கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மும்முனைப் பேட்டி

Page 1
TAHES...
- மும்முறை

அப்பேட்டி -
மு.சிவசிதம்பரம்.

Page 2


Page 3
M IR. SIVA, JT !! BA (Honis) Po-S., Di) Teacher, Goodshepherd Convent (COLOMB3=13,
மும்முனை
MR. SIVA. YOTE இ A (Hons) Po- S்., !
Teacher,
Goodshepherd Ceave: COLOMB0-13.
மு.சிவசி,
தலை
தமிழர் விடுதலை
MR: அWA: JOTHIL! Aiens) 68=36:, Dip Teacher, Goodsinepherd சேல்ஐத், COLOMBO-13.
வெளி தமிழர் விடுதலை
கொழும்பு

- YAGAM P-IN-IA (BCIS),
ப் பேட்டி
ITLINGAM Dip-IN-IA (BCIS),
தத், .
தம்பரம்
பர்
க் கூட்டணி
INGAM -IN-IA (BcrB),
யீெடு
லக் கூட்டணி . க்கிளை

Page 4


Page 5
முன்
தலைவர் சிவசிதம்பரம் அவர்கள் இலந் காலம் தனித்துவம் மிக்க ஒரு தலைவன் என்று அனைவரும் அன்போடு அழைத்து தமிழர் வரலாற்றின் சிகரமாய் இன்று தி.
மறைந்த தலைவர்கள் ஜீ.ஜீ.பொன்னம்ப ஆகியோரின் பெருமதிப்பிற்குரிய தலை பிரதிபலித்து நிற்கும் தலைவனாய் நின் காவலனாய் தரணியில் தமிழர் விடிவுக் அதனால் தமிழினம் மீண்டும் தலைநிமிர்
மரணத்தின் மடியில், துப்பாக்கிக்குன் போதும், தர்மத்தின் வாழ்வுதனை மீண்டு தன்னை அர்ப்பணித்துப் போராடும் தன் ஏட்டிற்கு துணிவுடனும் தெளிவுடனும் தன பதில்கள், தமிழிலே நூல்வடிவம் பெற்று 6 ஏனென்றால் எதிர்காலச் சமுதாயம் தெரிந்துகொள்ள இம்முயற்சிகள் பயன்ப
கொந்தளிக்கும் கடலிலும், கோரப் தத்தளிக்கும் தமிழினம் மீண்டும் கட்டுமரமா நிற்கும் கலங்கரை விளக்காய் தலைவர் "
வரலாற்றைப் புதைத்துவிட்டு வன்முறை சுடுகாட்டில் நிற்கும் ஒரு சமுதாய கா உண்மைகளை எடுத்துக்காட்டி தமிழினத் கூட்டணி எடுத்துவந்த நடவடிக்கைகள் ஆணித்தரமாக விளக்கி நிற்கும் தலை போராட்டம் ஒருவழிப் பாதையை மட்டு உள்ளடக்கியதுதான் என்று எடுத்துரை
இலங்கையில் சிங்களப் பேரினவாதிக தாயகத்தை அழித்துவிடும் அல்லது ஜீரணி சிங்களக் குடியேற்றங்களையும் கடந்த இன்று இறுதிப் போரை நடத்திக் செ பயங்கரவாதமென மகுடமிட்டு சர்வதேசப் எதிராக ஆளும் பேரினவாதசக்திகள் தமிழினம் மீண்டும் தலைநிமிர்ந்து தன்னை தத்துவத்தின்மீது மக்கள் விடுதலை இயக் "சிவா" வின் கருத்துக்கள் வழிகாட்டுகின்
இருண்டுகிடக்கும் விழிகளுக்கும் இறு வேலாக, இயக்க இலட்சிய இதயங்கள் இந்நூல் விளங்கும் என நம்புகிறேன்.
மாவை (

னுரை
- 1
கையின் அரசியலில் அரை நூற்றாண்டு ாக விளங்கி வந்திருக்கின்றார். "சிவா" வரும் மூத்த தலைமகன் பாரம்பரியமிக்க கழ்கின்றார். லம், தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் லவர் சிவா. அத்தலைவர்களை இன்று று தமிழ்மக்கள் ஜனநாயகத்துவத்தின் குக் குரல் கொடுத்துவரும் கர்மவீரன். து நிற்கிறது. 4 எடுகள் சிவசிதம்பரத்தை வீழ்த்தி விட்ட ம பெற்றுத் தமிழினத்தின் விடுதலைக்கே லவர் "சிவா”, லண்டன் தமிழ் ரைம்ஸ் க்கே உரித்தான பாணியில் அளித்துள்ள வளிவருவதை அறிந்து மகிழ்கின்றோம். வரலாற்று நிகழ்வுகளைச் சரியாகத் டும். புயலிலும் சிதறுண்டு போன கப்பலாய் ய் இலட்சியப் பயணம் செய்திட வழிகாட்டி சிவா”வின் கருத்துக்கள் மிளிர்கின்றன. ற மட்டும்தான் விடுதலைக்கு வழியென்று லகட்டத்தில், ஐனநாயக தத்துவத்தின் த்தின் விடுதலைக்குத் தமிழர் விடுதலைக்
- அணுகு முறைகள் பற்றியெல்லாம் மவர் "சிவா"வின் பதில்கள் விடுதலைப் டும் கொண்டதல்ல மறுபக்கங்களையும் க்கின்றன.
ளும், ஆட்சிகளும் தமிழினத்தை - தமிழர் த்துவிடும் நோக்கில் சட்டதிட்டங்களையும் அரைநூற்றாண்டாக நிறைவேற்றிவிட்டு காண்டு விடுதலைப் போராட்டத்திற்கு மட்டத்திலும் உள்ளூரிலும் தமிழினத்திற்கு செயல்பட்டுவருவதை அம்பலப்படுத்தி, னத்தானே ஆளும் சுயநிர்ணய உரிமைத் கத்தை முன்னெடுத்துச் செல்ல, தலைவர் றன. கிப்போன இதயங்களுக்கும் வழிதிறக்கும் நக்கு இந்நாளில் இதமான விருந்தாக
அன்புடன்
சோ. சேனாதிராசா பா. உ.

Page 6
பதிப்
“எதிர்மறையான கருத்துக் அக்கருத்தினை எத்தனை தரம் உண்டு” என்று கூறினார் வால்
கடந்த சில ஆண்டுகளுக்கு மு நமது மதிப்பிற்குரிய தலைவர்களை இதனால் எமது நடவடிக்கை அடைந்தன. ஆயினும் தமிழ் மக் பிரிப்பது என்பது கஷ்டமானது. ந சொல்லப் போகின்றோம்.
கூட்டணித் தலைவர் திரு. அரசியலில், சட்டத்துறையில், ப அனுபவம் உள்ளவர். தமிழ்த் தே ஈடுபட்ட பற்பல இளைஞர்கட்கு சட்டப் போராட்டத்தை நடாத்திய வரலாறு மறக்க முடியாது. அவர் . லண்டன் தமிழ் ரைம்ஸ் அ நுணுக்கங்களுடன் கூடிய பேட்டி யதார்த்தங்களுடன் இணை ஆழ்ந்துள்ள முக்கிய இழையே இப்பேட்டிகளை மும்முனைப் வெளியிடுகின்றோம்.
இப்பேட்டியின் உள்ளடக்கத் விளங்கிக் கொள்வார்கள் என் மாற்றுக்கருத்தின் மதிப்பை உல புரிந்து கொள்வார்கள் என என்
ஆ

புரை
கள் பல இவ்வுலகில் உண்டு. சொல்லும் உரிமையும் உனக்கு டெயர் என்ற பிரஞ்சு எழுத்தாளர். மன் இடம்பெற்ற வன்முறைகளில் ள நாம் இழக்கவேண்டி ஏற்பட்டது. கள் ஒரு ஸ்தம்பித நிலையை கள் மத்தியில் இருந்து எம்மைப் மது கருத்துக்களைத் தொடர்ந்து
D. சிவசிதம்பரம் அவர்கள் உலக ாராளுமன்ற அரசியலில் பழுத்த தசிய வளர்ச்சிப் போராட்டத்தில் நீதிமன்றத்தில் வெற்றிகரமான திரு.மு.சிவசிதம்பரம் அவர்களை சமீபகாலத்தில் வீரகேசரி, அருவி, ஆகிய இதழ்களுக்குச் சட்ட யை வழங்கியுள்ளார். போராட்டம் ய வேண்டும். இப்பேட்டியில் சட்டம் அதுவே. எனவே தான் பேட்டி எனத் தலைப்பிட்டு
தத் தமிழ் மக்கள் விவேகத்துடன் ற நம்பிக்கை எமக்கு உண்டு. எரும் யாவரும் இக்கருத்தினை பணுகின்றோம்.
பரங்கால் க. சின்னத்துரை
கே.எஸ் தர்மகுலசிங்கம் (பதிப்பாளர்கள்)
28. 6.93

Page 7
(தமிழர் பிரச்சினைக்
அரசாங்கமே கா
கேள்வி - தமிழர் விடுதலைக் கூட்ட ஒருவராகிய நீங்கள் இன்றைய அர. நினைக்கிறீர்கள்? பதில் :- மிகவும் சிக்கலான ஒரு நி. இன்று உள்ளது. அதற்குத் தீர்வு. அரசாங்கத்தையும் மற்ற சிங்களக் . சார்ந்துள்ளது. இந்த நிலைமை இல் அவர்கள்தான் பொறுப்பு. ... இப்பேண்டாரநாயக்கா-செல்வநாயகம் . பின்னர் டட்லி சேனநாயக்கா - செல்வநா அதற்குப் பின்னர் நிலைமை இவ்வளவு இரண்டு கட்சிகளும்தான் பொறுப்பு ஆண்டிலே டட்லிசேனநாயக்கா மா வந்திருந்தால், அவை நடைமுறைப்ப இவ்வளவு மோசமாக வந்திருக்காது.
அல்லது 1970-72 இந்நாட்டுக்கு ! ஸ்ரீல.சு.கட்சி கொண்டுவந்தபோது தமி குறைந்த பட்சக் கோரிக்கைகளை அவர். இந்தப் பிரச்சினை வந்திருக்காது.
மாறாக, அவர்கள் அன்றைக் இளைஞர்களை எந்தவிதமான காரணமு காவலில் வைத்தனர். சேனாதிராஜா ஆனந்தன் ஆகியோரை எந்தவிதமான காவலில் வைத்தார்கள். அந்தக் காலத்த போராடி தமிழர்களுடைய பிரச்சி ை என்ற எண்ணம் இளைஞர்கள் மத்திய
அதற்குப் பின்னர் வந்த ஐ.தே.க. வட்டமேசை மகாநாடு கூட்டி பிரச்சி ை

கான தீர்வினை
ணவேண்டும்
ணியின் மூத்த தலைவர்களுள் ரியல் நிலைமை பற்றி என்ன
சம்பவம்
லைமையில் தமிழர் பிரச்சினை நாண வேண்டிய பொறுப்பு கட்சியான ஸ்ரீல.சு.கட்சியையும் பவளவு சிக்கலாக வருவதற்கு
ਪੰਨੇ ஒப்பந்தமாக இருந்தாலும் அதன் யகம் ஒப்பந்தமாக இருந்தாலும் மோசமாகச் செல்வதற்கு இந்த 4. உதாரணமாக 1965 ஆம் வட்ட சபைகளைக் கொண்டு டுத்தப்பட்டிருந்தால் நிலைமை
ஒரு புதிய அரசியல் திட்டத்தை . ழர் தரப்பில் முன் வைக்கப்பட்ட கள் அதில் உள்ளடக்கியிருந்தால் ,
-- த கட்சிக்காக உழைத்த சில மின்றிக் கொண்டுபோய் தடுப்புக் வண்ணை ஆனந்தன், காசி காரணமுமில்லாமல் தடுப்புக் பில்தான் சாத்வீகமான முறையில் னக்குத் தீர்வுகாண முடியாது
ல் ஆரம்பமானது. தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் னக்குத் தீர்வு காண்போம் எனச்
'' --

Page 8
சொன்னார்கள். ஆனால், அவர்க பிரச்சினைக்குத் தீர்வுகாண வேறு
அதற்கு மாறாக, இளை சட்டங்கள் இயற்றினர். இளைஞர் நிலைமைக்குத் தள்ளப்பட்டன காந்தியினுடைய தலையீட்டினால் ஜே.ஆர்.ஜயவர்த்தனா 'இணை குழப்பிக் கடைசியாகத் தீர்வுகள்
அதற்குப் பின்னர் .... எத் பின்னர் கூட ராஜீவ் காந்தியுடன் முழுமையாக நிறைவேற்றவில்
இவற்றால்தான் நிலை எனவே இதற்குத் தீர்வுகாண சாரும். இதற்கெல்லாம் பாரா தேவையில்லை. ஆட்சியாளர்கள் எப்படித் தீர்ப்பதென்று. கேள்வி :- பேரினவாத சக் நிலையில், தமிழ் மக்களுக்கு எ இந்த நிலையில் தமிழர்களின் செய்ய வேண்டும் என நினை பதில் :- தமிழ்மக்கள் ஒ முன்வைக்கவேண்டும். அந்த ரீ தொண்டமான் அவர்களும் சேர் தெரிவுக்குழுவுக்கு முன்வைத் வித்தியாசங்கள் உண்டு. ஆ அடைவதற்கு இந்த ஒற்றுமை கேள்வி :- ஜனநாயகப் போரா. இன்று சறுக்கிய நிலையில் உன் ஜனநாயக ரீதியான போரா ஜனநாயகப் போராட்டத்தை என்று எண்ணுகிறீர்கள்?
பதில்:- நாம் செய்யக்கூடிய

