கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையக அரசியல் செல்நெறியும் மலையக மக்களும்

Page 1
அமரர் !
நில
மலையக அரசிய
மலையக
சுகுமாரன் 6
அமரர் இர. சிவலிங்க
20

இர. சிவலிங்கம் ஞாபகார்த்த
- பதினான்காவது
னைவுப் பேருரை
பல் செல்நெறியும்
மக்களும்
விஜயகுமார்
ம் ஞாபகார்த்தக் குழு 13

Page 2


Page 3
~---
மலையக அரசிய
மலையக
சுகுமாரன் 6 சமூக விஞ்ஞ
அமரர் இர. சிவலிங்க
20

பல் செல்நெறியும் - மக்களும்
விஜயகுமார் ரன ஆய்வாளர்
ம் ஞாபகார்த்தக் குழு
13

Page 4
நூல்
மலையக 8 மலையக ம
ஆசிரியர்
சுகுமாரன் 6
பதிப்பாசிரியர் : தை. தனரா
வெளியீடு
அமரர் இர.
திகதி
24.08.2013
பக்கங்கள் : 54
1111 |
அனுசரணை:
திரு.வீ. ஏ. |
உறுப் அமரர் இர.
ஞாபகார்,
த6ை இலங்கை மனவல்

அரசியல் செல்நெறியும் க்களும்
விஜயகுமார்
S8•
சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழு
மதுரைவீரன் பினர்,
சிவலிங்கம் த்தக் குழு பவர், ளக்கலை மன்றம்

Page 5
அனைவருக்கும் வணக்கம்
1960 களில் ஹட்டன் பிர மலையகத்தில் ஏற்பட்ட சமூக பா மீது ஏற்பட்ட ஆர்வத்திற்கும் இர. சிவலிங்கம் அவர்களும் எஸ். திருச்செந்தூரனும் ஆவு சிரியராகவும் தலைசிறந்த பே விளங் கியதோடு மும் மொழ ஆளுமையாளராகவும் விளங்கி? கலவரத்தில் முழுத் தமிழர் ! சிவலிங்கம் அவர்களும் தமது குடிபெயர்ந்தார். அங்கும்கூட குடி இந்திய அதிகாரவர்க்கத்துடன் பே
அத்தகைய மாண்பும் மதிப்பு நினைவுப் பேருரையை ஒவ்வொ வருடங்களாக சிவலிங்கம் ஞா பாராட்டுக்குரிய விடயமாகும். இ நிகழ்த்துவதற்கு எனக்கு வழங்கப்ப கெளரவமாக நான் கருதுகிே குழுவினருக்கு குறிப்பாக அதன் அவர்களுக்கும் ஞாபகார்த்த பல்கலைக்கழகத்தின் முதுநில தை. தனராஜ் அவர்களுக்கும் !
ஞாபகார்த்தக் குழுவுக்கும் ஆரம்பித்தது. பேராதனை பல்கலை எனக்கு ஆய்வுமுறையியலில் ப இரத்தினபுரியில் சமூகவியல் ஆ வழங்கியதோடு எனது ஆய்வுக் : ஆய்வுத்துறைக்கும் எழுத்துத்து ஞாபகார்த்தக் குழுவினரே என் மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் என வாழ்த்திக்கொண்டு எனது

தேசத்தை மையமாகக் கொண்டு ன்பாட்டு விழிப்புணர்ச்சிக்கும் கல்வி அடித்தளமாக நின்றவர் அமரர் அவருடைய தோழரான அமரர் பர். அமரர் சிவலிங்கம் நல்லா ச்சாளராகவும் எழுத்தாளராகவும் தி ஆற்றல் கொண்ட பன் முக னார். 1983 இல் ஏற்பட்ட ஆடிக் சமூகமே துன்புற்றபோது அமரர் ப குடும்பத்துடன் தமிழகத்திற்கு உபெயர்ந்த மலையக மக்களுக்காக பாராடி சிறைவாசமும் அனுபவித்தார்.
பும் கொண்ட அமரர் சிவலிங்கத்தின் எரு வருடமும் கடந்த பதினான்கு ரபகார்த்தக் குழு நடத்திவருவது வ்வாண்டு நினைவுப் பேருரையை பட்ட சந்தர்ப்பத்தை எனக்கு கிடைத்த றன். அதற்காக ஞாபகார்த்தக் தலைவர் திரு. எம். வாமதேவன்
குழு உறுப் பினரும் திறந்த தல விரிவுரையாளருமான திரு. நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
எனக்குமான தொடர்பு 2007 இல் லக்கழகத்தில் மாணவனாக இருந்த பிற்சி வழங்கி எனது பிரதேசமான ய்வினை மேற்கொள்ள நிதிஉதவி கட்டுரையையும் பிரசுரித்து என்னை மறக்கும் அறிமுகப்படுத்தியவர்கள் பதே இங்கு குறிப்பிடுவதில் நான் களுடைய பணி தொடரவேண்டும்
உரையை ஆரம்பிக்கிறேன்.
3,

Page 6
"மனிதர்கள் தங்களைத் த உலகையும் நோக்கி எதிர் வில அவர்களுக்குப் புலனுணர்வு ஏற்ப தெளிவற்ற இயற் காட்சி மூ
தொடங்குகிறார்கள்”
அறிமுகம்
பல இன மக்களைக் ெ அனைவருக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தி, இனங்களின் த பிரஜைகளை கொண்ட ஆட்சி மு மாறாக இனக் குழு பிரஜைகளைக் பிரஜைகள் என்ற அம்சத்தை கரு ரீதியாகவும் உறுதிப்படுத்தி இன பேணுவதாகவே இலங்கை பயன் இலங் கையின் பின் காலனிய பிற்போக்குத்தனங்களே பிரதா பிரித்தானியர் ஆட்சியில் இனங்கனை பின்பற்றி ஆட்சி செய்த போது அளிக்கப்பட்டிருந்த முற்போக்கான விருத்தி செய்வதற்கான வாய்ப்பு பி கிடைத்தது. எனினும் அவர்கள் பின்காலனிய ஆட்சியின் போது முன் செய்யப்பட்ட4 முதலாளித்துவ உ ஜனநாயக பண்புகளுக்கு மாறாக ! பின்காலனிய ஆட்சியில் அனை எதிரானதாக ஆட்சி இடம்பெற்ற மறைமுகமாகவும் பெரும்பான்மை சார்பானது என்ற கருத்தியல் மேல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2009 ஆ

Tங்களே விமர்சிக்கத் தொடங்கி னையாற்றத் தொடங்கும் போது ட்டு, அவர்கள் தங்கள் பழைய லங்களைக் கவனித்தறியத்
-பாவ்லோ பிரேய்ரே
காண்ட தேசமான இலங்கை யும் சமமான வாய்ப்பையும் னித்துவங்களை பேணி தேசிய மறையை கொண்டிருக்கவில்லை. க்' கொண்டதாகவும், இனக் குழு த்தியல் ரீதியாகவும் நடைமுறை ங்களுக்கிடையே மோதல்களை னித்துவருகிறது. இப்போக்கிற்கு ப ஆட்சியில் காணப் பட்ட rன காரணம் எனக்கூறலாம். ளப் பிரித்தாளும் கொள்கையைப் ம் அவர்களால் இலங்கைக்கு அரசியல் சிவில் உரிமைகளை ன்காலனிய ஆட்சியாளர்களுக்குக் அதனைப் பயன்படுத்தவில்லை. ர்னர் பிரித்தானியரினால் அறிமுகம் ற்பத்தி முறைக்கு ஏற்ற தாராள இனவாதமே முனைப்புப் பெற்றது. த்து "இனப் பிரஜைகளுக்கும்” போதும், அது நேரடியாகவும் D சிங்கள வெகுஜனங்களுக்கு லாண்மை சிங்கள மக்களிடையே ம் ஆண்டு இலங்கைத் தமிழர்

Page 7
போராட்டம் ஆயுதரீதியாக தே வெகுஜனங்களுக்கு மத்தியில் இ. வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் உரிமைகள் மறுக்கப்படுவது " யிலேயே இன்று இலங்கை | சிறுபான்மை இனங்களின் அ உரிமைகள் பறிக்கப்படுவதோடு உரிமைகளும் நசுக்கப்படுகின்றன. அரசியல் ரீதியாக வஞ்சிக்கப் களாகவும் இலங்கைத் தமிழ இடம்பெற்ற மோதல்களின் 2 கவனிப்புக்கு உட்படாது' இருந்த பல்வேறு தனித்தன்மைகளை கவனத்திற்கும் உட்படுத்த வேன
இலங்கையில் உள்ள ஏ தனித்துவமான அரசியல் வரலா மலையக மக்கள் காணப்படுகிற ஆம் நூற்றாண்டில் இலங்கைக் தோட்டம் என்ற தனி இராச்சியத், இருந்தும் கிராம விவசாயிக வைக்கப்பட்டமையும், இலங்கையி கொலனித்துவத்திடம் இருந்து அவர்களது அனைத்து சிவில், அர காரணமாகும். இதில் குடியுரிமை அரசியலில் முதன் மையான குடியுரிமையை மீட்பதற்கான ே பின்னரான நான்கு தசாப்தத்திற்கு இன்று குடியுரிமை பிரச்சினை ச போதும் இலங்கையின் ஏனைய பி (Basic) உரிமைகளுக்கு உரித்த வாழ்ந்து வருகின்றனர். முகவரி, மறுக்கப்பட்டுள்ளன; பெருந்தோட்

ாற்கடிக்கப்பட்ட பின்னர் சிங்கள க் கருத்தியல் மேலாதிக்கம் மேலும் ல் ஏனைய “இனப்பிரஜைகளுக்கு” சட்டபூர்வமாக்கப்படும்” சூழ்நிலை பயணிக்கிறது. இப்பின்னணியில் ரசியல், பொருளாதார, சமூக டு, சிங்கள வெகுஜனங்களினது இலங்கையில் "இனப்பிரஜைகளில்” பட்ட வரலாற்றைக் கொண்டவர் ருக்கும் அரசுக்கும் இடையில் உக்கிரத்தன்மையினால் அதிக த மலையக மக்களின் அரசியல் க் கொண்டுள்ளதுடன் விசேட ன்டியதாகிறது.
னைய இனக்குழுக்களையும் விட எற்றைக் கொண்ட இனக்குழுவாக னர். இந்தத் தனித்துவத்திற்கு 19 கு தொழிலாளர்களாக குடியேற்றி திற்குள் நகர தொழிலாளர்களிடம் ளிடம் இருந்து பிரித்து வாழ ல் ஏனைய பிரஜைகள் பிரித்தானிய சுதந்திரம் பெற்ற வேளையில் சியல் உரிமை பறிக்கப்பட்டமையும் பறிக்கப்பட்டமையானது மலையக
அம்சமாகும். பறிக்கப் பட்ட பாராட்டமாகவே சுதந்திரத்துக்குப் மேலான அரசியல் நிலைபெற்றது." ட்ட ரீதியாக தீர்க்கப்பட்டிருக்கின்ற ரஜைகள் அனுபவிக்கும் அடிப்படை ற்றவர்களாகவே மலையக மக்கள்
வீடு, மற்றும் காணி உரிமைகள் பத்துறை தொழிலாளர்கள் தொழில்
5

Page 8
பாதுகாப்பின்றி இன்றும் நாட் வருகின்றனர்; தேசிய அரச நிர்6 முடியாத நிலை; (இந்நிலை கணிக்கப்படாமையினால் ஏற்பட்டு சபைக்கு வாக்களித்தாலும் அ பெறுவதில் சட்ட ரீதியான தடை ! மலையக மக்கள் வாழ்ந்து வருகி "வாக்காளர்” என்ற அந்தஸ்தை "இன பிரஜைகள்' அனுபவிக்கும் வாழ்ந்து வருகின்றனர்.
பத்தொன்பதாம் நூற்றான கொலனித்துவத்தினால் இலங்கை தோட்ட இராச்சியத்திற்குள் த ஆளாக்கப்பட்டமை, கொலனித்து அரசியல் உரிமையைப் பெற்று வ அரசியல் உரிமைகள் இனத்துவ களினால் பறிக்கப்பட்டமை, கு அவலங்கள், தொழிலாளர் வர் ஒடுக்குமுறைகள் முனைப்புடனான இன விடுதலைப் பேராட்ட (சா மலையக மக்கள் மீதான பேரில் திணித்தமை, பேரினவாத ஒடுக்குழு மரபுரீதியான தொழிற்சங்க அரசி தேசியம் என்ற கருத்துருவாக்கமு பெற்றமை ஆகிய அனைத்தைய இழையோடும் அகக்காரணியா (தொழிற்சங்கவாதம், பாராளும
அதன் பங்களிப்பும், தோல்விக பாதையான உழைப்புச் சுரண்ட
எதிரான வெகுஜன அரசியல் வீழ்ச்சிப்பற்றியும் கருத்திற்கு உ அணுகுவதே அதன் முழுமையா
(1ெ)

கூலிகளாகவே வேலை செய்து பாகத்தில் முழுமையாக இணைய
தோட்டங்கள் கிராமங்களாக ள்ளது) பிரதேச சபைக்கு, மாகாண தில் இருந்து அபிவிருத்திகளை என உரிமை மறுப்புக்கு உட்பட்டே ன்றனர். எனவே, மலையக மக்கள் தப் பெற்றுள்ள போதும் ஏனைய - உரிமைகள் அற்றவர்களாகவே
ன்டின் ஏகாதிபத்திய வடிவமான கக்கு தொழிலாளர்களாக குடியேறி தீவிர உழைப்புச் சுரண்டலுக்கு துவவாதிகள் வழங்கிய சமமான வாழ ஆரம்பித்த நிலையில் சிவில், நோக்குடன் சுதேச ஆட்சியாளர் டியுரிமை மீட்பு போராட்டத்தின் க்க ஒடுக்குதலுடன் பேரினவாத தொடர்ச்சியும் இலங்கை தமிழரின் த்வீக, ஆயுத) முன்னெடுப்புகள் எவாதத்தை மேலும் விரிவுபடுத்தி முறையின் விளைவாகவும் மலையக பலின் புறநடையாகவும் மலையக ம் செயல்வடிவங்களும் முனைப்புப் ம் கருத்தில் கொண்டு அவற்றில் ன மலையக மைய நீரோட்ட ன்றவாதம்) அரசியல் பயணமும் ளும் மற்றும் மாற்று அரசியல் டல், அரசியல் ஒடுக்குமுறைக்கு பாதையின் பங்களிப்பும் அதன் உட்படுத்தி மலையக அரசியலை
ன பிம்பத்தை தரும்.
5

Page 9
அந்தவகையில் இது வ எண்ணக்கருவாக்கங்களும், ஆய் இடம்பெற்றுள்ளன. அவையாவன
தாராள ஜனநாயக : கொண்டு, பிரஜா உரின. மலையக மக்களின் மனி (குறிப்பாக 1988ற்கு மு
தாராள ஜனநாயக பன் கொண்டு அரசியல் பிரதிநித்துவத்தைப் பெற சிங்கள பேரினவாத அர. மலையகம் என்ற தே மலையக தேசிய அரசி மலையக மக்கள் 6 ஒடுக்குமுறைக்கும் ஆக சுரண்டலுக்கும் ஒடுக் அனைவருடன் இணை வேண்டும் என்ற அரசிய
4.
இதில் நான்காவது அம்சம் செல்நெறியை பற்றிப் பேசப்பட்டு ஒன்று அல்ல. எனவே இங்கு மலை பற்றிய ஒரு பார்வையை செலுத்த மக்கள் இலங்கையின் "இனப் இனப்பிரஜைகளாக” ஆக்கப்பட்டி பின்காலனிய ஆட்சியாளர்களின் முதலாளித்துவ அரசியல் நிலைப்பு மறுப்பதற்கில்லை. அதேநேரம் ப தொழிற்சங்க இயக்கங்களின் வகி
முக்கியத்துவமிக்தாகும். இப்பின்ன.

ரையான மலையக அரசியற் வுகளும் நான்கு அடிப்படைகளில்
அடைவுகளை அடிப்படையாகக் மயை நிலைநாட்டுவது உட்பட பித உரிமைகளை நிலைநாட்டுவது
ன்னர்)
ரமைத்துவத்தை அடிப்படையாகக் நிறுவனங்களில் நியாயமான ற்றுக் கொள்ளல்
ச அடக்குமுறையுடன் எழுச்சியுற்ற சிய உணர்வு நிலையாக்கமும் யெலும் அதிகாரப் பகிர்வும்'
வர்க்க சுரண்டலுக்கும் இன ளாகும் சமூகம் என்ற வகையில் குமுறைகளுக்கும் ஆளாகும் ந்து மலையக மக்கள் போராட பல் கண்ணோட்டம்
10)
> மலையக மக்களின் அரசியல் Tள போதும் அது முழுமைபெற்ற மயக மக்களின் அரசியல் செல்நெறி 5 முயற்சிக்கப்படுகிறது. மலையக பிரஜைகளில்” “இரண்டாம் தர ருக்கின்றமைக்கு இலங்கையின் ள் பேரினவாத பிற்படுத்தப்பட்ட ாடுகள் முக்கிய காரணம் என்பதை மலையகத்தில் நிலவிய அரசியல் பங்கு அகக்காரணி என்றவகையில் ணியில் இங்கு மலையக மக்களின்
1.

