கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவத் தமிழ் 2006.07-09

Page 1
'வெற்றிமணி வெளியீடு - 7
சிவத் தமி
பிரதம ஆசிரியர்
கலைஞானமணி கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் B.E.A
ஆன்மிகக் 1

காலாண்டிதழ்

Page 2
தாயகத்திலும் ஒலிக்க
வெற்றி
Vettimo
பானில் உ காற்றே நீ தரணியில் ச வெற்றிமணி
04 con: Dr.M.K.S. Sivakumaran B.EA.
Postfach 2765 58477 Ludenscheid
Germany
Tel&Fax: 02351/45 88 62 e-mail: vettimaniy@hotmail.com
மு.
இணை ஆசிரியர் (வெற்றிமணி - தாயகம்) திருமதி வலன்ரீனா இளங்கோவன் B.A.(Hons)
பலாலி வீதி, உரும்பிராய்
யாழ்ப்பாணம்

க்கிறது வெற்றிமணி
Vettimaniya
மல்)
ani. Com உயிர் வாழக
இலவசம் தமிழ் வளர
நீஇலவசம்
ஸ்தாபகர் அமரர் மு. க. சுப்பிரமணியம்
(முன்னாள் அதிபர்: குரும்பசிட்டி பொன்.பரமானந்தர்
வித்தியாசாலை)
பிரதம ஆசிரியர் க.சு. சிவகுமாரன் B.E.A.
| QB 830
தாயகத்தில் ஆரம்பம் 1950

Page 3
| சிவத் தமிழ்
அன்பே சிவம்! சிவமே தமிழ்!
'ஆடி-ஆவணி-புரட்டாதி மலர் 2 2006 இதழ் 7
எங்க கட்டப் படை
சுற்றுப் பட்டிரு பெரித
அதிக பிரதம ஆசிரியர்
தெடந் கலைஞானமணி
முடிய கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் B.E.A
ஆனா கொல
இதுத கெளரவ ஆசிரியர்
உலக கலாநிதி கவிஞர் வி.கந்தவனம்
ஓரிடப்
மனித திரு.பொ.கனகசபாபதி
வீடுவி (முன்னாள் அதிபர் மகாஜனாக்கல்லூரி)
யன்ன
விரக்தி இலக்கியச் செம்மல் இந்துமகேஷ்
வருவ அது
நமதா சிறப்பு ஆசிரியர்
வேண் ஆன்மீகத்தென்றல் த.புவனேந்திரன்
இந்த
இறுக் மக்கள் தொடர்பு
அருள்
ஆடு | யேர்மனி
போல் Mr. T.Buvanendran
இடத் Rontgen Str.6
மீண்டு 58239 Schwerte - Germany
கொ Tel:02304-82811
இப்பி கனடா
ஐம்பு திரு.கதிர் துரைசிங்கம்
துன்ப 106 Chester Le Bivd Unit 40 Scarborough ON M1W 2X9
நாம் | Canada
அமை வெளியீடு
அவல் Dr.M.K.S.Sivakumaran.B.F.A
புரியா Postfach 2765
சுற்று
வாழ்6 58477 Ludenscheid
Germany
நீங்கிட

10
இனிய சங்கமம்
ஆடும் ஆன்மாவும்
ள் ஆன்மா கண்ணுக்குத் தெரியாத கயிற்றில் பபட்டுள்ளது. அதன் நீளம் பலம் , இவை த்தவனுக்கே தெரியும். ஆசையின் பாதையில் ம் மனிதன் ஒரு ஆடு, ஒரு தடியில் கட்டப் தந்தால் ஆரம்பத்தில் அதன் சுற்றும், வீச்சும் 5ாக இருக்கும். சுற்றும் வீச்சும் அதிகரிக்க -ரிக்க ஆடு வெகுவிரைவில் கட்டையைச் சுற்றத் ங்கிவிடும். இறுதியில் தன் கழுத்தையே நீட்ட பாத அளவிற்குச் சுருங்கிவிடும்.
ல் ஆசை அப்போதும் சுருங்காது, அலறிக் ன்டே இருக்கும். ான் மனித வாழ்க்கை. கம் இன்று சிறுத்துவிட்டது. அதனால் காலை D. மதியம் ஓரிடம். மாலை ஓரிடம். என்று பறக்கும் ன் இறுதியில் நாடுவிட்டு நாடு போக முடியாமல் ட்டு வீடுபோக முடியாமல் வெட்ட வெளியை சலுக்குள்ளால் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு தி நிலையை அடைவான். இந்த நிலை தற்கு முன்னே, விரதம் ஒன்று பூணவேண்டும். - அவன் அருளையும் அவன் உள்ளத்தையும் க்கும் முயற்சியில் சுற்றி வருவதாக அமைய படும். ச்சுற்று அந்த ஆட்டின் கழுத்தை நீட்டவிடாது. குவதுபோல் அமையாது. இது சுற்றச் சுற்ற அவன் 1 பொங்க சிற்றின்பம் விலகி தடியைச் சுற்றிய எதிர்ப்புறமாகச் சுற்ற மீண்டும் கயிறு நீள்வது - இறுகியமனம் நெகிழும். மீண்டும் முன்னைய தை ஆடும் மனது அந்த ஆடுபோல் வந்தும், இம் அதே ஆட்டத்தைத் தெடராது நிறுத்திக் Tளவேண்டும். உண்மையை தேடவேண்டும். றப்பில் ஐம்புலன்களும் ஒடுங்குவதற்கு முன்னால் லன்களின் பயனாக அவனையறிதல் வேண்டும். ம் வரும்போது இறைவனை நாடுவதும், துன்பம் டின் இறைவனை மறப்பதும் என்று வாழ்ந்தால், அருளேணியில் ஏறுவதும் சறுக்குவதும் ஆகவே வயும். வாழ்வில் சறுக்கல்களை த விலத்தி
பால் சரணடைய விரதம் பூணவேண்டும். வில்லையா ஒரு முறை கண்ணை மூடித் தடியைச் ம் ஆட்டை எண்ணிப் பாருங்கள். அது நம் வின் பல கோலங்களைக் கோடிட்டுக்காட்டும்.
மு.க. சு. சிவகுமாரன்

Page 4
தேவதை கட்டிய கோயில்
26 சு (19
அமரர் மு. க.சுப்பிரமணியம் ஒரு நாள் தேவதைகளின் இராணி மற்றத் தேவதைகளை அழைத்து நாம் ஒரு அழகிய கோயில் கட்டவேண்டும் அதற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு வாருங்கள் எனக் கட்டளை யிட்டது. உடனே வைரக்கற்கள், முத்துக்கள், தங்கம், மாணிக்கக்கற்கள், ஆகிய வற்றைக் கொண்டு வருவதாகக்கூறி தேவதைகள் சென்றன. கோயில் கட்டுவதற்குத் தேவையான பொருட் களுடன் தேவதைகள் திரும்பின.
இராணி கோயிலைக் கட்ட ஆரம்பித்தது. வைரக்கற்களால் அத்திவாரம் இடப் பட்டது. கதவுகள் முத்துக்களாலும் யன்னல்கள் மாணிக்கக்கற்களாலும் ஆக்கப்பட்டன. கூரை சூரியனின் ஒளிபடும்போது பல்நிறங்களையும் காட்டக்கூடிய ஒருவகைக் கற்களால் வேயப்பட்டது. அழகும், பிரகாசமும் மிக்க கோயில் கட்டி முடிக்கப்பட்டது. எல்லாத் தேவதைகளும் அந்தக் கோயிலைச் சுற்றி நடனமாடின. களைப்படைந்த தேவதைகள் இராணி யிடம் சென்று அழகிய கோயிலைக் கட்டித் தந்தமைக்கு நன்றி கூறினர். இதுதான் உலகத்திலேயே அழகுள்ள கோயில் என்றது ஒரு தேவதை. அப்படியல்ல மனிதர்கள் இதனிலும் பார்க்கச் சிறந்த கோயிலைக் கட்டக் கூடிய சக்தியுள்ளவர்களாக இருக் கின்றார்கள் என்றது ராணி. யாம் கட்டிய கோயிலிலும் ஆழகாக மனிதர்கள் கட்டியதை யான் காண வில்லையே அவர்கள் கற்களாலும் செங்கட்டிகளாலும் மரங்களாலும் அல்லவா கட்டுகின்றனர் என்றது ஒரு தேவதை.
இராணியோ புன்சிரிப்புடன் யான் கூறும் கோயிலை நீங்கள் கண்டிருக்க மாட்டிர்கள். அது எமது கோவிலிலும் பன்மடங்கு சிறந்தது. அழியாது நிலைத்து நிற்கக் கூடியது. புயல், மழை, பனி இவை எல்லாம் எமது கோவிலை |
து
க 9 9 அ ஒ சி ( 29 (199 9 9 19

சிறுவர் பக்கம்
பய
'LIII00
புழித்துவிடும். ஆனால் மனிதர்கள்
ட்டும் கோவிலை இவை அழிக்கவே Dடியாது என்றார்.
ல்லாத் தேவதைகளும் ஒருமித்த குரலில் பங்களுக்கும் அந்தக் கோயிலைப்பற்றிக் உறுங்கள்' என்றன் ரி கூறுகின்றேன். புக்கோவிலின் பெயர் குணம். ற்குணம்தான் மனிதனுக்கு கோயிலைப் பான்றது. அவர்கள் உபயோகித்த கற்கள் ம் உபயோகித்த கற்களிலும் பார்க்கச் றந்தவை. சிலவற்றைக் கூறுகின்றேன். உண்மை வைரக்கல் போன்றது. இதுதான் அவர்களது கோயிலின் அத்திவாரமாகும். உண்மையின்றி எந்த நற்குணத்தையும் பூக்கமுடியாது.
ன்னும் நேர்மை, கீழ்படிவு என்பனவும் உண்டு. தேவதைகள் கொண்டு வந்த ங்கத்தைப் போன்று அன்பு உண்டு. இந்த அன்பே மற்ற யாவற்றையும் ஒன்றாய் இணைப்பது . என்றது இராணி உடனே ல்லாத் தேவதைகளும் உண்மை தான் அவர்கள் கோயில் சிறந்ததுதான் என்றன.
வ்வோரு சிறுவனும், சிறுமியும் கோயில் ட்டவேண்டும். அக்கோயில்தான் குணக் காயில். ங்கள் யாவரும் அவர்கள் இக் கோயிலைக்
ட்ட உதவவேண்டும் என்றது இராணி. தோ இப்பொழுதே உதவி செய்கின்றோம் ன்று கூறியபடி பறந்தன தேவதைகள் சிறுவர் றுமியரை நாடி.

Page 5
அருள்
L)
அன்பின் மூலமாகச் செய்யப்படும் கொண்டு வந்தே தீரும்.
தூய்மையாக இருப்பதும் மற்றவர்க
வழிபாடுகளதும் சாரமாகும்.
சுயநலம் அற்றவர்களாக இருங்கள் தனிமையில் தூற்றுவதை ஒரு போ
மற்றவர்களுடைய நன்மையைக் கு சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை தருகிறது.
நீ இந்த உலகில் குற்றங்காண நே ஏனென்றால் அவை உனக்குள்ளே காண்கின்றாய்.
நம்பிக்கை கொள் கடவுளை நம்பி வேண்டியிராது.
வாய்விட்டு உரக்கத்தான் இறைவன் எப்படி விருப்பமோ அப்படிப் பிரார்த் பிரார்த்தனையை நிச்சயமாகக் கோ அவனுடைய காதுகளில் கேட்கும்.
இறைவனிடத்தில் நம்பிக்கை இல்ல துன்பதுயரங்களுக்கு எல்லாம் கார.

