி, விலங்குகளும் தங்கள் வளிப்படுத்தும் வல்லமை கொண்டன.
காதல் கொண்ட போதும் ஆரம்பத்தில் ப் பயன்படுத்திக் கொள்வதில்லை. அதற்கு நம் இருப்பதில்லை. எனவே இதனைக்
றே போதுமே சொல் வேண்டுமா?..
ப்பட்டிருக்கிறார் போலும். இதுமட்டுமின்றி, ப்படத்தில், தன் காதலனுடன் விழிகளால்
ளி விளையாடுவதும் ஏனோ? ஒன்றாய்க் கூடிப் பேசும் விந்தைதானோ?

Page 27
ஆரம்ப கால கட்டத்திலுள்ள காதலர்கள் ஜாடைகளே பெரிதும் உதவுகின்றன. நிலையிலுள்ள உள்ளத்தைக் கொன வேண்டியதில்லை. பார்வையின் மகத் சொல்லியிருக்கிறார்.
இருந்தபடி என்றன் ந இருவிழி இன்பம் செய்ய
தனது உள்ளத்தைக் கவர்ந்தவனின் ரெ வல்லமை கண்களுக்கு இருப்பதை இத பற்றி எந்தக்காலத்தில் எவர் பாடிய பே கண்களையும் குறிப்பிட்டுப் பாடத் தவ காதல் பாடல்களில் அரைவாசிக்கு . பாடப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து காதல் அத்தியாவசியத் தேவை உணர்த்தப்படு
கண்களால் கதைபேசும் காதலர்கள் புரா காணப்படுகின்றனர். காவிய நாயகனின் ! பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.
எண்ணறும் நலத்தினால் கண்ணொடு கண்ணிலை உண்ணவும் நிலை பெற அண்ணலும் நோக்கினார்
அண்ணலும் நோக்க, அதனைத் தொ இருவருடைய கண்களும் ஒன்றையொன தனது பாடல்களில் ஒவ்வொரு சொல் சுவைதருமாறும் பயன் படுத்தியுள் 6 சுட்டிக்காட்டியுள்ளனர். ஒருவரைப் பா ஒருவரை யொருவர் நோக்கும்போது கொள்ளுமானால் அவற்றை விடுவித்துப் மிகவும் கஷ்டமாகும். ஏனெனில் வீட்டிலு கவ்விப் பிடிக் கும் போது அதனை படவேண்டியிருக்கிறது.

- 25
ளுக்கு வாய் வார்த்தைகளைவிட, கண்
எனவேதான் துள்ளி விளையாடும் ன்டவர்களுக்குப் பல்லாயிரம் சொல் கதான சக்தி பற்றிப் பாரதிதாசனும்
ஞ்சை இழுக்கும் பும் எனில் அவர்.
நஞ்சை உடனடியாகச் சிறைப்பிடிக்கும் கன்மூலம் நாம் காணலாம். காதலைப் ாதும், தங்கள் பாடல்களில் அவர்கள் பறவில்லை. கவிஞர் கண்ணதாசனின் மேற்பட்டவை கண்களை வைத்தே லுக்கும், காதலர்களுக்கும் கண்களின் டகிறது.
ணங்களிலும் இதிகாசங்களிலும் கூடக் இராமனின் காதல் கம்பராமாயணத்தில்
ர் இளையள் நின்றுழிக் எக் கவ்வி ஒன்றையொன்று எது உணர்வும் ஒன்றி
ன்; அவளும் நோக்கினாள் -
ாடர்ந்து அவனை அவளும் நோக்க எறு கவ்விக் கொள்ளுகின்றன. கம்பர் மலையும் மிகவும் பொருத்தமாகவும் எதைப் பல்வேறு அறிஞர்களும் ர்த்தல் வேறு; நோக்குதல் வேறு. வ அவர் தம் கண்கள் கவ்வியும் பழைய நிலைக்குக் கொண்டுவருவது பள்ள பூனைகள் தங்கள் குட்டிகளைக் விடுவிக்கவே நாம் பெரும்பாடு
ல் லவே பெற

Page 28
கண்களால் காதல் மொழி பேசும் வைக்கவில்லை. வாய்ச் சொ பயனுமில்லையென்றே அவரும் கூறு
'கண்ணொடு கண்ணில்
என்ன பயனும் இல. என்பது வள்ளுவம்.
தற்போது வெளிவந்துள்ள திரைப்ப சம்பந்தப்படுத்திப் பெருமளவு பாடல்க
கண்ணும் கண்ணும் 6
காதல் என்று அர்த்தம் என்று "திருடா திருடா"விலும்.
கண்ணாளனே எனது நேற்றோடு காணவில் என் கண்களைப் பறி
ஏன் இன்னும் பேசவு என "பம்பாய்" திரைப்படத்திலும் இடம் உதாரணங்களாகக் கொள்ள முடியும்
விழிகளால் உரையாடி மகிழ்ந்திருக்கு புகுந்தால்,
பார்வைகளையே பால் என் விழிகளோடு உன் விழிகள் உரையாடும்போது நகரும் நிமிஷங்கள் நறுமணமாய் மணக்கி. நெஞ்சில் !
என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண
காதல் வசப்பட்ட இருவரும், ஒருவர், கண்களுக்கு அடுத்தபடியாக அவர்கள் ஆகும். இதனையே இதயம், மனம், உ சொற்களும் குறிப்பிடுகின்றன. காதல
• நிலாவின் கீழ் சில நினைவுகள். ஆசிரியர்:

- 26
ம் காதலர்களை வள்ளுவரும் விட்டு ற்களால் அவர் களுக்கு எதுவித கிறார்.
னை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
படங்களிலும், கண்களைக் காதலுடன்
ள் வெளிவந்துள்ளன.
கொள்ளையடித்தால்
ம்
கண்ணை லைத்துக்கொண்டு
பில்லை.
ம்பெற்றுள்ள பாடல்களிரண்டையும் நாம்
ம் காதலரைப் புதுக்கவிதையில் காணப்
சையாக்கி
ன்றன.
முடிகின்றது.
நினைவை மற்றவர் சுமந்து வாழ்வதால் ரிடம் முக்கியத்துவம் பெறுவது நெஞ்சம் உள்ளம், அகம், சிந்தை, சித்தம் என்னும் ரகளைப் பொறுத்தவரை இச்சொற்களை
துறவி

Page 29
அவர்கள் ஒரே பொருளில் பயன்படுத்தினா பொருளில் வேறுபாடுகள் உள்ளன.
சுவாமி விவேகானந்தர் மனதைப் பற்றிக் மிகவும் பொருத்தமாகும்.
"..... மனித மனங்கள் அனைத்தும் ஒ அமைந்தனவே. ஒரு பிடி களிமண்ணைப் களிமண் அனைத்தையும் பற்றித் தெரிந் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தத் தெரி பற்றிய இரகசியங்களை அறிவதுடன் அம் | பெறுகிறான் ......."
இதன்மூலம் ஒருவரின் மனதைக் கட்டுப் உள்ளதை நாம் அறிய முடிகின்றது. இக்கரு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்பதும் (
காதலை ஆரம்பித்துவிட்ட கண்கள் நெஞ்சத்திடம் கொடுத்துவிட்டு நடப்பன இயல்பாகவே கூச்ச சுபாவமுள்ள பெண் எனவே காதல் விடயத்தில் தான் நேரடிய நடந்து கொள்ளுகிறாள்.
பேசியது நானில்லை கண்கள் தானே நினைப்பது நானில்லை
நெஞ்சந்தானே இது "செங்கமலத் தீவு" திரைப்படப் பாட
காதல் இருவரது உள்ளங்களில் இருந்து இருவரில் ஒருவர் வெளிப்படுத்தி மற்ற எனவே நெஞ்சம் பழையபடி கண்களுக்கே இதனைக் கவிஞர் வல்லவனுக்கு வல்ல
உள்ளத்தின் கதவுகள் கா
உறவுக்குக் காரணம் பா என்று கூறுகிறார். உள்ளத்தைப் பற்றிக் விளக்க முற்படுகிறார்.
** "Power of the Mind" - Swami Vivekananda.

- 27
லும் அவை ஒவ்வொன்றும் உணர்த்தும்
கூறுவதை இவ்விடத்தில் நோக்குவது
ரே மனத்தின் வெவ்வேறு பகுதிகளாக பற்றித் தெரிந்த ஒருவன் உலகிலுள்ள தவனாவான். தனது மனத்தைப் பற்றி ந்த ஒருவன், எல்லா மனங்களையும் மனங்களை ஆட்டுவிக்கும் ஆற்றலையும்
பபடுத்தும் திறன் இன்னொருவருக்கும் நத்து இக்காலத்தில் அறிவியலாளராலும் தறிப்பிடத்தக்கது.
மேல் நடவடிக்கைக்காக அதனை மத அவதானித்துக் கொண்டிருக்கும். ரகளுக்கு இது வாய்ப்பாகி விடுகிறது. பாகச் சம்பந்தப் படாததுபோல் அவள்
பலாகும்.
துவிட்டால் மட்டும் போதாது. அதனை வருக்குப் புரியவைக்கவும் வேண்டும். அந்தப் பொறுப்பையும் கொடுக்கின்றது. வன் திரைப்படத்தில்,
ண்கள் பா - இங்கே ண்கள்டா. ந கம்பரும் தனது இராமாயணத்தில்

Page 30
கே.
உ4
---- த.
க.' இரா
உண்ணவும் நிலை பெ அண்ணலும் நோக்கி பருகிய நோக்கு எனு ஒருவரை ஒருவர்தம் 2
ஒருவரை ஒருவர் நோக்கிக் கண்கள் நிலையான உண்மைக் காதல் தே உண்மையான பிணைப்பினால் ஒன்று
'ஆண் எண்ணுவது போல் பெ இருவரும் ஒருங்கே உண்பதும் பெருமை அல்ல; ஒருங்கே எல ஒத்திருந்தால் அதுதான் குடும் மாறுபட்டு இருந்தால் அதுதான்
என்று கள்ளோ? காவியமோ? படைப் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மைக் கா "வசந்த மாளிகை” திரைப்படத்தில் கு
மயக்கமென்ன இந்த மெளனமென்ன
உன்னை அல்லால் இ வேறொரு பெண்ணை உள்ளத்தினாலும் தொடமாட்டேன்.......'

28
?
றாது உணர்வும் ஒன்றி எான்; அவளும் நோக்கினாள் ம் பாசத்தால் பிணிந்து உள்ளம் ஈர்த்தலால்....
எால் காதல் மொழி பேசிவிட்டால் மட்டும் என்றிவிடாது. இருவரின் உள்ளங்களும்
சேர வேண்டும். அது மட்டுமன்றி.....
பண்ணும் எண்ண வேண்டும் - உறங்குவதும்
ன்ண வேண்டும். எண்ணத்தில் ப இன்பம். எண்ணத்தில் ன் குடும்பத் துன்பம்......'
' ' பபில் டாக்டர். மு.வரதராசன் அவர்கள் Tாதல் உருவாகும் வழியைக் கவிஞரும் குறிப்பிடுகிறார்.
-- 2
அதிக மனி

Page 31
ஒரு ஆடவன் தனது மனைவியைத் த ரீதியான தொடர்பைக் கொண்டிருப்ப, மாட்டாது. தனது காதலியைத் தவிர, இல கூட நினைக்காமல் இருக்க வேன் வலியுறுத்துகிறார் கவிஞர்.
'ஒருவரை ஒருவர் தம் 2 என்பதைத் தஞ்சை ராமையாதாஸ் பல
உள்ளம் ரெண்டும் ஒன்று
உருவந்தானே ரெண்டு... என்று பாடிக் காட்டியிருக்கிறார்.
இருவரிடையேயும் உண்மையான தூய பின்னர் அது படிப்படியாக வளர்வதன் நெருக்கமானவர்களாக மாறமுடியும். இத கூறியுள்ளார்.
ஈதலந் தீவினைவிட் டீட் காத லிருவர் கருத் தொ பட்டதே இன்பம்.
கருத்தொருமித்த காதலர்கள் ஒருவரை எவ்வளவு நாட்கள்தான் காலத்தைக் கட தங்கள் காதலை உறுதி செய்தபின்னர் எ விபரங்களைச் சேர்க்க முயல்கின்றனர். . மன நிறைவைத் தருவதனால் அவனிடம் தயாராகிறாள். இறைவன் மீது தீராக் காதல் கொண் காணப்படுகின்றது.
முன்னம் அவனுடைய ர
மூர்த்தி அவனி பின்னை அவனுடைய .
பெயர்த்தும் அ அன்னையையும் அத்த
அகன்றாள் அக தன்னை மறந்தாள்தன்
தலைப்பட்டாள்

- 29
கவிர, வேறு ஒரு பெண்ணுடன் உடல் து மட்டும் தவறானதாகக் கருதப்பட எனுமொரு பெண்ணை உள்ளத்தினாலும் ன்டுமென்பதையே இப்பாடல் மூலம்
உள்ளம் ஈர்த்தலால்' ழைய திரைப்படப் பாடலொன்றில்
று - நம்
ப அன்பு முதலில் உருவாகவேண்டும். மூலமே அவர்கள் கருத்தொருமித்து, னை ஒளவையாரும் தனது பாடல்களில்
உடல் பொரு ளெஞ்சான்றுங் - உருமித்து - ஆதரவு தாகம் இந்த சதி
- ஆ
ஒருவர் உள்ளத்தில் சுமந்து கொண்டு த்துவது? எனவே, வார்த்தைகள் மூலம் ஒருவரைப் பற்றி மற்றவர் விசாரித்தறிந்து அவள் சேகரித்த விபரங்கள் அவளுக்கு > தன்னை முற்றாக ஒப்படைக்க அவள்
ட நாவுக்கரசரின் நிலையே இங்கும்
ரமம் கேட்டாள் - நக்கும் வண்ணம் கேட்டாள் ஆரூர் கேட்டாள் பனுக்கே பிச்சி ஆனாள் னயும் அன்றே நீத்தாள் லிடத்தார் ஆசாரத்தைத் நாமம் கெட்டாள் நங்கை தலைவன் தாளே..

Page 32
அவனைப் பற்றி முற்றாக அறிந்ததும் அவனுடன் வாழ அவள் திட்டமிடுகிற காதலர்கள் தமக்குச் சாதகமான விபர ஒருவர் எடுத்துக்கூற விரும்புகின்ற மறைக்கப்பட்டுவிடுகின்றன. இது பெரும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் (
மறுக்கிறார்கள்.
நடைமுறையில், காதலை வெளி ஆண்களுக்கே கூடுதலாக உள்ளதை இயல்பாகவே மென்மை உள்ளம் கெ முதலில் வெளிப்படுத்துவர் என்பது மம் கம்பரும் "அண்ணலும் நோக்க" என
ஆரம்பித்து வைத்தார் போலும்.
தனது காதலை உரியவேளையில் ( ஆணின் நிலைபற்றி இயக்குனர் பாலச் சொல்லத்தான் நினைக்கிறேன். படத்த வேளையில் வெளிப்படுத்தத் தவறிய விரும்பியிருந்தும் கூட, மணவாழ்க் போகின்றது. இது திரைப்படத்திற்கு பொருந்தக் கூடியதே.
தான் விரும்பியவளும் தன்னைக் கா
அல்லது தன் உள்ளத்தைக் கொள்க கொண்டானென்று அவள் அறிந்து இன்பத்தில் மூழ்குவர். இதன் பின் செய்யத்துணிந்து விடுவான். அவனுக்
கண்ணின் கடைப் ப| காதலியர் காட்டி விட் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுக
என்று சுவையுடன் கூறுகிறார் பாரதித கூட கடுகைப்போல் தெரிவது இவர்க என்பது இப்போது இவர்களுக்கெங்ே

- 30
தனது பெற்றோரையும் விட்டுச் சென்று ாள். ஆனால், சாதாரண வாழ்க்கையில் ங்களை மட்டுமே ஆரம்பத்தில் ஒருவரிடம் னர். பாதகமான விபரங்களனைத்தும் பாலானவர்களின் பிற்கால வாழ்க்கையில் என்பதை முதலில் அவர்கள் உணர
ப்படுத்தும் பொறுப்பு பெண்களைவிட அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ாண்ட பெண்கள் துணிந்து தம் காதலை கெவும் அபூர்வமே ஆகும். இதனால்தான் வறு ஆணின் பக்கத்திலிருந்து காதலை
வெளிப்படுத்தத் தயங்கிய, தவறிய ஒரு சந்தர் ஒரு திரைப்படமே தயாரித்துள்ளார். தில் வரும் நாயகன் தன் காதலை உரிய பமையினால் நாயகி அவனை மனதார கெயில் அவர்கள் இணைய முடியாமல் மட்டுமல்ல; இன்றைய நிஜவாழ்விலும்
தலிப்பதை அவன் அறிந்து விட்டாலோ, ளை கொண்டவன் தன் காதலை ஏற்றுக் விட்டாலோ அவர்கள் எல்லையில்லா ன்னர் அவன் அவளுக்காக எதையும் காக அவளும் அப்படித்தான். இதனையே
பர்வை டால்டால்
எம்.காம்
ாசன். காதலின் தொடக்கத்தில் மாமலை ளுக்கு மட்டுமல்ல ; எல்லொருக்கும்தான் க தெரியப் போகின்றது.?

