கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவு 2008

Page 1
"* அ)
2008
சூரியன்
செவ்வாய்
புதன்
83s),

சிவு 2
இதழ் - 02
நெப்டியூன்
சனி
புளூட்டோ
யாானஸ்
ழென்
சூரியக் குடும்பம்
விலை : 35/=
l)

Page 2


Page 3
உங்களுடன் .
2008ம் ஆண்டில் இரண்டால் மத்தியில் விலையை அதிகரிக்கா செய்துள்ளோம். தாளிலும் அட் செய்யப்பட்டாலும் உள்ளடக்கத்தில்
உள்ளடக்க மாற்றங்கள் தன கொண்டிருக்கிறது.
பார்வையாளர் நிலையி ஆக்கங்களை எங்களுக்கு அனுப்பின அடைவோம். முதற்படியில் நிற்காமல் பங்களிப்பில் மேன்மை பெறுங்கள்.
எமது சுணக்கத்திற்கு காரல் கோருவது மேல்.
57. பிரதான வீதி, திருக்கோணமலை.
தொ.பே. 026-2222207
2008

ஒரு நிமிடம்.
வது இதழ் இது. விலையேற்றத்தின் மலிருக்கச் சில மாற்றங்களைச் டைப்படத்திலும் மாற்றங்கள் மாற்றம் செய்யவில்லை.
து வளர்ச்சிக்குரிய விதத்தில் மாறிக்
ல் இருந்து பங்காளர்களாகி வையுங்கள். பிரசுரிப்போம், மகிழ்ச்சி கட்டுரைகள் விடயதானம் செய்து
ணம் கூறுவதை விட மன்னிப்புக்
S.P. ராமச்சந்திரன் (ஆசிரியர் குழுவிற்காக)
அறிவு

Page 4
"ARI' சந்திரசேகரம்பிள்ளை
41. கல் Sandrasegaramp
41, Col
பொருள்
1. உங்களுடன் ஒரு நிமிடம்
கே 2. பொருளடக்கம் 3. வள்ளுவம் வற்புறுத்துகிறதா 4. ஆய்வறிஞர் மயிலை, சீனி வேங்கடசாமி 5. புவி வெப்பத்தைக் குறைக்கும் வழி 6. தாமரைத்தீவானின் சுயசரிதைத் தொடர் 7. ஜப விதானம் 8. கம்யூட்டர் : நேற்று - இன்று - நாளை 9. சைவ சித்தாந்தம் - 04, 10. அறிவியல் அதிசயங்கள் 11. அறிவியல் துளிகள் 12. பீஜிங் ஒலிம்பிக்ஸ் 2008 13. இந்தியாவின் "முதல் பெண்மணி 14. இந்தியாவின் முதல் பெண்கள் 15. தமிழ் நூல்கள் 16. சிற்றிலக்கியங்கள் 17. சூரியக்குடும்பம் அட்டைப்படக்கட்டுரை) 18. பெஞ்சமின் ஃபிராங்ளின்
எ
2008

அறிவு (U” -KNOWLEDGE - ஞானாம்பிகை ஸ்தாபித - வெளியீடு பாரி வீதி, திருக்கோணமலை. illai Gnanambigai Establishment ege Street, Trincomalee
டக்கம்
இம்மாத்து அல்லது 01 .
02
03 - 07
ஆக 09
09
நினைவில் நிற்பவை
11
13 - -
கோ 21 கட்
கர்
30
27
29
36
LS 2 ਕਰੋ
38 40
41 44
50
இது ஸ்தாபித காரணகர்த்தாக்கள் ரு.திருமதி. சந்திரசேகரம்பிள்ளை
ஞானாம்பிகை வர்கட்கு அறிவு - 2008 - 2வது இதழை சமர்ப்பிக்கிறோம் .
அறிவு - 3

Page 5
வள்ளுவம் வற்
வலியுறுத்து திருவள்ளுவர் தமது சிந்தனை கொடுத்தலையும் தடுத்தலையும் ம கட்டுப்பாட்டையும் காதலையும் கடவு பொருளையும் சைவத்தையும் அசைவு ஒப்பிடுகிறார். வேறுபடுத்துகிறார். ஆனால் கூறவில்லை: கட்டாயப்படுத்தி காட்டவில்
1. குணமும் குற்றமும்
12 மனித சமுதாயத்தை உயர்த்துவா நோக்கம். மனிதன் நல்வழி நடக்க வள் எல்லாம் செதுக்கி வைக்கிறார். அதே காணப்படும் குற்றங்குறைகளையும் அச்சம் மறந்தாரில்லை. எனவே அவனிடம் கணக்கிலெடுத்து அவனை இகழ்தல் கூடாது
கூடாது என்கிறார் அவர்.
குணம்நாடிக் குற்றமும் நாடி அக மிகை நாடி மிக்க கொளல் (50
2.
கொடுத்தலும் தடுத்தலும்.
"ஈதல் இல்லாதபோது சாதல் நன் வைக்கும் வங்கி” "ஈந்து உவக்கும் இன வலியுறுத்துகிறார் வள்ளுவர். அதே நேரத்தி அறிந்தே செலவு செய்தல் வேண்டும் என் முதலை இழந்து விடக் கூடாது என்றும் தெ
ஒருவன் தனக்குள்ள பொருள் தானதர்மத்தால் அவனுடைய செல்ல போய்விடுமாம்..
2008

புறுத்துகிறதா? துகிறதா? ஈகளை குணத்தையும் குற்றத்தையும், "ன்னித்தலையும் தண்டித்தலையும் ளையும் வணவனையும் அருளையும் பத்தையும் மக்கள் முன் வைக்கிறார். 5 இதுதான் சிறந்தது என்று வற்புறுத்திக்
லை.
தே செம்மைப்படுத்துவதே வள்ளுவத்தின் ளுவர் அவன் செல்லுகின்ற வழிகளை வேளையில் மனிதனிடம் இயல்பாகக் ச அயர்வுகளையும், சூது வாதுகளையும் காணப்படும் குற்றங்களை மட்டும் து. குணங்களை ஏற்குமாறு வற்புறுத்தவும்
பற்றுள்
று” வறியவர் வயிறே “செல்வந்தர் சேர்த்து (பமே இன்பம்” என்றெல்லாம் ஈதலை ல், ஒருவன். தன் வருமானத்தின் வரம்பை றும், அறத்தின் பயனை அடையக் கருதி தளிவுப்படுத்துகிறார்.
ளின் அளவை ஆராயாமல் செய்யும் பத்தின் அளவு விரைவில் குறைந்து
அறிவு)

Page 6
உளவரை தூக்காத ஒப்புரவு ஆன வளவரை வல்லைக் கெடும் (480
கொடுப்பது ஒன்றைமட்டுமே வர தடுப்பதும் வேண்டியதே" என வலியுறுத்து
3.
மன்னித்தலும் தண்டித்தலும்
துன்பம் செய்கின்றவரையும் மன் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்கின்ற நெருப்பைப் போன்ற துன்பம் செய்யினும் ? நல்லது. இப்படியாக மன்னித்தலை மு அரசனுக்குக் கூறுவதாக, கொடியவர்களை பாதுகாத்தல், பயிர்களைக் காப்பாற்ற உழ என்கிறார்.
கொலையின் கொடியாரை “வேந்
ஒறுத்தல் பைங்கூழ்கன
4.
கட்டுப்பாடும் காதலும்
மெய், வாய், கண், மூக்கு, செ இயக்கவல்ல மூளைப்பகுதிகள் ஐம்புலன் மூளை நெறிகெட்டுப் போகும். வள்ளுவர், பு
சுவை ஒளி ஊறுஓசை நாற்றம் 6 ஐந்தின் வகைதெரிவான் கண்னே
என்று வலியுறுத்துகிறார். அதே வே கேட்டும் நாவால் சுவைத்தும் மூக்கால் பே ஐம்புல இன்பங்களும் பெண்ணிடமே இருப்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உ அறியும் ஐம்புலனும் ஒண்தொடி .
தனி வாழ்க்கை (பிரம்மச்சாரிகள்) புலன் அடக்கம் ஏற்றதே. ஆனால் இல்வாழ (காதலில்) தேவையற்றது எனக் கருதுகின்ற 2008

எமை
புறுத்திச் சொல்லாமல் "கொடுப்பதைத் நின்றார் வள்ளுவர்.
வித்தல் வேண்டும். தோண்டுகின்றவரைத் வரையும் பொறுத்தலே சிறந்தது. ஒருவன் அவன்மீது சினம் கொள்ளாமல் இருப்பதே தன்மைப்படுத்திப் பேசும் வள்ளுவர் ராக் கொலை செய்து நல்லவர்களைப் வன், களையை நீக்குவதற்கு நிகராகும்.
மது மள் கட்டதனோடு நேர் (550)
வி என்பன ஐம்பொறிகள். அவற்றை கள். பொறிகள் தறிகெட்டுப் போனால். புலன் அடக்கத்தின் அவசியத்தை.
என்று
எ உலகு. (27)
ளையில், கண்ணால் கண்டும் செவியால் மாந்தும் உடலால் தீண்டியும் அடையும் பதாகவும் கூறுகிறார்.
ற்று
கண்ணே உள் (1101)
பாழ்பவர்களுக்கு துறந்த முனிவர்களுக்கும் தக்கை வாழ்பவர்களுக்கும் புலனடக்கம் நார் வள்ளுவர்.
அறிவு

Page 7
5. ..
கடவுளும் கணவனும்
"எண் குணத்தான்", "பொறிவாயில் என்று கடவுளின் பண்புகளை விவரிக்கும் சமயத்தையோ குறிப்பிடவில்லை; கடவுளை கேட்கவில்லை
வள்ளுவர், கடவுளை நம்புகிற வணங்காதவர். மனக்கவலையை மாற்றல் என்றெல்லாம் வலியுறுத்திப் பேசுகிறார். அ தெய்வத்தை வணங்காது தன் கணவரைத் என மழை பெய்யும் என்றும் கூறுகிறார். .
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுது எழுவாள் “பெய்" எனப்
(பெய் என்றால் உடனே பெய்யும்ம அப்படியே தன் கணவனை மதித்து நடக்கும் பயன் தரும் நல்லாளாக இருக்கிறாள் என்பது - குறளோவியம்)
6. அருளும் பொருளும்.
வள்ளுவரைப் பொறுத்தவரையில் ஒழுக்கம் இவைதாம் சிறந்த செல்வங்கள், மெ அது அற்பனிடம் கூட ஏராளமாகவே இ காலத்தில் பொருளைப் பெறமுடியும். அருள் என்கிறார் வள்ளுவர். அதே நேரத்தில் அருள் பொருள் என்றும் செவிலித் தாயால் தான் மு
அருள் என்னும் அன்பு என் குழவி பொருள் என்னும் செல்வச் செவி
சைவமும் அசைவமும்.
உடல்நலம் பேணுவது பற்றி வள் பத்துக் குறள்கள் செய்துள்ளார். “அளவா "பொருந்திய உணவு உண்க”, “பசித்துப் புசி"
2008
5

ஐந்து அவித்தான்", "அற ஆழி அந்தணன் வள்ளுவர். கடவுளின் வடிவத்தையோ, வணங்கும்படி எவரையும் வற்புறுத்தியும்
றார். வணங்குகிறார். இறைவனை அரிது. பிறவிக் கடலை நீந்தல் அரிது தே நேரத்தில் மனையாள் ஒருத்தி, வேறு தொழுது எழுவாளே என்றால் "பெய்”
பெய்யும் மழை (55)
ழை எப்படிப் பயனுள்ளதாக இருக்குமோ, மனைவியும் அவனுக்கு ஏற்ற நேரத்தில் து முதல்வர் கலைஞர் அவர்களின் உரை
அருள், அன்பு, அறிவு, கேள்வி, கல்வி, பாருள் செல்வம் சிறந்த செல்வம் அல்ல. நக்கிறது. பொருள் இல்லாதவர் ஒரு இல்லாதவர் கடைத்தேறவே முடியாது என்னும் குழந்தையை வளர்ப்பதற்குப் மடியும் என்றும் கூறுகிறார்.
யொல் உண்டு. (757)
ளுவர், “மருந்து என்னும் அதிகாரத்தில் க உண்க', "அதிகமாக உண்ணாதே", "மருந்து வேண்டாம்” என்பன எல்லாம்
அறிவு

Page 8
உடல்நலம் பேண வள்ளுவம் வலியுறுத் புலால் உணவு பற்றி எதுவும் சொல்ல!
“கொல்லாமை" "புலால் மற் பெற்றுள்ள இரு அதிகாரங்கள். ஆ பயப்பதாயின், வள்ளுவர் மருந்து அத இருப்பார் அல்லது அதன் அருகில் செ அதிகாரத்தை ஓட்டி சூது. கள் உண்ணா கேடுகளைப் பட்டியல் இடும் வள்ளுவ ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும்? பொருந்தாமல் போகலாம். ஆனால் இல் என்பதே வள்ளுவர் கருத்தாதல் வேண்
"தவமும் தானமும் செய்பவரை. ஒரு படி மேலானவர். கொல்லாமையை சிறந்த அறம் என்கிறார் வள்ளுவர்.
மனத்துக்கண் மாசுஇலன் ஆத அனைத்து அறள் ஆகுல நீர பி
மாமிசம் அளவுக்கு அதிகமாகி படுகின்றபோதும் உடலுக்கு கேடு ப அளவாகவும் எண்ணெய் கலக்காதபடி ஏற்றுக் கொள்கிறது. எளிதில் சீரணித்து
இவ்வாறு வள்ளுவர். தமது ! வற்புறுத்திக் கூறாமல் இன்னொரு நி. அவரின் பரந்த மனத்தைப் பறைசாற்றுகிற வற்புறுத்தவில்லை; ஆணையிடவுமி வலியுறுத்துகிறது அன்புடன் அழைக்கின
வற்புறுத்தல் வெற்றி பெறாது! வலியுறுத்தலே பொலிவு பெறும்
2008

தும் வழிகள் இருப்பினும் இவ்விடத்தில் அவர்,
ல்லை. ந்தல் முதலியவை துறவற இயலில் இடம் ராக்கியத்திற்குப் புலால் உணவு. தீமை காரத்தில் அதை நீக்கும் படிக் குறிப்பிட்டு ல்லி இருப்பார். அப்படி இல்லாமல் மருந்து மை, வரைவின் மகளிர் முதலிய ஆரோக்கியக் - மாமி சத்தை நீக்கும்படி "துறவற இயலில் மாமிசம், துறவிகளுக்கு வேண்டுமானால் லறவாசிகளுக்கு மாமிசமும் அனுமதிக்கலாம்
நம்.
க்காட்டிலும் மனம் தூய்மையாக இருப்பவரே க்காட்டிலும் மனத்தில் மாசு இல்லாமையே
ற (34) ன்ற போதும் எண்ணெய்களோடு பொரிக்கப் யக்கிறது. மற்றபடி இறைச்சி உணவை ! அவியலாகவும் சமைக்கின்றபோது உடல்
விடுகிறது.
கருத்தை ஒரு நிலையில் நின்று மட்டும் மலக்கும் சென்று வலியுறுத்திக் கூறுவது து. வள்ளுவம் தான் சொல்ல வந்த எதையும் ல்லை. ஆனால் அவற்றை ஏற்கும்படி றோம்.
நன்றி - நல்வழி
அறிவு

Page 9
ஆய்வறிஞர் மயிலை, .
(ஓர் அறிய
தமிழகத்தில் இருந்து கிடைக் அவற்றுள் நன்நுால்கள் சிலவேதான். தமிழ பக்கச்சார்பற்ற நடுநிலை எழுத்தாளரோ ம் - ஆழ்ந்த (சான்றாய் வாளரும்) ஒரு சில பலர். தமிழைத் தமிழாக எழுதுவோர் சி தமிழ் சற்றுக் கடுமை என்பார். (தேவநேப் ஈழம் வந்து சேரவில்லை. மொழிநூல் அறி நூல் அறிஞர் மயிலை, சீனி, வேங்கடசாமி சிறந்த ஒருவர். இவரின் மூன்று தொகுப்பு சத்திய தேவன் மூலம்) படிக்கக்கிடைத்தன. இப்போது ஏனைய மூன்று தொகுதிகளை உள்ளேன்.
மயிலையாரின் ஆய்வுக்கட்டும் பன்னிரு தொகுதிகள் ஆகலாமாம். ஆறு எத்தனை தொகுதிகளாயினும் பயிலலாம் மங்கல். முழுமையாய் மங்கும் முன் பெரும்பேறுதான். "யான் பெற்ற இன்பம் வெளியிட்ட 303 பக்கங்கள் கொண்ட ெ கட்டுரைகளும், இலக்கணம் - மொழிப்பி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. (அறிய வெளியிட்ட 320 பக்கங்கள் கொண்ட தெ குறிப்பும் உண்டு) இலக்கியம் சார்ந்த 43 சேரலாதன் அளித்த பெருஞ்சோறு 3 கட் முறையில் முட்டி மோதிய மயிலையாரின்
2008

இனி, வேங்கடசாமி
முகம்)
-கப்பெறும் நுால்கள் ஏராளம். Dக எழுத்தாளரோ ஏராளம். ஆனால் மிகச் சிலரே - ஆய்வாளரும் சிலரே ரே. தமிழைக் கலந்து எழுதுவோர் பலர்தான். மறைமலை அடிகளார் பப் பா வாணர்) நூல்கள் முற்றாய் ஞர் பாவாணரைப் போன்றே தமிழ் மியாரும் நடுநிலைச் சான்றாய்வில் நூல்கள் (II+III+V / விழுதுகள்/ - படிக்கலாமா? என ஐயப்பட்டேன். எயும் விரைந்து பெறும் அவாவில்
ரெகள் பலதுறைப்பட்டவையாம். தொகுதிகள் வெளியாயியனவாம். போல் தெரிகிறது. கண்தான் சற்று முழுவதும் கிடைத்து விட்டால் பெறுக இவ் வையகம்" 2001இல் தாகுதி 11 இல் கலைப்பிரிவில் 21 ரிவில் 34 கட்டுரைகளுமாய் 55 வண்டியவை பல உள்) 2002இல் ரகுதி V இல் (நுால்களின் காலக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. டுரையிலும் பாவாணருடன் நட்பு ஆய்வுத்திறன் போற்றும்படியாகவே
அறிவு !

