கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்டாரநாயக்க இலட்சியங்களும் சமூக அமைதியும்

Page 1
பண்டாரநாயக்க
சமூக அ
பக்கம்;
24 டம்
சlெ.சட். இ. : 3. 1468
சொற் ெ நீலன் தி
பண்டாரநாயக்க நி
26ஆம் திகதி செட்
பண்டாரநாயக்க ஞாபகார்த்,
பெளத்தலே
கொ

1442
1382 4
- இலட்சியங்களும்
அமைதியும்
பாழிவாளர் நச்செல்வம்
னைவுச் சொற்பொழிவு
ப்டெம்பர் மாதம் 1992
இடம் த சர்வதேச மாநாட்டு மண்டபம் லாக மாவத்தை ழும்பு - 7

Page 2


Page 3
மன
நான் அப்போது ஒரு பாடசாலை வீட்டில் நிலவிய அமைதியை ஒ டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்க மாகவும், மிருகத்தனமாகவும் சுட . 0.455 ரக சன்னங்களால் நான்கு மு கொண்டிருந்த அதேவேளை நாட் தார். அது எழுதியெடுக்கப்பட்ட டம் கருணை காட்டும் படி நாட்டு யும், குடும்பத்தினரையும் மன இருக்கும் படி கேட்டுக்கொண்டா அதிகமாக இருந்தது. வயிற்றுப் வெளியே எடுக்கப்பட்டது. . இருபது பைந்து இரத்தம் அவருக் கொண்டிருக்கிறது என்பதை அல்ல பேசிக்கொண்டிருந்தார். ''அரசி கள்'' என்றுகூடச் சொன்னார். அ னித்தது. 26 ஆம் திகதி காலை 7.
உயிர் பிரிந்தது.
பண்டாரநாயக்கவின் மரணம் நாட் ரது உடலைப் பார்ப்பதற்கும் இ .
15 டெட்லை

13824
1
மாணவன். ஒரு நாள் திடீரென எமது ரு செய்தி குலைத்தது. பிரதமர் எஸ். 5 தல்துவ சோமராம என்பவரால் கொடூர ப்பட்டுவிட்டார் என்பதே அந்தச் செய்தி. றை தாக்குண்டு உயிருக்காகப் போராடிக் திக்கு ஒரு செய்தியைக் கூறிக் கொண்டிருந் -து. அந்தச் செய்தியில் கொலையாளியி மெக்களை வேண்டினார். நண்பர்களை உறுதியோடும் சகிப்புத்தன்மையோடும் சர். உடம்புக்குள்ளே இரத்தப் பெருக்கு
பகுதியிலிருந்து நாலு பைந்து இரத்தம் அறுவைச் சிகிச்சை அளிக்கப்பட்ட போது க்கு ஏற்றப்பட்டது. மரணம் நெருங்கிக் பர் உணரவில்லை. நகைச்சுவையாகப் "யல்வாதிகளான நாங்கள் தடித்த பேர்வழி கனால் கொடிய விதி வேறுவிதமாகத் தீர்மா 30க்கு மயக்கம் அடைந்தார், 7.45க்கு அவர்
ட்டை மோசமாக உலுப்பிவிட்டது. அவ றுதி அஞ்சலி செலுத்துவதற்குமாக இரவு
1

Page 4
னா.
பகலென்று பாராது 50,0 மக்கள் னர். மக்கள் நின்ற வரிசை ஆற அஞ்சலி அவரது இல்லத்திலும் பி கொழும்பு மாநகர் வெள்ளைக் 6 காண நகரங்கள் செயலிழந்து காண ஆழமாகப் பதிந்துள்ளது. இதற்கு ஒட்டுமொத்தமான துயரத்தையும் ஏ
வில்லை.
1956இல் எதிர்பாராத, ஆனால் குறி பின் பாராளுமன்றத்தின் முதல் அம். மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு முற்றிலும் மக்களின் மனோநிலை இருந்தது. வந்த மக்கள் பாராளுமன்ற அமர்வு எல்லாம் முண்டியடித்துக்கொண்டு தும் பாராளுமன்ற மண்டபத்துக்கு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த . றுகொண்டு பார்வையாளர் கூடங் ஆண்டுவ) என்ற சுலோகத்துடன் ஒ
னர். அதிகார மாற்றத்தினால் ஏற்ப சியும் இப்படி வெளிப்படுத்தப்பட்
திரு. பண்டாரநாயக்கவின் அசாதார
எழுதப்பட்டுள்ளன. இருபதாம்

பொறுமையாக வரிசையில் காத்திருந்த வமைல்களுக்கு நீண்டிருந்தது. இந்த ன்பு பாராளுமன்றத்திலும் இருந்தது. காடிகளால் போர்த்திக் கிடந்தது. மா -ப்பட்டன. இந்த நிகழ்வு என்மனதில் தப் பிந்திய எந்த நிகழ்வும் இதுபோன்று க்கத்தையும் காட்டியதில் ஈடாக அமைய
LDT
ப்பிடத்தக்க தேர்தல் பெருவெற்றிக்குப் ர்வுக்குப் பின்பு மக்களிடம் காணப்பட்ட ம் எதிர்மாறாகவே இந்தச் சந்தர்ப்பத்தில்
தொலைதூரக் கிராமங்களில் இருந்து
பின் போது பார்வையாளர் கூடங்களை நிறைத்திருந்தனர். அமர்வு முடிவுற்ற உள் நுழைந்தனர் - ஒருவர் பின் ஒருவராக
னர். பாராளுமன்ற மண்டபத்துள் நின் ஈகளை நோக்கி ''எங்கள் அரசு" (அபே ரு தன் நம்பிக்கை கூடிய பார்வை பார்த்த ட்ட மக்கள் எழுச்சியும் அவர்கள் உணர்ச் டன.
ணமான மூளைத்திறனைப்பற்றி நிறைய நூற்றாண்டில் இந்தத் துணைக்கண்டம்

Page 5
தந்த மிகவும் கற்றறிந்த நகர்சார்ந்த ப ராக விளங்கினார். ஆங்கில மொழி யாகக் கையாளும் ஆற்றல், கவித்து படம் பிடித்துக் காட்டும் ஆற்றல், நீண்ட பார்வை என்பன அவர் மே தொனிக்க வில்லை.
அவரது சமகால அரசியல்வாதிகன 1933க்கும் 1935க்கும் இடைப்பட் க்கு எழுதிய 18 தொடர்கட்டுரைகள் வுகளை வைத்துப் பின்னிய சுய சா ளார். மிகச்சிறப்புப் பெற்ற தென் கல்வி கற்றனர். கேம்பிறிட்ஜில் நேரு ஒக்ஸ்போட் சென், கதரீன்கள் சுகுரவார்டியோ, மிக அண்மையில் பர்மாவின் ஓங் சான் சூ கீ ஆகிய இ யல் என்பவற்றை ஒக்ஸ்போட்டில் இத்தகைய முக்கியத்துவமும், தர படைப்பைத் தரவில்லை. போர் பூர்வமாகவும், நுணுக்கமாகவும் இ அவை விளங்குகின்றன. ஒக்ஸ் லாறு, ஒக்ஸ்போட் யூனியன் தொ ருந்து பெருமளவில் மேற்கோள் கா இலங்கைக்குள்ளோ அல்லது ெ
பை
லெ.

பண்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவ ைெய அசாதாரண முறையில் மிக எளிமை வ நடையில், சிந்து நடையில் ஒன்றைப் மயக்கும் சொற்சிலம்பம், கூரிய அறிவு, பச்சுகளிலும், எழுத்துக்களிலும் மட்டும்
மளப் பற்றியும் அழகுற எழுதியுள்ளார். ட காலத்தில் அவர் 'சிலோன் கோசறீ" போர்க்கால ஒக்ஸ்போட் பற்றிய நினை சிதையை இலக்கிய நயம் பட எழுதியுள் Tனாசியத்தலைவர்கள் பலர் ஒக்ஸ்பிறிட்ஜ் இயற்கை விஞ்ஞானம் கற்றார்ஜவகர்லால் உலூரியின் லிக்குவட் அலிகான், எச்.எஸ். பாகிஸ்தானின் பெனாஸிர் பூட்டோவும், ருவரும் மெய்யியல், அரசியல், பொருளி 5 கற்றனர். ஆனால் இவர்கள் எவரும் எதரமும் கொண்ட இலக்கிய நயமுள்ள க்கால ஒக்ஸ்போட் வாழ்க்கையை ஆதார ஒன்றும் தருகின்ற எழுத்தோவியங்களாக போட் பல்கலைக்கழகம் தொடர்பான வர டர்பான வரலாறு எழுதியவர்கள் இதிலி எட்டியுள்ளனர். பல்கலைக்கழகங்களை வளியிலோ சேர விரும்புபவர்களுக்கு
வெ

Page 6
இவை இலகுவாகக் கிடைக்க முடி கவலைக்குரிய பிரதிபலிப்பாகும்.
திரு. பண்டாரநாயக்க தனது அசா கிறைஸ்ற் சேர்ச் கல்லூரியில் பட்ட காலத்தில் வளர்த்துக் கொண்டார் தான் அவரது சொற்பொழிவுத்
ஒரு முறை அவர் ஒக்ஸ்போட் வெற்றிடத்தில் சிறகடிக்கும் வாழ சங்கத்தை (லீக் ஒப் நேஷன்ஸ்) வர் விட முக்கியமான விவாதம் ஒன்ற
யற்ற பிரித்தானிய இறைமையைத் சியங்களுக்கு முரணானவை'' என் அவர் ஆற்றிய உரை முக்கியமா மட்டும் காட்டவில்லை. பல்தி கூடிய வாதத்திறமை அவருக்கு இ போட்டில் நிகழ்த்திய மிகச் சிறந்த அவர்களே விபரித்துள்ளார். அது போட் யூனியன் தலைவரிடமிருந்து ரநாயக்க இந்த யூனியனின் மிகச்சி டினார். தனது உரையை முடித்து தானியரின் விடுதலை விருப்பை யப்பட்ட ஒரு படத்துக்கு ஒப்பிட்ட திலும் ஒரு பொன்னிற ஒளி பர

யாதிருப்பது சமகாலக்கல்வி ஏற்பாட்டின்
மான
6ெ
தாரண விவாதத்திறமையை ஒக்ஸ்போட் தாரி மாணவனாக இருந்த ஐந்து ஆண்டுக் - இலக்கிய நயம் கலந்த அவரது உரை திறமையின் அடிநாதமாய் விளங்கியது. யூனியனில் பேசும் போது ஒளிமயமான னுலகத் தூதுவர்'' என்று உலக நாடுகள் ரணித்து சபையை மகிழ்வித்தார். இதை வண்டு. ''இந்தியா மீது காலவரையறை தொடர்வது பிரித்தானிய அரசியல் இலட் =ற தலைப்பில் நடைபெற்ற விவாதத்தில் னது. அது அவரது வாதத்திறமையை றப்பட்ட சபையோரையும் திணறடிக்கக் ருந்ததை அது காட்டுகிறது. தான் ஒக்ஸ் ந உரை இதுவென திரு. பண்டாரநாயக்க நற்கான தகுதிவாய்ந்த பெறுமதியை ஒக்ஸ் து பெற்றுக் கொண்டார். 'திரு. பண்டா பிறந்த பேச்சாளர்" என்று தலைவர் பாராட் விட்டு, முடிவுரைக்கு வரும் போது பிரித் இத்தாலிய மறுமலர்ச்சிக் காலத்தில் வரை டார். ''அந்தக் கலைப் படைப்பு முழுவ ரவியிருந்தது. அது காற்றிலே தொக்கி

Page 7
நின்றது, அந்த ஒளி ஆண்கள், பொ அவர்கள் தசைக்குள்ளே - பின் குறிப்பிட்டார். இறுதியாக " 'இர் துக் கொண்டிருக்கிற அந்தப் பெ விருப்பும் சுதந்திரமான கட்டல் உரையை முடித்துக் கொண்டு, இருக்கைக்குச் செல்லும் வரை சொல்கிறார். சென்றது தான் தாய நிறுத்தப் பல நிமிடங்கள் பிடித்த
நான் ஒரு சம்பவத்தையும் குறிப்பு மு. திருச்செல்வம் எனக்குச் செ வெட்டி நிற்கவும், அதேநேரம் . பண்டாரநாயக்கவுக்கு இருந்த அம் செல்வம் அந்த நேரம் சொலிசி பிரதமர் அவர்களை அவரது அலி ருந்த விடயம் அரசின் தலைவராக படவேண்டிய விடயம். திரு. இருந்தது. கோப்புக்கள் எதுவும் டுகள் கூட இருக்கவில்லை. பி மூழ்கி இருந்தார். இது அவர் மாலைப் பொழுதை நினைவூட்டி வண்ணம் ஒரு நாவலையோ (பு றையோ படித்துக் கொண்டு இரு
ID
வா