கள் வட்டமேசை மகாநாடு கூட்டவுமில்லை, பதிட்டமெதனையும் முன்வைக்கவுமில்லை. ஞர்களுக்கு எதிராக மிகவும் கொடூரமான Tகள் ஆயுதம் எடுத்துப் போராட வேண்டிய ர். அப்போதுகூட திருமதி இந்திரா ஒரு முடிவை ஏற்படுத்த முயன்றபோது, சப்பு - சி' என்ற திட்டத்தைப் போட்டுக் "Tண முடியாமல் போய்விட்டது.
தேனையோ அழிவுகள், உயிரிழப்புகளின் எ ஒரு ஒப்பந்தம் செய்தும் அதனைக்கூட
லை. ம இன்று இவ்வளவு சிக்கலாகியுள்ளது. வம் பொறுப்பு இன்றைய அரசையே எளுமன்றத் தெரிவுக் குழுவோ எதுவும் நக்குத் தெரியவேண்டும் இப்பிரச்சினையை
நதிகள் ஒன்றிணைந்துள்ள இன்றைய தனையும் வழங்க முன்வரமாட்டார்கள். நிலைப்பாடு என்ன? தமிழர்கள் என்ன னக்கிறீர்கள்?
ற்றுமையாகச் சில கோரிக்கைகளை தியில்தான் ஏழு தமிழ்க்கட்சிகளும், திரு. இந்து கூட்டாக நான்கு அம்சத் திட்டத்தை தோம். எங்களுக்குள் அணுகுமுறையில் னால், ஒரு சில முக்கியமானவையை
அவசியம்.
ட்டம், ஆயுதப் போராட்டம் இரண்டுமே ள்ளன. இந்நிலையில் நீங்கள் நிச்சயமாக சட்டத்தைத்தான் கூறுவீர்கள். நீங்கள் எப்படி முன்னெடுத்துச் செல்லலாம்
எல்லாவற்றையும் செய்துவிட்டோம்.
2

Page 9
இன்று பொறுப்பு அரசாங்கத்தைச் தீர்வை முன்வைக்கும் ஒரு பொறுப்பு அந்தத் தீர்வு நல்ல தீர்வென்றால் அ; நாம் ஏதாவது ஒரு அடிப்படையில் இல்லாமல் நாம் அவர்களை அணு ஒருமுறை உலகநாடுகளை குறிப்பாக நாடுகளை, ஒரு தீர்வொன்றைக்காண 8 நாம் வேண்டுகின்றோம். கேள்வி :-- ஆனால் இன்றைய நிலை ஒரு சிக்கலான ஒரு கட்டத்தில் இருப்பு இந்தியாவின் பங்கு எப்படி இருக் கருதுகிறீர்கள்? பதில் : தொடர்ந்தும் அரசியில் தீர்வொன் வற்புறுத்தலாம். இந்தியா அதனைச் விரும்புகின்றோம். கேள்வி :- இனப் பிரச்சனைத் தீர்வு கட்சிகள், குழுக்களின் செயற்பாடுகள் 8 வருகின்றது. இவை எந்தளவுக்குப் முயற்சிகள் பயனுள்ளவை என்று கரு பதில் :- வேறு என்ன செய்யலாம்? ஜனந கட்சிகள், குழுக்கள் இதனை விட வேறு தவிர வேறு ஏதாவது அவர்கள் ெ நாடுகளின் ஆதரவைப் பெறுவதைவிட கேள்வி :- வடக்கு - கிழக்கு மாகாண பிரச்சனையாக உள்ளது. இது தொடர்பு என்ன? பதில் :- வடக்கு - கிழக்கு மாகாணம் என்பதுதான் எம்முடைய அடிப்படைய கேட்பது ஒரு வீம்புக்காகவோ அல்லது ஒ அல்ல. உண்மையாக கடந்தகால நிகழ் நோக்கும் போது தமிழ் பேசும் மக்களும் இந்த இணைப்பு மிகவும் அவசியம். இழப்புக்களுக்கும் எந்தவிதப் பயனும்
3

சார்ந்தது. தமிழர்க்கான ஒரு இன்று அரசிடமே உள்ளது. தன் பின்னர்தான் தமிழர்களை
அணுகலாம். தீர்வொன்றும் நமுடியாது. இதற்கு மீண்டும் இலங்கைக்கு உதவி வழங்கும் இலங்கையை நிர்ப்பந்திக்குமாறு
யில் இந்தியாவினுடைய பங்கு தாகக் கருதப்படுகிறது. இதில் கவேண்டும் என்று நீங்கள்
எறைக் காணுமாறு இலங்கையை செய்ய வேண்டுமென நாம்
முயற்சியில் ஏனைய தமிழ்க் ஒன்று தொடர்ந்து நடைபெற்று பயன்படும்? அவர்களுடைய த்துகின்றீர்களா? காயக முறையில் நம்பிக்கையுள்ள ப என்ன செய்யமுடியும்? இது சய்ய முடியுமென்றால் உலக = வேறு என்ன செய்ய முடியும் இணைப்புதான் இன்று மூலப் பாக உங்களுடைய நிலைப்பாடு
' இணைந்திருக்க வேண்டும் ான கோரிக்கை. நாம் இதனைக் கரு அரசியல் பெருமைக்காகவோ ஓச்சிகளிலிருந்து எதிர்காலத்தை டைய பாதுகாப்பு, சுபீட்சத்திற்கு - இல்லாவிட்டால் இவ்வளவு
இல்லாமல் போய்விடும்.

Page 10
கேள்வி : இன்று முஸ்லிம் பிரச்சனையாக உருவாகியுள் பதில் :- அது வருந்தக்கூடிய . முஸ்லிம் மக்களைப் பிரித்தது உரிமைகளைக் கொடுக்க வேண் வந்துள்ளோம். ஆனால், அண்ல இரு இன மக்களிடையே மிக ஏற்படுத்தியுள்ளது.
நாம் முஸ்லிம் மக்கள் உரிமைகளை வழங்க வேண்டு அவர்களுடன் (முஸ்லிம் ஐக்கிய ஆனால் அது இன்று சில எனவேதான் எம்மைப் பொறுத்து ஒரு சபையை அமைப்பது நி எப்படி அமைய வேண்டும், - இருக்க வேண்டும் என்பதை கட்சிகளுடனும் கலந்துரையாடி
நாம் எப்போதும் முன் பாதிப்பும் வராத திட்டமொன் கேள்வி :- ஜனநாயக வழிக்கு இன்று உங்களுடன் இணை இணைந்து ஒன்றுபடுத்தப் எதிர்காலத்தில் உருவாக்க மு. பதில் : ஒரு அமைப்பு உரு. அதை அடைவதற்கான தெளிவ தமிழர் விடுதலைக் கூட்டணியுப் நம்பிக்கை உள்ளவர்கள். ஆயு கட்சிகளுக்கும் எங்களுக்கும் அ காணலாம். இன்று எமது
வலுவுள்ளதாக்கவும் வற்புறுத்த கேள்வி :- இன்றைய நிலையி தீர்வா, அரசியல் தீர்வா என எதனையுமே கூற முடியவில்ல

மக்களின் நிலைப்பாடு ஒரு புதிய ளது.............
ஒரு நிலைமைதான். நாம் எப்போதுமே துப் பார்த்ததில்லை. அவர்களுடைய டும் என்று நாம் எப்போதும் வலியுறுத்தி மைக்காலத்தில் இடம் பெற்ற சம்பவங்கள் கவும் வருந்தக்கூடிய ஒரு வெறுப்பை
நக்கு இணைந்த மாகாணத்தில் சில மென 1986 இல் எம்.ஐ.எம். மொஹிதீன் முன்னணி) ஒப்பந்தம் செய்திருந்தோம்.
சமயம் பொருத்தமாக இருக்காது. நவரை முஸ்லிம் மக்களுக்கு சுயாட்சியுள்ள யோயமானது எனக்கருதுவதோடு அது என்ன அதிகாரங்களைக் கொண்டதாக ப்பற்றி முஸ்லிம் காங்கிரசுடனும் பிற டக் கொண்டிருக்கின்றோம்.
ஸ்லிம் மக்களின் நலனுக்கு எவ்வித றை உருவாக்கத் தயாராக உள்ளோம். வந்துள்ள தமிழ்க் குழுக்கள் பலவும் ந்து செயற்படுகின்றன. இவற்றுடன் பட்ட தமிழர் அமைப்பொன்றை டியுமென்று நீங்கள் கருதுகின்றீர்களா? வாவதற்கு ஒரு பொது இலட்சியமும் ான அணுகுமுறையும் இருக்க வேண்டும். 2 தமிழ்க் காங்கிரசும் அகிம்சைவழியில் தம் தூக்கிப் போராடாதவர்கள் மற்ற ணுகுமுறையில் வேறுபாடு இருப்பதைக் | அடிப்படைக் கோரிக்கைகளை கவுமே கூட்டாகச் செயற்படுகிறோம்.
ல் பிரச்சினைக்கு ராணுவ ரீதியான று திட்டவட்டமாக அரசாங்கத்தால் லை. ஆனால், ராணுவ முனைப்புகள்

Page 11
தொடர்கின்றன. இந்நிலையில் நினைக்கிறீர்கள்.
பதில் :- எம்மைப் பொறுத்தவரையில் ராணுவத் தீர்வு ஒருபோதும் வெற்
அது நிலைக்காது. எனவே, அர முயற்சிகளை முன்னெடுத்துச் செல்ல கேட்டுக்கொள்கின்றேன். கேள்வி :- தெரிவுக் குழுவில் நல்ல
திரு. மங்கள முனசிங்க ஒரு ! மிகவும் ஆர்வமாக இருக்கின்றார். ஆ தெரிவுக் குழுவில் சிலர் முட்டுக்கட் நாளடைவில்தான் என்ன தீர்வு வரு
ஆனால், இரண்டு பெரிய . ஸ்ரீல.சு.க. ஆகிய இரண்டும் ெ உறுப்பினர்களுக்கு கட்சியின் நிலைப்பு சொல்லவேண்டும். அவர்களும் : தெரிவிக்கவேண்டும்.
இதுவரையும் இந்த இரண்டு என்பதே இன்னும் தெளிவாக ! இவ்வாறு ஒளித்து விளையாடினால், கேள்வி - தெரிவுக்குழுவிற்கு வெள மேற்கொண்ட முயற்சிகள் பய இதைப்பற்றிய உங்களுடைய அபி. பதில் :- தொண்டமான் நல்ல எ6 மேற்கொண்டார். ஆனால், சிங்களப் எதிராகப் பெரிய அளவில் எதிர்ப் தமிழர் பிரச்சினையை மேலும் சிக். கேள்வி:- இப்பிரச்சினை தொடர்ப. தொடர்ந்து மேற்கொள்ளலாம் எ6 பதில் :- சர்வதேச ரீதியிலான முயற்சி ஆனால், இதில் முக்கியமானது 6

இதனையிட்டு நீங்கள் என்ன
ஒரு அரசியல் தீர்வுதான் தேவை றியளிக்காது. அப்படி வந்தாலும் சாங்கம் அரசியல் தீர்வுக்கான வேண்டுமென்று நான் வலியுறுத்திக் கேட்க
தீர்வு வருமா? நல்ல தீர்வு காணவேண்டும் என்று னால், அவருடைய முயற்சிகளுக்கு டையாக இருக்கின்றனர். எனவே, தம் என்று நாம் அறியலாம்.
கட்சிகளும், அதாவது ஐ.தே.க. தெரிவுக்குழுவிலுள்ள தம்முடைய பாடு என்ன என்பதைத் தெளிவாகச் அதனைத் தெரிவுக் குழுவுக்கு
- கட்சிகளின் நிலைப்பாடு என்ன இல்லை. இவ்விரு கட்சிகளுமே எந்தத் தீர்வும் வரப்போவதில்லை. யொல் அமைச்சர் தொண்டமான் னுள்ளவையாக இருந்துள்ளன. ப்பிராயம் என்ன?
ண்ணத்துடன் தான் முயற்சிகளை
பேரினவாதம் இந்த முயற்சிக்கு பெயும் கிளர்ச்சியையும் உருவாக்கி கலாக்கிவிட்டது. ஏக எந்தவிதமான முயற்சிகளைத்
எ நினைக்கிறீர்கள்? கெள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்னவென்றால், ஜனநாயகத்தில்

Page 12
நம்பிக்கை கொண்ட அமைப்பு மேற்கொள்ளமுடியும். அப்போது நாடுகளும் சரி அதற்கு மதிப்பு 6 செய்தோம். ஆனால், அமிர்தலிங்கம் தடைப்பட்டுள்ளன. மீண்டும் : வேண்டும். கேள்வி :- சர்வதேச ரீதியாகக் பலர் அவதானிக்கின்றார்களே ! தெரியவில்லை.... பதில் :- பலர் கருத்துத் தெரிவி. பற்றி கருத்துத் தெரிவிப்பார் இ பற்றி எல்லாம் மன்னிப்புச்சபை அரசியல் தீர்வு பற்றித்தான் அவர். கேள்வி :- ஒற்றையாட்சியின் கீழ் காணமுடியும் என நினைக்கிறீர் பதில் :- நான் நம்பவில்லை. ஒ பரவலாக்கப்படுகின்ற ஒரு தீர்வை மாற்றங்கள் ஜெயவர்த்தனாவின் ஆனால், அதை ஒரு சாட்டாக சிந்திக்காமல் இருக்கக்கூடாது. சிந்திக்கவேண்டும். அதனடிப்ப ை அந்த முடிவுகளை நடைமுறைப்பு வேண்டும். ப .
என்னுடைய கருத்து என்ன கட்சிகளும் தமிழ்க் கட்சிகளும் இ ை வேண்டுமென்றால் அதிலும் வெ
இந்த அரசியலமைப்புச் ச நன்மைக்காக அதனை மாற்றவேன் வேண்டும்.
இன்றைய அரசியமைப்பு. பூரணமான அதிகாரப் பரவலாக் மக்களின் கோரிக்கைகளை அற

க்களே இவ்வாறான முயற்சிகளை பதான் மேற்கு நாடுகளும் சரி ஏனைய "காடுப்பார்கள். நாம் இதனை முன்பு ந்தின் மறைவிற்குப் பின் அம்முயற்சிகள் பந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட
கூட இங்கு நடக்கும் சம்பவங்களை தவிர, எவ்வித கருத்தும் கூறுவதாக
க்கின்றனர். ஆனால் அரசியல் தீர்வு ல்லை. இங்கு நடக்கும் கொலைகள் ப கருத்துக் கூறுகின்றது. ஆனால் கள் ஒன்றும் கூறுகின்றார்கள் இல்லை. - இப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் ர்களா?
ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்கள் பக் காணமுடியாது. சில முக்கியமான அரசியலமைப்பில் செய்யவேண்டும். 5 வைத்து அரசியல் தீர்வு பற்றி நாம் அரசியல் தீர்வைப் பற்றிச் டயில் முடிவுகளை எடுக்கவேண்டும். படுத்த அரசியல் சட்டம் மாற்றப்பட
வென்றால் இரண்டு பெரிய சிங்களக் த மாற்றலாம். சர்வஜன வாக்கெடுப்பு ற்றிபெறலாம். ட்டம் மக்களுக்காக என்றால், மக்கள் படுமென்றால் அதனைச் செய்யத்தான்
சட்டத்தின் அடிப்படையில் ஒரு கலை மேற்கொள்ளமுடியாது. தமிழ் ந்து அதற்கு தடைபோடுவதற்காக

