கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிட்டுக் குருவிகள்

Page 1
சிட்டுக் கு
தமிழாக்கம் சரே


Page 2
รศดร


Page 3
отъ уг хамгаалалт

சிட்டுக் குருவிகள்

Page 4


Page 5
சிட்டுக்
1971-ஆம் ஆண்டின் ச.
பெற்ற
சிங்கள மொழி மூலம் : திரு
தமிழாக்கம் : திருமதி சரோஜி .
குணன்

குருவிகள்
எகித்திய மண்டல பரிசு
நாவல்
ந. ஆர். ஆர். சமரக்கோன்
னிதேவி அருணாசலம், பி.ஏ.
கவி
சன

Page 6
வரையறுக்கப்பட்ட எம்.
217, ஒல்கொட கொழும்பு மற்
© 1992 சரோஜினி
ISBN-955
முதற் பதி
வரையறுக்கப்பட்ட எம். டீ அச்சகத்தால் அச்சிடப்பு
R R

டீ. குணசேன அன் கொ. ட் மாவத்தை, றும் கிளைகள்
தேவி அருணாசலம்
-21- 0602 -8
திப்பு 1992
ட். குணசேன அன் கொம்பனி பட்டு, வெளியிடப்பட்டது. 2027-8/91

Page 7
சமர்ப்
இந்நூலை மொழிடெ மும் ஊக்கமும் அ வழங்கிய மறைந்த சமர்ப்பணம்.

பணம்
பயர்ப்பதற்கு உற்சாக ரித்து அறிவுரைகள் என் கணவருக்குச்

Page 8


Page 9
முக
குடும்பம் என்ற அமைப்பு பாக அமைந்த ஒன்று. குடுப் டிருக்கும், பாசவலை இருக் வாய்ந்தது. பெற்றோருக்கு நிலவும் பாசம், சகோதரர் கணவன் மனைவியரிடையே இவையெல்லாம் தான்தோன் யல்ல. இவற்றைச் சுற்றி பொறுப்புக்களும் அநந்தம். மூலப் பெயர் கொண்ட இந் சேனவையும், அவர் மனைவி தலைவர்களாக மட்டுமன்றி ) றோராகவும் உலவ விடுகிறா கலந்தே இவர்கள் தங்கள் பில் ஆனால் பிள்ளைகள் பதிலுக் பாசத்தைக் காட்டுகிறார்க. கடமை, பாசம் என்பதற்கெல் அர்த்தம் ஏது ? ' பெற்ற மன என்ற கதையாயிற்று. சிட்டுக் கும் வரை தான் தாயின் . பிறகு அவற்றின் வழியே தனி களுக்கும் இந்தக் கதி வரலா போக்கு மாலினியில் மட்டுமா கூடத் தெரிகிறது.
பிள்ளைகளினால் சுகம் ச இருந்தார்கள், இன்றும் இருக் போகிறார்கள். காலத்தால் வஸ்துவை கதாசிரியர் மிகவும் நந்தசேன ஒவ்வொரு கட்ட வர்க்கத்துத் தந்தையொருவ எதிர்பார்ப்புகளையும் பிரதிட றார். கதையைக் கூறுவதற்கு உத்தியை Soliloquy என்று . அதாவது பிரதான கதா கதையைக் கூறும். பிள்ளைகள் கொண்ட ஒரு தந்தையும் தா சொல்வது போல அவ்வளவு மலரும் பாங்கு வெகு அற்ட

வுரை
- மனித வாழ்க்கைக்கே சிறப் பத்தைச் சுற்றிப் பின்னப்பட் கிறதே அது மிகவும் வலிமை ம் பிள்ளைகளுக்குமிடையில் கள் மத்தியில் உள்ள பாசம்,
தோன்றும் அன்புப் பாசம் றித் தனமாக ஏற்பட்டவை - வளர்ந்துள்ள கடமைகளும் * கே குருல்லோ' என்னும் த நாவலில் கதாசிரியர் நந்த 7 சுமனாவதியையும் குடும்பத் நான்கு பிள்ளைகளுக்கு பெற் ர். பாசத்தைக் கடமையுடன் Tளைகளுக்கு ஊட்டுகின்றனர். குத் தங்கள் பெற்றோருக்கு ளா? அது தான் இல்லை.' லாம் அவர்களின் அகராதியில் ம் பித்து பிள்ளை மனம் கல்' குருவிகளுக்கு இறகு முளைக் அணைப்புத் தேவை. அதன் 7 வழிதான். மனித குழந்தை மா? சுயநலம் கலந்த தனிப் ல்ல நிமலிலும் ஏன் சரத்தில்
ாணாத பெற்றோர் அன்றும் 5கிறார்கள். என்றும் இருக்கப் | சாகாத இந்தக் கதா ) அழகாக மலர விடுகிறார். உத்திலும் சராசரி நடுத்தர ரின் மன ஆதங்கத்தையும் 'லித்த வண்ணமாக இருக்கி ஆசிரியர் எடுத்துக் கொண்ட ஆங்கிலத்தில் அழைப்பார்கள். பாத்திரம் தன்னுரை யாகக் ரிடம் எல்லை கடந்த பாசம் யும் எம்முன் இருந்து கதை தத்ரூபமாக நிகழ்ச்சிகள்
தம்.

Page 10
ஒவ்வொரு பிள்ளையும் தங்கள் அமைத்துக் கொள்ளும் பொ அந்த பாச நெஞ்சங்கள் தாம் கதையின் சிகரமாகிவிடுகிறது. அவனால் சுதந்திரமாக எங்கும் தான் கடைசிவரை பெற்றோ
பிள்ளைகள் என்ன சுய நம் களா? பெற்றோர்கள் தியாக ளைகள் எல்லோரும் இப்பட பெற்றோர் எல்லோரும் தியா? சொன்னது போல லோகோ | கள் பலவிதமான மனப்போ.
அவர்கள் வாழும் சூழலும், களது மனத் தோற்றங்களை தான் உண்மை. ஒவ்வொரு சூழலின் கைதி ' 'each ma environment''
சிட்டுக் குருவிகளுக்கு நி யாது. அதனால் தான் சி முளைத்ததும் பறந்து விடுகின் தர்கள் வளர்ந்து சுயநலம், முளைத்ததும் சொந்தம் பந்த உதறி விட்டுப் பறக்கிறார்க! களை நம் முன்னால் பறச் ஆர். ஆர். சமரகோன். இந்த சிறந்த நாவலுக்கான சாகித் பெற்றது. சிங்கள மொழியில் எந்தச் சமுதாயத்துக்கும் குடும்ப பந்தம். பாசம், என் வாழ்ந்து வரும் கீழ்த்திசை ந தம். கதாசிரியரின் தீர்க்க , யுகத்திற்கும் பதில் சொல்லிவ மாக வெளிநாடுகளுக்குப் ( பிரிந்து பெற்றோர் தனிமை களைக் காணாமலே பெற்ே கிறது. ஆகமொத்தத்தில் இ மானங்களை கடந்து நிற்கும் viii

மள விட்டு தனி வாழ்க்கை ழுது அந்த ஏமாற்றத்தை க முடியாமல் தாங்குவது கடைசி மகன் நொண்டி. | போக முடியாது. ஆகவே நடன் தங்கிவிடுகிறான். பவாதிகளா? சந்தர்ப்ப வாதி களா? சமுதாயத்தில் பிள் ட இருந்து விடுவதுமில்லை. கெளும் இல்லை. காளிதாசர் என்ன ருசி அதாவது மனிதர் க்குகளைக் கொண்டவர்கள், வாழ்க்கைத் தரங்களும் அவர் உருவாக்குகின்றன. என்பது மனிதனும் அவன் வாழும் 1 is victim of his own
னைப்பதற்கு மனம் கிடை ட்டுக் குஞ்சுகள் இறகுகள் Tறன. சமுதாயத்திலும் மனி - ஆசை என்ற இறகுகள் கம், பாசம் எல்லாவற்றையும் ள். அந்த மனிதச் சிட்டுக் க விடுகிறார் கதாசிரியர் நாவல் 1971 ஆம் ஆண்டின் திய மண்டலப் பரிசினைப் எழுதப்பட்ட இந்தக் கதை பொருந்தும். முக்கியமாக னும் கட்டுக் கோப்புகளுக்குள் எடுளுக்கு இது ஏக பொருத் தரிசனம் இன்றைய அவசர "டும். இன்று ஏதோ காரண பாய்விடும் பிள்ளைகளைப் பில் வாழ்கிறார்கள். அவர் றாரின் ஆவியும் பிரிந்துவிடு ந்த நாவல் காலதேச வர்த்த வல்லமை பெற்றது.

Page 11
நமது நாட்டில் மொழி இந்தக் காலகட்டத்தில் பிற மொழிக்கும் தம் மொழி சிரு பெயர்ப்பது உன்னத கைங் வேற்று மொழிகள் அல்ல. 5 மற்ற மொழிக்குப் புரியா நாவலைத் தமிழ் வாகர்களும் செய்த திருமதி சரோஜினி களின் தொண்டு மெச்சத்த. மொழியும் வல்ல அறிஞர்க மேற்கொள்ள வேண்டும்.. ! இன அமைதியும் செளஜன்ய
அரசகரு

மறுமலர்ச்சி ஏற்பட்டு வரும். மொழி ஆக்கங்களைத் தம் ஷ்டிகளைப் பிற மொழிக்கும் கரியம். சிங்களமும் தமிழும் ஒரு மொழி கூறும் கலாச்சாரம் ததுமல்ல, ஆகவே இந்த -- படித்து இன்புற வழிவகை தேவி அருணாசலம் அவர் க்கது. இவர் போன்று இரு ள் இத்தகைய முயற்சிகளை இதன் மூலம் நாம் விழையும் மும் ஏற்படவாய்ப்புண்டு.
நிமல் சமரசுந்தர
ம மொழிகள் ஆணையாளர்.

Page 12


Page 13
அணி திரு. ஆர். ஆர். சமர ''கே குருல்லோ'' என்ற ந திய மண்டல பரிசைப் பெ நூலை திருமதி. சரோஜினிே செய்துள்ளார், திரு. சமரக் எழுத்தாளர் மட்டுமன்றி நா பாடு கொண்டவர். இவரது பணிபுரியும் மத்திய தர வர்க்க யை சித்திரிப்பதாக அமைந், திரம் தானே கதையைக் கூறு கதை கூறும் உத்தியாகும். அன்பும் பரிவும் மிக்க ஒரு த யற்ற எதிர்பார்ப்புகளை கொ வாறான ஒரு உத்தியின் மூலம் கின்றார். பிள்ளைகள் இள பக் கட்டுக்கோப்புக்குள் அட வளர்ச்சியும் முதிர்ச்சியும் ெ சுதந்திரமாக பறந்து செல்ல இறுதியில் பிள்ளைகள் தமது கைவிட்டுச் செல்வதை நாம்
தாம் எடுத்துக்கொண்ட கையாண்டு ஒரு சிறந்த ந சமரக்கோன் அவர்களுக்கு .. பரிசு கிடைத்தது. இந்த சி தமிழாக்கம் செய்யப்பட்டிரு. டப்பட வேண்டியதொன்று. வாழுகின்ற இரு இனத்தவர். பேசும் மக்களும் ஒருவரையெ அவரவரது கலாசார இலக். அனைவரும் அறிந்திருத்தல் | மொழி இலக்கியத்திலும் விர கையாளப்படுகின்ற உத்திகள் நீண்டகால இலக்கிய பார கண்டு அவற்றின் சிறப்பிய வேண்டும். இவ்வாறான ஒரு கியங்கள் மேலும் செழுமை மக்கட்குழுவினரின் மத்தியி வளர்ச்சிக்கும் இதுபோன்ற உறுதுணையாக அமையும். யிலிருந்து தமிழாக்கம் செய் சிறந்த பங்களிப்பினைச் செம்

ந்துரை
க்கோன் அவர்கள் எழுதிய ரவல் 1971ம் ஆண்டு சாகித் ற்ற பெருமையுடையது. இந் தவி அருணாசலம் தமிழாக்கம் கோன் ஒரு புகழ்பெற்ற சிங்கள டகத்துறையிலும் மிகுந்த ஈடு - இந்த நாவல் அரசாங்கத்தில் - ஊழியர்களுடைய வாழ்க்கை துள்ளது. பிரதான கதாபாத் பது போல எழுதப்பட்டிருப்பது
தனது பிள்ளைகளின் மிக்க 5தை எவ்வாறு பல அடிப்படை சண்டிருந்தான் என்பதை இவ் - நாவலாசிரியர் வெளிப்படுத்து மையில் எவ்வளவு தான் குடும் டங்கி வாழ்ந்தாலும் அவர்கள் பற்ற பின்னர் பரந்த உலகில் விளைகின்றனர். இந்நாவலின் தந்தையான நந்தசேனாவை காணமுடிகின்றது. கரும்பொருளை அழுத்தமாக ரவலைப் படைத்தமைக்காக சிறந்த நாவலாசிரியர் என்ற சிங்கள மொழி நாவல் இன்று ப்பது பலவகைகளில் பாராட் - ஒரே நாட்டில் இணைந்து களான சிங்கள மக்களும் தமிழ் யாருவர் புரிந்து கொள்வதற்கு கிய பாரம்பரியங்கள் பற்றி நன்மை பயக்கும். ஒவ்வொரு விக் காணப்படும் உட்பொருள், இவற்றிற்கு அடிப்படையான ம்பரியம் என்பவற்றை இனங் ல்புகளை சீர் தூக்கிப் பார்க்க நோக்கு வேற்றுமொழி இலக் ப்படவும் உதவும். பல்வேறு ல் சிறந்த புரிந்துணர்வின் இலக்கியப் பரிமாற்றங்கள் இவ்வகையில் சிங்களமொழி யப்பட்டுள்ள இந்நாவல் ஒரு யமுடியும்..

Page 14
இந்நாவலை தமிழாக்கம் அருணாசலம் அவர்கள் உயரதிகாரியாக கடமையாற் றான தமிழாக்கப் பணியைச்
யையும் அநுபவத்தையும் உன் வியற்துறையில் முதுகலைப்பட வர். அவர் குமாரதுங்க முனிதா ஹீன்சரய, மகுல்கேம் ஆகிய அமைச்சர் ரி. பி. இலங்கரத் என்னும் நூலையும் மொழி
அருணாசலம் அவர்கள் தமிழா தமிழ் வாசகர் மத்தியில் பெயர் தமிழ் வாசகர்கள் இதனை வா என்று விரும்புகிறேன்.
பி.
இந்து சமய கலா
xii

செய்துள்ள சரோஜினிதேவி மொழிபெயர்ப்புத்துறையில் றியவர். எனவே இவ்வா செய்வதற்கு போதிய தகுதி டயவர். பெளத்த தத்துவ டப்படிப்பில் ஈடுபட்டுள்ள 'சவின் நூல்களான ஹத்பன, எவற்றையும் முன்னை நாள் கனவின் ''அம்பயாலுவோ'' பெயர்த்துள்ளார். திருமதி க்கம் செய்துள்ள இந்நாவல் நம் புகழும் பெறவேண்டும். சித்து பயனடையவேண்டும்
பி. தேவராஜ் சார இராஜாங்க அமைச்சர்.

Page 15
முன் நாவல் எழுதுவது இன் முயற்சி அல்ல. பூமியின் . றைய வார்த்தைகளில் சொல் ஆழ்கடலும் கூட நாவலு அமைந்துள்ளன. 'கே ( நாவலுக்குக் கருவாய் அமை வர்க்கத்துக் குடும்பமும் - பெற்றோர் தெய்வமெனப் ''மாத்ரு தேவோ பவ; பித் உபநிஷதம். ''அன்னையும் தாயிற் சிறந்த கோயிலும் ! அருள் வாக்குகள். காற்றில் சாடிவரும் மனிதனின் இன் இதற்கெல்லாம் ஏதாவது பாசங்கள் அன்று மனிதனின் குருவிகள் இறக்கைகள் முலை இன்று மனிதக் குழந்தை அனுபவிக்கத் தொடங்கி ( சமுதாயக் கட்டுக் கோப்புக் நாடுகளில் இந்த போக்குத் விட்டது. இதன் எதிரொலித நாடக எழுத்தாளருமான தி
இந்த நாவல். 1971 நாவலுக்கான சாகித்திய ட நாட்டில் வசிக்கும் இருவேறு சிங்கள தமிழ்க் கலாச்சாரப் வேற்றுமைகளை விட ஒற்ற நாட்டுக் கதையைப் படிப்பு விட பலமடங்கு ஆவல் இ ஏற்படலாம். இப்படி ஏ உந்தலும் தான் மூலக் கல் பெயர்க்க வேண்டும் என் தோற்றுவித்தது. ஆங்கிலத் சொல்வார்களே அதாவது : கொள்வது. இந்த உத்தியை, யைக் கூறுவதற்குப் பயன்படும் கும் நந்தசேனவின் சிந்தனைக புதியவை அல்ல. நாமும் அவ கொள்ளலாமா?

1னுரை
று நேற்று ஏற்பட்ட இலக்கிய சகல ஜீவராசிகளுடன், இன் ல்வதானால் அண்ட வெளியும் க்குக் கதைப் பொருளாக தருல்லோ'' என்னும் இந்த ந்ததோ ஒரு சிறிய நடுத்தர அதன் சுற்றாடலும் தான். போற்றப்படத் தக்கவர்கள். கரு தேவோ பவ'' என்கிறது பிதாவும் முன்னறி தெய்வம், இல்லை'' - இவை நம் மொழி ளில் ஏறி அவ் விண்ணையும் "றைய வளர்ச்சிப் போக்கில் அர்த்தம் உண்டா? பந்த ன் பூர்வீகச் சொத்து. சிட்டுக் ாத்ததும் பறந்து விடுகின்றன. களும் இந்தச் சுதந்திரத்தை விட்டனர், அதுவும் குடும்ப குப் பேர்போன கீழைத்திசை
தலையெடுக்கத் தொடங்கி என். சிறந்த நாவலாசிரியரும், ரு. ஆர். ஆர். சமரக்கோனின் - ஆம் ஆண்டின் சிறந்த பரிசை பெற்றிருக்கிறது. ஒரே
இனங்களாக இருந்தாலும் - பாரம்பரியங்களுக்கிடையே அமைதான் அதிகம். வேற்று பதில் உள்ள உற்சாகத்தை இதனை வாசிக்கும் பொழுது சற்பட்ட ஓர் உற்சாகமும் தையை தமிழ் மொழிக்குப் ற எண்ணத்தை என்னுள் த்தில் Monologue - என்று
தன்னைப்பற்றி தானே கூறிக் த்தான் கதாசிரியர் தன் கதை த்தி உள்ளார். தெற்கில் வசிக் களும் உணர்வுகளும் நமக்குப் பருடன் அவற்றைப் பகிர்ந்து

Page 16
இந்த நூலுக்கு மிகவும் கு அட்டைப்படம் ஒன்றை வரை திருமதி ஹேமமாலினி க பூர்வமான நன்றி.
இந்த நூலை பிரசுரித்து 2 அச்சகத்தாருக்கு என் நன் கொள்கிறேன்.
5
சரோஜின
7 , புசனன் வீதி, கொழும்பு 04. 24-1-1992.
xiv

கறுகிய காலத்துள் அழகான ரந்து உதவிய" என் சகோதரி கந்தசாமிக்கு என் மனப்
உதவிய எம். டீ. குணசேன றியறிதலைத் தெரிவித்துக்
ரிதேவி அருணாசலம்

Page 17
ஈரைந்து திங்கள் மடியிருந்
காணாது உன்முகம் வாடும்
வாராயேல் என் வாசல் ப
தூரவே நின்றுன் கை காட

மகனே.
» என்
மனமே.
Գեւ
தனிலே.
ட்டாயோ
மகனே.

Page 18


Page 19
அடுத்த தோட்டத்தில் சில்வா நன்றாகக் கவிந்து விட்டது. 8 குரைத்தபடி படலையருகே ஓடிய கொண்டு தோட்டத்துக்குள் பூ நாவல் மரத்தின் உச்சியிலிருந்து சத்தம் கேட்டது. இந்த இப்படித்தான் இரவில் வந்து விட்டுச் செல்லும். காலையில் நாவற்பழங்கள் கும்பல் கும்பலா
முன்னறையில் இன்னும் விளக்கு அங்கிருந்து விளக்கின் ஒளி சுவர் யாக எங்கும் பரவியிருந்தது. . கிறான் போலிருக்கிறது. அவன் தான் நடுச்சாமம் வரை விழித்தி பிட்டால் தூக்கம் வந்து விடு பாண் வாங்கிச் சாப்பிடுவான். நித்திரையாகும் வரை கூட அ கொண்டே இருக்கும், நான் து பாசத்தால் கிடைக்கும் மனநிலை தொரு உணர்ச்சி என்னுள் வித் உணர்ந்தேன். மூத்தவன் புத்த

ண்டுகள் ஓலமிட்டன. இருள் நலுவா யாரையோ கண்டு து. மாடு கயிற்றையறுத்துக் பழைந்திருக்க வேண்டும், வெளவால்கள் சிறகடிக்கும் வெளவால்கள் தினமும்
மரத்தைப் பாழடித்து பார்த்தால் முற்றத்தில் க விழுந்திருக்கும். த எரிந்து கொண்டிருந்தது. என் மேல் மாடத்தின் வழி சத்தவன் இன்னும் படிக்
எப்பொழுதும் இப்படித் இருப்பான். நிறையச் சாப் ம் என்று சிலவேளைகளில் அ சில நாட்களில் நான் வனுடைய குரல் கேட்டுக் ங்கிவிடுவேன். பிள்ளைப் றவும் ஆனந்தமும் கலந்த தூன்றி வளர்வதை நான் கத்தை எடுத்துவைத்துப்

Page 20
படிக்கத் தொடங்கிவிட்டா சலையிலுள்ள பெரிய ஹா அவருடைய குரலும் இவன வானது. இருவரின் குரல்க சமே காணமுடியாது. மக களில் என்ஜினியராகிவிடுவா கூடச் சந்தேகமில்லை. நான் பது எவ்வளவு நிச்சயமோ இதிலும் உண்டு. இதை நீ அரசபோகங்கள் கிடைத்த என்னுள்ளே எழும். ந என்ஜினியராமே எங்கள் உள்ளவர்கள் இப்படித்த 'அந்த மனுஷன் நாயாய் உ வளர்த்தான். நல்ல உடை ருசியாகச் சாப்பிட்டிருப்ப அதற்குக் கைமேல் பலன் இந்தக் கதைகளைக் கேட்ட விடுவேன். இதனால் உள் பூரித்தாலும் அதை வெ அடக்கிவிடுவேன். மகனுக் லாம் கிடைப்பது என்னால் சூரனாக்கும்.
"மூத்தவன் கந்தோர் வ செல்வது என் மனக்கண்ன ஆசனத்திலிருக்கும் ஆவண எடுத்துச் செல்வான்.. அவ மாடிக்கு ஏறிச் செல்லும் ( லோரும் மரியாதையுடன் | நில்லுங்க, விலகி நில்லுங்க யின் மேல் மூன்று தொலை தலைக்கு மேலே மின்விசி காட்டில் ஒரு பங்களாதா காலுக்கொன்று, கைக்கொ

ரல் எனக்குக் கிராமத்துப் பன் முதுருவின் நினைவு வந்துவிடும், னுடையதைப் போலவே மிருது களுக்கும் இடையில் வித்தியா கன் இன்னும் ஐந்து வருடங் என். இதில் எனக்குக் கடுகளவு ளை காலையில் சூரியன் உதிப் T அவ்வளவு உறுதி எனக்கு கினைக்குந் தோறும் நாடு நகர எது போன்றதொரு உணர்வு நம்ம நந்தசேனவின் பையன் ஊருக்குப் போனால் அங்கே நான் பேசிக்கொள்வார்களோ! உழைத்து இந்தப் பிள்ளைகளை - அணிந்திருப்பானா? வாய்க்கு ானா? ஒன்றுமில்லை. இன்று கிடைத்திருக்கிறதே' நானோ -தும் கேட்காததுமாக இருந்து -ளம் பெருமையில் பொங்கிப் பளியே காட்டிக்கொள்ளாமல் கு இப்படி பதவி அந்தஸ்தெல் அல்ல அவன் படிப்பில் அசகாய
ாசலில் காரிலிருந்து இறங்கிச் னில் தோன்றுகிறது. பின்புற ரங்களை ஒரு சேவகன் வந்து 1ன் படிக்கட்டு வழியாக மேல் போது எதிர்ப்படுபவர்கள் எல் ஒதுங்கிக் கொள்வார்கள். விலகி க 'பெரியவர் வருகிறார்' மேசை பேசிகள் வைக்கப்பட்டிருக்கும். றி, கீழே கம்பளம், கறுவாக் ன் அவனுடைய வாசஸ்தலம். ன்றாக வேலைக்காரர், இடைக்

Page 21
கிடை ஆபீசுக்கு லீவு போட் உல்லாசப் பிரயாணம் அல்லது வான். தம்புல்லை, பொலன் இப்படியே ஒவ்வொரு இடங்க ஓட்டுவான். அவனருகில் முன் நானும் இருப்போம், மாலினி, யோர் பின் ஆசனத்தில் உட்கார் புதுவருடத்துக்கு வீட்டிலுள்ள கிடைக்கும், சுமனாவதிக்கு ம உயர்ந்த ரகக் காற்சட்டைத் த வன், நிமல், மாலினி அக்கா கிடைக்கும்.
தாங்க முடியாத சந்தோஷத் நிரம்பிவிட்டது. எவ்வளவு கொண்டிருந்தாலும் தூக்கம் 6 புழுக்கம். மாலையில் வானம் ! வந்து சேருவதற்கு முன் மழை தேன். முகட்டுவளையில் வரி ஓடிக்கொண்டிருந்தன. முதுகுட் வியர்வை வழிந்தோடியது. இருக்கவும் முடியவில்லை. கட யிலிருந்து வெளியே வந்தேன். நிமலும் குறட்டை விடும் சத்த ளுடைய அறைக்கதவு பூட்டி யலறை வாசல் திண்ணையில் உ
சமையலறையில் சுமனாவதி டது. அவள் பத்து நிமிடங்கள் பிடித்துக் கொண்டு மா இடிப்ப தலைப்பால் நெற்றி வியர்வை வாள். தலைமயிர் அங்கொல் கலைந்திருந்தது. அவளுடைய தோய்ந்து சிவந்திருந்தது. அவர் புடவையில் சில இடங்களில் கரி

டு விட்டு குடும்பத்தோடு 5 யாத்திரை கிளம்பிவிடு நறுவை, யாலா, வில்பத்து கள், மகன் தான் காரை ஆசனத்தில் சுமனாவதியும் நிமல், கடைக்குட்டி முதலி ந்திருப்பார்கள். சிங்களப் - அனைவருக்கும் பரிசுகள் ணிப்புரி சேலை, எனக்கு துணி, இதே போல சின்ன எல்லோருக்கும் பரிசுகள்
தால் என் கண்களில் நீர் நேரம் கண்களை மூடிக் வருவதாக இல்லை. ஒரே இருண்டிருந்தது. வீட்டுக்கு > பெய்யுமென்று நினைத் சையாக இரண்டு எலிகள் | புறத்திலும் நெஞ்சிலும் நிற்கவும் முடியவில்லை, ட்டிலை விட்டிறங்கி அறை கடைக்குட்டிப் பையனும் ம் கேட்டது. மூத்த மக பிருந்தது. நான், சமை உட்கார்ந்தேன்.
மா.இடிக்கும் சத்தம் கேட் தொடர்ச்சியாக மூச்சைப் rள். களைத்த வேளையில், யைத் துடைத்துக் கொள் Tறும் இங்கொன்றுமாகக் - முகம் வியர்வையில் ர் அணிந்திருந்த பருத்திப் படிந்திருந்தது. குடும்ப

Page 22
பாரத்தில் முக்கால் வாக் கொள்கிறாள்? எனது உ பெருமூச்சொன்று வெளி களைச் செய்து உடலை நான் எத்தனையோ தடா கிறேன். ஆனால் அவளே மாட்டாள். சிரித்த முகம் அவள் உடன் பிறந்த குணம் யானம் சோறு, மாலையி மாலைத் தேநீருக்கும் ஏதா இரவு மீண்டும் சோறு, எ இரவில் பாண்டி சாப்பிடு வேலைகளுக்கு மத்தியில் தோட்டம் கூட்ட ' வேன் அள்ளவேண்டும், இது ! உடைகளை வண்ணானுக் கழுவிக் கொள்வாள். இவ் டைய உதவியுமின்றி தன்ன விடுவாள். மாலினியோ 4 மாட்டாள். நிமலை அவ. வேண்டுமானால் பத்துச் வேண்டும். இடைக்கிடை லுள்ள பலசரக்குக் கடைக் யும் வாங்கி வருவாள். நான் சந்தியில் மீனும், காய்கறிய குழந்தைகளின் முன்னேற். வளவு தொல்லைகளையும் கிறோம் என்று நினைக்கு விடும். பெருமையில் உள்
''என்னங்க தூக்கம் வர களே'' சுமனாவதி கதவு பார்த்துக் கேட்டாள்.
''அதையேன் கேட்கிற போயிருக்கிறேன்.''

யை அவளல்லவா தாங்கிக் நடுகளைப் பிளந்து கொண்டு ப்பட்டது. வீட்டு வேலை ) வருத்தவேண்டாமென்று வை அவளுக்கு சொல்லியிருக் ர இதொன்றையும் கவனிக்க மாறாமல் வேலை செய்வது . காலையில் பலகாரம், மத்தி ல் தேநீர், சில சமயங்களில் வது சிற்றுண்டி தயாரிப்பாள். ன்றைக்காவது ஒரு நாள் தான் வோம். இத்தனை சமையல்
வீடு பெருக்க வேண்டும், ாடும், கிணற்றில் தண்ணீர் போதாதென்று பிள்ளைகளின் குப் போடாமல் வீட்டிலேயே 1வளவு வேலைகளையும் யாரு ந்தனியாகவே செய்து முடித்து கையைச் காலை அசைக்கவே சரத்துக்குக் கடைக்கு அனுப்ப சதம் இலஞ்சம் கொடுத்தாக
சுமனாவதி கமதவத்தையி குப் போய் சீனியும். தேயிலை ன் ஆபீஸ் விட்டு வந்து வெலிகட பும் வாங்கி வருவேன். எங்கள் மத்துக்கல்லவா நாங்கள் இவ் ம் இடர்களையும் அனுபவிக் ம்போது துக்கம் ஓடிமறைந்து ளம் பூரிக்கும். வில்லையா எழும்பியிருக்கிறீர் இடுக்கு வழியாக எட்டிப்
ாய். வியர்வையில் முழுகிப்

Page 23
''இந்தக் காலத்தில் கொசுக்கள்
' 'சரியாகச் சொன்னாய்''
''நாளை காலையில் என்ன
'மாலினி இடியப்பம் செய் நச்சரிக்கிறாள். அப்பம், புட் வாயில் வைக்க மாட்டேன் என்
'மூத்தவனை பார்த்தாயா !
''இருங்கள் கொஞ்சம் தே வருகிறேன்.''
''எனக்கு வேண்டாம் அவல கொடு.''
நத்தார் பண்டிகை நெருங் மற்ற நாட்களை விடக் குளி முற்றத்தில் இறங்குவதற்குள் உ லரித்து விடும். சூரியன் உதயம் தித்துத் தான். நாலாபக்கமும் | நான் தினமும் காலையில் ஐந்த வது வழக்கம். பனியில் நனை பாதத்தில் உரஞ்சும் பொழுது | பத்திரிகைக்காரன் வருவதற்கு - வரும் வரை தலையில் முண்ட படலையருகில் காத்திருக்கிறேன்
- 'என்னங்க தேநீர் ஆறிப்போ வாரத்துக்கு வந்து அழைத்தால் ருந்து ஏழரை மணிவரை வீடு லப்படும். எல்லோரும் பள்ளிக்கு கிக்கொண்டிருப்பார்கள். - வீட் சுழன்று வருவார்கள். அம்மா

களும்' அதிகம்தான்''
பலகாரம் செய்வது?'
து தரும்படி ஒரேயடியாக டு எதைச் செய்தாலும் ஈறு அடம் பிடிக்கிறாள்.''
இன்னும் படிக்கிறான் ' '
நீர் ஊற்றிக் கொண்டு
வக்குக் கொண்டு போய்க்
வங்கிக் கொண்டிருப்பதால் ர் சற்று அதிகம் தான். டலெல்லாம் குளிரில் புல் மாவது கூட சற்றுத் தாம பனித்திரை மூடியிருக்கும். தரை மணிக்கு எழுந்துவிடு ந்த மணற்திரள்கள் அடிப் புதியதொரு சுகம் தெரியும். ஆறு மணியாகும். அவன் ரசைக் கட்டிக் கொண்டு
கிறதே'' சுமனாவதி தாழ் T. காலை ஆறுமணியிலி - ஒரே அல்லோலகல்லோ நப் போவதற்குத் தயாரா டிற்குள் கறங்கு போல என்னுடைய கால்மேசைக்

Page 24
காணவில்லை. என்னுடை குப் பால் சொதி வேண்ட வேணும், பவுடர் டின்னை அப்பா எனக்கு இருபத்தை இல்லையா? இவ்வாறு வீட் குரல்கள் கேட்கும். 'டே போடுகிறீர்கள்? சற்று அ சுமனாவதி ஏசுவாள். வீட்டைவிட்டுக் கிளம்புவா பெட்டியில் போட்டுக் கட்டி தைத் திருப்பி வீட்டைப் போயிட்டு வாரேன்'' என் சொல்லிக் கொள்வதில்லை மாகக் நிலத்தைப் பார்த் மாலினி எட்டு மணிக்குத் அவள் கோட்டையில் உள் சாளராகப் பணிபுரிகிறாள் மாக மெல்லிய குரலில் 'ச சொல்லியபடி முற்றத்தில் ! போகும் போது ஓடிக்கெ. தைலங்களின் நறுமணம் ? குட்டிப் பையன் மட்டும் வரை வண்டியில் இருந்தப் செய்து முடியும் வரை தா மாட்டான்.. கால்களை ப கொண்டிருந்து யோசனை பதினொரு வயதாகிறது. ஊன்றி நடக்கமாட்டான்.
வழங்காமல் போய்விட்டன
அவன் ஒரு நொண்டி, ந வண்டியொன்றில் ஏறி; உள் இழுத்து வீட்டிற்குள்ளும் 3 வுவான். முற்றத்தில் கி அகப்பட்டுச் சுருங்கிய கை

ய கணிதப் பெட்டி எங்கே? எனக் ரம், தேங்காய்ச் சம்பல் தான் ன யாரோ திருடிவிட்டார்கள். தந்து சதம் போதாது. பருப்பு டிற்குள்ளிருந்து விதம் விதமான ய் மீன்சந்தை போல ஏன் சத்தம் அமைதியாக இருங்கள்'' என்று ஏழரை மணிக்கு எல்லோரும் ார்கள். நிமல் புத்தகங்களைப் டி விட்டு சைக்கிளில் ஏறிக் கழுத் பார்ப்பான். பிறகு ''அம்மா பான். மூத்தவன் ஒருவரிடமும் 7. தவமுனிவரைபோல் நிசப்த தபடி புறப்பட்டுச் செல்வான். தான் வேலைக்குப் போவாள். ள் ஒரு அலுவலகத்தில் தட்டச் - அவள் கேட்டதும் கேட்காதது' அப்பா நான் போகிறேன்' என்று இறங்கிவிடுவாள். அவள் அருகில் ரலோன் போன்ற வாசனைத் முக்கைத் துளைக்கும். கடைக் எல்லோரும் போய் மறையும் டி பார்ப்பான். நான் சவரம் -ழ்வாரத்தை விட்டு அசையவே மடித்துச் சப்பாணி கொட்டிக் ன செய்வான். அவனுக்கு இருந்தும் இன்னும் கால்களை அவனுக்கு இரண்டு கால்களும் T..
நான்கு சக்கரங்கள் வைத்த மர rளங் கைகளை நிலத்தில் ஊன்றி வெளியே தோட்டத்திலும் உலா டக்கும் சரளைக்கற்களுக்குள் களில் இடைக்கிடை கொப்பளம்

Page 25
போட்டிருக்கும். மாலையாகும் விடும். தூசிபடிந்து கறுப்ப தினமும் மாலையில் வெந்நீரி களைக் கழுவி விடுவாள். அ நாங்கள் எடுக்காத முயற்சியி தியமும் இல்லை. சிங்கள மா வம், மந்திரம்; மாயம் நேர்த் செய்து பார்த்து விட்டோம். பிறப்பிலே ஏற்பட்ட குறையை வைத்தியர்கள் சொல்லிவிட்டா செய்த வினைப்பயன் என்று பூர்வ ஜென்மத்தில் செய்த ப எங்கள் கிராமத்துக்குக் கடிதங் சேவகன் புகைவண்டியில் அகப் அவள் இதையே தான் சொ வினைப்பயன் விபத்து நடந்த வீட்டில் தங்கியிருந்தால் கூட யிருப்பான். விதியை யாரால் 2
தினமும் நான் ஆபீசுக்கு பு போடுவதற்காக சின்னவனு சதம் கொடுப்பேன். எங்கேயில் சமயத்தில் அவன் தாழ்வாரத் நாணயக்குற்றி யொன்றை எடுத் நான் போய்வருகிறேன் மகனே விக் கொடுக்கும் போது அவனு பிரகாசிக்கும், நான் படலையம் வரை வீட்டிற்குள் போகமாட்ட துக் கெண்டேயிருப்பான்.
'மாமா நீங்கள் முகத்துக்கு எ ஆபீசில் ஒரு பெண் என்னிடம் டாள்.
' 'நாங்கள் பவுடர் பூசிய தம்மா'' என்று நானும் சிரித்த

- பொழுது கைகள் பாழாகி பாகியிருக்கும். சுமனாவதி ல் அவனுடைய கைகால் பவனை சுகப்படுத்துவதற்கு "ல்லை. செய்யாத வைத் நத்துவம், ஆங்கில மருத்து எதிக்கடன் என்று எல்லாம் - எதுவும் சரிவரவில்லை. - நீக்குவது கஷ்டமென்று பர்கள். இது முற்பிறப்பில் அம்மா சொல்லுகிறாள். ரவம் பலித்திருக்கிறதாம். கள் கொண்டுவரும் தபால் ப்பட்டு இறந்த பொழுதும் -ன்னாள். வினைப்பயன்; வேளையில் அந்த மனிதன் - வண்டியில் அகப்பட்டே தான் மாற்ற முடியும்?
றப்பட முன் உண்டியலில் க்கு ஐந்து பத்துச் நந்தாலும் நான் புறப்படும் துக்கு வந்து விடுவான். து அவன் கையில் வைத்து - என்று தலையைத் தட 'டைய முகம் மகிழ்ச்சியால் பருகில் திரும்பி மறையும் டான். சிரித்தபடி பார்த்
என பவுடர் பூசுகிறீர்கள்?' | வந்து கேலியாகக் கேட்
காலம் மலையேறிவிட்ட படி பதிலளித்தேன்.

Page 26
''ஏன் மாமா அப்படிச் ( ருக்குச் சற்றுச் சாயம் பூசி அசல் மாப்பிள்ளை போல
''அடடா அதெல்லாம் போதுமே ' '
''எனக்கு ஒரு உதவி செ
''என்ன உதவி?''
''மத்தியானம் சாப்பிட்டு காமல் இதோ இந்த நிறத் வருகிறீர்களா?''
' 'சரி >>
ஆபீஸ் தலைவரும் உப் நந்தசேன என்று அழைப்ப ஊழியர்கள் மிஸ்டர் என்ற மனே நந்தசேன என்று தா நான் நந்தசேன மாமா. சொன்னால் சிலர் இனங்க மாமா என்ற பகுதியையும் இது என்னுடைய வயதை கருத்தில் கொண்டு கொள் பெயராகத் தான் இருக்க அனைவரும் என்னுடன் எனக்குப் பகைவர்கள் எவரு என்னைப் புகழ்ந்து பேசி மாமா சின்னஞ் சிறு எறும் மனிதர். கடவுளே யென்று உண்டு என்று இருப்பாரே திரியமாட்டார். யாராயிருந் உதவி செய்வார். கலியான என்றால் என்ன போகத்

சொல்லுகிறீர்கள்?'' தலைமயி கறுப்பாக்கி விட்டீர்களானால் இருப்பீர்கள்.
எதற்கம்மா இந்த லட்சணம்
ய்வீர்களா மாமா ?''
விட்டு வரும் பொழுது கோபிக் தில் ஒரு நூல்க்கட்டை வாங்கி
தலைவரும் என்னை மிஸ்டர் சர்கள். அங்கிருக்கும் வயதான - பகுதியை விட்டு விட்டு வெறு என் அழைப்பார்கள். பலருக்கு. - நந்தசேன என்று மட்டும் ண்டு கொள்ளமாட்டார்கள். சேர்த்துக் கொள்ள வேண்டும். தயும் சேவைக்காலத்தையும் ரரவத்துக்காகச் சூட்டப்பட்ட வேண்டும். ஆபீசில் உள்ள அன்பாகவே பழகுகிறார்கள். தம் கிடையாது. எல்லோரும் ந்கொள்வார்கள். ''நந்தசேன பைக்கூட கொல்லாத அப்பாவி - தானுண்டு தன் வேலை ரயல்லாமல் ஊர்வம்பு பேசித் தாலும் தன்னாலியன்றவரை ரம் என்றா லென்ன, மரணம் தவறியதேயில்லை. அவருக்கு

Page 27
ரொம்ப நல்லமனம்'' நான் ? யாற்றி வருகிறேன். எந்தக் குற், வேலை செய்து விட்டு வீட்டுக் வேலையை அன்றே செய்து வி கென்று மிச்சம் வைக்கமாட் கொடுக்கப்பட்ட வேலைகளை 'ஓவர் டைம்' செய்வார்கள். ( இடத்தில் பொய்களவு செய்ய சித்துப் பெற்றுக் கொண்ட பெ பெரியவருக்கு என்னிடத்தில் எங்கள் கிராமத்தவர், கண்டிப்

இருபது வருடங்களாக பணி றத்துக்கும் ஆளானதில்லை. குப் போவேன். அன்றுள்ள டுவேன். அடுத்த நாளைக் டேன். சிலர், தமக்குக்
மறைத்து வைத்துவிட்டு வயிற்றுக்குச் சோறு போடும் லாமா அது தவறு. வஞ் Tருள் நிலைக்காது. ஆபீஸ் கொள்ளை அன்பு, அவர்
பிரதேசத்தவர்.

Page 28
கடைக்குட்டி கைப்பணி கெட்டிக்காரன். அவன் உட்கார்ந்து சிகரட் பக்க கொண்டு வண்ண வண்ணம்
டீபோ மூடி, தாமரைப் அவன் செய்யும் பொருள் விட்டு வரும் பொழுது தெரி பக்கெட்டுகளை எடுத்து நூல்க் கட்டைகளை வெட் றப்பர் நாடா என்பவற்றி வெற்றுப் பால் டின்களை செய்வான். தாழ்வாரத்தி. பூங்கொத்தும் கடைக்குட்டி அவன் செய்த சாமான்க பெட்டியில் போட்டு கை பூனைகள், முயல்கள், மேல் இத்தியாதி அதில் அடங்கு வீட்டுக் குழந்தைகளுக்கு வன் கொடுப்பான். காது கே
10

ப் பொருள்கள் செய்வதில் மகா தாழ்வாரத்தில் ஒரு ஓரமாக ட்டுகளை அருகில் வைத்துக் ப் பொருள்களைச் செய்வான். பூக்கள், கைப்பைகள் என்று கள் பல ரகம். நான் ஆபீஸ் ந்த கடைகளிலிருந்து வெற்றுப் வந்து கொடுப்பேன். அவன் டி மெழுகு வர்த்தித் துண்டுகள், றால் டிரக்டர்கள் செய்வான். எடுத்து குப்பி விளக்குகளைச் ல் வைத்திருக்கும் கடாதாசிப் ப் பயலின் கைவண்ணம் தான். ளை வீட்டிற்குள் ஒரு மரப் வத்திருக்கிறார்கள். நாய்கள், சைகள், கதிரைகள், வண்டிகள் தம்' வெசாக்காலத்தில் அயல் ன்ண வண்ண கூடுகளைச் செய்து ட்காதவர்களுக்கு கண்பார்வை

Page 29
வெகு தீட்சண்யமாக இருக்கு ெ கிறேன். ஒரு அவயத்தில் கும் தீவிரமாக விருத்தியடைந்து 6 நொண்டியாக இருப்பதால் தான் தேர்ச்சி பெற்றிருக்கிறானோ வேலை செய்யும் பொழுது | கலாம். கைவிரல்கள் இயந்திர மாகச் சுழலும். அவன் இந்த | கற்றுக் கொண்டதில்லை. அவர் அவ்வளவு மதிப்பும் பெறுமதியும் தானோ என்னவோ! ஒரு நாள் இந்த விளையாட்டுச் சாமான் லாமா?'' என்று கேட்டேன். அப்பா'' என்று சொல்லிவிட்ட
''சும்மா இல்லை பணத்துக்கு ''எனக்குப் பணம் வேண்டாம் சூரியன் அஸ்தமிக்கும் நேரம் 6 முற்றத்தில் மரங்களின் நிழல்கள் தலங்களுக்குச் சென்ற மனிதர் தெருவில் போய்க் கொண்டிருந் ஒரு மனிதன் இறங்காமலே தொ யால் தட்டிவிட்டுச் சென்றான் மூன்று தடவை மின்னிவிட்டுக் பி பின் புறத்தில் ஏதோ சத்தம் திருப்பிப் பார்த்தேன். நிமல் திரைச் சேலையில் தொங்கியப் தான். அந்தச் சிரிப்பு நல்லது ருந்து எதையோ பறித்துக் கெ தான். அவன் வேறெங்கோ ! பயிற்சிக்குப் போகவேண்டும் என கித் தாருங்கள் அப்பா'' என் சொல்லவேண்டுமானால் நிமல் தான்.

மன்று சொல்லக்கேட்டிருக் றையிருந்தால் வேறொன்று விடும். கடைக்குட்டி கூட ன் கைப்பணியில் இவ்வளவு - தெரியவில்லை. அவன் பார்த்துக் கொண்டேயிருக் ம் போல அங்கும் இங்கு வேலைகைளை எவரிடமும் ன் செய்யும் பொருள்களுக்கு ம் இருப்பது கூட அதனால் நான் அவனிடம், ''மகனே களை கடைக்குக் கொடுக்க அதற்கு அவன் ''முடியாது டான்.
தத் தான்.''
ம்.>>
நெருங்கிக் கொண்டிருந்தது. நீண்டிருந்தன. வேலைத் களில் ஓரிருவர் இன்னும் தார்கள். சைகிளில் வந்த நவிளக்கின் விசையைத் தடி . அந்த விளக்கு இரண்டு ரகாசிக்கத் தொடங்கியது. கேட்டு நான் கழுத்தைத் கதவுக்குப் போட்டிருந்த டி சிரித்துக் கொண்டிருந் க்கல்ல, அது என்னிடமி காள்ளச் செய்யும் ஜாலம் பார்த்தபடி ''உதைபந்துப் க்கு இரண்டு பூட்ஸ் வாங் று கேட்டான். ஏதாவது எப்பொழுதும் இப்படித்
11

Page 30
''மாத முடிவில் பார்க்க
'பார்க்கலாம், பார்க்க லவி தான், இந்த மாதக் க போன மாதம் சொன்னீர்க மகா கெட்டிக்காரன்.''
''நான் சிரித்து விட்டுத் டேன்.''
''எங்கள் வகுப்புப் பிள்ன போகிறார்கள். நான் மட்டு னப்பா இது உங்களால் மு. யாதா?''
''நாளையோ மறுநாளே. கிடைத்தால் வாங்கித் தரு
'மற்றவர்கள் உபயோகி பிள்ளைகள் கண்டால் பழை தொடங்கிவிடுவார்கள். 6 களின் குணம் உங்களுக்குத்
''எங்களுடைய தரத்துக் செய்யவேண்டாமாடா, நா தெரியுமா நிமல்? சாரமும் !
தான்.''
''அது அந்தக் காலம். அ. வாங்கித் தரப்போகிறீர்கள
அவ்வேளை சுமனாவதி ( என்ன கலிகாலம் அப்பளை டேய் அதிகம் பேசினாயே ஜாக்கிரதை. வந்துவிட்டார் போட' என்று ஏசினாள். 12

லாமே..
மாம், எப்பொழுதும் இதே பல் கடைசியில் வாங்கித் தருவதாகப் ள். அப்பா பொய் சொல்வதில்
தலையைக் குனிந்து கொண்
-ளகள் எல்லோரும் பயிற்சிக்குப் ம்ெ தான் போகவில்லை, என் ப்பது ரூபாய் செலவழிக்க முடி
T பாவித்த பூட்ஸ் எங்காவது கிறேனடா.'
எத்தவை எனக்கு வேண்டாம், ழய கடை என்று கேலி செய்யத் எங்கள் பள்ளிக்கூடப் பையன் ; தெரியாது அப்பா.''
க்கு ஏற்றவகையில் காரியங்கள் ன் பள்ளிக்கு எப்படிபோனேன் பெனியனும் அணிந்து கொண்டு
து சரி எனக்கு இரண்டு பூட்ஸ் ா இல்லையா?''
வெளியே வந்து ''ஐயோ இது எயே அடக்க வந்துவிட்டானே. - பல்லை நொறுக்கிவிடுவேன் ர் இங்கே எங்களுக்கு கட்டளை

Page 31
நிமலின் முகம் கோணிச் . ணீர் நிரம்பியது. அவன் சற் தபடி தலை குனிந்து நின்றா வீட்டிற்குள் போய்விட்டான். இரக்கம் உண்டாயிற்று. நிமல் விளையாட்டுத் திடலில்தான். வருடம் பள்ளிக்கூட விளையா பரிசுகளைத் தட்டிக்கொண்ட டித் தனங்களை வளர்ப்பதற்கு வம் என்று எனக்குத் தோல் வெறுமனே பரீட்சையில் - போதாது. வேலைக்கு வின் மைகளைப் பற்றித் தான் அதி கிரிகட், விளையாடியிருக்கிறீர் கிறீர்களா? ஹொக்கி அடித்த கேட்கிறார்கள். இந்த வேல எங்கே போவது? யாரிடம் ே மாதச் செலவுக்கான தொகை ஆபீசிலோ வட்டிக்குப் பணம் றார்கள். இருந்தும் அந்நியரி கெட்ட வேலையாச்சே. நான் ஒரு தம் பிடி காசுகூடக் கட வேளையில் செய்யவேண்டிய போட்டதுமில்லை. மாலினியிட என்று திடீரென ஒரு எண்ண முழுச்சம்பளத்தையும் புத்தகத் டுக்கு ஒரு சதமும் கொடுக்கப் வருத்தப்பட்டதில்லை. நான் சாப்பிடலாமென்று எதிர்பார் நினைப்பாளோ என்றும் என் டாயிற்று. நினைப்பதற்கு என் நியள் அல்லவே. பிறகு திருப்பி நான் அடிமேல் அடி வைத்து 3 சென்று எட்டிப்பார்த்தேன். டில் உட்கார்ந்து சட்டை தைத்

நருங்கியது. கண்களில் கண் bறு நேரம் நகத்தைக் கடித் ன். மறுகணம் மெளனமாக எனக்கு அவனைப் பார்க்க லின் கெட்டித்தனமெல்லாம் பகுப்பறையில் பூஜ்யம். கடந்த கட்டுப் போட்டியில் இரண்டு என். பிள்ளைகளின் கெட் கு உதவாமலிருப்பது மகாபா ஏறியது. இந்தக் காலத்தில் சித்தியடைந்தால் மட்டும் எணப்பித்தால் விசேடதகை கம் கவனம் எடுக்கிறார்கள். களா? உதைபந்து ஆடியிருக் தில்லையா? என்று தகைமை ளெயில் முப்பது ரூபாய்க்கு கட்பது? சுமனாவதியிடமும் க மட்டும் தான் இருக்கும். - கொடுப்பவர்கள் இருக்கி டம் கடன்படுவது வெட்கம் [ இதுவரை எவரிடத்திலும் ன் வாங்கியதில்லை. அதே காரியத்தை செய்யாமல் பின் டம் கேட்டுப்பார்த்தாலென்ன ம் உதித்தது. அவள் தனது ந்தில் போட்டுவிடுவாள், வீட் மாட்டாள், அதற்காக நான்
பிள்ளைகளின் உழைப்பில் த்ததில்லை. மாலினி என்ன மனதில் ஒரு தயக்கம் உண் ன்ன இருக்கிறது அவள் அந் ரிக் கொடுத்தால் போயிற்று. அவளுடைய அறைப்பக்கமாக அவள் கட்டிலின் கால்மாட் துக்கொண்டிருந்தாள். நான்
13

Page 32
திரும்பி வந்தேன். அவளு பார்த்துக் கடன் கேட்க யற்றுத் தடுமாறியது. ( கோபித்தாலும் கோபிக்கல விட்டால் இவர் அம்மா . மாட்டாள். வாயில் வந்தப் பிறவிக்குணம், ஆனால், ச மென்றே செய்வதில்லை. - மனதை திடப்படுத்திக் கொ
''எனக்கு முப்பது ரூபா தம்மா உன்னிடம் இருந்த
'சம்பளம் வாங்கி பதிலை யப்பா கையில் காசிருக்கும்
'' நான் தவறாமல் கட் றேன்.''
அவள் ஆச்சரியத்தோடு ''ஒரு சேலை வாங்கலா1ெ பிடித்து வைத்திருக்கிறேன் சூட்கேசைத் திறந்து அடிய நோட்டுகளை வெளியே எ
''அப்பா இதை எப்பொழு ''கூடிய விரைவில் தருகி
பணத்தைக் கொடுப்பதற் வொரு தாளாக எண்ணிப்பு நான் துயரந்தோய்ந்த ம யை விட்டு வெளியே வந்தே உண்டாயிற்று என்று என உள்ளத்தில் ஏதோ ஒரு
14

டைய முகத்தை நேருக்கு நேர்,
முடியாது. என் மனம் நிலை கேட்கவா? விடவா? மாலினி எம். அவளுக்குக் கோபம் வந்து இவர் அப்பா என்று பார்க்க டி திட்டுவாள். இது அவளுடைய அவள் இதையெல்லாம் வேண்டு அது எனக்குத் தெரியும். நான் ஈண்டு அறைக்குள் நுழைந்தேன்.
ராய் அவசரமாகத் தேவைப்படு எல் கொடு.''
னந்து நாளாகிவிட்டதே எப்படி
> > >
டாயம் திருப்பித் தந்துவிடுகி
என்னைப் பார்த்தாள்.
மன்று கொஞ்சம் பணம் மிச்சம் ('' என்று சிரித்தபடி அவள் பிலிருந்து மூன்று பத்து ரூபாய் தித்தாள் .
ஒது திருப்பித் தருவீர்கள்?'' றேனே..
கு முன் அவள் மீண்டும் ஒவ் பார்த்தாள்.
னத்துடன் மாலினியின் அறை நன். இந்தத் துயரம் எதனால் க்குத் தெரியவில்லை. ஆனால் பாரம் அழுத்துவதை மட்டும்

Page 33
உணர்ந்தேன். எனக்கும் போ
ளிடம் பணம் கேட்டிருப்பேன் சிறு வயதிலிருந்தே சிக்கனமா கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் ஐம்பது சத்ததுக்கு மேல் ! அது கூடப் புதுவருட தினங்களி. தினத்தன்று அப்பா ஒன்று வரையில் கைவிசேஷம் கொடு
கமம் ஒன்றுதான் அப்பா படி சேனைப் பயிர் செய்கை தார். குடும்பத்தில் சகோத பொழுது திருமணமாகிக் குடி கும் இவர்களும் கமஞ் செய் நான் ஒருவன் தான் அரசாந் கின்றேன். நான் தரித்திரத்தி பள்ளிக் கூடத்துக்கு அணிந். ஒரே ஒரு சாரமும் பனியனும் ப சலவை செய்து உடுத்துக் கொ தலைமயிர் வெட்டுவதற்குக் கூட தலைமயிர் கழுத்து வரை வளர் நான் பள்ளிக்கூடத்துக்குப் போ டும் தான் எங்கள் வீட்டில் சோ ரொட்டி அல்லது பலாக்காய்,
ளை ஏதாவது ஒன்று. கா ை நந்தா அந்த ஆற்றோர மரம் பறித்துப் போட்டா. பகல் சன இல்லைக் கண்ணா'' என்று யைத் தடவி அன்போடு சொ சலாக கொல்லைப் புறத்துக்கு பட்டுத் தான் நான் இந்த நி
நான் ஆபீசில் மத்தியானத் என்று சுமனாவதி நினைத்துக் ( காலத்தில் சோறு சாப்பிட்டு

தாத காலம். அல்லது அவ னா? ஒரு நாளும் இல்லை. க வாழப்பழகியவன் நான். படிக்கும் காலத்தில் நானாக செலவழித்தது கிடையாது. ல் மட்டும் தான். புதுவருடத் அல்லது ஒன்றரை ரூபாய் ப்பார்.
அறிந்த தொழில். நெற்சாகு இரண்டையும் செய்து வந் ர சகோதரிகள் மூவர். தற் டயும் குடித்தனமுமாக இருக் தே சீவித்து வருகிறார்கள். பக உத்தியோகத்தில் இருக் அல் நன்கு ஊறி உழன்றவன். து செல்வதற்கு என்னிடம் மட்டுமே இருந்தன. அதைச் Tள்வேன். சில சமயங்களில் - வீட்டில் பணம் இருக்காது. ந்துவிடும். அந்த நாட்களில் Tகமாட்டேன். இரவில் மட் Tறு சமைப்பார்கள். பகலில் ஈரப்பாலா , கிழங்கு, வத்தா லயில் பால் கஞ்சி, 'டேய் த்தில் எறி ஒரு பலாக்காய் மயலுக்கு வீட்டில் ஒன்றுமே அம்மா என்னுடைய தலை ல்வாள். நான் ஒரே பாய்ச் த ஓடுவேன். படாத பாடு லைக்கு வந்தேன்.
தில் சோறு சாப்பிடுகிறேன் கொண்டிருக்கிறாள். ஆரம்ப டன். அதுவும் மரக்கறிச்
15

Page 34
சோறு. பொரித்த மீன் துன் எடுத்ததில்லை. வீட்டு நி இதற்கு காரணம். சமீபகா ருக்கும் சைவக்கடையில் என ஓட்டி விடுவேன். இடியப்ப கிடை ஒரு சுருட்டு வாங்கிட செத்த வீடு என்று போ புகைப்பதுண்டு. காற்சட் ை யும் வீட்டிலேயே சலவை செ இஸ்திரிக்கைப் பெட்டியால் னியின் உடைகள் மட்டும் இவ்வளவு தூரம் சிக்கனமா நூறு ரூபாயாவது சேமிப்பு தில்லை. வீட்டு வாடகையு கொடுத்த பின் கையில் பகல் சாப்பாட்டுக்காக எ ரூபாயில் அரைவாசியை நீக் இரண்டு வெள்ளைச் சட்ை களும் தைப்பித்துக் கொண்
வாழ்க்கையின் கஷ்ட நஷ் டுத்து மனநிறைவோடு சிரி தான் போகிறது என்று என்
சரத் நாளை பல்கலைக்க தப் போகிறான். நேற்று ந பழக்கமான ஒருவரைக் கொ குப் புறப்படுவதற்கு ஒரு ந சுமனாவதி வெள்ளை அங் தயாராக வைத்திருந்தாள். விட்டு அவனுடைய ச துடைத்து மெருகூட்டிக்கெ சரத் தாழ்வாரத்துக்கு வந்.
''அடடா இது என்ன - அதை இப்படித் தாருங்கள் கொள்வேன்'' என்றான்.
16

எடோ, முட்டையோ என்றுமே "னைவு வந்து விடுவது தான் லத்திலிருந்து ஆபீசுக்கு எதிரிலி மதயாவது விழுங்கிப் பொழுதை ம், தோசை, இட்டலி, இடைக் ப்புகைப்பேன், கலியாண வீடு, ன இடத்தில் சிகரட் தந்தால் ட மேற்சட்டை எல்லாவற்றை சய்து நெருப்புக் தணல் போட்ட இஸ்திரிக்கை செய்வேன். மாலி தான் லாண்டிரிக்குப் போகும். க நடந்தும் மாதக் கடைசியில் புப் புத்தகத்தில் போடமுடிவ ம் பலசரக்குக் கடைக் கணக்கும் ஒன்றும் மிஞ்சாது. சுமனாவதி எனக்குக் கொடுக்கும் இரண்டு ண்டகாலமாக சேமித்துவைத்து டகளும், இரண்டு காற்சட்டை ஈடேன்.
டங்களுக்கு மத்தியில் தலையெ க்கும் நாள் என்றாவது வரத் எ உள்ளம் சொல்லியது.
ழகப் பிரவேசப் பரீட்சை எழு என் கலபலுவாவவுக்குப் போய் Tண்டு வீட்டிலிருந்து பரீட்சைக் ல்ல நேரம் குறித்து வந்தேன். கியொன்றை சலவை செய்து அவற்றை இஸ்திரிக்கை செய்து ப்பாத்துக்களையும் எடுத்துத் காண்டிருந்தேன். அவ்வேளை
து.
அப்பா செய்கிறீர்கள்? எங்கே 7. நான் துடைத்து எடுத்துக்

Page 35
'அதற்கென்ன பரவாயில் 'அம்மா இங்கே பாருங்க வேலையை.''
''என்ன?''
என்னுடைய சப்பாத்துக்கள் யே வந்த சுமனாவதி லேசா எதுவும் பேசவில்லை.
எனக்கோ சரத்தின் பரீட் ை மானது. ஒன்று அவன் எதிர் வேலைக்கு அத்திவாரமாக . இதனால் குடும்ப கௌர சரத் இந்தப் பரீட்சையில் த கேலிசெய்வதற்கும் ஒரு கூட்ட கிறது. அடுத்த தோட்டத்து தவிர அயலிலுள்ளவர்கள் லெ தும், உள்ளே வெந்து கொண்டி கதையே இப்படித் தான். 4 கேள்விப்பட்டால் கூட எவரும் கூடப் பார்க்க மாட்டார்கள்.
இரவுச் சாப்பாட்டின் பின் மூத்தமகனுடைய கட்டிலில் உட நேரமாகப் பேசிக் கொண்டிரு னேற்றத்தில் வேறு எவருக்கு கிருப்பதை நான் வெகுகாலமா அவன் வீட்டின் தரித்திர நிலை புத்தகம் வாங்குவதற்கென்று ! பணத்தை திருப்பிச் சுமனா வான். வஞ்சித்து ஒரு சதம் கூ! பிள்ளையாக இருந்தும் மாலி . நாட்களில் இப்படிச் சிக்கனமா அவள் சுமனாவதியை ஏமாற் பத்துச் சதம் திருடிவிடுவாள்.

ல. > >
ள் இந்த அப்பா செய்யும்
மளத் துடைக்கிறார். வெளி கச் சிரித்தாளேயன்றி வேறு
ச இரண்டு வகையில் முக்கிய காலத்தில் செய்யப்போகும் அமையப்போகிறது. மற்றது வம் உயரும். ஒருவேளை தவறி விட்டால் எங்களைக் டம் பார்த்துக் கொண்டிருக் - சிரிசேன முதலியோரைத் பளிப்படையாக எப்படியிருந் -ருக்கிறார்கள். நகரங்களின் கொலை நடக்கிறது என்று ம் என்ன ஏது என்று எட்டிக்
னர் சுமனாவதியும் நானும் ட்கார்ந்து அவனோடு நீண்ட ந்தோம். குடும்பத்தின் முன் மில்லாத அக்கறை இவனுக் க அவதானித்து வருகிறேன். யை நன்கு அறிந்திருந்தான். பணம் கொடுத்தால் மிகுதிப் வதியிடம் கொடுத்து விடு - எடுக்கமாட்டான். பெண் னி பள்ளிக் கூடம் போகும் க நடந்து கொண்டதில்லை. பி மிட்டாய் சாப்பிட ஐந்து
17

Page 36
'பரீட்சையில் சித்தியடைன் மில்லை அப்பா. சித்தியடை போனால் என்னுடைய வி. எல்லாவற்றையும் நீங்கள் எட தான் யோசிக்கிறேன்.''
''அதைப் பற்றிய சிந்தனை பிச்சையெடுத்தாவது நாங்கள் வோம்'' என்று நான் சொல்
காலை ஆகாரமாகச் சுமன பொங்கல் செய்திருந்தாள். ரிகா ஸ்டோசில் அதிக விலை அரிசிப் பங்கீட்டுப் புத்தகத்து ளைப் பச்சை அரிசி தான் 6 தேநீர் மேசையில் உட்கார் அன்று குறைந்திருந்தது. வற்புறுத்திப் பாற்சோறு ! எட்டு மணிக்குத் தான் படாமல் ஆறுதலாகப் புற ருந்தது. மூத்த மகன் வெ. வாரத்தில் உட்கார்ந்திருந்தா மாக வகிடெடுத்துவா உறுதியான பார்வை தெரிந் அகலமானது. அப்படியிரு. கெட்டிக்காரர் என்று பொ வார்கள்.
நான் இரண்டு ரூபாய் நோட பகல் சாப்பாட்டுக்கு வைத்து சட்டைப் பையில் போட்டே
''தேவையான பேனை டெ துக் கொண்டாயா?'
''எடுத்துக் கொண்டேன்.
18

வதென்பது அவ்வளவு கஷ்ட பந்து பல்கலைக்கழகத் துக்குப் நிதிக் கட்டணம், செலவுகள் ப்படிக் கொடுப்பீர்கள் என்று
யே உனக்கு வேண்டாமப்பா. ள் எங்கள் கடமையைச் செய் ன்னேன்.
ராவதி பச்சையரிசியில் பால்ப் அந்த அரிசியை அவள் சாக கொடுத்து வாங்கியிருந்தாள். பக்கு இந்த நாட்களில் வெள் காடுக்கிறார்கள். வழக்கமாக சந்தால் உண்டாகும் சந்தடி சுமனாவதி எல்லோருக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். ன், சுபவேளை. அவசரக் கப்படுவதற்கு நிறைய நேரமி ள்ளை உடை அணிந்து தாழ் ன். தலைமயிரை இடது புற ரிவிட்டிருந்தான். முகத்தில் தேது. அவனுடைய நெற்றி க்கும் பிள்ளைகள் படிப்பில் சதுவாக எல்லோரும் சொல்
ட்டொன்றை எடுத்து " 'இதைப் க்கொள்'' என்று அவனுடைய
ன்.
பன்சில் எல்லாவற்றையும் எடுத்
அப்பா.''

Page 37
''கைக்கடிகாரம்?''
"அது எதற்கு அங்கே இரு
''பரவாயில்லை என்னுன கொண்டு போ.''
"உனக்கு இரண்டு ரூபாய என்று கேட்டபடி சுமனாவதி
''இதோ இதையும் வைத். சுக்கு வேண்டுமல்லவா?'
''சரத் சுபவேளையில் பு. வாரத்தில் நின்று பார்த்துக்
இரவு முழுவதும் தூங்கா லியாக போய்விட்டான்'' சுமம்! னாள்.