எகளது கண்களிலே களிநடம் புரிந்தது. னிப் பிணைந்து விட்டது'' என்று த மக்களுடைய வாழ்க்கையில் ஒளி சேர்த் பன்னிற ஒளி அவர்களுடைய விடுதலை மப்புக்களும்தான்'' என்று முடித்தார். குறிப்புக்களை எடுத்துக் கொண்டு தன் பூரண அமைதி நிலவியதாக அவர் தம், பாராட்டு ஒலி முழங்கியது. அதை
பிட வேண்டும். இதைக் காலஞ்சென்ற ான்னார். அது அறிவாளர் நிலையில் அரசியல் நிலையில் ஒட்டி நிற்கவும் திரு. பார ஆற்றலைக் காட்டுகிறது. திரு. திருச் ட்டர் - ஜெனரலாக இருந்தார். அவர் லுவலகத்தில் சந்தித்தார். அவர் பேசவி உடனடியாக தீர்க்கமான முடிவு எடுக்கப் பண்டாரநாயக்கவின் மேசை காலியாக இருக்கவில்லை. தனிக்கடுதாசித்துண் ரதமர் ஒரு கவிதை நூலைப் படிப்பதிலே கிறைஸ்ற் சேர்ச் கல்லூரியில் கழித்த ஒரு யது. கையில் ஒரு சுங்கானைப் பிடித்த மதினக் கதை) ஹோமரின் காவியம் ஒன் பப்பார். அது தெள்ளத் தெளிந்த அமைதி

Page 8
யும் மாசற்ற மகிழ்ச்சியும் தரும் ! சென்ற காரணத்தை விளக்கினார். டிருந்தார். விடயம் விளக்கம் அழைத்துத் தான் சொல்வதை 6 அழகான நடையிலும் இருந்தது. ளையும் முழுப்பாங்கையும் நன் பேனாவால் எழுதாமல் ஒரு தீர் ை செய்யும் பாணியை மிகு உணர் லாம். ஆனால் அவருடன் நெ இந்த உண்மையை உறுதி செய்கி
நாம் இப்போது இன்றைய சொற் புவோம். திரு. பண்டாரநாயக். வோம். பண்டாரநாயக்கவின் அடக்கங்களைப் பல அறிஞர்கள் றார்கள், தேரவாத பௌத்த - ஹெயின்ஸ் பேச்செட் கூட ஆர கருத்துநிலைவாதி அல்ல, அவர் கங்கள் எழுதுவதற்குப் பயன்பாடு
I

5!
வேளை'. சொலிசிட்டர் ஜெனரல் தான்
பிரதமர் அவதானமாகக் கேட்டுக் கொண் பபட்டதும் பிரதமர் தன் சுருக்கெழுத்தரை எழுதச் சொன்னார். அது தெளிவாகவும்
அவர் பிரச்சினையின் சுழிவு நெளிவுக கு புரிந்து இருந்தார். கடதாசி எடுத்துப் வ வகுத்து எடுத்தார். இது அவர் வேலை உச்சிமயப்படுத்திக் காட்டுவதாகத் தோன்ற கருக்கமாக இருந்து வேலை செய்தவர்கள் கறார்கள்.
பொழிவின் தொனிப் பொருளுக்குத் திரும் கவின் அரசியல் இலட்சியங்களை நோக்கு அரசியல் இலட்சியத்தின் செல்வழிகளை, ர் ஆராய்ந்திருக்கிறார்கள், விமர்சித்திருக்கி அறிஞரான ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ய்ந்து இருக்கிறார். பண்டாரநாயக்க ஒரு தனது சக்தியை அரசியல் இலட்சிய விளக் த்ெத வில்லை. நடைமுறை அரசியலின்
லெ.

Page 9
யதார்த்தகளத்தில் எழும் போராட் வகையில் அமைந்தவையே அவரி அவர் சுட்டிக் காட்டியுள்ளார். அரசியல் பேச்சுக்களில் இருந்தும், கும் இடையில் அவர் தலைமை த இருந்தும் தான் அவற்றை இனம்க கொள்கைத் திட்டங்களையும் ட இலட்சியங்களின் ஒரு பகுதியாக டுகளை எடுத்துக் காட்ட முடியும். சம், அரச உடைமை, சமத்துவம். சமூகப் பொறுப்புகள். (இ) தள உற்பத்தித்துவம், வினைத்திறன், கிர்வும் வாழ்க்கைத்தர உயர்ச்சியும்
(அ) தேசியம் என்பது இலங்கை செலுத்திய பிரித்தானியாவுக்கு ளைத் துண்டித்துக் கொள்ளுத நிய நாடுகளில் பொருளாதார துண்டிப்பதையும் இது அடக் நிற்பது என்பது எல்லா அடிப் யும் அரசு பராமரித்து நடத்து தார, சமூக சிறப்புச் சலுகைகள் களை ஒழித்தல் என்பனவும்

டங்கள், சவால்களுக்கு முகம் கொடுக்கும் டம் உதித்த அரசியல் கருத்துக்கள், என்று ஆதலால் நாம் அவற்றை அவருடைய 1956ஆம் ஆண்டுக்கும் 1959ஆம் ஆண்டுக் ாங்கிய அரசின் கொள்கைத் திட்டங்களில் Tண முடியும். இந்தப் பேச்சுக்களையும், பகுத்தாய்ந்ததன் மூலம் பண்டாரநாயக்க இருந்த ஐந்து பெரும் விழுமியக் கோட்பா
அவையாவன (அ) தேசியம், சோஷலி (ஆ) மக்களாட்சியம், மக்கள் பங்கேற்பு, ப்பமின்மையும், ஒழுங்கமைதியும். (ஈ) பளர்ச்சி . (உ) நலன்புரித்துவம், மீள்ப
U
கக்கும் முன்னைய குடியேற்ற அதிகாரம் தம் இடையிலான அரசியல், சட்ட உறவுக கல் ஆகும். அத்துடன் வளர்ச்சியுற்ற அந் சரீதியாகத் தொக்கு நிற்கும் நிலையையும் நகும். சோஷலிச வளர்ச்சியைச் சார்ந்து படை, அத்தியாவசிய தொழிற்துறைகளை வது என்பதாகும். அத்துடன் பொருளா ளை ஒழித்தல், ஏற்றத்தாழ்வுகள், சுரண்டல் அடங்கும்.
ளெ

Page 10
மம்
(ஆ) மக்களுடைய மக்களாட்சிய
ஆட்சியை உருவாக்கக்கூடிய நின்று நிலைபெறும் தன்மை கூறாகும். சிறப்பாகத் தேர்த அடிப்படை உரிமை பாதுகா கத்தின் மக்களாட்சியக் கட்ட நிர்வாகம், நீதித்துறை நிர்வ மட்டங்களிலும் மக்கள் வேண்டும்.
(இ) தனியார்துறையில் இருந்து .
நிலை மாறும் போது அது
இல்லாமல் அமைய வேண்டும்! திக்கும் உறுதிப்பாடு கொண்ட தைச் சீரழித்து எற்படுத்தும் மா பாக நிராகரிக்கிறது.
(ஈ) தேசிய பொருளாதாரத் திட்ட
எல்லாத் துறைகளினதும் விை வினைத்திறன், வளர்ச்சி என அடைய முடியும். அரசு சார் வினைத்திறன் மூலம் தொழில் கிய உற்பத்தித்துவத்தை அடை

உரிமைகளைப் பாதுகாத்து அதிகாரத்துவ எல்லாப் போக்குகளையும் அரசு எதிர்த்து யே இந்த இலட்சியத்தின் மக்களாட்சியக் பல் மூலம் ஆட்சியை மாற்றும் மக்களின் க்கப்பட வேண்டும். அத்துடன் அரசாங் மைப்பு குடிசார் நிர்வாகம், பொருளாதார எகம் உட்பட தேசிய வாழ்வின் எல்லா பங்கேற்பு மூலம் விரிவுபடுத்தப்பட
அரச கட்டுப்பாட்டுக்குப் பொருளாதாரம் ஒழுங்கமைதியைப் பேணிச் சீர்குலைவு ம். தளப்பம் இன்மைக்கும் ஒழுங்கமை - இந்த மாற்றம் வன்முறையால் சமூகத் பற்றீடான புரட்சிச் செயற்திறனை கண்டிப்
மை
னை கல்
வன வ
த்திற்கு அமைய, பொருளாதாரம் சார்ந்த ரவான வளர்ச்சி மூலம் உற்பத்தித்துவம், எபவற்றுக்குத் தரப்படும் அழுத்தத்தை த முயற்சிகளில் திருந்திய முகாமைத்துவ , உழவுத் துறைகள் இரண்டிலும் பெருக் ய முடியும்.

Page 11
(உ) தொழிலாளர் வர்க்கத்தின் உ தொழில்சார் நிபந்தனைகள் எ தொழில் வாய்ப்புக்களை உறு சமூக உற்பத்திகளை நியாயமா ரண மக்களின் வாழ்க்கைத் தரம்
eெ.
ல்.
1970 - 1977காலப் பகுதியில் பண்ட கள், சிறப்பாக சோஷலிச வளர்ச்சி ரத் தொடர்ப்புகளைக் கையாள்ன செயற்படுத்தப்பட்டன. (பல G பிந்திய இலங்கையின் சோஷலிச டைத்தன்மை கொண்டதுமாகும்) லிச போக்கைக் கொண்டிருந்தாலு கப் பல பாரம்பரிய கருத்துக்கள் என்பதையும் இங்கு அழுத்திக் கூ இலட்சியங்களின் இந்தக் கூறுகள் லது பிற்போக்கானவை என்று எ நூற்றாண்டுகள் அந்நியர் ஆட்சியில் வித்த சமய - இனத்துவ குழுவான பிந்திய சமூக ஒழுங்கமைப்பில் 5 வர்கள் என்று வாதிடுகின்றனர். இலட்சியங்களில் கலந்துள்ள இ கொண்டவையாக அமைந்து சமய
9ெ
னெை 6
1ான

/3 8:23 ழைப்புக்கேற்ற ஊதியக் கொடுப்பனவு, ன்பவற்றை மேம்படுத்தி முழுமையான நி செய்து, நலன் புரித் திட்டங்கள் மூலம் இன முறையில் மீள்பகிர்வு செய்து, சாதா ந்தை உயர்த்த முடியும்.
Tரநாயக்கவின் இலட்சியங்களின் பலகூறு முறைகள், வெளிநாட்டுப் பொருளாதா க என்பவை விரிவுபடுத்தப்பட்டு மீளச் நாக்கர்கள் கருத்துப்படி சுதந்திரத்துக்குப் அரசுகளில் இது மூன்றாவதும் அடிப்ப பண்டாரநாயக்க இலட்சியங்கள் சோஷ ம், மொழி, சமய மீளுயிர்ப்புத் தொடர்பா நம் பின்னிப்பிணைந்து கொண்டிருந்தன ற வேண்டும். பல அறிஞர்கள் அவரது ளெ சோஷலிசத்துக்கு முரணானவை அல் வர்ணித்துள்ளனர். இன்னும் சிலர், பல ல் மிகப் பெரிய வசதியீனங்களை அனுப - பௌத்த சிங்கள மக்கள் சுதந்திரத்துக்குப் சிறப்புரிமை பெறுவதற்குத் தகுதியுடைய
எப்படி இருந்த போதிலும், மீளுயிர்ப்பு எந்தக் கூறுகள் பிரித்துவைக்கும் தாக்கம் ப, இனத்துவ சிறுபான்மையினரை அந்நி
பல்

Page 12
யப்படுத்திவிட்டன என்பதில் எ
மை
எஸ்.டபிள்யு. ஆர். டி. பண்டா பண்டாரநாயக்க இலட்சியத்திற் நிலைப்பாடுகள் இருந்ததாகக் கு . மையான சீர்திருத்தம் தொடர்பா தொடர்பானது. அவரது இ தாராள சோஷலிசப் போக்கிற்கு உள்ள முரண்பாடுகள்தான் சமூ பண்டாரநாயக்கவின் சிந்தனை றன. இது தொடர்பாக நாம் மூ
உளள
*UL
முதலாவதாக, இலங்கையின் இ தற்கு தொடர்ச்சியான பொருத்த கள், விளக்கப்பாடுகளை பண்டா சில அறிஞர்கள் எத்தனித்திருப்பு
பல தசாப்தங்களாக நடைபெறும் வித்த அழிவுகளுக்கும் திரு. பன் டியவர் என்று கொள்வது நியாய
இரண்டாவது வினா, பண்டாரந லைவுக்குப் பரிகாரம் தரவல்ல
எண்ணங்களைக் கொண்டுள்ள வகை சொல்லக் கடப்பாடுடை