ஓவியம்
ஒவ்வொருகாரியமும் ஆனந்தத்தைக்
ளுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா
- ஒரு நண்பன் மற்றொருவரைத் தும் கேட்டுக்கொண்டிராதீர்கள்.
றித்து சிறிதளவு நினைப்பது கூடச் நமது இதயத்திற்குப் படிப்படியாகத்
கரிட்டால் அதற்காக வெட்கப்படு.
இருப்பதால்தான் அவற்றை வெளியில்
சுவாமி விவேகானந்தர் இரு. பின்னர் நீயாக எதையும் செய்ய
னைப் பிரார்த்திக்க வேண்டுமா? உனக்கு இதனை செய்யலாம். எப்பொழுதும் உன்
பான். எறும்பின் காலடி ஓசைகூட
மாததுதான் மனிதன் படும்
ணம்.
பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்

Page 6
இந்து மதத்தின் நடத்தைக்
கோப்பு
வேதங்களிலிருந்த எடுக்கப்பட்ட இயமங்க (நெறிமுறைகளும்) ஆயிரக்கணக்கான 6 வடித்தெடுக்கப்பட்ட சான்றாகும். அவை ந எளிய வழிமுறைகளாம். இயமம் என்பது கப் கட்டுப்படுத்தல் எனப் பொருள் படும். நியமம் அல்லது வெளிப்படுத்தல் எனப் பொருள்படும் பழக்கங்களைக் கடைப்பிடித்தால், இன் அடித்தளமாக உள்ள நன்னடத்தை அமைகிற
பத்து உள்ளட
1. இன்னா செய்யாமை :- எண்ணம் சொல் மற்றும் செயல் மூலமாக மற்றவர்களுக்கு துன்பம் இழைக்காமல் இருத்தல்.
2. வாய்மை :- பொய் பேசாமல் இருத்தல் மற்றும் வாக்குத் தவறாமல் இருத்தல்.
3. கள்ளாமை :- திருடாமை, பிறர்
பொருள்களைக் கவராமை, மற்றும் பிறர்க்குக் கடன் படாதிருத்தல்.
4. தெய்வீக நடத்தை :- தனியாளாக இருக்கும் பொழுது துர்றிச்சை யை அடக்கி, கற்பைக் காத்து விசுவாச மான மணவாழ்வுக்கு வழிவகுத்தல்.
5. பொறுமை :- மக்களிடத்தில் சகியாமை மற்றும் சூழ்நிலைகளில் பொறுதியின்மையை உள்ளடக்கல்

ளும் (உள்ளடக்கங்களும்) நியமங்களும் வருடங்களின் மத கலாச்சாரத்திலிருந்து ன்னடத்தைப் பாதையை வரைந்து காட்டும் பமை இயற்கையை உள்ளடக்கல் அல்லது ) என்பது இறை இயற்கையை விடுவித்தல், ). இவ்விருபது (20) காப்புகள் மற்றும் மதப் பத்திற்கும் ஆன்மீக வெளிப்பாட்டிற்கும்
து.
க்கல்கள்
6. ஆள்வினையுடைமை : - ஊக்கமின்மை, அச்சம், தடுமாற்றம் மற்றும் நிலையாமையை வெல்லுதல்.
7. கருணை :-
சகல உயிரினங்களிடமும் கல்நெஞ்சமான, கொடுமையான மற்றும் உணர்ச்சியற்ற நிலையை வெல்லல்.
8. நேர்மை :- ஏமாற்றல் மற்றும் தீமை இழைத்தலைத் துறத்தல்.
9. அளவோடு உண்ணல் :- அதிகமாக உண்ணாமை மற்றும் இறைச்சி, மீனபறவை
முட்டை இவைகளைத் தவிர்த்தல்
10. துாய்மை :-
மனத்தை
உடல் பேச்சு மற்றும்
மாசுபடாமல் காத்தல்.

Page 7
கு
இந்து சமுத்திரத்தில் நித்திலத் துவீபம் என கலியுக வரதன் முருகப் பெருமானின் தல சிறப்புற்று விளங்குகின்றன. தமிழர் சிங்க திருத்தலமாகும். இலங்கையின் தென் பாதியில் அடர்ந்த காட் மாணிக கங்கைக் கரையில் தோன்றி மூர்த் காலம் தொடக்கம் சிறப் புற்று விளங்குகின்ற இந்தியாவின் கல்யாண முனிவர் என்ற 1 முருகனின் வேல் பளிச்சென்று தோன்றி மல வேலும் பல நாட்கள் தோன்றி மறைந்ததாக துாண்டுதலால் கல்யாண முனிவர் இலா கரையில் அமர்ந்து தவம் செய்தார். இரவும் உண்ண வேண்டும் என்ற சிந்தனை அற்று நிம் வடிவில் பழங்கள் கொண்டுவந்து முனிவர் எதையும் பொருட்படுத்தாது இறைவன்பால் ! இப்படிச் சில காலம் சென்றது. ஒரு நாள் முனிவர் அதைப் பின் தொடர்ந்தார். தற்போ மறைந்தது. முனிவர் அவ்விடத்தில் அமர்ந்த வழிபட்டார். பின் தங்கத் தகட்டில் யந்திரம் ( தகடே பெட்டியில் வைத்து வீதி உலா நடை எமது ஆலயங்களில் பூசையைத் தரிசிப் தரிசிப்பது கற்பூர ஆராத்தி ஒன்றே என் நேர. மூடப்பட்டிருக்கும். மூலஸ்தானத்தனத்தில் கே கூறுகின்றனர். ஆனால் அடியார்கள் எவரும் . திரைச் சீலை எந்நேரமும் தொங்கவிடப்பட்டிரு கதிர்காமம் யாத்திரை செல்ல எல்லோரு இருந்தாலும் முருகன் அருள் கிடைத்த
கூறியுள்ளனர். கதிர்காமம் சென்றோர் அதி. ஸ்நானம் செய்து ஈர வஸ்திரத்துடன் மலை 6 மலையை தரிசித்து கீழே இறங்கி ஆலய மூலஸ்தானத்தில் பூஜை நடைபெறும். அர்க கர்ப்பூரம் வைத்துத் தீபம் ஏற்றுவார் பிறகு - நாலா பக்கமும் காட்டுவார். அடியார்கள் கற்பு செலுத்துபவர்கள் கற்பூரச் சட்டிகள் எடுப்பர். சிறு வேல் குத்தியிருப்பர். வாயிலும் வேல் மை

கதிர்காமம்
திருமதி கந்தசாமி சிறப்புப் பெயர் பெற்ற இலங்கைத் தீவில் பங்கள் பல பண்டைக் காலம் தொடக்கம் களவர் என்ற பேதமின்றி வணங்கப்படும்
டின் மத்தியில் தோன்றிய தலம் கதிர்காமம். தி, தலம், தீர்த்தம் மூன்றாலும் பண்டைக் து. முனிவர் தியானத்தில் இருக்கும் பொழுது றையும். கனவிலும் மாணிக்க கங்ைைகயும், - நூல்கள் மூலம் அறிகிறோம். இறைவனின் ங்கை க்கு வந்து மாணிக்க கங்கைக் பகலும் நிஷ்டையில் இருப் பார். உணவு ஷ்டையில் இருப்பார்.வள்ளியம்மன் குறமாது
முன் வைத்துவிட்டுச் செல்வார். முனிவர் மனதைச் செலுத்தி நிஷ்டையில் இருந்தார். அவர் முன் ஓர் ஒளிப்பிழம்பு தோன்றியது. து ஆலயம் உள்ள இடத்தில் ஒளிப்பிழம்பு வ தியானம் செய்தார். ஓர் வேலை வைத்து செய்து வைத்து வழிபட்டார். அந்தத் தங்கத் பெறுகிறது.
பது போல் கதிர்காமத்தில் அடியார்கள் மும் மூலஸ்தான வாயில் திரைச்சீலையால் வலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்று அவ் வேலைத் தரிசிக்க இயலாது. வாயிலில் நக்கும்.
க்கும் வாய்பதில்லை. பணம் தேக்ககம் ால்தான் கைகூடும் என முன்னோர்கள் காலையில் எழுந்து மாணிக்க கங்கையில் ஏறுவர். அரோஹரா ஒலி வானைப் பிளக்கும். பத்தை அடைய ஆலய மணி ஒலிக்கும். ச்சகர் தாம்பாலத்தில் விபூதி இட்டு அதில் அதைத் திரைக்கு முன்னாற் கொண்டுவந்து பூர ஆராத்தியை வணங்குவர். நேத்திக்கடன் ஆண்கள் காவடி எடுப்பர். புஜத்திலும் சிறு வத்திருப்பர்.

Page 8
ப 0 |பெண்கள் பாற் குடத்தைத் தலையில் வைத்
சுற்றி வருவார்கள். இத்தலத்தில் ஆடி மாதத்தில் கொடி ஏ திருவிழா நடைபெறும். மூலஸ்தானத் வள்ளிக் கிழங்கில் முளை அரும்பியதும் ெ ஏற்றப்படும் என அறிஞர் கூறுகின்றனர். மான கங்கை தீர்த்தம் நோய்களை தீர்க்கும் 4 உள்ளது. நாம் அதைத் துாய்மையாக எடு போத்தலில் அடைத்து வைத்தால் என்றும் தன்மையாக கெடாதிருக்கும். நாம் அதை மரு போல் பாவிப்போம். கதிர்காமக் கந்தன் மேற் பாடப் பெற்ற கத் மலைக் கவசம், திருப்புகழ் என்பவற்றை | அன்புடன் நாள் தோறும் ஓதி முருகன் அரு பெறலாம் திருப்புகழை ஓத ஓதக் கல்மன் உருகும். முருகனின் அருட்பாடல்கள் தினமும் காலை, மாலை ஓதி அவன் அ பெறுவோம்.
எதிரிலாத பத்தி தனை மேவி இனிய தாணி னைப்பை யிரு போதும்
இதய வாரி திக்கு ளுறவாகி எனதுளே சிறக்க அருள்வாயே கதிர்காம வெற்றி லுறைவோனே கனக மேரு யொத்த புயல் வீரா
மதுர வாணி யுற்ற குழலோனே சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்கு
சகல யோகர்க்கு மெட் டரியதாய சமயபே தத்தினுக் கணுகொணா மெய்ப் பெ
டளுபரா சத்தியிற் பரமான துரியமேலற்புதப் பரமஞானத் தனிச்
சுடர்வியாபித்த நற் பதியீடு துகளில் சாயுச்சியக் கதியையீ நற்ற செ
சுகசொரூபத்தையுற் றடைவேனோ புரிசைசூழ் செய்ப்பதிக் குரிய சாமத்தியச்
புருஷசீரத்துவிக் ரம் சூரன் புரளவேல் தொட்டகைக் குமரவேள் மைத்த
புகழை போதற்கெனக் கருள்வோனே கரியயூ கத்திரட்கனிகள் பீறிப்புசிர் தமரா!
கதலி தத்தினிற் பயிலு மீழத்தினிற்
கதிர்காமக் கிரிப் பெருமாளே.
நன்றி:காற்றுவெளி

இதுச்
Bறித்
தில் காடி சிக்க சக்தி இத்து
ஒரே தந்து
திரை உள்
சுவாமி ளைப்
விவேகானந்தர் மும்
உப்புமா சொன்ன மளத் அருள்
தத்துவம்
ஒருமுறை தமிழர்களின் பகுதியில் சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்த போது, தமிழ்ச்சீடர்களில் ஒருவர் தன் வீட்டில் உப்புமா தயாரித்துவந்து அவருக்கு அளித்தார். இது என்ன உணவு என்று கேட்டார் சுவாமி விவேகானந்தர். உப்புமா என்று பதில் வந்தது.
உப்பமா என்றால் ஆ.?
கற்
சுவாமி கேட்டதற்கு என்ன பதில் பருட்
சொல்வது எனச் சீடர்கள் விழிக்க, ஒருவர் உப்புமா என்பதை அல்வா வில் இருந்து சர்க்கரையை கழித்து விட்டு, உப்பைச் சேர்ப்பது என்றார்.
திருப்
ஆனால் அவரது விளக்கம் விவே கானந்தருக்கு விளங்கவில்லை. உப்புமாவை உருசித்தபின்னரே அதன் தன்மை புரிந்தது அவருக்கு. வேதாந்த ஞானமும் சொல்லித் தெரிவதில்லை.அனுபவித்தே உணர வேண்டியது. அதனைப்போன்றே உப்புமாவின் உருசியையும் தான் அனுபவித்து உணர்ந்ததாய் கூறிச் சிரித்தார் விவேகானந்தர்.
சிவத்தமிழுக்குத் தந்தவர்: "ஆன்மீகத்தென்றல்” த.புவனேந்திரன்
ஒத்

Page 9
|ஆறிவர் அருள்
திருமூலரின் திருமந்திரத்தில் இல்லாதது ஒரு மந்திரத்திலும் இல்லை என்பார்கள். அன்று அறிவுள்ள ஒரு சமுதாயமாக அருள் பெற்ற ஒரு இனமாக நாம் இருந்துள்ளோம்
அறிவும் அருளும் இருந்தால்தான் வாழ்வு அழகு பெறும். அன்று அருள்பற்றிக் கூற அறிவான வர்களாக நம்மவர்கள் இருந்திருக் கிறார்கள். இணையத்தளம், தொலைபேசி, ஊடகங்கள் அற்ற ஒரு காலகட்டத்தில் எப்படி இந்த அறிவுத்தீ பரவியது என்பது வியப்பானதே. திருமந்திரத்தில் அருளை அறிவால் விளக்கும் பாக்கள் அதிசயம். ஒரு புலவன் ஒரு பொருளை உவமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றால் அது எல்லோருக்கும் தெரிந்த விடயமாக இருக்க வேண்டும். தமிழ்க் கவிஞர் திருமூலர் பஞ்சைச் சுட்டெரிக்கும் நுணுக்குக்காட்டி அல்லது வில்லை (Magnifying Glass or Lens) பற்றி திருமந்திரத்தில் பாடுகின்றார். இதனை அங்கே சாதாரண உவமையாக அங்கு பயன்படுத்துகிறார் என்றால் அன்று வாழ்ந்தவர்கள் மத்தியில் அறிவியல் பரந் திருக்கவேண்டும் என்பது புலனாகிறது. சூரியகாந்தம் எனப்படும் இரத்தினக்கல் உருப்பெருக்காட்டிபோல் செயல்படும். இதன்மூலம் ஒளியை ஓரிடத்தில் இருந்து குவியவைத்தால் அதன் கீழ் உள்ள பஞ்சு

5ம்
கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் தீபற்றி எரிந்துவிடும். சிவன் தன் நெற்றிக் கண்ணால் நக்கீரனை எரித்ததுபோல். கிரேக்க அறிஞரான ஆக்கிமிடிஸ் பெரிய உருப்பெருக்கக் கண்ணாடிகளை நிறுவி எதிரிகளின் கப்பல்களை தீபற்ற வைத்த தாகக் கூறுவர். திருமந்திரத்தில் வரும் பாடலுக்கு
வருவோம்.
சூரிய காந்தமும் சூழப்பஞ்சும் போலவே சூரிய காந்தம் சூழப்பஞ்சைச் சுடமாட்டா சூரியன் சந்நிதியில் சுடுமாறுபோல்
ஆரியன் தோற்றமுன் அற்ற மலங்களே -திருமந்திரம்
பஞ்சை சூரிய காந்தக்கல் தனியாக சூரிய
ஒளி இல்லாமல் எரிக்கமுடியாது. சூரிய ஒளியை செலுத்தினால் மட்டுமே எரிக்கும். இதே போல் ஆரியனாகிய சிவகுரு மூலமே ஆன்மா அழுக்குளைப் போக்கமுடியும். பாருங்கள் அன்மாவின் அழுக்கைப் போக்கும் அருள் மொழியை எவ்வளவு அறிவுபூர்வமாக விளக்குகிறது திரு மந்திரம்.
அறிவும் அருளும் இணைவதே பெரும்பேறு. நம் முன்னோர்கள் அறிவுடனும் அருளு டனும் அழகான வாழ்வு வாழ்ந்துள்ளார்கள்.

