கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை அடிப்படை உரிமைகள்: ஓர் அறிமுகம்

Page 1
இலங்கையில் அ

கி. திருச்செந்தூரன்
டிப்படை உரிமைகள்:
ஓர் அறிமுகம்

Page 2


Page 3


Page 4


Page 5
அ - ன ஒ .
இலங்கையில் அடிப்
ஓர் அறி
சி ., திருச்செ உதவிவிரிவு
அரசறிவிய
கலைப்பு யாழ்ப்பாணப்பல்
புதிய தரிசனம்
201

அமோடிய 200
படை உரிமைகள் :
முகம்
ந்தூரன் ரையாளர், ல் துறை டேம் கலைக்கழகம்.
ம் வெளியீடு

Page 6
நூற் நூற் தலைப்பு : இலங்கையில்
ஓர் அறிமுகம் ஆசிரியர் :
சி . திருச்செந்தூ . உதவி விரிவுரை அரசறிவியல் து கலைப்பீடம்
யாழ்ப்பாணப்ப பதிப்பாண்டு : ஏப்ரல் 2011 எழுத்து :
12. 5 பக்கங்கள் :
VL + 106 படிகள் :
1000 விலை:
ரூ. 200.00 அச்சிடல் :
தமிழ்ப்பூங்கா ! நெல்லியடி .
தொ.பே. இல. வெளியீடு :
புதிய தரிசனம் ISBN No :
978-955-5334)
1 1 )
Title :
Fundamen
An Introdi Author :
S. Thiruchch Assistant Leo Department Faculty of Ai
University of Edition : April 2011 Price:
Rs.200.00 Published by : Puthiya thar Printed by : Tamil Poonk
Nelliady.

தறிப்பு 5 அடிப்படை உரிமைகள் :
ரன்
யாளர்,
றை
ல்கலைக்கழகம்.
அச்சகம்,
- 0212264014
7-0-9
1tal Rights in SriLanka : uction enthuran Eturer, of Political Science
சts
"Jaffna.
isanam
இ.,
II -

Page 7
அணிந்
வரலாறு என்பது என்று உரிமைக் கோரிக்கைகளாலும் முன்நகர்த்தப்பட்டு வந்துள்ளது. நாடு, பிராந்தியம், சர்வதேசம் என் சிக்குண்டே காணப்படுகின்றன. இருப்பது உரிமைகளே ஆகும். நடைமுறைகளிலும், பிரச்சி ை பெருமளவுக்கு உரிமைகள் வலம் வருகின்றன..
உரிமைகளை முன்னின் விளக்கும் ஓர் அறிஞர், "நீரில்லா போல சட்டமும், ஒழுங்கும் இ இல்லாமல் மனிதன் இறந்துவிடுகி
அரசறிவியலாளரும் பின்ன ஜனாதிபதியுமாக விளங்கிய வூட் விட உரிமைகளே பெறுமதியா இல்லாமல் வரியும் இல்லை" எ போரின் முக்கிய சுலோகமாக றொக்பெல்லர் என்ற மற்றோர் . உரிமையும் ஒரு பொறுப்பைக் ( ஒவ்வொரு வாய்ப்பும் ஒரு கடப்ப என்றும், ஒவ்வொரு உடன கொண்டிருக்கின்றது” என்றும் கூ மேலும் அகலப்படுத்தி ஆழமாக்கு
படம் பார்ப்பான் -
இப்பின்னணியிலேயே கழகத்தின் அரசறிவியல் துறை புது திரு. சி. திருச்செந்தூரன் எழுதியு:
- III

துரை
மே அரசியலால் உரம் பெற்ற ம், போராட்டங்களாலுமே தனிமனிதன், குழுக்கள், சமூகம், ற யாவுமே உரிமை வலைக்குள் அரசியல் நீதியின் திறவுகோலாக அரசியல் கோட்பாடுகளிலும், னகளும், எழுவினாக்களும் பற்றிய அம்சங்களையே
கலப்படுத்தி அரசறிவியலை ரமல் மீன்கள் இறந்துவிடுவது ல்லாத சமூகத்தில் உரிமைகள் சன்றான்” என்றார். பிரபலமான ராளில் அமெரிக்காவின் றோ வில்சன், "சமாதானத்தை ானவை" என்றார். "உரிமை ன்பதே அமெரிக்க சுதந்திரப் வும் இருந்தது. ஜோன். டி. அரசியல் அறிஞர், "ஒவ்வொரு கொண்டிருக்கின்றது என்றும், பாட்டைக் கொண்டிருக்கின்றது அமயும் ஒரு கடமையைக் றி உரிமைகளின் வியாபகத்தை 5கின்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக் பமுக உதவி விரிவுரையாளரான ள்ள இலங்கையில் அடிப்படை

Page 8
உரிமைகள் : ஓர் அறிமுகம் | வேண்டும். மனித உரிமைக உரிமைகள் பற்றிய எண்ணக்கரு இலங்கையைச் சிறப்பாகவும், கருத்திற் கொண்டு இந்நூல் | உரிமைகள் தொடர்பாக அரசறி இறுக்கமாக வரித்துக்கொள்ள அணுகுமுறைகளாலும் தனது சேர்க்கத் தவறவில்லை. அர உரிமைகளின் தொடுவானத்து அடிப்படை உரிமைகளை உள்வாங்கியுள்ளது. இவ்வகை முழுமையையும் வெளிக்கொன தனித்துவமும், சிறப்பும், சாதனை
அரசறிவியல் மாணவ ஆர்வலர்களினதும் அறிவுத் தக என்பது வெள்ளிடைமலை. அ தரத்தில் பெரியது. ஆசிரியரின் ஒப்பிடும் போது அவரின் அ! விஞ்சியே காணப்படுகின்றன. ஆக்கமும் ஊக்கமும் அளி மகிழ்ச்சியையும் பெருமையை நுண்மாண் நுழைபுலம் மேலும் நூல்களைத் தமிழ் வாசகர்களுக்கு
பேர
- யா
யா

என்ற இந் நூல் நோக்கப்படல் ளின் இதயமான அடிப்படை தவையும், அதன் பிரயோகத்தை சர்வதேசத்தைப் பொதுவாகவும் விளக்குகின்றது. அடிப்படை வியல் சார்ந்த அணுகுமுறையை 5ம் ஆசிரியர், சட்ட, வரலாற்று
முயற்சிக்கு வலுவும், வளமும் ரசறிவியலின் மையக்கருவான க்குள் மனித உரிமைகளையும், யும் கச்சிதமாக இந்நூல் யில் உரிமைகளின் பரப்பையும், ஈர முற்படுவதே இம்முயற்சியின் னயும் எனலாம்.
சர்களினதும், மனித உரிமை மத்தை இந்நூல் வளப்படுத்தும் (ளவில் சிறியதாயினும் இந்நூல் வயதுடனும், அனுபவத்துடனும் நிவாற்றலும், எழுத்தாற்றலும்
இவை யாவும் ஆசிரியருக்கு ந்துவரும் எனக்கு அளவற்ற யும். தருகின்றது. ஆசிரியரின் பல அரசறிவியல் சார்ந்த நல்ல த நல்குவதாக!
ராசிரியர் அ.வே. மணிவாசகர் தலைவர் அரசறிவியல் துறை Tழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
/.

Page 9
என்.
சமகால சர்வதேச உலகில் முதன் நிலைப்படுத்தி நோக்க கூர்மைபெறும் இன, மத, - உரிமைகளைக் காற்றில் பற குழிதோண்டிப் புதைக்கின்றன. பற்றிய கற்கை நெறியானது பல்கலைக்கழக மட்டங்களிலு சிறப்பாக போதிக்கப்பட்டு வருகி
இவ் நூல் இலங்கையில் எண்ணக்கருக்கள் எவ்வாறு அந்த படிப்படியாக வளர்ச்சியடை அடைந்துள்ளது என்பது பற் இலங்கையின் அரசியல் அ குறைபாடுகள் அக்குறைபாடுகளை சாதனைகளையும், மனித உரிமை உயர்நீதிமன்றம் போன்றவர் தொட்டுச்செல்கிறது. இதுதவிர | போக்கினையும் சுருக்கமாக அள் .
பல்வேறு இடர்களின் மத்த உரிமைகள்: ஓர் அறிமுகம் என்ற ! ஆக்கமும் ஊக்கமும், தகுந்த ஆலே வளர்ச்சியில் எப்போதும் பெருமதிப்பிற்குமுரிய யாழ்ப்பா துறைத் தலைவர் பேராசிரியர் = எனது உளமார்ந்த நன்றிகள்.

அரை
மனித உரிமைகள் என்ற பதம் கப்படுகிறது. நாடுகளுக்குள் ஆயுத முரண்பாடுகள் மனித க்கச் செய்கின்றன அல்லது - இந்நிலையில் மனித உரிமை உலகின் பல பாகங்களிலும், பம், நிறுவன மட்டங்களிலும்
மன்றது..
அடிப்படை உரிமை பற்றிய தியர் ஆட்சிக் காலத்தில் இருந்து பந்து இன்றைய நிலையை றி விபரிக்கின்றது. தவிரவும் பமைப்பில் காணப்படுகின்ற ளகடந்த, நீதித்துறையினரின் சில கள் ஆணைக்குழு, ஒம்புட்ஸ்மன், ற்றின் செயற்பாடுகளையும் மனித உரிமைகளின் உலகளாவிய வீடு செய்கிறது.
தியில் இலங்கையில் அடிப்படை நூலினை எழுதி வெளியிடுவதற்கு லாசனைகளும் தந்து எனது கல்வி பங்கேற்கும் அன்பிற்கும் ணப் பல்கலைக்கழக அரசறிவியல் அ.வே. மணிவாசகர் அவர்கட்கு

Page 10
மேலும் இந்நூலை எழுது வழங்கி எனது தேடல் தளத்ன சமூகவியல் துறைத் தலைவர், விரிவுரையாளர் கே.ரீ. க. சட்டத்துறை முன்னாள் தலை
அவர்கட்கும் மனமார்ந்த நன் தோள் கொடுத்துதவும் சமூகவிய இ.இராஜேஸ்கண்ணா, என் ஆக்கபூர்வமான ஆலோசனை ந. மயூரரூபன், த.அஜந்தகுமார் ந. சுஜீவன், இ. அகிலன் மற்றும் நூலினை அழகுற அச். அச்சகத்தினருக்கும் எனது மனம்
அரசறிவியல் துறை, கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

வதற்கு பலதரப்பட்ட தகவல்களை த விரிவுபடுத்தி ஆழப்படுத்திய
அரசறிவியல் துறை சிரேஸ்ட ணேசலிங்கம் அவர்களுக்கும், வர் விரிவுரையாளர் எஸ். சுதர்சன் றிகள். மேலும் தோழமையுடன் பல் துறை விரிவுரையாளர்களாகிய ஸ்ரீகாந்தன் ஆகியோருக்கும் எகளைத் தந்த நண்பர்களாகிய ரி.விக்னேஸ்வரன், பொ. துஜீவ், ம் சா. ஹரிகரன் ஆகியோருக்கும் சிட்டுத் தந்த தமிழ்ப்பூங்கா மார்ந்த நன்றிகள்.
அன்புடன் சி. திருச்செந்தூரன்
04.01.2011
VI

Page 11
மனித உரிமை - அடிப்
அறிமு
மனிதனின் நல்வாழ்விற் செயற்பாடுகளுக்கு நவீன அர அடிப்படையாகவும் அத்திவாரம் சமூகத்தில் ஓர் உறுப்பினர் என்பது சில உரிமைகள் இருக்கின்றன உரிமைகளாகும். மனித உரிமைச் கருவில் உருவானது முதல் ஏற்படு இறந்த உடனேயே இல்லாமல் ( உடல் அடக்கம் செய்யப்படுவ பொதுவாக மனிதனின் அடிப்ப ை கொள்ளவும், வாழ்வைச் செம் உரிமைகள் இன்றியமையாதவை உரிமைகளானவை திரும்பத் தி செக்குமாடுகளல்ல மாறாக, இடத்திற்கேற்பவும், சமூகத்திற் கே வளர்ச்சி பெற்ற ஒரு எண் தோற்றத்துடனேயே உரிமையும் கூறுகின்றனர். எனினும் மனித தேவைகள் என்பவற்றின் உரிமைகளது பரப்பும் அதிகரித்து சமத்துவம், நீதி என்ற எண்ணக் க தொடர்பினைக் கொண்ட காணப்படுகிறது.

சி. திருச்செந்தூரன்
படை உரிமை பற்றிய
கம்
த மனிதனின் சுதந்திரமான, சுகளில் மனித உரிமைகளே ாகவும் அமைகின்றன. மனிதன் தால், ஒவ்வொரு மனிதனுக்கும்
அந்த உரிமைகளே மனித எள் என்பவை மனிதன் ஒருவன் கிறது. அந்த உரிமைகள் அவன் போய் விடுவதில்லை. அவனது பது வரையில் தொடர்கிறது. டத் தேவைகளை நிறைவேற்றிக் மமைப்படுத்திக் கொள்ளவும் யாக காணப்படுகின்றன. இவ் ரும்ப ஒரே தடத்தில் சுழலும் அவை காலத்திற்கேற்பவும், கற்பவும் பல தளங்களில் இருந்து னக்கருவாகும். மனிதனின் தோன்றியதாக ஆய்வாளர்கள் தனது சிந்தனை, அறிவு வீச்சு, வளர்ச்சியடிப்படையிலேயே வக் காணப்படுகிறது. சுதந்திரம், ருத்துக்களுடன் மிக நெருங்கிய எண்ணக் கருவாக உரிமை

Page 12
இலங்கையில் அடிப்படை உரிபை
"தனிமனிதனின் சமூ ஆளுமையையும் விருத்தி .ெ 1215ஆம் ஆண்டு வெளியிடப் 1776 ஆம் ஆண்டு அமெரிக்கர்க பிரகடனமும், 1789 ஆம் ஆண்டு பிரகடனமும் 1941 ஆம் ஆண் மசோதாவும் எல்லாவற்றுக் வெளியிடப்பட்ட சர்வதேச (UNIVERSAL DECLARATIC உரிமைகள் பற்றிய வளர்ச்சி காணப்படுகின்றன. 1948ஆம் உரிமைகள் பிரகடனம் ம சுட்டுவதாக காணப்படுகிறது சுற்றாடல் உரிமைகள், அபிவிரு பற்றிய புதிய சிந்தனைகள் பெற்றுள்ளன.
பேராசிரியர் லஸ்கி (Pr “உரிமை என்பது ஒவ்வொரு சிறப்பாக வளர்ப்பதற்கு அவசியம் என வரையறுக்கின்றார். முன் கோபி அனான் (GopiAnan) க இனங்காண்பதற்கு அவசியமாக உரிமைகள் ஆகும். பெ மேம்படுத்தக்கூடிய விழுமியா மனித உரிமைகளாக சுட்டப்ப உரிமைகள் பொதுவாக
* தார்மீக உரிமைகள் (Mo
சட்ட உரிமைகள் (Leg படுகின்றன.

கள் : ஓர் அறிமுகம்
Tக
கை வாழ்வையும், அவனின் சய்வதற்காக வரலாற்று ரீதியாக பட்ட Magna Carta ஒப்பந்தமும், களால் வெளியிடப்பட்ட சுதந்திரப் வெளியிடப்பட்ட பிரெஞ்சு தேசப் டு வெளியிடப்பட்ட உரிமைகள் கும் மேலாக 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனமும் DN OF HUMAN RIGHTS) மனித சியின் முக்கிய படிக்கற்களாக ஆண்டு வெளியிடப்பட்ட மனித னித உரிமைகளைத் தெளிவாக து. எனினும் இதற்குப் பிறகும் த்தி உரிமைகள் போன்ற உரிமைகள் ம் பரிணாமங்களும் தோற்றம்
pfessor Laski) யின் கருத்துப்படி
மனிதனும் தனது ஆளுமையை மான பொதுவான சமூக நீதிகளே" ர்னாள் ஐ.நா செயலாளர் நாயகம் ருத்துப்படி மனிதனை மனிதனாக 5 இருக்கக் கூடிய பண்புகளே மனித ாதுவாக மனித கெளரவத்தை பகள், கோட்பாடுகள் போன்றவை டுகின்றன
al Rights) al Rights) என வகைப்படுத்தப்
2

Page 13
சட்ட உரிமைகள்
சிவில் உரிமைகள் (Civil R அரசியல் உரிமைகள் (Poli
படுகின்றன. இதனைப் பின்வருமாறு காட்டம்
0
உரிமைகள்
தார்மீக உரிமைகள் (Moral Rights)
சிவில் உரிமைகள் (Civil Rights)
பொருளாதார உரிமைகள் (Economical Rights)
கலாசார ? (Cultura

சி. திருச்செந்தூரன்
rights)
tical Rights) எனப் பாகுபடுத்தப்
லாம்.
ள் (Rights)
சட்ட உரிமைகள் (Legal Rights)
அரசியல் உரிமைகள் (Political Rights)
சமூக உரிமைகள்
(Social Rights) உரிமைகள் El Rights)

Page 14
இலங்கையில் அடிப்படை உரிமை
பொருளாதார உரிமைகளாக
சொத்து சேகரிப்பதற்கால விரும்பிய தொழிலைச் ெ தொழிற்சங்கம் அமைப்ப வேலைக்கேற்ப ஊதியம் ( ஓய்வினை அனுபவிப்பதற்
சமூக உரிமைகளாக
உயிர் வாழ்வதற்கான உரி கல்வி கற்பதற்கான உரிமை பேச்சுரிமை கருத்து வெளிப்பாட்டுரி ை ஒன்று கூடுவதற்கான உரிம் விரும்பிய இடத்தில் வசிப் வெளிநாடு சென்று வருவ? திருமணம் செய்வதற்கான விரும்பிய மதத்தைப் பின். எதேச்சையாக கைது செ உரிமை சித்திரவதைக்குள்ளாகா போன்றனவும்
அரசியல் உரிமைகளாக
வாக்களிப்பதற்கான உரி ை அரசியற் கட்சியில் அங்கத் அரசியற் கட்சி ஒன்றினை தேர்தல்களில் போட்டியில் அரசாங்கப் பதவிகளை வ. அரசாங்கத்தை விமர்சிக்கு

கள் : ஓர் அறிமுகம்
ச உரிமை சய்வதற்கான உரிமை தற்கான உரிமை பெறுவதற்கான உரிமை
கான உரிமை போன்றனவும்
மை
ம
மை பதற்கான உரிமை தற்கான உரிமை உரிமை பற்றும் உரிமை Fய்யப்படாமல் இருப்பதற்கான
மல் இருப்பதற்கான உரிமை
ம துவம் வகிப்பதற்கான உரிமை ஆரம்பிப்பதற்கான உரிமை டும் உரிமை நிக்கும் உரிமை
ம் உரிமை போன்றனவும்

Page 15
கலாசார உரிமைகளாக
சொந்த கலாசாரத்தை அனு. சொந்த மொழியினைப் போன்றனவும் காணப்படுகி
சில அறிஞர்கள் உரிமை உரிமைகள், இரண்டாம் தலை தலைமுறை உரிமைகள் என பாகு
1வது தலைமுறை உரிமைகள்
- குடியியல் உரிமைகள் - அரசியல் உரிமைகள்
2வது தலைமுறை உரிமைகள்
சமூக உரிமைகள் பொருளாதார உரிமைகள் கலாசார உரிமைகள்
3வது தலைமுறை உரிமைகள்
சுற்றாடல் உரிமைகள் அபிவிருத்தி உரிமைகள் என
இதனைப் பின்வருமாறு காட்டல்
Uது |

சி . திருச்செந்தூரன்
பவிக்கும் உரிமை
பேசுவதற்கான உரிமை ன்றன.
களை முதலாம் தலைமுறை முறை உரிமைகள், மூன்றாம் படுத்துவதுண்டு.
ஏகாணப்படுகின்றன.
எம்.

Page 16
இலங்கையில் அடிப்படை உரிமை
3வது த
உரி.
2வது த
உரி.
1வது த
உரி
அற
உரி.
சமூக 2 பொ
உரி.
சுற்றாடல்
அபி உரி
பொதுவாக நவீன உரிமை அம்சங்கள் முதற்தரமானவை.
தனிமனிதன் சமூகத்தின் இருந்தாலும் தனது தன

-கள் : ஓர் அறிமுகம்
தலைமுறை
மைகள்
கலைமுறை
மைகள்
கலைமுறை
மைகள்
ரசியல்
மைகள்
உரிமைகள் ருளாதார மைகள்
ல் உரிமைகள்
விருத்தி மைகள்
மகள் பற்றிச் சிந்திக்கும் போது ஆறு
தும் அரசினதும் அங்கத்துவமாக சித்துவத்தையும் சுதந்திரத்தையும்
-6-

Page 17
பேணுவதற்கு அவனுக்கு
இருக்கின்றன. உரிமைகள் என்பது சமூகத் இரண்டினாலும் ஏற்றுக் கெ வேண்டும். உரிமையும் கடமையும் ப இல்லாமல் கடமை இல்லை உரிமை இல்லை. கடன் உரிமைகளை மாத்திரம் கே கொள்ளப்படுவதில்லை. உரிமைகளின் உலகளாவிய உலகளாவியவை எனும் ே மக்களுக்கும் சொந்தமான எல்லா மக்களும் சமனான அது குறிப்பிட்ட பிரஜைய தேசியத்தன்மை அல்லது பொறுத்து சிறந்ததாக இருக்காது. உரிமைகளின் பராதீன பராதீனப்படுத்த முடியாத எவராலும் எடுத்துக் கொ தன்னிச்சையாக அவற்றைக் உரிமைகளின் பிரிக்க முடி மனித உரிமைகள் இரு வ முதலாவதாக மனித வகைகளுக்கிடையில் உ படிநிலை அமைப்பு 2 பொருளாதார சமூக, க கெளரவமான ஒரு வாழ அவசியமானவை. இரன்

சி . திருச்செந்தூரன்
சில நிச்சயமான உரிமைகள்
தோல் அல்லது அரசால் அல்லது காள்ளப்பட்டவையாக இருத்தல்
பின்னிப் பிணைந்தவை. உரிமை 3. அவ்வாறே கடமை இல்லாமல் மகளில் ஆர்வம் காட்டாது பண்டி நிற்பது எவராலும் ஏற்றுக்
தன்மை பாது மனித உரிமைகள் எல்லா வை. இவ்வுரிமைகள் தொடர்பில் அந்தஸ்தைக் கொண்டுள்ளனர். பின் பால்நிலை, சாதியம், இனம். வேறு ஏதேனும் தனிச்சிறப்பைப் வா அல்லது இழிந்ததாகவோ
ரப்படுத்தமுடியாத தன்மை. -வை எனும்போது அவை வேறு ள்ளப்படவும் முடியாது ஒருவர் க் கைவிடவும் முடியாது. யாத் தன்மை விதங்களில் பிரிக்கமுடியாதவை, உரிமைகளின் வெவ்வேறு யர்ந்தது தாழ்ந்தது என்ற ஒரு ஒல்லை. சிவில், அரசியல், லாசார உரிமைகள் எல்லாம் ழ்க்கைக்கு சமனான அளவில் எடாவதாக, சில உரிமைகளை

Page 18
இலங்கையில் அடிப்படை உரிமைக்
ஊக்குவிப்பதற்காக ஏனை முடியாது. பொருளாதா மேம்படுத்துவதற்காக சிவி மீற முடியாது அவ்வாறே மேம்படுத்துவதற்காக | உரிமைகளைக் கட்டுப்படு
அடிப்படை உரிமைகள் எ பகுதியாகும். இயற்கை, பொழு உரிமைகள் என்ற பல கோணங் நோக்கினாலும் அவற்றில் மி அடிப்படை உரிமையாகும். மனிதனின் ஆளுமையை வள உரிமையாகும். இந்த உரிமையில் அந்தஸ்தினைப் பெறமுடியாது அமைப்பு உரிமைகள் என்று கூ காட்டலாம்.

கள் : ஓர் அறிமுகம்
ய உரிமைகளை அடக்கியொடுக்க ர, சமூக, கலாசார உரிமைகளை பல் மற்றும் அரசியல் உரிமைகளை
சிவில், அரசியல் உரிமைகளை பொருளாதார சமூக அரசியல் மத்தமுடியாது.
ளை
ன்பவை மனித உரிமைகளின் ஒரு நளாதாரம், அரசியல், குடியியல் வகளிருந்தும் மனித உரிமைகளை கவும் இன்றியமையாத உரிமை
அடிப்படை உரிமையானது ரப்பதற்கு மிகமிக தேவையான ன்றி எந்தவொரு மனிதனும் சமூக என்பதனால் இதனை அரசியல் றலாம். இதனைப் பின்வருமாறு
அடிப்படை உரிமைகள்
மனித உரிமைகள்

Page 19
பொதுவாக நாட்டின் அடி அரசியல் அமைப்பின் மூலமாக * வழங்கப்படுகின்றன. ஏனெனில் ச
வழங்கும் உரிமைகள் பூரண பாதுக அதாவது அரசு தன் சட்டத்தில் உரிமையைக் குறைக்கலாம் அல்ல தவிர சட்டத்தை வாபஸ் பெற்று ஆனால் அரசியல் யாப்பில் எழுத கண்டபடி மீற முடியாது. அவ் பெறவேண்டுமென அரசாங். அரசியலமைப்பை மாற்றுவதற்கு சீர்திருத்தம் ஒன்றை முன்வைப்பத் காணப்படுகின்றன. இவற்றை முடியாது. இந்த வகையில் அரசிய உரிமைகள் உத்தரவாதப்படுத்தப் இதனாலேயே அடிப்ப ை அரசியலமைப்பிலே உள்ளடக்கப் . பகுதி என்று குறிப்பிடப்படுகிறது. உள்ளடக்கப்பட்டுள்ள உரிமை உரிமைகள் என அழைக்கப்படுக நாட்டினதும் அரசியலமைப்பு ே நாடு அடிப்படை உரிமைகளும் ( உரிமைகள் பொதுவாக எல்லா ந பற்றிய அத்தியாயத்திலும் உள்ளட
இலங்கையினுடைய 1978 யாப்பிலே அத்தியாயம் III ஆனது பெயரிடப்பட்டுள்ளது. இவ் சுதந்திரங்களும் உரிமைகளும் உள் செய்யும் சுதந்திரம், மனச்சாட்சி சுதந்திரம், சித்திரவதைக்கு உள்ளாக
- 9.

சி. திருச்செந்தூரன்
ப்படைச் சட்டமாக விளங்கும் கவே அடிப்படை உரிமைகள் ரதாரண சட்டங்கள் மூலம் அரசு ரப்பானவை என கூறமுடியாது. மாற்றத்தைக் கொண்டுவந்து யது மட்டுப்படுத்தலாம். இது று உரிமைகளை மறுக்கலாம். ப்பட்ட உரிமைகளையோ அரசு சவாறு உரிமைகளை வாபஸ் கம் ஒன்று நினைத்தால் த அல்லது அரசியலமைப்புச் ற்கு பல சிக்கலான ஏற்பாடுகள் சாதாரணமாக செய்துவிட பலமைப்பு ஊடாக அடிப்படை பட்டுள்ளமை சிறப்புக்குரியது. ட உரிமைகளென்பது பட்டுள்ள மனித உரிமைகளின்
அதாவது அரசியலமைப்பில் கள் மாத்திரமே அடிப்படை ன்றன. இதனால் ஒவ்வொரு வறுபடுவதற்கேற்ப நாட்டுக்கு வேறுபடுகின்றன எனினும் சில ரட்டு அடிப்படை உரிமைகள்
க்கப்பட்டுள்ளது.)
டை
ஆம் ஆண்டு 2வது குடியரசு "அடிப்படை உரிமைகள்" எனப் அத்தியாயத்தில் பல்வேறு ளடக்கப்பட்டுள்ளன. சிந்தனை யப் பின்பற்றும் சுதந்திரம், மத ரமல் இருப்பதற்கான சுதந்திரம்,

Page 20
இலங்கையில் அடிப்படை உரிமை
சமத்துவத்திற்கான உரின செய்யப்படாமலும் தடுத்து தண்டிக்கப்படாமலும் இரு சுதந்திரம், கருத்துத் தெரிவிக்கு சுதந்திரம், ஒருங்கு சேர்வதற் அமைப்பதற்கான சுதந்திர அனுபவிப்பதற்கும் சொந்த பெ சுதந்திரம், தொழில் முயற்சிய நடமாடுவதற்கான சுதந்திர உரிமைகளாக உள்ளடக்கப்பட்
இத்தகைய இலங். உள்ளடக்கப்பட்டுள்ள அடி காலமாற்றத்தில் வளர்ச்சிய
நோக்குவோம்.
பிரித்தானியராட்சியில்
சிங்களவர், தமிழர், ப குழுமங்கள் வாழும் இலங் காலனித்துவ ஆட்சிக்கு உட்பம் - 1638 வரை போர்த்துக்கேயரு 1796-1948 பெப்ரவரி 4ஆ. இலங்கையை ஆட்சி செய்தனர் இலங்கையின் சட்டம், சமயம் செய்தார்களே தவிர அரசி துறைகளில் பெருமளவு மாற் வகையில் ஆங்கிலேயர்களே ! பாரிய மாற்றங்களை செய் கோல்புறூக் - கமறன் அரசிய

கள்: ஓர் அறிமுகம்
ம , எதேச்சையாகக் கைது ( வைக்கப்படாமலும் மற்றும் ப்பதற்கான சுதந்திரம், பேச்சுச் ம் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான கான சுதந்திரம், தொழிற்சங்கம் ரம், சொந்த கலாசாரத்தை மாழியை பயன்படுத்துவதற்குமான பில் ஈடுபடுவதற்கான சுதந்திரம், ம் போன்றவைகள் அடிப்படை டு உள்ளன.
கையின் அரசியலைப்பிலே ப்படை உரிமைகள் எவ்வாறு டைந்து வந்தன என விரிவாக
5 உரிமைக் கோசங்கள்
றங்கியர், முஸ்லீம் ஆகிய இனக் வ்கை நீண்ட நெடுங்காலமாக ட்ட ஒரு நாடாக விளங்கியது. 1505 ம், 1658 - 1796 வரை ஒல்லாந்தரும், ம் திகதி வரை ஆங்கிலேயரும்
போர்த்துக்கேயரும் ஒல்லாந்தரும் போன்ற துறைகளில் மாற்றங்களைச் யெல் பொருளாதாரம் போன்ற மறங்களைச் செய்யவில்லை இந்த அரசியல் பொருளாதார துறைகளில் தவர்களாக விளங்கினர். 1833 கல் திட்டம், 1910 குறூ - மக்கலம்
- 10

Page 21
அரசியல் திட்டம், 1921 தற்காலி மனிங் டிவன்சயர் அரசியல் திட் திட்டம், 1947 சோல்பரி அரசிய காலப்பகுதியில் அறிமுகப்படுத்; துறையில் பிரித்தானிய மாதிரிச் முறையை அறிமுகப்படுத்திய உரிமைகளை தொட்டந்தொட் வழங்கினர். இது தவிர பொருளா உற்பத்தி முறையையும் அறிமு மேற்கொள்ளப்பட்ட அரசியல் இன்றும் அத்துறைகளில் பாரிய காரணிகளாக விளங்குகின்றன. கு. காலத்திற்கு காலம் அற யாப்புக்களாலேயே இலங்கை வழங்கப்பட்டு இன்றைய வழிகோலியது என்றால் மிகையி
ஆனால் ஆங்கிலேயர்களால் வழங்கப்பட்டது என்பதல் ஜாம்பவான்களாகவோ அல்ல கருதமுடியாது ஏனெனில் 150 அந்நியராட்சி ஏற்பட்டது. 8 தொடக்கம் இலங்கை சுதந்திரமா செயற்பாடுகளுக்கும் ஒரு கடிவம் கைப்பற்றப்பட்டபோது இலங்கை யாவும் பறிபோயின. இவ்வாறு ! உரிமைகளை 1833 தொடக்க தொட்டமாக வளங்கினார்களோ அவர்கள் தரவில்லையே! தன்

சி . திருச்செந்தூரன்
5மனிங் அரசியல் திட்டம், 1924 உம், 1931 டொனமூர் அரசியல் ல் திட்டம் ஆகியன அவர்களது தப்பட்டது. இவர்கள் அரசியல் ளான பாராளுமன்ற அரசாங்க தோடு இலங்கையர்களுக்கான டமாக இலங்கையர்களிடமே தாரத்துறையில் பெருந்தோட்ட பகப்படுத்தினர். இவர்களால் ) பொருளாதார மாற்றங்களே பாதிப்புக்களை செலுத்துகின்ற றிப்பாக கூறுவதானால் இவர்கள் சிமுகப்படுத்திய அரசியல் க மக்களுக்குரிய அதிகாரம் அடிப்படை உரிமைகளுக்கு ல்லை.
ல் இலங்கையர்களுக்கு அதிகாரம் னால் அவர்களை ஒரு மது கொடை வள்ளலாகவோ 5 இல் இருந்து இலங்கையில் இத்தகைய ஆட்சி ஏற்பட்டது டெயும் வரை இலங்கையரது சகல பளம் இடப்பட்டது. இலங்கை கயரது அதிகாரங்கள், உரிமைகள் பறித்த அதிகாரங்களை , அல்லது ம் பிரித்தானியர் தொட்டந் ஓழிய மாறாக புதிதாக ஒன்றையும் பிரவும் பறித்த அதிகாரங்கள்

Page 22
இலங்கையில் அடிப்படை உரிமை
உரிமைகள் போன்றவற்றை ! வள்ளல்தன்மையல்லவே!
இதனை இன்னொரு த இலங்கையில் அந்நியராட்சி பிரெஞ்சுப் புரட்சி மூலம் பி பெற்றார்களோ அவ்வாறே இல மன்னனிடம் இருந்து பெற்றி சொல்வதானால் எவ்வாறெவ் எதிராக கிளர்ச்சி செய்து அல்ல அதிகாரங்களையும் உரி ை முனைந்தார்களோ அவ்வா அதிகாரங்களையும் உரிமைக ை
இந்த வகையில் அந்நியரா கோசங்கள் அதிகாரத்தைப் அதிகாரத்தை பெறுவதன் ஊட உரிமைகளை நிலைநாட்ட முன்
குறிப்பாக 1833 ஆம் சீர்திருத்தங்கள் நடைமுறைக்கு எ அரசியல் யாப்பு சீர்திருத்த 2 வந்துள்ளன.1833 - 1910 வ. ஆர்ப்பாட்டங்களில் ஈடு சீர்திருத்தத்தினை நோக்கா உதாரணமாக 1870 களில் ! பெளத்தர்களுக்கும் ஆட கிறிஸ்தவத்துக்குமிடையில் இடம் பெற்றன. இந்த வாக்கு பௌத்தர் மீதெட்டுவத்தை குண வாதப்பிரதிவாதங்களால் கவரம்

கள் : ஓர் அறிமுகம்
திருப்பிக் கொடுப்பது ஒன்றும்
ளத்திலிருந்து நோக்குவதாயின் = ஏற்படாதிருந்தால் எவ்வாறு "ரெஞ்சு மக்கள் அதிகாரத்தைப் ங்கையர்களும் தமது அதிகாரத்தை தப்பார்கள். பிறிதொரு வகையில் வாறெல்லாம் பிரித்தானியருக்கு மது மனுக்கள் அனுப்பி தங்களது மகளையும் நிலை நாட்ட றே மன்னனிடமிருந்தும் தமது
ளயும் பெற்றிருப்பார்கள்.
ட்சிக்காலத்தில் பின்வரும் முக்கிய பெற முன்வைக்கப்பட்டன. ாக அவர்கள் சிறிது சிறிதாக தமது பனந்தார்கள்.
ஆண்டு கோல்புறூக் - கமறன் பந்த நாள்முதல் இலங்கையர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு ரையான காலப்பகுதியில் இந்த பட்டவர்கள் பெரும்பாலும் க கொண்டே ஈடுபட்டனர். இலங்கையில் பெரும்பான்மை சியாளர்களின் மதமாகிய
பெரும் வாக்குவாதங்கள் தவாதத்தில் முக்கிய பங்கேற்ற ானந்த தேரர் ஆவார். இவருடைய பட்ட கேணல் ஓல்கொட் என்ற
2 -

Page 23
அமெரிக்க கிறிஸ்தவர் இலங்கை கொண்டார். வடக்கேயும் க வாதப்பிரதிவாதங்களை நடத்த புனருத்தான இயக்கங்களைத் ெ புனருத்தான இயக்கத்தில் ெ பாடசாலைகள் உருவானது பே பாடசாலைகளும் உருவாகி பாடசாலைகளின் கல்வி வ கலாசாரங்களுக்கு உண்டான
ஆங்கிலத்தில் பெளத்த, இந்துமத பட்டன. இலங்கை வரலாற்றில்
வைத்த நிகழ்வாக இவை அ ை முற்பட்ட காலங்களில் மதத்தை - உரிமைகள் மழுங்கடிக்கப்பட்ட தமது பாரம்பரிய மதங்களை பின்பற்றுவதற்குரிய வகை அடிப்படைகள் சீர்திருத்தவாதி இத்தகைய முன் முயற்சிகளே பி யாப்பில் மத உரிமைகள் எழுதப்
இதுதவிர சுதேச தலைவ இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. எழுச்சியை அடிப்படையாக கொ நூற்றாண்டின் ஆரம்பகாலத் வர்க்கத்தினரால் சில இயக்கா உதாரணமாக சிலாபச்சங்கம், கல தென்னை உற்பத்தியாளர் சங்கம் இவைகளுள் சிலவாகும். 1908 போன்றவர்களால் அரசியல் சீர்த மேற்கொள்ளப்பட்டன.

