கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரக்ஞை: ஓர் அறிமுகம்

Page 1
பிரக்6
- ஓ ர் அ றி தனிமனித மாற்றத்திலிருந்து
பம்

ஞை மு க ம் - சமூகமாற்றத்தை நோக்கி
பம்ப் - 01
- ப = EEE.
பாகாப்பாயம்பாம்
பஸ் பயாப்பம்
- மீராபாரதி.

Page 2


Page 3
ਠੀ · ਮ !

. അ സി 4

Page 4


Page 5
பிரக்ஞை: ஒ தனி மனித மாற்றத்திலிருந்து
மேற்குலக அறிஞர்க
மிராட

ரு அறிமுகம் சமூக மாற்றத்தை நோக்கி... ளின் பார்வையில்...
பாரதி

Page 6


Page 7
பிரக்ஞை : ஒ. தனி மனித மாற்றத்திலிருந்து
மேற்குலக அறிஞர்க
கருத்துக்களை
மீராப்
வெள் பிரக்

ரு அறிமுகம் சமூக மாற்றத்தை நோக்கி... ளின் பார்வையில்...
தொகுத்தவர் பாரதி
ரியீடு
ஞை

Page 8
பிரக்ஞை: தனி மனித மாற்றத்திலிருந் மேற்குலக அறிஞ
மீர முதல் பதிப்
மே 20)
வெளியீ பிரக்ஞை, கனட அட்டை வடிவமைப்பு
ஒவியமு யோகி (இலங்கை
மீராபாரதியி கோட்டுருவ முக ரஸ்மி (இலண்டன் உள் கோட்டோவிய
மெலிஞ்சி (கனட
அச்சுப்பதிப் தியாகு கேசவ டெக்னோ பிரின்
இலங் ை
Shirle 80, Douglas Haig Dr. Markha
Canada. L3S 2E

ஒரு அறிமுகம் ந்து சமூக மாற்றத்தை நோக்கி... ioflooi umij 60uuloi...
Tபாரதி
G
E 99 A
'8 9
y | First Publication
May 2012 Publisher Shirley for Prakinjai Publication,
Canada Cover Design and Art: "Yohi' (Lanka)
Meerabharathy's face Art: Rashmy (London) Inside Sketch Art:
Melinchi (Canada) Layout & Printing: Thiyaku Kesavan Techno Print Lanka
E =
Dntacts : ey, I Kesavan,
m, | 7/15A, Pinthaliya Road, E1. | Mt. Lavania, Sri Lanka.

Page 9
தங்கள்

அம்மா வசந்தாதேவி கைகள் ஈழபாரதி & ஜெயபாரதி
காதலர் & நண்பர் Shirley

Page 10


Page 11
பிரக்ஞை பற்றிய தேடல்.
பிரக்ஞை என்ற சொல்லை கோட்பாட்டு இதழான "உயிர்ப்பு கொண்டேன். அவர்களது புரிதலி மாக இல்லாது, துல்லியமான ந பகுத்தறிவு என்பவற்றின் அடி பிரக்ஞை எனக் கருதுகின்றனர்
முதன் முதலாக ஓசோவை வாசித் பான புதிய பரிமாணம் ஒன்றை : பட்டதன் அடிப்படையில், தர்க்க பழைய மனதிலிருந்து பிரக்ை என்பதே அது. இது முக்கியமான விடயம். இந்தப் (பழைய) மனம் மற்றும் கூட்டுப் பிரக்ஞையின்மை ஒன்று. இதனால் நாம் பிரக்ை செயற்படுகின்றோம் என்பது சரிய என்பதில் கேள்வி உள்ளது. ஏனெ. புரிதலானது முற்றிலும் வேறு ஒ புரிதல், “உயிர்ப்பு" சஞ்சிகை மற்று பிரக்ஞை தொடர்பான விளக்கத்தி வேறுபட்டதாகும்.
பிரக்ஞை என்பது வெறும் ஒரு சொல் அல்ல. அதன் பரிம் இதற்குப் பிரக்ஞை என்ற சொல் மட்டும் போதாது. மாறாக அன அறிந்து நம்மில் அதை வளர்த்துக்

3, 90களில், தீப்பொறிக்குழுவின் ” மூலம், முதன் முதலில் அறிந்து ல், ஒரு விடயத்தை எழுந்தமான - ைெலமைகளுக்கு ஏற்ப தர்க்கம், ப்படையில் தெரிவு செய்வதே
ஆனால் 90களின் இறுதியில், ந்ததன் மூலம், பிரக்ஞை தொடர்அறிந்து கொண்டேன். மேற்கூறப்பூர்வமான முடிவுகள் கூட, நமது ஞயின்மையாக வெளிவரலாம் 7 கவனிக்கப்பட வேண்டிய ஒரு மானது பிரக்ஞையின்மையாலும் மயாலும் ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஞபூர்வமாக சிந்திக்கின்றோம், பான புரிதலில் எழுதப்படுகின்றதா னில் பிரக்ஞை தொடர்பான புதிய ன்றாக இருக்கின்றது. இப் புதிய றும் "வியூகம்" இதழ் குழுவினரது லிெருந்து அடிப்படையில் மிகவும்
னே தர்க்கம், பகுத்தறிவு போன்ற ரணம் முற்றிலும் வேறு ஒன்று. லை அறிவதும் பயன்படுத்துவதும் மத ஆழமாக உணர்ந்து, புரிந்து, 5 கொள்வதற்கு அனுபவரீதியான
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 12
பயிற்சி அவசியமாகின்றது. அ. அதன் சரியான அர்த்தத்தில் | இயக்கம் பெறும். இவ்வாறு 1 விடயங்களை அறிந்து, புரி தொடர்பான தேடல் ஆரம்பம் இவ்வாறு ஆரம்பித்த தேடல், வழிகளில் பயணித்தது. இதன் வி தவழ்கின்றது இன்று. இந்த நு பரிமாணங்கள் மற்றும் அது அறிமுகத்தை தமிழ் வாசகர்கள்
பிரக்ஞை தொடர்பான 5 கருத்துக்களும் நண்பர்கள் மத்த இவர்களது கேள்விகளுக்கான மேலும் அறிந்து பதிவு செய்ய தேடலின் போது, பிரக்ஞையில் கொண் டேன். மேலும், ஆ! consciousness எனவும் பயன் தமிழில் பொருத்தமான சொல் வேண்டிய தேவையும் ஏற்பட்ட இரண்டு நிலைகள். Awareness ணர்வு என்ற சொல்லையே பய கள். ஆனால் எனது புரிதலிலும் மான சரியான சொல்லாக கரு; ness என்பது ஒரு உணர்வு நி உணர்ச்சிகள், சிந்தனைகள், பார்வைகள், கேட்பவைகள் என சுற்றியும் நடக்கின்ற அனைத் awareness உடன் இருக்கின்ற ஒ awareness என்பதை விழிப்புநில
Consciousness என்பது மா களையும் முழுமையான (முழு படுத்துவதற்குப் பயன்படுவத சொல்லைப் பயன்படுத்தலாம். வாசித்தல், நடத்தல், பார்த்தல்,
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ப்பொழுதுதான் பிரக்ஞை என்பது, பயன்படுத்துவதற்கு ஏற்ப, நம்மில் பிரக்ஞை தொடர்பான பல புதிய ந்து கொண்டமையே, பிரக்ஞை ரவதற்கு முதல் அடியாக இருந்தது.
கடந்த பத்துவருடங்களாகப் பல விளைவாக, ஒரு நூலாக நம் கைகளில் Tலானது பிரக்ஞையின் புதிய பல கன் வரலாறு தொடர்பான ஒரு நக்குத் தரும் என்று நம்புகின்றேன். எனது வலைப்பதிவு எழுத்துக்களும் கியில் பல கேள்விகளை எழுப்பின. - பதிலை, பிரக்ஞை தொடர்பாக விரும்பினேன். அவ்வாறான ஒரு ன் வரலாற்றையும் புதிதாக அறிந்து ங்கிலத்தில் awareness எனவும் படுத்தப்படுகின்ற சொற்களுக்கு மலைக் கண்டுபிடித்து பயன்படுத்த து. இவை இரண்டும் மனிதர்களின் என்பதற்கு பொதுவாக விழிப்புன்படுத்துவதாக பலரும் கூறினார்ம் அனுபவத்திலும் இது பொருத்த . தமுடியவில்லை. ஏனெனில் awareலையல்ல. மாறாக, உணர்வுகள், எண்ணங்கள், செயற்பாடுகள், ன ஒரு மனிதருக்குள்ளும் அவரைச் ந்து விடயங்கள் தொடர்பாகவும் ஒரு நிலை. ஆகவே தற்போதைக்கு
லை எனப் பயன்படுத்தலாம். னிதர்களின் ஒவ்வொரு செயற்பாடு - ம மனப்) பங்களிப்புடன் செயற். ரகும். இதற்குப் பிரக்ஞை என்ற அதாவது பிரக்ஞையுடன் எழுதுதல், கேட்டல்... என அனைத்து மனித
ரதி

Page 13
செயற்பாடுகளும் பிரக்ஞையும் வேண்டும். இவ்வாறு மனித பிரக்ஞையுடன் நடைபெறும் பெ னது முழுமை பெறுகின்றது. பிர செயற்பாடுகள், ஒரு மனிதர் இரு ஒரு நிலைக்கும் வளர்த்துச் செல் இந்த வளர்ச்சி நிலையே, முழுமை awareness ஆகும். இந்த நிலையா (consciousness) செயற்பாடுகள் (awareness) இருக்கின்ற ஒரு நி புரிதல். இது தொடர்பான தொடர் மேலும் பல மாற்றங்களை ஏற்ப
எனது வாழ்க்கையானது, கின்ற நோக்கில் புரட்சிகர அரசிய 2000ம் ஆண்டு வரை இருந்தது. இயக்கம், கட்சி, அரசியல், நாடகம் அதுவரை செயற்பட்டேன். இவ் ஒரே மாதிரியானதும் மற்றும் மற்றும் குழுவாதப் பிரச்சனைக மீண்டும் தோன்றிய வண்ணமே மான காரணம், தத்துவம், கோம் றுக்கு அப்பால், நமது பிரக்ஞைய யின்மை என்பவற்றின் ஆதிக்கம் வகிக்கின்றமை எனலாம். இதற்கு திற்காக செயற்பட்டவர்கள் மற் செயற்பாடுகள், சிந்தனைகள் | செயற்பாடுகள், சிந்தனைகள் எ கின்றன என்றால் மிகையல்ல.
குழுக்களிற்குள்ளும், குழு தனிமனிதர்களுக்குள்ளும், த இவ்வாறான முரண்பாடுகளை தீர்ப்பதிலும் பிரக்ஞையின்மை ! என்பவற்றின் தாக்கம் நிறைய மானது, ஒவ்வொரு மனிதர்கள்
X1

உன் முன்னெடுக்கப்பட்(லாம்) செயற்பாடுகள் ஒவ்வொன்றும் பாழுது குறிப்பிட்ட செயற்பாடாக்ஞைபூர்வமான தொடர்ச்சியான நக்கின்ற நிலையைவிட மேலான மகின்றது எனக் கூறப்படுகின்றது. மயான மனித விழிப்பு நிலையான, னது மனிதர்களது பிரக்ஞையான i தொடர்பாகவும் விழிப்பாக லையாகும். இதுவே இன்றைய ர்ச்சியான தேடல் இந்தப் புரிதலில்
டுத்தலாம். சமூகமாற்றத்திற்காக செயற்படுலில் நம்பிக்கை கொண்டதாகவே இந்த நோக்கத்தினடிப்படையில், ம், பத்திரிகை என பல தளங்களில் வாறான செயற்பாடுகளின்போது, பல்வேறுவகையான தனிமனித ளும் முரண்பாடுகளும் மீண்டும் இருந்தன. இவற்றுக்கான முக்கிய - ட்பாடு, நடைமுறை போன்றவற்பின்மை மற்றும் கூட்டு பிரக்ஞை ம் நம் மனதில் பிரதான பாத்திரம் 5, கடந்த காலத்தில் சமூக மாற்றத் மறும் சமகால சக நண்பர்களின் மட்டுமல்ல, எனது தனிப்பட்ட ன்பனவும், ஆதாரமாக விளங்கு.
க்களுக்கிடையிலும், அதேபோல் கனிமனிதர்களுக்கிடையிலும், உருவாக்குவதிலும் அவற்றைத் மற்றும் கூட்டுப்பிரக்ஞையின்மை வே இருக்கின்றன. இந்த தாக்கரினதும் தன்முனைப்பினூடாக
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 14
எ6
நடைமுறைப்படுத்தப்படுகின் தன்முனைப்பானது பிரக்ஞையி யின்மை என்பவற்றின் பாதிப்புக் இதுவே அதிகாரம், பதவிகள் மற். ஆசைகளை நோக்கி நம்மை ! விளைவாகவே, சக மனிதர்கன வாங்குவது, துரோகியாக்குவது, ம என பல ஆரோக்கியமற்ற செ பிரக்ஞையின்மையாகவும் நடை மாதிரியான சிந்தனைகள், செய மீண்டும் மீண்டும் நமக்குள் உடு சிந்தனைகள் மற்றும் நோக்கங்கள் இருந்தபோதும், மிக மோசமான காலங்களிலிருந்து பெற்றிருக்க வரலாறுகள் சாட்சியாகவும் ஆத விளைவாகவே பின்வரும் முடிவு
நம்மைச் சுற்றியிருக்கின்ற 1 களையும் மற்றும் அதிகாரத்தி விடுவதால் மட்டும் தனிமனித ம. விடாது. மாறாக, அவ்வாறான ம முன்னெடுக்கும் அதேவேளை, மாற்றத்திற்கான செயற்பாடுகளில் ஆகக் குறைந்தது பிரக்ஞையை ஒவ்வொருவரும் அக்கறையாக பிரக்ஞை என்பதை, வெறும் விஞ்ஞானம் போன்ற சொற்கள் அந்த மாற்றமானது நடைபெ தவறாகவே புரிந்துகொண்டு இதனால்தான் மாற்றங்கள் மனித தில்லை. மாறாக புறங்களில் இதைத்தான், டொல்ஸ்டோய் சமூகத்தை மாற்றுவதில் அக்கா தன்னை மாற்றுவதில் அக்கறைய
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ன
றது. அதாவது, மனிதர்களது ர்மை மற்றும் கூட்டுப்பிரக்ஞை த உட்பட்டே செயற்படுகின்றது. பம் பணம் என்பன தொடர்பான இழுத்துச் செல்கின்றன. இதன் ளக் கையாள்வதிலிருந்து, பழி ற்றும் படுகொலை செய்வது வரை பற்பாடுகள், தன்னியல்பாகவும் பெறுகின்றன. இவ்வாறான ஒரே 5பாடுகள் பிரக்ஞையின்மையாக 5வாகின்றன. ஆகவேதான் நமது ர் எந்தளவுதான் மிக உயர்ந்ததாக இறுதி விளைவுகளையே கடந்த ன்றோம். இதற்கு கடந்த கால பரமாகவும் இருக்கின்றன. இதன் புக்கு வரவேண்டி இருக்கின்றது. வெளியையும், சமூக கட்டுமானங் - ல் இருப்பவர்களையும் மாற்றி ற்றும் சமூக பிரச்சினைகள் தீர்ந்து மாற்றத்திற்கான செயற்பாடுகளை அதற்குச் சமாந்தரமாக தனிமனித லும் அக்கறை செலுத்த வேண்டும். தம்மளவில் வளர்ப்பதிலாவது செயற்படவேண்டும். ஆனால், னே சிந்தனைரீதியாக தர்க்கம், ளைப்போல் பயன்படுத்துவதால் ற்றுவிடாது. இது பிரக்ஞையை பயன்படுத்துகின்றமையாகும். ர்களின் அகங்களில் நடைபெறுவ - மட்டுமே நடைபெறுகின்றன. மற்றும் தாகூர், "எல்லோரும் -றயாக இருக்கின்றார்களே தவிர ாக இல்லை” எனக் கூறினார்கள்.
தி
xii

Page 15
இதனால்தான் சோக்கரட்டிஸ் முத “உனக்கே நீ உண்மையாக இரு” எ
பிரக்ஞை என்பதை ஆழமா நாம் புரிந்துகொள்ள வேண்டியவர்க நம் மீதான நமது பிரக்ஞையின்மை யின்மை என்பவற்றின் ஆதிக்கத்தை இரண்டாவதாக, நம் தொடர்ச்சியா யானது நம்முடன் ஒருங்கிணைந்து நம்முள் வளர்ந்து வருகின்ற ஒல் செயற்படுவதற்கு ஏற்றவகையில் ஈடுபடுவது. இதுவே நம்மில் மாற்றத் சமூகமாற்றத்திற்கான ஆரோக்கியம் கும். இவ்வாறு தனிமனித மற்றும் . பாட்டில் சமாந்தரமாக ஈடுபடாது வ மட்டுமல்ல, சமூகத்திலும் எந்த மாற் எனக் கூறினால் தவறில்லை. இந்த . பிரய்டும் கார்ல் மார்க்சும்: தனி ம மாற்றத்தை நோக்கி...” என்ற கட்டு
எனது குடும்பத்திலிருந்த வறு யின் அரசியல் கொலையினாலோ 4 டும் என ஒருபோதும் நினைத்ததில்லை பான புதிய புரிதலானது, அரசியலில் வதற்கான ஒரு காரணமாகியது. ஒதுங்கியது, "நான், எனது குடும் கொண்டும், படித்து ஒரு வேலை எ( அல்ல. மாறாக நான் என்னை முதல் என்பதைப் புரிந்து கொண்டேன். ஆர்வம் கொண்டேன். இதன் வி ஆழமாகவும் விரிவாகவும் அனுப கொள்வதற்கான தேடலில் ஈடுபட் தியானப் பயிற்சி செய்வதுதான் ட பதற்கான பாதை என்பதை அறி பாதையில் பயணிப்பதற்கு, எவ்வ நாடகம், பத்திரிகை போன்ற கு
xiii
பிரம்

பில் "உன்னை அறி” எனவும் ரவும் கூறினார்.
Dான் |
கவும் அனுபவபூர்வமாகவும் ளாக இருக்கின்றோம். இதற்கு ) மற்றும் கூட்டுப் பிரக்ஞை - புரிந்து கொள்வது முதல்படி. எ செயற்பாடுகளில் பிரக்ஞை இருப்பதற்கு ஏற்றவாறு, அது றாக, இயங்குதன்மையுடன்
அதற்கான பயிற்சிகளில் தை ஏற்படுத்தும் அதேவேளை, மான பாதையையும் உருவாக் சமூக மாற்றத்திற்கான செயற் - பிடுவோமானால், நாம் நம்மில் றத்தையும் ஏற்படுத்த முடியாது அடிப்படையிலையே, "சிக்மன் மனித மாற்றத்திலிருந்து சமூக
ரை எழுதப்பட்டுள்ளது. மையினாலோ அல்லது தந்தைஅரசியலிலிருந்து ஒதுங்க வேண். லை. ஆனால் பிரக்ஞை தொடர் - இருந்து நான் ஒதுங்கிக் கொள்இவ்வாறு அரசியலில் இருந்து பம், தொழில்” எனக் குறுகிக் த்ெதுக் கொண்டு வாழ்வதற்காக
ல் மாற்றிக் கொள்ள வேண்டும் , புதற்கான வழிகளை அறிவதில் Dளவாக, பிரக்ஞை என்பதை பரீதியாகவும் புரிந்து, உணர்ந்து டேன். இந்தத் தேடலின் மூலம், ரக்ஞையை என்னுள் வளர்ப்ந்து கொண்டேன். இப் புதிய று முன்பு அரசியல், இயக்கம், ழுக்களில் செயற்பட்ட போது
ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 16
முழுமையாக ஈடுபட்டேனோ ஈடுபடலானேன். (இவ்வாறு ஈ பார்ப்பதற்கு ஆச்சரியமாக இரு தியானம் செய்கின்றேன்" < அதேவேளை, இதற்காக தற்கா கவும் அல்லது முழுநேர வேல் முடிவுகளை எடுக்கவேண்டிய றான முடிவுகள் தவிர்க்க | அதனால் உருவான பிரச்சனை வந்தது. இதை எல்லாம் கடந்து
கடந்த 10 வருடங்களாக முயற்சியில் ஈடுபட்டமை மிக் புறம் பல்வேறு வகையான வா கொடுக்கவேண்டிய நிலையும் பர்களின் (சாமியாராக மாறில் களும் பல மன வடுக்களை ஏற் யில் செல்வதென உறுதியாக தொடர்பான விஞ்ஞான ரீத உளவியல் துறையைத் தேர். படிப்பைக் கற்பதற்கு முடிவு எடுப்பதற்கான வழியாக மட்டு "இதைப் படித்து வேலை எ தொழில் நூட்ப துறையில் அறிவுரைகள் என்பவற்றுக்கு உறுதியாக இருந்தேன். பட்டந் பிரதான நோக்கங்கள் சமூக வல்லுனர்களை உருவாக்கு கற்கைநெறி மூலம், நாம் ஒழு துடனும் ஒன்றைக் கற்பதற்கு என்பதை மறுக்க முடியாது. அ இந்த நிறுவனங்கள் உருவா நமக்குரியதை மட்டும் பெற்றுக் விழிப்பாக இருந்து பிரக்ஞையு இக் கல்வி நிறுவனங்கள் தமக்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா

, அவ்வாறே இதிலும் முழுமையாக டுப்பட்டபோது எனக்கே என்னைப் தந்தது. "நானா இவ்வாறு கண் மூடித் என என்னையே கேட்டதுண்டு.) லிகமான வேலைகளை தேர்தெடுக்லெயை விட்டு விலகவும் வேண்டிய 1 சந்தர்ப்பங்களும் வந்தன. இவ்வாமுடியாததாக இருந்தன. மறுபுறம் எகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி பதான் இந்த நூல் வெளிவருகின்றது. பிரக்ஞையை அறிவது தொடர்பான கவும் சவாலானதாக இருந்தது. ஒரு ழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு முகம் , மறுபுறம் என்னைப் பற்றிய நண்விட்டார் என்ற) தவறான மதிப்பீடு - படுத்தின. ஆனாலும் இந்தப் பாதை இருந்தேன். இறுதியாக பிரக்ஞை கியான அறிவை வளர்ப்பதற்காக வு செய்து மீண்டும் ஒரு பட்டப் எடுத்தேன். ஒரு வேலை ஒன்றை மே கல்வி கற்பதை பார்ப்பவர்கள், எங்கே கிடைக்கும் ஏதாவது ஒரு படி" போன்ற விமர்சனங்கள், ம் அப்பால், எனது நோக்கத்தில் கள் பெறுகின்ற கற்கை நெறிகளின் கத்திற்குத் தேவையான தொழில் தே. மறுபுறம் இவ்வாறான ஒரு பங்கு முறையாகவும் சுய ஒழுக்கத் 5 நம்மைப் பயிற்றுவிக்கின்றோம் தேவேளை இவ்வாறு கற்பதனூடாக, க்கும் குழியில் விழாதவாறும், கொள்வதிலும், நாம் தொடர்ச்சியாக டன் செயற்படவேண்டும். அல்லது கேற்றவகையில் நம்மை இழுத்துச்
ாரதி
xiv

Page 17
செல்கின்றளவிற்கு ஆதிக்கம் விழிப்புநிலையை எனக்குள் உ அறிந்து கொண்ட விடயங்கள் தொடர்பாக சுயமாகத் தேடலாம்
நாம் நம்புகின்ற ஒன்று ஈடுபடுத்துவது என்பது குறிப்பாக அரசியலில் ஒரு குறைபாடாக இவ்வாறு செயற்படுகின்றவர்கள் தவறாகவே தேர்தெடுக்கப்பட்டுத் சூழ்நிலையின் கைதிகளாக இ கியமான ஒரு நிலையாகும். இதன் திற்கான செயற்பாடு என்பது பல் என்பது பிரதானமானதாகவும் இருக்கின்றன. சில நேரங்களில் கத்திற்கு தடையாகவும் அமைந்து சமூகமாற்றத்திற்கான நமது செய் பங்களிப்பாக இருப்பதற்கமைய தீர்மானிக்கவேண்டும். இல்லை யின்மையுடன், ஆனால் முழு : னும் செயற்படுகின்றவர்களின் த நியாயமும் இவ்வாறான செய் தவிர்க்கப்பட முடியாததாகிவிடு தொரு ஆய்வுக் கட்டுரை ஒன்று மானதாகும்.
இனிவரும் காலங்களில் ச காக தம் தம் துறைகளில் செயற் வகையான செயற்பாடுகளை கடு என நினைக்கின்றேன். இ ை வேண்டுமா என்பதைப்பற்றி நாட கடந்த கால கோட்பாடுகள், தத்து நடத்தைகள் (பழக்கவழக்கங்கள்) விமர்சனத்தை தொடர்ச்சியாக மு மாற்றத்திற்கான அரசியல் ெ
XV
பி

பெ
ம் நிறைந்தவையாகும். இந்த ள்வாங்கி, கற்கைநெறியிலிருந்து பின் அடிப்படையில் பிரக்ஞை
னன். க்காக நம்மை முழுமையாக சமூகமாற்றத்திற்கான புரட்சிகர வே இருக்கின்றது. இதேபோல் பின் கல்வி, தொழில் என்பனவும் தீர்மானிக்கப்படுகின்றன அல்லது ருக்கின்றோம். இது துர்ப்பாக். ர் விளைவாகவே, சமூக மாற்றத் நதியானதாகவும், நமது தொழில் ,
நமது வாழ்வில் எப்பொழுதும் இதுவே நமது பிரதான நோக். விடுகின்றன. உண்மையிலேயே பற்பாடு என்பது நமது முழுநேர நமது வாழ்க்கையை நாம்தான் யேல் தன்னியல்பாக, பிரக்ஞை - அர்ப்பணிப்புடனும் நேர்மையுட. னிமனித ஆதிக்கமும், அதற்கான சற்பாடுகளில் மேலோங்குவது ம். இது தொடர்பாக விரிவான எழுதப்பட வேண்டியது அவசிய
மூகமாற்றத்திற்கான அரசியலுக்பட விரும்புகின்றவர்கள் மூன்று தத்தில் எடுப்பது அவசியமானது வ நிபந்தனைகளாக இருக்க ம் ஆராயலாம். முதலாவது தமது பவங்கள், மற்றும் செயற்பாடுகள், தொடர்பான முழுமையான (சுய) ன்வைத்தல். இரண்டாவது சமூக சயற்பாட்டை தமது முழுநேர
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 18
பங்களிப்பாக கொண்டு தம் த முழுமையாக அர்ப்பணித்தல். (கூட்டுப்) பிரக்ஞையின்மை தொடர்பான புரிதலைக் கெ அதிலிருந்து தம்மை விடுவி பிரக்ஞையையும் (Consciou (Awareness) வளர்ப்பதில் அக். மூன்றையும் செய்யத் தவறுவே ஒரு வட்டத்திலையே சுற்றி புரிந்துகொள்ள வேண்டியவர்க
இவை தொடர்பாக அக்க கின்ற நமது பண்பானது மீண நம்பிக்கையற்ற ஒரு எதிர்காலத் வகுக்கும் என்பதை, எனது உறு நிலைப்பாடும் புரிதலும் என . கின்றேன். இதற்குப் பிரக்ஞை உணர்தலும் புரிதலும் இரு . ஏனெனில் வாசிப்பதால் கிடை தகவல்கள் சேகரிப்பு மட்டுமே.. யில், அதுவும் நாமே பரிசே அனுபவத்தை உள்வாங்கும் 6 உறுதியானதாகவும் உண் ை பிரக்ஞையில் இவ்வாறான அ என்பது தொடர்பான மேலத் இறுதியில் இணைத்துள்ளேன். பற்றுவதால் சுயமாற்றமானது தல்ல. கடந்த பத்து வருடங்களா பற்றியதன் அடிப்படையில் சி. லேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல் அடியை எவ்வாறு முன் இது. ஆகவே, முழுமையான இன்னும் நெடுந்தூரம் பயண உண்மையே.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

நம் துறைகளில் செயற்பட தம்மை மூன்றவதும் முக்கியமானதும், தமது ம (collective) (unconsciousness) எண்டிருப்பதற்கு முயற்சித்தலும் பித்துக் கொள்ளவதற்காக தமது sness) விழிப்புத்தன்மையையும் கறை செலுத்துவதுமாகும். இவை பாமாயின் நாம் மீண்டும் மீண்டும் க்கொண்டிருப்போம் என்பதை
ளாக இருக்கின்றோம். கறையற்றும் பொறுப்பற்றும் இருக். 7டும் புதிய தலைமுறையினருக்கு ந்தையே விட்டுச் செல்வதற்கு வழி - தியானதும் ஆணித்தரமானதுமான இங்கு குறித்துக்கொள்ள விரும்புதொடர்பான அனுபவபூர்வமான க்கவேண்டியது அவசியமாகும். க்கும் அறிவு என்பது வெறுமனே ஆனால் பரிசோதனை அடிப்படைசாதனையில் பங்குபற்றி அதன் பொழுது, பெறுகின்ற அறிவானது மயானதாகவும் இருக்கின்றது. வபவ அறிவை எவ்வாறு பெறுவது நிக விபரங்களை இந்த நூலின் இவ்வாறான ஒரு பயிற்சியில் பங்கு - உடனடியாக வந்துவிடும் என்பக இவ்வாறான பயிற்சிகளில் பங்குல அடிப்படையான விடயங்களிஅதாவது ஆயிரம் அடி பயணத்தில் வைப்பது என்ற புரிதல் மட்டுமே பயணத்திற்கும், மாற்றத்திற்கும், க்க வேண்டியுள்ளது என்பதும்
ரதி
Xvi

Page 19
இந்த நூலிற்காக தேடி அறிந், தகவல்களை முடிந்தளவு எங்கிரு ஆதாரங்களை இணைத்துள்ளேன் ஆரோக்கியமான நல்ல கருத்துக்கள் சந்தர்ப்பங்களில் நான் வாசித்ததில் குறிப்பிட்ட சிந்தனையாளர்களுக்கு அதற்கான ஆதாரங்களை தரமுடி இல்லாமைக்காக வருந்துகின்றேன் பிரக்ஞை, சக்தி, மனம், சிரிப்பு தொடர்பான ஓசோவின் கருத்துக் விளக்கங்களையும் எனது புரிதலின் கின்றேன். இந்த நூலில் பல்வே ஆய்வாளர்களிடமிருந்து பெற்ற கா ஆதாரங்களையும் தொகுத்த ஒரு ெ டிருக்கின்றேன் என்பதைக் குறித்து
இந்த நூலில் தொகுக்கப் கருத்துக்கள் மேற்குலக தத்துவஞா
ளர்கள், புலமைசார் துறையினர் எ தான் இந் நூலானது, "மேற்குலக அ தலைப்பிடப்பட்டுள்ளது. பைதகர 2500 ஆண்டுகளுக்கு முன்பே, பிர அக்கறை கொண்டிருந்த போதும், மேற்குலகில் ஆழமாக நடைபெ நூற்றாண்டில், குறிப்பாக சிக்மன பின்பு, பிரக்ஞை மற்றும் பிரக்ஞைய ஆய்வுகள் ஐரோப்பாவிலும், வட வெளிவர ஆரம்பித்தன. இதேபே தொடர்பான தேடல் இன்னுமொரு ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்திய புத்தர், 2500 ஆண்டுகளுக்கு மு தேடலில் ஈடுபட்டு, மதம் சார்பற். அறிவை பகிர்ந்துள்ளார். கிழக்கில் வரலாறு மிகவும் நீண்டது. மிக அன மூர்த்தி, ஓசோ போன்ற மற்றும் ப
xvii
பிரச்

5 கருத்துக்களை அல்லது புதிய ந்து பெற்றேன் என்பதற்கான 1. ஆதாரங்களில்லாத புதிய, ர் இருந்தால் அவை பல்வேறு லிருந்து பெற்றவையே. அவை சொந்தமானவையே. ஆனால் பாதவகையில் என் நினைவில் . மேலும் நூலின் இறுதியில் , மற்றும் தியானம் என்பன களையும் அதற்கான அவரின் ( அடிப்படையில் எழுதியிருக் வறு கருத்தாளர்கள் மற்றும் நத்துக்களையும் தரவுகளையும் தாகுப்பாளராகவே செயற்பட். க் கொள்ளவிரும்புகின்றேன். பட்டுள்ள பெரும்பாலான சிகள், விஞ்ஞானிகள், ஆய்வாஎன்பவர்களுடையதே. ஆகவே றிஞர்களின் பார்வையில்" என சஸ் (Pythagoras) போன்றோர், க்ஞை தொடர்பான தேடலில் அந்தப் பாதையிலான வளர்ச்சி றவில்லை எனலாம். கடந்த சட் பிரைட்டின் ஆய்வுகளின் பின்மை தொடர்பான ஆழமான அமெரிக்காவிலும் பரவாலாக ரல , கிழக்குலகிலும் பிரக்ஞை 5 தளத்தில் நடைபெற்றுள்ளன. 7வில் கௌதம சித்தாத்தர் என்ற ன்பே, இது தொடர்பான சுய D, தனது சுய அனுபவரீதியான ல் இவ்வாறான தேடலுக்கான எமைக் காலத்தில், ஜே.கிருஷ்ண லரால் பிரக்ஞை தொடர்பான
ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 20
மதம் சாரா அறிவு வளர்த்தெ மிகையல்ல. இவ்வாறு பிரக் அர்ப்பணித்தவர்களினது வாழ படைப்புகளும் தனியான வெளிவரவேண்டும். இது தொ
குலக அறிஞர்களின் பார்வைய நூலாக கொண்டுவரும் என விரைவில் கைகூடும் என நம்
ஒருபுறம், பிரக்ஞை தொ ஆன்மிகத்துடனும், மதத்துடன் சார்ந்த ஒன்றாகவும் அதன் ஒரு இவ்வாறான பிரக்ஞை நிலை தியானப் பயிற்சிகள் சில : மறுபுறம், இந்த அனுபரீதியான பரவலாக ஆதிக்கத்திலிருக் முறையான பரிசோதனை மு முற்றிலும் வேறுபடுகின்றது. முடிவுகள், விஞ்ஞான அ கிடைப்பதுபோல், தொட் தரவுகளாலோ நிரூபிக்கப்படும் முடிவதில்லை. இதனால் இ முக்கியத்துவமானது தரம் கு மதிப்பிடப்பட்டு வந்துள்ளன. ஏற்பட்ட மிக துர்ப்பாக்கியமா நாம் மீள்வதற்கு, ஒன்றைப்பற் அகம் மற்றும் புறம் ஆகிய இ இருக்கவேண்டியதன் அவசிய வேண்டும். அதாவது விஞ்ஞா ஒன்றிணைந்தே இனிவரும் க கப்பட வேண்டும். அதேவேன் ஒவ்வொருவரும் உணர்வதும் நாம் விழிப்புநிலைத்தன் பெறுவதற்கும், சமூக மாற் பங்களிப்பை பிரக்ஞை (Conso
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா!

-டுக்கப்பட்டு வந்துள்ளது என்றால் ஞை பற்றிய தேடலிற்காக தம்மை ழவும், அவர்களது அனுபவங்களும், ஒரு நூலாக தமிழ் மொழியில் டர்பான தேடலை, பிரக்ஞை - கிழக். சில், என்ற தலைப்பில் இன்னுமொரு ன்ணம் உள்ளது. இந்த எண்ணம் புகின்றேன்.
டர்பான அறிவானது, பெரும்பாலும் னும் இணைந்து வளர்ந்ததால், மதம் வளர்ச்சியாகவுமே பார்க்கப்பட்டது. யை அடைவதற்கான ஒரு வழியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மெய்ஞான அறிவானது, உலகத்தில் 5கும் மேற்கத்தைய விஞ்ஞான முறை மூலமான அறிதலிலிருந்து, ஏனெனில் இவ்வாறான ஆய்வின் டிப்படையிலான ஆய்வுகளில் டுணரும் வகையிலோ அல்லது நிவதில்லை. அவ்வாறு செய்யவும் வ் வழிமுறையிலான ஆய்வுகளின் -றந்ததாகவும் உண்மையற்றதாகவும் - இது இன்றைய அறிவுலகத்திற்கு என ஒரு நிலையாகும். இதிலிருந்து மறிய முழுமையான ஆய்வு என்பது, இரண்டு பார்வைகளும் சேர்ந்ததாக பத்தை வலியுறுத்துவதாக இருக்க . சன மற்றும் மெய்ஞான பாதைகள் Tலங்களில் ஆய்வுகள் முன்னெடுக். மள இதன் முக்கியத்துவத்தை நாம் இதற்கான முதற்படியாகும். இதுவே மையில் (awareness) வளர்ச்சி bறத்திற்கான ஆரோக்கியமான iousness) மற்றும் கூட்டுப் பிரக்ஞை
பாரதி
Xviii

Page 21
(Collective Consciousness) அடிப்ப வழங்குவதற்கும் வழிவகுக்கும்.
இறுதியாக, இவ்வாறன ஒ மான தடையுமின்றி ஆதரவாக நூலைக் காணிக்கையாக்குவது பெ றேன்.
முதலாவதாக அம்மாவி இன்றுவரை உயிர் வாழ்ந்து கொ கின்றமைக்கு, கடந்த நாற்பது வரு. கஷ்டங்கள் பல. தனது நலன்க நலன்களை முதன்மைப்படுத்தி, சிலவேளைகளில் பிச்சைக்கா தன்னை வருத்தியும் நமக்கு உன அவரது கணவர் மற்றும் அவரது கொடுத்த பல கஷ்டங்களையும் கொண்டார். எல்லா அம்மாக்க நான் வளர்ந்தபின் சமூகம் சா
மட்டுமல்ல காதலுக்கும் தடையா பல காரணங்களுக்காக அவரை நூலைக் காணிக்கையாக்குகின்ே
இரண்டாவது, எனது தங்க சமூகங்களில் வழமையாக இரு மற்றும் ஆடம்பர வாழ்வின் மீதா இருந்தமை என்னளவில் முக்கிய விருப்பங்களை ஆசைகளை 3 (அண்ணன்) மீது சுமத்தி, தாம் சுசி அவர்கள் ஒருபோதும் விரும்ப எதிர்பார்க்கவில்லை என்பதும் ( மனநிலைதான் நான் விரும்பி தொடர்வதற்கு ஆதரவாகவும் இவர்களுக்கும் இந்த நூலைக் கா
இறுதியாக, கடந்த பதி வாழ்க்கைத் துணைவராக, காத
Xix
பி

டையிலான செயற்பாட்டினுடாக
ரு நூலை எழுதுவதற்கு எவ்வித இருந்த நான்கு பேருக்கு இந்த பாருத்தமானது என்று உணர்கின்
ற்கு! நான் பிறந்ததிலிருந்து ண்டும் ஆரோக்கியமாக இருக் உங்களாக அம்மா முகங்கொடுத்த நக்குப் பதிலாக, குழந்தைகளின் வறுமையான காலகட்டங்களில், ரியைப் போல், செயற்பட்டும் ரவளித்திருக்கின்றார். இதைவிட ( மூன்று குழந்தைகளாகிய நாம் ) துன்பங்களையும் பொறுத்துக் ளும் இவ்வாறுதான். ஆனாலும் ர்ந்த எனது செயற்பாடுகளுக்கு ரக இருக்கவில்லை. இவ்வாறான ர கெளரவிப்பதற்காகவே இந்த றன். மக்களுக்கு ! இவர்கள் எமது தமிழ் க்கின்ற நகைகள், சொத்துக்கள் ன ஆசைகள் இல்லாதவர்களாக மானது. ஏனெனில் அவ்வாறான அதற்கான பொறுப்புகளை என் கமாக வாழவோ அனுபவிக்கவோ வில்லை. என்னிடம் அவர்கள் முக்கியமானது. இவர்களது இந்த யவாறு எனது வாழ்க்கையைத் உதவியாகவும் இருந்துள்ளது.
ணிக்கையாக்குகின்றேன். னைந்து வருடங்களாக எனது லராக, நண்பராக இருக்கின்ற -
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 22
வருக்கு .... நான் வேலை செய்த ஏதுவும் இல்லாது இருந்தபோ துறையில் முழுமையாக ஈடுபடு இருந்தார். சில காலங்களில் என் கிடைக்காதபோது ஆதரவாகவும் கிடைத்தபோது அதனை விட்டு இவ்வாறு பல நேரங்களில், பல பயணிப்பதற்கு ஆதரவாக இரு பெண்களுக்கு இருக்கின்ற பல்வே அதன் பளுவை என் மீதான டெ மாறாக எனது நோக்கங்களில் இ புரிந்து கொண்டு அதற்குப் பக்கப மிகையல்ல. இவருக்கும் இந்த நூ
ஒரு மகனாக, அண்ணனா சமூகம் பல கடமைகளை நம் ப களுக்கு அப்பால் இவ்வாறான பொறுப்புகளும் உள்ளது. இதை ஒரு நூலிற்கான அனுபவத்தை ( பது, எழுதுவதும் நூலாக வெள என்றால் மிகையல்ல. ஆனால், வும், ஆதரவும் இருந்தமையே, பு ஈடுபட்டு, அதன் அனுபவத்தை வெளிவருவதை சாத்தியமான, இவர்களைப் பற்றி நேர்மறை இலட்சிய மனிதர்களாகக் கருதி 2 இல்லையே என ஏங்காதீர்கள் அவற்றை ஆரோக்கியமாக தீர்த் எனது நோக்கத்தில் உறுதிய காரணங்கள் என்பதைப் புரிந்து கின்றேன்.
இந்த நூலை எழுதுவதற் மாகவும் இருந்தது ஓசோவும் = நிச்சயமாக அவர் நினைவு கூறப்பட எழுத்தாற்றல் வளர்வதற்கு அடி
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

போது மட்டுமல்ல, வேலைகள் தும் கூட, நான் விரும்புகின்ற வதற்கு எப்பொழுதும் ஆதரவாக னக்கான பொருத்தமான வேலை 2 அல்லது கஷ்டமான வேலைகள்
விடும்படி கூறி இருக்கின்றார். தளங்களில் எனது வழியில் நான் தந்திருக்கின்றார். சாதாரணமாக வறு ஆசைகளை அடைவதற்காக, பாறுப்பாக இவர் சுமத்தவில்லை. ருக்கின்ற உண்மைத் தன்மையைப் லமாகவே இருக்கின்றார் என்றால் லைக் காணிக்கையாக்குகின்றேன். க, காதலராக, துணைவராக இந்த மீது சுமத்தியுள்ளது. இக் கடமை" பாத்திரங்களுக்கு பலவகையான 5 எல்லாம் கடந்து, இவ்வாறான தேடுவதும் தகவல்களை தொகுப் ரியிடுவதும் சாத்தியமே இல்லை இவர்களது அன்பும், புரிந்துணர்பிரக்ஞை தொடர்பான தேடலில் ப் பெற்று இவ்வாறான ஒரு நூல் தாக்கியது. இவ்வாறு எல்லாம் பாக எழுதுவதால், இவர்களை உங்களுக்கு இப்படியான உறவுகள் . பிரச்சினைகள் வருவதுண்டு. துக் கொள்ள முயற்சித்தமையும், Tக இருந்தமையுமே மேலதிக கொள்ள வேண்டும் என விரும்பு
கு அடிப்படையாகவும் ஊக்க - அவரது எழுத்துக்களும். ஆகவே பட வேண்டியவர். மேலும் எனது டப்படையாகவும் ஆதரவாகவும்
XX

Page 23
இருந்த கல்வி கற்ற பின்வரும் கா நண்பர்களையும் மற்றும் உற முக்கியமானது. அம்மா அப்ப துணைவர்களும் அவர்களது கு உறவுகளும் நினைவு கூறப்ப ஹைலன்ட்ஸ் கல்லூரி (1976 - மாஸ்டர்ஸ், யாழ். பல்கலைக் பல்கலைக்கழகம் (1991/94), யே கரவெட்டி, அட்டன் , நாவற்குழி, களைச் சேர்ந்த நண்பர்கள்.கை நவசமசமாஜக் கட்சி, அரங்காப் அமைப்புகளை சேர்ந்த நண்பர் சேர்ந்த நண்பர்கள் அனைவருக் எழுத்துலகத்திற்கு அறிமுப்படுத்த சமுதாயம், வீரகேசரி, சரிநிகர், இ தமிழர் செந்தாமரை, தேசம், இன போன்ற பத்திரிகைகள், சஞ். என்பவற்றுக்கும் நன்றிகள். மே. ஆக்கங்களை தாமாகவே பிரச அவர்களது பிரசுரங்களுக்கும் நல்ல
எனது முதல் தலைமுறை எனக்கு அடுத்த தலைமுறை, அ பல தலைமுறை நண்பர்களில் பகிர்வுகளும் எனக்கு கிடைத்த மான ஒரு அம்சமுமே. குறிப்பு பல்வேறு காலங்களில் பலவிதம் கலந்துரையாடி பங்களித்த செல் இளங்கோ டீசே, சசீவன், சுல்பி சத்தியா, பார்த்தீபன் மற்றும் தியா செயற்பட்ட சுமதி, ரூபன், ர உரியவர்கள். இந் நூல் தொடர்பா பேராசிரியர் தயா சோமசுந்தரம் வரே. மேலும் முன் பின் அட்டை அழகாக வரைந்து தந்த யே

லூெரிகளையும் ஆசிரியர்களையும் வுகளையும் நினைவு கூறுவது ரவின் உறவுகள், தங்கைகளின் ழந்தைகளும், எனது காதலரின் டவேண்டியவர்கள். அட்டன் 83), யாழ். பொன்ட் மற்றும் நியூ கழகம் (1988/89), கொழும்பு பாக் பல்கலைக்கழகம் (2008/11). கொழும்பு, டொரன்டோ நகரங்ஸ் (மாணவர் அமைப்பு), வி.வி, உல், சரிநிகர், உயிர்ப்பு போன்ற கள். மற்றும் முகப்புத்தகத்தைச் கும் நன்றிகள். மேலும் என்னை யெ சஞ்சீவி, திசை, உண்மை, புதிய இளங்குரல், வைகறை, விளம்பரம், ரியொரு, உயிர் நிழல், யாழ் களம் சிகைகள், இணையத்தளங்கள் லும் நானறியாத ஆனால் எனது ஈரித்த முகமறியாதவர்களுக்கும் ன்றிகள். p (அப்பா), எனது தலைமுறை, எதற்கும் அடுத்த தலைமுறை என ன் வழிகாட்டல்களும் அறிவுப் மை அதிர்ஸ்டமும், ஆரோக்கிய பாக, இந் நூலை எழுதுவதற்கு என கருத்துக்களை முன்வைத்துக் ல்வதுரை (ராவுத்தர்), மெலிஞ்சி, கா , யாழினி , சுதன், கீத், பிரதிபா, எனப் பயிற்சிகளில் அக்கறையுடன் வி ஆகியோரும் நன்றிகளுக்கு ன தனது கருத்துக்களைப் பகிர்ந்த மம் நினைவு கூறப்படவேண்டிய டப்படங்களை குறுகிய காலத்தில் பாகிக்கும் மற்றும் அதற்கான
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 24
முயற்சிகளையும் ஒழுங்குகளை யோ.கர்ணன், ஜெயசங்கர், நன்றிகள். எனது முகத்தைக் கே நன்றிகள் . ஆர்வமுடன் குறிப்பி தந்த தியாகு கேசவனுக்கும் ச பிரின்ட் ஊழியர்களுக்கும் நன்றி
நாம் அனைவருமே பன் ரண மனிதர்கள். ஆனால் அல்ல உணர்ந்து புரிந்து கொள்ளாது, மனிதர்களாகவே பிரக்ஞையின் அதை மாற்றியமைத்து நாம் ஒ விழிப்பு நிலையில் இருக்கவும் ஆற்றல்களை உணரவும், பு; பயன்படுத்தி தனி மனித மற்று பன்முக தளங்களில், பன்முகப் செயற்பட இச் சிறிய நூல் கடுக என நம்புகின்றேன். அந்த நம்பி
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

யும் செய்த நிலாந்தன், கருணாகரன், நிர்மலவாசன் ஆகியோருக்கும் ரட்டுருவமாக வரைந்த ரஸ்மிக்கும் ட்ட காலத்தில் அச்சுப் பதிப்பித்துத் ரோஜினிக்கும் மற்றும் டெக்னோ றிகள்.
முக ஆற்றல்களையுடைய அசாதா . வ்வாறான ஆற்றல்கள் இருப்பதை ஆற்றல்கள் எதுவுமற்ற சாதாரண மையுடன் வாழ்கின்றோம். ஆனால் வ்வொருவரும் ஒவ்வொரு கணமும் - , பிரக்ஞையுடன் வாழவும், நமது சிந்து கொள்ளவும், இவற்றைப் றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த பார்வையுடனும் பிரக்ஞையுடனும் களவு பங்களிப்பையாவது செய்யும் பிக்கையுடன் விடைபெறுகின்றேன்.
நன்றி நட்புடன் மீராபாரதி 18. 05. 2012
சாரதி
xxii

Page 25
பொருளடக்கம்
- பிரக்ஞை: மேற்குலக விஞ்ஞ. - பிரக்ஞை: ஒரு வரலாற்றுப் பா 1 பிரக்ஞை: மனித மூளையில் ஓ 1 பிரக்ஞை: சக்தியா...? பருப்பெ
ஒன்றுமேயில்லையா...? 1 பிரக்ஞை புரியாத புதிரா? 1 பிரக்ஞை: மனித வாழ்வில் தா.
(கூட்டுப்) பிரக்ஞையின்மை - 1 பிரக்ஞையின்மை: பிறப்பிலிரு பிரக்ஞையின்மை: பிறப்பின் ப கூட்டுப் பிரக்ஞையின்மை சிக்மன் பிரட்டும் கார்ல் மார்க் தனி மனித மாற்றத்திலிருந்து ... பிரக்ஞை 1 பிரக்ஞை: ஆரோக்கியமான ப தியானம் - மேற்குலக விஞ்( ஓசோ தியானமுறைகள்: ஒரு . குழந்தைகள் எதிர்நோக்கும் உ சிரி.... சிரி... சிரிப்பு - இயற். ஓசோவின் - சிரிக்கும் புத்தர் சக்தி
மூச்சு
நமக்காகவே மனம்! தியானம்! நான் யார்? என்ப ை அனுபவத்தினுடாக அறிவு... உசாத்துணைகள்

னி)களின் பார்வையில்.... ர்வை இருக்கின்றதா?
ாருளா...? அல்லது
பிர்க்கப்பட முடியாத ஒன்று (சுய) பரிசோதனை ...
ந்து... பின் ...
பிறப்பின் முன்பிருந்து.... சும்:
க க 8 2
92
102 டைபாற்றாலுக்கான மூலம்! 106 ஞானிகளின் பார்வையில்... 119 ஆய்வு
129 ளவியல் போர்
142 கை தந்த பரிசு
156 * தியானம்
165
167
170
173
த அறிவதற்கு ...
177 181 183

Page 26
வாசிப்பதற்கு முதல்.... பின்வரும் கோட்டோவியத்திற்கு உங்கள் மனம் போகின்ற போக்கி இதற்கான காரணத்தை நூலை வ

பல் நிறம் தீட்டுங்கள். ரசித்தபின் அறிந்து கொள்வீர்கள்.
ஓவியம் : மெலிஞ்சி

Page 27
பிரக்ஞை: மேற்குலக விஞ்ஞானி)க
மனித வாழ்க்கை ஒரு ! விட்டது. காலை எழுவதிலிருந்து இயந்திரமாகவே செயற்படுகின்றே கணத்திலும், நம் கவனம், சிற பல்முனைகளில் பிரிந்தே நடை உணவை உட்கொள்ளும் பொ காதலன்/காதலி அல்லது ஏதாவ சிந்திக்கும். ஒரு கை உணவை உட் கை உடலை சொறியும். கால்க டிருக்கும். அதாவது நம் உடல், மன பல திசைகளில் சிதறுண்டு செயற் யாகவும் செயற்படுகின்றன. இதன் கள் எந்த ஒரு நிலையிலும் ஒருமித் அதாவது நமது உடல், மனம் ஒன்றிணைந்து, நடைபெறுவதில் நடைபெறுகின்ற அக பிரிவினை. மற்றும் ஒவ்வொரு மனிதர்களது வழக்கங்கள் தொடர்பான உளவி படைக் காரணமாக பிரக்ஞை மற் இருக்கின்றன. இதனால்தான், நூற்றாண்டில் மேற்குலக சிந்தினை இருந்ததுடன், பலவகையான ஆ இனத்திற்கும் அவர்கள் வளர்ச்சிக்
உதாரணமாக, சிக்மன் பில் பிரக்ஞையின்மை, தன்முனைப்பு

-ளின் பார்வையில் ...
இயந்திரமயமானதாகவே மாறி - இரவு நித்திரை கொள்ளுதல் வரை மாம். நாம் வாழ்கின்ற ஒவ்வொரு ந்தனை , செயற்பாடு என்பன டபெறுகின்றன. உதாரணமாக ழுது மனம் வேலை, அல்லது பது ஒரு பிரச்சனையைப் பற்றி கொள்ளும் அதேவேளை, மற்றக் ள் காரணமற்று ஆடிக்கொண். எம், ஆன்மா என ஒவ்வொன்றும் bபடுவதுடன் பிரக்ஞையின்மை ர விளைவாக, நமது செயற்பாடு கத முழுமையான செயற்பாடாக, , ஆன்மா என அனைத்தும் லை. இவ்வாறு மனிதர்களுக்குள் களுக்கும், முரண்பாடுகளுக்கும்
மனோவியல் மற்றும் பழக்க யல் பிரச்சனைகளுக்கும் அடிப். மறும் பிரக்ஞையின்மை என்பன இவை தொடர்பாக, கடந்த னயாளர்கள் பலர் அக்கறையாக ய்வுகளை முன்னெடுத்து மனித தம் சிறந்த பங்காற்றியுள்ளார்கள். ரைட் (Sigmund Freud) மனிதரது - என்பன தொடர்பாக ஆழமாக
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 28
ஆராய்ந்துள்ளார். வில்லியம் 6 உடல், மனம், ஆன்மா மற்றும் த ஆராய்ந்துள்ளார். இவர்களைத் அல்பிரட் அல்டர் (Alfred Adle Maslow), கார்ல் ரொஜர்ஸ் (C (Friedrich Perls) என இன்னும் பிரக்ஞை என்பவற்றின் முக். செலுத்தியதுடன், பல விதம் ஆய்வுகளையும் செய்துள்ளன ஆய்வுகளின் அடிப்படையில் ஆரோக்கியத்திற்கும் மற்றும் உ அவசியமானதுமான வழிமுறை
மனிதர்கள் ஒவ்வொரு க முக்கியமானதாகும். ஏனெனில் கொள்வதற்கும், தன் மீது அன கின்றன. இதனூடாக, பிற மா
அவர்கள் மீது அன்பு செலு இவ்வாறான ஒரு வாழ்வு நின கியமான, மேன்மையான ப ை ஆனால் மனிதர்கள் இவ்வாறு தடைகள் இருக்கின்றன. இத் யின்மை முக்கியமானது எ
ஆதிக்கத்தினால், மனிதர்கள் தெரிவின்றி வாழ்கின்றனர். இத குறிப்பான சூழல்களிலும் எந்த பொறுப்புகளை ஏற்காதும் வாழ முக்கியமான பிரச்சனைகள். இ தம்மை மாற்றும் பொழுது, மட்டுமல்ல, சமூகத்திலும் ந மாற்றத்தை நோக்கிய பயணத்தி தொடர்பாகவே நாம் முதலில் .
மனிதர்கள் பிரக்ஞையி பெரும்பாலான நேரங்களில் 5 யின்மை என்பது மனிதர்களை
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப

ஜம்ஸ் (William James) மனிதரது தன்முனைப்பு என்பன தொடர்பாக தொடர்ந்து கார்ல் யூங் (Carl Jung), r), அபிரகாம் மாசலோ (Abraham arl Rogers), பெரடிக்ஸ் பெரல்ஸ் ற் பலர் பிரக்ஞையின்மை மற்றும் கியத்துவம் தொடர்பாக கவனம் பான (புறம் சார்ந்த) விஞ்ஞான ார். இவர்களில் சிலர், தங்களது , மனிதர்களது உடல், மன , நல லக அமைதிக்கும் முக்கியமானதும் றகளை முன்வைத்துள்ளனர்.
ணமும் பிரக்ஞையுடன் வாழ்வது ப், இது, ஒருவர் தன்னைப் புரிந்து ர்பு செலுத்துவதற்கும் வழிவகுக்னிதர்களைப் புரிந்து கொள்ளவும், பத்தவும் வழியேற்படுகின்றன. -லயானது, மனிதர்களது ஆரோக்டப்பாற்றலுக்கும் வித்திடுகின்றது. " வாழமுடியாது இருப்பதற்கு பல தடைகளில் குறிப்பாக பிரக்ஞை - னலாம். பிரக்ஞையின்மையின் ர் சுதந்திரமின்றி, தெளிவின்றி, ன் விளைவாக பல விடயங்களிலும் விதமான பொறுப்புணர்வுமின்றியும் ற்கின்றனர். இவை மனித வாழ்வில் வற்றை மனிதர்கள் புரிந்துகொண்டு மாற்றம் என்பது மனிதர்களில் டைபெறும் சாத்தியமுள்ளது. இம் ல், மனிதர்களின் பிரக்ஞையின்மை புரிந்து கொள்ளவேண்டி உள்ளது. ன்மையாகவே (unconsciousness) வாழ்கின்றனர். இந்தப் பிரக்ஞைர பல்வேறு தளங்களில் ஆதிக்கம்
ரதி

Page 29
செலுத்துகின்றது. பொதுவாக இறப்புவரை, இயற்கையுடனும் ! பகுதியாகவுமே வாழ்ந்து வருகின இயற்கை தொடர்பான பல நப் ஆழமாக வளர்த்து வந்திருக்கின்ற புரியாத புற மற்றும் அக உலகம் உணர்வுகளுடன் வாழ்கின்றா சமூகங்களின் சட்ட திட்டங்கள் நிறுவனங்கள் என்பவற்றுக்கும் இவ்வாறுதான், பிரக்ஞையின் மனதிற்குள் மட்டுமல்ல அவர்கள் கடந்தகால சிந்தனைகள் ஆழ இவ்வாறு வாழ்கின்ற சிந்தனை பரம்பரையையும் தொடர்ந்தும் - கின்றன. இதைத்தான் கார்ல் யங் lective unconsciousness) எனக் கூ
வரலாற்றுக்கு முந்திய மற் நம்பிக்கைகளும், மனிதர்களது ஆழ்ந்திருக்கின்றன. இவை மன ஆதிக்கம் செய்கின்றன எனக் க இதன் பாதிப்பை நமது கனவு என்கின்றார். மேலும், இன்ன மின்விளக்குகள் மின்னி மின் கொண்டிருந்தபோதும், இரவை நம்மை அறியாமல் நமக்குள் இ இன்னுமொரு நல்ல உதாரணப யின்மையானது (collective uncons மனிதர்களை ஒன்றிணைத்து ( சர்வதேசம், நாடு, தேசம், இ கூட்டங்களை ஒரு குழுவாக கட் ஒரே பாதையில் வழிநடாத்துவ யின்மையின் தாக்கமே அடிப்பா இதனால்தான் மனிதர்கள் குழு விதமான பழக்கவழக்கத்தையும்,