க்கும் தானே."
டய 'கடிகாரத்தை கட்டிக்
ப போதுமாடா கண்ணா?'' 7 வெளியே வந்தாள்.
துக் கொள் போக வர பஸ்
றப்பட்டான் நாங்கள் தாழ் கொண்டிருந்தோம்.
Fமல் இருந்து பையன் ஒல் னாவதி இரக்கத்தோடு சொன்
19

Page 38
நிமல் பள்ளிக்கூடம் விட் நன்றாக இருண்டு விடும். க வதற்கு மாலையில் பயிற்சி வதியிடம் சொல்லியிருக்கி இரண்டு பூட்ஸ்களையும் ( கொண்டு நண்பனொருவது நண்பனைப் படலையருகில்
ளிக்கொண்டு வருவதை இ. திருக்கிறேன். அவனுடைய கும். பாதாதிகேசம் கே விழுந்து கைகால்களெங்கும் முழு உடம்பும் வியார்வையி அவனுடைய தோற்றத்தில் வதாக எல்லோரும் சொ பார்வைக்கு பதினெட்டு வா போல் இருப்பான். ஆனா கூட நிரம்பவில்லை. இரவு லைக் கண்டால் ஒரே பா கண்டு கொள்ள முடியாது வளவு பெரிய உடற்கட்டே
20

டு வீட்டுக்கு வரும் பொழுது ால்பந்தாட்டக் குழுவில் சேரு ) பெறுவதாக அவன் சுமனா றான். பயிற்சி முடிந்ததும் தோளில் தொங்கப் போட்டுக் னுடன் சைக்கிளில் வருவான், இறக்கிவிட்டு சைக்கிளைத் தள் ரண்டு மூன்று தடவை பார்த் ப உடைகள் அழுகாகியிருக் =றுபடிந்திருக்கும். நிலத்தில் - காயம் உண்டாகியிருக்கும். ல் நனைந்து தோய்ந்திருக்கும். வயதை மீறிய வளர்ச்சி தெரி ல்லிக்கொள்வார்கள். பார்த்த பது மதிக்கத்தக்க ஒருவனைப் ல் இன்னும் பதினைந்து வயது - வேளையில் தூரத்தில் நிமல் ர்வையில் யாரென்று இனங் .: சரத் இந்த வயதில் இவ் எடு இருக்கவில்லை.

Page 39
நிமல் சைக்கிளை நாவல் வீட்டுக்குள் ஓடிப்போனான்.
''அம்மா எனக்குப் பசிக்! வது எனக்குக் கேட்டது.
''உண்மையில் பந்தடித்து போனாய்
''தேநீர் இல்லையா?''
''போய் முகங்கை கால்கன வியர்வை நாற்றம் தாங்க போக வேண்டும்''
''அதற்கு வேறு ஆளைப் .
''முடியாது என்று இருந் அனுப்புவதற்கு வேறு யார் வார்த்துத் தருகிறேன் போய்
'நான் மாட்டேன்.'
'என்ன வாங்க வேண்டும் கேட்டேன்.
'தேயிலையும் பால் டின்
"நான் போய் வாங்கி வரு
''ஒரு பால் டின் இரண்டு நா
''யாராவது திருடிச் சாப்பி
''நான் இல்லை'' உள்வீட் கேட்டது.''

• மரத்தடியில் நிறுத்திவிட்டு
கிறது'' என்று அவன் சொல்
மிகவும் களைத்துத்தான்
"ளக் கழுவிக் கொண்டு வா.
முடிவில்லை. கடைக்குப்
பாருங்கள்.''
துவிடலாமாப்பா, கடைக்கு
இருக்கிறார்கள்?'' தேநீர் - வருகிறாயா?
-' நான் வீட்டுக்குள் போய்க் .
றும்.''
கிறேன்.''
ட்களில் முடிந்துவிடுகிறது.'
"டுகிறார்களோ?
டிலிருந்து நிமல் சொல்வது
21

Page 40
நான் பொருள் வாங்கும் என அந்தக் கும்மிருட்டில் முற்றத் படலை வரை என் பின்னால் கடைத் தெருவரை வந்து ஹோட்டலின் முன்னால் கொண்டிருப்பதை நான் தூர விட்டேன். அவனைச் சந்தி. இசைத்தட்டின் கதை தான். பல்லவியைப் பாடத் தொடங் கம் பார்த்தபடி சாகரிகா ஸ்ே கரோலிஸ், கம்பனியொன்றி பார்த்து வந்தான். கமதவ களிமண் வீடு தான் அவனு ை மூன்று ஆண் குழந்தைகள் பிள்ளை, கைக்குழந்தை.. வயதுக்கு மேல் இருக்கா ஊரில் வெள்ளப் பெருக்கு ஏற் தைகளும் வீட்டில் படுத்தி விழுந்து விட்டது. அக்கம் 1 அறிந்து வந்து பார்த்த பெ யில் நசுங்கிப் போய்க் கிடந் பாற்றுவதற்கு எந்த வழியு தகவலைக் கேள்விப்பட்ட க( அலறி அழுது கொண்டு கெட்டிய தூரத்தில் வீடு தெ தில் விழுந்து விட்டான். இ. தியம் பிடித்து விட்டதாக கொள்கிறார்கள்.''பைத்தி குப் பைத்தியம் பிடித்து விட்ட இருந்தது. கரோலிசின் கதை சிரிசேன தான் சொன்னார் விட்டு வீட்டுக்குத் திரும்பும் ! படி தனக்குத் தானே சிரித்து அணிந்திருந்த சாரமும் பன டும் போட்டுத் தைக்கப்பட் லைக் காவி ஏறி சிவந்திருந்த மாதக் கணக்காக வெட்டப்ப
22

பயையும் எடுத்துக் கொண்டு தில் இறங்கினேன். கலுவா வந்தது. துரத்தாவிட்டால் விடும். கரோலிஸ் புரசிரி நின்று சுருட்டுப் புகைத்துக் த்தில் வரும்பொழுதே கண்டு ந்தால் போதும் கீறல் விழுந்த
அடி அந்தமில்லாமல் ஒரே கிவிடுவான். நான் வேறு பக் டாஸ்சை நோக்கி நடந்தேன். ல் காவல்காரனாக வேலை த்தை வீதியில் உள்ள ஒரு டய வாசஸ்தலம். அவனுக்கு இருந்தார்கள். கடைசிப்
மூத்தவனுக்கு மூன்று து: - ஒரு சமயம் அந்த 5பட்டது. மனைவியும் குழந் நந்த போது சுவர் தகர்ந்து பக்கத்திலுள்ளவர்கள் செய்தி எழுது நால்வரும் சுவருக்கடி தார்கள். அவர்களைக் காப் ம் இருக்கவில்லை. இந்தத் ரோலிஸ் ஊரே நடுங்கும்படி
ஓடி வந்தான். கண்ணுக் பரிந்ததும் அவன் மயங்கி நிலத் ப்பொழுது அவனுக்குப் பைத் -- ஊரிலுள்ளவர்கள் பேசிக் பக்காரன் பித்தன் இவனுக் டது'' என்று எங்கும் பேச்சாக யை எனக்கு அடுத்த வீட்டுச் -. நான் கடைக்குப் போய் வரை அவன் மேலே பார்த்த பக்கொண்டிருந்தான். அவன் இயனும் பல இடங்களில் ஓட் டிருந்தன. பற்கள் வெற்றி கன. தலைமயிரும் தாடியும் "டவில்லை.

Page 41
'கரோலிஸ்''
''ஆ - எப்படி?'
"வா வீட்டுக்குப் போலே போகலாம் என்று நான் அ.
''நாளைக்கு வருகிறேன்''
அவன் யார் கேட்டாலும், பல்லவியைத் தான் பாடுவ வந்ததில்லை, இடைக்கிடை மாக அழைத்துப்போய் ஏத பேசிக் கொண்டிருப்பேன்..! லை, சுருட்டு என்று ஏதா சுமனாவதியும் இருந்திருந்து
துக்கப்படுவாள்.. எப்படியில் விட்டானே. ஏழேழு பிற எவருக்கும் வரவேண்டாம்." வரும் வரை கரோலிசைச் சுழன்றது.'
இருண்ட வானத்தில் பின றத்தில் சீமெந்துப் படியின் வெள்ளிக் கதிர் விழுந்து ட தாரை நாவல் மரத்தின் கி நிலத்தில் ஓடியது. தெருவில்
கூட்டமொன்று சண்டை நான் கொட்டாவி விட்டபடி தேன். சமீபகாலத்திலிருந்த வருவது குறைவு.. நான் பத் தில் விழித்திருப்பேன். அந், லோரும் தூங்கப் போய்விடு தாழ்பாள் இடும் ஓசை ச கேட்டது. சுமனாவதி கைய வந்து தாழ்வாரத்தின் சீமெந்

பாம். தேநீர் குடித்துவிட்டுப் ழைத்தேன்.
நாளைக்கு வருகிறேன் என்ற ான். அந்த நாள் என்றுமே -"நான் அவனைப் பலாத்கார ஈவது கொடுத்து அவனுடன் தெருவில் சந்தித்தால் வெற்றி வது வாங்கிக் கொடுப்பேன். அவனைப் பற்றி நினைத்துத் நந்த மனிதன் இப்படியாகி வியிலும் இப்படிக் கஷ்டம் கடைக்குப் போய் வீட்டுக்கு சுற்றியே என் சிந்தனை
ற நிலா பிரகாசித்தது, முற் 1. மேல் நிலாவின் மெல்லிய டிந்திருந்தது. அந்த வெண் ஒளகளுக்கூடாக ஒழுகி வந்து எ மறுகோடியில் நாய்களின் போடும் சத்தம் கேட்டது. 2 சாய்வு நாற்காலியில் சாய்ந் 1 எனக்கு இரவில் தூக்கம் தரை மணிவரை தாழ்வாரத் த வேளையில் வீட்டில் எல் வார்கள், கதவைப் பூட்டித் மையலறைப் பக்கத்திலிருந்து பில் வெற்றிலைத் தட்டுடன் துப் படியில் உட்கார்ந்தாள்.
23

Page 42
நாங்கள் இருவரும் சற்று றே வில்லை. எனக்கோ பேசுவ வில்லை. சுமனாவதி ஒரு க இரகசியம் சொல்லப் போகி பார்த்தாள். நிலா வெளிச்ச லாகத் தெரிந்தது. அதில் (
''உங்களுக்கு விஷயம் தெ ''என்ன?''
ம ா ப்
'மாலினி ஒரு கொண்டாளாம்.''
என்ன! யார் அது ''
''நாரஹேன்பிட்டி பக்கத் உத்தியோகமாம்''
''உனக்கெப்படித் தெரியும் 'எங்களுக்கு மட்டும் தான் கள் அத்தனை பேருக்கும் 6
'நான் கல்லாய்ச் சமைந்து மாலினி கலியாண வயதை விஷயம் இதற்கு முன் என் அவளுக்கு இருபத்து மூன்று யன்றி அதற்குக் குறைவென். வயதிலுள்ள பெண்கள் ( விடவேண்டும். நானும் சும கவனிக்காதிருந்தபடியால் த வனைத் தேடிக்கொண்டா பிள்ளைகளை வீட்டில் வை, விஷயம். காலஞ் செல்லச் | மான நோய்கள் உண்டாகும் பெருகும். கடைசியில் பிள்
24

ரம் எதுவுமே பேசிக் கொள்ள தற்கு ஒரு விஷயமும் இருக்க னம் யோசனை செய்து விட்டு றவள் போல சுற்று முற்றும் த்தில் அவளுடைய முகம் மங்க 'சாகம் கவிந்திருந்தது. ரியுமா ''
பிள் ளை யைத் தேடிக்
தில் ஒரு ஆபீசில் கிளார்க்
ன் தெரியாது, ஊரிலுள்ளவர் தெரியும். து விட்டேன்'
தக் கடந்து விட்டாள் என்ற நினைவுக்கு வரவேயில்லை. 1 வயதுக்கு மேலிருக்கலாமே று சொல்ல முடியாது. இந்த பெற்றோரிடமிருந்து பிரிந்து னாவதியும் அவளைப் பற்றிக் சன் மாலினி தானாகவே ஒரு "ளா? வயது வந்த பெண் ந்திருப்பது மகா பயங்கரமான செல்ல அவர்களுக்கு பல வித 5. வீட்டில் சண்டை சச்சரவு ளைகளை வளர்க்கும் இலட்

Page 43
சணத்தைப் பார்த்தீர்களா ( நேரும். ஊரில் உள்ளவர்கள் விடுவார்கள். ஆபீசில் திரு. என் நினைவுக்கு வந்தது. தான் அவருடைய மூத்த இரககியத் தொடர்பு கொள்
''மனுஷன் யார், எந்த ஊ சற்றுத் தேடிப்பார்க்கக் கூட கேட்டாள்.
'இவ்வளவு தூரம் கிளறி இருக்கிறது?'' ஒரு உத்தியோ சாப்பாடும் உடு புடவையும் ( போதுமே. மாலினி தன்னு தேடிக்கொண்டாள். மாலிக் முடியுமானால் எனக்கு யாரா பிள்ளைகள் சந்தோஷமாக தானே நாங்கள் இவ்வளவு .
'' நன்றாயிருக்கிறதே நீங்கள் யுமா'' குலம் கோத்திரம் பார்
'' நகரத்தில் யார் இதை ெ றார்கள். கிராமத்தில் என்றா மாகப் பார்ப்பார்கள்.''
''எனக்குத் தெரியாது எப்பட
படுக்கையில் போய் உ யோசித்தேன். சுமனாவதிக்கு மனம் என்னவோ கவலைப்படம் தின் பரீட்சை முடிவுகள் வெ விஷயத்தை முடிக்கலாமென்று இவ்வளவு தூரம் அவசரப்படுவ நினைக்கவில்லை. எங்கள்

என்று ஏச்சும் பேச்சும் கேட்க - கதை கட்டத் தொடங்கி > சில்வாவுக்கு நேர்ந்த கதி
பெற்றோரின் தவறினால், மகள் டாக்சிக்காரனோடு ன்டு களவாக ஓடிவிட்டாள்.
சர்க்காரன், என்ன ஏது என்று பாதா'' சுமனாவதி மீண்டும்
க் கிளறிப் பார்க்க என்ன கமும் இருந்து பெண்ணுக்கு கொடுக்க முடியுமானால் அது டைய விருப்பப்படி தானே னி சந்தோஷமாக இருக்க யிருந்தாலும் கவலையில்லை. இருப்பதைக் காண்பதற்குத் கஷ்டப்படுகிறோம்.
ர் சொல்வது. அப்படி முடி சர்க்க வேண்டாமா?''
பல்லாம் கவனிக்கப் போகி ல் இதையெல்லாம் முக்கிய
டியாவது நடக்கட்டும்''
ட்கார்ந்து நீண்டநேரமாக எதை சொன்னாலும் என் டத் தான் செய்தது. சரத் ளியாகிய பின் மாலினியின் எண்ணியிருந்தேன். அவள் ாள் என்று நான் கனவிலும் ஆபீசிலிருக்கும் சிரிசோமா
25

Page 44
இடைக்கிடை என்னைச் ச யுடனும் இரண்டொரு வார் அடக்கமும் மிக்க பையன். கிடையாது. அவன் மா கொடுத்திருக்கிறான் என்ப ை டேன். இந்தச் சம்பந்தத் ை நான் எவ்வளவு ஆவலும்
ஆனால் கடைசியில் இலவு வந்த பிள்ளைகளின் திருப படி செய்து வைக்கும் பாக் னை பேருக்கு கிடைக்கிறது அந்தப்பாக்கியம் இல்லை.
என்னுடைய மனம் பின் போன பழைய விஷயங்களை
மாலினி சிறுபிள்ளையாயி விடுமுறை நாட்களில் சுமன டில் போய்த் தங்குவது வ அவள் முற்றத்துக் கற்படிய வலி தாங்காமல் உரத்த கு செய்தாள். நான் அப்பெ. தேன். ஒரு குழந்தையின் துச் சுற்று முற்றும் பார்த் றாள் என்பது தெரிந்ததும் தேன். அவளுடைய முகம் நானும் சுமனாவதியுமாக ப கொண்டு நாவலப்பிட்டியில் தோம்.. ஆஸ்பத்திரிக்குப் மருந்து போட்டிருக்கலாம். னிப்புக் குறைவு. எதையும் யில் தான் செய்வார்கள். - சரியாகக் கவனிக்கமாட்டா தாயினும் மாலினியின் முகத் வதற்கு நாங்கள் பெரு (
26

திக்க வருவதுண்டு. மாலினி த்தை கதைப்பான். பண்பும் கிஞ்சித்தேனும் ஆடம்பரம் சினி பால் மனதைப் பறி ந நான் ஊகித்தறிந்து கொண் ந நிறைவேற்றி வைப்பதற்கு ன் எதிர்பார்த்திருந்தேன். காத்த கிளியானேன். வயது ணங்களைத் தமது விருப்பப் யெம் பெற்றோர்களில் எத்த ' சுமனாவதிக்கும் எனக்கும்
னாக்கிச் சென்று புளித்துப் ாக் கிளறிப் பார்த்தது.
நந்த பொழுது பாடசாலை ாவதியின் பாட்டனார் வீட் ழக்கம். அங்கே ஒரு சமயம் பின் மேல் விழுந்துவிட்டாள். ரலில் அழுது ஆர்ப்பாட்டம் Tாழுது அறையில் படுத்திருந் அழுகுரல் கேட்கவே விழித் தேன். மாலினி தான் அழுகி . வெளியே ஓடிவந்து பார்த் ரத்தத்தில் தோய்ந்திருந்தது. மாறி மாறி அவளைத் தூக்கிக் லுள்ள டிஸ்பன்சரிக்கு நடந் - போயிருந்தால் இலவசமாக ஆனால் ஆஸ்பத்திரியில் கவ - ஏனோ தானோ என்ற ரீதி அங்கேயிருக்கும் கங்காணிகளும் கள், எவ்வளவு செலவு செய் திலிருக்கும் கழலையை மாற்று முயற்சி எடுத்தோம். அந்தக்

Page 45
காலத்தில் கிராமத்தில் வன் போடப்பட்டிருக்கவில்லை. துக்கு இரண்டு தடவை அவு வரவேண்டியிருந்தது. நடர் னோம்.
நான் கொழும்புக்கு வந்து பெரிய தலைகளுக்குப் போட ஒரு வழியாக அவளை விசாக தேன். அவள் அங்கே அதிக சிரேஷ்ட வகுப்பில் முதல் = ருக்கும் போது யாரோ ஒரு எழுதிய கடிதமொன்று புத்த பிடிக்கப்பட்டு கல்லூரியிலிரு கல்லூரி தலைவி எனக்கெழுத் துக் கொண்டு மாலினி அ பிள்ளையைப் பாடசாலைய அதில் எழுதப்பட்டிருந்தது. எத்தனை நாட்கள் ஆபீசுக்கு திருக்கிறேன். இருந்தும் முடி ஈற்றில் நான் பாடசாலை என்னுடைய மூத்த மகள். ம் மொன்றைத் செய்து விட்டா பிள்ளையைக் கல்லூரியிலிருந் சேபனை இல்லை. ஆனால் சரியில்லையென்று மட்டும் - வேண்டாம் அம்மணி. வேறு முடியாமல் போய்விடும் என். கொண்டேன். கல்லூரித் த என் முகத்தைப் பார்த்தாள். திருப்பதை அப்பொழுது தா தலை குனிந்து அவள் அறியான் துக் கொண்டேன்.
இதெல்லாம் மாலினியின் பி

ரடிப்பாதை கூடச் சரியாகப் காயம் ஆறும் வரை வாரத் "ளை நகரத்துக்கு அழைத்து தே வந்து நடந்தே போ
1 கல்வி இலாகாவில் உள்ள ரத கும் பிடெல்லாம் போட்டு கா வித்தியாலயத்தில் சேர்த் காலம் இருக்க முடியவில்லை. ஆண்டில் படித்துக் கொண்டி 5 ஆண் பிள்ளைக்கு அவள் கேத்துக்குள் இருக்கக் கண்டு ந்து விலகவேண்டியதாயிற்று. திய கடிதத்தை கையில் எடுத் ஒதபடி வீட்டுக்கு வந்தாள். பிலிருந்து விலக்கியிருப்பதாக இந்த விஷயத்துக்காக நான் - லீவு போட்டுவிட்டு அலைந்
வை மாற்ற முடியவில்லை. க்குப் போனேன். மாலினி கெவும் பாரதூரமான குற்ற ள் என்பது உண்மை தான். து விலக்குவதில் எனக்கு ஆட் அவளுடைய பழக்கவழக்கம் சான்றிதழ்களில் எழுதிவிட பள்ளிக் கூடங்களில் சேர்க்க று நான் இரந்து வேண்டிக் லைவி தலையை உயர்த்தி என் கண்களில் நீர் நிறைந் ன் உணர்ந்தேன், உடனே எண்ணம் முகத்தைத் துடைத்
ள்ளைப் பருவ நிகழ்ச்சிகள்.
27

Page 46
இன்று அவளுக்கு - அம்ப மிருந்தோ எந்த உதவியும் மிருந்து அறிவுரையும் தேன் கிடைக்கும் மரியாதை கொ ஒரு பொருட்டல்ல. இப்டெ சமமானவர்கள். இனி அவ தக் காரியமும் செய்யலாப் கொள்ளாமல் வேண்டிய இட
அவளுக்கு இறக்கைகள் முனை
மலையில் ஏறிய பிறகு தவறு என்பதை அவள் இன்
மற்றப் பிள்ளைகளைப் ப கோட்டை கட்டிக் கொண்டு ஆசைகளும் இதைப் போல் றாய்ப் போய்விட்டால், யாராயிருந்தாலும் ஒரு குறிக் வைத்துக் கொண்டு தான் பிள்ளைகளைப் பற்றிய பல்வே உருவாக்கி அவற்றைப் பற் வாழ்கிறார்கள். அவ்வாறு கு மின்றி பிறந்த குற்றத்துக்கள் கள் மனிதர்கள் அல்லர். கா கோடும் இல்லாமல், கூடப் எதைக் கண்டாலும் வெறு நீண்டதொரு பெருமூச்சைவி! டேன். 1 தேவையற்ற காரிய மூளையை ஏன் குழப்பிக் ( டைய சேமிப்புப் புத்தகத்தி வரை மிஞ்சிக்கிடக்கிறது. தி அமைதியாக நடத்தினால் இ குச் சீதனமாகக் கொடுத்து சொல்லத் தேவையில்லை. ந. யாராலும் அதைத் தடுக்க ( சொல்வாள். இந்த அமுதவ தும் என் மனம் அமைதிய ை
28

ரவிடமிருந்தோ அப்பாவிட
தேவையில்லை. எங்களிட வயில்லை. எங்களிடமிருந்து ரரவம் எதுவுமே அவளுக்கு பாழுது, நாங்கள் தூசிக்குச் ள் தான் நினைத்தவாறு எந் 5. எவரிடமும் சொல்லிச் த்துக்குப் பறந்து போகலாம். ரத்துவிட்டன.
ஊன்றுகோலை வீசிவிடுவது
னும் உணரவில்லை.
ற்றியும் நான் பலவாறு மனக் தான் இருக்கிறேன். அந்த சிதறிக் காற்றோடு காற் என் கதி என்னவாகுமோ? கோளை , ஒரு நம்பிக்கையை வாழவேண்டும். பெற்றோர் பறு விதமான நம்பிக்கைகளை ஊறுக் கோடாகக் கொண்டு கறிக்கோள் நம்பிக்கை எதுவு Tக வெறுமனே வாழுகிறவர் டைசியில் எனக்கு ஒரு பற்றுக் போகலாம்., வர வர எனக்கு ப்பு உண்டாகிறது. நான் ட்டு மனதை ஆற்றிக் கொண் பங்களைப் பற்றி நினைத்து கொள்ள வேண்டும்? என்னு "ல் பத்துப் பதினையாயிரம் "ருமணத்தை எளிய முறையில் இந்தத் தொகையை மாலினிக்
விடலாம். எல்லோருக்கும் டக்கவிருப்பது நடந்தே தீரும். முடியாதென அம்மா அடிக்கடி எக்கை நினைத்துக் கொண்ட
டந்தது.

Page 47
ஒருவாரம் கழிந்தது. கன டசின் கறுப்பு வரைதாள் 6 குப் போய் வீடு திரும்பிக் மேல் தட்டில் இரண்டு மூன் அன்று அரை நாள் வேலை ஒ விடுவதால் எல்லோரும் நேர டும். அரை நேர வேலை ந வரையில் தான் பஸ்களில் பின்புறத்து ஆசனமொன்றில் லுள்ள ஆசனத்தில் இளஞ் நெருங்கி உட்கார்ந்திருந்தது. தால் உற்றுப் பார்த்தேன். தைத் தெரிந்து கொள்வதில் வில்லை. என் உடம்பு புல்ல ஒரு சாணாகக் குறுகிவிட்ட வெளியே நீட்டி வேறு பக்க நான் என்னை மறந்த நில நீண்ட நேரத்தின் பின் பெற்றேன். தெருவில் பே யும் மனிதர்களின் பேச்சொ பஸ் பொறளையை அடைந் தடவை அவர்களைப் பார் தெடுத்திருக்கும் இளைஞன் வேண்டும். அவனுக்கு இரு அவன் மாலினியின் ஆசனத் போட்டு வளைத்தபடி மெல் கொண்டிருந்தான், மாலினி சிரித்தாள். சிரிப்பை அடக் அவளுைைடய தோள்கள் கு. அவர்களின் முகங்களில் நன்கு பஸ்ஸிலேயே நேராக வெலி யிருந்தும் பொரளையில் இ ஏறினேன். இதைப் பற்றி ம தில்லையென நிச்சயப்படுத்தி குப் போனேன். சுமனாவதி

அடக்குட்டிப் பையனுக்கு ஒரு வாங்குவதற்காக மருதானைக் கொண்டிருந்தேன். பஸ்ஸில் று பேர் தான் இருந்தார்கள். -ரு மணிக்குக் ஆபீஸ்கள் மூடி ரத்தோடு போயிருக்க வேண் Tட்களில் மாலை நான்கு மணி - நெருக்கடி இருக்கும். நான் - அமர்ந்தேன். நடு நிரையி சோடியொன்று அருகருகே
பழகிய முகமாகத் தெரிந்த - அவள் மாலினி தான் என்ப எனக்கு அதிக நேரஞ் செல்ல மரித்து. எண்சாண் உடம்பும் -து. தலையை ஜன்னலுக்கு ம் பார்த்துக் கொண்டேன். லெயில் உட்கார்ந்திருந்தேன். னர் தான் சுய உணர்வு எகும் கார் பஸ்களின் ஓசை கலியும் எனக்குக் ' கேட்டன. தது. நான் மீண்டும் ஒரு ர்த்தேன், மாலினி தேர்ந்
அவனாகத் தான் இருக்க 5பத்தெட்டு வயதிருக்கலாம். தைச் சுற்றித் தன் கையைப் -லிய குரலில் ஏதோ பேசிக்
தலையைக் குனிந்த படி கக முயன்றதன் விளைவாக லுங்கின. அகத்தின் மலர்ச்சி த தெரிந்தது. நான் இருந்த கடைக்குப் போகக் கூடியதா இறங்கி வேறொரு பஸ்ஸில் ாலினியிடம் எதுவுமே கேட்ப க்ெ கொண்டு நான் வீட்டுக் இது பற்றி அறிந்து கொள்
29

Page 48
வதற்கு நான் இடம் வைக மறுநாள் மாலினியே வந்து மாட்டாளா? மறைவிலிருந் முகமூடி போட்டாலும் நாட் வந்துதானேயாக வேண்டும்.
''அப்பா சோறு சாப்பிட வன் அழைத்தான்'' நான் வெளியே வந்தேன். நிமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தா காலியில் உட்கார முடியா சாப்பிடமாட்டான். அவன் பாயில் உட்கார்ந்து தான் இரண்டாந் தடவையும் இர விட்டு மீன்கறி வைத்திருந்த ணால் பார்ப்பதை நான் க னுடைய கோப்பையிலிருந் அவளுடைய தட்டில் போட் ''அப்பாவுக்கு இல்லையே முகத்தைப் பார்த்தாள்.''
''எனக்கு இல்லாவிட்டால் ''இன்று நிமால் ஒரு பிள் ளையின் மூக்காலும் வாயாடு சரத் சொன்னான்.
உண்மையாகவா நிமால்
''அவன் என்னை ஆட்டுக் செய்கிறான் அப்பா'
''பிள்ளைகளோடு சண்டை கடைசியில் ஒவ்வொரு பெ நேரிடும்''. என்றேன் நிமல் வந்த பிள்ளையாச்சே தி வேண்டுமா?
30

க்கவில்லை. நாளை அல்லது முழு விவரத்தையும் சொல்ல எது அரிதாரம் பூசினாலும் கமாடும் பொழுது அரங்குக்கு
வருகிறீர்களா? என்று சின்ன ன் கட்டிலைவிட்டு எழுந்து , சரத், மாலினி மூவரும் ர்கள். சின்னவனுக்கு நாற் த படியால் மேசையிலிருந்து T, கீழே விரிக்கப்பட்டிருக்கும் ச: சாப்பிடுவான்.. மாலினி ண்டு கரண்டி சோறு பரிமாறி 5 கிண்ணத்தைக் கடைக் கண் ண்டேன். உடனே நான் என் து மீன் துண்டை எடுத்து டேன். ப'' என்றபடி அவள் என்
- பரவாயில்லை''
ளைக்கு அடித்து அந்தப் பிள் றும் இரத்தம் வந்தது" என்று
?:)
குட்டி என்று தினமும் கேலி
- சச்சரவுக்குப் போகாதேடா பாலிஸ் நிலையமாக அலைய - இப்பொழுது வளர்ந்த வயது னமும் புத்திமதி சொல்ல
வா

Page 49
''இவனுக்கு அறிவுரை . ரில் போய் முட்டிக் கொள் மாலினி நாற்காலியை விட்டு
'நீ உன் திருவாயை மூடி
உடனே மாலினி முன்னல் ஒரு அறை வைத்தாள். நி தட்டி விட்டு நாற்காலியைப் எழுந்து நின்றான், அவனு கோபத்தால் ஜ்வலித்தன, அவலட்சனமாகத் தோற்றம மாலினியை நோக்கி முறை சுமனாவதி வந்து ஏசி எச்ச இருந்த இடத்தை விட்டு அ டும் தான் எனக்கு அடங்கி : வேளைகளில் அவன் கூட எ சுமனாவதியோ வாய்ப்பேச்ச முறுத்தி வைத்திருப்பாள். 6 லமை கிடையாது. சந்தர்பத் மாக்கிக் கொள்ளும் திறமை ஏசுவதைக் கண்டால் எல்ே எவருமே முகத்தைக் கோணி நானும் சிரித்து விடுவேன், கொண்டவள் தான். இருந்து
தன்னைக் கொடியவளாகக் நிமல் இடைக்கிடை கடைச் லிருந்து காசு திருடிவிடுவான் பட்டாலும் அவன் கலவரமை அப்பாவிடம் சொல்லுகிறேன் சொல்வது எனக்குக் கேட்கு வனாக இருக்கலாம். ஆனால் என்று நிமல் எல்லோருக்கு குரலில் சொல்வான். நானோ இருந்துவிடுவேன். ஒரு பிள்

சொல்வதை விடகுட்டிச் சுவ ளலாம்'' என்று கூறியவாறு 0 எழுந்தாள்.
க் கொள்ளடி நட்டுவக்காலி''
பாய்ந்து நிமலின் கன்னத்தில் மல் அவளுடைய கையைத்
பின்னால் தள்ளிக் கொண்டு "டைய இரண்டு கண்களும் - உதடுகள் கோணி முகம் ளித்தது. பல்லைக் கடித்தபடி த்துக் கொண்டிருந்த நிமல் பிக்கை செய்த பின்னர்தான் கன்றான், கடைக்குட்டி மட் கீழ்ப்படிந்து நடப்பான். சில சன் சொல்லை மீறுவதுண்டு. ாலேயே எல்லோரையும் பய எனக்கு அப்படிப் பேசும் வல் ந்துக் கேற்ப என்னைக் கம்பீர யும் எனக்கு இல்லை. நான் லாரும் சிரிப்பார்களேயன்றி யெது கிடையாது. கடைசியில் சுமனாவதியும் இரங்கியமனம் தும் தேவையான நேரத்தில் காட்டிக் கொள்ளக்கூடியவள். க்குட்டிப் பயலின் உண்டியலி . கையும் மெய்யுமாகப் பிடி டய மாட்டான். ''இரு நான் '' சின்னவன் அழுகையினுடே ம்: நீ அப்பாவுக்குப் பயந்த ல் நான் பயப்படமாட்டேன் ம் கேட்கும்படியாக உரத்த - கேட்டதும் கேட்காததுமாக ளைக்குக் கூடக் கையுயர்த்தி
31

Page 50
அடிப்பதற்கு என் மனம் து மாகக் தெரியும். என்னுடை தாக நினைவேயில்லை. மி பயமுறுத்த வேண்டுமேயெ போட்டு வதைத்து வள சொல்லுவதுண்டு.
நான் இரவு படுக்கைக்குச் யிடம் 'நிமல் எப்படிப்பட் வில்லை அதை நிர்ணயிப் என்றேன்.
''முன்னர் என்றால் மால் பொழுது அவளையும் எதிர்
''இந்த வயதில் இப்படிக் வர வரப் பயல், மனம் பே. கிறான் போலிருக்கிறது.'
'பெரிய மனிதனாகும் 1ெ விட்டுப் போகும். மாலினி தானே இருந்தாள். பள்ளி ஒரு நாள் கோ பித்துக் கொ வீசி எறிந்தாளே. இன்று அ அவளுக்கே வெட்கமாக இரு
படிக்கும் நேரம் தவிர்ந்த அறைக்குள் நுழைந்து பட்ட என்பவற்றைப் பொருத்திப் இயந்திரவியல் பற்றி ஆங்சி கங்களும், சஞ்சிகைகளும் 3 கும்பலாக இருக்கும். நான் படிக்கும் காலத்திலேயே அ மிகுந்த ஆர்வங் காட்டினா களில் அவன் என்றாவது பா சந்தேகம் தான். வீட்டிலும்
32

பணியாது. எனக்கு அது பாவ டய அப்பா எனக்கு அடித்த நகங்களைத் தான் பிரம்பால் ாழிய பிள்ளைகளுக்கு அடி ர்க்கக் கூடாதென்று அவர்
சென்ற பொழுது சுமனாவதி ட மனிதனாவானோ தெரிய பது கஷ்டமாக இருக்கிறது''
கினிக்கு பயப்படுவான். இப்
த்துப் பேசுகிறானே.'' க கோபம் வந்தால் எப்படி? என போக்கில் நடக்கப்பார்க்
பாழுது இந்தக் குணமெல்லாம் பும் இந்த வயதில் இப்படித் க்கூடம் போகும் காலத்தில் ண்டு எனக்குக் கோப்பையை அதையெல்லாம் நினைத்தால்
க்கிறது.''
5 ஏனைய நேரங்களில் சரத் ரித் துண்டுகள், வயர், பல்ப் ' பழகுவான். மோட்டார் கிலத்தில் எழுதப்பட்ட புத்த புவனுடைய கட்டிலுக்கடியில் ரகாம், ஐந்தாம் வகுப்புகளில் வன் இயந்திர வேலைகளில் எ. பள்ளிக்கூட விளையாட்டு பகுபற்றியிருப்பானா என்பது | பந்தையும் மட்டையையும்

Page 51
கையில் தொட்டதை நான் ப தையாக இருந்த போதும் சுழலும் ஆகாய விமானம் சாமான்களையே விரும்பினா நாட்டில் உற்பத்தி செய்யப்ப தைச் சேர்ந்தது, என்பவை பாடம். வெவ்வேறு வகைக்கார் கள் அவனுடைய அறையில் பட்டிருக்கும். அவற்றில் பல, பு மான தோற்றமுடையவை. 6 யவை. அவற்றை தொட்டுப் | இருக்கவே மாட்டார்கள். அல் ளைக்காரச் சீமான்களும், சி சிரித்துக் கொண்டிருப்பார்கள்
இயந்திரவியல் சரத்துக்கு எண்ணம் என்னுள் நாளாந்த .

பார்த்தது கிடையாது. குழந் விசையை முடுக்கிவிட்டால் - முதலிய விளையாட்டுச் ன். எந்த வாகனம் எந்த "ட்டது, அது எந்த இனத் யெல்லாம் அவனுக்கு மனப் களின் வர்ணந் தீட்டிய படங்
இடத்துக்கிடம் மாட்டப் மாளிகை போல் பிரமாண்ட வண்ண வண்ண அழகுடை பார்க்க ஆசைப்படாதவர்கள் பற்றின் ஆசனங்களில் வெள் சீமாட்டிகளும் உட்கார்ந்து
ஏற்ற தொழில் என்னும் ம் வளர்வதாயிற்று.

Page 52
திரு , ரத்னபால அவ மாறிச் செல்வதாக ஒரு . செய்தியைக் கேட்டதிலிருந் துக்கம் உண்டாயிற்று. அ கமான குணமுள்ளவர் , என் அவரிடம் போய்ச் சொல் பாரதமாயிருந்தாலும் கேட சரி சரி அதைப்பற்றி நான் சொல்லி மழுப்பவும் மா பன்னிரெண்டு நாட்கள் ' கள் ஏராளம் இருந்தும், . கூறுவாரே தவிர தண்டனை எல்லோருக்கும் வீடுவாசலி தான் செய்கின்றன. மிஸ்ட வேலைகளை ஒரு பக்கத்தி மாக இருப்பது நல்லதல்ல தோடு வரப்பாருங்கள்.'' லோருக்கும் இதே வார்த்ல எந்தத் தவறைச் செய்தா மில்லை. சம்பளத்தை நிறு
34

ர்கள் வேறொரு ஆபீசுக்கு வதந்தி உலாவியது. இந்தச் து எனக்கு தாங்க முடியாத வர் ஆயிரத்திலொருவர். தங் ன்ன மனத்துயர் இருந்தாலும் கல்லலாம். எவ்வளவு பெரிய ட்பார். துரத்திவிடமாட்டார். கவனிக்கிறேன் என்று பொய் ட்டார். மாதத்தில் பத்துப் ஆபீசுக்கு தாமதித்து வருபவர் அவர் அவர்களுக்கு அறிவுரை 5 கொடுப்பதில்லை. ''எங்கள் ல் பிரச்சினைகள் இருக்கத் டர் சில்வா அதற்காகக் ஆபீஸ் "ல் போட்டுவிட்டு கவலையீன வே. இனிமேல் சற்று நேரத் திரு. ரத்னபால அவர்கள் எல் மதகளைத் தான் சொல்வார். லும் தண்டனை கொடுப்பது பத்துவதும் கிடையாது.

Page 53
வணங்கத் தக்க உத்தமராக எங்கள் கந்தோர் பேய் குடி நல்லவர்கள் அங்கே அதிக நா ஓரிரு மாதங்களில் விலகிச் செ சிலர் ஒன்று ஒன்றரை வருட முன்னர் இங்கே வேலை பார் ஒரே ஒரு வருடந்தான் இருந் யிருந்தாலும் சிறந்த குணநலன் ஆங்கிலத்தில் பேசமாட்டார். செய்வதற்கு தைரியங் கொம் கொச்சைச் சிங்களத்தில் ''பிய கெனத்தென்ட பிரத்தான ல் ஆயுபோவன் பொஹோம ஸ் வார்த்தைகளை மிகுந்த பிரம் இருந்தும் கந்தோரில் உள்ளன என்று பறைசாற்றி அமைச்சரு யிருந்தார்கள். பாலசிங்கம் ே தான் எல்லோரும் அவரை : என்னும் உண்மை காலஞ் 6 வந்தது. இது மகா மோசமா பவர்கள் எல்லோரும் ஒட்டி ஒரு சதத்துக்கும் உதவாதவர் ரும் சிநேகமாகவே பேசிக் ெ எனக்குத் தொல்லை கொடுப்ப ஒருவரையொருவர் அடி மனதி பதை நான் நன்கு அறிவேன் வரைக் கெடுத்து வாழத் தரும் ஆண்கள் மத்தியில் மட்டுமி இதே போன்ற கில்லாடித் தன சில் வேலை செய்யும் உத் மனைவி அல்லது தங்கை வந்து யுள்ள பெண்கள் கூட்டம் படை துக் கொள்ளும். அந்தப் பெ எடுத்து வந்திருந்தால் கேட்கத்

வே அவரைக் கண்டேன். கொண்ட வீடு போன்றது . ட்கள் தங்குவதில்லை, சிலர் ன்றுவிடுவார்கள். இன்னுஞ் ங்கள் வரை இருப்பார்கள். த்து வந்த திரு. பாலசிங்கம் தார். யாழ்ப்பாணத்தவரா ர படைத்தவர். ஒரு நாளும் வேலைகளைச் சிங்களத்தில் நிக்க வேண்டும் என்பார். என் மட வத்துறு வீதுறுவக் பிகருட என்ட கியன்ட துதி'' என்பன போன்ற பத்தனத்துடன் பேசுவார். பர்கள் இவரைத் துரோகி க்குப் பெட்டிசன் அனுப்பி வறு ? இனத்தவராகையால் வெறுத்தொதுக்கினார்கள் செல்லச் செல்லத் தெரிய ன இடம். இங்கே இருப் "வாழ்ந்து வெட்டுபவர்கள். கள். ' என்னுடனோ எவ காள்வார்கள். ஒருவரும் து கிடையாது. இருந்தும் பில் வெறுக்கிறார்கள் என் . எப்பொழுதும் அடுத்த னம் பார்த்திருப்பவர்கள். ன்றி பெண்களிடையேயும் ம் நிறைய உண்டு. ஆபீ நியோகத்தரொருவருடைய பிட்டால் போதும். அங்கே யெடுத்து அவளை வளைத் ண் ஒரு குழந்தையையும் தேவையில்லை. அந்தக்
35

Page 54
குழந்தையைப் பலாத்காரம் முத்தமிடுவார்கள். உள்ளத் அப்படியே அள்ளிக் கொடு பேசுவார்கள். இதையெல் துடன் செய்வதில்லை. வ அவர்களின் குற்றங் குறை எள்ளி நகையாடுவதற்கே செய்வார்கள். குழந்தைக்கு பார்த்தீர்களா? ஒன்றேகால் துணியில் தைத்திருக்கிறார் யாது. பிள்ளையின் அ வியர்வை நாற்றம், கூட் இரண்டு செருப்பாவது ே டாமா? அதிலும் நாடா வெளியே துருத்திக் கொன் கனில் பட்டை உரிந்து வி எங்கள் ஆபீசுக்கு லிகிதரா மேசையில் முகத்தைப் பதித் இருந்தாள். அவளுக்கு எங் இருக்கும். கலியாணமாகா கொண்டிருந்த நான் அவ தைக் கேட்டேன். அவள் பொழுது புதுப் புதுச் 6 வழக்கம், அவளுக்கு இப் கிடைப்பதற்குக் கள்ளக்கா, என்று இலிகிதராக வேலை அவளிடம் கேட்டிருக்கிறாள் புண்படுத்தும் விடயமாயிரு துப் பேசித் தான் கேட்பா களிலும் இப்படித்தானோ. - தலைவர் மாறிச் செல்வன தொன்றை நடத்துவதற்கு ஆபீஸ் கண்டீனிலும் மூல நேரத்திலும் இதைப் பற்றி
36

ாகப் பறித்தெடுத்துச் முகத்தில் ந்தில் ஊறும் அன்பையெல்லாம் ப்பது போலத் தேனொழுகப் "லாம் அவர்கள் நல்ல மனத் ந்த விருந்தினர் சென்ற பின் றகளைச் சொல்லிச் சொல்லி
இவ்வளவு முன்னேற்பாடும் தப் போட்டிருந்த உடுப்பைப் ல் ரூபாய்க்கு விற்கும் பட்டுத் கள். கால் சட்டை கூடத் தெரி ருகில் நெருங்கச் சகிக்காது. ட்டிவருவதானால் கால்களுக்கு போட்டுக் கொண்டு வரவேண் இல்லை. ஐந்து விரல்களும் எடிருக்கின்றன. போலிக் கடுக் ட்டது. ஒரு நாள் புதிதாக க வந்திருந்த பெண்ணொருத்தி த்துக் கொண்டு அழுதவண்ணம் மகள் மாலினியின் வயது தான் தவள். அவளருகே சென்று ளுடைய அழுகைக்கு காரணத்
தினமும் வேலைக்கு வரும் சேலைகளை அணிந்து வருவது படிப் புது ஆடை அணிகள் தலன் யாராவது இருக்கிறானா . செய்யும் இன்னுமொரு பெண் 7. சிலர் பிறருடைய மனதைப் ந்தாலும் நெருங்கி வந்து சிரித் ர்கள். எல்லா வேலைத்தலங்
மதயொட்டி பிரியாவிடை விருந் - எல்லோரும் தயாரானார்கள். லை முடுக்கெங்கும் சாப்பாட்டு த் தான் பேச்சாக இருந்தது.

Page 55
இவ்வளவு நாளும் அவருடைய எவரும் உணரவில்லை, நல். மெலியாரின் இலட்சணம் என் கொண்ட சித்தாந்தம். திரும் ஊழியரை நெருக்கிக் கண்டித்த மற்ற உத்தியோகத்தரொருவர் வரவேண்டும். ரத்னபால ! பொருத்தமில்லை. அவர் போ அருமை தெரியவரும் என நான் டேன். சிரிசோமா ஒரு பட்டி என் மேசையடிக்கு வந்தான் இருநூறு ரூபாய் பெறும் டொன்றைப் பரிசளிக்கப் போகி ஏதாவது உதவி செய்யுங்கள்.' ருக்கு எதிரே ஐந்து ரூபாய் 5 தேன். ஐம்பது ரூபாய் போட ( விரலுக்கேற்ற வீக்கம் வேண்ட கொடுத்தால் துரும்பு கூட வி விடுமே. ரத்னபால எவரிடமி பார்ப்பவரல்லர்.
பிரியாவிடை வைபவம் நட. கூட்டம் அலைமோதியது. பால் தார்கள். நான் மூஞ்சூறு போ யிருந்தேன். சுமார் ஆறரை மா அவர்களும், பாரியாரும் காரி அவர்கள் மண்டபத்தினுள் இருந்த இடத்தைவிட்டு எழு. முடுக்குகளிலிருந்து புறப்பட்ட இ முன் என்றுமேயில்லாத ஆவலு வாய் மூடாமல் பெரியவரைப் தார்கள். நானோ உள்ளத்தில் யுடன் உட்கார்ந்திருந்தேன். வகையான எண்ணங்கள் தே அந்த எண்ணங்கள் என்னை எ

| அருமை பெருமைகளை ல மனத்தோடு வாழ்வது பது இவர்கள் உருவாக்கிக் பிய திரும்பிய பக்கத்துக்கு வேலை வாங்கும் இரக்க தான் இந்த இடத்துக்கு போன்றவர்கள் இதற்குப் ன பிறகுதான் அவருடைய எனக்குள் எண்ணிக்கொண் யலை எடுத்துக்கொண்டு 1. 'பெரியவருக்குச்சுமார் தியான, வெள்ளித்தட் றோம். மாமாவும் அதற்கு ' நான் என்னுடைய பெய என்று குறித்துக் கொடுத் வேண்டிய மனிதர். ஆனால் டாமா? நல்ல மனத்துடன் லைமதிக்க முடியாததாகி இருந்தும் பரிசுகளை எதிர்
க்கும் மண்டபத்தில் ஜனக் மர் குடும்பத்தோடு வந்திருந் ல ஒரு மூலையில் ஒதுங்கி ணியளவில் திரு. ரத்னபால "ல் வந்து இறங்கினார்கள். நுழைந்ததும் எல்லோரும் ந்து நின்றார்கள். மூலை இரைச்சலெல்லாம் ஓய்ந்தது. படன் அனைவரும் திறந்த ப் பார்த்துக் கொண்டிருந் தாங்க முடியாத வேதனை என் மனதில் பல்வேறு ஒன்றிய வண்ணமிருந்தன. எங்கெங்கோ நெடுந் தூரத்
31

Page 56
துக்கு இழுத்துச் சென்ற தர்கள் மத்தியில் இருப்பல திக்குத் தெரியாத காட் எழுந்தது. ரத்னபால ஐ. செல்கிறார். - அது ஆறா முடியாது. அதற்காக பி பொருத்தமில்லை. இது மு வேலைகள். நல்லவர்களை அப்பாவி மனிதரொருவர் திருந்து அமைச்சருக்குத் த ஆபீசில் நிறைய உண்டு. ரைத் தூர இடத்துக்கு மா அங்கு அனுப்பாமல் த போலிப்புரக்கிராசி மாரும் ரத்னபால ஐயாவின் மா, தற்கு முயற்சியெடுத்ததில் அவரை மாற்றக்கூடாதெல் விடுக்கவுமில்லை. இந்த . காததும் வேறுகதை. இ வது முழுமனதுடன் செப் தக் கூத்து கொண்டாட்டம் மடங்கு பெறுமதி வாய்ந்தத செய்வதால் கடைசி எங் யாக இருக்கும். ஒருவரை வதற்கு உபயோகிக்கப்படு இங்கே வைத்திருப்பதற்குப் சுடுவதற்குக் குறிபார்க்கும் வதற்குப் பயன்பட முடி எழுந்து ரத்னபால ஐயா ஒவ்வொரு தடவையும் அல்ல உள்ளம் ஏக்கத்தில் துவன் எந்த மாற்றமும் தெரியவில் பழகிய அதே சிரிப்பைத் ,
- ரத்னபால ஐயாவின் குல்
பேசிப் பரிசுகள் வழங்கி தொடங்கியது. மண்டபத் 38

ன. நான் மண்டபத்தில் மனி தை மறந்து விட்டேன். எங்கோ டில் இருப்பதாக ஓர் உணர்வு யா எங்களை விட்டுப் பிரிந்து த் துயரம். அதை மறக்கவே சிரியாவிடை விருந்து வைப்பது மகஸ்துதிக்காகச் செய்யும் போலி - உபசரிக்கும் முறை இதுவல்ல. - தவறு செய்யும் வரை காத் ந்தியடிக்கும் பெட்டிசப் புலிகள்
தண்டனைக்காக ஒரு ஊழிய பற்றிய சந்தர்ப்பத்தில் அவரை கடுப்பதற்கு அறிவுரை கூறும் - உண்டு. இவர்களில் எவருமே ற்றத்தைத் தள்ளுபடி செய்வ லை.. இவர்களில் எவரேனும் எறு அமைச்சரிடம் கோரிக்க்ை வேண்டுகோள் பலிப்பதும் பலிக தைப் பற்றி நினைத்து யாரா பல்பட்டிருந்தார்களானால் இந் உங்களை விட அது ஆயிரம் காய் இருந்திருக்குமே. அப்படிச் "கள் மனங்களாவது தூய்மை
இவ்விடத்திலிருந்து துரத்து ம் ஆயுதம் மற்றொருவரை பயன்படாதா? ஏன். ஒருவனை துவக்கு ஒருவனைக் காப்பாற்று யாதா? நான் இடைக்கிடை வைப் பார்த்துக் கொண்டேன். பரைப் பார்த்த பொழுது என்
ன்டது. அவருடைய முகத்தில் மலை. என்றும் நான் கண்டு
தான் அன்றும் கண்டேன்.
ன நலன்களைப் பற்றிப் புகழ்ந்து முடிந்த பின் விருந்துபசாரம் அதில் உட்கார்ந்திருந்தவர்கள்

Page 57
திறந்த வெளியில் வைக்கப் வந்தமர்ந்தார்கள். வெள்ளை அணிந்த மூன்று பரிசாரகர்கள் தார்கள். அவர்கள் தட்டுக்கள் கொண்டு வந்து ஒவ்வொரு ே சிரிப்பொலியும், பேச்சொலியு தது, ஓரிருவர் படிஸ், கட்ல களைக் கையில் எடுத்துக் ெ பானம் விற்கும் இடத்தை நே. போத்தல்களைக் கமக்கட்டில் வெளிக்கு வந்தார்கள். சாராய என்று பல வகையானவைகள். மேசை தோறும் சென்று ஒவ் பேசினார், நான் வீட்டுக்குப் சிலர் என்னை வந்து சூழ்ந்து 'கொஞ்சம் தண்ணி போட்
'' ஐ ஐயோ எனக்கு வேண் கொள்ளுங்கள் ' ' '
' ' பைத்தியக்காரத் தனத்தை கள் மாமா. இது என்ன தினம் சும்மா நாடகமாடாமல் இந்த இதில் முக்கால்வாசி சோடா '
''உங்களைக் கும்பிட்டுக் கேட விடுங்கள். நீங்கள் ஒண்டிக் - குட்டிக்காரன், நான் இதைக் களுக்கு முன்னால் எப்படிச் புறுத்துவது சரியில்லை பாவம்
''நந்தசேன மாமா மட்டு அதோ பாருங்கள் மனிதர்கள் கிறார்கள். குடிக்கிறார்கள். கொள்ளத்தான் வேண்டும் காரமாகப் பருக்குவோம்."

பட்டிருந்த நாற்காலிகளில் க் கோட்டும் வேட்டியும் T, வெளியிலிருந்து வந்திருந் ல் பலகாரங்களை அடுக்கிக் மசையிலும் வைத்தார்கள். ம் படிப்படியாக அதிகரித் ஸ் முதலிய திண்பண்டங் காண்டு மண்டபத்தில் மது மக்கிப் போனார்கள். சிலர் செருகிக் கொண்டு திறந்த ம், பியர், ஸ்டவுட், ஜின் திரு. ரத்னபால அவர்கள் வொருவராக கைகுலுக்கிப் போக எழுந்த பொழுது | கொண்டார்கள்.
டுப் பாருங்கள் மாமா'
Tடாம். நீங்கள் எடுத்துக்
5 விட்டுக் கொஞ்சம் எடுங் மம் செய்யப் போகிறீர்களா? தக் கிளாசைப் பிடியுங்கள்
ட்கிறேன். என்னை விட்டு கட்டைகள். நான் பிள்ளை குடித்துவிட்டு என் பிள்ளை செல்வேன்? என்னை வற்
ம்ெ தான் குடும்பஸ்தரா? எப்படியெல்லாம் சாப்பிடு கொஞ்சமாவது எடுத்துக் அல்லது நாங்கள் பலாத்
39

Page 58
''ஆமாம், ஆமாம். குடிக்க அகல முடியாது''
திரு. ரத்னபால அவர்க கப்படாமல் எடுங்கள்'' எ
நானோ செய்வதறியாது அவருடைய மனம் புண் ப மூடிக்கொண்டு மடமடவெல காலி செய்தேன். என்னு தெரிந்தது. வயிற்றுக் ஒரு விஸ்கோத்தையும், சீல் கடித்தேன். அடுத்த கிளா முன்னையதைப் போல ! நான் கீழே குனிந்து இரண் யைக் காறித் துப்பினேன்.
யாரோ வந்து என் கைய விட்டுச் சென்றார்கள்.
புதிதாக வேலையில் சேர் நாற்காலிகளை வட்டமா. கொண்டு சாராயம் குடித் தட்டியவாறு கீச்சுக்குரலில் றொரு புறம் ஆண்களும் ( விட்ட பொம்மைகளைப் டே ஐயாவும் ஜனக் கூட்டத்தில் பைலா பாடினார். எல்லே சியில் பிரகாசித்தன.' பெரி யத்தை அனைவரும் மறந்து வாழ்க்கையும் இதைப்போல் திலும் மரணம் சம்பவிக்கலா ஆடிப்பாடி மகிழ்கிறோம். என் கண்ணாட்டிக்கு ஆசை யாரோ சத்தம் போட்டுப்ப
டைய உடம்பு வியர்வையில் 40

க்காமல் இந்த இடத்தை விட்டு
ளும் ''மிஸ்டர் நந்தசேன வெட் ன்றார்.
து திகைத்தேன். மறுத்தால் கட்டு விடும். நான் கண்களை பன்று ஒரே மூச்சில் கிளாசைச் டைய நெஞ்சு எரிவது போல் குமட்டலைத் தடுப்பதற்காக ஸ்கட்டியொன்றையும் எடுத்துக் சைச் குடிக்கும் போது எனக்கு அருவருப்புத் தோன்றவில்லை. "டு மூன்று தடவை தொண்டை
பில் சிகரட்டொன்றை வைத்து
ந்த இலிகிதர் கூட்டமொன்று கப் போட்டு, உட்கார்ந்து தேது. பெண்கள் கைகளைத்
பாட்டுப் பாடினார்கள். மற் பெண்களும் விசையை முடுக்கி பால் நடனமாடினர். ரத்னபால ன் மத்தியில் நின்று கொண்டு மாருடைய முகங்களும் மகிழ்ச் பியவர் பிரிந்து செல்லும் விஷ விட்டார்கள் போல் தெரிந்தது. ன்றது தானே. எந்தக் கணத் "ம். அதை மறந்துவிட்டு நாம் - ''வாசமுள்ள பூபறிப்பேனே = யோடு நான் கொடுப்பேனே' சாடும் குரல் கேட்டது. என்னு » நனைந்து தோய்ந்தது. என்

Page 59
உடம்பில் சிறிது சிறிதாகப்
தைரியமும் உண்டாவதை அறிந் என்று சொல்கிறார்களே. அ என்னைச் சுற்றியுள்ள பொருள் டங்கின. பல்ப், மேசை, கதில தையர் ஆடவர் கட்டிடம் எ நாற்காலியை விட்டெழுவதற்கு முயன்றேன். நான் வாசலை ரே டிப் போவதைக் கண்டு யாரே ரத்னபால ஐயா கூட இவ்வளவு செய்து விட்டாரே என்று நிலை - நான் படலையருகில் நின்றப டைப் பார்த்துக்கொண்டிருந்தே தால் எதுவுமே தெரியவில்லை டார்கள் போலிருக்கிறது. முன் கரைந்து போய் இப்பொழுது உ மெதுவாக மூடத்தொடங்கியது ளைகளின் தகப்பனாராச்சே. 6 ளை யொருத்தி வேறு இருக்கிறா நடுநசியில் வீட்டுக்கு வருகிறே இடிவிழுந்து குட்டிச்சுவரானாலு அவர்களுக்குத் துணையாக ஒரு ந நான் இல்லாத சமயத்தில் தி வைத்து விட்டுப் போகலாம். அ தகைய விபத்து ஏற்படும் பட் அதிலிருந்து காப்பாற்றுவதற்கு இருந்தாரா? அதுவுமில்லையே! போய்விட்டாரே. கலுவா தூர வந்து என் உடம்பில் முட்டிப் பட சுமனாவதியும் தாழ்வாரத்தில் - கார்ந்திருந்தார்கள். அதைக் க னையில் வெதும்பியது. எனக்ே தைப் பார்ப்பதற்குத் தைரியமில் ராமல் வீட்டுக்குள் நுழைந்தேன். தோளில் பட்டு சட சடவென்று

புதியதொரு மலர்ச்சியும் தேன். உலகம் சுழலுகிறது து எவ்வளவு உண்மை. களெல்லாம் சுழலத் தொ ரெகள், போத்தல்கள், வனி ல்லாம் சுழன்றன. நான்
இரண்டு மூன்று தடவை தாக்கித் தள்ளாடித் தள்ளா ர சிரிக்கும் ஒலி கேட்டது. கீழ்த்தரமான வேலையைச் எத்தேன். கடி நீண்ட நேரமாக வீட்
ன். காரிருள் கவிந்திருந்த - எல்லோரும் தூங்கிவிட் எனிருந்த தைரியமெல்லாம் உள்ளத்தைத் துயரப் படலம் . நான் நாலைந்து பிள் வீட்டில் இளம் பெண் பிள் ள். நானோ குடித்துவிட்டு பன். மனைவி மக்களுக்கு ம் எனக்குப் பரவாயில்லை. F காக்கை கூட கிடையாது' ருடர்கள் வீட்டுக்குத் தீ இப்படி நடந்திருந்தால் அத் -சத்திலாவது அவர்களை வீட்டுத் தலைவன் அயலில் அவர் தான் ஊர் சுற்றப் ரத்திலிருந்தே குரைத்தபடி ர்ந்தது. கடைக்குட்டியும் விழித்துக் கொண்டு உட் ண்ட என் உள்ளம் வேத கா அவர்களுடைய முகத் லை. குனிந்த தலை நிமி கதவில் ஒரு பாதி என் ஆடியது.
41

Page 60
'அம்மா, சுமனாவதி ம. நான் அறைக்குள் இருந்து சொன்னேன்.'' இது நான காரியாலயத்தில் உள்ளவர் தார்கள்.''
''மேசையில் சாதம் போ பிடுங்கள்.'
' 'பசி இல்லை. சாப்பிட
குடித்துவிட்டு வெறும் வயி யக் குடித்தீர்களா?'' ''ஊல நான் அளவு கணக்குப் பார் லைத் தட்ட முடியவில்லை யார் குடிப்பார்கள்?''
''சரி சரி இனி அதைப்ப போய்த் தூங்குங்கள்.''
''அப்பா கேக் ஒன்றும் கடைக்குட்டி கேட்டான்.
''அடேயப்பா தின்பண்ட தன. ஆனால் அவற்றை
எப்படி?'
"பையில் போட்டுக் கெ
'அகப்பட்டால் மானம் | சம்பளம் கிடைத்ததும் ந வருகிறேனே.''
''கடவுள் தான் வந்து ( மேல் ஆணையாக நீங்கள் ) வதி கட்டளை போட்டு விட
42

எதை அலட்டிக் கொள்ளாதே'
வாறு வெளியே கேட்கும்படி 'க விரும்பிச் செய்த காரியமல்ல. கள் பலாத்காரமாகக் கொடுத்
ட்டு மூடிவைத்திருக்கிறேன் சாப்
முடியாது."
ற்றுடன் இருக்கக் கூடாது. நிறை பற்றிக் ஊற்றிக் கொடுத்தார்கள் க்கவில்லை பெரியவரின் சொல் . அல்லது இந்தக் குப்பையை
ற்றி பேச்செதற்கு. எல்லோரும்
கிடைக்கவில்லையா?''
என்று
பங்கள் ஒரே பிரவாகமாகக் கிடந் யெல்லாம் கொண்டு வருவது
Tண்டு வருவது தானே.''
போய்விடுமே. இந்தத் தடவை என் ஒரு முழுக் கேக் வாங்கி
கொடுத்தாலும் இனிமேல் என் நடிக்கக் கூடாது'' என்று சுமனா
டாள்.

Page 61
கரோலிஸ் காகம் போல எங்கு சில சமயங்களில் எங்கள் கந்ே சென்றவாரம் ராஜகிரி அரசமர
ருந்தான். நான் தூரத்திலிரு நெருங்கினேன். அவன் என்னு பார்த்தான். பின் இனங்கண்டு போல அவ்விடத்தைவிட்டு அ திரும்பிப் பார்த்த பொழுது அ விட்டான். சற்றுத் தூரம் மெ ருக்கும் கரோலிஸ் மீண்டும் திரும்பிப் பார்க்காமலே நட்பு தெருவில் நிமிர்ந்து நிற்பான். நின்று பார்ப்பார்கள்.
ஒரு பையன் என்னருகில் வந்து னைத் தான் பார்த்துக்கொன் கேட்டான். நானோ ஒன்றும் ( னமாக நின்றேன். ''மனுஷனா நரம்பு அறுந்து விட்டது. அ தில்லை. அதோ திரும்பி வருகிற . இலட்சணத்தைப் பாருங்கள். அதைத் தொடர்ந்து ஒரு கூட்ட கேலி செய்யும் சத்தமும் கேட என்மனம் உருகியது. நான் நடந்தேன். கரோலிஸ் தெருவி பொழுது அயலில் யாராவது கேட்டால் போதும் ஜன்னல் அ கடைக்கு அழைத்துப் போய்த் தே கையில் அகப்பட்டதையெல்லா மரவள்ளிக்கிழங்கு, பாற்சோறு, எத்தனையோ. பால்த் தேநீரை வெறுந் தேநீரும் கேட்பான். 8 பான். அவன் எதைச் செய்தால் யக்காரன் செய்யும் செயலாகத் ( தில் நான் அவனைப் பைத்தியம்.