சி . திருச்செந்தூரன்
வந்து பௌத்த மதத்தை தழுவிக் கிறிஸ்தவ அமைப்புக்களுடன் தி ஆறுமுகநாவலர் இந்துசமய தொடக்கி விட்டார். இந்துமத தெற்கில் பெளத்த ஆங்கிலப் ால் வடக்கில் இந்து ஆங்கிலப் ன. இவற்றால் கிறிஸ்தவ ழியாக பெளத்த, இந்துமத கேடுகள் குறைந்து விட்டன. தத்துவங்கள் விரிவாக எழுதவும் ல் தேசிய எழுச்சியை ஏற்படுத்தி மகின்றன. அதாவது இதற்கு அடிப்படையாக கொண்டு மக்கள் - நிலையிலிருந்து மாறி மக்கள் மனவிருப்போடு சுதந்திரமாக பில் கைக் கொள்வதற்குரிய களால் மேற்கொள்ளப்பட்டன. பின்னைய காலங்களில் அரசியல் பட காரணமாக அமைந்தன.
ர்களால் மது ஒழிப்பு (கலால்) இவ் இயக்கம் பெளத்த, இந்துமத Tண்டதாகவே இருந்தது. 20 ஆம் த்தில் படித்த மத்திய தர ங்கள் தோற்றுவிக்கப்பட்டன. ஒர நாட்டு உற்பத்தியாளர் சங்கம், ம், யாழ்ப்பாணச் சங்கம் என்பன 8ஆம் ஆண்டில் ஜேம்ஸ் பீரிஸ் திருத்தம் கோரி நடவடிக்கைகள்
3 -

Page 24
இலங்கையில் அடிப்படை உரிமை
1910 ஆம் ஆண்டு மக்கலம் வந்தது. இதில் சட்ட ச உயர்ந்ததுடன், உத்தியோகப் அதிகரித்தது. அத்துடன் பு இனவாரி தேர்தல் முறையும் நான் சீர்திருத்தங்கள் பொறுப்பாட்சி மத்தியதர வகுப்பினர் மேலும் வாதாடினர். 1912 ஆம் ஆண்டி நிலையிலிருந்து சற்று அரசிய மாற்றம் பெறத் தொடங்கிய A.E குணசிங்கா, விக்டர் ( இலங்கையர் கழகம் ஆரம்பிக் பெற்றுக் கொள்ளும் நோக். அமைந்திருந்தமை கவனத்தில் ஆண்டில் சிங்கள, முஸ்லீம் எதிராக மேற்கொள்ளப்பட பிரித்தானியர் மாசல் சட்டத்தி அதேநேரம் தேசிய சங்கத்தலை குறிப்பிடத்தக்கது. இக்கட்டா தேசிய இயக்கங்களின் போ தலைவர்கள் மத்தியில் ஒற்று செல்வந்தர்கள் மத்தியில் தந் போன்ற பலவீனங்கள் பலமாக
1919ஆம் ஆண்டு இலங் பெற்றது சேர். பொன். அ தெரிவுசெய்யப்பட்டார். இத் இனக் குழுக்களையும் பி சுதந்திரத்திற்காக இதனது ! கேள்விக்குரிய விடயமாகும்.

மகள் : ஓர் அறிமுகம்
ம் அரசியல் திட்டம் நடைமுறைக்கு பையின் அங்கத்தவர் தொகை பற்றற்ற அங்கத்தவர் தொகையும் மதல் தடவையாக இலங்கையில் டைமுறைப்படுத்தப்பட்டது. இந்த சியை வழங்காதமையால் கல்விகற்ற ம் அரசியல் சீர்திருத்தங்களுக்காக ல் மது ஒழிப்பு இயக்கமானது சமூக பல் தன்மை கொண்ட இயக்கமாக பது. 1915 ஆம் ஆண்டில் திரு. கொரியா போன்றோரால் இளம் க்கப்பட்டது. பொறுப்பாட்சியை கில் இக்கழக நடவடிக்கைகள் ல் கொள்ளக்கூடியது. 1915 ஆம் கலவரமானது பிரித்தானியருக்கு ட்ட சதி முயற்சி என கருதிய ன் ஊடாக கலவரத்தை அடக்கிய வர்கள் கைது செய்யப்பட்டமையும் மகளில் இலங்கையில் காணப்பட்ட க்கினை நோக்குமிடத்து சுதேச வமையின்மை, தலைமைத்துவம் கியிருந்தமை, சுறுசுறுப்பின்மை வெளித்தெரிந்தன.
பகை தேசிய காங்கிரஸ் தோற்றம் ருணாசலம் இதன் தலைவராக தேசிய காங்கிரஸ் நாட்டின் சகல ரதிநிதிப்படுத்திய போதிலும் பங்களிப்பு எத்தகையது என்பது இதில் பழமைபேண் உயர்ந்தோர்
14

Page 25
குழுவினரின் ஆக்கிரமிப்பு அதிக காங்கிரசினுள் இளம் இலங்ன கொண்ட குழுவாக இயங். வாதிகளிடையே அரசியல் திட (தீவிரவாத பிரிவினர்) என்ற பிரிவு திட்டவாதிகள் பேச்சுவார் கொண்டவர்கள் விஞ்ஞாபன அனுப்புதலே இவர்களது போ இலங்கை மக்களுக்கு பொறு பிரித்தானிய சாம்ராச்சியத்துக
அங்கத்துவ நாடு என்ற பெற்றுக்கொடுப்பதையே நோக்க அரசியல் திட்ட முறைகளின முறையை சீர்திருத்துவதனூட கொள்ளலாம் என்ற எண்ணம் தெ
தீவிரவாத பிரிவினர் அல்ல தேசிய விடுதலையாக இருந்தே போன்று பிரித்தானிய நிர்வா பலாத்கார நடவடிக்கைகளை நோக்கமுடையவர்களாகவும் இ அரசியல் என்ற நுட்பத்தையும் ெ வர்க்கத்தை அரசியல் மயப்பு தந்திரத்தையும் அறிமுகப்படுத்தி முதன்மை நபராவார். இவர்களது அந்நியராட்சியில் இருந்து ச பெறுவதாகும். இத்தகைய சுதந்த ஆளவேண்டும் மாறாக யாரு. அடிவருடிகளாக வாழக்கூட விடாப்பிடியாக நின்றனர். இ

சி ., திருச்செந்தூரன்
மாக காணப்பட்டது இத்தேசிய எகயர்கழகமே தீவிரத்தன்மை கியது. இத் தேசிய இயக்க ட்ட வாதிகள், தேசியவாதிகள் பினர் காணப்பட்டனர். அரசியல் த்தைகளிலேயே நம்பிக்கை ம் மற்றும் தூதுக்குழுக்களை ராட்ட வழிகளாகும். இவர்கள் ப்பாட்சி பெற்றுக் கொடுத்து ர் சுய ஆட்சி செலுத்தும் ஒரு
அந்தஸ்தை இலங்கைக்கு காக கொண்டவர்கள். இவர்கள் டாகவும் அரசாங்க நிர்வாக டாகவும் இவற்றை அடைந்து காண்டவர்கள்.
மது தேசிய வாதிகளின் நோக்கம் காடு இந்திய தேசிய காங்கிரஸ் Tகத் துக்கு எதிராக கூடியளவு மேற்கொள்ளவேண்டும் என்ற ருந்தனர். இவர்களே வெகுசன கொழும்பில் உள்ள தொழிலாளர் படுத்தி கிளர்ச்சிகள் செய்யும் அார். இவர்களுள்A.E.குணசிங்கா " செயற்பாடுகளின் தூரநோக்காக சதந்திரம் அல்லது விடுதலை திரத்தைப் பெற்று "நம்மை நாமே க்கும் அடிபணிந்து கைகட்டி ாது" என்ற கொள்கையில் இவர்கள் தமது கொள்கையில்
5- -

Page 26
இலங்கையில் அடிப்படை உரிபை
கொண்ட பற்றுறுதி காரணம பத்தில் ஏழு பங்கு பொறுப் முடிந்ததுடன் பிற்பட்ட காடு காலாக அமைந்ததுடன் அடிப் வளர்ச்சிக்கும் வித்திட்டது.
1931 டானமூர்
சர்வஜன இலங்கையில் இதுவரை தோற்றம் பெற்றுள்ளன. சுதந்த அரசியல் திட்டங்கள் அந்நிய இலங்கையர்களாலும் இயற்ற தோற்றம் பெற்ற அரசியல் திட் கிள்ளித் தெளித்தாலும் உண் ை திட்டமே ஓரளவிற்கு பொறுப் எனினும் இதற்கு முன் தோன்றிய அரசியல்திட்டத்திலேயே மம் வழங்கப்பட்டது குறிப்பிடத்த வாக்குரிமை 1931 டொனமூ விரிவுபடுத்தப்பட்டது எனலா
சர்வஜன வாக்குரிமைய இலங்கை வாழ் மக்கள் அனைவ சாதி வேறுபாடின்றி வாக்களிக் சர்வஜன வாக்குரிமை பிரித்தா இலங்கைக்கே முதன்முதலா பிரித்தானியாவில் சர்வஜன வா சில வருடங்களிலேயே இல் முக்கியமான அம்சமாக வி ஐரோப்பிய நாடுகள் கூட சர்வா

கள்: ஓர் அறிமுகம்
ரகவே டொனமூர் திட்டம் மூலம் யாட்சியை இலங்கையில் பெற பங்களில் சுதந்திரம் பெறுவதற்கு படை உரிமைகள் பற்றிய சிந்தனை
அரசியல்த் திட்டத்தில்
வாக்குரிமை
க்கும் எட்டு அரசியல்த் திட்டங்கள் திரத்திற்கு முற்பட தோன்றிய ஆறு ர்களாலும் பின்னைய இரண்டும் ப்பட்டன. முதன் முதல் 1833 இல் டமானது ஒரு சில அதிகாரங்களை மயில் 1931 டொனமூர் அரசியல் யாட்சியை வழங்கியது எனலாம். பதிட்டங்களில் 1910 குறூ மக்கலம் ட்டுப்படுத்தப்பட்ட வாக்குரிமை க்கது. இவ் மட்டுப்படுத்தப்பட்ட மரில் சர்வஜன வாக்குரிமையாக
ம்.
பின்படி 21 வயதுக்கு மேற்பட்ட நக்கும் இனம், மதம், மொழி, பால், கும் உரிமை வழங்கப்பட்டது. இச் னியாவின் குடியேற்ற நாடுகளுள் க வழங்கப்பட்டது. அதுவும் க்குரிமை வழங்கப்பட்டு (1928) ஒரு ங்கைக்கும் வழங்கப்பட்டமை ாங்கியது. இக்காலத்தில் பல ன வாக்குரிமையை பெறாதபோது
16

Page 27
இலங்கை பெற்றுக்கொண்டமை எனினும் அக்காலப்பகுதியி. தலைமைத்துவத்துடன் நெருக்கம் மத்திய வகுப்பினர் வாக்குரி விரும்பவில்லை அல்லது அ இலங்கையில் செயற்பாட்டிலிரு எல்லாம் டொனமூர் ஆணைக்கு அளித்தபோது சர்வஜன வாக்கு என்பதற்குப் பல்வேறு காரணங் சொத்துத் தகுதியற்றோருக்கு பொறுப்பற்ற முறையில் பயன்படு அரசியலில் ஊழல் துஸ்பிரயோகப் ஆனால் ஏ.ஈ.குணசிங்காவும் அவர் சாதி, மதம், இனம் என்ற ப
அனைவருக்கும் வாக்குரிமை . வாதாடிய ஒரே ஒரு அரசியற் குழு
1931க்கு முன்பு இலங்கையில் 4% மானோர் மட்டுமே வாக்கள் கல்வி அறிவுடைய, சொத்துப்பா வாக்களிப்பதற்கான உரிமை வழா
சர்வஜன வாக்குரிமையின் ெ சாதாரண மக்களுக்கும் பின்னர் இடையில் காணப்பட்டுவந்த விட்டது. வாக்காளர்களுள் பெ மக்களாக இருந்தமையால் அ பிரதிநிதிகளும் அரவணைத்துச் ெ வாக்குரிமை விரிவாக்கப்ப விளைவுகளாகும்.

சி. திருச்செந்தூரன்
ஒரு புரட்சிகரமான அம்சமாகும். ல் இலங்கை அரசினரின் மான உறவுகளைப் பேணிய உயர் மை விஸ்தரிக்கப்படுவதனை தரிக்கவில்லை. அப்போது நந்த அரசியல் இனக்குழுக்கள் நழுவினர் முன்பு சாட்சியங்கள் நரிமை வழங்கப்படக்கூடாது களையும் எடுத்துக்காட்டினர். அதனை வழங்கின் அவர்கள் த்ெதுவார்கள் என்றும் அதனால் ம் அதிகரிக்கும் என வாதிட்டனர். சார்ந்த தொழிற் சங்கமும் பால், பாரபட்சமின்றி இலங்கையர் வழங்கப்படவேண்டும் என்று ஓவாக காணப்படுகிறது.
ன் மொத்த சனத்தொகையில் ஆக சிக்கும் உரிமை பெற்றிருந்தனர். டத்த, ஆண்களுக்கு மாத்திரமே ங்கப்பட்டிருந்தது.
தொடக்கம் வேட்பாளர்களுக்கும் ஈ அவர்தம் பிரதிநிதிகளுக்கும் இடைவெளியைக் குறைத்து ருந்தொகையானோர் சாதாரண புவர்களை வேட்பாளர்களும் செல்ல வேண்டியிருந்தது. இவை பட்டமையின் குறுங்கால

Page 28
இலங்கையில் அடிப்படை உரிமை
பல நீண்டகால விலை வாக்குரிமை முறை உருவாக்கிய முறையின் தோற்றத்துக்கும் வ வாக்காளர் தொகை பன்மடங் வாக்காளர் தொகையை திர கருத்துள்ளவர்கள் கட்சி அடி மாக்கிஸ்டுக்கள் 1935 இல்லங்க பின்னர் அவர்களுள் ஒரு பிரிவில கட்சியாக மாறினர். 1944 இல். கட்சி, 1946 இல் ஐக்கிய தோற்றம் பெற்றன. இவற்றின் 6 ஆதாரமாகவும் அமைந்தது சர்வ
இலங்கையில் பொதுநல வாக்குரிமை முறையுடன் தெ விரும்பாமலோ பிரதிநிதிகளுக் தேவையாக இருந்ததால் அப்பு அக்கறை கொண்டும் அரசா 1931க்கு முன்பு இருந்த சொத் நலன்களில் மட்டும் அக்கரை சர்வஜன வாக்குரிமை மாற்றிய அரசியல் அறிவு வளர்ச்சி கல் நிர்வாகப் பயிற்சியையும் பெற அரசியல் சுதந்திரத்தையும் இது கூறப்படுவதுண்டு. எல்லாவற். மக்களின் ஏனைய உரிமைக பெறுவதற்கு அடித்தளமாகவும்
எனினும் வாக்குரிமை பெரும்பான்மையான இலங்
1மயான

கள் : ஓர் அறிமுகம்
ளவுகளையும் சர்ச்சைகளையும் பது. இலங்கையில் அரசியல் கட்சி மார்ச்சிக்கும் இது உதவியிருக்கிறது. கு அதிகரித்ததால் தனித்து நின்று ட்டுவது கடினமானதால் ஒத்த டப்படையில் ஒன்று சேர்ந்தனர். எசமசமாஜக் கட்சியாக சேர்ந்தனர். அர்1943இல் இலங்கை கம்யூனிஸ்ட் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்
தேசியக் கட்சி ஆகியனவும் தோற்றத்திற்கு அடிப்படையாகவும் பஜன வாக்குரிமையின் அறிமுகமே.
ல அரசின் தோற்றமும் சர்வஜன தாடர்புடையது. விரும்பியோ கு சாதாரண மக்களின் வாக்குகள் படிப்பட்ட மக்களின் நலன்களில் ங்க முறை உருவாக்கப்பட்டது. துடைய, படித்த வர்க்கங்களின் றகொண்டு அரசாங்க முறையை மைத்தது தவிரவும் இலங்கையரின் ண்டதுடன் அவர்கள் அரசியல் பற்றுவிட்டதால், இலங்கையில் வ துரிதப்படுத்தியிருக்கிறது எனக் றுக்கும் மகுடம் வைத்தாற்போல ள் தொடர்பான விழிப்பினை ) அத்திவாரமாகவும் அமைந்தது.
ன
| சகலருக்கும் வழங்குவதனை கையர்கள் எதிர்த்தே வந்தனர்.
18 -

Page 29
உதாரணமாக இலங்கைத் தே சாட்சியமளித்தபோது வாக்குரிடை
அல்லது 600 ரூபா வருடாந்த வாக்குரிமை வழங்கப்படவேண்டு பெறுவோர் பொறுப்பற்ற முறை தோடு, அவர்களின் வாக்குகளை கூடிய நிலை ஏற்படுமென எடுத்த
கீழைத்தேய நாடுகளில் பார் ஆட்சிமுறையும், நிலப்பிரபுத்து கண்கூடு. குறிப்பாக இலங்கை பே
தாபனங்கள் மிக அண்மைக்கால் சமூகத்தின் பல்வேறு வகுப்பு பிரிக்கப்பட்டு பிரிந்து வாழ்ந்து வ
இலங்கையின் உயர்குழ பொன்னம்பலம் இராமநாத
அருணாச்சலம், யேம்ஸ் பீரிஸ், போன் றோர் சர்வஜன வாக்கு கடுமையாக எதிர்த்து வந்தனர் இராமநாதன் அவர்கள் பெண்கல் அதி உச்சமாக எதிர்த்து வந்தார். சாட்சியம் அளிக்கும் போது வழங்குதல் என்பது பன்றிகளின் ஒப்பானது" என விமர்சித்திருந்த வாக்குரிமை வழங்குதல் என்பது . இவரால் நோக்கப்பட்டது. அதா வழங்கப்படக்கூடாது என்பது, தொடர்பான விமர்சனங்களை உன்

சி. திருச்செந்தூரன்
கசிய காங்கிரசின் குழுவினர் மவிடயத்தில் 50 ரூபா மாதாந்தம் வருமானம் உள்ளவர்களுக்கே ம்ெ என்றும், தவறி வாக்குரிமை மயில் அதனைப் பயன்படுத்துவ மற்றையோர் விலைக்கு வாங்கக் துக்கூறினர்.
நூற்றாண்டுகளாகத் தலைவர் வ நடைமுறையும் நிலவிவந்தது ான்ற நாடுகளில் மக்கள் ஆட்சித் பத்திலேயே தோற்றம் பெற்றன.
னர்கள், நீண்ட காலமாகப் பந்தனர்.
ஜாத்தினைச் சேர்ந்த சேர். ன், சேர் பொன்னம்பலம் - S. W.R.D பண்டாரநாயக்கா கரிமை வழங்குவதனை மிகக் - குறிப்பாக பொன்னம்பலம் நக்கு வாக்குரிமை வழங்குவதை 5. டொனமூர் குழுவினர் முன் "பெண்களுக்கு வாக்குரிமை முன் முத்துக்களை வீசுவதற்கு தார். அதாவது பெண்களுக்கு அர்த்தமற்ற ஒரு செயற்பாடாகவே
வது பெண்களுக்கு வாக்குரிமை தற்கு பின்வரும் பெண்கள் ள்ளார்ந்தமாக கொண்டிருந்தார்.

Page 30
இலங்கையில் அடிப்படை உரிமை
* பெண்கள் அரசியல் விழி பெண்களுக்கு குழந்தை குடும்பச் சுமைகள் காண பெண்களுக்கென பிரத் காணப்படுகின்றன. என வழங்கப்படல் கூடாது இராமநாதன் அவர்களி. இவர்கள் எல்லோரது யாவற்றையும் மீறி டொ சர்வஜன வாக்குரிமையை
இதுதவிர, வாக்குரின் என்பதற்குச் சார்பாக தெரிவிக்கப்
|
1. தேர்தல் தொகுதி விரிவு
அதிகரிக்கும். வாக்குரிமையை 25 வயது வேண்டும். சொத்துடமை உள்ளவர்க வேண்டும். ஏனெனில் அ களாக இருப்பார்கள். கல்வி அறிவுடையவர்கம் வேண்டும்.
மேற்குறிப்பிட்ட வா குழுவினர் வாக்குரிமை விஸ்த சார்பாக பின்வருமாறு வாதிட்ட
1. பல்வேறுபட்ட நாடுகளில்
படுத்தப்பட்டு, வாக்குரி
வருகிறது.

கள் : ஓர் அறிமுகம்
ப்புணர்வற்றவர்கள்
பராமரிப்பு, சமையல் போன்ற ப்படுகின்றன. தியேகமான பல பிரச்சினைகள் ரவே பெண்களுக்கு வாக்குரிமை
என்பது பொன்னம்பலம் ன் வாதமாக இருந்தது. ஆனால் கோரிக்கைகள், விமர்சனங்கள் ரனமூர் குழு இலங்கையர்களுக்கு
அறிமுகப்படுத்தியது
ம விஸ்தரிக்கப்படக்கூடாது ப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு :
படைந்தால் சூழ்ச்சியும் ஊழலும்
துக்கு மேற்பட்டோருக்கே வழங்க
களுக்கே வாக்குரிமை வழங்கப்பட புவர்களே நாட்டுப்பற்றுடையவர்
ளுக்கே வாக்குரிமை வழங்கப்பட
தங்களுக்கெதிராக டொனமூர் ரிக்கப்படவேண்டும் என்பதற்குச் உனர்.
லும் மக்கள் இறைமை முதன்மைப் மை விஸ்தரிக்கப்பட்டுக்கொண்டு
20 -

Page 31
உதாரணமாக 1920இல் ஐச் மேற்பட்ட ஆண் பெண் வாக்குரிமையை அறிமு. ஜனநாயகத்தின் தாயகம் பிரித்தானியா 1928 ஆம் - சர்வஜன வாக்குரிமையை . காலனித்துவ நாடாகிய ! விஸ்தரிக்கப்பட வேண்டும்.
சர்வஜன வாக்குரிமையை அ ஊழல், மோசடி, துஷ்பிர
என்பதனை ஏற்றுக்கொள்க விஸ்தரிக்கும்போது மக்கள் அடைவதால் லஞ்சம், ஊழல் நீங்குவதற்கே வழி ஏற்படும் வாக்குரிமை விஸ்தரிக்கப்ப ஊழல் என்பன குறைந்து
நீங்கிவிட்டது.
இலங்கையில் கல்வியறிவு உடையவர்களும், சாமர்த் இவர்கள் வாக்குரிமையை எதிர்பார்க்கமுடியாது. மே கிடைக்காதது அவர்களின் அதற்கான முயற்சிகளை செ வாக்குரிமையை அறிமுகம் கல்வி வளர்ச்சியிலும் மு வாய்ப்புகள் உருவாகும். களுக்கு மட்டுமே வாக்கு என்ற கருத்தை ஏற்கமுடியா

சி. திருச்செந்தூரன்
5கிய அமெரிக்கா 21 வயதிற்கு ( இருபாலருக்கும் சர்வஜன கப்படுத்தியது. இதுதவிர ம் என்று சொல்லப்படும் ஆண்டு தனது பிரஜைகளுக்கு அறிமுகப்படுத்தியது. எனவே இலங்கையிலும் வாக்குரிமை
றிமுகப்படுத்தும்போது லஞ்சம், யோகம் என்பன அதிகரிக்கும் ளமுடியாது. மாறாக அதனை பின் அரசியல் அறிவும் வளர்ச்சி ல் என்பன அருகி அருகி முற்றாக ம். 1920இல் அமெரிக்காவில் ட்டதைத் தொடர்ந்து லஞ்சம், குறைந்து வந்து முற்றாகவே
குறைந்தவர்களில் நுண்ணறிவு தியசாலிகளும் இருப்பார்கள். தவறாக பயன்படுத்துவர் என லும் அவர்களுக்கு கல்வி அறிவு தவறல்ல. மாறாக அரசாங்கம் ப்யாமையே தவறாகும். சர்வஜன ப்படுத்தும்போது இவர்களின் ன்னேற்றம் ஏற்படுவதற்கான எனவே கல்வியறிவு உள்ளவர் மை வழங்கப்படல்வேண்டும்
து.

Page 32
இலங்கையில் அடிப்படை உரிமை
குறிப்பிட்ட சொத்துப் | மட்டும் வாக்குரி ை என்பதனையும் ஏற்றுக் படைத்த செல்வந்த உடையவர்கள் என கூற . மக்களைவிட சொத்த நாட்டுப்பற்று உடை உதாரணமாக முதலாம் . நேச அணியின் வெற்றி போராடி உயிர் நீத்த சொத்தில்லாத வறிய ம படைத்த உயர்குழாம் ப இருக்கும் என்பதனை ஏ
அ -
பெண்களுக் கென தன பிரத்தியேகமான பிரச் சமத்துவம் பேணப்பட | சார்பாக அரசாங்கத்தின் இருந்தால் பெண்களுக்கு இன்றியமையாதது. பெண்களுக்கான மருத் போன்றவற்றில் முன்னே பெண்களுக்கும் வாக்கு அரங்கிற்கு அழைத்துவர
வாக்குரிமையின் வய வேண்டும் என்ற கருத் சர்வதேச ரீதியாக ஒருவ பொறுப்பை ஏற்றுக் கருதப்படுகிறது. இது மட்டுப்படுத்தப்பட்ட

மகள் : ஓர் அறிமுகம்
படைத்த உயர்குழாம் வர்க்கத்திற்கு ம வழங்கப்படுதல் வேண்டும் 5 கொள்ளமுடியாது. சொத்துப் மக்கள் மட்டும் நாட்டுப்பற்று முடியாது. உண்மையில் செல்வந்த கில்லாத ஏழை மக்களே சிறந்த டயவர்களாக இருக்கிறார்கள். உலக யுத்தத்தில் நாட்டுப்பற்றுடன் க்காக இராணுவத்தில் சேர்ந்து வர்களுள் பெரும்பாலானோர் க்களே ஆவார். எனவே சொத்துப் மக்களுக்கு மட்டுமே நாட்டுப்பற்று ற்றுக்கொள்ளமுடியாது.
ரித்துவமான பல தேவைகளும் சினைகள் உள்ளன. ஆண் பெண் வேண்டுமாக இருந்தால், பெண்கள் கவனம் குவிக்கப்பட வேண்டுமாக தம் வாக்குரிமை வழங்குதல் மிகமிக வீடமைப்பு, குழந்தைகள் நலன், துவம், கர்ப்பிணிகளுக்கான உதவி ற்றம் ஏற்படவேண்டுமாக இருந்தால் நரிமை வழங்கப்பட்டு அரசியல் ரப்படல் வேண்டும்.
தல்லையை 25 ஆக அதிகரித்தல் தும் சாத்தியமானதல்ல. இன்று ர் முதிர்ச்சி அடைந்து வாழ்க்கைப் கொள்ளும் வயதாக 21 வயது தவிர ஏற்கனவே அமுலில் இருந்த வாக்குரிமையிலும் 21 வயதுக்கு
22

Page 33
மேற்பட்ட சிலர் வ வயதெல்லையை மாற்ற வாக்குரிமையை இழக்களே கொடுத்தபின் அதைப் பறிப்பு
என பல்வேறுபட்ட நியாயங்கள் இலங்கையில் குறிப்பிட்ட அளவு வருகின்றார்கள். இவர்களின் துன்பகரமானதாகும். இவர்கள் குடிமக்கள் என்ற நிலையில் ஏன் வாழவேண்டுமெனின் அவர்கள் அவசியமானதாகும். சொத்து, கல் தகைமைகளாக கொள்கின்ற பெறமுடியாத நிலை ஏற்படும். பொறுத்த வரையிலும் கூட முடியாததாகும்.
வாக்குரிமை என்பது இலங் உரியதல்ல. இலங்கை வாழ் மக்க எனவே பொறுப்பாட்சியை ஒ . வாக்குரிமை பெற்றிருந்த 4 பிரதிநிதிகளிடத்தே மட்டும் ஒப் ஒரே வழி சர்வஜன வாக்குரிமை
மேற்குறித்த நியாயங்களை . திட்டத்தில் சர்வஜன வாக்குரின் சர்வஜன வாக்குரிமையே 1978. "கருத்து தெரிவித்தற் சுதந்திரம்' . ஆகும். அதாவது 1978ஆம் ஆணை தெரிவிக்கும் சுதந்திரம் அங்கீல் உட்கிடையாக வாக்குரிமையா? கூறப்பட்டுள்ளது. இவ் வாக்
-2

சி ., திருச்செந்தூரன்
எக்குரிமை பெற்றிருந்தனர். பவதாயின் அவர்களில் பலர் பண்டி நேரிடும் ஒரு உரிமையை ப்பது என்பது உரிமை மீறலாகும்.
களை எடுத்துக் கூறினர். தவிர ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வாழ்க்கைச் சூழ்நிலை மிகவும் தம் துன்பங்களில் இருந்து நீங்கி னையவர்களோடு சமத்துவமாக நக்கும் வாக்குரிமை வழங்குவது வித்தகமைகளை வாக்குரிமையின் வாக்குரிமையை அவர்கள் எனவே இவர்களின் நலன்களை சர்வஜனவாக்குரிமை தவிர்க்க
-கையின் உயர்குழாமிற்கு மட்டும் கள் அனைவருக்கும் உரியதாகும். ப்படைக்கும்போது ஏற்கனவே % மான உயர் மக்களினதும் படைக்கமுடியாது. இதை மாற்ற யெ அறிமுகப்படுத்துவதே ஆகும்.
கூறி1931 ஆம் ஆண்டு டொனமூர் ம வழங்கப்பட்டது. இத்தகைய ஆம் ஆண்டு அரசியலைப்பிலே அறிமுகப்படுத்தப்படக் காரணம் ரடு அரசியலமைப்பிலே கருத்துத் கரிக்கப்பட்டிருப்பதன் ஊடாக எனது அடிப்படை உரிமையாக குரிமையைப் பயன்படுத்தியே
3