Page 13
இவர்கள் உருவாக்கிய அரசியல் அ கேள்வி :- சிறுபான்மையினருக்க திட்டத்திலிருந்ததை விட முற்றாக . பதில் :- அவர்கள் புதிய அரசியலமை என்று பாராளுமன்றத்தில் ஒரு பி நாங்கள் எதிர்த்தோம். சிறுபான்மை இல்லாத அரசியலமைப்புத்திட்டத் சொன்னோம். அப்போது என்.எம் சில்வா போன்றோர் எமக்கு வாக்கு , மக்களுக்கு என்ன என்ன பாதுகாப்பு உள்ளதோ அதனை தாம் உருவாக். ஆனால் அப்படிச் செய்யாமல், இ விட்டு, சிறுபான்மை தேசிய இன சரத்துக்களைப் புகுத்தி இருக்கிறார்கள் கேள்வி :- சிங்கள மக்களை சமஷ்டி
ஒரு நிரந்தரத்தீர்வு இல்லாவிட என்ற ஒரு எண்ணம் சிங்கள மக்கள் கோரிக்கையை நிச்சயம் ஏற்றுக் கொ
"ஆனால், தமிழர்களை ஏமாற்றி அவர்களிடம் ஊட்டினால் அவர்கள் முன்வரமாட்டார்கள்.
ஆனால், உண்மையாக முழுநா கருத்தை அவர்களிடம் பதியவைப்ப எந்த விதமான பாதிப்பும் வராது என்ப அவர்கள் ஒரு தீர்வுக்கு வருவார்கள்
முதன்முதலாக ஒரு சமஷ்டி ஆ கண்டிய சிங்களவர்கள்தான் ஒரு ச
அது அவசியம் என்பதை அ அதனை இன்றும் அவர்கள் உணர்ற் ஆட்சியை அவர்கள் ஏற்றுக்கொள்வா
மாகாணசபை ஆரம்பமான

மைப்பு இது. நான பாதுகாப்பு சோல்பரி
இல்லாத நிலை இன்றுள்ளது. ப்புச் சட்டம் உருவாக்கவேண்டும் ரேரணை கொண்டுவந்தபோது, ம இனமக்களுக்கு பாதுகாப்பு த அமுலாக்கக்கூடாது என்று பெரேரா, கொல்வின் ஆர்.டி றுதி கொடுத்தனர். சிறுபான்மை எந்த, எந்த அரசியல் திட்டத்தில் கித் தருவதாகச் சொன்னார்கள். ருந்த பாதுகாப்பையும் அகற்றி ங்களைப் பாதிக்கக்கூடிய சில
ள். - 2 முறையை ஏற்க வைக்கலாமா? டால் நாடு முன்னேறமாட்டாது ர மத்தியில் ஏற்பட்டால் இந்தக்
ள்வார்கள்.
தாம் வாழலாம் என்ற கருத்தை / அவ்வாறான தீர்வொன்றுக்கு
டும் முன்னேற வேண்டும் என்ற துடன், இதனால் அவர்களுக்கு மதை அவர்களுக்கு உணர்த்தினால்
பூட்சியை கோரியவர்கள் நாமல்ல. மஷ்டி ஆட்சியை கோரினார்கள். வர்கள் அன்று உணர்ந்தார்கள். த்தார்கள் என்றால் ஒரு சமஷ்டி சர்கள்.
போது சிலர் கருதினார்கள்

Page 14
சிங்களவர்கள் அதற்கு ஆதரவு இன்று மாகாணசபைக்கு கூடுத அவர்களும் கேட்கிறார்கள். கேள்வி :- ஆனால், இந்த மா
அரசால் வழங்கப்பட்ட ஒன்றல் ஒன்று. இதுபோல வேறு எந்த தான் இவர்கள் ஏற்றுக்கொள்வ நீங்கள் என்ன நினைக்கிறீர்க பதில் : திணிக்கக்கூடிய ஒரு இந்தியாவை பகைத்துவிட்டோ கேள்வி :- சர்வதேச ரீதியாக ஒரு அமைப்பு இப்படி ஒன்ை பதில் :- 'கொமன்வெல்த் செய்ய இன்று சர்வதேச உலகத்தில் யூ அமெரிக்கா தலையிட்டன. ஆன இதுவரை அவ்வாறான ஒரு
த வீர
ਕ, : ਅੱਜ ਸ. ... அக்கா தம்
அ த ஆல்பத்தி
-- வெ.
ਉਸ ਦੇ படமே ' இடம்

| வழங்கமாட்டார்கள் என்று. ஆனால், தல் அதிகாரம் வழங்கவேண்டும் என்று
நாணசபை என்ற அமைப்பு இலங்கை ல. இலங்கை அரசு மீது திணிக்கப்பட்ட ஒரு அமைப்பும் திணிக்கப்படும்போது ார்கள் என்ற நிலைப்பாடு வரும்போது ள்?
இ அ த நாடு இப்போது காணப்படவில்லை.
ம்.
'கொமன்வெல்த் போன்ற ஏதாவது றத் திணிக்கும் என நினைக்கிறீர்களா? லாம். 'சார்க் கும் அதனைச் செய்யலாம். கோஸ்லாவியாவில் ஐரோப்பிய சமூகம், ால், இலங்கையைப் பொறுத்த வரையில் தேவை அவர்களுக்கு ஏற்படவில்லை.
ரகேசரி
கட்டடம் கட்
-கேப் பால்
தட்டு
: ਨla , ਅ ਆ .
மே 2 ) - பட 499 ம்
8

Page 15
தெரிவுக்குழுவினர் - ஏற்படப்பே
அருவி : இப்போது நடந்து கொண் வார்த்தை என்ன நிலையில் உள்ள சிவசிதம்பரம் : தெரிவுக்குழுவைப் இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்து திட்டத்தில் உள்ள அதிகாரங்களின் படலாம் என்று சாடையாகச் செ மாநிலங்களின் ஒன்றியம் (Union of அதிகாரங்களைப் பகிர்ந்து கொடு ஆண்டு அரசியல் சட்டத்தின்படி இ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அது 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத் மக்களுடைய அங்கீகாரமும் பெற அதிகாரங்களை இங்கே கொ பேய்க்காட்டுவது. இரண்டு அரசிய இதை ஒருபோதும் நம்பமாட்டார்கள் ஒன்று தான். இந்திய இலங்கை ஒப் வடக்குக் கிழக்கு மாகாணத்தைப் பெரும்பான்மைக் கட்சிகள் ஒத்த அபிலாசைகளைத் தீர்க்கக் கூடிய எ மூலம் வராதென்பதுதான் தமிழர் வி அருவி : தெரிவுக்குழுவுக்கு நீங் சமர்ப்பித்திருந்தீர்கள்? சிவா : நாங்கள் மட்டுமல்ல 7 ; அம்சங்களை அடக்கிய கோரிக்கை ஒன்று வடக்குக் கிழக்கு இணைந்த கூடுதலான அதிகாரங்களைக் .ெ அவர்களது பாதுகாப்புக்கும், நன்பை இலங்கையின் ஏனைய பிரதேசங்
ਇਨ੍ਹਾਂ ਨਾਲ ਉਸ
ற -

ல் தீர்வு எதுவும் Tவதில்லை
டிருக்கின்ற தெரிவுக்குழுப் பேச்சு து ?
பொறுத்தவரையில் அவர்கள் ஒரு ஏள்ளார்கள். இந்தியாவின் அரசியல் அடிப்படையில் இங்கும் வழங்கப் ால்கிறார்கள். ஆனால் இந்தியா, States) அதன் கீழ் மாநிலங்களுக்கு க்கலாம். ஆனால் எமது 1978ம் லங்கை ஒற்றையாட்சி நாடு எனப் த்துடன் இதை மாற்றுவதென்றால் தில் வேண்டுமென்பது மட்டுமல்ல வேண்டும். எனவே இந்தியாவின் டுப்போம் என்று சொல்வது
ல் திட்டங்களையும் அறிந்தவர்கள் எ. தெரிவுக்குழு சாதித்தது ஒன்றே பந்தத்தின் மூலம் இணைக்கப்பட்ட
பிரிப்பது. இதற்கு சிங்களப் துக்கொண்டுள்ளன. தமிழர்களின் ந்த ஒரு முடிவும் இத் தெரிவுக்குழு எடுதலைக் கூட்டணியின் நம்பிக்கை.
கள் என்ன ஆலோசனைகளைச்
தமிழ்க் கட்சிகள் சேர்ந்து நான்கு யைக் கொடுத்திருந்தோம். அதில் ஒரு மாகாணம். மற்றது அதற்கு காடுப்பது, முஸ்லிம் மக்களுக்கு மக்கும் விசேடமான சில ஒழுங்குகள், களில் சிறுபான்மை இனத்தவர் - . ... . . .

Page 16
அனுபவிக்கும் உரிமையை வடக்கு உத்தரவாதம் அளிப்பது என் ஆராயவே இல்லை. ஆக சிறீனி கொள்ளலாம் என்ற நிலையின் எடுத்துக் கொண்டார்கள் ஒரு க அருவி : முஸ்லிம், தமிழ்க் கட்சிக் என்று கூறிவருகிறார்கள். நீங்கள் அதனுடைய முன்னேற்றங்கள் : சிவா : முஸ்லிம் மக்களுக்கு . வைத்து விசேட கவுன்சில், அ. அளவுக்கு அதில் முன்னேற்றம் எல்லாவற்றையும் அஷ்ரஃப் நிரா நெருக்கமாகப் போயுள்ளார் போ தமிழ்க் கட்சிகளுடன் ஏதாவது ஒ அபிப்பிராயத்தைத் தெரிவித்து முஸ்லிம் மக்களின் நியாயமான .ே பயங்களை நீக்குவதற்கு எவை எ யெல்லாவற்றையும் நியாயப்படி அருவி : தெரிவுக்குழு அறிக்கை தமிழ்க் கட்சிகள் தம்முடன் பிரச் என்று ஒரு அறிக்கை விடுத்திரு சிவா : நான் இதில் அவருடன் வின் ஏனெனில் நாமும் நல்லதொரு குழு விரும்புகின்றோம். ஆனால் அ. நாங்களல்லக் காரணம் இதை மட் கேள்வி : வடக்குக் கிழக்கு இணை மக்களின் ஒற்றுமை இன்றியமையா காலத்தில் இருந்ததைவிட இன்றை விரிசல் கண்டுவிட்டது. இதற்கான சிவா : இது மிகவும் வருந்தக் தாக்கிய குழுக்கள் அதன் விளைவு விட்டார்கள் என்பது தான் வேதனை

கு கிழக்கில் உள்ள சிங்கள மக்களுக்கு
பன். துரதிர்ஷ்ட வசமாக இதை வாசனின் ஆலோசனைகளை ஏற்றுக் பின்பு தான் இதை விவாதத்துக்காக கண் துடைப்புக்காக!
களிடையே உடன்பாடு ஏற்படவில்லை முஸ்லிம் கட்சிகளுடன் பேசியிருந்தீர்கள். என்ன என்று கூறமுடியுமா?
அம்பாறை மாவட்டத்தை மையமாக தற்கென சில அதிகாரங்கள் என்ற 5 கண்டிருந்தோம். ஆனால் அவை கரித்துவிட்டு ஐ.தே. கட்சியுடன் சற்று ல் தெரிகிறது. இப்பொழுது மீண்டும் ரு ஒற்றுமைக்கு வரவேண்டும் என்ற ள்ளார். எம்மைப் பொறுத்தளவில் காரிக்கைகளை ஏற்று, சில நியாயமான சல்லாம் செய்ய வேண்டுமோ அவை
செய்யவேண்டும். அதன் வந்த பின்னர், அஷ்ரஃப் இனியாவது சினையைத் தீர்க்க முன்வரவேண்டும்
ந்தார்...? பாதத்தைத் தொடங்க விரும்பவில்லை. முடிவு இதில் ஏற்படவேண்டும் என்று ந்தப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு டும்தான் நான் இப்போது கூறமுடியும். ப்பு என்ற விடயத்தில் முஸ்லிம் தமிழ் தது. ஈழக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட றய நிலையில் அந்த ஒற்றுமை மிகவும் காரணம் ஏதென்று கருதுகின்றீர்கள்?
கூடிய நிலை. முஸ்லிம் மக்களைத் வுகளைப் பற்றி யோசிக்காமல் விட்டு எக்குரியது. ஆனால் சில ஒழுங்குகளைச்

Page 17
செய்தால், அவை சில காலங்களு மீண்டும் முஸ்லிம் தமிழ் ஒற்றுமையை எமது நம்பிக்கை. அருவி : வடக்குக்கிழக்கு இணை. மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் கூடாதென்று ஒரு காரணத்தை சிங்கள. அதற்கு தமிழ் முஸ்லிம் பிரச்சினையை சிவா : உண்மையான காரணம் அது கிழக்கு இணைப்பு விருப்பமில்லை காலத்துக்குக் காலம் வேறு வேறு நாங்கள் எவ்வளவு தூரம் முஸ்லிம் முடியுமோ அவ்வளவு தூரம் இருக்கின்றோம். முஸ்லிம் மக்களு அவர்களுடைய நன்மைக்கும் பாது இணைப்பை ஏற்பதுதான் அவர். உணரவேண்டும்.
அருவி : அவர்கள் முன்வைத்த முஸ் எந்தளவு யதார்த்தமானது என்று நில்
சிவா : அஷ்ரஃப் ஒரு காலத்தில் முள் வடக்குக் கிழக்கு இணைந்த கவுன்சிலி வைத்த ஒரு கவுன்சிலுக்கு அவர் சம் சில அதிகாரங்களைக் கொடுப்ட இருக்கின்றோம். அருவி : தமிழ் மக்களுடைய போர ஏற்பட்டுள்ள நிலைமை - ஒருபகுதியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதும், மறுபகுதி இன்னோர் பகுதியினர் இரண்டுக்கும் ? பற்றி என்ன நினைக்கிறீர்கள்? சிவா : வருந்தக்கூடியது. முன்ன . தற்போது எமக்கு இல்லை. ஆயுதம் தா ஆயுதம் தாங்காதவர்களாக இருந்த பலவீனப்பட்டுள்ள நிலையை மறுக்கமு .