Page 10
இறைவனைப் பார்ப்பது இலகு
சிந்தனைச்செல்வர் எழிலன்
மலையில் உறங்கும் பூனை இதயத்தில் இறைவனை வைத்திருப் பவனுக்கு அவனைத் தான் பார்க்கின்ற எதனிலுமே அடையாளம் கண்டுவிட முடியும் என்பதை நமது ஆன்றோர்கள் அன்றே உணர்ந்து, தெரிந்து வைத்திருந்தார்கள். அதனால்தான் அவர்கள் கற்பனைகளைக் கலந்து, பாமரரும் உணர்ந்து கொள்ள எண்ணி எழுதிய கதைகளும் காவியங்களும் அவனை அடையாளங்காட்டும் கண்ணாடி களாக அமைதல் சாத்தியமாயிற்று எனலாம். சாதாரண மனித பார்வைக்கு வெறுங் கல்லாகவும் மண்ணாகவும் காணப்படுபவை ஓர். பக்தனின் கண்களுக்குக் கடவுளைக் காட்டிடும் கண்ணாடியாக அமைவதன் அடிப்படையே இதுதான். இறைவனை உணர முடியாதவர்கள் அதனை மூடத்தனம் என்பார்கள். காரணம் கண்ணால் கண்டபின் நம்பும் உலகப் பார்வையை மட்டுமே அவர்கள் உணர்ந் திருப்பதும் ஈருணர்வுகளுக்குமிடையிலான வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள இயலாமல் இருப்பதும்தான். வானத்தை நாம் அண்ணாந்து பார்த்தால் அதன் வெற்று வெளி நீலமாகத் தெரியும். அதனடியில் மிதக்கும் மேகங்களை அவதானித்தால் அவற்றில் உலகப் படைப்புக்களின் பல அமைப்புக்களின் வடிவங்களும் மனித முகங்களாக, மலைகளாக, குகைகளாக, விலங்குகளாக ஏன் நம்பவே முடியாதபடிக்கு சிலை களாகவும் கூடத் தெரிவதுண்டு.
{ ெத (lo 17 (6 = 9 15 5 aெ ( 9 9 9 sெ & 2) 9 {ெn 2 G {ஒ 9 ( 9 ச (le {R - 9 ஒ E 9 9 (டி (டி (la 8 9 (டி டி ஓ 9 (la 10

ஆனால் நாமறிந்த உருவங்களை நாம் உணர்ந்திருந்தால்தான் இந்த ஒப்பிட்டு அறிந்து கொள்ளும் இயல்பு செயல்படும். இல்லையேல் அது வெறும் புகைமூட்டம் போல்தான் தெரியும். அதே மேகமானது நேர மாற்றத்துக்கு ஏற்ப த்தனையோ வண்ணங்களுடன் தெரிவதும் கார்மேகமாக வருவதும் ஏன், எதனால் என்றும் அறிவதற்கே அறிவு அவசியமென்றால் இவற்றின் அனைத்து உருவங்களையும் தனக்குள் அடக்கி அமைந்த அந்த இறைவனை எப்படி இலேசாக உணர்வது? உலக அறிவுக்குக் கல்வி ஆன்மீக அறிவுக்கு க்தி. உலக அறிவு வளர படித்து பயிற்சிக்க வண்டும். ஆன்மீக அறிவு வளர மனப் பக்கு பத்தை வளர்க்க வேண்டும்.
டித்துத் தெளியாமல் கல்வியில் வெல்லல் இயலாது. மனப் பக்குவம் முதிர்வு பெறாமல் ஆன்மீக அறிவு நிறைவுறாது. ஆன்மீக அறிவுக்குக் கல்வியல்ல, இறைவன் பால் நெருங்கிட வைக்கும் எளிமை, பணிவு, அன்பு, ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவையே முக்கியம். உலகியல் பாடத்தை அறியா எவருக்குமே இறைவன் மேற்கூறிய பாடங்களில் சித்தி பெறச் சிரமம் வைத்ததில்லை. ஆனாலும் உலக சூழ்நிலைக்குள் சிக்கிவிடும் மனித மனம் இதனை ஒரு பெரிய பாரமென ஒதுக்கி நிற்கின்றது. இயல்பாக அமைந்த வெறும் பாறையில் தெரிகின்ற பூனையின் வடிவமும்கூட உலக உயிர்களுக்கிடையிலான இறை இணைவின் ஒற்றுமையைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது. சிற்பி செதுக்கி உருவமைக்க, இயற்கை சதுக்காமலே உருவமைத்துச் சொல்லும் உண்மை என்ன? உன் இதயத்தில் பக்தி இருந்தால் இறைவன் கல்லிலும் தெரிவான். மண்ணிலும் தெரிவான். ஆத்திகமும் அவனதுதான்.. நாத்திகமும் அவனதுதான். * நடப்பதாக நினைப்பாய். ஆனால் அவன்
டத்தினால்தான் நடப்பாய். உன் அறிவும் ஆற்றலும் உன்னால் வளர்பவவை பல்ல. அவனால் அனுமதிக்கப்பட்டவை. இதை உணர்ந்தாயெனில் தயங்காமல் அவனை கம்பி முன்னே போ. அவனை நீ காணலாம்.
னெனில் அருகில் இருப்பதுவும்கூட கடும் இருளில் ஒளியை எடுக்காமல் தெரிவதில்லை

Page 11
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ்
இருளில் ஒளியைக் காண்பது இன்பம் தரும். நள்ளிருளில் நமக்கு விண்மீன்கள் காலும் ஒளியே வழிகாட்டுகிறது. கங்குல் பொழுதில் கைச்சூள் வழியைக் காட்டும். கோவிலில் விளக்கு கோல் அழகாய் நின்று ஒளிவீசும். ஆனால் ஒரு விளக்கு! அது பலநிலைகளில் எமது வாழ்வியலில் பங்கு கொண்டு பணி செய்யும். அதன் பெயரே குத்துவிளக்கு! தொடக்க காலத்தில் நிலத்திலே குத்தி வைக்கப் பட்டதால் 'குத்துவிளக்கு' எனச் சிறப்புப்பெயர் பெற்றது. இந்த விளக்கு அமைப்பு நிலையில் காலத்துக்காலம் புது மெருகையும் பெற்று வந்துள்ளது. துணியினால் சுற்றப்பட்ட தண்டு ஒன்றை நிலத்தில் குத்தி வைத்து அதற்கு எண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்தால் ஒளியைத்தரும். கோவில் திருவிழாக்களில் இன்றும் இவ்விளக்குப் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தீப்பந்தம் எனப் புதுப்பெயர் பெற்றுள்ளது. தமிழர் நாகரிக நிலையின் வளர்ச்சியை எடுத்து விளக்கும் சான்றாகவும் குத்து விளக்கு அமைந்துள்ளது. அகநானூறு என்னும் பழந்தமிழ் நூலில் ஒரு பாடல் திருமண நடைமுறைகளை விளக் கியுள்ளது. அப்பாடலில் இரண்டு அடிகள் குத்துவிளக்கின் தடத்தைப் புலப் படுத்துகின்றன.
"மனை விளக்குறுத்து மாலை தொடரி கனை இருள் அகன்ற கவின்பெறு காலை " (அகநானூறு :86:5-6)
இப்பாடல் 'மனை விளக்கு' எனத் தனித்துவமான பெயருடைய விளக்கைக் குறிப்பிட்டுள்ளது. நல்ல நிகழ்வு ஒன்றின் தொடக்கத்தில் விளக்கேற்றும் நடை முறையின் ஊற்றுக்கால் இதனால் உணரப்படுகிறது. இப்பாடல் கூறும் 'மாலைதொடரி' என்னும் நடைமுறை

* * *
அதைகள்)
இன்று குழப்பமடைந்துள்ள நடைமுறை ஒன்றைச் சீர்செய்ய வழி சொல்கிறது. விளக்கை ஏற்றியபின் நிகழ்வு நடக்கும் பந்தரை அணிசெய்ய மாலைகள் தொங் கவிடப்படும் வழக்கம் இருந்துள்ளதையே இத்தொடர் அறிவுறுத்துகிறது. ஆனால் இந்நடைமுறையே தற்போது ஏற்றுகின்ற குத்துவிளக்கில் மாலையைத் தொங்க விடும் வழக்கமாக மாறிவிட்டது. ஏற்றிய விளக்கின் சுடரில் தொங்கவிடும் மாலைகள் கருகும்போது அதை மனதைச் சுடுகிறது. நம்முன்னோர் வாழ்வியலில் அழகுணர்வு என்பது ஒரு தெளிவான செயற்பாட்டுடன் இணைந்திருந்தது. விளக்கின் ஒளியில் கருகும் மலர்களின் அழகை அழிக்கும் ஒரு வன்முறையான பண்பாடு இன்று 'வீடியோ கலாச்சாரத்தின்' செல்வாக்கால் * உருவாகி வேகமாக வளர்ந்துவரும் இவ்வேளையில் இக் குறிப்பைச் சொல்வது எமது கடமை.
"வீடியோ கலாச்சாரம்"
தமிழர் பண்பாடு என்பது கவர்ச்சியினைத் தூண்டும் செயற்பாடுகளல்ல. ஆழமான, வளமான, உறுதியான வாழ்வியற் கோலங்கள். அந்தக் கோலங்களை அவற்றின் தெளிவான உட்கிடைகளை அறியாத இன்றைய தலைமுறைகளுக்கு அதைத் தெளிவுபடுத்தமுனையும் முயற்சி யின் தொடக்கமிது. இன்னும் வளரும்!