Page 10
அரசியல் வரலாற்றினூடான அ அதன் எதிர்காலம் பற்றி உரைய
மலையக மக்களா அல்
மலையக மக்கள் என்ற 3 இன்றும் தொடர்வதனால் மலைய மற்றும் அதன் போக்கு என்பவர் மக்கள் என்போர் யார், அவர்கள் படுகிறார்கள், எவ்வாறான அடைய வினாக்களுக்கு விடை காண்பது
டுகிறார் போர் கு என்டா
இலங்கை அரசாங்கத்தின் இந்தியத் தமிழர் என்ற இனப்பிரிவு மலையக மக்கள் என இங்கு | நூற்றாண்டின் ஆரம்ப பகுதி மு இலங்கைக்கு வந்து மத்திய ம அடிப்படையாகக் கொண்டு வாழ்ப சாராத மாவட்டங்களில் தங்களை அடையாளத்திற்கு உட்படுத்துபவர் வரையறுக்கலாம்.
மலையகத் தமிழர்களை இர் இந்திய வம்சாவளி தமிழர், கல் அழைக்கின்ற போதும் இன்று ம ை முன்னிலை பெற்றுள்ளது. மல வம்சாவளித் தமிழர்கள் என அழைம் அதுவே பரந்த அடையாளத்தைப் வாதிடுகின்றனர். எனினும் இப் ப தமிழர் என்ற அடையாளத்தின் மலையகத் தமிழர்கள் எனும் அல அந்நிய உணர்வை அவர்களிடத் மக்களிடத்திலும் ஏற்படுத்துவதாக

தன் போக்குகளைப் பரிசீலித்து பாடவும் எத்தனிக்கிறது.
லது இந்திய மக்களா?
அடையாளம் பற்றிய விவாதங்கள் பக மக்களின் அரசியல் வரலாறு ற்றை நோக்கும் முன் மலையக ள் எவ்வாறு அடையாளப்படுத்தப் பாளப்படுத்தல் ஏற்புடையது என்ற
அவசியமாகும்.
உத்தியோகபூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றது. அதனையே குறிப்பிடப்படுகின்றது.11 19 ஆம் மதல் தென்னிந்தியாவில் இருந்து லைநாட்டில் 2 பெருந்தோட்டங்களை வர்களையும் பெருந்தோட்டங்களை
இந்தியத் தமிழர்கள் என்ற இன களையும் மலையக மக்கள் என்று
நதிய தமிழர், பெருந்தோட்ட தமிழர், ன்டித் தமிழர் என்ற பெயர்களில் லயகத் தமிழர் என்ற அடையாளம் லையகத் தமிழர்களை இந்திய ப்பதே ஏற்புடையது என கூறுபவர்கள் 1 பெற்றுக் கொடுக்க வல்லது என ரந்த அடையாளத்தை மலையகத் ஊடாக பேண முடியும்14 எனவும் டெயாளம் அவர்கள் இந்தியர் என்ற தும், ஏனைய இலங்கை வாழும் - இருக்கின்ற நிலையில், மலையக
8

Page 11
மக்கள் என அழைப்பதே முற் மலையக மக்கள் மீது திட்டமி மலையக மக்களின் அணிதிர மலையகம் எமது பிரதேசம், நா உணர்வு எழுச்சிக்கு காரணமாகி
அறுபதுகளில் மலையகம், ங்களும் மலையகத் தேசியத்தை செயற்பாடுகளும் தொடங்கி வள மக்களிடத்து மட்டுமல்லாது இல் களிடையே மலையகம், மழை பயன்பாட்டில் உள்ளதோடு, சிங்க சமமான பதமாக "கந்துகர தெ ஜனதாவ" பதங்களும் ஆங்கில people என்ற பதங்களும் நிலை தமிழர் என்ற அடையாளம் தேசிய இடம் பெற்று வருகின்றமை கவ பற்றிய பிரச்சினை பின்னர் கலர்
2012 ஆம் ஆண்டு தொகை படி மலையக மக்கள் மொத்த ச 2001, கணக்கெடுப்பின் படி 5.5%, மற்றும் 2012ம் ஆண்டுகளில் கணக்கெடுப்புகளில் மலைப் தொகையினர் தங்களை இந்திய விடுத்து இலங்கைத் தமிழர் எனப் 2001 சனத்தொகை கணிப்பீட்டிலும் விஜேசந்திரன் ஆகியோரின் தொகைமதிப்பீட்டு புள்ளிவிபரங்கள் அல்ல என்றும் அதைவிட அதி வேண்டும்.17 2012ம் ஆண்டு சனத் வெளிப்பட்டுள்ளது. நுவரெலியா, ஏனைய மாவட்டத்தை சேர்ந்த மா

பாக்கானது' என வாதிடுகின்றனர். ட்ட ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பவானது "இலங்கை எமது நாடு, ம் ஒரு இன சமூகம் என்ற தேசிய
உள்ளது.16
-மலைநாடு என்ற சொற்பிரயோக த மையப்படுத்திய சமூக அரசியற் ர்ச்சி பெற்றன. தற்போது மலையக மங்கைத் தமிழர் மற்றும் முஸ்லிம் லயக மக்கள் என்ற சொற்கள் ள மக்களிடையேயும் இப்பதத்திற்கு கமழ ஜனதாவ", "கந்துரட தெமழ த்தில் Up-county people, Hill country மபெற்றுள்ளன. எனவே மலையகத் ய அங்கீகாரத்தை நோக்கிய நகர்வு னிக்கத்தக்கது. (மலையக தேசியம் நதுரையாடப்பட்டுள்ளது)
மதிப்பு திணைக்கள தகவல்களின் னத்தொகையில் 4.2% ஆவர் 1981, 5.08% ஆக காணப்பட்டனர், 2001 ) இடம் பெற்ற சனத்தொகை பகத் தமிழர்களில் கணிசமான - தமிழர் என பதிவு செய்வதை பதிவுசெய்துள்ளனர். இதேநிலைமை | இடம்பெற்றது. சந்திரபோஸ் மற்றும் ஆய்வுகளின்படி 2001ம் ஆண்டு ரின்படி "இந்திய தமிழர்கள்” 855,891 கமாக உள்ளனர் எனக் கொள்ள தொகை மதிப்பீட்டிலும் இதேநிலை
பதுளை மாவட்டத்தை தவிர்ந்த லையக மக்கள் தம்மை இலங்கைத்
9.

Page 12
தமிழர் எனப் பதிவுசெய்யும் பே ஒடுக்கு முறைக்கு உட்பட்டு களுத்துறை, மொனராகலை, மாத்த இப்போக்கினை வெகுவாக காண மலையகத் தமிழர்கள் தங்க அடையாளப்படுத்தும் போக்கு பிரதேசங்களில் ஒத்த கலாசாரத்தை மலையக மக்கள் தங்களை மலை விட்டு இலங்கைத் தமிழர் அை ஏற்பட்டுள்ளது. எனினும் வட மா தம்மை அடையாளப்படுத்தும்
குறிப்பிடத்தக்கது. 2012 குடிசன | 2.5%, திருகோணமலை 1.7% கி! மன்னார் 04%' ஆகும். மலையக செறிந்து வாழ்கின்றனர். அவர்க பெரும்பான்மையினராக காணப்படுகி அடுத்தப்படியாக பதுளை மாவட் கண்டி, இரத்தினபுரி, கேகாலை, ப கணிசமான மலையக மக்கள் வாழ் சிறிய எண்ணிக்கையான மலையக
2012 ஆம் ஆண்டு கணக்ெ 2,12,826 பேர்" பெருந்தோட்ட ெ தொழிலாளர்களின் எண்ணிக்கை க நிலையில் மலையக மக்களில் ஏறக்குறைய 3 இலட்சத்து 50 ஆயி மலையகத்தவர் கள் முறைசா பணியாற்றுகின்றனர்.20 ஆடைத் இளைஞர் யுவதிகள் பணிபுரிவதோ வெளிநாடுகளிலும் தொழில் செ காணப்படுகின்றது. அரச துறையில் குறிப்பிட்டு சொல்லும் அள அரசதொழில்களை செய்பவர்கள்

பக்கு அதிகமாக உள்ளது. இன வரும் இரத்தினபுரி, கேகாலை, கறை, காலி ஆகிய மாவட்டங்களில் லாம். வட மாகாணத்தில் உள்ள ளை இலங்கைத் தமிழர் என
இலங்கைத் தமிழர் வாழும் தயும் ஒரே மொழியை பேசுவதாலும் பகத் தமிழர் என்ற அடையாளத்தை டயாளத்தை எடுக்கும் சூழ்நிலை காணத்திலும் மலையக தமிழராக போக்கு இருந்து வருகின்றமை மதிப்பீட்டின்படி இது முல்லைத்தீவு ளிநொச்சி 1.5%, வவுனியா 0.8%, மக்கள் நுவரெலியா மாவட்டத்தில் கள் அம்மாகாணத்தில் (53.2%) ன்றனர். நுவரெலியா மாவட்டத்திற்கு டத்தில் 18.4% காணப்படுவதோடு மாத்தளை ஆகிய மாவட்டங்களில் கின்றனர். ஏனைய மாவட்டங்களில் 5 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கடுப்பின் படி மலையக மக்களில் தாழிலாளர்கள் ஆவர். மலையக
ணக்கெடுப்பதில் சிக்கல்கள் உள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்கள் ரம் பேரை தாண்டலாம். கணிசமான ரா துறைகளில் நகரங்களில் தொழிற்துறையில் பல மலையக ), பணிப் பெண்களாக உள்ளூரிலும், ய்கின்ற நிலை மலையகத்தில் ஆசிரியர்களாக பணியாற்றுபவர்கள் விற் கு இருப்பதோடு ஏனைய மிகவும் குறைவாக உள்ளனர்.
) -

Page 13
உயர் தொழில்களில் 21 ஈடுப வர்த்தகத்திலும் சுய தொழில்கள் மலையக மாவட்டங்களில் உள்ளன வர்க்கமாகவும் எழுச்சிபெறும் வர்.
எனவே மலையகச் சமூ தொழிலாளர்களை அதிமாகவும் ஏ உள்ளடக்கி சிறு எண்ணிக்கை
எழுச்சியுறும் நடுத்தர வர்க்கத்தைய
பிரித்தானியர் இலங்கையில்
மலையகத் தொழில
ஒட்டுமொத்த இலங்கை சமூ வருகை ஏற்படுத்திய தாக்கத்தை என்ற கட்டுரையில் கார்ல் மார்க்
“இங் கிலாந்து இந்த. கட்டுமானத்தையும் தகர்த்து விட்ட அறிகுறி எதுவும் இதுவரை கா உலகத்தை பெறாது பழைய
நிலை. ''22
இலங்கையைப் பொறுத்த யாளர்கள் இலங்கையில் நிலவிய கட்டமைப்பின் 23 மீது முதலாளி திணித்தனர். அதன் விளைவுகளும் அமைந்திருந்தன. இத்திணிப்பின் போன்று இலங்கையில் பிரிட்டி விட்டாலும் அதன் உடனடி விளை பெருந்தோட்டங்களின் உருவாக்

டுபவர் கள் குறைவானவர்களே. ளிலும் ஈடுபடும் சிறு பிரிவினரும் ர். இவர்கள் மலையகத்தில் நடுத்தர க்கமாகவும் உள்ளனர்.
"கம் என்பது பெருந்தோட்டத் னைய வகை தொழிலாளர்களையும் புடைய நடுத்தர வர்க்கத்தையும் ம் கொண்டுள்ளமையை அறியலாம்.
ஏற்படுத்திய மாற்றங்களும் எளர்கள் வருகையும்
கக் கட்டுமானத்தில் பிரித்தானியரின் த இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி கஸ் பின்வருமாறு விளக்குகிறார்:
யெ சமுதாயத்தின் முழுக் து, அதேபோதில் புத்தமைப்புக்கான ட்டப்படவில்லை. இவ்வாறு புதிய உலகத்தை இழந்து நிற்கும்
வரையில் இங்கிலாந்து ஆட்சி ப நிலமானிய சமூக பொருளாதார சித்துவ உற்பத்தி முறையினை ம் மார்க்ஸ் குறிப்பிட்டது போன்றே 1 மூலம் மார்க்ஸ் குறிப்பிட்டது ஷார் புத்தமைப்பை உருவாக்கா Tவுகளில் முதன்மையான ஒன்றாக கம் அமைந்தது.
1 -

Page 14
இந்திய நிலமானிய முறை உற்பத்தி முறையை பிரிட்டிஷ் ( திணித்தமையின் விளைவும் இந்த கட்டமைப்பும் சேர்ந்து இந்தியர்க வாழ்வை நிலைநிறுத்த வேண்டி பிரிட்டிஷ் கொலனியவாதிகள் தம உற்பத்தி முறையை ஏனைய நாடு நாடுகளின் பிரத்தியேக நிலைமை கணக்கிற் கொண்டு தொழிலா இறக்குமதி செய்து கொண்டனர் முறை ஒழிக்கப்பட்டமையினால் த திரட்டிக் கொள்ள முடியாதிருந்த இந்தியாவே பல வழிகளிலும் ! வழங்கக் கூடிய நாடாகக் க தென்னிந்தியர்கள் தொழிலாளர்க வரலாற்று அடிப்படை இதுவேயா
இலங்கை பிரித்தானியர் அ களாக பிரிக்கப்பட்டு ஒரே அ
வரப்பட்டதுடன், 1833 கோல்புரு அரசியல் திருத்தங்கள்" இலங் முறையை தகர்த்து முதலாளிய ஏற்றவகையில் சட்ட, சமூக அரசி "1830களில் கோப்பி பயிர்ச்செய். மூலதனம் உட்புகுந்தது. கூலித் போக்குவரத்து முறையும் வர்த்தக சந்தையில் வாங்கவும் விற்கவும் கூறின் பெருந்தோட்ட பொரு இக்காலத்தில் இடப்பட்டது.” (ெ பெருந்தோட்ட விவசாயத்தை தவி கொள்வனவு செய்து பெரும் அடிப்படையில் முதலாளித்துவ 6

க்குள் கொலனிய முதலாளித்துவ கொலனியவாதிகள் முழுமூச்சுடன் திய சமூகத்தில் நிலவிய சாதியக் ளை இந்தியாவைக் கடந்து தமது உய நிலைக்குத் தள்ளியிருந்தது. து கொலனித்துவ முதலாளித்துவ டுகளில் ஸ்தாபித்த போது அந்தந்த களையும் தமது தேவைகளையும் ளர்களை இந்தியாவில் இருந்து -. 1834 ஆம் ஆண்டில் அடிமை ஆபிரிக்க கறுப்பின நீக்ரோக்களைத் து. இந்நிலையில் பிரிட்டிஷாருக்கு இலாபகரமாக தொழிலாளர்களை ாணப்பட்டது.25 இலங்கையில் ளாக இறக்குமதி செய்யப்பட்டதன்
-கும்.
ஆட்சி காலத்தில் ஐந்து மாகாணங் ஆட்சி முறையின் கீழ் கொண்டு க் - கமரன் ஆணைக்குழுவின் கையில் நிலவுடைமை உற்பத்தி - விவசாய உற்பத்தி முறைக்கு யல் கட்டுமானங்களை திணித்தது. கை புகுத்தப்பட்டதும் ஐரோப்பிய - தொழில் அதிகரித்தது; நவீன கமும் விருத்தியாயிற்று. நிலமானது
கூடிய பண்டமாகியது. சுருங்கக் ளாதாரத்திற்கான அடித்தளம் ஜயவர்தன, 2011) இக்காலத்தில் ரே சாராயக் குத்தகை, நிலங்களை
சொத்துடையவராதல் எனும் எழுச்சி தொடங்கியது.?” அதாவது
2

Page 15
இந்த மூன்று அம்சங்களினூ! உறுதிப்படுத்த தேவையான மூல
கோப்பிப் பயிர்ச்செய்கையி இந்தியர்களின் வருகை இதற்கு மு வரவில் இருந்து வித்தியாசப்படு விவசாயிகள் பிரிட்டிஷாரின் செய்வதற்கு விரும்பவில்லை என்று பின்னர் பிரித்தானியர் சிங்கர் அமர்த்தவும் விரும்பவில்லை. எ முதலாளிகளுக்குப் பணிந்து போக கூட்டம் ஒன்று தேவைப்பட்டது. 183 தொழிலாளர்கள் பெருந்தோ வரவழைக்கப்பட்டனர். 1839ம் இலங்கைக்கு வந்தனர்.29 1838சுமார் 130 கோப்பி பெருந்தோ அளவில் அது 500 ஆக அதிகரித் காலத்தில் 265,467 ஆண்கள், 5 இலங்கைக்கு அழைத்து வர வீதமானவர்கள் (70,000 பேர் இறந்துள்ளனர். அதேநேரம் 129, 1519 சிறுவர்கள் மீண்டும் இர இக்காலகட்டத்தில் சுமார் 70 தொழிலாளர்கள் இருந்துள்ளனர்.
எனவே கோப்பி பயிர்ச் தொழிலாளர்கள் நிரந்தரமாக இல வில்லை என்பது புலனாகிறது தொடர்ச்சியான பராமரிப்பு தே பருவகால தொழிலாளர்களே தேள் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காலத்தில் கோப்பி பயிர்களுக்கு பயிர்ச் செய்கையை வெகுவாகப்

டாக முலாளித்துவ முறையை மதனத் திரட்சி ஏற்படலாயிற்று.
ன் ஆரம்பத்தோடு இலங்கைக்கு மன் நிலவிய வர்த்தக நோக்கிலான நிகிறது. இலங்கையின் சிங்கள பெருந்தோட்டங்களில் வேலை பதோடு, வெல்லஸ்ஸ கலகத்துக்குப் ா விவசாயிகளை வேலைக்கு எனவே வெள்ளை பெருந்தோட்ட கக்கூடிய கிரமமான உழைப்பாளர் 39ம் ஆண்டுக்குப் பின்னர் இந்தியத் ட்டங்களில் தொழில் செய்ய ஆண்டு 2432 தொழிலாளர்கள் 1843ற்கு இடைப்பட்ட காலத்தில் ட்டங்கள் திறக்கப்பட்டன. 1846 த்தது.30 1841-1848ற்கு இடைப்பட்ட 155 பெண்கள், 2250 சிறுவர்கள் பட்டுள்ளனர். இவர்களில் 25 ) பல்வேறு காரணிகளினால்31 360 ஆண்கள், 2639 பெண்கள், ந்தியாவிற்கு திரும்பியுள்ளனர். ஆயிரம் கோப்பித் தோட்டத்
செய்கையின் போது இந்திய ங்கையில் இருந்து தொழில்செய்ய 3. கோப்பி பயிர் செய்கையில் வை இன்மையின் காரணமாக வைப்பட்டனர். 1845 இங்கிலாந்தில் , அதனிலும் முக்கியமாக 1869 ஏற்பட்ட பங்கசு தாக்கம் கோப்பி பாதித்தது. இந்தச் சூழ்நிலையில்
3 -

Page 16
தேயிலை ஒரு முக்கிய பயிரா இறப் பரும் முக்கிய பெருந் ஸ்கொட்லாந்துகாரரான ஜேம்ஸ் ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட ஆண்டில் 1080 ஏக்கர்களாக ஏக்கர்களாக உயர்ந்தது. 1930ல் 1905ல் 25,000 ஏக்கர்களில் மாத் 1910 இல் ஆகின்ற போது 188. ஏக்கர்களாகவும் அதிகரித்தது.'
இந்த இரு பயிர்செய்கைக வகையில் தொழிலாளர்களும் கொண்டுவரப்பட்டனர். தேயிலை, செய்ய வந்த தொழிலாளர்கள் வாழ வரவில்லை என்ற போது களுக்கான பராமரிப்பு மற்றும் வி காரணமாக நீண்டநாட்கள் த ஏற்படுகிறது.34 1877ம் ஆண்டு நிலையில், 1911 இல் 530,000 உ தொகை கொண்ட அப்போல் சனத்தொகையில் 12.9வீதமாகும் அதிகரித்தது. 1931ம் ஆண்டாகி சனத்தொகை 8,18,500 ஆகும். அதாவது 6,92,520 பேர் தோட்டத் குறிப்பிடத்தக்கது.35
இவ்வாறு பொருந்தோட்டா மக்கள் இலங்கையின் பொது அ விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். விடுபட்டு பெருந்தோட்டங்கள் தனி உட்பட்டிருந்தன. வேறு வகையி தீவு”36 என்றவகையில் அது உ முறை புதிய முறையில் அமைந்த

க மாற்றமடைந்ததுடன் பின்னர் தோட்ட பயிராக மாறியது. டெய்லரால் 1867ம் ஆண்டு 1000 தேயிலை பயிர்ச்செய்கை 1875ம் இருந்து 1890 அளவில் 22000 478,000 ஏக்கர்களாக அதிகரித்தது. ந்திரம் பயிரிடப்பட்டிருந்த இறப்பர் 000 ஆகவும் 1920 இல் 397,000
களின் பரப்பு அதிகரிப்புக்கு எற்ற
தென்னிந்தியாவில் இருந்தே இறப்பர் தோட்டங்களில் வேலை நிரந்தமாக இலங்கையில் தங்கி ம், தேயிலை, இறப்பர் செய்கை விளைச்சலின் தொடர்ச்சித் தன்மை ங்கி வேலை செய்யும் நிலை 50000 தொழிலாளர்கள் இருந்த ஆகியது, இது 41 இலட்சம் மக்கள் தைய இலங்கையில் மொத்த 1921ல் இத்தொகை 602000ஆக ன்ற போது மலையக மக்களின் இதில் சுமார் 86 வீதமானவர்கள் 5 தொழிலாளர்களாக இருந்தமை
ங்களுக்கு குடியேறிய மலையக ரசியல் கட்டமைப்புகளில் இருந்து அதாவது கிராமங்களில் இருந்து பான இராச்சியத்தின் ஆளுகைக்கு ல் கூறுவதாயின் “தீவுக்குள் ஒரு மைந்திருந்தது. இந்த அமைப்பு அடிமைத்தனத்தை நோக்கியதாய்
4

Page 17
அமைந்தது.37 இந்த வாழ்க்6 இந்தியாவுடனான தமது உறவுக வந்தவர்கள் இந்தியாவிற்கு தி வருவதுமாக இருந்த அதேநேரம் வாழ்வதற்கான சூழலுக்கும் த மலையகத் தமிழர்கள் இலங்:ை போக்கும் குறிப்பாக 1920-40 வ6
1931 ஆம் ஆண்டு வரையான
நடேசய்யர்
டொனமூர் சீர்திருத்தத்திற்கு அதிகாரமானது பிரித்தானிய கொல இருந்த நிலையில்' சுதேச மேட்டுக் செய்து கொள்வதற்கான வாய்ப்பு படித்த, ஒரு குறித்த வருமானமுடை மட்டும் வரையறுக்கப்பட்டு இருத்தல் கல்வியறிவற்ற, குறித்த வருமானம் அரசியலில் இருந்து அப்புறப்படுத் இந்நிலை மலையகத் தமிழர், ஏனை நிலைபெற்றமை குறிப்பிடத்தக்கது வர்த்தகரான திரு. E. G. Admali சட்ட சேர்த்துக் கொள்ளப்பட்டிருந்தார்.41
1924 சட்டசபை சீரந்திருத்தத்து சார்பாக தெரிவு செய்ய ஏற்பாடு (I.X. Pereira) மற்றும் மொஹமட் 8 செய்யப்பட்டனர். இவர்கள் இருவ மாதங்களின் பின்னர் மொஹமட் சு வெற்றிடத்துக்கு நடேசய்யர் தெர் தோட்டத் தொழிலாளர்களின் தெ படுத்த முன்னின்று பணியாற்றிய மையானது இந்திய மேட்டுக்குடி போட்டியாக அமைந்திருந்தது.