நம் பிரசன்னமாயிருப்பான். தார் பக்கமும் வருவான். த்தடியில் சுற்றிக் கொண்டி ந்தே சிரித்தபடி அவனை டைய முகத்தை ஒரு கணம் 2 கொள்ள முடியாதவன் கன்று சென்றான். நான் வன் வெகு தூரம் சென்று துவாக நடந்து கொண்டி நடையைத் துரிதமாக்கித் ப்பான். திடீரென நடுத் பாதையில் போகிறவர்கள்
= ''ஐயாவும் அந்தப் பைய எடிருக்கிறீர்களா'' என்று கேட்காதவன் போல மெள் பக்கு லூஸ். எங்கோ ஒரு வனுக்கு எதுவுமே தெரிவ ரன். அடேயப்பா! வருகிற டீசல் இயந்திரம் போல'' டம் அவனை உரத்த குரலில் ட்டது. அவனை எண்ணி திரும்பி வீட்டை நோக்கி ல் போய்க்கொண்டிருக்கும் குழந்தையின் அழுகுரல் ருகில் சென்று பார்ப்பான். தநீர் வாங்கிக் கொடுத்தால் ம் விழுங்கித் தீர்ப்பான். தொதொல், வடை இப்படி ரக் குடித்துக் கொண்டே கரட்டும், பீடியும் குடிப் லும் எனக்கு அது பைத்தி தெரிவதில்லை. மொத்தத் ாக எண்ணியதே இல்லை.
43

Page 62
ஆபீசிலிருந்து வந்ததும் யில்லாததால் எனக்குச் .ே சமையலறைக்குச் சென்று சு ருப்பேன். அவள் வேலை கேட்கும் கேள்விகளுக்கும் | மரத்தடியில் உட்கார்ந்து க சரம் விடாமல் வாசிப்பேன் மிளகாய்க் கன்றுகளை நடுகள் தோற்றுவிட்டன. அவை பொழுது நத்தைகள் சாப் ருந்து மணியோசை கேட்ட ணெண்ணை வண்டியின் ச ருந்த கலுவா தலையைத் த குரைத்தது. ''புஹ் புஹ்.' இரடா'' என்று நான் அதட் மாகியது. மனிதர்களைப் .ே லாம் புரிகிறது. நானும் சு என்று அழைப்பதில்லை. சாப்பிட்டா. தள்ளிப்போட போலவே பேசுவோம். . வளர்ந்து விட்டது. எட்டு 6 கந்தோரிலிருந்து வேலைவி கலுவா தெருவோரத்தில் ந கிக் கொண்டிருந்தது. நால் எடுத்துக் கொண்டு வீட்டுக்
கிணற்றடியில் வாளிப்பிடி பத்திரிகையை ஒரு பக்கமாக திப் பார்த்தேன். சுமனாவ இழுத்துக் கொண்டிருந்தா றுகளுள் குனிந்திருந்தது.
ணீர்க் குடத்தையும் தூக்கி சென்றாள். நான் இமை (6 துக் கொண்டிருந்தேன். : தோய்ந்திருந்தது. இடையி
44

செய்வதற்கு வேலை வெட்டி சாம்பலாக இருக்கும். ஒன்றில் மனாவதியுடன் பேசிக் கொண்டி களைக் கவனிப்பதோடு நான் பதிலளிப்பாள். அல்லது நாவல் பாலைப் பத்திரிகையை ஓர் அட் . தோட்டத்தில் ஒரு பக்கத்தில் பதற்கு நான் எடுத்த முயற்சிகள் முளைத்துத் தளிர்விட்டு வரும் பிட்டுவிடும். தெருப்பக்கத்திலி து. அது வேறேதுவுமல்ல. மண் த்தம். தாழ்வாரத்தில் படுத்தி ாக்கிப் பார்த்து இரண்டு தடவை ' ''சத்தம் போடாமல் சும்மா டினேன். அது மீண்டும் மெளன பாலவே அதற்கும் சொல்வதெல் மனாவதியும் அதை உச்சு உச்சு கலுவா இங்கே வாடா. போய்ச் டா என்று மனிதருடன் பேசுவது அதுவும் வீட்டில் ஒருவனாகவே வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் ட்டு வீட்டுக்கு வரும் பொழுது கன்றாக நனைந்து குளிரில் நடுங் எ அதை கைக்குட்டையில் சுற்றி க்கு வந்தேன்.
உயின் கர கரச் சத்தம் கேட்டது. - வைத்துவிட்டு தலையை உயர்த் தி தண்ணீர் வாளியை மேலே ள். அவளுடைய முகம் கிணற் சற்று நேரத்தில் அவள் தண் க் கொண்டு சமையலறைக்குள் கொட்டாமல் அவளையே பார்த் அவளுடைய ரவிக்கை அழுக்கில் பில் கட்டியிருந்த சேலையில் கரி

Page 63
எங்கும் படிந்திருந்தது. என்ன நான் அணிந்திருந்த பனியனை ( சல்லடையாகியிருந்தது. சுமன கொடுக்க வேண்டுமென்று எத் எண்ணிக் காத்திருந்தேன். ஆ ஒரு இடிவிழுந்து என் எண்ணம் விடும். அவள் கலியாண வீடுக விருந்தினர் யாராவது வந்தால் வரமாட்டாள். மிகவும் அவசி சந்தர்ப்பங்களில் அணிவதற்கு வைத்திருந்தாள். அந்தச் ே போன்றது. மாலினியின் அலு சேலைகள் அடுக்கி வைக்கப்பட் அவற்றைத் தொடுவதற்குக் தியில் தங்கியிருக்கும் ஒருத்திக் மாலினிக்கும் வித்தியாசமில்லை வைகள் நினைத்ததுண்டு. சா பரவாயில்லை. இந்தமாத முடி யாவது ஒரு சேலை வாங்கிக் .ெ அக்கம் பக்கத்திலுள்ளவர்களை
டை அணியலாம். சுமனாவதிக்கு கொடுக்கலாம். தினமும் படம் யாகத் திரியலாம். இப்படி கெ கடன்பட நேரிடும். பிள்ளைகள் கெட்டு விடும். இப்படி வாழ் மல்ல இம்மைக்கும் பயனில்லை
கதிரவன் மெல்ல மெல்ல அள் இருள் கவியும் நேரமும் நெரு மஞ்சள் வெயில் முற்றத்தில் நில் களிலும், கிளைகளிலும் இடை. தது. அந்த மங்கிய ஒளித்திரை போயிற்று. கோடையின் வெ காய்ந்து துவண்டிருந்தன. நி
ருந்தது. வைகறைப் பொழுதி வீசும். சித்திரை மாதம் முடியுப்

உனயறியாமலே என் பார்வை நோக்கிச் சென்றது. அதுவும் ரவதிக்கு ஒரு சேலை வாங்கி தனை மாதங்களாக எண்ணி னால் இடையில் எங்காவது பகளைப் தவிடுபொடியாக்கி ளுக்கு கூடப் போவதில்லை. ல் வீட்டை வீட்டு வெளியே சியமாகப் போக வேண்டிய
ஒரே ஒரு சேலை தான் சலை அவளுக்குச் சஞ்சீவி பமாரியில் இருபது முப்பது டிருக்கும். சுமனாவதிக்கோ கூட உரிமையில்லை. விடு கும் எங்கள் வீட்டிலிருக்கும் பயே என்று நான் பல தட ப்பிடாமல் இருந்தால் கூட வில் சுமனாவதிக்கு எப்படி காடுக்க வேண்டும். நானும் ப் போல கபடீன் காற்சட் ந மணிப்புரி சேலை வாங்கிக் ) பார்க்கலாம். கேளிக்கை கய்தால் ஊர் உலகத்துக்குக் என் எதிர்கால முன்னேற்றம் வதால் மறுமைக்கு மட்டு
தமிக்கத் தொடங்கினான். நங்கி வந்தது. சூரியனின் ன்ற நாவல் மரத்தின் இலை க்கிடை பட்டுப் படர்ந்திருந் என் எதிரிலேயே மறைந்து ப்பத்தால் மரஞ் செடிகள் லம் பொருக்கு வெடித்தி தில் மட்டுந் தான் காற்று 5 வரை இதே கோலந்தான்.
43

Page 64
மாலினி பூப்பாத்திகளுக்கு ருந்தாள். அவள் குனிந்தத போய் பூவாளியை நிரப்பி வேண்டா வெறுப்பாக பூவா மேல் பிடிப்பாள். திடீரென களை சொடுக்கிவிட்டுக் ெ விடுவாள். மனத்தில் ஏே தெரிகிறது. முகத்திலும் பி போயிருந்தது. நேற்று இர இதைக் கவனித்தேன். இர என்னைக் காணவே தயங்கி முடியாதவள் போல் விலகி எந்த இரகசியமானாலும் வாள். ஆகையினால் எனக் கேட்கத் தோன்றுவதில்லை.
ஏதாவது தேவையிருந்த தானே .
படுக்கப் போகுமுன் பற்றவைத்துக் கொண்டு சாம் மூத்தவன் இன்னும் வரவில் நிமலும் தூங்கிக்கொண்டிரு! கலு ...'' சுமனாவதி கலு டது. அவள் அடுக்களை கே வரும் வரை நான் தாழ்வு மாலினி இரண்டு மூன்று தட பார்த்தாள். தொலைந்து ( பவள் போல அங்குமிங்கும் றுமே புரியவில்லை. வீட்டி மாலினி எப்பொழுது என்ன எனக்கே தெரியாது. ''என் சொல்லவில்லையா அப்பா?'
''என்ன?''
46

நக் தண்ணீர் ஊற்றிக்கொண்டி லை நிமிராமல் கிணற்றடிக்குப் க் கொண்டு வருவாள். பின் ளியின் பூவைப் பூச்செடிகளின் வேலையை நிறுத்திவிட்டு விரல் காண்டு யோசனையில் ஆழ்ந்து தா சிக்கல் இருப்பது போல் ரகாசமில்லை. கறுத்து வாடிப் வு சாப்பிடும் பொழுதும் நான் கண்டு மூன்று நாட்களாக அவள் னாள். முகங் கொடுத்து பேச விலகிச் சென்றாள். மாலினி சுமனாவதியிடம் சொல்லிவிடு கு ஒன்றையும் கிண்டிக் கிளறிக்
டால் என்னிடம் வருவாள்
ஒரு சுருட்டை எடுத்துப் ப்வு நாற்காலியில் அமர்ந்தேன். லை. கடைக் குட்டிப் பயலும். ந்தார்கள். ''கலு .... கலு . 'வாவை அழைக்கும் குரல் கேட் வலைகளை முடித்துக் கொண்டு பாரத்தில் உட்காந்திருந்தேன். -வை கதவருகில் வந்து எட்டிப் போன பொரு ளொன்றை தேடு ஓடினாள். எனக்கு இது ஒன் ற்குள் சுற்றிக் கொண்டிருந்த எருகில் வந்து நின்றாளென்பது 'னைப் பற்றி அம்மா ஒன்றும்

Page 65
அவள் ஒன்றும் பேசவில்லை தலையைக் குனிந்து கெண்டால் சிரிப்பையும் காணவில்லை. து . மந்த பார்வை தான் அங்கு தொ சொல்லாவிட்டாலும் அவளும் ளுக்குக் காரணம் யாதாயிருக்கு கொண்டேன். உள்ளத்தில் கல் என்னுடன் நேரடியாகப் பேச ம்
நான் வார்த்தைகளைக் கூட்டி குச் சற்று நேரம் எடுத்தது.
'மாலினி நாரஹேன்பிட்டிய உத்தியோகத்தரை விரும்புவதா அவனை நேருக்கு நேர் பார்க்க தைகளைக் கூறினேன். ''அது ஓ அம்மா. நாங்கள் இந்தச் சம்ப எதிர்க்க மாட்டோம். நீ சந் மென்று நினைத்தால் அதுவே 6
சூரியனைக் கண்ட தாமரை மலர்ந்து பிரகாசித்ததைக் கண்டு
- 'அவருக்கு அப்பா இல்லை'' கிறாள். ஊர் இரத்தினபுரியில் என்று தான் சொன்னார். வே டங்களாகிவிட்டதாம். நாரஹே இலிகிதராகப் பணிபுரிகிறார்.'
நான் எல்லா விபரங்களையும் கொண்டிருந்தேன்.
''அப்பா அடுத்த போயாவுக்கு வருவதற்கு அனுமதி கேட்டிருக் "அதற்கென்ன வரட்டுமே.''

". நகத்தைக் கடித்தபடி ள். அவளுடைய முகத்தில் க்கமும் தெரியவில்லை. அல சிந்தது. அவள் நேரடியாகச் டய இந்த நடவடிக்கைக மென்று நான் ஊகித்தறிந்து Tளமிருப்பதால் அவளுக்கு
முடியவில்லை.
ப் பேசத் தொடங்குவதற்
பக்கத்தில் யாரோ ஒரு ரக நாங்கள் அறிந்தோம்.'' Tமலே நான் இந்த வார்த் இனி உன்னுடைய விருப்பம் ந்தத்தை அணுவளவு கூட தோஷமாக இருக்க முடியு போதும்.''
போல் அவளுடைய முகம் டேன்.
அம்மா மட்டுந் தான் இருக் கஹவத்தையோ ஏதோ பலைக்கு வந்து ஐந்து வரு ன்பிட்டி இ. போ. சா வில்
ம் மெளனமாகக் கேட்டுக்
கு அவர் எங்கள் வீட்டுக்கு கிறார்.''

Page 66
'ஆனால் ஒரு விஷயம் அட் குட்டிப் பயலை மட்டும் வெ அம்மாவிடமும் சொல்லியிரு தடவையாக எங்கள் வீட்டுக் கண்ணில் படும்படியாக வி ஒருவர் குடும்பத்தில் இருக்கு நானே அவருக்குச் சொல்லல
கன்னத்தில் யாரோ ஓங்கி ஓர் உணர்வு தோன்றியது.
நான் எதுவும் பேசமுடியா துக் கொண்டிருந்தேன்.. சொல்லிக் கொண்டே பே எதுவும் கேட்கவில்லை. என பித்தது. நான் சுற்று மு குனிந்து சாரத்தின் ஓரத்த துடைத்துக் கொண்டேன். டேனா என்று மாலினி கதவு நின்றாள். தொண்டையில் போல் என்னுள்ளே ஓர் உண முற்றத்தில் இறங்கி இருளி நடந்தேன். கடைக்குட்டிப் தால் சங்கிலியால் அல்லது நொண்டியாக இருந்தாலும் தானே . நடக்க முடியாத குற் தை நெரித்துக் கொல்ல மு யும், நிமலும், சரத்தும் எனக் கள் எல்லோரும் என்னுடை எல்லோரிடமும் நான் ஒ செலுத்துகிறேன். எனக்கு கிடையாது. அவர் கெட் வேற்றுமையும் இல்லை. வீட்டிலிருப்பதைச் சொல்ல கிறாள். அது அவளுடைய
48

ப்பா. அன்றைய தினம் கடைக் ளியே வரவிடக்கூடாது, நான் க்கிறேன். அந்த மனிதர் முதல் த வருகிறார். தம்பியை அவர் டக்கூடாது. வலது குறைந்த தம் செய்தியை பிறகு ஒரு நாள் மாமென்றிருக்கிறேன்.''
- அறைந்தது போல என்னுள்
தவனாக ஒரே திக்கைப் பார்த் மாலினி தொடர்ந்து ஏதோ பானாள். ஆனால் எனக்கோ ன் கண்களில் நீர் சுரக்கவாரம் மற்றும் பார்த்துவிட்டுக் கீழே தால் இரண்டு கண்களையும்
நான் ஏதாவது பேசமாட் - நிலையில் சாய்ந்தபடி காத்து ஏதோ இறுக்கி கொண்டது ர்வு. நான் ஒன்றும் பேசாமல் ல் நாவல் மரத்தை நோக்கி -பயல் ஒரு பிராணியாயிருந் கயிற்றால் கட்டிவைக்கலாம். ம் அவனும் மனித ஜன்மம் றத்துக்காக அவனுடைய கழுத் டியுமா? சின்னவனும், மாலினி க்குச் சமமானவர்களே. இவர் டய உதிரத்தில் உதித்தவர்கள். ரே அளவான அன்பு தான் எவரிடமும் விசேஷப் பற்றுக் வர். இவர் நல்லவர் என்று நொண்டித் தம்பியொருவன் பதற்கு மாலினி வெட்கப்படு - அந்தஸ்தைக் குறைத்துவிடு

Page 67
மாம். எனக்குத் தலைமயிர் ! கம் விழுந்து விட்டது. நரை விட்ட என்னை இனி அப்பாவெ தயங்கமாட்டாள் என்று எப். சிறுமியாக இருந்த பொழுது என் நினைவுக்கு வந்தன. அப் பெண், இரண்டாம் வகுப்பில் | ஒரு நாள் நான் அவளைப் பாட சென்றேன். பள்ளிக் கூடப்பட ''அப்பா நீங்கள் உடுத்திருக்கும் காக இருக்கின்றன. உள்ளே சொல்லிவிட்டாள்.
மாலினியிடம் எனக்கு இரக்க டைய செயல்களைக் கண்டு வரவில்லை. அவள் எதைச் 4 னாலும் அவளிடமிருக்கும் அல்ல கையிலுள்ள ஐந்து விரல்களும் ஒ ஒரு குடும்பத்திலுள்ள, பத்தும் தான் இருப்பார்கள். இதை மா
ஆபீசில் இளவட்டங்களிடமி ஒவ்வொருவராக வந்து கேலி ெ பெரிய தலைகள் கூட தொல் விட்டார்கள். ''ஐயா நந்தசே ரம் சீதனத்துடன் உமது மூத், தானால் தாரும்.'' ''மாமா . தவறு. ஜாக்கிரதை. இரண்டு வ விழிவைத்துக் காத்திருந்தேன். நிம்மத்தியாக இருக்க விட்டு 6 யாயிரம் சீதனத்துடன் இலிகி ணைக் கொடுப்பார்களா ஓய். வது சரிதானே?'' இவ்வாறு பா கள் அங்கே அடிபடும். ''மிஸ் பொறியியல், பரீட்சையில் சி

தரைத்து உடலெங்கும் சுருக் ர திரை விழுந்து வயதாகி வன்று அழைப்பதற்கு அவள் படிச் சொல்வது? மாலினி ப சொன்ன வார்த்தைகள் பொழுது அவள் சின்னஞ்சிறு படித்துக் கொண்டிருந்தாள். சாலைக்கு கூட்டிக் கொண்டு மலையருகில் வந்ததும் அவள் ம் உடைகள் எல்லாம் அழுக் ர வரவேண்டாம்'' என்று
ம் ஏற்பட்டதேயன்றி அவளு எள்ளளவு கூடக் கோபம் செய்தாலும் எதைச் சொன் ன்பு மட்டும் குறையவில்லை. ஒரே மாதிரி இருப்பதில்லை. பேரும் பத்து விதமாகத் ற்ற யாராலும் முடியாது.
நந்து தப்ப முடியவில்லை. | சய்து விட்டுப்போவார் கள். லை கொடுக்க ஆரம்பித்து. ன அவர்களே பதினையாயி த மகளை எனக்குத் தருவ கொடுத்த வாக்கை மீறுவது ருடங்களாக நான் வழிமேல் '' ''சே, அந்த மனுசனை பிலகிப் போங்கள். பதினை தனுக்கு யாராவது பெண் என்ன மாமா நான் சொல் 0வகையான கேலிப் பேச்சுக் டர் நந்தசேன மூத்த மகன் த்தியடைந்ததும் எனக்குச்
49

Page 68
சொல்லும் தெரிந்ததா? யாருக்கும் கொடுக்கமாட்ே என்று சொல்ல வில்லை. ஆன பல மடங்கு பெறுமதி எ நேரத்தில் பத்துப் பன்னி வளைத்துக் கொண்டு நச்ச தப்புவது சிரமம். இந்தச் | போல எங்கும் பரவிவிடு அசப்பியமான விஷயங்கம் யாவது போல எல்லோர் ப
ரத்னபால ஐயாவின் பிரிய இந்தத் தீய சக்திகள் தலை விட்டு வெளியில் கண்ட;ெ மகளின் கலியாண விஷ ளராக்குவது நிமலைப் பொ பது எனப் பல்வேறு விஷய கிறேன். கந்தோரிலுள்ள லிருந்து வந்த இரண்டொ எடுத்து அவற்றுக்குக் கைக கிறார்கள். கேலிப் பேச். கேட்கும் போது என் உள்ள ஒருவரும் அறியார். எனக் கூட வரும். அடுத்த கண துக்கப் படுவேன். செ அவர்களைப் பார்ப்பேன். தும் அதைச் சுற்றியிருந்து தைப் போல என் மேசை வார்கள். கோபத்தையே வெளிப்படுத்தத் திராணிய பாடுபட்டு மனதைச் சரிப்பு நாலும் உதடுகளைச் சே அவை கோணிச் சுருங்கிவி கல்லாகிவிடும். நானோ | ளைப் கைகளால் பொத்தி
50

என்னுடைய மகளை நான் வேறு டன். நான் பெரிய பணக்காரன் னால் பணத்தைவிட எங்கள் நட்பு பாய்ந்ததல்லவா?'' சாப்பாட்டு ரெண்டு பேர் என்னைச் சுற்றி ரிப்பார்கள். அவர்களிடமிருந்து கேலிப் பேச்சுக்கள் காட்டுத்தீப் ம். உலக இயல்பு இது தான். நிளல்லாம் பத்திரிகையில் வெளி மத்தியிலும் பரவி விடும். யாவிடை விருந்தின் பின்னர் தான் யெடுத்தன. அன்று நான் குடித்து தல்லாம் பேசியிருக்க வேண்டும். -யம் மகனைப் பொறியியலா ரலிஸ் உத்தியோகத்ததில் சேர்ப் எங்களைப் பற்றிச் சொல்லியிருக் பையன்கள் என்னுடைய வாயி ரு வார்த்தைகளைப் பொறுக்கி கால் வைத்துச் சோடித்து மகிழ் சாக இருந்தாலும் அவற்றைக் ரம் வேதனையில் வெதும்புவதை ந்குச் சில சமயங்களில் கோபங்
ம் என் நிலைமையை எண்ணித் சய் வதறியாது அநாதைபோல
அவர்களோ இரை கிடைத்த காவல் காக்கும் காகக் கூட்டத் சயைச் சூழ்ந்து நின்று கொள் பா , துக்கத்தையோ வாயால் ற்று என் கைகால்கள் நடுங்கும். படுத்திக் கொண்டு சிரிக்க முயன் 'ர்க்க முடியாமல் தவிப்பேன். டும். கன்னச் சதைகள் இறுகிக் வேறு வழியற்றவனாக காதுக க் கொண்டு மேசையில் தலை
1டும். "மியற்றவல் தலை

Page 69
யைப் புதைத்துக் கொள்வேன் இரைச்சலைத் தவிர மனிதர் கேட்காது. நான் அடங்கிவிட ஒவ்வொருவராக இடத்தை ''மிஸ்டர் நந்தசேன, இதையெ கூடாது. சும்மா வேடிக்கை இதோ நாங்கள் போய்விடுகிே பாத்துச் சத்தம் தேய்ந்து ப தலையை உயர்த்திப் பார்ப்பே
ஓரிரு மாதங்கள் செல்லும் வ ஓயவில்லை.

ர. அப்பொழுது 'ஓ' என்ற எளின் பேச்சுக் குரல் எதுவும் டதை அறிந்ததும் அவர்கள் விட்டு அகன்றுவிடுவார்கள். எல்லாம் நீங்கள் கணக்கெடுக் க்குத் தானே மாமா. சரி றாம்.'' அவர்களுடைய சப் மறைந்த பின் தான் நான் பன்.
ரை அந்த வம்புப் பேச்சுக்கள்
3)

Page 70
சுமனாவதிக்கு நேற்று . சில நாட்களாக இரவு வே கச் சொல்லிக் கொண்டிரு யாத சுகவீனம் உண்டாகி இருப்பதில்லை. பனி, மழை மாட்டாள். பிள்ளைகளை என்று முணுமுணுத்தபடி வ காலையில் எழுந்து சமை சுடுவதற்காக மாவைப் பின் பொழுது சுற்றாடலில் இரு டிருந்த நேரம். நான் அவ துப் பார்த்தேன். கொதி, துண்டு போல் சுட்டது. 'வீ போய் படுத்துக்கொள்'' எ யாகச் சுட்டன. இந்த இ ஆபத்து. நான், பிசைந்து ? எடுத்து அப்படியே முற்ற தான் அவள் அந்த இடத் செய்திராவிட்டால் அவள் . விட்டு அசைந்திருக்கவே |
52 |

இரவு நல்ல காய்ச்சல். கடந்த ளைகளில் உடம்பு குளிர்வதா ந்தாள். எழும்பி நடக்க முடி பினாலும் அவள் படுக்கையில் ழ எதையுமே பொருட்படுத்த ப் பட்டினி போட முடியுமா?' பீட்டு வேலைகளைச் செய்வாள். யலறைக்குப் போய் ரொட்டி செந்து கொண்டிருந்தாள். அப் ள் கலைந்து ஒளிபரவிக்கொண் ளுடைய நெற்றியில் கைவைத் த்தது. சூடேற்றிய இரும்புத் ணாக அலட்டிக் கொள்ளாமல் என்றேன். கைகால்கள் அக்கினி லட்சணத்தில் வேலை செய்வது வெத்திருந்த மா உருண்டையை மத்தில் வீசி எறிந்த பின்னர் தை விட்டகன்றாள். அப்படிச் ஒரு போதும் சமையலறையை மாட்டாள். நான் காலைச்சாப்

Page 71
பாட்டுக்காகக் கடைக்குப் டே வாங்கி வந்தேன். அன்று சுட கொடுக்க வேண்டியிருந்ததா வேண்டியதாயிற்று.
பகல் சாப்பாட்டுக்கு நான் போட்டேன்.
சிறுவயதில் பள்ளிக்கூடம் நான் முதலில் சமையலறைக் அடுப்படியில் போய் நின்று . உப்பு அளவாக இருக்கிறதா உள்ளங் கையில் குழம்பில் ஒ
சோற்று உலை, கொதித்த என்று சொல்லிவிட்டு வேறு ே வாள். அது போன்ற சந்தர்ப்ப மையில் பூரித்துப் போகும். ஞானம் இருப்பதால் தான் எனக்குக் கொடுக்கிறாள். அப் பொழுது நானும் சிறிய கொண்டு அவளைப் பின் காய்ந்த ஓலைகள் விறகுச் சு பொறுக்கி எடுத்துக்கொண்டு ஓலைச் சுள்ளிகளைப் போட வைப்போம். "டேய், நீ பை பிள்ளையாக இருந்திருந்தா இருக்கும்'' என்று அம்மா அடி
நான் பகல் சாப்பாட்டுக்கு . சட்னி செய்தேன். 'மாலினி மாட்டாள். அவளுக்கு குழம்பு என்று சுமனாவதி அணுங்கிய கேட்ட நான் ஒரு சுண்டு ப வைத்தேன்.
இதற்கு முன்னரும் சுமனா கையில் இருந்த பொழுதெல் களை நான் தான் கவனித்து

ாய் பாணும் வாழைப்பழமும். கனாவதிக்கு மருந்து வாங்கிக் ல் நான் வீட்டிலேயே தங்க
எ தான் உலைவைத்து அரிசி
விட்டு வீட்டுக்கு வந்ததும் குத் தான் ஓடிச் செல்வேன். கொள்வேன். உடனே அம்மா என்று பார்ப்பதற்காக என் ரு துளியை எடுத்து விடுவாள். கால் மூடியை எடுத்து விடு'' வலை பார்க்கப் போய் விடு ங்களில் என் உள்ளம் பெரு எனக்கும் ஓரளவு சமையல் அம்மா இந்த வேலைகளை ம்மா கிணற்றுக்குச் செல்லும் வாளியொன்றை எடுத்துக் தொடர்வேன். பாதையில் ள்ளிகள் விழுந்து கிடந்தால் வருவேன். காலையில் இந்த ட்டுத் தான் அடுப்புப் பற்ற பயனாக இல்லாமல் பெண் பல் எவ்வளவு நன்றாக டக்கடி கேலி செய்வாள்.
சாதம் வடித்து, தேங்காய்ச் சம்பலும் சோறும் சாப்பிட ாவது இருக்க வேண்டும்.'' படி சொன்னாள். அதைக் ருப்பை கழுவி அடுப்பில்
வதி நோய்வாய்ப்பட்டு படுக் லாம் அடுக்களை வேலை க்கொண்டேன்.
53

Page 72
எங்கள் தோட்டத்தின் வ நிலத்தில் உயரமான பலா நாட்களுக்கு முன் ஒரு தின அம்மரத்தின் நடுப்பகுதி எரி திலிருந்து இலைகள் பழுத்து மாயிருந்தன. தூரத்தில் நி பாய் விரித்திருப்பது போன் புறத்தையும் முன்பக்கத்தையு வதற்குள் அரை நாள் கழிந் இரண்டு மூன்று மாதங்கள் சுமனாவதி சுகமாகி ஒரு | தான் காலையில் எழுந்து அள்ளிப் போட்டேன்.
மாலினி தேர்ந்தெடுத்திரு. வரும் பொழுது கொடுப்பதா? னங்களை எல்லாம் நான் வைத்திருந்தேன். ஒரு இறா கெட் விஸ்கோத்து , ஒரு ே ரோஸ் சிகரட் இரண்டு. முத பொழுது சிகரட் வாங்கிவ சிகரட் குடிப்பார் என்னும் எனக்கு நினைவூட்டினாள். கக் கடைக்குப் போனேன். டொரு வார்த்தைகளுக்கு டே யும், மாலினியும் தான் அவன் கள். நான் கடைக்குட்டிய மூலையில் உட்கார்ந்திருந்தோ மொரு கேக் துண்டு சாப்பி பணம் வாங்கமாட்டோம்'
குரல் எனக்குக் கேட்டது. - சொல்லிலிருக்க வேண்டும். வார்த்தைகள் தெளிவாகக் ( நளினமான சிரிப்பொலி மட்டு யாக வளர்ந்து உச்சஸ்தா! வீடு முழுவதும் நிசப்தமாகி 54

து புறத்தில் ஆற்றோரமேட்டு மரமொன்று நின்றது. சில ம் நடு நிசியில் இடி விழுந்து ந்து போயிற்று. பட்டமரத் முற்றத்தில் விழுந்தவண்ண ன்று பார்த்தால் முற்றத்தில் ற தோற்றம். கொல்லைப் ம் கூட்டிப் பெருக்கிப் போடு துவிடும். ஒரு ஈர்க்குமாறு க்கு மேல் பயன் படாது. மாதங் கழியும் வரை நான் - முற்றத்தைப் பெருக்கி
க்கும் இளைஞன் வீட்டுக்கு பகுத் தேவையான ஆகாரபா கால நேரத்துடன் வாங்கி த்தல் பட்டர் கேக், ஒரு பக் பாத்தல் ஒரேஞ்பார்லி, திரீ எல் தடவை கடைக்குப் போன ர மறந்துவிட்டேன். அவர் > விஷயத்தை மாலினிதான் நான் இரண்டாம் முறையா நானோ அவரோடு இரண் மல் பேசவில்லை. சுமனாவதி ரை வரவேற்று உபசரித்தார் "டன் சமையலறையில் ஒரு ன். ''வெட்கப்படாமல் இன்னு டுங்கள். நாங்கள் இதற்குப் என்று மாலினி சொல்லும் அவரும் அதற்கு ஏதோ பதில் ஆனால் எனக்கு அவர் பேசிய கட்கவில்லை. இடைக்கிடை ம் கேட்டது. அது படிப்படி பிக்கேறி மறையும்.பிறகு
விடும்.

Page 73
கடைக்குட்டி பூக்கள் செய் தாள்களை அழகாக வெட்டி அவன் டிஷ தாள்களை உதவியாக நான் இரண்டு 6 பிடித்துக் கொண்டேன். மி களை வேறாக ஓரிடத்தில் படிக் கதவருகில் உட்கார்ந்து செய்கிறேன் என்பது அவனு. டியை விட்டிறங்கி சீமெந்து நீ என்னையறியாமலே என் பா முறுகிக் கிடந்த அவனுடைய றது. நான் நீண்டதொரு கண்களை வேறு பக்கம் திரு. யம் புறக்கோட்டை அரசமர சைக்காரப் பையன்பால் எ நொண்டியான அவனை வண் பையன் தள்ளிக்கொண்டு ே றேன். அந்தப் பையன் அ போக்கர்களுக்குக் காட்டிப் . வந்தான். நானும் சுமனாவதி எங்கள் சின்னப்பையனின் நினைத்தேன். இப்பொழுதே களுக்கு வேண்டாதவனாகிவி துக்குதவாதவனாக நினைத். போட்டு மிதித்தார்கள். அவ மென்று சோற்றுப் பருக்கை அம்மா அப்பா இல்லாத அ. சாக்கடையில் விழுந்து இறந்து
கைகளால் தொட்டுணரக்கூடிய களில் தெரிந்தன. என்றுமி உண்டாயிற்று. நான் வெகுநே
அவனைப் பார்த்துக் கொண்ட கள் ஒன்றாக ஒட்டி உதடுகள் மனத்தை ஆற்றிக்கொள்ள, நெருங்கி அணைத்து நெற்றிய

வதற்கான வர்ணவர்ண டிஷ - ஒரு பக்கமாக வைத்தான். வெட்டும் வரை அவனுக்கு விரல்களால் ஒரு முனையைப் ஞ்சிப் போகும் ஓரத்துண்டு வைத்தேன். நான் ஏன் இப் புகொண்டு அவனைக் காவல் க்கு தெரியாது. அவன் வண் "லத்தில் உட்கார்ந்திருந்தான். ர்வை கொடி போல் மெலிந்து கால்களை நோக்கிச் சென் பெருமூச்சு விட்டபடி என் ப்பினேன். முன்னொரு சம எத்தடியில் நான் கண்ட பிச் என் நினைவுகள் சென்றன. டியில் வைத்து இன்னுமொரு பாவதை நான் கண்டிருக்கி "வனை அங்கு கூடும் வழிப் பிச்சை எடுத்துப் பிழைத்து தியும் கண்ணை மூடிவிட்டால் கதி என்னவாகுமோ என்று 5 அவன் வீட்டியிலுள்ளவர் ட்டான். அவனைச் சதத் து எல்லோரும் காலடியில் ன் பொறுக்கிச் சாப்பிடட்டு களைக் கீழே வீசுவார்கள். நாதையாகி விலங்கு போலச் 'விடுவான். இந்தக் காட்சிகள் ப அளவு தெளிவாக என் கண் பில்லாத இரக்கம் என்னுள் ரம் வரை கண்கொட்டாமல் டிருந்தேன். என் கண் இமை T நடுங்குவதை உணர்ந்தேன். முடியாமல் நான் அவனை லும் தலையிலும் இரண்டு
55

Page 74
மூன்று தடவைகள் முத்தமி கிறீர்கள்?'' என்று அவன் 0 லாமல் மெளனமாக இருந்ே
''என் அருகிலேயே இருக்
' ' உன்னை எல்லோரும் மகனே' என்று கத்திப் பி தோன்றியது. இருந்தும் அ லிருந்து வெளிவரவில்லை. ! தொடங்கிவிட்டேன். முழ புதைத்துக் கொண்டு உத கொண்டேன். மடை திறந் அழுகை குமுறிக்கொண்டு இழுத்து வெகு சிரமப்பட்டு றேன். ஆனால் என்னை ப படுத்த முடியவில்லை. மன இப்படியே ஏங்கிக் கொண்டி யோசனை தூரம் நடந்தது | இனி ஒவ்வொருவராகச் சபை வார்கள். கடைக்குட்டி என் மல் பார்த்துக் கொண்டிரு ணைக் கோடிக்கு சென்று பெண்களுக்குள்ளது போல் இவ்வளவு வயது வந்த மன் ரையும் தாங்கமாட்டேன். தில் யாராவது விரலைக் போதும். அழுது கொண்டு இன்று வரை அந்தக் குணம் ஐயா மாற்றலாகிப் போகும்! விட்டு அழுதேன், அன்று : தட்டிக் கொடுத்தாரே. ''ப. சேன என்னை விட நல்லா அவர் எனக்கு ஆறுதல் கூறி னாக நிலத்தைப் பார்த்தப் 56

ட்டேன். "ஏன் அப்பா அழு கட்டான். நான் பதில் சொல் தன்.
றீெர்களே. ஏன் அப்பா?''
இம்சைப்படுத்துகிறார்களடா ரலாபிக்க வேண்டும் போல் ந்த வார்த்தைகள் என் வாயி நான் உரத்த குரலில் விம்மத் ங்காலின் மேல் முகத்தைப் டுகளை இறுக்கிக் கடித்துக் த வெள்ளம் போல் எனக்கு வந்தது. மூச்சை மேலே அழுகையை அடக்க முயன் மீறி வந்த விம்மலைக் கட்டுப் ம் வெடித்து போகும் வரை ருக்க வேண்டியது தான். ஒரு போல் களைப்பாக இருந்தது. மயலறைப் பக்கம் வந்து விடு னையே வைத்த கண் வாங்கா ந்தான். நான் எழுந்து திண் முக்கைச் சீறினேன். எனக்குப் - மிகவும் இளகிய மனம். இதனாகியும் கூட எந்தத் துய சிறு பையனாக இருந்த காலத் காட்டிப் பயமுறுத்தினால் வீட்டுக்கு வந்து விடுவேன். மாறவேயில்லை. ரத்னபால ம் நாளன்று நான் கண்ணீர் அவர் சிரித்தபடி என் முதுகைத் பப்படாதீர்கள். மிஸ்டர் நந்த பரொருவர் வருவார்'' என்று னார். நானோ பேச்சிழந்தவ டி நின்றேன். மாலினி ஓடி

Page 75
வந்து '' அப்பா அவர் பு சொன்னாள், இரண்டு தட்டி அவளுடைய குரல் கேட்டது தூரத்தில் எங்கோ அலைந்த
நான் புதிய பெனியகன கொண்டு தாழ்வாரத்துக்குப்
''எனக்கு உடம்புக்குக் கொ நேரமும் கட்டிலில் படுத்தி சிரிப்பை வரவழைத்தபடி செ
"உன்ன வருத்தம்?''
"தெரியாதா வாய்வுக் கே.
அவர் முற்றத்தில் இறங்கி குடித்தால் எல்லாம் சரியா ? கத்தில் நல்ல சிங்கள வைத் என்று சொன்னார்.
"சரி நான் வரட்டுமா?'' "போய் வாருங்கள்
'ஓய்வான நேரத்தில் மறுப் என்ன நாங்கள் புதியவர்கள்
அவர் சிறிது தூரம் ெ சிரித்தார்.
சிரிக்கும் பொழுது அவருடை கண்கள் ஒடுங்கும். பால்வடிய கிடையாது. அவர் நிச்சயம் முடியாது. பார்த்த பார்வை ளுடன் பழகியவர் போலத்

றப்பட்டுவிட்டார்'' என்று வை அழைத்த பிறகே எனக்கு .. என்னுடைய மனம் வெகு
கொண்டிருந்தது.
[ ஒன்றை எடுத்து அணிந்து
போனேன்.''
எஞ்சம் சுகமில்லை. இவ்வளவு நந்தேன்.'' என்று வருந்திச் Fான்னேன்,
Tளாறு தான்.''
யபடி கஷாயம் போட்டுக் கி விடும். எங்கள் ஊர்ப்பக் தியர்கள் இருக்கிறார்கள்''
டி வந்து போங்கள், இனி
அல்லவே.''
சன்று திரும்பிப் பார்த்துச்
டய கன்னங்களில் குழிவிழும். பும் முகம் முரட்டுத் தனம் எகக் கெட்டவராக இருக்க யில் நீண்ட காலமாக எங்க தோன்றுகிறாரே. எங்கள்
157

Page 76
குடும்பத்துக்குப் புதியவர் என டாகிறதில்லையே. மாலினி குடும்பம் நடத்துவாள் என் நானும் சுமனாவதியும் பிள்ளைகளின் சந்தோஷ அவர் படலையில் திரும்பிக் நாங்கள் தாழ்வாரத்தில் நீ ருந்தோம். அவர் கொழும்பு ராக இருக்க வேண்டும். தக தாயார் மட்டும் தான் உயி. கூட கொழும்பிலிருந்து அதி அவருடைய சுக துக்கங்களில் நோய் துன்பம் வந்தால் பா. இல்லை. இனிமேல் மாலினி ; கவனித்துப் பார்த்துச் செய்ய அவருடன் உட்கார்ந்து பேச தாபப் பட்டேன். மற்றெல் வதிக்கு அவரை மிகவும் ப வொரு தடவையும் அவரை அவரை உச்சாணிக் கொப்பி நல்ல இளைஞன். மிகவும் அட என்பது மருந்துக்குக் கூடக் கி குரங்கின் கைப் பூமாலையா பயந்தேன். அத்துடன் அல் பெளத்தர்கள்.
''பெயரென்ன?
'விஜேசுந்தர . கைத்தொழி தான் மாலினியை சந்தித்திரு எல்லா விஷயங்களையும் செ டத் தொடக்கத்தில் நிச்சி கொள்ளலாமென்றிருக்கிறார்
''அதற்கு முன் செய்வதற்கு இருக்கின்றனவே என்று நா தம் பார்க்க வேண்டும். இரு தித்து பேச வேண்டும். மாப்
58

ன்ற எண்ணம் துளிகூட உண் அவருடன் சந்தோஷமாகக் று எனக்குத் தோன்றியது. யாசிப்பதும் அதைத்தான். மே எங்கள் சந்தோஷம். கண்ணுக்கு மறையும் வரை இன்று பார்த்துக் கொண்டி எல் ஒரு விடுதியில் வசிப்பவ ப்பனார் இறந்துவிட்டாராம். ருடன் இருக்கிறாள். அவள் கெ தூரத்தில் வசிக்கிறாள். ல் பங்கு கொள்வதற்கோ, ர்ப்பதற்கோ இங்கே ஒருவரும் தான் இதைப் பற்றியெல்லாம் பவேண்டும். வெளியே வந்து Tமல் போனதற்காகப் பச்சா லோரையும் விட சுமனா பிடித்திருந்தது. அவள் ஒவ் ப் பற்றிப் பேசும் போதும் ல் ஏற்றி வைத்தே பேசினாள். அடக்கமான சுபாவம். பெருமை டையாது. நானோ , மாலினி கி விடுவாளோவென்று தான் வர்கள் மலை நாட்டுப்
ல் பொருட்காட்சியின் போது க்கிறார். ஒழிக்காமல் எனக்கு ால்லிவிட்டார், அடுத்த வரு சயதார்த்தத்தை வைத்துக் ர்களாம்.''
கு எத்தனையோ வேலைகள் சன் சொன்னேன். ''பொருத் பக்கத்துப் பெற்றோரும் சந் பிள்ளை வீட்டாருக்கு இந்தச்

Page 77
சம்பந்தம் விருப்பமா இல்ை யும்? அவர்களுடைய பிள் விட்டோம் என்ற பழிச்சொல் வந்து விடுமே. தங்கக் கத்தி வெட்டிக் கொள்ளலாமா?''
''அதுவும் உண்மை தான் பொழுது அவர்களுடைய படி நினைவூட்டுமாறு மாலி .
மாலினியை கரையேற்றுவ. வைப்பது போல, அவள் பெண் குழந்தை. காலாகால் ணத்தைச் செய்யாவிட்டால் கொடுக்க முடியாமல் போய் திருமணஞ் செய்யாமல் வீட் துக்கும் தரித்திரம் பிடித்து | காட்டிலிருந்தாலும் வீட்டில் வயது சென்றாலும் ஆணு. பிரச்சினையில்லை, ஆபீசிலி . கும் போதும் என் மனம் ப மருளும். விஜேசுந்தரவைப் சொத்துப் பத்துள்ள குடும்ப கிறது. இந்தச் சம்பந்தம் நி பது பற்றியும் என்னுள் சந் ருக்கும் தீங்கு செய்ததில்லை நியரின் பொருளை வஞ்சித் ருக்கும் உப்புச் சிரட்டை வியர்வை சிந்தப்பாடுபட்டு 2 தவறியது கிடையாது. மாலி லும் ஆறாயிரம் ஏழாயிரம் 6 அந்தத் தொகையுடன் இன் சேர்த்து பத்தாயிரமாக்கி அ கலாம். பத்தாயிரம் ரூபாய்ட் கும் இளம் பெண்ணொருத்தி துக் கொடுப்பது பெரிய வே லும் அசைக்க முடியாது. நா கொண்டேன்.

லயா என்று யாருக்குத் தெரி “ளையை மயக்கி ஏமாற்றி ல்லுக்கு நாம் ஆளாக வேண்டி தி என்று எண்ணி கழுத்தை
ன். அடுத்த தடவை வரும் வீட்டுக்கு அறிவித்து விடும் னியிடம் சொல்லுவோம்.''
து பெரிய சுமையை இறக்கி தான் குடும்பத்தில் மூத்த மத்தில் அவளுக்கொரு கல்யா பின்னர் அவளை ஒருவருக்கும் விடலாம். மற்றது மூத்தவள் டிலிருந்தால் முழுக் குடும்பத் விடும். ஆண்பிள்ளையானால் இருந்தாலும் கவலையில்லை. க்குக் கலியாணஞ் செய்வது ருக்கும் போது, வீட்டிலிருக் லதையும் பத்தையும் எண்ணி பார்த்தால் எங்களைவிடச் பத்துப் பிள்ளை போல் தெரி றைவேறுமா இல்லையா என் தேகம் எழுந்தது. நான் எவ 9. மயிரிழையளவு கூட அந் து எடுத்ததில்லை. வீட்டிலி முதல் சகல பொருள்களும் உழைத்தவை. நான் என்றுமே னியின் சேமிப்புப் புத்தகத்தி வரை சேர்ந்திருக்க வேண்டும். னும் கொஞ்சம் பணத்தைச் அவளுக்குச் சீதனமும் கொடுக் ப பணத்துடன் வேலை பார்க் கியை ஒருவனிடம் கைப்பிடித் பலையா? என்னை ஒருவரா ரன் மனத்தை திடப்படுத்திக்

Page 78
மழை இருட்டும், புயலும் இருளில் மூழ்கியது. கடந்த மழை தூறிக்கொண்டிருந்தரே பெய்யத் தொடங்கவில்லை. சேர்ந்து துவானம் அடித்தது வில்லை. நான் வீட்டுக்குள் சேலையொன்றை எடுத்து துக் கொண்டேன். மழை ந ளங்கால்வரை போர்த்துக் .ெ உட்கார்ந்து சுருட்டொன்றை சுகம் வேறெதில் இருக்கிறது
யாரோ மழையில் நனைந் வீட்டைப் பார்த்துக் கொன் நான் பல மாதங்களாகச் ச யாக இனங்கண்டு கொள்ள ( கில் சென்றேன். அவனுடை
''ஐயா நாய் கட்டியிருக்கிற
''அது கடிக்காது உள்ளே 6
''அவன் பயந்து பயந்து 6
''எனக்கு வளர்ப்பதற்கு ஒ "உள்ளே வா ஏதாவது ச ''நாளைக்கு வருகிறேங்க''
காப்பி சாப்பிட பைசா
'வேண்டாங்க''
அவன் மழையில் நனைந் கொண்டிருந்தான். - நான் னைப் பார்த்துக் கொண்டி பட்ட இரக்கத்தால் என்
60

சேர்ந்து முழுப் பிரதேசமும் - சில மணித்தியாலங்களாக தயன்றி இன்னும் முற்றாகப் - இடைக்கிடை காற்றோடு . . குளிர் பொறுக்க முடிய ஈ போய் சுமனாவதியின் கழுத்தைச் சுற்றிப் போர்த் ாட்களில் உச்சி முதல் உள் காண்டு சாய்வு நாற்காலியில் ப் பற்ற வைப்பதில் உள்ள
தபடி படலையருகில் நின்று அடிருந்தார்கள். கரோலிசை நந்திக்காதிருந்ததால் உடனடி . முடியவில்லை. நான் கதவரு ய பேச்சுச் குரல் கேட்டது.
மதாங்க?'
வா.''
வந்தான்
ரு பிள்ளை தேடித் தாங்க'' எப்பிட்டுவிட்டுப் போகலாம்'
தரட்டுமா?'
தபடி வேகமாகப் போய்க் தூணில் சாய்ந்தவாறு அவ மருந்தேன். அவனிடம் ஏற் மனம் கரைந்து உருகியது.

Page 79
எலும்பும் தோலுமாயிருந்த 3 தில் செல்லும் போது விறகு தது. பலாக்காய்ப்பால் ஒட்டி யாகி முறுகித் திரண்டிருந்தது தாலும் இரவு வேளையில் ச ஏற்படுவது இயல்பு தானே. பையன் கரோலிசின் காலை கல் யிருந்தான். அந்த இடம் புண் மறுநாளோ வெகு சீக்கிரத்தில் கும் தெரியாமல் சாக்கடைய கூடும். அவன் போன ஜென் செய்த ஆத்மாவாக இருக்கவே மும் மனதை அழுத்த நான் நாற்காலியில் சாய்ந்தேன்.
''சுமனாவதி ஒரு டம்ளர் கொடுத்தாள்.'
'யாரோ பேசும் குரல் கே
கரோலிஸ்'
''தெரியாதா அவனுடைய பல்லவி தான்
, நேற்று ராஜகிரியில் பள் போய் கேட்டருகில் நின்று கொண்டிருந்தானாம்.'' "ஐயோ பாவம்'' ''அதோ எங்கள் கலுவா வா ''அடபாவமே காலையில் அலைந்துவிட்டு வருகிறது.''
''இரு உனக்கு நல்ல பாடம் 2 முழு நாளும் கட்டிப் போட்ட உரத்த குரலில் சொன்னாள்.

அவனுடைய உடம்பு தூரத் ரக் கட்டை போலத் தெரிந் டயது போலக் கேசம் சடை I. கண்டு பழகியவராயிருந் ந்தித்தால் எவருக்கும் பயம் யாரோ ஒரு குறும்புக்காரப் லால் அடித்துக் காயப்படுத்தி னாகியிருந்தது. நாளையோ ல் அவன் ஒருவர் கண்ணுக் பில் விழுந்து இறந்து போகக் மத்தில் பெரிய பாவங்களைச் ண்டும். ஏமாற்றமும் துயர் மீண்டும் போய்ச் சாய்வு
காப்பி கொண்டு வந்து
ட்டதே யாரது?'
மனவாதைகளைப் பற்றிய
ளிக்கூடம் விடும் நேரத்தில் பிள்ளைகளைப் பார்த்துக்
ருகிறான் போலிருக்கிறதே"
போன பயணம் நன்றாக
படிபிக்கிறேன். நாளை முதல் டால் தான் சரி'' சுமனாவதி
61

Page 80
கலுவாவோ நாற்காலிக் அடக்கமாக முகத்தை மறை
வர வர ஆபீஸில் வேலை ற்று. சிங்களத்தில் தேர்ச்சியல் பற்றிய அறிக்கையொன்றை அமைச்சிலிருந்து கேட்டிருந் போய்விட்டான். அவனுக்குப் தாக ஒப்புக்கொண்டிருந்தே நாட்களில் அவனும் எனக் தில்லை. கண்ணை மூடிக் ரித்தில் கையொப்பமிட்டுவி வனுக்கு மறுக்க முடியுமா? நாலரை மணிக்கு முன் அனு நாற்காலியை விட்டு அல் தூரத்தில் நின்று அழைக்கும் மாமா, நந்தசேன மாமா வெளியாகி விட்டனவாம்.'' னர் தான் அவன் சொன்ன நான் உடனே எழுந்து செ களிடம் டெய்லி நியுஸ் பத் பரீட்சைப் பெறுபேறுகள் | என்னால் சரியாகப் புரட்ட னிக் கொண்டன. மனமும் மீண்டும் முதல் பக்கத்திலிரு கொண்டு போனேன். ஆன துப் பதினைந்து பெயர்க மேலிருந்து கீழும் கீழிருந்து வை வாசித்தேன். மூத்தவ வில்லை.
பூகம்பம் ஏற்பட்டு நிலம் மனமும் நடுங்கியது.
நான் நாற்காலியில் சாய் மின்றி எங்கோ ஏகாந்த வெ. டிருந்தேன். நன்றாகப் பழ கிறேனென்று கைகளில் பிடி
62

நக் கீழே நுழைந்து மிகவும்
த்துக் கொண்டது. அதிகமாகிக்கொண்டே போயி கடந்த உத்தியோகத்தர்களைப் மத் தயாரித்து அனுப்புமாறு தார்கள். மெண்டிஸ் லீவில் - பதிலாக நான் வேலை செய்வ ன். நான் லீவில் போகும் கு உதவி செய்யத் தவறுவ கொண்டு என் லீவுப் பத்தி டுவான். அப்படிப்பட்ட ஒரு அமைச்சின் கடிதத்தை மாலை ப்ப வேண்டியிருந்ததால் நான் சையவேயில்லை. சிரிசோமா ம் குரல் கேட்டது. ''நந்தசேன
• பரீட்சைப் பெறுபேறுகள் சில விநாடிகள் கழிந்த பின் விஷயம் எனக்குப் புரிந்தது. ன்று திரு. போதி நாயக அவர் திரிகையை வாங்கி வந்தேன். வெளியாகிய பக்கத்தைக்கூட முடியவில்லை. கைகள் பின் பின்னிக் கொண்டது. நான் இந்து பக்கங்களைப் புரட்டிக் ந்தக் கல்லூரிக்குக் கீழே பத் ள் காணப்பட்டன.நான் மேலுமாக அதைப் பலதட னின் பெயரை அங்கே காண
ம் நடுங்குவது போல என்
ந்தபடி குறிக்கோள் எதுவு ரியை உற்று நோக்கிக் கொண் நியவொருவர் பாதை காட்டு த்து நெடுந்தூரம் அழைத்துப்

Page 81
போய்ப் பின் பாதி வழியில் .ை தொரு உணர்வு என்னுள் எழும் மனதை ஆற்றிக் கொள்வதற்கு சுமையினால் உள்ளம் நலிந்து
மூத்தமகன் தான் எங்கள் வைக்க வேண்டும். அவனே . மற்றவர்களின் கதியைப் பற்றி அந்தப் பால்காரியின் கதிதான் டது. அவள் பால் பானை ஆகாயக் கோட்டை கட்டினா பாலும் வீணாகியிருந்தால் ெ ஆனால் பால் பானையுடன் 1 கற்பனைகள் எல்லாம் தவிடு எப்படித் தாங்குவது ?
பரீட்சைகளின் தன்மையே காரர் என்று நாம் நினை . போவார்கள். படிப்பில் மட் சித்தியடைந்து விடுவார்கள். எ னாலும் அதிஷ்டம் இருக்கவே பெறுபவர்களும் இருக்கிறார்கள் உண்டு. தோல்வி இல்லைய வெற்றி பெறுபவர்கள் இல் களைக் கண்டுபிடிக்க முடியா நிலை அவ்வாறில்லை. அவர் காத துரதிஷ்டசாலிகள் கூட் மலே தோற்று விடுவார்கள். இ தோல்வி சுமனாவதிக்கும் என
மாலையில் வேலை முடிந் போது வெளியே எவரையும் அறையை எட்டிப் பார்த்தே சாய்ந்து படுத்திருந்தான். அ.

கவிட்டுச் சென்றது போன்ற தேது . நடந்ததைச் சொல்லி ம் எவரும் இல்லை. துயரச்
போற்று.
குடும்பத்தில் விளக்கேற்றி வீழ்ந்து விட்டானென்றால் இப் பேசத் தேவையில்லை.
ஏ எனக்கும் நேர்ந்து விட் யைத் தலையில் வைத்தபடி ளே. உடைந்த பானையும் பொறுத்துக் கொள்ளலாம். பின்னிப் படர்ந்த ஆசைகள் - பொடியாயிற்றே, அதை
இப்படித் தான். கெட்டிக் த்திருப்பவர்கள் தோற்றுப் டமானவர்கள் பரீட்சையில் ந்த விஷயத்தைச் செய்வதா ண்டும். உலகத்தில் வெற்றி . தோல்வியடைபவர்களும் ானால் வெற்றி இல்லை, லாவிட்டால் தோற்பவர் "து. ஆனால் பெற்றோரின் கள் வார்த்தையில் அடங் டம். போட்டிக்கு நிற்கா ன்று சரத் தோற்கவில்லை க்கும் தான்.
து வீட்டுக்குள் நுழையும் காணவில்லை. தாழ்வார ன். சரத் ஒரு பக்கமாகச் வனுடைய முகம் சிவந்திருந்

Page 82
தது. அவன் வெகு நேரம் வேண்டும். கடந்த சில கான் தில் நித்திரைக்குப் போவன உயிரைப் பணயம் வைத்து கள் பயனற்றுப் போய்வி மென்று அவன் கனவில் கூட வெற்றியும் தோல்வியும் சொத்து, அதையொட்டி அழு வாழ்க்கை என்பது துன்ப வெற்றி பெறுவதல்ல. அவ நிலை வேண்டும். இதில் அ இன்னுமொரு தடவை ப.
தோல்வி என்பது வெற்றி ஞர்கள் சொல்லியிருக்கிறார் அவன் மனம் ஆறுதலடை வேண்டுமென்று நினைத்திரு

ம் விம்மி விம்மி அழுதிருக்க லமாக அவன் விடியும் நேரத் மத வழக்கப்படுத்தியிருந்தான். ப் படித்த போதும் விளைவு ட்டனவே. இப்படி நடக்கு - எண்ணியிருக்க மாட்டான்.
எல்லோருக்கும் பொதுச் இது பிரலாபித்துப் பயனில்லை. ந் தொல்லைகளை எதிர்த்து ற்றை ஏற்றுக் கொள்ளும் மன ழுவதற்கு என்ன இருக்கிறது? ரீட்சை எழுதினால் போச்சு.
"யின் அத்திவாரம் என்று அறி சகள் . சரத் விழித்தெழுந்ததும் யும் படி ஏதாவது சொல்ல தந்தேன்.

Page 83
எனக்கு ஏதாவது கிரகே எண்ணிய காரியமெல்லாம் தவிர் துக்கு ஒருவிதமான ஆறுதலும் திரும்பினாலும் மனத்தை உறு தோன்றிய வண்ணமாக இரு எதிர்த்துத் தாங்கும் சக்தியின்ற உடைந்து உருக்குலைந்து போ கஷ்டம் வரும் பொழுது தனி றன் பின் ஒன்றாக நிரையில் ருந்து விடுபடும் பொழுது மற் கொள்ளும். என்னைவிட அ. களும் உலகத்தில் இருக்கத்தா நான் என் மனத்தை ஆற் தைரியத்தை வரவழைத்துக் ெ தேன். ஆனால் அது புஸ்வாணம் னாலும் என் மனத்தை என்ன. கடைசியில் என்னிடமே என . கண்களில் நீர் நிறைந்து வழிந்
மூத்த மகன் பரீட்சையில் சித் பரீட்சை எழுதும்படி நானு

தாஷம் பிடித்திருக்கிறதோ டுபொடியாகின்றதே. மனத் ) இல்லை. எந்தப் பக்கம் த்தும் கெட்ட நிமித்தங்கள் க்கின்றனவே. இவற்றை றி என் உடலும் உள்ளமும் னாலும் ஆச்சரியமில்லை. 'யாக வருவதில்லை. ஒன் வரும். ஒரு கஷ்டத்திலி றொன்று வந்து பிடித்துக் நாதையான துரதிஷ்டசாலி னே செய்கிறார்கள். என்று றிக்கொள்ள முயன்றேன். காண்டு சிரிக்க எத்தனித் ரயிற்று. யாரை ஏமாற்றி" ல் ஏமாற்ற முடியவில்லை. கு இரக்கமுண்டாயிற்று. 5து.
தியடையவில்லை. மீண்டும் ம் . சுமனாவதியும் நெடு
65.

Page 84
நாட்களாக வற்புறுத்திய பி மதித்தான். நிமலோ வர வ ருந்தான். சிலசமயங்களில் ஓ வீட்டுக்கு வருவான். இப்ப மென்று வாய் ஓயும் வரை ( லாம் செவிடன் காதில் உ சுமனாவதி கூட அவனை பயமுறுத்தி இருக்கிறாள்.
அவளுடன் எதிர்த்துச் சண் ை பயம் மிகவும் குறைந்திருந் டைய பழைய சட்டையொ கும் போது பையிலிருந்து ஒரு அகப்பட்டது. நிமலின் வா வதை அதற்கு முன்னரே நாள் அடித்துப் பயமுறுத்தி வளர கடந்துவிட்டதே. சுமனாவதி யில்லை. ஒரு நாள் நிமல் களுடன் சேர்ந்து சிகரட் போது கையும் மெய்யுமாக எ டான். நான் அன்று பால் ஹோட்டலுக்குப் போயிரு திடுக்கிட்ட போதும் சிக இப்படிக் கையும் மெய்யுமா தால் நானும் பார்த்தும் பக்கமாகத் திரும்பிப் போ கேட்பதற்கு முன்னரே நிமா இறங்கினான். ''அதோ டே ஐயாவின் மகனல்லவா?'' க. ஒருவர் கேட்டார். நான் காலத்துப் பிள்ளைகள் இ இனங்கண்டு கொள்ள மாட் அந்நியர் நின்றதால் என் |
நான் மாலையில் வீட்டுக் குடிப்பதற்கு உனக்குப் படி என்று கேட்டேன்.''
''நான் சிகரட் குடிப்பதி
66

எனரே அவன் அதற்குச் சம் ரக் கெட்டவனாகிக் கொண்டி ரவுச் சாப்பாட்டுக்குத் தான் ஊர் சுற்றித் திரிய வேண்டா சால்லியிருக்கிறோம். அதெல் ரதிய சங்கு போலாயிற்று. இரண்டொரு நாட்கள் ஏசிப் அவன் இப்பொழுதெல்லாம் - போடப் பின் நிற்பதில்லை. தது. நேற்று மாலை நிமலு ன்றைக் கழுவிக் கொண்டிருக் சிகரட் துண்டு சுமனாவதிக்கு பிலிருந்து சிகரட் மணம் வீசு கவனித்திருக்கிறேன். நிமலை க்க முடியுமா? அந்த வயது தியும் நானும் வாய் திறப்பதே
இரண்டு மூன்று பிள்ளை புகைத்துக் கொண்டிருக்கும் ன்னிடம் அகப்பட்டுக் கொண் ன் வாங்குவதற்காக புரசிறி ந்தேன். என்னைக் கண்டு ரட்டை வீசிவிட வில்லை. க பிடிபடாமல் இருந்திருந் த பார்க்காதவனாக - வேறு யிருப்பேன். நான் கேள்வி ல் கடையை விட்டு வெளியே பாகிறானே அவன் நந்தசேன டைக்குச் சாமான் வாங்க வந்த சிரிக்க முயன்றேன். இந்தக் ப்படித்தான் தாய் தகப்பனை டார்கள். அக்கம் பக்கத்தில் முகம் வெட்கத்தால் சிவந்தது.
கு வந்ததும் நிமலிடம் சிகரட் னம் எங்கிருந்து கிடைத்தது
ல்லை ' '

Page 85
' இல்லையா? நான் இர தேனே.''
''கண்டால் அந்த இடத்திே கலாமே''
வாயை மூட்டா?'
செத்த பிணந்தான் வாயை
இந்தக் குப்பையை வாயில் ரோகம் பிடித்துக் கஷ்டப்படுவ கூறினேன். இப்பொழுதே நீ இ யாகினால் பெரியவனாகும் 6 விழுங்கி ஏப்பப் விட்டு விடும்.
என்னுடைய குரலிலிருந்த என்னவோ நிமல் தலையை ற தான். எனது கவலையீனத்தா சீரழிந்து விட்டானோ என்று சி
ணிக் கொள்வேன். அவனுடைய நான் அதிகம் ஆராய்வதில்லை. இதைப்பற்றியெல்லாம் துருவி இல்லை. ஆபீசிலிருந்து மூச்சுவி களைத்துப் போய்த்தான் வீட் வதிக்கோ சமையலறையே தஞ் நாமிருவரும் குற்றவாளிகள் என தான் வேண்டும். அதிலிருந்து ந. யாது. ஒரு பிள்ளை நெறி தவற சரியாகப் வளர்க்கவில்லை எ ரைத்தான் தூற்றும்.
'நீ இப்பொழுதெல்லாம் பு; இல்லை. நேரகாலத்துடன் எங்கள் புத்திமதிகளைக் கேட்ட சரியாக வளர்ப்பதில்லை என்று கூறுகிறார்கள். இந்த ஊர் -

"டு கண்களாலும் பார்த்.
-யே பிடித்துக் கேட்டிருக்
மூடும்.''
வைக்காதே அப்பா ஷய எய். நான் துயரத்தோடு தப் பழக்கத்துக்கு அடிமை பொழுது அது ஆளையே
நடுக்கத்தை உணர்ந்தோ திமிர்த்தி என்னைப் பார்த். ல் தான் அவன் இப்படிச் ல சமயங்களில் நான் எண் - நடவடிக்கைகளைப் பற்றி உண்மையிலேயே எனக்கு | ஆராய்வதற்கு நேரம் டக்கூடத் தென்பில்லாமல் டுக்கு வருவேன். சுமனா சம். என்ன நடந்தாலும் எபதை ஏற்றுக்கொள்ளத் மக்கு விமோசனமே கிடை ச் செல்லுகிறானென்றால் ன்று- உலகம் பெற்றோ
தேகத்தைத் தொடுவதே பீட்டுக்கு வருவதில்லை. தில்லை. பிள்ளைகளைச் ஊரார் என்னைக் குறை சுற்றிப் பையன்களோடு
67

Page 86
சேர்ந்து அலைந்து திரியாப தாலென்ன? அம்மாவும் நா குச் சாப்பிட வும் உடு போகிறார்கள்?''
நிமல் குனிந்த தலை யெல்லாம் கேட்டுக் கொ களைப் போல் முகத்தைக் மாகப் போய்விடுவான் எ ஆனால் அவனோ இருந்த இ சம்பந்தமில்லாமல் கேள்வி -என்றுமில்லாத ஒருவகை இர நிமல் திருத்த முடியாத அள அவனைத் திருத்திவிடலாம். தக் கில்லாடித் தனமெல்லா
வெலிகட கடைத் தெரு தெரியாத வியாபாரி எவரு வாழ்க்கையிலேயே கண்டு ச களும் கூட அவனை அறிவா தொடங்கினால் போதும் - பேர் சூழ்ந்து கொண்டு ே நிமல் எங்கே போகிறாய்? நாளாக வரவில்லை? நிம அக்கம் பக்கத்து வீடுகளில் நடந்தால் எனக்கில்லா வி மல் அழைப்பு வந்துவிடும். விட்டாலென்ன அவன் சுய செய்வான். பிரித் மண்ட லராலவுக்குச் சென்று குரு; வான். யாராவது இறந்து களுடன் சேர்ந்து தெருகை ஈடுபடுவான். நடுநிசியில் மருத்துவ சாலைக்கு நேர்ந்தால் தெருவில் கா
68

ல் புத்தகத்தை எடுத்துப் படித் னும் இல்லாத காலத்தில் உனக் க்கவும் யார் கொ டு க் கப்
திமிராமல் நான் சொல்வதை ன்டிருந்தான். மற்றைய நாட் கோணிக் கொண்டு அலட்சிய ன்று தான் நான் நினைத்தேன். டத்தை விட்டு அசையவில்லை. கேட்கவுமில்லை. அவன் பால், பக்கம் என்னுள் உண்டாயிற்று. வுக்குக் கெட்டுப் போகவில்லை.
காலஞ் செல்லச் செல்ல இந் ம் மறைந்துவிடும்.
ப்பக்கம் போனால் அவனைத் மே இருக்க முடியாது. நான் கதைக்காத ஆண்களும் பெண் ர்கள். வீதியில் இறங்கி நடக்கத் அவனை பத்துப் பன்னிரெண்டு "பச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி நிமல்? என்ன ரொம்ப ல் வா தேநீர் குடிப்போம். பிரித் அல்லது தர்ம உபதேசம் ட்டாலும் நிமலுக்குத் தவறா அழைத்தாலென்ன அழைக்கா விருப்பத்தோடு சென்று உதவி பம் அமைப்பதற்கான மஹா த்தோலைகள் சம்பாதித்து வரு விட்டார்களென்றால் நண்பர் உ அலங்கரிக்கும் வேலைகளில் கே யாராவது நோயாளியை
கொண்டு செல்லவேண்டி த்து நின்று எப்படியாவது ஒரு

Page 87
டாக்சியை கொண்டு வந்து வி யாருக்கு மறுத்தாலும் நிமலுக் கள். சில சமயங்களில் பாடச துக்களைக் கூடக் கழற்றாமல் செவ்விளநீர் பறித்து நண்பர்க பான். நிமல் தான் தோன்ற என்று ஒருவரும் சொல்லமா அவனை ஆயிரத்தில் ஒருவன் எந்தக் காரியத்தைச் செய்யப் உதவியாகப் பெரிய பரிவாரம் ஒ திரியும். எங்கள் வீடு கூட அவு பிரபலமடைந்திருக்கிறது. 'ந அந்த நிமல் கால் பந்து வி ை பையன்கள் மட்டுமல்ல பெரியா தான் சொன்னார்கள்.
மூத்தவனின் பரீட்சைக்கு மு. ரூபா தேடியாக வேண்டும். நான் இதைப்பற்றிப் பலவ. கையிலோ ஒரு தம்படி கூடக் 4 ஆபத்துதவிப் பணமாக இருநூ றுக் கொள்ளலாம். அப்படி எ களைச் சமாளிக்க முடியாமல் வட்டியும் முதலுமாக மாதர் ரூபாய் வீதம் ஒரு வருடத்துக் நான் கடன் வாங்காததால் எ தாராளமாக இருக்குமென்று எல் கிறார்கள். இல்லை என்றால் நம் களை ஓட்டுவதற்கு நான் படும் தான் தெரியும்.
நான் குடும்பத்தில் ஒருவர் ரிடமும் கடன் பட்டிருக்கிறேன் -களுக்கு முன் இரண்டாவது த கொஞ்சம் பணம் வாங்கினேன். உண்டியலிலிருந்து ஏதோ அவச

வான். டாக்சிக்காரர்கள் கு மட்டும் மறுக்கமாட்டார் -லை விட்டு வந்து சப்பாத் தென்னை மரத்தில் ஏறி ளுக்குக் குடிக்கக் கொடுப் "த் தனமாக நடக்கிறான் ட்டார்கள். எல்லோரும் என்று போற்றுவார்கள். போனாலும் அவனுக்கு ன்று அவனுக்குப் பின்னால் வனுடைய பெயரால் தான் மெலின் வீடு தெரியாதா ளயாடுவானே.'' சின்னப் வர்களும் இதே பெயரைத்
த்திரைச் செலவு எண்பது சென்றவாரம் முழுவதும் Tறு சிந்தித்தேன். என் கிடையாது. ஆபீசிலிருந்து ற்று ஐம்பது ரூபாய் பெற் டுத்தாலும் மாதச் செலவு போய்விடலாம் அல்லவா? தோறும் இருபத்தொரு கு கழித்து விடுவார்கள். ன்னிடம் பணப் புழக்கம் லோரும் பேசிக் கொள்ளு ம்ப மறுக்கிறார்கள். நாட் பாடு எனக்கு மட்டும்
பாக்கியில்லாமல் எல்லோ , இரண்டு மூன்று நாட் டவையாக மாலினியிடம் போனமாதம் சின்னவனின் த்துக்காகப் பத்து ரூபாய்
69

Page 88
எடுத்தேன். என்ன தான் சுமனாவதி சேமிப்பு புத்தக வங்கியிலிருக்கும் இரண்டு , பிள்ளைகளின் கதி என்ன ? ஆரியக் கூத்தாடியாது வ. முன் எல்லாவற்றையும் ! வேண்டும். வீட்டிலுள்ள | குத் தெரிய விடுவது தவ! தால் மனம் வருந்துவார்கள் பிள்ளைகளின் மனத்தில் . வது பிழையான செய மிகவும் கஷ்டப்பட்டுத் த இழுக்கிறோம். அப்படியி விஷயத்திலோ குறைபாடு டிக் கொண்டதில்லை.
திண்ணையில் கட்டெறும் தற்செயலாகத் தான் இ பின்னர் முற்றத்தைப் ப புற்றொன்று உருவாகியி ருந்து தண்ணீர் ஊறி வ லிருந்து வெளியே வந்து ஓடிக் கொண்டிருந்தன. . புழு நெளிவது போலத் 6 காமல் அவற்றைப் பார்த்
சுமனாவதி தைப்பதற்கு கொண்டு தாழ்வாரத்துக்கு கார்ந்தாள். அவள் என்னும் வைத்திருந்தாள். அதில் ட பட்டிருந்தது. அது வெ
கூடிய நிலையில் இருக்க கொள்ளலாம். நன்றாக நான் அவற்றை அணிந்த
ளுக்குக் கவலையில்லை. எதுவாயிருந்தாலும் தைத் அடுக்கி வைப்பாள்.
70