க்கு நடைமுறையில் இருந்தால் நிலைநிறுத்தலாம் என்பதுதான்
பர் ப்பை மறுதலிப்பதற்கு கிழக்கு அபிலாசைகள் நிராகரிக்கப்படக் க்கட்சிகள் முன்வைக்கின்றனவே? ப ஆதாரமாகக் காட்டுகின்றனரே? பல்ல. சிங்கள மக்களுக்கு வடக்கு
என்பதே காரணம். ஆனால் காரணங்களைக் காட்டுவார்கள். ம மக்களைத் திருப்திப் படுத்த திருப்திப்படுத்த ஆயத்தமாய் தம் ஒன்றை உணரவேண்டும். காப்பிற்கும் வடக்குக் கிழக்கு களுக்கும் உகந்தது என்பதை
லிம் மாகாணக் கவுன்சில் என்பது னைக்கிறீர்கள்? பலிம் கவுன்சில் என்பதை விட்டு என் கீழ் அம்பாறையை மையமாக மமதித்தார். அந்தக் கவுன்சிலுக்கு பதற்கு நாங்கள் ஆயத்தமாக
சாட்ட வரலாற்றில் தற்பொழுது னர் வடக்குக் கிழக்கில் யுத்தத்தில் நியினர் அரசுடன் சேர்ந்திருப்பதும், தடுவில் இருப்பதுமான நிலைமை
1 பலமாக இருந்த நிலைமை Tங்கியவர்களாய் இருந்தாலும் சரி ாலும் சரி இருபகுதியினருமே டியாது. இதிலிருந்து தப்புவதற்கு

Page 18
ஒரே வழி நாம் மீண்டும் இந்திய நாடி அவர்களது அனுசரை காணவேண்டும். அருவி : இந்தியாவைப் 6 உருவாக்குவதில் உத்தரவாதியா நிறைவு பெற முன்னர் இடை பற்றியும் உங்கள் அபிப்பிராயம் சிவா : என்னுடைய அபிப்பிராய இலங்கை - இந்திய ஒப்பந்தத் பங்கைச் செய்வேண்டும்.
அருவி : அவர்கள் அதனை எந்த சிவா : அதற்கு சில காரணங்கள் நாட்டில் பிரச்சினை உண்டு. ப விதம் அப்படித்தானே. அவர்களை வெளியேறும்படி சொல்லி அவர் நின்ற நிலையில் இந்தியா என் பாராமுகமாய் இருக்கின்றதென்ற அருவி : நீங்கள் சொல்வது பே. தான் பிரச்சினையை தீர்க்கவேல ஈடுபட்டுக் கொண்டிருக்கும் புலிக விரிவடைந்து கொண்டு செல்லும் சாத்தியமாகும் ? சிவா : அவர்கள் உணரவேன் இல்லாதபடியால் அவர்களுக்கு இன்றைக்குப் போராடிக்கொண்ட உணர்ந்து தம் செயற்பாட்டை ம அருவி : அது வரையும் இந்த மக் இருக்க வேண்டுமா ? சிவா : வேறென்ன வழி! வேறு எங்களுடைய சக்தியால் எதை கட்சிகளுடைய நல்லெண்ணம் இல்

"வையும் மேற்கத்தைய நாடுகளையும் ணயுடன் பிரச்சினைக்குத் தீர்வு
பாறுத்தளவில் மாகாணசபையை கப் பங்காற்றியதையும் பின் அது வழியில் விட்டுவிட்டு சென்றதைப்
என்ன?
ம் இந்தியாவுக்கு ஒரு கடமையுண்டு. த அமுல்படுத்துவதற்கு தம்முடைய
" : |த இடம்
அ ( 18 நார் பதில் 5 அளவில்நிறைவேற்றி உள்ளார்கள்? உண்டு. ஒன்று அவர்களது சொந்த மற்றது நாங்களும் நடந்து கொண்ட ள நாமே வேண்டாம் என்று சொல்லி, களுக்கெதிராக நாமே ஆயுதம் தாங்கி என செய்யலாம்? இந்தியா இன்று டால் அதற்கு நாமும் தான் காரணம். Tல் இந்தியாவின் அனுசரணையுடன் ன்டும் என்றால், இன்று யுத்தத்தில் ளுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான
• உறவு நிலையில், எவ்வளவு தூரம்
ராக எடும். இந்தியாவின் நல்லெண்ணம் எவ்வளவு கஷ்டம் வந்ததென்பதை உருக்கும் அவர்கள் உணரவேண்டும். மாற்ற வேண்டும். இதோ 154 பேர் களுடைய பிரச்சினை தீர்க்கப்படாமல் இதேதே வ டங்கல்
எந்த நாடு எங்களுக்கு உதவவரும்? யும் சாதிக்க முடியுமா? சிங்களக் மலை என்பது இன்று பாராளுமன்றத்
12

Page 19
தெரிவுக்குழு நடவடிக்கைக்குப் பின் அப்போது வேறு என்ன வழி? அருவி : மேற்கத்தைய நாடுகளின் தீர்ப்பதற்கு வழி ஏதும் உண்டா? சிவா : ஒன்றை நாம் மறக்கக்கூட இந்தியாவை இந்தப் பிராந்தியத்தில் உண்டு. இதற்கு நாம் இடம் கொடுக் பிராந்தியத்தில் பலவீனப்படுமானால் விமோசனமில்லை. மேற்கத்தைய . இந்தியாவுடன் சேர்ந்து வரவேண்டும். இந்தியா ஒரு அம்சமாக இருக்கவே விமோசனம். இந்தப் பிராந்தியத்துக்குப் தான். அருவி : திம்புப் பேச்சுவார்த்தையின் நிலை இப்போது இல்லை. சிங்களக் க தீர்க்க நாம் செல்லும் போது, த. கூட்டுணர்வு ஏற்படுத்தப்படுவது . முயற்சிகள் ஏதாவது செய்யக்கூடியத் சிவா : ஒற்றுமை அவசியம் என்பதை எல்லோரும் அல்லவா உணர வேண் தாங்கள் மட்டும் தான் இதைச் செய் விட்டு எல்லோரும் சேர்ந்து இதைச் ச எல்லோருக்கும் வரவேண்டும். அருவி : மற்றைய இயக்கங்கள் ஆயுதம் மோதல் வரக்காரணங்கள் இருந்தி வழியில் செயற்பட்ட உங்களுடன் L என்ன காரணம் என்று நினைக்கிறீர் சிவா : எனக்குத் தெரியாது. எங்க தெரியும். அருவி : அதற்கு என்ன காரணம்? சிவா : மதிப்பிற்குரிய எங்கள் இரு த அதற்கு என்ன காரணம் என்பதைச்
13

னர் நன்றாகத் தெரிகின்றது.
மத்தியத்துவத்தினூடாக இதைத்
து. மேற்கத்தைய நாடுகளுக்கு பலவீனப்படுத்தும் ஒரு ஆசை கக் கூடாது. இந்தியா இந்தப்
எந்தக் காலத்திலுமே எமக்கு நாடுகள் வரலாம். அவர்கள் அவர்கள் எடுக்கின்ற முயற்சியில் எடும். அப்போதுதான் எமக்கும் விமோசனம். எல்லாவற்றுக்கும்
போது இருந்த ஒற்றுமைப்பட்ட ட்சிகளுடன் பேசி பிரச்சினையை மிழ் அரசியல் சக்திகளிடையே அவசியமல்லவா? அப்படியான 5ாக உள்ளதா?
எவரும் மறுக்கவில்லை. அதை டும். ஒருகைதட்டி ஓசைவராது. பயமுடியும் என்ற எண்ணத்தை சாதிக்க முடியும் என்ற எண்ணம்
கம்
தாங்கிய படியால் அவர்களுடன் ருக்கலாம். ஆனால் அகிம்சை புலிகளுக்கு முரண்பாடுகள் வர
கள்? கள்?- இடுக எ தலைவர்களைச் சுட்டதுதான்
524
லைவர்களைச் சுட்டுவிட்டார்கள்.
சொன்னார்களா?

Page 20
அருவி : அவர்களுடன் ஒரு இ மக்களுக்கு ஒரு ஏற்றுக்கொள்ளக்கூ கூட அதை அமுல்படுத்தக் கூடி சிவா : தமிழ் மக்களுடைய
அரசாங்கம் முன்வைக்குமாய் இ போகவேண்டும். அவர்கள் ஒத் அவர்களை ஒதுக்கத்தான் வேன் அருவி : முன்னரும் இவ்வாறு செயற்படுத்த முற்பட்டு அது மு சிவா : அத்தீர்வை அவர்கள் நிர்வாகத்தை ஏற்று மாகாணசபை கடைசியில் பத்மநாதனுக்கு இட குழப்பிவிட்டுப் போனார்கள். இரு எதிர்நோக்கிய போதும் நடந்தது கிடைக்குமாயின் மக்கள் ஆதரி இயக்கங்களை ஆதரிக்கவில்லை. அருவி : யாழ்ப்பாணப் பே போன்றவற்றைத் தீர்க்க தமிழ் ம. ஏதும் முயற்சிகள் எடுத்துள்ளீர்க சிவா : ஜனாதிபதிக்கு, இவைபற் கடிதம் எழுதியிருக்கிறோம்.
அருவி : போக்குவரத்துப் பிரச்சின தீர்க்கப்படமுடியாமல் இருக்கக் சிவா : இரண்டு பக்கத்திலுமே இதை நிறுத்திவிட்டால் தமக்கு சுக் இராணுவம் அதனூடாக மு நினைக்கின்றார்கள். இருவரும் அக்கறைப்படாமல் இருக்கிறார்க் கவனிக்கிறார்கள்.
அருவி : யூ.என்.எச்.சி.ஆர் இன
சிவா : வழிவகைகள் எத்தனைே பக்கத்திற்கும் மனம் இருக்க வே

இணக்கம் ஏற்படாத நிலையில் தமிழ் டிய தீர்வை அரசாங்கம் முன்வைத்தால் டயதாக இருக்குமா?
எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற தீர்வை ருந்தால் அதனுடன் புலிகள் ஒத்துப் துப் போகாவிட்டால் தமிழ் மக்கள் எடும்.
- வடக்குக் கிழக்கு மாகாணசபையை மடியாமல் போய்விட்டதல்லவா?
- எதிர்க்கவில்லையே. இடைக்கால க்கு வருவதாகத்தானே சொன்னார்கள். படம் கொடுக்கவில்லை என்பதற்காக ந்தும் மாகாண சபை பிரச்சினைகளை - தானே. உண்மையான ஒரு தீர்வு ப்பார்கள். மக்கள் யுத்தத்திற்காக தீர்வுக்காகத்தான் ஆதரிக்கின்றார்கள். எக்குவரத்து, உணவுப் பிரச்சினை க்களின் பிரதிநிதிகள் என்ற வகையில்
ளா? றியும் மருத்துவமனை பற்றியும் நாம்
Ti னயில் யூ.என்.எச்.சி.ஆர் தலையிட்டும் காரணம் என்ன? பிழைகள் உண்டு. இராணுவத்தினர் கம் என்றும் புலிகள் திறந்து விட்டால் ன்னேறி விடுவார்கள் என்றும் ம் மக்களின் கஷ்டங்களைப்பற்றி ள். தமக்கு எது வசதி என்றுதான்
டயில் நிற்குமாய் இருந்தால் .....? பா இருக்கின்றது. ஆனால் இரண்டு
ண்டும்.
14

Page 21
அருவி : அமைச்சர் ரணில் விக்க வெலியோயாக் குடியேற்றங்களைப் எந்தக் குடியேற்றமும் மேற் திருகோணமலையில் நிகழ்ந்திருப்ப மாறிக் குடிபெயர்ந்துள்ளார்களே தல் வந்து குடியேற்றப்படவில்லை எ புதிய குடியேற்றங்கள் தொடர்பா சிவா : கட்டாயமாக குடியேற்றங்கள் பாதுகாப்பிற்கு காரணம் சொல்கிறார் பாதுகாப்பிற்கு பிரதான வீதிகளில் வேண்டும் என்று. இதே காரணம் தா சொன்னார்கள். ஆனால் அதற்கு ஒரு வடக்குக்கும் கிழக்குக்கும் உள்ள தெ. எல்லாம் அரசியற் காரணங்கள் பாதுகாப்பிற்கு என்று சொல்லிக் கொ கோட்டைக்குள் இருந்த சிங்கள ம காணிகளிலும் குடியேறியிருக்கிறார்க என்று எங்களுக்கு எப்படித் தெரி
அருவி : இப்போது நடக்கவிரு போட்டியிடுவீர்களா? சிவா : போட்டியிட மாட்டோம் பெரும்பான்மை இனக் கட்சிகளுக்குப் கட்சிகளும் தமிழ்மக்களுக்கு விரோத கட்சி இருக்குமாயின் அவர்களுக்கு மீதுள்ள அன்பினால் அல்ல. மற்ற காட்ட. அருவி : அப்படி ஏதாவது தமிழ் உண்டா?
அ த கம் சிவா : எனக்குத் தெரிந்தவரை நவசமசமாஜக் கட்சி இருக்கிறது ஆண்டறிக்கையில் தமிழ்மக்கள் தொட எடுத்திருக்கிறார்கள். அவர்கள் சுதந்திரக்கட்சியுடன் சேர்ந்து விட்ட