Page 12
வரமொன்று ,
பல்லவி
வரமொன்று தாருமையா ஞா வரமொன்று தாருமையா என வரமொன்று தாருமையா.
கரம் கூப்பிச் சிரம் தாழ்திக் கனிவுடன்
அனுபல்லவி
தேவை அறிந்து பல வரங்களைக் கொடு தாய் தந்தையாய் இருந்து தரணி எல்லா
சரணம் நான் கேட்கும் வரமதனை நீ உவந்து ந உன்னுடன் இசைந்து வாழும் உறவை | பாரினிலே வாழ்வதற்கும் பர சுகம் பெறுக ஈடு இணை அற்றவனின் இறை அருளை
ஆதி அந்தம் அற்றவனே ஜோதி மயமான ஆறறிவைத் தந்தாய் அற்புதமாய் வாழவை ஆன்மீக நெறி உணர்த்த உறுதுணையாய் மானுடனை உனதாக்கும் மகத்துவத்தை 2
உலகம் சுற்றிப் பகல் இரவாய் ஞான உட பக்தி யோக ஞான மார்க்கப் பணிகளில் 5 நித்தமும் உன் சேவை யை நீடுழி காலம் செயல் படுத்தும் செம்மலே உன் அரவலை
குரும்பசிட்டி

தாருமையா!
ராகம் : சுருட்டி தாளம் : ஆதி
ன
க்கு
வேண்டுகிறேன் ( வரம்)
எப்பவனே
ம் ஆள்பவனே (வரம்)
ல்கிடுவாய் மட்டும் வேண்டுகிறேன் வதற்கும்
வேண்டுகிறேன் (வரம்)
வனே
பக்க
இருப்பவனே உடையவனே
(வரம்)
பதேசம் செய்து ஈடுபட்டு -வரை
ணப்பைத் தேடுகிறேன் ( வரம்)
திருமதி செல்வலட்சுமி இராசரத்தினம்

Page 13
தெய்வீகக் கலைகள்
வலன்ரீனா இளங்கோவன் B.A(Hons)
கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா சதிர், சின்னமேளம் என வழங்கி வந்த நடனம் பரதம் என்ற பெயருடன் புதுப் பொலிவு பெற்றது! யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்தவர் அண்ணாவியர் கதிர்காமர் ஏரம்பு. இவர் தனது பரம்பரையின் ஆரம்பத்தில் கலையிலிருந்த ஈடுபாடு காரணமாக கூத்து வடிவத்தில் காவடி, இசை நாடகம் போன்றவற்றை நடாத்தினார். அத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இந்தியக் கலைஞர்களை வரவழைத்து தாயகம் முழுவதும் கலை நிகழ்ச்சிகளை நடாத்தினார். அத்துடன் கலைப் பாலமாகத் திகழ்ந்தவர். என்றால் மிகையாகாது. அக்காலத்தில் பரதம் பெரிதாகப் பிரபல்யம் அடைந்திருக்கவில்லை. அது ஒரு சமூகத்தின் சொத்தாக மட்டுமே இருந்தது. இருந்தாலும் காலப்போக்கில் பாரதத்தில் ஏற்பட்ட சமூக சீர்திருத்தத்தின் காரணமாக சதிர், சின்னமேளம் என வழங்கி வந்த நடனம் பரதம் என்ற பெயருடன் புதுப் பொலிவு பெற்றது. அதற்கு ஈ.கிருஸ்ணஐயரும், சிறிமதி - ருக்மணிதேவியின் பங்களிப்புமே காரணம். அதன் தாக்கம் இலங்கையிலும் பரவத் தவறவில்லை. இந்திய நடனக் கலைஞர்களின் வருகையினால் உள்ளூர்க் கலைஞர்கள் விழித் தெழுந்தார்கள். அதன் தாக்கமே திரு. ஏரம்பு அவர்கள் தனது மகனான சுப்பையா அவர்களை 1946ல் தமிழகத்திற்கு அனுப்பி பரத நாட்டியத்தை திருச்செந்தூர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடமும், கதகளியை நடனக் கலாநிதி குரு கோபிநாத் அவர்களிடமும் சீரிய சீரிய முறையில் கற்க

வழி சமைத்தார். இந்தியாவில் திரு. சுப்பையா அவர்கள் ஜெமினியின் ''சந்திரலேகா'', ''சங்கரதாரி'' ஆகிய திரைப்படங்களில் நடனமாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்டு அவர்களின் நடனக் குழுவினர்களுடன் பல்வேறு இடங் களிலும் நடனமாடி நன்மதிப்புப் பெற்றார். பின்னர் தாயகம் திரும்பி கலைப்பணிகள் செய்வதில் காலடி எடுத்து வைத்தார். அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண்கள் அரங்கில் ஆடக்கூடாது என்ற நிலமை. அதையெல்லாம் உடைத்து அந்த நேரத்தில் யாழ் நகரத்து பெரிய கல்விமான்கள், கலைஞர்களின் புதல்விகளுக்கு நடனக் கலையைக் கற்பித்து மேடையேற்றியதன் காரணமாக ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார். அந்தச் சமயத்தில் நடுத்தர, உயர்தர வர்க்கத்துப் பெண்கள் தான் நடனம் பயின்று மேடையேறினார்கள். இதன் பின்னர் தான் அரசாங்கப் பாடசாலை நடன ஆசிரியராக முதல் நியமனம் பெற்றவரும் திரு சுப்பையா அவர்களே. அத்துடன் பிரத்தியேக வகுப்புக் களை ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் திரு. இராசநாயகம் என்பவரால் அமைக்கப்பட்ட நடனப் பாடசாலையில் "School of Dancing''
ஆரம்பித்தார்.
குல்தான் கம்
செல்வி. சி. தேவந்தி

Page 14
12 அந்நிறுவனத்தினூடாக பல மாணவர்களை உருவாக்கினார். திரு. சுப்பையா அவர்கள் 1949ல் கொக்குவிலைச் சேர்ந்த கந்தையா பூரணம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 1956ல் கொக்குவிலில் "கலா பவனம்" என்ற கலைக் கோயிலை உருவாக்கி கலை உலகில் மாபெரும் சாதனையை நிலை நாட்டியதுடன் பலருக்கு அரங்கேற்றமும் செய்து வைத்தார். தனது கலைக்கு வாரிசாக புதல்வி சாந்தினியை தனது குருநாதர் குரு கோபிநாத்திடமே களியையும், பரத சூடாமணி அடையார் லட்சுமணனிடம் பரத நாட்டியத்தையும் பயிற்றுவித்து அரங்கேற்றம் செய்து வைத்தார். அத்துடன் பல நடனப் போட்டி களிலும் சுதந்திர தின விழாக்கள், விவசாய விழாக்கள் போன்ற விழாக்களிலும் பங்கு பற்றி முதலிடங்களைப் பெற்றதுடன் தங்கப் பதக்கங்களையும் பெற்றுக் கலையுலகில் பெருங்கொடி கட்டிப்பறந்தார். 1960ல் யாழ் பிரதேச கலாமன்றம் இவருக்கு பொன் னாடை போர்த்தி தங்கப் பதக்கம் அணிவித்து கெளரவித்தது. பின் கலைச் செல்வியினால் நடத்தப்பட்ட கலை விழாவில் பொன்னாடை போர்த்தப்பட்டு ''கலைச் செல்வன்” என்ற பட்டமும் அளித்துக் கெளரவிக்கப்பட்டார். கலைத் துறையிலே அரும்பெரும் சாதனைகளை ஆற்றிக் கலையுலகமே பெருமைப்படக் கூடியளவுக்கு வாழ்ந்த இவர் 11.01.1976ல் தனது ஐம்பதாவது வயதில் இறையடி சேர்ந்தார். அவரது இழப்பு கலையுல கத்திற்கு மாபெரும் இழப்பாகும். யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரி, இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் நடன ஆசிரியராக கடமை யாற்றியவர். திருமதி சாந்தினி சிவநேசன் கலைஞர்கள், அறிஞர்கள் சபையில் தனது வாரிசான திருமதி சாந்தினி சிவநேசனை அறிமுகம் செய்து வைத்தார். திருமதி சாந்தினி சிவநேசன் அவர்களும் நடனக் கலையில் பல சாதனைகளைப் படைத்து வருகின்றார். தற்போது கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும், கொக்கு வில் கலாபவன அதிபராகவும் இருந்து பலருக்கு அரங்கேற்றங் களையும்

செய்வித்து வருகின்றார். செல்வி.சி. தேவந்தி இவர் தனது மகளான செல்வி சி. தேவந்தி அவர்களுக்கு குருவாக இருந்து நடனக் கலையைப் பயிற்றுவித்து தனது குருநாதர் பத்மசிறி அடையார் லட்சுமணனை முதன்மை விருந்தினராகக் கலந்து கொள்ள 03.07.2005ல் அரங்கேற்றம் செய்து பெருமையுற்றார். செல்வி தேவந்தி யாழ் பல் கலைக்கழக நுண் கலைத் துறை இறுதியாண்டு மாணவியாவார். இவரும் தனது தாயாருடன் கொக்குவில் கலா பவனத்தில் நடன வகுப்புக்களை நடாத்தி வருகின்றார். இவர் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் தமிழ்த்தினப் போட்டியில் நடன நிகழ்வுகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் பெற்றதுடன் பல பரிசில்களையும் பெற்றுள்ளார். செல்வி தேவந்தி இக் கலைக் குடும்பத்தின் நான்காவது தலைமுறை.
"கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்" என்பதற்கு தேவந்தி ஓர் முன் உதாரணம்.திரு. சுப்பையா அவர்களின் புதல்வன் கிருபானந்தன் கலைத்துறையில் மிருதங் கத்தை கற்று அரங்கேற்றம் செய்து சங்கீதரத்னம் பரீட்சையில் பரிசுகளைப் பெற்று கலைத்துறையில் தகப்பனுக்கேற்ற பிள்ளை யாக விளங்குகின்றான். இவரின் இளைய புதல்விகளான திருமதி. செள் தாமினி, திருமதி. குமுதினி ஆகியோரும் நடனத்துறையில் பட்டம் பெற்று தற்போது வெளிநாட்டில் கலைச் சேவை செய்து வருகின்றார்கள்.திரு. சுப்பையா அவர்களின் புதல்வன் கிருபானந்தன் கலைத்துறையில் மிருதங் கத்தை கற்று அரங்கேற்றம் செய்து சங்கீத ரத்னம் பரீட்சையில் பரிசுகளைப் பெற்று கலைத்துறையில் சிறந்து விளங்குகின்றார். இவரின் இளைய புதல்விகளான திருமதி. சௌதாமினி, திருமதி. குமுதினி ஆகியோரும் நடனத்துறையில் பட்டம் பெற்று தற்போது வெளிநாட்டில் கலைச் சேவை செய்து வருகின்றார்கள். திருமதி. சாந்தினி சிவநேசன் அவர்களுக்கு இலங்கையின் ஐனாதிபதி விருதான கலாகீர்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

Page 15
தனிமையிலே இனிமை.
ஒரு வெட்டவெளிக்குள் வந்தாயிற்று.... சுற்றிலும் யாருமற்ற தனிமையில்... தொடுவானமும் நிலமும் மட்டுமே கண்களுக்கு எட்டுகிறவகையில் தனியாய் நின்று யாருக்காவோ எதற்காகவோ காத்துக்கிடக்கிறது மனது.
எங்கே எல்லோரும்? அவரவர்கள் அவரவர்பாட்டில்! தான் தன்சுகம் என்ற கணக்கெடுப்பில் மற்றவரைச் சாராமல் தனித்தத் தனித்து .... எங்கோ ஒரு தனிமையில்
என்னைப் போலத்தானோ?
| பிள்ளையாய் சகோதரனாய் நண்பனாய் காதலனாய் கணவனாய் தந்தையாய் சிற்றப்பனாய் பெரியப்பனாய் மாமனாய் பேரனாய் இன்னும் இன்னும் என்று வளர்ந்து கரைத்துவிட்ட உறவுகளில் மிஞ்சிக் கிடப்பது இப்போது என்ன?
முதுமைக்கு அருகில் மிக அருகில் நெருங்கிவரும்போது எல்லோர் மனத்தையும் கவ்விக்கொள்கிற தனிமை...
இப்போது என்னிலும்.
பாழும் மனது! பாசம் பாசம் என்று பற்றிக்கொண்டு தவித்த தவிப்புக்கள் இன்னும் முற்றிலுமாய் அழிந்துபோகாமல் வாசம் போகாத பெருங்காயச் சட்டியாய்... இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் பாசத்தின் வாசத்தோடும் பரிதவிப்போடும்!
, இன்னும் என்ன இருக்கிறது?"

"இலக்கியச்செம்மல்” இந்துமகேஷ்
வாழ்வுக்கான தேடலில் மீண்டும் தலைசாய்க்க முனையும் மனத்தை ஒரு தட்டுத்தட்டி சும்மா கிட என்று அதட்டிவிட்டு மீண்டும் தனிமைக்குள் நுழைந்தாயிற்று.
வேண்டாம் எதுவும் வேண்டாம். நிலையில்லாத இந்த உலகத்தில் எதுவுமே நிம்மதியைத் தரப்போவதில்லை. இதுநாள்வரையில் சந்தோசம் என்று தேடித்தேடி அடைந்ததெல்லாம் வெறும் மாயையின் வடிவங்களே. இதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை.
எல்லாம் தெரிந்தவன் என்றும், விலங்கினும் மேலானவன் என்றும், விரிந்த தன்
அறிவினால் விண்ணையே கட்டி ஆள்பவன் என்றும், தன்னைத்தான் விதத்துரைத்த மனிதன் தன் வாழ்நாளில் எட்டியது என்ன?
வெறுமை வெறுமை வெறுமை! ”வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது!"- நிகழ்காலத்தில் என் அருகிருந்து பாடிய கவிஞனும் அந்தவழியே போய்மறைந்தான். இருக்கின்ற நானும் இன்னும் சில பொழுதுகளில்.
போவது எங்கே என்று புரியாத இடத்துக்கான ஒரு பயணமா இந்த வாழ்க்கை? அப்படி ஒரு அர்த்தமில்லாத வாழ்வுக்கா இத்தனை ஆண்டுகள் இந்த உயிர் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது?
கேள்வியில் தடுக்குகிறது மனது.