இக்கட்டான நிலை வந்தாலும் ந்தில் கைவைக்கவிடமாட்டாள். துட்டையும் முடித்து விட்டால் நவது . என்று என்னை ஏசுவாள். ஏ சரத் பணம் கேட்பதற்கு தயாராக்கி வைத்துக் கொள்ள தறைபாடுகளைப் பிள்ளைகளுக் 1, அவர்களுக்குத் தெரிய வந் . படிப்பில் கவனஞ் செல்லாது. தவையற்ற பாரத்தைச் சுமத்து ல். நானும் சுமனாவதியும் நான் சம்சார வண்டியை கட்டி நந்தும் சாப்பாட்டிலோ பண இருந்ததாக எவருக்குமே காட்
புகள் நிரையாக வந்து நின்றன. வை என் கண்ணில் பட்டன. ார்த்தேன். அங்கே எறும்புப் ருப்பது தெரிந்தது. ஊற்றிலி நவது போல இவை புற்றுக்களி
முற்றத்தில் எங்கும் வேகமாக தூரத்திலிருந்து பார்த்தால் மண் தெரிந்தது. நான் கண் இமைக் ந்துக் கொண்டு நின்றேன்.
எதையோ கையில் எடுத்துக் த வந்து சீமெந்துப் படியில் உட் டைய பழைய சட்டையொன்றை பல இடங்களில் ஓட்டுப் போடப் ளியே பயணத்துக்கு அணியக் -வில்லை. வீட்டுக்குப் போட்டுக் நைந்து கந்தையாகி இருந்தது. பாலும் அணியாவிட்டாலும் அவ கிழிந்த சட்டைகள் பனியன்கள் து அலுமாரியின் கீழ்த் தட்டில்

Page 89
''மூத்தவனின் பரீட்சை எட முகத்தைப் பார்க்காமலே கேட்
'செப்டம்பர் மாசத்தில் நட மறுநாள் பணம் கட்ட வேண் தேவை.''
எண்பது ரூபாயா யாரிடம்
''அதைத் தான் நானும் யோசி புத்தகத்தில் இருந்தாவது எடுக் வேறு வழியில்லை.'
அதற்கு அவள், வேறு பக் ''ஆமாம் அதிலிருக்கும் நாலு டால் எல்லோரும் நிம்மதியாக றாள். ''வேறு மார்க்கம் ஏத யோசித்து நாளைக்குச் சொல்
''வேறு வழி எதுவும் இரு! வில்லை.'' அப்படியானால் யா பெற்றுக் கொள்ள வேண்டியது
''என்னிடம் ஒரு சோடிக் க ஈட்டுக்கு வைத்து பணம் எடுக்கம் மாதத்தில் மீட்டுக் கொள்ள மு
என்னுடைய மனம் அனலாக
நானோ ஒன்றுமே பேசாம கொண்டிருந்தேன். உடுப்பு எ மாலையும் இரண்டு காப்புகளு இருந்தன. இவையெல்லாம் - கிடைத்த நகைகள். இவை மிருந்த பெறுமதியான பொரு ஒரு மஞ்சாடி பெறுமதியுள்ள 6 கிடையாது. அவற்றை ஈட்டுக்

பொழுது?'' அவள் என் டாள்.
க்குமாம். நாளை அல்லது டிவரும். எண்பது ரூபாய்
வாங்கப் போகிறீர்கள்?''
த்துக் கொண்டிருக்கிறேன். கத்தான் வேண்டும் அல்லது
கம் பார்த்துக் கொண்டு பணத்தையும் எடுத்துவிட் 5 மூச்சு விடுவார்கள்'' என் தாவது இருக்கிறதா என்று
லுகிறேன்.''
ப்பதாக எனக்குத் தெரிய சரிடமாவது கைமாற்றாகப்
தான்.
காப்பு இருக்கிறதே அதை
பாருங்கள். இரண்டொரு டியாதா என்ன?'' த் தகித்தது.
ல் - கைகளைப் பிசைந்து நவக்கும் அலுமாரியில் ஒரு ம் ஒரு சோடித் தோடும் ஈமனாவதிக்குச் சீதனமாக் மட்டும் தான் அவளிட ர்கள். நானோ அவளுக்கு பாருள் கூடக் கொடுத்தது த வைப்பதற்கு என் மனம்

Page 90
இடங்கொடாது. அவற்றை போய்விட்டால் எந்தக் கட சமையலறையிலிருந்த தேங் டிக் கொண்டோடியதை 1 வதியும் இதை மறந்து விடு மாட்டேன். சுமனாவதிக்கே வேறெந்தப் பொருளின் நாள் முழுவதும் பாடு தான் அவளுடைய செல்வ வாய்க்கு ருசியாக சமைத்து. இப்படியும் ஒரு ஆத்மா சமயங்களில் நினைத்துக் ெ
நாளை அல்லது மறு நாள் ! போய் பணம் எடுத்து வர தாபப்பட்டாலும் பரவாயி களை விற்றுச் சாப்பிடுவது சே. புத்தகத்திலிருந்து எடு, திருப்பிப் போட்டுக் கொ பணத்தை எடுத்தால் அ என்று சுமனாவதி நினைக்கி இருண்டதெல்லாம் பேய் இருள் வந்து கவியத் தொ இடத்தை விட்டெழுந்து (
படலையருகில் டாக்சி கேட்டு நான் எட்டிப் பா யையும் ஏந்திக் கொண்டு ருந்து இறங்கினாள். ம. கொண்டது. டாக்சி மீன் நகர்ந்தது. அவள் விஜே வோ கடைத் தெருவுக்சே
''அந்தப் பிள்ளை ஏ6 கேட்டேன்.
72

மீட்டுக் கொள்ள முடியாமல் வுளிடம் போய் முறையிடுவது? காய் முடியொன்றை நாய் திரு றந்து விடுவது போல சுமனா Tள். நானோ இதைத் தாங்க T தங்கம், வெள்ளி மட்டுமல்ல மேலும் ஆசை கிடையாது. ட்டு வீட்டுக்கு உழைப்பது ம். எனக்கும் பிள்ளைகளுக்கும் | போடுவாள். என்ன விந்தை? இருக்கிறதே என்று நான் சில காள்வேன்.
சமிப்புப் புத்தகத்தைக்கொண்டு வேண்டும். சுமனாவதி மனஸ் ல்லை. வீட்டிலுள்ள பொருள் ஏ வெட்கங்கெட்ட வேலையாச் த்தால் சாத்தியப்படும் பொழுது பள்ளலாம். புத்தகத்திலிருந்து" மது பழக்கமாகப் போய்விடும் றாள். மருண்டவன் கண்ணுக்கு
நான்கு திசையிலிருந்தும் டங்கியது. சுமனாவதி இருந்த வீட்டிற்குள் போனாள்.
பயான்று வந்து நிற்கும் சத்தம். ர்த்தேன். கையில் ஒரு பொதி மாலினி பின்புற ஆசனத்திலி று கணம் கார்க் கதவு மூடிக் சடும் எதிர்த் திசையை நோக்கி ஈந்தரவுடன் சினிமாப் பார்க்க T போயிருக்க வேண்டும்.
+ வரவில்லை?'' என்று நான்

Page 91
"நேரமாகிவிட்டதால் வர
டார்.''
''வாசல் வரை வந்தவர் போயிருக்கலாமே.''
'அது என்னவோ எனக்குத்
''விஜேசுந்தர இப்போ துப் பேசுவதில்லை.''
''என்னுடனும் அதிகம் பே அவர்களுடைய குணம். கடை இலட்சணம் தான். ஊமைபோ கொள்வார்.
மாலினி அடுப்படியில் உட் இரண்டு மூன்று தடவையாவ. தைப் பற்றி வர்ணிக்காமல் விட் உச்சி குளிர்ந்தவளாக இதையெ ருப்பாள். ''கேட்டீர்களா அம் சின்னக் குழந்தை போல, கடுக பத்தரமுல்லைப் பக்கத்தில் சின் வீடு கட்டுவதாகச் சொன்னா பாணியில் இருக்குமாம். சும்
தபடி தனக்குள் சிரிப்பாள். யைப் பறைசாற்றும் சிரிப்பாக
மாலினி எதைத் தான் சொன் நிறைவேறும் வரை சந்தேகம் ; வீட்டுக்கு வந்து போகத் தொ ஆகின்றன. இருந்தும் தனது எங்களுக்கு அறிமுகப்படுத்தவில் தாமதப்படுத்த வேண்டாமென் மறைமுகமாகச் சொல்லியிருக்கி பிறகு பார்க்கலாம் என்று க

முடியாதென்று போய்விட்
வீட்டிற்குள் வந்துவிட்டுப்
தெரியாது.''
எங்களுடன்
முகங்கொடுத்
பசுவதில்லை அப்பா, அது டக்குப் போனாலும் இதே -ல் ஒரு மூலையில் பதுங்கிக்
கார்ந்து ஒரு நாளைக்கு து விஜேசுந்தரவின் குணத் மாட்டாள். சுமனாவதியும் பல்லாம் கேட்டுக் கொண்டி மா அவர் மிகவும் நல்லவர். ளவுகூடக் கோபம் வராது. னக் காணியொன்று வாங்கி ர். அந்த வீடு அமெரிக்க னாவதி மிளகாய் அரைத் அது மனதிலுள்ள மகிழ்ச்சி
வ தெரியும்.
னாலும் இந்தச் சம்பந்தம் நான் . விஜேசுந்தர எங்கள் Tடங்கி நான்கு மாதங்கள் வீட்டுப் பெரியவர்களை லை. இந்த விஷயத்தைத் Tறு நான் சுமனாவதிக்கு றேன். ஆனால் அவளோ கலந்தாழ்த்திக் கொண்டே
73

Page 92
வந்தாள். மனிதரின் மன டமும் மாறக்கூடியது. சி அதே இடத்தில் மறந்து நட்டாற்றில் கைவிட்டுவிட் இந்தக் காலத்தில் இப்படி நடைபெறுகின்றனவே. பிடித்து எவனாவது ஒரு டிய அவசியம் இல்லை. அவள் படுகுழியில் விழும் முடியுமா?''
அன்று சாப்பிடும் பொ விஷயத்தைப் பற்றி அந்த அறிவிக்கவில்லையா? என்
''நான் அதைப்பற்றிச் அதற்கேன் இவ்வளவு அல
''எங்களுக்கும் அவசரம் காரியம் நடக்குமா இல்ை வேண்டாமா? சரி சரி என் தில் பின்னுக்கிழுத்தால் - ளாகிவிட்டன தாய் தக காட்டவில்லை.
''அப்பா சொன்னதாக ருக்க நினைவூட்டுகிறேன். அல்லர். எனக்கு தெரியா எல்லோரையும் ஒரே அள
''அவர் வஞ்சகனோ ந தெரியும்? நீ என்ன கடித்து எங்களைப் போல் தான் | நாங்கள் நினைக்கிறோம். முகத்தைப்பார்த்து குணத் தம்மா.''
74

ம் இருக்கிறதே அது எந்த நிமி லர் ஒரு இடத்தில் சொன்னதை விடுவார்கள், அவர் எங்களை டால் எங்கள் கதி என்ன ஆவது? ப்பட்ட வஞ்சனைகள் ஏராளமாக மாலினியைப் பலாத்காரமாகப் னுடைய கழுத்தில் கட்டவேண்
ஆனால் தெரிந்து கொண்டும் பதை பார்த்துக் கொண்டிருக்க
ழுது நான் மாலினியிடம் இந்த ப் பிள்ளை இன்னும் வீட்டுக்கு று கேட்டேன்.'' சொன்னால் போதும் உடனே பசரம் என்று கேட்கிறார்.''
ஒன்றுமில்லை ஆனால் இந்தக் லயா என்பதை அறிந்து கொள்ள
று சொல்லிவிட்டு கடைசி நேரத். என்ன செய்வது? ஆறு மாதங்க தப்பனை இன்னும் எங்களுக்கு
நான் இன்னுமொரு முறை அவ
அவர் அப்படிப்பட்ட வஞ்சகர் தா அவருடைய குணம். அப்பா வுகோலால் அளக்கிறீர்களே.
ல்லவனோ எங்களுக்கு எப்படித் துப் பார்த்துச் சொல்லுகிறாயா? எல்லோரும் இருப்பார்கள் என்று இந்தக் காலத்தில் ஒருவருடைய த்தை அறிந்து கொள்ள முடியா

Page 93
''அப்பாவுக்கு அவர் பேரில் யென்றால் இனி மேல் இங்கே ரிடம் சொல்லிவிடுகிறேன்.''
மூடிக்கொண்டு விம்மத் தொட கங்கு கரையற்ற கதையாகப் இப்படியென்றால் நான் ஒரு . போவதில்லை. கிழவியாகும் றேன் சரிதானே.'
'மாலினி கோபிக்காதேம்மா பாரதூரமானவை. உனக்கு இ என்று தான் நான் சொல்ல வ முயற்சி செய்தவாறு சொன்ே தாக வாக்குக் கொடுத்துப் பின் ஏராளமாக இருக்கிறார்கள். யாக இருக்க வேண்டாமா? எ தானே?
''இதோ பாருங்கள் அவளை உங்கள் திருவாயை மூடிக் கொ வதி என்னைத்திட்டினாள். கவலைப்படவேண்டாம் மால் கொள்ளுகிறோம்.''
''நான் அதற்குப் பிறகு பேச
'அதோ யாரோ வருகிறார்க குரைக்கிறது என்று மூத்தவன்
''அடே குட்டிப்பயலே 'யார் போய் பாரடா மகனே.''
''கரோலிஸ்.''
நான் தாழ்வாரத்துக்கு வந்ே

இவ்வளவு அவநம்பிக்கை வரவேண்டாமென்று அவ என்று மாலினி முகத்தை ங்கி விட்டாள். "என்ன இது போய்க் கொண்டிருக்கிறதே தாளும் திருமணஞ் செய்யப் வரை வீட்டிலேயே இருக்கி
- இந்த விஷயங்கள் மிகவும் அவற்றைப் பற்றி விளங்காது வந்தேன்'' என நான் சிரிக்க னன். 'கல்யாணஞ் செய்வ
கைவிட்டுச் செல்வபவர்கள் அதனால் நாம் ஜாக்கிரதை என்ன நான் சொல்வது சரி
வீணாக அழப்பண்ணாமல் ள்ளுங்கள்'' என்று சுமனா 'அதைப் பற்றி நீங்கள் னியும் நானும் பார்த்துக்
வில்லை.''
ள் போலிருக்கிறது. கலுவா சொன்னான்.''
வந்திருக்கிறார்கள் என்று
நன்.

Page 94
கரோலிஸ் படலையருகி பார்த்துத் தான் குரைக் துரத்திவிட்டு நான் தெரு லிஸ் ஒரு கம்பித் துண் கொண்டிருந்தான்.
அவன் என்னுடைய மு னே தவிர ஒரு வார்த்தை
"காலில் என்ன?'' -
''முள் குத்திவிட்டது.''
''எங்கே இப்படி வா பா லாமல் ஒன்றுமே தெரியாது. டைய தோளைப் பற்றிய முட்டாள் மனிதா கப்பித் றாதே புண்ணாகி விடும் வ யாரிடமாவது சொல்லி எ
அவன் நொண்டியபடி எ நிமல் தானாகவே வந்து வைத்து முள்ளை எடுத்து தூக்கி மடியில் வைத்து அ தான். ஒன்றையும் காண ஒட்டியிருந்தது. அடிப் ப ஒரு புண் இருந்தது. அதி ருந்தது. துணியால் கட்ட பார்த்தால் யாருக்குமே . இருந்தும் நிமல் அதைக் ஒரு தட்டில் தண்ணீர் எடு முள்ளை எடுத்து விட்டான் அரை அங்குல நீளமா இமைக்காமல் நிமலையே அழுவதற்குத் தயாராவது துடிப்பதைக் கண்டேன். பேசவுமில்லை.
76

0 நின்றான். கலுவா அவனைப் றெது. கலுவாவை வீட்டிற்குள் வ நோக்கிச் சென்றேன். கரோ பால் அடிப்பாதத்தைக் கிளறிக்
கத்தைப் பாத்துவிட்டுச் சிரித்தா
கூடப் பேசவில்லை.
க்கலாம் எனக்குக் கண்ணாடியில் து எழும்பு'' என்று நான் அவனு வண்ணம் சொன்னேன். ''அட 5 துண்டுகளைப் போட்டுக் கிள T வீட்டுக்குப் போகலாம் அங்கே நித்து விடுகிறேன்.
என் பின்னால் வந்தான்.
கரோலிசைப் படியில் உட்கார விடத் தயாரானான். காலைத் டிப்பாதத்தை அழுத்திப் பார்த் வில்லை. கால் முழுவதும் தார் ாதத்துக்குச் சற்று மேற்புறமாக லிருந்து சிதள் வடிந்து கொண்டி டப்பட்டிருந்த அந்தக் காயத்தைப் அருவருப்பாகத் தான் இருக்கும்' கணக்கெடுக்கவில்லை. அவன் ப்ெபித்து அடிப்பாதத்தைக் கழுவி ன். அது உன்மையில் முள் அல்ல ன ' ஈர்க்கு. கரோலிஸ் கண் ப பார்த்துக் கொண்டிருந்தான். | போல் அவனுடைய உதடுகள் ஆனால் அவன் அழவில்லை.

Page 95
''இன்னும் வலிக்கிறதா''
''இல்லை'' என்று சொல்லி
''தேநீர் குடித்துவிட்டுப் போ வைத்திருக்கிறேன்.''
''நாளை வருகிறேனே'.
''எப்படி இருந்த மனிதன் எ. சுமனாவதி அவன் போன பி உலகத்தில் பிள்ளைப் பாசத்ன இல்லை.
''சே' ஒரு கோப்பை தேநீர் போய்விட்டதே.''
''நாளைக்கு வராமலா போ.
''நாளை வருவதாகச் சொன்ன நிமல் சிரித்தபடி சொன்னான். தும் இதையெல்லாம் மறந்து ! சிரிசேனவின் மகளுக்கு வருகிற தரகர் மூலம் பேசி முடித்த சம் துக்கு அழைத்திருக்கிறார்கள், யோகத்திலிருந்து போன வருட அவர் நகரத்து ஆளாயிருந்தாலும் கங்களைப் பொன்னெனப் போ ளை வெறுப்பவர். 'மிஸ்டர் நாகரிகக் கூத்துக்கள் ஒன்றும் ! சிரித்துக் கொண்டே சொல்வா பங்களை மட்டும் தான் கலியா றார்கள்.
கடந்த சில நாட்களாக நிப போய் சுவருக்கு பூச்சுப் பூசு நானும் வேலை விட்டு வந்து

என்று சுமனாவதி கேட்டாள்.
"விட்டு அவன் எழுந்தான்.
ரகலாமே அடுப்பில் தண்ணீர்
ப்படியாகிவிட்டான்'' என்று பிறகு சொன்னாள். இந்த த விடப் பெரியது ஒன்றுமே
கொடுத்தனுப்ப முடியாமல்
கப்போகிறான்?
னதெல்லாம் பொய் என்று
நாளை பொழுது விடிந்த விடுவான். அடுத்த வீட்டு 5 மாதம் கலியாணம் அது பந்தம். எங்களையும் விருந் சிரிசேன அரசாங்க உத்தி' ந் தான் ஓய்வு பெற்றார். ம் கிராமத்துப் பழக்க வழக் ற்றுபவர். புதிய பாணிக நந்தசேன எனக்கு இந்த பிடிக்காது ஐயா.'' என்று 5. இரண்டு மூன்று குடும் பணத்துக்கு அழைத்திருக்கி
ல் அவர்கள் வீட்டுக்குப் வதில் உதவி செய்தான். சிரிசேனவுடன் சேர்ந்து
77

Page 96
முற்றத்தைக் கூட்டிப் பெ சேன குடும்பத்தினர் பழகு கள் வீட்டில் நல்லது கெட்ட கேட்பதற்கு அயலில் இருப்பு மனதில் கறை கிடையாது. குக் கைகொடுத்து உதவுவ யாக இருக்க மாட்டார் . - இளகிய மனமுடையவர். லுக்கு புத்திமதி சொல்லுவ நாங்கள் இல்லாதபோது, வை அழைத்து இறைச்சி ஏதாவது போடுவார்கள் . ! கள் பங்கை அனுப்பிவைக்க போய நாட்களில் அங்கே ! பேன். நான் வாசலில் க சுஜாதா சிரித்தபடி வெளிப் ருங்கள் மாமா . பத்திரிகை பி குடியுங்கள்,'' என்பாள். சு. கண்டாலும் உடனே தயங். கப்படவே மாட்டாள். சு! அறிவாள். 'அந்தப் பெல் படியாக வாழ்க்கை , நடத் தாலே பசி தீரும்'' என்று
சுஜாதாவை அழைத்துச் ணத்தில் சேர்ந்து கொண் சுமனாவதியையும் அழைத் தனியே விட்டுச் செல்ல ( தங்கவேண்டியதாயிற்று.ப கூட்டத்தில் உறவினர்களும் ரெண்டு பேர் இருந்தார்கள் கார்களில் போனோம். கார் தான் கிடைத்தது. யடித்துக்கொண்டு அதற் பஸ்ஸில் வந்தேன்.
78

தக்கிச் சுத்தமாக்குவேன். சிரி பதற்கு நல்ல மனிதர்கள். எங் து எது நடந்தாலும் ஏனென்று வர்கள் அவர்கள் மட்டும் தான். மற்றவரின் முன்னேற்றத்துக் ர்களேயன்றி அதற்குத் தடை புவருடைய மனைவியும் மிகவும் கண்ட இடத்திலெல்லாம் நிம் ரள். அவர்களுடைய வீட்டில், இடைக்கிடை எங்கள் கலுவா எலும்வு மீன், முள்ளு என்று தின்பண்டங்கள் செய்தால் எங்
மறக்க மாட்டார்கள். நான் போயிருந்து பத்திரிகை வாசிப் ரலெடுத்து வைக்கும் போதே யே வந்து நிற்பாள். ''உட்கா றகு படிக்கலாம். முதலில் தேநீர் ஜாதா வழியில் தெருவில் எங்கே காமல் வந்து பேசுவாள். வெட் மனாவதியும் அவளை நன்கு ன் எங்கே போனாலும் நல்ல ந்துவாள். முகத்தைப் பார்த்
சொல்லுவாள்.
செல்லும் நாள் நானும் பய டேன். அவர்கள் என்னையும் திருந்த போதும் சின்னவனை முடியாததால் அவள் வீட்டில் பணத்துக்குத் தயாராகியிருந்த நண்பர்களுமாக பத்துப் பன்னி 7. போகும் பொழுது இரண்டு ஆனால் வரும் பொழுது ஒரு -ஏழெட்டுப் பேர் நெருங்கி குள் ஏறினார்கள். நான்
ஆழே நன"

Page 97
எதைச் செய்தாலும் எனக் கண் முன்னால் நின்றது. குணவர்த்தனவின் பிள்ளையும் இருக்கிறான். பகலில் ஓய்வ வரும் 'மார' மரத்தின் கீழ் தைகளின் எதிர்காலத்தைப் . போம். என்னைப் போலவே ளையைப் பற்றி பெரிய மனசு யிருந்தார். பெற்றோர்கள் எ பிள்ளைகளின் முன்னேற்றத் தாலும் அவற்றை வெளியே படுத்திக் கொள்வார்கள். இல் விடுவான் பஸ்ஸில் போய்க்ெ மரங்களைக் காணுந்தோறும் வணங்கினேன். அந்த நேர நினைத்துக் கொள்வேன். கடல் யாவது அவன் சித்தியடைந். எனக்குள் பிரார்த்திப்பேன். ப தும் தவறாமல் அவனைப் ப கொள்வேன். அண்ட சராச வங்கள் அவனைக் காப்பாற்ற
சரத் ஆரம்ப நாட்களில் ெ படித்தான். இரவு ஒரு மணி வதில்லை. சுமனாவதி சுடு காப்பி ஊற்றிக் கொண்டுபே வைப்பாள். சிலவேளைகளில் வெற்றிலை போட்டபடி மக சில சமயங்களில் அவனுடை யில் குவிந்து கிடக்கும் பார்ப்பாள். அவனிடம் கேள்
''இது என்ன புத்தகமடா'
'பெளதிக ரசாயனம்'

த சரத்தின் பரீட்சை தான்
ஆபீசில் வேலைபார்க்கும் 2 சரத்தின் வகுப்பில் தான் க இருக்கும் பொழுது இரு உட்கார்ந்து எங்கள் குழந் பற்றிப் பேசிக் கொண்டிருப்
அவரும் தன்னுடைய பிள் கோட்டைகளெல்லாம் கட்டி ல்லோருமே அப்படித்தான். தெப் பற்றிச் சந்தேகமிருந் காட்டாமல் மனதைச் சரிப் லை அவன் பாஸ்பண்ணியே காண்டிருக்கும் போது அரச
ஆசனத்திலிருந்து எழுந்து ங்களில் நான் மூத்தவனை புள் அருளால் இந்தத் தடவை து விடவேண்டும் என்று டுக்கைக்குப் போகும் பொழு ற்றிக் கடவுளிடம் வேண்டிக் ரங்களையும் ஆளும் தெய் புவாராக.
சய்தது போல் விழிந்திருந்து இரண்டு மணிவரை தூங்கு தண்ணீர்ப் போத்தலில் ராய் அவனுடைய அறையில் தாழ்வாரத்தில் உட்கார்ந்து னுக்குக் காவல் இருப்பாள்.
அறைக்குப்போய் மேசை புத்தகங்களைப் புரட்டிப் 'கள் கேட்பது கூட உண்டு.
19

Page 98
''எனக்குச் சிதம்பர சக்க
'' அம்மா போய்த் தூங் தால் என்ன பயன்? போந்
''போகிறேன் இன்னும் (
சுமனாவதியைப் போலப் பெண்ணை நான் எங்குமே வர் குறைந்தாலும் அவள் . ஊர் சுற்றி என்று எவ்வள வரும் வரை இரவில் கா நோய் நொடி வந்தால் கட் நடுநிசியில் எதிர்பாராத வித எழுந்து போய் பிள்ளைகள் யிருக்கிறனவா என்று பார்
கடந்த வாரம் எதிர்பாரா யில் ரத்னபால ஐயாவைச் ச கார் வாங்கியிருந்தார். நா ரத்தில் நிறுத்திவிட்டு என்ன கும் பெருமையாகத் தான் பார்ப்பதைக் கவனித்தேன். வீதியில் வசிக்கிறேன். ஓய். டுப் பக்கம் வந்து போங்கள் சம்மதம் தெரிவித்தேன்.. ரானார். எஜமானரின் உ6 வேலை செய்தால் எவ்வ என்று நான் எனக்குள்ளே நானும் பொய் களவு ெ என்னருகில் வந்து பேசியி திருப்பிக் கொண்டு போயி
ஒரு நாள் ரத்னபால வேண்டும். போகாவிட்டா
80

மாக இருக்கிறது"
ங்கள் நீங்கள் விழித்திருப்ப
நள். > .
நரமாகவில்லையே''
பிள்ளைகளுக்காகப் பாடுபடும் கண்டதில்லை. வீட்டில் ஒரு ரப்பிட மாட்டாள். நிமலை வு தான் ஏசினாலும் அவன் ந்திருப்பாள். பிள்ளைகளுக்கு டிலருகிலேயே தவமிருப்பாள். மாக மழை பெய்தால் உடனே ன் அறைச் சாளரங்கள் மூடி ப்பாள்.
த விதமாக வெலிகடை சந்தி ந்திக்க நேர்ந்தது. அவர் புதிய நன்கு ஸ்ரீ காரைத் தெருவோ எருகில் வந்து பேசியது எனக் - இருந்தது. பலர் என்னைப் -''நான் இப்பொழுது நாவல வான நேரத்தில் எங்கள் வீட் 'நானும் தலையைக் குனிந்து அவர் புறப்படுவதற்குத் தயா களத்தை வெல்லும் வகையில் ளவு மதிப்புக் கிடைக்கிறது. - நினைத்துக் கொண்டேன். சய்பவனாக இருந்தால் அவர் தப்பரா? இல்லை முகத்தைத் நப்பாரே.
ஐயாவின் வீட்டுக்குப் போக ல் நான் அவர்களை மறந்து

Page 99
விட்டதாக நினைக்கக் கூடும் என்ன கொண்டு போகலாம் கோத்துப் பெட்டியும் எடுத் இந்தப் பொருள்கள் மகாபே பெரிசாகத் தோன்றினாலும் களுக்கு இதெல்லாம் சர்வச வொரு நாளும் சீஸ் விஸ்கோ, அதை விட சின்னவனின் ' கடதாசிப் பூச்செண்டொன் சிறந்தது? சாடியில் போட்டு

அல்லவா? போகும் போது ? ஒரு டின் சீசும் ஒரு விஸ் எதுச் செல்லலாம். எனக்கு மரு பார்வதத்தைப் போலப் , பெரிய இடத்திலுள்ளவர் எதாரணம். அவர்கள் ஒவ் த்து சாப்பிடுபவர்களாச்சே. கைவண்ணத்தில் உருவாகிய றைக் கொடுப்பது எவ்வளவு  ெவைப்பார்கள்.
81

Page 100
நிமல் ஐந்து ரூபாய் கே விட்டான். என்னிடம் இல்லை உண்மையிலேயே என்னிடம்
நேரத்தின் பின்னர் சுமனா கேட்டது. ஐந்து ரூபாய் ஏ போகிரானோ .''அதோ ( கிறார் போய்க் கேட்டு வாம் நேரம் வீட்டிற்குள் சுற்றிக் சாப்பாட்டு நேரமாகியதும் யாரிடமும் சொல்லாமல் எந் ருக்கிறது. பத்து மணியாகின காணவில்லை. சுமனாவதி ச ஒரு தூணில் சாய்ந்தபடி தெ ருந்தாள். உள்ளத்தில் எண் னைகளும் மின் மினிப் பூச் என்னுடைய. உள்ளமோ ? பட்டுவிட்டது. அற்பச் செய் கிடையாது. நிமல் வாரம் ! தடவை சினிமாப் பார்க்கப் பணமில்லாமல் எங்கே பே
82

ட்டு நச்சரிக்கத் தொடங்கி லயென்று நான் சொன்னேன். பணம் இருக்கவில்லை. சற்று வதி அவனை ஏசும் குரல் ன் எதற்கு சினிமாப் பார்க்கப் முன்பக்கத்தில் அப்பா இருக் ங்கிக் கொள்,'' நிமல் சிறிது கொண்டிருந்தான். இரவு
அவனைக் காணவில்லை. பகோ போய்விட்டான் போலி விட்டது. நிமலை இன்னும் சாப்பிடாமல் தாழ்வாரத்தில் கருவைப் பார்த்துக் கொண்டி ணற்ற சந்தேகங்களும் சிந்த சி போல் கண் சிமிட்டின. இப்பொழுது நன்றாகப் பதப் பல்களுக்காக வருத்தப்படுவது ஒரு தடவை அல்லது இரண்டு போவான். இருந்தும் கையில் ரவது. வீட்டிலிருந்தோ ஒரு

Page 101
சதங்கூட எடுத்துச் செல்வதி போனாலும் நேர காலத்தோடு அந்த அப்பாவிப் பெண் நெ கொண்டு காத்திருக்கிறாளே, செய்த உபதேசமெல்லாம் செல் யிற்றே, அதை எவரும் கே நிமல் இதற்கு முன்னரும் ஏழெ மனத்தை நோகப்பண்ணியிரு வதற்கான அறிகுறி எதுவும் கொண்டு வரும் மரத்தைப் பே கொண்டிருந்தான். எதிர்காலத் னாவானோ தெரியாது.. நிச்சயமாக எங்கள் தவறினால் , எனக்கு நன்கு தெளிவாயிற்று. பெற்றோருக்குரிய கடமைகளை யில் இன்றுவரை நிறைவேற்றி னுடைய சம்பளத்தில் செய்து களைக் கூடப் பிள்ளைகளுக்கா மத்திலிருந்திருந்தால் வீட்டிலிரு வேலைக்கு வந்திருக்கலாம். ெ வதற்காகப் பிள்ளைகளைத் தலா பள்ளிக்கூடத்தில் தள்ளி விட்டில் வந்து வீட்டு வாடகையும் ட செலுத்திக் கொண்டு கஷ்ட 2 அவசியமே இல்லை. எனக்கு உ இல்லை. சப்பாத்து இல்லை என் மாட்டார்கள். எல்லாம் ஒழு போன வருடம் நிமல் இரண்டு தொலைத்துவிட்டான். நான் கொடுத்தேன். எங்களால் | நன்மைகளும் ஏற்பட்ட பின்னு செல்லுகிறார்களென்றால் நான செய்வது? முற்பிறவியில் செய்த தற்கு இந்த ஜன்மத்தில் புல் பயன்?

மலை. எந்தச் சீமைக்குப் வீட்டுக்கு வரவேண்டாமா? ஞ்சில் நெருப்பைக் கட்டிக் நான் இவ்வளவு காலமும் பிடன் காதில் ஊதிய சங்கா ட்டதாகத் தெரியவில்லை. ட்டுத் தடவை என்னுடைய க்கிறான். அவன் திருந்து தெரியவில்லை, மலடாகிக் எல நாளுக்கு நாள் அழிந்து எதில் எப்படிப்பட்ட மனித அவன் கெட்டுப்போவது அல்ல என்பது இப்பொழுது
நானும் சுமனாவதியும் - எங்களால் இயன்ற வகை - வந்திருக்கிறோம், என் முடிக்க முடியாத விஷயங் கச் செய்திருக்கிறேன். கிரா நந்தே கண்டிக் கச்சேரிக்கு பாறுப்புகளிலிருந்து தப்பு த்து ஓயாவிலுள்ள சிங்களப் நக்கலாம். அறியாத ஊரில் ள்ளிக்கூடக் கட்டணமும் வனம் நடத்த வேண்டிய டுப்பு இல்லை புத்தகங்கள் று ஒருவரும் நச்சரித்திருக்க ங்காகக் கிடைத்திருக்கும். ஊற்றுப் பேனாக்களைத் புதிதாக ஒன்று வாங்கிக் ள்ளைகளுக்கு இவ்வளவு ம் அவர்கள் தீய வழியில் ம் சுமனாவதியும் என்ன பாவங்களைத் தொலைப்ப Tணியஞ் செய்து என்ன
83

Page 102
கூரையில் மழைத்துளிகள் தன. புயல் காற்று பெருங் வந்து வீட்டு ஜன்னல் கத நின்ற மரங்களின் உச்சான கச் சுழலும் சத்தம் கேட்ட நான் தலையை நிமிர்த்திச் எங்கும் ஒரே இருட்டு. '' இரண்டு தடவை உரத்த என்ன கொழுக்கட்டையா. கட்டிலை விட்டெழுந்து - டைப் போட்டேன். சும யில் முகத்தைப் புதைத்துக் திருந்தாள். அவள் பின்ன பொழுது அவளுடைய நிறைந்திருப்பதைக் கண் குரலில் இப்போ நேரம் ரெண்டு தாண்டிவிட்டது'
''அதற்கென்ன?''
'' நிமலை இன்னும் கா
இந்நேரம் வழியில் வர் என்ன பால் குடிக்கும் கு! தானே ? தன்னைப் பார் என்ன?''
''சினிமா பார்ப்பதற்கு கோபித்துக் கொண்டு எங்காவது தூரதேசம் பயமாக இருக்கிறது.''
"கையில் பணம் இல்லா
''சின்னவனின் உண்டியா சென்றிருக்கிறான்.''
84

விழுந்த வண்ணமாக இருந் நரலில் பிரலாபித்துக் கொண்டு களில் மோதியது. முற்றத்தில் க் கிளைகள் மேலும் கீழுமா து. என் மனம் திடுக்குற்றது. சுற்று முற்றும் பார்த்தேன். மனாவதி சுமனாவதி'' என்று தரலில் அழைத்தேன், வாயில்
பதிலைக் காணோம். நான் தாழ்வாரத்துக்கு வந்து லைட் னாவதி முழங்கால்களுக்கிடை கொண்டு இருட்டில் உட்கார்ந் Tல் திரும்பி என்னைப் பார்த்த
இரண்டு கண்களிலும் நீர் டேன். அவள் தழுதழுத்த
என்ன தெரியுமா? பன்னி ' என்றாள்.
ணவில்லை''
இது கொண்டிருப்பான். அவன் மந்தையா? அவனும் வாலிபன் ந்துக் கொள்ளத் தெரியாதா?
பணம் கொடுக்கவில்லையென்று போனவன் மனஸ்தாபத்தில் போயிவிட்டானோ என்று
ல் எங்கே போகப்போகிறான்.''
"ல உடைத்துப் பணம் எடுத்துச்

Page 103
''ஓ ஹோ' அப்படியானா சுற்றி விட்டுத் தான் வருவ அகப்பட்டுக் - கொண்டு போலிருக்கிறது. வா நனை மழைத் தண்ணீர் விழுவது !
''இப்பொழுது மழை நின்
''அப்படியானால் சரி நான்
( சரி ''
நிமலை விட சுமனாவதிரை தான் எனக்குத் துக்கமாக இ எல்லோரிடம் ஏற்படக்கூடா ஏற்றவர் பால் தான் இரக்க டிலிருந்து காசு திருடிக்கொ கிறான். அவனுக்காகச் இருப்பது எவ்வளவு முட்ட இளம் பெண்பிள்ளையென்றா எங்கே போனாலும் நிமலுக் வீட்டுக்கு வரத்தெரியும்.. கொழும்பில் அவனுக்குத் தெ எதுவுமே இல்லையென்றே ெ ஒரு நாள் அவன் இரவு ஏழு தேனீர் வேண்டும் என்று கே நீர் குடிக்கும் நேரமா சாதம் என்று சுமனாவதி சொன்னா புத்தகமொன்றை எடுத்து அ வீசி எறிந்தான். அவன் ஆ என்று சொல்ல முடியாது ெ
மழையின் கோரப்பிடியில் மாக இருந்தது. காற்று வீ வில்லை. வெளியே உள்ளது

ல் ஊரெல்லாம் ஒரு சுற்றுச் ரர் மாப்பிள்ளை. மழையில் வரமுடியாமல் நிற்கிறான் பாமல் உள்ளே போவோம். தெரியவில்யைா?''
று விட்டது''
T படுக்கப் போகிறேன்''
பப் பற்றி நினைக்கும் போது இருக்கிறது. இரக்கம் என்பது து. அதைப் பெறுவதற்கு ப்படவேண்டும். நிமல் வீட்
ண்டு ஊர்சுற்றப் போயிருக் சாப்பிடாமல் தூங்காமல் டாள்த்தனம், வயது வந்த ல் காவல் அவசியந்தான். குப் பாதை கண்டுபிடித்து அதில் தவறவேமாட்டான். ரியாத சந்து பொந்து முடுக்கு சால்லலாம். சென்ற வாரம் மணியளவில் வீட்டுக்கு வந்து ட்டான். இப்பொழுது தே ம் வேகிறது. சாப்பிடலாமே -ள். நிமல் மேசையிலிருந்த "வளுடைய முகத்துக்கெதிரே பூளே ஒரு புதிர், நல்லவன்
கட்டவனும் அல்ல.
சிக்கிய ஊர் பரம நிசப்த "சும் சத்தம் கூடக் கேட்க போலவே படுக்கையறையும்
85

Page 104
அராக * அதி? பாதி ? கேப்
குளிராக இருந்தது. நான் போர்த்து அதற்குள் - முட கொண்டேன். பாதி நித்தி குரைக்கும் சத்தம் கேட் துக்கு வந்தேன். நிமல் வீ ருந்தான்.
' 'இவ்வளவு நேரமும் எ என்று சுமனாவதி கோபத்
படம் பார்க்கப் போலே
உன்னுடைய வாயில் என்ன இடத்தைச் சொல்லி விட்டு
''எனக்கு எவருடைய அனு வேண்டும் போல் தோன்றிய
''வெட்டிப் பேசினாயானா ஜாக்கிரதை! மற்றவர்களை என்னையும் மிரட்டலாம் பிடித்து வெளியே தள்ளிவிடு போல் போனால் ஒரேயடியா ஏன் திரும்பி வரவேண்டும்? யும் தேவையில்லையென்பது ஒவ்வொருத்தனும் ஊர் சு நாங்கள் இங்கே தூங்காமல் மாதம் சுமந்து பெற்று வ எங்களையே கேள்வி கேட்க என் தலைவிதி.'' .
நான் நிமலுடன் ஒரு வா
ஆபீஸ் வாசலின் எதிரில் ஏந்திய பெண்ணொருத்தி ந பொழுதே - கண்டு விட் வயதிருக்கும். கறுப்புச் சட்
86

துணியை நன்றாக இழுத்துப் ங்கியபடி கண்களை மூடிக் ரையாயிருக்கும் போது கலுவா டது, எழுந்து தாழ்வாரத் ட்டுக்குள் நுழைந்து கொண்டி
ங்கேடா போயிருந்தாய்?' தாடு கேட்டாள்.
என்''
ா கொழுக்கட்டையா? போகிற
ப் போக தெரியாதா? மதியும் தேவையில்லை. போக து போனேன்.''
ல் பல்லை உடைத்து விடுவேன் வாயால் மிரட்டுவது போல் என்று பார்த்தாயா? காதில் வேன். அதிகம் பேசாதே வீரன் கப் போகவேண்டியது தானே. உனக்கு எவருடைய அனுமதி - எனக்குத் தெரியும். ஆனால் ற்றிக் கொண்டு வரும் வரை காத்திருக்க முடியாது. பத்து ளர்த்து ஆளாக்கிவிட்ட பிறகு 5 வந்துவிட்டார்கள். எல்லாம்
சத்தையும் பேசவில்லை.
- ஒரு குழந்தையைக் கையில் இற்பதை நான் தூரத்தில் வரும் டேன். அவளுக்கு நடுத்தர டையும் சாயம் போன ரோஜா

Page 105
நிறச் சேலையும் அணிந்திரு, ருந்தது. உடம்பு எலும்புந் ( முகமும் வெளிறியிருந்தது. மாதம் சாப்பாடில்லாமல் இ றினாள். வாரம் ஓரிரு முன ஆபீஸ் பக்கத்தில் காணக்கூ அதிகாரிகளும் இவர் களைக் மாக நடந்து திரிவார்கள். கெடுக்கமாட்டார்கள். கந்தே உள்ளே வந்து சுற்று முற். தேடுகிறாய் என்று சேவகன் தலைவரைக் காணவேண்டும் டொன் றில் அவளுடைய பெ யும் எழுதிக் கொண்டான். வரை வெளியே நின்று கெ! போவதானால் என்னுடைய செல்ல வேண்டும். அவள் பிள் பயத்தோடு உள்ளே செல்வன் தேன். ஏதோ இக்கட்டில் . வேண்டும் என்று எனக்குத் தே மூச்சையே காணவில்லை தி குரல் அறைக்குள்லிருந்து கேட் பெரியவர் கருணை ததும்பும்
"எங்கள் வீட்டுக்காரர் இ. லை என்னோடு கோபித்துக் இப்பொழுது கண்டியில் கே பட்டேன். உங்களுக்குக் கோடி அவரைக் கொழும்புக்கு மாற்ற
'அவருடைய பெயர் என்ன
அல்பேர்ட், யூ. டி. அல்.
''சரி நான் பார்க்கிறேன்.'

ந்தாள். தலைமயிர் கலைந்தி தோலுமாகக் காட்சியளித்தது.
பார்த்த பார்வையில் ஒரு ருந்தவளைப் போலத் தோன் "ற இந்த மாதிரி ஆட்களைக் டியதாயிருக்கும். ஊழியரும் -கவனிக்காமல் அங்குமிங்கு ஒருவரும் இவர்களைக் கணக் தார் தொடங்கிய பின் அவள் றும் பார்த்தாள். யாரைத் - ஒருவன் வந்து கேட்டான். . சேவகன் கடதாசித் துண் யரையும் வந்த காரணத்தை -'சரி நான் வந்து அழைக்கும் Tள், தலைவரின் அறைக்குப் மேசையைத் தாண்டித் தான் ளையையும் தூக்கிக் கொண்டு தைப் பார்த்துக் கொண்டிருந் சிக்கிய பெண்ணாக இருக்க கான்றியது. ஒரு கணம் பேச்சு உரென அவள் விக்கி அழும் ட்டது... ''என்ன நடந்தது?''
குரலில் கேட்டார்.
ரண்டு மாதங்களாக வரவில் கொண்டு போய்விட்டார். பலை செய்வதாகக் கேள்விப் புண்ணியம் கிடைக்கும் ஐயா பி விடுங்கள்.'
எ?.
பேர்ட்..

Page 106
பத்து மணிக்குத் தேநீர் கு வந்தேன். அந்தப் பெண் = தில் போய் உட்கார்ந்திருந்த றங்கி மண் அளைந்து கொன் புகைத்தபடி சிரித்துக் கொ கொண்டிருந்தார்கள். நான் சிறிது நேரம் உற்று நோக்கி பார்க்கவில்லை. எனக்கு தது. இவளும் ஒரு தாய் கைவிட்டுப் பார்த்தேன், இதைக் கொடுத்தால் அவல் னை இழிவு படுத்துவதாக நி மாட்டாள். நான் நல்ல | றேன். ''பஸ்சுக்கு இதை என்றேன். அவளோ அதை எனத் தீர்மானிக்க மு. இருந்தாள். நான் நாணய கையில் வைத்தேன். அவளு வழிந்தது.
பகல் சாப்பாட்டுக்கு என் சைவக் கடையொன்றினுள் மாகப் பொழுதை ஓட்டிவி
கடைக்குட்டிப்பயல் இப்ெ தான் அதிகமாகச் சஞ்சரிட் யிலும் மனிதர்கள் வேலைக்கு படலையருகில் நின்று வேடம் தான் தடுத்தாலும் கேட்க தெருவில் போகும் பெண்கள் க்குள் எட்டிப் பார்த்துவிட்டு களில் இரண்டு மூன்று பேர் அவனுடைய நோயைப் பற பாவம் என்ன நடந்தது. ! போலிருக்கிறது. இது போலி இவன் யாருடைய பிள்ை
88

டிப்பதற்காக நான் வெளியெ ஆபீஸ் கார் நிறுத்தும் பக்கத் Tள். குழந்தை மடியை விட்டி (டிருந்தது. ஊழியர்கள் சிகரட் ண்டு அங்குமிங்கும் போய்க் படியில் நின்றவாறு அவளைச் னேன். அவள் தலை நிமிர்ந்து சுமனாவதியின் நினைவு வந்
தானே. சட்டைப் பையில் ஐம்பது சதம் அகப்பட்டது. [ ஏற்றுக் கொள்வாளா? தன் னைப்பாளா? அப்படி நினைக்க மனதோடு தானே கொடுக்கி வைத்துக் கொள்ளம்மா'' வாங்குவதா வேண்டாமா டியாதவளாக மெளனமாக த்தை எடுத்து அவளுடைய டைய கண்களில் நீர் நிரம்பி
னிடம் பணம் இருக்கவில்லை. நுழைந்து ஏதோ ஒரு வித ட்டேன்.
பாழுதெல்லாம் தோட்டத்தில் ப்பான். காலையிலும் மாலை தப் போய் வரும் நேரங்களில் டிக்கை பார்ப்பான். எவ்வளவு மாட்டான். சில நேரங்களில் பில் சிலர் இரக்கத்துடன் வண்டி ப் போவதுண்டு. சில சமயங்
அவனைச் சூழ்ந்து கொண்டு ற்றிப் பேசுவார்கள். 'ஐயோ பிறப்பிலேயே இப்படித் தான் யோ அல்ல ஒருவகை சன்னி. ள?'' அவனோ சிரித்தபடி

Page 107
அவர்களுடைய பேச்சுக்களை கொண்டிருப்பான். அந்நியர் ' பேசுவதைக் கேட்பதில் அவனு. சமயங்களில் தெருவில் போகும் | அவனைக் கேலி செய்து வி வண்ணான் வீட்டு நொண்டிக் - எங்கிருந்தடா பெற்றாய்'' எ செய்வார்கள். அதற்கு சின்னவ அவர்களை நோக்கி எறிவான் தவறிவிடும். செய்வதறியாது அ யில் சுருங்கும். கண்களில் நீர் நி வண்டியை ஓட்டிக் கொண்டு வீட் வேதனையாலும் கோபத்தாலு வார்த்தைகள் தடைப்படும். ''அ கள் அந்தப் பையன்கள் என்லை அவன் திக்கித் திணறிச் சொல்வா தலையைத் தடவிவிட்டு ஒரு ஒரு வாழைப்பழத்தை அவனுன பிறகு ' 'இதுவும் வேண்டும் இல் பக்கம் போகவேண்டாமென்று வது நீயோ கேட்கமாட்டேன் எ. குப் புத்திமதியும் சொல்வாள். படலையை நோக்கிச் செல்வே பையன்கள் நாலாபக்கமும் சி ருவர் மட்டும் தூரத்தில் மரத்து பார்த்துக் கொண்டிருப்பார் வொருவருக்கும் ஒவ்வொரு ( போலிருக்கிறது. என்னிடம் அக றீர்கள்.'' என்று நான் கோபத் போவதற்குத் திரும்புவேன்.. சிரிப்பொலி படிப்படியாக உயர்
குட்டிப்பயலுக்கு இன்று ந மறு நான் நினைவில்லை. பைய பதை நன்கு அறிந்திருந்தும் ம போய்ப் பார்த்திருப்பான். ஆ பையன்களுக்குக் கொடுப்பா உண்டியலை உடைத்துப் ப

சுவாரஸ்யமாகக் கேட்டுக் தன் பால் இரக்கப்பட்டுப் க்கு விருப்பம் அதிகம். சில பையன்கள் நெருங்கி வந்து
ட்டு ஓடுவார்கள். ''ஏய் கழுதை நொண்டிக் காலை என்றும் பையன்கள் கேலி ன் கற்களைப் பொறுக்கி T. ஆனால் எல்லாம் குறி அவனுடைய முகம் வேதனை றைந்து விடும்., விரைவாக -டை நோக்கி வருவான். மன ம் அவனுக்குப் பேசுவதற்கு ப்பா அம்மா அதோ பாருங் எக் கேலி செய்கிறார்கள்.'' என். சுமனாவதி அவனுடைய துண்டு ரொட்டி அல்லது டய கையில் கொடுப்பாள். ன்னும் வேண்டும். தெருப் எத்தனை தடவை சொல் ன்கிறாய்.'' என்று அவனுக் நான் எழுந்து மெதுவாகப் ன். என்னைக் கண்டதும் தறி ஓடிவிடுவார்கள். ஓரி க்குப் பின்னால் மறைந்து கள். ' ''உங்கள் ஒவ் தட்டுத் தேவைப்படுகிறது தப்படாமலா போகப் போகி தோடு சொல்வேன். நான் அப்பொழுது அவர்களின் ந்து காதை அடைக்கும்.
--ந்த விஷயம் எதுவுமே ன்கள் தொல்லை கொடுப் று தினமும் படலையருகில் நக்கு ஒரு நாவல் பழம்வீதம் ன்.. நிமல் அவனுடைய ணம் திருடியிருக்கிறான்.
89

Page 108
சிலவேளைகளில் கையில் ை பறித்துக்கொண்டு ஓடி வி இதையெல்லாம் மனதில் தில்லை. நிமல் பணம் கே என்னாமல் கொடுப்பான். யாட்டுப் பொருள்களை ய தாங்கமாட்டான். சின்னச் அழுவான்.
படலையைத் திறந்து செ நுழைந்ததும் என் கண்களி தான், அவன் ஒரு பக்கமா பின் காட்டிக் கொண்டு ! லை. வாசலடியில் தண்ணி சரளைக் கற்களைக் கொ அவற்றின் மேல் கால்களை பரக் பரக் என்று எழும் கேட்கும். சின்னவன் அந். கிட்டுத் தலையை நிமிர்த் கண்டதும் அவனுடைய இச்
''அப்பா''.
'என்னடா'
''இன்று சுஜாதா அக்கா
''அடடே அப்படியா? களா?''
''அப்பா வருவதற்கு இ டார்கள். நீண்ட நேர மா.
'ஐயோ பாவம்''
சுஜாதாவுடன் ஒரு வா போய்விட்டதே என்று எ6 தான். அவள் வீட்டுக்கு எ பற்றி யெல்லாம் விசாரித்தி
90.

வத்திருக்கும் பொருளைக் கூடப் வொன். இருந்தும் சின்னவன் கொண்டு பழிவாங்க நினைப்ப ட்ட பொழுதெல்லாம் இல்லை ஆனால் தான் செய்த விளை ாரா வது உடைத்தால் மட்டும் : கு ழந்தை போல் விக்கி விக்கி
காண்டு நான் தோட்டத்துக்குள் ல் முதலில் பட்டவன் சின்னவன் கத் திரும்பி தோட்டத்துக்குப் தின்றதால் என்னைக் காணவில் ர் தேங்கி நிற்பதால் சுமனாவதி ண்டு வந்து பரப்பியிருந்தாள். ர வைத்து நடக்கும் பொழுது சத்தம் வெகு தூரத்துக்குக் தச் சத்தத்தைக் கேட்டுத் திடுக் திப் பார்த்தான். என்னைக் தழ்களில் புன்சிரிப்பு மலர்ந்தது.
" வந்திருந்தார்கள்''
எங்கே இன்னும் இருக்கிறார்
ரவாகிவிடும் என்று போய்விட் கக் காத்திருந்தார்கள்.'' '
ர்த்தையாவது பேசமுடியாமல் எக்கு உண்மையிலேயே வருத்தம் ழுதும் கடிதங்களில் எங்களைப் இருப்பாள். ஒரு சமயம் சிரிசேன

Page 109
அந்தக் கடிதங்களில் ஒன்றை கொடுத்தார். 'நந்தசேன மாம நினைத்துக் கொள்வேன். அ போல் ஆசையாக இருக்கிற மாமாவை இந்தப் பக்கம் வந்து என்று அதில் எழுதப்பட்டிரு என்னுடைய பெயருக்கு ஒரு நான் மாலினியைக் கொண்டு பினேன். சுஜாதா எங்கள் இளையவளானாலும் உலக . என்னுடைய மகள் என்று எந்த அறிமுகப்படுத்தலாம். வெவ் என்னைப் பொறுத்த வரை வேறு அல்ல. அவள் எங் வாழ வேண்டும். அவள் சக வாழ வேண்டும். என்பது, சுமனாவதியின் விருப்பமும் அ
''பாவம் அந்தப் பெண் நீந் முழுவதும் பார்த்துக் கொண்ட தேநீர் கோப்பையை என் ன னாள்.
''அதுதானே எனக்கும் மா கிறது. ஓய்வு கிடைக்கும் பெ பார்த்துவிட்டு வரவேண்டும். மாக இருக்கிறார்களா?''
''எங்கள் சுஜாதாவின் குண யுமே. எப்பொழுது பார்த்தாலு முன்னர் இருந்ததை விடச் ச உடம்பும் பருத்திருக்கிறது.''
சரத் இந்தத் தடவையும், வில்லை. பரீட்சைப் பெறு ே துக்கு மறுதினம் தான் எனக் வந்தது. முதல் தடவை போ

» என்னிடம் வாசிப்பதற்குக் எவையும் மாமியையும் தினமும் வர்களைப் பார்க்க வேண்டும் து. அம்மா, முடியுமானால் | போகும்படி சொல்லுங்கள்'' ந்தது. ஒரு சமயம் சுஜாதா 5 கடிதம் எழுதியிருந்தாள். அதற்குப் பதில் எழுதி அனுப் மாலினியை விட வயதில் அனுபவம் உள்ளவள். இவள் தச் சபையிலும் பயமில்லாமல் வேறு வீடுகளில் வசித்தாலும் யில் மாலினிவேறு சுஜாதா கிருந்தாலும் சந்தோஷமாக கல சௌபாக்கியங்களுடனும் தான் என் பிரார்த்தனை. "துதான்.
ங்கள் வருவீர்கள் என்று பகல் டிருந்தாள்'' என சுமனாவதி மக்களில் வைத்தபடி சொன்
எதுக்கு வருத்தமாக இருக் பாழுது ஒரு நாள் போய்ப் தம்பதிகள் எப்படி சந்தோஷ
ம் தான் உங்களுக்குத் தெரி ம் சிரித்தபடி இருக்கிறாள். ற்று நிறம் கூடியிருக்கிறது.
பரீட்சையில் சித்தியடைய பறுகள் வெளியாகிய தினத் கு இந்த விஷயம் தெரிய ல மனம் தடுமாற வில்லை.
91.

Page 110
இருந்தும் கண் எதிரே ஒளி சுடர் அணைந்தது போன் எழுந்தது. பகல் பன்னிரெ மித்தால் எப்படியிருக்குமோ வனின் தவறினால் ஏற்பட்ட றவில்லை. அவனைக் குற் தேவைக்கதிகமாகவே அவன் எல்லாவற்றுக்கும் என்னுடை மகன் என்ஜினியராகி உயர்ந் பதற்கு எனக்கெங்கே அதிஷ்
அதைப் பற்றியே சிந்தித் உள்ளம் மரத்துப் போகும்.
நான் அடிமை போலச் ச பொருள் சேர்க்கிறேன். சும் பத்தைந்து நாளும் சாம்பல் அடுப்படியில் பாவந் தொலை விடிவைக் காணவில்லையே. அகன்று சென்று கொண்டி இன்று அது வெகு தூரம் சுமனாவதியை நினைத்தால் இருக்கிறது. அவளுடைய ே யிடம் ஒப்படைக்கும் நாள் கொண்டிருக்கிறேன். அந் போய்விடும் போலிருக்கிறதே
நான் இரவுச் சாப்பாட்டை வந்த பொழுது சரத் தாழ்வ என்னுடன் முகங்கொடுத்துட் அறைக்குப் போவதற்கு எ சற்றுத் தாமதித்தான். வ காலியில் உட்கார்ந்து சுரு வைத்தேன். நான் எந்த மா கொள்ளவில்லை. அவன் தூ.
92

விட்டுக் கொண்டிருந்த தீபச் தொரு உணர்வு என்னுள் எடு மணிக்கு சூரியன் அஸ்த அப்படியிருந்தது. இது மூத்த நிகழ்ச்சியாக எனக்குத் தோன் ரஞ் சொல்லிப் பயனில்லை. தன்னை வருத்திப் படித்தான். ப துரதிஷ்டம் தான் காரணம். த பதவி வகிப்பதைப் பார்ப் டமிருக்கிறது.
துக் கொண்டிருந்தால் என்
ாப்பாடு தண்ணீர் இல்லாமல் னாவதியோ முன்னூற்று முப் லும் கரியும் பூசிக் கொண்டு க்கிறாள். இவ்வளவு செய்தும்
வரவர அது எம்மைவிட்டு ருக்கிறதே. நேற்றையைவிட சென்று விட்டது. எனக்குச் தான் மிகவும் வருத்தமாக வலைகளை ஒரு வேலைக்காரி வராதா என்று நான் ஏங்கிக் த நாள் என்றுமே வராமல் த.
முடித்துக் கொண்டு வெளியே Tாரத்தில் உட்கார்ந்திருந்தான். பேசமுடியாமலோ என்னவோ மந்தான். ஆனால் மீண்டும் ழக்கம் போல சாய்வு நாற் ட்டொன்றை எடுத்துப் பற்ற Dறத்தையும் வெளியே காட்டிக் னில் சாய்ந்தபடி மெளனமாகப்

Page 111
படலையைப் பார்த்தவாறு
யும் விட அவனுடைய உள் போயிருந்தது. முகத்திலும் வாய்விட்டு அழவில்லை. இரு பிக் கொண்டிருப்பதை நான் பே இது தான். எந்தக் கஷ்டப கொள்வானேயன்றி வெளிே ஐந்தாம் ஆறாம் வகுப்புகளில் ரிபோட் புத்தகத்தை எடுத்து கும் காட்டுவான். 'அம்மா வையும் நான் முதலாம் பிள் தில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபு வனைப் பார்த்து எழுதினா யாகக் கேட்பேன். அட்டா . மனக் கோட்டைகளைக் கட்டி களை மனதில் சுமந்து திரிந்தே விரும்பியோ விரும்பாமலோ தெறிய வேண்டியிருக்கிறதே. களில் நான் ஓய்வு பெற்று வி களின் காரியங்களை ஒழுங்கு நடுத்தெருவில் நிற்க நேர்ந்து படித்த படிப்பினாலும் பய விடும். என்மேல் சுமத்தப்ப தம். அவற்றில் பாதியைக் வேற்றவில்லை. என்னுடை எண்ணி மனம் வருந்தினேன்
சரத்தைப் பார்த்தேன். வேறுபக்கம் பார்த்துக் கொ
அவனருகில் போய்த் தன படாதே அப்பா'' என்று அவு
''என்னப்பா யோசனை கேட்டேன்.

நின்றான். நம் எல்லோரை ளம் தான் மிகவும் நொந்து வாட்டம் தெரிந்தது. அவன் ந்தும் அவன் மனதுக்குள் வெம்
அறிவேன். சரத்தின் இயல் மானாலும் மனதில் புதைத்துக் ய காட்டித் திரியமாட்டான். ல் இருக்கும் பொழுது அவன் வந்து எனக்கும் சுமனாவதிக் இதோ பாருங்கள் இந்தத் தட ளை'' என்பான். என் உள்ளத் புரண்டோடும். ''டேய் நீ மற்ற யோ'' என்று நான் வேடிக்கை அந்தக் காலத்தில் என்னென்ன யிருந்தேன். எவ்வளவு ஆசை நன். இன்று அந்த ஆசைகளை
உள்ளத்திலிருந்து களைந் இன்னும் ஏழு எட்டு வருடங் டுவேன். அதற்குள் பிள்ளை - செய்யாவிட்டால் அவர்கள் து விடுமே. இவ்வளவு தூரம் பனடைய முடியாமல் போய் -ட்டுள்ள பொறுப்புக்கள் அநந்
கூட நான் இன்னும் நிறை டய அநாதரவான நிலையை . நான் தலையை உயர்த்தி அவனோ பேச்சு மூச்சின்றி
ண்டிருந்தான்.
"லயைத் தடவி ''வருத்தப் மனைத் தேற்ற எண்ணினேன்.
பலமாக இருக்கிறதே'' என்று
93

Page 112
''ஒன்றுமில்லை அப்பா.''
''மனதைக் குழப்பிக் கொ நிறையப் பிள்ளைகள் பரீட் கேள்வி. நீ மறுபடியும் பரீட்
, ''மன்னித்துக்கொள்ளுங்கள் னிடம் கேட்காதீர்கள். வேன லாமென்றிருக்கிறேன். இப் யும் பணஞ் செலவழிப்பது . செய்த காரியங்களால் ஏது. தெரியவில்லை. அத்துடன் ந கும் குடும்பத்தில் ஒருவனுக்கு சரியா?
''செலவு விஷயங்களைப் ப மென்று இதற்கு முன்னரும் கிறேனல்லவா ? என்றாவது யென்றிருக்கிறேனா ? ''
அவன் ஒரு கணம் மெளன
''கடந்த சில காலமாகப் ப சாப்பிடாமல் இருந்து உடம் புத்தகத்தைத் திறந்து படிக்க வரிகள் வாசித்ததும் எழுத்து வேலை தேடிக்கொண்ட பிர கிறேன். அப்படிச் > செய்வ மானமும் வரும் நிம்மதியாக
''உன்னுடைய உழைப்பில் என்று நான் எதிர்பார்த்திருக் ஒரு சதம் கூட எனக்குத் | பார்த்தாலென்ன விட்டாலெ உணவும் உடையும் கொடு
94

'ள்ளாதே. இந்தத் தடவை செயில் தோற்றுவிட்டதாகக்
சை எழுத வேண்டும்.''
அப்பா, அதைமட்டும் என் லயொன்று தேடிக் கொள்ள படியே ஒவ்வொரு தடவை அப்பாவுக்கும் சிரமந்தானே. ம் பலன் கிடைப்பதாகவுந் நாலைந்து பிள்ளைகள் இருக் 5 மட்டும் செலவு செய்வது
பற்றிக் கவலைப்படவேண்டா ஒரு தடவை சொல்லியிருக் நீ கேட்டு நான் இல்லை
ரம் சாதித்தான். பிறகு.
பரீட்சைக்கென்று தூங்காமல் பு கூடக் கெட்டு விட்டது. த் தொடங்கினால் நாலைந்து கள் மங்கிப் போகின்றனவே. Dகு வேண்டுமானால் படிக் தால் மாதமுடிவில் வரு
இருந்து படிக்கலாம்.''
உட்கார்ந்து சாப்பிடலாம் கவில்லை. உங்களிடமிருந்து தேவையில்லை. நீ தொழில் ன்ன. உயிர் இருக்கும் வரை ப்பதற்கு என்னிடம் பலம்

Page 113
இருக்கிறது. எனக்கும் அம்மாள் வாழ்வதைப் பார்ப்பது ஒன்று ளைக் கவனித்தாலும் விட்ட தான்.'' இதற்கு மேல் நான் கீழே குனிந்து தரையைப் ப தேன்.
எங்களிடையே நிசப்தம் குடி
தோட்டத்தின் வடக்கு பக்க பூனைகள் சண்டை போடும் சத்தம் இருளைத் துளைத்துக் பரவியது. இரவின் அமைதின அவைகளின் சண்டைக் குரல் ப தோட்டத்தில் இறங்கி அவைக உடம்பில் சக்தியில்லை. உட தளர்ந்து போயிருந்தன. மெது வந்து தோட்டத்தை ஆக்கிரமி மோப்பம் பிடித்தபடி வீட்டிற்கு ஏதோ பெரிய அழிவு ஏற்பட மனம் பறைசாற்றியது.
சரத் என்னை விட்டு மெதுவா
நான் தாழ்வாரத்தில் தனியா
என்னுடைய உள்ளம் உ யான எண்ணங்களால் நிறைந்த தைப் பார்த்தாலும் மற்றப் பி பிள்ளைக்கு விசேஷ, இடம் 6 மூத்தவள் பெண்ணாயிருந்தால் அந்த இடம் கிடைக்கும். அவு பாத மலை போல மற்றவர்க வாகவே தெரிவான். எல்லே! செலுத்துவார்கள்.