மனிதர்கள், பிறப்பிலிருந்து மற்றும் மனித சமூகங்களின் ஒரு றனர். இதன் மூலம் மனிதர்கள் பிக்கைகளை தம் மனதிற்குள் ார்கள். ஒரு புறம், தாம் அறியாத, மற்றும் வெளி தொடர்பான பய ர்கள். மறுபுறம் தாம் வாழும் , ஒழுக்கங்கள், மற்றும் அதன் கட்டுப்பட்டு வளர்கின்றார்கள். மையாக வாழும் மனிதர்களது ரது உடலிலும் ஆதிகால அல்லது மாக வேரூன்றி வாழ்கின்றன. எகள், அவர்களது எதிர்கால ஆதிக்கம் செய்து கட்டுப்படுத்து
கூட்டுப் பிரக்ஞையின்மை (colறுகின்றார். றும் கடந்த கால குறியீடுகளும்,
கூட்டுப்பிரக்ஞையின்மையில் சிதர்களது மனங்களை இன்றும் கூறுகின்றார் யங். உதராணமாக, -களில் பொதுவாக காணலாம் றய நவீன மின்சார உலகில், ன்னி இரவை அலங்கரித்துக் பப் பற்றிய ஒருவிதமான பயம் இருக்கின்றது என்பது இதற்கான மாகும். இக் கூட்டுப் பிரக்ஞை sciousness) பல்வேறு தளங்களில் வழிநடாத்துகின்றது. அதாவது, எம், மதம், சாதி என மனிதக் படிப்போடுவதற்கும், அவர்களை பதற்கும் இக் கூட்டுப்பிரக்ஞை டைக் காரணமாக இருக்கின்றது. ஓவாக இருக்கும் பொழுது ஒரு தனி ஒருவராக இருக்கு பொழுது,
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 30
பெரும்பாலும், அதற்கு எதிர். வெளிப்படுத்துகின்றனர்.
தனிநபர் ஒருவரின் பிரக்ன செயற்பாடானது, சமூக தளத் தளத்திலும் முக்கிய பங்காற்றுகிற பாதிப்பை ஐடி (Id), தன்மு தன்முனைப்பு (super ego) என சிக்மன்ட் பிரைட். இதில் ஐடி சிந்தனைகளை மட்டுமல்ல ச பண்பாட்டம் சங்களுக்குப் பயம் வழக்கங்களைக் கடைப்பிடிப்ப பங்களையும் ஆசைகளையும் உ இவை மனிதர்களது உணர்வு பழக்கவழக்கங்களையும், செயற்பு முக்கிய பங்காற்றுகின்றன. ஆன பிரக்ஞையின்மையாகவே இரு அவை ஆதிக்கம் செய்வதற்கும் க மிகப் பெரிய தன்முனைப்பு | சட்டதிட்டங்களாலும், கட்டுப். இலட்சிய நோக்கத்திற்கமைய ம யதார்த்தத்திற்கு ஒவ்வாத) ஒழுக்க சாதாரண ஒரு மனிதர், இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு தேவையிருக்கின்றது. இந்த வேன் செய்கின்றது. அதாவது யாதார்த் அடக்குவது? எதை வெளிப்படுத் உணர்த்துகின்ற, தீர்மானிக்கின்ற செயற்படுகின்றது எனக் கூறுகின தூதுவராகவும் சமரசவாதியாகவு
மனிதர்கள் தமது மிருக உ களையும் பிரக்ஞையின்மையால் யறியாமலே கட்டுப்படுத்துகின்ற சமூக கலாசாரங்களுக்கு ஏற்ப தப் சிந்தனைகளையும் கூட பல சந்.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

மாறான பழக்கவழக்கத்தையும்
ஞயின்மையான (unconsciousness) இதில் மட்டுமின்றி தனிப்பட்ட ன்றது. தனிமனிதர் மீதான இந்தப் "னைப்பு (ego), மிகப் பெரிய மூன்று தளங்களில் பிரிக்கின்றார் (Id) என்பது, நமது கடந்தகால சமூக, கலாசார மற்றும் நாகரிக ந்து அல்லது ஒழுக்கமான பழக்க தற்காக அடக்கப்பட்ட சுய விருப்உணர்வுகளையும் கொண்டுள்ளன. ஈகளையும், சிந்தனைகளையும், பாடுகளையும் ஆதிக்கம் செய்வதில் எல் மனிதர்கள் இவை தொடர்பாக க்கின்றனர். இதுவே இவர்களை Tரணமாக இருக்கின்றன. மறுபுறம் (super ego) என்பது சமூகத்தின் பாடுகளாலும் உருவாக்கப்பட்ட மனிதர்களிடம் உயர்ந்த (அதாவது தத்தை எதிர்பார்க்கின்றது. ஆனால் சமூகத்தில் வாழ்வதற்கு, இந்த சமநிலையை பேண வேண்டிய ஒலயைத்தான் தன்முனைப்பு (ego) தேத்தில் எப்படி வாழ்வது? எதை துவது? என்பதை மனிதர்களுக்கு காரணியாக தன்முனைப்பு (ego) ர்றார் பிரட். அதாவது சமாதானத்
ம் செயற்படுகின்றது. உணர்வுகளையும், பாமர தன்மை - ன செயற்பாடுகளினால் தம்மை - அனர். அதேவேளை, தாம் வாழும் மது நியாயமான உணர்வுகளையும் தர்ப்பங்களில் அடக்கி வாழ்கின்

Page 31
றனர். இவ்வாறன செயற்பாட்டிற் தல்களையும், அடக்குதல்களையுப் மனிதரும் மேற்கொள்கின்றனர் பிரக்ஞையின்மையானது ஒரு ப யாகவும் ஒரே நேரத்தில் செயற்பாடு நல்லது அல்லது மற்றது கெட்டது மாறாக ஒன்று பிரக்ஞையின் மேல் செயற்படுகின்றது. மற்றது பிரக்ல consciousness) தளத்தில் செயற்படு
பிரக்ஞையின்மையின் கெ கொள்வது என்பது சிக்கலான பிரக்ஞையின்மையிலிருந்து வி வேண்டும் என்ற அக்கறை இ கண்டுபிடிப்பது கடினமான காரி றின் மூலம், மனிதர்களுக்குள் இ களையும், பாமர பழக்கவழக்கங். கப்பட்ட கட்டுப்பாடுகளையும், புரிந்துகொள்வது கடினமானதல்ல வழியும், ஒவ்வொருவரும் தம் கவனிக்கும் பழக்கத்தை உருவா என்பது சிந்தனைகள் மற்றும் 6 கூட்டமைப்பு. நமது உடலில் உணர்வை அல்லது ஒரு எண்
இல்லையா என்பதை மனித மன ஆதிக்க சிந்தனைகளின் (thougl கின்றது. இதேபோல் நமது பழக் கட்டுப்படுத்துகின்றது. இவ்வாறுத ஆளுமை (personality) கட்டபை எரிசன் (Erik Erikson), தனி! ஆளுமையைத் (personality) தீர்ம முக்கியமானது எனக் கூறுகின்ற
ஆங்கிலத்தில் ஒருவரின் சு கிரேக்க நாகரிகத்திலும், இலத்தி பட்ட, முகமூடி (persona) எ.
5

ாக பலவகையான கட்டுப்படுத். ஒடுக்குதல்களையும் ஒவ்வொரு என்கின்றார் பிரட். அதாவது னிதரின் நண்பராகவும் எதிரிகிென்றது. இதனால்தான், ஒன்று என்று யுங் (Jung) கூறவில்லை. > (above consciousness) தளத்தில் பஞயின்மையின் கீழ் (below unகிென்றது என்கின்றார்.
யற்பாட்டை எப்படிப் புரிந்து ஒரு விடயமே. இருப்பினும் டுபட்டு பிரக்ஞையுடன் வாழ 'ருக்குமாயின் ஒரு வழியைக் பமல்ல. இவ்வாறன வழியொன் - நக்கின்ற கடந்த கால சிந்தனை - நளையும், சமூகத்தால் உருவாக்அடக்கப்பட்ட உணர்வுகளையும்
இதற்கான முதற் படியும் சிறந்த து மனதைப் பிரக்ஞையுடன் க்குதலாகும். ஏனெனில், மனம் எண்ணங்களைக் கொண்ட ஒரு இயற்கையாக வருகின்ற ஒரு ணத்தை வெளிப்படுத்தலாமா , னம் (mind) தன்னுள்ளிருக்கின்ற ats) அடிப்படையில் தீர்மானிக் - கவழக்கங்களையும் (behaviours) நான் ஒரு மனிதரது சுயம் அல்லது மக்கின்றன. அதேவேளை, எரிக் மனிதரின் சுயத்தை அல்லது மானிப்பதில் சமூகத்தின் பங்கும்
மை கவனத்திற்குரியது. ப ஆளுமை (personality) என்பது, ன் மொழியிலும் பயன்படுத்தப்ன்ற அர்த்தத்தை சரியாகவே
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 32
கொண்டுள்ளது. ஏனெனில் மல் சுயமுகத்தை மறைத்து முகமூடிகள் மிகையல்ல. பிரைட் மேற்கொண்ட ஒரு மனிதருக்குள் நடைபெறுகின் conflicts) இயக்கமே அம் மனிதரது என்கின்றார். இதிலிருந்து மனிதர். இவ்வாறு நம்மைக் கட்டுப்படுத்து யாருடையவை? எங்கிருந்து வ வேண்டியது அவசியமானது. இது சிந்தனைகளின் ஓட்டங்களை . தொடர்ந்து கவனிக்கும் பொழுது கொள்ளலாம். இவ்வாறான ஒரு : யும், அறிதலையும் ஆழமாகப் பெ பிரக்ஞைபூர்வமான (consciou தொடர்பான விழிப்புநிலைத்தன்
நமது புற, அக உலகம், மற்று இயக்கத்துடன் நாம் ஒவ்வொரு க கின்றோம். இந்த இயக்கம் தெ பிரக்ஞையுடன் (consciousness) இ யாகும் (awareness). அதேவே ை என்பதனை மேற்குலக ஆய்வாளர் என்பதை நினைவு கொள்ளல் மறக்காமலிருப்பது என்பதை . விளக்குகின்றனர். இதையே பிரக் என்கின்றனர். இதைவிட, நமது முழு மனதுடன் அல்லது மனம் ஒன்றிணைந்தும் மேற்கொள்ள இவ்வாறு பிரக்ஞையின் பல்வேறு விளக்கங்கள் உள்ளன எனக் குறி உதாரணமாக மேற்குலகில் இதை என கோலின் வில்சன் (Colin Wilso யோகிகள் ஏழு பிரிவுகளாக பிரி பிரிவுகளின் அடிப்படையில், மனி பயன்படுத்தப்படுவது நித்திரை
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

எதர்கள் தமது இயற்கையான கடன் வாழுகின்றார்கள் என்றால் - ஆய்வுகளின் அடிப்படையில், ற அகமுரண்பாட்டு (intrapsychic
சுயத்தைக் கட்டமைக்கின்றன கள் விடுபட, எந்த சிந்தனைகள் துகின்றன? அந்த சிந்தனைகள் ருகின்றன? என்பதை அறிய . தற்கு நமது மனதை, அதாவது ஆழமாகவும் பிரக்ஞையுடனும்
மட்டுமே புரிந்தும், அறிந்தும் அக அனுபவத்தையும், புரிதலை - பறுவதற்குப் பயன்படுவதுதான் -sness) செயற்பாடும், அவை
மையும் (awareness) ஆகும். நம் உடல், உணர்வு என்பவற்றின் கணமும் வாழ்ந்து கொண்டிருக்சடர்பாக ஒவ்வொரு கணமும் ருப்பது விழிப்புநிலைத்தன்மை - ள, பிரக்ஞை (consciousness) சகள், கடந்த காலத்தை மறப்பது 5 எனவும், நிகழ் காலத்தை நினைவு கொள்ளல் எனவும் கஞை என புரிந்துகொள்ளலாம் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் 5 கடந்தும், சகல புலன்களும் ப்படுவதும் பிரக்ஞையாகும். நிலைகள் தொடர்பாக பல்வேறு கிப்பிடுகின்றார் சார்கர் (Sarkar). எட்டுப் பிரிவுகளாக பிரிக்கலாம் -n) கூறுகின்றார். ஆனால் இந்திய க்கலாம் என்கின்றனர். இந்தப் தர்களது வாழ்வில் பொதுவாகப் ர கொள்ளல், கனவுகாணல்,

Page 33
செயற்படுதல் என்ற மூன்று வன மட்டுமே என்கின்றனர்.
சூசன் பிளக்மோர் (Suesot அறிமுகம், என்ற தனது நூலில், மனிதருக்கு கிடைக்கும் முதல் நான் என்கின்றார். அதாவது ஒருவர், தன் என்பதை உணரும் தன்மை கொண்ட பிரக்ஞையாக இருப்பதால், மனி சிந்தனைகளை, அந்த சிந்தனைகள் மனதை விட்டு அகற்றிவிடுகின்ற நன்மைகள் கிடைக்கலாம். உதாரண அவசியமான, உணவை மட்டுமே ! மூலம் ஒருவரது உடல் ஆரோக்கிய இயல்பாகவே உதவிபுரிகின்றது. இத கலாசாரத்தில் மேற்கொள்ளப்படுகி செலவு செய்து, பலவகையான மேற்கொள்கின்ற, அதிக உடற்ட ஆரோக்கியத்தைப் பராமரிப்பது, பயிற்சிகளுக்கான தேவை அவசியம்
இதேபோல், அவசியமற்ற சி செய்யாது நம்மை விட்டு அகலும் தொடர்பான விழிப்புநிலை மேலு மாகின்றன. இதனையே ஒருவர் இக் என பெரல்ஸ் (Perls) குறிப்பிடுகின ஒருமித்த அல்லது மனமற்ற அத நிலையில் ஒருவர் இருப்பதுடன், நிலையும் துடிப்புடன் இயங்குகின்ற ஒரு மனிதர் தான் வாழும் கணங். பிரக்ஞையாக செயற்படுவதும் . பயிற்றுவிப்பதுமே தியானம் என அற தளமே, நம் ஆன்மாவுடன் ஒன், அனுபவத்தை தருகின்றது. இதுவே ization) என அபிரகாம் மாஸ்லோ கின்றார். பொதுவாக ஆன்மீகப் ப
பிரக்

கயான பிரக்ஞை நிலைகள்
கபான்
பெ
Blackmore) பிரக்ஞை: ஒரு பிரக்ஞையாக இருப்பதால் ரமை அவரது உடலுக்கானது ன் உடல் என்ன கூறுகின்றது உவராக மாறுகின்றார்.மேலும், த மனதின் தேவையில்லாத நடன் சண்டை பிடிக்காமலே மன. இதன் விளைவாக பல ரமாக, உடலுக்கு தேவையான, ஒருவர் உட்கொள்வார். இதன் பமாக இருப்பதற்கு இயற்கை கற்குமாறாக , இன்றைய நுகரும் ன்ற, பல ஆயிரம் ரூபாய்களை உணவுக் கட்டுப்பாடுகளை பயிற்சிகள் செய்து உடலின் தாக கூறி ஆரோக்கியமற்ற மில்லாது போய்விடுகின்றது. ந்தனைகள், நம்மை ஆதிக்கம் > பொழுது, நம் உணர்வுகள்
ம் ஆழமாக ஏற்பட காரணகணத்தில் (now-here) வாழ்வது ன்றார். இந் நிலையில் மனம் காவது எண்ணங்களற்ற ஒரு அவரது பிரக்ஞையும் விழிப்பு மன எனக் கூறலாம். இவ்வாறு களில் விழிப்பாக இருப்பதும் அல்லது அதற்குத் தன்னை மியப்படுகின்றது. இதன் அடுத்த று கலக்கின்ற உயர்ந்த ஒரு தன்னை அறிதல் (Self actual(Abraham Maslow) குறிப்பிடுக Tதையில் மனிதர்கள் அடைய
ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 34
விரும்புகின்ற அதியுயர் நோக்கம் அல்லது மனிதர்களின் இறுதியா ஒன்று என்கின்றார்.
மனிதர்கள், இவ்வாறான தற்கோ அல்லது அனுபவத்தை காலம் வரை காத்திருக்கத்,ே (Blackmore) குறிப்பிடுகின்றார். முழுமையான பிரக்ஞையுடன் களாயின், அவ்வாறான ஒரு | நிலைக்கு உயர்த்தி விடுகின்றது (duality) கடந்து பிரபஞ்சத்துட் duality) என ஆன்மிகத்தில் அல் படுகின்றது என்கின்றார். பாபர பார்ப்பவரும் (subject) பார்க்கப் உணர்கின்ற ஒரு நிலை எனக் க
டான ஒரு காலகட்டத்தில் வாழ் பிரக்ஞையின் முக்கியத்துவத் வெகுதூரத்தில் இல்லை. பிர சொந்தமானது. எல்லோரிலும் இ Hobson) குறிப்பிடுகின்றார். பே அதன் முக்கியத்துவம் என்ன? வேண்டும்? போன்ற கேள்விக மையும், நேர்மறையான ஆரோ
இறுதியாக, மனிதர்கள் பிரக்ஞையுடன் செயற்பட்டு வாழவேண்டிய அவசியம் தொட மற்றும் அபிரகாம் மார்ஸ்லோ அதன் முக்கியத்துவத்தை வ இவ்வாறு வாழ்வதும், செயற்பட மனிதர்களுக்குள்ளும் இருக்கி நேர்மறை செயற்பாடுகளாக ஒவ்வொரு மனிதர்களுக்குள்ள படைப்பாற்றலையும் வெளிக் பெரடிக் நீட்சே, மார்ட்டின் 6
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப

களில் இந்த அனுபவமும் ஒன்று. க அடையவேண்டிய தேவைகளில்
T அதியுயர் நிலையை அடைவ. ப் பெறுவதற்கோ, தமது இறுதிக் நவையில்லை என பிளக்மோர் மனிதர்கள் தமது செயற்பாடுகளில் (Total consciousness) ஈடுபடுவார்செயற்பாடு, விழிப்பு (awareness) என்கின்றார். இதுவே இருநிலை ன் ஒன்றிக்கும் ஒரு நிலை (beyond லது மெய்ஞானத்தில் குறிப்பிடப். ர பிறவுன் (Barbara Brown), இதை படுகின்றவரும் (object) ஒன்றென உறுகின்றார். மனித இனம் இக்கட் மந்துகொண்டிருக்கின்றது. ஆகவே, தைப் புரிந்துகொள்ளும் காலம் க்ஞை என்பது எல்லோருக்கும் இருக்கின்ற ஒன்று என அலன் (Alan மலும், பிரக்ஞை என்றால் என்ன?
நாம் ஏன் அக்கறையாக இருக்க கள் மனிதர்களிடம் ஏற்பட்டுள்ள - க்கியமான விடயமே என்கின்றார். ஒவ்வொருவரும் முழுமையான ம்ெ, விழிப்புத்தன்மையுடனும் டர்பாக கார்ல் ரொஜர்ஸ், பெரல்ஸ், எனப் பலர் பல ஆய்வுகளை செய்து லியுறுத்தியுள்ளனர். மனிதர்கள் படுவதும், குறிப்பிட்ட ஒவ்வொரு ன்ற, எதிர்மறை செயற்பாடுகளை மாற்றுகின்றன. இது மட்டுமல்ல, 5ம் இருக்கின்ற ஆரோக்கியமான கொண்டுவருகின்றன. இங்குதான் ரய்டர், ஜோன் போல் சார்த்தார்
ரதி
8

Page 35
போன்றவர்களின் இருப்பியல் பெருகின்றது. ஏனெனில் மனிதர்கள் வாழ்வதும் செயற்படுவதும், அவர். யில் அழைத்துச் செல்லும் எனக் கூ தமது, சுதந்திரம் (freedom) மற்றும் என்பவற்றின் முக்கியத்துவத்தையும் கொள்வதற்கு வழி செய்கின்ற ஆரோக்கியமான நல்வாழ்விற்கும் சமாதானத்திற்கும், அமைதிக்கும்
இந்தப் புரிதலின் அடிப்பை கூட்டுப்பிரக்ஞையின்மை, பிரக் தொடர்பான கருத்துக்களும் ஆய் நூலில் தொகுக்கப்படுகின்றன.
பிர

தத்துவமும் முக்கியத்துவம் ள் முழுமையான பிரக்ஞையுடன் களை உண்மைக்கு அருகாமை - றுகின்றனர். இதன் விளைவாக, பொறுப்புணர்வு (responsibility) ம் அவர்கள் புரிந்தும் உணர்ந்தும் மது. இதுவே, மனிதர்களின் D, வளர்ச்சிக்கும் மற்றும் உலக
வழிவகுக்கும் என்கின்றனர். -டயிலையே பிரக்ஞையின்மை, ஞை மற்றும் கூட்டுப்பிரக்ஞை வுகளும் அதன் வரலாறும் இந்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 36
பிரக்ஞை: ஒரு வரலாறு
பிரக்ஞை (Conscioust ness) என்றால் என்ன? என்ப கேள்வி எழுப்புகின்றனர். சா பல்வேறு புலமைசார் துறைக தொடர்பான முரண்பட்ட ட முக்கியத்துவத்தை உணர்த்துகி sciousness) தொடர்பான ஆ
அதிதமான அக்கறை காண். மேற்குலக விஞ்ஞானிகளும், மற்றும் 2000ம் ஆண்டுகள் மற்றும் பிரக்ஞை (Consciou பிரதானமாகக் கொண்ட முக் (Gary Lachman). இவ்வாறான பிரக்ஞை தொடர்பான விரிவா முயற்சியே இது. இதில், பிர தொடர்பான விளக்கங்கள் வ பெளதிகவியல், இரசாய அடிப்படைகளில் முன்வைக்க
அல்பேட் ஐன்ஸ்டை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ness) தெளிவான மிகப் பெரிய பிளாங் (Max Planck), ஹெயின் (Sigmund Freud), ஜே.பி.ரின் போன்றவர்களும், இன்னும் ப மான மாற்றத்தில் பங்குவகிக்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா

ற்றுப் பார்வை
1ess) அல்லது விழிப்புநிலை (Awareது தொடர்பாக பலர் தொடர்ச்சியாக தாரண மனிதர்களிடம் மட்டுமல்ல, ளை சேர்ந்தவர்களிடமும் பிரக்ஞை பார்வைகள் இருக்கின்றமை இதன் ன்றது. ஆகவேதான், பிரக்ஞை (Conஆய்வில் மிக அண்மைக்காலமாக பிக்கப்படுகின்றது. இதனால்தான், - புலமைசார் துறையினரும், 90கள் என்பன, முறையே மூளை (Brain) sness) தொடர்பான ஆய்வுகளைப் -கியமான ஆண்டுகள் என்கின்றனர் புதிய ஆய்வுகளின் அடிப்படையில், என ஒரு பார்வையை முன்வைக்கின்ற ரக்ஞையின் வரலாறு மற்றும் அது ரலாறு, ஆன்மிகவியல், தத்துவியல், கனவியல் மற்றும் உளவியல் கப்படுகின்றது. யினின் (Einstein) புரட்சிகரமான T, மனிதப் பிரக்ஞையில் (Consciousமாற்றத்தை ஏற்படுத்தின. இவருடன், ஸ்பேர்க் (Heisenberg), சிக்மன் பிரய்ட் ர (0.B.Rhine), சி.ஜி.யங் (C.G.Jung) லரும், இந்த வரலாற்று முக்கியத்துவம் கின்றனர். இவர்களின் பங்களிப்பின்
பாரதி
10

Page 37
பின்னரே, உலகம் பற்றிய மே தனமான விஞ்ஞானப் பார்வையி ளது. இதன் விளைவாக, பிரக் தொடர்பான புதிய பார்வைகள் லோச்மான் (Lachman, 228).
பிரக்ஞை பற்றிய ஆய்வுக களைப் பெற்ற மேற்குலகின் ஆம் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரு குறிப்பாக இந்திய, அனுபவங்க அதன் சொற்ப்பிரயோகங்களை தயக்கம் இருந்திருக்கின்றது (Lach (logic) மற்றும் பகுத்தறிவுக்கு ( களுக்கு, அதாவது ஆன்மீகம் மற்
முக்கியத்துவம் கொடுப்பதால் தாம் தாம் புறக்கணிக்கப்பட்டுவிடுமே கின்றது. இதனால் அவர்கள் உண வெளிப்படுத்தாது அமைதியாக குறிப்பிட்ட சொற்களைப் பயன் இது பிரக்ஞை (Consciouseness சொல்லை ஆங்கிலத்தில் பயன்ப முரண்பாடுகளையும் உருவாக்கி ஆனால் இப்பொழுது சிலர் இந் படுத்தப்பட்ட சொற்களை அதன் முடியாது பயன்படுத்துகின்றனர் சொற்களான விழிப்புநிலை (Ar sciousness) என்பவற்றுக்கு இடை ஒரு முறை (எனது புரிதலில்) வி மேற்கொண்டு வாசிப்பதற்கு உத
விழிப்புநிலைத்தன்மை பரிமாண தன்மை (Multi dimensic திசை இல்லை. இது 360 திசைகள் கொண்டிருப்பது எனலாம். இ அடைந்தவர்கள் மனித வரலா வாளர்கள் கூறுகின்றனர். இந்த வி

குலகின் பாரம்பரிய இயந்திரத் . ல் குறிப்பான மாற்றம் ஏற்பட்டுள் - » மற்றும் அதன் வெளிப்பாடு ர் உருவாகின என்கின்றார் கரி
Tன்
ளை மேற்கொண்ட, அனுபவங்வாளர்கள், தத்துவவியலாளர்கள் க்கும், தமது அனுபவத்தை ஆசிய, ளுடன் ஒப்பிட்டு எழுதுவதிலும் ப் பயன்படுத்துவதிலும் பெரும் nan, 229). ஏனெனில், தாம் தர்க்கம் rational) அப்பாற்பட்ட விடயங்வம் தனி மனித அனுபவங்களுக்கு, மது புலமைசார் வட்டத்திலிருந்து பாமோ என்ற ஐயம் இருந்திருக் ர்மையை உணர்ந்தபோதும் அதை 5 இருந்திருக்கின்றனர் அல்லது -படுத்தாது தவிர்த்திருக்கின்றனர். 5) தொடர்பான பொருத்தமான படுத்துவதில் பிரச்சனைகளையும், ) உள்ளது என்றால் மிகையல்ல. -திய தத்துவஞான மரபில் பயன்ஆழமான அர்த்தம் கருதி தவிர்க்க 1. ஆகவே இரண்டு வகையான Vareness) மற்றும் பிரக்ஞை (Conடயிலான வேறுபாட்டை மீண்டும் விளங்கிக் கொள்வது இந்த நூலை கவியாக இருக்கும்.
(Awareness) என்பது பன்முக on) உடையது. இதற்கு குறிப்பிட்ட ரிலும், ஒளியைப்போல, ஒளிர்ந்து வ்வாறான ஒரு உயர் நிலையை ற்றில் மிகச் சிலர் என்றே ஆய். ழிப்புநிலைத் தன்மையானது, நாம்
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 38
செயற்படும் பொழுது மட்டுமல்ல இருக்கும் பொழுதும் கூட செயற் (Consciousness) என்பது நாம் செ தப்படுகின்றது. ஆகவே, பிரக்ஞை பரிமாணம் அல்லது இரட்டைப் ட லாம். நாம் புதிதாக ஒரு விடய செயற்பாடுகளான, முதன் முதல தல்) பழகும்/கற்கும் பொழுது, (Consciousness) அதிகமாகப் பயல் கள் போன்ற அபாயகரமான ச யாமலே நமது ஒற்றைப் பரிம. விழிப்புற்று அதுவாகவே செயற் பிரக்ஞை (Double Conscious1 கட்டமாகும். தியானப் பயிற்சிய நம்மை நாமே கவனிக்கும் .ெ பெறலாம். இதுவே இவற்றுக்கு வேறுபாடு எனலாம். இதை எ வேறுபடுத்தி விளக்க முயற்சித்த ஆழமாகப் புரிந்துகொள்ளமுடியும் ஈடுபடுவதைத் தவிர வேறுவழியே
பிரக்ஞை தொடர்பான ஆய் வெல்மான்ஸ் (Max Velmans) எ பிரபல்யமானவராக இருக்கின்ற கடலில் நீந்திக் கொண்டிருக்கின் ஓசோ, பிரபஞ்சப் பிரக்ஞை எ ஒவ்வொரு அலையும், ஒவ்வொரு குறிப்பிடலாம் என்கின்றார். இே ஒருவரின் பின்வரும் கூற்று ( சாதாரண மனிதர்களுக்கும் மு களெனக் கூறப்படுகின்ற கெளதம்! களுக்கும் இடையிலான பிரக்ஞை நீரும் உறைந்த பனியும் (ஐஸ் க (David R. Loy). அதாவது புத்த பிரக்ஞையானது சமுத்திரம் டே
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

> அல்லது ஒன்றுமே செய்யாமல் டக் கூடியது. ஆனால், பிரக்ஞை யற்படும் பொழுதே பயன்படுத் (Consciousness) என்பது ஒற்றைப் பரிமாணமானது என்று குறிப்பிட . த்தை (குறிப்பாக பாதுகாப்பற்ற ரக கார் அல்லது சைக்கிள் பழகு. ஒற்றைப் பரிமாண பிரக்ஞையை படுத்துவோம். அல்லது விபத்துக் தேர்ப்பங்களில் நம்மையும் அறி - Tண பிரக்ஞை (Consciousness) படும். இரட்டைப் பரிமாணப் 1ess) என்பது இதன் அடுத்த ல் ஈடுபடும் பொழுது, அல்லது பாழுது இந்த அனுபவத்தைப் இடையிலான அடிப்படையான வ்வளவுதான் எழுத்துக்களால் எலும் அனுபவரீதியாக மட்டுமே ம். இதற்கு தியானப் பயிற்சிகளில் ப இல்லை. பவில் ஈடுபடுகின்றவர்களில் மாஸ் என்பவர் புலமைசார் துறையில் ஈர். இவர், நாம் பிரக்ஞை எனும் றோம் என்கின்றார். இதனையே னும் சமுத்திரத்தில் எழுகின்ற தனிமனிதரதும் பிரக்ஞை, எனக் தேவேளை ஜப்பானிய சென் குரு முக்கியமாக கவனிக்கத்தக்கது. ழுமையான பிரக்ஞையுள்ளவர் - ம சித்தாத்தர் புத்தர் - போன்றவர்5யின் வேறுபாடு என்பது தெளிந்த
டியும்) போன்றது என்கின்றார் ரின் -ஞானமடைந்தவர்களின் - ான்று உறையாமல் இருக்கின்ற
12

Page 39
நிலையுடையது. ஆனால் சாதாரண துருவங்களில் இருக்கின்ற உறை! இருக்கின்றது. இதனால்தான், நாம், போயிருக்கின்ற புத்தர்கள்" என்கி "நித்திரையில் இருக்கின்ற புத்தர்க பிரக்ஞையைப் புரிந்துகொள்வது இருக்கின்றமை ஆச்சரியமான
அனுபவமாக உணர்தல் என்பதும் இதற்கு முக்கியமான காரணமாக பிரக்ஞை என்பதை அதனிலும் வி பார்க்கின்ற குறுகிய பார்வை எனக்
பிரக்ஞையை மூளையின் ? மொழியாக, மட்டுமே பார்க்கின்
அறிவுசார்ந்த வரலாறாகும். அதாவ பொருளால் அல்லது பருப்பொரு அல்லது தனித்த ஆன்மா ஆகிய த டுள்ளது என்ற நம்பிக்கையாக சட்டகத்திற்குள் இருந்து வெளியே நாம் கேட்க வேண்டும். பிரக்ை உருவாக்கப்பட்டுள்ளது? எப்படி கெ செயற்படுகின்றது? இவ்வாறான .ே காணும் பொழுது பிரக்ஞை தொட பெறலாம். இதற்குப் பிரக்ஞையின் வேண்டியது அவசியமானது. ஏனெ சக்தி போல், மனிதர்களுக்குள்ளும் யில் பன்முகத்தன்மை வாய்ந்த, ப அடி ஆழத்தினுள் உறைந்து இரு (R.M.Bucke), வில்லியம் ஜேம்ஸ் (W (Henri Bergson), ஒரேஞ் (A.R.0 லாளர்களும் விஞ்ஞானிகளும் (Nietzsche) நம்புவது போல், யார் அ
அவர்களுக்குள் மாபெறும் மாற் மனிதரிலிருந்து புதிய மனிதரை நம்புகின்றனர் (Lachman, 33).
13
பிரம்

மனிதர்களின் பிரக்ஞையானது ந்த பனிப்(ஐஸ்) பாறைகளாக "சாதாரண மனிதர்கள் உறைந்து "ன்றோம். இதைத்தான் ஓசோ, ள்" என்கின்றார். ஆகவேதான் - என்பது மிகவும் கடினமாக தல்ல. அதேவேளை அதை > அவ்வளவு இலகுவானதல்ல. வும் தடையாகவும் இருப்பது, ட சிறிய பொருளாக குறுக்கிப் 5 குறிப்பிடுகின்றனர். ஒரு நிலையாக, எண்ணமாக, றோம். இதற்கு காரணம் நமது பது உலகம் என்பது தனித்த ஒரு தளும் ஆன்மாவும் இணைந்த நன்மைகளால் உருவாக்கப்பட். தம். இவ்வாறான சிந்தனை வந்து பின்வரும் கேள்விகளைக் ஞ என்பது என்ன? எதனால் சயற்படுகின்றது? எங்கே இருந்து கள்விகளுக்கான விடைகளைக் டர்பான ஓரளவு புரிதலை நாம் ள் வரலாறு தொடர்பாக அறிய எனில் அணுவிற்குள் இருக்கின்ற வெடிப்பதற்கு தயாரான நிலை - பலவகையான பிரக்ஞையானது க்கின்றது என, ஆர்.ஏம். பக் PilliamJames), ஹென்றி பேக்சன் Orange) போன்ற தத்துவவிய - நம்புகின்றனர். இது நீட்சே தைக் கண்டுபிடிக்கின்றார்களோ, மறத்தை, அதாவது சாதாரண ரத் தோற்றுவிக்கும் எனவும்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 40
பிரக்ஞை தொடர்பான . களாக நடைபெற்றுக்கொண்டிரு முன்பு 800 ஆண்டுகளுக்கு முன் வரலாறு கூறுகின்றது. இந்தத் மூன்றரை பில்லியன் ஆண்டுக பொருளுடன் ஒன்று கலந்து மி. கமைக்கப்பட்ட ஒரு வாழும் உயி னர். இவ்வாறுதான் பருப்பொடு செயற்பட ஆரம்பித்திருக்கின்றது பயணத்தை ஆரம்பித்த பிரக் தோல்விகளையும் தனது பய மேதையும் தத்துவவியலாளருமா sky), மனித இனத்தினுடான பிர வெற்றிகரமாக ஒழுங்கமைக்கப்ப 102).
மனிதர்களும் மிருகங்களும் ஆரம்பத்தில் வாழ்ந்தனர். ஆன முன்பு, மனிதர்களின் மூளைய இயற்கையிலிருந்து ஒருவகை மனிதர்களுக்கு கொடுத்தது என் "மூளை வெடிப்பு (Brain Explosio
இந்த வெடிப்புக்கு முன்பு, சுமார். மனிதர்களின் மூளையின் அள் கனவளவுக்கு இடைப்பட்டதாக பின் கடந்த 500,000 ஆண்டு சென்டிமீட்டர் கனவளவாக அ துள்ளது. இந்த வெடிப்பின் பின் ஏற்பட்ட மாற்றமானது, அவர்க ஏற்படுத்த காரணமாக இருந்துள் தாம் பார்த்த அதே உலகை, மனிதர்கள் பார்க்க ஆரம்பித்தன இந்த மாற்றமே இன்றைய ம வித்திட்டதாகவும் இவர்கள் நம்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

தடல் என்பது பல நூற்றாண்டு கின்ற ஒரு விடயம். கிருஸ்துவுக்கு பிருந்தே இந்த தேடல் இருப்பதாக தேடல்களின் அடிப்படையில், ளுக்கு முன்பே, பிரக்ஞையானது வும் சிக்கலான, ஆனால் ஒழுங்ராக உருவாகி உள்ளது என்கின்ற நட்களினூடாக பிரக்ஞையானது
(Lachman, 102). இவ்வாறு தனது மஞ, பல்வேறு வெற்றிகளையும் ணத்தில் கண்டுள்ளது. கணித ன அவுஸ்பென்சிகி (P.D.Ouspenக்ஞையின் பயணமானது மிகவும் ட்டுள்ளது என்கின்றார் (Lachman,
ம் இயற்கையுடன் ஒன்றிணைந்தே எால் 500,000ம் ஆண்டுகளுக்கு பில் நடைபெற்ற வெடிப்பானது யான பிரிவினை அனுபவத்தை ரகின்றனர். இதை விஞ்ஞானிகள் n)” எனக் கூறுகின்றனர். அதாவது இரண்டு மில்லியன் ஆண்டுகளாக வானது 600-800 சென்டிமீட்டர் வே இருந்துள்ளது. ஆனால் அதன் களில் இதன் அளவானது 1330 பதாவது இரட்டிப்பாக அதிகரித் எனர் மனிதர்களின் பிரக்ஞையில் களது பார்வையிலும் மாற்றத்தை ளதாக கருதுகின்றனர். ஏற்கனவே புதியதொரு பார்வையில் அந்த ர் என்கின்றார்கள் ஆய்வாளர்கள். னிதர்களின் நாகரிக உலகிற்கு புகின்றனர் (Lachman, 126).

Page 41
இந்த வெடிப்பின் பின்னே மற்றும் தனி மனித மாற்றங்கள் உறவுகள் என்பவற்றை மனிதர்கள் தனர். உதாரணமாக காலநிலை மா காலகட்டங்கள் மற்றும் கர்ப்பக் கவனிக்க ஆரம்பித்தனர். இவ்வ வரலாற்றில், வெவ்வேறு பாத்திரங் தொடர்ந்து வந்திருக்கின்றது.! பரிணாமவளர்ச்சி (Evolution of Co சில தத்துவவியலாளர்கள், விஞ் கூறுகின்றனர். இதேவேளை, 6 உயிரினங்கள் தமது சுயமான இயக் பிரக்ஞையானது உயிரினங்கள் ஆதிக்கத்தை தளர்த்தி இயங்கா என்கின்றனர். இதனால் பிரக்ஞை தடைப்பட்டிருக்கலாம் என நம் மாற்றம் பிரக்ஞையின் வரலாற்றுப் திருப்பு முனையாகின்றது (ILachma களில் பிரக்ஞையின்மையாகவும் பிரக்ஞையின்மையாகவும் (collect போயிருக்கின்றது எனலாம். இங் யானது மனிதக் குழு செயற்பாடுகள் இதன் விளைவாக பிரக்ஞையின் முடக்கப்பட்டுள்ளது எனலாம். யின்மை, கூட்டுப்பிரக்ஞையின்ன விரிவாக பார்ப்போம்.
இன்று காணப்படுகின்ற மா கொண்ட, நவீன மனிதர்கள் 10 ஆபிரிக்காவில் முதன்முதலில் க படுகின்றது. இவர்கள் இயற்கை! வர்களாக இருந்ததாகவும் நம்பப்பு களுக்கு இருப்பதுபோல் அவர்க என்பதை அறிவது கடினமானது ! ஆண்டுகளின் பின்பே இன்ன
பிரம்

T, இயற்கையின் மாற்றங்கள் , அவற்றுக்கு இடையிலான அடையாளம் காண ஆரம்பித் றங்கள், சந்திரனின் ஒவ்வொரு சிதைவு எனப் பலவற்றைக் ாறு பிரக்ஞையானது, தனது களினுடாக தனது பயணத்தை இதனால்தான் பிரக்ஞையும் 1sciousness) அடைகின்றது என நானிகள், உளவியலாளர்கள் தறிப்பிட்ட காலத்தின் பின் கத்தில் செயற்படக்கூடியவாறு மீதிருந்த தனது நேரடியான நிலைக்கு சென்றிருக்கலாம் பின் பரிணாம வளர்ச்சியானது பப்படுகின்றது. இவ்வாறான பயணத்தில் ஒரு முக்கியமான n, 103). இதுவே தனி மனிதர் - ம் (unconsciousness) கூட்டுப் ive unconsciousness) உறைந்து கு கூட்டுப் பிரக்ஞையின்மை - சின்போதே வெளிப்படுகின்றது. - பரிணாம வளர்ச்சி என்பது
இது தொடர்பாக பிரக்ஞைம என்ற தலைப்புகளின் கீழ்
னிதர்களைப் போன்ற உருவங் D,000 ஆண்டுகளுக்கு முன்பு Tணப்பட்டனர் என அறியப்புடன் மிகவும் நெருக்கமான - "டுகின்றது. இன்றைய மனிதர்ளுக்குப் பிரக்ஞை இருந்ததா என்கின்றனர். ஆனால் 60,000 றய மனிதர்களைப் போல
கஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 42
2.1ாழக்கவழக்கங்கள் மற்றும் நட காணப்பட்டார்கள் என நம்ப மூளையில் ஏற்பட்ட வெடிப்ப இருந்ததோ, அதேபோல், 40, பெற்ற, “மாபெரும் கலாசா காரணமாக மனித வாழ்வில் கு என்கின்றனர். இதைத்தான் ட என்கின்றனர். இக் காலத்தில் த தொழில்நுட்பம், மாயாஜாலம் தோன்றியதாக கருதப்படுகின்ற
இதேவேளை பிரக்ஞைய consciousness) என்பது எப்பொ கஸ்டமானது அல்லது சாத்தியம் ஆனால் நாம் வரலாறு எனக் எழுத்துக்கள் என்பவற்றின் பத யின் ஆரம்பம் எனக் கொள்ள அதாவது "நான்" என்பதன் ே பதிவாக ஆரம்பமாவதற்கு அ (Lachman, 108). ஆகவேதான் நாகரிகத்தின் தோற்றம் என் ஆரம்பமாக கருதப்படுகின்றது பிரதிவாதங்கள் நடைபெறுகின்
மாரிஜா கிம்பட்டாஸில் தாய்வழி கற்காலம் என்பது கி. ஆண்டுக்கும் இடைப்பட்டது காலத்தில் அதிகாரத்துவ பட ஆரோக்கியமான படைப்பாற்ற என்கின்றார். ஆனால் இவ்வா 2800ம் ஆண்டளவில் முடிவுக்கு
அழிவின் பின்பே இன்றைய சமத்துவமற்ற, ஆணை மை. உருவாகியது என்கின்றார் (Lac
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

த்தைகளைக் கொண்ட மனிதர்கள் ப்படுகின்றது. எவ்வாறு மனிதரின் எனது ஒரு மாற்றத்திற்கு காரணமாக D00 ஆண்டுகளுக்கு முன்பு இடம் ர வெடிப்பு" (Cultural big bang) றிப்பான மாற்றங்கள் நடைபெற்றன பழைய கற்காலம் (Old Stone Age) கான் முதல் முறையாக கலை, மதம், ம் மற்றும் சமூக கட்டமைப்புகள் மது. வின் வரலாற்றில் சுய்-பிரக்ஞை (selfழுது தோன்றியது என்பதை அறிவது மே இல்லாதது எனக் கருதுகின்றனர்.
கொள்கின்ற குறியீடுகள் மற்றும் கிவுகளின் ஆரம்பம், சுய்-பிரக்ஞைலாம் என்கின்றனர் (Lachman, 107). தாற்றமே மனித வரலாறு என்பது டிப்படையாக இருந்திருக்கின்றது 5000 ஆண்டுகளுக்கு முன்பான பதே நவீன நாகரிக வரலாற்றின் து. இது தொடர்பாக பல வாதப் றன. - (Marija Gimbutas) ஆய்வின்படி, மு 7000ம் ஆண்டுகளுக்கும் 3500ம் என்கின்றார் (Lachman, 111). இக் டநிலையற்ற, பால் வேறுபாடற்ற, ல்களும் உறவுகளும் நிலவிய காலம் றான சமூக அமைப்பானது கி.மு வந்ததாக குறிப்பிடுகின்றார். இந்த அதிகாரத்து படிமுறை கொண்ட, பப்படுத்திய தந்தைவழி சமூகம் iman, 112).
ரதி
16

Page 43
ஸ்பினி கட்டிட வெறும் காலமா இது 10, என்கில
Schwall ஸ்பினிக்ஸ் (Sphinx)
உருவா என்பது, இதயத்தின் அறிவை (thei யாகக் கொண்டது எனக் குறிப்பி செய்யும் வகையில், கொலின் வில்க நம்புகின்றார். அதாவது, இவர்களு மனிதர்களிடமும் கூட்டுப் பிரக் இருந்துள்ளதாக நம்புகின்றார். கட்டுவதற்காக 20 தொன் நிறைய கொண்டு சென்றது இவ்வாறான ஒ மூலமே சாத்தியம் என்கின்றா கூட்டுப்பிரக்ஞையின்மையின் சக் ஆய்வுக்குரிய விடயமே.
இதனால்தான் எங்களுடை பிரக்ஞை நிலை கொண்டவர். இருந்துள்ளனர் என்கின்றார் ஸ்க அறிவு அதாவது அறிதல் என்பது கிடைத்ததல்ல. இயற்கையின் இய பிரிதல் தொடர்பான இவர்களது அ புரிதலிலும் பிரக்ஞைபூர்வமா என்கின்றார். ஆகவேதான், ஆதிகா ஆராய்வதற்கு தொலைநோக்கு கடு ஏனெனில் விண்வெளியை அவர்க அவர்களது விழிப்புநிலையில் சாத்தியமானதாக இருந்திருக்க (Lachman, 137). இவ்வாறான ஒரு காரணமாக நமது பகுத்தறிவு, தர்
17
பிர

இதேவேளை எகிப்திலுள்ள க்ஸ் (Sphinx) என்ற ஆரம்பகால க்கலையின் உருவாக்கம் கி.மு 2500 ஆண்டுகள் என்றே நீண்ட க நம்பப்பட்டு வந்தது. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது Tறார் ரேனி ஸ்காவாலர் (Rene er). இந்தக் கட்டிடக்கலையை க்கியவர்களின் பிரக்ஞை atelligence of heart) அடிப்படை - டுகின்றார் இவர். இதை உறுதி சன் (Colin Wilson) பின்வருமாறு
க்கும், இதற்கு முன்பும் இருந்த ஞை (collective consciousness) ஏனெனில் பிரமிட்டுக்களை டைய கற்களை மேல் நோக்கி ஒரு மாபெரும் கூட்டுச் சக்தியின் மர் (Lachman, 138). அல்லது க்தியாகவும் இருக்கலாம். இது
யதைவிட மிகவும் வேறுபட்ட களாக அக்கால மனிதர்கள் எவாலர் (Schwaller). இவர்களது 4, வெறுமனே கற்பதன் மூலம் பக்கம் மற்றும் அதன் சேர்தல், பறிவானது விழிப்புநிலையிலான ன அறிதலிலும் உருவானது ல எகிப்தியர்கள் விண்வெளியை நவிகளை பயன்படுத்தவில்லை. கள் அறியவேண்டுமாயின், அது ல் நுண்ணுணர்வின் மூலம் லாம் என்கின்றார் ஸ்வாலார் தன்மையை நாம் இழந்ததற்கு க்கம் என்பவற்றின் ஆதிக்கமே
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 44
காரணம் என இன்றைய : விமர்சிக்கின்றார் (Lachman, 1 500,000ம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்களிலும் அவர்களது நடைபெற்று வந்தமையும் காரல்
இன்றைய மனித மூளை முதாதையர்களின் மூளையின் என்கின்றார் ஸ்டான் கூச் (Stan ( (Cro-Magnons) என்கின்ற மனித பகுத்தறிவு, தர்க்கம் மற்றும் கொண்டிருந்ததுடன், புற தொடர்புடையவர்களாக இருந்த பண்புகள் கொண்ட பகுதி மூன் bral cortex) உடன் தொடர்புடை மனித மூதாதையர்களான நீன்1ெ மனிதர்கள். இவர்களிடமிருந் தன்மையான உள்ளுணர்வு மற்று கிடைத்திருக்கலாம் என்கிற மனிதர்களின் அக உலகுடன் தெ மிகப்பெரிய அளவிலான சிறு கோர்டிகள் (sub-cortical) மூதாதையர்களினதும் இணை முழுமையிலிருந்து அல்லது ! காரணமாக இருக்கலாம் என ர இவ்வாறான பிரிவு உடனடியா கால ஓட்டத்துடன் தொடர்ச் என்கின்றனர்.
இயற்கையை உணர்ந்து, பு: மனிதர்கள் விடுபட்டமைக்கு ! என்கின்றார், எழுத்து எதிர் தாய் the Goddess) என்கின்ற புத்தகத்ன (Leonard Shalin). அதாவது, கி.மு எழுத்துக்களும் அதன் பயன் இருக்கலாம் என்கின்றார்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

அறிவுத் தேடலின் முறையை 32). இதற்கு மனித மூளையில், பு, நடைபெற்ற மாற்றத்தின்பின், மூளையிலும் பல மாற்றங்கள் னமாக இருக்கலாம். யானது இரண்டுவிதமான மனித ர் பகுதிகளைக் கொண்டுள்ளது Gooch). ஒன்று குரோ-மன்கோன்ஸ் 5 இனத்தைச் சேர்ந்தது. இவர்கள் ஆண் தன்மை ஆகியவற்றைக் அல்லது வெளி உலகுடன் கவர்கள் என்கின்றார். இவ்வாறான ளயின் பெரு மூளை புறணி (cereடயது. இதேபோல் இன்னுமொரு -உர்தல்கள் (Neanderthal) என்கின்ற தே மனிதர்களின் இன்னுமொரு நம் பெண்மை போன்ற ஆற்றல்கள் ன்றார். இத் தன்மைகளானது நாடர்புடையதாகும். இவர்களுக்கு மூளை (cerebellum) மற்றும் உப் இருந்துள்ளன. இந்த இரு வும் கூட இன்றைய மனிதர்கள் இயற்கையிலிருந்து பிரிவதற்கு நம்பப்படுகின்றது (Lachman, 140). ந நடைபெற்ற ஒன்றல்ல. மாறாக சியாக நடைபெற்ற ஒன்றாகும்
பிரிந்து கொள்வதிலிருந்து இன்றைய இன்னுமொரு காரணம் உள்ளது க் கடவுள்" (The Alphabet Versus த எழுதிய லெனோ ஆர்ட் சாலின் 1700-1500 களில் உருவாக்கப்பட்ட ாடும் இதற்கு காரணமானதாக (Lachman, 141). இவ்வாறன
18

Page 45
எழுத்துக்களின் உருவாக்கம் ஒ ஜன நாயம், பொருளாதாரம், விஞ்ஞ என பலவற்றின் உருவாக்கங்க இயற்கையை ஆதிக்கம் செய்வதற் போர், ஏகாதிபத்தியம், இனவாதம், என்பவற்றுக்கும் அடிப்படையாக மனித வரலாற்றை மாற்றியமை இருந்திருக்கிறது என்கின்றார். இது தமது பிரக்ஞை, உள்ளுணர்வு, மற்ற தாய்மைவழிப் பண்பு என்பவர் காரணமாக, இன்றைய மனிதர். செயற்பாட்டையும் அதிகமாக இழந் ஒரு நிலையாகும். ஏனெனில் மனிதர்களை அதிகமாக ஆதிக்க சாலின். இந்த மூளையின் பிரதா பரவலாகக் காணப்படுகின்ற மனி காரணமாகவும் இருக்கலாம் என !
மனிதர்கள் கடந்த கால வ அல்லது வளர்ச்சியின்றி இருக்கின் கண்டுபிடித்து முழுமையாகப் பய இன்று விஞ்ஞானிகள் முன் பயன்படுத்துவதற்கு, பிரக்ஞை எ அறிவது முக்கியமான ஒன்றாக அதிகமானவர்கள் மூளையிலையே மூளையே பிரக்ஞையை இயக்குகி இதை விஞ்ஞானபூர்வமாக நிறுவவு மூளையினதும் பிரங்ஞையினதும் முக்கியமானதாகும். இனி வரும் ப
பிர:

ரு புறம், சட்ட ஒழுங்குகள், இனம், தத்துவம், மற்றும் அரங்கு நக்கு வித்திட்டது. மறுபுறம் கும் சுரண்டுவதற்கும் மற்றும் பாலியல்வாதம், பால் அரசியல், இருந்திருக்கின்றன. இதனால் ப்பதற்கும் இது காரணமாக தன் விளைவாக மனித இனம், பும் இயற்கையுடன் பங்குபற்றிய ற்றை இழந்துள்ளன. இதன் நள் தமது வலது மூளையின் ததுள்ளமை தூர்ப்பாக்கியமான , இன்று இடது மூளையே ம் செய்கின்றது என்கின்றார் னமான செயற்பாடே, இன்று த நாகரிகம் உருவாக்கியதற்கு நம்புகின்றனர் (Lachman, 142). ரலாற்றினால் இழந்து போன ற தமது பிரக்ஞையை மீளவும் ன்படுத்த முடியாதா? என்பதே னுள்ள கேள்வி. அவ்வாறு
ங்கே இருக்கின்றது என்பதை இவர்களுக்கு இருக்கின்றது. பிரக்ஞை இருக்கின்றது எனவும் பின்றது எனவும் நம்புகின்றனர். ம் முயல்கின்றனர். ஆகவே நாம் » உறவு தொடர்பாக அறிவது குதிகளில் அதைப் பார்ப்போம்.
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 46
பிரக்ஞை: மனித மூளை
மனிதர்களுக்கு அதுவ பிரக்ஞை இருக்கின்றது என இருக்கவில்லை எனவும் ஜூலிய உளவியளாலர்கள் கூறுகின்றன மிருகங்களுக்கு பிரக்ஞை என றவர்களும் இருக்கின்றார்க பிளக்மோர் (Blackmore), இயற்க செயற்படுகின்ற அனைத்து இருக்கின்றது என்கின்றார். அ இருக்கின்றது என்கின்ற வா இருக்கின்ற பிரக்ஞை என்பது தட்டையானது என்கின்றார் ஒரு பிரபஞ்ச பிரக்ஞை (Cosmic Co ஆர்.எம்.பக்ஸ் (R.M. Bucke) என mind) என்கின்றார் (Lachman, 8 களின் உணர்வுகளுடன் தொடர் பிரதிகளாக பதிவு செய்யப்படுவர் பதிவு செய்யப்படுகின்றது என்கி ஒன்று மிருகங்களிடம் இல்லை இவ்வாறான விவாதங்களால், இடையிலான பிரக்ஞையில் ப நம்பப்படுகின்றது.
மனிதர்களிடம் இருக்கின என்கின்றனர். முக்கியமாக சுய மனிதர்களிடம் மட்டுமே உள்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

எயில் இருக்கின்றதா?
பும் நவீன மனிதர்களுக்கு மட்டுமே -வும் ஆதி கால மனிதர்களிடம் பன் ஜயன்ஸ் (Julian Jaynes) போன்ற ர் (GerdSommerhoff, 3). இதேபோல் Tபதே இல்லை என வாதிடுகின்ள். ஆனால் உளவியளாலரான கையுடன் பங்குபற்றி ஒன்றிணைந்து உயிரினங்களுக்கும் பிரக்ஞை ஆகவே மிருகங்களுக்கும் பிரக்ஞை தமும் உண்டு. மிருகங்களிடம் ஒற்றைப் பரிமாணமானது, அதாவது ரேஞ் (Orange) (Lachman, 36). இதைப் nsciousness) என்ற நூலை எழுதிய ஏபவர் உணர்தல் மனம் (Perceptual ). இது உயிரினங்களின் ஐம்புலன் - சபுடையதாகும். அதாவது படங்கள் துபோல் மிருகங்களிலும் இவ்வாறே என்றார். இதற்குமேல் பிரக்ஞை என என்கின்றார் ஓரேஞ் (Lachman, 37). மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் ல வேறுபாடுகள் இருக்கலாம் என
Tற பிரக்ஞை மிகவும் வேறுபட்டது பிரக்ஞை (self-conscious) என்பது ளது (Lachman, 8). இதை ஆர்.எம்.
ரதி
20

Page 47
பக்ஸ் (R.M.Bucke) கருத்தை உருவ என்கின்றார். உதாரணமாக, மனி நூலை வாசிக்கும் பொழுதோ, அ
பொழுதோ, அவர்கள் இருக்கின்ற இன்னுமொரு இடத்தில் கால முக்கியமானதொரு வேறுபாடு 6 இவற்றுக்கு அப்பால், டானியல் போன்றவர்கள் பிரக்ஞை என்ப. என்கின்றனர் (Sommerhoff, 3). இ Lock), ஒரு மனிதரின் மனதில் ஓடும் பார்வையே பிரக்ஞை என்கின்ற மனிதர்கள் மிருகங்களில் இருந்து கின்றனர். ஆகவேதான், பிரக்ஞை வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்ற என்பது உண்மையில் என்ன? இருக்கின்றதா? அப்படி இருப்பு இருக்கின்றது? போன்ற கேள் தேடுவதற்கு முயற்சிப்பது பலர இருக்கின்றது.
பிரக்ஞையானது இதயத்தில் எகிப்தியர்கள் நம்பினர். இதனால், குறிப்பிடுகின்ற அவர்கள், மம்மி 2 இதயத்தையே அதிகம் பாதுகாத்து கிரேக்கர்கள், பிரக்ஞை என்பது இருப்பதாக கருதினார்கள். ஜப்பான் இரண்டு அங்குலம் மேலாக 3 விஞ்ஞான அடிப்படையிலான ப முதல் விஞ்ஞானியான அரிஸ்டோ முக்கியத்துவம் கொடுக்கவில்லை தொடர்பான இவ்வாறான வேறுப் வாழ்வு தொடர்பான புரிதல்க குறைந்தளவு புரிதல் கொண்ட விஞ்ஞானத்தின் அடிப்படையில்) அதேநேரம் அறிய முடியாது அன
21
பிரம்

Tக்கும் மனம் (conceptual mind) தர்கள் ஒரு நாவலை அல்லது ல்லது ஒரு படத்தைப் பார்க்கும் இடத்தில் இருந்து கொண்டே த்தில் சஞ்சரிக்கலாம். இது என்கின்றனர் (Lachman, 209). ல் டேன்ட் (Daniel Dennett) து ஒரு கலாசார உருவாக்கம் தேபோல் ஜோன் லொக் (John கின்ற எண்ணங்களைப் பற்றிய பார் (Lachman, 10). இவ்வாறு து பல தளங்களில் வேறுபடு - 5 தொடர்பாக பல ஆய்வுகள், று வருகின்றபோதும், பிரக்ஞை மனிதர்களுக்குப் பிரக்ஞை பின், அது மனிதரில் எங்கே விகளுக்கான விடைகளைத் து முக்கியமான நோக்கமாக
ல் இருக்கின்றது என புராதன தான் "இதயத்தின் அறிவு' என உருவாக்கத்தில் மூளையைவிட துள்ளார்கள். இதேபோல் ஆதி
வயிற்றின் மேல் பகுதியில் வியர்களும் தமது பொக்கிளுக்கு இருப்பதாக உணர்ந்தார்கள். ரிசோதனைகளுக்கு வித்திட்ட, ட்டலும் கூட மூளைக்கு அதிக ல (Max Velmans). பிரக்ஞை ட்ட புரிதல்களால்தான், மனித ளில் பிரக்ஞையே மிகவும் தாக (குறிப்பாக மேற்குலக இருக்கின்றது (Sommerhoff, 1). மனவரும் மிகவும் குழப்பத்தில்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 48
ஆழந்திருக்கின்ற ஒரு விடயம். ஆகவேதான் தத்துவவியலாளர் ! கடைசியாக இருக்கின்றதும், . என்கின்றார் (Sommerhoff, 1).
இன்றைய உலகத்தில், பி இருக்கின்ற மூன்று இறாத்தல் நிம் என்கின்றனர். அங்கு நடைபெ அலை தாக்கங்களினாலும் பிரக்ஞை உருவாக்கப்படுகின் ஆகவேதான் பிரக்ஞை மூலை ஆய்வுகள் இன்று பிரபல்யமாக இ இருக்கின்றது எனின், எங்கு இ எவ்வாறு செயற்படுகின்றது, மானதாக இருக்கின்றது. அதே விஞ்ஞானிகள் மூளையின் செய குறிப்பிடத்தக்கது என்கின்றனர்
மனித மூளை தொடர்பா பிரபல்யமானது. பாசிட்ரான் உ வரைவு (PET/Positron Emissi ஒத்ததிர்வு இயக்கத்தின் வரைவு aging / EMRI) போன்ற நவீன மூளையின் தொழிற்பாடுகள் கின்றன. இவ்வாறான ஆய்வு மு
அதன் முக்கியத்துவமும் தொட படுத்துகின்றன (Sommerhoff, 14 முக்கியமான பகுதிகளையும், அ செயற்பாடுகளையும் மேலோட்ட எவ்வாறு பிரக்ஞையுடன் தொ பார்ப்போம்.
மூளையின் பிரதான மேற் (frontal lobe), சுவர் மடல் (parieta பிடரி மடல் (occipital lobe) அல் tex) ஆகும். மனிதர்கள் ஒரு விட
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

பிரக்ஞை எனவும் கூறுகின்றனர். டானியல் டேனிட் (Daniel Dennett) அறியவேண்டிய மர்மம், பிரக்ஞை
ரெக்ஞை என்பது, மண்டைக்குள் றையுள்ள மூளையில் இருக்கின்றது றுகின்ற இரசாயன மற்றும் மின் அவற்றின் இயக்கங்களினாலும் றது எனவும் நம்பப்படுகின்றது. ரயில் இருக்கின்றதா என்கின்ற இருக்கின்றன. அவ்வாறு மூளையில் இருக்கின்றது எனவும், அங்கிருந்து என்பவற்றை அறிவது முக்கியதவேளை, பெரும்பான்மையான சற்பாட்டில் பிரக்ஞையின் தாக்கம்
(Sommerhoff, 3). சன ஆய்வுகள் 1980களில் மிகப் தமிழ் (வெளிப்படுத்தும்) வெட்டு on Tomography) மற்றும் காந்த (functional magnetic resonance imஉபகரணங்களின் உதவியுடன் மிகவும் ஆழமாக ஆராயப்படும் யற்சிகள், பிரக்ஞையின் இருப்பும் டர்பான தரவுகளையும் வெளிப். +8). ஆகவே முதலில் மூளையின் மைப்பு வடிவங்களையும், அதன் மாகக் குறித்துக் கொண்டு, இவை உர்பாக இருக்கின்றன என்பதை
பகுதிகள் என்பவை, முன் மடல் Ilobe), பக்க மடல் (temporallobe), லது பார்வைப் புறணி (visual corயத்தை அறியும் பொழுதோ அல்
22

Page 49
மூளையின் ஒரு தோற்றம் பெருமூளைப் புறணியின் நான்கு மடல்கள் 1. முள் மடல்கal kobe) 2. சுவர் மடல் (parietal lobe) 3 பக்க மடல் (temporaane, 4.பிடரி மடல் apal obe)
கின்றன? போன்றவற்றை), பிடரி பார்வைப் புறணி (visual cortex) எல் பிரக்ஞைக்கு மீண்டும் தருகின்றன. அல்லது பதிவு செய்யப்படுகின்ற த பிரக்ஞைக்கு கிடைப்பதில்லை (So:
பிரக்ஞை இரண்டுவிதமான ( மேற்கொள்கின்றது. ஒன்று, தான் ெ ஒரு கற்பனை ஒன்றைப் பதிவு செய் இரண்டு, மனித மனம் மற்றும் உண இந்த வெளித் தகவல்களைப் பெற செயற்படுத்துகின்றன. இவ்வாறு இ தகவல்கள், மூளையின் கடந்தகால பார்த்து, அதற்கமைய தனது வழமையான செயற்பாடுகளை முன்னெடுகின்றது. கடந்த கால நினைவுகளுடன் பொருந்திப்
போகாத கணங்களில், புதிய செயற் - பாடுகளை அல்லது நடத்தைகளை மேற்கொள்கின்றது (Sommerhoff, 16). இவ்வாறு மூளை செயற்படும் பொழுது, பார்க்கின்ற வடிவங் - களையே முதலில் விரைவாகப் பதிவு செய்கின்றது. இடது கண்
23
பிரக்

லது பார்க்கும் பொழுதோ, நமது தேவைகளாலும் வெளித் தாக்கங்களாலும் மற்றும் நமது ஐம் புலன் - களாலும் உந்தப்பட்டு பல தகவல்கள் மூளைக்கு அனுப்பப்படுகின்றன. இவை உட. லில் தாக்கத்தை ஏற்படுத்தும் அதேவேளை, வெளி உலகம் தொடர்பான தகவல்களை, ப(என்ன? எங்கே? நடைபெறு மடல் (occipital lobe) அல்லது ர்பவற்றில் பதிவு செய்து, நமது ஆனால் உள்வாங்கப்படுகின்ற னைத்து தகவல்களும் மனிதப் mmerhoff, 33). செயற்பாடுகளை சமாந்தரமாக பற்ற விடயங்கள் தொடர்பான மது மூளைக்கு அனுப்புகின்றது. -ர்வுகள், எண்ணங்கள் என்பன ற்று அதற்கமைய மூளையை ரெண்டு முறைகளில் வருகின்ற - நினைவுகளுடன் பொருந்திப்
70
18:48:48
மூளையின் முக்கியமான பகுதிகள்
ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 50
பார்வையினால் செல்பவை மூல் கண் பார்வையினால் செல்பவை தமது தகவல்களைப் பதிவு செய்க உடலின் இடது பக்கத்தையும் பக்கத்தையும் கட்டுப்படுத்துகின் என அறியப்படுகின்றது.
மூளையின் முக்கியமான ஆகும். பெரு மூளை புறணி அ spheres), மூளைத் தண்டு (brainst மூளை உள்ளறை (thalamus) | இவை ஒவ்வொன்றும் மனித பணிகளை அல்லது தேவைகளை வன. உதாரணமாக மனிதர்களது உணர்வுகள், உணர்ச்சிகள் என ஆகவே, மூளை மற்றும் மூளை . விரிவான ஆழமான விளக்கங்க அறிதலுக்குப் பயனுள்ளதாகும்.
மூளையின் பல்வேறுவகை களின் போது, நூறு பில்லியன் நீயூ பரிமாறுவதில் ஈடுபடுகின்றன கிளைகள் போன்ற பகுதிகள் இ நுனிப்பகுதியில் இருந்தே மற்றுெ அக்சோன் (axon) என்பதன் | இவ்வாறான நீயூரோன்களின் இ னுடாகவும் பயணித்து மூளை பாகங்களையும் இணைக்கின்ற பரிமாற்றத்தின் போது ஒரு நீயூம் எண்ணிக்கையான தகவல்கள் கின்றன. இவ்வாறு பாய்கின்றபே அல்லது பாய்ச்சலை ஸ்னப்ஸ் (Sommerhoff, 155). இந்த இடை மாகவோ, அல்லது ஒன்றுமற்ற ெ பிரக்ஞையையும் அதன் தன்ை கொள்ளப்பட வேண்டிய முக்கிய
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

மளயின் வலது பக்கத்திலும், வலது வ மூளையின் இடது பக்கத்திலும் கின்றன. இதேபோல் வலது மூளை - இடது மூளை உடலின் வலது றது அல்லது நெறிப்படுத்துகின்றது
உட்பகுதிகள் பின்வருவனவை சரைக் கோளங்கள் (cerebral hemi
m), சிறு மூளை (cerebellum), முன் மற்றும் அமைகடலா (amygdale). தக்கு தேவையான முக்கியமான செய்வன அல்லது கட்டுப்படுத்துக பசி, தாகம், காமம், பயம் போன்ற ஏபனவற்றை வெளிப்படுத்துவன. யின் செயற்பாடுகள் தொடர்பான களை பெறுவது பிரக்ஞை பற்றிய
ை
கயான தகவல் பரிமாற்ற இயக்கங்ரோன்கள் (nurons) தகவல்களைப் . இந்த நீயூரோன்களுக்கு பல ருக்கின்றன. இந்தக் கிளைகளின் மாரு நீயூரோனுக்கான தகவல்கள் மூலம் பரிமாற்றப்படுகின்றன. பக்கம் நமது முள்ளம் தண்டுகளியையும் உடலின் அனைத்துப் ரன (Sommerhoff, 142). இந்தப் ரானிலிருந்து குறைந்தது 100,000 மற்ற நீயூரோன்களுக்குப் பாய்ரது ஏற்படுகின்ற இடைவெளியை (synapses) எனக் கூறுகின்றனர் -வெளி திண்மமாகவோ, திரவ - வளியாகவோ இருக்கின்றது. இது மயையும் அறிவதற்கு குறித்துக்
மாக ஒரு விடயமாகும்.