ரமசிங்க எமக்களித்த பேட்டியில் பொறுத்தமட்டில் 1987க்குப் பின்னர் காள்ளப்படவில்லை என்றும். து, அப்பிரதேச மக்களே இடம் ரெ வெளிப்பிரதேசங்களில் இருந்து ன்று கூறியுள்ளாரே. உங்களுக்கு T தகவல்கள் ஏதும் உள்ளதா? ள் நடக்கின்றன. அவர்கள் தங்கள் கள். அதாவது இராணுவத்தினரின் எல்லாம் சிங்கள மக்கள் குடியேற ன் வெலியோயா குடியேற்றத்துக்கும் ந அரசியற் காரணம் இருக்கின்றது. Tடர்பை இல்லாமல் செய்வதுதான். தக்காகத்தான். வெளியில் தமது Tள்கிறார்கள். திருகோணமலையிலும் க்கள் தீர்த்தக்கரையிலும் கோயில் ள். இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் யும்?
க்கும் மாகாண சபைத்தேர்தலில்
. ஆனால் தமிழ் மக்கள் இரு D வாக்களிக்கக்கூடாது. இவ்விரண்டு கெள். ஆனால் இதைமீறி நல்ல ஒரு வாக்களிக்கலாம். இது அவர்கள் இரு கட்சிகளுக்கும் தம் எதிர்பைக்
மக்களுக்கு சாதகமான ஒரு கட்சி
பில் வாசுதேவ நாணயக்காரவின் - எல் .எஸ் .எஸ் .பி யும் தங்கள் Tபான ஓரளவு நல்ல நிலைப்பாட்டை
கூட தற்போது சிறீலங்கா பார்கள்
15

Page 22
அருவி : இந்தியாவில் இருந்து அகதி என்ன நினைக்கின்றீர்கள்? சிவா : அப்படிச் செய்யக்கூடாது.
அகதிகளாகப் போனார்களோ அந்தக் போகும்வரை அவர்களைத் திருப் இந்தியாவைக் கேட்டுக் கொண்டிரு அருவி : விருப்பத்தின் பேரில் தான் என்று இந்திய உயர்ஸ்தானிகர்
கூறியிருந்தார். - (2
சிவா : அரசாங்கத்தின் கொள்கை நடைமுறைப் படுத்தும் உத்தி நெருக்குவாரங்களைக் கொடுக்கிறா நேரடியாகவே முறைப்பாடு செய்தி அருவி : இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவு இன்றில்லையே... சிவா : சரியாக மங்கித்தான் இருக். மக்களையும் ஒரு கண்ணோட்டத்தில் கூறியிருக்கின்றோம். எனினும் ராஜ சரியான மாற்றம் ஒன்று ஏற்பட்டி அருவி : தெரிவுக்குழு பேச்சு வ எடுத்திருக்கும் முடிவு என்ன?
சிவா : 7 தமிழ்க் கட்சிகளும் சேர்ந் அறிக்கையை ஏற்க முடியாதென்று ; சமர்ப்பிக்கின்றோம். இதைவிட தமிழ் ஒரு அறிக்கையும் கொடுக்கின்றது உள்ளடக்கியதாக அமைந்து இறு பிரச்சினைக்கு வடக்குக் கிழக்கு மாக ஆட்சி தான் சரியான ஒரு தீர்வா தெரிவிக்கின்றது. அருவி : சமஷ்டி முறை ஏற்படுத்த சாசனத்தை மாற்ற வேண்டி அது சாத்தியமாகுமா?
16

கள் அனுப்பப்படுவது சம்பந்தமாக
2 in:
ந்தக் காரணங்களுக்காக அவர்கள் 5 காரணங்கள் முழுதாக இல்லாமல் பியனுப்பக் கூடாது என்று நாம்
க்கிறோம்.
அவர்கள் திரும்பி வருகின்றார்கள் எமக்கு பேட்டி அளித்தபோது
- அப்படி இருக்கலாம். ஆனால் "யோகஸ்தர்கள் 1 பலதரப்பட்ட ர்கள். சில குடும்பங்கள் எனக்கு இருக்கிறார்கள். 4) : த 1983 இல் தமிழ் நாட்டில் இருந்த
ப கின்றது. போராளிகளையும் தமிழ் ல் பார்க்கக் கூடாது என்று நாம் ஜீவ் காந்தியின் கொலைக்குப்பின் நக்கின்றது. பார்த்தையில் இறுதியாக நீங்கள்
(2 -2 )
லைக் க சரித்திர ஆசியப்
த 2சிர் பக்கம் து தெரிவுக்குழுவின் இடைக்கால தீர்மானித்து அறிக்கையொன்றைச் ஓர் விடுதலைக் கூட்டணி தனியாக 1. அது முழுச் சரித்திரத்தையும் தியாக, இலங்கையில் தேசியப் ரணங்கள் இணைந்த ஒரு சமஷ்டி க அமையும் என்ற முடிவைத் அ க இ க த்ரது ப்பட வேண்டுமாயின், அரசியல் ய நிலை ஏற்படுமல்லவா.

Page 23
சிவா : இரு பெரும்பான்மைக்கட்சி முடியாது? அவர்கள் மத்தியில் சாதிக்கலாம். முதல் முதல் இந்த ! பண்டாரநாயக்கா தானே. அவர்களு அருவி : இப்படியான ஒரு பிரச்சின அமைப்புக்குள், ஏற்கனவே வழங்க பலப்படுத்தக்கூடிய அதிகாரங்களை தீர்வு காணப்படமுடியாதா? இ (1) சிவா : அதில் சில கஷ்டங்கள் உள்ளது பொறுத்தவரையில் மத்தியப் ப கொடுத்தவிடங்களில்கூட சட்டமாக்க நாம் கேட்பது, மாகாணசபைக்கு எ சட்டமாக்கின்ற அதிகாரம் மாகாண அரசியல் சட்டத்தில் உத்தரவாதம் ெ நிர்வாக அதிகாரத்திலும் நாங்கள் கே முதல்வருக்கே இருக்க வேண்டும். - அரசியல் சட்டத்தின்படி ஜனாதிப நினைத்தவற்றை கவர்னர் மூலம் இருக்கக் கூடாது. அதற்காகத்தான் கேட்கின்றோம். அருவி: இந்த ஜனாதிபதி அல் நிலைப்பாடு என்ன? சிவா : சர்வ அதிகாரம் கொண் ஜனாதிபதி முறை பிழையானது பாராளுமன்றத்துக்கு கட்டுப்பட்ட 3 கூடியதாக இருக்கும். அருவி : இப்படியான ஒரு அத இல்லாமல் செய்வதற்காக அன் தீர்மானம் கொண்டு வரப்பட்டபே சாதித்தது? சிவா : அந்தத் தருணத்தில் நான் இ இங்கு என்ன நிலைமை இருந்த ெ
- அ(ழு

களும் ஏற்றுக் கொண்டால் ஏன் எடுத்துக் கூறினால் இதனைச் எட்டில் சமஷ்டியைக் கோரியவர் க்கு இது தெரிந்துதான் இருக்கும். னக்குள். போகாமல் ஒற்றை ஆட்சி ப்பட்ட மாகாணசபை அமைப்பை கோருவதன் மூலம் இதற்கொரு
. சட்டமாக்கின்ற அதிகாரங்களைப் ராளுமன்றம் மாகாணங்களுக்கு லாம். இதில் என்ன பிரயோசனம்? எக் கொடுக்கப்பட்ட விடயங்களில் சபைக்கே இருக்கவேண்டும் என்று சய்ய வேண்டும். இதேபோலத்தான் கட்பது நிர்வாக அதிகாரம் மாகாண ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக தியே இருக்கின்றார். அவர்தான் செயல்படுத்தமுடியும். இப்படி 7 நாம் சமஷ்டி அரசமுறையைக்
வேர்டர்) மைப்பு முறை குறித்து உங்கள்
ਹੈ ਤੇ ਲਿਖ ਨ ਲਹੈ -13 ஆ. - பாராளுமன்றத்துக்கு மேலான
என்று நான் கருதுகின்றேன். ஜனாதிபதி முறை என்றால் ஏற்கக்
நான்
வங்கி 1.3:
"காரமுள்ள ஜனாதிபதி முறையை மையில் ஒரு நம்பிக்கையில்லாத் சது ஏன் உங்கள் கட்சி மெளனம்
ந்தியாவில் இருந்தேன். அப்போது நன்று எனக்குத் தெரியாது.
வி -

Page 24
தமிழரின் அபிலா - நெருக்கமாக வ
- இந்திய ஒப்பந்,
7 ப க -2.'' '3
கேள்வி : பாராளுமன்றத் உங்களுடைய கட்சி ஆரம்பம் தெரிவுக்குழுவிற்கு நீங்கள் சமர்ப என்ன?
பதில் : ஆரம்பத்தில் தமிழர் யோசனைகளைச் சமர்ப்பித்தது. . பின்வருவன:- 1. இலங்கை ராஜ்யங்களின் ஐக்கிய வேண்டும். 2. வடக்கையும், கிழக்குமாகாணத் இருக்க வேண்டும். 3. 13வது திருத்தத்தின் கீழ் கூற இருக்கக் கூடாது. 4. காணி , சட்டம், ஒழுங்கு உட்ப - வழங்கப்பட வேண்டும்.
5. பகிர்ந்தளிக்கப்பட்ட விட மாகாணசபைக்கு பிரத்தியேக சட் 6. முதலமைச்சரும், அமைச்சர்க மாற்றப்பட்டுள்ள விடயங்கள், நடால் பிரத்தியேக நிறைவேற்று அதிகார. 7. தலைமை தாங்கும் அதிகாரிகள் மாகாணசபைகளில் உருவாக்கப் வேண்டும்.
15 8. முஸ்லிம் மக்களுடைய : பாதுகாப்பதற்காக அமைப்பு ரீதியா வேண்டும். 9. வடக்கு - கிழக்கில் உள்ள . பகுதிகளிலுள்ள தமிழர்கள் அனுப அனுபவிப்பார்கள்.

ஷைகளுக்கு மிகவும் ந்தது இலங்கை தம் மட்டுமே....
தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளில் முதல் பங்கு பற்றி வந்தது. இத் பித்த யோசனைகளின் சாராம்சம்
விடுதலைக் கூட்டணி ஒரு தொகுதி பதில் உள்ள முக்கியமான அம்சங்கள்
13
அமைப்பாக மாற்றி அமைக்கப்பட
கதையும் இணைத்ததாக ஒரு பிரிவு
மப்பட்டுள்ளதைப் போல அவர்கள்
ட் அதிகாரங்கள் மாகாணசபைக்கு
பங்களைப் பொறுத்தவரையில்,
வாக்க உரிமைகள் வேண்டும். ள் சபையும், மாகாணசபைகளுக்கு படிக்கைகளைப் பொறுத்தவரையில் ங்களைக் கொண்டிருக்க வேண்டும். சட்டமாக்கலாம் எனக் கூறும்போது பட்ட சட்டங்கள் வலுவுள்ளதாக
உரிமைகளையும் நலன்களையும் ன ஏற்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட
|ங்கள மக்கள், நாட்டின் ஏனைய சிப்பது போன்ற அதே உரிமைகளை

Page 25
இதனைத் தொடர்ந்து இனப் ப வார்த்தைகளுக்கு அடிப்படையாக திட்டமொன்றை அமைச்சர் தொண்டம் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பம்
பெ 1. வடக்கு - கிழக்கு இணைந்த பிரிவுச் 2. மாகாணசபைகளுக்கு அர்த்தபுஷ்டி 3. முஸ்லிம் மக்களுக்கு ஸ்தாபன ரி 4. வட- கிழக்கிலுள்ள சிங்கள மக்க தமிழர்களுக்குள்ள உரிமையை அனு
இதனைத் தொடர்ந்து இந்த நான்கு அம்ச யோசனையின் அடிப் சமர்ப்பித்தன.
கேள்வி : பாராளுமன்றத் 'இணக்கமான யோசனைகள் எனக்க வெளியிட்டார். இந்த இணக்கத்தில் கொண்டுள்ளன?
பதில் : தெரிவுக்குழுவின் தலை 'இணக்கமான யோசனைகள்' எ தவறானதாகும். தமிழ் சிங்களம் தெரிவுக்குழு கொண்டுள்ளது. 'இண உறுப்பினர்களுடையதும் உடன்பாட் பிரதான சிங்களக் கட்சிகளான ஐ. இதனை ஏற்றுக் கொண்டன.
(ஆனால் லங்கா சமசமாஜக் ( ஏற்கவில்லை.) எனினும் தமிழ்க் கொள்ளவில்லை. இதனால் இங்கு
'இணக்கமான யோசனைகள்' தெரிவுக்குழுவின் தலைவரால் மு பிரேரணைகள் பின்வருவன.152) 1. வடக்கு - கிழக்கு மாகாணங்க மாகாணசபைகள் அமைக்கப்படும். 2. இந்திய அரசியலமைப்பின் மாதிரியி
1

ரச்சினையின் தீர்வுக்கான பேச்சு அமையக்கூடிய நான்கு அம்சத் ரன் தலைமையிலான இ.தொ.கா. ஏழு கட்சிகள் முன் வைத்தன.
8 : 153 ( 3 - படம் கு ஒரு அரசியல் நிர்வாகப்பிரிவு. யுள்ள அதிகாரப் பரவலாக்கல். தியிலான ஏற்பாடுகள்.
ள் ஏனைய மாகாணங்களிலுள்ள பவிப்பார்கள்.
ஏழு தமிழ்க் கட்சிகளும், இந்த படையில் விரிவான திட்டங்களைச்
அ, : தெரிவுக்குழுவின் தலைவர் கூறி ஒரு திட்டத்தை அண்மையில் அந்த யோசனைகள் எதனைக்
: - வரால் வெளியிடப்பட்ட திட்டத்தை எனக் கூறியிருப்பது முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களை ஏக்கம்' என்பது இந்த இருதரப்பு ரக இருப்பது அவசியம். இரண்டு தே. கட்சியும், சுதந்திரக் கட்சியும்
2 ਏ " கட்சி. எம். ஈ.பி ஆகியன இதனை
கட்சிகள் இவற்றை ஏற்றுக் எந்தவித இணக்கமுமில்லை. எனக் கூறப்படும் இத் திட்டத்தில் ன் வைக்கப்பட்டுள்ள இரண்டு
பி
- - - ளுக்கு தனித்தனியான இரண்டு
2 F1 , , , - ல் அதிகாரங்கள் பரவலாக்கப்படும்.