Page 10
அமைந்துள்ளது. (பயில்வோர்க்குப் பெ பக்கங்கள் கொண்ட தொகுதி III இல் சங்ககாலத் தமிழக வரலாற்றில் . கட்டுரைகளும், 2) பழங்காலத் தமிழர் களப்பிரர் ஆட்சியில் தமிழகத்தில் 1 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கள் முடிகிறது. இவை யாவும் சும்மா தீட்டிய தக்க சான்றுகள் காட்டி நிறுவப்பட்டுள் ஓரை: கிரேக்க சமஸ்கிருத தமிழ் அ 1960இன் முன் “செந்தமிழ்ச் செல்வி டே இந்த மூன்று தொகுதி 138 கட்டுரைக ை தமிழ் அறிஞனாகி விடலாம் போல் ( போன்றோரின் நுால்களைக் கசடறக்க நிற்போமா? இந்தச் சூழ்நிலையில் நேரம்
குறியில்லாமல் அம்பெய்தால் எய்த அம்பால் தான் ஒரு சிறந்த குறிக்கோளில்லாத 6 இலட்சியத்துடன் வாழவேண்டும். அன்றாடக் வண்ணம் செய்து கடமையின் பலாபலனாகிய சமர்ப்பணம் பண்ண வேண்டும். இவ்விதம் வா பெருமகனுக்குரிய சுகத்தை அனுபவிக்கிற சிறந்தது. ஜீவித தர்மங்கள் இந்த லட்சியத்து அச்சாணி உடையும், ஜீவாதாரத் தேவைகளி அதில் திருப்திப்படுவதில்லை. அதற்கப் மனிதனுடைய மன வேட்கைக்கு முடிவு க உணர்வுகள் மனித சமுதாயம் புறக்கணிக்கும் விட்டு நீர்பறவைகளை பறந்து செல்வது போல் பறந்து செல்கின்றது.
ஸ்ரீ
2008

நவிருந்தே) 2003இல் ளிெயிட்ட 380 - 3 நுால்கள் இணைக்கப்பட்டுள். 1) சில செய்திகளில் 3 பிரிவில் 19 வாணிகத்தில் 9 கட்டுரைகளும், 3) 2 கட்டுரைகளுமாக மொத்தம் 40 ப்பிரர் பற்றி சற்று விரிவாய் அறிய கட்டுரைகளாய்க் காணப்படவில்லை. ளமையை காண முடியும். (காட்டாக ல்ல என்பது போல்) அத்தனையும் பான்ற ஏடுகளில் வெளிவந்தவையே. ளயும் கற்றுக்கொண்டாலே ஒருவன் தெரிகிறது. மயிலையார் பாவாணர் ற்று உண்மை தெளிந்து அதன் படி கிடைக்குமா? மனமுண்டானால்.
"தாமரைத்தீவானி"
ஆபத்துக்களே விளையும். இவ்வாறானது பாழ்க்கையும், மனிதன் ஒர் உயர்ந்த கடமைகளை இலட்சியத்தில் பொருந்தும் ப இன்ப துன்பங்களை இலட்சியத்துக்காக ழகின்றவன் சீரிய குறிக்கோளை அடைந்த ான். ஞானம் இதுதான் லட்சியங்களில் டன் இணையாவிட்டால், வாழ்க்கையின் ல் தன்னிறைவெய்தினாற் கூட மனிதன் பால் ஒரு இருதயதாகம் இருக்கிறது. ானும் அந்த அந்தரங்க ஆத்மீக மூல போது நீர்வற்றி வரண்டு போன குளத்தை ன்று அமைதியும் சுகமும் உலகத்தைவிட்டு
மத் சுவாமி கெங்கதாரனந்தா -
அறிவு

Page 11
புவி வெப்பத்தைக் கு
பூமி வெப்பமாதல் (Globalwarming) வி என்னும் சொல் இப்போது உள்ளுர் கா தினசரிகளில் கூட முன் பக்கச் மிக செய்தியாகும் அளவிற்கு பரவலான மும் கவனிப்பு பெற்று வருகிறது. நாம் வாழும் தடு இப்பூமியின் வெப்பநிலை நாளுக்கு நாள் செ அதிகரித்துக் கொண்டே வருவது வரவிருக்கும் பெரும் அபாயத்திற்கான CC ஒரு முன் அறிகுறியாகும். பசுமைக்குடில் விளைவால் Greenhouse Effect) கா உருவாகும் கார்பன்டை ஆக்சைடின்
மா அளவு காற்று மண்டலத்தில்
கன் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இது வி உலகின் வெப்ப நிலையில் ஒரு இத கணிசமான பங்கு வகிக்கிறது. மற் பூமியிலிருந்து கிடைக்கும் எரிபொருள் பிர் களான பெற்ரோலியம், நிலக்கரி, எரிவாயு போன்றவற்றை எரிப்பதன் மூலமும் கெ பலவித தொழிற்சாலை செயல்பாடுகள் டிப் வழியாகவும் கார்பன்-டை-ஆக்ஸைடு தய காற்று மண்டலத்திற்கு வந்து சேருகிறது. படு தொழில் மயமாக்கலும் முன்பு காற்று இ மண்டலத்தில் Co, - வின் அளவு திர 280ppm ஆக இருந்தது. இப்போது அது வி 379ppm ஆக உயர்ந்துள்ளது. அத் அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பய ஏஜென்ஸி ஒன்றின் கணக்குப்படி கி.பி. அன 2100இல் இது 500ppm ஆக அதிகரித்து என விடும். இவ்வாறு பசுமைச்சூழல் லா 2008

றைக்கும் வழி?
ளைவிற்குக் காரணமாக விளங்கும் ர்பன் - டை ஆக்ஸைடை பயன்பாடு க்க ஒன்றாக மறு ஆக்கம் செய்ய டிந்தால்? ஆயின் பூமி வெப்பமாதலை ப்பதில் அது ஒரு பெரும் காரணியாகச் யல்படும்.
D, விலிருந்து எரிபொருள்
காற்று மண்டலத்திலிருக்கும் jபன் - டை ஆக்சைடை எரிபொருளாக ற்றும் ஒரு சோலார் கருவியை, கிபோர்னியா பல்கலைக்கழக ஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நன் மூலம் கார்பன் மோனாக்சைடு றும் ஆக்சிஜன் என இரண்டாக த்தெடுக்க முடியும். பொதுவாக ர்பன் மோனாக்சைடு விஷத்தன்மை ாண்டது. ஆனாலும், அது பிளாஸ்டிக், டர் ஜென்டுகள் போன்றவற்றைத் பிரிப்பதில் பெருமளவில் பயன்படுத்தப் கின்றது. மட்டுமல்லாமல் தற்போது த கார்பன் மோனாக்சைடை வவடிவில் மாற்ற இயலும் என்றும் நீஞானிகள் நிரூபித்துள்ளனர். துடன் ஒருவித பாக்டீரியாவைப் ன்படுத்தி ஃபெர்மன்டேஷன் மூலம் மத எரிபொருளாகவும் மாற்ற முடியும் (கண்டறிந்துள்ளனர் நியூசிலாந்தின் ன்ஸாடெக் ஆய்வாளர்கள்.
அறிவு

Page 12
கார்பன்-டை-ஆக்ஸைடை கட்டுப்படுத்தும் மற்றொரு வழி அதை பூமிக்கடியில் செலுத்தி பத்திரமாக பூட்டி வைப்பதுதான். அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவன விஞ்ஞானிகள் பூமிக்கடியில் இருக்கும் ஈரப்பதமான பாறைகளுக்குள்ளே (Aquifers) கார்பன் - டை ஆக்சைடை செலுத்தினால் அவை சிறுசிறு குமிழ்களாக பல நூற்றாண்டுகள் அங்கேயே அடைபட்டுக் கிடக்கும் எனக் கண்டு பிடித்துள்ளனர். இம்முறை மூலம் அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் கார்பன்டை ஆக்சைடை பெருமளவில் கட்டுப்படுத்திவிடலாம்.
இவ்வாறு பாறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் கார்பன்டைஆக்சைடு ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாக பீறிட்டுக் கிளம்பி வெளியேறி விட்டால் என்ன செய்வது? அந்த பயமே வேண்டாம். ஏனென்றால் அது அங்கேயே கரைந்து போகும் : இல்லை யென்றால் இரும்பு மெக்னீசியத்தின் கார்பனேட்டுகளாக அந்தப் பாறைக் குள்ளேயே உருமாறிப் போய்விடும் ஒரு மாபெரும் விபத்திலிருந்து பூமியைப் பாதுகாக்க இது போன்ற கண்டு பிடிப்புக்கள் பெருமளவில் உதவும் என நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது அறிவியல் உலகம். அந்தப் பெருமூச்சிலும் வெளிப்படும் CO,வை புறக்கணித்து
- நன்றி மனோரமா இயர்புக் 2008
10

புவி வெப்ப அறிக்கை
2007 ஜூனில் வெளியான சீனாவில் National Development and Reform Commission அறிக்கை பூமி வெப்பமாதலைத் தடுப்பதில் வளர்ந்த அக்கறை காட்ட வேண்டும் என வலியுறுத்தியது.
உலக CO, வெளியேற்றம் (வருடத்திற்கு இத்தனை டன்கள் 2004)
மிலி
5.9
7
நாடு
பிலி அமெரிக்கா சீனா ருஷ்யா ஜப்பான் இந்தியா ஜெர்மனி கனடா பிரிட்டன் தென்கொரியா இத்தாலி தென்னாபிரிக்கா பிரான்ஸ் இரான் ஆஸ்திரேலியா
- ! - ப
862 588 580 497 485
430
406
402
386
அறிவு

Page 13
நினைவு
மட்டக்களப்பு:- (1) ஈஎ
= நாற்பதுகள் வெள்4 தற்போதைய இனவாத ஆட்சியிலும் என் கடலோர வீதி பிரசித்தம் - 85கல் -7துன் கிண்ணியா - உப்பாறு - கங்கை - மூதூர் - க துறையையும் பாதையில் தாண்டி (இறங் மட்டுவிற்கு எளிதில் போய்விடலாம். உடல் - பாதையுமில்லை. மக்கள்படும் பாடோபா 2. ஆசிரிய கலாசாலை : 1952 - 3ல் ஆசிரிய (புகை வண்டி நிலையத்தருகே) தங்கல் பெண்கள்மேல் விடுதிப்பார்வையாளர் ! ஆறுமுகவடிவேல் பண்டிதர் பூபாலர் - கங்ே தம்பதியர் பொன்னப்பா - தங்கத்துரை- ஆறு எவரையும் மறக்கமுடியாது சபா - சா சிங்கன்சரவணை சாந்தன் - தங்கன் - காசி - கங்கேஸ் யாரையும் மறப்பதற்கில்லை. (பிள்ளையார் வணக்கம் - மாமாங்கம்) பனா விசாரணைக்காளானவருமுண்டு படிப்பித்தற் உண்டு வாசிகசாலை நூலகப்பொறுப்பில் யா (90ல் படம் அழிவு) கலைவாணர் நாடகக்காய் கல்லாறு துறை நீலாவணை பார்த்ததுமுண்
3. சிவானந்தா : கல்லடிப்பாலம் வெள்ளை விபுலரின் சிவானந்தா ஆண் பாடசாலை 2 நமது மகனும் (அன்பழகன்) படித்தான். இன மட்டுநகரில் புகழ் பெற்ற பாடசாலை விபுல 4. வாவி : ஈழத்தில் எங்கும் வாவிகள் உன் களப்புவாவி. மட்டக்களப்பு வாவி - இசை 2008
11

பில் நிற்பவை காமரைத்தீவானின் சுயசரிதைத்தொடர்
பீரன்பஸ் (Eastern BUS) பேருந்து ளையர் ஆட்சிக்காலம் (பிரிட்டிஸார்) வ்வளவோமேல் திருமலை - மட்டுநகர் அற ஈஸ்ரன் பஸ் (தபால் ) ஓடியகாலம் கிளிவெட்டி- வெருகல் - பனிச்சங்கேணி 7 பகி ஏறினால் 6 மணித்தியாலயத்தில் நலப்பயணம் இப்போது பஸ்ஸுமில்லை -டு? ப்பயிற்சி கலாசாலை கோட்டமுனையில் புதிய மாடிக்கட்டிடம் ஆண்கள்கீழ்இராசதுரை அதிபர் கந்தசாமி துணை கேஸ்வரி மற்றும் தியாகராசா - டானியல் முகம்பிள்ளை- விவசாயத்தார் சலோமன் ரங்கன் - பரன்-வேலு - விநாயகன் - கந்தன்- காமாட்சி- சவுந்தரி- எலிசபெத்வெள்ளிகாலை அமிர்தகழிக்குளிப்பு ங்காய் படுத்திருக்க - படம் பார்த்து வந்து 1 பயிற்சிகள் - மாணவர் மன்றம் (கவிதை) ன் யோகி சுத்தானந்த பாரதியார் வருகை சி, புதனில் வெளிப்போதல் களுவாஞ்சி
- ஆர்டர் யர் ஆக்கம் காதலர்களிப்பிடம் அப்பால் பதில் கற்றோர் பல பதவிகள் பெற்றார். சப்பயிற்சியும் இப்போதுண்டு. கிழக்கில் ர் சமாதியும் உண்டு. Tடு. ஆனால் இது மகிமை பெற்றவாவி - ாடும் மீனைப் பெற்றவாவி -அமுதகழி
அறிவு

Page 14
தொடக்கம் வீரமுனைவரை 30கல் தூரம் மீனும், நண்டும் பிறவும் மண்டிக்கிடக்கும் ஊர் கட்கும் மதிப்பையும் வளத்தை தேவாரத்தால் மாரியில் திறபட்டு கோடை சிலர்க்குப்பிழைப்பையும், பலர்க்கு உ வேறெவ்வூர்க்கும் அமையாதது மட்டுநர் பார்க்கும் கோட்டையும் கல்லடிப் பாக்கியசாலிகளே.
5. கோட்டை = போர்த்துக்கேயர் ஒல்6 அடிமைச்சான்றாயினும் சரிதச்சான்றாய் ? யாழ் எனப்பல இடங்களிலும் இந்நினைவு இடம்பிடித்தலுமே அடிப்படை விடுதலை மூத்த இனமாயிருந்தும் வளர்ச்சியின்மை அடக்கி ஆண்டு சென்றதெல்லாம் கசப்பா கோடியை இங்கிலாந்து 4 கோடி எப்பல் கருவிப்பலமுமே நாம் என்ன கண்டுபி பலன் தந்தது? இன்றுங்கூட அடக்கப்பட்டு ஒருமைப்பாடுமில்லை. “பெருமனத்தால் என்று காசி யார் பாடமாட்டாரா பின்ன?
குதிரைக் வெற்றார வாரச் சொற்புகழ்ச்சியும், விளம் நிரம்பி வழியும் கரணியத்தால், மெய்ம்மை மிகமிக அரிதாக உள்ளது. அன்னாரி அறியாமையாலும், வறுமையாலும் பிறகல் எடுத்துக்கூறவும் ஆளின்றி சீந்து வா) ஏன்பிறந்தோம்? என்று அறிஞர் அலமந்து மேனாட்டாரை எந்த அளவிற்கு ஆட்கொ அறியாமையும் மூட நம்பிக்கையும் ஆட்கெ ஒருசேரப் பெருகிக்கிடக்கும் இந்நாட்டில் நிற்கின்றன. எனவே பாவாணரைப் போன்ற குதிரைக் கொம்பே! (பெருஞ்சித்திரனார் 19 2008

நீண்டு நெளிந்து செல்லும் வாலி-இறாலும், வாவி- மட்டு நகர்க்கும் (புலியன் தீவு) மற்றும் யும் தந்து கொண்டிருக்கும் வாவி-மீன் யில் மூடுபடும் அமுதத்தவம் கொண்டவாவி - ணவையும் தந்து மகிழும் வனப்பு வாவி கர்மக்கள் செய்த பாக்கியமே வாவிக்காட்சி பாலமும் வெள்ளைப்பாலமுங்கூடப்
மாந்தர் ஈழம் வந்ததால் சில கோட்டைகள் அழகூட்டி நிற்கின்றன. காலி மலை-களப்பு - ச்சின்னங்கள் உண்டு. போரும் - பாதுகாப்பும் 2 சுதந்திரத்தின் மறு முனையே இவை. நாம் யால் வளர்ந்த இளைய இனம் வந்து பிடித்து என உண்மைதானே நாமென்ன இந்திய 40 மத்தால் அடக்கி ஆண்டது? கண்டுபிடிப்பும், டித்தோம். ஆன்மீகத்தைவிட? இஃதென்ன டே ஆளப்படுகிறோம். விழிப்புணர்வுமில்லை ) தான் கெட்ட பேயனுக்குப் பேர்தமிழன்" (1676ல் திருமலைக்கோட்டை)
கொம்பே! பரப் போலியையும் இக்காலக்கற்றாரிடத்தும் மக்கும், பொய்மைக்கும் வேறுபாடு காண்பது டம் நிகழும் அரசியல் சூழ்ச்சிகளாலும், வித்துறைகளின் மேம்பாடுகள் அனைத்தையும் சற்றுக் கிடக்கும் தற்காலத் தமிழகத்தில் கிடக்கின்றனர். அறிவியலும், வாழ்வியலும் ண்டனவோ, அந்த அளவிற்குத் தமிழகத்தை ரண்டுள்ளன. இவ்விருள்சேர் இருநிலையும் > போலிமையும் புண்மையுமே தலைதூக்கி பேரறிஞர்களை நாடு இனங்கண்டு கொள்வது 69)
அறிவு

Page 15
ஜப வித ஜபமென்பது ஈசனின் நாமாவை 9 தொடர்ச்சியாய் உச்சரித்துக் கொண்டிருப்பம்
ஜபம் மனதின் அழுக்குகளை நீக் சாதனை நேருக்கு நேர் தேவனிடம் கொன
ஒவ்வொரு தெய்வ நாமாவுக்கு அக்கினியானது எல்லாவற்றையும் எரித்து வ ஆசாபாசங்களையும் எரித்துவிடுகின்றது.
தேவ நாமாவானது, இந்த ச படகாயிருக்கிறது. துஷ்ட எண்ணங்களும் செய்யும் சக்தியுடையது.
மந்திர ஜெபம் அடிக்கடி செய்வதா கிடைக்கிறது. அதன் பலத்தால் சாதகனின் அடைகின்றன.
மந்திரத்தை அடிக்கடி தொடர்ச்சி புதிய சமஸ்காரங்கள் சிருஷ்டிக்கப்படுகின் ரூபங்கள் சாதகனுக்குள்ளே கிளம்புகின்ற சிவபெருமானின் ரூபமும், "ஓம் நமோ நார
ரூபமும் உண்டாகின்றன.
புத்தியினாலும் தர்க்கத்தாலும், ஸ்தாபிக்க முடியாது. ஆனால் அதன் மகி அனுபவிக்கலாம். இப்பேர்ப்பட்ட அநுபவத் ை மந்திர ஜபமும் இன்றியமையாதன.
ஜபம் மூன்று வகைப்படும்: மான செய்வது ஒன்று; உபாம்சு என்ற மனதுக் வாய்விட்டுப் பிறர் கேட்கும்படி உச்சரிக்கும்
மௌனமான மானஸிக ஜபம், சிரேஷ்டமானது.
சாதகன் காலையில் 4 மணிக்.
12 டி.
2008
13

தானம் அந்தரங்க பாவத்துடனும் உணர்ச்சியுடனும்
தகின்றது, பாவங்களை போக்குகின்றது, ன்டு சேர்க்கிறது.
தம் கணக்கற்ற சக்திகளிருக்கின்றன. விடுவதுபோல் தேவநாமா பாவங்களையும்
மீசாரக்கடலைத் தாண்டுவதற்கேற்ற விருத்திகளும் நிறைந்த மனதை,விநாசம்
ல் ஒரு அரிய தெய்வீக சக்தி சாதகனுக்குக் தெய்வீக சமஸ்காரங்கள் மிகவும் பலம்
யோய் ஜபிப்பதால், சாதகனுக்குள் நல்ல ரறன. இச்சமஸ்காரங்களால் புதிய திவ்ய மன. "ஓம் நமச்சிவாய மந்திர ஜபத்தால் ராயணாய" மந்திர ஜபத்தால், திருமாலின்
தேவநாமாவின் மகிமையை நிரூபிக்க, மையை சாதகன் உள்ளூர உணரலாம், தெப் பெற, பக்தியும், சிரத்தையும் அடிக்கடி
எஸிக ஜபம் அல்லது மனதுக்குள் ஜபம் ககுள்ளே உச்சரிக்கின்ற ஜபம், இரண்டு; - ஜபமான, வைகரி மூன்று.
வைகரி ஜபத்தைக் காட்டிலும் மிகவும்
கு படுக்கையை விட்டு எழுந்திருப்பது
அறிவு