Page 51
de
பரி
இவ்வாறு செயற் படு. கின்ற மூளை மூன்று முக்கிய - மான செயற்பாடுகளை மேற் கொள்கின்றது என கேம்பிரிஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெயராட் சோமரிவ் (Gerd Sommerhoff), பிரக்ஞையை புரிந்து கொள்ளுதல் (Understaning Consciousness) என்
மு கின்ற தனது நூலில் கூறுகின்றார். அதாவது நம்மைச் சுற்றியி பிரக்ஞை, நம்மைப் பற்றிய | சிந்தனைகள் மற்றும் உணர்வுகள் சிந்தனை பற்றிய பிரக்ஞை எனக் 6 பிரக்ஞை நிலைகள், மனித மூளை அனுபவங்கள் மற்றும் புற உலகிலிரு அல்லது பொருட்கள் தொடர்பான | கிணைக்கின்றன. இந்த ஒருங்கினை மனிதப் பிரக்ஞை எனக் கூறலாம்
இடப்புற மூளையானது, அத கோளம் (left cerebral hemisphere), சிந்தனை முறை, ஆய்வு போன்ற ப வெளி உலகை ஒரு “விஞ்ஞானி அணுகுமுறையாகும். இது விரை பெற்றுக்கொள்ளுகின்றது. மறுபுறம் கோளம் (right cerebral hemispher முழுமையாக பார்ப்பதும், உள்ளு "கலைத்துவப் பார்வையைக்" கெ (Lachman, 142). இவ்வாறு மூ ை வழமையாக முரண்பட்டுக்கொண்( 210). ஆனால் சில கணங்களிலாவ இயங்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன உதாரணமாக ஆழமான அமைதியி பொழுது, அவ்வாறு இணைந்து (
25
பிர

1xdi(#*
தus$$
NEURON
ஜெப்ர)
art1 * nding
myelin sheath
cel body
ளையில் நடைபெறுகின்ற தகவல் மாற்ற இயக்கத்தின் மாதிரி வரைபு
நக்கின்ற உலகத்தைப் பற்றிய பிரக்ஞை , மற்றும் ஒருவரது ர், உணர்ச்சிகள் தொடர்பான தறிப்பிடுகின்றார். இவ்வாறான பில் நடைபெறுகின்ற தனிமனித தந்து பெறப்படுகின்ற தகவல்கள் பதிவுகள் அனைத்தையும் ஒருங் - னக்கப்பட்ட செயற்பாட்டையே என்கின்றார் (Sommerhoff, 1). காவது இட பெரு மூளை அரைக் மொழி, தர்க்கம், நேர்கோட்டு ண்புகளை உடையது. அதாவது யைப் போல பார்த்தல்" இதன் வாக இயங்கி தேவையானதை வலப் புற பெரு மூளை அரைக் 2) மெதுவாக இயங்கி உலகை ணர்வுடன் உணர்வது என ஒரு காண்டதாக செயற்படுகின்றது ளயின் இரண்டு பகுதிகளும் டே செயற்படுகின்றன (Lachman, து இவை இரண்டும் இணைந்து ர என்கின்றார் வில்சன் (Wilson). ல், ஆறுதலாக ஓய்வாக இருக்கும் செயற்படுகின்றன. இதைத்தான்
கஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 52
வில்சன் (Wilson) முழுமையா சமகால நீயூரோ விஞ்ஞானிகள் பிரச்சனை (binding problem) எ இவ்வாறன கணங்களில், நமது sciousness), தனது இயந்திரத். பாட்டை மேற்கொள்ள முடியா. அதேவேளை, வலது மூளையான நமது பார்வையில் புதிய பரிமா பார்வையைத் தருகின்றது (Lad தட்டையாகப் பார்க்கின்ற 1 வேறுபடுத்தி, யதார்த்தத்துடன் அனுபவபூர்வமாக நமக்கு உரு
மனம் தொடர்பாக ஆய்வு களில் ஒருவரான ஜோன் சேர்
னால் உருவாக்கப்பட்டது என்க கிரிக் (Crick) மற்றும் டென் பிரக்ஞையை மூளையின் ஒரு ந tion) மட்டும் குறுக்கிவிட்டனர் தத்துவவியலாளர் ஹென்றி டே ஒரு நிலை அல்ல பிரக்ஞை எ பிரக்ஞையே மூளையை பய படைப்பாற்றலான பரிணாமம் கூறுகின்றார் (Lachman, 22). மே டிருப்பதைவிட, பிரக்ஞையில் கின்றன எனவும் கூறுகின்றார் பிரக்ஞை அவ்வாறானதல்ல எ எனவும், ஆனால் விசேடமா இணைந்து செயற்படுகின்றது கூறுகின்றனர்.
நித்திரை மற்றும் விழ கட்டுப்படுத்துகின்ற பகுதியாக ஊடாக ஆர்ஸ் (ARAS) எனக்ச கின்றது (Sommerhoff, 152). நா பிரக்ஞையானது வழமையாக இ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ன செயற்பாடு (total act) என்றும் (Neuro scientists) ஒருங்கிணையும் னவும் கூறுகின்றனர் (Lachman, 211).
பிரக்ஞையின்மையானது (unconதனமான தன்னியல்பான செயற். து தற்காலிகமாக நின்றுவிடுகின்றது. னது விரைவாக இயங்குவதன் மூலம் பணத்தை, அதாவது மும்பரிமாணப் Ehman, 210). இது நாம் உலகத்தை வழமையான பார்வையிலிருந்து உனான முழுமையான உறவை,
வாக்குகின்றது. வுகள் செய்கின்ற தத்துவவியலாளர்வி (John Searle), பிரக்ஞை மூளையி - கின்றார் (Lachman, 22). அதேவேளை னேட் (Dennett) போன்றவர்கள் கிலை அல்லது செயற்பாடாக (func
(Velmans, 7). ஆனால் பிரான்ஸின் பக்சன் (Henri BergSon) மூளையின் ன்கின்றார் (Lachman, 21). மாறாக, பன்படுத்துகின்றது எனத் தனது - (Creative Evolution) என்ற நூலில் மலும், நமது மூளையில் பதியப்பட். அதிக தகவல்கள் பதியப்பட்டிருக். (Lachman, 64). இவற்றிக்கு மாறாக, எனவும், அது பருப்பொருள் அல்ல
ன ஒன்று எனவும், மூளையுடன் எனவும் சிலர் (Sperry மற்றும் Libet)
வித்திருத்தல் போன்றவற்றைக் முன் மூளை உள்ளறை (thalamus) கூறப்படுகின்ற தொகுதி செயற்படு - ம் நித்திரை கொள்ளும் பொழுது இயங்குவதில்லை. மேலும் நித்திரை
ரதி
26

Page 53
யில் இருக்கின்ற ஒருவரது நியு குறைந்ததாக இருக்கின்றது (Sor நித்திரையில் இருக்கின்றபோது, ந யான நிலைகளுக்கு செல்வது பற்ற தன்மை இல்லாது இருக்கின்,ே கோரிட்டிகல் (cortical) பகுதி, பிர இயக்கத்தில் வைத்திருப்பதனால், களில் நடைபெறுகின்ற கனவுகள் | தாகவும் உள்ளது. ஆகவேதான் தலமாஸ் (thalamus) பகுதியையும் பாட்டுநிலையில் வைத்திருக்கின்ற (Mavromatis). இவை ஒருவரது அதேவேளை, ஆறுதலாகவும் விழ கவனிக்க வழி செய்கின்றன (Lach ஆழமான அமைதியான தியான நி (prefrontal cortex) பகுதி, மூளையில் மல்ல வழமையை விடவும் அதிகப hoff, 14).
உள்ளார்ந்த டெம்பொரல் ( Cortex) பார்ப்பவைகள் தொடர்பு உள்ளுணர்வுகளுடன் தொடர்பு ை உருவாக்கக் கூடியவை என்கின்றா இதுபோன்று ஹிப்போகம்பஸ் (hi (amygdale) என்பனவும் பழைய நி படுத்தக் கூடியவை. இதுவே நமது sciousness) மீது தாக்கத்தை நி. தொடர்பான விரிவான பார்வையை வாசிக்கும் பொழுது பார்ப்பே படைப்புகள் . ஆகவே பிரக்ரை ஒன்றாகவே இருக்கவேண்டும் என அதாவது உடலின் கூறுகளின் ஒன் 6). அப்படி எனின் மூளையின் எப்ப
மூளையின் முன்மூளை உள் பிரக்ஞையின் மையப்பகுதியாகும்
27

ரல் (neural) செயற்பாடானது imerhoff, 148). இதனால்தான் ரம் மனதின் பிரக்ஞையின்மை - பிய பிரக்ஞை அல்லது விழிப்புத் றாம். அதேநேரம், மூளையின் க்ஞையை குறைந்தளவிலாவது நமது பிரக்ஞையின்மை நிலை - போன்றவற்றை கவனிக்க கூடிய - தியான நிலையில் மூளையின் ) மற்ற பகுதிகளையும் செயற்து என்கின்றார் மாவாரோமட்ஸ் நித்திரையைத் தடுக்கின்ற ப்ெபாகவும் இருந்து உள்நோக்கி man, 89). மேலும், இவ்வாறான லையில் , முன்மண்டை புறணி ன் மற்ற பாகங்களைவிட மட்டு. மாகச் செயற்படுகின்றது (Sommer
கோட்டேக்ஸ் (infereir temporal சான உள்ளுணர்வையும், அந்த டய பழைய நினைவுகளையும் சர் சோமரிவ் (Sommerhoff, 146). Ppocampus) மற்றும் அமைடலா "னைவுகளை மீளவும் நினைவு
பிரக்ஞையின்மையின் (unconகழ்த்துகின்றது. ஆகவே இது பபிரக்ஞையின்மை தொடர்பாக எம். மனிதர்கள் விலங்கியல் ஞயும் விலங்கியல் பொருள் ஏ பிரக்ஞையை ஒரு பொருளாக றாக பார்க்கின்றார் (Sommerhoff, Tகத்தில் பிரக்ஞை இருக்கின்றது? ளறை (thalamus) எனும் பகுதியே ம் என்கின்றார் மாவரோமட்ஸ்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 54
(Mavromatis) (Lachman, 89). இது பகுதிகளான நடுப்பகுதி, மற்று
மூளை அரைக்கோளங்கள் (cel இணைந்திருக்கின்றது. மூளைம் அவற்றுக்கே உரித்தான தனி தாக்குதிறனும் உண்டு என்கின் இருக்கின்ற பிரக்ஞை இன்னுயெ மானதாக இருக்கின்றது எனக் முன் மூளை உள்ளறை (thalamus பீனியல் சுரப்பியில் (pineal தத்துவவியலாளர் டேஸ்காட் ( எனக் குறிப்பிடுகின்றார். இருப் மர்மம் இன்றும் தொடர்கின் வெளிச்சங்களுக்கு பரிட்சயமில் gland) பகுதி மனிதக் கருவின் (em மறைந்துவிடுகின்றது. ஆனா காணப்படுகின்றது எனவும் கூ, இருப்பிடத்தைத் தான் இந்திய ஆ கண் என்கின்றனர். இது ஆரம்ப
தாகவும் ஆனால் தற்காலிகமாக போதும், ஆன்மிகப் புரட்சி ஒ பெற்றுக் கொள்ளலாம் எனவு நம்பிக்கை தெரிவிக்கின்றார் (Lach அறிவை (intelligence of the heart பெரும் மூளைப்புறணியின் ( காலப்போக்கில் மனிதர்கள் இ
றைய நிலைக்கு காரணம் என்கி (Lachman, 132).
அண்மைய ஆய்வுகளின் gland) மெலாடொனின் (melation உருவாக்குகின்றது எனக் கன வெளிச்சமும், மனச் சோர்வும், (pineal gland) அளவையும் நிறை இருட்டிலும், ஆறுதலாகவும் இ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

மூளையின் முக்கியமான மூன்று ம் லிம்பிக் (Limbic) பகுதி, பெரும் rebral hemisphere) ஆகியவற்றுடன் பின் இந்த மூன்று பகுதிகளுக்கும் த்துவமான பிரக்ஞையும் அதன் றார். இதனால்தான் ஒரு நிலையில் மாரு நிலையில் மிகவும் வித்தியாச - கூறுகின்றார் (Lachman, 89). இந்த ) என்பது மிகவும் சிறிய பகுதியான - gland) உள்ளது. இதைத்தான் Descartes) ஆன்மா இருக்குமிடம் பினும் இந்த இடம் தொடர்பான றது என்கின்றார் (Lachman, 89). லாத இந்த பீனியல் சுரப்பிப் (pineal =bryonic) ஆரம்பத்தில் தோன்றி பின் ல் அதன் தொடர்ச்சி மீளவும் றுகின்றனர் (Lachman, 90). இதன் ன்மிக ஆய்வுகளின்படி மூன்றாவது கால மனிதர்களிடம் காணப்பட்ட 5 மனிதர்கள் இதை இழந்துவிட்ட ஒன்றின் மூலம் மீண்டும் இதைப் ம் மாவாரோமட்ஸ் (Mavromatis) man, 90). மேலும், இதயத்தினுடான D செயற்படுத்தும் நமது மூளையின் cerebral cortex) தொழிற்பாட்டை ழந்தமையானது அவர்களின் இன் - ன்றார் ரேனிஸ்காவாலா (Schwaller)
படி இந்த பீனியல் சுரப்பி (pineal in) என்கின்ற அமினோ அசிட்டை ன்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிக
அழுத்தமும் பீனியல் சுரப்பியின் மயையும் குறைக்கின்றது. ஆனால் "ருக்கும் பொழுது பீனியல் சுரப்பி
ரதி
28

Page 55
(pineal gland) மிகவும் விரைவாக நேரங்களில் மெலாட்டொனின் (mel சுரக்கப்படுகின்றது. இது உடல் மற் லாக, ஓய்வாக வைத்திருக்கக் கூடிய செய்கின்றபோது, இந்த அமிலம் . மையால் மனம், உடல் என்பன 4 அடைகின்றன. மேலும் இவ்வா எண்ணங்களின் தாக்கங்களும் செய்ய படுகின்றன (Lachman, 91). அதே gland) மூளையின் இயக்கத்திற்கு ச மீட்டரின் (neurotansmitter) உரு காரணியாகவும் செயற்படுகின்றது தியான நிலையில் விழிப்புநிலை முதன்மையாகவும் பிரதானமாகவும்
முடிவாக, மேற்கூறப்பட்டத அடிப்படையில், புற மற்றும் அக தாக்கமும் மற்றும் நமது மூளையில் (neurons) இணைந்து உருவாக்குவது னர் ஒரு சாரார். அதேவேளை வே மான ஒரு பொருளாக அதவாது கருதுகின்றனர். இவற்றுக்கு அப்ப ஒரு பகுதியான மூளையுடன் க உறவையும் கொண்டிருக்கின்றது இவ்வாறான வேறுபட்ட நிலைப்பா என்பது என்ன " என்பதை தீர்மான ஆகவே, பிரக்ஞை என்பது ஒ மூளையுடன் தொடர்புடைய ஒரு அல்லது பொருளா அல்லது அருவு மேற்குலகில் தொடர்ச்சியாக நடை பதிலை தத்துவவாதிகளிடமும் உள் வேண்டி இருக்கின்றது. பிரக்ன தத்துவங்கள் என்ன சொல்கின்றன
29
பிர

செயற்படுகின்றது. இவ்வாறன tionin) என்ற அமிலம் அதிகமாக றும் மனம் என்பவற்றை ஆறுதபதாகும். ஆகவேதான் தியானம் அதிகமாக சுரக்கப்படுத்துகின்ற - றுதல் மற்றும் ஓய்வு நிலையை றான ஒரு நிலையில் பழைய பற்பாடுகளும் குறைந்து காணப்வளை, பீனியல் சுரப்பி (pineal டிப்படையான நியூரோரான்ஸ்வாக்கத்திற்கும் முக்கியமான I. இவ்வாறான காரணங்களே, 5 மற்றும் பிரக்ஞை என்பன ம் செயற்படுவதாக இருக்கலாம். ரவுகளினதும் ஆதாரங்களினதும் சக்திகள் நம் மீது ஏற்படுத்தும் ல் இயங்குகின்ற நீயுரோன்களும் பிரக்ஞை எனலாம் என்கின்ற - று சிலர், பிரக்ஞையை விசேடபருப்பொருள் அற்ற ஒன்றாக பால், பிரக்ஞையானது உடலின் சிக்கலான ஒரு நிலையையும் என்கின்றனர் இன்னும் சிலர். டுகளும் புரிதல்களும் பிரக்ஞை ஏப்பதை கடினமாக்கி உள்ளது. ரு நிலையா (states) அல்லது செயற்பாடா (functional object) நவமா (no-thing) என்ற விவாதம் பெற்று வருகின்றது. இதற்கான -வியலாளர்களிடமும் நாம் தேட ஞ தொடர்பான ஐரோப்பிய
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 56
பிரக்ஞை: சக்தியா...?
அல்லது ஒன்றுமேயில்
பிரக்ஞை என்பது சக்தி அருவுருவமா அல்லது அப்பம் மேற்குறிப்பிட்ட அனைத்தும் அறிவியல் வரலாறு முழுவது பட்டும், தேடப்பட்டும் வந் மிஸ்கோவ் (Jeffrey Mishlove),
Consciousness) என்ற நூலில், ப ஆய்வை முன்வைத்துள்ளார் அவர்களது கலாசாரமும், பி தேடல்களுக்கும், ஆய்வுகளுக் கொடுத்துள்ளது எனக் குறிப்பி
அவுஸ்ரேலிய தத்துவவிய Chalmers), பிரக்ஞையைப் பற் கடினமான பிரச்சனை என்கி மூளை எவ்வாறு இயங்குகின்ற அறியக்கூடியவற்றை இலகுவ எனவும், பிரக்ஞை போன். முடியாதவற்றை "கடினமான எனவும் பிரிக்கின்றார் (David Pa அமெரிக்க தத்துவவியலாளர் Churchland) இவருடன் உடன் வரை கடினமான பிரச்சனை (Blackmore, 4). இந்த வாதத்தை ஏனெனில், கடந்தகாலங்களி செய்தவர்கள், இலகுவான பிர
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

பருப்பொருளா...? லையா...?
கியா? ஆன்மாவா? பருப் பொருளா? டி ஒன்றுமே இல்லையா? அல்லது சேர்ந்த ஒன்றா? என்ற கேள்விகள் ம் கேட்கப்பட்டும், விவாதிக்கப் - திருக்கின்றன. கலாநிதி ஜெவ்ரி பிரக்ஞையின் மூலம் (The Roots of பிரக்ஞை தொடர்பாக விரிவான ஒரு - இதில், ஆதிகால மனிதர்களும் ரெக்ஞை தொடர்பான இன்றைய குமான அடித்தளத்தை அமைத்துக் டுகின்றார். பலாளர் டேவிட் சால்மார்ஸ் (David றிய தேடல் அல்லது அறிதல் ஒரு ன்றார் (Susan Blackmore, 4). இவர், றது போன்ற பரிசோதனைரீதியாக Tன" பிரச்சனைகள் (Easy problems) று பரிசோதனை ரீதியாக அறிய ' பிரச்சனைகள் (Hard problems) pineau &Howard Selina, 19). ஆனால் பற்றிசியா சேர்ச்லான்ட் (Partricia படவில்லை. அவரைப் பொறுத்த
என ஒன்றில்லை என்கின்றார் சால்மர்ஸ் (Chalmers) மறுகின்றார். ல் பிரக்ஞை தொடர்பாக ஆய்வு ச்சனைகளை மட்டுமே தொட்டு -
ரதி
30

Page 57
விட்டு, தாம் பிரக்ஞை தொடர்ப வந்துவிடுவோம் என்றார்கள். கடினமான பிரச்சனையான ட என்கின்றார் (Chalmers, xi). இதே Velmans), பிரக்ஞையைப் புரிந்து sciousness) என்கின்ற தனது நூலில்
டமுறையில் தீர்ப்பதற்கு மிகவும் ஆகவே "கடினமான" பிரச்ச ை இருக்கும் எனக் கூறுகின்றார். ஏெ பார்வையானது தவறானதாகவே பிரக்ஞை தொடர்பான அறிதலையு மேலும் கஸ்டமானதாக ஆக்கியுள்
உலகத்தில் இருவகையான கருதப்படுகின்றது. ஒன்று பிரம் செயற்படுகின்ற ஒரு வகையினம். consciousness) செயற்படுகின்! இரண்டாவது வகையான உயிரி இருப்பதற்கான சாத்தியங்கள் உள் போன்றவர்கள் கூறுவதுடன், அதன் பிரக்ஞையில்லாத (no-consciousne (Zombies) என அழைக்கின்றனர். land) மற்றும் அமெரிக்க தத்துவவி (Daniel Dennett) போன்றவர்கள் இல்லை எனவும், அவ்வாறு இரு என்கின்றனர் (Blackmore, 10). உலகத்திலிருக்கின்ற அனைத்து உள்ளது. இவ்வாறான வாதப்பிர; துக்களும், நம்பிக்கைகளும் தத்து மற்றும் ஆன்மீக தளங்களில் பலகம் தான், பிரக்ஞை என்றால் என்ன எவ்வாறு செயற்படுகின்றது? என விடையை நாம் அறிய முடியா அறிந்தவற்றைப் புரிந்தும் கொள் காரணங்கள் எனலாம். இந்தக் கா
31
பிர

என ஒரு புரிதலுக்கு விரைவில் ஆனால் இவர்கள் ஒருவரும் ரெக்ஞையை தொடவில்லை பால், மாஸ் வெல்மான்ஸ் (Max கொள்வது (Understanding Conஇலகுவான பிரச்சனைகள் கூட ம் கஸ்டமானதாக இருக்கின்றது. னகள் மேலும் கடினமாகவே னனில் இது தொடர்பான நமது இருந்து வந்திருக்கின்றது. இதுவே ம், புரிதலையும், உணர்தலையும் ளது (Velmans, 5). உயிரினங்கள் உள்ளன எனக் ந்ஞை (consciousness) உடன் மற்றது பிரக்ஞையில்லாது (noற இன்னொரு வகையினம். எங்கள் இருக்கின்றன அல்லது ளன என சால்மர்ஸ் (Chalmers) னை நம்புகின்றனர். இவ்வாறான Ss) ஒரு உயிரினத்தை சோம்பிஸ் ஆனால் சேர்ச்லான்ட் (Church யலாளர் டானியல் டேன்னேட் , அவ்வாறான ஒரு உயிரினம் தப்பதற்கு சாத்தியமே இல்லை இவர்களைப் பொறுத்தவரை உயிரினங்களுக்கும் பிரக்ஞை திவாதங்களும், பல்வேறு கருத்வார்த்த, விஞ்ஞான, உளவியல் பலமாக நிலவுகின்றன. இதனால் ர? அது எங்கே இருக்கின்றது? ப் பல்வேறு கேள்விகளுக்கான மல் இருப்பதற்கும் அல்லது ள முடியாமல் இருப்பதற்கான ரணங்களைப் புரிந்துகொள்ளும்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 58
பொழுது பிரக்ஞையை அறிவ
தற்கும் நமக்கு இருக்கின்ற த ை
இன்றைய இந்து மதக் ஆரியர்கள் கி.மு 1500 வருட்ப அதனுடன் ஒன்று கலந்ததன் மூ ஆனால் இவ்வாறான கலத்தல் மேற்பட்ட கலாசாரங்கள் மற் என்பன இந்தியாவில் இருந்து Mishlove). இவை தொடர்பாக இதன் பல அம்சங்கள் இன்றை மதத்துடன் ஒன்றிணைந்துள்ள 1993). ஆகவே பிரக்ஞை தொ இந்திய வரலாற்றில் மிக நீண்ட . நடைபெற்று வந்துள்ளது எனக்
கி.மு 500 ஆண்டளவில் கௌதம சித்தாத்தர், பிரக்ஞை சுய அனுபவ பரிசோதனைக்கு ? பரிமாணங்களை கண்டறிந்த கண்சிமிட்டும் ஒரு கணத்தில், 8 (consciousness) செயற்பாடுக ை நிலைத்தன்மை (awareness) உலா படுகின்றது. இதன்பின் கி.மு 200 (Patanjali) உருவாக்கிய யோக படிமுறைகளினூடாக எவ்வாறு consciousness) ஒன்றிணைவது எட்டுப் படிமுறைகளில், முதல் மூன்றாவது உடலைப் பற்றிய . என்பது. நான்காவது மூச்சுப் பயி கவனித்தல். ஏழாவது கவனிக் இறுதியாக பிரபஞ்ச பிரக்ஞையு உயர் நிலையை அடைதல் அல் 35). துரதிர்ஸ்டவசமாக இன்ன என்ற நிலைக்கு குறுக்கப்பட்டு ட மாற்றப்பட்டுள்ளமை மிகவும் க
C0
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

தற்கும், புரிவதற்கும், அனுபவிப்ப - டகள் நீங்கலாம். கலாசாரம் என்பது இந்தியாவை மளவில் ஆக்கிரமித்ததன் அல்லது மலம் ஆரம்பமானது என்கின்றனர். வக்கு முன்பு, 1000 வருடங்களுக்கு சறும் அவர்களுக்கான மொழிகள் ள்ளது என்கின்றார் ஜெவ்ரி (Jeffrey நாம் அறிந்தது மிகவும் குறைவே. மய இந்திய தத்துவம் மற்றும் இந்து து என்கின்றார் (Jeffrey Mishlove, டர்பான ஆய்வு , தேடல் என்பது காலமாகவே குறிப்பிடத்தக்களவில்
கருதலாம். வாழ்ந்த புத்தர் என அறியப்பட்ட தொடர்பான தேடலில் தன்னையே உட்படுத்தி பிரக்ஞையின் பல்வேறு வர் எனக் கூறுகின்றனர். இவர் இருபது வகையான பிரக்ஞையான ள மேற்கொள்ளக்கூடிய விழிப்பு டெயவராக இருந்தார் எனக் கூறப். ம் ஆண்டளவில் வாழ்ந்த பதஞ்சலி கா முறைமை என்பது, எட்டுப் ப பிரபஞ்ச பிரக்ஞையுடன் (cosmic என்பதற்கான வழியாகும். இந்த ல் இரண்டும் ஒழுக்கம் சார்ந்தது. அக்கறையுடன் எவ்வாறு இருப்பது சிற்சி . ஐந்தாவது தியானம். ஆறாவது தம் பொருளுடன் ஒன்றிணைதல். "டன் ஒன்றிணைவதன் மூலம் அதி லது அனுபவித்தல் ஆகும் (Mishlove மறய யோக என்பது உடற்பயிற்சி பிரபல்யமான வியாபார பண்டமாக கவலைக்குரியதே.
ரதி
32

Page 59
இந்திய தத்துவஞான மரபி பிரிவினரும், பிரக்ஞை தொடர்ப. உரையாடல்களையும் முன்வை மட்டுமல்ல, இந்திய தத்துவஞான போக்குகள் இருந்திருக்கின்றன. ஒ ஒரு உடமையாக பார்க்கின்றது. இரண்டாவதாக ஒரு பொருளும் தே டாவது பொருள் இல்லாதபோது இன்னுமொரு போக்கானது, பிரக் வாறு இரண்டாவது பொருளில் தந் இங்கு பிரக்ஞை என்பது ஒரு உடல் ஒன்று என்கின்றது. இதை சுய பிர சுய வெளிப்பாடு அல்லது விட என்கின்றார் திமாலஸினா (Sthane
பிரக்ஞையே எல்லாவற்றுக் கின்ற கருத்தும் நிலவுகின்றது. பிரதானமானதும் பிரபல்யமானது தாகவும் இருக்கின்றது. இதனால் மதத்தின் பிரதான கருத்து " எ இருக்கின்றது. அதாவது கடவுள், ப றுக்கு இடையில் எந்த வேறுபாடுப் இது எல்லாவற்றையும் ஒன்றினை என்கின்றனர். இதையே ஓசோ, பிர பார்வை என்கின்றார். ஏனெனில் 8 வில்லை. அனைத்தையும் ஏற்கி சித்தார்த்தரின் (புத்தர்) பார் என்கின்றார். ஏனெனில் கெளதம் ஒன்றில்லை. அனைத்தும் பூச்சி அதாவது ஒன்றுமே இல்லை என் வந்த சங்கரரோ, மேற்குறிப்பிட்ட ஒரு நிலைப்பாட்டைக் கொண்டி பிரக்ஞையே எனக் கூறியுள்ளார். வரலாறு மிகவும் விரிவாகவும் ஆ தப்பட வேண்டிய ஒரு விடயம்.
33
பிர

Tன்
ல், பல காலமாக, பல்வேறு ன தமது அனுபவங்களையும் த்து வந்துள்ளனர். மேற்கில்
வரலாற்றிலும் பலவிதமான ருபோக்கு, பிரக்ஞை என்பதை இங்கு பிரக்ஞை இருப்பதற்கு வைப்படுகின்றது. இந்த இரண். பிரக்ஞை அர்த்தமிழக்கின்றது. ஞை என்பது மேற்குறிப்பிட்ட. கியிருக்கவில்லை என்கின்றது. மையல்ல மாறாக சுதந்திரமான க்ஞை (self-conscious) அல்லது ம்பம் எனக் குறிப்பிடலாம் shwar Timalsina, 16).
கும் அடிப்படையானது என். இதுவே இந்திய வரலாற்றில் ம் ஆதிக்கத்திலிருக்கின்ற கருத் தான் இந்திய அல்லது இந்து ல்லாம் ஒன்றே” என்பதாக மனிதர்கள், இயற்கை என்பவற். 5 பிரிவும் இல்லை என்கின்றது. க்கின்ற முழுமையான பார்வை க்ஞை தொடர்பான நேர்மறைப் இவர்கள் ஒன்றையும் நிராகரிக்க - ன்றார். அதேவேளை கெளதம் மவயை, எதிர்மறை பார்வை சித்தாத்தருக்கு, ஆன்மா என்று யமே அதாவது "சுனியாத்தா”. கின்றார். ஆனால் இவரின் பின் அனைத்துக்கும் இடையிலான ருந்த போதும், சுயம் என்பது பிரக்ஞை தொடர்பான இந்திய ழமாகவும் ஆய்வுக்கு உட்படுத் ஆகவே, பிரக்ஞை - கிழக்கின்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 60
.. >
பார்வையில் என்கின்ற நூலை எழுத முயற்சிக்கின்றேன்.
இந்தியாவைப் போல் தாவோயிசம் (Taoism) என்கிற இவர் பிரக்ஞை தொடர்பாக அதாவது, பிரக்ஞை தொடர்பா நமக்குள் இருக்கின்ற பிரக்ஞை யால் நாம் பெறும் அனுபவம் புரிதலையே நமக்குத் தரும் என உயர் பிரக்ஞையை அடைவத வைப் போல (Ta-Chi) பலவித பயிற்சிகளை சீனர்களும் கண்ட
பிரக்ஞை தொடர்பான தொன்மையானது. கணித மே பிரக்ஞை (consciousness) | முதுகெலும்பாக மேற்குலகில் இ இவரது நிலைப்பாடு, ஆன்மா ஆனால் பிரபஞ்சமானது ஒன்று என்கின்றார் (Lachman, 163). உண்மை என்பது "சுனியம்” < இதைவிட பிரக்ஞையின் அபை புரிதலை, வானவியலின் (astro புரிந்துகொள்ளப்பட்டு முன் பிரபஞ்சத்தின் இசைவான இய பிரக்ஞையும் ஆன்மாவும்
கொண் ஆன்ம. பாகவும் இவற்ல வீடுகன இசை கேட்ட
கூறிய பைதகரஸ்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ல, இதன் இரண்டாவது பகுதியாக
சீனாவிலும் லாவோ சு (Lao Tsu) ன்ற தத்துவ மரபை உருவாக்கினார். பின்வருமாறு குறிப்பிடுகின்றார். க எவ்வளவுதான் எழுதினாலும் அது யாக மாறாது. ஏனெனில் பிரக்ஞை ம் முற்றிலும் வேறுவிதமான ஒரு ன்கின்றார். ஆகவேதான் மனிதர்கள் ற்கும், அனுபவிப்பதற்கும் யோகா - மான (மூச்சு மற்றும் உடலசைவுப்) உடறிந்து பின்பற்றினர் (Mishlove, 36). எ ஐரோப்பிய வரலாறும் மிகவும் தையான பைதகரஸின் குறிப்புகளே தொடர்பான ஆய்வுகளுக்கான இன்றும் இருக்கின்றது (Mishlove, 39). - என்பது அழியாதது (Velmans, 5). வமில்லாததால் உருவாக்கப்பட்டது இது கௌதம சித்தார்த்தர் கூறுகின்ற எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும். மப்பு மற்றும் இயக்கம் தொடர்பான nomy) பின்புலத்திலையே இவரால் வைக்கப்பட்டது என்கின்றனர். பக்கத்தைப் போல, மனித உடலும் இசைவான ஒரு இயக்கத்தைக் டுள்ளன என்கின்றார். மேலும், ரவை சுத்தப்படுத்துவது தொடர்ம் இவரும் குறிப்பிட்டுள்ளார். றவிட மேற்குலகின் இசை அள - ளக் கண்டுபிடித்த பைதகரஸ், இந்த மய சொர்க்கத்த்தின் இசையை தன் மூலமே தான் அறிந்ததாக ர் (Mishlove, 39).
ரதி
34

Page 61
பல கோயில்படும் ஒரர்கயவர்க
மேற்குலகில் பிரக்ஞை தொப் கிரேக்கமும் முக்கியமானது. குறிப்பு பல கோயில்கள் கிரேக்கத்தில், (Delphi) எனப்படும் ஒரக்கல் மிக இதனுடன் தொடர்புடையவர்க தொடர்பான புரிதலையும், அ கொண்டிருந்தனர் (Mishlove, 39). இ விட டெல்பி மிகப் பிரபல்யமா ஆரம்பகால தத்துவத்தின் அடி பிரக்ஞையும் (consciousness) ம பிரக்ஞை தொடர்பான இவ்வா பல்வேறு வாதப்பிரதிவாதங்களுக்
சோக்கிரட்டிஸ் அறிவையும் வையும் இணைத்தவர் (Mishld பகுத்தறிவுக்கான ஆற்றல் என்பது? ஆன்மாவில் இருந்தே பிறக்கின்ற வும், இது வெறுமனே உளவியல் * அல்ல என்கின்றார். ஏனெனில், ஒரு மனிதரின் உண்மையான என்கிறார். இவ்வாறான ஒரு மனி; யானது, கூடாதவற்றிலிருந்து ந அடையாளங் கண்டு தெரிவுசெ. மனிதர்களுக்கு வழிகாட்டுகின்றது. தான் சோக்கிரட்டிசுக்கு வாழ்க் அடிப்படை நோக்கமே, அறிவின் ஆன்மாவை பரிசுத்தமானதாக்கி ( கும். அதாவது குறிப்பாக கூறிவத. அறிவாகும். இதனால்தான் "உன்ன (Velmans, 11). மிகப் பிரபல்யமான தொடர்பான புரிதலுக்கும் அறிதல் என்றால் மிகையல்ல. மேலும், இ களையும் குறிப்பாக தனது சொந்த டமை, பிரக்ஞை தொடர்பான தே உதாரணமாகவும் இருந்து வந்திரு
35 .

டர்பாக நடைபெற்ற தேடல்களில் பாக ஒரக்கல் (Oracles) எனப்படும் இருந்துள்ளன. இதில் டெல்பி வும் முக்கியமானது. ஏனெனில் ள் பிரக்ஞை (consciousness) றிவையும், அனுபவங்களைக் தனால்தான் மற்ற ஒரக்கல்களை க விளங்கியது. கிரேக்கத்தின் ப்படையில், ஆன்மா என்பது னமும் (mind) சேர்ந்ததாகும். றான விளக்கங்களே இன்று கு வித்திட்டுள்ளன. ஆன்மா Ive, 40). ஒருவரது து என . சார்ந்தது
இதுவே ஆன்மா த நிலை - ல்லதை ய்வதற்கு ஆகவே கையின்
சோக்கிரட்டிஸ் ர மூலம் முழுமையை அடைதல் என்பதா - யின், தன்னைப்பற்றி அறிகின்ற மன அறி” (know the self) என்றார் ர இந்த சொற்றொடர் பிரக்ஞை லுக்கும் மிக முக்கியமானதாகும் அவரது தேடலையும், அனுபவங்வாழ்கையையும் பகிர்ந்து கொண் . டலுக்கு ஒரு வழிகாட்டியாகவும் க்கின்றன (Mishlove, 40).
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 62
ஃப்:சு.
:::::.
பான் ! பிளாட் மானது களால் பொருள் - Cons இரு ை
அடிப்பு கம்:.IIIாபம்,
பருப் ெ பிளாட்டோ
வுடன்.
மனித தமது ஐம்புலன்களின் செயற் ஆதிக்கத்திற்கு உட்படுத்துகி உடலும் அதன் ஐம்புலன்களும் ஒரு தோற்றத்தைத் தருகின்றது மட்டுமே. ஆனால் ஆன்மா பிரக்ஞையினதும் பகுத்தறி ஆன்மாவானது உண்மையான கின்ற பிரபஞ்சத்தைப் பற்றிய, .
வழங்குகின்றது. இது மனித உ புறம் உடலும் இதற்குமாற்றாக கின்றமையால் பிரக்ஞையில் உலகத்தில் உள்ள பொருட்கன (ideas) உண்மையானவை, யாழ் நிலைப்பாடு. இக்கருத்துக்கள் நிலையை அடையலாம் என்கின் ஒரு பகுதியைப் போல, இவர்க பிரக்ஞையே அடிப்படையானது பும் இருக்கின்ற ஒன்று எனவும் வரை மீள மீள மனிதர்களுக்கு ஆனால் அரிஸ்டோட்டல் இ பகுத்தறிவினூடான விஞ்ஞா மைப்படுத்தியபோதும், உயிர்ச்ச யடைதலை நோக்கி தள்ளுகின் பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப

பிளாட்டோவும் பிரக்ஞை தொடர்
தேடலில் கவனம் செலுத்தியவர். டோவைப் பொறுத்தவரை பிரபஞ்ச . அடிப்படையில் இரண்டு பொருட். ஆனது என்கின்றார். ஒன்று பருப் ள் (matter) மற்றது ஆன்மா (பிரக்ஞை ciousness). இதுவே இன்றைய மவாத (Dulaism) தத்துவத்திற்கு படையாகின்றது (Velmans, 7). இவர் பொருளான உடலானது ஆன்மா . ஊடாடுகிறது என்கின்றார். அதாவது
உடலானது தாம் பெற்ற அறிவை - பாட்டினுடாக தமது ஆன்மாவை ன்றது என்கின்றார். ஆகவேதான் மாறுகின்ற உலகைப் பற்றி, மாறாத 1. இவை வெறும் தோற்றப்பாடுகள் என்பது அறியும் கருவி. இதுவே "வினதும் மூலம் . ஆகவேதான்,
உலகைப்பற்றிய, அதாவது மாறு அனுபவத்தை, புரிதலை மனிதருக்கு உலையும் செயற்படுத்துகின்றது. மறு - க ஆன்மாவில் ஆதிக்கம் செலுத்து
பதிவு செய்கின்றது (Velmans , 11). ளப் (matters) போல கருத்துக்களும் தார்த்தமானவை என்பது இவரது னூடாக மனித இனம் பிரக்ஞை ன்றார்.மேலும் இந்திய தத்துவத்தின் ளும் (பைதகரசும் பிளாட்டோவும்) து எனவும், அது மனிதர் இறந்த பின் . , தனது பூரணத்துவத்தை அடையும் ள் சென்று வாழும் என்கின்றார்கள். இதற்கு மாறாக தர்க்கம் அல்லது னபூர்வமான பார்வையை முதன் - க்தியானது (Vital force) சுய முழுமை றது என்கின்றார் (Mishlove 42).
பரதி
36

Page 63
அணு விதியை உருவாக்கிய பிரபஞ்சத்தின் உள்ளடக்கம் 6 இருந்துள்ளார். பிரபஞ்சத்தில் உ (atoms and the void) என்கின்றார் ஆன்மா என்பது கூட இவ்வாறான என்றும் இவற்றைப் பார்க்க முடி ஆனால் சிந்தனையால் உள்வாங் இவ்வாறான ஒரு பார்வையே, பே விஞ்ஞான சிந்தனை என்பது பொ யாக கொண்டதாக மாற்றங் காண எனலாம். இந்த நம்பிக்கையானது பிரக்ஞையை மிகவும் பின்நோ ஒதுக்கிவிட காரணமாகியுள்ளது. முதல்வாத (materialist) விஞ்ஞா புரிந்து கொண்டு அதனை ஏற்றுக் தற்குப் உதவவில்லை. மாறாக - படுத்தலாம் என்பதற்கான அதிகா யுள்ளது (Lachman, 74). இதே பாடுகளுக்கு எதிராகவும், பிரக்ை போக்குக்கு எதிராகவும், அல்லது என்ற நிலைப்பாட்டிற்கு எதிர லாளர்கள் தமது கருத்தியல் நின கின்றனர்.
பி

' டேமோகிரட்ஸ் (Democritus) தாடர்பாக ஆர்வமுள்ளவராக ள்ளவை எல்லாம் அணுக்களே இவர் (Velmans, 121). ஆகவே நுண்ணிய அணுக்களால் ஆனது பாது என்கின்றார் (Velmans, 38). கப்படக் கூடியது (Mishlove, 40). மற்குலகின் தத்துவார்த்த மற்றும் நள்முதல் வாதத்தை அடிப்படை. பதற்கு அடித்தளமாக இருந்தது 5, நவீன விஞ்ஞானம், மனிதப் க்கித் தள்ளி, ஒரு மூலையில் மேலும், இன்றைய பொருள் - னம், மனிதர்கள் இயற்கையை கொள்ளும் ஆற்றலை வளர்ப்ப - எவ்வாறு இயற்கையைப் பயன்ரத்தை மனிதர்களுக்கு வழங்கி - வேளை இவ்வாறன நிலைப்ஞயை பொருளாக குறுக்குகின்ற பிரக்ஞை என்ற ஒன்று இல்லை ாகவும் பல்வேறு தத்துவவிய - -லப்பாட்டை முன் வைத்திருக் .
-க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 64
பிரக்ஞை - புரியாத புதிர்
இலட்சியவாதிகள் (idi தான் எல்லாவற்றுக்கும் அடிப்ப alism) ஒருபுறம் முன்வைக்கின்றன ter) எல்லாவற்றுக்கும் அடிப்பன முதல்வாதிகள் (materialist). இவ் (monism) பார்வை அல்லது பெ இந்த இரண்டு எதிர்முனைகளை தத்துவத்தின் பிதாமகர் எனக் வியலாளர் டேஸ்காட் (Rene Des என்ற இருமை வாதத்தை ஒரு முதலில் முன்வைத்தவர் (Misl "சிந்திப்பதால் நான் இருக்கின் என்கின்ற வசனம் மிகவும் பிர சுய இருப்பை, தனது சுய பி நிச்சயப்படுத்திக் கொள்வதற்கான என்கின்றார் (Velmans, 14). இவ்வ இல்லை எனவும், ஆகவே மனி பட்ட உயிரினம் என்கின்றார்.
டே மனம் . யாளப்ப ஆன்மா உடலிலி
பொருளற் டேஸ்காட்
என்கின்ற
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

ரா?
=alist) பிரக்ஞை அல்லது ஆன்மா
டை என்ற நிலைப்பாட்டை (ideஅர். மறுபுறம் பருப்பொருளே (matடயானது என்கின்றனர் பொருள் வாறான பார்வைகளை ஒரு துருவ காருண்மைவாதம் எனக் கூறுவர். யும் இணைக்கும் விதமாக, நவீன கூறப்படுகின்ற பிரஞ்சு தத்துவ . Scartes), மனம் உடல் (mind-body) கோட்பாடாக (Dualism) முதன் love, 59; Velmans, 14). இவரது [றேன்" (I think; therefore I am) பல்யமானது. இது ஒருவர் தனது ரக்ஞையின் ஊடாக மட்டுமே எ அடிப்படையாக இருக்கின்றது ரறான ஒரு நிலை, மிருகங்களுக்கு தர்கள் மிருகங்களிலிருந்து வேறு -
ஸ்காட் (Descartes) பிரக்ஞையை அல்லது ஆன்மாவுடன் அடை . டுத்துகின்றார். ஆகவே, மனித அல்லது மனம் என்பது மனித 'ருந்து முற்றிலும் வேறுபட்ட பிற (non-matter) ஒரு பரிணாமம் மார் (Blackmore, 4; Papineau &
38

Page 65
***-ச:44
Seli டும் றன.
வா.
(pir
மல்
படு Car
Seli
48 * ****- - -::தம்
மூ
இ
பெ
(டேஸ்காட்டின் பார்வையில்
பது மூளையும் பிரக்ஞையும்
னி இணைவதைக் குறிப்பது
டல்
களில் உருவாக்கும் ஒரு தோற்றப் நிறங்கள், கேட்கின்ற சத்தங்கள் என்கின்றார். அதேவேளை, மனித களதும் மூளையின் செயற்பாடுகள் இருப்பினும் சில மனித ஆற்றல்கலை பார்வையில் விளங்கப்படுத்த மு (Velmans, 12). அதாவது, ஆன்மா அ படுத்த முடியாது என்கின்றார்.
பிரக்ஞை இருப்பதை புரிந்து கூடிய, சிந்தனை, உணர்ச்சி, வலிம பொருளில் உள்ளார்ந்து இருப்பு பொருளுக்கிருக்கின்ற தன்மைகள் மற்றும் இயக்கம் என்பனவும் பிரக் டேஸ்காட் (Descartes) (Papineau &S வேறு தன்மைகள் கொண்டிருந்த ஒன்றுடன் ஒன்று கலந்தும் ஒன் நிகழ்த்துவதுடன் (interact) ஒருங்க இதுவே நாம் பார்ப்பது, உணர் தோற்றப்பாட்டை அல்லது மகிழ்ச்சி
39
பிரக்

1a, 26). ஆனால் இவை இரண்மூளையில் ஒன்றிணைகின்அதாவது, குறிப்பாக ஆன்மா னது, பீனியல் சுரப்பியினுடாக eal gland) மூளைக்குள் புகுந்து ரித செயற்பாடுகளை கட்டுப்த்துகின்றது (Dennett, 34; ter, Blackmore, 4; Papineau & aa, 29). இவ்வாறு பிரக்ஞையை ளையுடன் இணைப்பதற்கு, பர் அடிப்படையிலேயே ாருள்முதல் வாதியாக இருப்ம் ஒரு காரணமாகும். ஏனெ - ல், பருப்பொருட்கள் ஒன்று - ர் ஒன்று மோதி நமது புலன்பாடுதான், நாம் பார்க்கின்ற மற்றும் உணர்கின்ற மணம் கர்களது மட்டுமல்ல மிருகங் - வெறும் இயந்திரமயமானவை. 7 இவ்வாறு இயந்திரத்தனமான மடியாது எனக் கூறுகின்றார் ல்லது பிரக்ஞையை விளங்கப் -
அல்லது உணர்ந்து கொள்ளக் ற்றும் மகிழ்ச்சி என்பன பருப். சவையல்ல. மேலும், பருப். ான அளவுகள், உருவங்கள், ஞைக்கு இல்லை என்கின்றார் elina, 27-28). இவை இவ்வாறு போதும், மனமும் உடலும் பின் மீது ஒன்று தாக்கத்தை இணைந்தும் இயங்குகின்றன. வது என்பன தொடர்பான யை, வலியை(நோவைத் (pain)
ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 66
தருகின்றன (Mishlove, 59; Blar (Descartes), தனது இருநிலை ே பிரக்ஞை என்பது பருப்பொரு உருவமற்றதும் ஆகும். ஆக குறிப்பிட்ட இடம் (space) என
டேஸ்காட்டின் (Descartes) களும் பொருள்முதல்வாதிகளும் ஜோர்ஜ் பேர்கெலியை (Ge பருப்பொருட்கள் என ஒன்றும் கின்றது என்கின்றார் (Papineau 8 ஜோன்ஸ்ட்டுவாட் மில் (John S (Bertrand Russell) வரை, அ. தொடர்ந்தது (Papineau & Selina தொடரப்பட்டது. இவர்களது வா கும் பொழுது மீண்டும் இரண் பிரக்ஞையுள்ள மனிதர்கள் மற பிரித்தால் அவ்வாறல்ல என்கின பிரக்ஞை என்பது ஒரு பிரச். பருப்பொருட்களே பிரச்சனை எவ்வாறு பருப்பொருட்களுடன் எதிர் நோக்கிய பிரச்சனை. தத்துவவியலாளர்களும் உளவிய எதிரான தமது நிலைப்பாட்டை
பொருள்முதல்வாதிகளை மட்டுமே இருக்கின்றன. ஆகவே லுள்ள நியூரோன்களால் உருவ கூடியன என்கின்றனர் (Velman: மனம் என ஒன்று சுதந்திரமாக பிரக்ஞை நிலை (Conscious state நிலை (physical brain states) என் மனிதர்களது உணர்வுகள் மற்று நிலையாகவே கருதுகின்றனர். பிரக்ஞைபூர்வமான சிந்தனைய வந்தனர். ஆகவே பிரக்ஞை -
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

Ekmore, 4). ஆனால், டேஸ்காட் காட்பாட்டுக்கு (Dualism) அமைய, நளற்ற எண்ணங்களால் ஆனதும் வே, அவற்றுக்கு பிரபஞ்சத்தில் ஒன்றுமில்லை (Velmans, 292).
இருமைவாதத்தை இலட்சியவாதிமெறுத்தனர். இலட்சியவாதிகளான =orge Berkeley) பொருத்தவரை இல்லை. மனம் மட்டுமே இருக்& Selina, 31). இக் கருத்தாக்கமானது tuart Mil) மற்றும் பேட்ரன்ட் ரஸல் தாவது 19ம் நூற்றாண்டுவரை a, 33). இதற்குப் பின்பும் சிலரால் சதம் ஒரு கல்லை இரண்டாக பிரிக்டு கற்களே வருகின்றன. ஆனால் ற்றும் மிருகங்களை இரண்டாகப் Tறனர். ஆகவேதான், இவர்களுக்கு சனையான ஒன்றல்ல. ஆனால் பானவை. அதாவது, பிரக்ஞையை ஏ இணைப்பது என்பதே இவர்கள்
ஆனால் 20ம் நூற்றாண்டில் லாளர்களும் இலட்சிய வாதத்திற்கு - நிறுவ முயன்றனர். ப்பொருத்தவரை பருப்பொருட்கள்
ஒரு அனுபவம் என்பது மூளையி - ரக்கப்படுகின்றது. இவை பார்க்கக் 5, 292). ஆகவே பிரக்ஞை அல்லது
இல்லை (Walker, 163). இதனால் =) என்பது மூளையின் ஒரு பௌதீக கின்றனர். இதன் நீட்சியாகத்தான் ம் உணர்ச்சிகளை மூளையின் ஒரு இவர்கள், இயற்கையை அறிவதில் என் பாத்திரத்தைப் புறக்கணித்தே என்பது உடலில் எந்தவிதமான
ரதி
40

Page 67
தாக்கத்தையும் ஏற்படுத்தாது எ கொண்டிருந்தனர் (Papineau & Selin பருப்பொருள் என்பது பிரச்சனை பருப்பொருளுடன் எவ்வாறு பிரக் இவர்களது கேள்வியாகவும் ே ஏனெனில், பிரக்ஞையின் முக்கி போக்கில் இவர்களாலும், புறக்கன
ஐசக் நியூட்டனின் (Isaac N. பிரபஞ்சம் தொடர்பான வெளி ( நேரம் (Time), பார்ப்பவர் (Obs போன்றன தொடர்பான அனுமா ளானவை அவரது காலத்தில் புரட் மானவையாக விளங்கின. அதன் | யத்துவம் பிரக்ஞை தொடர்பான ஆ இன்றியமையாதவையாக இரு! நீயூட்டனின் பௌதீகவியல் பா. யின்படி பருப்பொருளற்ற சக்தி இருமைவாதத்தை மேலும் வலு புவியீர்ப்புச் சக்தி. இதுபோன்று வே மின்காந்த சக்தி, மற்றும் இரசாயன நம்பப்பட்டது (Papineau & Selina, 6 கள் குவான்டம் கோட்பாட்டை நிறு யாகவும் மட்டுப்படுத்துவனவாக மறுபுறம் நீயூட்டனுடன் இணை கண்டுபிடித்த லெபினிஸ் (Wilhelm பிரக்ஞையின் அலகு என்ற த உருவாக்குகின்றார். இதை இவர் 6 கின்றார். இந்த மொனாட் என்பது ஒரு போதும் அழிக்க முடியாததும் பொருட்களும் உயிருள்ளவை என் இயங்குபவை என்கின்றார். இது, மான தொடர்பை கொண்டுள்ளன லாம் (Mishlove, 59). இது பிரக் முக்கியமானதாக கருதப்படுகின்ற,
41
பிர

ன்கின்ற நிலைப்பாட்டைக் 1, 118). இதனால், இவர்களுக்கு னயான ஒன்றல்ல. ஆனால் மஞ்யை இணைப்பது என்பதே தடலாகவும் இருக்கின்றது. பமான பங்களிப்பை, காலப். பிக்க முடியவில்லை.
wton) pace), erver) னங்க. சிகர - முக்கி - ய்வில் ந்தன.
ஐசக் நியூட்டன் ரவை - கள் இயக்குகின்றன என்பது வவூட்டியது. உதராணமாக றுபல சக்திகளான அணுச் சக்தி, எ சக்திகளும் இருக்கலாம் என 8). ஆனால் இந்த அனுமானங் - பவுவதற்கு போதாமையானவை. வும் இருந்தன (Hobson, 122). ந்து வகையீட்டைக் (calculus) Leibnitz) பரிணாமமடைகின்ற த்துவ அடிப்படை ஒன்றை மானாட் (monad) என்றழைக். எப்பொழுதும் இருந்தது எனவும் என்கின்றார். ஆகவே, எல்லாப் றும் மொனாட்டினால் (monad) வ உடலுக்கும் உளவியலுக்கு - மக்கான காரணமாக இருக்க
ஞை தொடர்பான ஆய்வில்
கஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 68
பாரம்பரிய பெளதீகவியல் மட்டுமேயானது. இந்தத் துக் உலகத்தை அறியலாம் என்கிற டத்தின் அறிவினால் கைவிடப் வியல் கூறுகளுக்கும் உளவியல் விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத். பெளதீகவியலாளர் ஹென்றி இதைவிட ரதபோட்டின் (Rut மற்றும் மக்ஸ்வெல்லின் (Ma ஆய்வுகளும் பிரக்ஞைக்கும் ப உறவு தொடர்பான ஆய்வை மிகையல்ல. இவற்றுடன் ஐ. புரட்சிகரமான விஞ்ஞான ப நேரமும் (Time), பருப்பொரும் ஒன்றை ஒன்று சார்ந்தவை (R கலந்தது. இக் கூறுகள் ஒவ்றெ ஒருவரின் பார்வை அல்லது உ தங்கியிருக்கின்றது. இக் கூற்றும் மேலும் வலுச் சேர்த்தன (Walke
A ல்
Harris வியல் என்ற
சூத்தி,
திண்ம
என்பது ஐன்ஸ்டைன்
ergy) எ (Walker, 36-37). மேலும், திண்மப் (particles) அலை (wave) வடிவமு ஓரிடத்திலிருந்து இன்னுமோ வடிவங்களைக் கொண்டன (W அடிப்படையில் ஆக்கவோ அழ காப்பு விதியாகும் (Velmans, 24) வெளிச்சத்தின் தன்மை என்பது
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