Page 33
முன்னர் குறிப்பிட்டபடி, மக்கள் கூட்டம் அ குறுகிய காலச் சந்திப்புக்களும் நிமிட ( கூடியவை அல்ல. இதன்மூலம் இரகசிய முடியாது. நாளடைவில் இவர்களின் தொப் வாலி, "அன்புக் கரங்கள்" மூலம் முதல்
இரவு முடிந்துவிடும், முடிந்தால்? பொழுது விடிந்துவிடும், விடிந்தால்? ஊருக்குத் தெரிந்துவிடும், தெரிந்தால்? காய் பழுத்துக் கனிந்து கிளையில் தங்குமா?
காய் கனிந்ததும் கடைத் தெருவுக்கு வ
மூட முடியாது.
இதனைக் குறுந்தொகையில் காணப்படு
கடும்பல் ஊகக் கறைவிர புடைத் தொடுபு உடை இ காந்தாளஞ் சிறுகுடிக் க
நன்றாகப் பழுத்த பலாப்பழத்தை குரங்கு உண்ணும்போது, பழத்தின் மணம் ஊரெ தொடர்பையும் ஊர் அறிகிறது. ஊர் அறிய கூட அது தெரியவருகிறது.

- 31
திகமாகவுள்ள இடங்களில் நடைபெறும் நேரப் பேச்சுக்களும் நிலைத் திருக்கக் த்தை நீண்ட நாட்களுக்குப் பேணவும் டர்பு பலருக்கும் தெரிந்து விடுமென்பதை லிலேயே கூறிவிடுகிறார்.
விட்டால்,
ந்துதான் ஆகவேண்டும். ஊர் வாயை
4)
ம் பின்வரும் பாடலும் கூறுகிறது.)
சல் ஏற்றை
ப் பூநாறு பலவுக்கனி மழும்.
த தன் விரல்களால் தோண்டி எடுத்து ல்லாம் பரவுவதுபோல் இவர்களுடைய மும்போது உறவினர்களுக்கும் வீட்டிற்கும்

Page 34
மறுக்கப்பட்ட காதலினால்
தங்கள் பிள்ளைகளின் காதல் தொடர் ை வகையான பிரதிபலிப்புக்களை அன பெரும்பாலான பெற்றோர் உண்மை நில் எதிர்ப்புக்களைத் தெரிவிப்பதுடன் அதனை இறங்கிவிடுகின்றனர். சிறு தொகையினர் | எதிர் விளைவுகளுக்கஞ்சி விட்டுக்கொ அனுமதிக்கின்றனர்.
முறையற்ற காதல்களும், முறையற்ற ( நாட்டில் பல பிரச்சினைகளை ஏற்படுத்த வேறுபாடுகள், பொருளாதார ஏற்றத்தா ஒன்று சேர்வதைத் தடைசெய்யும் காரல்
முற்காலத்தில் ஒரு வாலிபனைப் பொ அவனிடமுள்ள அடிப்படைத் தகைன பெரும்பாலும் அவன் வீரத்தில் சிறந்தவ கல்வியில் புலமை பெற்றவனாக, அல்ல இருந்தான். இவ்வாறே பெண்கள் விடயத் அரச குடும்பங்களில் சுயம்வரம் வை முறைகளும் இதனாலேயே ஏற்பட்டது.
" ....... அர்ச்சுனனை மனதார விரும்பிய புரிய வேண்டுமென்று விரும்புகிறாள். ஆன மச்சப்பொறியை வீழ்த்தி, அவளை மணக் முதலில் அதிர்ச்சியடைந்த திரெளபதி மறு "அந்த வேறொருவன் நிச்சயமாக மாறுவே இருக்கவேண்டும். அவனே இப்பொற வீரனாவான்" என்று தனது காதலனின் வீ அவனுக்கு மாலையிடுகிறாள்...." இதன. பின்வருமாறு காட்டுகிறார்.

- 32
மறக்கப்பட்ட காதலர்கள்
பப் பெற்றோர் அறியும்போது பல்வேறு பர்களிடமிருந்து எதிர் பார்க்கலாம். லையறியாது உடனடியாகவே தங்கள் எத் தடை செய்யும் நடவடிக்கைகளிலும் மட்டும் முழுமனதுடன் இல்லாதபோதும், எடுத்து அவர்களைச் சேர்ந்து வாழ
தொடர்புகளும் காதலர்களுக்கு எமது புகின்றன. இவை மட்டுமின்றி சமுதாய ழ்வுகள் போன்றவையும் காதலர்கள் னிகளாகும்.
ன்கள் காதலிக்கத் தொடங்கும்போது மகளைச் சீர்தூக்கிப் பார்த்தனர். னாக, அழகில் முதன்மையானவனாக, து செல்வத்துக்கு அதிபதியாகவேனும் த்திலும் காணப்பட்டது. முற்காலத்தில் பத்து மணமகனைத் தேர்தெடுக்கும்
திரெளபதி தன்னை அவனே மணம் பால் சுயம்வரத்தின்போது வேறொருவன் கும் தகைமையைப் பெற்றுவிடுகிறான். கணம் தன்னைச் சுதாகரித்துக்கொண்டு படத்தில் இருக்கும் அர்ச்சுனனாகத்தான் பியை வீழ்த்தும் வல்லமையுடைய ரத்தில் நம்பிக்கை கொண்டு துணிந்து ன வில்லிப்புத்தூரர் மகாபாரதத்தில்

Page 35
பூஞ்சாரல் மணிநீல கிர் பூசுரனை இவன் அவன் தேஞ்சாரல் நறுங்கழ ந செய்ய தாமம் செம்மணி காலருவியெ சேர்த்தினாளே...
ஆனால், இப்போதைய நிலைமை வேறு. அடிப்படைத் தகைமைகள் எதுவும் தேவை வேளையில், தங்களுக்குப் பொருத்தமான பெரும்பாலானோர் தவறிவிடுகின்றனர். வாழ்வையும் சீரழித்து, பிறரையும் துன்பு அதுதான் தெய்வீகக் காதலென்று கார
இக்காலத்தில் கிரிக்கட் வீரர்கள், பாடகர் பெரும் பணம் படைத்தவர்கள் அனை இன்னொருவருடன் பாலியல் ரீதியான இவர்களின் இவ்வாறான செயல்களில் பாழ் படுவதுடன், புனிதமான கா களங்கமேற்படுத்துகிறார்கள் என்பதே !
திருமணத்தின் போது, மணமகனும், மண இருப்பது மிகவும் முக்கியமாகும். என வேண்டுமெனப் பலரும் விரும்புகின்றனர்.
திரையுலகின் ஆரம்ப காலங்களில் க அழகாக இருக்கவேண்டுமென்பது க ரசிகர்களும் அச்சோடியை ஏற்றுக்கொ இதனால் படம் வெற்றிபெறுவதுடன் வ
ஆனால் இன்றைய நிலை அதுவல்ல காதலில் முக்கியத்துவம் பெறுவதில் பிரதாப் போத்தன், மோகன், சத்திய போன்றவர்கள் பெரும் அழகு வாய்ந் ஆனாலும், "பிரதாப்” புக்கும், மோ செந்திலுக்கும்கூட ஆயிரக்கணக்கான | சுஜாதா, சுகாசினி போன்றவர்கள்மீது திரிந்ததையும் நாம் மறுக்கவியலாது. வேடிக்கை மனிதர்களும் இக்காலத்தில்

- 33
போல் நின்ற
ਸ਼) , ਜੋ ਈ. னே போம்
உலே ர் என்றெண்ணி
போர் - கேக்
இளசுகளிடையே காதல் ஏற்படுவதற்கு வப்படுவதில்லை. காதலிக்கத் தொடங்கும் வர்களைத் தேர்ந்தெடுக்கவும் அவர்களில் கண்டதும் காதல் கொண்டு தங்கள் பங்கொள்ளச் செய்கிறார்கள். கேட்டால்
ணம் வேறு சொல்லுகிறார்கள்.
கள், சினிமாவினால் புகழ்பெற்றவர்கள், பருமே காதலிப்பதாகக் கூறிக்கொண்டு
தொடர்பைக் கொண்டிருக்கிறார்கள். பால் அப்பாவிகள் பலரது வாழ்க்கை தலின் பெயருக்கும் இவர்கள் உண்மையாகும்.
மகளும் சோடிப் பொருத்தமானவர்களாக வேதான் காதலர்களும் அவ்வாறிருக்க
தாநாயகனும், கதாநாயகியும் மிகவும் ட்டாயமாகவிருந்தது. அப்போதுதான் ள்ளுவார்கள் என்ற நிலை இருந்தது. சூலையும் அள்ளிக்குவிக்கும்.
= அழகோ, கவர்ச்சியோ திரைப்படக் ல. பல வெற்றிப் படங்களில் நடித்த ராஜ், செந்தில், சுஜாதா, சுகாசினி தேவர்கள் என்று கூறிவிட முடியாது. கனுக்கும், சத்தியராஜுக்கும், ஏன் ரசிகைகள் இருந்ததையும், அவ்வாறே பல இளைஞர்கள் பைத்தியமாகத் இவற்றையும் காதல் என்று கருதும் உள்ளனர்.

Page 36
சமுதாய வேறுபாடுகள் என்னும்போது வேறுபாடுகள் என்பனவும் காதலர்களு காரணிகளாகும். இன, மொழி, மதப் தங்கள் பிள்ளைகள் மீது, தங்களிலிருந்து அனுமதிப்பதில்லை.
இவ்வாறான நிலை சில சந்தர்ப்பங்க பிரச்சினையாக்கப்பட்டு, இலங்கை, இந்தி பல நாடுகளில் இனக் கலவரங்களைப் நாம் பார்க்கிறோம்.
இந்த நிலை இன்று மட்டுமல்ல; சம் இருந்துள்ளதை மாணிக்க வாசகரின் ...
உங் கையிற் பிள்ளை 2
... எம் கொங்கை நின்னம் எங்கை உனக்கல்லா எ
என்னும் திருவெம்பாவைப் பாடலிலிரு
இவ்வாறே; காதலர்களின் பொருளாதார தடையாயுள்ள இன்னுமொரு காரணிய வரும்,
ரோஜா மலரே ராஜகுமாரி
ஆசைக் கிளிக் அழகிய ராணி
கோட்டையின் நின்றாலும்
ஏழையின் பெ

- 34
, வேறுபட்ட சமயங்கள், இன மொழி க்கு இடைஞ்சலாகவுள்ள சில நேரடிக் பற்றுக்கொண்ட கடுங்கோட்பாளர்கள் பும் வேறுபட்டவர்கள் காதல் கொள்வதை
களில் ஏற்படும்போது, இதுவே பெரிய யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற பும், பேரழிவுகளையும் ஏற்படுத்துவதை
மய குரவர்கள் வாழ்ந்த காலத்திலும்
உனக்கே அடைக்கல மென்(று)
ன்ப ரல்லார்தோள் சேரற்கம் மதப்பணியும் செய்யற்க
ந்தும் அறியக் கிடக்கிறது.
ஏற்றத்தாழ்வுகளும் அவர்கள் ஒன்றுசேரத் பாகும். இதனையே "வீரத்திருமகனில்”
மீது
நமை உயராது....'

Page 37
என்னும் பாடல் குறிப்பிடுகிறது. "கா காதல் போன்று உலகெங்குமுள்ள பிரச்சினையே இருக்காது.
ஆனால் நடைமுறை வாழ்க்கையில்,
கார வளையங்கள்
லகண்ணு
காலமெல்லாம் காதல் வாழ்க, காதலே நிம்மதி... கனவுகளே - கவிதைகள் பாடி நீ காதலி... நீ
ஜாதியில்லை பேதமில்லை சீர் ஆதியில்லை அந்தமில்லை ஆ. ஊரென்ன பேரென்ன தாய் த நீயின்றி நானில்லை நானின்ற ஜாதகங்கள் பார்ப்பதில்லையே

- 35
தல் கோட்டை” திரைப்படத்தில் வரும் பர்களின் காதல் வெற்றிபெற்றுவிட்டால்
ஒட்டாது நீதம்
காதலெனும் வேதம் வாழ்க... அதன் சந்நிதி...
காதலி... நீ காதலி.....
வரிசை தானுமில்லை காதல். தாம் ஏவாள் தப்புமில்லை காதல். நதை யாரன்ன காதல் வந்து சேரும்.... 5 நீயில்லை காதல் மனம் வாழும்...
அது காசுபணம் கேட்பதில்லையே...

Page 38
அதிகமான பெற்றோர் தங்கள் பிள்ளை அதற்கஞ்சியே அவர்களின் காதலுக்கு எ பெண்பிள்ளைகளின் காதலைத் தடைசெய் வீட்டில் வைத்திருக்கப் போவதில்லை. அவர்கள் இன்னொருவனின் மலை பெற்றோர்களுக்குத் தெரியும். பெண்கள் என்பதைக் கன்னடத்தில் பிரபலமான நாட்டுப்புறப் பாடலொன்று பின்வரும் க
60
அதாவது "ஆலைக்குப் பூவில்லை ; க மரத்திற்கு நிழலில்லை; பெண்ணுக்குத் இப்பாடலின் கருத்தாகும்.
பிள்ளைகளின் காதலைப் பெற்றே
மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல், உன் தங்கள் பிள்ளைகளின்மீது அவர்கள் ெ முக்கியத்துவம் பெறுவதை நாம் கண்ட
யாயேளூ கண்ணினும் க எந்தையும் நிலன்உரப் 6 எவன் இல! குறுமகள் - யாமே, பிரிவு இன்று இ இருதலைப் புள்ளின் ஓ
நாம் ஒரு உடலையும் இ பறவையைப் போல் பிரிக்க முடி பிணைக்கப்பட்டிருக்கிறோம். ஆனாலும் கொண்டுள்ள அன்பு அளவிடற்கரியது இவ்வாறு காதலி கூறுவதுபோல் அழகான
பல பிள்ளைகள் ஏற்படப்போகும் எதிர் கதையை நீண்ட நாட்களுக்கு வீட்டு முயற்சிப்பதும் உண்டு. இது உளரீதியாக நாளடைவில் பாதிக்கும். உடல் நலக்கு அவர்களுக்கு அவள் அனைத்தையும் |
இவ்வாறான செய்கைகள் இன்று | காணப்பட்டுள்ளன. இதனைக் குறிக்கும் க

- 36
களின் எதிர்கால வாழ்வை நினைத்து, திர்ப்புத் தெரிவிப்பதுண்டு. முக்கியமாக, பயும் பெற்றோர் அவர்களை நிரந்தரமாக
பொருத்தமான வரன் கிடைத்ததும் ாவியாகப் போவார்கள் என்பதும் நக்குப் பெற்றோர் வீடு நிரந்தரமில்லை "ஆலுக்கே ஹுவில்லா...” என்னும் ருத்துக்களைக் கூறுகிறது.
டனுக்கு முடிவில்லை, ஜாலிய முள் தாயின்வீடு நிரந்தரமில்லை" என்பது
ார் தடை செய்வதன் காரணத்தை ரவியல் ரீதியாக நாம் நோக்கவேண்டும். கொண்ட அளவுகடந்த அன்பே இதில் டறிய முடியும்.
கடுங் காதலனே! பொறாஅன், சீறடிசிவப்ப,
இயங்குதி என்னும் யைந்த துவரா நட்பின்
உயிரம்மேட்'
ரண்டு தலைகளையும் கொண்ட யாதவாறு காதலால் பின்னிப்
என்னுடைய பெற்றோர்கள் என்மீது - என்பதையும் நாம் உணரவேண்டும்..." கருத்தை அகநானூறு எடுத்தியம்புகிறது.
ப்புக்களுக்கு அஞ்சி, தங்கள் காதல் க்குத் தெரியாமல் மறைத்துவைக்க மட்டுமன்றி உடல் ஆரோக்கியத்தையும் தறைவை மற்றவர்கள் வினவும்போது மறைத்துவிடுவாள்.
மட்டுமன்றி, பண்டைக்காலத்திலும் ம்பரின் தனிப் பாடலொன்று வருமாறு.....