கை முறையோடு இம் மக்கள் ளை அறுக்காது பேணி வந்தனர். நம்பச் செல்வதும் புதியவர்கள் வேறு வழியின்றி தொடர்ச்சியாக பள்ளப்பட்டிருந்தனர். இதனுடாக கயில் நிரந்தரமாக நிலைபெறும்
ரை ஏற்படலாயிற்று.28
எ இந்தியர்களின் அரசியலும் என் பணிகளும் 5 முற்பட்ட காலத்தில் அரசியல் மனியத்தின் பிடிக்குள் முழுமையாக குடிகள் தங்களை பிரிநிதிநித்துவம் வழங்கப்பட்டிருந்தது. வாக்குரிமை டய, சொத்துரிமையுடையவர்களுக்கு மையினால் அரசியல் இயக்கங்களில்
• அற்ற, சொத்தற்ற பொது மக்கள் தப்பட்டியிருந்தமை தெளிவாகிறது. எய இனத்தவர் என்ற வேறுபாடின்றி 1. 1921 - 1924 வரை+0 இந்திய சபைக்கு நியமன உறுப்பினராக
தின் பிரகாரம் இரண்டு பேர் இந்தியர் கள் காணப்பட்டன. 1.X. பெரைரா ல்தான் ஆகிய இருவரும் தெரிவு ரும் இந்திய வர்த்தகர்கள். ஆறு ல்தான் இறந்தமையினால் ஏற்பட்ட வு செய்யப்பட்டார்.42 மலையகத் நாழிற்சங்க உரிமையை உறுதிப் நடேசய்யர் தெரிவு செய்யப்பட்ட வர்த்தகர்களின் அரசியலுக்கான
5

Page 18
ஏ.ஈ.குணசிங்கவின் தலைபை இலங்கை தொழிற்சங்கத்தில் முக் பிரதித் தலைவராகவும் நடேசய்ய செயற்பாடுகளை மலையகத் பெரு கொண்டு செல்வதற்கான முனைப் மேட்டுக் குடி தலைவர் களிடை தொழிலாளர்களை இலங்கைச் கொள்வதில் இருந்த மனத்தடை
இதனால் நடேசய்யரின் தன் தொழிலாளர்கள் தொழிற்சங்க | தொழிலாளர்களுடன் தொழிலாளர் சிங்கள விவசாயிகளுடன் ஐக்கியத் சமூகத்தில் ஓர் அங்கமாக மலையக நிலைமாற்றம் பெறுவதற்கான வாப்
1920களில் ஆரம்பமான பெ ஏற்பட்ட வேலையில்லா பிரச்சினை கொள்கை மற்றும் பெருந்தோட்ட இலங்கை தொழிற்சங்கத்தின் தன் வரும் கூற்று வெளிப்படுத்தி நிற்கி
"தொழிற் கொள்கைகளுக்கு இசைவாக தோட்டங்களில் வே6 இந்திய தொழிலாளர்களையும் சேர்த்திருந்தோம். ஆனால் 1929ஆம் எம்மை எதிர் கொண்ட போது நா. செய்ய வேண்டியவர்களாக இரு. மக்களை அழைக்கவோ ஏற்றுக் பிரஜைகளுக்கு வேலை வழங்கப்ப (ஹன்சாட் 10 டிசம்பர் 1948)4

மத்துவத்தைக் கொண்டு செயற்பட்ட கிய செயற்பாட்டாளராகவும் அதன் ர் இருந்த போதும் அச்சங்கத்தின் ந்தோட்டத் தொழிலாளர்களிடத்தில் பு இருக்கவில்லை. சிங்கள, தமிழ் யே மலையக பெருந்தோட்ட சமூகத்தின் அங்கமாக ஏற்றுக் ய இதற்கு காரணமாகும்.13
லைமையில் மலையகத் தோட்டத் ரீதியாக அணிதிரள்வதும், நகரத் வர்க்க உணர்வுடன் இணைவதும், தைப் பேணுவதனூடாக இலங்கைச் கப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பப்பும் அன்று இழக்கப்பட்டிருந்தது.
ாருளாதார மந்தநிலை காரணமாக னயின் போது தமது தொழிற்சங்க
மக்கள் நோக்கப்பட்ட விதத்தை லைவரான ஏ.ஈ. குணசிங்கவின் கீழ்
ன்றது:
ம், தொழிற்சங்க தத்துவங்களுக்கும் லை செய்பவர்களை தவிர சகல ம் எமது தொழிற்சங்கங்களில் ம் ஆண்டு வேலையில்லா பிரச்சினை ம் எல்லா நிலைகளையும் மீளாய்வு ந்தோம். வெளிநாடுகளில் இருந்து கொள்ளவோ முன்னர் எமது நாட்டு -ட வேண்டும் எனத் தீர்மானித்தோம்”
16

Page 19
ஏ.ஈ.குணசிங்க தனது பொருளாதார அடிப்படையை" 8 பெருந்தோட்ட தொழிலாளர்கள் இவ்வாறு விலக்கிவைக்கப்பட் தலைமைகளுக்குப் பெரும் வாய்
1931ம் ஆண்டுக்கு முற்ப அரசியல் பிரவேசத்தை ஏற்படு தொழிலாளர்கள் என்ற அடிப்படை! தொழிலாளர்களோடு தம்மை ஐக் நடேசய்யரின் தொழிற்சங்க பணிய எனினும் அன்றைய நகர்ப்புற தடுமாற்றமும் இனவாத நிலைப்பு செய் துவிட்டன. இது 1920 தொழிலாளர்களின் அரசியல் 2 சிங்கள தலைவர்களினால் முதன் பிரச்சாரங்கள்6 பின்னர் செயல்வ ஏற்படுத்தி இருந்தமை கவனிக்கத்
இந்திய வர்த்தக மேட்டுக் வகிப்பதன் ஊடான இந்திய மக் புறமும் நடடேசய்யரின் தொழிற்ச என்ற மற்றொரு புறமும் வெளிப்பு அங்கத்தினர் என்ற பதவியை உரிமைகளைப் பெற்றுக் கொ கவனிக்கத்தக்கது.
மலையகத் தமிழரின் அர
1931
மலையகத் தமிழரின் அரசியல் காலப் பகுதியானது எழுச்சிய மலையக மக்களை பிரஜைகள்

இனவாத நிலைப்பாட்டிற்குரிய இவ்வாறு முன்வைத்தார். மலையகப் நகரத் தொழிலாளர்களிடம் இருந்து ட நிலையில் சிங்கள இனவாத பப்பாக அமைந்தது.
Tெ
ட்ட காலமானது "இந்தியர்களின்” டுத்துவதோடு மலையக மக்களை யில் தாங்கள் அணிதிரளவும் நகர்ப்புற கியப்படுத்துவதற்கான வாய்ப்பையும் பும் சட்டசபை பிரவேசமும் வழங்கின. 3 தொழிற்சங்க தலைமைகளின் பாடுகளும் அதனை தோல்வியடைய களில் பிற் கூற்றில் மலையக உரிமைகளுக்கு எதிராக இனவாத முதலாக முன்வைக்கப்பட்ட இனவாத டிவம் பெறுவதற்கான நிலைமையை த்தக்கது.
குடியினர் சட்ட சபையில் அங்கம் களை பிரதிநித்துவப்படுத்துவது ஒரு ங்க பணியோடு தொழிற்சங்க பாதை பட்டன. நடேசய்யர் தனது சட்டசபை ப மலையக தொழிலாளர்களின் இப்பதற்கே பயன்படுத்தி வந்தமை
சியல் எழுச்சியின் படிகள்: - 1947 தொழிற்சங்க வரலாற்றில் 193147 என காலமாகும்.பிரித்தானியர் ாக அங்கீகரித்து 1931 டொனமூர்
17

Page 20
சீர்திருத்தத்தின் மூலம் வாக்குரிமை உந்துதலாக அமைந்திருந்தது. 19 தொழிலாளர்களை அரை அ
முறையில் இருந்து விடுவிப்பதற்க அமுலாக்கப்பட்ட நிலையில்*7 கந் மலையகத் தோட்டத் தொழிலா தொழிற்சங்கப்பணி தொழிற்சங்க ( அடிப்படையிலான அணித்திரள்ை ஏற்படுத்தி இருந்தன. லங்கா சம. ஆரம்பிக்கப்பட்டு அது அகில இ சங்கத்தின் வேலை நிறுத்தப் போரம் இது சிங்கள மேட்டுக்குடி தோற்றுவித்தது. 1920களில் ஏற்ப உத்தியோகங்களையும் வர்த்தகர் நிலையில் மலையக தோட்டத் செயற்பாடுகள் காரணமாக அது இந்திய எதிர்ப்பின் விளைவாக இந் மலையகத் தோட்டத் தொழில எழுச்சியை அவதானித்த சிங்கள ( அதனைத் தமது அரசியலுக்கான
சர்வசன வாக்குரிமையும் மன
மலையக மக்களின் அ வாக்குரிமைக்கு உரித்துடையவர். விடயமாகும்.49 டொனமூர் சீர்தி தொகையில் 4% மக்களே வாக்க வாக்குரிமைக்கு தகுதியாக, இருந்தமையினால் ஏனைய பொது தோட்டத் தொழிலாளர்களும் எ எனினும் டொனமூர் குழு "நாட்டி அல்லது நிலையாக வசிக்கும் 21 வாக்குரிமையை சிபாரிசு செய்தது

D வழங்கியமை இந்த எழுச்சிக்கான *30கள் ஆகின்ற போது மலையகத் டிமை முறையிலான கங்காணி காக கொண்டுவரப்பட்ட சட்டங்கள் காணி முறை வலுவிழந்தமையும் ளர்கள் மத்தியில் நடேசய்யரின் செயற்பாடுகளையும் தொழிற்சங்க வயும் சாத்தியப்படுத்தும் சூழலை சமாஜக் கட்சி 1935 ஆம் ஆண்டு இலங்கை தோட்டத் தொழிலாளர்
பட்டங்களை முன்னெடுத்து வந்தது. தலைவர்களிடத்தில் அச்சத்தை ட்ட இந்திய எதிர்ப்பு என்பது அரச ரகளையும் மையப்படுத்தி இருந்த தொழிலாளர்களின் தொழிற்சங்க அவர்கள் பக்கமும் திரும்பியது. திய தலையீடுகளும் ஏற்படலாயின. Tளரின் அரசியல் தொழிற்சங்க மேட்டுக்குடி அரசியல் தலைமைகள் அச்சுறுத்தலாகக் கருதி வந்தனர்.48
லையக மக்களின் அரசியலும்
ரசியல் வரலாற்றில் சர்வசன களாக்கப்பட்டமை மிகவும் முக்கிய ருெத்தங்களுக்கு முன்னர் குடித் களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். கல்வி, சொத்து, வருமானம் 1 மக்களைப் போலவே மலையகத் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை.
நிலையான அக்கறையுடையோர் 1 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு” 1.50 இச் சிபார்சுடன் பெண்களுக்கும்
8 -

Page 21
மலையகத் தோட்டத் தொ! வழங்குவது பற்றிய பிரச்சினை உட்பட்டது.
மலையகத் தோட்டத் ( வழங்குவதன் அபாயத்தை டீ குறிப்பிடுகின்றார்:
'சிங்களவர் துரதிர்ஷ்டம் 1 தாராள மனப்பான்மை மறைக்கப் மற்றவர்களின் நன்மைக்காகத் சிங்களவர் போன்று வேறு ஒ எண்ணவில்லை. இந்தியர்கள் இந்த நாடு எங்களுக்கு வே
192851
C.W.W. கன்னங்கரா இ பாதிக்கக்கூடிய இந்திய அச்சு வாக்குரிமையை எதிர்க்காதோ குறிப்பிட்டார்.52 மலையகத் வாக்குரிமை வழங்குவது பற் கண்ணோட்டத்துடனான பா உறுப்பினரான வி.டி.எஸ்.விக்கிர பின்வருமாறு அமைந்திருந்தது:
"கொழும்பில் வசிக்கும் இ நான் மிகவும் அஞ்சுகிறேன். இ மணிக்கு வேலைக்குப் போய்
லயன்களுக்குத் திரும்புகிறான். 8 என்ன தெரியும்? எனவே அ வாக்களிக்கும் உரிமை இல்லை

ழிலாளர்களுக்கும் வாக்குரிமை பலத்த வாதப்பிரதிவாதங்களுக்கு
தொழிலாளர்களுக்கு வாக்குரிமை உ.எஸ்.சேனாநாயக்க பின்வருமாறு
பிடித்த சமூகத்தினர், அவர்களுடைய பட்டு தவறாக விளங்கப்பட்டுள்ளனர். தம்மை ஒறுப்பதற்கு சம்மதிக்கும் ரு சமூகம் இருக்கும் என நான் நக்கு ஒரு பெரிய நாடு உண்டு. பண்டும்' - ஹன்சாட், 8, நவம்பர்
மங்கையின் நிலையான மக்களை சுறுத்தல் பற்றிக் கூறி இந்தியரின் i துரோகிகள் என மறைமுகமாக தோட்டத் தொழிலாளர்களுக்கு றிய பிரச்சினை பற்றிய வர்க்கக் ர்வையை அரசாங்க சபையின் நாயக்க வெளிப்படுத்தினார். அது
ந்தியரை விட தோட்டத்து கூலிக்கு ந்தியத் தொழிலாளி காலையில் 6 மாலை 6 மணிக்கே தனது கூலி இத் தீவில் நிகழ்வன பற்றி அவனுக்கு ரசியல் விடயங்களில் அவனுக்கு D என்றே கூறுவேன்''53
19

Page 22
தொழிற்கட்சிக்கு ஆதரவாக உறுப்பினர்கள் இனவாதத்தின் , நடேசய்யர், ஏ.மகாதேவா ஆச் உரிமையுடன் வாழவேண்டும் எ தொழிற்கட்சியில் இல்லாத டீ. வாக்குரிமையை ஆதரித்து பின் தொழிலாளி தனது இந்தியச் சகே தடுக்கமாட்டான்.'55
சர்வசன வாக்குரிமை தெ விவாதங்களையும் கருத்துக்களை குழு முடிவில் இலங்கையை தா ஐந்து வருடங்கள் வாழ்ந்து கல் கொண்டோர் அல்லது ஐந்து வ மேலும் நிலையாக வசிக்கும் நோ குடியுரிமை சான்றிதழைப் பெற்றே வழங்குவதற்கு ஏற்பாடுகளை கெ
இதில் மூன்றாவது வகை தொழிலாளர்கள் வாக்குரிமைை பெற்றிருந்த போதும் நிரந்தர பெறவேண்டியிருந்தது. மலைய பெருந்தோட்ட இராச்சிய முறை மக்கள் மத்தியில் நிலவிய கு பிரக்ஞையின்மை ஆகியன காரல் பெற்று வாக்குரிமை பெறும் காணப்பட்டது. இது எதிர்பார்க்க ஆண்டில் இந்தியர்கள் மொத்த மலையகத் தோட்டத் தொழிலாளர் சுமார் 1,00,000 பேர் மட்டுமே ப வாக்குரிமை பெற்றிருந்தனர். வாக்குரிமைக்கு விண்ணப்பித்து வ

ன சிறுபான்மை அரசாங்க சபை அபாயம் குறித்து எச்சரித்தனர். கியோர் இந்தியர்கள் சமமான ன்பதை வலியுறுத்தி வந்தனர்.54 பி.ஜாயா மலையக மக்களின் ர்வருமாறு கூறினார்: 'சிங்களத் எதரனுக்கு வாக்குரிமையளிப்பதை
காடர்பாக இடம்பெற்ற அனைத்து
யும் ஆராய்ந்த பின்னர் டொனமூர் யகமாகக் கொண்டோர் அல்லது வி, சொத்து, வருமானத்தகைமை நடங்கள் தொடர்ச்சியாக வசித்து க்கமுடையோருக்கு வழங்கப்படும் ார்”56 ஆகியோருக்கு வாக்குரிமை சய்தது.
சார்ந்து மலையகத் தோட்டத் ய பெறுவதற்கான உரிமையைப் - பதிவு பற்றிய சான்றிதழை க தோட்டங்களில் காணப்பட்ட மற்றும் அக்காலத்தில் மலையக 5றைந்த எழுத்தறிவு, அரசியல் மனமாக நிரந்தர பதிவுச் சான்றிதழ் போக்கு மிகக் குறைவாகவே
கூடியதே. இதனால் 1931 ஆம் தமாக 8,18,500 பேரும் அதில் ர்கள் 602,000 பேர் இருந்த போதும் மலையக மக்கள் என்றவகையில் " எனவே, குறைவானவர்களே எக்குரிமை பெற்றிருந்தமை தெளிவு.
20 -