லின்படி உலகமானது துகள்களால் கள்கைளை மட்டும் கொண்டே ன்ற கருத்தாதிக்கமானது குவான் - பபட்டது. அதேவேளை, பெளதிக - கூறுகளுக்கும் இடையிலான உறவு தப்பட்டது என்கின்றார் அமெரிக்க ஸ்டப் (Henry Stap) (Velmans, 18). herford) அணு ஒளியின் பாச்சல் xwell) ஒளி அலை தொடர்பான கருப்பொருளுக்கும் இடையிலான முன்நோக்கி நகர்த்தின என்றால் ன்ஸ்டைனின் (Albert Einstein) ார்வையான, வெளியும் (Space), ளும் (Matter), சக்தியும் (Energy), elative) என்ற கோட்பாடும் ஒன்று வான்றினதும் சிக்கலான உறவில், ணர்வு தீர்மானிக்கப்படுகின்றமை பிரக்ஞை தொடர்பான ஆய்வுக்கு ம், 34). இவான் ஹரிஸ் வோக்கர் (Evan Walker), பிரக்ஞை பற்றிய பெளதீக(The Physics of Consciousness) தனது நூலில், ஐன்ஸ்டைனின் ரத்தின் அல்லது விதியின் படி ம் அல்லது பருப்பொருள் (matter) து அடிப்படையிலையே சக்தி (enன்பது நிரூபனமானது என்கின்றார் ம் (matter) என்பது பருப்பொருளும் ம் மட்டும் கொண்டதல்ல. மாறாக ரிடத்திற்குப் பாய்கின்ற சக்தி 'alker, 65, 126). இந்த சக்தியானது க்கவோ முடியாது என்பது சக்திக் . மறுபுறம் நீல் போர் (Niels Bohr) பருப்பொருளா அல்லது அலையா
அயர்
ரதி
42

Page 69
என்பது தொடர்பான விவாதத்த திருக்கின்ற ஒன்று என முடிவு ெ பேர்க் (Heisenberg) மற்றும் ே பருப்பொருளின் இடத்தையும் அத வேகத்தையும் அதன் நிச்சயமற்ற என்றனர் (Lachman, 133; Walk விஞ்ஞானத்தில் நடைபெற்ற ஆ
இதேபோல் சேதன இரசாய என்ற அடிப்படை மூலக் கூறின் மாகும். இதில் மூன்று ஒற்றைப் பி பிணைப்புகளும் ஒற்றை விட் ஆனால் இந்தப் பிணைப்புகள் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு இருப்பவையாகும். இவ்வாறா உண்மையை அல்லது இயற்கை தர்க்க மனதினூடாக அல்லது - அறியமுடியாது என்பதை விளக்க லிருக்கின்ற சேர்பல் பகுதியால் நிறூபனமாகியது. ஏனெனில், இ. பிரித்துப் பகுப்பாய்வு செய்வதாகும் மூளையிலுள்ள சேர்பல் பகுதி, ம. தரும் என்பதை ஏகிப்தியர்கள் அ (Lachman, 136).
1950 ஆண்டு வெளவாலின் முன்வைக்கப்பட்ட கேள்விகள் | முக்கியத்துவமுடையவை. 19701 வியலாளர் தொமஸ் நாகெல் (Th கேள்விகள் மீண்டும் பிரபல்யமாகி பிரக்ஞை தொடர்பான தேடலி பெற்றன என்கின்றார் பிளக்மோர் நூற்றாண்டில் உடலில் நடைபெறு மின்காந்த செயற்பாடுகளும் முக்கி படவும், மற்றும் இரசாயன உண ரான்ஸ்மீட்டர் போன்ற மூளையி
43
பிர

ல் அது ஒன்றை ஒன்று சார்ந்சய்தார். இதேவேளை ஹெயின் - Fார்டிங்கர் (Schrodinger), ஒரு ன் அலைகளின் சாத்தியத்தையும் தன்மையினால் அறியமுடியாது er, 57). இவை பௌதிகவியல் ரவுகளின் முடிவுகள்.
னவியலிலும் பென்சீன் (Benzene) ( அமைப்பானது அறுங்கோண - ணைப்புகளும் மூன்று இரட்டைப் டு ஒன்றாக இணைந்துள்ளன. நிரந்தரமானவை அல்ல. இவை நிலையற்று மாறிக் கொண்டே என ஆய்வுகளின் முடிவானது யை அல்லது யதார்த்தத்தை நமது சாதாரண பார்வையின் ஊடாக கியது. அதாவது இடது மூளையி - - மட்டும் அறியமுடியாது என தன் செயற்பாடானது ஒன்றைப் ம் (Lachman, 1345). இவ்வாறான, ட்டுப்படுத்தப்பட்ட புரிதலையே க்காலத்திலையே புரிந்திருந்தனர்
ஏ (Bat) தன்மைகள் தொடர்பாக பிரக்ஞை தொடர்பான ஆய்வில் ம் ஆண்டு அமெரிக்க தத்துவDmas Nagel) என்பவரால் இந்தக் யது. இக் கேள்விக்கான பதில்கள் ன் வரலாற்றில் முக்கியத்துவம் (Blackmore, 6). ஏனெனில், 20ம் கின்ற நீயுரோல் இணைப்புகளும் பமானவை என்பது கண்டறியப் - ர்வுக் களங்கள் மற்றும் நீயூரோ ன் செயற்பாடுகள் தொடர்பாக
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 70
விரிவாக ஆராயப்படவும் உந்து Selina, 72).
நரம்பியல் விஞ்ஞானி பெ பிரக்ஞை தொடர்பான தனது ஆய் டார். இவர் மூளையில் மின் அல மூலம் எவ்வாறு உடல் பாகங்கன பார்வையை ஏற்படுத்தலாம் என் ஆய்வுகளை மேற்கொண்டார் (B ஒரு தாக்கம் ஏற்பட்டு, மூளை இய (இது மிக மிக குறுகிய கணம்) பில் என ஆய்வின் முடிவுகள் தெரிவு ஏனெனில் இவரது கோட்பாட் இல்லை என்று கூறுகின்றார். விஞ்ஞான தத்துவவியலாளர் கார் உடல் நரம்பியல் நிபுணருமான
ஆகிய இருமைவாதிகள், பருப்பெ மாபெரும் சக்திக்கான ஆதார கணிதவியலாளரான ரொஜர் டெ விளக்குவதற்கு குவான்டம் கோ (Blackmore, 35).
விஞ்ஞானத்தில் குவான் பிடிப்பானது பிரக்ஞை தொடர்பா கூறலாம் என்கின்றனர். மறுபுறம் முக்கியமான பாத்திரத்தையும் வகி பரிசோதனையில் எவ்வகையான றோமோ அதற்கமைய போஸிஸ், னது அலைகளாகவோ அல்லது கு கோப்பகேன் மாநாட்டில் நீல் சூத்திரத்தை (Quantum Theory) இரண்டு செயற்பாடுகளை முன் பார்ப்பவரில் (Participant) நடைெ வது பார்க்கின்ற (Observed) இடத் இங்கு பார்ப்பவர் (Observer) எல் வரையறுக்கப்பட்டிருந்தது. அதா
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார் ;

சக்தியாக இருந்தன (Papineau &
ஞ்சமின் லிபெட் (Benjamin Libat) பவை 1960ம் ஆண்டு மேற்கொண்ல அதிர்வுகளை ஏற்படுத்துவதன் ள இயங்கச் செய்யலாம் அல்லது ற எடுகோல்களினடிப்படையில் -lackmore, 33). இதன்படி உடலில் பங்க ஆரம்பித்து சிறிது கணத்திற்கு ன்பே பிரக்ஞை செயற்படுகின்றது விக்கின்றமையை மறுக்கின்றார். டின் படி அவ்வாறான தாமதம்
இந்த பரிசோதனை ஆய்வை, -ல் பொப்பர் (Karl Popper) மற்றும்
ஜோன் ஏக்கல்ஸ் (John Ecales) பாருள் அற்ற மனதில் இருக்கின்ற ம் என்கின்றனர். இதேவேளை பன்ரொஸ் (Roger Penrose) இதை எட்பாடு அவசியம் என்கின்றார்
டம் பெளதிகவியலின் கண்டு - என அறிதலின் ஒரு பாச்சல் எனக் பிரக்ஞை இந்தக் கண்டுபிடிப்பில் பித்துள்ளது. ஏனெனில் குவான்டம்
பரிசோதனையைக் கையாள்கின்ரன்களின் (Positrins) செயற்பாடா. பகள்களாகவோ தோற்றமளிக்கும். போர் (Niels Bohr) குவான்டம் முன்வைத்தபோது தெளிவாக வைத்தார் (Hobson, 123). ஒன்று பறுகின்ற செயற்பாடு. இரண்டாதில் நடைபெறுகின்ற செயற்பாடு. ரபது மிகவும் விரிவான ஒன்றாக வது பார்க்கின்ற ஒவ்வொருவரும்
44

Page 71
ஒரு மனித முகவராகவும் மற்றும் பிரக்ஞை (Steam of Consciousness டவர்களாகவும் வரையறுக்கப்பட் பற்றியும் தமது அறிவைப் பற்றியும் பகிர்ந்தனர். முதலாவது விடயம் மற்றும் உபகரணங்களுடன் எப்படி அதற்காக எவ்வாறு தங்களைத் ; இரண்டாவது அவர்கள் பெற்ற . கொண்டனர் என்பதாகும். ஆ . முக்கியமான தத்துவார்த்த பா பார்வையாளர் (Independent Obsev கூறுகின்றது. இதன் தொடர்ச்சியாகத் விஞ்ஞானிகள் தங்களது அளவீடு பகுதியாக இருக்கின்றது என்பதை 52). இருப்பினும், பிரக்ஞை எவ்வாறு என்பது தொடர்பான விளக்கத் சூத்திரமானது போதாமையானதாக
ஒருபுறம் பருப்பொருள், சக், அடிப்படையில் பிரக்ஞை தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தன. மழ யிலும் பிரக்ஞை தொடர்பா
மேற்கொள்ளப்பட்டு வந்தன.
45
பிரச்

தொடர்ச்சியாக இயங்குகின்ற ) எனும் ஓட்டத்தைக் கொண்டிருந்தனர். இவர்கள் தம்மைப் 5 இருவகையான விடயங்களை இவர்கள், தமது மனம், உடல் 2 செயற்படுகின்றனர் எனவும், தயார்படுத்தினர் என்பதாகும். அறிவிலிருந்து எதை அறிந்து கவே, குவான்டம் விதியின் ர்வையானது சுதந்திரமான et) என ஒருவர் இல்லை எனக் ததான் இன்றைய பௌதிகவியல் களில் பிரக்ஞை என்பது ஒரு அறிந்துள்ளார்கள் (Walker 48, று ஒன்றை தெரிவு செய்கின்றது, தை தருவதற்கு குவான்டம் வே இருக்கின்றது என்கின்றனர். தி, நேரம், வெளி என்பவற்றின் சபான இவ்வாறான ஆய்வுகள் அபுறம் உளவியல் அடிப்படை. ன தேடலும் ஆய்வுகளும்
கஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 72
பிரக்ஞை: மனித வாழ்க தவிர்க்கப்பட முடியாத !
உளவியல் என்ற பு. உருவாக்கிய வில்லியம் ஜேம் பிரக்ஞையின் (state of consciou தலும் விளக்கமும் என வரையறு வாறு, உளவியலின் அடிப்படை (James) ஆய்வில், பிரக்ஞையே (Mishlove, 59, 243). மேலும், பு பாடுகளுக்கும் இடையிலான
தையும் (cognitive science) இது 2 காலங்களில், பருப்பொருளைய இருப்பதை மறுத்த இவர், அ இருக்கின்றது எனவும் இதை (Mishlove, 243). இதேவேளை திட்செனர் (E.B.Titchener) தலை அனுபவத்தின் அடிப்படைக் கூறு மேற்கொண்டனர் (Davidson, முறைகளிலும் முடிவுகளிலும் ந பாடுகளினால் பிரக்ஞை தொட ஒரு துறையல்ல என உளவியல்
இதேவேளை நடத்தைகள் ஆராய்கின்றமை புதிய முன் உருவாகிவந்தது. இவ்வாறான உருவாக்கிய உளவியலாளர் வாஸ்டன் (John Watson) மற்று விஞ்ஞான உளவியலானது
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

வில் ஒன்று
திய துறைக்கான அடித்தளத்தை மஸ் (William James) உளவியலை, sness) நிலை தொடர்பான விபரித்வத்தார் (Richard Davidson, 12). இவ் - தத்துவத்தை வகுத்த ஜேம்ஸ்சின் (consciousness) அடிப்படையானது புலன்களுக்கும் மூளையின் செயற்உறவை விபரிக்கும் விஞ்ஞானத்உள்ளடக்கி இருந்தது. ஆனால் பிற் - பும் பிரக்ஞையையும் தனித் தனியே பவை இரண்டும் ஒன்றிணைந்தே அறிவது ஒரு அனுபவம் என்றார் அமெரிக்க உளவியல் கல்லூரி, உலமையில், பிரக்ஞை தொடர்பான றுகளை அறிவதற்கான ஆய்வுகளை 12). ஆனால் இவர்களது ஆய்வு ம்பகத்தன்மையிலும் இருந்த குறை. டர்பான ஆய்வானது கற்பதற்கான துறையிலிருந்து அகற்றப்பட்டது. ள் (பழக்கவழக்கங்கள்) (Behaviors) றையாக உளவியலில்துறையில் ன நடத்தைகள் விஞ்ஞானத்தை (Behavior Psychologist) ஜோன் பம் பி.எவ்.ஸ்கின்னர் (B.E.Skinner), உயிரினங்களின் நடத்தைகளை
ரதி
46

Page 73
பரிசோதனைரீதியாக கற்பதன் மூ ஏனெனில், மனிதர்களுக்கு, தண்ட (Rewards and Punishments) வழா முறைமைகளினுடாகவே அவர்கள் தப்படுகின்றது. மற்றும்படி உயி என்கின்றனர். மேலும், இந்த முன் மேற்கொள்ளவும் அளவிடக்கூடி மானதாக இருந்தது. அதேவேளை, பிரக்ஞை என ஒன்று இருப்பத ஆதாரங்கள் ஏதுவும் இல்லை எ அல்லது அளவிடவோ முடியா; பிரக்ஞை என ஒன்று இருக்கழு (Lachman, 100; Mishlove, 59). இதோ பிரக்ஞை என ஒன்றில்லை என்ற ஜோன் வாஸ்டன் மற்றும் பி.எம் உள்நோக்கிய பார்வைகளாலோ களின் உணர்வுகளின் அடிப்பனை விஞ்ஞான உளவியல் என்பதை (Papineau & Selina, 37). ஆகவே, முறை” ஒன்றினூடாக அறிய மு இதனால் புலமைசார் உளவியல் கற்பதற்கோ ஆய்வு செய்வதற்கோ நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்
(Sommerhoff, 2).
இதன்பின் இயக்கத்தை (Fi கொண்ட உளவியலானது டேவிட் உருவாக்கப்பட்டது. இக் கோட்பா களது மன நிலையானது (mental st: haviors) பாதிக்கின்றது என்ற கருத் Armstrong) முன்வைத்தார் (Chalu என்பது வெளிப்படையாக தெர உண்மையாக இருக்கின்ற ஒன்று அணுக்கள், மரபணுக்கள் போல வி வைகளாக இருக்கின்றன (Papineau
பிர

மே நிறுவவேண்டும் என்றனர். பனைகளும் மற்றும் பரிசுகளும் கப்பட்டு வளர்க்கப்படுகின்ற து மனமானது செழுமைப்படுத் ரணுக்களால் (Genetic) அல்ல றயினூடான பரிசோதனைகள் பதாகவும் இருந்தமை முக்கிய - ஜே.பி.வாஸ்டன் (John Watson) ற்கான விஞ்ஞானபூர்வமான னவும், அது வரையறுக்கவோ வொன்று என்றார். ஆகவே, டியாது எனவும் வாதிட்டார் பால், ஸ்கின்னரும் (B.ESkinner) பார் (Sommerhoff, 3). இவர்கள், வ்.ஸ்கின்னர், தன் நிலைகளின் (Introspection), தனிப்பட்டவர்டயிலான மதிப்பீடுகளாலோ உருவாக்க முடியாது என்றனர் பிரக்ஞை என்பது “விஞ்ஞான மடியாது எனக் கருதப்பட்டது. துறையில் பிரக்ஞை என்பது ஒரு விடயமாக கருதப்படாது டே வந்தமை துரதிர்ஸ்டமானது
unctionalism) அடிப்படையாகக் லுயிஸ் (DavidLewis) என்பவரால் ட்டின் அடிப்படையில், மனிதர்utes) மனித நடத்தைகளைப் (Beதை டேவிட் ஆம்ஸ்ரோங் (David mers, 14). ஒருவரது மனநிலை யொத போதும் யதார்த்தத்தில் என்கின்றனர். ஆனால், இவை ந்ஞான ரீதியாக பார்க்க முடியாத
&Selina, 44). இதனால், இவர்கள்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 74
தமது ஆய்வை, மனித நடத் உள்நோக்கி, அதாவது மூளை பிரக்ஞை இருக்கின்றது என்பத அருவுருவம் அதன் இருப்பை வாதிடவும் முடியாது என்கின்ற
நாம் பருப் பொருட்கள் ஒருபுறம். மறுபுறம் ஆன்மா என்பவற்றால் ஆனாவர்கள் என் இவற்றை எல்லாம் எது கவ அதுவே பிரக்ஞை (Lachman தொடர்பான ஆய்விலும் பரி பார்வை (observer) மட்டுமல்ல (Participant) சுய பார்வையும் (Sel தரவுகளும் முக்கியத்துவம் பெற் யில்தான் பரிசோதனை (Exper குட்சேவ் தியோடர் பெஞ்சர் (G பிரக்ஞைக்கும் பிரபஞ்ச பிரக் ஆராய்ந்தார் (Mishlove, 242). ஆய்வுப் பொருளாகவும் பிரத பிரக்ஞை (consciousness) மற்றும் மீண்டும் பெற்றுக்கொண்டுள்ள
மேற்குறிப்பிட்டவற்றின் மற்றும் மனம் என்பவற்றுக்கு nitive) தொடர்பான உளவியல் நடத்தைகள் உளவியல் கோட
**,*,*** :4
மூளையில் மனதின் எண்ணங்களின்) இயக்கம்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

எ
தைகளிலிருந்து விலகி மீண்டும் யை நோக்கி, நகர்த்தினர். இவர்கள் னை ஏற்றுக்கொள்கின்றனர். இதன் நிராகரிக்காது எனவும் அவ்வாறு றனர். பால் ஆனவர்கள் என்கின்றவர்கள் அல்லது உளவியல் அல்லது மனம் ரகின்றார்கள். ஆனால் உண்மையில் னிக்கின்றதோ, உணர்கின்றதோ, -, 101). ஆகவேதான், பிரக்ஞை சோதனையிலும் மூன்றாம் நபரின்
பரிசோதனைக்கு உட்பட்டவரின் F-observation) அதனால் பெறப்படும் ஊறு வருகின்றன. இந்த அடிப்படை. imental) உளவியலை உருவாக்கிய tav Theodore Fechner), தனி நபரின் ஞைக்கும் இடையிலான உறவை இன்று உளவியலின் முக்கியமான கானமானதுமான பாத்திரத்தையும் விழிப்புநிலை (awareness) என்பன ன. தொடர்ச்சியாக, மூளை, புலன்கள் இடையிலான செயற்பாடுகள் (cogஎன்பது உருவானது. ஆனால் இது, ட்பாடுகளுக்கு எதிரான நிலைப்
பாட்டை முன்வைத்தே உருவாக்கப்பட்டது. 1980களில், மூளை , புலன்கள் மற்றும் மனம் என்பவற்றுடன் மூளை - யின் நரம்பியல் செயற்பாட்
டையும் (cognitive neuroscience) உள்ளடக்கிய ஆய்வுகள் மிகப் பெரிய மாற்றத்தைக் உளவியல் துறையில் உருவாக்கியது.
ரதி
48

Page 75
இதை உளவியல் வரலாற்றில் ந எனக் கூறுகின்றனர் (Thompson,
மனித உள்ளுணர்வுகளு கோட்பாட்டை (phenomenolog) Husserl) முன்வைத்திருந்தார். கவனிக்கப்படாமல் இருந்தது. இ துவம் கருதி கவனிப்பு பெற்றுவ கிழக்கின் ஆய்வு முறைகளையு மேற்குலக விஞ்ஞானம் இறுத எண்ணத் தோன்றுகின்றது. இ; பிரான்சிக்கோ வீரெலா (Fre விஞ்ஞானம் என்பதை அடிப்படை enology என்ற புதிய ஆய்வை முன் இது பிரக்ஞை தொடர்பான ஆய் றத்தை எதிர்காலத்தில் அடையும் பயிற்றுவிக்கப்பட்ட பங்களிட பரிசோதனை ஆய்வுக்கு உட்படு. கிடைக்கின்ற தரவுகளை பயன் மையில் இருக்கின்ற முக்கியத்து வழிப் பார்வையிலான பரிசே வேறுபட்டதாகவும் இருக்கின் முறையில், மூன்றாவது நபராக 8 தரவுகளையும் மற்றும் மூளை மேற்குறிப்பிட்ட ஆய்வு முறை (Thompson, 140). அதாவது இர் பன்முக ஆற்றல்களை அடையா? கும் பிரக்ஞைக்குமான உறவு களையும் ஆய்வுகளையும் முன்
இன்றைய விழிப்புநிலை ஆய்வுகள் மிகவும் ஆழமான ஏனெனில் விழிப்புநிலைத்த உணர்வுகள், உணர்ச்சிகள் என் தைக் கவனிக்கின்றோம். இதேடு பார்க்கின்ற, கேட்கின்ற, செ
49

டைபெற்றப் புரட்சிகர மாற்றம் 5). க்கு முக்கியத்துவமளிக்கின்ற
எட்மன் ஹெசேரல் (Edmund ஆனால் இது நீண்ட காலமாக ன்று மீண்டும் அதன் முக்கியத் நகின்றது. இது, இந்திய அல்லது ம் பயன்படுத்துகின்ற நிலைக்கு, யாக வந்தடைந்துள்தோ என தன் தொடர்ச்சியாக 1990களில் ncisco Varela) பிரக்ஞையின் டயாகக் கொண்டு Neuro phenomமொழிகின்றார் (Thompson, 140). வில் குறிப்பிடத்தக்க முன்னேற். ம் என நம்புகின்றனர். ஏனெனில் ப்பாளர் (Participant) ஒருவரை த்தி அவரது அனுபவத்தின் மூலம் சபடுத்துகின்றமை இந்த முறைவமாகும். இது வழமையான ஒரு சாதனை முறைமைகளிலிருந்து கறது. இவற்றுடன் பாரம்பரிய இருந்து ஆய்வு செய்து பெறுகின்ற யின் நரம்பியல் தரவுகளையும் மையானது உள்ளடக்கி உள்ளது த முறைமையானது, மூளையின் ளங் கண்டுகொள்ளவும் இவற்றுக் . குறித்து பலவிதமான கருத்துக் நவக்கவும் முயற்சிக்கின்றது.
மற்றும் பிரக்ஞை தொடர்பான தும் வித்தியாசமானதுமாகும். ன்மையில் (Awareness) நமது பவற்றால் பெறுகின்ற அனுபவத் பால், பிரக்ஞையுடன் (Conscious) பற்படுகின்ற அனுபவத்தையும்
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 76
பெறுகின்றோம். இந்த அனுபவம் இந்த ஆய்வுகள் இருக்கின்றன கவனிக்கின்ற மனிதர்களது நின மிகையல்ல. இதுவொரு பன ஆனால் நாம் சாதாரண மனநி. வாழ்கின்றமையால், இவ்வாறா உணரவோ, புரியவோ, அறியவே தோன்றுகின்றது. இதன் காரன் பிரக்ஞை என்பன பலவகைக படுகின்றன (Velmans, 293).
சுவை
உடல் மற்று உணவு
கான
பார்வை, மூ5ைா. பன்வந்தன்காடு
விழிப் ஆகியவற்றுக்கிடையிலான இணைவு |
டுள் (Timalsina, 18). இதைவிட மனித எண்ணங்கள், ஞாபகங்கள் | விழிப்புநிலை இருக்கின்றது .. என்பது பார்ப்பவருக்கும் பார்க் பட்டது. வெறுமனே ஒருவர் ஒன் (Awareness) என்பது. ஒரு பொ பார்த்துக்கொண்டிருப்பது. அத sciousness), பார்க்கின்ற செ செயற்பாடைக் கவனிக்கின்ற ஒன்றல்ல என்கின்றார் கரி லே.
விழிப்புநிலைக்கும் (Awa ness) இடையிலான இந்த லே புரிந்துகொண்டமை மேற்கு ஏற்பட்ட மிக முக்கியமான ஒ தொடர்பான அறிதலிலும் புரித றத்தையே குறிக்கின்றது. இதன்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ங்களையெல்லாம் உள்ளடக்கியதாக ன. இவ்வாறான அனுபவங்களை மல உயர்தரம் வாய்ந்தமை என்றால் ரமுகத்தன்மையான அனுபவம். லையிலும் பிரக்ஞையின்மையிலும் ன உயர்ந்த அனுபவத்தை, நம்மால் வா முடியாதளவிற்கு சிக்கலானதாக ணமாகவே விழிப்புநிலை மற்றும் ளில் வரையறைக்கு உட்படுத்தப்
நாம் தொடுபவை, மணப்பவை, ப்பவை, கேட்பவை , பார்ப்பவை, பில் ஏற்படும் அனுபவம், நோ (Pain) பம் சுகம் (இன்பம்) (Pleasure) ரவுகள் என்பவற்றை உணர்வதற்.
அறிவதற்கான ஆற்றல்களை ப்புநிலையும் பிரக்ஞையும் கொண். எது என்கின்றார் திமால்ஸினா டர்களின் உள்ளார்ந்த அனுபவங்கள், என்பவற்றை கவனிப்பதாகவும் அதாவது விழிப்புநிலை (Awareness) க்கப்படும் பொருளுக்கும் அப்பாற் - ன்றைப் பார்ப்பதல்ல விழிப்புநிலை எருளை ஒருவர் பார்க்காதபோதும் Eாவது நாம் பிரக்ஞையுடன் (Conசயற்பாடும், பார்க்கின்ற இந்த b விழிப்புநிலையும் (Awareness) எச்மான் (Lachman, 34). Ireness) பிரக்ஞைக்கும் (Consciousவறுபாட்டை சில ஆய்வாளர்கள் பகின் விஞ்ஞானப் பார்வையில் ஒரு மாற்றமாகும். இது பிரக்ஞை லிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்எ காரணமாகத்தான் நமது மூளை
ரதி
50

Page 77
நமக்குத் தருகின்ற அறிவுக்கும், நம் நமக்குத் தருகின்ற அறிவுக்கும் இ பாடுகள் உள்ளதாக கூறுகின்றன ஞையால் பெறப்படுகின்ற அறிவா தாக இருக்கின்றது (Thompson, 4 இருநிலை (Dualism) தத்துவ ப உள்ளது. அதாவது இந்த நிலை ப
குறிப்பிட்ட திசை அற்றதாகவும் ! ஒரு சுய ஒளி எனவும் எப்பொழுது கைப் போன்றது எனவும் கொள் றான, பிரக்ஞையை சாட்சியாக (W உணர்ந்து, விளங்கிக் கொள்ளலாம் முகத்தன்மை அல்லது பன்முகப்பர் விளக்குவதற்கும் கலந்துரையாடுவ இருக்கின்றது. பிரக்ஞையின்மை தர்களுக்கு இது மேலும் கடினமான
இறுதியாக விழிப்புநிலை என்பவற்றுக்கு இடையிலான வேறு
அறிவியல் வரலாறு தெளிவாக முன் இல்லை. இருப்பினும் நவீன அறிவி புதிய விளக்கங்கள் அர்த்தங்கள் உல (Velmans 23). பிரக்ஞை தொடர்பா மூன்றில் ஒரு பகுதியினர் மா வடிவமாகவே பார்க்கின்றனர். ஆ புரிந்து கொள்ளப்படாத ஒரு விட! மூன்றில் ஒரு பகுதியினர் மன வேறானவை என்கின்றனர். இன்னா பிரக்ஞையும் பருப்பொருளும் ஒல் கூறு என்கின்றனர் (unified substar 54). ஆனால் இதன் தன்மை இன்ன றனர். இதைவிட இந்த மூன்று நி ை உருவாக்குகின்ற கருத்துக்களின கருத்துக்களும் உள்ளன (Rita Car தத்துவ மற்றும் விஞ்ஞான புலை
51
பிர

ஏவிழிப்புநிலையும் பிரக்ஞையும் டையில் குறிப்பிடத்தக்க வேறு - ர். விழிப்புநிலை மற்றும் பிரக்னது மிகவும் உயர்தரம் வாய்ந்த
ஏனெனில் இந்த அறிவானது ார்வைக்கு அப்பாற்பட்டதாக ன்முக பார்வை கொண்டதுடன் இருக்கின்றது (Timalsina, 5). இது ம் அணையாது எரிகின்ற விளக் ளலாம் (Timalsina, 20). இவ்வா'itness) இருந்தே அறிந்து, புரிந்து, பிரக்ஞையின் இவ்வாறான பன் ரிமாணம் தான் அது தொடர்பாக தற்கும் மிகவும் கடினமானதாக யில் வாழும் சாதாரண மனி - னதாகவே இருக்கும். , பிரக்ஞை, மனம், ஆன்மா பாட்டை கடந்தகால மேற்குலக ன்வைத்தமைக்கான ஆதாரங்கள் சியலின் புரிதலின்படி இவற்றுக்கு ர்ளன என்கின்றார் வெல்மான்ஸ் க ஆய்வு செய்பவர்களில், சுமார் னதை பருப்பொருளின் ஒரு எால் பிரக்ஞை என்பது இன்னும் பம் என்கின்றனர். இன்னுமொரு மும் பருப் பொருளும் வேறு மொரு மூன்றில் ஒரு பகுதியினர் சறிணைந்த வித்தியாசமான ஒரு ce - Chalmers) (Papineau & Seli பம் அறியப்படவில்லை என்கின் லப்பாடுகளும் ஒன்றுடன் ஒன்று ால் உருவான வேறுபல புதிய rer, 58). இன்றைய மேற்குலகின் மசார் எழுத்துக்களில் பிரக்ஞை
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 78
தொடர்பாக பிரதானமாக | முன்வைக்கப்பட்டுள்ளன கண்சிமிட்டும் ஒரு கணத்தில் . கவனிக்கும் ஆற்றல் கெளதம் மைக்கு இருக்கின்றது என ( கத்தக்கது). பிரக்ஞையின் முக் விஞ்ஞான உலகிலும் கான ஆய்வுகள் ஆதாரமாக இருக்கி
மேற்குலகின் தத்துவ, மற்றும் நரம்பியல் போன்ற பு. பலர் பிரக்ஞை என்பது இருக் முடியாமல் ஏற்றுக்கொள்கின் வரையறுப்பது என்பதில் தான் டுள்ளனர். ஆகவே அது பொரு என்பதோ அல்லது தனித்து இரு பிரச்சனையல்ல. பிரக்ஞை பிரச்சனை இல்லை. ஆனால் யானால், அதை புறக்கணிப்ப விடும். அவ்வாறான ஒரு த மீண்டும் மீண்டும் விட முடியாது கின்றது என ஒரு எடுகோளா இதன்மூலம் அதை அறிவதற்கு வாறு வளர்ப்பது என்பதற்கான மானதாகும். இது மனித பரிண மனிதர்களை கொண்டு செல்ல நாம் இழக்கப்போவது ஒன்றும் மாயின் அது தொடர்பான ஒரு லாம். அல்லது அவ்வாறு ஒன்று லாம். ஆனால் இவ்வாறு முயற் நிலைப்பாடும் செயற்பாடுமா தற்காக பலரை அழிக்கின்ற வ கின்றோம். இது தவறானதாக உடலையும் அறிவதற்கான பா யாக பார்ப்பதானது முரண்நன்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப்

பத்து வகையான கோட்பாடுகள் (Evan Thompson, 134-5). (இது 21 வகையான பிரக்ஞை நிலைகளை சித்தாத்தரின் விழிப்புநிலைத் தன். முன்பு குறிப்பிட்டதுடன் கவனிக் கியத்துவம் எந்தளவிற்கு இன்றைய எப்படுகின்றது என்பதற்கு இந்த மின்றன.
விஞ்ஞான, பெளதிக , உளவியல் லமைசார் துறைகளில் உள்ளவர்கள் க்கின்றது என்பதை இன்று தவிர்க்க ன்றனர். ஆனால் அதை எவ்வாறு
ன் வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட். ளுடன் இருக்கின்றதா? இல்லையா? நக்கின்றதா? இல்லையா? என்பதோ என ஒன்று இல்லை என்றாலும் பிரக்ஞை இருக்கின்றது உண்மை அது என்பது மிகப் பெரிய தவறாகி வறை மனிதர்கள் தமது வாழ்வில் து. ஆகவே பிரக்ஞை என்பது இருக் க கொள்வதே ஆரோக்கியமானது. த மட்டுமல்ல, அதை நம்மில் எவ். ன முயற்சியல் ஈடுபடுவது அவசியம் எாமவளர்ச்சியின் அடுத்த நிலைக்கு லலாம். இவ்வாறான முயற்சிகளால் மில்லை. பிரக்ஞை என ஒன்றிருக்கு. புரிதலை அனுபவத்தைப் நாம் பெற இல்லை என்பதையாவது நிரூபிக்க மசிக்காமல் இருப்பதே தவறான ஒரு தம். நமது நோக்கங்களை அடைவன்முறைப் பாதைகளை தேர்தெடுக். தெரிவதில்லை. நம்மையும் நமது தையை தேர்தெடுப்பதை எதிர்மறை -கயே.
எரதி
52

Page 79
விழிப்புநிலை (awareness) இருக்கின்றா? இல்லையா? எ குறிப்பிட்ட ஒன்றைப் பற்றிய இருக்கின்றாரா, இல்லையா? என் கால்களுக்கும் எண்ணங்களுக்கும் உள்ள வித்தியாசம் போன்றதே ? மூளைக்கும் பிரக்ஞைக்குமான மூளையும் உடலும் பிரக்ஞைய உறவாக இருக்கும் அதேவேளை தையும் நிகழ்த்துகின்றது. ஒரு டெ தைப் பாதிக்கின்றது. இதேபோல் 2 அல்லது தெரிவு ஒரு பொருளை ஆனால் பிரக்ஞை என்பது ம என்கின்றனர் (Velmans, 22). ஏ இருக்கின்றாதா? இல்லையா? பிரக்ஞையுடன் மேற்கொள்ளப்பட் பரிசோதனைகள் மூலம் கூற முடி
மனம் என்பது உளவியல் பிரக்ஞையுடன் உறவை கொண்ட தாகவோ இருக்கலாம். ஆனால் (Unconscious Mind) தொடர்பாக (Velmans, 23). நமது நாளாந்த வாழ அனுபவிக்கின்ற, கவனிக்கின் மிகையல்ல. ஆகவே அடுத்து வரு மனித பிரக்ஞையின்மை (unci பிரக்ஞையின்மை (collective | பார்ப்போம்.
53
பி

என்பது ஒருவர் இக் கணத்தில் ன்பதைக் குறிக்கும். அல்லது
பிரக்ஞையுடன் (conscious) பதைக் குறிக்கும். கைகளுக்கும், 3, உணர்வுகளுக்கும் இடையில் டலுக்கும் மனதிற்கும் அல்லது வித்தியாசம். இதனால்தான் ம் மனமும் ஒன்றுடன் ஒன்று ஒன்றின் மீது ஒன்று தாக்கத் ாருள், பார்ப்பவரின் அனுபவத் பார்ப்பவரின் பிரக்ஞையின் நிலை ப் பாதிக்கின்றது (Velmans, 22). னமோ, ஆன்மாவோ அல்ல னெனில் ஒருவரிடம் பிரக்ஞை என்பதையும், ஒரு செயற்பாடு டதா? இல்லையா? என்பதையும் டயும் என்கின்றனர். லுடன் தொடர்புடையது. இது பதாகவோ அல்லது கொள்ளாத - பிரக்ஞையின்மையான மனம் பல சான்றுகள் இருக்கின்றன ஓவில் நாம் தினமும் சந்திக்கின்ற, ற செயற்பாடு இது என்றால் கின்ற மூன்று பகுதிகளிலும், தனி Dnsciousness) மற்றும் கூட்டுப் Inconsciousness) தொடர்பாக
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 80
(கூட்டுப்) பிரக்ஞையின் ஒரு (சுய) பரிசோதனை.
பிரக்ஞையின்மை (0 பிரக்ஞையின்மை (collective und பகுதியை ஆரம்பிப்பதற்கு முன்பு (கூட்டுப்) பிரக்ஞையின்மை என் ஒரு அனுபரீதியான புரிதலை இவ்வாறன ஒரு சுய பரிசோதனை அனைவரும் பங்குபற்றுவது ந வெற்றி தோல்வி என்பதல்ல ( செயற்பாடுகளையும் மற்றும் 2 வற்றைப் புரிந்துகொள்தவற்கான புரிந்துகொள்வதன் மூலம் மட்டு மற்றும் நடத்தைகள் தொடர்பா ஆரோக்கியமான நேர்மறையான ஒவ்வொரு கணமும் செயற்படுத் நம் வாழ்வின் கணங்களை (எதி. மாற்றியமைக்கும் என எதிர்வு க
இவ்வாறான பரிசோதனை என்னவென்றால், பிரக்ஞையின் கொள்வதற்காகப் பிரக்ஞையை தான். அதாவது பிரக்ஞை என்ப கும் அல்லது உணர்வதற்கும் ! பார்வையே (introspection) பிர அறிவதற்கும் அல்லது உணர்வத வழி. பரிசோதனையடிப்படையில் மேலும், இவ்வாறு அறிந்து கொ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்

மை -
50.
(ன
Inconsciousness) மற்றும் கூட்டுப் consciousness) தொடர்பான இந்த பு, ஒரு (சுயபரிசோதனை மூலமாக சறால் என்ன என்பது தொடர்பான ய பெற்றுக் கொள்வது நல்லது. னயில் இந் நூலை வாசிப்பவர்கள் ல்லது. இந்தப் பரிசோதனையில் முடிவு. மாறாக நம்மையும் நமது நமது பிரக்ஞை (யின்மை) என்ப - Tஒரு வழிமுறையே இது. இதைப் மே இன்றைய நமது உடல், மன, ன நிலைகளைப் புரிந்துகொண்டு, எ செயற்பாடுகளை நம் வாழ்வின் தலாம். இதுவே தொடர்ந்து வரும் ர்காலத்தை) ஆரோக்கியமானதாக புறப்படுகின்றது. னகளில் இருக்கின்ற முரண்நகை மையை (unconsciousness) அறிந்து
(consciousness) பயன்படுத்துவதுதை அனுபவபூர்வமாக அறிவதற் பயன்படுத்துகின்ற உள்நோக்கிய க்ஞையின்மை தொடர்பாகவும் ற்கும் பயன்படுத்தப்படுகின்ற ஒரே ல் இது சாத்தியமானது (Miller, J.G). ள்வது என்பதும் ஒரு விஞ்ஞான
தி
54

Page 81
வழிமுறையே. அதேநேரம் நமது பாடுகளை நம்மிலிருந்து விடுவி வாழ்வதற்குமான வழியையும் இ கின்றது. இப்பொழுது சுய பரிசே
முதலாவது பரிசோதனை. களுக்கு இது பொருத்தமானது. சில தமது இடது கையிலோ அல்லது வார்கள். இப் பரிசோதனைக்காக, கையில் கடிகாரத்தைக் கட்டாம உதாரணமாக வழமையாக இடது பழக்கம் உள்ளவர்கள் வலது கைய மறுதலையைச் செய்யுங்கள். இவ்வ பின், அக் கணத்திலிருந்து, . போகும்வரை, கடிகாரம் கட்டியிரு. கையில் வழமையாக கடிகாரம் கையை, நேரத்தைப் பார்ப்பதற்காக என்பதைக் கவனியுங்கள். அதான் பூர்வமாக (consciousness) கடிகாரம் என்பதையும், பிரக்ஞையின்மைய கட்டாத கையை எத்தனை தர கணக்கில் எடுங்கள். இச் சுய பரிே வழமையான செயற்பாடுகளில் யின்மையாக, இயந்திரமயமாக 6 ஆதாரபூர்வமாக நமக்குப் புரிய ன
இதேபோல் கடிகாரத்தை நேரத்தைப் பார்க்கும் பக்கத்தை சோதனையில் ஈடுபடலாம். முள்ளுகளைப் பார்க்கும் பொழு கூடியவாறே கடிகாரத்தைக் கட்டி புறக்கைப் பக்கமாக, அதாவது கை பார்க்க முடியாதவாறு, கடிகார . கட்டியிருப்பர். இப் பரிசோதனை மாற்றிவைத்து செய்து பார்க்கலாம்

பிரக்ஞையின்மையான செயற்
பதற்கும், நாம் பிரக்ஞையாக சுய பரிசோதனை உருவாக்கு தனைக்குச் செல்வோம். கையில் கடிகாரம் கட்டுபவர்வழமையாக கைக்கடிகாரத்தை வலது கையிலோ தான் கட்டு - ஒரு மாறுதலுக்காக, வழமையான ல் மற்றக் கையில் கட்டுங்கள். கையில் கடிகாரத்தைக் கட்டும் ல் கட்டுங்கள். மற்றர்கள் இதன் 1ாறு ஒரு நாள் காலையில் செய்த அன்று இரவு நித்திரைக்குப் க்கும் கையைப் பார்க்காது, எந்தக் கட்டப்பட்டிருக்குமோ அந்தக் , எத்தனை தரம் பார்க்கின்றீர்கள் பது, எத்தனை தரம் பிரக்ஞை ம் கட்டிய கையைப் பார்த்தீர்கள் பாக (unconsciousness) கடிகாரம் ம் பார்த்தீர்கள் என்பதையும் சாதனையானது, எமது நாளாந்த 5, நாம் எந்தளவு பிரக்ஞை
சயற்படுகின்றோம் என்பதனை -வக்கும்.
கையில் கட்டியிருப்பவர்கள் தயும் மாற்றி வைத்து சுய பரிஅதாவது சிலர் கடிகாரத்தின் து உள்ளங்கையையும் பார்க்கக் உயிருப்பர். இதற்கு மாறாக, சிலர் யைத் திருப்பி, உள்ளங்கையைப் முள்ளுகளைப் பார்க்கும்படியே க்காக, இந்தப் பக்கங்களையும் - அல்லது வழமையாக கடிகாரம்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 82
கட்டுகின்றவர்கள் ஒரு நாளை பரிசோதனையை செய்து பார்க்
கடிகாரம் கட்டுகின்ற பழ பரிசோதனையைச் செய்யல வழமையாக ஒரு பொருளை எ என்பதைக் கவனியுங்கள். இரவு அப் பொருளை குறிப்பிட்ட இட வையுங்கள். மறுநாள் காலை எ எங்கே தேடுகின்றர்கள் என்ட வேலையிலிருந்து வட்டுக்கு செய்வீர்களோ, அதற்காக எந்தப் அதில் ஒரு (இட) மாற்றத்தை ெ கள். வேலையால் வந்தவுடன் கவனியுங்கள். இப்படி நமது வ றத்தை ஏற்படுத்துவதன் மூலம் ந ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளே ஒன்றின் மூலம் உணர்ந்து, புரிந்
இவ்வாறன சுய பரிசோதா நிச்சயமாக வழமையாக செய்கி யின்மையாக செய்வோம் என்ட இதேநேரம் தன்முனைப்பு அதி கூடாது என்பதற்காக மட்டும் செயற்பாட்டில் குறியாகவும் (co இருந்து புதிய மாற்றத்தை பிள் இருவருக்கும் இவ்வாறு தமது ஒரு புதிய அனுபவமே என்றால் யின்மையாக செய்பவர்கள் தா இருக்கின்றார்கள் என்பதைப் பு தமது பிரக்ஞை தொடர்பான பெறுவார்கள்.
இதேபோல் இன்னுமொ பாருங்கள். நாம் வழமையாக பயணம் செய்பவர்கள். இவ்வாறு
பப்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப்

க்கு கட்டாமல் இருந்தும் இச் சுய கலாம். க்கம் இல்லாதவர்கள் பின்வருகின்ற ம். காலையில் எழும்பியவுடன் ந்த இடத்திலிருந்து எடுக்கின்றோம் | நித்திரைக்குப் போவதற்கு முதல், த்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றி ழுந்தவுடன் குறிப்பிட்ட பொருளை தைக் கவனியுங்கள். இதேபோல் வந்தவுடன், வழமையாக என்ன பொருளைப் பயன்படுத்துவீர்களோ சய்து விட்டு வேலைக்குச் செல்லுங் - என்ன செய்கின்றீர்கள் என்பதைக் ழமையான செயற்பாடுகளில் மாற். ரம் பிரக்ஞையின்மையால் எந்தளவு ராம் என்பதை சுய பரிசோதனை
து, அறிந்து கொள்ளலாம். னையில் நாங்கள் எதைச் செய்தாலும், ன்ற செயற்பாட்டைத்தான் பிரக்ஞை வது நிரூபிக்கப்படுவதை அறிவோம். கெம் இருப்பவர்கள் தாம் தோற்கக் மிகவும் கஸ்டப்பட்டு குறிப்பிட்ட ncentrate) கவனத்துடனும் (attentive) ன்பற்றிக் கவனிப்பார்கள். ஆனால் செயற்பாடுகளை தாமே கவனிப்பது
மிகையல்ல. ஏனெனில் பிரக்ஞை ம் எந்தளவு பிரக்ஞையின்மையாக ரிந்துகொள்ளுவார்கள். மற்றவர்கள் ன குறுகிய நேர அனுபவத்தைப்
ரு பரிசோதனையை முயற்சித்துப் பேருந்திலோ புகையிரதத்திலோ பெயணம் செய்யும் பொழுது ஆண்
ரதி
56

Page 83
பயணிகள் எவ்வாறு தமது இரு. இருக்கின்றார்கள் என்பதை கவனி களை அகல விரித்துக்கொண்டு பார்கள். இதுவே ஆண்களின் அதி நாம் இருப்பது என்பது நமது பிர. காலமாக புதைந்திருக்கின்ற ஆண பாடு என்றால் மிகையல்ல. இ இருக்கின்ற நடத்தையுடாக, பிரக் கின்றார்கள். இதேபோல் பெண் பய யில் இருக்கின்றீர்கள் என்பதைக்க கால்களையும் ஒடுக்கிக் கொண்டு இது பெண்களுக்கு பல்லாண்டுக மீது கட்டமைக்கப்பட்ட பெண் மிகையல்ல. இதைத்தான் பெ பிரக்ஞையின்மையாக வெளிப்ப நடத்தைகளைதான் உண்மையிலே எனக் கூறுகின்றார் ஓசோ. ஆனால் பண்புகளாக ஏற்று பின்பற்றுகின்
இவ்வாறான நடத்தைகள் பயணிக்கும் பொழுது, தாம் வழ என்பதை விழிப்புடன் (awarenes: யின்மையான நமது நடத்தை பிரக்ஞைபூர்வமான ஒரு மாறுதல் என்பது உடனடியாக மறுமுனை வதல்ல. அதாவது ஆண்கள் காலை விரித்தும் இருப்பதல்ல. மாறா வெளியில் அதன் அளவிற்கு ஏ துவத்துடன் விரிக்காமலும் அடி சாதாரணமாக இருக்க பிரக்ஞை பாருங்கள். இவ்வாறான ஒரு | மாற்றத்தை விழிப்புடன் (awarent
மேற்குறிப்பிட்ட பரிசோ மேலும் கொஞ்சம் ஆழமான ப மாயின் அடுத்த சுய பரிசோதனை
ப

கையில் பிரக்ஞையின்மையாக புங்கள். வழமையாக, தமது கால் அதிகாரத்துவத்துடன் வீற்றிருப் - மரத்துவ உடல் மொழி.இவ்வாறு ஞையின்மையில் ஆண்டாண்டு திக்க மனோபாவத்தின் வெளிப்தனைத்தான், ஆண்கள், தமது ஞையின்மையாக வெளிப்படுத்துணிகள் எவ்வாறு தமது இருக்கை பனியுங்கள். வழமையாக இரண்டு துங்கி இருப்பதைக் கவனியுங்கள். Tலமாக ஊட்டப்பட்ட, அவர்கள் டிமைத்தன பண்புகள் என்றால் ண்கள் தமது நடத்தையு,டாக டுத்துகின்றார்கள். இவ்வாறான பயே நமது அசாதாரண பண்புகள் ல் நாம் இவற்றைத்தான் சாதாரண றோம் என்கின்றார். ளில் மாற்றத்தை ஏற்படுத்த, மையாக எப்படி இருக்கின்றோம் 5) கவனியுங்கள். பின் பிரக்ஞை - களில், பழக்கவழக்கங்களில் லை செய்யுங்கள். இந்த மாறுதல் க்குச் சென்று எதிர்வினையாற்று - - ஒடுக்கியும் பெண்கள் கால்களை க நமக்கு உரிய இருக்கையின் நப நமது கால்களை அதிகாரத்
மைத்தனத்துடன் ஒடுக்காமலும் 5யுடன் (conscious) முயற்சித்துப் முயற்சியில் நமக்குள் ஏற்படும் ss) கவனியுங்கள்.
தனையைப் பின்பற்றியவர்கள் ரிசோதனையில் ஈடுபட விருப்ப . "யைச் செய்யலாம். முதலாவதாக
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 84
ணம/
சாதாரணமாக தம்முள்ளே நிமிடமாவது பிரக்ஞைபூ! கவனிக்கும் அந்த ஒரு நிமிட எண்ணங்களால் திசை திருப்பு நாம் பிரக்ஞையின்மையாக பின்னால் செல்வதைக் கவ மீண்டும் மூச்சைக் கவனிக் இரண்டாவதாக நமது மன எ தொடர்பான பரிசோதனை ஒருவரைப் பார்த்தவுடன் பா. சூழலை விழிப்புடன் கவனியு ஏற்படுகின்ற எண்ணங்களைய களையும் உணர்ச்சிகளையும் வேறு இன, மத, சாதியைச் சே நம் மனதில் உருவாகின்ற எ வாறன எண்ணங்களுக்கும் ? என்ன நடைபெறுகின்றது என பிரக்ஞையின்மையாக என்ன | யாற்றுகின்றோம்? என்பதை எண்ணங்கள் மற்றும் உட குறிப்பிட்ட சூழல், கலாசாரம் யின்மையாக, உடனடியாக அ மட்டுமே தெரிந்த உண்மைகள் ஆனால் துரதிர்ஸ்டவசமாக நமக்கு வழமையாக இருப்பதி (awareness) கவனிக்கும் பெ கொள்ளலாம்.
இதன் மறுதலைதான் unconsciousness). கூட்டுப்பிர செயற்பாடுகள் அனைவருக்கு நாம் தனிமையில் இருக்கின் கூட்டாக இருக்கின்றபோது எ பிரக்ஞையின்மையாக செ கூட்டங்களில் மற்றும் விளைய
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா

வந்துபோகின்ற நமது மூச்சை ஒரு jவமாக கவனியுங்கள். இவ்வாறு ப் பொழுதில் கூட நமது கவனம் மன பப்படுவதைக் கவனியுங்கள். அதாவது மனதில் ஓடுகின்ற எண்ணங்களின் னியுங்கள். இவ்வாறு கவனித்தபின் கும் செயற்பாட்டை தொடருங்கள். ண்ணங்கள் மற்றும் உடல் உணர்வுகள் தியச் செய்யலாம். உதாரணமாக நாம் ரலியல் ரீதியாக கவரப்படுகின்ற ஒரு பங்கள். அக் கணத்தில் நம் மனதிற்குள் பம் உடலுக்குள் உருவாகின்ற உணர்வு விழிப்புடன் கவனியுங்கள். இதேபோல் சர்ந்தவர் என அடையாளம் கண்டபின் எண்ணங்களைக் கவனியுங்கள். இவ் - உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் ன்பதைக் கவனியுங்கள். அல்லது நாம் செய்கின்றோம்? எவ்வாறு எதிர்வினை - க் கவனியுங்கள். இவ்வாறான மன ல் உணர்வுகள் எல்லாவற்றையும், ம், பண்பாடுகளுக்கு ஏற்ப, பிரக்ஞை டக்கி ஒடுக்கி விடுவோம். இது நமக்கு 1. அதாவது தனிப்பட்ட இரகசியங்கள். இவை தொடர்பான விழிப்புநிலை ல்லை. ஆனால் இவ்வாறு விழிப்புடன் ாழுது மட்டுமே உணர்ந்து புரிந்து
கூட்டுப்பிரக்ஞையின்மை (collective க்ஞையின்மையில் நடைபெறுகின்ற தம் தெரிந்த செயற்பாடுகள். அதாவது ற போது செய்யாத விடயங்களை, ந்தவிதமான தயக்கமுமின்றி (கூட்டுப்) ய்வோம். உதாரணமாக பொதுக் பாட்டுத் தளங்களில் கூச்சல் போடுவது,
பாரதி
58

Page 85
சண்டையிடுவது, ஆடுவது, பாடு பொதுவான இயல்பையும் மீறி ெ பொழுது மட்டுமே வெளிப்படுகி செயற்பாடுகளாகும். நமது (கூட்டு மேலும் பல விடயங்களை அதன.
நாம் பிரக்ஞையுடன் (cons பிரக்ஞையின்மையாக (unconsc அறிந்து புரிந்து உணர்ந்து கொ இவ்வாறான ஒரு புரிதல் சமூக செயற்பாட்டில் மிகவும் அவசிய கடந்தகால அல்லது பழைய த குறைந்த தவறுகளை அல்லது புத் கொண்டு ஆரோக்கியமான ெ செல்லலாம்.
இறுதியாக மேற்குறிப்பிட்ட வர்கள் தங்கள் அனுபவங்க கொள்ளுங்கள். இந்த அனுபவங்க யாகவோ இருக்கலாம். ஆனால் அனுபவம் என்பது முக்கியமானது தொடர்ச்சியாகவும் மீண்டும் மீ பிரக்ஞையின்மையாகவும் (unce செயற்படுவதிலிருந்து கொஞ் பிரக்ஞையுடன் (conscious) வாழ் இதுவே அதன் உயர் நிலையான நம்மை வளர்த்துச் செல்லும் எனக்
59

வது என்பவையாகும். இவை நமது பரும்பாலும் கூட்டாக இருக்கின்ற ன்ற நமது பிரக்ஞையின்மையான ப்) பிரக்ஞையின்மை தொடர்பாக பகுதியில் விரிவாகப் பார்ப்போம். cious) வாழ்வதற்கு, முதலில் நாம் ious) வாழ்கின்றோம் என்பதை ள்வது முக்கியமான ஒன்றாகும். மாற்றத்தை நோக்கிய அரசியல் பமானதாகும். அப்பொழுதுதான் பறுகளை மீளவும் விடாது, மிகக் நிய தவறுகளை மட்டுமே விட்டுக் சயற்பாடுகளுடன் முன்னேறிச்
T
- சுய பரிசோதனையில் ஈடுபட்ட. ஊள மற்றவர்களுடன் பகிர்ந்து
ள் நேர்மறையாகவோ எதிர்மறைஇப் பரிசோதனையில் கிடைத்த 9. இவ்வாறான பரிசோதனையை
ண்டும் செய்வோமாயின் நாம் onscious) இயந்திரத்தனமாகவும் சம் கொஞ்சமாக விடுபட்டு வதற்கான வழியை உருவாக்கும். விழிப்புத்தன்மைக்கு (awareness) 5 கூறுகின்றனர்.
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 86
பிரக்ஞையின்மை: பிறப்
இந் நூலின் நோக்கம் மற்றும் பிரக்ஞை (consciousne முக்கியத்துவத்தை உணர்வது வாழ்வில் பயன்படுத்துவதுமா அறிந்து, புரிந்து, உணர்ந்து ( செய்கின்ற, நமது வாழ்வை வ தொடர்பாக முதலில் அறிந்து ெ பிரக்ஞையின்மை (unconscio. கின்றது என்பதை பலவகைக இதற்கு முன்பான அத்தியாத்த களை செய்வதன் மூலம் பிரக் நம் மீதான அதன் ஆதிக்கத் ை மேலும் இவ்வாறான பரிசோ, ஆசைகள், மனதில் அலைபா மனித நடத்தைகள், பழக்கவ என்பவற்றை ஆய்வு செய்வதன் ஏனெனில் இவை ஒவ்வொன் பிரக்ஞையின்மையானது (unc இருப்பதுடன் அவற்றை ஆதிக்.
பிரக்ஞையின்மை (uncor இருக்கின்ற, மனிதர்களுக்குள் விஞ்ஞானிகளுக்கும், தத்துவ லாளர்களுக்கும் சந்தேகமில் முன்பானதா? அல்லது பின் ஆணிவேர் என்ன? இது நேர்ம
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ப்பிலிருந்து...
விழிப்புநிலைதன்மை (awareness) ss) தொடர்பாக அறிவதும், அதன் ம், அதன் மூலம் அவற்றை நமது "கும். ஆனால் இவற்றைப் பற்றி கொள்வதற்கு நம்மை ஆதிக்கம் ழிநடாத்துகின்ற பிரக்ஞையின்மை காள்ள வேண்டியது அவசியமாகும். sness) மனிதருக்குள் செயற்படு. களில் அறியலாம். உதாரணமாக கில் கூறப்பட்ட சுய்- பரிசோதனை - ஞையின்மையின் இயக்கத்தையும், -தயும் நாம் புரிந்து கொள்ளலாம். தனைகளை மனிதரின் கனவுகள், யும் எண்ணங்கள், சிந்தனைகள், ழக்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் மூலமும் அறிந்தும் கொள்ளலாம். றுடனும் ஏதோவொரு வகையில் Dnsciousness) பின்னிப் பிணைந்து கமும் செய்கின்றது. 1sciousness) என்பது பிரபஞ்சத்தில்
இயங்குகின்ற ஒன்று என்பதில் பவியலாளர்களுக்கும், உளவிய - லை. ஆனால் இது பிரக்ஞைக்கு பானதா? இதன் மூலம் அல்லது மறையானதா? எதிர்மறையானதா?
ரதி
60

Page 87
ா
எனப் பல கேள்விகள் கேட்க புலமைசார் துறையில் நடைபெற். வெளிப்பாடாகவே பிரக்ஞையி வரையறை செய்யப்பட்டிருக்கிற பிரக்ஞையை (consciousness) நம் . ஒரு பகுதியான சேர்பம் (cereb: என்பதற்கு ஆதாரமான கருத்துக் (materialist) முன்வைத்ததை மு பிரக்ஞையின்மையானது (unconsc (thalamus) பகுதியில் இருக்கின்ற வைக்கப்படுகின்றது. இன்னும் சில ஏதாவது ஒரு பகுதியில் இருந்தே (Miller). பிரக்ஞையின்மையான இல்லையா என்பது குறுக்கல் வாத நாம் உண்மையை அறியும் வரைய முடிந்த முடிவுகள் என ஒன்றும் யின்மையானது எங்கிருந்தோ... செயற்படுகின்றது என்பது மட்டும் மறுப்பதில்லை.
பிரக்ஞையின்மை (unconsci யான அல்லது தவறான கருத்தும் நீ யின்மை என்பது பிரக்ஞை - அற என்கின்ற நிலைப்பாடே அது. ஏனெனில் பிரக்ஞை அற்ற தன்ன என்பது பிரக்ஞை என்ற ஒன்று இ இதற்கு கண்ணி அல்லது றோபே என்பன பிரக்ஞை இல்லாதனை உதாரணமாகக் கூறலாம். ஆனால் போன்றவர்கள் அல்ல. அவர்களுக் யின்மை இரண்டும் உள்ளது. யின்மையே (unconsciousness) 4 இயக்கத்திலும் இருந்துகொண்டு ம இதற்கான உதாரணங்கள், ஆதாரம் கணங்களிலும் இருக்கின்றன. இத
கம்
61
பி