புக்கும் நீங்கள் சந்தோஷமா தான் குறிக்கோள். எங்க டாலும் எல்லாம் ஒன்று எ ஒன்றும் பேசவில்லை. கர்த்தபடி உட்கார்ந்திருந்
கொண்டது.
எல்லை ஓரமாக இரண்டு சத்தம் கேட்டது. அந்தச் கொண்டு வெகு தூரம் யக் கிழித்துக் கொண்டு மரண ஓலமாக கேட்டது. களைக் கலைப்பதற்கு என் டலும் உள்ளமும் நிலை "வாக அசைந்து அசைந்து "த்துக் கொண்ட காரிருள் நள்ளும் எட்டிப்பார்த்தது. டப்போகிறதென என் உள்
க எழுந்து சென்றான்.
க விடப்பட்டேன்.
ளுத்துப்போன பலவகை திருந்தது. எந்தக் குடும்பத் ள்ளைகள்விட மூத்த ஆண் காடுக்கப்படுவது இயல்பு. அவளுக்கடுத்த ஆணுக்கு ன் என்றுமே சிவனொளி ளைக் காட்டிலும் உயர் மரும் அவனிடம் அன்பு
95

Page 114
அவனுக்கு மரியாதை ெ மாகிப் புருஷன் வீட்டுக்கு உள்ள தொடர்பும் அறுந்து தரங்களுக்கும் ஆசார உப் 'கெங்கே நேரமிருக்கப் பே
என்று நாம் எதிர்பார்ப்ப. அப்படியில்லையே. இளைய யேற்றிவிடுவது அவனுடை லாத காலத்தில் வீடு வாச பொறுப்பு அவனைச் சேர் மையை மட்டும் கருதி அ . நான் இவ்வளவு தூரம் ! தின் முன்னேற்றத்தையும் இந்த நடவடிக்கையை ( குறிப்பிடத்தக்க பெரிய களையும் நல்ல இடங்களில் என்னுடைய மகன் ஒரு முழுவதும் தண்டோராப் என்னுடைய மனதில் நீ இருந்து வந்தது. அந்த னாலேயே தவிடுபொடி கொண்டு பரீட்சைக்குப் வேளை என்னுடைய மன அப்படிச் சொல்லியிருக்கல ஆனால் ஒரு விஷயத்தை சொன்னாலும் மாற்ற மா தது போல ஸ்திரமாகிவி பழக்கப்பட்டவன். நான் இருந்தும் இந்தக் கதை 4 ருந்து சுமனாவதி மனத்து டிருப்பதை நான் அறிவே
நான் மீண்டும் சரத்தி 'என்ன தொழில் செய்வத என்று கேட்டேன்.
96

சய்வார்கள். மாலினி திருமண : சென்ற பின் குடும்பத்துடன் ரவிடும். பெற்றோருக்கும் சகோ சாரங்கள் செய்வதற்கு அவளுக் ரகிறது ? அப்படிச் செய்வாள் 5 தவறு. மூத்தவனின் நிலை வர்களைக் கைகொடுத்துக் கரை ய கடமையல்லவா? நான் இல் ல்களைப் பார்த்துக் கொள்ளும் ந்தது தானே. சரத்தின் நன் வனை இன்ஜினியராக்குவதற்கு முயற்சி எடுக்கவில்லை. குடும்பத் கருத்தில் கொண்டு தான் நான் மேற்கொண்டேன். மூத்தமகன் பதவியிலிருந்தால் இளையவர் ல் அமர்த்துவது இலகு அல்லவா? இன்ஜினியர் என்று கிராமம் போட்டுப் பரப்ப வேண்டுமென ண்ட காலமாக ஒரு விருப்பம் ஆசைகள் எல்லாம் கண்முன் யாயிற்று. - தொழில் செய்து
படிப்பதென்பது பொய். ஒரு எதைத் தேற்றுவதற்காக அவன் ாம். அவனுக்கு இளகிய மனம், த் தீர்மானித்து விட்டால் யார் ட்டான், அது கல்லில் பொழிந் நிம். நானோ துக்கத்தில் உழன்று எதையும் தாங்கிக் கொள்வேன். காதில் விழுந்த மாத்திரத்திலி க்குள் அழுது புலம்பிக் கொண்
ன்.
ன் அறைக்குள் எட்டிப்பார்த்து Tக உத்தேசித்திருக்கிறாயப்பா''

Page 115
''பிரெளன் கம்பனியில் பயிற் எண்ணி இருக்கிறேன்'' என்று சொன்னான். ''எங்கள் பள்ள நண்பர் தான் அங்கே பிரதான
அதில் சேர்வது மிகவும் இலகு
''எனக்கென்னவோ நீ இன்று எடுத்தால் நல்லதென்று தோ
''அது முடியாது அப்பா.' விட்டேன்.'
''எப்பொழுது விண்ணப்பித்
''போன வாரந் தான் வி குச் சொல்லவேண்டுமென்றிரு
''அம்மாவுக்கும் சொல்லவில்
''இல்லை.''
நான் தழுதழுத்த குரலில் டால் பரவாயில்லை. ஆனா மறந்து விடாதேடா. அம்ம. உங்கள் காரியங்களைக் கவர் முன் னேற்றத்துக்காக என்னை பாடுபட்டாள்.'' என்று சொல் மேலும் தளரத் தொடங்கியது பார்ப்பதற்கு அவள் எவ்வளவு தெரியுமா? எனக்கு அந்தச் போல நினைவிருக்கிறதடா. சைக்குக் கட்டுவதற்குப் பணம் தன்னுடைய இரண்டு வளை கொடுத்தாள். இப்படி ஒரு த *பெறமுடியாது.''

5சியாளனாகச் சேரலாமென
அவன் உறுதியான குரலில் சிக்கூட ஆசிரியர் ஒருவரின் இன்ஜினியராக இருக்கிறார்.
கு. > >
னுமொரு தடவை பரீட்சை ன்றுகிறது.''
வேலைக்கு விண்ணப்பித்து
தாய்?
ண்ணப்பித்தேன். உங்களுக் ந்தேன் மறந்து விட்டேன்.'
ல்லையா?'
''எனக்குச் சொல்லாவிட் -ல் அம்மாவுக்குச் சொல்ல எ தான் ஓய்வு ஒழிச்சலின்றி னித்து வந்தாள். உங்கள் "விட அவள் தான் அதிகம் ன்னேன். என்னுடைய குரல் 5. ''நீ என்ஜினியராவதைப் Tவு ஆவலாக இருந்தாள் சம்பவம் இன்று நடந்தது - ஒரு நாள் உன் பரீட் தேவைப்பட்டது. உடனே யல்களை அடகு வைக்கக் ாயை எங்கே தேடினாலும்
97

Page 116
கண்களில் நீர் நிரம்பிவிட் வெளியே வந்தேன்.
சுமனாவதி சாப்பிட வரை நான் இருட்டில் தாழ்வு அவள் வந்து கூப்பிட்ட தவிர உணவில் நாட்டம் இரு கவளம் சாப்பிட்டு விட்டு -
அப்பா சோறு மிச்சம் விட் வன் சொன்னான். அவனு கேட்கவில்லை. மனத்தில் 4 எனக்குப் பசிக்காது. அது நிலையில் எத்தனை நாட் பிடாமல் இருந்துவிடுவேன். தாக இருக்கும் போது வ செருகிக்கொண்டன. மூச்ெ வாரங்கள் மருந்துவ மனை அங்கே தங்கியிருந்த பதில் இரண்டு அல்லது மூன்று ( ருப்பேன். தொண்டை வர லது இரண்டு தம்ளர் தே! வளவு தான். மகனுடைய ( அதைத் தொடர்ந்து சுமா உணவு உறக்கம் இல்லா வாரங்களுள் அவளுடைய அடையாளங் கண்டு கொ விட்டாள். நானும் அவள் கண்ணீருக்கு அளவு கணக்
தூக்கம் வரும்வரை ந நடந்து கொண்டிருந்தேன் நேரத்தோடு படுக்கைக்குச் ருக்கிறது. தாழ்வாரத்து 6 சுஜாதாவின் கலியாணத்து குடித்தபடி நடுநிசிவரை
98

-து. நான் அறையை விட்டு
வந்து அழைத்துச் செல்லும் பாரத்தில் உட்கார்ந்திருந்தேன். குற்றத்துக்காகச் சென்றேனே க்கவில்லை. சாட்டுக்கு இரண்டு எழுந்தேன். ''அம்மா இதோ டு விட்டார். என்று சின்ன டைய குரல் சுமனாவதிக்குக் ஏதாவது துக்கம் உண்டானால் என்னுடைய இயல்பு. இந்த கள் வேண்டுமானாலும் சாப் - மூத்த மகனுக்கு ஐந்து வய மிப்பு நோய் வந்தது. பற்கள் சடுக்க முடியவில்லை, இரண்டு யில் வைத்திருந்தோம். அவன் னான்கு நாட்களுள் எண்ணி வேளை தான் நான் சாப்பிட்டி கண்டு விடுவதால் ஒன்று அல் நீர் மட்டும் பருகுவேன். அவ் வருத்தம் சுகமாகியது. ஆனால் னாவதி நோய்வாய்ப்பட்டாள். மயிருந்ததால் அந்த இரண்டு தோற்றமே மாறிவிட்டது. ள்ள முடியாதவாறு மெலிந்து நம் பிள்ளைகளுக்காகச் சிந்திய
கு இல்லை.
என் தோட்டத்தில் இறங்கி . சிரிசேன வீட்டார் இன்று சென்று விட்டார்கள் போலி விளக்குகளும் அணைந்தாயிற்று. க்கு முன் னென்றால் கோப்பி
பேசிக் கொண்டிருப்பார்கள்.

Page 117
அந்த நாட்களில் பேச்சுக்குரல் நிறைந்து காணப்பட்டது. . கலப்பு எங்கே? அங்கே இரு, விட்டுப் போய்விட்டார்களோ படியாக நிசப்தம் குடிகொம் நான் அவர்களுடைய வீட்டுக் அவருடைய மனைவியுடனும் பேசிவிட்டு வருவேன். எங் தொடங்கினாலும் முடிவு சுஜ இருக்கும். நேற்றுக் கூட சுஜ வந்தது. அதில் நந்தசேனவை என்று இரண்டு மூன்று நாட் போயிருந்த பொழுது திரு. சொன்னார். அவள் தினமும் சத்தியமாகச் சொல்லுகிறேன் திலிருந்து மனம் விரும்பி ஒரு தாக எனக்கு நினைவில்லை.'
''ஓரே பிள்ளையென்றால் மனந்தாங்காது என்று நான் !
''போன வாரந்தான் நாங்க வந்தோம். அப்படியிருந்தும் என்னைவிட சுஜாதாவின் அப் படுகிறார்.''
''சுஜாதாவையும் புருஷனை படி சொன்னால் என்ன ?'
''அங்கே தோட்டந்துரவுகை யென்று மருமகன் அதற்குச் லாக எங்களை அங்கே வந்திருக் இன்னும் சிறிது காலம் பார்த் களுடன் தங்கலாமென்று தான்
''இந்த வீட்டை என்ன செ

லும் சிரிப்பொலியுமாக வீடே ஆனால் இன்று அந்தக் கல ந்தவர்கள் எல்லோரும் வீடு என்று எண்ணத் தூண்டும் ண்டிருந்தது. இடைக்கிடை குப் போய் சிரிசேனவுடனும் - இரண்டொரு வார்த்தை பகளுடைய பேச்சு எங்கே பாதாவைப் பற்றியதாகவே -ாதாவிடமிருந்து ஒரு கடிதம் யும் விசாரித்திருக்கிறாள்.'' களுக்கு முன் நான் அங்கே சிரிசேனவின் மனைவியார் ம் என் கனவில் வருகிறாள். 7 நந்தசேன அவள் போன கவளம் சோறு சாப்பிட்ட
அப்படித்தான் இருக்கும். சொன்னேன்.''
ள் போய்ப் பார்த்துவிட்டு மனங்கேட்கிறதில்லையே. பா தான் அதிகம் துக்கப்
யும் இங்கே வந்து தங்கும்
ளப் பார்ப்பதற்கு ஆளில்லை சம்மதிக்கமாட்டார். பதி கும்படி சொல்லுகிறார்கள். துவிட்டு அங்கே போய் அவர்
நினைத்திருக்கிறோம்.''
ய்யப் போகிறீர்கள்?''
99

Page 118
'இதை வாடகைக்குக் .ெ
''அங்கே போனதும் எ வேண்டாம். இடைக்கிடைய விட்டுப் போகவேண்டும்.''
'
டை
உங்களுக்கென்ன, விடுவோமா?''
சிரிசேன என்னைவிட ஐந் அவரும் அவருடைய மனைவி யும் விட ஒல்லியாக, இரு நாள் தொட்டு அவர்கள் ! வர்கள் போல் எனக்குத் தெ கிடந்தது. குடும்பத்தின் சந் கட்டிக் கொண்டு போய்வி டியது. நாள் முழுவதும் களும் மூடியே இருக்கும்.
தற்கு முன் அவர்களுடைய படி சுமனாவதிக்கு ஞாபக.
தோட்டத்திலிருந்து வீட் பத்து மணி அடிப்பது கா சென்ற பின்னரும் சிரிசேன போகவில்லை. அவர்கள் | அழைத்து ஒருவேளை சாட் என் மனத்தில் பெரிய ஆள் இரு குடும்பத்தினரும் சிங்க ஒன்றாக உட்கார்ந்து சாப். சாப்பாடு ஏதாவது தயாரி அவர்களுக்கு அனுப்பத் த சகோதரனைப்போல. வீட் பட்டால் இருவரும் ஓடிவா போய்த் திரும்பும் வரை பொறுப்புத் தான். வீட்ப பட்டால் இருவரும் தா எனக்கும் புத்திமதி சொல் எங்களைக் காணாவிட்ட
100

காடுக்க வேண்டியது தான்.''
ங்களையெல்லாம் மறந்துவிட 'ஈவது எங்களை வந்து பார்த்து"
த்தியமா ? - அப்படி மறந்து
து வயது இளையவர். இருந்தும் யும் என்னையும், சுமனாவதியை ந்தார்கள். சுஜாதா போன இருவரும் தனியே விடப்பட்ட ரிந்தது. வீடும் இருளில் மூழ்கிக் தோஷத்தையெல்லாம் மூட்டை ட்டாளா என எண்ணத் தூண் வீட்டுக் கதவுகளும் ஜன்னல் நாள் ஆபீசுக்குப் புறப்படுவ ப வீட்டுப்பக்கம் போய் வரும் ப்படுத்தினேன்.
டுக்குள் நுழையும் போது இரவு தில் விழுந்தது. படுக்கைக்குச் -வின் நினைவு என்னை விட்டு இருவரையும் எங்கள் வீட்டுக்கு பபாடு போடவேண்டும் என்று சையொன்று இருந்து வந்தது. ள வருடப்பிறப்பன்று மட்டும் பிடுவோம். அதைவிட விசேஷ த்தால் சுமனாவதி ஒரு பங்கை வறமாட்டாள். சிரிசேன எனக்கு. ட்டில் யாராவது நோய்வாய்ப் நவார்கள். நாங்கள் ஊருக்குப் வீடு வாசலெல்லாம் அவர்கள் டில் ஏதாவது பிரச்சினை ஏற் மாக வந்து பிள்ளைகளுக்கும் லுவார்கள். ஒரு நாளைக்காவது சல் கடைசி வேலி ஓரமாக

Page 119
வந்தாவது தேடிப்பார்ப்பார் கிறாரா அம்மா?'' ''இருக்கி தால் சரி இரண்டு நாட்கள் கேட்டேன்'' என்பார். இர கூட இவ்வளவு அக்கறை !
சுமனாவதி இருட்டில் படு விட்டீர்களா?'' என்று கேட்
'இல்லை என்ன விஷயம்
''மாலினி இன்று அந்தப் கப் பேசிவிட்டாள்.''
''யார் விஜயசுந்தரவையா
''ஆமாம்,''
"ஏன் என்ன காரணம் ?'
''ஆண்டவனுக்குத்தான் ெ ஏதேதோ பேசுவது எனக்கு நான் என்ன ஏது என்று வி
• 'கேட்காததும் நல்லது தா களில் நாங்கள் தலையிடுவது சின்னக் குழந்தைகளா?''
''எனக்கொன்றுமே புரிய பெருமூச்செறிந்தாள்.
இப்பொழுதே இப்படியெ வாழ்க்கை நடத்தத் தொட என்று பயமாக இருக்கிறது.
''அதற்கு நாங்கள் என்ன துக் கொடுத்தோம். மா சம்பந்தந் தானே.''
சுமனாவதி ஒன்றும் பேச

கள். ''மாலினி அப்பா இருக் பிறார் மாமா.'' சரி சரி இருந் Tகக் காணவில்லை அது தான் த்த பாசம் உடையவர்களுக்குக் இருக்காது.
மத்திருந்தபடி ''என்ன தூங்கி
டாள்.''
-?: ,
பிள்ளையை மிகவும் இழிவா
- ?'
"தரியும். பெரிய சத்தம் போட்டு ச் சமையலறைக்குக் கேட்டது. சாரிக்கவில்லை.''
Tன். அவர்களுடைய விஷயங் து சரியல்ல. அவர்கள் என்ன
வில்லை'' என்று சுமனாவதி
பன்றால் ஒன்றாக இருந்து ங்கியதும் எப்படியிருக்குமோ
>>
[ செய்வது. நாங்களா பிடித் லினி, தேடிக் கொண்ட
இல்லை.
101

Page 120
ஒரு நாள் கடைக்குட்டி ''அப்பா நாங்கள் இந்த 6 துக்குப் போகலாம் வா விட்டதப்பா'' என்றான்.
''சரிதான் வயதாகிவிட்ட கூட நீங்கள் வெறுத்து வி என்று சுமனாவதி அவனுக்கு வேண்டும் போலத் தோன்றி பிடித்து வைத்திருக்கவில்லை
'' நடக்க முடியுமானால் 8 என் இதழ்களில் குறுநகை போயிற்று.
சின்னவன் பிறந்ததும் இ நான் அன்போடு கேட்டேன் இது என்னவோ எனக்கு நாங்கள் இங்கே வந்து இ வெலிகட பக்கத்தில் இதைப் வேறெங்கும் கிடையாது.''
102

ப்பயல் என்னருகில் வந்து வீட்டை விட்டு வேறு இடத் ருங்கள்... இது பழசாகி
தென்று தாய் தந்தையரைக் "டுவீர்கள் போலிருக்கிறதே'' ஏசினாள். ''உனக்குப் போக னால் நீ போய்விடு நாங்கள்
1. ' '
இந்நேரம் போயிருப்பேன்''
மலர்ந்து மறுகணம் மறைந்து
அந்த வீட்டிலல்லவா ?'' என்று . ' 'வாடகை கொடுத்தாலும் ச் சொந்த வீடு மாதிரி. நபது வருடங்களாகிவிட்டன. போன்ற அமைதியான இடம்

Page 121
"நாங்கள் இந்த வீட்டை டோமா அப்பா?''
"போகத்தான் வேண்டும். சொந்தமில்லையே?''
''எங்கே போவீர்கள்?''
• ஏன் ஊரில் உன்னுடைய அங்கே தான்''
இந்தக் கேள்வி என் உள்ளத்தி சென்றது. இருந்தும் நான் அ வில்லை, என்றாவது ஒருநாள் போகவேண்டி நேரிடும் என்ப தேன். இன்னும் சில வருடங் ஓய்வு பெற்றுவிடுவேன். செலுத்திக்கொண்டு இங்ே மேயில்லை. அந்த நாள் வரும் பொறுப்புக்களிலிருந்தும் அரே விடும். தற்பொழுது கிராம தூரத்து உறவுக்காரர்கள் கிறார்கள். அவர்கள் எங்க தில்லை. நான் இடைக்கிடை என்று ஏதாவது எடுத்து வரு
வரவர குட்டிப்பயலின் ே தொடங்கின. முன்போலப் ப வில்லை. எங்கோ விழாவுக்கு பவன் போல எப்பொழுது கொள்வான். ஒரு நாளைக்கு பவுடர் போடுவான். கண்ல பார்த்து சுருள் விழக்கூடியத வான். இளம் பெண்ணைப் ஒரே சிரிப்பு. 'எண்ணி எண் கொண்டாடுதே' என்று ஏதா

விட்டு விட்டுப் போகமாட்
இந்த வீடு எங்களுக்குச்
" தாத்தா வீடு இருக்கிறதே
ல்ெ மின்சாரம் போல் பாய்ந்து துபற்றி அதிக கவனம் எடுக்க 7 இந்த இடத்தை விட்டுப் தை மட்டும் நான் அறிந்திருந் மகளில் நான் வேலையிலிருந்து அதற்குப் பிறகு வாடகை க இருப்பதில் அர்த்த நம் பொழுது பிள்ளைகளின் தகமாக விடுதலை கிடைத்து த்து வீட்டை சுமனாவதியின் தான் கவனித்துக் கொள் ளுக்கு வாடகை கொடுப்ப - போய் அரிசி தேங்காய் வேன்.
பாக்கு வாக்குகள் மாறத் Eவு அடக்கம் எதுவும் இருக்க நப் போவதற்குத் தயாராகு ம் தன்னை அலங்கரித்துக் ந இரண்டு மூன்று தடவை எாடியருகில் சென்று அழகு ாகக் கேசத்தை வாரி விடு போல எடுத்ததுக்கெல்லாம் ணிப் பார்க்க மனம் இன்பங் எவதொரு சினிமாப்பாட்டை
103

Page 122
வாயில் முணுமுணுத்தபடித வான். புதிய பிறப்பெடுத்த தற்குக் காரணம் யாதாயிருக் வில்லை. வண்ண வண்ண. அவன் மறந்துவிட்டான். இ றில் நாட்டம் இருப்பதாகத்
அவனுக்கு ஞாபகப்படுத்தின. காரியங்களை வயதாகிய பின் எப்படி அப்பா முடியும்' என்று பொருள்கள் வீட்டின் மூலை எங்கும் சிதறிக் கிடந்தன. . தூசும் படிந்து அழுக்கடை நாட்களாகப் புத்தகம் வாசிச் யாரிடமிருந்து தொற்றிக் கொ துப்பறியும் கதைகள், சித்தி பாடல்கள் என்று வகை வ ை பான். இவற்றில் பெரும்பா கக் கொண்டு எழுதப்பட்ட பனை உலகக் காதலன் ஒருவ பெயரைச் சொன்னாலே இருக்கும். புத்தகத்தின் அம் உருவத்தைப் பார்த்தாலும் அ பெரிய மனிதர் முன்னிலையி நிமல் தான் இந்தக் குப் கொடுத்து வாசிக்கும் படி து ஆரம்பத்தில் நினைத்ததுண்டு வெறும் காதல் கதைப் புத்த ஆனால் நிமலிடமிருந்துதா? பழக்கம் உண்டாயிற்று என்று கூடம் செல்லும் இரண்டு மூ நட்புக் கொண்டிருந்தான். கம் பரிவர்த்தனைகள் நடந் புத்தகங்களில் ஒன்றினுள்ளி கண்டெடுத்தேன். என்னு
துவண்டது. அது ஒரு டெ 104

என் வீட்டிற்குள் வலம் வரு வன் போல இப்படி மாறுவ கலாமென்று எனக்குத் தெரிய : கைவேலைகளையெல்லாம் ப்பொழுது அவனுக்கு அவற் தெரியவில்லை. இதைப்பற்றி பல் 'சின்ன வயதில் செய்த னரும் செய்யச் சொன்னால் கேட்பான். முன்னர் செய்த முடுக்குப் பாக்கியில்லாமல் அவற்றில் சிலந்தி வலையும், ந்து கிடந்தன. அவன் சில கவும் தொடங்கியிருந்தான். எண்ட பழக்கமோ தெரியாது. ரெக் கதைகள், கவிதைகள், கயான புத்தகங்களை வாசிப் லானவை காதலைக் கருவா குப்பைகள். அவற்றில் கற் ன் இருப்பான். அவனுடைய மனத்துக்கு அருவருப்பாக ட்டைப்படத்திலுள்ள பெண் அதே உணர்வுதான் ஏற்படும். பில் திறக்கவே உடல் கூசும். பைகளைக் கொண்டு வந்து ரண்டுகிறானோ என்று நான்
நிமலின் புத்தகப் பெட்டியில் கங்கள் தான் நிறைந்திருக்கும். ன் சின்னவனுக்கு இந்தப் ப நினைப்பது தவறு. பள்ளிக் என்று பையன்களுடன் இவன் அவர்களிடையே தான் புத்த தன. சென்றவாரம் அந்தப் கந்து ஒரு கவிதை ஏட்டைக் டேய மனம் வெட்கத்தால் எண்ணின் காதலை யாசித்து

Page 123
எழுதப்பட்ட இரங்கற் பாட அதிகப்படியானவற்றில் இளப் மனதில் உருவாக முடியாத பொருளாக அமைந்திருந்தன கடந்து அப்பால் சென்றறி. லாம் எப்படித் தெரிந்தி கொடுத்தார்கள் ?
''பகல் வேளையில் சின்ன கவனித்துக்கொள்.'' என்று சு. தேன். ''பள்ளிக்கூடம் போகு களுடனும் அதிகம் பழக வ மகா மோசமான பயல்கள்.''
''அவன் என்ன சின்னக்குழ
''அதனால்தான் அவன் பே என்று சொல்லுகிறேன். நி. போகவிடக்கூடாது.''
'வாலிபப் பையனை நான் வைப்பது.'' என்று சுமனாவ ''பயப்படாதீர்கள் எங்கள் 8 கெட்டுப் போகக் கூடியவன முன்னர் போல இல்லை. அ மிடுக்காக இருக்க விரும்புகிறார் அப்படித்தான்.''
'நிமல் கூட கமதவத்தைப் பெண்ணுடன் சிநேகமாக இ ஆஸ்பத்திரிச் சந்தியில் இர போவதைக் கண்டேன்.'' இ என் குரல் தழுதழுத்தது. புதைத்து வைத்திருந்த விஷயம் றிய நினைத்தேன். "நான்

உல்..
இந்தக் கவிதைகளுள் 2 வயதுப் பையன் ஒருவனின் - அர்த்தமற்ற கருத்துக்களே
வீட்டுத் தோட்டத்தைக் யாத சின்னவனுக்கு இதெல் ருக்கும்? யார் சொல்லிக்
எவனின் நடவடிக்கைகளைக் மனாவதியிடம் சொல்லியிருந் நம் பையன்களுடனும், பெண் பிடாதே என்ன புரிகிறதா ?
மந்தையா?''
மல் ஒரு கண் வைத்துக்கொள் மலைபோல் கெட்டலைந்து
- எப்படி வீட்டிற்குள் பூட்டி தி சிரித்தபடி சொன்னாள். சின்னவன் அப்படியெல்லாம் ல்ல. ஆனால் இப்பொழுது ஆடம்பரமாக உடையணிந்து சன். இந்த வயதில் யாரும்
" பக்கத்தில் யாரோ ஒரு இருக்கிறான். நேற்றுக் கண் ண்டு பேரும் பேசிக்கொண்டு அதைச் சொல்லும் பொழுது நீண்ட காலமாக மனதில் ங்களை வெளியே எடுத்தெ இன்னும் இரண்டு மூன்று
105

Page 124
நாட்களில் பைத்தியக்கார - வேன் போலிருக்கிறதடி. ஒல் கெட்டலைந்து போவதைப் யாரால் முடியும். ஒரு புறத்தி நாசமாகியது. மறுபுறத்தில் முன்னரே ஒருவன் பெண்னை மாலினியும் தான் தோன்ற கடைசியில் நாங்கள் எதிர்பார் கிறது ? நாங்கள் அவர்களுக் தோம். இவ்வளவு சிரமப்பட் கடைசியில் நல்ல பெயர் கிடை களை வளர்க்கத் தெரியாத எங்களைத்தான் தூற்றும். எ தலையிலே சுமத்தப்படும். . பார்ப்பதற்கு யாரிருக்கிறார்க நிம்மதியாகக் கண்மூட முடிய
எனக்கு ஆறுதல் கூறும் . கெல்லாம் மனதைப் போட்டு நீங்கள் நினைப்பது போல் பெரிய ஆபத்தெதுவும் ஏற்பட தான் தோன்றித் தனமாக ! குடும்பங்களிலும் இருக்கிறார்க பிள்ளைகள் மற்றக் குடும்பம் வற்றுக்கும் மேலாக எங்கள் கறையோடு படித்தான். படி. தானா? பாஸ் பண்ண முட செய்வது? அவன் பரீட்சையில் வீட்டில் மற்றவர்களை விட தான். அவனைச் சீராட்டி ; வனாக்கியளும் நான் தான்.' டாள். ''எங்களுக்கு மட்டும் . நீங்கள் நினைக்கிறீர்கள். குடும்பத்துக்கு நடந்த கா அவளுடைய மகள்மார் 106

ஆஸ்பத்திரிக்குப் போய் விடு ப்வொரு பயலும் இப்படியே
பார்த்துக் கொண்டிருக்க தில் சரத்தினுடைய பரீட்சை - பால்மணம் மாறுவதற்கு எத் தேடிப்போய்விட்டான். பித் தனமாக நடக்கிறாள். த்தது போல எது தான் நடக் கு என்ன குறையை வைத் ட்டு காரியங்களைச் செய்தும் பக்கவா போகிறது? பிள்ளை வர்கள் என்று உலகம் கூட ல்லாக் குற்றங்களும் எங்கள் ரங்கள் கஷ்ட நஷ்டங்களைப் நள். இந்தப் பிறவியில் நான்
பாது.''
முகமாக சுமனாவதி "இதற் - அலட்டிக் கொள்ளாதீர்கள். ய எங்கள் பிள்ளைகளுக்குப் படவில்லை. நிமலை போல நடக்கும் பிள்ளைகள் மற்றக் கள். பரீட்சையில் தோற்கும் ங்களில் இல்லையா? எல்லா மூத்த மகன் எவ்வளவு அக் ப்பில் கவலையீனமாகத் திரிந் டியாமல் போனதற்கு என்ன ல் தோற்றத்தைப் பற்றி இந்த அதிக துக்கப்பட்டவள் நான் தாலாட்டி வளர்த்துப் பெரிய ' சுமனாவதி பெருமூச்சுவிட் தான் இப்படி நடக்கிறதென்று கிராமத்தில் ஆராய்ச்சியின் ரியங்கள் நினைவில்லையா? இருவரும் வீட்டைவிட்டுக்
ரியாமத்தில் நடக்

Page 125
களவாக ஓடிய பிறகும் மனுச துக்கொண்டு இருக்கிறாளே மாலினி எங்களிடம் கேட்கா கொண்டாள். எனக்கென்ன தில் ஏதும் தவறு இருப்பதா யான சம்பவங்கள் ஆயிரக் க எங்களுடைய கருத்துக்கிசை முடியாமல் போய்விட்டதே மாக இருக்கிறது. துக்கம் எல் உயிரைப் போக்கிக் கொள்வது
'' நீ சொல்வதும் உண்பை
'' அவர்களுக்குச்
செய். வில்லாமல் செய்வதுதான் ! என்ன சொன்னாலும் பரவா நிம்மதி..
''நாங்கள் மட்டுந்தானா வேண்டும். பிள்ளைகள் தா வேண்டாமா?''
மற்றவர்களைப்பற்றி | வேண்டும்? என்னைப் பொ, கவனிக்கவில்லையென்று துக்
''நான் அதைச் சொல்லவி பயல்களிடமிருந்து ஒரு துரு எனக்குத் தேவையில்லை. 4 கைகால்கள் முடங்கிப்போகு கள் கவனிப்பார்களா? அல் ஊற்றவும் ஆள் இல்லாமல்
சுமனாவதி கண்களை பார்த்தாள்.

ன் எல்லாவற்றையும் பொறுத் ர. இது தான் வாழ்க்கை. மலே ஒருவனை ஜோடியாக்கி வோ அவள் செய்த காரியத் -கத் தெரியவில்லை. இப்படி னக்கில் நடைபெறுகின்றனவே ப அவற்றைத் தயார்ப்படுத்த - என்று நினைத்தால் துக்க Tறு சொல்லி என்ன செய்வது ?
தா? )
தான்.''
யவேண்டியவற்றைக் குறை எங்கள் கடமை. பிறகு யார் ரயில்லை. எங்கள் மனதுக்கு
- கடமைகளை நிறைவேற்ற ங்கள் கடமைகளைச் செய்ய
தாங்கள் ஏன் கவலைப்பட றுத்தவரை என்னை யாரும் கப்பட மாட்டேன்.''
ல்லையே சுமனாவதி. இந்தப் நம்பளவு பிரயோசனங் கூட ஆனால் எங்களுக்கு வயதாகி ம் காலத்தில் எங்களை இவர் லது ஒரு வாய்த் தண்ணீர் போய்விடுமோ ?''
அகலத் திறந்து என்னைப்
107

Page 126
"உங்களுக்கு பைத்தியம் இருட்டிவிட்டதே. வாருங்கள் என்று சொன்னபடி சீமெந்து நானோ யோசனையில் ஆழ்ந் தின் பின்னர் தான் வீட்டுக்குள்
வீட்டில் நாலைந்து பேர் இய மட்டும் தனியே விடப்பட்ட உணர்வு எழுந்தது. ஆகாய, விட்டது போன்ற பிரமை, ஏ கவனிப்பாரும் இல்லை. இவ். என் உள்ளத்தில் இடம் பிம் போகும் தருணத்தில் துடிதுடி திக் குருவியைப் போல இந்த தில் சிறகடித்துக் கொண்டிருக் தான் இருந்தன. முடிவு எE திடீரென நான் இறந்துவிட்ட என்னவாகுமோ என்று சில கொள்வேன். அன்று வீட்டில் ஏற்படுமோ என்று கற்பனை இல்லாவிட்டால் சுமனாவதி க தைத் தாங்க வேண்டியிருக்கு ஒன்றாக என் சிந்தனைகள் விரி போயின. என்கண்கள் கண்ன கண்டு பயந்தவன் போல நாம் பார்த்துவிட்டுக் கண்களைத் கட்டெறும்பு போல வாழ்க்கை வகையான பந்தங்களுள் அக இழுக்கும் கிழட்டு மாட்டைட் ரங்களைச் சுமந்து திரிய லே கால்களைப் பெயர்த்து ன கிடைக்கும். பந்தங்கள் கு குறையும். அப்படியிருந்தால் நிம்மதியாக வாழலாம். சி மனம் தளரக்கூடாது. நாளை கத் தேவையில்லை. கிடைப் மாக இருக்க வேண்டியது தா
108

பிடித்துவிட்டது. - நன்றாக ள் ' உள்ளே போவோம்'' ப்படியிலிருந்து எழுந்தாள். துவிட்டேன். நீண்ட நேரத் * போனேன்.
ருந்தார்கள். ஆனால் நான் டிருப்பதாக என்னுள் ஓர் த்திலிருந்து தவறி விழுந்து என்னைத் தேடுவார் இல்லை. வாறு விபரீத எண்ணங்கள் டித்துக் கொள்ளும். உயிர் உத்துப் பதறும் மரங்கொத் எண்ணங்கள் என் அடிமனத் க்கும். இவற்றுக்கு ஆரம்பந் ங்கே என்று தெரியவில்லை. டால் என் குடும்பத்தின் கதி - சமயங்களில் நினைத்துக்
• எப்படியெல்லாம் கலவரம்
செய்து பார்ப்பேன். நான் கண்டிப்பாகக் குடும்ப பாரத் தம். இப்படியே ஒன்றினுள் ந்து வியாபித்துக் கொண்டே நீரில் தோய்ந்தன, பேயைக் ன் திடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் துடைத்துக் கொண்டேன். கயே சதமெனக் கிடந்து பல ப்பட்டுக்கொண்டால் வண்டி போல இறக்கும் வரை துய பண்டியதுதான், மெதுவாகக் 5வத்தால் தான் விமோசனங் தறைந்தால் பிரச்சினைகளும் | மனதை ஒருமுகப்படுத்தி ன்னஞ்சிறு விஷயத்துக்காக ரயைப் பற்றி இன்று சிந்திக் பதைக் கொண்டு சந்தோஷ
ன்.

Page 127
என்னுடைய போக்கு சிலசப் மாக இருக்கும். கரோலிசைப் வனுக்குத்தான் இப்படி எண் யோடு இருப்பவன் இப்படியெ சுமனாவதி சொல்வதும் உன எதிர்கால முன்னேற்றத்துக்கு கடமைதான். தாம் எதிர் பா வில்லையே என்று வேதனைப் குள் விழுந்தவன் நனையாமல் கிருகஸ்தனாக இருந்து கெ விலக நினைப்பது முட்டாள்த
மரஞ்செடி கொடிகளும் | முடங்கி கொண்டன. சுற்றுப் நிலவியது. வழி தெருவில் : ஆகாயத்தில் நட்சத்திரங்களை ஒரே இருள். இடைக்கிடை க இலைகுழைகள் அசையும் சத்து தின் இலைகளா அல்லது றம்பு
இப்படி சலசலக்கின்றன என வில்லை.
நித்திரை மயக்கம் கண்களை டிற்குள் நுழைந்து கதவைத் த
அன்று சம்பளம் வாங்கிக் கெ வந்து கொண்டிருந்தேன். கான பொழுதே சுமனாவதி வீட்டுக் களை ஒரு பட்டியலில் எழுதி கடந்த இரண்டு வருடங்களாக ! களை மருதானை கூட்டுறவு | சியத்திலேயே வாங்கி வருகி சாமான்களும் மலிவு. எப்பெ கூட்டம் நிரம்பியிருக்கும். நா கியூவில் நிற்பேன். மனேஜர் ?

யங்களில் எனக்கே விசித்திர போல உன்மத்தம் பிடித்த எனத் தோன்றும். சுயபுத்தி ல்லாம் சிந்திக்க மாட்டான். எமைதான். பிள்ளைகளின் - உதவுவது பெற்றோரின் சத்தவாறு பிள்ளைகள் வளர
படுவது வீண். கிணற்றுக் இருக்க முயற்சிப்பது போல காண்டு கடமைகளிலிருந்து
னம்.
கிலமும் இருட்போர்வையுள் புறத்தில் மயான அமைதி ஈ காக்கை கூட இல்லை. யே காணவில்லை. எங்கும் ாற்று வீசியதால் மரங்களின் தம் கேட்டது , நாவல் மரத் ட்டான் மரத்தின் இலைகளா ன்று கண்டுபிடிக்க முடிய
எச் சுழற்றியது. நான் வீட் தாளிட்டுக் கொண்டேன்.
காண்டு மருதானை வழியாக மலயில் முற்றத்தில் இறங்கும் தத், தேவையான சாமான் என் கையில் கொடுத்தாள். நாங்கள் சில்லறைச் சாமான் மொத்த விற்பனைக் களஞ் "றோம். அங்கே எல்லாச் ாழுது பார்த்தாலும் ஜனக் -ன் இடிபட்டு, நெரிபட்டு ஒருவரும் அறியா வண்ணம்
109

Page 128
என்னை அழைப்பார், இதற்கு நான் கியூவில் நின்று கொ என்பேன். அவரோ என் வா டுக் கொள்ளாமல் 'மிஸ்டர் | என்பார். இப்படி அவர் எ செய்து கொடுப்பார். கியூவி மாட்டார். நான் தரகனல் யோகத்தர்கள் நன்கறிவர். | துச் சென்று கணக்குப் பா ஐந்து ரூபாய் அதிகப்படியா நாள் அதிகாலையிலேயே ந கஷியரிடம் ஒப்படைத்து வி கேள்விப்பட்டு தொலைே புகழ்ந்து நன்றி செலுத்தின வாங்கிக் கொண்டதும் நான் திக்குள் எட்டிப்பார்த்தேன். சேலைகள் ராக்கைகளில் நி ை மொன்று அவற்றை எடுத்து . புரட்டி பார்த்தது. நான் கொண்டேன். ஏற்கனவே
காரியமும் செய்ய முடியாது காது அல்லது மனத்துக்குப் காது. இன்று அருமையான கிறது. முப்பத்தைந்து ரூ தேர்ந்தெடுத்தேன்.
'கிழவிக்கு எதற்கு இவ்வா சுமனாவதி சிரித்தபடி கேட்
மாலினிக்கென்றால் இது . சேலையை மறுபடி கடதாசி ''உங்களுக்கு ஒன்றுமே புரி போல இதைக் கட்டிக் கொ முடியுமா? நிறத்தைப் பாரு அள்ளுகிறதே'' என்றாள்.
110

5 "நானோ வேண்டாம் ஐயா, ள்ளுகிறேன். பரவாயில்லை ' ', அர்த்தைகளைக் காதில் போட் கந்தசேன உள்ளே வாருங்கள்' ? எனக்கு விசேஷ சலுகைள் பல வில் நெருக்கத்தினுள் நிற்கவிட
வே. அதை விற்பனை உத்தி ஒரு நாள் சாமான்களை எடுத் ர்த்த பொழுது தவறுதலாக க இருப்பது தெரிந்தது. மறு ரன் அதை எடுத்துச் சென்று
ட்டேன். மனேஜர் இதனைப் பசியில் என்னை வாயாரப் பர். பலசரக்குச் சாமான்களை ஏ சேலை துணி வாங்கும் பகு. - புதிதாக வரவழைக்கப்பட்ட மந்திருந்தன. பெண்கள் கூட்ட அப்படியும் இப்படியும் புரட்டிப்
சுமனாவதியை நினைத்துக் திட்டம் போட்டால் எந்தக் -. ஒன்றில் கையில் பணமிருக் பிடித்தமான பொருள் கிடைக் சந்தர்ப்பம். இரண்டும் இருக் 5பாய்க்கு ஒரு சேலையைத்
ளவு அழகானசேலை'' என்று டாள்.
ஏக பொருத்தம். சுமனாவதி அப் பையினுள் திணித்தவாறு யாது. இளம் பெண்ணைப் எண்டு தெருவில் இறங்கி நடக்க தங்கள். கண்களை அப்படியே ''இதை மகளுக்குக் கொடுத்து

Page 129
விட்டு அவளிடமுள்ள பழைய எடுத்துக்கொள்ளப் போகிறேன் தடவை கூட நான் வெளியே வீட்டிற்குள் கிடந்து கறையா அதனால் பயனடையக் கூடிய தல்லவா? ''
''எனக்குத் தெரியாது உன் கொள்.''
அன்று வழக்கத்துக்கு மாற டுக்கு வந்துவிட்டேன். நால ை முயற்கொம்பு. இன்று ஏதோ ( விட்டது. நான் முற்றத்து ந கொண்டிருக்கும் போது வீட ஆண்பிள்ளையின் முணு முணும் குரலிலிருந்து ஆளைக் கண் மாலினியும் விஜேசுந்தரவும் ; யில் உட்கார்ந்திருந்தார்கள். மாகப் போட்டுக் கொண்டு ஒ வர் பற்றியபடி இருந்தார்கள் கண்டதும் தனது கையை . மாலினி என்னிடம் முகங் கொ படியும் இப்படியுமாக நெளிந் ஒன்றும் பேசாமல் வீட்டிற் னுடைய உள்ளத்தில் ஏதோ வழிவதை உணர்ந்தேன். மா முடிக்கக் காத்திருப்பது என்ன? ஒரு பெண் எந்தச் சந்தர்ப்பத் யான அச்சம், நாணம் என்பவ அவள் - விஜேசுந்தரவின் உ நினைத்துப் பார்க்கும் பொழு போகிறதே. சாப்பிடுவதற்கு ? யும் இல்லையென்றொரு நிலை அச்சம், நாணம் முதலிய குணங்

சேலைகளின் ஒன்றை நான் ன். மூன்று மாதத்துக்கு ஒரு - செல்வேனோ தெரியாது. "னுக்கு இரையாவதை விட வரிடம் சேர்ப்பிப்பது நல்ல
இஷ்டம் போல் செய்து
எக ஆபீஸ் விட்டதும் வீட் ர மணி பஸ்ஸைப் பிடிப்பது தெய்வாதீனமாகக் கிடைத்து ராவல் மரத்தண்டை வந்து ட்டுப் பக்கத்திலிருந்து ஒரு ப்புக்குரல் கேட்டது. பேச்சுக் டு பிடிக்க முடியவில்லை. தாழ்வாரத்தில் ஒரு மூலை
நாற்காலிகளை நெருக்க ருவருடைய கைகளை மற்ற T. விஜேசந்தர என்னைக் விடுவித்துக் கொண்டார், எடுக்க முடியாதவளாக அப் தாள். நான் அவர்களுடன் குள் நுழைந்தேன். என்
ஒரு வித ஏக்கம் நிரம்பி லினி விஜேசுந்தரவை மணம் வோ உண்மைதான். ஆனால் திலும் பெண்மைக்கு அணி ற்றை மறந்து விடக்கூடாது. டம்பில் சாய்ந்திருந்ததை ஒது என் தேகம் விறைத்துப் உணவும் உடுப்பதற்கு உடை ல வந்தாலும் ஒரு பெண் களை இழந்துவிடக்கூடாது.
111

Page 130
மாலினியின் நிச்சயதார்த்த வில்லை. கல்யாண ஒப்பந். ஒரு ஆண் பிள்ளையின் எதி வேண்டுமென்பதை அவள் சியம். குறைந்த பட்சம் த மகன் அருகில் இருக்கும் அடக்கவொடுக்கமாக இருக்க ஆண்மகன் அவளைத் தவற மல்லவா? எதற்கும் சம்ம அவர் நினைக்கவும் இடம் கெட்ட பெயரெல்லாம் மா தான் சூழ்ந்து கொள்ளும். தவறுக்காக உலகத்தின் பழ வதைப் போன்ற அவமால என்னைப் பற்றி நானே ? சாளரத்தருகில் உட்கார்ந்த வெளியை நோட்டமிட்டேன் எதிர்பார்த்தபடி நடக்கவில் நடக்குமா என்பதும் நிச்சயம் மாறிவிட்டடது.
விஜேசுந்தர புறப்பட்டுச் ( தலை காட்ட வில்லை.
யார் செய்த பாவத்தின ளத்தில் விழுந்து கிடக்கிறா கிருக்கும் குணத்தின் நிழல் தெரியவில்லை. தாய்க்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் சிறுவயதிலும் அடம்பிடிப்ப பொழுது இந்தக் குணம் நீர் கடைசியாக நான் அவளை என்று எனக்கே நினைவில் கிறேன். சுமனாவதியோ சி திருக்கிறாள். அவ்வளவு தான்
112

* கூட இன்னும் முடிவடைய தம் முடிந்திருந்தாலும் கூட பரில் எப்படி நடந்து கொள்ள அறிந்திருக்கவேண்டியது அவ ான் மணக்கவிருக்கும் ஆண் பொழுதாவது இளம் பெண் வேண்டாமா? அல்லது அந்த ாகப் புரிந்து கொள்ளக் கூடு திக்கக் கூடிய பெண் என்று உண்டு. - அதனால் ஏற்படும் -லினிக்கு அல்ல. எங்களைத் - பிள்ளை குட்டிகள் செய்த பிச் சொல்லைக் கேட்க நேர் எம் வேறெதுவுமே இல்லை. இரக்கப்பட்டுக் கொண்டேன். தபடி வெறுமனே ஏகாந்த ர. 'எந்தக் காரியமும் நான் -லை. எதிர் காலத்திலாவது இல்லை. எல்லாம் தலைகீழாக
செல்லும்வரை நான் வெளியே
பால் மாலினி இப்படி பாதா ளோ தெரியாது. சுமனாவதிக்
கூட அவளில் பட்டதாகத் மகளுக்குமிடையில் மலைக்கும் > காணப்பட்டது. மாலினி துண்டு.பெரி ய வ ளா கு ம் ங்கிவிடும் என நினைத்தேன்.
எப்பொழுது தண்டித்தேன் லை. ஆனால் எச்சரித்திருக் றுவயதில் ஈர்க்கினால் அடித் எ. சமீபத்தில் சில நாட்களாக

Page 131
மாலினி விஜேசுந்தரவுடன் ! தொடங்கியிருந்தாள். ஒருவா நான் ஒரு நாள் வீட்டுக்கு 6 டது. அன்று மாலினி சுமா ணைத் தூவி விட்டு விஜேசு யிருந்தாள். இது நடந்து இ களாகிவிட்டன. இப்பொழுது நினைத்த இடத்துக்குப் போ மணமானவர்களைப் போல் இடைக்கிடை கடைத் தெரு தரிப்பு நிலையத்தில் இருவர் ஆனால் காணாதவன் போ கொண்டு சென்று விடுவேன்
ஐயாவின் மூத்த மகள் யாரே பார்த்தேனே'' என்று ஒரு 'மாலினிக்குப் பின்னால் திரி என்று மற்றொருவன் கேட்ட என் காதில் விழும்போது சாணாகக் குறுகி விடும். காது. தில் வாய்க்கு வந்ததைச் இருந்து விடுவேன். மாலினின கும் வரை நானும் சுமனாவ கட்டிக் கொண்டு தான் இருக்
''இங்கே உட்கார்ந்து எதைப் ருக்கிறீர்கள்?'' என்று சுமன கேட்டாள்.
''ஒன்றும் இல்லையே 'முகங்கூட மாறியிருக்கிறது. 'ஆமாம் உடம்புக்குச் சுற்று ''பூடு அவித்துத் தரட்டுமா
சரி :

தனியாக வெளியே செல்லத் டெமும் கேட்பது கிடையாது. பரச் சற்றுத் தாமதமாகிவிட் னாவதியின் கண்ணில் மண் ந்தரவுடன் வெளியே கிளம்பி ற்றைக்கு ஏழு எட்டு மாதங் து அவள் நினைத்த நேரத்தில் ப்வரப் பழகியிருந்தாள். திரு
நடந்து, கொண்டார்கள். இப்பக்கத்தில் அல்லது பஸ் ரையும் சந்தித்திருக்கிறேன்? எல வேறுபக்கம் திரும்பிக் - 'நேற்று மருதானையில் ர ஒருவனுடன் போவதைப் வன் வந்து சொல்வான். யும் இளைஞன் யாரப்பா'' பான். இந்த வார்த்தைகள் எண்சாண் உடம்பும் ஒரு கள் சிவக்கும். அந்த நேரத் சொல்லிவிட்டுப் பேசாமல் ய ஒருவன் கையில் கொடுக் தியும் நெஞ்சில் நெருப்பைக் 5கிறோம்.
பற்றி யோசித்துக் கொண்டி ாவதி அறைக்குள் வந்து
ஏதாவது சுகமில்லையா?''
க் கஷ்டமாக இருக்கிறது.'
113

Page 132
' உடைகளைக் கூட மா '' இப்பொழுது தான் வந் '' என்ன இப்பொழுது தா பாத்துச் சத்தம் எனக்குக் .
சுமனாவதி கதவைப் ப சென்றாள். நான் கட்டில் நாடாக்களை அவிழ்க்கலாமே உயர்த்திப் பார்த்த பொழு. திருமணப் படம் என் கன றைக்கு இருபத்தைந்து வ சுமனாவதியும் திருமணஞ் செ படம். சுமனாவதி வெள்ளை காலியில் உட்கார்ந்திருந்தா அணிந்து நின்று கொண்டிருப்பு அந்தப் புகைப்படத்தில் சில பழுதடைந்திருந்தது. படத் மாகப் பட்டை உரிந்து பே சுமனாவதியோ அன்றிருந்த கிறாள். உடம்பில் சுருக்கம் திருப்பது பெரிய மாறுதல் எல்லாவற்றுக்கும் மேலாக | புத்தரும் இதைதான் உபே யின் மனம் மாறவேயில்லை இன்றும் இருக்கிறது. நாம் ருந்தே ஒருவரை ஒருவர் வ நான் பல தடவைகள் நி ை முடித்த பொழுது அம்மான் னார்கள். அவள் இறந்து வருடங்களாகிவிட்டன. இ ருந்து என்னைக் காத்து எ வருகிறாள். மனதுக்கு ஏ. உடனே சுமனாவதியை நி உயிருடன் இருக்கும் வரை |
114

ற்றிக் கொள்ளவில்லையே.''
தன் .''
ன் வந்தீர்களா? உங்கள் சப் கட்கவில்லையே?''
ரதி மூடியபடி வீட்டிற்குள் ல்ெ உட்கார்ந்து சப்பாத்து பன். தற்செயலாகத் தலையை ந சுவரில் மாட்டப்பட்டிருந்த எகளில் பட்டது. அது இற் ருடங்களுக்கு முன் நானும் ய்து கொண்ட போது எடுத்த ளப்பட்டுச் சேலைகட்டி நாற் ள். அவளருகில் கருப்பு சூட் பவன் சாட்சாத் நானே தான். 3 இடங்களில் கீறல் விழுந்து பதின் சட்டம் கூட அங்குமிங்கு பாய் நிறம் மங்கியிருந்தது. து போலவே இன்றும் இருக் -விழுந்து தலைமயிர் நரைத் என்று சொல்ல முடியாதே. மனம் தான் பிரதானமானது. தசித்திருக்கிறார். சுமனாவதி ல. அன்றிருந்தது போலவே இருவரும் போன ஜன்மத்திலி விரும்பியிருக்கவேண்டும் என்று னத்ததுண்டு. நாங்கள் மணம் வும் இதையே தான் சொன் - இற்றைக்கு பன்னிரெண்டு ன்று சுமனாவதி தாய் போலி னக்கும் பணிவிடைகள் செய்து தாவது துயரம் ஏற்பட்டால் னைத்துக் கொள்வேன். அவள் எனக்குத் தனிமை கிடையாது.

Page 133
சுமனாவதி என்னை நிலல்பே சரத் பரீட்சையில் சித்திய அவன் எந்தக் காலத்திலும் . மாலினியோ நாங்கள் கல் இளைஞனைக் கைப்பிடிப்பத டிருக்கிறாள். நிமல் உதவாக். வதி மட்டும் என்னருகில் இல் தனை விஷயங்களும் சேர்ந்த விடும். அவள் என்னை ஒரு எனக்கு இதில் அசைக்க மு எவ்வளவு பெரிய பாவியா புண்ணியமும் செய்து தால் சுமனாவதியைப் போல ஒரு முடியாது.
சரத் சென்ற மாதம் பிரெள சேர்ந்து விட்டான். காலையி விட்டுப் புறப்பட்டால் இரு திரும்புவான். பகல் சாப்பாட் நேரமில்லாததால் காலையில் டைக் கையோடு எடுத்துச் ெ தலத்தில் அணிந்து கொள்வ சட்டையும் கட்டைக் கைச்சா இவை காக்கித் துணியினால் ை பையில் பச்சை நிற நூலில் கம்பனி என , கம்பனியின் ெ இந்த உடைக்கு நிமல், மஜன் யிருந்தான், இதை அணிந்து தலத்தில் வாகனங்களுக்கடியில் களைக் களற்றிப் பூட்டுவான். அருகில் இருந்தாலே பிடிக்காத றம் மூக்கைத் துளைக்கும். அ துக்கு மாறாக நேரத்துடன் எழுந்திராவிட்டால் சரத்தின் எங்கள் படுக்கை அறையில் ஒ

எலத் தொடருகிறாள். இனி டைவதென்பது துர்லபம். என்ஜினியராக மாட்டான். ரவிலும் நினைத்திருக்காத ற்கு நாள் எண்ணிக் கொண் கரையாகிவிட்டான். சுமனா லாமல் போயிருந்தால் இத். ( என் மூளையைக் குழப்பி நாளும் விழவிடமாட்டாள். டியாத நம்பிக்கை. நான் க இருந்தாலும் சிறிதளவு எ இருக்கிறேன். அல்லது ந மனைவி வாய்த்திருக்க
சன் கம்பனியில் வேலைக்குச் ல் ஆறரை மணிக்கு வீட்டை தட்டிய பிறகு தான் வீடு -டுக்கு வீட்டுக்கு வருவதற்கு போகும் போது சாப்பாட் சன்று விடுவான். வேலைத் தற்கு ஒரு கட்டைக் காற் ட்டையும் வைத்திருந்தான். தக்கப்பட்டவை. சட்டைப் எால் ' பிரெளன் அன்ட் பயர் தைக்கப்பட்டிருந்தது. சூட் என்று பெயர் சூட்டி கொண்டு தான் வேலைத் ) புகுந்து அவற்றின் பகுதி
எனக்கோ அந்த உடைகள் 1. மசகு எண்ணெய் நாற் அன்று சுமனாவதி வழக்கத் எழுந்திருந்தாள். அப்படி சாப்பாடு தாமதமாகிவிடும். ஒரு கடிகாரம் உண்டு. அது
115

Page 134
பழைய காலத்துக் கடிகாரப் துருப்பிடித்திருந்தது. குறித்த மணி அடித்தாலென்ன அடிக்க நான்கு மணிக்கு எழுந்துவிடு சூரியனின் நிழலைக் கொண்டு நேரத்தைச் சொல்லுவதில் சுமனாவதியே.
சரத் தனது முதல் சம்பளத் களைச் சுமந்தவாறு வீட்டுக் எல்லோருக்கும் பரிசுகள் கொ வதிக்குச் சீத்தைத் துணி, என துணிப் பொதியைக் கண்டது பொங்கி வழிந்தது. நான் மு முயன்றேன். ஆனால் அந்த பலவந்தமாக ஏற்படுத்திய முகத்தை மேலும் விகாரப்ப
''எனக்கு எதற்கடா மகனே
'' அம்மாவுக்கும் கொண்டு
'' அம்மாவுக்கு வாங்கி வந், என்றேன். 'அந்தக் காசை போட்டுக்கொள் .' 'அவன் அன பின்னர் நான் பொதியை த சாரமும் பெனியனும் இருந்த னியராக்க வேண்டுமென என சியங்கள் நீர்க்குமிழி போல் தான் என் வாழ் நாளில் தோல்வி. அன்று உடைந்து சி மீண்டும் ஒழுங்கு படுத்தி ஒ தது. அன்று தான் மூத்தவல் புறப்பட்ட முதல் நாள். எனக் சகிக்கவில்லை. அழுகை வந்
116

இப்பொழுது நன்றாகத் நேரத்தில் மணி அடிக்காது. -விட்டாலென்ன சுமனாவதி பாள். தோட்டத்தில் விழும் இம்மியும் பிசகாமல் சரியான சு ம ன ா வ தி க் கு நிகர்
தன்று கை நிறையப் பொருள் 5 வந்தான். வீட்டில் உள்ள ண்டு வந்திருந்தான். சுமனர். க்கு ஒரு பளையகாட் சாரம். பம் என் உள்ளத்தில் ஏக்கம் -கத்தில் சிரிப்பை வரவழைக்க முயற்சி பலனளிக்கவில்லை. - செயற்கைச் சிரிப்பு என் இத்திருக்க வேண்டும்.
ன பரிசு ?
வந்திருக்கிறேன் அப்பா.''
தது சரி. எனக்கு எதற்கு'' உன் பெயரில் புத்தகத்தில் உறயை விட்டு வெளியே சென்ற அவிழ்த்தேன். அதற்குள் ஒரு நன. நானோ சரத்தை என்ஜி ன்ணியிருந்தேன். என் இலட் உடைந்து போயிற்று. இது எனக்கேற்பட்ட மிகப்பெரிய தறிப் போன என் உள்ளத்தை ட்டவைப்பது சிரமமாக இருந் ன் கம்பனி வேலைக்குப் போகப் க்கு அந்தக் காட்சியைக் காணச் எதுவிடும் போலிருந்தது. என்

Page 135
பின்னால் சுமனாவதி நின்று . ஒருவாறு திடப்படுத்திக் கொன் உணர்ச்சிகளை அடக்கிக் கொ
முடியவில்லை. கண்களில் கன் நான் சமையலறைப் பக்கம் ெ துக் கொண்டு மீண்டும் வெளி சரத்தைக் காணவில்லை. அ
அறைக்குள் உட்கார்ந்து யே இருட்டியது கூடத் தெரியவில்ல வனாக வெளித் தாழ்வாரத்துக டுக்கு எதிர்ப்புறத்தில் தான் இருந்தது. தாழ்வாரத்துக்கு எ முதலில் தெரிவது இந்தக் கம்ப அடியில் நாலைந்து பையன்கள் கையைப் போட்டு வளைத் படி நின்றார்கள். அந்தக் கூ இருப்பது தெரிந்தது. சிவப் சட்டையை அணிந்து உரத்த பவன் அவனே தான். திடீர் மாகச் சிரித்தார்கள். அந்தச் சுமனாவதி கூட வீட்டுக்குள்ளி அவள் கன்னத்தில் கையை கை துக்கொண்டிருந்தாளே யன்றி வில்லை. நானும் வாய் மூடி 6 யானைகளுக்கு வீணா கானத்தி போகிறது.
நிமல் காரணமில்லாமல் வீட்டி துக் கொண்டான். எவருடனு நாள் முழுவதும் ஊர் சுற்றிவிட டுக்கு வருவான். அவன் இப்1ெ பையனாகிவிட்டான். சில நாட போனால் இரவிலும் திரும்பமா தங்குகிறான் என்று எவருக்குே

கொண்டிருந்தாள். மனத்தை ண்டேன். ஆனால் இப்படியே
ண்டு அதிக நேரம் இருக்க ன்ணீர் ததும்பி வழிந்தது. சன்று கண்களைத் துடைத் யே வந்து பார்த்த பொழுது வன் சென்று விட்டான்.
ரசித்துக் கொண்டிருந்ததில் லை. சிந்தனை வசப்பட்ட க்கு வந்தேன். எங்கள் வீட் தெரு விளக்குக் கம்பம் பந்து நேராகப் பார்த்தால் ந்தான். அந்தக் கம்பத்தின் ஒருவர் கழுத்தில் மற்றவர் தபடி சிகரட் புகைத்த ட்டத்தில் எங்கள் நிமலும் ப்பு நிறக் கட்டைக்கைச் குரலில் பேசிக்கொண்டிருப் திடீரென்று அவர்கள் பல சத்தத்தைக் கேட்டு விட்டு நந்து வெளியே வந்தாள். வத்தபடி தெருவைப் பார்த் ஒரு வார்த்தையும் பேச மெளனியானேன். செவிட்டு ஒன் இனிமை எங்கே புரியப்
-லுள்ளவர்களுடன் கோபித் பம் அதிகம் பேசவில்லை. ட்டு இருட்டிய பிறகு வீட் பாழுது பெரிய விடலைப் ட்களில் வீட்டை விட்டுப் கட்டான். இரவில் எங்கே ம தெரியாது. சுமனாவதி
117

Page 136
அவனுடைய பகல் சாப்பா இரவில் கலுவாவுக்குக் கெ பங்கை காலையில் மாலிக் றென்றால் அவளுக்கு மிக பலவந்தத்தின் பேரில் தா றான். இன்று போனா தொடர்ச்சியாக ஒரு வார மல் சிநேகிதர்களுடன் சே கதிர்காமம், யாலா, கன் ஒவ்வொரு இடங்களுக்கு-உ வந்ததும் மீண்டும் பள்ளிக் கொண்டு அதிகாலையில் புறப்படுவான். வேலைக்கு ளிக்கும் போவான். புத்தகங் இடைக்கிடை ஒரு கொப்பு கைக்குள் எடுத்துச் செல்ல எடுத்துச் செல்லும் வழக் புத்தகங்களை என்றோ ' சிநேகிதர்களுடன் படம் பா எல்லாம் அவற்றை விற்ற சுமனாவதி அவனைப் ப தில்லை. நானும் அவன் ெ கூடக் கவனிப்பதில்லை. கல கொள்வேன். வாலிபப் ை வைத்துக் காவலிருக்க முடி
பழைய வாடியைச் சே யில் மாட்டிக் கொண்டு வாரப் பத்திரிகையில் செ பின் தெரியாத ஒருவன் 8 இடங்களில் கத்தியால் குத்தி நிமலின் சிநேகிதன். இரு படித்தார்கள். கொலைய களால் வெறுத்தொதுக்கப் பேசிக் கொள்வது என
118

ட்டுப் பங்கை மூடிவைத்திருந்து எடுப்பாள். இரவுச்சாப்பாட்டுப் ரி சாப்பிடுவாள். பழஞ்சோ வும் பிடிக்கும். எங்களுடைய T நிமல் பள்ளிக்கூடம் போகி ) நாளை போகமாட்டான். த்துக்குப் பள்ளிக்குப் போகா ர்ந்து ஊரூராகச் சுற்றுவான். டி, பொலன்னறுவை என்று லொசப் பிரயாணஞ் செல்வான். கூடம் போவதாகச் சொல்லிக் ஆடம்பரமாக உடையணிந்து ப் போவது போல் தான் பள் களை எடுத்துச் செல்வதில்லை. பி அல்லது நாவலை சுருட்டிக் பான். பாடப் புத்தகங்களை கம் அவனிடமில்லை. பாடப்
கடைக்கு விற்றுவிட்டான். ர்ப்பதும், சிகரட் புகைப்பதும் » பணத்தை கொண்டு தான். ற்றி அதிகம் அக்கறை எடுப்ப செத்தானா இருக்கிறானா என்று ன்களையும் காதுகளையும் மூடிக் பயனை வீட்டுக்குள் அடைத்து டயுமா?
ர்ந்த ஒரு பிள்ளை சண்டை இறந்துவிட்டதாகச் சென்ற ய்தி வெளியாகியிருந்தது. முன் புவனுக்கு உடம்பில் நாலைந்து திவிட்டானாம். அந்தப் பிள்ளை 5வரும் ஒரே வகுப்பில் தான் பண்டிறந்த பையன் வீட்டவர் பட்டவன் என பஸ்ஸில் சிலர் க்குக் கேட்டது. பிணத்தைக்

Page 137
கனத்தைக்கு எடுத்துச் சென் எண்ணக் கூடியவர்களே மயா
ஆசிரியர்கள் எவரும் வரவில்ன திலிருந்து வெளியேற்றப்படவி பையன் என்று சரத் வந்து மோசக்காரன் அப்பா. ப6 ஐ. ஆர். சீ. காரன் என்று படம் நான் நிமலிடம் "நீ செத்த ஜாக்கிரதை. கனத்தைக்குப் விட்டு வந்துவிடு'' என்றேன்.
''நான் போகத்தான் வேண் னுடைய அத்தியந்த நண்பனா
''யாராயிருந்தாலும் போகா கேள். பழகுவதற்கு நல்ல குடு யில்லை, கடைசியில் உன்லை செய்து விடுவார்கள்.''
* 'அதைப் பற்றி எனக்கு கவ தான் வேண்டும்.''
''சரி சரி போடா பார்க்க இந்த வீட்டுப் படி மிதிக்கா,ே லேயே தங்கிவிடு.''
"எனக்கும் இங்கே அதிக ந மில்லை.''
''என்னடா சொன்னாய், ( வேண்டியதை கேட்கும்படி பா 'கேட்கும் படி தான் சொல்
' 'நிமல் வாயை மூட்டா ''எல் எங்கேவேண்டுமானாலும் போ. நீ இப்பொழுது பெரியவனாகி

ற பொழுது விரல் விட்டு னத்துக்கு வந்திருந்தார்கள். ல. அவன் பள்ளிக் கூடத் ருந்த அடங்காப்பிடாரிப் 5 - சொன்னான். ' 'மகா Tளிக்கூடத்தில் அவனுக்கு ட்டம்.''
வீட்டுக்குப் போகக்கூடாது போய் முகத்தைக் காட்டி
டும். அந்தப் பையன் என்
ச்சே. ' '
தேடா. நான் சொல்வதைக் மம்பமாயிருந்தாலும் பரவா எயும் யாராவது கொலை
வலையில்லை, நான் போகத்
லாம். அங்கே போய்விட்டு த. அவர்களுடைய வீட்டி
Tள் தங்குவதாக உத்தேச
முணுமுணுக்காமல் சொல்ல மொகச் சொல்லடா.''
எனேன்.'' மறு நான் கத்தினேன். நீ நாங்கள் தடுக்கமாட்டோம். ) விட்டதாக நினைத்துக்
119

Page 138
கொண்டிருக்கிறாய். அப்ப வார்த்து என்ன பயன்.'' தோடு சொன்னாள். "தா வேண்டும் என்றாவது உ வூட்டி, சீராட்டித் தாலாட விட்ட எங்களுக்கு இது வேண்டும்.''
''பிள்ளைகளுக்கு உணவு. றோரின் கடமை. புரிந்தத
தாய்மார் இந்தச் சிற முடியாவிட்டால் பிள்ளைக வேண்டும்?'
''எல்லாப் பெற்றோரும் களை விற்று பிள்ளைகள் பாடுபடமாட்டார்கள். அன உங்களைக் கிராமத்திலேயே பால் மணம் மாறாத பரு பணம் சம்பாதித்திருக்கலாம் வந்து உங்களைக் கல்லூரி யில்லை. நாங்கள் அப்படி எந்தவகையில் நாங்கள் குல பார்க்கலாம். ஒருவேளை ! பெரிய ஆள்போல் வந்துவி சொல்வதற்கு . தேவைக்கு களை நிறைவேற்றியிருக்கி! தற்கு நாங்கள் என்ன செய்
"ஆமாம் நான் கெட்டு! அதனால் என்ன? மாலிக் ஊரைச் சுற்றி வலம் வரு! கண்ணுக்குத் தெரிவதில்லை தான் எல்லோருக்கும் உறு:
120

உத்தானே. பாம்புக்குப் பால் என்று சுமனாவதி துயரத் தந்தையுடன் எப்படிப் பேச க்குத் தெரிகிறதாடா. உண டிப் பெரியவர்களாக வளர்த்து ம் வேண்டும். இன்னமும்
ம் உடையும் கொடுப்பது பெற்
T? > >
பிய பணியைக் கூடச் செய்ய ளை எதற்காகப் பெற்றெடுக்க.
எங்களைப்போல வீடு வாசல் நக்காக உயிரைக் கொடுத்து த நீ நன்றாக அறிந்து கொள். வைத்து அரிச்சுவடி படிப்பித்து வத்திலேயே வேலைக்கனுப்பிப் ம். ஊர் தேசம் விட்டு இங்கு களில் சேர்த்திருக்கத் தேவை டச் செய்தோமா? உங்களுக்கு ஊறவைத்திருக்கிறோம். சொல் பட்டினி போட்டிருக்கிறோமா? ட்டார் கடமையைப் பற்றிச் அதிகமாகவே நாங்கள் கடமை றாம். நீ கெட்டழிந்து போவ "ய முடியும்?''
குட்டிச்சுவராய் போகிறேன். சி அக்கா விஜேசுந்தரவுடன் இறாள். அதெல்லாம் உங்கள் . நான் ஏதாவது செய்தால் துகிறது.''

