கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நல்லைக்குமரன் மலர் 2012

Page 1
நல்லைக்கு
- 34,8, தம்.
முருகா
1983 இல்
வவ )
யாழ்ப்பாணம் மா > சைவசமய வி
"இதழ் - '2O1
ICIPAL..

மரன் மலர்
நகராட்சி மன்ற வகாரக்குழு
20 2 2ாக்!
ன்ற சைவ.
செய்ய விவு
நகராட்சி
*பென் சிற
தாரக்குழு
பாச
Sாள் வாழ்?

Page 2
-சிரிக்கா சாரிகாரி சிக்சர்கள் சாம்பல் |


Page 3
تتت
நல்லைக்குப
|
பதிப்
நல்லையா
சைவசமய யாழ்ப்பாணம் ப
(4..------------

ஈராாாாாாாாாாாாாஃ•|
உ
சிவமயம்
மரன் மலர் - 20 |
که تن تن تن تن تنت تتنت تتشتت تن تن تنتنت تتنت تتنت تن تن ته
012
பாசிரியர் :
விஜயசுந்தரம்
விவகாரக் குழு மாநகராட்சி மன்றம்
- ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்.
67580)
ஆr OW

Page 4
11-16
யாழ்ப்பாணம் மா
சைவசமய விக
உறுப்பினர்?
போஷகர்
தலைவர்
திரு பாண் யாழ். திரு மாந்க திரு பொது திரு
செயலாளர்
|
பொருளாளர்
பொறு
நிர்வாகசபை உறுப்பினர்கள்
... - 1
ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃப்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
திரு பொது திருப் நிகழ்ச் திரு | வேலை திரு மேற்பா திரு ! தொழில் திரு : தொழில் செல் கருவிய திருப் முகாமை திரு ! பதிவக; திரு றோணி திரு . நீர்வேன திரு ! வருமா திரு! அதிபர் யா/ பர திரு. இளை பா.மா
கௌரவ பதிப்பாசிரியர்
விளம்பர அனுசரணையாளர்
.••••••••••••

---------- நகராட்சி மன்ற வகாரக் குழு கள் - 2012
மதி யோ. பற்குணராசா ரமிகு மாநகர முதல்வர், மாநகர சபை
செ. பிரணவநாதன் T ஆணையாளர், யாழ்ப்பாணம். பு.ஆறுமுகதாசன்
சுகாதாரப் பரிசோதகர், யாழ். மாநகர சபை. நா. இரகுமார் ப்பதிகாரி P.H.E.D
ச.லோகசிவம் சனத் தொடர்பு அதிகாரி, யா.மா.சபை மதி சி. பாலமுரளி சித்திட்ட உதவியாளர், யா.மா.சபை
ஞா.மோகனசுந்தரம் » மேற்பார்வையாளர், யா.மா.சபை
சோ.கணேசநாதன் ர்வையாளர், யா.மா.சபை து. இராஜன் ல் நுட்ப உத்தியோகத்தர், யா.மா.சபை த. விஜயகுமார் மநுட்ப உத்தியோகத்தர், பா.மா.சபை
வி பொ. புஸ்பலதா றைப் பாதுகாவலர், யா.மா.சபை மதி ந. நற்குணராசா D உதவியாளர், யா.மா.சபை ரி. கிருஷ்ணமூர்த்தி 5 காப்பாளர், யா .மா.சபை செ. பன்னீர்ச்செல்வம் யோ இயந்திர இயக்குநர், யா.மா.சபை 5. கேதீஸ்வரன்
லப்பகுதி, பா.மா.சபை F. சற்குணமூர்த்தி எ மேற்பார்வையாளர், பா.மா.சபை ந. விஜயசுந்தரம்
|
பா.மா.சபை
மேஸ்வரா வித்தியாலயம், திருநெல்வேலி.
த. கனகசபை பாறிய பிரதம காசாளர், சபை.
---------------

Page 5
சமர்
நல்லூாக் கந்தப்பெருமானு பெருமானின் பெருந்திருவிழாவின் ஆண்டுகளாகத் தொடர்ந்து மணம் பர கருணைத் திறம் பற்றிச் சிந்திக்காமல் .
-ய
நல்லூர்க் கந்தப் பெருமானி பெருமைக்கும் சிறப்பிற்கும் அணிகல அகப்பட்ட போது சைவத்தமிழைப் பா நடைபெற்றது. நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறு செயற்பட்டது போல் சைவத் தமிழின்
சைவசமயத்தின் இருப்பிற்க அறிவியல், கல்வி, கலாசாரம், சமய அமைத்த ஆறுமுகநாவலர் அதன் பாராயணம், புராண படனம், பிர என்பவற்றினூடாகத் தனது நியாய சைவமக்கள் மத்தியில் எடுத்தியம்பில்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் சைவத் தமிழ் அந்நியர் ஆட்சியில் இ இருந்து சைவத்தமிழைப் பாதுகாக் ஆறுமுகநாவலர் செம்மையாகச் செ!' சைவத்தமிழின் இருப்பும் வாழ்வும் நி உருவெடுத்துள்ள இன, மத, மொழி, சவாலாக அமைந்துள்ளது என்பதை
|--ஃஃஃஃ----------

1000 -->>>>
உ
சிவமயம்
எEEIEாணம்)
----------------ுட்ட-03
ப்பணம்
க்கு இது இருபதாவது மலர். நல்லைக் கந்தப்
போது மலரும் இம்மலர் கடந்த இருபது ப்புவதற்குள் இருக்கக் கூடிய கந்தப் பெருமானின் இருக்கமுடியாது.
ன் திருக்கோயிலும், திருவிழாவும் தமிழர்களின் ன்களாகும். காலனித்துவ கலாசாரத்தில் நம் மண் துகாத்த பெரும்பணி நல்லூர் திருமண்ணிலேயே முகநாவலர் பெருமான் கந்தனின் கட்டளைப்படி விடுதலைக்காகப் போராடினார்.
நாக சைவத்தமிழர் பண்பாடு, இறைநம்பிக்கை,
அனுட்டானம் எனப் பல தளங்களில் வியூகம் இலக்கை அடைவதற்காக; பிரசங்கம், தேவார ரசார விளம்பரம், துண்டுப்பிரசுரவிநியோகம் சப்பாடுகளையும் யதார்த்த உண்மைகளையும் Tார்.
|--............................................
1 இத்தகைய செயற்பாடுகள் காரணமாக எங்கள் ருந்து மீட்சி பெற்றது. அன்று அந்நியர் ஆட்சியில் கே வேண்டியிருந்த கடமைப்பாட்டை நல்லூர் பது முடித்ததன் பயனாக, இலங்கைத் திருநாட்டில் லைத்துக் கொண்டது. எனினும் இன்று உள்நாட்டில் பேதங்கள் சைவத் தமிழர்களுக்கு மீண்டும் ஒரு ற்றுத்தான் ஆக வேண்டும்.
------------------

Page 6
7000000000000000000이다.
அன்று சைவத்தையும், தமிழையும் பாதுக யுத்திகளைத் தானே உருவாக்கி அதனூடு தனது இன்று தகவல் தொடர்பாடல்களும், பிரசார யுத் போதிலும் எங்கள் சைவ சமயத்தையும், தமி இல்லையென்ற பெருங்குறை ஏற்பட்டுள்ளதை இனி
எனவே சமகாலத்தில் எங்கள் சைவ போன்றவர்களை வேண்டி நிற்கின்றது என்பதை கொள்ள வேண்டும். எங்கள் சமயத்தின் பெருபை எதிரான சவால்களை நெஞ்சுரம் கொண்டு முறிய பண்பாடு, எங்கள் வழிபாட்டுத் தலங்கள், எங்கள் ச
அச்சுறுத்தல்கள் என அனைத்துக்குமாகக் குரல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் சைவசமயத்தில் இளைஞர் சமூகத்தை உருவாக்கவும் நவீன ச வேண்டும்.
அந்நியர் ஆட்சியில் எங்கள் சமயத்தை, ெ இந்த மண்ணில் மீள உருவெடுக்கின்ற போதே பின்பற்றவும் அதன் வழி ஒழுகவும் முடியும் என் மலரின் கருப்பொருளாகத் தந்து, நாட்டில் அமைதி கந்தவேற் பெருமானைப் பணிந்து அவன் பாதா செய்கின்றோம்.
சைவசமய விவகாரக் குழு, யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்றம்.
ގައި ޑީ އމީ --
•••••••••••••••••••.

1)
எக்க ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பிரசார பணியை முன்னெடுத்தார். ஆனால் கதிகளும் தாராளமாக மலிவுற்றுள்ள ழையும் பாதுகாக்க ஆறுமுகநாவலர்
யும் உணராமல் இருக்கமுடியாது.
த்தமிழ், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் 5 எங்கள் இளம் சமூகம் உணர்ந்து மகளை எடுத்தியம்பவும் சைவத்திற்கு டிக்கவும்; எங்கள் கலாசாரம், எங்கள் மயத்திற்கான சுதந்திரங்கள், மதமாற்ற ல் கொடுக்கவும் மக்கள் மத்தியில் பற்றும் - நம்பிக்கையும் கொண்ட ஆறுமுகநாவலர்கள் அவதாரமெடுக்க
மாழியை பாதுகாத்த ஆறுமுகநாவலர் எங்கள் சமய வாழ்வியலை நாம் ற கருத்தை நல்லைக்குமரன் 20வது நியும் சமாதானமும் ஏற்பட நல்லூர்க் ங்களில் இம்மலரினைச் சமர்ப்பணம்
பதிப்பாசிரியர், நல்லைக்குமரன் மலர்
كتتشتتت تعتنت تتتنا

Page 7
அதி கம்பீர ஸ்வர்ண கலாபன நூதன
(நவகலஷாபிஷேகம் 21.08
4 284
: : 5 டே கேம்
"".. 1-2 ------5." -:="::: --
-1:4} - 4 5-- " : சாட்சி -
--2: A1 3':-:
66-E:::
நம் பயோசகர் 414=E=
1 II TE2பபட்டம்
நாசா மாபா

நவதள ஸ்ரீஷண்முக இராஜகோபுரம் 3.2011இல் நடைபெற்றது)
j. ty : 4':
: 2, 212)
£1 11 SEP 2012
145] 1
ப:FER
--அடய வயயல்படா.. ம்மட்ட
உச்' ;-----45::::.---- 4:F-----
நகைச்சக்க :
சாதா II தி 14 பேர் 5
டிசம் பாகம்)

Page 8


Page 9
700.
பாரு
சமர்ப்பணம் ஆசிச் செய்திகள் வாழ்த்துச் செய்திகள் நல்லைநகர்ச் சண்முகரை நாம் பணி
ச. தங்கமாமயிலோன் ஆறு தன்மைகள் கொண்ட ஆறுமுகன்
கவிஞர் வ.யோகானந்தசிவ என்னைச் சுகப்படுத்து
த.ஜெயசீலன் வேழமுகன் தம்பியே வேல் முருகா
கவிஞர் வதிரி கண. எதிர்வீ அடியருளத் தாமரையிற் குடிகொண்ட
பண்டிதை திருமதி பொன்.பா சுந்தரனே நல்லூரின் நாயகனே!
க.கிருஷ்ணராஜா முருகனை துதி மனமே
கலைப்பரிதி சி.சிவநேசன் முருகன் திருவருளே முதல்
க.அருமைநாயகம் பன்னிருகையன்
கலாநிதி மனோன்மணி சண் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
பேராசிரியர் வி.சிவசாமி நல்லைக் கந்தனும் ஞானச் செல்வரும்
சிவத்தமிழ் வித்தனர் சிவ.ம. மாமனும் மருமகனும்
பேராசிரியர் அ.சண்முகதா அகங்காரம் அழிக்கும் ஓங்காரப் பிரன
ஸ்ரீவத்ஸ.நா.சிவசங்கரசர்ம முருகனும் தமிழும்
முத்தமிழரசி புஸ்பா செல்வ ஐங்கரனேர் நல்லூரே
திருமதி யோகேஸ்வரி சிவப் பரிபாடலும் முருகவழிபாடும்
வை.நவதரன் கந்தபுராணம் ஒரு நீதிநூற் கருவூலம்
வ. கோவிந்தபிள்ளை
.
ஆட்-----------

எடக்கம்
பக்கம்
வோம் நாளுமே
01-03
04
05
08
ரசிங்கம்
ஆதி நல்லூரில் கந்தா க்கியம்
07-09
10
= = = = = = ?
12
15-20
முகதாஸ்
21-25
4"
26-33
காலிங்கம்
34-38
3.
எவம்
37-39
40-41
நாயகம்
42-45
பிரகாசம்
48-48
- (3)
49 - 55
--------------------

Page 10
-------------
ܧܦܧܦܧܦܧ
ப்
|
'கன்மக்கொள்கையும் அறநெறிக்கொள்கை சைவசித்தாந்தத்தை அடிப்படையாகக் கெ
பேராசிரியர் கலைவாணி இராமநாத ஆலயங்களிலே சிவாகம மரபில் நடைபெறும் வரிசையில் பவித்ரோற்சவம் பெறும் முக்கியத்
பிரம்மஸ்ரீ. மகேஸ்வரக்குருக்கள் பா மகோற்சவ விளக்கம்
பண்டிதர் தி.பொன்னம்பலவாணர் நவவீரர்கள் தோற்றமும், தத்துவமும்
ஸ்ரீபதிசர்மா கிருஷ்ணானந்தசர்மா நலன்பல நல்கும் நயமிகு திருப்புகழ்
சைவப்புலவர்வை.சி.சிவசுப்பிரமணி முருகப் பெருமானிடம் அட்டமா சித்திகளை
இணுவையூர் மூ.சிவலிங்கம் பெரியாழ்வாரும் பகழிக்கூத்தரும்
திருமதி செல்வஅம்பிகை நந்தகுமா தம்பிரான் தோழர்
பொ. சிவப்பிரகாசம் திருக்குறள் காட்டும் அரச தர்மம்
இ. சாந்தகுமார் 'உயிர்நீப்பர் மானம் வரின்" { .
ஆ.வடிவேலு சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் வழிகாட்
க.சிவலிங்கம் பண்டைத் தமிழரின் வானியல் அறிவு
திருமதி. விக்னேஸ்வரி பவநேசன் | இந்து விஞ்ஞானம் - 'இது விஞ்ஞானம் கலந்த வ
யோகேஸ்வரன் அஜித் விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானத்தின் பாற்பட்ட
ச.ருபசிங்கம் நல்லூருக்கு ஒரு பாதயாத்திரை.. சில சி
வை. இரகுநாத முதலியார் சமய சீர்திருத்தங்கள்
சைவப்புலவர் செ.பரமநாதன் சைவாலயங்கள் தோறும் திருநந்தவனம் 4
கா.சிவபாலன் விருட்சமாக வளர்ந்துவரும் விவகாரக்குழு
புஆறுமுகதாசன் 2012இல் யாழ்.விருதினைப் பெறும் அமுதசு

ஒ00000000000000
கயும்' - ரண்டது
58-89
»
உற்சவங்களின் த்துவம்
லகைலாசநாதசர்மா
70-73
74-76
77-78
79-82
பயம்
பும் பெற்ற அருணகிரிநாதர் 83-91
92-98
ரன்
97-103
104 - 108
109 - 114
டலும்
115-120
121-125
மெய்ஞ்ஞானம்'
128-131
தே
132-134
|
தனைகள்
135-138
139-142
அமைத்தல்
143-144
145
ரபி அன்னதானசபை
146
تتنت تتنتنت تفتتت

Page 11
60000
நல்லைக்கு
20 ஆசிச் செய்திகள், வ
ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
> நல்லை ஆதீன முதல்வர்
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய > பருத்தித்துறை சாரதா சேவு
சுவாமி சித்ருபானந்தா > ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தா
செஞ்சொற்செல்வர் கலாநிதி அ > சின்மயா மிஷன் சுவாமி
ஜாக்ரத சைதன்ய சுவாமிகள் > யாழ் மாநகரசபை முதல்வர்
திருமதி யோ. பற்குணராசா > யாழ் பல்கலைக்கழகத் து
பேராசிரியர் வசந்தி அரசரத்தி > யாழ் மாவட்ட அரசாங்க அ,
திரு. சு. அருமைநாயகம் சமய கலாசார அலுவ
சாந்தி நாவுக்கரசன் > யாழ் மாநகர ஆணையாளர்
செ.பிரணவநாதன்

திபர்
னம்
மனம்
12
பல்கள் பணிப்பாளர்
ணவேந்தர்
دتشتتت تتفتتنت تشتت
ஆறுதிருமுருகன்
பாச்சிரம சுவாமிகள்
ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள்
* த ஜ்க்கணதி உங்க f% ஆம் இ ஒ நூலக
வாழ்த்துச் செய்திகள்
-மரன் மலர்
[[------------------------------------------------------------2)

Page 12


Page 13
சிவு
குரு நல்லை திருஞான ஸ்தாபகர்: ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாத தேசிக
குருமஹா சந்நிதா ஆதீன முதல்வர்: ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தே
இரண்டாவது குழு தொலைபேசி: 222 2270
நல்லை ஆதி அருளா
* "..
முருகன் அடியார்களுக்கு
பழைமையும் பெருமையும் பல சி இலங்கைத் திருநாட்டில் யாழ்ப்பாணக் கு யிருந்து அனைவருடைய அன்புக்கும் 2 நடைபெறும் விழாவைச் சிறப்புச் செய்து நல்லைக்குமரன் மலரை வெளியிட்டு அனைவருக்கும் மகிழச்சியைத் தருகின்றது
முத்தமிழால் வைதாரையும் வா! ஒன்றுதிரண்டு ஆக்கங்களை உருவாக்க சிந்தனையை ஏற்படுத்தும் நற்பணி ந பெருமான் என அருணகிரிநாதரால் விய முருகன் தனி அழகன். அழகனுக்கு அடி நல்லைக்குமரன் 2012இல் வெளிவருவத இப்புனிதப் பணியை ஒவ்வொரு ஆண்டு வினரும் நூலாசிரியரும் சைவத்தமி எல்லோருக்கும் முருகனுடைய அன்பு கின
"என்றும் வேல்
நல்லை ஆதீனம், நல்லூர்.

4மயம்
பாதம்
சம்பந்தர் ஆதீனம்
ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் பனம் ஆதிமுதல்வர் நசிக ஞானசம்பந்த பரமாசார்ய ஸ்வாமிகள் நமஹா சந்நிதானம்
நல்லூர், யாழ்ப்பாணம்,
இலங்கை.
தின முதல்வரின்
சிச்செய்தி
றப்புக்களையும் உடைய உலகத் தலைவனாக டாநாட்டில் நல்லூர் பிரதேசத்தில் எழுந்தருளி உரியவனாக விளங்கும் நல்லைக் கந்தனுக்கு யாழ் மாநகரசபை சைவசமய விவகாரக்குழு ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் செய்வது
ழவைக்கும் முருகனுக்கு தமிழ் அறிஞர்கள் கி உலகம் வாழும் அனைவருக்கும் முருக ந்துகொண்டிருக்கின்றது. பட்டணம் மேவிய ந்து போற்றப்பட்ட முருகனே அழகன். நல்லை ழகு சேர்க்கும் வகையில் 20 ஆவது மலராக 5 அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ம் நெறிப்படுத்தும் சைவசமய விவகாரக் குழு ழ் மக்களின் பாராட்டுக்குரியவர்களாவர். டப்பதாக. ண்டும் இன்ப அன்பு' .
ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த
பரமாசாரிய ஸ்வாமிகள் இரண்டாவது குருமஹா சந்நிதானம்

Page 14
Sri Ramakrishna Sa
Point - P Sri Lar
பருத்தித்துறை சார
சுவாமிகளின் அ
1993ஆம் ஆண்டு முதல் நல்லைக் கந்தன் யாழ்ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமய ( வெளியிடப்பட்டுவரும் மேற்படி மலரின் வரிசைய நல்லைக்குமரன் மலர் வெளிவருவதையிட்டு யாப்
ஆறுமுகமான பொருள் தான் மெய்ப்பொ மனிதன் சத்தியத்தை நாடி பக்தி சிரத்தையுடன் 6 மனித வாழ்வாக அமையும்.
' தவத்திரு யோகர் சுவாமிகள், இராமகிரு எப்படி வாழ வேண்டும் என்பதையும் மனித . பற்றியும் எடுத்தியம்பியுள்ளனர். யாழ்ப்பாண ம குழு ஆண்டுதோறும் வெளியிடும் நல்லைக்கு மனிதனாக வாழ்வதை ஆற்றுப்படுத்துகின்றது. எ அனுபவித்து இறை அநுபூதியைப் பெறுவோமாக.
சாரதா சேவாச்சிரமம், பருத்தித்துறை.
--

rada Sevashrama. edro, ka.
தா சேவாச்சிரம சிச்செய்தி
பின் வருடாந்த மகோற்சவ காலங்களில் விவகாரக் குழுவினால் தொடர்ச்சியாக பில் இவ்வருடம் 20 ஆவது வெளியீடாக
பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
ரருள் மற்ற யாவும் அநித்தியமானவை வாழ வேண்டும். அதுவே உண்மையான
ஷ்ண பரமகம்சர் போன்றோர் மனிதன் வாழ்விற்கு இறைநம்பிக்கை அவசியம் நகரசபையின் சைவ சமய விவகாரக் மரன் மலரின் கட்டுரைகள் மனிதன் எவே இம்மலரின் பெறுமானத்தை நாம்
அன்னையின் அடியவன் சுவாமி சித்ரூபானந்தா

Page 15
ஸ்ரீ துர்க்காதே
தெல்ல
Sri Durgad,
Tellipp.
T.P.N0 - 0602-213151
ஸ்ரீ துர்க்காதேவி G
ஆசி.
யாழ். மாநகரசபை சைவசமய ( நல்லைக் குமரன் மலருக்கு வாழ்த்துரை காலந்தவறாது, ஆண்டு தோறும் அரிய க மலர் வெளிவந்து கொண்டு இருப்பது பார
சைவசமய விவகாரக் குழுவினரி தொகுத்து வெளியிடும் பதிப்பாசிரியர்
வரலாறுகளை, எமது சமய தத்துவங்கள் பெரிதும் பயன்பட்டு வருகிறது. சைவசம்! களை நல்லைக்குமரன் மலரில் பெற்ற நன்மதிப்பைப் பெற்ற ஆவணமாக மிளிரு மிளிர்வது போல் என்றும் சிறக்க வாழ்த்தி.
“யாவர்க்குமாம் என
ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை.

தவி தேவஸ்தானம்
ஒப்பழை, இலங்கை zvi Devasthanam alai, Sri Lanka
திகதி.
தேவஸ்தான தலைவரின்
சு செய்தி
விவகாரக் குழு ஆண்டுதோறும் வெளியிடும் ச வழங்குவதில் மிகவும் ஆனந்தமடைகிறேன். ட்டுரைகளை உள்ளடக்கிய அற்புதமலராக இம் எட்டுக்குரிய செயலாகும்.
உன் தூய பணியை வாழ்த்துகிறேன். மலரைத் பணிகுறித்தும் வாழ்த்துகிறேன். எமது சமய Dள இளையதலைமுறை அறிவதற்கு இந்நூல் ப ஆய்வாளர்கள் தமது ஆய்வுக்குப் பலதகவல் று வருவதை நான் அறிவேன். சமூகத்தின் ம் நல்லைக் குமரன் சூரிய சந்திரர் நிரந்தரமாக இறையருளைப் பிரார்த்தித்து அமைகிறேன்.
ன்றும் இன்னுரை தானே”
கலாநிதி ஆறு.திருமுருகன்
தலைவர்

Page 16
CHINMAYA MISS
(1)
(Incorporated by Act No: 28 of 1981, of P< 32, - 10TH LANE, COLOMBO 03 SHRI BHAKTA HANUMAN TEMPLE & ASHRAM, WAV
web: www.chinmayalanka.(
(ய$)
AlStty,
/\\\
SRI LANKA
சின்மயா மிஷன் ?
ஆசிச்செ
சைவமும் தமிழும் சிறப்பாக விளங்கும் ! குமரப் பெருமான் எழுந்தருளி அருள்பாலித்துக் கந்தன் வருடாந்த மஹோற்சவ காலத்தில் யாழ். விவகாரக்குழு நல்லைக்குமரன் மலரினை 6ெ மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
சைவசமயத்தத்துவங்களையும் நல்லை களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எமது | வருகின்ற இந்நூல் அனைவராலும் வாசிக்கப்படுக் அமைய எல்லாம் வல்ல நல்லூரான் திருவ! சின்மயானந்தரின் பாதக் கமலங்களைப் பணிந்து.
"கந்தனை வந்தனை செய்ய
வடமாகாணம் யாழ்ப்பாணம்.
V

ION OF SRI LANKA
liament of Democratic Socialist Republic of Sti Lanko)
SRILANKA TEL : + 94]] 2591344 ENDON HILLS. RAMBODA, SRI LANKA. TEL : +94 522259645. og email: info@chinmayalanka.org
சுவாமிகளின்
ய்தி
நல்லையம்பதியிலே தமிழ்க் கடவுளாம் கொண்டிருக்கும் வேளையில், நல்லைக் ப்பாணம் மாநகராட்சி மன்ற சைவசமய பளியிடுவது பாராட்டப்படவேண்டிய -
க்கந்தப் பெருமானுடைய பெருமை பாரம்பரியச் சிறப்புக்களையும் தாங்கி என்ற ஒரு மலராகும். இம்மலர் சிறப்பாக டியைப் பணிந்து குருதேவர் சுவாமி ஆசிவேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.
வாய் மனமே”
இறைபணியில் ஜாக்ரத சைதன்ய சுவாமிகள் வதிவிட ஆச்சாரியார்,
சின்மயாமிஷன்.

Page 17
முதல்வர் - மாநகர .
නගරාධිපති - යාපන Mayor - Municip
யாழ்ப்பாண மா
வாழ்த்து
1993ம் ஆண்டு தொடக்கம் தொடர் வருடாந்த மகோற்சவ காலத்தில் யாழ் மா வெளியிட்டு வரும் நல்லைக்குமரன் மல தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
IH' ப
இருபதாண்டு காலமாக யாழ் மாநகர சொந்தக்காலில் நின்று தனது சொந்த நிதி குமரன் மலரை வெளியிடுவது என்பது சாதார
அழகிய வடிவமைப்பில் சிறந்த ஆக்க மேற்படி குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்
யாழ் மாநகராட்சி மன்ற சைவ சமய , வளர எல்லாம் வல்ல நல்லைக்குமரன் அருள்
மாநகராட்சி மன்றம். யாழ்ப்பாணம்.

சபை யாழ்ப்பாணம் බය මහතගර සභාව al Council Jaffna
தகர முதல்வரின்
ச் செய்தி
ந்து ஆண்டு தோறும் நல்லைக் கந்தனின் நகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழு ர் 20-ஆவது வெளியீட்டுக்கு வாழ்த்துத்
ட்சி மன்ற சைவ சமய விவகாரக் குழு தனது யைக் கொண்டு சிறந்த முறையில் நல்லைக்
ண விடயமல்ல.
நங்களுடன் இம்மலரை வெளியிட்டு வரும் உரித்தாகுக.
விவகாரக் குழுவினரின் இம் முயற்சி ஓங்கி பாலிப்பானாக.
திருமதி யோ. பற்குணராசா
மாநகர முதல்வர்.

Page 18
லக
ஒG:17:54;
லலல்
ட்,ெ,,
LR
யாழ்ப்பாணம்
University o
R»
(NS
>
யாழ்ப்பாணப் பல்கலைக்க
வாழ்த்துச்
அருள்மிகு நல்லைக் கந்தனின் வருடாந் மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக்குழு குமரன்” இதழுக்கு வாழ்த்துச் செய்தி வழங்குவதி
யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் நல் என்பது மிகவும் முக்கியத்துவம் மிக்கது. புனித காலகட்டத்தில் எம்பெருமானின் ஆலயத்திற்கு 8 சபையினரின் சைவசமய விவகாரக் குழுவி வெளியிடப்படுகின்றது. இந்நூல் இன்று நேற்று இருக்கின்றது.
யாழ் மண்ணில் வாழ்கின்ற ஒவ்வொரு விடயங்களைத் தன்னகத்தே கொண்டு வெ இம்மலர் தொடர்ந்தும் வெளிவர எனது வாழ்த்துச்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.
-Vi

பல்கலைக்கழகம் சீJaffna - SriLanka
-ழக துணைவேந்தரின் செய்தி
த மகோற்சவ காலங்களில் யாழ்ப்பாண வினால் வெளியிடப்படுகின்ற “நல்லைக்
ல் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
மலைக்குமரனின் வருடாந்த மகோற்சவம் கமான மங்கள் நிகழ்வாகும். இத்தகைய அருகில் இருக்கின்ற யாழ்ப்பாண மாநகர னரால் நல்லைக்குமரன் எனும் நூல் அல்ல இரண்டு தசாப்தங்களை எட்டி
இந்துவும் அறிந்திருக்க வேண்டிய பல வருகின்ற நல்லைக்குமரன் என்னும் களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பேராசிரியர் வசந்தி அரசரத்தினம்
துணைவேந்தர்.

Page 19
கேள்
දිසාපතී දියනික් ලේකම් அரசாங்க அதிபர்/மாவட்டச் செயலாளர் Government Agent / District Secretary 83லகை, தொலைபேசி 921-2222235 Telephone )
දිස්ත්‍රික් ලේකම f=1கை | பக்ஸ்
021-222 2355 மாவட்ட செயல் Fax E-mail: gajaffna@sltnet.lk District Sec මගේ ආපකය,
ඔබෙ ද எனது எண் Message frofi1 GA
உமது எ6 My No.
Your N.
யாழ்ப்பாண அர
வாழ்த்து
ஈழமணித் திருநாட்டிலே பழைமையு விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி க அலங்காரக் கந்தனாக நல்லைக் கந்தன் வதிவோர் கந்தப் பெருமானின் அருள்நலம்
சித்த புருஷர்களாகிய செல்லப்பா மகான்கள் நல்லூர்த் தேரடியில் இருந்து ( அத்துடன் இருபாலைச் சேனாதிராஜ முதல் சோமசுந்தரப்புலவர் போன்ற அருளாள் பெருமான் மீது பாடல்களைப் பாடி உள்ளா. கொண்டு விளங்கும் நல்லைக்கந்தன் ஆ 24.07.2012 கொடியேற்ற வைபவத்துடன் வருகின்றது.
உலகெங்கணும் பரந்துபட்டு வாழும் களில் எழுந்தருளியுள்ள நல்லூரான் ஈர்த்துள்ளமை நாம் கண்கூடாய்க் காணும் எழுந்தருளி அலங்காரக் கந்தன் எனும் அபு தூய்மை, தவறாத பூசைகள், ஒழுங்கு விதிக வைத்துள்ளன. வருடாந்தம் யாழ் குடாந நல்லைக் கந்தனின் வருடாந்த மஹோற்சவு வாழும் மக்களுடன் கடல் கடந்து வாழும் கை னர். இத்தகைய முருகப் பெருமானின் நல்லைக்குமரன் மலருக்கு எனது நல்லாசிக கொள்கின்றேன்.
யாழ் மாவட்டம், யாழ்ப்பாணம்.

தல்ைலை 38) பொது தொலைபேசி |
(021-222 2233
92].222 2234 General Telephone }
பைக்கை, வைகை . லகம், யாழ்ப்பாணம். retariat, Jaffna.
3)
දිනය
ண் 3. ]
திகதி 25.07.2012
Date !
ரசாங்க அதிபரின் துச் செய்தி
மாக
ம், பெருமையும் மிக்க முருகன் திருத்தலமாக ஆலயமாகும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆலயம் விளங்குகின்றது. இந்தச் சூழலில் நிரம்பியவர்கள் என்றே கூறலாம்.
சுவாமிகள், யோகர் சுவாமிகள் போன்ற ஞான ஆட்சி புரிந்தார்கள் என்பது வரலாறு. யொர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், நவாலியூர் ர்களும், கவிஞர்களும் நல்லூர் முருகப் ர்கள். இத்தகைய சிறப்புக்களைத் தன்னகத்தே லயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று
ம் சைவப் பெருமக்களின் உள்ளக் கோயில் மகிமை பிற மதத்தவரையும் அவன்பால் ) உண்மையாம். அமைதிச் சூழலில் அழகுற ஒகு பெயர் கொண்ட நல்லூரான் ஆலயத்தின் ளைப் பேணும் முறைமை எவரையும் வியக்க எட்டையே விழாக்கோலம் பூணச் செய்யும் ம் காண இலங்கையின் ஏனைய பகுதிகளில் சவப் பெருமக்களும் நல்லைநகரை நாடுகின்ற அருட் சிறப்புக்களைத் தாங்கி வெளிவரும் ளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்
சு. அருமைநாயகம் அரசாங்க அதிபர், மாவட்டச் செயலர்.
/11

Page 20
හින්දු ආගමික හා සංස්ක இந்துசமய, கலாசார . Department of Hindu R
2552643
வல் தொலைநகல்
Fax
2552
අධ්‍යක් பணிப்பாளர்
Director
පොදු பொது General මගේ අංකය எனது இல. Mly Nு.
2552641
ඔබේ අංකය) உமது இல. Your No.
இந்துசமய, கலாசார தினை
வாழ்த்துச்
இலங்கையின் புகழ்மிக்க முருகன் ஆலய ஆலயம் விளங்குகின்றது. நல்லூர்க் கந்தனின் ! மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இம்மா மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரக் குழுவி மலர் வெளியிடப்படுகின்றது. இவ்வாண்டு 20ஆம் குமரன் மலருக்கு எனது நல்வாழ்த்துக்களைத் தெ
எமது சமயத்தையும் அதன் உள்ளார்ந் ஆலயங்களும் அவற்றில் நடைபெறும் விழா மெய்ப்பொருளின் அருளைப் பெற்று அது மகோற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. கொண்ட ஆலயங்களில் ஒன்றாக நல்லூர்க் | இம்மகோற்சவ காலங்கள் மூலமாக எமது சமய வ மட்டுமல்லாமல் பேணிப் பாதுகாக்கவும் முடிகின் வருகின்ற இக்காலகட்டத்தில் இத்தகைய செயற்ப
அந்தவகையில் நமது சமய, கலை, கல கொண்டதாக நல்லைக் குமரன் மலர் அமைய ே பணிகளை மேற்கொள்ளும் மன்றத்தினர் அலை இவர்களின் இந்த முயற்சி மென்மேலும் சிறப்பு முருகப்பெருமான் அருள்புரிய வேண்டுமெனப் பி
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம், இல 248 - 1/1 காலி வீதி, கொழும்பு - 04.
11].

බතික කටයුතු දෙපාර්තමේන්තුව அலுவல்கள் திணைக்களம் celigious and Cultural Affairs 325
hindudiryahoo.coint
ඊමේල් மின் அஞ்சல் E-Mail
වෙබ් අඩවිය இணையதளம்
Website
දිනය திகதி Date
www.hinduidlept.gov.lk
11.05.2011
எக்களப் பணிப்பாளரின் செய்தி
ங்களில் ஒன்றாக நல்லூர்க் கந்தசுவாமி வருடாந்த மகோற்சவம் ஆடி மாதத்தில் கோற்சவத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பினால் “நல்லைக் குமரன்” எனும் சிறப்பு வது வெளியீடாக அமைந்துள்ள நல்லைக் கரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
த தத்துவத்தையும் உணர்த்துவனவாக க்களும் அமைந்துள்ளன. ஆன்மாக்கள் பவித்தற் பொருட்டு ஆலயங்களில் இலங்கையில் நீண்ட மகோற்சவத்தைக் கந்தசுவாமி ஆலயம் விளங்குகின்றது. விழுமியங்களை நாம் புரிந்து கொள்வது றது. எமது சமய பாரம்பரியங்கள் அருகி காடுகள் அவசியமானவையாக உள்ளன.
ரசாரம் பற்றிய சிறந்த ஆக்கங்களைக் வேண்டுமென வாழ்த்துவதுடன், இவ் அரி னவரையும் விதந்து பாராட்டுகின்றேன். பாக நடைபெறுவதற்கு எல்லாம் வல்ல பிரார்த்திக்கின்றேன்.
சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர்

Page 21
யாழ்ப்பாணம் JAFFNA M
யாழ்ப்பாண மார்
வாழ்த்
பழைமையும், பெருமையும், சமயத்தின் பெயரால் இச்சபையில் இ வரலாற்றுப் பெருமை மிக்க நல்லைக் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் அடைகின்றேன்.
சமுதாயத்தில் சமய, சமூக வி வளர்ந்தெடுப்பதில் பெரும் பங்காற்றி இருபதாவது மலராக விரிகின்ற இம்மலா ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள் இடம் விதத்திலும் உழைத்த அனைவருக்கும் நம் றேன்.
மாநகராட்சி மன்றம், யாழ்ப்பாணம்.

ம் மாநகராட்சி மன்றம் IUNICIPAL COUNCIL
நகர ஆணையாளரின்
துச் செய்தி
தொன்மையும், பாரம்பரியமும் மிக்க சைவ யேங்கும் சைவசமய விவகாரக் குழுவினால்,
கந்தனின் உற்சவ காலத்தில் வருடந்தோறும் எ மலருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் உவகை
ழுமியங்களைப் பேணி ஆன்மீக உணர்வை வரும் நல்லைக் குமரன் மலரின் வரிசையில் சிலும் காலத்தின் தேவைக்குகந்த பொது மற்றும் ம்பெற்றுள்ளன. இம்மலரின் வருகைக்கு சகல ல்லைக்குமரன் அருள் கிடைக்கப் பிரார்த்திக்கின்
செ.பிரணவநாதன் சைவசமய விவகாரக்குழுவின் தலைவரும்,
மாநகர ஆணையாளரும்.
-ix

Page 22


Page 23
நல்லைக்
பாப்
فتنت تتفتتنت تنتن تنتنت تكتف تتفتت تفتتفتت تفتتت تنتے
[ பய, 1)
> நல்லைநகர்ச் சண்முகரை
ச. தங்கமாமயிலோன் > ஆறு தன்மைகள் கொண்ட
கவிஞர்.வ. யோகானந் > என்னைச் சுகப்படுத்து
த.ஜெயசீலன் > வேழமுகன் தம்பியே வேல்ஸ்
கவிஞர் வதிரி கண.எதி > அடியருளத் தாமரையிற் குடி
பண்டிதை திருமதி பொ > சுந்தரனே நல்லூரின் நாயக
கண. கிருஷ்ணராஜா > முருகனை துதி மனமே
கலைப்பரிதி சி. சிவநே
> முருகன் திருவருளே முதல்
க. அருமைநாயகம்
---------------

கனே!
தசிவம்
ஆறுமுகன்
ன்.பாக்கியம் ர்வீரசிங்கம் ஒருகா
கொண்ட ஆதி நல்லூரில் கந்தா
-------------------
மாலைகள்
நாம் பணிவோம் நாளுமே
2012
குமரன் மலர்
1000000000000000000011
[[------------------------------------------------------------2)

Page 24


Page 25
நல்லைநகர்ச் சண்முகம்
3
இங்குமங்கு மெங்குமாய் 8
ஈடிணைகள் இல்ல கங்கை நதி மீதிலே தவழ்ந்த
காணினிய பொற்பு பொங்குமன்பில் யாவரும்
பொன்னணிகள் நங்கைநல்லவள்ளியொடு
நல்லை நகர்ச்சண்
விட்டகுறை தொட்டகுறை
வேண்டாமென்று ! வெட்டவெட்டத் தளிர்த்திடும்
வேதாகமங்கள் எட்ட எட்டப் போகிடுமே ஏக
இட்டுத்தர வேண்ட நட்டகட்டுக் கோபுரங்கள் நா
நல்லைநகர்ச்சண்
தண்டையணி கிண்கிணிச்ச
சர்வசித்தி தந்தரும் கண்டங்கறுத்தசிவன் கதிர்
கங்கைசுமந் தேத்த விண்ணுளோரும் மண்ணும்
மேவியுமா தேவிய நண்ணுமன்பர்க் காரமுதாய்
நல்லைநகர்ச் சண்

நல்லைக்குமரன் மலர் -2012 -
ரை நாம் பணிவோம் நாளுமே
ச. தங்கமாமயிலோன்
அSSSSSSSSSSSSS
இலங்கித்துலங்கும் ஈசனாய் பாத எழுஞ்சுடரின் உருவதாய் கேந்தக் கடவுளாய்க் பாதங் காட்டியருள் காந்தனாய்ப்
போற்றும் தூய மாதவா வைரங்கள் பூண்டுகாட்சி தருபவா ம் நங்குறைகள் தீர்த்திடும்
முகரை நாம் பணிவோம் நாளுமே
வதனைகளா மவைகள் சொன்னாலும் மீளவிடாதாமவைகள் மே மேல்வினைகள் ஏறிடுமே
வ மேன்மேலும் சொன்னாலும் இந்த மாயருளை Tவோ எங்கள் முருகேசனே
ன்குதிக்கும் மேவுமாம் முகரை நாம்பணிவோம் நாளுமே
2
தங்கைகள் புலம்பவே நம் தத்துவத்தின் போதனாய்க் நற்றிப் பொறியாறாய்க் உயர் சரவணத்திற் சேர்த்திடவே ளாரும் விரைந்தோடிக் காணவே
வை யாவையுமே ஒன்றாக்கி நாங்காணு மாறருளும் Dகரை நாம்பணிவோம் நாளுமே
3
(01

Page 26
| நல்லைக்குமரன் மலர் -2012 |
சிங்கமுகாசூரனையே சீறிவதை செய்
செருத்தணிந்து இன்பமுற்றுச் குங்குமத்திற் சந்தனத்தில் குளிர்ந்த தூ
கூடுமின்ப வள்ளிதெய்வயால் எங்குமின்ப மாயிருக்க ஏக்கமறுத்தால்
ஏடெழுதும் பிரமனையே எட்ட நங்குறைகள் தீர்த்தருளும் ஞானபண்!
நல்லைநகர்ச் சண்முகரை நா
எட்டுமொன்று மொன்பதாய் எழுந்துந.
ஏற்றராஜ கோபுரம் எழுந்து ெ அட்டமா சித்திகள் அனைத்துந்தரும்
அடியவர்கள் வந்துநின்று அர. திட்பநுட்பம் தொழில்நுட்பம் தெரிந்திரு
தேவலோக மாமென்னும் தேன் நட்டகல்லும் பேசவே நான்மறை ஆறங்
நல்லைநகர்ச்சண்முகரை நா.
கருணைகூர்ந்த முகங்களாறுங் கரங்க
காத்துத் தேவர் துயர்களைந்த அருணனிந்திரன்திக்கில் அணைந்தவி
ஆறங்கம் நால்வேதம் ஆனபெ இருளடர்ந்த ஆணவத்தின் இருட்பிணி
ஈசனுமை பாலகனாய் எழிற்க நர்த்தனமுங் கீர்த்தனமும் நாற்றிசைக்
நல்லை நகர்ச் சண்முகரை நா
தொட்டதெல்லாந்தங்கமாய்த் தோன்று
தோகைமயில் வாகனத்தில் ே வட்டமிட்டுச் சூரனை வாட்டிவதை செய்
வானவர்தம் பாவையை மண துட்டமிருகம் பெல்லி சூன்யம் தூரவோ
துங்கமதகும்பமுயர் தும்பிமு நட்டமிட்டுத் தில்லையில் ஞானநடம்ஆ நல்லை நகர்ச்சண்முகரை நா.
02

தவா
சேர்ந்ததணிகாசலா
ய்மைகொள்பவா
னையொடுஞ் சேர்பவர்
பவா
டிக்குட்டி விட்டவா
ஓதசுவாமியாம் ம்பணிவோம் நாளுமே
4
வ தளங்களாய்
தற்கில் மேவுமே வாயிலாய் கராவென்றரற்றவே றுக்கமானதாய்த் ஜஸ்மிகுங் கோபுரமாய் பகமாம் ம்பணிவோம் நாளுமே
5
ள்பன்னிரண்டுமாய்க் கந்தசஷ்டிக்காரனாய் பன்பச் சோதியாய் பாருள்கள் யாவையுமாய்
ப்பை நீக்கியே ழல்கள் காட்டியே தம்விளக்குமாம் ம்பணிவோம் நாளுமே
யபெருங் கோயிலாய்த்
தான்றுஞ்ஞான வேலனாய் பதவா
ந்துசுகஞ் செய்தவா ட்டுந் தூயனே கன்சோதரா இடலான் ம்பணிவோம் நாளுமே

Page 27
வேப்பமர நிழலிலே வேல்
வேதாந்த சித்தாந் காப்பவிழ்ந்த மல்லிகையும்
காவடியும் கந்தனு மூப்பிள்மையில்லாதே மு!
முத்துக்கு மாரன்டி நாப்பண்மறையாமகத்தின்
நல்லை நகர்ச் சண்
எல்லையிலா வானந்தம் எட
ஏதிலர்க்கும் ஆது6 கல்லையொத்த மனமுருகச்
காணக்கண்கள் ஆ வல்வினைகள் மாய்க்கவே.
வள்ளிதெய்வ யா நல்லகலைஞானத்தினை ந
நல்லைநகர்ச் சண்
தென்பொதியமலையினிலே
செப்பிஞானத் தமிழ வன்னெஞ்சச் சூரர்கிளை வா
வாசவன்றன் மகளி பொன்வேய்ந்த கோபுரங்கள்
பூசுந்திரு நீற்றினெ நன்முருகன் ஆற்றுப்படை ந
நல்லைநகர்ச் சண்

'நல்லைக்குமரன் மலர் -2012
முருகன் சந்நிதியில் கவிழுமியங்கள் பேசிடுவர் கழுநீர் மலர்த்தொடையும் க்குக் கந்தசஷ்டித் திருநாளில் எனிருந்து தவஞ்செய்வர் முழுநாளும் போற்றிடுவர் நாடுமுயர் மந்திரமாம் முகரை நாம்பணிவோம் நாளுமே
8
மக்கருள் வல்லானாம் மர்க்கும் ஏற்றபெற்றித் தாயருளும்
காட்சிதருங் கந்தனாம் யிரந்தான் கலிதீர்க்க வேண்டுமே வாசலுக்கு வடிவேலாய் னையொடும் மயிலேறி வந்திடுவாய் இடுமன்பர்க் கீந்திடுமாம் முகரை நாம்பணிவோம் நாளுமே
O)
D தேர்ந்தகத்தியர்மகிழச் pறியச் செய்ததேவ தேவனே ட்டிவதம் செய்தவா னொடு வள்ளியைமணஞ் செய்தவா
பொலியுந்திருக் கோயிலாய்ப் கடும் போற்றுஞ்சிவனடியார்கள்
வினிக்கப் பாடியாடும் கரை நாம் பணிவோம் நாளுமே
03

Page 28
'நல்லைக்குமரன் மலர் -2012
ஆறு தன்மைகள் கொ
ஒஒஒஒஒஒஒஒஒஒஒ
முனி
வனி
6
குறிஞ்சி நிலத்து அழகே அழகு
குவலயம் தன்னில் தனியிடம் உண்டு அறிவுடன் கூடிய நாகரிகமிங்கு
ஆதியில் தோன்றியது என்பர் அறிஞர் நிறைமழை பொழியும் கருமுகில் கூட்டம்
நிம்மதி தந்திடும் கதிரவன் தோற்றம் நிறைவான காட்சியும் நிலவின் மாட்சியும் நிதமும் காட்டும் வண்ணக் கோலம்
சந்த
விந்
தந்ல
த
எந்
குமரன் காதல் கொண்டு உறையும்
குறிஞ்சி நிலமோ சிறப்புக் கொண்டது தமக்கு ஏற்ற தமிழ்த் தெய்வமெனத்
தந்தணர் குறிஞ்சி நிலத்து மக்கள் எமக்கு வாய்த்த தமிழர் தெய்வம்
இங்கு நல்லூர் இருந்து காக்கிறான் இமைப்பொழுதுமவனை மறவாது தொழுவோம் எங்கள் இடரெலாம் கந்தன் களைவான்
கண்
எண்
எண்
பண்
|
இளமை வடிவாய் அவனைக் காண்போம்
எங்கள் குழந்தையாய் தவழ்ந்து வருவான் உளத்தில் அவனின் உருவை இருத்தி
உலகை அளப்போம் உவகை அடைவோம் களத்தில் கூடக் கந்தன் துணையே
கவலை மறந்து களிப்புக் கொள்வோம் விளங்கும் அவனின் பெருமை எல்லாம் வீர வேலன் அருகில் இருக்கையில்
தன்
தி
என்
அன்
இனிமையான குணமே உடையவன்
இரவு பகலாய் இருந்து காப்பவன் தனிமையாகத் தனிவழிசென்றால்
தான்துணை யாகக்கூட வருபவன்
துன்
40
04

ண்ட ஆறுமுகன்
கவிஞர் வ. யோகானந்தசிவம்
SSSSSSS
வர் தேவர் போற்றும் முதல்வன் மூவிரு முகங்கள் தன்னைக் கொண்டவன்
தையாம்வள்ளியை வரிந்து கொண்டவன் வானவர் தம்மையும் காத்து நின்றவன்
ன மணமே எங்கணும் மணக்கும் தந்திடும் முருகன் வாசமே சுரக்கும்
தையே குமரன் அருளொளி பரவும் விதம்வித மான உணர்வுகள் பிறக்கும் தையே வியக்கும் ஞானமே உதிக்கும் தாயவள் சக்திவேலது கிடைக்கும் தையே முருகா என்றும் உன்தன் இயல்பானமணமே எவரையும் மயக்கும்
ணால் உன்னைக் காண்பது மகிழ்ச்சி காதால் உன்புகழ் கேட்பது மகிழ்ச்சி
ணிய உடனே வருவது மகிழ்ச்சி எல்லாம் நீயாய்க் காண்பது மகிழ்ச்சி
ணி எண்ணித் துதிப்பது மகிழ்ச்சி என்றும் உன்னுடன் இருப்பது மகிழ்ச்சி
ணோ டுபாடித் துதிப்பது மகிழ்ச்சி பாதக்கமலம் பணிவதே மகிழ்ச்சி
மைகள் ஆறு கொண்ட அறுமுகா தரணியில் உன்போல் தெய்வம் வேறிலை
முகம் உன்தனைக் காணாதிருக்குமோ எங்கிருந்தாலும் உனைத்தேடிவருவேன் பினால் உன்னைக் கட்டி இழுத்து அகத்தினில் இருத்தி அணைத்துக் கொள்வேன் பமே இலாது வாழ்ந்து வருவேன் தூயனே குமரா துணைநீ தானப்பா

Page 29
என்னை
S
உன்னைவிட உலகில் யாரும் துணையில்லா என்னை அணைத்துக்கொள்! எனது உடல் காக்க உன்னை ஒருகவச குண்டலமாய் நல்கையா! சின்னச் சிராய்ப்பும்
குருதிசிந்தும் காயமதும் பென்னம் பெருந்தழும்பும் எந்தவித வடுவும் என்னை அணுகாமற் தடுத்து ஆட் கொண்டுவிடு! இந்த மனதை இரணமாக்க எத்தனிக்கும் பேய்களது கைகாலைப் பிடுங்கி எடு! என்னுயிரின் வலியையுன் கடைக்கண் பார்வைக் களிம்புபூசி ஆற்றிவிடு! உள்மோ கல்விழுந்த குளி.. அலையாய்ச் சஞ்சலப் படும்போது சாந்தப் படுத்திடவா! எந்தன் அகமோ இடிவிழுந்து

'நல்லைக்குமரன் மலர் -2002
ச் சுகப்படுத்து
த.ஜெயசீலன்
லலலலலலல*
கருகாதுன் மந்திரக் கரத்தையே இடிதாங்கி ஆக்கித்தா! உன்னைவிட உறுதுணைகள் யாரும் உலகிலில்லை! நின்னைவிட யாவரையும் யான்நம்பப் போவதில்லை! உன்னைவிட அமைதி தர ஒரு உறவும் எனக்கில்லை! என்பதனால் எனக்கு நிழலாய் நீ அபயமருள்! உன் கருணை மழையாலென் உளக்கோபக் கொதிப்படக்கு! உன்பரிவுப் பனிநோக்கால் மனக்கலக்கம் தெளிந்திடவை! புன்னகையாம் தென்றலினால் என்னுயிர்க்கு மருந்துகட்டி உன்ஸ்பரிச வருடலினால் என்ஐயம் அச்சமோட்டி என்னைச் சுகப்படுத்து எக்கணமும் நல்லூரா!
05

Page 30
( நல்லைக்குமரன் மலர் -2002 )
வேழமுகன் தம்பியே
ஜஇஇஇஇஇஇஇஇஇஇ
பல்லவி நாளுமுன்னை நினைந்துருகிதுதிக் ஆளுமுன்னை நம்பியிங்கே வாழ்கின
அனுபல்லவல வேழமுகன் தம்பியே வேல்முருகா! விருத்தனாய் வேடமிட்டே நின்றவா!
சரணம் அநீதிகள் கண்டதால் போர்தொடுத்ே நீதியை நிலைநாட்டியே வென்றவா! மனுநீதி பிழைத்திங்கே வாழுமெமக் மனமிரங்கி உதவிடவும் வாராயோ!
தந்தைக்கு உபதேசம் செய்தவனே! - சிந்தையில் எம்நிலையும் புரியவில் விந்தையையா! உனக்குள்ள பன்னி விடயத்தில் ஒளியிழந்து நின்றதில்ல
(06

1வேல்முருகா
கவிஞர் வதிரி கண. எதிர்வீரசிங்கம்
இஇஇஇஇஇஇஇஇ
கின்றேன்! - நல்லை ன்றேன்! - நாளுமுன்னை...
- வேடனாய்
- நாளுமுன்னை ...
-த! - அன்று
-கே! - இன்று
- நாளுமுன்னை ...
உம் லையா! நவிழிகளும்! - எம்
pலயையா!
- நாளுமுன்னை ...

Page 31
அடியருளத் தாட
ஆதி நல்
அஅஅஅஅஅஅஅஅஅ
பதினான்கு
1.
பன்னிரண்டு திருக்
பாங்கான கே உன்னிடவே அடிய
உமையவளி என்னிரண்டு கண்டு
மணியுளே நி பாவையே பாவை
துலங்கிடும் கன்னியர்கள் இரு
கருத்தினொ கலியுகம் தன்னிலே
காத்தருள் புரா அன்னையொடு தந்
ஆதிநல் லூரி அகிலமதில் உனை
ஆசையது கெ
2..
ஓங்கார நாதமதை
ஓசையெமை உன்னுதற்கரியநல்
உவமையில் ஆங்காரம் தனைத்
ஐயாவுன் அ

( நல்லைக்குமரன் மலர் -2012
--
மரையிற் குடிகொண்ட
லூரில் கந்தா
பண்டிதை திருமதி பொன்.பாக்கியம்
ஓய்வுநிலை ஆசிரியை, சுழிபுரம்.
அனலை
ர் ஆசிரிய விருத்தம்
கரமும் பவளநிற ஒளிமுகமும் சவற் கொடியும்
வர்கள் உளந்தனிற் புகுந்துறையும்
ன் அருமை மகனே ணேயென் கண்ணிலுறு கருமணியே
ன்று ஒளிரும் புறு சோதியே சோதியுட் சுப்ரமண்யா வரையும் நீங்காது பாகமதில் டு கொண்ட செல்வா கண்கண்ட தெய்வம்நீ பிய வேண்டும்
தையாய் ஆதரித் தெமக்கருள்செய் ற்கந்தா வணங்கி அருள்பெற்று வாழ்ந்திட காண்டு ளோமே.
ஒலித்திடும் கோவில்மணி
ஈர்த்து நிற்க லடியருடன் நாம் கூடி அருளை அடைய
ரும் ஆணவச் செருக்கிழந்து த மழையில்
07

Page 32
'நல்லைக்குமரன் மலர் -2012
அரோகரா சொல்லிநிதம் 6
அவாவிடும் அடியரு நீங்காத வடிவினொடு வே
நீவந்து காட்சிதருவா நித்தலும் அடியவர்கள் பத்த
நின்மலநல்லூரில் மு பாங்கான குறவள்ளி தனக்
பகரரிய அன்ப னும்நீ பத்தருளத் தாமரையில் நித்
பரமசிவன் பாலகுரு
3.
3.
ஆறுபடை வீடதனைப் பாடி!
அருள்செய்து சிறை அடியரையும் ஆட்கொண்டு
அகந்தையைப் போக் தேறுதல் உறாதமனச் சஞ்ச
ஜெகமதில் வாழவை செல்வநிறை நல்லூரின் தே
சீர்பெருகு கங்கை சுத மாறுபடு சூரனை வதைத்த
மயங்கிடும் மாந்தர் த மாசிலா அருளதனைப் பொ
மன்னிய துணையு மா ஏறுமயில் ஏறிநீ எங்களுள்
எழிலாக வலம்வருகு எங்கள்குல நாயகா நல்லை
எழில்பெருகு கந்த dே
4.
தீயவைகள் செய்திடினும் உ
தூயவர்கள் ஆவரன் செல்வமலி நல்லூரின் தேவ
சிங்காரத் தங்க மயில் சேய்களென நாம்நின்று கூச்
திருச்செவியிற் புகுந்தது
08

பாழுமவ் வாழ்வினை
க்கோர் அதைத் தாங்கியே
யொடு தொழுதேத்தும் ருகா காகப் புனம் சென்ற
தலும் குடிகொண்ட வே
படத்த.4..!!
பநக்கீரனுக்கு மய மீட்டாய்
மனவிருள் நீக்கியே கிடையா லம் நீக்கியே ப்பாய் வனே கந்தனே கனே
வருகையனே
மக்கு ழிந்தெமது வாழ்வுக்கு வாய்
மகிழ்ந்திட வாய் நகர் சுவாமியே பளே.
ன்திருமுன் வந்திட்டால்
றா
னே சிவசுதா லாய்
குரலிடுவதுன் திலையோ

Page 33
சித்தத்தின் அமிர்த
செகம்புகழு மாயவலை தன்னி --- மகிழ்வினை மண்ணுலகிற் பல்
மனசினில் 8 தூயவர்கள் வாழ்க
சோதியே சூழ்ந்து துயரெலா!
தோகைமயி
நல்லைக்குமரா
தலமெழில் அழகொளிர் புலம்புகழ் வண்ணமாய்
அழகுறு வேலும் அழகா நிழல்தரும் ஆலயம் நித
துயிலெழுவைக்குமெம் மயிலேறி வருவான் மன் ஒயிலாக அமர்ந்து அரு. கைதனில் வேலொடு கெ
வீதிகள் நான்கும் பெருகு வேதியர் ஓதுவர் வேதமு அற்புதம் நிறைந்த அரும் பொற்பத பேற்றினை பெ

'நல்லைக்குமரன் மலர் -2012
மேசின்னக் குழந்தையே ம் அருளின் உருவே லே மயங்கிடும் மாந்தர்க்கு
அருள் வேண்டி வடிவு கொண்டுநீ வருவது இருத்தி மகிழ்வோம் கின்ற நல்லூரிற் குடிகொண்ட கான ரூபா
ம் நீக்கியருள் செய்திடத் பல் ஏறிவருவாய்.
நிதமருள் தருவாய்
பல்லவி மலர்வுறும் ஆலயம் கண்ணொளிதுலங்கிடும்
அனுபல்லவி ரின் அருளும்
முளம் நிறையும்
சரணம் தகுநல்லை பதியினில் னவன் முருகன் ங்கலை தேரினில் ாலுவிரு துதிப்போம்
- தலமெழில் சரணம் மே பெருமை ம் உருகுமே சிவமைந்தன் ற்றிட வாரீர்
- தலமெழில்
அல்வையூர் கே.ஆர்.திருத்துவராஜா
09

Page 34
' நல்லைக்குமரன் மலர் -2012
சுந்தரனே நல்லூரி
ஒனஷs
பல்லவி அனுதினமுன்னையே நெஞ்சார வேண்டும் அரசாளுமுன்னையே கதியென இருக்கின
அனுபல்லவி பொடிபூசியோன் மைந்தனே அழகனே! ே பொதிகையில் காட்சியளித்திட்ட கார்த்தி
சரணம் நம்பினோர் வேண்டிடும் பொழுதில் - அப் நல்லருள் வழங்கிடும் நல்லூரானே! ஆறு நீதி நிலைத்திடும் வண்ணம் - மனு நீதி நிலைபெற அருள்வாயே!
சுட்டிச் சிறுவனாய் சூட்சுமமாய் ஒளவையி சுட்ட பழமா சுடாத பழமா வேண்டுமென்ற சூழ்ந்திடும் எம்மிடர்களை அகற்றிடும் - எ சுந்தரனே நல்லூரின் நாயகனே!

ரின் நாயகனே!
கண. கிருஷ்ணராஜா
ஓஓஓஒ
கிறேன் - நல்லூரில் எறேன்
அனுதினமுன்னையே....
வலவனே! கேயனே!
அனுதினமுன்னையே....
யமளித்து முகனே!
அனுதினமுன்னையே...
டம்
பாலமுருகனே!
ழ்
அனுதினமுன்னையே ....

Page 35
முருக்கை
இSS
நல்லூர் முருகனை துதி நலமே பெருகும் அறிமk
உனதாகும் எதுவுமிங்கு படைத்தாளும் முருகலை
பெரிதான உலகமிதன் அ முருகனைக் கண்டுகளி அரிதான பிறவியிதன் பா அலங்காரன் திருவடியை
விசம்பேசும் பகையும் ப வேல்வீசும் வேலவன் வ இசை பேசும் தமிழ்பாடு ! வசமாகிதருவான் வரங்
இமையாரின் இன்னல் இ உமையாளின் சக்திவேல் தமிழாண்ட நல்லூரில் ப செவ்வேளைத் துணைய

'நல்லைக்குமரன் மலர் -2012
எதுதி மனமே
கலைப்பரிதி சி. சிவநேசன்
அல்வாய்.
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ
பல்லவி மனமே - வாழ்வில் னமே
நல்லூர் முருகனை ...
அனுபல்லவி பொய்யாகுமே - உன்னை னயே நம்புமனமே
நல்லூர் முருகனை ...
சரணம் பழகிலெல்லாம் - அழகன் கொள்மனமே பனாளவே - நல்லை பபணிமனமே
பந்தோடுமே - வெற்றி ரவுகண்டே என்மனமே - குமரன் கோடியே
டர்தீர்த்தவன் - அம்மை மாள்பவன் தியாள்பவன் - அந்த Tள வேண்டுமனமே
-1
(110

Page 36
நல்லைக்குமரன் மலர் -2012
முருகன் திருவ
ஒஒஒஒஒஒஒஒஓஒ
வா
அருள் தரு நல்லூர் அறுமுகன் புகழ்பாட
ஆ உருக்கமுடன் நாடுகிறோம் உமாமகேஸ்வரா - தருவாய் கூற சக்தி நலமே சிந்தித்து சுயமே சித்தி பெற்றுச் சிறக்க
ஆ!
தே இல்லாரும் உள்ளோரும் வல்லவரும் நல்லவரும் எல்லோரும் ஒன்றே நல்லூரில் - வல்ல வடிவேலன்
பெ நாடி வணங்கிடும் அடியாரின் வாட்டத்தை ஓடிட வைப்பான் உறுதி
அ நல்லைக்குமரன் நறுமலர் மலர்ந்து
சங் எல்லோரும் மகிழ எழில்காட்டும் - நல்லூரில் வருடாந்தரம்குமரன் மலர் வெளிவரப் பெருமான் முருகன் திருவருளே முதல்
வா
நள்
தங்
கா!
நாம்
வே
பல்லாண்டு சரித்திரப் பிரசித்தம் பெற்ற நல்லூர் முருகன் ஆலயத்தை - எல்லோரும் அறிவர் அருள் பெற ஆவலொடு வருவர் குறிப்பாய் உற்சவகாலமதில்
சூர்
ஆ?
கெ
கடையிற் சுவாமிகளைக் கண்டறிந்த சித்தர்கள் நடையாய் வலம் வந்தார் நல்லூரில் - அடைந்தார்
வடி

நளே முதல்
க.அருமைநாயகம்
குளப்பிட்டி
அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ அ
றுமுகன் தேரடியில் ஆனந்தம் அனைவர்க்கும் றினார் குமரன் புகழ்
டிவரும் காவடிகள் ஆறுமுகன்காலடிக்கு
டிடுவர் ஆனந்தம் திருவடியில் - நாடியங்கு நமடியார் துயர்துடைத்து அருள்தரு குமரன்
ருமையினைப் பாடிடுவோம் பணிந்து
தசாய் யுத்தம் நெஞ்சை நசுக்கையில் ஞ்சாதீர் என்றெமக்கு ஆறுதல் தந்து - கொஞ்சும் பகாய்த் திகழ்ந்து சங்கடம் தீர்த்த
கமயில் வாகனனே துணை
ட்டிய வேதனையால் வருந்திய அடியார்க்கு ட்டினார் கந்தன் கருணை - நாட்டமுடன் ளும் நாடி வந்து நம்பித் தொழுவோர்க்கு பலுடையான் காட்டுவார் வழி
னைச் சங்கரித்து தேவர் துயர்தீர்த்த றுமுகனை வேண்டுகிறோம் ஆவலுடன் - மீறுகின்ற ாடிய கொடுமைகளை முடிவாக்கி எமைக்காக்க வேலா வருவாய் விரைந்து

Page 37
பாயாக
கைனபய வாகனத்தில் வேரி
பாரமாக
இரு தரிசனம்
"*:*
பாதிக்கப் பரிசோதிப்பாம்
ப : 5- 5 EFF'!
|
|
பட ப 5ே45551 5:ார்
= = == 25 ---

பெருமான் (20ம் திருவிழா)
1:5:* == ======== 55
EEE.
:38:21

Page 38


Page 39
------
நல்லைக்
கட்டு
ܘܧ
> பன்னிருகையன் > குருவாய் வருவாய் அருள்வாய் > நல்லைக் கந்தனும் ஞானச் செ > மாமனும் மருமகனும் > அகங்காரம் அழிக்கும் ஓங்காரம்
முருகனும் தமிழும் ஐங்கரனேர் நல்லூரே > பரிபாடலும் முருகவழிபாடும் > கந்தபுராணம் ஒரு நீதிநூற் கரு > 'கன்மக்கொள்கையும் அறநெறிச் சைவசித்தாந்தத்தை அடிப்படை ஆலயங்களிலே சிவாகம மரபில் .
வரிசையில் பவித்ரோற்சவம் பெற > மகோற்சவ விளக்கம் > நவவீரர்கள் தோற்றமும், தத்து > நலன்பல நல்கும் நயமிகு திருப்பு
முருகப் பெருமானிடம் அட்டமா | > பெரியாழ்வாரும் பகழிக்கூத்தரும் > தம்பிரான் தோழர் > திருக்குறள் காட்டும் அரச தர்மா > 'உயிர்நீப்பர் மானம் வரின்' > சுவாமி விவேகானந்தரின் வாழ்க > பண்டைத் தமிழரின் வானியல் அ > இந்து விஞ்ஞானம் “இது விஞ்ஞ > விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானத்தில் > நல்லூருக்கு ஒரு பாதயாத்திரை > சமய சீர்திருத்தங்கள் > சைவாலயங்கள் தோறும் திருந > விருட்சமாக வளர்ந்துவரும் விவ > 2012இல் யாழ் . விருதினைப் பெறு
تتشتت تفتتتفتتت

----------------
உ
தமரன் மலர்
012
கரைகள்
குகனே ல்வரும்
ப் பிரணவம்
வூலம் - (3) க்கொள்கையும்' - டயாகக் கொண்டது
நடைபெறும் உற்சவங்களின் பம் முக்கியத்துவம்
0770777777777777777777777777777777777777777777 )
வமும் புகழ் சித்திகளையும் பெற்ற அருணகிரிநாதர்
9:
ம் வழிகாட்டலும் றிவு னம் கலந்த மெய்ஞ்ஞானம்'
பாற்பட்டதே ... சில சிந்தனைகள்
தவனம் அமைத்தல் காரக்குழு ம் அமுதசுரபி அன்னதானசபை
د تتشتت تتنت تتفتتت

Page 40


Page 41
பன்னி
அவல
' பய
பண்டைத்தமிழரது வழிபாட்டு நடைமுன் இயற்கையோடு நன்கு இயைபுபட்டிருந்த தொல்காப்பியம் என்னும் பண்டைத் தமிழில் கண நூல் வழிபாட்டு மரபை நூற்பாவி விளக்கியுள்ளது. இயற்கைத் தோற்றமான நில களுக்குரிய வழிபடு தெய்வங்களை வகுத்த காட்டியுள்ளது.
'மாயோன் மேய காடுறை யுலகமுஞ் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமணலுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே'
க (தொல் பொருள்:அகதி: நிலங்களின் பெயர்களைச் சுட்டிக் காட்டுமிடத் அங்கு உறையும் வழிபடு தெய்வங்களைய கூறியுள்ளமை கவனத்திற்குரியது. இங் "சேயோன் மேய மைவரையுலகம்" என்ப
பாப்
பாட்
பாப்
1. ஆசிரியர் நல்லந்துவனார் 2. கடுவன் இளவெயினனார் 3. குன்றம் பூதனார் 4. கேசவனார் 5. நப்பண்ணனார் 6. நல்லச்சுதனார் 7. நல்லழிசியார்
பாட்
பாட்
பாட்
பாட்

நல்லைக்குமரன் மலர் -2002
ருகையன்
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
அல்ல
மற, செந்நிறமுடைய முருகன் உறையுமிடத்தையே
விளக்கி நிற்கிறது. மைவரை உலகமென்பது கருமையான தொடர்மலைப் பிரதேசத்தைக் குறித்து நிற்கிறது. மலைவாழ் மக்களின் வழிபடு
தெய்வமாக முருகன் பண்டு தொட்டு விளங்கிய துக் தையும் இந்நூற்பா பதிவு செய்துள்ளது.
லே
Б
முருக வழிபாடு பற்றியும் முருகனது ஆறுபடை வீடுகள் பற்றியும் விரிவான பதிவாகத் திருமுரு காற்றுப்படை என்னும் நூல் உள்ளது. இதுவே முருக வழிபாடு பற்றிக் கூறும் விரிவான நூல் எனலாம். பரிபாடல் என்னும் பண்டைய தமிழ்த் தொகுப்பு நூலில் செவ்வேள் பற்றிய எட்டுப் பாடல்கள் (5, 8, 9, 14, 17, 18, 19, 21) உள்ளன. ஆனால் இப்பாடல்கள் வெவ்வேறு புலவர்களால் பாடப்பட்டவையாகும். அதனைப் பின்வரும்
அட்டவணையில் காணலாம்.
5)
09 டு 6.
திருப்பரங்குன்றம்
ல் : 8 ல் : 5 ல் : 9, 18
முருகன் பெருமை
ல் :14
ல் :19
திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம்
ல் : 21
ல்:17
15

Page 42
' நல்லைக்குமரன் மலர் -2012
பரிபாடலைத் தொடர்ந்து “திருமுருகாற்றுப் படை" என்னும் நீண்ட பாடல் ஒன்று மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனாரால் பாடப் பட்டுள்ளது. இப்பாடல் “புலவராற்றுப்படை" யென்றும் வழங்கப்படுகிறது. இது 317 அடிகளுள் ஆசிரியப் பாவால் அமைந்தது. இந்நூல் பதி க னோராந் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ள இ பிரபந்தங்களில் ஒன்றாகவும் உள்ளது. நக்கீரர் ர பாடிய திருமுருகாற்றுப்படையை நாள்தோறும் 6 சாற்றினால் முற்கோல மாமுருகன் வந்து மனக்
வ கவலையைத் தீர்த்து நினைத்தவற்றையெல்லாம் ெ தருவான் என்று நம்பப்படுகிறது. ஒரு பூதத்தி க னால் அடைக்கப்பட்டிருந்த 999 பேருடன் நக்கீர ரும் அடைக்கப்பட்டார். அவர்களை உண்ணும் பொருட்டு நீராடப் போன கொடிய பூதத்தை 6 வெல்லுவதற்காக நக்கீரர் திருமுருகாற்றுப் ெ படையைப் பாடிப் பூதத்திலிருந்து விடுபட்டதாக த
வரலாறு உண்டு. இச்செய்தி திருவாலவாயுடை யார் திருவிளையாடற்புராணம், திருப்பரங்குன் றப் புராணம், சீகாளத்திப்புராணம் என்னும் நூல் த களிலும் சிற்சில வேறுபாடுகளுடன் காணப்படு க கின்றது. முருகக் கடவுள் நக்கீரரைச் சிறை |
மீட்டருளிய திருவிளையாடல், திருப்பரங்குன் றத்தில் ஒவ்வோராண்டும் பங்குனி மாதம் நடை பெறுகின்ற திருவிழாவின் நான்காந் திருவிழா |
விலே நடைபெறுகிறது.
அ த ஆ டி சி
க
ஆற்றுப்படையென்பது கூத்தர் முதலியவர் | களில் ஒருவர் கொடையாளியிடம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைப் பற்றி எதிரே வருகின்ற இரவலர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களையும் அக்கொடையாளியின் பாற் சென்று தாம் பெற்ற க வற்றை எல்லாம் பெறுமாறு வழிப்படுத்தலாகும். எல்லோரும் இவ்வாறு செய்யலாம். ஆனால்
கூத்தர் முதலியோரே எதிரில் வந்த கூத்தரை ந வழிப்படுத்தியதாகச் செய்யுள் செய்தல் மரபாக இருந்துளது. தொல்காப்பியம் புறத்திணையியல் .ே 91 ஆம் நூற்பா இதற்குச் சான்றாகவுள்ளது.
- ெ
16

"கூத்தரும் பாணரும் பொருருரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி மறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச் சென்றுபல னெதிரச் சொன்ன பக்கமும்'
(தொல் புறத்தி:91:2-5) பூடல் மாந்தரும் பாடும் பாணரும் கருவிகளை இசைக்கும் பொருளும் இவர்களில் பெண்பாலா பான விறலியும் என்னும் நூற்பாலாரும் தாம் ஏபற்ற பெருஞ்செல்வத்தைப் பற்றி எதிரே வந்த பறியோர்க்கு எடுத்துரைத்து அவர்களும் அங்கு சன்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு வறிய கூறுபாடு என்பது இதன் பொருளாகும்.
"முருகாற்றுப்படை” தொடர்மொழிக்கு “வீடு பறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடு பற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத் து" என நச்சினார்க்கினியர் பொருள் கூறியுள்ளார்.
திருமுருகாற்றுப்படை முருகக் கடவுள் எழுந் ருளியிருக்கும் திருப்பரங்குன்றம் முதலாகிய நறுபடை வீடுகளைப் பாராட்டும் ஆறு பகுதிக ராகப் பகுக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம், ருச்சீரலைவாய், திருவாவினன்குடி, திருவேர ம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் ஆறுபடை வீடுகளையும் பற்றிப் பாடிய நக்கீரர் திருச்சீரலைவாய் பற்றிப் பாடும் போது முருகனு டய ஆறுதிருமுருகங்களையும் பன்னிரு திருக் ரங்களையும் சிறப்பாகப் பாடியுள்ளார். இக் ட்டுரை பன்னிரு திருக்கரங்கள் பற்றிய செய்தி ளை தொகுத்தளிக்கும் முயற்சியாக அமைகிறது. பிற்காலத்தில் பன்னிரு கரங்கள் பற்றிய செய்தி ள் இலக்கியப் பதிவுகளில் இடம் பெற்ற முறை Dமயும் கட்டுரையில் இணைக்கப்படவுள்ளது.
க்கீரர் காட்டும் பன்னிருகைகள்
திருமுருகாற்றுப்படையில் முருகனின் திருக் காலச் சிறப்பு விரிவாகப் பாடப்பட்டுள்ளது. பண்புகழ் நிறைந்து வந்து வாங்கு நிமிர்தோள்
ண்செலன் மரபினையர்க் கேந்திய

Page 43
தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை நலம் பெறு கலிங்கத்துக் குரங்கின் மிசை யசைஇய
தொருகை பங்குசங் கடாவ வொருகை யிருகை யையிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை மார்பொடு விளங்க வொருகை தாரொடு பொலிய வொருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை பாடின் படுமணி மிரட்ட வொருகை நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை வானர மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப் பன்னிரு கையும் பாற்பட வியற்றி
(திருமுருகு : 106-118
முருகனுடைய ஆறுதிருமுகங்களின் செய பாட்டை விளக்கிப் பாடிய பின்னர் நக்கீர பள்ளிரு திருக்கைகளைப் பற்றி மேற்குறிப்பிட் வாறு பாடியுள்ளார். அவர் காட்டியுள்ள சொல் லோவியங்களை நுணுகி நோக்கும் போது சில சிறப்பான செய்திகளை அறிய முடிகின்றது. முழு கனுடைய பன்னிருகைகளும் எம்மனக்கண்ணிலே வந்து நிறையும் வண்ணம் நக்கீரர் பாடியுள்ளார்
பன்னிரு கைகளின் செயற்பாடுகளை ஒரு முறைமையிலே விளக்கிக் காட்டியுள்ளார் அதனை வருமாறு நிரற்படுத்திக் காட்டலாம். 1. ஒரு கை எக்காலத்திலும் விண்ணிலே
இயங்கித் திரிகின்ற தெய்வ விருடிகளுக்கு பாதுகாவலாகத் தொழிற்பட்டுக் கொண்டிரு கிறது. 2. அவ்வாறு பாதுகாவலுக்கு ஏந்தியகைக்
இணைந்தகை மருங் கிலே உள்ளது இணைக்கை ஞாயிற்றின் வெம்மையை பொறுக்கின்ற முனிவர்களைப் பாதுகாக்கும் தொழிலைச் செய்யும் போது இந்தக் கை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது. 3. அடுத்து ஒருகை தோட்டியைச் செலுத், மற்றக்கை செம்மை நிறம் பெற்ற ஆடைபை யுடைய தொடையின் மேலே கிடந்தது.

'நல்லைக்குமரன் மலர் -2012
4. 8.
லெ
4. இரண்டு கைகள் வியப்பையும் கருமையை யுடைய பரிசையுடனே வேலையும் வலமா கற் சுழற்றியது. 5. முனிவர்களுக்குத் தத்துவங்களைக் கூறிப் பொருளையுணர்த்தும் போது ஒருகை மார் போடு விளங்கி நிற்கும். 6. ஒரு கை மார்பின் மாலையோடு தாழ்ந்து
நிற்கும். 7. ஒரு கை தொடியொடு மேலே சுழன்று கள் வேள்விக்கு முத்திரை கொடுப்பக் கீழே வீழ்ந்த மற்றக்கை ஓசையினிதாகிய ஒலிக்கின்ற
மணியை மாறியொலிக்கும். 5) 8. ஒரு கை நீலநிறத்தையுடைய மேகத்தாலே,
மிக்க மழையைப் பொழிவிக்கும். ற் 9. ஒரு கை தெய்வமகளிர்க்கு மணமாலை ர் சூட்டும் ட எண்ணிக்கை நிலையில் கைகளின் செயற்
பாட்டை வருமாறு வகுத்துக் காட்டியுள்ளார். இருகை திரிப்ப
ஒருகை சூட்ட ஒரு கை விளங்க
ஒருகை ஏந்தியது ல ஒருகை பொலிய
ஒரு கை சேர்த்தியது ஒரு கை கொட்ப
ஒரு கைகடாவ ஒரு கை இரட்ட
ஒரு கை அசைந்தது ஒருகை பொழிய கைகளின் தொழிற்பாடு பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதைப் பற்றிப் பாடிய நக்கீரர்
அதனூடாக முருகப் பெருமானின் தெய்வீக ப்
ஆற்றலையும் விளக்கியுள்ளார். மலைவாழ் மக் களின் வழிபடு தெய்வமான முருகன் "குறிஞ்சிக்
கிழவன்" எனவும் “கொற்றவை சிறுவன் எனவும் த சுட்டப்பட்டான். திருமுருகாற்றுப்படை முருகனின்
திருஉருவத்தை முழுமையாகக் காட்டியுள்ளது. ஆறுமுகமும் பன்னிரு கைகளும் கொண்ட
அற்புதமான திருவுருவைச் சுட்டிக் காட்டுகிறது. 5 இதற்குக் காரணம் தமிழர் மரபான முருக
வழிபாடும் வடமொழிமரபான வழிபாடும் இணைந்த த நிலையேயாகும். இதனால் முருகனது தோற்ற
மும் ஆறுமுகமும் பன்னிரு கைளும் கொண்ட மைந்தது. திருமுருகாற்றுப்படை பன்னிருகை
ம 2 ..
D
க்
17)

Page 44
'நல்லைக்குமரன் மலர் -2012
பற்றி விரிவாகப் பேசுவதற்கும் இதுவே காரணம்.
க6
LON
ஒ6
கெ
எள்
த
:ை
வி மும்
உ('
கச்சியப்பர் காட்டும் பன்னிருகை
அல் கச்சியப்ப சிவாசாரியாரால் இயற்றப்பட்ட கந்தபுராணம் முருகனின் தோற்றம் பற்றிப் பதிவு
மு செய்துள்ளது. இந்நூல் வடமொழியில் தோன்றிய |
ஸ்காந்தத்தை மூலமாகக் கொண்டு தமிழ் மரபுசார் காப்பிய உத்திகளோடு ஆக்கப்பட்டது. முருகனின் பிறப்புப் பற்றிப் பாடும் போது கச்சி யப்பர் வருமாறு பாடியுள்ளார். 'அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரமமாய் நின்ற சோதிப்பிழம்பு அது ஓர் மேனியாகிக் கருணைகூர்முகங்கள் ஆறும்கரங்கள் பன்னிரண்டும் கொண்டே ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய'
கே கச்சியப்பருடைய கந்தபுராணம் கூறும் உ வரலாறு முருகனது தோற்றத்தை வருமாறு தே குறிப்பிட்டுள்ளது.
சி முருகன் சிவனுடைய நெற்றிக் கண்களின்
செ தீப்பொறிகளால் உருவானவன் ஆறு தீப் பொறிகள் வாயு, அக்கினி ஆகிய தேவர்களால்
கெ சுமந்து செல்லப்பட்டுக் கங்கையாற்றில் விடப்
ம6 படுகின்றன. கங்கையாறு இவற்றைச் சரவணப்
மா பொய்கையிடத்திற் சேர்ப்பிக்கின்றது. அங்கு
கர் அத்தீப்பொறிகள் ஆறுமுகங்களும் பன்னி ரண்டு கரங்களும் கொண்ட ஒப்பற்ற அழகிய ,
செ குழந்தை வடிவத்தை எய்துகின்றன.
கன் இவ்வாறு ஆறுமுகம் கொண்ட ஒருவனான அக் பா குழந்தைக்குப் பாலூட்டத் தேவர்கள் கார்த்திகை மாதர் அறுவரை அனுப்புகின்றனர். அவர்கள் பாலூட்டுவதற்கு ஏற்ற வகையில் அக்குழந்தை ஆறு தனித்தனி வடிவங்களைக் கொண்டு நின்றது. பின்னர் அங்கு சிவனொடு வந்த பார்வதி தன் கைகளால் அக்குழந்தைகளை அணைக்க முருகன் மீண்டும் ஆறுமுகமும் பன்னிருகை களும் கொண்ட தோற்றம் பெறுகின்றான்.
'சரவணந்தனில் தன்சேய் ஆறுருத்தனையும் இருகரங்களால் அன்புடன் எடுத்தனள் புல்லித் திருமுகங்களோர் ஆறு பன்னிருபுயம் சேர்ந்த
பி6
8 த ன

உருவம் ஒன்று எனச் செய்தனள் உலகம்
ஈன்றுடையாள்' ன்றிலிருந்து “கந்தன்” என்ற பேர் பெற்றனன். ரிதன் குமரன் எனக் கச்சியப்பர் பாடியுள்ளார். நகன் சிவன் நெற்றிக் கண்ணால் ஆறு உருவ கத் தோன்றியவன். மூவிரு வடிவத்தையும் ன்றாக்கியவள் பார்வதியே. இதனால் முருகன் ந வடிவுடன் பன்னிரு கைகளும் ஆறுமுகமும் ாண்ட தோற்றம் பெற்றவனாகிறான். "ஸ்கந்த" பிற வடசொல் "பொருத்தப்பெற்ற" எனப் பொருள் தவது. எனவே கந்தபுராணம் முருகன் பன்னிரு கயுடைய திருக்கோலம் பெற்றமையை ளக்கமாகப் பதிவு செய்தமையை அறிய டிகிறது. கந்தபுராணம் கந்தனின் போர்க் காலத்தைப் பாடும் போது பன்னிருகைகளிலும் ள்ள போர்க் கருவிகளைக் குறிப்பிட்டுள்ளது. வர்கள் வேண்டுதல் செய்தமைக்கு இணங்கச் வபிரான் முருகனைப் போர்க் கோலம் பூணச் ய்கிறார். தன் பக்கத்திலே நின்ற பதினொரு நத்திரர்களை முருகன் கரங்களில் தோமரம், காடி, வாள், குவிசம், பகழி, அங்குசம், மணி, மர், தண்டம், வில், மழு ஆகியனவாக அமையும் று செய்கிறார். இதன் மூலம் பதினொரு ங்கள் ஆயுதம் தாங்கி அமைகின்றன. அதன் ன்னர் எல்லா ஆயதங்களிலும் பேராற்றல் காண்ட வேற்படைக்கலம் சிவபிரானால் முரு னிடம் கொடுக்கப்படுகிறது. இதனைப் பின்வரும்
டலில் கச்சியப்பர் பதிவு செய்துள்ளார்.
ஆயதன் பின்னர் ஏவின் மூதண்டத்து ஐம்பெரும் பூதமும் அடுவது | ஏய பல்லுயிர்களும் ஒருதலை முடிப்பது ஏவர்மேல் விடுக்கினும் அவர்தம் மாமிருந் திறலும் வரங்களும் சிந்தி மன்னுயிர் உண்பது எப்படைக்கும் நாயகம் ஆவது ஒருதனிச் சுடர்வேல் நல்கியே மதலை கைக்கொடுத்தனன் பன்னிரு கைகளிலும் வேலைத்தாங்கிய கை மப்புப் பெற்றது. சூரபன்மனோடு போர் செய்யும் பாது இக்கை பெருமை பெறுகிறது.

Page 45
திருமுருகாற்றுப்படை பன்னிருகைகளும் பாற்பட இயற்றியதைப் பதிவு செய்ய, கந்த புராணம் பன்னிரு கைகளையும் போர் செய்யும் நிலையில் பதிவு செய்திருப்பது கவனத்திற்கு யது. திருமுருகாற்றுப்படை முருகனுடைய ஆறு முகங்களின் உணர்வுநிலை வேறுபாட்டிற்கபை யப் பன்னிருகைகளின் செயற்பாடுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது. கந்தபுராணம் கந்தனில் போர் முகங்களையே காட்டுவதால் பன்னிரு கரங்களையும் போர்க் கருவிகளுடன் தொடர் படுத்திக்காட்டியுள்ளது. அசுரர்களுடைய துன்பத் தைத் தீர்க்கக் கந்தன் போர்க் கோலம் பூண்ட காட்சி கந்தபுராணத்தில் காட்டப்படுகிறது. பன்ன ரண்டுகைளும் படைக்கலங்களைத் தாங்க நிற்கின்றன. சூரன் முருகனை எதிர்த்து நின்ற போது அவனுடைய புதல்வர்களில் ஒருவனான இரணியன் சூரனுக்கு முருகனின் ஆற்றல் பற்றி மிக விளக்கமாக எடுத்துக் கூறுகிறான். முருகனின் தோற்றத்தையும் ஆற்றலையும் பின்வருமாறு எடுத்து உரைக்கின்றான். 'கரங்கள் பன்னிரண்டு கொண்ட கடவுள் வந்து
எதிர்க்கில் நம்தம் வரங்களும் படைகள் யாவும் மாயையும் திறலும் சீரும் உரங்களும் திருவும் எல்லாம் ஊழிநாயகன் முன் உற்ற புரங்களும் அவுணரும்போற் பூழிபட்டு அழிந்திடாவோ' இங்கு குறிப்பாகக் "கரங்கள் பன்னிரண்டு கொண்ட கடவுள்” என முருகனின் பன்னிரண்டு கைகளையும் சிறப்பாகக் சுட்டிக் காட்டுகிறான் பொதுவாக இரண்டு கரங்களோடு போராடும் நிலையன்றிச் சிறப்பாகப் பன்னிரண்டுகைகளோடு போராடும் ஆற்றலை அவன் குறிப்பிட்டுக் சொல்கிறான். ஆனால் சூரன் அதனை உணர மல் முருகனை எதிர்த்து நின்று மாய்கிறான்.
கந்தர் கலிவெண்பாவில் பன்னிருகை
கந்தர் கலிவெண்பா என்னும் நூலில் 4253ஆம் வரையுள்ள கண்ணிகளில் முருகனின் பன்னிருகை பற்றிய செயற்பாடுகள் விளக்கப் பட்டுள்ளன. அதன் தொகுப்பு வருமாறு

5 அ 8. 0 5 2 ) b
I அ' ட ச 2'
'நல்லைக்குமரன் மலர் -2012
அமைந்துள்ளது.
ஆரமுதம் தேவர்க்குதவுந் திருக்கரமும் சூர்மகள் மேவக்குழைந்தணைந்த மென்கரமும் ஓவாது மழைபொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த கரமும்
மார்பகத்தில் வைத்த கரதலமும் வாம் மருங்கிற் கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் மொய்த்த சிறுதுடிசோகையும்
மணிசேர்ந்த தடங்கையும் த
கறுவுசமர் அங்குசஞ்சேர்கையும் - தெறுபேர் அதிர்கேடகஞ் சுழற்றும் அங்கைத்தலமும் 1 கதிர்வாள் விதிர்க்குங் கரமம் ... 5 இங்கு பன்னிருகைகளின் கோலச் சிறப்பு திரு ற முருகாற்றுப்படையில் கூறப்பட்டது போலவே
அமைக்கப்பட்டுள்ளது. வரிசைக் கிரமத்தில் தி மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன்
"சிறு துடிசேர்கை என்னும் கோலச் சிறப்பு திருமுருகாற்றுப்படையில் கூறப்படவில்லை. எண்ணிக்கை நிலையில் கைகளின் செயற் பாட்டை வருமாறு வகுத்துக் கூறலாம். உதவந்திருக்கரம் மருங்கின்கரம் சுழற்றும்கை அணைந்தமென்கரம் குறங்கில்ஒருகரம் விதிர்க்கும் கை பொழிந்த மலர்க்கரம் துடிசேர்கை அணிந்த கரம்
சேர்ந்த தடங்கை வைத்தகரம்
அங்குசஞ் சேர்கை
பி
G)
மேலும் வேற்படைக்குப் பதிலாக ஒரு ம் கையிலே கதிர்வாள் கூறப்பட்டுள்ளமை கவனத் B திற்குரியது. முன்னைய இலக்கியங்களில் வேல்
முருகனுடைய சிறப்பான ஆற்றலுள்ள ஆயுத மாகக் கூறப்பட கந்தர் கலிவெண்பாவிலே வாள் கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் தனிச் சுடர் வேலைச் சிறப்பாகக் கூறியுள்ளது. இந்த ஆயுதம் பற்றிய வேறுபாடு காலத்தின் மாற்றத்திற்கேற்ப
இடம் பெற்றதெனலாம். திருமுருகாற்றுப்படை - தொடக்கிய பன்னிரு கைகளின் கோலச் சிறப்புப் ப் பற்றிய வர்ணனை பிற்காலம் வரை தொடர்ந் ய் துள்ளது.