Page 16
எங்கேயோ எதுவோ இடிக்கிறதே! என்ன அது? ,, தனியாக வந்தாய் தனியாகவே போய்விடப்போகிறாய்!" என்று தனியாக நிற்கையில் உணர்த்தும் மனது, இந்தத் தனிமை உண்மையில் தனிமையில்லை என்று ஏன் உணர்த்தவில்லை இத்தனை நாளாய்?
, உண்மையில் ஒருபோதும் நீ தனியாக இருந்ததில்லை. உன்னுள் இருந்து உன்னை வழிநடத்தும் இறைவனை நீ உணராத வரையில்தான் நீ தனியனானேன் என்று தவித்துக்கொண்டிருப்பாய்.
அவனை நீ அறிந்து கொண்டபின்போ நீ இழந்தது எதுவுமில்லை என்று புரிந்துகொண்டுவிடுவாய். பிறகு உனக்கேது தனிமை? உன்னுள் வாழும் இறைவன் இந்த உலகத்துக்கு உன்னை அனுப்பி
வைத்திருக்கிறான் என்றால் அதற்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும். அவனைத் தெரிந்துகொண்டால் அதன் அர்த்தமும் உனக்குப் புரிந்துவிடும்.
மனிதன் இருக்கின்றானா?
பட்ட....... -----
நல்ல மனிதனை ஏன் பார்க்க
முடிவதில்லையென்றால், எல்லோரும்
அந்த வேடத்தைப் போட்டுக் கொண்டிருப்பதால்தான்.
-கிலே

நீ ஒருபோதும் தனியனல்ல என்று உணர்ந்துகொள்ளும்போது உன்னுள்ளிருக்கும் அவன் தன்னை உனக்குக் காட்டுவான்.
அவனைக் கண்டுகொண்டபின்போ இந்த உலகமே உனக்காகக் காத்திருக்கிறது என்ற உண்மை உனக்குப் புரிந்துவிடும்."
- என்னுள்ளிருந்து எழும் அந்த அசரீரியில் என் தனிமையைத் தொலைக்கிறேன்.
இந்த உலகம் எனக்காகக் காத்திருப்பது தெரிகிறது.
துாக்கத்திலிருந்து கண் விழிக்கிறேன் தொலைபேசி அழைக்கிறது. எதிர்முனையில் இருக்கும் கண்ணா காதருகில் வந்து மெதுவாகச் சொல்கிறார்: ,, இனிமேல் உங்களை நான் எழுதச் சொல்லப் போவதில்லை!" என்று. தனிமை என்பது தனிமையல்ல என்பதன்
அர்த்தம் இப்போது எனக்குப் புரிந்திருப்பதால் அவர் சொன்னதன் அர்த்தமும் புரிந்தது.
(தனிமையிலே இனிமை தொடரும்)
தாயகத்தில் இருந்து
அருள் ஒளி
மாதாந்த சஞ்சிகை
ஆசிரியர் செஞ்சொற் செல்வர் திரு.ஆறு.திருமுருகன்
உதவி ஆசிரியர் சைவத்திரு.கா.சிவபாலன்
வெளியீடு : ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை - இலங்கை

Page 17
Vettimaniy
FORUINN
எங்கள் முற்றம்
வெற்றிமணி இன இணையுங்கள். உங்களைப் பதிவு செய்யுங்க திறமைகளை அங்கே பதியம் உங்களுக்காக ஒரு இணையம் நீங்களே விதைத் நீங்களே அறிலை அறுவடை செய்
Vettima
June 131
முதல்
ஆரம்பம்
56 ஆண்டுகள் மக்கள் மனதில் ஒலித்த வெற்றிமணி தன் அனுபவ முத்திரைகளுடன் இணையத்தளத்திலும் தடம்பதிக்கிறது.
Vettimani published வெற்றிமணி இணையத்தளத்திலும் வெளி -

நரியார் இல்லம் அங்கும் ஒலிக்கட்டும் -
வற்றிடமாயின.
| Online
Radio 1970/80 I New Songs
பக்தி பாடல்
Dணயத்தளத்துடன்
FORUM பாபற்றிமணி Register
ள்
- OGIN
இலவம்
போடுங்கள். உங்களுக்கு
பதிவு இலவசம்!!!
ஒரொம்
ந்து
யுங்கள்!
ni.Com
வருகிறது (Daily Updated) Vettimani Online பகுதியில்
உங்கள் கவிதைகள், கட்டுரைகள்,
கதைகள், ஓவியங்கள், மற்றும்
உங்கள் ஆக்கங்களை நீங்களாகவே பதிவு செய்யவும் (Post) Vettimani Media Audio Video Download
Vettimani Online Radio வெற்றிமணி வானொலிப் பாடல்களை கேட்டுக்கொண்டே பத்திரிகை
வாசிக்கலாம்.
V Online Online Books: வெற்றிமணி வெளியீடுகள் நூல் வடிவில் வாசிக்கலாம்.
Help தமிழில் எழுதுவதற்கும் மற்றும் அனைத்துக் கேள்விகளுக்கும் உதவிக்குச் செல்லலாம்.
அல்லது Vettimaniforum@hotmail.com

Page 18
| 18 மதங்கள் மனதைப்
மனதைப் பண்படுத்
முதல் முதல் எதனைக் காண்கின்றோமோ அது மனதில் படிகிறது. அது கெட்டதாக இருக்கலாம் நல்லதாக இருக்கலாம் எதுவாக இருந்தாலும் அது மனதில் ஒட்டிக்கொள்கிறது. அதனால்தான் நல்ல தையே பார்க்கவேண்டும்! நல்லதையே கேட்க வேண்டும்! நல்லதையே பேசவேண்டும்!!! என்றார்கள். கெட்டவர்கள் கூட நல்லதையே செய்து கொண்டுவந்தால் நல்லவர்களாகி விடுவார்கள். நன்மைக்கு மேல் நன்மை செய்யத் தீமைகூட எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு மனிதனுக்கு தாய் எப்படியோ! அதுபோன்றே அவன் சார்ந்த மதமும், மதங்கள் எவையும் கெட்டவை அல்ல. மனங்கள்தான் மாறுபட்டு மாசு பட்டுக்கிடக்கின்றன. நம்மை நாமும் தாழ்த்திக்கொண்டு பிறர் நம்மைத் தாழ்த்த ஏதுவாகவும் வழிவிட்டுக் கொண்டு நாம் வாழ்கின்றோம். உலகெங்கும் வாழும் சில மனிதர்கள் சுதந்திரம் என்ற போர்வைாயால் தந்திரமாக பிறர் கண்களைக் கட்டிக் கொண்டு, தம் எண்ணம்போல் விளையாடுகிறார்கள்.
இந்துமதம், கிறித்தவமதம், இஸ்லாமியமதம் என்று வேறுபாடு அவனுக்குக் கிடையாது. கேட்டால் தமக்கு அதன் அருமை பெருமை தெரியாது என்கிறான். கலைக்கு எல்லை இல்லை! ஆனால் நல்லது

புண்படுத்த அல்ல தேவே தோன்றின!
- சிவப்பிரியன்
கெட்டது என்பதற்கு சில எல்லைகளை நம் சான்றோர்கள் வகுத்துள்ளார்கள். இதனை மீறும்போது அறத்துடன் வாழ்பவர்கள் மனம் புண்படுகின்றது. மனதைப் பண்படுத்தத் தோன்றிய மதம் இன்று மனதைப் புண்படுத்த
வைக்கிறது.
roberto cavali
13 FacY -
4,IT-1der'W.Itnir
ஒவ்வொரு மதங்களுக்கும் மதச்சின்னங்கள் உண்டு. அவை புனிதமானவை. இறைவனு
க்குச் சமமானவை. அவற்றை நாம் ஆண்ட வனாகவே நேசிக்கின்றோம். இன்று பாதணிகளில் சைவக் கட்வுளான விநாயகரின் திருவுருவம் பொறிக்கப்பட்டு மேற்கு நாடுகளில் விற்பனைக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்ல மூக்கு நீர் சிந்தும் காகிதத் திலும், பெண்களின் உள்ளாடை களிலும் ஏன்! மலசலக்கிண்ணத்தின் மூடிகளிலும் தெய்வ உருவங்கள் பொறிக்கப்பட்டு அவை அழகுக் குரிய வடிவங்களாகச் சித்தரிக்கப் படுகின்றன. மேலும் சிவனின் திருக்கரங்களில் மதுபானத் தினைக் கொடுத்து விளம்பரப் பொருளாகப் பரம் பொருளைக் காட்டுகின்றனர். இது சைவசமயத்தின் பெருமை அறியாதோர் செய்யும் வேலை. அதனைக்கூட மன்னிக் கலாம். இதனைப் பாருங்கள்.... எமது தமிழ் திரைப்படங்களைப் பாருங்கள். அங்கே வில்லன் என்றாலே வீபூதிபட்டையாக அணிந்து காவி யுடையணிந்து உருத்திராட்ச மாலைபோட்டு அதாவது சிவ சின்னங்களுடன் வந்து பழிக்குரிய செயல்கள் எல்லாம் செய்வார். பெண்களின் கற்பை காணிக்கை கேட்பார். (இதனைப்பார்த்து இதற்கென்றே சாமியா ராகும் கும்பல்கள் தந்த வினையா கவும் இவையிருக்கலாம்)
முன்பெல்லாம் சிவசின்னத்துடன்.......

Page 19
முன்பெல்லாம் சிவசின்னத்துடன் வருபவர்கள் ஒழுக்கசீலர்களாகக் காட்டப்பட்டனர். அதனால் ஒரு சில ஒழுக்கம் கெட்டவர்கள் கூட அந்தச் சின்னத்தினை அணிந்து புனிதமாக மாறிய கதைகள் பல உண்டு. இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் சாமிகளின் திருக்கூத்தை மொத்த சைவர்களது கூத்தாக்கி குளிர்காய்வது அருவருக்கத்தக்கது. எமது குழந்தைகள் சிவசின்னத்தைக் கண்டால் பயம் வருகிறமாதிரி படங்கள் வருகின்றன. இவை வருங்காலத்தில் தவிர்கப்படவேண்டும். அண்மையில் ஒரு இணையத்தளத்தில் மேரி மாதாவினைத் தேடும் போது வந்து கிடைத்தது ஒரு படம் இது.
இயற்கையை நா செயற்கை நாடுக
யாழ்பாணத்திலும் ஏன் எனைய தமிழ் முன்பாக இந்த செவ்விளநீர் குலைகளைக் சலத்தில் வருத்தம் என்றாலும் மேல்சூடு க மருந்தைப் பருகும்படி..
வா இப்போது ஜெர்மனியில் மருத்துவ அ சமாச்சாரத்தையே நீண்டகாலமாகப் பரிசோத இதோ இவர்கள் தரும் தகவல்கள்: இந்த 2 இளநீர் உடலில் உற்பத்தியாகு போக்கிறது.சிறுநீரகத்தை துப்பரவு செய்க தடுக்கிறது.மேலும் பற்களின் உறுதிக்கும் இதனால் இந்த இளநீர் பலவகையிலும் | இவ்வாறு ஜெர்மன் ஆரச்சியாளர்களின் அறிக்
- எமது நாட்டில் மங்கள் வைபவங்களில் எம்மை வரவேற்கும்.சரி இனி எமக்கு எப்பதா

7
அது கிறிஸ்தவ மதத் தினைப் புண்படுத்து வதாக அமைந்திருந்தது. ஆண்களின் சலகூடத்தில் உள் கோப்பை ஒரு மரியாவாக உரு பெற்று முகத்தில் சிறுநீர்கழிப்பதாக அமைக்கப்பெற்றுள்ளது. இது கலையா? கவலைதரும் கலையிது. மனங்களை வெல்வது தான் கலைகளின் வேலையாக இருக்கவேண்டும். மனங்களை வேதனைப் படுத்துபவை கலைகளாக இருக்கமுடியாது. அண்மையில் முகமதுவின் படத்தின் தலையில் வெடிகுண்டு வரைந்து டென்மார்க் பெரும் சர்ச்சைக் குள்ளானது. முஸ்லீம் மக்களின் மீது உள்ள வெறுப்பைக்காட்ட அவர்கள் மதத்தை அவமதிப்பது எந்த விதத்திலும் நீதியாகாது. அதே நேரம் எங்கள் மதங்கள் மிதிக்கப்படும் வேளையிலும் நாம் ஒரு நாகரிகமான மதத்தினைப் பின்பற்றுபவர்கள் என்ப தனை எடுத்துக்காட்டி எம் மதங்களின் உயர்வை உறுதிப் படுத்துவோம். தவறு இருந்தால் எடுத்துச் சொல்வோம். தண்டனைகளை நாம் கையில் எடுக்காது, நம்மைப் படைத்தவன்கையில் விட்டு விடுவோம். மதங்கள் மனங்களைப் பண்படுத்தட்டும்
அதனால் மனிதம் செழிக்கட்டும்.
டும்
கள்!
பிரதேசம் எங்கும் வைத்தியசாலைகளுக்கு கண்டிருப்பீர்கள். நம்ம ஊர் பரியாரியாரும் ணகணத்தாலும் சொல்லுவது இந்த இளநீர்
ஆய்வாளர்கள் நம்மவூர் பரியாரிகள் சொன்ன த்ெதுக் கண்டறிந்துள்ளனர்.
ம் : விஷத்தன்மையான பக்ரீரியாக்களைப் நின்றது.சிறுநீரகத்தில் கல்லுப் படிவதைத்
முரசுகளின் உறுதிக்கும் வலுச் சேர்கிறது. மனிதனுக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது. ககை தெரிவிக்கிறது. அம் இந்த ஆரோக்கியமான குலைகள் தானே
ன் அந்த வரவேற்புக் கிட்டும்.