பட்டு வாதப்பிரதிவாதங்கள் றுக்கொண்டிருக்கின்றன. இதன் ர்மை என்பது 16 வகைகளில் ர்றது (Miller, J. G.). மறுபுறம், உடலின், குறிப்பாக மூளையின் um), பகுதியில் இருக்கின்றது களை பொருள்முதல்வாதிகள் ன்பு பார்த்தோம். அதேபோல் iousness) மூளையின் தலைமாஸ் இது என்கின்ற கருத்தும் முன் - மர் இவை இரண்டும் மூளையின் செயற்படுகின்றது என்கின்றனர் து மூளையில் இருக்கின்றதா நமாகவும் இருக்கலாம். ஆனால் பில் எதையும் மறுப்பதற்கில்லை. பில்லை. ஏனெனில் பிரக்ஞைஎப்படியோ... எப்பொழுதும்... உண்மையானதே. இதை யாரும்
ousness) தொடர்பாக எதிர்மறைலேவுகின்றது. அதாவது பிரக்ஞை bற (non-consciousness) நிலை
இது ஒரு தவறான புரிதலே. மெ என்பது (non-consciousness) மல்லை என்பதை குறிப்பதாகும். ா போன்ற இயந்திர மனிதர்கள் பகள் (non-consciousness) என மனிதர்கள் அவ்வாறு இயந்திரம் குள் பிரக்ஞை மற்றும் பிரக்ஞை ஆனால் பொதுவாக பிரக்ஞை ஆதிக்கத்திலும் தொடர்ச்சியான னிதர்களை வழிநடாத்துகின்றது. எங்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு ற்கு மாறாக, பிரக்ஞை (conscious
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 88
ness) மிகக் குறுகிய அவசரமான செயற்படுகின்றது. உதாரணமா பொழுது அல்லது விபத்து ஒ அல்லது நடக்கின்ற போது பிர. குறைந்தளவு நேரங்களில் மட் எவ்வாறு தொடர்ச்சியாகவும் கு என்பதே நமது பிரதான நோக்க நமக்குள், மனிதர்களுக்குள், தொடர்பாக முதலில் அறிவது .
பிரக்ஞையின்மை தொ பத்தொன்பதாம் நூற்றாண்டில் அடிப்படையாக அமைந்தது டே சாரோட் (Jean-Martin CharCC தேடல்கள். இவர்கள் மனிதர்கள் இருக்கின்ற “காந்த சக்தி” ம. ஆற்றல்”, "கற்பனை”, “மனதில தொடர்பான ஆய்வுகளை மே பிரக்ஞையின்மையின் “நிலை தொடர்பாக முதன் முதலில் இவ்வாறான ஆய்வுமுறைகளில் (Hypnotism), பிரக்ஞையும் பிரக் கொண்ட மனித மனம், மனதில் பிரக்ஞையின்மையின் தன்னிய பன்முக மனித ஆளுமைகள் முக்கியமான பிரதானமான ஆ பின்னாளில் பிரக்ஞையின்மை
ஆய்வுகளுக்கு வித்திட்டது.
பிரக்ஞையின்மை (unco! கடந்த பல பத்தாண்டுகளாக வருவதுடன் நமது நாளாந்த ( இடம்பிடித்திருக்கின்றது. ஏனெ. வாழ்க்கையைத் தீர்மானிக்கும் யாற்றுகின்றது. ஆகவே தவிர்க்க (Lachman, 191). மேலும் நம்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

கண
கணங்களில் மட்டும் மனிதர்களில் க புதிதாக நாம் ஒன்றைப் பழகும் ன்று நடக்கப் போகின்ற போது க்ஞை செயற்படுகின்றது. இவ்வாறு நம் செயற்படுகின்ற பிரக்ஞையை மழுமையாகவும் இயக்கச் செய்வது -மாகும். இதனை அறிவதற்கு, நாம் செயற்படுகின்ற பிரக்ஞையின்மை
அவசியமாகும். டர்பான தேடல்/அறிதல் என்பது ஆரம்பமானது எனலாம். இதற்கு மசமீர் (Franz Anton Mesmer) முதல் - t) வரையான ஆய்வாளர்களின் களிலும் மனிதர்களுக்கிடையிலும் ற்றும் “தன்னிச்சையாக எழுதும் ஏ சக்தி அல்லது ஆற்றல்” என்பன ற்கொண்டனர். சரோட் (Charcot) லத்த கருத்துக்கள்” (fixed ideas) குறிப்பிட்டார் (Ellenberger, 102). ள் வெளிப்பாடாக ஹிப்னோடிசம் ஞையின்மையும் என இரு கூறுகள் ன் ஆற்றல் அல்லது சக்தி அல்லது பல்பான செயற்பாடுகள், மற்றும் (multiple personalites) என்பன ய்வுப் பொருள்களாகின. இதுவே தொடர்பான விரிவான ஆழமான
க
1sciousness) என்ற சொல்லானது
அதிகமாக பயன்படுத்தப்பட்டு சொல்லாடலிலும் சாதாரணமாக ரில் பிரக்ஞையின்மையானது நமது அளவிற்கு முக்கியமான பங்கை - முடியாத ஒன்றாக இருக்கின்றது மைச் சுற்றியிருக்கும் இன்றைய
தி |
62

Page 89
உலகத்தின் சூழலை உருவாக் (பிரக்ஞையின்மைக்கும் பாரிய பெ புரிந்துகொள்ளவேண்டிய கா (Lachman, 192). ஆனால் அவ்வ மனம், நமது பிரக்ஞையின் கட்டு துரதிர்ஸ்டமானது. இதேவேளை நோக்கிய பயணம் என்பது போ தக்கவைப்பது என்பது மிகவும் செயற்பாடு என்கின்றனர். ஏனெ யின்மையை (unconsciousness) ே மிகவும் பலமானதாகவும், உறு. தாகவும் இருக்கின்றது (Lachman பத்தாண்டுகளாக பிரக்ஞையி அறிவதில் பல புலமைசார் துறைக செயற்பட்டு வந்திருக்கின்றனர். வ
பிரக்ஞையின்மை (uncons அடிப்படையிலான ஆரம்பக் கரு மற்றும் வொன் ஹாட்மன் (Eduard தினர். இவர்களே சிக்மன் பிரைட் களுக்கான அடிப்படையை உரு கின்றது. பிரக்ஞை (consciousness) தன்மையை அறிவதற்கான திறவுச் (unconsciousness) இருக்கின்றது எ உளவியலை பிரக்ஞையின்மையி consciousness to consciousness) வளர்ச்சி பற்றிய விஞ்ஞானம் அடிப்படையில் மனித வாழ்வான . கொண்டுள்ளதாக கருதுகின்றார். முட்டையாக இருக்கின்ற கா இரண்டாவது மனித உருவாக்கத் onic period). இந்த நிலையிலை கருவானது விழித்தெழுகின்ற அே உருவாக்கம் நடைபெறுகின்ற மூன்றாவது பிறப்பின் பின்ப
63

கியதிலும் மனித மனத்திற்கு ாறுப்பிருக்கின்றது என்பதை நாம் )கட்டத்தில் இருக்கின்றோம் Tறு புரிந்துகொள்வதற்கு, நமது ப்பாட்டிற்குள் இல்லை என்பது
பிரக்ஞையை (consciousness) ராட்டம் நிறைந்ததாகும். அதை
கடினமான சுமையான ஒரு சில், மனித வாழ்வில் பிரக்ஞை நாக்கிய பரஸ்பர ஈர்ப்பு என்பது நியான பிணைப்புக் கொண்ட 106). ஆகவேதான் கடந்த சில ன்மையை (unconsciousness) ளில் உள்ளவர்கள் முனைப்புடன்
ருகின்றனர். ciousness) தொடர்பான தத்துவ த்துக்களை, காராஸ் (C.G.Carus) dvon Hartmann) அறிமுகப்படுத்ட்டின் (Sigmund Freud) கருத்துக் வாக்கியவர்கள் எனக் கூறப்படு தொடர்பான மனித ஆன்மாவின் "கால் பிரக்ஞையின்மையிலையே ன்கின்றார் காராஸ் (Carus). இவர், லிருந்து பிரக்ஞையை (from unநோக்கிய மனித ஆன்மாவின் என வரையறுக்கின்றார். இந்த து மூன்றுவிதமான காலங்களைக்
முதலாவது தாயின் வயிற்றில் லம் (pre-embryonic period). தின் அடிப்படை நிலை (embryய மிக நீண்ட தூக்கத்திலிருந்து தவேளை, பிரக்ஞையின்மையின் காலமும் இது என்கின்றார். என காலம். இக் காலத்தில்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 90
பிரக்ஞையின்மையானது மனி உடல் உறுப்புகளை இயங்கச் முன்னெடுக்கின்றது என்கின்ற யானது (consciousness) வளர்ச்சி யின்மையின் (unconsciousness) தும் இருக்கின்றது (Ellenberger,
பிரக்ஞையின்மையை (u அடிப்படைகளில் காராஸ் (Card பிரக்ஞையால் (Consciousness) ( அறிந்து கொள்ளமுடியாத முழு lute unconsciousness). இரண்ட இயங்க செய்விக்கின்றதும் மற் வாழ்வை ஆதிக்கம் செய்து தீர்ம யின்மை (partial unconsciousnes: பிரக்ஞை மூலம் அறியமுடிகின்ற தர பிரக்ஞையின்மை (relative இவ்வாறான பிரிவினைகளுக்கு யின்மையானது இறந்தகாலம் ( தொடர்பான உறவிலேயே எப் பிரக்ஞையின்மையானது நிகழ புரிதலற்றதாகவும் அறிவற்றதாக பான பிரக்ஞை (consciousness இல்லாது இருப்பதால் நாமும் பி ஊடாகவே நம்மை சுற்றியிருக்கி
மனிதர்களுடனும் உறவு கொள்கி கால அல்லது எதிர்கால அடிப் இதற்கமையவே நிகழ்காலம் பெரும்பான்மையான ஆய்வாளர்
சோகோபென்ஹனுவர் (A (consciousness) பூமியின் மேற்பர என்ன இருக்கின்றது என்பதை ந றோமோ அதேபோலவே பிரக்ன அல்லது அதற்கு எது அடிப்படை அறியாது இருக்கின்றோம் என
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

தரை வழிநடாத்துவதும் மற்றும் செய்கின்ற செயற்பாடுகளையும் ஈர். இக் காலங்களில் பிரக்ஞை= பெறுகின்ற போதும் பிரக்ஞை ஆதிக்கத்திற்குள்ளேயே எப்பொழு207). nconsciousness) மேலும் மூன்று -s) பிரிக்கின்றார். முதலாவது நமது முழுமையாகவும், எப்பொழுதும், மையான பிரக்ஞையின்மை (absoடாவது நமது உடல் உறுப்புகளை bறும் நமது உணர்ச்சிபூர்வமான ானிக்கின்ற பகுதியான பிரக்ஞை 5). மூன்றாவது ஓரளவாவது நமது D சார்புநிலை அல்லது இரண்டாம் e or secondary unconsciousness).
அப்பால், பொதுவாக பிரக்ஞை Dast) அல்லது எதிர்காலம் (future) பொழுதும் இருக்கின்றது. ஆகவே ழ்காலம் (present) தொடர்பான கவும் இருக்கின்றது. இது தொடர்) அல்லது விழிப்புநிலை நமக்கு பிரக்ஞையின்மை (unconsciousness) "ன்ற உலகத்துடன் மட்டுமல்ல சக கின்றோம். இந்த உறவானது கடந்த ப்படைகளிலேயே இருக்கின்றன. தீர்மானிக்கப்படுகின்றது என கள் கூறுகின்றனர் (Ellenberger, 207). Arthur Scopenhauer), பிரக்ஞையை ப்பிற்கு ஒப்பிடுகின்றார். பூமிக்குள் நாம் எவ்வாறு அறியாது இருக்கின் மஞக்குள்ளும் என்ன இருக்கின்றது டயாக இருக்கின்றது என்பன பற்றி ன்கின்றார். அதேவேளை இதன்
ரதி
64

Page 91
உள்ளே அதாவது அடி ஆழத்தில் ப விதமான உள்ளுணர்வுகளான உணர்வுகளும் பாதுகாப்பு சக்தியும் மனிதர்களை பகுத்தறிவற்று செயற் இதில் காம அல்லது பாலியல் சக், பெறுகின்றது. அதாவது இச் சக்தி மனிதர்களை மரத்தின் இலையுட் ஒரு சக்தியை அடக்கி ஒடுக்குவது உருவாக்கவும் வல்லது என்கின்ற தான் நமது பிரக்ஞையின்மையின் , இவ்வாறன சக்தி செயற்படுவத பிரக்ஞையின் நேரடிப் பார்வைக்கு யுள்ளது. ஆனால், நமது நவீன நாக பழக்கவழக்கங்கள் மற்றும் சமூக க இச் சக்தியை பிரக்ஞையின்மையா பட்டு விட்டோம்.
பிரக்ஞையின்மையானது ( களில் பின்வருமாறு செயற்படு ஹாட்மான் (Von Hartmannn). அது (physiological), உளவியல் (psycho. செயற்படுகின்றது (Ellenberger, 2 யின்மையின் வழிகாட்டலில் முழுமையான வாழ்வை வாழ்கின் (Hericourt). பொதுவாக பிரக்ஞை யின்மையும் (unconsciousness) கூட் அமைதியாக செயற்படுகின்றன பிரக்ஞையின்மையானது தன்ன தானே முன்னின்று செயல்படு கணங்களில் கூட, பிரக்ஞையை . முன்னின்று அனைத்தையும் எப் கின்றது. இதுவே மனப் பிறழ்வு: களிடம் ஏற்பட காரணமாக இருக் (Ellenberger, 314). மேலும் நமது பு: பல்வேறுபட்ட பார்வைகளுக்கும்
65
பிர

குத்தறிவுக்கு அப்பாற்பட்ட இரு - நாம் அல்லது பாலியல் உள் இருக்கின்றது என்கின்றார். இது படுவதற்கு வழிகாட்டுகின்றன. யானது மிகவும் முக்கியத்துவம் யை மரமொன்றுடன் ஒப்பிட்டு ர் ஒப்பிடுகின்றார். இவ்வாறான மனிதர்களில் மனப்பிறழ்வை ர் (Ellenberger, 208-9). ஆகவே தன்னிச்சையான வழிகாட்டலில் 1லிருந்து அதனை விடுவித்து கொண்டுவரவேண்டிய தேவை - ரிகமான பண்பாடுகள், கலாசார ட்டுப்பாடுகள் என்பனவற்றால், க அடக்குவதற்கு நாம் பழக்கப் -
inconsciousness) மூன்று தளங்டுகின்றது என்கிறார் வொன் -வது பிரபஞ்சம் (universe), உடல் logical) என்ற தளங்களிலிருந்து 10). இதனால்தான், பிரக்ஞை- நமது நாளாந்த வாழ்வை, றோம் என்கின்றார் ஹெரிகோட் தயும் (consciousness) பிரக்ஞை
ணி அமைத்து ஒருங்கிணைந்து ". ஆனால் பல நேரங்களில் ன ஒழுங்கமைத்துக் கொண்டு கின்றது. தன்னால் முடியாத அடக்கிவிட்டு, மீண்டும் தானே பொழுதும் போல செயற்படுத்து. களும் மன நோய்களும் மனிதர் - தின்றது என்கின்றார் ஹெரிகோட் மன்களால் உருவாக்கப்படுகின்ற (perceptions) ஏற்கனவே நமது
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 92
பிரக்ஞையின்மையில் இருக்கின் (representation) தொடர்ச்சியான என்கின்றார் ஹெபட் (Herb இருக்கின்றதோ அது மற்றதை நிறுத்திக் கொள்கின்றது (Ellenb
நவீன நாகரிகத்தின் விலை மற்றும் அக உலகில் எதிர்கொல் சனை அடக்குமுறையும் ஒடுக்கு இது தொடர்பாக பாகோவென் ஆய்வொன்றை மேற்கொண்ட தனது ஆதிக்கத்தை உருவாக்கி பின்பும் கூட, கடந்த கால தாய்ல களை நீண்ட காலமாக சகிக்க என்கின்றார். ஆகவே இந்த தா கப்பட்டு மனித மனதில் குறியீ வுமே வாழ்ந்தன. இக் கருத்துக்க ஆய்வுகளுக்கு அடிப்படையான, கண்டுபிடித்தவராக இவர் இருக் (anima) அனிமஸ் (amimus) 6 மனிதர்களுக்குள்ளும் இருக்கின தொடர்பான யங்கின் (Jung) ஆய் இருக்கின்றன (Ellenberger, 2! பல்வேறு ஆய்வுகளும் (உதார பிரங்ஞையின்மை தொடர்பான களாக இருக்கின்றன (Ellenberg
நீட்சேயின் (Nietzsche) ச தொடர்பான ஆய்வுகளுக்கு வலு என்பது பல்வேறு இயக்கங்களி
அதாவது, பிரக்ஞையின்மையின் களின் சிக்கலான ஒரு வெளிப் ளுணர்வுகள், சிந்தனைகள் என். காலங்களிலேயே நிலைகொண்
அனைத்து உணர்வுகளும், அபிப்பு தொடர்புகளும் அடக்கப்பட்டு
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

ன்ற மனப்பதிவுகளுக்குமிடையில் - போராட்டம் நடைபெறுகின்றது art). இதில் எது பலமானதாக 5 அடக்கிவிட்டு தன்னை நிலை Prger, 312, 536). ளவுகளால், மனிதர்கள் தமது புற ர்ளுகின்ற முக்கியமான ஒரு பிரச். தமுறையும் என்றால் மிகையல்ல. - (Johann Jakob Bachofen) ஆரம்ப ர். தந்தையாதிக்க சமூகமானது, தன்னை நிலைநாட்டிக்கொண்ட பழி சமூகம் தொடர்பான நினைவு - முடியாதவர்களாகவே இருந்தனர் ய்வழி சமூக நினைவுகள் அடக்டுகளாகவும் புராண கதைகளாக. களின் அடிப்படையில், பிரட்டின் சுய அடக்குமுறையை (repression) கின்றார். மேலும் இவரின் அனிமா பான்ற கருத்துக்கள் அனைத்து Tற ஆண்மை பெண்மை கூறுகள் வுகளுக்கான அடிப்படையாகவும் 20-3). இதேபோல் டார்வினின் ணமாக உள்ளுணர்வு ) பிரட்டின் T ஆய்வுகளுக்கான அடிப்படை er, 236). கருத்துக்களும் பிரக்ஞையின்மை பச் சேர்த்தன . இவர் மனித மனம் பின் ஒரு அமைப்பு என்கின்றார். ர் ஆழத்தில் இருக்கின்ற குறியீடு : பாடு நமது உணர்ச்சிகள், உள் - கின்றார். இவை மனிதரின் கடந்த நள்ளன. ஆகவேதான், மனிதரின் பிராயங்களும், பண்புகளும் மற்றும் டு ஒடுக்கப்பட்டு அவரவர் சுய
10
தி
66

Page 93
பிரக்ஞையின்மையிலேயே ே நிரூபிப்பதற்கு மிகவும் முயற்சி வெறுப்பு போன்ற உணர்வுகள் த பொய்யான, யதார்த்தத்துடன் உருவாக்கப்பட்டன. மனிதர்கள் இருப்பதாலும், ஆனால் வெளி உலகுடன் முரண்பட்டிருப்பதா பழக்கவழக்கங்கள் குளறுபா (Ellenberger, 273). இதேபோல் ச மற்றும் ஹவலொக் எல்ஸ் (I குழந்தைப் பருவங்களில் பாலிய கின்றமை பிற்காலங்களில் பிரக் றன என்ற ஆய்வுகளும் முக்கி களுக்குள்ளும் மனிதர்களுக்கிரை களிலும், முரண்பாடுகளிலும் மற் பிரக்ஞையின்மையின் தாக்க இவ்வாறான ஆய்வுகள், இது தொ ஊக்கிகளாக இருந்தன (Ellenber
பிரக்ஞையின்மை தொடர் களின் கருத்துக்கள், வழமைபோ காலங்களில் கருத்தில் எடுக்கப்பு காலம் வரை மறைந்தும் மறந்து காலத்தின் பின், சிக்மன் பிரைட் மேற் கூறப்பட்ட பலரின் க பிரக்ஞையின்மை தொடர்பா விஞ்ஞான மருத்துவ உளவியல் து யங் (Jung, 152). ஆகவே அடுத்த யின்மை தொடர்பான விளக்கத்ல தும் தாக்கங்களையும் விளங்கிக்

பர் கொண்டுள்ளன என்பதை த்தார். மனிதர்களின், கோபம், டை செய்யப்பட்டு, அடக்கப்பட்டு முரண்பட்ட, தார்மீக நெறிகள் து பிரக்ஞையின்மைக்குள் இவை ப்படுத்த முடியாதவாறு நாகரீக லும் மனிதர்களது நடத்தைகள், டானவையாக இருக்கின்றன ரொவ்ட் எபிங்கின் (Krafft-Ebing) laverlock Elsse) ஆகியோரின் , ல் உள்ளுணர்வுகள் அடக்கப்படு ஞையின்மையாக வெளிப்படுகின்பமானவை. ஏனெனில் மனிதர்டயிலும் ஏற்படுகின்ற பிரச்சனை: றும் வக்கிரமான நடத்தைகளிலும் ம் குறிப்பிடத்தக்கது. ஆகவே ாடர்பான எதிர்கால ஆய்வுகளுக்கு ger, 299). சபான மேற்கூறப்பட்ட மூலவர்"ல அவர்கள் வாழ்ந்த குறிப்பிட்ட படவில்லை. ஆகவே குறிப்பிட்ட போனது. ஆனால் மீண்டும் நீண்ட டின் (Sigmund Freud) முயற்சியால் ருத்துக்களை ஒருங்கிணைத்து ன ஆழமான விரிவான ஆய்வு புறையில் தோன்றியது என்கின்றார் 5 பகுதியில் பிரட்டின் பிரக்ஞை தயும் அது மனிதர்களில் ஏற்படுத் கொள்ள முயற்சிப்போம்.
ரேக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 94
பிரக்ஞையின்மை: பிறப்
பிரக்ஞை (consciousnes consciousness) என்பன பிரபஞ் நம்பப்படுகின்றது. இவற்றிக்க கூட்டுறவும், ஒன்றின் மீதான ஒ உளவியலையும், மனதையும், ப இயங்கச் செய்கின்றன. இதன் இயற்கையான இயல்புக்கு மா வழக்கங்களிலும் முகமூடிகள் . கின்றன. ஆகவே நமது உண்மை இயல்பையும் புரிந்து கொள்வதற் அறிந்து கொள்ள வேண்டியுள் பொய்யான/செயற்கையான மன கூறலாம். இதை அறிந்து கொள் மனிதரில் பிரக்ஞை மற்றும் பிர தாக்கத்தை ஏற்படுத்துகின்றன . எவ்வாறு இயங்குகின்றன பார்க்கவேண்டும். இது தொடர்பு Freud) விளக்கத்தையே முதலில்
சிக்மன் பிரைட்டே (Sig தொடர்பான நவீன கருத்தியலில் இருக்கின்றார். ஆனால் தனக்கு வியலாளர்களும் பிரக்ஞையின் எழுதிவிட்டனர் என்பதே பிர யின்மையை எவ்வாறு விஞ்ஞா என்பதை மட்டுமே தான் கன
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா!

பின் பின் ...
s) மற்றும் பிரக்ஞையின்மை (unசத்தில் இருக்கின்ற ஒன்று என கிடையலான முரண்பாடுகளும், பன்றின் ஆதிக்கமும் மனிதர்களது பல வகைகளில் தாக்கம் செலுத்தி [ விளைவாக மனிதர்கள் தமது Tறான நடத்தைகளிலும், பழக்க அணிந்து ஈடுபடவே வழிகாட்டு - மத்தன்மையையும் இயற்கையான நகு நமது மூகமுடிகள் தொடர்பாக ளது. இந்த முகமூடிகளை நமது த ஆளுமைகள் (personality) எனக் சவதற்கு, புதிதாக பிறக்கின்ற ஒரு க்ஞையின்மை என்பன எவ்வாறு என்பதையும் அவை மனிதருக்குள்
என்பதையும் விரிவாகப் பாக சிக்மன் பிரைட்டின் (Sigmund
• அறிவது அவசியமானது. mund Freud) பிரக்ஞையின்மை ன் முக்கியமான மூல கருத்தாவாக 5 முதலே, கவிஞர்களும் தத்துவம் மை (unconsciousness) தொடர்பாக ட்டின் நிலைப்பாடு. பிரக்ஞை ன முறைமையினூடாக கற்கலாம் எடுபிடித்தது என்கின்றார் பிரட்
தி
68

Page 95
கப்
(Macintyre, 47). இருப்பினும் இவ sciousness) தொடர்பான கருத்து காலமாக உளவியலில் துறையில் களது வாழ்விலும் ஆதிக்கம் செலுத் ஆனால் நமது ஐம்புலன்களினால் கொண்டு வெளி உலகை எவ்வாறு கின்றோமோ, அதுபோலவே பிர. என்கின்ற நமது உள்ளார்ந்த உள தவறாகவே புரிந்திருக்கின்றோம் எ
மனித உளவியலை குறிப்பு கள் தொடர்ந்தும் பாதித்து வந்த கலாசார, பண்பாட்டு அம்சங்களி ஆண்டு காலமாக கட்டமைக். சட்டங்களும், இதன் தொடர்ச்சிய கப்பட்ட அடக்குமுறைகளால் அ. மறுபுறம் இவ்வாறான அடக்குமு நமக்குள்ளே ஒடுக்கியவைகள் (Sup மாக, அனைத்துவிதமான நினை பழக்கவழக்கங்கள், நடத்தைகள் என்பனவற்றைக் கூறலாம். இவ்வா ஒடுக்கியவையும் பிரக்ஞையின் நமக்குள் இருக்கின்றன (Macint) Chalmers, 13). இவற்றின் விளைவு பிரக்ஞையின்மையான செயற் பழக்கவழக்கங்கள், சிந்தனைகள்.! நாளாந்த வாழ்வில் இயற்கையான தோன்றி சாதாரணமானவைய வெளிவருகின்றன (ung, 172). ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளு கிடையிலும் புரிந்து கொள்ள உருவாக்குகின்றன. இதை மனித முடியாமைக்கு காரணம், நாம் பி செயற்படுவதுமே என்றால் மிசை யின்மை முக்கியத்துவமாக இருப்.
69

ரின் பிரக்ஞையின்மை (unconகளே கடந்த பல பத்தாண்டு மட்டுமல்ல சாதாரண மனிதர் - துவனவாக இருந்துவருகின்றன. > கிடைக்கின்ற தகவல்களைக் தவறகப் புரிந்து அறிந்து கொள் - ஞையின்மை (unconsciousness) வியல் தன்மை தொடர்பாகவும் ன்கின்றார் பிரட் (Macintyre, 65). பாக இருவகையான செயற்பாடு
ருக்கின்றன. ஒரு புறம், சமூக ன் அடிப்படையில் பல்லாயிரம் கப்பட்ட கருத்தாக்கங்களும் ரக மனிதர்கள் மீது பிரயோகிக் பக்கப்பட்டவைகள் (Repression). றைகளின் விளைவுகளால் நாம் pressions). இவற்றுக்கு உதாரணவுகள், விருப்பங்கள், ஆசைகள், ர், உணர்வுகள், உணர்ச்சிகள் று நம்மை அடக்கியவையும் நாம் மையுடன் பின்னிப்பிணைந்து -re, 66, 67, 96; Elenberger, 210; வாக உருவானதே மனிதர்களது கைத்தனமான நடத்தைகள், இவை அனைத்தும் மனிதர்களது
இயல்பான வெளிப்பாடுகளாக சாக பிரக்ஞையின்மையுடன் இவ்வாறு வெளிப்படுபவை, ம் மற்றும் சக மனிதர்களுக். டியாத பல முரண்பாடுகளை எகளாகிய நாம் புரிந்து கொள்ள சக்ஞையின்மையாக இருப்பதும் யல்ல. இந்தளவிற்கு பிரக்ஞை பதால் தான், பிரக்ஞையின் (con
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 96
sciousness) தாய் பிரக்ஞைய
கூறப்படுகின்றது (Jung, 172).
ஒவ்வொரு மனிதருக்குள் களால் அடக்கி ஒடுக்கப்பட்டன இருக்கின்ற பிரக்ஞையின் ை பகுதியாகும். அதேவேளை 4 மட்டும் பிரக்ஞையின்மை ஏற்பு மையின் ஒரு பகுதியே என். யிலேயே பிரக்ஞையின்மை மனிதரில் கொண்டுள்ளது (1) யின்மையானது வட துருவங் பனிக்கட்டிகள் போல, மனித போயிருக்கின்றன என்கின்ற இவ்வாறு உறைந்துபோயிருந்த (unconsciousness) சிந்தனைகளி பிரக்ஞைபூர்வமான (conscious களிலும் கூட தொடர்ச்சியாக இருக்கின்றன (Macintyre, 66). அமைப்பும் அதன் செயற்பாடு யின்மையானது என்கின்றன பிரக்ஞையின்மை (unconsciou கூடிய சாதாரண விடயமல்ல.
டேஸ்காட்டின் இருநிலை (Freud) புறக்கணித்தபோதும், லான மனம் (mind) என்பது ! கொள்கின்றார். ஆனால் இது பி ஆனதல்ல. மாறாக பிரக்ஞை ness) இங்கு பிரதானமானது எ (mind) என்பது ஒவ்வொருவரது இதனால்தான், பிரக்ஞையின் தனக்கும் சந்தேகமில்லாமல் என்கின்றார் யங் (jung). குறிப்பு ஒடுக்கப்பட்ட மற்றும் மறக்க
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப

பின்மை (unconsciousness) எனக்
Tளும் அவர்களது சமூக கட்டுப்பாடு வைகள் தான் அவர்களது மனதுக்குள் -மயின் (unconsciousness) பெரும் அடக்குதல், ஒடுக்குதல் என்பதால் படுவதில்லை. இவை பிரக்ஞையின்கின்றார் பிரட் (Freud). உண்மைஎன்பது மிகப் பெரிய இருப்பை Freud, 49). இவ்வாறன பிரக்ஞை பகளில் உறைந்து போயிருக்கின்ற த மனங்களில் ஆழமாக உறைந்து மார் பிரட் (Macintyre, 98). இவை காலும் நமது பிரக்ஞையின்மையான லும் செயற்பாடுகளிலும் மட்டுமல்ல ness) சிந்தனைகளிலும் செயற்பாடு - தாக்கத்தை செலுத்திக் கொண்டே இதனால்தான் மனிதர்களின் மன களும் அடிப்படையில் பிரக்ஞை - ார் (Macintyre, 67). ஆகவேதான் sness) என்பது நாம் புறக்கணிக்கக்
லக் (Dualism) கோட்பாட்டை பிரட் அக் கோட்பாட்டின் அடிப்படையி - வேறான ஒன்று என்பதை ஏற்றுக் ரக்ஞ்ைதன்மையால் (consciousness) பின்மைத்தன்மையே (unconsciousஎன்கின்றார் (Macintyre, 77). மனம் ஓம் தனிப்பட்ட (personal) விடயம். மை என்பது பிரட்டுக்கு மட்டுமல்ல ஒருவரின் தனிப்பட்ட விடயம் பாக, இது ஒருவரது அடக்கப்பட்ட, க்கப்பட்ட விடயங்களுடனேயே
ரதி
70

Page 97
மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், ( வெளித்தெரியாததாகவுமே இருக்
மனிதப் பார்வைகள் மற்ற பிரக்ஞையின்மையின் (unconsciot இருக்கின்றது என்கின்றார் பிர யின்மையான (unconsciousness பழக்கவழக்கங்கள் என்பது, நம் ! எண்ணங்களின் பாதிப்புகள் நடைபெறலாம். இதேவேளை . வகையில் நமது, மனித பிரச் இருக்கின்றது என்பதையும் த
அதாவது ஒரு புறம், குறிப்பிட் உணர்வுகள் நமது பிரக்ஞைக்கு அல்லது அடக்குவது பிரக்ஞை முக்கியமான தொழிற்பாடாகும் நடத்தைகளிலும் பழக்கவழக்கங். செலுத்துகின்றது (Davidson, 19). மனிதரது ஆளுமையானது (pers இவ்வாறான தாக்கங்கள் எவ்வாறு கின்றது எனவும் இதனடிப்படை கட்டமைக்கப்படுகின்றது என் விளக்குகின்றார்.
மனித மனதை (mind) மூன்று வகையாக பிரட் (Freud) பிரிக்கின்றார். அதா வது, மனிதப் பிரக்ஞை (consciousness), முன் அல்லது ஆரம்ப பிரக்ஞை (pre-consciousness), மற்றும் பிரக்ஞை யின்மை (unconsciousness). L பொதுவாக ஒரு மனிதர் பிரக் இருப்பதைத் தாங்கிக் கொள் பிரக்ஞையின்மையின் (unco
71

பெரும்பாலும் மறைவானதாகவும்
கின்றது (Jung, 3).
ம் செயற்பாடுகள் என்பவற்றில் sness) தாக்கம் அதிகமானதாகவே ட். ஏனெனில் நமது பிரக்ஞை ) செயற்பாடுகள், நடத்தைகள், மனதில் உருவான பல சிக்கலான பினால் ஏற்பட்ட விளைவாக சில எண்ணங்கள் திட்டமிட்ட. ஞையிலிருந்து வெளியிலேயே ர்க்கத்துடன் விளக்கியுள்ளார். ட நமது எண்ணங்கள் மற்றும் (consciousness) வராது தடுப்பது யின்மையின் (unconsciousness) 1. இதுவே ஒவ்வொரு மனிதரது களிலும் முக்கியமான தாக்கத்தை இந்த அடிப்படைகளில்தான் ஒரு onality) கட்டமைக்கப்படுகின்றது. னு ஒரு மனிதருக்குள் நடைபெறுயில் மனித ஆளுமைகள் எவ்வாறு சபதையும் பிரட் பின்வருமாறு
Feud's Comcepton பிரக்ஞை
of the Human Psyche
(The 10thaap) Conscious ., *..*.*...* PrConscious முன் பிரக்ஞை
**
பெரும் தன்முனைப்பு
Nonconscious தன்முனைப்பு Unconscious
பிரக்ஞை இல்லாம
பிரக்ஞையின்மை
ஈடி
4:5'
ஞை (consciousness) நிலையில் ரமுடியாத ஒன்றாகவே அவரது nsciousness) நிலை இருக்கும்.
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 98
இதேவேளை முன் - பிரக் வரையறைகளுக்கு உட்பட்டு ச ஓரளவாவது பிரக்ஞையை உ முன் பிரக்ஞையானது (pre-cor (unconsciousness) பிரக்ஞைக்கு வடிகட்டியாக தொழிற்படுகின வருகின்ற அனைத்தையும் . தேவையானதையும் நாகரீக வற்றையும் மட்டுமே மனித 4 ஆனால் இவ்வாறான விள. விளங்குவதற்கு போதாமை கருதினார் (Brill, 512). இதன் படையில் பின்வருமாறு பிரித்,
மனம் என்பதன் இருப்பு மற்றும் மாபெரும் தன் முன வகையான உளவியல் கூறுகல் என விளக்கினார். இங்கு த செயற்பாட்டை ஒழுங்கமைத்து இதில் பிரக்ஞையும் பிரக்ஞை இங்கு பிரக்ஞையான தன்மு ை பார்வைகளுடனும் மற்றும் மல் கொண்டதாக இருக்கின்றது. பி (unconscious ego) என்பது கன . அடக்குமுறைகளை செயற் இவ்வாறு ஒருவரது தன்முனை கும் விருப்பு வெறுப்புகளுக்கு (id) என்பது நமது அடக்கப்பட குற்ற உணர்வுகளையும் ஆழ்ம இருக்கின்றது. மாபெரும் தன் நாகரிக சமூகத்துடன் பொருந்தி மற்றும் இன, மத உணர்வுகளும் மதிப்பிட்டு, இவற்றை மீ. அளிக்கின்றது. அதாவது ஈடி (i அப்பாற்பட்டு (amoral) செய்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப

ஞையின்மை என்பது சில முகத்திற்கு பொருத்தமான வகையில் வாங்கக் கூடியது. அடிப்படையில் 1sciousness) பிரக்ஞையின்மைக்கும் ம் (consciousness) இடையிலான ஒரு ன்றது. பிரக்ஞையின்மையிலிருந்து வடிகட்டி குறிப்பிட்ட சூழலுக்கு சமூகத்திற்குப் பொருத்தமான . பிரக்ஞைக்கு கொண்டுவருகின்றது. க்கம் கூட தான் கூற வருவதை யாக இருப்பதாக பிரட் (Freud) விளைவாக மனதை உளவியலடிப் . தார்.
பை, தன்முனைப்பு (ego), ஈடி (id), மனப்பு (superego) என்ற மூன்று நக்கு இடையிலான தொடர்பாடல் தன்முனைப்பு (ego) என்பது மன " செயற்படுத்துகின்ற ஒன்று என்றார். யின்மையும் கலந்து இருக்கின்றன. னப்பு (conscious ego) என்பது நமது எக் கட்டுப்பாடுகளுடனும் தொடர்பு ரக்ஞையின்மையான தன்முனைப்பு புகளை கட்டுப்படுத்துவதாகவும் சுய படுத்துவதாகவும் இருக்கின்றது. ப்பானது சமூகத்தின் தேவைகளுக் ம் ஏற்ப சமரசம் செய்கின்றது. ஈடி ட ஆசைகள், உணர்வுகள் மற்றும் மனதில் பதிவு செய்து கொண்டதாக முனைப்பு (superego) என்பதே, இந்த ப் போகின்ற வகையில் அதன் சமூக க்கு ஏற்ப அனைத்தையும் கவனித்து, றுவதற்கான தண்டனையையும் H) என்பது தன்னளவில் அறத்திற்கு பெடுகின்றது. தன்முனைப்பு (ego)
பரதி
72

Page 99
என்பது அறத்துடன் (moral) ெ முனைப்பு (Superego) என்பது - வரையறுக்கப்பட்டதுமான அ நிற்பதாகும் (Ellenberger, 515-6 வரையறுக்கப்பட்ட செயற்பாடுகள் வாழ்வதற்கு ஏற்றவகையில், நம் கின்றன.
ஒருவரின் தன்முனைப்புத காரணம் என்கின்றார் பிரட் (B0 போட்டியானது அல்லது பொருந்; தன்முனைப்பானது தன்னைப் . யின்மையாக தானாகவே குறிப்பிட விடுகின்றது. இதைவிட ஒரு விட திருக்க விரும்பாதபோதும் அதை அதாவது தன்முனைப்பானது ஒ செயற்படுகின்றது (Boag, 166). நாம் எண்ணங்கள் பலவற்றை அடக்க அறிவு நமக்கு இருக்கின்றது. அல் கின்றோம். ஆனால் இது தொ
அனுபவ அறிவு இல்லாது இருக்க நடைபெறும் கணத்தில், அதை விடுகின்றவர்களாக இருக்கின்ே பிரக்ஞையின்மை (Boag, 166). ஆக அறிவதற்கு, நாம் பிரக்ஞையுடன் மாகின்றது. ஆனால் அது அவ்வள்
நம் மனதைக் (mind) கவனிக்கும் பொழுது அதில் ஒன்று - க்கு ஒன்று தொடர்பில் லாத பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும். இந்த எண்ணங்களை உருவாக் கு பவையும்
| ஈடி - எனக் அவற்றுக்கு இடை: பெரும் தக
தன்முனை
73
பிர

சயற்படுவது. மாபெரும் தன் - புதியுட்சமானதும் கடுமையாக றத்தை (hyper-moral) கோரி ). இவை அனைத்தும், தமது i மூலம், நாம் இந்த சமூகத்தில் மை ஆதிக்கம் செய்து இயங்கு .
ரன் (ego) சுய ஒடுக்குதலுக்கு ag, 166). ஒரு விடயம் தனக்கு தாதது எனக் கருதும்பட்சத்தில், பாதுகாப்பதற்காக, பிரக்ஞை ட்ட விடயத்தை அடக்கி ஒடுக்கி - பத்தை தனது நினைவில் வைத்ந அடக்கி ஒடுக்கிவிடுகின்றது. ஒரு மனிதரின் காவலாளியாக 5, நமது ஆசைகள், உணர்வுகள்,
ஒடுக்குகின்றோம் என்கின்ற லது அதைப் பற்றி தெரிந்திருக்டர்பான பிரக்ஞைபூர்வமான கின்றோம். அதாவது அவ்வாறு அனுபவத்தில் அறியாது தவற றாம். இதற்கு காரணம் நமது தவேதான், இதை அனுபவத்தில் செயற்படவேண்டியது அவசிய"வு இலகுவான காரியமல்ல.
5கு இப்ப வேண்டும்.
ப்பு - பெறுவதற்கு சமரசம் செய்வது எமுனைப்பு - வைத்திருப்பது சரியானதல்ல
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 100
யிலான தொடர்பையும் கொ (unconsciousness) இருக்கின் மதிப்பீடுகளை தீர்மானிக்கி செயற்படுகின்றது (Miller). ! என்பவை பிரக்ஞையின்மை படுகின்றது. இதேநேரம் பி ஒழுங்கமைக்கப்பட்ட நிலை தீர்மானங்களை எடுக்கின்றது. போல, பிரக்ஞையும் பல வி. சமூகத்திற்கு ஏற்றவகையில் சம் மனித வாழ்வை தீர்மானிக்கின கருத்துக்கு மாறாக பிரக்ஞை உணர்ச்சிகளையும் அடக் ஆக்கபூர்வமான சக்தியாக ம புரிதல்.
மேற்குறிப்பிட்ட மனி அடக்குதலும் (repression) ஒடு யில் ஒன்றேயானபோதும் இவர் அவை எந்தளவிற்கு பிரக்ஞை. படுகின்றது என்பதற்கான வித் 168). இதில் சுய ஒடுக்குதல் என consciousness) நடைபெறுகின்ற பிரக்ஞையுடன் (Consciousne அதேவேளை, மனித பிரக் முதன்மையான அடிப்படைக்க pression) அடக்குதலும் (repress விடயங்களை பிரக்ஞைக்கு
அடிப்படையான பொதுவா இதேவேளை பிரக்ஞையின்மை மற்றும் உள் - வெளி ... போன உண்மையிலேயே தனித்தன் கோட்டின் இரு முனைகள் கொ இருக்கின்றன. (Boag, 169). இத "இது தான்" என உறுதியாக
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப்

ண்டவையாக பிரக்ஞையின்மையே றது. இதன் தொடர்ச்சியாக, நமது
ன்றவையாகவும் பிரக்ஞையின்மை இதனால்தான் நமது நினைவுகள் கயால் மிகவும் அலைக்கலைக்கப். ரெக்ஞை (consciousness) என்பது னவுகளின் அடிப்படையிலையே இருப்பினும், பிரக்ஞையின்மையைப் டயங்களை அடக்கியும் ஒடுக்கியும் மரசமாக வாழ்வதற்கு ஏற்றவகையில் ன்றன என்கின்றனர் (ung, 282). இக் நயானது நமது எண்ணங்களையும் க்கி ஒடுக்குவதற்குப் பதிலாக மாற்றுகின்றது என்பதே ஓசோவின்
தர்களுக்குள் நடைபெறுகின்ற, க்குதலும் (suppression) அடிப்படை. ஊறுகிடையிலான வேறுபாடு என்பது புடன் (Consciousness) செயற்படுத்தப்கதியாசமே என்கின்றனர் (Boag, 165; ன்பது பிரக்ஞையின்மையாகவே (unமது. ஆனால் சுய அடக்குதல் என்பது =s) நடைபெறுகின்றது (Boag , 164).
ஞை செயற்படாது இருப்பதற்கு காரணிகளாக, சுய ஒடுக்குதலும் (supion) இருக்கின்றன. ஏனெனில், மன வரவிடாது தடுப்பதே இவற்றின் என செயற்பாடுகள் (Boag , 168). ம -பிரக்ஞை, அடக்குதல் - ஒடுக்குதல், ன்ற இவ்வாறான பல பிரிவுகள் ப் பிரிவுகள் அல்ல. இவை ஒரு ரண்ட தொடர்ச்சியாகவே (continum) னால்தான் மேற்குறிப்பிட்டவற்றை, வரைவிலக்கணப்படுத்துவதில் பல
பாரதி
74

Page 101
சிக்கல்களை ஆய்வாளர்களும் வ எதிர்நோக்குகின்றனர்.
ஜேனட் (Pierre Janet), ஒரு : களை ஒருங்கிணைக்க முடியாத (consciousness) பலவீனமானதா ஆனால், மனதிற்குள் நடைபெறு போக்குகளை மனித பிரக்ஞையி றளவிற்கு பலமானது என்கின்றா இரண்டுக்கும் ஆதாரமாக பல மல இருக்கின்றன. அதேவேளை த பாட்டை பிரக்ஞையின்மையான . ளக் கூடியளவிற்கு ஆற்றலுமை விளைவாகவே ஒருவர் மனக் என்கின்றார் யங் (Jung). இதற்கு யானது பொதுவாக ஒருங்கிணைக் செயற்பாட்டையே முன்னெடுக்க பொதுவாக மனிதர்கள் முரண்பாட் செயற்பாடுகளிலும் பிரக்ஞையின் மன நோயாளர்களுக்கு மட்டு இவ்வாறான ஒரு பாதிப்புக்கு அ மட்டுமல்ல குழுக்கள் மற்றும் முழு முடியும் (Jung, 278). அதாவது செயற்படுகின்றார் என்பதை, மனிதரைவிட, சாதாரண ஒரு மா கின்றார் (Jung, 280).
மனிதர்களில் எப்பொழு ஆரம்பிக்கின்றனவோ, அப்பொல் Consciousness) தன்னிச்சையான கின்றது. ஏனெனில் உணர்ச்சிகள் அதுவாகவே உருவாகின்றன. வெளிப்பாடானது பிரக்ஞையின் ளாக்குகின்றது (Jung, 278). இ: திட்டமிட்டு ஒரு நோக்கத்துடன் ! சாதாரணமாகவே நடைபெறுகி
75

விஞ்ஞானிகளும் தொடர்ச்சியாக
மனிதரது உளவியல் செயற்பாடு விற்கு மனிதப் பிரக்ஞையானது க இருக்கின்றது என்கின்றார். ம் போட்டிபோட முடியாத சில ன்மையானது அடக்கி விடுகின்பிரட் (Freud) (June, 277). இவை த நடத்தைகளின் உதாரணங்கள் தன்முனைப்பான (ego) செயற்
து (unconsciousness) மேற்கொள் - டயதாக இருக்கின்றது. இதன் குழப்பதற்கு உள்ளாகின்றார் க் காரணம், பிரக்ஞையின்மை - கப்படாத ஒழுங்கமைக்கப்படாத கின்றமையாகும். இதனால்தான் டானதும் தன்னிச்சையானதுமான -மையுடன் ஈடுபடுகின்றனர். இது ம் பொருத்தமான ஒன்றல்ல. நேகமாக அனைத்து மனிதர்கள் ழ தேசமுமே உட்பட்டு செயற்பட பிரக்ஞையின்மையாக ஒருவர் மனம் பாதிக்கப்பட்ட ஒரு னிதர் அதிகமாக உறுதிப்படுத்து
T
ழுது உணர்ச்சிகள் (emotions) ஜதே பிரக்ஞையின்மையின் (unஆதிக்க செயற்பாடும் ஆரம்பிக் ள் என்பவை அகம் சார்ந்தவை. இவற்றின் ஆக்குரோசமான பகுத்தறிவை குழப்பத்திற்குள் - கனால் ஏற்படும் பாதிப்புக்கள் உருவாக்கப்படுபவையல்ல. இவை ன்ற ஒன்றாகும். இதனால்தான்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 102
அன்பு, வெறுப்பு, கோபம், தன்முனைப்பும் பிரக்ஞையின் பியபடி செயற்படவைக்கக் கூம் வேண்டிய ஒரு சூழலில் வாழ் களின் பிரக்ஞையின்மையான . கருதப்படுதலும் அதற்கான தண் ஆழமான விவாதத்திற்குரியலை
பிரக்ஞையின்மையானது முரண்பாடுகளையும் பிளவு. ணைந்தும் செயற்படக்கூடியது என்பது பிரக்ஞையின்மை தன் வதற்காகவே பயன்படுத்துகி யின்மையாக இருப்பதற்கும், . காரணங்கள் இருக்கின்றன. இத் இருப்பைப்பற்றி (existence of | இருக்கின்றோம். ஆனால் நாம் வெகுதொலைவுக்கு சென்று பிரக்ஞையின்மையின் முழுமை அனுபவிக்கலாம் என்கின்றா பிரக்ஞையான செயற்பாடுகள் இருக்கின்றன எனக் கூறுகின பிரக்ஞையான செயற்பாடு அக் விடும் எனவும் அதுவே அதன் உ
பிரட் மனிதர்களின் மன பிரித்து அவற்றுக்கிடையிலான கான காரணங்களை (cause) : (Jung, 609). இதேவேளை, பிரட் உட்பட்டும் சுயாதீனமாகவும் த ஆராய்ந்த அல்பிரட் அல்ட பிரக்ஞையின்மை தொடர்பான தனிமனித உளவியல் பற்றியே ராகவும், மனிதர்களை மனம் - முடியாத ஒரு கூறாகவும் கரு; பாட்டின் நோக்கங்களை (intent
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

இன்பம், துன்பம் போன்றவை மையும் ஒன்றை ஒன்று தாம் விரும்டியன. இதை நாம் புரிந்து கொள்ள மகின்றோம். ஆகவேதான் மனிதர் - செயற்பாடுகளும் அவை குற்றமாகக் டனை வழங்கப்படுதலும் விரிவான வயாகும். து பிரக்ஞையுடன் எந்தவிதமான களையும் ஏற்படுத்தாது கூட்டி - 1. பிரக்ஞையுடனான இக் கூட்டு ஏனுடைய இருப்பை நிலைநாட்டு ன்றது. ஆகவே, நாம் பிரக்ஞை அவ்வாறு செயற்படுவதற்கும் பல தனால்தான் பிரக்ஞையின்மையின் anconsciousness) நாம் கவனமின்றி ம், நமது உள்ளுணர்வுகளிலிருந்து விடுவோமாயின் அப்பொழுது யான பாதிப்பை, அதன் தாக்கத்தை ர் யங் (Jung, 282). அதேபோல் நக்கு அதற்கான நோக்கங்களும் ன்றனர் (Macintyre, 860). ஆனால் 5 கணத்திலேயே முழுமை பெற்று உயர் நோக்கமும் என்கின்றார் ஓசோ. எங்களை பல்வேறு பகுதிகளாகப் முரண்பாடுகளினூடாகவே அதற்அறிவதில் அக்கறை செலுத்தினார் உன் காலத்தில் இவரது தாக்கத்திற்கு தனிமனித உளவியல் தொடர்பாக ரின் (Alfred Adler) ஆய்வுகள், ஆய்வில் முக்கியமானவை. இவர் அதிகமாக அக்கறை கொண்டவ உடல் என ஒன்றிணைந்த பிரிக்க தினார். மனித உளவியல் செயற் - onality) அறிவதிலும் அக்கறையாக
ரதி
76

Page 103
இருந்துள்ளார்.குறிப்பாக மனிதர். தாழ்வுச் சிக்கல் (inferiority comp பெரியவராக நினைக்கும் சிக்கல் (3 இவரது ஆய்வுகள் முக்கியமான பிரட்டை போல மனிதரை புரிந்து ( மட்டும் ஆராயவில்லை. மாறாக, 8 ஆராய்ந்தமை முக்கியமானது.
மனிதர்கள் சுயாதீனமாக மு உள்ளவர்களாக இருந்தபோதும், திலிருந்து விடுபட்டு தனித்து இயம் தாக்கத்திற்கு உட்பட்டவர்களாவே அல்டர். அதாவது, கார்ல் மார்க்ஸ் மாற்றுவதன் மூலம் தமது எதிர்க லுடையவர்களாக மனிதர்கள் இ செயற்பாடுகளின் விளைவாக மீள பாடுகளுக்கு முகம் கொடுக்க வே (Ellenberger, 610). இவ்வாறன 6 மனநிலையைப் பொறுத்து நேரடிய வினைக்கு மீள எதிர்வினையாற்றுக யின்மையுடன் எதிர்வினையாற்றுக் யாக நடைபெற்றுக்கொண்டே 8 விளைவுகளையும் தந்து கொண்டு சங்கிலித் தொடரான செயற்பாட் கின்றோமோ அப்பொழுதே அ களாவோம்.
பிரக்ஞையின்மை, பிரக்6 கொண்ட மன செயற்பாட்டை பின்வருமாறு சுருக்கமாக கூற இயல்பான தேவைகளை நோ. னெடுக்கும் பொழுது அவை பல்ே லாம். இது குறிப்பிட்ட மனிதரின் - செய்யப்படும். தனது நோக்கத் செய்தவர் தான் அறத்தை மீறியத படலாம். பலம் இல்லாதவர் தன.
77 .
பி

ளிடம் உள்ளார்ந்து இருக்கின்ற ex) மற்றும் மற்றவர்களை விட uperiority complex) தொடர்பான வை (Ellenberger, 604-9). இவர் கொள்வதற்கு அகக் காரணிகளை பதற்கான சமூக காரணிகளையும்
டிவெடுத்து செயற்படும் ஆற்றல் சமூகம் அல்லது பிரபஞ்சத் க முடியாது எனவும் இவற்றின் (இருக்கின்றார்கள் என்கின்றார்
கூறியதைப் போல, சமூகத்தை காலத்தை தீர்மானிக்கும் ஆற்றநக்கின்றார்கள். ஆனால், தமது முன்வைக்கப்படும் எதிர் செயற் ன்டியவர்களாகவும் உள்ளார்கள் ரதிர் செயற்பாடுகளுக்கு தமது பாகவே மறைமுகமாகவோ எதிர் கின்றார்கள். இவ்வாறு பிரக்ஞை கின்றமை முடிவின்றி தொடர்ச்சி - இருப்பதுடன் ஆரோக்கியமற்ற டே இருக்கின்றது. இவ்வாறான டிலிருந்து எப்பொழுது விடுபடு - ரைவாசி விடுதலையடைந்தவர்.
ஞை ஆகியவற்றின் ஆதிக்கம் அல்லது மனித உளவியலை லாம். தனி மனிதர்கள் தமது க்கிய செயற்பாடுகளை முன் : வறு காரணங்களால் தடைப்படம் ஆளுமையைப் பொறுத்து நிறைவு த தனது பலத்தினால் நிறைவு ற்காக குற்ற உணர்வில் கஸ்டப் - து தேவையை நிறைவு செய்யாது
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 104
அடக்கி ஒடுக்கி விடலாம். இ வருந்தலாம். ஆனால் இவர்கள் செயற்பாட்டின் விளைவை வே யுடன் மீண்டும் வெளியேற்றுவா போது அதை வெளியேற்றுபவம் இவ்வாறு ஏன் நடைபெறுகின்ற இருப்பர். ஆனால் இப் புதிய து தன்முனைப்புகள் பாதிக்கப்படு பலம் பலவீனத்தைப் பொருத்து புதிய தளத்தில் பிரக்ஞையின் இப்படித்தான் முரண்பாடுகளி அதன் விளைவுகளால் வெளி பிரதானமான மூலப் பிரச்சனை றனர். இதனால் மனித வாழ்வு கொண்டதாகவே தொடர்கின்ற
பிரபஞ்சத்திற்கும் பிரக் ை நாம் அறியாமலிருப்பதற்கு க யாகவும் இயந்திரத்தனமாகவும் மிகையல்ல (Lachman, 173). துர என்பது உண்மையிலேயே பிரக் மனிதர்களுக்கு அறியமுடிய ஒன்றாகவே இருக்கின்றது (ur முடியாதா? முடியும். அதற்கு மற்றும் பிரக்ஞையின்மையா விழிப்பாக (awareness) இருப்பது இரண்டாவது நமது செயற்பாடு (conscious) முன்னெடுப்பது. இது பிரக்ஞையின்மையானதுமான விடுபடுவதற்காக இருக்கின்ற கு பிரக்ஞையின்மை தொடர்பா போதாது என்கின்றார் யங். இத (Collective unconsciousness) ெ இருக்கவேண்டியது மிகவும் . கூட்டுப் பிரக்ஞை தொடர்பாக
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

இதற்காக இவர் தாழ்வுச்சிக்கலில் எது இந்த பிரக்ஞையின்மையான று ஒரு தளத்தில் பிரக்ஞையின்மை ர்கள். இவ்வாறு வெளியேற்றுகின்ற நம் அதை எதிர்நோக்குகின்றவரும் து என்பதை அறியாதவர்களாகவே தளத்தில் சந்திக்கும் மனிதர்களின் கின்றன. அப்பொழுது இவர்களின் ப இதன் பாதிப்புகள் இன்னுமொரு ரமையுடன் மீண்டும் தொடரும். ன் மூல காரணங்களை அறியாது ப்படுகின்ற பிரச்சனைகளையே அகளாக கருதி முகம் கொடுக்கின் - முரண்பாடுகளும் பிரச்சனைகளும் து. ஞக்கும் இடையிலான உறவு பற்றி ாரணம் நாம் பிரக்ஞையின்மை - செயற்படுவதினாலாகும் என்றால் திர்ஸ்டவசமாக பிரக்ஞையின்மை ஞையின்மைதான். ஏனெனில் இது ரத தெரிந்து கொள்ளமுடியாத ng, 287). உண்மையிலேயே அறிய முதலாவது தேவை, நமது சூழல் ன செயற்பாடுகள் தொடர்பாக தற்கு நம்மைப் பழக்கப்படுத்துவது. மகளை முடிந்தளவு பிரக்ஞையுடன் துவே நமது இயந்திரத்தனமானதும் க (unconscious) வாழ்விலிருந்து ஒரே வழி (Lachman, 174). ஆனால் க மட்டும் விழிப்பாக இருப்பது கனுடன் கூட்டுப்பிரக்ஞையின்மை தாடர்பாகவும் நாம் விழிப்பாக அவசியம் என்கின்றார். ஆகவே
அடுத்த பகுதியில் பார்ப்போம்.
ரதி
78

Page 105
கூட்டுப் பிரக்ஞையின்மை பிறப்பின் முன்பிருந்து...
பிரக்ஞையின்மை (un மனிதர் சார்ந்தது எனவும் ஒருவ சென்று பார்ப்பது எனவும் கூறலா ஒருவருக்கு ஏற்படும் அனுபவங் என்பவற்றினாலேயே பெரும்பா இவற்றுடன் இணைந்து செயற் குறிப்பிட்ட தனிநபர் அறிந்தோ அ உரியதும் தனித்துவமானதுமாகு யின்மை (collective unconsciousness) மனித மனங்களில் பிரக்ஞையின் வேருண்டியிருக்கின்ற ஒன்றாகு இருந்தாலும், அடிப்படையில் பல அவர்களை ஒரு குழுவாகப் பிர இருக்கின்றது. இதனை மனிதச் ஒருங்கிணைந்த வெளிநோக்கிய ெ
ஒரு மனிதருக்குள் உள்ள அ மரபணு மூலக் கூறுகளின் தாக்கத் யானது கொண்டுள்ளது. தனி மன பிரக்ஞையின்மையின் மீது, அவரது ரின் குடும்பம், உறவினர்கள், பரம் தேசம், நாடு, சர்வதேசம் எனப் நிகழ்ந்துகொண்டே இருக்கின்ற; றினதும் அடிப்படையிலான கூட்( தனிநபருக்குள் ஆழமாகப் பதி மனிதரின் அல்லது சூழலின் ே
79
பி

onsciousness) என்பதை தனி - ர் தனது மனதை உள்நோக்கி ம். ஏனெனில் இது தனி மனிதர் கள், பாதிப்புகள், தாக்கங்கள் லும் உருவாகின்றது அல்லது 5படுகின்றது எனலாம். இது றியாமலோ அவருக்கு மட்டுமே ம். ஆனால் கூட்டுப்பிரக்ஞை என்பது அவ்வாறானதல்ல. தனி மையைவிட மிகவும் ஆழமாக ம். இது தனிமனிதர்களுக்குள் மனிதர்கள் சார்ந்ததாக அல்லது சதிநிதித்துவப்படுத்துவதாகவே 5 குழுக்களின் பரந்தளவிலான சயற்பாடுகள் மூலம் அறியலாம். வரது தாயினதும் தந்தையினதும் கதை கூட்டுப்பிரக்ஞையின்மைரிதருக்குள் இருக்கின்ற கூட்டுப்
பெற்றோர், குடும்பம், பெற்றோ - பரை, மொழி, மதம், சாதி, இனம், பல மூலக்கூறுகளின் தாக்கம் து. அதாவது இவை ஒவ்வொன்ப்ெபிரங்ஞையின்மையானது ஒரு இது இருக்கின்றது. இவை ஒரு கவையைப் பொறுத்து அல்லது
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 106
தனி மனித பிரக்ஞை
1இலைல. 10:24
தனி மனித பிரக்ஞையின்
!******** {9*<* ** |
* 1$$$$2:48 {ate :
ivitive Interi ::: கூட்டுப் பிரக்ஞையின்மை
சக மனிதர்களின் செயற்பாடுக ஒருங்கிணைந்து கூட்டுப்பிரக் வருகின்றன.
கூட்டுப்பிரக்ஞை தொட Gustav Jung) முதன் முதலாக எ மேற்கொண்டார். இது தொட களுக்குள் இருக்கின்ற கூட்டும் வளர்த்துக் கொள்ள முயற்சிக்கல் பாதிப்பையும் தாக்கத்தையும் இவ்வாறான அறிதலும் புரிதலு ஆதிக்கம் செய்கின்றவற்றையுப் பல உளவியல் சக்திகளையும் காண உதவலாம். இதன்மூலம் ஆரோக்கியமான ஒன்றாக செயற்படலாம்.
சிக்மன் பிரட் (SigmundF: (unconsciousness) தொடர்பாக டிருந்தார். குறிப்பாக மனித செயற்பாடுகள், இயல்பூக்கங். அடக்கி ஒடுக்கப்படுவதால் ம தொடர்பாகவே தனது ஆய்வை குறிப்பான மருத்துவ தொழிலில் நோயாளர்களிடமிருந்து (neuro அனுபவமுமே அடிப்படையா .
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