Page 34
இலங்கையில் அடிப்படை உரிமை
நபரொருவர் தனது பிரதிநிதிக ஒப்படைக்கின்றார். ஒரு நபர் தே கருத்தினை வெளியிடும் ஊடகப் இத்தகைய உரிமையை ஒ பிரயோகிப்பதன் மூலமே த பெற்றுக் கொள்ளமுடியும் = பொருத்தமான பிரதிநிதி ; தெரிவுசெய்து அவரிடம் - நல்லாட்சியினை ஏற்படுத்தலா ஏனைய உரிமைகள் நிலைநா வாக்குரிமை என்பது ஏனைய செயற்பாட்டுக்கு அத்திவார அமைகிறது. இலங்கையரைப் உரிமைகள் அரசியல் யாப்புக்கள் கொடுக்கப்படுவதற்கு 1931 ெ சர்வஜன வாக்குரிமை வழங்க எனலாம்.
சர்வஜன வாக்குரிமை இலங்கையில் சமத்துவத்திற். மறைமுகமாக வழங்கப்பட்டது. யாப்புக்களில் சமத்துவ உரிமை இங்கு 1931 டொனமூர் அரக அடிப்படையை வழங்குகிற வாக்குரிமையின்படி இனம், வேறுபாடின்றி சகலருக்கு வழங்கப்படுகிறது. இங்கு பாரபட்சமும் காட்டப்படக்கூட ஏற்படுத்துகிறது. இந்நி சமத்துவத்திற்கான உரிமையாக கருத்துத் தெரிவிக்கும் சுதந்தி

கள்: ஓர் அறிமுகம்
ளை தெரிவுசெய்து அதிகாரத்தை தர்தல் காலங்களில் தனது அரசியல் மாக வாக்குரிமை காணப்படுகிறது. ஒருவர் சிறப்பான வகையில் தனது ஏனைய உரிமைகளைப் அதாவது தனது சிந்தனைக்கு ஒருவரை வாக்குரிமை மூலம் அதிகாரங்களை ஒப்படைத்து ம். இவ் நல்லாட்சியின் மூலமே ட்டப்படும். இந்த வகையிலே உரிமைகளின் நிலைத்து நிற்கும் மாகவும் அடிப்படையாகவும் பொறுத்தவரையில் ஏனைய பல ஊரில் உள்ளடக்கி சட்ட அந்தஸ்த்து டானமூர் அரசியல் திட்டத்தில் ப்பட்டதே அடிப்படையானது
என்ற பதத்தின் ஊடாகவே கான சட்டரீதியான அந்தஸ்து எனலாம். அதாவது 1972, 1978 நேரடியாகவே சொல்லப்படுகிறது. சியல் திட்டமானது இதற்கான றது. அதாவது சர்வஜன
மதம், சாதி, மொழி, பால் ம் வாக்களிக்கும் உரிமை மக்களுக்கிடையே எந்த ஒரு டாது என்ற நிலையை டொனமூர் லையே சற்று விரிவடைந்து 5 தோற்றம் பெறுகிறது. எனவே ரம் சமத்துவத்திற்கான உரிமை
24 -

Page 35
ஆகியன அடிப்படை உரிமைகள் டொனமூர் திட்டம் அல் கொண்டிருந்தமையே அடிப்ப ை அரசியல் திட்டத்தில் டெ அறிமுகப்படுத்தப்பட்டு அர. உள்ளீர்க்கப்படுகின்றபோது எற் பிரதேச, பால் ரீதியான வேறுப எனவும் குறிப்பாக அரசியல் செ கூடாது எனவும் குறிப்பிடப் சமத்துவத்திற்கான உரிமை மறை எனலாம்.
1947 சோல்பரி அரசியல்
டொனமூர் அரசியல்திட்ட குறைபாடுகளைக் களையும் நோக் சோல்பரிக் குழுவினரால் அறிமு அரசியல் திட்டம் அறிமுகப்பு அடிப்படை உரிமைகள் | உட்புகுத்தப்படல் வேண்டும் பட்டது. எனினும் இக்கோரிக் குறிப்பாக வரைபுக்குழுவின் த ஜெனிங்ஸால் முற்றாகவே நிராகர
இலங்கையர்கள் மனித போதியளவான கல்வியறி அத்தகையவர்களுக்கு இவை இன என பட்டியலிட்டுக் காட்டத் ஜெனிங்ஸின் வாதமாக இருந்த அரசியல் யாப்புப் பாரம் பிரித்தானியாவில் அடிப்ப
-2

>ா.சி. திருச்செந்தூரன்
ளாக பின்னர் வரையறுக்கப்பட பவுரிமைகளை தன்னகத்தே
யாகும். இது தவிர டொனமூர் பாதுச்சேவை ஆணைக்குழு சாங்க சேவைக்கு பிரசைகள் உதவிதமான இன, மத, மொழி, 7டுகளும் காட்டப்படக்கூடாது ல்வாக்குகள் பிரயோகிக்கப்படக் ப்பட்டுள்ளது. இதன் மூலம் முகமாக உள்ளடக்கப்பட்டுள்ளது
1ான்.
இதிட்டமும் சமத்துவமும் பத்தில் காணப்பட்ட முக்கியமான க்கில் சோல்பரி அரசியல் திட்டம் கப்படுத்தப்பட்டது. சோல்பரி படுத்தப்பட்டபோது அதனுள் தொடர்பான ஏற்பாடுகள் என்ற கோரிக்கை முன்வைக்கப் ககை சோல்பரிக் குழுவினரால், லைவராக இருந்த சேர். ஐவர் சிக்கப்பட்டது.
நாகரிகம் தெரிந்தவர்கள், யுடையவர்கள். எனவே வைதான் அடிப்படை உரிமைகள் தேவையில்லை என்பது ஐவர் நது. இதுதவிர எழுதப்படாத பரியத்தைக் கொண்டிருந்த டை உரிமைகள் யாப்பில்
5

Page 36
இலங்கையில் அடிப்படை உரிமை
உள்ளடக்கப்பட்டிருக்கவில் மாதிரியிலான அரசாங்க முறை பட்டபோது அடிப்படை உர படவில்லை எனலாம்.
எவ்வாறு இருந்தபோதிலு சமத்துவத்திற்கான உரிமை சி பட்டிருப்பதனை காணமுடிகிறது நான்கு உறுப்புரைகள் சமத்துவ
எந்த மதப் பிரிவின்! கட்டுப்படுத்தும் இயற்றலாகாது. ஒரு மதத்திற்கு, இன வழங்கப்படும் முன் இன்னொரு மதத்த பிரிவினருக்கு வழ இயற்றப்படலாகாது ஒரு மதத்திற்கு, இன இடப்படாத கட்டு இன்னொரு மதத்த பிரிவினருக்கு இட இயற்றப்படக் கூடா ஒரு மதத்தின் யாப் வகையில் சட்டங்க அம்மதத்தைப் பிரதி குருமாரின் அ இயற்றப்படலாகாது

கள் : ஓர் அறிமுகம்
லை. எனவே பிரித்தானிய ஊமை 1947இல் அறிமுகப்படுத்தப் மைகள் யாப்பில் உள்ளடக்கப்
மம் சோல்பரி அரசியல் திட்டத்தில் "ல சரத்துக்களில் வலியுறுத்தப் து. அதாவது 29/II உபபிரிவின்படி
த்தை வலியுறுத்துகின்றன.
ரதும் சுதந்திரமான இயக்கத்தைக்
வகையில் சட்டங்களை
சத்திற்கு, கலாசாரப் பிரிவினருக்கு அரிமைகளையும் சலுகைகளையும் நிற்கு, இனத்திற்கு, கலாசாரப் ழங்காதவகையில் சட்டங்கள்
ரத்திற்கு, கலாசாரப் பிரிவினருக்கு ப்பாடுகளையும், தடைகளையும் நிற்கு, இனத்திற்கு, கலாசாரப் டப்படும் வகையில் சட்டங்கள்
து.
ப்பு விதியை மாற்றியமைக்கும் ள் இயற்றப்படவேண்டுமானால் நிதித்துவப்படுத்தும் தலைமைக் ங்கீகாரமின்றி சட்டங்கள்
26 -

Page 37
மேற்குறித்த உறுப்புரை படுகின்றபோது எந்தவொரு இ பாதிக்கப்படாத வகையில் சட்ட குறிப்பிடுகின்றது. மாறாக ஏத பிரிவினர் பாதிக்கப்படுகின்றவன் தேசாதிபதி குறிப்பிட்ட மே மறுப்பதன் மூலம் சட்டமாக் நிறுத்தலாம் என கூறப்பட் தேசாதிபதியானவர் பெ படைத்தவராகவும், பதவிக்க இலங்கைப் பிரதமரில் தங்கி காணப்பட்டதனால் நடை
அர்த்தமற்றதாகவே அமைந்தது (
இதுதவிர பொதுச்சே உருவாக்கப்பட்டு அரசாங்க உள்ளீர்க்கப்படுகின்றபோதும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் இ சார்பற்ற வகையில் நடுநிலை உறுதிப்படுத்தப்படல்
அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்வாறு சோல்பரி அரசி சமத்துவத்திற்கான உரிமை காண

சி. திருச்செந்தூரன்
களால்
களானவை சட்டம் இயற்றப் ன, மத, கலாசாரப் பிரிவினரும் ம் இயற்றப்படல் வேண்டுமெனக் Tவதொரு இன, மத, கலாசாரப் கயில் சட்டம் இயற்றினால் மகா சோதாவிற்கு கையொப்பமிட -கல் செயற்பாட்டை தடுத்து டுள்ளது. எனினும் மகா யரளவிலான அதிகாரம் Tலத்தில் நிலைத்திருப்பதற்கு யிருக்க வேண்டியவராகவும் முறையில் இவ் ஏற்பாடு எனலாம்.
-வை ஆணைக்குழு என்பது
சேவைகளுக்கு பிரசைகள் , பதவியுயர்வு, இடமாற்றம், டம்பெறும்போதும் அரசியல் மை பேணப்பட்டு சமத்துவம் வேண்டும் என்பதற்காக
பாக
யல் திட்டத்தில் உட்கிடையாக ப்பட்டது எனலாம்.

Page 38
இலங்கையில் அடிப்படை உரிமை.
1972ஆம் ஆண்டு அரசியலமைப்பும் அ
சுமார் இரண்டாயிர முடியாட்சியின் கீழ் கட்டுண் ஐந்நூறு வருடகாலமாக அந்நிய நாட்டினை ஒரு குடியாட்சி நாட ஆண்டு பதவியேற்ற ஐக்கிய ( சுதந்திரக் கட்சி, இலங்கை சமசம் உருவாக்கிய அரசியல்திட்டம் 1 திகதி நடைமுறைக்கு வந்தது. முதன்முதலாக " அடிப்படை சேர்க்கப்பட்டது. இலங்கையில் அரசியல் திட்டத்திலும் அடி சேர்க்கப்படவில்லை என்ற பா டொனமூர் , 1947 சோல்பரித் பற்றிய சிந்தனை வளர்ச்சிக்கு உர தன்னகத்தே கொண்டு அல் இவைதான் அடிப்படை உரிமை தவறிவிட்டன. இந்தவகையில் திட்டத்திற்கு 18 ஆம் சரத்து அடிப்படை உரிமைகள எடுத்துரைக்கிறது. "18 (1)
அ) சட்டத்தின் முன்பு ஆட்
அத்துடன் அவர்கள் சட்டம் பாதுகாப்பிற்கும் உரித்து சட்டத்தின் பிரகாரமா உயிரையோ,
சுத! பாதுகாப்பினையோ இழ
ஆ)

கள் : ஓர் அறிமுகம்
முதலாவது குடியரசு டிப்படை உரிமைகளும்
த்தைந்நூறு வருடகாலமாக டு கிடந்த இலங்கையை, இறுதி ராட்சியின் கீழ் சிக்குண்டிருந்த இந் டாக ஆக்கும் நோக்குடன், 1970 ஆம் முன்னணி அரசாங்கம் (ஸ்ரீலங்கா மாஜக் கட்சி, கொம்யூனிஸ்ட்கட்சி) 972 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் இவ் அரசியல் அமைப்பிலேயே - உரிமைகள்" எனும் பகுதி ல் இதற்குமுன் தோன்றிய எந்த ஒரு ப்படை உரிமைகள் என்ற பகுதி பரிய குறை காணப்பட்டது. 1931 திட்டம் அடிப்படை உரிமைகள் மூட்டுவனவாக சில விடயங்களை மைந்து காணப்பட்ட போதும் மகள் என்று கோடிட்டுக் காட்டத் ல் 1972 1வது குடியரசு அரசியல் தின் (1) ஆம் பிரிவு பின்வரும் மளயும் சுதந்திரங்களையும்
கள் எல்லோரும் சமனானவர்கள் பத்தின் மூலம் கிடைக்கும் சமமான டையவர்கள் க அன்றி ஆள் எவரும் அவரது ந்திரத்தையோ, சொந்தப் மத்தலாகாது.
28 -

Page 39
இ) சட்டத்தின் பிரகாரமாக
செய்யப்படவோ கட்டுக் சிறையில் இடப்படவோ, த சிந்தனை செய்யும் சுதந்திரம் சுதந்திரம், மத சுதந்திரம் ஒவ்வொரு பிரஜைக்கும் இரு சமயம், அல்லது நம்பிக்கை மேற்கொள்ளுதல் சார்பான மற்றவர்களுடன் சேர் அந்தரங்கமாகவேனும் நம்பிக்கையை வழிபா செயற்பாட்டிலும், போதி சார்பான சுதந்திரமும் இந்த ஒவ்வொரு பிரஜைக்கு ஏனையவர்களுடன் சேர்ந்து அனுபவிப்பதற்கும்,
உரிமையுண்டு. ஊ)
அமைதி வாய்ந்த முறையி. சேர்வதற்குமான சுதந்திர பிரசைகளுக்குமுண்டு. பேச்சு சுதந்திரம், வெளியிடு சுதந்திரம் என்பன சார்பான இருத்தல் வேண்டும். மத்திய அரசாங்கசேவை, 2 கூட்டுத்தாபனச் சேவை என சேவைகளிலும் நியமனம் ; தகைமை வாய்ந்த எந்தப் பி அல்லது பால் காரணமாக வேறுபாடு காண்பிக்கப்படு சேவைகளின் நன்மை கருதி
எ)
- 29

சி. திருச்செந்தூரன்
அன்றி பிரஜை எவரும் கைது க்காவலில் வைக்கப்படவோ, நித்து வைக்கப்படவோகூடாது. ம், மனச்சாட்சியைப் பின்பற்றும் ம் என்பன சார்பான உரிமை கத்தல்வேண்டும். தான் விரும்பும் புடையவராய் இருத்தல் அல்லது - சுதந்திரமும் தனியாக அல்லது ந்து, பகிரங்கமாகவேனும், தனது சமயத்தை அல்லது
ட்டிலும் அனுசரிப்பிலும் திப்பிலும் வெளிக்காட்டுதல்
உரிமையில் அடங்கும். தம்,தானாக அல்லது து தனது சொந்த கலாசாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும்
லே ஒன்று கூடுவதற்கும் ஒருங்கு ம் சார்பான உரிமை எல்லாப்
நல் உட்படக்கருத்து தெரிவித்தற் உரிமை ஒவ்வொரு பிரஜைக்கும்
உள்ளூராட்சிச்சேவை பகிரங்கக் பவற்றிலும் இவைபோன்ற பிற பெறுவதற்கு ஏனைய விதத்தில் ரசைக்கும் இனம், சமயம், சாதி புத்தகைய நியமனம் தொடர்பில் தலாகாது. எனினும் அத்தகைய குறிப்பிட்ட பதவிகள் அல்லது

Page 40
இலங்கையில் அடிப்படை உரிமை
ஐ)
பதவி வகைகள் ஆண்க ஒதுக்கப்படலாம். இலங்கை முழுவதும் செய்வதற்கும் தான் வி சுதந்திரம் ஒவ்வொரு பி
இவ்வடிப்படை உரி அடிப்படை உரிமைகளோடு முக்கிய விடயங்களை அறிந்து
சோவியத் ரஸ்யாவின் உரிமைகள் பற்றி பின்வருமாறு
"சோவியத் ரஸ்ய பிரலை பெற்றவர்கள் அதாவது அ உரிமைகள் உண்டு. சோவியத் என்பனவற்றைக் கருத்தில்கொ கலாசார, அரசாங்க, மற்றைய உரிமை பெற்றவர்கள்"
ஐக்கிய அமெரிக்க ந பின்வருமாறு அமைந்துள்ளது
"எல்லோரும் கடவுளால் அவர்களுக்கு கடவுள் சீவனம் முடியாத சில உரிமைகளை உரிமையும் அளித்துள்ளார்."
மேற்குறிப்பிட்ட இருநா சாசனங்கள், பரந்த பட்டியல்

மகள் : ஓர் அறிமுகம்
களுக்கு அல்லது பெண்களுக்கென
ம் தடையின்றிப் பிரயாணம் விரும்பும் இடத்தில் வசிப்பதற்கும் ரசைக்கும் இருத்தல் வேண்டும்."
மைகளை வேறு சில நாடுகளின் ஓப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் சில புகொள்ளலாம்.
- அரசியல் திட்டம் அடிப்படை
வ எடுத்துரைக்கின்றது.
சகள் தொழில் செய்வதற்கு உரிமை வர்களுக்கு தொழில் உத்தரவாத ந் ரஸ்ய பிரசைகள் தேசியம், இனம் ள்ளாது பொருளாதாரம், அரசியல், பொது நடவடிக்கைகளில் சமமான
நாட்டின் சுதந்திரப் பிரகடனம்
1.
சமனாகவே சிருஸ்டிக்கப்பட்டனர். மும், சுதந்திரமும் வேற்றுமையாக்க பும், சுகத்தைத் தேடிக்கொள்ளும்
டுகளினதும் அடிப்படை உரிமைச் முறையில் அமையாது இருந்தாலும்
-30 -

Page 41
மிகவும் சிறிய வசனங்களினூட உரிமைகளையும் மதிப்பதனை - 1972 ஆம் ஆண்டு முதலாம் குடிய 1. இலங்கை அரசியல் வரல
அடிப்படை உரிமைகளுக்கு 2.
சர்வதேச ரீதியாக அங் உரிமைகள் பல இங்கு சேர் அரசாங்க துறைகளில் இ ரீதியாக பாரபட்சம் ஏற்படு அவசரகால நிலைகளின்பே
கொடுத்தல். போன்றவை இவ் அரசியல் யாம் சுதந்திரங்களும் உள்ளடக்கப்ப இலங்கையினுடைய அரசிய முதன்முதலில் பிரசைகளுடை சுதந்திரங்களை எடுத்துக்கூறி திட்டத்தின் உள்ளடக்கம் சிறப் ஒவ்வொரு பிரசைக்கும் உள் அங்கீகாரம் பெறுகின்றன. ஒ இப்படித்தான் வாழவேண்டும் ! வகையில் பிரசைகளின் செயற் வளர்த்தெடுக்கும் ஒன்றாக இ சுதந்திரங்களும் என்ற பகுதி காலி
எனினும் இவ் அடிப்ப. அத்தியாயத்தின் 18ஆம் சரத்தின் மேன்மை, தேசிய பாதுகாப்பு, 6 பாதுகாப்பு, பொது ஒழுக்கு, பெ நன்னடத்தை மற்றவர்கள் சுதந்திரங்களையும் பாதுகாத்தல்.
- 3

சி. திருச்செந்தூரன்
ாக மக்களின் சகல அடிப்படை காணமுடிகிறது இருந்தபோதும் பரசு அரசியல் யாப்பில் Tற்றில் முதன்முதலாக மக்களின் முக்கியம் கொடுக்கப்பட்டுள்ளது. கீகரிக்கப்பட்ட அடிப்படை க்கப்பட்டுள்ளமை. ன, மத, பிரதேச, சமூக, அரசியல் வெதை தடுக்கின்றமை. பாது தேசிய நலனுக்கு முக்கியம்
ப்பில் அடிப்படை உரிமைகளும் சட்டதன் சிறப்பியல்புகளாகும்.
ல் வரலாற்று வளர்ச்சியிலே -ய அடிப்படை உரிமைகள் ய வகையில் இவ் அரசியல் ப்புப் பெறுகிறது. இதன் மூலம் ள உரிமைகள் சட்டரீதியான ஒவ்வொரு பிரசையும் “இப்படி இவ்வாறு வாழக்கூடாது" என்ற பாடுகளுக்கு கடிவாளம் இட்டு வ் அடிப்படை உரிமைகளும் னப்படுகிறது.
டை உரிமைகள் பற்றி 6வது T 2ஆம் பிரிவு தேசிய ஒற்றுமை, தேசிய பொருளாதாரம், பொதுப் சாது சுகாதாரத்தை பாதுகாத்தல், ருடைய உரிமைகளையும் ஆகியவற்றை முன்னிட்டும், அரச
1

Page 42
இலங்கையில் அடிப்படை உரிமை
கொள்கைத் தத்துவங்களை அவற்றின் நலனை முன்னிட் சுதந்திரங்களும் கட்டுப்படுத்தப் இத்தகைய சரத்து "பூச் கண்டிக்கப்பட்டது. ஆகவே அ மட்டுப்பாடுகள் அடிப்படை வற்றையே கேலிக்குள்ளாக்குகி அதனை சாட்டாக வைத்து தலையிடுவதற்கான வாய்ப்பு இதன் மூலம் அரசாங்கம் நடாத்துவதற்கு வாய்ப்புக்கள் உ நடந்தது. இவ் அரசியல் திட்டம் காலப்பகுதி முழுவதும் அவசரக பட்டமையினால் அடிப்படை வாய்ப்பு பிரசைகளுக்கு இருக்க
இதுதவிர அரசியலமைப் உரிமைகள் தொடர்பான ஏற்ப. மட்டுமே பொருந்தும் என கூற காலகட்டத்தில் இலங்கை நாடற்றவர்களாக இருந்த லட் மக்கள் அடிப்படை உரிமை அனுபவிப்பதை தடை செய், உரிமைகளில் சிலவற்றை மாத்தி குறிக்கப்படாமல் விடப்படுக மக்களுக்கில்லையா? என்க உதாரணமாக தொழில் செய்க அமைப்பதற்குரிய உரிமை . உயிர்வாழ்வதற்கான உரிமை இவ்வாறு கூறப்படாத உரில
மா

கள்: ஓர் அறிமுகம்
ன
நடைமுறைப்படுத்தும் போது டும் அடிப்படை உரிமைகளும், ப்படலாம் எனக் குறிப்பிடுகின்றது. -சுற்றுகின்ற சரத்து” எனக் டிப்படை உரிமைகள் சம்பந்தமான - உரிமைகளில் கூறப்பட்டுள்ள ன்ற ஒன்றாக உள்ளது. அரசாங்கம் ஏ பிரசைகளின் உரிமைகளில் க்களை ஏற்படுத்திக்கொண்டது. ஒரு சர்வாதிகார ஆட்சியை ள்ளது. நடைமுறையிலும் இதுவே ம் அமுலில் இருந்த பெரும்பாலான கால சட்டம் நடைமுறைப்படுத்தப் உரிமைகளை அனுபவிக்கக்கூடிய வில்லை.
பில் கூறப்பட்டுள்ள அடிப்படை ரடுகள் இலங்கைப் பிரசைகளுக்கு றப்பட்டிருந்தது. இது அன்றைய 5 பிரஜாவுரிமை இல்லாது சக்கணக்கான இந்திய வம்சாவழி மகளையும் சுதந்திரங்களையும் தது, தவிரவும் மக்களுக்குள்ள ரம் குறிப்பிட்டுவிட்டு ஏனையவை என்றபோது ஏனைய உரிமைகள் என்ற சந்தேகம் எழுகின்றது. என்ற நபர் ஒருவர் தொழிற்சங்கம் கூறப்படவில்லை. இவ்வாறே யும் கூறப்படவில்லை. எனவே மெகள் அடிப்படை உரிமைகள்
32 -

Page 43
இல்லையா? என்கின்ற சந்தேகம் மக்கள் தனிப்பட்ட சொத்தினை உரிமை இங்கு வழங்கப்படவில் பொருளாதார கோட்பாட்டின் முயற்சியாக இவை அமைந்து குற்றஞ்சாட்டியது.
முதன்முதலில் 1972 ஆம் ஆ அடிப்படை உரிமைகள் சுதந் மேற்குறித்த சில குறைபாடுகளால் இவ் அரசியல் திட்டத்தில் மேற்ெ அடிப்படை உரிமைகள் என சுட் சுட்டிக்காட்டப்பட்ட அடிப்ப நிவாரணம் பெறுவதற்குரிய கூறப்படவில்லை. மாறாக ஒருவ மீறப்படும் போது கைகட்டி துரதிஸ்டவசமான நிலையில் தட்டிக்கேட்க நீதிமன்றம் செ உரிமையைப் பறித்தவருக்கு கொடுப்பதற்குரிய வழிவகைகள் இக்காலப் பகுதியில் தெற்கில் ? காரணமாகவும் வடக்குக் கிழக் போராட்டம் காரணமாகவும் இ சூழல் படிப்படியாக அதிகரித்து நிலை ஆட்சியில் இருந்த அரச பட்டமையால் மக்களது உதட்டளவிலேயே உத்தர காணப்பட்டன. மாறாக நடை தவிரவும் இவ் அரசியல் திட்ட உரிமைகளும் பூரணத்துவமான

சி. திருச்செந்தூரன்
ம் இங்கு எழுகின்றது. மேலும் T சேர்த்து வைத்திருப்பதற்கான லை. ஆகவே ஒரு குறிப்பிட்ட ன அரசியல் திட்டம் ஆக்கும் ள்ளதென ஐக்கிய தேசிய கட்சி
பூண்டு குடியரசு அரசியல் யாப்பு திரங்களை கூறியபோதிலும் விமர்சிக்கப்பட்டது. குறிப்பாக சொன்னவாறு இவை இவைதான் டிக்காட்டப்பட்டன. இவ்வாறு டை உரிமைகள் மீறப்பட்டால்
எந்த ஒரு வழிவகையுமே ர் தனது அடிப்படை உரிமைகள் வேடிக்கை பார்க்கவேண்டிய - நிறுத்தப்பட்டார். மாறாக ன்று நிவாரணம் பெற அல்லது தண்டனையைப் பெற்றுக் கூறப்பட்டிருக்கவில்லை. மேலும் இடம்பெற்ற ஜே.வி.பி கலவரம் 5கில் இடம்பெற்ற விடுதலைப் "லங்கை முழுவதும் அசாதாரண பந்தது. இந்நிலையில் அவசரகால =ாங்கத்தால் அறிமுகப்படுத்தப்
அடிப்படை உரிமைகள் சவாதம் நிறைந்தவையாக முறையில் பேணப்படவில்லை. உத்தில் கூறப்பட்ட எந்த ஒரு உரிமைகளாக கூறப்படவில்லை.
B -

Page 44
இலங்கையில் அடிப்படை உரிமை
அதாவது தேசிய நலன் போல ஆட்சியாளர்கள் சகல உரிபை அதிகாரம் உடையவர்களாக க
இவ்வாறான பல்வேறுபட்ட பட்ட வகையிலேயே 1972 அ உரிமைகளும் சுதந்திரங்கள் மட்டுப்பாடுகளையும் குறை காரணத்தால் இவ் அத்திய அத்தியாயமாக இருந்துவந்தது. இரண்டாவது குடியரசு யாப் முற்போக்கான விடயங்கள் நிவாரணம் பெறும் முறைகளும்
1978ஆம் ஆண்டு இரன்
அடிப்படை பிரித்தானியர் ஆட்சி உருவாக்கப்பட்ட 1வது குடி சோல்பரி அரசியல் திட்டத்தில் நீதித்துறையில் ஆட்சியினர் த காணப்பட்டமை, அடிப்படை சட்ட அந்தஸ்த்து போதாமை, கொண்டிருந்தமை போன்றவற் திட்ட மாற்றத்தினை இலங்கை நிலையில் 1977ஆம் ஆண்டு யூ தேர்தலில் மூன்றில் இரண்டுக் பெற்று ஆட்சிக்குவந்த ஐக்கிய புதியதொரு அரசியல் திட்ட வந்தது. 1972 ஆம் ஆண்டின்

கள் : ஓர் அறிமுகம்
ஏற சில விடயங்கள் காரணமாக மகளையும் மட்டுப்படுத்தக்கூடிய ரணப்பட்டார்கள்.
படதடங்களுக்குள் சிறைப்பிடிக்கப் அரசியல் திட்டத்தில் அடிப்படை தம் கூறப்பட்டிருந்தன. பல பொடுகளையும் கொண்டிருந்த ரயம் விமர்சனத்திற்குரிய ஒரு இந்தவகையிலே 1978ஆம் ஆண்டு "பு தோற்றம் பெற்றபோது சில உள்வாங்கப்பட்டு நீதிமன்றில் ம் கூறப்பட்டன.
ன்டாவது குடியரசு யாப்பில்
உரிமைகள்
னெ
யின் பிற்பாடு முதலாவதாக பரசு யாப்பின் குறைபாடுகளாக ன் அடிப்படைகளை மாற்றாமை, லையிடுவதற்கான வாய்ப்புக்கள் - உரிமைகள் ஏற்பாடுகளுக்கான தேர்தல் முறை பல குறைபாடுகளை றின் காரணமாக புதிய அரசியல் கயர்கள் வேண்டிநின்றனர். இந் லை மாதத்தில் நடந்த பொதுத் கும் அதிகமான ஆசனங்களைப் தேசியக்கட்சி 1978 பெப்ரவரியில் த்தை நடைமுறைக்கு கொண்டு முதலாவது குடியரசு அரசியல்
34 -

Page 45
திட்டத்தில் இரண்டாவது திரு மூலமாக இப்புதிய அரசியல் தி. 1948 ஆம் ஆண்டிலிருந்து இலா வந்த வெஸ்ற் மினிஸ்ரர் (Wes பிரித்தானிய பாராளுமன்ற மாதி வருவது இவ்வரசியல் திட்ட முக்கியமான ஒன்றாக இருந்தது. பாராளுமன்ற முறையிலிருந்து 3 விலகிச் செல்லவில்லையென க அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அறிமுகப்படுத்திய அரசாங்கமுன் இங்கிலாந்து ஆகிய நாடுகள் கலவையைப் பிரதிநிதித்துவம் விஸ்வவர்ணபால அவர்கள் கு. ஜனாதிபதி முறையை ஏற்படுத்து (Anglo - Saxon) முறை நிராகரிக எம். பெரேரா குறிப்பிடுகின்றார்.
1972 ஆம் ஆண்டின் குடில் முறையில் அதியுயர் கருவியாகத் அதனை இயக்கிச்செல்லும் நிர் மந்திரியையும் வலியுறுத்தியது. குடியரசு அரசியல் திட்டம், செய்யப்படும் நிர்வாக அதிகாரம் வழிகாட்டலின் கீழ் இயங் அறிமுகப்படுத்தியுள்ளது. விகிதா கொள்கையின் தத்துவங்களும் அட தீர்ப்பு, மொழி, பிரஜா உரிமை, போன்ற விடயங்களில் 1978 1972 ஆம் ஆண்டு அரசியல் திட்
- 35

சி . திருச்செந்தூரன்
த்தத்தைக் கொண்டு வந்ததன் ட்டத்தை அறிமுகப்படுத்தியது. ங்கையில் நடைமுறையிலிருந்து 1 minister) மாதிரி அல்லது சரியில் மாற்றங்களைக் கொண்டு மாற்றத்தின் நோக்கங்களில் இருந்தபோதிலும் பிரித்தானிய இவ்வரசியல் திட்டம் முற்றாக கலாநிதி நீலன் திருச்செல்வம் 1978 அரசியல்திட்டத்தில் ற ஐக்கிய அமெரிக்கா, பிரான்ஸ், ரின் அரசாங்க முறைகளின் ப்படுத்துகிறது என கலாநிதி றிப்பிட்டுள்ளார். அமெரிக்க "வதற்காக ஆங்கிலோ - சாக்சன் க்கப்பட்டது என கலாநிதி என்.
யரசு அரசியல் திட்டம் ஆட்சி தேசிய அரசுப் பேரவையையும் சவாக அதிகாரம் மிக்க பிரதம ஆனால், 1978 ஆம் ஆண்டின் மக்களால் வேறாகத் தெரிவு மிக்க ஜனாதிபதியையும், அவரது
கும் பாராளுமன்றத்தையும் சாரப் பிரதிநிதித்துவமுறை, அரச டிப்படைக் கடமைகளும், மக்கள்
அடிப்படை மனித உரிமைகள் ஆம் ஆண்டு அரசியல்திட்டம் படத்திலிருந்து வேறுபடுகிறது.