Page 20
E 5 99 8 9 2 டி 9 9 9 2 2 2 ( N
நி
மா
சம்
இ டி 2
மலேசியாவில் தைப்பூசம் நோர்வேயைப் பிறப்பிடமாகவும் அவுஸ் திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட நூலாசிரியர் ஒரு சிறந்த முருக பக்தர். பி
தென் அவுஸ்திரேலியா தலைநகர் |
தே விநாயகர் ஆலய தலைமைப் பதவியில் உள்ளார். 1978 முதல் பதினைந்து
முறை "பட்டு கேவ்ஸ் (Battu Caves)
ய முருகன் ஆலயத்தில் காவடி எடுத்த பெருமை பெற்றவர். 548 பக்கங்கள் கொண்ட இத் தொகுப்பு முருகவழிபாடு, காவடி விழாக்கள் செ மலேசியாவில் இந்துசமய வளர்ச்சி சிற ஆகியனபற்றி ஆதாரங்களுடன் அணுகி த. தென் அவுஸ்திரேலியாவில் பல்கலைக் நா கழகத்தினால் கலாநிதிப் பட்டம் அண்மையில் வழங்கப்பட்டதற்கான
ஆராய்ச்சி நுாலாக விளங்குகின்றது. 1892 முதல் மலேசியா "பட்டு கேவ்ஸ் ஆலயத்தில் இடம் பெறும் காவடி விழா லட்சக்கணக்கானோர் பங்கு பெறுவ தோடு மலேசிய இந்துமதத்தவரது விழுமியங்களின் வலுவான அடையாள மாகும் எனக் கூறுகின்றார். மலேசியா, சிங்கப்பூர், தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் மேற்கொண்ட விரிவான ஆய்வுகள், உரையாடல்கள் மூலமான தரவுகளின் அடிப்படையில் காவடி, தைப்பூசம் ஆகியவற்றின் ஆரம்பம், வளர்ச்சி, பரவல் எவ்வாறு சீசெல்ஸ் உட்பட தமிழர் வாழும் பிற தேசங்களில் நிலை பெற்றுள்ளதென்பதை ஒப்பீட்டு
முறையில் வெளிக்கொணாந்துள்ளார். தமிழ் கலாச்சார விழுமியங்களின்
நூ
6 85 ஏ ஏ

டிப்படையிலான காவடிச்சடங்குகள், புராண ரலாறு, பக்தி இயக்கம் சைவசித்தாந்த மரபு
கமவிதி களுக்கமைவாக சைவ அனுஷ்டா ங்கள் ஆகியன பற்றிய சுவையான கவல்களைச் சிறப்பாகத் திரட்டித் 5துள்ளார். தமிழ்நாடு இலங்கை போன்ற உங்களிலிருந்து புலம் பெயர்ந்தோரின் க்கபூர்வமான அதிர்வு களின் விளைவே ந பல் இன நாடாக மலேசியா உருவாகியதற்கான சான்றுகளைக்
றியுள்ளார். றுதியாக 'தைப்பூசம் " சைவத் தமிழர்களின் னம் கவர்ந்த நிகழ்வு. மதிப்பார்ந்த பழைமை ரன பெருமைமிகு ஒரு நாகரீகத்தின் திபலிப்பான இந்நிகழ்வு இந்தியாவில் நான்றினாலும் தற்போது ஒரு பூகோள கழ்வாயுள்ளது. லேயரும் சீனரும் வெளியுலக வளர்ச்சி டைந்த நாகரீக தாக்கங்களிலிருந்து தமது மய வளர்ச்சிக் கான உந்துதல்களைப் பற்றது போல் இந்து மதத்தவரது சமய டிப்படை ஓரு பரந்து பட்ட அடித்தளத்தைக் காண்டு சர்வதேச வளர்ச்சி பெற்றுள்ளது.
மப்பாகும் எனக் கூறுகின்றார். மிழர் பரந்துபட்டு வாழும் உலகளாவிய டுகளில் முருக வழிபாடு, காவடி விழாக்கள் Bறிய ஆரம்பம், அடிப்படை வளர்ச்சி கியன பற்றி அறிய இது ஒரு ஆக்கபூர்வமான நூலாகும்.
7. 25, 2002
கபிப் பார்
ல் நயம்: வி. சிவசுப்பிமணியம் (சீசெல்சு)

Page 21
யோகர்சுவாமிகள் குருவின் வாழ்க்கைச் சுருக்கம்
யோகர்தாசன்
(
ல
1
பி
க (
இவ்வளவு காலமும் என் இளமைக் காலத்தில் எனக்குச் சுவாமிகளோடு ஏற்பட்ட சில நேரடி அனுபவங்களைப் பற்றி எழுதிக்கொண்டு வந்தேன். அவையெல்லாம் எனது சொந்த அனுபவங்கள், எனது அக்கால மனப் பக்குவத்திற் கேற்ப நான் ஏற்றுக் கொண்டவை. எனது மனமறிந்த மட்டில் நான் நுாறு விகிதமான உண்மை 6 களையே எழுதி வந்தேன். இனி நான் தெடர்ந்து எழுத இருப்பவை | மற்றயவர்கள் எழுதிய புத்தகங் களிலிருந்து வாசித்தறிந்து கொண்ட வையாகும். இவற்றிற்குப் பேருதவியாக விருப்பவை நான்படித்த வைத்தீஸ்வராக் கல்லூரி யின் அதிபராகவிருந்து சிவபத மடைந்து விட்ட உயர்திரு ச.அம்பிகைபாகன் எழுதிய குறிப்புக்களும் புத்த கங்களு மாகும். மேலும் சுவாமிகளின் அமெரிக்க (
முக்கிய சீடர்களின் ஒருவரான வணக்கத்திற் குரிய சிவாய சுப்பிர முனிய சுவாமிகள் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகங்களும், குறிப்புக்களும், சஞ்சிகைகளும் உதவுகின்றன. வேறு சில ஆசிரியர்களும் தங்கள் கருத்துக் . களின் மூலம் எனக்குதவுகின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாகச் சுவாமி களின் வாழ்கைச் சரித்திரத்தைப் பற்றி எழுத முற்படும் போது பலவிதமான கஸ்டங்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது.
அவரைப்பற்றி எழுதப்பட்ட நூல்கள் மிகக் குறைவே. காரணம் அவர் இவ் வுலகில் ஊனுடம் போடு உலாவித்திரியும்வரை மற்றய வர்கள் தன்னைப்பற்றி எழுதுவதற்கு அவர்
இடம் கொடுக்கவே இல்லை. எத்தனையோ தமிழ், சிங்கள், முஸ்லீம் ஐரோப்பிய அன்பர்கள் அவரை நாடிச் சென்று ஆசி பெற்றுச் சென்றாலும்
L
ஒ
24
Rs 1.
அ
- 1
இ பி.
.

D|
அவரின் ஆனுமதியின்றி ஒருவரும் அவரைப்பற்றி எழுதத்துணியவில்லை. எத்தனையோ பேர் அவரைப் புகைப் படம் மெடுக்கத்துணிந்து தோற்றுப் போனார்கள். புகைப்படக் கருவியில் அவரின் உருவம் நிழல்படமாக விளாமல் ஒரே வெண்ணிற ஒளிமயமாய் தோன்றியதாம். ஆனால், நாம் செய்த புண்ணியமோ என்னவோ தெரியவில்லை மேற்சொன்ன முயற்சியில் சுவாமிகளின் சம்மதத்தோடு ஒருவர் மட்டும் | வெற்றிபெற்றார். அவர் எடுத்த சுவாமிகள் தியானத்தில் வீற்றிருக்கும் படமும் பிற்காலத்தில் கால் முறிந்து நோய்வாய்ப் பட்டிருந்த போது எடுத்த படங்களும், ஓவியர்கள் வரைந்த படங்களுமே இன்று அவர் நினைவாக நாம் வைத்து வணங்குவதற்குதவுகின்றன. இவற்றுள் அவருடைய தியான நிலைப்படமே | மிகச் சிறந்ததாக விருக்கின்றது. அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த நற்சிந்தனை" தொகுப்பு நூலும் பலவித தடைகளுக்கு மத்தியில் வெளிவந்ததாகும். வாய்விட்டுப் பேசொணாத" விடயங்களை எப்படி வாயால் கூற முடியுமென்று சுவாமிகள் அடிக்கடி கூறுவார்கள். ஆகவேதான் இதற்கு முன்பு எழுதியவைகள் கூட நான் முன்பு) எழுத்தில் எழுதிவைக்காமல் ஞாபகத்தி) லிருந்து எழுதப்பட்டவைகளேயாகும். நான் என்னைச் சுவாமிகளின் சீடன் என்று
கூறிக் கொள்வதற்கு எனக்குச் சிறிதும் | அருகதை கிடையாது. ஆகவேதான் நான் என்னை "யோகர் தாசன்" அதாவது யோகனின் அடிமை என்று கூறிக் கொள்கின்றேன்.
ஆசான் திருவடிகளே சரணம் தொடரும்....

Page 22
சிவத்தமிழ் சைவசமய அறிக
போட்டி
1. பன்னிரண் பதினெட்டு | பங்குபற்றலா விடைப் பத்து தெளிவாக உறையின் போட்டி என (
2. போட்டிக்கா போட்டிக்கான பரிசில்கள் உள்ளன.
3. விடைகள் முதலாம், இரண்டாம்
முகவரிக்கு மூன்றாம் பரிசில்கள் தங்கப்
போட்டி அமை பதக்கங்கள் மற்றும் ஆறுதல் பரிசில்களும் 4.பரிசு பெறத் பங்கு பற்றிய அனைவருக்கும் வழங்கப்படும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலதிக வி
5. நடுவர்
யேர்மனியில் வசிப்பவர்கள் வினாக்கள்
சிவபெருமான் ஆன்மாக்கள் பொரு
2. இலங்கையில் பாடல் பெற்ற தலங்கள்
வேதம் எத்தனை வகைப்படும்?
தேவாரம் பாடியருளியவர் யாவர்?
ஐ பி பசு : N -
திருவாசகம் பாடியவர் யாவர்?
6. பெரியபுராணம் என்னும் நுாலைச்
கந்தபுராணத்தைச் செய்தருளியவர்
சைவ சமயத்தவர் அணியவேண்டிய
திருநீற்றை எத்தனை வகையாகத்
0ா)

I9
நடத்தும் வுப்போட்டி 2006
விதிகள்
எடு (10) வயதுக்கு மேற்பட்டவர்களும் (18) வயதுக்கு உட்பட்டவர்களும் போட்டியில்
ம்.
திரத்தில் முழுப்பெயர், விலாசம், பிறந்த தேதி குறிப்பிடவேண்டும். விடை அனுப்பும் தபால் இடதுபக்க மூலையில் சைவசமய அறிவுப் குறிப்பிடவும்.
என வினாக்கள் இப்பக்கத்திலும், மறுபக்கத்திலும்
வரும் 15. 08.06 முன் கீழ் தரப்பட்ட தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
Mr.T.Buvanendran பபாளர் >
Rontgen Str.6
58239 Schwerte - Germany த் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசில்கள் ம் தேதி தபால் மூலம் அறிவிக்கப்படும். பரங்களுக்கு:Tel:02304-82811 ர்களின் தீர்ப்பே முடிவாகும் - மட்டும் பங்குகொள்ளலாம்.
ட்டுச் செய்யும் தொழில்கள் எவை?
T எவை?
செய்தருளியவர் யார்?
-யார்?
ய சிவ சின்னங்கள் யாவை?
தரிக்கலாம் ? அவை யாவை?