Page 23
முதலில் இவ்வாறு குறை தோட்டத் தொழிலாளர்களிடம் 4 காலங்களில் மலையகத்தில் அர: ஆதாரமாக அமைந்திருந்தது.58 தங் களை இலங் கை பிர 6 உறுதிப்படுத்துவதற்கான அம்ச
வாக்குரிமையி
சர்வசன வாக்குரிமையா வர்த்தகர்களின் ஆதிக்கம் நீ ஜனநாயகமயப் படுத்துவதற்கும், தொழிலாளர்கள் முக்கிய இட உதவியது. இந் நிலையானது ! மலையகத் தோட்டத் தொழ மேற்கொள்ள வேண்டிய நிற்பந்தத் இன்று வரையும் நிலவும் அரசி அடிப்படையாக அமைந்துள்ளது செயற்பாடுகளும் லங்கா சமசம் அகில இலங்கை தோட்டத் தொ தொழிற்சங்க உரிமை போ அமைந்திருந்தன.
1931 ஆம் ஆண்டு இடம் தேர்தல் முறையில் 50 உறு தெரிவுசெய்யும் தேர்தல்) 6 பெரிசுந்தரமும் தலவாக்கலை தெ லிங்கமும் இந்தியர்களின் ச அதேநேரம் பண்டாரவளை ஏ.பெலோஸ் கோர்டன் என்ற அரசாங்க சபைக்கு தெரிவாகி தோட்டத் தொழிலாளர்கள் மிக பெற்றிருந்த நிலையில் அவர்க

வான வாக்காளர்களே மலையகத் காணப்பட்ட போதும் இது பின்னைய சியல் தொழிற்சங்க பிரக்ஞைகளுக்கு
மிகவும் முக்கியமாக அவர்கள் ஜைகள் என் பதனை மேலும் மாக இது அமைந்திருந்தது.
ன் விளைவுகள்
னது இந்திய மேட்டுக்குடி நகர லவிய அரசியல் அதிகாரத்தை - அதனுாடாக மலையகத் தோட்டத் த்தினைப் பெற்றுக்கொள்வதற்கும் இந்திய மேட்டுக்குடித் தலைவர்கள் நிலாளர்களிடத்தில் அரசியலை த்தை ஏற்படுத்தியமை மலையகத்தில் யலை விளங்கிக் கொள்வதற்கான து. நடேசய்யரின் தொழிற்சங்க பாஜக் கட்சியின் தொழிற்சங்கமான ழிலாளர் யூனியன் செயற்பாடுகளும் ராட்டங்களின் தொடர்ச்சியாக
பெற்ற தேர்தலில் (தொகுதிவாரித் ப்பினர்கள் அரசாங்க சபைக்கு ஹட்டன் தொகுதியில் இருந்து நாகுதியில் இருந்து எஸ்.பி.வைத்திய ர்பாக தெரிவு செய்யப்பட்டனர். தேர்தல் தொகுதியில் இருந்து பெருந்தோட்ட உடைமையாளர் எார்.59 இத் தேர்தலில் மலையகத் ம் குறைவாகவே வாக்குரிமையை ளின் செல்வாக்கு குறைவாகவே
21

Page 24
இருந்தது. எனினும் இத் தேர் தொழிலாளர்கள் அரசாங்க சபை ஆரம்பத்தை ஏற்படுத்தி இருந்த வர்த்தகரான பெரி சுந்தரம் தொழி மலையகத் தோட்டத் தொழிலாள எனக் கூறமுடியாது. அது சிங்க ஒருமைப்பாட்டின் வெளிப்பாடு ம
1936ம் ஆண்டு தேர்தலின் ( வாக்குரிமை பெற்றவர்களின் அதிகரித்தது. இத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட அதேசமய தலைவர்களான என்.எம்.பெரேரா | குணவர்த்தன அவிசாவளை தெ மலையகத் தோட்டத் தொழிலா பங்கு வகித்தன. இக்கால கட்டத் இலங்கை தோட்டத் தொழிலா ஆதரித்து வந்தது. அது இடதுசா தொழிலாளர்களையும் இணைத்த அரசியலில் ஈடுபடுவதையும் சாதி
வாக்குரிமை பறி
மலையக மக்களின் வாக் பின்னணியில் மலையக மக்க வாக்களிக்கும் உரிமையை இல்ல ஆர்.டீ.பண்டாரநாயக்காவினால் சபைக்கு வாக்களிக்கும் உரிபை சபைகளுக்கு வாக்குரிமை மறுக்க இருந்தபோதும், மலையக மக்கள் சிறைப்பட்டிருப்பதனை உறுதி விவசாயிகளுடனும் நகர்ப்புற கொள்வதைத் தடுப்பதற்காகவே !

தலானது மலையகத் தோட்டத் யில் பிரதிநித்துவம் செய்வதற்கான தது. இக்காலத்தில் மேட்டுக்குடி அல் அமைச்சராக நியமிக்கப்பட்டது சர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் -ள, தமிழ் மேட்டுக்குடி அரசியல்
ட்டுமே.
போது இந்திய வம்சாவளியினரால் எண்ணிக்கை 1,45,000 ஆக மேற்கூறிய இருவரும் மீண்டும் பம் அப்போதைய இடதுசாரித் ருவன்வெல்ல தொகுதியிலும் பிலிப் காகுதியிலும் வெற்றி பெறுவதற்கு ளர்களின் வாக்குகள் பெருமளவு தில் நடேசய்யரின் தலைமையிலான ளர் சம்மேளனம் இடதுசாரிகளை பரிகளையும் மலையகத் தோட்டத் துடன், மலையக மக்கள் இடதுசாரி ந்தியமாக்கியது.
ப்பின் தொடக்கம்
குரிமை உறுதிப்படுத்தப்பட்டிருந்த ள் உள்ளுராட்சி சபைகளுக்கு மாதொழிக்கும் சட்டம் எஸ்.டபிள்யூ. நிறைவேற்றப்பட்டது. அரசாங்க பெற்ற மக்களுக்கு உள்ளுராட்சி கப்பட்டமையானது முரணிலையாக [ தொடர்ந்தும் தோட்டங்களுக்குள் ப்படுத்தி, கிராமப்புற சிங்கள தொழிலாளர்களுடனும் உறவு இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
12

Page 25
இன்றுவரையில் தோட்டங்கள் கிரா நிலையில், இந்தச் சட்டம் மலை வாழ்வியலில் ஏற்படுத்தி இருக்கு
இந்தச் சட்டத்தை எதிர்த்து ! தலைவர்களோ போராட்டம் எத
இலங்கை இந்திய கார்
இருபதுகளின் பிற்கூற்றில் வர்த்தகர்களுக்கும் நடுத்தர 6 அச்சுறுத்தல் காரணமாக இந்தி கொண்டிருந்தது. அந்த அக்கறை 25 ஆம் திகதி நேரு இலங்கை பயனாக இலங்கை இந்திய காங்க நடேசய்யரை சந்திக்க விருப்பம் | அவரைச் சந்திக்க விரும்பவில் தமிழர்களை இலங்கைச் சமூகத்தி காரணமாகும். இலங்கை இந்தியர் செய்தது என்பதும் அதன் வர். அமைப்புக்களை ஒன்றிணைத்து ே அறியலாம். 'பாரத் சேவா சங் பாண்டிய வேளாளர் சங்கம், ஹரி இணைவே இலங்கை இந்திய .
இந்தியர் காங்கிரஸ் மலையகத் தே பிரதிநிதித்துவம் செய்வதற்காக அறியலாம். இதன் முதல் தலை இணைச் செயலாளர்களாக ஏ. . தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
மலையகத் தோட்டத் தொழி கையினர் வாக்குரிமை பெறுவத இந்த அமைப்பு மலையகத் ே

மங்கள் ஆக்கப்படாமல் இருக்கின்ற லயக மக்களின் அரசியல் சமூக ம் தாக்கத்தினை உணரலாம்.61
இந்திய தலைவர்களோ இடதுசாரி னையும் முன்னெடுக்கவில்லை.
ங்கிரஸ் யாருக்கானது?
5. இருந்து இந்திய வம்சாவளி வர்த்தகர்களுக்கும் காணப்பட்ட யா அவர்களின் மீது அக்கறை மயின் வெளிப்பாடாக 1939 யூலை -க்கு வருகை தந்ததோடு அதன் கிரஸ் தோற்றுவிக்கப்பட்டது. நேரு கொண்டிருந்த போதும் நடேசய்யர் லை.நடேசய்யர் மலையகத் ன் பிரிவாக கண்டமையே இதற்குக் காங்கிரஸ் யாரை பிரதிநிதித்துவம் க்கச் சார்பினையும் அது எந்த தாற்றம் பெற்றது என்பதில் இருந்து பகம்' நாடார் மகாஜன சங்கம், ஜன சேவா சங்கம்' என்பவற்றின் காங்கிரஸ்2 - எனவே இலங்கை தாட்டத் தொழிலாளர்களின் நலனை
அமைக்கப்பட்டதல்ல என்பதை வராக இலட்சுமணச் செட்டியாரும் அஸிஸ் மற்றும் எச்.எம்.தேசாயும்
லொளர்களில் கணிசமான எண்ணிக் ற்கு தயாராக இருந்த நிலையில் தாட்டத் தொழிலாளர்களிடையே
•3.

Page 26
அரசியலை நிலை நாட்டுவதி உணர்ந்ததன் பயனாக 1940 பே தொழிலாளர் சங்கம்” ஆரம்பிக் பெரிசுந்தரம் நியமிக்கப்பட்ட உரிமைகளுக்காக நடேசய்யர் தொழிலாளர் சம்மேளனம் ஊடாக சிறப்பான பணியினால் பெறப் நடேசய்யரின் அமைப்பினால் பெற இ.இ. தொழிலாளர் காங் கி தொழிலாளர்களிடையே வேகம் ஆரம்பித்து ஒரு வருடத்திற்குள் த ஒரு இலட்சம் வரை அதிகரித்துக் தலைவர்களிடம் காணப்பட்ட 8 காரணமாக இருந்தது. அத்தோடு பரந்த அளவில் கட்டுவதற்கான கொண்டிருக்காமையும் கருத்திற் 1932 நடேசய்யருடன் முரண்பட் வீ.பி.நாதன் அ.இ.தோட்டத் தொ நீங்கியமை அச்சங்கத்தின் பின்
இலங்கை இந்திய தொ இந்தியாவை வாழ்விடமாக கொ மேட்டுக்குடி அரசியலை நிலை தொழிலாளர்களிடத்தில் அரசிய இந்தியாவுடன் உறவை பேணி காரர்களாகவும், தோட்ட உரை ளாகவும் இருந்தவர்களும் மை முன்னெடுத்தனர். இவர்கள் அக்கா மையப்படுத்தி மலையகத் தொழில் வாதம் என்ற அடிப்படையில் என்பதோடு, அதற்கான தேவை இருந்தமை கவனிக்கத்தக்கது.55

=ல் உள்ள முக்கியத்துவத்தை 5 மாதத்தில் "இலங்கை இந்தியர் கப்பட்டதுடன் அதன் தலைவராக பர். மலையகத் தொழிற்சங்க - அகில இலங்கை தோட்டத் வும், சட்டசபையிலும் மேற்கொண்ட பட்ட வெற்றியின் அறுவடையை ற்றுக் கொள்ளமுடியாமல் போனது. ரஸ் மலையகத் தோட்டத் மாக வளர்ச்சியுற்றது. இச்சங்கம் தனது உறுப்பினர் எண்ணிக்கையை கொள்வதற்கு சிங்கள வலதுசாரி இனவாத மனப்பான்மை முக்கிய நடேசய்யர் தொழிற்சங்கம் ஒன்றை - நிதி மற்றும் ஆள் பலத்தைக் கொள்ள வேண்டிய காரணியாகும்.4 டு கண்டிக் கிளையின் தலைவர் ழிலாளர் சம்மேளனத்தில் இருந்து எடைவுக்கு காரணமானது.
ழிலாளர் காங்கிரசில் இருந்த ண்ட இந்திய வர்த்தகர்கள் தமது லநிறுத்த மலையகத் தோட்டத் லை முன்னெடுத்தனர். மறுபுறம் இலங்கையில் நிலச் சொந்தக் உமையாளர்களாகவும், வணிகர்க லயக மக்களிடத்தில் அரசியலை rலத்தில் நிலவிய இந்திய எதிர்ப்பை லாளர்கள் மத்தியில் இந்திய தேசிய
அரசியலை முன்னெடுத்தனர் யும் இயலுமையும் அவர்களுக்கு
24 -

Page 27
1939 ஆம் ஆண்டு லங்கா ! சிறையிலடைக்கப்பட்டு அக்கட். மையானது" இ.இ.தொழிலாளர் வாதத்தை முன்னெடுப்பதற்கா அதிகரித்திருந்தது. இ.இ.தொ! கொண்டிருந்ததோடு தோட்டப்படும் பயன் படுத்தி கங்காணிமார்க தொழிலாளர்களை தமது பிடிக் பிடிக்குள் அகப்பட்ட மலையகத் ே உழைப்புக்கும் பெருந்தோட்ட உட இடையில் நிலவிய அடிப்படை மக்களாக நிலைகொள்வதையும் இனவாத போக்கிற்கும் உட்படுத் தொழிலாளர் சங்கம் வேலை நிறுத் போதும் லங்கா சமசாஜ கட்சியின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்
1940களில் லங்கா சமசமா தோட்டத் தொழிலாளர் சங்கம் மன மத்தியில் மிகுந்த வரவேற்பை அரசியல்காரணமாக பெற்றுக் ( Bracegirdle என்ற வெள்ளையர் சமசமாஜக் கட்சியில் சேர்ந்து இ மலையக மக்களின் போராட்ட பெற்றுக்கொண்ட 1942ம் ஆண்டு சமசமாஜ தொழிற்சங்கத்தினால்
இக்காலப்பகுதியில் ஒருபுற தனது இந்திய இலங்கை தேசியவா முன்னெடுத்தது. இச் சங்கத்தில் குணங்கள் தொழிற்சங்க போரா மறுபுறம் மலையகத் தோட்டத் தொழிற்சங்க பாரம்பரியத்திற்குள்
-)

சமசமாஜக் கட்சியின் தலைவர்கள் சிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சங்கம் தனது இந்திய தேசிய ன சாத்தியப்பாட்டை மேலும் நிலாளர் சங்கம் பண பலத்தை ததியில் இருந்த சாதிமுறையை ளின் துணையுடன் தோட்டத் குள் கொண்டுவந்தனர் இந்தப் தாட்டத் தொழிலாளர்கள் தங்களின் உடமையாளர்களின் மூலதனத்துக்கும் முரண்பாட்டையும் இலங்கையின் - மறந்து தேசிய வாதம் எனும் தப்பட்டனர். இக்காலத்தில் இ.இ. தப் போராட்டங்களை முன்னெடுத்த னாலேயே பாரிய வேலை நிறுத்தப் டடன.
Tஜ கட்சியின் அகில இலங்கை 5லயகத் தோட்டத் தொழிலாளர்கள்
அதன் தொழிற்சங்க போராட்ட கொண்டிருந்தது. Mark Anthony
ஒருவர் இடதுசாரி அரசியலை மங்கையில் மேற்கொண்டுவந்தார். வரலாற்றில் முக்கிய இடத்தைப் முல்லோயா தோட்டப் போராட்டம் தலைமைதாங்கப்பட்டதாகும்.
ம் இலங்கை இந்திய காங்கிரஸ் தம் கலந்த தொழிற்சங்கவாதத்தை பும் தொழிலாளர்களின் போராட்ட டங்களின் போது வெளிப்பட்டன. 5 தொழிலாளர்கள் இடதுசாரி தம்மை உட்படுத்திக் கொள்ளும்
5.

Page 28
போக்கு லங்கா சமசமாஜ கட்சியின் ஊடாக ஏற்படலானது.
சோல்பரி குழுவும் ம
இரண்டாம் உலக மகாயுத்த ஆண்டு நடத்தப்படவேண்டிய
இடம்பெறவில்லை. இந்திய சுத பிரித்தானியாவில் இரண்டாம் உ நிலைமைகள், பிரித்தானிய தொழி
எதிர்ப்புக் கொள்கைகள் ஆகிய அந்தஸ்து பெறும் சூழலை ஏற்ப அரசியல் சூழ்நிலைகளை பரிசீலித் ஆட்சியாளர்களிடம் வெளிப்பட்டிரு டொனமூர் சீர்திருத்தத்தின் தெ போக்கினை போசிப்பதாக இருந் கொள்ளாது சிறுபான்மையினர் க சிறுபான்மை இனங்களுக்கான பா தலைவர்களுக்கு இம் மக்களின் வாய்ப்பளித்து விடைபெற்றனர். ! யார் என்பதை தீர்மானிக்கும் பொறு விட்டுவிட்டுச் சென்றிருந்தமையும் ச மக்களின் அரசியலை வேரறுக்கும் நினைத்திருக்க வாய்ப்பில்லை என
சுதந்திர இலங்கையும் |
ஒடுக்குமுறைகள்
இலங்கை சுதந்திரம் அல் இலங்கையில் முதலாளித்துவத் திணித்தமையின் விளைவாக வெளிப்பட்டிருந்தன. இதில் இன காணப்பட்டது. முதலாளித்துவ வ
-26

1 தொழிற்சங்க செயற்பாடுகளின்
லையக மக்களும்
தத்தின் காரணமாக 1941 ஆம் அரசாங்க சபைத் தேர்தல் ந்திரப் போராட்டத்தின் எழுச்சி, லகப் போருக்குப் பின்னரான ற்கட்சி அரசாங்க கொலனித்துவ பவை இலங்கை டொமினியன் டுத்தி இருந்தன. இலங்கையின் கத சோல்பரி ஆணைக்குழுவினர் தந்த இனவாத போக்கினையும் ாகுதிவாரி தேர்தல்முறை இப் தமையை குறிப்பாக கணக்கிற் சப்பீடு என்ற அம்சத்துடன் தமது ங்களிப்பை நிறுத்திவிட்டு சுதேச ன் தலைவிதியை தீர்மானிக்க இதில் இலங்கையின் பிரஜைகள் ரப்பையும் சுதேச தலைவர்களுக்கு கவனிக்கத்தக்கது. இது மலையக என சோல்பரி ஆணைக்குழுவினர் ன்றபோதும் அதுவே நடந்தது.
மலையக மக்கள் மீதான தம்: 1947-1971
டைந்த பின்னர் பிரித்தானியர் தை தமக்கு ஏற்றாற் போல் 5 பல் வேறு பிரச் சினைகள் வாதம் ஒரு முக்கிய பண்பாக ர்க்கத்துக்கு தேவையான கூலித்