ந்தவித ஐயத்துக்கும் இடமில்லை.
1ா
ரநாயக்க பற்றிய ஆய்வில் ஜேம்ஸ் மேனர் த ஒன்றுக்கொன்று முரண்பாடான இரண்டு றிப்பிடுகிறார். முன்னையது பொதுத் தன் னது. பின்னையது சிங்களச் சிறப்புரிமை லட்சியங்களின் பரிமாணங்களில் உள்ள ம், மீளுயிர்ப்புப் போக்கிற்கும் இடையில் க அமைதி தொடர்பான பிரச்சினைகளில் ஒய ஆராய எம்மைக் கட்டாயப் படுத்துகின் மன்று பிரச்சினைகளை நோக்குவோம்.
னத்துவப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ப ப்பாடுடைய கருத்து நிலைகள், எண்ணங் மரநாயக்க இலட்சியம் தருகிறதா? அல்லது பதுபோல், இன்றைய பரிதாப நிலைக்கும், ம் இனத்துவப் போராட்டங்களால் அனுப டாரநாயக்கவையே வகை சொல்ல வேண் ப்படுத்தக் கூடியதாகுமா ?
ரயக்க இலட்சியங்கள் மக்களாட்சிய சீர்கு பொருத்தப்பாடுடைய கருத்து நிலைகள் எவா ? அதாவது மக்களாட்சிய ரீதியாக ய நிறுவனங்களையும் கட்டமைப்புகளை
10

Page 13
யும், கருத்துவேறுபாட்டை சகித்து கட்டி எழுப்ப நாம் மேற்கொள்ள கூறுகள் உள்ளனவா?
மூன்றாவதாக சமூக முரண்பாடுகள் யின் தேவைகளுக்குப் பொருத்தப் வதற்கும் பண்டாரநாயக்க இலட்சி உடையன?
1925ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நாயக்க எடுத்த முதல் அரசியல் 2 தேசியக் கட்சி என்ற பெயரில் ஒ லும் அந்தக்கட்சியின் ஆதரவில் இ வேண்டும் என்ற கருத்தை வலி! ஏற்பாடு செய்ய விரும்பினார். ! தின் பன்மைத் தன்மை தெளிவாக பொழிவில் அன்றைய காலகட்ட ரிக்கை செய்தார். 1926இல் அரசி தது. அதாவது டொனமூர் ஆசை

க்கொள்ளும் அரசியல் கலாச்சாரத்தையும் தம் முயற்சிகளுக்கு வழிகாட்டக் கூடிய
க
க்கான தீர்வுகளுக்கும், சமகால இலங்கை பாடுடைய ஒரு நீதித்துறையை உருவாக்கு யங்கள் எவ்வளவு தூரம் முக்கியத்துவம்
3
ாடலை
நாட்டுக்குத் திரும்பியதும், திரு. பண்டார நடவடிக்கைகளில் ஒன்றாக முற்போக்குத் ந அரசியல் கட்சியை அமைத்தார். மே லங்கைக்கு ஒரு இணைப்பாட்சி (சமஷ்டி) யுறுத்தி தொடர்ச்சியான சொல்லாடலை இந்த சொற்பொழிவில் இலங்கை சமூகத் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தச் சொற் படத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எச்ச யல் யாப்பு சீர்த்திருத்தம் இடம்பெறவிருந் எணயத்தைக் கருத்திற் கொண்டு சொன்னார்.
11

Page 14
அவர் சபையோரை அவதானம் தெளிவாகச் சிந்தித்து முழு அரசி பரிமாணத்தில் வைத்துப் பார்க்குப் பட்ட ஒரு பொய்யான நடவடிக்கை யான தீர்மானத்தை வருங்காலத்தி சாம்பல் பூத்த எரிகழலாகக் கிடக் அதிகாரம் கைமாறும் போது வெல அவர் எச்சரித்தார். இது தொடர் பின் அரசியல் நிகழ்வுகளை மட் கிழக்கு ஐரோப்பாவின் இன் எதிர்பார்த்தார்.
ஃளை ம
தொடர்ந்து அவர் வாதிடுகையில், அவர் அவர்களை 'தமிழர்கள், கீழ் வர்கள்' என்று இனம் கண்டார். ணைந்துகொள்ளும் போக்கு எதுவு கள் தங்கள் மொழியை, தங்கள் : பேணி வைத்திருக்கிறார்கள். மத் றையும் ஒரே தன்மைத்தாகப் ப
பெருமளவு இனவேறுபாடுகள். பட்ட வகையான அரசு முறையை டும்''. அதன்பின் அமெரிக்க கனடா, சுவிற்சலாந்து போன்ற நாடு
ைெதரான

எக இருக்கும் படி கேட்டுக்கொண்டார். யெல் பிரச்சினைகளையும் முழுமையான ம் படி கேட்டுக் கொண்டார். எடுக்கப் நயை, இப்போ எடுக்கப்பட்ட ஒரு பொய் பல் மீட்டெடுப்பது கடினமாகி விடும் - தம் இனத்துவ வேற்றுமைகள் அரசியல் ரிக்கிளம்பி வெந்தீயாக எரியலாம் என்று பாக சுதந்திரத்துக்குப் பிந்திய இலங்கை டும் எதிர்பார்க்கவில்லை. மத்திய, மத்துவ அரசியல் சிதைவுகளையும்
ப:
க
முக்கிய மூன்று சமூகங்களும் - அன்று
நாட்டுச் சிங்களவர்கள், கண்டியச் சிங்கள இலங்கையில் ஆயிரம் ஆண்டுகள் ஒருங்கி மின்றி வாழ்ந்து வருகிறார்கள். ''அவர் பழக்கவழக்கங்களை, தங்கள் மதத்தைப் தியமயப்படுத்தப்பட்ட அரசு எல்லாவற் ஈர்க்கும் போக்குடையதாக இருக்கும். உள்ள நாடுகளுக்கு மத்தியமயப்படுத்தப் ப் புகுத்தினால் அங்கு குழப்பங்கள் ஏற்ப ா, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, ஓகளின் அரசியல் யாப்பு அனுபவங்களை
12

Page 15
பெ
மாகா!
- அவர்கள் எப்படி இணைப்பாட் நடைமுறைப்படுத்தினார்கள் என்று ''இலங்கையில் ஒவ்வொரு மாகா இருக்க வேண்டும். தீவின் விசேட கள் இருக்க வேண்டும்'' என்று கூறி பாட்சி (சமஷ்டி) தான் எங்கள் பிரச் வழியாகும் என்பதை நான் பூரணமா
பண்டாரநாயக்கவின் இந்தத் தீர்மா
என்று ஜேம்ஸ் மேனர் நிராகரித்தா டுக்குச் சற்றுக் கூடியது” என்று வர். பர் மாதம் தகவல் திணைக்களத்தால் பட்ட ''திரு. பண்டாரநாயக்கவின் தொகுதியில் சேர்த்துக் கொள்ளப்பட படி இருந்தாலும் இந்தப் பேச்சு மிக னைகளையும், தேசத்தைக் கட்டியெ டாரநாயக்க எவ்வளவு உணர்வுபூ பேச்சு எடுத்துக் காட்டுகிறது. பா இலங்கை இருந்தது. தொடர்ந்து . யாத அரசியல் யதார்த்தத்தை முதல் அவர் நம்பிக்கொண்டே இருந்தார். சமூகத்துக்கான அரசியல் யாப்பு ரீதி
கைமாற முன்பு அமைத்துவிட வே.

ம்
சி (சமஷ்டி) முறையை வெற்றிகரமாக - ஆராய்ந்து காட்டினார். இறுதியாக ணத்திற்கும் பூரண தன்னாட்சி உரிமை - வருவாயைக் கவனிக்க இரண்டு சபை யவர் ''ஏதோ ஒரு வகையான இணைப் சினைகளுக்குத் தீர்வுகாண ஒரேயொரு க நம்புகிறேன்” என்று கூறி முடித்தார்.
பை
கெ
சனத்தை ''கற்பனைத் தன்மையானது" 1. ''அறிவாட்சியின் சிறு விளையாட் னித்தார். 1963ஆம் ஆண்டு செப்டெம் ) மற்ற வகையில் சிறப்பாக வெளியிடப் - பேச்சுக்களும் எழுத்துக்களும்" என்ற டாத பேச்சுக்களில் இதுவும் ஒன்று. எப் கமுக்கியமானது. இனத்துவப் பிரச்சி பழுப்பும் பிரச்சினையையும் திரு. பண் ர்வமாக அணுகினார் என்பதை இந்தப் ல் இனத்துவ, பல் சமயத்துவ சமூகமாக ம் இருக்கப் போகிறது என்ற நழுவமுடி ாவதாக அவர் நம்பினார். தொடர்ந்தும் - இரண்டாவதாக ஒரு பல் இனத்துவ யான அடித்தளத்தை அரசியல் அதிகாரம்
ண்டும் என்று அவர் நம்பினார். மூன்றா
பாசி
13

Page 16
பா6
வதாக, மற்றைய பன்மைச் சமூக வங்கள், தகமை வாய்ந்த அரசிய யான ஒழுங்குகளை மேற்கொள்க நம்பினார், என்றும் அந்த நம்பு
நான்காவதாக இந்த ஒப்பீட்டு . யும், மத்திய மயப்படுத்தப்பட்ட பெருப்பித்து இனத்துவ சிறுபான் விவிட முடியாத முடிவைச் சுட்ட
இணைப்பாட்சித் (சமஷ்டி) திட் தலைமைத்துவத்திடம் இருந்து 8 யில் திரு.ஜேம்ஸ். ரி. இரத்தினம் ஒரு கடிதம் எழுதினார். அதில்
ஆனால் தயவாக உணர்ச்சி பூர்வ கள் கண்டிய தேசிய சங்கத்தை மக்களின் உரிமைகளும், கோரிக் பாட்சித் (சமஷ்டி) தீர்வுக்கு சார்பு சேர்ந்து ஒரு அலகாகவும், தமி கண்டிய மாகாணங்கள் சேர்ந்து ரூ அனைத்தையும் இணைப்பதாக
னர்.
நான் சற்று விலகிச் செல்ல முடியு கடிதங்களை மிக அற்புதமாகப்

பெ
கங்களின் அரசியல் யாப்பு ரீதியான அனுப பல் தீர்வுகளைக் காணவும், அமைப்பு ரீதி ாவும் பொருத்தப்பாடுடையன் என்று அவர் க்கையிலிருந்து அவர் விடுபடவில்லை. அரசியல்ரீதியான அனுபவம் ஒற்றை ஆட்சி - அரசும் இனத்துவ வேற்றுமைகளைப்
ன்மையினரை அந்நியப்படுத்தும் என்ற நழு டிக் காட்டுகிறது.
மை
உத்திற்கு அந்த நாட்களில் தமிழ் அரசியல் சிறிதளவு ஆதரவே கிடைத்தது. உண்மை ''சிலோன் மோணிங் லீடர்' பத்திரிகைக்கு இந்தத் திட்டத்தைக்கடுமையாக எதிர்த்தார். வமாக எழுதினார். ஆனால் இந்தத் திட்டங் ஈர்த்தன. நம்ப வைத்தன. ''கண்டிய
கைகளும்'' என்ற அறிக்கையில், இணைப் பாக வாதிட்டனர். இரண்டு மாகாணங்கள் ழ் மாகாணங்கள் ஒரு அலகாகவும், ஐந்து மூன்றாவது அலகாகவும் மத்திய அரசு இவை வும் அமைய வேண்டும் என்று கேட்டிருந்த
மானால் லியோனாட்ஊல்ப் அவர்களுடைய பதிப்பித்த பிறெட்றிக் ஸ்பொற்ஸ் அவர்க
14

Page 17
ளைக் குறிப்பிடலாம், என்று நி. டுக்கு ஊல்ப்தான் முதன் முதலி வைத்தார் என்று ஸ்பொற்ஸ் : தொழிற் கட்சிக்குச் சமர்ப்பித்த லாக்கலை உறுதி செய்வது பற்ற பட வேண்டும், அல்லது சுவி (சமஷ்டி) முறையைப் புகுத்துவ எழுதினார். மேலும் ''இலங் இணைப்பாட்சி (சமஷ்டி) அலை வெற்றியளித்துள்ளது. அதாவ மொழி, மதம் என்ற காரணிகள் பட்டிருக்கும் சமூகங்கள் ஒன்றி சிங்கள மக்களின் இடத்தில் எ பேசும் சுவிஸ் மக்களும், தமிழ் பிரெஞ்சு மொழி பேசும் சுவிஸ் வைக்கக் கூடிய 284,000 இத்த இணைந்து வாழ்கிறார்கள்''. நவம்பரில் திகதியிடப்பட்டுள் மோணிங் லீடர் பத்திரிகைக்குப் குப் பின்புதான் ஊல்ப் எழுதினா
சிங்கள சமூகத்தில் ஒற்றை ஆ! பதை உணர்ந்த போது பண்டா ! விட்டார், என்று ஜேம்ஸ் மேனர்