38ஃ< <>84*
ஏதாவது ஒரு புறக் காரணங் களால் பாதிக்கப்படும்
போது அல்லது தாக்கப் 2ம
படும் போது பிரக்ஞை யின்மையூடாக (unconsciousness) குறிப்பிட்ட மனிதரை ஆதிக்கம் செய் கின்றது (Ellenberger, 706). இதன் விளைவாக வெளிப்
படுகின்ற செயற்பாடுகள் களுடன் அடையாளப்படுத்தப்பட்டு ஞையின்மையின் வெளிப்பாடாக
டர்பாக கார்ல் குட்ஸ்வேவ் யங் (Carl விரிவான ஆழமானதொரு ஆய்வை டர்பாக அறிவதன் மூலம் மனிதர்ப்பிரக்ஞையின்மை பற்றி புரிதலை லாம். இது மனிதர்கள் மீதான அதன் புரிந்து கொள்ள உதவிசெய்யும். ம் மனிதர்களுக்குள் எதிர்மறையாக 5 மற்றும் வாழ்வதற்கு அவசியமற்ற எண்ணங்களையும் அடையாளங் அவற்றை எவ்வாறு நேர்மறையான மாற்றுவது எனவும் சிந்தித்து
பெண்:
reud), தனி மனித பிரக்ஞையின்மை வே அதிகமான அக்கறை கொண். கர்களது பாலியல் சக்தி, அதன் கள், ஞாபகங்கள் மற்றும் அவை னிதர்களில் ஏற்படும் பாதிப்புகள் மேற்கொண்டார். இதற்கு அவரது ஊடாக மனம் நலம் பாதிக்கப்பட்ட tic patients) கிடைத்த தகவல்களும் க இருந்தன. இதேபோல் யங்கும்
ரதி
80

Page 107
Jung) தனது மருத்துவ தொழ மன நோயாளர்களிடமிருந்து (scl தகவல்கள் மற்றும் அனுபவங்களில் ஆய்வுகளை மேற்கொண்டார். இ லிருந்து வேறுபட்டு இருந்தமை குறி ஏனெனில் பிரட் குறிப்பிடுகின்ற வேறுவகையான பிரக்ஞையின்மை இது பிரட் கூறுவதிலிருந்து வேறு மனித வரலாற்றுடனும் அதன் பார. மட்டுமல்ல மனித உடலுடன் | இருக்கின்றது. ஆகவேதான், இதன் தனிமனித அனுபவமாகவோ பிர sciousness) குறுக்கிவிட முடியாது யின்மை (collective unconsciousnes
புதிதாக பிறக்கின்ற எந்த உடலைத் தவிர வேறு ஒன்றில் ஏனெனில் பிறக்கும் போதே, அவ பலவிதமான பிரக்ஞையின்மைக கித்தான் பலரும் பிறக்கின்றன, பிறக்கும் பொழுதே மரபணுவினுட அவர்களுக்குள் வருகின்ற ஒன்று எ மனித உளவியல் சக்தியின் ( அடிப்படையாகவும் செயற்படு ஆகவேதான் மனிதர்களின் தனிப்பு அவர்களது அனுபவத்திலிருந்து ம் இதைத்தான் யங் கூட்டுப் பிரக்ஞை ness) என்கின்றார். இதற்கு வர பாத்திரமும் இருக்கின்றது (Jung, மனிதர் தனது வாழ்வை வருடா சிந்திக்கின்றார். ஆனால், (கூ வாழ்வானது மிலேனியம் அடி அவ்வாறுதான் அதனது சிந்தனைய அதாவது பிரக்ஞையின்மையால் குறைந்தது 5000 வருடங்கள் மி
பொ6
81
பிர

லினூடாக வேறுவகையான zophrenics patients) கிடைத்த ர் அடிப்படையில் தன்னுடைய து பல விடயங்களில் பிரட்டி - ப்பிடத்தக்கது (Ellenberger, 891). பிரக்ஞையின்மையைத் தவிர பும் மனித மனதுக்குள் உள்ளது. பட்டது என்கின்றார் யங். இது ம்பரியத்துடன் தொடர்புடையது பிறக்கும் போதே உள்ளடங்கி ன வெறுமனே குறிப்பிட்ட ஒரு க்ஞையின்மையாவோ (uncon
இதனை கூட்டுப் பிரக்ஞை - 5) என்கின்றார் (Jung, 155; 357). வொரு மனிதரும் அவர்களது பம் புதிதாக பிறப்பதில்லை. ர்களது மனங்களின் ஆழத்தில் Dள (unconsciousness) உள்ளடக்ர். அதாவது ஒவ்வொருவரும் டன் இணைந்து பாரம்பரியமாக ன்கின்றார் யங் (Jung, 42). இவை முக்கியமான கூறுகளாகவும் கின்றன (Ellenberger, 706). பட்ட பிரக்ஞையின்மை என்பது ட்டும் வருவதல்ல (ung, 3; 43). யின்மை (collective unconsciousலாற்றுபூர்வமான தன்மையும் 280). இதனடிப்படையில், ஒரு பகளின் அடிப்படையிலையே உடுப்) பிரக்ஞையின்மையின் ப்படையிலே இருப்பதுடன் ம் செயற்படுகின்றது (ung 280). ரது (unconsciousness) ஆகக் க பழமையானது மட்டுமல்ல
முக்கிய . யங் பம்பரியமாக
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 108
அதேயளவு மனிதரின் எதிர்காலம் செல்லக்கூடியது என்கின்றார்.
மனிதரின் பிறப்பின் தன்முனைப்பு பிரக்ஞையின்ை காலமே இருக்கின்றது என்கின்ற உருவாகி, விரைவாக முடிவுக் ஆனால் மனிதர்களது இந்த (கூட்டுப் பிரக்ஞையின்மை எ இருப்பதற்கும் தடையாக இரு அனைத்தும் இணைந்து ம முரண்பட்ட இயக்கத்தை நடா மனிதர்கள் வெளிப்படுத்துகின்ற படையிலான செயற்பாடுகளும்
ஒருவரது தனிப்பட்ட பி போல், கூட்டுப்பிரக்ஞையின் அவ்வளவு விரைவில் ஒருவரது வருவதில்லை. தனிப்பட்ட ம வெளிவரும் சில விடயங்கள் | மாவது மனித பிரக்ஞைக்கு மறதியால் அல்லது ஒடுக்கப்படு விடுகின்றது. ஆனால் கூட்டுப்பு வரும் எண்ணங்கள் மனித பி வருவது இல்லை என்கின்றார் முறையில் ஒருவரால் அறியமுடி களின் மனங்களின் அடி ஆழ பிரக்ஞையின்மையானது தனி மாறாக பிரபஞ்சத்திற்கு உர தனிப்பட்ட பிரக்ஞையின்மை பெரும்பாலும் எல்லா இடங்க பொதுவானதாகவும் ஒரேமாதிரி ஆகவே இது அனைவருக்கும் தெ (Jung, 4). இவ்வாறு கூட்டுப்பிர திற்கும் (universal) பொதுவானது பல்வேறு கூறுகளை தன்னுள் ப
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

மம் தொடர்பாகவும் முன்நோக்கியும்
பின் உருவாகின்ற தனிப்பட்ட மக்கு (ego unconsciousness) குறுகிய மார் யங். இது எப்பொழுதும் புதிதாக கும் வந்துவிடும் (jung, 287; 711). தன்முனைப்பு தான் அவர்களது என்பவற்றை புரிந்துகொள்ளாமல் நக்கின்றது. அதேவேளை, இவை ரிதருக்குள் பல்வேறு வகையான த்துகின்றன. இதன் விளைவுகளே ற தமது ஆளுமைகளும் அதனடிப்- ஆகும். "ரக்ஞையின்மை (unconsciousness) "மை (collective unconsciousness) சுய பிரக்ஞைக்கு (self-conscious) னித பிரக்ஞையின்மையிலிருந்து அல்லது எண்ணங்கள் ஒரு கணவந்த பின்புதான் மனிதர்களின் டுவதால் அவை மீண்டும் மறைந்து பிரக்ஞையின்மையிலிருந்து வெளி - ரக்ஞைக்கு அவ்வளவு விரைவாக யங். இதனால் இது தனிப்பட்ட யாதிருக்கின்றது. இவ்வாறு மனிதர் - மத்திலிருக்கின்ற இந்தக் கூட்டுப் - ப்பட்ட ஒருவருக்கு உரியதல்ல, ரியது என்கின்றார். ஏனெனில் யை விட கூட்டுப்பிரக்ஞையின்மை களிலும், எல்லா மனிதர்களிலும் யானதாகவும் காணப்படுகின்றது. தரிகின்ற ஒன்றாகவும் இருக்கின்றது க்ஞையின்மையானது சர்வதேசத் . 5ாக இருப்பதற்கு அடிப்படையாக
டிமங்களாக கொண்டுள்ளது.
ரதி
82

Page 109
முதலாவது கூறு, மனிதர்கள் கூட்டுப்பிரக்ஞையின்மையில் படிந்திருக்கும் பண்பாட்டு மூலப் படிமங்கள் (Archetypes) (0ung, 4). ! களின் கூட்டு (representations coll 42). இது அடிப்படையில் பிரபா களையே (universal symbols) : இருக்கின்றது. இதனால்தான் யுகத்திலும் பல விடயங்களில் ஆத பார்க்கின்றனர், சிந்திக்கின்ற பிரக்ஞையின்மையிலிருக்கின்ற பிரக்ஞையின்மையை (unconscio அதேநேரம் அவர்களது பிரக்ஞைக் இது பிரக்ஞையின்மையை ஆதிக்க பிரக்ஞையின் தாக்கம் குறைவாக மனிதர்கள் கவனக் (attention) கு புலன்களை ஒருமுகப்படுத்தி ஒரு tration) செய்கின்ற தன்மையும் குல் 155). மேலும் இவ்வாறன ஆதிவன மட்டுமல்ல பயங்கரமானவையும் இவை தொடர்பாக மனிதர்கள் மி யுடனும் இருக்கவேண்டிய தேவை
கூட்டுபிரக்ஞையின்மையான {colleC
பிரக்ஞையுள்ள {conscious
83

என் மன ஆழங்களில் அல்லது (collective unconsciousness) டிமங்கள் அல்லது ஆதிவகைப் இதை பல்வேறு பிரதிநிதித்துவங் - ectives) என்கின்றார் யங் (Jung, ச அல்லது சர்வதேச குறியீடு : அடிப்படையாக கொண்டதாக மனிதர்கள் இன்றைய நவீன கால மனிதர்களைப் போலவே எர், வாழ்கின்றனர். கூட்டுப் இந்த படிமங்களானது மனித 1sness) ஆதிக்கம் செய்கின்றது. கு (consciousness) வருவதில்லை. ம் செய்கின்ற கணங்களில், மனித எதாக இருக்கின்றது. இதனால் இறைவாக இருப்பதுடன் தமது செயற்பாட்டில் குவியச் (concenறைந்து காணப்படுகின்றது Jung, மகப் படிமங்கள் பயமூட்டுபவை
கூட (Ellenberger, 725). ஆகவே "கவும் விழிப்பாகவும் பிரக்ஞை - ப உள்ளது.
we பkonsciousness) மனிதர்களும் மனிதரும்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 110
கூட்டுப்பிரக்ஞையின்மை இருக்கின்ற ஆதிகால மூல படி பல உள்ளன என்கின்றார் யங். 2 கைகளையும் இதிகாசங்களை கட்டுக்கதைகளையும் மற்றும் பல்வேறுவிதமான கனவுகளை Ellenberger, 706). வட அமெரிக். பரந்துபட்டு வாழ்ந்த பழங்கால சகோதரிகள் தொடர்பான நட கதையை இதற்கு உதாரணமாக மனிதர்களிடம் இருக்கின்ற பல் பற்றிய பயம் இப்பொழுதும் ! யின்மையினால்தான் என்கின்ற
நாகரீகமடைந்த மனிதர்கள் வர்கள் கூட ஆதிகால இரு இன்னும் விடுதலையடையவில் காரணம் மனிதர்களது மனமு பிரக்ஞையின்மையும் மிகவும் கின்றமையாகும் (ung, 280): 4 யதார்த்தத்தில் தான் காண்பதை பதிவு செய்து வந்திருக்கின்ற பொருளை மனிதர்கள் மீண்டும் அவர்களது பிரக்ஞையின்மை காணப்படுகின்றது. இந்த அல் தொடர்பாக தமக்குள் கட்டன உள்ளடக்கியதே .ஆகவே, இந்த உண்மையான யதார்த்தத்தை மனதாலும் (mind), அதை அ யின்மையாலும் (unconsciousne களும் அக முரண்பாடுகளும் படம் உருவாக்குகின்றன. இதன் விலை உருவாகி, அவர்களது உடல் உ துர்ப்பாக்கியமான ஒரு நிலையா
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

பாக
மயில் (collective unconsciousness) ம வடிவங்களுக்கான ஆதாரங்கள் உதாரணமாக, புராண கால நம்பிக் ரயும் தேவதைகள் தொடர்பான மனிதர்களுக்குள் உருவாகின்ற யும் குறிப்பிடுகின்றார் (ung 5 ; கா, அவுஸ்ரேலியா சைபிரியா என மனிதர்களிடம் காணப்பட்ட, ஏழு ட்சத்திர கூட்டங்களின் புராணக் க் கூறலாம் (Lachrman, 120). மேலும் தத்தறிவுக்கு அப்பாற்பட்ட இரவு இருக்கின்றமை கூட்டு பிரக்ஞை மார் (jung, 169).
ள் எனத் தம்மை இன்று கூறுகின்றஎட உலகிலிருந்து முழுமையாக ல்லை என்கின்றார் யங். இதற்கு மம் அதை ஆதிக்கம் செய்கின்ற பழமை வாய்ந்தவையாக இருக் ஏனெனில் மனித மனம் என்பது 5 உடனடியாக ஆதி காலம் முதல் து. இதனால் தான், குறிப்பிட்ட ம் மீண்டும் காண்கின்ற பொழுது பின் ஊடாக அது அடையாளங் அடையாளமானது ஏற்கனவே அது மக்கப்பட்ட மதிப்பீடுகளையும் அடையாளமானது எப்பொழுதும் ப் பிரதிபலிப்பதல்ல. இதனால் ஆதிக்கம் செய்கின்ற பிரக்ஞை . SS) மனிதருக்கு புதிய பிரச்சனை. மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக மாவாக , பலவிதமான மன நோய்கள் ள நலமும் பாதிக்கப்படுகின்றமை எகும் (Lachman, 23).
பதி
84

Page 111
கூட்டுப் பிரக்ஞைக்கு மேற்குறிப்பிட்ட படிமங்களைத் ; உள்ளது. இது மனிதர்களுக்குள் அல்லது ஆன்மா என்கின்ற இருக்கின்றன. ஒன்று அனிமா ( அனிமா என்பது ஆணிலிருக்கின் என்பது பெண்ணிலிருக்கின்ற = 707-8). இது சீன தத்துவவியலில் (masculine) மற்றும் ஜின் (yin ஒப்பிடலாம். இவை பிரபஞ்ச . இருக்கின்றமையும் கவனிக்கக் அனிமஸ் என்ற கூறுகள் மனி பலவிதங்களில் ஆதிக்கம் செல் மனதின் அடி ஆழத்தில் இரு பிரக்ஞையின்மையின் முக்கியமா 286; Ellenberger, 708).
பொதுவாக மனிதர்களுக்கு இரு கூறுகளும் இருக்கின்றன மேற்குறிப்பிட்ட கோட்பாடானது 204). இந்த உளவியல் கூறுகள் | கத்தினதும் அதன் பண்பாட்டு, க மனிதர்களுக்கு வழங்கப்பட்ட படையிலும் இவற்றின் செயற்பா
அதாவது குறிப்பிட்ட மனிதருக்கு ஏற்ப, அனிமாவோ அல்லது 8 பொருத்தமானதாக தீர்மானிக்கப் கப்படுகின்றது. இதற்கே சமூக மற்றைய கூறு இயங்கவிடப்பம் (Ellenberger, 717). இந்த அடிப் மீதான இருதுருவ பால் அடையா பாலியலுறவுகளும் கட்டபை சமூகங்களால் அங்கீகரிக்கப்பட்டு இவ்வாறு வரையறுக்கப்பட்ட அ விதிவிலக்கானவை எனக் கூறிட
பெ
85

- (collective unconsciousness) விர இன்னுமொரு வகை கூறுகள் இருக்கின்ற ஆளுமைக் கூறுகள் ர். இதில் இரண்டு வகைகள் nima) மற்றது அனிமஸ் (animus). ற பெண்மையின் பகுதி. அனிமஸ் ஆண்மையின் பகுதி (Ellenberger, > குறிப்பிடப்படுகின்ற யங் (yang) ) (feminine) போன்றவற்றுடன் அடிப்படையில் பொதுவானதாக
கூடியது (Jung, 59). அனிமா, நர்களது உளவியல் அமைப்பை ப்கின்றன. இவை மனிதர்களது இது செயற்படுவதுடன் கூட்டுப். ன கூறுகள் என்கின்றார் யங் (Jung,
தள் ஆண்மை, பெண்மை ஆகிய எனக் கருதப்படுகின்றமைக்கு வலுச் சேர்க்கின்றது (Ellenberger, புறச் சூழல்களின் அதாவது சமூ - லாசார அம்சங்களினாலும் மற்றும் பால் அடையாளத்தின் அடிப். நிகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. 5 அவரது பால் அடையாளத்திற்கு அனிமஸோ, ஒரு கூறு மட்டுமே பபட்டு இயங்குவதற்கு அனுமதிக்
அங்கீகாரமும் கிடைக்கின்றது. டாது அடக்கப்பட்டுவிடுகின்றது படைகளிலையே மனிதர்களின் ளங்களும் இதனடிப்படையிலான க்கப்பட்டு, அவை மட்டுமே நடைமுறைப்டுத்தப்படுகின்றன. டையாளங்களுக்கு புறம்பானவை றக்கணிக்கப்படுகின்றன அல்லது
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 112
அடக்கி ஒடுக்கப்படுகின்றன. இ கின்ற பல்வேறு வகையான உம் பால் அடிப்படையில் மட்டும் வகையான மனநோயாளர்களாக
கார்ல் யங் குறிப்பிடுகின்ற tive unconsciousness) என்பது ( அவை மனித உளவியலின் அவற்றைவிட மேலும் பல வ ை மனிதர்களது தனிப்பட்ட பிரக்ன ஆதிகால மனம், மொழி, மதம், வரலாறுகளின் கூட்டுக்களின் தெ (Jung, 27). பொதுவாக மனித ? தேவைகளுக்கு ஏற்ப தன்னை செயற்படும். அவ்வாறு செயற்பட மனங்களுக்குள் மீண்டும் உள்ே தருக்குள் இருக்கின்ற (கூட்டுப்) ஏற்கனவே உள்ளார்ந்து இருக்கி இயங்கச் செய்கின்றது (Ellenb ஒவ்வொருவரதும், தனிப்பட்ட அவர்களையறியாமலே பெரும் தீர்மானிப்பவையாகவும் இரு. இதனையே விதி எனக் கூறி அப் அதன் பின்னணியிலுள்ள உல கின்றனர் (Jung, 30).
கூட்டுப் பிரக்ஞையின்ன படிமங்களினால் தாமாகவே செ வுகள் பாதிக்கப்படுகின்றன. இ பொதுவான நடத்தைகள், பழக்கம் உருவாக்கப்படுவதுடன் அவ உருவாக்குகின்றன (ung, 44). இத செயற்பாடுகள் என்பவை, . பகுத்தறிவுக்கும் மன நோக்கங்க பாலும் உள்ளுணர்வுகளின் தாக்க தாக இருக்கின்றது (Jung, 44)
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

எவ்வாறு மனிதருக்குள் நடைபெறுளவியல் தாக்கங்கள் மனிதர்களை மல்ல சகல வகைகளிலும் ஒருக உருவாக்கிவிடுகின்றன.
கூட்டுப்பிரக்ஞையின்மை (collecமேற்குறிப்பிட்டவை மட்டுமல்ல. மையமாக இருக்கின்றபோதும் ககள் உள்ளன. (Ellenberger, 706). மஞயின்மைகள் மற்றும் அவர்களது இனம், தேசம், நாடு ஆகியவற்றின் தாகுப்பே கூட்டுப் பிரக்ஞையின்மை உளவியல் சக்தியானது சமூகத்தின் - மாற்றிக் கொண்டு முன்னேறி _ முடியாதாவிடத்து, அவை மனித நாக்கி சென்று, குறிப்பிட்ட மனிபிரக்ஞையின்மையையும், மற்றும் ன்ற முரண்பாடுகளையும் மீண்டும் perger, 704). இவை மனிதர்கள் - மற்றும் சமூக, வாழ்க்கையை bளவு பாதிப்பதுடன் அவற்றைத் க்கின்றன. ஆனால் மனிதர்கள் 'படியே ஏற்றுக்கொள்வதன் மூலம் ன்மையை அறியாது விட்டுவிடு -
மெயில் இருக்கின்ற இவ்வாறன யற்படக்கூடிய மனித உள்ளுணர்இதன் விளைவாக, மனிதர்களின் வழக்கங்கள் மற்றும் செயற்பாடுகள் பற்றில் ஒரு முறைமையையும் தனால்தான் சாதாரணமான மனித புவர்களது பிரக்ஞைபூர்வமான நளுக்கும் அப்பாற்பட்டு, பெரும்கத்திற்கும் பாதிப்பிற்கும் உட்பட்ட1. உதாரணமாக ஒரு சூழலில்
86

Page 113
நடைபெறும் நிகழ்வொன்று ஒருவர மூலப் படிமங்களுடன் பொருந்; உள்ளுணர்வானது ஒன்றிணைந் அல்லது இந்த உள்ளுணர்வானது காரண காரியங்களுக்கும் அப்பா முரணான வகையில் அவரை செயற் குறிப்பிட்ட மனிதருக்குள் அக முர இதன் விளைவாக உருவாவதை ே ஒருவகையான நரம்பியல் தளர்ச்சி (
மேற்குறிப்பிட்ட மனித உள் வெளிப்படுகின்ற பொதுவான மனி யில் மனித ஆளுமைகளாக (person மனித ஆளுமைகள் என்பது முன் மனிதர்களது பொய்யான/செயற். றத்தையே வழங்குகின்றது. இந்த ெ ஒரு சமூகத்தில் இருக்கின்ற வர்க்கம் கல்வி, தொழில் என பல்வேறு கூறு தொகுப்பாகவும் வெளிப்படுகின்ற மனிதர் தொடர்பான அவரது இன, தொடர்பான மதிப்பீடுகளில் காண
பொதுவாக, சமூகத்தில் ஒவ்ெ வரை, உதாரணமாக தனது தந்தை யுடனோ பிரக்ஞையின்மையாகவே கின்றார்கள். இவ்வாறு ஒவ்வொருவ அதுவே அவர் வாழ்கின்ற குறிப்பிட இருக்கின்றது (Ellenberger, 528). இ கள்ளத்தனம் ஒன்றுமில்லை. மாற அந்தஸ்தை உயர்ந்துவதையே அடிப் கின்றது. இதனால் மனிதர்களது : மறைக்கப்படுகின்றமை தொடர்பு ஏனெனில், இது எந்தளவிற்கு மறை அது மனிதரின் உளவியலில் ஆ. குறிப்பிட்ட மனிதரின் வாழ்க பாதைகளுக்கும் கொண்டு செல்கி
87

கூட்டுப்பிரக்ஞையின்மையின் ப்ெ போகின்றபோது அவரது து இசைந்து இயங்குகின்றது. சகலவிதமான பகுத்தறிவுக்கும் பட்டு, குறிப்பிட்ட சூழலுக்கு பட வைக்கின்றது. இதன் மூலம், ன்பாட்டை உருவாக்குகின்றது.
மனிதர்களுக்கு ஏற்படுகின்ற 1eurosis) என்கின்றனர் (Jung, 48). பியலின் தாக்கத்திற்கு உட்பட்டு த செயற்பாடுகளே அடிப்படை. lity) இருக்கின்றன. இவ்வாறான நமூடி (mask) போன்றது. இது கையான ஒரு வெளித் தோற். பாய்மையைக் கட்டமைப்பதில் ம், சாதி, அரசியல், கட்சி, தேசம், கள் பங்களிப்பதுடன், இவற்றின் மன. இதனை குறிப்பிட்ட ஒரு சமூக, தேசிய அடையாளங்கள் லாம் (Ellenberger, 707). வாரு மனிதரும் தான் மதிக்கின்ற கயை அல்லது தாயை பிரக்ஞை ரபிரதி செய்பவர்களாகவே இருக் ரும் யாரை பிரதி செய்கின்றாரோ ட்ட ஒரு சமூகத்தின் வேராகவும் வ்வாறு பிரதி செய்கின்றமையில் Tக, இது தமது சமூக மதிப்பை, படை நோக்கமாக கொண்டிருக் உண்மையான ஆளுமையானது பான விழிப்பு நம்மிடமில்லை. க்கப்படுகின்றதோ, அந்தளவிற்கு பக்கம் நிறைந்ததாக உருவாகி, கைப் பாதைக்கு முரணான ன்றது (Ellenberger, 708).
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 114
ை
ஒரு குழுவுடனான ஒ லுக்கு அடிப்படையாக இருப் கூட்டு அனுபவம் என்கின்ற அனுபவத்தை ஒருவர் பெறுக அனுபவத்தை பெறுவது என்ப மனிதர்களது மனதின் ஒரு கு ஒரு குழுவிலுள்ள ஒவ்வொ படுத்திக் கொள்கின்றனர். இ பெறுகின்ற அனுபவமானது அனுபவத்தைவிட, அதன் தர என்கின்றார். அதாவது குழு தனிநபரின் அனுபவத்தை விட இருக்கின்றது. அல்லது அதி உள்ளது எனவும் கூறலாம். உளவியலானது தனிநபரினது தரத்தில் இருக்கின்றது (Jung, :
ஒரு குழுவானது மிகப் கூட்டு உளவியலானது மி இருக்கும் என்கின்றார் ய குழுக்களினது அல்லது அடை (moral aspect) என்பது எப்ெ இருக்கின்றது. ஏனெனில் இல் (mob) உளவியலாக குறைந்து இவ்வாறான குழுக்களினால் மொழிவுகளைக் கூட மிக ஏனெனில் குழுவில், அதாவது ஒரு தனிநபரும் தனது செயலு இதற்கும் மேலாக, அதைப் பார் கள் பற்றியோ பயமும் கொ விளைவாக, ஒரு கூட்டத்தில் மனிதரும், தனது தனித்துவதை குழுவின் ஆன்மாவை, தனது றார். இந்த குழு ஆன்மாவ. குறைவானதாவே இருக்கின்ற
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா

ரு தனிநபரின் அடையாளப்படுத்த "பது இவ்வாறு உருவாக்கப்படுகின்ற எர் யங். இவ்வாறான ஒரு குழுவின் வது என்பதும், தனிநபர் ஒருவர் சுய "தும் இரு வேறு விடயங்கள். அதாவது றிப்பிட்ட வரையறைக்கு உட்பட்டே , ருவருடனும் தம்மை அடையாளப். வ்வாறு ஒன்றுபடுகின்ற ஒரு குழு ப, தனிநபராக ஒருவர் பெறுகின்ற த்தில், குறைவானதாகவே இருக்கும் ஐ ஒன்றின் கூட்டு அனுபவமானது குறைவான பிரக்ஞை நிலையிலையே கூடிய பிரக்ஞையின்மை நிலையில் இதற்கு காரணம் ஒரு குழுவினது உளவியலை விட குறைவான , தாழ்ந்த 125-6; Ellenberger, 528).
பெரியதாகின்றபோது அக் குழுவின் ருகத்தினது உளவியலைப் போல ங். இதனால்தான் மிகப் பெரிய மப்புகளினது தார்மீக அறப் போக்கு பாழுதும் சந்தேகத்துக்கு உரியதாக பர்களது உளவியலானது குழுக்களின் கீழ் இறங்குகின்றது. ஆகவேதான் தார்மீக அறத்திற்கு எதிரான முன். சாதாரணமாக ஆதரிக்க முடியும். Sஒரு சனக் கூட்டத்தில், உள்ள எந்த க்கான பொறுப்பை உணர்வதில்லை. ற்றியோ அதனால் ஏற்படும் விளைவு ள்வதுமில்லை (ung, 125-6). இதன் D அல்லது குழுவிலுள்ள ஒவ்வொரு 5 அல்லது ஆன்மாவை இழந்து, தனது
கூட்டத்தின் ஆன்மாவை பெறுகின்எனது தனிமனிதரின் அறிவைவிட மது (Ellenberger, 528). ஆகவே, இக்
பாரதி
88

Page 115
குழுக்களும் குழுக்களிலுள்ள தனி துணிந்தவர்களாகவும் தயாரான இருக்கின்றார்கள். மேலும் தனிம் இவ்வாறான கூட்டு குழு அனுப கூடியது. இதனால்தான் மனிதர்கள் வதிலும் கட்டுப்படுத்துவதிலுமே யான செயற்பாடாகவும் நோக்கமா 396).
ஒரு குழுவிலுள்ள ஒரு மனித கின்றது அல்லது வீக்கமடைகி வேளை, பிரட் மனித கூட்டமான அடையாளப்படுத்துகின்றது என்கி விளைவாக, மனித உளவியலின் தனித்துவத்தையே தலைவருக்காக தூண்டப்படக் கூடியதாக இருக்க மற்றும் மத நிறுவனங்களைப் ெ அல்லது கடவுள் அல்லது சாமிய கின்றார் என்ற மாயையான நம்பிக் அமைப்புடன் பிணைத்திருக்கி! அவர்களுக்கிடையிலான பொது அ நிறைவேறுகின்றது. இதுவே இக் பாவத்திற்கான வழியை உருவாக் னான அடையாளப்படுத்தல் | பிரக்ஞையை உருவாக்காது. மாறா பிரிவையும் விலகலையும் முறுகல் கின்றன (Jung, 171). உதராணமா. சக்தியாக இருப்பது இந்தக் கூட்டு மிகையல்ல (Lachman, 138).
இவ்வாறன கூட்டுப் பிர சந்தர்ப்பங்களில் நாம் அனுபவித்த இசை நிகழ்ச்சிகள் மற்றும் உ ை களிலும் இந்த அனுபவத்தைக் ெ பிரக்ஞை (யின்மை) ஆதிக்கம் செ! மாபெரும் சக்தியின் ஒரு பகுதி
89
பி

நபர்களும் எதையும் செய்வதற்கு வர்களாகவும் எப்பொழுதும் னித அனுபவங்களிலும் பார்க்க வங்கள் மீள மீள நடைபெறக் து மன சக்திகளை திசைதிருப்பு - அரசாங்கங்களின் அடிப்படை கவும் இருக்கின்றன (Ellenberger,
தரின் உளவியலானது பெரிதடைர்றது என்கின்றார் யங். அதேது தம்மை தமது தலைவருடன் ன்றர் (Ellenberger,735). இவற்றின் குறிப்பிட்ட சக்தியானது தனது விட்டுக் கொடுக்கும் அளவிற்கு கின்றன. குறிப்பாக இராணுவம் பொறுத்தவரை, தனது தலைவர் பார் தன் மீது அன்பு செலுத்து
கை அவர்களை உறுதியாக அந்த ன்றது (Ellenberger, 735). இது டையாளத்தினூடாக இலகுவாக குழுவின் ஆக்கிரமிப்பு மனோ - குகின்றது. ஏனெனில் ஒன்றுட. என்பது மனிதர்களிடம் சுய க எதிர்ப்பு நிலையை உருவாக்கி ஒலயும் மட்டுமே சாத்தியமாக்கு க மதத்தின் அடிப்படை இயங்கு ப்ெபிரக்ஞையின்மை) என்றால்
க்ஞையை(யின்மையை) பல கதிருக்கின்றோம். உதாரணமாக தபந்தாட்டம் போன்ற நிகழ்வு பறலாம். இவ்வாறான கூட்டுப்லுத்தும் பொழுது தனிமனிதர்கள் யொகவே (கூட்டுப்) பிரக்ஞை
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 116
யின்மையுடன் இயங்குவர். இவ்வ மனிதர்களிடம் சாதாரணமானக இவ்வாறான கூட்டுப் பிரக் ை காலங்களில் மனிதர்கள் பின்பற்ற செயற்பட்டுள்ளது. ஆகவேதா அறிவுபூர்வமானவையல்ல என்க மாக ஒரு மனிதருக்கு கொடுக்கப் அல்லது தேசத்தை அல்லது குழு ஒரு சாதாரண கொடிக்கான மதி தாக இருக்கின்றது. இந்த உ இவற்றை செய்கின்ற மனிதக் கூடம் புரிந்து கொள்வது அவசியமானது
இவ்வாறான குழு அடைய மிகவும் சாதாரணமான ஒரு இலகுவான வழியுமாகும். இது ப மனநிலையே. இதன் மூலம் ம களுக்கு செல்வதில்லை. ஆனால் ரில் உருவாக்கும். இந்த மாற்றம் நீண்ட நாட்களுக்கு தாக்குப்பிடிக் கின்ற ஒரு தனி நபரை அதிலிருந் நபர் மீண்டும் வேறு மனிதராகி
அதே மனநிலையை மீண்டும் . ராகவே இருப்பார். ஏனெனில் இ என்பது (கூட்டுப் பிரக்ஞையில் வானதே. உதாரணமாக தி ை பார்வையாளர்களுடன் ஒன்றும் ஆதாரங்களை இவற்றுக்கு காட்டம் யில் நடைபெற்ற இன முரண்ப முறைகள், போர்கள், சிறிலங்கா ! தமிழ் இயக்கங்கங்களிற்கு 2 நடைபெற்ற பல சம்பவங்கள்
அர்த்தம் இவ்வாறான குழுக்கள் உருவாக்குவதில்லை என்பதல்ல. வும் தன்னம்பிக்கையை அளிக்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்,

ாறான இயங்குதலுக்கான உணர்வு காணப்படுகின்ற ஒன்றே. ஆனால்
» (யின்மை)யானது ஹிட்லர் யெதைப் போல எதிர்மறையாகவும் ன் இவ்வாறான செயற்பாடுகள் கின்றனர் (Lachman,138). உதாரணபடும் மதிப்பை விட, ஒரு நாட்டை வை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, ப்பானது பல மடங்கு உயர்வான . ணர்வைப் புரிந்துகொள்வதற்கு ட்டங்களின் கூட்டுப் பிரக்ஞையை
அ.
பாளத்தை மனிதர்கள் பெறுவதும் செயற்பாடும் பின்பற்றுவதற்கு மனிதர்களின் சாதாரணமான ஒரு னிதர்கள் ஆழமான அனுபவங் - - இது ஒரு மாற்றத்தை தனிமனித - மானது ஆழமானதல்ல. ஆகவே க்காது. இவ்வாறான குழுவிலிருக்இது அகற்றி விட்டால் குறிப்பிட்ட விடுவார். அதாவது குழுவிலிருந்த அவரால் உருவாக்க முடியாதவ வ்வாறான குழு அடையாளங்கள் ன்மையான தன்மையால் உரு - ரப்படம் பார்க்கும் பொழுது படுதல் (Jung,126). இப்படி பல டலாம். உதாரணமாக இலங்கை . எடுகள் அதனால் ஏற்பட்ட வன் - இராணுவத்தின் செயற்பாடுகளும் உள்ளுக்குள்ளும் இடையிலும் என பல இருக்கின்றன. இதன் ர் நேர்மறையான தாக்கங்களை - ஒருவருக்கு உற்சாகம் கொடுக்கஎகவும் கூடியவையாகவும் இவ் -
90

Page 117
வாறான குழுக்கள் இருக்கின்றன (J| குறிப்பிட்ட செயற்பாடுகள் பி யின்மையின் அடிப்படையிலான பொருத்தே அதன் விளைவானது அ மற்றதா என தீர்மானிக்கப்படுகின்ற
இவ்வாறான கூட்டுப்பிரக் பதிவுகள் மனிதர்களின் உளவி கொண்டன. ஆகவே இவை அர்
ஒதுக்கிவிடுவது முடியாத ஒரு விடயம் பொதுவாக மனிதர்களைப் பொரு அல்லது ஒதுக்குவது என்பது அவர். குழப்பமுமாகும். ஆகவே இவ்வாற பான புரிதலின் நோக்கமானது இ இதனடிப்படையில் உருவாக்கப்படு தனிநபரின் பார்வையில் உண்ன ஏனெனில் ஒவ்வொரு மனிதர். இயல்பான உண்மையான பார் இருக்கின்றார்கள். இதேபோல் ஒரு கூட்டுப்பிரக்ஞையின்மையை புரிந்து அல்லது தேசத்தின் மக்கள் கூட் தளங்களில் ஆய்வுகள் செய்வதன் மூ இவ்வாறன புரிதல்களே இந்த ப (கூட்டுப் பிரக்ஞையின்மை (coll. யிலான செயற்பாடுகளிலிருந்து வ அதேவேளை, அவர்களை ஆரோ யுடனான (Collective consciousn னெடுப்பதை நோக்கி வழிகாட்டல் மாற்றமானது வெறுமனே சமூக கட்டுமானங்களையும் மாற்றுவதால் மாறாக ஒவ்வொரு மனிதரும், அந் மக்கள் கூட்டமும் (கூட்டுப் பிரக் ை சமூகமாற்றத்தை நோக்கிய ஆே பயணமானது சாத்தியமானது என
91
பிரக்

ng, 127). இந்த வேறுபாடானது ரக்ஞை அல்லது பிரக்ஞை செயற்படுகின்றது என்பதைப் ஆரோக்கியமானதா ஆரோக்கிய -
ரது.
ஞையின்மையின் ஆழ்மனப் யலில் உயர்ந்த மதிப்பைக் த்தமற்றவை என இலகுவாக மாக இருக்கின்றன. ஏனெனில் தத்தவரை இவற்றை மறுப்பது களுக்கு மிகப் பெரிய இழப்பும் ரன கூட்டுப்பிரக்ஞை தொடர்வற்றை மறுப்பதல்ல. மாறாக ம் கட்டமைப்புகளை உடைத்து மயை காணச் செய்வதாகும். களும் தமது இயற்கையான வையை இழந்தவர்களாகவே ந நாட்டின் அல்லது தேசத்தின் து கொள்வதற்கு அந்த நாட்டின் டத்தின் வரலாற்றை பன்முக மலமே புரிந்துகொள்ளமுடியும். மக்கள் கூட்டங்களை அதன் Ective unconsciousness) நிலை - பிடுவிக்க முயற்சிக்க முடியும். க்கிமான (கூட்டுப்) பிரக்ஞை
ess) செயற்பாடுகளை முன்வும் முடியும். அதாவது சமூக கட்டமைப்புகளையும் மேற் மட்டும் ஏற்பட்டுவிடுவதல்ல. கத மனிதர் சார்ந்து வாழ்கின்ற ஞயுடன் மாறுவதனுடாகவுமே ராக்கியமான நேர்மறையான கலாம்.
-ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 118
சிக்மன் பிரட்டும் கார்ல் தனி மனித மாற்றத்திலிருந்து
இக் கட்டுரைக்கான த காரணம், சமூக மாற்றத்திற் முக்கியத்துவத்தையும் தனிமா வதற்காகவே. இது ஆழமான வ ஒரு நூலின் (Ellenberger, 1970), ஆய்வுக் கட்டுரையையும் (F Kierkegaard) தழுவியும் அடிப் ஒப்பீட்டுக் குறிப்பு மட்டுமே.
கார்ல் மார்க்ஸையும் சி. இணைத்து ஆய்வு செய்வதுப் வகையில் முக்கியமானது என தத்துவங்களினதும் ஆய்வுகளி மனித நல்வாழ்விற்கான ஒரு மா மார்க்ஸ் சமூக தளத்திலும், முன்னேற்றகரமான மாற்றத்:ை களையும் அதற்கான வழிமுறை உருவாக்கினர். இந்த முன்னே களின் பிரக்ஞையான முய நடைபெறுகின்ற தவிர்க்க மு என்கின்றனர் மார்க்சிய மூலவர் மானது தனிப்பட்ட மனிதர் பிரக்ஞைபூர்வமான நடைமுை தொரு முயற்சி என்கின்றார் | கொள்வதற்கு அவர்களது அடிப் ஒப்பிட்டுப் பார்ப்பது நல்லது.
ான
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

மார்க்சும்: சமூக மாற்றத்தை நோக்கி...
லைப்பை தெரிவு செய்தமைக்கான கான பாதையில் பிரக்ஞையின் ரித மாற்றத்தையும் வலியுறுத்து - பிரிவானதொரு ஆய்வல்ல. மாறாக அத்தியாயத்தையும் இன்னுமொரு rederick Hacker, Freud, Marx and படையாகவும் கொண்ட ஒரு சிறு
க்மன் பிரட்டையும் ஒப்பிடுவதும் ம் வரலாற்றில் தவிர்க்கமுடியாத என்கின்றனர். ஏனெனில் இருவரது பினதும் அடிப்படை நோக்கங்கள் ஏற்றத்தை ஏற்படுத்துவதே. அதாவது -பிரட் தனிமனித தளத்திலும் த ஏற்படுத்துவதற்கான கோட்பாடு. றகளையும் முன்மொழிவுகளையும் ற்றகரமான மாற்றமானது மனிதர் - ற்சியினூடாக சமூக தளத்தில் Dடியாத இயங்கியல் செயற்பாடு கள். இதேபோல் இந்த முன்னேற்ற. கள் ஒவ்வொருவரும் தமக்குள் றப்படுத்தவேண்டிய அவசியமான - பிரட். இதை விரிவாக விளங்கிக் படைத் தத்துவங்களை சுருக்கமாக
ரதி
92

Page 119
மார்க்ஸியமும் உளவியலும் - புரிந்து கொள்வதிலும் அதனுள் இ மற்றும் அவற்றை மாற்றுவதிலும் ஒ பார்வையையே கொண்டிருக்க மார்க்சியர்களும் உளவியலாளர்கள் ஒருவருடன் ஒருவர் புரிந்துணர் என்பதல்ல. இவர்களும் தமது புரிதம் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட் தத்துவங்களும் அடிப்படையில் 6 இருக்கின்றன என சிலர் கருதுகில் விடயத்தில் உடன்படுகின்றனர். அ. அக முரண்பாடுகள் பலவிதமான ஏற்படுத்தி அவர்களை மனநோயா வர்க்க, இன, சாதி, மத, பால் அடிப் அடக்குமுறைகளும் சமூகத்தை . சமூகமாக உருவாக்கியுள்ளது. ! மனிதர்களையும் மன நோயாளர்கள் இந்த மன நோய்க்குட்பட்ட மன சமூகத்தை மாற்றியமைக்க முயற் விரும்புகின்ற நோக்கத்தை அவர்க அடைய முடியவில்லை. இதற்கு 8 கணக்கில் எடுத்துக் கொண்டே
கோட்பாட்டை உருவாக்கி ந ை வழிகளைக் கண்டடைய வேண்டு
கடந்த நூற்றாண்டு முழுவது டிலும் நடைமுறையிலும், ஆதிக் மார்க்சியம் என்றால் மிகையல்ல விட்டதான தோற்றத்தை ஏற்ப ஊடகங்கள் முயற்சிக்கின்றன. உ
மார்க்சிய அடிப்படையிலான நடை அதனடிப்படையிலான செயற்பா மார்க்சியம் ஒரு தத்துவம், கோட்பா ஏனெனில் இந்த தத்துவத்திற்கு
93
பிரம்

மூகத்தையும் தனிமனிதரையும் நக்கின்ற முரண்பாடுகளையும் ப்பீட்டளவில் ஒரே வகையான என்றனர். இதன் அர்த்தம் நம் அனைத்திலும் உடன்பட்டு புடன் செயற்படுகின்றார்கள் மகளின் அடிப்படையில் ஒருவர் முன்வைக்கின்றனர். அவை டும் வந்திருக்கின்றன. இந்த இரு ரதிர் எதிர் முனைகளில் கூட றனர். ஆனால் இவர்கள் ஒரு தாவது சமூக மற்றும் தனிமனித
பாதிப்புகளை மனிதர்களில் ரியாக்கியிருக்கின்றன. ஒருபுறம் படையிலான முரண்பாடுகளும் ஆரோக்கியமற்ற ஒரு நோயுற்ற இந்த நோயுற்ற சமூகமானது ாக உருவாக்கியுள்ளது. மறுபுறம் சிதர்கள்தான் மீண்டும் இந்த ற்சிக்கின்றனர். ஆனால் தாம் களால் முழுமையாக இதுவரை காரணம் என்ன? இவற்றையும் நாம் நமக்கான தத்துவத்தை, டமுறை செயற்பாட்டிற்கான
கம், தத்துவத்திலும் கோட்பாட்க்கம் செய்த ஒரே கருத்தியல் ம். இன்று மார்சியம் தோற்றுடுத்துவதற்கு முதலாளித்துவ ண்மையில் தோற்றுப்போனது முறைக்கான முன்மொழிவும் டுகளுமே என்றால் தவறல்ல. நி என்றளவில் தோற்கவில்லை. ம் அதன் நோக்கங்களுக்கும்
ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 120
அடிப்படையாக இருந்த சமூ மாற்றமும் ஏற்படவில்ை ஆகவேதான் தத்துவவியல் விரைவில் வரலாறு தொடர்ப தார கோட்பாடாக, ஒரு அரசி வாழ்க்கை முறையாகவும் ம தவிர்க்க முடியாதவகையில் களினதும் தளங்களிலும் ஒரு
ஆனால் மார்க்சியத்தை அதை முழுமையான ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வை யாகவே பின்பற்றினர். பின்ப விடுதலைக்கு தேவையான ம உருவாக்கி விட்டு சென்று சந்தேகமில்லை. அதற்காக தத்துவத்திலும் இருக்கின்ற 1 தவறுகளை கண்டுகொள்ளா தவறிழைக்கவே வழி செய். உருவான பிரட்டின் உளவு முரண்பாடுகளை புரிந்து கொ ஆனால் இதுவும் அனைத்து ஆனால் இவ்வாறான பல்வே ஆய்வுகளை அடிப்படைய முன்னேற்றகரமான ஒரு தத்து களை வரையறுக்கவும் நடை
முடியும்.
சமூக மேற்கட்டுமான உறவுகள் மற்றும் பொருள அடிப்படையில் கட்டமைக்க இதன் ஊடாக அதிகார வ கருத்தாதிக்கத்தை ஒரு சமூக னூடாக தனது சுரண்டலை . இலகுவாக நிறைவேற்றிக்கொ கத்திற்கு உட்பட்ட அடக்கப்ப
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா

க காரணங்களில் இன்றுவரை எந்த ல. அப்படியே தொடர்கின்றன. ரக உருவாகிய மார்க்சியம் வெகுஎன ஒரு தத்துவமாக, ஒரு பொருளா - யெல் விஞ்ஞானமாக மட்டுமல்ல ஒரு மாறியது. அதாவது மார்ச்சியமானது
மனித வாழ்வின் சகல அம்சங் - பகுதியாக இன்று இருக்கின்றது. 5 நடைமுறையில் பயன்படுத்தியோர் தத்துவமாக சகல சமூக மனித முன்வைக்கின்ற சர்வரோக நிவாரணி - ற்றுகின்றனர். மார்க்ஸ் மனிதர்களின் மிகவும் உயர்ந்த ஒரு கோட்பாட்டை வள்ளார் என்பதில் துளியளவும் மார்க்ஸிலும் அவரது மார்க்ஸிய போதாமைகளை, குறைபாடுகளை, மல் விடுவது நாம் தொடர்ச்சியாக யும். இதேபோல் மார்க்சின் பின் பியல் தத்துவமனாது தனி மனித Tள்ளவும் தீர்க்கவும் முக்கியமானது. க்கும் முழுமையான ஒரு தீர்வல்ல. று தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ாகக் கொண்டு ஒப்பீட்டளவில் துவத்தை உருவாக்கவும் கோட்பாடு - முறை செயற்பாட்டை திட்டமிடவும்
மான கலாசாரமானது அதன் வர்க்க ாதார காரணிகள் என்பவற்றின் ப்படுகின்றது என்கின்றார் மார்க்ஸ். ர்க்கமானது தனது நலன் சார்ந்த
கருத்தாக்கமாக நிலைநாட்டுவத. நடைமுறைப்படுத்தும் நோக்கத்தை ர்கின்றது. ஆனால் இந்த கருத்தாதிக் ட்ட வர்க்கத்தினர், மனிதர்கள், தாம்
பாரதி
94

Page 121
சுதந்திரமாக செயற்படவும் பிரக்ஞையின்மையாக நம்புக் சுதந்திரமானவர்களாக அவர் இதனை விளக்குவதற்கு ஹெகம் இயங்கியல் முறைமையை ப முறைமையானது முரண்பட்ட அவற்றை இணைப்பதனுடா ஒன்றை உயர்ந்த நோக்கமெ இவ்வாறான ஒரு முறைமை பூர்வமான தத்துவம் ஒன்றை ஆனால் மார்க்ஸ் வரலாற் புரிந்துகொள்வதற்குப் பயன்டுத் என்பது வர்க்கப் போராட்டத்தில் கூடியது என்றார். அதாவது, சமூ கருத்தாதிக்கத்தைப் புரிந்து கொ பெற்று வந்த, வருகின்ற . கொள்ளலாம். இப் புரிதலினடி உருவாக்கி முழுமையான ம நடைமுறை செயற்பாட்டிற். மார்க்சிய மூலவர்களின் இறுதி
இதேபோல் பிரட் மன (பாலியல்) சக்திகளை பிரதான ஆய்வை மேற்கொண்டார். பிரக்ஞையான வாழ்வு என்பது பிரக்ஞையின்மை மற்றும் மு இயக்கத்தினால் உரு வாக்கப்படுகின்றது என்கின்றார். ஆகவே தான் மனிதர்களது பிரக்ஞைபூர்வமான அல்லது பகுத்தறிவான சிந்தனைகளும் செயற் பாடுகளும் கூட பிரக் ஞையின்மையால்
95

சிந்திக்கவும் உடையவர்கள் என கின்றனர். உண்மையில் அவ்வாறு கள் இல்லை என்பதே யதார்த்தம். லின் தத்துவத்திலிருந்தே பெறப்பட்ட பயன்படுத்தினார் மார்க்ஸ். இந்த - கோட்பாடுகளை ஆய்வு செய்து சக ஒரு பொதுவான கோட்பாடு ான்றிக்காக கண்டுபிடிப்பதாகும். -ய ஹெகல் சக்திவாய்ந்த இலட்சிய . - உருவாக்கவே பயன்படுத்தினார். றுப் பொருள் முதல்வாதத்தைப் தினார். இதனூடாக தத்துவ வரலாறு
ன் அடிப்படையில் விளங்கப்படுத்தக் மகத்தை ஆதிக்கம் செய்கின்ற தத்துவ FTள்ளவதனுடாக வரலாற்றில் இடம் வர்க்க போராட்டத்தை புரிந்து ப்படையில் புதிய கோட்பாட்டினை ாற்றம் ஒன்றை அடைவதற்கான கான வழிகளை உருவாக்குவதே 5 நோக்கமாகும்.
தர்களின் அடிப்படை உளவியல் அமாக முக்கியத்துவப்படுத்தி தனது மனிதர்களது மேலோட்டமான து அவர்களுக்குள் நடைபெறுகின்ற மரண்பட்ட உளவியல் சக்திகளின்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 122
தீர்மானிக்கப்பட்டு சிக்கலான ? ஆனால் மனிதர்கள் இதை அறிய மாறாக தாம் சுதந்திரமாக சிந்திக்க என மனிதர்கள் பொதுவாக கூறுகின்றார். உண்மையில் ப என்பதனை விளக்குவதற்குப் உளவியலின் புதிய துறை! உருவாக்கினார். இதனூடாக , சிந்தனைகள், கனவுகளை புரிந்து நடைபெறுகின்ற முரண்பட்ட இய ஏற்படுத்தும் தாக்கத்தையும் அதன் புரிந்துகொள்ளலாம் என்கின்றார கின்ற இந்த முரண் இயக்கத்தை படையிலும் புரிந்து கொள்ளலாம் களுக்குள்ளும் ஒரு சமூகம் செய் ஒருவரின் மனம், தன்முனைப்பு, ஒவ்வொரு பகுதிகளும் அரசாங்க மனிதக் கூட்டங்கள் என்றடிப்படை கின்றன. எவ்வாறு சமூக முரண் சமூகம் அடையாளப்படுத்தப்படு குறிப்பிட்டவற்றுக்கு இடையிலா பாடாக ஒரு மனிதரின் ஆளுமை
மேற்குறிப்பிட்டவாறு வர்க். உளவியல் அடிப்படைகளில் தனி யாக உருவாக்கப்பட்ட பல்வேறு கங்களும், கட்டுப்பாடுகளும் ம செயற்பாடுகளையும் கட்டுப்படுத்து கூறுகின்றனர். அல்லது மார்க்ஸி கின்றார் எனவும் கொள்ளலாம்.! மிருந்தே அந்நியப்படுத்தவே (alier மனிதர்கள் தம்மிடமிருந்தே அந்நி ஹெகலின் அந்நியமாதல் (alienati யில் விளக்குகின்றார் மார்க்ஸ்.
பாட
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரத்

உன்றாக உருவாக்கப்படுகின்றன. ாதவர்களாகவே இருக்கின்றனர். வும் செயற்படவும் முடிந்தவர்கள் நம்புகின்றனர் என பிரட்டும் -னிதர்கள் அவ்வாறு இல்லை 5 அதனை மாற்றுவதற்குமே பான மனோதத்துவவியலை மனிதர்களின் செயற்பாடுகள், "காள்வதன் மூலம் அவர்களுக்குள் பக்கத்தையும் அது மனிதர்கள் மீது எால் ஏற்படும் விளைவுகளையும் 5. மனிதர்களுக்குள் நடைபெறும் மார்க்சிய சிந்தனையின் அடிப் - ம். அதாவது ஒவ்வொரு மனிதர்சுற்படுகின்றது. அதாவது மனிதர் பிரக்ஞை, பிரக்ஞையின்மை என ம், பாதுகாப்பு படைகள் மற்றும் டயில் மனிதர்களுக்குள் இயங்குபாடுகளின் வெளிப்பாடாக ஒரு கிென்றதோ, அதேபோல் மேற் "ன முரண்பாடுகளின் வெளிப்பும் வெளிப்படுகின்றது. க அடிப்படையில் சமூகத்திலும், மனிதர்களுக்குள்ளும் செயற்கை
கட்டமைப்புகளும், கருத்தாக். னிதர்களது சிந்தனைகளையும் கின்றன என மார்க்சும் பிரட்டும் ன் கூற்றுடன் பிரட் உடன்படு . வை மனிதர்களை அவர்களிடம் ate) உதவிபுரிகின்றன. அதாவது பமாக இருக்கின்றனர் என்பதை n) கோட்பாட்டின் அடிப்படை
96

Page 123
மார்க்ஸ் இந்த அந்நியமா பார்வையில் மேலும் விரிவாக்கின தத்துவங்களிலும் மதங்களிலும் அரசியல், சமூக, பொருளாதார அந்நியமாதல் இருக்கின்றது என்கி அடிப்படையில் அதிகாரத்தில் இ வர்க்கத்தினரை அடக்கியும் சுரண் மனிதர்கள் தாம் உற்பத்தி செய்கின் இலாபங்களிலிருந்தும் அந்நியமாக
ஒவ்வொரு மனிதர்களுக்கு உளவியல் மனப் பாதுகாப்பு கள் இருக்கின்றன. இவை, மனிதர்கள் வாழ்வதற்கு தடையாகவும், சமூகத் பலவகையான அக அடக்குமுறைக செயற்படுத்துகின்றன. இவ்வாறு, ம அக அடக்குமுறைகளை அவர்கள் மனமானது நியாயப்படுத்தி விடும் இவ்வாறன அக உளவியல் சக்க விளைவால் மனிதர்கள் தமக்குள் பட்டே (alienation) இருக்கின்றனர். சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்வில் வாழாது பிளவு பட்டும் அந்நியம் றனர். தம்மிடமிருக்கின்ற ஒரு பகு வெளியிலிருக்கின்ற ஒரு உண் ை வெளிப்பாடாகத் தான் தன்னை மிகவும் சக்திவாய்ந்த கடவுளை கருத்தாக்கமும் முன்வைக்கப்ப மனிதர்களுக்குள் இருக்கின்ற இவ் இருக்கின்றது என்பதை மனிதர்கள்
மனிதர்களை அடக்குவதற் படுத்துவதற்கும் மட்டுமல்ல அ அந்தியப்படுத்தி வைத்திருப்பதற்6 தளங்களில் பலவகையான வழிமு புறம் அரசியல் கட்டமைப்புக
97
பிர

தல் கோட்பாட்டை வர்க்கப் ார். இவ்வாறான அந்நியமாதல் மட்டுமல்ல, இவற்றைவிட தளங்களிலும் மனிதர்களின் ன்றார். வர்க்க பிரிவினைகளின் தக்கின்ற வர்க்கப் பிரிவினர் பிற டுவதாலும், அடக்கப்படுகின்ற ற பொருள்களிலிருந்தும் அதன்
இருக்கின்றார்கள். தள்ளும் பல்வேறு வகையான பசங்கள் (Defence mechanism) ள் தமது வாழ்வை இயல்பாக திற்கு ஏற்றவாறு வாழ்வதற்கும், களையும் ஒடுக்குமுறைகளையும் னிதர்களுக்குள் நடைபெறுகின்ற எது பகுத்தறிவைப் பயன்படுத்தி கின்றமை துர்ப்பாக்கியமானது. க்திகளின் முரண்பாடுகளின் ளும், தம்மிலிருந்தும் அந்நியப்அதாவது பொதுவாக மனிதர்கள் றும் முழுமையாக ஒன்றிணைந்து ரகவுமே (alienation) இருக்கின்கதியை வெளியானதாக்கி அதை மயாக கருதுகின்றனர். இதன் போல் தோற்றமுள்ள, ஆனால் ள உருவாக்கினார்கள் என்ற நிகின்றது. இதன் விளைவாக வாறான சக்தியானது தமக்குள் ள் நம்புவதற்கு மறுக்கின்றனர். தம், சுரண்டுவதற்கும், கட்டுப்வர்களை அவர்களிடமிருந்தே தம் அதிகார வர்க்கமானது பல றைகளைக் கையாள்கின்றது. ஒரு ளையும் நிறுவனங்களையும்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 124
உருவாக்கி அமுல்படுத்துகின்றது நியாயப்படுத்துகின்ற தமது கருத்து அறங்கள், மற்றும் மதங்கள் எ கட்டமைக்கின்றனர். ஆகவே படையிலும் உருவாக்கப்பட்ட நீ புறம் அதிகாரமற்ற வர்க்கத்தின் சுரண்டுவதற்கும் துணைபோ வர்க்கத்தினரைப் பாதுகாக்க பயன தனி மனிதர்களின் உளவியல் யிலான இயல்பான, இயற்கை படுத்துவதற்கும் அடக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் அதன் கருத்தாதிக்கங்கள் ஊட கருத்தாதிக்கங்கள் பாரம் பர தொடர்ச்சியாக வரையறுக்கப்பட முழுமையானவையும் என நியா ஆனால் இவ்வாறான அதிகார நிரந்தரமான முழுமையான ஒரு சார்பு நிலையான ஒன்று என் வாதத்தின் அடிப்படையிலும் 4 அடிப்படையிலும் தெளிவானது
சமூக கட்டுப்பாடுகளுட அல்லது முரண்படுகின்றவர்கள் த என்பவற்றினடிப்படையில் சிந் ஆனால், இவர்களை சமூக வி குற்றம் சுமத்தி தண்டனை . சட்டங்களும். இது மட்டுமல்லா செய்து விட்டார்கள் என்ற குற்ற வாக்கியும், அவர்களை மனம் படுத்தியும் அவ்வாறே உருவாக்க கட்டமைப்புகளும், நிறுவனங்கம் ஊடகங்களும் அவற்றை மீள சிறப்பாக செய்து முடிக்கின்றன. சமூக கட்டமைப்புகளை நிறுவ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