Page 29
தொழிலாளர்களை பண்ணையடி கொண்ட ஒரு பிற்போக்கு சிந்த6 மேட்டுக்குடி சிங்கள தலைவர்க களுமே இலங்கையின் ஆட்சி அ சிங்கள வலதுசாரிகளை கொ
முழுமையாகவும், பண்டாரநாயக் முஸ்லிம் லீக் ஆகியவற்றை ஒன்றி தேசிய கட்சியே சுதந்திர இலா மேற்குலக விசுவாசம் கொண்ட . முதலாளித்துவ சிந்தனையையும் வந்தது. இந்த வெளிப்பாட்டில் ஒ தொழிலாளர்களாக இருந்த மலை நாடற்ற கூலித் தொழிலாளர்கள் 6
சர்வசன வாக்குரிமையினால் அரசியல் தளத்தை தொழில் வெளிப்படுத்தும் நிைையப் பெற் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெ கட்சியின் தலைமையில் மலை மத்தியில் முன்னெடுக்கப்பட்ட பெருந்தோட்ட முதலாளிகளை அ பூர்சுவா தலைவர்களிடம் "சிவப்
அச்சத்தை கிளப்பி இருந்தன.69 ( சங்கமும் தொழிற் சங்க போராட் முன்னெடுத்த அதேவேளை, இத சார்ந்தும் இருந்தது.” எனவே அப் வர்க்கமாக அடையாளம் காணப் இலங்கை அரசியலின் தீர்மா பெறுவதற்கான அறிகுறிகள் கால்
அரசாங்க சபையில் இடதுக நிலையில் 1947ம் ஆண்டு இடப் உயர்வடைந்தது. இதில் 14 தேர்,
-2

மகளைப்போல நடத்தும் எண்ணம் னையும் நடைமுறையும் கொண்ட ளும் தமிழ், முஸ்லிம் தலைவர் திகாரத்தை கைபற்றுகின்றார்கள். ண்டிருந்த தேசிய காங்கிரசை எகவின் சிங்கள மகாசபை மற்றும் ணைத்து உருவாக்கப்பட்ட ஐக்கிய வகையில் ஆட்சி பீடம் ஏறியது. இக் கட்சியானது பிற்படுத்தப்பட்ட நடைமுறையையும் வெளிப்படுத்தி ந நாட்டிற்கு சொந்தமான கூலித் மயகத் தோட்டத் தொழிலாளர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
> மலையக மக்கள் தங்களுக்கான லாளர் வர்க்க அரசியலுடன் றிருந்தனர் என்பதை 1947 ஆம் பளிப்படுத்தின. லங்கா சமசமாஜ யக தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்க போராட்டங்கள் ச்சுறுத்திய அதேவேளை சிங்கள பு அரசியல் நெருக்கடி” பற்றிய இலங்கை இந்தியர் தொழிலாளர் டங்களை பெருந்தோட்டங்களில் | அக்காலத்தில் இடதுசாரிகளை போது இலங்கையில் தொழிலாளர் பட்ட மலையகத் தொழிலாளர் "னகரமான சக்தியாக நிலை
எப்பட்டன.
எரிகள் 12 பேரை கொண்டிருந்த பெற்ற தேர்தலில் அது 20ஆக நல் தொகுதிகளில் இடதுசாரிகள்

Page 30
வெற்றி பெறுவதற்கு மலையகத் வாக்குகள் செல்வாக்குச் செலுத் கருத்துப்படி மொத்தமாக 20 ரே மக்கள் தீர்மானகரமான சக்தியாக இத் தேர் தலில் இலங்கை இ போட்டியிட்டவர் களில் '7 டே கவனிக்கத்தக்கது. எதிர்கட்சித் கட்சியை சேர்ந்த என்.எம். பெே இக்காலத்தில் பாராளுமன்றத்தி இலங்கை இந்திய தொழிலாளர் நெருங்கி செயற்பட்டு வந்தார்கள் தலைவர்களிடத்தில் "சிவப்பு அச்சு
இத்தேர்தலில் மலையகத் தொழிற்சங்க உரிமைக்காகவும் அ என்ற தூர நோக்கத்துடனும் : நடேசய்யர் இலங்கை இந்திய அ இது நடேசய்யர் தனது தொழிற்ச பெறுவதற்கு ஏதுவாகியது. ஏ.ஈ. கு இ.இ.தொ. காங்கிரஸின் இந்த பெரிசுந்தரத்திடம் தோல்வியுற செ
சிங்கள முதலாளித்துவ வலுத்திருந்த இந்திய விரோத அடி மீதான இன விரோதம் மற்றும் அடிப்படையாகக் கொண்டு சிங்கள தமது “புனித போரை”72 சுதந்தி வாக்க அதிகாரத்தைக் கொண்டு
ஐக்கிய தேசிய கட்சி, டீ.எஸ் வரப்பட்ட பிரஜா உரிமை சட்டத்த பின்காலனிய அரசாங்கத்தில் தொட சட்டத்தின் '73 மூலம் இந்த |
-29

- தோட்டத் தொழிலாளர்களின் தி இருந்தன. ஏ.ஜே வில்சனின் தர்தல் தொகுதிகளில் மலையக இருந்தனர் எனக் குறிப்பிடுகிறார். ந்திய காங்கிரஸ் சார் பாக பர் 71 வெற்றிபெற்றிருந்தமை தலைவராக லங்கா சமசமாஜ ரரா தலைவராக செயற்பட்டார். லும் (பிரதிநிதிகள் சபையில்) - காங்கிரஸ் இடதுசாரிகளுடன் ர். இது சிங்கள வலதுசாரிகள் த்தை” மேலும் வலுப்படுத்தியது.
தோட்டத் தொழிலாளர்களின் வர்களை இலங்கைக்குரியவர்கள் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய பேட்சகரிடம் தோல்வியடைந்தார். ங்க அரசியலில் இருந்து நீக்கம் னசிங்கவின் இனவாத அரசியலும் யெ அரசியலும் நடேசய்யரை ஈசய்திருந்தது.
இனவாத தலைவர்களிடையே உப்படையிலான மலையக மக்கள் ம் சிவப்பு அரசியல் பீதியை பிற்போக்கு பூர்சுவா தலைவர்கள் ரம் பெற்ற இலங்கையின் சட்ட
தொடுக்க ஆரம்பித்தனர்.
. சேனாநாயக்கவினால் கொண்டு நின் மூலம் அந்த புனித போரை டக்கிவைத்தது. மிக "எளிமையான மாபெரும் வெற்றியை தனது

Page 31
வர்க்கத்துக்கு சுதந்திரம் அ6 நாயக்க பெற்றுக் கொடுத்தன.
1931 ஆம் ஆண்டில் சர்க தொழிலாளர்களுக்கு வழங்கு வர்க்க கண்ணோட்டத்தின் ( உரிமை தொடர்பாக சிங் நிலைப்பாடுகள் வெளிப்படுத்தி மலையக மக்களின் பிரஜா உ சார்பையும் இனவாதத்தையும் |
1948 பிரஜா உரிமை 8 வரப்பட்ட 1949 இந்திய பாக் தேர்தல்கள் திருத்தச் சட்டம் குடியுரிமையையும் வாக்குரிபை அமைந்திருந்தன. பிரஜா உ இலங்கை தமிழர்கள், இலந் பரம்பரை அடிப்படையில் தாம வகையில் அமைந்திருந்தது பொறுத்தவரையில் “இலங்கை பிரஜை என்ற தகுதியைப் ெ தந்தைவழிப் பாட்டன் இலங் வேண்டும். குறித்த நபர் இ இருந்தால் அவரது தந்தையும் பிறந்தமைக்கான சான்றுகளை ஏற்பாட்டிற்கு உட்பட்டே பிரஜ மலையக மக்களின் பிறப்புச் சான்றாக ஏற்றுக் கொள்ளப் இலங்கையில் பிறப்பை பதி வழங்கும் முறையும் அமுலு. ஏற்பாடுகளுக்கு அமைய மல ஏறக்குறை அனைவரும் தம் இழந்தனர். இந்தச் சட்ட

டைந்து ஆறுமாதத்தில் டீ.எஸ்.சேனா மயை குறிப்பிட்டாக வேண்டும்.
பசன வாக்குரிமை மலையகத் தோட்ட வது தொடர்பாக இடம்பெற்ற இன தொடர்ச்சியினை 1948 இல் பிரஜா கள வலதுசாரி தலைவர்களின் . இருந்தன. இடதுசாரி தலைவர்கள் உரிமையை பறிப்பதில் உள்ள வர்க்க பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தினர்.
சட்டத்தின் தொடர்ச்சியாக கொண்டு ஸ்ெதானியர் வதிவிடச் சட்டம் 1949
ஆகியன முழு மலையக மக்களின் மயையும் இழக்கச் செய்யும் வகையில் உரிமைச் சட்டங்கள் சிங்களவர்கள், வகை முஸ்லிம்கள் ஆகியோருக்கு பாக குடியுரிமை பெற்றுக் கொள்ளும் . எனினும் மலையக மக்களைப் யில் பிறந்த ஒருவர் தான் இலங்கை பறுவதற்கு தனது தந்தை அல்லது கையில் பிறந்திருப்பதை நிரூபிக்க லங்கைக்கு வெளியே பிறந்தவராக தந்தையின் தந்தையும் இலங்கையில் T சமர்ப்பித்தாக வேண்டும்.” என்ற Tவுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
சான்றிதழே இதற்கான வலிதான பட்டது. 1895ம் ஆண்டில் இருந்தே வு செய்வதும் பிறப்புச் சான்றிதழ் க்கு வந்திருந்த நிலையில் இச்சட்ட லெயகத் தோட்டத் தொழிலாளர்கள் து பிரஜாவுரிமையை முழுமையாக ஏற்பாடுகளுக்கு அமைய டீ.எஸ்.
-29

Page 32
சேனாநாயக்கவிற்கு குடியுரிமை ெ தலைவர் பீட்டர் கெனமன் அப் குறிப்பிடத்தக்கது. பிரஜா உரிமை திருத்தப்பட்ட 1949 தேர்தல்கள் வாக்குரிமையும் பறிக்கப்பட்டது.
1920 - 1940 காலப்பகுதிகளில் நாடாக கருதி மலையக மக்கள் வ டொனமூர் குழுவினர் 40% - 60% இல தமது சொந்த நாடாக கருதி வா அறிக்கையிட்டிருந்த அதேவேளை, அது 60% என்று அறிக்கையிட, 13 80% என குறிப்பிட்டிருந்த" நிலை நிறைவேற்றப் பட்டு மலையக
ஆக்கப்பட்டனர்.
மலையக மக்களுக்கு எதிரான அரசியல் தலைமைகள் மற்றும் ! நிலைப்பாடுகளை வெளிச்சத்துக்கு பொன்னம்பலம் தலைமைதாங்கிய ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டத்திற் போதும் 1949 ஆம் ஆண்டு பிரஜ பொன்னம்பலம் ஆதரவாகவாக்களித் இந்த நிலைப்பாடு தமிழ் காங்க செல்வநாயகம் பிரிந்து சமஸ்டிக் க சென்று முடிவுற்றது. செல்வநாயகம் தமிழர் பேராட்டங்களில் தொழிற்சங்க செய்த போதும் அது வெற்றி பெற
இக்காலத்தில் சிங்கள பிக்குக் பிராஜவுரிமைச் சட்டங்களை அதன் : உரிமை மீறல்கள் பண்புகளை எதிர்த்தமை கவனத்திற்குரியன.77
--30

பற முடியாது என இடதுசாரி
போது சுட்டிக்காட்டியமை"4 ய அடிப்படையாகக் கொண்டு திருத்தச்சட்டத்தின் மூலம்
> இலங்கையை தமது சொந்த பாழ்ந்து வந்திருந்தனர். 1927ல் டைப்பட்ட மக்கள் இலங்கையை ழ ஆரம்பித்துவிட்டனர் என்று 1938 இல் ஜெக்சன் குழுவினர் 946 இல் சோல்பரி குழுவினர் மயிலேயே இந்தச் சட்டங்கள் மக்கள் நாடற்றவர்களாக
5 இச்சட்டங்கள் அப்போதைய இயக்கங்களின் இன, வர்க்க கொண்டு வந்திருந்தன. ஜீ.ஜீ. தமிழ் காங்கிரஸ் 1948 ஆம் த எதிராக வாக்களித்திருந்த ாவுரிமைச் சட்டத்திற்கு ஜீ.ஜீ. தார்."6 ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் ரெசில் இருந்து எஸ்.ஜே.வி. ட்சியை தோற்றுவிப்பது வரை மலையக மக்களை இலங்கை ம் அமைத்து இணைக்க முயற்சி வில்லை.
களில் ஒரு சிறு பகுதியினரும் உள்ளடக்கத்தில் உள்ள மனித அடிப்படையாகக் கொண்டு

Page 33
பிரஜாவுரிமை மறுப்பும் அத
மலையக மக்களுக்கு அதற்குக் கடுமையாக எதிர் பாராளுமன்றத்திற்கு வெளியில் மேற்கொள்ள துணியவில்லை. ஆண்டுவரையில் பிரஜாவுரி தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆண்டு தேர்தல் திகதி குறிக்கப் பிரஜா உரிமையைப் பெற்ற சத்தியாக்கிர போராட்டத்தை 1 கொண்டனர். இந்த சத்தியாகி
தமது ஆதரவை வெளிப்படுத்த
மலையக மக்களின் பிர போராட்டத்தோடு நிறுத்தப்பட்ட இந்திய அரசுகளுக்கு இடைப் நாடுகளுக்கிடையிலான உட முயற்சிகள் செய்யப்பட்டன இ மேலும் அவலத்திற்கு உட்படு சாஸ்திரி உடன்படிக்கையும்"* 8 சிறிமா- இந்திரா உடன்படிக்ன உடன்படிக்கை அடிப்படையில் விண்ணப்பித்த மலையக மக்க கூடாது என்ற அடிப்படையிலே
தொழிற்சங்கங்கள்
1947
பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட தொழிற்சங்கத்தை மையப்ப இ.இ.காங்கிரஸ் முதன்மையா விளைவாக உருவாகிய தொழி தொழிற்சங்க நடவடிக்கைகள்

ற்கு எதிரான போராட்டங்களும்
பிரஜாவுரிமை மறுக்கப்பட்டபோது ப்பபைத் தெரிவித்த இடதுசாரிகள் 5 எந்த எதிர்ப்பு நடவடிக்கையையும்
இ.இ.தொ. காங்கிரசும் 1952 ஆம் மெ பறிப்புக்கு எதிராக அரசியல் ள மேற்கொள்ளவில்லை. 1952 ஆம் பபட்ட பின்னரே மலையக மக்களுக்கு புக் கொடுக்கும்படி கேட்டு தமது பிரதமர் அலுவலகம் முன்பாக மேற் ரகத்திற்கு இடதுசாரித் தலைவர்கள் தி இருந்தனர்.
ஜாவுரிமை மீட்பு என்பது சத்தியாகிரக
துடன் அதன் பின்னர் அது இலங்கை பட்ட விவகாரமாக கருதப்பட்டு இரு டன்படிக்கைகள் மூலம் தீர்க்கப்பட ந்த முயற்சிகள் மலையக மக்களை த்தின. 1964 ஆம் ஆண்டு சிறிமா - அதன் பின்னர் 1974 இல் செய்யப்பட்ட கெயும் மேற்கொள்ளப்பட்டன. இந்த ல் இலங்கையில் பிரஜாவுரிமைக்கு -ளுக்கு பிரஜா உரிமை வழங்கப்படக் லயே பரிசிலீக்கப்பட்டன.79
நம் மலையக அரசியலும்: - - 1977
- பின்னர் மலையக அரசியல் என்பது டுத்தியதாகவே அமைந்திருந்தது. கவும் அதில் ஏற்பட்ட பிளவுகளின் ஓற்சங்கங்களும் 1977 வரை தத்தமது ள் ஊடாக மலையக அரசியலை
- 31

Page 34
முன்னெடுத்தனர். இதிலே 1954 ஆ இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 6 தொழிற்சங்கப் பணிகளை மேற்கொள் அது மலையக மக்களை இலங்கை அடிப்படையில் நோக்கவில்லை. மாற இருந்து "இந்திய இலங்கை தேசியவா, இந்திய தேசியவாதத்தை அடிப்படை வாதத்தை முன்னெடுத்தது. இலங்கை இருந்து பிரிந்து (1955) திரு. அலீ சங்கத்தையும் திரு. வெள்ளைய சங்கத்தையும் நிறுவினர். இத் தொழி காலங்களில் இருந்த செல்வாக்கை இ.தொ.கா.வின் தொழிற்சங்க ஆதிக்க கண்டன்.
எனவே இ.தொ.கா மலையக பலமிக்கதாக இருந்ததோடு அது ம மாகவும் வளர்ச்சியடைந்திருந்தது. தொண்டமான் நியமன உறுப்பினராக வகித்து வந்தார். இக்கால கட்டத்தி சங்க போராட்டங்களை முன்னெடுத்ன மலையக மக்களின் பிரச்சினைகளை சந்தர்ப்பவாத போக்குகள் மக்கள்
இ.தொ.கா மலையகத்தில் தனது நிலை நிறுத்தி வந்தது.
இடதுசாரி அரசியலும் மலை
சமசமாஜ கட்சி அறுபதுகளி வாதத்தை தழுவிக் கொண்டு சுதந்தி இதனால் மலையகத்தில் 60களின் வீழ்ச்சியுற்றது. 40களில் சமசமாஜ ! குழுவினர் இலங்கை கொம்யூனிஸ்ட் க இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி தத்
- 32

ம் ஆண்டு இ.இ. காங்கிரஸ் என பெயர் மாற்றிக் கொண்டு ன்ட போதும் நடைமுறையில் க்கு உரித்தானவர்கள் என்ற pாக சுதந்திரத்துக்கு முன்னர் | தத்திற்கு பதிலாக "இலங்கை யாகக் கொண்ட தொழிற்சங்க க தொழிலாளர் காங்கிரஸில் ஸ் ஜனநாயக தொழிலாளர் பன் தேசிய தொழிலாளர் ற்சங்கங்கள் தோற்றம் பெற்ற க தொடர்ந்து தக்கவைத்து கத்தை வீழ்த்துவதில் தோல்வி
த்தின் தொழிற்சங்கங்களில் லையகத்தின் பெரும் இயக்க இ.தொ.கா வின் தலைவர் பாராளுமன்றத்தில் அங்கம் ல் இ.தொ.கா பல தொழிற் த மறுக்க முடியாது. எனினும் தீர்ப்பதில் அது கைக்கொண்ட
விரோதம் என்ற போதும் தொழிற் சங்க ஆதிக்கத்தை
Dயகமும் 1947-1977
ல் பாராளுமன்ற சந்தர்ப்ப ரக் கட்சியுடன் சங்கமாகியது. பின்னர் அது படிப்படியாக கட்சியில் இருந்து பிரிந்த ஒரு ட்சியை அமைத்தனர். 60களில் துவ பிரச்சினை காரணமாக