Page 46
கே
|
கு;
கா
ஞ
பா
ள்?
'நல்லைக்குமரன் மலர் -2012 வழிபாட்டுநெறி தொடரல்
முருகனுடைய பன்னிருகைகள் கொண்ட திருக்கோலத்தை வழிபடும் மரபு இன்று வரை தொடர்கிறது. எனினும் வேல் தாங்கிய திருக் கரமே பெரிதும் போற்றப்படுகிறது. புதுமைக் கவிஞன் பாரதி அதனை வருமாறு சிறப்பித்துக் பாடியுள்ளான்.
'தோகை மேல் உலவுங் கந்தன் சுடர்க் கரத்திருக்கும் வெற்றி வாகையே சுமக்கும் வேலை
வா வணங்குவது எமக்கு வேலை' இத்தகைய வழிபாட்டு நிலை திருப்புகழ், கந்த கல் சஷ்டி கவசம் போன்ற பாடல்களிலும் பேணப் கே பட்டு வந்துள்ளது. பிற்காலத்திலே முருகனது பா திருக்கோலத்திற்குப் பதிலாக வேல் மட்டும் உ
வழிபடும் மரபும் தோன்றியுளது. ஈழநாட்டு முருகன் தெ தலங்களில் இவ்வழிபாடு பரவலாக நடைபெறுகி ற்பு றது. பன்னிருகையுடன் சேர்ந்த ஆறுமுகங்கள் கொண்ட கோலம் சில திருவுருவச் சிலைகளிலே
ஏ
மு.
நல்லூரில் வளர் சேவ
தொல்லைவினை தீர்க்கும் தூய
தோத்தரித்தோம் உனையே . இல்லையெனாது வரமீந்தருளும்
ஈசனார் திருமகனே சரவண கல்லையொத்த மனமும் கசிந்து
கார்த்திகேயா முருகா கணப் நல்லைப்பதிஉறைந்தே நானில ஞானவடிவேலவனே அறுமுன்
20

வறுபட்டுள்ளது. ஆறுமுகமும் நேர்ப் பார்வை காண்டமையால் திசைநோக்கியமைந்திருப்பது றிப்பிடத்தக்கது. அவ்விடத்துப் பன்னிருகை
ளும் நேர்முகத் திசையில் அமைந்திருக்கும்.
நவீன தொழில்நுட்ப வளர்ச்சியும் விஞ் ானத்தின் விந்தையான வளர்ச்சியும் வழி
ட்டு மரபு பற்றிப் பல கேள்விகளை எழுப்பியுள் து. இது இளைய தலைமுறையினரிடையே ழிபாடு பற்றிய நம்பிக்கையின்மையையும் ற்படுத்தியுள்ளது. எனவே தெய்வக் கோலங் ர் பற்றிய விளக்கங்களை அவர்கள் அறிய வண்டும். சிறப்பாகப் பன்னிருகைகளின் செயற் ட்டை மனிதக் கைகளும் ஆற்றும் நிலையும் உண்டு. உலகச் செயற்பாடுகளில் ஆற்றலோடு தாழிற்பட எமக்குச் சிலவேளைகளில் இரண்டி த மேற்பட்ட கைகள் தேவை என்பதையே ருகனின் பன்னிருகையும் விளக்கி நிற்கிறது.
ற் கொடியோனே!
வனே முருகனே காத்தருள் புரிவாய் ம் குகனே சண்முகனே னே சடாச்சரனே ருகக் காட்சிதந்தே தியார் சகோதரனே ம்போற்றி நிற்கும் கனே சரணம்! சரணம்!
சிவநெறிக் கலாநிதி இராசையா ஸ்ரீதரன்

Page 47
குருவாய் வருவாய்
ஜஜஜஜஜஜஜஜஜ
தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றிலே முருக பக்தி பற்றிப் பைந்தமிழ் மாலைகளால் அப் பெருமானைப் போற்றி அணி செய்து மற்றவர் களும் அப்பெருமானிடத்திலே ஈடுபட்டு உய்யும் வகையில் வழிகாட்டியவர்களிலே, மறைஞானப் புலவராகிய அருணகிரிநாதருக்குத் தனிச் சிறப்பு உள்ளது. கி.பி பதினைந்தாம் நூற்றாண்டள் விலே திருவண்ணாமலையிலே பிறந்த திரு வருட் செல்வராகிய இப்புலவர் முருகப்பெரு மானின் திருவருட் பார்வை பெற்றவர். இறை யருள் பெற்றபின் முருக பக்தியிலே திளைத்தல் ராகப் பல தெய்வீக ஞானப் பாடல்களை இயற்றி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் எனும் மூதுரைக்கேற்ப ஏனையோரும் முருக பக்தியில் ஈடுபட்டு ஆன்ம ஈடேற்றம் பெற வழி வகுத்தவர். இவருடைய அருட்பாடல்களிலே திருப்புகழ், கந்தரநுபூதி, கந்தரலங்காரம், திரு வகுப்பு, முதலியன அடங்கும் இவ் அருளாளரின் கந்தரநுபூதியிலே புலப்படும் சில சமய, தத்துவக் கருத்துக்கள் பற்றி இச் சிறுகட்டுரையில் சுட்டிக் காட்டப்படும்.
கந்தரநுபூதியின் சிறப்பினைத் தாயுமான சுவாமிகள்
"கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி சொன்ன
எந்தை அருள் நாடி இருக்குநாளந்தநாளோ' எனச் சிறப்பித்துப் போற்றியுள்ளார். மேலும் பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள்

நல்லைக்குமரன் மலர் -2012
1அருள்வாய் குகனே
பேராசிரியர் வி.சிவசாமி
அலைஅலை
'அநுபவியாவது நேர்பட்டறிந்தநுபவிக்கும் இன்பம் முருகன் பொருள்சேர் புகழ் அன்றி மற்றொன்று மறியாது அவனருளில் முழுகித் திளைத்தவர் அருணகிரிநாதர். அநுபூதி சொல்லற்கரிதாயினும் முனைப்பற்ற நிலையில், ஆன்மாக்கள் உய்யும் பொருட்டுப் பொங்கி எழுந்தது கந்தரநுபூதி" எனவும்
"கந்தர்பூதியில் வரும் ஐம்பது பாடல்களும் ஆன்ம எழுச்சிகளைப் பக்குவம் பண்ணும், ஐம்ப தெழுக்களை நினைவு கூர்விப்பனவாய், மந்திர சக்திவாய்ந்தனவாம். ஐம்பத்தொராம் பாடல் மந்திரங்களின் பயன் சென்று முற்றுவதாய் அகர மாயிருக்கும் சிவகுருவைக் குறிப்பது.சிவகுரு - குகன் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" என்று அப்பாடல் முற்றுப் பெறுதல் காண்க என இந்நூலின் மகிமையை இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நூலினை மேலெழுந்தவாரியாக நோக்கும் போது, அருணகிரியார் உலகியல் வாழ்விலீடு பட்டவர் என்பதும், முருகன் திருவருளால் அதி லிருந்து விடுபட்டு முழுமூச்சுடன் முருக பக்த ராய் விளங்கினார் என்பதும் புலனாகும். அதே வேளையில் உலக வாழ்வின் யதார்த்த நிலையை உணர்ந்தவராகவும், முருகப்பிரான் தம்மைக் குருவடிவில் ஆட்கொண்டமையை உணர்த்துபவ ராகவும், தம்மைப் போல ஏனையோரும் அவன் ருளால் அவன்தாள் வணங்கி உய்ய வேண்டு மெனும் பரோபகார நோக்குடையவராகவும் 21)
உத, து ஓst ங சல்வா
உழக்கான்

Page 48
'நல்லைக்குமரன் மலர் -2012
இவர் விளங்கிறார்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு 51 செய்யுட்கள் கொண்ட இத்தெய்வீகப் பனுவல் கடவுள் வாழ்த்துடன் 52 செய்யுள் கொண்டுள்ளது. கடவுள் வாழ்த்திலே ஐந்து திருமுகங்கள் உடைய விநாயகப் பெருமானுக்கு வணக்கம் கூறப்படுகின்றது. இதேவேளையில் செய்யுளின் முற்பகுதியில் கல்மனமும் இளகும் வண்ணம் தன்னைச் சரணடையும் அன்பர்க்கு அருள் . பாலிக்கும் முருகப்பிரான் எனக் குறிப்பிடுவதில் அவருக்கும் வணக்கம் செலுத்தப்படுகின்றது. பஞ்சக்கரம் என்பது ஐந்து திருக்கரங்களையு டையவர் என்ற கருத்து மட்டுமன்றி பிரணவ (ஓங்கார) வடிவுடைய பிள்ளையார் என்ற கருத்தும் உள்ளது. இரண்டாவது செய்யுளிலும் கஜாசூரனைப் போரில் அடக்கிய விநாயகர் பற்றிய குறிப்பு உள்ளது. முருகனைப் பற்றிய துதிப்பாடலில் அவரின் மூத்த சகோதரராகிய விநாயகரும் நன்கு சிறப்பிக்கப்படுகிறார்.
முருகப் பெருமானுக்குரிய தனிச் சிறப்பான சின்னங்களான மயில், வேல், சேவல் ஆகியன வற்றைத் துதித்துக் கொண்டிருப்பதே தன்பணி யாகும் என அருட்செல்வராகிய அருணகிரியார் முதலாவது செய்யுளிலே வலியுறுத்தியுள்ளார். இம்மூன்றிலும் ஓங்கார வடிவிலே தோகையை விரித்தாடும் மயில் முருகப்பிரானின் வாகன மாகும். வேல் அவரின் ஆயுதமும் மிகச் சிறப்பான சின்னமுமாகும். வேலினை விட்டு முருகப்பிரா னைச் சிந்திக்க முடியாது. சேவல் அவரின் வெற்றிக்கொடியில் உள்ள சின்னமாகும். முருக பக்திப் பாடல்களில் இம் மூன்றும் வெவ்வேறு அளவில் முக்கியத்துவம் பெறுவன. இவற்றுள்ளும் வேலே மிகப் பரவலாக இடம்பெறும். கந்தர நுபூதியிலும் இதே நோக்குக் காணப்படுகின்றது.
இரண்டாவது செய்யுளிலே அருணகிரியார் தனக்கு உலகப் பற்றுக்கள் நீங்கும் வகையில்
(22

"யான்", எனது - எனும் அகங்கார மமகார சிந்தனைகள் வராமல் தன்னைக் காக்குமாறு முருகனை வேண்டுகிறார். மேற்குறிப்பிட்ட இரண்டுமே உலகப் பற்றுதலுக்குக் காரணம். கண்ணபிரானும் பகவத்கீதையிலே இவ்விரண் டும் இல்லாதவனே தன்னை (இறைவனை) அடை வான் என அர்ச்சுனனுக்கு உபதேசித்துள்ளமை ஒப்பிடற்பாலது.
ஒரு சில பாடல்களில் அருணகிரியார் உலகப் பற்றுக்களால் தமக்கு ஏற்பட்ட துன்பங் களிலிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு முருகப் பெருமானை வேண்டுகிறார். எடுத்துக் காட்டுக ளாக 4, 5, 16, 24, 31, 33, 34, 37, 40 முதலிய செய்யுட்களைக் குறிப்பிடலாம். இவற்றுள்ளே உலகியல் சார்பான பல்வேறு ஆசைகள் மண் ணாசை, பொன்னாசை, பெண்ணாசை முதலியன அடங்கும்.
இது ஒரு புறமிருக்க உலக வாழ்க்கையின் யதார்த்த நிலையினையும் அவர் குறிப்பிடத் தவறிலர். எடுத்துக் காட்டாக
"யாமோதியகல் வியுமெம் மறிவுஞ் தாமே பெறவே லவர் தந்த தனாற் பூமேன் மயல் போயற மெய்ப்புணர்வீர் நாமே நடவீர் நடவீரினியே' 17 அதாவது யாம் கற்ற கல்வியும், எம் அறிவும் அப்பெருமானை - முருகப்பெருமானைப் பெறு வதற்காகவே அவரால் தரப்பட்டுள்ளன. எனவே பூமியிலே வாழுங்காலத்தில் அறச் செயல்களை யும் உண்மையையும் கடைப்பிடித்து ஒழுகுங் கள். இனிமேல் கொடுக்கப்பட்ட நாவைக் கொண்டு அவன் (முருகன்) புகழைப் பாடுங்கள்! பாடுங் கள் என்பதாகும். இதிலே மற்றவர்களையும் முருக வழிபாட்டில் ஈடுபடுமாறு அருணகிரியார் உபதேசிக்கிறார்.
பிறிதொரு பாடலில் (19) வறுமையின் கொடுமையிலிருந்து பாதுகாக்குமாறு அவர்

Page 49
வேண்டுகிறார். உலகிலே பிறந்தவர்கள் அன வருக்கும் மரணம் பொதுவானதும் தவிர்க்க ( யாததுமாகும். காலம் தோறும் சமய ஞா களும், மெய்யியலாளர்களும் பிறரும் இ பற்றிச் சிந்தித்துத் தத்தம் கருத்துக்களை வெ யிட்டுள்ளனர். சமய ஞானிகள் இறைவன் தி வருளாலே தான் இதனைத் தவிர்க்கலாம் என் அருணகிரியார் ஒரு செய்யுளிலே எருடை கடா மீது யமன் வரும் பொழுது மயில் மீதே வந்து முருகன் தன்னைப் பாதுகாக்குமா வேண்டுகிறார் (10) பிறிதொரு செய்யுளி தனக்குச் சாகாவரம் தருமாறு
சாகாதனையே சரணங்களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வாகனனே யோகா சிவஞானோப தேசிகனே (47)
என முருகப்பிரானைப் பக்தி சிரத்தையோ வேண்டுகிறார். இங்கு தந்தைக்குப் பிரண. தின் உட்பொருள் பற்றி உபதேசித்துத் தன சிறப்புப் பெற்றவர் முருகப்பிரான். சிவபிரானுக் ஞானோபதேசம் செய்தபடியால் சிவகுரு என சிறப்பிக்கப்பட்டுள்ளார்.
தமக்கு முருகப்பிரான் ஞானோபதேச செய்து தம்மை ஆட்கொண்ட விதத்திலை செய்யுட்களில் அருணகிரியார் முழுமையா அன்புடன் கூறிப் பெருமிதப்படுகின்றார். இல் வனுடைய உபதேசம் சொல்லாலே கூறப்படு தில்லை. குறியீடு மூலம் புலப்படுத்துவதாகு சிவபெருமான் சனகர் முதலிய முனிவர்கள் கும் தக்ஷிணாமூர்த்தியாக இவ்வாறே ஞானோ தேசம் செய்தார்.
முருகப் பெருமானும் அருணகிரியாருக்கு இவ்வாறேஞானோபதேசம் செய்தார் என்பது
"செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவானிறவான் அம்மா விடு சொல்லற வென்றலுமே

இது
\ரு
'நல்லைக்குமரன் மலர் -2012
Dன
அம்மா பொருளொன்றுமறிந்திலனே' (13) முடி என மௌனோபதேசமாக கூறப்பட்டுள்ளது.
னி
இவ்வாறு பெற்ற ஞானோபதேசத்தால் ஏற் மளி படும் அநுபூதிநிலைவருணிக்கமுடியாது என்பது
'தூசாமணியந் துகிலும் புனைவான் பர். நேசா முருகா நினதன்பருளால்
ஆசா நிகளந் துகளாயின்பின் தறி பேசாவனுபூதி பிறந்ததுவே (43) ரறு எனும் செய்யுளால் புலப்படும் முருகனின் அன்பி
லே
னாலும், அருளினாலும் ஆசை எனும் விலங்கு பொடிபட்ட பின்பு மௌனம் என்னும் அநுபவ ஞானநிலை பிறந்துள்ளமை இங்கு கூறப்படு கின்றது.
மக்
கு
பிச்
மெய்ப்பொருளை முருகன் திருவருளின்றி அறிய முடியாது. இம்மெய்ப்பொருளின் தன்மை பற்றியும் இதனை முருகன் திருவருள் மூலமும்
அறிய முடியும் என்பதும்
முருகன்றனிவேன் முனி நங்குருவென்(று) அருள் கொண்டறியா ரறியுந் தாமோ உருவன்றருவன் றுளதன் நிலதன்று) இருளன் றொளியன் றென நின்றதுவே (13) எனும் செய்யுளாலே புலப்படும் அப்பெரு மானின் தன்மையினை அறிய முடியாதெனினும் குருவடிவாக வந்து அவன் அருள்பாலிக்க எல்லாம் தெளிவாகும். "அவனருளாலே அவன் தாள் வணங்கி" எனும் மணிவாசகரின் திரு வாக்கினை இது நினைவூட்டுகின்றது.
ம்
என
வ
நக் பேரின்பப் பொருளை எடுத்துக் கூறமுடியா TU தென்பது
'தன்னந்தனி நின்றது தான்றிய இன்மை ஒருவர்க் இசைவிப்பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங்களையுங் கிருபை சூழ்சுடரே (49) எனும் பாடலினாலே புலப்படும் இச்செய்யுளிலே ஒளியுள்ள வேலைத்தாங்கும் சுயம்பு மூர்த்தி யாகவும்
ம்

Page 50
'நல்லைக்குமரன் மலர் -2012
தன்னை நினைக்கும் அடியார்களின் துன்பங் களை நீக்கும் இரக்கம் சூழ்ந்த சுடரே என முருகப் கி பெருமான் இதிலே போற்றப்படுகிறார். இப் பெ பெயர்ப்பட்ட பெருமான் அளிக்கும் பேரின்பத்தை வி மற்றவர்களுக்கு வருணிக்கமுடியாதாம்.
 ை
தா
முருகப் பெருமானின் திருவடித் தீக்ஷையி னைத் தான் பெறவேண்டுமென 21வது செய்யுளிலே வேண்டுகின்றார். தொடர்ந்து அடுத்த செய்யுளி லும் (22) அப்பெருமான் திருவடியை வணங்கும் தவநிலையை அடைய வேண்டும் என இரங்கு கின்றார். அடுத்த பாடலிலே (23) இப்பிரானின் திருவடியை அறியாது தான் அழிந்து போகக்
கூடாது என ஏங்குகிறார்.
வா
வர
டே
கல
எ
ஒ
Iாறெ
ଗ6
அருணகிரியார் முருகனைப் பலவாறு புகழந்து பாடி இன்புறுகிறார். அப்பெருமானின் சிறப்பியல்புகளையும், அவரைத் தாம் பெற்றோ ராகவும் பாவனை செய்வதாகவும் கூறுகிறார் அதாவது
எந்தாயுமென கருடந்ததையு நீ சிந்தா குலமானவை தீர்த்தெனையாள் கந்தா கதிர்வேலவனேயுமையாள் மைந்தா குமரா மறைநாயகனே (46)
என்பதாகும்.
க ன  ே8 த
இதிலே முருகன் கந்தன், ஒளி வீசும் வேலாயு தத்தை உடையவன். உமாதேவியின் மகன் இளவல் (குமரன்) வேதங்களின் தலைவன் எனவும், அருமைத்தாய் அருள்புரியும் தந்தை யென மிக நெருக்கமான தொடர்புகள் மூலமும் போற்றித் தமது மனவருத்தங்களைப் போக்கு மாறு அவர் இரந்து வேண்டுகிறார். பெற்றோர் தம்பிள்ளைகளின் நலனிலே என்றும் கண்ணும் லக் கருத்துமாயிருப்பர். இறைவனும் அவ்வாறு தான் கும் ஆன்மாக்களிடத்து இயல்பான அன்புள்ளவர், உ தனு கரண புவன போகங்களை அளித்து அவை அ களை ஈடேற்றுகின்றார் எனச் சைவசமயம் கு
கூறுகின்றது.
ப

முருகன் தலைசிறந்த குருவாக விளங்கு ன்றான். சமய ரீதியிலே அஞ்ஞானத்தை நீக்கி மய்ஞானத்தை வழங்குபவர் ஞான குரு. அறி யெல் ரீதியிலும் அறியாமையை நீக்கி உண் மயான அறிவை தருபவர் குருவே. முருகப் ரான் தலைசிறந்த குருவாக மெய்ஞானத்தைத் ந்தருளுமாறு அருணகிரியார் அவரை வேண்டு றார். அதாவது
'முருகன் குமரன் குகனென்று மொழிந் துருகுஞ் செயறந் துணர்வென்றருள்வாய் பொருபுங்கவரும் புவியும் பரவுங் குருபுங்கவ வெண்குரை பஞ்சரனே (15) என நம் பாடல் குறிப்பிடற்பாலது. பக்தியுள்ள எனவரும், மண்ணுலகத்தவரும் துதித்துப் பாற்றும் தலைசிறந்த குருவே! எண் குணங் ளையுமுடையவரே, முருகா என்றும், குமரா ன்றும், குகா என்றும் சொல்லி உருகுகிற ழுக்க நிலையைத் தந்து அனுபவஞானத்தை ன்றும் எமக்கருள்வாய் என அருணகிரியார் ப்பெருமானைத் துதிக்கிறார். சிவபிரானைப் பால அவரின் திருக்குமாரராகிய முருகனும்
ண்குணங்களை உடையவர்.
மேலும் 36 தத்துவங்களையும் கடந்த நிலை யத் தருமாறு முருகப் பிரானிடம் வேண்டுகிறார் தாவது
'ஆறாறைய நீத்தன்மே னிலையைப் பேறாவடியேன் பெறுமாறுளதோ சீறாவருசூள் சிதைவித்திமையோர்
கூறாவுலகங் குளிர்வித்தவனே' (47)
என்பதாகும்.
முருகப் பெருமான் சூரனை வென்று விண்ணு கினைக் காப்பாற்றியவர். தேவர்கள் உள்ளங் ளிரச் செய்தவர், 36 தத்துவங்களுக்கும் அப்பால் ள்ள நிலையைத் தாம் பெற வேண்டுமென வர் முருகப்பிரானிடம் வேண்டுகிறார் எண் ணத்தான் 36 தத்துவங்கள் ஞானகுரு முதலி னசைவசித்தாந்தக் கருத்துக்களாகும்.

Page 51
இறுதியாக உள்ள 51வது செய்யுள் அன் களின் இதயமாகிய குகையில் வசிப்பவர் உருவமாகியும், அருவமாகியும் காணும் பொ ளாகியும் காணப்படாத பொருளாகியும் வ னையாகியும் அதனை உடைய பூவாகியும் உய இடம்பெறும் கருவாகியும் உயிராகியும் புகல் மாகவும், அதற்குச் செலுத்தும் விதியாகிய விளங்குபவனே குருமூர்த்தியாக எழுந்தரு வந்து அடியேனுக்கருள்புரிக எனும் கருத்துப்பு அமைந்துள்ளது.
அதாவது
'உருவா யருவா யுளதாயிலதாய் மருவாய் மலராய் மணியாயொளியாய்க்
நல்லை
நல்லையில் வீற்றிருந்து நித் வல்ல வடிவேலவனுக்கு வரு நந்தன வருடமதில் நமக்கு - கந்தவேளே! கானமயில் மீதி ஊர்கள் தேசங்கள் எல்லாம் பாருங்கள் உங்களுக்காய் , என்கின்ற உமை பாலகா! சு கண்ணீர் வடிவது இன்னுமே மண்ணிலே துயரங்கள் மாய இங்கத்தைய ஆரவாரங்களி பங்கங்களில் பரிதவித்து ம ஐங்கரன் தம்பியே! அலங்கா பரிதவிக்கும் உள்ளங்கள் ம அப்பா! முருகா! எழுந்து வர நேரிய வழிதனில் இளையே நீல மயிலேறியே பாலமுரு மகிமை மிகு கலாச்சாரம் ம மீட்டெடுக்க மாமயிலோனே ஓ: நல்லைக் குமரன் மலர்! ! எண்ணக் குவியல்களில் தெ சொற்களினால் பாமாலைக சண்முகனே! உன்னைத் தே
கூப்பிட்ட குரலுக்கு ஓடியே . குவலயந்தனில் நிம்மதியான

பர்
நல்லைக்குமரன் மலர் -2012 கருவாவு யிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாயருள்வாய் குகனே' (51) என்ப தாகும்.
ன
(ச
IL
எங்குமுள்ள இறைவன் குருவடிவில் வந்து தமக்குத் திருவருள் புரியுமாறு இவர் இறைவனை ஏத்துகிறார். குருவாய் வருவாய் அருள்வாய் குகனே என்பது நூலின் முத்தாய்ப் பாக நன்கு அமைந்துள்ளது. பல்வேறு துன்பங் களுக்கு இலக்காகி அல்லல்பட்டு வருந்தும் மக்களுக்கு முருகப்பிரான் குருவடிவிலே வந்து உடல் ரீதியான, உள் ரீதியான துன்பங்களை நீக்கி இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்கள் ஏற்படத் திருவருள் பாலித்து அருள்புரிவாராக!
லக்குமரா!
தமும் அருளுகின்ற நடாந்தப் பெருவிழா அருள்வதற்காய், பில் எழுந்து வருகின்றாயா?
ஏற்றிப் போற்றிட வீதிகளில் எழுகின்றேன் வாமி நாதா!
நிற்கவில்லை. பவன் மருகா! கொஞ்சமல்ல
ல் இனிய வாழ்வா? எங்கள் விம்முகின்றனவே "ரக் கந்தா! கிழ்வுற்று வாழ்வதற்காய்,
வேண்டும். ார் பண்போடு வாழ, கா! நீ வர வேண்டும். Tள விடாமல்
வர வேண்டும் இருபதாவதாய் மலர்கையில் ரிந்தெடுக்கப் பெற்ற ர் தொடுத்து த்தரித்துப் பாடுகிறோம். பருகின்ற குமரா!
வாழ்வுக்கு அருள்வாய்.
மீசாலையூர் கமலா
25

Page 52
நல்லைக்குமரன் மலர் -2002 )
நல்லைக் கந்தனும் கு
ஒலி
'யலெ அ
எ6
எ6
பா பே புற
தமிழர் தெய்வமாகிய முருகனுக்கு தமிழ் " மக்கள் தாம் வாழும் இடமெல்லாம் கோயில் அமைத்து வழிபட்டு வருகிறார்கள். தமிழ் கு நாட்டிலும் ஈழத்திலும் மட்டுல்லாது தமிழர்கள்
உ| பரந்து வாழும் இடமெல்லாம் முருகனுக்கு | கோயில் அமைத்துள்ளார்கள் : மலேசியா, வர சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் முருக வழிபாடு மு. பல்லாண்டு காலமாக இடம்பெற்று வருகிறது. ஐரோப்பிய நாடுகளாகிய இலண்டன், பிரான்ஸ், கனடா, ஜெர்மனி, டென்மார்க் போன்ற இடங் களிலும் முருகப் பெருமானுக்கு பெரும் கோயில்
மா களை நம்மவர்கள் எழுப்பி உள்ளார்கள். முருக
நூ உபாசகராகிய அருணகிரிநாதர் உலகெங்கும் முருகப் பெருமானுக்கு கோயில் அமையும் என்பதைத் தமது ஞானக்கண்ணால் உணர்ந்து
'உலகெங்கும் மேவிய தேவாலயந் தொழும் பெருமாளே'
எனத் திருப்புகழில் பாடியுள்ளார். வாழ்த்துபவர்களை மாத்திரமல்ல முத்தமிழால் வைத்தாரையும் வாழவைப்பான் முருகன் என அருணகிரிநாதர் தனது பாடலிலே குறிப்பிடுகின் றார். முருகப் பெருமான் அரக்கனின் சிறையில் கிய அகப்பட்டுத் தத்தளித்த நக்கீரரை மீட்டருளினார். வ. சங்கத்தமிழில் திருமுருகாற்றுப்படையை மி நக்கீரர் அருளினார். தனது உயிரை மாய்ப்பதற் டல் காக திருவண்ணாமலைக் கோயில் கோபுரத்தின் மா உச்சியில் ஏறிக் குதிக்க முயன்ற அருணகிரிநாத ரைத் தடுத்தாட்கொண்டு சங்கத் தமிழிலே
செ தன்னைப் பாட வைத்தார். தமிழைத் தனக்குத் தந்தவன் கந்தவேட் பெருமானே என்பதை தெ
மு.
பற் மு
திரு தமி மெ
கள்
அ
26

நானச் செல்வரும்
சிவத்தமிழ் வித்தகர்
சிவ.மகாலிங்கம்
அSS
பரிய தமிழ் தானளித்த மயில் வீரா" என ருணகிரிநாதர் தான் அருளிய திருப்புகழிலே றிப்பிட்டுள்ளார். முருகப் பெருமானின் அருள் பதேசத்திற்கு உட்பட்டவர்களில் குறுமுனி ன்று போற்றப்படும் அகத்திய முனிவரும் ஒரு ராவார். தமிழ்மொழிக்கு ஆதியிலே அகத்திய னிவரே இலக்கணம் வகுத்துக் கொடுத்தார் ன்று கூறப்படுகிறது.
தமிழ்மொழியின் தொன்மை சால் இலக்கிய கிய சங்க இலக்கியங்களிலிருந்து இருபதாம் ற்றாண்டின் இணையற்ற கவிஞன் மகாகவி ரதி பாடிய பாடல்கள் வரை முருகனைப் பாற்றிப் பாடிய பாடல்கள் பல காணப்படுகின்றன. நானூறு, அகநானூறு, பரிபாடல், நற்றினை தலிய சங்க இலக்கிய நூல்களில் முருகனைப் றிய குறிப்புகள் உண்டு. முருக உபாசகர்களை நகப் பெருமானிடம் வழிப்படுத்தும் நூலாகத் நமுருகாற்றுப்படை காணப்படுகிறது. சங்கத் பிழில் முருகனைப் பாடினார் நக்கீரர். வட மாழியில் உள்ள மகாபுராணங்களில் ஒன்றா ப ஸ்கந்த புராணத்தின் சூத சங்கிதையில் நம் சிவரகசியத்துக் காண்டச் செய்யுட்களை தந்த பக்திச் சுவையுடனும் தத்துவ விளக்கத்து றும் கச்சியப்ப சிவாசாரியார் கந்தபுராண கத் தந்துள்ளார். பிள்ளைத்தமிழ் இலக்கியங் ரில் உயர்ந்த நூலாகப் போற்றப்படும் திருச் ந்தூர் பிள்ளைத் தமிழை பகழிக்கூத்தர் நளினார். முருகப் பெருமானையே குறிக்கோள் ய்வமாகக் கொண்டு பாடிய அருணகிரி

Page 53
நாதரை “மெய்ஞ்ஞான நாதன்” எனத் தி பேரூர் சந்நிதி முறை அலங்காரம் போற்றுகிற “ஞானியர் விவகாரம் உலக உபகாரம்” என்ன உண்மையை உணர்த்தும் வகையில் மக் சமுதாயம் உய்தற் பொருட்டு திருப்புகழ், த வகுப்பு, கந்தர் அலங்காரம், கந்தரநுபூதி, கந்த தாதி, மயில்விருத்தம், வேல் விருத்தம் ஆக தோத்திர நூல்களையும் அருணகிரிநாதர் ப யருளினார். உருவகத்தாலும், உள்ளடக்கத்தான் உணர்த்தும் முறையாலும் தூய உணர்வினை தூண்டும் பக்தி இலக்கியங்களாக அருணக்க யாரின் பாடல்கள் மிளிர்கின்றன. குமரகுருப் தேவராய சுவாமிகள், தண்டபாணி சுவாமிக இராமலிங்க சுவாமிகள் ஆகியோரும் முரு பெருமான் மீது பாடல்களைப் பாடியுள்ளார்கள்
முருக வழிபாடு தோற்றம் வளர்ச்சி
இறைவனை அம்மை அப்பனாகக் கண்ட போல இளவலாகவும். குமரனாகவும் புராத இந்துக்கள் கண்டு வியந்தனர்.
'சிவபெருமானது ஆற்றல் வெளிப்பா முருகப்பெருமானின் திருஉருவம் ஆகு இறைவனுடைய ஐந்து திருமுகங்களுடன் சு சொரூபமான கீழ் நோக்கும் அதோமுகமு சேர்ந்து முருகப் பெருமான் ஆறுமுகத்துப் உயிர்களுக்கு தனிப் பெரும் கருணை புரிகி றார். இறைவனுக்கும் உமைக்கும் இடையில் முருகப் பெருமான் வீற்றிருந்து அருள்புரிய வடிவம் சோமஸ்கந்த மூர்த்தம் ஆகும். சிவனி! இருக்கின்ற திருவருள்சக்தி உமைவடிவி ஒளிர்கிறது. அது பின்னும் விரிந்து குழந் வடிவில் பாய்கிறது. அந்தக் குழந்தையே முழு வடிவம் ஆகும். மரம் பூத்துக் கனிகுலுங்க நிற் போல அருளின் முழுப்பயனும் அடைய வைக் திருக்கோலம் சோமஸ்கந்த மூர்த்தம் ஆகும்.
பெருங்கற் பண்பாட்டுக் காலமும் அத முற்பட்டதுமான தொல்பொருளியற் சின்னா

'நல்லைக்குமரன் மலர் -2012 நப் ளிலே முருகப் பெருமானின் ஆயுதமும், பிரதான மது.
சின்னமுமாகிய வேலும், அவரின் கொடியாக அம் மிளிரும் சேவலும் வாய்ச் செழுங்களும் கிடைத்
துள்ளன. அழகான குழந்தையாக முருகனும் ருெ அழகியற் பறவையான மயில் அவனுடைய கரந் வாகனமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
திய
Sள்.
கப்
ள்.
தன
ரடி
வேதங்களில் முருகன் சுப்ரமண்யம் என லும்
அழைக்கப்படுகிறார். சுப்ரமண்யம் என்பதன் னத் பொருள் பிரமஞானத்தில் விருப்பத்தை வளர்ப் கிரி பது என்பதாகும். வேதகாலத்தில் முனிவர்கள் ரர், தங்கள் யாகாதிகளை முடித்தபோது சுப்ரமண்
யோம், சுப்ரமண்யோம், சுப்ரமண்யோம் என்று மும்முறை கூறுவதாக தைத்திரீயாரண்யகம் குறிப்பிடுகிறது. வேதங்களில் கூறப்படும் யாகங் களுக்கு இதம் செய்து கொண்டு பிரகாசிக்கின்ற
தெய்வமாக சுப்ரமண்யம் சித்தரிக்கப்பட்டுள் பது ளார். தைத்தீரிய ஆரண்யகத்தில் சண்முகம்
(முருகன்) பற்றிய காயத்திரி மந்திரம் வருகின்றது.
'தத்புருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி” டே தந்தஹ ஷண்முஹ ப்ரசோதயாத் ம். அதர்வ வேத்தினைச் சேர்ந்த பிற்காலத்தில் ந்தி ஸ்கந்தயாக என்ற நூலிலும் பௌதாயன தர்ம மம் சூத்திரம் போன்ற வைதீக சூத்திரங்களிலும் ன் கார்த்திகேயன் பற்றிய குறிப்புகள் சில
காணப்படுகின்றன. லே
சிவாகமங்களில் காமிகம், காரணம், சுப்பிர பம் பேதம் முதலியன முருகனின் வரலாற்றுக் ல் குறிப்புக்களை கூறுகின்றன. அம்கமத்பேதம், மத உத்தரகாமிகம் முதலியனவும் முருகனைப் பற்றி நக எடுத்துரைக்கின்றன. உத்தர காமிகம் முருகனுக் து குத் தனிக்கோயில் அமைக்கும் முறையையும்
அமைக்க கூடிய இடங்களையும் குறிப்பிடுகிறது. மலை, ஆறு, சோலை, காடு, மரத்தடி, தலைநகரம் போன்ற இடங்கள் முருகனுக்கு கோயில் அமைக்க
கூடிய சிறப்பான இடங்கள் என்று கூறியுள்ளன. பக முருகப் பெருமானுக்கு கோயில் அமைக்கும்
ன்
பம்
நம்
கு |

Page 54
' நல்லைக்குமரன் மலர் -2002
எ
முறை, விக்கிரகங்கள் உருவாக்கும் முறை, சா பிரதிஷ்டை செய்யும் முறை, கிரியை முறைகள் வழிபாட்டு நெறிகள் ஆகிய யாவற்றையும் விளக் நீர கும் நூலககுமாரதந்திரம் காணப்படுகிறது.
எஎ
தட
நிக
முருகப் பெருமானின் மகிமை இதிகாசங் களில் கூறப்படுகிறது. பாரதம் முருகனை யோக புருஷர் என்று போற்றுகிறது. முருகன் தேவ சேனாதிபதியாகக் காட்சி தருவதை சேனைத் நா தலைவர்களில் நான் ஸ்கந்தன் என்று கீதை வி யிலே கிருஷ்ண பரமாத்மா குறிப்பிடுகின்றார். மா புராணங்களில் முருகனின் பெருமை பேசப்படு பல கிறது. கந்தவேள் பெருமானின் திவ்விய சா சரித்திரத்தைக் கூறும் ஸ்கந்த புராணத்தை கா பக்திச் சுவை சொட்டும் பாடல்களாகக் கச்சியப்ப கல் சிவசாரியார் கந்தபுராணமாகத் தந்துள்ளார். சுப் சிறந்த வேதாகம விற்பன்னராகிய கச்சியப்பர் வபு முருகனே குருவாக உள்நின்று உணர்த்த இந் ஆதி நூலைப் பாடியருளினார். சைவ சித்தாந்தக் கா கருத்துக்கள் கந்தபுராணத்தின் உள்ளே செறிந்து
சே காணப்படுகின்றன. சமய சாஸ்திரக் கருத்துக்கள்
யெ எல்லாம் நிரம்பிய பொக்கிஷமாக கந்தபுராணம்
ஆம் மிளிர்கிறது.
தம்
தெ
மே
முருக வழிபாட்டைப் பற்றிய பிறநூல்களும் | குறிப்புகளும்
கெளடில்யரின் அரித்த சாஸ்திரம் (கி.மு 4ம் உய நூற்றாண்டு) பதஞ்சலியின் மகா பாஷ்யம் (கி.மு வி க 2ம் நூற்றாண்டு) முதலிய நூல்களிலும் முருக தெ
னைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சுப்பிரமணி யரைப் பற்றி சுப்பிரமணிய பஞ்சரத்தினம்,
நி சுப்பிரமணிய புஜங்கள் தோத்திரம் முதலிய பல
தமி நூல்கள் வடமொழியில் காணப்படுகின்றன.
செ காளிதாச மகாகவி அருளிய குமாரசம்பவம் கிற என்னும் காவியம் முருகனைப் பற்றியே கூறுகி றது. வேதமாத்திரியின் விரத கண்ட என்ற நூலில் நா கார்த்திகேயன் என்ற தெய்வத்துக்குரிய புனித திரு விரதங்கள், கிரியைகள் பற்றிக் குறிப்பிடப்பட் டுள்ளன. சன்மதங்களை மீள வகுத்த சங்கராச் |
சேப்
மன் களி
(28

ரியார் தாம் செய்த சுப்பிரமணிய புஜங்கள் ன்னும் தோத்திரப் பாமாலையில் அறியாமை ங்கி ஞான ஒளி பெறுதலே ஸ்கந்த சாயுச்சியம் எக்கசிந்துருகிப் பாடியுள்ளார்.
மிழகத்திற்கு வெளியே பாரதநாட்டில் லவிய முருக வழிபாடு
குஷாண மன்னனாகிய கணிஷ்க மன்னனின் ணயத்தில் கிரேக்க எழுத்தில் ஸ்கந்தோ, ஷாகோ என்ற பெயர்களில் முருகப் பெரு சனின் திருஉருவங்கள் காணப்படுகின்றன. ஊழய காலத்தில் பம்பாய் பிரதேசத்தை ஆண்ட ளுக்கிய மன்னர்கள் தங்கள் அரசு தங்களுக்கு ர்த்திகேயன் திருவருளால் கிடைத்தது என்று வெட்டுக்களில் பொறித்திருந்தனர். இவர்கள் பிரமணியரையே குலதெய்வமாகக் கொண்டு ஜிபட்டு வந்தனர். பஞ்சாப் பிரதேசத்திலே திக்கம் பெற்றிருந்த யெள்தேயக் குடியரசின் சுகளில் வேல் தரித்த ஸ்கந்தனும் மயிலும் வலும் காணப்படுகின்றன. வீரதீரம் உள்ள பன்தேயரின் குலதெய்வம் சுப்பிரமணியரே
வார்.
5ா|
எழகத்தில் முருக வழிபாடு சங்க இலக்கியங்களில் குறிஞ்சி நிலத் ய்வமாக முருகன் போற்றப்படுகின்றார். பர்ந்து விளங்கும் மலைக்கு உயர்ந்து ளங்கும் முருகனையே உரிய தெய்வமாகத் பால்காப்பியம் காட்டுகிறது. "சேயோன் யமைவரை உலகம்” என்ற வரிகள் இதனை நபிக்கின்றன. சிலப்பதிகாரம் முருகனுக்குத் ழ்நாட்டில் கோயில் இருந்ததை "அறுமுகச் ல்வேள் அணிதிகழ்கோயில்" எனக் குறிப்பிடு து. புறநானூற்றில் முருகனைத் "திருத்தகு ப்” எனப் புலவர்கள் போற்றினார்கள். தமிழ் ட்டில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், நத்தணிகை, திருவேரகம் (பழனி), சுவாமி Dல, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறுபடை வீடு ல் இருந்து முருகப் பெருமான் அருளாட்சி

Page 55
புரிகின்றார். இந்த ஆறுபடை வீட்டுத் திருத்தலா களின் மகிமையை நக்கீரர் திருமுருகாற்று படையிலே சிறப்பித்துப் பாடியுள்ளார். அருன் கிரிநாதரும் தாம் அருளிய சந்தத்தமிழாகிய திருப்புகழில் ஆறுபடை வீட்டுத் திருத்தலா களின் சிறப்பினைப் பாடியுள்ளார்.
ஆறுபடை வீடுகள் திருப்பரங்குன்றம்
தேவ சேனாதிபதியாகிய முருகப் பெருமான் இந்திரன் மகளாகிய தெய்வானை அம்மனை திருமணம் செய்த இடம் திருப்பரங்குன்றபே ஆகும். திருப்பரங்குன்றம் மலையைக் குடைந்து உருவாக்கப்பட்டது. பாறையின் மத்தியில் மஹிஷாகர மர்த்தினி உருவமும் அதனையடு; துச் சற்றுக் கீழே முருகப் பெருமானும் உள்ளனர் மேலே சூரிய சந்திரர் சாட்சியாக இருக்க பக்கத்தில் கலைமகள் முதலானோரும் இருக் நாரதர் ஆசி கூற தேவகுஞ்சரியுடன் அமர்ந், கல்யாண கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார். தேவ தம்பதியரின் திருநாளாகிப பங்குனி உத்தரம் இங்கே சிறப்பாகக் கொண்ட டப்படுகிறது. கற்கிமுகி என்ற பூதம் நக்கீரருடன் சேர்த்து ஆயிரம் பேரைக் குகையிலே அடை திருந்தது. நக்கீரர் முருகனை வேண்டித் திருமுரு காற்றுப்படையைப் பாடியதும் முருகனின் ஞா சக்தியாகிய வேல் அக்குகையைப் பிளந்தது அனைவருக்கும் விடுதலையை அளித்தது.
திருச்செந்தூர்
சீராக அலைகள் வந்து மோதுவதால் சீரகை வாய் என்றும், சூரபத்மனை முருகன் போரிலே வெற்றி கொண்ட இடமாகையால் ஜெயந்திபுரம் என்றும் திருச்செந்தூர் அழைக்கப்படுகிறத விபூதி அபிஷேகம் முடிந்து அந்த விபூதிய லேயே முருகனை அலங்கரித்து திரை நீக்கம் செய்யும் பொழுது முருகன் அழகனாகமே காட்சி தருவான். புன்சிரிப்பால் வசீகரிக்கும் ஒரு திருமுகமும் நான்கு தளிக் கரங்களுமாகம்

' நல்லைக்குமரன் மலர் -2012
ங்
காட்சி தருகிறான். வயப்புறம் சக்திவேல் ஏந்திய கை. வரமளிக்கும் வரத முத்திரை பிடித்த மறு கையில் தாமரை மலர். இடது கரங்களில் ஒன்று ஜபமாலை ஏந்தியிருக்க மற்றது ஒளியாக இடுப்பில் பொருந்தியிருக்கும் கையோடு காட்சி தருகின்றான்.
வ.
2.
இங்கே பன்னீர் இலையில் வைத்துக் கட்டித் தரப்படும் விபூதிப் பிரசாதம் சகல நோய்களை யும் நீக்க வல்ல அருமருந்தாகும். முருகன் தன்
படையோடு தேவசேனாதிபதியாக நின்று சூர
ம்
னோடு போர் செய்த இடம் திருச்செந்தூர் என்றே புராணங்கள் கூறுகின்றன. திருச்செந்தூர் முருகப்பெருமானின் திருவருளினால் ஐந்து வயது வரை வாய்பேசாத ஊமையாக இருந்த குமரகுருபரர் வாய்திறந்து கந்தர் கலிவெண்பா வைப் பாடியருளினார். வயிற்றுவலியால் பரித
வித்த பகழிக் கூத்தர் இங்கு தான் திருச்செந்தூர் த பிள்ளைத் தமிழ் பாடி நோய் நீங்கப் பெற்றார். சி தீராத நோயினால் பீடிக்கப்பெற்ற சங்கரரும் ப இங்கு தான் சுப்பிரமணிய புஜங்கத்தினைப் பாடி T நோய் நீங்கப் பெற்றார்.
அ.
ன்
த் திருத்தணிகை
சூரனோடு போர் செய்து வென்ற பின்பும் முருகப் பெருமானுக்குள்ளே கோபக் கனல் தேங்கியிருந்தது. அந்தக் கோபம் அடியோடு தணிந்து முருகன் அமர்ந்த தலம் ஆகையால் திருத்தணிகை என்ற பெயர் ஏற்பட்டது. கந்த
புராணம் இத்தலத்தைச் செருத்தனி என்று குறிப் D பிடுகிறது. திருத்தணி நகரமையத்தில் நானூறு 2 அடி உயரங் கொண்ட சிறுமலையின் உச்சியை
அடைவதற்கு முன்னூற்று அறுபத்தைந்து படிகள் 1. கட்டப்பட்டுள்ளன. ஓர் ஆண்டின் முன்னூற்று T அறுபத்தைந்து தினங்களையும் இப்படிகள் குறிக் ம் கின்றன. மலர்களில் தாமரையும், நதிகளில் கங்
கையும், நகரங்களில் காஞ்சியும், மலைகளில் 5 திருத்தணிகையும் முதன்மை இடம்பெறுகின்றன க் என்பதைப் பின்வரும் கந்தபுராணப் பாடல்
Q -

Page 56
நல்லைக்குமரன் மலர் -2012
குறிப்பிடுகிறது. வரையிடங் கொளும் போதினுள் மிக்க பங்கயம் போல் திரையிடங் கொளும் நதிகளிற் சிறந்த கங்கையைப் போல் தரையிடங் கொளும் பதிகளிற் காஞ்சியந்தலம் போல் வரைமிடங்களிற் சிறந்தது இத்தணிகை மால்வரையே
9. 5 5 9 ) ஒ 5 2 3 4
பழனிமுருகன் திருவாவினன்குடி)
ஒன்பது மூலிகைகள் கொண்ட நவபாஷாணம் என்னும் கலவையினால் பழனிமுருகனின் மூலவர் விக்கிரகம் உருவாக்கப்பட்டுள்ளது. யோக நெறியில் நின்ற போகர் என்னும் சித்தர் இந்த விக்கிரகத்தை உருவாக்கினார். அஷ்டமா க் சித்திகளையும் பெற்று ஆன்மீக நெறியில் தழைத்த போகர் பழனிப் பதியிலேயே முத்தி யடைந்தார் எனவும் கூறப்படுகிறது. பழனிப் பதிக்கு ஆவினன் குடி என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
ஞானமார்க்கத்துக்கு வழிகாட்டும் ஞானப் புன்ன கி கையுடன் ஞானமே வடிவாக நின்று ஆவினன் குடி அழகன் தன்னை நாடிவரும் அடியார்களு க்கு அருளை வாரி வழங்குகின்றான். பழனி ம மலைமேல் 450 அடி உயரத்தில் பால தண்டாயுத . பாணியின் கோயில் காணப்படுகிறது. அருண கிரிநாதர் பழனி முருகன் மீது சந்தத்தமிழாகிய திருப்புகழில் 96 பாடல்களைப் பாடியுள்ளார். இம்மையிலே சகல செல்வ யோகமிக்க பெரு வாழ்வையும் மறுமையிலே முத்தியையும், பர சி கதியையும் தரவல்லவன் ஞானப்பழனி முருகன் என்பதைச் 'சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வும், தகமை சிவஞான முத்தி பரகதியும் நீ கொடுத்துதவி புரிய வேணு நெய்த்த வடிவேலா' என அருணகிரியார் பழனி முருகன் மீது | அருளிய திருப்புகழில் பாடியுள்ளார்.
க
2 ஆ 9 E ( E
கண்பார்வையும் கேட்கும் சக்தியும் அற்ற குழந்தையாக இருந்த பாலசுப்பிரமணியக் கவிராஜர் பழனி முருகனின் அருள் பெற்று இக் கோயிலின் தலபுராணத்தையே பாடினார் எனக் க
கூறப்படுகிறது.
(30)

வாமிமலை
குருநாதனாக முருகன் காட்சியளிக்கும் தலம் வாமி மலை. திருப்புகழ் பாடல்களில் திருவேர் ம் என்று அழைக்கப்படுகிறது. குருஸ்தானத்தை மருகனுக்கு வழங்கிய இடம் என்பதால் "குரு
லை” என்றும் அருணகிரிநாதர் இவ்விடத்தைப் பாற்றுகிறார். பிரணவ மந்திரத்தின் உட் யாருளை முருகப் பெருமான் தனது தந்தைக்கு பதேசித்தமையால் சுவாமிநாதன் என்ற பெயரி மனப் பெற்றார். குருசிஷ்ய பாவத்தில் சிவபெரு என் கைகட்டி வாய் பொத்திக் கீழே அமர்ந்திரு க, முருகப் பெருமான் மேலே இருந்து வலது எதில் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை பதேசிக்கின்றார். இந்த நிகழ்வினை “சிவனார் னங்குளிர உபதேசமந்த்ரமிருசெவி மீதிலும் கர் செய் குருநாதா” எனத் திருப்புகழில் அருண பரிநாதர் பாடியுள்ளார்.
இறைவனை வெறும் நூலறிவாலும் கிரியா ார்க்கங்களாலும் மட்டும் அறிய முடியாது. ள்ளன்போடு உரையையும், உணர்வையும், றிவையும், உயிரையும் அவன் திருப்பாதங் ளில் வைத்து வழிபட அழகன் முருகன் நமது கத்திலே இருந்து அருளாட்சி புரிவான். ருமலை மருவிய பெருமானைத் தரிசித்துச் ந்தை தெளிந்தவர்கள் பலர். தீயவர்கள் கூட ருகன் திருமுன் நின்றால் தீவினைகள் நீங்கி ல்வாழ்வு பெறுவார்கள் என இக்கோயிலின் லபுராணம் கூறுகிறது. உயிரை எடுக்க வரும் மனை விரட்டி உன் பாதக் கமலங்களைப் ணிந்து வழிபட அருள் செய் என அருணகிரி ார் வேண்டுவதை "காலனெனை அணுகாமல் னதிருகாலில் வழிபட அருள்வாயே" என்ற நப்புகழ் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதிர்ச்சோலை கண்ணன் கந்தனாகவும், கந்தன் கண்ணனா பும் தனித்தனி கோலங்கள் கொண்டு காட்சி நம் தலம் தான் பழமுதிர்ச்சோலை. மலையடி

Page 57
வாரத்தில் "அழகர் கோயில்" என்ற பெயரி மாயவனுக்கு கோயில் உண்டு. மலையில் அழகன் முருகனுக்கு கோயில் அமைக்கப்பு டுள்ளது. சோலைமலை என்ற பெயரைக் கா பாற்றக் கூடிய மரங்கள் பல இன்றும் இங்கு காணப்படுகின்றன. மரங்களிலிருந்து பழங்க கனிந்து உதிர்வதால் பழமுதிர்ச்சோலை என் காரணப் பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது. தமி மூதாட்டி ஒளவையார் முருகனிடம் நாவல் பழ பெற்ற தலம் இதுவென்றே கூறப்படுகிறது. கந் வேட் பெருமான் தமிழ் மூதாட்டி ஒளவையா டம் அரிது, பெரிது, இனிது, கொடிது எவை என் வினாவ நன் முத்துக்களாகிய கவிதைக ை பொழிந்த இடமும் இதுவே ஆகும். இத்தலத்ன திருமகளின் கடாட்சம் நிறைந்துள்ள தலமா அருணகிரிநாதர் பாடுவதை
'திருமலிவான பழமுதிர்ச்சோலை மலைமிசை மேவு பெருமாளே' என்ற திருப்புகழில் காணலாம்.
கீதை என்னும் ஞானப் பழத்தை உதிர்த் கண்ணனும் ஔவைப் பாட்டிக்காக ஞான பழங்களை உதிர்த்த கந்தனும் ஒருங்கு கோயில் கொண்டுள்ள தலம் பழமுதிர்ச்சோ ை ஆகும்.
ஈழத்தில் முருக வழிபாடு
தவயோகியாகிய திருமூலநாயனார் இல கையைச் சிவபூமி என அழைத்தார். சிவபூ யாகிய ஈழமணித் திருநாட்டில் சிவனிலிருந் வேறாகாத சக்தியாக மிளிரும் முருகப் பெ மானுக்கு தொன்றுதொட்டு அருளாட்சி புரிந்து வரும் பல கோயில்கள் உண்டு. இலங்கையில் தென்கோடியிலிருக்கும் கதிர்காமம் அனைத் இன மக்களாலும் வழிபடப்படும் மிகச் சிறந் தலமாக மிளிர்கிறது. "வாக்கிற்கு அருணகிர என்று முருக பக்தர்களால் போற்றப்படும் அருள் கிரிநாதப் பெருமான் கதிர்காமத் தலத்தின் மீது பல பாடல்களைப் பாடியுள்ளார். "இறவாம்

'நல்லைக்குமரன் மலர் -2012
ல் |
பிறவாமல்" என்ற திருப்புகழில் கதிர்காமக்கந்தன் குருவாக வந்துவிட்டால் உயிர் நோயாகிய
பிறவி நோய் நீங்கி விடும் என்கிறார். மாணிக்க ரப்
கங்கை கதிர்காமத் தலத்தின் புனித தீர்த்த கே மாகும். குன்று தோறாடும் குமரன் கதிர்காமத் ள் தின் கதிரமலையின் உச்சியிலிருந்து அருளாட்சி
புரிகின்றார். இந்தச் சிறப்புக்களையெல்லாம்
விளக்கி “அதிரவரு மாணிக்க கங்கைதனில் ம் மூழ்கி” என்ற பாடலை நவாலியூர் சோமசுந்தரப்
புலவர் பாடியுள்ளார். ஆகம விதிமுறைகளுக்கு அமையாது வாயைத் துணியால் கட்டி பக்தி
சிரத்தையோடு பூசை வழிபாடு செய்யும் முறை எ யினைக் கதிர்காமம், மண்டூர், செல்வச்சந்நிதி
ஆகிய திருத்தலங்களிலே காணலாம்.
ரி
த
ஞான பண்டிதனாகிய முருகப் பெருமானின் ஞான ஆட்சிக்கு உட்பட்ட இடமாக யாழ்ப்பாணக் குடாநாடு மிளிர்கிறது. அபிஷேகக் கந்தனாக மாவிட்டபுரம் முருகன் ஆலயமும், அலங்காரக்
கந்தனாக நல்லூர் முருகன் ஆலயமும், அன்ன தே
தானக் கந்தனாக செல்வச்சந்நிதி முருகப் பெரு எப் மானின் திருத்தலமும் காணப்படுகின்றன. -க யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிராமங்கள் தோறும்
முருகப் பெருமானுக்கு ஆலயங்கள் அமைக்கப் பட்டுள்ளன. நமது மக்களின் உணர்வுகளோடு கலந்த வழிபாடாக முருக வழிபாடு காணப்படு கிறது.
மி
(9 G
நல்லைக்கந்தன் ஆலயம்
தமிழ் அரசர்களாகிய செகராச சேகரன் பரராசசேகரன் ஆகியோரின் ஆட்சிக் காலத் திலே யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக நல்லூர்ப் பதியே இருந்தது.
ன்
T
நல்லூர்க் கந்தனுடைய ஆலயத்தை மைய சி" மாகக் கொண்டே யாழ்ப்பாண இராச்சியத்தின்
தலைநகரம் அமைக்கப்பட்டது. கி.பி 1467இல்
செண்பகப்பெருமான் என்று அழைக்கப்பட்ட ல் புவனேகபாகு மன்னன் முத்திரைச் சந்திக்கு
31)

Page 58
'நல்லைக்குமரன் மலர் -2012
சு.
யா
அ
அருகில் முருகப்பெருமானுக்கு ஆகம விதி 6ெ முறைகளுக்கு அமைய பேராலயம் அமைத் தான். யமுனாரி தீர்த்தமாக அமைந்திருந்தது. மி கி.பி 1620இல் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது உ படையெடுத்த போர்த்துக்கேயத் தளபதி “டீ ஒலி
வரோ" நல்லூர்க் கந்தன் ஆலயத்தை முற்றாக ன இடித்து தரைமட்டம் ஆக்கினான். கி.பி 1734இல் கந்தபுராணம் படித்துப் பயன் சொல்லும் மடாலய உ மாக தற்போதுள்ள இடத்தில் கோயில் அமைக் கப்பட்டது. இப்பொழுது ஆலயம் அமைந்துள்ள மக் இடம் குருக்கள் வளவு என்று அழைக்கப்பட்டது. கெ கிருஷ்ணயர் சுப்பையர் என்ற பிராமணோத்தமர் செ
இக்கோயில் அமைவதற்கு மூல காரணமாக இருந்தார் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கச் சேரியில் (மாவட்ட செயலகம்) சிறாப்பராகக் கட து மையாற்றிய தொன்யுவான் மாப்பான முதலி செக யார் உதவி புரிந்துள்ளார். இவர்களுடைய பரம் நா பரையினரே இன்று வரை கோயிலின் எஜமானர் சிர் களாகப் பணியாற்றுகின்றார்கள். சிறிய வேற் கோட்டமாக அமைக்கப்பட்ட ஆலயம் இன்று
1. சைவத்தமிழ் மக்களின் தேசக் கோயிலாக வளர்ச்சி அடைந்துள்ளது.
பெ
வி
சித்த புருஷர்கள் நடமாடிய திருத்தலம்
ஞானபூமியாகிய நமது யாழ்ப்பாணக் குடா நாட்டிலே பல சித்த புருஷர்கள் நடமாடித் திரிந் . தார்கள். ஈழத்துச் சித்தர்களில் மூல புருஷராக வி இருந்த கடையிற் சுவாமிகளின் சீடர் செல்லப்பா | சுவாமிகள் நல்லூர்த் தேரடியைத் தனது ஞான
பெ அனுபவத்திற்கு உரிய இடமாகத் தேர்ந்து எடுத்து வாழ்ந்து வந்தார். செல்லப்பா சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட அருட்செல்வராகிய யோகர் சுவாமிகள் நல்லூரான் மீது பாடிய பாடல்கள் முருகப் பெருமானின் திருவருளை உணரவைக் கும் ஞானப் பாடல்களாகக் காணப்படுகின்றன.
ஒ6
ஈனப்பிறவி நீக்கும் எழிலறிந்த செல்லப்பா பூக் சுவாமிகள் யோகருக்கு ஞானகுருவாய் அமைந் விய தார். ஆரடா நீ? தேரடா உள், தீரடா பற்று, பாரடா அழ
(32

வளியில் என்று வாசக தீக்கை அளித்து யோகர் வாமிகளை ஆட்கொண்டார். ஒரு பொல்லாப்பு ல்லை, எப்பவோ முடிந்த காரியம், முழுவதும் ண்மை, நாமறியோம் என்னும் மகா வாக்கி ங்களைச் செல்லப்பா சுவாமிகள் பகர்ந்தருளி பர். யோகர் சுவாமிகள் அருளிய நற்சிந்த னப் பாடல்கள் இம் மகாவாக்கியங்களை ண்மை விளக்கம் செய்யும் பாடல்களாகவே மைந்துள்ளன. நற்சிந்தனைப் பாடல்களை கா வாக்கிய மாபாடியம் எனக் கூறலாம் என்பது கல்லப்பா சுவாமிகளின் தேரடிச் சீடராகிய சல்லத்துரை சுவாமிகளின் கருத்தாகும்.
உலகியல் வாழ்வில் நாம் படும் துன்பங்கள், பரங்கள், வேதனைகள் நீங்க வேண்டுமானால் சல்லப்பா சுவாமிகள் தவம் செய்த நல்லூரை ம் வலம் வந்து வணங்க வேண்டும் என நற் இதனைப் பாடல் குறிப்பிடுகிறது.
எந்நாளும் நல்லூரை வலம் வந்து வணங்கி னால் இடர்கள் எல்லாம் போமே அந்நாளில் ஆசான் அருந்தவம் செய்த இடம் அதுவாதலாலே அதிசயம் மெத்த உண்டு
தத்துவங்கள் பேசுவதால் இறையருளைப் ற முடியாது. “நல்லூரான் வீதி நடந்தாலே னை தீரும்” என்பார்கள். வீதியில் வந்து ழுந்து கும்பிட்டால் வினைகள் எல்லாம் பாசுங்கிவிடும் என்கிறார்.
வேதாந்தம் சித்தாந்தம் கற்றதனாலென்ன வேடிக்கை கதைகள் பேசினாலென்ன வீதியில் வந்தொருக்கா விழுந்துகும்பிட்டால் வில்லங்கம் எல்லாம் இல்லாமற் போமே.
ஊன் உருகினால் தான் உள்ளத்தில் ஆன்ம ரி கிடைக்கும். சீவனுக்குள்ளே சிவமணம் கும் நல்லைக் கந்தனின் திருவருள் கிடைத்து ட்டால் கல் நெஞ்சம் கசிந்துருகும். ஆன்மா ஓயாத பொருள் என்பதை உணர்த்தி பிறவி

Page 59
நோய் நீங்க வழிகாட்ட வேண்டும் என்று பிரார் திக்கின்றார். 1. நல்லைப் பதிக்கரசே, நல்லைப் பதிக்கரசே
நல்ல வழிகாட்டி நாயேனை யாண்டிட்டா கல்லை நிகர்த்த மனங் கரையவரு தந்திட்டா எல்லையில்லா வின்பத்தே யென்னையிருத் வைத்திட்டா 3. ஆன்மாவை நித்தியமென்றறிய வர
தந்திட்டா வீண்பாவனையெல்லாம்விலக்கவருள்தாட 4. மாயப் பிணியகல மருந்தெனக்குத் தந்திட்ட காயங் குலையுமுன்னர் காண வருள்தாடா
மெய்யடியார்கள் நல்ல மலரெடுத்து நல்லூன நாடிப் போய் நல்ல மனத்தோடு வணங்கினா நல்லூர் முருகன் தோகை மயில் வாகனத்தி
வந்து அடியார்களுக்கு காட்சி கொடுப்பான் சஞ்சலப்பட்ட மனதில் சாந்தி தோன்றும். நல்ல மலரெடுத்து நல்லூரை நாடிப் போய் நல்ல மனத்தோடு நாம் பணிந்தால் - நல்ல மயில் ஏறிவந்து காட்சி கொடுப்பான் எழில்முருகன் தேறிவிடும் சிந்தை தெளி.
பெ
மனம் அடங்கினால் முத்தியும் சினம் அடங். னால் சித்தியும் கிடைக்கும் என்று சித்தர் பாட குறிப்பிடுகிறது. பன்னிரு கையோனைப் பணிந் வணங்கினால் மனமும் சினமும் அடங்கு தோடு சாந்தமும் பொறுமையும் ஏற்பட்டு விடு என நற்சிந்தனைப் பாடல் கூறுகிறது.
பவம் நீங்கும் பன்னிரு கை வேலாவெனவே தவமோங்குஞ் சாந்தம் பொறுமை - சிவமாம் மனமுமடங்குமே மாசனைத்துந் தீருமே சினமுமடங்குமே தேர்.
"கொடிது கொடிது வறுமை கொடிது” என்ப தமிழ் மூதாட்டி ஒளவையின் வாக்காகும். பொ

நல்லைக்குமரன் மலர் -2012
னை
ளில்லாதவனை உலகமே எண்ணி நகையாடும். செல்வம் உடையோரை அனைவரும் சிறப்புச் செய்வார்கள்.
ந
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு என்றே தமிழ் மறையாகிய திருக்குறளும் கூறுகிறது. நல்லூர் முருகனின் அருட்பார்வையே வறுமைப் பிணிக்கான மருந்தாகும் என நற்சிந்தனைப் பாடல் கூறுகிறது.
வறுமைப் பிணிக்கு மருந்தொன்றிருக்குது வந்து பாருங்கள் நல்லூரில் வந்து மருந்தை அருந்திய மாதவர் வாழ்ந்தார் வாழ்ந்தார் வாழ்ந்தாரே
வா T
9. 2. 2. 2
நல்லைக் கந்தனைத் தஞ்சமென் வழிபடும் அடியவர்கள் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டிய தில்லை. பஞ்சம் வந்தாலும் படை வந்தாலும் ஆறுமுகனைத் தஞ்சம் என்று பிடித்தால் அவனுடைய அபயகரம் அடியவர்களைக் காக் கும் என்பது தவயோகி யோகர்சுவாமிகளின் வாக்காகும்.
'பஞ்சம் படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களடி கிளியே ஆறுமுகன் தஞ்சமடி'
D
து
நல்லைக் கந்தனின் மணியோசை நாதம் வ யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல கிராமங்களில்
வாழும் மக்களிடம் முருகப் பெருமானின் நினைப்பை ஏற்படுத்துகின்றது. ஈழமணித் திருநாடு மீண்டும் சிவபூமியாக மாறவும் ஈழத் தமிழர் சமு தாயத்தின் வாழ்வில் சாந்தியும் சமாதானமும் நிலவவும் நமது அடுத்த சந்ததி இந்த மண்ணில் நிம்மதியாக வாழவும் பேசும் தெய்வமாக நின்று பேரருள் புரிகின்ற நல்லைக் கந்தனின் திரு வருளை வேண்டி அனைவரும் பிரார்த்திப் போமாக.
ந
(33
*அதன் 14 இச் இன நூலகம்
இது தாணன்

Page 60
'நல்லைக்குமரன் மலர் -2002 )
மாமனும் ம
அஇஇஇஇஇஇஇ
எ
முருகப் பெருமானின் எல்லா நலங்களையும் ப பாடித் திளைத்தவர் அருணகிரிநாதர்.சந்த ப வண்ணங்களிலே முருகன் புகழ் எனத் திருப்புகழ் 6 பாடிய புலவர் அவர். அவருடைய கந்தரலங் காரம் நூறு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு இ பாடலும் முருகப் பெருமானுடைய அருளையும் 6 அருணகிரியாருடைய உயர்ந்த பக்தியினையும் கு புலப்படுத்துவதாக அமைகின்றது. பெருமானுடைய புகழ் பாட பலவகையான உத்திகளை அவர் கையாளுகிறார். குழந்தையாகப் பாடுமிடத்து மிக அற்புதமான பெருமை மிகுந்த பிள்ளை யாகக் காட்டுவார். அப்பிள்ளை "பெருமான் குமாரன் கிருபாகரனே" (1) என்று சிவ மைந்த னாகக் கூறுவார். "உமையாள் பயந்த இலஞ்சி யமே” (22) என்றும், “பரமகல்யாணிதன் பாலகனே” (80) என்றும், “ஆராது உமைமுலைப் பால் உண்ட பாலன்” (81) என்றும் உமையம்மையின் அன்புக்குரிய பிள்ளையாகப் பல இடங்களிலே காட்டுவார். தனித் தனியாக தெய்வங்களை வணங்கும் நாம் அவர்களை ஒன்று சேர்த்து ஒரு குடும்ப உறுப்பினர்களாகக் கண்டு தொழும் வழக்கமுடையவர்களாக உள்ளோம். இந்த வகையிலேதான் திருமாலுக்கும் முருகப் ப பெருமானுக்குமிடையே மாமன்- மருகன் உறவு அமைகின்றது. நம்முடைய உறவு முறையிலே "மாமன்” உறவுமுறை இரண்டு வகையிலே இ அமையலாம். அம்மாவினுடைய சகோதரன் ஒ "மாமா" எனப் பொதுவாக அழைக்கப்படுவர் சு யாழ்ப்பாணத் தமிழில் "அம்மான்” எனப்படுவார். ன திருமண உறவு ஊடாக மணமகனின் தந்தை ப
2 )
(34

நமகனும்
பேராசிரியர் அ.சண்முகதாஸ்
மணமகளுக்கும், மணமகளின் தந்தை மண மகனுக்கும் "மாமா" என்னும் உறவுடையவரா பார். முருகனுக்குத் திருமால் “அம்மான்” முறை பாவார். "மாமா" என்னும் பொதுச் சொல்லையே இங்கு பயன்படுத்துகிறோம். திருப்புகழிலே 1பருந் தொகையான இடங்களிலில் மாமனைக் 5றிப்பிட்டே அருணகிரிநாதர் பாடுகின்றார்.
'எந்தைவருக ரகுநா யகவருக மைந்தவருக மகனே யினிவருக என்கண்வருக எனதாருயிர்வருக அபிராம் இங்கவருக அரசே வருகமுலை யுண்கவருக மலர்சூடிடவருக என்றுபரிவி னொடுகோ சலைபுகல வருமாயன் சிந்தை மகிழு மருகா ... ன்றும்,
'காது மொருவிழி காக முறஅருள் மாயனரிதிரு
மருகோனே' ன்றும்,
கருந்தி லேறுங் கொண்டலின் வடிவினன் மருகோனே'
என்றும் அருணகிரியார் திருப்புகழிலே Tடுகின்றார்.
கந்தரலங்காரத்தில் அருணகிரியார் பல டங்களிலே மாமனையும் மருகனையும் ப்பிட்டு நோக்கிப் பாடுகிறார். அந்த ஒப்பீடு வை மிகுந்ததாக அமைகின்றது. மாமனாரு டய வலம்புரிச் சங்கு பாரதப்போரிலே ஊதப் ட சங்கு. ஆனால் அச் சங்கினுடைய ஓசை

Page 61
விண்ணிலே உள்ள சோலையிலும் வாவியிலு கேட்டதாம் என்று கூறும் அருணகிரியார் மு கப்பெருமானுடைய அரையிலே கட்டப்பட்டுள் கிண்கிணி ஓசையோ பதினாறு உலகங்களிலு கேட்டதாம் என்று கூறுகின்றார். அவருடை பாடல் வருமாறு: மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த விண்கமழ்சோலையும் வாவியும் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளை திருவரையிற் கிண்கிணி யோசை பதினாலுலகமுங் கேட்டதுவே
அருணகிரியார் உயர்வு நவிற்சியாகவே இர் ஒப்பீட்டினைச் செய்கிறார். நம்முடைய இய பான புலன்களுக்கும் அப்பால் உள்ள தெய்வ திருமாலையும் குமரக் குழந்தையினையும் பா மிடத்து உயர்வுநவிற்சி இருப்பினும் அது இய பானதென்றே நாம் கொள்ளவேண்டும். ஏனெனி அது தெய்வச் செயல். இங்கு ஒப்பீடு எப்பு அமைகின்றது என்பதனைப் பார்க்கலாம். பாரத போரிலே ஊதப்பட்ட சங்கு திருமாலுடை சங்கு. அது திருமாலுடைய படைக்கலமுமாகு அது, கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ மருப்பொசித்த மாதவன்தன் வாய்ச்சுவையும் நாற்றமும் விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே என்று ஆண்டாளாலே பாடப்பட்ட சங்கு. அத டைய ஓசை மிகக்குறுகிய தூரத்துக்கே கேட்கி றது. ஆனால் பிள்ளையாகிய முருகனுடை அரைஞாண் கிண்கிணியின் ஓசை பதினா உலகங்களுக்கும் கேட்கின்றதாம். இன்னொ. சிறப்பு என்னவென்றால் திருமாலின் சங்கு ஒ
வரின் முயற்சியினால் ஊதப்படுமிடத்து ஓசை ை உண்டாக்குகின்றது. ஆனால் முருகனின் அன் ஞாண் கிண்கிணியோ பிள்ளை விளையாடு பொழுது தானாக ஓசை எழுப்புகிறது.
இன்னொரு சந்தர்ப்பத்தில் திருமாலுடை மருமகனாக இருப்பதால் முருகன் சிறப்பு

ள்
'நல்லைக்குமரன் மலர் -2012 பம் பெறுவதையும் கந்தரலங்காரத்திலே குறிப்பிடுகி
றார். பிரம்மனுக்கு முருகப்பெருமானைக் கண்டு தொழ நாலாயிரம் கண் இல்லாமலிருக்கிறான் என்று புலவர் கூறுகிறார். எப்படிப்பட்ட முருகன் என்று கூறுமிடத்து சேல் மீன்கள் நிறைந்த வயற் சோலையில் வீற்றிருக்கும் செங்கோடனாகிய முருகன் என்றும், மெய்ஞ்ஞான தெய்வம் என்றும், தேவர்களுக்கு மேலான தேவன் எனவும், மன்றிலே ஆடுகின்ற சிவனுடைய மைந்தன் எனவும், திரு மாலுடைய மருமகன் எனவும் அருணகிரியார் கூறுகின்றார். இப்படிப்பட்ட முருகப்பெருமானை முன்னின்று தொழ பிரம்மனுக்கு நாலாயிரம் கண் வேண்டுமெனக் கூறப்படுகின்றது. திரு மாலின் மருமகன் என்றால் சாதாரண விடயமா? எனினும் மாமனுடைய இன்னொரு விடயத்தை யும் இங்கு கூறிச் செல்வது பொருத்தமாக
அமையலாம். இராமாவதாரத்திலே மிதிலையில் படி
வில்லை வளைத்து அதனை உடைத்த வேளை யிலே மிதிலை மக்கள் உவகையிலே கூறுவ தாகக் கம்பன் பின்வருமாறு கூறுகிறான்:
5. உ. சு.
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும் கொம்பினைக் காணுந்தோறும் குரசிற்கும் அன்னதே ஆம் தம்பியைக் காண்மின் என்பார் தவமுடைத்து உலகம் என்பார் இம்பர் இந் நகரில் தந்த முனிவனை இறைஞ்சும் என்பார்.
山
லு
இராமனைச் சீதை பார்ப்பதற்கு ஆயிரம் ன் கண்கள் வேண்டுமாம். ஆனால் இராமன் சீதையை
ஒவ்வொரு தடவை பார்ப்பதற்கும் ஆயிரம் கண் கள் வேண்டுமாம். எப்படியிருக்கிறது மாமனு டைய நிலைப்பாடு. மாமனைப் பார்க்கச் சீதைக்கு
ஆயிரம் கண்கள் போதுமாம். ஆனால் மாமனு ய
டைய மருமகனைப் பார்ப்பதற்கு பிரம்மனுக்கு நாலாயிரம் கண்கள் வேண்டுமாம்.
ஊர .
மாவலியிடம் மூவடி மண் கேட்டு அண்டங்க ளெல்லாம் சென்று முட்டக்கூடியதாக நீட்டிய ய மாமனாருடைய பெரிய சிவந்த அடியினையும்
மயிலிலும் தேவர்களுடைய தலையிலும் 35
ப்

Page 62
LOTU
'நல்லைக்குமரன் மலர் -2012 அருணகிரியாருடைய பாட்டு ஓலையிலும் பட்ட இ மருமகனுடைய சிற்றடியினையும், தாவடி யோட்டு மயிலிலும் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடு முட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே
எ என்னும் பாடலிலே குறிப்பிடுகிறார். மாமனைப் போலத் தந்தையினையும் சேர்த்து அருணகிரியார் சில இடங்களிலே முருகனுடன்
கம் ஒப்பிடுகிறார். ஆலமுண்ட சிவபிரானுக்கு தலை மாலையாக வெள்ளெருக்கு மாலை திகழ்கின்
யா றது. உலகமுண்ட திருமாலுக்கு துளசி மாலை அணிகலனாகத் திகழ்கின்றது. சிவமகனும் திரு மால் மருமகனும் ஆகிய மயிலேறும் முருகப் பெருமானுடைய காலுக்கு தேவர்களுடைய முடி களும் கடப்பமாலையும் அணிகலன்களாயுள்ளன. அப்பெருமானுடைய வேலுக்கு கடலும் சூரனும் மேருமலையும் அணிகலன்களாயுள்ளன.
மா
பெ
: க
நப்
தா ள வி
நல்லைக்குமரன் மல ை
1. நல்லைக்குமரன் மலர் 1993 2. நல்லைக்குமரன் மலர் 1994 3. நல்லைக்குமரன் மலர் 1995
நல்லைக்குமரன் மலர் 1996 5. நல்லைக்குமரன் மலர் 1997 6. நல்லைக்குமரன் மலர் 1998 7. நல்லைக்குமரன் மலர் 1999 8. நல்லைக்குமரன் மலர் 2000 9. நல்லைக்குமரன் மலர் 2001 10. நல்லைக்குமரன் மலர் 2002 11. நல்லைக்குமரன் மலர் 2003 12. நல்லைக்குமரன் மலர் 2004 13. நல்லைக்குமரன் மலர் 2005
ஒ ஒ ஒ ஒ ஒ ஆ ஓ ஆ அ அ ஆ இ ஒ ஆ அ க ஒ ஒ ஆ
16.
14. நல்லைக்குமரன் மலர் 2006 15. நல்லைக்குமரன் மலர் 2007
நல்லைக்குமரன் மலர் 2008 17. நல்லைக்குமரன் மலர் 2009 18. நல்லைக்குமரன் மலர் 2010 19. நல்லைக்குமரன் மலர் 2011 20. நல்லைக்குமரன் மலர் 2012
36

தனை,
ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன் காலுக் கணிகலம் வானோர் முடியும் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனும் மேருவுமே ன்னும் பாடலிலே விவரிக்கிறார்.
நம்முடைய இயல்பு வாழ்விலே நம் மருமக் ளுடைய குறும்புகளைக் கண்டு மகிழ்ந்த ரமன்மார், தந்தையர், தாய்மார்; அருணகிரி ரர் கந்தரலங்காரத்திலே குறிப்பிடும் முருகப் பருமானுடைய செயற்பாடுகளையும் குறும்பு ளையும் நன்கு சுவைப்பாரென எண்ணுகிறேன். மமுடைய சமயத்தின் இயல்பான சிறப்பு இது ன். தெய்வங்களையும் குடும்ப உறவினர்க Tக நோக்கி ஒரு நெருக்கமான பக்தியுற
னை ஏற்படுத்தும் சிறப்புத்தான் அது.
ர ஆய்வு செய்தோர்
ரு.கானமயில்நாதன் பராசிரியர் ப.கோபாகிருஷ்ணஐயர் பராசிரியர் இ. குமாரவடிவேல்
வஸ்ரீ சு.து.சுந்தரமூர்த்திக்குருக்கள் லாநிதி எஸ்.சிவலிங்கராசா
ரு.கோ.சி.வேலாயுதம் பராசிரியர் அ.சண்முகதாஸ் லாநிதி மா.வேதநாதன்
ருமதி நாச்சியார் செல்வநாயகம் லாநிதி கலைவாணி இராமநாதன் லாநிதி செ.திருநாவுக்கரசு
ரு.க.சிவராமலிங்கம் பராசிரியர் அ.சண்முகதாஸ்
ரு.ஈ.குமரன் ஆய்வு செய்யப்படவில்லை பராசிரியர் எஸ்.இரகுநாதன்
ந.சி.சிவசரவணபவன் (சிற்பி) பராசிரியர் என்.ஞானக்குமரன் பராசிரியர் எஸ்.சத்தியசீலன் மாநிதி த. கலாமணி பராசிரியர் கி.விசாகரூபன்

Page 63
அகங்காரம் அழிக்கு
SSSS
ஆதியந்தமிலாப் பரம்பொருளிடமிருந்து முதன் முதலில் உருவான படைப்பு "ஓம்" எனு பிரணவ நாதமேயாகும். அதுவே பிரபஞ் உற்பத்திக்கு முதற் காரணமாகவும் விளங் கின்றது. மந்திரோச்சாடனத்தில் முதலில் பிரணவமே ஓதப்படும். இப்பிரணவ மந்திரத்து பல தத்துவப் பொருள்கள் அடங்கியுள்ளன.
பொதுவாக, மனிதனுக்கு 20hz முதல் 20ki வரையான ஒலிகள் கேட்கின்றன. எனினும். நுக ணொலிகளும் பெருக்கொலிகளும் இப்பிரபா சத்தை ஆட்கொண்டுள்ளன. இவற்றில் நு ணொலி (சூக்கும ஒலி ) நாதம் எனப்படுகின்றது சைவசித்தாந்த நூல்களின் படி, இந்நுண்ணொலி கள் பரநாதமாகிய பிந்துவிலிருந்து வருவதாக கூறப்படுகின்றது. பிந்துவின் காரியமாகிய கலை தத்வம். புவனம், வர்ணம், பதம், மந்திரம் முதலிய அத்வாக்களில் கலையானது ஏனைய அத்வா களில் வியாபித்துள்ளது. இக்கலையான நிவர்த்தி கலை, பிரதிஷ்டாகலை, வித்யாகலை சாந்தி கலை, சாந்நியாதீதகலை எனும் பஞ் கலைகளைக் கொண்டது. இவற்றில் அதியுய வானதும் அதியுன்னதமானதுமான சாந்தியாதீ கலையில் இப்பிரணவம் அமைந்துள்ளது.
பிரணவம் எனும் சொல்லானது வடமொ! யில் இரு கூறுகளாக "ப்ர+நவம்" எனப் பிரியும் இங்கு "ப்ர" என்பது முந்திய அல்லது முதலான எனவும், "நவம்" என்பது புதுமை எனவு

'நல்லைக்குமரன் மலர் -2012
தம் ஓங்காரப் பிரணவம்
ஸ்ரீவத்ஸ.நா. சிவசங்கரசர்மா
B.A. (Hons) P.G.D.E(Merit) பிரதமகுரு, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில்,
மயிலணி, சுன்னாகம், ஆசிரியர், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
ச
து பொருள்படும். எனவே பிரணவம் என்பது "முந்திய ம் புதுமை" எனப் பொருள்படும். (இச் சொல்லில்
நகரம் ணகர மாகத் திரிபடைந்தது வடமொழிப் புணர்ச்சி விதிமுறைப்படியாகும்) பரம்பொரு ளுக்குத் தொடக்கமும் முடிவுமில்லை என்பது ஞானியர் கருத்து. பழமைக்குப் பழைமையாய், புதுமைக்குப் புதுமையாய் நிற்கும் பரம்பொருளே பிரணவம். இந்நிலையை, “முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே ; பின் னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே” என மணிவாசகப் பெருமான் குறித்துரைத்துள் ளார்.
12
தி 2
ஓம் எனும் மந்திரத்தில் அகார, உகார், க் மகாரங்கள் இணைந்திருப்பதை அவதானிக்கலாம். D,
இவற்றில் அகாரம் நமது வயிற்றுப் பகுதியிலிரு ய ந்து சக்தியுடன் எழுந்து வருகின்றது. உகாரம்
நமது கண்டத்திலிருந்து புறப்படுகின்றது. மகாரம்
இப்பிரணவ உச்சரிப்பினை உதடுகளை மூடி ல, முடித்து வைக்கின்றது. இந்த அகார, உகார, ச மாகரங்களாகிய பிரணவத்திலிருந்து வர்ணங் ர் களும், வர்ணங்களிலிருந்து பதங்களும், பதங் த களிலிருந்து மந்திரங்களும் தோன்றின. இதனா
லேயே பிரபஞ்ச உற்பத்திக்கு பிரணவமே மூலா தாரம் எனப்படுகின்றது. சொல்லாலும், பொரு ளாலும் ஆனதே உலகு. சொல்லினுள் நாம்
பேசும் மொழியும், பொருளினுள் நாம் பார்க்கும் து பொருட்களும் வரும். இவை யாவும் அழியக் ம் கூடியவை. அழியாத மூலமே பிரணவம். இப்
37

Page 64
'நல்லைக்குமரன் மலர் -2012
பிரணவமானது மந்திரங்களுக்கு முதலிலும் முடிவிலும் மந்திரங்கள் போல இயைந்து ற் பலனளிப்பதுடன் தானே தனியொரு மந்திரமாய மையும் தன்மையையும் கொண்டிருப்பதையே திருமூலர், "ஓமெனும்ஓங்காரத்துள்ளே ஒரு மொழி மூ எனத் திருமந்திரத்தில் குறிப்பிடுகின்றார்.
வெ
இப்பிரணவ மந்திரம் சமஷ்டிப் பிரணவம், வியஷ்டிப் பிரணவம் எனும் இரு பிரிவுகளுடை யது. ஓங்காரம் என நிற்பது சமஷ்டிப் பிரணவம். இ வியஷ்டிப் பிரணவம் என்பது அகாரம், உகாரம், பே மகாரம், பிந்து, நாதம் என நிற்பது. எனவே சமஷ்டிப் பிரணவம் தொகுத்துச் சொல்வதையும், வியஷ்டிப் பிரணவம் பகுத்துச் சொல்வதையும் குறிக்கின்றன. இந்த இரு பிரணவ மந்திரங் களின் மீதும் பார்வதி பரமேஸ்வரர்கள் தங்கள் திருப்பார்வையைச் செலுத்த, அவை யானை யுருக்கொண்டு மருவ அதனின்றும் அவதாரம் செய்தவரே விநாயகர். இதனாலேயே விநாயகர்
யா “ஓங்காரப் பிரணவஸ்வரூபி” எனப்படுகின்றார். இவ்விதம் விநாயகர் அவதரித்தமை பற்றித் திருஞானசம்பந்தர்,
நா “பிடியதன் உருஉமை கொளமிகு கரியது
உ. வடிகொடு தனதடி வழிபடும் அவர் இடர்
சக் கடிகண பதிவர் அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே' எனப் பாடுகின்றமை இங்கு நோக்கற்பாலது. உமை பெண் யானையின் உருவெடுத்தாள். சிவன் ஆண் தி யானையின் வடிவெடுத்தார். இருவருவமினைந்
மக தனர். தன்னை வழிபடுகின்றவர்களின் துன்பங் களை நீக்குகின்ற கணபதி பிறக்குமாறு சிவன் இவ்வாறு அருள்செய்தார் என்பதே இத் தேவாரப் பாடலின் பொருளாகும். இதனாலேயே பிரணவப் பொருளானார் கணபதி.
அ
வா
ហe
பிரணவத்தின் ஐந்து கூறுகளுக்கும் உரிய அதி ஒ தேவதைகள் பற்றிக் கூறவந்த சிவஞான போதம், தா அகாரத்திற்குப் பிரமனையும், உகாரத்திற்கு மா விஷ்ணுவையும், மகாரத்திற்கு உருத்திரனை உ

ம். பிந்துவிற்கு மஹேஸ்வரனையும், நாதத்தி த சதாசிவனையும் கூறிற்று.
இதனைப் பின்வரும் சிவஞானபோதப் பாடல் லம் அறியலாம். 'எண்ணில வோங்காத் தீசர் சதாசிவமாம் நண்ணிய பிந்துவொடு நாதத்துக்கு - கண்ணில் பகரயன் மாலொடு பரமனதி தெய்வம்
அகர வுகரம் மகரந் தான்' க்கருத்தை அதர்வசிகா, நிரு சிம்மதாபந் பாபநிஷத் பின்வரும் பாடலூடாக உறுதிப் மத்துகின்றது.
'அகாரம் ப்ருஹ்மாணம் நாபௌ உகாரம்
விஷ்ணும் ஹ்ருதயே! மகாரம் ருத்ரம் ப்ரூமத்யே ஓங்காரம் சர்வேஸ்வரம்
த்வாதஸாந்தே!!'
அ+உ+ம் ஆகிய எழுத்துக்களின் கூட்டொலி என பிரணவத்தின் நடு எழுத்தான உகார டிவமே பிள்ளையார் சுழி. பிரணவத்தின் காரம் சிவம்; உகாரம் சக்தி; மகாரம் மலம்; தம் மாயை; பிந்து உயிர். இவற்றுள், அகார, கார வடிவாகவுள்ள "உ” பிள்ளையார் சுழி சிவ திகளின் சேர்க்கையாகும். இதனையே திரு நட்பயன், 'இறைசத்தி பாசம் எழில்மாயை ஆவி உறநிற்கும் ஓங்காரத்துள்' எனக் கூறுகின்றது. நமூலரோ அகாரம் உயிர், உகாரம் இறை, காரம் மலம் என்கின்றார்.
'அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் மலமாய் வருமுப்பதத்தில்'
- திருமந்திரம் எனவே அகார, உகாரக் கூறாக இணைந்த ர்ளையார் சுழியானது இறையுடன் நாம் எறியிருக்கும் நிலைமையைக் காட்டுகின்றது. உலை போல அகாரமாகிய உயிர், உகார கிய இறைவனோடு இயைந்து, அகாரமாகிய பிர் வடிவமற்றது, உகாரவடிவே வடிவாய் பிள்

Page 65
ளையார் சுழியாய் - அத்து விதமாய் நிற்கும் தாத்துவித சித்தாந்த முத்தி நிலையைத் தெரி கும் குறியீடாகும். இதனாலேயே நாம் எ தொடங்குமுன் "உ" எனும் பிள்ளையார் சுழி போட்டே எழுதத் தொடங்குவது வழமை வுள்ளது.
இப்பிள்ளையார் சுழி மூலமனுவா பிரணவத்தின் வடிவமே. இதனை எழுதுவ டாக ஆன்மாக்கள் தற்போதங்கெட்டு, பதிஞ் கைவரப்பெறுவர். அந்நிலையில், இயற்றப்பெ செயல்கள் யாவும் சிவன் செயல்களே விளக்கம் பெறும் என்பது இங்கு உணர் படுகின்றது.
உசாத்துணைநூல்கள் 1. முருகையன், இ.(1995) - "ஓம் ஆகி உலகு
அருள்மிகு ஸ்ரீ 2. தண்டபாணிதேசிகர், ச.(2002) - “கணபதி 3. நடராசா,ஆ.(2003) - "விநாயகர் மகத்துவ 4. தமிழண்ணல் (2004) - “பிள்ளையார் சு
கோயில் மணிம் 5. அநவரத விநாயகமூர்த்தி,வை. (2004) - 6. தங்கேஸ்வரியம்மா, த (2004) - "ஓங்கா 7. எடையூர் சிவமதி (2006) - "ஆன்மீகக்கல் 8. குருநாதக்குருக்கள், ப.(2007) - "விக்கி
இலுப் ை 9. (2007) - “இந்து மக்களுக்கு ஒரு ல
கொழும்பு - 02. 10. குமாரசுவாமிக்குருக்கள், ச (2008) - "
அது
11. சந்திரசேகரம், பொ.(2009) - “பிரணவம்
மஹா கும்
திருநெறிய 12. வேதநாதன், மா.(2009) - "விநாயகர் தத்

'நல்லைக்குமரன் மலர் -2012
> சுத்
இப்பிள்ளையார் சுழியினாற் சுட்டப்படும் விக் பிரணவமே ஓங்காரம். ஓங்காரம் பரம்பொருளை ஓதத் உணர்த்தும் சொல். இதற்கு உயர்த்துவது என்றும் யைப்
பொருளுண்டு. ஒருமுறை விதிப்படி உச்சரித் யாக .
தால் உச்சரித்தவனை உயர்ந்த கதியிற் சேர்ப்பது என்பதே கருத்தாகும். இதனையே, அதர்வசி
கோபநிஷத், "ஸ்கிருதுச் சரிதமாத்ர ஊர்த்வமுந் கிய நாமய தீத்யோங்காரஹ்” எனக் குறிப்பிடுகின்
றது. எனவே ஓங்காரப் பிரணவத்தை விதிப்படி மனம் |
உச்சரிப்பதன் மூலமாகவும், எழுதத் தொடங்கு பறும் முன் ஓங்காரக் குறியீடாம் பிள்ளையார் சுழியை யாக இடுவதன் மூலமாகவும் அவ்வோங்காரத்துள் த்தப் உறைந்துள்ள இறையருளால் அகங்கார் மல
மாயை நீங்கி உயர்நிலையை அடைவோமாக!.
தனூ ற:
தம் ஆனவன்", மஹா கும்பாபிஷேக மலர்,
அரசகேசரிப் பிள்ளையார் கோயில், நீர்வேலி. 57, திருவாவடுதுறை ஆதீனம், தமிழ்நாடு, இந்தியா. பம், விநாயகர் அச்சகம், சுழிபுரம்.
ழி", ஐங்கரன் அமிர்தம், ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் மண்டபத்திறப்பு விழாச் சிறப்பு மலர், இணுவில்.
"பிரணவ சொரூபி, மேற்படி திறப்பு விழாச் சிறப்பு மலர். ரத் திருவுரு”, மேற்படி திறப்பு விழாச் சிறப்பு மலர். Tஞ்சியம்”, சுரா புக்ஸ் (பிறைவேட்) லிமிடெட் சென்னை. எம் தீர்க்கும் விநாயகர்” பயடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயம், கோப்பாய். கையேடு", அகில இலங்கை இந்துமாமன்ற வெளியீடு,
சவநெறி நிர்ணயம் - ஐ”, கில இலங்கை கம்பன் கழகம், கொழும்பு 06.
', ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் திருக்கோவில் பாபிஷேகச் சிறப்பு மலர்,
தமிழ் மறைக்கழகம், இணுவில். துவம்" மேற்படி கும்பாபிஷேகச் சிறப்பு மலர்.

Page 66
'நல்லைக்குமரன் மலர் -2012
முருகனும்,
- 9
ஒன?
*"யாம எது
றால்
தமிழர்கள் தங்கள் கண்கண்ட தெய்வமாகிய துதி, முருகனைத் தமிழன் என்றும் முத்தமிழின்
புலம் என்றும் போற்றியதுமன்றி, தம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் "பரமாசாரியன்" என்றும் வழி புகழ்ந்தார்கள். தமிழ் முனிவனான அகஸ்தி
உரு. யாருக்கு தமிழ் கற்பித்த குருவென்றும் கூட முருகனை வழங்கியதுமன்றி தமிழ்ப் புலவனா
கலை கவும், தமிழ்ப் பித்தனாகவும் ஏற்றுக் கொண்ட
எந்த னர். முருகன் முத்தமிழாராய்ச்சியைப் பொழுது
உடல் போக்காக்கிக் கொண்டவன் என்றும் கூறுகின்
அதன் றனர்.
படிய
வாக் பாண்டிய குலத்தில் உக்கிரப்பெருவழுதி
புலம் என்ற மன்னனாக அவதரித்து முருகன் மதுரைச்
அரை சங்கப் புலவர்களுடன் தமிழ் ஆராய்ந்தான்
உரை என்றும் ஒரு கதை நிலவுகிறது. உருத்திரசன்மன் |
கடை என்ற ஊமைப்பிள்ளையாகி முருகன் “இறை தில் யனார் அகப்பொருள்” எனும் நூலுக்கு ஏற்ற
புள்க உரையினைத் தெரிந்தானென்றும் புகழ்கின்ற கிளை
னர். இறையானர் அகப்பொருள் என்ற இலக்கண |
மகிழ நூலை இறையனார் என்ற புலவர் இயற்றினார்.
ஒரு இறையனார் எனும் நாமம் இறைவனாகிய
அமர் சிவபெருமானைக் குறிப்பதால் இறைவனாகிய
கண் சிவபெருமானே அந்நூலை இயற்றினாரென்று இந்த கூறுவாரும் உளர். இந்நூலின் பொருளை உள்ள கள் படியே அறியப் புலவர்கள் விரும்பி சங்கப் புல்
முரு வர்கள் ஒவ்வொருவரும் தமக்கு எட்டியவாறு
முரு பொருள் வரைந்து பின் எந்த உரை பொருத்த நின் மானது என்பது குறித்து வாதப் பிரதிவாதங்கள் மிக எழுந்தபோது அவர்கள் சிவபெருமானைத் "நூல்
40

தமிழும்
மத்தமிழரசி புஸ்பா செல்வநாயகம்
த்தனர். மதுரைச் சோமசுந்தரக் கடவுள் ஒரு வர் உருவில் அவர்கள் முன்பாகத் தோன்றி, ஏற்பு உரை எனத் தீர்மானிப்பதற்குத் தான்
கூறுவதாக வாக்களித்து, “இந்த ஊரில் த்திரசர்மன் என்ற ஊமை ஒருவன் இருக்கி 1. அவனை அழைத்து வந்து இந்த உரை எ எல்லாம் அவனுக்கு வாசித்துக்காட்டுங்கள். 5 உரையைக் கேட்டதும் அவன் கண் பனித்து, ல் புளகம் எய்திக் காணப்படுகிறானோ னையே ஏற்ற உரையாகக் கொள்ளும் பும், அவன் முருகக் கடவுளே" என்றும் அருள் கு அருளி இறைவன் மறைந்தார். சங்கப் பர்கள் அந்த ஊமையைத் தேடிப்பிடித்து ழத்து வந்து ஏற்ற ஆசனத்தில் அமரவைத்து ரகளையெல்லாம் வாசித்துக் காட்டியபோது பசியில் ஒரு உரையைக் கேட்ட மாத்திரத் ஊமையின் கண்கள் பனித்தன. அவன் கம் அடைந்தான். உடனே, "நல்ல உரை பத்து விட்டது” என்று புலவர்கள் மனம் pந்து கொண்டிருக்கும் போது ஊமையின்
முகம் ஆறுமுகக் கடவுளாகவும், அவர் மந்திருந்த ஆசனம் மயிலாகவும் மாறியது டு பேரானந்தம் அடைந்தனர். மறுகணமே அற்புதக் காட்சியும் மறைந்த போது புலவர் சிவபெருமானின் திருவிளையாடலையும், கனது அருள் விளையாடலையும் புகழ்ந்து கனின் தமிழாராய்ச்சித் திறனையும் வியந்து றனர். சங்கப் புலவர்களுள் தம் உரையே வும் ஏற்றது என்பதை உணர்த்திய முருகனை மறி புலவ" என்றும், "புலவரேறே" என்றும்
60

Page 67
பாராட்டிய நக்கீரரது தளராத சிவபக்தி உணர்ந்து, அவர் வாயால் தம் பேரில் அரு யான தமிழப்பாக்களைப் பெறவிரும்பி ஒரு திருவிளையாடலை நிகழ்த்தி திருமுருக திருமுருகாற்றுப்படை எனும் பிரபந்தத்
பெற்றுக் கொண்டானாம் முருகன்!
சேக்கிழாருக்கு “உலகெலாம்” என்று யெடுத்துக் கொடுத்து பெரியபுராணம் பாட ( செய்தது போல் திருமுருகாற்றுப்படை பா தற்கு நக்கீரருக்கு “உலகம்” என்று அடியெடுத் கொடுத்தான் முருகன் எனப்படுகிறது.
ஊமையாகவிருந்து தமிழ் ஆராய்ந் மட்டுமன்றி, ஊமையைப் பேசுவித்தமை முருகனோடு தொடர்புடையதே. பிறக்கும் போ ஊமை எனினும் செந்தூர் ஆண்டவன் அருள் முருகனால் பேசுகின்ற பெருமை பெற்றவர் கு குருபரர். தமது குறையைப் போக்கி, பே ஆற்றலை அருளிய செந்தில் ஆண்டவன் பே கலிவெண்பா பாடி, தம் நன்றியினை வெளி டார் குமரகுருபரர். வைத்தீஸ்வரன் கோவில் எழுந்தருளியிருக்கும் முத்துக்குமரன் எது முருகவேளின் பேரில் பிள்ளைத்தமிழ் பிரபந் பாடியுள்ளார். “இங்கே நீ வந்தும் நம் ை படாது போகக் கூடாது" என்று முத்துக்குமர இவருக்கு ஆக்ஞையிட்டுத் திருநீறும் நெற்றிய சாற்றி “பாடு" என்றதுமன்றி "பொன்பூத்த குடு என்ற அடியும் எடுத்துக் கொடுத்தானாம்.
பிரயாணம் செய்வது மிகவும் கஷ்டமான காலத்தில் கால்நடையாய்க் காசி யாத்தி சென்றபோது தமிழிலும் வடமொழியின் பாண்டித்தியம் பெற்ற குமரகுருபரர் காசிய வழங்கிய இந்துஸ்தானிப் பேச்சு முருகன் பேரருளால் கைவரப் பெற்றதாகக் கூறப்ப

நல்லைக்குமரன் மலர் -2012 யை றது. இவரது சகலகலாவல்லி மாலை எனும் மை பாடல்கள் இன்றும் நவராத்திரி காலங்களில் சிறு பாடப்பட்டு வருகின்றது. தனது பன்மொழித் னது திறனை அருளிய பெருமையினைப் பாடுகின் மதப் றார் இவர்.
திருவிளையாடல்கள் பல நிகழ்த்தித் தமிழ்க் அடி காதலைச் சுவைத்த முருகப் பெருமான், அருண் வழி கிரிநாதரைக் கொண்டு பதினாறாயிரம் பாடல் டுவ கள் கொண்ட திருப்புகழ் பாமாலைகளைப் பெற் துக்
றான். இப்படியாகத் தமிழ்ப் புலவர்களை தம் பக்தர்களாகக் கொண்ட முருகன் ஒரு சமரச
வாதியாகவும் திகழ்கின்றான். பகழிக்கூத்தர் தது
என்ற ஒரு வைணவரது வாயால் தமிழ்ப் பாடல்க
ளைப் பெற விரும்பி அவரை வருத்திய வயிற்று பதே நோயை நீக்கி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் பால் பாடச் செய்து அருள்புரிந்தான்.
யும்
மர
சும்
பெ
பில் கமிட்,ஃ -
தமிழ்க் காதலால் முருகவேள் தாமே தமிழ்ப் ரில் பாடல்களைப் பாடியிருக்கிறான். பிறரையும் பிட் பாடச் செய்திருக்கிறான். வாதாடுகிறான்; தன்னைச் பில் சரணடைந்தவர்களுக்கு தமிழை அருளி கவித்
திறனை அளிக்கிறான். “பாடு” என்று கட்டளை தம் யிடுகிறான். கெஞ்சுகிறான்; கொஞ்சுகிறான். மப் கனவிலே தோன்றிப் பாடச் சொல்கிறான். னே
அன்பாலும் அச்சத்தாலும் பாடல் பெறுகிறான்.
தமிழ்மேல் கொண்ட கரைகாணாக் காதலால் மி”
முருகன் ஆடிய திருவிளையாடல்கள் பலப்பல. "முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பான்
முருகன்" என்று அருணகிரியார் கூறியது நமக் அக் கும் தெம்பு தருகிறது. எனவே அல்லும் பகலும் ரை அவன் புகழ்பாடி, அவனை நினைத்து துதிக்கும் லும் நமக்கெல்லாம் முருகனது திருவருள் பரிபூரண பில் மாகக் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. தன எது தருளை வாரிவாரி வழங்கும் தமிழ்த் தெய்வ நிகி மாகிய முருகனை வணங்கி உய்வோமாக.