/2 $34 எனக்கிறேன். சிங்கள - தமிழ் முரண்பாட் ல் இணைப்பாட்சித் (சமஷ்டி) தீர்வை முன் தீத உரிமை கோருகிறார். உண்மையில் ஒரு மகஜரில் பெருமளவு அதிகாரப்பரவ யெ சாத்தியங்கள் பற்றிக் கவனம் செலுத்தப் ஸ் அமைப்பிலான ஒரு இணைப்பாட்சி இது பற்றியும் யோசிக்கலாம்'' என்று ஊல்ப் பகையை மிகவும் ஒத்த சூழலில் சுவிஸ் மப்பில் அலகு முறை அசாதாரண முறையில் து ஒரே மக்களாட்சிய நாட்டில் இனம், Tல் ஒன்றிலிருந்து ஒன்று கூர்மையாக வேறு ணைந்து வாழ முடிகிறது. இந்த வகையில் வைக்கக் கூடிய 2,750,000 ஜெர்மன் மொழி மக்களின் இடத்தில் வைக்கக் கூடிய 24,ஸ் கல மக்களும், முஸ்லிம் மக்களின் இடத்தில் தாலிய மொழி பேசும் சுவிஸ் மக்களும் லியோனாட் ஊல்ப் அவர்களின் மகஜர் 1938 ளது. அதாவது 1926 ஜூலையில் சிலோன் பல கட்டுரைகள் எழுதிய ஒரு தசாப்தத்திற்
ளது.
ட்சிக்கே கருத்து இறுக்கமாக இருந்தது என் * சநாயக்க இந்தக் கருத்தைப் பின்பு கைவிட்டு தெரிவிக்கிறார். எப்படியானாலும், தங்கள்
15
/

Page 18
ை
அலுவல்களை நடத்திச் செல்வதற் ளைப் பலப்படுத்துவதற்காக மட்டு பகிர்ந்தளித்துப் பன்முகப்படுத்த ே துப் பேசவில்லை என்பது அவர் ஐயத்துக்கிடமில்லை.
பண்டாரநாயக்க இலட்சியத்தில் இ திரிபற்ற இடம் இருக்கிறதா என்ப. என்று கொண்டாலும் கூட மத்திய அந்த இலட்சியத்துக்கு முற்றிலும் துக் கூற முடியும். டொனமூர் உள்ளூர்த் தன்னாட்சிக்கு ஏதுவான சபைகள் அமைக்கப்படுவதை திரு. தேசிய சபையில் பேசியுள்ளார். (சமஷ்டி) பிரச்சினையில் கூட 19: மனதோடுதான் இருந்தார். 1957 தொடர்பாக ஒரு தெரிவுக் குழுவை வந்த போது, அந்தக் குழு இணை தவிர்க்கப்பட்டுள்ளதா என்று திரு. போது உணர்ச்சிபூர்வமாகவும், உட இல்லை. அந்தப் பிரச்சினையோ * வைக்கப்படலாம். இணைந்த ெ
கும்'' என்று சொன்னார்.
ம

வகை
கு மக்கள் பங்கேற்புக்கான வழி வகைக ம்ெ அரசியல், நிர்வாக அதிகாரங்களைப் வண்டிய தேவைகளை அழுத்தங்கொடுத் பேச்சில் தெளிவாக உள்ளது என்பதில்
களை
இணைப்பாட்சி (சமஷ்டி ) முறைக்கு ஐயம் தை தீவிர விவாதத்துக்கு உட்படுத்தலாம் பமயப்படுத்தப்பட்ட ஒரு அரசு என்பது மாறுபட்டது என்பதை உறுதியாக அடித் ஆணையத்தின் விதப்புரைக்கு அமைய வழிவகையைத் தரும் என்பதால் மாகாண பண்டாரநாயக்க ஆதரித்து 1940இலேயே
உண்மையில் இணைப்பாட்சிப் 6 - 1959 காலப் பகுதியில் ஒரு திறந்த நவம்பரில் அரசியல் யாப்புச் சீர்திருத்தம் அமைக்க ஒரு பிரேரணையைக் கொண்டு ப்பாட்சி (சமஷ்டி) முறையை ஆராய்வது
செல்வநாயகம் கேட்டார். அவர் அப் னடியாகவும் சபையிலேயே 'நிச்சயமாக அன்றி வேறெந்தப் பிரச்சினையோ முன் தரிவுக் குழு நிச்சயமாக அதைப் பரிசீலிக்
ம!
16

Page 19
J00
ணமடு
இனத்துவ முரண்பாட்டுக்கு ஒரு றையை வளர்த்தெடுக்க திரு.ப குறிப்பிடக்கூடியது பண்டாரநாய தில் ஐயமில்லை. அதன் உள் குக் காரணமாக இருந்த பின்
1956ஆம் ஆண்டு சிங்களம் ம லோருக்கும் தெரிந்தது போல், கோணமலையில் நடைபெற்ற ந சியங்களை வென்றெடுக்க நேரம் அது அஹிம்சை வழிப் போராட் சிதீர்மானம் நிறைவேற்றியது. ஒரு ஆட்சி மொழியாக்கி அங்கீ. ஒரு தமிழ் மாநில அலகு கொ யாப்பை உருவாக்குதல். (இ) கள் அனைவருக்கும் குடியுரிமை னடியாக நிறுத்தல் என்பன அட திகதி இந்த சத்தியாக்கிரகப் டே தீர்மானம் மேலும் கூறியது.
யாப்பை,
1957ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தி மொழி அந்தஸ்து வழங்குவது - தீர்த்து வைக்கும் முகமாகவும் ப தமிழரசுக் சட்சியுடன் பேச விரு வித்தார். இதைத் தொடர்ந்து தி

தீர்வு காண்பதற்கு ஒரு அரசியல் வரைமு ன்டாரநாயக்க எடுத்த முயற்சியில் பெரிதும் பக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் தான் என்ப ரடக்கத்தை மட்டுமன்றி அது தோன்றுவதற் னணியை ஆராய்வதும் முக்கியமானதே. ட்டும் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் எல் 1956ஆம் ஆண்டு ஓகஸ்ட் 19ஆம் திகதி திரு ான்காவது மாநில மாநாட்டில் தனது இலட் - நடவடிக்கையில் இறங்கப் போவதாகவும் டமாகவும் அமையும் என்றும் தமிழரசுக்கட் அவற்றுள் (அ) தமிழையும் இந்நாட்டின் கரித்து மொழிச் சமத்துவம் தருவது. (ஆ) எண்ட இணைப்பாட்சி (சமஷ்டி) அரசியல் குடியுரிமைச் சட்டங்களை நீக்கி நாடற்றவர் 5 வழங்குதல். (ஈ) குடியேற்றங்களை உட டங்கும். 1957ஆம் ஆண்டு ஓகஸ்ட் 20ஆம் பாராட்டம் தொடங்கப்படும் என்று இந்தத்
கதி பாராளுமன்றத்தில் தமிழுக்குப் பிரதேச
பற்றியும், தமிழர்கள் குறைகள் சிலவற்றைத்
பிரதேச சபைகள் அமைப்பது பற்றியும் தான் நம்புவதாகவும், திரு. பண்டாரநாயக்க தெரி திரு. செல்வநாயகம் அவர்கள் தலைமையில்
17

Page 20
சென்ற தூதுக்குழுவுடன் பிரதமர் இ திகதி ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. 19 சுக் கட்சியுடன் ஒரு வட்ட மேசை
அவநம்பிக்கை தெரிவித்தார் என்ற
ஒரு மாநாட்டுக்கான காரணம் தொடர்ந்து பல சந்திப்புக்கள் இடம் நள்ளிரவு ஒரு ஒப்பந்தம் எட்டப்ப திகதி அரசினதும் தமிழரசுக் கட்சி
ளைக் காணும் போது ஒரு மாதம் 8 ஒரு உடன்பாடு எட்டப்பட்டமை.
மான
இந்த உடன்பாடு இரண்டு பகுதிக இருபகுதியினரதும் முக்கியமான அதன் படி இரு சாராரும் தத்தமது ( தத்தமது பேச்சுவார்த்தை நிலை நிலையைத் தெளிவாக்கி இருந்தன யாப்பைப் பற்றியோ, பிரதேச சு சட்டத்தைப் பாதிக்கும் எந்த விடய தும் நிலையில் அரசு இல்லை என்ற சுக் கட்சியும் தன்னுடைய எந்த இலட்சியத்தையோ விட்டுக் கொ
உடன்பாட்டின் முக்கிய பகுதியி முதலாவதாக மொழிப் பிரச்சின தேசிய சிறுபான்மையினரின் மொ

இல்லத்தில் 1957ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் 57ஆம் ஆண்டு ஜூன் 13ஆந் திகதி தமிழர மாநாடு நடத்துவதன் பயன்பாடு பற்றி பது இங்கு குறிப்பிடத்தக்கது. அப்படி
இருப்பதாக அவர் கருதவில்லை.
பெற்ற பின்னர் 1957 ஜுலை 25ஆம் திகதி ட்டது. 1957ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் யினதும் தலைவர்களது விளக்கப்பாடுக கூட நீடிக்காத பேச்சுவார்த்தைகள் மூலம்
அசாதாரணமானது தான்.
ளைக் கொண்டிருந்தது. முதலாவதாக கொள்கை விளக்கம் இடம் பெற்றது. வேற்றுமைகளை மறக்கும் அதே வேளை மகளை விட்டுக் கொடுக்க விரும்பாத ர். இணைப்பாட்சி (சமஷ்டி) அரசியல் பாட்சி பற்றியோ, அரச கரும மொழிச் த்தைப் பற்றியுமோ பேச்சுவார்த்தை நடத் று பிரதமர் கூறினார். அதுபோல தமிழர வாரு அடிப்படைக் கொள்கையையோ நிக்காது என்பதும் அங்கீகரிக்கப்பட்டது. ல் நான்கு கொள்கைகள் இடம் பெற்றன. ன தொடர்பாக, தமிழ் மொழி இலங்கைத் ழி என்பதை அங்கீகரிக்கும் சட்டம் நிறை
18

Page 21
வேற்றப்பட வேண்டும் என்றும், ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் கரும மொழி என்ற நிலைக்குப் பா டும் என்றும், வட - கிழக்கில் வா நலன்களைப் பாதுகாக்கும் ஏற்பா றும் இருந்தது.
இரண்டாவதாகக் குடியுரிமைப் பி னம் இல்லாத போதும், நாடற்றவ டும் என்ற தமிழரசுக் கட்சியின் க டும் என்று அரசு இணங்கியது.
மூன்றாவதாக குடியேற்றப் பிரச்சி. ளில் குடியேற்ற அதிகாரம் வழங் தகுதியானவர்களைத் தெரிவு செ இருக்குமென்றும் இணக்கம் கான
சு.
இறுதியாக அதிகாரப் பரவலாக்கல் பான சட்டம் மேல் வருமாறு திரு.
யது.
(அ) பரவலாக்கல் அலகு தொடர்பு கிழக்கு மாகாணம் இரண்டு ச வேண்டும். மாகாண எல் ை
மாக!

அது வட - கிழக்கின் நிர்வாக மொழியாக என்றும் இருந்தது. இது சிங்களம், அரச சதகமில்லாமல் செயற்படுத்தப்பட வேண் எழும் தமிழ் பேசாத சிறுபான்மையினரின் எடுகளுடன் செய்யப்பட வேண்டும் என்
ரெச்சினை தொடர்பாக, தெளிவான தீர்மா ர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண் ருத்துக்களுக்கு உரிய கவனம் செலுத்தப்ப
னையில், பிரதேச சபைகளின் அதிகாரங்க கப்படும் என்றும், காணி வழங்கப்படத் ய்யும் அதிகாரமும் பிரதேச சபைகளுக்கு எப்பட்டது.
ல் தொடர்பாகப் பிரதேச சபைகள் தொடர் த்தப்பட வேண்டும் என்று அரசு இணங்கி
பாக வட மாகாணம் ஒரு தனி அலகாகவும், அல்லது மூன்று அலகுகலாகப் பிரிக்கப்பட லகளுக்கு அப்பாலும் இரண்டோ அல்லது
19

Page 22
அதற்கு மேற்பட்ட அலகுகளே பட்டது. அப்படி அலகுகள் குட்பட்டது. இரண்டோ : குறிப்பிட்ட பொது நலன்கள் கொடுக்கும் முகமாக மேலும்
(ஆ) பிரதேச சபைகளுக்கு நேரடித்
(இ) பிரதேச சபைகளின் அதிகாரங்
அபிவிருத்தி, குடியேற்றம், க ழில், வீடமைப்பு, சமூக சே வீதிகள் போன்றவற்றை உள்ள பட்டது.
இந்த ஒப்பந்தம் சூட்டோடு சூடா தலைமையில் மட்டக்களப்பில் 195 சுக் கட்சியின் தேசிய மாநில மாந
திரு. பண்டாரநாயக்க ஒரு கீழ்த்தரம் திற்கு உட்படுத்தப்பட்டார். ஆகு வத் தீர்வுக்குக்கண்ட இணக்கத்தை முயற்சிகள் அதிகம் வெற்றி அளி எதிர்க்கும் முகமாக 1957 ஒக்டோப. திரை ஒன்றை ஏற்பாடு செய்தார்.