Page 35
சோவியத் சார்பு, சீன சார் சார்பு இலங்கை கொம்யூன் தலைமைதாங்கினார். கட் செங்கொடி சங்கம் திரு. றொ கீழ் 1965 ஆம் ஆண்டில் இரு பண்பாட்டுடன் செயற்பட்டுவர தொழிற்சங்கம் 110,000 உ கவனிக்கத்தக்கது. எனினும் தொழிற்சங்க தலைவர்களின் கொம்யூனிசக் கட்சி தனிப நா.சண்முகதாசன் பின்னர் புதி ஆரம்பித்தபோதும் அது முட
நா. சண்முகதாசனின் அ ரோஹன விஜயவீர தலைமை மக்கள் விடுதலை முன்னணி சுச்சரித்த கம்லத் போன்ற பாசாங்கு கொண்ட சிங்கம் வரையறுக்கின்றனர். மக்கள் ெ அடிப்படைகளும் அற்ற விதத்தி ஒரு அங்கமென மலையக வியாக்கியானம் 84 சிங்கள மக் கொள்வதற்கு ஏதுவாகியது.
லங்கா சமசமாஜ கட் கட்சியின் தலைவர்கள் சிலர் ! தொடர்ச்சியாக குரல் கெ கொம்யூனிஸ் கட்சியின் சரத் உரிமைகளுக்காக தொடர்ச்சிய 70களின் கடைக்கூற்றில் 8 ஏறக்குறைய முழுமையாக அதேநேரம் இ.தொ.கா. தனது அடுத்தக்கட்டத்திற்கு தயாரா

பு என இரண்டாக பிளவுற்றது. சீன ரிசக் கட்சிக்கு நா. சண்முகதாசன் சியின் தொழிற்சங்க இயக்கமான சாரிபெர்னாண்டோவின் தலைமையின் ந்து 1973 வரை மாற்று தொழிற்சங்க தேது. 1972 காலப்பகுதியில் இந்த றுப்பினர்களைக் கொண்டிருந்தமை » 1973 ஆம் ஆண்டிற்கு பின்னர் செயற்பாடுகள் காரணமாக சீன சார்பு ர்களின் ஆதிக்கத்திற்கு சென்றது. ய செங்கொடி சங்கம் என்ற சங்கத்தை டங்கிப்போனது.
கணியில் இருந்து சிங்கள இளைஞர்கள் மயில் புதிய இடதுசாரி81 அமைப்பான யை தோற்றுவித்தனர். சி.சிவசேகரம்,32 வர்கள் இந்த அமைப்பை மாக்சிய ளத் தேசியவாத அமைப்பு என்றே பிடுதலை முன்னணி எவ்வித விஞ்ஞான பில் இந்திய விஸ்தரிப்புக் கொள்கையின்
மக்களையும் இணைத்து செய்த க்கள் மலையக மக்கள் மீது வெறுப்பு
சி, சோவியத் சார்பு கொம்யூனிஸ் மலையக மக்களின் உரிமைகளுக்காக ாடுத்துவந்தனர். சோவியத் சார்பு முத்தெட்டுவேகம மலையக மக்களின் பாக குரல் கொடுத்து வந்தார். எனினும் இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்கள் அடங்கிய நிலைக்கு போயிருந்தன. பாராளுமன்ற அரசியல் பிரவேசத்தின் கி இருந்தது.
-33 -

Page 36
1977 ஆம் ஆண்டு ஐக்கி பெரும் பான்மை பலத்துடன் ஆட்சி ! தலைமையிலான மக்கள் ஐக்கிய "சோசலிச” பொருளாதார முறையில் போக்கும்86 ஐக்கிய தேசிய கட்சிக் தேடித் தந்தன. இந்த வெற்றியைக் தாராள பொருளாதார கொள்கையை - அரசியலமைப்புரீதியான சர்வாதிக ஜனாதிபதி முறையை ஏற்படுத்தி இக்காலத்தில் மேற்கொண்ட தாரள இதுவரையில் இலங்கையில் நிலவி கொள்கையை படிப்படியாக அழி அமைந்தது. அதேநேரம் அது த திட்டத்தையும் முன்னெடுத்தது. இந் நியமன உறுப்பினராக பாராளுமன் தொண்டமான் தேர்தலில் வெற்றி !
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட் மேலும் உக்கிரமடைந்தது. மரபு ரீதிய மீது நம்பிக்கையிழந்த இளைஞர்
முன்னெடுத்தனர். தொடர்ச்சியான இ அடக்குமுறைக்கும் உட்பட்டிருந்த தேசியத்தின் ஆயுத போராட்ட மார் இன வன்செயல்களுக்கும் இன அ கொடுத்தனர்.
---- தெண்டமானின் தொழி
ஐக்கிய தேசிய
கிராமிய அபிவிருத்தி அமைச்சு தொண்டமான் ஐ.தே.க அரசாங்கத் செயற்பட முடியாதவராக இருந்த
-34

ய தேசிய கட்சி ஆட்சி 5/6 பீடம் ஏறியது. சுதந்திரக் கட்சி - முன்னணி அரசாங்கத்தின் ன் தோல்விகளும்85 இனவாத த இந்த பெரு வெற்றியைத் 5 கொண்டு ஐ.தே.க. தனது
பரப்புவதற்கு ஏற்றவகையில் காரத்தை உறுப்படுத்தக்கூடிய | கொண்டது. ஐ.தே. கட்சி
பொருளாதாரக் கொள்கை பிய சமூக நல அரசு என்ற த்தொழிக்கும் முயற்சியாக தனது இனவாத நிகழ்ச்சித் -த அரசாங்கத்தில் இதுவரை எறத்தில் இருந்துவந்த திரு. பெற்று ஐக்கிய தேசிய கட்சி பயும் பெற்றுக் கொண்டார்.
டசிக் காலத்தில் இனமுரண்பாடு என தமிழ் தேசிய தலைமைகள் கள் ஆயுதப் போராட்டத்தை இன வன்முறைகளுக்கும் இன 5 மலையக மக்கள் தமிழ் க்கம் காரணமாக நேரடியான அடக்குமுறைகளுக்கும் முகம்
ற்சங்க இராச்சியம் கட்சி வசமாதல்
ப் பதவியைப் பெற்றுக்கொண்ட தின் இனவாதத்திற்கு எதிராக பர். "அமைச்சுப் பதவியைக்

Page 37
கொண்டு மலையக மக்கை அரசாங்கத்தைக் காப்பதை கொண்டிருந்தார் என மோக அரசாங்கத்தின் திட்டமிட்ட முறைகளுக்கும் எதிரான போராட்டங்களையும் வே அரசாங்கத்தைப் பாதுகாக்கும்
இ.தொ.காவின் பின்னால் பங்கினைக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அணித்திரண் பொது வேலை நிறுத்தத்தில் ே அது தடுத்தது. அத்தோடு, தொழிலாளர்களுக்கு நியாயப் குரல் கொடுப்பதையும் தடுத்து
எழுபதுகளில் மக்கள் ஐ மலையக மக்களுக்கு 6 அடக்குமுறைக்கு எதிராக நடத் காரணமாக இ.தொ.கா மக்கள் காலப்பகுதியில் அதன் அங். இருந்த போதும் 1977ம் 8 இணைந்ததன் பின்னர் அதன் கண்டது. 1981ம் ஆண்டில் : குறைவடைந்தது. அதுவ ை தொழிற் சங்கமாக திகழ்ந்த இ
இ.தொ.காவின் குறுகிய உட்பட்ட தொழிற்சங்கவாதம்” காலத்தில் மக்கள் மத்தியில் தோட்டத் தொழிலாளர் சந் பெறுவதை அவதானிக்கலாம் இலட்சத்துக்கும் அதிகமான
பெ

எ பாதுகாப்பதைவிட தொண்டமான் யே தனது பிரதான கடமையாகக் ன்ராஜ் குறிப்பிடுகிறார். அத்தோடு இன வன்செயல்களுக்கும் அடக்கு பொதுமக்களின் தன்னெழுச்சியான லை நிறுத்தங்களையும் தடுத்து ம் பணியையும் செய்துவந்தார்.88
ல் இலங்கை பொருளாதாரத்தின் 60% 5 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட
டிருந்த நிலையில் 1980 ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபடுவதை வேலை நீக்கம் பெற்ற 40 ஆயிரம் ம் கேட்டு மலையக தொழிலாளர்கள் தது.
ஐக்கிய முன்னணி ஆட்சிக் காலத்தில் எதிராக அரசாங் கம் இழைத்த த்திய தொழிற்சங்க நடவடிக்கைகளின் ர் ஆதரவைப் பெற்றிருந்தது. 1975-76 கத்தவர்கள் 6 இலட்சத்தை தாண்டி ஆண்டு ஐ.தே.க. அரசாங்கத்துடன் அங்கத்துவம் மிக வேகமாக வீழ்ச்சி அதன் அங்கத்துவம் 2,45,000 வரை ரயில் தெற்காசியாவில் மிகப்பெரிய .தொ.கா. தனது பலத்தை இழந்தது.”
"இலங்கை இந்திய தேசியவாதத்திற்கு பாராளுமன்றவாதமாக நிலைமாறிய ஐ.தே.க தொழிற் சங்கமான தேசிய பகம் மலையகத்தில் முன்னிலைப் இச் சங்கத்தில் 1981ம் ஆண்டில் 3 தொழிலாளர்கள் அங்கம் வகித்தி
-35 -

Page 38
ருந்தனர்.” தே.தோ.தொ.ச. தன பயன்படுத்தி தோட்டத் துரைமார்களி அதிகரித்துக் கொண்டது.
இ.தொ.கா.வின் பாராளுமன்ற சந்தர்ப்பத்திலேயே தோல்வியுற்றது. பறித்தார்களோ அவர்களிடத்திலே! இக்காலகட்டத்தில் மலையக ம! அவலத்திற்கு இடதுசாரிகளின் பாராளுமன்றவாதமுமே காரணமாக
மலையக தேசியத்தின் 5
மலையகம் என்ற கருத்துரு அரசியல் வேட்கையும் மரபு ரீதியான வெளிவர நியாயம் இல்லை. கருத்துருவாக்கமும் ஆரம்ப சமூ மலையகத்தில் கற்ற முற்போக்கு சக் இர. சிவலிங்கம் தலைமையில் 1967 இளைஞர் முன்னணி, 1968 இல் வி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட 1 தொடர்ந்து எழுபதுகளின் நடுப் எம்.எஸ்.கந்தையா ஆகியேரால் ஆர இயக்கம், பீ.ஏ.காதர், வீ.டீ.தர்மலிங் காமணி ஆகியோரின் முன்னெடுப்பில் இயக்கம், வீ.புத்திரசிகாமணி, திவ் ஏற்படுத்திய மலையக ஐக்கிய ( பீ.சந்திரசேகரன், பீ. ஏ. காதர், வீ. சரத் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட் என இந்த தொடர்ச்சி ஓர் தேசிய பயணித்து வந்துள்ளதையும் சுட்டிக்
இப்பின்னணியில் மலையக தே தேசிய அரசியலில் மாற்று அ ஆரம்பிக்கிறது. இது இ.தொ.கா.
- 36

து அரசியல் அதிகாரத்தைப் ன் ஆதரவுடன் உறுப்புரிமையை
வாதம் மக்கள் மத்தியில் முதல் யார் தமது பிரஜாவுரிமையைப் யே நீதி கேட்கும் நிலைக்கு க்கள் தள்ளப்பட்டனர். இந்த தோல்வியும் இ.தொ.கா.வின்
னெ.
எழுச்சியும் வீழ்ச்சியும்
வாக்கமும் மலையக தேசிய | தொழிற்சங்கங்களில் இருந்து மலையக தேசியம் பற்றிய மகரீதியான செயற்பாடுகளும் திகளிடம் இருந்து வெளிப்பட்டன. இல் ஆரம்பிக்கப்பட்ட மலையக .எல்.பெரேரா, சக்தி பாலையா மலையக இளைஞர் பேரவை, பகுதியில் எல்.சாந்திகுமார், ம்பிக்கப்பட்ட மலையக மக்கள் கம், ஏ.லோரன்ஸ், எஸ்.தேவசி உருவான மலையக வெகுசன பநாதன், நேருஜி இணைந்து முன்னணி, 1989 பெப்ரவரியில் டி. தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், ட மலையக மக்கள் முன்னணி 1 இன அரசியல் பாதையில் காட்ட வேண்டும்.
சியம் என்ற விடயம் மலையகத் ரசியலாக முன்னிலைப்பெற மலையகத்தில் முன்னெடுத்த

Page 39
தொழிற்சங்க வாதத்திற்கு மார் மயப்படுத்த வேண்டும் என்ற என்று குறிப்பிடலாடம்.
இந்த அரசியல் வெளிப்ப முன்னணியே தலைமை தாங். இ.தொ.காவிலிருந்து வெளி பட்டதாகும். மலையக மக்கள் அப்போதைய தலைவர் வெ பின்வருமாறு அமைந்திருந்தது
"சிறுபான்மை பெற்றுக்கொள்வது என் தான் முடியும். இை நமக்கு உணர்த்துகின் கொள்வதாலோ, அ6 அல்லது அரசாங்கத்தில் பயன்படுத்துவதாலே தீர்க்கமுடியும் என்பதி இரக்கப்பட்டோ வழ முடியாது, எமது பிரச்சி நட்போடு கூடிக்குலா. இன்று 13 வருடத்துக்கு. கூறிக்கொள்கின்றார்கள்
இக்கூற்று மலையகத்தில் இணக்க அரசியலுக்கு மாற்றா. முன்னிறுத்திய எதிர்ப்பு அரசு எனினும் மலையக தேசிய முன்னெடுப்பதற்கு ஏற்ற மூ கொண்டிருக்கவில்லை என்பன இணக்க அரசியல் இன்று பாரா அடங்கிப் போயிருப்பதில் இருந்

ற்றாக மலையக மக்களை அரசியல் அரசியல் பிரக்ஞையின் வெளிப்பாடு
ாட்டிற்கு இறுதியில் மலையக மக்கள் கியது. மலையக மக்கள் முன்னணி யேறியவர்களினால் தோற்றுவிக்கப் முன்னணியை தோற்றுவித்து அதன் ப.சந்திரசேகரன் ஆற்றிய உரை
மக்கள் தங்கள் உரிமையைப் "பது ஐக்கியப்பட்ட போராட்டத்தினால் த கடந்தகால உலக வரலாறுகள் றன. அரசாங்கத்தோடு தோழமை வர்களை தாஜா பண்ணுவதாலோ அள்ள தனிப்பட்ட ஒரு சிலரின் நட்பைப் 7தான் எமது பிரச்சினைகளைத் "ல்லை. நம்மீது பச்சாதாபப்பட்டோ ங்கப்படும் உரிமைகள் நிலைக்க னைகளும் தீரப்போவதில்லை. அப்படி பிய மலையக அமைப்புக்கள் கூட ப் பின்தாம் ஏமாற்றப்பட்டுவிட்டதாகவே
*"'91
ல் ஒரு மாற்று அரசியல் அதாவது க மலையக மக்களின் உரிமைகளை சியல் கூறுகளுடன் வெளிப்பட்டது. ம், மலையக தேசிய அரசிலை லோபயங்களை மலையக மக்கள் த 1994 ஆம் ஆண்டு தொடங்கிய ளுமன்றவாதத்திற்குள் முழுமையாக து வெளிப்படுகிறது. இன்று மலையக
-37

Page 40
மக்கள் முன்னணி மலையக தே அளவில் பேசி வருகின்றபோதும் அரசியலுக்கான உள்ளடக்கத்தை 8
எனினும் இ.தம்பையா, இமை போன்றவர்கள் மலையக தேசியத்தி வெகுஜன அரசியல் ஊடாக 6 இனங்களுடனும் சிங்கள உழைக்கும் வேண்டும் என்ற கருத்தினை வெ
ஜனநாயக கட்சி என்ற கட்சியா இனப்பிரச்சினைக்கான தனது தீர்வு; எனினும் இந்த அமைப்பு வெகுஜன வருகின்றபோதும் மலையகத்தின் 4 இல்லாமை கவனிக்கத்தக்கது.
தொழிற்சங்கவாதம், 6
பாராளுமன் 1993 இல் இருந்
பாராளுமன்ற அரசியலுக் கொண்டிருந்த இ.தொ.கா. 1994 உ முன்னணி அரசாங்கத்திலும் அங்கம் அடுத்த எல்லையான அபிவிருத்தி இதனூடாக சமரச அரசியல், அ மக்களை அணித்திரட்டுவதற்கான ( இது மாகாண சபை, உள்ளூராட்சி | தொடர்கிறது.
1988ம் ஆண்டு குடியுரிமை மலையகத்தில் தொழிற்சங்கவாதம் இருந்த நிலையில் அதனை மைய கட்டமைக்கப்பட்டிருந்தது. தொழிற்.
-38

சியம் தொடர்பாக வரையறுத்த 5 அது முழுமையாக தேசிய இழந்த நிலையிலேயே உள்ளது.
மயவரம்பன், சி.கா. செந்திவேல்2 பின் குறும்பார்வையை விமர்சித்து ஒடுக்கப்பட்ட ஏனைய தேசிய ற் மக்களுடனும் முன்னெடுக்கப்பட ளிப்படுத்தி வருகின்றனர். புதிய எனது இந்த கருத்தை தேசிய த்திட்டத்தில் முன்வைத்துள்ளது? போராட்டங்களை முன்னெடுத்து அரசியலில் தீர்க்கமான சக்தியாக
தேசியவாதம் மற்றும்
றவாதம்: து இன்றுவரை
கு தன்னை அர்ப்பணித்துக் ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய D வகித்து பாராளுமன்றவாதத்தின்
அரசியல் வரை சென்றுள்ளது. பிவிருத்தி அரசியல் என்பதனை மூலோபாயமாக கொண்டுள்ளது. சபைகள் வரையில் நீட்சிப்பெற்று
பிரச்சினை தீர்க்கப்படும் வரை முதன்மையான அரசியல்கூறாக பப்படுத்திய மலையக அரசியல் சங்கவாதம் மலையக மக்களின்

Page 41
உரிமைகளையும் அபிலாசை நிலையில் இருந்த போது மலை இருந்து நீங்கிய மலைய. முன்னெடுப்புக்கான தேவை மன மலையக மக்கள் முன்னணி த குறிப்பிட்டது போல அதுவும் தமையின் காரணமாக இன்று
தமது வாக்குரிமை பெற்றுக்கொண்டுள்ள அரசிய பங்களிக்கும் என்று எதிர்பா தொழிற்சங்கங்கள் தொழிற்சா சீரழிவு நிலைக்கு போய் மக்க இது மலையக தோட்டத் தொ மீதும் வெகுஜன அரசியல் அற்றவர்களாக மாற்றியுள்ளது. தமது உரிமைகளை தலைவர். ஒரு "அமைதி அரசியல் க ஏற்படுத்தியுள்ளது.
இன்று தொழிற்சங்கம் போயுள்ளமையினால் தனியார் கம்பனிகளின் தோட்டத் தொ சுரண்டலுக்கு (உழைப்புச் பண்பையும் மக்கள் இழந்துள்
மரபு ரீதியான தொழிற் தொழிற்சங்களும் தொழிற்சங் போதாமைகளுடனான மலையக அரசியல் நடத்தி வருகின்றனர் அரசியல் பாதையை முன வருகின்றமையும் மக்கள் மீது போக்கினையும் கொண்டிருக்கி

சகளையும் உள்வாங்க முடியாத மயக மக்களை தொழிற்சங்கவாதத்தில் க தேசியம் சார்ந்த அரசியல் லையக மக்களுக்கு இருந்தது. இதற்கு லைமை தாங்கிய போதும் ஏற்கனவே - பாராளுமன்றவாதத்தில் சங்கமித் தோல்வி கண்டுள்ளது.)
மீட்பினால் மலையக மக்கள் ல் பலம் வெகுஜன அரசியலுக்கு பார்த்திருந்த நிலையில், மலையக ங்கவாதத்தில் இருந்து தொழிற்சங்க
ளை மேலும் மலினப்படுத்தியுள்ளது. சழிலாளர்களை தொழிற் சங்கங்கள்
மீதும் எவ்வித நம்பிக்கையும் உன் பாராளுமன்ற அரசியலின் தயவில் ள் நிலைநாட்டும் வரை காத்திருக்கும் -லாசாரம்” நிலவும் நிலையையும்
வாதம் மிகவும் பலவீனப்பட்டு மயமாக்கப்பட்டள்ள பெருந்தோட்டக் ழிலாளர்கள் மீதான பொருளாதார சுரண்டலை) எதிராக போராடும் ளது.
சங்கங்களும் உருவாகின்ற புதிய வகவாதத்தையும், உள்ளடக்கத்தில் க தேசியத்தையும் வைத்துக் கொண்டு 5. இவர்கள் அனைவரும் வெகுஜன ஏனெடுப்பதில் தயக்கம் காட்டி | சலுகை அரசியலைத் திணிக்கும் ன்ெறன.
|-39.