Page 16
கை
அவசியமானது. அப்படிச் செய்தால்தான், | ஜபம் செய்யமுடியும்.
அதிகாலையில் ஸ்நானம் ெ கைகால்களையும், முகத்தையும், உடம்
வடக்கே அல்லது கிழக்கே பார்த் பலன், அமோகமாய்ப் பெருகும்.
ஒரு மான்தோலோ, தர்ப்பை ஆ அதன்மேல் ஒரு துணியை விரித்து ஜபத் இயற்கையாயுள்ள மின்சாரப்போக்கு நன்
ஜபத்தை ஆரம்பிக்கும் முன்னரே, ஜபம் தடையில்லாது நடைபெறும்.
- ஒரு சுகமான ஆசனத்தைத் ெ தபங்களைச் செய்ய வேண்டும். உட்காரும் செய்யும் காலையில் மாற்றக்கூடாது. பத் இவைகளில் ஒன்றைத் தெரிந்து கொ மணிக்கணக்காய் ஜபம் செய்யத் தயாராயி உனக்கு ஆசன ஜபம் கிடைத்து விட்டது எ
மந்திரத்தை ஜபிக்கும் பொழது, க தேவனிடமிருந்து உன் மனதில் சத்வகு மந்திரமானது உன் மனத்தை சுத் எண்ணங்களையும் ஆசைகளையும் நாசம்
ஜபத்தை அவசரப்பட்டு ஒட்டாதே ஐகாக்ரியத்துடனும், இரண்டற்ற பக்தியுடனு
மந்திரத்தை தெளிவாகவும் தப்பில் அதிகத் தாமதமும் கூடாது.
ஜபமாலையை உருட்டுவதற்காக கட்டை விரலையும். மத்திய விரலையும் மாலை ஜபம் முடிந்ததும், பின்னோக்கி ஜப்பு என்ற பாகத்தைக் குறிக்க ஒரு தனி மணி, 108மணியிருந்தால் மேருவைக் குறிக்கும் ப கையை ஒரு துணியினால் அல்லது சவுக். 2008
14

நம்ம முகூர்த்தத்தில் இரண்டு மணிநேரம்
ய்வது நல்லது. அது முடியாவிட்டால், பயும், நன்றாய் நீரினால் சுத்தம் செய். ஜெபத்திற்கு உட்காரு. இதனால் ஜபத்தின்
சனமோ அல்லது க்ளியோ கீழே பரப்பி ற்ெகு உட்காரு. இதனால் உன்தேகத்தில் மாய்ப் பாதுகாக்கப்படுகிறது. ஒன்றிரண்டு பிரார்த்தனை செய். அதனால்
தரிந்து கொள். அதிலிருந்தே உன் ஜப் நிலையை, ஆசனத்தை இஷ்டப்படி ஜபம் மாசனமோ, சித்தாசனமோ, சுகாசனமோ பள். இவைகளில் ஒன்றில் அமர்ந்து பிருக்க வேண்டும். அப்படி முடியுமானால்
ன்று அறி. டவுள் உன் நெஞ்சில் இருப்பதாகப் பாவி; ணம் வழிந்து கொண்டிருப்பதாகவும், தப்படுத்துவதாகவும், உனது பாவ
செய்கிறது என்றும் உணர்.
இது பயனளிக்காது. ஜபத்தை மெல்ல; ம் செய். லாமலும் உச்சரி. அதிக வேகமும் கூடாது,
ஆள்காட்டி விரலை உபயோகிக்காதே. உபயோகித்து ஜபமாலையை உருட்டு. லையை உருட்டு. ஜபமாலையில் மேரு ஒபமாலையிலிருக்கிறது. ஜபமாலையில் ணி 109வதாகும்) ஜபம் செய்யும் (வலது) ந்தினால் மூடிக்கொள்.
அறிவு

Page 17
எப்போதும் உஷாராயிரு: உன் க நிச்சயம் வரும் போலிந்தால் நின்று கொண்
இடத்தை விட்டு எழுந்திருக்குமுன் செய்யவேண்டுமென்ற கணக்கைத் தாண்டி
ஜபமாலை என்பது மனத்தைக் சமயங்களில் கடிகாரத்தை வைத்துக் கொ
ஜபத்துடன் தியானமும் சேரவேன பெயர். மெல்ல மெல்ல தியானம் முற்ற, ஜபம் நிலைமைக்கு ஜபாஹித் தியானம் என்று எல்
தினசரி 4 வேளை ஜபம் செய்:1அத 3. சாயம்காலம் 4. இரவு (படுக்குமுன்)
திருமாலின் பக்தன் ஓம் நமோ நமசிவாய என்றும், கிருஷ்ணப்பிரியன், ஓம் ராம பக்தன் ஓம் ஸ்ரீ ராமாய நம: அல்லது பக்தன், காயத்ரீ மந்திரத்தையோ, துர்க்கை
ஒரே மந்திரத்தையே ஜபிப்பது பயிலுவது வியபசார பக்தியாகும் என்று ஞா
புரஸ்ச்சரணையென்பது ஒரே ம ஒரு லக்ஷம் தடவை குறையாது ஜபிப்பது.
ஜபம் செய்தல் ஒரு வாஸனைய ஜபத்திற்கு பலம் ஏன், ஸ்வப்பனத்திலும் நீஜ. ஸ்வப்பனத்தை உன்னால் காணமுடிய னே
ஜபயோகமானது, மோக்ஷம் அன மிகவும் சுருக்கமான, லேசான, சாவதானம் வழி, கடவுள் போற்றி, தேவன் நாமா போற்
ஏ, மனிதனே , தேவநாமாவில் சரல் ஒன்றே, இரண்டல்ல.
-நன்?
2008

வனம் சிறிதும் குறையக்கூடாது. தூக்கம்
டு ஜபி. குறைந்த பக்ஷம் இத்தனை மாலை ஜபம்
விடாதே, கைவிடாதே. கடவுள்பால் சேர்க்கும் அங்குசம். சில ண்டு ஜபம் செய்யலாம். கடும். இதற்கு ஜபஸகித தியானம் என்று தானாகவே நின்று விடும். இப்பேர்ப்பட்ட
பயர்.
திகாலை பிரும்ம முகூர்த்தம் 2. நடுப்பகல்
நாராயணாய என்றும், சிவ பக்தன் ஓம் ம் நமோ பகவதே வாசுதேவாய என்றும், ஓம் ஸ்ரீ ராம் ஜய ஜய ராம் என்றும், தேவி
மந்திரத்தையோ ஜபிக்கவேண்டும். சிரேஷ்டமானது. பல மந்திரங்களைப் (பகப்படுத்துகிறேன்.
ந்திர எழுத்துக்களை, எழுத்தொன்றுக்கு
பாய் விடவேண்டும். அவ்வளவு பழக்கம் பம் செய்ய வேண்டும் ஜபம் செய்வதற்கான பண்டும்.
டைவதற்கு, பிரும்ம சாக்ஷாத்காரத்திற்கு, மான, விரைவான, நிச்சயமான, எளிதான
றி! ண்புகு, தஞ்சம் அடை. நாமாவும் நாமியும்
P -
"ஜபயோகம்” - - ஸ்ரீசுவாமி சிவானந்தா -
அறிவு

Page 18
கம்யூட்டர் : நேற்று
-- மு. சிவலிங்க
மனித நாகரீக வரலாற்றில் தீயி சக்கரத்தின் கண்டுபிடிப்பு சமூக வாழ்க் ை தொழிற்புரட்சிக்கு வித்திட்டது. மின்சாரம் கணிப்பொறியின் கண்டுபிடிப்போ மனித formation Era) பூபாளம் மீட்டியுள் திறக்கப்பட்டுள்ளது.
கணிப்பொறித் தொழில் நுட்பத் வாழ்க்கைக்கு ஒரு புதிய பொருள் விளக் இலட்சியங்களுக்கும், இலக்குகளுக்கும் 'இன்டர்நெட்' எனப்படும் இணையத்தின் வர அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. விரல் நேரத்தில் தகவல் பரிமாற்றம், பூமிக்கோள் போயின. கடல்களின் பரப்பு காணாமல் போ போனது.
கணிப்பொறி வரலாறு
உலகின் முதல் கணிப்ெ ஐபிஎம் நிறுவனத்துக்காக ஹார்வார்டு ஹேவார்டு இதை உருவாக்கினார். இர பென்சில்வேனிய பல்கலைக்கழக மின் எக்கெர்ட், ஜான் மவுக்ளி இருவரும் சேர்ந்து cal Interpretor And Calculator) என்னும் ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத் layed Variable Automatic Computer) அதுவரையில் கணிப்பொறி என்பது ஆய்வு ! ஓர் ஆராய்ச்சிப் பொருளாகவே இருந்து வர
2008
16

- இன்று - நாளை
2, கணிப்பொறி கல்வியாளர் சென்னை
ன் கண்டு பிடிப்பு திருப்புமுனை ஆனது. கயைச் சற்றே புரட்டிப் போட்டது. நீராவி, அறிவியல் புரட்சிக்கு அடித்தளம் இட்டது. தல வரலாற்றில் ஒரு புதுயுகத்துக்கு (Inஎது. தகவல் யுகத்தின் தலைவாசல்
தின் காலத்தை மீறிய வளர்ச்சி மனித கத்தை அளித்துள்ளது. மனித குலத்தின் புதிய எல்லைகளைக் காட்டியுள்ளது. ரவு அன்றாட வாழ்க்கை நடைமுறைகளை நுனியில் தகவல்கள் - விரல் சொடுக்கும் ாத்தில் நாடுகளின் எல்லைகள் மறைந்து னது. உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிப்
பாறி மார்க் எனலாம். 1944ஆம் ஆண்டில் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ண்டு ஆண்டுகளுக்குப் பின் 1946 இல் பொறியியல் பேராசிரியர்கள் பிரஸ்பெர் 'எனியாக் (ENIAC - Electronic Numeriகணிப்பொறியை உருவாக்கினார். 1949 தில் எட்சாக் (EDSAC - Electornic Deஎன்னும் கணிப்பொறியும் உருவாயின. கூடங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் தது.
அறிவு

Page 19
முதன்முதலாக 1951 ஆம் ஆண்டில் பொருளாக உற்பத்தி செய்யப்பட்டது. 'எனி அதேபேராசிரியர்கள் வடிவமைத்து, ரேமி 'யுனிவாக் 1 (UNIVAC 1: Universal Auto அமெரிக்க அரசு விலைக்கு வாங்கி, ம பயன்படுத்தியது. அதன் பின் ஐபிஎம்- 650' என மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டது கணிப்பொறிகள் அனைத்தும் முதல் தலைமு என்று பாகுபடுத்தப்படுகின்றன. இவற்றை 'வெற்றிடக் குழல்கள் (Vacuum Tubes) எனப்
ஐ.பி. எம். 70, யுனிவாக் பி - 50 தலைமுறைக்கணிப்பொறிகளில் (1956-1963) பதிலாக மிகச் சிறிய மின்மப் பெருக்கிகள் 'இக்காலகட்டத்தில்தான் ஃபோர்ட்ரான், கோ. உருவாக்கப்பட்டன. எண்ணற்ற மின்மப் மின்சுற்றுக்கள் (Integrated Circuits-IC) உ மின்னணுத் துறையில் பெரும் மாற்றத்தைக் ஸ்பெக்ட்ரா - 70 போன்ற மூன்றாம் தலைமு ஐசிக்களை அடிப்படையாகக் கொண்டு உருவ விசைப்பலகை (Keybord) திரையகம் (Mo System) ஆகியவை பயன்படுத்தப்பட்டன.
1971 ஆம் ஆண்டில் நுண்செயலி கணிப்பொறி வரலாற்றில் ஒரு திருப்பு முனை ஐசிக்கள் உட் பொதிக்கப்பட்ட நுண் செய செயலகம் (Central Processing Unit) வெளியீட்டுக் கட்டுப்பாடு (Input -Output 0 சிலிக்கான் சில்லுவில் உள்ளடக்கியதாக இ கொண்ட கணிப்பொறிகள் (1972 - இன்றுவரை
2008

தான் கணிப்பொறி என்பது விற்பனைப் யொக்' கணிப்பொறியை வடிவமைத்த ங்டன் ரேண்டு நிறுவனம் தயாரித்த matic Computer 1) கணிப்பொறியை க்கள் தொகை கணக்கெடுப்புக்கு ன்னும் கணிப்பொறி விற்பனைக்கு வந்து - இது வரையில் உருவாக்கப்பட்ட மறைக் கணிப்பொறிகள்' (1944 - 1955)
வடிவமைப்பதில் முக்கிய உறுப்பாக ப்படும் வால்வுகள் பயன்படுத்தப்பட்டன.
000, ஜிஇ -635 போன்ற 'இரண்டாம் பெரிய பெரிய வெற்றிடக் குழல்களுக்குப் " (Transisters) பயன்படுத்தப்பட்டன. பால் போன்ற கணிப்பொறி மொழிகள் பெருக்கிகள் ஒருங்கிணைக்கப்பட்ட ட்பொதிக்கப்பட்ட சிலிக்கான் சில்லுகள் 5 கொண்டு வந்தன. ஐபிஎம் 360/370, முறைக் கணிப்பொறிகள் (1964 - 1971) =ாக்கப்பட்டன. இவற்றில் முதன் முதலாக nitor) இயக்க முறைமை (Operating
யின் (Microprocessor) கண்டுபிடிப்பு Tயாக அமைந்தது. ஆயிரக்கணக்கான
லியானது, கணிப்பொறியின் மையச் நினைவகம் (Memory), உள்ளீட்டு Control) ஆகிய அனைத்தையும் ஒரே ருந்தது. நுண்செயலியை அடிப்படையாக D என்று அழைக்கப்படுகின்றன. இது
அறிவு

Page 20
நுாற்றுக்கணக்கான நுண்செயலி செயலாக்கங்களை நிகழ்த்தும் இணைச் 6 கொண்ட கணிப்பொறி அமைப்புகளை கணிப்பொறிகள்' என்றழைக்கின்றனர் எ செயலியையே முக்கிய உறுப்பாகக் கொ தலைமுறை உருவாகவில்லை என்பது அ
கணிப்பொறிப் புரட்சி
1981-ஆம் ஆண்டு கணிப்பெ மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் ஒரு மேசை மீது வைத்துக் கொள்ளக் கூடிய சிறி கணிப்பொறிகளை (Personal Computer கொண்டு வந்தது. இன்டெல் நிறுவனத்தி பிசிக்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயல்பட்டன.
- பெரிய நிறுவனங்களும் வல்லு கணிப்பொறி என்னும் கருவியை ஒரு சாதா பயன்படுத்தும் நிலை உருவானது.
சி.சி ++ போன்ற வலிமை மிக்க : /puter Programming Languages) உருவா சிறு சிறு நிறுவனங்கள், அலுவலகங்கள், பல் பல்வேறு மென்பொருள் தொகுப்புகள் (S சிறுவர்கள் பெரியவர்கள் பொழுது விளையாடுவதற்கான கணிப்பொறி விளை கட்டமாய் வரைகலை அடிப்படையிலான பா Interface) உருவாக்கப்பட்டது. கணிப்பொறி வைத்துக் கொள்ளத் தேவையில்லை. திரை (lcons) சுட்டியால் (Mouse) சொடுக்கினால் இல்லாதோர் உட்பட அனைத்துத் தரப்பி மின்னணு எந்திரமாய் கணிப்பொறி செல்வ
2008
18

கெளைக் கொண்ட, ஒரே நேரத்தில் பல சயலாக்கத் (Parallel Processing) திறன் ஒரு சாராரும் 'ஐந்தாம் தலைமுறைக் ன்றாலும் இன்றுவரை அவையும் நுண்
ண்டு இயங்குவதால் இன்னும் ஐந்தாம் றிஞர்கள் பலரின் கருத்து.
எறி வரலாற்றில் ஐபிஎம், இன்டெல்,
புரட்சியைத் தொடங்கி வைத்தன. ஒரு யே, விலைமலிவான, திறன்மிக்க சொந்தக் -PC) ஐபிஎம் நிறுவனம் விற்பனைக்குக் ன் நுண்செயலியைக் கொண்ட ஐபிஎம் எ 'டாஸ்' (Dos) இயக்க முறைமையில்
பநர்களும் மட்டுமே பயன்படுத்தி வந்த ரண மனிதன் சொந்தமாய் வாங்கி வீட்டில்
கணிப்பொறி நிரலாக்க மொழிகள் (Comக்கப்பட்டன. அவற்றின் துணைகொண்டு ள்ளிகள், கல்லூரிகளில் பயன்படக்கூடிய oftware Packages) உருவாக்கப்பட்டன. போக்காகவும் அறிவுபூர்வமாகவும் பாட்டுக்களும் உருவாக்கப்பட்டன. அடுத்த பனர் இடைமுகம் (GUI - Graphical User யில் பணியாற்ற கட்டளைகளை நினைவு யில் தோன்றும் குறும்படச் சின்னங்களை போதும். கணிப்பொறிப் புலமை அதிகம் னரும் விரும்பிப் பயன்படுத்தும் ஒரு ாக்குப் பெற்றது.
அறிவு

Page 21
சொந்தக் கணிப்பொறியான மே6 கணிப்பொறி (Laptop), கையேட்டுக் கணிப் கணிப்பொறி (Palmtop) எனப் பல்வேறு அடி செல்பேசியே (Cellphone) கணிப்பொறியாகவு கெல்லாம் கணிப்பொறியையும் சட்டைப்பையி
கணிப்பொறிப் பிணையங்களின் வள
பட கணிப்பொறி வரலாற்றில் மற்றுமொ பிணையங்களைக் (Computer Networks) 5 இரண்டுக்கு மேற்பட்ட கணிப்பொறிகளை ஒன் பரிமாற்றம் செய்து கொள்ள பிணையத் தொ வழிவகுக்கிறது. கார் குத்த, * ஒரு வீட்டில் உள்ள கணிப்பொறிகளையு 1 பிணைத்து அவற்றுக்கிடையே தகவல் பரிம 'தனிப்பரப்புப்பிணையம் (Personal Area N
ஒரு கட்டடத்தில் அமைந்துள்ள ஓ பணிப்பிரிவுகளில் செயல்படும் கணிப்பொறி பரிமாறிக் கொள்ளும் அமைப்பு 'குறும் ப work - LAN) எனப்படும். ஒரு மாநகரில் பல்வேறு பகுதிகளில் கிளைகளில் செயல்படும் கணிப்பொறிகடை 'மாநகர்ப் பிணையம் (Metro Area Netw
நாட்டின் பல்வேறு நகரங்களில் அமைந்துள் பிணைத்து உருவாக்கும் அமைப்பு விரிப work - WAN) எனப்படுகிறது. ஒவ்வொ குறும்பரப்புப் பிணையம் அமைந்திருக்க வா என்பது பல குறும்பரப்புப் பிணையங்கம் 'பிணையங்களின் பிணையமாக (Network பரவிக்கிடக்கும் பல்லாயிரக்கணக்கான தகவல் பரிமாற்றத்தை விரிபரப்புப் பிணை
2008 -
19 ;

மசக்கணிப்பொறி (Desktop) மடிக் பொறி (Note book), உள்ளங்கைக் தாரங்களை எடுத்தது. இன்றைக்குச் செயல்படுகிறது. செல்லுமிடங்களுக் ல்வைத்து எடுத்துச் செல்ல முடிகிறது.
ர்ச்சி ரு திருப்புமுனையாக கணிப்பொறிப் கூறலாம். தனித்தனியே செயல்படும் திணைத்து அவற்றுக்கிடையே தகவல் ழில்நுட்பம் (Network Technology) - 2
ம், பிற மின்னணு சாதனங்களையும் மாற்றம் மேற்கொள்ளும் அமைப்பு முறை
etwork - PAN) எனப்படுகிறது. மர் அலுவலகத்தின் வெவ்வேறு நிகளைப் பிணைத்துத் தகவல்களைப் ரப்புப் பிணையம் (Local Area Net
அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் எப் பிணைத்து உருவாக்கும் அமைப்பு rk - MAN) ஆகும். (அலுலகங்களின் கணிப்பொறிகளைப் ப்புப் பிணையம் (Wide Area Net5 நகரத்தின் அலுவலகத்திலும் ஒரு ப்ப்புண்டு. ஆக, விரிபரப்புப் பிணையம் ள ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட fNetworks) இருக்கும். நாடெங்கிலும் கணிப்பொறிகளுக்கு இடையேயான பம் சாத்தியமாக்குகிறது.
அறிவு க