Page 39
தலையவிழ் நாண்மாலைத் தாயா களையினுமென் கண்டிறந்து கா வன் கண்ணன் மாவிசயன் மால் தென்கண் புகுந்தா னினி..
வளையல்களைக்கூட அணிய முடியாத காரணமானவனை; நான் ஒருபோதும் உ
உணர்ச்சிகரமான காதல் கதைகளைக் தமிழ்த் திரைப்படங்கள் வெளிவந்திருக்க இடம்பெற்றவையாகவும், சமுதாயத்திற் உள்ளன. சாதி, மத வேறுபாடுகளையும் கொண்ட பல காதல் திரைப்படங்களும்
இந்து இளைஞன் கிறிஸ்தவப் பெண்மீர் ஓய்வதில்லை” திரைப்படமும், இந்து-முஸ் சாதிக்கொடுமையால் பாதிக்கப்படும் க பொருளாதார ஏற்றத்தாழ்வை விளக்க " இங்கு குறிப்பிடத்தக்க சிறந்த உதாரண
இவற்றைப்போல் வேறுபல பிரச்சினை. உள்ளன. ஆனாலும் இவை யாவு கொண்டிருந்தன. அதாவது, வீட்டாரின் 6 செய்துகொள்வது ; அல்லது ஒருவரிடமும் ஓடிச்சென்று வாழ்வது போன்று கதைகள்
ஆனால், அண்மையில் வெளிவந்த திரை "லவ் டுடே” என்பன மாறுபட்ட கதை திரைப்படங்களாகும். இவ்விரு படந் கருத்தொன்றை முன்வைக்க முயலுகின்றன சில பெற்றோருக்கும் படிப்பினை ஊட்ட.
நாயகனும், நாயகியும் இறுக்கமான காதல் வழக்கம்போல் அவர்கள் வீட்டிலும் எதிர்ப்பு பெற்றோரும், மற்றோரும் வைத்திருக்கும்
முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள் அவர்கள் விரும்பவில்லை. நன்கு சிந்திக்கி தங்கள் காதலையே தியாகம் பண்ணுவ

- 37
ரே யாவி ட்டேன் - வளைகொடுப்போம் யானை தன்னொடும் வந்
ராறு இவ்விதம் மெலிந்துபோனதற்குக் உங்களுக்குக் காட்டித்தர மாட்டேன்.
காண்டு இதுவரை ஆயிரக்கணக்கான கின்றன. அவற்றில் பல நமது மனதில் தப் படிப்பினை ஊட்டியவையாகவும் D, பொருளாதார வேறுபாடுகளையுங்
இவற்றில் அடங்குவன.
12 து கொள்ளும் காதலை "அலைகள் லிம் காதலை "பம்பாய்” திரைப்படமும், காதலை "பாரதி கண்ணம்மா" வும் , நிறம் மாறாத பூக்கள்” திரைப்படமும் சங்களாகும்.
கே- த த இந்த களை விளக்கும் திரைப்படங்களும் ம் ஒரேவிதமான முடிவுகளையே எதிர்ப்புக்கஞ்சி இறுதியில் தற்கொலை சொல்லிக் கொள்ளாமல் ஊரைவிட்டே ர் அமைக்கப்பட்டுள்ளன.
ப்படங்களான "காதலுக்கு மரியாதை”, பமைப்பைக் கொண்ட இரு தமிழ்த் ப்களும் வித்தியாசமான பொதுக் ன. இவை பிள்ளைகளுக்கு மட்டுமன்றி, க்கூடிய விதத்தில் அமைந்துள்ளன.
5 தொடர்பைக் கொண்டிருந்தபோதும், க் கிளம்புகின்றது. ஆனால் தங்கள்மீது அளவுகடந்த நிகரற்ற அன்புக்கெதிராக 1. பெற்றோர்களைப் பிரிந்து வாழவும் றார்கள்; இறுதியில் மற்றவர்களுக்காகத் தென முடிவெடுக்கிறார்கள்.

Page 40
இவ்வாறானதொரு முடிவை எடுப்பது சிலர் வாதிடுவர். ஆனாலும் கடுமைய இருபத்தியோராம் நூற்றாண்டில் நுழை அக்கறை கொள்ளாது மற்றவர்களிலும் இன்றைய கலை, இலக்கியப் படைப்ப தயாரிப்பாளர்களும் முன்னோடிகளாக செல்லவேண்டும். அவர்களின் படை இருந்துவிடாது பயனுள்ளதாகவும் இரு
மேலைநாடுகளில் இவ்வாறான பிரச்சினை வயது முதிர்ந்து வாழ்க்கையின் விளிம் செய்திருந்த போதும், வயதில் தங்கள் 6 காதலித்துக் கைப்பிடிக்கின்றனர். இ முறைகளைக்கூட அவர்கள் பெரிதுப தங்கள் பிள்ளைகளையும் தவிர, மற்ற கண்டுகொள்வதில்லை. ஆனால், பொது அனைத்திலும் இவ்வாறான செயல்கள் ச
காதல் (Love) திருமணம் முடிந்தபின் தேனிலவு (Honeymoon) போன்றவைக என்பதும், இவை மேல் நாட்டிலிருந்து ஒரு சாரார் கருத்தாகும்.
இவர்களின் கருத்துக்களில் சில உண் முற்றிலும் சரியானவை எனக் கூறி இடங்களிலெல்லாம் ஆதிகாலம் தொட இனம் மட்டுமன்றி, ஏனைய ஜீவரா ஈடுபட்டுள்ளதையும் பல விலங்கியல் எனவே நமது நாடுகளிலும் முன்னோர் வேண்டுமென்பதை மறுக்கமுடியாது. 8 கல்வெட்டுக்களும், அகழ்வாராய்ச்சியி சான்றுபகர்கின்றன.
காதலிக்கத் தொடங்கியவர்களில் பெரு எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாது ? தொகையினர் எதிர்ப்புகளில்லாத காதை பின்னர் திருமணம் செய்கின்றனர். இல் பலமாக எழும் எதிர்ப்புக்களினால் அடி

- 38
நடைமுறையில் சாத்தியமில்லையெனவும் ான வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டு, ழயும் நாம் நம்முடைய நலனில் மட்டும் கவனமெடுப்பது அவசியமாகின்றது. இதற்கு Tளிகளும், எழுத்தாளர்களும், திரைப்படத் 5 இருந்து சமுதாயத்தை வழிநடாத்திச் உப்புக்கள் பணம் பண்ணுவதாக மட்டும் கத்தல் வேண்டும்.
னகளெல்லாம் பெரிதுபடுத்தப் படுவதில்லை. பில் இருப்பவர்கள்கூட, முன்னர் திருமணம் பேரப்பிள்ளைகளுக்குச் சமமானவர்களையும் இவ்வாறே , காதல் விடயத்தில் உறவு டுத்துவதில்லை. உடன்பிறப்புக்களையும், வர்களை அவர்கள் காதலிப்பதை யாரும் வவாக, நமது நாடு உட்பட ஆசிய நாடுகள் முதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
எர் மணமக்கள் உல்லாசமாகச் செல்லும் ளெல்லாம் எமது நாட்டிற்கு ஒவ்வாதவை - இறக்குமதி செய்யப் பட்டவை என்பதும்
மைகள் இருந்தபோதும் அவையெல்லாம் விட முடியாது. உயிரினங்கள் வாழ்ந்த க்கம் காதலுணர்வும் இருந்துள்ளது. மனித ரசிகள் பலவும் காதல் வாழ்க்கையில்
ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளார்கள். ரகள் காதலுணர்வுகளுக்கு உட்பட்டிருக்க இவற்றிற்கு ஆதாரமாக இலக்கியங்களும், ல் கிடைக்கப்பெறும் பொருட்கள் பலவும்
நமளவு எண்ணிக்கையினர் தமக்கு வரும் உறுதியுடன் அதனைத் தொடருவர். சிறிய லத் தொடர்ந்து, சிறிதுகால இடைவெளியின் ன்னுமொரு பகுதியினரின் காதல் வாழ்வு பட்டு, அற்ப ஆயுசுடன் முடிந்துவிகின்றது.

Page 41
ਕਰ ਸੰਘ ਦੇ ਸਿਰ ਨੂੰ
மாறாத சோதனைகள்;
மற
எதிர்ப்புக்களுக்கு அஞ்சாது தமது காத ஒன்றாக இணையும்வரை துன்பம் ஒவ்வொருவர் நிலையும் பித்துப் பிடித்த
'.................... ' I would be a mirror that
you would always look at I would be your dress so that
you would always wear m I would like to be water so that
I would bathe your flesh; I would be a perfume dear
So that I would touch you
ஒருவரை விட்டு மற்றவர் பிரியாமல், இரு விரும்புவர். கருத்தொருமித்த காதலர் ! இதைவிட அழகாகக் கூறுவது கடினமான நிலைகண்டோ அல்லது மேலுள்ள புதுக்கவிதையைப் புனைந்துள்ளார் நண்
நீ உடுத்தும் போது உன் உடையாக நான், நீ தூங்கும் போது உன் பஞ்சணையாக நான், நீ நடக்கும் போது உன் பாதணியாக நான், நீ சுவாசிக்கும் போது உன் மூச்சாக நான், நீ குளிக்கும் போது அந் நீராக நான், நீ அழும் போது உன் கண்ணீராக நான்,
நீ இறக்கும் போது உன் கல்லறையாய் நான்.
Sir Ponnampalam Arunachalam - "Studies வீரகேசரி வார இதழ் 08-02-1998 கவிய

- 39
- இ
வாத நினைவலைகள்
லைத் தொடரும் இருவரும் வாழ்வில் அவர்களைச் சோதனை செய்யும். வர்கள்போல் பின்வருமாறு இருக்கும்.
me,
e;
5வரும் எப்போதும் ஒன்றாக இருக்கவே நிலையை இலகுவான ஆங்கிலத்தில் தம். ஆனால், உண்மையான காதலர் கவிதையைக் கண்டோ கீழ்வரும் பரொருவர்.
தகம்
and Translation" ஞர். அருமைத்துரை பரமேஸ்வரன்

Page 42
ஆனால் "சூரிய வம்சம்" திரைப்படத்தில் விதத்தில் சில வரிகளைக் கொண்டு
ஒன்
ரோசாப்பூ சின்ன ரோ. உன் பேர் சொல்லும் ே
கண்ணாடி பார்க்கையி
அங்கு முன்னாடி உன் ! கண்ணே நீ போகயில காலில் கொலுசாக எம்
..

- 40
மேலுள்ள கருத்துக்களை வலியுறுத்தும் பின்வரும் பாடல் காணப்படுகின்றது.
கடன்
சாப்பூ.... ராசாப்பூ...
லே
முகந்தான்.....
- மனந்தான் ...

Page 43
எங்கும் அவன். எதிலும் அவன். பார்க்கு தென்படுவார். "நேருக்குநேர்” திரைப்பட
அகிலா அகிலா கண் வி. பகலா இரவா பார்ப்பதெ வா....வா...வா... கட்டிக் 6 நீயின்றிப் போனால் ஈக்
என்று பாடிக்கொண்டு திரிவர்.
இவ்வாறு தன்னிலை மறந்து திரியுமவர். மீது தீராக் காதல் கொண்ட "தாயுமாக மானிடக் காதலர்களும் அனுபவிக்கின்ற
மண் உறங்கும் விண் உற மற்றுள வெலாம் உறங்கும் கண் உறங்கேன் எம் இக காதலால் பைங்கிளியே...
"உலகத்திலுள்ள அனைத்தும் நிம்மதிய கண்களுக்கு மட்டும் தூக்கம் வர மறுக் நோயே அன்றி வேறில்லை...." என்பது
இதே கருத்துடைய இன்னுமொரு திரைப்படத்தில் உள்ளது.
ஊரும் தூங்க, ஊரார் தூம் மீனும் தூங்க, நிலவும் தூ காணாமல் கண் தூங்குமா
இதனைக் "கவலை இல்லாத மனிதனி”
காட்டில் மரம் உறங்கும் கழனியிே பாட்டில் பொருள் உறங்கும் பாற்க காதல் இருவருக்கும் கண் உறங்க காதலன் பிரிந்துவிட்டால் பெண் !

- 41
தமிடமெல்லாம் ஒருவருக்கு மற்றவரே
நாயகன்போல்,
ழிச்சா அகிலா... கல்லாம் அகிலா.... கொள்ள வா.... ஈக்கும் வெண்ணிலா.....
களைத் தனிமை வாட்டும். இறைவன் னவர்" படும் துன்பங்களையே எமது ரென்றால் அது மிகையில்லை.
ங்கும்
றைவன்
பாக உறங்கும் போது என்னுடைய 5கின்றது. இதற்குக் காரணம் காதல்
அவருடைய விளக்கமாகும்.
பாடலொன்றும் "மரிக்கொழுந்து"
க நானும் தூங்கலயே.... ங்க நெஞ்சம் தூங்கலயே.... ....?
பர்தா
கவிஞர் பின்வருமாறு காட்டுகிறார்.
ல் நெல் உறங்கும் டலில் மீன் உறங்கும் ரது - அதில் பறங்காது...

Page 44
இதேவிதமாக "பெற்ற மகனை விற்ற
தென்றல் உறங்கிய பே கண்கள் உறங்கிடுமா,
காதல் கண்கள் உறங் என்று நாயகனால் பாடப்பட்டுள்ளது.
"தாய் சொல்லைத் தட்டாதே" படத் காட்டப்பட்டுள்ளது.
பூ உறங்குது பொழுதும் நீ உறங்கவில்லை - நி. கானுறங்குது காற்றும் நான் உறங்கவில்லை.
உறங்காமல் விடும் கண்களும், உன பாதிப்பதை அறிந்து, கவிஞர் தேக் இவைகளைக் குறிப்பிட்டுப் பாடியுள்ள
கண்ணுமுனைக் கான கணமேனும் உள்ளத்தி உண்ணுதற்குப் பசியில் ஓரிரா ஓர் யுகமாய்க் க
உறக்கம் ஒழுங்கில்லாமல் போ கடமைகளனைத்தும் கட்டுப்பாடற்றுப் கழிகிறது. இந்நிலையில் அவர்களுக்கு
பாலும் புளிக்கும் நறும் தோலும் எரியும் தோய் அலவனார் ஆர்கலியும் புலவனார் வாராத டே
என்று அவர்கள் நிலையை விளக்கும்
பஞ்சும் பரப்பிய பூவும்
என்று தனது கவிதைகளில் கூறுகிறா

- 42
அன்னை” திரைப்படத்திலும்...
பாதும் திங்கள் உறங்கிய போதும்.
காதல் கண்கள் உறங்கிடுமா? கிடுமா?
தில் நாயகியின் கவலை பின்வருமாறு
பங்குது லவே
உறங்குது
Tணாமல் விடும் வாய்களும் காதலரைப் சிய விநாயகம் பிள்ளை அவர்களும்
ார்.
ராமல் கலக்கங் கொள்ளும்,
ல் அமைதியில்லை, தலை உறக்க மில்லை, கழியுது ஐயா
ாகும் போது ஒருவரின் நாளாந்தக் போகின்றன. ஒருநாள் ஒரு யுகம்போல் த,
பண்ணியங்கள் வேப்பங்காய்..
கலவை! - மேலும் கொல்லும் என்காதற் பாது
பாரதிதாசன் தொடர்ந்து அவர்களுக்கு ...
பருநெருஞ்சி..
ர்.

Page 45
இவருடைய இதே கவலை பாரதிக்கும்
அத பாலும் கசந்ததடி - சகி
படுக்கை நொந்ததடி கோலக் கிளிமொழியும். குத்த லெடுத்ததடி..
இனிக்கும் பால் கசப்பதுவும், இதமா ஏற்படுத்துவதும் இயல்பே ஆகும். இல் கூடாது. கிளியின் இனிமையான ே ஆயத்தமில்லாத இவர்கள் நமது சொல்
பாரதியின் இப்பாடலின் முதலிரண் காதலர்களுக்காகக் கவிஞர் பின்வருமா
= 24.
பாலிருக்கும் பழமிருக்கும் பஞ்சணையில் காற்று :
சாதாரண இவ்வுலக வாழ்க்கையிலி சென்றுவிடுகின்றனர். பசியும் தூக்கமும் 8 வாழ்க்கைக்கு இட்டுச் செல்கிறது. இதனா வேதனைகளிலிருந்து விடுபடவும் இந்நிலையைக் கூறவந்த வள்ளுவரும்.
நனவென ஒன்றில்லை
காதலர் நீக்கலர் மன்... என்று குறிப்பிடுகின்றார்.
தனது காதலனுடன் கனவுலகில் இன்ப அவளுக்குத் தடைப்பட்டு விடுகிறது. க இல்லாமலேயே அவன் நினைவுகளுடன்
இதனையே கவிஞர் இன்னுமொருவிதம்
நெஞ்சத்திலே நீ நேற்று நேற்று முதல் ஓர் நிலை நினைவு தராமல் நீ இரு
கனவுலகில் நான் வாழ் என்று “சாந்தி” திரைப்படத்திற்கு எழுதி

-43
இருக்கிறது.
யே .
- செவியில்
ன படுக்கை இவர்களுக்கு நோவை வர்களிடம் யாரும் எதுவும் பேசிவிடக் பச்சையே காதுகொடுத்துக் கேட்க ல்லையா கேட்கப் போகிறார்கள்?
படு அடிகளையும் பாவமன்னிப்புக் மறு தருகிறார்.
ம் பசியிருக்காது .
ਪੂਰ வரும் தூக்கம் வராது.-
பருந்து வெகுதூரத்திற்கு அவர்கள் இல்லாத நிலை அவர்களைக் கனவுலக ல் அவர்கள் தனித்திருப்பதை மறக்கவும், கனவுகாணத் தொடங்குகின்றனர்.
- -
யாயின் கனவினாற்
மாய் இருப்பது; விழித்துவிடுவதனால் தலன் உண்மையில் தன் பக்கத்தில் அவள் இன்பமாய் வாழ முயற்சிக்கிறாள்.
(க,
வந்தாய் வு தந்தாய் ந்தால் ந்திருப்பேன்.. புள்ளார்.
தகம்

Page 46
தம் காதலை ஒருவருக்கொருவர் 2 சந்திப்புக்கள் இல்லாமையால்தான் இ வாழ்ந்து இன்ப வேதனையில் துடிக்கு தெரியப்படுத்தி, அவர்களின் உற ை தேவைப்படுவர்.
மனிதர்கள் மட்டுமன்றி, நிலவு, காற்று மிருகங்கள் என்பனவும் ஆரம்பகாலத்தில் என்று அக்கால இலக்கியங்கள் கூறுகி மனிதர்களும், சில சந்தர்ப்பங்களில் ே காதலர்களுக்கு அக்காலத்தில் உத பறவைகளும், மிருகங்களும் பழக்கப்பு செய்வதிலும் உதவியிருக்கலாம்.
காதலன் அல்லது காதலி நிலவு, காற்று தூதுவர்கள்போல் பாவனை பண்ன உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்து கற்பனையில் அன்றும் இன்றும் பல |
திரைப்படங்களில் இடம்பெறும் இவ்வாற பிரபல்யம் பெற்றுவிடுவதை நாம் காண அனைத்தும் பலவருடங்கள் கழிந்துவிட வயதினரும் முணுமுணுப்பதை அவதா காணப்படும் கருத்துச் செறிவும் அவர் காரணங்களாகும். "விக்கிரமாதித்தன்"
வெண்ணிலவே கொஞ்
கண்ணீரின் கதை கே என்னும் பாடலும்,
"இராஜ சேவை” திரைப்படத்தில் வரும்
தூது செல்லாயோட தினம் காதல் கதைபே நிலவே
தூது செல்லாயோ - என்னும் பாடலும் நிலவைத் தூதனா பாடப்பட்டுள்ளன.