Page 26
கேள்வி : தெரிவுக்குழுவில் இந்த இணக்கத்தை' நிராகரி எவ்வாறு ஏற்பட்டது? இதனை நீ கிழக்கு மாகாணங்கள் தனியான வேண்டும் என நீங்கள் ஏன் வ
- பதில் : தமிழ்க் கட்சிகளின மட்டுமன்றி தெரிவுக்குழுவின் தன் தனியான மாகாணசபைகளும், இ சபை (Apexcouncil) ஒன்றையும் தெரிவுக்குழுவின் முன்பாக சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்தி கொள்ளப்படாதிருக்கும் அதே வே எனக் கூறப்படும் யோசனைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த யோசனைகளுக்கு " சுதந்திரக் கட்சியின் தலைவி த ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் : கொள்ளும் என அமைச்சர் ஹமீத் . தலைவர் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் ஏற்றுக் கூறியது .இவற்றைப்பற்றி அ வைத்திருந்துள்ளார்கள் என்பன திட்டத்தில் 'சமஷ்டி' எனக் கு கொள்ள முடியாதென இரு தரப்
தமிழ்க் கட்சிகளின் எம்.பி.க் பொருட்படுத்தாது. ஆம்' அல் உறுப்பினர்களிடம் கேட்ட தன யோசனைகளை ஏற்றுக் கொண்
இந்தச் சம்பவங்கள் அலை எதிர் கொள்வதற்கான : அரசிம் சிங்களக் கட்சிகளுக்கும் இல்லை
அரசியல் தீர்வைக் காணப் பே காட்டுவதாக உள்ளது.
ਮੈਂ ਆਪ ਨੂੰ ਅੱਨਾ ਹ [ ...

பங்கு பற்றிய பல தமிழ்க் கட்சிகள் சித்து விட்டன. இந்த 'இணக்கம்' ங்கள் ஏன் நிராகரித்தீர்கள்? வடக்கு - ஒரு பிரிவாக இணைக்கப்பட்டிருக்க பலியுறுத்துகின்றீர்கள்?
தும், இ.தொ.கா.வினதும் திட்டங்கள் கலவருடைய திட்டமும் (இது இரண்டு வை இரண்டையும் இணைக்கும் உயர் கொண்டிருக்கும் எனக் கூறுகின்றது.) பல மாதங்களுக்கு முன்பாகவே ற்கோ கவனத்திற்கோ எடுத்துக் பளையில் 'சிறினிவாசன் யோசனைகள்' நள் அதே நாளில் விவாதத்திற்கு
மேலும் பலம் சேர்க்கும் வகையில் திருமதி பண்டாரநாயக்கா இவற்றை இவற்றை ஐ.தே.கட்சியும் ஏற்றுக் அறிவித்துள்ளதாகவும் தெரிவுக்குழுவின்
1 : 9 : 14 கொள்வதாக இரு தலைவர்களும் "வர்கள் முன் கூட்டியே அறிந்து மதயே காட்டியது. சிறினிவாசனின் றிப்பிட்டிருப்பதை தம்மால் ஏற்றுக் பினரும் (ஐ.தே.க , சு.க) கூறினார்கள். க்களிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பையும் பலது 'இல்லை' எனக் கூறுமாறு மலவர் பெரும்பான்மையினர் இந்த டுள்ளதாக அறிவித்தார். ரத்தும் தமிழ் மக்களின் பிரச்சினையை , பல் வல்லமை இரண்டு பிரதான என்பதையும் அவை ஒரு கௌரவமான பாவதில்லை என்பதையும் எடுத்துக்
புதங்கள், பல ட் 11:3டம் ਨੂੰ ਕ ਕ ਕਿ ਇਨ.
20

Page 27
வேக இணைப்புக்கான
சகல பிரதான தமிழ்க் கட்சிகம் நிராகரித்தன. வடக்கும் - கிழக்கும் இருக்க வேண்டுமென்பதற்கான கூட்டணி பல்வேறு சந்தர்ப்பங்களி
1. வடக்குக் கிழக்குப் பகுதியில் தமிழ்ப் பேசும் மக்களாக இருக்கி குடியேற்றத் திட்டங்களின் மூல் மாற்றங்களை அல்லது பரம்பலை அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த அ மொழி கலாசார அடையாளங் வழக்கங்களையும், பாதுகாத்து, ே இந்த இரண்டு மாகாணங்கள் ஒ இரகசியமான நோக்கங்கள் எதுவு இந்தப் பகுதியை இரண்டாகப் ப எதுவும் இல்லை.
- கேது 2. வடக்கும் - கிழக்கும் ? பகுதிகளாகும். அத்துடன் தமிழ் உறுதிப்படுத்துவதற்காக அவை ; அவசியம்.
3. சுதந்திரத்தின் பின்னர் அரசுகளால், பொருளாதார ரீ, புறக்கணிக்கப்பட்டது. பொருள் வளப்படுத்துவதற்கு இப்பகுதிகள் அவசியமாகும்.
4. கிழக்கு மாகாணத்தில் ( வரும் அரச ஆதரவிலான்குடி மாற்றமடைந்துள்ள குடித்தொகை விகிதாசாரத்தை குறைவடையச் ெ பேசும் மக்களை அதிகளவில் கெ மாகாணத்துடன் இணைப்பதன் ( உருவாக்கப் பட்டுள்ள இந்த நில

காரணங்கள் இடம்
தம் இந்த இரண்டு யோசனையையும் ஒரே அரசியல் நிர்வாகப் பிரிவாக ாரணங்களை தமிழர் விடுதலைக் பம் வெளியிட்டது. அவையாவன -
பெரும்பான்மையாக வசிப்பவர்கள் ற போதிலும் அரச ஆதரவிலான ம், குடித்தொகை அடர்த்தியில் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் ரசுகளால் மேற் கொள்ளப்பட்டது. களையும் மக்களின் பாரம்பரிய பணி, வளர்ப்பதை உறுதிப்படுத்த ரே பிரிவாக இருப்பது அவசியம். மில்லை என்றால், இணைந்துள்ள பிளவு படுத்தவேண்டிய அவசியம்
ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள மபேசும் மக்களின் பாதுகாப்பை தொடர்ந்து இணைந்து இருப்பது
இ 5 - அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த தியாக வடக்கு - கிழக்குப் பகுதி Tதார ரீதியாக இப் பகுதியை ஒரே அலகாகத் தொடர்ந்து இருப்பது
- : 111 - 111 | தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு யேற்றத்திட்டங்களால் ஏற்கனவே அடர்த்தி, தமிழ் பேசும் மக்களின் ய்துள்ளது. எண்ணிக்கையில் தமிழ் ண்டுள்ள வடமாகாணத்தை கிழக்கு Dலமாக மட்டுமே வேண்டுமென்றே
லமையை சமப்படுத்தமுடியும்.

Page 28
கிழக்கு மாகாணம் ஒரு தன தமிழ் பேசும் மக்கள் மேலும் | நிலைமையே இருக்கும். அ பெரும்பான்மையாக வாழ்ந்து வ இன்னும் சில வருடங்களில் உதவி மாறி விடுவார்கள்.
ஒரு ஏமா இந்திய அரசியலமைப்பின் பரவலாக்குவதென்பது வெறும் இந்தியா ஒரு யூனியன் அரசாகவு இந்த மாநிலங் களுக்கான . அடிப்படையிலேயே இருந்து ! இந்தியாவின் உயர் நீதிமன்றம் கூ பட்டுள்ள அதிகாரங்களைக் குன் மத்திய அரசால் முடியாது என்று
ஆனால், மறுபக்கத்தில் இல. ஒற்றையாட்சியைக் கொண்டிருக்கு சரத்து ஒன்றைக் கொண்டுள்ள 2, 3, 4, 75, 76 ஆம் சரத்துகளுக் செய்யப்படாதவரை (இவற்றுக்கு அங்கீகாரம் பெறப்பட வேண்டிய அடிப்படையில் அதிகாரங்களை செய்வதென்பது ஒரு வஞ்சகம் இருக்கும்.
'இந்திய மாதிரி' என்ற அடி செய்வதில் உண்மையிலேயே தா சுதந்திரக்கட்சி மற்றும் தெரிவுக்கு மக்களை நம்ப வைக்க விரும் பிளவுபடுத்துவதற்கு முன்பாக அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க : விபரமாகத் தெரிவிக்க வேண்டும்
. கேள்வி : இந்தியாவுக் கைச்சாத்திடப்பட்ட 1987 ஜூலை

யான பிரிவாக மாறினால் அங்குள்ள லவீனமடைந்தே செல்ல வேண்டிய த்துடன் சரித்திர ரீதியலாகப் நத ஒரு பகுதியிலேயே தமிழ் மக்கள் எதுவும் இல்லாத சிறுபான்மையினராக
ற்று வித்தை
அடிப்படையில் அதிகாரங்களைப் ஏமாற்று வித்தையாகவே உள்ளது ள்ளது. (மாநில அரசுகளின் யூனியன்) அதிகாரங் கள் அரசியலமைப்பின் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் . - மாநில அரசுகளுக்கு கொடுக்கப் ஒறத்து அரசியலமைப்பைத் திருத்த று தீர்ப்பளித்திருக்கின்றது. ங்கையின் அரசியலமைப்பு இலங்கை ம் என்ற பலமான அரசியலமைப்புச் து. இலங்கை அரசியலமைப்பின் கு அடிப்படைத் திருத்தங்கள் சர்வஜன வாக்கெடுப்பின் மூலமான தேவை கூட ஏற்படலாம்.) இந்திய மாகாணசபைகளுக்கு பரவலாக்கம் ன ஏமாற்று நடவடிக்கையாகவே
ப்படையில் அதிகாரப் பரவலாக்கல் ) அக்கறையாகவுள்ளதாக ஐ.தே.க. ழுவின் தலைவர் ஆகியோர் தமிழ் | பினால் வடக்கையும் கிழக்கையும்
மாகாணங்களுக்கு எவ்வளவு வர்கள் விரும்புகிறார்கள் என்பதை |
தம் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தத்தின் அடிப்படையிலான

Page 29
தீர்வை நீங்கள் ஏற்றுக் கொண்டீ/ அடங்கியிருந்த மாகாணசபை யே தமிழர் விடுதலைக் கூட்டணித் தக இருந்துள்ளதா?
பதில் : மாகாணசபைகள் திப் முதலில் 'இணைப்பு - சி' என்ற பிர. முன் வைக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்தசாரதியையே சாரும். அவர் அ இந்திரா காந்தியின் விசேட தூதுவர் எதிராகக்கலவரம் இடம் பெற்றதைத் செய்தார். உண்மையில் இது ஜன பார்த்தசாரதியினாலும் கூட்டாக முன் 1983 பிற்பகுதியில் இது முன்வைச் ஜனாதிபதி ஜெயவர்த்தன மாகாணச ஏற்றுக் கொண்டார்.
ஆனால், இந்த ஆவணம் வம் இணைப்பை வழங்கவில்லை. நாம் ( இந்தியப் பிரதமரிடமும் இதனை எ கிழக்கும் இணைக்கப்படுவதற்கான ஏ தேவையைத்தான் ஜனாதிபதி ஜெயவர்த் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி தெ ஏற்படுத்தும் ஒரு யோசனையைத் 'விற்பனை செய்யமுடியாது என் மறுத்துவிட்டார். ஆனால், சர்வ கட்சி கூட்டணியினர் இந்த விடயத்தைக் முறையில் அதற்கு ஆதரவளிப்பதாக அடிப்படையிலேயே சர்வகட்சி மா விடுதலைக் கூட்டணி இணங்கியது.
இந்திய - இலங். சர்வகட்சி மாநாடு எந்தவித காணாமல் தடைப்பட்டது. இது இன ஜெயவர்த்தனவும் அறிவித்தார். ராஜீ பின்னர், ஜனாதிபதி ஜெயவர்த்தன ! குழுவுக்கும் தமிழர் விடுதலைக் கூட்டம்
23

கள். இந்த உடன்படிக்கையில் ரசனைகளை உருவாக்குவதில் லைமைப் பீடத்தின் பங்களிப்பு
டம் என்ற எண்ணக்கரு முதன் - பலமான திட்டத்தின் மூலமாகவே எ உருவாக்கிய பெருமை ஜி. ப்போதைய இந்தியப் பிரதமரான ராக 1983 ஜூலை தமிழர்களுக்கு தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் ாதிபதி ஜெயவர்த்தனவினாலும் வைக்கப்பட்ட ஒரு ஆவணமாகும். கப்பட்டது. முதல் தடவையாக பைகளுக்கான இந்தத் திட்டத்தை
க்கு - கிழக்கு மாகாணங்களின் த.வி.கூ) இதனை எதிர்த்ததுடன், டுத்துக் கூறினோம். வடக்கும் - ற்பாடு ஒன்று இருக்க வேண்டிய இதனவிடம் வலியுறுத்திக் கூறுவதாக ரிவித்தார். ஆனால், இணைப்பை தன்னால் சிங்கள மக்களிடம் ன ஜனாதிபதி ஜெயவர்த்தன 7 மாநாட்டில் தமிழர் விடுதலைக் கிளப்பினால், தான் தனிப்பட்ட வும் அவர் குறிப்பிட்டார். இதன் நாட்டில் பங்கேற்பதற்கு தமிழர்
கை ஒப்பந்தம் மான அர்த்தமுள்ள தீர்வையும் ட நிறுத்தப்படுவதாக ஜனாதிபதி ப காந்தி பிரதமராகப் பதவியேற்ற தலைமையிலான அமைச்சரவைக் சிக்கும் இடையேயான இருதரப்புப்

Page 30
பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி - 2 ம் # மாகாணசபைகளுக்கு - தொடர்பாகவே இந்தப் பேச்சு விடயங்களில் உடன்பாடு ஏற்பட் அதிகாரங்கள், அவசரகால அ. பயன்பாடு போன்ற விடயங்கள் ஏற்படவில்லை.
இந்திய அமைச்சர் சிதம்ப பிற்பகுதியில் இலங்கைக்கு வ உடன்பாடு ஏற்பட்டது. 'சிதம் அறியப்பட்ட திட்டத்தில் இவை
1987 இன் ஆரம்பத்தில் இ. கொண்டிருந்த நிலையில், பாது. தாக்குதல் ஒன்றை மேற்கெ அடிப்படையில் விமான மூலம் அ மூலம் இலங்கையில் தலையிடும் ? இதனைத் தொடர்ந்து இந்த கைச்சாத்திடப்பட்டது.
அரசியலமைப்புக்கான 1 மாகாணசபைகள் சட்டமும் என் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியி . இந்த இரு சட்டமூலங்களிலும் உ ஆட்சேபனை தெரிவித்து காட்மன் முடிவில், ஜனாதிபதி ஜெயவர் "காந்தியின் அழைப்பில் நாமும் நாட்களாக நடைபெற்ற பேச் சட்டமூலத்தில் திருத்தம் செய்யவே காணப்பட்டன. ஜனாதிபதி ,ே பரிகாரம் காணுவதாக ஜனாதிப ஆனால், வேறு பல விடயங்களை நடைபெறவில்லை.)
இதனால், 13 ஆவது திரு அல்லது, மாகாணசபைகள் சட்டம் விடுதலைக் கூட்டணி நேரடிய
252