Page 68
நல்லைக்குமரன் மலர் -2012
ஐங்கரனேர் )
தி
மீது
றப்பு
நல்லையம்பதியில் வீற்றிருக்கும் கந்தனை மீது பலநூற்றுக்கணக்கானோர் பாடல்களியற்றிப் நல் பாடிப்பணிந்து வருகின்றனர். தமிழில் காலத்திற் |
ஊடு குக் காலம் எழுந்த பாடல்கள் அமைப்பிலும்
இய கலை நயத்திலும் வேறுபட்டனவாக மாற்றங்கள் |
இய பெற்று அமைந்து வருவது நாமறிந்ததே. அத்த கைய பல்வேறு பாவனைகளாலும் பாடிப் பரவப் |
பிற பட்டவன் நல்லை முருகன்.
கின யாப்பிலக்கணத்திற்கமையப் பாடும் போதும்
விள் அதில் சிலேடை, யமகம் முதலானவை பொருந்திவரப் பாடப்படும் பாக்களே சிறந்தவை எனப் போற்றி அவற்றை விரும்பி இரசித்த கால
தொ. மொன்று இருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த
வெ புலவர்கள் அவ்வகைப் பாக்களால் நல்லைக்
அச். குமரனுக்குப் பாமாலை சூட்டி மகிழ்ந்தனர்.
அன
வா நல்லைவெண்பா என்னும் நூல், நல்லைப்
என் பதியையும் அதில் வீற்றிருக்கும் முருகனையும் |
வெ போற்றிப் பரவும் மேற்குறித்த வகையான நூறு வெண்பாக்களைக் கொண்டமைந்துள்ளது. இருபாலை சேனாதிராய முதலியார் நல்லைக்
வு ை கந்தன் மேற்பாடிய பிரபந்தங்களுள் இதுவு மொன்று.
தவும்
ஆர நல்லை வெண்பாவிற்குக் குறிப்புரை எழுதி
கவ அதனை வெளியிட்ட புலோலி வித்துவான் க.முருகேசபிள்ளை தனது நூலில் “சேனாதிராய முதலியார் நல்லூர் சுப்பிரமணியக் கடவுளிடத்து
போ மிக்க பக்திவாய்ந்தவராதலால் அப்பெருமான் அரு
42
பின்

கல்லூரே
நமதி யோகேஸ்வரி சிவப்பிரகாசம்
நல்லை வெண்பா, நல்லைத்திரிபந்தாதி, லைக் குறவஞ்சி, நல்லைக்கலிவெண்பா, ஞ்சற்பதிகம் என்னும் பிரபந்தங்களை ற்றியதோடு பல தனிச் செய்யுட்களையும் ற்றியுள்ளார். வண்ணை நீராவியடி விநாயகர் யமகத்தொடை மீது ஓர் ஊஞ்சற்பதிகமும் சில ஊஞ்சற் பதிகங்களும் இவரால் இயற் பட்டன்" எனக் குறிப்பிட்டு இன்று இவற்றுட் பல டக்காது போய்விட்ட வேதனையையும் ரம்பியுள்ளார்.
பயனாக
முதலியாரின் மாணவர்களுள் ஒருவராகிய கோவை அம்பலவாண பண்டிதர் நல்லை ண்பாவையும் நீராவிக் கலிவெண்பாவையும் சிட்டுப் பெருந்தொண்டாற்றியதன் பயனாக வ இன்றெமக்குக் கிடைக்கவும் மேற்கூறிய 1 புலோலி வித்துவான் நல்லைவெண்பா னும் புதையலை குறிப்புரையுடன் 1942ல் ளியிட்டுப் பாதுகாக்கவும் முடிந்துள்ளது.
புலோலியூர் வித்துவான் தமது நூலின் முக ரயில் நல்லை வெண்பா பற்றி வரைந்துள்ள வரும் குறிப்பு அந்நூல் பற்றியறிய நன்கு 5. அவர் இதனைப் பல தடவைகள் படித்து ய்ந்தே இவ்வாறெழுதியுள்ளார் என்பதும் ரிக்க வேண்டியதாகும்.
இந்நூலைப் பன்முறை படித்து ஆராய்ந்த து இது கற்போர்க்கு எளிதின் உணரமுடியாத ந்தொடரும் சொற்பொருளும் மிக மலிந்து

Page 69
வ:ை
யமக திரிவுகளாகிய சொல்லணிகளும் சிலே முதலிய பொருளணிகளும் நிரம்பியிரு பெற்றதோர் அரிய நூலாகப் புலப்பட்டது. நூல் கலைசைச் சிலேடை வெண்பா முதலி வாகத் தற்காலம் வழங்கும் நூல்கள் போல் வகையாக அமையவில்லை. சிலேடை பொ பயந்து நிற்க மூன்றாம் நான்காம் அடிகள் ய திரிபு அடியும் சிலவற்றில் இரண்டாமடியும் டைப் பொருள் பயந்து நிற்க, மூன்றாம் நான் அடிகள் யமக திரிபுகளாகி அமைந்துள்ளன. செய்யுட்களில் இரண்டாம் அடியில் இரண்டு மேற்பட்ட சிலேடைப் பொருளும் அமைந் ளன. சில செய்யுட்களில் முதலாம், இரண்ட அடிகள் ஒரு வகையான யமகமாகவும் மூன்ற நான்காம் அடிகள் மற்றொரு வகையான ய மாகவும் அமைந்துள்ளன.
விநாயகர், சிவன், உமை, விஷ்ணு, பிர முதலிய தெய்வங்களையும் சூரியன், சந்தி தேவருலகம், ஆகாயம், பூமி, மேரு, இம் கடல், செந்தமிழ் முதலியவற்றையும் சிலே வகையால் நல்லூருக்கு உவமையாகக் கூ செய்யுட்கள் பொருளுணர்ச்சியோடு | போர்க்கு மிக்க உவகையை ஊட்டுவனவா புராண வரலாறுகளும் பிற சில அரிய உண். களும் இடையிடையே சுருங்க உரைக்கப்பட் ளன. இந்நூலிற் காணப்படும் சொற்களும் செ றொடர்களும் அரும்பொருளும் நூலாசிரிய சொற்பொருளுணர்ச்சி வன்மையையும் - வாற்றல்களையும் கவித்துவத்தையும் ந புலப்படுத்துகின்றன.
நூலை நாம் கற்கும் போதுதான் புலோலி வித்துவானின் மேற்குறித்த கூற்றை உணர் கொள்ளலாம். நூலின் அனைத்துச் செய்ய ளையும் இங்கு நோக்குவது கடினம் எனி அன்னம் பதம் பார்ப்பது போல் முதல் வணக் திற்குரிய விநாயகரையும் மும்மூர்த்திகளை நல்லைப்பதியுடன் சிலேடையாகப் பாடிய லெ

'நல்லைக்குமரன் மலர் -2012
டை
காம்
மாம்,
மமக
TLDT
யம்,
பாக்களை மட்டும் இங்கு எடுத்துப் பார்ப்போம். க்கப் இந்
முதலாவதாக விநாயகருக்குச் சிலேடையாக யன்
வரும் பாவை எடுத்துக் கொள்வோம் ஒரே
ஆம்பன் முகவோடை யார்த்தங் குகந்தழுவி நள்
யோம்பொருளாமைங்கரனேர் நல்லூரே - பாம்பஞ்ச பமக
வாடு மயிலானமருவது வாழவம் லே ராடு மயிலானகம்
என்பது அவ்வெண்பா. அக்காலத்தில் சில நல்லூரில் இருந்த குளங்களில் ஆம்பல் மலர்கள் இக்கு |
நிறைந்து காணப்பட்டன. தருப்பைப்புற்களும் துள்
அங்கிருந்தன. ஆம்பல் முகஓடை ஆர்ந்து டாம்
அங்குசம் தழுவி நல்லூர் இருந்தது. அங்குசம் என்பது அம்+குசம் அழகிய தருப்பைப் புல், அத னையே விநாயகருக்கு எடுத்துக் கொண்டால் ஆம்பல் முகம் அதாவது யானை முகம், அத்துடன் ஓடை - நெற்றிப்பட்டம். யானை
முகத்துடன் காட்சி தருவதால் கஜமுகன் நெற்றிப் ரன், பட்டம் அணிந்திருப்பார். அதனையே ஓடை
ஆர்ந்து எனப் பாடியுள்ளார். ஐங்கரனின் திருக் டை
கரத்தில் அங்குசம் இருக்கும். ஆம்பன் முக றும் வோடையார்ந்து அங்குசந் தழுவி இருப்பதனால் டிப் நல்லூர், "ஓம்" என்னும் பிரணவப் பொருளாகிய தம். ஐங்கரனை நிகர்த்திருக்கிறது. இவ்வாறு விநாய மை கருக்கும் நல்லூருக்கும் சிலேடையாக அமைந் டுள் தது மட்டும் இப்பாடலின் சிறப்பன்று. அடுத்த Fாற் அடிகளும் சுவை நயம் பயந்து நிற்கின்றன. ரது நல்லூர் உறையும் முருகன் எத்தகையவன். அறி பாம்பு அஞ்சும் படி ஆடும் மயிலை வாகனமாகக் ன்கு |
கொண்டவன். அமரர் என்பது இங்கு அமர் என வந்தது. தேவரது உலகம் வாழ்வதற்காக அம்
ராடும் யுத்தம் புரிந்த அயிலை - வேற்படையை பூர்
உடையவன். ந்து
இவ்வாறு பொருள் தரும் இவ்வெண்பாவுள் வம் |
பல தத்துவப் பொருள்களும் பொதிந்து தொட்ட கத்
னைத்தூறும் மணற்கேணி போல் விளங்குகிறது. பும் |
மயிலும் பிரணவப் பொருளினையே குறித்து ண் நிற்கின்றது. பாம்பு அகத்தமாயையைக் குறிப்ப
43
ட்க

Page 70
( நல்லைக்குமரன் மலர் -2002 )
தாகக் கூறுவர்.
மரா
நல்
சிவபெருமானுக்கு நல்லூரைச் சிலேடை யாகப் பாடிய செய்யுளை அடுத்துப் பார்ப்போம்.
மால வா
வர்
யான் இங்
வன:
மனை
கண்முளரி சங்கங் கவின்றுநா கம்பொருந்திப்
அல் பெண்ணிடத்தன் போலும் பெருநல்லை - விண்ணிறமா
முன் ரங்கத் திருத்தாரமரழித்தாரன்றுதமிழ்ச்
தெ சங்கத் திருந்தார் தலம்.
கும் நல்லை வெண்பா நம் மனக்கண்கள் முன் காட்டும் நல்லூரின் அழகு நம்மைச் சொக்க வைக்கும். அங்கிருந்த குளங்கள் தேன் சிந்தும்
அை தாமரைமலர்களும் சங்கும் பொருந்தி விளங்க , புன்னை மரங்களும் சூழ்ந்திருக்க நல்லூர் கம்பு சிவபிரானைப் போன்று விளங்கியது. எப்படிச் கரத் சிவனை நிகர்த்தது என்று நினைக்கிறீர்களா?
நகர் அதுதான் சிலேடையின் சுவைகள் சிந்தும் முளரி கண் முளரி என்றும் புன்னை மரத்தை நாகம் என் நல்லூருக்குப் பொருத்திப் பார்க்கும் அதே சுட்டி வேளையில் கண்முளரி - அக்கினியைக் கண் மாக ணாகக் கொண்டதாக சங்கம் - நெற்றி விளங்க வன் நாகத்தை அணிந்திருக்கும் பெண்ணை இடப் பதி பாகம் கொண்ட சிவபெருமான் என அதே அடி டை!
யைச் சிவபிரானுக்கும் பொருத்தலாமல்லவா?
நல் இத்தகைய பெருநல்லை, மேகநிறமாகிய கரு நிறம் ஆர்த்த அங்கங்களையுடைய அசுரரது | போரை அழித்தவனும் அன்று தமிழ்ச் சங்கத்தில் |
நண்; இருந்தவனுமாகிய முருகனது தலமாகும். இக்கருத்தைக் கொண்டதாகவே மேற்குறித்த மங்ல வெண்பா அமைந்துள்ளது. இச்செய்யுள் சிவனை
L நிகர்த்ததென நல்லையம்பதியைப் புகழ மற் ளன றொன்று விஷ்ணுவையொத்ததெனச் சிலேடை செப்பும்.
கான் தும்பி மருப்பொசித்துச் சூழ்ந்தவன மாலையினாற் சிறர் கம்பமருங்கையினனேர் நல்லையே - யும்பருறை |
மந்த மாகனக வில்லார் மகனாரடியருளக்
தன் கோகனச வில்லார் குலம்.
ஆக் போ
எண்.
வர்.
44

இன்று கட்டிடங்கள் சுற்றியமைந்திருக்க பகளைத் தேடியலைய வேண்டிய நிலையில் Dல நிற்கிறது. அன்று அந்நகரை வனங்கள் மலயாகச் சூழ்ந்திருந்தது. தும்பி என்றால் (டு, மரு - தேன், பொசித்து என்பது புசித்தல் லது உண்ணுதல் என்னும் கருத்துடையது. னைய பாடலிலும் முளரி கள்ளுடைய எக் கூறுவர். இங்கும் வண்டு தேனுண்ணுவது னிக்கப்பட்டுள்ளது. இதே அடி விஷ்ணுவிற் பொருந்துகிறது. குவலையாபீடம் என்னும் னையின் தந்தத்தை திருமால் முறித்த கதை கு கூறப்படுகிறது. யானையைத் தும்பி என்றும் ழப்பர். யானையின் மருப்பை ஒடித்தவன் மாலையை - துளசி மாலையை அணிந்த,
அமரும் கையினன். சங்கு வீற்றிருக்கும் தையுடைய நாரணனுக்கு நேராகிய நல்லை
தேவர்கள் உறைகின்ற பெரும் மேரு லயை வில்லாகக் கொண்ட ஈசனது மகன் று திரிபுரதகனக் கதையையும் இப்பாவில் உச் செல்கிறார். அவன் அடியவரது உள்ள யெ தாமரையை இல்லமாகக் கொண்டிருப்ப - அந்தக் கந்தவேளின் கோவிலாக நல்லைப் விளங்குகிறது எனத் திருமாலுக்குச் சிலே யாகப் பாடியவர் பிரமனுக்கும் நிகரானது லூர் எனப் பின்வரும் பாவைப் பாடியுள்ளார்.
ணம் புயத்தா விசையுங்காயத்திரியார் ணுதலால் வேதனா நல்லையே - விண்ணுலவுங் கை வயிற்றுதித்தர் காதலுளார் போற்குறவர் கை வயிற்றுதித்தார் வைப்பு பிரமதேவருக்கு எட்டு அழகிய புயங்களுள் 1. காயத்திரி தேவியாரை அருகே கொண்ட இதே அடி நல்லூருக்கு என எடுத்துக் கருத்துக் ன்கையில் எண் அம்புயத்தால் மலர்களுள் நததெனக் கருதப்படும் தாமரையும் காயத்திரி திரத்தை ஓதும் அந்தணர்களும் சேர்ந்திருப்ப காரணத்தால் நல்லை பிரமனைப் போன்றது. ாய கங்கையின் புத்திரனும் காதலுள்ளவர் என்று குறவர் மங்கை வயின் துதித்தார்.

Page 71
வள்ளியம்மையின் முன் போற்றியவனுமா முருகப் பெருமானின் உறையுளாக அந்த நல் அமைந்துள்ளதாக இவ்வெண்பா விளக்குகிற
இவை மட்டுமல்ல புலோலியூர் வித்துவ குறித்துள்ளது போல் நல்லை வெண்பா சிலேடைகள் பொருந்தியதாக அமைந்து அத
ஓடி வந்து எமைக்
என் மனக்குறை தீர்க்க ஒரு வா உன் இதயத்தில் எனக்கு ஒரு இ பன்னிரண்டு கண்களிருந்தும் 6 பாராதிருப்பது தான் உன் நிலை
பன்னிரண்டு காதுகளிருந்தும்! பாவி நான் பதைக்கின்றேன் உ
கையெடுத்துத் தொழுதாலும்க கண்ணீர்தான் எம்வழியோமல்
தேரேறி வரும் எங்கள் திருமுழு தெருவெல்லாம் உன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வரும் உ கரம்பிடித்தும் அரோகரா” என்
“ஓம் சரவணபவ என்றால் சங் உன்னைச் சரணாகதி என்றே ந சக்தி உமை பாலகா சடுதியில் தரணியில் வாழ எமக்கு வழிவி
கத்திக் கதறுகிறோம் கேட்கவி கல்லோதான் உன்மனது கரைய உலகமே ஆடுதய்யா உன் சிரிப் ஓடிவந்து எமைக்காத்து அருள்

' நல்லைக்குமரன் மலர் -2002 -
து.
கிய யாத்த முதலியாரின் வித்துவச் சிறப்பையும் நல்
லை
லையம்பதியின் சீரினையும் விளங்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதனைக் கற்கும் வேளை
தமிழின் ஒவ்வோர் எழுத்தும் நல்லைக்கந்தன் பான்
புகழ்பாடி நிற்கும். சொற்சுவையும் பொருட் பல
சுவையும் பக்திச்சுவையும் கலந்த அமிர்தம் நல்லை வெண்பா.
னை
க்காத்து அருள்புரிவாய்
ழியில்லையோ - முருகா இடமில்லையோ ஒரு விழியாலும் பார்க்கவில்லையோ னவோ - முருகா
கேட்கவில்லையோ ணரவில்லையோ காத்திடாயோ னம் கசியவில்லையோ
நகா
தேம்புகிறார் ன் அடியார் று கூப்பிடுகிறார்
நடங்கள் தீர்த்து வைப்பாய் ம்பிவந்தார் வாருமையா - இந்தத்
டய்யா
மலையோ பலையோ
பில்
புரிவாய்
திருமதி. சந்திரவதனி தவராசா குடும்பநல உத்தியோகத்தர்
யாழ்.மாநகரசபை

Page 72
'நல்லைக்குமரன் மலர் -2012
பரிபாடலும் முரு
படு
எட்
"நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ரெ ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம் புறமென்று இத் திறத்த எட்டுத் தொகை'
முழு தமிழின் தமிழர்களின் பழம்பெரும் தொன்மை செ களைப் போற்றும் இலக்கியம் சங்க இலக்கியம். இக்கால இலக்கியம் அகம் புறம் என்ற இரு தளங் களில் பிரயாணம் செய்தமையினை உணரமுடி கள கின்றது. அத்தோடு சமயத் தன்மைகள் கொண்ட
மா படைப்புக்களும் பரவத் தொடங்கியது கண்கூடு.
ஏற்
"பரி அந்தவகையில் இக்காலத்தில் தோற்றம் பெற்ற எட்டுத்தொகை இலக்கியங்களில் இறை
துட் மணம் கமழும் இலக்கியப் படைப்பாக பரிபாடல்
வி திகழ்கின்றது. திருமால், செவ்வேள், வையை
க ை என்ற மூன்று பெரும் பகுப்புக்களால் அமைந் துள்ளது. இதில் செவ்வேள் என்ற தலைப்பின் ஓங் கீழே இருக்கும் முருகக் கடவுள் பற்றிய செய்தி என் களைத் தேடி நுகர்வதே இதன் பிரதான நோக்க மாகும்.
யில்
வே
இரு
விட
இப்பரிபாடலில் முருகக் கடவுளின் தோற்றம்,
த ை வளர்ச்சி, புகழ், வீரதீரச் செயல்கள், திருமணம், திருப்பரங்குன்றத்தின் எழில், சிறப்பு போன்ற பல்வேறு கருத்து நிலைகளை கௌவியதாக பரிபாடல் படர்ந்து செல்வதனை அவதானிக்க
முடிகின்றது.
நே
கெ இவ்விலக்கியம் எழுபது (70) பாடல்களைக்
வன் கொண்டமைந்ததுடன் தற்பொழுது இருபத்தி வே
(46)

கவழிபாடும்
வை.நவதரன் யாழ் பல்கலைக்கழகம்
அஅஅஅஅஅ அ
கண்டு (22) பாடல்களே எம் கண்ணிற்கு வதும் மனம் வருந்துதற்குரியது தான். இதில் டு (8) பாடல் செவ்வேள் என்று தலைப்பிட்டு நகக் கடவுளின் சிறப்புக்கள் செழிப்புக்கள், ம்மைகள் பற்றி அழகாகப் பேசப்படுகின்றது.
பரிபாடல், செவ்வேள் என்ற இரு சொற் நக்கும் அர்த்தம் கற்பிப்பது இங்கு முக்கிய னது. பரிபாடல் என்பது பரிந்து வருவது - று வருவது என்று கூறுவர். அத்துடன் ப்பா” என்ற பாலினத்தினால் பாடப்பட்டமை னாலும் “பரி” என்பது குதிரையினைக் குறிப்ப ன் இது வேகமாகக் செல்லக் கூடியதான ஒரு மங்கினம். அதேபோல இப்பாடலின் கருத்துக் கள் அறிய விரும்பும் மக்கட் குழுவினர் கமாக மனதில் பதிந்து பல்லாற்றலும் பெற்று பகுவர் என்பதனால் இதனை ஓங்கு பரிபாடல்
று அழைத்தனர் போலும்.
முருகனுக்குப் பல சிறப்பான திருப்பெயர்கள் 5க்கின்ற பொழுது "செவ்வேள்" என்னும் கலப்பினை யார்? வைத்தார்கள் என்பதனை - இச்சொல்லிற்கான கருத்து நிலையினை று நோக்குவோம்.
இதில் வருகின்ற "வேள்" என்ற சொல்லினை Tக்கின் வேள் என்பது விரும்பியதைக் எடுக்கின்றவன். விரும்பியதைச் செய்கின்ற T எனப் பொருள்படும். இதனடியாகத்தான் ள்வி என்ற சொல்லும் கருவுற்றிருக்கலாம்

Page 73
போல் தெரிகிறது. சங்க நூல்களுள் சில இ களில் முருகன், செய்யோன், நெடுவேள், 6 வேள், வேல்வேள், செவ்வேள் என்று கூற டுள்ளது. இதேபோல சிலப்பதிகாரத்தில்
"அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயி என்ற பாடலடியிலும் முருகனைப் பற்றி குறிப்பிடுகின்றது.
செவ்வேள் என்ற தலைப்பின் கீழ் பரி லில் ஐந்தாம் பாடல் முருகனின் வீரதீரச் செ களை விரிவுபடுத்திக் கூறுவதாகும். அரன் சங்காரம் செய்தமையினைச் சுட்டிக் க கின்றது. அதாவது முருகன் பிணிமுகம் என் யானையின் முதுகில் ஏறி போர் புரிந்து கிளெர் மலையினையும், சூரபன்மனையும் அழ வேலைக் கையில் கொண்டவன் என்று ! கின்றது.
'சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி தீ அழல் துவைப்பத்திரிய விட்டெறிந்து.'
(பரி - 5) என்ற பாடலடி இதனைத் தெளிவாகக் கூறுகிற
அத்துடன் முருகப் பெருமானின் உடற் ! களையும், கட்டமைப்புக்களையும் கூறுகின் பத்தித் திருமுகம் ஆறுடனும், தித்தித்திருக் முந்நான்கு தோள்களையுடையவனும் அ தனின் அழகு போன்று முகப்பொலிவுடன் கா படுகின்றது.
"மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள்
ஞாயிற்று ள் நிறத் தகை! நளினத்துப் பிறவியை. என்ற மடல் இதனைச் சுட்டுகின்றது.
முருகக் கடவுளின் திருவவதாரச் சிறப்ல குறிப்பிடுகிறார். இந்திரன் மயில் கொடுக்க தீக்கடவுள் கோழியை நல்கினார். முருகன் வீடு றெய்த நோக்கமுடைய மாசற்ற செஞ்சில

'நல்லைக்குமரன் மலர் -2012
லும்” இதில்
மனச்
ரட்டு
டேங் வணங்கப்படுவன் என்றும், தீய ஒழுக்கமுடை
விரல் யோருக்கு மறுபிறப்பில்லை எனக் கூறுகிறார். ப்பட்
செவ்வேள் பற்றிப் பறைசாற்றும் பாடலாக பரிபாடலில் எட்டாவது பாடல் அமைகின்றது.
இதில் முருகப்பெருமான் உளமகிழ்வோடு யே |
உறையும் திருப்பரங்குன்றத்தின் அமைப்பும் அதன் சிறப்பும், அங்கு காணப்படுகின்ற சுணை
நிலைகளையும், இவை ஆறுமுகக் கடவுள் அவ பாட
தரித்த பொய்கையை ஒக்கும் என்றும் அங்கு -யல்
கேட்கும் முழக்கங்களையும் இதற்கு செல்லும் வழிகளில் நாறும் நறுமணத்தைப் பற்றிய செய்தி
கள் காணப்படுகின்றன. னும் ரஞ்ச
“பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும் தித்த
இமயக் குன்றினில் சிறந்தது....' கூறு
'நின் குன்றின்
அருவி தாழ் மலைச் சுனை..? குன்றம் உடைத்த ஒளிர் வேலோய்.' எனப் பல பாடல்களின் மேற்கண்ட தன்மைகளே
'காணப்படுவதனை உணரமுடிகின்றது. து.
மற்றும் முருகனின் தன்மைகளைக் கூறும் கூறு பாடலினைப் பார்ப்போமாயின் இதில் முருக றது. வேளை பக்தர் வாழ்த்தி வணங்குவதும், வள்ளி
யினை களவுமணம் முடித்த செய்தியினையும் தித் இவை சுட்டுவதோடு முருகன் தமிழில் ஆழ்ந்த
அன்பும் நிறைந்த அறிவும் கொண்டவர் என்ப தனை கூறுவதற்கு தமிழின் தனிச்சிறப்புக்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றது. இதில் வரும் சில பாடலடிகளில் வள்ளியம்மைக்கும் தெய்வ யானைக்கும் இடையே நிகழும் ஊடல்கள் பற்றிப் பேசப்படுகின்றது.
ணப் |
பக்
அத்துடன் திருப்பரங்குன்றத்தின் செயற்பாடு வும் |
களை கூறுகின்ற போது இங்கு மாலை நேரங்
களில் திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் எங்கும் ால் பரவி உறைபவர் என்றும் பல்வேறுபட்ட ஓசை - 47
பே |

Page 74
'நல்லைக்குமரன் மலர் -2012
சிற
மற்.
களை எழுப்பும் தன்மை கொண்டது என்பதனை
'ஒரு திறம் பாணர் யாழின் தீங்குரல் எழ ஒரு திறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ...' என்னும் பாடல் தொட்டு நிற்கின்றது.
வா விழ
மேலும் சூரசங்காரத்தினை கூறும் போது சூரன் மாமரமாக உருவெடுத்து நிற்பதும் முருக என் வேள் அவனை வேலினால் பிளந்து சூரனை அழித்த வரலாற்றினைக் கூறுவதாகும்.
'சூழ் நிருத்த சுற்றிய மாதடித்த வேலோய் நின்
பரி! சீர் நிரந்து ஏந்திய குன்றோடு நேர் நிரந்து ...'
என்
மை அத்துடன் பரங்குன்றத்தின் அம்பலத்தன்மை |
காட் யினையும், குன்றத்துக் காட்சிகளும் குன்றத்தின் எடு,
ஆவணப்பதிவு
நல்லைக் குமர.. !
வெளியீட்டு
நான் பெற்ற இன்பம் பெறுக வான் பற்றி நின்ற மறைப் . பான்பற்றி நின்ற உணர்வுறு .
தான்பற்றப் பற்றத் தலைப்படு தலைவர் : உயர் திரு. வே. பொ. பாலசிங்கம், மா. காலம் : 150897 வெள்ளிக்கிழமை முற்பகல் 8-: இடம் : நாவலர் கலாசார மண்டபம், நாவலர் (4)
நிகழ்ச்சிகள்
இறைவணக்கம்
: தேவாரம் மன்றக்கீதம்
: யாழ். மாநகரசபைக் கலைஞர் ஈரான்சுக்க... .........." - சைலசாய்னிலகாரக் குழவின
களைக் கொண்ட பண்ணிசை
பெற்ற நால்வரும் பங்குபற்று வரவேற்புரை
: திரு. இ இரத்தினசிங்கம், செ.
பொ து சனத் தொடர்பு உத்தியோ தலைமையுரை
உயர் திரு வே. பொ. பாலசிங்
வீவகாரக சூழல் காப்பாளர்.. சிறப்புரை
வைத்திய கலாநிதி சி. ஜெய்கே
காரக்குழு, சுகாதார வைத்திய ஆசியுரை
: {. ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதான
2. சிவஸ்ரீ சு. து. சண்முகநா ஆத்மீகப்பணியில் " நல்லைக்குமரன் மலர் ' ~தெல்லி
கெளரவ பதிப்பாசிரியரும், கற் மலர் வெளியீடும், வெளியீட்டுரையும் - திரு. ந. விஜா
முதற்பிரதி பெறுவோர்: தெல்லிப்பளை துர்க்காதேவி ஆய்வுரை
: கலாநிதி எஸ். சிவலிங்கராஜா
நன்றியுரை
: தீரு. பொ. சிவப்பிரகாசம். :
விவ காரக்குழு, சிரதம் பொ மாநகர சபை
* அனைவரையும் அன்புடன்
1997.08-10
பாரதி பதிப்பகம், 430, கே, கே. என், லி
(48)

ப்பும் இப்பாடல்களில் காணப்படுகின்றது. றும் திருப்பரங்குன்றில் வள்ளி திருமணமும் னுலகில் தெய்வயானை திருமணம் செய்யும் ஜாவும் எடுத்துக் காட்டுகின்றது. சாறு கொள் துறக்கத் தவளோடு மாறு கொள்வது போலும் மயிற்கொடி வதுவை.' ற தன்மைகளினால் இதனைக் கூறுகின்றது.
மேற்கூறியவற்றைத் தொகுக்கும் போது பாடல் என்னும் இலக்கியத்தில் செவ்வேள் று பெயரிட்டு முருகனின் சிறப்புக்கள், பெரு கள், வீரத்தன்மைகள், திருப்பரங்குன்றத்தின் சிகள் என்பவற்றினை மிகவும் அழகாக த்துக் காட்டுகின்றது.
1997
மலர் - 1997
விழா
இவ் வையகம் பொருள் சொல்லிடின். பந்திரம் நீதாளே. - திருமந்திரம் --
நகர ஆணையாளர்
0 மணி வீதி, யாழ்ப்பாணம்
திரு. எஸ். தில்லைமணி சல், இவ்வருடம்..தடத்தப்பட்ட - 4 பிரிவு ப் போட்டியில் முதலாம் இடத்தைப் ர். பலாளர், சைவ சமய விவகாரக்குழு ,
கத்தர். யாழ். மாநகர சபை, 'கம், மாநகர ஆணையாளர் சைவ சிடிய
பந்திரன், தலைவர். சைவச:04 ' அதிகாரி, யாழ். மாநகர சபை, ம், நல்லை ஆதீன முதல்வர் தக்குருக்கள், 'மாவையாதீனம் யூர் திரு. செ. நடராசா, முன்னாள் போதைய ஆலோசகரும். பசுந்தரம் B. A. (Sp, ** Eco.)
பதிப்பாசிரியர் தேவஸ்தானத்தினர். .. முதுநிலை விரிவுரையாளர்,
தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம், நிர்வாகசபை உறுப்பினர். சைவசமய துச் சுகாதாரப் பரிசோதகர், யாழ்.
: அழைக்கின்றோம்.
சைவசமய விவகாரக்குழு. யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம். தி, யாழ்ப்பாணம்,
கஃ * -
- பதிப்பாசிரியர்

Page 75
கந்த ஒரு நீதிந
ஷஷஷஷஷஷல்
கந்தபுராணம் எனும் ஒப்பற்ற நூல் கச்சிய சிவாசாரிய சுவாமிகளால் அருளப்பட்டது. 8 ஆறு காண்டங்களைக் கொண்டது. ஆறா காண்டம் எனப்படும் "தக்ஷகாண்டம், பெரு பாலான பகுதி முழுவதும் தக்ஷனுடைய பல களைக் கூறும் பகுதியாகும். பிரமதேவருக் பத்துப் புத்திரர்கள் பிறந்தனர். இவர்களைத் "த பிரமாக்கள்" என்றும் அழைப்பர். இப்பதின்மரு தக்கனும் ஒருவன் ஆவன். இவனே அப்பதி மருள்ளும் புத்திசாதுரியத்திலும் கல்வ சிறப்பிலும் மேம்பட்டவன். தந்தையால் சூட் பட்ட “தக்கன்” என்ற பெயருக்கமைய, இவ சிறந்த தகுதிகள் அனைத்தையும் கொண்டவன் விளங்கியவன். இவ்வாறு விளங்கிய தக்க ஒரு தினம் தன் பிதாவிடமே “சிவன்” பற்றித் தா கொண்டுள்ள ஐயப்பாட்டினை வினவிய பொழு
அதற்கு அவர், சிவனே யார்க்கும் மேலானவன், 'ஆதி அந்தமிலோன் "நித்தனும் உயிர்க்குள் நீங்கா நிருத்தனும் அவனே' "யாரும் எண்ணிய எண்ணியாங்கே ஈபவன்' “விதிமுதல் உரைக்க நின்ற வியனுயிர்த் தொகைகள்
கெல்லா பதியென அருளும் தொன்மைப் பசுபதி
6:1: 18, 19, 20,
ஆதலால், 'அவனருள் பெறாது முத்தி அடைந்தனர் இல்ல
அல்லா ( அவனருள் இன்றி வாழும் அமரரும் யாரும் இல்லை

நல்லைக்குமரன் மலர் -2012
புராணம் பாற் கருவூலம் - (3)
வ. கோவிந்தபிள்ளை
ஒலிஒலுவலு
பபு ,
இது வது
அவனருள் எய்தின் எய்தா அரும்பொருள் இல்லை
ஆணை அவனல திறைவ னில்லை அவனை நீ யடைதி
என்றான். 6:1:32
ன்பு
தப்
சப்
பன்
இவ்வாறு தந்தையிடம் உபதேசம் பெற்ற நள் தக்கன், தந்தை கூறியனவற்றுள் மூன்றாவதாகிய பின் "அரும்பொருள் ஆகிய பொருட் செல்வத்தினையே பிச் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவனாகிச் உப் சிவனை நினைந்து, தவஞ் செய்வதற்குரிய
இடத்தினைத் தந்தை மூலமறிந்து சிவனது திரு ரக
வருளை நிகர்த்து விளங்கும் மானசவாவியி ன், டைச் சென்று, தவத்தினை மேற்கொள்வானாயி
னான். அவனது தவத்தினை மெச்சிய இறைவன் அவன் முன்பு தோன்றி அவனது தவத்தின் நோக்கத்தினை இயம்புமாறு வினவுதலும், அவன் பின்வருமாறு தனது விருப்பத்தினைக் கூறுவானாகி,
ாக வருகை
ன்
ஒது
ட்
இறைவா, ம் நீணி லப்பெரு வைப்பும் நிகரிலா
வீணை வல்லவர் ஏனையர் மேவிய 22 சேணும் மாலயன் ஊரும் திசையுமென்
ஆணை செல்ல அளித்தருள் செய்தியால்
)
ல உன்னை வந்து வழுத்தும் உயிரெலாம்
என்னை வந்து வழுத்தவும் யானினி நின்னை யன்றி நெஞ்சாலும் பிறர்தமைப் பின்னை வந்தியாப் பெற்றியும் ஈதியால்
49

Page 76
ஆம்"
'நல்லைக்குமரன் மலர் -2012 ஆய தேவர் அவுணர்கள் யாவரும் ஏய செய்கை இயற்றவும் ஏற்குநற் சேயி னோர்களும் சிற்றிடை மாதரும் மாய்வில் கொள்கையில் மல்கவும் நல்குதி
6ே
பெ
தா
து
தல் பட்
ஆதி யாகி யனைத்தையும் ஈன்றநின் பாதி யான பராபரை யான்பெறு மாத ராக மறையவ னாகிநீ
தா காத லாகக் கடிமணம் செய்தியால்
6 6:2:11,12,13,14
"தக் என்று கேட்கின்றான். மேற்போந்தவாறு தக்கன்
அ கேட்டபொழுது, “வேண்டிய வேண்டியாங்கு ஈயும் இறைவன் தக்கன் கேட்ட அனைத்தையும் மன் திருவருள் பாலிக்கின்றார்.
அவற்றிலிருந்து ஒவ்வொருவரும் தத்தமது முயற்சிக்குத் தக்கவாறு எவ்வெவற்றினைக் கேட்கின்றார்களோ, அவ்வவற்றையெல்லாம் ஈய்ந்தருள்பவன் இறைவன் என்பதாகக் கச்சி யப்பர் எமக்கு எடுத்துக்காட்டுகின்றார்.
வே
செ
பெ
சங்
பே
சி6 கெ
மக்
சூரபன்மனுக்கு வரங்கள் பல கொடுத்ததும், அவற்றிற்கமைய திக்விஜயம் செய்து மீண்டவன் பெ கைலையங்கிரி சென்று வரங்கள் நல்லிகியவ
பே ரைத் தரிசிக்கின்ற போது அவர், ....... ஆணையால், அகிலம் யாவும் எண்டிசை புகழும் ஆற்றால் இறைபுரிந் திருத்தி' |
2:12:132 என்று அறிவுரை கூறுகின்றார். அதே போன்று தக்கன் வேண்டிய வரங்களையெல்லாம்
மல் கொடுத்த இறைவன், அவன் தம்மிடம் இருந்து பல பெற்றனவாய் அரும்பொருள் அனைத்தையும் இழக்காது பாதுகாத்துக் கொள்வதற்கும்,
............ நன்நெறி நின்றி என்னில் நிலைக்கும் இச்சீர்'
செ
6: 2: 15 து. என அறிவுறுத்துகின்றார். இவ்வறிவுறுத்தல் சூரபத்மன், தக்கன் ஆகியவர்களுக்கு மட்டுமல்ல,
செ பதவிகளை வகிக்கும் உலகத்திலுள்ள அனைத்து தி.
50
னா

ண்களும், பெண்களும் மனதிற்கொள்ள பண்டிய மகா வாக்கியமாகும். இருப்பினும் ரும்பாலானோர் அவ்விதம் நடப்பதில்லை. களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தினைத் ஷ்பிரயோகம் செய்து தக்கனைப் போன்று Dல இழந்தவர்களையும் தலைபொருத்தப் டவர்களையுமே காண்பது விசனத்துக்குரிய கும். இறைவனிடம் வரங்களைப் பெற்று ன்ட தக்கன் தந்தை அமைத்துக் கொடுத்த நகமாபுரி" என்னும் நகரம் நண்ணி அங்கு மைக்கப்பட்ட, பெருங் கோயில் எய்தித் தவமுனிவரர் வந்தேத்த பெருந் தன்மை கூறும் மடங்கலம் தவிசின் உம்பர் புறு திருவி னோடும் இனிதுவீற் றிருந்தான்”
6: 2 : 24
இவ்வாறு இருந்து அரசு செய்த தக்கன் பதவல்லி என்னும் பெண்ணைத் திருமணம் ய்து பல புத்திரர்களையும் புத்திரிகளையும் சற்று மகிழ்வுறுவானாயினான்.
பின்பொருநாள் யமுனை நதியில் நீராடும் பாருட்டுச் சென்ற தக்கன் நீராடித் திரும்பும் ாது, தாமரை மலரொன்றின் மீது அழகிய கொன்றிருப்பதனைக் கண்டு அதனை எடுத்த ாது, அது குழந்தையானதும், அச்செயல் வபெருமான் கொடுத்த வரத்தின் சிறப்பினால் களரியே தனக்கு மகளாயினாள் என்ற கிழ்ச்சியோடு சென்று குழந்தையைத் தனது னைவி கையிற் கொடுத்து விட்டு மீண்டும் வழமை போல அரசாட்சி செய்து வருவானாயி ரன்.
பின்பு மகளைச் சிவபிரானுக்குத் திருமணம் ய்து கொடுக்கின்றனன். திருமணம் முடிவுற்ற ம் சிவன் அவ்விடத்திலிருந்து மறைந்ததும், ன்புவந்து உமாதேவியாரையும் அழைத்துச் சன்றதுமாகிய செயல்கள் தக்கனுக்குக் கோபத் னை ஊட்டுகின்றன. எனினும் அங்குள்ளவர்

Page 77
களின் ஆலோசனைக்கமைய கைலைக்கு 8 வரையும் காணச் சென்ற போது வாயில்காவ களால் தடுத்து நிறுத்தப்பட்ட அவன் தன் யடைந்து கைலையில் தனக்கு நடந்தனவற் ை பிரமா முதலிய தேவர்களுக்கு எடுத்துக்கூ தோடு அமையாது அவர்களை விளித்து, நன்று நன் றென்னை எண்ணா நக்கனை உமையை நீ இன்றுமுன்னாக வென்றும் இறைஞ்சியே பரவு கில்லி அன்றியும் மதித்தீ ரல்லீர் அப்பணி மறுத்தீ ராயின் மன்றநும் முரிமை இன்னே மாற்றுவன் வல்லை என்றா
6: 9 :
இவ்வாறு தக்கன் இட்ட கட்டளைக்கு அரு அவன் கூறிய வண்ணமே ஒழுகிவரு காலத்தில், இறையருளால் பிரம்மதேவர் ஒ யாகத்தினைச் செய்ய வேண்டுமென்று சிந்தித் கைலை சென்று தாம் நடாத்தவிருக்கும் யார் நன்கு முடிவுறத் “தேவரீர் எழுந்தருள வேண்டு என்று பிரார்த்திக்க அவரும் எனது சாரூபத் னைப் பெற்றுள்ள நந்தி அவண் வருவான். செல்வாயாகவென விடை கொடுத்தனுப்பலா னார்.
மீண்ட பிரமதேவர் தனது புத்திரனார் தக்கனிடமும் சென்று தான் செய்யவிருக்கு யாகத்திற்கு, முனிவர் விண்ணோர், ஆகியவ ளோடு வரவேண்டும் என்னலும் தந்தை நோக்கி, முன்பு சென்று யாகத்தினைத் தொடங் மாறு கூறி அனுப்பிவிட்டுப் பின்பு. தேவர்க புடைசூழச் சென்ற போது அவனுக்கு ஆசிகூ ஒருபக்கமாக ஆசனத்தில் அமரச் செய்தார்.
இதன் பின்னர் இறைவன், நந்தி தேவரி பிரமதேவர் செய்யும் யாகத்திற்குச் சென் தமக்குரிய அவிப்பாகத்தினைப் பெற்று வருமா பணித்தலும் ஆங்கு சென்ற நந்தி தேவன் வரவேற்று, ஆசி கூறி ஆசனம் நல்கி, யாகசான யின் நடுவணாக இருத்துவாராயினார். செயலைக் கண்ணுற்ற தக்கன் கோப்

'நல்லைக்குமரன் மலர் -2012
இரு மிகுந்தவனாகித் தந்தையைப் பார்த்து,
லர் 'நார ணன்முத லாகிய கடவுளர் நளினமாமகளாதிச் பதி சீரணங்கினர் மாமுனிகணத்தவர் செறிகுநர் உறைகின்ற றப் ஆரணன்புரி வேள்வியில் விடநுகர்ந்தாடல்செய்
பவன் ஆளுஞ் சார் தங்களு மோநடு வுறுவது தக்கதே இதுவென்றான்' விர் என்றும்,
ป
22
'மற்றை வானவர் தமக்கெலாம் நல்குதி மாலையே முதலாக
இற்றை நாள் முதற் கொள்ளுதி இவற்குமுன் ஈகுதி
யவிதன்னை கற்றை வார்சடை யுடையதோர் கண்ணுதற் கடவுளே
பரம் என்றே சொற்ற மாமறைச் சுருதிகள் விலக்குதி துணிவுனக்
கிதுவென்றான்' 6: 10 : 14 , 19
சி
து,
கம்
தி
தம்"
தக்கனின் இன்னோரன்ன நிந்தனையாற் கோபமுற்ற நந்திதேவர் தக்கனைப் பார்த்து நீ சிவனையும் அவரே பரம்பொருள் என்று கூறிய
வேத வாக்கியங்களையும் நிந்தித்த காரணத்தி னால் பலரும் காணத்தக்கதாக வேறொரு சிரம் விரைவின் மேவும் என்று சாபமிட்டு அவ்விடம் விட்டகல்வாராயினார். இவ்விருவர் செயல்களி
னாலும் அச்சமடைந்த பிரமதேவர் எதுவும் கூற ரக
முடியாதவராக் யாகத்திற்கு வந்த ஏனையவர் களும் தத்தம் இடங்களுக்குச் செல்வராயினர்.
'ன
தம்
)ய
\கு
ள்
இவ்வாறு சிலகாலம் செல்லத் தன்னிடம் வந்த றி, தேவர்களை நோக்கி, "நீவிர் எதற்காக வேள்வி
எதுவும் செய்யாது இருக்கின்றீர்கள்? என்னலும்.
அவர்கள் பிரம் யாகத்தில் நிகழ்ந்த சம்பவத்தி ம் னைக் கூறி அதனால் அச்சமடைந்திருப்பதாகக் று கூறினர். அவ்வாறு கூறுதலும், அவ்வாறெனின்
தான் முதலில் ஒரு பெரிய யாகத்தினைச் செய்வ ன தாகவும் அது நிறைவேறின் பின்னர் அவ்வாறே ல நீங்களும் செய்வீர்களாகவெனக் கூறி, துவட்டா, இச் மயன், மனு ஆகிய விசுவகன்மாக்களை அழைத் ம் துத் தனது யாகத்திற்கேற்ற சாலை செய்யுமாறு
51

Page 78
'முன்
'நல்லைக்குமரன் மலர் -2012 பணித்தலும், அவ்வாறே அவர்கள் செய்து முடித் எடு தலும் அதனைக் கண்ணுற்று மகிழ்ச்சியடைந்த
கா , தக்கன், 'நக்கனை யல்லதோர் நாகர் தங்களை மிக்குறு முனிவரை வேத மாந்தரை திக்கொடு வான்புவி யாண்டும் சென்றுகூய்
இல உய்க்குதி ராலென உரைத்துத் தூண்டினான்'
6:11:29
பனி
அல்
முன்
சிதை
ஏற்ற
இவ்வாறு சென்று மீண்டவர்களிடம், நீங்கள்
செ சென்று அழைத்தவர்களுள் மறுத்துள்ளவர் எவரேனும் உண்டேல் அவர்களைப் பற்றிக் கூறுமாறு கேட்டலும், அகத்தியர், சனகர், அத்திரி, வசிட்டர், பிருகு, ததீசி, பராசரர் ஆகிய இவ் ஏழு யா முனிவர்களும் நீங்கள் செய்யும் யாகத்தினை பா இகழ்ந்தவர்களாகி இங்கு வரமாட்டார்கள் போலும் என்று தெரிவித்தனர். பின்பு யாகம்
ஆர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ததீசி
சார் முனிவர் தமது முனிவர் கூட்டத்துடன் வந்ததைக் மார் கண்ணுற்ற தக்கன் தனது ஆணைக்கு அஞ்சி கூற
வருகின்றார் போலும் என்று எண்ணியவானகி அவருக்கு மகிழ்வோடு ஆசனமளித்து அமரச் தே செய்தலும், அவர் தக்கனை நோக்கி “என்னை ஏம அழைத்தமைக்குரிய காரணமென்ன? நீ செய்ய நாம் இருப்பது யாது?" என்னலும் அவன் நடந்த தாம் சம்பவங்களை எடுத்துக்கூறலும், 'ஆதியும் முடிவும் இல்லா அமலனுக் கவியை நல்கி வேதக முறை வழாது வேள்வி ஓம்பு வது நாடாய்
என் தீதுநின் எண்ணம் என்னச் சிவன் தனக்அருள்
கே பாகத்தை
ஆக மாதவன் தனக்கு நல்கி மாமகம் புரிவன் என்றான்'
6:12:26
தன
டுச் இவ்வாறு கூறிய தக்கனுக்கு வேதநெறியை
உம் வேறுபடுத்தும் வேதவிரோதியே என்று அவனை விளித்து, வேதநெறி பிறழாமல் யாகம் செய்வதை நாடினாய் இல்லை நின் எண்ணம் தீது என்று,
கூற் அறிவுரைகள் பலவற்றை ஆதாரங்களோடு மதி
யா?
பட்ட
கூடி
52

த்ேதுக்கூறவும் அவற்றைச் சிறிதும் செவிமடுக்
தவனாகி, னிவகேள் பலவும் ஈண்டு மொழிவதிற் பயனென் வெள்ளிப்
வரை உறையும் நுங்கோன் பகவனே எனினும் ஆக னையவன் தனக்கு வேள்வி அவிதனை உதவேன் நீயும் ரியவை மொழியல் போதி என்செயல் முடிப்பன் என்றான்'
இவ்வாறு தக்கன் கூறுதலும் கோபமுற்ற னிவர், கூட்டத்தினருடன் தமது ஆச்சிரமம்
ன்றடைவாராயினார்.
பின்பு தந்தையாகிய தக்கன் யாகம் செய்வ தக் கேள்வியுற்றுச் சிவனின் அனுமதியோடு கசாலை அடைந்த உமாதேவியாரைப் ரத்து, நின் மேவுநின் இறைவனுக்கு யான் ற்றும் வேள்வியுள் அவியும் ஈகலன் மறு கின்றவே தத்தின் வாய்மையும் மறு கின்றனன் மற்றென் வன்மையால் என்று
லும்,
மிலாகமம் சுருதி செப்பிய விஞ்சைகட் கிறைவ னாகியே | றும்பொருள் நல்கும் எந்தையைத்
தன் எனச் சாற்ற லாகுமோ'
6 : 18 : 37, 52
(அறிவுரை கூறிய பொழுதிலும் அதனைக் ளாதொழிய, குற்றமற்ற வேதங்களும் கமங்களும் சொல்லும் இறைவனை விலக்கி கம் செய்யத் தொடங்கியதால் அதற்குரிய ர்டனை உன்னை அடைவதாக எனச் சாபமிட் செல்வாளாயினள். நந்திதேவர், ததீசி முனிவர், மாதேவியார் முதலியோர் வேதத்திற் கூறப் பவாறு ஒழுகலே சிறந்ததும் நன்மை பயக்கக் யதுமாகும் என்று சொல்லியும் அவர்கள் றினையோ அன்றி வேதத்தினையோ தக்கன் ப்பவனாக இல்லை.

Page 79
இவ்வாறாய நிகழ்வுகளின் பின்னர் சிவனி ஏவலின்படி சென்ற வீரபத்திரர் வீரபத்தி என்பார் தத்தம் வீரர்களுடன் யாகசான யடைந்து வேதத்தில் விதிக்கப்பட்டவா சிவனுக்குரிய அவிப்பாகத்தினைக் கொடுச் மாறு கேட்ப அதனை அவன் மறுத்த போது, "தேற்றமில் சிதட னாகும் சிறுவிதி கேட்ப இன்ன கூற்றினால் மறைகள் நான்கும் குடிலையும் ஒருங்கு கூடி சாற்றலும் அன்னான் நல்காத் தலைமைகண் டிறைவு
தொல்சீர் போற்றியங் ககன்று தத்தம் புகலிடம் போய அன்றே'
போதலும் தக்கன் தன்னைப் பொலங்கழல் வீரன் பாரா வேதமும் பிறவும் கூறும் விழுப்பொருள் கேட்டி அன்றே ஈதியெம் பெருமாற் குள்ள இன்னவி எனலும் கானில் பேதையொ டாடல் செய்யும் பித்தனுக் கீயே னென்றா
6:20:16, என்று தான் கொண்ட கொள்கையை மார் விரும்பாதவனாயினான். இவ்வாறு கூறுதலு வீரபத்திரர் யாகசாலையில் இருந்தவர்களுக்கு தண்டம் செய்தலும் அதனைத் தடுக்கவு முடியாதவனாகித் தானும் தப்பமுடியாதவனா யுள்ள நிலையினை உணர்ந்த தக்கன் தான் விட் தவறுகளை ஒவ்வொன்றாக நினைவானாகி,
'வேதநூல் விதிமுறை விமலற் கீந்திடும்
ஆதியாம் அவிதனை அளிக்கொ ணாதெனத் தாதையோன் வேள்வியில் தடுத்து யானுமிவ் வேதமாம் மகந்தனை இயற்றி னேனரோ' என்றும்,வீரன் கேட்ட போது,
“நன்றென ஈந்திலன் மறையும் நாடிலன் பொன்றிட வந்தகொல் இனைய பந்தியே'
6: 20 : 42, 4 என்று தன்னை நொந்து கொள்கின்றான் இச்சமயத்தில் தக்கனை அணுகிய வீரபத்திர அவனது தலையினைக் கொய்து யாகாக்கி யில் இடுவாராயினார்.
இவ்வாறு தக்கன் இறந்துபடச் சிவனும் உ ை யும் அவ்விடம் வருகின்றனர். யாகசாலையை

' நல்லைக்குமரன் மலர் -2012
று,
ச்
என் கண்ணுற்ற பின்பு உமாதேவியாரின் வேண்டு ரை கோளின்படியாக சங்காரத்தில் இறந்த தேவர் மல
கள் உயிர் பெற்றெழுகின்றனர். உயிர்பெற்றெழுந்
தவர்களுட் தன்புத்திரனான தக்கனைக் காணாத க்கு
பிரமதேவர், சிவனிடம் வேண்டுதலும், வீரபத்திரரின் ஏவலின்படி குறையுடல் எடுத்து வரப்படுதலும் வேள்வியில் வெட்டுண்டிறந்த ஆட்டின்தலை
யொன்றினைப் பொருத்தி வருகவென்னலும், பன் |
தக்கன் அத்தலையுடன் உயிர்பெற்றெழுவானா யினான். உயிர் பெற்றெழுந்த தக்கன் அத்தலை யொடும் வணங்கி, நின்றநிலையினை,
நாணி, அன்று செய் நிலைமை நாடி அரந்தையங் கடலுட்பட்டான்.
6: 20 : 164 ன். என்று அவனது நிலையினை விளக்குகின்றார்
ஆசிரியர். இங்கு ஆட்டுத்தலை என்பது ஒரு
சின்னம் (Symbol) ஒருவர் தனது தகாத பம் செயலுக்கு நாணித் தலைகுனிந்து நிற்கும்
நிலையினையே இவ்வாட்டுத்தலை குறிப்பதாக
அமையும். கி 'தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று'
21:08. என்ற குறள் கூறும் நிலையில் பரிதாபத்திற்குரிய வனாகி நிற்கும், தக்கனை நோக்கி, சிவன் அஞ்சாதேயென்று அருள் பாலித்தலும் அவரது பாதங்களில் வீழ்ந்து, “தீயனேன் புரிந்த தீமை நெஞ்சினும் அழக்கொணாதால், நினைதொறும் சுடுவதையா!” என்றும் "அடியனேன் பிழைத்ததே
போல் ஆர்செய்தா ரெனினும் என்போற்படுவதே 3
சரதம்” என்றும் தான் பெற்ற அனுபவத்தினை
விண்ணப்பிக்கின்றான். ர் 'ஆயிரத் தோரெட்டண்டம் அரசுசெய் துகநூற் றெட்டுக் ரி காயம் தழிவின்றாகி கடவுளர்க் கலக்கண் செய்த தீயசூர்'
என்று தொடங்கிய தக்ஷகாண்டம், கதை முடிவில்
தக்கன் தன்னையே "தியனேன் புரிந்த தீமை” ம |
என்று தான் செய்த பிழைகளைத் தானே ஏற்றுக் க் கொள்கின்றதாக முடிகின்றது.
53

Page 80
' நல்லைக்குமரன் மலர் -2002 )
"தீயோர்” என்னும் பதத்திற்கு வரைவிலக் கணம் கூறும் சிவராத்திரி புராண ஆசிரியர், தீயோரின் செயல்களைக் கோழிக்கு முதலில் ஒப்பிடுகின்றார்.
'கப்பி நாள்தொறும் கழித்துண வளிப்பினும் கோழி தப்பிடாது புன்குப்பையைக் கிளைத்திடல் தவிரா' அதாவது தூய்மையாக்கித் தினந்தோறும் நல்லுணவைக் கொடுப்பினும் கோழியானது இ புன்மைத் தன்மை வாய்ந்த குப்பையை கிளறு | வதை நீக்காது. அது போல் பலர் 'ஒப்பில் நூல்படித் துறுமதியோர் பலகோடி செப்பினாலுந்தம் மனம்புரி செயல் விடார் தீயோர்'
சி.சு :42
2 ஆ 2 2 E (2 2 2 5 E 2
சிற
அ
ஒ
ஒ
தக்கன் சகல வேதங்களையும் ஓதியுணர்ந்து மக உயர்நிலையடைந்த பின்னர் அதே வேத விதி ம களை மீறித் தன்னிட்டபடி நடந்து தண்டனைக் மப் காளாயின் தன்மை போன்றே பலரும் தாம் தாம் கத் கற்க வேண்டிய ஒப்பற்ற நூல்களைப் படித்தறிந்த உ பின்னரும் அறிவுசான்ற பெரியோர் கூறும் புத்தி வி மதிகளைக் கேட்ட பின்னரும் அவற்றை எல்லாம் யா விலக்கி பல்வேறு சந்தர்ப்பங்களில் “கொலை
பெ யொடு, களவு, காமம், குறித்திடு வஞ்சம்”
அ ஆகியனவற்றைத தத்தம் மனம் போனபடி புரிந்து அவற்றினாற் தீங்குகள் ஏற்படாவென்று எண்ணி யும் செயற்பட்டு அபகீர்த்திக்குள் ஆளாகித் தக்கனைப் போல் தலைகுனிந்து நிற்பதையும் நிற்க வேண்டியேற்படும் என்பதைக் கண்கூடாகக் வத் கண்டிருந்தும் மீண்டும் அவர்கள் செல்லும் அத பாதையினையே அடியொற்றி நடப்பவர்களை
எள் யும் நடந்து அபகீர்த்திக்குள்ளாகித் தலைகுனிந்து யது நிற்பவர்களையும் என்னென்பது. பின்பு தக்கன்
மா சிந்திப்பது போன்று இறுதி நேரத்தில் சிந்தித்து உன் ஆவதென். இவ்வாறு அனைத்தையும் இழந்து தெ நிற்கும் தனது புத்திரனான தக்கனைப் பார்த்து பிரமதேவர்,
தெ 'சீரையும் தொலைத்தனை சிறந்த தக்கனாம் பேரையும் தொலைத்தனை பேதை யாகிநின்
54
அ
தெ
மர
மி

ளான
ஏரையும் தொலைத்தனை ஏவல் போற்றுநர் ஆரையும் தொலைத்தனை அலக்கண் எய்தினாய்'
6:21:4 ன்று கூறுவது யாவராலும் மனங் கொள்ளற் லதே மேற்போந்த பாடலில் தக்கன் பெற்றிருந்த மப்புகள் போன்று இவ்வுலகில் வேறெவரும் பற்றிருக்கவில்லை என்பதையும் அவன் இறை னருளால் முன்பு பெற்றிருந்த சிறப்புகளான ளமையிலேயே சகல வேதங்களையும் ஓதி ணர்ந்த சிறப்பு, மூவுலகிலும் அவனது ஆணை கல்லக்கூடிய சிறப்பு, சிவனை வழிபடும் உயிர் எக்கங்கள் அனைத்தும் அவனையும் வழிபடும் மப்பு, தேவர்கள் அசுரர்கள் என்ற வேறு டின்றி அவன் ஏவிய செயல்களைச் செய்யும் ஒப்பு; உலக மாதாவாகிய உமாதேவியாரை களாக அடையும் சிறப்பு ; சிவபெருமானை நமகனாக அடையப்பெற்ற சிறப்பு இவற்றோடு டுமன்றி அருந்ததியை நிகர்த்த கற்பொழுக் கதினையுடைவளும் உயர்ந்த பழைமையாக லகம் அனைத்துக்கும் ஒப்பற்ற தலைவியாக ளங்கிய வேதவல்லி என்பவளே மனைவி ன சிறப்பு எனப் பெறமுடியாத சிறப்புக்களை பல்லாம் பெற்றிருந்தும் அச் சிறப்புகள் னைத்தையும் தொலைத்து விட்டனையே என வனுக்கு "சீரையும் தொலைத்தனை" என்னும் ந சொற்றொடர் மூலம் நினைவூட்டுந்திறன் வ்வொருவரும் தாம் தாம் முயன்று பெற்ற
ய சிறப்புகளை நன்னெறியினின்றும் விலகு பால் தக்கனைப் போன்று இழப்பர் என்றும் கற்கு மாற்றீடாகத் துன்பத்தையே அடைவர் Tறும் அச்சொற்றொடர் மூலம் எடுத்துக் காட்டி பம் மறக்க முடியாததும் மறக்கக் கூடாதது கும். இச் சொற்றொடர் போன்று அப்பாடலில் Tள ஏனைய சிறந்த தக்கனாம் பேரையும் ாலைத்தனை ; பேதையாகி நின் ஏரையும் Tலைத்தனை; ஏவல் போற்றுனர் ஆரையும் Tலைத்தனை ; என்னும் சொற்றொடர்களும் வாது மனதில் இருத்த வேண்டியன் எனில் Dகயாகா.

Page 81
சூரபத்மன், தக்கன் ஆகியவர்களை போலல்லாது இறைவன் தம்மைத் தீநெறியிட செல்லவிடாது நன்நெறியின்கண் ஒழுக வ காட்டி, அதனாலே தாம் அடைந்த பெறு பேர் னைப் பின்வரும் பாடலால் மக்களுக்கு எடுத்து காட்டுதலினால் அதனைச் சிந்திப்பதற்கு மப் மல்ல அதன்படி ஒழுக வழி செய்யுமாறு தில தோறும் இறைவனிடம் வேண்டுதலோ நிற்காது.
அடிக்குறிப்பு: (1) பாடல்களின் கீழுள்ள முதலாவது எண் கா
மூன்றாவது எண்பாடலையும் குறிக்கும். (2) சி.சு : சிவராத்திரி புராணம், சுகுமாரச்சருக்க (3) திருக்குறள் 21:08
நல்லூர் ஸ்ரீ கந்தசு
நந்தன வருவு மகோற்சவ .
24.07.12 செவ்வாய் கொடியேற்றம் 02.08.12 வியாழன் மஞ்சம் 10.08.12 வெள்ளி
கார்த்திகை 12.08.12 ஞாயிறு
சந்தானகோபாலர் 12.08.12 ஞாயிறு
கைலாசவாகனம் 13.08.12 திங்கள் கஜவல்லி மஹா 13.08.12 திங்கள் வேல்விமானம் 14.08.12 செவ்வாய் தெண்டாயுதபாணி 14.08.12 செவ்வாய் ஒருமுகத் திருவிழ 15.08.12 புதன்
சப்பறம் 16.08.12 வியாழன் தேர் 17.08.12 வெள்ளி |
தீர்த்தம் 18.08.12 சனி |
பூங்காவனம் 19.08.12 ஞாயிறு |
வைரவர் உற்சவம்

நல்லைக்குமரன் மலர் -2012 -ப் புன்னெறி யதனிற் செல்லும் போக்கினை விலக்கி மேலாம் கல நன்நெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி
என்னையும் அடியனாக்கி இருவினை நீக்கி யாண்ட றி பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங் கயங்கள் போற்றி
6:24 :262 டு என்று துதித்தல் மூலம் இவ்வாறுதான் வாழ எந் வேண்டுமென்று வாழ்ந்து காட்டியமை மறக்க
டு முடியாததும் மனங் கொள்ளற் பாலதுமாகும்.
ண்டத்தினையும் இரண்டாவது எண் படலத்தினையும்
கம். செய். 42
வாமி கோவில் - 2012 ஒம் ஆவணி மாதம்
விசேட தினங்கள்
பகல் 10.00 மணி
(01ம் திருவிழா) மாலை 05.00 மணி (10ம் திருவிழா) மாலை 05.00 மணி |
(18ம் திருவிழா) காலை 07.00 மணி
(20ம் திருவிழா) மாலை 05.00 மணி
(20ம் திருவிழா) பல்லி காலை 07.00 மணி
(21ம் திருவிழா) மாலை 05.00 மணி
(21ம் திருவிழா) காலை 07.00 மணி
(22ம் திருவிழா) மாலை 05.00 மணி
(22ம் திருவிழா) மாலை 05.00 மணி
(23ம் திருவிழா) காலை 07.00 மணி
(24ம் திருவிழா) காலை 07.00 மணி
(25ம் திருவிழா) மாலை 05.00 மணி
(26ம் திருவிழா) மாலை 05.00 மணி (27ம் திருவிழா)
55

Page 82
நல்லைக்குமரன் மலர் -2012
"கன்மக்கொள்கையும் அற
சைவசித்தாந்தத்தை அடிப்
பே
அல
அறிமுகம்
க உலகியல் சார்ந்த பயனீட்டுவாத அணுகு முறையும் அறிவுசார் பொருளாதார மேம்பாடு என்ற ஆய்வியல்சார் அறிவியல் வளர்ச்சியும் மானுடத்துடன் உடன் பிறந்த சமயநெறியின் வ செல்வாக்கினை அகற்றுவதனையே இலக்காக் ம கொண்டு செயற்படுவதனை எவரும் மறுக்க நி
முடியாது. இது சமூகவியல் ஆய்வின் அடிப்படை யில் பெறப்படும் உண்மையாகும். இலங்கை ஆ யிலே சமய நாகரிகங்களும் மெய்ப்பொருள் பற சார்ந்த அறிவுத்தேடல்களையும் முக்கிய துறை க. களாகக் கொண்டு பல்கலைக்கழக மட்டம் வரை
ப இப்பாடநெறிகள் போதிக்கப்பட்டு வருகின்றன.
மா அப்படியான நிலையிலும் பாடசாலைகள் மட்டத் தில் சமயக் கலாசாரப் பாடநெறிகட்கு கற்பித்தல் நேரம் ஒதுக்குவதென்பது பெரும் போராட்டமான நிலையாகக் காணப்படுகின்றது. விஞ்ஞான, சமூக அறிவியல்சார் பாட நெறிகட்கும் சமய னே கலாசார பாடநெறிகட்கும் ஒதுக்கும் நேர அளவு இ களைப் பாடசாலை மட்டத்தில் கவனித்தால் சிற இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் புலப்படும்.
லு
இவ்வாறு சமயச் சார்புடைய கல்விநெறியின் உ மீது காட்டப்படும் பாராபட்சநிலைகளால் கற்றலி தெ னால் கிடைக்கும் கல்வியின் குறிக்கோள் ஒழுக்கம் மா சார்ந்த அறநெறிப்பட்ட வாழ்வு என்ற விழுமியத் டெ திலிருந்து பின் தள்ளப்படுகின்றது. இத்தகைய மு போக்கினால் ஏற்படும் சமுதாய வெற்றிடமானது அ குறிக்கோள் ஏதுமற்ற - மானுடப்பண்புகளற்ற - வ இலக்குகளற்ற ஒரு வெறுமைக்கு பிள்ளை மீது
(56

மநெறிக்கொள்கையும்”- படையாகக் கொண்டது
ராசிரியர் கலைவாணி இராமநாதன்,
இந்துநாகரிகத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
ளைத் தள்ளிவிடுகின்றது. இந்த இடத்திலே என் அறநெறி பற்றியும் அறிவுநெறி பற்றியும் ச்சயமாகச் சிந்திக்க வேண்டிய நிலைமை - தவை ஏற்படுகின்றது. மானிட ஆளுமை ளர்ச்சியை அறிவியல் சார் கல்விப் புலம் ட்டும் தீர்மானிப்பதென்பது சில சமய அழிவு லைக்கும் சமூகத்தைக் கொண்டு சேர்த்து டும். மனிதனின் குணநலமேம்பாடு, தனிமனித மளுமை வளர்ச்சி, அற ஒழுக்க மேம்பாடு ற்றிய விழிப்புணர்வு, ஆன்மீக நலம் பற்றிய அக் றை என்பன மானிடப்பண்புகளை உருவாக்கும் ணியில் கல்வி சார்ந்ததும் சமூகம் சார்ந்தது ரன உருவாக்கத்தில் முக்கிய பங்குவகிக்கின் ன. ஏறக்குறைய பாரதநாட்டிலே கி.மு. 1500 தல் கி.பி. 15ம் நூற்றாண்டு வரை அரசியலி ம், சமூகவியலிலும், மனித ஆளுமை வளர்ச்சி லும் இந்து சமயம் செலுத்திய செல்வாக்கினை வதகால இலக்கியம் முதல் விஜயநகர கால அற லக்கியம், சித்தாந்த சாத்திர எழுச்சி வரை றப்பாகக் காண முடியும்.
20ம் நூற்றாண்டின் மத்திய காலத்திலிருந்து லகளாவிய நிலையில் ஏற்பட்டுவரும் தகவல் தாழில் நுட்ப, விஞ்ஞான அறிவியல் சார் ரற்றங்கள் மரபுவழிசார் கல்விப்புலத்தின் மீது பரும் செல்வாக்கைச் செலுத்திவருவது தவிர்க்க டியாததோர் உண்மையாகும். கணணிசார் றிவுப்புலம், தொல்லியல் உலகத் தொடர்பியல் ரை கல்வியின் மீதும் கற்றல் அணுகு முறை தும் செலுத்தும் மாற்றங்கள் எல்லோராலும்

Page 83
வரவேற்கப்படும் ஒன்றாகும். இத்தகைய மாற்றங்கள், அற ஒழுக்க நெறிகள் மீதும், கல்வி சார் மனித விழுமியங்கள் மீதும் பல புதிய சவால் களையும் சிக்கல்களையும் தோற்றுவிக்கின்றன. கல்விப் பாடநெறியை பொருண்மிய மேம்பாட் டின் ஆயுதமாகக் கணிக்கின்ற போக்குகள் வளர் கின்றன. கல்வியானது வெறும் சந்தைப் பொரு ளாகவும் மாறுகின்ற போக்குகள் வளர்கின்றன. “கண்ணைத் திறக்கும் கல்வி இன்று குருடாய்ப் போனதே - காசு கொடுத்தால் கதவு திறக்கும் வணிகமானதே" என்ற ஓர் கவிஞரின் பாடலிலும் இந்த ஆதங்கம் வெளிப்பட்டுள்ளது. கல்வியறி வின் தூய குறிக்கோள் - அறிவின் தொலை நோக்கு "மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற வள்ளுவரின் அறிவுரையும் கேள்விக்குறியா கின்றது. கல்வியின் முடிவான இலக்கு மெய்ப் பொருள் சார்ந்த அறிவு நெறியின் தேடலானது ஆழமான மானுடத்தின் தேடலாக - பண்பாட்டுத் தேடலாக - அற ஒழுக்க நெறியின் பாற்பட்ட விழுமியக் கல்வியின் நுட்பமான தேடலாக அமைவது அவசியமாகும்.
இத்தகைய மெய்யியல் சார்ந்த சிந்தனை களில் புராதனகாலம் அறிவியற் கல்விசார் அறிவு முதல் பொருளாதாரமயமாக்கலின் இலக்கு அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு புருடார்த்தங்களாக வகுக்கப்பட்டிருந்தன. “ஈதல் அறம், தீவினை விட்டீட்டல் பொருள், காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டது இன்பம். பரனை நினைந்து இம்மூன்றும் விட்டது பேரின்ப வீடு" என்ற அறநெறிப் போதனைக்கேற்ப ஆரம் பக் கல்விப்பிரிவு சார்ந்த பாடத் திட்டங்களில் ஐந்தாம் ஆண்டு வருவதற்குள் எமது காலத்துப் பள்ளிப் படிப்பிலே படித்து முடித்தோம். அதுவே பின்னர் தொடரப்போகும் உயர்கல்வி நெறிக் கான அத்திவாரமாகவும் அமைந்தது. இன்றைய காலப் பகுதியில் முன்பள்ளிகள், ஆரம்பப்பாட சாலைக் கல்வித்திட்டங்களில் பாடபோதனை கள் “பார் படம் - படம் பார்” என்ற வகையில்

'நல்லைக்குமரன் மலர் -2012
ஆரம்பமாகும் நிலையினை விட நன்னெறிகளை அறஒழுக்க மேம்பாட்டை வளர்க்கும் நியதிக ளைத் சேர்ப்பது அவசியமாகும். பாரம்பரிய அறிவு முறைகள், அறியும் நெறிமுறைகள், உத்தி கள் சிறுவர் மனதிலே ஆணிவேராகப் பதிவத னால் வளரும் பருவத்திலும் அத்தகைய பண்பு களை விட்டு விலகாது வாழும் வழிமுறைகட்கு பழக்கபட்டு விடுகிறார்கள். இத்தகைய மரபு சார்ந்த நம்பிக்கைகள் பயனுள்ளவை என்ற உறுதியான நம்பிக்கையும், விஞ்ஞான ஆராய்ச்சி களின் சான்றுகளும் இன்று பெரிதும் துணை புரிகின்றன.
மேற்குறித்த 21ம் நூற்றாண்டுத் தகவல் தொழில்நுட்ப விஞ்ஞான யுகத்திலும் மக்கள் அறியும் நெறியினை வளர்த்து முன்னேறுவதில் ஆர்வம் காட்டுவது போல, அறநெறிக் கொள் கைப் பிடிப்புள்ளவர்களாக வளர்க்கப்படுவதும் இன்றியமையாத தேவையாகும். அதனால் சைவ நெறியாளர்கள் வகுத்துத்தந்த மெய்யியற் சாத்திர நூல்களில் அறநெறிப்பட்ட வாழ்வு நிலை பற்றியும் அதனால் அழியாநிலையடை யும் பேறு பற்றியும் குறித்து வைத்துள்ளன. விஞ் ஞானத்தால் அடைந்த வாழ்க்கை வளங்களை யும் அறிவுத்துறை வளர்ச்சிகளையும் பாதுகாக்க வேண்டுமெனில் மெய்ஞ்ஞானக் கல்வி புகட்டும் அறநெறிப்பட்ட வாழ்வியலில் நன்கு காலூன்றி வாழப் பழக வேண்டும் என்பது தத்துவ சாத்திர நூல்களில் தீர்க்கதரிசனமாகக் காணப்படுகின் றது. எனவே சைவசித்தாந்த சாத்திர நூல்களில் அவற்றிற்கான எத்தகைய அற ஒழுக்க வாழ்வி யல்நெறிகளை வகுத்துத் தந்துள்ளன என்பதனை அறியும் முயற்சியாக இக்கட்டுரை அமை கின்றது.
Dଶା
சைவசித்தாந்தம் - ஒரு விளக்கம்
கி.பி. 12ம் நூற்றாண்டிலும் கி.பி 13ம் நூற்றாண்டிலும் சைவசமய நெறியில் இரண்டு புதிய வளர்ச்சிகள் ஏற்பட்டமையினை கே.ஏ.நீல
12

Page 84
நல்லைக்குமரன் மலர் -2002 )
கண்ட சாஸ்திரி அவர்கள் குறித்துள்ளார். அவற்றுள் ச ஒன்று தமிழகத்தில் சைவாகமங்களை அடிப்ப ய டையாகக் கொண்டு உருவான சைவசித்தாந்த சு மாகும். இரண்டாவது வளர்ச்சியானது கர்நாட சி கத்திலும் தெலுங்கு நாட்டிலும் தோன்றி வளர்ந்த றி வீரசைவநெறி அல்லது லிங்காயத சைவத்தின் உ வளர்ச்சியாகும். இவை இரண்டு நெறிகளுமே க சிவாகமங்களை அடிப்படை ஆவணமாக வைத்து ந வளர்க்கப்பட்ட புதிய அறநெறிக் கொள்கைகள் ச எனவும் கூறலாம்.
இந்த வளர்ச்சிப் போக்கிலே தமிழகத்திலே பெரு வளர்ச்சிகண்ட சைவசித்தாந்த மார்க்க மானது கி.பி. 5ம், 6ம் நூற்றாண்டிலே எழுந்த திருமந்திரத்திலே முதன் முதலில் ஒன்பது சிவா | கமங்களை ஆதாரமாகக் கொண்டு சைவசித் தாந்த மார்க்கம் விளக்கப்பட்டுள்ளது. கற்பன கற்று கலை மன்னுமெய்ஞ்யோக - நற்பதம் ]ெ கண்டுளோர் சைவசித்தாந்தரே என நன்னெறி யான சைவசித்தாந்த ஞானமே கற்றவர்கள் எனப் போற்றப்படுவோரிடையே உயர்வாக மதிக்கப்பட்டது என்பதை தெளிவாக்கியது. வ அதனை அடுத்து திருமுறைகளிலே கூறப்பட்ட சு சைவசித்தாந்த அறிநெறி மார்க்கமாகிய சரியா, ய கிரியா, யோகா, ஞான மார்க்கங்கள் தொடர்ந்து எ சைவசித்தாந்த ஞானத்தை வாழ்வியலாக்கும் சப் வகையில் கி.பி. 13ம் நூற்றாண்டின் தொடக்கத் சப் தில் மெய்கண்டார் என்ற ஞானியால் அளவை | முறைகட்கும் அறிவாராய்ச்சி முறைகட்கும் ஏற்ற சி வாறு சிவஞான போதம் என்ற நூல் தர்க்கவியல்
உ அடிப்படையில் அதிசிறந்த தத்துவ ஞானக் கோட்பாடாக வடிவமைத்துக் கொடுக்கப்பட்டது. சி
மெய்கண்டாரின் முதல் மாணாக்கரான . அருள்நந்தி சிவாச்சாரியரால் இயற்றப்பட்ட ரெ சிவஞானசித்தியார் சிவஞானபோதத்திற்கு அ வழிநூலாகக் கொள்ளப்பட்டது. தொடர்ந்து மு இருபா இருபது, உண்மை விளக்கம் போன்ற தா சாத்திர நூல்களைத் தொடர்ந்து எட்டு சித்தாந்த lெ
58)

பாத்திர நூல்கள் எழுந்தன. உமாபதி சிவாச்சாரி ார் இவற்றின் ஆசிரியராவார். மறைஞான ம்பந்தருடைய மாணாக்கராகிய உமாபதிசிவம்; வஞானபோதம், சிவஞானசித்தியார் என்பவற் ன் கொள்கைகட்கு விளக்கமாகவும் அவற்றினை றுதிப்படுத்துவதாகவும் எழுதிய "சிவப்பிர ரசம்” என்னும் நூல் சைவசித்தாந்தத்தின் சார்பு Tலாகும் சிறப்பினைப் பெற்றது. உமாபதிசிவம் ந்தானாச்சாரியார் மரபில் நான்காவதும் கடைசியுமாக இடம் பெற்றவராவார். சைவ ந்தானாச்சாரியார் புராணமும் பின்வந்த சில பல்களும் இவரது வாழ்க்கைச் செய்திகளைக் றுகின்றன. சிதம்பரத்தில் தோன்றிய உமாபதி வம் தில்லைவாழந்தணரில் ஒருவர். வடமொழி, மிழ்மொழியிலும் வேதாகமங்களிலும் திரு மறைகளிலும் துறைபோகக் கற்றுத் தேர்ந்தவரா
லால் மெய்ஞ்ஞானக் கொள்கையினை அறிவு நறி, அன்பு நெறி, அறநெறிப்பட்டதாக ஆய்ந்து வளிப்படுத்தும் திறன் பெற்றிருந்தார்.
கி.பி. 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ாழ்ந்தவர் என்பதனை ரி.பி.சித்தலிங்கம், கா. ப்பிரமணியபிள்ளை, கலாநிதி இராசவன்னி ன் போன்றோர் தமது ஆய்வு நூல்களில் டுத்துக் கூறியுள்ளனர். உமாபதிசிவம் ஒரே Dயத்தில் மெய்ஞ்ஞான சிந்தனையாளராகவும் மய நெறிகளின் காவலராகவும் புலமைமிக்கவ கவும் விளங்கினார். பெரியபுராணம் உமாபதி வத்தின் பக்தி நெறியின் உருவாக்கத்திற்கு றுதுணை செய்துள்ளது. மெய்கண்டாரின் சிவ ானபோதமும், அருணந்தியாரின் சிவஞான த்தியாரும் தத்துவக் கொள்கை ஆராய்ச்சிக் ம் பெரிதும் உந்துசக்தியாயின. வேதாகம், நவாரத்திருமுறைகளின் அறிவு நெறியும், பக்தி நறியும் சேர்ந்து உமாபதியின் எட்டு சித்தாந்த ட்டகங்களின் உருவாக்கத்திற்கு வழிகோலின. தலிரு சித்தாந்த நூல்கட்கு இணையாக சித் ந்த சாத்திரங்களாக மதிக்கப்படும் தகுதியும் பற்றன.

Page 85
சித்தாந்த சாத்திரங்களில் அறநெறிச்சாரமே சைவசித்தாந்த வாழ்வியலுக்கு ஆணிவேராக அமைந்தன. அவற்றுள் உமாபதிசிவம் வாழ்ந்த காலம் கி.பி. 14ம் நூற்றாண்டிலே இஸ்லாமியப் படையெடுப்புகளின் தாக்கங்களும், விஜயநகரப் பேரரசின் எழுச்சிக் காலமுமாக அமைந்தது. போராட்ட காலகட்டமாதலால் தமிழர் பண்பாட்டு மரபுகளும் சமய வாழ்வியல் மரபுகளும் நிலை பிறழத் தொடங்கிய காலகட்டமாகவும் இருந்துள் எது. போரியல் வாழ்வுச் சூழலில் சமய கலாசார வாழ்வும், தத்துவஞானக் கல்வியும், அறநெறிப் பட்ட வாழ்க்கை மரபுகளும் கேள்விக்குறியாகும் என்பதற்கு தற்கால சமூகத்து வாழ்க்கைப் போக்கே நல்லதொரு உதாரணமாகும். கலாசார, அறஒழுக்க சீரழிவுகள் மனித சமுதாய த்தை எவ்வளவு தூரம் பாதிப்படையச் செய்துள் என என்பதனை ஊடகங்கள் வாயிலாகவும் தினசரி அறிய முடிகிறது. அவ்வாறானதொரு காலகட்டமாக உமாபதிசிவம் வாழ்ந்த காலமும் அமைந்தது என்பதனால் போலும் சித்தாந்த சாத்திரங்களின் வாழ்வியல் மையப்பொருள் அறிவுநெறியானது அறநெறிச் சாரத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பாடத்தி
னைப் புகட்டுவதாக அமைந்தன.
உமாபதிசிவனார் இயற்றிய சாத்திர நூல்களில் சிவப்பிரகாசம் முதன்மையானது. மரபு மாற்றங் களும், சமயஞானத்தில் தடுமாற்றங்களும், பல சமய தத்துவவாதங்களும் பெரிதும் மேலோங்கி நின்றதொரு காலகட்டத்தல் 14 சாத்திர நூல் களின் அறநெறிப்பட்ட மெய்ஞ்ஞான மரபினை நிலை நிறுத்தும் வகையில் உமாபதிசிவம் சிவப் பிரகாசம் போன்ற எட்டு நூல்களை யாத்துக் கொடுத்து மெய்ஞ்ஞான அற ஒழுக்க மரபினை மீண்டும் நிலைபெறச் செய்துள்ளார் என்பது மனம்கொள்ளத்தக்கது. மெய்கண்டாரின் சிவ ஞானபோதத்தை முதல் நூலாகவும், அருணந்தி யாரின் சிவஞானசித்தியாரை வழிநூலாகவும் கொண்டு உமாபதிசிவம் சிவப்பிரகாச நூலை

' நல்லைக்குமரன் மலர் -2012 -
சார்பு நூலாக அமைத்தார். முதல் நூல், வழி நூல் களின் கருத்துக்களை விரித்தும் விளக்கியும், அணி செய்தும், சுருக்கியும் தனது எட்டு நூல் களையும் பயன் தருவனவாகவும் ஆக்கினார்.
ஆகம முறைமை சித்தாந்தம் எனத் திருமூல ரும், சிவாகமங்கள் சித்தாந்தம் என, அருணந்தி யாரும் "சைவ” என்ற அடைமொழியின்றிக் கூறி னார். "சைவ” என்ற அடைமொழியுடன் சேர்த்து சைவசித்தாந்தத்தை விளக்கப் போவதாக உமாபதிசிவம் தவிர ஏனைய நூலாசிரியர்கள் எங்கும் கூறவில்லை. இவ்வுண்மையினை ரி.பி. சித்தலிங்கையா எடுத்துக் கூறியுள்ளார். அது மட்டுமன்றி சைவாகமங்கள் சித்தாந்த நெறியி னைப் புகட்டுவனவாகும். அதனை ஏனைய ஆசிரியர்கள் கூறுமிடத்து வேதாந்தக் கொள் கையினை தெளிவுபடுத்துமாறு சைவசித்தாந் தத்தை விளக்குவதாக எழுந்த நூல் என்பதால் சிவப்பிரகாசம் தனிச்சிறப்பினையும் பெற்றுள்ளது.
ஞானமார்க்கமாகிய அறநெறி
இந்நூலிற்கு ஈழத்து திருவிளங்கம் உட்பட பத்துப்பேர் உரை செய்துள்ளனர் என இலக்கணம் சிதம்பரநாதர் உரையால் அறிய முடியும். இவற்றுள் திருவிளங்கம் எழுதிய சிவப்பிரகாசம் - புத்துரை (1918-1933) ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. அறநெறி என்பதற்கு சித்தாந்த நூல்கள் ஞான மார்க்கம் - ஞானநெறி என்றே பல்வேறு இடங் களில் கருத்துக் கூறியுள்ளன. "ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை - ஞானத்தின் மிக்கார் நாரின் மிக்கார்” என இதனைத் திருமந்திரம் விளக்கியது. "நெறிநின்றார் நீடுவாழ்வார்” என்ற தேவார அடிகள் போல நெறி என்பது மார்க்கம், வழி, பாதை, ஒழுங்கு, நன்னெறி, நன்மார்க்கம், சன்மார்க்கம், நல்வகை ஒழுக்க நெறிகள் எனப் பலவாறு திருமுறைகளும், சித்தாந்த சாத்திரங் களும் தெளிவுபடுத்தியுள்ளன. இவற்றிலிருந்து "அறநெறி என்பது வாழ்க்கை ஒழுங்கு, வாழும்
9

Page 86
'நல்லைக்குமரன் மலர் 2012
நெறி, வாழுகின்ற வழிமுறை என்பது புலப்படும். சைவசித்தாந்தம் முப்பொருள் உண்மை என்ற கொள்கை மூலம் மனிதன் எவ்வாறு உலகவாழ் வினில் அற ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்து தெய்வ நம்பிக்கையுடன், பசுவான ஆன்மா அல்லது உயிர்கள் தமது வாழ்விலே நிலை யாமை, பொய்யாமை இவற்றை விளங்கிக் கொண்டு பாசங்களாகிய தனு, கரண, புவன் போகங்களிலுள்ள ஆசைகளைக் கட்டுபடுத்தி ! ஒழுங்கு முறையில் இருவினைகளாகிய நன்மை தீமைகளைப் பாகுபடுத்தி உணர்ந்து பாசத்தால் ! வரும் வினைப் பயன்களை வென்று முப்பொருள் - தத்துவத்தை அறிவாராய்ச்சியினால் அறிந்து 6 விடுதலையாகிய ஆனந்தத்தை அனுபவிக்க முயற்சிசெய்ய வேண்டும் என்பதே அவற்றின் தாற்பரியமாகும்.
9
8
அறிவுதான் விடுதலைக்கு வழி என்பதும் அந்த அறிவு மூன்றுவகை ஞானமாகும் எனவும் மூன்றாவதான ஞானநெறியே ஆனந்தமான | அமைதியை சமாதானத்தைத் தரவல்லது | எனவும் சிவப்பிரகாசம் விளக்கியுள்ளது.
T60
'பாசஞானத்தாலும் படர்பசு ஞானத்தாலும் ஈசனை உணர ஒண்ணாது இறையருள் ஞானம் தண்ணித்'
என்ற பாடலில் பாசஞானம் உலகியல் அறிவு. பசு ஞானம் தன்னைப் பற்றிய ஆத்மதத்துவ, க சாத்திர, தத்துவஞான அறிவு. இறைஞானம் சு என்னும் பதிஞானமே பேரரறிவு - மெய்ஞ் க ஞானம் தலைமையான முதன்மையான அறியு க மார்க்கம் எனக்குறிப்பிட்டது.
3  ே6 6 6 :" 5 5 5 ) 6 ) 9 க 80 ே
'பாசஞானத்தாலும் பசுஞானத்தாலும் பார்ப்பரிய பரம்பரனை பதிஞானத்தாலே நேசமொடுள்ளதே நாடி.' என்ற வழிநூலான சித்தியாரின் குறிப்பினையே உமாபதிசிவம் சிவப்பிரகாசத்திலும் உணர்த்தி எ னார். சாதாரண அறிவினாலோ, ஆராய்ச்சி வ அறிவுப்புலமையினாலோ உலகியல் இன்பங் 6
60

களை அனுபவிக்கலாமே தவிர இறைபின்ப மாகிய பேரின்பத்தினை பதிஞானம் என்னும் மெய்ஞ்ஞான உணர்வினால் அறநெறிப்பட்ட வாழ்விலே ஒழுகுவதன் மூலம் அனுபவிக்க மாம். நூலறிவால் பரம்பொருளையோ - பர ஞானத்தையோ பெற முடியாது எனப்பட்டது. அறநூலான திருக்குறள் இத்தகைய எண்ணக் கருவினைக் கூறும் போது அறத்துப்பால் பிரிவிலே மெய்யறிவு, மெய்யுணர்தல் என இரு அதிகாரங்களில் வைத்து "மெய்ப்பொருள் காண் மது அறிவு” என அறிவும் அறநெறிப்பட்டதாக அமைய வேண்டும் என நுட்பமாக உணர்த்தி வார்.
சைவசித்தாந்த ஞானம் அறநெறிக்கொள்கை விளக்கம் என்பதனை உமாபதிசிவம் சிவப்பிர காசம் பாயிரப் பகுதியிலேயே
பெருநூல்சொன்ன அறத்தினால் விளைவதாய்... றச்சமயத்தவர்கிருளாய் அகச்சமயத்தொளியாய்... சைவசித்தாந்தத் திறன் தெரிக்கலுற்றாம்' என்ற வரிகளில் சைவசித்தாந்தம் அறத்தினால் பிளைந்த ஞானம் என்பதனை சூக்குமமாக பிளக்கியிருப்பது நோக்கத்தக்கது.
முத்தி நிலை என்பதே புத்தியில் உள்ள அறிவு" என்னும் பெயரில் உள்ள அழுக்காறு ளை அகற்றுவதேயாகும். புத்தி தத்துவத்தில் பறப்பட்ட வித்தியாதத்துவமே சாதாரண மனிதர் ளது புத்தியினைப் பிரகாசிக்கச் செய்வதாகும். நன்மதத்துவத்தில் பேசப்படும் புத்திதத்துவம் ரைதான் மனிதன் அறிவினால் எட்டப்பட்டு ஆட்சி செய்கிறான். அதனை அழுக்காறு, அவா, வகுளி, பொறாமை, காழ்ப்புணர்ச்சி, அகங் ரம், மமகாரம் என்னும் தீய உணர்வுகளே பட்டிப்படைக்கின்றன. புத்திதத்துவத்தின் இத்த கய மோகநிலையைக் கழுவிச் சுத்திபண்ணு தே வித்தியா தத்துவம் என்னும் ஞானக்கிரியா நறியாகும். ஞானம் என்பது அன்பு நெறி, அற

Page 87
நெறி, அறியுநெறி என்னும் அறவழிப்பட்ட துை களைச் சார்ந்திருப்பதாகும். வித்தியாதத்துவ எனப்படும் ஏழு தத்துவங்களில் ஒன்றா? “வித்தை" என்றும் அறிவுக்கொள்கை வேதா மங்களினால் சித்திப்பதென்பது சைவசித்தாந்த கொள்கையாகும். இறைவன் தனது ஐந்து திருமுகங்களிலிருந்தும் வேதாகமவித்தைகனை வெளிப்படுத்தி அவற்றிற்கு “வித்தியேஸ்வரர் என்னும் சிவகணங்களை அதிபதியாக்கினா என்பது சாத்திரங்களில் கூறப்பட்ட உண்பை புத்திதத்துவத்தையும் வென்றோர் தான் வித்தை என்னும் மேலான பதிஞானம் - இறைஞானம் மெய்ஞ்ஞானத்தை உணர முடியும். முப்பொருள் உண்மையை மட்டும் கற்றுக்கொண்டு சைல் சித்தாந்தத்தை கற்றுவிட்டோம் எனக் கூறுபவ கள் வித்தியாதத்துவ இலக்கணத்தை அறிந்திரு! தால் இத்தகைய ஞானச் செருக்கினை அடைப் மாட்டார்கள்.
ஆன்மாக்கள் அஞ்சவத்தை, தன்னை உணர், தும் உண்மைத்தன்மை, ஞானவாய்மை, ஞான தின் பயன், புனித நாமம், அணைத்தோர் தன்பை என்னும் ஏழுதலைப்புக்களில் அமைந்த உன மையதிகாரத்தின் இயல்பினை நன்கு விளங்கிக் கொள்ளுதல் சைவசித்தாந்த அறிநெறி. சிந்தனைகளை விளங்கிக் கொள்வதற்கான அடிப்படைகளாகும். இது தியாகஉள்ள நூல் கருத்து, நூலுபதேசம் ஆகியவையும் அறநெற் யின் சாரத்தை முடித்துக் காட்டுவனவாகeே அமைந்துள்ளன.
சைவசித்தாந்தத்தில் அறநெறிக்கான அடிப்படைகள்
“சைவநெறியில் அறநெறிக்கொள்கை முறை யாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்றும் ஒரு சில ஆய்வாளர்களின் கருத்தானது சைவசாத்த ரங்களில் விதைக்கப்பட்டுள்ள வாழ்வியல் சிந், னைப் பயணத்தை அத்தகையோர் நன்கு உள்ளதை உள்ளவாறு உணர்ந்து கொள்வதில் உள்ள

நல்லைக்குமரன் மலர் -2002 )
4 6:
க்
அமைப்
5"
முரண்பட்ட சிந்தனைகளாகும். சைவம் கூறும் வாழ்வியல், அற ஒழுக்க நெறியில் அமைந்த
வினையாற்றும் செயல்திறனை அடிப்படையாகக் க கொண்டது. இந்து சமய நெறிமுறை சனாதன
தர்மம் என்பதற்கும் சைவ நன்னெறி - அற து ஒழுக்க மார்க்கம் என்று கூறும் போதெல்லாம் ள மனிதர்களது வாழ்க்கைப் பயணம் அற ஒழுக்க
நெறியின் பாதையில் செல்லுவதாக அமைய ர் வேண்டும் என்பதையே குறித்து நிற்கிறது. மெய் கண்ட சாத்திரங்களில் அற ஒழுக்க நெறியானது இருவினைக்கோட்பாடு, இருவினை விளை
வாகும். இன்ப துன்ப நிகழ்வுகள், ஊழ்வினை, ர் புண்ணிய பாவம், சொர்க்கம், நரகம், விதி
வலிமை, வினைவலிமை, கன்மவினை, கருமக் கொள்கை, அறவினை, நன்னெறியாகிய நால் வகை மார்க்கங்களை, பிறப்பு, இறப்பு, மறு பிறவிக்கொள்கை என சங்கிலித் தொடராக எடுத்து விளக்கப்பட்டுள்ளன. இத்தகைய அற
ஒழுக்கச் சிந்தனைகள் எவ்வாறு கன்மம் மறு த்
பிறவிக்கான அடித்தளமாய், அத்திவாரமாய்
அமைகின்றன என்பதனை சித்தாந்த சாத்திரங் D களில் ஒன்றான சிவப்பிரகாச நூலினை அடிப் ர் படையாகக் கொண்டு சிந்திக்கலாம்.
9: 2
க் ச்
1
செயல்வினை என்பதன் விளக்கம் எ இந்து மெய்யியல் கோட்பாட்டை ஆராயும் ற் பெரும்பாலானோர் செயல்விளைவுக் கொள் பி கையினை மேலோட்டமாகவே கணிப்பதுண்டு.
சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள் தத்துவத் திலே பதி, பசு, பாசம் எனப்பகரும் மூன்று பொருள்களிலும் உலகியல் வாழ்விலே பசு எனப்படும் உயிரைச் சுமந்து வாழும் மக்கள் கூட்டத்தினர் அனைவரும் மூன்றாவது பொரு
ளான பாசக்கூட்டங்களில் அகப்பட்டே தொல் 5
லைப்படுகிறார்கள். உயிரின் ஆற்றலானது
மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற அந்தக் 5 கரணங்களாக உடலுடன் சேர்ந்து உடம்பினை ந வினையாற்றத் தூண்டுகின்றது. அகங்காரம் T என்னும் ஆணவமலச் சார்பினால் புத்திதத்துவம்
1
சிக்க் இ இன Hாலிக 1 kg ஜித்தாவணன்
0
?

Page 88
'நல்லைக்குமரன் மலர் -2012
தடுமாறுகின்றது. நல்லவை, தீயவை, சரி, பிழை அறம் எது மறம் எது நீதி எது அநீதி எது, தருமம் எது அதருமம் எது என பகுத்து ஆராயும் அறிய நெறி செயலிழக்கிறது. அதனால் சுயநலச் சார்புடன் சொந்த நலன்கட்காக - பற்றுக்கள், ஆசை, பாசங்களின் வலைப்பட்டு செயலாற்றத் தொடங்குகின்றனர். அதன் விளைவு இன்பம், துன்பம், சோகம், மகிழ்ச்சி, உறவு, பிரிவு, வரவு, செலவு என இரு வகை பாசங்களில் சிக்குண்டு தவிக்கின்றனர். அதனால் பிறப்பு இறப்பு என்னும் போக்கும் வரவுமாகிய ஜனன, மரண வேதனை கட்கு ஆட்படுகிறார். அவ்வாறு பல பிறவிகளில் ஒருவன் ஆற்றிய செயல்கள் இருவினைகள் யாவும் பெரும் தொகுதிகளாகி - பாசமூட்டை களாகி - பிறந்து இறக்கும் தோறும் தொல்லைப் படுத்துகின்றன. பிறப்பறுத்தலே பேரின்ப வீடு" என்னும் சைவசித்தாந்த விடுதலைக் கோட்பாடு அவசியம் என இத்தால் உணர்ப்படுகிறது. எனவே இத்தகைய இருவினைகளின் தாற்பரியம் என்ன, எவ்வாறு ஏற்படுகின்றது. எப்படி இவற்றிலிருந்து விடுபடுவது என்ற அடிப்படை துன்பங்கட்கான காரணங்களை ஆராய்வதே சைவசித்தாந்தம் கூறும் இருவினைக் கோட்பாடு எனப்படும். கன்மக்கொள்கை அல்லது அறநெறிக்கொள்கை ஆகும்.
சைவசித்தாந்தக் கருத்துப்படி இருவினை என்பது தாந்தாம் முன்னர் செய்துள்ள நன்மை தீமைகளின் பலன்களையே பின்பு பெற்று அனுபவிக்கிக்கின்றனர் என்பது சைவசித்தாந்தத் தில் மட்டுமல்ல தமிழ் இலக்கியங்களிலும் ஆட்சிப்படுத்தப்பட்டதொரு கொள்கையாகும். "தினைவிதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான்" என்றவாறு தமிழில் ஓர் நீண்டகாலப் பழமொழிப் பதிவுள்ளது. "தீதும் நன்றும் பிறர்தர வாரா” எனப் புறநானூ றும், "தாம்தாம் செய்தீவினை தாமே அனுபவிப் பார்” என நல்வழியும், “பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும் வகை” உண்டுமக்குரைப்பன்
62

ய
UT
நான்..." எனச் சம்பந்தரும் “பண்டு செய்த பழ வினையின் பயன் கண்டுங்கண்டும் களித்தியால் நெஞ்சமே” என அப்பரும் ... செய்த தீமைகள் இம்மையே வரும் மெய்மையே" என சுந்தரரும், "அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி” என மணிவாசகரும் இறைவனைப் பற்றி எழுதி யவை ஏராளம். இத்தகைய இருவினை கிடையா தென்பர் உலகாயதவாதிகள். இருவினை என்பது எதற்கு எனில் இன்பதுன்பங்கள் மாறிமாறி வரு தலும், நல்லவர்கள் துயரமடைதலும் தீவினை யாளர் மகிழ்தலும் எவ்வாறு நடக்கின்றது என்ற காரணத்தாலும் இருவினை இருப்பினை ஏற்க லாம் என அருணந்தியாரும், உமாபதிசிவமும் வலியுறுத்துவர்.
சைவசித்தாந்தத்தில் நல்வினை, தீவினை என்ற இருவினைகளும் "கன்மம்” என்ற பெயரில் டங்கும். ஒருவரால் ஒரு செயல் செய்யுமிடத்து அச்செயலின் நோக்கு - குறிக்கோள் இவற்றின் விளைவைப் பொறுத்து நல்வினை அல்லது தீவினை ஆகின்றது. உடலுடன் கூடியிருக்கும் போது எல்லோரும் செயலாற்றிக் கொண்டே யிருக்கிறார்கள். மனம், வாக்கு, காயம் மூன்றி னாலும் ஓயாது செயல்புரிகின்றனர். ஒவ்வோர் செயலும் ஒவ்வோர் அனுபவமாயிருக்கின்றது. இதனால் ஏற்படும் இன்ப துன்பம் வெளிப்படை யானது புண்ணிய பாவம் மறைபொருளா யுள்ளது. அங்கு தான் அறம் என்னும் தார்மீக சக்தியின் கண்காணிப்பு அமைகின்றது. அந்த மறைபொருளான அறத்துணிபினை அனுமானத் தால் சித்தாந்தம் ஏற்கின்றது. ஆனால் உலகாய தர் அனுமான அளவையை அங்கீகரிப்பதில்லை. இன்ப துன்பங்களுக்கு - நல்வினை தீவினை என்னும் இருவினையே மூல காரணமாதலால் காரியகாரணக் கோட்பாட்டின் படி (cause and effect theory) ஒவ்வோர் செயலுக்கும் காரணம் இருந்தால் காரியமும் இருக்கும் என்பது நியூட்டனின் 3வது பௌதிக விதியாகும். காரணம் சூக்குமமானது. காரியம் தூலமானது.