- 44
உறுதிப்படுத்திய பின்னரும் முறையான வ்வாறெல்லாம் நிகழ்கிறது. கனவுலகில் நம் ஒருவரின் நிலையை மற்றவருக்குத் வப் பலப்படுத்துவதற்குத் தூதுவர்கள்
, முகில், ஓடும்நதி, கடல், பறவைகள், » தூதுவர்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன ன்றன. உண்மையில் தூது விடயத்தில், பசப் பழகிய கிளிகளும், அன்னங்களும் வியிருக்கக் கூடும். இவ்வாறே, வேறு பட்ட பின்னர் பொருட்களைப் பரிமாற்றம்
- த ட க ம் ) , முகில், ஓடும்நதி, கடல் என்பவற்றைத் சி; தமது உணர்ச்சிகளைக் கொட்டி; துவது போன்று கவிஞர்கள் தங்கள் பாடல்களைப் புனைந்துள்ளனர்.
பான தூதுப் பாடல்கள் இலகுவில் மிகவும் முடியும். கவிஞர் பாடிய தூதுப் பாடல்கள் ட்டபோதும் அவற்றை இப்போதைய இள னிக்க முடியும். இதற்கு அப்பாடல்களில் றின் இனிமையான இசையுமே முக்கிய
திரைப்படத்தில் வரும்....
15.
சநேரம் நில்லு - என் ட்டுச் செல்லு
'
சும்
சும் .
பப்புவதுபோல் திரைப்படங்களுக்காகப்

Page 47
இதேபோல் "பலே பாண்டியா" படத்தில்
அத்திக்காய் காய் காய் இத்திக்காய் காயாதே . நீ என்னைப் போல் வ
என்னும் இப்பாடல் அக்கால வென காணமுடியும். இவ்வெண்பாவில் காய் கருத்தில்லாமலல்ல. நேரடியாக இல்ல பாடலேயாகும்.
அத்திக்காய் காய் காய் இத்திக்காய்க் காய்ந்து பற்றற் றவரைக்காய் ப சொற்றக் காய் தூது வி
"..... வெண்ணிலவே! நீ இவ்விடத்தில் மட்டுமன்றி; அந்தத் திசையில் நீ காப் இருக்கும் அவரிடம் எனக்காகத் தூது இப்பாடல் அமைந்துள்ளது.
ஆனால், "ஈரமான ரோஜாவே” திரை காற்றை நாயகிக்குத் தூதனுப்பி உதவி
தென்றல் காற்றே கொடு அங்கே சென்று அன்னை தனிமை கொதிக்குது நி
இதயம் துடிக்குது துலை
நினைவினிலே அடிக்கும் வெப்பத்தைத் தொடங்குகிறது. இவ்வேளையில் கப் ஆரம்பிக்கிறன்றது.
இதேபோல் கடல் அலையைத் தூதனுப் ஆறுதல் கொள்ளுகின்றனர்.
பாட்டுக்குப் பாட்டெடுத்து பாடுவதைக் கேட்டாயே துள்ளிவரும் வெள்ளலை தூது சொல்ல மாட்டாரே

- 45
வரும்....
ஆலங்காய் வெண்ணிலவே.. என்னைப்போல் பெண்ணல்லவோ.- பண்ணல்லவோட்டு
-- 2 ன்பாவொன்றை ஒத்திருப்பதை நாம் 1, காய் எனத் தொடர்ந்து வருவது ாவிட்டாலும் கூட இதுவும் ஒரு தூதுப்
காய் ஆலங்காய் வெண்மதியே. னக் கென்னபயன் சற்றுமென்மேல் எவைக்காய்க் கோவைக்காய்க் "ளங்காய்...
இருப்பதனால் பயனேதுமில்லை. அது ப்வதுடன், என்னுடன் விருப்பில்லாமல் ம் செல்லமாட்டாயா..?” என்பதுபோல்
ப்படத்தில் நாயகனுக்காக, தென்றல் புகிறார் கவிஞர் வாலி.
பு- தம்பி 3 ஞ்சம் நில்லுட் - பச் சொல்லு.
னைவினில் அனலும் அடிக்குது ன வரத்தான்
ப - 5 தாங்கமுடியாமல் உடல் கொதிக்கத் டுப்பாடில்லாமல் இதயமும் துடிக்க
- - - - பிக் "கலங்கரை விளக்கக் காதலர்கள்
நான் - T...
பயே நீபோய்த்
யா -

Page 48
பாடசாலைகளில் தங்கள் நண்(பி)பர் பலர் தூது செல்வதையும், அலுவலக நாம் இப்போதைய காலத்தில் காண
தொடர்புத் துறையில் பெரும் முன்ே வானொலி, தொலைபேசி, தபால் அனுப்பப்படுகின்றன. சில நாடுகளில் பத்து இத்தூதுவர்கள் உண்மையானவர்க இல்லாவிட்டால் காதலர் பாடும் திண்டாப் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை ம தேவைக்குப் பயன்படுத்துவர்.
"லங்காபுரியில் சிறை வைக்கப்பட்டிரு அனுமன் இராம பிரானிடம் முதலில் சீதையை..." என்பதாகும்.
இதன் பின்னரே ஏனைய விபரங்கள் காதலர்களிடம் தூது செல்பவர்களும் சொல்லிவிட்டுத்தான் விபரங்களைக் ச கூறுகிறார்.
தூக்கம் உன் கண்க ை அமைதி உன் நெஞ்சில் தூக்கமும் அமைதியும் உன்னைத் தொடர்ந்தி என்றும் துணையிருப்பு
ஷேக்ஸ்பியரின் "ரோமியோ ஜூலியட்”டி இதுவாகும்.
மன்னன் அதிசூரனுடைய நண்பன் வீ இருளப்பன் என்பவனிடம் அவனுடைய . சுவாமி விபுலானந்த அடிகள் மதங்க
கூறுகிறார்.
மாலை வந்தடையு மு: சோலையுட் பூக்கள் 6 சாலினி யென்று நாம் ஓலையைக் கொடுத்து

-- 46
களின் காதலை நிறைவேற்றிவைக்கப் ங்களில் காதல் தூதுவர்கள் பலரையும் பாம்.
னற்றங்கள் ஏற்பட்டுள்ள இக்காலத்தில்
தொடர்புகள் மூலமும் தூதுகள் திரிகைகளும் இப்பணியைச் செய்கின்றன. ளாகவும், விசுவாசமானவர்களாகவும் டமாகிவிடும். எனவேதான் மிக நெருங்கிய, ட்டும் இவ்விடயத்தில் காதலர்கள் தங்கள்
ந்த சீதாப் பிராட்டியைக் கண்டு திரும்பிய கூறிய வார்த்தைகள்.... " ... கண்டேன்
ளை அவன் கூறுகிறான். இதுேபோல் ம் முதலில் ஆறுதல் வார்த்தைகளைச் கூறவேண்டும். இதனைத்தான் கவிஞரும்
ளத் தழுவட்டுமே... ம் நிலவட்டுமே.. அந்த
நானானால்ருப்பேன்..
பேன்.
ன் சில வரிகளின் அழகிய தமிழாக்கமே
ன், தனது நம்பிக்கைக்குப் பாத்திரமான காதலிக்குக் கடிதம் கொடுத்தனுப்புவதைச் சூளாமணியில் பின்வருமாறு எடுத்துக்
ன்னர் மன்னவன் மகளோடிந்தச் காய்யத் தோழியர் மூவர் சார்வார் ந் தரித்த மெல்லியல் பாலிந்த
மீள்த லுன்பெருங் கடமை கண்டாய்

Page 49
தோழிகளுடன் பூக்கள் கொய்யவரும் த அவளுடைய அடையாளங்களையும் கூ
இதே போன்று; தனது காதலனுக்கு இ பெண்ணொருத்தியைக் காட்டும் நாட்டுப்
எருக்கலம்பிட்டிக்கு
எருவு கொண்டு மச்சானைக் கண்டால், !
மயில் வரட்டாம்
இவையெல்லாம் ஒருபுறமிருக்க, பென்
குறிப்பறிந்து தூது செல்வதற்குத் தோழி இதனையே கவிஞர்....
தூது செல்லவொரு தோ! துயர் கொண்டாயோ தல்
என்று "சாந்தி" திரைப்பட நாயகியின் த காட்டுகிறார். நாயகியும் தனது தோழியின் அவளிடம் நடந்த உண்மைகளைக் கூறு
வெட்ட வெளியிலெனை பட்டப் பகலிலடி பார்த்தி
இறைவனிடம் வசப்பட்ட பட்டினத்தார் பாடல் அவள் மூழ்கிப் போகிறாள். தலைவனிடம் கூறுகிறாள். வாழ்க்கைப் படகிற்குக் கல்

- 47
னது காதலியின் பெயரையும் சொல்லி;
றித் தூதனுப்புகிறான் வீரன்.
ன்னொருவன் மூலமாகத் தூதனுப்பும் ப் பாடலொன்று வருமாறு.....
போற தம்பி உன்ன
எண்டு சொல்லும்
ன்களைப் பொறுத்தவரை அவர்கள் ஓகள் தாமாகவே முன்வருவதுமுண்டு.
ழியில்லையெனத் லைவி
துயர் துடைக்கும் தோழியை நமக்குக் உதவியைப் பெறுவதற்குத் தீர்மானித்து றுகிறாள்...
மேவி இருந்தாண்டி ருந்தா ரெல்லோரும்
லைப் பாடித் தன் பழைய நினைவுகளில் ம் தனது மனவுறுதி பற்றி விளக்கும்படி பிஞர் எழுதிய பாடல் இதுவாகும்.

Page 50
ஆயிரம் பெண்மை ம ஆயிரம் கண்கள் ரசி ஒருத்தியின் நெஞ்சம் சொல் சொல்... சொ
காதலர்களுக்குள் புரிந்துணர்வு இ பழகினாலும், எத்தனை ஆடவர்க கொண்டிருந்தாலும் தன்னுடைய உ சொந்தம் என்பதில் அவள் உறுதியாக இருப்பதை அவனுக்கும் எடுத்துச் ( அனுப்புகிறாள்.
இவ்வாறு தூதுவர்களின் உதவியுடன் பரிமாறப்படுகின்றன. சிறிதுகால இன பல வருடங்களைப் போலத்தான். பல் சந்திக்கும் சந்தர்ப்பத்தை அவர்கள்
காதலில் காத்திருப்பு என்பது எத்தன. என்பதும் பன்மடங்கு இன்பமான ஒன்

- 48
மரட்டுமே க்கட்டுமே
ஒருவனுக்கென்றே ம்.. தோழி.....
ருக்க வேண்டும். எத்தனை பேருடன் ளுடன் கொடுக்கல் வாங்கல்களைக் டலும், உயிரும் அவன் ஒருவனுக்கே இருக்கிறாள். இவ்வாறு தான் உறுதியுடன் சொல்லும்படி தன் தோழியைத் தூதாக
ன் இரு பக்கங்களிலிருந்தும் செய்திகள் டவெளியானாலும், அது அவர்களுக்குப் வேறு முயற்சிகளின் பின்னர் தனிமையில் ஏற்படுத்திக் கொள்ளுகின்றனர்.
மன துயரமானதோ அதே போல சந்திப்பு
ர்றே.

Page 51
காத்திருந்து சந்திப்பும் .
க ெ
இக்
பி
கட்
ES
அந்தச் சந்திப்பும் நடந்தே விட்டது. ! சந்திப்பு அதில் வார்த்தைகள் அளவுட்
நான் பேச நினைப்பல் நீ பேச வேண்டும் .......
என்று காதலன் காதலியிடம் கூற,
ஒன்றோடு ஒன்றாக உய உலகங்கள் நமையன்றி.
என்று காதலி பதில் கூறுகிறாள்.

- 49
விதைகளால் வர்ணிப்பும்
முதன் முதலில் சந்திக்கும் தனிமைச் ன்தான் வரும் எனவேதான். நல்லாம்
ர் சேர்ந்த பின்னே வேறேதும் இல்லை ......

Page 52
"பாலும் பழமும்” திரைப்படத்திற்கெனக் காதலர் இருவரும் உயிர்மூலம் ஒன் காதலர்களின் சேர்க்கை உடல்ரீதியாக இருக்க வேண்டும். அவ்வாறிருந்த வலியுறுத்துகிறார் கவிஞர்.
இருவரும் சேர்ந்து ஒரு உடலாக மாறு பாதி பாதியாக இருப்பது போன்ற திரைப்படங்களுக்காக எழுதியுள்ளார்.
உன்னைக் காணாத க உன்னை எண்ணாத 6
இங்கு நீ ஒரு பாதி நா இதில் யார் பிரிந்தாலு
என்று எழுதியுள்ளார். நீ ஒரு பாதி | சைவ சமயக் கடவுளின் அர்த்த நாரீம் சமம் என்பதை உலகுக்குணர்த்த அடிப்படையாகக் கொண்டு கவிஞர் 9
இதே போல் "எங்கள் தங்க ராஜா" பாடலும்,
இரவுக்கும் பகலுக்கும் இதயத்தில் விழுந்தது
இருவர் என்பதே இல் ஒருவர் என்பதே உன
பாதிப் பாதியாய் இரு பழகும் வித்தையே பா
என்று கூறுகின்றது.

- 50
கவிஞர் எழுதிய மேலே உள்ள பாடலில், றாகச் சேர்வதாக எழுதப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, உயிர், உளரீதியாகவும் மல்தான் அது உண்மைக்காதலென
வது, அல்லது ஒரு உடலில் இருவரும் ) பல்வேறு பாடல்களைக் கவிஞர்
"இதயக் கமல" த்தில் .......
ண்ணும் கண்ணல்ல. நெஞ்சும் நெஞ்சல்ல.
ன் ஒரு பாதி, ம் வேதனை பாதி -
நான் ஒரு பாதி எனக்குறிப்பிடப்படுவது சுவரர் நிலையாகும். ஆணுக்குப் பெண் 5 முயலும் இறைவனின் கருத்தை இப்பாடலைப் புனைந்துள்ளார்.
திரைப்படத்தில் வரும் இன்னுமொரு
இனியென்ன வேலை. திருமண மாலை
மலை - இனிநாம் 7மை...
வரும் மாறி எளியில் இன்பம்...