ன. 2... அதிகாரங் களைப் பரவலாக்குவது வார்த்தைகள் அமைந்திருந்தன. சில உது. ஆனால், சட்டவாக்க நிறைவேற்று திகாரங்கள், மற்றும் காணி - காணிப் ரில் எந்தவிதமான உடன்படிக்கையும்
பரம் தலைமையிலான குழு ஒன்று 1986 பந்தது. மேலும் பல விடயங்களில் நபரம் யோசனைகள்' என பின்னர் - அடங்கியிருந்தன. ந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் காப்புப்படைகள் வட பகுதியில் பாரிய ரண்டன. இதுவே, மனிதாபிமான த்தியாவசிய பொருட்களைப் போடுவதன் நிலைமை இந்தியாவுக்கு ஏற்படுத்தியது. நிய - இலங்கை உடன்படிக்கை
3 ஆவது திருத்தச் சட்ட மூலமும், தவித கலந்துரையாடல்களும் இன்றி பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணி டமும் ஜனாதிபதி ஜெயவர்த்தனவிடமும் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி எடுவில் நடைபெற்ற 'சார்க் மாநாட்டின் த்தன புதுடில்லி சென்றார். ராஜீவ் ) புதுடில்லி சென்றோம். இரண்டு சுவார்த்தைகளின் பின்னர், இந்தச் பண்டியுள்ள 11 விடயங்கள் அடையாளம் தர்தலைத் தொடர்ந்து இவற்றிற்குப் தி ஜெயவர்த்தன ஏற்றுக் கொண்டார். ளப் போலவே இவ்விடயத்தில் எதுவும்
ம - 2 நத்தச் சட்டமூலத்தை தயாரிப்பதிலோ - மூலத்தை உருவாக்குவதிலோ தமிழர் பாக எந்தவிதமான பங்களிப்பையும்
24 |

Page 31
செய்யவில்லை. இந்த ஒப்பந்து அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வது ஒரு உடன்படிக்கை என்பதை நாம்
இணைப்பைப் பொறுத்தவரை சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப் பட்டிருந்தமையே எம்மால் ஏற்றுக் இதனையிட்டு நாம் ராஜீவ் காந்தி இதற்கு ராஜீவ் காந்தி பின்வருமா?
“கவலைப்பட வேண்டாம் விட்டுவிடுங்கள். சர்வஜன வாக்ெ போவதில்லை" ஜனாதிபதி ஜெயவ உறுதிமொழியின் அடிப்படையிலே வழங்கப்பட்டது. உண்மையில், காலவரையறையின்றி ஒத்திவைப்பு அத்துடன் இன்று கூட இது ஒத்தி .
கேள்வி : இந்த உடன்படிக் நடைமுறையில் அமுலாகியிருந்தா முடியும் என நீங்கள் கருதுகின்றி
பதில் : நிச்சயமாக. வடக்கு, படை இருக்கும் நிலையிலேயே, இடை அது இயங்கியிருந்தால் இந்த . நலன்களையும் தமிழ் மக்களே பெ
இடைக்கால நிர்வாகசபை சீர்( - விடுதலைப் புலிகளுக்கும் இ. பின்னர், ஒப்பந்தத்தை அமுல் செய்ய இதனால் ஏற்பட்ட சாதகமான நி. வாதிகள் பயன்படுத்திக் கொண்ட பேசும் மக்களால் பெற்றுக் கொள் 2-ல் கேள்வி : தமிழ் - முஸ்லிம் உ நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? 8 அடிப்படையில் குறிப்பாக கிழக் காண்பதைக் கடினமாக்கியுள்ளது
பதில்: ஆம். தமிழ் - முஸ்லிம் முற்றாகச் சீர்கேடடைந்துள்ளது.

ம், தமிழ் பேசும் மக்களின் ற்கு மிகவும் அருகாமையில் வந்த ம் வலியுறுத்துகிறோம். பில் அதற்காக கிழக்கு மாகாணத்தில் படவேண்டுமெனத் தெரிவிக்கப் கொள்ள முடியாததாக இருந்தது. க்கு ஆட்சேபனை தெரிவித்தோம். 1 பதிலளித்தார் :
இப்பிரச்சினையை என்னிடம் கடுப்பு ஒருபோதும் நடைபெறப் ரத்தன் ராஜீவ் காந்திக்கு வழங்கிய யே இந்த உறுதிமொழி எமக்கு இந்த சர்வஜன வாக்கெடுப்பை தற்கான ஏற்பாடுகள் இருந்தன. வைக்கப்பட்டேயுள்ளது.
கையும், மாகாணசபைத்திட்டமும் ல் ஒரு தீர்வை ஏற்படுத்தியிருக்க ர்களா?
14 - 1, கிழக்கில் இந்திய அமைதி காக்கும் டக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, உடன்படிக்கையின் முழுமையான ற்றிருப்பார்கள். குலைந்ததுடன், இந்தியப் படைக்கும் டையே மோதல்கள் ஆரம்பமான முடியாத நிலைமையை ஏற்பட்டது. லைமை தென்னிலங்கை அரசியல் எர்கள். இதன் நலன்களை தமிழ்
ள முடியவில்லை. 2 தர்மம் றவுகள் சீர்கெட்டுள்ளன என்பதை இது தமிழ் - முஸ்லிம் ஒற்றுமையின் த மாகாணத்தில், ஒரு தீர்வைக்
72 - 25
சமூகங்களிடையே நிலவிய நட்புறவு இந்த இரு சமூகத்தினரும் ஒரே

Page 32
மொழியையே பேசுகின்றார்கள்.
அடுத்தடுத்துப் பதவிக்கு வரு பாகுபாடான கொள்கைகளால் 4 பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க - இந்த இரண்டு சமூகங்கா இருந்து வந்த நல்லுறவை மீண் எம்மாலியன்ற அனைத்தையும் செ
கேள்வி : அண்மையில் உங்க பிரேமதாசவை சந்தித்து குறிப்ப கிழக்கு மாகாணத்திலும் இடம்பெ தொடர்பாக முறைப்பாடு செய் பிரச்சினை எந்தளவுக்கு உள்ளது.
பதில் : சிங்களக் குடியேற்றப் பகுதிகளில் பல தசாப்தகாலமாக
குறிப்பிடவில்லை. அரச உதவியு குடியேற்றங்களை மட்டுமே நாம் கு குடியேற்றங்களை நாம் எதிர்க்க விகிதாசாரத்தில் பெருமளவு மாற்றத் ஒரு காலத்தில் தமிழருடைய பலன் இருந்துவிடும்.
கிழக்கு மாகாண எல்லையிலி கண்டி வீதியின் இரு பக்க குடியேற்றப்பட்டுள்ளார்கள். அத்து இந்தியாவுக்கு சென்றுவிட்ட பல புதிதாக வருகின்ற சிங்களவர்கள் படுகிறார்கள் என்பதற்கு எம்மிடம் . அண்மையில் சில தமிழர்கள் இ அவர்களால் தமது வீடுகளுக்குச் முடியவில்லை. சிங்களவர்களால் இர் பட்டிருந்தமையே இதற்குக் காரண
இந்துக் கோவில்களுக்கு கெ. மக்களால் ஆக்கிரமிக்கப்படுவத திருகோணமலையிலுள்ள சரித்திர முக் கோவிலின் புனிதமான தீர்த்தக்க ை

ம் அரசுகளால் மேற்கொள்ளப்படும் ரித்திர ரீதியாக ஒரே விதமான 5 வேண்டியவர்களாக உள்ளனர். நக்கும் இடையே பாரம்பரியமாக டும் கொண்டு வருவதற்கு நாம் ய்ய வேண்டியது அவசியம்.
ளுடைய கட்சி மறைந்த ஜனாதிபதி ஈகத் திருமலை மாவட்டத்திலும் அகின்ற 'சிங்களக் குடியேற்றங்கள்' திருந்தது. இந்தக் "குடியேற்றப்
பெர்ன்: D என்று நாம் பேசும்போது தமிழ்ப் வாழ்ந்த சிங்கள மக்களை நாம் டன் மேற்கொள்ளப்படும் புதிய 5றிப்பிடுகின்றோம். இவ்வகையான இன்றோம். இவை சனத்தொகை தைச் செய்யக்கூடியவையாகவுள்ளன. த்தைக் குறைப்பவையாகவும் இது
வைய
ன.
ருந்து திருமலை நகரவாயில் வரை நங் களிலும் சிங் கள மக்கள் டன் தமிழ் மக்கள் அகதிகளாக
கிராமங்களிலுள்ள வீடுகளிலும் ர குடிபுகுவதற்கு அனுமதிக்கப் ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக ந்தியாவிலிருந்து திரும்பியபோது 7 சென்று மீண்டும் குடியிருக்க த வீடுகள் ஏற்கனவே ஆக்கிரமிக்கப் ம். சாந்தமான காணிகள் கூட சிங்கள ற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. கியத்துவம் வாய்ந்த கோணேஸ்வரர் ர கூட பாதுகாப்புப் படைகளின்
1 10

Page 33
தீவிர ஆதரவுடன் ஆக்கிரமிக்கப்படு
திருகோணமலைத் துறைமுகம் காணியில் கூட அவர்கள் ஆக்கிர தொடர்பான திட்டவட்டமான விபர ஆனால் இந்தக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் குடியேற்றங்கள் உள்ளன. ஆ (5
கேள்வி : இந்தியா தமிழ இந்தியாவின் பங்கை சிலர் . உங்களுடைய அபிப்பிராயம் என்
பதில் : இந்தியா ஒரு 6 விடவில்லை. நாம் தாம் எம்மை ந பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வி பங்களிப்பைத் தொடர்ந்தும் வழங் எமது நட்பு நாடு.
க . ) கூட்டணி மீதா
கேள்வி : தமிழ் சமுதாயத் கட்சியாக தமிழர் விடுதலைக் கூட் ஆனால் 1983 ஆம் ஆண்டிலிரு, ஒரு கட்சியாக இருக்கிறது. ஒரு இந்தக் கட்சிக்கு என்ன நடந்தது?
பதில் : 1983 இலிருந்து ஒது தமிழர் விடுதலைக் கூட்டணி இல் கொள்ளமாட்டேன். இலங்கை இந் வார்த்தை நடவடிக்கைகளில் கூட் ஏற்கனவே உங்களுக்கு விளக்கிக் க காலத்தில் தமிழர்களின் கோரிக்கை இந்தியாவிலும் பல உலக நாடுகள் பிரசார நடவடிக்கைகளை மேற்கெ
- எம்முடைய பங்களிப்பில் அதற்கு பின்வருவன காரணமாக
1. அரசியலமைப்புக்கு ஆறாவ

டுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மித்துள்ளார்கள். என்னிடம் இது ங்கள் இங்கு இப்போது இல்லை. அதிலும் குறிப்பாக திருமலையில் ள் ஒரு அபாய எச்சரிக்கையாகவே
--.. ர்களைக் கைவிட்டு விட்டதென பிமர்சிக்கின்றார்கள். இதுபற்றிய
ன?- போதும் தமிழர்களைக் கைவிட்டு நாமே கைவிட்டு விட்டோம். எமது னை காண்பதற்கு இந்தியா தனது க வேண்டும். இந்தியா மட்டுமே
- - ன கண்டனம்
கதின் ஒரு முன்னணி அரசியல் டணி ஒரு காலத்தில் விளங்கியது. ந்து இது ஒதுக்கி வைக்கப்பட்ட காலத்தில் பிரபலமாக இருந்த
இr 2 3 4
2013 புக்கி வைக்கப்பட்ட ஒரு கட்சியாக தக்கிறது என்பதை நான் ஏற்றுக் மதிய உடன்படிக்கைக்கான பேச்சு டணி வகித்த பங்களிப்பை நான் கூறியுள்ளேன். 1983 க்குப் பிற்பட்ட கைகளுக்கு ஆதரவு திரட்டுவதில் ளின் தலைநகரங்களிலும் கூட்டணி தாண்டது.
ஏதாவது மாற்றங்கள் இருப்பின் இருக்கலாம்.
வது திருத்தத்தைக் கொண்டுவந்ததன்

Page 34
மூலம் பாராளுமன்ற மற்றும் 9 எமது கட்சியையும் தனிமைப்படுத் முறையில் அரசு மேற்கொண்ட சட்டவிரோதமானதாக்குவதற்கான
- 2. தமிழ் பேசும் மக்களி வைத்தோம். இதனால் ஏனைய தமிழ் முயன்றபோது திருப்பித் தாக்காமல்
" 3. இரகசியத்தைப் பாதுகாக்க அரச தலைவர்களுடன் நாம் ந விடயங்கள் வெளியிடப்படவில்லை
11 4. தமிழ் அரசியல் அத தொன்றாகிவிட்டது. ஆயுதங்களில் ஆயுதங்களை ஏந்தாத கட்சி என் பங்களிப்பை நல்க வேண்டியிருந்
5. ஆயுதக் குழுக்களின் அ தன்மையின் கொடூரம் மக்கள் ! அரசியல் வேலைகளுக்கு அனும;
உதாரணமாக இலங்கை அ முறையான போராட்டத்தை வீரமா நாம் மேற்கொண்ட ஒரு சந்தர்ப்ப தீவிரவாதிகள் இதில் தலையிட்டு எம். எமது மக்களுடைய பிரச்சினை காண்பதே எமது பிரதான நோக்கம்
நோக்கமல்ல.
வேப்ப பொய்க்கு
கேள்வி : பிரச்சினையான விடுதலைக் கூட்டணியின் தலைவா அனுபவித்ததாக சிலர் குறை கூறு. தொடர்பை அது இழந்துவிட்டதா தகைமை அதற்கு இல்லை என உங்களுடைய கருத்து என்ன?