Page 89
எனவே வினைகளின் விளைவை அனுபவிக்கும் போது அதன் சூக்குமமான காரணம் புண்ணிய பாவமென்னும் இடைநிலைக் காரணமாகின்றது.
- * -'
மனிதர்கட்குப் பிறப்பு ஒரே மாதிரி இருந்தும் இறப்பு என்பது ஒரே மாதிரியமைவதில்லை. எல்லோரும் பத்தாம் மாதம் பிறப்பது என்பது வெளிப்படை. ஆனால் எத்தனையாம் ஆண்டு இறப்பது என்பது சூக்குமமானது. இவற்றிற்கான காரணங்களை ஆராயும் போது அவற்றிற்கு பதிலாகவும், விளக்கமாகவும் சைவசித்தாந்தம் கன்மக் கொள்கையினை முன்வைத்துள்ளது. அதன் எதிர்விளைவுத் தத்துவம் அறநெறிக் கொள்கையின் விதைப்பாகவும் இருவினை எனப்படும் நல்வினை தீவினைகளின்படியே அமையும் எனவும் நிறுவமுயற்சித்துள்ளது. "வினையின் வந்தது வினைக்கு வினையாயது” - மணிமேகலை. "வெய் யவினையிரண்டும் வெந்தகல மெய்யுருகி" - திருவாசகம். “வினை போகமே ஒரு தேகம் கண்டாய்” - பட்டினத்தார். இன்பம் இடர் என செய்கையில் வைத்தது முன்பவர் செய்கையில் வைத்தது" - திருமூலர் என புராதன ஞானியாரும் சித்தரும் விடய சுகங் கள் அனைத்திற்கும் ஏதோ ஒரு காரணத்தின் தலையீடு இருப்பதனை எடுத்துக் கூறியுள்ளனர். எனவே இவை அனைத்திற்கும் அடிப்படை அறத்தின் ஆணையாக ஒரு மறைமுகமான சத்தி யின் கண்காணிப்பு நடைபெறுகிறது என சித்தாந் தமும் கூறுகின்றது.
"ஒழுக்கம் அன்பு அருள் உபகாரம் அறிவு சீலம் - வழக்கிலாத் தவம் தானம் வந்தித்தல் வணங்கல் வாய்மை இவை - இழுக்கிலா அறங் கள்" என அற ஒழுக்க முறைகளை சித்தியார் வகைப்படுத்தி உரைத்தது. இத்தகைய உயர் பண்புகளின் இன்றியமையாமையினை உலகிலே சகல மதங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. "கடமை யைப் பற்றின்றிச் செய்வதே அறம் என்றது கீதை. பஞ்சீலமும் அட்டசீலக்கொள்கையும் மனித

'நல்லைக்குமரன் மலர் -2012
மேம்பாட்டிற்கான பௌத்த தர்மமாகும் என - திரிபிடகம் போதித்தது. எல்லோரது பாவங்க
ளையும் சிலுவையாக நான் சுமக்கிறேன் என்றார் யேசுநாதர். பொதுவிலே இறைவனை ஏற்காத சமயங்கள் சிலவும், தரிசனங்கள் சில வும் கூட அறக்கோட்பாட்டை வலியுறுத்தியுள்ளன. இன்று Ethical Philosophy என்பது அறிவியல் கோட்பாடு நவீன மெய்யியற் சிந்தனையாளரி டையே ஒரு கல்விக்கொள்கையாக வளர்ச்சி யடையவும் சைவசித்தாந்தம் கூறும் கன்மக் கொள்கை வித்திட்டுள்ளதைக் காணலாம்.
கன்மக்கோட்பாடும் அறநெறியும்
கன்மம் எனப்படும் வினையானது செயல் புரியத் தூண்டுவதன்றி தடுப்பதில்லை. ஏனெனில் மனிதரிடத்து பொருந்தியுள்ள ஆணவ அகங்கார மமகாரத்தை போக்கவே செயலாற்றும் திறன் கொடுக்கப்பட்டது. ஆனால் கன்மமும் மாயையும் மனிதரிடத்துள்ள ஆணவ அழுக்கை நீக்குவதற் குப் பதில் அதனை வளர்க்கவே துணை செய் கின்றன. இதற்கு அவனிடத்துள்ள அறியாமை - அஞ்ஞானமே காரணமாகும். செம்பில் களிம் பினை புளி போக்குவது போல மாயையாகிய கைவிளக்கைக் கொண்டு, பலனில் பற்று வைக்காது வினையாற்றினால் கன்மங்கள் ஒருவனைப் பற்றாது. எனினும் தனுகரண புவன் போகங்களை அனுபவிப்பதில் உள்ள பேராசை யினால் பதவி, புகழ், மோகம், பணம், அந்தஸ்து என்ற போட்டி காரணமாக பகைவரை - அன்பு நெறி அறநெறி விலக நேரிடுகிறது. எனவே பதி உண்மை, பசு உண்மை போல வினையின் உண் மையினையும் உணர்த்துவது அவசியமாயிற்று.
"கன்மநெறி திரிவித நற் சாதியாயுவரு போகக் கடன்தென வரு மூன்று முயிரொன்றில் கலத்தல்" எனச் சிவப்பிரகாசம் கன்மத்தின் பய னாவது சாதி , ஆயுள், போகம் என மூன்றுவித மாய் வரும். சாதி என்பது இனம் அல்லது வரிசை என அஷ்டப்பிரகரண சித்தாந்த நூல்களும் 63

Page 90
( நல்லைக்குமரன் மலர் -2002 )
குறிப்பிடும் . ஆசிய இனம், ஐரோப்பிய இனம், ஆபிரிக்க இனம் என்பது போல - தாவரங்கள், விலங்கு வர்க்கங்களிலும் உயர் இன மாங்கனி, புளிப்பு, உயர் இனமாடு கேப்பை இனம், எருமை மாடு என்பது போலவும், பறவைகளிலும் காகம், குயில், மயில் எனப் பலவாறு இனங்கள் அமைவ தனையும் ஒக்கும். சாதி என்பது சமூக அமைப் பிலே பிறப்பால் கணிக்கப்பட்ட ஒரு சாபக் கேடா கும். சாதி இரண்டொழிய வேறில்லை என ஒளவையும் சாதிகள் இல்லையடி பாப்பா என பாரதியாரும், பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என வள்ளுவரும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என் திருமூலரும் சாற்றினர். ஆதலால் கன்மவினைப் பயன் என்னுமிடத்து ஒவ்வோர் இனத்தில், சாதியில், சமயத்தில் பிறப்பதும் கன்ம பயனோ என்ற சந்தேகமும் உண்டாகின்றது. கன்மத்தின் பயன் ஆதி தெய்வீகம், ஆதியான் மீகம், ஆதிபௌதிகம் என மூன்று விதமாக ஒரு வரது பிறப்பிலே அமையும் என சைவசித்தாந்தம் கூறும்.
ஆதி தெய்வீகம் என்பது ஜனன, மரண, துன்பம், தண்டனை, தீராத நோய் என்பன. ஆதியான்மீகம் பிற உயிர்களால், உறவுகளால் வரும் துயரம். ஆதி பெளதிகம் என்பது பஞ்ச பூதங்களால் வரும் இயற்கை இடர், சுனாமி, வெள்ளப்பாதிப்பு, புயல், கடல்கோளால் ஏற்படும் இடர்களாகும். இவற்றிற்கு முற்பிறவியில் செய்த கன்மங்களே அடுத்த பிறவியில் வரும் ஊழ் வினையாகின்றது என்ற விளக்கம் தரப்பட்டுள் ளது. இவை சித்தாந்தத்தில் பிரார்த்த கன்மம் எனப்படும். "மேலைக்கு வித்துமாகி விளைந் தவை உண்வுமாகி ஞாலத்து வருமா போல - நாம் செய்யும் வினைகளெல்லாம் ஞாலத்தான் பலமாய் செய்யும் - இதமகிதங்கட்கெல்லாம் - மூலத்ததாகி என்றும் - வந்திடும் முறைமை யோடே என்ற பாடலால் சிவஞான சித்தியார் விளக்கும். நல்லனவும் தீயனவுமாகிய மனிதனது செயல்கள் ஆகாமியம் என்ற பெயரால் வழங்கப்
(64

படும். அவை இறந்த பின் சூக்குமாய “சஞ்சிதம்” என்ற பெயரைப் பெறும். பின் புதிய பிறவிக்கு வரும் போது இன்ப துன்பங்களாய் பயன்தருவன் பிரார்த்த கன்மம் என்ற பெயரில் கையாளப்படு கின்றது. அதாவது ஒரு விதையினை விதைத் தால் அது ஆண்டு ஒன்றிலோ, மூன்றிலோ விளைந்து உணவாகுவது போல் மனிதர்கள் ஆற்றும் செயல்கள் யாவும் இயற்கையிலே விதைக்கப்பட்டு சூக்கும் பதிவுகளாகி அடுத்த பிறவியில் பயன்பாட்டுக்கு வருகின்றன என்பது சித்தாந்தத்தின் முடிவு. உப்பைத் தின்றவன் தண்ணி குடிப்பான். தப்புச் செய்தவன் தண்டனை அடைவான்” என்பதும், அரசன் அன்று கொல்வது கண்ணகியின் தீர்ப்பு போலவும், தெய்வம் நின்று கொல்லும் என்பது திரௌபதியின் சபதம் நிறை வேறியது போலவும் அறியப்பட வேண்டிய தெனலாம்.
சித்தாந்தத்திலே வினையானது பசு நல்வினை, பசுத் தீவினை, சிவ நல்வினை, சிவ தீவினை எனவும் வகுக்கப்பட்டுள்ளது. பசு என்றால் ஆன்மா. எனவே மனிதர்கள், ஈதல், வாய்மை, இரக்கம், அன்பு, அறஒழுங்கு, பெரியோரைப் பேணல், சிவனடியார்க்கு அன்பு செய்தல் என்பதில் அனைத்துயிர்களிடத்தும் சேவையாற்றுதல் எனவும் பொருள்படும். சைவசித்தாந்தம் இவற் றினை நான்கு விதமான அறஒழுக்க நெறிகள்:ாக வகுத்துள்ளன. அவையாவன சரியை, கிரியை, யோகம், ஞானம் எனப்படும். இவற்றுள் பசு வினையும், சிவவினையும் அடங்கிவிடும். சிவ நல்வினை என்பது கொல்லாமை , பொய்யாமை, சிவனடியாரைப் பேணுதல், நன்றி மறவாமை என முதல் மூன்று நெறிகளிலும் வைத்து சித்தாந்தம் விளங்கியுள்ளது.
அற ஒழுக்க நெறியும் நால்வகை மார்க்கங்களும்
சைவாகமங்கள் நாற்பாதப் பிரிவுகளாக அமைந்துள்ளன. பாதம் என்பது கால்கள்

Page 91
நடத்தல் என்னும் தொழிலைச் சிறப்பாக உணர்த்தும் நடத்தல் என்பது நடத்தை அல்லது ஒழுக்க நெறி, ஒழுகலாறு என்னும் பொருளில் மேலான மார்க்கத்திலே அதனை பின்பற்றி எப்படி நடப்பது, ஒழுகுவது என்பதையும் நார் பாதம் என்ற பொருள் உணர்த்தும். நாற்பாதர் கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என நான்கு மார்க்கங்களாக சைவ நாயன்மார்களால் வாழ்வியல் அற ஒழுக்கங்களாகச் சிறப்பிக்கப் பட்டன. சரியை நெறிகருத்தாகவுள்ளது.
ஒரு மனிதன் ஒரு பிறவியிலே செய்த செயல் கள் அதே மனிதனிடத்து எப்படி சென்றடையும்! என்ற விவாதங்களுமுள்ளன. உயிர்களால் இயர் றப்படும் வினைகள் தம்பயனைத் தாமே சென்று உயிர்கட்குத் தரும் எனப் பௌத்தரும், சமண மீமாம்சகரும் கூறுவர். ஆனால் சித்தாந்தமோ “மன்னிய வினைப்பயன்கள் தாமே மருவிடா - இறைவனே அதனை அறிதறித் தறிவிப்பான் எனக் கூறும். அதன்படி இறைவனே நீதிமானாக அறக் கடவுளாக இருந்து அவரவர் செய்யும் வினைகட்கேற்ப அதற்குரிய காலத்தில் குறித்த ஆன்மாவை குறித்த உடலுடன் கூட்டுவான் என சிவப்பிரகாசம் எடுத்துக்காட்டும். "செய்வானும் செய்வினையும் சேர்பயனும் சேர்ப்பவனும் உய்வான் உளான் என்றுணர்" என்றவாறு கன்மங்கள் அறிவற்ற சடப்பொருள் ஆதலால் - அறிவு வடிவான எல்லாமறியும் ஈசனே அவ் வற்றை அதனதற்குரிய உடலுடன் கூட்டுவான் எனப்பட்டது.
எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியே காற்று வீசுகிறது. ஆனால் அது செல்லும் இடங்களில் நறுமணம் இருந்தால் அதனையும் பலதூரப் கொண்டு செல்லும். துர்நாற்றம் இருந்தால் அதனையும் காததூரம் எடுத்துச் செல்லும் காற்றுக்கு நறுமணம், துர்நாற்றம் என்ற பாகு பாடு கிடையாது. அவ்வாறே உடலுக்குள் உயிரை இயக்கும் பிராணவாயுவாக ஓடிக்கொண்டிருக்

'நல்லைக்குமரன் மலர் -2012
/
) பிரி
கும் வாயு என்ற காற்றும் ஒருவரது நல்வினை, தீவினைகளையும் எந்த வேறுபாடுமின்றி உயிர் பிரிந்ததும் எடுத்துக் சென்று இயற்கை என்னும்
தார்மீக சக்தியிடம் பதிவு செய்கிறது. அதன்படி ) அறம் என்னும் சூக்கும் சக்தியானது மனிதனி 1 டத்தில் கன்ம வினைகள் என்னும் இருவினை [ களையும் அனுபவிக்கச் செய்து வருகின்றது.
)
இவற்றிலிருந்து ஒருவர் செய்யும் நற்செயல், தீய செயல்கள் என்பன அவரவர்களுக்கே திரும்பி வருமென்பதனை பகவான் சத்யசாயி
மகானும் தமது சிந்தனைகளில் தெளிவுபடுத்தி > யுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனிதர்களது ) செயல்வினைகட்கும் கர்மா அல்லது ஊழ்வி
னைக்கும் இறைவனுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்பதும் சைவசித்தாந் தம் தரும் விளக்கமாகும். உயிர் காற்றுடன்
-
கலந்து செல்லும் இருவினைப் பதிவுகள் மீண்டும் I உயிரானது பிறவிக்கு வரும் போது அதே 5 வினைப்பயன்களை அவ்வாறே அப்பதிவுகளின் ம் படி இறைவன் அதே ஆன்மாக்கட்கு உயிர்ச் 5 சுவாசம் மூலம் அனுப்பி தொடர்புபடுத்துகின் T றார் என்பதே இவ்விடயத்தில் சித்தாந்தம் கூறும் ம் கருத்தாகும்.
7
ப
ய இவ்வாறான் வினைப்பயன்களிலிருந்து
விடுபடுபவதற்கு விரும்பினால் பற்று நீங்கிக் கடமைகளை நடுவுநிலை தவறாது ஆற்றுவது. அவசியமாகும். பற்றுவிடுதல் எனில் சுய் பாச பந்தங்களிலிருந்து விடுபட்டு எக் கருமத்தையும் பக்கச் சார்பின்றி செய்து வரும் போது அவர்களை
இருவினைகள் பற்றுவதில்லை. இப்படியாகத் . தொழிலாற்றுவது சாதாரண மானிடர்க்கு
மிகவும் கடினமான காரியம் ஆகையால் சித்தாந்தம் நான்கு வகையான வழிமுறைகளை வகுத்துக் கொடுத்து அவரவர் கருமங்களை
தொழிலாகவும், தொண்டாகவும், சேவையா [ கவும், யோகமாகவும், ஞானமயமான அன்பு 5 வழியாகவும் ஆற்றுவதற்கான வாய்ப்பினை
65

Page 92
' நல்லைக்குமரன் மலர் -2002 )
வழங்கியுள்ளது. நான்கு வழிகள் நான்கு ( மார்க்கங்கள் எனப்படும் “சங்கரனை அடையும் | நன்மார்க்கம் நான்கு - அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என நவிற்றுவதும் செய்வர்" சிவஞான சித்தியார் எடுத்து விளக்கும் பற்றுக் களிலிருந்து இலகுவாக விடுபடுவதற்கு திருக் குறள் பற்றில்லாதவனின் திருப்பாதங்களைப் பற்றுவதே சிறந்த உபாயமென்பதனை பற்றுக் பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” என்ற குறள் வழி அறிவுரை பகன்றது.
9
இ
க
அவ்வழியிலே சென்று சித்தாந்த சாத்திரங் 8 களும் இறைவழிபாட்டினை மேற்கொண்டு இறையடியவர்கட்கும், ஏதிலிகட்கும் தொண்டுப் பணியாற்றுவதன் வாயிலாக தத்தம் பாசபந்தங் க களிலிருந்து நீங்குவது சுலபமான வழியாகும் என எடுத்துரைத்தன. அத்துடன் மனிதர்களது எ புத்திதத்துவத்தின் வழி சென்று அடிமட்டத்தி க லிருந்து அறிவியலாளர்வரை எவ்வாறு நான்கு ப மார்க்கங்களையும் கடைப்பிடிக்கலாம் என்ப க தனை சரியையிற் சரியை முதல் கிரியையில் க
ஞானம் எனவும் ஞானத்தில் சரியை முதல் ஞானத்தில் ஞானம் வரை முப்பத்திரண்டு படி எ நிலைகளில் வைத்து வழிபாட்டு முறைமை பற்றி த யும் அவற்றின் தராதரம் தகுதிப்பாடு பற்றியும் க திருமந்திரம், திருவருட்பயன் முதலிய நூல்கள் தெளிவாக விளக்கி நிற்கின்றன. "கடமையே வழிபாடு” என ஞானவழிபாட்டினை கீதையும் தி எடுத்துரைத்தது. "ஞானத்தால் உனைத் தொழுவர் | ஞானியர் ... ஞானத்தால் நானும் உனைத் தொழு வேன்” என்ற திருமந்திரப் பாடலும் தக்கதொரு சான்றாகும்.
6 5 5 9 9 - $ 2 ல 0
இத்தகைய மார்க்களில் மக்கள் எவ்வாறு | கடைப்பிடித்தொழுகலாம் என்பதனை சிவாக மங்களும் கூறிய நான்கு மார்க்கங்கள் வழி உ நான்கு நாயன்மார்கள் இப்பூவுலகில் வாழ்ந்து அ காட்டிச் சென்றனர். "சரியையில் ஆணவம் கால்
ம சரிந்திடும் கிரியையில் அரை மலம் கழிந்திடும் 6
(6)

Bயாகத்தில் முக்கால் வீயுமே ஞானத்தில் மற்றும் வீழ்ந்திடும்" என்ற பாடல் உபதேசம் இவ் வாறேயாகும். அவற்றினை வாழ்வியல் நெறிப் படுத்தியவர்கள் சைவ நாயன்மார்களாவர்.
அவற்றிலே சரியாமார்க்கமாவது உழவாரப் பணியும் திருக்கோயில் தொண்டுமென அப்பர் சுவாமிகளின் வாழ்வியல் நெறி உபதேசித்தது. -ரியை - சரியம் - பிரமச்சரியம் எனக் கொண்டால் நடத்தை அல்லது பிரம்மமாகிய பரம்பொருளை நாடிச்செல்லும் ஒழுக்கநெறி. அப்பர் சுவாமிகள் உழவாரப்பணி மூலம் சரீரத் தொண்டினை அறிமுகம் செய்தார். திருக் கோயில் சுத்திகரிப்பின் வாயிலாக சூழல் சுத்தி ரிப்பு, வளிமண்டலத் தூய்மை, நன்னீர்க் கிணறு கள் அமைத்தல், நந்தவனங்களை ஏற்படுத்தல் ரன இயற்கையைப் பேணிப் பாதுகாப்பதன் மூலம் ரொமங்களே இயல்பாக தூய்மை செய்யப் ட்டன. திருக்கோயில் திருவிழா என்றால் அக் ரொமம் முழுவதுமே வீடு, வளவு, கிணறு என அனைத்தும் தூய்மை செய்யப்படுகின்றன. நந்த பனங்களிலிருந்து இனிய காற்று, தீர்த்தங்களி பிருந்து நன்னீர் ஊற்றுக்கள் என சூழலைத் ராய்மை செய்யும் தொண்டாக சரியை மார்க்கம் அமைந்தது.
கிரியாபாதம் என்னும் ஒழுக்க நெறியிலே ருஞானசம்பந்தப்பெருமான் பூமாலைகட்டுதல், ருக்கோயிலில் தேவாரம் ஓதுதல், அர்ச்சனை, ரப தீபவழிபாடு, ஆராதனைகளை மேற்கொள் நம் ஒழுக்க முறைகளை அறிமுகம் செய்தார். ஹாமப்புகைகள், சமித்துக்களின் வாசனைப் கைகளால் எழும் புகைமண்டலம் இயற்கைச் ழலை சுற்றாடலில் சுகாதாரப்படுத்தி இயற்கை பினைச் சமச்சீர் செய்வதாக அமைந்து இதன் உண்மைத்தன்மைகளை சமீபகால அறிவியல் ஆய்வுகளும் வெளிப்படுத்தியுள்ளன. அதுமட்டு பன்றி கிராமங்கள் யாவும் சுத்தமடைதலால் தாற்றுக்கிருமிகள், நோய்த் தொற்றுக்களி

Page 93
லிருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக். வேண்டாம் என்று ஒளவையும், திருக்கோயில் இல்லாத் திருவிலூரும் அவையெல்லாம் ஊரல் அடவிகாடே" என அப்பரும் பாடிவைத்தனர். பர. பொருளை உணர்த்தும் சாதனமாகவும் பக்தி ஒழுக்கத்தைப் பரப்பும் கருவியாகவும் திரு. கோயில்கள் ஒருகாலம் வளர்ந்து வந்தன இன்றோ தீர்த்தங்களும், குளங்களும், கேண களும் மாசுபடுத்தப்பட்டு குப்பை கொட்டும் நிலை யங்களாகக் காட்சி தரும் பரிதாபநிலை மா வேண்டும்.
கிரியை என்பது செயல்வழி அறிநெறியை போதிப்பது, அன்றாடம் நாம் செய்யும் செயல் கள் அனைத்தும் கிரியா மார்க்கம் தான். சமையல் முதல் கொண்டு குளித்தல், வீட்டைப் பராமரி தல், சாப்பிடுதல் தொழிலுக்கு செல்லல் என் அனைத்தையும் வழிபாடு என்ற மனோபாவமா. செய்யப் பழகிக் கொண்டால் வாழ்வே வழிபாடு என்றாகிவிடும். சமய வாழ்வு என்பது வாக்கு வாழ்வும் ஒன்றாக வாழும் நெறியாகும். அன் தானம், அறிவுத்தானம், வஸ்திரதானம், க தானம், இரத்ததானம் என சோழர்காலத் திரு கோயில்கள் ஆரம்பித்து வைத்த தானதர்மங்கள் இன்றும் மருத்துவ சேவைகளாக, தாகம் தீர்க்கும் தண்ணீர்ப் பந்தல்களாக விழாக்காலங்களிலும் செயல்படுவது ஆரோக்கியமான அற ஒழுக் மார்க்கமாகும். அன்பு நெறியினைப் பரவலாக்க செய்வதில் படிக்காசு பெற்றுப் பஞ்சம் தீர்த்தல் நெல்லுப்பெற்று ஊரிலே பசிபோக்கல், என் வகையில் பெற்றோரைப் பேணும் ஒழுக்கத்தி சம்பந்தரும், முதியவரைப் பேணும் நெறியில் அப்பர் - அப்பூதியடிகளையும் பெரியபுராணம் விரித்துச் செல்கின்றது.
திருத்தொண்டு செய்வதற்குக் கணநாதநா னார் பயிற்சிப்பள்ளி நடத்தினார். திருக்கோயில் சார்ந்த மருத்துவ நிலையங்கள், கல்விச்சாலை

'நல்லைக்குமரன் மலர் -2012
ல் கள் அறச்சாலைகளை - சுவைமிக்க சத்துணவு க படைத்தல் முதல் திருவமுது இறைவனுக்கு ல் நிவேதனம் செய்வது வரை பல்வேறு திருத் ல தொண்டுகள் சமுதாயச் சேவை மார்க்கமாக ம் வளர்ச்சியடைவதற்கு புராதனகாலத் திருக் தி கோயில்கள் தோற்றுவாயாக விளங்கின. திருத் க் தொண்டு என்னும் சேவைப்பயிற்சி பற்றி... 7. "நாயனார்க்கு நற் திருப்பணி ஆயின - நாளும் சி அன்பொடு செய்து மேய அத்திருத் தொண்டினில் ல - விளங்குவார் விரும்பி வந்தணைவார்க்கு -
தூய திருத்தொண்டினில் - அவர் தமைத்துறை தொறும் பயில்விப்பார்" எனப் பெரியபுராணம் அக்காலத் தொண்டுப் பயிற்சியினை ஆழமாகப் பதிவு செய்துள்ளது.
ற
9 அ. உ.
டு
ன
ன்
யோக மார்க்கம் என்பது சமுதாய ஒழுக்கத் த் தைப் பொறுத்தவரை "ஒன்றுபடுதல்" என்ற ன பொருளில் பார்க்கலாம். அன்பினால் - சேவை க யினால் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்தல் -
சமுதாயத்தை முன்னேற்றுதல், கடமையைச் ம் செய்யும் வழிபாடு யோகநெறி என கீதை
விளக்கியது (Work is worship). அறம் என்றாலும்
கடமையைச் சரிவரச் செய்தலாகும். இத்தகைய க்
தன்னலமற்ற சேவைமார்க்கம் ஆலய வழிபாட்டி ள் லிருந்தும் தனிமனிதனையும் சமூகத்தையும் ம்
படிப்படியாகப் பரம்பொருளுடன் ஒன்றுபடுத லையும் - உலகப் பற்றுக்களினின்று விடுபட்டு பேரானந்தமடையும் நிலையினையும் சுட்டு
கின்றது. ஞானமார்க்கம் அன்பு நெறியும் அறிவு ம், நெறியும் சங்கமிக்கும் உயர்ந்த ஆன்மீக நிலை
யாகும். பசுஞானம், பாசஞானம் இவற்றினைப் பகுத்தறிந்து கடமைகளை செய்து சம்காரக்கரை
சேரும் நிலையினையும் அவ்வாறு இன்பதுன்பங் ம் களை சமமாக நோக்கும் மனப்பக்குவம்
வாய்ந்துவிட்டால் இருவினை ஒப்பு நிகழ்வது டன் - சத்தினிபாதம் என்னும் திருவருட்பேறும் வாய்க்கப்பெறும் எனச் சைவசித்தாந்தம் தெளிவு படுத்துகின்றது.
க
ல் ஓடா:.
ப
67

Page 94
'நல்லைக்குமரன் மலர் -2012
மனமொத்த தம்பதியரின் இல்லறவாழ்வு சுந்தரரைப் போல் உலகப் பற்றுக்களைக் கடந்து நின்று அறப்பணியாற்றும் தாம்பத்திய யோக நிலையாக முதிர்ச்சி பெறும் நிலையினை உணர்த்துகின்றது. ஞானநிலையில் வானப் பிரஸ்தநிலையையும் கடந்து அன்பு நெறி ஒன்றிலே பக்திநெறியின் வசப்பட்டு இறைமய மாகி நிற்றலை மணிவாசகரின் ஞானமார்க்கம் போதிக்கின்றது. "தந்ததும் உன்தனை கொண்ட தும் என்தனை..." அந்தமொன்றில்லா ஆனந்தம் பெற்றேன் யாது நீ பெற்றது என்பால் என இறை வனையே தனக்குள் அன்பினாலரவணைத்து வரித்துக் கொண்ட ஞானமுறைமை கைகூடினால் பேரின்ப வீட்டினை அடைய முடியும் என்பது சைவசித்தாந்த மெய்யியல் காட்டும் அற ஒழுக்க மார்க்கமாக உள்ளது. இதனை சங்கரனை | அடையும் நன்மார்க்கம் நாலவை ஞான யோக - 6 நற்கிரியா சரியா என நவிற்றுவதும் செய்வர்” என சித்தியார் குறிப்பிட்டுள்ளது. "விரும்பும் ! சரியை முதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு 2 மலர் காய்கனி போல் அன்றோ பராபரமே” என அறஒழுக்க மார்க்கத்தின் வளர்ச்சி நிலைகள் ஞானநெறியில் முற்றுப் பெறுவதனை தாயு மானாரும் எடுத்துரைத்தார்.
D
3 . = . . = அ
2
2
கருமமார்க்கமும் ஊழ்வினையும்
சைவசித்தாந்தம் கருமவினைக் கோட்பாட் டினை நால்வகை அறஒழுக்க நெறிகளாக மேற் க கொண்டு வினையாற்றினால் கன்மவினையி லிருந்து விடுபடலாம் என வழிகாட்டுகின்றது. பற்றற்ற கருமமே இன்ப துன்பங்களினின்று விடுதலையைளிக்கும். எனவே சமயவழியிலே சிந்தித்தால் வினையின் வழியது உயிர்களின் வாழ்க்கை ஆக்கம் என அறியமுடிகின்றது. கன்மக்கொள்கையிலே வினை, விதி, ஊழ் என முறையே மூன்று சொற்கள் ஆய்வுக்குரியனவாக உள்ளன. வினை என்பது மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் அகநிலை அறிகருவிக ளாலும் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற 6
ot SU
ம0
68

புறநிலைச் செயற்கருவிகளாலும் ஆற்றுகின்ற செயல்களைக் குறிக்கும். அகநிலையிலும் புற நிலையிலும் “சும்மா இருத்தல்" என்பது இயலு மாயின் கன்மவினைப் பந்தம் தொடராது. சும்மா இரு சொல்லற என்றலுமே அம்மா பொருளொன்று மறிந்திலனே" என்றார் குமர தருபரர். இவ்வாறாக பலன் கருதி எதிர்பார்த்து செய்யப்படும் செயல்களுக்குரிய பலன்களை அவரவர்க்கு வந்தடையும் நியதியை (Natural Law) "விதி" என்பர். பயன்நாடிச் செய்த வினை களின் பலா பலன்கள் விதிவழியில் அனுபவத்தி ற்கு வந்து சேரும் போது “ஊழ்” எனப் பெயர் பெறுகின்றது.
செய்யும் தொழிலுக்குரிய பலன்கள் இப்பிறப் பிலே அனுபவத்திற்கு வருவதுமுண்டு. மறுமைக் தத் தொடர்வனவும் உண்டு என்பது சித்தாந்த மாகும். உயிர் சார்பான சூக்கும உடலுடன் தொடர்புபட்ட கல்வி, அறிவு, உணர்வு முதலியன உயிரைத் தொடர்ந்து பல பிறவிகட்குச் செல்லும் நன்மையுடையன் எனப்படும். இதனை "ஒரு மைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமை பும் ஏமாப்புடைத்து” என வள்ளுவர் குறித்துள் Tார். ஊழ் என்பது ஊழ்த்தல் அல்லது விளங்கித் தோன்றுதல் என்பது பொருள். நேற்று - இன்று - நாளை என் வகுத்து ஆற்றிய செயல்கள் ஆகிய வற்றின் உணர்வு உயிரிடத்தில் இயல்பாக விளங் த்ெ தோன்றுவது இயற்கையே. இதனைப் பழக்கம் என்பர். பழக்கமே அடுத்த சந்ததி பேணும் போது வழக்கம்" என்றாகிறது. எனவே வினை, விதி, வழ் என்பன உணர்த்தும் ஞானத்தின் வழி உழைப்பின் பலனை அனுபவிக்க விரும்புவது பால், செய்த செயல்களின் பலன்களும் தப்பாது அவரவரைச் சென்றடையும் நியதியை சித்தாந் ம் “ஊழ்” என்கிறது. "தெய்வத்தால் ஆகாதெனி அம் முயற்சி தன் மெய்வருந்தக் கூலி தரும்”
ன்ற வள்ளுவர் - இறுதியில் "ஊழிற் பெருவலி Iாவுளமற்றொன்று சூழினும் தான் முந்துறும்” ன ஊழின் வலிமையை வலியுறுத்தியுள்ளமை

Page 95
N
சிந்திக்கத்தக்கது. அரசியல் பிழைத்தார்க்கு அற கூற்றாவது - ஊழ்வினை உகுத்து வந்தூட்டு என்பதும்” என இளங்கோவடிகளும் வள்ளுவ கருத்தினையேவலுப்படுத்துவதையும் காணலாம்
முடிவுரை
இத்தகைய பல செய்திகளிலிருந்து கரும் கொள்கையானது பலன்கருதி செய்யப்படு போது விதியாகி - ஊழ்வினையாகவும், பல கருதாது கடமை உணர்வுடன் பற்றற்று கருமமா றும் போது அது விடுதலை தரும் அறஒழுக் நெறியாகவும் மனிதர்களை மேம்பாடடைய செய்கின்றது என்பது சைவசித்தாந்த நிலை பாடாகவுள்ளது. கர்மாவின் வழிகள் விசித்தி மானவை. அதிகமாக அதனைப் புரிந்து கொள்ள புரிந்து கொள்ள மேன்மேலும் குழப்பமும் விய புமே மிஞ்சுகின்றன. கர்மக்கொள்கையின் வழிகா எல்லாக் காரணகாரியங்களையும் பகுத்தறிவு
உசாவியவை:
சிவஞானபோதம் சிற்றுரை
- ஆறுமுகநாள் சிவஞானசித்தியார்
- திருவிளக்கம் சிவப்பிரகாசம்
- திருவிளக்க! திருவருட்பயன்
- எஸ்.சிவபாத் சைவசமயத் தோற்றமும் வளர்ச்சியும் (கி.பி.14 உமாபதிசிவாச்சாரியாரின் இலக்கிய நூல்கள் செயல்விளைவுத் தத்துவம் - வேதாத்திரி
சூரியபகவ
நல்லூர்க் கந்தசுவாமி கே காலை 7.00 மணியளவில் சூ
பிரதிஷ்டை செ

'நல்லைக்குமரன் மலர் -2012 - மம் கொள்கையையும் கடந்து நிற்கிறது என்ற
வாழும் கலை சத்குரு ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வர் விளக்கமும் இங்கு சுட்டிக்காட்டக் கூடியதாகும். D.
இதனைப் புரிந்து கொள்ளும் போது அது மனி தனை சாதாரண நிலையிலிருந்து உயர் ஞான
நிலைக்கு அழைத்துச் செல்கிறது. மனிதனை மக் தனித்தன்மையுடையவனாக்கி உலகச் செயல் ம் களிலும் பற்றுக்களிலும் சிக்காமல் பாதுகாத்து
அவனது ஆன்மீகத்தை நோக்கிய பயணத்திற்கு சற் மனிதனை அழைத்துச் செல்கின்றது என்பது தான்
அனுபவ ஞானிகள் கூறும் உண்மையாகும். பச் |
ஆதலால் எல்லாக் கருமங்களையும் சேவை மனப் பான்மையுடனும் அறநெறிப்பாதையிலிருந்தும்
ஆற்ற முடிந்தால் அதுவே பெரு வெற்றியாகும். சப் அறநெறியே வாழ்வின் அனைத்துத் துறைகளை பப் யும் தாங்கி நிற்கின்றது என்பதே சைவசித்தாந்த
ள் வாழ்வியலாகவுமுள்ளது.
Tெ
5க
B
5
வலர் பதிப்பு ம் புத்துரை ம்புத்துரை தசுந்தரனார் விளக்கவுரை
ம் நூற்றாண்டுவரை ரி.பி.சித்தலிங்கம்) - ஓர் ஆய்வுரி.இராசவன்னியன் சுவாமிகள்
ான் பிரதிஷ்டை
காவிலில் 22.07.2012 ஞாயிறு ரியபகவான் எழுந்தருளி விக்கிரகம் சய்து வைக்கப்பட்டது.
- - - பதிப்பாசிரியர் 1
69

Page 96
'நல்லைக்குமரன் மலர் -2012
ஆலயங்களிலே சிவாகம மரபில் வரிசையில் பவித்ரோற்சவம்
ஓர் சிறப்பா
பிரம்மஸ்ரீ.மகேள்
அ.
பட
"
அறிமுகம்
இந்துப்பண்பாட்டு மரபிலே வழிபாட்டின் உயர்நிலைக்குரிய ஸ்தானமாக விளங்கிவருபவை ஆலயங்களாகும். சிவன் பிரதான மூர்த்தமாகக்
கு காணப்பட்டால் அவ்வாலயம் சிவாலயம் எனச் எ சிறப்பிக்கப்படுகின்றது. சிவாலயம் எனச் த சிறப்பிக்கப்படுகின்றது. சிவாலயங்களிலலும், ம ஏனைய ஆலயங்களிலும் நிகழும் க்ஷணாதி ரு பிரதிஷ்டாதி உற்சவாந்தம், உற்சவாதி பிராயச் சித்தம் என்று சொல்லப்படுகின்ற கிரியாக் ஆ கிரமங்கள் சிவாகமங்களின் விதிமுறைகளக்க எ அமைவாக பத்ததிகளின் வழிகாட்டல்களிலே பே பிரயோக முறையில் நடைபெற்று வருகின்றன.
ய
அ
ந க .
பவித்ரோற்சவம் செய்யப்படவேண்டிய
அவசியமும், நோக்கமும்
மஹோற்சவத்தினால் சாம்பவி தீஷை பெற்று உயிர்கள் யாவும் நித்திய பூஜை செய்து பயன் பெற வேண்டி ஆலயத்தில் அமைக்கப்பெற்று ஆங்காங்கு நடைபெறும் முறையான பராஉத்த நித்திய பூஜையே இம்மையில் யோகத்தையும், மறுமையில் மோக்ஷத்தையும் கொடுப்பதாகும். ஆலயங்கள் தோறும் நடைபெறும் பூஜையில் - மந்த்ரலோபம், கிரியாலோபம், த்ரவ்யலோபம், ராஜோபசாரக்குறைகள் முதலியன ஏற்படும்.
இவ்வாறே ஆதயான்மிகம், ஆதிபெளதிகம், ஆதி யா தைவிகம் என்ற துக்கங்களும் ஏற்படுகின்றன. ஏற் இவையெல்லாம் நிவஉத்தியாகி சிவபூஜையின் பயனாய் ஆன்மாக்கள் யாவும் போக மோகஷ்ங் களைப்பெற்றுய்ய நித்தியாங்கமாய் விதிக்கப்
ய601 வ
அ

நடைபெறும் உற்சவங்களின்
பெறும் முக்கியத்துவம்
ய்வு
வைரக்குருக்கள் பாலகைலாசநாதசர்மா நய்வாளர், காசி இந்துப் பல்கலைக்கழகம்,
வாரணாசி, இந்தியா.
டதே பலவித்ரோற்றசவம் என்பதாகும்.1
"பவித்ரம்" என்ற சொல் பரிசுத்தத்தைக் றிக்கும். அதாவது ஆணவம், கன்மம், மாயை ன்ற மும்மலமும் நீங்கப்பெற்ற மாசிலாத் ன்மையைக்குறிக்கும். ஆதிதைவிகமான துன்ப ரவது யாதெனில் தாயின் கர்ப்ப வாஸத்திலி க்கும் துன்பம், ஜனன மரண துக்கம், நாக பயம், மவாதனை முதலியவற்றால் வரும் துன்பம். த்யாத்மிகமாவது நமது உடல், மனம், வாக்கு ன்ற திரிகரணங்களால் செய்யப்படும் துன்பம். மலும் பூத ப்ரேத-பிசாசங்கள், மிருகங்கள், ரசர்கள், மனிதர்களால் ஏற்படும் பல்வேறுபட்ட ன்பங்களாகும். ஆதிபெளதிகமாவது நிலம், r, நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச தங்களால் ஏற்படும் குளிர், வெப்பம், மழை, ன்னல், இடி, பூகம்பம், சுழல்காற்று முதலிய ன்பங்களாகும்.
தூரிதஸ்ய விநாசார்ந்த ஸவத்சரக்ருதஸ்யது ) பவித்ரகமஹ வக்கேஷஸ்ரூயதாம் முனிபுங்கவா:||
(உத்தரகாமிகாமம், படலம் 18, சுலோகம் 1)
எனவே மேற்கூறப்பட்ட ஆதிதைவிக, ஆத் ரத்மிக, ஆதிபௌதிக முதலியவற்றால் ற்படும் துன்பங்களிலிருந்து பூரணமாக விடுபட ம் திருக்கோவில்களிலே பவித்ரோற்சவம் வசியம். செய்யப்படவேண்டிய ஒன்றாகும். 2

Page 97
பவித்திரம் - பவித்ரோற்சவம்சொல்விளக்கம்
பவித்ரம் என்ற சொல்லால் குறிப்பிட்ட பூணு லுக்கு யஞ்ய சூத்திரம், உபவீதம் என்ற பல பெய களுள்ளன. பூணுால் என்பது இறைவனுக் பூணப்படும் நுால் என்றும், பூ அல்லது புஷ்பா போல் மணமுடைய நுால் என்றும் பொருளாகும் மணமாவது யாதெனில் பூர்வகர்ம வாஸகை யாகும். ஆகவே அதனை நீக்குவதற்கு இறைவன் க்கு பவித்திரம் என்ற பூணுாலை அணிவிக் வேண்டும்.
யஞ்ய சூத்திரம் - சூத்திரம் நுால் , யஞ்யா வேள்வி. வேள்வியாவது தன்னிடமுள் பொருளை இறைவனுக்கு அர்ப்பணித்தலாகுப் தன்னிடமுள்ள பொருளாவது யாதெனில் நா! செய்த வினைப்பயன்களாகும். ஆகவே யஞ் சூத்திரம் என்ற பூனூாலை இறைவனுக்கு அர் பணிப்பதன் மூலம் நம் வினைகளைக்களைந்து உயிர்களைப் பவித்திரமாக்குதலால் பவித்திரா எனப்பட்டது.3
மேற்கூறிய சிவத்தைப்பேணிச் செய்யும் தெய்வீகக் காரியங்களைச் செய்யும் சுத்தாத்ம் அணியும் பூணால் பிரம்ம சூத்திரமென்று சொல்ல பட்டது. "உபவீதம்" என்பது யாதெனில் தேன் கார்யங்கள் செய்யும்போது பூணுாலை வலமா அணிவதேயாகும்.
ெெலமா|
பவித்ரோற்சவம் செய்யப்பட வேண்டி முறை
உத்தமமான பூணுால் என்ற பவித்திரத்ை ஆண்டுதோறும் தங்கம், வெள்ளி, பட்டு, பருத் நுால் முதலியவைகளால் செய்து யாகசாை யமைத்து மண.டப மத்தியில் பஞ்ச வர்ணங் ளால் மண்டலேச்வரரையும், இருபத்தேழு ப வாரங்களுடன் யாகேஸ்வரர் யாகேஸ்வ ஆகியோர்களையும் பூஜித்து, யஞ்ய குண் சிவாக்கினியில் ஆவரண ஸஹித சிவனை அர் சித்து, தர்ப்பண தீபன ஹோமங்கள் செய்

'நல்லைக்குமரன் மலர் -2002
)
உயிர்கள் செய்யும் வினைகளுக்கு ஸாக்ஷியாய் I எழுந்தருளியுள்ள மண்டலேச்வரரிடம் விண் ர் ணப்பம் செய்து பவித்திரத்தை ஆலயத்திலுள்ள த ஸகல தேவர்களுக்கம் ஆமந்த்ரண புரஸ்ஸர ம் மாக ஸமர்ப்பித்து யாகப்பூர்த்தியின் பொருட்டு 5. பூர்ணாஹுதி செய்து திருவிழா கோலமாக வீதி எ வலம் செய்வித்தல் பவித்ரோற்சவம் என்ப
தாகும்.
)
A A
4 0
.
b: பு) ( E b:
2. ஸர்வபூஜாவிதிச்சித்ரச்யுதஸ.கலிதபூர்திதம் |
பவித்ராரோபணம் குர்யாத்,பிரதிஸம்வத்சரம் புத:|| விக்னாபஹாரபூர்ணாதி பலமஸ்யேதி தேசிகை:|| சாதகை : புத்ரகைச்சான்யை கர்த்தவ்யம் ஹி
பவித்ரகம் | பூஜா ஜபாக்கினி கார்யாதே ச்யுதஸ்கலிததோஷத: || யத்கிருதம் பாவயத்யேநம் தஸ்மாஸ்த்யுக்தம்
பவித்ரகம் || (ஈசான சிவகுருதேவ பத்ததி கிரியாபாதம், உத்தரார்த்தம், படலம் 21, சுலோகம் 3-4 )
டிம்.
ப்
ா 3. 'பதநாத் த்ராயதே யஸ்மாத் தஸ்மாத் ஏதத்
பவித்ரகம்” வ (உத்தரகாமிகாகமம், படலம் 18, சுலோகம் 5) க 'பவித்ரம் பதனத்ராணஹேது: |
(அகோர சிவாச்சார்ய பத்ததி, சிதம்பரம் 1927, பக்கம் 188)
பவித்ரோற்சவத்தின் உள்ளார்த்தமான தத்துவம்
பவித்ரோற்சவத்தின் தத்துவம் யாதெனில் தி ஸர்வஞ்யத்வம் முதலிய எண்குணமுள்ள ல இறைவன் அருவத்திருமேனியுடையவனாத க லால் வருடம், அயனம், ருது,மாதம், பகஷம்,
தினம், யாமம், கடிகை, நிமேஷம், த்ருடி, லவம், சி என்ற கால பேதத்தினால் காலஸ்வரூபியால்
உயிர்கள் செய்யும் வினைகளுக்கு ஸாக்ஷிபூத
னாய் விளங்குகின்றான். ஆதலால் யோக து மோகஷங்களின் காரணமாய் உயிர்கள்
71

Page 98
நல்லைக்குமரன் மலர் -2012
செய்யும் குற்றம் குறைகளை அவன் ஒருவனே 5 யறிவான். ஆதலால் பவித்த சூத்திர கும்பிதமான கர்மபலனை அவனிடமே அர்ப்பணித்து நித்ய பூஜையில் கண்ட தோஷங்களுக்குப் பரிகார மாய் செய்யும் பெருஞ்சாந்தியே பவித்ரோற்ச வம் எனப்படும். அதனாலேயே பவித்ரத்தை ஸமர்ப்பணம் செய்வதற்கு முன்பு, ஆச்சார்யன் இறைவனை வேண்டி, தோஷங்களுக்கு பரிகார மாய் செய்யப்படும் பெருஞ்சாந்தியான பவித் ரோற்சவம் பூரணத்துவம் பெறவேண்டுமென பிரார்த்தனை செய்கின்றான்.4
பவித்ரோற்சவம் செய்யப்பட வேண்டிய காலம் த
காமிகாமத்தின்படி ஆடி, ஆவணி, புட்டாதி த மாதங்கள் முறையே உத்தமம், மத்திமம், அதமமாக எடுக்கப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய மாதங்களில் ஆடி மாதம் வளர்பிறை சதுர்த்தசி அல்லது ஆவணி, புரட்டாதி மாதங்களில் சதுர்த்தசி, அஷ்டமி திதிகளிலாவது செய்வது சிறந்தது.
எவ்வாறாயினும் கார்த்திகை தீபத்திற்கும் பின்பு செய்யப்படக்கூடாது. க்ருகஸ்தன் ஐ (ஆச்சார்யன்) சுக்ல பக்ஷத்திலும், ஸந்நியாசி ப இரு பக்ஷங்களிலும் செய்யலாம் என்றும் இங்கு க றப்பட்டுள்ளது.5
- 8 9 ே
4. காலாத்மனாத்வயாதேவயத்திருஷ்டம்மாமகேவிதெள் )
க்ருதம் க்லிஷ்டம் ஸமுத்த்ருஷ்டம் ஹ்ருதகுப்தம்
மத்க்ருதம் ) | ததஸ்துக்லிஷ்டமக்லிஷ்டம் கருதம்
புஷ்டமஸத்க்ருதம் ஸர்வாத்மனாமுனா சம்போ பவித்ரேணத்வதிச்சயா || ஓம் பூரய பூரய மஹவ்ரதநியமேஷ்வராய ஸ்வாஹா ||
(சோமசம்பு பத்ததி, பவித்ராரோஹணவிதி, சுலோகம் 6 95-97, பாண்டிச்சேரி 1968).
9 லி =
12

ஆஷாடாதித்ரயோ: மாசாத்ஜேஷ்டமத்யம கன்யசா: | அஷ்வினி கிருத்திகாமாசா அதவா ஸம்ப்ரகீர்த்திதெள | பூர்வபகேஷசதுர்த்தஸ்யாம் ஆஷாடேது பவித்ரகம் இதரேஷசமாசேஷ பகஷயோ: சக்லக்ருஷ்ணயோ | சதுர்தஸ்யாம் அத அஷ்டம்யாம் பவித்ரம் விதினா
சரேத்) க்ருத்திகாதீபத பச்சாத்ந ஏவ கார்யம் பவித்ரகம் | சுக்லபகேஷக்ருஹஸ்தஸ்ய யதே. உபயபக்ஷயோ: ||
(உத்தரகாமிகாகமம், படலம் 18, சுலோகம் 5 - 8)
ஆளுடைய பிள்ளையாராகிய ஞான சம்பந் கரும் இக்காலத்தை கோவிற் புராணத்திலும். தனது பாடல்களிலே சிறப்பாக சுட்டிக் காட்டிப் பாடியுள்ளார்.6
பவித்ரோற்சவத்தில் இரண்டு விதமான nபாருட்கள்
பவித்ரோற்சவத்தில் பட்டுநூால், பருத்தி வால்களால் பவித்திரம் செய்து அத்துடன் சீப்பு, ற்குச்சி , எண்ணை, நெல்லிக்கனி , குடை, கைத்தடி, மான்தோல், தர்ப்பை, ஈருள்ளி, கமண்டலம், 3பமாலை, வெண்சாமரம், தீர்த்த பாத்திரம், பாதுகை முதலிய வ்ரதாங்கங்களை சிவாக் கினியில் ஸம்பாதஹோமம் செய்து, அதற்குரிய மந்திரங்களைக்கொண்டு ஸ்வாமிக்கு நிவே னம் செய்தல் அவசியமாகும். வ்ரதாங்கம், யோகாங்கம், என இரண்டு விதமான பொருட்க
Tாகப் பிரிக்கப்படுகின்றன.
வ்ரதாங்கமான பொருட்களாவது, ஜப் மாலை, தண்டம், பற்குச்சி, ம்ருத்திகை, விபூதி, 3லம், ஜலபாத்திரம், நெல்லிக்கனி ஆகியவை பாகும்.
ஹோம் உபயோகமான பால், தயிர், காஜலம், கோமயம், குடை, சாமரம், ஆஸனம், ரதுகை, யோகபட்டம், சரு, சந்தனம், பச்சைக் ற்பூரம், அகரு, குங்குமப்பூ, கோரோசனை,

Page 99
தாம்பூலம், சீப்பு, கண்ணாடி, ஈருள்ளி, முதலியன போகாங்கமான போருட்களாகும்.
பவித்ரோற்சவத்தின் பிரதிபலன்
மஹிமை பொருந்திய உத்தமமான பவித் ரோற்சவத்தை விதிப்படி அனுஷ்டித்து மேற் கூறியவாறு ஆலயங்களிலே செய்துவந்தால் உலகிலுள்ள எல்லா உயிர்களும் ஆதி பெளதிகம் என்ற மழை, புயல், வெள்ளம், பூகம்பம், இடி மின்னல், முதலியவைகளால் ஏற்படும் கஷ்டங் களிலிருந்தும், ஆத்யாத்மிகம் என்ற மனம்
வாக்கு, காயம், த்ரிகரணங்களால் செய்த பாபங் களிலிருந்தும், ஆதிதைவிகம் என்ற மாத்ரு பித்ரு, கர்ப்பவாஸ ஜனன மரண துக்கங்களி லிருந்தும் விடுபடுகின்றனர்.7
6. ஆடி புரட்டாதிக்குட் புகழ் பதிநான்கு
அஷ்டமிகளில் ஒன்றின் பூசை தருந்தகுதி மிகுதி குறை தவறு நீங்க தந்து நலந்தரு பந்தற் சமயத்தியாகம் பரந்த விருதாங்குமுடன் பவித்திரத்தைப் பயில்வித்து. கோயிற்புராணம், பாதம். 13, 26 - 27.
வீதி பு
நல்லூர்க் கந்தசுவாமி கே வழியான பருத்தித்துறை வி புனரமைக்கப்பட்டது.

'நல்லைக்குமரன் மலர் -2002 ) 7. பவித்ரமேவம்பிரதிவத்ஸரம் தும் ய.
கரோதி பக்த்யா ஸ்கலிதாபிபூரணம் | அவாப்ய பூஜாதிபலம் ச சாஹிலம் | ப்ரயாதி சம்போ: பதமவ்யயம் சிவம் |
(ஈசான சிவகுருதேவ பத்ததி கிரியா படலம் 21, சுலோகம் 127)
முடிவுரை
பவித்ரோற்சவம் என்று சொல்லப்பட்ட கிரியை முறையானது ஆலயங்களிலே தவறாது மேற்குறிப்பிட்டவாறு செய்யப்படவேண்டி யுள்ளது. பவித்ரோற்சவம் ஒரு புனிதமான கிரியை யாகும். ஆலயங்களிலே இறைத்துவம் மேலும் பேணப்பட்டு இறைவனின் அருள் பூரணமாக கிடைக்கவேண்டும். தென்னாட்டைப் பொறுத்த வரையில் ஆலயங்களிலே குறிப்பாக சிவாலயங் களிலும் விஷ்ணுவாலயங்களிலும் சாஸ்திரோத்த சம்பன்னமாக பவித்ரோற்சவம் நடைபெறு கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் ஒருசில சிவாலயங்களிலே பவித்ரோற்சவம் நடைபெற்றிருக்கின்றது. இந்நிலை மேலும் விஸ்தரிக்கப்பட்டு எல்லா ஆலயங்களிலும் பவித் ரோற்சவம் அவசியம் செய்யப்பட வேண்டிய தேவையுண்டு.
னரமைப்பு
ரவில் தெற்கு மற்றும் முகப்பு "தி 2012ம் ஆண்டு யூன் மாதம்
- பதிப்பாசிரியர்
73

Page 100
'நல்லைக்குமரன் மலர் -2002
மகோற்சவ
ஒலி
மகோற்சவ விளக்கம் என அச்சுவேலி குமாரசாமிக்குருக்கள் ஒரு புத்தகம் எழுதி ந வெளியிட்டுள்ளார்கள். மகோற்சவம் தொடர்பான பி கிரியைகள் செய்யும் நோக்கம் பயன் எனப் பல விடயங்கள் அதில் உள்ளன. கோவில் நிர்வாகிகள் தி திருவிழா உபயகாரர் முதலாகப் பலரும் படிக்க வ வேண்டிய சிறிய நூல் அது.
இப்போது இக்கட்டுரையில் இக் காலத்துக்கு க தேவையான இக்காலத்தில் விசேடமாக உண்டான . மாற்றங்கள் நெருக்கடிகள் பற்றி குறிப்பிட எண்ணுகின்றேன்.
- உ அ ( (டி
திருவிழா என்றால் மிகப்பலர் சுவாமி வீதி வலம் வருவது. அதைத் தரிசித்து வணங்குவது நி என்று கருதுகின்றனர். இதே போல மகோற்சவம் மு என்றால் கொடியேற்றம் என்றும் அதைத் தரிசித்தல் என்றும் நம்புகின்றனர். இது நம் சைவ சமூகம் சமய அறிவிலும் ஒழுக்கத்திலும் மிகச் சீரழிந்து உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
இ
சூ (9)
நி
கொடியேற்றத்துக்கு முதல் நாள் இரவே சில பிரதான கிரியைகள் நிகழ்கின்றன. கொடியேற் றத்தன்று காலை கொடியேற்றத்துக்கு முன் கொடிச்சீலைக்கு பெறுமதியான - பிரதானமான . பூசைகள் நிகழ்கின்றன. இவற்றை சிலர் மேலோட்டமாக அறிந்திருந்தாலும் இவற்றைத் க தரிசித்தல் இக் கிரியைகளின் பெறுமதியை அறிதல் என்பன அறவே இல்லை. இது வருந்தத்தக்க விடயமாகும்.
74)

விளக்கம்
பண்டிதர் தி.பொன்னம்பலவாணர்
இப்படியொரு நிலை உறுதிப்படுதலால் சாளடைவில் இக் கிரியைகள் குறைந்தும்
ழைத்தும் அருகி விட வாய்ப்பு ஏற்படும். அப்படி ஏற்பட்டால் நெல் விதைக்கும் காலம் ஊர் சுற்றித் ரிெந்து விட்டு அறுவடைக்காலம் அரிவாளுடன் பயலுக்குச் சென்றவன் கதையாய் விடும்.
ஒரு திருவிழாவைத் தரிசிப்பது என்றால் அபிஷேகம், தீபாராதனை, தம்பபூசை, சுற்றுப் லி, வசந்த மண்டப பூசை, திருவீதி உலா, கடைசியில் சண்டேசுவர பூசையுடன் பிரசாதம் 2பறுதல் வரை பங்குபற்ற வேண்டும்.
கொடியேற்றத்துக்கு முதல் நாள் இரவு கழும் வாஸ்து சாந்தி, கிராம சாந்தி பூசை மதலியனவும் பெறுமதி மிக்க சடங்குகளாகும். இவற்றைத் தரிசிப்பதாலும் மகிமை உண்டாகும். பாவங்கள் நீங்கும்.
கலியாணக் கொண்டாட்டத்துக்காக மா இடித்தல், பாத்திரங்கள் சேகரித்தல் போல இக் ரிெயைகளைச் சாதாரணமாக்கலாகாது.
இக்காலத்தில் ஆலயத்தின் ஒரு திருவிழா கெழ்த்துவதற்கு ஆகக் குறைந்தது முப்பதினா பிரம் ரூபா தேவைப்படுகின்றது. சில கோவில் ளின் நடைமுறைகளைப் பேண ஐம்பதினாயிரம் நபாபோதாத நிலையும் உண்டு.

Page 101
இப்படியான தொகையை வருடம் தோறும் ஒரு குடும்பம் செலவு செய்வது இயலாது காரியம். ஆனால் அழுதழுதும் பிள்ளை அவளே பெற வேண்டும் என்பது போல் அந்த அந்தத் திருவிழாக்காரர் அத்தொகையை எப்படியாவது செலவு செய்யட்டும் என்னும் கருத்து பரவலாக உள்ளது. இது அவசரமான மாற்றத்துக்கு உரியது.
பரம்பரையாகச் செய்ததைச் செய்யத் தானே வேண்டும் என்ற கருத்து திருத்தப்பட வேண்டும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு மூன்று குடும்பம் சேர்ந்து ஒருதிருவிழாப் பொறுப்பைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்படிப் பகிர்ந்து கொள்ள ஆள் இல்லாத நிலையும் உண்டு.
இப்படியான கட்டத்தில், அந்தக் கிராமம் முழுக்கத் திருவிழாவை செய்யும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதே சமயம் பரம்பரையாக உபயம் செய்தவர் பங்குக்கும் இடம் கொடுக்க வேண்டும்.
ஒரு உபயகாரர் 10 அல்லது 15 ஆயிரம் ரூபா மட்டும் பங்களிப்பது போல் அபிஷேக நிவேதனப் பொருட்களுக்கும் சிறுதொகை விதிக்கப்பட வேண்டும். மற்றத் தொகையை அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவரும் ஐம்பது அல்லது நூற ரூபா கொடுப்பதன் மூலம் சேகரிக்க வேண்டும் இந்த ஒழுங்கு வருடம் தோறும் மகோற்சவத்து க்கு அவசியமானது.
ஏனென்றால் மகோற்சவம் ஒருவர் நேர்த்திக் கடனாகச் செய்யும் விசேடம் போலவோ அல்லது அந்த உபயத்தைச் செய்யும் குடும்பநலனை மட்டுமோ கருதுவது அன்று. வருடம் தோறும் நிகழும் மகோற்சவம் குறிப்பிட்ட ஆலயத்தில் வருடம் முழுவதும் நித்திய பூசையில் நிகழும் குறைபாடுகளை நிறைவு செய்வதும் அந்த ஆலயத்தில் உள்ள அந்த ஆலயத்துடன் தொடர்பு டைய அன்பர்கள் அனைவரதும் நலன்கருத

'நல்லைக்குமரன் மலர் -2012
5 நிகழ்த்தப் பெறுவதே மகோற்சவமாகும்.
5
ஒரு ஊரில் தனிப்பட்ட ஒருவர் பெரும்பணக் 5 காரராகவோ, மந்திரியாகவோ, சிறந்த | டாக்டராகவோ, பேராசிரியராகவோ இருந்தால்
அது அந்த ஊருக்கே வசதி நன்மை தருவது போல, ஒரு ஆலயமும் அந்த ஆலயத்தின் மகோற்ச வமும் அந்த ஊருக்கே நன்மைபயக்க அமைவ தால் அந்த ஆலய மகோற்சவம், கும்பாபிஷேகம், புனருத்தாரணம் போன்றவற்றுக்கு அந்த ஊரில்
இருக்கும் ஒவ்வொருவரும் உரித்தாளிகள் | பொறுப்பாளிகள் ஆகின்றனர். எனவே மகோற்சவ
செலவு விடயத்தில் ஊரவர் அனைவரும் பங்கு கொள்வது அவசியம்.
..
இப்படி மட்டுமன்றி எமது சைவாலயங்களின் | நியாயமான தேவைகட்கு வேறுவழிகளிலும் 5 உதவிகிடைக்கச் சைவமக்கள் தயாராகவேண்டும்.
10
தமிழ் நாட்டில் அதிக வருமானம் உள்ள ஆல யங்கள் குறைந்த வருமானம் உள்ள ஆலயங் களின் தேவைக்கு உதவும் நடைமுறை உள்ளது. இப்படியான நிலை எங்கள் நாட்டில் பெருமளவு இல்லை. ஒருசில ஆலயங்கள் அதிக வருமானம் உள்ளனவாக இருக்கின்றன. அவை இப்படியான உதவி செய்ய மனம்வைத்தால் ஓரிரு கோயில்க ளையே கவனிக்க முடியும். ஆனால் நம் நாட்டில் உள்ள இந்து மாமன்றம், சைவ பரிபாலனசபை போன்ற அமைப்புக்கள் ஆலயத் தேவைகளுக்கு உதவ என ஒரு நிதியை உண்டாக்கி தேவையான ஆலயங்களுக்கு உதவும் திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும்.
D
இப்படியான நடைமுறை வழக்கத்து வரும் D நிலையிலே இந்த அமைப்புகள் தெரிவிக்கும் ம் ஆலோசனைகள், சமய முன்னேற்ற - சமய
அபிமானத் திட்டங்களைப் பலரும் கடைப்பிடிக்க எண்ணுவர். அப்படியில்லாமல் சமுதாயத் தேவை . சமய வளர்ச்சி பற்றி மிக அவசியமான அவசர

Page 102
நல்லைக்குமரன் மலர் -2002 )
மான கருத்துக்கள், செயற்பாடுகளை நம் சமய க அமைப்புக்கள் தெரிவித்தாலும் அதனைப் பலரும் கவனிக்கமாட்டார்கள்.
உ ல ம -
மகோற்சவ விடயத்தில் அவசியமான இன்னும் 6 ஒரு கருத்து உண்டு. அதாவது மகோற்சவக் 6
கடம்பம்
முதல் வணங்கும் கணபதியே முதல்வ நுதலாகித் தொழுகின்றேன் நான்
முருகனுக்கு மூத்தவனே மூஷிக வாக உருகினேன் உனைத் தொழுது நான்
கடம்பா உனக்கொரு பாமாலை நான் இடும்பை நீ போக்கியருள்
முந்தைவினை போக்கும் கந்தப்பெரும் எந்நேரமும் நினைப்போமே
கார்த்திகை முருகனைக் காதலித்து நீ கீர்த்திகள் தத்தருள்வான்
சேவற் கொடியோனை செந்தில் வடிகே பாவாற் துதிக்கின்றோம் நாம்.
கந்தசட்டி விரதத்தை கடுகியே நாம் பிடி சிந்தைகுளிர்ந்து வாழ்ந்திடுவோமே
அலர் கொன்றை மலரும் அருள்வில்வ புலருமே காலைப் பொழுது
மயில் வாகனனை மாதிரு பாகனை ஒயிலாகத் தொழுவோமே
வைகாசிவிசாகத்தில் தீர்த்தமாடுபவன் கைகூப்பித் துதிக்கின்றோம் நாம்
நந்திக் கொடியோனை நயமுடனே நாம் முந்தி இருக்க செய்வானே
புள்ளிமயில் வாகனனே வள்ளிமணன்
அள்ளியே வரம் அருள்வாள்
தெய்வயானை பாகனே தேவாதிதேவ உய்யும் வகையருள்வாய்

ரியைகள் விளக்கமும் சாத்திர விதியைப் ரணமாகக் கடைப்பிடிக்கும் நிலையும் கிரியை ளின் நோக்கம், செயற்பாடு, பயன் என்பவற்றைக் கருமார், உபயகாரர், நிர்வாகிகள், வழிபடுவோர் என அனைவரும் அறிந்திருக்கும் தன்மை பளர்ச்சியடைந்து பரவுதலாகும்.
மாலை
னுக்கு மூத்தவனே
னனே
தருவேன்
மானை
தொழுதால்
வலவனை
பத்து
ம் செடியுமாய்
ன்
தொழவே
ரளனே
னே
மட்டுவில் க.சி.சதாசிவம்

Page 103
நவவீரர்கள் தோ
ஸ்ரீபதி
ஓஓஓஓ
சனாதன தர்மமாக விளங்குகின்ற இந்த மதம் தர்மத்தின் அச்சாணியாக விளங்குவது வேதங்கள் தர்மத்திற்கு மூலமானவை. வேத் நெறிவந்த தர்மத்தின் நியமங்களை இதிகாக புராணங்களும் தர்ம சாஸ்திரங்களும் விரித்தும் விளக்கியும் வலியுறுத்திக் கூறுகின்றன. அற வகைச் சமய நெறிகளிலும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கு கடவுளர்கள் தோற்றம் பெற்ற வரலாறு உண்டு. கணபதி கஜாசுரனையும் முருகன் சூரபன்மனையும் தேவி மஹிஷாசுர னையும், சிவன் சலதராசுரன், அந்தகாசுரன் தஷன் போன்றோர்களையும் வதம் செய்து தர் மத்தை நிலைநாட்டிய செயல்களைப் புராணங் கள் எடுத்தியம்புகின்றன. கீதையிலும் கிரும் ணன் நல்லோர்களைக் காக்கவும் தீயோர்களை அழிக்கவும் தர்மத்தை நிலை நிறுத்துவதற்கும் தாம் யுகங்கள் தோறும் அவதாரம் செய்வதாகச் கூறுகின்றார். சிவன் நினைத்த உருநினைத்திடும் நிர்மலன். இவர் தர்மத்தை நிலைநிறுத்துவதற் காக பலவித தோற்றங்களைக் கொண்டுள்ளார் சிவனுக்கு சிவ கணங்களும், விநாயகருக்கு பூத கனங்களும் துணையாக விளங்குவது போல் குகசேனைக்குத் துணையாக விளங்குபவர்கள் நவவீர்களாவர்.
நவவீரர்கள் முருகப் பெருமானின் துணை வர்களாக படைவீரர்களாக விளங்குபவர்கள் நவவீரர்களில் ஒருவரான வீரபாகு தேவரை முருகனின் தம்பியாக ஸ்கந்தபுராணம் கூறு கின்றது. மேலும் நவவீர்களின் தோற்றம் பற்றிக்

'நல்லைக்குமரன் மலர் -2012
ற்றமும், தத்துவமும்
சர்மா கிருஷ்ணானந்தசர்மா (BA(Hon)Mphil முதுநிலை விரிவுரையாளர், சமஸ்கிருதத்துறை.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
”
ச
] Rா
கூறுகையில் தேவர்கள் எல்லோரும் சிவசக்தி 1. யினரைத்துதித்து அசுரர்களை அழிக்கவல்ல
ஒரு மகவைத் தந்தருளும்படி பிரார்த்திக்கும் போது பரமசிவன் தனது முகம் ஐந்தினோடும் சக்தி முகம் ஒன்றும் சேர் ஆறுமுகத்தோடும் சக்தி யைப் பார்த்தனர். அப்போது சிவனது நெற்றிக் கண்ணோடு சேர்த்த கண்கள் ஆறிலிருந்தும்
கோடி சூரிய பிரகாசமுடைய ஒளி வெளிப்பட் , டது. பரமசிவன் அப்பொறிகளை வாயுதேவனி
டத்தில் சேர்ப்பிக்க வாயுவும் அதை அக்கினியி டம் கொடுத்தார். அக்கினியும் அவற்றைக்கங்கா தேவியிடம் சேர்ப்பிக்க, கங்காதேவியும் அவற்றை
சரவணமென்னும் நாணல் தரையில் விட்டாள். ஓ சரவணத்தின் சேர்ந்த ஆறு பொறிகளும் ஆறு
குழந்தைகளாக விளங்கின. உமாதேவியோடு
சரவணப்பொய்கைக்குச் சென்று அங்கு விளை 5 யாடிக் கொண்டிருந்த ஆறு குழந்தைகளையும்
"உமையே நின் மதலைகளைப்பார்" என சிவன் > உமையம்மைக்குக் காட்டினார். உமையும் மிகக்
களிப்போடு தனது திருக்கரங்களினால் அக்குழந் 5 தைகளைச் சேர்த்தணைத்தாள். அப்போது ஆறு
குழந்தைகளும் திருமுகங்களாலும் திருக்கர மீறாறும் சுருதி புகழ் தாளிரண்டும் தோன்ற ஒரு வடிவாய் ஆறுமுகக் கடவுளாகத் தோன்றினார்.
சிவனின் நெற்றிக்கண்ணிலிருந்து பொறிகள் கிளம்பிய போது பார்வதி தேவி பயத்தினால் ச எழுந்தாள். இதன் போது அவளின் இடறிய
பாதங்களிலிருந்து அணிந்திருந்த காற்சிலம்பு 5 களிலிருந்து உதிர்ந்த நவரத்தினங்களில்
7

Page 104
'நல்லைக்குமரன் மலர் -2012
பார்வதியின் பிரதி விம்பம் தென்பட்டது. ஒன்பது ய பெண்களாக விளங்கிய பிரதி விம்பங்களைப் ம பரமசிவன் அழைத்து நோக்கிய போது ஏற்பட்ட எ இன்ப வசத்தல் கருவுற்றுத் தோன்றியவர்களே நவவீரர்களாவர். நவவீரர்களின் தாய்மார்களின் வியர்வைத் துளிகளிலிருந்து முருகனுடைய இலட்சம் படைவீர்களும் தோன்றியதாகக் புராணம் கூறுகின்றது.
ஒ அ அ
அ உ உ
ஆறுபொறியும் பரந்தருளாலடங்கியனல் காலுடனிமையோர் ஆறு மருவிச் சரவணங் சேர்ந்தாறு மகவாய் ஆரல்முலை ஆறு வழி பாலருந்தி விளையாடி வருங்கால் விபுதரிடர் ஆறும்வகையால் இலக்கத் தொன்பது வீரர்களு மவதரித்தார் என புராணம் கூறுகின்றது.
 ெ2 ) அ 2 2
நவரத்தினப் பெண் மணிகளான மாணிக்க வல்லியிலிருந்து வீரபாகு தேவரும் தரவை வல்லியிடமிருந்து வீரகேஸரியும் புஷ்பவல்லி யிடம் வீர மகேந்திரனும் கோமேதக வல்லியிட மிருந்து வீரமகேஸ்வரனும் வைடூர்ய வல்லியிட ே மிருந்து வீரபுரந்தரனும் வஜ்ரவல்லியிடமிருந்து வீரராஷசனும் மரகதவல்லியிடமிருந்து வீரமார்த் தாண்டனும் பவள் வல்லியிடமிருந்து வீராந்த ெ கனும் நீல வல்லியிடமிருந்து வீரதீரனும் முறையே அ தோன்றினர். இவர்கள் பார்வதியின் கருணையி னால் உலக நன்மையின் பொருட்டு உருவாக்கப் பட்டவர்கள். நவவீரர்களின் தாய்மார்கள் ஒன்ப தின் வரும் நவசக்திகள், நவதுர்க்கைகள் என அழைக்கப்படுவர். நவவீரர்கள் மனதில் தோன்றும் லி அசுர வடிவான மாயாகரியங்களைப் போக்க வீ வல்லவர்கள். இவர்கள் ஜாக்ரம், சுவர்னம், நம் சுசுப்தி, உலகிற்கு காரணமாக விளங்கும் இறை
ந
ள

ருள், குருவை தேடிச் செல்லுதல், கேட்டல், னனம், நிதித்தியாசனம், சவிகல்ப்பசமாதி ன்று கூறப்படுகின்ற ஒன்பது விதமான மன ண்ணங்களின் வடிவினர்களாக விளங்குபவர் ள் என்றும், நாற்பாதங்களாகிய சரியை, கிரியை, யாகம், ஞானம் என்பவற்றில் படிமுறைகளி படு ஞானத்தில் ஞானமாகிய ஆந்தர நிர் கர்ப்பசமாதி என்றும் நிலைக்கு வழிகாட்டுப் ர்கள் எனவும் இவர்களின் தத்துவ விளக்கம் கூறப்பட்டுள்ளமையும் நோக்கலாம்.
இங்கு வீர என்றும் சொல்லின் பொருளினது விகார ஹேதோ; விக்ரயந்தி சஏவதீரா;) த்தகைய, சலவைகளிற்கும் அப்பாற்பட்டவனே ரன் என கவிகாளிதாசன் கூறுவதற்கு ஒப்ப ல்லா விதமான புறச்செயல்களையும் காட்சி ளையும் தனது ஆத்மஸ் வருபத்தில் ஒடுக்கின்ற ருவனே வீரன், பராக்கிரமமுடைய அத்தகைய னே எல்லா விதமான கெட்ட செயல்களையும் பாக்கத்தகுந்தவன் ஆத்ம அனுபவத்தை ன்புற்று அனுபவிக்கத் தகுந்தவனுமாவன். த்மாவிற்கு விரோதமான செயல்களை இல்லா தாழித்து முருகனின் திருவடிப் பேற்றினை டையும் வழிமுறைகளாகக் கூறப்படுவனவே வவீரர்களின் தத்துவார்த்தமான உட்பொரு ாகும்.
சிவசக்திகளின் சாமரஸ்யமான நிலையி ருந்து தோன்றி முருகனுடைய சேனையில் ரர்களாக விளங்குகின்ற சிறப்பியுடையவர்கள் வவீரர்கள்.

Page 105
நலன்பல நல்கு
ஆறுமுகம் தோன்றும் அழகிய வேல் தோன்றும் அவ ஏறுமயில் தோன்றும் எழில் தோன்றும் - சீறிவரு சூரன் முடியைத் துணித்தோன் திருப்புகழைப் பாரில் வழுத்தினோர் பால்.
திருப்புகழ் என்றாலே இறைவனது புகழ் என் பொருள்படும். அருணகிரிநாதர் திருப்புக பாடியபின் "திருப்புகழ்” என்றாலே அது முருக கீர்த்தி என்று பிரசுரமாகிவிட்டது. அருளாளர் பலர் முருகப்பெருமான் மீது பாமாலை பாடியுள்ளனர். இவர்களுள் அருணகிரிந சுவாமிகள் முதன்மையானவர். இவர் பாடி பாமாலைகள் யாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை அருணகிரிநாதர் முருகன் மீது ஆறு பிரபந்த கள் பாடியுள்ளார். திருப்புகழ், திருவகுப் கந்தரந்தாதி, கந்தரலங்காரம், கந்தரனுபூ வேல்மயில் சேவல் விருத்தம் முதலிய இவற்றுள் முன்னிலையில் வைத்துப் போற்ற படுவது திருப்புகழாகும். அருணகிரியார் பாடி 16000 பாடல்களில் 14689 பாடல்களைச் செ அரித்துவிட்டது. எஞ்சி இப்போது நமக்கு கிடைத்திருப்பது 1311 ஆகும்.
அருணகிரிநாதர் உலக இன்பங்களில் அத மாக ஈடுபட்டு கொடிய தொழுநோயால் பீடிக் பட்டார். தமது உயிரை மாய்த்துக் கொள் முயன்ற போது திருமுருகனால் தடுத்தா கொள்ளப்பட்டவர். இது முருகன் அடியார்க யாவரும் அறிந்ததே. அருணகிரிநாதர் பன்னி வருடங்கள் நிஷ்டையில் இருந்தார். இறைவ

'நல்லைக்குமரன் மலர் -2012
ம் நயமிகு திருப்புகழ்
சைவப்புலவர் வை.சி.சிவசுப்பிரமணியம் B.A
ஓய்வுநிலை அஞ்சல் அதிபர்
ஜன
Tறு
அவர் முன் தோன்றினான். எப்படித் தோன்றி னான்?
சுடரனைய திருமேனி யுடையழகு முதுஞான சொரூபகிரியிட மேவு முகமாறும், சுரர் தெரிய லளியாட, மழலைகதி நரை பாய், துகிரி தழின் மொழி வேத மணம் வீச,
அடர் பவள வொளிபாய, அரிய பரி புரமாட அமில் கரமொ டெழில் தோகை மயிலேறி, அடியனிரு விளை நீறு பட அமர ரிதுபூரை அதிசயமெ னருள் பாட வரவேனும்
- சிதம்பரம் திருப்புகழ்
கன்
கள்
கள்
த
2ய
ன.
வ.
ஜெகஜோதியாக முருகப்பெருமான் அருணா தங் கிரியாருக்குக் காட்சி கொடுத்தானாம். அப்படி பு, யானால் எவவ்ளவு பெருமை அருணகிரியாரு தி, க்கு "அருணகிரி! உலகம் உய்யத் திருப்புகழ் பாடு"
என்று முருகனே பணித்தார் என்பது வரலாறு. றப் "திருப்புகழ்” என்ற வார்த்தை திருமுருகன் உய வாயிலிருந்தே வந்தது. அதற்கு அருணகிரியார் Fல் "ஐயனே! உனது புகழ் எங்கே? நான் எங்கே? நக் சிற்றறிவும் சிறு தொழிலுமுடைய நான் தேவரீரு
டைய ஹிமாசலம் போன்ற புகழை எப்படிப் பாட முடியும்? நீயோ அருட்கடல். நான் கிளிஞ்சல். இக்கிளிஞ்சலினால் அருட்கடலைப் பாடவும் முடியுமா” என்றார்.
கெ
ள
ரட்
இறைவன் "அருணகிரி! நாக்கை நீட்டு” என்று ள் வேலின் நுனியினால் "ஓம்" என்ற மந்திரத்தை ரு எழுதினார். உடனே அருணகிரிநாதர் முத்து முத் ன் தாகப் பாடத் தொடங்கினார். அருணகிரியார்
79

Page 106
'நல்லைக்குமரன் மலர் -2012
றத்
ைெ1
பாடுவதற்கு ஏதுவாக "முத்து" என்ற வார்த் தையை முதலாகக் கொடுத்தவர் முருகனே. முத்து என்ற சொல்லை வைத்துக் கொண்டு கடல் மடை திறந்த வெள்ளம் போல் முத்து முத்தாகப் அ( பாடத் தொடங்கினார் அருணகிரியார்.
தன் சொற்சுவை, பொருட்சுவை, யாப்புச்சுவை,
பா. அணிச்சுவைகளோடு சந்தம் பல செறிந்து விளங்கும் திருப்புகழ் பாடல்களைப் பாடத் தொடங்குகிறார். எடுத்த எடுப்பிலேயே முறுக் நே குடன் "முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற பாடலைப் பாடுகிறார். அருணகிரியார் வாக்கிலே ஓசை தான் முக்கியம். தமிழில் மூன்று வித ஓசைகள் உண்டு. வல்லோசை, மெல்லோசை, இடையோசை. (வல்லினம்,மெல்லினம், இடை யினம்) அருணகிரியார் வல்லினம் ஆரம்பித்தால் மெல்லினம் மருந்துக்குக் கூட வராது. முத்தைத் தரு என்ற பாடலிலே இதனைக் காணலாம்.
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்துக்கொரு வித்துக் குருபர எனவோதும் 'முக்கட்பரமற்குச் சுருதியின் :
முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதரு பட்டப்பகல் வட்டத் திகிரியிலிரவாகப் பத்தற்கிரதத்தைக் கடவிய பச்சைப்புயர் மெச்சத் தகுபொருள் பக்ஷத்தொடு ரக்ஷித் தருள்வது மொருநாளே
வள் தித்தித்தெய வொத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கரு டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்கப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகு தொகு சித்ரப்பவுரிக்குத் திரிகடவோ எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடி என முதுகூகை
(80

கொட்புற்றெழு நட்பற் றவுணரை வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே! பத்து, மெல்லினத்தில் வரும் திருப்பரங்குன் திருப்புகழை நோக்குவாம். இத் திருப்புகழ் பிய மெல்லினத்தால் ஆனது. மற்றவர்களின் பல்களில் வல்லினம்,மெல்லினம், இடையினம் கலாம் விரவி வரும். கூடுதலானவர்கள் ஓசை பக் கவனத்தில் எடுப்பதில்லை. இனிப் பாடலை எக்குவோம். மெல்லினம் உதாரணம் : மன்றலங் கொந்துமிசை தெந்தனந் தெந்தனென வண்டினங் கண்டுதொடர் குழல்மாதர் மண்டிடுந் தொண்டையமுதுண்டு கொண்டன்புமிக வம்பிடுங் கும்பகன தனமார்பில் ஓன்ற அம் பொன்றுவிழி கன்றஅங் கங்குழைய உந்தி என் கின்றமடு விழுவேளை உன் சிலம்புங் கனக தண்டையுங் கிண்கிளியும் ஒண்கடம்பும் புனையும் அடிசேராய் பன்றியுங் கொம்புகம் டம்புயங் கஞ்சுரர்கள் பண்டையென் பங்கமணி பவர்சேயே பஞ்சரங் கொஞ்சுகிளி வந்துவந் தைந்துகர பண்டிதன் தம்பியெனும்
வயலூரா *
சென்று முன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவர செண்பகம்பைம்பொன்மலர் செறி சோலை நிங்களுஞ் செங்கதிரு மங்குலுந் தங்குமுயர் தென்பரங் குன்றிலுறை பெருமாளே!
இனி இடையினத்தினில் அமைந்துள்ள
ளிமலைத் திருப்புகழைப் பார்க்கலாம். * அல்லிவிழி யாலு முல்லை நகையாலு
ல்லல்பட ஆசைக்
கடலியும் அள்ளவினிதாகி கள்ளிரவி போலு முள்ளவினை யாரத்
தனமாகும் இல்லுமிளையோடு மெல்ல அயலாக பல்லெருமை மாயச்
சமனாகும் பள்ளியென தாவி கொள்ளைகொளு நாளி அய்யவொரு நீபொற்
கழல்தாராய்

Page 107
தொல்லை மறை தேடியில்லையெனு நாதர் சொல்லுமுக தேசக்
குருநாதா துள்ளிவிளையாடு புள்ளியுழை நாண வெள்ளிவன மீதுற்
றுறைவே. வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லை வடிவேலைத்
தொடுவே வள்ளி படர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளி மணவாளப்
பெருமானே
ஒரு பானை சோற்றிற்கு ஒரு சோறு பு என்பது போல ஒவ்வொரு ஓசையிலும் ( வொரு பாட்டு உதாரணம் காட்டப்பட்டுள்6 அருணகிரியார் பெரியதாகவும் திருப்புகழ் பாடியுள்ளார். சிறியதாகவும் திருப்புகழ் பாடியுள்ளார். உதாரணம் பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பா முத்தனா மாறெனைப் பெருவாழ்வின் முத்தியே சேர்வது
கருள்வாயே உத்தமா தானசற் குணர்நேயா ஒப்பிலா மாமணிக் கிரிவ வித்தகா ஞானசக்திநிபாதா வெற்றி வேலாயுதப் பெருமா
- இரத்னகிரித் திருப்பு
கந்தபுராணம் சொல்வதற்கு எவ்வளவு நாட் ஆகும் என்று எம் எல்லோருக்கும் தெரியும். புராணத்தை அருணகிரியார் பன்னிரு வரிக்க லேயே கூறிமுடித்துள்ளார்.
தருவி னாட்டா சாள்வான் வேணுவி னுருவ மாய்ப்பல நாளே தானுறு தவசினாற்சில போய் வானவர் சிறைதீரச் சகல லோக்கிய மேதா னாளுறு மசுர பார்த்திப னோடே சேயவர் தமரை வேற்கொடு நீறாயேபட விழமோதென் றருள் ஏற்றம் ரோடே போய்வ குறைய மாக்கிரி யோடெ தானையு மழிய வீழ்த்தெதிர் சூரோடேயம ரடலாகி அமெரில் வீட்டியும் வானோர் தானுறு சிறையை மீட்டரனர்பால் மேவிய
அதிபராக்கிரம வீரா வானவர் பெருமாளே.
(திருவேரக

'நல்லைக்குமரன் மலர் -2012
இந்தத் திருப்புகழைப் பாராயணம் பண்ணினால், கந்தபுராணம் பராயணம் பண்ணியதற்குச் சமம்.
னே
முருகப் பெருமான் தனது பன்னிரு தோள்
களிலும் அருணகிரியாருடைய திருப்புகழ் ரனே பாமாலைகளை அணிந்து அருள் புரிகிறார்.
'அடிமை சொலும் சொல் தமிழ்ப் பனீரொடு எ. பரிமளமிஞ்சக் கடப்பமாலையும் அணிவோனே'
- திருப்புகழ் மதம் இன்னும் கூறுவார் “முருகா பாழ்த்த வினையின்
காரணமாகச் சிறியேனுக்கு மறு பிறப்பு வரு
மாயின்” “சிறிது மிடியும் அணுகாதே அருள்" கள் என்கிறார்.
நினவுை பாழ்பட வாடி நோக்கிழந்து வறுமையாகிய தீயின்மேற் கிடந்து நெளியும் நீழ்புழு வாயினேற்கு இரங்கி அருள்வாயே
- திருப்புகழ்
ஒவ் கா எது.
கள்
Tசா
முருகன் அருள் வேண்டுமா, ஞானம் பெற ரளே வேண்டுமா, வீரம் வேண்டுமா, கல்வி கேள்வி கழ் களில் விஞ்ச வேண்டுமா, செல்வம் வேண்டுமா,
இகபரசுக் இன்பம் வேண்டுமா, எல்லாவற்றிற்கும் கள் திருப்புகழ் எங்களுக்கு வழி காட்டுகிறது. கந்த மனத்தை ஒரு வழிப்படுத்தி திருப்புகழைப் பாடிப்
போற்ற பழகிக் கொண்டால் அச்சம் என்பதற்கு இடமேயில்லை. வேல் வகுப்பில் "சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்த பகை அறுத் தெறிய, உறுக்கி எழும் அறத்தை நிலை காணும்” என்று கர்ச்சிக்கிறார்.
நளி போ
சித்து வகுப்பில் இன்னும் சொல்வார் "வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர் சீலம் ஏத்திய சித்தப்ர சித்தரே” வேதங்கள், ஆகமங்கள், புராணங்கள், மந்திரங்கள், இதிகாசங்கள் பற்றியும் திருப்புகழில் பேசப்படும். பஞ்சாக்ஷரம் என்ற நமசிவாய மந்திரத்தை
'சிவாயநம நமசிவாய காரணன் திரிபுரண்' எனவும் ம்) சடாக்ஷர மந்திரத்தை - “பணியும் மடியார்
81

Page 108
- நல்லைக்குமரன் மலர் -2002 ) சிந்தையு மெய்ப்பொருளதாக சரவணபவா" மா எனவும்,
நிய அஷ்டாக்ஷர மந்திரத்தை - "உரில் பவநெறியில்
கள் நமோ நாராயண" எனவும்
கேக் காயத்திரி மந்திரத்தை - "காயத்திரி ஜெப் சித்து அர்ச்சனை முனிவோர்கள்" எனவும் அருணகிரியார் கூறுவார். அது மட்டுமா; மருந்து திரு செய்யும் விதம் பற்றி "திரிவரை சுக்கு, திப்பிலி யிட்டு நிலக்கண் காண உலர்த்தி” எனவும், இன்னும் என்னென்ன உண்டோ, அனைத்தும் -
6 திருப்புகழில் உண்டு. திருப்புகழில் இல்லாதது உலகில் இல்லை.
(
•
என்
திருப்புகழ்ப் பாடல்கள் கேட்டதை அளிக்கும் |
வா கற்பக விருட்சம்; பரகதிக்கு ஏணி; அருள்
திரு கடலுக்கு ஏற்றம்; மனத் தளர்வுக்கு ஆணி; பிறவி
உசாத்துணை நூல்கள்
1. கந்தபுராணம்
பிரம்மஸ்ரீ.ச.சுப் 2. வாரியார் வாக்கு
திருமுருக கிரு 3. திருப்புகழ் விரிவுரை
திருமுருக கிருப் 4. கந்தபுராண ஆராச்சி
ந.இராமலிங்கம் 5. திருப்புகழ்ச் செல்வம்
- வலைப்பேட்டை 6. இளைஞர் கந்தபுராணக்கதை - சு.அ.இராமசாமி
I II II
வெளியீடு
20வது நல்லைக்குமரன் மலரி 06.08.2012 (திங்கள்) அன்று ஆணையாளர் திரு.செ.பிரணவநாத கலாசார மண்டபத்தில் நடைபெற்ற | யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை கி.விசாகரூபனால் நிகழ்த்தப்பட்டது.
82

றுக்கம் அறம். திருப்புகழை அன்புடனும் மமுடனும் ஓதுவார்களுக்கு அட்டமா சித்தி ம் கை கூடும், "கருப் புகழாம் பரசமயக் கதை Tாது அறுமுகவன் திருப்புகழைக் கற்பவற்குச் திஎட்டும் எளிதாகும்”
ப்புகழைப் படித்தால் இன்னும் என்ன மலாம்? ஞானம் பெறலாம்! நலம் பெறலாம்; எந்நாளும் பானம் அரசாள் வரம் பெறலாம்; - மோனவீடு பறலாம்; யானைக் கிளையான் திருப்புகழைக் கூறினார்க் காமே வே நாம் இப் பூவுலகில் சகல நலமுடனும் ஓப் பிரியப்படுவோமேயானால் தினமும் ப்புகழை ஓத வேண்டும்.
பிரமணிய சாஸ்திரிகள். பானந்த வாரியார் (வானதி பதிப்பகம்) பானந்தவாரியார்
(காமராஜர் பல்கலைக்கழகம்) ரா.கிருஸ்ணன் ப்புலவர் - கழக வெளியீடு
ன் வெளியீட்டு விழா | யாழ் மாநகரசபை ன் தலைமையில் நாவலர் போது மலரின் ஆய்வுரை 5 தலைவர் பேராசிரியர்
- பதிப்பாசிரியர்

Page 109
முருகப் பெருமானிடம்
பெற்ற அ
அண்டமெல்லாம் பரந்து வாழும் அல வரையும் ஆனந்த சாகரத்தில் அரவணை, அமைதியுடன் வாழ வைத்த ஆடல் பிரா அமைதி கொண்ட மானிடர்களை, முனி களை, தேவர்களை அவ்வப்போது கொடு ை படுத்தி அல்லலுற வைத்த சூராதி அசுரர்கள் அழிக்கவென்றே தோற்றுவிக்கப்பட்டவர்த முருகப் பெருமான்.
முருகப் பெருமான் இறையருளும் திரு. ளும் கைகூட்ட மெய்ஞ்ஞான உணர்வும், ணையும், வீரமும் மேலிட அதர்மவழியில் அது காரங் கொண்டோரைத் தண்டித்தும், தர்மவெ பேணவும் வைத்தவர். அனைவரும் ஆன் நெறியில் முத்தமிழையும் போற்ற வேண் என எண்ணித் தாமே அவ்வழியில் ஒழுகியன் தமிழகத்திலுள்ள சரவணப் பொய்கைய தோன்றியதாலும், தென்னாடுடைய சிவனார் சற்புத்திரரானதாலும், தமிழகத்துத் திருச்ெ தூரில் அசுரர்களை அழித்துத் தம் தமிழினத் நிறைவுடன் வாழ வைத்ததாலும் ஆறுபடை . களைத் தமிழகத்தில் அமைத்து அங்கமர் அற்புதமான திருவிளையாடல்கள் பல புரி தாலும், தமிழகத்தேயுள்ள வேடர்குலக் குறமகன் மணந்ததாலும் தமிழ்க்கடவுளாகப் போர் வணங்கப் படுகிறார் முருகப்பெருமான்.
முருகப் பெருமானின் இயல்பான பெரும் கள் பல. சிவனார் குடும்பத்தின் இளவல், பேரழக ஓதாமல் உணர்ந்த ஞான பண்டிதன், தந்தை

'நல்லைக்குமரன் மலர் -2012
---
ம் அட்டமா சித்திகளையும் ருணகிரிநாதர்
இணுவையூர் மூ.சிவலிங்கம் (ஓய்வுபெற்ற கிராம அலுவலர்)
அஅஅஅஅஅஅ அ
ன், ளான த
னை உபதேசித்த சிவகுருநாதன், கருணைக்கடல்,
முத்தமிழார்வத்தினால் முதுபெரும் புலவர்க பன்,
ளான ஒளவையார், நக்கீரர் போன்ற மதிமிகு வர் பெரியார்களிடம் முத்தமிழையும் சுவைத்தவர். மப் தன் புகழை யாவரும் நன்கறிந்து சைவத் தமிழ்க் ளை
கலாசாரத்தை அணுக உறுதுணையாக கச்சியப்ப ரன்
சிவாச்சாரியார் மூலம் கந்த புராணத்தை எழுது வித்தவர். இந்நூல் அரங்கேற்றத்தின்போது
பெரும் புலவர்களின் மகாசபையில் அயலூர் வரு
இளம் புலவராக நேரிற் தோன்றி வீரசோழியம் கரு
என்னும் நூலைஞாபகமூட்டி விளக்கமளித்தவர். கங் இவ்வாறு பல சந்தர்ப்பங்களிற் தமது திருவிளை
யாடலின் திறமையையும் மக்களின் முத்தமிழ் மிக அறிவையும் விருத்தி செய்தவர். இதே வரிசை டும் யில் தன் புகழை இசைஞானக் களஞ்சியமான வர். திருப்புகழ் மூலம் அறிமுகஞ் செய்யச் சித்தங் பிற் கொண்டார்.
நறி
ரின்
நசந் ஒரு புனிதமான சுப இரவுவேளை திரு தை வண்ணாமலை தியாகேசர் திருத்தலத்தில் தூய வீடு இறை பணியாற்றிய முருகம்மை என்னும் ந்து உருத்திரகணிகையின் கனவிற் தோன்றிய ந்த முருகப் பெருமான் "கற்பிற் சிறந்தவளே உன் ளை
மணிவயிற்றில் அரிய ஆண்மகவொன்றை ற்றி உதிக்கச் செய்வோம். அவன் பிற்காலத்தில்
யாவரும் போற்றும் சிறப்புடனும், வலிமையுட
னும் அரும்பணியாற்றுவான். அவனால் உனக்கு மை
முத்தியின்பமும் பெருமையும் கிடைக்கும் என்று கன், கூறி மறைந்தருளினார். முருகப் பெருமானின் க்கு சித்தப்படி உரிய காலத்தில் முருகம்மை அழகிய
(83)