Page 53
சுவாமி விவேகானந்தரின் "ஆயிரந்தீர் கருத்துக்களைக் கொண்ட பாரசீக சூபி
ஒரு காலத்தில் நான் 6 (110( 1 இறைவன் ஆணாகவும் 11 -
அன்பு வளர்ந்து வளர் ஆண் பெண் வேற்று ை ஒரு காலத்தில் இருவர என்ற நினைவு மட்டும் கொஞ்சம் இருக்கிறது, அன்பு உருவாகி இருவ ஒன்றாக்கி விட்டது - -
உண்மைக் காதலர்களிடையே அன் நெருக்கம் கூடி, இடைவெளி குறைந்து | ஒருவரென்னும் உணர்வைப் பெறுவர்.
..1111 - 111 | கார்ட பர 315
சிவகாமி யானுனது சி. கும்படம்
செப்பு முனம் இருவரும் எவர்தாமுன் னணைந் இருவருமொன் றாயின்
(* {16. :) 2 1 1
"சிவகாமி சரிதை"யில் வரும் இப்பாடல் 3
அழகாகக் காட்டுகின்றது. ஒருவரோபெ எவர் மற்றவருடன் முதலில் இணைந்த உள்ளது.
12) (212 17, 11- க. இந்நிலையில் ஒருவர் உணவை உ இருக்காது. அபூர்வமாகக் கிடைக்கும் சாப்பிடுவர்; அல்லது மற்றவருக்கே இதனையே சங்க காலப் பாடலொன்று 14-11 11: 11 ) : 72 "f8dமாட்ட சுனையிற் சிறுநீரை எ
பிணைமான் இனிது சேபம்பாய" பகுபகள்ளத்தின் உச்சும் சு 1172011 உள்ளம் படர்ந்த நெறி 90 றோடல் தர 19ம் தாகத்தினால் நாவறண்டு நீர் தேடிச் ெ நீரைக்காணும் காதல் வசப்பட்ட பினை நிற்கின்றன. இருவருக்கும் அருந்துவது ஆண்மான் அதனைப் பெண்மானுக்கு

- 51
பு" நுாலில் குறிப்பிடப்படும் பின்வரும் பாடல் இவ்விடத்தில் பொருந்துகின்றது. 7: ஃபக் (TLL பேர் பண்ணாகவும்.
இருந்தோம்.. பாப்பர் ஆக ந்து ( 1 - 21 2 ம அகன்று விட்டது; tாகர் ாக இருந்தோம்
கட்) 14ம் - பா ப ரையும் கல் -'தம்பட்ட 45
பு வளர வளர அவர்களுக்கிடையே கொண்டேவரும். நாளடைவில் இருவரும்
தம்பரனே யென்னச் 21 தில்
சக்க மற் றோருவம் ஆனார் தனரென் றிதுகாறு மறியோம்
Tਤ -ரென் றேயறையந் சுருதிகா
இருவரும் ஒருவராய் மாறுவதை இன்னும் டாருவர் இணையும் போது அவர்களில் ரர் என்பதையும் வேறுபடுத்த முடியாமல் டாப். 13 ல் ெ:) பண்ணா விட்டால் மற்றவருக்கும் பசி சுவையான உணவுகளைப் பங்கிட்டுச் முழுவதையும் உண்ணக் கொடுப்பர். வம் குறிப்பிடுகின்றது. 18)
11111)
111 - 18:19 ய்தா தென்றெண்ணிப் பாடகன் சண வேண்டிக் - கலைமாத்தன்
ரம் என்ப காதலர்தி ப்
11 (ii) : 285) 10 11 12 சல்லும் போது, ஒரு இடத்தில் சிறிதளவு னமானும், துணைமானும் அவ்விடத்தில் கற்கு அது போதாதென முடிவெடுக்கும்
விட்டுக் கொடுக்க விரும்பியது.

Page 54
ஆனாலும் தான் அருந்தாவிட்டால் பெ தான் அருந்துவது போல் பாசாங்கு ெ பெண் மானுக்கு அருந்தக் கொடுக்கிற
இதுமட்டுமன்றி, இந்நிலையிலுள்ள காத மற்றவர்களுக்குப் புதிராக இருக்கு செயலொன்றைக் காட்டுகிறது.
கொட்டும் மழையில் - 4 குடை இருந்தாலும் - ஒ குடைக்குள் செல்வோம் குடை மடக்கியே இருக்
இக்காலத்தில் நடைபெறும் இவ்வாறான பல பலராலும் பாடப்பட்டுள்ளன.
இடையூறில்லாத சந்திப்புக்கள் இவ்வித இவ்வேளைகளில், நேரம் விரைவாக சிந்தனைகள் மறந்துபோவதும் இயல்ப பெரிதாகத் தென்படுவதில்லை.
மன்னன் பண்டாரவன்னியன் குருவிச்சி ந கண்ணகி அம்மன் கோயிலில் இரக. செய்கின்றனர். பின்னர் நடப்பதை அறி
"... யானை மதங்கொண்டு கிளம்பில் ஆபத்து நேராமல் தடுப்பதற்கு. அப்பே அந்த யானையிடம் சிக்கிக் கொண்டார் அந்த யானை என்னைக் கொல்ல என் தனது வாள்கொண்டு யானையைத் ஆலயமணி ஒலித்துவிட்டது. வந்திருப்பீ இங்கு ஓடோடி வந்துவிட்டேன். அவர்
குறிப்பிட்ட நேரத்தில் சந்திப்பதில் காதல் பண்டாரவன்னியன்" சரித்திர நாவலில் காட்டுகிறார். தன்னை யானை கொ மீண்டதைப் பற்றியோ; மற்றைய வீரனி பற்றியோ அவள் கவலைப்படவில்லை. வேளையில் குறிப்பிட்ட நேரத்தில் அவ
அவள் கண்ணாயிருக்கிறாள்.

- 52
ண்மான் தாகம் தீர்க்காதென எண்ணித் சய்து முழு நீரையும் தன் காதலியான
து.
லர்களின் நடவடிக்கைகள் அனைத்துமே ம். பின்வரும் பாடல் அவர்களின்
இரு
- மறு கும்
செயல்கள் ஏராளமானவை. இவைகளில்
நம் தொடர்ந்து சிலகாலம் நடைபெறும். ப் போவதும் மற்றவர்களைப் பற்றிய பானதாகும். சூழவுள்ள ஆபத்துக்களும்
Tச்சியாரைக் காதலிக்கும்போது, ஒருநாள் சியச் சந்திப்புக்கு இருவரும் ஏற்பாடு வியுங்கள்.
பதால் துரத்திச் சென்றேன்; மக்களுக்கு ாது யாரென்று தெரியவில்லை, ஒருவர் ர். அவரைக் காப்பாற்றினேன். ஆனால், Tமீது பாய்ந்தது. அதற்குள் அந்த வீரர் தாக்கினார். முடிவு தெரிவதற்குமுன் ர்கள்; காத்திருப்பீர்கள் என்ற தவிப்புடன் என்ன ஆனாரோ தெரியவில்லை...."
லர்களுக்குள்ள ஆர்வத்தைப் "பாயும்புலி கலைஞர் கருணாநிதி மேலுள்ளவாறு ல்ல வந்த அதிர்ச்சியிலிருந்து தான் ன் உயிருக்கு என்ன நடந்ததென்பதைப் தனது காதலன் ஏமாறக்கூடாது; உரிய னைச் சந்திக்க வேண்டுமென்பதிலேயே
த13 -

Page 55
இவ்வாறு தொடரும் சுகமான சந்திப்பு விடுவதுமுண்டு. தவிர்க்க முடியாத கார ஒருவரை ஒருவர் சீண்டும் நோக்குடனு வேதனையான அனுபவம் என்பது பார
தீர்த்தக் கரையினிலே - செண்பகத் தோட்டத்தி! பார்த்திருந்தால் வருவே பாங்கியோ டென்று செ வார்த்தை தவறிவிட்டா மார்பு துடிக்குதடி! பார்த்த இடத்திலெல்லா பாவை தெரியுதடி..'
"வழக்கமாக நாம் சந்திக்கும் செண்பகத் நான் ஓடோடி வந்து உங்களைச் சந் வார்த்தை தவறி வராமல் விட்டபோது அ அது மட்டுமின்றி, பார்க்குமிடமெல்லா! தென்படுகின்றது.
வைரமுத்து சொல்லும் நேருக்கு நேர்
அவள் வருவாளா- அன என் உடைந்துபோன 6 ஒட்டவைக்க அவள் வ என் பள்ளமான உள்ள வெள்ளமாக அவள் வ
என்று காத்திருக்கிறான். ஆனால், கா பயன்தான் என்ன??
ஆக அன்போது
உன் பெயர் மழையோ?
தி
அதனால்தான்
அறிவிப்பு ஏதும் கொடு தம்
ஆறு மாதமாக நீ . இE -
வரவில்லையோ..?
* நானும் என் கவிதையும் - அனிதா பாக்கிய

- 53
புக்கள் சிலவேளைகளில் தடைப்பட்டு ணங்களால், அல்லது வேண்டுமென்றே ம் இவ்விதம் நடைபெறலாம். அது ஒரு திக்கு எப்படித் தெரியும்?
தெற்கு மூலையில்
ஜல
பன் - வெண்ணிலாவிலே =ான்னாய்
ய் - அடி கண்ணம்மா
எம் - உன்னைப் போலவே
தோட்டத்தில் எனக்காகக் காத்திருங்கள். திப்பேன்.....” என்று கூறிச் சென்றவள் நவனுக்கு மார்பு துடிக்க ஆரம்பிக்கின்றது. ம் அவனுக்கு அவளுடைய உருவமே
--ல்
நாயகன் போல்.......
வள் வருவாளா? நெஞ்சை
ருவாளா?
ம் ருவாளா?
- :-) த்திருந்து, காத்திருந்து அவன் கண்ட
அ த - அப்து
க்காமல் ਵੀ ਉਸ ਨੂੰ
- தகடு
ராஜ்

Page 56
என்று பிதற்ற ஆரம்பிக்கின்றான். இ பிரச்சினைகள் விளங்கப் போவதில் ை இன்னுமொரு இடத்தில் அவள் காத்திரு அவனுடைய உருவம் தென்படவே இல் முதல் கவிதை இதனைப் பறைசாற்றுகி
காலை குளித்தெழுந்து கருஞ் சாந்துப் பொட்டு கருநாகப் பாம்பன6ே கார்கூந்தல் பின்னலிட் காத்திருந்தேன்; உம் வ கடைக்கண்ணால் பார் கண்ணில் தெரிந்திலை கனவுலகில் சஞ்சரித்ே
கடைக்கண்ணால் பார்த்திருந்து கன மகிழ்ச்சியாகவா இருக்க முடியும்? சந்திப்பதிலுள்ள இடையூறுகளை விளக் வேறொரு இடத்தில் சந்திக்கும்படியும் கெ கைகூடி வரவில்லை.
நான் உனக்காகக் காத்திருந்தபோது என்னைக் கடந்து பே காலடி ஓசை காற்றினுடையது..'
என்று அவன் நினைவால் வாடுகிறாள் முழு நேரமும் அவன் நினைவுகளிலே
உயர் படிப்புக்காக, அல்லது உத்தியே விட்டுப் பிரிந்து நகர்ப்புறங்களுக்குச் செ உள்ளனர். இவ்வாறே அக்காலத்திலு தலைவியை விட்டுப் பிரிந்து குறிப்பிட்ட ஏற்படுவதுண்டு. இக்காலப் பகுதியில் ந இத்தகைய துயரக் கதையொன்று கு.
- நானும் என் கவிதையும் - சேலம் வஜ்ரவே

- 54
ந்நிலையில் அவனுக்கு அவளுடைய ல. இவன் வருவானென பாதுகாப்பான நக்கிறாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை லை. பத்திரிகையில் வெளிவந்த கவிஞரின் றது.
-மிட்டு
டுக்
ரவை
த்திருந்தேன்! - நீர், தன்'
வுலகில் சஞ்சரிக்கும் அவள் மட்டும்
குறிப்பிட்ட வழக்கமான இடத்தில் கி, அவனுக்குச் செய்தி அனுப்புவதுடன்; சால்லி அனுப்புகிறாள். அதுவும் விரைவில்
என
1. துயில் கொண்டாலொழிய, மற்றைய
யே அவள் மூழ்கி இருக்கிறாள்.
பாகம் காரணமாகத் தங்கள் காதலியை சல்லும் பல இளைஞர்கள் இக்காலத்தில் ம் பொருள் தேடச் செல்லும் தலைவன் சிலகாலம் இருக்கவேண்டிய கட்டாயம் நாயகி அவன் நினைவால் துயருறுவாள்.
றுந்தொகையில் கூறப்பட்டுள்ளது.
லு - ..

Page 57
கன்றும் உண்ணாது கல. நல் ஆன் தீம்பால் நிலத் எனக்கும் ஆகாது, என் பசலை உண்ணியர் வேல் திதலை அல்குல் என் மா
நல்ல சுவையுள்ள பசுப்பால் பயன்படுத்த வெல்வது போல, தன்னுடைய இளபை பயன்படாது அழிந்து போவதை எண்ண
காதலர்கள் தற்காலிகமாக பிரிய நேரு காதல்களை விரும்பாத ஒருசாரார் ப விடுவர். இவ்விதமான வதந்திகளில் உ உறுதியான மனதைக் கொண்ட கா காதலனுக்குச் சொல்கிறாள். பிரபல க பஞ்சாபிக் கவிதையின் தமிழ் வடிவமிது
அன்பனே! என் அறைக்குள் அழுக்காய் இருட்டாய் வெளவால் போல் வந்தது ஒரு வதந்தி.
நுழைந்து கொள்ள
இடம் தேடி அலைந்தது நானோ என் கண்களின் வாசம் கைகளால் மூடிக்கொண்
உன்
காதலெனும் பஞ்செடுத்து என் காதுகளை மூடிக்கொண்
சிறிது காலப் பிரிவுத்துயர் ஒருவாறு முடிவு மீண்டும் ஒருவாறு தொடங்குகிறது; தெ கண்டவுடனேயே அவன் முகத்திலிருந்து
குடிகொள்ளுகின்றது.

- 55
த்தினும் படாது : இது உக்காங்கு
தி னைக்கும் உதவாது
க ன் கண்டும் எமைக் கவினே.
ப்படாது, நிலத்தில் ஊற்றப்பட்டு வீணே D கொண்ட உடல் தலைவனுக்குப் ர அவள் கவலையடைகிறாள்.
தகின்ற காலகட்டங்களில் இவர்களின் லவிதமான வதந்திகளையும் கிளப்பி ண்மைக் காதலர்கள் சிக்குவதில்லை. தலி தான் கேள்வியுற்றதைத் தன் விஞர் "அம்ரிதா வினால் எழுதப்பட்ட
லக் டேன்.
டேன்..
புக்கு வருகின்றது. அவர்களின் சந்திப்பு ாடக்கிவைக்கப்படுகின்றது. அவளைக் தொலைந்து போன மகிழ்ச்சி மீண்டும்
---

Page 58
“உன் வரவைத்தான் நான் இப்போது ஆவலுடன் அவன் கூற; அவளுக்கு வருகிறது. அவன் கரங்களைத் த வேண்டுமென்றே தன் முகத்தில் கடுமை இவ்வளவு நாளும் நீங்கள் மறந்திருக்கி நினைக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக் சீற்றம் கொள்கிறாள். இதனையே வள்
உ க உள்ளினேன் என்றேன் புல்லாள் புனத்தக் கல
எனக்குறிப்பிடுகிறார். ஆனால், அவனே உதவிக்குக் கூப்பிடுகிறான்
என் நெஞ்சமோ - அது உன் வாசலில்! என் கண்களோ - தின உன் ஜன்னலில் ..
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவள் அவனுக்கெதிராக இன்னும் சிறிது நேரம் அவன் விடுவதாயில்லை.
பாடு நிலாவே தேன் கவிதை - பூ மலர்
உதயகீதத்துக்கு உருவான மேத்தா இனிமேலும் அவளால் தாக்குப்பிடிக் ஆலோசனைப்படி .....
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோ
ஒரே விநாடியில் அவன் கைகளுக்கு

- 56
நினைத்துக் கொண்டிருந்தேன்” என்று | பொய்க் கோபம் பொத்துக்கொண்டு ன்மேல் படரவிடாது தட்டிவிடுகிறாள். மயை வரவழைத்துக் கொண்டு, "என்னை றீர்கள். மறந்திருந்ததாலல்லவோ மீண்டும் க்கிறது..." என்று சினமடைந்தவன் போல்
ளுவரும்,
ர் மற்று என் மறந்தீர் என்றென்னைப் எல்.
ரா தன் நிலை விளக்க மு.மேத்தாவை
το
ர் தன் முழுப் பலத்தையும் திரட்டி, தாக்குப் பிடிக்க முயல்கிறாள். ஆனால்,
-வின் பாடலை மீண்டும் பாடுகிறான். க முடியாது. கவிஞர் மருதகாசியின்
Tலே....
ர் அவள் அடங்கிப் போகிறாள்.

Page 59
காதலர் மத்தியில் உருவாகும் கோபா போய்விடும். அது அவர்கள் மனங். வைத்திருந்து ஒருவரை ஒருவர் அலி செய்வதால் அவர்களுக்கு நன்மைகளும் ஒருவர்மீது மற்றவர் கொண்டுள்ள அ
காதல் மயக்கத்தில் காதலன் காத சூட்டுவதுடன், வாக்குறுதிகளை அள்ளி மன்னர்களும் இதிலிருந்து தப்பவில் ை செய்ய முடியும்? நளவெண்பாவில் புக
மங்கை ஒருத்தி மலர் 6 பங்கயம் என்றண்ணி
காண்போரைக் கவரும் அழகு பொருள் மலர் என்று நினைத்து தடுமாற்றம் மொய்க்கின்றன. இதனையே மாலை இனிமையான குரலில் கேட்டு மகிழ்ந்
சில்லென்று பூத்த சிறு
சேற்றினில் மலர்ந்த கெ செவ்வந்திப் பூச்சரமோ
இவர்கள் தாமரை மலரைப் பற்றிப் புராணத்தில் உமறுப் புலவர் குவளை
'கடி மணப் பவனி நோ கொடிதுடர்ப் பவளத்தூ
குவளை மலர்கள் பூத்தது போன்று க பெண்களின் கண்கள் மலராகக் காட்சி தேன் எடுப்பதுதான் குறை ! அதையும் செய்து முடிக்கிறார்.