- இவ்வாறான கட்டமைப்புகளை தாதிக்கத்தை தத்துவங்கள், தார்மீக என்பவற்றினுடாகவும் இவர்கள் தான் இவையும் இவற்றினடிப்தியும் சட்ட முறைமைகளும் ஒரு ரை தொடர்ந்தும் அடக்குவதற்கும் எகின்றன. மறுபுறம் அதிகார ன்படுத்தப்படுகின்றன. இதேபோல் சக்திகளையும் அதனடிப்படை. யான செயற்பாடுகளை கட்டுப் - பண்பாடுகளும் கலாசாரங்களும் மன சமூக நிறுவனங்கள் மற்றும் டாக செயற்படுத்துகின்றன. இக் சிய தத்துவவியலாளர்களால் ட்டு, இவை நிரந்தரமானவையும் யப்படுத்தப்பட்டும் வருகின்றன. * வர்க்கத்தின் நீதியும் அறமும் வரையறையல்ல. மாறாக இவை பது வரலாற்று பொருள்முதல் வர்க்க போராட்ட வரலாற்றின் என்கின்றார் மார்க்ஸ்.
ன் உடன்பட முடியாதவர்கள் மது பிரக்ஞை அல்லது பகுத்தறிவு தித்து அவற்றை மீறுகின்றனர். ரோதிகளாக அடையாளப்படுத்தி வழங்குகின்றது சமூக நீதியும் மல், இவர்கள் மாபெரும் தவறு உணர்ச்சியை அவர்களிடம் உருநாயாளர்களாக அடையாளப். யும் விடுகின்றன. இதனை சமூக ளும் அதன் கருத்தாதிக்கங்களும், மீள வலியுறுத்துவதன் மூலம் மேலும் மனிதர்கள் இவ்வாறான மனங்களை கருத்தாக்கங்களை
98

Page 125
இல்லாது ஒழிக்க பிரக்ஞையுடன் களில் எல்லாம் போர் என்ற மாய வைத்துவிடுகின்றனர். அதனால்த ஏற்படுகின்ற புரட்சிகர மாற்ற நோக்கமாக கொண்டதும் அடக்க கின்றதுமான ஒரு மாயமான கரும்
இவ்வாறான சமூக அடிப்பல இருப்பதை வர்க்கமற்ற ஒரு சமூகம் மார்க்ஸ். இந்தடிப்படையில்தான் 3 முன்வைத்தார். இதுவரையில் தத் விளங்கப்படுத்தியது. ஆனால் உன் மாற்றுவதில் தான் இருக்கின்றது எ தத்துவமானது செயற்பாட்டிலி இருக்கின்றது. இவ்வாறான செயற் பூர்வமான ஒரு செயற்பாட்டின வலியுறுத்துகின்றார். இதேபோல் தான் நடைபெறுகின்ற அந்நியமாதலை | முழுமையான ஒரு மனிதரே (1) செய்யலாம். அதாவது பிரக்ஞை உ மாற்றமடைவதனுடாக, வளர்ச் சாத்தியமாக்கலாம் என்கின்றார் பு வழிமுறையையே பிரட் உருவாக்கி பிரக்ஞையை வளர்த்து அவர்களி அவரதும் அவருக்கு பின் உளவியல் ஆழமாகவும் வளர்த்தவர்களின் ரே மனிதர்களில் உருவாக்குவதன் மூ பாடற்ற முழுமையான ஒரு மா இவர்கள் நம்புகின்றனர்.
மார்க்சும் பிரட்டும் ஒரு வ அதாவது பிரக்ஞை உள்ள மனி; பிரக்ஞைபூர்வமான (conscious) ( அகத்திலும் புறவயமான சமூகத்தி என்கின்றனர். மேலும் குறிப்பான புரட்சிக்கு, சாதகமாக மாற்றுவதற்
99
பிரம்

'?) எழுச்சி கொள்ளும் காலங்வலைக்குள் மனிதர்களை சிக்க என் போர் என்பது சமூகத்தில் பங்களை திசைதிருப்புவதை ப்பட்ட மனிதர்களை ஏமாற்று - ரி என்கின்றார் மார்க்ஸ்.
டயில் மனிதர்கள் அந்நியமாகி ம இல்லாமல் செய்யும் என்றார் வரது பிரபல்யமான வாசகத்தை துவமானது உலகத்தைப் பற்றி
ன்மையான பிரச்சனை அதை என்றார். இதனால்தான் அவரது ருந்து பிரிக்க முடியாததாக பாடு மனிதர்களின் பிரக்ஞை Tலேயே சாத்தியம் என்பதை னி மனிதர்களுக்குள் அகவயமாக பிரக்ஞையுடன் செயற்படுகின்ற ansplited human) இல்லாமல் ள்ள மனிதராக ஒவ்வொருவரும் சி பெறுவதனூடாக இதனை பிரட். இதற்கான மனோதத்துவ னார். இதன் மூலம் மனிதர்களது ல் மாற்றத்தை ஏற்படுத்துவதே மல பல தளங்களில் விரிவாகவும் 5ாக்கம். இவ்வாறு பிரக்ஞையை -லம் அவர்களை அக முரண் - னிதராக உருவாக்கலாம் என
டெயத்தில் ஒன்றுபடுகின்றனர். தர்கள் அல்லது மனிதர்களின் செயற்பாடுதான் மனிதர்களின் லும் மாற்றத்தை உருவாக்கும் - சூழலை சமூக மாற்றத்திற்கு, கு ஏற்றவகையில் மனிதர்களை
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 126
விழிப்புநிலையில் (awareness வேண்டும் எனவும் மார்க்ஸ் குறி மூலவர்களும் உளவியல் மூலவர் (awareness) மற்றும் பிரக்ஞ்ை முக்கியத்துவம் தொடர்பாக குர தொடர்பான விரிவான ஆழம் வில்லை என்பதால் நாமும் ச வழங்காமல் விட்டது துர்ப்பாக் சோம்பேறித்தனமும் எல்லாம் (ரெடிமேட்டாக) எதிர்பார்க்கி மிகையல்ல.
மார்க்ஸ் மற்றும் பிரட் இருக்கின்ற தவறுகளுக்கும் குறை கூறியதை நாம் எந்தளவு புரிந்து என்பது கேள்விக்குறியே. ஏனனி மனிதர்களின் எண்ணங்கள், ட வர்க்க சமூகத்தால் கட்டமைக். இவ்வாறான மனிதர்களின் பார் பொருளாதார காரணங்கள் - இதேபோல் பிரட்டும் அவர் பின் சிந்தனை அல்லது எண்ணங்கள் தேவைகளினாலும் அதன் மு யின்மையாக உருவாகின்றன எ மனிதரின் எண்ணங்கள் மட்டும் சொந்த அனுபத்தினதும் மற்றும் வரலாற்றினதும் அடிப்படை உருவாகின்ற கூட்டு எண்ணங்க நமது பிரக்ஞையின்மையான வ நமது வர்க்க , சாதிய, மத, பால் யாமலே அதிகமாக இருக்கின் பாதிப்புகளின் முக்கியத்துவத்ை என்பது சந்தேகமானதே. இவ்
அவசியமானது மனிதர்கள் பிர மிகையல்ல.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்

) தொடர்ச்சியாக வைத்திருக்க ப்பிட்டுள்ளார். ஆகவே மார்க்சிய களும் மனிதர்களின் விழிப்புநிலை 5 (consciousness) என்பவற்றின் லிப்பிட்டுள்ளனர். ஆனால் இவை மான ஆய்வை அவர்கள் செய்ய - அவற்றுக்கான முக்கியத்துவத்தை கியமே. இதற்குக் காரணம் நமது வற்றையும் உடன் தயாரிப்பாக ன்ற நமது குணமுமே என்றால்
ஆகியோரின் தத்துவங்களில் பொடுகளுக்கும் அப்பால், இவர்கள் கொண்டோம், கொள்கின்றோம் ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போன்று பார்வைகள் எல்லாம் அவரவரது கப்பட்டது என்கின்றார். ஆகவே வைகளுக்கு அவரது வர்க்கம் சார்ந்த அடிப்படையாக இருக்கின்றன. வந்த உளவியலாளர்களும் மனித என்பன மனிதர்களது உளவியல் ரண்பாடுகளினாலும் பிரக்ஞை . என்கின்றனர். இவை குறிப்பிட்ட மல்ல. மாறாக அம் மனிதரினது - அவரது சமூகத்தின் கடந்த கால களில் பிரக்ஞையின்மையாக கள் என்கின்றனர். ஆகவேதான் செயற்பாடுகளில், நடத்தைகளில் என்பவற்றின் தாக்கம் நம்மையறி - றது. ஆனால் நாம் இவ்வாறான த எந்தளவு புரிந்து கொண்டோம் வாறான புரிதலைப் பெறுவதற்கு க்ஞையுடன் வாழ்வது என்றால்
100

Page 127
பிரட்டின் காலத்தில் அக்கறையாக இருந்து பல்வேறு செய்த குருஜித் (George Gur முக்கியத்துவத்தை உணர்ந்த பே பலர் இவரது பரிசோதனை ஆய் ஆனால் சமூக மற்றும் தனிம இவரின் கருத்துகள் இன்றும் இருக்கின்றமை துர்ப்பாக்கியா அல்லாது இந்தியா, சீனா, ஜப்பா சில மத்திய கிழக்கு நாடுகளில் பரிசோதனைகளின் அடிப் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட படுகின்றது. இதை அறிவதன் வளர்ப்பதற்கு எவ்வாறு முயற்சி
101

மனித பிரக்ஞை தொடர்பாக பரிசோதனைகள் மூலம் ஆய்வு jieff) முக்கியமானவர். இவரின் ற்குலகின் புலமைசார் துறையினர் வுகளில் பங்கு பற்றியிருக்கின்றனர். னித மாற்றத்திற்கான பாதையில் பரவலாக உள்வாங்கப்படாமல் D. அதேவேளை மேற்கைப் போல் ன் போன்ற நாடுகளில் மட்டுமல்ல ல் கூட பிரக்ஞை தொர்பான சுய படையில் விரிவான ஆழமான பருக்கின்றன எனக் குறிப்பிட்டப். மூலமாகவே நமது பிரக்ஞையை க்கலாம் என்பதை நாம் அறியலாம்.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 128
பிரக்ஞை
விழிப்பாக (awarenes scious) செயற்படு!
இருபத்தி நான்கு மா ஒவ்வொரு கணமும் பிரக்ஞை
இது தான் ஓசோவின் காலை எழுதலிலிருந்து இரவு மட்டுமல்ல, நித்திரை கொள்ளு இது நமக்கு பல வழிகளில் உத உணர்ச்சிகள், சிந்தனைகள், பாடுகள் என்பவை தொடர்பா மானால், அவற்றினால் உரு ஆதிக்கத்திலிருந்து விடுபட மட்டுமல்ல இப் பாதையில் ப
நம் பிரக்ஞையின்மையா களையே விதி எனவும், முற்பி றோம். பிரக்ஞையின்மையா செயற்பாடாகவே (reaction) இரு செயற்பாடுகள் முடிவற்ற தெ. இதனால் தான் நேற்று அல்லது பிறவியில் (?) நாம் முன்னெ செயற்பாடுகளின் விளைவு கொள்கின்றோம். இன்றைய பிர களின் எதிர் விளைவுகளை ,
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்

S) இரு! பிரக்ஞையாக (con
0.
னிநேரமும் விழிப்பாக இரு! 5யாக செயற்படு!
பிரதான கற்பித்தல். அதாவது நித்திரைக்குச் செல்லும் வரை ம் பொழுதும் பிரக்ஞையாக இரு. விபுரிகின்றது. நமது உணர்வுகள், எண்ணங்கள், மனம், செயற். க நாம் பிரக்ஞையாக இருப்போநவாகும் பாதிப்புகளிலிருந்து, லாம். இது இவரது அனுபவம் யணித்த பலரது அனுபவம். ரன செயற்பாடுகளின் விளைவு றவியின் பயன் எனவும் கூறுகின்
ன செயற்பாடுகள் ஒரு எதிர் நக்கின்றன. இவ்வகையான எதிர் எடர்ச்சியைக் கொண்டிருக்கும்.
கடந்த வருடம் அல்லது கடந்த அடுத்த பிரக்ஞையின்மையான களை, இன்றும் நாம் எதிர் - சக்ஞையின்மையான செயற்பாடு அடுத்த நிமிடம் அல்லது நாளை
சதி
102

Page 129
அல்லது அடுத்த வருடம், நாட சந்தேகம் இல்லை.
பிரக்ஞையான செயற்பாட் இதற்கு முதலில், நாம் பிரச் வாழ்கின்றோம் என்பதைப் அவசியமானது. நாம் ஒரு இ என்பதை ஒருவரும் மறுப்பு செயற்பாடுகள் ஒவ்வொன்றும் உடலின் பகுதிகள் வே. மேற்கொண்டிருக்கும் அதேே செயற்பாட்டைக் மேற்கொள் உட்கொள்ளும் பொழுது ஒரு ன உடலைச் சோறியும். கால்க தொடர்பாக அல்லது காதலன் சிந்திக்கும். இதயம் வேறு ஒ சந்தோசத்தினாலோ உணர்ச்சி இவ்வாறு நம் உடல், மனம், ஆக ஒரு கணத்தில் பல முனை கொண்டிருக்கின்றன. இவை
முழுமையான (total) ஒரு செயற் மிகவும் அரிது. ஆனால் புதிய அரிதான நேரங்களில், இவ்வாற யாக ஈடுபாடு உருவாகும். உதா, அல்லது துவிச்சக்கரவண்டி பழ அசைவுகள் தொடர்பாகவும் பி என்ன செய்கின்றது, கால் என் என ஒவ்வொரு சிறிய விடய இருக்கும். அதாவது தொட இருப்பதுடன் பிரக்ஞையுடன் நன்றாக பழகிய பின், பழக்கப் எந்தவிதமான அவதானமோ பி செயற்பாடுகளையும் இயந்திர ஆனால் மனிதர்களுக்கும் மி
103

> எதிர்நோக்கலாம் என்பதில்
டை எவ்வாறு மேற்கொள்வது? ஞையின்மையாக எவ்வாறு புரிந்து கொள்ளவேண்டியது யந்திரமாக வாழ்கின்றோம் தற்கில்லை. நம் நாளாந்த இயந்திரத்தனமானவை. நம் வ்வேறு செயற் பாடுகளை வளை, மனம் இன்னுமொரு ளும். உதாரணமாக உணவை க உணவை எடுக்கும். மறு கை நள் ஆடும். மனம் வேலை அல்லது காதலி தொடர்பாக ரு பாதிப்பினாலோ அல்லது க் கொந்தளிப்பில் இருக்கும். ன்மா அனைத்தும் பிரிந்து (split) கள் நோக்கி செயற்பட்டுக் அனைத்தும் ஒருங்கிணைந்த பாட்டை நாம் முன்னெடுப்பது வேலைகளை செய்கின்ற, மிக என செயற்பாடுகளில் முழுமைரணமாக, முதன் முதலாக கார் கும் பொழுது, நாம் ஒவ்வொரு ரக்ஞையாக இருப்போம். கை ன செய்கின்றது, நம் பார்வை ங்களிலும் நமது அவதானம் ச்ச்சியாக விழிப்புநிலையில் - செயற்படுவோம். ஆனால் பட்ட வீட்டு மாடுகள் போல், ரக்ஞையோ இன்றி ஒவ்வொரு த்தனமாக முன்னெடுப்போம். நகங்களுக்கும் இடையிலான
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 130
வேறுபாடு என் பது அவர் . துரதிஸ்டமாக, மனிதர்கள் பிர
பிரக்ஞையான செயற். பிரக்ஞையின்மையான மனம் பிரக்ஞையின்மையான (uncG மிருக நிலையிலிருந்து, ஒரு எ திருக்கின்றோம். சாதாரன பிரக்ஞையாகவும் (consciou பிரக்ஞையின்மையாகவும் (பு தியானம் மூலம் படிப்படியாக பிரக்ஞையாக (conscious) செ வளர்ச்சி நடைபெறுகின்றது. வளர்ச்சி தற்பொழுது முடங். மிகையாகாது. நூறுவீதம் பிரம் பொழுதே அடுத்த நிலையா நிலைக்கு மானுடம் செல்லல் எனக் கூறுகின்றோம். ஒவ்லெ ness) இருப்பதும் பிரக்ஞைய என்பது, முழுமையான (total கவனத்துடனான (alert) செயற் இவ்வாறான செயற்பாடுகள் இ இதனால் எதிர்காலத்தில் விதிய விடுலை பெறலாம். சில கலை இருப்பதற்கு அவர்களது இவ் பிரக்ஞையான செயற்பாடே !
இதற்கு இக் கணத்தில் வேண்டியது அவசியமல்லவ பிரச்சனைகளுக்கு அடிப்படை ஆகவே, பிரக்ஞையான செய் செயற்பாடுகளுக்கு அடிப்படை ஆகவே பிரக்ஞையான எண்: எண்ணங்களுக்கு அடிப்பல்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப்

களின் பிரக்ஞை நிலைதான். க்ஞையை பயன்படுத்துவதில்லை. பாட்டிற்கு பிரதானமான எதிரி மிருக நிலை என்பது நூறு வீதம் ascious) செயற்பாடு. நாம் இன்று பீதமே மனித நிலையை அடைந்எமாக மனிதர்கள் ஒரு வீதம் 5) தொன்னூற்றி ஒன்பது வீதம் nconscious) செயற்படுகின்றனர். இதிலிருந்து முன்னேறி நூறு வீதம் பற்படும்போதே மனித பரிணாம ஆனால் மனிதர்களின் பரிணாம கிப்போயுள்ளது எனக் கூறினால் நஞையாக (conscious) செயற்படும் ரன விழிப்பு நிலை (awareness) மடியும். இவர்களையே ஞானிகள் வாரு கணமும் விழிப்பாக (awareபாக (conscious) செயற்படுவதும் ness), பொறுப்பான (responsible), பாடாக எப்பொழுதும் இருக்கும். இக்கணமே முழுமை பெற்றுவிடும். பின் பயனை அனுபவிப்பதிலிருந்து -ஞர்களின் படைப்புக்கள் சிறப்பாக வாறான ஒருமித்த முழுமையான காரணம் என்றால் மிகையல்ல. பிருந்தே பிரக்ஞையாக செயற்பட பா? நாம் இன்று எதிர்நோக்கும் - நம் கடந்தகால செயற்பாடுகள். ற்பாடுகள் (actions) அவசியம். நம் ட, நம் சிந்தனைகள், எண்ணங்கள். ணங்கள் (thoughts) அவசியம். நம் ட, நம் உணர்ச்சிகள் மற்றும்
மயான
ரதி
104

Page 131
உணர்வுகள். ஆகவே உணர் தொடர்பாக விழிப்பாக (aware உணர்ச்சிகளுக்கும் மற்றும் உ நமக்குள்ளிருக்கின்ற சக்திகள் தொடர்பா விழிப்பாக இருப்பு வழங்குவது, நம் மூச்சு. ஆகவே பிரக்ஞையும் விழிப்புநிலையும்
பிரக்ஞை எனும் சாவியை நம்மை மட்டுமல்ல, இவ்வுல
அறிந்துகொள்ள முடியும். அக்காலத்திலிருந்து பைதகரஸ், சரசுத்ரா, இயேசு, நபி என கண்டறிந்த பலர் கூறுகின்றனர். யாத கடினமான காரியமல்ல. எ எடுத்து வைப்பதன் மூலமே ஆ முறைகள் பிரக்ஞையான செயற் கின்றன. நம் உடலை, மனதை பிரக்ஞையான செயற்பாட்டுக் தியானப் பயிற்சிகள் (medi1 கடப்பதற்கு படகு பயன்படுத் லிருந்து மனதிற்கு அப்பால் ெ யின்மையிலிருந்து பிரக்ஞைபை படுத்தப்படுகின்றன. மறுகரை கணங்களில் ஏற்படுகின்ற ப தியான நிலையாகும் (meditative ஆனந்த நிலையை நம் வாழ்வு அனுபவிக்கலாம்.
பிரக்ஞை நம் வா! தியானப் பயிற்சி அதை :
105
பி

புகள் (feelings) உணர்ச்சிகள் 1ess) இருப்பது அவசியம். நம் ணர்வுகளுக்கும் அடிப்படை, 1. ஆகவே சக்திகள் (energy) து அவசியம். நமக்கு சக்திகள் மூச்சு (breathing) தொடர்பான அவசியம். திறவுகோலாகப் பயன்படுத்தி, க பிரபஞ்ச உண்மையையும் இவ்வாறு ஓசோ மட்டுமல்ல புத்தர், சோக்கிரட்டிஸ், லாவுஸ், இன்றுவரை உண்மையைக் இது சாதாரண மனிதரால் முடி - ல்லா விடயங்களும் முதல் அடி ஆரம்பமாகின்றன. தியான வழி பாட்டிற்கு நம்மை தயார் செய் - த, ஆன்மாவை சுத்தம் செய்து கு வழிவகுக்கின்றது. அதாவது cation techniques), ஆற்றைக் த்தப்படுவதைப்போல, மனதிசல்வதற்கு, அல்லது பிரக்ஞை ப நோக்கி செல்வதற்குப் பயன் - யை அடைந்தபின் குறிப்பிட்ட ரவசமான ஆனந்த நிலைதான் States). இவ்வாறான பரவசமான பின் ஒவ்வொரு கணங்களிலும்
வின் அடிப்படை. அடைவதற்கான வழிமுறை.
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 132
பிரக்ஞை:
ஆரோக்கியமான படை
மனிதரை மையப்படுத்த centered therapy) முக்கியத்த உருவாக்கியவர், பிரபல்யமான லாளரான கார்ல் ரொஜர்ஸ் உளவியலாளருமான நட்டாலி Creativity Connection Expressive கொண்டும் மற்றும் அந்த நூலில் சுருக்கமாகவும் இப் பகுதி எழு; கலைத்துவ படைப்பாற்றலை ெ sive Arts) மூலமாக அவர்களது உ குணமாக்குவது மற்றும் அவர் கண்டறிவதற்கான வழிமுல் குறிப்பிடுகின்றார். இதற்காக தன் பரிசோதனை அனுபவங்களை பெண்ணிய சிந்தனையில் அக்க Emerging Women: A Decade of I எழுதியுள்ளமையுடன், இந்த நூல் இருக்கின்றமை குறிப்பிடத்தக்க
படைப்பாற்றல் என்பது . இது நதியைப் போல நம் எல் கொண்டிருக்கின்றது. இவ்வாறு அடக்கி தேக்கி வைத்திருப்போ போல, நாம் உளவியல் பாதிப்புக் பாரம், கவலை என பல எதிர்மன் இவ்வாறு இந்த படைப்பாற்றல்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

பாற்றாலுக்கான மூலம்!
திய உளவியல் சிகிச்சைக்கு (personஏவமளிக்கும் முறைமையையும் மனிதத்துவ (humanistic) உளவிய - (Carl Rogers). இவரது மகளும் ரொஜர்ஸின் (Natalie Rogers) நூலை, - Arts as Healing, அடிப்படையாகக் D கூறப்பட்ட முக்கிய விடயங்களின் தப்படுகின்றது. இவர் மனிதர்களின் வளிப்படுத்தும் முறைமை (Expresளவியல் பிரச்சனைகளை எவ்வாறு ர்களது ஆற்றல்களை அவர்களே மறமைகளையும் இந்த நூலில் ரதும் பிறரதும் பல்வேறு வகையான T பகிர்ந்துள்ளார். மேலும் இவர் றையும் உள்ளவராக இருப்பதால், Midlife Transitions என்ற நூலையும் லிலும் இவரது பெண்ணிய பார்வை
து. அடிப்படையில் வாழ்க்கைச் சக்தி. லோருக்குள்ளும் பாய்ந்து சென்று பாய்ந்து செல்லும் சக்தியை நாம் மேயானால், தேங்கிய குட்டைகள் கு உள்ளாகி, மன அழுத்தம், மனப் றைப் பண்புகளுக்கு உள்ளாவோம். சக்தியை பயன்படுத்தாது அடக்கி
ரதி
106

Page 133
விடுவதுதான் வன்முறை பா இவ்வாறான எதிர்மறை சக்திகள் மேலும் மேலும் நமக்கு பாதி தனிப்பட்ட முறையிலும் உலக ஆகவே நமது பன்முக படைப் வழிமுறைகள் தேடிக் கண்டுகெ எனும் நதி ஆரோக்கியமாகவும் கொண்டிருப்பதற்கு உதவலாம்.
நாம் வாழும் இந்த உலகம்! பிரச்சனைகளை நாள்தோறும் உ களை தனி மனிதர்களாகவும்
முடியாமல் எதிர்கொள்ளவே அதற்கான தீர்வுகளும், தீர்வுகன களும், வழமையான பழமை களாகவும் தீர்வுகளாகவுமே இ மீண்டும் பின்பற்றும் நடைமுன் இதனால் மேலும் பல புதிய சிக் பதற்கு காரணமாகின்றன. இதன் . இன்னும் தீர்க்கப்படாமல் அல்லது இவ்வாறான பழமையான தீர். மாறாக, புதிய ஆரோக்கியம்! தீர்வுகளையும் வழிமுறைமைகள் என்பதற்கு இந்த நூலின் ஆசிரிய கருத்துக்கள் பயனுள்ளவையாக குறிப்பாக தமிழ் பேசும் மனித இன்று வாழ்ந்து கொண்டிருக்கின தீர்ப்பதற்கு அல்லது கடந்து செ களும் பார்வைகளும் எல்லாவ நம்பிக்கையும் இன்று அவசரமா படுகின்றது என்பதை நாம் பு! உள்ளோம்.
நாம் நம்மை புரிந்துகெ இதனால் மற்றவர்களை புரிந்து தனிப்பட்ட மற்றும் சமூகப்
107

தகளுக்கும் வித்திடுகின்றன. ள நிராகரிப்பதும் அடக்குவதும் பையே தருகின்றன. அதாவது ளவிலும் நமது எதிரியாகின்றது. பாற்றல்களை வெளிப்படுத்தும் Tள்வது, நமது வாழ்க்கைச் சக்தி நேர் மறைப்பண்புடனும் ஓடிக் - அதற்கான தேடலே இது.
பல்வேறுவிதமான புதிய புதிய ருவாக்குகின்றது. இப் பிரச்சனை - முழு சமூகமாகவும் தவிர்க்க ண்டி இருக்கின்றது. ஆனால் ளக் காண்பதற்கான முறைமை பாய்ந்த பாரம்பரிய முறைமை ருக்கின்றன. இதையே மீண்டும் ஒறயும் இருப்பதைக் காணலாம். கலான பிரச்சனைகள் முளைப்காரணமாகவே பல பிரச்சனைகள் து தீர்க்க முடியாமல் இருக்கின்றன. வுகளுக்கும் முறைமைகளுக்கும் ரன படைப்பாற்றல் கொண்ட ளை எவ்வாறு முன்னெடுக்கலாம் ர் கூறும் அணுகுமுறைகள் மற்றும் = இருக்கலாம். ஏனெனில் நாம், ரகள், அவ்வாறான ஒரு சூழலில் ஏறோம். சமகால பிரச்சனைகளை ல்வதற்கு, நமக்கு புதிய சிந்தனை - சறுக்கும் மேலாக வாழ்வதற்கான கவும் அவசியமாகவும் தேவைப். சிந்துகொள்ளவேண்டியவர்களாக
Tள்ள முடியாமல் இருப்பதும், கொள்ள முடியாமலிருப்பதும் பல பிரச்சனைகளுக்கு காரணமாக
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 134
இருக்கின்றன என்றால் மின பிரச்சனைகளையும் முரண்பாடு தற்கு காரணமாகின்றன. ஒருவ பேச்சு, எழுத்து என்பவற்றை கே தாகும். ஒருவரை முழுமையம் யாயினும் ஓரளவாவது ஆழம் படுத்தும் குறியீட்டு அம்சங்களா உடல் அசைவு, குரலின் தன் கவனிப்பது முக்கியமானதும் ஒருவர் மேற்குறிப்பிட்ட குறி யின்மையான ஒரு நிலையிலே வார். இவ்வாறு பிரக்ஞையின் விடயங்கள் என்பன, பல்வேறு ஒருவரின் உள்ளக்கிடக்கைக உணர்ச்சிகள் என்பனவாகவும் வருடைய மனமும் தமது ப ை எதிர்மறையான மதிப்பீட்டைக் “என்னால் முடியாது”, "எனக்குத் என்னிடம் இல்லை", "குறிப்பிட தொடர்பில்லை” என பலவற். கவனத்தில் கொண்டே தன்னைய புரிந்துகொள்ள முடியும்
ஒரு மனிதருக்கு கடந்த முன்வைக்கப்பட்ட அல்லது ஏ மற்றும் புரிதல்கள் மூலம் உரு அனுபவங்கள், தன்னைப்பற் உணர்வதற்கும் காரணமாக இரு அனுபவங்கள் நடைபெறுவதற் அங்கங்களான பெற்றோர், உற என்பவர்களும் முக்கியமான கார இருக்கின்றனர். இவர்களில் பலி அவரது ஆற்றலையும் முளைய ஏனெனில் இவர்களுக்கு ஒ படைப்பாற்றல் தொடர்பான மதீ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்

கயல்ல. இதுவும் அவ்வாறான மகளையும் தீர்க்கமுடியாமலிருப்ப - ரை ஓரளவு அறிவதற்கு ஒருவரது ட்பதும், வாசிப்பதும் முக்கியமான - Tக அறியமுடியாதது உண்மை . ாக அறிவதற்கு, அவர் வெளிப். ன நிறம், வடிவம், மற்றும் அவரது மை, பார்வை என பலவற்றைக் பயனுள்ளதுமாகும். ஏனெனில் "யீட்டு அம்சங்களை பிரக்ஞை - யே பெரும்பாலும் வெளிப்படுத்து சமையாக வெளிப்படுத்தப்படும்
காரணங்களால் அடக்கப்பட்ட ளான ஆசைகள், உணர்வுகள், இருக்கலாம். மறுபுறம் ஒவ்வொரு
டப்பாற்றல் திறன் தொடர்பாக கொண்டிருக்கும். உதாரணமாக, 5 தெரியாது", "குறிப்பிட்ட ஆற்றல் ட்ட செயற்பாட்டிற்கும் எனக்கும் றைக் கூறலாம். இதை எல்லாம் பும் இன்னுமொருவரையும் ஒருவர்
காலத்தில் பிற மனிதர்களால் மற்பட்ட தவறான மதிப்பீடுகள், வான கசப்பான எதிர்மறையான றி தாழ்வாக எண்ணுவதற்கும் க்கலாம். இவ்வாறான எதிர்மறை ற்கு நமது சமூகங்களும் அதன் வினர்கள் மற்றும் ஆசிரியர்கள் ரணகர்த்தாக்களாக பெரும்பாலும் சர், ஒருவரின் தனித்துவத்தையும் பிலேயே அழித்துவிடுகின்றனர். ந குறிப்பிட்ட துறை சார்ந்த ப்பீடு ஒன்று ஏற்கனவே இருக்கும்.
108

Page 135
மேலும் இவர்களுக்கு தம் துறை ச. மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இ பன்முகத்தன்மையான பார் ை சாத்தியங்கள் உள்ளன. ஆகவே, தவறானது என்பதற்கும் அப்பா வருக்கும் பொதுவானதாக்கி அ மதிப்பிடுவதுடன் அவருக்கு ஒரு இதன் மூலம் ஒருவரது தனித்துவ லேயே எதிர்மறையாக மதிப்பிட படுகின்றது. அல்லது வேருடன் ப
உதாரணமாக, நாம் வாழுக களின் பெண்மையையும் பெ அடக்கியே வந்துள்ளது. இதனால் மட்டுமே அவர்களின் செயற்ப படுகின்றது. மறுபகுதி பயன்படுத்த அவ்வாறான ஒரு ஆற்றல் நம்மிட் கூட இல்லாதிருக்கின்றோம் என் இவற்றின் விளைவாகவும் நம் ம விடயங்கள் விதைக்கப்படுகின்ற விமர்சகரின் பங்கு முக்கியமானது
நமது சுய-உள் விமர்சகர் எந்தவகையான படைப்பாற்றலு இருக்கின்றன என பொதுவாக ஒ பிடுவதே வழமை. இதன் விளை! சிந்திப்பதற்கும் அதன்வழி நகர்வ இதனால் நமது சுய-உள் விப பங்களிப்பை குறைத்து மதிப்பி யில்லை. இவருக்கு இரண்டுவித் ஒருபுறம் இந்த சுய-உள் விம வழிமுறைகளில் படைப்பாற்ற துணையாக இருக்கின்றார். உத மனிதர்களின் விடுதலை நோக்கிய மற்றும் நமது சுய வளர்ச்சியை நே
109

Tராத பிற துறைகள் சார்ந்த அறிவு நக்கலாம். ஆகவே இவர்களிடம் வகள் இல்லாதிருப்பதற்கான இவர்களது மதீப்பீடு சரியானது ல் தமது மதிப்பீட்டை அனை - நனடிப்படையிலேயே ஒருவரை
முத்திரையையும் குத்திவிடுவர். படைப்பாற்றலானது சிறுவயதிபட்டு அடக்கப்பட்டு அழிக்கப் - பிடுங்கி எறியப்படுகின்றது. என்ற ஆணாதிக்க சமூகம் ஆண்பண்களின் ஆண்மையையும் மனிதர்களின் ஒரு பகுதி ஆற்றல் ாடுகளுக்காகப் பயன்படுத்தப். கப்படாமல் இருப்பது மட்டுமல்ல ம் இருக்கின்றது என்ற பிரக்ஞை பது மிகவும் துரதிர்ஸ்டமானது. மனதுக்குள் எதிர்மறையான பல றன. குறிப்பாக நமது சுய - உள்
5.
(internal self-critic) நம்மிடம் ம் இல்லை எனவும் பிறரிடமே ப்பிட்டு நம்மை குறைத்து மதிப்வாக நமது மனமும் அவ்வாறாக தற்கான சாத்தியங்கள் உள்ளன. மர்சகரின் முக்கியத்துவமான
வோ புறந்தள்ளவோ தேவைதமான பணிகள் இருக்கின்றன. ச்சகர் நாம் ஆரோக்கியமான லுடன் செயற்படுவதற்கு உறு. எரணமாக நாம் அடக்கப்பட்ட பும் அவர்களின் நன்மைக்காகவும் எக்கியும் செயற்படுவதற்கும் இந்த
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 136
Tன
சுய-உள் விமர்சகர் பயன்படுகின இது நேர்மறையான பாத்திரத்
மறுபுறம் நமக்கு வெட்க என்ற பயம், போன்ற பல்வே சிந்தனைகளையும் தடைக் கற்க போது நமக்கு பயனில்லாததாக களில் எதிர் மறையான பாத்திரத் என்பது பிற மனிதர்களின் விம பாட்டில் தோல்வி ஏற்படலாம் புரிந்துகொள்ளப்படலாம் என்ற பயணிக்கின்றோம் அல்லது தெ பயம் எனப் பயம் என்பது பலவ யெல்லாம் நம் படைப்பாற்ற தடைகளாக மட்டுமல்ல தடுத்து இதற்குக் அடிப்படையில் காரம் பிரக்ஞை நம்மிடம் என்றும் இரு இருக்கின்றமை எனலாம்.
உதாரணமாக, பெண்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கு செய்வதற்காகவே பயிற்றுவிக்க அவர்கள் பிறந்ததற்கான நோ வேண்டிய கடமை என நம்பவை அவர்களது வாழ்க்கை அதுவா னால் அவர்கள் தங்களையும் த சுய-பிரக்ஞை இல்லாமலே தப அல்லது அது தொடர்பான தமது இவ்வாறுதான் நமது பாரம்பரி பெண்களை பயிற்றுவிக்கின்றன குட்படுத்தப்பட வேண்டியவை
இதேவேளை, சமூகத்தின் வியல், நேர்கோட்டுதன்மை, ஆ களை குறிப்பாக ஆண்களுக்கு இவற்றையே சமூகத்தில் முதன்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தை ஆற்றுகின்றது. ம், பயங்கரம், தோற்றுப்போவோம் பறு எதிர்மறை உணர்வுகளையும் ளாக இது தருகின்றதாக இருக்கின்ற செயற்படுகின்றது. இச் சந்தர்ப்பங் - கதை ஆற்றுகின்றது. குறிப்பாக பயம் சனங்களுக்கான பயம், ஒரு செயற் - என்ற பயம், பிறரால் தவறுதலாக பயம், தெரியாத ஒன்றைப் நோக்கிப் சயற்படுகின்றோம் என்பது பற்றிய பகைப்படும். மேற் குறிப்பிட்டவை மலை வெளிக்கொண்டுவருதற்கு நிறுத்துவனவாகவும் இருக்கின்றன. ணமாக இருப்பது நம்மைப் பற்றிய தந்ததில்லை அல்லது குறைவாகவே
காெ
ள் நீண்ட காலமாக, குறிப்பாக, தம் குடும்பத்திற்கும் பணிவிடை ப்பட்டு வந்திருக்கின்றனர். இதுவே பக்கம் மற்றும் அவர்கள் செய்ய வக்கப்பட்டு வந்துள்ளது. இதனால் தவே இன்றும் இருக்கின்றது. இததங்களது ஆற்றல்களையும் பற்றிய து வாழ்க்கையை வாழ்கின்றனர். பிரக்ஞையை இழந்திருக்கின்றனர். கலாசார பண்பாட்டுக் கூறுகள் இதனால்தான் அவை கேள்விக்பாகின்றன.
மேலாதிக்க சிந்தனைகள் தர்க்க - உண்மைத்தனம் போன்ற ஆற்றல் - 5 மட்டும் பயிற்றுவிக்கின்றனர். மைப்படுத்துவதுடன் சமூகத்தின்
தி
110

Page 137
பிரதானமான மேன்மையான பா யாகவும் கட்டமைக்கின்றனர். கற்பனை, பணிவு, விளையாட்டு 3 களாகவே பயிற்றுவிக்கப்படுகி தன்மைகளை ஆண்கள் ஒதுக்கியே ஆண்களிடம் இவ்வாறான பண்பு கவே அடக்கிவிடுவது ஆண்களில் இவர்களுக்கு நிறங்கள் மற்றும் ஆம் மூலம் தமது உணர்வுகளை வெள தனமான ஒரு செயற்பாடு என ந
மேற்குறிப்பிட்டவற்றின் எ உட்பட அனைத்து மனிதர்களும் யான படைப்பாற்றலை இழந்துள் இயற்கையான படைப்பாற்றல்கள் நாம் நமது எண்ணங்கள் பழக்க றங்களை ஏற்படுத்த வேண்டும் தம்மை தாமாக ஏற்றுக்கொள்ள என புரிந்துகொள்ளவும் அதற்கல் விக்கவும் வேண்டியது அவசியம். ஊட்டப்பட்டு நம்முள் உள்ளார் களை புரிந்துகொண்டு அவற்றை அதைக் கடக்கவும் வேண்டிய தே.
தனி மனிதர்கள் எதிர்கொல் மற்றும் சமூகத்தால் ஏற்படுத்தப் உளவியளாளர் கார்ல் யங் (Carl தொடர்பான பிரக்ஞை நமக்கு கே என்பது நமது ஆன்மாவின் இன் பெரும்பாலும் அறியாது இருக் பிரக்ஞையின்மையின் ஆழத்தில் இவ்வாறு பிரங்ஞையின்மைக்கு காரணங்கள் பல. உதாரணமாக கால நினைவுகளை மீண்டும் நி மில்லாதளவு கசப்பான அனுபவ மேலும் சமூக கட்டுப்பாடுகடு
111

ர்பாகவும் அடிப்படையானவை. இதனால் ஆண்கள் ஆழகியல், பான்ற தன்மைகளை ஏற்காதவர் ன்றனர். ஆகவே இவ்வாறான வந்துள்ளனர். இவற்றையும் மீறி கள் வெளிவரும் பொழுது தாமான் இயல்பாகிவிட்டது. இதனால் பல்கள் போன்ற கலைப்பண்புகள் ப்படுத்துவது என்பது முட்டாள் ம்புகின்றனர். பிளைவாக, ஆண்கள், பெண்கள் தமது முழுமையான இயற்கை. ளனர் என்றால் மிகையல்ல. தமது ளை வெளிக்கொண்டு வருவதற்கு வழக்கங்கள் என்பவற்றில் மாற்3. முதலாவது ஒவ்வொருவரும் வும், தாம் தனித்துவமானவர்கள் மைய தம்மை பழக்கவும் பயிற்று. எனது. அதேவேளை சமூகத்தால் ந்திருக்கும் எதிர்மறை மதிப்பீடு தம்மிலிருந்து அகற்றவும் அல்லது வை ஒவ்வொருவருக்கும் உள்ளது. ள்ளும் மேற்குறிப்பிட்ட தமது சுய "பட்ட தடைகளை கடப்பதற்கு, Yung), நமது ஆன்மாவின் நிழல் பண்டும் என்கின்றார். இந்த நிழல் னுமொரு பகுதி. இதைப்பற்றி நாம் கின்றோம் அல்லது இது நமது - அமிழ்ந்துபோய் இருக்கின்றது. ள் நாம் கட்டுண்டு கிடப்பதற்கு நமது இளமை அல்லது கடந்த னைவுக்கு கொண்டுவர விருப்ப - ங்களாக இருப்பது ஒரு காரணம். நக்கு எதிராக செயற்படவோ
சுய
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 138
வெளிப்படுத்தவோ முடியாது இவ்வாறு நமது பிரக்ஞையில் என்றால் மிகையல்ல.
நமது உடலில் இயற்கை உணர்வுகளினதும் உணர்ச்ச புறக்கணிக்கப்பட்ட, மறுக்கப் நமது நிழலாக நம்முடன் பிர கின்றன. இவை, அமுக்கப் பாத்து நீரைப் போன்று நமக்குள் நி ஒன்றுடன் ஒன்று மோதிக் கெ இதற்குள் மிகப் பெரும் சக்தி . என்னவெனில், இந்த பிரக்ஞை பதற்காகவே, பெரும்பாலான ந நம்மிடமிருந்து எடுத்தே பயன்ப உற்சாகமாக துடிப்புடன் வாழ மூட்டுக்களில் நோவும், தசை படபடப்பும் ஏற்படுகின்றது என வாழ்கின்றோம். மேலும் இ முக்கியத்துவமளித்தும் அவற். நமது நாளாந்த வாழ்வை சா வாழ்கின்றோம். இது மிகவும் து
நமது வாழ்வை பிரக்ஞை சந்தர்ப்பங்களில் தீர்மானிப்பது இருண்ட பிரக்ஞையின்மைய பிரக்ஞைக்கு கொண்டுவந்து ( பயமும் தயக்கமும் இருக்கின்றது றலை நாம் ஏற்றுக்கொள்வதில் கின்றது. ஆனால் நம்முடன் ந வாழ்வதற்காக நமது சக்தியின் ப என்பதை பிரக்ஞைபூர்வமாக அதைப் பற்றிய அக்கறையும் நம் பூர்வமாக உணரும் போது நம் நாம் சேமிக்கின்றோம். இது ப பிரக்ஞையின்மையான நிழல்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

நாமே அடக்கிய விடயங்களுமே ன்மைக்குள் கட்டுண்டு உள்ளன
கயாக இருந்த, நமது இயல்பான சிகளினதும் நிராகரிக்கப்பட்ட, பட்ட, அடக்கப்பட்ட பகுதிகளே, க்ஞையின்மை நிலையில் வாழ். திரத்திற்குள் இருக்கின்ற கொதிக்கும் லையற்று அலைந்து கொண்டும் நாண்டும் இருக்கின்றன. மறுபுறம் அடங்கியிருக்கின்றது. முரண்நகை யின்மையின் நிழல் நம்முடனிருப்மது நாளாந்த வாழ்க்கைச் சக்தியை படுத்துகின்றது. இதனால்தான் நாம் pாது, பல சந்தர்ப்பங்களில் நமது கார்களில் பதட்டமும், இதயத்தில் ப் பல குறைகளைக் கூறிக்கொண்டு வ்வாறு நடைபெறுபனவற்றுக்கு மற முதன்மைப்படுத்திக்கொண்டும் லிப்பாக, சக்தியற்று, துடிப்பற்று பர்ப்பாக்கியமான ஒரு நிலையாகும். நயின்மையான இந்த நிழலே, பல காக இருக்கின்றது. ஆனால் இந்த பான இரகசிய உலகத்தை நமது நேருக்கு நேர் பார்ப்பதற்கு நமக்கு து. ஆகவே நம்மிடமிருக்கின்ற ஆற் - வம் நமக்குப் பிரச்சனையும் இருக்மது பிரக்ஞையின்மையான நிழல் ல மடங்கை செலவு செய்கின்றோம் நாம் என்றும் உணர்வதில்லை. மக்கு இல்லை. இவ்வாறு பிரங்ஞை
து இயற்கைச் சக்தியை அதிகமாக மட்டுமல்ல, நமது வாழ்வை, நமது தீர்மானிப்பதிலிருந்து விடுவித்து,
ரதி
112

Page 139
நாமே ஆரோக்கியமான வழியில் தற்கு வழியேற்படுத்துகின்றோம். வாழ்வதற்கு நம்மை பயிற்றுவிக்க
நாம் ஒவ்வொரு கணமும் பி இந்த நிழலின் ஆழத்திற்கு சென் நமது பிரக்ஞையின்மையான நி பார்ப்பதற்காக, நாம் பயமின்றி மானால் கிடைக்கின்ற நன்மைக நமது பலத்தை, நமது தீவிர அல்ல நுண்ணுணர்வாற்றலை , நமது காம் பன்முக படைப்பாற்றல்களை 2 இவ்வாறாக நமது நிழழை ப எடுப்பதற்காக சிந்திப்பதும், படுத்துவதும் ஆபத்தானதாக இரு! முக்கியமானது என உணரும் பெ டல்ல. ஆனால், நமது வாழ்க்கை ஏற்றுக்கொள்வது என்பதை இ கொண்டுள்ளது. அதேவேளை இற யுடன் சந்திப்பது என்பது சற்றுக்க ஏனெனில் நமது நிழலை பிரக்கை தானது நமது பொய்மைகள் பல காண்பிக்கும். இருப்பினும் நமக்கு சந்தித்து விடுவோமாயின், நமக பிரச்சனைகளும் தீர்வதற்கான சாத் நேர் மறைப் பண்புகளும் ஆரோ. வெளிவருவதற்கான பாதையை ந
உதாரணமாக நமது கோ பிரக்ஞையுடன் கவனிப்பது நம; படுத்தும். அதாவது நாம் எதை ( அந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற் பாற்றல் சக்தியாக கோபம் என் நமக்கோ அல்லது சமூகத்திலோ ஒடுங்கி மனம் நொந்து மன அழு; மில்லை. அதைக் கண்டு பயம்
113

பிரக்ஞைபூர்வமாக தீர்மானிப்ப - ஆகவேதான், நாம் பிரக்ஞையுடன் வேண்டியது அவசியமாகின்றது. ரெக்ஞையுடன் வாழும் பொழுது, று, பிரக்ஞை என்ற ஒளி மூலம் ஓலைப் பார்க்கலாம். இவ்வாறு துணிவுடன் முடிவை எடுப்போள் பல. நமது படைப்பாற்றலை , மது கிளர்ச்சித்தன்மையை, நமது 0 மற்றும் காதல் சக்தி என நமது உணர்ந்து அறிந்துகொள்ளலாம். ார்ப்பதற்கான, ஒரு முடிவை அதை நடைமுறையில் செயற். ந்தபோதும், நமது சுயவளர்ச்சிக்கு Tழுது ஆபத்துக்கள் ஒரு பொருட் - அனுபவமானது இந்த நிழலை லகுவான ஒரு விடயமாகவே ந்த நிழலை நேரடியாக பிரக்ஞை டினமானதாகவே இருக்கின்றது. ஞயுடன் நேருக்கும் நேர் சந்திப்புஅவற்றை நமக்கு வெளிச்சமிட்டு ள் சற்றுத் துணிவை வரவழைத்து க்குள்ளிருக்கும் பல உளவியல் தியங்கள் உள்ளது. மேலும், நமது க்கியமான படைப்பாற்றல்களும்
ாமே திறந்துவிடுவோம். பம் என்ற உணர்வுச் சக்தியை து கோபத்தில் மாற்றத்தை ஏற்நோக்கி கோபப்படுகின்றோமோ கான ஆரோக்கியமான படைப்சக்தி மாற்றம் பெறும். ஆகவே அநீதிகள் பல நடக்கும் பொழுது கதத்தில் வாழவேண்டிய அவசியது ஒதுங்கியுமிருக்கவேண்டிய
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 140
தேவையுமில்லை. ஏனெனில் எதிர்கொள்ளும் பொழுது கே பிரக்ஞை நிலைக்கு வருகின்ற இரண்டு அடிப்படைக் கார வெளிப்டையாக தெரிகின்ற மறைமுகமாக பிரக்ஞையின்ன அறிவதே முக்கியமானது. இல் பொழுது, அதற்கான தீர்வாக களும் வெளிவருகின்றன. இ பாற்றல்களிலிருந்து ஒன்றைப் நமது பிரச்சனைகள் முரண்பா செயற்படுவதற்குப் பயன்படுத்,
ஒருவர் மேற்குறிப்பிட்ட இயல்பாக எந்தக் கட்டுப்பாடும் வதற்குமான முதல் நிபந்தனை அன்புடன் ஏற்றுக்கொள்ளவும் ஒரு இதமான வெப்பமான நாள் ஒவ்வொன்றையும் விரித்து ; மனிதர்களும் தங்கள் படைப்பா பின் மூலம் வெளிக்கொண்டு படைப்பாற்றல்களை வெளிப் பிரக்ஞையின்மையிலும் உன் உள்ளார்ந்து அமிழ்ந்துபோம் பிரக்ஞையின்மையான தன்பை கிணறு. இதற்குள் நமது ஆற கிடக்கின்றன. இவ்வாறு அமுக் என்பதும் சவாலானதாக இருப் லாகும். மேலும் இதற்கு சில வாறான முறைமைகளைத்தா ரொஜர்சும் முன்வைக்கின்றன
முதலாவதாக நாம் கற்க தன்மையிலிருந்து எவ்வாறு ந இரண்டாவதாக, நமது வாழ் வாழ்வது எப்படி என்பதையும்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப்

நமது கோபத்தை பிரக்ஞையுடன் காபத்திற்கான மூல காரணம் நம் மது. அதாவது நமது கோபத்திற்கு சணங்கள் இருக்கின்றன. ஒன்று D காரணம். மற்றது நம்முள்ளே மயாக இருக்கின்ற காரணம். இதை வ்வாறு மூல காரணத்தை அறியும் ஆரோக்கியமான படைப்பாற்றல் வ்வாறு வெளிவரும் பல படைப்பிரக்ஞையுடன் நாம் தேர்வு செய்து டுகளுக்கான தீர்வொன்றை நோக்கி
தலாம்.
வாறு தன்னை அறிவதற்கும் மற்றும் களுமின்றி தன்னை வெளிப்படுத்து எ, அம் மனிதர் பிற மனிதர்களால் புரிந்துகொள்ளப்படவும் வேண்டும். ளில், ஒரு பூவொன்று தன் இதழ்கள் தன் மணம் பரப்புவதைப்போல, எற்றல்களை அன்பான அரவணைப்பந்து பரப்ப முடியும். ஏனெனில் நம் படுத்தக்கூடிய பல விதைகள் நமது ணர்ச்சிகளிலும் உணர்வுகளிலும் ய் கிடக்கின்றது. அதாவது நமது ம என்பது ஒரு மாபெரும் ஆழமான ற்றல்கள் பல அமுங்கி மூடுண்டு -கிவைத்திருக்கும் மூடியை திறப்பது பினும் அதுவும் ஒரு படைப்பாற்ற - முறைமைகளும் உள்ளன. இவ் - என் கார்ல் ரொஜர்சும் நத்தாலிய
வேண்டியது, வாழ்கையின் இறுக்கத் நாம் நம்மை விடுவிப்பது என்பது. தக்கையை ஒரு விளையாட்டாக - அதை எவ்வாறு புரிந்துகொள்வது
பாரதி
114

Page 141
என்பதையும். மூன்றாவது, நமது களையும் பிரக்ஞையுடன் எவ்வாறு செயற்பாடுகள் மூலம் உள்ளக தன உடைத்துக் கொண்டு, நமது படை வரலாம் என்பதை அறிவது. இ படைப்பாற்றல் என்பது, பல்வேறு மற்றும் ஆன்மாவை இயற்கைய இவ்வாறான ஒரு செயற்பாட்டை கோட்பாடுகளின் (Humanistic p என்பதைப் புரிந்திருப்பது நல்லது ஒவ்வொருவிதமான தனித்துவமா பல்வேறு படைப்புகளுடாக வேறு தும் ஆற்றலுமிருக்கின்றன. இதை சுய - புரிதல் மற்றும் உள்நோக்கிய கொள்ளலாம். இது ஒரு மனிதரின். இருப்பதுடன் அவரது பிரக்ரை தளங்களுக்கும் கொண்டு செல்வது நமது உணர்வுகளும் உணர்ச்சிகள் புரிதல் நமக்கு ஏற்படவேண்டும். சக்தியாகவும் வெளிப்படுத்தப்படும் மான மனிதராகவும் செயற்பாட்ட
ஒருவர் இவற்றைச் செய்வது ஆதரவும் அன்பும் நம்பிக்கையும் இதனை உளவியல் பாதுகாப்பு ம. கார்ல் ரோஜர்ஸ் வரையறுக்கின்றார் தூண்டும் உணர்வுகளையும் அதற்
சூழலும் வேண்டும் என்கின்றா அதாவது, புதிய அனுபவங்களை ச இருக்கவேண்டும் என்கின்றார் சூழலிலும், திறந்த மனதுடன் இ உணர்ச்சிகள் தொடர்பான பிர இவ்வாறான ஒரு சூழலில் நமது உணர்வுகள், ஆன்மா என அனை நமது படைப்பாற்றலின் மூலத்ல
115
பிர.

1 உணர்வுகளையும் உணர்ச்சி - வ எதிர்நோக்குவது என்பது. இச் டகளை, அதன் அமைப்புகளை ப்பாற்றல்களை வெளிக்கொண்டு வ்வாறு வெளிப்படுத்தப்படும் வழிகளில் நமது உடல், மனம் பாகவே குணப்படுத்துகின்றது. - முன்னெடுப்பதற்கு மானிட hilosophy) அடிப்படை என்ன J. ஒவ்வொரு மனிதர்களுக்கும் ன ஆற்றல்களும் அதை தமது யட்டவிதங்களில் வெளிப்படுத் ஒரு மனிதர் தனது சுய - பிரக்ஞை, | பார்வையின் மூலம் அறிந்து சுய வளர்ச்சிக்கு அடிப்படையாக ஞத்தன்மையை அதன் உயர் நற்கு வழிவகுக்கின்றது. இதற்கு தம் அடிப்படையில் சக்தி என்ற இந்த சக்தியே படைப்பாற்றல் வதுடன் நம்மையும் ஆரோக்கிய - ாளராகவும் மாற்றுகின்றது. கற்கு அவருக்கு நிபந்தனையற்ற கிடைப்பது அவசியமாகின்றது. ற்றும் உளவியல் சுதந்திரம் என . இவற்றுடன், படைப்பாற்றலை கான சவால்களையும் அளிக்கும் ர் அவரது மகள் நத்தாலியா. வாலுடன் சந்திப்பதற்கான சூழல்
அதேவேளை, எந்தவொரு சருப்பதுடன் நமது உணர்வுகள் க்ஞையும் இருக்கவேண்டும். - உடல், மனம், உணர்ச்சிகள், த்துக் கூறுகளும் ஒன்றிணைந்து தயும் கற்பனை ஆற்றலையும்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 142
இயங்கச் செய்து படைப்புச் சக்தி என்கின்றார்.
ஒருவருக்குள் உள்ளார் பாற்றலை மேற்குறிப்பிட்ட ெ மூலமாக வெளிக்கொண்டுவர முரண்பாடுகளை களைவது . வடிகாலாகவும் இவை அமைய படைப்பாற்றல் என்பது பல உடலசைவுகள், வரைதல், ஓ
அல்லது செதுக்கல், இசை, எழு றைக் கூறலாம். இவ்வாறான . கொண்டு வர வழமையான க தேவை இல்லை. மாறாக ஒருவ படுத்த பூரண சுதந்திரத்தைக் ெ நோக்கம் இவற்றை வெளியி என்பதற்கும் மேலாக ஒருள் வழிமுறையே இது. இவ்வாற உணர்வுகளை உணர்ச்சிகளை ( நம் ஆன்மாவை உயர் நிலை என்கின்றனர். இதன் மூலம் தம் தன்னுடன் உரையாடுவதற்கு அனைத்தையும் ஒன்றிணைக்க வாக, நமது பிரக்ஞை இன்னுெ நமக்குள் புதைந்திருக்கும் ! வெளிவரலாம். அதாவது பன அனுபவம் என்பது தேடுதல் விளையாடி அவற்றை வீணா. விளையாட்டுத்தன்மைகளைக் 6 ஒரு புதிய உலகத்தின் உள்ளே ! நமது படைப்பாற்றல் என படைப்புகள் எனவும் கூறலாம்
இச் சக்திப்பரிமாற்றமான கான வழிகளையும் உருவாக் பரிமாற்றம் நடைபெறுவதற்கும்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

தியாக வெளிக்கொண்டுவருகின்றன
ர்ந்திருக்கும் பன்முகப் படைப். வளிப்படுத்தும் படைப்பாற்றல்கள் லாம். இது, மன அல்லது உளவியல் டன் நமது உணர்ச்சிகளுக்கான லாம். இவ்வாறான வெளிப்படுத்தும் வகைகள் உள்ளன. உதாரணமாக வியம், சிற்பங்கள் வடிவமைத்தல் இதுதல், சத்தம், பேச்சு என சிலவற் சுய படைப்பாற்றல்களை வெளிக் - கட்டுப்பாடுகளோ ஒழுக்கங்களோ ர் தனது படைப்பாற்றலை வெளிப்காண்டிருக்க வேண்டும். இதற்கான டுதல் அல்லது காட்சிப்படுத்தல் பர் தன்னை அறிவதற்கான ஒரு என வழிகளின் மூலம் நமது உள் வெளிவிட்டு மனதை சுத்தம் செய்து லக்கும் வளர்த்துச் செல்கின்றது ன்னை தேடுவதற்கும் அறிவதற்கும் ம் உடல், மனம், ஆன்மா என் வழிவகுக்கின்றன. இதன் விளைமாரு உயர் நிலைக்கு செல்வதுடன் முழுமையான படைப்பாற்றலும் டப்பாற்றலுக்கான செயற்பாட்டு , பரீட்சித்தல், பொருட்களுடன் நகல் அல்லது குழப்பல் என பல கொண்டிருக்கின்றன. முன் தெரியாத பயமின்றி செல்கின்ற பயணம்தான் வும் அதன் வெளிப்பாடுதான்
ரது, மதம்சாரா ஆன்மீக வாழ்விற்குகின்றன. இவ்வாறான சக்திப் நேர் மறை சக்தியாக ஊற்றெடுப்ப -
ரதி
116

Page 143
தற்கும் நமது அனைத்து சக்திகள் யாக இருக்கவேண்டும். இது நம் மனம், ஆன்மா என்பவற்றை ஒக் குள் அமைதியை ஏற்படுத்துகின் படுத்தப்பட்டிருக்கும் ஆண்மை, முனைகளான பண்புகளை ஒன உயர்ந்த நிலையை அடைவதற்கா நோக்கும் பிரச்சனைகள், முர வற்றைக் கண்டு விலகி ஓடுவதற் சார்ந்த ஆன்மீகத் தேடல்களில் இவ்வாறு விலகி ஓடுவது என்பது அமைதியே. இது நமக்கு நிரந்தர
இவ்வாறான செயற்பாட்டு தடைகளை கடக்க வேண்டியி பிரக்ஞையின்மையான நிழழை அதை பிரக்ஞை என்ற ஒளி ஏற் செயற்பாடுகளினாலும், இரு அந் சக்திகள் முட்டிமோதாது ஒரு இன ஒன்றிணைகின்றன. இந்த சமநிலை ஆரோக்கியமான படைப்பாற்றல் அடித்தளமாகின்றது. இதன் வி ஏற்றுக்கொள்ளல், மற்றும் அங்கு பட்டு, நமது சுயாதீனமான வெளி. மையை மீளப்பெறலாம். இவ்வ படைப்பாற்றல்கள் சுயாதீனமால் ஆரோக்கியமானதாகவும் இருக்க தன்னம்பிக்கையை வளர்த்துக்கொ பாதைகளில் பயணிக்கின்றது.
நாம் பிரக்ஞைபூர்வமாக அல்லது ஒரு படைப்பை படை களையும் பன்முகப்பரிமாணங். ஆரோக்கியமான தீர்வுகளை இருக்கும். இது பிற்போக்கான பின்னால் எந்தக் கேள்வியுமின்
117
ப ,

தொடர்பாகவும் நாம் பிரக்ஞைது உடல், உணர்ச்சி, உணர்வு, சறிணைத்து முழுமையாகி நமக்றன. அதாவது நமக்குள் பிளவுபெண்மை போன்ற பல எதிர் றிணைக்கின்றன. இவ்வாறான ந, நமது நாளாந்த வாழ்வில் எதிர்ன்பாடுகள், கஸ்டங்கள் என்ப - காக பல்வேறு வகையான மதம் ஈடுபடுவது தீர்வல்ல. ஏனெனில் 1 தற்காலிக நிவாரணம் அல்லது மான தீர்வைத் தராது. த் தன்மைகளை அனுபவிக்க பல ருக்கின்றது. முதலாவது, நமது ஏற்றுக்கொள்வது. இரண்டாவது, றிக் கவனிப்பது. இந்த இரண்டு தங்களில் இருக்கின்ற எதிர் எதிர் ணக்கத்திற்கு வருகின்றன அல்லது ல இணைவே நமது வளர்ச்சிக்கும் - வெளிப்பாட்டிற்கும் ஆதாரமான ளைவாக நாம் பிறரின் அனுமதி, கீகாரம் என்பவற்றுக்கு அப்பாற் - ப்பாட்டிற்கான, சுதந்திரமான உரிஏறான ஒரு நிலையிலையே நமது எதாகவும் தனித்துவமானதாகவும் கின்றன. இறுதியாக, இப் பயணம் சண்டு தன்னையறிதலை நோக்கிய
ஒவ்வொன்றையும் அணுகினால், பத்தால் அது பன்முகத்தன்மை - களையும் வெளிப்படுத்துவதுடன் ம் முன்வைப்பனவையாகவும் சமூக அரசியல் தலைமைகளின் பின் செல்வதை பிரக்ஞைபூர்வ
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 144
மாகத் தடுக்கின்றது. இதற்கு உள்ளன பற்றியும் மற்றும் நமச் ஒவ்வொன்றைப் பற்றியும் விழி பிரக்ஞையுடன் செயற்படுகி. உதாரணமாக நமது மூச்சு, சிர் சுற்றுச்சூழல், இயற்கை, கலாச பாடுகள் . இதன் மூலம் நம்மிட கைச் சக்தியை ஆரோக்கியமா பாற்றலை வெளிப்படுத்துவதே யற்றளவில் நம்மிடம் உள்ளது ஆன்மா என அனைத்தையும் நமக்குள் ஒரு வகையான அல்
இவ்வாறான நமது பிரக் சமூகத்தையும் மாற்றுவதற் செய்யலாம். இதற்கு நமது பிர பரந்ததாகவும் மாற்றவேண் ஆழமாகும் பொழுது நம்மை சக மனிதர்களையும் இயற்கை புரிந்துகொள்ள வழிவகுக்கி தனித்தவமானவர்கள் (unique ஒவ்வொன்றுடனும் ஒவ்வொ ளோம் (interconnected) என்பன ter-dependent) என்பதை பிரக் நிலையிலும் கவனிக்கலாம். மனிதர்களது செயற்பாடுகளை மான படைப்பாற்றல் கொண் நாம் ஒவ்வொருவரும் பொ சுயமாகவும் சுதந்திரமாகவும் பிரக்ஞையையும் விழிப்புநிலை மளிப்பது அவசியமான ஒரு .
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா!