சா இணைந்து கொள்வதற்கு இடமளிக்கப் இணைவது பாராளுமன்ற அங்கீகாரத்துக் அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேசங்கள் - எல் இணைந்து செயற்பட வசதி செய்து
இடமளிக்கப்படவிருந்தது.
5 தேர்தல் நடத்த இடமளிக்கப்பட்டது.
பகள் விவசாயம், கூட்டுறவு, காணி, காணி ல்வி, சுகாதாரம், தொழிற்துறை, கடற்தொ வைகள், மின்சாரம், நீரியற் திட்டங்கள், ஈடக்க வேண்டும் என்று இணக்கங்காணப்
sாணப
க திரு. கு. வன்னியசிங்கம் அவர்களின் 17 ஜுலை 28ஆந் திகதி நடைபெற்ற தமிழர பட்டில் அங்கீகரிக்கப்பட்டது.
மான, கசப்பான குற்றம் சுமத்தும் இயக்கத் றல் அதிகாரத்தில் இருந்த கட்சி இனத்து உடைத்தெறிய 1957இல் ஐ.தே.க. எடுத்த த்ததாக இல்லை. இந்த ஒப்பந்தத்தை ரில் திரு. ஜெயவர்தனாகண்டிக்கு பாதயாத் இரண்டாவது நாளில் இந்தப் பாதயாத்
20

Page 23
திரை திரு. எஸ். டி. பண்டாரநா ஆர்ப்பாட்டத்தால் முறியடிக்கப்பட தானே நாடு முழுவதும் சுற்றுப் திரட்டினார். பௌத்த சங்கத்தில் மீள் உயிர்ப்பிப்புச் சக்திகளும் கூட 1957இன் இறுதியில், முதன்முறை! மான ஒரு கருத்தொருமிப்பு இருந்து 'தமிழ், சிங்களப் பகுதிகளில் இ இருந்தது. ஆனால் இந்த நம்பிக்க
போக்குவரத்து அமைச்சு புதிதாக சிங்கள ஸ்ரீ இலக்கத் தகடுகளுடன் புதிய குழப்பநிலை ஒன்று உருவா டன் சிங்கள 'ஸ்ரீ' எழுத்துக்களை .
தென்னிலங்கையில் இது பதிலடி தமிழ் எழுத்துக்கள் எங்கும் அழிக்க முறைகளும் நடந்தன. மென்மை னது. 1958 ஏப்ரல் மாதத்தில் ஒப்ப சக்திகள் கோரிக்கை விடுத்தனர். மீட் பிளேசில் உள்ள பிரதமர் வீட் கள்வீட்டு வாசலில் வீதியில் அமர்ற் யப்படும் வரை நகர முடியாதென திரு. பண்டாரநாயக்க அவர்கள் ! மறுத்தார். பௌத்த குருமாரும் வ
11

பக்க அவர்களால் ஏற்பாடு செய்த எதிர்
டது. திரு. பண்டாரநாயக்க அவர்கள் பயணம் செய்து ஒப்பந்தத்திற்கு ஆதரவு . 2 உயர்மட்ட செல்வாக்குள்ளவர்களும், - அவருக்கு ஆதரவாகவே இருந்தனர். யாக இந்த ஒப்பந்தம் தொடர்பான சாதக ததுபோல் தெரிகிறது. ஒப்பந்தத்திற்கு ணக்கத் தன்மையான நல்ல வரவேற்பு '' கை சிறிது காலமே உயிர்பிழைத்தது.
த் தேசியமயப்படுத்தப்பட்ட பஸ்களை எ தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பியபோது னது. தமிழ்த் தீவிரவாதிகள் ஆத்திரத்து அழித்து தமிழ் 'ஸ்ரீ' யைப் பொறித்தனர். டிகளை உருவாக்கியது. கும்பல்களால் ப்பட்டன. "ஆங்காங்கே இனவாத வன் யான கருத்தொருமிப்பு ஆபத்துக்குள்ளா பந்தத்தை கிழித்தெறியும்படி வகுப்புவாத பல டசின் பௌத்த மதகுருமார் றொஸ் டுக்கு ஊர்வலமாகச் சென்றனர். அவர் து கொண்டனர். ஒப்பந்தம் கிழித்தெறி அடம் பிடித்தார்கள். தொடக்கத்தில் இந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க டொக்கண்டர்களாக இருந்தனர்.
21 -
பட
இருந்தனர். பின்பு

Page 24
திரு. பண்டாரநாயக்க இலங் ை சென்று, அங்கிருந்து வானொலி விட்டதாக அறிவித்தார். இது . மான தவறு" என்று சில விமர்சகர்
ப
ஆனால் பண்டாரநாயக்கவாயினுப் இருந்தாலும் சரி, அவர் இருந்த நி இருந்திருக்க முடியுமா? பெரும்ப எதிராக அவர்கள் முகம் கொடுக்க பண்டாரநாயக்கவின் தந்திரோபா வாதாடுகின்றார். தனது அரசின் பிரதேச சபைத் திட்டத்தைக் கொன் திட்டத்துடன் வெளிப்படையாக இ
உரிய சட்டத்தை இயற்றிப் பிர தால் அது விவேகமான செயலாக பிறகு தமிழரசுக்கட்சியுடன் பேச்சு களைச் சேர்த்துக் கொள்ளக்கூடிய திருத்திக் கொண்டிருக்கலாம் என வார்த்தை விபரங்களைப் பகிரங்கம் மாக" நடந்துவிட்டதாகக் குற்றம் பயங்கரத்தன்மையைத் தப்புக் கூறுகிறார்.
மாபெ
மை
ஆனால் பண்டாரநாயக்கவின் திற,

க ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் மலம் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட்டு அவரது அரசியல் வாழ்வின் மிகப் பாரதூர -கள் வாதிட்டிருக்கிறார்கள்.
மா
- சரி, வேறெந்த அரசியல் தலைவராக "லையிலே யதார்த்தமான மாற்றுவழிகள் பான்மையினரின் உணர்வு அலைகளுக்கு க அவர்களுக்கு இருந்த ஆற்றல் என்ன? -யங்கள் பிழைபட்டுவிட்டதாக மேனர் மிக ஆக்கபூர்வமான ஒரு முயற்சியை - கடுபோய்த் தமிழர் குறைகளைத் தீர்க்கும் இணைத்திருக்கக்கூடாது என்று கூறுகிறார். தேச சபை அமைப்பை உருவாக்கி இருந் 5 இருந்திருக்கும் என்கிறார். அதற்குப் வார்த்தைகளைத் தொடங்கி தமிழர் நலன் வகையில் சட்ட அதிகார வரம்புகளைத் ன்றும் கூறுகிறார். அத்துடன் பேச்சு படுத்தியதன் மூலம் சிறுபிள்ளைத்தன சுமத்துகிறார். வகுப்புவாத சக்திகளின் கணக்குப் போட்டுவிட்டதாக அவர்
த வெளிப்படையான அரசியல் போக்
22

Page 25
R.
கைத் தெரிந்தவர்களுக்கு அவர் அ என்பது யதார்த்தமாகத் தெரியவில் போக்காளர்களின் நெருக்குதலில் 8 ஒப்பமிட்ட சூட்டோடு சூடாகவே நடவடிக்கை முயற்சிகளைக் கை கைமேல் இருந்தது. மேலாக பி கொண்டு வந்த மாற்றங்களின் முக் மேனர் கண்டு கொள்ளத் தவறுகிறா காத ஒரு சட்ட சபையூடாக ஒளித்து தகுதி அடிப்படையிலான மாற்றங் பொறுத்தவை அவை. இல்லை ராட்சி அமைப்புத் தொடர்பான ஒ போயிருக்கும். மூலச்சட்டம் பெ ருக்கலாம். ஆனால் பண்டாரந. உடைத்தெறிந்த அதே அழிவுச் சக்தி சட்டம் சந்தித்திருக்கும். ஒருவோ வேகமாகச் செயற்பட்டு இருக்கலா றத்துக்குக் கொண்டு வந்திருக்கலா கால எல்லைக்குள் சட்ட வரைவுக கப்பட்டது. ஆனால் எட்டு மாத . நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கிய தத் தவறிவிட்டது என்று பலர் கு.
UL
5ம

ப்படிக் கபடமாக நடந்திருக்க முடியும் பலை. தமிழரசுக் கட்சியும் தன் கடும் சிக்கியிருந்தது. ஆதலால் ஒப்பந்தத்தில் ஒப்பந்தத்தைப் பகிரங்கப்படுத்தி, நேரடி கவிடத் தூண்ட வேண்டிய பொறுப்பு பிரதேச சபைத் திட்டத்திற்கு ஒப்பந்தம் க்கியத்துவத்தையும், தார்ப்பரியத்தையும் சர். அவை சிறியவை அல்ல. சந்தேகிக் மறைத்துக் கொண்டு செல்வதற்கு அவை மகள் - அலகையும், அதிகாரங்களையும் என்றால் அது வெறுமனே ஒரு உள்ளூ ரு சாதாரண திருத்தம் என்ற அளவோடு ாதுமக்கள் கவனத்தை ஈர்க்காமல் போயி எயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தை "களின் ஆத்திரத்தை நிச்சயமாகத் திருத்தச் ளை 1957இன்.இறுதிக் காலாண்டில் அரசு ம். சட்ட வரைவுகளைப் பாராளுமன் ம். ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆறுமாத ள் இறுதியாக்கப்படும் என்று எதிர்பார்க் ங்கள் நகர்ந்தும் இலக்கை நோக்கி எந்த லை. தமிழரசுக் கட்சியும் சிங்கள 'ஸ்ரீ' பதீவிரப் போக்காளர்களைக் கட்டுப்படுத் றை கூறுகிறார்கள். அதனால் பகையும்
23

Page 26
மோதலும் மூண்டது என்கிறார்கள் தில் இணக்கப் போக்கைக் கடைப் தவிர்த்திருக்கவும் கூடும்.
பண்டாரநாயக்க இலட்சியங்கள் பாடு உடையன என்பதை பண்ட ஆக்கத்தையும், அழிவையும் அ முடிவுகளுக்கு வரமுடியும் ? மு பிளவு படுத்தும் தாக்கத்தை கை
(இனத்துவப் பிரச்சினைக்கு) ப. எந்தப் பொது மதிப்பீட்டையும் முடிக்கவும் முடியாது. பண்ட கைய ஒரு பகுப்பாய்வில் பிரிக்கா ஒப்பந்தம் என்றுமே நிறைவே
ஆயினும் ஒப்பந்தத்தில் இடம் ளும் பின்வந்த இனத்துவத் தீர்வு கற்களாகவே இருந்திருக்கின்றன பந்தம் முறிக்கப்பட்டமை கழு; செய்யப்பட்ட ஒரு தந்திரமான யக்க அவர்களே உணர்ந்திருந்தா மிக நெருங்கிய அரசியல் சகா
அரசியல் விளக்கங்கள் ஊடாகவு இருந்த முக்கியமான அக்கறைக் லக் கூடிய சட்டவாக்க நடவடிக்

1. அரசும் தமிழரசுக்கட்சியும் இந்த விடயத் பிடித்திருந்தால் இந்தக் குழப்ப நிலையைத்
I
- இனத்துவ அமைதிக்கு என்ன பொருத்தப் டாரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தத்தின் சை மீட்டுப் பார்த்து, நாம் எந்தப் பரந்த மதலாவதாக சிங்களம் மட்டும் சட்டத்தின் வத்துக்கொண்டு, தேசியப் பிரச்சினைக்கு கண்டாரநாயக்கவின் அணுகுமுறை பற்றிய 5 உண்மையில் தொடங்கவும் முடியாது, Tரநாயக்க - செல்வநாயகம் ஒப்பந்தம் அத்த முடியாத ஒரு கூறாகவே இருக்க முடியும். ற்றப்படவில்லை என்பதில் ஐயமில்லை. க பெறும் கருத்து நிலைகளும் எண்ணங்க க்கான எல்லா முயற்சிகளிலும் கட்டுமானக் - 1958 ஏப்ரலில் றொஸ்மிட் பிளேசில் ஒப் த்துக்கு மேல் வெள்ளம் வந்த நிலையில் மீளப்பெறுகை என்று திரு. பண்டாரநா சர்போலத் தெரிகிறது. இது அவருடைய க்கள் ஊடாகவும், அவருடைய பிற்பட்ட ம் தெளிவாகத் தெரிகிறது. ஒப்பந்தத்தில் குரிய விடயங்களை முன்னெடுத்துச் செல் -கைகளில் உழைக்கத் தெளிவாக நோக்கியி
24