Page 22
பிணையத் தொழிநுட்பம், அலுவலகம் அரசு நடைமுறைகளில் வியத்தகு மாற்றங்க கணிப்பொறிகள் கம்பிகள் (Wires) வடங் தொடர்பி (Switch) போன்ற சாதனங்களி திசைவி (Router), நுழைவி (Gateway) ே பரிமாற்றத்தில் ஈடுபடுகின்றன. தற்போது வயரில்லாப் பிணையத் தொழில் நுட்பங்கா தோறும் பரிணாம வளர்ச்சி பெற்று வரு பிணையங்களுக்குமான புதிய புதிய பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் சில : * வயரில்லா பேன் (Wirleless PAN) :
யுஎஸ்பி, அல்ட்ரா வைடுபேண்டு, பயன்படுத்தப்படுகின்றன. வயரில்லா லேன் (Wirleless LAN) : வைபி (Wi-Fi) என்றழைக்கப்படுகிறது வயரில்லா மேன் (Wirleless MAN (WiMax) எனப்படுகிறது. வயரில்லா வேன் (Wirleless VAN இப்பிணையங்களில் பயன்படுத்தப்படு
வீட்டில் எந்த மூலையில் இரு கணிப்பொறி, மடிக்கணிபொறி மூலம் வீட்டுக் அதன் மூலமாக இணையத்தை அணுகவும் இருந்து கொண்டும் மடிக்கணிப்பொறி மூன் பரிமாற்றம் மேற்கொள்ள முடியும். ஓட் நிலையத்தில் தங்கிச் செல்லும் போது இல் பிணையங்களோடு தொடர்பு கொள்ளவும்
வாய்ப்பளித்துள்ளன.
நன
2008
20

3 பணிகளில், நிறுவனச் செயற்பாடுகளில், களை ஏற்படுத்தியுள்ளது. பிணையங்களில் கள் (Cables) மூலமாக, பிணைவி (Hub), ல் பிணைக்கப்பட்டு, இணைவி (Bridge), பான்ற சாதனங்களின் வழியாகத் தகவல் கம்பி/வடங்கள் மூலம் பிணைக்கப்படாத T(Wireless Network Technologies) நாள் கின்றன. மேலே கண்ட நான்கு வகைப் வயரில்லாத் தொழில் நுட்பங்கள்
இவற்றில் இர்டா, புளுத், வயர்லெஸ், ஜிக்பி போன்ற தொழில்நுட்பங்கள்
இற்றில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பம்
): இதற்கான தொழிநுட்பம் வைமேக்ஸ்
) : வைமேக்ஸின் மேம்பட்ட வடிங்கள் கின்றன.
நந்து கொண்டும் செல்பேசி, கையகக் 5கணிப்பொறியைத் தொடர்பு கொள்ளவும், முடியும். அலுவலகத்தில் எந்த மூலையில் மமாக அலுவலகப் பிணையத்தில் தகவல் டலில், இரயில் நிலையத்தில், விமான ணையத்தையும் அதன் வழியே நிறுவனப் வயரில்லாப் பிணையத் தொழிநுட்பங்கள்
றி : மனோரமா இயர்புக் (தொடரும்)
அறிவு

Page 23
சைவ சித்த
ஆன்மா :
- முந்திய கட்டுரைகளிலே இ ை கொள்கையை ஆராய்ந்தோம். இக்கட் கருத்துக்களை நான்காகப் பிரிக்கலாம் உண்டென்பதை நிருபிப்பது. இரண்டாவது 4 அதன் இலட்சியம். நான்காவது அந்த இலட்சி ஆன்மா என ஒன்று உண்டென்பதை ஒப்பு பற்றிய பேச்சுக்கு இடமுண்டு. இதனாலேதான் உண்டென்பதை நிரூபிப்பதில் ஈடுபடுகின்றா
ஆன்மா காட்சிப் பொருள் அல்ல. அ நம் கண்ணாலே காணக்கூடியது அல்ல. இது இப்போது இயங்காது பிரேதமாகிக் கிடக்கி இதுவரை இயங்கிக் கொண்டிருந்த சக்தி இட் என யூகிக்கின்றோம். இச் சக்தி எத்தகையது இயக்குகின்றதே, அச்சக்திக்கும் மனித 2 வித்தியாசம்? மனித உடலை இயக்கும் ச தோன்றுமுன்பு கூட அது உள்ளதா? உப நிலைக்குமா? நிலைக்குமாயின் உடலை விட் இவைபோன்ற சிந்தனைகள் எல்லோருக்கும் இத்தகைய சிந்தனைகளின் விளைவாக மி கொள்கைகள் இருந்துவருகின்றன. ஒன்று, ஆன்மா என்ற நிலையான ஒரு பொருள் உ6 அதன் உண்மையை ஒப்புக் கொள்வது கொள்ளாவிடின் ஏற்படக்கூடிய தொல் உண்டென்பதை நிரூபிப்பர். இதனை ம
ஒப்புக்கொள்வதால் ஏற்படும் தொல்லைக ை கூடிய வசதிகளையும் வற்புறுத்துவர். இவரு மிக முன்னணியில் நிற்போரே சைவ சித்தார் 2008
21.

பந்தம் -4பாகம்
கி. லக்ஷ்மணன்
றவனைப் பற்றிச் சித்தாந்திகளது டுரையிலே ஆன்மாவைப் பற்றிய . முதலாவது, ஆன்மா என ஒன்று ஆன்மாவினது இயல்புகள். மூன்றாவது, பத்தை அடைவதற்குரிய வழி. இவற்றுள் புக் கொண்டால்தான் மற்றவைகளைப் போலும் மெய்கண்டார், முதலில் ஆன்மா
தாவது, ஏனைய பொருள்களைப் போல் வரை இயங்கிக் கொண்டிருந்த ஓர் உடல் ன்றது. இதைக் கண்டு அந்த உடலை பபோது அதனை விட்டுப் பிரிந்துவிட்டது து? இயந்திரங்களையும் ஒருவித சக்தி உடலை இயக்கும் சக்திக்கும் என்ன க்தி நிலையானதா? அதாவது, உடல் ல் அழிந்த பின்னும் அது அழியாது டுப் பிரிந்த பின் அதன் நிலைமை யாது? சிற்சில சமயங்களில் எழுவது இயல்பு. 5 ஆதிகாலம் தொட்டே மாறுபட்ட இரு நம் கண்ணுக்குப் புலனாகாதபோதும் ன்டு என்பது, ஆன்மா உண்டு என்போர் ால் ஏற்படும் நன்மைகளையும், லைகளையும் வற்புறுத்தி ஆன்மா றுப்போர் ஆன்மா உண்டென்பதை ளயும், ஒப்புக்கொள்ளாவிடின் ஏற்படக் ர் ஆன்மாவை ஒப்புக் கொள்வோருள் திகள்.
அறிவு

Page 24
ஆன்மாவை ஒப்புக்கொள்ளாதோர்
இந்திய மதங்களுக்குள்ளே ஒப்புக்கொள்ளாதவற்றுக்கு உதாரணமாக இவற்றுள் மிக முக்கியமானது உலகாயதம், சுண்ணாம்பு மூன்றும் சேரும் போது ஒரு பூதங்களின் சேர்க்கையினால் நமது அச்சேர்க்கையின் விளைவாக ஒரு சக்தி அச்சக்தியும் அழிந்து விடுகின்றது எ இக்கட்சியிலுள்ளவர்கள் பௌத்தர்கள். பெ மாத்தியமிகம் எனப்படும். இதற்குச் சூன்யம் சூன்யம் என்றால் ஒன்றுமே இல்லை என அனைவரும் ஆத்மா என நிலையான பொ அதனால்தான் பௌத்த மதத்துக்கு அநாத் அநாத்மா வாதத்துக்கு ஆத்மா இல்லை ! இடப்பட்ட இப்பெயர் பெரிதும் சிந்தித்தற்குரிய வேதாந்தம். ஆனால் வேதாந்திகளுக்கு ஏனையோருக்கும்மிடையே பெரிய வேற்று கிடையாது எனக் கூறுவதில்லை. ஏனைே கூற, வேதாந்திகள் ஒரே ஒரு ஆன்மா இதனாலேதான், இவர்களுக்கு ஏகான்மவ ஏகம் என்பதன் பொருள் ஒன்று. இவர்கள் ஆக ஒரேயொரு ஆன்மா மட்டும்தான சீவான்மாக்களாகத் தோன்றுகின்றது. என ஒவ்வொரு உடலோடும் நித்தியமான 5 ஒப்புக்கொள்ளுவதில்லை. இதனாலேதா எதிர்க்கட்சியிலே சேர்க்கப்பட வேண்டியவர் முன்பு விளக்கப்பட்டன. சைவ சித்தாந்திகள் நேர்மாறானது. சைவசித்தாந்திகள் கொள்க அவற்றுள் ஒன்றாவது இன்னொன்றின் தோ உடலோடும் நித்தியமானது. ஆன்மாவைப் "எண்ணரியதாய் நித்தமாய்” என்றே தொடா
22
2008

- ஆன்மாக்கள் உள் என்பதை மூன்று பெரும் மதங்களைக் குறிப்பிடலாம். இம்மதத்தினர் கருத்து பாக்கு, வெற்றிலை, சிவப்பு நிறம் உண்டாவது போல், பஞ்ச ங் உடல் உற்பத்தியாகும் பொழுது தியும் உண்டாகி, உடல் அழியும்போது ன்பது இவர்களுக்கு அடுத்தபடியாக பளத்த மதத்திலே முக்கியமான ஒரு பிரிவு வாதம் என இன்னுமொரு பெயருமுண்டு. வாதிப் போர். பொதுவாகப் பெளத்தர்கள் நள் ஒன்றும் கிடையாது என வாதாடுவர். மவாதம் என்ற பெயரும் ஏற்படலாயிற்று. என்பதே பொருள். பௌத்த மதத்திற்கு பது. பௌத்தத்திற்கு அடுத்தாற்போலுள்ளது தம் ஆன்மாவை ஒப்புக் கொள்ளாத மை ஒன்றுண்டு. வேதாந்திகள் ஆன்மாவே யார் ஒரு ஆன்மா கூட கிடையாது எனக் வே (மட்டுமே) உண்டு என சாதிப்பர். பதிகள் என்ற பெயரும் ஏற்படலாயிற்று. கொள்கைப்படி உண்மையில் உள்ளது 1. அதுவே பரமான்மா. அதுவே பல வே, நாம் பொதுவாக நினைப்பது போல ஒர் ஆன்மா உண்டென்பதை இவர்கள் ன் இவர்கள் சைவ சித்தாந்திகளுக்கு களாகின்றனர். இம்மூவர் கொள்கைகளும் ள் கொள்கை இவர்களது கொள்கைக்கு கைப்படி ஆன்மா ஒன்றல்ல. ஆன்மா பல. ற்றமன்று. யாவுமே உண்மை. ஒவ்வொரு பற்றிக் கூறும் சிவப்பிரகாசச் செய்யுள், ங்குகின்றது.
அறிவு

Page 25
மூன்று பிரிவுகள் :
இதுவரை கூறியவற்றை இன்6 அடிப்படையில் ஒன்றுமே இல்லை என்ன கொள்கையை முதலில் குறிப்பிட்டோம். ஒரு என்னும் ஏகான்மவாதத்தை அடுத்தாற்போல் எண்ணரியன் என்னும் அனேகான்மவாதம் கண்டோம். சைவசித்தாந்திகள் ஆன்மாவைப் கூறத் தொடங்கிய நாம் அநாத்மவாதம், ஏக கூறக் காரணமென்ன என்ற வினா எழலா கொள்கையிலிருந்தே தமது கொள்கைக்குச் மாறுபட்ட கருத்துக்களையுடையோரை ஒவ் கொள்கைகள் பொருந்தா என மறுப்பதில் சைவசித்தாந்த மூல நூாலாகிய சிவஞான பே சூத்திரம்.
ஆன்மா பற்றிப் பிறரது பிழையான அடக்கலாம். ஆன்மாவே இல்லை என்பது 0 ஒப்புக்கொண்டு, தேகம்தான் ஆன்மா அல்லது ஆன்மா அல்லாததை ஆன்மாவாகக் கொள் எதுவும் அல்ல ஆன்மா இவைகள் எல்லாவற்று ஒப்புக்கொண்டு, அந்த ஆன்மா அநாதியாயுள் ஆண்டவனாற் படைக்கப்பட்டது எனக் கொ எதுவுமே வைச்சித்தாந்திகளுக்கு உடன்பாட6
இல்லை என்பதே உண்டு என்பதற்கு
மேலே குறிப்பிட்ட சிவஞானபோது இல்லை என வாதிக்கும் சூன்யவாதிகளை அவர்கள் வாதிப்பதே ஆன்மா உண்டு என்பத "இலதென்றலின் உளது" என்பது சூத்திரத்தி சூன்யவாதிகளை மடக்கும் இந்த முறை மிகப்
கூறுவோர் ஒவ்வொருவரது கூற்றையும் ஆ இல்லையென முடிவு பண்ணுகின்றான் சூன 2008 4)
23

னாரு விதமாகவும் நோக்கலாம். வம் கருத்தையுடைய அநாத்மவாதக் ரேயொரு ஆன்மா மட்டுமே உண்மை கண்டோம். அதையடுத்து ஆன்மாக்கள் எனத்தக்க சைவசித்தாந்தக் கருத்தைக் பற்றி என்ன கூறுகின்றனர் என்பதை பான்மவாதம் ஆகிய ஏனையவற்றைக் ம். சைவ சித்தாந்திகள் ஏனையோர் செல்லுகின்றனர். ஆன்மாவைப் பற்றி வொருவராக குறிப்பிட்டு, அவர்களது லேயே தொடங்குகின்றது. தமிழிலே எதத்திலே ஆன்மாபற்றிக் கூறும் முதற்
5 கொள்கைகளை மூன்று பிரிவுகள் முதற்பிரிவு, ஆன்மா உண்டு என்பதை மனம்தான் ஆன்மா என உண்மையில் வது இரண்டாவது பிரிவு. இவைகளுள் வக்கும் அடிப்படையானது ஆன்மா என > ளது அல்ல, குறிப்பிட்ட ஒரு காலத்தில் ள்வது மூன்றாவது பிரிவு. இவற்றுள்
bல.
5 அத்தாட்சி : பாகம். ச் சூத்திரத்தின் முதற்பகுதி ஆன்மா மறுக்கின்றது. ஆன்மா இல்லை என ற்கு ஆதாரம் என்கின்றது அச்சூத்திரம். லுள்ள வசனம். சைவ சித்தாந்திகள் பொருத்தமானது. ஆன்மா உண்டெனக் ராய்ந்து அவற்றை மறுத்து ஆன்மா யவாதி. இவ்வாறு மற்றவர்களுடைய
அறிவு

Page 26
கொள்கைகளை ஆராய்ந்து, மறுத்து, ஆன் எதுவோ அதுவே ஆன்மா என்கின்றனர் 6 பிரபல தத்துவஞானியாகிய டெகாற்றெ - பிறந்தது. தானும் தான் காணும் பொருள்கள் என்பதுதான் அச்சந்தேகம். பின், நீண்ட | ஏனைய யாவுமே பொய்யானபோதும் அன மட்டுமாவது உண்மையாயிருத்தல் வேண்டு
-1 , ப ர் ஆன்மா எனப்படுவது யாது?
இனி, இத்தேகம்தான் ஆன்மா தேகான்மவாதிகள் எனலாம். இவர்களை கொண்டே சைவசித்தாந்திகள் மறுக்கின்ற குறிப்பிடும் வழக்கே, நான் வேறு, எ உணர்த்துகின்றது. எனது உடல் என்று கூ
குறிப்பிடப்படுபவன் யாரோ அவனே ஆன்ம
- இவ்வாறு இந்திரியங்களை ஆன் அந்தக்கரணங்களை ஆன்மாவாகக் கரு தேகத்தையே ஆன்மாவாகக் கருதும் ஆன்மாவாகக் கருதும் பிராணான்மவாதி அ எதுவும் ஆன்மா அல்ல. இவற்றுக்கெல்ல உள்ளதும், இவையாவும் தொழிற்பட உத சைவசித்தாந்தம் நிலைநாட்டுகின்றது.
ஆன்மாக்கள் படைக்கப்பட்டவை 6
- இனி, இத்தகைய ஆன்மாக்கள் ஆண்டவனால் படைக்கப்பட்டன என் பொருந்தாமையைக் காட்ட எத்தனை உதாரணத்துக்காக இரண்டொன்றை மட்டு உற்பத்தி செய்யப்பட்ட எதற்கும் அழிவுண் ஆண்டவனாலே படைக்கப்பட்டன எனக் கெ கொள்ள முடியாது. இது ஓர் ஆட்சேபனை.இ 2008
24

மா இல்லையென முடிவு பண்ணும் அறிவு சவசித்தாந்திகள். இது பிரான்சு தேசத்து என்பவருக்குத் திடீரென ஒரு சந்தேகம் எ அனைத்தும் பொய்யாகியிருக்கலாமோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதன் பயனாக, வ யாவும் பொய்யெனச் சந்தேகிப்பவன் ம் என்ற முடிவுக்கு அவர் வந்து சேர்ந்தார்.
என வாதிப்பவர் சிலர். இவர்களை ஈ இவர்களது மொழிப்பிரயோகத்தைக் னர். எனது உடல் என நாம் பொதுவாகக் னது உடல் வேறு என்பதை நன்கு றும் போது உடலுக்கு சொந்தக்காரனாக
சமா எனக் கருதும் இந்திரியான்மவாதி, தும் அந்தக்கரணான் மவாதி, சூக்கும் சூக்குமதேகான்மவாதி, பிராணனை கிய அனைவரையும் மறுத்து, இவற்றுள் 1ம் வேறாக இவற்றின் அடிப்படையாக புவதும் எதுவோ அதுவே ஆன்மா எனச் 1
ன்பது பொருந்துமா? யாவும் குறிப்பிட்ட ஒரு காலத்தில் கொள்வது சிறிதும் பொருந்தாது. யா ஆட்சேபனைகள் எழுப்பலாம். -- ம் இங்கு குறிப்பிடுவோம். இடையிட்டு 5
என்பது நியதி. எனவே ஆன்மாக்கள் அ ண்டால், அவை நித்தியமானவை எனக் ரி, இறைவன் தேவை எதுவும் அற்றவன்.
அறிவு

Page 27
அத்தகையவன் எதற்காக ஆன்மாக்கன் ஆட்சேபனை. அங்ஙனம் படைத்தவன் எத நோய் முதலிய குறைபாடுகளையுடைய மற்றொரு ஆட்சேபனை. இவைபோன்ற ஆன்மாக்கள் படைக்கப்பட்டவையல்ல. 2 வந்துள்ளனர். அதுவுமன்றி ஆன்மாக்கள் அவை தத்தம் முற்பிறப்பிலே செய்த க கன்மங்களில் அவை ஈடுபடுவதற்குக் க நிற்கும் ஆணவம் என்றும் கண்டுகொண்
ஆன்மாவின் இயல்புகள் :
இங்கு கூறியவற்றிலிருந்து சைவ இயல்பும் அவைகளின் இலட்சியமும் ஓரள பொருள் வியாபகமாய், நித்தமாய்ச் சித்த உள்ளது என்பதற்குப் பொருள் எங்கும் ப அறிவுடையது. இத்தகைய இயல்புகளை பற்றி இருப்பது போல, ஆணவம் என்னும் இதனை உணர்த்தவே சைவசித்தாந்திக்க குறிப்பிடுகின்றனர். பசு என்றால் கட்டுண்ட பரந்து நிற்கும் நிலையைத் தடுத்து, அதன் அநாதியாகவே ஆன்மாவைப் பற்றி நிற சகசமலம் என்ற பெயரால் குறிக்கின்றன
ஆன்மாவினது இயல்புகளுள் மு ஆன்மா ஒருபோதும் தானாகவே தனித்து ஏதாவது ஒன்றைச் சார்ந்தே நிற்கும். பெத்த ஆணவத்தைச் சார்ந்து நிற்கும். முத்தி நி ை இறைவனைச் சார்ந்து நிற்கும். ஆன்மாவின் அதன் தன்மையை அடைவதாகும். 8 ஆணவத்தின் இயல்பாகிய அறியாமைய அதைப்போல இறைவனைச் சாரும் பே
2008