Page 23
சிவத்தமிழ் சைவசமய அறி
10.
கோயில் பூஜைகள் எத்தனை வகை
11. பஞ்சாமிர்தம் என்பது யாது?
12. பஞ்சபுராணம் என்பது யாது?
13. நைமித்திய பூஜைகள் எதன் பொருட்டு
"பெரியபுராண வசனம்" என்ற நுாலை
(15.
வேயுறு தோளிபங்கன் என்ற தேவாரம் தேவாரத்தை முழுமையாக எழுதவும்
(16.
இல்லக விளக்கது இருள்கெடுப்பது. ! தேவாரத்தை முழுமையாக எழுதவும்
-|17.
தம்மையே புகழ்ந்(து) இச்சை பேசினு தேவாரத்தை முழுமையாக எழுதவும்.
|18.
சிவபெருமானை வழிபடும் சமயத்தின்
19.
விநாயகரை தரிசிக்கும் போது யாது
20.
நாயன்மார்களின் வரலாற்றை கூறும் !
சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய
பஞ்சாங்கம் என்று சொல்லப் படுவதில்
121.
|22. |23. |24.
ஸ்ரீ ராமகிருஸ்ண மிஷசன் யாரால் அ
திருமுருகாற்றுப்படை யாரல் எழுதப்ப
அருணகிரிநாதர் அருளிய நுால்கள் எ
கந்தபுராணத்தை தமிழில் தந்தவர் ய
|27.
உலகத்தில் உள்ள ஒரே இந்துசமய
இரு இதிஹாசங்களின் பெயர்கள் என்
|29.
வியாசர் சொல்லச் சொல்ல மகாபாரதத்

3
நடத்தும்
புப்போட்டி 2006
கப்படும்? அவை யாவை?
ச் செய்யப்படுகின்றன?
எழுதியவர் யார்?
| யாரால் படப்பட்டது?
இத் தேவாரம் யாரால் பாடப்பெற்றது?
|ம் இத் தேவாரம் யாரல் பாடப் பெற்றது?
பெயர் என்ன?
செய்தல் வேண்டும்? நூல் எது? யாரால் எழுதப்பட்டது?
“சர்வமத மகாநாடு” எங்கு நடைபெற்றது?
லுள்ள ஐந்து அங்கங்கள் யாவை?
ரம்பிக்கப் பட்டது?
ட்டது?
வை?
ரர்?
ப் நாடு எது?
இன?
தக் கதையை எழுதியவர் யார்?

Page 24
ஆக்கமும் அழிவும்
வானத்தை தொடும் வீரனின் சிற்பம்
சாகவரம் பெற்றவை கலைகள். இன்று இந்தியாவில் ஏன் இலங்கையில்கூட மனித இனத்தைவிட நீண்ட ஆயுளுடன் வாழ்பவை ஏது என்று கேட்டால் அங்குள்ள சிற்பங்களும், ஓவியங்களும் என்று சொல்லிவிடலாம். அந்தச்சிற்பங்கள் எல்லாம் அன்றைய மனிதர் களின் நீண்டநாள் உழைப்பின் வெளிப்பா டேயாகும். எத்தனைவருடங்கள் எடுத்திருக்கும் அந்தச் சிற்பங்கள் உயிர்பெற என்பதை விளக்குவதாக அமைந்துள்ளது இங்கே நீங்கள் காணும் இந்த சிவப்பிந்திய வீரனின் சிற்பம்.
அமெரிக்க சிவப்பு இந்தியர்களின் மனதை விட்டகலாத மாவீரன்தான் கிரேசிஹர்ஸ். அவன்
ரஷ்சியா நாட்டில் Lativa மாநிலத்தின் கொண்டாடப்பட்டது. இது என்ன புதுமை
இந்துக்கள், தமிழர்கள் என்கிறார்கள் இவர்க இவர்களது மூதாதையர்கள் கலப்புத் த பண்பாட்டுக்கோலம் மாறது இருப்பது புதுமை அங்கே கண்ணன் கோவில் வழிபாடு நடத்து கொண்டாடுகின்றனர். தமிழ் பெண்களைப் வழிபடுகின்றனர். நிறத்தில் ரஷ்சியர்கள் இந்துக்களாக இருக்கின்றனர். எனவே இவர்க

வீரம் எப்படிப் பிரமாண்டமானதோ அதேபோல் அவன் உருவத்தையும் பிரமாண்டமாகப் படைக் முனைந்தனர் சிவப்பிந்தியர்கள். அதற்கு பெரும் கரும் மலைத்தொடர் ஒன்றையும் தேர்ந் தெடுத்தனர்.
அச்சிலையின் உயரம் 564 அடி, அகலம் 641 அடி. இதனைச் செய்வதற்கு 1948 ஆண்டு ஆரம்பித்தனர். இன்று 53 வருடங்கக்குப்பின்னர் அந்த வீரனின் தலைமட்டுமே முடிக்கப் படுள்ளது. தலையின் உயரம் மட்டும் 87 அடியாகும். கருங்கல் பாறை என்பதனால் வெடிவைத்துத் தகர்த்தே இந்த உருவம் அவதானமாகப் படைக்கப்படுகிறது. குதிரையில் வேகமாகச் செல்வது போன்ற உருவமே அங்கு அமைத்து கொண்டு இருக்கும் உருவமாகும். இதனை முடிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் செல்லும் என்பது சொல்ல முடியாது. ஆக்க நூறுநாள் அழிக்க ஒரு நிமிடம் என்ற கதையாகிவிட்ட அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள உலக வர்த்தகமையக் கட்டி | டத்திற்கு நேர்ந்தகதியை எண்ணிப்பாருங்கள். இந்தக்கடின உழைப்பில் உருவாகும் சிலையை நாளை காப்பதுயார்? செப்ரம்பர் 11. அக்கொடிய நிகழ்ச்சியில் 20 ஆயிரத்துக்குமேல் உயிர்பலிகொண்டது. ஏன் நம் தாயகத்தில் தினம் தினம்..... மனிதம் சிலயைாகி விடட்ட நிலையில் உலகம்
சுற்றுகிறது.
இந்த மங்கையர் இந்து வம்சம்!
சிவராத்திரி
Rign நகரத்தில் மகா சிவராத்திரி விழாக் பா? புதுமைதான். தங்கள் மூதாதையர்கள் கள். இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய திருமணம் புரிந்து கோலங்கள் மாறினாலும் மயல்லவா?
கின்றனர். அத்துடன் இந்து மத விழாக்களும் ப போல் சேலைகட்டி அமைதியாக Tக இருந்தாலும் பண்பாட்டில் தமிழராக களும் நம்மவர்கள்தான்?

Page 25
கனடாவில் திரு
ஒன்ராறியோ இந்து சம் ஒன்றை நடத்தவுள்ளது யூலாய் 28ஆந் திகதி மாநாடு தொடங்கப்பெறு யூலாய் 29ல் கனடா 4 பிள்ளையார் கோயிலி
தொடர்ந்து நடைபெறும் மொன்றியல் முருகன் கோயிலில் நடைபெறவு
இந்து சமயப் பேரவை, அது தொடங்க ஆண்டிலிருந்தே - திருமுறைக்கு முதன்மை ஆலயங்களில் திருமுறை முற்றோதலை ஒழு
முற்றோதல் நிறைவு விழாக்களை நடத்தி | பரிசுகள் வழங்கியும் வருகின்றது. சிறுவ நோக்குடன் அவ்வப்போது மனனப் போட்டி எழுத்துப் போட்டி என்பனவற்றை நடத்தியுள் முற்றோதல்களை நடத்தியிருப்பது குறிப்பி நூல்களையும் அது வெளியிட்டுள்ளது.
திருமுறைகள் அருளாளர்களின் திருவாக்கு அவற்றைப் பொருளுணர்ந்து ஓதுவதனால் பாடுகளை எளிதிற் போக்கலாம். இவ்வாறெல்லாம் திருமுறைகளின் அருமை எடுத்துக் கூறுவது மாநாட்டின் நோக்கமாகும்.
மாநாட்டில் பேரூர் ஆதீன முதல்வர் தவத் தாயகத்திலிருந்து சித்தாந்தகலாநிதி க. க மகாலிங்கம், விரிவுரையாளர் க.நாகேசுவர நிகழ்த்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள் கனடியப் பெருமக்களும் சொற்பொழிவுகள், த கருத்தரங்கம் ஆகியவற்றிற் பங்குபற்றிச் சிற வழங்குவார்கள்.
கனடாவில் எத்தனையோ மாநாடுகள் நடத் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகு வாய்ந்த மாநாட்டுக்கு சைவப் பெருமக்கள் அ வேண்டுகிறோம். நன்றியுடன்,
வி. கந்தவனம் தலைவர் 416 425 5813
செ. சோமசுந்; பொருளாளர் 905 944 9021

நமுறை மாநாடு
யப் பேரவை கனடாவில் திருமுறை மாநாடு
மாலை நல்லூர் கந்தசுவாமி கோயிலில் பம். கந்தசுவாமி கோயிலிலும், 30ல் இரிச்மண்ட் லும் முழுநாள் நிகழ்ச்சிகளாக மாநாடு D. நிறைவு விழா ஆகஸ்ட் 05ஆம் நாள்
ள்ளது.
ப் பெற்ற காலத்திலிருந்தே - 1994ஆம் ) அளித்து வருகின்றது. கனடாவிலே பல
ங்கு செய்து நடத்தியிருக்கின்றது.
அவற்றில் பங்குபற்றிய அடியார்களுக்குப் பர்களையும் திருமுறைகளில் ஈடுபடுத்தும் , பண்ணிசைப் போட்டி, பேச்சுப் போட்டி, ளது. பாரதத்திலும் இந்து சமயப் பேரவை டத் தக்கது. திருமுறை சார்ந்த பல
கள். அவை தெய்வீகச் சக்தி மிக்கவை. வாழ்க்கையில் எமக்கு வரக்கூடிய இடர்ப்
பெருமைகளைச் சைவப் பெருமக்களுக்கு
திரு. சாந்தலிங்க இராமசாமி அடிகளார், ணேசலிங்கம், சிவத்தமிழ் வித்தகர் சிவ. ரன் ஆகியோர் கலந்துகொண்டு உரைகள் ளப்பட்டு வருகின்றன. இவர்களோடு எமது திருமுறை இசைக் கச்சேரிகள், கவியரங்கம், ப்பிக்கவுள்ளனர். சிறுவர்களும் நிகழ்ச்சிகள்
தப்பட்டுள்ளன. ஆனால் திருமுறை மாநாடு ம். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் னைவரையும் வருகைதந்து சிறப்பிக்குமாறு
தரம்
சிவ. முத்துலிங்கம்
செயலாளர் 416 724 6240

Page 26
கோண்டாவில் சீவபூமி பாடசாலை
1OM TRVsா
வேமி அரு.
நாவலர் பணியைத் தொடரும் செல்
வலிமைசேர்க் மனவளர்ச்சி குன்
| 28
SMAPoOM 1
( E 9 ச 2G ( 2 2 2 2 E 8 2 இடி 8 9 ஓE ஓE (2 E 9 (9 5 ந 2 இ 9 E ந

றிய மாணவர்க்கு க்கும் சிவபூமி
ஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் வபூமி புதிய கட்டடத் திறப்புவிழா அண்மை ல் தாயகத்தில் கோண்டாவில் கிராமத்தில் டம் பெற்றது. செஞ்சொற் செல்வர் ஆறு. நமுருகனின் அருட்திருப்பணிக்கு உயர்ந்த தித்துக் காட்டாக உயர்ந்து நிற்கிறது
வபூமி. ல்லை ஆதீன முதல்வர் பேசும் போது று.திருமுருகனின் ஒவ்வொரு வேர்வைத் ளிகளாலும் இப்பாடசாலை இன்று கட்டப் -டு நிமிர்ந்து நிற்கின்றது எனக்குறிப்பிட்ட வர்அன்று ஆறுமுக நாவலரால் செய்யப் ட பணிகளை இன்று ஆறு திருமுருகன் சய்கின்றார் எனவும் தெரிவித்தார். ராழ். பல்கலைக்கழக முன்னாள் துணை வந்தர் கலாநிதி பாலசுந்தரம் பிள்ளை உரையாற்றும் போது யாழ்ப்பாணத்து சவர்களின் பெருமையை நிலை நாட்டுபவர் று.திருமுருகன் எனவும், வெளிநாடுகளில் சன்று உரையாற்றும் இவர் அங்கு பறப்படும் நன் கொடைகளைக் கொண்டு சவசமயத்திற்கு பணியாற்றுகின்றார் எனவும் ராட்டினார்.
டம் 1 நல்லை ஆதீன முதல்வர் மங்கல பளக்கேற்றுதல்
டம் 2 சிவபூமி பாடசாலை புதிய கட்டடத் தாற்றம். உம் 3 சிவபூமி - பாடசாலையிலிருந்து பனுராதபுரம் வரை சென்று பேச்சுப் போட்டியில் மதலிடம் பெற்ற மாணவனின் பேச்சு.
டம் 4 பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் லாநிதி. பொ. பாலசுந்தரம் பிள்ளை அவர்களின் உரை. டம் 5 பான்ட் வாத்திய அணிவகுப்பு
ஆன்

Page 27
ஃr படை 24 அ
|இறைவனை வழிபடுவதற்குரிய இடம் ஆக |இலயப்படும்” இடமாகும். கோயில் என்பது கே இடம், அதாவது இறைவனது இல்லம் எனப்ப அறிந்து வைத்திருப்பது அவசியமானத முறையானது சிவாகம் மரபு சார்ந்தது. சிவாச்சாரியார்களும் ஸ்தபதிகளுமாவார். தே தேவாலயம், தேவகுலம், தேவமந்திரம், ஷேத்திரம் என்றெல்லாம் குறிக்கப்படும். ஆன இறைவன் உறையும் இன்னிடமாகச் சுட்டப்படு
''உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம்"
|இறைவன் உயிருக்குயிராய் இருக்கின்ற கார அவன் விரும்பியுறையும் இடமாகும். அத்த விளங்குகின்றன. ஆகம விதிப்படி அமை. தரையிலே நேராகப் படுத்து இருப்பது போன்ற ஆலய அமைப்பின் மிகப் பிரதான பகுதிய அழைக்கப்படும் 'கர்ப்பக்கிரகம்' ஆகும். அது சிரசினை (தலை) குறிக்கின்றது. அதனை அடுத்து அமைவது அர்த்த மண்டபம் அர்த்த மண்டபம் கழுத்தினைக் குறிக்கும். அதனையடுத்துக் காணப்படுவது மகா மண்டL அது மார்பினைக் குறிக்கும். அடுத்ததாக உள்ள தரிசன மண்டபம் ஒ மண்டபம், சபா மண்டபம் என்பன கால்களைக் இறுதியாக அமையும் இராச கோபுரம் பாத ஆலயமானது எமது உடலமைப்பைப் ே (முடிகின்றது.