Page 110
'நல்லைக்குமரன் மலர் -2012
கியர்
வுலக
தீவின்
ஆண்மகவொன்றைப் பெற்றெடுத்தாள். அப்பிள் தோ ளைக்கு அருணகிரி என நாமஞ்சூட்டி அன்புடன் |
மகள் வளர்த்து வந்தாள். ஐந்து வருடங்களின் பின்
பிள் முருகம்மை அருணகிரியையும் தனது மூத்தமகள்
வை ஆதியையும் அருகழைத்து தமது குடும்ப நிலை, முருகனருளால் பெற்றெடுத்த பிள்ளைகளின்
நேரி அவதாரம், குடும்ப எதிர்காலம் யாவற்றையும் விரக் கூறினாள். மகள் ஆதியை நோக்கி உன் தம்பி நோ முருகப்பெருமானின் பேரருளால் பிற்காலத்தில் உள் பெருமை அடைவான். அவனை உன் தம்பியாக போ மட்டுமன்றித் தாயாகவும் காப்பாற்ற வேண்டும் இன் எனக் கூறினாள். குறுகிய காலத்தில் முருகம்மை குன் மறுமையெய்தினாள். ஆதி தாயாரின் அறிவுரைக் கேற்ப அருணகிரியைச் சகோதர பாசத்துடன்
நிலை தாயன்புடனும் நன்கு அரவணைத்து வந்தாள்.
வளை அருணகிரியின் வாழ்வில் நிலை தடுமாற்றம்
இறை அருணகிரி முன்செய்த தீவினையின் பயனை
எ வ இம்மையில் அனுபவித்துக் கடைத்தேறும் இறை யருளின் நியதி ஆரம்பமானது. சகோதரியின் | அரவணைப்பில் இனிது வாழ்ந்த அருணகிரிக்கு
என்று தீய நண்பர்களின் சகவாசம் ஏற்பட்டது. ஏட்டுக் கல்வியை நாடாது தீயவர்களின் பாசறையில்
தடுத் தீய செயல்களுக்கு அடிபணிந்தான். தம்பியின்
எ போக்கைத் தட்டிக் கேட்காத ஆதியின் அன்பு கும் அருணகிரிக்கு உரமூட்டியது. உறவினரும் இவர் |
முரு. களின் செயலில் வெறுப்புற்று விலகிக் கொண்ட யின் னர். அருணகிரி அடிக்கடி வீட்டுக்கு வந்து வேண்டிய எதிர் பணத்தை வாங்கிச் சென்று விரயமாக்கினான்.
தந்து தீய நட்பால் அவதியுறும் அருணகிரிக்கு முருகப்
அரு பெருமான் ஆண்டிக் கோலத்தில் அவ்வப்போது வந்து பொற்காசுகள் வழங்கி வந்தார். தீய வழியை நாடிய அருணகிரிக்கு கிடைத்த பொற்காசு மேலும் உற்சாகப்படுத்தியது. காலங்கள் கடந்தன. அருணகிரியின் கூடா வொழுக்கமும் வாலிபப் பருவமும் அணிசெய்ய பொதுமகளிர் விடுதி களை நாடவைத்தது.
அண் போல்
அருணகிரியின் அழகும், மிடுக்கான வாலிபத்
84

ற்றமும் கையிற்புரண்ட நிதிவளமும் பொது ரிரை வெகுவாகக் கவர்ந்தன. இதனால் ளைகளுக்கென முருகம்மையால் தேடி க்கப்பட்ட பெருநிதியம் நாளடைவில் சுருங் து. இவர்கள் குடியிருந்த வீட்டையும் இழக்க ட்டது. பாலியல் நோய்கள் பீடித்த போதும் - உணர்வு தணியவில்லை. நிதி வளம் குன்றி, யினால் உடல் நலம் குன்றி, மோகத்தினால் நலம் குன்றி, செல்வச் செழிப்பாக இருந்த து தீய வழிக்கு உற்சாக மூட்டித் தாமும் புற்ற, தீய நண்பர்களின் உறுதுணையும் றி அல்லலுற்ற அருணகிரி ஏதிலியாக இவ் கில் இனி வாழ்வதில் பயனேது? என்னும் லயை அடைந்தான். அருணகிரியின் முற் னைப்பயன் தற்கொலை செய்யுமாறு மாய ல வீசியது. எதிர்கால நல்வினைப் பயன் றவனின் கோபுர உச்சியை நாட வைத்தது.
ரு க' கு ம ஏ து ம் கூ ற ா து ரணாமலையானிடத்தில் தஞ்சமடைவது ல கோபுர உச்சிமீ தேறினான். "முருகா” வ சொல்லிக்கொண்டு கீழே குதித்தான்.
தோட்கொள்ளப்படல்
வரும் செய்யும் நல்வினை தீவினைகளுக் ஒரு நியதி இறைவனால் வகுக்கப்படும். கப்பெருமானின் திருவுளப்படி அருணகிரி
முன்செய்த பாவவினை முடிவுற்றது. காலத்தில் அவனுக்கு பாவ விமோசனம்
நற்பணியில் இணைக்க முற்பட்டார். ணகிரி கீழே விழும்போது முருகப்பெரு

Page 111
மான் தடுத்தாட்கொண்டார். ஆலய வாசல் நின்று தடுத்தாட் கொண்ட முருகப்பெரும் அருணகிரியை நோக்கி, ஆற்றல் மிகுந்த இ. ஞனே! இப்படி நீ உயிர் விடத் துணியலாம் வடபுறக் கோயில் வாசலில் இறைவன் உன்னை காத்து நிற்பான். உலகமே உன்னைப் போ வணங்கும் என்று கூறித் திருநீறிட்டுக் கன கண்ணால் நோக்கினார், மேலும் த திருவடியை அருணகிரியின் தலைமேல் வை மெளன உபதேசஞ் செய்தார். முருகனருள் அருணகிரியின் உடல் நோய், உளப்பாதி யாவும் அகன்றன . ஞான உணர்வு மேலோ யது. மேலும் அருணகிரியை நோக்கி "செ லற்றுச் சும்மாயிரு" என்று அருளாசியும் தந்து அருளாசி பெற்ற அருணகிரி ஞானநோக் ஆலய வடபுற வாசலுட் புகுந்து ஒரு புறம் அமர்ந்து மோனத் தவநிலையில் இருந்த இறையருளின் பேறாக கடந்த காலத்தைக் வாகவும் நிகழ்காலத்தில் இறையருள் மேன் தவசீலராகவும், அழகிய தேகப் பொலிவுட் கண்டோர் தலைகுனிந்து வணங்கும் ஒப்ப துறவியாகவும் பிரகாசித்தார்.
முருகப் பெருமானின் திருவடி மூன் இடங்களிற் பதிக்கப்பட்டது. தேவர்கள் தான் மீதும், மயில் மீதும், அருணகிரியின் தலைமீ, திருவடி முத்திரை பதிக்கப்பட்டது பெரும் பே கும். முருகப்பெருமானின் பெருங்கருணை மெச்சிய அருணகிரியைத் திருப்புகழ் பாடும் "முத்தைத்தரு" என முருகப்பெருமான் -
எடுத்துக் கொடுத் தார். அருணகிரி தான் பெற்ற அருள் ஞான ச ந த னை யு டன் “முத்தைத் தரு பத்தித் திருநகை' என்னும் முதற் திருப்புகழைத் தேன் சொட்டப் பாடி னார். மடை திறந்த

'நல்லைக்குமரன் மலர் -2002 --
லில் காட்டாற்று வெள்ளம் போலத் திருப்புகழமிர்த ான் மாம் இனிய சந்தப் பாடல்கள் கரை புரண்டன.
ளை
த்து
பப்பு
மா? அருணகிரிவயலூரிற் பாடியது னக்
தமது பக்தனான அருணகிரியை முருகப் ற்றி பெருமான் வயலூருக்குச் செல்லுமாறு பணித் டக்
தார். இறையருளை வேண்டி அருணகிரியார் மது முதலில் பொள்ளாப்பிள்ளையாரை (மருவிய த்து தால் பொல்லாப் பிள்ளையார் எனவும் பொய்யா பால் கணபதி எனவும் அழைக்கப்படுகிறது) வேண்டி
அவர் தம் திருமுன் தமக்குத் தொடர்ந்து திருப்புக ங்கி ழைப் பாட அருளுமாறு பணிகிறார். பொய்யா கால் கணபதி "உயர்திருப்புகழ் விருப்பமொடு செப்பு" கார். என அருளியதுடன் அதனைப் பாடும் முறையை கில் யும் உபதேசித்தார். அருணகிரியார் தன்னைப் மாக பாட உதவிய ஆனைமுகனை உள்ளன்புடன் பாடிய தார். பாடல் இதுவாகும். கன 'பக்கரைவி சித்ரமணி பொற்கலனை யிட்ட நடை விய பணியெனு முக்ரதூர
கமுதீபக் னும் பக்குவம லர்த்தொடையும் அக்குவடு புக்கர்தொளை மற்ற பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கதுமதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றயு முற்றியப
னிருதோளும் ன்று செப்பதியும் வைத்துயர்திருப்புகழ்விருப்பமொடு லை செப்பெனவெனக்கருள்கை மறவேனே தும் இக்கவரை நற்கனிகள் சர்க்கரை பருப்புடனெய் பறா எட் பொரிய வற்றுவரை
இளநீர்வண் யை டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள ாறு ரிப்பழ மிடிப்பல்வகை தனிமூலம் அடி மிக்க அடிசிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கினச்ச மர்த்தனெனும் அருளாளி வெற்பகுடி லச்சடிலவிற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய பெருமாளே'
இப்பாடலில் அருணகிரியார் தமக்கருளிய பொய்யாகணபதியின் நன்றியை மறவாமலும் அவரின் விருப்பமான இருபத்தொரு உணவு வகையின் நிரலையும் தந்து விநாயகப் பெரு மானின் புதுமைகளையும் உணர வைக்கிறார்.
(85)

Page 112
( நல்லைக்குமரன் மலர் 2012 தொடர்ந்து தம்மை வயலூருக்கு வரவழைத்த வயலூர் முருகனை ஏற்றிப் போற்றியும் முருகனின் சிறப்புகளை விதந்தும் ஐம்பத்தைந்து பாடல்களைப் பாடினார். இப்பாடல்களின் மூலம் வயலூரின் சிறப்பையும் முருகனின் பெருங் கருணையையும் அறிய முடிகிறது.
<
உ 19
வ
2)
பசியால் வாடிய அருணகிரிநாதர்
அருள்மிகு வயலூர் முருகனின் ஆலயத்தில் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் நிகழ்ந்த அற்புதத்தையும் நோக்குவோம். சிறுவயதி லிருந்தே பக்திமேலீட்டினால் அருணகிரி
நாதரின் படத்தைப் பலரு க்கு அன்பளித்து முருகபக் தியை வளர்த்த திருமுருக 6 கிருபானந்தவாரியார் 3 சுவாமிகள் வயலூர் முரு ஒ கன் மீதிருந்த பக்தியின் பேறாக அவ்வாலய இராச கோபுரத் திருப்பணியை ஏற்றார். இத்திருப்பணி காரணமாக அன்பரொருவ 8 ருடன் அவ்வாலயத்தில் ஓரிரவு தங்கினார். த அன்றைய பின்னிரவில் ச அவர் கண்ட கனவினால் .
அற்புதமொன்றை உணர்ந் 6 தார். அதிகாலை நேரம் அருணகிரியாரை 6 வணங்கும்போது அவ்விக்கிரகம் முன்பக்கம் சாய்ந்திருந்தது. ஏன் இப்படி என் வாரியார் சுவாமிகள் வருந்திய போது அவ்விக்கிரகம் திடீரென நிமிர்ந்தது. காவியுடையுடன் தோன்றிய அருணகிரிநாதர் வாரியார் சுவாமி | களை அருகழைத்து “எனக்கு நன்கு பசிக்கிறது. ம உன் கையால் சாதம் போடு” எனக்கேட்டதும் சுவாமிகள் தமது தம்பியாரை வீட்டுக்குச் சென்று ( சாதம் (அன்னம்) எடுத்து வருமாறு அனுப்பினார். சிறிது நேரத்தில் அங்கு வந்த தம்பியார் இந்த இரவு நேரத்தில் சாதம் இல்லையெனத்
தி

தெரிவித்தார். அப்போது அருண கிரியார் உப்புமா செய்து தருமாறு கேட்டார். வீடு சென்ற தம்பியார் அரிசி நொய்யில் உப்புமா செய்தால் சுவாமி ஏற்பாரா எனக் கேட்டு வந்தார் உடனே அருணகிரியார் என் பசிக்கு எதுவானாலும் உன் கையால் தா எனக் கூறினார். இதே சிந்தனையி லிருந்த வாரியார் அருணகிரிநாதருக்குச் சரிவர நைவேத்தியம் வைப்பதி
அருணகிரிநாதரின் நாளாந்த நைவேத்தி பத்தின் பேரில் இருவருட காலமாகச் சிறுகச் சேர்த்த பணத்தில் நான்கு ஏக்கர் நெல் விளையும் வயல்நிலத்தை விலையாக வாங்கி அருணகிரி காதரின் பெயரில் பதிவு செய்தார். இந்த வயலி லிருந்து கிடைக்கும் விளைவினால் தினமும் அருணகிரிநாதருக்கு நைவேத்தியம் வைத்து ஏழைகளுக்கு வழங்கும் நியதி இன்றுவரை தொடர்கிறது.
வயலூரில் பாடும் பணியாற்றிய அருணகிரி பாரைக் கந்தவேள் பெருமான் விராலி மலைக் தச் செல்லுமாறு பணிக்கிறார். விராலி மலைக்குச் * செல்லும் வழியில் சந்தானக்கோடு என்னும் லத்தில் ஆறுமுகப் பெருமானின் அற்புதங் ளை வியந்து “சீரான கோலகல" என்று பாடிய பண்ணம் ஆறுமுகப்பெருமான் மயில் மீது இரு தவியருடன் காட்சி தந்ததை இடையறாது எண்ணித் துதிக்கிறார்.
அருணகிரியார் திருவண்ணாமலையில் முருகனால் தடுத்தாட்கொள்ளப்பட்டு திருவடி ட்சை பெற்றதுபோல சோளிங்கர் அருகில் உள்ள ஞானமலை என்னும் தலத்தில் தமக்கு ண்டுமொரு முறை தம்தலைமீது திருவடியைப் திக்க வேண்டுகிறார். முருகப்பெருமான் பக்தனின் வண்டுதலுக் கமைய அவரின் தலைமீது பாத லர் சூட்டியும்வள்ளியுடன் தரிசனமும் தருகிறார்.
முருகப்பெருமானின் பணிப்பின் பேரில்

Page 113
வெ
அருணகிரியார் விராலி மலையை நாடுகி மலையடிவாரத்தில் சக்திவிநாயகர் ஆலயத் தரிசித்துக்கொண்டு படிகள் மூலம் மலை செல்ல வேண்டும். விராலி மலைமுரு ஆலயத்தின் சூழல் மூலிகை மரங்களுடன் ! வன மரங்களும் அடர்ந்த சோலையாக சித்தர்களின் குகைகள் டங்கிய கோட்டமாக இருநூறுக்கும் மேற்பட்ட மயில்கள் ஆடவும் லினங்கள் கூவவும் மகிழ்ந்து குடிகொண்டி கும் முருகப்பெருமான் தம்மை நாடி . அருணகிரியாருக்கு அட்டமா சித்திகளை தருகிறார். அட்டமா சித்திகளுடன் கூடு விட கூடு பாயும் வித்தைகளையும் தந்து யா சித்திக்கும் ஞான உபதேசமும் செய்கிறார்.
திருவண்ணாமலை திருவிடைக்களி, த செங்கோடு, திருத்தணிகை போன்ற இடங்கள் முருகப்பெருமான் செய்த அற்புதங்களை விய திருவகுப்புத் தொகுப்பில் குறிப்பிட்டுள்ள முருகப்பெருமானின் சிறப்பான திருத்த களை நேரிற் தரிசித்துத் திருப்புகழ் பாட சித்தங் கொண்டார். இவ்வாறு தரிசன உலா சமயங்களில் அருணகிரியார் முருகப் 6 மானின் ஆசியை வேண்டிப் பல அற்புதங்க யுஞ் செய்தார்.
திருப்புகழ் பாடித் தீயோரை அழித்தமை
அடியார்கள் புடைசூழத் திருத்தணி ஆலயத்திலிருந்து திருப்புகழ் பாடிய வண் அருணகிரியார் மலைவலம் வந்தார். புறத் ே ருந்த அறிவற்ற அசடர்கள் பலர் இவர்கள பழித்துக் கேலி செய்தனர். இகழ்ந்து ஆரவா செய்தனர். இவர்களின் அடாத செயல் கல் அருணகிரியார் "முருகா இவர்களை எர் நெருப்பா வேண்டும்? திருப்புகழ் எரிக்காத என்று கூறி "சினத்தவர் முடிக்கும்” என்னும் தி புகழைப் பாடினார். உடனே பழித்தவர் யாவ தீயினால் எரிந்து சாம்பராயினர். அதன் கண்ட அருணகிரியார் மிக வருந்தி முருகன்

'நல்லைக்குமரன் மலர் -2012
உருக்
வும்
றார். முறையிட்டார். முருகனின் திருவருளால் இறந்த தைத்த வர்கள் உயிர்பெற்றெழுந்து அருணகிரியாரை மீது வணங்கித் தம்மை மன்னிக்குமாறு வேண்டினர். தகன் அருணகிரியாரின் விருப்புடன் அவரின் அடியார்
இதர களாக இணைந்தனர். கவும் கவும் காதுகள் அறுபட்டதும் கந்தரந்தாதி
குயி தோன்றியதும்
அருணகிரியார் ஆலய தரிசனத்துக்காக வந்த
இறைவலம் வந்தபோது காதுகள் அறுந்த சில ரயும் இளம்புலவர்களைக் கண்டார். அவர்களுடன் பட்டுக்
உரையாடிய போது வில்லிபுத்தூர் என்னும் பெரும் புலவரிடம் சென்றபோது தம்முடன் வாதிட வருவோர் தோற்றால் அவர்களின் காதுகளை
அறுத்துத் துரத்திவிடுவார். அதனாலேயே தமக்கு திருச்
இழப்புகள் நேரிட்டதாகத் தெரிவித்தனர். இதனால் மன வேதனையடைந்த அருணகிரி
யார் அப்புலவர்களையும் அழைத்துக்கொண்டு ரார். வில்லிபுத்தூரரிடஞ் சென்றார்.
லங்
அருணகிரியார் வந்த நோக்கத்தை யறிந்த வந்த வில்லிபுத்தூரர் தம்மிடம் வாதிட்டுத் தோற்பவர் பெரு
களின் காதுகளை வாளாயுதத்தால் தான் வெட்டு களை
வதாகவும் அருணகிரியாரை வாதிடவும் அழைத் தார். அவ்வேளை அருணகிரியார் எவர் தோற்றா லும் அவரது காதுகளை வெட்டலாமெனின் தமக்
கும் வாளாயுதம் தருமாறு கேட்டார். வாளாயுதம் கை
தரப்பட்டது. அருணகிரியார் முதலில் பாடவும்
வில்லிபுத்தூரர் பொருள் கூறவும் ஏற்பாடானது. தயி
அருணகிரியார் முருகப்பெருமானை வணங்கிக் மளப்
ளில்
பந்து
டவும்
ணம்
ரஞ்
ண்ட
ரிக்க
கா?”
இருப்
ரும்
னக் டம்
- 87

Page 114
நல்லைக்குமரன் மலர் -2012
இட
அட
கொண்டு கந்தர் அந்தாதி பாடத் தொடங்கினார். ஐம்பத்து மூன்று பாடல்கள் பாடும்போது வில்லி என் புத்தூரர் சிறப்பாக உரையாற்றினார். அதேவேளை அருணகிரியார் தமக்கு உதவுமாறு முருகப் பெரு மானை வேண்டினார். முருகப்பெருமான் “தக ராலயத்தில் "த" வரிசை எழுத்துகள் இருப் பதை
அ மறந்தனையோ" என உணர்த்தினார். மீண்டும் யுப் முருகனை வணங்கியவாறு பின்வரும் பாடலைப்
இட் பாடினார்.
புத்
கு6
கா!
ஓந
โด
“திதத் தத்தத் தித்தத் தித்தாதை தாதுத் தித்தத்திதா
கந் திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதித்து தித்தி தத்தா திதத்தத்தத் தித்தத்தை தாத்தி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீ தொத்ததே'
கார் வில்லிபுத்தூரரை நோக்கிய அருணகிரிநாதர் தா இந்தப் பாடலை ஒருமுறை சொல்லலாம். அல்லது |
கள் கருத்தை அல்லது பதவுரையை ஏதேனும் | ஒன்றை சொல்லலாம் என்றார். உடனே வில்லி
தா புத்தூரர் தன் கையிலிருந்த வாளாயுதத்தை வீசி மிக எறிந்துவிட்டுத் தமது இயலாமையை வெளிப் படுத்தி அருணகிரியாரையே கருத்துக்கூறுமாறு மயி பணிந்தார். அருணகிரியார் தமது ஐம்பத்தி நாலாவது பாடலின் சிறப்பை விபரித்தார். சம்! திதத்தத் தத்தித்த என்னும் தாளத்தால் நடிக்கும் வே பரமசிவனும், பிரம்மாவும், தயிரை உண்டு பாற் |
யா கடலையும் ஆதிசேடனையும் கொண்ட திருமாலும் மெ வணங்குகின்ற முதல்வனே! தெய்வயானை |
வே தாசனே! ஜனன மரணத்துக்கு இடமான எலும்பு முதலான தாதுக்கள் நிறைந்த பொல்லாத இவ் தடுக வுடல் தீயில் வேகுங்கால், உன்னைத் துதிக்கும் முரு படி என் புத்தியை உன் அடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும் என்பதே இப்பாடலின் கருத்தாகும். பதவுரையைச் சொல்லத் தொடங்குமுன் இதுவே தரு போதும் எனக்கூறித் தமது காதுகளை அறுக்கு | மாறு கூறினார். அருணகிரியார் தன் கையி
அரு லிருந்த வாளாயுதத்தை வீசி எறிந்தார்..
கேப்
வில்
பாட மயி
காதுகளின் சிறப்பைக் கூறியதுடன் காதுகள் முழு

தந்தால்தான் கலைகளை வளர்க்கலாம்.
வே உமது காதுகள் எந்தை வடிவேலனின் தட்பிரசாதமாகட்டும். எதிர்காலத்தில் இது Tலத் தோற்றவர்களுக்கும் தண்டனை தராது மறகளைச் சொல்லித் திருத்துமாறு பணித்தார். தணகிரியார் மிகுதி நாற்பத்தாறு பாடல்களை - பாடி கந்தர் அந்தாதியை நிறைவு செய்தார். பாடல்களின் கருத்துரை, பதவுரையை வில்லி தூரர் கூற அவரின் சீடர்கள் எழுதி முடித்தனர். துகள் அறுந்த தொடரில் சிறப்பாக அமைந்த தர் அந்தாதியுடன் அருணகிரியாரின் புகழ் பகியது.
திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங் ரம், திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத் கள் ஆகியவை பக்தி பரவசமூட்டும் அருட்பாக் ாகவே அமைந்துள்ளன. திருவண்ணாமலை » அரசாண்ட பிரபுடதேவராஜனுக்குச் சம்பந் ண்டான் என்னும் புலவரும் அருணகிரியாரும் நெருங்கியவர்களாகக் காணப்பட்டனர்.
ல் விருத்தம் ஒரு நாள் அரசன் சக்தி உபாசகரான பந்தாண்டானைச் சக்தி தரிசனஞ் செய்விக்க ண்டுமெனவும் முருக பக்தரான அருணகிரி ரை முருகதரிசனஞ் செய்விக்க வேண்டு னவும் கூறினான். சம்பந்தாண்டான் அரசனின் ண்டுதலுக்காகச் சக்தியை தரிசனம் தருமாறு டான். சக்தி மறுத்ததால் முருகனையும் குமாறு வேண்டினான். இதன் போது சக்தி கனை தன் மடி மீதிருத்திவிளையாடினாள்.
அருணகிரியார் முருகனைத் தரிசனம் மாறு வேண்டினார். முருகன் தாயின் மடி மீது >ளயாடிக்கொண்டிருந்ததால் வரவில்லை. ணகிரியார் சீர்பாத வகுப்பினை ஒவ்வொரு லாகப் பாடினார். முருகன் வராதபோது ல் விருத்தம்பாடி மயிலை ஆடிய வண்ணம் கனை அழைத்து வருமாறு பாடிய பாடல்
கkை
ப!

Page 115
இதுவாகும். 'அதலசேட னாராட வகிலமேரு மீதாட
வபிரகாளி தானாட
வவளோடன் றதிரவிசி வாதாடும் விடையினேறு வாராட
வருகுபூத வேதாள
மவையாட மதுரவாணி தானாட மலரின் வேதனாராட
மருவுவானு ளோராட மதியாட வசனமாமி தானாட நெடியமாமனாராட
மயிலுமாடி நீயாடி
வரவேணும் கதைவிடாத தோள்வீம எதிர்கொள்வாளி யால்விடு
கருதலார்கள் மாசேனை பொடியாகக் கதறுகாலி போய்மீள விசயனேறு தேர்மீது
கனகவேதி கோடுதி
யலை மோது உத்திமீதி லேசாயு முலகமூடு சீர்பாத
உவணவூர்தி மாமாயன் மருகோனே! உதயதாம் மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளனுமாட வாழ்தேவர் பெருமாளே!
இப்பாடலைக் கேட்டதும் தோகைவிர தாடிய வண்ணம் மயில் முருகனினயலிற் சென்ற ஆடிய மயிலைக் கண்ட முருகப் பெருமா மயில் மீது எழுந்தருளினார். மயிலும் ஆம் வண்ணமே முருகப் பெருமானை ஏற்ற கொண்டு அண்ணாமலையான் ஆலயச் சூழல் ஆகாய வீதியில் ஆடிப் பவனி வந்தது. மய மீதமர்ந்து வந்த முருகப்பெருமானைத் தரிசி மன்னன் முருகனின் ஒளிப் பிரகாசத்தால் க பார்வையை இழந்தான். அருணகிரியார் வியூ பிரசாதத்தினால் மீண்டும் கண் பார்வை ை பெறச் செய்தார். இதனால் சம்பந்தாண்டா அருணகிரியார் மீது பொறாமையும் பகைப் கொண்டான்.
கிளி வடிவம்
பின்னொரு சமயம் அரசன் அருணா யாரையும் சம்பந்தாண்டானையும் நோக்கம் கற்பகமலரை யார் கொண்டு வந்து தருவீ ளெனக் கேட்டான். சம்பந்தாண்டான் அருண் க யாரே எடுத்து வருவாரெனக் கூறினா

' நல்லைக்குமரன் மலர் -2012
அரசனின் வேண்டுதலுக்கமைய அருணகிரியார் அண்ணாமலையானின் கோபுரம் மீதேறி அங்கு காணப்பட்ட இறந்த கிளியின் உடலிற் புகுந்து தேவலோகஞ் சென்றார். அங்கு காணப்பட்ட சில கற்பக மலரைக் கொய்து ஒரு தொன்னையில் வைத்து வாயாற் கௌவிக்கொண்டு கோபுரத்தை வந்தடையச் சில நாட்கள் கடந்தன.
அருணகிரியாரைத் தேடிவந்த சம்பந்தாண் டான் அருணகிரிநாதரின் உயிரற்ற உடலைக் கண்டதும் அரசனிடம் வந்து அருணகிரியார் மலர் கொண்டுவர முடியாது உயிர்விட்டார். அப் பெரியாரின் உடலை உடன் தகனஞ் செய்ய வேண்டுமென்று கூறி அவ்வுடலை எரித்து விட்டான். கற்பகமலருடன் வந்த அருணகிரியார் தனது உடலைக் காணாததால் மலர்களை எடுத் துச் சென்று அரசன் முன் கிளியின் உடலமைப்பு டன் வைத்தார். இதைக் கண்ட மன்னன் தாம்
செய்த பிழையை மன்னிக்குமாறு வேண்டினான். து.
மன்னனின் பணிவை ஏற்ற அருணகிரியார் ான் அங்கிருந்தே கிளி வடிவத்தில் கந்தரநுபூதி, ஓய கந்தரலங்காரம், பல திருப்புகழ்களை அருளிச் க்ெ செய்தார். பின்னர் கோபுரம் மீதிருந்து கிளி பின் வடிவத்தில் பலருக்கும் காட்சி தந்தார். இறுதியில் பில் மகா சக்திதேவியின் திருக்கரத்தில் கிளி வடிவ
த்த மாகவே அமர்ந்திருக்கும் பேறு பெற்றார்.
ஈத் செய2 "
ன்
பும்
திப் அருணகிரியாரின் சிறப்பு பப் அருணகிரியார் முன்செய்த தீவினையை என் இம்மையில் அனுபவித்தபின் முருகப்பெரு
மானால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர். முருகனிடம் நேரடியான தரிசனம், திருவடி தீட்சை, ஞானோப் தேசம் யாவும் பெற்றுய்தவர். முருகப் பெருமான்
அடி எடுத்துக் கொடுக்க தேனாமிர்தமான கிரி தெவிட்டாத தெள்ளமுதான திருப்புகழை சந்தம் நிக் மிகு பாடலாகப் பாடினார். முருகனின் ஆணைப் ர்க படி இமயம் முதல் கதிர்காமம் வரை சென்று கிரி இருநூற்று இருபத்தாறு தலங்களில் தரிசனஞ் ன். செய்து பதினாறாயிரம் பாடல்கள் பாடியவர்.
(89)

Page 116
'நல்லைக்குமரன் மலர் -2012
ஆனால் இன்று ஆயிரத்து முன்னூற்று இருபத் தெட்டுப் பாடல்களே கிடைத்துள்ளன.
9 р. Б. а Ф
சித்திரக் கவியால் நான் உனைப் பாட வேண்டுமென்று கும்பகோணத்தில் ஆறுமுகப் பெருமானை வேண்டினார். முருகனருளால் “திருஎழு கூற்றிருக்கை" என்ற பாடலில் தேர் வ
வடிவிலமைந்த சித்திரக்கவி பிறந்தது.
கொடுங்குன்றம் என்னும் பிரான்மலை, அ திருச்செந்தூர், திருத்தணிகை, சிதம்பரம் ஆகிய தலங்களில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடினார். இதனால் முருகப் பெருமானின் திருநடன தரிசனம் கிடைத்தது.
வெ
கந்தபுராணம், சிவமகா புராணம், தேவி பாகவதம், இராமாயணம், பாரதம், தசாவதாரம் ஆகியவற்றிற் குறிப்பிடும் அரிய குறிப்புகள் சே திருப்புகழில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
முருகப்பெருமான் தடுத்தாட்கொண்டு அட்டமாசித்திகளையும் தந்து உய்வித்த நன்றியை என்றும் மறவேனே என்று புகழ்ந்து பாடியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திருப்புகழின் பெருமைகள்
எமது யாழ் மண்ணில் திருப்புகழ் இன்று வரை போற்றப்படுகிறது. எமது புலவர்களும் நாவல்லோரும் ஈழத்துத் திருப்புகழ் எனச் சிறப்பு டன் பாடியுள்ளனர். இதேபோல் திருப்புகழில் காட்டிய செயல் வடிவங்களை நல்லை முருகப்
பெருமானின் ஆலயச் சூழலில் காண முடிகிறது. முருக பக்தர்
கள் அல்லும் பகலும் ஆல யத்தின் உள் ளும் புறமும் திருப்புகழ்
அ
நல்
தந்
டெ!
என்
(90)

முதமாரியை என்புருகப் பாடி அனுபவிக்கின்ற ர். இவ்வாலய அறங்காவலரின் முருகன் துள்ள தூய பக்தி துலங்குகின்றது. பெரு ழாக்காலங்களில் மாலை முருகப்பெருமான் கள்வீதி வலம் வரும்போது தவில் நாதஸ்வர சத்தியம் இன்றி சில நாட்களில் திருப்புகழ் பாடி நவதை யாவரும் அறிவர்.
இலங்கையிலேயே மிகப் பிரமாண்டமான மைப்பும், நவீன கலையம்சமும், சிற்ப சாத்திர திகளுக்கமைய ஆறுமுகப் பெருமானின் வெளி Tசற்கோபுரம் ஒன்பது தளங்களுடன் நிர் பணிக்கப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் நடுவே ள்ள கீழ் மாடத்தில் அருணகிரியார் கிளி வடிவில் ந்து கந்தரநுபூதி பாடிய பின் கோபுரத்தில் ந்தமர்ந்து மக்களுக்குத் தரிசனம் தந்தது போல ரிய பெரிய கிளி வடிவம் அமைந்துள்ளது. இக் காபுரத்தின் தெற்கே நேரில் வெளிப்பக்கமாக
நல்லூரில் அமைந்துள்ள அருணகிரிநாதர் ஆலயம்
நணகிரிநாதரின் சந்நிதியும் அமைந்தமை லைக்குமரனாலயத்துக்குப் பெருமை தேடித் த அறங்காவலரின் சிந்தனை நல்லை முருகப் ருமானின் அருட் பிரசாதமாகும்.

Page 117
யாழ்ப்பாணம் நாவலர் பெருமானின் கால் தொட்டே முருக பக்திக்கும் கந்த புராண க சாரத்துக்கும் உறைவிடம் என்பதை நல்லை குமரன் சாட்சியாக அமைந்துள்ளார். நல்லை குமரனின் பெருமையில் யாழ் மண்ணுக்கு தமிழ் கூறும் நல்லுலகெங்கும் பரந்து வாழு தமிழ் மக்களுக்கும் ஒப்பற்ற கலங்கரை வி
தேரேறி வருகின்.
அலங்காரத் தேரேறி
வள்ளி, தெய்வானையுடன்
அடியார்கள் புடைசூழ வருகின்றான்! - எங்க நலங்காத்து நல்லூரில்
நமையாளும் திருமுருகன் நம்பிக்கை ஒளியாகத் திகழ்கின்றான்!
தேரேறி வரும் முருகன்
திருக்கோலங்காண்பதற்கு
திரள்கின்ற அடியார்கள் திருக்கூட்டம்! - பக்தி பாவெங்கும் ஒலித்திடவே
பரவசத்தோடு வரும் பக்தர்தம் காவடி, கரகாட்டம்!
வற்றாத அருள்சொரியும்
வள்ளி மணாளன், நாம் வாழ்த்திடத் தேரேறிவருகின்றான்! - எங்கள்

'நல்லைக்குமரன் மலர் -2002 -
மம் காக அமைந்துள்ளமை இறையருளேயாகும்.
லா
லக்
யாழ் மண்ணில் சைவமும் தமிழும் ஆய லக் கலைகளும் சிறப்புடன் வாழ வகை செய்த தம் பெருமை திருப்புகழைப் பாட வைத்த கந்தப் ஓம் பெருமானுக்கேயாகும்.
எக்
ன்றான் திருமுருகன்
நற்பதியாம் நல்லூரின்
நாயகன் நமைக்காத்து நல்லருள் புரிந்திடவே வருகின்றான்!
8
திப்
அல்லலுறும் அடியவர்க்கு ஆறுதல் வழங்கிடவே
ஆறுமுகன் தேரேறி வருகின்றான்! - இங்கு பொல்லாதவர் கொடுமை
போக்கிக் கருணை மழை பொழிந்திடவே வேலனும் வருகின்றான்! வள்ளலவன் வரும் தேரின்
வடம் பிடிக்கவேவாரீர்!
வல்வினைகள் பறந்தோடுமே! - பக்தி வெள்ளமதில் நீந்திடுவோம்!
வேலன் புகழ் பாடிடுவோம்! வெற்றிவந்து நமைச் சேருமே!
பு'
கீழ்கரவை கி.குலசேகரன் ஓய்வுநிலை பிரதேச முகாமையாளர்,
இலங்கைவங்கி.
-1

Page 118
'நல்லைக்குமரன் மலர் -2002
பெரியாழ்வாரும் ப.
திரு
ஆஷஷஷஷஷஷல்
அவு
பிள்ளைமை இன்பம்
கம் உலகில் தோன்றி வளரும் பொருட்களில் பழு இளமையின் அழகு மக்களின் உள்ளங்களைப்
கெ பிணிக்கும் உண்மையை நாம் அன்றாட வாழ்வில் பே காண்கிறோம். பிள்ளைப்பருவம் மக்கள் பப் வாழ்வில் சிறந்த பகுதி. இன்னார் இனியார் என்ற பின் வேறுபாடு காணாத கள்ளமறியாப் பருவம்.
பி "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் பி என்ற பிள்ளைப் பருவத்தின் அருமை சுட்டிய பின் பழமொழி மக்களிடையே வழங்கப்பட்டு வரு பா கின்றது. மக்கள் தம் குழந்தைகளையே பெருஞ் செல்வமாகப் போற்றி வந்துள்ளனர். இப்பிள் ளைமை இன்பத்தின் சிறப்புக்கள் பலவற்றினைத் தமிழ் இலக்கியப் பாடல்களில் காணலாம்.
கள் படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும் |
கில உடைப் பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டும் கௌவியும் துழந்தும்
பால் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
கே மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
யும் பயக்குறை யில்லைத் தாம் வாழு நாளே
லி (புறநானூறு 188)
அ என்ற பாடல் எத்தனை செல்வங்களைப் பெற் றிருந்தாலும் பிள்ளைச் செல்வம் இல்லாதார் வாழ்வு சிறக்காது என்பதைக் காட்டுகின்றது. வள்ளுவரும் “புதல்வரைப் பெறுதல்” என்ற அதி காரத்தில் பிள்ளைச் செல்வத்தின் அருமையை . விதந்துரைத்துள்ளார்.
பிள்
கில்
ஒரு
கை
மெ
โดย์
எழு
நாளாந்த வாழ்வில் நாம் காணும் விலங்கு இல்
-- 92

நழிக்கூத்தரும்
மதி செல்வஅம்பிகை நந்தகுமாரன்
முதுநிலை விரிவுரையாளர், தமிழ்த்துறை, யாழ் பல்கலைக்கழகம்
ஒஒஒஒஒஓஒ
T, பறவைகள் இடத்திலும் இப்பிள்ளைப் 5வத்தின் பொலிவை மகிழ்ந்து காண்கிறோம். -ாடிய விலங்குகளாகிய சிங்கம், புலி, கரடி ான்றவையும் பிள்ளைமை நிலையில் விரும் படுபவையாக அமைகின்றன. தென்னம் சாளை, கமுகம்பிள்ளை, கீரிப்பிள்ளை, அணிற் ாளை என அஃறிணைப் பொருட்களைக் கூட Tளை நிலையில் அன்பாக அழைக்கின்றோம். எளைச் செல்வத்தின் வழி பிறப்பது அன் கும். தாய்மை அன்பே உலகம் தழுவியதாக மைந்து பிற உயிர்களிடத்து பரந்து நிற்பது.
கடவுளரையும் குழந்தை நிலையில் கண்டு க்கும் நிலை பல சமயங்களில் காணப்படு Tறன. சைவ வைணவ சமயங்களில் இத்தகைய Tளைப் பருவத்தின் நிலை நன்கு பேசப்படு Tறன. கோவண ஆண்டியாகக் காட்சி தரும் லமுருகனும் ஆலிலை மேல் கண்வளரும் Tகுலக் கண்ணனும் அனைவர் மனங்களை கவருவதைக் காணலாம். உள்ளக் கோயி ) வைத்து வழிபடும் இறைவனை அருகில் மழத்துக் குழந்தையாகக் காணும் உள்ளம் 5 சிலருக்குத்தான் இருக்க முடியும். இறைவ ரக் குழந்தையாகக் காணும் தாயுள்ளம் ப்யடியவர்களுக்கே அமையும்.
ளைத்தமிழ் பிள்ளைமை இன்பத்தின் அடிப்படையில் ந்தவையே பிள்ளைத்தமிழ்ப் பாடல்களாகும். றவனையோ அல்லது சிறப்புடைய மானிட

Page 119
ரையோ சிறு குழந்தையாகப் பாவனை செ அவர்கள் மேல் பாடல்கள் பாடுவது பிள் ை தமிழ் இலக்கியமாகும். தமிழ் இலக்கிய வரி யில் "தமிழ்” என்ற பெயரைத் தாங்கிய பிரப மான இலக்கியம் பிள்ளைத்தமிழ் தான். தெ காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் பிள் ை தமிழுக்குரிய வகைமைக் கூறுகள் பயி வந்துள்ளன. பாட்டியல் நூல்களில் பிள்ளைத் த இலக்கியத்திற்குரிய இலக்கணங்கள் பற் பேசியுள்ளன.
இந்த இலக்கிய வடிவம் ஆண்பாற் பிள் ை தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என 8 வகைப்படும். இவை பத்துப் பருவங்களாக வ கப்பட்டுள்ளன. 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21; களையோ வருடங்களையோ அமைத்து ஆக் படும். ஆண்கள் பற்றி அமையும் பத்துப் பரு கள் பின்வருமாறு அமையும். 1. காப்பு (3ஆம் மாதம்) குழந்தைக்குத் தீ நிகழா வண்ணம் பல தெய்வங்களும் க வேண்டி அவர்கள் மேல் பாடல்கள் பாடுதல் 2. செங்கீரை (5ஆம் மாதம்) குழந்தை ; காலை மடக்கி ஒரு காலை நீட்டி இரு களையும் ஊன்றி தலையை நிமிர்,
முகமாட்டும் பருவம். 3. தாலாட்டு (7ஆம் மாதம்) தாய், நாம்
அசைத்துப் பாடும் போது நா அசைவுகள்
குழந்தை கவனித்துக் கேட்கும். 4. சப்பாணி (9ஆம் மாதம்) குழந்தை தன் 8
கைகளையும் சேர்த்துக் கொட்டுதல். 5. முத்தம் (11ஆம் மாதம்) பெற்றோர் குழந்
யிடம் முத்தம் தருமாறு வேண்டுதல். 6. வருகை (13ஆம் மாதம்) குழந்தை தளர்ந
போடும் பருவம். 7. அம்புலி (15ஆம் மாதம்) நிலவை நோ
கை நீட்டி அழைத்தல். 8. சிற்றில் (17ஆம் மாதம்) சிறுமியர் கட்
சிறுவீட்டைச் சிதைத்தல். 9. சிறுபறை (19ஆம் மாதம்) சிறுபறையை

' நல்லைக்குமரன் மலர் -2012
ய்து
குச்சியையும் வைத்துப்பறை கொட்டி விளை ளத்
யாடும் பருவம். சை 10. சிறுதேர் (21ஆம் மாதம்) பொம்மைத் தேரை
உருட்டி விளையாடுதல்.
ல்ய கால்
எத்
பெண்பாற் பிள்ளைத்தமிழில் மேற்குறிப்பிட் ன்று டனவற்றுள் இறுதி மூன்றையும் தள்ளி கழங்கு, மிழ்
அம்மானை, ஊசல் என்ற மூன்று பருவங்களை றிப் யும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்து சமயத் தெய்வங்களுள் அழகுத் தெய் ௗத் வங்களாக திருமாலும் முருகனும் போற்றப்படு இரு கின்றனர். அழியா அழகினைக் கொண்ட இருவர்
குக் மீதும் பலர் பக்திப் பனுவல்களைப் பாடியுள்ளனர்.
பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகக் 5 கப்
கண்டு பாடிய பிள்ளைத்தமிழ் பாடல்களும் பகழிக் வங்
கூத்தர் திருச்செந்தூரானைக் குழந்தையாகக்
கண்டு பாடிய பிள்ளைத் தமிழ் பாடல்களும் ங்கு
இந்தக்கட்டுரையில் எடுத்து நோக்கப்படுகின்றன. எக்க
ல் நூலமைப்பு ஒரு பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தத்தின் வகைமைக் கை கூறுகள் சங்க இலக்கியங்களில் காணப்பட்ட த்தி போதிலும் இடைக் காலத்தில் தோன்றிய பெரி
யாழ்வார் திருமொழியானது பிள்ளைத் தமிழ் வை |
பிரபந்தத்தின் வகைமைக் கூறுகளைப் பெரிதும் உள்ளடக்கியுள்ளது. பெரியாழ்வாரின் பிள்ளைத்
தமிழ்ப்பாடல்களை இருவகையினுள் அடக்கலாம். இரு
ஒன்று கண்ணனின் பிள்ளைப் பருவம் பற்றியன.
மற்றையது இளமைப் பருவம் பற்றியன. இவற்றுள் கதை
அடங்கும் திருமொழிகளை பின்வருமாறு
வகைப்படுத்தலாம். டை
பிள்ளைப்பருவம் - பிறப்பு, திருமேனியழகு, க்கி
தாலாட்டு, அம்புலி, செங்கீரை, சப்பாணி, தளர் நடை, அண்மைவருகை, புறம்புல்கல், அப்பூச்சி காட்டல், முலை உண்ணல், காது குத்தல், குழல்
வராக் காக்கையை அழைத்தல், கோல் கொண்டு யும் வரப்பணித்தல், பூச்சூட்டல், காப்பிடல்.
ளை
டிய
93
யா: இது ஓன நூலகதிர் இன் 4 த்தம்

Page 120
பா
பரு
'நல்லைக்குமரன் மலர் -2012, இளமைப் பருவம் - பருவ விளையாட்டு, அயல தறி கத்தார் முறையீடு, முலைதர மறுத்தல், அவனைக்
பக கன்றின் மேல் போக்கி வரல், வரவு கண்டு பக் அன்னை மகிழ்தல், கன்னியர் காமுறுதல். கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல், தா குழலூதற் சிறப்பு, அவன்மேல் மகள் மாலுண்ட மு. தனைத் தாய் கூறல், அவன் பின் சென்ற மகளைத் யுப் தாய் எண்ணிப் புலம்பல் அவன் பெயர் சொல்லி பெ உந்தி பறத்தல்.
லா பகழிக் கூத்தரின் திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ் 15ஆம் நூற்றாண்டளவில் எழுந்தது. இவர் பாட்டியல் நூல்கள் கூறும் இலக்கண முறைப்படி தெ காப்பு முதல் சிறுதேர் முதலான பத்துப் பருவங் கன களையும் தம் நூலின் கண் அமைத்துள்ளார். 'மா பிள்ளைத் தமிழ்ப் பருவங்கள் சிலவற்றை | இவ்வாசிரியரே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
போ
மா ெ “மிஞ்சும் கனக மணித்தொட்டின்
வை மீதே யிருத்தித்தால் உரைத்து வேண்டும் படிசப் பாணி கொட்டி விருப்பாய் முத்தந் தனைக்கேட்டு
கப் நெஞ்சு மகிழ வரவழைத்து நிலவை வருவாய் எனப் புகன்று
கள் நித்த லுனது பணிவிடையி
பக னிலைமை குலையேம் நீயறிவாய்'
அள்
தான்
"செ
பிள்ளைத்தமிழ் பொருட் கூறுடைய பெரி
சேல் யாழ்வார் பாடல்களில் மரபுணர்வைக் காண
தெல்ல முடியாது. மரபை மீறிய புதுவகை இலக்கியத் தேன் தோற்றத்தை அவரது பாடல்கள் கொண்டுள்ளன. பகழிக் கூத்தர் மரபுணர்வொடு முருகனின் 'சங் பிள்ளைப் பருவச் செயல்களைப் பாடியுள்ளார்.
தாே சங்கம் தாே
பிள்ளைப்பருவச் செயல்கள்
கண்ணனது பிள்ளைப் பருவச் செயல்களைப் பற்றிய பெரியாழ்வாரின் பாடல்கள் தமிழ் | இலக்கியத்தின் சிறந்த பகுதி. இப்பாடல்கள் கய பிள்ளைப் பருவத்தின் செயல்களை அநுபவித் டன்
94

ந்து நுனித்து நோக்கி உருவாக்கப்பட்டவை. ழிக்கூத்தரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் திச்சுவை நிறைந்தது. எனினும் பெரியாழ்வாரின் டல்களோடு ஒப்பிடும் பொழுது இயல்பான ய்மை உணர்வின் வெளிப்பாட்டைக் காண ஓயாது. முழுமையாக இருவரது பாடல்களை > ஒப்பிடுவது என்பது இக் கட்டுரைக்குப் ாருந்தாது. ஆகையால் இரண்டு பிள்ளைப் தவப் பாடல்களை எடுத்துக்காட்டாக நோக்க
தாலப்பருவம் என்பது குழந்தையைத் ாட்டிலிலிட்டுப் பாடித் தூங்க வைப்பதாகும். ன்ணனைப் பெரியாழ்வார் தாலாட்டுகின்றார்
ணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி ணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுதொட்டில் னி உனக்குப் பிரமன் விடுத்தான் னிக் குறளனே தாலேலோ பயமளந்தானே தாலேலோ'
மாணிக்கமும் வைரமும் இடையே வைத்துக் பொன்னால்செய்தகட்டிலை உனக்குப் பிரமன் னுப்பி வைத்தான். வாமனச் சிறுவனாகி உல ந்தவனே தாலேலோ என்பது இதன் பொருள். ழிக்கூத்தரும் முருகனைக் குழந்தையாக்கித் லாட்டுகின்றார் ங்கமலந்தனிலே பைங்கழு தங்களிலே பொய் வானாடா ன்றலு டன்றமிழ்தேர் தென்பொதி யம்பயில்வாழ் எர் தர் மார்பா'
குவலம்புரிசூழ் செந்தில்வ ளம்பதியாய் லா தாலேலோ நரி தன்குமரா மங்கையர் தங்கணவா லா தாலேலோ'
செந்தாமரைப் பூவிலும் இளங் கமுகுகளிலும் ல்மீன்கள் பாய்கின்ற நாட்டவனே தென்றலு தமிழும் சேர்ந்த தென்பொதிகையிலே வாழ்

Page 121
கின்ற தேன் பொருந்திய மாலையை அணி வனே வலம்புரிச் சங்குகள் சூழ்ந்திருக்கின்ற வா பொருந்திய செந்தூரில் வாழ்பவனே தாலேலே உமையின் மகனே. வள்ளி தெய்வானைய கணவனே தாலேலோ. என்று முருகனின் ஊ சிறப்பும் உறவுமுறையும் கூறித் தாலாட்டுக் றார்.
சப்பாணிப் பருவப் பாடல் ஒன்றை எடு நோக்கலாம். குழந்தைகள் உட்கார்ந்திருக் பருவத்தில் மகிழ்ச்சிப் பெருக்கினால் கையா தல், கைகொட்டுதல் போன்ற செய்கைகள் ஈடுபடுவர். இப்பருவமே சப்பாணிப் பரு ஆகும். பெரியாழ்வார் கண்ணனைக் கன் குட்டி என்று அன்போடு அழைத்துச் சப்பா கொட்டுமாறு வேண்டுகின்றார்.
“புட்டியில் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி அமுக்கி அகம்புக்கு அறியாமே சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உ பட்டிக் கன்றே கொட்டாய் சப்பாணி பற்பநாபா கொட்டாய் சப்பாணி'
இடுப்பிலே சேறு, புழுதி இதையெல்ல எடுத்துப் பூசிக் கொண்டு வீட்டில் நுழை ரகசியமாக சட்டித் தயிரையும் பெரிய பால யில் வெண்ணெயையும் உண்ணும் என் கன் குட்டியே கைகொட்டி விளையாடு என்ப இதன் பொருள். குழந்தைகள் சேறும், புழுதிய பூசிக்கொள்வதும் யாருமறியாமல் வீட்டின் இருக்கும் உணவுகளையும் எடுத்து உண்! இயல்பான பிள்ளைப் பருவச் செயல்கள். இய பான செயற்பாடுகளைப் பெரியாழ்வார் தன் பாடலில் பதிவு செய்துள்ளமை நோக்குதற்கு யது. பகழிக் கூத்தர் முருகனுக்குப் பாடிய பாணிப் பாடல் ஒன்றினை எடுத்து நோக்கலாம்
"போர்கொண்ட வேலின் புலால்கழுவு நீரேழு பொழிலுமத் தனைதீ வுமோர் பொலிவினுட னேநின் கலாபமயில் வையாளி போய்மீளும் வீதி யெனவே

இந்த
ளம் லா. பின்
'நல்லைக்குமரன் மலர் -2012 - தர்கொண்ட மணிமார்ப செந்தில்வடி வேலனே சப்பாணி கொட்டி யருளே தரளமெறி கரையில் வளை தவழசெந்தில் வேலவா சப்பாணி கொட்டி யருளே'
மார்ச்
நின்
இப்பாடலில் முருகனுடைய உருவ வருண னையும் அற்புதமும் திருச்செந்தூரின் இயற்கை அமைப்புமே சொல்லப்பட்டுள்ளது. பிள்ளைப் பருவச் செயல்கள் பற்றி பதிவு செய்யவில்லை.
தம்
துே
ட்டு தாய்மை உணர்வும் தெய்வபக்தியும் ரில்
வைதிக சமயப் பற்றை மக்களுக்கு ஊட்ட வம் வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையில் றுக் றுக் தோன்றிய பக்தி இயக்க கால இலக்கியங்களுள் ணி பிள்ளைத்தமிழ் முதன்மை வகிக்கின்றது. சமய
உணர்வினை வெளிப்படுத்துவதற்கு பொருத்த மான கருவியாகப் பிள்ளைத்தமிழ் இலக்கியம் பயன்பட்டது. பக்தி உணர்வு அன்பு உணர்வாக வெளிப்படுத்துவதற்கு ஆழ்வார்கள் கண்ண னைக் குழந்தையாக எண்ணிப் பாடிய பாடல்கள்
அத்திபாரம் இட்டன. ரம்
வைணவர்களிடையே பாவனா சக்தி மன மார்க்கம் பிரபல்யம் மிக்கது. பெரியாழ்வார் றுக் கண்ணனின் வளர்ப்புத் தாயான யசோதை தே யாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு பும் அவனது பிள்ளைக் குறும்புகள் அனைத்தையும்
கண்டுகளிக்கின்றார். அவருடைய பாடல்களின் பது சொல்லாட்சியில் ஒரு தாயின் கவலையும், பல் ஆதங்கமும் அன்பும் அமைந்திருக்கும். அற்புத எது
மான உவமைகளும், உணர்வுகளும் இயல்பும் தரி இடம்பெற்றிருக்கும். தாயின் நிலையிலிருந்து சப் அவர் கண்ணனைப் பாடியுள்ள பாடல்கள் எப்படி
யோர் ஆண்மகனால் தாயின் மனதோடு நுட்ப மான உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ள முடிந்தது என எண்ணத் தோன்றுகின்றது. ஆண் டாளை வளர்த்தெடுத்த அநுபவமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
வள்
D,
95

Page 122
'நல்லைக்குமரன் மலர் -2012
ன்|
ய6
LDT
6 ஐ 6 5 5 5 2
பெரியாழ்வார் குறிப்பிடும் பிள்ளைப் பருவக் தி கூறுகள் பலவும் பிற்காலத்தில் பிள்ளைத் தமிழ் பே நூல்களில் முற்றிலும் காணப்படவில்லை. புறம் புல்கல், அப்பூச்சி காட்டுதல், அச்சோப் பருவம், குழல் வாரக் காக்கையை அழைத்தல், பூச்சூட்டல் போன்ற செயல்கள் குழந்தையோடு மிகமிக நெருக்கமானவை. பிற்காலப் பிள்ளைத் தமிழ்ப் பிரபந்தங்களில் இவற்றைக் காணமுடியாது. அவை யாவும் செயற்கையான முறையில் அமைந்த அமைப்பினை உருவாக்கிக் கொண்டவை. அந்த மு அமைப்புக்கள் நின்றுதான் பகழிக்கூத்தரும் தமது திருச்செந்தூர் பிள்ளைத் தமிழை உரு வாக்கியுள்ளார். முருகனது தோற்றப் பொலிவு,
கை திருச்செந்தூரின் இயற்கை வருணனை, புராண . இதிகாசச் செய்திகள், ஆற்றல்கள், அற்புதங்கள் | இவற்றையெல்லாம் உள்ளடக்கியே பிள்ளைத் மு தமிழை அமைத்துள்ளார். பிள்ளைப் பருவத்துக்கே
பக உரித்தான குறும்புத்தனங்களை திருச்செந்தூர் பெ பிள்ளைத் தமிழில் கண்டுகளிக்க முடியாது. யும் ஆறுபடை வீடுகளில் ஒன்றாகிய திருச்செந்தூர் தான் முருகப் பெருமான் சூரனை வதம் செய்த இடம்.
மை
பி
பே
வா
எல்லையில்லாதரும்
அலங்காரக் கந்தனெம் அடியவர்கள் புகழ்பா அருளீஸ்வரி பாலா பு அகிலத்தில் தமிழ் கா நல்லதோர் பதியான ( நல்லூர் பதி உறைந்து தொல்வினைகள் தீர்ப் எல்லையில்லாதருள்
96

தச்செந்தூரான் மீது பிள்ளைத் தமிழ் பாடும் எது பகழிக் கூத்தருக்கு முருகனைச் சிறுவ க - வீரனாகப் பார்க்க முடிந்திருக்கின்றதே Tறி குழந்தையாகக் கற்பனை செய்வது கடின க இருந்திருக்கலாம் செந்தூரானுக்குப் கவங்களை அமைத்துப் பிள்ளைத்தமிழ் பாட உந்ததே தவிர இயல்பான பிள்ளைப் பருவச் யல்களைத் தாய்மை உணர்வோடு காட்ட உயவில்லை. அவருடைய சொல்லாட்சிகளும் நக பக்திச் சுவையையே வெளிப்படுத்தி நிற் எறன. ஒரு மரபினை வரையறுத்துக் கொண்டு களைத் தமிழ் பாட முற்படும் போது செயற் கத் தன்மை பெற்று விடுகின்றது. கண்ணனைப் என்ற பிள்ளைப் பருவக்கதை (பிருந்தாவன ழ்வியல்) முருகனுக்கு இல்லை. குழந்தை நகனை தெய்வ நிலையில் பக்தி உணர்வோடு ழிக் கூத்தரால் பாடமுடிந்தது. ஆனால் ரியாழ்வாரின் பிள்ளைத்தமிழ் அனைவரை கவர்ந்து இழுக்கும் தன்மையுடையது.இதனால் ன் பெரியாழ்வாரின் பிள்ளைத் தமிழ் முதன் மயானதாக இன்று வரை போற்றப்படுகின்றது.
ர் தருவாய்
எறு, தம் மருகா!
கும் குமரா! தெய்வ
பவனே தருவாய்
ஸ்ரீ .திவ்வியன் (மண்டைதீவு)

Page 123
தம்பிரா
அலுவலக
திருச்சிற்றம்பலம் அருமணியை முத்தினை யானஞ் சுமாடும்
அமரர்கள் தம் பெருமானை அருமறையின் பொருளைத் திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத்
தெரிவரிய மாமணியைத் திகள்தருசெம் பொன்னைக் குருமணிகள் கொழித்திழிந்து சுழித்திழியந்திரைவாய்க்
கோல்வளையர் குடைந்தாடுங்கொள்ளிடத்தின் கரைமேல் கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனிக்
கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
திருச்சிற்றம்பலம்
- சுந்தரர் தேவாரம்
வரலாறு
கைலாய மலையில் தேவாதி தேவனான சில பெருமானுக்கு அள்ளு திருநீறு சாத்தி, மதுமலர் மாலையும் அணிசெய்யும் திருத்தொண்டர்தான் ஆலாலசுந்தரர். இவருக்கு தம்பிரான் தோழர் ஆரூரன், வன்தொண்டர், திருநாவலூரான் சுந்தரமூர்த்தி நாயனார் எனப் பல பெயர்கள் ளுண்டு. சுந்தரர் ஒருநாள் வழமைபோல சில பெருமானுக்கு அன்றலர்ந்த நன்மலர்கள் கொய்ய நந்தவனம் சென்றார். ஆலாலசுந்தரர் நந்தவனம் செல்லமுன்னே ஞானப்பூங்கோதையான, உலக மாதாவாகிய உமாதேவியாரின் தோழிகளான அனிந்ததை , கமலினி ஆகிய பூவையர் இரு வரும், இறைவியின் இயற்கை மணம் கமழும் கூந்தலுக்கு ஏற்ற, நறுமலர் கொய்து கொண்டி ருந்தனர். அன்னம் போன்ற அழகிகளைக் கண்ணுற்ற சுந்தரர், தன் மனதை தையலாரிடம் பறிகொடுத்தார். பூவையர் இருவரும்

' நல்லைக்குமரன் மலர் -2002 )
ன் தோழர்
பொ. சிவப்பிரகாசம் (கொழும்புத்துறை)
ஆலாலசுந்தரரைக் கண்டதும் நிலை தடுமாறி னர். இருந்தும், பாவையர் இருவரும் பார்வதி அம்மையாருக்கு பறித்த மலருடன், சுந்தரரைத் தவிக்கவிட்டுச் சென்றனர். சுந்தரரும் ஈசனுக்கு உகந்த மலர் பறித்த கையோடு சென்றார். பரம் பொருள் சுந்தரரின் நிலை அறிந்து “ஆலால சுந்தரா நீ மங்கையரை பெரிதும் விரும்பினாய், ஆதலால் நீ தென்தமிழ் நாட்டில் மனிதனா கப் பிறந்து இந்தப் பாவையர் இருவருடனும் கலந்து, தாபம் நீங்கியபின் எம்மை வந்தடை வாயாக! என்று அருளினார்.
இது கேட்ட ஆலாலசுந்தரர், மிக்க கவலை யடைந்து கருணாநிதியே! தங்கள் திருப்பாதங்
ர
களையே சதா சிந்திக்கும் அடியேனை, மானுட னாகப் பிறந்து மயங்கும் தருணத்தில், அடியே னைத் தாங்கள் தடுத்தாட்கொள்ள வேண்டும்
என்று பணிவாக வேண்டினார் சுந்தரர், எம்பெரு 5 மானும் அவ்வாறே ஆகுக! என்றார்.
T
D
திருமுனைப்பாடி
தாமரை மலர்கள் பூத்துக்குலுங்கும் தடாகங் கள் சூழ்ந்த திருமுனைப்பாடி நாட்டிலே வைதீக T நெறி தழைத்தோங்கவும் இன்பத் தமிழால் இசை 5 பாடவும், ஆலாலசுந்தரர் திருநாவலூர் என்னும் » திருப்பதியில், திரு அவதாரம் செய்தார். இவருக்கு
நம்பியாரூரர் என்று பெற்றோர் நாமகரணஞ் செய்தனர். நம்பியாரூரர் சிவசிந்தனையோடு, திருநீறுபூசிய திருமேனி துலங்க திருமணப் , பருவம் எய்தினார். நம்பியாரூரரின் தந்தையா
2.
97

Page 124
'நல்லைக்குமரன் மலர் -2012
ரான சடையனார், புத்தூரிலுள்ள சங்கடகவிச் ே சிவாச்சாரியாரின் மகளை, நம்பியாரூரருக்கு திருமணஞ்செய்து வைக்க விரும்பி நிச்சயார்த் தம் செய்தனர்.
0 9 8 கே
6 5 9
தடுத்தாட்கொள்ளல்
மங்கள நாளிலே, ஆரூரர் திருமணக் ன கோலங்கொண்டு வெண்குதிரை மீது ஏறி, ஓ வெண்சங்குகள் முழங்க, மணப்பந்தல் வந் க தணைந்தார். முன்பு கையிலையில் ஆலால சுந்தரர் பாவையர் இருவரை விரும்பியதால் சுந்தரரை பூமியில் மனிதனாகப் பிறக்கும்படி சிவபெருமான் கட்டளையிட்டபோது, சுந்தரரின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான், சுந்தரரை மு தக்க சமயத்தில், ஆட்கொள்ள இசைந்தபடி, சுந்தரரின் மணநாளில் சிவபெருமான் ஒரு து முதிய வேதியர் வடிவங்கொண்டு, முழுநீறு பூசிய
எ6 முனிவர் போல உருத்திராக்கம், பூணூல் பூண்டு, உ தள்ளாடித் தள்ளாடி மணப்பந்தலுக்குள் புகுந் அ தார், தேவாதிதேவன்.
எக
வ
டே
மணவினை தொடங்கமுன் வயதான வேதியர் ஊ அவையோரே! என் விழித்து உங்கள் முன் ஈர் இருக்கும், இந்த நம்பியாருரனுக்கும் எனக்கும் செ முன்னம் ஒரு பெரு வழக்கு உண்டு; அந்த ஓ வழக்கை முடித்த பின் இவனது திருமணத்தை அ நடத்தத் தடையில்லை என்றார், சிவபெருமா
யா னான வேதியர். உடனே ஆரூரன் முதியவரே தே அந்த வழக்கை இப்போதே கூறுங்கள் என்றார். முதியவர் மறையவர்களே! இந்த நாவலூரான் எனக்கு அடிமை, எனக்கு ஆட்பட்டவன் என்றார்.
ஊள சபையில் இருந்தவர்கள் திகைத்தனர். கோபங் சி கொண்டு சிரித்தனர். முதியவரோ, நம்பியாரூ அ ரனை அணுகி, உன் பாட்டனார் எனக்கு அடிமை என ஓலை எழுதிக் கொடுத்திருக்கும்போது நீ ஏன் றா இன்று சிரித்தாய்? என்றார். வேதியரே! அந்தணர் மு அந்தணருக்கு அடிமை வேலை செய்வது உலக வழக்கில் இல்லையே! நீர் என்ன பித்தனோ? ம6 முதியவரோ நீ என்னை அறியவில்லை! வித்தகம் இ

பசாது நீ எனக்கு பணிசெய்ய வேண்டும்
ன்றார்.
நம்பியாரூரரோ, வேதியரே! நீர் கூறிய அந்த டிமை ஓலையைக் காட்டும் என்றார். வதியரை விரட்டி துரத்தி அந்த அடிமை ஓலை யப் பறித்துக் கிழிக்க முயன்றார். முதியவர் டலானார். நான் முகனும், திருமாலும் சணமுடியாத சிவபெருமானான அந்த முதிய ரை, துரத்தி அடிமை ஓலையைப் பிரதியை நித்துப் பிடுங்கி கிழித்து எறிந்தார் சுந்தரர். டிவிலா முதல்வரான முதிய வேதியர் வலூரரை பிடித்து நீ கிழித்து எறிந்தது றையோ? என்றார். கூட இருந்தவர்கள் முதிய ரே! நீர் இருக்கும் இடத்தைச் சொல்லும் என்ற ம்; எனது ஊர் திருவெண்ணை நல்லூராகும் ன்றார். அந்த நல் ஊரிலே வேதங்களை கற்று ணர்ந்த வேதியர் பலர் உளர். அந்த அந்தணர் வையிலே இவன் எனக்கு அடிமை என்பதை எது மூல ஓலை கொண்டு வழக்கு உரைப் பன் என்று கூறி, தனது ஊன்றுகோலை ஊன்றி, பன்றி நடக்கலானார். காந்தத்தை இரும்பு ப்பது போல் சுந்தரரும் சுற்றம் சூழ பின் ன்றார். அந்த அந்தணர் அவையில் அடிமை லையை (மூலப்பிரதியை) முன்வைத்தார், ந்த முதிய வேதியர். வேதிய அவையினர் நம்பி கரூரரே! நீர் இந்த நான்மறை முனிவருக்குத் காற்றுவிட்டீர்! என்று தீர்ப்பளித்தனர்.
இருந்தபோதும் முதிய முனிவரே! இந்த ரில் உமது மனையைக் காட்டும் என்றலும், பபெருமானான வேதியர், என்னை நீவிர் ரியவில்லையானால், என்னுடன் வாருங்கள் Tறு கூறி குடுகுடுவென முன்னே நடந்து சென் ர். அனைவரும் பின் சென்றனர். முதியவரோ ன் நடந்து, திருவருட்துறை என்னும் திரு பண்ணை நல்லூர் ஆலயத்திற்குள் புகுந்து, மறந்தார். அனைவரும் அதிர்ந்து போயினர். வ்வாறே முன்னொருகால் திருவாதவூரடி

Page 125
களும் இறைவனுடன் இரண்டறக் கலந்த நினைவு கூரலாம்.
'ஓங்குபுகழ்த் திருவாத
வூருறையெம் பெருமானுந் தேங்கியெமெய்ச் சிவஞான
சிந்தையுடன் களிகூர்ந்து பூங்கனகப் பொதுவெதிரே
போய்புகல்வே னெனப்போக வாங்கவர்முன் சென்றாரு
மன்பொடு பின் சென்றார்கள்'
- வாதபூர்ப்புரா
5
திருவெண்ணை நல்லூர் கோவிலிற்கு மறைந்த இறைவன் நம்பியாரூரர் முன் கா தந்து "உன்னை ஆட்கொண்டோம்" நீ வாத் மன்றத்தில் நம்மை எதிர்த்து வலுவாக வாதி தால், இன்று முதல் "வன்தொண்டர்" எனப்பெ பெற்றாய்! எம்மை இனிமையான தமிழ பாடுவாயாக! என்றார் பரமேஸ்வரன்.
திருவாரூர்
சோழதேசம் நீர் குன்றாது காவிரி பாப் நாடாகும். பொங்கிவரும் காவிரி நதியான தமிழ் நாட்டை வளம்மிக்க நாடாக்கிறது. கால் ஆற்றில் கட்டிளம் பெண்கள் கலகல என்ற சி பொலியுடன் நீந்தி, நீராடி குதூகலிப்பர். காவி புதுப்புனல் திரண்டு வரும்போது, சோழ 6 உழவர் மிகவும் ஆனந்தமடைவர். "சிவாயர் என்னும் ஐந்தெழுத்தைத் தினமும் ஓதுவத சோழ தேசத்தில் விக்கினமின்றி மக்கள் வயிற உண்டு வாழ்வர். சோழ நாட்டில் திருவா என்னும் பெருநகரம் உண்டு. சிவபெரும் தியாகேசராக எழுந்தருளி உள்ளார். திருவா ரில் வேத ஒலியும், வீணை இசையும், தேவா பண்ணுடன் பாடும் ஓதுவாரின் ஓசை கே
கேட்க இன்பம் தரும். நடன மாதரின் சில பொலியும், ஆலய மணியோசையும், மிருது முழக்கமும் செவிக்கு இதம் தரும். மாடவீதிய அசைந்தோடும் தேரும், யானை, குதிரைகள்

'நல்லைக்குமரன் மலர் -2012
கதை குளம்பொலியும் ஓயாது ஒலித்த வண்ணமே
இருக்கும்.
இஃது இவ்வண்ணம் இருக்க தல யாத்திரை மேற்கொண்ட சுந்தரர் திருவாரூர்த் தியாகேசப் பெருமானின் திருத்தலத்தை அடைந்தார். அக்கணமே தியாகேசப் பெருமான் நம்மை உனக்குத் தோழனாகத் தந்தோம் என்றருளி னார். அன்று முதல் நம்பியாரூரனை "தம்பிரான் தோழர்" என்று அழைக்கலாயினர். இஃது இவ்வாறிருக்க முன்பு கையிலையில் உலக மாதாவாகிய உமாதேவியாரின் தோழியரான, கமலினி என்பார் குயில்கள் குவிந்து கூவும் திருவாரூரில் வந்த வதரித்தார்.
ணம்
தள் ட்சி
காடு
ால்
யும்
ட்ட
கமலினி, உருத்திரகணிகையான பதியிலார் யர் குலத்தில் தோன்றினார். பெற்றோர் இவருக்கு
பரவையார் என்று பெயர் சூட்டினர். குழந்தைப் பருவம் நீங்கி, பேதைப் பருவம் எய்தி, அள்ளி அணைக்கும் மங்கைப் பருவம் அடைந்து, அன்னம் போல நடை நடந்து, சிவபெருமானின்
திருப்பாதங்களைத் தொழ, பெருவிருப்போடு, எது, தோழியர் சூழ, திருவாரூர் திருத்தலத்தை வலம் விரி
வந்து, தியாகேசப் பெருமானை மனதார வணங்கிய பின் தனது மணிமாளிகை நோக்கி
மெல்ல நடந்து வந்ததை தம்பிரான் தோழர் தேச கண்டார். வேல் போன்ற கூர்மையான கருநிறக் நம்"
கண்களைக் கொண்ட, பவளவாய் உடைய இப் ால்
பெண் யார்? என அரச கோலமும், சிவக்
கோலமும் ஒருங்கே அமைந்த தம்பிரான் ரூர் தோழர் எண்ணி அதிர்வடைந்தார். பரவை என் யாரும் கடைக்கண் புரள், கயல்விழி வியக்க
ரூ மயங்கினார். பரவையாரும் நிலை தடுமாறித் ரம் தத்தளித்தார். இருவரின் காதலும் போதாகி,
ட்க
பூவாகி, காயாகி, கனிந்தது.
ரிப் ெ
மார
லம்
ங்க
தேவர்கள் பணியும் திருவாரூர்த் தியாகேசர் பில் தம்முடைய அடியவர் கனவில் தோன்றி, தம்பி என் ரான் தோழரும் - பரவையாரும் கொண்ட
99)

Page 126
'நல்லைக்குமரன் மலர் -2012
பெ
உட கும்
தெய்வீகக் காதலை இனிது நிறைவேற்றுங்கள் சு என அறியத் தந்தார். சிவபெருமான் திருவரு ளால் திருமணம் இனிது நிறைவேறியது. தியா பல கேசப்பெருமானை தொழ பெரிதும் விரும்பிய | நம்பியாரூரர் ஆலயத்தை வந்தடைந்தார். அங்கே தேவாசிரிய மண்டபத்தில், முழுநீறு பூசி சுந் சிவக்கோலத்தில் வீற்றிருந்த சிவனடியார் திருக் கெ
கூட்டத்தைக் கண்டதும் சுந்தரமூர்த்தி சுவாமிகள்,
அ இருகரத்தையும் சிரமேற்கொண்டு நிலமுற தா வீழ்ந்து, வணங்கினார். திருவாரூரின் கண் தேவர் )
நா கள் மிகுந்து காணப்பெற்றாலும் அத்தகைய சுழு தேவர்கள் திருத்தொண்டர்கட்கு வழிவிட்டு நல் ஒதுங்கி நிற்பதை, பெரியபுராணம் “தேவர் கிட ஒதுங்கத் திருத்தொண்டர் மிடையும் செல்வத் திருவாரூர்" என்கிறது.
பே
தே
யா
தி
மல்
தி
பகு
சிவனடியார் மகிமை
சிவபிரான் சிவனடியார்களின் அருமை,
ம பெருமையை சுந்தரருக்கு எடுத்துக் கூறல்.
“பெருமையால் தம்மை ஒப்பார்
செ பேணலால் எம்மை பெற்றார்
மா ஒருமையால் உலகை வெல்வார்
ஊனம்மேல் ஒன்றும் இல்லார்
லை அருமையாம் நிலையில் நின்றார்
தா அன்பினால் இன்பம் ஆர்வார் இருமையும் கடந்து நின்றார் இவரை நீ அடைவாய்'
- பெரியபுராணம் தல்
லu சிவபெருமான், அஞ்ஞானத்தால் விளையும் துன்பம் தீரும் வகையில், வேதங்கள் நவின்ற திருவாயால், சுந்தரர்க்கு ஞானமார்க்கம் பிர இர
வாகிக்கும் முகமாக, சிவனடியார் மகிமையை இனிய தமிழால் பாடும் வண்ணம் "தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்ற முதலடியை எடுத்து அருளினார்.
டே
குண்டையூர்க்கிழார்
திருநாவலூர் அரசராகிய சுந்தரமூர்த்தி
100

பாமிகள், முப்போதும் திருவாரூர்த் தியாகேசப் ருமானை மனம் உருகி, அன்பு பெருகப் சிந்து வரும் நாளில், உத்தம் தொழிலாகிய ஓவுத் தொழிலை மேற்கொண்டு வந்த ன்டையூர்க்கிழார் என்னும் பெரியார், தரரின் திருவடி தொழுது வரும் நாளில், ந்நெல்லும், செம்பருப்பும், தீங்கரும்பின் நல் முதை சுந்தரமூர்த்தி சுவாமிகட்கு திருவமு க, படித்திறனாகத் தவறாமல் அனுப்பி வரும் ளில், ஒருகால் வானம் பொய்த்தது. வளம் நங்கியதால் சுந்தரரின் திருமாளிகைக்கு, லமுது அனுப்ப முடியாமல் கவலை பெருகிய ழார், தானும் அமுது செய்யாமல் இருந்த ாது, கண் அயர்ந்த கிழாரின் கனவில் தேவாதி வனாகிய சிவபெருமான் தோன்றி, நம்பி ரூரனுக்கு நெல் தந்தோம் என்றருளினார். நவாரூர் வீடுகள், சாலைகள் எங்கும் நெல் லையாக பொலிந்து பரவியது. அந்த நெல் லையை பரவையார் திருமாளிகைக்கு எடுத்துச் கல்ல, ஆள் அணி வேண்டி, சுந்தரர் எம்பெரு எனைத் தொழுது "நீள நினைந்தடியேன்" என்ற நப்பதிகம் பாடுகிறார். நிறைந்த நெல் குவிய லப் பார்த்த பரவையார் திருவாரூரில் இருந் ரை அவரவர் வீட்டிற்கு இந்த நெல்லில் ஒரு த்தியை எடுத்துச் செல்லுமாறு வேண்டினார்.
சில நாட்கள் சென்றதும் சுந்தரர் சிவஸ் மங்கள் தோறும் சென்று பதிகம்பாடி திருக்க ப நல்லூர் சென்று அங்குள்ள இறைவனைப் பாற்றிப் பதிகம் பாடுகிறார்.
ராகம்: காம்போதி தாளம்: கண்டசாப்பு
திருச்சிற்றம்பலம் தம்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங்கண்டு
குறிப்பினொடுஞ்சென்றவள் தன் குணத்தினைநன்கறிந்து நம்புவரம் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினவில் நம்பருகே கரும்பருவ அறுபதம்பண் பாட
அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்

Page 127
கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக் கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே.
திருச்சிற்றம்பலம்
- சுந்தரமூர்த்திசுவாம்
திருமுதுகுன்றம்
திருப்பதிகம் பாடிப்பாடிச் சென்ற திருத்த களுள் திருமுதுகுன்றம் ஒன்றாகும். இந்த பெ தலத்தை அடைந்த சுந்தரர் அப்பெருமாள் வலம் வந்து பொன்பெற வேண்டி "மெய் முற்றப்பொடி” எனத் தொடங்கும் திருப்பதி பாடினார். சிவபெருமான் சுந்தரரை மெ பன்னீராயிரம் பொன் கொடுத்ததும் சுந்த "ஐயனே இப்பொன்னை திருவாரூரில் தந்தா வேண்டும் என்றதும், இறைவன் இங்குள்ள த மணி முத்தாற்றில் இட்டு, திருவாரூர் கமலா திருக்குளத்தில் கொள்வாயாக என்றார். நாள் சுந்தரர் பரவையாருடன் சென்று . பொன்னை மகிழ்வுடன் பெற்றார்.
திருவொற்றியூர்
தலங்கள்' தோறும் சென்ற சுந்தரர், த வொற்றியூர் என்னும் பெருந்தலத்தை அடை அப்பெருமானை வணங்கி இருந்தார். மு கயிலையில் நம்பியாரூரரைக் காதலித்த 8 பெண்களில், ஒருவரான அனிந்ததை என்பன ஞாயிறு கிழாருக்கு பெருமகளாய்ப் பிற வளர்ந்து மணப்பருவம் எய்திய சங்கிலியா திருவொற்றியூர்த் திருத்தலத்தில் கண்டது சிந்தை நிலை தடுமாறிய சுந்தரர் எல்லாம்வல் சிவபெருமானிடம் சங்கிலியாரை தனக்கு த துவ வேண்டி, கோவிலின் ஒருபுறம் வாழாவி! தார். சிவபெருமான் வன்றொண்டர் முன் தோல் சங்கிலியாரை உமக்குத் தந்தோம் என்ற
னார். பின் பரம்பொருள் சங்கிலியாரிடம் வ சுந்தரர் உன்னை யாசித்தான், நீ அவள் மணந்து மகிழ்ந்திருப்பாயாக என்றார். சங்க யாரும் எம்பெருமானிடம் சுந்தரரை மண சம்மதித்து, இந்த ஆரூரர் திருவாரூரில் பர

'நல்லைக்குமரன் மலர் -2012
யாருடன் மகிழ்ந்து உறைபவர் என்பதை தெரிவித்து, சுந்தரருடன் இனிது வாழ்ந்து வந்தார்
சங்கிலியார். கெள்
வசந்த காலம் வந்தது, திருவாரூர் தியாகேசப் பெருமானின் வசந்த விழா உற்சவம் ஆரூரரின் லங் நினைவிற்கு வந்தது. திருவொற்றியூர் பெரு ருந் மானை வணங்கி, திருவொற்றியூர் எல்லை னை யைக் கடக்க முன் சங்கிலியார்முன் செய்த சபதம் யை மீறியதால் கண்கள் ஒளி மறைந்தது. இருந்தும் கேம் திருவாரூர் செல்வோர் வழிகாட்ட, கச்சி கச்சி ஏகம்பம் என்னும் பெருந்தலத்தை அடைந்தார். தரர் செய்த தவறை பொறுத்தருள் வேண்டி கச்சி நள் ஏகம்பனைத் தொழுது இரங்க, மங்கை உடல் திரு தழுவ குழைந்த பிரான் மனமிரங்கி, ஆரூரனு லய க்கு இடக்கண் ஒளிபெறச் செய்தார். சுந்தரர் ஒரு நிலமுற வீழ்ந்து, இறைவனை வணங்கி திருப்
அப் பதிகம் பாடுகிறார்
ன்பு இரு
இராகம் : காம்போதி
தாளம் : ஆதி
திருச்சிற்றம்பலம் திரு ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை
ந்து
ஆதியை அமரர் தொழு தேத்தும் சீலந் தான்பெரி தும்உடை யானை
சிந்திப் பார்அவர் சிந்தையுள் ளானை பள்,
ஏல வார்குழ லாளுமை நங்கை நது,
என்று மேத்தி வழிபடப் பெற்ற
கால காலனைக் கம்பனெம் மானைக் தும்,
காணக் கண் அடியேன் பெற்றவாறே. ல்ல
திருச்சிற்றம்பலம் ந்து
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்
ரை,
நந்
எறி |
திருவாரூர் மூலவரை அர்த்த ஜாம பூசை தளி வேளையில் பெரிதும் வணங்கி, “மீளாவடிமை"
என்ற பதிகம் பாடியதும் புற்றிடம் கொண்ட பெரு மன மான் மனமிக நெகிழ்ந்து சுந்தரரது வலக்கண் லி பார்வையையும் கொடுத்தருளினார். இஃது க்க இவ்வாறிருக்க நம்பியாரூரரை பிரிந்த பரவை நவ யார், பொங்கும் காதல் மேலிட ஏங்கித் தவித்துக் - 101
க்க

Page 128
'நல்லைக்குமரன் மலர் -2012
கொண்டிருந்தார். சங்கிலியாரை காதல் மணம் பெ செய்த செய்தி அறிந்து, நம்பியாரூரரை | மறக்கவும் முடியாது, விரும்பவும் முடியாமல் தத்தளித்தார். நம்பியாரூரரின் தூதர்கள் பரவை யார் மாளிகைக்குச் சென்று, ஊடல் என்னும் துயர்க்கடலில் நீந்தும், பரவையாரை தணிக்க முடியாமல் திரும்பினார்.
சூ!
து!
தா
தம்பிரான் தோழர் இறைவனை தனது பிணக்கைத்தீர்க்க, பரவையாரிடம் தூது அனுப்பத் துணிந்து பணிந்து வேண்டினார். இந்த அர்த்த ஜாமத்திலேயே சென்று பரவையிடம் அவள் கூ டைய ஊடலைத்தீர்த்து என்னோடு சேர்ந்து வாழ நம் வழிசெய்க! என்றார் சுந்தரர். தேவாதி தேவனாகிய
வர் தியாகேசப்பெருமான் தம்பிரான் தோழராகிய பர சுந்தரர் படும் துயர் தீர்க்கப் பரவையார் மாடத்தி
பா ற்கு செல்ல விருப்பங் கொண்டார். வேதங்கள், நில பூதகணங்கள், தேவர்கள் பின் தொடர் சிவபெரு டல் மான் சென்றதால் நெருக்க மிகுதியால் திருவாரூர்த் திருவீதிகள் சிவலோகமாகக் காட்சிதந்தன. பரவையாரின் புலவியை தணிக்க தி சிவவேதியர் வடிவங் கொண்டு தன்னந் தனியாக யில் பரவையாரின் மாளிகை உள்ளே சென்ற போது, நா மாளிகைக்கதவு இறுகமூடி, தாழிடப்பட்டிருந்தது. பெ சிவபெருமான் “பாவாய்! கதவைத் திற வென்றார். பர பதைபதைப் புடன் பரவை கதவைத் திறந்தாள். செ பரவையார் “உலகம் முழுவதும் உறங்கும் வா வேளையில் நீர் ஏன் இங்கு வந்தீர்? காரணந் தான் என்ன? என்று வினவ, பரவையே! நம்பி யாரூரன் இங்கு வரவேண்டும் என்றார் அச் சிவ வேதியர். அதற்கு சிறிதும் உடன்பாடு இல்லாத நிலை கண்டு தனது மெய்உருவத்தைக் காட்டா மல், இறைவன் திரும்பி வந்து, சுந்தரருக்கு யி பரவையார் உடன்படாத நிலையை இயம்பினார்.
வில்
மற
நில
சுந்தரரோ, இறைவா நீர் என் மனநிலையை தீராவிடின் என் உயிர் தரியேன் என்று கூறி, பரம்
102

பாருளின் திருவடிகளில் வீழ்ந்த நம்பியாரூ அக்கு அருள் நோக்கஞ் செய்து, நான் மீண்டும் வையிடம் தூதுபோய், அவளை இசைய வைப் பன் என்று கூறி, எண்ணிறைந்த பூதகணங்கள், இவர்கள், முனிவர்கள், சித்தர்கள், இயக்கர்கள் ஓச் சென்றது, திருக்கயிலாயம் போன்றிருந் 5. சிவபெருமான் முன்போலன்றி சுயகோலத் உன் பரவையார் திருமாளிகையை வந்தடைந்
சிவபெருமான் பரவையாரை நோக்கி, பூங் ந்தல் பரவையே, தோழன் என்ற உரிமையால் Dபி என்னை ஏவ, மீண்டும் நாம் உன்னிடம் ததோம். பரவையார் மெய்நடுங்க, அச்சம்மிக, ம்பொருளை எதிர்கொண்டு எம்பெருமானின் த கமலங்களில் வீழ்ந்து வணங்கி ஒதுங்கி ன்றாள் பரவை. பாவையே! சுந்தரன் உன்னு
வந்து சேரவேண்டும் என்றார்.
பரவையார் எம்பெருமானே! உம்முடைய நவடி நோவ, பாதம் சிவக்க பலதரம் நடுநிசி ல் அடியவர் பொருட்டு என்னிடம் வந்தபின், ன் இசையாமல் இருப்பேனா? என்றதும் சிவ ருமான் சுந்தரரிடம் திரும்ப வந்து நம்பியே! வை உன் பிரிவால் வந்த தாபத்தை அணையச் ய்தோம்! நீ எனி அவளைச்சென்று சேர் யாக! என்றார். “வன்றொண்டர்க்கு தூது போய் நடந்த செந்தாமரை யடி நாறுமால்'
- பெரியபுராணம்
பரவையார் கண்களுக்கு மைதீட்டி, நெற்றி - திலகமிட்டு, பூங்கூத்தலுக்கு பூச்சூட்டி, நெய் ளக்கேற்றி, தூப், தீபங்கள் வைத்து, ஊடல் ந்து, சுந்தரர் வரவிற்காக வாயிலில் காத்து இறாள் பரவை.