ளப் படைக்கின்றான்? இது இன்னொரு ற்காகச் சில ஆன்மாக்களைக் கூன், குருடு, உடல்களோடும் படைக்கிறான் என்பது இடர்பாடுகளால்தான் சைவசித்தாந்திகள் அவை என்றும் உள்ளவை என்ற முடிவுக்கு நக்குக் கிடைக்கும் உடல் வேறுபாட்டுக்கு கன்மமே காரணம் என்றும், அத்தகைய காரணம் அவைகளை அநாதியாகவே பற்றி
னர்.
பசித்தாந்திகள் கருத்துப் படி ஆன்மாக்களின் வு புலனாகும். ஆன்மா என்ற சொல்லுக்குப் தாய் உள்ளது என்பதாகும். வியாபகமாய் ரவியுள்ளது. நித்தமாய் என்பதன் பொருள் யுடைய ஆன்மாவைச் செம்பைக் களிம்பு மலம் அநாதி தொட்டே பற்றி நிற்கின்றது. கள் ஆன்மாவை பசு என்ற சொல்லால் து என்று பொருள். ஆன்மாவினது எங்கும் மன அணுவாக்குவது இந்த ஆணவம். இது ற்பது என்பதை உணர்த்தவே இதனைச் 1. (சகசம்-கூடப்பிறந்தது)
க்கியமானவை இரண்டு. அவற்றுள் ஒன்று நிற்பதில்லை என்பதாகும். அது எப்போதும் நிலையில், அதாவது கட்டுண்ட நிலையில் லயில், அதாவது தளை நீங்கிய நிலையில் ர் மற்ற இயல்பு, அது எதைச் சார்கின்றதோ ஆணவத்தைச் சார்ந்து நிற்கும் போது ள் அமிழ்கிறது என மேலே கண்டோம். இது இறைவனது இயல்புகளைப் பெற்று
அறிவு

Page 28
நிற்கும். ஆணவம் அசத்து. ஆணவத்தைச் சாரும் இறைவன் சத்து : இறைவனைச் சாரும் போது இங்ஙனம் ஆன்மா சத்தாகவும் அசத்தாகவும் உணர்த்த அதற்குச் சதசத் என்ற ஒரு பெயரைப் மேகத்திலிருந்து விழும் துாய மழைத்துளி 6 நிலத்தின் நிறத்தையும் தன்மைகளையும் ஆன்மாவின் இயல்பும். பளிங்கையும் ஆன்மா பளிங்கு எப்பொருளுக்குப் பக்கத்தில் வைக் நிறத்தையே காட்டும்.
இதுவரை இங்கு சுருக்கமாக கூற இலட்சியம் யாதாயிருக்க வேண்டுமென்பது அறியாமையுள் அமிழ்த்தி அல்லற்படுத்து தொடர்ச்சியாக எழும் கன்மம் மாயை ஆகிய ஏ. தன்னை விடுவித்துச் சத்தாகியதும் சித்த பரம்பொருளைச் சாருவதே ஆன்மாவின் இலட்
சுருக்கம் :
11 ஆன்மா என பொருள் இல்லை. ஒ ஆன்மா நித்தியமானது அல்ல, ஆன்மா இக்கருத்துக்கள் சைவசித்தாந்திகளுக்கு உ கருத்துப்படி ஆன்மாக்கள் அனேகம் என்பது என்பதும், ஆன்மா எனப்படுவது எது என்
கூறப்பட்டுள்ளன.
5 , " 14
இறைவனைக் காண்பது கடினமான காரிய கண்ணாடியாகிய இதயத்தைப் பரிசுத்தப்படும்
2008
26

மபோது தானும் அசத்தாகிவிடுகின்றது. ஆன்மா தானும் சத்தாகிவிடுகின்றது. 5 மாறும் இயல்புடையது என்பதை பும் சைவசித்தாந்திகள் இட்டுள்ளனர். ந்த நிலத்தில் விழுகின்றதோ அந்த அடைகின்றது. இதைப்போன்றதே வுக்கு உவமையாகக் கூறுவதுண்டு. கப்பட்டிருக்கிறதோ அப்பொருளின்
ப்பட்டற்றை நோக்க ஆன்மாவின் . ப கூறாமலே விளங்கும். தன்னை தும் ஆணவமலத்தினதும், அதன் னைய மலங்களினதும் பிடியிலிருந்து ாகியதும் ஆனந்தமாகியதுமாகிய - சியமாகும்.
ரேயொரு ஆன்மா மட்டுமேயுள்ளது, படைக்கப்பட்ட பொருள் ஆகிய டன்பாடல்ல என்பதும், அவர்கள் ம், அவை யாவும் நித்தியமானவை பதும், அதன் இயல்புகளும் இங்கு
நன்றி இந்தியத் தத்துவ ஞானம்
மன்று. அதனைப் பார்பதற்குரிய வது தான் மிகக்கடினமானது. .
சுவாமி கெங்காதரானந்தா
அறிவு

Page 29
அறிவியல் அ
- செவ்வாய்க்கு இனி விமானத்திலேயே |
நிலவில் கால்பதித்து சாதித்த மனித விட பன் மடங்கு தொலைவிலுள்ள செவ்வ ராக்கெட் மூலம், ஆனால் செவ்வாய்க்கு விட வருகின்றனர் விஞ்ஞானிகள். (நாசா இத்திட திட்டமிட்டு வருகின்றது)
ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாசா வி கிரகத்திற்கு விமானத்திலேயே செல்ல முடிய ஒரு பெரும் நகைச்சுவையாக கருதப்பட்டது. செவ்வாய்க்கு விமானத்தில் செல்லும் ஒரு இவரது தலைமையில் Aerial Regional-Sce என்ற ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ARES இன் நோக்கம் முதன் முதல் அனுப்புவது நாசாவின் மூலம் செலுத்தப்பா செவ்வாய் கிரகத்தின் புறப்பரப்பின் ஒரு கி.மீ பறந்து செல்வது. 3,200 சதுர கிலோ மீற்றரு வரை அது பறந்து கொண்டிருக்கும். (கம்யூப் முதல் இரண்டு மணி வரை பறந்து கொண்ம புறப்பரப்பில் பறந்து கொண்டே விபரங்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட வி தரையிறங்கி அங்குள்ள விபரங்களை பூமிக்கு பறக்கும் விமானம் போல் செவ்வாயின் புறம் மீற்றருக்கு மேல் பறந்து கொண்டே செவ்வாய் சூழ்நிலைகளையும் படம் பிடித்து பூமிக்கு அனு சுனாமி, வெள்ளம் மற்றும் பூகம்பம், பாதித்த ! நம் அமைச்சர்கள் பார்ப்பது போல, இதனால் 2008
27

திசயங்கள்
ஹக்கலாம்
-னின் அடுத்த இலக்கு அதையெல்லாம் எய்தான். நிலவில் காலடி வைத்ததோ மானத்திலேயே சென்று வர திட்டமிட்டு டடத்தை கடந்த 30 ஆண்டுகளாகவே
ஞ்ஞானி ஜோயல் லிவைன் 'செவ்வாய் ம்' என்ற திட்டத்தை கூறியபோது அது இப்பொழுது அவரது தலைமையிலேயே திட்டம் உருப்பெற்றுள்ளது. இதற்காக ale Environmental Survey (ARES)
மாக ஒரு விமானத்தை விண்வெளிக்கு டவுள்ள இந்த விமானத்தின் இலக்கு 1 லிருந்து இரண்டு கி.மீ உயரம் வரை க்குள் விமானத்தின் எரிபொருள் தீரும் பரில் திட்டமிட்ட பாதையில் ஒரு மணி ருக்கும்). இது செவ்வாய்க் கிரகத்தின் சகரித்து அனுப்பும். இதற்கு முன் பறக்க ன்கலங்கள் ஒரே இடத்தில் மட்டும் அனுப்பின. ஆனால் இதுவோ பூமியில் பரப்பில் ஒன்று அல்லது இரண்டு கி. கிரகத்தின் பல்வேறு இடங்களையும், ப்பும். அதாவது விமானத்தில் இருந்தபடி இடங்களை பூமியை வட்டமிட்டபடியே நமக்கு செவ்வாயைப் பற்றி மேலும்
அறிவு

Page 30
அதிக விபரங்கள் கிடைக்கும் சாத்தியங்கள்
இவ்விமானம் விண்கலத்தில் ஏ புறப்பரப்பை நெருங்கியவுடன் விண்கலத்தில் இதனுடைய இறக்கைகள் மற்றும் வா ஆரம்பித்துவிடும்.
ஐரோப்பிய மற்றும் பல்வேறு நாடு ARES குழுவிற்கு ஜோயல் லிவைன் மு வாஷிங்டன்னில் நடந்த கூட்டத்தில் தே இதுவரையில் 40 மில்லியன் டாலர்கள் ! பயன்படுத்தப்படும் விமானத்தின் எடை 38!
அப்பு "ARES அனுப்பும் விமானம் செல் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைட் போன்ற வா ஆராயும்” என்கிற லிவைன், சூரியக் குழு செவ்வாய் கிரகத்தில்தான் உயிரினங்கள் இருக்கின்றது என்கிறார். வரும் 2008 ஜூ ை இதில் மூன்று அல்லது நான்கு ஆராய்ச்சி நிறு 2011இல் செவ்வாய்க்கு அனுப்பப்படும் இந் மாதங்கள் பிடிக்குமாம்.
செவ்வாய்க்கு விமானத்தைப் பற அங்கு பேருந்து, கார், ஓட்டோ முதலான படுவதற்கில்லை.
க க ட ਲੋੜ ਤੋਂ ਨਾ ਕਰਨ ਦਾ ਕੀਤਾ
ਖਲੋ ਦੇ
ਦਾ ਨਤ .
2008
28

ஏற்பட்டுள்ளது.
ற்றப்பட்டு, பின் செவ்வாய் கிரகத்தின் ருந்து இறக்கப்படும் பொழுது தானாகவே ல் பகுதிகள் விரிக்கப்படும் நிலை
களிலிருந்து ஆறுபேரைக் கொண்ட இந்த தன்மை ஆராய்ச்சியாளராக 2003இல் தர்ந்தெடுக்கப்பட்டார். இத்திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 5 பவுண்டுகள்.
வாய் கிரகத்தின் மீத்தேன், அம்மோனியா யுக்கள் இருக்கின்றனவா என்பதையும் நம்பத்திலேயே பூமிக்கு அடுத்தபடியாக இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் ல மாதம் இத்திட்டம் சமர்ப்பிக்கப்படுகிறது. பவனங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும். த விமானம் செவ்வாயை சென்றடைய 11
க்க விடுபவர்கள் இனி வருங்காலத்தில் வற்றையும் ஓட விட்டாலும் ஆச்சரியப்
தன் , பட்ட பட்ட டா அதைவிட
- டிகம்
கம் ਦਾ ਵੀ ਆਈ
அறிவு

Page 31
அறிவிய6 நெருப்பு வலயம்
ளிமலைகள் பெரும்பாலும் பூமி பகுதிகளிலேயே காணப்படுகின்றன. இ ஒன்று சேரும் இடத்திலேயே அமைந்தி பூமிக்கடியில் உள்ள கொதிக்கும் பான வெளியே பீச்சியடிக்கின்றன. பூமியில் எல்லையை ஒட்டிய மத்திய ஆபிரிக்க பகு மூன்றில் இரு பங்கு குமுறும் எரிம இப்பகுதிகளிலேயே அமைந்துள்ளது. உலக அழிவு எப்படியிருக்கும்?
உலக அழிவு குறித்து பல்வேறு சி அளவிலும் மிகப் பெரிதாக மாறும் சூரியன், ஏப்பமிட்டுவிடும் என்றும், சூரியனின் வெப் கடல்கள், ஆறுகள், நீர் ஆதாரங்கள் என்று பூமி உயிர் வாழ்க்கைக்குத் தகுதியற்றதா கோளுடன் மோதி சிதறிப் போகும் எனவு மகாப்பிரளயம் எனும் கல்கி அவதாரமே புராண நம்பிக்கை. புவி வெப்ப நிலையாக்கம்
பூமியின் வெப்பநிலை அதிகரித் நிலையில் ஏற்படும் மாற்றங்களையுமே பு ing) என்கிறோம். நிலக்கரி, எண்ணெய் பே Greenhouse gases எனப்படும். பச்னை வெப்பநிலையை அதிகரிக்கச் செய்கின்ற சாய்ப்பதால் காற்றில் கார்பன் டை ஆக் ை பாலைவனங்கள்
மழையளவு குறைந்த (வருட பகுதிகளிலேயே சில விஞ்ஞானிகள் ப பொதுவாக வெகு ஆபூர்வமாக மழை பெய 2008
29

துளிகள்
பின்புற ஓடு (crust) பலவீனமாக இருக்கும் த பலவீனப் பகுதிகள் கண்டத்தட்டுக்கள் நக்கும். கண்டத்தட்டுக்கள் நகரும் போது, றக் குழம்பும், வாயுவும் அதிவேகத்தில் இத்தகைய பலவீனப்பகுதிகள் பசுபிக் திகளிலேயே அதிகம் உள்ளன. பூமியின் லைகள் நெருப்பு வலையம் எனும்
கருத்துக்கள் நிலவுகின்றன. வெப்பத்திலும், ஒருகட்டத்தில் பூமியை அப்படியே விழுங்கி பநிலை அதிகரித்து காற்றிலுள்ள ஈரப்பதம், அனைத்திலுமுள்ள நீர் முழுக்க ஆவியாகி கிவிடும் என்றும், சிலவேளை மற்றொரு ம் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஊழி முடிவில் வருவது என்பது இந்துப்
துச் செல்வதும், அதன் விளைவாக கால பி வெப்ப நிலையாக்கம் (Global Warimமன்றவற்றை எளிப்பதன் மூலம் உருவாகும் 5 இல்ல வாயுக்கள் காற்றில் கலந்து I. மற்றொரு பக்கம் மரங்களை வெட்டிச் டின் அளவு அதிகரித்துச் செல்கிறது.
த்திற்கு 25 செ. மீட்டருக்கும் கீழ்) லைவனம் எனக் குறிப்பிடுகின்றனர்.
பும்.
அறிவு

Page 32
பீஜிங் ஒலிம்பிக் உலகின் மிகப் பெரும் விளையாட்டுத். ஒலிம்பிக்ஸ்விளையாட்டுப் போட்டிகள்) சீனத் த எட்டாம் தேதி துவங்கவிருக்கிறது. கடிகாரத்தில் காட்டும் போது துவக்க விழாக் கொண்டாட்டங்க திருவிழாக் கொண்டாட்டங்கள் நிறைவடையும்.
- 28 இனங்களிலாக 302 பதக்கப் நிகழவுள்ளன. இவற்றில் 165 போட்டிகள் ஆ பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பெண் பத்து கி.மீ. மரதன் நீச்சல் போன்றவை இடம்பெறப்போகின்றன. சர்வதேச ஒலிம்பிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 விளையா விளையாடவுள்ளனர்.
விளையாட்டிடங்கள்
மொத்தம் 31 இடங்களிலாக போட்டிகள் இடங்கள் பீஜிங் நகருக்கு வெளியே அமைந்து முக்கிய நிகழ்வுகளின் மையம். தடக்களப் 5 இங்கேயே நடைபெறும். சுமார் 80,000 பார்யை போட்டிகளை கண்டு களிக்கலாம்.
இது தவிர நேஷனல் அக்வாட்டி . ஸ்டேடியம், பீஜிங் ஷீட்டிங் ரேஞ்ச் ஹால் லாவோஷான் வெலோட்ரோம், சீனா விவசா ஒலிம்பின் க்ரீன் டென்னிஸ் சென்டர் போன்ற காத்திருக்கின்றன.
அ க
அதிர்ஷடச் சின்னம் படம் :
சீனப் பாரம்பரியத்தில் பஞ்சபூதங்கன ஜிங்ஜிங் (Jingjing), ஹுவான் ஜுவான் (H (Nini) போன்ற ஐந்து உருவங்கடங்கிய ஃபுவா அதிர்ஷ்டச் சின்னம். இவை ஒவ்வொன்றும் 2008
இ-அவு)
30

கஸ் 2008
திருவிழாவான ஒலிம்பிக்ஸ் (29 ஆம் தலைநகர் பீஜிங்கில் 2008 ஆகஸ்ட் ல் நேரம் சரியாக 08:08:08 என்று கள் துவங்கும். ஆகஸ்டு 24ஆம் தேதி
போட்டிகள் பீஜிங் ஒலிம்பிக்ஸில் ண்கள் பிரிவுக்கும், 127 பெண்கள் களின் 3000 மீட்டர்ஸ்டீப்பிள் ஓட்டம், - முதன் முதலாக ஒலிம்பிக்ஸில் மகழகத்தின் அங்கீகாரம் பெற்ற 206 ராட்டு வீரர்கள் பீஜிங் போட்டிகளில்
ள் நடைபெறவுள்ளன. இவற்றில் ஆறு துள்ளன. பீஜிங் தேசிய மைதானமே போட்டிகளும், கால்பந்து போட்டியும் மாளர்கள் இம்மைதானத்தில் அமர்ந்து
க் சென்ரர், நேஷனல் இன்டொர் , வுக்சோங் இன்டோர் ஸ்டேடியம், ரயப் பல்கலைக்கழக ஜிம்னேஷியம், ற முக்கிய இடங்களும் வீரர்களுக்காக
மள நினைவுபடுத்தும் பெய்பி (Beibei), uanhuan), யிங்யிங் (Yingying), நினி (Fuwa) என்பதே பீஜிங் ஒலிம்பிக்ஸின் ஐந்து ஒலிம்பி வளையங்களையும்
அறிவு

Page 33
நினைவுபடுத்துகின்றன. ஒவ்வொரு ( கிடைக்கும் Beijing Huanying ni வரவேற்கிறது' என்று பொருள். இதை வ
அதிகாரபூர்வ சின்னம்
'டான்சிங் பீஜிங்' என்பதே இந்த சின்னம்.
ஒலிம்பிக் அனைத்து நாடுகளையும் ஒ களமே ஒலிம்பிக்ஸ் எதிரியும், நண்பனும் பெறுகிறார்கள் என்பதை விட யார், யார் பா புராதன கிரீஸ், விளையாட்டு உலகிற் ஒலிம்பிக்ஸ்.
புராணக்கதை
கி.மு. 1253இல் தான் நிகழ்வு. ? என்றால் கடவுள் வசிக்கும் இடம்) எலி கால்நடைகளுக்கும், குதிரைகளுக்கும் புகழ் குப்பை கூளங்ளை அகற்ற மன்னர் ஹெ நகரின் அருகில் ஓடிக்கொண்டிருந்த ஆ ஹெர்குலிஸ் மன்னரின் வேண்டுகோளை விரும்பாததால் இருவருக்கும் சண்டை கொன்று அவரது மகனை நாட்டின் மன்னர் நினைவாக 'ஒலிம்பியா' மைதானத்ன விளையாட்டுப் போட்டிகளையும் துவக்க இரத்தத்தில் இருந்தே ஒலிம்பிக்ஸ் என சமாதானத்திற்கும், சகோதரத்துவத்து வியப்பானது.
கி.மு 776 இல் ஆல்தேய் நதி இருந்துதான் ஒலிம்பிக்ஸ் குறித்த சாவு 2008
31