Page 46
இலங்கையில் அடிப்படை உரிமை
1978ஆம் ஆண்டு அரசியல் திடம் பற்றிய அத்தியாயத்தை நோக்கு
1978 ஆம் ஆண்டு அ அத்தியாயங்களை கொண் அத்தியாயத்தை முழுக்கமுழு ஒதுக்கி அதில் 10 தொடக்கம் 1 உரிமைகள் பற்றி தெளிவாக அம்சமாகும். அத்துடன் அ அல்லது மீறப்படுவதற்கான ச நிவாரணத்தை பெற்றுக்கொ
செய்யப்பட்டுள்ளது.
இவ்வரசியல் திட்டத்த அளிக்கப்பட்டிருக்கும் உத் பரந்தளவிலான சுதந்திரத வழங்கியுள்ளது எனச் சுட்டிக்க வீரசூரியா அவர்கள் இது குறிப்பிட்டுள்ளார்.
“முன்னைய அரசியல் திட் அம்சங்களையே கொண்டிரு பொருளாதார சுதந்திரம், நிர்வா பாதுகாப்பு, குழந்தைகள் நலன், என்பவற்றோடு சூழல் சம்பந்தம்
1978ஆம் ஆண்டு அரசிய உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்பு

கள்: ஓர் அறிமுகம்
ட்டத்தின் அடிப்படை உரிமைகள் தவோம்.
ரசியல் யாப்பானது ஆக 29 டுள்ளபோது அதில் IIIவது கே அடிப்படை உரிமைகளுக்காக வது உறுப்புரை வரை அடிப்படை 5 கூறப்பட்டுள்ளமை சிறப்பான வ்வுரிமைகள் மீறப்பட்டாலோ ந்தர்ப்பம் இருந்தாலோ அதற்கான ள்ளவும் இவ் யாப்பிலே ஏற்பாடு
தில் அடிப்படை உரிமைகளுக்கு ந்தரவாதம் மக்களுக்கு மிகப் ந்தையும் விமோசனத்தையும் காட்டப்பட்டது. கலாநிதி விக்கிரம் தொடர்பாகப் பின்வருமாறு
பட்டம் அடிப்படை உரிமைகளில் சில ந்தது. புதிய அரசியல் திட்டம் ரகத்தினைப் பரவலாக்குதல், சமூகப்
தனியார் துறையைப் பாதுகாத்தல் ப்பட்டவற்றையும் பாதுகாக்கிறது".
ல் யாப்பில் III வது அத்தியாயத்தில் படை உரிமைகள் வருமாறு.
36 -

Page 47
உறுப்புரை 10
ஆள் ஒவ்வொருவரும் தா நம்பிக்கையை உடையவர் மேற் கொள்வதற்கான சுதந்திர சுதந்திரம், மனச்சாட்சியைப் பின். என்பவற்றுக்கு உரித்துடையவரா
உறுப்புரை 11
ஆளெவரும் சித்திரவதை மனிதாபிமானமற்ற அல்லது இது தண்டனைக்கு உட்படுத்தப்படல்
உறுப்புரை 12 1. சட்டத்தின் முன்பு ஆட்க
அத்துடன் அவர்கள் பாதுகாக்கப்படுவதற்கும் உ இனம், மதம், மொழி, ச. அல்லது பிறப்பிடம் கா காரணங்களுள் எந்த ஒ பிரஜையையும் ஓரங்கட்டுத எந்த ஆளும் இனம், மதம், அல்லது அத்தகைய க காரணமாகவும், கடைகள் விடுதிகள், பொதுக்க மதத்திற்குரிய பொது வழி செல்லுதல் தொடர்பில் . பொறுப்புக்கோ மட் நிபந்தனைக்கோ உட்பட்ட
درا

சி.திருச்செந்தூரன்
ன் விரும்பும் மதத்தை அல்லது ரயிருத்தற்கான அல்லது "முட்பட, சிந்தனை செய்யும் பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம் தல் வேண்டும்.
தக்கு, அல்லது கொடூரமான பிவான நடாத்துகைக்கு அல்லது பாகாது.
ள் எல்லோரும் சமமானவர்கள்.
சட்டத்தினால் சமமாகப் உரித்து உடையவர்கள். எதி, பால், அரசியற் கொள்கை ரணமாக அல்லது அத்தகைய ன்று காரணமாகவும் எந்தப் நல் ஆகாது.
மொழி, சாதி, பால் காரணமாக காரணங்களுள் எந்த ஒன்று ர், பொது உணவுச்சாலைகள், ளியாட்டவிடங்கள், தனது "பாட்டிடங்கள் என்பவற்றிற்குச் ஏதேனும் தகுதியீனத்துக்குரிய டுப்பாட்டுக்கோ அல்லது
வராதலாகாது.

Page 48
இலங்கையில் அடிப்படை உரிபை
உறுப்புரை 13 (1) சட்டத்தினால் தாபிக்க
இணங்கவன்றி, ஆளெவ கைது செய்யப்படுவதற்க எவரேனும் ஆளுக்கு அற
(2) கட்டுக்காவலில் வைத்
இருக்கப்படும் அல்லது பறிக்கப்பட்டிருக்கும் ஒ தாபிக்கப்பட்ட நடவம் அண்மையிலுள்ள தகுதி முன்னர் கொணரப்ப சட்டத்தினால் தாபிக்கப் அத்தகைய நீதிபதிய இணங்கவன்றியும் ( வைத்திருக்கப்படுதலோன் சொந்த சுதந்திரம் பறிக்க
தவறொன்றுக்கு குற்ற தகுதிவாய்ந்த நீதிமன் நியாயமான விளக்கத்தில் அல்லது சட்டத்தர உரித்துடையவராதல் வே
(4)
சட்டத்தினால் தாபிக் இணங்கத் தகுதிவாய்ந்த கட்டளையின் மூலமா தண்டனையினால் அல் தண்டிக்கப்படுதலாகாது முடிவுறும் வரையில்

கள் : ஓர் அறிமுகம்
கப்பட்ட நடவடிக்கை முறைக்கு ரும் கைது செய்யப்படுதலாகாது. என காரணம் கைது செய்யப்படும் விெக்கப்படுதல்வேண்டும்.
திருக்கப்படும், தடுத்து வைத்து வேறுவகையில் சொந்த சுதந்திரம் ஒவ்வொரு ஆளும் சட்டத்தினால் டிக்கை முறைக்கு இணங்க மிக்க வொய்ந்த நீதிமன்றத்தின் நீதிபதி நிதல் வேண்டும் என்பதுடன் பட்ட நடவடிக்கை முறைக்கிணங்க னால் அதன் நியதிகளுக்கு தொடர்ந்து கட்டுக்காவலில் நடுத்து வைக்கப்படுதலோ அல்லது ப்படுதலோ ஆகாது.
ந் சாட்டப்படும் எவரேனுமாள் றமொன்றினால் நடாத்தப்படும் அவரே நேரடியாக உரைப்பதற்கு ணி மூலம் உரைப்பதற்கு பண்டும்.
தப்பட்ட நடவடிக்கைமுறைக்கு நீதிமன்றத்தினால் ஆக்கப்படும் கவன்றி, ஆள் எவரும், மரண லது மறியற் தண்டனையினால்
புலனாய்வு அல்லது விளக்கம் ஆளொருவரைக் கைது செய்து
38 -

Page 49
வைத்திருத்தல், கட்டுக்கா வைத்திருத்தல் அல்லது = வேறுவகையில் பறித்தல் த
(5)
ஆளொருவரும் அவர் குற் வரை சுத்தவாளியென ஊகி குறிப்பிட்ட நிகழ்வுகளை குற்றஞ்சாட்டப்பட்ட சுமத்தலாம்.
(6) புரியப்பட்ட நேரத்தில் தவ
செயல் அல்லது செய்யா தவறொன்றுக்குக் குற்றவா அத்தவறு புரியப்பட்ட தண்டத்திலும் பார்க்கக்
அத்தகைய ஏதேனும் தவறு
உறுப்புரை 14 (1) ஒவ்வொரு பிரசையும் பின்
வராவர். அ) வெளியிடுதலுட்பட
தெரிவித்தற் சுதந்திரமு ஆ) அமைதியான முறை
சுதந்திரம். இ) ஒருங்கு சேர்வதற்கான ஈ) தொழிற் சங்கமொன்
உள்ள சுதந்திரம் - உ) தனியாக அல்லது
பகிரங்கமாகவேனும் மதத்தையோ அ
- 3

சி . திருச்செந்தூரன்
சவலில் வைத்திருத்தல், தடுத்து அவரது சொந்தச் சுதந்திரத்தை
ண்டனையாக அமையாது.
ஊறவாளியென எண்பிக்கப்படும் கிக்கப்படுதல் வேண்டும். ஆயின் எண்பிப்பதற்கான பொறுப்பை ஆளொருவர் மீது சட்டம்
றொன்றாகவிருந்திராத ஏதேனும் மை காரணமாக, ஆளெவரும் Tளியாதல் ஆகாது என்பதுடன் - நேரத்தில் வலுவிலிருந்த கடுமையான தண்டமெதுவும் பக்கு விதிக்கப்படுதலுமாகாது.
எவருவனவற்றுக்கு உரித்துடைய
பேச்சுச் சுதந்திரமும் கருத்துத்
ம் -
கயிலே ஒன்று கூடுவதற்கான
சுதந்திரம் றை அமைக்கவும் அதிற்சேரவும்
மற்றவர்களுடன் சேர்ந்து அந்தரங்கமாகவேனும் தனது ல்லது நம்பிக்கையையோ
9

Page 50
இலங்கையில் அடிப்படை உரிமை
வழிபாட்டிலும், .
போதனையிலும் லெ ஊ) தனியாக அல்லது ஏ
சொந்தக் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கு மொழியைப் பயன்ப எ) ஏதேனும் சட்டரு தொழிலில், வியாபா முயற்சியில் தானா
சேர்ந்து ஈடுபடுவதற் ஏ) இலங்கை முழுவதும்
தான் விரும்பும் இடம் அத்துடன் இலங். சுதந்திரம்.
இவ்வாறாக அத்தியாயம் 14 வரை அடிப்படை உரிமை பொதுவாக அடிப்படை உரிமை அரசியல்திட்டம் வழங்கிய கருத்து நிலவுகிறது.
அடிப்படை உரிமைகள் எடுத்துக் கூறப்பட்டவையே மி அச்சரத்து பிரசையொருவரி ஆட்சித்துறை நடவடிக்கை மீறப்படுமானால் அந்தப் பாதுகாப்பைக் கோரி உரிமை என்பதே ஆகும்.

மகள் : ஓர் அறிமுகம்
யுனுசரிப்பிலும், சாதனையிலும், பளிக்காட்டுவதற்கான சுதந்திரம். ரனையவர்களுடன் சேர்ந்து தனது த அனுபவிப்பதற் கு ம் நம் அத்துடன் தனது சொந்த "டுத்துவதற்குமான சுதந்திரம். மறையான முயற்சியில், உயர் ரத்தில், தொழில் அல்லது தொழில் க அல்லது ஏனையவர்களுடன் கான சுதந்திரம். ம் தடையின்றி நடமாடுவதற்கும், பத்தில் வசிப்பதற்குமான சுதந்திரம் கைக்கு திரும்பி வருவதற்கான
III இல் உறுப்புரை 10 தொடக்கம் கள் சிறப்பாக கூறப்பட்டுள்ளது. மகள் பற்றிய சரத்துக்கள் முன்னைய பற்றைவிட பரவலானவை என்ற
ர் சம்பந்தமாக 17 ஆம் சரத்தில் கவும் முக்கியமானவை. அதாவது ன் அடிப்படை உரிமையானது தயின் மூலமாகவோ அல்லது பிரசை உயர்நீதிமன்றத்தின் யப் பெறுவதற்கு உரித்துடையவர்
40 -

Page 51
மேலே கூறப்பட்டவாறு போதும் நாட்டின் நலன்கருதி அ, பல்வேறுபட்ட மட்டுப்பாடுகள்ச 10, உறுப்புரை 11 இல் கூறப்ப பூரணத்துவமான உரிமைகளாக சிந்தனை செய்யும் சுதந்திரம், சுதந்திரம், மத சுதந்திரம் ஆகியன இருப்பதற்குமான சுதந்திரமுமே எந்த சந்தர்ப்பத்திலும் ம பறிக்கப்படவோ முடியாத உரி
மாறாக 12, 13, 14 உறுப்புரைகளில் மீறுவதற்குரிய வாய்ப்புக்கனை கொடுத்துள்ளதாக ஆய்வாளர் பேராசிரியர் வில்சன் பின்வருமா
"அரசியல் திட்டத்தில் அடிப்படை உரிமைகள் பற்ற (Ombudsman) ஒன்றை அமைப்ப சுதந்திரம், அவசரகால் அதிகாரம் கட்டுப்பாடுகள் என்பவற்றோ இலங்கையின் வரலாற்றில் இது. இதுவே மிகவும் பரவலான சுதந்தி
1978 அரசியல் யாப்பின் = அத்தியாயத்தின் சிறப்பியல்புக படுத்தப்படுகின்றன.
1. அரசியல் யாப்பு அ நாடற்றவர்களாக இருந்த இந்திய உரிமைகளின் பயன்பாட்டில் செய்யப்பட்டுள்ளது.
- 4

சி. திருச்செந்தூரன்
சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்ட ந்தியாயம் III உறுப்புரை 15 இல் கூறப்பட்டுள்ளது ஆக உறுப்புரை ட்ட உரிமைகள் மாத்திரமே காணப்படுகின்றன. அதாவது மனச்சாட்சியைப் பின்பற்றும் பும் சித்திரவதைக்கு உள்ளாகாமல் பூரணத்துவமான உரிமைகளாக ட்டுப்படுத்தவோ அல்லது மைகளாக காணப்படுகின்றது. ல் கூறப்படும் உரிமைகளை அரசு ர உறுப்புரை 15 ஏற்படுத்திக் கள் கூறுகின்றனர். எனினும் று குறிப்பிடுகின்றார்.
= உள்ளடக்கப்பட்டிருக்கும் பிய பகுதியை, ஒம்புட்ஸ் மன் தற்கான விதிகள், நீதித்துறையின் ங்களைப் பயன்படுத்துவதற்கான டு வைத்துப் பார்க்கும் போது வரையும் வழங்கப்பட்டவற்றுள் திர சாசனமாகும்”
அடிப்படை உரிமை பற்றிய ளாக பின்வருவன முதன்மைப்
முலுக்கு வந்த காலப்பகுதியில் வம்சாவளி மக்களும் அடிப்படை மனப் பெற்றுக் கொள்ள வழி

Page 52
இலங்கையில் அடிப்படை உரில்
அதாவது 14 ஆம் சரத் அரசியல் திட்டம் நடைமு நிரந்தரமாகவும் சட்டப்பா தொடர்ந்து அவ்வாறு 10 எவருக்கும் 14 ஆம் சரத்தில் சுதந்திரம் போன்றவற்றுடன் உண்டு எனக் குறிப்பிடுகிறது. இந்தியாவிற்கு திரும்பிச் செ இந்திய வம்சாவளி மக்க வழங்கப்பட்டிருக்கும் உரிபை விமர்சிக்கப்படுகிறது.
2. அடிப்படை உரிமை மீ மன்றத்திற்கு விண்ணப்பித்து வழிவகைகள் இங்கு முதன்மு கூறப்பட்டுள்ளது. (மீறல் விண்ணப்பித்தல் வேண்டு வழங்கப்படல் வேண்டும்.)
3. முக்கியமான அடிப் இருக்கின்றமையானது அனுபவிப்பதற்கான வாய்ப்பு
4.
அடிப்படை உரிமை ஓம்புட்ஸ்மன், நீதித்துறையில் பட்டுள்ளது.
எனினும் உறுப்பு மட்டுப்பாடுகள் பிரசைகளை

மகள் : ஓர் அறிமுகம்
தின் 2ஆம் பிரிவின்படி இப் புதிய றைக்கு வந்தபோது இலங்கையில் உயாகவும் குடியிருந்து வருகின்ற, வருட காலத்துக்கு குடியிருக்கும் குறிப்பிடப்பட்டிருக்கும் பேச்சுச் எல்லா அடிப்படைச் சுதந்திரங்களும் இந்தச் சரத்து இலங்கையில் இருந்து சல்லவிருக்கும் பெருந்தொகையான ளுக்கு, மற்றைய பிரசைகளுக்கு மகளை வழங்குவதால் சிறப்பானதென
றல்களுக்கு உள்ளானவர்கள் உயர்நீதி பரிகாரத்தினைப் பெற்றுக்கொள்ளும் றையாக, விலாவாரியாக, தெளிவாக நடைபெற்று ஒரு மாதத்திற்குள் இம் மூன்றுமாதத்திற்குள் தீர்ப்பு
படை உரிமைகள் எழுத்தில் மக்கள் அதனை சுதந்திரமாக
க்களைக் கொடுத்துள்ளது.
கள் சம்பந்தமான ஏற்பாடுகளாக சுதந்திரம் போன்றன விரிவாக்கப்
ர 13 இல் உள்ள பின்வரும்
கைகட்டி நிற்கச் செய்கிறது.
- 42 -

Page 53
உறுப்புரை 13 1. 13(5) ஆம், 13(6) ஆம் | பட்டு ஏற்றுக் கொள்ளப்பட பிரயோகமும் தொழிற்பாடும், சட்டத்தினால் விதிக்கப்ப மட்டுப்பாடுகளுக்கு மட்டுே இப்பந்தியின் நோக்கங்களுக்கா பாதுகாப்புப் பற்றிய அப் ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை
2. 14(1) (ஆ) ஆம் உறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப் தொழிற்பாடும் இசை, சமூகவாழ் நலன் கருதியோ அல்லது பார அவமதிப்பு, மானநட்டம், அ என்பன தொடர்பாகவோ , கூடியவாறான அத்தகைய மட் வேண்டும்.
3. 14 (1) (ஆ) ஆம் உறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப் தொழிற்பாடும் இன சமூகவாழ் நலன் கருதிச் சட்டத்தினால் அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு
4. 14 (1) (எ) ஆம் உறுப்பு! ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப் தொழிற்பாடும், தேசிய பொ அல்லது பின்வருவன தொடர்பி கூடியவாறான அத்தகைய மட் வேண்டும்.

சி. திருச்செந்தூரன்
உறுப்புரைகளில் வெளிப்படுத்தப் ட்ட அடிப்படை உரிமைகளின் தேசிய பாதுகாப்பின் நலன் கருதி டக்கூடியவாறான அத்தகைய ம அமைந்தனவாதல் வேண்டும். ரக “சட்டம்” என்பது பொதுமக்கள் போதைக்கான சட்டத்தின் கீழ்
ளயும் உள்ளடக்கும்.
ரையினால் வெளிப்படுத்தப்பட்டு படை உரிமையின் பிரயோகமும் அவு, மதச் சமூக வாழ்வு என்பவற்றின் Tளுமன்றச் சிறப்புநிலை, நீதிமன்ற பல்லது தவறு புரியத் தூண்டுதல் சட்டத்தினால் விதிக்கப்படக் நிப்பாடுகளுக்கு அமைந்தனவாதல்
ரையினால் வெளிப்படுத்தப்பட்டு படை உரிமையின் பிரயோகமும் வு, மதச் சமூகவாழ்வு என்பவற்றின் விதிக்கப்படக் கூடியவாறான 5 அமைந்தனவாதல் வேண்டும்.
ரையினால் வெளிப்படுத்தப்பட்டு படை உரிமையின் பிரயோகமும், ருளாதாரத்தின் நலன்கருதியோ லோ சட்டத்தினால் விதிக்கப்படக் டுப்பாடுகளுக்கு அமைந்தனவாதல்
43 -

Page 54
இலங்கையில் அடிப்படை உரிமை
அ) ஏதேனும் உயர்தொழில் முயற்சியை, வியாபாரத்தை முயற்சிகளை கொண்டு நட தொழில் சார், தொழில்நுட தகைமைகளும் வேறு தகை ை ஆ) அத்தகைய அடிப்பா ஆட்களுக்கு உரிமையளித்தலு என்பன தொடர்பிலும் அத்து நீக்கிவிட்டோ அல்லது பகுதி அல்லது வேறு வகையிலோஏ கைத்தொழிலை, சேவையை - முகாமை அல்லது பகிரங். நடாத்துதல் தொடர்பிலும்.
4. 14 (1) (ஏ) ஆம் உறுப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட அடி தொழிற்பாடும், தேசிய ( சட்டத்தினால் விதிக்கப்ப மட்டுப்பாடுகளுக்கு அமைந்த
5. 12 ஆம், 13 (1) ஆம் வெளிப்படுத்தப்பட்டு ஏற்றுக் உரிமைகளினதும் பிரயோ பாதுகாப்பு, பொதுமக்கள் ஒரு அல்லது ஒழுக்கத்தைப் பாது அல்லது மற்றவர்களின் உரி ை முறையான அங்கீகாரத் நோக்கத்துக்காக அல்லது சேமநலத்தின் நீதியான 6 நோக்கத்துக்காக சட்டத்தின

மகள் : ஓர் அறிமுகம்
ஓம்
லைப் புரிவதற்கு அல்லது ஏதேனும் 5 தொழிலை அல்லது தொழில் பாத்துவதற்கு அவசியமான உயர் ட்பம் சார், கல்விசார், நிதிசார் மகளும் என்பன தொடர்பிலும் டை உரிமைக்கு உரித்துடைய சம் அவர்களின் ஒழுக்க கட்டுப்பாடு கடன் முழுக்க முழுக்க பிரசைகளை பளவில் பிரசைகளை நீக்கிவிட்டோ தேனும் வியாபாரத்தை, தொழிலை, அல்லது தொழில் முயற்சியை அரச கக் கூட்டுத்தாபனம் கொண்டு
புரையினால் வெளிப்படுத்தப்பட்டு ப்படை உரிமையின் பிரயோகமும் பொருளாதாரத்தின் நலன்கருதி டக் கூடியவாறான அத்தகைய னவாதல் வேண்டும்.
, 14 ஆம் உறுப்புரைகளினால் கொள்ளப்பட்ட எல்லா அடிப்படை "கமும் தொழிற்பாடும் தேசிய ழங்கு, பொதுமக்கள் சுகாதாரத்தை காத்தல் என்பவற்றின் நலன்கருதி மகள், சுதந்திரங்கள் என்பவற்றுக்கு தைப் பெற்றுக் கொடுக்கும் ஜனநாயக சமூகத்தின் பொதுச் தேவைப்பாடுகளை ஈடு செய்யும் ால் விதிக்கப்படக் கூடியவாறான
44

Page 55
அத்தகைய மட்டுப்பாடுகளுக்கு இப்பந்தியின் நோக்கங்களுக்காக பாதுகாப்புப் பற்றிய அப்டே ஆக்கப்பட்ட ஒழுங்கு விதிகளை
6. 12 (1), 13 ஆம், 14 ஆம் உறு பட்டு ஏற்றுக் கொள்ளப்பட் பிரயோகமும் தொழிற்பாடும், படைகள், பொலிஸ் படை, ( பொறுப்புடைய ஏனைய உறுப்பினர்களுக்கு ஏற்புடை படையுறுப்பினர் தத்தமது கட அவர்கட்கிடையே ஒழுக்கக் என்பவற்றின் நலன்கருதி, 3 கூடியவாறான அத்தகைய மட்டு வேண்டும் என கூறப்பட்டுள்ள .
இலங்கையினுடைய 197 யாப்பில் காணப்படும் மேலும் போதாமைகளை ஆய்வாளர்கள்
1978 ஆம் ஆண்டு அரசியல் அடிப்படை உரிமைகளா உரிமைகளை குறிப்பிடா உரிமைகள் இல்லையா? உதாரணமாக உயிர்வா கற்பதற்கான உரிமை போ குறிப்பிடத்தக்கது.

சி. திருச்செந்தூரன்
கு அமைந்தனவாதல் வேண்டும். க "சட்டம்" என்பது பொதுமக்கள் பாதைக்கான சட்டத்தின் கீழ் ரயும் உள்ளடக்கும்.
பப்புரைகளினால் வெளிப்படுத்தப் ட அடிப்படை உரிமைகளின் அவ்வுரிமைகளை ஆயுதம் தாங்கிய பொது அமைதியைப் பேணும்
படைகள் ஆகியவற்றின் பயனவாகும் போது அத்தகைய -மைகளை முறையாகப் புரிதல், கட்டுப்பாட்டினை பேணுதல் சட்டத்தினால் விதிக்கப்படக் ஒப்பாடுகளுக்கு அமைந்தனவாதல்
து.
3ஆம் ஆண்டு குடியரசு அரசியல் ம் சில குறைபாடுகளை அல்லது ஏசுட்டுகின்றனர். அந்த வகையில்,
ல் யாப்பு குறித்த சில உரிமைகளை க கூறிவிட்டு ஏனைய முக்கிய சில துவிட்டமை அவை அடிப்படை என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. ழ்வதற்கான சுதந்திரம், கல்வி ன்றவை நேரடியாக கூறப்படாமை
45 -

Page 56
இலங்கையில் அடிப்படை உரி.
மனித உரிமை மீறப்ப தேடமுடியும். மாறா அல்லது ஸ்தாபனமா ஒரு குறைபாடாகும்.
மனித உரிமை மீற இடைவெளிக்குள் நிவு அக்காலம் நீடிக்க குறைபாடாகும். அதா உரிமை மீறலை மேற் இருப்பதனால் பலமா மீறலால் பாதிக்கப் பலவீனமானவராகவும் மாதம் என்ற கால் எல் பலவீனப்படுத்துவதா.
அரச நிர்வாகங்கள் : உரிமைகள் மீறப்பட் நிறுவனங்கள் மனித நிவாரணம் பெறமுடி
தற்போது அரச நிர்வா சம்பந்தமான சரத்துக் . துறைகளையும் உள்ள
மனித உரிமை மீறலு போதாமையும் அத்து ஆக்கப்படாமையும்

மைகள்: ஓர் அறிமுகம்
டின் தனிநபர் மாத்திரமே நிவாரணம் க நிறுவனமாகவோ குழுவாகவோ கவோ நிவாரணம் தேடமுடியாமை
ல் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாத வாரணம் தேடப்படவேண்டும் எனவும் ப்பட முடியாமையும் முக்கிய -வது இங்கு நிர்வாகத்துறையால் மனித கொள்பவர் நிர்வாக கட்டமைப்புக்குள் Tனவராகவும் மாறாக மனித உரிமை படுபவர் தனி நபராக இருப்பதால் ம் காணப்படுவார். இந்நிலையில் ஒரு லையானது பலவீனமானவரை மேலும் க காணப்படுகிறது.
அல்லது அரச ஸ்தாபனங்களில் மனித டாலன்றி தனியார் அல்லது தனியார் உரிமைகளை மீறும்போது அதற்கு யாதிருத்தல்.
கத்துறை செய்யும் மனித உரிமை மீறல் களை விரிவாக்கி நீதி, சட்டம் இயற்றல்
டக்கக் கூடியதாக்கல் வேண்டும்.
க்காக வழங்கப்படும் நிவாரணத்தின் மீறல் ஓர் தண்டனைக்குரிய குற்றமென ஓர் குறைபாடாகும்.
- 46 -

Page 57
சட்டமா அதிபர் மனித உ ஏற்படுவதும் அரசாங்கம் உரிமைகளைப் பேணிப் பு
8)
மனித உரிமை மீறப்பட்ட சட்டத்தரணியோ மட செய்யலாம். எனினும் மீறப்பட்டவரின் சார்பில் வழக்கினைத் தாக்கல் செ வேண்டும் என கூறப்படுக
இலங்கையில் அறிமுகப்ப தடைச்சட்டம், (PTA) அன மக்களின் அடிப்படை உ அர்த்தமற்றதாக்குவதாக
மனித உரிமை 0 இலங்கை மனித உரிமை
1996 ஆம் ஆண்டின் 21ஆ ஏற்படுத்தப்பட்ட இலங்கை 1 மனித உரிமைகள் மீறல் தொட ஆலோசனை ஆகிய தத்துவங் இந்த ஆணைக்குழுவினது அடி சட்டத்தில் வெளிப்படுத்தப் உரிமைகள் மீறப்படும் போ தெரியவரும்போதும், சமர்ப்பி. உரிய பரிகாரங்களை பெற்று பட்டுள்ளதுடன் அது ஒரு ந உள்ளது. ஐந்து அங்கத்தவர்களை

சி. திருச்செந்தூரன்
ரிமைகளை மீறுவோரின் சார்பில் மக்களின் இவ் அடிப்படை மனித பாதுகாக்காமையும்.
-வரோ அல்லது அவர் சார்பான ட்டும் வழக்கினைத் தாக்கல் வரையறுக்கப்பட்ட உரிமைகள் மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் சய்யலாம் என விரிவாக்கப்படல் றெது.
டுத்தப்பட்டிருக்கும் பயங்கரவாதத் வசரகாலச்சட்டம் (ER) ஆகியவை உரிமைகளை கேள்விக்குட்படுத்தி ஈட்டப்படுகிறது.
க் காப்பரண்கள் மகள் ஆணைக்குழு பூம் இலக்க சட்டத்தின் வாயிலாக மனித உரிமைகள் ஆணைக்குழு, டர்பான விசாரணை, வழிகாட்டல், களைக் கொண்டமைந்துள்ளது. ப்படை உரிமைகள் தொடர்பான ப்பட்டுள்ள அடிப்படை மனித தும், மீறப்படவுள்ளது என்று க்கப்படும் மனுக்களை விசாரித்து க்கொடுப்பதற்காக ஏற்படுத்தப் ரந்தர தேசிய நிறுவனமாகவும் ளக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள
47 -

Page 58
இலங்கையில் அடிப்படை உரி ை
இவ் ஆணைக்குழுவானது அ சொற்பதத்தினை பொருள் ( மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார, சமூக சமவாயம் ஆகியவற்றால் உரிமைகளையே கருத்தில் கெ
மனித உரிமைகள் ஆ. அவ்வாணைக்குழுவானது தான் தத்துவங்களைக் கொண்டு வி
ஆ.
- ன் ன்
ஆணைக்குழு நடவடிக்கைக் அ. அடிப்படை மனித உரி.
கைக்கொள்ளல், அபி பொருட்டு நிர்வாக தொடர்பில் கவனமெடு அடிப்படை மனித உ மீறப்பட உள்ளமை ஆ முறைப்பாடுகளை விசா 2. முறைப்பாடுகள் தொட
முரண்பாடுடையோரில் அல்லது சமாதானமாக அடிப்படை மனித உர பாதுகாத்தல் தொட விதிமுறைகள் உருவாக் உதவுதலும் ஆலோசனை எமது நாட்டின் சட்ட சர்வதேச மனித சமவாயங்களுக்கும் முர நடவடிக்கை எடுக்கும் விதந்துரை செய்தல்.
ஈ.

மகள் : ஓர் அறிமுகம்
அடிப்படை மனித உரிமைகள் என்ற கோடல் செய்யும்போது குடியியல் - தொடர்பான சர்வதேச சமவாயம், - கலாசாரம் தொடர்பான சர்வதேச
ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித காள்கிறது.
ணைக்குழு சட்டத்தின் பிரகாரம் னக்கென தனியாக நடவடிக்கைகள், "ளங்குகின்றது.
நள்
மைகளுக்கு மதிப்பளித்தல், அவற்றை விருத்தி செய்தல் முதலானவற்றின் முறை மற்றும் செயற்பாடுகள் த்ெதல்.
ரிமை மீறல், அல்லது அவ்விதம் கியன தொடர்பில்
ரித்தல். ர்பிலான காரணிகளை பரிசீலித்தல். மடயே இணக்கப்பாடு ஏற்படுத்துதல்
பிணக்குகளைத் தீர்த்தல். ரிமைகளின் அபிவிருத்தி அதனைப் டர்பில் சட்டம் மற்றும் நிர்வாக குதல் பொருட்டு அரசாங்கத்துக்கு ன கூறுதலும். டம் மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் உரிமைகள் நியமங்களுக்கும், ண்பாடில்லாமல் இருக்கும் வகையில் ம் பொருட்டு அரசாங்கத்துக்கும்
- 48 -

Page 59
உ.
மனித உரிமைகள் தொடர்பி சமவாயங்கள் ஏற்படுத்துப் கொள்ளுதல் மற்றும் அ என்பவற்றின் அத்தியாவசிய மனித உரிமைகள் தொட பொருட்டு திட்டம் ஒன்றை
ஊ.
ஆணைக்குழுவின் அதிகாரங்கள்
அ. அடிப்படை மனித உரிமைக்
மீறப்பட உள்ளமை தெ
தத்துவம். ஆ.
அதன்பொருட்டு மாகாண அமைத்து செயற்படுத்துதல் நீதிமன்றத்தின் விசார வழக்கொன்றின்போது நீதிமம்
தலையிடமுடியும். ஈ.
நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமலோ தடுத்து வை நலன்கருதி தகவல்களை அவர்களுக்கான வசதிகள் 6 உயர் நீதிமன்றத்தால் ஆ கொண்டு வரப்படும் ஏதும்
நடவடிக்கை எடுத்தல். ஊ.
மனித உரிமைகள் தொ நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை பயிற்சிப் பட்டறைகள் நிகழ நடவடிக்கைகளில் ஈடுபடுத் பெறுபேறுகளை பகிரங் செய்தலும்.