Page 129
விளக்கம் புலவி ஊடல், வெறுப்பு ஊடல் - தலைவன், தலைவி, பிணக்கு
தொகுத்து எழுத உதவிய நூல்கள்
1. திருத்தொண்டர் புராண உரை திரு.சி. கே 2. திருவாரூர்ப் புராணம் 3. தேரூர்ந்த சோழபுரம் 4. பெரியபுராண விளக்கம் - கி.வா. ஜெகநா, 5. பெரியபுராண வசனம் - துர்க்காதாஸ் எஸ் 6. பெரியபுராண உரை ஆசிரியர் வ.த.இராப் 7. நல்லைக்குமரன் மலர் - 1999
யாழ் விருது
1. வைத்தியகலாநிதி இ.தெய்வே
(சைவசமய விவகாரக்குழுவில் 2. உயர்திரு வே.பொ.பாலசிங்க
(முன்னாள் ஆணையாளர், ய 3. வைத்தியநிபுணர் திருமதி ஜெ
(யாழ் போதனா வைத்தியசா 4. உயர்திரு க.கணேஸ்
(முன்னாள் அரச அதிபர், யா 5. சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி
6. வைத்தியநிபுணர் ந.ஜெயக்கு (புற்றுநோயியல் வைத்தியநிபு யாழ் போதனா வைத்தியசான 7. நயினாதீவு நாகபூஷணி அம்ப அமுதசுரபி அன்னதானசபை

'நல்லைக்குமரன் மலர் -2002 )
சுப்பிரமணிய முதலியார் - பி.ஏ
தன் எம்.ஏ 2. கே.ஸ்வாமி மசுப்பிரமணியம் எம்.ஏ
து பெற்றவர்கள்
2006
பந்திரன் ன் ஆரம்பகர்த்தா)
2007
பா.மா.ச) ஓயதேவி கணேசமூர்த்தி
லை)
2008
2009
2010
ழ் மாவட்டம்) தங்கம்மா அப்பாக்குட்டி
(தேகாந்தநிலை) மார்
ணர், லெ) மன்
2011
2012

Page 130
'நல்லைக்குமரன் மலர் -2012
திருக்குறள் காட்டு
அல
தமிழ் நூல்கள் அனைத்தினுள்ளும் உருக்க கல முடைய உயர் அறிவுப் பொக்கிசமாக உள்ளவை யில் திருக்குறள் தனித்துவம் உடைய நூலாகும். திருவள்ளுவருடைய அறிவு பூர்வமான வாள் கருத்துக்கள் உலகளாவிய ரீதியில் சிறப்பு பெற்ற பூம் துடன் பல்வேறு மொழியில் மொழி பெயர்க்கப் புர பட்டு அனைத்து மக்களும் பலன் பெறும் வகை பே யில் அமைந்துள்ளன.
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் திப் கொண்ட தமிழ் நாடு' என்று போற்றியும் புகழவும் தக்க பெரும் புலவர் திருவள்ளுவர், தெய்வத் திருவள்ளுவர் என்னும் | திருப்பெயரைப் பெற்றவர். இவரது தந்தையார்
கை பகவன் தாய் ஆதி.
என
பே. திரு
வல
83ல் 8 : 35
மன
சார்
தமிழ்நாடு எங்கனும் திருவள்ளுவர் ஆண்டு வழக்கில் வந்துள்ளது. தமிழ் நாட்டில் வள்ளுவர் கோட்டம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள வள்ளுவர் சிலை என்பன வள்ளுவரின் பெரு மையையும் அவர் செய்த திருக்குறளின் அருமை யையும் பறைசாற்றி நிற்கின்றன.
என்
குறி
என
திருவள்ளுவர் அருளிய திருக்குறள் உலகப் பொது மறையாக விளங்குகின்றது. இந்நூல் முப்பால் ஆகிய அறத்துப்பால், பொருட்பால்,
வெ காமத்துப்பால் என மூன்று பிரிவுகளுண்டு. 133 அதிகாரங்களை கொண்டது. 1330 குறட்பாக் சிற களையும் ஏழு சொற்களையும் கொண்டு இரண்டு சொ வரிகளையும் ஒரு அதிகாரத்தில் பத்து குறள் உம்
(104)

ம் அரச தர்மம்
இ. சாந்தகுமார் B.A(Hons) அராலி வடக்கு, வட்டுக்கோட்டை.
அ
மளயும் கொண்டு விளங்குகின்றன.
"யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல் Tளுவனைப் போல் இளங்கோவைப் போல் மிதனில் யாங்கணுமே பிறந்ததிலை ..... என்ற ட்சிக்கவி சுப்பிரமணிய பாரதியாராலும் ராற்றப்பட்டவர் திருவள்ளுவர்.
இப்போது “தமிழ்மறை” எனத் தனித்துயர்த் போற்றப்படுவது திருக்குறளேயாகும். இப் பற்றுதல் இன்று நேற்றுத் தொடங்கியதன்று. நக்குறள் தோன்றிய காலம் தொட்டு இன்று மர வாழ்ந்த அறிஞர் பெருமக்கள் திருக்குற ாத் "தமிழ்தேவம்" எனவும் தமிழ்மறை ரவும் போற்றுகின்றனர்.
என
"பொய்யில் புலவன் பொருளுறை” என ரிமேகலை திருக்குறளின் உயர்வை பறை bறி உள்ளது.
தொல்லுலகில் எழுதுண்ட மறையன்றோ” று கம்பன் திருக்குறளை "மறை" என்று ப்பிட்டார்.
திருவள்ளுவமாலை எனும் நூலிலுள்ள பல ண்பாக்கள் திருக்குறளைத் தமிழ் வேதம் வும் வடமொழி வேதங்களிலும் திருக்குறள் ந்ததெனவும் கூறுகின்றன. "மெய்வைத்த எல்" என்று திருவள்ளுவருடைய திருவாக்கை ரபதி சிவம் போற்றினார். திருக்குறள் சாதாரண

Page 131
மறையன்று "வான்மறை" என்று பாடினார் பா யார்.
உலகத்திலே மறைகள் எனப் போற்றப்ப நூல்களிலே திருக்குறளைத் தவிர்ந்த யா சமயச் சார்புடையனவாகவும் ஒரு நாட் ருக்கோ ஓர் இனத்தினருக்கோ ஒரு பகுதிய ருக்கோ ஒரு காலத்திற்கோ உரியனவாக இருக்கின்றன. ஆனால் திருக்குறளோ எச்சம் சார்பும் அற்றதாகவும் உலகத்து மக்கள் யாவ கும் பொதுவானதாகவும் எக்காலத்துக்கும் ? யனவாக - மக்கள் கூட்டம் ஒரு குலமாக ஒ பட்டு வாழ்வதற்கு வழிவகுப்பதாகவும் ஒளி றது. இதனுடைய இத்திறப்பாட்டைக்கல்லாடர்
'சமயக் கணக்கர் மதிவழி கூறாது உலகியல் கூறிப் பொருளினது வென்ற வள்ளு என்று போற்றினார். சுருங்கக் கூறின் இல் ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலகப் பெ மன்றங்கள் கைக்கொள்ளத்தக்க ஓர் உல பொதுமறை - யாவர்க்கும் இனிய மறை ! தமிழ் மறையே எனலாம்.
அரசனின் பண்புடைமை
அரசன் தகுதிபடைத்தவனாக இருத்து வேண்டும். நாட்டின் நல்வாழ்விற்காகப் பெ மக்கள் அவனிடம் பொறுப்பை முழுதும் ( படைக்கின்றார்கள். சில உரிமைகளை விட் கொடுக்கிறார்கள். ஆணைக்குக் கட்டுப்பா அடங்கி நடக்கிறார்கள். சமுதாயப் பொது வ விற்குப் பொதுமக்கள் ஒவ்வொருவரும் செய்கின் தியாகம் அதுவே. அரசன் அதனை நன்கு தெ திருக்க வேண்டும். இல்லையெனில் தெரி படுத்துவது நல்லோர் இயல்பு. வள்ளுவரும் த
அறிந்தவாறு தெரிவிக்கிறார்.
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆற உடையான் அரசருள் சிங்க ஏறு என்ன நிலையில் சிறப்படையலாம் இதனை வள்ளு

ரதி
' நல்லைக்குமரன் மலர் -2012 “படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையார் அரசருள் ஏறு' என்பர்.
டும்
அரண் நாட்டின் பாதுகாப்பு. அதன் துணை வும் கொண்டும் தனித்து நின்றும் படைவலிமை ஷன யானது பகை விலக்கும் படையை விட நல்லகுடி பின் எந்நாளும் ஆதரவளிக்கும். படைக்கும் குடிக்கும் வும் உணவளிக்கும் பொருள் இருந்தால் கவலை யச் யில்லை. ஆட்சி நடத்த துணைக்கு அமைச்சு நக் நல்லோர் நட்புமிருந்தால் தோல்வி என்பது உரி
அவனுக்கில்லை அதுவே அரசன் அடைகின்ற ன்று
பேறு. ஆனால் அது நிறைவேற சில பண்புகள் அவனுக்குத் தேவைப்படுகின்றன. அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், இந்த நான்கும் குறைவு
படாத பண்பாக அமைதல் நல்லது. அச்சம் ஆட்சி வர் க்கு உதவாது. பகுத்துணர்ந்து செயலாற்றும்
மனத்துணிவும் அரசனுக்கு இன்றியமையாதது. ராது இதனால் பலர்க்கு நீங்காதிருக்க வேண்டிய
கப் பண்புகளுக்குள் தூங்காமை, கல்வி, துணிவு இத் டமை மூன்றும் வள்ளுவரால் கூறப்பட்டன.
ர்கி
அறமானது ஓர் அரசனுக்கு உயிராதலின் 'அற நெறிக்கு இழுக்கு நேராவண்ணம் ஆட்சிபுரிய தல்
வேண்டும். அறநெறிக்கு அல்லாதவை எனக் ரது
கண்டால் நீக்க வேண்டும்.இல்லாவிடின் அழிவு நேரும். அந்நிலை ஏற்படாதவாறு காத்து அறச்
செயலை நிறைவேற்றுவதில் அரசனுக்கு தன். ட்டு மானம் வேண்டும். வீரம் வேண்டும். வீரமென் Tழ் னும் மேவியிட்டுக் காக்க முடியாத தன்மானம் ன்ற தற்கொலை முயற்சியே ஆகும்.
ஒப் Pா
டுக்
பிற
பப்
எனவே தான் "மறன் இழுக்கா மானம்” ரம் வேண்டும் அது அறத்தைக் காக்கப் பயன்பட
வேண்டும் என விழைகிறார்.
பம்
அரசன் தன் ஆட்சித் திறத்தால் உலகை பம் வளர்ப்பது எவ்வாறு? நாட்டின் வளர்ச்சி பொரு பர் ளாதார வளர்ச்சி என எண்ணுகிற தொடக்க
நிலை இங்கு தான் ஏற்படுகிறது. பொருள் - 105

Page 132
'நல்லைக்குமரன் மலர் -2002
வளர்ச்சி எவ்வாறு ஏற்பட முடியும்? புதுப்புது வழிவகைகளைக் காண வேண்டும்.
ரூ 5 6 ரூ 5 6 8 உ க
வாணிபமோ தொழிலோ இல்லாத நாடு முன் னேறக் காண்கிறோமா? அரசன் இவ்வுண்மை அறிந்திருக்க வேண்டும். வளம் காணும் பல் தி வேறு வழிகளை ஆக்கலும் கிடைத்த பொருளை ஓரிடத்தில் குவித்துக் காப்பதும் அதனை மக் ம களுக்குச் செலவிடுவதும் மன்னனின் திறமைக்கு அத்தாட்சியாகும். ஈட்டிய பொருளைக் குவித்து வைத்து மண்ணுக்கு இரையாக்கினால் எடுத்த முயற்சி எல்லாம் பாழ் தான். அப் பொருள் மக்களுக்குப் பயன்பட வேண்டும். எவ்வாறு லு பயன்படுத்துவது என்பதிலும் தெளிவிருக்க
உ வேண்டும். நிலைத்த பயன்தராத திட்டங்கள்
எ6 தோன்றலாகாது. முதலீடு மேலும் மேலும் பொருள் பெருக்கத்தை தரவேண்டும். மக்கள் கைக்கு வரும் போதும் சிதறக் கூடாது. வந்த பின்னும் சிதறக் கூடாது. அதை அறிந்து செயலாற்றுவது திறமை ஆகும். எனவேதான்
'இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு'
என்று குறிப்பிடுகின்றார்.
ண
ம)
செ
இத
மக்
மக்களைக் காக்கும் மன்னனுக்கு எந்நாளும் றே மக்களோடு தொடர்பிருக்க வேண்டும். குறைக
கூ ளைத் தீர்த்துக் கொள்ளவே பதவியைச் சமுதாயம்
அல் கொடுத்தது. அதிகாரச் செருக்கு மக்களை அச்சுறுத்தலாகாது. ஏனெனின் ,
கடு “ஏழை விட்ட கண்ணீர் கூரிய வாழை ஒக்கும்' பல
என்றும்
அ
செ
வர்
- யி
'அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ ரை செல்வத்தை தேய்க்கும் படை' என்ற குறள் கருத்தி அற
னையும் நினைவு கூரத்தக்கது. மக்களினை | வருத்தி திறை பறித்தல் ஆகாது. அது அரசனை பாதிக்கும் என்ற கருத்தினை வள்ளுவர் சிறப் பாகப் பல இடத்தில் வலியுறுத்திச் செல்கின்ற இட மையை காணக்கூடியதாக உள்ளது.
106
குட்

அரசன் காட்சிக்கு எளியவனாக மாற வண்டும். கடுஞ்சொல் இன்றி இனிமை பேசி றுதல் அளித்தல் நல்லது. அதனால் நிலம் புகழ் பறும்! நிலமக்கள் நலம் பெறுவார்கள்! இன்சொல் பசி அனுப்பிவிட்டால் போதுமா? அந்த உடனடி நப்தி உறுதியற்றது. எதிர்பார்த்த பலன் =யலளவில் தோன்றவில்லை எனின், ஏமாற்றம் ககளை வாட்டும். ஆகவே இன்சொல்லோடு றுத்திக் கொள்ளாமல் கேட்டதைக் கொடுத்துக்
த்திட வேண்டும்.
அப்போது தான் தனது செயலுக்கும், சொல் க்கும் மதிப்பிருக்கும் தான் கண்ட அளவிற்கு லகமும் நிற்கும். இங்ஙனம் எது முறையானது ன்று தெரிந்து காப்பாற்றும் மன்னவன் நிரந்தர Tக மக்கள் நெஞ்சில் இடம் பெறுகின்றான். தய்வத்திற்கு நிகராக மதிக்கப்படுகின்றான். தனை வள்ளுவர் .
“முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்'
அரசனிடம் அனைத்தையும் ஒப்படைத்து சர ாகதியெனக் கை கூப்பி எதிர்நோக்கி நிற்கும் களின் அரச பக்தியை இங்கு நாம் சந்திக்கின் பாம். அரசனது அருட்பார்வைக்கு உட்பட்ட படத்தில் சான்றோரும் உண்டு. அரசனிடம் ன்பு காட்டுகிற அதே நேரம், அறிவுறுத்தவும் வர்கள் பின்வாங்குவதில்லை. கசப்பான சொற் நம் வாழ்க்கைக்கு மருந்தாக அமையும் என் மத அச்சான்றோர்களின் உறவால் மன்னன் ரிந்து கொள்ளலாம். செவியில் அறவுரைகள் இது விழுந்தால் கடிந்து கொள்ளாமல் உண் மயை உணர்ந்து பொறுக்கும் மனம் வேண்டும். இதப் பண்புடையவன் தலைவனானால் ஆட்சி
பிழைவர நியாயமில்லை.
அவன் குடை நிழலில் உலகு தங்கி மகிழும். முறையில் கொடை, தண்ணளி, செங்கோல், யோம்பல் என்னும் பண்புகள் ஒருவனிடம்

Page 133
நிறைந்திருந்தால் வேந்தரில் ஒளிவிளக்கு எ பாராட்டப்படுவதோடு, வலிமை பெற்ற அரக் மாபெரும் தலைவன் என்ற பெயருக்கும் புக கும் எடுத்துக்காட்டாக விளங்குவான். இத்தகை சிறப்பு இல்லை எனில் என்ன நடக்கும்? எவ்வ அவனை அழைப்பார்? யாருடன் ஒப்பி கூறுவர் என்பதை நோக்கலாம்.
அறவழி நில்லாது ஆண்டவனை நில வினிற் கொள்ளாது மருள்வழி ஒழுகும் ம னால் நாட்டிற்கும் சமூகத்திற்கும் பெரும் ( விளையும். அத்தகைய அரசன் பல கற்றும் கல் தவர்க்கே சமமாவான். கல்லா அரசனைக் கா லும் முறைமை வழுவாத காலன் மிக நல்ல என்பதை திருமந்திரம்
'கல்லா அரசனும் காலனும் நேரொப்பர் கல்லா அரசனில் காலன் மிக நல்லன்.' எனக் கூறியது.
ஒளவையாரும்
"கொடுங் கோல் மன்னன் வாழும் நாட்டிலும் கடும்புலி வாழும் காடு நன்றே' என்று கூறியது இங்கு நோக்கத்தக்கது. சமூதாயத்தின் த சிந்தனைக்கு எதிராகச் செயல்பட்டு தனக்கு பிறர்க்கும் இன்னல் இழைக்கின்ற கொடிய களை மீண்டும் அறநெறியில் நிறுத்துவது அரக கடமையாகும். குற்றம் புரிந்தவன் மீண்டும் : தீய நெறிக்குச் சென்று விடாதவாறு தடுத்தது வேண்டும். அத்தகைய நோக்கத்தோடு
'தக்காங்கு நாடித் தலைச் செல்வா வண்ணத்த ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து” என்கிறார்.
அரசன் நடுநிலைமையில் நின்று ந வழங்கல் வேண்டும். இதனை வள்ளுவர் 'சமன் செய்து சீர்தூக்குங் கோல் போல் அமைந்து ஒரு ப கோடாமை சான்றோர்க்கு கணி' என்று சிறப்பிப்பதோ 'சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒரு தலையா உள் கோட்டம் இம்மை பெறின்' என்று குறட்பாக்கள் மூலம் அரசன் என்றுமே நடுநிலையில் நில்

'நல்லைக்குமரன் மலர் -2012
பிறு .
தவறுதல் ஆகாது என்பதை சுட்டுகிறது.
ன்
ழக
கய
எறு
அரசு வீழ்ச்சி அடைவதற்குப் பல காரணங்கள் உண்டு. மக்களின் அறிவின்மை, பதங்குலைந்த
பண்பாடு, சோம்பல், பொருளாதார ஏற்றத்தாழ்வு, டு
கொடுங்கோன்மை போன்ற தீய சக்திகளின் தாக்குதல் வலுப்படுந்தோறும் வளர்ச்சிகுன்றி நாட்டின் பொது வாழ்வு நலங்கெட்டுப் போகிறது.
முடியரசு இருந்த போதும் அவற்றின் கொடுமை என அழிந்ததில்லை. குடியரசு தோன்றிய பின்னரும் கடு மறைந்தொழிந்த பாடில்லை. பழி காணும் நண்
பர்கள் மாத்திரமல்ல, வழிகாட்டும் நண்பர்களும் ட்டி தேவை.
ஊன
லொ
வன்
தும்
'அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்' உலக வழக்கறிந்து அதற்கேற்ப ஆட்சிபுரிய மன்னன் தவறிய போது மனம் நோகுமாறு இடித் துரைகக்கத் தனி நெஞ்சுரம் வேண்டும். மன வலிமையோடு மன்னரைத் திருத்த அறிவாற்றல் பொருந்திய பெருமக்கள் முன்வருவார் என்றால்
அது பாராட்டிற்கு உரியதாகும். இக் கருத்தினை ர்ம
நாம் இதிகாசக் கதையில் காணலாம். இராவணன் அறம் தவறிய போது கும்பகர்ணனும் வீடணனும் பல கருத்தினைச் சொல்லி இடித்துரைத்தனர்.
இராவணன் கேட்க மறுத்த போதும் வீடணன் அத் விலகி மாற்றருடன் நின்றான். கும்பகர்ணன்
இடித்துரைத்தும், செஞ்சோற்றுக்கடனுக்காகப்
போர்க்களம் சென்று அண்ணன் பொருட்டுத் பல் |
தன்னை அழித்தான்.
தம்
திட
தி
பால் |
மனுநீதி கண்ட சோழன் பசுவினுடைய வேதனையினைக் கண்டு தன்மகனை தேர்க் காலில் இட்டு கொன்று அந்த பசுவின் வேதனை யினை தான் பெற்றுத் துடித்தான். இவ்வாறு மன்னர்கள் உடைய ஆட்சியில் நீதி, நேர்மை,
தர்மம், அறம் மேல்லோங்கி நின்றன. தற்செய் கள்
லாக நடைபெற்ற நிகழ்விற்காக அவன் தற் எறு செயல் என்று சாட்டுப் போக்குக் கூறாது தர்மத்
சடு

Page 134
நல்லைக்குமரன் மலர் -2012
தின் வழி, நீதி வழி செயற்பட்டமை போற்றுதற் .
குரிய செயல் என்றால் அது மிகையன்று.
7 8 8 ஆ ஆ 2)
“அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி" என்ற கருத்தும் பல நுண்ணிய கருத்தினை தன்னகத்தே ன. கொண்டு உள்ளது. அரசன் எந்த ஒரு காரியத் ச தினை செய்கின்ற போதும் நிறைவாக ஆராய்ந்து தீர்ப்பளிக்க வேண்டும். அத்தகைய தீர்ப்பின் மூலம் நல்ல ஓர் தீர்வு கிடைக்க வேண்டும். அதை விடுத்து பல சீர்கேடுகள் ஏற்படக் கூடாது என்று வள்ளுவர் உரைக்கின்றார். அரசன் இறைவனு க்குச் சமமாகப் போற்றப்படுகின்றான். மக்கள் த காணுகின்ற கண்கண்ட தெய்வமாக அரசன் எ
விளக்குகின்றான். இறைவனுடைய செயலின்றி ஒரு செயலும் நடைபெறாது என்பது போல
வு
S 2 இ இ இ 2 E E,
அரசாட்சியிலும் அரசனுடைய ஆணையின்றி தர் எந்தச் செயலும் நடைபெறமாட்டாது. அரச நீதி உ பிழைத்தால் அந்த நாட்டுக்கே கேடு உண்டாகும்.
உதவியநூல்கள்
1. டாக்டர் தே.ஆண்டியப்பன், திருக்குறள் ஆராய்ச்சி 2. சமூக சேவை வெளியீடு, விநாயகர், தருமநிதியம், த 3. திருமதி.கலைவாணிஇராமநாதன், சைவசித்தாந்த 4. கா.பொ.இரத்தினம் பா.உ, தமிழ்மறை விருந்து 5. ஞான அறிவுச்சுடர்
1. 2000 செப்டெம்பர், ஒக்டோபர் இதழ் 2. 2001 யூன், யூலை இதழ் 3. 2001 ஆகஸ்ட், செப்டெம்பர் இதழ்
(108)

தே கருத்தினை நாம் சிலப்பதிகாரத்தில் காண் ன்றோம். கண்ணகியின் கணவன் சிலம்பினை நடியதாக குற்றம் சுமத்தப்பட்டு சரியான றையில் விசாரிக்காமல் அவனைக் கொன்ற மயால் மதுரைமா நகரமே தீயின் இரைக்கு ம்பலாயிற்று என்பது வரலாறு.
அரசனுடைய ஆட்சியின் நிறைவான தன்மை னையும் அதனுடைய முக்கிய கடமைகளை ம் செய்கின்ற போது அரசன் எவ்வாறு நடந்து காள்ள வேண்டும் என்றும் அவ்வாறு அரசன் வறும் சந்தர்ப்பத்தில் எத்தகைய விளைவினை திர்நோக்க வேண்டும் என்றும் திருவள்ளுவர் னது நூலில் மிகவும் அழகாகவும் தெளிவாக ம் கூறியிருக்கின்றார். இதனைக் கொண்டு ஈர்க்கும் போது திருக்குறள் காட்டும் அரச மம் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
திருக்குறள் சுருக்கவுரை ஒழுக்கவியல் அடிப்படைகள்

Page 135
"உயிர்நீப்பர்
அஅஅஅஅஅஅஅஅS
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்' (குறள் 969)
இக்குறள் மானம் என்ற அதிகாரத்தில் ஒல் தாவது குறளாக அமைந்துள்ளது. நால்வன் வருணத்தாருக்கும் பொதுவான உயர்குடிப்பிற பின் உயர்ந்த விழுமியம் மானம் என்பதா குடிமை என்ற அதிகாரத்தின் பின்னும், குடிப்பிற தாரது பெருமைக்கெல்லாம் அடிப்படைக் காரன் மாக அமைவது மானம், என்பதால் பெரு ை என்ற அதிகாரத்திற்கு முன்னும் மானம் என் அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. குடிமைக்கு பெருமைக்கும் நடுநாயகமாக அமைவது மான எக்காலத்தும் தன்னிலையில் தாழாமையு அதுவே அக்குடிப்பிறப்பினை நிலை நிறுத்து தாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இ குறளின் பொருளை ஆய்வு செய்வதே பொருத் மானதாகும்.
"தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர் பரிதி பரிமேலழகர் - திருமலையர் மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர்நூற் கெல்லயுரை செய்தார் இவர்?
மேற்காட்டிய பத்துப்பேர் உரைசெய்த போதில் பரிமேலழகர், பரிதியார், மணக்குடவர், பரி பெருமாள், காலிங்கர் முதலான ஐவரின் உல தான் திருப்பனந்தாள் வித்துவான் ஸ்ரீம
முத்துக்குமார சுவாமித் தம்பிரான் அவர்களா வெளியிடப்பெற்றது.

நல்லைக்குமரன் மலர் -2012
மானம் வரின்"
ஆ. வடிவேலு
ஓய்வுபெற்ற அதிபர், "வடிவகம்” தும்பளை, பருத்தித்துறை.
க:
"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவன்செய் நூலாமோ - நூலிற்
பரித்த உரை யெல்லாம் பரிமே லழகன் Tப்
தெரித்த உரை யாமோ தெளி” Dக
என்னும் பாடல் குறிப்பிட்ட வண்ணம் பரிமேலழகரின் உரையை இன்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆயினும் அவர் திருக்குறள் ஓர்
அறநூல் என்பதை ஏற்றுக் கொள்ளாது பல இடங் ண களில் தவறான உரை செய்துள்ளார் என்பதற்கு
நிறைய ஆதாரங்கள் உண்டு.
ப்
ல்
அ . 2 5. 5. 6. 8
ம் 'அறத்தாறிதுவென வேண்டா சிவிகை ம். பொறுத்தானோ ரூர்ந்தான் இடை' (குறள் 37)
என்னும் குறளுக்கு அறத்தின்பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்தல் இக் வேண்டா; சிவிகையைக் காவுவானோடு
செலுத்துவானிடைக் காட்சி அளவைதன்னானே உணரப்படும் எனக் கூறியுள்ளார். திருக்குறள் எக்காலத்திற்கும் பொருத்தமுடையதென்றால் காட்சியளவிலே காணுவதற்குச் சிவிகையின் பயன்பாடு இன்று உள்ளதா? முக்காலம் உணர்ந்த வள்ளுவர் எதிர்காலத்தில் சிவிகை யின் பயன்பாடு இருக்காதென்பதை உணர்ந்தே "அறத்தா றிதுவென வேண்டா” என அறுத்துறித் திக் கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொள்ளாத பரிமேலழகர் ஆகமம் போன்ற அறநூல்களைப்
பார்க்காதே எனக் கூறியிருப்பதால் அவர் உரை த. எழுதிய திருக்குறளும் ஓர் அறநூல் என்பதால்
ல் |
அதையும் பார்க்க வேண்டியதில்லை என்று மறைமுகமாக அவர் கூறி உள்ளார் என்றே 109
பர |

Page 136
( நல்லைக்குமரன் மலர் -2002 )
எண்ணத்தோன்றுகிறது. எனவே தான் ஆய்வு செய்ய எடுத்துக் கொண்ட குறளுக்கு அவர் கூறும் கருத்து ஆழமாக நுணுகிப் பார்க்க வேண்டியுள் ளது.
'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னர் உயிர்நீப்பர் மானம் வரின்' இதற்கு
க.
றத முது
பரிமேலழகர் : மயிர்நீப்பின் வாழாக் கவரிமா
அன்னார் - தன் மயிர்திரளில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பார்; மானம் வரின் உயிர் நீப்பர் -
எப் உயிர் நீக்கத்தான் மானம் எய்
எள் தும் எல்லைவரின் அதனைத் தாங்கா திறப்பர். உயிரும் பே மானமும் உடனில்லாமைக் பத கண், பின்னும் போவதாகிய கூ உயிரை நீத்து ஏஞ்ஞான்றும் பிர நிற்பதாய் மானத்தை எய்துவர் பரி
என விளக்கமும் அளித்துள்ளார். பரிதியார்
ஒரு மயிர்சிக்கினால் பிராண னைவிடும் கவரிமான் போல்,
தை மானம் வந்தால் பிராணனை |
எ யும் விடுவர் நல்லோர் என
உரைத்துள்ளார். மணக்குடவர் : ஒரு மயிர் நீங்கின் உயிர் மா
வாழாத கவரிமான் போன்ற து மானமுடையர், மானம் அழிய கு
வரின் உயிர் விடுவர் என்ற
வாறு, உரை தந்துள்ளார். பரிப்பெருமாள் : மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரி மானைப் போன்ற மான
கெ முடையர் மானம் அழியவரின் சாகவேண்டும். அது செய்யல் 'அ ஆகுமோ என்றார்க்கு மானமு டையவர் சாவர் என்றவாறு
உரை தந்துள்ளார். 'இ காலிங்கர் |
: தனக்கு அலங்காரமாகிய ஒள்
மயிர்க் கற்றையின் ஒரு மயிர்
(110

போகின் மானித்துப்பின் உயிர் வாழாது அம்மயிர் துவக்குண்ட இடத்தில் நின்று வற்றி விடும் கவரிமா அன்ன கட்டுப்பாடுடை யார் தம் குடிமையின் சிறிது நீங்கி மானிப்பதோர் மானம் வந்துறின் அப்பொழுதே தம் உயிர் துறப்பர் என்றவாறு , உரை தந்துள்ளார்.
பரிமேழலகர் உயிர் நீங்கத்தான் மானம் பதும் எல்லைவரின் அதனைத் தாங்காதிறப்பர் ன்றும், உயிரும் மானமும் உடனில்லாமைக் ன் என்றும் குறிப்பிடுவதால் உயிருடன் இருக்கும் மாது மானம் இல்லை என்பதும் வரின் என்ற கத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு பொருள் றியதால் ஏற்பட்ட தவறாகும். மானம் வந்தால் ராணனையும் விடுவர் நல்லோர் என்னும் தியாரின் கூற்று மிகவும் பொருத்தப்பாடற் ஏ.மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் தலானோர் உரையிலே அழிய என்ற பதத் தப் புகுத்தி மானம் அழிய வரின் உயிர்நீப்பர் ன உரை தந்துள்ளார்கள்.
இந்தக் குறளிலே வரின் என்ற பதந்தான் றுபாடான உரைக்குக் காரணமாக அமைந் ள்ளது.வரின் என்ற பதம் வந்துள்ள ஏனைய Dள்களை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது.
னைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்
துணையாக் ாள்வர் பழிநானு வார்' (குறள் 433)
டுக்கி வரினும் அழிவிலான் உற்ற இக்கண் இடுக்கட் படும்' (குறள் 625)
ளிவரின் வாழாத மானம் உடையர் சிதொழு தேத்தும் உலகு' (குறள் 970)

Page 137
'இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறா வரின்' (குறள் 1052)
'புலம்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ
கலப்வேன்கொல் கண்ணன்ன கேளிர் வரின்' (குறள் 1267)
'தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்
துணையும் காலம் நிறைய வரின்'
(குறள் 1282)
மேலே தரப்பட்ட எல்லாக் குறள்களிலும் உள்ள "வரின்” என்ற பதம் வரலாம். சிலசமயம் வராம லும் விடலாம் என்னும் ஐயப்பாட்டிற்குரிய தாகவே அமைந்துள்ளது. ஆனால் "உயிர் நீப்பர் மானம் வரின்” என்ற இடத்திலே வரின் என்பது ஐயப்பாடின்றி நடக்கும் என்று வலியுறுத்துகின் றது. எனவே மானம் வரின் என்பது மேலே தரப்பட்ட எந்தவகைக்கும் பொருத்தமற்றது.
நீக்கற் பொருளில் அழியவரின் என்று உரையில் வருவித்தமையைக் கருத்திற் கொள்ளும் போது, வள்ளுவர் நீக்கற் பொருளை உணர்த்தும் இடங்களில் ஓரீ, என்ற பதத்தையே எடுத்தாண்டுள்ளார். அத்தகைய குறள்களை அவதானிப்பதும் அவசியம் ஆகின்றது.
"கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம் நடுவொர். அல்ல செயின்' (குறள் 116)
"சென்ற இடத்தால் செலவிடாத் தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு'
"ஊதியம் என்ப தொருவற்குப் பேதையார் கேண்மை ஓர் இ விடல்' (குறள் 797)
'பகைநட்பாங் காலம் வருங்கால் முகநட் டகநட் பொரீஇ விடல்' (குறள் 830)

': நல்லைக்குமரன் மலர் -2012
'அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா நீட்டிய ஒண்பொருள் கொள்வர் பிறர்' (குறள் 1009)
மேற்குறிப்பிட்ட குறள்கள் முறையே ஒருவன் தன்நெஞ்சம் நடுநிலை ஒழிந்து நடுவல்லவற் றைச் செய்தல், தீயவற்றை நீக்கி நல்லதன்பால் செல்லுதல் அறிவு, அறிவில்லாரோடு நட்புக் கொண்டானாயின் அதனை ஒழிந்து அவரின் நீங்குதல், முகத்தால் நட்புச் செய்து அகத்தால் அதனை விட்டுப் பின் அதுவும் தவிர்த்தல், ஒருவன் கொடாமைப் பொருட்டுச் சுற்றத்தால் நட்டார் கண் அன்பு செய்தலை ஒழித்து என்றெல்லாம் பரிமேலழகரே உரை தந்துள்ளார். இந்த இடங் களில் எல்லாம் ஒரீஇ என்ற பதம் ஒழிந்து, நீக்கி விட்டு என்ற பொருள்களைத் தந்துள்ளது. ஏட்டுப் பிரதி செல்லரிப்புக்கு உட்பட்ட நிலையில் அச்சு வாகனம் ஏறும் போது பல எழுத்து மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இதே குறளிலும் இத்தவறு ஏற்பட்டமையால் "ஒ" என்ற எழுத்து "வ" என்ற எழுத்தாக மாறி "ஓரின்" என்பது "வரின்" வழங் கப்பட்டு விட்டது. அதன்படி தரப்பட்ட உரை மனித விழுமியத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரிய தவறும் தாக்கமுமாகும். எனவே அத்தவறினை மாற்றிக் கொள்ளும் போது
'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் ஓளின்' என்றே அமைகின்றது. வள்ளுவரும் இப்படித் தான் எண்ணியிருப்பார் எழுதியிருப்பார் என்பதற்கு ஏனைய குறள்களே தக்க சான்றாகிறது. இதன்படி உபமான உபமேயத்தின் ஒத்த தன்மையும், பொருளின் சிறப்புத் தன்மையும் உயர்ந்த மனித விழுமியமாக ஓங்கி நிற்பதை உணரக்கூடியதாக உள்ளது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன்மயிர் திரளில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பார்; மானம் ஒரின் உயிர் நீப்பர் - மானம் நீங்கின் உயிர் நீப்பர்.
உபமானத்தைக் கொண்டு நோக்கும் போது 111)

Page 138
நல்லைக்குமரன் மலர் -2002 )
மான் மயிரோடு கூடியே பிறக்கின்றது. காலப் போக்கில் அது திரளாக வளர்ச்சி அடைகின்றது. அது போலவே ஒருவர் பிறக்கும் போதே மானத்தோடு கூடவே பிறக்கின்றார்.
“ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்' (குறள் 952)
2 ( ( 2 - ஒ அ அ
'அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்' (குறள் 954) என்ற குறள்கள் குடிப்பிறந்தாரது பண்பையும் இயல்பையும் எடுத்துக் காட்டுகின்றன.
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்' (குறள் 131)
9 (2 2 9 ம க உ 9
எனக் குறிப்பிட்ட உயிரினும் பார்க்க, ஒழுக் கமே பேணப்பட வேண்டுமென வலியுறுத்திய வள்ளுவர் ஒழுக்கத்தினூடாகப் பாதுகாக்கப்பட வேண்டிய மானத்தை வலியுறுத்துவதற்காக உலகம் கண்டு கொண்ட கவரிமானையே எ உவமையாகக் கூறி வைத்தார். மானத்தை வலியுறுத்த வள்ளுவர் எவ்வாறு கவரிமானை உவமையாக எடுத்துக் கொண்டாரோ அதே போலக் காலத்திற்கு காலம் வெவ்வேறு இலக்கி யங்களிலும் மானத்தை வலியுறுத்தக் கவரி மானையே உவமையாக எடுத்தாண்டுள்ளார்கள் என்பதற்கு நிறையவே ஆதாரங்கள் உண்டு. “உற்றது கொண்டு மேல்வந்துறு பொருளுணருங்கோளர் மற்றது வினையின் வந்ததாயின் மாற்றல் ஆற்றும் பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவர் அரியநூலும் கற்றவர் மானம் நோக்கில் கவரிமாவனைய நீரார்' எனக் கம்பராமாயணத்திலும்
9 )
உ உ 9 8 9 ஓ ஓ 2 + 9 5 9 (9
'மான மாமணி வீழ்த்துயிர்க்கு ஊன மாவென ஓடுவா ஈன வோர்மயிர்க் கேதமாம் கானமாவது காணுமே'
எனச் சூளாமணியிலும்
(112

'வான்மயிர் துடங்கிற் றானுயிர் வாழாப் பெருந்தகைக் கவரியன்ன பீடழிந்து' எனப் பெருங்கதையிலும் எடுத்துப் பேசப்பட் ள்ளமை காணலாம். இவ்விதமாக இலக்கியங் ளில் மானத்தை நிலைநிறுத்தக் கவரிமானை டுத்தாண்டிருப்பதால், கவரிமான் பிறக்கும் பாதே மயிருடன் கூடிப் பிறப்பது போல, ஒருவர் றக்கும் போது மானத்துடன் கூடிப்பிறக்கிறார் ன்பது உவமானத்தின் மூலம் உறுதியாக்கப் நிகிறது. இந்த நிலையில் “மானம் வரின்" என்று ரிமேழலகர் உரைசெய்திருப்பது ஒப்புக் கொள் க்கூடியதன்று, இதைவிட இதே அதிகாரத்தில்
'இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு' (குறள் 970) என்ற குறளுக்கு இளிவரின் வாழாத மானம் டையார் ஒளி - தமக்கோர் இழிவு வந்துழிப் பாறுத்து உயிர்வாழாது அதனை நீத்த மான மடையாரது புகழ்வடிவினை; தொழுது ஏத்தும் லகு - எஞ்ஞான்றும் தொழுது துதியா நிற்பர் லகத்தார் என்று பரிமேலழகரே உரைத்துள் ார். மானம் என்ற அதிகாரத்தில் அடுத்து வரும் ரண்டு குறள்களில் முன்னதற்குத் தவறான " ரையும் பின்னதற்குச் சரியான உரையும் ந்துள்ளார். தவறான உரைதந்த குறள்தான் னிதகுல விழுமியத்தின் உயிர்நாடியாக அமைந்தது. மானம், வெட்கம், உயிர்நிலை ஆகிய மூன்றும் ஓரே பொருளுடையவை. இது கருபாலருக்கும் பொதுவானது. ஆதலால் ானம் இழந்த ஆண்களும் உயிர் நீத்துள்ளார் ள் என்பதற்குச் சங்க கால இலக்கியங்கள் என்று பகரும். சேரமான் பெருந்தோளாதன் ன்னும் மன்னனுக்கும் கரிகாலன் என்னும் சாழ மன்னனுக்கும் போர் மூண்டது. இருவரும் நருக்கு நேர் மோதிய விடத்துக் கரிகாலன் எக்கி எறிந்த வேல் பெருந்தோளாதன் கவசத் மதப் பிளந்து மார்பைத் துளைத்து முதுகுவரை வருடுவி நின்றது. அதனால் சிறிது அயர்ந்து மச்சித்தான் ஆயினும் உடனே தெளிந்து அவ் டிவேலை மார்பில் இருந்து பறித்துக் கொண்டு

Page 139
அவன் மேல் வெகுண்டு பாய முனைந் தெழு கால் முதுகிலிருந்து உதிரம் சொரிந்தது. இட கையால் தடவிப்பார்த்தான். புறத்தில் புல் பட்டதே என்று பொங்கி நாணினான். சீ இனி போரும் வேண்டுமா? என்று புலம்பிப் பிடித் வேலை அயலே கடுத்து வீசி விட்டு உயில் விடத்துணிந்து தன் உடைவாளுடன் போ வடக்கமர்ந்திருந்தான். இதைக் கண்டு இரங்கி கழாத்தலையர் என்ற புலவர்
"தன்போல் வேந்தன் முன்புகுறித் தெறிந்த புறப்புண் நாணி மறத்தகை மன்னன் வாள்வடக்கிருந்தன்ன ஈங்கு நாள்போற் கழியல் ஞாயிற்றுப் பகலே'
என்று பாடிய வரிகளை புறநானூற்றி காணலாம். எனவே மானமிழந்த இரு பாலாரு உயிரிழந்தனர் என்பது அன்றும் இன்றும் வ லாற்று உண்மை. இதனை இதே அதிகாரத்தில்
'தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலைமின் இழிந்தக் கடை' (குறள் 964) என்ற குறளின் மூலம் நிலைநிறுத்தி உள்ளா இதிலும் மேலாக நாணுடைமை என்ற அதிகார தில்
'நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாண்ஆன் பவர்' (குறள் 1017) என மிகவும் ஆணித்தரமாக அதனை வ யுறுத்தி உள்ளார். உரையாசிரியர்கள் "மான அழியவரின்" என்று இடைச்செருகல் செய் உரைத்தமைக்கு ஆதாரம் தரும்பீகையில் உள்! பாடல்வரி மூலம் உணர முடியும்.
'மானம் அழியவரின் மன்றுயிரை முன்னகத் தானம் எனிற்சிறிது தந்திடுக - வானம் வருவதே யானாலும் வாங்கற்க என்றும் தருவதே நன்றதையே சார்'
உசாத்துணை நூல்கள்
1. திருக்குறள் 2. திருக்குறள்
| |
பரிமேலழகர் உரை உரைக்கொத்து வித்

' நல்லைக்குமரன் மலர் -2012
Ы
என்னும் செய்யுளில் மானம் அழியவரின் என்னும் உண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆதலால் "மானம் வரின் என வைத்துக் கொண்டு
அதற்கு எந்த விளக்கங்களைக் கூறினாலும் எக் ந்த காலத்தும் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
அப் |
பர |
எனவே "வரின்" "ஒரீஇ" என்ற பதங்களை பய |
வள்ளுவர் கையாண்ட இடங்களைக் கருத்திற் கொண்டும், "மானம் வரின்" என வைத்துக் கொண்டு பொருள் கூறுவது உவமானத்திற்கு ஒவ்வாது என்றும் "அழியவரின்" என ஏற்றுக் கொள்வது வெண்பாப்பாடலின் இறுதி அடியின் இறுதிச் சீர் பூ, காய், மலர், கனி என்றும் அசைக் ளைக் கொண்டு அமைய வேண்டும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது எனக் கொண்டு "ஒரின்" என வரும் போது நீங்கின் என்ற பொரு ளைத் தந்து திருக்குறளுக்கும் திருவள்ளு வருக்கும் பெருமை தேடித் தருகின்றது. உயர்ந்த நீதி நூல்களும் இலக்கியங்களும் உலகுள்ள வரையும் நிலைபெற வேண்டும். மனித விழுமி யங்கள் மங்காது ஒளிவீச வேண்டும் என்பதால் பக்கசார்பற்று நேர்மையின்பால் நீதியின்பால் உண்மையின் பால் மனதை நிலைநிறுத்திக் குறளின் உண்மைப் பொருளையும் உயர்ந்த விழுமியத்தையும் அவதானிப்பதே அழகுடைய தாகும்.
ர்.
த்
ள
'மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் ஓளின்'
மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன்மயிர்த் திரளில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரிமானை ஒப்பார்; மானம் ஒரின் உயிர் நீப்பர் - மானம் நீங்கின் உயிர் நீப்பா.
துவான் ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமித்தம்பிரான்
13

Page 140
'நல்லைக்குமரன் மலர் -2012
3. திருக்குறள் 4. திருக்குறள் 5. திருக்குறள் 6. திருக்குறள் 7. திருக்குறள் 8. குறளோவியம் - 9. புறநானூறு 10. சூளாமணி 11. சிந்தாமணி
I I II |
மு.வரதராசன் டாக்டர் உ.வெ.சாமிநாத ஐ வி.க.கலியாணசுந்தரர் மறைமலை அடிகள் நாமக்கல் இராமலிங்கம் கலைஞர் மு.கருணாநிதி
: RT கை
நல்லைக்குமரா ந
செல்வக்குமரா செந்தில்வேலா நல்லூரில் கோவில் கொண்ட) நம்பினோர் நலம் காக்கும் பால் கந்தனின் மணியோசை காதி கற்பூர தீப ஒளியில் பொற்திரு ஜெகஜோதியாய் ஜொலித்திட குளிர்ந்திடும் உமைபாலா கார்த்திகை மைந்தா கதிர்வேல் ஆவணித்திங்களில் திரு உலா இருபத்தைந்து நாட்களும் இந்த உருண்டு, புரண்டு, முட்டி மோதல் அழுது புலம்பி உன்திருமுகம் ஓடிவரும் பக்தர் கூட்டம் அலைமோதும்
நாளொருமேனி பொழுதொரு அழகா உன் இருப்பிடம் மாறிடு எந்த நிலை வந்தாலும் உனை ப வேண்டும் சைவமும் தமிழும் இன்னல்கள் இல்லாது எமைக்க வேலால் வேலவா
(114)

யர்
ற்கதி நல்குவாய்
நவகுமாரா மகுமாரா லே தேனாகிப்பாய
முகம் உச்சி
Dா
கோலம் திரலோகம்
நாண
வண்ணம் இம் அழகு ஜாலம் மறவாத மனம் நழைத்தோங்கி காத்திட வேண்டும்
சி.தயாபரன் நல்லூர் பிரதேச சபை

Page 141
சுவாமி விவேகானந்தா
ஒனவுக
கல்கத்தாவில் 1863ம் ஆண்டு ஜனவரி மாதத் 12ம் திகதி அவதரித்த சுவாமி விவேகானந், நவம்பர் 1881இல் பகவான் ஸ்ரீ ராமகிருஷ் பரமஹம்ஸ தேவரை முதன்முதலாகச் சந்தித்து அவரோடு சுவாமிஜி தொடர்பு கொண்டிருந்த 4 வருடங்கள் மட்டுமே. பகவான் ராமகிருஷ்ணரி மறைவுக்குப் பின்னர், 1890ம் ஆண்டு தொடக்க 1893ம் ஆண்டு வரை அவர் பரிவிரஜ சந்நியா யாக இந்தியா முழுவதும் யாத்திரை செய்தா பின்னர் சிக்காக்கோவில் நடந்த உலக சம் மகாநாட்டில் 1893 செப்ரெம்பர் மாதம் 11இ பங்கு பற்றிய சுவாமிஜி அது முதல் தமது 39 வயதில் சமாதி அடையும் வரையில் புரி சாதனைகளை இன்றும் நாம் போற்றியும் வா விளைந்தும் வருகின்றோம்.
மனித வரலாற்றில் மனித இயற்கைக் வேறுபட்ட குணமும் தன்மையும் பாவனை டைய மகாத்மாக்களும் ஞானிகளும் அவதார களும் பலமுறை தோன்றியுள்ளார்கள். இர் நிகரற்ற ஆத்மாக்களின் நோக்கம் மிக அரி மதிப்பும் முதன்மை உடையதும் ஆனது. அ அவர்களின் வாக்கு, செயல்களிலும் பிரதிபலி கின்றது. அவர்கள் எங்கும் நிறைந்த உணர்வை பெற்றிருப்பதோடு உலகின் மீது புதுமையா வசீகர சக்தியை பரப்புகின்றார்கள். வாழ்க்ன. யில் குறுகிய நோக்கத்தோடு வாழும் மக்கள் இ மகாத்மாக்களின் கம்பீர தோற்றத்தால் கவரப்பு கின்றார்கள். இவ் ஆத்ம வீரர்கள் எல்லா பிராணிகளிலும் உயிர்களிலும் கொண்டுள்

நல்லைக்குமரன் மலர் -2012
என் வாழ்வும் வழிகாட்டலும்
க.சிவலிங்கம் ஓய்வு பெற்ற திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர்
S
நம் சம நோக்கும் சுயநலமின்மையுமே அவர்களின் தர் வாழ்வின் அடிப்படை ஆகும். சுவாமிஜி அவர்கள்
இவ் உயர்ந்த கருத்துக்களுக்கு ஓர் இலக்கண பர்.
மாக அமையப் பெற்றார்.
ன் சுவாமிஜி தமது அமெரிக்க விஜயத்தைத்
தொடர்ந்து இந்தியாவிற்கு திருப்புகையில் ரசி 15.01.1897 இல் இலங்கையை வந்தடைந்தார்.
இங்கு 10 நாட்கள் தங்கிய காலத்தில் சுவாமிஜி Dய
அவர்கள் 24.01.1897 இல் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தார்.
ம்
5
ந்த யாழ்ப்பாண இந்துக்கள் சுவாமிவிவேகானந்தர்
அவர்களுக்கு யாழ்.இந்துக் கல்லூரியில் அளித்த வரவேற்புரையில், "அமெரிக்க நாட்டில் நடை பெற்ற சர்வமத மகாநாட்டில் இந்தியாவின் தெய் வீகத் தத்துவ உண்மைகளை எல்லாம் வேதங் களில் காணப்பட்டவாறு விளக்கியுள்ளீர்கள். இந்து மத உண்மைகளை மேலைநாடுகள் அறியும் வண்ணம் செய்துள்ளீர்கள். கீழை, மேலை நாடு களுக்கிடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியுள்ளீர்கள். தங்கள் தன்னலமற்ற சேவைக்கு எங்கள் இதயபூர்வமான நன்றியை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம். ஆன்மீகத்தில் நம்பிக்கையும், பக்தியும் குன்றி உலகாயுதம் மேலோங்கியுள்ள இந்த காலத்தில் நமது புராதன மதத்தின் மறுமலர்ச்சிக்காக தாங்கள் தொடங்கியுள்ள புனித இயக்கத்திற்கு
எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின் எ றோம் எனப் போற்றினர்.
க்
2 E.
ன
19

Page 142
'நல்லைக்குமரன் மலர் -2012
மேலும் நமது மதத்தின் சமரச லட்சியத்தை மேலைநாட்டு மக்கள் அறியச் செய்ததற்கும், அவர்களின் மதங்களில் காணப்படும் உண்மை களை விட அதிக உண்மைகள், அவர்கள் கனவி லும் கண்டறியா வகையில் இந்து மதத்தில் ரே உள்ளன என்று அவர்கள் உள்ளத்தில் பதியச் சி செய்ததற்கும், தங்களுக்கும் நாங்கள் எவ்வளவு எ கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதனை சொற்க ளால் விவரிக்கமுடியாது" என்று தெரிவித்தார்கள்.
T
சு.
வி எ:
 ெ2 உ
சுவாமி விவேகானந்தர் இந்து மதத்திற்கு ஓர் ம தனித்துவமான அடையாளத்தைக் கொடுத்து கரு
அது பற்றிய ஓர் தெளிவான அடிப்படை விளக்கத் | தையும் வழங்கியுள்ளார். சகல மத சிந்தனை யாளர்களினதும் சமய பிரிவினரின் தத்துவங் களையும் ஏற்றுக் கொண்ட சுவாமிஜி சமயங் களின் வேறுபாடுகளுக்கிடையிலான ஒருமைப் பாட்டினையும், மதங்களிற்கிடையிலான இணக் | கப்பாட்டினையும் வலியுறுத்தினார். ராமகிருஷ்ண க் பரமஹம்சரின் போதனைகளில் உள்ள முக்கிய “க மான எண்ணக் கருத்துக்களை சுவாமிஜி விளக்கியுள்ளார்கள்.
ஐ 1. ஒன்றே குலம் - the oneness of existence வ 2. மனிதன் தெய்வீகமானவன் - the divinity of lெ
human beings - our nature is Divine 3. ஒருவனே தேவன். சமயங்கள் பலவாயினும் 1.
"ஒரே இலக்கை நோக்கியே செல்கின்றன. ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி" - the unity of God Truth is one Sages call it by various
names. 4. எமது இலட்சியம் தெய்வீகத்தன்மையை உணர்த்தலாம். - the harmony of religions -
Different Paths - leads to same goal. 5. இதை அடைவதற்கு பல வழிகள் உள்ளன. அ
எத்தனை நம்பிக்கைகளோ அத்தனை வழிகள் - Our Goal is to realize this Divinity. 6. எமது எதிர்காலத்தின் ரகசியம் நாளாந்த
வாழ்க்கையிலேயே மறைந்து உள்ளது. நேரம் பொன் போன்றது. சுய உதவியே ஒரு
116
ல் ர் ச ம் க 9 டு -

வழி - The way to realize this divinity are innumerable. As many Faiths So many Paths.
கிறிஸ்தவ மிசனரிமார் இந்து மதம் பற்றி மற்கத்தியவர்களுக்கு கொடுத்த தவறான ந்தனையை மாற்றிய சுவாமிஜிக்கு பலமான திர்ப்புக்களை சந்திக்க வேண்டியிருந்தது.
19ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியின் டிவில் இந்து மதம், மேற்கத்தைய கிறிஸ்தவ தப் போதனைகளுக்கும், அவ்வாழ்க்கை நெறி ளுக்கும் ஈடுகொடுக்க வேண்டியிருந்தது. இக் எலகட்டத்தில் மேற்கத்தைய கலாசாரத்தையும், ந்து கலாசாரத்தையும் ஒன்றிணைப்பதில் வாமிஜி அளப்பரிய சேவை செய்தார்.
சுவாமி விவேகானந்தர் 1897ல் ராம ருஷ்ணமிஷன் நிறுவிய போது தொண்டர்களு த அறிவுறுத்திய ஆத்மீக கொள்கைகளாவன : ஆத்மனோ மோக்ஷார்தம், ஜகத் ஹிதாய ச" ன்ற குறிக்கோளுக்கமைய முதியோர்கள் வேலை, பம், தியானம், சாஸ்திரங்களைக் கற்றல் போன்ற ற்றை கடைப்பிடித்தலோடு தனிநபர், சமூக பாறுப்புக்களாவன பின்வரும் யக்ஞங்களைப் பண வேண்டும். அவையாவன :
பித்ருயக்ஞம் பெற் றோர் மூதாதையர்
மற்றும் இனசனங்களைப்
பேணுதல் ரிஷியக்ஞம் ஆசிரியரைப் பேணுதல் தேவயக்ஞம் இயற்கையைப் பேணுதல் பூதயக்ஞம் மிருகங்களைப் பேணல்
பிறமனிதரைப் பேணல்
த்தோடு ஆத்ம விசாரணை செய்தலும், லட்சிய நாக்கின் மூலம் சம்ஸ்காரங்களை வெற்றி காள்ள வேண்டும்.
மனிதனின் உண்மை சொரூபம் ஆத்மீகம், அதனை விகசிக்கச் செய்வதே வாழ்வின் இலட்சியம் என்பதை வலியுறுத்தல்.

Page 143
உண்மை ஒன்றே உலகப் பொதுமன் என்பதை மக்கள் உணரச் செய்வதன் மூல சமூகத்தை ஆத்மீக விழிப்புறச் செய்தல். உயர்ந்த இலட்சியங்களையும், உன்ன சிந்தனைகளையும் கொண்ட ஒரு மகத்தா சமுதாயத்தைக் கட்டியெழுப்புதல். பற்றின்மை, தியாகம், தன்னலமற்ற சே ை ஆகிய இம் மூன்று பண்புகளின் அடிப்பன் யில் சமூகப் பணிபுரிதல். கடமைகளைச் செய், பலனை பகவானுக் அர்ப்பணித்துவிடு என்ற தத்துவத்தி அடிப்படையில் சேவையாற்றுதல் ஏழைகள், எளியவர்கள், துயருறுவோ ஆகியோரிடத்தில் இறைவனைக் காண்படு சிறந்த பிரார்த்தனை எனக் கொள்ளல். இக்கொள்கைகளின் அடிப்படையில், ஆன் நேய ஒருமைப்பாட்டை ஏற்படுத்தி ஆன்மீக சக்தியை வளர்த்தல்.
புராதன கோட்பாடுகளான துறவையு கடவுள் தரிசனத்தையும் மனிதப் பணியுட் இணைத்து நோக்கிய சுவாமிஜி சமூக சேவைை தெய்வ சேவையாகக் கருதினார். இந்து தத் வங்களின் எண்ணக் கருத்துக்களை ஆளு ை சார்ந்த தனது அனுபவங்களின் அடிப்படையி மீள் வடிவமைத்தார். "கடமை மூலம் கடவுள் என்ற கீதையின் செய்தியை அடிப்படைக் கரு தாகக் கொண்டு அதற்கு விளக்கம் தந்தல் சுவாமி விவேகானந்தர்.
“யாரிலிருந்து உயிர்கள் தோன்றியுள் னவோ, யாரால் இந்தப் பிரபஞ்சம் எல்லா வியாபிக்கப்பட்டிருக்கிறதோ அவரை தம கடமையால் அர்ச்சித்து மனிதன் இறைநிலைை அடைகிறான். கீதை 18 அத் 46ம் ஸ்லோகம்.
செய்கின்ற வேலை எதுவானாலும் அதனை இறைவனுக்காகச் செய்ய வேண்டும். முழு கவனத்துடன் செய்ய வேண்டும். இப்படி வேலைகள்

ம்
S)
'நல்லைக்குமரன் மலர் -2012 - ற ஒவ்வொன்றையும் இறைவனுக்காக செய்யும்
போது நாம் மெல்ல மெல்ல அவரால் இறை யுணர்வால் நிறைக்கப்படுகிறோம். இதுவே
ஸ்ரீராமகிருஷ்ணரும், அன்னை ஸ்ரீ சாரதாதேவி ன யும், சுவாமி விவேகானந்தரும் ஆரம்பித்த புதிய
தொரு வாழ்க்கை முறையின் அடிப்படைக் கருத் தாகும். சுவாமி விவேகானந்தர் ஆரம்பித்த ஸ்ரீராமகிருஷ்ண மடங்கள் அந்தக் கருத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. (ஸ்ரீமத்
பகவத்கீதை, கடமை மூலம் கடவுள். விளக்கியவர் ன் சுவாமி ஆசுதோஷானந்தர். 2001).-
வ
கு
ம
ச்
ர் "முழு உலகிற்கும் ஒளியாய் இருக்கும் இந்து தே சமயத்தை சேர்ந்தவன் என்பதால் பூரிப்படைகி
றேன்" என பெருமையுடன் சிக்காக்கோவில் சிலாகித்த சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தை தனித்துவப்படுத்தி காட்டுவன் “அதன் சகிப்புத் தன்மையுைம் சுய விமர்சன சுதந்திரமாகு மென்ற” அவரது அணுகுமுறை வித்தியாசமானதாகும். சுவாமிஜி அனைத்து மதங்களும் சமமான வையே என்பதை வலியுறுத்தி, இந்து சமயம் உலகம் தழுவியதென்பதை ஐயத்திற்கு இடமின்றி தெளிவாக்கினார். மேலும் மனிதனில் ஆழ்ந்து கிடக்கும் பரிபூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி" என்றும் கல்விக்கு வரைவிலக்கணம் தருகிறார் சுவாமி விவேகானந்தர்.
ம்
ன்
|
ய உ -
ம்கி -
ல் -
- 'தி •E
ர்
கல்வி தனிமனிதன் ஒவ்வொருவரதும் தனித்துவமான வளர்ச்சியைச் செய்வது. அதன்
வாயிலாக ஒவ்வொருவரும் தம்தம் இயல்புகளை ள வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுகிறது. இதனால்
ஒவ்வொருவரும் தம்மைத்தாமே உருவாக்கும் து சிறப்பிகளாக மாறுகின்றனர். கல்வியின் ப நோக்கம் என்பது கற்பது மட்டு மல்ல. கற்றபடி
ஒழுக வேண்டும் என்பதையும் அக்கல்வியே வலியுறுத்துகிறது.
ம் |
ாக
5 • •E
மனித குலம் இன்று எதிர்நோக்கும் பெரிய ர் பிரச்சினை விஞ்ஞான தொழில்நுட்பத் துறைகளில்

Page 144
'நல்லைக்குமரன் மலர் -2012
அதி தீவிர வளர்ச்சிக்கு இணையாக மானிடப் பண்புகள், விழுமியங்கள் உள்ளிட்ட ஆன்மீகம்
விருத்தி பெறாமையாகும்.
ஆன்மீகம் மறு உலகமயப்படுத்தப்பட்டிருப்ப தால் அதைப் புரிந்து கொள்வதில் கஷ்டப்பட வேண்டியுள்ளது. ஆன்மீகம் இவ்வுலகமயப்படுத் தப்படல்வேண்டும். இன்றைய அவசியத் தேவையே “ஆன்மீகச் சமூகமயமாதல்" ஆன்மீகம் மறு உலகத்திற்கானது என்பதுடன் மட்டுமல்லாது இவ்வுலக வாழ்வின் செழுமைக்கும் சீரமைப்புக் ( கும் தேவையானது. அது வாழும் சமயமாகத்
( திகழ வேண்டுமானால் அதனை நடைமுறை த வாழ்வில் செயற்படுத்தல் அவசியமானதாகும்.
FLDUT
கூ - 1 »
மேலும் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற் றத்தைப் பெற வேண்டுமானால், சமய சாஸ்திரங் க களில் சொல்லப்பட்ட விழுமியங்களை நடைமுறை வாழ்க்கையின் பிரயோகத்திற்குக் கொண்டு வர வேண்டும். இதனை சுவாமி விவேகானந்தர்
வாழ்க்கையிலும் சமய ஆன்மீக கொள்கைகளி ந லும் அவரால் ஆக்கப்பட்ட நிறுவனங்களிலும் 6 அவரின் பின்னர் வந்த ராமகிருஷ்ண மடத்தின் 8 ரான சுவாமிகளின் வாழ்விலும் காணப்படுகிறது. 6 சுவாமிகளின் உபதேசங்களில், ஆன்மீக நடை 8 முறைகளில், இளைஞரின் ஆற்றலுக்கு முக்கி யத்துவம் கொடுப்பதன் மூலமே நாட்டைக் கட்டி | யெழுப்ப முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளார். ப இதற்கு ஆன்மீகப் பண்புகளான அர்ப்பணிப்பான ய சேவையும், தியாகமும் தேவைப்படுகின்றன. மானிடத் தன்மையும், பரிபூரண அறிவும், சிறந்த . செயல்திறன் விருத்தியும் இளைஞரின் இலட்சிய மாய் அமையப்பெறவேண்டுமென வலியுறுத்தினார்.
Tாக
மேலும், நாம் எல்லாம் வல்ல கடவுளின் 6 குழந்தைகள், நாம் எல்லையற்ற நெருப்பின் பொறிகள், நாம் எப்படி ஒன்றுமில்லாதவர்களாக ! ஆகமுடியும்? எல்லாமே நாம் தாம். எதைச் செய் 2 யவும் நாம் தயாராக இருக்கிறோம். நம்மால் 6
118

எதையும் செய்ய முடியும், மனிதன் எல்லாவற் றையும் செய்தாக வேண்டும். இத்தகைய நம்பிக்கை நம் முன்னோர்களின் இதயங்களில் இருந்தது. அவர்களிடம் இருந்த இந்த நம்பிக்கைதான் அடிப்படை சக்தியாக அவர்களை நாகரிகத்தின் அணிவகுப்பில் மேலும் மேலும் முன்னணியில் உந்தித் தள்ளியது.
இப்போது இழிவு நேர்ந்திருக்கிறது என்று சொன்னால், தோல்வி நேர்ந்திருக்கிறது என்று சொன்னால், என் வார்த்தைகளை நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள், என்றைக்கு நம் மக்கள் தங்களிடம் நம்பிக்கை இழந்தார்களோ அன்றைக்கே அந்த இழிவும் தோல்வியும் ஆரம்பமாகிவிட்ட தைக் காணலாம். ஒருவன் தன்னிடம் நம்பிக்கை இழக்கிறான் என்பது இவற்றின் பொருள். உங் களுக்கு உள்ளும் புறமும் செயல்படுகின்ற அந்த எல்லையற்ற சக்தியை நீங்கள் நம்புகிறீர்களா?
எங்கும் நிறைந்துள்ள, எல்லாவற்றுள்ளும் நிறைந்திருக்கின்ற முழுக்கமுழுக்க உங்களு டைய உடம்பில்,'மனதில், ஆன்மாவில் ஊடுருவி இருக்கின்ற அந்தச் சக்தியில் நீங்கள் நம்பிக்கை வைத்தால் உங்களால் எப்படி நம்பிக்கையை இழக்க முடியும்? நான் தண்ணீரின் மேல் எழு என்ற சிறிய குமிழியாக இருக்கலாம், அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த எல்லை பற்ற கடவுள் எனக்கும் உங்களுக்கும் பின்னணி பாக இருக்கிறது. எனக்குக் கூட உங்களைப் பாலவே அந்த எல்லையற்ற கடவுள் தான் பாழ்க்கையாகவும், சக்தியாகவும், ஆன்மீகமா
வும் இருக்கிறது.
"நான் ஏற்கனவே இந்த நம்பிக்கையில் ன்னை இணைத்துக் கொண்டுவிட்டேன். மலை ளவிற்கு நீங்கள் உயர்ந்திருந்தாலும் நான் பிறந்ததிலிருந்து, வாழ்க்கையின் அடிப்படையான அண்மையிலிருந்து நானும் எல்லையற்ற வாழ்க்கையான யோகத்தில், எல்லையற்ற நன்

Page 145
மையில், எல்லையற்ற சக்தியில் உங்களை போலவே இருக்கிறேன்.
எனவே சகோதரர்களே! வாழ்கையை காப்பாற்றுகின்ற, மகத்தான, மேன்மையான இ மகோன்னதமான உண்மைகளை உங்க குழந்தைகளுக்கு அவர்கள் பிறந்ததிலிருந் சொல்லிக் கொடுங்கள். என்பதை வலியுறுத் யுள்ளார். பிரித்தானிய வரலாற்று ஆசிரியரா
ஏ. எல்.பாஷம் (A.L.Basham) அவர்கள் குறிப்பிட்
படி
“பல நூற்றாண்டுகளைக் கடந்தாலும், சுவாமி யின் சிந்தனை நவீன உலகத்தின் சிருஷ் கர்த்தாவாக நினைவு கொள்ளப்படுவார்.” 1. நவீன விஞ்ஞானத்தின் சவால்களுக்கு மி மிஞ்சியதாக மதம் என்பதும் விஞ்ஞான தைப் போன்று ஒரு விஞ்ஞானமே என்று சமயம் என்பது பிரக்ஞையின் (Science Consciousness) விஞ்ஞானம் ஆகும் என்றார்.
2. ஆன்மாவின் உள்ளார்த்தமான மனிதனை
பற்றிய நோக்கானது தெய்வீகத் தன்மையி
அடிப்படையில் ஒரு உயர்ந்த சிந்தனைக் இட்டுச் செல்கிறது. அது வாழ்க்கை அர்த் பூர்வமாக அமைத்து கொள்ள வழிவகுக் றது. (ஞானதீபம் சுடர் ப.234)
ராமகிருஷ்ண பரமஹம்சர் எல்லாச் சமய களின் குறிக்கோள்களும் ஒன்றே என்று த அனுபவத்தின் மூலம் கண்டறிந்தார். இதனை சுவாமி விவேகானந்தர் கூறும் போது : அவு எல்லாச் சமயங்களிலும் "நான் இல்லை" என்ற ஒரே கருத்தை கண்டார் என்றும் நாம் இல்லை என்று சொல்பவனின் இதயத்தி ஆண்டவன் குடி கொள்கிறான் ஏனெனி "நான்" என்பது எவ்வளவுக்கெவ்வள குறைகிறதோ, அவ்வளவுக் அவ்வளவு கடவு

நல்லைக்குமரன் மலர் -2012
அவனுடன் நிறைகிறார்.
உலகச் சமயங்கள் எல்லாவற்றிலும் அவர் இந்த உண்மை இருக்கக் கண்டார்.
னெ
3. கிழக்கிற்கும் மேற்கிற்குமான பாலமாக சுவாமிஜியின் சிந்தனை அமைந்தது. அவர் களின் நன்மைக்காக அவர்கள் இந்திய ஆன்மீக தத்துவங்களை அறிய வேண்டும். என்பதால் உண்மையை மேற்கத்தைய மக்களிடம் உணர வைத்தார். குறிப்பாக அவர் இந்துமத சாஸ்தி ரங்களையும் தத்துவங்களையும் அவர்களு க்கே உரித்தான பாணியில் விளக்கியுள்ளார். அத்துடன் இந்திய சமூகத்தவர்கள் விஞ்ஞானத் தையும் தொழில்நுட்பத்தையும், மனிதநேயத் தையும் வளர்த்து கொள்வதுடன் ஆன்மீகத் தையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.
தி 59
of
Tப் வம்
முடிவுரை
இந்தியா பற்றி அறிய வேண்டுமென்றால் சுவாமி விவேகானந்தர் பற்றி அறிந்து கொள்ள
வும். அவர் எவ்விடயத்தையும் நேர் மறையாக ன் பார்த்தாரே ஒழிய எதிர் மறையாகப் பார்க்க
வில்லை.
இரவீந்திரநாத் தாகூர்.
ஆ அ அ
Sன
சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் கொண்ட நூல்களாகிய
"Complete works of Swami Vivehanandar" என்ற ம் தொகுப்புக்களின் முன்னுரையில் இத் தொகுப்பு கன உலகிற்கு கடவுள் வாக்கு மட்டுமல்ல இந்து பர் மதத்திற்கான ஓர் சாசனமும் ஆகும். இந்து மதம்
இன்றைய ஈடுபாடுகளிற்கு மத்தியில் தனது ஆத்மாவை வேண்டியுள்ளதால் அதற்கு ஓர் அதிகாரமுள்ள பேச்சு தேவைப்படுகிறது இது
தான் சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்களிலும் வு எழுத்துக்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ள்
(119)

Page 146
' நல்லைக்குமரன் மலர் -2012)
உசாத்துணை நூல்கள்
1. சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம், சுடர் 11. ப 2. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இ.த.வி
தன்மையும் சுய விமர்சன சுதந்திரமும் இந்து சம் 3. சுவாமிரிதமயானந்தர், ராமகிருஷ்ண நலன்புரி
'ஆவணப்பத்
நல்லைக்குமரன்
வெளியீட்
விழிக்குத்துணை திருமென் மலர் மொழிக்குத்துணை முருகாவன பழிக்குத்துணை யவன்பன்னிரும் வழிக்குத்துணை altடிவேலும் சொ
7
காலம்
: 06.08.2012 திங் இடம்
: நாவலர் கலாசார 1 தலைவர்
: திரு.செ.பிரணவநா
{சைவRO விலைகளரக் ! பிரதம விருந்தினர் :
திருமதி யோ.பற்கு
{DIYண்புமிகு மாநகர மு சிறப்பு விருந்தினர் : திரு.சு.அருமைநா
{!ரசாங்க அதிபர், யாழ்
நிகழ்ச்சி
1{}<(9) ~
10.{}5 10.05 -
10.10 10.10 - 10.18 10.15 - 10.45
10.45 -
10.50 10,50 - 11.00
11.00 - 11.15
இறைவணக்கம்
வரவேற்புரை திரு.யு ஆறுமுக தலைமையுரை ஆசியுரை 1. பமீலஸ்ரீ சோமசுந்தர பரம்
நல்லை ஆதீன முதல்வர்! 2. சுவாமிகிக்ருபானந்தா
(ந் சாராதாதேவி சேவாச்சி 3. கவாமி சைதன்யா அவர்
(சின்மயா மிஷன், யாழ்ப்ப சிறப்பு விருந்தினர் உரை பிரதம விருந்தினர் உரை கெளரவிப்பும், யாழ் விருது வ இவ்வருட விருது நயினாதீவு நாக சபையினருக்கு வழங்கப்படுகின
ஏற்புரை மலர் வெளியீடும், வெளியீட்டு கிரு.க - விஜயகாந்தரம் கௌர முதற்பிரதி பெறுவோர் - தென் ஆய்வுரை பேராசிரியர் கி.விகாகரூபன் தலைவர், தமிழ்த்துறை, யாழ் நன்றியுரை திரு.நா.இரகுமார் (பொருளாளர், சைவசமய விகி
11.15 - 11.20 i1.20 - 11.30
11.30 - 11.40 11.40 - 12.30
12.30 - 12.33
பயனுள்ள ஆக்கங்கள் பலவற்றைத் தாங்கி நறுமணல்
வண்ணம் அனைவரையும் 2
(12

205 க்னராஜா, 09.01.2009 இல் ஆற்றிய "சகிப்புத் பத்தின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன” உரை. நிலையத்தில் 26.02.2012 ஆற்றிய உரை.
5வு 2012
மெ
மலர் - 202 (20). டு விழா
பாதங்கள் மெய்மை குன்றா ர் {நாமங்கள் முன்.:செய்த தாளும் பயந்த தனி GKSகா..ன் 4L$ரமுமே)
- கந்தரலங்காரம் கட்கிழமை மண்டபம்
தன் தழுவின் தலைவரும், 1ாநகர ஆணைKTadly
ணராசா தல்வர்! கம் ப்பாணம்
நிரல்
கோகன் {செயலாளர், சைவசமய விவகாரக் குழு
க்கார்ய சுவாமிகள்
வர்கள் மம், பருத்தித்துறை
கள்
பணமி)
.in LAN.N
ங்கலும், பணமுடிச்சு வழங்கலும்
வணிஅம்மன்ஆலய அமுகசுரபிஅயர்லகாயா நது.
ஊரயும் * பதிப்பாசிரியர் லிப்பழை பரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
ல்கலைக்கழகம்
sாரக்குழு!
பரப்பும் மலரினைப் பெற்றுப் படித்துப் பயன்பெறும் எபோடு அழைக்கின்றோம்.
சைவ சமய விவகாரக் குழு யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம்,
- பதிப்பாசிரியர்

Page 147
பண்டைத் தமிழரி
இஷஇஇஇஇஇ
மனிதன் கண்டறிந்த அறிவுத் துறைகளும் வானியலும் ஒன்றாகும். வானியல் ஆராய்ச். யில் பன்னெடுங்காலமாகத் தமிழர் ஈடுபட் கண்டறிந்துள்ள செய்திகளை உலக அறிஞ் பலரும் பாராட்டியுள்ளனர். இது பற்றி டாக்ட அ. தட்சிணாமூர்த்தி தமிழர் நாகரிகமும் பண்பாடும் எனும் நூலில் "தமிழருடைய வா நூல் கணிதமுறையே வழக்கிலுள்ள எல்லா கணிதங்களிலும் நிதானமானது" என சிலேட்ட என்ற அறிஞர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியு ளார். மேலும் பண்டைத் தமிழரின் வானிய ஆய்வைக் குறித்து கருத்துக் கூற முற்பட்ட ந. கந்தையாபிள்ளை அவர்கள் தமிழர் வா ஆராய்ச்சியில் தேர்ந்திருந்தனர். மொகஞ்சதரே முத்திரைகளில் கிடைத்த குறிப்புகளால் தமிழ தொன்மையான வானசாத்திரத்தை நன் அறிந்திருந்தனர் எனப் புலனாகின்றது என் கூறுகின்றார். (தமிழர் சரித்திரம், ப.163) தொ காப்பியத்திலும் மற்றும் சங்க நூல்களிலு காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற் மைவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்திரு கும் என்பதில் சந்தேகமில்லை.
வானியலைப் பண்டைக் காலந்தொட்டு தமிழர் தெரிந்திருந்தனர் என்பதற்கு அக சான்றுகள் பல கிடைக்கின்றன. பூமியை பற்றியும் கதிரவன், வெண்நிலவு மற்றும் காற் மண்டலம் என்பன பற்றியும் பண்டைத் தமிழர்க தெளிவாகத் தெரிந்து விளக்கினர். விண்வெல் மனிதனுக்கு ஆச்சரியத்தையும் அழகையு

'நல்லைக்குமரன் மலர் -2012
என் வானியல் அறிவு
திருமதி.விக்னேஸ்வரி பவநேசன் முதுநிலை விரிவுரையாளர், இந்துநாகரிகத்துறை,
யாழ்.பல்கலைக்கழகம்.
அஅஅஅஅஅஅஅ அ
ர்
ம் ன
ன
க்
ள் அள்ளி வழங்கியபடியே இருந்து வருகின்றது. சி மிகத் துல்லியமான கருவிகள் கண்டறியப்படாத டு பண்டைக் காலத்திலும் வானியல் சார்ந்த கர் கருத்துக்கள் பரவலாக அறியப்பட்டிருந்தமைக்
கான சான்றுகள் இலக்கியங்களில் கிடைக்கின் றன. மக்கள் இயற்கையைத் தம் வாழ்க்கை யோடு இரண்டறக் கலந்தே வாழ்ந்தனர். பிர
பஞ்சம் புதிரானதாக இருப்பினும் கூட, தத்தம் ர் அறிவிற்கிணங்க அதனைப் புரிந்து கொண்டனர். ள்
இன்று அறிவியல் மிக அதீத வளர்ச்சியை ல் அடைந்து விட்ட நிலையில் இக்கருத்துக்கள் சி. பின்தங்க வாய்ப்புண்டு. எனினும் எவ்வித அறிவி ன யல் வளர்ச்சியும் கருவிகளும் கண்டறியப்படாத
நிலையில் வானியல் செய்திகளை அறிந்து ஊர்
அவற்றை அவர்கள் இலக்கியங்களில் பதிவு கு செய்துள்ளமை எம்மை வியக்கவைக்கின்றது.
த்
ஆரியரோடு தமிழர் உறவு கொள்வதற்கு ம் முன்பே தமிழர், வானியலில் முன்னேறியிருந்த
னர் என அறிஞர் கூறியுள்ளனர். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சூத்திரமான காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் இவற் றின் இயக்கத்தையும் பருவங்களையும் அறிந் திருந்தனர் என்றும் அறியமுடிகின்றது. தமிழ் நாட்டில் வானியலிலும் அதனடிப்படையில்
எழுந்த சோதிடத்திலும் வல்ல அறிஞர் அறிவர், ள் கணி, கணியன் என அழைக்கப்பட்டனர். ளி கணியன் பூங்குன்றன், பக்குடுக்கை நன்கணி ம் யார், கணிமேதாவியார் என்போர் புலவர்களாக
121)
2 E.

Page 148
நல்லைக்குமரன் மலர் -2012
N) ல் -
2
விளங்கியுள்ளனர். அரசனுடைய அவையில்
u பெருங்கணிகன் இருந்ததை சிலப்பதிகாரம் 6
கூறுகிறது. நாழிகை விட்டில் கொண்டு காலத் தைக் கணிப்போர் நாழிகைக் கணக்கர் ஆவர். "மூவகைக் காலமும் நெறியினாற்றும் அறிவர்" களைத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.
) -
6
ஓராண்டினைத் தமிழர் ஆறு பெரும் 0 பொழுதுகளாகப் பகுத்தனர். அவைகார், கூதிர், ந முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்பனவாகும். நச்சினார்கினியர் கருத்துப்படி அன்று ஆவணியில் ஆண்டு தொடங்கிற்று. ஆடியில் முடிந்தது “காலவுரிமை யெய்திய ஞாயிற்றுக்குரிய சிங்கவோரை முதலாகத் தண்மதிக்குரிய கற்கடகவோரை ஈறாக வந்து முடியும் துணையும் ஓராண்டாமாதலின் அதனை இம்முறையானே அறுவகைப்படுத்தி இரண்டு திங்கள் ஒருபருவமாக்கினார்” என்று தம் பொருளதிகார உரையிற் கூறுவது குறிப்பிடத் தக்கது. சிங்கவோரையாகிய ஆவணி முதலாகக் கொண்டு கணக்கிடும் முறை கி.மு 500க்கு
முற்பட்டது என்றும் சித்திரை முதலாகக் கொண்டு இ கணக்கிடுவது 2500 ஆண்டுகளாக இருந்து
வருகிறது என்றும் அறிஞர் கா.சுப்பிரமணிய இ பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
(9 (
சங்க இலக்கியங்களில் எல்லாத் திங்களின் பெயர்களும் இடம் பெறவில்லை. எனினும் தைத் திங்கள் பற்றிப் பல இடங்களில் பேசப்படுகிறது. கு “தைத்திங்கள் தண்கயம் படியும் பெருந்தோட்ட இ குறுமகள்” என வருகின்றது. பதிற்றுப் பத்தில் 6 (59) மாசித்திரங்களும் புறநானூறு 229இல் பங் ய குனித் திங்களும் இடம்பெறுகின்றது. ஞாயிற் தி றைக் கொண்டு கணக்கிடும் முறை கி.பி 7ம் நூற் றாண்டில் வராகமிகிரரால் கொண்டு வரப்பட் எ டது. தமிழர் ஆண்டினை ஆறு பருவங்களாகப் பகுத்தது போலவே ஒரு நாளையும் ஆறு சிறு பொழுதாகப் பகுத்தனர். வைகறை, காலை, நண் சூ பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்பன அவை சு
122

பாகும். ஒரு நாளைக்கு அறுபது நாழிகைகள் எனக் கணக்கிட்டுள்ளனர். ஒரு நாழிகை என்பது
4 நிமிடங்கள் கொண்டதாகும்.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் என்ற லவர் வானவியலில் தேர்ந்த அறிஞர்கள் பாழ்ந்தனர் என்பதை உணர்த்தியுள்ளார். -மலும் அவர் தான் அறிந்த அண்டவெளி சார்ந்த கேழ்வுகளையும் பின்வரும் பாடலில் பதிவு பசய்துள்ளார்.
'செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்றிவை சென்றளந்து அறிந்தோர் போல என்றும் இணைத்து என்போரு முளரே'
(புறம் 30 அடி1-7)
சூரியன் சுற்றி வரும் வீதியும் அச் சூரியனின் இயக்கமும் அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் பிட்டமும் காற்றியங்கும் திக்கும் ஓர் ஆதாரமும் நன்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று பண்டம் குறித்தறிந்து ஆராய்ந்த வல்லுநர்கள்
ருந்தமையை முன்வைக்கின்றார்.
இந்த உலகம் சூரியக் குடும்பம், வானவெளிக் டும்பம் இத்தனையும் உள்ளடக்கிய விசும்பு ருள்மயமானது என்பது இன்றைய விஞ் தானக் கருத்தாகும். விசும்பு இருள் நிறமுடை து தான் என்பதனை மலைபடுகடாம் ஆசிரியர் ருமழைத் தலைஇய இருள்நிற விசும்பின்
(மலைபடு கடாம்அடி1-2) ன்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
முதலில் விசும்பு தான் இருந்தது. அங்கே ரியக் குடும்பங்கள் தொடங்கின. அவை. ஒலும் பொழுது தீ உண்டாயிற்று. அதிலிருந்து

Page 149
ஒளிபிளந்தது. அச்சூரியக் குடும்பங்கள் உதி தீப்பிழம்புகள் கோள்கள் ஆயின. அவை சுழ் போது காற்று ஏற்பட்டது. காற்றொடு க. கோள்களில் தண்ணீர் கிடைத்தது. அக்கோள் குளிர்ந்த பின்னே மண் உண்டாயிற்று எ கருத்தினை அ.வ.இராசகோபாலன் என்
இலக்கியத்தில் வானியல் எனும் நூலில் ( பிட்டுள்ளார். இந்த அறிவியல் நியதி இ விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகி இக்கருத்தினை புறநானூறு மண் திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளித்தலை இய தீயும் தீ முரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கை
(புறம் 2 எனக் குறிப்பிடுகின்றது.
"ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்று என்கிறார் இளங்கோவடிகள். ஞாயிறு போர் சூரிய வழிபாடு பண்டைக் காலந்தொட்டே ( பழக்கமாகும். காற்று மண்டலம், வாயுமண்ட மேகமண்டலம் என்று கூறுதல் போல கதிரவ யும் “பகல் செய்மண்டிலம்” என்றே அழைத்த என பெரும்பாணாற்றுப்படை கூறுகிறது.
பொழுது என்பது வானியலைக் கொ வகுக்கப்படுவது. பண்டைத்தமிழர் நிலவிய யும் வானியலையும் துணைக் கொண்டு தான் வாழ்வை வகுத்துக் கொண்டனர். பொழுதின் கணக்கிட்டவர் பெரும்பொழுது சிறு பொ. என் இரண்டாகப் பகுத்தனர். பெரும் பொ என்பதில் ஓராண்டிற்குரிய ஆறு பருவங்க யும் சிறு பொழுது என்பதில் ஒரு நாளின் . பிரிவுகளையும் பகுத்துத் தங்கள் வாழ்
வகுத்துக் கொண்டனர்.

'நல்லைக்குமரன் மலர் -2012
ரத்த
பண்டைத்தமிழர் வானத்தில் உள்ள நாட்கள் ஒலும் நட்சத்திரங்கள் இருபத்தேழு எனவும் கோள்கள் லந்த ஏழு எனவும் ஓரைகள் பன்னிரண்டு எனவும் ர்கள் கண்டறிந்தனர். ஏழு கோள்களின் பெயரால் ஏழு னும் கிழமைகளின் பெயர்களை வகுத்துக் கொண்டனர். பவர் அவர்கள் ஏழு நாட்களை வகுத்துக் கொண்டமை தறிப் போன்றே பன்னிரண்டு ஓரைகளை உணர்ந்து இன்று அவற்றைக் கொண்டு பன்னிரண்டு மாதங்கள் றெது.
என்னும் கால அளவை வகுத்துக் கொண்டனர். கதிரவன் பன்னிரு ஓரைக்குள்ளும் புகுவது பன்னிரு மாதம் எனவும் அதன் ஒரு வருட செலவும் இதன் செலவும் சேர்ந்து ஒரு ஆண்டு எனவும் கணக்கிட்டறிந்தனர்.
பண்டைத் தமிழரின் வானியல் புலமையை உணர்த்தும் வகையில் சங்கத் தொகை நூல்கள் பலவற்றில் வானியற் கருத்துக்கள் கூறப்பட்டுள் ளன. புறநானூற்றின் பின்வரும் அடிகள் இதனை
விளக்குகின்றன. தும்" மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்
தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும் வந்த எனவும் லம், அலங்கு கதிர் கனலி நால் வயிற் றோன்றினும் னை இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் தனர் எனவும் வரும் அடிகள் சங்ககால மக்களின்
வான நூலறிவிற்குச் சான்று பகர்கின்றன.
ஊறும்
ண்டு
தமிழர்கள் வானியற் கலையிலும் வானநூலி மலை லும் கொண்டிருந்த ஈடுபாடும் ஆர்வமும் பற்றி ங்கள் புறநானூற்றுப் பாடல் மனக்
செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் ழுது
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் ழுது
வளி திரிதரு திசையும் | ளை
வறிது திலைஇய காயமும் என்றிவை ஆறு
சென்றளந்து அறிந்தோர் போல என்றும் வை
இனைத்து என்போரு முளரே
(புறம் 30) என விளக்குகிறது.
123
2

Page 150
சூ 5 5 5
5 6 க
நல்லைக்குமரன் மலர் -2012 வானமூழ்கிய வயங்கொளி நெடுஞ்சுடர்க் கதிர்காயத்(து) எழுந்(து) அகம் கன்றி ஞாயிறு ம
(நற்றினை 153:9-10) எனும் நற்றினை வரிகள் சூரியனின் மையப் கி பகுதியானது கனன்று கொண் டிருக்கும் நெருப்பும் அதனைச் சுற்றித் தீ நாக்குடன் அனல் வீசும் வெளிவட்டமும் அதைச் சுற்றி ஒளிப்படல மும் கொண்டிருப்பதை பண்டைய தமிழர் அறிந்திருந்ததைப் புலப்படுத்துகின்றன. அடுத்து
வால்நிற விசும்பில் கோள்மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு என்ற வரிகளிலிருந்து தமிழர்கள் சூரியனையும் செ சூரியனைச் சுற்றி கோள்கள் வலம் வருகின்றன வி எனக் கருதியுள்ளமை தெரியவருகின்றது. இக் கருத்து இன்றைய விண்ணியல் அறிஞர்கள் கூறும் சூரியக் குடும்பம் பற்றிய அறிவினை ஒட்டியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
எ உலக உயிர்களை வாழச் செய்யும் ஆற்றலும் வரட்சியை ஏற்படுத்தம் ஆற்றலும் மழைக்கே உரியது. இதனால் தான் வள்ளுவர்
விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
எ6
எ பசும்புல் தலைகாண்பதரிது
(திருக்குறள் வான் சிறப்பு - 6) என்று முத்தாய்ப்பாகக் கூறியுள்ளார். மேலும் கடலின் நீரை மேகம் குடித்து மறுபடியும் மழை யாகப் பொழியாவிடின் பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும் என்கிறார்.
எ
தி
இவ்வகையில் இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பினை அன்றே தெளிந்து கூறியுள்ளார்.
இதனை
நெடுங்கடலுந் தன்நீர்மை குன்றுந் தடிந்தெழிலி தான் நல்கா தாகிவிடின்
(வான்சிறப்பு 7) என்னும் குறளின் மூலம் விளக்கியுள்ளார்.
யு.
வா
G ( 6 2 2
பண்டைய மக்கள் வானநூல் அறிவு மிக்கவர் களாகத் திகழ்ந்தனர். வெள்ளி என்பது ஒரு
124

ழைக்கோள். அது தெற்கே விலகியிருப்பது ழை இல்லாமைக்கு அறிகுறியாகும் என்பதை Dநானூற்றின் பின்வரும் பாடல் உணர்த்து
ன்றது.
வெள்ளி தென்புலத் துறைய விளைவயல் பள்ளம் வாடிய பயனில் காலை
(புறம், 388 அடி 1- 2) மலும் வால்வெள்ளி, எரிமீன், சனிக்கோள் ன்பன குறித்தும் மக்கள் அறிந்திருந்ததுடன் வை குறித்த ஆழ்ந்த நம்பிக்கைகளையும் காண்டிருந்தனர் என்பதைப் புறநானூறு
ளக்குகின்றது. இதனை
மைம்மீனை புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கில் வெள்ளி ஓடினும் வயலகம் நிறையப் புதற்பூ மலர்
(புறம் 117, அடி 1-3) னவும்
மிக்க வானுள் ளிதோன்றினும் குளனோடு நாட்புகையினும்
(புறம் 395, அடி 34-35) னவும் வரும் அடிகள் தெளிவாக்குகின்றன.
மண் திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பிய விசும்பு தைவரு வளியும் ஒளித்தலை இய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல
(புறம் 2:1-6) ன்னும் புறநானூற்று வரிகளிலிருந்து மண் னிக்கப்பட்ட நிலத்தின் பொருண்மை பற்றி ம் புவிப்பரப்பைச் சூழ்ந்துள்ள வளிமண்டலம் ளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்றின் பிமை, காற்றுடன் கலந்து எரியும் தீ, தீயோடு ரண்பட்ட நீர் என புவி தொடர்பான தொடரான றிவியல் கருத்துக்களை பழந்தமிழர் அறிந்தி ந்தமை புலனாகின்றது.

Page 151
பாப்
இவ்வாறாகப் பழந்தமிழர் வானியல் தெ பான தெளிந்த சிந்தனை உடையவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதனை அவர்கள் இல் யங்களின் வழி பதிவு செய்துள்ளமையை க முடிகின்றது. இத்தகைய கருத்துக்கள் அ பூர்வமான அறிவியல் ரீதியான உண்மை கவே காணப்படுகின்றன. ஆழ்ந்த சிந்தனை அறிவார்ந்த தேடலும் நிறைந்தவர்களாக இப்படைப்பாளிகள் இயங்கியுள்ளனர். 8 கைய அறிவார்ந்த சிந்தனை வரட்டுப் படை களாக இல்லாமல் அண்டம் குறித்த விஞ்ஞ
துணை நின்றநூல்கள்
1. தமிழர் நாகரிகமும் பண்பாடும் - டாக்டர் 2. அறிவியல் உண்மைகள் - ம.அருள்தளப் 3. விண்வெளி அறிவியல் - ம. அருள்தள்பத் 4. ஆன்மீகமும் அறிவியலும் - ந.சுப்புரெட்டி 5. அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், 6 தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனை
சைவசமய
முன்னா
- வைத்தியகல
• திரு.இ.இராம்
- கலாநிதி க.கு
• திரு.சி.வி.கே
• திரு. மு.செ.சர

நல்லைக்குமரன் மலர் -2002
ாடர்
தையும் அறிந்து பயன்படுத்தும் அற்புதப் படைப்பு களை தமிழிலக்கிய உலகிற்கு வழங்கியுள்ளன.
5வே ஐக்கி
பறிய
மேலே கூறப்பட்ட செய்திகளிலிருந்து ய்வு |
பண்டைத் தமிழகத்தில் வானநூற்கலை நன்கு களா
வளர்ந்து சிறந்திருந்தது என்பது தெளிவாகிறது. ரயும்
வானில் தோன்றும் கோள்களின் நிலைகளைக் கவே
கணக்கிட்டு மண்ணில் நிகழும் நிகழச்சிகளைக் இத்த கூறும் புலமை பழந்தமிழருக்குச் சிறப்பாக ப்புக் இருந்தமையை இலக்கியச் சான்றுகளால் நன் சனத் குணர முடிகின்றது.
அ. தட்சிணாமூர்த்தி, சென்னை. தி, 2002. 6, 1998. உயார், சென்னை, 1985.
தத்துவம் - பேராசிரியர் ந.சுப்புரெட்டியார், 2001. Tகள் - தொகுப்பு வானதி பதிப்பகம், சென்னை 2003.
விவகாரக் குழுவின் ள் தலைவர்கள்
நிதி இ.தெய்வேந்திரன்
லிங்கம்
ணராசா
சிவஞானம்
வணபவ
- (125

Page 152
நல்லைக்குமரன் மலர் -2012
இந்து விஞ் “இது விஞ்ஞானம் கலந்த
ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெருஞ் சோதியாகிய சிவபெருமானை முழுமுதற்
அன் கடவுளாய் கொண்ட அநாதியான மதம் எமது .
திக இந்து மதம். இந்து மதம் தொன்மையும் பெருமை |
னை யும் மிக்கது. மனிதனது உயர்ந்த நிலைப்பாட்டை
கால மிகச் சிறந்த முறையிலே எடுத்துக் கூறக்கூடியதில் |
கை இந்து சமயத்தைப் போல வேறு எதுவும்
தன் கிடையாது. எமது சமயத்தில் ஆழ்ந்த அறிவியல் |
பெ தத்துவங்கள் குவிந்து கிடக்கின்றன.
விள
போ அதன் தத்துவக் கருத்துக்கள் விஞ்ஞான உலகின் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன்
இந்து 'கண்டறியப்பட்ட ஆய்வு முடிவுகளில் இருந்து இந்து
என். மதக் கருத்துக்கள் விஞ்ஞானம், மருத்துவம், உளவியல், ஆன்மீகம் சார்ந்த மெய்ப்பொருள் என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
சிந்த
இண
க்கு ? மாகு
இந்து சமயத்தை தமது வாழ்வின் இலட்சிய மாகக் கொண்டவர்கள் மட்டுமன்றி இந்து சமயத் தைத் தழுவாத ஏனைய ஆய்வாளர்கள், கல்வி மான்கள், அறிஞர்கள் எனப் பலரும் இந்து சமயத்தின் பெருமையை நுட்பமான சிறப்புக்களை வியந்து போற்றியும் பாராட்டியுமுள்ளனர்.
இயற முன்
பெற்
Sir Manier Williams என்ற அறிஞர் இந்து மதம் எல்லாச் சமயங்களிலும் உள்ள நல்ல கொள்கை |
மாக கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்கின்றது. எந்த .
கண் ஒரு சமயத்தையும் இகழ்ந்து புறக் கணிக்காமல் எல்லாவற்றையும் ஏற்று உடன்பட்டுத் தழுவிக்
பகுத் கொள்கின்றது.
கலை
ஒன்
(126)

நானம் மெய்ஞ்ஞானம்”
யோகேஸ்வரன் அஜித்
மனித குலத்திற்கும் மனித இயற்கைக்கும் னத்து உலகிற்கும் உரிய இனிய மதமாக அது ழ்கின்றது. வேறு எந்த மதத்தின் வளர்ச்சியி யும் தடுத்து எதிர்க்கும் இயல்பு அதன்கண் னப்படவில்லை. ஏனைய எல்லாச் சமயங் ளயும் தனது பரந்து விரிந்த நோக்கினால் பால் ஏற்று இணைத்துத் தழுவிக் கொள்ளும் நமாட்சிமை உடையதாக இந்து மதம் ங்குகிறது. மனித குலத்திற்கும் மனித மனப் க்கிற்கும் எத்தகைய வேறுபாடுகளுக்கும் Tங்கி இசைந்து ஒத்துச் செல்லும் தன்மையில் து மதம் இணையற்றதாகக் காணப்படுகிறது கிறார்."
இத்தகைய பெருமை பெற்ற இந்துமத னைகள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களு வலிமை சேர்ப்பது சிந்திக்கப்படத்தக்க விடய தம்.
இயற்கையும் மனித அறிவும் மோதும் போது நகைச் சூழலிடமிருந்தே அதற்கான கற்றல் றகளையும் படிப்பினைகளையும் மனிதன் றான்.
எத்தகைய மோதலின் விளைவே விஞ்ஞான வும் மெய்ஞானமாகவும் முன்னேற்றம் பன. விஞ்ஞானமும் அறிவியலும் ஒன்றை று பிரிக்க முடியாதவை. அறிவியல் என்பது தறிவினாலும் சோதனையினாலும் உண்மை ரக் கண்டறிவது.

Page 153
சென்ற நூற்றாண்டின் மிகப் பெரிய ( ஞானியும் அணுக்கொள்கை உட்பட பல்ே சிந்தனைகளைத் தந்த Albert Einstein “சம் இல்லாத அறிவியல் முடமானது அறிவியல் இல் சமயம் குருடானது" எனக் கூறியுள்ளார். அத்த தனது இறுதிக் காலகட்டத்தில் தான் பக் கீதையை படிக்க நேர்ந்தது என்றும் முன் படிக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால் தன்னுல் ஆராய்ச்சியில் புதிய பரிமாணங்களைத் தேட வித்திருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக் றார். இந்துமத நூல்களைப் படிக்கும் விஞ்ஞ் கள் அதிலிருந்து பல அறிவியல் உண்மைக உணர்ந்திருக்கிறார்கள் என்பதற்கு இதை
வேறு என்ன சான்று தேவை? இன்றைய 6 ஞானம் வெளிக்கொண்டு வரும் விடயங் இந்துமத தத்துவங்களில் பொதிந்துள்ளன என் வியக்கத்தகு உண்மையாகும்.
புலன்களால் மட்டும் உணரக்கூடியவர் விளக்கக் கூடியது விஞ்ஞானம். ஏன்? எதற் எப்படி? என்ற வினாக்களின் மூலம் வி காணப்பட வேண்டியது விஞ்ஞானம். மெஞ் மாகிய இந்து மதம் இத்தகைய விஞ்ஞான டன் பெருமளவில் ஒத்திருக்கின்றது. இந்து | திலே இருக்கின்ற விஞ்ஞானக் கருத்துக்க யும் அவற்றில் பொதிந்துள்ள அறிவியல் 2 மைகளையும் ஆராய்வது அவசியமாகும்.
நாம் வாழும் பூமியுடன் சேர்ந்து பல வ பொருட்கள் பிரபஞ்சத்தில் காணப்படுகி பிரபஞ்சம் என்று சொல்லப்படும் வெளி, எல் யற்றது. சிந்தனைக் கெட்டப்பட முடியாதது. பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதெல்ல இதுவரை புரியாத புதிராகவே இருந்துவரு றது. எனினும் விஞ்ஞானம் இதற்கு ஒரு செ கையை முன்வைத்திருக்கின்றது. பெரு வெடி சிதறல் தத்துவம் (Big Bang Theory) பல கே ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய ஓசையு சிதறல் ஏற்பட்டதாகவும் அதன் விளைவாக

'நல்லைக்குமரன் மலர் -2012
லாத
விஞ் இன்று நாம் காணும் பிரபஞ்ச அமைப்பு உருவாகி
இருக்க வேண்டும் என்றும் கூறுகிறது. Dயம்
இந்து மதத்தில் பிரபஞ்ச தோற்றம் பற்றி டென்
அறிந்து கொள்வதற்கு தேர்ந்து எடுக்கப்பட கவத் வேண்டிய பகுதி படைப்புத் தத்துவம் ஆகும். சாந் -னரே தோக்கிய உபநிஷதம் ராஜஸ், தமஸ், சாத்விக் ஊடய |
எனும் குணாம்சங்கள் ஆரம்பத்தில் வெளிப்படாத ரற்று )
நிலையில் இருந்ததாகவும் இம் மூன்றினதும் கின்
சமநிலை சிதறும் போது பிரபஞ்சம் உருவான மானி
தாக அது கூறுகின்றது.
ளை
விட Big Bang Theory இல் கூறப்பட்ட அடுத்த விஞ் முக்கியமான ஒரு விடயம் மிகுந்த ஓசையுடன் பகள் வெடித்துச் சிதறல் நடைபெற்ற போது உருவான எபது அதிர்வுகளே பிரபஞ்ச இயக்கத்திற்கு மூல எபது
காரணமாக உள்ளது என்ற கருத்தாகும். சில
ஆண்டுகளுக்கு முன் Robert Willson மற்றும் மறை
விஞ்ஞானிகள் நுண்கதிர் இயக்கம் (Micro Wave கு? Radiation) பிரபஞ்சத்தில் எவ்வாறு செயற்படு டை
கின்றது என்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் தான
ஈடுபட்டிருந்த சமயம் இனம் தெரியாத அதிர்வு பத்து களை உணர்ந்தார்கள். தொடர்ந்து மேற்கொண்ட ரத்து மதத் சோதனைகளின் போது அவை வெடித்துச் ளை சிதறலின் போது உருவான அதிர்வுகளே என
உணர்ந்தார்கள். அத்தோடு இந்துக்களின் “ஓம் எனும் ஓங்காரத்திற்கும் இவ் அதிர்வுகளுக்கு
மிடையே ஒற்றுமைகள் உண்டு எனவும் அறிப் பான்
பட்டது. றது. லை
பொதுவாக எல்லா அதிர்வு ஓசைகளிலும் இப்
ஓங்காரம் தொனிப்பதை ஆழமாக அவதானித் மாம்
தால் கேட்கலாம். அதாவது பிரபஞ்ச சிருஷ்டி கின் யின் போது பிறப்பிக்கப்பட்ட ஓம் என்ற அதிர்வு
தான் இன்றும் பிரபஞ்ச இயக்கத்தின் மூலகாரண ப்புச் மாக இருக்கின்றது என்ற நம் முன்னோர்களின் நாடி கருத்து எவ்வித சாதனங்களும் இல்லாமல்
உணர்ந்து அறியப்பட்டமை வியப்பிற்குரியது. வே
டண்
கோள்
டன்
- 127

Page 154
' நல்லைக்குமரன் மலர் -2002 )
அது மட்டுமல்ல “ஓம்” எனும் ஓங்கார ஒலிக்கு ஒத் அதன் அதிர்வுகளை வெவ்வேறு மீடிறனில்
அ அதிரச் செய்து வரிவடிவம் கொடுக்கும் போது அவ்வரி வடிவத்திற்கும் யந்திரங்களுள் மிக உன்னதமானதாகக் கருதப்படுகின்ற அம்பாளுக்
தச் குரிய ஸ்ரீ சக்கர யந்திரத்தின் வரிவடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பினைக் காணக்கூடியதாக பை இருக்கின்றது.
கூ!
ஆ!
இந்து சமயம் கூறும் வைகுந்தத்திலுள்ள “பாற்கடல்” என்ற சொல்லுக்கும் விஞ்ஞானம் நீரி கூறும் “பால் வீதி" (Milk way) என்ற சொல்லிற் தை கும் கூட ஓர் ஒற்றுமை இருப்பது சிந்திக்க | வேண்டிய விடயம்.
தே
கூர்
லுப்
வத்
பா?
ஆதி
அடுத்ததாக இவ் உலகில் உள்ள உயிர்களின்
உல தோற்றத்திற்கு வருகின்றோம். இந்த உலகம் | உருவானதிலும் இந்த உயிரிகள் உருவானதைப் | பற்றியும் இரு முக்கியமான கொள்கைகள்
வள் இருக்கின்றன.
பாத; 1. சிறப்புப் படைப்புக் கொள்கை
2. உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கை
மல்
யல் இவை இரண்டும் விஞ்ஞானமும் மெய்ஞான கள் மும் மாறி மாறி சொல்லுகின்ற கொள்கைகள். வல் சிறப்புப் படைப்புக் கொள்கை என்பது உயிரிகள் யாவும் எல்லாம் வல்லவரான இறைவனால் ஒரே நேரத்தில் படைக்கப்பட்டன என்பதாகும்.
திரு
179
உயிர் இரசாயனக் கூர்ப்புக் கொள்கை
யா என்பது. பௌதிக இரசாயன விதிகளுக்கு உட் ஆல் பட்டு உயிர் ஆனது படிப்படியாகத் தோன்றி
செ கூர்ப்படைந்தன என்பதாகும். சிறப்புப் படைப்புக் கொள்கைக்கு உயிர்ச் சுவடுகள் எதிரானவை ஆக் யாக அமைகின்றன.
கப்பு
இந்து மதம் உயிரிகள் யாவும் இறைவனால்
உப் படைக்கப்பட்டவை எனக் கூறினாலும் ஒரு ஆன விதத்தில் ஆழமாக ஆராய்ந்தால் அறிவியலோடு கின்
128

துப் போகும் இந்து மதம், உலகம் படைப்பு ல்ல பரிணாமம் தான் என்கிறது.
திருமால் மச்ச அவதாரம் முதல் கல்கி ஈறாக, அவதாரங்களை எடுத்ததாக புராணங்களிலே மப்படுகிறது. இப்பத்தும் பரிணாம வளர்ச்சி பயும் கூர்ப்பையும் உணர்த்துவதாக தற்போதைய ப்வாளர்கள் கருதுகின்றனர்.
முதலாவது அவதாரமான மச்ச அவதாரம் பல் மட்டும் வாழும் உயிரிகளின் தோற்றத் தக் குறிப்பது. விஞ்ஞானத்தில் உயிர் இரசாயனக் ப்புப் படி முதல் உயிரி. சமுத்திரத்திலேயே ான்றியது. கூர்ம அவதாரம் நீரிலும் நிலத்தி
வாழும் உயிர்வகைகளின் தோற்றத்தையும் னர்வன. Reptiliaகளின் கூர்ப்பையும் காட்டு
வராக அவதாரம் நிலத்தில் மட்டும் வாழும். லூட்டிகள் Kingdom Mammalia களின் பரிணாம பர்ச்சியைக் குறிக்கின்றது. நரசிங்க அவதாரம் தி மனிதன் பாதி விலங்கு என்ற மனிதனின் தி நிலையைக் குறிப்பது. வாமன அவதாரம் ரிதன் முதலில் குறளாக (குள்ளமாக) தோன்றி மதக் காட்டுவது. இவ்வாறே தச அவதாரங் நம் இன்றைய பூரணத்துவம் மிக்க மனிதன் மர நீண்டு செல்கின்றது.
விஞ்ஞான ஆராய்ச்சிகளில் மிகப்பெரிய நம்பத்தை உருவாக்கியது அணுக்கொள்கை. 2 இல் டால்டன் என்பவர் சடப்பொருட்கள் வும் மேலும் பிரிக்க முடியாத அணுக்களால் எது எனக் கூறினார். ஆயினும் தொடர்ந்து ப்யப்பட்ட ஆராய்ச்சிகளில் அணு மேலும் பிரிக் பட்டு இலத்திரன், நியூத்திரன், புரோத்திரன் யென கண்டுபிடிக்கப்பட்டன.
இந்து மதத்தின் சைவ சித்தாந்தம் மற்றும் நிடதங்களில் அணு எனும் பதம் 2500 ன்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டிருக் றது. மேலும் சாந்தோக்கிய உபநிஷதம்

Page 155
கூறும் ரஜஸ், தமஸ் சாத்விக் எனும் குணாப் களுக்கும் அணுவின் அடிப்படைத் துணிக்
ளான நியூத்திரன் இலத்திரன் புரோத்த எனும் துணிக்கைகளுக்கும் நெருங். தொடர்பு உள்ளதாகக் காணப்படுகிறது.
ராஜஸ் அல்லது இயக்கத்திற்கு அதிபதி பிரம்மாவையும் தாமஸ் அல்லது தேகத்தி அதிபதியாக விஷ்ணுவையும் சாத்விக் அல் ரிதம் எனும் நிலைக்கு அதிபதியாக சிவனை முன்னிலைப்படுத்தி உள்ளமையும்,
ராஜஸ், தாமஸ், சாத்விக் என்பன முறை இலத்திரன், நியூத்திரன், புரோத்திரன் என் வற்றிற்கு ஒப்பிடப்பட்டுள்ளமையும் எல்லாம் லும் இறைவன் நீக்கமற நிறைந்திருக்கின்ற என்ற இந்துமத சிந்தனையும் எல்லாப் பொ களிலும் இலத்திரன், நியூத்திரன், புரோத்தன் தான் அடிப்படைத் துணிக்கைகளாக உள் என்ற தற்போதைய விஞ்ஞானக் கண்டுபிடிப் ஒரே கருத்தைத் தான் வெளிப்படுத்த முயலு றன என்பதை ஆழமாக நோக்கினால் உன்
கூடியதாக இருக்கும்.
விஞ்ஞானம் கூறும் அடுத்த முக்கியம் பொருள் சூரியன். இந்து மதத்தில் சூரியன் | கடவுளாகக் கருதப்பட்டு வழிபடப்படுகின்ற சூரியக்கடவுள் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தே பவனி வருபவராகக் கூறப்படுகின்றார். எ கடவுளர்களுக்கும் இல்லாதவாறு சூரியனு மட்டும் கூறப்பட்ட ஏழுகுதிரைகள் என்ற சிந்த இன்றைய விஞ்ஞானம் கூறும் வெள்ளெ யின் நிறப்பிரிகைக்கு சமனான எண்ணிக் யில் காணப்படுவது வியக்கத்தக்க தொன்றாம்
அத்தோடு எமது ஆலயங்களில் அமைக்க பட்டுள்ள நவக்கிரக சந்நிதிகளைக் கல் வியக்கின்றனர் மேலைத்தேய விஞ்ஞானி நவக்கிரகங்களின் நடுநாயகமாக விளங்

நல்லைக்குமரன் மலர் -2012
மசங் சூரிய பகவானும் அவ் நவக்கிரகங்களுக்கு கைக
சாத்தப்படுகின்ற பட்டு வஸ்திரங்களின் நிறங்
களும் இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும் கிய ஒன்றாக இருப்பது சிந்தனைக்குரியதல்லவா?
ரென்
பாக
ற்கு |
Dயே
அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வதை வலியுறுத்திய இந்து மத நோக்கமும் காலைச்
சூரிய ஒளியில் கதிர்களின் புற உள் தாக்கம் வலது
குறைவாகவும் அகச்சிவப்பு கதிர்களின் செறிவு ரயும்
அதிகமாகவும் காணப்படுவதால் உடற்கலங்களின் செயற்பாட்டிற்கு உகந்தது என்ற விஞ்ஞான மருத்துவத்தின் கண்டுபிடிப்பும் ஒன்றாக நோக்
கப்படக் கூடியது. Tபன் பற்றி
எமது இந்துக்கள் சூரிய கிரகணம், சந்திர மான் கிரகணம் என்பவை எப்போது நிகழும் என்பதை ருட் மிகத் துல்லியமாகக் கணித்திருக்கின்றார்கள். மகள் சூரிய செயற்பாடுகளைக் கூட கணித சாஸ்திர ரகள் என
அறிவை வைத்துக் கொண்டு தெளிவான சரியான ப்பும்
முடிவைப் பெற்றிருக்கின்றார்கள். கின்
பூமி, சந்திரன், சூரியன் ஆகியன் நேர்கோட்டில் இருக்கும் போது சூரியனைச் சந்திரன் மறைக்
கும் போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது மான் என்றும் சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் ஒரு |
பூமி சரியாக வரும் போது பூமியின் நிழல் ான். சந்திரனில் படும் போது சந்திரகிரகணம் ஏற்படு நரில் கிறது என்றும் சூரியன் புவி சார்பாக வடக்குத் தேக்
திசை நோக்கிச் செல்லும் போதும் தெற்குத் திசை நோக்கிச் செல்லும் போதும் பூமத்திய
ரேகையைக் கடந்து செல்வதாகவும் அக்காலத் எளி தில் இரவும் பகலும் சமனாக இருக்கும் என்பதை
கை யும் கண்டறிந்திருக்கிறார்கள்.
எரக்
க்கு னை
நம்.
அடுத்ததாக சிவசக்தி தத்துவத்திற்கு வருகின் கேப் றோம். எல்லா இயக்கங்களும் இரட்டைத் தன் ன்டு மையில் தான் செயற்படுகின்றன. இதைத் தான் கள். Positive, Negative என்கின்றோம். விஞ்ஞானத்தில் கும் Metter, antimetter என்று இரண்டைக் குறிப்பிடுவர்.
129
கோந தா ஒன நூலகம்
*அ த்த்து. கூகள் 8 அலைகள்

Page 156
நல்லைக்குமரன் மலர் -2012
வடி துக்
தின்
இவை இரண்டும் ஒன்றை ஒன்று சந்திக்கச் செய்யப்படும் போது அழிவு நிகழ்கின்றது. Siv: காந்தவியலில் ஒத்த முனைவுகள் ஒன்றை | ஒன்று தள்ளும் எனவும் ஒவ்வாத முனைகள் ஒன்றை ஒன்று கவரும் எனவும் கூறப்படுகின்
யிடு றது. இவ் இரட்டைத் தன்மையைத் தான் இந்து வத் மதம் சிவமாகவும் சக்தியாகவும் எடுத்துக் காட்டி மள் யிருக்கின்றது. அனுவைப் பிளந்து சக்தியை | எவ்வாறு அதிலிருந்து வெளிப்படுத்துவது என்று
யா? விஞ்ஞானம் கண்டுபிடித்து விட்டது. அதாவது
தத்து சக்தி உறைந்த நிலையிலேயே சடப்பொருளும்
ஓன் சடப்பொருள் அழிந்து சக்தியாக மாற்றப்படுவது
முடி என்பதும் விஞ்ஞானமாகும். சடப்பொருளாக . சிவனையும் சக்தி - பராசக்தியுமாக நோக்கி
வெ னால் சிவமும் சக்தியும் ஒன்று என்ற வாதமும் வா சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்ற றார் வாதமும் உண்மையாகிவிடுகின்றது.
விரி
வழி னை
விஞ்ஞானத்தில் சக்திக் காப்புத் தத்துவம் என்று ஒன்று உள்ளது. அதாவது சக்தியை ஆக்க | வும் முடியாது அழிக்கவும் முடியாது என்பதாகும்.
கிரி இதனை இந்து மதம் இந்த உலகிலே புதிதாக என் ஒன்றையும் உருவாக்கி விட முடியாது. ஒரு மந்த புதிய பொருள் உருவாகின்றது என்றால் இவ் சரிப் உலகிலே ஏற்கனவே உள்ள பொருட்களை என் ஒன்றிணைத்து அதனுடைய சேர்க்கையை உண்டு பண்ணி புதிய பொருளை உருவாக்கு கின்றோம் ஒழிய புதிதாக எதனையும் உரு என் வாக்கவில்லை என்கின்றது. இதனை நியூட்டன் உச்சிக் போன்ற மிகப் பெரிய விஞ்ஞானிகளும் தமது இறுதிக் காலத்தில் உணர்ந்து இருக்கின்றனர்.
கை
போ
சாத்விக் - ரிதம் எனும் நிலைக்கு சிவனை அதிபதியாகக் கூறியிருந்தோம். இதனால் தான் சிற சிவனை ரிதம் எனும் நடன நிலையில் சித்தரித்
கை திருக்கிறார்கள். இந்துக்களின் கடவுள் வடிவங்க ளுள் நடராஜரின் அமைப்பு கூர்ந்து நோக்கப் படவேண்டியது.
வேத
130

கலாயோகி ஆனந்த குமாரசுவாமி “Dance of ” என்ற தனது நூலில் நடராஜாவின் உருவ வமைப்பில் அணுவிற்குள் நடைபெறும் மின் ள்களின் சுழற்சியோடு ஒப்பிட்டுக்காட்டி நக்கின்றார். இதைவிட ஊழிக்கால தாண்ட திலிருந்து அணுப்பிளவு நடைபெற்று பெரு வு சக்தி வெளிப்படுவதையும் இத் தாண்டவத் போது நெருப்பும் ஓசை எழுப்பும் கருவி ன உடுக்கும் காணப்படுவதை வெடித்துச் சிதறல் துவத்தின் இரு பிரதான வெளிப்பாடுகளான சை, சக்தி என்பவற்றிற்கும் சிவனின் தலை டயிலிருந்து மற்ற எல்லா அவயங்களும் ந்து செல்வது போன்ற அமைப்பிலிருந்து டித்துச் சிதறல் தத்துவத்தின் தொடர் நிகழ் ன பரவிச் செல்லலையும் விளக்கியிருக்கின்
இவை மட்டுமல்ல இந்துமத கிரிகைகள், பொடுகள் யாவும் விஞ்ஞானத்துடன் ஒன்றி மந்தவை. இவற்றிலே மந்திரங்களுக்கு கைகளிலே முக்கிய பங்குண்டு. மந்திரங்கள் பன் இறைவனை துதிபாடும் பாடல்கள். அந்த " நிரங்களை முறையாக உச்சரித்தால் உச் பவரும் அவரின் சூழலும் பாதுகாக்கப்படும் று கூறுகின்றன வேதங்கள்.
விஞ்ஞானத்திலே Kirlian Photography று ஒன்று உண்டு. அதன் மூலம் மந்திரங்கள் ரிக்கப்படும் சூழலின் மாற்றங்களை ஆராயும் து பல சாதகமான அசைவுகளையும் அதிர்வு ளயும் உணர்ந்திருக்கின்றார்கள்.
இந்துக்கள் பல தரப்பட்ட துறைகளிலும் ந்து விளங்கியிருக்கின்றனர். ஜோதிடக் ல , மருத்துவக்கலை என்பன தொடர்பாக தகாலத்திலேயே கூறப்பட்டிருக்கின்றது.