Page 139
''டேய் அதிகப்பிரசங்கித் டைய வேலையைப் பார்த்துக் வர்களின் காரியம் உனக்கெத!
நானும் சுமனா வதியும் ப போதே நிமல் வீட்டை விட்டு போது வாய்க்குள் ஏதோ மு சென்றான். ஆனால் அது எ செத்த வீட்டுக் காரியங்களில் ப. தான் நடந்தது. நிமல் இரண் குச் சேர்த்துக் கொண்டு, கன யின் இரு பக்கத்திலும் மரண ஒட்டிக் குருத் தோலைகளினா பெட்டியை தார்ப்பாதை வரை செய்தான்.
அன்று போனதற்கு நிமல் டுக்கு வரவேயில்லை.

தனம் பண்ணாமல் உன்னு கொண்டு போடா. மற்ற
மகு.''
பர்த்துக் கொண்டிருக்கும் வெளியேறினான். போகும் மணு முணுத்துக் கொண்டு எங்களுக்குக் கேட்கவில்லை. எதிக்கு மேல் நிமலின் தயவில் டு மூன்று பேரைத் துணைக் த்தைக்குப் போகும் பாதை அறிவித்தல் கடதாசிகளை -ல் அலங்கரித்தான். சவப் ச தோளில் தாங்கி உதவி
இரண்டு நாட்களாக வீட்
121

Page 140
இன்னும் மூன்று மாதா வயதாகிவிடும். என்னுடை இன்றோ நாளையோ திரை மொன்று எழுதவேண்டும். போன பிறகு புதிதாக வந்து அன்பாகத் தான் இருக்கிற பீ. விக்கிரமசிங்க, டீ. பீ. பண்டா என்பதைக் கு. டைச் சேர்ந்தவர். நான் ( மணி நேரமும் உண்மையா அறிவார். சென்றவாரம் நான் பஸ்சுக்காகக் காத் போய்க் கொண்டிருந்த தி கண்டதும் காரை நிறுத் ஏறுங்கள் ஏறுங்கள்'' என் கள் பார்த்துக் கொண்டிருந் கம்பீரமாக காரில் ஏறி அ பொரளையில் இறக்கிவிட்( தப் பிரச்சினை எழுந்தார் நோய் நொடியென்று வீட்
122

ங்களில் எனக்கு ஐம்பத்தேழு டய சேவையை நீடிக்கும்படி மச்சேரிச் செயலாளருக்குக் கடித - திரு. ரத்னபால அவர்கள் திருக்கும் தலைவரும் என்னோடு ார். அவருடைய பெயர் டீ. - என்னும் எழுத்துக்கள் டிகிரி றிக்கும். அவர் மலை நாட் பொய்களவு இல்லாமல் எட்டு கச் சேவை செய்வதை அவர் கண் ஆஸ்பத்திரிச் சந்தியில் திருந்தேன். காரில் எங்கோ ரு. விக்கிரமசிங்க என்னைக் தினார். ''மிஸ்டர் நந்தசேன றார். நாலாபக்கமும் மனிதர் தார்கள். நானோ சிங்கம் போல் மர்ந்தேன். அவர் என்னைப் ச்ெ சென்றார். கந்தோரில் எந் றும் சீ. சீ. என்பக்கம் தான். டில் தங்கும் பழக்கம் எனக்குக்

Page 141
கிடையாது.
ஆண்டவன் இரண்டு மூன்று வருடங்கள் முடியும்.
கடைக்குட்டிக்குச் சுகமில்லை மூச்சை வெளியே விடுவதற்கு இவனைப் பார்ப்பவர்கள் பயந் மாதங்களாக ராஜகிரி மருத்து கிக் கொடுத்து வருகிறேன். ! கண்கள் மேலே செருகிக்கொல் விடும். பிறகு இரண்டு மூன்று பான். சுமனாவதிக்கு இந்த மில்லை. அவன் மெதுவாக முன் போதும். அவள் எழுந்து சென் திலோ அவனை விட்டு அசை! வேலை முடிந்து வந்தால். கொண்டிருப்பேன். ஆபீசில் வனின் நினைவு வரும். எந்த ஏற்படுமோ என்ற பயன் என்ன
கடைக்குட்டிப்பயல் முன்னர் உலாவுவதில்லை. எவரும் சொ வில்லை. தானாகவே நினைத். வயதில் அவனுடைய கதை மனிதர்களின் முகத்தில் விழிக்க போன்ற தனது கைகால்களை என்று வெட்கப்படுகிறான் ே வரும் விருந்தினர்களைத் தூ சமையலறைக்குள் போய் மறை
சுமனாவதி காலையும், மால் வத்தை வணங்குவாள். அப்படிச் துக்கு ஏதேனும் நன்மை கிட்டு சில வேளைகளில் கடவுளைப் தில் சந்தேகங்கள் தோன்றுவது

புண்ணியத்தில் இன்னும் என்னால் வேலை செய்ய
- தொய்வு , உள்ளே இழுத்த முடியாமல் தத்தளித்தான். து விடுவார்கள். இரண்டு வ சாலையில் மருந்து வாங், திடீரென்று நோய் முற்றிக் சளும். கைகால்கள் மரத்து 2 நாட்கள் சுகமாக இருப் நாட்களில் இரவில் தூக்க ணங்கும் சத்தம் கேட்டாலே று பார்ப்பாள். பகல் பொழு யவே மாட்டாள். நானும் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் இருக்கும் போதும் சின்ன நேரத்தில் என்ன விபத்து னுள்ளே வேரூன்றியிருந்தது.
ர் போல தோட்டத்தில் ல்லி அவன் இப்படிச் செய்ய துத் தான் செய்தான். சிறு ய வேறு. இப்பொழுது விரும்புவதில்லை. ஈர்க்குப் ப் பார்த்துவிடுவார்களோ பாலிருக்கிறது. வீட்டுக்கு ரத்தில் கண்டவுடனேயே
ந்து விடுவான்.
மலயும் விளக்கேற்றி தெய் செய்தும் எங்கள் குடும்பத் பதாகத் தெரியவில்லையே. பற்றிக்கூட என் உள்ளத் ண்டு. போன ஜன்மத்தில்
123

Page 142
செய்த பாவச் செயல்களின் யாகப் பிறந்திருக்கிறான், அனுபவித்துத் தீர்க்க வேல போதாதா? வேறு நோய்க இதை யார்தான் பொறுப்பு கூடத் தவறோ என்று நாம் காலத்தில் மித்த விந்தகன் களைத் தீர்த்துக் கொண்ட கும் நிலம்போல நானும் க களுக்கும் தலை கொடுக்க காமல் விழித்திருப்பதால் - னும் வந்துவிடுமோ என்ற அவளும் துயரப் பொதிகளை இந்த பூலோகத்தில் பிறந் வேண்டும். கடந்த இருபது அந்தப் பொதிகளை தோ விட்டோம். இந்தச் சு ை நாள் இந்த யுகத்தில் வரா பாரத்தால் கைகால்கள் 3 விழும்வரை அவற்றை வேண்டியது தான்.
தண்ணீர் அள்ளிக் கொன் வந்த சுமனாவதி என்னை
''கரோலிசை சமீபத்தில்
இல்லை இப்பொழுது காணவில்லை.''
''இன்று புறக்கோட்டை அம்மா'' என்று சரத் அண்ணாந்து பார்த்தப்பட பேசிய படி மருதானைப் தான்.''
124

T பயனாக சின்னவன் நொண்டி - இது வாழ்க்கை முழுவதும் ன்டிய பெரிய தண்டனை . இது ளும் வந்து சேரவேண்டுமா? பார்கள்? அப்படி நினைப்பது ன் எண்ணுவேன். முன்னொரு இதே போலத் தான் பாவங் டானாம். அகழ்வாரைத் தாங் சுமனாவதியும் எல்லாக் கஷ்டங்
நேர்ந்துள்ளது. இரவில் தூங் அவளுக்கு நோய், நொடி ஏதே று நான் பயன்தேன். நானும் ள உடைமைகளாக்கிக் கொண்டு ந்தோம் என்று தான் சொல்ல த்தைந்து வருடங்களாக நாம் ளில் சுமந்து கொண்டு வந்து மயைக் கீழே இறக்கிவைக்கும் து. இந்தத் துயரச் சுமையின் வலுவிழந்து தானாக நிலத்தில் ஒருவாறு இழுத்துச் செல்ல
எடு போவதற்காக கிணற்றடிக்கு
க் கண்டதும் நின்றாள்.
சந்திக்கவில்லையா?'
இந்தப்பக்கத்தில் ஆளையே
- பஸ் நிலையத்தருகில் கண்டேன் சொன்னான். 'வானத்தை - தனக்குத் தானே ஏதோ பக்கமாக வந்து கொண்டிருந்

Page 143
''ஐயோ பாவம், ஏதோ டிருக்கிறானே அது போதா
'' அம்மா இப்பொழுது கு இனங்கண்டு கொள்வே மாட் தலைமயிர் வளர்ந்திருக்கிற சகிக்காது. சல்லடைபோல் ஒரு காயம் இருந்ததல்லவ கோரையாகிவிட்டது .அரு நாற்றம்.''
''கர்மம். கர்மம் ' ' என்ற கைவைத்துக் கொண்டாள் மனுஷனுக்கு உறவினர் ச இல்லையா? மறு தடவை அ அழைத்து வாடா. அப்பாவி சட்டை ஏதாவது கொடுக்க
''ஆமாம் மறுமுறை சந்தி, நிரம்பச் சாப்பாட்டு ே நினைத்திருக்கிறேன்.''
'ரொம்ப நல்லது.''
நித்திரைக்குச் சென்ற நான் என் சிந்தனைக்குள் சிக்கலை கிடைக்காதா என்று தேட எதுவுமே கிடைக்கவில்லை. செய்ய வேண்டுமென நா வைக்கவில்லை. 'அறையைப் இருளில் மூழ்கிக் கிடந்தது. சுற்று முற்றும் பார்த்தேன் , விட்டார்கள். எங்கும் நிசப் தெருவில் இரண்டு மூன்று ( குரல் கேட்டது. ஒன்பது

உயிரைப் பிடித்துக் கொண்
தா.''
அவனைப் பார்த்தீர்களானால் டீர்கள். பெண்களைப் போலத் மது. உடைகளோ பார்க்கச் நைந்து போயிருந்தன. காலில் ர? அந்த இடம் இப்போ கில் செல்ல முடியாது. ஒரே
வாறு சுமனாவதி கன்னத்தில்
உண்மையிலேயே இந்த கோதரர் என்று ஒருவருமே அவனைத் தெருவில் கண்டால் ன் பழைய கோட் அல்லது லாம் புண்ணியம் கிடைக்கும்.
த்தால் அழைத்து வந்து வயிறு பாட்டு அனுப்பலாமென்று
ர நீட்டி நிமிர்ந்து படுத்திருந்து வப்பதற்கு ஏதாவது விஷயம் லானேன். ஆனால் அப்படி - எதிர்காலத்தில் இன்னது ன் எதையும் திட்டமிட்டு - போலவே என் உள்ளமும் நான் தலையை உயர்த்திச் வீட்டில் எல்லோரும் தூங்கி தம்' குடி கொண்டிருந்தது. பேர் பேசிக் கொண்டு போகும் மணி சினிமாக் காட்சிக்குப்
125

Page 144
போனவர்களாயிருக்க வேண் என்ற பெயர் அவர்களின் கிரியிலுள்ள நந்தன படமா படங்கள் வருவது வழக்கம்.
நான் நித்திரையாகிக் கொ விக்கி விக்கி அழும் குரல் காது கொடுத்துக் கேட்டேன் பக்கத்திலிருந்து தான் வந்த கொண்டிருப்பது?'' - என்று படியே கேட்டேன். மூச்சுப் போய் விளக்கைப் போட்டுப் தேன். மாலினியின் அறைக். தது. அங்கிருந்து தான் ! இரண்டு மூன்று தடவை ( பார்த்தேன். அவளிடமிருந்து வதியை எழுப்பி அவ பார்க்கும்படி சொன்னேன். பாரதம் வாசிப்பது கேட் இருந்து கேட்பதற்கு என் உ சுமனாவதி விவரம் அறிந்து தாழ்வாரத்தில் உட்கார்ந்தி நாட்களாக ஆபீசுக்கும் போ யென்று சொல்லி வீட்டில் த நோய் அதிகமாகிவிட்டதோ யானால் இந்த நேரத்தில் ராஜகிரி மருத்துவசாலையும் விடுவார்களே. இந்த வேன தவிர வேறெங்கேயும் மருந்
சுமனாவதி வந்து என் ே வரை அவள் என்னருகில் ர பலதையும் பத்தையும் யோ யிருந்தது. நான் பின்புறம் யென்று பார்த்தேன். அ.
126

ஒம். ' அடுத்தவீட்டுப் பெண்' பேச்சில் அடிப்பட்டது. ராஜ ளிகைக்கு நிறையத் தமிழ்ப்
ண்டிருக்கும் பொழுது யாரோ கேட்டது. நான் கவனமாகக் எ. அந்தச் சத்தம் கூடத்துப் து. ''யார் அங்கே அணுங்கிக் நான் கட்டிலில் படுத்திருந்த
பேச்சில்லை. கூடத்துக்குப் பார்க்கலாமா என்று நினைத் கதவில் ஒரு பாதி திறந்திருந் விம்மல் சத்தம் கேட்டது. பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் து பதில் வரவில்லை. சுமனா ளுக்கு என்னவாயிற்றென்று - மாலினி அழுதபடி நீண்ட டது. அதை அமைதியாக ள்ளத்தில் பொறுமையில்லை. - கொண்டு வரும்வரை நான் ருந்தேன். மாலினி இரண்டு "கவில்லை. உடல் நல மில்லை தங்கிவிட்டாள். இப்பொழுது - தெரியவில்லையே. அப்படி மருந்துக்கு எங்கேபோவது? ம் இரவு எட்டுமணிக்கு மூடி ளயில் பெரியாஸ்பத்திரியைத் து எடுக்க முடியாது.
தாளைத் தொட்டுப் பேசும் 7ற்பது எனக்கே தெரியாது. சித்ததில் என் மூளை குழம்பி -கத் திரும்பி மாலினி எங்கே பள் தாழ்வாரத்துக் கதவின்

Page 145
திரைச்சேலைக்குப் பின்னால் நின்றிருந்தாள். அவளுடை வில்லை. - இடைக்கிடை 4 ஓரத்தால் கண்களைத் து ை டேன்.
''என்ன மகளே என்ன நட டேன். அவளுடைய விம்மல் - மூடிக்கொண்டு முன்னையா தொடங்கிவிட்டாள்.
செய்வதறியாது நான் சுற்!
''இனி அழுது என்ன பலன் வதி சொன்னாள். ''நீ போ அடுத்துச் செய்ய வேண்டியது முடிவு செய்கிறோம்.''
'என்ன இது. எனக்கு எது னைப் பைத்தியமாக்க வேன் நடந்ததென்பதை சுற்றி வளை
"'சத்தம் போடாமல் இருந் லும் மோசமாயிருக்கிறதே உ வாறு சுமனாவதி ஏதோ இ விரும்புவள் போல என்னருே சுந்தர இருக்கிறானல்லவா. . துக் கொண்டானாம்.''
''ஏன்?''
'யாருக்குத் தெரியும்''
'காரணம் ஏதாவது இருக் மரத்திலிருந்து காய் விழுவது வது கோபித்துக் கொள்வார்.

மறைந்து தலைகுனிந்தவாறு ப அழுகைமட்டும் குறைய ழே குனிந்து சட்டையின் பத்துக் கொள்வதைக் கண்
டந்தது'' என்று நான் கேட் திகரித்தது. அவள் முகத்தை தெவிடப் -
பலமாக அழத்
) முற்றும் பார்த்தேன்.
T மாலினி ' ' என்று சுமனா ய் படு நானும் அப்பாவும்
• என்ன என்பதைப் பேசி
புவும் புரியவில்லையே. என் எடாம் சுமனாவதி. என்ன க்காமல் சொல்லிவிடுங்கள்.''
கள். பெண்களைக் காட்டி ங்கள் கதை.'' என்று கூறிய ரகசியமொன்றைச் சொல்ல க வந்தாள். 'அந்த விஜே வன் மாலினியுடன் கோபித்
5 வேண்டுமே. இது என்ன போல, திடீரென்று யாரா
ளா?''
127

Page 146
''அவருடைய அம்மாவுக்கு மில்லையாம்.. அம்மாவிட பின்னால் வந்தார்.'' எ கோபத்தை அடக்க முடியாத அவர் வேறெங்கேயோ ஒ சரியான கில்லாடிப் பயல்.'
'மாலினி மனிதர்களை ஓ தேடி. பாவம் நீங்கள் இ கற்றுக் கொண்டீர்களோ ! லும் அவனும் ஓர் ஆண்பிள்
''அம்மா வாயை மூடிக் நாயென்று சொல்லாமல் நாளைக்கு அவருடைய ஆபி நாடகம் ஆடவேண்டாமென்! விட்டு வரலாமென்று தான்
உண்மையிலே நீ உன்ன கொண்டிருக்கிறாய்? நீ என்ன
''மாலினி போகவேண்டாப்
''அப்பா எதற்குப் போக அவர்களுக்கு அடிமைப்படத் நாங்கள் போய் மன்னிப் துரைபோலப் பார்த்துக் ெ
''அப்படியென்றால் நீ ( அந்தப்பிள்ளை உன்னை பிள்ளையை விரும்பவில்ை கூப்பாடு போட்டு என்ன வலிக்கும். ஊரில் ஆண்கள் விட்டுப் போய்த் தூங்கு. நான் சொன்னேன். 'அவர் தால் பார்த்துக் கொள்ளுகி பைக் கழற்றி அறைகிறேன என்றபடி மாலினி வீட்டுக்கு 128

இந்தச் சம்பந்தத்தில் விருப்ப ' கேட்டுக்கொண்டா என் று மாலினி பொங்கிவரும் பளாகக் கேட்டாள். ' 'அதல்ல 5 பெண் வைத்திருக்கிறார்.
ப்படி எடுத்தெறிந்து பேசா ந்தப் பழக்கங்களை எங்கே தெரியாது. என்னவாயிருந்தா
ளையல்லவா?''
கொண்டு இருங்கள். நாயை வேறெப்படி அழைப்பது? சுக்குப் போய் இப்படிக் கபட » இரண்டு வார்த்தை சொல்லி
இருக்கிறேன்.''
ன யாரென்று நினைத்துக் [ பெண்ணா அல்லது ஆணா.''
> நானே போய் வருகிறேன்.'' வேண்டும் வீணாகப் போய் 5 தேவையில்லை.'' அவரும் பு கேட்போமென்று பெரிய காண்டிருப்பார்.''
என்ன தான் சொல்லுகிறாய்
வெறுத்து நீயும் அந்தப் மயென்றால் நாங்கள் இங்கே பலன்? வீணாக வாய் தான் க்கா குறை ? நீ அதை மறந்து சுமனாவதியும் போ'' என்று எனத் தெருவில் சந்திக்க நேர்ந் றேன். காலிலிருக்கும் செருப் T இல்லையா பாருங்கள்,'' ள் சென்றாள்.

Page 147
மாலினி போன பிறகு, நா படியே உட்கார்ந்து விட்டேன் செய்யவில்லை. கால்கள் 8 தால் என்னையறியாமலே உட கால்களுக்கிடையில் தலை ை அநியாயம் நடக்கப் போகிறதே விஜேசுந்தர எங்கள் வீட்டுக்கு ஒரு வருடமாகப் போகிறது. வசப்பட்டுத் தான் வந்து பே ரும் அறிவர். ஆரம்பத்தில் அல்லது இரு முறை மட்டுமே தார். போய நாட்களில் ம மணிக்கு வந்தால் இருட்டு காலையில் வந்தாலும் அப்பம் வதற்கு முன் போய்விடுவார். அந்த நாட்களில் மாலினி பல கொண்ட பிறகு தான் ஒரு பார். வந்த காலோடு திரும்.
அந்தக்காலத்தில் அவரை ? இருந்தேன். எங்களுக்கும் - சுமனாவதியோ அவர் தூர வுடனே பாதிவழியில் சென்று வாள். தேநீர் தயாரித்துக் வெட்டிக் கொடுப்பாள். சிகர பலவந்தமாகச் சாதம் பரிமாறு வும் வீட்டிலில்லாவிட்டால் ய முட்டை வாங்கிப் பாகம்பண் மாக ஓரிரு மணித்தியாலங்க வைப்பதற்குப் படாதபாடு படு
திடீரென்று இந்தப் போக்கு அவர் அகாலத்தில் கூட வீ தொடங்கினார், அவருடைய தடுப்பதற்கு எனக்கோ

ன் நின்ற இடத்தில் அப் 7. அதை நான் நினைத்துச் இரண்டும் தளர்ந்து போன ட்கார்ந்து விட்டேன். முழங் யப் புதைத்தவாறு என்ன தாவென்று சிந்திக்கலானேன். 5 வந்து போகத் தொடங்கி அவர் மாலினிபால் காதல் சாகிறார் என்பதை எல்லோ அவர் மாதம் ஒரு முறை மாலினியைப் பார்க்க வந் ாலை நாலு அல்லது ஐந்து முன் புறப்பட்டு விடுவார். டியே. சூரியன் உச்சிக்கு வரு அதிகநேரம் தங்குவதில்லை. தடவை வருந்திக் கேட்டுக் வேளை சாப்பிடச் சம்மதிப் பியும் விடுவார். ஓர் உத்தமர் என்று என்னி அவர்தான் ஒரே தஞ்சம். த்தில் வருவதைக் கண்ட வரவேற்று அழைத்து வரு கொடுப்பாள், செவ்விளநீர் மட்டும் வாங்கி வைப்பாள், வாள். மச்சம் மாமிசம் எது ாரையாவது கடைக்கனுப்பி ணிக் கொடுப்பாள். மேலதிக ள் அவரை வீட்டில் தங்க வாள்.
5 மாறியது. ட்டுப்பக்கம் வந்து போகத் | போக்குவரத்துக்களைத் ஈம னா வ தி க்கோ எந்த
129

Page 148
தேவையும் இருக்கவில்லை. யாத நம்பிக்கை வைத்திருந் ரும் நினைத்தோம். போய விட்டதும் அவர் மாலினியுடன் சாதம் பொங்கும்வரை இ கார்ந்து ஏதோ இரகசியம் வேறு மனிதர்களானால் இர இளம் பெண்கள் இருக்கும் மாட்டார்கள் . விஜேசுந்த மனிதர். சாப்பிட்ட பின் அதுவுமில்லை. சாப்பாட்டுக்கு விளையாடத் தொடங்கும். எங்களுக்குத் தூங்க முடியா . தாழ்வாரத்துக் கதவையும் வெட்கம் ரோஷம் இரு வயது வந்த இளம் பெண் இல்லை. இரவுக்கும் பகடு வில்லை. பேசிக் கொண்டே களில் விஜேசுந்தர நண்பரெ கிக்கொண்டு அகாலத்தில் வீ முன்பக்கத்தில் ஒருவரும் ெ டங்கள் வரை வீட்டை உ நிற்பார். ஒருவரும் வராவி ஹோன் சத்தம் கேட்டுவிட்ட லுள்ள வேலையை அப்படி வாள். இப்படியான நாட்க படும் வரை இருவரும் பட மங்கிய ஒளியில் நின்று பேசுவ வில் நின்று பேசுகிறீர்களே. 6 என்று நான் கேட்பேன். : செய்தி சொல்லிவிட்டுப் பே பொய்யொன்றைப் புனை வுக்கு அவசரச் செய்தி இரண்டு மணித்தியாலங்கள் நிலையங்களிலும் படமாளி
விஜேயசுந்தரவும் மாலினியும் 130

அவர் மாலினியிடம் அசை தார். என்று தான் எல்லோ ரவுக்கு முந்திய நாள் ஆபீஸ் ர சேர்ந்தே வருவார். இரவுச் நவரும் தாழ்வாரத்தில் உட் பேசிக் கொண்டிருப்பார்கள். வுச் சாப்பாட்டுக்குப் பின்னர் வீடுகளில் அதிக நேரம் தங்க ர முற்றிலும் புதுமையான எராவது போகவேண்டாமா? இப் பிறகு இந்த ஜோடி' 'கரம்' அல்லது பாண்டியாடுவார்கள். து. விஜேசுந்தர இருப்பதால் மூடவழியில்லை. மாலினிக்கு ப்பதாகத் தெரியவில்லை. என்ற நினைவே அவளுக்கு புக்கும் வித்தியாசம் தெரிய - இருப்பார்கள். சில சமயங் சாருவரின் ஸ்கூட்டரை வாங் ட்டுப்படலையருகில் நிற்பார். தன்படாவிட்டால் ஓரிரு நிமி உற்றுப் பார்த்துக் கொண்டு ட்டால் ஹோனை அடிப்பார். டால் போதும் மாலினி கையி உயே போட்டுவிட்டு ஓடிவரு ளில் தெருவிளக்குகள் ஏற்றப் லையருகில் சந்தியா காலத்து பார்கள். ''என்ன இது தெரு வீட்டிற்குள் இடமில்லையா?
இல்லை அவர் ஒரு அவசரச் Tகவந்தார்.'' என்று மாலினி ந்து விடுவாள் . விஜேசுந்தர சொல்வதற்குக்கூட ஒன்றரை
தேவைப்படுகிறதே. பஸ் கைகளிலும் கடைவீதிகளிலும் ஒன்றாகத் திரிவதை அடுத்த

Page 149
55 5 6
வீட்டு சிரிசேன ஏழெட்டுத் தப் விஷயத்தைத் தாமதிக்க கே விடுங்கள்'' என்று அவர் என கிறார். இதைப் பின் போ காரியமல்லவென்று நான் ;ெ வரை மாலினிக்கு நினைவூட் என் பேச்சை ஒரு பொருட்டா லாம் புளித்துப்போன பழை மணமுடிக்கவிருப்பவருடன் ெ அப்பொழுது தான் ஒருவ ை லாம். அதன் பிறகே இருவ டாகும்.'' என்று மாலினி எ சுமனாவதிக்கும் இது பாரதூ வில்லை. எல்லோருக்கும் புள் கைகளின் அருமை இப்பொழு யோகம் பார்க்கும் பெண்ணு பெரிய காரியமல்ல. இருந்தும் வாலிபனுடன் சுற்றித் திரிந்த கொடுப்பதென்பது அவ்வளவு பலரும் பலவிதமாகப் பேசு போல இப்பொழுது ஜாதகத் தோடு நிற்க மாட்டார்கள். துருவித் துருவி ஆராய்வார்கள் ஒற்றுப் பார்க்கும்பொழுது ( கேடுகள் எல்லாம் வெளிப் நடத்தை கெட்டவள் என்று நேர்ந்தால் மாலினியின் கதி | சேற்றைக் கண்ட இடத்தில் | டால் கழுவிக் கொள்வார்கள் களங்கம் ஏற்பட்டால் நிரூபி அந்த வகையில் துரதிஷ்டசாலிக் தாலும் போதும் எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
நடந்து முடிந்த நிகழ்ச்சிகள் பொழுது என் உள்ளம் பிளந்து வெறுக்க தோன்றுகிறது. யா

வை கண்டிருக்கிறார். இந்த ண்டாம் சீக்கிரம் முடித்து க்கு புத்திகூட சொல்லியிருக் "வது புத்திசாலித் தனமான பண்டைத் தண்ணீர் வற்றும் டி வந்துள்ளேன். அவளோ க மதிக்கவில்லை. 'இதெல் ய கொள்கைகள் அப்பா, நருங்கிப் பழக வேண்டும்.' ர ஒருவர் புரிந்து கொள்ள ருக்குமிடையில் உறவு உண் ன்னுடன் வாதம் புரிந்தாள். ரமான விஷயமாகத் தெரிய ஒத்துப்போன பழங் கொள் மது தான் புரிகிறது. உத்தி க்கு மாப்பிள்ளை தேடுவது ஏழெட்டு மாதங்களாக ஒரு 5 பெண்ணை மணமுடித்துக் | இலகுவான காரியமல்ல. வார்கள். முற்காலத்தைப் இதைப் பார்த்துக் கொள்வ முழுப் பரம்பரை பற்றியும் ர். மாப்பிள்ளை வீட்டார் பெண் ணுடைய நடத்தைக் பட்டுவிடக்கூடும். மாலினி
அயலவர் மூலம் அறிய என்னவாகுமோ? ஆண்கள் பிதிப்பார்கள். நீரைக் கண் ள். அவர்களில் ஏதாவது க்க' முடியாது. பெண்கள் ள். கடுகளவு குற்றம் நிகழ்ந் நாசமாகிவிடும். ஒருவரும்
ள நினைத்துப் பார்க்கும் போகிறது.வாழ்க்கையை வும் பயனற்றவை என்ற
131

Page 150
எண்ணம் எழுகிறது. இரு கொடியைப்போல கஷ்டம் களை முடக்கிக்கொண்டிருக் றியுள்ள பிரச்சினைகளை எ:
"என்ன இது எப்பொழு தொங்கப்போட்ட படி இத பட்டால் முடியுமா? நீங்க றீர்களே.''
''எனக்கு ஒன்றுமே புரிய குழம்பிவிட்டது. இதையெ படுத்திச் சீராக்குவதோ ;ெ
''என்றாவது ஒருநாள் உங்களுக்கும் ஏற்படும். போய்த் தங்கவேண்டியதுத கள். அந்த மனிதன் மா வேறு யாராவது ஒருவனை கொடுக்க வேண்டிது தானே ஏங்கிக் கொண்டிருந்தால் - பிள்ளையை நான் கண்ட தயாராக இருக்கிறீர்களே.' ''யார் அழுகிறார்கள்?'
அது தான் கண்களில் . நான் புறங்கையால் கண்க ை
மாலினியும் சொன்ன ( னாட்டி. சிலவேளைகளில் சண்டைபோடுவது எனக்கு கேட்கும். கத்தியால் குத்து வீசுவாள். கோபம் வந்துவி யாது. ஏன் எங்களையே 6 போக விஜேசுந்தரவுக்கே காமல் போயிருக்கலாம்.''
132

ந்தும் தொட்டாற் சுருங்கிக் ஏற்படும் பொழுது கைகால் க என்னால் முடியாது. தோன் நிர்கொள்ள வேண்டியது தான். து பார்த்தாலும் முகத்தைத் தற்கெல்லாம் இப்படிக் கலவரப் - பெண்ணாக மாறப்பார்க்கி
வில்லை சுமனாவதி, தலையே ல்லாம் என்று தான் ஒன்று தரியவில்லை தெய்வமே.''
அந்தக் கரோலிசின் கதிதான் கடைசியில் அங்கொடையில் ான். இதோ இங்கே பாருங் லினியை வேண்டாமென்றால் ப் பார்த்து அவளைக் கட்டிக் மா எங்கள் கடமை. இதற்காக ஆகுமா? இப்படியொரு ஆண் தேயில்லை. எதற்கும் அழத்
கண்ணீர் நிரம்பியிருக்கிறதே'' ளத் துடைத்துக் கொண்டேன்; பேச்சைக் கேட்காத பொம்ம அவள் அந்தப் பிள்ளையுடன் ச் சமையல் கட்டுவரை கூடக் வது போலச் சொல்லம்புகளை ட்டால் யார் எவரென்று தெரி ரசுவது தெரியாதா.? போகப்
அவளுடைய போக்கு பிடிக்

Page 151
''இந்தக் காரியத்தைச் நான் மாதக் கணக்காக உ வந்தேனே கேட்டாயா சுமா
''நான் என்ன செய்வது? அளவு இதைப் பற்றி நில என்ன கைக்குழந்தையா? கொடுத்த மாப்பிள்ளையா. நியமித்துக் கொண்டவளும் கொடுக்க வேண்டுமா?'
யார் செய்து கொண்ட ஈற்றில் எங்கள் தலையிலல்ல சுமனாவதி பெருமூச்சு விட்ட
தூங்கப் போனபோதும் சுற்றியே வட்டமிட்டது. சம்பந்தமொன்று பேசி ஒழு பண்டாவுக்கு கடிதமெழுத ( சுமனாவதிக்குத் தூரத்து 2 பொழுது கிராமத்தில் பெரிய டிங்கிரி பண்டா என்னுடை மாட்டார். அடுத்த வீட்டுச் . நினைவூட்ட வேண்டும். தான் சுஜாதாவின் காரியம் விடம் சொல்லி அந்தத் த லாம். எந்த நேரத்திலும் - வதற்கு ஆபீசில் ஏழெட்டு அவர்கள் இதுபோன்ற சந்த மாகக் கைவிடமாட்டார்கள் வேண்டியது தான் தாமதம் இருந்தால் எங்களுக்குச் சொ. இயன்றவரை உதவி செய்ய . பண உதவியென்றாலும் ச எனக்கு எவ்வளவு உதவி

- சீக்கிரம் முடித்துவிடும்படி னக்குச் சொல்லிக் கொண்டு னாவதி?''
நானும் மாலினிக்கு போதிய மனவூட்டியிருக்கிறேன்? அவள் மற்றது நாங்கள் பிடித்துக் P ஆண்பிள்ளை யொருவனை 5கு மிகுதியையும் கற்றுக்
வினையாக இருந்தாலும் வா சுமத்தப்பட்டிருக்கிறது.' டாள். ஒன்றுமே பேசவில்லை.
என் சிந்தனை மாலினியைச் அவளுக்கு நல்ல இடத்தில் இங்கு பண்ணும்படி டிங்கிரி வேண்டுமென எண்ணினேன். உறவுக்காரரான இவர் இப் ப வீட்டில் வசித்து வருகிறார். ப சொல்லைத் தட்டி நடக்க சிரிசேனவிடமும் இதைப்பற்றி ஏனென்றால் தரகர் மூலம் ) நிறைவேறியது. சிரிசேன ரகரைப் பிடித்துக் கொள்ள எனக்குக் கை கொத்துதவுவ நண்பர்கள் இருக்கிறார்கள். தர்ப்பத்தில் என்னை நிச்சய . உண்மையைச் சொல்ல . " ஏதாவது பிரச்சினை ல்ல வேண்டும். புரிகிறதா? நான் எப்பெழுதும் தயார். தொன் . மிஸ்டர் நந்தசேன செய்திருக்கிறீர்கள்,'' என்று
133

Page 152
ஜயவர்த்தன போனவாரங்க மாலினி இன்னும் கடைந்தெ இருக்கிறாள். மெலிவுமில்லை தோற்றத்தில் என்னைக்காட்ட இருந்தது. பார்த்த பார்வை யும் கவரக்கூடிய வசீகரம் - ஏன் வீணாக மனதை வரு விஜேசுந்தரவைக் காட்டிலும் னைத் தேர்ந்தெடுத்து இவல
சுமனாவதி தூங்கிவிட்டா தடியுமில்லை. நான் கட்டி வளையை உற்றுப் பார்க்கல சம் வருவதற்காக இரண்டு : கண்ணாடித் தகடொன்று ( னூடாக வெறுமையான ஆக நேரமாக இமை கொட்டாப இருந்தேன். தாங்க மு. வாட்டியது ...
கலுவா வெளித் திண்னை டைய வரவுக்கோ குரைத் வருபவர் தெரிந்தவராக இ வர்களைக் கண்டால் இதை லில் தான் குரைக்கும். ந படியே யாரது என்று கேட் நிமல் வீட்டுக்குள் நுழைந்த வீட்டை விட்டுப் போய் நீ டன. நிமல் உடைகளை போது நான் சமையலறைக் றிக்கொண்டு வந்தேன். தா ரையும் அருகில் வைத்தேன். ஒழுங்கு படுத்தி முடியும் . விட்டு வந்தான். அவன் ச சுருட்டைப் பற்ற வைத்
134

ட என்னிடம் சொன்னார். டுத்த தங்கவிக்கிரகம் போல பருமனுமில்லை. அவளுடைய டலும் சுமனாவதியின் சாயவே பயில் எவருடைய மனதை அவளிடம் இருந்தது. நான் நந்திக் கொள்ள வேண்டும்? ம் நல்ல பையனாக ஒருவ களக் கட்டிக் கொடுக்கலாம்.
ள். வீட்டிற்குள் எந்தச் சந் பில் படுத்திருந்தபடி முகட்டு ானேன். அறைக்குள் வெளிச் நீராந்திகளுக்கிடையில் சதுரக் பொருத்தப்பட்டிருந்தது. அத ரய வெளி தெரிந்தது. நீண்ட மல் வானத்தைப் பார்த்தபடி டியாத தனிமை என்னை
எயில் இருந்துகொண்டு யாரு தது.- 'புஹ் ........புஹ்.........' ருக்க வேண்டும். அது புதிய விடச் சற்று மிடுக்கான குர என் கட்டிலில் படுத்திருந்த டேன். ''நான் தான் அப்பா' 5படி பதிலளித்தான். அவன் 5ான்கு தினங்கள் கழிந்துவிட் க் களைந்து கொண்டிருக்கும் குள் சென்று சோறு பரிமா ண்ணீர்ச் செம்பையும், டம்ள நான் சாப்பாட்டு மேசையை தறுவாயில் நிமலும் குளித்து சப்பிட்டு முடியும் வரை நான் துக் கொண்டு தாழ்வாரத்

Page 153
தில் உட்கார்ந்திருந்தேன். . பதைப் பற்றியோ . யாரு பற்றியோ கேட்க வேண்டிய வில்லை. இப்பொழுதெல்ல வரத்துக்களைப் பற்றி வீட்பு சுமனாவதி காலையில் அன செய்யும் போது அவனுடை எரிந்த சிகரட் துண்டுகளை சட்டை காற்சட்டைகளைக் சாலைகளில் கொடுத்த பற் வாயைத் திறந்தானானால் , தான். ''சும்மா ஜமாய்க்க பார்க்கலாம்.'' பேச்செல்லா நடக்கும். சென்ற பூரணை மூண்டு விட்டது. சின்னவனி எடுக்க வேண்டாமென்று நா டுக் கொண்டேன், உடனே சாடியை எடுத்து எனக்கு எ ஜாடி என்மேல் படவில்லை. டேன். அது கதவில் பட்டுச் பட்டிருந்தால் இந்நேரம் என்
நிமல் ஏழெட்டு மாதங்கள் பெண்ணுடன் சிநேகம் கொ பெயர் சோமா. இந்தக் கூத் சுமனாவதியும் எத்தனையோ ருக்கிறோம். நிமலுக்கு எ அன்பு அதிகம். ஆகவே அவ வுரை கூறினேன். ஆனால் அ புளியாயிற்று. ஒரு பலனும் 8 சிநேகிதமும் இப்பொழுது கொலைச் செய்தி எப்படி படியே இதுவும் பரவலாயிற். அவளைப் பார்க்கப் போவா போவதைப்போல பூரணை !

-வன் எங்கே போனான் என் உன் போனான் என்பதைப்
அவசியம் எனக்கு இருக்க சரம் அவனுடைய போக்கு உல் எவரும் கவனிப்பதில்லை. றயைப் பெருக்கிச் சுத்தம் டய கட்டிலுக்கடியிலிருந்து எப் பொறுக்கி எடுப்பாள்.
கழுவும்போது மது பானச் றுச் சீட்டுக்கள் அகப்படும். வெறும் திண்ணைப் பேச்சுத் காதேடா. வாடா ஒரு கை ம் இதே பாணியில் தான் - தினம் பெரிய சண்டை ன் உண்டியலிலிருந்து பணம் ன் நிமலிடம் தயவாகக் கேட் அவன் மேசையிலிருந்த பூச் எறிந்தான். அதிஷ்டவசமாக காயமின்றித் தப்பிக் கொண் சுக்கு நூறாகியது. என்மேல் கதையே முடிந்திருக்கும்.
ளாக கமதவத்தையில் ஒரு ண்டிருந்தான். அவளுடைய தை நிறுத்திவிடும்படி நானும் தடவை இரங்கிக் கேட்டி ங்களைவிட சிரிசேனவிடம் ர் மூலமும் நிமலுக்கு அறி தெல்லாம் ஆற்றில் கரைந்த ட்ெடவில்லை. இருவருடைய
நன்கு இறுகிவிட்டது. ஊரில் பரவிடுமோ அப் று. நிமல் வாரம் ஒரு தடவை 1. துறவிகள் பிச்சை ஏற்கப் நாட்களில் அவளிடம் போகத்
135

Page 154
தவறுவதேயில்லை. சில நா மறு நாள் தான் வருவான். தினங்கள் தங்குவதுண்டு, ெ தும் பார்க்காதவர்கள் போலி யோகந்தான். நிமலைப் போ துர்லபம் என்பதை அவர்கள் ! எந்தவகையில் பார்த்தாலும் தமானவனல்ல. அவள் மரு. மொன்றில் படித்து வந்தா விலக்கப்பட்ட நடத்தை கெ. கழகத்தில் பெரும்பான்மை சுமார் ஒரு வருடத்துக்கு டு ருந்து நீங்கிவிட்டாள். அதை கொடாரோட்டிலுள்ள தைய கமர்ந்திருந்தாள். அவளு ை களைக் கண்ட எவருடைய ம கத்தில் சென்றுவிடும். அவ. உடம்புடன் ஒட்டியதுமான க வழக்கம். சட்டையின் நிறத் செருப்பும் அணிந்து கொள்வா கட்டி நெற்றியில் சிவப்புப் இதழ்களுக்கும் லேசாகச் சிவ வளவு செய்தும் ஆங்கிலத்தி பேசமாட்டாள். அவளைப் வெலிகட முழுவதும் பிரசித், நடக்கும் பொழுதோ பதி கொள்வாள். அக்கம் பக் இடைக்கிடை, கமத்தவத்ை நான் அவளைச் சந்திப்பது
முடிந்து வருகிறீர்களா? என் அவளை அலட்சியம் செய்ய ( புன்சிரிப்புடன் என் வழியே மிருந்து பரிசாகக் கிடைத்த நிமலின் கட்டிலுக்குப்
(
136

ட்களில் மாலையில் போனால் தொடர்ந்து இரண்டு மூன்று பண்வீட்டார் இதைப் பார்த் ருக்கிறார்கள். அவர்களுக்கு ன்ற இளைஞன் கிடைப்பது நன்கு அறிந்திருக்க வேண்டும். சோமா நிமலுக்குப் பொருத் தானையில் பயிற்சிக் கழக ள். பாடசாலைகளிலிருந்து ட்ட பிள்ளைகள் தான் இந்தக் பினராக இருந்தனர். இவள் மன்னரே பயிற்சிக் கழகத்திலி நவிட்டு விலகிய நாள் முதல் ல் கடையொன்றில் வேலைக் டய நடையுடை பாவனை னமும் பேதலித்து துர்மார்க் ள் தனி நிறத்திலமைந்ததும் சட்டைகளைத்தான் அணிவது
துடன் பொருந்தும் படியாக சள். தலைமயிரை நாடாவால் பொட்டிட்டுக் கொள்வாள். பப்புச் சாயம் பூசுவாள். இவ் தில் ஒரு வார்த்தை கூடப் பற்றிய கெட்ட கதைகள் தம். ஆனால் தெருவிலிறங்கி விரதை போல் காட்டிக் கம் பார்க்க மாட்டாள். தக்குத் திரும்பும் சந்தியருகில் ன்டு. நந்தசேன மாமா வேலை று வழிமறித்துக் கேட்பாள். முடியாததால் ஏதும் பேசாமல் சென்று விடுவேன். அவளிட தலை யணை உறையொன்று போடப்பட்டிருந்தது. அதில்

Page 155
பூக்களும் குட்நைட், ஸ்வீட் வாக்கியங்களும் வெவ்வேறு ருந்தது. சுமனாவதி நிமல் இ போய் அந்தத் தலையணை பார்ப்பாள். சோமா தையல் என்பதில் சந்தேகம் இல்ல சுமனாவதிக்கு நல்ல மனம் அறைந்துவிட்டுப்போனால் கூட கிராமத்திலிருந்த காலத்தில் நினைத்தேன். உலகத்தில் செ பது தான் என் எண்ணாமா எனது எண்ணங்கள் மாறிவிட் வர்கள் ஏராளமாக இருக் வகையைச் சேர்ந்தவள். நிமல் கொள்வதற்கு அவள் முயற்சி யொட்டி என் உள்ளத்தில் உண்டாகவில்லை.
நான் சோமாவை ஏசும் பெண்ணை ஏன் குறை சொல் வதி என் பேச்சுக்குக் குறுக் பலாத்காரமாக வந்து இழுத் எங்கள் பையன் தான் அவனே எங்களுக் எங்கள் பிள்ளை அவர்களுக்கு அவர்களுடை இருப்பாள்.''
''தெரியாத விஷயங்களை சுமனாவதி. ஊரார் அந்தப் சொல்லுகிறார்கள் என்பதை விசாரித்துப்பார்.'
ஊர் வாயை மூடமுடியுமா கூட கதை கட்டி விடுகிறார்க
'நிமலை அவள் தான் கெ

- ட்ரீம்ஸ், குட்லக் என்னும் நிற நூலினால் தைக்கப்பட்டி ல்லாத நேரங்களில் அறைக்குப் களைத் தொட்டுத் தடவிப் கலையில் மகா கெட்டிக்காரி லை என்று சொல்வாள். b, யாராவது கன்னத்தில் - அவரைத் திட்டமாட்டாள். ல் நானும் இப்படித்தான் கட்டவர்களே கிடையாதென் யிருந்தது. ஆனால் இன்று டன. உலகத்தில் கெட்ட கிறார்கள். சோமா இந்த லை எங்களிடமிருந்து பிரித்துக் சி பண்ணுகிறாள். அவளை எள்ளளவு கூட இரக்கம்
பொழுதெல்லாம் 'அந்தப் லுகிறீர்கள்?'' என்று சுமனா க பாய்வாள். அவள் என்ன துக் கொண்டு போனாளா? எ தஞ்சமென்று கிடக்கிறான். பெரியவனாகத் தெரியலாம். டய பெண் அருமையாக
ப் பற்றி அதிகம் பேசாதே ப பெண்ணைப்பற்றி என்ன த் தெருவில் இறங்கி சற்று
T கோயில் குருக்களுக்குக் ளே. நிமல் துறவியா என்ன? "டுத்துவிட்டாள்.'
137

Page 156
ஊரில் உலகத்தில் உள் முன் எங்கள் வீட்டிலு பார்ப்போம்.''
நான் பேசாமல் முன் புறம் ''என்ன தான் ஏசினாலு நிமலிடம் நிறைய அன்பிரு. சிரித்தபடி சொன்னாள்.''
மாலினியைப் பெண்பார் மாப்பிள்ளைகள் வந்தார்கள் மாலினிக்குப் பிடிக்கவில்லை அம்பலங்கொடையில் பெரி கம்பளைப் பக்கத்தில் இருக்கிறார். அம்பலங்கொல மேனி அழகானவர். இ பிடிக்கவில்லை. வீட்டுக்குள் நெடி மூக்கைப் பிளந்தது. அவரிடம் வெறுப்பு உண்ட சம்பந்தம் முடிவாகியது. என்பதைப் பார்த்த பார் ை டேன். அம்பலங்கொட இ ை லாவிட்டாலும் அவரைவிட வெள்ளைச் சூட் அணிந்து குடிப்பதற்கு மேசையருகில் மிகவும் வெட்கப்பட்டார். . அளவோடு நிறுத்திக்கொண்ட சந்தோஷத்தோடு அருமை பாராட்டினாள். ரொம்ப அ கிறது. மாலினியைச் சம்ம அதிஷ்டம் தான். அவரி . திருக்கிறதா என்று கேட்டெ உடம்பைக் கோணிக்கொண் வில்லை. மறுநாள் தான் அ யக் கூடியதாயிருந்தது. ந போதே சுமனாவதி ஓடோப் மானவை மணக்க விரும்புகி
138

ளவர்களைத் திருத்துவதற்கு ள்ளவர்களைத் திருத்தப்
ந்துக்கு வந்தேன்.
ம் பேசினாலும் உங்களுக்கு க்கிறது.'' என்று சுமனாவதி
ப்பதற்கு மூன்று நான்கு ள். அவர்களில் இருவரை -. மிகுதி இருவரில் ஒருவர் ய வியாபாரி. மற்றவர் பள்ளிக்கூட ஆசிரியராக டை மாப்பிள்ளைக்கு சிவந்த நந்தும் எனக்கு அவரைப் நுழையும் போதே சாராய
அந்தக் கணமே எனக்கு Tயிற்று. ஈற்றில் கம்பளைச் சிரிமான அவசரக்காரனல்ல வயிலேயே புரிந்து கொண் ளஞரைப்போல அதிக அழகில் ச் சாந்தமானவர். அவர் ஓரமாக நின்றார். தேநீர் வந்து உட்கார்ந்த பொழுது அதிகம் பேசவில்லை. எதையும் ரர் . சுமனாவதி பொங்கிவரும் யான இளைஞன்'' என்று டக்கமானவன் போல் தெரி திக்க வைக்க முடிந்ததும் டம் மாலினியைப் பிடித் பாழுது அவர் வெட்கத்தோடு டாரேயன்றி எதுவும் பேச இவருடைய விருப்பத்தை அறி என் வீட்டுக்குள் நுழையும் டி வந்து ''மாலினியும், சிரி றாள்'' என்றாள்.

Page 157
நிமல் மாலினியுடன் கொண்டிருந்தாலும் கலியான பகுதியை அவன் தான் கவ களைத் துணைக்குச் சேர்த்து தஞ் செய்தான். தோட்டத் செடிகளை ஒரே மட்டத்துக் னுடைய நண்பர்களிலொரு மணவறை செய்தான். திரு சடிக்கக் கொடுத்ததும், பெ மண்டபத்தைத் திருமணத்து நிமல் தான். நிமலுக்கு நன் சந்தி முதலாளியொருவர் வலத்துக்கு இலவசமாகக் அது ஓபல் வகையைச் சேர்
மாலினி நேற்றிலிருந்து - வீட்டில் தங்கினாள். சில போல அறையே தஞ்ச ெ பார்த்தாலும் தையல் வேல வைத்துத் தைத்துக் கொண் கொண்டு சமையலறைப் ! இதோ பாருங்கள் இந்தச் பாள். தாபால்காரன் வரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தா ருந்தாலும் சரி எல்லாவற்ன துக்கு ஓடுவாள். எதிலும் களில் தனக்குத் தானே ! எனக்குக் கேட்கும். சுமனா யும் செய்ய விடமாட்டாள் வேளையை பார் என்பாள். கிண்ணத்தைக் கொண்டு கொடுப்பாள். நேரகாலத்து கொண்டு போய் மாலினியின் சாப்பிட்டு முடியும் வரை க ''மிச்சம் விடாமல் எல்லாவ

என்னதான் மனஸ்தாபனங் ன வீட்டு வேலைகளில் பெரும் னித்தான். ஏழெட்டு நண்பர் துக் கொண்டு வீட்டைச் சுத் எது வேலியோரம் நின்ற பூஞ் க்கு வெட்டி விட்டான். அவ நவன் குருத்தோலையினால் மண அழைப்பிதழ்களை அச் பாரளையில் வை.எம். பீ.ஏ. துக்காக ஒதுக்கியதும் எல்லாம்
கு அறிமுகமான வெலிகடை - மாலினியின் கல்யாண ஊர்
கார் கொடுத்துதவினார். ந்தது.
ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு றைக்குள் போட்டுப் பூட்டியது மன்றிருந்தாள். எப்பொழுது லை தான். திடீரென்று கையில் ஈடிருக்கும் துண்டை எடுத்துக் பக்கமாக ஓடுவாள். அம்மா சட்டை எப்படி? என்று கேட் ம் சத்தம் கேட்டால் போதும் Tலும் சரி குடித்துக் கொண்டி றயும் போட்டுவிட்டு முற்றத் ஒரே அவசரம். சிலவேளை சலித்துக் கொள்ளும் சத்தம் -வதியோ அவளை ஒரு வேலை - 'போ போய் உன்னுடைய - தேநீர் வேளையில் தேநீர்க் போய் மாலினியின் கையில் "டன் தட்டில் சோறு பரிமாறிக் ன் கையில் கொடுத்து, அவள் தவருகில் உட்கார்ந்திருப்பாள். ற்றையும் சாப்பிடு' என்பாள்.
139

Page 158
அதற்கு மாலினி ''இவ்வளலை என்று அடம்பிடிப்பாள். "சரி. கிறாய் என்று சுமனாவதி ெ தினமும் இரண்டு மூன்று தட கொள்வது வழக்கம். சில மாலினியைப் பார்த்துக் கொ அறை தையல் கடை போல் வேறு வடிவங்களில் துணிகள் அது என்ன? சட்டை? இன இவ்வளவு அதிகம் எதற்கு எ ''பிறகு தைக்க முடியாமல் ''ஆமாம். ஆமாம் இப்பெ தான் உண்டு.'' என்று சும வாள். அதுவும் உண்மை தா பொழுது எனக்கு அவளுடை
வுக்கு வரும். ஆறேழு வம் குறும்புக்கார பெண் குழந் யிலேயே இல்லையென்று : அவள் ஆண்பிள்ளையைப் போ ஆடுவாள். பிள்ளைகளுடன் சிலேட் குச்சியினால் கண்ன வந்தால் அணிந்திருக்கும் உ ை அவளைக் கட்டுப்படுத்துவது அந்த மாலினியா நாளைக்கு றாள். எனக்கு நம்ப முடி
திருமணத்தன்று மாலினி பொறளைக்குப் போகும் க நெருக்கடி இருந்தது. முகூர்த் வழமைக்கு மாறாகத் தெருவி மாக இருந்தது. இராஜகிரி செல்லும் வேகத்தில் தால் "அதோ கரோலிஸ்'' சுமனா னாள். 'எங்கே, எங்கே' ''அதோ அரசமரத்தடியில்,
140

பயும் எப்படிச் சாப்பிடுவது'' தான் ஊட்டிவிடவா சொல்லு தாடர்வாள். தாயும் மகளும் வை இப்படிப் பேச்சுப்பட்டுக் வேளைகளில் நான் போய் ண்டு நிற்பேன். அவளுடைய லக் காட்சியளிக்கும். வெவ் - நிலத்தில் குவிந்திருக்கும். மவ தலையணை உறைகள், மன்பேன். அவள் சிரிப்பாள். ல் போய்விடும். அப்பா,'' Tழுது செய்து கொண்டால் எாவதியும் பக்கப்பாட்டு பாடு என். மாலினியைப் பார்க்கும் ய குழந்தைப் பருவம் நினை பதில் அவளைப் போன்ற தை சிங்களப் பாடசாலை தான் சொல்ல வேண்டும் பல மரம் ஏறுவாள், சடுகுடு ஏச்சுப்பட்டு அடிபடுவாள். னில் குத்துவாள். கோபம் டகளைக் கிழித்துவிடுவாள். பகீரதப் பிரியத்தனம் தான். மணப் பெண்ணாகப் போகி யவில்லை. மய அழைத்துக் கொண்டு சமயம் தெருவில் ஓரளவு த நாளாக இருந்தபடியால், பில் வாகன சஞ்சாரம் அதிகம் தாண்டும் வரை நடந்து ர் காரை ஓட்டினார்கள். வதி விரலை நீட்டிக் காட்டி என்று நான் கேட்டேன். கரோலிஸ் தெருவோரமாக

Page 159
நின்றபடி கண்களை அகல பார்த்துக் கொண்டிருந்தான் தடவை கைகளை அசைத்தேன் இனங்கண்டு கொள்ளவில்லை விட்டு மறையும் வரை அவன் மாட்டான் என்பது எனக்குத்
வை. எம். பீ.ஏ. மண்டபத் தும் ஏதோ புதிய உலகத்துக்கு உணர்வு என்னுள் எழுந்தது வேலைகள் பிரமாதமாக இரு குருத்தோலைகளினால் செ வில்லை ஒத்த நிறங்களில் வ சட்டைகளும் காற்சட்டைகம் ஆண்களும் மேசையைச் சு அவர்களில் சிலர் என்னுடைய மாலினியின் கந்தோரில் வே ை ருடைய முகத்திலும் மகிழ்ச்சிட சுமனாவதியோ எதிர்ப்படும் கதைத்தாள். ரத்னபால ஐய வராக எழுந்து வந்து கையை
இவள் மிஸ்டர் நந்தசேனவி
''ஆமாம் சார்'
''பெற்றோரின் கடமை இ வது சரி தானே? எங்கள அவர்களுடைய எதிர்கால - விடவேண்டியது தானே.''
"ஆமாம் சார்.'
''என்னிடமும் திருமணத்துக் இருக்கிறாள் : அவள் தான் எ நான் வேலையிலிருந்து ஓய்வு யும் ஒரு இடத்தில் சேர்ப்பி இருக்கலாம்.'

த் திறந்து மாலினியையே . நான் இரண்டு மூன்று ன். இருந்தும் அவன் என்னை 2. கார்வரிசை கண்களை பார்வையை அகற்றியிருக்க
தெரியும்.
துக்குள் போய் உட்கார்ந்த தள் பிரவேசித்தது போன்ற 1. நிமலுடைய அலங்கார ந்தன. முழு அலங்காரமும் ய்யப்பட்டிருந்தது. வான ண்ண வண்ணச் சேலைகளும். ரூம் அணிந்த பெண்களும், ற்றி உட்கார்ந்திருந்தனர். ப நண்பர்கள், வேறு சிலர் ல செய்பவர்கள். எல்லோ புன்னகை நிறைந்திருந்தது.
எல்லோருடனும் பேசிக் ா போவதற்குப் புறப்பட்ட பப் பற்றினார்.
ன் மூத்தமகளா?''
து தான். என்ன நான் சொல் எல் சாத்தியமானவரையில் வாழ்க்கையை முன்னேற்றி
க்குத் தயாராக ஒரு பிள்ளை எல்லோருக்கும் இளையவள். பெறுவதற்கு முன் அவளை த்துவிட்டால் நிம்மதியாக
141

Page 160
'' நானும் அடுத்த வருடம் ''உண்மையாகவா? இப் ெ வயதாகிறது?'
ஐம்பத்தொன்பது.''
உங்களைப் பார்த்தால் அ தெரியவில்லையே' என்று .ெ லானார்.
சார் புறப்படப் போகிறீ
ஆமாம் போய் வருகிறேன். அந்தப் பக்கம் வந்து போங்க
' 'சரி.''
நான் கைகளைக் கூப்பி மரி
அவர் மெதுவாக மண்டபத் நான் கடிகாரத்தைப் பார்த் மாலினி ஐந்தரை மணிக்கு, ஒவ்வொருவராக வந்து என விடைபெற்றுச் சென்றார்கள் மிஸ்டர் நந்தசேன, நாங்கள் கள் வரட்டுமா, என்னும் ( கேட்டது. என் வாயிலிருந்து வந்தனவோ எனக்குத் தெரிய வந்து என் கையைப் பற்றுவ தேன். வெளியே நிறுத்தி மை கதவுகள் அடிபடும் சத்தம் பாத்துகளின் ஓசை சிறிது தொடங்கியது. மனிதரின் ரே யும் தூரத் தூரச் சென்று வெறுமையாகியது. சிற்றுண் யாகிக் கிடந்தன. ஐஸ்கிறீம் கி
142

ஓய்வு பெறுகிறேன் சார்.''
பாழுது உங்களுக்கு என்ன
வ்வளவு வயதுக்காரர் என்று சால்லிவிட்டு அவர் சிரிக்க
ர்கள் போலிருக்கிறதே.''
ஓய்வு கிடைக்கும் பொழுது
கள்.''
யாதை செய்தேன்.
தை விட்டு வெளியேறினார். தேன். மணி ஐந்தேகால். த் தான் புறப்படுகிறாள். எக்கு மரியாதை செலுத்தி . ''நாங்கள் போகிறோம். போய் வருகிறோம். நாங் கோஷமே என்னைச் சுற்றிக் என்ன வார்த்தைகள் வெளி ாது. ஆயிரமாயிரம் கைகள் தை மட்டும் தான் உணர்ந் வக்கப்பட்டிருந்த கார்களின் கேட்டது. செருப்புச் சப்
சிறிதாக மங்கித்தேயத் பச்சுக் குரலும் சிரிப்பொலி மண்டபம் மெல்ல மெல்ல டித் தட்டுகள் வெறுமை | எண்ணங்கள் வெறுமையாகிக் .

Page 161
கிடந்தன. மேசை கதிரைக ஒரே வெறுமைக்கோலம். கு கணத்துக்குக் கணம் வாடி புகைத்துக் கொண்டிருந்த தடவையாகக் கை இடுக்க விழுந்தது. நான் சுற்று மு. அறியாவண்ணம் கண்களை மாலினி என்னருகில் வந். இவ்வளவு நேரம் அடக்கி 6 திறந்த வெள்ளமாகப் பா அழுகை வெடித்து வெளிவர குட்டையை எடுத்து வாய் தலை குனிந்தபடி நின்றே யாரோ விம்மும் சத்தம். பார்த்தேன். சுமனாவதி மு தாள். வீட்டுக்குப்போய் ( ளுடைய அழுகை நிற்கவில்ல

ள் வெறுமையாகின. எங்கும் ருத்தோலை அலங்காரங்களும் பதங்குவது தெரிந்தது. நான்
சிகரட் துண்டு இரண்டு த வழியாக நழுவி கீழே ற்றும் பார்த்துவிட்டு ஒருவரும் த் துடைத்துக்கொண்டேன். து விழுந்து வணங்கினாள். வைத்திருந்த கண்ணீர் மடை ய்ந்தது. அடிமனத்திலிருந்து ரப் பார்த்தது. நான் கைக் க்குள் புதைத்துக் கொண்டு றன். எனக்குப் பின்னால் கேட்டது. நான் திரும்பிப் கஞ்சிவக்க அழுது கொண்டிருந் வெகுநேரமாகும் வரை அவ
லெ.
143

Page 162
நிமல் எங்கே போனாலே சோமாவையும் கூட்டிக் .ெ டான். இந்தச் செய்தி வெ. பரவியது. நிமல் யாரோ கொண்டு ஓடிவிட்டானாம் இதைப் பற்றிப் பேசின. மா பிற்பகல் இரண்டு மணிய தடவையாகப் பார்த்தேன். லோரும் அவனை மறந்து சாப்பாட்டு வேளையிலும் ச பொழுதும் அங்கும் இங்குப் எவரும் அவனை இலட்சியம் களில் தொடர்ச்சியாக மூன்று வராமலிருப்பதுமுண்டு. ஆக வருவான் என்று விரல் விட்டு இருந்தும் அவனோ வருவதாக அதே நாள் இரவு வீட்டை விட் ஒரு வாரத்தின் பின் தெரிய 6 கேள்விப்பட்ட பிறகு தான் ந மின்றி ஒரேயடியாகப் போ
144

10
னா தெரியாது. கமதவத்தை காண்டு எங்கோ போய்விட் லிகடை மூலை முடுக்கெங்கும் ஒரு பெண்ணைக் கூட்டிக் . சின்னஞ் சிறுசுகள் கூட லினியின் திருமண நாளன்று ளவில் அவனைக் கடைசித் கலியாணச் சந்தடியில் எல் பிட்டார்கள். அன்று இரவு அவனைக் காணவில்லை. எப் ம் ஓடிக் கொண்டிருப்பதால் | செய்யவில்லை. சில சமயங் ' வ நான்கு நாட்கள் வீட்டுக்கு வே இன்று வருவான் நாளை எண்ணிக் கொண்டிருந்தோம். நத் தெரியவில்லை.. சோமாவும் டு ஓடிவிட்டாள் என்ற செய்தி வந்தது. இந்தச் செய்தியைக் நிமல் திரும்பி வரும் உத்தேச ய்விட்டான் என்ற விஷயம்

Page 163
எனக்குப் புலப்பட்டது. அவ லாக இந்தத் திட்டத்தை வ வேண்டும். மாலினியின் திரு துமளிப்படும். எவரும் நிதான கள். எல்லோரும் பார்த்துக் ) வெளியேறிவிடலாம் என்று ( திருக்கலாம். அவர்கள் புறட இரண்டு வாரங்களாகிவிட்டன துப்பும் கிடைக்கவில்லை. ஒரு பேர் வீதம் செய்தி அறிந்து கொண்டுதானிருக்கிறார்கள்.
ஏதாவது கிடைத்ததா?'' ''நி கடிதம் அனுப்பவில்லையா '' லோருக்கும் நான் 'இல்லை' சொன்னேன். சுமானவதிக்கோ முடியவில்லை. அவள் அழுகை நாளிலிருந்து சரியான சாப்பா பார்த்தாலும் யோசித்துக் கெ ஆபீசிலிருந்து வரும் பொழுது வருவேனா என்று வழி மேல் விழ
''என்னங்க ஏதாவது தெரிற்
''இல்லை.''
''இருவரையும் ஏற்கத் தயா நிமலின் புகைப்படத்தோடு பத் தால் என்ன?''
" உனக்கென்ன பைத்தியமா ? தால் பரவாயில்லை, ஊர் ''என்றாவது வராமலா இருக்
'வரும் வரை எனக்கு நம் பி
" இல்லை வந்துவிடுவான்.''