ரசியல் அரங்கிலிருந்து எம்மையும் கதுவதற்கான முயற்சியை திட்டமிட்ட து. இதன் மூலம் எமது கட்சியை
முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ன் ஒற்றுமையில் நாம் நம்பிக்கை இக் குழுக்கள் எம்மைத் தனிமைப்படுத்த எம்மை நாமே அடக்கிக் கொண்டோம்.
= வேண்டும் என்பதன் அடிப்படையில் டத்திய பேச்சு வார்த்தையின் பல
-- உப : 5
திகளவில் வன்முறைகள் நிறைந்த ஈ பாவனை முன்னணிக்கு வந்தது. ற முறையில் நாம் மாறுபட்ட ஒரு
தது.
அரசியல் தன்மையாகிவிட்ட சகியாத் மத்தியில் எம்முடைய வழமையான தியளிப்பதாக இருக்கவில்லை.
ரசாங்கத்திற்கு எதிராக அஹிம்சை காளி அம்மன் கோவிலின் முன்பாக த்தில் சகல குழுக்களையும் சேர்ந்த மது போராட்டத்தைக் குழப்பினார்கள். களுக்கு நீதியான ஒரு தீர்வைக் D. தலையங்கங்களில் வருவது எமது
ற்றச்சாட்டு
1984-87 காலப்பகுதியில் தமிழர் கள் ஒரு சொகுசான வாழ்க்கையை நின்றார்கள். இதனால் மக்களுடைய ல் தமிழர்களுக்குத் தலைமைதாங்கும் வும் கூறுகின்றார்கள். இதுபற்றிய
- 10,

Page 35
ர் கூட்டம் அமிர்தலிங்கர் மார்
: பதில் : இது முற்றிலும் பொய்யா பின்னர் கூட்டணியின் மத்திய குழு வவு செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தை உட அனைவரும் கேட்டோம். அவர் மாறு புதுடில்லிக்கும் சென்றார். இவர் செ தமிழ்நாடு முழுவதிலும் பாரிய ஊ6 புதுடில்லியில் அவர் பிரதமர் இந்திரா கார் விளக்கினார். அதன் பின்னரே இது ஒரு ' இலங்கை இந்தியாவிற்கு ஒரு வேறு நாடு . இந்திரா காந்தி அறிவித்தார். இதனை இடம்பெற்ற வன்முறைகள் தொட வெளியிடுவதற்காக இந்தியாவின் விஷேட ! அவர் அனுப்பிவைத்தார்.
1984 ஆண்டு முழுவதும் நாம் ஜ கொழும்பில் பேச்சுவார்த்தை நடத்திலே பின்னர் நாம் வழமையாக யாழ்ப்பாண பின்னர் இரண்டு சம்பவங்கள் இடம்பெற ராணுவ ட்ரக் ஒன்றிலிருந்து வந்த
அமிர்தலிங்கத்தின் காரில் விழுந்து 4 என்னுடைய கார் ராணுவச் சிப்பாய் ஒரு எமது கட்சியின் உதய சூரியன் கொடி கார் சாரதி தாக்கப்பட்டார். இதனை என்னுடையதும் வீட்டுத் தொலைபேசி இதனால் நாம் யாழ்ப்பாணத்திலிருந்து இதனால் அந்த நேரத்தில் சென்னை ஆதரவு திரட்டும் நடவடிக்கையில் ஈடு தீர்மானித்தார்கள். ஆனால் ஏனைய 6 கட்சித் தொண்டர்களும் தமிழ்ப் பகுதிகளிலே
ஆனால் சென்னைக்குச் சென்ற விடவில்லை. ராணுவ நடவடிக்கை க இலங்கைத் தமிழ் மக்கள் இந்தியாவுக்கு. அது இருந்தது. வடக்கில் ஆயிரக்கணக்க வளைக்கப்பட்டு ராணுவ முகாம்களுக்குக் அமிர்தலிங்கமும் நானும் பல நாடுக

எது. 1983 ஜூலை கலவரத்தின் னியாவில் கூடியபோது எமது னடியாக இந்தியா செல்லுமாறு / வேடத்தில் சென்னைக்கும் சன்னைக்கு சென்ற பின்னர் மர்வலங்கள் நடைபெற்றன. தியைச் சந்தித்து நிலைமைகளை 'அப்பட்டமான இனக்கொலை" அல்ல எனப் பாராளுமன்றத்தில் த் தொடர்ந்து இலங்கையின் ர்பாகத் தமது கவலையை தூதுவராக ஜி.பார்த்தசாரதியை
னாதிபதி ஜெயவர்த்தனவுடன் எாம். இப்பேச்சுவார்த்தையின் ம் சென்று வந்தோம். ஆனால் ற்றன. முதலாவது சம்பவத்தில்
பெரிய செங்கட்டி ஒன்று புதன் ஜன்னலை உடைத்தது. வரால் தடுத்து நிறுத்தப்பட்டது. கிழித்தெடுக்கப்பட்டது. எனது னவிட அமிர்தலிங்கத்தினதும் 8 வயர்கள் வெட்டப்பட்டன. இயங்க முடியாமல் போனது. க்குச் சென்று தமிழர்களுக்கு பெடுவது என எம்மில் சிலர் எமது கட்சித் தலைவர்களும், லயே தொடர்ந்தும் இருந்தார்கள். நாம் அங்கு சும்மா இருந்து ாரணமாக நூற்றுக்கணக்கான ப் படையெடுத்த ஒரு காலமாக என தமிழ் இளைஞர்கள் சுற்றி கொண்டு செல்லப்பட்டார்கள். ளுக்குச் சென்று முக்கியமான

Page 36
அரசியல்வாதிகள், தேவாலயத் சந்தித்ததுடன் பல நாடுகளிலும் எமது மக்களுடைய கோரிக்கை எமது கோரிக்கைக்கு சர்வதேச . நாம் ஈடுபட்டோம்.
1987 ன் ஆரம்பத்தில் யா அரசாங்கம் அமுல் செய்த ே பொருட்களும் மறுக்கப்பட்டன. கைப்பற்றுவதற்கான பாரிய படைகள் மேற்கொண்டன. இ இந்திய அரசாங்கம் இதில் தலை உணவுப்பொட்டலங்களை மன
அத்துடன் யாழ்ப்பாணத்தை நடவடிக்கையை நிறுத்துமாறும்
எம்மீது நியாயமற்ற தெரிவிப்பவர்கள் எமது முன். எம்.ஆலாலசுந்தரம் ஆகியே கூறப்படுவோரால் கொல்லப்ப. கொலைகளின் பின்னர் அப் தலைவர்கள் மீதும் மரணத சுவரொட்டிகள் யாழ்ப்பாணத்து மறந்துவிடக்கூடாது.
எம்மீதான நம்பிக்கையை நாம் அறிவோம். அவர்கள் அதற்கு அச்சமே காரணம்.
பேர் படு ெ
-- படு
படு
கேள்வி : உங்களுடைய ( முன்னாள் பாராளுமன்ற உ ஜூனில் கொழும்பில் வைத்து சம்பவத்தில் நீங்கள் கடுமையான இதற்கான பொறுப்பை முதலி ஏற்றுக் கொண்டார்கள். இந்த

5 தலைவர்கள், பத்திரிகையாளர்களைச் மள்ள தமிழர்கள் மத்தியிலும் உரையாற்றி களை அவர்களுக்கு எடுத்துரைத்தோம். ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியிலும்
ழ்ப்பாணத்தில் பொருளாதாரத்தடையை பாது மக்களுக்கு உணவும் மருந்துப் இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தைக் ராணுவ நடவடிக்கையை அரசாங்க வ்வேளையில் எமது முயற்சியாலேயே லயிட்டு யாழ்ப்பாணத்தில் விமானம் மூலம் தாபிமான அடிப்படையில் போட்டன. தக் கைப்பற்றுவதற்கான ராணுவ » இந்தியா கோரியது.
முறையில் குற்றச் சாட்டுக்களைத் னாள் எம்.பி.க்களான வீ .தர்மலிங்கம், பார் தமிழ்த் தீவிரவாதிகள் எனக் ட்டமையை மறந்து விடக்கூடாது. இந்தக் போது சென்னையிலிருந்த கூட்டணித் ண்டனை விதிக்கப்படுவதாகக் கூறும் நில் ஒட்டப்பட்டிருப்பதையும் அவர்கள்
மக்கள் இழந்துவிடவில்லை என்பதை தொடர்ந்தும் மௌனமாக இருந்தால்
கொலைகள்
பொதுச் செயலாளர் அமிர்தலிங்கமும் றுப்பினர் வி.யோகேஸ்வரனும் 1989 படுகொலை செய்யப்பட்டனர். இதே ன காயங்களுடன் தப்பிக்கொண்டீர்கள். ல் புலிகள் மறுத்த போதிலும் பின்னர் க் கொலைகளை அவர்கள் எதற்காக
30

Page 37
மேற்கொண்டார்கள் என நீங்கள்
பதில் : அமிர்தலிங்கத்தினதும் படுகொலைகள் குற்றவியல் விசா இது தொடர்பாகத் தெரிவிக்கப்படும் தெரிவிக்கப்படும் கருத்தாகவே இ தொடர்பான உண்மை மக்களுக்கு, அது வெளிவரும். நாம் பொறுத்தி
கேள்வி : கூட்டணியின் இந்த உங்கள் மீதான தாக்குதலும் அடு கட்சியின் நடவடிக்கைகளை எவ்வ
பதில்: நிச்சயமாக இந்த இ. மரணம் எமது கட்சிக்கு ஒரு : அமிர்தலிங்கத்தின் மரணத்தின் மூல ஒரு பெரிய தலைவரை இழந்து சர்வதேச ரீதியாகவும் நன்கு அறி இருந்தார். இந்திய அரசியல் தலை வைத்திருந்தார்கள்.
தாக்குதலுக்கான இலக்காக ! பின்னர் சிலர் எம்மைப் பற்றிக் க கதைக்கவோ அஞ்சினார்கள். தும் செலுத்தும்போது வழமையான ஜ சென்று விடுகிறது.
ஆறாவது தீ
கேள்வி : ஒரு சிறந்த சட்ட மிகுந்த பிரபலம் அடைந்திருக்கிற இப்போது செய்யவில்லை. நீங்கள் விட்டீர்களா?
பதில் : 1983 ஜூலை ! கொழும்பிலுள்ள என்னுடைய வீடு 6 எரிக்கப்பட்டது. இந்தக் கலவரம் பகுதிக்குள் அரசியலமைப்புக்குக் ெ

நினைக்கிறீர்கள்? யோகேஸ்வரனினதும் கொடூரமான ணையிலுள்ள ஒரு விடயமாகும். எந்தக் கருத்தும் அவசரப்பட்டுத் ருக்கமுடியும். ஏற்கனவே இது 5 தெரிந்திருக்கவில்லையென்றால் நந்து பார்ப்போம்.
ந் தலைவர்களின் படுகொலையும் த்து வந்த ஆண்டுகளில் உங்கள் ாறு பாதித்தன?
ண்டு சிரேஷ்ட தலைவர்களினதும் பலத்த அடியாகவே இருந்தது. ம் கூட்டணி மட்டுமல்ல தமிழர்களே பள்ளார்கள். தேசிய ரீதியாகவும் யப்பட்ட ஒரு தலைவராக அவர் வர்கள் அவரில் மிகுந்த நம்பிக்கை
தாம் உள்ளோம் என்பதை அறிந்த கதைப்பதற்கோ அல்லது எம்மிடம் ப்பாக்கியின் கொள்கைகள் ஆட்சி னநாயக அரசியல் பின்னணிக்கே
பருத்தங்கள்
த்தரணி என்ற முறையில் நீங்கள் பீர்கள். ஆனால் அதனை நீங்கள் 7 இந்தத் தொழிலைக் கைவிட்டு
வன்செயல்கள் நடைபெற்றபோது எனது சகல சட்டப்புத்தகங்களுடனும் இடம்பெற்று இரண்டு வாரகாலப் பாண்டுவரப்பட்ட ஆறாவது திருத்தம்

Page 38
சட்டத்தரணிகள் கூட இலங்கை சத்தியப்பிரமாணம் செய்து கெ பிரிவினைக்கு ஆதரவானவர்கள் செய்தது. இதனையடுத்து நான்
கேள்வி : இலங்கைத் எப்படியானதாக இருக்குமென தீர்வு காண்பதற்கான சாதக !
பதில் : நாம் தொடர்ந்து முடிவில் நாம் உறுதியாகயிரு தெரிந்திருந்தால், எம்மைப் போன் ஒவ்வொரு தமிழர்களுக்கும் . உரிமையுண்டென நாம் கெளரவு சிறப்பான ஒரு எதிர்காலம் உன் முறையில் இந்தப் பிரச்சினைக்கு
அ: 100க்கு 2 பல் 2
- தமிழ்
ல
--
கரக
33 (2 - 5
பிட் - 2
ஆக-2
- கட் - 2

கயின் ஒற்றை ஆட்சிக்கு ஆதரவாகச் பாள்ள வேண்டுமெனக் கோரியதுடன் மள குற்றவாளிகளாகவும் பிரகடனம்
எனது தொழிலை கைவிட்டேன். 5 தமிழர்களுடைய எதிர்காலம் நினைக்கிறீர்கள்? இப்பிரச்சினைக்குத் நிலைகள் எவ்வாறு உள்ளன?
ம் ஒற்றுமையாக இருந்தால், எமது ந்தால், எமது நண்பர்களை நாம் யவே மற்றவர்களையும் நாம் மதித்தால் வசிக்கவும் தொழில் செய்யவும் வமாக எண்ணினால் தமிழர்களுக்குச் ன்டு. அத்துடன் சகலருக்கும் நீதியான முடிவைக் கொண்டுவரவும் முடியும்.
கர்
2 டைம்ஸ்
ன்டன்
பல் |
--
175 ஆட்டம்

Page 39

燕

Page 40
வெல தமி ழர் விடுத
கொழும்
Lanka Pubi
Colo T.P :

பியீடு :
லைக் கூட்டணி புக்கிளை .
ishing House
mbo. 523030