Page 157
இந்துக்களின் மத வழிபாடுகளின் ஆ வேராகத் திகழ்வது நம்பிக்கை. இது ஒரு உளவியல் சிகிச்சையாக அமைவதாக இன்றை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்குலக உளவியலாளர்கள் மிதமா உளப்பிரச்சனைக்குரிய சிகிச்சை முறைகள் அறிகைச் சிகிச்சையே (Cognitive Thero! மிகவும் பிரபலம் பெற்று வருவதை அவதானிக் றார்கள். Ellis தனது Rational Emotive Theropy 8 மனிதர்களின் மறை எண்ணங்களே அவர்கள் உள் ஆரோக்கியக் குறைவுக்கு முக்கிய காரன என்றும் அவை பொருத்தமான எண்ணங்கள் மாற்றப்படும் போது நோய் மாறுவது இலகுவான என்றும் கருதுகிறார். நாங்கள் நினைப்பு நடக்குமோ இல்லையோ என்று இருக்கி சந்தேகம் அந்தக் காரியம் பிழைத்துப் போவதற் முதற்காரணியாக அமைந்து விடலாம்.
இறைவனை நம்பி நேர்த்தி வைக்கின போது இந்த மறை எண்ணம் நீங்கி விடுகின்ற எல்லாம் வல்ல இறைவன் கவனித்துக் கொள்வா என்ற நம்பிக்கை அறிகைச் சிகிச்சையாகின்ற ஆகவே. வேத காலத்தில் அறிகைச் சிகிச்சையி கூறுகள் காணப்பட்டன என்று கூறுவதி தவறில்லை.
அடுத்ததாக இந்து சமயத்தில் முக்கியமான இசை. ஓம் என்ற ஓங்காரத்திலிருந்து எழுந் வந்ததே இசை என்பது இந்துக்களின் நம்பிக்ன பக்தி மார்க்கத்தின் முக்கிய வழி இசை தா அதனால் தான் என்னவோ, நால்வரும் மற்ற யோரும் இறைவனை இசையால் பூசித்தல்

' நல்லைக்குமரன் மலர் -2012 ணி இன்று இது உளவியல் வெளிப்பாட்டு சிகிச்சை வித யின் (Expressive Therapy) ஒரு பகுதியாக பாடல் றய சிகிச்சை (Music Therapy) ஆகின்றது.
சன் உளப்
ாக |
உள்ளம் சஞ்சலப்படும் நேரங்களில் சிறு சிறு
உளப்பிரச்சனை ஏற்படும் காலங்களில் பாடல் ரில் சிகிச்சை பெரும் பலன் அளிக்கும் என உளவிய Dy) லாளர்கள் கருதுகின்றனர். அதனால் தான் க்கி 'Depression Music" என்றும் “Relaxation Music" இல் என்றும் ஏராளமான ஒலி நாடாக்கள் மேலைத் பின் தேயங்களில் விற்பனையாகின்றன. இவ் இசை எம் சிகிச்சையே எமது ஆலயங்களில் நாளாந்தம்
நடைபெறுகின்றது. எது பது
இந்து மதத்தின் அளப்பெரிய விடயம் தியானம் ன்ற (meditation) ஆகும். உளவியல் பேசுகின்ற அந்த மகு வழிமுறைச் சிகிச்சைகளில் 'தியானம்' மிக
முக்கியமானது. விஞ்ஞான ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தியானம் இன்று மேற்குலக
நாடுகள் எங்கணும் பரவிக் காணப்படுகிறது. து.
இந்து மதத்தின் சிந்தனைகளையும் அவற்றில் து. பொதிந்துள்ள விஞ்ஞான, மருத்துவ, உளவியல் ன் ரீதியான உண்மைகளையும் அறிவியல் கருத்துக்
களையும் ஒரே முறையில் ஆராய்ந்து அறிந்திட முடியாது. இங்கு கூறப்பட்டவை ஒருசில மட்டுமே.
என்
9.
எது து
இத்தகைய ஆழ்ந்து அகன்ற விரிந்த தத்துவங் களை எல்லாம் நாம் நன்கு உணரும் போது மக.
எத்தகைய மகோன்னதமான மதத்தைச் சார்ந்த ன். வர்கள் என நாம் எண்ணும் பெருமைக்கு றை எல்லையில்லை.
பர்.
13)

Page 158
'நல்லைக்குமரன் மலர் -2012
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞா
ஆ
ஒஒஒஒஒஒஒஒஒஒஒS
மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு அடிப்படை யாக அமையும் அம்சங்களுள் விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் பிரதானமானவையாகும். விஞ் ஞானம் பொருள் முதல்வாத சிந்தனையால் தாங்கப்படுவது. மெய்ஞ்ஞானம் கருத்து முதல் வாதச் சிந்தனையால் தாங்கப்படுவது. கருத்து நிலைச் சிந்தனை மனிதப் பரிணாமப் பாதையின் மிகவும் இறுதிக் கட்டங்களில் கூர்ப்பித்த பண்பு. மனிதனுக்கு மட்டுமே உரித்தான இயல்பு.
ஆர என பத யிற் இய
திரி சக்தி
ஞா நி
மான
வி
களி
அடி
கற்ப
மெய்ஞ்ஞானத்தின் வெளிப்படுகையான மதம் நம்பிக்கைகளின் தொகுதியாக மட்டுமன்றி சமூக உறவுகளுடனும் உற்பத்திச் செயற்பாடு |
கை களுடனும் தொடர்பு கொண்டது. நிலவுடமை அமைப்பில் சமூக உறவின் பிரதான அம்ச மாகும். மதங்கள் இலக்கியங்களுடன் பின்னிப் பிணைந்தவையாகும். நாகரிகங்களின் வளர்ச்சி
பெ யால் பெறப்பட்டவை. ஆட்சி முறைமைகளுடன்
லாக நெருங்கிய உறவு கொண்டவை. மதம் நம்பிக்கை
வி கள், சடங்குகள், ஐதீகங்கள் என்பனவற்றால் | தாங்கப்படுவது. ஒழுக்க நெறிகளையும் சமூகப் பெறுமானங்களையும் கட்டியெழுப்புவது.
பெ இன்றைய மனித வாழ்வில் விஞ்ஞானம் பின்னிப் பிணைந்து பிரிக்கமுடியாததொன்றாய் பே
விட்டது. விஞ்ஞானமும் அதன் விளைவுகளும்
நெ உலகினையே சுருங்கச் செய்துவிட்டன. விஞ் | ஞானம் என்பது அறிவைக் குறிப்பது. ஆரம்ப காலங்களில் புவி, நெருப்பு, வளி, நீர், போன் றவை பற்றிய படிப்புகள் அளவீட்டு ரீதியாக கால்
கள்,
இட்.
நடுக
கொ

னத்தின் பாற்பட்டதே
ச.ரூபசிங்கம் B.Sc.Dip.in.Ed.MEd சிரியர், சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி,
மன்னார். 55
ம்பித்தபோது அவை இயற்கைத் தத்துவம் ரப்பட்டன. நாளடைவில் தத்துவம் என்னும் ததை விஞ்ஞானம் என்பது பிரதியிடலா மறு. இதனால் இயற்கைத் தத்துவம் என்பது மற்கை விஞ்ஞானமாயிற்று.
தற்பொழுது விஞ்ஞானம் என்னும் பதம் படைந்து உயிர் உயிரிலிப் பதார்த்தங்கள் தி என்பன பற்றிய கல்வியாகியுள்ளது. விஞ் னம் ஒழுங்குபடுத்தப்பட்ட அறிவாகும். இது 5பிக்கப்படக் கூடியது. திட்டமானது. திருத்த னது. சூழலைப் பற்றியும் சடப்பொருள் உல ப் பற்றியும் வெளிப்படுத்தப்படும் விடயங்கள் நஞானமாகும். உண்மைகளும் யதார்த்தங் ன் இயல்பான நிலைகளும் விஞ்ஞானத்தின் ப்படைகளாகும். விஞ்ஞானத் தகவல்கள் நம்பாலும் பரிசோதனைத் தகவல்கள் வாயி 5 உறுதிப்படுத்தப்பட்டவையாக இருக்கும். நஞான முறையியலும் உள்ளார்ந்த தூண்டல், பனை, ஊகிப்பு, நம்பிக்கைகள், எடுகோள் போன்றவையும் விஞ்ஞானத்தில் முடிவுகட்கு டுச் செல்பவையாகும். விஞ்ஞானம் எப் எழுதும் புறவயத்தன்மையை வலியுறுத்துவது வண் நோக்குடைத்தானது. மதத்தினைப் லவே விஞ்ஞானமும் தனக்கென ஒழுக்க சிகளையும் சமூகப் பெறுமானங்களையும்
ண்ட ஒரு கட்டமைப்பாகும்.
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையிலான மே வாழ்வாகும். காலமே மனிதவாழ்வின்

Page 159
எல்லையாகும். இருத்தலின் எல்லைக்கப்பு இல்லாமையுள்ளது. காலமும், நிலையாமை சாவும் மனித இருத்தலின் மெய்யுண் ை ளாகும். சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துன் வேண்டும். அந்தத் துணிவிலும் தெளிவி விழிப்பிலும் வாழ்வு நிறைவானதாகவும் அர் முள்ளதாகவும் ஆகின்றது. பிறப்பிற்கும் இறப் கும் இடையிலான மனிதவாழ்வின் வரையன் பட்ட தன்மையை ஏற்க முடியாமையினது வெ பாடே மறுமைக் கோட்பாடாகும். இதனை 6 யுறுத்தி இம்மையை கீழ்ப்பட்ட ஒன்றாக்கு இம்மை அனுபவங்களினால் பெறப்படுவ வாழ்வின் இருத்தல் காலப்பகுதிக்கு மட் மட்டுப்படுத்தப்பட்டதாக விஞ்ஞானம் அல் கின்றது. விஞ்ஞானமும் மாற்றங்களைத் தன் மாக்கி திரிபுகட்குட்படுவதே.
மனிதகுல வரலாற்றினது மாற்றங்களுக் இயைய மதங்களும் மாற்றங் காண்கின்ற மதங்களது கொள்கைகள் கோட்பாடுக அனைத்துமே மனிதவாழ்வை அடிப்படையா. கொண்டவை. கடவுள் பற்றிய எண்ணங்கள் எதிர்பார்ப்புக்களும் சமுதாயங்களின் நிலை கட்கேற்ப விருத்தியடைபவை. கடவுளின் பெ ரால் மனிதர் மனிதரை விரோதிக்கும் பொழு கடவுட் கொள்கை மானிட விரோதமான கின்றது. மனிதரைப் பிரிக்கும் கடவுட் கொள்க களை விட கடவுள் மறுப்பு மேலானது. விஞ்
னம் கடவுளைப் பற்றி ஆராய முற்படுவதில்ன கடவுள் ஆன்மா போன்றவை விஞ்ஞானத்தி எல்லைக்கப்பாற்பட்டவை. விஞ்ஞானமும் தம் கென வரையறைகளையும் ஒழுக்க நிய களையும் கொண்டது.
மதங்களுள் அனாதியான இந்துமதம் மன உணர்வு கடந்த ஒரு பரம்பொருளை வலியுறுத்து னாலும் ஏககாலத்தில் ஒரு கடவுட் கொள்க யையும் பலகடவுட் கொள்கையையும் இனை துப் பேணுவது. இந்து மதம் போன்று அத

நல்லைக்குமரன் மலர் 2012
பால் மாற்றங் கண்ட மதமொன்று வேறில்லை. பிற பும், மதங்களின் கொள்கைகளை மதித்தமையும் மக ஏற்றுக் கொண்டமையும் இந்துமத மரபுகளில் மக ரிய அவ்வப்போதாயினும் காணப்பட்ட ஒரு போக் லும் காகும். கடவுள் என்ற உண்மையை ஏற்று கர்மத் த்த தில் நம்பிக்கை வைத்து வேத ஆகம் உபநிடதங் பிற் களில் கூறப்பட்ட அறங்களை கடைப்பிடிக்கும்
பொழுது அவர்கள் இந்து மதத்தினராவர்.
றப்
ரிப்
பலி
பது.
DUU
இந்து மதம் கோட்பாடுகளை மட்டுமன்றி வது கொள்கைகளையும், வாழ்க்கை முறைமை
களையும், சமுதாய விதிமுறைகளையும், பொரு நம் ளாதார தத்துவங்களையும், கலாசார பண்பு மை களையும், இலக்கிய நெறிகளையும் தன்னகத்தே
கொண்டது. இந்திய மண்ணில் உருவான பல மதங்களது கொள்கைகளையும் தன்மயமாக்கிக்
கொண்டது. உலக வாழ்வின் எல்லா நிகழ்வு க்கு களிலும் தெய்வீகத்தைக் காண்பது. பலவகை மன. யான வழிபாட்டு முறைகளாலும், வாழ்க்கை நெறி கள் |
களைக் கடைப்பிடிக்கும் பண்புகளாலும், சீலம் கக் பேணும் உள்ளத்தாலும் தெய்வத்தைப் பிரார்த் நம் திக்கலாம் என்பதும் வேறுமதக் கொள்கைகளை
கடைப் பிடித்துக் கொண்டே ஒருவன் இந்துவாக
இருக்க முடியும் என்பதும் இந்து மதத்திற்கே இது யுரித்தான தற்சிறப்பம்சமாகும். சிலர் இக்கருத்தை
தா |
நிராகரிப்பதுமுண்டு. Dக
இந்துமதம் என்பது ஒரு கலாசாரம். வாழ்வி யல் கோட்பாடு. நாகரிகம், அதிகார உரிமை
கொண்ட தனிப்பெரும் தலைமையையோ எக் தாபனத்தையோ கொண்டிராதது. இந்து மதம்
விஞ்ஞானபூர்வமானதும் கூட. சமயங்கள் வாழ்க்கைப் பாதைகளாக அமைவன போலவே விஞ்ஞானமும் வாழ்வியல்களைத் தாங்குவதே யாகும்.
OLD
பய
நா
ல.
சமய வாழ்வும் பணிகளும் மக்கள் வாழ்க்கை ரத் நலன்களுடன் இணைந்து செல்ல வேண்டியவை க யாக அமைவது போலவே விஞ்ஞானமும் 133

Page 160
'நல்லைக்குமரன் மலர் -2012
அமைய வேண்டியதே. ஆயினும் விஞ்ஞானத் தால் விளையும் எதிர்மறை விளைவுகள் விஞ் அ ஞானத்தினது முடிவுக்கே காரணமாக அமைந்து விடும். உலகியல் சுகங்களை வாழ்க்கை முறைக ரே ளைச் சீர்திருத்தவும் மெய்ஞ்ஞானம் மட்டுமன்றி விஞ்ஞானமும்வகிபாகங்களை கொண்டவையே.
2 த ல ன க
இ த ஒ G
நான்கு உலகப் பெருமதங்களான இந்து, கு பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகியன உலக வாழ்வை நிராகரிக்காதவை. இஸ்லாம் துறவறம் பற்றிக் குறிப்பிடுவதே இல்லை. பெளத்தம் கர்ம விதிகளுக்கமைய இயங்கும் உலகில் இயற்கை என்ற ஒன்றை மறுப்பது. கிறிஸ்தவம் விவாகம் குருத்துவம் என்ற இரண்டையும் ஒரே பாதை படு யின் இரு கிளைகளாக கொள்கின்றது. இந்து கா தர்மமோ பிரமச்சரியம், இல்லறம், வானப்பிரஸ் வே தம், துறவறம் என்பனவற்றை ஒரே பாதையின் | நான்கு படிநிலைகளாகக் கொண்டது.
தீவு
பூர்
மெ
விஞ்ஞானத்தின் ஆரம்பமாக மெய்ஞ்ஞான என அடிப்படைகளே அமைகின்றன. மெய்ஞ்ஞான பா மும் பரிசோதனைகளுக்கு இடமளிக்கும் ஒன்
கந்த
நல்லைக்குமரப் பெருமா எல்லையில்லாப் பெருங்க நல்லவர் வாழச் செய்வார் வல்லவர் எல்லோரும் இப் நல்லவர் ஆக் அருள்வாே
சமர் செய்து இடர் தீர்த்தச குமரன் மலரில் சுடருகின் படர்வினைகள் எமை அன தொடர்ந்து நாங்கள் வாழ் தோழமை பூண்டு அருள்
134

கும். மெய்ஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும் ன்மீகத் தேடல்கள் இத்தகையவையாகும். மகில் சகல வஸ்த்துக்களும் உயிருள்ளனவாக ாக்கப்படும். காயத்ரி தத்துவம் விஞ்ஞானத்
ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகும்.
பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்த்துக்களும் த்ெத பண்புகளைக் கொண்டவையாகும். அது பாலவே சகல காரியங்களும் அதற்குரிய பலன் Dளத் தராமல் போவதில்லை. இவை மெய்ஞ் ானம் விஞ்ஞானம் ஆகிய இரண்டுக்கும் ாருந்துவனவாகும். மேற்படி அடிப்படைகள் ஞ்ஞானப் பரிசோதனைகள் வாயிலாக வெளிப் த்தப்படுபவை. விஞ்ஞான அடிப்படையான ரண காரியத் தொடர்பும் இதுவேயாகும். பதாந்தம் எடுத்துக் காட்டும் நல்வினை வினைத் தொடர்பும் இதுவேயாகும். விஞ்ஞான வமாகப் பகுத்தறிவை பயன்படுத்தும் போது மய்ஞ்ஞானத் தெளிவு தானாகவே வாய்க்கும். Tவே விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானத்தின் ற்பட்டதே.
னே டலே ய புவியில்
4,1. !!!
ன்முகனே
பாய்
காமல் திடவே ரயே
செல்வி வாசுகி சதாசிவம்
சாவகச்சேரி

Page 161
நல்லூருக்கு ஒ
சில சி
விரதம் இருப்பது, லெளகீக வாழ்வு சுகவீனங்கள், இன்பங்களை விடுத்து இ தியானத்தில் ஈடுபடுவது, பாதயாத்திரையா சென்று திருக்கோயில்களைத் தரிசிப்பு பஜனை வழிபாடுகளில் பங்குபற்றுவது, ஆன் உபந்நியாச சொற்பொழிவுகளை மனம், ெ உருகக் கேட்பது, எல்லாமே இறைவன் மீது ப கொண்டசைவமக்கள், காலம் காலமாகத் தங்
ஆத்ம ஈடேற்றத்திற்காகச் செய்து வரும் ! முயற்சிகள் ஆகும். இன்றைய நவ நாகரிகச் லில், விஞ்ஞான வழிகளை அனுபவித்து ப புலன்களின் வழியே, மனதை அலையவி யுகத்தில், இக் கலாசாரங்களும், பண்பாடுகள் அருகி வருகின்றன.
விஞ்ஞான வளர்ச்சி அதிகம் ஏற்பட முன்னைக் காலத்தில் கதிர்காமத்தில் முரு பெருமானுக்கு உற்சவம் ஆரம்பித்து விட் என்றால், அவருடைய அடியவர்கள், அதற் சில மாதங்களோ, வாரங்களோ, நாட்க ே முன்னதாக கதிர்காமம் நோக்கிப் பாதயாத்தி யாக, இலங்கையின் எப்பாகத்தில் இருந்து புறப்பட்டு விடுவார்கள். குழுக்களாகச் செல்ப கள் தாம் செல்லும் வழி எங்கும் பஜனை பாடல்கள், தேவார திருவாசகங்கள், திருப்பு கந்தபுராணப் பாடல்களைப் பாடிக் கொண் செல்வார்கள். பக்தியின் உச்சக் கட்டம் “அரோகரா” என்ற கோஷம் வானை எட்டும்." சரவணபவாய நம்” என்ற முருக மந்திரதியா அவர்களை எந்த வித இடையூறும் ஏற்படா

'நல்லைக்குமரன் மலர் -2012
ஒரு பாதயாத்திரை ....
ந்தனைகள்
வை. இரகுநாத முதலியார்
நீராவியடி
வின் பாதுகாக்கும், பசி, களைப்பு என்பன தெரியாமல் றை முருகப் பெருமானையே தியானித்துக் கொண்டு ரகச் கதிர்காமம் சென்றடைவார்கள். இந்த வித பது, வழிபாடு இன்று இல்லாமல் போய்விட்டது.
மீக
மய்
யாழ் குடாநாட்டில் வசிக்கும் முருகன் அடிய க்தி வர்கள் மாவிட்டபுரம் முருகன், செல்வச்சந்நிதி கள் முருகன், நல்லூர் முருகன் உற்சவங்கள் நன் |
ஆரம்பித்து விட்டால் தொடர்ச்சியாக சுமார் சூழ மூன்று மாதங்கள் உபவாசம் இருந்து, முருகப்
பெருமானை வழிபடுவார்கள். மேற்படி ஆலயங் டும் களுக்குப் பாத யாத்திரையாகவே செல்ல முற் நம், படுவர். முருகன் அடியவர்கள் புலம் பெயர்ந்து
எந்த நாட்டில் வசித்தாலும் இந்த உற்சவ காலங் களில் உபவாசம் இருக்கத் தவறுவது இல்லை.
ஞ்ச
பாத
கப்
ளா
நியூசிலாந்து நாட்டில் வசித்த காலத்தில் என் டது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். குச் அவர் தியானத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
காத்திருந்தேன். வந்ததும், நல்லூர் முருகன் ரை
உற்சவம் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. தும் இலங்கையில் வசிக்கும் காலங்களில் தவறாது வர் அங்கு போய்விடுவேன். இடம்பெயர்ந்து இங்கு னப் வசித்தாலும், என் தாயாருடன் என் இளமை நாட் நழ், களில், உபவாசம் இருந்து, தினசரி நடந்து
டே
முருகனிடம் சென்று அவர் தரிசனம் பெற்ற அந்த ாக இனிய நாட்களையே இன்றும் என் மனம் ஓம் விரும்புகின்றது. தியானத்தின் போது உள்ளமும் எம் நினைவுகளும் நல்லூர் முருகனிடம் சென்று மல் லயித்து விடுகின்றன. பின்னர் வீதியில் நடப் -135

Page 162
நல்லைக்குமரன் மலர் -2012
பேன். அது நல்லூர் முருகனுக்குச் செய்யும் பாத க யாத்திரை. அவர் எவ்வளவுக்கு முருக வழிபாட் ய டில் ஆத்ம திருப்தி அடைகின்றார் என்பதை ம உணர்ந்தேன். இவரைப் போல் இன்னும் அநேக வ முருகன் அடியவர்கள் உலகெங்கும் இப்படியான கைங்கரியங்களில் ஈடுபட்டுத் தங்கள் ஆன்ம ஈடேற்றத்திற்கு ஆவன செய்து கொண்டே இருப் பார்கள்.
6 6 ) 5 5
க!
ப!
வாகன வசதிகள் பெருகிவிட்ட இக்காலத்தில் பாத யாத்திரை என்பது மக்கள் மத்தியில் மறைந்தே போய்விட்டது. பாதயாத்திரை உடம்புக்கும் ஆத்மாவுக்கும் நன்மை பயக்கும். இவர்களை நோய்கள் துன்பங்கள் இலகுவாக அணுகமாட்டா. அண்மைக் காலம் வரை திருக் கேதீஸ்வரம் பாதயாத்திரைக் குழுவினர் மகா சிவராத்திரி மற்றும் திருக்கேதீச்சர ஆலய "ே உற்சவத்தின் போது யாழ்ப்பாணத்தில் இருந்து மு பஜனை பாடிக்கொண்டு நடந்தே சென்று கேதீச்சரப் பெருமானை வழிபட்டு வந்தார்கள்.
ஏ
கா
க6
வா
பண்டைக் காலத்தில் சைவசமய ஆசாரியார் பே கள் பாத யாத்திரையாகச் சென்று சிவஸ்தலங்
ய களை வழிபட்டு, அங்குள்ள இறைவன் பெருமை களை வியந்து பாடல்கள் பாடி, வழியில் உள்ள மக்களின் துயர்களைத் துடைத்து தெய்வப்பணி, உழவாரப்பணி செய்த நிகழ்வுகளை, தேவாரம் திருவாசகம் மற்றும் பெரியபுராணம் வாயிலாக அறிகின்றோம். காரைக்கால் அம்மையாரோ பி இறைவன் வசிக்கும் திருக்கயிலை மலையில் தன் கால்கள் படக்கூடாது என்று தலையால் நடந்தே சென்றார். திருநாவுக்கரசு சுவாமிகளோ திருக்கயிலையில் உள்ள இறைவன் திருக் கூ கோலத்தைக் காண விரும்பிக் கடும் வெய்யி டெ லும், கற்களும் முட்களும் உடலை வருத்த, கி அங்கங்கள் தேய, நடக்க முடியாது தவழ்ந்தும் | உருண்டும் சென்றார். ஆதிசங்கரர் முதல் பின் றா வந்த சங்கராச்சாரிய சுவாமிகள் அனைவரும் உ
க6
தர்
லு
13

Tசி முதல் கன்னியாகுமரி வரை பாத ாத்திரையாகச் சென்றே சமய நெறிகளை க்கட்கும் போதித்து, அருளாசி வழங்கி ருகின்றார்கள்.
பபான
முருகனுக்குச் சிறப்பான வழிபாடு காவடி டுக்கும் பாத யாத்திரை ஆகும். இதுவும் ஒரு கை விரதம். ஒரு குறிக்கோளை அடைய, ல்லது அடைந்த பேற்றிற்கு நன்றி செலுத்தும் கமாகக் காவடி எடுப்பர். இக் காவடி பெரும் ாலும் தனித்தோ, குழுக்களாகவோ தீர்த்தத் ருவிழா அன்று பயணிக்கும் நூற்றுக்கணக் என ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் லர் கலந்து கொள்வர். பெண்கள் கற்பூரச் சட்டி ந்தி தங்களது விரதத்தை நிறைவு செய்வர். க்தியின் முதிர்ச்சி காரணமாக “வேல் முருகா", வல் வேல் முருகா”, “வெற்றிவேல் அழகா”, ருகனுக்கு அரோகரா”, போன்ற பக்தர்களின் ழுச்சி முழக்கம் வான் வரை எழுந்து கூடி ற்பவர்களையும் உரக்க ஒலிக்க வைக்கும். இச் ழலை மேலும் பக்தி மயமாக்க நாதஸ்வர மளச் சமா நிகழ்த்தப் பெறும். காவடி பாத எத்திரை” சாதாரண பக்தனையும், திருமுரு ற்றுப்படை ஆற்றுப்படுத்துவது போல் முரு னை வழிபட ஆற்றுப்படுத்துகின்றது எனலாம்.
தமிழகத்தில் பெளர்ணமி தோறும் திரு ண்ணாமலை திருத்தலத்தில் கிரிவலம்வருதல் ரசித்தி பெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர் ர் இப்பாத யாத்திரையில் பங்கு கொள்வர். போது "கிரிவலம்” வேறும் பல ஆலயங்களி ம் இடம் பெறுகின்றது. பக்தர்கள் கூட்டமாகக் டும் போதும், அங்கு பஜனைப் பாடல்கள் இடம் றும் போதும் ஒரு தெய்வீகச் சூழல் ஏற்படு ன்றது. ஆன்மா குதூகலிக்கின்றது. பக்தர்கள் ணர்ச்சி வசப்பட்டு ஓர் உத்வேகம் பெறுகின் ர்கள். பக்தி அவர்களைப் பல படிகள் மேலே பர்த்துகின்றது.

Page 163
பாதயாத்திரையில் அனைவரும் பக்தர். தான். அங்கு உயர்ந்தவர் தாழ்ந்தவர் எ6 கிடையாது. ஏழை பணக்காரன் என்ற வித்திய மும் கிடையாது. கால்களில் செருப்பு அணியா அரையில் ஒரு வேஷ்டியும் அதற்கு மேல் ச வையும், கழுத்தில் உருத்திராக்க மாலைய நெற்றியில் திருநீறுமாக அடியவர்கள் இறை புகழ் பாடிச் செல்வதைப் பார்ப்பதே ஒரு புண் யம். அதில் நாமும் பங்கு கொள்வதே ந செய்துள்ள பூர்வ புண்ணியம்.
முருகன் ஆலயங்களில் அங்கப் பிரதட்சன் செய்வது இன்னெருவகை வழிபாடு - அதை ஏ நேர்த்திக் கடன் என்றும் சொல்லலாம். ம மொழிமெய்களை முருகன் பால் இருத்தி அவல் வழிபடும் உயரிய வழிபாடு. இச் சிறப்பா காட்சியைத் திருச்செந்தூர் முருகன் திருத்த திலும் நிகழக் காணலாம். பக்குவப்ப ஆன்மாக்களின் உள்ளத்தில், வழிபாடு செய்ய வழிகளை முருகப் பெருமானே உணர்த்தி அ களை ஆட்கொள்வார். இதனையே மாணி வாசகப்பெருமான் அவனருளாலே அவன் த வணங்கி" என்றார் "தவமும் தவமுடையார்க் ஆகும்”. முருகப் பெருமானை வழிபாடு செப் முருகப் பெருமானின் திருவருள் பெற்றிரு வேண்டும்.
நல்லூரை அடையும் பக்தர்கட்கு, அவர்கள் ஆத்மாவின் பசிக்கு உணவு கிடைக்கின்ற செவிகளில் முருகப் பெருமானின் பெருமைகள் தேனாகப் பாய்கின்றன.
"போற்றுமடியார் பிறவிப் புன்மையிருணீக்ருதலா னாற்றிசையும் வந்திறைஞ்சு நல்லூரே - யேற்ற மருவலரை நேர் முடித்தான் வானவர்க் காய் நீப மருவலரை நேர் முடித்தான் வாழ்வு' என்ற இருபாலைச் சேனாதிராச முதலியார் “நல்லை வெண்பா” நூலில் வரும் பாடலைக்க அதற்கு விளக்கம் சொன்னால் முருகப் பெ

நல்லைக்குமரன் மலர் -2012
ன்று
பாச
ரம்
னம்
கள்
மானுடைய திருநாமங்கள் அனைத்துமே ன்று மந்திரங்கள். "ஓம் சரவண பவ” தியான மந்திரம்,
"கந்தசஷ்டி கவசம்” பாராயணம், பக்தர்களை ரது, இன்னல்களில் நின்றும் பாதுகாக்கும் கவசங்க பால்
ளாகும். பும், வன் “முருகா என்னும் போது உள்ளம் சிலிக்கின்
றது”, கந்தா என்னும் போது உடல் எங்கும் காந்த சக்தி பரவுகின்றது," "வேலா என்னும் போது வருத்தும் வேதனைகள் தீருகின்றன”, “வேலுண்டு வினை இல்லை", மயில் உண்டு பயம் இல்லை,
குகன் உண்டு குறைவில்லை, அருள் உண்டு ஒரு
அழிவில்லை, "கந்தவேள் முருகன், காங்கேயன், னம்
காதலித்து வந்த நல்லூர்.” எனப் பலவாறு னை
முருகனின் திருவருளை வியக்கின்றார். Tன
"யாழ்ப்பாணராயன் பட்டின மருவிய பெரு
மானே” என்று நல்லூர் முருகன் சிறப்பிக்கப் பும் படுகின்றார்.” வேண்டிய வரம் கொடுப்பான் மெய்
கண்ட தெய்வம், இத் தெய்வம் அல்லால் புவியில் க்க வேறு இல்லை எனக் குமரகுருபர சுவாமிகள் ) Tள் முருகனை வியக்கின்றார்.
கே
"வந்த வினையும், வருகின்ற வல்வினையும் க்க
கந்தன் என்று சொல்லக் கலங்குமே” நல்லை நகர், சேவகா என்று திருநீறணிவார்க்கு மேவ
வராதே வினை”
லத்
ட
ப்ய
ாது
து.
கள்
'செங்கேழெடுத்த சிவவடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்த நற்பன்னிரு தோளும் பதும் மலர்க் கொங்கே தரளஞ் சொரியும் செங்கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கே என் முன் வந்தெதிர் நிற்பனே.'
இவ்வாறாக முருகப் பெருமானின் கருணை களைத் தக்க கதைகளுடன் கேட்போர் மனம் கசிந்துருகும் வண்ணம் பிரசங்கம் செய்பவர்
கூறுவதைக் கேட்கும் போது நல்லூர் ஆலயச் வறி சூழலே தெய்வ மணம் கமழும் இடமாகி
ரு விடுகின்றது.
137

Page 164
'நல்லைக்குமரன் மலர் -2002
கொடியேற்றம், மஞ்சம், கார்த்திகைத் திரு விழா, கைலாசவாகனம், சப்பறம், தேர், தீர்த்தம், பு பூங்காவனம் என்பவை அடியார்கள் மிக்க
ச ஆவலோடு முருகப் பெருமானைத் தரிசிக்கக் காத்திருக்கும் சிறப்பான நாட்கள்.
U T U ம ம 6
புதிய சித்திரத் தேரில் ஆறுமுகனைத் தரிசிக்க கடந்த 38 வருடங்களாக பல இன்னல்களுக்கு எ மத்தியிலும் அடியார்கள் பாதயாத்திரையாக வந் தார்கள் என்றால் அவர்களது பக்தியை எழுத் தில் வடிக்கமுடியாது.
ஆவணப்பதி நல்லைக் குமரன் வெளியீட்
ஆசையறாய் பாசம் விடாய் . நேசமுடன் ஐந்தெழுத்தை நீ சினமே தவிராய் திருமுறைகள்
மனமே உனக்கென்ன வாய்,
- தலைவர் : உயர் திரு. வே. பொ. பாலசிங்கம், ! காலம்: 01-08-98 சனிக்கிழமை முற்பகல் 9.00 இடம் : நாவலர் கலாசார மண்டபம், நாவலர் வீ
நிகழ்ச்சி
இறைவணக்கம். மன்றக்கீதம்: யாழ். மாநகர சபைக் கலைஞர் நாதஸ்வர இசை: நாதஸ்வர வித்துவான் “'அ லா
தாவடியூர். எம். குகதாசன் குழு வரவேற்புரை: திரு. இ. இரத்தினசிங்கம், செயல தலை மையுரை: திரு. வே, பொ. பால சி.ங் க-ம், ம. சிறப்புரை: வைத்திய கலாநிதி இ. தெய்வேந்திரன் ஆசியுரைகள்: 1. ஸ்ரீலஸ்ரீ குருமஹா சந்நிதானம்.
2. சிவஸ்ரீ சு, து. சண்முகநாதக்கு!
3. சிவஸ்ரீ தா . மகாதேவக்குருக்கள மலர் வெளியீடும். வெளி யீட்டுரையும்: சீரு. ந.
முதற்பிரதி பெறுவோர் : தெல்லிப்பழை துர்க்காதே ஆய்வுரை: பேராசிரியர் அ. சண்முகதாஸ், கலை: நன்றியுரை: திரு. து. சோமசுந்தரம், பொருளாளர்
* அனைவரையும் அன்புடன்
1998-07-30
பாரதி பதிப்பகம், 130, காங்க
(138)

"ஈசனே! நல்லூர் வாசனே! இனிய வேல் முருகா” என யாழ்ப்பாணத்துச் சித்தர் யோகர் சுவாமிகள் முருகப் பெருமானை கசிந்துருகி அழைத்துள்ளார். இவர் பாதயாத்திரையாகவே ரங்கும் செல்லும் வழக்கம் உடையவர். முரு கனின் விழாக்களைக்காண நாமும் பாதயாத்தி ரையாகச் சென்று முருகப் பெருமானின் திரு வருளுக்குப் பாத்திரமாவோம்!
வு 1998
மலர் - 1998
டு விழா
ப : 14811
ஆன சிவபூசை பண்ணாய் நினையாய் - சீY
ஓதாய்
- சிவபோகசாரம்
>ாநகர ஆணையாளர்.
மணி.
தீ, யாழ்ப்பாணம்.
சிகள்
வித்துவ:மணி'' >வினர் எளர், சைவ சமய விவகாரக் குழு. 1நகர ஆணையாளர். 1, தலைவா, சைவசமய விவகாரக் குழு. நல்லை ஆதீன முதல்வர். தக்கன், மாவையாதீனம். ', அ தீபர், தர்ம சாஸ்த குருகுலம்
விஜயசுந்தரம் 8: A. ( Spl in Eco. )
கெளரவ பதிப்பாசிரியரி" தவி தேவஸ்தானத்தினர்.
பீடாதிபதி, யாழ். பல்கலைக்கழகம், . சைவசமய விவகாரக்குழு.
அழைக்கின்றோம். *
சைவசமய விவகாரக்குழு. யாழ்ப்பாணம் மாந கராட்சி மன்றம்.
துறை வீதி, யாழ்ப்பாணம்,
' - பதிப்பாசிரியர்

Page 165
சமய சீர்
ஒஒஒஒஒஒஒஒ
|' யா
சமய ஆராய்ச்சி செய்து சமயநெறி ஒ( விரும்பும் தமிழர், தமிழ்ச் சமயப்பகுதிகளாக சைவ, வைணவ நெறிகளுக்கு அடிப்படைய கொள்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டு
தேவார திருவாசகங்களும், திருவா மொழியின் கண்ணும் அவைகளே! பலவா யாகப் பேசப்பட்டிருத்தல் காணப்பெறும். அவற் மனதில் வைத்துக் கொண்டால் அவற்றிற்கு மாற கருத்துகளைக் கூறும் நூல்களையும், புரண. களையும் பிரமாணமாக நாம் கொள்ளமாட்டோ
களை
மெய்நூற் கருத்துக்களை விளக்கும் வழிபா முறைகளை நாம் தழுவிக் கொள்ள வேண்டு இப்பொழுது உள்ள கோயில்களில் கையால் பட்டு வரும் வழிபாட்டு முறைகளை வழிபடுவே யாவருக்கும் விளக்கும், விளங்கத்தக்க நூல்க வெளியிடப்படல் வேண்டும். சொற்பொ வாளர்கள் நியமிக்கப்படல் வேண்டும். தேவார் திருவாசகங்களை பண்ணுடனும் இசையுடன் செய்வதற்கு உரிய ஓதுவார்களும் நியமிக் படல் வேண்டும்.
கோயில்களில் மூலத்தானம் எப்பொழுது நன்கு தூய்மையாகவும், எழிலாகவும் இருத்து வேண்டும். இப்படிச் செய்வதனால் தெய்வீ. அந்த இடத்தில் உறைந்து பக்தர்களுக்கு ஒளி வழங்கக் கூடும். இந்த விடயத்தில் அர்ச்சகர் மிகவும் அவதானமாய் இருத்தல் நன்று.

நல்லைக்குமரன் மல- -20
திருத்தங்கள்
சைவப்புலவர் செ.பரமநாதன்
தாவடி
ழக
அர்ச்சனை செய்வதென்பது விசேட காலங் கிய களில் ஒழுங்காக நடைபெற வழிஇல்லை. Tய
ஆதலினால் கால எல்லைக்குள் செம்மையாக நடாத்தக் கூடிய அர்ச்சனைகள் மாத்திரம் செய்தல் வேண்டும். அர்ச்சனைகளை தமிழர்கள் தமிழி
லேயே நடத்த ஏற்பாடு செய்தல் வேண்டும். கை
பொருள் விளங்காத மொழியில் இறைவனை றை வாழ்த்துவதிலும் பார்க்க தமிழில் நாமம் ரய சொல்லி மலர் தூவிப் போற்றுதலில் ஆண்டவ Tங் னின் அருள், அன்பு என்பன வழிபடுவோருக்கு
ம். கிடைக்கின்றது.
(ய்
டு தம்.
ஆண்டவனுக்கு சமஸ்கிருதத்தைத் தவிர வேறு மொழிகள் தெரியாது என்று எவரும் ாப் சொல்லலாம். அப்படியென்றால் தேவாரமும், நர்- திருவாசகமும் இறைவனுக்கு தெரியாதா என்று கள் தாம் கேட்க நேரிடும்.
ழி
பூசை முறைகளைத் தமிழில் எழுதுவித்து பூசைகளை தமிழில் நடத்த அர்ச்சகர்களைப் பழக்குதல் அவசியம். கிரியைகளைத் தமிழிலே செய்யப் பணித்தல் வேண்டும் அதற்கெனச் சில
ஒழுங்கு முறைகளைச் செய்து கொடுத்தல் பும்
வேண்டும். அர்ச்சகர்கள் பயிற்சிக்காக ஒரு கலா கல் |
சாலை அமைத்தல் பொருத்துடையதாகும்.
ம்,
БЦ
1ய
தமிழிலே மொழி பெயர்க்கக் கூடாத பூசை விதிகள் யாதுமில்லை. மந்திரங்கள் அர்ச்சனை மந்திரங்கள், வித்தெழுத்து (பீசமந்திரம்), அடை
யாள் மந்திரம் என மூவகைப்படும். அவற்றுள் 139

Page 166
'நல்லைக்குமரன் மலர் -2012
அர்ச்சனை மந்திரங்களை எளிதாகத் தமிழில் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். ஓம் கணப தியே நம என்பது, கணபதிக்கு வணக்கம் என்று பொருள்படும். கணபதியின் உருவத்தை முன் வைத்துக் கொண்டு படர்க்கையில் கணபதிக்கு வணக்கம் என்று சொல்வதைக் காட்டிலும் (ஓம்) கணபதியே போற்றி என்று முன்னிலையில் தமிழில் சொல்வதே சிறந்ததாகும்.
(
சைவ வைணவப் பெருந்தலைவர்கள் தமிழி லேயே இறைவனைத் துதிக்கிறார்கள். திருஞான சம்பந்தர் நான்மறை அறங்கள் பயின்ற வித்தகர். தாம் மறையைப் பயின்றாலும் தமிழிலே பல பதிகங்களைப் பாடித் திருத்தொண்டு செய்து வந்தார். அவர் காலத்தில் தமிழர்கள் தமிழிலேயே அர்ச்சனைகள் பூசைகள் செய்து வந்தார்கள் என்பதற்குச் சான்றாக, செந்தமிழர் தெய்வமறை நாவர்செழுநற்கலை தெரிந்தவரோடு அந்தமில் குணத்தவர் அர்ச்சனைகள் செய்ய அமிர்கின்ற
அரனூர்' என்று மூன்றாம் திருமுறையில் திருவீழிமிழ 'லைப் பதிகத்தில் பாடியுள்ளார். செந்தமிழர்கள் தமிழர் தானே! இத்தகைய செந்தமிழின் பயன் அறியாது, இத்தனை காலமும் நாம் எதை எதையோ நாடிக் கொண்டிருந்தோம். செந் தமிழின் பயன் அறியா அந்தகர் என்று திருஞான சம்பந்தர் சாடியுள்ளார்.
n
6
ஆதலால் தமிழிலே அர்ச்சனை செய்தல் கூடாது என்பது பெருந்தவறாகும். ஹாம், ஹீம் முதலிய சில ஒலி மந்திரங்கள் ஒலி நயமுள் ளவை. அவை பீச மந்திரங்கள் எனப்படும். அவற்றிற்கு சொற்பொருள் இல்லை. அவை எம் மொழிக்கும் பொதுவானவையே! “ஓம்” என்பது தமிழ் மந்திரம் என்பதை முதலில் கூறினோம். பிறவற்றைத் திருமந்திரங்கள் என்ற நூலில் காண்க! அவற்றை முதன் முதலில் பயன்படுத்தி யோர் தமிழ்மக்களே! என்பது தந்திர ஆராய்ச்சி யால் புலனாகும். வேதத்தில் பீச மந்திரங்கள் க
(140

வை
காணL
காண்டல் அரிது. தந்திரங்களில் அவை காணப் படுகின்றன.
அடையாள மந்திரங்களுக்கு உதாரணம் திருவைந்தெழுத்தாகும். அதனுள் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வொரு கருத்தைக் குறித்து நிற்பது. அங்ஙனம் எழுத்துக்குப் பொருள் கொள்வது தமிழர் மரபே! நமசிவாய என்ற தமிழ் மந்திரத்தில் நகரம் மறைப்புச் சக்தியையும், மகரம் பாசத்தை யும், சிகரம் சிவத்தையும் வகரம் அருட்சக்தி யையும், யகரம் உயிரையும் குறிக்கும்.
நமசிவாய என்னும் வடமொழி மந்திரம் சிவனுக்கு வணக்கம் என்பதைக் குறிக்கும். நமசி வாய் என்பதே விரிவுறுத்து, தேவாரம், திருவாச கம், திருமந்திரம் முதலிய தமிழ் நூல்களில் காணப்படுதலின் அவற்றைப் பூசனைக்குப் பயன் படுத்தல் தமிழர்களுக்கு ஒத்ததே! வடமொழி யில் தான் மந்திரங்கள் உள்ளன. அவை மொழி பெயர்க்கத் தகாதென என்பது தவறான கொள் கையாகும். “ஓம்” என்ற மந்திரம் சிதம்பரசக்கரத் தில் மிகவும் தெளிவாகத் தெரிகிறது."
அர்க்கியம், சமர்ப்பயாமி என்பது தெளிபுனல் கொடுக்கிறதென்று பொருள்படும். அது ஒரு மந்திரமன்று அதைத் தமிழிற் கூறுவதற்கு எவ் வகையான தடையுமில்லை. பூசனைக்கு உரிய எல்லா விதிகளும், முறைகளும் தமிழில் எழுதப்
டல் வேண்டும்.
பிறப்பைப் பற்றிய உயர்வு தாழ்வு தமிழர் வழிபாட்டிற்கு இல்லை என்பதைக் காசியில் பாவரும் வருண் வேறுபாடின்றி சிவபெருமா மனப் பூசிக்கும் வழக்கத்தில் வைத்து அறிந்து காள்க! பிறப்பு வேறுபாடு வேற்றுமை ஒளிந்த பிடத்து மூவகைத் தீட்சைகளும், ஆசாரிய அபிடேகமும் பெற்ற ஒருவர் எவராயினும் பூசை செய்வதற்கு உரிமை உடையவராவார். பண்டைக் ாலத்தில் பார்ப்பனர் என்ற சொல் தவத்தினால்

Page 167
தெய்வக் காட்சி பெற்றுப் பொது நன்மைக்க இறைவனை வழிபடும் தமிழ்ப் பெரியோருக் உரியதாய் இருந்தது.
பிள்ளையார், முருகன், சிவபிரான், அம் ை திருமால், ஞாயிறு என்னும் ஆறு தெய்வங்கன் யும் பூசிப்போர் ஆறுவகைப் பார்ப்பனரா விளங்கினர். ஆதலால் ஆசிரியர் தொல்காப்பி னார் “ஆறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமுமெ றார். பிற்காலத்தில் தமிழர் சமயத்தில், உண்பை பற்று வையாது ஊதியம் காரணமாக பார்ப்பல் என்ற பெயரை வைத்துக் கொண்ட பிறர்செய்ய பூசைகள் பயன்தராது. தீது விளைக்கும் என் கருத்துடன் 'பேர்கொண்ட பார்ப்பான் பிரான்றன்னை அர்ச்சிக்கின பேர் கொண்ட வேந்தர்க்கு பொல்லாத வியாதியாம் பார்கொண்ட நாட்டிற்குப் பஞ்சமுமாம் என்றே சீர்கொண்ட நந்தி தெரிந்துவைத்தானே! (302) என்றார் திருமூலர். தற்காலத்தில் சமயத் தகு யுடைய எவரும் இறைவனைப் பூசிப்பதா இழுக்கு இல்லை என்றே கொள்க!
இறைவனுக்குப் பூசனை புரிபவருள் பூ முறைக்காரர், அவருக்குத் துணைவர் என்ற இ பிரிவினர் இருத்தல் வேண்டும். முன்னவர்க இறைவனைப் பூசித்தல் ஒன்றே செயற்பால வழிபடுவோர்க்கு அர்ச்சனை செய்தல், தேங்கா பழம் நிவேதித்தல், திருநீறு முதலியன அளித்த செய்வதற்குத் துணைவர்கள் பயன்படல் வேண்டு வெவ்வேறு தெய்வங்களை வழக்கமாய் பூச ை புரிவோர். அவ்வத் தெய்வ வழிபாடுகளில் த ை சிறந்தவராய் இருத்தல் வேண்டும். கல்லூ வாயிலாக நடத்தும் பரிசோதனைகளில் தேறி வர்களைக் கொண்டு பூசனை செய்தல் நலம் அவர்களுக்குப் போதுமான ஊதியம் வழங் வேண்டும். மன்னிக்க முடியாத தவறுகள் ஏற்பு டால் ஒழிய அவர்களை நீக்க வேண்டியதில்லை துணைவராய் இருப்போரும் நூற்கல்வி உடை
வராய் இருத்தல் வேண்டும்.

நல்லைக்குமரன் மலர் -2012
க
வெப்
வழிபடுவோரிடத்தில் சாந்தமாய் நடப்பவ கே ராயும் கோயிலுள்ளே பயனற்ற வார்த்தைகள்
எதுவும் பேசாதவராய் இருத்தல் வேண்டும்.
оЬ
கோயில் அதிகாரிகள் கோயிலின் மெய்க் கொள்கைகள் அறிந்து அவற்றிற்கு ஏற்ற முறை யில் வழிபாடுகளை நடத்தும் ஊக்கமும் உழைப் பும் உடையவராய் இருத்தல் அவசியம்.
ய் |
யே |
கோயிலில் திருத்தொண்டு புரிபவர்கள் சமயம் புகுவதற்கு உரிய தீட்சை பெற்றவர்க ம் ளாய் இருத்தல் வேண்டும். நல்லொழுக்கமும்,
புனித வழக்கமும் உடையவராய் இருத்தல் வேண்டும். உடலைப் பற்றிய சாதியிலும் உயிரைப் பற்றிய சமயமே பெரிதென்பது சமய நூற் கொள்கை. ஆறுமுகநாவலரும் தமது பெரிய புராணத்து வசனத்துள் எடுத்து மொழிந்தார். சைவத்தைச் சார்ந்த திருக்கோவில்களில், சிவ தீட்சை பெறாதவர்களை பரிசாரகம் முதலிய தொண்டுகள் செய்வதற்கு நியமித்தல் சமயத்தி ற்கு முரணாகும் தமிழர்கள் ஊன் உணவு ஒழித்து
தகுதி வாய்ந்த, சமய ஒழுக்கமும் உடையவர்க செ
ளையே அத்தொண்டிற்கு நியமித்தல் வேண்டும்.
ல்
ஒ
၇
ல் |
தமிழர் திருக்கோயில்களில் தமிழ்ப்பாடல் ர். களுக்கு முதலிடம் கொடுத்தல் வேண்டும். பிற
மொழிப் பாடல்கள் பாடுதல் அத்துணை அவசிய
மில்லை. தேவாரம், திருவாசகம், திருவாய் ம். மொழிகள் பாடுவோர் தக்க இயல், இசை பயிற்சி ன உடையவராய் இருத்தல் வேண்டும். திறமை ல யாகப் பாடும் திறன் பெற்றோர்களுக்கு பரிசில்
களை வழங்கிக் கெளரவித்தல் வேண்டும். அவர் ய கள் பாடிய பின்பே திருநீறு மற்றும் பிரசாதங்கள் ம். வழங்க வேண்டும்.
4 6 : 6
வருவாய் மிகுந்த பெரிய கோவில்களில் தமிழ் வேதம், சமய சித்தாந்தம், சமயச் சடங்கு முறை என்பனவற்றைப் போதிக்கும் கலாசாலை களும், நூல் நிலையமும், சொற்பொழிவு,
(141

Page 168
நல்லைக்குமரன் மலர் -2012
மேடையும், கவின்கலை, இசை, கூத்து முதலியன வற்றிற்கு பெரிய பயிற்சிக் கூடங்களும் இருத்தல் வேண்டும் என ஆகமங்கள் விதித்துள்ளன. குறைந்த வருமானம் உள்ள கோவில்களில் வழி பாட்டுச் செலவுகளை வருவாயிலிருந்து செய்து கொண்டு எஞ்சிய வருவாயை அர்ச்சகர்களுக் கும், வழிபாட்டினருக்கும் சமயக் கல்வி பயிற்றப் பயன்படுத்தல் வேண்டும்.
நல்லூர் ஷன்
இராஜ
• நல்லூர் ஷண்முகப்பெருமான் யந்திரம் 31.08.2010 (கார்த்தி வேளை பிரதிஷ்டை செய்யப்ப
நல்லூர் ஷண்முகப்பெருமான் நவகலசம் 25.07.2011 (கார்த் வேளை பிரதிஷ்டை செய்து  ை
அதிகம்பீர ஸ்வர்ண கலாபன் இராஜகோபுரம் ஸ்ரீ ஷண்மு. தரிசனம் நவகலஷாபிஷேகம் உற்சவ தினம்) காலை 6.00 ம
(142

இத்தகைய சீர்திருத்தங்கள் பலவும் நிறை வேறுமாயின் தமிழர் கோவில்களில் சிறந்த அன்பும், நிறைந்த கல்வியும் ஓங்கி வளரும். ஒளி மாடங்களாய் நிலைபெற்று விளங்கும். எமது சமயத்தவர் எவரும் மதம் மாறாமல் இருப்பதோடு சமயமும் வளர்ச்சி பெறும் என்பது நன்கு விளங்குகின்றது.
ன்முகர் வாசல் கோபுரம்
வாசல் இராஜகோபுரத்திற்கான கைத் திருவிழா) அன்று காலை ட்டது
ன்
வாசல் இராஜகோபுரத்திற்கான திகை தினம்) அன்று மாலை வக்கப்பட்டது.
நூதன நவதள ஸ்ரீ ஷண்முக கப்பெருமான் ஸ்வர்ண வாசல் 21.08.2011 ஞாயிறு (கார்த்திகை னிக்கு நடைபெற்றது.
- பதிப்பாசிரியர்

Page 169
சைவாலயங்கள் தோறும்
-
நமது சைவாலயங்கள் தோறும் சுவாமிகள் குப் பூசை செய்வதற்கும், சிவபூசை செய்வதி கும் அத்தியாவசியமானது பத்திர புஸ்பங்க ஆகும். பத்திர புஸ்பங்களை நாம் மிகவும் பக் சிரத்தையுடனும், ஆசார சீலர்களாகவும் எடுத் கோயில்களில் நடைபெறும் பூசைகளுக் கொடுத்து புண்ணியம் பெறுவோம்.
ஆண்டாண்டு காலமாக கோயில்கள் தோறு சைவ மக்களும், கோயில் பரிபாலகர்களும் தி நந்தவனங்களை அமைத்து சீராகப் பராமரித் வந்தனர். இதனால் நகரப்புற கோயில்களு கிராமப்புற கோயில்களிலும் திருநந்தவனங்க சிறப்பாகக் காணப்பட்டன. ஆனால் நாட்டில் ஏ பட்ட கடந்த யுத்தகால சூழலினால் பராமரிப்பு கள் குன்றி கோயில் பூசைகளுக்கு உதவக் கூடி பூக்கள் குறைவாகக் காணக்கூடியதாக உள்ளது திருநாவுக்கரசு நாயனார் தமது தேவாரத் திரு பதிகத்தில் "பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந் பாடி" என்று இச்சிறப்பினைப் பாடுகின்றார். தி நந்தவனத்திலே விதிப்படி பூக்களைக் கொய் பழுது நீக்கி திருமாலை கட்டிச் சிவபெருமா க்கு சாத்துவித்தல் பெருந் தொண்டாகக் கரு கின்றார் அப்பர் சுவாமிகள்.
சிதம்பர தல மகிமையை வியாக்கிரமபா முனிவர், பதஞ்சலி முனிவர் வரலாறுகளா எமக்கு பல செய்திகளைத் தருகின்றது. சிவபெ மானிடத்தில் வரம் வேண்டி, வரம் பெற்றுள் பாலமுனிவர் "வியாக்கிரமபாத முனிவ

'நல்லைக்குமரன் மலர் -2002
திருநந்தவனம் அமைத்தல்
கா.சிவபாலன்
நக் என்னும் பெயரை உடையவராகினார். வியாக் தற் கிரமம் என்பது புலி எனப் பொருள் தருகின்றது.
க இ தி 5
இதன் சிறப்பை இலக்கிய கலாநிதி பண்டித மணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் தாம் கு எழுதிய “கோயில்" என்னும் நூலில் பின்வரு
மாறு தருகின்றார்.
E 9. 8. 2. 5 9 G 5.
வியாக்கிரமபாதர் நாடோறும் விடியுமுன் நியதி முடித்து கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ , நீர்ப்பூ என்னும் நால்வகைப் பூக்களையும் எடுத்துச் சிவாகம விதிப்படி சிவபூசை செய்து கொண்டு எண்ணில் காலம் இருந்தார்.
(மு அ அ அ அ E.
வியாக்கிரமபாதரின் பெயர் முனிவர் உலகிற் பிரசித்தியடைந்து மனிதப் பிறவியின் நோக்க த்தை உணர்ந்து, சிவார்ச்சனையில் வைத்த ஆராமை மேலீட்டினால், புலிக்கால், புலிக் கைக ளையும் அவற்றிற் கண்களையும் சிவபெரு மானிடத்திற் பெற்றமையை முனிவர்கள் வந்து கண்டு மகிழ்ந்து வாழ்த்தினார்கள். தந்தையா ராகிய மத்தியந்தின் முனிவர் அங்கே வந்து, தமது தவப்புதல்வரைக் கண்டு மகிழ்ந்து, அவர் பெற்ற வரப்பிரசாதங்களை ஆசீர்வதித்து, அவரு டைய பர்ணசாலையில் தாமும் இருந்து கொண்டு,
நாடோறும் சிவகங்கையிலே ஸ்நானஞ் செய்து ல் திருமூலட்டான முடையாரையும், புதல்வர்
ஸ்தாபித்த திருப்புலிச்சரமுடையாரையும் பூசை T
செய்து வழிபட்டு வந்தார் என்று கூறுகின்றார்.
- 19
143

Page 170
'நல்லைக்குமரன் மலர் -2002
இத்துணைச் சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட பூக்கள் சிவபூசைக்கு உதவ திருநந்த வனங்கள் அமைக்க முன்வருவோம். இதனால் கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ வகைக ளைத் தேடி நந்தவனங்களில் உண்டாக்க வேண் டும். திருவாரூர் ஞானப்பிரகாசபட்டராகவர் “புட்பவிதி” நூலைத் தமிழ்மொழியில் இயற்றி யுள்ளார். இதற்கு ஒரு சிறப்பு உரையை யாழ்ப் பாணத்து சைவப்பெரியார் தி.பொன்னம்பல வாணர் எழுதியுள்ளார். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமான் தாம் எழுதிய இரண்டாம் சைவ வினாவிடையில் புஸ்பவிதிகள், புஸ்ப வகைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார். மேலும் நாவலர் பெருமான் தாம் இயற்றிய பெரியபுராண சூசனத்தில் முருகநாயனார் சூசனத்தில் பூக்கள் கொய்யும் வழிமுறைகளைத் தந்துள்ளார்.
நந்தவனங்கள் தோறும் வன்னி, பலா, எலுமிச்சை, நாரத்தை, மந்தரை, ஊமத்தை, மாவிலங்கை, நொச்சி, பன்னி, அகில், சந்தனம், மகிழ், மாதுளை, மா, பாதினி, வெள்ளெருக்கு, நுனா, அனிச்சம், புள்ளை, விலாத்தி, மருது, கொன்றை, நெல்லி, செருத்தி, பொன்னாவரை, கிளுவை, கொவ்வை, பொன்குவரை, வில்வம், அலரி, வேட்சி, பவள் மல்லிகை, சண்பகம், புலிநகக்கொன்றை போன்றன கோட்டுப்பூ வகை யைச் சேர்ந்தன. இவற்றில் பூக்களுக்கு சமமாக இலைப்பத்திரங்களையும் எடுத்து பூசை செய்யப் படுகின்றன.
கார்த்திகைப்பூ, காட்டுமல்லிகைப்பூ, முல் லைப்பூ, மல்லிகைப்பூ, வெற்றிலை, தாளிப்பூ,
(144

சிறுசெண்பகப் பூ, கருங்காக்கணம்பூ, வெண் காக்கணம்பூ, மாதவிப்பூ, இருவாட்சிப்பூ, பிச்சிப்பூ போன்றன எல்லாம் கொடிப்பு வகை களைச் சேர்ந்தனவாகும்.
செந்தாமரைப்பூ, வெண்தாமரைப்பூ, செங் கழுநீர், நீலோற்பலம், வெள்ளாம்பல், செவ்வாம் பல் என்கின்ற ஏழுவகைப் பூக்களும் நீர்ப்பூ
வகையைச் சேர்ந்தன வாகும்.
பட்டி, நாயுருவி, பூளை, மாசிப்பச்சை, செவ்வ ந்தி, தும்பை, வெட்டிவேர், மருக்கொழுந்து, திரு நீற்றுப்பச்சை, விஷ்ணுகாந்தி, துளசி, செங்கீரை, ஊமத்தை, செம்பரத்தை, கத்தரி, கொக்கிறகு, மந்தாரை, அனிச்சம், நந்தியாவர்த்தம் என்பன செடிவகைகளில் காணப்படும் நிலப்பூ வகை களாகும்.
மேலும் புஸ்பவிதியில் என்ன என்ன பூக்கள், எடுக்கக் கூடாத நாட்கள், எந்த எந்தப் பூக்கள் எந்த எந்த சுவாமிகளுக்கு சாத்தக் கூடாது என் பனவும் விதிக்கப்பட்டுள்ளது. சுவாமிகளுக்கு பூசை செய்யும் அந்தண சிவாச்சாரியர்களை "பூதேவர்கள்" என அழைக்கின்றோம். சுவாமி களின் மூர்த்தங்களுக்கு பூவினால் பூசை செய்யும் புண்ணியப் பேற்றினால் இவர்களைப் “பூதேவர் கள்" என்கின்றோம். நாவலர் பெருமான் தமது சிவபூசையின் பொருட்டு றோசாப்பூவை பயன் படுத்துவார். சைவத்தின் பெயரால் இயங்கும் சங்கங்களும் சபைகளும் திருக்கோயில்களில் நந்தவனம் அமைத்து பூசைக்கு உதவும் பணியை மேற்கொள்ளுதல் சைவப்பெருமக்களின் பெரும் கடனன்றே!

Page 171
விருட்சமாக சைவசமய
ஜஜஜஜஜஜஜஜஜஜ
நல்லைக் கந்தனின் வருடாந்த உற்சவம் அ வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் முக்கியமா தொரு திருவிழாவாதலினால் ஆலயம் அபை திருக்கும் பிரதேசத்தை நிர்வகிக்கும் உள்ளூரா மன்றமே மகோற்சவ காலத்தில் ஆலயத்திற் வருகை தரும் அடியவர்களுக்குத் தேவையா குடிநீர் சேவை, சுத்திகரிப்பு சேவை மற்றும் நோU தடுப்பு போன்ற அத்தியாவசிய சேவைகளை யா மாநகரசபை வழங்கிவருகிறது.
ஆரம்பகாலம் முதல் கந்தனின் வருடா உற்சவகாலத்தில் சமய அறிவுப் போட்டியைய மாநகரசபை நடத்தி தங்கப் பதக்கத்தைய பரிசாக வழங்கி வந்துள்ளது. இப்போட்டிக்கா விண்ணப்பப்படிவம் 2ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு ஆர்வமுள்ள சகலரும் அப்படி தினைப் பெற்று போட்டியில் பங்கு பற்றலாயின ஆலயத்தின் பிரதான செயற்பாடுகளை மை மாகக் கொண்ட வினாக்களுக்கு விடையளிக்க கூடியவர்களான ஊர்ப்பெரியார்கள், அறிஞர்க டம் விடைகளைப் பெற்று படிவத்தினைப் பூர்த் செய்து விண்ணப்பிப்பவர்களில் அதிகூடிய புள் களைப் பெறுபவர்களுக்கே தங்கப் பதக்க
வழங்கப்பட்டு வந்துள்ளது.
சைவசமய விவகாரக் குழு தோற்றம் பெற் தன் பின்னர் இந்நடைமுறையில் பாரிய மாற்ற ஏற்பட்டது. பாடசாலை மாணவர்களின் சமய பாடத்திட்டத்திற்கமைவான வினாக்களை கொண்டதாகவும் இரண்டு தரங்களை ஒன் ணைத்து 4 ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை லான 10 தரங்களையும் சேர்ந்த மாணவர்கை ஒன்றிணைத்து பாலர் பிரிவு, கீழ்ப்பிரிவு, மத்தி

'நல்லைக்குமரன் மலர் -2012
வளர்ந்துவரும் விவகாரக்குழு
பு.ஆறுமுகதாசன் செயலாளர், சைவசமய விவகாரக் குழு
மந்
ரச பிரிவு, மேற்பிரிவு, அதிமேற் பிரிவு ஆகிய 05 ன பிரிவுகளாக வகுக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்டம்
முழுவதிலுமுள்ள பாடசாலை மாணவ மாணவி யருக்கிடையே சமய அறிவுப் போட்டியை நடத்தி 01ம், 2ம், 3ம் இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங் களும் சான்றிதழ்களும் வழங்கப்படலாயிற்று.
ன
தே |
ன.
சைவசமய விவகாரக் குழுவினது வளர்ச்சிப் பாதையில் 1993ஆம் ஆண்டு மிகவும் முக்கியத்
துவம் வாய்ந்ததாகவே கருதப்படுகிறது. இவ் பும்
வாண்டிலேயே மேற்படி சமய அறிவுப் போட்டி ம்
களுக்கு மேலதிகமாக நல்லைக்குமரன் மலர் வெளியிடப்பட்டது. அக்காலத்தில் விவகாரக் குழுவினை நிர்வகித்தவர்களின் அர்ப்பணிப்பு
டன் கூடிய சேவையை விவகாரக் குழுவானது ர். ஒரு போதும் மறந்துவிட முடியாது. அவர்கள்
அன்று ஆரம்பித்து வைத்த இப்பணி தடை நக் யின்றித் தொடருவதற்கு முருகனின் திருவருளே
ளி எமக்குத் தோன்றாத் துணையாக உள்ளது.
ன
E 5. சு. 2
ய
தி
8
E. 5.
சமய அறிவுப் பரீட்சையைப் பொறுத்தவரை யில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 05 பிரிவு களுக்குப் பதிலாக 10 தரங்களுக்கும் தனித்தனி யாகப் பரீட்சை நடத்தப்பட்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இளைய தலைமுறையினரி டையே சமய அறிவையும், இறைபக்தியையும்,
ஆன்மீக உணர்வினையும் மேலோங்கச் செய்வ க் |
தையே தனது பிரதான குறிக்கோளாகக் கொண் றி டுள்ள சைவ சமய விவகாரக்குழு தனது இலக்கை பி எய்தி நல்லொழுக்கமுள்ள இளைய சமுதாய எ மொன்றினை உருவாக்குவதற்கு அனைவரினதும் ய ஒத்துழைப்பையும், ஆதரவையும் நாடி நிற்கிறது. (145
> > 3ார சூத்த
அதிக ஆதி
/*%:

Page 172
2012 இல் யாழ் விரு
அமுதசுரபி அன்
அஇஅஅஅஅஅஅஅஅஅஅன
U 6
சமய, சமூக, மருத்துவ மற்றும் அறப்பணி களில் முழுமையான அர்ப்பணிப்புடன் சேவை யாற்றி வருபவர்களில் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்து நல்லைக்குமரன் மலர் வெளி யீட்டு விழாவன்று யாழ் விருதினை வழங்கிக் கெளரவித்தல் வேண்டும் என்ற சைவசமய விவகாரக் குழுவினது உயர்வான நோக்கத்தின் 4 அடிப்படையில் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற ஒளவைப் பாட்டியின் அமுத வாக்கினை அடியொற்றி அதற்கு | இலக்கணம் வகுத்து அறப்பணிகள் பலவற்றை புரிந்து வரும் நயினாதீவு நாகபூசணி அம்மன் அமுதசுரபி அன்னதான சபைக்கு இவ் வருடத் திற்குரிய யாழ் விருதினை வழங்கிக் கௌர விப்பதென சைவசமய விவகாரக்குழுவினது நிர்வாகசபை ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. 2 காலத்தின் தேவைக்கும், கடல் கடந்து அம்பா . ளைத் தரிசிக்கச் செல்லும் அடியார்களின் பசி ! யைப் போக்கும் அன்னதானப் பணியை ஏற்றி - 8 போற்றி யாழ் விருதுக்கு இவ்வமைப்பு தெரிவாகி இருப்பதை எண்ணி சைவசமய விவகாரக் குழு இறும்பூதெய்துகின்றது.
த
கடல் கடந்து அம்பாளைத் தரிசிப்பதற்காக . வருகை தரும் அடியவர்களுக்கு ஆரம்பகாலத் தில் தனியார் மடங்களில் இயன்றளவுக்கு அன்ன ( தானம் வழங்கி வரப்பட்டது. காலவோட்டத்தில் க
146

'நல்லைக்குமரன் மலர் -2002 )
நதினைப் பெறும் எனதானசபை
பு.ஆறுமுகதாசன் செயலாளர், சைவசமய விவகாரக்குழு,
யாழ். மாநகராட்சி மன்றம். அஅஅஅஅஅஅஅws
அம்பாளின் அருட்பிரவாகம் நாடெங்கும் பரவி அடியார்களின் வருகை அதிகரிக்கலாயிற்று.
அரை நூற்றாண்டுக்கு மேலாக அம்பாளை தாடிவரும் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி அறப்பணியாற்றிவரும் நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையின் பணி அனைவ ராலும் விதந்து பாராட்டப்பட வேண்டியதே. அன்னதானப் பணியின் மகிமையையும், பெரு மையையும் நேரில் கண்ட தமிழ்நாட்டு அறிஞரா நிய திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களால் சூட்டப் பட்ட பெயரே "அமுதசுரபி அன்னதான சபை பாகும்.
ஒரே தடவையில் 1200 அடியார்களுக்கு உணவு வழங்கக் கூடிய இடவசதியும், 25000 அடியார்களுக்கு ஒரே முறையில் சமைத்து பரிமாறக்கூடிய தளபாட வசதிகளையும் கொண்ட இச்சபையினரின் பணியை அளவிடுவதற்கு இது தக்கவொரு சான்றாக உள்ளது.
இவ்வரிய பணிக்கு மேலாக அறநெறிப் பாட கலையும் இவர்களால் திறம்பட இயக்கப்பட்டு வருவது இச்சபையினரின் மற்றுமொரு அரிய பணியாகும். இவர்களது அறப்பணிகள் மென் மேலும் வளர்ந்தோங்க வேண்டுமென நல்லைக் கந்தனின் தாள் பணிந்து இறைஞ்சுகின்றோம்.

Page 173
(7)
யாழ்ப்பாணம்
மன
ஈழத் தமிழர்தம் இனை
யாழ் நகர் நீடு யாழ் நகராட்சி மன்றம்
எம் தமிழ் வாழ்
ஆதியில் தமிழர் ஆண்
ஆரியச் சக்கர பூதலம் புகழும் சங்கிலி
பொருபகை வெல
ஏழிசை வல்லோன் யா
இனியநற் பரிசா ஆழிசூழ் உலகம் புகழ்
அறிஞர்கள் கல
|
தமிழர்கள் முஸ்லீம் ம
தாயிவள் பேண நமதரும் பண்பும் கலை
நல்விருந் தோப்பு
கடலலை வீசும் மீன்வ
கழனிகள் தோறு மடல்வரி தென்னை க
மண்வளஞ் சிந்
ܥܢܘܢܘܢܖܢܩܧܘܙܘܥܬܐ.
அழகிய வீதி கடைத்ெ
அளித்திடு கூட எழிலுறு கோட்டைக் ே
இனியநற் சோ
வேத மந்திரம் கீத பெ
விளங்கிடு குர் ஓதிடு பைபிள் போத (
ஓங்கிய கோபுர
لتتدت تشتت تفتتت

777777
மாநகராட்சி மன்றம் எறக் கீதம்
அயிலா நகரம்
வாழியவே - வாழ்க இக வாழியவே
(ஈழத் தமிழர் ....)
Tட தொல் நகரம்
வர்த்திகள் நகரம் பி மன்னன் வன்ற புகழ்பெறு நகரம்
(ஈழத் தமிழர் ...)
ரழிசை பாணன் ராய்ப் பெற்ற யாழ்ப்பாணம் ழ்கலைக் கூடம் லைஞர்கள் அவதார பீடம்
(ஈழத் தமிழர் ....)
----------
ற்றுள் பேரும் பம் சோதர ராவர்
ல கலாசாரம். ம்பிக் காப்பவள் வாழ்க
(ஈழத் தமிழர் ....)
ளம் பொங்கும் றும் கனிவளம் தங்கும் முகுகள் வாழை திப் பொலிபவள் வாழ்க
(ஈழத் தமிழர் ....)
தரு கல்வி ம் தொழில்நிலை யங்கள் காபுரம் கோயில் லை கொண்டவள் வாழ்க
(ஈழத் தமிழர் ...) மாலிக்கும் ஆன் நாதமொலிக்கும் மொலிக்கும்
மணிகள் ஒலிக்கும்
(ஈழத் தமிழர் ...)
متن تنتن)|
-•••••••••••••

Page 174
வ
நல்லைக் குமரன்
மணங்கமழ பங்களி எங்கள் உளங் கன
2012ம் ஆண்டின் “நல்லைக்கு! I ஆசிச் செய்திகளையும், வாழ்த்துச் I: ஆதீன முதல்வர்கள் மற்றும் சைவப் பெ
•ப்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
பல சிரமங்கள் மத்தியிலு Iா தந்துதவிய அறிஞர் பெருமக்களுக்கு
தந்து, உந்து சக்தியாக இருந்த வ It நிதி நிறுவனங்களுக்கும் இவ் விளம்
தவிய ஓய்வு பெற்ற சிறாப்பர் திரு.த.க
1
மலரை அழகுற அச்சிட்டுத் அச்சகத்தினருக்கும் இன்னும் பல வர பங்களித்த அன்புள்ளங்கள் அனைவ நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வ அருட்கடாட்சம் எல்லோருக்கும் கிளை கின்றோம்.
06.08.2012
யாழ்
وكانت تتبندبندنتد

11
மலர் - 2012 ந்த உங்களுக்கு இந்த நன்றிகள்
-ராரிரார் காப்பகமாக காம பாராட்டு /
மரன்” இருபதாவது மலருக்கு ;
செய்திகளையும் வழங்கிய | பரியோர்களுக்கும்
பம் தம் ஆக்கங்களைத் தம் மலருக்கு விளம்பரங்கள் பர்த்தகப் பெருமக்களுக்கும், bபரங்களைப் பெற்றுத் தந்து
னகசபை அவர்களுக்கும்,
தந்துதவிய மதி கலர்ஸ் களிலும் மலரின் வரவுக்குப் ருக்கும் எமது உளங்கனிந்த : தோடு, நல்லைக் குமரனின் பக்க அவன் தாள் இறைஞ்சு
141)
சைவசமய விவகாரக்குழு ப்பாணம் மாநகராட்சி மன்றம்
1---------------
••••••••••

Page 175
20
EேEEEET
விளம்ப
பயோ: E7
E' கோபம்
நல்லைக்கு
12ா பட்!
துரி பீரி தம் பாடப்பு!ME Tார்
இப்ப ப ட
துரதிர் சரி பா= UEEாட்ட
>15-3-141-:!: :!!:ரட்',19:11:24------- ''ட் -14:•-';------ -
அது தனது கரு
NEா/ETW-W:காம்
1ால்கர் இh)
|
|
FIFா' - ! " }}''' *144 ;1104 4 4 4 4 14 11:4ட் : '5:45
பெசரடி:tu 14:15 -
" '' "சார்""""""""""""
|--, '' --- -2 ##ர்!!" - ரி-NEார் 9''' ம் '11---- ----21 12 12 21' ' ' ' '1911-12ா!!:4!! '' '' '' ''' ''' ''' ''' ''' '''18''''12 14:21: * கேப் வேர்டே
பார் புகார்

-- 'ர' 17:15-க்ர-11--1
ப ::':E% கள் பு:::: FE125
பாரிய
ப 15-1
அனோமாங்பம் ப
இ-ப-i-பேன்
மரன் மலர்
"அட =ாம எE த ப
ரங்கள்
யாருங்க கம்
12 28 யய LAL
012

Page 176
இHNB இங்கிதி"
மழலை
1 |
உங்கள் செல்ல
குழந்தைக்காக...
ஹற்றன் நஷனல் வங்கி PLC) தலைமையகம், சேமிப்புத் திரட்டல் பிரிவு
HNB டவர்ஸ், 15ம் மாடி, இல. 479, டி.பி ஜயா மாவத்தை,
கொழும்பு 10, இலங்கை தொலைபேசி: 2661983, 261962
தொலைநகல் : 2664892
Email: bergiep@ hnb.lk இணையத்தளம்: WWW.hnb.net

ஒரு குழந்தை பிறக்கும் பொழுது அளவில்லா ஆனந்தம் அடைகிறோம். அவர்களுக்காகவே நாம் என உணர்கிறோம். அத்துடன் குழந்தையின் எதிர்காலம் மற்றும் அதற்கான முன் ஏற்பாடுகள் பற்றியும் சிந்திக்கிறோம், செல்லக் குழந்தையின் எதிர்காலம் குறித்து ஒவ்வொரு பெற்றோருக்கும் எண்ணற்ற கனவுகள் இருக்கும் அவை நிஜமாகும் நாளை கண்குளிரப் பார்த்திடும் உங்களுடைய ஆவலை நாம் நன்கறிவோம். குழந்தைகளுக்கான உங்களது திட்டங்களை மேலும் துரிதப்படுத்த நாம் உங்களோடு துணைநிற்கிறோம்.
HNB இல் சிங்கிதி மழலை கணக்கு ஒன்றை . ஆரம்பியுங்கள். ரூபா 1,000/= ஐ வைப்பிலிட்டு கணக்கு ஒன்றை ஆரம்பிக்கும் பட்சத்தில் எமது பரிசாக குழந்தைக்கு ரூபா 1,000/= ஐ நாம் வைப்பிலிடுவோம். இக் கணக்கிற்கு சாதாரண சேமிப்பு கணக்குகளை விட 37%: அதிகமான வட்டியையும் நாம் தருகிறோம்.
இதற்கு மேலதிகமாக HNB இன் சிங்கிதி மழலை கணக்கானது 5 ஆண்டு கால பரிசுத்திட்டத்தையும் உள்ளடக்கியுள்ளது.
குழந்தைகள் வளரும் ஒவ்வொரு ஆண்டுகளிலும் கீழக்கண்ட பரிசுகளை நாம் வழங்குகிறோம்.
a, ev'',''* *
1 ஆவது பிறந்த நாளின் போது - விளையாட்டுப் பொருள் ' (கணக்கு மீதி ரூபா 10,000 ஆக இருக்கும் பட்சத்தில்)
2 ஆவது பிறந்த நாளின் போது - விளையாட்டுப் பொருள் (கணக்கு மீதி ரூபா 25,000 ஆக இருக்கும் பட்சத்தில்)
3 ஆவது பிறந்த நாளின் போது - சிறு பிள்ளைகளுக்கான பாடசாலைப்பை (கணக்கு மீதி ரூபா. 35,000 ஆக இருக்கும் பட்சத்தில்)
4 ஆவது பிறந்த நாளின் போது - கற்கை உபகரணங்கள் அடங்கிய தொகுதி ஒன்று (கணக்கு மீதி ரூபா 50,000 ஆக இருக்கும் பட்சத்தில்)
5 ஆவது பிறந்த நாளின் போது - கைக்கடிகாரம் ஒன்றும் ரூ. 2,500 பெறுமதியான பரிசு வவுச்சரும் (கணக்கு மீதி ரூபா 60,000 ஆக இருக்கும் பட்சத்தில்)
பரிசுகளைப் பெறுவதற்கு குழந்தையின் பிறந்தநாளுக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட கணக்கு மீதிகளை கொண்டிருத்தல் வேண்டும்.
ரூபா 3.000 அல்லது அதற்கும் அதிகமான மீதியைக் கொண்டுள்ள சிங்கிதி மழலைக் கணக்குகள் HNB பத்தும் |
விமான சீட்டிழுப்பில் பங்குபற்றும் தகுதியைப் பெறும்.
அன்பு அன்னை தந்தையரே உங்கள் செல்ல குழந்தையின் எதிர்காலம் கருதி ஹற்றன் நஷனல் வங்கியில் சிங்கிதி மழலை கணக்கு ஒன்றை ஆரம்பிக்குமாறு அன்புடன், அழைக்கிறோம்.