கள் இருவரும் நீண்டகால கத்துச் செயல்படுத்தியிருக்க மண நாளன்று வீடு அமளி மாகச் செயல்பட மாட்டார் கொண்டிருக்கும் பொழுதே சாமாவும் நிமலும் நினைத் பட்டுப் போய் இன்றுடன் -. அவர்களைப் பற்றி ஒரு நாளைக்கு இரண்டு மூன்று செல்ல இன்னும் வந்து நிமலைப் பற்றிச் செய்தி மல் வரவில்லையா மாமா?'' இப்படிக் கேட்டவர்கள் எல் என்ற ஒரே பதிலைத் தான் இந்தப் பேரிடியைத் தாங்க க ஓயவில்லை. நிமல் போன டும் இல்லை. எந்த நேரம் காண்டே இருப்பாள். நான் ஏதாவது செய்தி கொண்டு பி வைத்துக் காத்திருப்பாள்.
து கொண்டீர்களா?''
ராக இருக்கிறோம் என்று திரிகையில் செய்தி கொடுத்
சின்னப் பிள்ளையாயிருந், சிரிக்குமே'' என்றேன். கப் போகிறான்?''
க்கையில்லை.'
145

Page 164
'பாவம் நிமல். மாலினி ரொம்பப் பாடு பட்டான். தாலும் அவனுக்கு நல்ல ம.
சுமனாவதி அழத் தொடா தறியாது திகைத்தேன். சுமனாவதி? நிமல் நாளை
வந்து விடுவான்.'' என்று ? நானும் அடுத்த வீட்டு சி தகவல் அறிந்து வருவதற். களாக அங்கும் இங்கும் அ
ஒருவருக்கும் விஷயம் தெரி மாக இருக்கிறதே. நம்பமும் வியைந் தான் எல்லோரும் கட பொலிசில் பணியாற்ற நான் இந்த விஷயத்தைச் ெ றுப் போய்விட்டது. 'நிம் னல்லவா? தான் விரும்பிய குச் சுதந்திரம் உண்டு. ெ இருபத்து மூன்று. அப்படி யாது. இருவரும் வயது சொன்னார். கந்தோரில் 6 மனம் பலதையும் எண்ணி நேரம் எங்கே இருப்பானோ ' பைலைப் ' புரட்டியபடி மணி அடிக்கும். காற்றாம் எனக்கோ, எதுவுமே கேட் போதும் இதே கோலந்தான டத்தை வெறித்துப் பார்த் சரமாக ஓடிக் கொண்டி மிதித்துவிடுவான். நான் தி பேன். அந்த குறுகிய கால, விடும். மனம் சூறாவளியி திக்குமுக்காடியது. உண்ன சேராதாம்.
146

யின் கலியாண நாட்களில் எவ்வளவு தான் அடம்பிடித் னம்.''
ங்கிட்டாள். நானோ செய்வ
அழுவதனால் என்ன பலன் அல்லது மறு நாள் எப்படியும் நான் ஆறுதல் சொன்னேன். ரிசேனவும் நிமலைப் பற்றித் காக இரண்டு மூன்று நாட் லைந்து திரிந்தோம். ரியவில்லை நிமலா? ஆச்சரிய டியவில்லையே?'' என்ற பல்ல பாடினார்கள். ஈற்றில் வெலி றும் ஒரு பொலிஸ்காரரிடம் சொன்னேன். அதுவும் பயனற் மல் வயது வந்த இளைஞ பவருடன் போவதற்கு அவனுக் பண்பிள்ளைக்கு என்ன வயது? பயானால் ஒன்றும் செய்ய முடி வந்தவர்களே.'' என்று அவர் வேலை செய்யும் போதும் என்
அலைபாய்ந்தது. நிமல் இந் ? மாலினி எப்படியோ? நான் சிந்தித்தேன். டெலிபோன் டி சுழலும் . மணி ஒலிக்கும். காது. பஸ் கியூவில் நிற்கும் ன். நான் ஏதாவதொரு கட்டி துக் கொண்டு நிற்பேன். அவ ருக்கும் ஒருவன் என் காலை கிடுக்கிட்டுச் சுற்றுமுற்றும் பார்ப் த்துள் நாலைந்து பஸ்கள் போய் இல் அகப்பட்ட கப்பல் போல் னும் உணவு கூட உடம்பில்

Page 165
சரத்துக்குக் கோபம் வந்து வந்த கையோடு சுமானாவதி யடியாக ஏசத் தொடங்கிவிட போல அறைக்குள்ளே பதுங்கி
''இப்படி நடக்குமென்று சொல்லியிருக்கிறேன். ஒவ்வொ வேளையினால் தெருவில் இறா
பதிலுக்குச் சுமனாவதி '' விட்டால் பறந்துபோ. இப்பெ கள் முளைத்து விட்டனவே'
''அது ஒன்று தான் பாக்கி. டைப் பக்கத்தில் விடுதி பார்க் விஜேசுந்தர மாலினியை ம. காரணம் யாதாயிருக்குமென எங்கும் ஒரே பேச்சாக இரு இவர்கள் ஒருவாறு மறந்துபே னொரு சங்கடம் உருவாகியிரு கோபத்துக்கு . . . . . '' என் கேட்கும் படியாகச் சொன்னான அம்மா வீட்டை விட்டு வெ ஒவ்வொரு பயலும் கேட்கும் நானல்லவா பதில் சொல்ல கே
''டேய் சரத். வாயை மூட்ட - இங்கே இருக்க முடியாவிட்டால்
ரும் போய் விடுங்கள்.''
''ஆமாம் அந்த யோசனை மாகிவிட்டது.''
' 'நிஜமாகவா? அப்படியானா திறந்திருக்கிறது. இன்னும் 4 டைய வேலைகளுமெல்லாம் மு கிடைத்துவிட்டது. ஒரு பெண்

விட்டது. வேலை முடிந்து யையும் என்னையும் ஒரே டான். நான் செவிடன் க் கொண்டேன்.
தான் எத்தனை தடவை' மருத்தன் செய்யும் சண்டாள கி நடக்க முடியவில்லை.'' தெருவில் நடக்க முடியா எழுது தான் உனக்கு இறகு
என்றாள். அல்லது நானும் அங்கொ க வேண்டியதாகி விடும்''. ணக்காமல் போனதற்குக் - கொஞ்சக் காலமாக ந்தது. அந்த விஷயத்தை எயிருக்கும் பொழுது இன் க்கிறதே. எனக்கு வருகிற று சரத் எல்லோருக்கும் ன். ''அம்மாவுக்கு என்ன? ளியே போகமாட்டார்கள்.
குறுக்கும் கேள்விகளுக்கு பண்டியிருக்கிறது.' | போகிறாயா இல்லையா? நீயும் போய்விடு. எல்லோ
எனக்கு வந்து நீண்டகால
ல் போய்விடு. அதோ கதவு ன் .. நிற்கிறாய்? உன்னு டிந்து விட்டதே. தொழில் இல்லாதது தான் குறை.''
147

Page 166
சுமனாவதி வாய்க்குவந்தபடி இல்லை எல்லாம் எங்கள் தேவைக்கதிகமாகத் திறந்து ஆமாம். நீங்கள் எதைப் பெ என்ன செய்தோமா?'' ''ஆமாம். என்ன செய்தீர் கூரையில் குண்டொன்று . கண்டது போன்ற ஒரு உண
சுமனாவதி பதிலே பேச என்றுமே கண்டிராத வேதம் தில் படர்வதைக் கண்டேன். பார்த்துக் கொண்டிருந்து போனாள். நான் மெதுவாக மரத்தடியிலிருந்த இருக்கைய பாய்ந்தது போல என் உட களுக்குப் பூட்டுப் போட்ட வில்லை. சுமனாவதி மட்டும் யாமல் என்றும் என்னுடன் இ அவளும் வெற்றுத் தகரடப்பு லோரும் எங்களைக் கால்க கிறார்களே, எங்களால் ஒரு
கலுவா எங்கே சுற்றிவிட் ஒருகணம் வந்து நின்றது. மயிர் உதிரத் தொடங்கிய பாய்ந்து ஓடித்திரிவதற்கு நாட்களில் ஏதும் சலசலசப்
ஒரே தாவலாகத் தாவிப்டே எவரையும் தோட்டத்துக்கு ழுதோ திண்ணையிலிருந்து களைத் துரத்திச் செல்ல 2 னைப்போல அதற்கும் வய
148

ஏசினாள். ''இல்லை .... தற்றம். உங்கள் கண்களைத் பிட்டோம் அல்லவா?'' ரிதாகச் செய்துவிட்டீர்கள்?'
கள் ?
"வடித்து முழு வீடும் ஆட்டங்
ர்வு ஏற்பட்டது. வில்லை. நான் இதற்குமுன் னெயின் நிழல் அவளது முகத்
அவள் அலமந்து சரத்தையே விட்டு சமையலறைப் பக்கம் 5 முற்றத்தில் இறங்கி நாவல் பில் அமர்ந்தேன். மின்சாரம் லெல்லாம் நடுங்கியது. காது டது போல ஒன்றுமே கேட்க ம் தான் என்னை விட்டுப் பிரி ருெக்கப் போகிறாள். நானும், பாக்களாகிவிட்டோமே. எல் ளுக்கடியில் போட்டு இடரு வருக்கும் பலனில்லையே.
டு வரும் வழியில் என்னருகே
அதனுடைய பின் முதுகில் பிருந்தது. முன்னர் போல உடலில் வலுவில்லை. அந்த புச் சத்தம் கேட்டால் போதும் பாய் படலையருகில் நிற்கும். ள் நுழையவிடாது. இப்பொ
குரைப்பதோடு சரி. மாடு உடம்பில் தென்பில்லை. என் பதாகிவிட்டது. வீட்டிலுள்ள

Page 167
மற்றவர்கள் எங்களுக்கு ப ை கலுவாவோ எனக்கும் சுமனால் கும். அடித்தால் வாலை ஆ பார்க்கவோ குரைக்கவோ மா வைத்தாலும் கடிக்காது. கலுவ நாங்கள் ஏதோ கடன் கொடும் அதுதான் இந்தப் பிறவியில் எங் திருக்கிறதோ என எண்ணத் G
படலையருகில் ஒரு டக்சி ரொட்ரிகோவாகத் தான் இ காரை விட்டிறங்கி வந்து படம் படலையின் கதவுகள் இரண்டு சத்தமும் எனக்குக் கேட்டது. ரெ டாக இருக்கிறான். மாதாந்த தைப்போல இரண்டு மடங்கு அதி அவன் இருப்பதும் சொந்த வ பிள்ளைகளின் முன்னேற்றத்தை சிந்திப்பதில்லை. அவனுடைய வித்தியாலயத்தில் படிக்கிறாள். விடுபட்ட கன்றுக்குட்டிபோல மையில் உலாவித் திரிவாள். நினைவே இல்லை. ஒரு பறா கொடை பக்கத்தில் இரண்டு கையும், மெய்யுமாக பிடிபட்டிருக் இரண்டு ஆண் குழந்தைகளும் சொல்லி விட்டு சூதாடித்திரிந்தா யில்லாமல் வீட்டில் இருக்கிறார் வேளைகளில் குடித்துவிட்டு வந்து போடுவதுண்டு. அப்படிப்பட்ட டில் தட்டுகளும் கிண்ணங்களும் ( வீட்டுக்குக் கேட்கும். சிலவேளை மணம் முடித்த ஜோடிபோல ெ கரித்துக் கொண்டு படம் பார் கேளிக்கை நடனங்களுக்கும் ே

விந்து நடக்கமாட்டார்கள். பதிக்கும் கீழ்ப்படிந்து நடக் ட்டுமேயன்றி முறைத்துப் ட்டாது. வாயில் விரலை பாவுக்கு போன ஜன்மத்தில் க்க வேண்டியிருந்திருக்கும். பகளிடம் வந்து சரணடைந் தோன்றியது.
வந்து நின்றது. வந்தவர் ருக்க வேண்டும். அவர் -லயைத் திறக்கும் சத்தமும் புறமும் பிரிந்து செல்லும் ராட்ரிகோ ரெயில் கார்ட் ம் என்னுடைய சம்பளத் திகமாகச் சம்பாதிக்கிறான். வீட்டில் தான் இருந்தும் தப் பற்றிக் கடுகளவும் மூத்தமகள் ராஜகிரி மகா அவளோ பட்டியிலிருந்து பையன்களுடன் தனி பெண் பிள்ளை என்ற ங்கிப் பையனோடு நுகே மூன்று தடவை என்னிடம் க்கிறாள். ரொட்ரிகோவின்
பள்ளிக்குப் போவதாக ர்கள். இப்பொழுது வேலை கள். ரொட்ரிகோவும் சில
மனைவியுடன் சண்டை காட்களில் அவர்களின் வீட் மோதுப்படும் ஓசை எங்கள் மகளில் இருவரும் புதிதாக வகு விமரிசையாக அலங் க்க கிளம்பிவிடுவார்கள். பாவார்கள். ஒரு நாளும்
149

Page 168
பிள்ளைகளைக் கூட்டிச் ெ வளர்க்கும் பூனை நாய்களை பிள்ளைகளைக் கவனியாது தாய் தந்தையர் எவ்வளவே தப் பாவச் சுழலில் நானே அகப்பட்டுக் கொள்ளமாட் 'என்ன செய்து விட்டீர்கள் கிறானே. அவன் இப்படிக் என்னை விழுங்கிவிடாதா எ களை வீட்டில் விட்டு விட். நிசி வேளைகளில் படமான திரியவில்லை. விருந்து : கிடையாது. எவருக்கும் என நல்ல துணியில் எனக்கு க கொண்டதாக நினைவேயி கொன்றுமாக ஒட்டுப்போ அணிந்து வந்திருக்கிறேன். என்னைவிட ஒருபடி அதி. ஆடிக்கொன்று அமாவான பொழுதாவது ஒரு சேலை அதையும் மாலினிக்குத் தா கள் சம்பாதித்த ஒவ்வொரு செலவழிந்தது. இந்த வீ தால் கடந்த இருபத்தை சுமனாவதியும் நானும் ( எடுத்த முயற்சிகளை எல்
சுமனாவதி சொல்வதும் தான் கில்லாட்டித் தன மனம் நல்லது. எவ்வளவு அந்த நேரத்துக்கு மட்டும் சின்ன விஷயத்துக்கும் .ே காசுப் புளக்கம் ஏற்பட லோபியாகிவிட்டான். க கிடைக்கும் ஒவ்வொரு சதி
150

செல்லமாட்டார்கள். வீட்டில் ரக் கவனிக்கும் அளவுக்குக்கூட கேளிக்கைகளில் ஆழ்ந்துவிடும். ா பேர் இருக்கிறார்கள். இந் ா சுமனாவதியோ என்றுமே டோம். நீங்கள் எங்களுக்கு ' என சரத் எங்களைக் கேட் கேட்டபொழுது, பூமி பிளந்து என்று எண்ணினேன். பிள்ளை டு நானும் சுமனாவதியும் நடு ரிகைகள் தோறும் அலைந்து கேளிக்கைகளுக்குப் போனதும் ள்ளளவு தீங்கும் செய்ததில்லை. ால்சட்டை, சட்டை தைத்துக் 'ல்லை. அங்கொன்றும் இங் ட்ட சட்டைகளைத் தான்
இந்த வகையில் சுமனாவதி கமென்றே சொல்ல வேண்டும். சக்கொன்றென்று நான் எப் ல வாங்கிவந்து கொடுத்தால் சனம் பண்ணிவிடுவாள். நாங் 5 சதமும் பிள்ளைகளுக்காகவே ட்டின் சுவர்களுக்கு வாயிருந் ந்து முப்பது வருடங்களாக குடும்பத்தைக் கட்டியெழுப்ப" லோருக்கும் பறைசாற்றும்.
உண்மைதான். நிமல் என்ன ம் செய்தாலும் அவனுடைய சண்டை போட்டாலும் அது மதான். சரத் அப்படியில்லை. தாபித்து கொள்வான். கையில் த் தொடங்கிய பின் பெரிய ஊறயான் புற்றெடுப்பது போல, கத்தையும் புத்தகத்தில் போட்டு"

Page 169
விடுவான். அவனுடைய சம் டில் எவருக்கும் தெரியாது. ( சுமனாவதி நோய்வாய்ப்பட்ட கையில் ஒரு தம்படிகூட இருக் ஐம்பது ரூபாய் நோட்டொன் சம்பளம் எடுத்த மறுநாளே . திருப்பிக் கொடுத்துவிட்டேன் நாட்களில் அவன் ஒரு வேலை வேலையானாலும் கைநழுவு பள்ளியில் படிக்கும் காலத்தில் யது, என்ற மனப் பான்மை . யது, நான் எனக்கு என்று ) இருந்தது. தன்னுடைய பெட் வேறெவரும் தொடவிடமாட யங்களை ஒருவருக்கும் சொ தொட்டில் பழக்கம் சுடுகாடு
"என்ன மிஸ்டர் நந்தசேன யோசனை செய்கிறீர்கள்?'' மாக வந்து கேட்டார்.
'' ஒன்றும் இல்லை.''
'' நிமலைப் பற்றிய செய்தி யல்லவவா?''
''ஆமாம். அது தானே பா
'சரி நான் இரவு உங்கள் 6
'' நல்லது. சுமனாவதி வந்து தாழ்வா பிறகுதான் நான் எழுந்து உ சென்றேன்.
ஆபீஸ் விட்டு வந்ததும் ெ டத்தில் தான் கழிப்பேன். 6 ளம் நூல்ப் பந்தைப் போலச்

பளம் எவ்வளவென்று வீட் போனமாதம் நடுப்பகுதியில், டாள். அந்த நேரத்தில் என் க்கவில்லை. சரத் வற்புறுத்தி சறை என்னிடம் நீட்டினான். நான் அந்தத் தொகையைத் ன். மாலினியின் திருமண லயும் செய்யவில்லை. எந்த ப விட்டபடியேயிருந்தான். லும் அவனுக்கு எங்களுடை இருக்கவில்லை. என்னுடை தான் அவனுடைய போக்கு டியையோ, பெண்சிலையோ ட்டான். தெரியாத விஷ ல்லிக் கொடுக்க மாட்டான். வரை என்பார்களே.
ஈ, எதைப்பற்றி இவ்வளவு என்று சிரிசேன வேலி ஓர
ஒன்றும் கிடைக்கவில்லை
ருங்கள்.'
எட்டுப் பக்கம் வருகிறேன்."
ரத்து விளக்கை ஏற்றிய ணர்வு பெற்று வீட்டுக்குள்
பரும் பொழுதைத் தோட் சீட்டுக்குள் இருந்தால் உள் சிக்கலாகிவிடும். மாலினியை
151

Page 170
நினைத்துக் கொள்வேன். வேன். இடைக்கிடை அவர் எட்டிப்பார்ப்பேன். வெற்று காட்சி தரும். கூரையில் சி மூலை முடுக்குகளில் இரன் ஓடித் திரியும். சுமனாவதிய டிப் பெருக்குவது கிடைய மூடியே இருக்கும். மாலி . மாதங்களாகிவிட்டன. நான் பார்க்கச் சென்றிருந்தேன். செல்ல முடியாததால் சுமன் மாலினியைக் காணும் ஆை காத்திருக்கிறாள். மாலினி தான்.இன்னும் ஒரு . ''அவளுக்கும் வீட்டில் வேலை நான் சொன்னேன். வீட்டு.ே துக் கொள்ள வேண்டுமென தாள். கிடைத்ததோ தெ நாள் நடுநிசியில் சுமனா
'என்னங்க மாலினி இரண்டு அடுத்த வாரமாவது போ கூடாதா. நான் கேசரி செ நானும் நித்திரை மயக்கத்தி
மூத்தமகன் வாரம் ஒரு சேர்ந்து ஹோட்டலில் சா வீட்டுக்கு வருவது வழக்கம் துக் கொள்வதால் எங்களுக் களை மூடிக் கொள்ளலா அவன் வரும் வரை எவ் திருப்பாள்.
அவளும் நானும் இருட் படியின் மேல் உட்கார்ந். பேசுவதற்கு ஒன்றும் இல்
152

நிமலை நினைத்துக் கொள் கள் தங்கியிருந்த அறைகளை புக் கட்டில்கள் மட்டும் அங்கே லந்தி வலை பின்னியிருக்கும். எடு மூன்று எலிக் குஞ்சுகள் ம் அந்த அறைகளைக் கூட் ரது. அவை எப்பொழுதும் னி மணம் முடித்து மூன்று ( இரண்டு தடவை அவளைப் சின்னவனை தனியே விட்டுச் ராவதி போகவில்லை. அவள் சயில் வழிமேல் விழிவைத்துக் யோ போனவள் போனவள் கடிதங்கூட அனுப்பவில்லை. ல இருக்கும் தானே.'' என்று வலைக்கு ஒரு சிறுமியை வைத் ன்று சொல்லிக் கொண்டிருந் தரியவில்லை. திடீரென ஒரு. பதி என்னை எழுப்பினாள். டு தடவை கனவில் வந்தாள். எய்ப் பார்த்துவிட்டு வந்தால் ய்து தருகிறேன்,'' என்றாள். தில் 'சரிசரி'' என்றேன்.
ரு முறை கூட்டாளிகளுடன் பாப்பிட்டுவிட்டு நேரங்கழித்து .. அவன் முன் அறையில் படுத் =குத் தொல்லையில்லை. கதவு ம். ஆனால் சுமனாவதியோ வளவு நேரமானாலும் விழித்
டில் தாழ்வாரத்து சீமெந்துப் து பேசிக் கொண்டிருப்போம். லாமல் போனால் திடீரென

Page 171
எங்கள் மத்தியில் மௌனம் வதி ஏதாவதொரு நிகழ்ச்சி வளாக பேச்சு ஓய்ந்து போ
''என்ன தூங்கிவிட்டீர்களா
"இல்லை என்று நாம் கூறுவேன்.''
சிரிசேன குடும்பத்தினர் களாமே உண்மையா?''
''ஆமாம் சுஜாதாவுடன் பே நாட்களில் எனக்குச் சொல்லிய பிடிக்கவில்லையாம்.''
''அவர்கள் போனால் எங்க வதற்கு ஆட்கள் இல்லாமல்
சரத் வந்து நாங்கள் படுக்ல பதினொன்றரை மணியாகிவிட்
சின்னவனுக்கு இப்பொழுது ஆனால் தோற்றத்தில் இருபது போல் காணப்பட்டான். நல் அகாலத்தில் தலையில் ஏழெட் திருந்தன. எவ்வளவு தான் | பில் செழிப்பான வளர்ச்சியை வேத மருந்து கொடுத்து வ குணமடைந்திருக்கிறது. அவு மூன்று தடவை நிமலைப் ப அண்ணா எங்கே அம்மா? அ . விட்டான்'' என்று கேட்பான். தில் வாயில் வரும் பதிலைக் . விடுவாள். நிமல் பிரிந்து ெ எங்களை விட அவனை தான் வீட்டில் இருக்கும் நாட்களில் தடவை இவர்கள் இருவருக்கு

- நிலவும். உடனே சுமனா யை நினைத்துக் கொண்ட "காமல் தொடர்வாள்.
?,,
ன்கொட்டாவி
விட்டபடி
வீடு விட்டுப் போகிறார்
ரயிருக்கப் போவதாக அந்த பிருந்தார். இங்கே இருக்கப்
ளுக்குத் தான் நட்டம். பழகு போய்விடுவார்கள்.''
ஒகக்குப் போகும் பொழுது
டது.
- பதினேழு வயதாகிறது. த்திரண்டு வயது வாலிபன் சுறாக முதிர்ந்த தோற்றம், டுத் தலைமயிர்கள் நரைத் வயது சென்றாலும் உடம் யக் காணவில்லை. ஆயுள் பந்ததில் தொய்வு சற்றுக் பன் தினமும் இரண்டு ற்றி விசாரிப்பான். 'நிமல் ம்மா அவன் எங்கே போய் சுமனாவதியும் அந்த நேரத் கூறிவிட்டுப் பேசாமலிருந்து சன்ற துக்கமும் ஏக்கமும் ன அதிகமாக வாட்டியது. 5 மணித்தியாலத்துக்கு ஒரு மிடையில் சண்டை மூண்டு
153

Page 172
விடும். நிமல் சின்னவனா வண்ணமாகவே இருப்பான். சாமான்களை எடுத்து ஒழி. உடைப்பான். வண்டியின் ! சோறு சாப்பிடும் பொழு. விடுவான். எனக்கோ வ போதுமென்றாகிவிடும். இ ஒருவருக்கொருவர் மிகவும் படலையருகில் யாரோ உர தைக் கேட்டு சுமனாவதிய வந்தோம். நிமல் யாரோ ? டிப்போட்டு குத்திக் கொண் பட்டுக்கிடந்த பையனின் ( தம் பெருகியது. நான் - இருவரையும் பிரித்திரா வி னும் அடிவாங்கியிருப்பான்'' யப்போகிறாயா? என்று | சின்னவனை நொண்டி என் வாய் தடுமாறியவாறு சொ வனுக்கும் இடையில் ஒருவ தம் இருந்தது.
இப்பொழுது சின்னவனி பணம் திருடமாட்டார்கள். இல்லை. இவ்வளவு நிம் யாக இருப்பதாக தெரிய தூங்குவான். அல்லது தா! வையே வெறித்துப் ப யாராவது குடித்துவிட்டு ப டுக் கொண்டு போனாலும் நினைவு வந்துவிடும். 'நிம் இந்த மனிதனை எங்கள் 6 விடமாட்டாரே. ஓடிப்போ வார்'' என்பான். அப்படிப்பு பொறுமையை இழந்துவி
154

க்கு தொல்லை கொடுத்த அவனுடைய விளையாட்டுச் த்து வைப்பான். உண்டியலை சில்லுகளைக் கழற்றிவிடுவான். து மீன் துண்டுகளைத் திருடி ழக்குத் தீர்ப்பதில் போதும் இவ்வளவு செய்தும் இவர்கள் அன்பு. ஒரு நாள் எங்கள் த்த குரலில் சத்தம் போடுவ ம் நானும் தாழ்வாரத்துக்கு ஒரு பையனை நிலத்தில் புரட் டிருந்தான். நிமலிடம் அகப் முக்காலும் வாயாலும், இரத் அவர்கள் மத்தியில் பாய்ந்து ட்டால் அந்தப் பையன் இன் . என்னடா இது கொலை செய் நான் கேட்டேன். 'இவன் றான் அப்பா'' என்று நிமல் -ன்னான். நிமலுக்கும் சின்ன ரும் அறியாத ஏதோ ஒரு பந்
ன் உண்டியலிலிருந்து எவரும் சண்டைபோடவும் ஒருவரும் மதியிருந்தும் அவன் மகிழ்ச்சி வில்லை. ஒன்றில் முழுநாளும் ழ்வாரத்தில் இருந்தபடி தெரு எர்த்துக் கொண்டிருப்பான். பாதை ஓரமாகச் சத்தம் போட்
உடனே அவனுக்கு நிமலின் ல் அண்ணா இருந்தாரானால் வீட்டுக்கெதிரே சத்தம் போட ஏய் கன்னத்தில் அறைந்துவிடு சட்ட நேரங்களில் சுமனாவதியே நிவாள். எனக்கும் நிமல்

Page 173
இல்லாதது கை, கால் முடம்! மகனே''. என்று அவள் நீ சொல்வாள். ''அவன் வீட்டி துக்கு எவ்வளவு தைரியமாக தால் கூடப் பயமில்லை. ஐ எங்கிருக்கிறானோ தெரியவில் இல்லாதபடியால் சின்னவனின் போட்டபடியே இருந்தது. உ அல்லது சாளரப் படியில் த அந்தக் காலத்தில் கேக் வால் கிடைத்தால் நிமல் திருடிவி சின்னவன் அவற்றைக் கட மூலை முடுக்குகளில் மறைத்து பொழுது அவனுக்கு அந்தப் டுப் போயிற்று. இப்பொழு வாங்கிவந்தால் இரண்டு மூன்று மீதே வைத்துக் கொள்ள ஒருவரும் இல்லை.
ஒரு சமயம் நிமலின் கட்டி பெட்டியைக் கிளறும் பொழுது அகப்பட்டது. அவன் அதை கொடுத்தான். ரோஜா நிறக்க பெண்ணுடைய கையால் எ தெரிந்தது. கையொப்பமிட சோமாவினால் எழுதப்பட்ட ஊகித்தறிந்து கொண்டேன். களுக்கு முன் எழுதப்பட்ட இடப்பட்டிருந்த திகதி காட்டி
அன்பு நிமல்!
நீங்கள் ஆண்பிள்ளையா முடியாதிருப்பதைக் கண்டு ந எதற்கும் அஞ்ச வேண்டாம். உதறி எறிந்துவிட்டு உங்கள்

கியது போல இருக்கிறதடா * ததும் பிய கண்களுடன்
• இருந்த பொழுது மனத் இருந்தது. பேய் பூதம் வந் யோ பாவம். இப்பொழுது லை. எடுப்பதற்கு ஆள் பணம் போட்ட இடத்தில் ண்டியல் கூட மேசைமேல் பான் வைக்கப்பட்டிருக்கும், ழைப்பழம் என்று ஏதாவது டுவான் என்ற பயத்தில் தாசியில் போட்டுச் சுற்றி து வைத்துவிடுவான். இப் பழக்கம் தானாகவே விட் தெல்லாம் வாழைப்பழம் நாட்களுக்கு அதை மேசை லாம். திருடித்தின்பதற்கு
-லுக்கடியிலிருந்த புத்தகப் 1 சின்னவனுக்கு ஒரு கடிதம் என்னிடம் கொண்டுவந்து 5 கடித ஓற்றையொன்றில் ழுதப்பட்ட கடிதம் போல் டப்படாதிருந்த போதும்
கடிதமென்பதை நான் இது ஒன்றரை வருடங் கடிதமென்பதை அதில் ற்று.
க இருந்தும் முடிவெடுக்க ரன் ஆச்சரியப்படுகிறேன். நான் உத்தியோகத்தையே டன் வரச் சித்தமாயிருக்
155

Page 174
கிறேன். உங்களுக்கு அப். என்ன இருக்கிறது? - அப் என்பீர்கள். எனக்கென்ன வர்க்கம் இருப்பதாகத் தெ கிறேனேயென்று கோப் தங்கள் கடமைகளை றாமலும் விடலாம். குப்பை எறிந்துவிட்டுப் போகும் செய்கிறார்கள். தாய்தகப் இருவரும் நடுத்தெருவில் தனக்குத் தானே துணை கொஞ்சம் பணம் சேப் எட்டு மாதங்கள் வரை அதை வைத்துச் சமாளி மட்டும் தானே . தையல் மானால் உங்களுக்கும் போடுவேன். தையல் க வோம். எங்களால் என்
கடிதத்தைக் கைக்குள் நீண்ட நேரமாகச் சாய்வு மொத்தத்தில் வாழ்க்கையி விட்டது.
நான் உட்கார்ந்திருக்கும் முற்றமும், மரஞ்செடி கெ தாழ ஆரம்பித்திருந்தது. றத்தின் குறுக்கே விழுந்து ! போலக் காட்சியளித்தது. ஒன்று சத்தம் போட்டது. ருந்த பையன் அதற்குக் . அழுக்குக் கறைபடிந்த லெ யில் காயப் போடப்பட்ட சத்தம் கேட்டது. நான் கேட்டேன் ஒன்றுமில்லை. ஏக்கத் துடிப்பேயன்றி வே
156

டி உதறி விட்டு வருவதற்கு பா, அம்மா இருக்கிறார்கள் வோ அப்பா அம்மா என்றோரு யவில்லை. இப்படிச் சொல்லு க்க வேண்டாம். அவர்கள் நிறைவேற்றலாம் நிறைவேற் பத் தொட்டிகளில் பிள்ளைகளை
பெற்றோரும் இருக்கத்தான் பனை நம்பியிருந்தால் நாங்கள் நிற்க வேண்டியது தான். என்று எண்ணுங்கள். நான் பித்து வைத்திருக்கிறேன். ஏழு
சாப்பாட்டுக்கும் துணிக்கும் சிக்கலாம். நாங்கள் இருவர் மெஷின் ஒன்று வாங்கிவிட்டோ சேர்த்து நான் சம்பாதித்து டையொன்று போட்டுக்கொள் ன தான் செய்ய முடியாது ?
வைத்துப் பொத்தியபடி நான் நாட்காலியில் படுத்திருந்தேன். ல் எல்லாமே எனக்கு வெறுத்து
ம் இடத்திலிருந்து பார்த்தேன். எடிகளும் தெரிந்தன. வெயில் நாவல் மரத்தின் நிழல் முற் பெரிய வானரம் ஒன்று நிற்பது கொன்றை மரத்தில் அணில் தெருவில் போய்க் கொண்டி கல்லால் எறிந்திருக்க வேண்டும். எள்ளைச் சேலையொன்று வேலி டிருந்தது. எங்கிருந்தோ தவில் கவனமாகக் காது கொடுத்துக்
அது மனதில் நிறைந்திருந்த பறெதுமில்லை.

Page 175
நான் காலையில் தேநீர் யருகே உட்கார்ந்தால் சுட கோப்பையுடன் வந்து கதவு வாள். அந்த நேரத்தில் ! தான் இருப்பான். மூத்த ம வான். நான் சாப்பிடுவதற் கார்ந்தால் சுமனாவதியும் ப டிருப்பது வழக்கம். பெரும்ப வார்த்தை இருப்பதில்லை. : யில் எங்களை மாற்றிக் கொ
நான் கைகழுவதைக் கண் ரொட்டியை மிச்சம் வைத்து கேட்டாள்.
'சாப்பிட முடியவில்லையே
''அப்படியானால் பாண் த
வேண்டாம்.
"இப்படிச் சாப்பிட்டு எப்படி எனக்குத் தெரியாது''
நான் சாப்பிடாமல் இருப்ப காரணம் என்று சுமனாவதி கிடை அவள் சொல்லும் வா நான் ஊகிக்கக் கூடியதாயிரு! அதுவல்ல. மனிதருக்கு வயது டில் வெறுப்புத் தட்டுவது இடம்
முன்னரென்றால் இரவு மீன் குழம்புடன் ஏழெட்டுத் ; அதற்கு மேல் ஒரு டம்பளர் நல்ல அளவாக வயிறு நிரப்பும் மணிவரை பசிக்காது. இப்டெ ரொட்டி சாப்பிடுவதே பெரும்

அருந்துவதற்காக மேசை னாவதியும் கையில் தேநீர் நிலையில் சாய்ந்து கொள் வீட்டில் சின்னவன் மட்டும் கன் வேலைக்குப் போய்விடு 5 மேசை அண்டையில் உட் கத்திலேயே சுற்றிக் கொண் Tலும் எங்களிடையே பேச்சு அவளும் நானும் அந்தவகை
ண்டோம்.
ட சுமனாவதி ' ஏன் பாதி து விட்டீர்கள்?''
என்று
>>
ரட்டுமா?'
ட இருக்கப் போகிறீர்களோ
தற்கு மனவேதனை தான் நினைக்கிறாள். இடைக் ர்த்தைகளிலிருந்து இதனை ந்தது. இருந்தும் உண்மை செல்லச் செல்லச் சாப்பாட் பல்பு தானே.
சமைத்து சூடாக்கப்பட்ட துண்டு பாண் சாப்பிடுவேன். தேநீரும் குடித்தேனானால் ) , பகல் ஒரு மணி இரண்டு Tழுது அப்படியல்ல. பாதி Dபாடாகப் போய்விட்டது.
157

Page 176
ஒன்றிலுமே விருப்பமில்லை கொண்டிருந்த சுமனாவதி விஷயம் கேட்கச் சொன்ன
''என்ன அது?''
"வெளி நாடு போவற்கும் எங்காவது கொஞ்சம் ப என்று கேட்கிறான்''.
"என்ன வெளிநாடு போ
''ஆமாம். இப்பொழுது வேலையை இங்கிலாந்தில் எந்தக் கம்பனியிலும் பெரி கிடைக்குமாம். எனக்கென் இவர்கள் தேச தேசாந்த களில் தேறிவரும் பொழுது களில் புல்லும் முளைத்துவி
''அவன் என்ன உடனே சற்று ஆறுதலாக யோசித்து
''எனக்கென்றால் இது த சுமனாவதி சொன்னாள்.
படலையருகில் திரும்பி எனக்கு ஏதோ ஒரு மா மாலை வானத்தில் மிதந் கூட்டத்தை யாரோ தொ கள். பதிலாக இப்பொழு போல் வானம் நிர்மலமாக ஒளித் தாரை நாலா ப. தெருவெங்கும் பரவி ஓடிய அது மஞ்சள் பூப்பாத்தி ே
158

ல. என் பின்னால் வந்து
''மூத்தவன் உங்களிடம் ஒரு என்.'' என்றாள்.
| பணம் தேவைப்படுகிறதாம். ணம் திரட்டித் தரமுடியுமா
கவா?''
அவன் செய்து கொண்டிருக்கும் போய்ப் படித்துவிட்டு வந்தால் ய சம்பளத்தில் உத்தியோகம் றால் ஒன்றுமே புரியவில்லை. ரங்களுக்குப் போய் பரீட்சை | எங்களைப் புதைத்த இடங் பிடும்.''
ன புறப்படப் போகிறானா? துப் பார்ப்போம்.'
பளிகூடப்பிடிக்கவில்லை'' என்று
தெருவில் இறங்கும் பொழுதே ற்றம் தெரிந்தது. முன்தினம் து கொண்டிருந்த மழைமேகக் லை தூரத்தில் தள்ளி விட்டார் ஐது நீல விதானம் விரித்தது
இருந்தது. இளஞ் சூரியனின் க்கங்களிலுமிருந்து பிரவகித்து து.தூரத்திலிருந்து பார்ப்பதற்கு பாலக் காட்சியளித்தது. முதன்

Page 177
முதலில் கொழும்புக்கு வந்த படுத்தியிருந்த சந்தோஷமும், காட்டத் தொடங்கியது. இ மலர்ந்தது. பஸ் நிலையத்தை புன்னகை மறையவில்லை.
பஸ்ஸில் உட்கார்ந்தபடி நா கத் தொடங்கினேன். அவன ருந்த எண்ணங்களெல்லாம் ஆரம்பிப்பதை உணர்ந்தேன். விட்டு விலகி பிரெளன் கம்ப முதல் என் மனம் பட்ட பா அந்தத் துயரச் சுமையைக் கீ வெகு தூரத்தில் இல்லை. நானும் சுமனாவதியும் பி. மில்லை. மூத்தவன் வெளிந கட்டணத்தை எப்படியாவது விட வேண்டும். அதன் பிற கண்களை மூடலாம், எங்கள்
அதிகாரி வெளிநாடு சென்று 1 தலைவரைக் காட்டிலும் மரியாதை எல்லாம் அதிகம். கிறார்கள். பழக்கத்தால் வே யில் எங்கள் தலைவருக்கு இரண்டாமவரின் கால் தூசுக்கு கேம்பிரிட்ஜில் படித்தவராய இரண்டு பேருடைய உடைக வர் அணியும் உடைக்கு கால்ச வெறும் சாக்கு. இரண்டாமவரி சாமான் வாங்கப் போனாலு பொருள்களா? ஐயோ வே பொருள்கள் இல்லையா? 6 பரவாயில்லை. வெளிநாட்டி சிலைகள் விலை அதிகம். இல் லைட் புத்தர் சிலைகளை ந ை

பாழுது மனத்தைச் சிறைப் ஆர்வமும் மீண்டும் தலை தழ்க் கோடியில் புன்னகை - நெருங்கும் வரை அந்தப்
ன் சரத்தைப் பற்றி சிந்திக் னப் பற்றி நான் கொண்டி மீண்டும் விஸ்வரூபமெடுக்க
அவன் பள்ளிக்கூடத்தை ரியில் வேலைக்கமர்ந்த நாள் ட்டை எவருமே அறியார். ழே இறக்கி வைக்கும் நாள் வீடு வாசல்களை இழந்து ச்சையெடுத்தாலும் பாதக காடு போவதற்குக் கப்பல்
சம்பாதித்துக் கொடுத்து “கு நாங்கள் நிம்மதியாகக்
கந்தோரில் இரண்டாவது பரீட்சையில் தேறி வந்தவர், இவருக்குத்தான் மதிப்பு உச்சிமேல் வைத்துப் புகழ் லை செய்தாலும் உண்மை என்ன செய்ய தெரியும்? கூட நிகராவாரா? அவர் சிற்றே. அதிகம் எதற்கு ளையும் பாருங்கள். தலை ட்டை என்று பெயர்தான். ன் ஒயிலைப் பார்த்தீர்களா? ம் அப்படியே, இலங்கைப் ண்டாம். வெளி நாட்டுப் எவ்வளவு விலையானாலும் ல் செய்யப்படும் புத்தர் ங்கையில் செய்யும் செலோ டபாதையில் எழுபத்தைந்து
159

Page 178
சதத்துக்கு விற்கிறார்கள். அதே சிலைகளை இரன துக்குக் குறைய வாங்க மு மூடிக் கொண்டு விலைகூடிய எங்கள் நாட்டு மக்கள் இ யிருக்கிறார்கள். என்ன செ லிருந்து வரும் பொருள்க வர்கள் தலையில் வைத்துக் உடை பாணிகளைக் கூட ( காப்பியடித்திருக்கிறார்கள். ஒழியுமோ தெரியாது. இரத்தத்தோடு கலந்துவிட்ட
நுகேகொடைக் கடைவீதி முதலாளி இருக்கிறார். பானில் இரண்டு வருடம் 1 இலங்கைக்குத் திரும்பியிருக் அரசாங்கக் கூட்டுத்தாபனம் மேல் சம்பளம் பெறும் பெரி கையில் அவன் எஸ்.எஸ். மலிருந்ததை நான் அறிலே வந்ததும் எல்லோருக்கும் எத்தனையோ தனியார் சா பெற்றுக் கொள்வதற்குப் ே ருப்பதாக முதலாளி டெ சொல்லியிருக்கிறார்.
என்னுடைய சரத்தும் லாந்துக்குச் சென்று மோட் வருவான். கம்பனி சொந்த தேர்ச்சி பெற்று வருபவர். பிடிக்க காத்திருக்கிறார்கள் னிடம் தான் போகவேண் சப்பளம் போதாது. வெள்ளி லோரும் மூத்தவனை ஆ 160

வெளிநாட்டில் செய்யப்படும் ரடு ரூபாய் ஐம்பது சதத் டியாது. எல்லோரும் கண்ணை தையே வாங்கிச் செல்வார்கள். ப்படித்தான் சிந்திக்கப் பழகி ய்வது? கடல் கடந்த தேசங்களி ளென்றால் எங்கள் நாட்ட : கொண்டாடுவார்கள். நடை வெளிநாட்டவரிடமிருந்து தான்
இந்தப் பழக்கம் என்று தான் இவை எங்கள் நாட்டவரின்
-ன்.
பில் எனக்குப் பழக்கமான ஒரு அவருடைய ஒரு மகன் ஜப் பயிற்சி பெற்ற பின் சமீபத்தில் கிறான். அவன் இப்பொழுது மொன்றில் ஆயிரம் ரூபாய்க்கு ய பதவி வகிக்கிறானாம். இலங் பி.: கூடப் பாஸ் பண்ண முடியா வன். வெளிநாட்டுக்குப் போய் வேண்டியவனாகி விட்டானே. ங்கங்கள் இவனது சேவையைப் பாட்டி போட்டுக் கொண்டி பருமை பொங்க என்னிடம்
ஜப்பானுக்கு அல்லது இங்கி டார் இயந்திரவியல் படித்து க்காரர்கள் இப்படிப் படித்துத் களைத் தூண்டில் போட்டுப் - போனால் வெள்ளைக்கார டும். அரசாங்க சேவையில் நாடு சென்று வந்ததும் எல் = சரியத்தோடு பார்ப்பார்கள்.

Page 179
'ஏன்? யாரென்று தெரியல றாரே என்று பார்க்கிறீர்கள். வெளிநாடு சென்று வந்தவர்.' வெகு இலகுவாக ஒரு காரை இலங்கையில் நாங்கள் நெருட வாங்குவது போலத்தான் - மாலினி, நிமல், சின்னவன், எல்லோருமாக எங்கள் சொ காம யாத்திரை போகவேண்( என் உள்ளத்தில் ஓர் ஆகை ஆசை நிறைவேறுவதற்குரி தொடங்கிவிட்டது. நிமல் கண்ணாம் பூச்சி ஆடமுடியா. நாளோ சோமாவுடன் வீட்டு சரத்தின் உதவியுடன் நிமலை யில் சேர்த்துவிடலாம். என் பொங்கிப் பூரித்தது.
நான் வீட்டுக்கு வரும் பெ. டரை இறாத்தல் கோழி. இ பல் வாழைப்பழமும் வா மாலினியும் வீட்டைவிட்டுப்
கூட வயிறு நிறையச் சாப் யின் எதிரில் உட்கார்ந்து ச நாட்களாக வீட்டில் எல்லே நானும் சுமனாவதியும் சபை வோம். மூத்தவன் கூடத்தில் வனுக்கு எங்காவது ஓரிடத்தி போதும். சாப்பிடும் வேளை படிச் சிதறிவிட்டதே. அன்பு சாப்பாட்டை - மேசைக்கொ சொன்னேன். மூத்தமகன் எ தரையாகிவிட்டது. அவன் . பிடாமல் தாழ்வாரத்தில் உட்
''இன்று ஏன் விழித்துக் கெ வீட்டுக்குள் நுழையும் பொழு

2531115
வில்லையா? இப்படி இருக்கி T? இவர் பெரிய ஆள் ஐயா. சரி திரும்பி வரும் பொழுது ரக் கொண்டுவந்துவிடலாம். ப்புப் பெட்டியும் சிகரட்டும் அங்கே கார் வாங்குவதும். - சுமனாவதி மூத்த மகன் ந்த வாகனத்தில் ஏறி கதிர் டுமென்று நீண்ட நாட்களாக F இருந்து வந்தது. இந்த ய மார்க்கம் தெரியத் இப்படியே நெடுநாளைக்குக் து. அவன் நாளையோ மறு பக்கு வந்தேயாக வேண்டும். மயும் எங்காவது ஒரு வேலை ன் உள்ளம் சந்தோஷத்தில்
Tழுது பொறளையில் இரண் றைச்சியும், ஒரு சீப்புக் கப் ங்கி வந்தேன். நிமலும், போன பிறகு ஒரு வேளை பிட முடியவில்லை. மேசை ரப்பிடும் பழக்கத்தைச் சில லாரும் மறந்திருந்தார்கள். மயலறையிலிருந்து சாப்பிடு இருந்து சாப்பிடுவான். சின்ன நில் பாய்போட்டு விட்டால் பில் முழுக் குடும்பமும் இப் று நீண்ட நாட்களின் பின் திக்கும்படி சுமனாவதிக்குச் பரும்பொழுது நேரம் ஒன்ப வரும்வரை நாங்களும் சாப்
கார்ந்திருந்தோம்.
காண்டிருக்கிறீர்கள்'' என்று
தே கேட்டான்.
161

Page 180
''நாங்கள் நீ வரும்வரை கிறோமப்பா''
''அநியாயம்.''
- "நீ போய்க் கால் முகம் க
''நான் ஒரு நண்பன் தான் வருகிறேன். மறுத்து மாக என்னை நிறுத்தி லை
சுமனாவதி பெருமூச்சுவிடு என்னுடைய உள்ளமும் ஏக் பேசிக்கொண்டே, வீட்டிற்கு மணித்தியாலக் கணக்காக 8 லத்தினுள் உட்கார்ந்து செய் விட்டதே. மற்ற நாட்கள் அவசரமாகச் சமைத்தாலும் எட்டுமணி தாண்டி விடும் காலத்துடன் வருவான் என்
முன் சமையல் வேலைகளை கடந்த வாரம் முழுவது. கையோடு வீட்டுக்கு வந்து கென்று அவனுக்கு வெளிய எவ்வளவு புதுமையாக பார்த்தால் நாங்கள் நினை எதுவும் இல்லை. பிள்ளைக் வாய்க்கு ருசியாகப் செய்து அதிஷ்டமில்லை அவ்வளவு ?
'மகனே வந்து கொஞ் கோழி இறைச்சிகூட வா சுமனாவதி இரண்டாவது
''நான் சாப்பிட்டு விட்ட
162

ர பார்த்துக் கொண்டிருக்
ஓவிவிட்டு வா சாப்பிடலாம்.''
வீட்டில் சாப்பிட்டுவிட்டுத் தும் கேட்காமல் பலாத்கார
த்தார்கள்.''
ம் சத்தம் எனக்குக் கேட்டது. கத்தில் துவண்டது. நாங்கள் - தள் வந்தோம். சுமனாவதி சமையலறையில் புகை மண்ட ததெல்லாம் பலனற்றுப் போய் பில் எவ்வளவு தான் அவசர | இரவு சாப்பிடும் பொழுது D. இன்று மூத்தவன் நேர றெண்ணி சுமனாவதி இரவாகு ச முடித்து வைத்திருந்தாள். ம் - சரத் வேலை முடிந்த விட்டான். சரியாக இன்றைக் பிடத்தில் சாப்பிட நேர்ந்தது. இருக்கிறது. ஒரு புறத்தில் ப்பது போல அதில் புதுமை த ஒரு வேளை உணவையாவது - கொடுப்பதற்கு எங்களுக்கு தான்.
சமாவது சாப்பிட்டா, அப்பா ங்கி வந்திருக்கிறார்'' என்று தடவையும் கெஞ்சினாள்.''
"டன் அம்மா ' '

Page 181
* 'ஒரே ஒரு வாய் சாப்பிட்ட
சரத் வேண்டாவெறுப்போ கார்ந்தான். சாப்பாடு மூடிய தும் அவனுடைய முகத்தோற் னித்தேன். 'எனக்காக எவ்வ கள்' என்று எண்ணிக் கொண்ட தடவை கரண்டி நிறையை னுடைய தட்டில் போட்டா துண்டு இறைச்சியை தெரி மற்றக் கறி வகைகளை நானு போட்டுக் கொண்டு பரிமாறி இருந்த திசையையே பார்க்கா ருந்தான். சின்ன வயதில் இ தற்கு நானும் சுமனாவதியும் மடைதிறந்த வெள்ளம் போல வாகித்து வந்தன. ஒருவாய் முழுவதும் நடந்து திரிந்து நா வற்றையும் அழைக்க வேண் கொண்டா ............. சுமனாவதி
கையில் வைத்துக் கொண்டு க மூத்தவன் சத்தஞ் செய்யாமல் திறப்பான். இவன் சோறு நான்கு வயது பூர்த்தியாகிய புட்டிப்பாலோ வாயில் வைத்த பார்த்தாலும் தாய்ப்பால் த பிடத் தொடங்கிய பின்னரும் பதை நிறுத்த முடியவில்லை.
வதற்காக சுமனாவதி இரண்டு பில் வேப்பெண்ணெய் தடவி
சரத் எதையோ சொல்ல
''அப்பா சாப்பிட்டீர்களா?

ா' '
நி வந்து மேசையில் உட் பிருந்த கடதாசியை நீக்கிய றம் மாறியதை நான் கவ "ளவு கஷ்டப்பட்டிருக்கிறார் டானோ. சுமனாவதி இரண்டு ச் சோற்றை அள்ளி அவ -ள். நான் பெரிதாக ஒரு ந்தெடுத்துப் போட்டேன். ம் சுமனாவதியும் போட்டி னோம். அவனோ நாங்கள் கமல் சாப்பிட்டுக் கொண்டி வனுக்குச் சோறு ஊட்டுவ என்ன பாடுபட்டிருப்போம். ) பழைய நினைவுகள் பிர சோறு ஊட்டுவதற்கு வீடு ய், பூனை, காக்கை எல்லா டும். காக்கா, காக்கா மை
ஒரு கவளம் சோற்றை கண்களை மூடிக் கொள்வாள். 5 அவளருகில் வந்து வாயைத் - சாப்பிடத் தொடங்கியதே பின் தான். விஸ்கோத்தோ, றியமாட்டான். எப்பொழுது என் வேண்டும். சோறு சாப் சுமனாவதி பால் கொடுப் இந்தப் பழக்கத்தை நீக்கு 5 வாரங்களாக முலைக்காம் பிருந்தாள்.
வாயெடுத்தான்.
163

Page 182
''இல்லை''
''ஏன் பார்த்துக் கொ நேரமாகி விட்டதே.''
''அம்மாவும் நானும் நீ
'உங்களுக்குப் பைத்தியந் வருவதற்கு இன்னும் தாம், யிருக்கும்? அல்லது வராமல்
''நீ அந்நிய வீடுகளில் ஒ
'ஆமாம் சிநேகிதர் கூட இதெல்லாம் சொல்லிக் என்று சரத் சிரித்தபடி செ
' நீ எப்பொழுது வெளிநா கிறாய்'' வைகாசியில் பே
''இது சித்திரை அல்ல கேட்டாள்.
''அம்மாவுக்குப் பைத்தியம் நடந்து கொண்டிருக்கிறது.
'அடடே ஆமாம். எனக்கு "பிரயாணச் செலவு எவ்
'போவதற்கு மட்டும் இ.
''வருவதற்கு ''
''முதலில் போகவேண்டு.ே துக் கொள்ளலாம். அ போவதற்கு மட்டும் பணம்
164

எடிருக்கிறீர்கள் இரவு வெகு
பரும் வரை காத்திருந்தோம்.''
தான் பிடித்துவிட்டது. நான் நமாகியிருந்தால் என்னவாகி ல இருந்திருந்தால்?'
ந நாளும் தங்குவதில்லையே.''
-டத்தில் சேர்ந்து விட்டால் கொண்டா செய்கிறோம்.' என்னான்.
டு செல்வதாக உத்தேசித்திருக் ரகலா மென்றிருக்கிறேன்.''
"வா?'' -
என்று சுமனாவதி
மா ? இப்பொழுது மாசி மாதம்
மூளையே குழம்பிவிட்டது.''
வளவு ஆகுமோ?''
சண்டாயிரம் தேவை.''
ம். வருவது எப்படியோ பார்த் த நான் கவனிக்கிறேன். தேடித் தந்தால் போதும்.''

Page 183
''பூனைகள் மரம் ஏறுவது திடீர் பிரயாணம் போவார் தெப்படி என்று சிந்திக்க வேன் தும் ஏதாவது சிறு உத்தி கொள்ளலாம் அப்பா. எல்கே கிறார்கள். இந்த நாட்டை நிறைய வேலை உண்டு. அ கள் தான் இல்லை. என்னை வில்சனைத் தெரியுமல்லவா? ஒரு ஹோட்டலில் தட்டுகள் காலையில் வகுப்புக்குச் செ இங்கேயிருந்து போகிறவர்கள் காசு கொண்டுபோக முடியாது
பாயாணைனம்:ாகாககா."""'காட்வேயாககாகா
''அங்கே . எத்தனை வருட மகனே.'' என்று சுமனாவ லில் கேட்டாள்.
இரண்டு வருடங்கள்'
''ஹும் . ,... சுமனாவதி கேட்டது. நீயும் வீட்டை வி பாவும் தனித்துவிடுவோம்.'' றானே. அம்மா எப்பொழுது தொங்கப்போட்டபடி தான் இ
வருடங்களில் வந்து விடுவேலே நம்பிக்கையில்லையா?''
சுமனாவதி ஒன்றும் பேசவில்
படுக்கையறையிலும் அவள் தாளேயன்றி பேச்சு மூச்சில் தூக்கம் வரும் வரை ஏதாவது 'என்னங்க வெயில் இப்படிக் மழை பெய்து எத்தனை மாத வற்றையும் மெளனமாக இரு,

* போல இப்படி யாராவது களா? போகிறவன் வருவ ன்டாமா?'' ''அங்கே போன
யோகமொன்றைத் தேடிக் லாரும் அப்படித்தான் செய் ப் போல அல்ல. அங்கே வற்றைச் செய்வதற்கு ஆட் கச் சந்திக்க இங்கே வரும் அவர் மாலை வேளைகளில் கழுவிக் கொடுத்திருக்கிறார். ல்வாராம். அதுமட்டுமல்ல - தங்கள் விருப்பப்படி பணங் து. அது அந்தக் காலம்.
**சீA'தாசலம் : 4 ம் .'
ம் தங்க வேண்டி வருமடா தி மிகவும் தாழ்ந்த குர
பெருமூச்சுவிடுவது எனக்குக் ட்டுப்போனால் நானும் அப்
ஏன் சின்னவன் இருக்கி - பார்த்தாலும் முகத்தைத் பிருக்கிறீர்கள். நான் இரண்டு எ. என் பேரில் உங்களுக்கு
ல்லை ,
ஒரு பக்கமாகச் சாய்ந்திருந் ல. மற்றைய நாட்களில் பேசிக் கொண்டிருப்பாள். 5 கொளுத்தி எரிக்கிறதே. 5மாகிறது?'' நான் எல்லா ந்து கேட்பேன். என்னங்க,
165

Page 184
உங்களைத் தானே, படலைக்கு தடிகள் உக்கிப் போய். களையும் பெயர்த்துவிட்டுப் பு தான். நேற்றுக்கூட ஒரு நுழைந்துவிட்டது.'' நான் பேச்சு மூச்சையே காணோம். இல்லாதவள் போல வாயை ஏதோ ஒரு விஷயம் அவளும் தெரிந்தது. கண்களில் கண்க கையின் காரணத்தைக் கேட்ட மனம் அதற்கு இடம் கொடு அணைத்து விட்டு வந்து மூத்தவனின் அறையிலிருந்து தின் வழியாக எங்கள் அறை தது. அவன் இன்னும் தூங் களில் இரவிரவாக விழித்தி அவன் எங்கள் குடும்பத்தி காட்டிலும் பெற்றோரின் அல மாகப் பெற்றவன். பத்து பெண்பிள்ளை போல சுமன கொண்டே இருப்பான். போக வேண்டுமானால் ஏமாற்றிவிட்டுத் தான் ரே அல்லது சுமனாவதியின் மடி . தக் காலத்தில் வீட்டுக்கு விட்டு, கிழட்டுப் பாப்பா.
அந்நிய வீடுகளுக்கு அவல் போனால் வரும் வரை சும் மாட்டான், இந்தப்பழக்கம் டுப் போகவில்லை. சரத் பை போல் ஊர் சுற்றித் திரியல் தும் வீட்டுக்கு வந்துவிடுவா திருடிக் கொண்டு போய் மில்லை. சினிமா, பார்ப்ப கள் எல்லோரும் அவனை பா
166

தக் குறுக்கே போட்டிருக்கும் விட்டன.. இரண்டு கப்பு புதிதாகப் போட வேண்டியது
மாடு தோட்டத்துக்குள் சுமனாவதியைப் பார்த்தேன். ம்.. பேசுவதற்கு விஷயம் 1 மூடிக் கொண்டிருந்தாள். டைய மனதை வாட்டுவது ணீர் நிறைந்திருந்தது. அழு ட்கத் தோன்றினாலும் என் க்கவில்லை. நான் விளக்கை படுக்கையில் சாய்ந்தேன். விளக்கு ஒளி சுவர் மாடத் பக்குள்ளும், இலேசாக விழுந் பகவில்லை. பள்ளிக்கூட நாட் திருந்து பழக்கமாகிவிட்டது. பில் மற்றப் பிள்ளைகளைக் ன்பையும் ஆதரவையும் அதிக பப் பதினொரு வயதுவரை பாவதியின் உடம்பில் ஒட்டிக் அவள் வெளியே எங்காவது தின்பண்டங்கள் கொடுத்து பாகவேண்டும். என்னருகில் யில் தான் படுப்பான். அந் வருபவர்கள் இதைக் கண்டு என்று கேலி செய்வார்கள். னை அழைத்துக் கொண்டு மனாவதியை விட்டு அகலவே . இன்றுவரை அவனை விட் யன்களுடன் சேர்ந்து நிமலைப் பில்லை. பள்ளிக்கூடம் விட்ட ரன். வீட்டிலிருந்து பணம் சுருட்டு, சிகரட் புகைப்பது து கிடையாது. தெரிந்தவர் ராட்டிப் புகழ்வது வழக்கம்.

Page 185
* 'அடடா, எவ்வளவு அட நல்லவன்.'' அக்கம் பக்கத்தி இவனுடைய வயதையொத்த கெட்டு விட்டன. கேட்கத் . இவர்களின் பெயர்களில் 6 இந்தவகையில் சரத் மற்ற மானவனாகக் காணப்பட்டா பற்றிக் குறைகூற இடம் எ போனாலும் அவன் எங்கள் டான் என்பது நிச்சயம்.
கடந்த காலத்தை திரும் சுமனாவதியோ எதைப்பற்றிய மில்லை என்று தான் சொல்

க்கமான பிள்ளை. மிகவும் லுள்ள வீடுகளில் இருக்கும் இளைஞர்களின் பெயர்கள் தகாத ஏதாவதொரு கதை தாங்கிக் கொண்டிருக்கும். வர்களிடமிருந்து வித்தியாச -ன். எவருமே அவனைப் வெக்கவில்லை. கடல்கடந்து வார்த்தைகளை மீறமாட்
பிப் பார்த்தால் நானோ பும் கவலைப்படக் காரண
ல வேண்டும்.
167

Page 186
மூத்தமகன் வெளிநாடு ( சுமனாவதியும், சின்னவனு கட்டுநாயகவுக்குப் போனே. வர மறுத்துவிட்டாள். கடை குடும்பத்தாரின் தொல்லை காரில் ஏறவேண்டியதாயிற் யும் வரை சுமனாவதி கன தோளில் சாய்ந்தபடி இரு கூடப் பேசவில்லை. 'என்ன முகத்தோடு இருக்கமாட்டீர் கொண்டிருந்தால் எனக்கு என்று சரத் குறை கூறிக் 6 வதியோ இவையொன்றைய ளாதவள் போல, தலைகு
விருந்தினர் மண்டபம் சந்தடியும் நிறைந்த ஓரிட பெண்களும், குழந்தைகளு! நின்றனர். வண்ண வண்ண விட்டவாறு மிகுந்த சுறுசு!
168

11
செல்லும் நாளன்று அவனோடு ம் , நானும் வாடகைக்காரில் எம். சுமனாவதி கடைசிவரை டசியில் அடுத்த வீட்டு சிரிசேன பொறுக்க முடியாமல் அவள் று. விமான நிலையத்தை அடை ன்களில் நீர் ததும்ப சரத்தின் ந்தாளேயன்றி ஒரு வார்த்தை எம்மா இது. இன்றாவது சிரித்த களா? அம்மா இப்படி அழுது - மூளையே குழம்பிவிடும்.'' கொண்டேயிருந்தான். சுமனா பும் காதில் போட்டுக் கொள்
னிந்தபடி இருந்தாள்.
இருக்கிறதே. அது சத்தமும் ம். பலரகமான ஆண்களும், ம் கூட்டம் கூட்டமாகக் குழுமி ப்பைகளைக் கழுத்தில் தொங்கி றுப்போடு அங்குமிங்கும் ஓடிக்

Page 187
கொண்டிருந்தார்கள். கைக்கு ஹலோ ஹலோ என்ற வார்த் தெளிவாகக் கேட்டது. எ மகிழ்ச்சி தாண்டவமாடியது மத்தியில் எம்பி எம்பி மூத்தல் ருந்தாள். அவளுக்கு வேறுசிந்தி ஏழெட்டு நண்பர்கள் மத்திய விளக்கிக் கொண்டிருந்தான் அணிந்திருந்ததால் அவனை - முடியவில்லை. ஒரேடியாக ம பெருமையில் பூரித்தது. நான் போல அங்குமிங்கும் பா இருப்பவர்கள் கறுவாக்காட்டு முகம்பார்க்கக் கூடிய அளவுக் காலணிகளையும் டை, கோ திருந்தார்கள். நான் மட்டும் என் உள்ளத்திலும் பெரும் தொடங்கின. அவர்கள் செய் நானும் செய்யலாம். நானும் இங்கிலாந்துக்கு அனுப்பி எல்
மூத்தமகனை வழியனுப்பி சுமனாவதி வெலிகட புரசிரி 'ஐயோ பாவம் கலுவா நா கொண்டிருக்கும். அதற்கு | கொண்டுபோய் கொடுக்க வே
அப்பா நாங்கள் வீட்டைவிட் துக்கும் போகாது'' என்று நாங்கள் படலை யருகில், இ வெளித் திண்ணையிலிருந்து
அதற்கு விஷயங்கள் நன்கு எ புரியும். நாங்கள் வரும்வரை என்று சொன்னால் போதும். யாது. வீட்டில் எங்கள் பின் மிடையில் பெரிய வித்தியாசம்

லுக்கினார்கள், சிரித்தார்கள். தைகள் மட்டும் தூரத்திலும் ல்லோருடைய முகத்திலும்
- சுமனாவதி கூட்டத்தின் பனையே பார்த்துக் கொண்டி நனையே இருக்கவில்லை. சரத் பில் நின்று எதையோ பற்றி . கறுப்பு நிற உடைகள் அடையாளங் கண்டு கொள்ள ாறியிருந்தான். என் உள்ளம் நெஞ்சை நிமிர்த்தி கவனர் ர்த்தேன். என்னைச் சூழ பெரிய மனிதர்கள். அவர்கள், க்கு ஒப்பனை செய்யப்பட்ட ட் முதலியவற்றையும் அணிந் என்ன சாதாரண ஆளா. மயின் சுவடுகள் தெரியத் பும் எல்லாக் காரியங்களையும்
என்னுடைய மூத்த மகனை ன்ஜினியராக்குவேன்.
விட்டுத் திரும்பும் வழியில் பேகரியருகில் இறங்கினாள். ங்கள் வரும்வரை பார்த்துக் டீ பனிஸ் ஒன்று வாங்கிக் ண்டும்' என்றாள். ''ஆமாம் டு புறப்பட்டால் அது ஓரிடத் சின்னவனும் சொன்னான். "றங்கும் பொழுது கலுவா ஓடிவந்தது. மனிதரை விட பிளங்கும், நல்லது கெட்டது - வீட்டிலேயே இருந்து கொள் - திண்ணையை விட்டு அசை ள்ளைகளுக்கும் இந்த நாய்க்கு எதுவுமில்லை. சுமனாவதி
169

Page 188
சின்னவனை தூக்கிக் கொண்டு னாள். அவர்கள் வீட்டுக்குள் தில் நின்று பார்த்துக் கொ சின்னமகன், கலுவா, நான். இனந் தெரியாத ஒருவித அச்ச தது. கால்கள் நிலத்தில் கே உணர்வு. கால்களைப் டெ
முடியவில்லை.
நான் நீண்ட நேரமாக வீட்
என்னையறியாமலே என்ன மாறியிருந்தன. நாலரைக்கு . வைத்ததும் வீட்டுக்குப் 6 காத்திருப்பதால் வழியில் கொம்பனி வீதியில் பஸ் பிடிக்க இப்பன்வெல் வரை நடந்து இப்பொழுதெல்லாம் பஸ்வரு யத்தில் நின்று தூங்க முடிய டில் சமையல் வேலைகளெல் மணிக்கு முன் எல்லோரும்
வார்கள்.
மாலினியிடமிருந்தும் நிமல் இல்லை. கூட்டத்திலிருந் போல என்றுமே வராமல் ே தன் சுகத்தைத் தபால் அட் ை அவளுக்கு அந்த அளவுகூட யில்லை. இவர்கள் இருவரை வீட்டில் அதிகம் பேச்சுவார்த் அவர்கள் பால் எழுந்த ஒரு நீறுபூத்த நெருப்புப் போல கிடந்தன. அந்த நெருப்பு 6 பொழுது நிமலின் சிநேகி மருந்துக்குக் கூட தேடிக்கன்
170.

போய் திண்ணையில் இருத்தி போகும் வரை நான் முற்றத் ண்டிருந்தேன். சுமனாவதி, வீட்டில் வேறெவருமில்லை, த்தால் என் உடல் புல்லரித் பரூன்றி விட்டது போன்ற 'யர்த்து முன்னால் வைக்க
டைப் பார்த்தபடி நின்றேன்.
படைய தினசரி வழக்கங்கள் ப் பதிவேட்டில் கையொப்பம் பாய்விடுவேன். சுமனாவதி எங்குமே தாமதிப்பதில்லை. முடியாமல் போய்விட்டால் வருவேன். முன்னர் போல ம் வரை பஸ் தரிப்பு நிலை எது. ஏழரை மணிக்கு வீட் சலாம் முடிந்துவிடும். எட்டு நித்திரைக்குப் போய்விடு
லிடமிருந்தும் ஒரு செய்தியும் து துரத்தப்பட்டவர்கள் பாய்விடுவார்களோ. மாலினி டயில் எழுதி அறிவிக்கலாமே.
எங்களைப்பற்றி அக்கறை ரயும் பற்றி முன்னர் போல கதை கிடையாது. இருந்தும் த வித அன்பும் இரக்கமும்
மனதின் அடியில் மறைந்து என்றுமே அணையாது. இப் தர்களில் ஒருவனையாவது எடு பிடிக்க முடியவில்லை.

Page 189
எப்பொழுதாவது ஓரிருவர் போவார்கள். ஆனால் வி அழைத்தால் ஏதாவதொரு போய்விடுவார்கள். இப் நோயாளியொருவரைப் பார். செல்லவேண்டும். வேறு 5 வீட்டிலிருந்த காலத்தில் இ பெரிய சங்கடம். ' காலத் களா?'' என்று இதைப் பா
கூறுவார். சமையலறையில் . சுமனாவதி திடீரென சேலை முன்புறத்துக்கு வந்தாள்.
''என்னங்க நிமல் இனி !
ஏன் திடீரென உனக் வந்துவிட்டது.'
''வல்லாரை கீரை கழுவிக் வல்லாரைச் சாம்பல் என்றால் போன ஒருவரைப் பற்றிக் னாள். அவன் இவ்வளவு . நான் ஒரு நாளும் நினைத். அனுப்பவில்லையே..
''எனக்கு இனி நிமல் வ கூட நம்பிக்கையில்லை. வ ருக்க வேண்டும். இன்று நே விட்டது.''
'நாங்கள் அவனை அ வோம் என்று நினைக்கி அல்லது வந்து முகத்தை முடியாதா.''
எல்லாம் எங்கள் துரதி மில்லை. பிள்ளைகளின் மு நாங்கள் கொடுத்துவைக்கவில்

எங்கள் வீட்டைக் கடந்து ர்ட்டுக்குள் வரமாட்டார்கள். 5 சாட்டுச் சொல்லிவிட்டுப் பொழுது நேரமில்லை மாமா. ரப்பதற்காக ஆஸ்பத்திரிக்குச் ஒருநாள் வருகிறேன்.'' நிமல் இவர்கள் வந்தால் கலைப்பது தின் கோலத்தைப் பார்த்தீர் ர்த்த அடுத்த வீட்டு சிரிசேன வேலை செய்து கொண்டிருந்த யில் கைகளைத் துடைத்தபடி
ஒரு நாளும் வரமாட்டானா?'' கு அவனைப்பற்றி நினைவு
கொண்டிருந்தேன். நிமலுக்கு ) உயிராச்சே.'' அவள் இறந்து
சொல்வது போலப் பேசி கல்மனம் படைத்தவன் என்று ததில்லை. ஒரு கடிதமாவது
நவான் என்பதில் கொஞ்சங் ருவதானால் என்றோ வந்தி கற்றா? எவ்வளவு காலமாகி
வர்களிடமிருந்து பிரித்துவிடு றார்களோ தெரியவில்லை, தக் காட்டிவிட்டுப் போக
ஷ்டம் தான். வேரொன்று கத்தைப் பார்ப்பதற்குக்கூட
லையே.''