Page 42
தொழிற்சங்கவாதத்திற்குப் பி தொழிற்சங்கவாதத்தைப் போலவே அரசியலையும், ஏனைய ஒடுக்கப் ஒற்றுமைப்பட்டு போராடும் பண்பா களுடன் இணைந்து அரசியல் செ தகர்த்துள்ளது. அத்துடன் மக்கள் மீ உரிமைகளுக்கும் மீறல்களுக்கும் 6 அரசியல் அணுகுமுறையையும் இ
இது மலையக மக்களை வரன் அரசியலில் சங்கமிப்பதை த அரசாங்கங்களின் போக்கிற்கு ரே ஒத்தாசை வழங்குகின்ற போக்கிற்கு வாதத்திற்கும், மலையக இன வா,
எனவே இன்று மலையகத்தி வெளி நிரப்பப்படாமல் இருக்கின்றது போன்றே பாராளுமன்றவாத : ஜனங்களை அரசியலில் இரு வெற்றிகண்டுள்ளது. தொழிற்சங்க உ தொழிற்சங்கவாதத்திற்குள் கொண் தொழிற்சங்க அங்கத்துவப் பணம் ! கீழ் நிலைக்கு சென்றுள்ளனர். மறுப மலையக மக்கள் தங்களை வாக்கா மீட்டு “இனப் பிரஜைகள்” (ஏனைய உரிமைகள் இல்லாமையினால்) செல்வதற்கு கூட அரசியல் இய வருகின்றன.
இப்பின்னணியில் மலையக அ தேசிய இன ஒடுக்குமுறைக்கு 6 கொண்டிருக்கவில்லை. அத்துடன்
- 40

பின்னதான பாராளுமன்றவாதம், உ - மலையகத்தில் வெகுஜன பபடும் தேசிய இனமக்களுடன் ட்டையும், சிங்கள் தொழிலாளர் ய்யும் பண்பாட்டையும் முற்றாக "தான அநீதிகளுக்கும் ஜனநாயக எதிராக குரல் கொடுக்கும் பரந்த உழந்து நிற்கின்றது.
லாற்று ரீதியாக தேசிய நீரோட்ட விர்த்து வந்த பேரினவாத நரடியாகவும் மறைமுகமாகவும் தம், தேர்தல் கால குறுந்தேசிய தத்திற்கும் வழிவகுத்துள்ளது.
ல்ெ வெகுஜன அரசியலுக்கான . தொழிற்சங்கவாத அரசியலைப் அரசியலும் மலையக வெகு ந்து அப்புறப் படுத்துவதில் உறுப்பினர்கள் என்ற பாத்திரத்தை டிருந்த மலையக மக்கள் இன்று செலுத்தும் உறுப்பினர்கள் என்ற புறம் அரசியலை பொறுத்தமட்டில் ளர்கள் என்ற நிலையில் இருந்து 1 இனப் பிரஜைகளுக்கு உள்ள
என்ற நிலைக்கு கொண்டு பக்கங்கள் தயக்கம் காட்டியே
ரசியல் மலையக மக்கள் மீதான எதிராகப் போராடும் நிலையை F தொழிலாளர்கள், பெண்கள்,

Page 43
இளைஞர்கள், சிறுவர்கள், ஒட்டுமொத்த மலையக பிரச்சினைகளுக்கு தீர்வுகளை மலையக பாராளுமன்றவாத
அரசியல் நெருக்கடி என்ற ே அரசியலின் ஊடான அரசியல்
இன்றைய மலையக
இலங்கையில் அரை அ கூலித் தொழிலாளர்களாகவும் முதலாளித்துவ பொருளாதார திரட்சியை உருவாக்குவதற்கு இலங்கையின் பொருளாதாரம் தங்கி இருந்தது. இவ்வாறா வழங்கியபோதும் அவர்களின் ங்களினால் பறிக்கப்பட்டு அவ உட்படுத்தி வந்தனர். கொல வரையும் மிதமிஞ்சிய சுரண்டலு உறுதி செய்த அதேவேளை மறுத்து ஓரங்கட்டப்பட்டமையி இனப்பிரஜைகளைவிட சமூக, ( மிகவும் தாழ்ந்த நிலையில் !
மலையகத்தில் நிலவிய அரசியல், அரசாங்கத்துடன் அத்தனை அரசியலும் அதற்கு தலைவர்களும் மலையகத்தில் வீடு, காணி உரிமைகளைபே முடியவில்லை.

மாணவர்கள், முதியவர்கள் என்று சமூகமும் முகம் கொடுக்கும் 1 வழங்க முடியாத நிலையிலேயே
அரசியல் பயணிக்கிறது. இது ஒரு பாதும் மலையகத்தில் அது சலுகை ல் மேலாண்மை பேணப்படுகிறது.
கமும் எதிர்கால மலையகமும்
டிமை தொழிலாளர்களாகவும் பின்னர் ம் மலையக மக்கள் இலங்கையின் - முறைக்கு தேவையான மூலதனத் ப் பங்களித்துள்ளனர். 1970கள் வரை பொருந்தோட்டப் பொருளாதாரத்தில் ன பங்களிப்பை மலையக மக்கள்
உரிமைகள் இலங்கை அரசாங்க பர்களை திட்டமிட்ட ஒடுக்குமுறைக்கு னித்துவ காலத்தில் இருந்து இன்று புக்கு (super exploitation) உட்படுவதை
அரசியல் சமூக உரிமைகளையும் ன் விளைவு இலங்கையின் ஏனைய பொருளாதார, அடைவுகளில் இவர்கள் இருகின்றனர்.
தொழிற்சங்க அரசியல், பாராளுமன்ற ான அபிவிருத்தி அரசியல் என்ற தலைமைதாங்கிய, தாங்கிவருகின்ற உள்ள ஒரு இனப்பிரஜையின் முகவரி, பனும் இதுவரை பெற்றுக் கொடுக்க
- 41

Page 44
பெருந்தோட்டத் தொழிலாளர்க பணிபுரிகின்றனர். தோட்டத் தொழிலாள போக்குவரத்து, வீட்டுவசதி உள்ளிட் குறைந்த மட்டத்திலேயே கான வாழ்க்கைத்தரம் நாட்டின் ஏனைய தரத்தையும் விட கீழ் மட்டத்திற்கு வசதிகள் வாழ்வதற்குத் தகுதியற்ற கலாசாரம் மற்றும் வாழ்க்கை மு உறவுகளைக் கூட நெருக்கடிக்குள் எனும் குடியிருப்புக்குள்ளேயே கை தொழிலாளர்களுக்கு மத்தியில் ) இருப்பதோடு முழு இலங்கையினதும் குறைவாக உள்ளது. தோட்ட 1 நாளொன்றுக்குத் தேவையான க கிடைக்காததோடு, அதன் விளைவாக பெண்களின் ஆரோக்கியம் வெகுவாக 28 நாட்களுக்குள் மரணிக்கும் குழந் பொதுவான விதம் ஆயிரத்துக்கு 13.9 பகுதிகளில் அது 31 இருக்கிறது. பிள்ளைகளின் மரண விகிதாசா தோட்டப்பகுதிகளில் பிறக்கும் பிள் நகர்ப்புற பிள்ளைகளைவிட மூன்று மக்கள் தோட்ட வைத்தியசாலையை அவைகளின் சேவை மிகவும் தாழ் 1970களின் பின்னர் படிப்படியாக அரசா தோட்டப்பாடசாலைகளின் கல்வித்தரம் நாட்டின் தேசிய மட்டத்துடன் ஒப் நிலையிலேயே உள்ளது. பாடசால் பிரச்சினையாக உள்ளது. 5 8 பாடசாலையை விட்டு வெளியேறும் 8.4% ஆகும். கிராமம் மற்றும் நக
- 42

ள் இன்றும் நாட் சம்பளத்திற்கு சர்களுக்கான கல்வி, சுகாதாரம், ட அடிப்படை வசதிகள் மிகக் எப்படுகின்றன. அவர்களது பொது மக்களது வாழ்க்கைத் தள்ளப்பட்டுள்ளது. சுகாதார முறையில் காணப்படுவதோடு, மறை மாத்திரமன்றி, குடும்ப
தள்ளும் "லைன் காம்பரா” வக்கப்பட்டுள்ளனர். தோட்டத் வறுமை வீதம் 32% ஆக ற் வறுமை வீதம் 15.2% க்கும் மக்கள் தொகையில் 49.2% லோரி, தேவையான அளவு 5 தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த கப் பாதிக்கப்பட்டுள்ளது. பிறந்து தைகளின் விகிதாசாரம் நாட்டின் ஆக இருக்கும்போது தோட்டப் | 5 வயதுக்கும் குறைவான ரம் ஆயிரத்துக்கு 51.6%. ளைகளின் வளர்ச்சிக் குன்றல் மடங்காகும். இன்று மலையக 1 நம்பி இருக்கின்ற நிலையில் ந்த நிலையிலேயே உள்ளன. சங்கம் பொறுப்பேற்றுக் கொண்ட D மற்றும் வளங்கள் விநியோகம் பிடுகையில் மிகவும் தாழ்ந்த லை இடைவிலகல் முக்கியப் ஆம் ஆண்டுக்குப் பின்னர் > பிள்ளைகளின் விகிதாசாரம் கரத்தைக் காட்டிலும் மிகவும்

Page 45
பின்தங்கிய சமூக, பொருளா மக்கள் வாழ்ந்து வருகின்றன
மலையகத்தின் எதிர்கா தீர்ப்பதை மையமாகக் ;ெ அடையாளத்தைக் கடந்து ே செல்லவேண்டும்.
*********

தார நிலைமைகளிலேயே மலையக
ல அரசியல் இந்த பிரச்சினைகளை காண்டு இனப் பிரஜைகள் என்ற தசிய பிரஜைகள் என்ற நிலைக்குச்
********* * * * * * *
- 43 -

Page 46
முடிவு
மலையகத்தின் அரசியல் செல் மேட்டுக்குடி அரசியல், இந்திய சங்கவாதம், இலங்கை இந்திய தேசிய தேசியம், பாராளுமன்றவாதம் 6 தொழிற்சங்க அரசியல், இடதுசா வெகுஜன அரசியல் வெளிப்பாடுக பயணித்து வந்துள்ளது. இதில் பின்ன ஆதிக்கம் செலுத்தும் நிலை காணப் தோல்வியுற்று பாராளுமன்றவாதம் ம பெற்றுள்ளது. இந்த பாராளுமன்ற அபிலாசைகளை பூர்த்தி செய்யும் என அதன் பிரயோகத்தில் இருந் பாராளுமன்ற வாதத்திற்கு மாற பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மக்கா அரசியலுக்கான தேவை ஏற்பட்டுள் அரசியலில் மலையக மக்கள் ஏனை யினரின் நியாயமான போராட்டங்க வேண்டும். அத்துடன் அனைத்து மனம் உரிமைகளை உள்வாங்கி குறுகிய களைய வேண்டும். அப்போதுதா தேசியத்தையும் அரசியல் விடுதல முடியும்.
"ஒடுக்கப்பட்டவர்கள் தங்களை ஆதிக்கவாதிகளையும் விடுவிக்க ( அதிகார வார்க்கமாக இருப்பதால் மீட்க முடியாத அவலத்தில் இருக்க வைத்துள்ள கொடிய சூழலிலி
- 44

ரை
ல்நெறியானது ஒருபுறம் இந்திய இலங்கை தேசிய தொழிற் ய தொழிற்சங்கவாதம், மலையக என்ற விதத்திலும் மறுபுறம் ரி தொழிற்சங்க போராட்டம், கள் எனப்பல்வேறு வழிகளில் னயது வீழ்ச்சியுற்று முன்னையது ப்படுகிறது. வெகுஜன அரசியல் லையக அரசியலில் முனைப்புப் றவாதம் மலையக மக்களின் வகையில் பயணிக்கவில்லை து அறியமுடிகின்றது. எனவே ற்றாக மலையக மக்களின் ளே பங்களிக்கக்கூடிய வெகுஜன ரளது. அவ்வாறான வெகுஜன னய ஒடுக்கப்பட்ட சிறுபான்மை களுக்கு ஒத்துழைப்பு வழங்க க்களின் பொதுவான ஜனநாயக ப மலையக தேசியவாதத்தை ன் மலையக மக்கள் தமது மலயையும் பெற்றுக் கொள்ள
7 விடுவித்துக் கொள்ளும் போது முடியும். ஆதிக்கவாதிகள் ஒரு தன்னை மட்டுமல்ல யாரையும் கிறார்கள் தங்களை விலங்கிட்டு "ருந்து விடுவித்துக் கொள்ள

Page 47
ஒடுக்கப்பட்டவர்கள் பெரும் யுத் புதிய மனிதனை உருவாக்க கே அங்கே ஆதிக்க வாதியோ, ஒ புதிய மனிதன் விடுதலை போ, உண்மையில் முழு மனிதன நோக்கமாயிருப்பின் ஒடுக்கு | ஆதிக்கவாதியோடு தன்னை பர மட்டுமே போதாது.”

தேத்தை நிகழ்ந்த வேண்டியதும் பின் பண்டியதும் மிக அவசியமாகுகின்றது. டுக்கப்பட்டவர்களோ அல்ல, மாறாக சின் விளைபொருளாய்க் கிடைப்பான். ஈய் ஆவதே ஒடுக்கப்பட்டவர்களின் முறைக்கு எதிரான போராட்டத்தில் ஸ்பர இடமாற்றம் செய்துக்கொள்வது
பாவ்லோ பிரேய்ரே
- 45 -

Page 48
அடிக்குறிப்புகள்
1 பார்க்க. Uyangoda. I. Minorities rights in
2 ஆட்சியாளர்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய 6
முதலாளித்து உற்பத்தி முறையையும் தாபனங்களையும் விழுமியங்களையும் விருது சிந்தனையை அடிப்படையாக கொண்ட ந விருத்தி செய்து ஆட்சி அதிகாரத்தை கைப் (Tactic) இவர்களால் பயன்படுத்தப்பட்டது.
3 இலங்கையில் நிலவிய நிலவுடைமை உ
முன்னேறியவை
4 பிரித்தானியர் இலங்கையில் முதலாளித் அரசியல் கட்டமைப்புகளையும் இலங்கையி திணித்தனர்.
5 பார்க்க Uyangoda.J. de Mel. N. Reframi
• மலையக மக்களை இந்தியத் தமிழர்க பெருந்தோட்டத் தமிழர்கள், கண்டிய த காணப்படுகிறது. இன்று மலையக மக்கள், என்ற சொற்கள் வழக்கில் காணப்படுகின்ற ஒத்த சொற்கள் பயன்படுத்தப்படுகின்றமை
7 1988ம் ஆண்டு அது Grant of Citizenship1 Act No. 39 of 1988 தீர்க்கப்பட்டதுடன் அதிக Grant of Citizenship to Person of India முழுமையாக தீர்க்கப்பட்டன. 8 பார்க்க Uyangoda.J. de Mel.N. p91,92
> பார்க்க மேலது
- 46

Sri Lanka, 2001
வாதிகளினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 5 அதற்கு ஏற்ற அரசியல் சமூக த்தி செய்வதற்கு மாறாக நிலப்பிரபுத்துவ டைமுறையே நிலவியது. இனமோதலை ப்பெற்றுவது முக்கிய தந்திரோபாயமாக
உறவுமுறைகளில் காணப்பட்டதை விட
எதுவ உற்பத்தி முறையையும், சமூக பில் நிலவிய நிலமானிய முறையின் மீது
ng Democracy, p. 91
ள், இந்திய வம்சாவளித் தமிழர்கள், மிழர்கள் என அழைக்கும் போக்கும் மலையக அரசியல், மலையக தேசியம் மன. சிங்களம் ஆங்கிலத்திலும் இதற்கு
யை காணலாம்.
co Stateless Person (Special provisions) ல் நிலவிய சட்டரீதியான குறைபாடுகள் m Origin Act, No. 35 of 2003 மூலம்

Page 49
10 மலையக மக்களும் எதிர்காலமும், வெளியீடு, 1992
11 நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்த
12 இரத்தினபுரி, கேகாலை, களுத்து மாவட்டங்களை உள்ளடங்கும்.
13 ஏனைய மாவட்டத்தில் வாழ்ந்து தட பெருந்தோட்டத்துறை நிலவும் மாவட்டங் இருந்த போதும் தம்மை இந்தியத் தமி
14 தம்பையா.இ, கீதபொன்கலன் 199:
15 மேலது பக்கம் 58
16 842. 323 பேர் இலங்கைளின் மொ!
17 சந்திரபோஸ் - 12,83,225 மற்றும் வி
18 இம் மாவட்டத்தில் 1982ம் ஆண்டில் மலையக மக்கள் வாழ்துள்ளனர். இந்த இருந்து இம்மாவட்டங்களில் கணிசம இலங்கை மக்கள் எனப் பதிவு செய்து 19 Economic and Social Statistics of Sri
20 சில்லறை மொத்த வியாபார நிலை! தொழிற் சட்ட உரிமைகள் பறிக்கப்ப தொழில் துறையைச் சார்ந்தவர்கள் ஆன் (unskilled), அரை திறன் (semi skill) வ இவர்களில் திறனற்ற வகை என ெ ஏறக்குறைய 90% அதிகம்.
21 பேராசிரியர், விரிவுரையாளர்கள், மருத்து கணக்காளர்கள் அரச தனியார் உத்தியோகஸ்தர்களைக் குறிக்கின்றது
22 கார்ல் மாக்ஸ். இந்தியாவில் பிரிட்டி - 3, பக். 195-196
23 மாக்ஸ் இதனை ஆசியபாணி சமூத ஆட்சியில் எதிர்காலத்தில் ஏற்படப் ரே பார்க்க