- 57
ங்களும் வந்த வேகத்திலேயே திரும்பிப் களில் குடியிருப்பதில்லை. அவற்றை வர்கள் பழிதீர்ப்பதுமில்லை. அவ்வாறு D இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் ளவு கடந்த அன்பும் ஆசையுமாகும்.
கலிக்கு இல்லாத புகழாரங்களையும் வழங்க முற்படுவதும் இயல்பே ஆகும். லயென்றால் சாதாரண மக்கள் என்ன கழேந்தி .....
காய்வாள் வான்முகத்தைப் ப் படிவண்டை
ந்திய தமயந்தியின் முகத்தை, தாமரை மடைந்த வண்டுகள் வந்து அதில் பயிட்ட மங்கையில் மகாலிங்கத்தின் தோம்.
நெருஞ்சிக் காட்டினிலே..
சந்தாமரையோ
பாடிக்கொண்டிருக்கும் போது, சீறாப் மலர்கள் என்று குறிப்பிடுகிறார்.
க்கும் கன்னியர் கதிவேல் கண்கள் டு குவளைகள் பூத்த போன்ற
காதலியர் கண்கள் காணப்படுகின்றன.
யளித்தால் இனி ஆண்கள் அவற்றில் : > "எங்க வீட்டுப் பிள்ளை'யில் வாலி

Page 60
நான் மாந்தோப்பில் ந அவன் மாம்பழம் வே
லை.
லை.
அவன், பூவிருக்கும் தே வண்டா சிறகடிச்சா... அவள் ; தேனெடுக்க வ மச்சானைப் புடிக்க | கண்ணாலே வலை வி
இவர்கள் பரவாயில்லை. தங்கள் காதல் பாடி மகிழ்வுறுகிறார்கள். ஆனால்,
There is a garden in her
Where roses and white li
காதலியின் முகத்தைப் பூந்தோட்டத்து இவன் மகிழ்வடைகிறான். றோசாப் பூ குலுங்கும் அவள் அழகிய வதனத்தைத் என்ன...?
தானா வந்த சந்தன ே உன்னைத் தழுவ தின
இது வேறாரும் பறிக்க
“ஊருவிட்டு ஊருவந்து" கங்கை அமர பேனாவும் இதை விட்டுவைக்கவில்லை
பூந்தோட்டக் காவல் க பூப் பறிக்க இத்தனை மாந் தோப்புக் காவல் மாம்பழத்தை மறந்து 6
மறந்து விட்டாயா
CHERRY RIPE - CAMPION

58
கம்
மின்றிருந்தேன்...
ன்டு மென்றான்.
கனெடுக்க பின்னாலே வந்து
ட்டமிடும்
ரிச்சா...
மிகளை ஒரு பூவாக மட்டுமே உவமித்துப்
face.....
lies grow..... அதில் டப்
- 19
புக்கே ஒப்பானதென நினைத்து இங்கே பூக்களும், லில்லி மலர்களும் ; பூத்துக் 5 தமிழில் பாடக் கவிஞர்கள் இல்லையா
ம.ம.
ம் சம்மதமே - ர்த மல்லிகைத் தோட்டமே..
ரன் பாடிய பாடல்தான் இது. கவிஞரின்
சாரா .. நாளா காரா .--- ஆ ஆ - விட்டாயா..
:
'இ - 1 7

Page 61
பூந்தோட்டம் மட்டுமல்ல, நான் மாந் அவன் காதலனாகவும், காவலனா நம்பியிருக்கிறாள் "குங்குமம்” திரைப்ப
பூவையும், காயையும் பற்றி இவர்கள் ப வளர்ந்த கோவலன் கண்ணகியை;
மாசறு பொன்னே! வல காசறு விரையே! கரும்! அரும்பெறற் பாவாய்!
என்று புகழ்கிறான்.
பொன்னென்றால் சாதாரண பொன்ன பொன்னாகத் தெரிவது சிலப்பதிகாரத்தில் "பாவமன்னிப்பு" திரைப்படத்தில் நாயக
காலங்களில் அவள் வக் கலைகளிலே அவள் ஓம் மாதங்களில் அவள் மா மலர்களிலே அவள் மல்
பறவைகளில் அவள் ம் பாடல்களில் அவள் தா கனிகளிலே அவள் மார் காற்றினிலே அவள் தெ
என்று கண்டபடி புலம்புகிறான். இப்பா சிந்திக்க வைக்கும்படி இதனைப் பாடியும் கலைக்கு உவமித்துக்கூறும் காதலன், மாங்கனியின் சுவைக்கு ஒப்பீட்டானவள்
ஆனால், இதனுடன் சம்பந்தப்பட்ட நற்ற உள்ளது.
நீள்மலைக் கலித்த பெ நாள்மலர் புரையு மேனி மலர்பிணைத் தன்ன ம. மயிலோ ரன்ன சாயல் கிளியோ ரன்ன கிளவி பாவை யன்ன வனப்பி

- 59 தாப்புக்கும் இணையானவள். எனக்கு கவும் இருக்கின்றாள்." இவ்வாறு
- நாயகி.
ரடிக்கொண்டிருக்க; செல்வச் செழிப்பில்
ம்புரி முத்தே! பே! தேனே! ஆருயிர் மருந்தே!
எல்ல, கலப்படமற்ற பொன். பெண் இளங்கோ அடிகளுக்குத்தான். ஆனால்,
சந்தம் சந்தம் - 2
வியம்
ர்கழி
லிகை
ணிப்புறா லாட்டு ங்கனி
ன்றல்
டலின் ஒவ்வொரு வரியும் எம்மைச் பளார் கவிஞர். தன் காதலியை ஓவியக் அவள் முக்கனிகளுள் முதல் கனியான
எனவும் கூறுகிறான்.
பிணைப் பாடல் இன்னுமொரு விதமாக
நங்கோற் குறிஞ்சி
பெருஞ் சுனை யிதழ் மழைக்கண் செந்தார்க் பணைத்தோள் னள் இவள்.

Page 62
சிறு குறிஞ்சிபோல் மேனியும், அழக மயிலைப் போன்றவள். கிளியென்று இப்படியான புகழ்ச்சிகளைக் கவி திரைப்படத்திலும் கூறுகிறார்.
வண்ணத்தமிழ் பெண்
அன்னம் கூட அவளிப் ஆடல்கலை இலக்கண இன்னிசையைப் பாடம் இயற்கையெல்லாம் அ
நடைபயிலுவதற்கு அன்னமும், நடனம் குயிலும் அவருடைய காதலியைத் தேடி கவிஞர்,
ஓயாமல் நான் பாடும் ஓராயிரம் பாடல்
மானாக நீ துள்ளி மயிலாக நடமாடி பாவாணன் நான் பார்
பல கோடி நான் பாட என்று பாடுகிறார்.
இந்நிலையில் காதலர்களுக்கு, புத்தி போர் இல்லாவிட்டால், பெண்களை மான், பொழுதைப் போக்குவார்களா? முதலா
ஏரிக்கரையின் மேலே போறவ என்னருமைக் காதலியே என். அன்னம் போல நடைநடந்து செ ஆசைதீர நில்லு கொஞ்சம் பே தென்னை மரச் சோலையிலே நில்லுகொஞ்சம் நானும் வாரேன் மாமரத் தோப்பினிலே மச்சான கோபம் கொண்ட மானைப்பே
• நெஞ்சில் ஒரு மலர் - கவிஞர். செ. கண

- 60
ான கள்களும் உடைய என் காதலி பேசும் அவள் ஒப்பற்ற அழகானவள். ஞர் மருதகாசி "பாவை விளக்கு"
கிணாருத்தி என்னருகில் வந்தாள்
7ெ
த்தில் வந்து நடை பயிலும்! ரத்தை அறிய வரும் மயிலும்!
ம் கேட்க எண்ணி வரும் குயிலும்! வள்குரலின் இனிமையிலே துயிலும்! -
கற்பதற்கு மயிலும், இசை படிப்பதற்குக் - வருகின்றனவாம். இதனையே இக்காலக் - 12 - 13
அத்
எக்கவா - கவிதை
வா
தலித்துப் போய்விடுமென்பது உண்மையே. மயில், குயில் என்று பாடிக்கொண்டு ராளி திரைப்படத்தில் கவிஞர் ஷெரீப் .....
ளே பெண் மயிலே! னைக் கொஞ்சம் பாரு நீயே! சன்றிடும் மயிலே!
சுவோம் குயிலே! சிட்டுப் போலே போற பெண்ணே ! ன்! சேர்ந்து பேசிப் போவோம் கண்ணே! ர வரும் வேளையிலே! Tலே ஓடலாமோ பெண் மயிலே!
ரெத்தினம்

Page 63
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் சூட்டுகிறான். இதை வைத்துத்தான் "நீதி
மானே மயிலே மஞ்ச6ே தேனே திரவியமே செல் யாரை அழைப்பேன் ய. காலித்த கண்மணியை பூமுடிக்க நின்றவளும் | போனாளே... போனால்
இதே போல், "தெய்வத் தாயில்” வால் அவருடைய காதலியை.
ஒரு பண்ணைப் பார்த நிலவில் குளிரில்லை... கண்ணைப் பார்த்து மe மலரில் ஒளியில்லை....
உலகமெல்லாம் பெருமை படைத்த நில தாழ்ந்து விட்டது.
இவ்வாறான புகழ்ச்சிகளுக்கெல்லாம் அவ எப்போதும் தன் காரியத்திலேயே கண் அவனை ஒருபோதும் அனுமதிக்கப்போ
ஆத்திரம் தான் தீருமட் பொய் சொல்லி விட்டு, அனுபவித்தால் சொல்லி ஓடிடுவாய்.-
என்று அவனைச் சீண்டுகிறாள். இக்கா நிலையை அவள் வெளிச்சம் ே பாதிக்கப்படப்போவது தன் வாழ்க்கை தெரிகின்றது. எனவே சுகத்தை அனு ஒடிவிடுவான் என அவள் ஐயப்படுகிற
* தமிழ்நாட்டார் பாடல்கள் - தொகுத்தவர். இ

- 61
தனது காதலியைக் காதலன் புகழாரம் க்குப் பின்பாசம்” படப்பாடலும் உள்ளது.
ர குங்குமமே... 5வமே கற்பகமே என்று Tரிடத்தில் துணையிருப்பேன். 5 கைவிட்டு வந்தேனே.. புறப்பட்டுப் போனாள்ே. ளே
பியும் வாய்க்கு வந்தபடி வர்ணிக்கிறார்
ந்து நிலவைப் பார்த்தேன்
அவள் லரைப் பார்த்தேன்
வு, இங்கே இவருடைய காதலியைவிடத்
வள் மயங்கிய காலம் மலையேறிவிட்டது. னாயிருக்கும் அவள் வரம்பு மீறி நடக்க ாவதில்லை. எனவேதான்,
நம் ஆயிரம்
சுகத்தை Dாமல்
பக் காதலர்கள் பெரும்பாலானவர்களின் பாட்டுக் காட்டுகிறாள். இதனால் கயே என்பது அவளுக்குத் திடமாகத் பவித்து விட்டுச் சொல்லாமல் அவன்
ள்.
பா. வேலுச்சாமி

Page 64
ஆனால் அவனும் கலியுகக் காதலன் சொல்கிறான்.
பார்த்தால் என்ன நப் சிரித்தால் என்ன கோ பட்டால் என்ன? தொ கெட்டால் தானே பாவ
இப்போது இப்படிப்பாடுவீர்கள். ஆனால் சம்பவம், பெண்பிள்ளை கெட்டால் நீங்களெல்லாம் நில்லாமல் ஓடி விடுவீர் தருவீர்கள்? என்று பலமாகக் கேட்கிற
என்ன தருவேனென்று கேட்டு விட்டாய்; ஆவி கேட்டாலும் அன்னமே தந்திடுவேன்...
காதலின் தொடக்கத்தில் பெரிய மலை தன்னுடைய உயிரைக் கொடுப்பதற்குக் ஆனால் அவளுக்கு அவனுடைய உயி தன்னை மணம் புரியும்படி கேட்பது
முன்வைக்கிறாள். அதனை வில்லிபுத் அழகாகக் கூறுகிறார்.
புகழ் பெற்ற சந்தனு மன்னன் பேர விரும்புகிறான். அவளிடம் அதற்கெனக் வருமாறு பதில் சொல்லுகிறாள்.
இரிந்து மெய்ந் நடுங்கி புரிந்தது பொறுத்தியே
மண வாழ்க்கையின் பின்னர் நான் விரும் வேண்டும். அத்துடன் எமது இல்லற 6 நான் எடுக்க என்னையும் நீ அனுமதிக் நான் உன்னை மணம் புரிவேன்.
தமிழ்நாட்டார் பாடல் - தொகுத்தவர்: இரா.

- 62
ல்லவா? கவிஞரின் பாடலை எடுத்துச்
ந்தால் என்ன பம்?
டால் என்ன?
ம்....
இதே உலகம் "ஆண்பிள்ளை கெட்டால் - சரித்திரம்..." என்று கூறும்போது ர்கள். பாதிக்கப்படும் எங்களுக்கு என்ன
Tள் அவள்.
ஏந்திழையே யைக் நான்
Dயயே கடுகாகக் கருதியவன், இப்போது - கூடத் தயாராயுள்ளதாகக் கூறுகிறான். ருடன் உடலுமல்லவா தேவை. எனவே டன் ஒரு நிபந்தனையையும் அவள் த்தூரார் தனது மகாபாரதத்தில் மிக
ழகியான கங்கையை மணம் புரிய ச் சம்மதத்தைக் கேட்ட போது அவள்
- யாதி யாது நான்
புனர் வலுன்புயம் .
பிச் செய்வனவற்றை நீயும் அங்கீகரிக்க வாழ்வின் போது சுயமான முடிவுகளை 5க வேண்டும். அவ்வறானால் மட்டுமே
வேலுச்சாமி

Page 65
காதல் மயக்கத்தில் இருக்கும் போது அள்ளி வழங்குவது ஒன்றும் புதிய வி வருந்தியவர்களுக்கும், அழிந்து போன க எனவேதான் இவர்களுக்கு அறிவுரை 8
கன்னக் குழி அழகென் பெண்ணைப் புகழாதே
அதுவே, உன் சவக் குழியாய் இருக்கலாம்.
என எச்சரிக்கிறார் ஆனால் இவ்வெக் தரக் கூடியனவாக இருக்குமாவென்பது
பெண்களைப் பற்றியும், அவர்களின் ( பலவாறு வர்ணித்துப் பாடியுள்ள போ பாடிய பாடல்கள் மிக அரிதாகவே கால பற்றியோ அவர்களின் நடத்தைகளை பாடியது மிகக் குறைவே ஆகும். பென் அவற்றைத் தடை செய்திருக்கக் க கொள்ளலாம்.
கம் பேன்

- 63
ஒருவருக் கொருவர் வாக்குறுதிகளை யமல்ல. இதன் பின் விளைவுகளால் ம்ராச்சியங்களும், ஏராளமாய் உண்டு. கூறுவந்த கவிஞர் வைரமுத்து..
று
சரிக்கைகள் அவ்வேளையில் பயன் ம் சந்தேகமே.
தணநலன்களைப் பற்றியும் ஆண்கள் - தும், ஆண்களைப் பற்றிப் பெண்கள் னப்படுகின்றன. ஆண்களின் வீரத்தைப் ப் பற்றியோ பெண்கள் நேரடியாகப் ன்களிடமுள்ள இயற்கைக் குணங்கள் கூடுமென நாம் இதற்குக் காரணங்
- E
கம்
25 தத்ததாக
த.

Page 66
மணத்தில் முடிந்த காதல்
மன
S - 2
தி
- விதித்து
காதலர்களின் இன்பமான குறுகிய குறுக்கிடுகிறது. தங்கள் எதிர்கால வா முடிவை மேற்கொள்ளும்படி அவர்கள் காதல் புனிதமான கருத்தொருமித்த வேட்கைக்கு வடிகாலமைக்கும் உடற் வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப் எதிர்காலம் பல்வேறு வகையில் அ ை
பெற்றோரின் ஒப்புதலுடனும் பெரிே பகுதியினரின் திருமணம் நடைபெற்ற பிரச்சினைகளை எதிர் கொள்ளாமலே பே

- 64
லதும் , த்தில் முறிந்த காதலரும்.
கால வாழ்க்கையில் நிஜவாழ்க்கை ழ்வைப் பற்றிய, சரியான திடமானதொரு ள் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தங்கள் த உளக்காதலா அல்லது சிற்றின்ப காமமா என்பதை உலகிற்கு நிரூபிக்க படுகிறார்கள். இந்நிலையில் அவர்களின் மயப் பெறுவதையும் நாம் காணலாம்.
யார்களின் ஆசீர்வாதத்துடனும் சிறு றுவதுண்டு. இவ்வாறான காதலர்கள் ப இல்லற வாழ்விலும் இணைந்துவிடுவர்.