Page 27
ருந்தார்.
1958 செப்டெம்பர் மாதத்தில் 1958 மொழி (சிறப்பு ஏற்பாடுகள்) சட் றைத் தேவைகள் அனைத்திற்கும் க மொழியாகத் தமிழ் மொழி இருக்கு , ஏற்றுள்ளது. இந்தச் சட்டத்தின் 1966இல் கிட்டத்தட்ட ஒரு தசா
முடிந்தது. பிராந்திய மொழி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்து இறுதியில் அடிப்படையில் ''இலங்கை முழு என்று படிப்படியாக அடைந்த வள பண்டாரநாயக்க - செல்வநாயகம் ஒ சபைகளைப் பொறுத்தவரையிலும் திக்கும் - பரவலாக்கப்பட்ட அலகுக ரப் பகிர்வு பரவலாக்கப்பட்ட அலகு யவோ அல்லது பொது நலன்களில் என்பன இன்றும் தேசிய பிரச்சினை லாடலிலும் மத்தியமான இடத்தை
குறிப்பிட்ட இந்தக் கால கட்டத்தி உள்வாங்கிக் கொள்ளாத பாடங்கள் தோற்றத்தில் பரஸ்பர முரண்பா றோம். ஆனால் வலுவுடன் நிறைவே

கயாக
ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கத் தமிழ் டம் நிறைவேற்றப்பட்டது. நடைமு வட - கிழக்கு மாகாணங்களின் நிர்வாக ம் என்பதை அரசமட்டக் கொள்கையாக கீழ் இயற்றப்பட வேண்டிய விதிகள் ப்தத்தின் பின்னர் தான் இயற்றப்பட ற நிலையிலிருந்து தேசிய மொழி என்ற அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் வதும் அரச கரும மொழிகளுள் ஒன்று” பர்ச்சிப் பின்னணிக்குச் சில காரணிகளுள் ப்பந்தமும் ஒன்று. அது போல பிரதேச
ஒப்பந்தத்தில் எதிர்பார்க்கப்பட்ட மத் களுக்கும் இடையிலான அரசியல் அதிகா தகள் பற்றிய வரையறை, அவை இணை ம் ஒத்துழைக்கவோ முடியுமான ஆற்றல் தொடர்பான அனைத்து அரசியல் சொல் இன்றும் பெற்று நிற்கின்றன.
ண
சன் வரலாற்றிலிருந்து நாம் இன்னமும் நள் ஒன்று மிக முக்கியமானது. புறத் நி தொனிக்கும் தீர்வுகளை ஆதரிக்கி வற்ற முடிவதில்லை. இது நாம் அனுப
3

Page 28
விக்கும் அசாதாரண இடப்பாடு மொழிக் கொள்கையில் காண்கி றோம். அத்துடன் அதற்குப் பு மொழி என்று சொல்கிறோம். என்கிறோம். அதேவேளை ச (சமஷ்டி) தன்மைகொண்ட அ. ளையும் அமைப்போம் என்கின
பி
தெரிவுக்குழுவின் வரையறைக் நிலையை உருவாக்க முயல்கின றுக் கொள்கிறது. அதேவேளை ளது. அதுமாதிரியான ஐயட் டைப் பௌத்த மதத்திற்கு அர. தில் காண்கிறோம். இலங்கை
லாத நாடுமல்ல. பௌத்தத்தி டிய கடப்பாடு அரசுக்குண்டு - மது அனுட்டானங்களைக் க ை கப்பட்டுள்ளது. இப்படியான யைத் தோற்றுவிக்கின்றன. டொன்று இணைந்து போகாத டுத் தன்மையைக் காட்டுகின்ற - ஏனென்றால் அவர்கள் இரண் என்று எண்ணத் தோன்றுகிறது மொழி, மதம், அரச கட்டமை

ஓகளில் ஒன்று. இதை நாம் இன்றும் அரச றோம். சிங்களம் அரச கரும மொழி என்கி பாதகமில்லாமல் தமிழும் ஒரு அரச கரும இலங்கை ஒற்றையாட்சித் தன்மையானது ட்டவாக்க அதிகாரமும், இணைப்பாட்சித் ரசியல் ஒழுங்கமைப்புள்ள மாகாண சபைக
றாம்.
க!
குள், பரவலாக்கல் அலகு என்றொரு கருத்து றோம். அது மறுபுறத்தில் இணைப்பை ஏற் இணைப்பு உடைப்புக்கும் வழி வகுத்துள் பாடான, அசெளகரியமான இணக்கப்பாட் சியல் யாப்பு ரீதியான இடத்தைக் கொடுத்த 5 சமயச் சார்பான நாடுமல்ல, சமயச் சார்பில் நிற்கு முதன்மைத்துவ இடம் அளிக்க வேண் அதேவேளை ஏனைய மதத்தினருக்கும் தத்த டப்பிடிக்கவும், வணங்கவும் உரிமை வழங் எ அரசியல் உருவாக்கங்கள் தெளிவற்ற நிலை விளக்கமில்லாமல் இருக்கின்றன. ஒன்றோ தன்மையைக் காட்டுகின்றன. முரண்பாட் கன. இது ஒரு இடர்ப்பாட்டைத் தருகிறது
நி வாக்காளர் தொகுதிகளுடன் பேசுகிறார்கள் - சிங்கள பௌத்த தொகுதிக்கு அவர்கள் ப்பு, அவர்களது இனத்துவ தனித்துவம் அல்
26

Page 29
லது முதன்மைத்துவம் எல்லாம் ப கப்பட வேண்டிய தேவை உண்டு சிறுபான்மைச் சமூகங்களுக்கும் ! ளும் இருப்பினும் அவர்கள் நியா உரிமை மதிக்கப்படும் என்ற உ வெறுமனே அறிவார்ந்த பொறிம கள் செயற்படுத்தப்படும் பொழு. ழிக் கொள்கையை நடைமுறை மாவட்ட அபிவிருத்தி சபைத்தி திட்டமும் கூட தோல்வி காண்பத் பொருந்தாப்பாடுகளால் எழுந்த
இனத்துவ குரோதத்தால் ஏற்படக் புரிந்து கொள்ளக் கூடிய தேவை தேர்தல் தொகுதி பெற்று விட்
வைத்து, ஐயத்துக்கிடமில்லாத, த தீர்வுகளை முன்வைக்க வேண்டு
இந்தக் காலகட்ட அரசியல் வரல
கத்திடலில் நடந்த சத்தியாக்கிரகம்
யையும் அரசு கையாண்ட விதம் தவற முடியாது. இந்த நிகழ்வு. தைப்பிள்ளைத்தனமானது, இய
தன்மையானது.
பாதிக்கப்பட்
அமான:

பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதம் அளிக் - மறுபக்கத்தில் தமிழ் சமூகத்திற்கும் பிற சிறப்பான இந்த உரிமைகளும் முதன்மைக யமாக சமத்துவமாக நடத்தப்படுவதற்கான த்தரவாதமும் தரவேண்டியுள்ளது. இது மட்டுமல்ல. இந்த இரட்டை நிலைப்பாடு து பல சிக்கல்கள் எழுகின்றன. இருமொ பபடுத்துவதில் தொடரும் தொல்லைகள், ட்டத்தின் தோல்வி ஏன் மாகாண சபைத் தற்கு இந்த முரண்பாடுகள், ஐயப்பாடுகள், அல்லோல கல்லோல நிலையே காரணம்.
க்கூடிய பாரிய விளைவுகளை போதியளவு பயான அரசியல் முதிர்ச்சியை இலங்கைத் டது. இந்தத் தொகுதியில் நம்பிக்கை கானாகவே நிறைவேற்றுந் தன்மை கொண்ட
(ணL
ம்.
காற்றின் பொது நோக்கு மீளாய்வில் காலிமு த்தையும், 1958இல் நடந்த கூட்டு வன்முறை 5 தவறானது என்பதைக் கண்டு கொள்ளத் களை அரசாங்கம் கையாண்ட விதம் குழந் -லாமைத் தன்மையானது, ஒத்துழைப்புத் -டவர்களின் மனித உழற்சிகள், ஏக்கங்க
27

Page 30
ளுக்கு அக்கறை காட்டாத இரக்கமில் வுகளை நான் விரிவாக இங்கு ஆ சம்பவங்களும் பின்பு 1977, 1983இல் னரிடம் பாதுகாப்பின்மை பற்றிய டன. தமது உயிர்களையோ, உட காப்புக்கரங்கள் நீளாது என்ற கருத் குறிப்பிட விரும்புகிறேன்.
ப
நாம் இப்போது பண்டாரநாயக்க ஆராய்வோம். அவை இதுவரை சியல், அரசியல் யாப்பு சீர்திருத்த முறை முதலாவதாகும். அரசியல் இணைந்த தெரிவுக்குழு ஒன்றை ந வந்த பொழுது அந்தத் தெரிவுக்கு G டும் என்று கேட்டுக் கொண்டார்.
அ) குடியரசை நிறுவுதல். ஆ) அடிப்படை உரிமைக. இ) மேல் சபை(செனட் ச
மன உறுப்பினர்கள் நி

கலாத்தன்மை கொண்டது. இந்த நிகழ் சாய விரும்பவில்லை. ஆனால் இந்த நடந்த வன்முறைகளும் தமிழ் சமூகத்தி நம்பிக்கையை ஆழமாகப் பதித்துவிட் மைகளையோ பாதுகாக்க அரசின் பாது தை உருவாக்கி உள்ளது என்பதை மட்டும்
இலட்சியத்தின் வேறு இரு கூறுகளை போதியளவு ஆராயப்படவில்லை. அர
ம் பற்றிய பண்டாரநாயக்கவின் அணுகு யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக 1957 இல் நியமிக்கக் கோரிப் பிரேரனை கொண்டு மேல் வரும் விடயங்களை ஆராய வேண்
ளை வழங்குதல். பை), மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிய
லையை ஆராய்தல்.
28

Page 31
ஈ) பொதுச் சேவை ஆணை
அ - அ அ
இலங்கை 1972இல் தான் குடியரசாக ஆண்டு நவம்பர் 7ஆந் திகதி அவர் இருக்கிறது. அதுபோல அடிப்ப கொண்டிருந்தார். ''இன்றைய எ பற்றிய போதுமான வரையறை இல் கைய அடிப்படை உரிமைகள் பற்ற மட்டும் உறுதி செய்வதுடன் நில்ல பாதுகாக்க வேண்டும் என்றார். ' உறுப்புரையும் இல்லை. அதுவே வாதாடினார். இதிலே அவர் ஜோ ஈர்க்கப்பட்டிருக்கலாம் போலத் தெ
நூற்றாண்டு நினைவுப் பேருரையில் மன்றத்துக்கு எடுத்துச் செல்லப்பட. மையாக ஆதரித்தவர். இந்திய மா தூண்டியவர். ''இன, மத, மற்று மக்களாட்சியம் திருப்திகரமாகத் சொன்னார். ஆதலால் உரிமைகள் வேண்டும் என்றார். ''அரசியல் ய யின் அடித்தளமாக அமையும், அ பெறும், மக்களின் அரசியல் ஒப்ப பெறும், அத்தோடு உச்ச சட்ட ஒப்ப

/3892 பயம், நீதிச் சேவை ஆணையம்.
மயிருந்தாலும், அதன் பின்னணி 1957ஆம்
பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் "டை உரிமைகளில் ஆழமாக அக்கறை மது யாப்பில் அடிப்படை உரிமைகள் வலை'' என்று அவர் சொன்னார். அத்த நிய வரையறை தனிமனித சுதந்திரத்தை ரது சிறுபான்மையினர் உரிமையையும் 29ம் உறுப்புரைக்கு மேலாக வேறெந்த - திருப்திகரமாக இல்லை” என்று அவர் ஸப் ஏ. எல். குரேயின் கருத்துக்களால் ரிகிறது. 1957இல் சேர். ஜேம்ஸ் பீரிஸ் னை குரே ஆற்றியிருந்தார். குரே நீதி ந் கூடிய அடிப்படை உரிமைகளை வலி எதிரிகளைப் பின்பற்ற வேண்டும் என்று ம் வேறுபாடுகள் உள்ள ஒரு நாட்டில் தொழிற்படுவதில்லை" என்று அவர் பாப்பில் சரியான முறையில் இடம்பெற ரப்பு அப்போதுதான் ஒழுக்கக் கோவை தன் வழியாக மக்கள் மரியாதையைப் பந்தம் என்பதால் அவர்கள் பணிவைப் பந்தமாகவும் அமையும்", பல விமர்ச
29