சி . திருச்செந்தூரன்
ல் சர்வதேச உடன்படிக்கைகள், போது அவற்றில் இணைந்து வற்றுக்கு இணங்கி நடத்தல் த்தை அரசிடம் வலியுறுத்தல். டர்பிலான கல்வியூட்டலின்
வகுத்து செயற்படுதல்.
கள் மீறப்பட்டுள்ளமை அல்லது ாடர்பில் விசாரித்தலுக்கான
மட்டங்களில் உப குழுக்கள்
ணைக்குட்படுத்தப்பட்டுள்ள மன்றத்தின் அனுமதியுடன் அதில்
யுடனோ அல்லது அனுமதி வக்கப்பட்டிருக்கும் நபர்களின் ளப் பெற்றுக் கொள்ளுதல், பொருட்டு விதந்துரை செய்தல்.
ணைக்குழுவின் கவனத்துக்கு விடயங்கள் தொடர்பில் அவசிய
டர்பில் ஆய்வுகள் செய்தல், சயற்படுத்துதல், கருத்தரங்குகள், மத்துதல் முதலான அறிவூட்டல் தும் ஆய்வுகள் மூலம் கிடைத்த கப்படுத்துதலும் பிரச்சாரம்

Page 60
இலங்கையில் அடிப்படை உரிமை
எ.
ஆணைக்குழுவுக்கு முறை ஏதேனும் நியாயமான ெ ஏற்றுக்கொள்ள ஆணை. பொருட்டான கடப்பாடு ஆணைக்குழுவின் நடன பொருட்டு அவசியமா ஏற்பாடுகளும் பிறவும்.
ஆகிய அதிகாரங்களைத் நடவடிக்கைகளை மேற்கொண்
வேறுபாடு காட்டப்பா மீறப்பட்டது தொடர்பாக ந முறையிடுவதாயின் பின்வரு செல்லவேண்டும். 1. வேறுபாடு காட்டப்பட்ட
உரிமை மீறப்பட்டதாக உரிமை மீறப்பட்டு 180 பணிப்பாளர் ஒருவருக்கு
அவ்வாறான விண்ணப்ப மீறப்பட்ட சந்தர்ப்பம் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறான விண்ணப்ப விசாரணைகளை ே முறைப்பாட்டாளரை அல் மேற்கொள்வார். விண்ணப்பமொன்று காரணமிருக்கின்ற போ தொடர்பாக சம்பந்தப்பு அழைத்து கலந்துரை அப்பிரச்சினையை தீர்
ம
3

கள்: ஓர் அறிமுகம்
ப்பாடொன்றை செய்தலின்போது சலவுகள் ஏற்படுமாயின் அதனை க்குழுவுக்கு இயலுமாயின் அதன்
அதற்கு இல்லை. படிக்கைகளை செயற்படுத்தும் னதெனக் கருதப்படும் ஏதும்
ந் தன்னகத்தே கொண்டு தனது
டு வருகிறது.
ட்டதால் அடிப்படை உரிமை பரொருவர் ஆணைக்குழுவிடம் நம் வழிகளை அனுசரித்துச்
-தால் தன்னுடைய அடிப்படை குற்றஞ்சாட்டும் ஒருவர் குறித்த நாட்களுக்குள் ஆணைக்குழுவின் விண்ணப்பிக்கவேண்டும். பம் குறித்த அடிப்படை உரிமை இடம் போன்ற விபரங்களை
பம் கிடைத்த பிறகு பணிப்பாளர் மற்கொள்ள தேவைப்படின் ழைத்து மேலதிக விசாரணைகளை
நீதியானது என்பதற்கு து அவ்விண்ணப்பம் செய்தமை சட்ட எல்லா தரப்பினர்களையும் யாடி விபரங்களை பெற்று ப்பதற்கு அல்லது விடயத்தை
50 -

Page 61
5.
சமாதானம் செய்ய
மேற்கொள்ளும். குறித்த விடயத்தில் முடியாவிட்டால் அது ! அறிக்கைகளை பணிப் சமர்ப்பிப்பார். உயர் நீதிமன்றத்தால் ஆ படும் விண்ணப்பம் . ஆணைக்குழு தலைவரும் உறுப்பினர்களும் ஒரு ( ஆராய்ந்து உயர் நீதிமன்றத்
0 நிர்வாகத்திற்கான பாரா
(ஒம்புட் அரசியல் அமைப்பின் உ நியமிக்கப்பட்டுள்ள நிர்வா ஆணையாளர் அரசாங்க அதிகா கூட்டுத்தாபனங்கள், மாகாண நிறுவனங்களின் அதிகாரிகளின் உரிமை மீறப்படும்போது அல்ல அவை பற்றி முறைப்பாடு 6 குற்றஞ்சாட்டப்படும் போது சம் இணங்க பரிசீலித்து நடவடி அதிகாரங்கள் பற்றி மேலும் 19 பாராளுமன்ற நிர்வாக விளக்கப்பட்டுள்ளது. ஆனாலு தொடர்பாக மிகவும் வரையறுக் பாராளுமன்ற ஆணையாளர் குறிப்பிடப்படவேண்டியதாகு பாராளுமன்ற ஆணையாளரை ஜ

சி ., திருச்செந்தூரன்
ஆணைக்குழு முயற்சிகளை
சமாதானம் செய்யப்பட பற்றிய விரிவான பூரணமான பாளர் ஆணைக்குழுவிற்கு
ாபெ
ணைக்குழுவிற்கு பாரப்படுத்தப் அல்லது முறைப்பாடு பற்றி ஏனைய இரண்டு ஆணைக்குழு தழுவாக கூடி விடயங்களை திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.
rளுமன்ற ஆணையாளர்
ஸ்மன்) உறுப்புரை 156 (1) இன் படி ரகத்திற்கான பாராளுமன்ற பரிகளினால் அல்லது அரசாங்க அல்லது அதற்கு இணையான நடவடிக்கையால் அடிப்படை வது அநீதியாக இருக்கும்போது செய்யப்படும்போது அல்லது ட்ட நடவடிக்கை முறைகளுக்கு க்கை எடுப்பார். அவரின் 81ஆம் ஆண்டு 17ஆம் இலக்க ஆணையாளர் சட்டத்தில் வம் அடிப்படை உரிமை மீறல் கப்பட்ட நடவடிக்கைகளையே எல் எடுக்கமுடியும் என்பது 5ம். இவ் நிர்வாகத்திற்கான னாதிபதியே நியமிக்கவேண்டும்

Page 62
இலங்கையில் அடிப்படை உரிமை.
என அரசியல் யாப்பில் . நிர்வாகத்துக்கான பாராளு பதவிக்குரிய கடமைகளையு நிறைவேற்றுவதற்கும் இயல பதிலாக செயற்படுவதற்கென வேண்டும் எனவும் கூறப்படுகிற
ல்
எனினும் நடைமுறையில் ஆணையாளரிடம் முறையீடுகள் குறைவாகவே காணப்படுகிறது.
இவ் ஒம்புட்ஸ்மன் பற்ற தெளிவினையும் மக்கள் க ஒம்புட்ஸ்மன் பதவியானது தலைநகரில் காணப்பட பொதுமக்கள் நாட்டி காணப்படுவதால் தொ. காணப்படுகிறது. ஒம் புட்ஸ்மன் செயற் காணப்படுகின்றன. ஒம்புட்ஸ்மனுக்கு வி ஆலோசனை வழங்கும் பட்டுள்ளது. இவ் நிய திருப்திப்படுத்த போதிய நிவாரணங்களையோ . சார்பாக தண்டனை
முடியாமை.
1978ஆம் ஆண்டு யாப்பி செய்யும் உரிமையை மக்கள் ( விண்ணப்பக் குழுவினூடாகவே

கள்: ஓர் அறிமுகம்
கூறப்பட்டுள்ளது. தவிரவும் மன்ற ஆணையாளர் அவரது ம் பணிகளையும் புரிவதற்கும் எத போதிலெல்லாம் அவருக்கு ஓர் ஆளை ஜனாதிபதி நியமித்தல்
து.
> பாராளுமன்ற நிர்வாகத்திற்கான ள் செய்யப்படுவது ஒப்பீட்டளவில் - ஏனெனில் யெ அறிவும் முறையிடல் பற்றிய கொண்டிராமை.
து நாட்டின் உயர்மட்டத்தினருடன் படுவதும் மாறாக சாதாரண ன் ஒவ்வொரு மூலைகளிலும் டர்பு என்பது சாத்தியமற்றதாக
போடுகளில் மட்டுப்பாடுகள்
=ாரணை செய்யும் அதிகாரமும் அதிகாரமும் மட்டுமே வழங்கப் தியானது பாதிக்கப்பட்டவரை தாக காணப்படாமை. அதாவது அல்லது பாதிக்கப்பட்டவரின் களையோ பெற்றுக் கொடுக்க
ன்படி ஒம்புட்ஸ்மனிற்கு முறையீடு பெற்றதும் அவர்கள் பாராளுமன்ற வ அதனை முன்வைக்க வேண்டும்.
52 -

Page 63
எனினும் 1994 இல் நிறைவேற்றப் மக்கள் நேரடியாக முறைப்பாடுகள்
0 உயர் நீதிமன்றம்
இலங்கையில் 1978 ஆம் சட்டத்தினால் உத்தரவாதமளிக்கப் மீறப்படுவது பற்றிய அல்லது ! பிரச்சனைகளை விசாரணை செய்ய நியாயாதிக்கத்தை உயர்நீதிமன்றம்
மேற்கூறப்பட்ட நிவாரணம் நிர்வாகத்துறையினர் அடிப்படை மாத்திரமே பெறக்கூடியதாக அதிகாரங்களைப் பிரயோகிக்காத ஸ்தாபனமோ அடிப்படை உரிை வழங்கும் நியாயாதிக்கத்தை கொண்டிருக்கவில்லை. இலா சட்டத்தின் 126ஆம் உறுப்புரை 2 பெறுவதற்கான நடைமுறையைக் .
எவரேனும் ஆள், அத்தகைய அடிப்படை உரிமை ஆட்சித்துரை நிருவாக நடவடிக்கைகளில் மீறப் அத்தகைய மீறல் தொடர்பில் நி வழங்குமாறு கோரி உயர்நீதிமன்ற எழுத்திலான மனுவொன்றின் மூல அவரது சார்பில் சட்டத்தர உயர்நீதிமன்றிற்கு விண்ணப் விசாரிப்பதற்காக உயர்நீதிமன்ற கேட்டு பெற்ற பின்னரே அவ்
- 53

சி. திருச்செந்தூரன்
பட்ட திருத்தச்சட்டத்தின்படி ளை முன்வைக்கலாம்.
ஆண்டு அரசியலமைப்புச் பபட்ட அடிப்படை உரிமைகள் உடனடியாக மீறப்படவுள்ள பும் தனியான பிரத்தியேகமான - மட்டுமே கொண்டுள்ளது.
- ஆட்சித்துறையினர் அல்லது - உரிமைகளை மீறும் போது உள்ளது. ஆட்சித்துறை ஒரு தனிநபரோ அல்லது ஒரு மகளை மீறினால் நிவாரணம் தர உயர் நீதிமன்றம் வ்கை அரசியல் அமைப்புச் உயர்நீதிமன்றத்தில் நிவாரணம் கூறுகிறது.
(ஆள் தொடர்பான ஏதேனும் ற நடவடிக்கைகளில் அல்லது பட்டுள்ளதெனக் கூறுமிடத்து 'வாரணம் அல்லது பரிகாரம் த்துக்கு முகவரியிட்டனுப்பிய ம் அவர் தாமாகவோ அல்லது . னி ஒருவர் மூலமாகவோ பிக்கலாம். தொடர்ந்து . த்தின் அனுமதியை முதலில் பிண்ணப்பம் மேற்கொண்டு

Page 64
இலங்கையில் அடிப்படை உரிமை
செய்யப்படலாம். அத்தகைய குறையாத நீதிபதிகளால் மறுக்கப்படலாம்.
மேற்கூறப்பட்ட மனுவி கடதாசியினால் உறுதிப்படு அத்துடன் மனுவில் குறி இணைக்கப்பட்டிருத்தல் வே ஆவணங்கள் உட்பட எல்லாவ எதிர் வாதிகள் ஒவ்வொருவ நீதிமன்றிடம் கையளிக்கப்பட மீறிய ஒவ்வொரு எதிர்வாதிய குறிப்பிடப்படவேண்டும். குறிப்பிடுவது போதாது. எதிர்வாதியாக குறிப்பிடப்பட
உயர்நீதிமன்றம் மனுவை விசாரிப்பதற்கு அனுமதி வழங்க பற்றிய அறிவித்தல் வழங்க ஆட்சேபனைகளை சத்தியக்கட பதில் வழங்கும் வகையில் மனு இணைக்கலாம். மேற்குறிப்பிட மீறப்படும் காலத்தில் இருந்து மன்றத்தில் தாக்கல் செய்யவேன் அடிப்படை உரிமை மீறப்பட்ட நட்டஈடு வழங்குமாறு கட்டன

கள்: ஓர் அறிமுகம்
ப அனுமதி இரண்டு பேர்களுக்கு - வழங்கப்படலாம் அல்லது
ல் கூறப்பட்டவை ஒரு சத்தியக் உத்தப்பட்டிருத்தல் வேண்டும். ப்பிடப்பட்ட ஆவணங்களும் ண்டும். மனு, சத்தியக்கடதாசி, சுற்றிலும் 7 பிரதிகளும் அத்துடன் ருக்கும் ஒவ்வொரு பிரதியும் வண்டும். அடிப்படை உரிமையை பினதும் பெயர், முகவரி மனுவில்
அவரது பதவியை மாத்திரம் அத்துடன் சட்டமா அதிபரும் வேண்டும். ச செவிமடுத்து அதைத்தொடர்ந்து நினால் எதிர்வாதிகளுக்கு இம்மனு ப்படும். எதிர்வாதிகள் தமது தாசி வடிவில் கூறலாம். இதற்கு பதாரர் எதிர் சத்தியக்கடதாசியை ட்ட மனுவை அடிப்படை உரிமை ஒரு மாத காலத்திற்குள் உயர்நீதி ன்டும். விசாரணை முடிவில் மன்று தாக தீர்மானித்தால் மனுதாரருக்கு ளயிடும்.
54 -

Page 65
நீதிமன்றத் தீர்ப்புக்களில்
உரிமைகளிற்கா
ன்
இலங்கையில் மனித உ அமுலாக்கத்திற்கு உதாரணமாக உ இலங்கையின் 1978 ஆம் ஆண்டி அத்தியாயம் III இல் குறிப்பிடப்பம் இலங்கை வாழ் பிரஜைகளுக்கும் ? மக்களுக்கும் பொருந்துவன கட்டுப்பாடுகளுக்கும் மட்டுப்பா சில உரிமைகள் எவ்வித நேரத்திலு கட்டுப்படாத பூரணத்துவமான மேலும் உரிமைகளின் கட்டுப் களுக்குமான சந்தர்ப்பங்கள் உயர்
அடிப்படை உரிமைகள் மீற உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தா எனவும் கூறுகின்றது.
உதாரணமாக அத்தியாயம் III ஆளெவரும் இந்த அத்தியாய் அவருக்குரித்தாகவுள்ள அடிப்படை நடவடிக்கை மூலம் அல்லது ; மீறப்பட்டமை தொடர்பில் மீறப்படவுள்ளமை தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டவாறா விண்ணப்பிப்பதற்கு உரித்துரைய
உறுப்புரை 126 ஆனது அ உயர்நீதிமன்றுக்கு இருக்கும் நியா பிரயோகித்தல் பற்றியும் எடுத்துக
- 55

சி . திருச்செந்தூரன்
ன் ஊடாக அடிப்படை சு அங்கீகாரம்
ரிமைகளின் சட்டரீதியான உயர்நீதிமன்றம் விளங்குகின்றது. ன் அரசியல் அமைப்பின்படி ட்டுள்ள அடிப்படை உரிமைகள் இலங்கையில் வாழும் அனைத்து வாகவும் சில உரிமைகள் டுகளுக்கும் உட்பட்டதாகவும் ம் யாராலும் எங்கும் யாருக்கும் உரிமையாக விளங்குகின்றது. பாடுகளுக்கும் மட்டுப்பாடு நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்ட மப்படும் போது எவ்வாறாக எக்கல் செய்யப்படவேண்டும்
இன் உறுப்புரை 17இன்படி த்தினது ஏற்பாடுகளின் கீழ் -- உரிமையானது ஆட்சித்துறை நிர்வாக நடவடிக்கை மூலம் , அல்லது உடனடியாக
126ஆம் உறுப்புரையினால் எக உயர் நீதிமன்றத்திற்கு
வராதல் வேண்டும். டிப்படை உரிமைகள் பற்றிய Tயாதிக்கம் பற்றியும் அதனைப் ரைக்கின்றது. 126 (1), (2), (3),

Page 66
இலங்கையில் அடிப்படை உரிமைகள்
(4), (5) போன்றவற்றினூட பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள்
உயர்நீதிமன்றம் கடந்தகா உரிமை பற்றிய வழக்குகளை வி வழங்கி அடிப்படை உரிமைக ை பற்றி சற்று விரிவாக நோக்குவே.
விக்டர் ஜவன் எதிர் சில்வ தெரிவிக்கும் உரிமைக்கும் ஒரு ப; எடுத்தாராயப்பட்டுள்ளது. இ இதனை மிகவும் தெளிவாக எ அதாவது பத்திரிகைச் சுதந்திரம் உரிமையல்ல. இவ் உரிமையான சுதந்திரம், கருத்துத் தெரிவித் பகுதியாகவே அமையும். ஆகவே வெளிப்பாடும் பத்திரிகைத்துை மேலும் பத்திரிகைத்துறையான தலிலும், பிரசுரித்தலிலும் ஏதே நீதிமன்றத்தின் வழக்கு நடவடி உரிமைகளை சாதாரண ஒரு இல கருத்தினை தெரிவிக்கும் உரிபை என்பதாகும். அதாவது தனி உரிமையும் பத்திரிகைத் துறை அமையும் என உயர் நீதிமன்றம்
பெரேரா எதிர் வீரசூரிய பின்பற்றுதல் தொடர்பில் வழ உயர்நீதிமன்றம் உறுப்புரை 10 உரிமையின் பிரயோகத்தினை குறிப்பிடப்பட்ட மதம் பற்றிய 2 வேறுபடுத்திக் காட்டுவதா.

ள் : ஓர் அறிமுகம்
Tக அடிப்படை உரிமைகளை காணப்படுகின்றது. லங்களில் வழங்கிய அடிப்படை சொரித்து அவற்றிற்கு தீர்வுகளை ள அங்கீகரித்துள்ளது. இதனைப் Tாம்.
பா என்ற வழக்கிலே கருத்தினைத் த்திரிகைக்கு இருக்கும் உரிமையும் இங்கு நீதிபதி பெர்னாண்டோ வரையறுத்து விளக்கியுள்ளார். என்பது வேறான ஒரு அடிப்படை அது வெளியிடுதலுட்பட பேச்சுச் தற் சுதந்திரம் [14 (1) அ] ஒரு வ அவ் உரிமையின் பிரயோகமும் ற உரிமையையும் உள்ளடக்கும். னது கருத்துக்களை வெளியிடு னும் சிறப்புரிமைகளை அல்லது க்கைகளிலிருந்தான விடுபாட்டு ங்கைப் பிரஜை கொண்டிருக்கும் களைவிட கொண்டிருக்கவில்லை மனித கருத்துத் தெரிவிக்கும் றயின் உரிமையும் சமனாகவே தீர்ப்பு வழங்கியது.
என்ற வழக்கில் மதத்தினைப் க்கு நடைபெற்றுள்ளது. இங்கு இல் தெரிவிக்கப்பட்டிருக்கும் எயும் உறுப்புரை 14 (1) இல் உரிமையின் பிரயோகத்தினையும் ந அமைகிறது.அதாவது
6

Page 67
பை
"ஆளொவ்வொருவரும் தான் வ நம்பிக்கையை உடையவரா
மேற்கொள்ளுவதற்கான சுதத்திரமும் மனச்சாட்சியைப் பின்பற்றும் என்பவற்றுக்கு உரித்துடையவராத 10வது உறுப்புரையானது பூ! எச்சந்தர்ப்பத்திலும் எவராலும் மட்டுப்படுத்தப்பட முடியாதது எ அனைத்து மக்களுக்கும் - 3 தீர்ப்பளிக்கின்றது. மேலும் வெளிப்படுத்தப்படும் மதம் பற் பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு அல்லது ஒழுக்கத்தை பாதுகாத்த அல்லது மற்றவர்களின் உர பெற்றுக் கொடுக்கும் நோக்கி மட்டுப்பாடுகளுக்கும் உட்படல. மட்டுப்பாடுகளும் உறுப்புரை 15
குறிப்பிடப்பட்டுள்ளது.
வாரப்பிட்டிய ராகுல தேரே ஆணையாளர் (2000,3 SLR 34
மேற்படி வழக்கில் முறைப்பா ஒரு பௌத்தத் துறவியாவார். வெளியிடப்பட்ட இலங்கை நிர். தெரிவுசெய்வதற்கான போட்டிப் பார் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது முறைப்பாட்டாளர் அப்.ே விண்ணப்பிக்கின்றார். இருந்தபோ அவருடைய விண்ணப்பத்தை அடிப்படையில் நிராகரிக்கின்றது மன்றத்தின் கவனத்தில் கொண்டு
- 57 -

சி . திருச்செந்தூரன்
பிரும்பும் மதத்தை அல்லது பிருப்பதற்கான அல்லது ம், சிந்தனை செய்யும் சுதந்திரம், சுதந்திரம், மத சுதந்திரம் ல் வேண்டும்" என்கிறது. இவ் ரணத்துவமானது என்றும் 5 எக்காரணம் கொண்டும் என்றும் இலங்கையில் வாழும் உரித்துடையது என்றும்
உறுப்புரை 14 (1) ஆல் றிய உரிமையானது, தேசிய 5, பொதுமக்கள் சுகாதாரத்தை தல் என்பவற்றின் நலன்கருதி சிமைகள் சுதந்திரத்தினை
ல் கட்டுப்பாடுகளுக்கும் எம். இக் கட்டுப்பாடுகளும் ன் உபவிதி 7 இலும் 8 இலும்
ர எதிர் பொதுப்பரீட்சை
Tட்டாளர் அல்லது வழக்காளி
அரசாங்க வர்த்தமானியில் வாக சேவைக்காக ஆட்களை ரீட்சை இடம்பெற இருப்பதாக 5. இதனைக் கேள்வியுற்ற பாட்டிப் பரீட்சைக்கு சதும் பரீட்சைத் திணைக்களம்
அவர் ஒரு துறவி என்ற து. இப்பிரச்சினை உயர்நீதி வரப்பட்டபோது மதகுருமார்

Page 68
இலங்கையில் அடிப்படை உரிமை
அரசாங்க நிர்வாகத்துறை சேனல் எங்கும் குறிப்பிடப்படவி முறைப்பாட்டாளரின் சமத்த அவர் மற்றயவர்களைப் ( உரித்துடையவராக காணப்படு
சிறியான சில்வா எதிர் இனும்
இவ் வழக்கில் அடிப்பன தொடர்பில் காணப்படும் வழ பொருள் கோடலை உச்சநீதி அடிப்படை உரிமை மீறலால் சார்பிலான சட்டத்தரணியே செய்ய உரித்துடையவர்கள். உறுப்புரை 126 இல் இக்கரு ஆகவே பாதிக்கப்பட்ட தர வாய்ப்பு கிடைக்காது. இரு. ஒருவர் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி முகாம்களில் வைத்திருக்கப்பா அவரது உறவினர்கள் வழக்கீம் உயர்நீதிமன்றம் மேற்படி இவ்வாறாகவே இப்படியான முறைப்பாடு செய்யப்பட தளர்த்தப்படலாம். மேற்படி மனைவி வழக்கீடு த குறிப்பிடத்தக்கதாகும்." பிரியங்கனி எதிர் நாணயக்க
மேற்படி வழக்கில் முன் ஆசிரியை. மேலும் மிகவும் பி காலம் பணியாற்றி அதன் பின்

கள்: ஓர் அறிமுகம்
வகளுக்காக தகுதியற்றவர் என்பது ல்லை. அத்துடன் மேற்படி புவ உரிமை மீறப்பட்டுள்ளதுடன் போன்று சமத்துவ உரிமைக்கு கிென்றார் எனத் தீர்ப்பளித்தது.
மல்கொட
ட உரிமைகளை அமுல்படுத்துவது க்கீடு தகமை பற்றி சற்று விரிவான மன்றம் செய்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட நபர் அல்லது அவர் உயர்நீதிமன்றில் வழக்குத் தாக்கல்
இது பொதுவான விதியாகும். த்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ப்பினரின் உறவினர்களுக்கு இவ் ப்பினும் சித்திரவதை தொடர்பாக
இறந்திருப்பின் அல்லது க்கப்பட்டிருப்பின் அல்லது தடுப்பு டும் சந்தர்ப்பங்களில் அவர் சார்பில் தி தகைமையைப் பெறமுடியும் என வழக்கில் எடுத்துரைக்கின்றது. சூழ்நிலைகளில் 30 நாட்களுக்குள் வேண்டும் என்ற விதியும் - வழக்கில் பாதிக்கப்பட்ட நபரின் கைமையைப் பெற்றிருப்பது
பார (19961 SLR 399) றப்பாட்டாளர் ஒரு ஆரம்பப்பள்ளி "ன்தங்கிய பிரதேசத்தில் குறிப்பிட்ட னர் மாற்றம் பெற்று தனது கணவரின்
- 58 -

Page 69
வீட்டுக்கு அருகாமையாக உள்ள வாய்ப்பினைப் பெற்றுக்கொள்கி மாதங்களின் பின்பு அவர் அதிகாரியிடமிருந்து அதாவது : கிடைக்கிறது. அக்கடிதம் : பிரதேசத்திற்கு மாற்றுவதற்க
அவருக்கு எவ்வித கார வழங்கப்படவில்லை. இது எதே மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகு நிரூபணத்தின்படி பின்தங்கிய ப விட கடமை புரியாதவர்களே - என கூறுகின்றது. மேலும் மு
குறிப்பிட்ட பிரதேசத்தில் பணிய
இவ் வழக்கை வ முறைப்பாட்டாளரின் சமத். என்பதையும் எடுத்துக்காட்டி ம இல்லாமல் செய்துள்ளது.
யோசப் பெரேர எதிர் சட்டமா
மேற்படி வழக்கில் வெ சுதந்திரத்திற்கான உரிமை ஆராய சுதந்திரமானது வெறுமனே இல சுதந்திரத்தை மட்டுமன்றி அவர். எழுதுவதற்கும், வாசிப்பதற்குமா என பொருள்கோடல் செய்து கேட்கின்ற உரிமையானது மறைமுகமாக வெளிப்படுத்தப்ப இவ் வழக்கு அமைந்துள்ளது.
V)

சி . திருச்செந்தூரன்
பாடசாலையில் கல்வி கற்பிக்கும் றார். இருப்பினும் மாற்றலாகி 4 நக்கு கல்வி தொடர்பான நிர்வாகியிடமிருந்து ஒரு கடிதம் அவரை மீண்டும் பின்தங்கிய ன கடிதம் ஆகும். இதுபற்றி ணமும் முன்னறிவித்தலும் ச்சாதிகாரமாகவும் திடீரெனவும் நம். மேலும் அரசாங்க சுற்று பிரதேசத்தில் கடமை புரிந்தவரை அவ்விடத்திற்கு மாற்றவேண்டும் முறைப்பாட்டாளர் ஏற்கனவே பாற்றியவர் ஆவார். ரிசாரித்த உயர் நீதிமன்றம் துவ உரிமை மீறப்பட்டது ாற்றத்திற்கான கட்டளையையும்.
அதிபர் ளியிடுதலுக்குட்பட்ட பேச்சு பப்பட்டுள்ளது. அதாவது பேச்சுச் ங்கைப் பிரஜைகள் பேசுவதற்கான கள் விரும்புவதை கேட்பதற்கும், சன உரிமைகளை உள்ளடக்கியது தீர்ப்பளிக்கின்றது. மக்களின் பேச்சுச் சுதந்திரத்தினூடாக நிகின்றது என்பதை விளக்குவதாக
9 -

Page 70
இலங்கையில் அடிப்படை உரிமைக்
:ை
மொத்தத்தில் இலங்கை பல்வேறுபட்ட அடிப்படை உரி நடுநிலையான தீர்ப்புக்கள் உரிமைகளிற்கான அங்கீகாரத்ன
இலங்கையில் அடி
நடைமுறைச்
மனித உரிமைகளிற்க செய்யப்பட்டபோதும் அது இல் தவறியது என்றே ஆய்வாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்திய இரு . உரிமையில் அனைவரின் கவன அதனை அமுல்ப்படுத்தி பூரம் நிறுவன அமைப்பை உருவாக்க சர்வதேச சங்கத்தின் (League o) கொண்டு கூடுதலான அதிகாரங். ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பின்வரும் 3 தரங்களின் வளர்த்துவருகிறது.
அ) குடியியல் அரசியல் உரிமை ஆ) பொருளாதார சமூக பண்ட இ) Solidarity உரிமைகள் என்
1966 ஆம் ஆண்டு மே உருவாக்கப்பட்டன. இது தவிர அமைப்புக்கள் இன்று மனித உரி ஆர்வம் காட்டி வருகின்றன.

ள் : ஓர் அறிமுகம்
கயினுடைய உயர் நீதிமன்றம்
மை மீறல் தொடர்பான வழக்கில் மள வழங்கி அடிப்படை
த வழங்கியுள்ளது.
பபடை உரிமைகளின் சாத்தியப்பாடு
ரக பல்வேறு தியாகங்கள் ஏறுவரை பூரண வடிவத்தை எய்த ளால் சுட்டப்படுகிறது. உலகை உலக மகாயுத்தங்களும் மனித த்தையும் திசைதிருப்பியதுடன் ன மனித உரிமையை வளர்க்க வேண்டிய தேவையும் எழுந்தது. ( Nation) தோல்வியை கருத்தில் களை வழங்கும் வகையில் 1948ம் உருவாக்கப்பட்டது. இச்சபை ஊடாக மனித உரிமையை
மகள் ாட்டு உரிமைகள் பனவாகும்.
அதிகமாக இரு இணைப்புகள் 2. நா. சபையோடு இணைந்து பல மமகளை வளர்ப்பதில் நேரடியாக .

Page 71
அ) மனித உரிமைகள் இயக்கங்க ஆ) சர்வதேச வழக்கறிஞர்கள் ஆ இ) சர்வதேச செஞ்சிலுவைச் சங் ஈ) சர்வதேச மனித உரிமைகள்
இவற்றில் சர்வதேச செஞ்சி பணியை ஆற்றி வருகின்றது.
பொதுவாக எல்லா நாடுகள் அமைப்பாக காணப்படுவது ஐ. முஸ்லீம் நாடுகள், கீழைத்தேச நாடு பல முரண்பாடுகளைத் தோற்றுக பொதுவாக இதனது சட்டங்களே
ஐ.நா சபை மனித உரிமை கலாசார உரிமைகளினை 140 ஏற்றுக்கொண்டுள்ளது. அடிப்ப ஒன்றைத் தவிர ஏனைய ஏற்றுக்கொண்டுள்ளன. இவ்வ உரிமைகள் சட்டம் ஐ.நா.வில் அரசியல் உரிமைகள், பொருள் உரிமைகள், சிறுவர் உரிமைகள், குற் என்பன கொண்டுவரப்பட்டுள் யூக்கோசெலாவாக்கியா, டோக்கி சபை ஆராய்ந்து தக்க நடவடிக்கை
உலக நாடுகளின் பலதரப்பட்ட பண்பாட்டு வேறுபாடுகள், ஆ. காணப்படுவதால் எல்லா நா
உரிமைகளை அனுபவிக்க முடி வளர்ச்சி, கல்வி வளர்ச்சி என்.
- 61

சி . திருச்செந்தூரன்
கள்
ணைக்குழு கம் சங்கம் லுவைச்சங்கம் கணிசமானளவு
ரிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட க்கிய நாடுகள் சபை ஆகும். வகள், சோசலிச நாடுகள் என்பன வித்தபோதும் உலக அரங்கில்
அமுல்படுத்தப்படுகின்றது.
களில் சிவில், பொருளாதார,
க்கு மேற்பட்ட நாடுகள் டை தொழில் உரிமைகளில் 7ல் வற்றை 125 நாடுகள் பாறு இற்றைவரை பல மனித கொண்டுவரப்பட்டுள்ளன. ாதார உரிமைகள், பெண்கள் bறவியல் தண்டனை சட்டங்கள் ளன. மேலும் றுவாண்டா, யோ வழக்கு என்பவற்றை ஐ.நா. ககள் எடுத்து வந்துள்ளது.
ட நிலையிலும், பொருளாதார ட்சி அதிகார வேறுபாடுகள் டுகளும் ஒரே மாதிரியான யாதுள்ளது. பொருளாதார பன உள்ள நாடுகளில் மனித

Page 72
இலங்கையில் அடிப்படை உரிமை
உரிமைகள் ஓரளவு கடைப்பிட இல்லாத அல்லது மிகக் குறைந்த உரிமைகள் அதிகளவு மீறப்படுக இனக்குழுமங்கள் உள்ளதாயி மற்றைய இனங்களின் உரி. மீறுகின்றது. மனித உரிமைகள் உரிமைகளை அனுபவிக்க முயற் மீறல்களை மேற்கொள்கின்றது பேணும் ஸ்தாபனமாக சர்வதே.
ஐ.நா நிறுவனம் கூட வலி உருவாக்கப்பட்டமையாலுப தங்கியிருப்பதாலும் அவற்ற நிறுத்தக்கூடிய வலு காணப் நாடுகள் ஐ.நாவின் நடவடிக் அதேவேளை அதனை ஏ. காணப்படுகின்றது. உதாரன செச்சினியா விவகாரங்களை 8 நோக்கினால் புரிந்துகொள்ளல்
இலங்கையில் எவ்வ அடித்தளமாக அடிப்படை காணப்படுகிறது என்பதை நோ
அரசியலமைப்புக்களில் அ அத்தியாயத்தில் அடிப்படை எனினும் 1978 ஆம் ஆண்டு அ உரிமை மீறப்பட்டால் அதற்கு கூறப்பட்டுள்ளது.
இந்த பின்புலத்தில் இலங்கையரிடையே முரண்ட

நள்: ஓர் அறிமுகம்
உக்கப்படுகிறது. மாறாக இவை ந நிலையிலுள்ள அரசுகளில் மனித ன்றன. அதுவும் ஒரு நாட்டில் பல ன் அதிகாரத்தில் உள்ள இனம் மைகளை வகைதொகையின்றி ளை அனுபவிக்கும் நாடுகள் மனித சிக்கும் நாடுகள் மீது மனித உரிமை
அத்துடன் மனித உரிமைகளை ச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மகூடிய செல்வந்த நாடுகளால் 5; அவற்றின் நிதி மூலத்தில் பின் நடவடிக்கைகளை தடுத்து படவில்லை. இதனால் ஏனைய மகயை சந்தேகத்துடன் பார்க்கும் ற்றுக் கொள்ளாத தன்மையும் னமாக ஆப்கானிஸ்தான், ஈராக், ஐ.நா சபை கையாளும் போக்கை
மாம்.
Tறாக மனித உரிமைகளின் - உரிமைகளின் பிரயோகம் க்கின்1972, 1978 ஆம் ஆண்டுகளின் டிப்படை உரிமைகள் என்ற உரிமைகள் பற்றி கூறப்படுகிறது. ரசியலமைப்பிலேயே அடிப்படை கரிய பரிகாரம் பெறும் வழிகளும்
பிரித்தாளும் கொள்கையால் பாட்டை தூண்டிய பிரித்தானிய
62 -

Page 73
ஏகாதிபத்தியம், சுதந்திரத்திற்கு ! மறைமுகமாக செயற்பட்டதனால் கிடையே முரண்பாட்டைத் தவிர் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள - தமிழ் இனங்களிற்கிடையிலான இன அழிப்பு என்ற கொடூர மனித இடம்பெற்றது. இது அரசாங்க ஒ தமிழர்கள் மீது கட்டவிழ்த்து வி அங்கத்துவ நாடாக இணைந்த பாதுகாக்கும் நிலையிலிருந்து வில எனவே இன்றைய உலகில் மன வலுவுள்ள சமுதாயத்தாலேயே டே தெளிவுபடுத்தப்படுகிறது.
இலங்கையில் மனித உரிை வந்த இந்திய இராணுவம் தனது : வெளியேறியது. இது துலாம்பரி அரசும் தனது நலனைப் பேண ம இலகுவாக கையாள்வது என்பதை
இலங்கையைப் பொறுத்த விதிகளும், பயங்கரவாத ச. அரசியலமைப்பில் கூறப்பட்ட உரிமைகளில் பலவற்றை அர்த்த நடைமுறைச் சாத்தியமற்றதா! அவசரகால ஒழுங்குவிதிகளில் உரிமைகளைப் பற்றிநோக்குவோ
உரிமை மப்பில் வாத ச

சி. திருச்செந்தூரன்
பின்னர் தனது நலனைப்பேண இலங்கை இனக்குழுமங்களிற் க்கக்கூடிய வகையில் சமனான பில்லை. இதனாலேயே சிங்கள முரண்பாடு கூர்மையடைந்து உரிமை மீறல் 1983 ஆம் ஆண்டு த்துழைப்போடு சிறுபான்மைத் டப்பட்டது. ஐ.நா.சபையில் இலங்கை, தனது மக்களைப் கி உரிமைமீறல்களை செய்தது. ரித உரிமை என்பது அதிகம் பணிக்கொள்ள முடியும் என்பது
ம மீறல்களை தடுக்க 1987இல் உள்நோக்கம் நிறைவேறாததால் ரமாக வெளிக்காட்டுவது எந்த மனித உரிமை என்ற காரணியை 5 புலப்படுத்துகிறது.
வரையில் அவசரகால ஒழுங்கு ட்டமும் 1978ஆம் ஆண்டு பல்வேறுபட்ட அடிப்படை மற்றதாக்கியுள்ளது. அல்லது க்கியுள்ளது. இந்தவகையில் - பின்புலத்தில் அடிப்படை
ம்.