Page 190
சுமனாவதியின் மனம் | கதையை வேறு திசைக்குது கொண்டேன்.
49II)
மாலைவேளை முற்றத்தில் பொழுது, ஒரு பூனை குட்டி படலைவழியாக உள்ளே நுா நின்ற இடத்தை விட்டு உற்றுப் பார்த்துக் கொண்டி கில் கம்பு அடிபட்ட காய்பெ அந்தப் பூனையை நான் ட மாலை எந்நேரமும் காண்பது நான் தாழ்வாரத்தில் உட்க கள் வீட்டுக் கொல்லைப் புற சென்றதைக் கண்டேன். தன் தற்கு பாதுகாப்பான இடமெ அது இங்கே வந்திருக்க சுமனாவதியிடம் சொல்வ. சென்ற போய நாள் அது 8 குளிர் காய்ந்தபடி இருந்தது வந்து கொண்டிருந்த ஒரு கேளாமல் கல்லால் அதற்கு . வேண்டும் மாமா. நேற்று மேசையிலிருந்த ரோஸ்ட்ப விட்டது. சமையலறையில் முடியாது. சட்டிபானைகள் பிடும்!'' ''நான் பேசாமல் டேன்.
இருட்டும் வேளையில் பூ எடுத்து வந்தது.
"சுமனாவதி இதோ உ என்று நான் சமையலறை னேன்.
172

புண்பட்டுவிடுமென்று நான் த் திருப்பிவிட்டு ஒதுங்கிக்
ல் நடந்து கொண்டிருக்கும் யை வாயில் கவ்விக் கொண்டு ழைவதைக் கண்டேன். நான்
அசையாமல் அதையே நந்தேன். அதனுடைய முது மான்று இருப்பது தெரிந்தது. பட்டி தொட்டிகளில் காலை து வழக்கம். நேற்றுக்காலை கார்ந்திருந்தபோது அது எங் த்திலிருந்து தெருப்பக்கமாகச் ன்னுடைய குட்டிகளை வைப்ப மான்று தேடுவதற்காகத் தான் , வேண்டும். இதைப் பற்றி தற்கு மறந்து விட்டேன். கமதவத்தை தெரு ஓரமாகக் 1. வெலிகட பக்கத்திலிருந்து 5 பையன் நான் . தடுத்தும் அடித்தான் .' 'இதைக்கொல்ல
என் கண்ணெயிதிரிலேயே பாணை எடுத்துச் சென்று
ஒரு சாமானும் வைக்க ளெ புரட்டித் திருடிச் சாப்
என்வழியே சென்று
விட்
என் இன்னுமொரு குட்டியை
றவினர்கள் வருகிறார்கள்.'' க்குக் கேட்கும்படி சொன்

Page 191
மாலினிக்குக் கடிதமெழுத தோன்றியது. இப்பொழுது 8 தென்பது எனக்கு எட்டிக்கா வளவு நீளமாயிருந்தாலும் கும். எழுதாவிட்டால் சும விடுவாள். நான் கண்ணாடி காலியை அருகில் இழுத்து 6 மகள் அறிவது. நீங்கள் இருவ யாவது இங்கே வரவில் நானும் மிகவும் வேதனைப்ப பொழுது விரைவில் ஒரு தட மகன் பரீட்சை எழுதுவதற்க துக்குப் போய்விட்டான். இன்னும் இரண்டு - வருடா பற்றி ஒரு செய்தியும் போனானோ தெரியவில்லை பார்த்து வழிமேல் விழிவை கள் இருவருக்கும் மும்மன இங்ஙனம். அப்பா ....
மாலினி. போன பிறகு (ம் கெட்டகாலம் தொட்டுவிட்ட ஒருவரும் இல்லாததால் அ அந்தூரியம் செடிகள் மட்டுப் கின்றன. இவற்றுக்கு அதிக பாதகமில்லை. ஆரம்பத்தில் நிறப்பூக்களைக் கொண்ட ப. வைக்கப்பட்டிருந்தன. இப் தான் மிஞ்சியிருந்தன. பூ எடுத்துச் சென்றுவிட்டார்கள் காணக்கிடையாது. ஒவ்வொ தும் சின்னவன் ' 'அம்மா குறைந்திருக்கிறது.'' என்று போனால் போகட்டுமடா. இவற்றையெல்லாம் கட்டி றோம்' என்பாள். வீட்டுக்

வேண்டும் போல் எனக்குத் சில நாட்களாக கடிதமெழுதுவ யாய் கசந்தது. கடிதம் எவ் வாசிப்பதற்கு ஆசையாயிருக் ராவதி நச்சரிக்கத் தொடங்கி
யை மாட்டிக் கொண்டு முக் வைத்தேன். 'அன்புள்ள மூத்த சரும் போன பிறகு ஒரு தடவை மல.' இதனால் அம்மாவும் நிகிறோம். ஓய்வு கிடைக்கும் வை வந்து போங்கள். மூத்த ாகச் சென்ற மாதம் இங்கிலாந் அவன் திரும்பி வருவதற்கு ங்கள் செல்லும். நிமலைப் கிடைக்கவில்லை. எங்கே 5. அம்மா உன்னை எதிர் த்துக் காத்திருக்கிறாள். உங் விகளின் ஆசி கிட்டுவதாக.
முற்றத்துப் பூஞ்செடிகளுக்கு -து. தண்ணீர் ஊற்றுவதற்கு வை வாடி வதங்கிவிட்டன. ம் ஒருவாறு உயிர் தப்பியிருக் பரிகாரம் இல்லாவிட்டாலும் 5 சுவரோரமாக வெவ்வேறு த்துப் பன்னிரெண்டு செடிகள் - பொழுது அவற்றில் பாதி பூச்சாடிகளோடு திருடர்கள் ள். இன்றிருப்பதை நாளை ருநாளும் காலையில் எழுந்த இன்று இன்னுமொரு ஜாடி சொல்வான். சுமனாவதி நாங்கள் போகும்பொழுது எடுத்துச் செல்லவா போகி = கதவுகளிலும் ஜன்னல்களி
173

Page 192
லும் போடப்பட்டிருந்த தின குப்படிந்து கறுத்துப் போயி. லெல்லாம் சிலந்தி வலைகள் பலகாலமாகக் கழுவப்படாமல் போயிருந்தது. மாலினிக்கு எ கண். சமையலறை வேலைகள் லும் வீடு வாசல்களைச் சுத் தவறமாட்டாள். மாதம் ஒரு சீலைகளை மாற்றுவாள். சி. விடுவாள். தேங்காய்ப் பூப் மெருகேறும் வரை துடைப்ப பூஞ்செடிகள் எடுத்துவந்து சுமனாவதிக்கு இவற்றைப் மூன்று வேளையும் சாப்பாடு தவிர வேறு எதுவுமே ெ சமைப்பதைச் சாப்பிட்டுவிட் வேன். 'என்ன அங்கே யோசித்துக் கொண்டிருக்கிற வந்த சுமனாவதி கேட்டாள். மாலினிக்குக் கடிதமொன்று அவள் கோபித்துக் கொ ஒரு செய்தியும் அவளிடமிருந் கடிதம் அனுப்பிவிட்டேன்''
நூறு கடிதங்கள் அனுப்பி மாட்டாள் என்பது எனக்கு .
தாழ்வாரத்தில் போடப்ட வீட்டுக்குள் மழைச்சாரல் - நாட்களாக ஆபீசுக்குப் போ
வாரமாக. வெயிலையே கால கொடுத்த மனைவிபோல வான கொண்டு கண்ணீர் சிந்திய . காலை இரண்டு மூன்று மண பதினொரு மணியளவில் தா
174

மரச்சீலைகளெல்லாம் அழுக் ருந்தன. பார்த்த இடத்தி தொங்கின. சீமெந்து நிலம் லிருந்ததால் நிறம் மாறிப் எப்பொழுதும் இவற்றில் ஒரு ளில் உதவி செய்யாவிட்டா தமாக வைத்திருப்பதற்குத் ரு முறை ஜன்னல் திரைச் லந்தி வலைகளைப் பிரித்து போட்டு சீமெந்து நிலத்தை ாள். சிநேகிதிகளிடமிருந்து தோட்டத்தில் நடுவாள். பற்றி அறிவு போதாது.
சமைத்துப் போடுவதைத் தெரியாது. நானும் அவள் டு ஒருபக்கமாக ஒதுங்கிவிடு உட்கார்ந்து எதைப்பற்றி தீர்கள்.'' என்று வெளியே
சுகஷேமங்களை விசாரித்து எழுதினால் நல்லதல்லவா? ண்டாளோ தெரியவில்லை. எது இல்லை.'' ''நான் ஒரு என்று நான் சொன்னேன்.
னாலும் மாலினி பதில் எழுத
மட்டும்தான் தெரியும்.
பட்டிருந்த தட்டியினூடாக அடித்தது. நான் இரண்டு -கவில்லை. ஜலதோஷம் ஒரு னவில்லை. கணவனைப் பறி ம் கறுப்பு போர்வையை மூடிக் வண்ணமாக இருந்தது. அதி க்கு ஆரம்பிக்கும் மழை பகல் ன் சற்று அடங்கும். அதன்

Page 193
பிறகு வெள்ளியை உருக்கி தோட்டம் முழுவதும் பரன் மணிக்கு மீண்டும் மழை பெ மழை நாங்கள் படுக்கைக்கு நான் பாதாதிகேசம் போர்த்து ணீரைக் குடித்தபடி சாய்வு . தேன். 'உங்களைத் தானே காற்றுப் பட்டால் ஆகாது. வாங்கிவந்து கொடுக்க யாரி வதி அடுக்கிக் கொண்டே ே ஆடாமல் அசையாமல் இரு தோடு போய்விட்டாள். மு. களில் மழைத்தண்ணீர் நிரப்பி குளமாகத் தேங்கி நின் நிரம்பியிருந்ததால் கிணற்றம் நுரைதள்ளிக் கொண்டு பாய்ந் திருந்ததில் வெறுப்பு ஏற்ப காலியை விட்டு எழுந்திருப்ே
மூத்தவனிடமிருந்தும் இது வில்லை. புதிய இடத்தில் த சரிவர அமையவில்லைப் போல் கடந்து வீட்டுக்குள் வரும் ெ யாமலே என் கண்கள் நோட்டம் விடும். இப்பொழு வதும் மூடியே இருக்கும். நேற் பக்கக் கதவைத் திறந்து பா
கூழங்கள் நிறைந்து கிடந்தன தாசிகள், வெற்று மைப் புத்தகங்கள் மட்டும் காட்போ ஒரு பக்கமாக வைக்கப்பட் திருந்த தலைமாட்டுப் பக்க பட்டிருந்தது. எனக்கு உள் தடவிப் பார்க்க வேண்டும் - விழுந்து கிடந்த ஒற்றைக்

வார்த்தது போல ஒரு ஒளி பியிருக்கும். மாலை மூன்று ப்யத் தொடங்கிவிடும். இந்த ச் செல்லும் வரை ஓயாது. எதுக் கொண்டு மல்லித் தண் நாற்காலியில் உட்கார்ந்திருந் வீட்டுக்குள் வாருங்கள் குளிர் காய்ச்சல் வந்தால் மருந்து ருக்கிறார்கள்' என்று சுமனா பானாள். நான் சிலை போல ந்தேன். சுமனாவதி கோபத் ற்றத்தில் கிடந்த தகர டின் "லிருந்தது. எங்கும் தண்ணீர் றது. குப்பை கூழங்கள் டிச் சாக்கடையில் தண்ணீர் தேது நீண்ட நேரம் உட்கார்ந் ட்டது. பிறகே நான் நாற் -பன்.
-வரை ஒரு செய்தியும் வர தங்குமிட வசதிகள் இன்னும் லிருக்கிறது. தாழ்வாரத்தைக் பாழுதெல்லாம் என்னையறி
அவனுடைய அறையை இது அந்த அறை நாள் முழு றுமாலை நான் அறையின் ஒரு ர்த்தேன். அதற்குள் குப்பை 5. கசக்கி எறியப்பட்ட கட போத்தல்கள், பிளேடுகள். சட்பெட்டிக்குள் போடப்பட்டு டிருந்தன. மூத்தவன் படுத் கத்தில் சுவரில் கறுப்புக்கறை ளே சென்று அதைக் கையால் போல் தோன்றியது. கீழே கால்மேசையும் பொறுக்கி
175

Page 194
எடுத்துக் கொண்டு நான் அ தேன். அந்தமேஸ் கால் முழு நான் வேலைக்குப் போவதற் னுடைய அப்பா எனக்கு ஒரு வாங்கித் தந்தார். அதற்கு சப்பாத்துக்களை அணிந்ததே களில் நடக்கும் கலியாணங்க கால்களில் ஒன்றுமே அணிவதி மூத்த மகனுக்குச் செலவழி பிள்ளைக்கும் செலவழித்தது கொடுத்து புத்தகம் வாங்கி 'அவன் ஒரு சமயம் என்னிடம் 6 பெட்டி வாங்கி தரும் படி 6 பிள்ளைகள் உபயோகிக்கும் விசேட உபகரணங்களைக் .ெ முழுவதும் கோட்டையில் 4 மிலர்ஸ் சாப்பில் ஒரு பெட்டி நூற்று இருபது ரூபாய், இதை கன்னத்தில் கைவைத்தாள். 6 என்ன ? மனிதனாகித் தலை அது போதும். நாங்கள் போக் லும் பாதகமில்லை.
ஆபீசில் இருக்கும்பொழுது "மாமா எப்பொழுது ரி கேட்டார்.
''இன்னும் ஆறு மாதப் றீர்கள் ?''
' 'இல்லை சும்மா தான்.'
'தயவு செய்து எனக்கொ வேண்டாம்.''
176

றையை விட்டு வெளியே வந் ட்டியருகில் கிழிந்திருந்தது. கு முந்திய நாள் தான் என்
சோடிச் சப்பாத்தும் மேசும் முன் நான் கால்களை மூடும் 5 கிடையாது. தூர இடங் ளுக்குப் போகும் பொழுதும் ல்லை. நானும் சுமனாவதியும் த்த அளவு வேறு எந்தப் கிடையாது. முப்பது ரூபாய் ப சந்தர்ப்பங்கள் ஏராளம். வந்து ஒரு கணித உபகரணப் கட்டான். அது கீழ் வகுப்புப்
வகையைச் சேர்ந்ததல்ல. காண்ட பெட்டி. அரை நாள் புலைந்து திரிந்து கடைசியில் வாங்கினேன். இதன் விலை தக் கேட்டுவிட்டு சுமனாவதி எவ்வளவு செலவழிந்தாலும் லயெடுத்து விட்டானானால் கிடமற்றுத் தெருவில் நின்றா
சிரிசோமா என்னருகில் வந்து டயராகிறீர்கள்?'' என்று
ம் இருக்கிறது. ஏன் கேட்கி
ன்று ஒரு ஏற்பாடும் செய்ய

Page 195
''மனிதர்களுக்கு ஏன் வீ. வேண்டும்? மற்றது நான் கே எல்லோருக்கும் வணக்கம் வெளியேறுவது தான் நல்ல
"அது எப்படி முடியும். வருடம் இங்கே வேலை செ களை வெறுங் கையோடு இங்கே எத்தனையோ ே பொலுதெல்லாம் நீங்களும் களல்லவா?
''அது சரிதான் ஆனால் எனக்காக எதுவும் செய்யாம இதெல்லாம் வெறும் வேஷ வெளியேறியதும் எல்லாம் வரையும் குறை சொல்லவி சணம் தான். உமக்கு மிக கிறதா.' எந்த நேரம் ப குடித்தபடி இருப்பாரே. . எல்லோரும் கூடி பெரிய வி தார்கள். அதோடு பாசம் யாகிவிட்டது. அந்த ஆ தன்னுடைய பென்ஷனை ஒய வந்த பொழுது என்ன ந கொடுத்துப் பேசுவதற்கு ஒ களா? கடைசியாக நான் அழைத்துச் சென்று தேநீ எனக்கும் இவர்கள் இதே பார்கள். அப்படிப்பட்ட பரிசு வாங்க வேண்டும்? சேர்ந்தவர்களாகையினால் மெடுக்கமாட்டீர்கள். பின் எல்லாம் புரிந்துவிடும்.'' சி தைகள் வராமல் என்னை நின்றான்.

எாகத் தொல்லை கொடுக்க ளிக் கைகளை விரும்பாதவன். சொல்லிவிட்டு அமைதியாக து.''
நீங்கள் பத்துப்பன்னிரெண்டு ய்திருக்கிறீர்கள் மாமா. உங் அனுப்புவதா?'' முடியாது. பர் மாற்றலாகிச் செல்லும் பரிசுகள் வழங்கியிருக்கிறீர்
எனக்கு ஒன்றும் வேண்டாம். ல் விட்டாலும் பாதகமில்லை. ம். இந்த இடத்தை விட்டு மறந்து போகும். நான் ஒரு ல்லை. எங்கும் இதே இலட் ஸ்டர் சில்வாவை நினைவிருக் பர்த்தாலும் வெறுந் தேநீர் அவர் ரிடையராகும் பொழுது இருந்து போட்டு பரிசும் கொடுத் ) நேசம் எல்லாம் அதோகதி ள் ஒரு மாதத்தின் பின்னர் ழங்குபண்ணிக் கொள்வதற்காக 5டந்தது? அவருடன் முகம் ருவராவது வெளியே வந்தார் தான் அவரைக் கண்டீனுக்கு ர் வாங்கிக் கொடுத்தேன். வரவேற்புத் தான் கொடுப் வர்களிடமிருந்து எதற்காகப் நீங்கள் எல்லோரும் புதிதாகச் இவற்றைப் பற்றி அதிக கவன னொரு காலத்தில் உங்களுக்கும் பரிசோரம் பேசுவதற்கு வார்த் எ இரக்கத்தோடு பார்த்தபடி
177

Page 196
''என்ன கலியாணம் கார்த்தி கொள்வதாக உத்தேசிமில்லை
''ஏழெட்டு இடங்களில் ே இன்னும் ஒன்றும் சரிவரவில்
''இப்பொழுது உனக்கு என் ''இருபத்தெட்டு.'
' 'சிரிசோமா நீ உடனடியாக வது அவசியம். ஏன் தெரியும் மாகிவிட்டால் வேலையிலிருந் னர் திருமண வயதில் இர பெற்று வளர்த்துக் கொள்ளல் னால் கஷ்டம். என்ன சிரிக் கிறேன் என்று நினைக்க வேண் வீட்டுக்குத் தெரியாமல் ஒன்ற படிச் செய்தால் என்றுமே வி
அவன் தலைகுனிந்து மெல்ல டைய முகத்திலிருந்த சிரிப்பு குப் பதிலாக அங்கே சிந்தன வாழ்க்கையில் அவன் இதுவன நான் அவனுக்கு இப்பொழுது தேன். இந்தக் காலத்து இன வர்களுக்கு இவை பற்றி அ பட்டம் போல பிறந்ததும் இல ருப்பார்கள். சிலர் முட்புதர். வார்கள், சுயபுத்தியோடு நட
''சிரிசோமவின் ஊர் விவகா
ரொம்ப நாட்களாக அ மாமா ''
178

கிகையென்று ஒன்றும் செய்து யா'' என்று நான் கேட்டேன்.
பாய்ப் பார்த்தேன்
மாமா. லை.''
என வயசாகிறது?''
கத் திருமணஞ் செய்து கொள் மா இந்த வயதில் கலியாண து ஓய்வு பெறுவதற்கு முன் ண்டு மூன்று பிள்ளைகளை லாம். இல்லாவிட்டால் பின் கிறாய்? நான் கேலி செய் டாம். தெரிந்ததா? ஆனால் லுெம் ஈடுபடக்கூடாது. அப்
மோசனம் கிடையாது.''
Tனமாக நின்றான். அவனு மறைந்து போயிற்று. அதற் என ரேகைகள் படர்ந்தன. ர கண்டிராத ஒரு பக்கத்தை காட்டிவிட்டதாக நினைத் ளஞர்களில் பெரும்பாலான றிவு போதாது. நூலறுந்த க்கின்றிப் பறந்து கொண்டி களில் சிக்கி வழிதவறிவிடு ப்பவர்கள் மிகச் சிலரே.
ரமெல்லாம் எப்படி?'
ந்தப் பக்கம் போகவில்லை

Page 197
"ஆமாம் மிகவும் தூரம் மொருமுறையாவது வீட்டுக் களை வெளியே அனுப்பிவி நெருப்பைக் கட்டிக் கொண்டு யாகி விட்டால் உனக்கும் புரியத்தான் போகிறது.''
அவன் என்னை ஆவலோ
"மாதந்தோறும் வீட்டுக்கு தேவையற்ற காரியங்களில் னுடன் கோபித்துக் கொ சொன்னேன்."
"அப்படியெல்லாம் ஒன்று பற்றி எனக்குத் தெரியாதா
'சம்பளம் கிடைத்ததும் அ கொள்ள வேண்டும். அவர்க விட்டாலென்ன பாதகமில் ை கடமை. சின்னஞ் சிறு ஊசி கள் மகாமேரு மலையைப் 0 வார்கள்.''
சிரிசோமாவின் கண்களில் விட்டது. அவன் என்னை. வேறு பக்கம் திருப்பினான்.
வீட்டுக்குப் போனதும் இ. பற்றியே சிந்தித்துக் கொன் ஏழு மாதங்களில் நான் ஓய் தால் மனம் சஞ்சலப்படுகிறது இன்றென்பது நேற்றாகி கன் கள் உருண்டோடி அந்த அதன் பின்னர் வீட்டுக்கும்

தான், இருந்தாலும் மாத குப் போக வேண்டும். உங் ட்டுப் பெற்றோர் வயிற்றில் நி காத்திருப்பார்கள். தந்தை ம் இதெல்லாம் ஒரு நாள்
டு பார்த்தான்.
எவ்வளவு அனுப்புகிறாய்? தலையிடுகிறேன் என்று என் நள்ளாதே'' என்று நான்
மில்லை. மாமாவின் மனதைப்
? > >
ம்மாவுக்கு ஏதாவது அனுப்பிக் கள் கேட்டாலென்ன கேட்கா ல. இதுதான் பிள்ளைகளின் 9 அளவு கொடுத்தாலும் அவர் போல அதை எண்ணிக் கொள்
நீர் நிறையத் தொடங்கி ப் பார்க்க முடியாதவனாக
ருட்டும் வரை நான் என்னைப் ன்டிருந்தேன். இன்னும் ஆறு -வு பெறப்போவதை நினைத் து. நாளையென்பது இன்றாகி ன் இமைக்கும் பொழுதில் நாட் நாள் வந்துவிடும். கடவுளே ப் போய் என்ன செய்வது?
179

Page 198
இங்கே இருந்தால் குறைந் கிறுக்கிக் கொண்டாவது இ பேரைப் பிடித்து வைத்துக் யேற்றத்தைப் பற்றிப் பேக் தனிமை தெரியாது. இருட் வேலை செய்து பழகிய கந் வெளியேறியதும் திக்கற்றவ. அதன் பிறகு தோட்டமும் சுமனாவதியும் சின்னவனும் காணப்போகும் சமுதாயம். தட்டச்சு யந்திரத்தின் ஓசை இதற்குப் பதிலாக வீட்டுக் பலா இலைகள் காற்றுக்கு ஓசையும் தோட்டத்து மரங்க கள் நிலத்தில் விழும் ஓசையும் வதி பிள்ளைகளை எண்ணி 6 தான் கேட்கும். சின்னவன் . வரை பாதையைப் பாத்தபடி அவ்வளவுதான். இவற்றைக் துக் கொண்டும் இருப்பதிலே நாளும் அதே பல்லவி தான். மரணத்தை அணைக்கும் ? நாட்கள் கழிக்கவேண்டியிருக் தற்கு முன்னரே நான் எத் செத்துக் கொண்டிருக்க வே
என் உள்ளத்தில் பெரும் பு
பெருமூச்சு விடுவது போல அசைந்தன. அது யாரோ ? வைப்பது போலிருந்தது. கூன கைதடியை ஊன்றியபடி எங் மலையில் ஏறிக்கொண்டிருந்த. சற்று நின்று வீட்டை நோக் இன்றைக்கு நாற்பது வருடங் 180

தது கடதாசியில் ஏதாவது நக்கலாம். கண்டீனில் இரண்டு க கொண்டு சாமான் விலை சலாம். ஒரு நிமிடம் கூடத் பது வருடங்களுக்கு மேலாக தோர் வாழ்க்கையை விட்டு னாகிவிடுவேன். அது நிஜம்.
வீடும் தான் என் உலகம். - கலுவாவும் தான் நான் டெலிபோன் மணிச் சத்தமும் =யும் கேளாமல் போய்விடும். கூரையின் மேலே காய்ந்த
எற்றப்பட்டுச் செல்லும் களில் பழுத்து அழுகிய பழங் ம், இவற்றுக்கிடையில் சுமனா விடும், பெருமூச்சுச் சத்தமும் கண்கள் களைத்துப் போகும் யே இருப்பதைக் காணலாம். கேட்டுக் கொண்டும் பார்த் யே நாள் கழிந்துவிடும். மறு - கைகால்கள் குளிர்ந்து நான் வரை இப்படியே எத்தனை க்கும். கடைசி மூச்சு விடுவ த்தனை தடவை சாகாமல்
எடுமோ?
-யல் வீசியது.
தோட்டத்து மரஞ்செடிகள் ஊமைப் பாஷையில் ஒப்பாரி எல் விழுந்த கிழவியொருத்தி கள் வீட்டுக்கு எதிரிலிருந்த எள். அவள் படலையருகில் க்குவதை நான் கண்டேன். பகளுக்கு முன் அவள் இதே

Page 199
தெருவில் சுறுசுறுப்பான டெ பாள். கைகளை வீசியபடி மா உடம்பில் தெம்பில்லாததால் இன்னதென்று புரியாத ஒரு ளம் மரத்துப்போயிற்று. நா இலையொன்று சுழன்று வர் விழுந்தது. காற்று கதவு முனையை தூக்கிவிட்டுச் செ கத்திலிருந்து மணிசத்தம் கா மண்ணெண்ணை வண்டி. அற தப் பிரதேசத்தையே ஆக்கிரப
சின்னவனுக்கு மீண்டும் சு. பில் எந்த வருத்தமும் இல் இருந்தது. முன்போல சு தில்லை. அவன் என்ன ெ கொண்டு பேசாமல் இருந்துவி மூட்டும் செயலையோ, அவன தையோ செய்யக்கூடாதென ரித்திருந்தார். வாரம் ஒரு மு உண்ணும் சாப்பாடு மரக்கறி . தினமும் அவனுக்குப் பகல் ச அவித்துக் கொடுக்கும்படி சுமம் திருந்தேன். அவன் என்னிட. விட்டாலென்ன ஆபீஸ் விட்டு தோஷத்தால் வெற்றுச் சிகர பந்தும் எடுத்து வருவேன்
அவனுடைய மனதை மாற்ற (L போல, சிரிப்பதும் கிடையாது இருப்பதாகக் காட்டிக் கொள் சில்லுகள் கிரீச்சிடும் சத்தம் : திரைச் சீலையை விலக்கிவிட்டு சின்னவன் என்னருகில் வந்தாள் நீர் நிறைந்தது. முகமும் வீந்

ண்ணாக நடந்து திரிந்திருப் மல ஏறியிருப்பாள். இன்றோ
• அப்படி ஏறமுடியவில்லை. பகை அச்சத்தால் என் உள் வல் மரத்திலிருந்து பழுத்த எது வாசலுக்கு முன்னால் த திரைச் சேலையின் ஒரு ன்றது. கமத்தவத்தைப் பக் ற்றில் மிதந்து வந்தது. அது. ந்த ஓசை சிறிது சிறிதாக அந் கிப்பதை நான் உணர்ந்தேன்.
கயீனம் ஏற்பட்டது. உடம் லை. இருந்தும் முகம் வாடி மனாவதி அவனை ஏசுவ செய்தாலும் வாயை மூடிக் பிடுவோம். அவனுக்குக் கோப னை அழப்பண்ணும் காரியத் டாக்டர் எங்களுக்கு எச்ச மறை நான், அவன் விரும்பி வகையை வாங்கி வருவேன். சாப்பாட்டுக்கு ஒரு முட்டை னாவதிக்கு சொல்லி வைத் ம் கேட்டாலென்ன கேட்கா டு வரும் பொழுது பழக்க ரட் பக்கெட்டுகளும் நூல்
எதைச் செய்தாலும் முடியவில்லை. முன்னிருந்தது து. தான் சந்தோஷமாக, வதும் கிடையாது. வண்டிச் கேட்டது. நான் கதவுத் > வீட்டுக்குள் பார்த்தேன். எ. அவனுடைய கண்ணில்
கியிருந்தது.
181

Page 200
'அப்பா.''
'என்னடா கண்ணே?''
'' இது எத்தனை பேர் பொழுது ஒருவரும் இல்லை கள். நிமல் அண்ணாவும் ! இல்லை. பெரிய அண்ணா தான் மிஞ்சி இருக்கிறேன்' தான். ' ' எனக்கு போக ( மிஞ்சியிருக்கிறேன். எனக்கு கூட எவரும் இல்லை.''
''பலமாகப் பேசாதேடா ! வர்களுக்குக் கேட்கும். நிம் என்று யார் சொன்னது ? . நாள் வருவார்கள். மாலினி அனுப்பியிருந்தாள். அதில் வதாகக் குறிப்பிட்டிருந்தாே
'அந்தக் கடிதம் எங்கே?
''ஆபீசில் வைத்திருக்கிறே
'பொய் சொல்ல வேண்ட றப்பார்க்கிறீர்கள். அவர்க மாட்டார்கள் என்பது அப் எனக்கு மறைக்க வேண்டாப் பெரிய அண்ணா அங்கே செல்லக் கூடிய கார் ஒன் சொல்லியிருந்தார். எங்கே அவர் போய் ஒரு வருடமாகிற அனுப்பினானா?'' அவனும் கியது. ''என்னுடைய கா இங்கே இருக்க மாட்டேன்
182

இருந்த வீடு அப்பா. இப்
எல்லோரும் போய்விட்டார் இல்லை. மாலினி அக்காவும் பும் இல்லை. நான் மட்டும் என்று விட்டு அழ ஆரம்பித் முடியாததால் நான் மட்டும் இப்போ பேச்சுத் துணைக்குக்
மகனே அக்கம் பக்கத்திலுள்ள ல் அண்ணன் வரமாட்டான் அவர்கள் நாளை அல்லது மறு 'அக்கா எனக்கு ஒரு கடிதம் தான் மாதக் கடைசியில் வரு ௗ?''
ன்.''
டாம். அப்பா என்னை ஏமாற் ள் எந்தக் காலத்திலும் வர பாவுக்கு நன்றாகத் தெரியும். .. எனக்கு எல்லாம் தெரியும். போனதும் எனக்கு ஓட்டிச் சறு வாங்கி அனுப்புவதாகச் - அதைக் காணவேயில்லை. பிட்டது. ஓரே ஒரு கடிதமாவது டைய குரல் தளரத்தொடங் ல்களில் பலமிருந்தால் நானும் -. பறந்து போயிருப்பேன்.''

Page 201
எனக்கு எதுவுமே சொல் தலை குனிந்தபடி இருந்தேன் கேட்டது. சுமனாவதி தான் அவள் சின்னவனின் பேச்சைக் ளைத் தேற்றப் போனால் அ நான் பேசாமலிருந்து விட்டே ஒருவர் தன்னிடமிருந்து பிரித். வேதனையைக் காட்டிலும் அவன் குச் சொந்தமில்லாதவராகிவி உண்டாகும் துயரம் உக்கிர நான் அனுபவித்த துயர சொல்லக் கூடியதாயிருந்தது மூத்தமகனும் இன்னும் உ கள். இருந்தும் அவர்கள் என்ன வர்களாகிவிட்டார்கள். அவர் கூடக் கிடைக்கவில்லை. என் ணீர் ததும்பத் தொடங்கியது லும் முகத்தை மூடிக் கொ பொய் சொன்ன காலம் மலை ஏமாற்ற முடியாது. அங்கவீ மாகச் சிந்திக்க கூடிய ஆற்ற டில் நடக்கும் விஷயங்களை ! கணக்காக இந்த பிரச்சினை வைத்துக் கொண்டு மனத்துக் கிறான். தன்னால் பொறுக்க எல்லாவற்றையும் வெளியே காரன் சிரிசேனவின் வீட்டுத் யடித்தால் போதும் எங்கள் ! தாழ்வாரத்துக்கு வந்து சேர்ந் பார்த்தபடி இருப்பான். ஆ கிளியாகிவிடுவான். தபால்கா படி எங்கள் வீட்டைத் தாள் யங்களில் கோட்டை யு. சியில் சிட்டையைக் கொண்டுவந்து 6 இந்தக் கடித உறையின் மேலே பெரிய எழுத்தில் அச்சடிக்கப்

லத் தோன்றவில்லை. நான் ர. கூடத்தில் விம்மல் சத்தம் அழுகிறாள், போலிருக்கிறது. க் கேட்டிருக்க வேண்டும். அவ அழுகை அதிகரிக்குமாகையால் டன். தான் அன்பு செலுத்தும் து சென்றுவிட்ட பின் ஏற்படும் வர் என்றாவது ஒரு நாள் தனக் நிவார் என எண்ணும் போது மானது. கடந்த காலத்தில் ச்சுமையிலிருந்து இதனைச் து. நிமலும் மாலினியும் பிருடன் தான் இருக்கிறார் றென்றும் எங்களுக்கு இல்லாத ர்களைப் பற்றி ஒரு செய்தி னுடைய கண்களிலும் கண் 5. நான் இரண்டு கைகளா சண்டேன். சின்னவனுக்கும் யேறிவிட்டது. இனி அவனை னமாக இருந்தாலும் நுட்ப மல் அவனுக்கிருந்தது. வீட் மறைக்க முடியாது. மாதக் ஏகளை தலையில் குவித்து குள் அழுதபடி இருந்திருக் முடியாத கட்டத்தில் தான் உமிழ்ந்துவிட்டான். தபால் தோட்டத்தில் நின்று மணி சின்னவன் எங்கிருந்தாலும் துவிடுவான். படலையையே னால் ஈற்றில் இலவுகாத்த ரன் வேறெங்கோ பார்த்த ரடிப் போவான். சில சம விருந்து மின்சாரக் கட்டண கொடுத்துவிட்டுப் போவான். -'அரசாங்க சேவை' எனப் பட்டிருக்கும்.
183

Page 202
'' சின்னவனே அழாதேட இல்லாமல் போனாலென்ன உனக்கு நாங்கள் இருக்கி வருட முடிவில் நான், பெ போய்விடுவோம். எனக்கிரு வற்றையும் நான் உன்னுரை றேன். வேறு ஒருவருக்கும் - அவன் பேசாமல் வீட்டுக்கு
வீட்டை விட்டுப் போன மாட்டார்கள் என்ற எண்ன நன்றாக வேரூன்றிவிட்டது. என்னுடைய மூளையே குழம் பற்றி அதிகம் சிந்திக்காமல் படி பொழுதை ஒருவாறு | லில் படுத்திருந்தவாறு க ராஜ்யமொன்றைப் படைத் மாசனத்தில் வீற்றிருக்கிறேன் மாலினியும் சிரிமானையும் | நானும் சுமனாவதியும் மு வேற்கிறோம். வேலைக்கார கேஸ்களைத் தூக்கிக் கொ
அந்தப் பெட்டிகளில் ஒன்றி ரங்கள் இருக்கின்றன. எ பிடிக்கும் என்பதை அவள் . ஒரு டக்சியில் வந்து படம் நிமலுக்கு நல்ல வரும்படி, போட்டிருக்கிறானாம். அல்ல பேர் வேலை செய்கிறார்க குழந்தையைத் தூக்கிக் கொ வந்தாள். நிமல் என்னை ஒ கையில் ஐநூறு ரூபாயை எ வேண்டாமடா மகனே. எட் தைக் காட்டிவிட்டுப் போகி விட அது பெறுமதிவாய்ந்த, 184

T மகனே. இவர்கள் யார்
எங்களுக்கு நீ இருக்கிறாய் றாம். அது போதாதா. இந்த ன்ஷன் எடுத்ததும் ஊருக்குப் க்கும் தோட்டந் துரவு எல்லா டய பெயருக்கு எழுதப் போகி கொடுக்க மாட்டேன்.'' தள் போகும் சத்தம் கேட்டது. பர்களில் எவருமே திரும்பிவர ரம் சின்னவனின் உள்ளத்தில்
அதை நினைக்கும் பொழுது பிப் போகிறது. நான் அதைப் மனச் சாட்சியை ஏமாற்றிய ஓட்டப் பார்க்கிறேன். கட்டி ண்களை மூடியபடி மனோ எது அதற்கு ராஜாவாகி சிம் ன். மாலினி வந்திருக்கிறாள். வீட்டுக்குள் கால் வைத்ததும் ன்னே சென்று வணங்கி வர ரப் பையன் அவர்களின் சூட்
ண்டு வீட்டுக்குள் போகிறான். னுெள் மாலினி செய்த பலகா னக்குப் பயற்றம் பணியாரம் அறிவாள். சோமாவும், நிமலும் லையருகில் இறங்குகிறார்கள். - அவன் ஒரு தையல் கடை பனுக்குக் கீழ் இரண்டு மூன்று கள். சுமனாவதி சோமாவின் ஞ்சியபடி தோட்டத்தை வலம் ரு பக்கமாக அழைத்துச் சென்று சவக்கிறான். ''எனக்குப் பணம் படியாவது நீங்கள் வந்து முகத் ஜீர்களே அது போதும் பணத்தை து.'' 'பரவாயில்லை அப்பா,

Page 203
இதை வைத்துக் கொள்ளுங்கள் இருக்கிறது' என்று அவல் ''இவ்வளவு காலமும் உங்க விட்டோம். கோபிக்க வேண்ட உடனே அதற்கு நான் ''பைத் மல் சும்மா இரடா. நீங்கள் எ வாழ வேண்டும்.'' என்பேன் யது?'' அண்ணாவுடையது. வந்தார். ஒரே நேரத்தில் - போல வீட்டுக்குள்ளே சத்து பிளக்கும். வீடு கூடத்திடீரென கதவுகளிலும், சாளரங்கவிலு புத்தம் புதிய திரைச் சேனை உப்பித் தணிந்தன. கூரைத் தீ வானிஷ் மணம் மூக்கைத் து பூப்பாத்திகளில் சிவப்பு நிற சிரிக்கும். அளவு கடந்த சந்தே தற்கு வார்த்தைகள் வெளிவரம் சிரித்தபடி ஒவ்வொரு அறையா ணயரும் வேளையில் கொல்லை கேட்டது. 'தோட்டத்தில் யான கேட்கிறதே' என்று நான் சும் அதற்கு அவள் அலட்சியமாக, ' கிறார்கள் போலிருக்கிறது.'' நாட்களாக தோட்டத்து 6 யை அந்நியர் தான் அனுபவித். போகும் பையன்கள் நாங்கள் பொழுதே றம்புட்டான் மரத் தோட்டத்துக்குள் நுழைந்து | தில் ஏறுகிறார்கள். பிலிங்கா பறிக்கிறார்கள். தர்மத்துக்கு எண்ணுகிறார்களோ. ஒரு வரும் பொழுது இரண்டு எ தின் உச்சியில் உட்கார்ந்திரு
னைக் கண்டதும் அடுத்த

T என்னிடம் நிறையப் பணம் , கட்டாயப்படுத்துகிறான். ளைப் பார்க்கவராமலிருந்து டாம் அப்பா.'' என்கிறான். தியக்காரத் தனமாகப் பேசா எங்கே இருந்தாலும் நன்றாக .. ' 'அந்தக் கார் யாருடை இங்கிலாந்திலிருந்து வாங்கி நூறு பேர் வந்து குவிந்தது கமும் சந்தடியும் காதைப் புதுக்கோலம் பூண்டிருந்தது. ம் தொங்கவிடப்பட்டிருந்த லகள் காற்றில் அகப்பட்டு ராந்திகளில் பூசப்பட்டிருந்த துளைக்கும். தோட்டத்துப் அரும்புகள் இதழ் விரித்துச் தாஷத்தால் எனக்குப் பேசுவ மறுத்தன. நான் எனக்குள்ளே சக நடந்து திரிந்தேன். கண் -ப் புறத்தில் காலடிச் சத்தம் ரோ நடப்பது போலச் சத்தம் னாவதியிடம் சொன்னேன். 'பையன்கள் தேங்காய் பறிக் என்றாள். இப்போ சிறிது விளைச்சலில் பெரும் பகுதி து வருகிறார்கள். தெருவில் பார்த்துக் கொண்டிருக்கும் இதுக்குக் கல் எறிகிறார்கள். கேட்காமல் கொய்யா மரத் ய் பறிக்கிறார்கள். இளநீர் - விடப்பட்ட நிலம் என்று நாள் நான் ஆபீசிலிருந்து பையன்கன் கொய்யா மரத் -ந்தார்கள். ஒருவன் என் தோட்டத்துக்குள் பாய்ந்து
185

Page 204
ஓடிவிட்டான்.. மற்றவனுக் முடியவில்லை. நான் அல் இழுத்துக் கொண்டு முற்ற:
இதெல்லாம் யார் வீட்டு கொண்டீர்கள்.'' ''யாருபை ''அடேயப்பா வாயின் நீளத் என்கையில் அகப்பட்டால் உதைப்பேன். தெரிந்ததா. லென்ன குறைந்தா போகும்
''இந்தக் காலத்துப் பை சாப்பிட்டுப் பழக்கமில்லை. களுக்கு வெட்கமாம்'' என்று சொன்னார்.
''களவெடுப்பது பாபம் தயவாகச் சொன்னேன்.'' கள் இப்படியென்றால் பெரி செய்யமாட்டீர்கள் ? கடை நேரலாம்.''
நான் வீட்டுக்குள் சென்ற டுப்பக்கமாகப் போய் விசி கேட்டது. அதைத் தொ கற்கள் வந்து விழும் சத்தம் துரத்திப் போய்பிடிப்பதற்கு இந்தச் செயலற்ற நிலை எனக்கு இரக்கம் உண்டாயி வந்து தெருவைப் பார்த்த திருந்தால் '' என்று சுமன சொன்னாள். நான் இருட்டு மேல் உட்கார்ந்து சிந்தித்துக்
கடந்த எத்தனையோ ம! தூக்கமில்லை. சில நாட்க துப் படுக்கைக்குப் போனா, யாலங்கள் கூட நித்திரை ெ
186

கோ மரத்திலிருந்து இறங்க பனுடைய கையைப் பிடித்து த்துக்கு வந்தேன்.
ச் சொத்து என்று நினைத்துக் யதாயிருந்தால் எனக்கென்ன கதைப் பாருங்கள். இனிமேல் மரத்தில் கட்டி வைத்து வந்து கேட்டுப் பறித்தா
5. >>
யன்களுக்கு கேட்டு வாங்கிச் மிஸ்டர் நந்தசேன அது அவர் வ சிரிசேன வேலியருகில் வந்து
பிள்ளைகளே.'' என்று நான் இந்தச் சின்ன வயதிலேயே நீங் யவர்களாகியதும் என்ன தான் சியில் சிறைக்குப் போகவும்
தும் அந்தப் பையன்கள் வீட் லடிக்கும் சத்தம் தெளிவாகக் டர்ந்து வீட்டுக் கூரைமேல் மும் கேட்டது. அவர்களைத்
என் உடம்பில் தென்பில்லை. பய எண்ணி என் பேரிலேயே சிற்று. நான் தாழ்வாரத்துக்கு படி நின்றேன். 'நிமல் இருந் ராவதி தழுதழுத்த குரலில் டும் வரை சீமெந்துப் படியின் 5 கொண்டிருந்தேன்.
ரதங்களாக எனக்குச் சரியான ளில் எவ்வளவு தான் தாமதித் லும் இரண்டு மூன்று மணித்தி காள்ள முடியாது. கண்களை

Page 205
மூடியபடி கட்டிலில் புரண்டு மாற்றி மாற்றிப்படுத்துப் பா பிரச்சினைகளால் சிக்கலாகி மாயிருந்தால் சிலவேளைகள் கண்ணயர்ந்து விடுவேன்.
தலைமாட்டோரமாக சுவரில் மாட்டப்பட்டிருந்தது. கடந்
அவள் அந்தப் படத்துக்கும் வருகிறாள். லைட்டை அ குச்சிகளின் முனையிலிருக்கு பூச்சிக்கள் கூட்டமொன்று . போலத் தெரியும். சந்தனக் கு. மூலைமுடுக்கெங்கும் பரவிய கைகளில் தலையைப் பதித் போல் பாசாங்கு செய்தேன். வதி உட்கார்ந்திருந்து கடவு கொண்டிருந்தாள். அவள் தனக்குத் தெரிந்தவற்றையெ புத்தர் பிரானை வழிபடுவா ஒரு திசையும் இல்லை. பார்ப்பு மாலினி பிறந்த நாள் முத எவ்வளவு கஷ்டங்களை அனு பவர்கள் தான் கொடுக்க எதைக் கொடுப்பது? விகான இதைத்தான் சொல்லுகிறார். தத்துவம் புரியாது. கொடுப் டாலும் இல்லை என்று சொ பிடுவதற்கென்று வைத்திருந்
அவர்களின் வயிறு நிறைவ ை படுவாள். உடை விஷயத்திலு மெத்தைக்கு மேல் படுக்கை எ சட்டைகளைத் திணித்து வை லாம் கந்தையாகிப்போன பெட்டியில் இருப்பவையும் இ தான். பெறுமதியான நல்ல த இப்படிப்பட்டவர்களுக்கு ஆ அதிக காலம் சீவித்திருக்கமாட்

கொண்டு தலையணையை சத்தேன். பலனில்லை. மனம்
விட்டது. உடம்பு பலவீன சில் விடியும் ஜாமத்தில் சுமனாவதியின் கட்டிலின் சீவலியின் பட மொன்று த இரண்டு தினங்களாக
வத்திகொளுத்தி வைத்து ணைத்த பின்னர் இந்தக் ம் நெருப்பு மின்மினிப் சுவரில் மொய்த்திருப்பதைப் ச்சிகளின் வாசனை அறையின் விருந்தது. நான் உள்ளங் எதுக் கொண்டு தூங்குவது - அடுத்த கட்டிலில் சுமனா ளுக்குத் தோத்திரம் பாடிக் மணித்தியாலக் கணக்காகத் எல்லாம் முணுமுணுப்பாள். எள். இனித் திரும்புவதற்கு பதற்கு வேறு காட்சியுமில்லை. ல் இன்றுவரை சுமனாவதி பவித்திருப்பாள். இனி இருப் வேண்டும். இல்லாதவர்கள் ரக் ஹாமுதுறு அவர்களும் ர். - சுமனாவதிக்கு இந்தத் பதற்கு ஒன்றும் இல்லாவிட் ல்ல மாட்டாள். தான் சாப் ததை பிறருக்குக் கொடுத்து தப் பார்த்துச் சந்தோஷப் ம் அப்படியே. அவளுடைய பிரிப்புக்குக் கீழே ஏராளமான பத்திருக்கிறாள். அவையெல்
பழந்துணிகள். டிரங்குப் அதே போலப் பழந்துணிகள் துணிமணி எதுவும் இல்லை. யுள் குறைவு என்பார்கள். -டார்கள்.
187

Page 206
- சுகத்தை அறிவித்து ஒரு கட என்று நான் மாலினியையும் வேன். அந்த நேரத்திலெல் தடுப்பாள். எவர் பேரிலும் கு தில்லை. இருந்தும் அவள் கப்படுகிறாள் என்பதை நா தினம் மாலை கட்டிலில் ! பொழுது தேநீர் குடிக்க ே பட்டது. உடனே நான் எ போனேன். சுமனாவதி சா எதையோ பார்த்துக் கொண் றாய்'' என்று நான் கேட்டேல் பேசமுடியாதவளாகச் சிரிப் அவளுடைய கண்களில் நீர் டேன். இப்படியே எனக்கு நாளைக்கு எத்தனை தட ை
குழம்பிய மனத்துடன் மீண்டும் காலையில் எழுந்தது தலையில் ஏற்றிக் கொள்வே
கந்தோரில் இருக்கும் பொ செய்தி கிடைத்தது. ஐயோ இருக்குமாம் நுகேகொடை அகப்பட்டுவிட்டான். அவன் அல்லது கண் முன்னால் பல் பாதையின் குறுக்கே பாய் லேயே அவனுடைய கதை நசுங்கிப் போய் விட்டதெல அவனுக்கு உற்றார் உறவின் சபை லொரி வந்து பிணத் ை லொரி வரும் வரை பிண பாதை ஓரமாக வைத்திருந் காவல் காத்திருக்கும். என் குமோ யாருக்குத் தெரியும்
188

தமாவது அனுப்ப முடியாதா நிமலையும் இடைக்கிடை ஏசு லாம் சுமனாவதி என்னைத் ற்றஞ் சுமத்த அவள் விரும்புவ என்னைவிட அதிகமாகத் துக். ன் அறிவேன். நேற்று முன் தீட்டி நிமிர்ந்து படுத்திருந்த பண்டும்போல் ஒரு தாகம் ஏற் ழுந்து சமையலறைப் பக்கம் ளரத்தருகில் நின்று தூரத்தில் டிருந்தாள். ''என்ன பார்க்கி T. என்னுடன், முகங் கொடுத்து பதற்கு முயற்சி செய்தாள் ' நிறைந்திருப்பதை நான் கண் நத் தெரியாமல் அவள் ஒரு வ கண்ணீர் விடுகிறாளோ?
படுக்கைக்குப் போகும் நான் தும் பிரச்சினைகளை மறுபடி வன்.
ழுது கரோலிஸ் இறந்துவிட்ட - பாவம். இரவு எட்டு மணி ச் சந்தியில் ஒரு பஸ்சுக்குள் னுக்கு சரியான பைத்தியம், வருவதைப் பார்த்த பின்னும் வானா? அடிப்பட்ட இடத்தி - முடிந்து விட்டது. தலை எ குணவர்த்தன சொன்னார். சர் எவரும் இல்லாததால் நகர மத எடுத்துச் சென்றுவிட்டது. த்தைச் சாக்கினால் சுற்றிப் திருப்பார்கள். ஈக்கள் அதைக் னுடைய முடிவும் எப்படி இருக் ம? நானும் இப்படிச் சந்து

Page 207
சாக்கடையில் விழுந்து தான் புல்லரித்தது. ஒருகாலத்தில் ( யாதவனாகக் கரோலிஸ் இ ஆண்களும் பெண்களுமாக ச பையன்கன் கூச்சலிட்டு நைய பழத் தோல்களையும் கற்க
தார்கள். கால்களில் இடரு உருட்டிவிட்டார்கள். இவ்வன நாளும் கோபித்தது கிடையா மில்லை. எல்லோரும் அவனை தான் அழைத்தார்கள்: அவல் அலைவதற்கான காரணத்தை அவன் என்னதான் பைத்திய மனம் படைத்தவன் என்பதை களுக்கு வழி காட்டியாக ! இறந்து போவதற்கு முன் வீட வேளை சாப்பாடு போடே சுமனாவதிக்கும் நீண்ட நாள அதிஷ்டம் எங்களுக்குக் கிடை
வாழ்க்கை என்பது டிக்கட் போன்றது. டிக்கட் எதுவரை வரை தான் பயணமும். அத
ஒரு கார் வந்து எங்கள் தம் கேட்டது. நான் எழுந்து ருவர் எங்கள் தோட்டத்து. யாரையோ தேடுகிறார் என் லிருந்து அறிந்தேன். கோயம் அடிமேல் அடிவைத்து என் வாங்கை விட்டு எழுந்தேன்.
திரு. நந்தசேன என்பவர்
''அது நான் தான்.''

சாகிறேனோ? எனது உடம்பு தெருவில் இறங்கி நடக்க முடி ருந்தான். அந்த நாட்களில் புவனைக் கேலி செய்தார்கள், "ரண்டி செய்தனர். வாழைப் ளையும் அவன் மேல் எறிந் கும்படி தகர டப்பாக்களை ளவு செய்தும் கரோலிஸ் ஒரு து. தூஷனத்தால் ஏசியது சப் பைத்தியக்காரன் என்று ன் இப்படிப் பித்துப் பிடித்து அறிந்தவர்கள் ஒரு சிலரே. பக்காரனாயிருந்தாலும் நல்ல த நான் அறிவேன். மற்றவர் இருக்கக் கூடியவன். அவன் ட்டுக்கு அழைத்து வந்து ஒரு வண்டும். என்று எனக்கும் ரக ஆசை. ஆனால் அந்த உக்கவில்லை.
எடுத்துச் செல்லும் பயணம் ர செல்லுபடியாகுமோ அது ற்குமேல் போக முடியாது.
படலையருகில் நிற்கும் சத் பார்த்தேன். இளைஞரொ க்குள் நுழைந்தார். அவர் பதை அவரது முகபாவத்தி பில் பிக்குவைப்போல அவர் எனருகில் வந்தார். நான்
இருக்கிறாரா?
189

Page 208
'சரத் இந்தப் பார்சலை சொன்னார். நான் சென்ற லிருந்து வந்தேன். வேலை சற்றுத் தாமதமாகிவிட்டது வந்து உட்காருங்கள்.''
மன்னிக்க வேண்டும். ஓரிடத்துக்குச் செல்லவேண்டு வரை நடந்தேன்.
''மகன் சுகமாக இருக்கிற "ஆமாம் அவர் சென்ற கொண்டார்.''
''என்ன திருமணஞ் செய்.
''ஏன் உங்களுக்கு அறிவிக்க
நான் மெளனமானேன்.
அவர்கள் எப்பொழுது .
அந்த இளைஞர் இதற்கு காரில் ஏறினார். கனவில் ந மீண்டும் வாங்கில் அமர் தெரியவில்லை. காதுகள் ெ ஒரே இருள் மயம். மாடிக் தள்ளிவிட்டது போல உடெ சுற்றியதால் நேராக நிற்க கைக் கட்டிப் பிடித்தபடி ப மாக நினைவிழந்து கிடந்தே யொன்று தடதடவெனச் ச தெருப்பக்கமாகச் செல்லு எழுந்தேன். எழுந்து சு மூத்தமகன் அனுப்பியிருந்த படலையருகிலேயே இருந்த
190

உங்களிடம் கொடுக்கும்படி வாரம் தான் இங்கிலாந்தி இருந்ததால் இங்கே வரச்
''வாருங்கள் உள்ளே
மிக்க நன்றி. அவசரமாக ம்.'' நான் அவருடன் படலை
றாரா சார்? >>
) வாரம் திருமணஞ் செய்து
து கொண்டாரா?''
க்கவில்லையா?''
சார் இங்கே வருவார்கள்?''
ப் பதில் கூறாமல் போய்க் டப்பவன் போல நான் வந்து ந்தேன். எனக்கு ஒன்றுமே "சவிடாகி விட்டன. எங்கும் - கட்டிடத்திலிருந்து யாரோ லல்லாம் நடுங்கியது. தலை முடியவில்லை. நான் வாங் டுத்திருந்தேன். நீண்ட நேர ன். செங்கல் ஏற்றும் லொறி த்தம் போட்டபடி மேலைத் ம் ஓசை கேட்டு நான் மறு முற்றும் பார்த்தேன். புடவைப் பார்சல் இன்னும் து. அது என் கையிலிருந்து

Page 209
நழுவி விழுந்திருக்க வேண்டும் கப்பட்டது. எனக்கும் சும களால் என்ன பயன்? ஆ ை கொடுத்து வாங்கலாம். ஆ மிக உந்தமானவையும் பெ விஷயங்களை பணத்தால் பெற விலை கொடுத்து வாங்க மு! விற்பனைக்குக் கிடையாது. ! உண்மையில் பார்க்கப் போனா முடிவதால் தான் அதன் மதி யில் போட்டு மூடி வைத், சதத்துக்கும் சிப்பி ஓட்டுக்கும் - புடவைப் பார்சலைப்பற்றி செய்தியைப் பற்றியாவது சும் யத் தேவையில்லையென நா சொல்வதால் அவளுடைய வ வேறு எதுவுமே நடக்காது. - மல் இரகசியமாக ஆபீசு. இவற்றை மூத்தவன் மாலினிக் யிருக்கிறான் தயவு செய்து ஏ எழுதி மாலினியின் பெயருக் லாம். இப்படிச் செய்வதால் காவது பயன்படுமல்லவா? சலசலக்கும் சத்தங் கேட்டு தேன். சுமனாவதி என்னை - ருந்தாள்.
''இங்கே உட்கார்ந்து என் கிறீர்கள்?''
''ஒன்றுமில்லை.'' ''வெய்யிலில் உட்கார்ந்திர போகலாம். >> .
'' நீ போ நான் பிறகு வரு

. எனக்கு அது துச்சமாக் சாவதிக்கும் ஆடை அணி - அணிகளை நாம் பணம் பால் மனித வாழ்க்கையில் றுமதி வாய்ந்தவையுமான முடியாது. நல்ல குணத்தை டியாது. அன்பும் ஆதரவும் பணத்தின் பெறுமதி என்ன? -ல் பணத்தைச் செலவழிக்க உப்புத் தெரிகிறது. பெட்டி திருக்கும் வரை பத்துச்
வித்தியாசமில்லை.
யொவது, மூத்தமகனுடைய மனாவதிக்கு எதுவுமே தெரி ன் நினைத்தேன். இதைச் ருத்தம் தான் அதிகரிக்கும். அதை ஒருவருக்கும் தெரியா க்கு எடுத்துச் சென்று குக் கொடுக்கும்படி அனுப்பி ற்றுக் கொள்ளுங்கள் என்று குத் தபாலில் சேர்த்துவிட அவை வீணாகாமல் யாருக் காய்ந்த பலாச்சருகுகள் தான் திரும்பிப் பார்த் நோக்கி வந்து கொண்டி
என செய்து கொண்டிருக்
ாமல் வாருங்கள் உள்ளே
இறேன்.'
191

Page 210
பசிக்கிறதா?'
''இல்லை'
அவள் திரும்பி வீட்டுக்கு டத்து மரஞ் செடிகளை செ ருந்தேன், அவை வெயி மாகியிருந்தன. இலையுதி மரமொன்று இடிந்த மாளி மாகச் சாய்ந்து கிடந்தது தொட்டு எவ்வளவு காலமா காரனின் தலைமையிர் போ பூப்பாத்திகள் கவனிப்பாரற் மேலே வெள்ளை மணல் ம் மரத்தின் மட்டையில் உட கொண்டிருந்தது. எனக்கே போலிருந்தது. அது எவ் எங்கள் வீட்டுக்கு வருவத இல்லை.
''பூனைகளின் தொல்லை கால்வைத்து உலாவ முடியல வதியைக் கடிந்தேன்.'
''ஏன் என்ன விஷயம்?''
' 'என்னவோ எங்கள் அ மலங்கழித்திருக்கிறது'' '
''நான் அதையெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்
''எங்களுக்கு ஒன்றை கை யாருக்காவது கொடுத்துவிடு மாகிவிட்டது.''
192

ர் நுழைந்தாள். நான் தோட் பறித்துப் பார்த்துக் கொண்டி பில் வதங்கி ஊதா நிற ந்த மொட்டைத் தென்னை கையின் தூண்போல வேலி ஓர 1. பூஞ்செடிகளைக் கையால் கிவிட்டது. அவை பைத்தியக் பக் குழம்பிப் போய் கிடந்தன. றுத் தூர்ந்து விட்டன. அதன் தந்திருந்தது. மலட்டு வாழை ட்கார்ந்து ஒரு காகம் கரைந்து T அதைத் துரத்த வேண்டும் பவளவு தான் கரைந்தாலும் ற்கு உறவினர்கள் எவருமே
யால் இப்பொழுது வீட்டுக்குள் அல்லை'' என்று நான் சுமனா
றையில் ஏழெட்டு இடங்களில்
சுத்தஞ் செய்து விடுகிறேன். டாம்.''
பத்துக் கொண்டு மற்றவற்றை -. இது பூனைகளின் ராச்சிய

Page 211
''ஐயோ வேண்டாங்க. விட்டுப் போகட்டும். அவற்றை தென்றால் எனக்குத் துக்கம்
பூனைக் குட்டிகள் நாற்க முடுக்குகளிலும் மலங்கழித்த ஏறி சாப்பாட்டில் வாய் என யில் 'மியாவ் மியவ்' என்று பின்னால் வரும். நான் இரண்டு மூன்று நாட்களாக யணையில் படுத்துத் தூங் எழுந்து அதை இழுத்துக் கீ வதியோ அதை எடுத்துத் வைத்துக் கொள்வாள். ஒரு றுக்குக் காலையும் மாலை பொரித்துச் சோறு வைப். பெயர்களை அவற்றுக்கு வை "டிகிரி இங்கே வாடிஇந்தா இ என்று செல்லமாகக் கூப்பிடுவ. அடங்கி நடக்கும்.
மாலை தேநீர் வேளையில் தட்டையும் வாழைப்பழச் மேசையில் வைத்தாள்.
' இந்தப் பலகாரங்கள் எ
'நேற்று இரவு சுஜாதா கொண்டு வந்தது தான். « கிறார்கள்.''
நான் கண் இமைக்காமல் நேரமாகப் பார்த்தபடி இருந் ணங்கள் என் உள்ளத்தில் ! அநாதையென்பது சிறிது

அவை ஒருபக்கத்தில் இருந்து ற இனி யாருக்காவது கொடுப்ப பாக இருக்கிறது.'
ாலி கட்டில்களிலும் மூலை ன. சாப்பாட்டு மேசையில் வத்தன. இருட்டும் வேளை சத்தம் போட்டபடி எங்கள் நிம்மதியிழந்து தவித்தேன். ஒரு குட்டி வந்து என் தலை தகிறது. நான் நடு நிசியில் ழே தள்ளிவிடுவேன். சுமனா தன் உடம்போடு சுருட்டி -பைன்ட் பால் வாங்கி அவற் பும் கொடுப்பாள். கருவாடு பாள். பெண்பிள்ளைகளின் த்து ஆசையாக அழைப்பாள். ந்த விஸ்கோத்தைச் சாப்பிடு'' Tள். அவையும் சுமனாவதிக்கு
ல் சுமனாவதி ஒரு பலகாரத் சீப்பையும் கொண்டுவந்து
ங்கிருந்து கிடைத்தன?''
- வந்திருந்தாள். அவர்கள் எங்கள் பங்கை அனுப்பியிருக்
பலகாரத் தட்டையே நீண்ட ந்தேன். பலவகையான எண் நிறைந்தன. நான் யாருமற்ற சிறிதாக எனக்குப் புரியத்
193

Page 212
தொடங்கியது. இதற்கு முன்
ணம் இவ்வளவு உறுதியாக யாது. நான் தேநீர் பருக எழுந்தேன், இரண்டு மூன்று எங்காவது போனால் நல்ல போவது ? நான் முற்றத்தில் கில் நடந்தேன். சுளகு போ யுடைய பருந்தொன்று வா மிருந்தது. அதுபோன பிறப்பு கேட்டபொழுது மறுத்த ஆத் பாபி, இப்பொழுது அந்தப் வெள்ளம் பெருகினாலும் . முடியாதே, அருகில் போன. விடும். மழை பெய்யும்போ வைத்திருக்க வேண்டும். ே அதைப்போல் ஒரு பாப் ஆ. ஜன்மத்தில் செய்த பாவத்தை கொண்டிருக்கிறேன். போல கவனிக்காமல் விட்டிருக்கலாம் நெருப்பு ஜுவாலை விட்டு எ அது காலம் காலமாக எனக் புகைகக்கிக் கொண்டு இருந்தி
சிரிசேனவின் வீட்டுக்குள் 8 கொண்டிருக்கிறார்கள். சுஜ வைத்துக் கொஞ்சிக் - கொ தாத்தாவுக்கு வணக்கம் சொ எங்கே எனக்கு ? அப்படியல் பூவாணம் போல வீட்டுக்கு சிதறியது. சுஜாதா நீண்ட ரைப் பார்க்க வந்திருக்கிறா தலைகால் புரியாது சந்தோ கிறார்கள். நானும் ஒரு தக் என்னைப் பார்க்க ஒருவரும் ருப்பது எவருக்குமே நினைவு 194

எனர் என்றுமே இந்த எண் என் மனதில் பதிந்தது கிடை மேலே நாற்காலியை விட்டு | நாட்களுக்கு வீட்டைவிட்டு தனத் தோன்றியது. எங்கே இறங்கிக் கால் போன போக் ன்ற இரண்டு இறக்கைகளை எத்தில் வட்டமிட்டவண்ண பில் தாகத்துக்குத் தண்ணீர் மாவாக இருக்க வேண்டும். பாவத்தைப் போக்குகிறதோ? இதற்குக் குடிக்க முடியுமா? தும் நீர் இரத்தச் சிவப்பாகி து அலகை மேல் நோக்கி வறு வழியில்லை. நானும் த்மா தான். நானும் போன இப்பொழுது அனுபவித்துக் எ பிறப்பில் பிள்ளைகளை ம். மனதுக்குள் ஏதோ ஒரு ரிந்த எண்ணமாக இருந்தது. க்குத் தெரியாமலே என்னுள் திருக்க வேண்டும்.
இரண்டு மூன்று பேர் பேசிக் பாதா குழந்தையைத் தூக்கி Tண்டிருந்தாள். ''கண்ணே ல்லடா பாட்டிக்கும் சொல்லு. ல இதோ இப்படிச் சொல்'' ள் சிரிப்பொலி வெடித்துச் காலத்தின் பின் பெற்றோ ள். அது தான் எல்லோரும் ஷத்தில் அமிழ்ந்து போயிருக் கப்பனார் தானே. இருந்தும் வரவில்லை. நான் உயிரோடி பில்லை. எனக்குத் திடீரென

Page 213
கரோலிசின் நினைவு வந்தது தைப் பொறுப்பேற்க எவ கண்களில் நீர் நிறைவதை ! கூடத்துக்குப் போய் சுமனால் வதீ! சுமனாவதீ ! பதில் போய்ப் பார்க்கலாமா என்று நின்று கொண்டு கழுத்தை நீட திண்ணையில் உட்காந்து | யோசனையில் ஆழ்ந்திருந்த காலடியில் படுத்திருந்தது. மடியில் விளையாடிக் கொண்
நான் கதவை மூடிக்கொ துக்கு வந்து சேர்ந்தேன்.
(முற்

3. கடைசியில் என் பிணத் நம் இருக்கமாட்டார்களோ? உணர்ந்தேன். எழுந்து நடுக் பதியை அழைத்தேன். சுமனா இல்லை. சமையலறைக்குப் று எண்ணினேன். கதவருகில் டிப் பார்த்தேன். சுமனாவதீ கன்னத்தில் கைவைத்தபடி பாள். கலுவா -அவளுடைய பூனைக் குட்டிகள் அவள் ஏடிருந்தன்.
கண்டு மீண்டும் தாழ்வாரத்
றும்)
195

Page 214


Page 215


Page 216
ISBN-955-21-0602-8
Ge Kurullo - Cittu. Kuruvihal Mrs. Sarojini Arunachalam

:ای
Rs.72/50