Page 67
மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு.
என்று “கந்தன் கருணையில்” கவிஞர்
ஆனால் பெண்ணின் பகுதியிலோ . வேளைகளில் இருவரின் பகுதியிலுமே பிரச்சினைகளும் குறுக்கிடும் எப்பா எதிர்ப்பாளர்கள் முயற்சிப்பர். அவ்வேலை பயன்படுத்தப்படும்.
காதலிக்கும் வேளையில் கண்ணுக்குத் குறைபாடுகள் திருமண வேளையில் மட் உண்மைதான். அதற்காகக் காசுபணம்
முடியுமா?
பாவம் பாவைகள் மண முடிப்பு வேண்டின்
அங்கே பணமுடிப்பு வேண்டும்...
இது அவளுக்குத் தெரிய வரும் போது
என்னை விரும்பி இருந்த தெல்லாம் போய் பொன்னை விரும்பியல்
புதுப் பெண்ணைத் தேடு என வினவுகிறாள்.
ஆனால் நல்மனம் படைத்த பெற் நின்றுவிடுவதை அனுமதிக்கப் போவது “தாழையாம் பூமுடிச்சி.....” பாடல் குறி
தயாரின் சீதனமும்
தம்பிமார் பெரும் பொழு மாமியார் வீடு வந்து சேர்கின்றன. தி
* வீரகேசரி 20-10-1985 கவிஞர். நற்பிட்டிமுன. -- தமிழ்நாட்டார் பாடல்கள் - தொகுத்தவர்:

- 65
5 - நான்
கூறியபடி புதிய வாழ்வை ஆரம்பிப்பர்.
அல்லது ஆணின் பகுதியிலோ சில இதற்கு எதிர்ப்புக் கிளம்பும் பல்வேறு டுபட்டும் இருவரையும் பிரிப்பதற்கு ரயில் வரதட்சனையும் ஒரு ஆயுதமாகப்
தெரியாத காதலியின் பொருளாதாரக் டும் தெரிந்தே விடுகின்றன. காதலித்தது ம் இல்லாமல் கல்யாணம் செய்துவிட
- - -
- -
" - 5 து மனம் நொந்த நிலையில் அவள்,
ப இப்போ
லோ
கிறீர் ?.......
றார் பணத்தின் காரணமாக மணம் இல்லை. "பாகப் பிரிவினை”யில் வரும் ப்ெபிடுவது போல்.....
களும்.......
நமணம் தீர்மானிக்கப்படுகின்றது. -
ன பளீல் இரா. வேலுச்சாமி

Page 68
இப்போது,
மணமகளின் அங்கக் கு நிவர்த்தி செய்யப்பட்டு தங்கம்.
காதலின் உச்சக்கட்டத்தில் தனதுயில் இத்தருணத்தில் காதலிக்கு உயிரைக் கூடக் கொடுக்காமல் பின்வாங்குவதுண் அவன் தனக்கு முன்னுள்ள சிறுகூட்டத்தை ஆனால் அவளால் மட்டும் என்ன செய் நினைப்பதைத் தவிர.
ஒரு கொடியில் ஒரு முன் மலரும் மலரல்லவா? ஒரு மனதில் ஒரு முறை
வளரும் உறவல்லவா? கொடியில் மலரொன்று ஒருமுறை மட்( வேறு கொடியில் மலர்வதில்லை. ஒருவருக்குத்தான் நிரந்தரமான இடமுண் அவள் முயற்சிக்கிறாள்.
அங்கே வரதட்சனை வில்லை வளைக்க முடியாத
இராமர்கள் இருக்கிறார்களாம் அவர்களிடம் குறிஞ்சிப் பெண்ணொரு நொந்து கிடப்பதை
நினைவோடு சொல் அவனால் கூட அவளை இலகுவில் ம அவளைத் தேடும் விழிகளும், அவள் அவன் சொற் கேட்க மறுக்கின்றன.
யார் போகும் வழியில் விழியே போகிறாய் தினம் நீ போகும் திசை
இதயம் போகுதே.. மு.மேத்தாவின் வார்த்தைகளைப் புலம்பி அவளுக்குச் சொல்லி அனுப்புகின்றான.
* நிலாவின் இரத்தம் - கவிஞர். கருங்பொடியூர்
கூடைக்குள் தேசம் - க. முரளிதரன்

- 66
றை
விட்டதே!
ரைத் துச்சமென மதிக்கும் காதலன், கொடுக்காது விட்டாலும் வாழ்வைக் டு. பெருமலையைக் கடுகெனக் கூறிய தக் கண்டு மிரட்சியுடன் பின்வாங்குகிறான். யமுடியும்?. கவிஞரின் பாடல் வரிகளை
றைதான்
Dதான்
டும்தான் மலரும். அதே மலர் மீண்டும்
அதே போல் எனது மனதிலும் டு. இதனை அவனுக்குத் தெரியப்படுத்த
த்தி
றந்துவிடமுடியவில்லை. நாளெல்லாம் நினைவுகளுடன் இருக்கும் இதயமும்
2013
யில்
யில்
படியே தீர்க்கமான முடிவொன்றை எடுத்து
க் கவிராயர்

Page 69
....தீர்த்த யாத்திரையை மேற்கொள்ள சுபத்திரையைக் கண்டு காதல் கொள் விரும்புமவனுக்குக் கண்ணன் பின்வரும்
"..... அர்ச்சுனா! சுயம் வரத்தின் மூன் அரசர்களுக்குரிய தருமமாக விதிக்கப் பெண் யாரைக் கணவராகத் தேர்ந்ெ
முடியாது. அதனால் அரச குலத்தில் பிர பலவந்தமாகத் துாக்கிச் சென்று மணந் கூறுகின்றன. ஆகவே என் தங்கை சுப் சென்று மணந்து கொள்..." -1
இது மகாபாரதம்.
தன்னுடன் ஓடிவரத் தயாராகும்படி அவன் சம்மதம் தெரிவிக்க முடியுமா? இன்றை மிகச் சிலரைத் தவிர; பெரும்பாலானே தாம் எதிர்நோக்கும் தடைகளையெல்லாம் புதிய வாழ்க்கையைத் தொடங்க அதிக எண்ணமுள்ளவர்களுக்கு "மதியமிர்தப்பு புத்தி புகட்டுகிறார்.
வீட்டை விட்டு வெளியே விபத்திலகப்பட்ட வேடி காட்டும் தினசரிப் பேப்ப காணலாம் வேணதைப்
இன்றைய நாட்களில், புரட்டும் பக்கா வகையாலும் பாதிக்கப்பட்ட பெண்களை முடிகிறது. இதனாலேயே பெண்களின் உ பலவும், அவர்களின் கல்வியறிவை விரு அமைப்புகளும் உலகெங்கும் வியாபித் - இ ஆசிய நாடுகளில் பெண்களின் நில குரியதாகவே இருக்கிறது. எனவேதான் . ஆனால் பெண்களுக்கு வீடுதான் உன் நிலைத்திருக்கிறது.

- 67
5ம் அர்ச்சுனன், கண்ணனின் தங்கை ராகின்றான். அவளை மணம் முடிக்க மாறு யோசனை கூறுகிறான்.
பம் ஒரு பெண்ணை அடைவதுதான் பட்டிருக்கிறது. சுயம் வரத்தில் ஒரு தடுப்பாளென்பதை எவராலும் அறிய றந்தவன், தான் விரும்பும் பெண்ணைப் து கொள்ளலாமென்பது அறநுால்கள் த்திராவைப் பலவந்தமாக நீ துாக்கிச்
- ரட்.
கூறியதும் அதற்கு அவளால் இலகுவில் மயச் சமுதாய வாழ்க்கை முறையில் ார் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. 2 முறியடித்து, வீட்டைவிட்டு ஓடிச்சென்று மானவர்களால் முடிவதில்லை. அப்படி புலவர்" இலகு தமிழில் பின்வருமாறு
றிய பெண்கள் உக்கையைக் வரைப் பார்த்திடில்
லண்மணியே
மல்லாம் பத்திரிகைகளில், பல்வேறு ப் பற்றிய செய்திகளையே நாம் காண உரிமைகளைப் பாதுகாக்கச் சங்கங்கள் த்தி செய்து முன்னேற்றுவதற்குப் பல துக் காணப்படுகின்றன.
மல இன்னும்கூட, பிரச்சினைகளுக் "ஆண்களுக்கு உலகமெல்லாம் வீடு. லகம்..." என்பது இன்னமும் இங்கு

Page 70
இக்காலத்தில், தங்கள் காதலுக்கு ; ( பெரும்பாலான பிள்ளைகள் வீட்டை ஓடிப்போவது ; அல்லது தற்கொல அறிந்ததொன்றாகும். இவ்வாறான செ காலத்திலும் இடம்பெற்றுள்ளமைக்குக்
தன் மகளின் கள்ளக்காதலை அறிந்த நடவடிக்கைகளில் வித்தியாசங்களைக் அவளிடம் புதுப்புது மாற்றங்கள் | எவனுடனும் தன்மகள் காதல் கொள் கொள்கிறாள். அதுமட்டுமின்றி, அவ் சேர்ந்து வாழ அனுமதிக்கப் போவதில்
ஒருவேளை தன் மகள், தனக்குத் தெ ஓடிவிடக்கூடாது என்பதற்காகக் கடுங்க இருந்தும் என்ன பயன்? கிளி கூட் சேர்ந்தே விட்டது. "அகநாநூறு" அந்
வறுங்கை வம்பலர்த் ; செறிந்த சேரிச் செம்ம அறிந்த மாக்கட்டு ஆகு தோழிமாரும் யானும் ! சூழி யானைச் சுடர் பு
கே. பாழி அன்ன கடியுடை செறிந்த காப்பு இகந்,
தன்னையும் அவளுடைய தோழிகன. விட்டதாகத் தாய் புலம்புகிறாள். தான் போதும், தனது கட்டுக்காவல்களை ஓடிப்போய் விட்ட தன் மகளை நினை காதலனையும், மகளையும் சேர் வசைபாடுகிறாள். இறுதியில் தன் இய தாய்மாரும் செய்வதையே அவளும் மகள் எத்தகைய துன்பங்களுமில்ல வசைபாடிய வாயினாலேயே வாழ்த்து உலகிற்கு அவள் மட்டுமா உணர்த்தி

- 68
பெற்றோர் எதிர்ப்புத் தெரிவிக்கும் போது - விட்டுச் சொல்லாமல் கொள்ளாமல் லை முயற்சிகளில் ஈடுபடுவது நாம் பல்கள் இப்போது மட்டுமல்லாது சரித்திர = சான்றுகள் பலவுண்டு.
தாய், அவளின் வழமையான நாளாந்த - காண்கிறாள். சொல்லிலும், செயலிலும் தென்படுகின்றன. தான் அங்கீகரிக்காத ளக் கூடாது என்பதில் அவள் அக்கறை வாறு காதல் கொண்டால், அவர்களைச் லையென்றும் அவள் உறுதி கூறுகிறாள்.
தரியாமல் வீட்டை விட்டுக் காதலனுடன்
வலையும் தாய் ஏற்பாடு செய்கின்றாள். டை விட்டுப் பறந்து தன் துணையுடன் தப் பாடலைச் சுவைபடக் கூறுகிறது.
தாங்கும் பண்பின் மல் மூதூர் நக தில்ல. புலம்பச் பூண் நன்னன்
- வியன் நகர்ச் து அவனொடு போகி
மளயும், மகள் தவிக்க விட்டப் போய் அவளுக்கு எவ்வித குறையும் வையாத யும் உடைத்தெறிந்து, வீட்டை விட்டு எத்து ஒப்பாரி வைக்கிறாள். மகளுடைய த்து வழமையான வாசகங்களால் பலாமையை ஒப்புக் கொண்டு, எல்லாத் செய்கிறாள். செல்லுமிடமெல்லாம் தன் சாது நலமுடன் வாழ வேண்டுமென்று வகிறாள். பெற்ற மனம் பித்து என்பதை யிெருக்கிறாள்?

Page 71
எதிர் நோக்கும் எதிர்ப்புக்களைச் சமாளிக்கு ஓடிச் சென்று ஒன்றாக இணைந்து வாழ்க்கை மற்றோரும் எதிர்நடவடிக்கைகள் எடுத்தால் ஆனால் இவளுக்கிருப்பதோ வேறுபட்ட |
அவளுடைய பிரச்சினையைக் கேட்டறிந்த க தருகிறார்.
என் தாயை விட சாய்வு நாற்காலியை அதிகம் நேசிக்கும் தந்தை
சீதனம் கொணர்ந் பழைய பாய் போ கிழிந்து போன எ
தான் பூப் பெய்திய சேதி கூடப் புரியாத என் தங்கை
கிழிந்த ப கிளியோ நினைத்து என் அன
கறுப்பு வெள்ளைத் தொலைக் காட்சியில் கலர்க் கனவு காணும் என் தம்பி
அ ச
அத்தனை மாதா மா பிராண வ ஒரே ஒரு
கால்களில் லாபங்களோடு எப்படி உங்களோடு ஓடிவருவேன்...?

- 69
ம் திறனுள்ள எல்லாச் சோடிகளாலும் 5 நடாத்த முடிவதில்லை. பெற்றோரும் லும் அவற்றைச் சமாளித்து விடலாம் பிரச்சினை.
கவிஞர் வைரமுத்து அதனை நமக்குத்
கத ..
ல் .
என்தாய்
ரயில் படுத்தபடி பாட்ராவை
ஏங்கும் ர்ணன், க
க து பேர்க்கும் தம் ) ராயு வழங்கும் நான் 2
அ த
--
பேர் 50 10 பிர

Page 72
இவ்வாறான பொறுப்புள்ள இளம் பென் ஏராளமாய் உள்ளதை நாம் காணலா தலையில் சுமந்து கொண்டு தங்கள் 6 ஆண்களும் பெண்களும் அநேகம் ே
பெற்றுப் பெற்றுத் தேய்ந்து போன அம்ம உழைத்து உழைத்துச் சிதைந்து விட்ட அப்ப.
ஏங்கி ஏங்கி உடைந்து போகும் உபு
இந்தச் சிலந்தி வலைக்குள் சிக்கிய ஈயா இவள்.
எனவேதான், அவள் காதலன் அவ சேர்ந்து வாழ முடியாத நிலை அவ நிலை ஆண்களைப் பொறுத்த வ இவர்களைப் போன்ற அநேகம்
முடிவதில்லை. அவர்கள் காதல் நில
(2) ஓடிப்போய் வாழ முடியாத அதேே வைக்காத காதலர்கள் எதிர்கால வாழ் அதனை எதிர்கொள்வது இருவருக் போவதில்லை. நாளடைவில் நடைப் இனி எதிர்காலமே இல்லை என்பதில்
காதலனுடன் இன்பமாக இருந்த வே உடலையும் உள்ளத்தையும், அல் அனைத்தும் இப்போதைய தனது மாற்றவேண்டுமென அவள் விரும்புகி செய்த இயற்கையையும் அவள் விட்
நினைக்கத் தெரிந்த உனக்கு மறக்கத் தெ பழகத் தெரிந்த உயி உனக்கு விலகத் தெர கொதிக்கத் தெரிந்த | உனக்கு குளிரத் தெர
* நிலாவின் கீழ் சில நினைவுகள் - துறவி

- 70
ர்கள், இங்கு மட்டுமின்றி பல நாடுகளிலும் ம். வீட்டுப் பொறுப்புக்கள் அனைத்தையும் வாழ்வை வளமாக அமைத்துக் கொள்ளாத பர் இப்போதும் நம் மத்தியில் உள்ளனர்.
படச பாக்கோ பட்டர்
T
பி
ன் பிறப்புக்கள்
103 பேர்
27 ந்த 30: ப இ த ளைக் கைவிடாத போதும், அவனுடன் ளுக்குக் காணப்படுகின்றது. இவ்வாறான ரையிலும் காணப்படுவதுண்டு. எனவே காதலர்கள் வாழ்வில் சேர்ந்து வாழ ஒறவேறாமல் போய்விடவும் வாய்ப்புண்டு.
வளை ஒன்றாக வாழவும் கொடுத்து வில் நிரந்தரமான பிரிவை எதிர்நோக்குவர். -கும் இலகுவான காரியமாக இருக்கப் பிணமாக மாறும் இருவரும் தங்களுக்கு ம உறுதியாக இருப்பர்.
பளையில் அவளை மகிழ்ச்சியிலாழ்த்திய பள் இப்போது வெறுக்கிறாள். அவை நிலைமைக்கேற்பச் செயல்பாடுகளை றாள் கடந்த காலத்தில் தனக்குத் துணை
டு வைக்கவில்லை. மனமே ரியாதா..?
()
யாதா? - 2013 10ம் | நிலவே
13 "யாதா?
பல் 18:

Page 73
என்று அவள் "ஆனந்த ஜோதி" திரை மனம், தான் கட்டளையிடும்போது ஒரு வேண்டுமெனக் கூறுமவளுக்கு நிலவு இ
ஆனால், அவனுக்கும் அந்த நிலவு குளிர் அவளுக்கு அது கொதிக்கும்போது , அ "பொலிஸ்காரன் மகள்" திரைப்படப் பாட
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்? நெருப்பாய் எரிகிறது
ஒருவர் பார்க்கும் கண்ணோட்டத்தி தென்படுகிறது. சில நாட்களுக்கு முன் இன்பத்திலிருந்தபோது நிலவைப் பற்றிப் ( பாடினார்கள்.
வேறென்ன நினைவு உன்னைத் தவிர,
இங்கு வேறேது நிலவு என்னைத் தவிர...
தன்னையே நிலவுக்கு ஒப்பிட்டுப் பெருமை தனக்குப் பாதகமாக மாறும்போது எதிர்மா
ஒன்றாக இருந்தபோது ஏற்பட்ட சிறுசிறு அவனுக்கு இன்பமாகத்தான் இருக்கின்ற
வால் மினுங்கும் வெல்வெ அது மூக்குத் தொங்கலில் அந்நேரம் மணம் தான் அது ஒரு காலம் காதல் கிறுக்குத் தலையில் நாம் பெருவிரலில் நடந்த
இவை எல்லாவற்றையும் இப்போது நினைக் துன்பத்தை ஏற்படுத்துகின்றன. "இதயக் ( துயரமடைகின்றான்.
• எட்டாவது நரகம் - கவிஞர். சோலைக்கிளி

- 71
ப்படப் பாடலைப் பாடுகிறாள். தனது வரை நினைக்கவும் மறக்கவும் பழக உப்போது கொதிக்கிறது.
இது இன்பமானதாக இப்போது இல்லை. வனுக்கு அது நெருப்பாக எரிகிறது. ல் இது....
லேயே இயற்கையும் அவருக்குத் ரனர்தான் அவர்கள் எல்லையில்லா பெருமைப்பட்டுச் "சுபதினம்" பாடலைப்
பாடிய நாயகன், இப்போது சந்தர்ப்பம் றான கருத்தைக் கூற முயல்கின்றான்.
துன்பங்களும் கூட அவ்வேளையில்
ன.
பட்டுப் பறவை
எச்சம் அடித்தாலும்
ல் இருந்த
நேரம்
க்கையில் அவனுக்கு எல்லையில்லாத் கோயில்" நாயகனைப் போல் அவன்

Page 74
வானுயர்ந்த சோலை நீ நடந்த பாதையெல்
o.
ஆற்றங்கரை ஓரத்தில் வீற்றிருந்த மணற்பரம் பூத்திருந்த மலரடுத்து பாத்திருந்த கோல்மெ
என்று பாடிக்கொண்டே சோக வாழ்கை அவள் அவனிலும், அவன் அவளிலு
பாருல காண்டவர்கள் பைத்திய மானதெல்ல கார் குழல் மாதரால்த கவிஞன் யான் எந்த
என்று கூறிக்கொண்டே அவளை அவளுடைய கோபம் இன்றும் மாறல்
சிரிப்பு | உனக்கு மட்டுமா வெளியில் எனக்கும்தான் எப்படி நமது விழிகளிலிருந்து சுய நலக் காரர்கள் என்றோ தூக்கத்தைக் கலைத்,
என்று அவன் கூறிச் சென்றது, அல அவள் கருத்தாக உள்ளது.
"... தான் மட்டுமல்ல, கன்னியர்கள் என கூடாது. தனக்கு நேர்ந்த அவல கூடாது... இதுவே அவளுடைய விருப்பம் பாடும் பாடலே நமக்கு வெளிக்காட்டு
- தினகரன், வாரமஞ்சரி 1997 - கவிஞர். க
எழுவான் கதிர்கள் - கவிஞர். எம். சீ. ஏ

- 72
யிலே
1.
லாம்
ஆதம் - 1
ல யாருமற்ற நேரத்திலே - பு வேதனையைத் தூண்டுதடி.. து பூங்குழலில் சூடிவைத்து
ல்லாம் பழங்கதை ஆனதடி .
வத் தொடருகின்றான் அவன். இறுதியில், ம் குறைகாண விழைகின்றனர்.
பாம் கான் -
மட்டும்ட? --
மறப்பதற்கு முயற்சிக்கிறான். ஆனால், பில்லை. அது எப்படித்தான் மாறும்?
2வரும்?
துவிட்டபோது...!
பனுடைய இயலாமை என்பதே இன்றும்
வருமே இந்த உலகில் இனிக் காதலிக்கக் ம் இனிமேல் ஒருவருக்கும் ஏற்படக் ம் என்பதை "பாத காணிக்கை"யில் அவள் கிறது.
கிண்ணியா அமீரலி
1. பரீட்

Page 75
எட்டடுக்கு மாளிகையில்
காலங்கள் உள்ள வரை கன்னியர்கள் யார்க்கும் காதல் வர வேண்டாம்! கோலம் வர வேண்டா
அவள் தன்னை அழகு படுத்துவதை அலங்காரங்களை வெறுக்கிறாள். பி தவிர்த்துக் கொள்ளுகிறாள். புள்ளிமான துவண்டு போகிறாள்.......
காதலர்ப் பிரிந்த மாதர் நோதக ஊது உலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி -
சிலப்பதிகாரத்தில் காட்டப்படும் துன்புறும் கொல்லனின் ஊது உலையில் துருத்த அவள் உள்ளம் வெதும்பிய நிலைக்கு நாயகிக்கும் இதே நிலைதான்.
கண்ணிலே நீரதற்கு காலமெல்லாம் அழுவத நெஞ்சிலே நினைவெத, வஞ்சகரை மறப்பதற்கு
அவனை மறந்து வாழ அவளால் முடிய சென்ற தனது காதலனை நினைத்து, க தயாராகிவிட்டாள். உயிரை விடுவதால் ம உற்றாரையும் மற்றாரையும் துன்பத்தில்
காதல் அஞ்சேன் அஞ்சுவல் சா பிறப்பும் பிறிது ஆகுவ தாயின் மறக்குவேன் கொல் என் காதல்

- 73
பட்ட போ
த ை- 5
இந்தக் 2- எந்தன் மடி
நிறுத்திக் கொள்ளுகிறாள். ஆடம்பர றரைச் சந்திப்பதையும் இயன்றவரை பாகத் துள்ளித் திரிந்தவள் நாளடைவில்
- பெண்களைப்போல் அவள் மாறுகிறாள். யிென் முன் வைக்கப்பட்ட செந்தீ போல் உட்படுகிறாள். "பொலிஸ்காரன் மகள்"
ற்கு
ற்கு
வில்லை. அதனால் தன்னை வஞ்சித்துச் ாலமெல்லாம் அவள் அழுதுவாழ அவள் மட்டும் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. » ஆழ்த்தவே அது உதவும்.
வேன்
ன் எனவே.

Page 76
"நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. காதலனை மறந்துவிடுவேனோ என்று, தன் தோழிக்குக் கூறுவதுபோல் நற்றி
காதலர் இருவரும் பிரிந்துவாழ நினைப்பு கூட்டுகிறது.
வாழை மரம் கட்டி வாழ நினைத்த தென்ன ஆளுக் கொரு பக்கம் காலம் பிரித்த தென்ன.
ஒன்றாக வாழ நினைத்தவர்களைக் கா தடைசெய்ய முடியாது. இருவரும் இரு
யாழிசைமேல் வைத்துத் உருத்த தாகலின் உலவுற்ற திங்கள் முகத் நெகிழ்ந்தனளாய்
அவர்களின் சேர்க்கைக்கு எவ்வாறு அவ்வாறே அவர்களின் பிரிவுக்கும் அது
காலச் சக்கரம் விரைவாகச் சுழன்றோ ஆகின்றது. "உனது காதலன் இனிமேல் நீ உன் வாழ்க்கையை அழித்துக் கொள் செய்...” என்று தோழியர் "சாந்தி” த வற்புறுத்துகின்றனர்.
ஊரெங்கும் மாப்பிள்ளை
உனக்கென ஒருவன் உன் ஒருநாள் வருவான் உல

- 74
ஒருவேளை எனது மறுபிறப்பில் என் நான் அஞ்சுகிறேன்...” என்று காதலி மணயில் இப்பாடல் காணப்படுகிறது.
து மு.மேத்தாவின் கவலையை மேலும்
ர- ஓ - ஓ
பம் பிரிக்கும்போது நம்மால் அதனைத்
துருவங்களாகின்றனர்.
தன் ஊழ்வினை வந்து
தானைக் கலவுக்கை
ஊழ்வினை காரணமாயிருந்ததோ, வே காரணமென்று சிலம்பு கூறுகிறது.
டுவதால் காதல் முறிவும் பழங்கதை » உன்னைத் தேடி வரப்போவதில்லை. ளாது பிறருக்காகவாவது வாழ முயற்சி திரைப்படப் பாடலைப் பாடி அவளை
- ஊர்வலம்
லகத்தில் இருப்பான். மனத்தேடி

Page 77
வீட்டில் அவளுக்கு வேறொருவனைத் திரு மௌனந்தான் பதிலாகக் கிடைக்கின்றது வெறுப்போ அற்றநிலை . அதனைச் சாதக அனைத்தும் அவளைக் கலந்தாலோசிக்
கல்யாண நேரத்தில்
வீடு வெள்ளையடிக்கப் பட்டே விட்டத்தில் அவள் சொருகி வைத்திருந்த கனவுகளுக்கும் நிறம் மாற்றப்பட்டது
பிறரது மகிழ்ச்சிக்காக ஒரு திருமணம் ஆனால், அவனைப் பொறுத்தவரை இன் அல்லது அவளைப்போல் விருப்பமற்ற கொள்வதோ காலவோட்டத்திலேயே நிலை...............
உனக்கு என்னை மறந்து போயிரு காலப் போக்கில் எனக்கும் உன்னை மறந்து போகும் முன்பெல்லாம் உனக்காக அழுகின்ற பே கிடைக்கப் போகிறவளுக் அழுகின்றேன் என்றொரு ஆறுதல் இருந்தது. இன்று...?
ஆனால், கடும் போக்குடைய காதல மாறுவதில்லை. அவர்களை மாற்றவும் (பு
பல்வேறு காரணங்களினாலும் வாழ்வில் இ தன் காதலனைச் சேரும் நாள்வரை கா கைகூடி வராதபோது இறுதியில் அவனைத்
தினமலர் 1994 (தீபாவளி மலர்) - கவிஞர். அவளில்லாத குடியிருப்பு - கவிஞர். எஸ் ரட்

-75
5மணம் பேசுகின்றனர். அவளிடமிருந்து து. அவளுக்கு இப்போது விருப்போ மாகக் கொண்டு திருமண ஏற்பாடுகள் காமலேயே நடைபெறுகின்றன.
பாது
இனிதே முடித்துவைக்கப் படுகிறது. எனுமொரு தேவதாஸாக மாறுவதோ,
வாழ்க்கையொன்றை அமைத்துக் தங்கியுள்ளது. அதுவரை அவன்
நக்கும்!
பாது பாது
காக
ர்கள் காலத்தால்கூட ஒருபோதும் முடியாது.
ணைய முடியாதெனக்காணும் காதலி, ாத்திருக்க முயற்சி செய்வாள். அது தேடிச் சென்று ஒன்றுசேரத் துடிக்கிறாள்.
கனிமொழி

Page 78
மச்சானைப் பார்த்தி மலை வாழத் தோப்
என்று "அன்னக் கிளியோகப் பறந் கண்டுபிடிக்க முடியவேயில்லை. கவிடு "பரிசு" இதுதான்.....
காலமென்னும் நதியி
இதய மென்ற கூட்டிக் இருவருக்கு இடமில்6 ஒருவனுக்கு ஒருத்தி உலகை விட்டு ஓடுகின
ஆம்! அவள் உலகத்தால் அழிக்கப் ஒப்புக்கொண்டு வாழ முற்பட்டதால், செல்லுகின்றாள். அவளைத் தொட உலகில் அவனைச் சேர்வதால் ஒரு
ஆனால், இது பூரணத்துவமான இருபத்தியோராம் நூற்றாண்டின் ந உலகில் ஏற்படுகின்ற எல்லாவித மாற் அவசியத்தின் மத்தியில் இருப்பதை : தனது "மண் குடிசை"யில் எழுதியது
எல்லாரும் உலகத் உள்ளத்தை திருத் செய்ய முடிந்ததை உழைத்து சலிப்பும்

- 76
ப்களா...?
க்குள்ளே....
து தவிக்கிறாள். அவளால் அவனைக் நர் மூலம் அவள் நமக்குத் தரும் கடைசிப்
னிலே.
ரிலே
ரி?
' லை. யென்று ன்றேன்.
ਗਲੇ 'ਚ 24
படுகின்றாள். ஒருவனுக்கு ஒருத்தியென்று - காதலர் உலகில் காவியம் படைத்துச் ரந்து அவனும் அதே வழி சென்று மறு 5 காவியம் நிறைவுபெறுகிறது.
நிறைவைக் கொண்ட காவியமாகுமா? பழைவாயிலில் நிலைகொண்டுள்ள நாம் றங்களுக்கும் ஈடுகொடுத்து வாழவேண்டிய உணர வேண்டும். டாக்டர்.மு.வரதராசன் புபோல்,
தைத் திருத்த முயல்கின்றார்கள் 5 அவ்வளவு முயல்வதில்லை.
செய்யாமல், முடியாததற்காக வெறுப்பும் அடைகிறார்கள்....."

Page 79
"ஒருவர் மனதை ஒருவர் சுமப்பது க சுமப்பது காமம்" என்று அறிஞர்கள் காதலர்கள் இவ்வுலக வாழ்வில் உ நிலை ஏற்பட்டால் மரணத்தை நாடு
முயல்கிறார்கள்? நிலையில்லாத தந் கொள்ளுவதால், நிலையான, கால இவர்களால் அழித்துவிடத்தான் முடிய
சவமாகிச் சாம்பலாய் உதிராமல் புதிய தொரு 'பீனிக்ஸ் பறவையாய் உயிர்த்தெழவே உங்கள் தீக்குளிப் பன்றால்
அதிலொன்றும் எனக்கு ஆட்சேபனை இல்லை
காட்டான் -
&ਵਿਦੇ ਤੇ
* நிலாவின் கீழ் சில நினைவுகள் - ஆசிரியர்

- 77
காதல்; ஒருவர் உடலை இன்னொருவர்
கூறியுள்ளனர். இதன்படி, உண்மைக் டலால் ஒன்று நேர்ந்து வாழ முடியாத பதன்மூலம் இவர்கள் எதனைச் சாதிக்க பகள் உடல்களை இவர்கள் அழித்துக் த்தால் அழியாத புனிதமான காதலை புமா ...?
த -
|
துறவி

Page 80
உடம்பர் - க.
நன்றி மற
மட்டக்களப்பு தேசிய கல்வ திரு. என் . நடராசா B. Ed (Hon: கல்முனை பிரதேச செயலாளரு நற்பிட்டிமுனை பளி
ஓவியர்கள் எஸ். ருத்ரா, எள் ஆகியோரும் எனது ந
இவர்கள்
கவிதைகள் உதவி
எழுத்தாளர் உமா ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்
மட்டக்களப்பு தேசியக் கல்விக்
திரு. ஆர். இராசரெட்
இம்முயற்சி எனக்கு உதவி
அனைவருக்கும் நன்றிகூறி

ਉਨ੍ਹਾਂ ਦੀ ਟੀ.
ਹੀ ਉਚ ..
-----
ப்பது.....
பிக் கல்லூரி பீடாதிபதி
S) M. A-SLEAS அவர்களும்,
ம் பிரபல எழுத்தாளருமான ல் அவர்களும்,
ளான,
5. பிரசன்னா ன்றிக்குரியவர்கள்.
கடன்
ய கவிஞர்கள், வரதராஜன், திரு. இ. சிவானந்தநாயகம், 5 கல்லூரி விரிவுரையாளர்
ணம் ஆகியோரும் சியில் பியவர்கள்.
நிறைவு செய்கிறேன்.

Page 81


Page 82
5:42
".... காதலைப் பற்றியும், கா
இலக்கியங்களுக்கு ஈடுகொடு புதுக் கவிதைகளும் தங்க பாங்கினை இங்கு நீங்கள் கா
Cover Printed by Unie A

தலர்களைப் பற்றியும் பழைய இத்து, திரைப்படப் பாடல்களும், ள் சிறப்பை வெளிப்படுத்தும் ரணமுடியும்...''
எஃ. அ:-ரெத்தினம்
Arts (Pvt) Ltd. Colombo 13.