Page 74
இலங்கையில் அடிப்படை உரிமை.
அவசரகால ஒல்
அடிப்படை !
அவசரகால ஒழுங்குவிதி முறைகளிலிருந்து விலகிப் சட்டத்தின்கீழ் இலங்கைக் குடி கட்டளையினால் உருவாக்கப் சட்டமியற்றும் முறையினை சட்டமாவதற்கு முன்னர் பெ சட்டசபையில் விவாதிப்பத
சூழ்நிலைகளோ ஏற்படுவதில் ை
அவசரகால நிலைமை பாதுகாப்புக் கட்டளைச் சட் நடைமுறைக்கு கொண்டுவரப்ப குடியரசுத் தலைவரினால் கை நடைமுறைக்கு வந்துவிடுகின துண்டுகளாக தொடர்ந்தும் திருத்தப்பட்டும் உள்ளதனால் ஆண்டு செய்யப்பட்ட திருத்த பொருத்தமானதாகும். இத்திரு,
1) சந்தேகத்தின் பேரில் கைது மனித உரிமைகள் செயலணிக்கு 2) தடுப்புக் காவலில் வைக்க குறிப்பிடப்படல் வேண்டுபெ வெளியிடப்படல் வேண்டும். 3) வடக்குக் கிழக்கு மாகாண பாதுகாப்புக்காக கைது செய்ய

கள் : ஓர் அறிமுகம்
ழங்குவிதிகளும், உரிமைகளும்
கெள் சாதாரணமாக சட்டவாக்க
பொதுமக்கள் பாதுகாப்புச் உயரசுத் தலைவரின் (ஜனாதிபதி) படுகிறது. இதனால் சாதாரண னப் போலல்லாமல் இவை காது விவாதத்திற்கோ அல்லது ற்கோ எவ்வித சந்தர்ப்பமோ
வெ
ல.
என்னும் போது பொதுமக்கள் டத்தின் மீதான 11 ஆம் பாகம் படும். இவ்விதிகள் ஆக்கப்பட்டு யொப்பமிடப்பட்டவுடனேயே ர்றன. இச்சட்ட விதிகள் பல அமுலாக்கம் செய்யப்பட்டும் மிகவும் அண்மையில் 2006 ஆம் ங்களை மட்டும் அவதானித்தல் த்தத்தின்படி
செய்யப்படுதல்கள் உடனடியாக தெரிவிக்கப்படுதல் வேண்டும். கப்பட்டுள்ள இடங்களின் பெயர் என்பதுடன் பட்டியலொன்றும்
ங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் ப்பட்டவர்கள் அண்மையிலுள்ள
4 -

Page 75
பொலிஸ் நிலையப் பொறுப்பத வேண்டும். 4) ஒருவர் கைது செய்யப்ப பற்றுச்சீட்டொன்று வழங்கப்பட 5) கைது செய்யப்பட்டவர்க ை மணித்தியாலங்களுக்குள் தெரிவிக் 6) மேற்கொண்டு தடுப்புக். நியாயமான காரணம் உண்டா? மாகாணங்களைப் பொறுத்தவன் நாட்டின் ஏனைய இடங்களை மணித்தியாலங்களுக்குள்ளும் எடு 7) அப்படியான காரணம் எது செய்யப்பட்டவர் நீதிபதி மு நிறுத்தப்பட்டு விடுவிக்கப்படல் ( 8) அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு அவற்றின் முகவரிகளையும் நீதிபத் தாகும். 9) நீதிபதி இதை அறிவித்தல் தடுப்புக்காவலில் வைத்திரு பொறுப்பதிகாரிகள், தடுப்புக்கள் பட்டியல் ஒன்றை 14 நாட்கள் வேண்டும். 10) மாதமொருமுறை நீதிபதி த பார்வையிடல் வேண்டுமென்பது. தடுப்புக்காவலில் இருப்பவர்கள் முன்னிலையில் நிறுத்தப்படு அதிகாரிகள் உறுதிப்படுத்தல் வே 11) காவலிலுள்ள ஒருவர் மர விசாரணையொன்று நடை பெ யென்பதைக் கூறும் சாதாரண சட்
- 65

சி . திருச்செந்தூரன்
கொரியிடம் கையளிக்கப்பட
திம் போது உறவினர்களுக்கு
ல் வேண்டும். ளப் பற்றி உயர் அதிகாரிக்கு 24 க்கப்படல் வேண்டும். காவலில் வைத்திருப்பதற்கு என்ற முடிவு வடக்குக் கிழக்கு ரையில், 7 நாட்களுக்குள்ளும் ளப் பொறுத்தவரையில் 48
க்கப்படல் வேண்டும். துவும் இல்லாதவிடத்து கைது மன்னிலையில் கொணர்ந்து வேண்டும்.
முகாம்கள் இருப்பது பற்றியும் கிக்கு தெரிவித்தல் அவசியமான
பலகையில் காணவிடுவதற்காக 5ப்பதற்கான இடங்களில் ரவலிலுள்ளவர்களின் பெயர்ப் நக்கொரு முறை சமர்ப்பிக்க
தடுப்பு முகாம்களுக்குச் சென்று உன் நீதிபதியின் கட்டளைப்படி தவிர மற்றையவர்கள் நீதிபதி வதைப் பொறுப்புவாய்ந்த
ண்டும். ணமடையும் சந்தர்ப்பத்தில் றச் சட்டப்படியான ஆணை உத்திலிருந்து விலகி நடப்பதற்கு

Page 76
இலங்கையில் அடிப்படை உரிமை
இடமளிக்கும் அவசரகா வகைப்பட்டவற்றுக்கு மட வரையப்பட்டுள்ளது.
இவ் அவசரகாலச் அறிமுகப்படுத்தப்பட்டு இ அரசியற் தலைவர்களும் தங் கைவிடவில்லை.
வடக்குக் கிழக்கில் தமி நிலைமை உருவாகியதை 4 வட்டுக்கோட்டையிலுள்ள ப ஐக்கிய முன்னணி மகாநாட் உருவாக்கப்பட்டது. திரு. தலைமையில் நடைபெற்ற இ தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச ச கொடுப்பதாக இருந்தது. இ போராட்டக் குழுக்களும் அரசுப்படைகளுக்கு சவால்வி பாரிய வளர்ச்சியடைந்து கெ குழுக்களின் அபரிமிதமான வ அவசரகால சட்டம் நடைமுன் அவசரகால சட்டத்தின் பய சந்தேகத்தின் பேரில் தடுத்து | 1989 காலப்பகுதிகளில் கூர் கட்டுப்படுத்தவும் இச்சட்டம் பல்வேறுபட்ட அப்பாவிப் ெ சித்திரவதைக்கும் உள்ளானது இச்சட்டம் கொண்டுவரப்பட்

மகள் : ஓர் அறிமுகம்
• ஒழுங்குவிதி மீளவும் சில -டுப்படுத்தக் கூடிய முறையில்
சட்டவிதிகள் இலங்கையில் ருந்தபோதிலும் தமிழ்மக்களும் களது அரசியற் கோரிக்கைகளை
ழ்மக்களுக்குப் பாதுகாப்பற்ற ஒரு அடுத்து 1976 மே 14 ஆம் திகதி ண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் டில் தமிழர் விடுதலை கூட்டணி எஸ்.ஜே.வி செல்வநாயகத்தின் க்கூட்டத்தில் வட்டுக்கோட்டைத் து. இந்தத் தீர்மானம் இலங்கைத் அளவில் ஒரு புதிய பரிணாமம் த காலப்பகுதியில் ஆயுதம் ஏந்திய களத்தில் இறங்கின. இவை டும் வகையில் குறுகிய காலத்தில் ாண்டுவந்தன. இவ் போராட்டக் ளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்காக றக்கு கொண்டுவரப்பட்டது. இவ் னாக வகைதொகையின்றி பலர் வைக்கப்பட்டனர். தவிரவும் 1971, மையடைந்த ஜே.வி.பி புரட்சியை பின்பற்றப்பட்டது. இதன்மூலம் பாதுமக்கள் பெரும் சிரமத்திற்கும் து காரணமாக 2006 ஆம் ஆண்டு, _போது (முன்னாள் வெளிவிவகார
66 -

Page 77
அமைச்சர் லக்ஷ்மன் கதிர் பல்வேறுபட்ட மனித உரிமை - ஆர்வலர்களும் இச் சட்டத்தி, முன்வைத்தனர். எனினும் இச்சட்டத்தை மாற்றி நடைமு ை மனித உரிமை ஆர்வலர்கள்
அடிப்பதைப் போன்றதாகும்.
பயங்கரவாதத் ,
அடிப்படை உ இலங்கையின் வடக்கு அதிகரித்துவந்த வன்செயல்க குழுக்களின் நடவடிக்கைகளையு குறிப்பாக 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் (தற்க திருத்தப்பட்டவாறான (தற்காக உருவாக்கியது. இது பயங்கரவா of Terrorism Act) எனக் குறிப்பி ஆண்டுகளுக்கு மட்டுமே அது வேண்டும் என்ற நோக்கத்தைக் கெ நிரந்தர சட்டமாயிற்று. இப்பய சட்ட ஏற்பாடுகளின் ஊடாக
மக்களை கைது செய்யும் சில அதிகாரங்களைக் கொடுத்தது. ! திட்டத்தையும் தனிமனிதனுக்கு பாதுகாப்புக்களையும் அடிப்பு வகைதொகையின்றி மீறுவதற்கு இச்சட்டமானது 2002 இல் அரசி
- 6

சி . திருச்செந்தூரன்
ரமர் கொலைக்குப் பிறகு) புமைப்புக்களும், மனித உரிமை ற்கு எதிராக விமர்சனங்களை அரசாங்கம் விடாப்பிடியாக றப்படுத்தி வருகின்றமையானது து தலையில் சம்மட்டியால்
நடைச்சட்டமும் ரிமைகளும்
கிழக்குப் பிரதேசத்தில் ளையும் தமிழ் போராட்டக் ம் கட்டுப்படுத்தும் நோக்கமாக, ஜூலை மாதம் 48 ஆம் இலக்க காலிக ஏற்பாடுகள்) சட்டம் லிக ஏற்பாடுகள்) என்பதையும் தத் தடைச்சட்டம் (Prevention டுகின்றது. ஆரம்பத்தில் மூன்று து நடைமுறையில் இருத்தல் காண்டிருப்பினும், அது 1982இல் ங்கரவாதச் சட்டமானது தனது பாதுகாப்புப் படையினருக்கு ஒறயிலடைக்கவும் பரவலான இலங்கைக் குடியரசின் அரசியற்
இயற்கையாக அளிக்கப்பட்ட படை மனித உரிமைகளையும் மூலகாரணியாக அமைந்துள்ளது. சங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்

Page 78
இலங்கையில் அடிப்படை உரிமை
புலிகளுக்கும் இடையில் செய்ய ஒப்பந்தத்தின் காரணமாக செல்லுபடியற்றதாக இருந்தது கட்சியின் கூட்டு அரசாங்க - மாதத்தில் இருந்து நடைமுறை
2006இல் மீள அறிமுகப் பயங்கரவாதி என்றால் யார்? எ தவிரவும் இப் பயங்கரவாதி எ செயல்களில் ஒருவர் ஈடுபடுகில கைதுசெய்து தடுப்புக்காவலில் பரந்த அதிகாரத்தை இராணு வழங்குகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு படும் அவசரகால விதிமுறைகள் ஆகியன இலங்கையின் வரலா அளவுக்கு ஜனநாயக அடிப்ப இச்சட்டமானது ஆயுதப் படை அத்துமீறல்களையும், மனிதம் படுத்தும் விதத்தில் அமைந்து மூலத்தில் அங்கீகரிக்கப்பட்ட வேறுபட்டதாக அமைந்துள்ள .
அரசியல் யாப்பில் பேச். சுதந்திரம், மனச்சாட்சியைப் பின் பாகங்களுக்கும் சென்றுவருவத கொடூரமான மனிதாபிமான வற்றிலிருந்து அனைவரும் ப

கள் : ஓர் அறிமுகம்
மது கொள்ளப்பட்ட புரிந்துணர்வு
ஏறக்குறைய 42 ஆண்டுகள் 9. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் ஆட்சிக்காலத்தில் 2006 டிசம்பர்
ப்படுத்தப்படுகிறது.
படுத்தப்பட்ட PTA சட்டமானது ன வரைவிலக்கணப்படுத்துகிறது. என்று வரைவிலக்கணப்படுத்தும் எறார் என சந்தேகிக்கும் இடத்தில் - வைத்து விசாரணை செய்வதற்கு வத்தினருக்கும் பொலிசாருக்கும்
புச் சட்டத்தின்கீழ் அமுல்படுத்தப் ர் (Emergency Regulation), PTA ற்றில் என்றுமே இடம்பெற்றிராத டை மனித உரிமைகளை மீறும் டயினரினதும் பொலிசாரினதும் படுகொலைகளையும் நியாயப் பள்ளது. தவிர அரசியல் சட்ட மனித உரிமைகளுக்கு முற்றிலும்
து.
சுச் சுதந்திரம், சிந்தனை செய்யும் ன்பற்றும் சுதந்திரம், நாட்டின் சகல ற்கான சுதந்திரம், சித்திரவதைகள் மற்ற தண்டனைகள் போன்ற பாதுகாக்கப்பட வேண்டுமென
58 -

Page 79
உறுதிகூறப்பட்டுள்ளது. ஆனா இன்றுவரை தொடர்ந்து ந ை சித்திரவதைகளுக்கும், கொ இராணுவத்தினரின் வரம்புகட் சட்டங்களே பொறுப்பாக இருந்து
சாதாரண குற்றவியல் கைது செய்தால் விசாரணைகளுக்க மட்டுமே கொண்டுசெல்லலாம் கொண்டுசெல்லப்படுபவர்கள் : நீதவான் முன்னிலையில் ஆஜர் செ விடுதலைக்காக சட்டரீதியான ந சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் P செய்யப்படுபவர்கள் விசாரணைக். கொண்டு செல்லப்படுவதற்கும் விசாரணைகள் இன்றியும் அதிகாரங்களை வழங்குகின்றது படுபவர்கள் மனிதாபிமான வன சித்திரவதைக்கு ஆளாக்கப்ப சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. தன் அல்லது அவ்வியக்கத்துடன் தெ செயற்பாடுகள் பற்றிய ஏதாவது த இருந்தால் அவர்கள் தாமாகவே அ அல்லது பாதுகாப்புப் படையினர் அப்படித் தெரிந்தும் தக தெரிவிக்காதவர்கள் பயங்கர அடிப்படையில் குற்றவாளிகள் குட்படுத்தக்கூடிய அதிகாரம் அப்பட்டமான அடிப்படை உ
- 69

சி. திருச்செந்தூரன்
ல் 1979 ஆம் ஆண்டிலிருந்து - பெற்றுக் கொண்டிருக்கும் லைகளுக்கும், பொலிஸ், த செயற்பாடுகளுக்கும் இச் ள்ளன.
சட்டத்தினால் ஒருவரைக் ாக பொலிஸ் நிலையங்களுக்கு . அப்படி விசாரணைக்காக 48 மணித்தியாலங்களுக்குள் ப்யப்படல் வேண்டும். அவரின் டவடிக்கைகளை எடுப்பதற்கு TA, ER அடிப்படையில் கைது காக எங்கு வேண்டுமானாலும் -, காலவரையறையின்றியும்,
தடுத்துவைப்பதற்குமான S. இதனால் கைது செய்யப் கெயில் மிகவும் கொடூரமான நிகின்ற ஆயிரக்கணக்கான மடசெய்யப்பட்ட இயக்கங்கள் தாடர்புடையவர்கள் அல்லது தகவல்களைத் தெரிவித்தவர்கள் த்தகவல்களை பொலிசாருக்கோ தக்கோ தெரிவித்தல் வேண்டும். வல்களை பொலிசாருக்கு வாதத் தடைச்சட்டத்தின் ரக கருதப்பட்டு தண்டனைக் வழங்கப்பட்டுள்ளது. இது சிமை மீறலாகும். அதாவது
Tன

Page 80
இலங்கையில் அடிப்படை உரிமை
1978ஆம் ஆண்டு அரசியலமைப் மனச்சாட்சியை பின்பற்றுவத. ஆகியன எக்காரணத்தினைக் முடியாத அடிப்படை உரிமை நடைமுறையில் மேற்குறித்த ச பின்பற்றும் தனிநபரின் உர பின்புலத்தில் வைத்து நோக்கும் திட்டத்தில் கூறப்பட்ட அர்த்தமற்றவையோ என ச தூண்டுகிறது.
மொத்தத்தில் அவசரகா தடைச்சட்டமும் இந்நாட்டின் உரிமைகளை குழிதோண்டி பு. கலாசாரத்தை நிலைநாட்டி மக் வாழவைப்பதற்கு மாத்திரமே உ
மனித உரிமைகளும்
பெரும்பாலான அரசுகளி கோட்பாட்டு ரீதியாக பே. நடைமுறைச் சாத்தியப்பாடு நிலையிலேயே காணப்படுகிறது பின்வரும் முதற்தரமான சவா நிலைநிறுத்த திணறிவருகின்றன

கள் : ஓர் அறிமுகம்
பபிலே “சிந்திப்பதற்கான சுதந்திரம், ற்கான சுதந்திரம், மத சுதந்திரம்" கொண்டும் மட்டுப்படுத்தப்பட களாக கூறப்படுகின்றது. ஆனால் ட்டமூலங்களால் மனச்சாட்சியை மையினை மீறுகிறது. இந்த போது 1978 ஆம் ஆண்டு அரசியல்
அடிப்படை உரிமைகள் ரமானிய மக்களைச் சிந்திக்கத்
ல விதிமுறைகளும் பயங்கரவாதத் ஜனநாயக மரபுகளை அடிப்படை கதைத்து பலாத்கார அடக்குமுறை களை பயத்துடனும் பீதியுடனும் தவியிருக்கிறது. -
உலகளாவிய போக்கும் ல் மனித உரிமைகள் என்ற விடயம் சப்படுகின்றபோதிலும் அதன் என்பது மிகவும் பலவீனமான நு. பொதுவாக மனித உரிமைகள் கல்களை எதிர்கொண்டு தம்மை T.
70 -

Page 81
தோல்வி கண்டுவரும் ஜா
இன்று உலகின் பல பாகந் அடிநாதமாக உள்ள ஜனநாயக வி ஏற்பாடுகள் தோல்வியடைந்து மக்களுக்காக மக்களால் முன்னெ ஜனநாயகம்" என்பது ஆபிரகாம்லி ஆகும். ஆனால் இன்று பல்வேறு உள்ளவர்கள் தமது அதிகார வைப்பதற்காக ஜனநாயக க வருகின்றனர். இதனால் மனித செய்யப்படுகின்றன. உதாரணமா தாய்லாந்து போன்ற நாடு. கொதிநிலையிலும், கொந்தளிப்பில் சுதந்திரமாக நடமாட முடியாதவா. மேற் கொள்ளப்படுகின்றன. உ பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகள் எதிர்பார்ப்பது அசாத்தியமானது. புரட்சியாளர்களினால் அடிக்கடி | ஆட்சிக்கவிழ்ப்புக்களும் முன்னெ நாடுகளில் ஏற்பட்டுவரும் மல்லிகை ஆட்சியாளர்கள் வகை தொகையற் மீறுகின்றனர். டுனீசியாவில் பெற முபாரக்கும், லிபியாவில் கேணல் தக்கவைப்பதற்காக உச்ச வலு விழுமியங்களை முற்றாகவே நிர கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், முழுமையாக நிராகரிக்கப்பட்ட

சி . திருச்செந்தூரன்
னநாயக விழுமியங்கள்
ங்களிலும் மனித உரிமைகளின் ழுமியங்கள் அல்லது ஜனநாயக து வருகின்றன. "மக்களால் எடுக்கப்படும் ஆட்சி முறையே சங்களின் புகழ்பெற்ற மேற்கோள் "பட்ட நாடுகளிலும் ஆட்சியில் சத்தைத் தொடர்ந்து தக்க கட்டமைப்பினை சிதைத்து உரிமைகள் காற்றில் பறக்கச் ரக பாகிஸ்தான், ஈரான், ஈராக், களில் அரசியல் போக்கு லும் காணப்படுகிறது. வீதிகளில் சறு வெடிகுண்டுத் தாக்குதல்கள் உயிருக்கே உத்தரவாதமற்ற ளில் சாதாரணமாக உரிமைகளை தாய்லாந்தைப் பொறுத்தவரை முற்றுகைப் போராட்டங்களும் டுக்கப்படுகிறது. வட ஆபிரிக்க கப் புரட்சியினை அடக்குவதற்கு சற வகையில் மனித உரிமைகளை எஅலியும், எகிப்தில் ஹொஸ்னி கடாபியும் தமது அதிகாரத்தை வெப் பயன்படுத்தி ஜனநாயக 7கரித்தனர். பேச்சுச் சுதந்திரம், ஒன்று கூடுவதற்கான சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் என்பன -து. குறிப்பாக லிபியாவின்
மகளை

Page 82
இலங்கையில் அடிப்படை உரிமைகள்
ஆட்சியாளர் கேணல் கடாபி மக்களின் உரிமைகளை மிக மே அடக்க முனைந்தமைக்கு எதிர கடுமையான நடவடிக்கைகளை
நாடுகளின் கலை, கலாசார,
ஒவ்வொரு அரசுகளும் ஒன் பண்பாட்டு, விழுமியக்கூறுகளை நாடுகளின் பண்பாட்டுக் கூறுகள் நிராகரிப்பவையாக காண ஆப்கானிஸ்தான், சவுதி அ பெண்களுக்கு சமத்துவம் வழங்கல் வாய்ப்பு வழங்குவதையோ நிராகரிக்கின்ற போக்கு காண அரேபியாவில் மனிதாபிமானத் சிறிய சிறிய குற்றங்களுக்கெல்ல மரணதண்டனை வழங்குக காணப்படுகிறது. தவிரவும் 6 கொல்லுதல், சனத்திரளின் மத்தி தண்டனை முறைகள் அதிகமாக போக்கு மனித உரிமைவாதிகள் மேலும் வேலைவாய்ப்பு வழ பேணப்படல் வேண்டும் என க வழக்காறு, பெண்களின் மனப்பே மூன்றாம் உலக நாடுகளில் சில விலகி இருக்கின்றனர். குறிப்பா (Driver) போன்ற தொழ பெற்றுக்கொள்ள முயற்சிப்பதில்

கள்: ஓர் அறிமுகம்
இராணுவத்தின் துணையோடு மாசமாக இரும்புக் கரம் கொண்டு Cாக ஜக்கிய நாடுகள் சபை மிகக்
எடுத்துள்ளது.
பண்பாட்டு, விழுமிய கூறுகள்
பவொரு விதமான கலை, கலாசார, ளக் கொண்டு விளங்குகின்றன. சில் ள் மனித உரிமைகளை பெருமளவு ப்படுகின்றது. உதாரணமாக ரேபியா போன்ற நாடுகளில் தவதையோ, குறிப்பாக உயர்கல்வி - இந்நாடுகளில் உள்ளோர் சப்படுகின்றது. குறிப்பாக சவுதி த்திற்கு அப்பாற்பட்ட வகையில் மாம் உச்ச பட்ச தண்டனையான கின்ற போக்கு அதிகமாக வீதியில் நிறுத்தி கல்லெறிந்து யில் கசையடி வழங்குதல் போன்ற 5 வழங்கப்படுகின்றது. இத்தகைய பால் அதிகம் கண்டிக்கப்படுகிறது. ஐங்கப்படும் போது சமத்துவம் கூறப்படுகின்ற போதிலும் சமூக பாக்கு போன்றவற்றால் பெண்கள் தொழில் வாய்ப்புகளில் இருந்து க தபாற்காரன் (Post man) சாரதி ழில்வாய்ப்புகளை பெண்கள் வலை.
72 -

Page 83
உரிமைகள் தொடர்
பொதுவாக உலக நாடுகள் உரிமைகளை உள்ளடக்குகின்ற அ மட்டுப்பாடுகளையும் அதே . தேவைக்கேற்ப மீறிவருகின்றன. 2 அமைப்பில் சமத்துவத்திற்காக உறுப்புரை 18) சுதந்திரமாக இரு உறுப்புரை 22) சுரண்டலுக்கெதிர உறுப்புரை 24), சமய உரிமை (உ மற்றும் கல்வி உரிமைகள் (உறுப்பு தீர்வு முறை உரிமை (உறுப்புரை 3:
இவ்வாறு அடிப்படை கூறப்பட்டுவிட்டு அரசியல் கட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடு
அதாவது படைவீரர்களுக்கென அ அமைக்க அரசியல் யாப்பின் அதிகாரத்தினை வழங்கியுள்ளது. விதியின்படி ஜனாதிபதி அவசரக நிலைப் பிரகடனத்தை மேற்கெ உரிமைகள் இரத்துச்செய்யப்படல்
மேலும் அரசியல் யாப்புக் திருத்தத்தின்படி அடிப்படை உ வகையில் அரசியல் யாப்பி சட்டத்துறைக்கு வழங்கப்பட்டுள்
இதுதவிர பல்வேறு அரசு பாதுகாப்பு, தேசிய பொருளாத
- 73

சி. திருச்செந்தூரன்
சான மட்டுப்பாடுகள்
- தமது அரசியலமைப்புகளில் தேவேளை அது தொடர்பான அத்தியாயத்தில் உள்ளடக்கி உதாரணமாக இந்திய அரசியல் ன உரிமை (உறுப்புரை 14 - க்கும் உரிமை (உறுப்புரை 19 - ரான உரிமை (உறுப்புரை 23 - உறுப்புரை 25 - 28), பண்பாடு "ரை 29 - 30) அரசியலமைப்புத் 2 - 35) வரை கூறப்பட்டுள்ளது.
உரிமைகள் தெளிவாக
அமைப்பில் அவற்றை களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. டிப்படை உரிமைகளை மாற்றி 32வது விதி சட்டமன்றுக்கு அரசியல் அமைப்பின் 352வது ரல நிலை அல்லது நெருக்கடி நாள்ளும் போது அடிப்படை பாம்.
த கொண்டுவரப்பட்ட 24வது ரிமைகளைக் கட்டுப்படுத்தும் னை திருத்தும் அதிகாரம் ளது.
களில் தேசிய நலன், தேசிய Tரம் என்பவற்றின் பெயரால்

Page 84
இலங்கையில் அடிப்படை உரிமை .
ஆட்சியாளர்கள் தமது செ உரிமைகளை மட்டுப்படுத்துகில அதிகம் காணப்படுகின்றது என
அங்கீகரிக்கப்பட்ட அரசுகள்
மேற்கொள்ளும் ஆக்.
ஐக்கிய அமெரிக்கா தலை நாடுகள் பயங்கரவாதத்தை அப்பட்டமாக மனித உரிமை குறிப்பாக பிரசைகளை காரணம் நடமாட்டங்ளைத் தடைசெ அடைத்து மிகமோசமாகத் துன் இடம் பெறுகின்றன என்பதை சேவைகள் உறுதிப் படுத்தியு இணையத்தளம் இது தொடர்ப வெளியீடு செய்துள்ளது. இது தமது நாட்டினுள் இடம்பெறும் பயங்கரவாதம் எனும் முத்திரை களை மீறுகின்றன.
நாடுகளில் இடம்பெறுகின்
முரண்பாடென்பது ச இருக்குமிடமெல்லாம் முரண் களும், சமூகங்களும், அரசுகள் வழிகளில் கையாளுகின்றன. கொண்டு அடக்கப்படுகின்ற என்பது அர்த்தமற்றதாக மாறு

கள்: ஓர் அறிமுகம்
பற்பாடுகளை நியாயப்படுத்தி ற அல்லது நிராகரிக்கின்ற போக்கு லாம்.
பயங்கரவாதத்தின் பெயரால் நிரமிப்பு நடவடிக்கைகள்
மையிலான நேட்டோ அமைப்பு அழிப்பதாக கூறிக் கொண்டு மீறல்களை முன்னெடுக்கின்றன. பின்றி கைது செய்தல், சுதந்திரமான ய்தல், கைது செய்து சிறையில் புறுத்தல் போன்ற செயற்பாடுகள் த பல்வேறு சுயாதீன செய்திச் பள்ளன. குறிப்பாக விக்கிலீக்ஸ் பான பல்வேறுபட்ட ஆதாரங்களை பதவிர பல்வேறுபட்ட நாடுகளும் கின்ற உள்நாட்டு முரண்பாடுகளை ரகுத்தி அதனூடாக மனிதஉரிமை
பிற இன, மத முரண்பாடுகள்
முக யதார்த்தமாகும். மனிதன் பாடுகள் மலிந்துள்ளன. தனிநபர் நம் முரண்பாடுகளை வெவ்வேறு முரண்பாடுகள் வன்முறைக்கரம் போது பிரசைகளின் உரிமைகள் கிறது.
74

Page 85
மனித உரிமைகளை பாதுகாப்
கட்டமைப்பு
மனித உரிமை மீறல் இ தொடர்பாக முறையீடு ெ பெரும்பாலான நாடுகளில் 6 இலங்கையைப் பொறுத்தவரையி ஒம்புட்ஸ்மன், உயர்நீதிமன்றம் 6 உரிமை மீறல் தொடர்பான அதிகாரத்தினைக் கொண்டிரு ஆணைக்குழுவும், ஒம்புட்ஸ்மனு காணப்படுகிறது. உயர்நீதிமன்றம் இருந்தபோதிலும் கிராமப்புறா உயர்நிதிமன்றம் சென்று நீதி கடினமானதே. எனவே மன முறைப்பாடுகளை விசாரணை செ பிரதேசங்களிற்கு பரவலாக்கப்பட நிலை நீதிமன்றங்களான நீதவா வழங்கப்படல் வேண்டும். அவ்வா போதே பிரசைகள் நடைமுறை முடியும்.
முக்கியமான உரிமைகள்
உள்ளடக்.
மனித உரிமைகளின் பாது பெருமை பாராட்டிக்கொள்ளும் அரசியல் யாப்புச் சட்டம் அெ செய்யும் உரிமையை உத் திருப்திகரமான ஊதியத்தோடு