சால்லின் முதல் பகுதியைச் சேர்ந்தால் என்னும் சொல்லுக்கு 'பீஜிங் உங்களை டிவமைத்தவர் ஹான் மெய்லின்.
விளையாட்டுத் திருவிழாவின் அதிகார பூர்வ
ல் வரலாறு ன்றிணைக்கும் ஒரு சர்வ சகோதரத்துவ b பங்கெடுக்கும் ஒலிம்பிக்சில் யார் வெற்றி ங்கு பெறுகிறார்கள் என்பதே முக்கியமானது. கு வழங்கிய மகத்தான திருவிழாதான்
12",
ஒலிம்பியா கிராமம் உள்பட்ட (ஒலிம்பஸ் ஸ் மாவட்டத்தின் மக்கர் எஜியஸ். இது பெற்ற நாடு. அங்கு அம்பாரமாகக் குவிந்த ரகுலிசின் உதவியை நாடினர். ஒலிம்பியா ல்பிஸ் என்ற நதியின் போக்கை மாற்றி, நிறைவேற்றினார். இந்த செயலை மன்னர் மூண்டது. முடிவில் மன்னர் எஜியசைக் ாக்கினார். ஹெர்குலிஸ். தனது வெற்றியின் த உருவாக்கிய ஹெர்குலிஸ் அங்கு வைத்தார். ஒரு போராட்டத்தில் சிந்திய னும் மலர் விரிந்ததாக கூறலாம். அது க்கும் ஒரு அடையாளமாக மாறியது
கரையில் அரங்கேறிய ஒலிம்பிக்ஸில் றுகள் கிடைக்கின்றன. அன்று உயிர்
அறிவு

Page 34
வாழ்ந்திருந்த அப்போலனியஸ் என்ற வரல பாதுகாத்து வைத்திருந்தார். எவ்வாறாயினும் சரித்திரம் துவங்குகிறது. ..
வரலாறு
கிரேக்க நாட்டின் மேற்கு பிலிப் கரங்களில் ஒன்று ஒலிம்பியா. துவக்கத்தில் போட்டியே இடம் பெற்றிருந்தது. ஸ்டே ஓட்டப்பந்தயமாகும். இப்போட்டியில் வெற்றி சாம்பியனாக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 60,000 பார்வையாளர்கள் அ சலவைக்கல் மைதானத்திலேயே போட்டிகள் ஒரு நாளில் நிறைவடைந்த போதிலும், ஒரு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ரோமேனியர் என்று வழங்கப்பட்டிருக்கலாம்
துவக்கத்தில் இடுப்பில் மட்டும் சுற்றி வீரர்கள் பெண்களுக்கு போட்டியில் அனுமதி அரையாடை அவிழ்ந்து விழுந்ததை அடுத்து ஆடை அணிய வேண்டும் என்ற விதி வந்தது
கி.மு 728 வரை (அதாவது 13-ஆம் நாளுடன் நிறைவடைந்தன. 14ஆம் ஒலிம்பிக் 1/2 மைல் ஓட்டமும், 16இல் பென்டத்லானும் ஒலிம்பிக்ஸில் அரங்கேறியது. 25ஆம் ஒலி துவங்கின. டிராக் அன்ட் பீல்டு இனங்கள் முழு
தற்போதைய ஷாட்புட் போன்றுகள் ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்தன. தொடர் முஷ்டி யுத்தமும், குஸ்தியும் இணைந்த 'பா இனமும் புராதன ஒலிம்பிகசில் இடம் பெற்றி
கி.மு 576ஆம் ஆண்டில் ஒலிம்பி கிரேக்கர்கள் மட்டுமல்லாது பிற நாட்டு பங்கெடுக்கத் துவங்கினர். சரித்திர ஆசிரி
2008
32

ற்றாசிரியர் இது குறித்து சான்றுகளை கி.மு 76இல் புராதன ஒலிம்பிக்ஸில்
பானேஷியாவின் புண்ணிய, புராதன ஸ்டேடியன் (Stadion) என்னும் ஒரு டியன் என்பது 186 வாரம் நீண்ட பற்ற எலிஸ் நாட்டின் கொரோஸ்முதல்
மருவதற்கு வசதி படைத்த ஒலிம்பியரின் நடைபெற்றன. துவக்கத்தில் போட்டிகள் மாத காலம் இதனோடு தொடர்புடைய பால்தான் ஒலிம்பிக்ஸ் மாதம் 'ஹி
பிய ஆடையுடன் களமிறங்கினர். தடகள் இல்லை. கி.மு 720இல் ஒரு ஓட்டவீரரின் பங்கு பெறுபவர் அனைவரும் பூரண
ம் ஒலிம்பிக்ஸ் வரை) போட்டிகள் ஒரு ஸில் அரை மைல் ஓட்டமும், 15-இல் 2 இடம் பெற்றன. குத்துச் சண்டை 23ஆம் ம்பிக்ஸில் தான் குதிரைப் போட்டிகள் மை பெற்றது 33ஆம் ஒலிம்பிக்கில்தான். லெறிதலும், டிஸ்கஸ் த்ரோவும் புராதன ந்து ஈட்டி எறிதலும் களம் இறங்கியது. எகிரேஷன்' என்பதும் மூர்க்கமான ஒரு
ருந்தது. க்கின் பூர்த்தி உலகெங்கும் பரவியது. வீரர்களும் விளையாட்டு விழாவில் பரான ஹிரோடோட்ஸ், தத்துவஞானி
அறிவு

Page 35
சாக்ரட்டீஸ், கிரேக்க வி பின்டார். மா ஒலிம்பிக்சின் சிறப்பு விருந்தினர்களா? நுழைய அக்காலத்தில் அனுமதிக்கப் கடுமையான தண்டணைக்காளானார் திருத்தி எழுதியவள். தனது மகன் பிஸி தாங்கிமைதானத்திற்குள் நுழைந்தாள். இரண்டாம் இடம் பெற்ற போது தன்னை வளையத்தை உடைத்துச் சாடினாள். இ அவிழ, அவளது வேடம் கலைந்தது. . இருந்த போதிலும், அதிகாரிகள் அவளை அவள் தந்தை டயகோரால் மற்றும் க இருந்தனர்.
திரைச்சீலை
நீரோ சக்கரவர்த்தியின் சில  ை எத்தேஸ் மன்னரின் காலம் வரை தெ ஆட்சியதிகாரியாக இருந்த தியோடோவு மீது அதீத விரக்தியாக இருந்தது. கி.மு 39 இந்த மகா சம்பவத்திற்கு திரைச்சீலை தடை செய்தார்.
மீண்டும் ஒலிம்பிக்ஸ்
புராதன ஒலிம்பிக்சை புனர் முயற்சிகள் தோல்வியைச் சந்தித்தன. ! இவ்விஷயத்தில் இறுதியாக வெற்றிய ை விளையாட்டு ஆர்வலர்களின் ஒரு சர்வ முதல் ஒலிம்பிஸ் வெளியீடும் (Bulletin)! முத்திரை வாக்கியமான கூடுதல் வேகம் வெளியிடப்பட்டது. இந்த வெளியீட்டில் திதயோன் என்பவரே இந்த முத்திரை வ
2008

வீரன் அரெக்சாண்டர் போன்றோர் புராதன 5 இருந்தனர். பெண்கள் மைதானத்திற்குள் படவில்லை. இந்த விதியை மீறியவர்கள் கள். ரோட்ஸின் ஃபெரனீஸ் இக்கதையை டோ ரெஸியுடன் ஒரு பயிற்சியாளர் வேடம் ஃபெரனீஸ் குத்துச்சண்டையில் தனது மகன் மறந்த ஃபெரனீஸ் பயிற்சியாளர்களுக்கான தனிடையில் அவள் அணிந்திருந்த ஆடைகள் பெரனீஸ் தண்டனையை ஏற்கத் தயாராக ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டனர். காரணம் கோதரர்கள் ஒலிம்பிக்ஸ் சாம்பியன்களாக
பத்தியக்கார விதிமுறைகளுடன் ஒலிம்பிக்ஸ் தாடர்ந்தது. கி.மு 394இல் ரோமாபுரியின் டியல் சக்கரவர்த்திக்கு விளையாட்டரங்கின் 3இல் நடைபெற்ற 203ஆம் ஒலிம்பிக்கோடு வீழ்ந்தது. தியோடோஷயல் ஒலிம்பிக்கை
நிர்மாணம் செய்ய கிரேக்கர்கள் செய்த பிரெஞ்சுக்காரரான கொபர்ட்டன் என்பவரே உந்தவர். 1894 ஜூலை 16இல் அவர் டர்பனில் தேச மகாநாட்டை கூட்டினார். வரலாற்றின் இங்கு பிரசுரிக்கப்பட்டது. நவீன ஒலிம்பிக்சின் 'கூடுதல் உயரம், 'கூடுதல் கருத்து, என்பது தான். (கொபர்ட்டினின் நண்பரான ஃபாதர் ாக்கியத்தை உருவாக்கியவர்).
அறிவு

Page 36
முதல் ஒலிம்பிக்ஸ் -
1896 ஏப்ரல் ஆறு திங்கட்கிழமை ஒலிய மீண்டும் சிறகு விரித்தது. கிரீஸின் ஏதென்ஸில், மைதானத்தில், கிரீஸ் மன்னர் ஜார்ச் நவீன ஒலி வைத்தார். .
கன்,தம் சின்னம்
- அனைத்து மக்களின் விளையாட்டு ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்ட ஐந்து வளையங் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அெ குறித்து நிற்கின்றன. ஒவ்வொரு வளையமும் மெ மஞ்சள், கறுப்பு, பச்சை மற்றும் சிவப்பு.
கொடி
வெள்ளைப் பின்னணியில் அமைந்த
குறிக்கோள்
"சிடியுஸ், அல்டியுஸ், போர்டியிஸ்" என - வேகம், உயரம், துணிச்சல், தற்காலப் பொருள் உருவாக்கியவர் பிரான்சின் ஃபாதர் டைடோன்
ஒலிம்பிக்ஸ் தீபம்
பழங்கால மற்றும் தற்கால ஒலிம்பிக் உணர்த்தும் ஜோதி குறித்த நவீன விளக்கம் ஒலிம்பிக்ஸ் தீப்பந்தம் கிரீசில் உள்ள ஒலிம்பி பற்றவைக்கப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகள்
வரப்படுகின்றது.
கோட்பாடு
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கு வெற்றியடைவதன்று. முக்கிய நோக்கம் நல்ல
2008
34

ம்பிக்ஸ் என்னும் மிகப்பெரும் நிகழ்ச்சி பழமைவாசம் கமழும் சலவைக்கல் Dபிக்கின் முதல் போட்டியைத் துவக்கி
- நட்புறவை குறிக்கும் வகையில் மகள். இந்த வளையங்கள் ஐரோப்பா, மரிக்கா எனும் ஐந்து கண்டங்களைக் வவ்வேறு வண்ணமுடையவை. நீலம்,
ஐந்து வளையங்கள்.
அம் கிரேக்க சொற்களின் பொருளான 1: 'பறத்தல், உயரம், வலிமை'. இதை
(1895) 1
க்ஸ் போட்டிகளுக்கான தொடர்பை 1936இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பா நகரில் சூரியக் கிரகணங்களால் T நடைபெறும் நாட்டிற்கு எடுத்து
பெறுவதே முக்கியமானது, தவிர விதமாக போராடுவதுதான்.
அறிவு

Page 37
சத்தியப்பிரமாணம்
ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நை கீழே குறிப்பிடுவதை, துவக்க நாளன்று சட்ட திட்டங்களை மதிப்பதற்காகவும், சிறப்புக்காகவும், உண்மையான விளை இந்த ஒலிம்பிக்ஸில் கலந்து | விளையாட்டாளர்களின் சார்பிலும் உறு
"In the name of all compe in these Olympic Games, respectiv Governthem, in the true spirit of and the honour of our teams."
சத்தியப்பிரமாணமும், கோ கண்டுபிடிப்பாளரான பியர்ரே டி. கௌ
தன் : 204 3
நீள் சு பாட்டெழுதல் ஓர் சுவையே கேட்டுவிடல் ஓர் சுவையே
நினைப்பதுவும் ஓர் சுவைரே முனைப்பதுவும் ஓர் சுவையே
3.
தேடுவதும் ஓர் சுவையே! ஆடுவதும் ஓர் சுவையே!
தாள் எடுத்தல் ஓர் சுவையே கோல் பிடித்தல் ஓர் சுவையே
2008

பெறும் நாட்டைச் சார்ந்த ஒரு அதலெட்டிக் படிப்பார். "ஒலிம்பிக் விளையாட்டுக்களின் விளையாட்டின் மேன்மைக்கும் அணியின் பாட்டுணர்வுடன் செயல்படுதற்காக நாங்கள் (காள்கிறோம் என்பதை அனைத்து தி கூறுகிறேன்"
itors, I promise that we will take part gand abiding by the true spirit which =portsmanship for the glory of sports
ட்பாடும் நவீன விளையாட்டுக்களின் பர்டின் என்பவரால் அமைக்கப்பட்டது.
வையே!
பாடுவதும் ஓர் சுவையே! கிளறுவதும் ஓர் சுவையே!
! நெஞ்சிருத்தல் ஓர் சுவையே! ! முடிப்பதுவும் ஓர் சுவையே!
சீர்படுத்தல் ஓர் சுவையே! ஆய்வதுவும் ஓர் சுவையே! தமிழ்ப்பாடல் நீள் சுவையே! ! கோட்பாடும் ஓர் சுவையே!
கே : "தாமரைத்தீவான்"
அறிவு

Page 38
இந்தியாவின் முதல்
ஹஒரு புது வரலாறு எழுதப் பட்டுள்ள குடிமகன்களையே கண்டு வந்த இந்தியக் குடிய அடையாளம் கண்டு அழகுபடுத்தியுள்ளது. இந்தி திருமதி பிரதீபா பாட்டீல் பதவியேற்றுள்ளார். இ ஒரு பெண் பிரதமர் இருந்துள்ளார். - இந்திராக தலைவர் வருவது இதுவே முதல் முறை. ந நாட்கள் பிரதமராக இருந்த இந்திரா காந்தியே உயர்ந்த பதவியை பெற்ற முதல் பெண்மணி.
2007, ஜூலை 19இல் நடைபெற்ற கு இடதுசாரி வேட்பாளராகப் போட்டியிட்ட பிரதீபா குடியரசுத் தலைவருமான பைரோன் சிங் ( வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியாவின் மி மொத்தம் 4,896 பேர்களடங்கிய எலக்டரல் கா 4,472 பேர்களே. மொத்த வாக்கு மதிப்பு 9.69, t f Ffs ;(6582%)பெற்ற போது ஷெகாவத் (34.18%) மட்டுமே.
பயோடேட்
மகாராஷ்டிர | நந்த்காவில் சுதந்திர பாட்டீலின் மகளாக 1 பூனா பல்கலைக்கழக கல்லுாரியிலிருந்து 8 மெயின் எம்.ஏ. பட்ட
கல்லுாரியில் சட்டத்தி வழக்கறிஞராக பணியாற்றிய போதுதான் 196 காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டதும், அதில் செ
2008
36
1. 1 )

பெண்மணி
இக
1. ஆம் ! இதுவரையில் முதல் சு, இப்போது ஒரு முதல் குடிமகளை பாவின் 12ஆம் குடியரசுத்தலைவராக ந்திய ஜனநாயக வரலாற்றில் நமக்கு ந்தி - ஆனால் ஒரு பெண் குடியரசுத் ன்கு தடவையாக மொத்தம் 5829 இந்தியாவில் இதற்கு முன் மிகவும்
டியரசுத் தலைவர் தேர்தலில் யுபிஏ - பட்டீல், என்டிஏ வேட்பாளரும் துணை
ஷகாவத்தை 3,06,810 வாக்குகள் கவுயர்ந்த பதவியைப் பிடித்துள்ளார். லேஜிலிருந்து வாக்களித்தது மொத்தம் 422. இதில் பிரதீபா பாட்டீல் 6,38,116 த்துக்கு கிடைத்த வாக்குகள் 3,31,306
டா : பிரதீபா பாட்டீல்
மாநில ஜால்காவ் மாவட்டத்தின் ப் போராட்ட வீரர் நாராயண் சிங் 234 டிசம்பர் 19 ஆம் தேதி பிறந்தார். மத்தின் கீழ் உள்ள ஜல்காவ் எம்.ஜே. ரசியல் பொருளாதாரம் எனும் இரு ம் பெற்ற பின் மும்பை அரசு சட்டக் ல் பட்டமும் பெற்றார். ஜல்கா மில் இல் மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு பன்றதும் அப்போது பிரதீபாவின் வயது
அறிவு

Page 39
28. சட்டப்பேரவை உறுப்பினராக இரு ராஜஸ்தானைச் சேர்ந்த டாக்டர் தேவிசிங்க களில் மீண்டும், மீண்டும் மகாராஷ்டிர ச 1967இல் மகாராஷ்டிரத்தில் துணை அ அமைச்சர். 1978இல் மகாராஷ்டிரா சட்ட (மாநிலத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் த தொடர்ந்து ராஜ்ய சபை துணைத் தலைவ
1988-90 காலகட்டத்தில் மக அமராவதி லோக்சபைத் தொகு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 நவம்பர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்தான் பன்னிரெண்டாம் குடியரசுத் தலைவராகத் 25இல் குடியரசுத் தலைவராக பதவியேற்ற
*********** >
நீங்கள் எதற்காக இர
இந்த உலகம் பூரா, மக்கள் வெ தெரியாமல் வாழ்ந்து மடிகிறார்கள். என் நடைபெறுகிறது. ஆனால் பெரும்பாலோ உணருகிறார்கள். எப்பொழுது, அவர்கள் ம் காலமும் என் உண்மையான வாழ்வை த அடைகிறார்கள். நீங்கள் எதற்காக வாழ மகிழ்ச்சியாக, ஆனந்தமாக இருப்பதற்குத் என்ன பிரயோஜனம்?
நன்றி: வார்த்
2008
37

க்கும் போதே 1965ஜூலை ஏழாம் தேதி
ஷகாவத்துடன் திருமணம். 1967,72,78,80 ட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மைச்சர். பிற்பாடு 1972 இல் காபினெட் ப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். லைவர்) 1985இல் ராஜ்ஜசபை உறுப்பினர். ரானார் பிரதீபா பாட்டீல்.
ராஷ்டிர காங்கிரஸ் தலைவி. 1991இல் தியிலிருந்து பாராளுமன்றத்துக்கு - 8ஆம் தேதி ராஜஸ்தான் கவர்னராக
2007 ஜூலை 21இல் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஜூலை றார்.
************
ங்கு வாழ வந்தீர்கள்
ள்ளம். வாழ்வு என்றால் என்ன என்றே ன விநோதம் இது ஒவ்வொரு நாளும் ர் இறப்பதற்குச் சற்று முன்தான் அதை கவும் அதிர்ச்சியோடு "ஐயோ, இவ்வளவு வறவிட்டு விட்டேனே?” என்று ஆதங்கம் வந்தீர்கள்? பிறரிடம் அன்பு செலுத்தி, தான். இல்லாவிட்டால், நீங்கள் வாழ்ந்து
ஓஷோ தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்
அறிவு

Page 40
இந்தியாவின் மு.
முதல் பெண் குடியரசுத் தலைவர் முதல் பெண் பிரதமர் முதல் பெண் கவர்னர் முதல் பெண் முதல்வர் முதல் பெண் அமைச்சர் முதல் பெண் மத்திய அமைச்சர் முதல் பெண் லோக்சபை சபாநாயகர் முதல் பெண் ராஜ்யசபைத் துணைத் தலைவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் இ.தே. காங்கிரசின் முதல் பெண் தலைவர் இ.தே. காங்கிரசின் முதல் இந்தியப் பெண் த ை ஐ. நா பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் இந்தியாவின் முதல் பெண் அரசி முதல் பெண் ஏர்மார்ஷல். முதல் பெண் லெப்டினன்ட் ஜெனரல் பால்கே விருது பெற்ற முதல் நடிகை புக்கர் பரிசு பெற்ற முதல் பெண் முதல் மிஸ் வேர்ல்ட் முதல் மிஸ் யூனிவர்ஸ் பாரத் ரத்னா விருது பெற்ற முதல் பெண் மக்சாலே விருது பெற்ற முதல் பெண் ஆஸ்கார் விருது பெற்ற முதல் பெண் அயல்நாட்டு துாதரான முதல் பெண் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி முதல் பெண் வழக்கறிஞர் முதல் பெண் நீதிபதி உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி
2008