Page 32
கர்கள், அடிப்படை உரிமைகள் கொண்டிருந்த கருத்துக்கள் பண் ஒத்திருந்ததாக கூறியுள்ளனர்.! மரணதண்டனையை நீக்கிய நட அனைத்துலக மட்டத்தில் கருத்தி ஒப்பந்த உறுப்பு நாடுகள் மரண வருகின்றார்கள்.
திரு. பண்டாரநாயக்க தொடக் குறிப்பிட விரும்புகிறேன். . இது தேரவாத பௌத்த மரபின் ஆட்சி, மக்களாட்சியம் சார்ந்த பான கொள்கைகள் தொடர்பா
யாப்பியல் விழுமியங்கள், உரி ஒரு புறத்திலும் கருத்துநிலை, எ வாத பௌத்தத்தின் உலகப் பார் மத்தியமாய் மறுபுறத்திலும் இரு இணைப்பை ஏற்படுத்துவது ( இலங்கையில் இத்தகையதொரு ஏமாற்றமாக இருக்கிறது. சப் நோபல் பரிசு பெற்றவரும், பர் சூ கீ ஆவார். ''பர்மிய மக்கா வெளியுலகத்தில் உள்ள அரசிய வற்றை மட்டும் தேடவில்லை

பளை
- அரசியல் யாப்பியல் தொடர்பாக குரே டாரநாயக்க கொண்டிருந்த கருத்துக்களை இத்துடன் தொடர்புள்ள நடவடிக்கை தான் வடிக்கையாகும். இப்போது தான் இது ல் எடுக்கப்பட்டு குடிசார் மற்றும் அரசியல் தண்டனையை நீக்கும் படி தூண்டப்பட்டு
பவை
நிய ஒரு சமூகத் திட்டத்தை இங்கு நான் புது இன்னமும் முற்றுப்பெற வில்லை.
மொழி வழக்கிலிருந்து பெறப்பட்ட நீதி வகை சொல்ல வேண்டப்படுதல் தொடர் னவை. இவை மிக முக்கியமானவை. "மைகள் தொடர்பான அழுத்தங்கள் என்பன எண்ணங்கள், நிறுவனங்கள் என்பவை தேர வைக்கும் நம்பிக்கை அமைப்புக்களுக்கும் கப்பதால், இவை இரண்டுக்கும் இடையில் முக்கியமான தேவையாக இருக்கிறது. த திட்டத்தை உருவாக்காமல் இருப்பது மகாலத்தில் இது பற்றிச் சிந்தித்திருப்பவர் மாவின் அரசியல் உற்சாகியுமான ஓங்சான் ள் மக்களாட்சியத்தைத் தேடும் படலத்தில் ல் கொள்கைகள், கருத்து நிலைகள் என்ப - தங்கள் சூழலை உருவாக்கிய தங்கள்
ம.ெ!
0

Page 33
சொந்த ஆன்மீக அறிவியல் விழும் அவர் சொன்னார். அதற்குப் பி பெளத்த பார்வையை விரிவாக தொடர்பான பத்துக் கடமைகள், புக்கள் மக்களுக்குத் தரவேண்டிய கக் கோவைகள் என்றெல்லாம் ஆ
''மனிதப் பிறவிகளின் உடன் ப யாத உரிமைகள் என்பவற்றைக் விதந்துரைக்கின்ற அனைத்துலக ரிய விழுமியங்களுக்கு முரணாக இ கிறார்கள். அவர் மேலும் குறிப் தின் கருத்துநிலை தர்மத்திலும், த வானவை. நிர்க்கதியான ஒரு ம காத சட்டங்களை திணிக்கும் - தல்ல. ஒரு அமைப்பின் உண்ன பலவீனர்களுக்கும் அது உறுதி ெ யுள்ளது ". பாரம்பரிய பௌத்த ளையும் எங்கள் காலத்தின் தேவை பண்டாரநாயக்கவின் சொந்தக் க கருத்துக்கள் பல ஒத்துப்போகும். யக்க ஒரு முறை சொன்னார் '' மக்கள் வாழ முடியாது என்பது வரலாறு அவர்களுக்கு வருங்கால
வானவை
6

மா
மர்
மியங்களையுந்தான் தேடுகிறார்கள்'' என்று பின்பு அவர் உலக வரலாறு தொடர்பான = ஆராய்கிறார். அரசரியல், அரசரியல் தேய்மானத்துக்கு எதிரான ஏழு பாதுகாப் நான்கு உதவிகள், மற்றும் பல்வேறு ஒழுக் ராய்ந்த பின் இப்படி முடிவாக எழுதுகிறார். சிறந்த தன்மானம், சமத்துவமான மீற முடி கணிக்கின்ற கருத்து நிலைகளும், அவை சகோதரத்துவ உணர்வும் எப்படி பாரம்ப இருக்க முடியும் என்று பர்மியர்கள் மயங்கு பிடுகையில் - ''சட்டம் பற்றிய பௌத்தத் தியாயத்துவத்திலும், நன்னெறியிலும் உரு க்கள் மீது கடுமையான வளைந்து கொடுக் அதிகாரத்தின் அடிப்படையில் உருவான மையான நியாயம் வழங்கும் தன்மை ஆகப் சய்யும் பாதுகாப்பின் அளவிலேயே தங்கி த்தின் விழுமியங்களையும் கருத்து நிலைக பகளுடன் இணைக்க வேண்டும் என்ற திரு. கருத்துக்களுடன் பர்மியப் பெண்மணியின் என்பதில் ஐயமில்லை. திரு. பண்டாரநா வெறுமனே பழைய நினைவுகளிலே ஒரு உண்மைதான், அதே நேரத்தில் அவர்கள் பத்தில் வழி நடத்த வலிமையும், உள்ளொ
1
31

Page 34
ளியும் சேர்க்கின்றது என்பதும் . தின் பின்னணியில் தான் நிகழ்கா விளக்கப் பாட்டுடன் பார்க்க மு
பண்டாரநாயக்க இலட்சியத்தின் நீதி நிர்வாகத்தை, நீதித்துறை சார்
இணக்க சபைகள் அமைப்பதன் டது. இணக்க சபைகளின் சிற்பி அப்போது நீதி அமைச்சராகக்கட வரலாற்றில் தனித்துவமான' ! இவர் நீதி அமைச்சராக்கப்பட்டா நாயக்கவுடன் முன்பு சிறிது அ சீர்திருத்தங்கள் தேவை என்று க எச்.டி.சில்வாவுக்கு நீதித்துறை பூரண அதிகாரத்தை திரு. பண்ட கம் திருப்தியாக நடைபெறாத வேண்டி மக்கள் செலவழிக்க வே பன அவரை உறுத்தின. அவர்: களை முன்வைத்தார். அவற்று டுள்ளன. ஏழை மக்களுக்கு நீதித் ஆராய ஒரு ஆணையத்தை நிய திட்டம் நடைமுறைக்கு வந்தது தொடர்பான பிணக்குகளையும் பிரச்சினைகள் தொடர்பான வழ
ான

பதுபோல் உண்மைதான். இறந்த காலத் Tலத்தையும், வருங்காலத்தையும் சரியான டியும்".
பல
இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய கூறு ந்தவர்களிடமிருந்து பிரித்தெடுப்பது தான். ன் மூலம் இதனை அடைய திட்டமிடப்பட் எ திரு. எம்.டபிள்யு. எச்.டி.சில்வா, இவர் மையாற்றினார். இந்த தீவின் நீதித்துறை இடத்தைச் சட்டத்துறையில் பெற்றிருந்த ர். திரு. எஸ்.டபிள்யு. ஆர்.டி.பண்டார றிமுகமாயிருந்தார். நீதித்துறையில் பல பருத்திற் கொண்டிருந்த திரு. எம்.டபிள்யு. றயில் வேண்டிய சீர்த்திருத்தங்கள் செய்ய ாரநாயக்க வழங்கியிருந்தார். நீதி நிர்வா ஓம, இந்த திறமையற்ற அமைப்பில் நீதி வண்டியிருந்த பெருந்தொகைப் பணம் என் கிட்டத்தட்ட ஐம்பது திட்டங்கள், திருத்தங் ள் ஒரு சிலவே நடைமுறைப் படுத்தப்பட் துறையின் உதவி செய்யும் வழிவகைகளை மித்தார். இதனால் 1958இல் நீதி உதவித் து. பல குடிசார் சட்டப்பிரச்சினைகள் ஒரு சில வகையான குற்றவியல் சட்டப் க்குகளையும் துரிதமாக விசாரித்து சமூகத்
கைகளை
2

Page 35
தில் பிணக்குகள், முறுகல்களைத் ; படுத்தப்பட்டன. நீதி மன்றம் ெ
செய்யாமல் துரிதமாகப் பிரச்சினை வழிவகுத்தது. இந்தச் சீர்த்திரு ஆராய்ந்துள்ளேன். இணக்க சபை வழக்குகளின் பழுவைக் குறைத்தல் கத் தீர்த்து வைக்க வழிவகுத்தது. இருந்தது. 1978இல் இணக்க ச ை பிணக்குகளுக்கான தீர்வு காண்பத பொருத்தப் பாட்டை ஏற்றுக் கொ களை அமைப்பதன் மூலம் நிவர்த்
பாடம்
ப
பண்டாரநாயக்க இலட்சியத்தில் கள தனித்துவத்திற்கும் இடையே
அந்த முரண்பாடுகளுக்கு தீர்வுகான் தார். அவர் ஒருமுறை "'நாம் சி டைகிறோம். சிங்கள மக்களுக்கு வும், வளர்க்கவும் நாம் விரும்புகி

தவிர்க்க இணக்க சபைகள் நடைமுறைப் சன்று காலத்தையும் பணத்தையும் விரயம் -களுக்குத் தீர்வு கண்டு அமைதி பெற இது த்தங்களை நான் பிறிதொரு இடத்தில் பகள் நீதி மன்றங்களில் தேங்கிக் கிடந்த
ன. மக்கள் பிணக்குகளை சமாதானமா கிராமிய மக்களுக்கு பெரும் உதவியாக பகள் சட்டம் நீக்கப்பட்டது. ஆயினும் ற்கான மாற்று வழியின் தொடர்ச்சியான எண்ட இன்றைய அரசு மத்தியஸ்த சபை
தி காண மீளாய்வு செய்து வருகிறது.
பகள் :
பாதுமையான சீர்திருத்தங்களுக்கும், சிங் முரண்பாடுகள் தோன்றிய பொழுதிலும் னதிரு. பண்டாரநாயக்க முயற்சிகள் எடுத் மங்களவர்களாக இருப்பதில் பெருமைய
த் தேவையான விடயங்களை பாதுகாக்க
யறாம்.
ஆனால் அதே நிலைப்பாட்டை
மய

Page 36
மற்றவர்களுக்கு மறுப்பதற்கு நா நியாயம் என்பதற்கு அது இசைவ வில் பல அலைமோதல்களை ச இயற்கையின் நம்பிக்கையூட்டும்த பெற்றவராக விளங்கினார். அதி றெஜினோல்ட் ஹெபர் அவர்கள்
வில்லை.
''(உலகில்) அன
தனே கெட்டுப் . என்பது பிஷப் றெஜினோல்ட் ஹே நாயக்க வைத்திருந்த நம்பிக்கை ை கழகத்தின் (பேராதனை ) பட்டம்
ஆற்றிய உரையில் வெளிப்படுத்தி
''அமைதியான முரண்
பொருள் பொதிந்த முரல் மிக அவசியம். முரண் றது. ஆனால் முரண்பா
கக்கூடாது. எனது கருத்
யம், என்று நான் எப்பொ
அது சாத்தியமாக உதவி நன் நோக்கில், நலம் கொ. சிகள் செய்தேன். பரி

ம் தயாராக இல்லை. ஏனென்றால் நீதி பாக இருக்காது'' தனது அரசியல் வாழ் அனுபவித்த திரு. பண்டாரநாயக்க மனித நன்மையில் நிறைய அறிவும் அனுபவமும் திகமாக மேற்கோள் காட்டப்படும் பிஷப் பின் கூற்றில் அவர் நம்பிக்கை வைக்க
மனத்துமே அழகாக இருக்கின்றது. மனி போயிருக்கிறான்'. பெரின் கூற்று. மனிதனில் திரு. பண்டார யமிகத் தெளிவாக இலங்கைப் பல்கலைக் ளிப்பு விழாவில் 1957 நவம்பர் 8ஆம் திகதி அனார்.
1ான
பாடு என்னைப் பொறுத்த வரையில் ண்பாடாகும். வாழ்க்கைக்கு முரண்பாடு பாட்டிலிருந்துதான் முற்போக்குப் பிறக்கி டு அதற்கு மேலான அமைதியைக் குலைக் ந்துக்களை நடைமுறைப்படுத்துவது சாத்தி ழுதும் நம்பினேன். எனது நாட்டு மக்கள் யிருக்கிறார்கள். மனிதனின் இறுதியான சண்ட உறுதியில் நம்பிக்கை வைத்து முயற் சோதனைகள் செய்தேன். நான் அந்தப்