சி ., திருச்செந்தூரன்
அதற்கு போதிய நீதித்துறைக்
இன்மை
டம் பெறுகின்றபோது அது சய் வதற்குரிய ஏற்பாடுகள் பாதுமானவையாக இல்லை. ல் மனித உரிமை ஆணைக்குழு, ன்ற மூன்று ஏற்பாடுகள் மனித விசாரணை செய்வதற்குரிய ந்தபோதிலும் மனித உரிமை ம் பலவீனமான நிலையிலேயே தம் ஒரு சிறப்பான ஏற்பாடாக களில் இருக்கும் ஏழைமக்கள் யினைப் பெற்றுக் கொள்வது ரித உரிமை தொடர்பான ய்து தீர்ப்பு வழங்கும் அதிகாரம் டல் வேண்டும். குறிப்பாக முதல் ன் நீதிமன்றம் போன்றவற்றிற்கு ஏறு அதிகாரம் பரவலாக்கப்படும் யில் உரிமைகளை அனுபவிக்க
அரசியல் யாப்புக்களில் கப்படாமை
காவலன் எனத் தனக்குத்தானே அமெரிக்காவிலே, அந்நாட்டின் மரிக்கப் பிரஜைகளுக்கு வேலை தரவாரதம் செய்யவில்லை. கூடிய பயனுள்ள முறையான,
லை

Page 86
இலங்கையில் அடிப்படை உரிமைக
முழுநேர வேலைக்கான உரிமை 1945இல் அமெரிக்க காங்கிரசில்
போதிலும் செனட்சபை அதன திட்டம் இடை நடுவில் கைவிட உறுப்புரைகளைக் கொண்ட ". போதும் அமெரிக்காவின் அர. உருவாக்கப்பட்ட காலத்திலிருந் அதில் செய்யப்பட்டுள்ள எண்ன பிரசைகளிற்கு வேலைசெய்ய அளிக்கவில்லை.
சில நாடுகளின் அரசியல் உரிமைகள் உள்ளடக்கப்பட்
முறையில் அவை பயன்பா உதாரணமாக ஜப்பான் நா "ஒவ்வொருவருக்கும் வேலை செ வேலை செய்யக் கடமைப்பட்ட ஆனால் 2010 ஆம் ஆண்டு தரவுக வேலையற்றவர்களாக வேலை வாழ்கின்றனர்.
இலங்கையில் கல்விக வாழ்வதற்கான உரிமை போன்ற யாப்பில் உள்ளடக்கப்படவில்ன
உரிமைகளின் காவலர்கள் கொள்ளும் மேற்குத் தேச நாடுகள் பூரணமாக உறுதிப்படுத்தப்பட பரம்பரையாக காட்டப்பட் விடுதலை பெறவில்லை. புராதன

ள்: ஓர் அறிமுகம்
பற்றிய ஒரு சட்டத்தை இயற்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்ட மனக் கடுமையாக எதிர்த்ததால் டப்பட்டது. 1946இல் தெளிவற்ற சமரச ச் சட்டம் இயற்றப்பட்ட சியல் சட்டமோ அல்லது அது து கடந்த இருநூறு ஆண்டுகளில் எற்ற திருத்தங்களோ அமெரிக்கப் ம் உரிமைக்கு உத்தரவாதம்
லமைப்புக்களில் முக்கியமான டிருக்கின்ற போதிலும் நடை ட்டுக்குரியனவாய் இல்லை. மட்டு அரசியலமைப்பின்படி ய்யும் உரிமை உண்டு. எல்லோரும் அவர்கள் என கூறப்பட்டுள்ளது. எளின்படி இலட்சக்கணக்கானோர் லயில்லாத் திண்டாட்டத்தில்
ற்பதற்கான உரிமை, உயிர் மிக மிக அவசியமான உரிமைகள்
ல.
என தம்மைத் தாமே குறிப்பிட்டுக் ளில் கூட ஆண், பெண் சமத்துவம் டவில்லை. பெண்கள் பரம்பரை டுவரும் பாரபட்சத்திலிருந்து சகிரேக்கத்தில் தீர்மானம் எடுத்தல்
76 -

Page 87
செயற்பாடுகளில் பெண்கள் உள்வா நீட்சி 21ஆம் நூற்றாண்டுவரை பர சமமான வேலையைப் புரியும் பெ. வழங்கப்படவேண்டும் என்ற கே அரசியல் சட்டங்களில் அறிவி நடைமுறையில் தனியார் துறையில் கோட்பாடு எப்போதும் மீறப்ப பெண்கள் பெறும் ஊதியங்க ஊதியத்தினைவிட 14 சதவீ, புள்ளிவிபரங்கள் சுட்டுகின்றன. குறைவான ஊதியங்களைக் கொடு நாட்டிலுள்ள பெரிய கம்பனிகள் : டொலருக்கும் அதிகமான இலாபத் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் செய்யும் அதே வேலையினைப் ெ கூலியின் அளவு பெருமளவு மாடு ஊதியத்தின் அரைப்பங்கிலை கொள்கின்றனர். இது தவிர பெ சமையல் போன்ற வேலைகளில் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.
மக்களின் போதிய விழ
மேற்காசிய நாடுகளிலும். - அரசியல் விழிப்புணர்ச்சியற்றவர் உணர்வுகளால் உந்தப்பட்டு அணிதிரள்பவர்களாகவும், அ அற்றவர்களாகவும் உள்ளனர். இதன் நாட்டமற்றவர்களாக இருப்பது துணைபோகின்றனர்.
- 77

சி. திருச்செந்தூரன்
ங்கப்படவில்லை. இதனுடைய ரவி இருக்கிறது. ஆண்களோடு ண்களுக்கும் சமமான ஊதியம் காட்பாடு மேற்கு நாடுகளின் க்கப்பட்டுள்ள போதிலும். ன் மேலாதிக்கத்தினால் இந்தக் ட்டே வருகிறது. பிரான்சில் ள் ஆண்கள் பெற்றவரும் தம் குறைவாக உள்ளதாக பெண் தொழிலாளர்களுக்கு ந்து வருவதன் மூலம் அமெரிக்க ஆண்டு தோறும் 16000 கோடி ந்தைச் சம்பாதித்து வருகின்றன. போன்ற நாடுகளில் ஆண்கள் பெண்கள் செய்கின்றபோதிலும் றுபடுகிறது. ஆண்கள் பெறும் எயே பெண்கள் பெற்றுக் கண்கள் குழந்தை பராமரிப்பு, ஈடுபடுகின்றபோதும் அவை
இப்புணர்ச்சியின்மை
ஆபிரிக்க நாடுகளிலும், மக்கள் களாக உள்ளனர். வெறுமனே அரசியற் கட்சிகளின் பின் "ரசியல் நாகரிக முதிர்ச்சி னால் மக்கள் தமது உரிமைகளில் உடன் உரிமை மீறல்களிற்கும்

Page 88
இலங்கையில் அடிப்படை உரிமை
முடி
இலங்கையானது ஏற. அந்நியராட்சிக்கு உட்ப முலாமிடப்பட்ட நாடாக மாற் இலங்கையில் கோல்புறுக் க தற்காலிக மனிங் 1921, மனிங் டி சோல்பரி 1947 என 6 அரசிய பட்டன. இவை முறையே பம் ஆட்சி அதிகாரத்தை வழங். அதிகாரங்களைப் பெறுவத பெருமளவு வலிமையான பே விட்டாலும் மகஜர் தொடக்கம் இலங்கையர் இறங்கியே இரு எதிர்பார்த்ததில் குறைந்தபட்ச இவ்வாறு பிரித்தானியர்களால் வந்தபோது அதனுடன் சேர்ந்து வழங்கப்பட்டே வந்தன. ஆனால் அடிப்படை உரிமைகள் என்று உதாரணமாக 1910 ஆம் ஆ திட்டத்தின் ஊடாக மட்டும் வழங்கப்பட்டது. பின்1931 ஆம் ஊடாக சர்வஜன வாக்குரிமை மட்டுப்படுத்தப்பட்ட வாக்குரி என்ற பரிணாமமே ஏனைய பல . தோற்றுவாய்க்கு அத்திவாரமிட்

கள் : ஓர் அறிமுகம்
வுரை
க்குறைய 450 வருட கால டுத்தப்பட்டு மேலைத் தேய றப்பட்டது. இக்காலப்பகுதியில் மறன் 1833, குறுமக்கலம் 1910, டவன்சயர் 1924, டொனமூர் 1931, ல் சீர்திருத்தங்கள் முன்வைக்கப் டப்படியாக இலங்கையரிடையே கிவந்தன. இத்தகைய ஆட்சி ற்காக இந்தியாவைப் போல எராட்டங்களை முன்னெடுக்கா இடதுசாரிப் போக்கால் வீதி வரை ந்தனர். இதனூடாக அவர்கள் : பங்காவது கிடைத்தே வந்தது. ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டு மறைமுகமாக பல உரிமைகளும் ல் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவை | சொல்லி வழங்கப்படவில்லை. ன்டு குறூ - மக்கலம் அரசியல் ப்படுத்தப் பட்ட வாக்குரிமை ஆண்டில் டொனமூர்திட்டத்தின் வழங்கப்பட்டது. இத்தகைய மை யின் சர்வஜன வாக்குரிமை அடிப்படை உரிமைகளின் பிற்கால
டன.

Page 89
அதாவது மக்களுக்கு வா ஊடாக மக்களது வாக்குகளைப் ( மக்களுக்கு பல சலுகைகளை . குறிப்பாக 40 களின் ஆரம்பத் மருத்துவம் போன்றன வழங்க தேவைகளும் முதன்மைப்படுத்த வாக்குரிமை என்ற துருப்புச்சீட் காலில் விழச் செய்யும் திறமை விளங்கினார். இதனைத் தொ விருப்பங்கள், உரிமைகளிற்கு முத் 1972ஆம் ஆண்டு 1வது குடியரசு உரிமைகள் என்ற அத்தியாயம் கே
12
1947 ஆம் ஆண்டு சோ அடிப்படை உரிமைகள் உள்ளட பிரதிவாதங்கள் முன்வைக்கப்ப திட்டத்தின் வரைவுக் குழுவின் ஜெனிங்ஸ் அவர்களது அழுங்கு 1947ஆம் ஆண்டு அரசியல் திட் உள்ளடக்கப்படவில்லை.
இலங்கையர்களால் உருவ குடியரசு யாப்பிலே அடிப்ப அத்தியாயம் சிறப்பாக வரை அடிப்படை உரிமை மீறப்பட்ட பற்றி எதுவும் அங்கு குறிப்பிடப்
அர்த்தமற்றதாக்கியுள்ளது. உருவாக்கப்பட்ட இரண்டாவது

சி. திருச்செந்தூரன்
க்குரிமை வழங்கப்பட்டதன் பெறுவதற்காக ஆட்சியாளர்கள் பழங்கத் தொடங்கினார்கள். தில் இலவசக் கல்வி, இலவச ப்பட்டு மக்களும் அவர்களது ப்பட்டன. மக்களிடம் உள்ள டினூடாக ஆட்சியாளர்களை 2 படைத்தவர்களாக மக்கள் டர்ந்து மக்களது தேவைகள், ன்மையளிக்கப்பட்டு இறுதியில் அரசியல் யாப்பில் அடிப்படை சர்க்கப்பட்டது.
ல்பரி அரசியல் திட்டத்தில் க்கப்படவேண்டும் என்ற வாதப் ட்டன. எனினும் சோல்பரித் தலைவராக இருந்த சேர் ஐவர் தப்பிடியான பிரதிவாதத்தால் உத்தில் அடிப்படை உரிமைகள்
ாக்கப்பட்ட 1972 ஆம் ஆண்டு டை உரிமைகள் என்ற ஒரு ரயப்பட்டுள்ளது. எனினும் ல் பெறக்கூடிய நிவாரண முறை படாமை அவ் அத்தியாயத்தை எனினும் 1978 ஆம் ஆண்டு குடியரசு யாப்பிலே அத்தியாயம்

Page 90
இலங்கையில் அடிப்படை உரிமைக்
III இல் 10 - 14 வரையான உரிமைகள் தெளிவாக, விரிவா உறுப்புரை 15 மட்டுப்பாடுக அடிப்படை உரிமை மீறப்படும் நிவாரணம் பெறும் வழிவகைக நிர்வாகத்திற்கான பாராளுமன்ற முறைகளும் கூறப்பட்டுள்ளது. ஆண்டின் 21 ஆம் இலக்க சட்டத் இலங்கை மனித உரிமைகள் ஆ போன்றன 1978ஆம் ஆண்டு அ அடிப்படை உரிமைகளை பா காணப்படுகிறது.

ள்: ஓர் அறிமுகம்
உறுப்புரையிலே அடிப்படை கக் கூறப்பட்டுள்ளது. தவிரவும் ள் பற்றி கூறுகின்றது. மேலும் போது 126வது உறுப்புரையின்படி நம் கூறப்பட்டுள்ளது. இதுதவிர 5 ஆணையாளரிடம் முறையிடும்
இது மாத்திரமன்றி 1996 ஆம் தின் வாயிலாக ஏற்படுத்தப்பட்ட ணைக்குழுவினது செயற்பாடுகள் ரசியல் யாப்பில் சொல்லப்பட்ட ரதுகாக்கும் பொறிமுறைகளாக
B0 -

Page 91
உசாத்துை
1. இலங்கை ஜனநாயக சோசலி
1972, அரசாங்க அச்சுத் திணை 2. இலங்கை ஜனநாயக சோசலி
1978, அரசாங்க அச்சுத் திணை 3. பிரிக்கமுடியாத மனித உரி
காப்பகம், தர்சனா அச்சீட்டாள் 4. சாறுக்க சமரசேகர, இலங்கை
உரிமைகள், தரஞ்ஜி பிறிண்டே 5. இராஜமுத்திருளாண்டி, மனி
ஒவ் செற் பிறிண்டேர்ஸ், சென் 6. ரவீந்திரன் D.J., மனித உரி
செயற்பாடு மற்றும் சிந்தனைக்க
உரிமைகள் இல்லம், 2008. 7. ஸ்கந்தகுமார், பா., (ed) இல
தமிழை ஓர் அரச கரும மொ சட்டத்திற்கும் சமூகத்திற்குமா
2008. 8. நீலன் திருச்செல்வம், சனநா
இனத்துவ ஆய்வுகளுக்கான ச 9. ரகுநாதன், மனித உரிமைகளை
புக் ஹவுஸ் பிறைவேட் லிமிட் 10. அமிர்தின், வி. மனித உரின
நலன்புரி அமைப்பு பேராதனை
- 81 -

சி . திருச்செந்தூரன்
ணகள்
F குடியரசின் அரசியலமைப்பு
க்களம், 1972. F குடியரசின் அரசியலமைப்பு க்களம், 1978.
மைகள், மனித உரிமைகள் ர், ராஜகிரிய , கொழும்பு, 1992. கயின் சட்டம் மற்றும் மனித பர்ஸ், மகரகம்.
த உரிமைகள், ஸ்ரீ சரவணன்
னை , 2005. மைகள் நடைமுறை; கற்கை, கான அறிவுக்களஞ்சியம், மனித
ங்கையில் மொழியுரிமைகள், சியாக நடைமுறைப்படுத்தல், என அற நிலையம், கொழும்பு,
யகமும் மனித உரிமைகளும், ஏவதேச நிலையம், கொழும்பு. மதிப்பவர் யார்?, நியூ செஞ்சுரி டட், 1978. மகள் ஓர் அறிமுகம், தகவல் ன, 2003.

Page 92
இலங்கையில் அடிப்படை உரிமை
11. குணரத்தினம் வே., மன
வியாபகமும், கிழக்குப் ப 12. குணசேகர, ச., மனிதாப்
தரணிகள் சங்கத்தின் சட்ட அகத்தியலிங்கம், மனித 2
தமிழ்ப் புத்தகாலயம், செ 14. மனித உரிமைகள், சர்வே
யோர்க், ஐக்கிய நாடுகள், 15. சுருக்கம், மனித அபிவிரு; 16. யசோதா முதலியார், இர்
சென்னை, 2005. 17. சிவராஜா, அ., இலங்கை
கொழும்பு - சென்னை, 2 18. யோதிலிங்கம், சி, அ, இ
குமரன் புத்தக இல்லம், வ 19. யோதிலிங்கம், சி, அ, அ
புத்தக இல்லம், கொழும். 20. ஜெயவர்த்தனா, குமா
முரண்பாடுகள், சென்னை 21. நித்தியானந்தன், வி, இ
வர்க்க இனத்துவ நிலை
2002. 22. Brownlie lan, Basic D0
Edition claren don press,

மகள் : ஓர் அறிமுகம்
சித உரிமைகள், கோட்பாடுகளும்
ல்கலைக்கழக வெளியீடு, 2007.
மான சட்டம், இலங்கை சட்டத் - உதவி மன்றம், 2003. உரிமைகள்: வரலாறும் அரசியலும், -ன்னை, 2004.
தச மனித உரிமைகள் சாசனம், நியூ 1993. த்தி அறிக்கை 2000, UNDP. த்திய அரசமைப்பு, புத்தகப்பூங்கா,
ம.
சாசலி
அரசியல், குமரன் புத்தக இல்லம்,
004.
லங்கையின் அரசியல் யாப்புக்கள், கொழும்பு - சென்னை, 2004. அரசறிவியல் ஓர் அறிமுகம், குமரன்
பு - சென்னை, 2007. சரி, இலங்கையின் இன வர்க்க எ, 1987. லங்கை அரசியற் பொருளாதாரம், ப்பாடுகள், குமரன் புத்தக இல்லம்,
cuments on Human Rights, Third
London, 1994
- 82 -

Page 93
23. De Silva, K.M., The Traditio
Sri Lanka, International Ce. 24. De Silva, K. M., A Tele or TP 25. Jayampathy wickramaratna,
Navrang Book sellers & pu.
1996. 26. Wilson, A, J, Politics in Sri 1
Press ltd. London, 1974. 27. Wilson, A, J, The Break up
Tamil Conflict, London, 198 28. Silva, K, M, De, The Refori
the early twentieth ceylon, C
Ltd, 1973. 29. Dworkin, R, Taking Rigths
Harvard University Press, 1

சி ., திருச்செந்தூரன்
onal Home land of the tamils of entre for Ethnic studies, 1987. aree Constitutions. Fundamental Rights in Sri Lanka, blishers, Inderpuri, New Delhi,
Canka : 1947 - 1973, maomillan
of Sri Lanka : The Sinhalese -
en and nationalist movement in Colombo, Apothecaries company
Seriously, Cambridge, Mass :
989.
-

Page 94
இலங்கையில் அடிப்படை உரிமை
பின்னி சர்வதேச மனித உ (UNIVERSAL DECLARAT
"சமூகத்தின் ஒவ்வொருதல் இப்பட்டயத்தை இடையறாது சுதந்திரங்களுக்கான மதிப்பில் மூலமும், கல்வி மூலமும் தே நடவடிக்கைகள் மூலமும் முய நாடுகள் ஒவ்வொன்றும் தத்த தங்கள் நியாயாதிக்கத்தின் மக்களிடையேயும் இவ்வுரிமைகள் வலிவும் பயனுறுதிப்பாடுமுன் அநுட்டிக்கப்படுவதை ந பயன்படத்தக்க , சகல மக்கள் சாதனையிலக்கின் பொது அள உரிமை உலகப் பொதுப் பிரக எடுத்துச் சாற்றுகின்றது."
உறுப்புரை 1
மனிதப் பிறவியினர் சகல அவர்கள், மதிப்பிலும் உரிமை நியாயத்தையும் மனச்சாட்சியை அவர்கள் ஒருவருடனொருவர்ச கொள்ளவேண்டும்.

கள்: ஓர் அறிமுகம்
இணைப்பு உரிமைகள் பிரகடனம் TION OF HUMAN RIGHTS) னிமனிதனும் ஒவ்வொரு சாதனமும் மனத்திலிருத்தி, இவ்வுரிமைகளின் னை மேம்படுத்தற்குக் கற்பித்தல் 5சிய, சர்வதேசிய நிலைப்பட்ட லும் நோக்கிற்காகவும் அங்கத்துவ ம் மக்களிடையேயும், அத்துடன் ன் கீழ்வரும் ஆள்புலத்து கள், சுதந்திரங்கள் முழுமொத்தமாக டைய முறையில் ஏற்கப் பெற்று நிலை நிறுத்துவதற்காகவும் நம் நாட்டினங்களும் தத்தமது வாகக் கொள்ளத்தக்க இந்த மனித டனத்தைப் பொதுச் சபையானது
நம் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். களிலும் சமமானவர்கள், அவர்கள் யும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். கோதர உணர்வுப் பாங்கில் நடந்து
84

Page 95
உறுப்புரை 2
இனம், நிறம், பால், மொழி, அபிப்பிராயமுடைமை, தேசிய ஆதனம், பிறப்பு அல்லது பிற எத்தகைய வேறுபாடுமின்றி இப் எல்லா உரிமைகளுக்கும் சுதந் உரித்துடையவராவர்.
மேலும், எவரும் அவருக்கு ஆள்புலத்தின் அரசியல், நியா அந்தஸ்தின் அடிப்படையில் அத் இறைமை வேறேதேனும் வகையில் இருப்பினுஞ் சரி வேறுபாடேதும்
உறுப்புரை 3
வாழ்வதற்கும், சுதந்திரத் பாதுகாப்பிற்கும் சகலரும் உரிமை
உறுப்புரை 4
எவரும் அடிமையாக வை அடிமைப்பட்ட நிலையில் வை அடிமை நிலையும், அடிமை வி வகைகளிலும் தடை செய்யப்படும்
உறுப்புரை 5
எவரும் சித்திரவதைக்கோ, தன்மையற்ற அல்லது இ தண்டனைக்கோ உட்படுத்தப்படு
- 8

சி. திருச்செந்தூரன்
மதம், அரசியல் அல்லது வேறு அல்லது சமூகத் தோற்றம், அந்தஸ்து என்பன போன்ற பிரகடனத்தில் தரப்பட்டுள்ள திரங்களுக்கும் எல்லோரும்
நரித்துள்ள நாட்டின் அல்லது பாதிக்க அல்லது நாட்டிடை து தனியாட்சி நாடாக அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நாடாக 1 காட்டப்படுதலாகாது.
கதை உடையதாயிருத்தற்கும் மயுடையோராவர்.
கத்திருக்கப்படுதலோ அல்லது மத்திருக்கப்படுதலோ ஆகாது. "யாபாரமும் அவற்றில் எல்லா தல் வேண்டும்.
அல்லது கொடுமையான மனிதத் ழிவான நடைமுறைக் கோ "தலாகாது.
செ

Page 96
இலங்கையில் அடிப்படை உரிமை
உறுப்புரை 6
ஒவ்வொருவரும் எவ்விட ஆளாக ஏற்றுக் கொள்ளப்படும்
உறுப்புரை 7
எல்லோரும் சட்டத்தின் எதுவுமின்றிச் சட்டத்தின் உரித்துடையவர்கள். இப்பிர பாரபட்சம் எதற்கேனும் எதி காட்டுவதற்கான தூண்டுத எல்லோரும் சமமான பாதுகாப்
உறுப்புரை 8
அந்தந்த நாட்டின் க சட்டத்தினால் அவர்களுக் உரிமைகளை மீறும் செயல்களு சபைகளினால் வழங்கப்படும் உரிமையுடையவர்கள்.
உறுப்புரை 9
ஒரு தடைப்பட்ட மல செய்யப்படுதல், தடுத்து என ஆகியவற்றுக்கு எவரும் ஆட்ப
உறுப்புரை 10
அவர்களது உரிமைக் அவர்களுக்கெதிராகவுள்ள குற்

மகள் : ஓர் அறிமுகம்
உத்திலும் சட்டத்தின் முன்னர் ஓர் வதற்கு உரிமையுடையவராவர்.
மாடு
முன்னர் சமமானவர்கள். பாரபட்சம் - சமமான பாதுகாப்புக்கும் ரகடனத்தை மீறிப் புரியப்பட்ட ராகவும் அத்தகைய பாரபட்சம் ல் யாதேனுக்கும் எதிராகவும் ப்புக்கு உரித்துடையவர்கள்.
அரசியலமைப்பினால், அல்லது கு அளிக்கப்பட்ட அடிப்படை க்காகத் தகுதிவாய்ந்த தேசிய நியாய பயனுறுதியுடைய பரிகாரத்துக்கு
டய
எப்போக்கான வகையில் கைது வெக்கப்படுதல், நாடு கடத்தல்
டுத்தப்படலாகாது.
கள், கடப்பாடுகள் பற்றியும் மறவியற் குற்றச்சாட்டுகள் பற்றியும்
86 -

Page 97
தீர்மானிப்பதற்கு, சுயாதீனமா சபையினால் செய்யப்படும் நீதியா ஒவ்வொருவரும் உரிமையுடையன
உறுப்புரை 11
தண்டனைக்குரிய தவறு.
எல்லோரும் பகிரங்க விள அவர்கள் குற்றவாளிகளெ சுற்றவாளிகளென ஊகிக்கப்ப அவ்விளக்கத்தில் அவர் அவசியமான எல்லா உறுதி அவர்களுக்கிருத்தல் வேண்டு
தேசிய, சர்வதேசிய நாட்டி செயல் அல்லது செய்யா அச்செயல் அல்லது செ தவறொன்றாக அமையாதத செய்யாமை காரணமா தண்டனைக்குரிய தவ கொள்ளப்படலாகாது. அத். புரியப்பட்ட நேரத்த தண்டத்திலும் பார்க்க
விதிக்கப்படலாகாது.
உறுப்புரை 12
ஒவ்வொருவரும் அவ்வவரது அல்லது கடிதப் போக்குவரத் ஒருதலைப்பட்ச மனப்போக்க

சி. திருச்செந்தூரன்
ன நடுநிலை தவறாது நியாய ன பகிரங்கமான விசாரணைக்கு பர்களாவர்.
க்குக் குற்றஞ் சாட்டப்படும் பக்கத்தில் சட்டத்துக்கிணங்க Tனக் காண்பிக்கப்படும்வரை டுவதற்கு உரிமையுடையவர்கள். களது எதிர்வாதங்களுக்கு நிப்பாட்டு உத்தரவாதங்களும் நிம்.
டைச் சட்டத்தின்கீழ் ஏதேனும் மை புரியப்பட்ட நேரத்தில் ய்யாமை தண்டனைக்குரிய ாகவிருந்து அச்செயல் அல்லது Tக, எவரும் ஏதேனும் றுக்குக் குற்றவாளியாகக் துடன், தண்டனைக்குரிய தவறு தில் ஏற்புடையதாகவிருந்த க் கடுமையான தண்டம்
என்.
து அங்கத்துவம், குடும்பம், வீடு எது என்பவை சம்பந்தமாக, 5ான வகையில் தலையிடப்

Page 98
இலங்கையில் அடிப்படை உரிமைக்
படுவதற்கோ அல்லது அவரது மீதான தாக்குதல்களுக்கோ அத்தகைய தலையீட்டுக்கு அ ஒவ்வொருவரும் சட்டப் பாதுக
உறுப்புரை 13 1. ஒவ்வொரு நாட்டினதும்
பிரயாணஞ் செய்வதற்கும் உரிமையுண்டு. - தனது சொந்த நாடு உட் செல்லவும் தத்தமது ஒவ்வொருவருக்கும் உரில
உறுப்புரை 14 1. வேறு நாடுகளுக்குச் செல்
புகலிடம் நாடுவதற்கும், துய்ப்பதற்கும் எவருக்கும் அரசியற் குற்றங்கள் அல் அல்லது ஜக்கிய நாடுகள் நெறிகளுக்கும் முரணாகக் எழுகின்ற வழக்குத் ெ இவ்வுரிமை கேட்டுப்பெற
உறுப்புரை 15 1. ஒரு தேசிய இனம்
ஒவ்வொருவருக்குமுண்டு 2. எவரினதும் தேசிய இனத்
இழப்பிக்கப்படுதலோ . மாற்றுவதற்கான உரிமை

கள்: ஓர் அறிமுகம்
மரியாதை, நன்மதிப்பு என்பவற்றின் உட்படுத்தப்படுதல் ஆகாது. ல்லது தாக்குதல்களுக்கெதிராக, காப்புக்கு உரிமையுடையவராவர்.
எல்லைகளுக்குள் சுதந்திரமாகப் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும்
பட ஏதேனும் நாட்டை விட்டுச்
நாட்டுக்குத் திரும்பவும் மையுண்டு.
வதன்மூலம் துன்புறுத்தலிலிருந்து துன்புறுத்தலிலிருந்து புகலிடம் ம உரிமையுண்டு.
லாத குற்றங்கள் சம்பந்தமாகவும், ள் சபையின் நோக்கங்களுக்கும் = செயல்களிலிருந்து உண்மையாக தொகுப்புகள் சம்பந்தமாகவும்
ஜப்படலாகாது.
த்தினராகவிருக்கும்
உரிமை
-துவம் மனப்போக்கான வகையில் அவரது தேசிய இனத்துவத்தை மறுக்கப்படுதலோ ஆகாது. 88 -

Page 99
உறுப்புரை 16
1.
2.
முழு வயதடைந்த ஆண்கள் அல்லது சமயம் கட்டுப்பாடெதுவுமின்றி
குடும்பத்தை உருவாக்குவது திருமணம் செய்யும் திரு திருமணம் குலைக்கப் ஒவ்வொருவருக்கும் சம உரி திருமணம் முடிக்கவிருக்க சுதந்திரமான, முழுச் சம்ம முடிக்கப்படுதல் வேண்டும். குடும்பமே சமுதாயத் அடிப்படையானதுமான சமுதாயத்தினாலும் அரசின் உரித்துடையது.
உறுப்புரை 17 -
1.
தனியாகவும் வேறொருவரு சொந்தமாக வைத்திருப்
உரிமையுண்டு. 2.
எவரினதும் ஆதனம் ஒரு வகையில் இழக்கப்படுதலா
உறுப்புரை 18
ஒவ்வொருவருக்கும் கருத்து சமய சுதந்திரம் ஆகியவை உண்டு

சி. திருச்செந்தூரன்
நம் பெண்களும், தேசிய இனம்
என்பன காரணமான திருமணம் செய்வதற்கும் ஒரு கற்கும் உரிமையுடையவராவர். மணமாகி வாழும் பொழுதும், படும் பொழுதும் அவர்கள்
மையுண்டு. தம் வாழ்க்கைத்துணைவரின் தத்தடன் மட்டுமே திருமணம்
ந்தில் இயற்கையானதும்
அலகாகும், அது எாலும் பாதுகாக்கப்படுவதற்கு
டன் கூட்டாகவும் ஆதனத்தைச் "பதற்கு ஒவ்வொருவருக்கும்
தலைப்பட்ச மனப்போக்கான காது.
ச்சுதந்திரம் மற்றும் மனச்சான்று,

Page 100
இலங்கையில் அடிப்படை உரிபை
உறுப்புரை 19
ஒவ்வொருவருக்கும் அ சுதந்திரமும் உண்டு.
உறுப்புரை 20
ஒவ்வொருவருக்கும். ஒன்றுகூடவும் ஒன்றுசேரவும்.
உறுப்புரை 21
தமது நாட்டின் ஆளுசை உரிமை உள்ளது.
உறுப்புரை 22
ஒவ்வொருவருக்கும் ச கெளரவத்துக்கு அவசியமா கலாசார உரிமைகளும் உள்ளன
உறுப்புரை 23
வேலை செய்தல், நிய தொழிலின்மைக்கு எதிரான சமமான ஊதியம், தானும் த வாழ்வதை உறுதிப்படுத்தக்க சேர்ந்து கொள்ளல் ஆகிய உரி
உறுப்புரை 24
ஒவ்வொருவருக்கும் ஓய் உண்டு.

Dகள் : ஓர் அறிமுகம்
பிப்பிராய சுதந்திரமும் கருத்துச்
சமாதானமான முறையில் உரிமை உண்டு.
யில் பங்குபற்ற ஒவ்வொருவருக்கம்
முக பாதுகாப்பு உரிமையும் தமது ன பொருளாதார, சமூக மற்றும்
ன.
1ாய்மால்
காயமான வேலை நிலைமைகள், பாதுகாப்பு, சமமான வேலைக்கு னது குடும்பமும் கௌரவத்துடன் உடிய ஊதியம், தொழிற்சங்கத்தில்
மைகள் உள்ளன.
வு மற்றும் பொழுதுபோக்கு உரிமை
- 90 -
- 90 --

Page 101
உறுப்புரை 25
உணவு, உடை, உறை தேவையான சமூக சேவைக ஆரோக்கியத்தையும் செளக்கியது தரமான வாழ்வுக்கு உரிமை உள்ள
உறுப்புரை 26
ஒவ்வொருவருக்கும் கல் குறைந்தது தொடக்க அடம் கல்வி இலவசமாயிருத்தல் கட்டாயமாக்கப்படுதல் கல்வியும் உயர் தொழி பெறப்படத்தக்கனவாயி கல்வியானது யாவருக்கும் சமமான முறையில் கிடை வேண்டும். கல்வியானது மனிதரின் - செய்யுமுகமாகவும் மனித சுதந்திரங்களுக்குமான | முகமாகவும் ஆற்றுப்படுத், நாடுகளுக்கிடையேயும் குழுவினருக்கிடையேயும் ப தோழமை ஆகியவற்றை 6 துடன், சமாதானத்தைப் ே சபையின் முயற்சிகளை மே வேண்டும்.