தல் பெண்கள்
பிரதீபா பாட்டீல் இந்திரா காந்தி சரோஜினி நாயுடு சுசேதா கிருபலானி விஜயலெட்சுமி பண்டிட் ராஜ்குமாரி அம்ரித் கௌர்
ஷன்னோ தேவி வயலட் ஆல்வா மனோஹர நிர்மலா ஹோல்கர்
டாக். அன்னிபெசன்ட் லவர் சரோஜினி நாயுடு
விஜயலெட்சுமி பண்டிட் ரசியா சுல்தான் பத்மா பந்தோபாத்யாயா புனீதா அரோரா தேவிகாராணி அருந்ததி ராய் ரீத்தா ஃபாரியா சுஷ்மிதா சென் இந்திரா காந்தி அன்னை தெரசா பானு அத்தையா விஜயலெஷ்மி பண்டிட் அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா கிரண் பேடிஸ் கொர்னேலியா சொராப்ஜி அன்னா சாண்டி எம்.பாத்திமா பீபி
அறிவு

Page 41
உயர் நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதி உயர் நீதிமன்ற முதல் பெண் நீதிபதி முதல் பெண் மஜிஸ்டிரேட் முதல் பெண் மருத்துவர் முதல் பெண் தலைமை பொறியாளர் முதல் பெண் சிவில் சர்ஜன் இந்தியாவின் முதல் பெண் சட்டப்பட்டதாரி இந்தியாவின் முதல் பெண் டிஜிபி முதல் பெண் போட்டோகிராபர் சேனா விருது பெற்ற முதல் பெண் விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் எவரெஸ்டில் இருமறை ஏறிய முதல் பெண் கடல் வழி உலகைச் சுற்றி வந்த முதல் பெண் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெ ஆங்கிலக் கால்வாயை இருமுறை நீந்திக் கடந்த முதல் பெண் ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெ அண்டார்டிகா சென்ற முதல் இந்தியப் பெண் சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் பெண் ஞானபிடம் வென்ற முதல் பெண் -13) புலிட்சர் பரிசு பெற்ற முதல் இந்தியப்பெண் ராஜீவ் காந்தி கேள் ரத்னா விருது பெற்ற முதல் ஒலிம்பிக்ஸ் பதக்கம் வென்ற பெற்ற முதல் பெ டென்னிஸ் கிராண்ட்ஸ்லாமின் ஒரு சுற்றில் வெ பெற்ற முதல் இந்தியப் பெண் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாமின் மூன்றாம் சுற்றும் சென்ற முதல் இந்தியப் பெண் இந்தியாவின் முதல் கமர்ஷியல் பெண் பைலட் இந்தியாவின் முதல் பெண் அயலுறவுச் செயல
* ********
2008 -
39

லீலா சேத் அன்னா சாண்டி
ஓமனக்குஞ்சம்மா காதம்பினி காங்குலி பி. கே. த்ரேசியா முஞ் செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்ட்ரி கர்னேலியா சொராப்ஜி காஞ்சன் பட்டாச்சார்யா , ஹோமி வ்யாஸ் வல்லி பிம்லா தேவி (சிஆர்பிஎஃப்) கல்பனா சாவ்லா பச்சேந்திரி பால் கடை சந்தோஷ் யாதவ் உஜ்வல் ராய் ஆர்த்தி சாஹா பூலா செளத்ரி |
ண்
பண்
பூலா செளத்ரி மெகர் மூஸ் அம்ருதா ப்ரீதம் ஆஷா பூர்ணா தேவி
ஜும்பா லாகிரி பெண் கர்ணம் மல்லேஸ்வரி
ன்
கர்ணம் மல்லேஸ்வரி
11 Hi 11!
ற்றி
நிருபமாவைத்திநாதன் :
ரை
சானியா மிர்ஸா தூர்பா பானர்ஜி சோகிலா ஐயர் -
•****
அறிவு -

Page 42
காது தமிழ் ஓ
எட்டுத்தொகை நுால்கள்
1. நற்றிணை 2. குறுந்தொகை 3. ஐங்கு 5. பரிபாடல் 6. கலித்தொகை 7. அகந்
பத்துப்பாட்டு நுால்கள்
1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப் 4. பெரும்பாணாற்றுப்படை 5. மலைபடுகடாம் 7. முல்லைப்பாட்டு 8. குறிஞ்சிப்பாட்டு 9. ரெ
பதினெண்கீழ்க்கணக்கு நுால்கள்
அகநுால்கள் : 1. கார் நாற்றபது
3. ஐந்திணை எழுபது 5. திணைமாலை நூற்
புறநுால்
: 7. களவழி நாற்பது
நீதி நுால்கள்: 8. நாலடியார் 9.
11. திருக்குறள் 12. தி 14. பழமொழி - 15. சி 17. ஏலாதி
7 ஆ ஆ 9
ஐம்பெருங்காப்பியங்கள்
1. சிலப்பதிகாரம் 2
சீவகசிந்தாமணி -
அ 4.
ஐஞ்சிறு காப்பியங்கள் 1. உதயகுமார் காப்பியம் 2. நாக்குமார கா 4. சூளாமணி 5. நீலகேசி
2008
40

எல்கள்
தறுநுாறு
4. பதிற்றுப்பத்து ானூறு 8. புறநானூறு
படை
3. சிறுபாணாற்றுப்படை
6. மதுரைக்காஞ்சி நடுநல்வாடை 10. பட்டினப்பாலை
- க.
2. ஐந்திணை ஐம்பது
- 4. திணைமொழி ஐம்பது இறைம்பது 6. கைந்நிலை கெ, 1 *
இன்னா நாற்பது 10. இனியவை நாற்பது ரிெகடுகம் , 13. ஆசாரக் கோவை சிறுபஞ்சமூலம் - 16. முதுமொழிக் காஞ்சி நான்மணிக்கடிகை - இன்னிலைட்)
2. மணிமேகலை 3. வளையாபதி, 5. குண்டலகேசி
வியம் 3. யசோதா காவியம்
அறிவு

Page 43
சிற்றிலக். (சதுரகராதி
1. அகப்பொருள் கோவை
33. குழமகள் 2. அங்கமாலை
34. குறத்திப் 3. அட்டமங்கலம்
35. கேசாதிட 4. அநுராகமாலை
36. கைக்கி 5. அரசன் விருத்தம்
37. கையறு 6. அலங்கார பஞ்சகம்
38. சதகம் 7. ஆற்றுப்படை
39. சாதகம் 8. இணை மணிமாலை
40. சின்னப் 9. இயன் மொழி வாழ்த்து 41. செருக்கம் 10. இரட்டைமணி மாலை 42. செவியர் 11. இருபா இருபஃது
43. தசாங்கத் 12. உலா
44. தசாங்கப் 13. உலா மடல்
45. தாண்டக 14. உழத்திப் பாட்டு
46. தாண்டகம் 15. ஊழிஞை மாலை - 47. தாரகை 16. உற்பவ மாலை 48. தானை ! 17. ஊசல்
49. தும்பை 18. ஊர் நேரிசை
50. துயிலென 19. ஊர் வெண்பா
51. துாது 20. ஊர் இன்னிசை
52. தொகை 21. எண் செய்யுள்
53. நயனப்பா 22. எழுகூற்றிருக்கை
54. நவமணிமா 23. ஐந்திணைச் செய்யுள்
55. நாமமான 24. ஒருபா ஒருபஃது
56. நாற்பது 25. ஒலியந்தாதி
57. நான்மணி 26. கடிகை வெண்பா
58. நூற்றந்த 27. கடை நிலை
59. நொச்சிமா 28. கண்படை நிலை
60. பதிகம் 29. கலம்பகம்
61. பதிற்றந்தா 30. காஞ்சி மாலை
62. பயோதரப் 31. காப்பியம்
63. பரணி 32. காப்பு மாலை ..
64. பல்சந்தமா 2008
41

கியங்கள் 96 யிெல் கூறியபடி)
65. பவனிக்காதல் ப்பாட்டு ,
66. பன்மணிமாலை பாதம்
67. பாதாதிகேசம் ளை
68. பிள்ளைக்கவி நிலை
69. புகழ்ச்சிமாலை 70. புறநிலை 71. புறநிலை வாழ்த்து
72. பெயர் நேரிசை ளவஞ்சி
73. பெயரின்னிசை நவுறுாஉ
74. பெருங்காப்பியம் இதயல்
75. பெருமகிழ்ச்சி மாலை பத்து
76. பெருமங்கலம் - மாலை
77. போர்க்கெழுவஞ்சி ம்.
78. மங்கவள்ளை மாலை
79. மணிமாலை மாலை
80. முதுகாஞ்சி மாலை
81. மும்மணிக்கோவை டை நிலை
82. மும்மணிமாலை
83. மெய்க்கீர்த்தி மாலை லைச் செய்யுள் 84. சந்த மாலை ந்து
85. வரலாற்றுவஞ்சி மாலை
86. வருக்கக்கோவை 87. வருக்கமாலை
88. வளமடல் மாலை
89. வாகை மாலை
90. வாதொரண மஞ்சரி லை
91. வாயுறை வாழ்த்து 92. விருத்தவிலக்கணம்
93. விளக்கு நிலைஷ 1பத்து
94. வீரவெட்சி மாலை
95. வெற்றிக்கரந்தை மஞ்சரி Tலை
96. வேனில் மாலை
அறிவு
ராதி

Page 44
முதல் மூன்று 4, 5, 6
பன்னிரு திரு : திருக்கடைக்காப்பு : திருநாவுக்கரசரின் ப : திருப்பாட்டு : திருவாசகம், திருக்கே : திருவிசைப்பா : திருமந்திரம்
5 0 0
பதினோராம் திருமுறை 1. திருவாலவாயுடையார்
1. திருமுகப் 2. காரைக்காலம்மையார்
2. திருவால் 3. திரவிரட்ட
4. அற்புதத் 3. ஐயடிகள் காடவர் கோன்
5. கோயில் 4. சேரமான் பெருமாள் நாயனார் 6. பொன்
7. திருவாரூ
8. திருக்கயி 5. நக்கீர தேவ நாயனார்
9. கயிலை
10. திருஈங் கட்
11. திருவல்6
12. திரு எழு - அது
13. பெருந்ே 14. கோபப்
15. கார் எட் > காதர்
16. போற்றி கம்
17. திருமுரு 18. திருக்க
tiiiiiiiii) :
6. கல்லாட தேவ நாயனார் 7.கபிலதேவ நாயனார்
19. திருக்க 20. மூத்த 21. சிவபெ 22. சிவ.ெ
8. பரண தேவ நாயனார் 9. இளம் பெருமான் அடிகள் 2008
23. சிவெ 24. சிவபெ
42

கமுறைகள்
திகங்கள்
காவையார்
- ..
----
- - அத
பாசுரம்
: தான் சங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் )
டை மணிமாலை திருவந்தாதி திருவெண்பா பண்ணத்தந்தாதி
ர் மும்மணிக்கோவை பிலாய ஞான உலா -
பாதி காளத்தி பாதி திருவந்தாதி கோய் மாலை எழுபது ந்சுழி மும்மணிக்கோவை 2
கூற்றிருக்கை தேவ பாணி பிரசாதம் டு
டி. த் திருக்கலிவெண்பா - - காற்றுப்படை ண்ணப்ப தேவர் திருமறம்
ண்ணப்ப தேவர் திருமறம் நாயனார் திருவிரட்டை மணிமாலை பருமான் திருவிரட்டை மணிமாலை பருமான் திருவந்தாதி
பருமான் திருவந்தாதி பருமான் மும்மணிக்கோவை
அறிவு

Page 45
10. அதிராவடிகள் 11. பட்டினத்துப் பிள்ளையார்
25. மூ 26. கே 27. தி 28. திரு 29. திர 30. திர 31. திய 32, கே 33. திர 34 ஆ
12. நம்பியாண்டார் நம்பி
- ------
35. ஆ 36. ஆ
37. ஆன 38. ஆன் 39. ஆல்
40. திரு : பெரியபுரா
பன்னிரண்டாம் திருமுறை
நாலாயிர திவு முதலாமாயிரம் 1. திருப்பல்லாண்டு
12 2. பெரியாழ்வார் திருமொழி
461 3. திருப்பாவை
30 4. நாச்சியார் திருமொழி
143 5. பெருமாள் திருமொழி
105 6. திருச்சந்த விருத்தம்
120 திருமாலை
45 8. திருப்பள்ளியெழுச்சி 9. அமலனாதிபிரான் 10. கண்ணிநுண் சிறுத்தாம்பு
10
1084 |
இரண்டாமாயிரம் 1. பெரிய திருமொழி 2. திருக்குறுந்தாண்டகம் 3. திருநெடுந்தாண்டகம் 2008
20
30
4

த பிள்ளையார் திருமும்மணிக்கோவை சயில் நான்மணிமாலை க்கழுமல மும்மணிக்கோவை விடைமருதூர் மும்மணிக்கோவை - ஏகம்பமுடையார் திருவந்தாதி வொற்றியூர் ஒருபா ஒருபஃது நாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை ரயில் திருப்பண்ணியர் விருத்தம் த்தொண்டர் திருவந்தாதி நடைய பிள்ளையார் திருவந்தாதி) நடைய பிள்ளையார் திருச்சபை விருத்தம் நடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை நடைய பிள்ளையார் திருவுலா மாலை நடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நடைய பிள்ளையார் திருத்தொகை நாவுக்கரசர் திருவேகாதசமாலை
ணம்
ய பிரபந்தம் - மூன்றாமாயிரம் (இயற்பா) 1. முதல் திருவந்தாதி
100 2. இரண்டாம் திருவந்தாதி 100 3. மூன்றாம் திருவந்தாதி 100
நான்முகன் திருவந்தாதி 96 5.
திருவிருத்தம்
100 6. திருவாசிரியம் 7. பெரிய திருவந்தாதி 8. திருவெழுகூற்றிருக்கை 1 9. சிறிய திருமடல்
(1) 77 1/2 10. பெரிய திருமடல்
148 1/2
87
நான்காமாயிரம் திருவாய்மொழி
1102
அறிவு

Page 46
அட்டைப்படக் கட்டுரை சூரியக் குடும்பம்
ப்ளானெட்டே (Planete) என்னும் கிரேக்கச் சொ பிளானட் என்னும் பெயர் உருவானது . இச்ெ என்பதாகும். சூரிய மண்டல கிரகங்களைப் பொது 1. சூரியனுக்கு வெகு அருகில் இருக்கும் உள்வட் புதன் (Mercury) வெள்ளி (Venus) , பூமி ( தொலைவிலிருந்து சூரியனை வலம் வரும் கிரகாம் ter ), சனி (Saturn), யுரேனஸ் (Uranus), நெப்
கிரகங்களின் அளவின் அடிப்படையில் மிகப் வருமாறு வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், பு
வியாழன் (Jupiter)
* எடை மிகுந்த கோள் : சந்திரன்கள் : 39
விட்டம் : இ41இ 968 கி.மீ
ஒரு முறை சூரியனைச் சுற்ற ஆகும் காலம்
• ஒரு முறை தன்னைத்தானே சுற்ற ஆகும் 6
முப்பது விநாடி
சூரியனிலிருந்து சராசரி தூரம் : 77,28,00,0 * மணிக்கு 45,062 கி.மீ. வேகத்தில் சுற்றுகிற : மேல் பரப்பின் வெப்பநிலை 140° செல்ஷி : பூமியை விட 11 மடங்கு பெரியது
அயோ, யூரோப், கானிமீட், காலிஸ்டோ இத : ரோமானியரின் தலைமைத் தெய்வமாகக் க * சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய துணைக்கே
இதன் துணைக்கோளான அயோ கனல் சு ஃ மிகப்பெரிய சிகப்பு அடையாளங்கள் (Gree ஃ இது ஜோவியன் கிரகம் என்றும் (Jovian) ஃ 989 அக்டோபரில் நாசாவின் கலிலியோவி
புறப்பட்டது.
* உழவ,
2008
44

ல்லிலிருந்துதான் கிரகங்களைக் குறிக்கும் எல்லின் பொருள் அலைந்து திரிபவன் |வாக இரண்டாகப் பிரிக்கலாம். அவை: பக் கிரகங்கள் (Inner Planets) அவை: Earth), செவ்வாய் (Mars); மற்றும் 2. கள் (Outer Planets) - வியாழன் (Jupiடியூன் (Neptune) , புளுட்டோ (Pluto)
பெரிய கிரகம் முதல் சிறிய கிரகம் வரை பூமி, வெள்ளி, செவ்வாய், புதன், புளுட்டோ.
= 11.86 வருடம்.
நரம்: ஒன்பது மணி, ஐம்பது நிமிடம்.
D0 கி.மீ
யஸ்
ன் முக்கிய துணைக் கோள்கள். ருதப் படுகிறது. காளான கானிமீட் ஒரு துணைக்கோளாகும். க்கும் எரிமலைகள் நிறைந்தது . * Red Spot) கொண்ட கிரகம் அறியபடுகிறது.
ண்கலம் வியாழனை நோக்கிப் பயணம்
அறிவு

Page 47
சனி (Saturn) * மிகவும் அடர்த்தி குறைந்த கிரகம்.
விட்டம்: 1,19,296 கி.மீ. * சந்திரன்கள் : முப்பதுக்கும் அதிகம்
ஒருமுறை சூரியனைச் சுற்ற ஆகும். கா
ஒரு முறை தன்னைத்தானே சுற்ற ஆகு * சூரியனிலிருந்து சராசரி தூரம் : 141,76,0
• மிகப் பெரிய துணைக்கோள் டைட்டான்
பூமியை விட 750 மடங்கு சுற்றளவு கெ - சூரிய மண்டலத்தில் வளிமண்டலம் கொல் * இதன் சுற்றளவு 1,20,500 கி.மீ
• இதனைச் சுற்றி வளையங்கள் உள்ளன ஃ ஃப்ரேமிஸ்ரூஸ், டைட்டான், டியோன், தே.
கால்ப்ஸோ, பான், அட்வஸ், ரியா, ஹெலன்
பெயர்களே சனியின் துணைக் கோள்கள் யுரேனஸ் (Uranus) * இதன் வளி மண்டலத்தில் மீதைன் வாயு * விட்டம் : 52,096 கி.மீ
சந்திரன்கள் : 21
ஒரு முறை சூரியனைச் சுற்ற ஆகும் கா : ஒரு முறை தன்னைத்தாளே சுற்றிக் கொ
தன்னைத் தானே சுற்றும் வேகம்: நிமிட * சூரியனிலிருந்து சராசரி தூரம் : 2,85, 28
1781 இல் சர் வில்லியம் ஹார்ஷல் இ ை - மாரான்ட், டைட்டானியா, ஒபிரோண் இத * யுரேனஸில் 98 சதவீதமும் ஹைட்ரஜனு - இதன் அச்சு தண்டு 98° சரிந்திருப்பதால்
சாய்ந்திருக்கும் (Lying) கோள் எனவும் இதில் மீதைனின் அளவு அதிகமாக இரு நிறத்தில் காணப்படுகிறது.
நெப்டியூன் (Neptune) - நீலநிறக் கோள் ஃ விட்டம் : 49,000 கி.மீ 2008

- -
- க, = க் )
லம்: 29.46 வருடம் ம் காலம் பத்து மணி 14 நிமிடம் D,000 கி.மீ
காண்டது.
ண்ட ஒரே துணைக்கோள் சனியின்டைட்டான்.
என்று கண்டுபிடித்தவர் கலிலியோ ந்திஸ், இயாபீட்டஸ், ஹிப், நிமாஸ், பாண்டோரா எபோன்ற கிரேக்க புராணக்கதாபாத்திரங்களின் நக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
1 உள்ளது
கோ த
..
கர் லம் : 84.01 வருடம் Tள்ள ஆகும் காலம் : பதினொரு மணிக்கூர் த்திற்கு ஏழு கி.மீ. 00,000 கி.மீ. த கண்டு பிடித்தார். ன் முக்கிய துணைக்கோள்கள். ம், ஹீலியமும் தான். இது புளுட்டோ சுழல்கின்ற அல்லது அறியப்படுகிறது ப்பதால் இது பச்சையும், நீலமும் கலந்த
அறிவு