Page 37
பரிசோதனைகளை இந்த புங்கள். நான் கணிசமா
எமது சமூகம் சுற்றிச் சுழன்று வ. பட்ட தசாப்தங்களை நினைத்து காலமில்லை என்று நலிந்து விடக் விடலாம். மனித விழுமியங்கள் பது ஒரு ஒழுக்கக்கேடாகும். கொண்ட உறுதியிலும் நாம் தொட துக் கொள்ள வேண்டும் என்று தி
னார்.
ப
1948 பெப்ரவரி 10ஆம் திகதி ரொறி தில் திரு. பண்டாரநாயக்க ஆற்றிய முடிக்க விரும்புகிறேன். முதல் செஸ்ரர் டியூக் கோமான் திறந்து ை டது. அவரது உரை இன்றைய கின்றது.
' உலகில் உள்ள பெரிய போது நாம் ஒரு சிறிய எங்கள் வரலாறு வளமா கூடிய சான்றாண்மை மிளி
வுண்டு - வீரம், தீரம், சாத்

நாட்டிலேயே செய்தேன். என்னை நம்
ன வெற்றியும் கண்டுள்ளேன்''.
ன்முறைகளால் மிருகத்தனமாக உழக்குப்
பார்க்கையில் இலகுவில் நல்லதுக்குக் லாம், அல்லது நம்பிக்கை இழந்து நொந்து நக்கான போராட்டத்தில் நம்பிக்கை இழப் எமது மக்களின் நன்நோக்கிலும் நலம் டர்ச்சியாக எமது நம்பிக்கையைப் புதுப்பித் எரு. பண்டாரநாயக்க எமக்கு நினைவூட்டி
ம1L
ங்ெரன் சதுக்கத்தில் உள்ள சபை மண்டபத் உரையை நினைவுபடுத்தி என் உரையை > பாராளுமன்றத்தை அதிமேதகு குளோ வத்த வைபவத்தில் இந்த உரை ஆற்றப்பட் சந்தர்ப்பத்தில் புதிய அர்த்தத்தைப் பெறு
வலிமை மிக்க நாடுகளுடன் ஒப்பிடும் நாட்டில் வாழும் சிறு மக்கள். ஆனால் னது - மனித இனத்தை இளக வைக்கக் ரும் உணர்வுகள் மிக்க உதாரணங்கள் பல 3கம், தியாகம், சேவை எல்லாமே உண்டு.
35

Page 38
எமக்கு முன்னே உள்ள இடுக்க தில் நாம் வெற்றி நடை போட
எல்லாம் தேவை'.
*******

கண் மிக்க இருண்ட வருங்காலத் வேண்டுமானால் எமக்கு இவை

Page 39
பண்டா - செல்
(26
பகு
''வளர்ந்து நாட்டில் நெருக்கடியை ஏ கும் முயற்சியாக, இலங்கைத் தமிழரசி பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்க
''உரையாடலின் தொடக்கத்திலேயே
பிரதமர் ஏற்பது சாத்தியமற்றதென்பது
''சமஷ்டி அரசியல் அமைப்பையோ,
பற்றிப் பேசவோ, அல்லது உத்தியே டிக்கை எடுக்கவோ அரசாங்கத்தின் ர கூறினார். ''இலங்கைத் தமிழரசுக்கட்சி தனது அம் றையும் கைவிடாத வகையில் ஓர் இமை
ஆராயும் கேள்வி பின் எழுந்தது.
''அரசாங்கத்தின் பிரதேசசபைகள் ம.ே தமிழரசுக்கட்சி கருத்திற் கொண்டிருக்கு கூடியதாக ஏற்பாடுகள் செய்ய இயலு

ணைப்பு
"வா உடன்படிக்கை 07-1957) :
நதி - அ.
5படுத்திவந்த கருத்து வேற்றுமைகளைத் தீர்க் -க் கட்சிப் பிரதிநிதிகள் பிரதமரோடு தொடர்
-ள்.)
தமிழரசுக் கட்சியின் சில கோரிக்கைகளைப்
தெளிவாகியது.
பிரதேச சுயாட்சியையோ ஏற்படுத்துவது
ரகமொழிச் சட்டத்தை அழிப்பதற்கு நடவ சிலையில் தன்னால் இயலாது என்று பிரதமர்
வா
டப்படைக் கொள்கைகள், நோக்கங்கள் எவற்
டக்கால ஒழுங்குக்கு வர இயலுமா என்பதை
சாதாவை ஆராய்ந்து, அதன் கீழ் இலங்கைத் நம் சில விடயங்களை நியாயமாக உள்ளடக்கக்
மா என்று பார்க்குமாறு பிரதமர் ஆலோசனை
1

Page 40
கூறினார்.
''அங்கு ஏற்பட்ட உடன்படிக்கை ஓர்
இடைக்
''மொழி விடயத்தில் இலங்கைத் த வலியுறுத்தியது. ஆனால் இவ்விடயத் கால ஏற்பாடாக ஓர் உடன்படிக்கை அங்கீகரிக்கப்படுவதும், வடக்குக் கி தமிழில் நடைபெறுவதும் முக்கியமா
''தான் முன் குறிப்பிட்டதுபோல், உ
எந்த நடவடிக்கையும் எடுப்பது சாத்
'கருத்துப் பரிமாறலின் பின், இயற்ற தேசிய சிறுபான்மையோரின் மொழி
உத்தியோக மொழியின் நிலையைப் !
ணங்களின் நிர்வாகமொழியாகத் தம் அம்சத் திட்டத்தில் ஏற்பாடு இருக்கா களில் வசிக்கும் தமிழ் பேசுவோரல் டுகள் செய்யப்படவேண்டுமென்றும்
''இந்திய வம்சாவழியினருக்கு இலங் ரிமைச் சட்டம் பற்றியும் தமது கருத்து கள் பிரதமருக்கு எடுத்து விளக்கி,

தனியான பத்திரத்தில் தரப்படுகிறது.
கால ஒழுங்கு
மிழரசுக்கட்சி சம அந்தஸ்துக் கோரிக்கையை கதில் பிரதமரின் நிலையை உத்தேசித்து இடைக் க்கு வந்தனர். தமிழ் ஒரு தேசிய மொழியாக ழக்கு மாகாணங்களின் நிர்வாக அலுவல்கள் எனவை என்று அவர்கள் சுட்டிக்காட்டினர்.
த்தியோகமொழிச் சட்டத்தை அழிக்கக் கூடிய
தியமற்றதென்று பிரதமர் கூறினார்.
உத்தேசிக்கப்படும் சட்டத்தில் - இலங்கையின்
பாகத் தமிழை அங்கீகரிக்க வேண்டுமென்றும்,
பாதிக்காத வகையில் வடக்குக் கிழக்கு மாகா மிழே இருக்கும் வகையில் பிரதமரின் நாலு
வண்டுமென்றும், வடக்குக் கிழக்கு மாகாணங் லாத சிறுபான்மையோருக்கு வேண்டிய ஏற்பா
இருதரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
கைக் குடியுரிமை வழங்குவது பற்றியும், குடியு க்களை இலங்கைத் தமிழரசுக் கட்சிப் பிரதிநிதி விரைவில் இப்பிரச்சனை தீர்க்கப்படவேண்டு

Page 41
மென்று வற்புறுத்தினர்.
'இப்பிரச்சனை விரைவில் பரிசீலனைக்கு
வித்தார்.
''இம் முடிவுகளின் காரணமாகத் தமது கைவிடுவதாகத் தமிழரசுக்கட்சி அறிவி
- பகு
பகு
1. பிரதேச சபைகளின் எல்லைகள் - சட்ட
வரையறுக்கப்பட வேண்டும். 2. வடமாகாணம் ஒரு பிரதேச சபைய
கூடிய பிரதேச சபைகளாகவும் அ ை
3. மாகாண எல்லைகளையும் தாண்டி இ இணைவதற்குச் சட்டத்தில் விதி இ
துக்கு அமைவாக, ஒரு பிரதேச ச.
இருக்கும். இரண்டு அல்லது மேற் குறிப்பிட்ட நோக்கங்களுக்கு , அன இருக்கும். 4. பிரதேச சபை உறுப்பினர் நேரடியாக திகளை வகுப்பதற்குத் தொகுதி நிர்வு ஏற்பாடு செய்யப்படும். பிரதேச ச ளின் பாராளுமன்ற உறுப்பினர் - பிர
பற்றி ஆலோசிக்கப்படும். அரசாங்க

எடுத்துக்கொள்ளப்படுமென்று பிரதமர் அறி
து உத்தேச சத்தியாக்கிரக நடவடிக்கையைக் பித்தது.'
தி - ஆ
பத்திலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு
ாகவும் - கிழக்குமாகாணம் இரண்டு அல்லது
மயும்.
ரண்டு அல்லது மேற்பட்ட பிரதேச சபைகள்
டம்பெறும்; பாராளுமன்றத்தின் அங்கீகாரத் பை தன்னைப் பிரித்துக் கொள்ளவும் இடம்
பட்ட பிரதேச சபைகளுக்குப் பொதுவான
வை சேர்ந்து செயல்படச் சட்டத்தில் இடம்
த் தெரிவு செய்யப்படுவர். அதற்கான தொகு
னயக்குழுவோ , குழுக்களோ அமைப்பதற்கு
பையின் எல்லைக்குள் அமைந்த மாவட்டங்க தேசசபைத் தலைவராவதற்குத் தகுதி பெறுவது க அதிபர்கள் பிரதேச ஆணையாளர்களாக நிய

Page 42
மிக்கப்படுவது ஆலோசிக்கப்படும்
மாநகரசபைகள் ஆகியவற்றை மே டும். 5. அதிகாரங்கள் பாராளுமன்றத்தினார் பட வேண்டும். விவசாயம், கூட்டு
யேற்றம், கல்வி, சுகாதாரம், கைத்
க
சேவை, மின்சாரம், தண்ணீர்த்திட்ட கக் குறிப்பிட்ட விடயங்கள் - பிர வேண்டுமென்று ஒப்புக்கொள்ளப் திலேயே வரையறுக்கப்படும். 6. குடியேற்றத்திட்டங்களைப் பொற காணிகள் வழங்கப்பட வேண்டிய திட்டங்களில் வேலைக்கமர்த்தப்படு
யின் அதிகாரத்திற்குட்பட்டதாக இ போது கல்லோயா அபிவிருத்திக் நிலை ஆராயப்படவேண்டும். 7. சட்டமூலத்தில் பிரதேச சபைகளை
பட்ட அதிகாரங்களை மாற்றித் தேன் டைக்கும் பொருட்டு அவ்விதிவிஜ் 8. பிரதேசசபைகளுக்கு மத்திய அரசா கணக்கிடப்பட வேண்டிய கொள்
வர தி.!
4. த. ம்..
சற்ககடட த,
ளுக்கு வரி விதிக்கவும், கடன் வா
செட் இ 14
7 5, i

5. பெரிய பட்டினங்கள், கேந்திர நகரங்கள், ற்பார்வை செய்யும் அதிகாரங்கள் ஆராயப்ப
வழங்கப் பெற்றுச் சட்டத்தில் வரையறுக்கப் றெவு, காணியும் காணி அபிவிருத்தியும், குடி
தொழில், மீன்பிடித்துறை, வீடமைப்பு, சமூக
பங்கள், நெடுஞ்சாலைகள் ஆகியவை உள்ளடங் தேச சபைகளின் அதிகாரத்திற்குட்பட்டிருக்க பட்டது. வேண்டிய அதிகார எல்லைகள் சட்டத்
பத்தவரை, தமது அதிகார எல்லைக்குட்பட்ட குடியேற்ற வாசிகளைத் தெரிவு செய்வதும், அத் நம் ஆட்களைத் தெரிவுசெய்வதும் பிரதேசசபை இருக்கும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. இப் சபையினால் நிர்வகிக்கப்படும் பிரதேசத்தின்
யாட்டி உள்ளூராட்சி அமைச்சருக்கு அளிக்கப் வயான இடத்தில் பாராளுமன்றத்திடம் ஒப்ப திருத்தப்படும்.
4ெ,
ங்கம் மொத்தமாக நிதி வழங்கும். அத்தொகை ஒககள் - பின் ஆராயப்படும். பிரதேச சபைக
க்வும் அதிகாரம் இருக்கும்.
14
*******

Page 43


Page 44

இர
122 - 48
அநடே-டி '
அசெட்