ஆலிம் அமைப்பும் மனித உடலம்
வலன்ரீனா இளங்கோவன் B.A
யா/ கொக்குவில் இந்துக் கல்லூரி
மேசம்
Dயம் ஆகும். ஆலயம் என்பது 'ஆன்மா கா + இல் எனப் பிரிந்து இறைவன் உறையும் டும். அத்தகைய ஆலயத்தின் அமைப்பினை ாகும். சைவத்திருக்கோயில் அமைப்பு
இச்சிவாகம மரபுகளைப் பேணுவோர் வஸ்தானம், தேவகிருகஹம், தேவாயதனம், தேவவேஸ்மம், தேவபவனம், சைத்தியம், லயமானது நிறைவு பெற்ற திருக்கோயிலாக
கின்றது.
என்பர் திருமூலர்.
ணத்தினாலே உயிர் குடியிருக்கும் உடலும் கைய சரீரத்தின் புறவடிவமாக ஆலயங்கள் க்கப்பட்ட ஆலயங்கள் மனிதன் ஒருவன்
அமைப்பிலே காணப்படுகின்றன. பாகக் காணப்படுவது " மூலஸ்தானம்” என
=ாகும்.
பம்.
பயிற்றைக் குறிக்கும். ஏனைய அலங்கார - குறிக்கின்றது. ங்களைக் குறிக்கின்றது. இவற்றில் இருந்து பால் விளங்குகிறது என்பதனை அறிய

Page 28
N)
தாயகம் - இலவசவெளியீடு
Vettin
மணி- 55
பிரதம ஆசிரியர் கலாநிதி மு.க. சு. சிவகுமா இணை ஆசிரியர் : திருமதி வலன்ரீனா இளங்கோ
தாயகத்தில் வெளிவரும் வெற்றிம.
சாராராரா:
தொடர்புகளுக்கு: தாயகம்: வெற்றிமணி தபால் பெட்டி ஒழுங்கை
பலாலி வீதி அ உரும்பிராய் கிழக்கு - உரும்பிராய்
யாழ்ப்பாணம் மின்னஞ்சல்: vettimaniy_jaffna@yahoo.com
தாயகத்தில் மாணவர்க்கு ஒரு இலவச

ரன் B.E.A. வன் B.A (hons)
ஓசை
கெளரவ ஆலோசகர் கலாநிதி மனோன்மணி
சண்முகதாஸ்
ணியின் காட்சிகள்
பிரதம ஆசிரியர் கலாநிதி மு.க. சு. சிவகுமாரன்
இணை ஆசிரியர் திருமதி வலன்ரீன இளங்கோவன் B.A
மக்கள்தொடர்பு திரு.சு.இளங்கோவன் Dip.in.S.S.C
இதழ் வெற்றிமணி
முகாமையாளர் Dr.வாணி சிவராஜன்

Page 29
23
அறிவொளி!
- நகுலா சிவநாதன் -
ஆண்டவனின் பாதத்தை அனுதினமும் அலங்கரிக்கும் அகல் விளங்கே! விளக்கு என்ற சொல்லிற்கு விளங்கும் விளக்கங்களோ சில! விளங்காதவையோ பல!
தன்னை உருக்கி ஒளி தரும் மெழுகுதிரி விளக்கைப் பார்! உருகி உருகி உள்ளூர இருக்கும் திரி மட்டும் எரியும் நிலையைப் பார்த்தால், இருக்கும் போது தான் மனித வாழ்வும் ஒளி கொடுக்கவேண்டும். இறந்தபின் ஒளிராமலே மறைந்து விடுகிறோம் அல்லவா?
இருளான ஆணவத்தை அகற்ற ஒளியாகிய சிந்தனைகளே உதவுகின்றன. வீட்டின் இருளை நீக்க விடிய விடிய எரியும் மின்குமிழின் தியாகத்தைப் பார்! தானே ஒளிர்ந்து மற்றவர்களையும் ஒளிர்வு படுத்துகிறதே! பொன்னொளி தந்து மின்னும் விளக்கே! மின்சார விளக்கே! எடிசனின் எண்ணத்தில் உதிர்த்தாயோ! எடிசனின் சிந்தனையில் வண்ணமாய் வந்த வண்ண விளக்கே! தருகிறாய் தண்ணொளியையே! தெருவின் விளக்கே! தெருவால் போவோருக்கு ஒளி கொடுக்கிறாயே! தெருவின் இருளை இதமாக நீக்கி, உலாவரும் பயணிகளுக்கு உதவுகின்றாயே! தெருவிளக்கே உன்னில் படித்து உயர்ந்தவர்கள் எத்தனை பேர்?
ஆபிரகாம்லிங்கன் கூட உன்னொளியில் படித்தே உயர்ந்திட்டவன். பூமியையே பகலாக்கும் சூரிய பந்தைப் பார்!
சிவதொண்டர் அம் சிவதொண்டர் அம்புலன்ஸ் சேவை அகில : மக்களுக்கு உதவும் பொருட்டு 34 இலட்சப் ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளது. வி
ஆரம்பிக்கப்படவுள்ளதாக மன்றத்தின் செயல் அறிவித்துள்ளார்.

சுடர்விடும் ஒளியாக அணையா விளக்காய் விளங்குவதைப் பார்! சுட்டெரிக்கும் சூரியனே! விட்டகலா உன் சேவை விடிகின்ற விளக்காய் விளங்காயோ?
இதோ! வள்ளுவர் கூறும் விளக்கைப் பாருங்கள்.
எல்லா விளக்கும் விளக்கே விளக்கல்ல - சான்றோருக்கு பொய்யா விளக்கே விளக்கு.
உலகில் எத்தனை கோடி விளக்குகள் இருந்தாலும் அவையாவும் விளக்கல்ல. சான்றோருக்கு பொய் சொல்லாமை ஆகிய விளக்கே விளக்காகும்.
விளக்கே! ஒளியாக வருகிறாய்! ஒட்டு மொத்த இலக்கணத்தில் விளக்க உரையாக வருகிறாய்!
விளக்கே அகல் விளக்கே! உன் இதமான ஒளி போல் நாமும் மற்றையோருக்கு நல்ல அறிவொழி கொடுப்போமா?
Dபுலன்ஸ் சேவை! இலங்கை இந்துமாமன்றம் யாழ் குடாநாட்டு D ரூபா செலவில் புதிய அம்புலன்ஸ் வண்டி ரைவில் யாழ் மக்களுக்கு உதவும் இப்பணி மாளர் திரு கந்தையா நீலகண்டன் அவர்கள்

Page 30
10
வ காத்திருப்பே
பரிமெசியான் "
காத்திருப்பேன் என்று சொல்கிற போதே அங்கே அதனுள் ஆர்வமும் ஆசையும் ஒன்றை ஒன்று
கட்டிக்கொள்வதைக் காண்கின்றோம்.
யுத்தத்தில் சில நிபந்தனைகளுடன் காத்திருப்பார்கள். காதலிலோ நிபந்தனை கள் ஏதுமற்ற நிராயுதபாணிகளாய்க் காத்திருப்பார்கள்.
காத்திருப்பதில் இருக்கும் சுகம்,
காதலின் உச்சம் எனலாம். காத்திருப்பேன் உனக்காக என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் உண்மைக் காதலர்க்கு. அந்த உயிர் கட்டையில் வேகும் வரை காத்திருக்கும். காத்திருத்தலில் இன்பம் எவ்வாறு கூடுகிறது. இணைந்து இருப்பதை விட இணைந்து பிரியும் போதுதான் அவாவும் ஆசையும் அதிகரிக்கின்றன. அன்று நடந்த இனிய நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே தன்னை மறந்து காத்திருக்கும் தன்மையானது இன்று நேற்று கண்டதல்ல. வள்ளுவன் தன் அனுபவ முத்திரைகளை இருவரிக்குள் குறுநடையில் அவள் இடை ஒடிய ஒடியக் காத்திருக்கும் பாங்கினை இப்படிச் சொல்கிறார்.
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் உற்றநாள் உள்ள உளேன் என் காதலனுடன் இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால்தான் நான் உயிரொடு இருக்கின்றேன். வேறு எதனால்
அவரை ப்பிரிந்தும் உயிர்வாழ்கின்றேன். இவள் காத்திருக்கின்றாள். அவள் இடை ஒடிந்து கீழே வீழ்ந்தாலும், அவள் அவன் மீது கொண்ட காதலால் காத்திருப்பாள் ஈருயிர் ஓருயிராகும்வரை. காத்திருந்தான் ஐசாக் நியூட்டன்.ஒரு அப்பிள் மரம் பூத்து காய்த்து கனிந்து நிலத்தில் விழும்வரையல்ல. அந்தப்பழம் நிலத்தை நோக்கி ஏன் விழவேண்டும் என்ற

சிவப்பிரியன் உண்மை தெரியும்வரை. அதுவரை அவருக்கு ஊனில்லை, உறக்கமில்லை. இது விஞ்ஞானக்காதல், காத்திருந்தார் ஆவலோடுப் பார்த்திருந்தார். அப்பிள் அவர் மடியில் விழுந்ததும் நியூட்டனின் புவியீர்ப்புக் கொள்கொகை நிமிந்து நின்றது.
திருநாவுக்கரசர் காத்திருந்தார். பூட்டிய கதவுகள் திறக்குவரை. மனமுருகி ஆதி மூலத்தை துதித்து பாடினார் பரவச மெய்தினார். பூட்டிய கதவுகள் திறந்து கொண்டன. தன்பால் பூட்டப்பட்டிருந்த மாயக்கதவும் திறந்துகொண்டது. காத்திருந்தார் அந்த ஆதிசிவனின் பாத கமலங்களை அடைய நடந்து சென்றார். பின் உருண்டு சென்றார். பின் அவருடன் உருகி ஒட்டிக்கொண்டார். இதுவும் காதல்தான். விஞ்ஞானக்காதல் அல்ல. இது மெய்ஞானக் காதல். மொத்தத்தில் ஒரு குறியின்றி அதாவது ஒருகுறிக்கோள் இன்றிக் காத்திருத்தல் அர்தமற்றது. ஒரு குறியோடு. இலட்சியத் தோடு காத்திருத்தல் கையில் அமுது கிடைக்கும் முன்னரே எம்வாயில் தேன்வார்க்கும். எனவே காத்திருப்போம் உண்மைச்சுகம் காண.

Page 31
சர்காழி ஆலயத்த
சம்பந்தர் அவ
நன்றி:திருஞானசம்மந்தரி

ன் ஒரு தோற்றம்
தரிக்க
ஏ அற்புதத் திருப்பதிகங்கள்

Page 32
கனீன் எலக்ரோனிக்ள் கலைவிழாக்களா!
டீஜிட்டல் ஒளி, ஒலி வாங்கிமூலம் தொலைக்காட்சி, தமிழ் வானொலி நிகழ்ச்சி
பார்க்கக்..... கேட்க நாடுங்க உபகரணங்களை தவணை முறையில்
எம்மால் பெற்றுத் தரப்படுட் கலைவிழாக்களை கலையம்சத்துட
நாடுங்கள்.
Schevenhofer Weg 24, 42111 Wuppertal
சிவபூமி
சிவபூமிக்கு
அத்திவாரமாய் ஆறு.திருமுருகனும் மண்டபம் அமைய மனமுவந்து கொடுத்தவரும் ஒன்றாய் நின்று பூமியைச் சிவனாக்கும் காட்சி
ஊரணி நீர்ந பேரறி வாள

அன்றும் இன்றும் என்றும் எங்கள் தரமான சேவை
நினைவிருக்கும்
2.தமிழ் =சி... தெளிவாகப் கள்.
(வங்கி மூலம்)
ன் படமாக்க
el: 0205 3423 740 Handy: D172/ 29 31 2 66 Fax: 0205 3423 74]
நிறைந் தற்றே உலகவாம்
ன் திரு
-குறள்