சி ., திருச்செந்தூரன்
புள், மருத்துவப் பராமரிப்பு, ள் உள்ளிட்ட போதுமான த்தையும் உறுதிப்படுத்தக்கூடிய ாது.
பி கற்பதற்கான உரிமையுண்டு. டிப்படைக் கட்டங்களிலாவது வேண்டும். தொடக்கக் கல்வி வேண்டும். தொழில் நுட்பக் சிற் கல்வியும் பொதுவாகப் ருத்தல் வேண்டும். உயர் 5 திறமையடிப்படையின் மீது டக்கக்கூடியதாக்கப்படுதலும்
ஆளுமையை முழுதாக விருத்தி வுரிமைகளுக்கும் அடிப்படைச் மரியாதையை வலுப்படுத்து தப்படல் வேண்டும். அது சகல
இன அல்லது மதக் மன ஒத்திசைவு, பெறுதியுணர்வு, மம்படுத்துதல் வேண்டுமென்ப பேணுவதற்காக ஐக்கிய நாடுகள் மற்கொண்டு செல்லுதற்குதவவும்

Page 102
இலங்கையில் அடிப்படை உரிமை
உறுப்புரை 27
சமுதாயத்தின் பண்பாட் பங்குகொள்வதற்கும் கை முன்னேற்றத்திலும் அத தற்கும் எவருக்கம் உரிமை அறிவியல், இலக்கிய, கல என்ற வகையில், அப் ஒழுக்கநெறி, பருப்பொ அத்தகையோர் ஒவ்வொ
உறுப்புரை 28
இப்பிரகடனத்தில் உரிமைகளும் சுதந்திரங்களும் சமூக, சர்வதேசிய நாட்டிடை . உரித்துடையவராவர்.
உறுப்புரை 29
எந்த ஒரு சமூகத்தினுள் ! கட்டற்ற, பூரணமான 6 அந்தச் சமூகத்தின்பால் உண்டு. ஒவ்வொருவரும் அவ களையும் பிரயோகிக் உரிமைகளுக்கும் சுதந்தி மதிப்பையும் பெற்றுக் சனநாயக சமுதாயமொ ஒழுங்கமைதி, பொது ( முறையில் தேவைப் வேண்டுமெனும் ே

ள் : ஓர் அறிமுகம்
-டு வாழ்க்கையிற் சுதந்திரமாகப் பகளைத் துய்ப்பதற்கும் அறிவியல் ன் தன்மைகளிலும் பங்கெடுப்ப மயுண்டு. லப்படைப்பின் ஆக்கவியற் கர்த்தா படைப்புகள் வழியாக வரும் ருள் நலங்களின் பாதுகாப்பிற்கு ருவரும் உரிமையுடையவராவர்.
எடுத்துக் காட்டப்பட்டுள்ள முழுமையாக எய்தப்படக்கூடிய அமைப்புமுறைக்கு ஒவ்வொருவரும்
மாத்திரமே தத்தமது ஆளுமையின் வளர்ச்சி சாத்தியமாகவிருக்குமோ, ஒவ்வொருவருக்கும் கடமைகள்
எது உரிமைகளையும் சுதந்திரங் தம் பொழுது, இன்னொருவரின் சங்களுக்குமுரிய அங்கீகாரத்தையும் கொடுக்கும் நோக்கத்துக்காகவும், ன்றில் ஒழுக்க சீலம், பொதுமக்கள் சேமநலன் என்பவற்றுக்கு நீதியான படக்கூடியவற்றை ஏற்படுத்தல் தாக்கத்துக்காகவும் மட்டுமே
92 -

Page 103
3.
சட்டத்தினால் தீர்மானிக் மாத்திரமே கட்டுப்படுபவர இவ்வுரிமைகளும் சுதந்திர சபையின் நோக்கங்களும் எவ்விடத்திலேனும் பிரயோ
உறுப்புரை 30
இப்பிரகடனத்திலுள்ள எடுத்துக்காட்டப்பட்டுள்ள ஆகியவற்றிலுள்ள எவற்றையும் - ஏதேனும் முயற்சியில் ஈடுபடுவதற் புரிவதற்கும், எந்த ஒரு நாட்டு ஒருவருக்கோ உட்கிடையாக யா பொருள் கொள்ளப்படுதலாகாது.
- 93

சி. திருச்செந்தூரன்
க்கப்படும் வரையறைகளுக்கு
ரயமைதல் வேண்டும். ரங்களுக்கும் ஐக்கிய நாடுகள் ம் நெறிகளுக்கும் முரணாக ரகிக்கப்படலாகாது.
எவையும், இதன்கண் உரிமைகள் . சுதந்திரங்கள் - அளிக்கும் நோக்கத்தையுடைய கும் அல்லது செயலெதனையும் -க்கோ குழுவுக்கோ அல்லது சதேனும் உரிமையளிப்பதாகப்

Page 104
இலங்கையில் அடிப்படை உரிமைக
பிள்ளைகளின் உரிை
"பிள்ளைகளின் உரிபை இதுவரை உருவாக்கப்பட்ட ஆ அத்துடன் இதுவே இவ்வுரிமை . வழங்கும் முதலாவது ஆவ. கைக் கொள்ளப்பட்டு 1990இ சமவாயமானது பிள்ளைகளின் 2 மேம்படுத்துவதற்கும், அ அபிவிருத்திக்கும், அவர் குடிமக்களாவதற்கும் ஆதரவள தேவை என்பதனை ஒப்புக்கெ பின்னுறுதிப்படுத்தப்பட்ட இ நலன்களை உறுதிப்படுத்தியுள்ள
இந்த சமவாயமானது உ ஒரே அர்த்தத்தை வழங்
பேச்சுவார்த்தைகள் மூலமே சா. பொருளாதார, முறைமைகள், சமயம் சார்ந்த அணுகுமுறை பிரதிநிதிகளும் அரசு சாரா முகவர்களும் ஒன்றிணைந்து உன் பொது விழுமியங்களையும் நோ
சிவில், அரசியல், பொருள் சகல மனித உரிமைகளைப் சமவாயமானது ஓர் உரிமையை உரிமைகளை அனுபவிப்பதினி

ள் : ஓர் அறிமுகம்
ID மீதான சமவாயம் RC)
மகள் மீதான சமவாயமானது பணங்களில் முழுமையானதாகும். களுக்கு சர்வதேச சட்ட வலுவை ணமாகும். இது 1989 இல் இல் அமுலுக்கு வந்தது. இச் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், புவர்களின் வளர்ச்சிக்கும், கள் உலகில் பயனுள்ள ரிப்பதற்கும் குறிப்பான கவனம் Tள்கின்றது. 191 நாடுகளினால் வ் உடன்படிக்கை பிள்ளைகளின்
சது.
லகில் வாழும் சகல மக்களுக்கும் குகிறது. இது நீண்டகால த்தியமானது. வேறுபட்ட சமூக, வேறுபட்ட கலாசார, ஒழுக்க, =களைக் கொண்ட நாடுகளின்
நிறுவனங்களினதும் ஐ.நா. லகமெங்கினும் பொருந்தக்கூடிய பக்கங்களையும் உருவாக்கினர்.
சாதார, சமூக, கலாசாரம் தழுவிய பும் உள்வாங்கியுள்ள இந்த - அனுபவித்தல் என்பது ஏனைய ன்றும் வேறுபடுத்த முடியாதது
24 -
24

Page 105
என்பதை அங்கீகரிக்கின்றது. பி ஆளுமை முன்னேற்றம், இயலு.ை வதற்கு ஆரோக்கியமானதும் ப மருத்துவ பராமரிப்புக்கான வாய உறையுள் முதலியன அப்பிள்ளைக் என்பதைக் காட்டி நிற்கின்றது. ஒ மனிதகுலத்துக்கு இன்னுமொரு உலகெங்கும் வாழும் பிள்ளைகள் விருத்தியையும் தந்து தீமைகள் அவர்களைப் பாதுகாத்து அவர் பாதிக்கும் தீர்மானங்களில் அவர் எம்மால் நிச்சயமாக நாம் பிள்ளைகளுக்கு அவசியமா சிருஷ்டிப்பதற்கான அத்திவாரத்ன
பி
உறுப்புரை 1 பிள்ளை என்பதன் வரைவிலக்கண
தேசிய சட்டங்கள் பிள்ளை தீர்மானிக்காத பட்சத்தில் 18 வ பிள்ளை என அங்கீகாரம் பெறுவ.
உறுப்புரை 2
பாரபட்சமின்மை .
எல்லா உரிமைகளும் விதிவி பொதுவானவை. எந்தவகையா பிள்ளைகளைப் பாதுகாத்து அவர். உடன்பாடான நடவடிக்கைகளை
அரசுக்கு உண்டு.
- 95

சி. திருச்செந்தூரன்
பிள்ளை தனது அறிவு, ஒழுக்க மகளை விருத்தி செய்து கொள் பாதுகாப்பானதுமான சூழல், பப்பு, தரமான உணவு, உடை, குத் தேவைப்படும் சுதந்திரங்கள் வ்வொரு புதிய தலைமுறையும் சந்தர்ப்பத்தை வழங்குகிறது. தக்கு நாம் வாழ்வுரிமையையும் ர் மற்றும் சுரண்டலிலிருந்து களது வாழ்வை நேரடியாகப் ரகளைப் பங்கேற்கச் செய்தால் அனைவரும் விரும்புகின்ற, ன நீதியான சமூகத்தை மதப் போடமுடியும்.
சம்
Tயின் பராயமடையும் வயதை பயதுக்குக் கீழ்ப்பட்ட ஒருவர்
பர்.
லக்கின்றி சகல பிள்ளைகளுக்கும் என பாரபட்சங்களிலிருந்தும் களது உரிமைகளை மேம்படுத்த ள மேற்கொள்ளும் கடப்பாடு

Page 106
இலங்கையில் அடிப்படை உரிமை
உறுப்புரை 3
பிள்ளையின் சிறந்த நலன்கள்
பிள்ளை பற்றிய சகல நட்க நலன்களில் முழுமையான க பெற்றார் அல்லது அப்பெ தவறுமிடத்து பிள்ளைக்கு அ வழங்க வேண்டும்.
உறுப்புரை 4 உரிமைகளை அமுல்படுத்தல்
இந்த சமவாயத்தில் அமுல்படுத்த அரசு தன்னால் அ வேண்டும்.
உறுப்புரை 5
பெற்றார் வழிகாட்டலும் பிள்ளை
பிள்ளைக்கு அல்லது இயலுமைகளுக்குப் பொருத்தம் பெற்றாருக்கும் நீட்சிபெற குடும் மற்றும் பொறுப்புடமைகளை .
உறுப்புரை 6 வாழ்வுரிமையும் விருத்தியும்
ஒவ்வொரு பிள்ளையுப் உரிமையைக் கொண்டுள்ளது கடப்பாட்டினை அரசு கொண்

கள்: ஓர் அறிமுகம்
வடிக்கைகளும் பிள்ளையின் சிறந்த வனத்தில் கொள்ள வேண்டும். பாறுப்பினை கொண்டவர்கள் ரசு போதுமான பராமரிப்பினை
அடங்கியுள்ள உரிமைகளை ஆன அனைத்தையும் மேற்கொள்ள
ளயின் உருவாகும் இயலுமைகளும் அப்பிள்ளையின் உருவாகும் மான வழிகாட்டல்களை வழங்க ம்பத்தினர்க்கும் உள்ள உரிமைகள் அரசு மதிக்க வேண்டும்.
ம் வாழ்வதற்கான உள்ளார்ந்த து. அவற்றை உறுதிப்படுத்தும் டுள்ளது.
96

Page 107
உறுப்புரை 7 பெயரும் குடியுரிமை
பிள்ளையானது தான் பி கொண்டிருக்கும் உரிமையைக் குடியுரிமையைப் பெற்றுக்கொள் பெற்றாரை அறிந்திருக்கவும் அவ உரிமை கொண்டுள்ளது.
உறுப்புரை 8
அடையாளத்தைப் பாதுகாத்தல்
பிள்ளையின் அடையா தேவையெனில் பிள்ளையின் 5 அம்சங்களை மீள் நிர்ணயம் செ உள்ளது. இது பெயர், குடி பிணைப்புகளை உள்ளடக்கியுள்ள .
உறுப்புரை 9 பெற்றாரிடமிருந்து பிரிதல்
பிள்ளையின் நலன்களுக் கருதப்பட்டால் தவிர தனது பிள்ளைக்கு உரிமை உள்ளது. பெற் அல்லது இருவருடனும் தொடர் உரிமை உள்ளது.
உறுப்புரை 10 குடும்ப மீள் இணைவு
திரும்பவும் இணைந்து செ பெற்றார் உறவுகளைப் பேணல் அ
- 97

சி . திருச்செந்தூரன்
பிறந்தவுடன் ஒரு பெயரைக் கொண்டுள்ளது. அத்துடன் ளவும், முடிந்தவரையில் தனது ர்களது பராமரிப்பை பெறவும்
தளத்தைப் பாதுகாக்கவும் அடையாளத்தின் அடிப்படை =ய்யவும் அரசுக்கு கடப்பாடு யுரிமை மற்றும் குடும்பப்
து.-
கு பொருத்தமற்றது என பெற்றாருடன் வாழ்வதற்கு றார் பிரிய நேரிடின் ஒருவருடன் ரபுகளைப் பேண பிள்ளைக்கு
நாள்ளுதல் அல்லது பிள்ளை கியவற்றுக்காக பிள்ளைகளும்

Page 108
இலங்கையில் அடிப்படை உரிமை
பெற்றாரும் ஒரு நாட்டி கொண்டுள்ளனர்.
உறுப்புரை 11
சட்டவிரோத இடமாற் பெற்றார் அல்லது மூன்றாம் ? அல்லது தடுத்துவைத்தல் ஆக பரிகாரம் தேடுவதற்கு அரசுக்கு
உறுப்புரை 12
பிள்ளைகளின் அபிப்பிராயம்
தனது அபிப்பிராயத்ை தன்னைப் பாதிக்கின்ற விடயம் அவ் அபிப்பிராயத்தை கவல் பிள்ளைக்கு உரிமை உண்டு.
உறுப்புரை 13 கருத்து வெளிப்பாட்டுச் சுதந்த
எல்லைகளைக் கருத்தில் வெளிப்படுத்தவும் தகவலை! தகவல்களை மற்றவர்களுக்குத் உரிமை உண்டு.
உறுப்புரை 14
சிந்தனைச் சுதந்திரம், ம பெற்றோரின் சரியான வழ இருக்கக்கூடிய சிந்தனை, மன அரசு மதிக்க வேண்டும்.
மல்

கள்: ஓர் அறிமுகம்
லிருந்து வெறியேற உரிமை
ரம் மற்றும் திரும்பாது இருத்தல் தரப்பால் பிள்ளையை கடத்துதல் யெவற்றைத் தடுப்பதற்கு அல்லது
கடப்பாடு உண்டு.
தச் சுதந்திரமாக வெளியிடவும் அல்லது நடைமுறை தொடர்பாக னத்தில் எடுக்கச் செய்வதற்கும்
ரம் எடுக்காமல் தனது கருத்துக்களை ப் பெறவும் கருத்துக்கள் அல்லது தெரிய வைப்பதற்கும் பிள்ளைக்கு
னச்சான்று மற்றும் மத சுதந்திரம் ஜிகாட்டலின் கீழ் பிள்ளைக்கு கச்சான்று மற்றும் மத உரிமையை
98 -

Page 109
உறுப்புரை 15 -
ஒன்று சேரும் சுதந்திரம்
பிறரை சந்தித்தல், சங்கங்கள் ஆகியவற்றுக்கு பிள்ளைகளுக்கு .
உறுப்புரை 16
அந்தரங்கத்துக்கான பாதுகாப்பு
தமது அந்தரங்கம், ஆகியவற்றுக்கெதிரான தலைப் ஆகியவற்றிலிருந்து பாதுகாத்துக் உண்டு.
உறுப்புரை 17
பொருத்தமான தகவலை பல்வேறு விதமான மூலங். விடயங்களையும் பெறக்கூடிய : அரசு அரசாங்கத்துக்கு உறுதிப் பிள்ளைக்கு சமூக, கலாசார தகவல்களைப் பரப்புவதற்கு ஊக்கப்படுத்துவதோடு தீமை
அவர்களைக் காப்பாற்றவும் நடன
உறுப்புரை 18 பெற்றாரின் பொறுப்புடைமைக
பிள்ளைகளை வளர்ப்பதில் பொறுப்பைக் கொண்டுள்ளன வேண்டும். பிள்ளை வளர்ப்பில் உதவியை அரசு வழங்க வேண்டும்
- 9

சி ., திருச்செந்தூரன்
ரில் சேருதல் அல்லது அமைத்தல் சுதந்திரம் உண்டு.
குடும்பம், தொடர்புகள் வீடுகள், துாக்ஷணை, இகழ்ச்சி கொள்ள பிள்ளைகளுக்கு உரிமை
மப் பெறுவதற்கான வாய்ப்பு களிலிருந்த தகவல்களையும் வாய்ப்பினைப் பிள்ளைகளுக்கு படுத்த வேண்டும். அத்துடன் நன்மைகளைத் தரக்கூடிய 5 பொதுசன ஊடகத்தை பயக்கும் விடயங்களிலிருந்து படிக்கை எடுக்கவும் வேண்டும்.
ள் - பெற்றார் கூட்டான முதன்மைப் னர். இதனை அரசு ஆதரிக்க = பெற்றாருக்கு பொருத்தமான
ம்.

Page 110
இலங்கையில் அடிப்படை உரிமை
உறுப்புரை 19
துஷ்பிரயோகம் மற்றும் பெற்றார் அல்லது பராமரிப் சகலவிதமான துஷ்பிரயோக பாதுகாக்க வேண்டும். அத்துட
மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பொருத்தமான சமூக நிகழ்ச்சி வேண்டும்.
உறுப்புரை 20
குடும்பம் இல்லாத பிள்ளை சூழலை இழந்த பிள்ளைக்கு வி அரசுக்கு கடப்பாடு உள்ள பொருத்தமான மாற்றுக் கு நிறுவனங்களில் சேர்த்தல் அ வேண்டும். இவ்விடயத்தில் ( பிள்ளையின் கலாசாரப் பின் வேண்டும்.
உறுப்புரை 21 தத்தெடுத்தல்
தத்தெடுத்தல் அங்கீக அனுமதிக்கப்படும் நாடுகள் முதன்மைப்படுத்தியே அது பே மாத்திரமன்றி தகுதியுள்ள . பெறுவதோடு பிள்ளைகளின் . வேண்டும்.

கள் : ஓர் அறிமுகம் |
4.: -11:16 Twரி:தாக' *--*க
கவனயீனத்திலிருந்து பாதுகாப்பு ப்புக்கு பொறுப்பானவர்களின் த்திலிருந்தும் பிள்ளையை அரசு ன் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ளப் பராமரித்தல் ஆகியவற்றுக்கு இத் திட்டங்களை ஏற்படுத்தவும்
ளகளுக்கான பாதுகாப்பு குடும்பச் சேட பாதுகாப்பை வழங்குவதற்கு து. அத்துடன் அவர்களுக்கு டும்பப் பராமரிப்பு அல்லது ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் ன்னணியைக் கருத்திற் கொள்ள
ரிக்கப்படும் மற்றும்/அல்லது ரில் பிள்ளையின் நலன்களை மற்கொள்ளப்பட வேண்டும். அது அதிகாரிகளின் அனுமதியைப் உரிமைகளும் பாதுகாக்கப்படல்
00 -

Page 111
உறுப்புரை 22
அகதிப் பிள்ளைகள்
அகதிப்பிள்ளைகள் அல்லது பிள்ளைகளுக்கு விசேட பாதுகாப் அத்தகைய பாதுகாப்பையும் உ தகுதியுள்ள நிறுவனங்களுடன் கடப்பாடு உண்டு.
உறுப்புரை 23 வலதுகுறைந்த பிள்ளைகள்
தனது வாழ்க்கையை முழு ை வாழ்வதற்கும், முடிந்தவரை சுயமா ஒன்றிணைப்பையும் அடைவத பராமரிப்பு, கல்வி மற்றும் பயிற குறைந்த பிள்ளைகளுக்கு உரிமையு
உறுப்புரை 24
ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கிய
அடையக்கூடிய அதியுயர் மருத்துவப் பராமரிப்புப் பெற பிள் மற்றும் தடுப்பு ஆரோக்கியப் பராம் மற்றும் சிசு மரணத்தைக் குறைத்தல் முக்கியத்துவம் தரவேண்டும். ஒத்துழைப்பை ஊக்குவிப்பதோ காத்திரமான ஆரோக்கிய உறுதிப்படுத்தவும் வேண்டும்.
- 101

சி. திருச்செந்தூரன்
அகதி அந்தஸ்தைக் கோரும் பு வழங்கப்படல் வேண்டும். தவியையும் வழங்கக்கூடிய ஒத்துழைப்பதற்கு அரசிற்கு
மயாகவும் கௌரவத்துடனும் கத் தங்கியிருத்தலையும், சமூக தற்கு தேவையான விசேட சியைப் பெறுவதற்கு வலது பண்டு.
சேவைகள் எந்த ஆரோக்கியம் மற்றும் ளைக்கு உரிமையுண்டு. ஆரம்ப மரிப்பு பொது சுகாதாரக் கல்வி ல் ஆகியவற்றிற்கு அரசு விசேட இவ்விடயத்தில் சர்வதேச டு எந்தவொரு பிள்ளைக்கும் சேவைகள் கிடைப்பதை

Page 112
இலங்கையில் அடிப்படை உரிமை
உறுப்புரை 25 இடப்படுத்துகையை கிரமமா
பராமரிப்பு, பாதுகாப் அரசினால் இடப்பட்டுள்ள பு தொடர்பாக கிரமமான மதிப்பு
உறுப்புரை 26.
சமூகப் பாதுகாப்பு
சமூக காப்புறுதி உ நன்மைகளைப் பெற பிள்ளைச்
உறுப்புரை 27
வாழ்க்கைத் தரம் :
உடல், உள, ஆன்ம, ஒ போதுமான வாழ்க்கைத்தரத் உரிமை உள்ளது. இதனை பொறுப்பு பெற்றோரிடம் நிறைவேற்றப்படுவதை
கடமையாகும். அத்துடன் பொருள் ரீதியான உத பொறுப்புக்களில் ஒன்று.
உறுப்புரை 28
கல்வி
பிள்ளைக்கு கல்வியுரி இலவசமாகவும் கட்டாய பல் வேறுபட்ட இடைநிலை பிள்ளைக்கு கிடைப்பதைய ஒவ்வொரு பிள்ளைக்கும் உய

கள் : ஓர் அறிமுகம்
நமீளாய்வு செய்தல்
பு, கவனிப்பு ஆகியவற்றிற்காக பிள்ளைக்கு அவ் இடப்படுத்துகை பீட்டிற்கு உட்பட உரிமையுள்ளது.
ட்பட சமூகப் பாதுகாப்பின்
கு உரிமை உள்ளது.
ஒழுக்க மற்றும் சமூக விருத்திக்கு தெப் பெற ஒவ்வொரு பிள்ளைக்கும் - உறுதிப்படுத்தும் முதன்மைப் உள்ளது. இந்தப் பொறுப்பு உறுதிப்படுத்துவது அரசின் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் விகளை வழங்குதல் அரசின்
மை
மை உண்டு. ஆரம்பக் கல்வி மாகவும் வழங்கப்படுவதையும் லக் கல்வி வாய்ப்பு ஒவ்வொரு பும் இயலுமை அடிப்படையில் ர்கல்வி வாய்ப்பு கிடைப்பதையும் 102 -

Page 113
அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்பது பிள்ளைகளின் உரி பொருத்தமானதாக இருக்கே உரிமையை அமுல்ப்படுத்துவதில் பெறவேண்டும்.
உறுப்புரை 29
கல்வியின் நோக்கங்கள்
பிள்ளையின் ஆளுமை, திற முழுமையாக விருத்தி செய்யக் அமைதல் வேண்டும். கல்விய சமூகத்தில் ஒரு உயிர்ப்பான வ தனது பெற்றார் மற்றும் க விழுமியங்கள் ஆகியவற்றையும் பின்னணி மற்றும் விழுமியங்கள் தயார்ப்படுத்தவும் வேண்டும்.
உறுப்புரை 30
சிறுபான்மையின் அல்லது சுதே
சிறுபான்மை சமூகங்க பிள்ளைகளுக்கு தமது சொந்த சொந்த மதம் மற்றும் மொழியை
உறுப்புரை 31 ஓய்வு, பொழுதுபோக்கு மற்றும்
பிள்ளைக்கு ஓய்வு, விளை. செயற்பாடுகளில் பங்குபற்றும் 9

சி ., திருச்செந்தூரன்
5. பாடசாலைக் கட்டொழுங்கு மெகளுக்கும் கெளரவத்திற்கும் வண்டும். பிள்ளையின் இந்த ல் அரசு சர்வதேச ஒத்துழைப்பைப்
-)
ஊமைகள், உள், உடல் ஆற்றல்களை கூடியதாக கல்வியின் நோக்கம் ரனது பிள்ளையை ஒரு சுதந்திர ாழ்வுக்கு தயார்ப்படுத்துவதோடு லாசார அடையாளம், மொழி அதே நேரத்தில் பிறரது கலாசார ளையும் மதிப்பதற்கு பிள்ளையை
ச மக்களின் பிள்ளைகள் ள் மற்றும் சுதேச மக்களின் கலாசாரத்தைப் பேணவும் தமது யப் பின்பற்றவும் உரிமை உண்டு.
கலாசார நடவடிக்கைகள் பாட்டு, கலாசார மற்றும் அழகியல் உரிமைகள் உண்டு.
03 -

Page 114
இலங்கையில் அடிப்படை உரிமைகள்
உறுப்புரை 32 பிள்ளைத் தொழிலாளர்
தனது ஆரோக்கியம், அச்சுறுத்தும் வேலையிலிருந்து உரிமையுண்டு. அரசு வேலை நிர்ணயிப்பதோடு வேலை நி வேண்டும்.
உறுப்புரை 33 போதைப்பொருள் துஷ்பிரயோக
போதைப்பொருள் துஷ்பி போதைப்பொருள் பயன்பாடு விநியோகத்திலிருந்தும் பா உரிமையுண்டு.
உறுப்புரை 34 -
பாலியல் சுரண்டல்
விபசாரம், பாலியற் படங். மற்றும் துஷ்பிரயோகம் ஆகியவ பாதுகாக்க வேண்டும்.
உறுப்புரை 35
விற்பனை, கொண்டுசெல் விற்றல், கொண்டு செல்லல் மற்று சகல முயற்சிகளையும் எடுக்க உண்டு.

ர் : ஓர் அறிமுகம்
கல்வி அல்லது விருத்தியை பாதுகாக்கப்பட பிள்ளைக்கு க்கான குறைந்தபட்ச வயதை பமைகளையும் ஒழுங்குபடுத்த
கம்
ரயோகம் மற்றும் Psychology மற்றும் அவற்றின் உற்பத்தி, துகாக்கப்பட்ட பிள்ளைக்கு
கள் உட்பட பாலியற் சுரண்டல் பற்றிலிருந்து பிள்ளைகளை அரசு
லல், கடத்தல், பிள்ளைகளை வம் கடத்துதலைத் தவிர்ப்பதற்கு வேண்டிய கடப்பாடு அரசிற்கு

Page 115
உறுப்புரை 36
ஏனைய சுரண்டல் வகைகள்
உறுப்புரைகள் 32, 33, 34, 3 பிள்ளைகளின் நலன்களுக்கு எதிரா பாதுகாக்கப்படவும் பிள்ளைக்கு :
உறுப்புரை 37 சித்திரவதை மற்றும் சுதந்திரத்தை
எந்தவொரு பிள்ளையு. கொடுமையான நடத்துகை அல் கைது அல்லது சுதந்திரத்தைத் ; உட்படுத்தப்படல் ஆகாது. 18 வ
செய்யும் குற்றங்களுக்கு மரணதன் வாய்ப்பில்லாத ஆயுள் தண்ட சுதந்திரம் தடை செய்யப்பட்ட பாதிப்பு ஏற்படும் எனும் வளர்ந்தோருடமிருந்து பிரித்து  ை வைக்கப்பட்ட பிள்ளைக்கு ச உதவிகளும் குடும்பத்துடனான க வேண்டும்.
உறுப்புரை 38
ஆயுத மோதல்கள் ' 15 வயதிற்கு குறைந்த பிள்ள பங்குபற்றாமல் இருப்பதை அரசுக வயதிற்கு குறைந்த பிள்ளைகளை படக்கூடாது. சர்வதேச ஆவணம் ஏற்ப ஆயுத மோதல்களில் ப
- 10:

சி ., திருச்செந்தூரன்
=5 ஆகியவற்றில் கூறப்பட்டதை "ன எவ்வகைச் சுரண்டலிலிருந்து உரிமையுண்டு.
த் தடை செய்தல் ம் சித்திரவதை அல்லது லது தண்டனை, சட்டரீதியற்ற தடை செய்தல் ஆகியவற்றிற்கு "யதிற்கு கீழ்ப்பட்ட பிள்ளைகள் எடனையோ அல்லது விடுவிப்பு னை வழங்கப்படக் கூடாது. ஒரு பிள்ளை அதன் நலனுக்கு நிலை ஏற்பட்டால் தவிர வக்கப்படல் வேண்டும். தடுத்து ட்ட உதவி மற்றும் ஏனைய தொடர்பும் உறுதிப்படுத்தப்பட
-ளகள் மோதல்களில் நேரடியாக கள் உறுதிப்படுத்தவேண்டும். 15 ர ஆயுதப்படைகளில் சேர்க்கப் ங்களில் கூறப்பட்டுள்ளவற்றிற்கு பாதிக்கப்பட்ட பிள்ளைகள்

Page 116
இலங்கையில் அடிப்படை உரிமைகள்
பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பா வேண்டும்.
உறுப்புரை 39 புனர்வாழ்வு பராமரிப்பு ,
ஆயுத மோதல்கள், சித்திர நடத்தப்படல் அல்லது சுரண்ட பிள்ளைகள் அதிலிருந்து மீளவும் பொருத்தமான கவனிப்பைப் ! கடப்பாடு அரசிற்கு உண்டு.
உறுப்புரை 40
இளம்பராயத்தினர் நீதிக்கான நிர்.
சட்டத்துடன் முரண்படும் மேம் படும் வகையில் நடத்த பிள்ளையின் வயது கருத்தற் செ சமூகத்தில் மீண்டும் ஒன்றிணைத்த வேண்டும். பிள்ளை தனது பா உத்தரவாதங்களையும் சட்டம் ப பெறுவதற்கு உரிமையுண்டு. நீதி இடப்படுத்துகை ஆகியவை கூ வேண்டும்.
D
உறுப்புரை 41
உயர் தராதரங்களுக்கான மதிப்பு
பிள்ளைகளின் உரிமைகள் ( சட்டங்களின்படி தராதரங்கள் ந
இந்த சமவாயத்தில் கூறப்பட்டவ உயர்வான தராதரமே ஏற்றுக்கொ
- 10

7 : ஓர் அறிமுகம்
டுவதை அரசுகள் உறுதிப்படுத்த
வதை, அலட்சியம், மோசமாக உடல் ஆகியவற்றிற்கு பலியான சமூக ஒன்றிணைப்புப் பெறவும் பெறுவதை உறுதிப்படுத்தும்
வாகம் பிள்ளைக்கு அதன் கெளரவம் ப்படுவதற்கு உரிமையுண்டு. 5ாள்ளப்பட்டு அப்பிள்ளையை ல் நோக்கமாகக் கொள்ளப்படல் ரதுகாப்பிற்கான அடிப்படை மற்றும் ஏனைய உதவிகளையும் விசாரணைகள் மற்றும் நிறுவன டிய விரைவில் தவிர்க்கப்பட
தொடர்பாக தேசிய, சர்வதேசிய ர்ணயிக்கப்படும்போது அவை பற்றைவிட உயர்வாக இருப்பின் பள்ளப்படவேண்டும்.

Page 117


Page 118


Page 119


Page 120
வரலாறு என்பது என்று உரிமைக்கோரிக்கைகளாலும், நகர்த்தப்பட்டு வந்துள்ளது. த நாடு, பிராந்தியம், சர்வதேசம் | குள் சிக்குண்டே காணப்படுகில கோலாக இருப்பது உரிமைக பாடுகளிலும், நடைமுறைகளிலு களும் பெருமளவுக்கு உரிபை வலம் வருகின்றன.
| மனித உரிமைகளின் இதயம் றிய எண்ணக்கருவையும், அதன் சிறப்பாகவும், சர்வதேசத்தைப் ெ இந்நூல் விளங்குகின்றது. அ. பாக அரசறிவியல் சார்ந்த அண துக்கொள்ளும் ஆசிரியர், சட்ட ளாலும் தனது முயற்சிக்கு வலு லை. அரசறிவியலின் மையக்கரு துக்குள் மனித உரிமைகளையும் கச்சிதமாக இந்நூல் உள்வாங்கி களின் பரப்பையும், முழுமை ை வதே இம்முயற்சியின் தனித்து எனலாம்.
ISBN 978-955-53347-0-9

மே அரசியலால் உரம்பெற்ற போராட்டங்களாலுமே முன் தனிமனிதன், குழுக்கள், சமூகம், என்ற யாவுமே உரிமை வலைக் Tறன. அரசியல் நீதியின் திறவுளே ஆகும். அரசியல் கோட் ம், பிரச்சினைகளும், எழுவினாக் மகள் பற்றிய அம்சங்களையே
ான அடிப்படை உரிமைகள் பற் rபிரயோகத்தை இலங்கையைச் பாதுவாகவும் கருத்திற்கொணடு டிப்படை உரிமைகள் தொடர் வகுமுறையை இறுக்கமாக வரித் - வரலாற்று அணுகுமுறைக - வும், வளமும் சேர்க்கத் தவறவில் வான உரிமைகளின் தொடுவானத் 5, அடிப்படை உரிமைகளையும் புள்ளது. இவ்வகையில் உரிமை யயும் வெளிக்கொணர முற்படு பவமும், சிறப்பும், சாதனையும்
பேராசிரியர் அ. வே. மணிவாசகர்
தலைவர் / அரசறிவியல் துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
சாடி
புதிய தரிசனம் வெளியீடு