Page 177
வள்ளி தெய்வானை சமேதரராய் ! முருகன் அடியார்களின்கலையை 3
அனைவருக்8 ஸ்ரீலங்கா இன்ஷூவரன்ஸின் 50 ஆண்
-*-*-*-*
தேசத்திற்கு பெருமையும் மிகப்பெரிய அடையாள சேவைபுரிந்த தமது 8 ஆண்டுகால பொற்காலத்திளை இன்ஷூரன்ஸ் கொண்டாடுகின்றது இதனை தகு நினைவுகூறும் விலங்கா இல்வரவரல்ஸ் இலங்கைவாழ் அவைருக்கும் ஏற்றதாக 'கண்தை காப்புறுதியை . செய்கின்றது. மிகவும் தெகிழ்வு தன்மைமிக்க வசதியான இக்காப்தியை ஒவ்வொரு இலங்கை அலையும் பெற் கொள்ள முடியும். ரீலங்கா இன்னவரன்ஸில் தேக்கம் அனைத்து குடிமக்களுக்கும் காப்புறுதி லும் நோக்கில் இலக்காக கொண்டிட இது நடைமுறைபடுத்தப்படுகிறது.
ரீலங்கா இம்ரவன்ஸ்
சுவாணதஜ
எங்களை ஆக்கத்தை ஆக்கத்தி
<=& எஃகா கெட்

பச்சை மயில் வீற்றிருந்து நளைந்திடுவாய் வடி லேலா தம் காப்புறுதி
டுகள் நிறைவினை கொண்டாடுகின்றோம்.
பா ரா ய க் = கா Eாப ப-11E 45
ATESiாமா!'
'ரிர்ரர் WWWWWWE ரெ.
அறிேயாட்-1:54:44.33,
- யாழிப்பி" ::"' :):||
வங்கா
': 8 91
க்கள் நிமுகம்
•உங்கள் வருமானத்திற்கு ஏற்ற ஆயுள் காப்புறுதியை
தெரிவு செய்ய முடியும் கெட்டுப்படியான தலணைக்கட்டணம் *1030 ஆண்டுகால வசதியான கால எல்லை
நீர் மரணம் சம்பவிக்கும் தகுலாத்தில் காப்புறுதி தொகை
இரட்டிப்பாகும்.. காப்புறுதி முதிர்வுறும் தருணத்தில் காப்பதி ஓப்பந்தம் வழுவில் இருக்குமாயின் செலுத்தப்பட்ட முழுத் தவணைக்கட்டணமும் திருப்பி செலுத்தப்படும்.
இI NIA INாட மடம்
கட்ட்கா-ப பபப த க டாபர்டோ காட்சிகள்
பயட் பாபா நகர்=5ாகக்காக பொது பெர்:-
க AA. எ:
வத்த
ரா இவன் E ==
=== == = = = = = = =5
யேcitபபடடfeயடி கார்டியா காபா
ய்தஇன்ஸ்டின் தத்தையும் தாயும் போது
கொ காட்ட, எம் எம்.
=11-- சா=1 iா
இப்ப 3 :
டாப் பிரகா

Page 178
அகம்
ஈn Hானா
முருகா! உன் கோபுர வாசல்தனில் வந்து 2 வணங்கி நான் செய் கருமமெலாம் நன்றா
வரம் தா முருகா!
பகிர்
Siva %
சகல மங்களகரமான சுப வைபவங்களுக்கு
ஏற்ற பானம் "கொக்கோகோலா” பிரியமான பானம்
மாற
oca Cola
தி
- நம் படப்பாகம் 2 சய ப
இல. 1741, ஆட்டுப்பட்டித்தெரு,
கொழும்பு- 18 Fax: பிப்270028
இல. 2005, ஆஸ்பம்
ராய்ப்பான தொம் யே, இன, 02
சேகர் கல்கோட்
AFEாசFாட்டி 4 ..!: கந்பார்.*
பாபா F'
நல்லையில் குடி கொண்டு அழகு முருகா! ஆறுதல்
தேறுதல் அளித்த
கந்தவேலன் றேடர்ஸ்
củUElenia
aேla: 6வே
ஒட்டகம்
சபாரெட்பாகப் ப4கப்
மிக உயர்ந்த
ஆகக் குறைந்த இல. I0, எஸ்ரான்லி றோட், யாழ்ப்பா
THEண்டன்ய :

பொய்யாகப் பய
5 பேர்காயம் பட்ட
21. பர 11:11
உன் திருப்பாதம் ய் அமைந்திட
2Gthe
இன்றைய நாகரீக கட்டிட பிரியர்கள் பெரிதும் விரும்புவது "றோலியலாக்" எமல்சன் பெயின்ற் வகைகள்
திரி விதி, பும்,
4.F519)
SION
1511
* கேப்டன்
த 25 : 55 - EEEா
காட்சத
பக்தர்களை கவர்ந்திழுக்கும் - எமக்கு யாரும் இல்லை கிடுவாய் முருகா!
வர்ண உலகில் ஓர் புரட்சி
- தரம்
த வீலை
ணம், தொ. பே. இல: 021 2222822

Page 179
வேண்டும் வரம் வேண்டி உன் வால் 6 எமது துன்பத்தை நீக்கி அரும் காட்சி த
நவநாகரிக மங்கையர்க்
புடைவை ஸ்தா அது தான்
சரவண0) முன்
புதியதோர் ஸ்தாபனம்
ரகங்கள் பட்டு சாறி கொட்டன் சாறிகள், பஞ்
மற்றும் ரெடிமேட்
பெற்றுக் கெ நங்கையர் ஒரு முறை மறு நாள்நண்பிகளை
பலவர்ண கண்கவர்
வாருங்கள்! பாரும்
சாறி தெரிவு
பய
தட்ட
இல. 526, 529, பருத்தித்துறை வீதி, இல. 770, 77
' நல்லூர், யாழ்ப்பாணம். (சிவன் கோவில் அருகாமையில்) 021 2221723
02

வரை பூக் கோலம் - முருகா
ந்து அமைதி தந்திடு முருகா!
தகு கண்கவரும் சபனம்
ஓடவையகம்
புதுமையான புடைவை கெள் பான்சி மற்றும்
சோபி, பஞ்சாபி துணிகள் - ஆடைகளையும் oாள்ளலாம்.
ற விஷயம் செய்தால் என் யும் கூட்டி வருவீர்கள் மினுங்கும் சாறிகள் மகள் திருப்தியுடன்
செய்யலாம்.
11 TET,
2, கே. கே. எஸ் வீதி, இல. 171, பிரதான வீதி, • டாதெரு சந்தி,
| நெல்லியடி ாழ்ப்பாணம்
(சம்பத் வங்கி அருகாமை) 1 222 0421
021 2262992

Page 180
வருடா வருடம் ஜோதி ஜோதியாய் நல்
அடியாரர்களுக்கு அருள் கொடு 45 ஆண்டுகளாக உங்கள் |
கா)
மார்க் கற்பூ
கல்பூலம் என்ன
கர
என்று கேட் நின்று நிலைக்
காவடி கற்பூரம்
1-11 1 *** 2:FF : *
-- * - 22 4 ' ; 11--
145),-:51::: ::-- :44:15:51:::::::-
10:21:1 -: = = 4.
*1:55:53த்:::: :::
4,4 :::: *** .::: :: :1 2 -31ம்;
உரு - இதயம்
தயாரிப்பு
Ms Sons Group of Companies '672/3, Galle Road, 'off Mayura Mw, Ratmalana, |Phone 2636818, 2329426, 24227

லைக்குமரன் மயிலேறி தேரேறி " நத்து காட்சி தந்திடுவான் தன் மதிப்பைப் பெற்ற 1
) (0)
ச கேட்காதீர்கள்
வடி டு வாங்குங்கள் தம் ஜோதி மயம்
2 என்றும் தரும்
பாதைய ராகம்:
4) +- 1,AMPHOn
1=3:::: = = = = = =:::
| "== : 5
"':1A, '4:2:"::: :::ச
1ாளர்கள்
'ஏக வினயோகஸ்தர்கள்:
'பிரபா ரேடிங் கம்பனி '31 கபேஸ் லேன், கொழும்பு - 11
' 329426, 422750
50

Page 181
நல்லூர் முருகா! நான நன்றெலாம் செழித்தி
செல்விகளே செல்விகளே !
“ஹம்சிகா பால் அடடா! அதோ போங்கள். மலாயன் கபேக் உங்கள் எண்ணம் போல் விரும்பியவாறு அழ
ஒரே இடத்தில் விரும்பியதை 6 வாருங்கள் பெற்று மகிழ்ச்சி
Hamsika
யோue, வி Ce,
இல.5, பெரிய கடை வீதி,
யாழ்ப்பாணம்.
அழகென்றால் முருகன் தான் அ முருகன் தான் அடியவரின் கவலை
நவீன உலகிற்கு ஏ
புது வகையான .
மின்சார உ மொத்தமாக
பெற்ற
பெ.மப் 11 +vvvvvvvuuuNuviu44.
( கலைஇலக்ஸ் )
னோஜ்
எடு
இல. 100 ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் , (e-mail: monojtours@yal

ம் பொழுதும் உனை வேண்டி நயமுடன் - உன் திருப்பாதம் இறைஞ்சுகிறோம்.
என்ன தேடுகிறீர்கள்
சி ஹவுஸ் த நேர் தெற்கு பக்கமாய் இருக்கிறது குசாதனப் பொருட்கள் நிறைய உண்டு - பற்றுக் கொள்ளலாம். பியுடன் செல்லுங்கள்
ஓம்சிகா
பான்சி
ஹவுஸ்
3 : 021 2224347
நளுக்கு முருகன் தான் மகிழ்வுக்கும்
யை தீர்ப்பதற்கு தேரேறி வா முருகா!
ற்றவாறு புதிய கட்டிடங்களுக்கு
அழகுற அலங்கரிக்க கூடிய பகரணங்கள் எம்மிடம் கவம் சில்லறையாகவும் புக் கொள்ளலாம்
கரிக்கல்ஸ்
T.P. No: 0212223916
Fax: - 021 2224505) 00.com

Page 182
நல்லைக்குமரா நீ அற்பதங்கள் பல
தீர்க்க தங்கர
நகை உலகில் சிறந்தோங்கி முன் P. இதய
நவீன நங்கையர்க்கேற்ற 'புதிய புதிய அமைப்பில் 22 கரட்டில் உருவாக்கப்பட்ட
அழகிய நகைகள்
தரத்தை விருபிேனால் நாடு
81, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
ஆவணி மலர்ந்ததும் நல்லைக்குமரன்
வடக்கும் விழா கோ
பூபாலசி
புத்தக விற்பனையாளர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், நூல் வெளியீட்டாள
தலை 340, 202, செட்டியார் தெரு, கொழும்பு
கிளை
கின இல. 309A, 2/3 காலி வீதி,
இல. 04, ஆ. வெள்ளவத்தை,
யாழ்ப்ப கொழும்பு - 6
தொலைபேசி : தொலைபேசி: 4515775
கி ை இல. 110, கொலண்ட் றோட், ஈஸ்ட் ஹம், லண்ட

செய்தாய் உன் அடியார்களின் அவலங்களை த காட்சி தா முருகா!
னணி வகிப்பது
பா
ஜூவல்லர்ஸ்
ஓடர் நகைகள் குறித்த தவணையில் செய்து தரப்படும்.
Ihavய மகள்
O fewellerss Pே802434
அருள் ஞாலமெலாம் தெரியுதப்பா லம் தான் முருகா!
//ITINv\'
பகற புத்தகசாலை
ர்கள் மமை
- || கொலைபேசி இல: உ42232)
ள்
26 கிள I|
கிளை ஸ்பத்திரி வீதி,
|இல. 212, 1ம் குறுக்குத்தெரு, ரணம்
வேம்படிச் - சந்த, // 0212226693)
யாழ்ப்பாணம் தொலைபேசி : 0212221637
1
ன் Eb 2EP U.K தொலைபேசி : 02084704416

Page 183
என்றும் நல்லைக் குமரனை 6
நித்தமும் அவன் தாழ் வணங்க றோணியோ பேப்பர் நி
போஸ்டர் பேப்பர் ரைப்பிங் சீற்
பிறிஸ்டல் போட் ஆகிய சகல விதமா அச்சகத்துக்குத் தே ை
வேண்டிய அளவி நாங்கள் "மலிபன் பிஸ்கட்”
என்பதை மகிழ்ச்சியும்
தொ.பே: 0215670922 - ப - பட - ப - ஜஸ்கிறீம் குளிர்பானம் கேக் வகை
பிஸ்கற் இனிப்பு பீடா ..
ஊதுபத்தி, சாம்பிராணி. விள்ை ஆயுள்வேத மருந்து வகைகள்
குங்குமம், குங்குமப் பூ எண் இரசாயனப் பொருட்கள் பிஸ்கடம்
நாடவேண்
பெ எச்னஸ் ச்
104, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்பாணம்.
அ)\\

வணங்கி நல்லருள் பெற்றிடுவோம் கினால் நன்மைகள் பல பெற்றிடலாம் யூேஸ் பிறின்ட் :
பாங் பேப்பர்
பரிசுப் பேப்பர்
பொக்ஸ் போட்ர ன பேப்பர் வகைகளையும் வயான மை வகைகளையும் ல் பெற்று கொள்ளலாம் ஏஜன்டாக நியமிக்கப்பட்டுள்ளோம்
ன் தெரியப்படுத்துகிறோம்.
C/152, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம்.
கள் ஆகியவைதயாரிப்பதற்கு வண்டிய சகல மூலப் பொருட்களையும் எவசூம். வாசனைத்திரவியங்கள். ரதயாரிக்கும் மூலிகை வகைகள். ஒனய் நெய் மற்றும் சாப்பாட்டு |
சாக்லேட் ரொபி வகைகளுக்கும். எடிய ஒரே இடம்
நான் பளையர்ஸ்
T.P:- 0212222386

Page 184
நல்லூர் முருகா உன் கடைக் கண் பார்வையில் ந
அலன்லயா! அலன்னணி ஆம் யாழ் நகரில் சிறிதாக, பெரிது
வளர்ந்து நிற்கும் ஒரு சிறு தை ''முயற்சி உண்டேல்
என்ற முது மொழி இன்று பரந்துபட்ட தொழில் ஸ்து
கர்ப்பிணித் தாய்மாருக்
போசாக்கு நி அண்ணாவின் மார் அண்ணா கோப்பி, அண்னை பச்சை அரிசி மா, ஆட்டாமா,
அண்ணா எ இன்றும் பல உற்பத்திக இல்லத்தரசிகள் விரும்பி வா
உள்ளூர் உற்பத்திக்கு !
- அண்ணா கே நவீன சந்தை ஆ
ய00 தெ0. Oே, இடி
தலைன் தொ. பே. இல. 021 270

கந்தா! கடம்பா! னே அக்ரமம் அழிந்தொழியாதோ TIl அலன்ராIII எளக உச்சஸ்தானத்தில் ததொழில் ஸ்தாபனம்
இகழ்ச்சி இல்லை” க்கு இணங்க தாபனமாக வளர்ந்துள்ளது.
ஜவாகாரம் தம் சிறார்களுக்கும் ஏற்ற
வரந்த சத்துமா ஹைய தயாரிப்புக்கள் Tா பற்பொடி, அண்ணா பத்தி, வறுத்த அரிசிமா, உழுத்தம்மா, ராபி வகைகள்
ள் கலப்படம் கிடையாது. ங்குவது அண்ணா உற்பத்திகள் உற்சாகம் கொடுங்கள்
அப் கடை
ஸ்பத்திரி வீதி,
22 222 1299
மயகம் 0800,021 224 1565

Page 185
தமிழ் கூறும் நல்லுலகம் போர்
வந்து இரு கரம் கூப்பி
(
|ப சப.u1 = பபாச பபு
நியூ லலித
|
:38:11:14:31:14:41:".
t: 14tL:::l-th, ஈ
Neu02
அழகிய த
நீங்கள் ந /alithaS)
'கர'++
ஓர் நகைகள் குறித்த தவணையில் உத்தரவு இல. 11, மின்சார நிலைய வீதி
யாழ்ப்பாணம்
T.P: 02
நல்லைக் குமரனென்றால் அகிலமே தமிழ் மக்களின் அமைதிக்கு அருள்வேன தையல் வேலைகளுக்கு ஏற்ற பொருட்
பட்டுப்புடவை, ரெடிமேட்
பேபி சூட், சாதிக்கேற்ற பி அனைத்தையும் ஒரே இடத்தில் பெற்றுக்
பெயர் பெற்ற ஸ்தாபன
அங்கும்
55, பெரியகடை வீதி, யாழ்ப்பாணம்.

ற்றும் நல்லூர் முருகா! உன் கோபுர வாசல்தனில் எமை காத்தருள் தங்கரதமேறி காட்சிதா!
பகலறி
- இல்லறி
கங்க நகைகள் என்றதும் பிடவேண்டிய ஒரே இடம் Jewellery பாதத்துடன் 22 கரட்டில் செய்து கொடுக்கப்படும் - No. 111, Power House Road,
Jaffna. 1222 4134
விழித்தெழுந்து ன்டி நிற்கிறார்கள் கள், மேசை விரிப்பு - ஆடைகள், வவுஸ் பீஸ் கொள்ள நாடுங்கள் த
*"--*-': "
TV
எம்
193. '
சம்11:'
லின். ரெக்ஸ்ரைல்
T.P: 0777031382, 0212223145
fax 0212223145

Page 186
முருகா! பூஞ்சோலைதனில் வீற்றிரு
அடியவர்க்கு காட் உன் வீர வேல் கொண்டு செ
முப 11 IS;
40 வயதை அடைந்தவர்கள் எழுத வாசி
தலைவலியால் கஷ்டப்பட்டால் இலவச கண் பரிசோதனை முகப்பொலி
பல்லுக்கு கிளிப் போட்
F2
60, கே.கே.எஸ். வீதி, 91, கே.கே
சுண்ணாகம்.
கொக்
மூவிரு முகங்கள் போற்றி | ஈராறு தோழ போற்றி மு
எமை கா இப, ஆம்!
சைவ பிரியர்களுக்கு ஓர் தாமோதா
அன்று தொட்டு பா நீடித்து நிலைத்து நிற்கு இங்கு பல வகைலான உணவு
காலை, மதலம், மாலை என க
விஜயம் செ 40,403, கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம்.

ந்து ஆவணி மாதமதில் எழில் கொண் = கொடுக்கும் முருகா! ாடுஞ்செயலை அழித்திடாயோ!
அணடி
க்ெக கஷ்டப்பட்டால் இளைஞர் யுவதிகள்
நிச்சயம் கண்தான் குறைபாடு. வுெக்கு, சங்குப்பல் கட்ட, மிதப்புபல் கட்ட, பூக் கொள்ள நாடுங்கள்.
எவmah
க.எஸ். வீதி, 546, 556, ஆஸ்பத்திரி வீதி, க்குவில்.
யாழ்ப்பாணம். T.P: 222 2456
முகம் பொழிகருணை போற்றி நகா உன் வீரவேல் கொண்டு ந்தருள்வாய்
வரப்பிரசாதமான இடம்
விலாஸ்
ஓம் பொருமையுடன்
ம் ஒரு சைவ உணவகம் கைகள், சிற்றுண்டி வகைகளை ஜப்பாக வழங்கி வருகின்றனர். ல்யுங்கள்.
80212226867

Page 187
சிங்கார வேலவனே! சண்முகப் பெருமானே
கரம் கூப்பினோம் நம் 8
கண் வைத்திய நிபுணர்களால்
சரிவர பெற்றுக் கொ
அன்றும் இன்றும் எல்
பெயர்
எஸ்.எம் வ
580, Hospital Roadffna. 520, பழsழய்வoad, Jaffna
ஆனைமுகன் தம்பியே ஈச அராஜகம் அழிந்தொழிய உன் வ
புதிய இடம் புதுை
இரால்
உங்களுக்கு வண்டிய அலுவலகமான ஆ.
கண்கவர் ன சிறு பெரியவர்களுக்கு ரெடிமேட் உcை:
கண்ணை மயக்கும் பளபள ழுெம்பு "Uாஷன்களுக்கு நிகர் யாழ்ப்பான
RageSwa
இராஜேஸ்வரி ரெக்ஸ்ரைல் புதிய இடமல்லவா ல 'ஒரு முறை விஜயம் செய்தால் 'இராஜேஸ்வரியின் பெருமிதம் தெரியும்
வாருங்கள் பாருங்கள்

நல்லை நாயகனே கண்ணீர் சொரிந்து இனம் காப்பாயப்பா!
சிபார்சு செய்யும் கண்ணாடிகளை இவளெ நாடவேண்டிய இடம்
RNActo
சறும் கண்ணாடிகளுக்கு
இடம்
பர்னாண்டோ
-%IP:2223252243ன
னுக்கு உபதேசம் செய்த முருகா ரேவேலுடன் உபதேசம் செய்யகூடாதா! மப்பொலிவு அழுகான காட்சிக்கூட்டம்
ஜஸ்வரி காக, ரெக்ஸ்ரைல்
ள் என்பவற்றை வாங்கி மகிழ்ச்சி அடையுங்கள் மினுமினு புதிய புடைவைகளுக்கு எத்தீல் ராஜேஸ்வரி ரெக்ஸ்ரைல் தான்
Py Textile
Tபகரமான விற்பனை
105, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம். T.P - 222 6953

Page 188
இன்புறு சோலை தனில் நல்லூர் கந்தன் வரு
அணிகலன்கள் பல பூட்டி அடியவர்கள்
இஷ்
வா6 யாழ் நகரில் புதிய வடிவில் அழகிய கட்டிடங்கள் க அதற்கேற்ப வர்ண பெயின்ற் அடித்தால், ஆஹா...
எல்லா வித வர்ண பெயின்ற் எம்மிடம் நிறைய உன் அத்துடன் வர்ண சுண்ணாம்பு கட்டிட பொருட்களும்
Tele M
295, மணிக்கூட்டு வீதி, காலை யாழ்ப்பாணம்.
9 1:
தமிழ் கூறும் நல்லுலகம் முழுவது
முருகனின் வெற்றிவேல் எம் யாழ் நகரில் மக்கள் Uே(
சிவக
நவநாகரீக நங்கையர்களே!
துவகம் வண்ணத் துணியகத்தும்
வளமார் வகையனைத்தும் 9 எண்ணம்போல் தேர்ந்தெடுக்க
ஏற்றதோர் எழிற்கூடம் கண்ணைக் கவரும் சாறி சுடிதார் வகைகளுடன் இ
Sivakanesh
41, பெரியகடை, யாழ்ப்பாணம்.

டாந்த உற்சவமாம் அலங்கரித்து பட்டுடுத்து த அருள்தர வருகின்றான் முருகன்
ஒளுகன் பை நிலையம்
ம்பீர எழுச்சியை காட்டுகின்றது
ன்டு. விருப்பத்திற்கேற்ப தெரிவு 7ெ #78) பெற்றுக்கொள்ளலாம்
Urugan
Traders)
ஓம் நல்லூர் முருக நாமம் ஒலிக்குதப்பா!
க்கு அமைதி சேர்ந்து தந்திடுமப்பா! பற்றும் மகத்தான ஜவளிகளின்
மனம் கவர் மாளிகை
ത്തിമരി ரக்ஸ்ரைல்ஸ்
வாருங்கள்! பாருங்கள்!!
கள், கண்கள் மிளிரும் இன்னும் எத்தனையோ!
an Textiles
T.P: 021222 2063

Page 189
உங்களினதும் நாட்டினதும் ! உங்களது முதல் மற்றும் வட்டிக்கு 100%
தேசத்தின் மிகப் பெரிய ஒரே க எமது சேவைகளாவன... சாதரண சேமிப்பு கணக்குகள் மற்றும் நிலை
ஹப்பன் மற்றும் புஞ்சி ஹப்பன் கணக்கு பிறப்பு முதல் 16 வயது வரையான குழந்தைகளுக்கா பரிசில்கள் பலவற்றுடனும் கூடிய சிறுவர் கணக்குக இத்துறுமித்துறு கணக்கு 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்காகவே வடிவறை
ஸ்திரீ கணக்கு மகளிரின் சக்தியை வலுப்படுத்திக் கொள்ள மகளிருக் எம்மிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் வசதிகள்
வீடமைப்புக் கடன் வசதிகள் தங்க நகை அடகு ரன்சஹன) கடன் வெளிநாட்டு பணம் பாவனையாளர் பட்டியல் கட்டணங்களை ே
:: அழ
ஓத 8
காது:* #m 24
தர்'
41% *ல** *39.
sex; கேம்
ஜR8*****3
(38 p2
*y 83 rYx:
தெய்வமாக மானிட உலகத்திற்கு தெம் அதனால் அதிக நன்மை, காளை மாட்டின் தலை கீரிமலை நகுலேஸ்வரத்து
மனிதத்தின் இத்தகைய ஒரு பிறவி எடுத். பசுவை, எருதை வணங்கு

முன்னேற்றத்தின் முன்னோடி
அரச உத்தரவாதத்தை உறுதி செய்துள்ள வங்கி தேசிய சேமிப்பு வங்கியே !
லயான சேமிப்புக் கணக்குகள்
க அறிமுகம் செய்யப்பட்டுள்ள உயர் வட்டியுடனும்,
மக்கப்பட்ட விஷேட நன்மைகளைக் கொண்ட கணக்கு
ககென்றே வடிவமைக்கப்பட்ட கணக்கு நம் சேவைகளும்
மற்கொள்ளுதல்
- NSBா)
தsை foss
வணங்குங்கள் .... நவீகமாக விளங்குவது பசு பெறுவதும் மானிட உலகம் விதியை மாற்றி அமைத்து நில் ஒப்படைக்கவைத்தது. "பெரும் பண்பு
து மனித குலத்திற்கு உதவும் நங்கள் - கொல்லாதீர்கள்.
12t: 141 A சரி.
த. கனகசபை
கந்தர்மடம்

Page 190
நல்லைக் குமரா நம் புதிய ஸ்தாப நொந்த நமமக்கள் அமைதி பெற்று வாழ உன் -
அரசன் 6
புது பொலிவுடன் விசாலமான ம சகல விதமான அலுமினியம் வெண்கலப்பாத்திரங்கள் * சிறுவர்களுக்கேற்ற விளையாட்டு பொருட்கள் :
பிடிக்காது;
விரும்பிய பொருட்கை
அதல் இடமல்லவா! உங்க
ஒASIO
No. 65, KKS Roma, 0affna
நித்தம் நித்தம் முருகா! உன் அருளுடன் நான்
அருள் தாருமை!
செல்வா எலக்
புதியதே நகரமாக பரிணமிக்க வியாபார
மேலோங்கி நிற்கும் திருநெல்வேலி
Selv
மின்சார பொருட்கள் எல்லோன் பைப் வகை இன்னும் எத்தனையோ! உங்கள்"
ஒரே இடத்தில் பூர்த் 21, பலாலி வீதி, திருநெல்வேலி.

னத்தை ஆசீர்வதித்து அருட்காடாட்சத்தை அள்ளி வீசப்பா!
ஹவுஸ்பு)
*'\
பாடி, கட்டிடத்தில் அமைய பெற்ற அன்பளிப்பு பொருட்கள் கோவிலுக்குரிய பொருட்கள், எப்பப்பா உள்ளே சென்று உங்கள் எண்ணப்படி
ள் தெரிவு செய்யலாம் கள் விருப்பம் நிறைவேறும்
VHOUSE
T.P 021222 8713
செய் கருமமெல்லாம் சிறப்படைய
பா!
333)
ககலஸ தேவுகள் அவலக்க்க, அவகி காைதகம்,
ந்தியல் பிரபலமான ஒரு ஸ்தாபன்ம்
+F:12:18
ectricals
கள், மின்சார விசிறிகள், தண்ணீர் பம்பிகள் மின்சார தேவைகள் அத்தனையும் தி செய்ய நாடுங்கள்,
EP: 021 321
*2590524

Page 191
தினம் தினம் வாடாமலர் தமிழ் கூறும் நல்லுலகென
அது சிறர்
பைன் நலம் யாவும் நல்கும் !
பக்த உன் காலடி பற்றித் தொ
வானோங்கி நில் உம்மைத் தேடி அலையா
குறைதீர்த்து அரு
கஷ்டங்கள் ய நாடாது சாந்தி, சமாத
நின் திருப்பாதம்
(ம
7 11கோ
சகல விதமான மன்சற 2 பொருட்களையும் ஒரே கூ.
தரம், விலைக்கழிவுடன்
ஒரேஸ்
DISTRIBUTORS OF E
ELECTRICAL
யாழ் வீதி, மானிப்பாய்.கே.
* 1-: -: ,TF t8% - E

- அது நல்லைக் குமரன் மலர் கலாம் அருள் பரப்பும் மலர்
தோங்கட்டும்
NCE
Hா.
நல்லை கந்தன் புகழ் பாடும்
ர் கூட்டம்! எழுதிட நல்லை நகர்ப்பதியில்
ன்று அருள் பாலிக்கும்! லையாக ஏகிநிற்கும் அடியார் நள்வாய் பழனி அப்பா! ாவும் மீண்டும் எமை மானம் தொடர வேண்டுமென
பற்றி வணங்குவோம்!
வின்
யாழ் வீதி, மானிப்பாய். பகரணங்கள், நீர் வழங்கு ரயின் கீழ் நலம், நிதானம், பெற்றுக் கொள்ளக்கூடிய தாபனாம்.
ஒSMAN RSIN
ELECTRICAL ITEMS AND
APPLIANCES.
T.P: 021 225 5136 Fax: 021 2256036

Page 192
இலங்கையின் அதிசிறந்த வங்கி
"சுகம் ---காகககக ,
(cauTR AWA303 3& லகதா ?'
FiancoAsia
இலங்கையின் அதிசிறந்த வங்கி
5
இலங்கையின் அதிசிறந்த உள்நாட்டு வர்த்தக வங்கி
9999': SMS *
( இலங்கைக்கு பெருமை சேர்க்கிற

இலங்கையின் அதிசிறந்த வங்கி
Euromoney
காங் 2011
ஈம!
உலகின் முதற்தர 1000 வங்கிகள் வரிசையில்
இடம் பிடித்த இலங்கையின் ஒரேயொரு வங்கி
The Kanker 2011
இலங்கையில் அதிக சர்வதேச விருதுகளை
வென்ற வங்கி
CD COMMERCIAL BANK

Page 193
நற்தமிழ் பாடும் நல்லையம்பதிதனில்! நலம் தில்லைக் கூத்தன் ! திருமகனே! என்
திருவருளை த 'தரம் ஒன்றே! தாரக சுத்தத்தின் செல்வன் என்று மக்கள்
சைவ உணவு
மலாய
இe.
அனைத்து விசேட வைபவங்களு
வழங்கப்படும். குறை இரு நிறை இருந்தால் உங்கள்
36, 38, பெரிய கடை வீதி, யாழ்ப்பாணம்.
கண்கொள்ளா தெய்வப கண்ணீர் கொண்டு வேண்டுவதெல்ல
ஆறுருகப் பெருமான் ஒளிவீசும் தங்கம் வருகின்றார். நவநாகரீகமங்கையரே
நகைகளை அணிந்து முருகனை,
பாலகிருஸ்ணா .
விதம் விதமான டிசைன்களில் 22 கற
வசதியாக நல்லூர்
|BALANKIR
616, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

முடன் வாழ்வு! நாமெல்லாம் பற்றி
முருகா! தேரேறிநல்லூரில்! ரமுருகா!
மந்திரமாய் ளால் மகுடம் சூடப்பெற்ற பகம்
ன கபே
க்கு உரிய ஓடர் சிறந்த முறையில் ந்தால் எம்மிடம்! கூறுங்கள். நண்பரிடம் கூறுங்கள்!
Rேs 02232373 இAX3-021222373
மப்பா நீ முருகா மாம் அமைதி வாழ்வன்றோ! - நகைகள் அணிந்து தங்க ரதபவனி த நீங்களும் ஒளி வீசும் 22 கரட் தங்க தரிசிக்கக் கூடாதா! நாடுங்கள்
ஆபரண மாளிகை
- தங்க நகைகளைச் செய்து கொள்ள என் முன்னாலேயே !!
USHINA அEMIEROUGE

Page 194
--ஃக.
கன்னியர் பால் செம்பு கொண்டு வர இளை பெண்கள் அடி அழித்து வர முதியவர்கள் பிரதட்டை செ
யாழ் நகரில் மூன்று சந்தியில் பிரக
பாரதிரா::::
5-முத்து
ஆஹா! மன்
என்ன கவர் சி அற்
உள் கவர்ந்திழுக்கு ஒரே இடத்தில் வீட்டுக்கு தேவை ஒரே இடத்தில் மலிவாக ஏற்றுக்
இல.342, 344, 346 ஆஸ்பத்திரி வீதி. யாழ்ப்பாணம்.
யாழ் நகர் விழா கோல்மென்ற
அலையென் வந்து குவ
ஃபித்ரம்)
iேkshak: 31.*
புதுமண பெண்கள் அமைவது நல்ல நல்ல அலங்கார புடவை, ராசி தேடி வாருங்கள் எம்மிடம் தெ இங்கே வாருங்வேஅக
எல்லாம் அமைவது கைராசியில்தான் நல்ல காரியங்கள் செய்ய ர
வாங்க நல்லரா போனால் பல ராசியாக வேண்டிய பட்டு புடைவைகள் தாராளம் உங்கள் விருப்பிற்கேற்ப தெரிவு செய்து
ராசி சிவக்ஸ் 70 (7IA) நவீன சந்தை உட்புறம், யாழ்ப்பாணம். T.P 021 - 222 5571

ஞர் தூக்கு காவடி ஆடி வர ப்து வருவது முருகன் அருளுக்கன்றோ!
- ாசமாக அமைந்துள்ளது
உமி அம்மன் பொருள் வாணிபம் அபுதமான பல்பொருள்காட்சி
ளே சென்றால ம் “சுப்பர் மக்கட்” தான் Uான அத்தனை பெருட்களையும் கொள்ளவும் விஜயம் செய்யுங்கள்
3னணி
T.PNo: 2228666
பால் அது நல்லைகுமரன் விழா பியும் அடியவர் கூட்டம்
ராசிக்கு ! அவர்கள் தெரிந்து அணிய விரும்புவது யான மணமக்களுக்கு ராசியான புடவையகம் தரிவு செய்வதற்கு ஏராளம் புடவை தினுசுகள்
தா.......
....... போட சிதாகறதே அங்கே
45*****:**;* *",
எதற்கெடுத்தாலும் நல்லராசி வேண்டும் என்பார்கள். ாசி சுபமுகூர்த்த மணமகள் பட்டுப் புடவைகள் 'சியான கடை பார்க்கவேண்டும். *
தெரிவு செய்யலாம் இங்கே மணமக்கள் ஆடைகள் குதூகலத்துடன் புது வாழ்வை ஆரம்பிக்கலாம்.
நல்லி சில்க்ஸ் 121/1, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம். T.P: 021 2225573
4;*****:• :35:44 ,

Page 195
பச்சை மயில் மீதேறி பறந்து வந்து க
சமேதராய் தேரேறி காட்சி தா
ஆகா என்ன ராகம் காதுக்கு இன இல்லை இல்லை அது மனதுக்கு இனி
அங்கே தான் நாகரீகம்
செல்கிறார்கள். ஒரு முத்தப் பட்டுப்புடவை
புதிய புதிய ரகம்
N60) (
5
இல 24. 7, 8, நவீனசந்தை உட்புறம், யாழ்ப்பாணம்.
நல்லூர் முருகா! கந்தா! கார்
அடியவர்கள் தங்க ர
|
ஏத்து!
பல வர்ண மலர்களை . "மலர் புடவையகத்தில் வ புடவைகள் பொன் மினுங்க இளைஞர்களுக்கும் கூட தெ
தி
15 ,
**
எல்லாமே ஒரே இடத்தில் எ 67A-18 பெரிய கடை வீதி,
யாழ்ப்பாணம்.

எமை காக்க வள்ளி தெய்வானை
ந்து எமை காத்திருள்வாய்
உ9
சிமையாக இருக்குதே! - - மைதரும் ராகம்ஸ் பட்டுச்சோலை 5 நங்கையர் விரும்பிய தெரிவுக்காக நாடிச் நமுறை மட்டும் விஜயம் செய்து பாருங்கள் கள், ரெடிமெட் ஆடைகள்
நிறைந்த இடம்
GெGsை ADDUCHOLAI
T.P:021 2227179
ரத்திகேயா என ஆர்ப்பரித்து ஆலயம் நோக்கி
தமேறி காட்சி தந்து எமை காத்திடப்பா
கண்டு பெண்கள் ஆசைப்படுவது இயல்பு பந்து பாருங்கள் எத்தனையோ வர்ணங்களில் ல் உடு புடவைகள் இளம் நங்கையர்க்கு என ரிவு ஏராளம் ஒருறை விஜயம் செய்து பாருங்கள்
-:::::சர்சா
-வைரக்
கரிவு செய்து திருப்தியுடன் செல்லலாம் |

Page 196
MM எண்ணி எண்ணி நான் செ
நன்றாய் அமைந்திட உலகெங்குமிருந் பாதுகாப்பாக பா
இலகுவா
கடந்த 3 தசா யாழ் மக்களின் நலன்
நம்பிக்கையான
نه دی او زه دی او د ده مو -
'''1:22 ''''
ஸ்ரீமுருகன் தொ
பணம் கி WESTERNI
"UNN | உலகெங்குமிருந்து உங்கள் உறவினர்கள்
அனுப்பி பணப்பரிமாற்றம் இலக்க
கிடைத்து விட்டதா? ஒரு சில நி
303,K.K.S.Road, Jaffna.
உள்நாட்டு, வெளிநாட்டு கடிதங்கள், பார்சல்கள்
தொலைபேசி அட்டைகள் ஆடவர் ந காலுறைகள் (Socks) மொத்தமாகவும்,
SRI MUE TELE COMMUNICATION & Dialog
*''''''''''''''''-4
-:::"':',''---**,* **:44:-Frs 4: ****.:-
கத்தர்.
\'''''''''''', ''*.*.*.
+F4: * 41"...
திப்பு,

ய் கருமமெலாம் முருகா!
வரம் தா சண்முகா தும் ஒரு சில நிமிடங்களில் ணத்தைப் பெற்றுக் கொள்ள D யாழ்ப்பாணத்தில் IBL உபமுகவர் -ப்தங்களாக ன்மதிப்பைப் பெற்ற
ன ஸ்தாபனம் -
திைதொடர்பகம்
பணப்
பரிமாற்றம்) ள் WESTERN UNION மூலம் பணம் ம் (MTCN 10 இலக்கங்கள்) . மிடங்களில் உங்கள் கைகளில் அ டைக்க
T.P:0094-21-2222670, 5392
Fax: 0094-21-2223214 e.mail: srimurugan@eureka.lk உடனுக்குடன் அனுப்புவதற்கு
*க*:22!utடி14:33:44:41:11
Sri Lanka Telecom
தங்கையர்களுக்கேற்ற Silver Shield
சில்லறையாகவும் பெற்றுக் கொள்ள RUGAN { AGENCY POST OFFICE
444)

Page 197
|வெளிநாடுகளுக்கான
சேக
|-10 Kg நிறையுடைய ஒவ்வொரு பொத
கடலுணவு, மருந்துப் பொருட்கள் மற்றும் எஸ் S72 மணித்தியாலங்களில் ஒப்படைக்கு நாகாப்புறுதி, சுங்கத்தீர்வை விலக்கு.
5 அதி அவசர கடிதங்கள் 24 மணிநேரத்த S கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உங்கள் ! சகல நாடுகளுக்குமான
மற்றும் இனை Arrul Globa International Courier & Cars
TP: 021 222 6113
எமது துயரனைத்தும் முருகா! தமிழினால் மனமுருகி வே
மனவேதனை வாழ்வை நீக்கி அமைதி தந்திடுவாய் !
காரங்கா இல்
2) பணம் ப
தங்கம் என்றால் தங்கம் நான்
நம்பிக்கை நாணயத்துடன்
திய
Sharangaa Ne
Money
இ- 15/[ புரியார் தி, இ. 108, பிடடி
நாட் க
- ப்ய T.D.ING: 021 2226972 021 2222480 Ta N60.

தபால்கள் பொதிகள் வை
''
லைலா கலைகள்
திகளுக்கும் எணெய் வகைகள் என்பன அனுப்பிக்கொள்ளலாம். ம் வசதி.
கல் ( Service) ஒப்படைக்கும் வசதி. வீடுகளுக்கே வந்து பொதிகள் ஏற்றுக்கொள்ளப்படும். - விமான பயணச்சீட்டுக்கள் எந்த சேவைகள். 1Express
(0 Service
இம்பிராசா யாழ்ப்பாணம்.
கின்டின்
மண்டுகிறோம்
முருகா!
50க மாடம் ரிமாற்றும் தனியார் நிறுவனம்
1 தங்க ஆபரணங்களுக்கு என்றும் ஈடு இணையற்ற ஸ்தாபனம்
நன் மங்கையர் நாடும் இடம் 22 கரட்டில் தங்க நகைகள் பதிய டிசைன்களில் செய்யும் ஸ்தாபனம்
agai Madama
Exchange (Pvt) Ltd
- நிட்ப தி, இமை 6 இந்திய
- ம்
பியான் = 1 21 22 889 T.P.No:02434971 011284071

Page 198
நல்லூர் முருகா! நாளும்
நயமுடன் நல்வ அதிகாலை மணி 5
வேண்டி ந்
":484 ராகி" ** புன் :-*
த.குமாரசாமி
அன்று தொட்டு இ
தலை : ஒரு புகழ் பெ நவீன உலக இளைஞர்
றெடிமேட் ஆன
பர்
வாருங்கள்
தொ.பேசி:-021222 8847
காதலாகி கசிந்துகன கோபுர வாசல்தனில்
நிற்கும் என
த.குமாரசO T.KUMARAS
வடமாகாணத்துக்கு ALUME ஏக விநியோகஸ்தராக நியமிக்கப்
அறியத்த
எம்மிடம் எல்லா வகையான MD.
வகைகளையும் ெ T.P:-021 222 4307, e.mail: Kumarasami@gmail.co

பொழுதும் உனை வேண்டி ாழ்வு தந்தாயப்பா
சை கேட்டு உனதருள் மற்கின்றேன்
றெக்ஸ்டைல்ஸ்
இன்று வரை அழியாபுகழுடன் சிறந்து விளங்கும் பற்ற புடவைஸ்தாபனம். நங்கையர்க்கு ஏற்ற சகல புடவைகளும் டைகளும் நவீனரக்சாறிகளும் மறுக்கொள்ளலாம்.
பாருங்கள் தெரியுங்கள்
த.குமாரசாமி ரெக்ஸ்ரைல்ஸ் 44-42-பெரிய கடை வீதி,
யாழ்ப்பாணம்.
ர்ணீர்மல்கி-முருகா வந்து அருள் வேண்டி மகாத்திடப்பா
arishthfat
2 அன் சன்ஸ் AMY & SONS
Xp அலுமினியம் பொருத்திகள், டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் நகிறோம் , பிளைட் யன்னல் கண்ணாடி பற்றுக்கொள்லாம்,
252, கே.கே எஸ் வீதி. யாழ்ப்பாணம்.

Page 199
கொடுஞ்செயல்சூரனை கொன் நல்லும் கோபுரவாசலில்க
அடியார்களைகாத்து
நங்கையரோ அதற்கேற்றவாறு
என்றும் இ
என்றும் அழ. இளவரசியாக இருக்க ! நங்கையர் இளவரசி 6
* 412
- == :2-42: 43 }''. 5ம் :- = 25, '42== - | தம் :
இளவரசி
இல. 1,நவீன சந்தை, யாழ்ப்பான
சஞ்சலமில்லா ந தங்கரதமேறி உ
அடியவர்கள
ஆபரண தங்க நகைகள் எ
நவீன க
சிங்கப்பூர்
92a8
இல. 93, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பா

றொழித்தமுருகா லங்கிநிற்கும் நிடப்பா
விரும்புவது நாகரீக மாற்றம். து நடை உடைகளிலும் மாற்றம் ளமையை விரும்வுவது நங்கையர், - கை விரும்புவது நங்கையர் என்றும் விரும்புவது நங்கையர் அது தான் என்னவோ!) சலைச் சோலைக்கு படையெடுப்பது! எங்கே...
வாருங்கள்! பாருங்கள்! தெரியுங்கள்! நாடுங்கள் திருப்தியுடன் செல்வீர் சேலைச் சோலை எம். தொ.பே. இல. 021 ஷஷ 2505
ல்வாழ்வு வாழ, முருகா! டன் அருட்காட்சி தந்து கள ஆட்கொள்ளப்பா!
பன்றால் ஞாபகம் வருவது vழகிய சிங்கப்பூர் நகைகளுக்கு நாட வேண்டிய இடம்)
ஒலுல்லரி
ணம். தொ. பே. இல: 021 4590260

Page 200
11:51:55 555 ந=362441)
- 17 -: :: :: :: :: : :!+1 = '===
9 :::::::::::1-4)
- :::::::::: 111 ::13 5:51:52
- === =4:2u 285 = 1;: 224-12-12 ந: : : 2- 21:53 ::: 281 88ா Et: :::::::::::
-- === ::: நட்பு ::::::::::::: :: :t1:T:::::::::::: :::: --- 224 8212பு : 52 23:11 5:55:14 1-445; 551::: :: ::::::::: :
= = = === 241 2/31 :: கே: (:51 -11:- 54 p:43; 25%:::::::::: *t 117: ::: :: ::14:1 - (41 +05.::: :::::::::::::
iெ :: :: ::::::: 24 : 2vt: 131 53 3: :: :?:23 -1 - 14:22:22
:: 4 :: 2- 22 Ai, 2: :: ::11-11-12 + 31 : சர்: 15 ::::::: = = = = = = =14 *ட !}:45 4 : 14 : E: A / ம் in : ::::::::::::
=ே = = 1 2:44:13 11:31 1 52 5 3 -!':2:1 - 224 *** !
::: :: :: - -- ட்= {A) 29ம் : 22 12:15 - :: ::::: 2: 1 2 3 4 14:42:3-5 உ4 1 YA! ** 72-23 ==-: 251 தே 414 : :: ::::: : : 844 AM
::: ::: :::48:18:10:52:31:29:59 10:51:-:55:15:51:41* - * - 83 1 15:11:27 ==-152 (21825: .
து)
குருவாய் வருவாய் அருள்வாய் குக
- * - * -5ச் 14-AA41 93 5 1 15 :: :: : : 229 IE71 --- 7:55 = :- 24 போர் !
தே: :: :: ::: 54914 ல் / 1::::: :: :- 33 6:32 - 3) - ::: :: :: ::::: :: :r051 | 6 - 9 -11:51:2) 0 13: -
-------
::::::: :: 54 81 -::- ===-12-12-12 {}} :
=========== க  -=-==-=31=='3) 24.10:
12: ======-=-31:37: 143;:16:15:51:33:: 11- 14 ஒக்17:35:
= = == == == -3:22 :11 21:14:15:57:52 -15:15- 2 -3! 20 t24 14: [ே :: ::: ::::::%ie XN 333 ரக:-:55:51, 5:::
* :: :: :: :: 231
: 24 = 2-12-2:44 284 19 : 11 - 5:41:18:43 V}} 22:-: 221,22:14 {! : 4-11-: 251 12 1:41
* - * - 44 : 98415 த -: க புக் titat ) 24 :::: :::"'க' !! -1 - 1, மே 1: 1:24 : 10 -1
25: ச === == 24' '' '' " " " " " % *** 14:01 11 15:31:14 1/4 Y) 4!! -:510/1N1 / #+ YEAAt: 10)
12 - 2: 1 = 2' ' 45 பு: 4AE%: சர்ச் (t: 118
--, -:!.: : 114 11 ::: :::::7-1 -ம் -11(12 | 3 --- == ==7521 (244} 844 AA 11 :: -1 : 82 ! |-- ====3-நடிதம்: 1, 18:4:55:52535 A"
:: :::::::::: |-::- 37 3:51:4 24- Eே-::-
F - === '551:41/1 |35 : 3- 3: கத::
::::: -2, | 2 == = = ம் (248819:25: |58:25:12 5:21:12 |-ன் - 21:24 பி4 '': தர்
12+1,+--18:-- ---
--ட் :24 25 2--1:::: r':11 == 1 ======3' 42 கப்!
F :-=-15:44:/'>A) ;)
44 - 14 ::::: 1918 - 12:12 12 12:4' At 4 ''!
- EA) (+) 14 :24 ; 23 : 47டிக் - - பம்-'!=22 4: 4 .
-:: = 24 22 29 ந் : -21 1:24 -':: ::: ::::: " ==--=-2 2: 499 : ச 3 21: :: === மட் ட்1}s:8 1:25 -: 251 52 3NE: +91 சோக்கா:57:-
::-:/22/13 ம் ::?:55 -14 *--**1 ::: ::: --
-- === ==
|2 - == : 2- 2:344 A! 14 :3
: ::: :::-: 224 /12/12 9: -- - ::: ::::----.:::::::::) :
::: :::- 4 (4- (-
11 நிம்) 22 21 பம்) 45 44, 4 }'Wy \ ர்
:: :: :: :: : :) 2 3: !!
:: ::: :::: (844444443 -
13.:::::::::::::31:19:55 5 5 T1:1 823:54 பக்க 43434 7:35 - 3)
23 - 12441 44'AN th 1
ir-'::: கே-11:41 244 4. !'' 'ம்' - :::::::::: :: ::: (38%A/4 * 5
:::: --- ===='' '-11(' : * 12-- === ::: :: :: :4 13 4: 1 |**------- ===4:/11-414): - :::: ::::: ::: 22-1:34{4}}}
TAFFNA LECTRIC
நt;: ::::: ::: £3 <3ர்!
- 5:55:15:41:21
::: ::: ::: (5-348:31
'://=: :::::: 1824'' (41)
:::::::::::: ::: கே.':41 17, 1 :-: 5-: ====t: 2837:! | :55:-:::: ::: :- பு: :::::::::::::: :: :id : :::::: 521:= = 1 = 24:14:13 :: :: :::::::::::: :::A!* A}
த் : 59 19ம்
Auti
10:15:53 22:11
:53:::::::::::::::::ia) : :- 53 5:1க்கு A111 |
7 பு:-9 ===== 12:3டிப்பு: 11 -3 | 31- 2 ( 84 744 AM1 ?'
31 ::::: ::: =112 நல் : :39: 521 - 55 நம் { {1 to 1
:::" -: -1 - 228 NAA/24 இ 15: 1-2 2 2 2 2 2 tt சி
: : 25 = 24ம் '1 ரன் | தம் : -2) 21 221 4th 4, த
ரா
:::: :: :: :: ::/-,
:55:05-3:23:59:3 :::: :: ::: == ம்: 2
155 551-1 -12:32 | 5:27 ==== திக் 4
5: ::::: - (21141 / 499 ல்,
: :: ::::: 2 2:4} தத்: -
சட் ==121 : AA (Y A' 1
* : : :29= : 4:41 44 4 4 ம் 5 :3-5 --- -- -- 54 4-ம் : 8 |::::::--- == {:37 -'
::::: ::::- 5ே3:42:47, 3)
34 மைடமோ இலக6.
-- -- -- --- =: =+15:
:: ::: : 145-1: :1 - 23 :4 1 1/> 11,
(41) 411ம்: 1:3'2:24:21 - 144 &* {YNAt !y : 4 =4: 141 - 1 :-) :: :: :: க.
காதல் : 141 பாத
கம்:5 7ோ
31-9-:53
51-24 : 14
- --------11:53:58 ::: :: :தம்

-=== = = = = = =it 'டி..' : : பு: -
3 = 4-5-:21:1- 2 -3 - 11:-1.- -:541-5 :- !- -- -- - - - - - - ப் ப ர் :14:15:1 = = = = = = = = ='' == -: : :: :: ::::- 53 5:
- 1 கப் பக்கக்கா 1:12:15
:: -2 =ழ்' == ' : :: :: :: :: :::::::::
:: :::: ::: :: :: :: ::::
= = = = = :: -
கனே...
பா52:55
Multibond ணைப்பு சாதனங்கள்
தரமான பொருட்களை ள...
ܠܫ
பண்ணா ட்கள் வர்த்தகர்
'115, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
' தொ.பேசி: 021 567 8157
: :::= = = =2521 - 31 :3 5:11::: :: - -' *== == = = = = = ---- = = = = 15 - 15::::: ::::41:12 -1
: -: 4 :ம்- : :!: :!
.:: :: :-' = 24 :::: ::: :?: : : : : 147 ::: ::: ::::: :: :: -:: :: :: :: :: :: 2- 25 : =+:- 15-11:51: :::::::::::::, -::-
- -- -- -- -- -- 5:12 221 - 14 : 52 : 1- F-15:1: : :: ::
1 :- ======== க : :: :: :: : : : :: ::: = ==
- 4:) = :- 22:=1-2' ::: -1 - 8:- 1-2 -: கர்:::: :: :
- 2 == -: 22254 115 3 4 '': ரோகம்
AL MALABAR
Abans
horized Dealer for
Abans
40 ரா ,
:::::::::::
ஈ பா பா
பாகி போபோதியாக
2. ன 022516 9021222378
மத்து
-1 : 22 22 1:1:28 :: :: :- மிக்' :: :: ! ! =ா-:
1:21 = : 4:42 - 2: '5
= = = = = 2- 2 -3 - 125 | 54 ::: : : : : : : = = = = = = - 2- 2 -3! - 't:41:: :: :::::: = ::::::: :: : : : 81 = ! -1ார்:-: 5:: ::::::::: == = = = == 1 = 1 = : ==-=1' -14:15:15:::::: ::: === == == - 22 :1 - 8:' 12 ம் - 1 : 11:40:55:15:56 -- -- -- -'கள் 4 தத் : 412 ம்
-8== = = = = = 2'?
:- == -: ::::::: 2 - 1:11:25: .

Page 201
எல்லையில்லா இன்பம் தந்தாய்
எமை தேற்றுவார் யாருமில் உன் திருக்கை வேல் தான் உண்டு ஏம்
யாழ்ப்பாணத்தில் புதுமை பொலிவு
ஒரு மொத்த விற்பனை நி கொழும்பில் இருந்து பல பொரு மலிவு விலையில் விற்பனை செ
சிறி சிவராம் றே
248, 80SIIIIIIII,
IIm,
2 ஐ83 073030
நல்லை
1 fi)
வரன்
Since 1970
வி.
22
IHSARAN JE
கே. உ05, மின்சார நிலை T.P 021 2226083, 071 4182480 email: hara

1 முருகா மலை
-மை காப்பதற்கு!
டன் இயங்கும் லையம் தட்களையும் சய்கிறோம்.
"டபம் : சவுதி-=கு
டர்ஸ் Sri Sivaram
Traders
பாடு சங்கம்
183,KITIERIESIL SIRIL,
mாம். மாற0
யெம் பதியில் அழகுற வீற்றிருக்கும் முருகா!
நீ பச்சை மயில் மீதேறி காட்சி தந்து தமிழினத்தின் இடர்களை திருமையா!
பழம் பெரும் புகழுடன் ரு புதுமை பொலிவுடன் இயங்கும்
தங்க நகை மாளிகை
immi
வல்லர்ஸ்
பெ நம்பிய டிசைன்களை புதிய முறையில் கரட்டில் செய்து பெற்றுக் கொள்ளலாம்
ZUELLERS
1யை விநி பார்ப்பாணம்
vjewellers@gmail.com, skype: haranjewellers

Page 202
21-12 .
BATA
நானிலம் போற்றும் நல்க நல்லருள் தந்து எமை 5
“பாட்டா” என்றால் காலணி பற்பு
பற்பல நிறங்களில் நவீன க வரவழைத்து விற்பனை செய்
பாட்டா முகவர்
க:உலக
பக்கம் 2
யாழ்
அதில் காலணியகம்
LTT) ஆஸ்பத்திரி வீதி, இல. 11
ம் பாட்டம் 12:47
1. P. No: 02
@மங்கள்
வீடு, அலுவலக மரத்தளபாடங்கள், பிளா மூங்கில் தளபாடங்கள், வெளிநாட்டுத் த அலுவலகங்கங்களுக்குரிய கேட்டின் வா தரம்! மலிவு! அமோக தெரிவுக்கு! என்று
4
வானிலை கா லம RS 113) S
- இல. 536, கே.கே.எல். வீதி, b. 530, KKSRond, Chmitha Imebion)
கட்கப்பட்டப்படிப்பு :
24 .
: 7144 4 4 4::::::112 20:15:54:18:25
கார்: 5 A+ 1 :::::11/7451
இ-டி-சி17 சிதம்' பட ::::: :::::::::: - 21:::::::::::::::::::::::=';' :::::::::::::::::::::ாட்பாம்பாட்டபடி பாதா:::::
- 1 / 24 : 1451:25:1 21:24:14 7::::44 245:51 44 : 142க்ச' 455:14 + 1 ::::: உம்:::::: A # # # ::: ===t 4:===:1:514 422:5=55:24 +44:15:25 : 14 ::::: ::1 Be::::::: tl: :::::: 7:581 { 4 ::::::::::* 11:::::=1:48 :55:12:15A4 247:51:11 A ===-
*:55 / 3 4 : A 27:::::::: 4.2 :::::::
4ா கோடா
-- 25 :: :: ::::
5:11 12::::: +22:::::::::::
:::,,
::::::::::

லைக் குமரா! காத்திடுவாய்
பல வடிவமைப்பில் பாலத்திற்கேற்ப பும் பெயர் பெற்ற
களாவிய காலணி பெயர் பாட்டா
ல விரும்பி தெரிவு செய்வதற்கு - தகுந்த ஒரே இடம் 1
5):03NTR
நவீன சந்தை (வெளிப்புறம்) 1 222 3152
அகுபடி பாப்பாங்க பாதுகாப்பு:
11:1ா EEE"
:
(காட்சியறை
ஸ்ரிக், உருக்குத் தளபாடங்கள், களபாடங்கள், வீடு, கைகள் அனைத்தையும் அம் மங்களா காட்சியறை 1
நாகபம்.
aalாலு தல லை F தன்
5: (0) (0(0)
a-Eாம்பட்டிபாபர் ங்கார்HE::::::எEHEHாமக: 545HE - 42 - E::::::கூட்டி சுப்ப
:::::::F1 112:::: ::::41 11:14 f----== eெவுப்பர்பட்ட 42:54! 12:::
=== ----- இ / F=14 # 25 / 5
பாபர் 1 வடிவ- 4%
:: === ===41:42:ா= ( 4== ==
தாபரங்கசா-ரயா'',
(மனோகரா சந்தி) யாழ்ப்பாணம். =1250AA
2 12-353-: க்ம் ''1 1111112:11:15:17:11:11:45:15:ா
:::::::::54 A====1 , 4:2:7:12::::::::::::t 1:/-:-=-1ff:::::::::::::::: சி:ை:t - 6:12::: :::: ::::::::::::::::::::::::::::::::::::::
F 1 =E
11 ::::::::::::' 42:14:18:::41 A=%A = :

Page 203
============!
==t41142 ::::::::::::::
-- E11= :
= == =====
58 - 5:41:-
5:15:25
ஈ7:15:57 :
வெண்படிவுகளு
W 'WW W M3,4:1 41ம்
ரகாலை
சுப்பரபன
31 28819Liர் - #18891fiFi -5
கர்ப்ப TE)
5. இக IAS
சிவா மோட்பு
ப- 115 பாயம்
கேப்ட்!
மா Weathershield Speed Prime ased
துட சேலை :: இல்
கோ தம்

10 -1-ள்: 4227 1114/15 -:45:44:', கத்தர்- 11:54:/' £4:24:44:24:14 கம் 551:41:1:{ { 5:12:14 2: 1-4 -15/' 4:44:44:52க்ச் t==44 AA # 5v 4:08 - 1ச் 22:22 4: 455:1 15:42
:31:55:58:12 -: கர்11:55
511 15:4' -:'' ==;
====t-4====
::::::::
::::::::
15 --- மர்:-: 314
5பிடிக்கும் சீமெந்து க்கு நிரந்தரத் தீர்வு லாரக் கசிவைத் தடுக்கின்றது 10 % த்தால் அதிகரிக்கின்றது.
7:-: 59 நம் த 2 சத்து,
* 40 === - 224 :)
பா.=ழா சுத்தார்;
:55:11:57:*==========
::::::::::::::: :::
Dulux
ஸ்பீட் பிறைம் அன்ட் சீல்
ൽ
- 2 -3 பாகம் 5 -1
:1 - 2
SHIVAN MOTORS STORES 70/T MANOPY ROAD, JAFFNA
T.P:- +94 21 222 2763 Fax. +94 21 222 8647

Page 204
இலங்கைவங்கி
நாத்தின் வ
Mாபாரியாப்பம்
BG மகளிர் டெ பெண்மணியானவள் நவீன சமுதாயத்தில் பல பொறுப்புக்களை தமது தோளில் சுமக்கும் ஒருவராவார். தமது குடும்பத் தினருக்கு அன்பையும் பாதுகாப்பையும் வழங்குவதோடு பொருளாதார ரீதியாக அவர்களை மேம்படுத்துவதற்கு உதவி செய்வதோடு மகளாக தாய் தந்தையர் களுக்கு நிறைவேற்ற வேண்டிய பொறுப் பும் கடமையும் அவளிடம் உள்ளது.
வாழ்க்கையில் சகல சவால்களுக்கும் முகம் கொடுத்து பொறுப்புக்களை சுலபமாக நிறைவேற்றுவது பெண்களின் சக்தி
தயா
கினும்
"::::: :::::::::: 1-11-3- **:::::::::- 4:11:52:55:12
பாசார்பாக மார்பன்
அபு சேர்ப்பான்
RெEாகா
T== =ா பா 5
44 AM, கதா )
18 2 பர்த் டே 13 தக்ககுலக அகாலகடசால.
அவர், 4, 5ல் 14 த.
411 85ார் 134 , 4, 4ம் கோ சனை 14:14ா, 11 14:0, 1) பொங்கல், காடு,
பவர்' (1ாட், கார், லா ,
பார்தாசபதம் பார்1பி பாபா பாபா-=இரசர=".
NNAN61) வா 161 பெத்த, 3, 58) - 946 1 4ாக தேசியக் கடந்தால்) " SN 4, ன் ற சா .இரா சகன்,
11. அதானம், நா நா S3, 1 லை யாருக்கும்
மகன் 1 1 18ாக காப்பகத், கையாநகர் | பாப் பென்ராம் கணக்கிலக் கல்வத் திருப்.16வர்கள் மெர், தலா 23 காட்ட அவர், 4 கனைப் பெற்று கிங் 46%ாள்வதற்கு வித்த நபர் தரும் 5 14 பர்கது, காலி பியல் சித்த, அம், இலாப தாரும் - "கர் A1 ( 1)) இத3 11ாடி நாக் பாம்
பகாராம்

பாற்கணக்கு
கானா ரண்
காந்தா
கினும்
இலங்கைவங்கி
அழைப்பு நிலையம் : 211 220 4444
தேசத்தின் வங்கியாளர்
வீசா இலக்ரோன் அட்டை உங்களுக்கு வழங்கப்படும் வீசா இலக்ரோன் காட் மூலம் ATA யில் இருந்து இலங்கையிலும் வெளி நாட்டிலும் பண த்தை மீளப் பெறும் கார் வசதிக5ை1ா கா கற்றுக் கொள்ளலாம். அத்துடன் உங்கள் தேவைகேற்ப உ.ள்களூரிலோ அல்லது வெளியூரிலோ பண்டங்கள் மற்றும் சேவைகளை நியமிக்கப்பட்ட நிறுவனங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்
இலங்கை வங்கியின் கடன் அட்டை (கிரடிட் காட்) உங்களது நிரந்தர வருமானத்துக்கேற்ப கடன் அட்டைகளை
பெற்று கொள்ளும் வாய்ப்பு
குறைந்த வட்டியில் கடன் வசதி
விசேட கடன் திட்டங்களின் கீழ் குறைந்த வெட்டியில் ஏற்றுக்கொள்ள கூடிய உத்தரவாதத்தின் பேரில் கடன் வசதியினை பெறலம் ஏனைய சலுகைகள்
நிலையாணை பிறப்பித்தல்
வைப்பு நிலுவையின் 40% வரை கடன்வசதி இன்னொருவரை நியமிக்கும் உரிமை கையடக்க தொலைபேசி vsxம் வங்கி வசதிகள் (Paymae) இணையதள் வங்கி வசதிகள் Internet Banking)
இந்த தளத்த சம்பந்தப்பட்டது
நிந்தனைகளை
tாத்தக்கா, நீ ஆத்தங்தலா மேகாவைதகோ அல்லது இலக்கம் கடசிவலை? இலங்கை வங்கிக்கு அல்லு

Page 205
- மக்கள் வி - சேமிப்பு வைப்பு
பிறந்ததிலிருந்து 05 வயது வரையான குழந்தைகளுக்கான கணக்கு
மக்கள் வங்கியின்
இசுறு உதான்
ஒரு குழந்தைக்கு வழங்கக்கூடிய
மிகச்சிறந்த பரிசு 18 வயதிற்கு மேற்பட்ட இளைஞர்களுக்காக
பெண் விசேடமாக அறிமுகப்படுத்தப்படும்
விசேடமாக அ கணக்கு
3
275
1/2)
வனிக்
Y0KINS FXF{{31!! SAVER
உங்கள் வழ்க்கையில் நிலையான
நிரந்தர மாத வருமானம் உள்ளவர்கள் அவர்களின்
எதிர்காலத்திற்காகச் சேமிப்பதற்குச் சிறந்த கணக்கு
முதலீட்டுச் சேமிப்புக் கணக்கு
5:
பூர்த்தி
மூத்த இக்கணக்ல
மூத்த !
வர்க்க ஆ
3
2,பதளைகளுக்குட்பட்டது.
w.p&&&&**&&&

(323ா
கேள்S
அலிகா
05-18 வரை வயதுள்ள பிள்ளைகளுக்கு ரூபா 100 முதல் வைப்புச் செய்து சிக உதான கணக்கை ஆரம்பிக்கலாம்
மக்கள் வங்கி
சிட்தான்
சிறந்த எதிர்கால சந்ததியினர்
எந்தவொரு களுக்காகவே
தரத்திலுள்ளவர்களுக்கும் றிமுகப்படுத்தப்பட்ட
பொருத்தமான -ணக்கு
சேமிப்புக்கணக்காகும்
மக்கள் வங்கியின்
கவர்சனா
ஜனஜய
சேமிப்புடன் முன்னோக்கி
விவசாயிகள், மற்றும் விவசாயச் செய்கை சார்ந்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கான
கணக்கு
அறுவடை
5 வயதை திசெய்த எந்த
பிரஜைக்கும் கை ஆரம்பிக்கலாம்
உங்கள் வயதிற்கும், தேவைக்கும் பொருத்தமான விதத்தில்
மக்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கொன்றை
ஆரம்பித்து வாழ்க்கையின் வெற்றிப்பாதைக்குள் பிரவேசியுங்கள். AAABaa Rating Aka) Fitch Rati
தஜகன் ஒக்க்க்கதை மரிப்பது 55 வயதில் மீன்வரே
மக் கள் &ஐனமறிந்த வாக) மக்கள் வங்கி

Page 206
நினைந்து நினைந்து உருகும் எங் நாம் வேண்டுவதெல்லாம் முருகன் அ
நங்கையரே! நங்கையரே நீங்கள் விரும்புவது அ - புதிய ஆடைகளல்லவா அலக்கழியத் தேன்
கடைகளெல்லாம் ஏறி இறங்கத் தேவை ஒரே இடத்தில் ஒரே பார்வையில் விரும்பிய ஆன
மன நிறைவோடு திரும்பலாம் நேரே வா
கோபிகா
Gook 60
5/4 (3A), நவீன சந்தை உட்புறம் யாழ்ப்பாணம்.
பா (4)
முருகா! துன்பம் நேர்
நீ இன்பம் த
இதோ வாருங்கள் பாரு
''"::::::
அற்புதம்
சகல விதமான ஆடம்பரப் பொரு
அதன் உதிரிப்பாகங்கள் பிளாஸ்ரிக் கதிரைகள், பலவி, மொத்தமாகவும் சில்லறையா T.P: 0212222057
0212222505

மகள் நெஞ்சம் நிறைந்த முருகா! அருள் நம்மினம் காப்பதற்கன்றோ!
ழகான பலவர்ண
வயில்லை பில்லை டகளைப் பெற்று நங்கள்
கெள்ரி. ரெக்ஸ்ரைல் மா' என்
T.P: 021222 2377
கையில் வேல் எடுத்து ர வாராயோ!
தி
ங்கள்!!
இறடிங் கொம்பனி
ட்கள், துவக்கர வண்டிகள் - வீட்டுத்தளபாடங்கள். த பிளாஸ்ரிக் உரிமைகள்,
கவும் பெற்றுக்கொள்ளலாம்
198, ஆஸ்பத்திரி வீதி, பஸ்நிலையம் முன்பாக,
யாழ்ப்பாணம்.

Page 207
நிதம் தவறாத பூசையும் நிதம் தவ பக்தர்களை அரவணைக்கும் சக்தி மிகு நல்லு
இதோ! இன்ன பாதணிகள் முன்
DSI
சிறங்கள் தொடக்க
பாசா மாணவர்க
காரு மென
154, Navalar Road, (Jaffna. ( T.R: 0212226809
நல்ல ஊர் நல்லூர் அதன் மகிமை
அவன் அருள் வேண்டி பக்து
வாடிக்கையாளர்களே!
தங்களுக்கு தேவையான பொருட்கள் அனை நியாயமான விலையில் பெற்றுக்கொள்ளவும், ம
வசதிகளையும் உள்ளடக்கிய மண்டபம்
TCT MULTI TRADE CENTRE ரிசிரி பல்பொருள் விற்பனை நிலையம்
527, நாவலர் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். T.P.No :- 021-7451896

=றாத மணி ஓசையும் ரர் முருகா அமைதிதந்தி டப்பா! பனி வகிப்பா
கம் பெரியவர்கள் வரை விரும்பி அணிவதும் வாங்குவதும் DSI கள் விரும்பி வாங்குவதும் DSI
ன்மை இதம் பொருந்தியது DSI
> 4
154, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்.
- நல்லூர் முருகன் குடி கொண்ட தலம்
கூட்டம் தினமும் நாடும் இடம்
தகதக ஒரே கூரையின் கீழ் தரமானதாகவும், ங்களான நிகழ்வுகளை சிறப்பாக நடாத்த சகல கதியைப் பெற நாடவேண்டிய ஒரே இடம்
TCHÉORNAMIBIKOL HALL ரிசா செரானாம்பிகைன்டா எமது நிகழ்வகளுக்கான பதிவுத் திகதிகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம்
www.tctHallm
P.No 22-8025 Email:- info rthal.co/

Page 208
நல்லூர் எம் பதியிலே வீற்றிருந்து
பாவையில் முருகா எம் த (புது பொலிவில் -
San.6
சும்மா வெண் மட்டுமல்ல அது பொ னி மாமகள் பட்டு பிடவைகம்
அது மட்டும் பஞ்சாப் சேட் ஆட் ப ரெம் மட் ஆடைகள் கவர்ச்சியான
போGAN
தங்க:..
13, 14, பெரியகரை யாழ்ப்பாணம். T.P:- 222 3139
வேலும் மயிலும் தான் எமை காக்க துன ஏவுகணைகளும் குண்டு சிதறல்களும் எமையழிக்க
சாந்தி
அமைதியான சூழலில் அணைவரையும்
Santhi
157, 58, நவீன சந்தை மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம் ( தொ. Bu. இள. IEI PER2045
4ா (€

கோலோச்சும் ஈராறு விழிகளின் அனுபமெலாம் அகலட்டும்
இயகனாதன் அன்கோ.
யர் பெற்ற ஒரு பிடவை ஸ்தாபனம் ளுக்கு பெயர் பெற்ற இடம்
துணிகள் குழந்தைகளுக்கேற்ப இடம் விஜயம் செய்து பாருங்கள்
பரHENRo)
47, பெரியகடை, யாழ்ப்பாணம். T.P:- 222 8107
பண்யென்று யாமிருக்க
துணைநின்றாயா முருகா! சொல்
புடவை அகம் கவர்ந்திழுக்கும் ஒரு முன் ஸ்தாபனம்
khs
37 க.கே.எஸ் வீதி,
கோண்டாவில் தொ. பெ. இள. 021 2241530

Page 209
நல்லை யெம்பதியில் கு! நம்பியே வந்திட்டோ எம் இனத்திற்கு ந
(இப்) :
10
9 ே விற்பனையில் முன்
ஹறோதுவிச்ச ஹீறோதுவிச்சக்கரவன்
நேரடியாக இறக்
....::::, த ----
நாம் இப்பொழுது கொழும்புக்கும் |
லொறி போக்குவ
நாம் யாமிலா
ESWAR TRADE
"ஈ';சேர்க
T.P: 021 222 2813, 021

2கொண்ட வீர வேல்முருகா ம் கோபுர வாசல்தனில் ல்வாழ்வு தந்திடப்பா!
11:11ாக,:,ப
றேடீல் கே0)
***" av: 231
நனணியில் நிற்பவர்கள்) சக்கர வண்டிகள் சரடிகளின் உதிரிப்பாகங்கள்
குமதி செய்பவர்கள்
2ாழ்ப்பாணத்திற்கும் 19 வீதியூடாக ரத்து செய்கிறோம்.
து கொழும்புக்கு
கலகக்கா காக சக ..
பயணிகள்
பஸ்சேவை
ஆரம்பித்துள்ளோம்
RAN
ரெ
69, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம். 222 3590, 011 222 4317

Page 210
எண்ணி எண்ணி ஏங் தங்கரதத்தில் உன் ஆறுமுக அல்
ஆறுதல் த
AFFNA) யாழ்ப்பாண வ.
பா
பலசரக்குப் பொருட்கள்
அறிவகைகள் பொதிசெய்யப்பட்டபொருட்கள் (Pa கண் கவர்ச்சியான காட் வீட்டு தேவைகள் அத்தக
336,338, ஆஸ்பத்திரி வீதி. யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாண ஏசியன் )
32,ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம்.
பயாழ் - கொம் பாரஊர்தி சேனை
கிரி
J.T. ரான்ஸ்போ
135, ஆட்டுப்பட்டி வீதி,
கொழும்பு-13 T.P: 0114987935

கி ஆவணி மாதமதில்
ங்காரத்தை காண வந்திட்டோம் ரருமையா!
TRADERS
விகநிலையம்
நைலோன் கயிறுகள்
துபுேத்தகப்பு 1cked Items) பெற்றுக்கொள்ளலாம்
சி கூடம் ஒரே இடத்தில் தனயும் பெறும் வாய்ப்பு
T.P: 021 2229453
இரும்பகம் பயின்ற்ஸ்
T.P: 222 5589, 7028
ழம்பு - யாழ் 1 போக்குவரத்து . ாட்ஸ் சேவி50
190, ஆஸ்பத்திரி வீதி,
யாழ்ப்பாணம். 021 567 2214
தகங்கக்காக, லோக்பால் அதிகரிக்க

Page 211
இயறி
நல்லூர் முருகா! உனது அருள் வே
முருகா உன் அருள் தந் யாழ் நகரில் கண்ணைகள் நவநாகரிக நங்கையர்க்கு நவீன அழ
நவீன மங்கையர்கேற்றவாறு வ பார்ப்போர் மனதை கவர்ந்திழுக்கு
அன்பளிப்பு பொருட்கள்,ட்டி
வாசனை பொருட்கள் நிம்
65, 66, நவீன சந்தை,
யாழ்ப்பாணம்.
நல்லூரில் குடி கொண்ட அழ
மக்கள் அமைத்
மின்னும் மின்னுவதோ மின் அது தான் தங்க நகை
நங்கையர் நாடி வரும் இடம்:
டுதdா
'' ''**:*'
129, கஸ்தூரிபபுரர் வீதி, யாழ்ப்பாணம்.
2 நகைமாடம்

வண்டி கோபுர வாசல் வரை வந்தோம்
து எம்மை காப்பாற்றப்பா! வர்ந்த பான்சி ஹவுஸ் பேறு
2கு சாதன பொருட்கள் நிறைய உண்டு
டிவமைக்கப்பட்ட கவரிங் நகைகள் - தம் பற்பல அழகுசாதன பொருட்கள், மாணவர் புத்தகப்பைகள் மற்றும் பாய் விலையில் கிடைக்கும்.
Uான்சி ஹவுஸ்
SP:- 222432
S V\ / உகு முருகனல்லோ உன் அருட்கடாட்சம் பெற்று எ பெற்று வாழ வரம் தாருமையா! -.. வதெல்லாம் பொன்னல்ல | மனுவதாகவே இருக்க வேண்டும்! மனம் கவரும் கண்கவர் டிசைன்களுடன்
ஆபரணங்கள் வாங்குவதற்கு
கவுசன்
நகைமாடம்
இல.149 - 02, கஸ்தூரியார் வீத,
யாழ்ப்பாணம். 021 222 -3479

Page 212
மூவுலகத் தலைவா நீ துன்பங்கள் அல்லல்படும் அடியவர்க்கு ஏற்ற
அதோ! என்ன அட! இங்கேதான் மக்கள் நல்லூர் விரதமிருப்பவர்களும் 8 சுத்தம் சுகாதாரம் நாவுக்கினிய பாக. பல வகை சிற்றுண்டி வகைகளுக்கும் த.
ஒடர்கள் உடனுக்குடன்
சண்முகம்
ஹொ
T.P: 222 8445
Ranj
6
# 212, Palaly Road, Jaffna, 02: #05 , Stanley Road, Jaffna. 021 222 4777/021 222 4888

ளை களைபவனும் நீயே மம் தந்து காத்திடுவாய்!
சனக் கூட்டம்! விரும்பும் சைவ சாப்பாடு இங்கேதான் நாடி வருவார்கள்7 இல் ந்துடன் சைவ சாப்பாடு அது மட்டுமா
பார் நிலையில் என்நேரமும் கிடைக்கும் ன் கவனிக்கப்படும்.
- சைவ எட்டல்
சிவன் கோவில் அருகில் 18, கன்னாதிட்டி, யாழ்ப்பாணம்,
anas CERAMIC பாழ். நகரில் அனைத்துவிதமான குளியலறை உபகரணங்கள்.
நில ஓடுகள், கிரனைட் வகைகள் மற்றும் Adhesive
வகைகள் ஆகிய அனைத் தையும் வெளிநாடுகளில் இருந்து
நேரடியாகத் தருவிக்கும் எம் | மிடம் உங்கள் இஷ்டம் போல் தெரிவுசெய்து பூரிப்படையுங்கள். e metro engineering 1 222 0033 / 021 222 0044 05A, Kodikamam Road, Nelliyadi. 1 021 226 2000 /021 226 3111
{pvt) Ytd

Page 213
நல்லூர் முருகா! மாவிட்டபுரம் கந்தா! சன்னதி வேலாயுத
உறுதுணை வேல் எமை காக்
ஆரம்ப வகுப்பு முதல் அலை பிரபல ஆசிரியர்களின் தமிழ் ஆங்க பயிற்சிகள் வினாப்பத்திரங்கள், மு மற்றும் பாடசாலை உபகரணங்கள்
இன்னும் பற்பல பாடசாலை மாணவர் .
அத்தனையும் ஒரே இடத்தில்
மங்கள நிகழ்
றெஜிடேப் அழகான காட்சி அறை மலிவான வி
ஒருமுறை விஜயம் செய்து பாருங் T.P: 0212224375
0776913066
கள்ளி தெய்வானை சமேது எமக்கு காட்சி தந்து எமது க
கஜமுகன்
ஹ
11
கட்டடப்பொருள், கம்பி வகைகள், சீமெந்து, P
Mecson Mesi அனைத்தையும் பெற்றுக் கொள்
KAJAMUGAN
'::44:4******
147, 149, ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம்
எel: 02128 ஒ0212

5
எள! கதிர்காம கந்தா நீ எங்கிருட னும் குமன்றோ! எத்து வகுப்புகளுக்குமுரிய கில மொழி மூலமான புத்தகங்கள்,
ம்மொழி அகராதிகள், அலுவலக ஆ மொத்தமாகவும் சில்லறையாகவும் களுக்கு தேவையான உபகரணங்கள்
பெற்று நன்மையடையலாம்.
காகிதாதிகள்
வுகளுக்குரிய அழைப்பிதழ்கள், பாம் வர்ண் எழுத்துக்கள். ற்பனை.
இல.2நவீன சந்தை கட்டிடம் ஆஸ்பத்திரி வீதி, யாழ்பாணம்
ராய் பச்சை மயில் மீதினில் அமைதிக்கு வரமருள் முருகா!
ட்வெயர்
VC பைப் வகைகள், பெயின்ற் வகைகள், h நெற் வகைகள் Tள நாடவேண்டிய ஒரே இடம் HARDWARE
- **'
> ". . -'
222833 222368
147,149, Stanley Road,
aெffna

Page 214
நல்லைக் குமரா! நாம் நிலை நம் நாட்டு தமிழினம் அமைத்
தேட
மோட்டர் சைக்கி
புதிய என்பவற்றிற்கு நாட வேண்ட ARULUNAVE
இல. 103, 106, ஸ்ரான்லி வீதி, யாழ்ப்பாணம். Tel: 0212225558
அபிஷேகக் கந்தனாய் மாவிட்டபுரத்தில் அர்ச்
செல்வசந்நிதியில் வீற்றிருக்கும் வீ
நங்கையரின் ஒரே ஆசை தங்களை அ ஆபரணங்கள் தான் முன்னணி வகிக்கிற்
புதிய நகைமாடம் .
ODOGS
புதிய இடம் கண்கவர் காட்சியகம் நங்கையர் நாடிவரும் இடம்
89, கஸ்தூரியார் நித,
யாழ்ப்பாணம். TP 222 7902

நந்துருகி வேண்டுவதெல்லாம் S பெற்று வாழ்வதற்க்கன்றோ!
ஸ்கா
- றேஸ்
கள் 2 கப் VAகங்கள்
RUம் 10ஜெBADERS அக்காள்ளலாம்.
கிளை:- அருள் விநாயகர் மோட்டர்ஸ் 262, கண்டி வீதி, சாவகச்சேரி.
பிரதான வீதி, சங்கானை.
சனை கந்தனாக நல்லூரில் அன்னக் கந்தனாக ரவேல் முருகா எமை காத்தருள்வாய்
ழகு படுத்துவது அதற்கு தங்க
து அதற்கும் இதோ இருக்கிறது அதுதான்
நகை மாட்
விரும்பிய தெரிவுக்கு
கிளை யாழ் மைதிலி ஜீவல்லர்ஸ்
79z, செட்டியார் தெரு,
கொழும்பு. T.P: 2396239

Page 215
நல்லையெம் கடல் கடந்த தமிழின
உள்நாடு வெளிநாடுக பொதிகளை , V.D.0 கசட்டுக்க
உரியவர் 6
உலகன் எந்தப்பாகத்தில் இருந்தும் பணத்
WESTERN |" UNION)
Money Transfer மூலம் ஒரு சிலந்டங்கள் எமது சேவையை பெற்றவர்கள் மீ.
புதியவர்கள் இடத்தைத் தேடுக்
திருமுருகன்
46, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி யாழ்ப்பாணம்.
e-mail:- thirumuru
முருகா முருகா என் கூவி கே கை கூப்பி தொழுவதெல்லாம் நாம் |
-'**:-:58:******
Aravinth1
மங்கள நிகழ்வுகளை அதிந வீடியோ படம் பிடித்திடவும், அதி
மூலம் படம் பிடித்திடவும் சிறந்த முறையில் அல்
"ர"s:/--*.*:
NAyy;">" - *****
17 ***** ***
அரவிந்
309, நாவலர் வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம்

பதியில் குடிகொண்ட அழகு முருகா த்திற்கும் நீ பேரொளியாக தெரியுதப்பா! ளில் இருக்கும் உங்கள் உறவுகளுக்கு
ள் ஆவணங்கள் எதுவானாலும் துரித கதியில் கைகளில் சென்றடையவும்,
**'"
1:31:44:34. 131 பிரி:ராட
தை
நகல் பெற்றுக் கொள்ளவும், கண்டும் மீண்டும் தொடருகிறார்கள். றொர்கள். அவர்களுக்கு இதோ!
கொம்நெற்
* * *-* பா
259, கே.கே.எஸ் வீதி,
யாழ்ப்பாணம் 0212227835
1gan@yCosmail.com
1 *
காபுரவாசல் தனில் வந்து
அச்சமின்றி வாழ்வதற்கல்லோ!
Digital's/
வீன DIGITAL VIDEO CAMERA மூலம் | நவீன DIGITAL புகைப்படக் கருவிகள்
ப.v Crystal, Matt வகைகளில் ம் செய்து கொள்ளவும் |
வீடியோ & போட்டோ
- Tel: 021222 2190, 0777162339
aravinthvideo@yah00.Com

Page 216
துன்புறு தேவரை கொடிய சூ தமிழினத்தை கொடிய அரக்கரிட
கணேசன்
"கணேசன்” என்றாலே பழ
அங்கே நங்கையர் விரும்பும் பல வர்ண சேலைகள், சல்வார் ஆடவர் சி
நிறைந்திருக்கிறது. ஒருமுறை விஜயம் 201, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
இ ப 7
நல்லைப் பூங்காவில் குடி கொண்ட அழகு முருக தமிழ் கூறும் நல்லுலகெலாம் போற்றும் (
எம் வாழ்வு அமைதி காண அருள்
| "titl/ார்
பெயருக்கேற்ற ஸ்தாபனங்! யாழ்.நகரில் தேடித்தேடி
நாடுவது
தரமான சுபமுகூர்த்தப் பட்டுப் புடல
அனைத்துப் புடவைகளின் மெ
'ANGAI
SILKS
T.P: 0212228564
122, மின்சார நிலைய வீத,
யாழ்ப்பாணம்.

ரனிடம் இருந்து காத்த முருகா!
ம் காப்பது முருகன் அருளன்றோ!
பகத்பாசி -
7 வாருங்கள் பாருங்கள் தெரியுங்கள்
ரெக்ஸ்ரைல்ஸ்
க பெரும் புடவை அகம் தான்.. - கண்கவர் பட்டுப்புடவைகள், அ அவர் சிறுமியருக்கேற்ற ரெடிமேட் ஆடைகள்
செய்தால் பெருமையுடன் திரும்புவீர்கள்!
TR8232830
ரே!
முருகனல்லோ! நா முருகா!
ரெட்டி
வகளின் கைராசியான ஸதாபனம் பாத்த சில்லறை வியாபாரம்
WollSRs & Rat Dealers in Textiles Specialist in Wedding SAREES
15, நவீன சந்தை, மங்கை சில்க்
சுன்னாகம்.

Page 217
சுற்றி வரம் ஒளி நல்லூர் எம்பதிபனில் வீற்றிரு
யாழ் நகரில் ஐஸ்கிறீம் உலகில் ராஜாவா
தன்னிகரில்லா சிறப்போடு மக்கள்
சொக்லட் கிறிப்ஸ் கனவு வனிலா ஐஸ்கிறீம்
நட்ஸ் ஜஸ்கிறீம்
சொக்லட் கட்லட், மட்டன், றோல், பற்
மைசூர் பாகுகு, 6
CREAM
மக்கள் விருப்பத்திற்கே
திறந்து வைக். கிளை இல. 46, கஸ்தூரியார் வீதி,.. யாழ்ப்பாணம். 021 222 8437

மிளிரும் அழகன் கந்து வரமளிக்கு முருகனன்றோ
க விளங்குவது
ளை கவர்ந்திழுக்கும் ஸ்தாபனம்
ராஜா ஸ்பெஷல் ஜஸ்கிறீம்
ஜெலி ஜஸ்கிறீம்
புரூட்சலட் ஜஸ்கிறீம் ஜஸ்கிறீம் றீஸ், மஸ்கட், கேக் வகைகள்,
சேர், குளிர்பானம்
15
25 A.
HousE
யே புதிய கிளை ஒன்று, கப்யட்டுள்ளது.
தாஜதந்திரேசமரத்த
இல. 36, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்.

Page 218
வடமாகாண எயிட்ஸ் நோய்
புற்று நோ
எமது I நோயாளர்களை இனம்காணல். குறிப்பாக அ
காண நடவடிக்கைகள் மேற்கொள்ளல் இனம் காணப்பட்ட நோயாளர்கள் உடன் தகுந்த ஆதரவற்ற நோயாளர்களுக்கும் இளம் நோய
சமூக நல நிறுவனங்களுடன் இணைந்து சங்க
புற்று நோய் சார்பான சமூக சுகாதாரக்கல்வி
எயிட்ஸ் நோய் சார்
இந் நோய் சார்பான சுக் இயக்குனர்கள் மத்தியில் காத்தல் நடவடிக்கை
எபேணி சிறக்க நிதிஉதவி அங்கத்தவர்கள் எமுடன் இனை
நம்
வடமா புற்று நோய், எயிட்ஸ்
T.P: 0213207040

புற்றுநோய், தடுப்புச்சங்கம்
ய் சார்பான பணிகள்
ரம்ப நிலையில் இனம்
சிகிச்சை பெற வழிவகுத்தல் பாளர்களுக்கும் சாத்தியமான வழிகளில் உதவுதல்
கச் செயற்பாடுகளை விரிவுபடுத்தல்
ய சகல மட்டங்களிலும் பிரசாரம் செய்தல்
பான எமது பணிகள் நாதாரக் கல்வியை உரிய ல் மேற்கொண்டு வரமுன் ககளை ஊக்குவித்தல்
பைவேண்டுகின்றோபுேதிய
ந்து செயற்பட அழைக்கின்றோம்.
எறி.
'காண
நோய் தடுப்புச் சங்கம்
வேம்படி விதி, ரிம்மர் மண்டபம்.

Page 219
முருகா! காளை மாட்டின் 2 வேண்டாம் , பசு வதை! போ
கோமாதா எங்கள் குல இது பசுவைக் கொல்லோம் பயன் ப பசு இருக்கும் வீட்டில் மகாலட்சுமியினு பசுவை வளர்ப்பவர்கள் - பேணுப
விளைவிக்காதவர்கள் போன்! சகல தெய்வங்களினது ஆசீர்வ
கடாட்சமும் கிடைக்டு
பசுவில் மு சிந்தித்து செயற்படுங்கள்
ேேவணியின் வேணவா
165, கே.கே.எஸ் வீதி, யாழ்ப்பாணம்
நல்லைக் குமரா! நம்பியே 2
கலங்குதையா அமைதி புதுமைப் பொலிவுடன் * 'அழகான காட்சியறை புதிய நவ உலகத்திற்கேற்ற அழ
சிறுவர் தொடக்கம் நங்கையரும் கூட விரும்பி 6
அம் ரெ.
மின்சார வீதியிலே அழுகாக கால்
அழுகுடனும் புது பொலிவுட் சிறுவர் தொடக்கம் பெரியவர்கள் 2
விரும்பி தெரிவு செ
விஜயம் செய்து 14A, மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம்.

ரிதம் கண்டோமப்பா! ற்றுவோம் தெய்வமாக! மாதா ல பெறுவோம் டைய கிருபை நிச்சயம் வர்கள் - துன்பம் றவர்களுக்கு ரதமும் லட்சுமி தம் க்கோடி தேவர்கள், லட்சுமி, விஷ்ணு, சிவன்
வாசம் செய்யும் இடம் ( பசுவதை நிறுத்தல்
ضمیم
RP 22கூ2023
உன் பாதம் சரணடைந்தோம்,
யை தந்து காத்தருளப்பா!
புதிய புடவையகம், ப புதிய புடவை தினுசுகள் கிய ரெடிமேட் ஆடைகள்,
பெரியவர் வரை தெரிவு செய்யக்கூடிய இடம்
கலரைல்
-சி தருகிறது சீவம் ரெக்ஸ்ரைல்
னும் திகழும் புடவையகம் பரை ஏன்! நவ நாகரிக பெண்களும்
ப்யக் கூடிய இடம்
பாருங்களேன்!
T.P:- 222 6749

Page 220
அடியவர்களின் அரோகரா ஒலியிலே ஆறு கவலை குடிகொண்ட மக்கள் முருகன் - 8
ஏன்றும்
கோவி பொன்னாங்கன்னி தைலம் கூந்தல் வளர்ச்சிக்கும் நா மூளை குளிர்ச்சிக்கும் நரை மயிரை கறுப்பாக 0
மாற்றுவதற்கும் சிறந்தது. சூரணம் தைலம், எண்ணெய் குளிசை வகைகள், பஸ்பம் எப்பே
CSK கானும்
tார்க்கப்பரபகாரன்iகாடயர்
க.செ.கைலா
சித்த ஆயுர்வேத மருந்துகள், அபி
4, பலாலி வீதி, 2 ஒழுங்கை, (ஆரியகுளம் சந்திக்கு அருகாமை)
யாழ்ப்பாணம்.
வருடா வருடம் வாடா மலராகிய
அருள் பரப்ப நாமும் முருகனி 17 43வது வருட சேவையில்
21
மகப்பேற்றுத் தாய்மாருக்கும், மழலைகளின்
கட்டுடல் வேண்டி நிற்கும் காளையரு
- வீரர்களுக்கும் வீராங்கனை அங்கத்தவர்கள் அனைவருக்கு
நல்லெண்ணை உலகில் கொழும்பு வாழ் மக்களின் நன்மை கருதி இவ் விலாசா
US ஸ்ம்
ஆச்சிபூத் சென்ரர், இல.44 ஹம்டன் லேன்
வெள்ளவத்தை TP 2366044
ஒ 26. மானி
26, மானி
யாழ்ப் T.P 22

கமுகன் தங்கரதமேற வருகின்றான் ருள் வேண்டி இறைஞ்சுகிறார்கள்
உங்கள் தேவைகளுக்கு ப
அபிஷேகப் பொருட்கள், அத்திவார சாமான்கள் சரக்கு வகைகள் கும்பாபிஷேக சாமான்கள் * வைத்தியர்களுக்குத் தேவையான
வகைகள், லேகியம், செந்தூரம், தும் பற்றுக் கொள்ள நாடுங்கள்.
சம்பிள்ளை
4thHம்
அன் சன்ஸ் ஷேகப் பொருள்கள் விற்பனையாளர். 5(76), மின்சார நிலைய வீதி,
யாழ்ப்பாணம். T.P :- 222 2912
"'நல்லைக்குமரன் மலர் வெளிவந்து முருகன் ன் அருள் வேண்டி ஆறுதல் அடைய வேண்டும்
ஸ்ரோர்ஸ்
ளர்ச்சிக்கும், பூப்பெய்திய மங்கையருக்கும் நகும், விளையாட்டில் வெற்றிபெற மகளுக்கும், குடும்பத்தில் கல் ம் அருமருந்தாகத் திகழ்வது. முன்னணி வகிப்துy.S2 கேளில் USநல்லெண்ணையை பெற்றுக் கொள்ளலாம்.
சனா:::"pir:ார்சல் கடிகர்ணாட்டி கட்டிய பன்
இடியுடிவாக, கட்
ல் வள் ஒயிலது >
ப்பாய் வீதி. ரணம். 22785
யாழ் ரேஸ்ரிபூட் புறோசஸ் இல. 30/9, ஹம்டன் லேன்
கொழும்பு - 6 : TP 773631613

Page 221
தேவர்களின் குறைதீர்க்க அல் வஞ்சனை செய் சூரனை கொன
சஞ்சலமில்லாது நல் வாழ் யாழ் நகரில்
ஜஸ்கிறீம் உலகில் ர ராஜா கிறீ தன்னிகரில்லா சிறப்போடு மக்க
சொக்லட் கிறிப்ஸ்
வனிலா ஐஸ்கிறீம் நட்ஸ் ஜஸ்கிறீம்
சொக்லட் கட்லட், மட்டன், றோல், பற்றி
மைசூர் பாகு, மிக
CREAM
திருமணம், தப்புன பதிவுத் திருமணம், பிறற ஏற்ற புதுமையான
T.P. 021 32
021 2.
077 9: No. 37 Sir Pon Ramanathan Road, Nachchimar Kovilady, Jaffna.

சோது போர் செய்து
ஃறொழித்த முருகா 2வு தந்துருவாய்
*(: -1ாட்"
பாஜாவாக விளங்குவது
ம் ஹவுஸ்
களை கவர்ந்திழுக்கும் ஸ்தாபனம் ராஜா ஸ்பெஷல் ஐஸ்கிறீம்,
ஜெலி ஐஸ்கிறீம்
புரூட்சலட் ஐஸ்கிறீம் ஐஸ்கிறீம்
ஸ், மஸ்கற், கேக் வகைகள், க்சர், குளிர்பானம்
RJ4 இ
I HOUSE
விதநீராட்டு விழா, தேநாள் நிகழ்வுகளுக்கு
சரஸ்வதி மண்டபம் 207369 221678 24176 - இல. 37, சேர். பொன் இராமநாதன் வீதி,
நாச்சிமார் கோவிலடி,
யாழ்ப்பாணம்.

Page 222
நினைந்து நினைந்துருகி உ கோபுர வாசல்தனில் வீழ்ந்து வ
நல்லருள் வேண்டு
லிங்
சிறி
லிங்கன் என்றால் நினை6
சுவைத்துப் பாருங்கள் சுகாத ஸ்பெசல் ஜஸ்கிறீம்
சொக்லேட் ஐஸ்கிறீம்
நட்ஸ் ஐஸ்கிறீம்
புருட்சலட் ஜஸ்கிறீம் ஜெலி ஜஸ்கிறீம்
மஸ்கட்
அத்தனையும் யாழ் நகரில் அதி விசேட ப
அது லிங்கமே தான் 2 குளிரும், மனம் குளிரும், சுல
விஷயம் செய்
CREAM
No. 119, Kast

வாக்குக்கா பம்ரன்
ன் வீதி வலம் வந்து மைல்கி நலம்பல செய்து சி கின்றேன்
கன்)
5ம் ஹவுஸ் ஐக்கு வருவது ஐஸ்கிறீம்
பர முறைப்படி தயாரிக்கப்பட்டது - வெனிலா ஐஸ்கிறீம்
மிக்சர்
லட்டு
ஸ்பெசல்
ஒரே இடத்தில் ல் சுவை ஸ்தாபனம் என்றால் உள்ளே சென்றால் கண் மவ குளிரும், திருப்தி குளிரும் மது பாருங்கள்.
3AN HOUSE
சங்கரா
பயா HEE=ப்பு AEHE
பாசக்தி:
பாப்ரி
huriyar Road,
எE E EEEE E
டோகோ
#யபப்டர் iHA
-- Eா-4 ==-
பாம்

Page 223
அழகன் முருகன் ஆறுமுகமாகி தேரினில் அருள் காட்சி தருகின்றான் அவன் அருளுக்கும் பக்திக்கும் அமைதி கொள்ளாதோர்
உண்டோ! அவன் அருள் பெருக!
நீடிக்கும் ஞான ஒளி தரு
குணன்
மா கர்
கண்ணா என்றும் பிரகாசித்து 1
NEV
வகை கதை
REFINED CAMPHOR
10S TABLETS
SEAMAICE ORG Manufactured of Canna
'No. 654/14, Ministry of Ind Tel: 011 2624588 E-mail:

திவது
அர ரத்
அபூரம் 9 52
கற்பூரம் ஞான ஒளியை தரும்.
MARK ED CAMPHOR 5TLETS 14
MARK RESE்தது?
15ஆES
FANIC (Pvt) LTD
Mark Comphor Tablets. lustrial Estate, Ratmalana. seamaiceappalo@sitnet.lk

Page 224
நாளும் பொழுதும் உனை
நான் செய் கருமமெல்
நிறைவெய்திட அருள் யாழ் நகரில் முதல் தர ? மும்மொழிகளிலும் வாகன பயி
யாழ் மண்ணில் முதல் பாயாயாய பியா!ாகம்
பரப்ரமாயவர்யவை சிறந்த சாரதியாக்குவதற்கு விசேட யாயோ வகுப்பு
நடைபெறும் . வகுப்பாசிரியர்
ம செல்வராசா
977 622675)
5 கிருபா
(அரச அங்கீகார
பப்
Lவாகன பயிற்சிகள் கிளை நிறுவனங்க Lகுறிப்பிட்ட காலப்பகுதியில் விரைவ Lஎழுத்துப்பரிட்சையில் சித்தியடைய Lஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவ ச
பெற்றுக்கொள்ள ஒழுங்குகள் செய்து Lஅனுபவம் வாய்ந்த வாகன பயிற்றுனர் Lதாங்கள் விரும்பிய நேரங்களில் வாக Lதவணை முறைக் கட்டணங்கள், Lவான், கார், முச்சக்கரவண்டி, மோட்
என்பவற்றுக்கு பயிற்சியுடன் சாதி 4 L ரெயலில் சித்தியடையத்தவறின் தெ
KIRUBA
(Govt. ApproN
தலைமைக் காரியாலயம் 226, கஸ்துரியார் வீதி,
1ாழ்ப்பாணம் 021 222 4353 (021 492 3200
சாவகச்சேரி Iவநல்லிய 021 492 3202 021 300 ? 021 320 1818 071 454 6

வேண்டி அழுதிட -லாம் நன்றே போலிப்பாய்! சாரதி பயிற்சிப் பாடசாலை
ற்சி அளிக்கப்படும்
இப்பொழுது பருத்தித்துறை பம் கட்டை சந்தியில்
02 492 320 07 154 B958 077 722 5292
[ லேணர்ஸ் ம் பெற்ற சாரதி பயிற்சிப் பாடசாலை)
களில் இருந்து ஆரம்பிக்கப்படும் ாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும். விசேட வீதி ஒழுங்கு வகுப்புக்கள் நடைபெறும். பன்றிதழ் (மெடிக்கல்) புகைப்படம் என்பவற்றை
தரப்படும் .
களால் வாகன பயிற்சிகள் வழங்கப்படும். னப் பயிற்சி வழங்கப்படும். )
டார் சைக்கிள், லான்ட்மாஸ்ரர், ரக்டர், பஸ் அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
டர் பயிற்சி இலவசமாக வழங்கப்படும்.
CEARNERS
ed Driving Training school)
சங்கம் / கிளிநாச்சிய விசுவமடு 550 02 224 2022 021 28 5505 021 320 155 957 071 454 6956 071 454 6955 - 071 454 6955

Page 225
ஆவணி மாதமதில் நல்லுரானின் திருக்க
ஆறுமுக!
பேப்பர்
இதோ யாழ் நகரில் பாடசாலை பு அச்சுக்கூடங்களுக்குத் தேவையான ப மாணவிகளுக்கு தேவையான புதிய
அப்பியாசக் கொப்பிகள் அம்
கணணி உபகரன் பொலித்தீன் 'அற்லள
4 இர-=ழம்
பெ
இல. 300, ஆஸ்பத்திரி வீதி, யாழ்ப்
WWWWW )
நாளும் பொழுதும் முருகா
தமிழிசை 2 காப்புறுதி துறையில் :
இலங்கை காப் - ஒவ்வொருவரும் காப்புறுதி செய்து கொ
பெரும் நன்மை அளிக்கும். புதிய பு: சிறுவர் காப்புறுதி - வீட்டு காப்பு வாகன காப்புறுதி, வியாபார
பிந்திய அறிமுகம்
இலங்கை
படித்த இளைஞர் மங்கையரே! வேலை
எல்லையில்லா வருமானம் பெ
தொடர்பு கெ
தொ.பே.இல: 021 22263

டசி தங்கரதத்தில் கண்கொள்ளா காட்சி தரும் சரணம் சரணம்
ஹவுஸ் மற்றும் காரியாலய உபகரணங்கள் பல வர்ண பற்பல காகிதாதிகள் மாணவ டிசைன்களில் பைகள் கவர்ச்சி தரும் னத்தும் நாடவேண்டிய இடம் னங்கள் மற்றும் பல றோல் வகைகள் 8 டிஸ்றிபியுடர்ஸ் மாத்த சில்லறை விற்பனையாளர்கள்
aper House
பாவணம் தா நே இஹ 222 2433
உன் திருப்பாதம் நினைவிருத்தி வேண்டுவதெல்லாம் அமைதி பெற்று வாழ வேண்டுகின்றோம்! முன்னோடியாக விளங்குவது புறுதி கூட்டுத்தாபனம் கள்வது தனக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் திய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
றுதி, வர்த்தகர்களுக்கான காப்புறுதி, ஸ்தல காப்புறுதி, பென்சன் காப்புறுதி
- 50, புநீ கங்கா இளவராக,.
சுவாணதஜ
கக்கன் கக்கன் # க்க
காப்புறுதி
> இல்லை என்று கவலை வேண்டாம் றலாம் ஏஜண்டாக சேர்வதற்கு காள்ளுங்கள் - அமைப்பாளர்: திரு. த. கனகசபை
இல. 7, குமாரசாமி வீதி,
கந்தர்மடம், யாழ்ப்பாணம்
39

Page 226
பபபபபபபபபபபபபபப
மதி திருமண
கா
math WEDDING CA
15/2, Muruges;
TP: 021 229285 web.:www.mat
Piragalet Wide format digita
No: 521, Point Pedro Road, N;

MATHT) COLOURSI
1 கலாஸ், 7 அழைப்பிதழ் ட்சியறை
யாயக்கடயமWAMI MENT
ColoUPS
- நக்கிபாயாயப்பு.
RD SHOW ROOM ar Lane, Nallur, Jaffna. icolours.com email:mathicolours@gmail.com
:Line
Flex banners Sign Boards Multi colour Visiting Cards Graphic Designing
Quality Screen & Offset Printing I printing
Offset Ink & Chemical items lெlur, Jaffna Mobile: 0776 136 722

Page 227

། ་་་་་་་་

Page 228
நல்லைக்
இராஜகோபுர கலசாபிளே திருக்கரங்களில் இருந்து க
சண்முகவாசல் இராஜகோபுர
5:55
யாழ்ப்பாணம் சைவசமய

குமரன் மலர் 2012
வகத்திற்கு ஆறுமுகப் பருமானின் கங்கை நீர் செல்லும் அற்புதக் காட்சி
த்திற்கு கலசாபிஷேகம்
அச்சமைப்பு : மதி கலர்ஸ் நல்லுார். பாரு
021 222028-CDGS
மாநகராட்சி மன்ற விவகாரக்குழு