புதிய பூமி மற்றும் சவுத் ஏசியன்
தளை ஆகிய மாவட்டங்களை உள்ளடங்கும்.
றை, மாத்தறை, காலி, கொழும்பு ஆகிய
ஊமை இந்தியத் தமிழர் என கருதுபவர்கள், களில் பெருந்தோட்டதுறையை சாராதவர்களாக
ழர் என அடையாளப்படுத்துவர்.
5, லோரன்ஸ் 2007
த்த சனத்தொகை 20,263,723
ஜேசந்திரன் 1386,196 என்று
5 முறையே 14.5%, 2.1%. 16.4%, 9.7% 13%
வீதம் பாரியளவில் வீழ்ச்சியடைந்து இருப்பதில் என மலையக மக்கள் மக்கள் தங்களை ள்ளமை ஊர்ஜிதமாகின்றது.
Lanka, 2012Central Bank of Sri lanka, P. 51
பங்கள் நகைத்தொழிற்துறை ஆகியவற்றில் ட்ட நிலையில் பணிபுரிபவர்கள் முறைசாரா பர். இவர்களும் திறனற்ற என்று சொல்லப்படும் கை பணியாளர்களுக்குள் அடக்கப்படுகின்றனர். சால்லப்படும் தொழில்களை செய்பவர்கள்
அவர்கள் சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், துறைகளில் நிறைவேற்றுத்துறைச் சார்த்த
ஸ் ஆட்சி, மாக்ஸ் ஏங்கல்ஸ் தேர்வு நூல்
பயம் என்கிறார். இந்தியாவில் பிரிட்டிஷ் பாகும் விளைவுகள் என்ற கட்டுரையைப்
- 47 -

Page 50
24 பார்க்க சோ. சந்திரசேகரன், இலங்கை 25 மேலது. பக் 1,2. 26 இராஜகாரிய முறை ஒழிப்பு, கருவா வ நிக்கம், தேங்காய், காரியம் என்பனவற் அனுமதிக்கப்பட்டமை 27 குமாரி ஜெயவர்தன, இலங்கையில் முத் 28 விவசாயிகள் அறுவடைக் காலத்துக்கு ! வழக்குடையவர்கள் என்ற விடயத்தையும் 29 Nadesan.S., AHistory of Upcountry Tal 30 Devaraj. P. Constitutional and Electoral Tamils, P. 3 31 Nadesan.S 32 மேலது 33 மேலது பக் 45, 46
34 பார்க்க. சண்முகதாசன். நா. இந்திய வ சண்முகதாசன் கட்டுரைகள். பக். 20 35 மோகன்ராஜ்.க., இருபதாம் நூற்றாண்டி 36 பார்க்க மேலது பக் 46 37 குமாரி ஜெயவர்தன, இலங்கையில் இ
38 மேலது, பக். 51
39 1983,1911, 1921, 1923 ஆகிய அரசிய மேட்டுக்குடி பணக்காரர்கள் சட்ட சபையில் அதிகாரம் பெற்றவராக பிரித்தானிய அரசின் 40 தற்காலிக மானிங் டிவன்சியர் அரசியல் 41 Devaraj. P. p.5 42 மேலது 43 Kanapathipillai.A., Politics in the Plant 44 குமாரி ஜெயவர்தன. இலங்கையின் இ 45 மேலது பக். 73
- 48

இந்தியர் வரலாறு, பக்.1.
ர்த்தகத்தில் அரசின் ஏகபோக உரிமை றின் ஏற்றுமதியில் தனியார் வர்த்தகம்
5லாளித்துவத்தின் தோற்றம் பக்.13
தமது ஊர்கட்குப் போய்விடும்
பிரிட்டிஷார் கவனத்திற் கொண்தனர். mils in Sri Lanka, பக்.8
Reforms Proposals and Indian Origin
ம்சாவளியினர் வரலாற்று அநீதி,
ன் நவீன அடிமைகள், பக். 3
எ வர்க்க முரண்பாடு, பக் 55,56
ல் சீர்திருத்தங்களில் சுதேசிகள் என நியமனம் பெற்ற போது தீர்மானிக்கும் 1 பிரிநிதியான ஆளுனரே காணப்பட்டார்
சீர்திருத்தத்தின் படி
ation of Sri Lanka, p. 41
ன வர்க்க முரண்பாடு, பக். 73

Page 51
46 மேலது பக். 54 47 1927ம் ஆண்டு குறைந்தபட்ச சம்பு 48 பார்க்க. ஜெயவர்த்தனா.கு., இலங் 49 ஜெயவர்த்தன.கு., ஸ்ரீ லங்காவே பக்.317 50 ஜெயவர்த்தன.கு., இலங்கையில் ! 51 மேலது பக்.58 |
52 மேலது பக். 58
53 மேலது பக். 59
54 மேலது.
55 மேலது பக். 60 56 மேலது பக் 61 57 ஜெயவர்த்தன.கு., ஸ்ரீலங்காவே கம்
58 மேலது
59 மேலது 317
60 மோகனராஜ்.க., பக்.77 61 பார்க்க இரா.ராமேஸ் உள்ளுராட்சி மக்களும் ஒரு கோட்பாட்டு ரீதியான
ஞாபகார்த்த உரை, 2012) 62 பார்க்க பிரபாகரன்.சி., மலையக ே www.namathumalayagam.com/2013/0 63 பார்க்க குமாரி ஜெயவர்த்தன 32564 மோகன்ராஜ்.க.,பக்79
65 பார்க்க மேலது
66 1939 செப்டெம்பரில் இரண்டாம் உ பிரித்தானியாவிற்கு ஆதரவளிப்பதற்கு
இத்தடை விதிக்கப்பட்டது.
67 மோகன்ராஜ்.க., பக் 81

பளச் சட்டம்
கையில் இன வர்க்க முரண்பாடு, 2011 கம்கரு வியாபாரயே நெகீம (சிங்களம்),
இனவர்க்க முரண்பாடு, 57 - 2
கரு வியாபாரயே நெகீம, 317
அதிகார சபைகளும் பெருந்தோட்ட நோக்கு, 13 ஆவது இர.சிவலிங்கம்
தசியம்: சவால்களும் தீர்வுகளும், http:// 15/blog-post_22.html.15.08.2013
329
லகப் போரில் இலங்கை அரசாங்கம்
எதிர்ப்பாக ஆர்ப்பாட்டம் செய்தமையினால்
- 49 -

Page 52
68 Keerawala.G,Origin of New Leftin Sri La 69 குமாரி ஜெயவர்தன, இலங்கையில் இன 70 வலதுசாரிகளின் இனவாதம் அவர்களை ஆர போக்கு காணப்பட்டது. 7' ஜி.ஆர். மோத்தா, எஸ்.எம். சுப்பையா, சி. டீ. ராமானுஜம், கே. நாமலிங்கம், எஸ். ெ 72 குமாரி ஜெயவர்தன, இலங்கையில் இன 73 டீ.எஸ். சேனாநாயக்க பிரஜா உரிமை சட்ட போது அவர் பயன்படுத்திய சொற்றொடர். . இன வர்க்க முரண்பாடு, பக். 69 74 மோகன்ராஜ். எஸ்,
75 மேலது.
76 தமிழ் காங்கிரஸ் 1948 பிரஜா உரிமைச் . நிலையில் ஜீ.ஜீ.பொனம்பலத்திற்கு ஐ.தே அமைச்சுப் பதவியை வழங்கியிருந்தது. 77 பார்க்க. ஜெயவர்தன. கு, இலங்கையின் 78 1964ம் ஆண்டில் இந்திய கடவுச்சீட்டு பெற பேரில் 5,25000 பேருக்கு இயற்கை சனத்தொ இந்தியா பிரஜா உரிமை வழங்கும் என்று உரிமை வழங்கும் என்றும் எஞ்சியுள்ள 15 பிரச்சினையை 1974ல் தீர்மானிப்பது என தீ 79 தம்பையா.இ. பக்கம் 23 80 http://en.wikipedia.org/wiki/N._Shanmu 81 பார்க்க Keerawala. G. Origin of New L மாணவர்கள் எழுச்சியை அடிப்படையாக ெ இடது என்ற சொற் குறிக்கிறது. இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி மேற்கொள்ள 82 பார்க்க சிவசேகரம், பக்கம் 39, 83 கம்லத்.சு., ஜவிபெ உபத பவத விபத (சி
அழிவு) 2007 84 மக்கள் விடுதலை முன்னணியின் இந்திய வகுப்பு, இலங்கை தி.மு.க. வரலாறு, பக்.
- 50.

nka. p.39
வர்க்க முரண்பாடுகள், பக். 64 ரம்பத்தில் இடதுசாரிகளை சார்ந்திருக்கும்
வி. வேலுப்பிள்ளை, கே. குமாரவேலு, தாண்டமான்.
வர்க்க முரண்பாடு, பக். 65 டத்தை முன்வைத்து ஆற்றிய உரையின் பார்க்க. ஜெயவர்தன.கு., இலங்கையில்
சட்டத்திற்கு எதிராக வாக்களித்திருந்த த.க. அரசாங்கம் அவசர அவசரமாக
இன வர்க்க முரண்பாடு ற்றிருந்த 28,269 பேர் தவிர்ந்த 9,75,000
கை அதிகரிப்பையும் கருத்திற் கொண்டு ம் 300,000 பேருக்கு இலங்கை பிரஜா 0,000 பேரின் பிரஜா உரிமைப் பற்றிய ர்ேமானிக்கப்பட்டது.
agathasan eft in Sri Lanka 60களில் பிரான்சியில் கோண்ட இடது போராட்டங்களை புதிய
அந்த மாதிரியிலான இடது அரசியலை ப்பட்டது.
ங்களம்) (ஜே.வி.பி. தோற்றம் நிலைப்பு
1 விஸ்தரிப்புவாதக் கொள்கைப் பற்றிய
142-152

Page 53
85 மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங் பொருளாதார நெருக்கடி முகம் கொ இலங்கையில் உணவு தட்டுபாட்டை 86 1972ம் ஆண்டு மக்கள் ஐக்கிய மு நிறைவேற்றப்பட்ட 1வது குடியரசு அ அரசகரும மொழி, பௌத்த மதத்திற ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டிருந்தன. 87 பக். 195 88 பார்க்க மேலது பக். 195 89 மேலது பக். 200
90 மேலது பக்.
200,201
91 பார்க்க மலையக மக்களின் முன்னல்
92 பார்க்க. செந்திவேல்.சி., மலையகத் பாதை, செவ்வரும்பு, 2005
93 பு.ஜ.க. தேசிய இனப்பிரச்சினைக்கா
94 மேல் கொத்மலைத் திட்டத்திற்கு எதிர

கம் இக்காலத்தில் ஏற்பட்ட உலக நிக்க முடியாது போனதுடன் இது ஏற்படுத்தி இருந்தது. ன்னணி அரசாங்கத்தினால் ரசியலமைப்பில் சிங்களம் மட்டும் வகு அரச பாதுகாப்பு என்ற பாரபட்ச
ணியின் உதயம் ஒரு வரலாற்று நிர்ப்பந்தம்
தமிழ்த் தேசியம் பயணிக்க வேண்டிய
ன தீர்வுத்திட்டம், 2011
ரான போராட்டம் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.
-51

Page 54
- அமரர் இர. சி
ஞாபகார்த்த
பெயர்
முகவ
திரு.எம். வாமதேவன்
BQ2/2, மனி வீடமைப்புத் மங்களா வீதி
திரு.தை. தனராஜ்
7, அலெக்ஸா கொழும்பு 06
திரு.செ. நவரட்ண
416/33A, திப் கொழும்பு 05
திரு.எச்.எச். விக்கிரமசிங்க
39/21 அல்வி கொட்டாஞ்சே கொழும்பு 13
திரு.இ. ஈஸ்வரலிங்கம்
45/15A பிரெ கொழும்பு 06
கலாநிதி. பி. இராமனுஜம்
விகார மாவத் கொலன்னா
திரு.பி. இராதாகிருஷ்ணன்
361, டாம் வி
திரு. ராஜு சிவராமன்
9A அமரசேக கொழும்பு 05
திரு.வீ.ஏ. மதுரைவீரன்
92.2 ஆம் கு கொழும்பு 11
திரு.ஏ.கே. சுப்பையா
12A.டீ பொல கொழும்பு 05
திரு. இரா. இராமலிங்கம்
லண்டன்
திரு. ஆர். பரமசிவம்
ஹோட்டல் 4 கொழும்பு 03
- 52 -

சிவலங்கம் தக் குழு
தொலைபேசி
ங் டவுன், திட்டம், , கொழுப்பு 08
2693098
Tண்ரா டெராஸ்
2583151
ம்பிரிகஸ்ரியாய வீதி,
2599856
2435652
பஸ் பிளேஸ்,
=னை,
ட்சிக்கா வீதி
2581201
2572436
கதை, Dவ.
தி, கொழும்பு 12
2387896
ர மாவத்தை,
2502817
றுக்குத்தெரு.
2556550
எசேகா றோட்,
2587287
அமராவதி,
2577418

Page 55
3
- * -
அமரர் இர. சிவலிங்கம்
பணிகள் ? நினைவுப் பேருரைகள்
பேராசிரியர் மு. சின்னத்தம்பி பெருந்தோட்டத்துறை தமிழ் இ (2000) பேராசிரியர் வி. சூரிய நாராயன் இளைமலையகம் - புதிய வாப் கலாநிதி மா. கருணாநிதி மலையகக் கல்வி (2002) திருமதி லலிதா நடராஜா மலையகப் பெண்கள் (2003) திரு. வ. செல்வராஜா மலையக மக்களும் புத்தி ஜீ. பேராசிரியர் சி. மௌனகுரு | தமிழர் வரலாறும் பண்பாடும்: ( திரு.பெ, வேலுசாமி மலையக இலக்கியங்கள் காட் திரு. லெனின் மதிவானம் மலேசியா தமிழரின் சமகால 6 அவதானிப்புகள் (2007) திருமதி. ஷோபனாதேவி இராே பெருந்தோட்டத்துறை சிறுவர் 2
தொழிலாளர் பற்றிய விசேட க 10. திரு. இரா. ஜெ. ட்ரொட்ஸ்கி
சமூக அசைவியக்கத்தில் சட்ட
பார்வை (2009) 11. திரு. எம். கணேசமூர்த்தி
மலையக மக்களின் சமூக பெ
பார்வை (2010) 12. திரு. தெளிவத்தை ஜோசப்
மலையகம் எனும் அடையாளம்
வகிபங்கு. (2011) 13. திரு. ஆர். ராமேஷ்
"உள்ளுராட்சி அதிகார சபைக கோட்பாட்டு ரீதியான விமர்சன

ஞாபகார்த்தக் குழுவின் 2000 - 2012
ளைஞர்கள்: இன்றும் நாளையும்
னன்
ப்ப்புகளும் சவால்களும் (2001)
விகளும் (2004) T.
தெரிந்ததும் தெரியாததும் (2005)
டும் வாழ்வியல் அம்சங்கள் (2006)
வாழ்வியல் பரிமாணங்கள் / சில:
ஜந்திரன் உரிமை மீறல்கள்: சிறுவர் கண்ணோட்டம் (2008)
ங்களின் தாக்கம்: ஒரு வரலாற்றுப்
ாருளாதாரம்: ஒரு வரலாற்றுப்
ம்: மலையக இலக்கியத்தின்
ளும் பெருந்தோட்ட மக்களும்" ஒரு நோக்கு (2012)
53 -

Page 56
கட்டுரைப் போட்டியும் ஆய்வ 1. இளைஞர்களுக்கான கட்டும் 2. மாணவர்களுக்கான கட்டுை 3. ஆசிரியர்களுக்கான கட்டும் 4. ஆய்வரங்கு (2003)
> நூல் வெளியீடு
1. மலையகப் பரிசுக்கட்டுரைக 2. சிவலிங்கம் சிந்தனைகள் (
மலையக சமகாலப் பிரச்சி இனத்துவ முரண்பாடுகளும் பல்பக்கப் பார்வை (2007)
';
> கெளரவிப்பு
க.பொத. உயர்தரப் பரீட்சையில் செல்வன் நிரோன்காந் மகாலிங் இலக்கியம் : திரு. ஆ. த கல்வி
திரு. தி. பா இலக்கியம் :
திரு.பீ. மரிய நாடகம்
திரு. ஏ. மு
-54

பரங்கும்
ரைப் போட்டி (2000) கரப் போட்டி (2001) மரப் போட்டி (2002)
கள் (2000) - (2002)
னைகள் (2003)
மலையக மக்களும்: ஒரு
ல் சித்தி (2004)
ங்கம்
தமிழோவியன் (2004) பாரதி இராமசாமி (2004) பதாஸ் (2005)
த்தையா (2005)

Page 57


Page 58


Page 59


Page 60
திரு
அமரர் பதினா நிகழ்த்த மாவட்ட
சேர்ந்த
பேராதனைப் பல்கலைக் பட்டதாரியான இவர் தனது ஆரம் கஹவத்தை தமிழ் மகாவித்தியா தற்போது தேசிய மொழிகள் ம பணியாற்றுகின்ற இவர் மலையக விடயங்கள் குறித்து பத்த தொடர்ச்சியாக எழுதி வருகின்றா இல் வெளியிட்ட இனத்துவ முர6 பல்பக்கப்பார்வை என்னும் ஆய் மலையகமக்களும் - இரத்தின என்னும் முதலாவது ஆய்வுக் க ஆர்வத்துக்கும் திறமைக்கும் சால்
மலையக சமூகத்தின் ப காத்திரமான சமூக விஞ்ஞான திரு. விஜயகுமார் அமரர் பதினான்காவது நினைவுப் போ ஞாபகார்த்தக் குழு பெருமை கொ
தை. தன்ராஜ் அமரர் இர. சிவலிங்கம் ஞாபகார்த்த குழு உறுப்பினர்
Printed by : Sri Digital Press
www.srid

5. சுகுமாரன் விஜயகுமார்
- இர. சிவலிங்கம் அவர்களின் ன்காவது நினைவுப் பேருரையை வம் திரு. விஜயகுமார் இரத்தினபுரி த்தின் கஹவத்தைப் பிரதேசத்தைச் வராவார்.
கழகத்தின் அரசியல் விஞ்ஞான சிறப்பு பக் கல்வியை ஓபாத பாடசாலையிலும் லத்தியாலத்திலும் பெற்றுக்கொண்டார். ற்றும் சமூக நல்லிணக்க அமைச்சில் கத்தின் சமூக பொருளாதார, அரசியல் ரிெகைகளிலும் சஞ்சிகைகளிலும் ர். எமது ஞாபகார்த்தக் குழுவினர் 2007 ண்பாடுகளும் மலையக மக்களும்: ஒரு வு நூலில் இவரது இன முரண்பாடும் புரி மாவட்டம் பற்றிய விசேட ஆய்வு கட்டுரை இடம் பெற்றுள்ளமை இவரது எறாக அமைந்துள்ளது. இது பற்றுறுதியும் உணர்வும் கொண்டு எ ஆய்வாளராகப் பரிணமித்துவரும் - இர. சிவலிங்கம் ஞாபகார்த்தப் நரையை நிகழ்த்துவதையிட்டு எமது Tள்கிறது.
24.08.2013
, Colombo - 06. M : 0777-275489 igitalpress.com