Page 48
: சந்திரன்கள் : எட்டு
சூரியனை ஒரு முறை சுற்றி வர ஆகும் கா ஒரு முறை தன்னைத் தானே சுற்றி வர ஆ
சூரியனிலிருந்து சராசரி தூரம் : 4,496.5 மில்
• சராசரி வெப்பநிலை 33° ஃபாரன்ஹீட் ' 1846 இல் ஜான் காலி என்பவரே இதைக் க
• ட்ரிடான் நெப்டியூனின் ஒரு துணைக்கோள் : இதை வெறுங்கண்ணால் காண இயலாது
• ட்ரிடான் நெப்டியூனின் சுற்றுப்பாதைக்கு எ பூமி (Earth)
- வரிசைமுறையில் சூரியனிலிருந்து மூன்றாம்
• விட்டம் : 12, 739.2 கி.மீ
சந்திரன்கள் : ஒன்று. - * சூரியனை ஒரு முறை சுற்ற ஆகும் காலம் 45.51 விநாடி தன்னைத்தானே ஒரு முறை சுற்ற ஆகும். விநாடிகள்.
சூரியனிலிருந்து சராசரி தூரம் : 14,98,00,0( * இதன் எடை 5.882 X 10^' டன்
சுற்றளவு 10,83,20,88,40,000 க்யூபிக் கி. : பூமியின் சராசரி வெப்பநிலை : 15° செல்ல
உள் வட் டக் கோள்களில் மிகப்பெரியது : பூமியின் ஒரே துணைக்கோள் சந்திரன் மட்
பூமியினர் நடுப்பகுதி வெப்ப நிலை 5000
• துருவா ப்களில் சிறிது தட்டையாக, நடுவில்
கோள் மே பூமி : பூமி தன்னைத் தானே சுற்றுவதால் பகலும்
பருவ காலங்களும் ஏற்படுகின்றன. : பூமி பின் அச்சுதண்டு சரிந்துள்ளது. - பூமி மேற்கிலிருந்து கிழக்கு முகமாக அதன்
வெள்எ ரி (Venus)
• பூமிக்கு மிக அருகில் உள்ள கோள் : ( கிட்டம்: 12,032 கி.மீ 2008)
46

லம் 16479 வருடம் கும் காலம் : 15 மணி 48 நிமிடம் லி. கி.மீ.
கண்டுபிடித்தவர்
திர்வசமாகச் சுற்றிவருகிறது.
வதாக அமைந்துள்ளது.
365 நாட்கள், 8 மணி, 48 நிமிடம்,
நேரம் 23 மணி, 56 நிமிடம் 4.091
D0 கி.மீ
தியஸ்
1: 3
டுமே. செல்ஷியஸிற்கும் மேல். பருத்த (OblatcSpheriod or Geod) ஒரு
ம். இரவும் சூரியனைச் சுற்றும் சுழற்சியால்
அச்சுத் தண்டில் சுழல்கிறது.
அறிவு

Page 49
- சந்திரன்கள் : இல்லை * ஒரு முறை சூரியனைச் சுற்ற ஆகும் க * ஒரு முறை தன்னைத்தானே சுற்ற ஆ.
சூரியனிலிருந்து சராசரி தூரம் : 10,75, உதய நட்சத்திரம் (Morning Star) மா
அறியப்படுகிறது.
• ரோம அழகு தெய்வமே வீனஸ்
• வெப்பம் மிகுந்த கோள் : 462° செல்க
• ஒளி மிகுந்த கிரகம்.
ஒருமுறை தன்னைத்தானே சுற்ற மிக . - கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றும் ஒரே > இதில் காணப்படும் முக்கிய வாயு - கா * கந்தக அமில மேகங்களால் சூழப்பட்டு
அளவிலும், எடையிலும் பூமியைப் பே (Twin Planet) என்று அழைக்கப்படுகி
செவ்வாய் (Mars)
• சிகப்புக் கோள் எனப்படுகிறது
• விட்டம் : 6,755.2 கி.மீ * சந்திரன்கள் : இரண்டு
• ஒருமுறை சூரியனைச் சுற்ற ஆகும் கால்
தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர ? விநாடி
சூரியனிலிருந்து சராசரி தூரம் : 22,56,0 * டிமோஸ், போஃபோஸ் என்பவை இதன்
• இதன் எடை பூமி எடையில் பத்தில் ஒரு : இதன் துணைக்கோளான போஃபோஸ்
அறியப்படுகிறது.
• ரோம் போர்க்கடவுளின் பெயரே மார்ஸ், * பூமியைப் போலவே செல்வாயின் பகல் : உறைந்த கார்பன்-டை-ஆக்ஸைட் காவல்
• Voyager II செவ்வாய் ஆராய்ச்சிக்காக அ * Mars Global Surveyor, Mars Odysse
வலம் வந்து கொண்டிருக்கின்றன. 2008
47

காலம் : 224.70 நாட்கள்
கும் காலம் : 246.16 நாட்கள் 20,000 கி.மீ
லை நட்த்திரம் (Evening Star), என்ற பெயரில்
ஷயஸ்
அதிக காலம் எடுத்துக்கொள்ளும் கோள். ரகோள் ர்பன் - டை- ஆக்ஸைட் உள்ளதால் இதைப் பார்க்க இயலுவதில்லை பான்றிருப்பதால் இது பூமியின் இரட்டை கிரகம்
றெது.
காக, டி. லம் : 687 நாட்கள். ஆகும். காலம் : 24 மணி, 37 நிமிடம், 25.1
00,000 கி.மீ.
துணைக் கோள்கள் ந பங்கு. கறுப்புச் சந்திரன் (Black Moon) என்று
-- இரவு களுக்கும் ஒரே கால அளவுதான்.
னப்படுகிறது. அமெரிக்காவால் அனுப்பப்பட்ட விண்கலம். y என்ற கலங்கள் இப்பொழுதும் செவ்வாயை
அறிவு

Page 50
2004 ஜனவரி 15 இல் ஸ்பிரிட் எனும் சுற்றி செவ்வாயில் தரை இறங்கியது.
புதன் (Mercury)
: சூரியனுக்கு மிக அருகிலுள்ள கோள்
• விட்டம்:4,849.6 கி.மீ
சந்திரன்கள் : இல்லை * ஒரு முறை சூரியனைச் சுற்ற ஆகும். கா : சூரியனிலிருந்து சராசரி தூரம் : 5,76,00,
• ஈர்ப்பு விசை மிகக் குறைவான கிரகம் : சூரியனைச் சுற்றிவர மிகக் குறைந்த கா : அதிவேகத்தில் (மணிக்கு 1,76,000 கி.மீ.)
மிகுந்த கோள் என அறியப்படுகிறது. புதனைப் பற்றி ஆய்விற்காக 2004 ஆக
என்ற விண்கலம் 2011 இல் புதனைச் செ
• புதனின் மேற்பரப்பிலுள்ள முக்கிய வாய
புளுட்டோ (Pluto)
• புதிர் மிகுந்த சிறிய கோள்: குளிர் மிகுந்தது
• விட்டம் : 3,040 கி.மீ
சந்திரன்கள் : ஒன்று - ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும்
தன்னைத்தானே ஒருமுறை சுற்றி வர 2
சூரியனிலிருந்து சராசரி தூரம் : 5,86,56, - கிரேக்க இதிகாசங்களில் பாதாள தேவன்
புளுட்டோ.
1938 இல் கைடி டோன்போஸ் என்பவர் - 1978-இல் ஜேம்ஸ் க்றிஸ்டி என்பவர் த
ஒரு துணைக்கோள் இருப்பதாகக் கண்டு
இனி எட்டு கோள்கள்தானா?
சூரியமண்டலத்தின் ஒன்பதாவது 6ே புளுட்டோவுக்கு இப்போது இந்த பதவி பறிபோ
ஒர குட்டிக் கோள் மட்டுமே. 2008
48

நடக்கும் இயந்திர மனிதன் (Rover Robot)
மம் :87.97 நாட்கள் 500 கி.மீ
பமே தேவைப்படுகிறது. சூரியனைச் சுற்றிவருவதால் இது வேகம்
ஸ்ட்ட மூன்றில் நாசா அனுப்பிய மெசஞ்சர் ன்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கார்பன்-டை-ஆக்ஸைட்.
வெட்டி
காலம் 247.70 வருடங்கள் நகும். காலம் : 6.4 நாட்கள் 00,000 கி.மீ பின் (God of the Underworld) பெயர் தான்
தான் இதைக் கண்டுபிடித்தார். என் புளுட்டோவிற்கு ஷாரோன் என்ற ஒரே
பிடித்தார்.
ாளாக கம்பீரமாக சுற்றிக்கொண்டிருந்த ப்விட்டது. இனிமேல் அது சூரிய மண்டலத்தின்
அறிவு

Page 51
புளுட்டோவை ஒரு கிரகமாகக் க ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இந்நின் 2006 ஆகஸ்டில் சர்வதேச வானியல் நிபுன் நாடுகளைச் சேர்ந்த சுமார் 2500 விஞ்ஞா? இதில் எவையெவை தனிக் கோள்கள்? விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அதன்படி தி கோளின் சுற்று வளையத்திற்குள் சுற்றிவரும் தகுதியை இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட
1930இல் புளுட்டோ கண்டு பிடிக்கப்பட்ட கருதப்பட்டது. சூரியனைச் சுற்றும் கோள்கள் ஆகியவை தொன்று தொட்டு அறியப்பட்ட பிடிக்கப்பட்ட பிறகு 1781-ஆம் ஆண்டில் யு கோளும் கண்டு பிடிக்கப்பட்டன. ஆனால் அ என்று அமெரிக்காவின் பெர்சிவல் லோவல் ! அரிசோனா மாகாணத்தில் ஒரு வான் ஆய் கண்டுபிடிக்க அவர் பதினோரு ஆண்டு கால்
பொதுவாக மிகத் தொலைவில் உள்ள ஒரு மிக மங்கலான ஒளிப் புள்ளியாகத் தெரியும் சிறிது இடம் மாறினால் மட்டுமே அதைக் கே நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளானாலும் வானில் இடம் மாறுபவை. அதனால் வானில் மீண்டும் மீண்டும் படம் பிடித்து உருப்பெரு நகர்ந்துள்ளதா என்று சோதிப்பதைத் தவிர (
த லோவல் காலமான பிறகு அவரது சீடர்க ஆண்டு பிப்ரவரி 18- இல் தாம் எடுத்த படங் ஒளிப்புள்ளி சற்றே நகர்ந்திருந்தது தெரிய தேடப்பட்ட அந்த புதிய கோள் - புளுட்டோ.
இந்நிலையில் கோள்களில் பட்டியலிலி கருத்து வேறுபாடுகளும் எழுந்துள்ளன. 'கிர நீக்கிய முடிவு அசட்டுத்தனமானது' என்கிற சேர்ந்த விஞ்ஞானி ஆலன்ஸ்டெர்ன், அறிவிய தானே ?
2008

நத முடியுதமா என்னும் சர்ச்சை கடந்த சில லயில் செக்கோஸ்லேவாகியாவின் பிராக் நகரில் சர்களின் மகாநாடு நடைபெற்றது. உலகின் 75 சிகள் இம் மகாநாட்டில் கலந்து கொண்டனர். எவை கோள்களல்ல என்பதற்கு விரிவான னி சுற்றுவட்டப்பாதை இல்லாமல் நெப்டியூன் புளுட்டோ இயல்பாகவே தனிக் கோள் என்னும் து. போது அது ஒரு மிகப்பெரிய கண்டு பிடிப்பாகக் பில் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி,
வை. சக்திமிக்க தொலை நோக்கி கண்டு ரேனஸும், 1846 ஆம் ஆண்டில் நெப்டியூன் தற்கும் அப்பால் ஒரு கோள் இருக்க வேண்டும். எனும் விஞ்ஞானி கூறிவந்தார். அமெரிக்காவின் வுக்கூடத்தை அமைத்து அப்புதிய கோளைக் நம் பெரும்பாடுபட்டார்.
5கோள் அடர்ந்த நட்சத்திரக் கூட்டத்தின் நடுவே
பல நாள் அல்லது பல மாத இடைவெளி அது. எள் என்று கண்டறிய முடியும் நட்சத்திரங்கள் இடம் மாறாதிருக்கும். ஆனால் கோள்களோ கோள் இருப்பதாக சந்தேகிக்கப்படும். இடத்தை க்கியால் ஒப்புநோக்கி ஏதேனும் ஒளிப்புள்ளி வேறு வழியில்லை.
ளில் ஒருவரான கிளைட் டாம்போ 1930 ஆம் களை ஆராய்ந்த போது மிக மங்கலான ஒரு வந்தது. அதுதான் அத்தனை ஆண்டுகளாகத்
கந்து புளுட்டோவை நீக்கியது குறித்து பல்வேறு கங்களின் பட்டியலில் இருந்து புளுட்டோவை 1 அமெரிக்க நாஸா விண்வெளி அமைப்பைச் பின் அடிப்படையே வினாக்களும், சர்ச்சைகளும்
அறிவு

Page 52
பெஞ்சமின் ஃபிராங்ளின்:
அமெரிக்காவில் ஆற்றல் மிகு துறைகளிலும் சாதனை படைத்த அரசியலிலும் தடம் பதித்த அவர் கலாசாலையை பெனில்வேனியா எ பிரகடனத்தின் கையொப்பமிட்ட ஐ. கட்சியின் ஸ்தாபகர்..
வறுமை காரணமாகத் தனது விலகினார். பாடசாலைப்படிப்பு முடிந் முழுவதும் தொடர்ந்தது. எந்தத் துறை அச்சடிப்பாளரும் வெளியீட்டாளராகவும் பெளதீகத்திலும் பல கண்டுபிடிப்புக்ன ஈடுபாட்டுக்கு (1747-1752) அச்சுத்தொழி விற்றார். பத்திரிகையாளராக இருந் எழுதும் பரிகசிப்பாளராக (SATIRIST முக்கிய காலகட்டத்தில் இவர் அரசியல் வரைவிலும் பங்கேற்றார்.
மின்சாரத்தைப்பற்றி அத பல பரிசோதனைகளை நிகழ்த்தினா (Negative) சொற்களையும் இவர்தான் (Bifocal) ) கண்ணாடி, இடிதாங்கி சேவை, காவற்துறை, தீயணைப்புத் இவரே.
"இறந்ததும் மக்கி மறந்து ( தகுந்தவற்றை எழுத வேண்டும் இ செய்யவேண்டும்”, என்ற தனது மேரி வாழ்ந்து காட்டினார்.
2008
5(

சர்வகலாவல்லவனாவார். அவர்பல ாதனை வீரர். விஞ்ஞானத்திலும் அமெரிக்காவின் முதலாவது சர்வ தாபித்தார். அமெரிக்கச் சுதந்திரப் பருள் இவரும் ஒருவர். ஜனநாயக
பத்துவயதில் பாடசாலையிலிருந்து தாலும் அவரது கற்றல் வாழ்நாள் யானாலும் நிகரற்று விளங்கிய அவர் ம் இருந்தார். மின்சாரத்தைப் பற்றியும்
ள் நடத்திய அவர் தனது விஞ்ஞான சிலை விட்டு அச்சு இயந்திரசாலையை த இவர் ஒரு “அங்கதம்” நடையில் ) இருந்தார். அமெரிக்க வரலாற்றின் லில் ஈடுபட்டார். அமெரிக்க சட்டதிட்ட
திகம் அறியாத அக்காலத்தில் ர். நேர்மின் (Positive) எதிர்மின் முதலில் உபயோகித்தார். இருபார்வை (Lighting Cendirector) நவீன தபால் துறை இவைகளை ஸ்தாபித்தவரும்
பாகாமல் இருப்பதனால் வாசிக்கத் ல்லேையல் எழுதக்கூடியவற்றைச் கோளுக்குத் தக இலட்சிய புருடராக
அறிவு

Page 53
BENJAMIN
1706
DOS
CHRONOLOGY
1716 Due to financial difficulties, Franklin leaves school at the age of ten. 1751 Experiments and Observations on Electricity, made at philadelphia in America published 1752 Famously flies a kite in a thunderstorm 1776 One of five men who drafted the Declaeation of Independence.
Benjamin Franklin had a rare genius Unlike most entrants in this book, whose outstanding talents are generally restricted to the scientific, the American Franklin was brilliant in a wide range of arenas. In a five-year period between 1747 and 1752, he contributed more to science than most scientists would achieve in a lifetime of dedicated study. Yet, during other periods of his life, he operated in, and conquered, completely different fields. He was a master printer and publisher, a successful journalist and satirist, an inventor, a world famous 2008
51

FRANKLIN - 1790
ambassador and probably most notably of all, a politician at a vital time in American history. Indeed, Franklin was one of the five signatories of the Declaration of Independence from Great Britain in
1776 and was a key participant in s the later drafting of the American
Constitution. The latter
STUDYING ELECTRICITY
a Yet Franklin merits an entry in this book for his achievements in physics alone - he was a pioneer in understanding the properties and potential benefits of electricity. Although the phenomenon of electricity had been noted since the time of the ancients, very little was known about it from a scientific perspective, and many considered the extent of its usefulness to be limited to 'magic'tricks. At around the age of forty, however, Franklin became fascinated by electricity and began to experiment with it, quickly realising it was a subject worthy of scientific study and research in its own right. So he sold his printing interests and dedicated himself for the next five years to understanding it.
அறிவு

Page 54
FLYINGAKITE
Although Franklin wrongly believed f electricity was a single “fluid' (this V
was in itself an advance on earlier theories which posited the idea of h two different fluids), he perceived it this fluid to some how consist of p moving particles, now understood V to be electrons. More importantly, e he undertook important studies in- 11 volving electrical charge and introduced the term 'positive' and A ‘negative' in explaining the way F substances. could be attracted to o or repelled by each other accord- o ing to the nature of their charge. a He also believed these charges ul- | timately cancelled each other outr so that if something lost electrical 1 charge, another substance would instantly gain the amount being cast ( aivay. His work on electricity cli- i maxed in his now famous kite ex- ( periment of 1752. Believing light- t ning to be a form of electricity, and ( in order to prove it, Franklin : launched a kite into a thunderstorm 1 on a long piece of conducting string.
Tying the end of the string to a capacitor, he was vindicated
when lightning did indeed charge it, proving the existence of its electrical properties. From these results, and realising the potential of a de
2008
52

ce that could deflect the harm ful fects of lightning strikes away om buildings and property, he deeloped the lightning conductor.
Franklin had also published is text Experiments and Observaons on Electricity, made at hiladelphia in America in 1751, hich went on to inspire future scintists in the study and developtent of the use of electricity.
I PROLIFIC INVENTOR 'rom 1753 the time Frankin dediated to science reduced dramatially due to his taking up a new post s deputy postmaster general and, ater, political and ambassadorial oles. He did, however, leave a egacy of other inventions from the vide range of experiments conlucted throughout his life, includng an iron furnace ‘Franklin' stove still in use today), bifocal specacles, the street lamp, the rocking Ehair, the harmonica, an odometer and watertight bulkheads for ships. Franklin also came up with the idea of Daylight Saving Time and was
he first to charter the Gulf stream From observations made by sailors. A man of many talents, Benamin Franklin was a successful nventor, politician, printer, oceanographer, ambassador, journalist,
atirist and, of couse, scientist.
அறிவு

Page 55


Page 56
އަ ޠާ) *
24 -3
0 1 1 0 ފ ތަ
ފޭ 0 ވ ރޯ ރި
2 07 1 ހަ ފޫ
. p 1 0 1 0 0 o } 1 0 01 01 o
0101 0o
/ © 1 ފަހަ2
/ 0 176
tio

-)
.אן