நாம் நம்மைப்பற்றியும் நம்முள்ளே நகு வெளியே நம்மைச் சுற்றியிருக்கும் ப்ெபுத்தன்மை கொண்டவர்களாகவும் ன்றவர்களாகவும் இருக்கவேண்டும். த்தனை, செயற்பாடுகள், உணவு, நீர், ாரம், அரசியல், மற்றும் சமூக முரண். டமிருக்கும் அடிப்படையான வாழ்க்
கப் பயன்படுத்தலாம். நமது படைப்= இந்த சக்திதான். இந்த சக்தி எல்லை - து மட்டுமல்ல, நமது உடல், மனம், இணைக்கின்றது. இவ்விணைப்பே மெதி நிலையை உருவாக்குகின்றது. கஞை நிலையே, இந்த உலகத்தையும் நகு பெருமளவில் பங்களிப்பை க்ஞையின் தன்மையை ஆழமாகவும் டும். ஏனெனில் நமது பிரக்ஞை நாம் புரிந்துகொள்வது மட்டுமல்ல யையும் பிரபஞ்சத்தையும் ஆழமாகப் ன்றது. இதன்மூலம் நாம் எந்தளவு = individual) என்பதை மட்டுமல்ல, சருவருடனும் பிணைக்கப்பட்டுள். தெயும் அவற்றில் தங்கியுள்ளோம் (in-ஞையுடன் உணர்வதுடன் விழிப்பு இவ்வாறான ஒரு பிரக்ஞை நிலையே - பொறுப்புள்ளதாகவும் ஆரோக்கிய - சடதாகவும் மாற்றுகின்றது. ஆகவே, றுப்புடனும் ஆரோக்கியமாகவும் இணைந்தும் செயற்படுவதற்கு, நம் மயையும் வளர்ப்பதற்கு முக்கியத்துவம் செயற்பாடும் ஆகும்.
பாரதி
118

Page 145
தியானம் - மேற்குலக விஞ்ஞானி)களின் பார்
கிழக்குலகம் பல்லா பரிசோதனை மூலம் கண்டறிந்து அவர்கள் பயன்படுத்தியது தம லுக்கே என்றால் மிகையல்ல. படுத்திய போதும் துரதிர்ஸ்டவு வனங்களின் ஆதிக்கத்திற்குள் 6 ஆன்மீக ரீதியான அதியுயர் நி. சமாதி நிலை) அடைவதற்கான நெறியாகவும், குறிப்பாக வயது அதிகமாகப் பயன்படுத்தப்பா தியானம் என்பது மேற்குலக படுத்தப்பட்டு, வெறும் உடல் அதிகமாக விளம்பரப்படுத்தப்பட துருவ பயன்பாடுகளுக்கு இடை களுக்கு பல்வேறு வகைகளில் நம் பயன்படுத்தப்படக் கூடியது தியானம் தொடர்பாக மேற்கெ ஆய்வுகள் அறிவிக்கின்றன. கு! பலவகையில் பயன்தரக்கூடியத
சாதாரண மனிதர்களின் 1 மாக்கலிலிருந்து விடுவித்து, உயி தும் பிரக்ஞைபூர்வமானதுமான தியானமானது பயன்படக்கூடி முரண்பாடுகளை, மதிப்பீடுகள் எண்ணங்களை, அதன் குழப்
119

வையில்...
பிரம் ஆண்டுகளாக தமது சுய 5 முறை தியானம். ஆனால், இதை து சமயம் சார்ந்த ஆன்மீக தேட. புத்தர் அதிலொரு புரட்சியை ஏற்சமாக மீண்டும் அது சமய நிறுசன்றுவிட்டது. ஆகவே தியானம், லையை (ஞானமடைதல் அல்லது ஒன்றாகவும், ஒரு சமய வழிபாட்டு நு போனவர்களுக்கும் மட்டுமே, ட்டு வந்திருக்கின்றது. மறுபுறம் ல் பொதுவாக வியாபாரமயப் - , மன ஆறுதலுக்காக மட்டுமே டு வருகின்றது. ஆனால் இந்த இரு டயிலும் அப்பாற்பட்டும், மனிதர் - ன்மையளிக்கும் வகையில் தியானம் என்பதை அண்மைக்காலமாக பள்ளப்பட்டுவருகின்ற விஞ்ஞான நிப்பாக சாதாரண மனிதர்களுக்கு Tக தியானம் இருக்கின்றது. பழக்கவழக்கங்களை, இயந்திரமயரோட்டமுள்ளதும் முழுமையான . ஒரு செயற்பாடாக மாற்றுவதற்கு யது. அதாவது, மனித மனத்தின் ள, நேர்மறை மற்றும் எதிர்மறை ப நிலைகளை, மனித உணர்ச்சி -
ரெக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 146
களையும் உணர்வுகளையும் புரி கள் வழிகாட்டுகின்றன. இதன் 6 மேலும் வினைத்திறனுடனும் கொண்டு வருவதற்கு தியானம் | மனித வாழ்க்கையானது பல் படுகின்றது. இதைவிட, மனிதர் விதமான உடல், உள், மன ரே படுத்துவதற்கும் தியானப் பயி படுத்தப்படுகின்றன. இவ்வாறு தொடர்ந்து செய்தால் பல நே ஏற்படுகின்றனவென விஞ்ஞான கின்றன. இது தொடர்பாக பேரா 1994ம் ஆண்டு பேராசிரியர் வி "தன்னாத்மாவைத் தேடி அலை விரிவாக கூறியுள்ளார். நூலக 8
காலனியாதிக்கத்தின் பின் குலகின் அறிவுகள் ஏற்றுக்கொள் கூறும்பொழுதே அதற்கான அங் மனிதர்களும் வழங்குகின்றார். மானதே. அந்தளவிற்கு மேற்கு கொள்வது மட்டுமல்ல, அதன் ளோம். நம் அறிவையும் மனம் காலனியாதிக்கம் தொடர்பான ந என்பது கேள்விக்குறியே. ஆனால் காலனியாதிக்க அறிவின் அ. நாடுகளின் மீதான நவீன காலனி ஒரு முரண் நிலை. பெண்ணி போன்று, அதிகாரத்திலுள்ளவர். அவர்களது வீட்டை உடைக்க வர்க்கத்தை எதிர்ப்பவர்கள் இ அப்பொழுதுதான் அடக்கப்படுட உபகரணங்களைக் கண்டுபிடித்து யில் இக் கட்டுரையானது தியா நன்மைகள் தொடர்பாக மேலே
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ந்துகொள்வதற்கு தியானப் பயிற்சி - பிளைவாக மனித செயற்பாடுகளை படைப்பாற்றலுடனும் வெளிக் பயன்படலாம். இதனால் சாதாரண வேறு தளங்களில் மேம்படுத்தப். 5ளிடம் காணப்படுகின்ற பல்வேறு காய்களை மாற்றுவதற்கும் குணப். ற்சிகள் இன்று பரவலாகப் பயன் - நியானப் பயிற்சிகளைத் மனிதர்கள் ர்மறை விளைவுகள் அவர்களுக்கு
பரிசோதனை ஆய்வுகள் நிரூபிக் சிரியர் தயா சோமசுந்தரம் அவர்கள் த்தியானந்தன் நினைவாக ஆற்றிய லயும் மனித(ர்)” என்ற உரையில் இணையத்தளத்தில் இது உள்ளது. ர், கிழக்குலகின் அறிவுகளை மேற்
ன்டு, அந்த அறிவை அவர்கள் மீளக் கீகாரத்தை கிழக்குலக அறிஞர்களும் கள். இந்த நிலைமை துரதிர்ஸ்ட. தலகின் அறிவின் மீது நம்பிக்கை மாயைக்குள்ளும் நாம் சிக்கியுள். தையும் ஆக்கிரமித்திருக்கும் நவீன மது பிரக்ஞை எந்தளவுக்கு உள்ளது ல் முரண் நகை என்னவெனில், இந்த டிப்படையிலேயே, நாம் பிறந்த யொதிக்கத்தை எதிர்க்கின்றோம். இது லைவாதி ஒருவர் குறிப்பிடுவது களின் உபகரணங்களைக் கொண்டு 5 பயன்படுத்தமுடியாது. அதிகார இதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் விடுதலைக்கான சரியான
செயற்படுவோம். இதனடிப்படைனம் மற்றும் அதன் பயன்பாடுகள், ராட்டமாக ஆராய்கின்றது.
ரதி
120

Page 147
உ
கடந்த சில பத்தாண்டுகள் தியானம் தொடர்பான நீண்ட க களை தொடர்ச்சியாக மேற்கொ தமது வாழ்வில் நீண்ட காலம் காலம் தியானம் செய்தவர்கள் என்பவர்களுக்கிடையே பல்வேறு கின்றார்கள். மேலும் பல்வேறு பின்பற்றுவோர்களுக்கு இடையில் நடைபெறுவதுடன் அவற்றை முன்னெடுகின்றனர். இதற்காக ? களைப் (உதாரணமாக எம்.ஆர் படுத்துகின்றனர். இவ்வாறான மனிதர்களின் வளர்ச்சிக்கும், ம உடல், உள், மன , ஆன்மீக அ தொடர்புபட்ட நோய்களை தீர்ப் பையும் முக்கியத்துவத்தையும் - றனர். இந்த ஆய்வுகள் ஒவ்வொரு யும் அதிகரிப்பதற்கும், தியானம், புதிய பார்வை ஒன்றையும் தரலாம்
இதில் முன்வைக்கப்படும் ரூபியா (Katya Rubia) என்பரின் கட்டுரையின் அடிப்படையிலே இங்கிலாந்திலுள்ள கிங்ஸ் கல் இளையவர்களுக்கான மன ந பணியாற்றுகின்றார். இதைவி கட்டுரைகளும் இங்கு ஆதாரம் ஐக்கிய நாடுகள் சபையின் உள் மற்றும் வேறு பல ஆய்வுகளின ஆதாரங்களை அடிப்படையா. மொழிவை ரூபியா முன்வைக். மனநோய், மன அழுத்தம், மற் வீதம் என பல்வேறு விதமான அதிகரிக்கவுள்ளதாக கூறுகின்றா வது அல்லது குணப்படுத்துவது
121
பி

ராக மேற்குலக ஆய்வாளர்கள், ல மற்றும் குறுகிய கால ஆய்வு - ண்டு வருகின்றார்கள். இதற்காக தியானம் செய்தவர்கள், குறுகிய ர், தியானம் செய்யாதவர்கள் புவிதமான ஆய்வுகளை நடாத்துவகையான தியான முறைகளை பும் இவ்வாறான பரிசோதனைகள் ஒப்பிட்டும் தமது ஆய்வுகளை நவீன தொழில்நுட்ப உபகரணங்ஐ (MRI), ஈசிஜி(ECG)) பயன். ஆய்வுகளின் அடிப்படையில், கிழ்வான வாழ்விற்கும் மற்றும் ரோக்கியத்திற்கும், இவற்றுடன் பதிலும் தியானத்தின் பங்களிப்ஆதாரங்களுடன் முன்வைக்கின்வரதும் தனிப்பட்ட ஆற்றல்களை . பிரக்ஞை என்பன தொடர்பான சம்.
தரவுகள், பிரதானமாக கத்தியா தியானம் தொடர்பான ஆய்வுக் பயே எழுதப்படுகின்றது. இவர் லூரியின் குழந்தைகள் மற்றும் லப் பிரிவில் பேராசிரியராகப் ட, மேலும் சிலரின் ஆய்வுக் ாகப் பயன்படுத்தப்படுகின்றன. கை நல அமைப்பினதும் (WHO) தும் (Mathers and Loncar, 2005) கக் கொண்டு பின்வரும் முன். நின்றார். உலகில் மன சோர்வு, றும் இளையோரின் தற்கொலை நோய்கள் 2020 ஆண்டளவில் 5. இதை எவ்வாறு கட்டுப்படுத்துஎன்பதை நோக்கமாகக் கொண்டு
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 148
தியானத்தின் பங்களிப்பு தொடர் டார். ஏனெனில் இவ்வாறான பயன்படுத்தப்படும் ஆங்கில ம எதிர் விளைவுகளையும் ஏற் மருந்துகளை உற்பத்தி மற்றும் களின் ஆதிக்கத்தினால் இந்த ம பட்டு அவற்றின் பாவனையை தாக்குகின்றனர். இதன் மூலம் மளவு இலாபத்தைப் பெற்றுக் தியானம் எவ்விதமான பக்க ( விளைவுகளையோ ஏற்படுத் அனைவரும் பயன்படுத்தக் கூ தியானம் தொடர்பாக நமது தே
எதிர்காலத்தில் வரப்போக களை வரவிடாமல் தடுப்பதற்கு உருவாக்க முயற்சிப்போம். எதிர் யில் வடக்கு கிழக்கில், நடை ெ யினால் ஏற்பட்ட உடல், உள், 1 கொண்ட பலர் இன்று இருக் பாதிப்புகளை நீக்க, நாம் சமயம் பயிற்சிகளைப் பயன்படுத்த பயிற்சிகளைப் பயன்படுத்துவதற் விஞ்ஞான ரீதியான காரணங்கா ஆதாரங்களையும் கவனிப்போம்
பிரக்ஞை (state of cot அடிப்படைகளாக மேற்குலகின் றார் காதிய ரூபியா. ஒன்று நித், நிலை. மூன்றாவது விழித்திரு. தத்துவவியல் அல்லது ஆன்ம உள்நோக்கிய விஞ்ஞானம் நாள் இந்த நிலையானது மேற்குறிப் நிலை" அல்லது உயர்ந்த பிரக்னை குறிப்பிடுகின்றனர். அதாவது மன (No mind or no thoughts) என கு
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

பான தனது ஆய்வை மேற்கொண் ன நோய்களைத் தீர்ப்பதற்குப் ருந்துகள் பக்க விளைவுகளையும் படுத்துகின்றன. மேலும் இந்த விற்பனை செய்கின்ற நிறுவனங். மருந்துகள் முக்கியத்துவப்படுத்தப் - மனிதர்களுக்கு இன்றியமையாத தமது பிரதான நோக்கமான பெரு கொள்கின்றனர். இதற்கு மாறாக விளைவுகளையோ மற்றும் எதிர் தோதுமட்டுமல்ல இலவசமாக டிய ஒரு முறையாகும். ஆகவே உடலை ஆரம்பிப்போம். கின்ற மேற்குறிப்பிட்ட பிரச்சனை - கு இன்றே அதற்கான தடைகளை ரகாலத்தில் மட்டுமல்ல இலங்கை - பற்ற போரில் பாதிக்கப்பட்டமை . மன பாதிப்புகள் மற்றும் வடுக்கள் க்கின்றனர். இவர்களின் இந்தப் நிறுவனங்களைச் சாராத தியானப் கலாம். இவ்வாறான தியானப் காக, ஆய்வாளர்கள் முன்வைக்கும் ளயும் முடிவுகளையும் அதற்கான
Dsciousness) நிலையை மூன்று - உளவியல் பிரிக்கின்றது என்கின் - திரை நிலை. இரண்டாவது கனவு க்கும் நிலை. ஆனால் கிழக்கின் க மெய்ஞானம் எனப்படுகின்ற ன்கு நிலைகளாகப் பிரிக்கின்றது. ப்பிட்ட மூன்றுடன் "நான்காவது » நிலை என இன்னுமொன்றையும் எதில் எண்ணங்கள் இல்லாத நிலை கறிப்பிடலாம் (Rubia, 2009). இந்த
ரதி
122

Page 149
நிலை தொடர்பாக மேற்குலகில் யினால், தியானத்தின் ஆழம் நீண்டகாலமாக புரியவோ அறிய நீண்ட காலமாக, தியானம் என்ப கவனித்தல் (concentration) என்ற கவனிக்கும் நிலையில் மனமா ஆகவே, தியானத்தின் ஊடான நன்மைகளையும் கண்டறிவதி செயற்படுகின்றது. இதைப் புரிந்து தடையைத் தாண்டிச் செல்வத் காண்பிக்கவில்லை எனலாம். ஆ
மாறிக் கொண்டுவருகின்றன.
மேற்குலகத்தில் பயன்படு களில் பல வகைகள் உண்டு. மி முறையானது, ஒரு பொருளை கவனிப்பது (concentration). உருவாக்கப்பட்ட பிரபல்யமா சொல்லை தொடர்ந்து மீண்டும் ! (Iranscendental Meditations (TM). கூறுவார்கள். இவற்றைவிட மே பகுதியாக பார்க்கின்றனர். இவ்வ . மேம்போக்கான அல்லது வியாப பயிற்சிகள்.
தியானத்தில் அக்கறையுட வர்கள், தமது மூச்சை மூக்கின் நு இது ஒரு தியான முறை. இ ை குறிப்பிடுவார்கள். அல்லது தம் கீழ் இறங்குவதைக் கவனிப்பது பயிற்சி முறைகள். முதலாவ (புத்தரினால்) பிரபல்யமாகி அ ஈடுபாடுடையவர்களால் பயன்
ஜப்பான் நாட்டில் அதிகமாக பா. கின்றது. ஜப்பான் நாட்டில் பின் முறையான சென் (Zen) மற்று
123

ஆழமான புரிதல் இல்லாமை ான பகுதிகளை இவர்களால் வோ முடியவில்லை. ஏனெனில், 1ஒன்றைக் குறித்து முழுமையாக புரிதலே இருந்தது. இவ்வாறான னது பயன்படுத்தப்படுகின்றது. ஆழமான அனுபவங்களையும் ல் மனமானது ஒரு தடையாக துகொள்வதிலோ அல்லது இந்தத் ல் மேற்குலகம் அதிக ஆர்வம் னால் இந்த நிலைமைகள் இன்று
த்தப்படுகின்ற தியானப் பயிற்சி - கவும் பிரபல்யமான பாரம்பரிய அல்லது ஒளியை தொடர்ந்து அல்லது ரமண மகரிஸியால் என இன்னுமொரு முறை, ஒரு மீண்டும் கூறுகின்ற தியான முறை இந்த சொல்லை மந்திரம் எனவும் யாகாவையும் தியானத்தின் ஒரு Tறான தியான முறைகள் எல்லாம் சர ரீதியாக பிரபல்யமான தியானப்
னும் ஆழமாகவும் ஈடுபடுகின்ற னியில் பிரக்ஞையுடன் கவனிப்பர். த விப்பாசனா (vipassana) என து வயிற்றுப்பகுதி, மேல் எழுந்து 1. இது இரண்டும் முக்கியமான து கெளதம சித்தாத்தரினால் ன்றிலிருந்து தியானத்தில் ஆழ்ந்த படுத்தப்பட்டு வருகின்றது. மற்றது "ன்படுத்தப்பட்டதாக அறியப்படு. பற்றப்படும் இன்னுமொரு தியான பம் சாசென் (ZaZen) முறையும்
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 150
மேற்குலகில் பிரபல்யமானது. ம தியானம் தொடர்பான கருத்துக். செய்பவர்களிடையில் இன்று பிர
மேற்குறிப்பிட்ட பல்வேறு முறைகளை (உதராணமாக யோ. றிணைத்து முழுமனம் அல்லது நீ Stress Reduction-MBSR) என்ற த காபாட் சின்னால் (Kabat- Z1 முறையானது மேற்கில் அறி வகையான உள, மன நோய்க ை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு முறையானது, குறிப்பாக புல ை மட்டுமல்ல ஆய்வுகளுக்காகவும் கின்றது.
மேற்குறிப்பிட்ட தியான மு மேற்கு தேசங்களின் அறிவுப் காலத்திற்கு ஏற்றவகையில் புதி வாக்கியதாக ஓசோ குறிப்பிடுகின கூறுகின்றார். இந்த தியான முறை அதிகளவு ஆய்வுக்கு உட்படுத்த பகுதிகளைக் கொண்டது. முதல சகல உணர்வுகள், உணர்ச்சிக ை னுடாக பிரக்ஞைபூர்வமாக வெ பகுதி, இவ்வாறு முழுமையா அமைதியாக இருந்து விழிப்புநி இந்த முறையிலுள்ள பிரதான ! உணர்வுகளையும், உணர்ச்சிகள்
சந்தர்ப்பம் கிடைக்கின்றது. தொடர்பான அனுபவமும் இய
கடந்தகால தியான மு இடையில் குறிப்பான வேறுபா முறைகளில், மனிதர்கள் ஒன் அமைதியை கட்டாயப்படுத்தி நி.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

ற்றும் ஜிட்டு கிருஸ்ணமூர்த்தியின் களும் ஆழமான தியானப் பயிற்சி பல்யமானவையாக இருக்கின்றன. வகையான கிழக்குலகின் தியான கா மற்றும் மூச்சுப் பயிற்சி) ஒன் - றைவான மனம் (Mindfuless Based தியான முறையானது பேராசிரியர் nn) உருவாக்கப்பட்டது. இந்த முகப்படுத்தப்பட்டு பல்வேறு ள குணப்படுத்துவதற்தாக இன்று பருகின்றது. இந்த தியானப் பயிற்சி மசார் துறையில் பிரபல்யமானது ம் அதிகமாகப் பயன்படுத்தப்படும்
முறைகளைத் தவிர, கிழக்கு மற்றும் பரம்பலைப் பயன்படுத்தி இக்ய தியான முறையொன்றை உருசறார். இதை active meditation எனக் ற இன்னும், புலமைசார் துறையில் கப்படவில்லை. இந்த முறை இரு மாவது பகுதி நமது அடக்கப்பட்ட -ள செயற்கையான செயற்பாட்டி - வளிப்படுத்துவது. இரண்டாவது க வெளிப்படுத்தப்பட்ட பின், லையில் நம்முள்ளே கவனிப்பது. நன்மை நமக்குள் அடக்கப்பட்ட ளையும் வெளிப்படுத்துவதற்கான இதனால் உள்ளமைதியும் அது ல்பாக ஏற்படுகின்றன. றைகளுக்கும் இந்த முறைக்கும் டு உள்ளது. பாரம்பரிய தியான றைக் கவனிப்பதனூடாக மன ர்ப்பந்தமாக உருவாக்கவேண்டும்.
124

Page 151
இது பலருக்கு கஸ்டமான ஒன், இவ்வாறு கவனிக்கும் போதுதான் தோன்றி மனிதர்களின் கவனத் திசைதிருப்புகின்றன. இந்த எண் தெரியாததன் விளைவாக, தியான அல்லது அவ்வாறு செய்வது கஸ் கைவிட்டுவிடுகின்றார்கள். ஆன இந்தத் தடையானது கடக்கப்பட் தானாவே உருவாகின்றது. இது குறுகிய நேரத்தில் அனுபவிப்பத காட்டுகின்றது. குறிப்பாக இவரது உள், மன பிரச்சனைகளை தீர்க்க செய்கின்றது. இவ்வாறு உணர்வு வெளிப்படுத்துவது மனக் கவ ை மற்றும் மன ஆறுதலை தருகின்ற.
கத்தியா ரூபியா (Katya Rul நான்கு வகையாக பிரிக்கின்றார்.மு உடலானது அமைதியாக, ஓய்வா இல்லாது இருக்கின்ற நிலை (phy எண்ணங்கள், சிந்தனைகள் சார்ந்த ஒருமுகப்படுத்தும் ஆற்றல், சுய கட் உள், வெளி செயற்பாடுகளை . எதிர்கொள்ளல் அல்லது முன்னெ level). மூன்றாவது உணர்ச்சிகள் ச உணர்ச்சிகளைக் கடந்து நேர் மன தும் தன்மை உருவாக்கின்ற நிை உளவியல் சார்ந்தது (psycholog தன்மையை (personality) நிர்ணய உடல், உள், மன சமநிலையைப் ஆய்வாளர்களின் ஆய்வுகளை ஆ; (Rubia, 2009).
தியானப் பயிற்சி செய்பவ பல்வேறுவிதமான ஆய்வுகளின் விஞ்ஞான ஆய்வாளர்கள் பல மு
125
பிர

ராக இருக்கின்றது. ஏனெனில் மேலும் பல புதிய எண்ணங்கள் தைக் குழப்புகின்றன அல்லது னங்களை என்ன செய்வது என ம் செய்வதால் பயன் இல்லை உம் எனக் கூறி பலர் இடையில் ால் ஓசோவின் முறையூடாக, டு, உடல், உள், மன அமைதி மட்டுமல்ல தியான நிலையை ற்கும் இந்த முறையானது வழி
முதலாவது பகுதி, பல உடல், 5 அல்லது புரிந்துகொள்ள வழி புகளையும் உணர்ச்சிகளையும் லயைக் குறைத்து உடல், உள் து (Davidhizar and Bowen, 1992). Dia) தியானத்தின் நன்மைகளை மதலாவது உடல் சார்ந்தது. இதில் ஏக எந்தவிதமான அழுத்தங்கள் Sical level). இரண்டாவது மனம், நிலை. அதாவது எண்ணங்களை ட்டுப்பாடு, கண்காணிப்பு, மற்றும் ஆரோக்கியமான ஆற்றலுடன் எடுப்பது போன்றவை (cognitive =ார்ந்த நிலை. இதில் எதிர் மறை ற உணர்ச்சிகளை வெளிப்படுத்ல (emotional level). நான்காவது Ecal level). இது ஒரு மனிதரது சிக்கின்றது. அதாவது ஒருவரது பேண உதவுகின்றது என பல தாரம் காண்பித்துக் கூறுகின்றனர்
ர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அடிப்படையில் மேற்குலகின் டிவுகளுக்கு வந்துள்ளனர். இந்த
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 152
ஆய்வுகள் வெறுமனே, தியான லிருந்தோ மற்றும் எழுத்து மூ பெறப்பட்டதல்ல. மாறக, அவர் பழக்கவழக்கங்களையும் நீண் பட்டவை. மேலும் இன்றைய (fMRI), ஈ.சி.ஜி (ECG) மூலப் மற்றும் இவற்றின் செயற்பாடு அவை தரும் தரவுகளையும் உதாரணமாக மூளையில் ( எண்ணங்களின் சிந்தனைகள் மூளையின் முன்பகுதியில் ( தியான நிலையின் போது கான பட்டது. இதனால்தான் தியான யடைகின்றது எனலாம். ஆக குழப்பங்கள் குறைவதுடன் இருக்கின்றார்கள் (Rubia, 2009
இன்னுமொரு ஆய்வின் வர்களின் மூளையின் வலது படு இடது பகுதியின் செயற்பாடுக ஆகவேதான், தியானப் பயிற். ஒன்றித்தோ, மனம் கடந்தே மறையான உணர்வுகளும், 2 திறன்களும் படைப்பாற்றல்க ஏனெனில் மூளையின் வலது ம் டனும் மற்றும் தர்க்கத்திற்கு அ களுடனும், இடது பகுதி எதி தர்க்கம் தொடர்பான எண்ண ளதே இதற்குக் காரணமாகும். குறிப்பிட்ட விடயத்தில் ( ஈடுபடுவதற்கும், அவர்களின் வெளிப்படுவதற்கும், அவ விளைவுகளைத் தருவதற்கும் மாற்றங்களே காரணம் என்கி
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா!

ம் செய்பவர்களின் நேர்காணல்களிலமான தரவுகளிலிருந்தோ மட்டும் ர்களது நாளாந்த செயற்பாடுகளையும் ட காலம் கண்காணித்துப் பெறப்நவீன உபகரணங்கள் (எம்.ஆர்.ஐ ம் அவர்களது மூளை , உடல், மூச்சு டுகளில் ஏற்படும் மாற்றங்களையும் கொண்டே தீர்மானிக்கப்பட்டது. செய்யப்பட்ட ஒரு ஆய்வின்படி,
ன் செயற்பாடுகளை அறியக்கூடிய குறைந்தளவிலான செயற்பாடுகள் எப்படுகின்றது என்பது கண்டறியப் - எம் செய்பவர்களது மனம் அமைதி
வே இவர்களுக்கு ஒருபுறம் மனக் மறுபுறம் மகிழ்ச்சியானவர்களாக
அடிப்படையில், தியானம் செய்ப - ததியின் செயற்பாடுகள் அதிகரித்தும், கள் குறைந்தும் காணப்படுகின்றன. சி செய்பவர்களிடம் அல்லது மனம் ா செயற்படுகின்றவர்களிடம் நேர் உணர்ச்சிகளும் மற்றும் கற்பனைத் ளும் அதிகமாக வெளிப்படுகின்றன. பகுதி நேர்மறையான உணர்ச்சிகளு
ப்பாற்பட்ட எண்ணங்கள் கற்பனை - ர் மறையான உணர்ச்சிகளுடனும், ங்களுடனும் தொடர்பு கொண்டுள்ஆகவேதான் தியானம் செய்பவர்கள் முழுமையான கவனம் செலுத்தி செயற்பாடுகள் பன்முக ஆற்றலுடன் களது படைப்புகள் நேர்மறை அவர்களது மூளையில் ஏற்படும் ன்றனர் (Rubia, 2009).
பாரதி
126

Page 153
டை
இன்றைய சமூகத்தின் பிர சிந்தனைகளும் ஆண் வழிப்பட்ட லானவையும் என்பது அனைவரு தர்க்க சிந்தனைக்கு மூளையின் இருக்கின்றது. குறிப்பாக ஆண் அவர்களது சிந்தனைகளும் செயர் கொண்டு இயங்குவதற்கு அடிப்ப தியானம் செய்கின்ற ஆண்களின் 6 பகுதிகள் இரண்டும் துடிப்புடன் பட்டுள்ளது (Shao & Skarlicki, 2 செயற்பாடுகள் ஆண்களை தர்க்கத் செயற்படவும் வைப்பதுமட்டும் படைப்பாற்றலையும் வினைத் இதேவேளை, பெண்களின் மூலை வாகவே இயற்கையாகவே செய அமைந்துள்ளது. ஆனாலும், தியா களின் படைப்பாற்றல், செயற்திற யாத பெண்களினதைவிட அதிகம் பட்டுள்ளது. ஆகவேதான், தியான யான நன்மைகள் அனைவருக் உறுதிப்படுத்தப்படுகின்றது.
சமூகமாற்றம் என்ற நோக் கின்றவர்கள், தமது சுய வளர்ச் படைப்பாற்றல்களையும் செயற்தி வழியிலும் நேர்மறைத் தன்மையு கொண்டு வருவதற்கும் தியானப் மிகையல்ல. ஏனெனில் எந்தளவி அதன் ஆதிக்க சிந்தனைகளிலும், எற்படுத்துவது இன்றியமையா மாற்றமும் வளர்ச்சியும் இன்றிய மாற்றத்திற்காக, குறிப்பாக இல. கின்றவர்கள், முதலில் தம்மில்
ஏற்படுத்துவதற்காக செயற்படே அதேவேளை போரினால் உடல்,
127

என ஆதிக்க செயற்பாடுகளும் வையும் தர்க்க அடிப்படையிம் அறிந்த ஒன்று. இவ்வாறான
இடப்பகுதியே காரணமாக களின் இடப்பகுதி மூளையே பாடுகளும் அதிக செயற்திறன் டயாக இருக்கின்றது. ஆனால், மூளையின் வலது மற்றும் இடது ர் செயற்படுவது கண்டறியப். 009). இவ்வாறான மூளையின் திற்கு அப்பாற்பட்டு சிந்திக்கவும் ல்லாது அவர்களது பன்முகப் திறனையும் அதிகரிக்கின்றது. ளயின் இரு பகுதிகளும் பொது - ற்திறன் கொண்டவையாகவே சனப் பயிற்சி செய்கின்ற பெண்னாற்றல் தியானப் பயிற்சி செய் - மானதாக இருப்பது கண்டறியப்ப் பயிற்சியின் மூலம் நேர்மறை - கும் ஏற்படுகின்றன என்பது
Tான்
கத்திற்காக செயற்பட விரும்பு சிக்கான மாற்றத்திற்கும், தமது றென்களையும் ஆரோக்கியமான டனும் பிரக்ஞையுடன் வெளிக் பயிற்சி முக்கியமானது என்றால் ற்கு சமூக கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களிலும் மாற்றங்கள் ததோ அதேயளவு தனிமனித மையாத்தாகும். ஆகவே, சமூக ங்கையில் ஈழத்தில், செயற்படு
மாறுதலையும் வளர்ச்சியையும் வண்டியது அவசியமானதாகும். உள், மனரீதியாகப் பாதிக்கப்பட்டு
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 154
இருக்கின்ற மனிதர்களின் உடல் கியத்தையும் வளர்ச்சியையும் அல்ல செயற்படவேண்டியது இன்றிய ஆரோக்கியமான சமூகமே, மன புதிய சமுதாயத்தைக் கட்டி எழுப் என்பதை நாம் ஒவ்வொரு கண யவர்களாக உள்ளோம். இதற்கு தியானப் பயிற்சியில் ஈடுபடுவது
முடிவாக, தியானம் செய் தருவதற்கும் அவர்களது மூளையி காரணமாக இருக்கின்றன எனச் சோர்வு, மன அழுத்தம் உருவா ஹோமோன்களும் சுரக்கின் பாதிப்பின்றி மகிழ்வாகவும் ஆன வர்கள் வாழ்கின்றனர் என்கிறார் தியானப்பயிற்சியில் ஈடுபட்டன அவர்களது தனி மனித தன்மைக் உள், மன நலத்துடனும் வாழ்கின் இந்த ஆய்வுகளின் போது கண்ட நீண்ட காலம் தியானப் பயிற்சி
மற்றும் மதங்கள் மீது நம்பிக்கை இவ்வாறான காரணங்களினால், இருப்பவர்கள், செயற்படுகின்ற தியானத்தையும் பயன்படுத்தலா ஏனெனில் தியானம் தனிமனித அடிப்படையானதாகவும் பல்வே உள்ளது. தியானம்! நம் ஒவ்ெ பகுதியாக மாறும் காலம் விரைவு
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

), உள், மனபலத்தையும் ஆரோக்பர்களிடம் ஏற்படுத்துவதற்காகவும் மையாததாகும். ஏனெனில் ஒரு தக் கூட்டமே, ஆரோக்கியமான யக் கூடியவர்களாக இருப்பார்கள் மும் நினைவில் இருத்தவேண்டி நம்மில் பிரக்ஞையை வளர்க்கும்
அவசியமானதாகும். பவர்கள் இளமையாக தோற்றம் ல் சுரக்கின்ற சில ஹோமோன்கள் 5 கூறுகின்றனர். இத்துடன் மனச் வதைக் கட்டுப்படுத்துவதற்கான ற காரணத்தினால் அவற்றின் பந்தமாகவும் தியானம் செய்கின்றநள். நீண்ட காலம் தொடர்ச்சியாக ர்களது வாழ்க்கை முறைகளும் களும் மாறுவதுடன் அதிக உடல், றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. றியப்பட்ட இன்னுமொரு விடயம், யில் ஈடுபடுகின்றவர்கள் கடவுள் கயற்றவர்களாக இருக்கின்றனர். சமூக மாற்றத்தில் அக்கறையாக அவர்கள், தமது நோக்கத்திற்காக ம் என்பது எனது முன்மொழிவு. 5 மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் "று நன்மைகளை அளிப்பதாகவும் வாருவரினதும் வாழ்வின் ஒரு வில் வரவேண்டும்.
128

Page 155
ஓசோ தியான முறைகள்
எதிர்வரும் பத்தாண்டுகள் பலவிதமான உளவியல் மற்றும் போவதாகவும், இது உலகத்தின் இருக்கப்போவதாகவும் ஆய்வு Rubia, 2009). ஏற்கனவே பல நாடு வாழ்கின்ற தமிழ் பேசுகின்ற பலவகையான கஸ்டங்களால் ப உட்பட்டிருக்கின்றோம். நம்மை வடக்கு கிழக்கில், வாழ்கின்ற கடந்தகால போரினாலும் அத சுனாமி போன்ற இயற்கை அ பாதிக்கப்பட்டுள்ளனர். இதனா மனநோய்களுக்கு உள்ளாக் அழுத்தங்களையும் கொண்டுள்ள இலங்கை வாழ் மலையக மனித பிற நாடுகளில் வாழ்கின்றன த மல்ல உலகத்தில் உள்ள அனைத் பல்வேறு காரணங்களால் உளவு கப்பட்டிருக்கின்றனர். இது சச் களிலும் வாழ்கின்ற மனிதர்கள் மாக வைத்திருப்பதற்கு மட்டுப் கூட தடையாக இருக்கின்றது. இ நோய்களைத் தீர்ப்பதற்கு ஐ.நா மற்றும் பல நாடுகளிலுள்ள 2 நிறுவனங்களும், அமைப்புகள் இவர்கள் மன அழுத்தத்தை
129

: ஒரு ஆய்வு
பில் உலகத்தில் வாழும் மனிதர்கள் மனநோய்களால் பாதிக்கப்படப் முக்கியமான ஒரு பிரச்சனையாக கள் எதிர்வு கூறுகின்றன. (Katya களில், புலம்பெயர்(ந்துக்கப்பட்டு, நாம் நமது நாளாந்த வாழ்வின் லவிதமான மன அழுத்தங்களுக்கு மவிட, இலங்கையில், குறிப்பாக தமிழ் பேசும் ஈழத்து மனிதர்கள் கில் ஏற்பட்ட தோல்விகளாலும், புனர்த்தங்களாலும் தாக்கப்பட்டு -ல் அதிகமான உளவியல் மற்றும் கப்பட்டு மன வடுக்களையும் ரனர். இதேபோல் தமிழ் பேசுகின்ற கர்கள், தமிழக மனிதர்கள், மற்றும் மிழ் பேசுகின்ற மனிதர்கள் மட்டுது மொழி பேசுகின்ற மனிதர்களும் சியல் மற்றும் மன நோயால் பாதிக்கல வர்க்க நிலைகளிலும் சூழல் து நாளாந்த வாழ்வை, ஆரோக்கியமல்ல, சாதாரணமாக வாழ்வதற்கு அவ்வாறான உளவியல் மற்றும் மன வின் மனித நலத்திற்கான பிரிவும் உடல் நல அமைச்சுகளும், சமூக கம் அக்கறையாக இருக்கின்றன. குறைக்கின்ற, இயற்கையான,
ரெக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 156
பக்கவிளைவுகளற்ற, ஆரோக் முன்மொழிவு செய்கின்றனர். இ பயிற்சிகள் மற்றும் யோகாசன (Gilani, 2001).
மனிதர்களது ஆன்மா, ம ஒன்றிணைத்து அதன் முழுமை மறுபுறம் மன அழுத்தத்தை குல் ஏற்படுத்தவும் மிகவும் அதிகமா தியானம் ஆகும் (Gilani, 200) முறைகளில் பலவிதமான வே செயற்பாடுகளையும் மற்றும் உன் படுத்துகின்ற முறைகளையும் களையும் அடிப்படையாகக் கொ இதில் அமைதியான தியான மு கவனித்தல் அல்லது முழு (mindfullness) மற்றும் டிஎம் எனப்படுகின்ற தியான முறைக யாக இருக்கின்றன. இம்முறை
அதிகமானளவில் பரிசோதை ஞானரீதியான நேர்மறை முடிவு முடிவுகள் தியானம் தொடர்பா பயன்களையும் ஆதாரத்துடன் ஓசோவின் தியான முறையானது இன்னும் பயன்படுத்தப்படவ குறைபாடாகவே புலமைசார் து தியான வழிமுறைகளின்படி, செய்வதற்கு முதல், உடல் அன படுத்தல் மற்றும் மனதை சுத்தம் முன்நிபந்தனைகளாகும். இது ? செல்வதற்கான அவசியமானது. ஆய்வினடிப்படையில் வலி நோக்கமாகும். மேலும் ஓசோ த ஆய்வுகளை அதிகம் மேற்கொள் ளது என்பதை வலியுறுத்துவதும்
T
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

5கியமான முறைகள் பலவற்றை இவற்றில் தியானமுறைகள், மூச்சுப் ப் பயிற்சிகள் என்பன சிலவாகும்
னம், உள்ளம், உடல் என்பவற்றை யான செயற்திறனை அதிகரிக்கவும், றைத்து உடல், உள், மன ஆறுதலை க ஊக்குவிக்கப்படுகின்ற ஒருமுறை 1; Rubia, 2009). தியானப் பயிற்சி றுபாடுகள் உள்ளன. அதில் உடற்
ணர்வுகள், உணர்ச்சிகளை வெளிப்-அல்லது அமைதியான முறை. Tண்ட பல வழிமுறைகள் உள்ளன. றைகளான மனதை முழுமையாகக் மெயான மனதால் கவனித்தல்
(TM- Transcentral meditation) 5ளே அதிகமாக அறியப்பட்டவை றகளே புலமைசார் துறைகளிலும் னக்கு பயன்படுத்தப்பட்டு, விஞ். புகளை முன்வைத்துள்ளனர். இந்த என முக்கியத்துவத்தையும் அதன் ன் முன்வைத்துள்ளன. ஆனால் புலமைசார்துறைகளில் அதிகமாக இல்லை. இது ஒரு முக்கியமான றையில் இருக்கின்றது. ஓசோவின் அமைதியாக இருந்து தியானம் சவுகள், உணர்ச்சிகளை வெளிப்ப்படுத்தல் என்பவை முக்கியமான ஒருவர் தியான நிலையில் ஆழ்ந்து மான ஆரம்பநிலைகள் என்பதை புறுத்துவதே இக் கட்டுரையின் தியானம் தொடர்பான புலமைசார் ர்வதும் அவசியமானதும் பயனுள்மாகும்.
ரதி
130

Page 157
அண்மையில் யோர்க் பல். யர்கள் நடாத்திய பயிற்சிகள் 3 இவர்கள் மனிதர்களின் உள பிரக்ஞையிலும் மாற்றத்தையும் 6 முக்கியமான ஆய்வுகளை முன் சிரியர் லெஸ்லி கிரின்பேர்க் (Le தமது உணர்ச்சிகளை வெளிப்ப மற்றும் மன ஆரோக்கியத்திற்கும் ஆகவே உளவியல் சிகிச்சை முன் பகுதியாக இருக்கவேண்டும் என தொடர்பாக இவர் மேற்கொண் therapy) உளவியல் உலகிற்கு புதி பிரபல்யம் பெற்றுவருகின்ற ஒன் ரிவிடா போல் (Rivito Paul), மேற் சி.பி.டி (CBT) எனப்படும், மூ நடத்தைகளுக்கான சிகிச்சை (cog தியானத்தின் முக்கியத்துவம் ( பரிசோதனை ரீதியாக முன்னெ உளவியல் தொடர்பான சிகிச்சை பிரபல்யமானது. இருவரும் தங்க கின்ற முக்கியத்துவத்தை மற்ற புறக்கணிக்கின்றனர் அல்லது க இவர்களது ஆய்வுகளைப் பெ குறைபாடு என குறிப்பிடலாம்.
பேராசிரியர் கீரின் பே. கினது, உணர்ச்சிகளை வெளிட் படுத்துவது தொடர்பான ஆய்வு இன்றைய சூழலில் மிகவும் மு கியமானது என்றால் மிகையல்ல ஏனெனில் சமூக கலாசாரங் களாலும் மற்றும் அதிகாரமய பட்ட சூழல்களாலும் வெளி. படுத்த முடியாது அடக்கி அல்லது அடக்கப்பட்ட மனி
131

லைக்கழகத்தின் இரு பேராசிரிரண்டில் பங்குபற்றியிருந்தேன். வியலிலும், மனநிலையிலும், ளர்ச்சியையும் ஏற்படுத்தக்கூடிய னெடுப்பவர்கள். ஒருவர் பேரா:li Greenberg). இவர், மனிதர்கள் ஒத்துவது அவர்களது உடல், உள மிக முக்கியமானது என்கின்றார். றைகளில் இது முக்கியமான ஒரு எவும் வலியுறுத்துகின்றார். இது ட ஆய்வுகள் (Emotion focused ப வரவாக இருப்பதுடன், மிகவும் றுமாகும். மறுபுறம் பேராசிரியர் குலகில் ஏற்கனவே பிரபல்யமான ளை -மன செயற்பாடுகளுடான nitive behavior therapy) முறையில் தொடர்பாக தனது ஆய்வுகளை எடுத்து வருபவர். இந்த முறை யில் கடந்த சில பத்தாண்டுகளாக களது முறைமைகளுக்கு கொடுக்க வரது முறைமைக்கு வழங்காது வனிக்காமல் விடுகின்றனர். இது ாறுத்தவரை முக்கியமான ஒரு
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 158
உணர்வுகளும் உணர்ச்சிகளுமே மனச் சோர்வுக்கு காரணமாக உளவியல் சிகிச்சை முறை, வெளிப்படுத்த முடியாது போ வெளிப்படுத்துவதற்கான சூ. வழங்குகின்றது. இருப்பினும் இ முறையிலான சிகிச்சை (talk th பட்டதாகவே இருக்கின்றது. ஆ இவ்வாறு வெளியேற்றியபி ஆறுதலான மனநிலையைத் அவருக்கு ஒரு ஊன்றுகோல் ( கோலானது இங்கு தியானம் பேராசிரியர் கீரின்பேர்க் தன தியானத்தைப் பயன்படுத்தா தொடர்பான அக்கறையும் இல் மட்டுமல்ல ஆச்சரியமானதாக
உதாரணமாக மேற்குல. (கதைக்கும்) உளவியல் சிசிச்சை தத்தளித்துக் கொண்டிருப்பவன் எனலாம். ஆனால் இவ்வாறு : அப்படியே படகுடன் கடலில் 6 உள்ள குறைபாடாகக் கூறலாம் றியவர்களைக் கரைசேர்ப்பது : பாடாகும். அதாவது நாம் கன முடிவு வரை - மீண்டும் கடலி தியானத்தின் மூலம் மனிதர்கள் வளர்க்கின்ற பிரக்ஞை செய்ய இவ்வாறான உளவியல் சிகிச்ன வெறுமனே தியானம் மட்டு. என்பது, நடுக்கடலிலிருந்து நீந் எனக் கூறலாம். இது சரிய வழியாயினும்கூட தேவையல்ல ஒரு வழிமுறையாகும். இது தியான வழிமுறைமையை மட்( மீதான விமர்சனம் ஆகும். பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப்
பா!

0 ஒருவரது மன அழுத்தம் அல்லது இருக்கின்றன. ஆகவே இவ்வாறன ஒருவர் தான் அடக்கிய அல்லது ன உணர்வுகளை உணர்ச்சிகளை ஓலை, சந்தர்ப்பத்தை அவருக்கு து கதைக்கும் அல்லது உரையாடல் rapy) என்பதுடன் மட்டுப்படுத்தப் னால் ஒருவர் தனது உணர்ச்சிகளை ன், உருவாகின்ற அமைதியான தொடர்ந்தும் வைத்திருப்பதற்கு, தேவைப்படுகின்றது. இந்த ஊன்று | எனக் கொள்ளலாம். ஆனால் து உளவியல் சிகிச்சை முறையில் மல் விட்டது மட்டுமல்ல அது லாதிருந்தமை துர்ப்பாக்கியமானது வும் இருந்தது. கில் பொதுவாக நடைபெறுகின்ற சமுறைமை என்பது, நடுக் கடலில் -ர காப்பாற்றி ஒரு படகில் ஏற்றுவது காப்பாற்றியவரை கரை சேர்க்காது விட்டுவிடுவதுதான் இந்த முறையில் 5. இவ்வாறு நடுக்கடலில் காப்பாற்தான் தியானப் பயிற்சியின் பயன். ரயை அடையும் வரை - வாழ்வின் ல் விழுந்துவிடாது காப்பாற்றுவதே " பெறுகின்ற அல்லது அதன் மூலம் ம் பேருதவியாகும். இதேவேளை Dச முறைமையைப் பயன்படுத்தாது ம் செய்வதனுடாக முயற்சிப்பது திக் கரையை அடைவது போன்றது பானதும் பாதுகாப்பானதுமான மாது கஸ்டப்பட்டு முன்னேறுகின்ற வ பேராசிரியர் போல் போன்று, இம் முக்கியத்துப்படுத்துகின்றவர்கள்
பாரதி
132

Page 159
ஒருவர் தியானம் செய் அதாவது ஒருவரது சஞ்சலப்படுக களுக்கும் மன ஆதிக்கத்திற்கு விடுகின்றனர் பாரம்பரிய தியான இது ஒருவர் அமைதி நிலை ை ஆழ்ந்து செல்வதற்காகவும் செய்கி டிற்கு தடையாக இருக்கின்றது.ஏ கள் கொந்தளிக்கும் நிலையானது விடாது. தியானம் எந்தளவிற்கு கான மனநிலையை உருவாக்கு யிலேயே இந்த இரண்டு ஆய்வு
அவை பிரிந்து இருப்பதனால் பெறமுடியாமல் இருக்கின்றது. முக்கியமான ஒரு திருப்புமு ஏற்படுத்துவதுடன் மிகப் பெ தரக்கூடியது எனலாம். இவ்வாற ஆண்டுகளுக்கு முன்பு (60களில் வந்தார். ஆனால் துரதிர்ஸ்டவச கவனத்திற்கோ ஆய்வுகளுக்கோ
ஓசோவின் தியான முறைக கள் புலமைசார் துறையில் இர இருந்தது. ஒன்று அந்தோனி டி ச ஓசோவின் புனே தியான இடம் லாற்று ரீதியான ஆய்வுக் கட்டு (A.Vyas, 2007) கலாநிதிப் பட் சோதனை அடிப்படையிலான கூற்றின் படி ரஜனிஸ் என அறிய கிழக்கினதும் மேற்கினதும் தத்து முறைகளையும் உள்ளடக்கி முறையை உருவாக்கியவர். இவ் வதற்கான காரணம், வழமையான முறைகள் (passive meditation mc மனிதர்களுக்கு பெரியளவில் உ ஓசோ (Osho, 2003; 2010). ஏெ
மயாக
133

தற்கு தடையாக இருக்கின்ற, ன்ற உணர்வுகளுக்கும் உணர்ச்சி. ம் முக்கியத்துவம் வழங்காது ரப்பயிற்சியைப் பின்பற்றுவோர். ப அடைவதற்காகவும் அதனுள் ன்ற தியானப் பயிற்சி செயற்பாட் னெனில் இவ்வாறான உணர்ச்சி - |ஒருவரை அமைதியாக இருக்க முக்கியமோ அந்தளவிற்கு அதற் வதும் முக்கியமானது. உண்மை - களும் முக்கியமானவை. ஆனால் அதன் முழுமையான பயனை இவை ஒன்றிணையும் பொழுது னையை அவர்களது ஆய்வில் ரும் பயனை அனைவருக்கும் ன ஒரு இணைவையே ஓசோ பல ) உருவாக்கி அதை பயன்படுத்தி மாக அது புலமைசார் துறையின் உட்படுத்தப்படவில்லை. ள் தொடர்பான ஆய்வுக் கட்டுரை -ண்டு மட்டுமே காணக்கூடியதாக பந்திரேயாவின் (A. D'Andrea, 2007), - தொடர்பான சூழல்சார்ந்த வரரை. மற்றது அவனி வையாஸின் டத்திற்காக செய்யப்பட்ட பரிஆய்வுக் கட்டுரை . இவர்களது ப்பட்ட இந்திய ஞானியான ஓசோ வங்களையும், இயற்கை மருத்துவ ஒன்றிணைத்து புதிய தியான வாறு புதிய முறையை உருவாக்கு
பாரம்பரிய அமைதியான தியான thods) இக் காலத்தில் வாழ்கின்ற தவுகின்றது இல்லை என்கின்றார் னனில் இவ்வாறான பாரம்பரிய
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 160
தியானமுறைகள், குறிப்பாக பு; புதிதாக தியான வழிமுறையைப் கஸ்டமானதாக இருக்கின்ற பாரம்பரிய தியான முறைகள் வந்துள்ளதுடன் அந்தக் கால மல் இருந்துள்ளது. இவ்வாறான ஆ இக்கால மக்களும் அதை அப்ப முடியுமா என்ற கேள்வியை எழு
கௌதம சித்தாத்தர் என்கி இவ்வாறான அமைதியான த (vippasana) போன்றவை பிரபா இதன் பின் கீழைத்தேய நாடுகள் இருந்ததுடன் பின்பற்றப்பட்டு கடந்த சில பத்தாண்டு காலமா. களுக்கு முக்கியமான கவனம் வ தான், புலமைசார்துறைகளிலும் அறிவதற்கான பரிசோதனை ( கின்றன. இது ஒரு மகிழ்வான வி முறைகளிலும் பல்வேறு வல பொதுவாக மனிதர்களது மன களுக்கு ஆறுதலையும் அமைதி கால குறுகிய கால நன்மைகளை (Weiss, Nordlie & Siegel, 2005).
பாரம்பரிய அமைதியான விபாசனா (vippassana), செல் (Mindfullness) மற்றும் டி.எம் முறைகளே இன்று மேற்கில் அதி வருகின்றன. இதன் காரணமாக களில் ஆய்வுகளுக்கு உட்படுத்த 2001; Shao, 2009). இவ்வாறன அமைதியாக இருந்து கண்களை களையும் எந்தவிதமான மதிப்பி இந்த முறையானது மனச் சோர்வு ஆரம்ப அறிகுறிகளை அறிவதற்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்

திய தலைமுறையினருக்கு அல்லது பின்பற்றுகின்றவர்களுக்கு, மிகவும் "ன. இருப்பினும் இவ்வாறான நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு சிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக தாரபூர்வமான காரணங்களுக்காக, டியே பின்பற்றுவதால் பயனடைய ழப்புகின்றார்.
ன்ற புத்தரின் வருகைக்குப் பின்பு, யான முறைகளான விபாசனா ல்யமாகியது என்கின்றார் ஓசோ. ல் இது தொடர்ந்தும் பிரபல்யமாக ம் வந்துள்ளது. ஆனால் மேற்கில் கவே இவ்வாறான தியான முறை - ழங்கப்பட்டு வருகின்றன. ஆகவே இதன் உண்மையான பயன்களை முயற்சிகளும் நடைபெற்று வரு - டயமே. இந்தப் பாரம்பரிய தியான கெகள் இருந்தபோதும் அவை அழுத்தத்தைக் குறைத்து அவர்யையும் வழங்குவதற்கும், நீண்ட யும் பெறக்கூடியதாகவும் உள்ளன
தியான முறைகளில் குறிப்பாக ர் (Zen), முழுமனத் தியானம் (Transcentral meditation) ஆகிய கமானவர்களால் பின்பற்றப்பட்டு த்தான் அவை புலமைசார்துறை தப்படுன்றன (Rubia, 2009; Smith, தியான முறைகள், வழமையாக
மூடி தமது மூச்சையும் எண்ணங்டுகளுமில்லாது கவனிப்பதாகும். மற்றும் மன அழுத்தங்களுக்கான கு உதவி செய்கின்றது. மேலும்,
சூப்
134

Page 161
பிரக்ஞையுடன் மூச்சைக் கவனி ணங்களின் அதாவது மனதினது ஆதிக்கத்தை குறைக்கவும் உத (Toneatto & Nguyen, 2007).
பாரம்பரிய தியான முறைக மின்றி பின்பற்றுவது தொடர்பா முன்வைத்து வந்துள்ளார். ஏனெ கட்டமைப்புக்குள் ஒழுங்கமைக் இவை நம் மீதான கடந்தகால க சீராக ஒழுங்கமைக்கப்பட்ட 9 மாற்றாது என்கின்றார். அதேவே உடலுடனும் செய்கைகளுடனும் தொடர்போ அற்றவர்களாக இருக் மானதும் அதிவிரைவானதுமான மறுபுறம், தமது சமூக கலாச . உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் வாழ்ந்து வருகின்றனர். இவைமட் மனம் தேவைக்கு அதிகமான இவ்வாறான பிரச்சனைகளினால் உள் மற்றும் மன பதட்டத்துடன் மனிதர்களால் ஓரிடத்தில் அமைத் பிரக்ஞையுடன் தமது மூச்சையும் தற்கு கஸ்டமாக இருக்கின்றது எ:
பாரம்பரிய தியான முறைமை மற்றும் பேராசிரியர் காபாட் சின் மேற்கில் பிரபல்யமான முழுமன Stress Reduction (MBSR) என்ப வருகின்றவர்களுக்குப் புரிந்துகொ கஸ்டமானதாகவே இருக்கின்ற இவ்வாறான முறைமைகளினுடாக இருக்கின்ற பொழுது, வழமையை அவர் மனதில் வந்து குவிகின்றன அமைதியாக இருப்பதற்கான அ. ஆகவேதான் எண்ணங்கள் அற்
135
பிர

"ப்பது, நம் மீதான, நமது எண்பம் மற்றும் உணர்ச்சிகளினதும் வி செய்கின்றது என்கின்றனர்
களை எந்தவிதமான கேள்விகளு
க ஓசோ தனது விமர்சனத்தை னில் அவை மிகவும் சீராக ஒரு கப்பட்டு உருவாக்கப்பட்டவை. கட்டுப்பாடுகளை நீக்காததுடன், ஒழுக்கமான நமது மனதையும் வளை, இக்கால மனிதர்கள் தமது ம் எந்தவிதமான பிரக்ஞையோ கின்றனர். மேலும் இயந்திரத்தன - ஒரு வாழ்க்கையை வாழ்கின்றனர். எர ஆதிக்கங்களினால் தமது ளை தொடர்ச்சியாக அடக்கியே டுமின்றி, இக்கால மனிதர்களின் அறிவையும் கொண்டுள்ளது. மனிதர்கள் ஒரு விதமான உடல், பாழ்கின்றனர். ஆகவேதான், இந்த கியாகவும் ஆறுதலாகவும் இருந்து ம் எண்ணங்களையும் கவனிப்ப - ன்கின்றார் ஓசோ (2003, 2010). யப் போன்றே, சென் (Zen) முறை சனால் (Kabat- Zinn) உருவாக்கி எத் தியானம் (Mindfulness-Based ன தியானப்பயிற்சிக்கு புதிதாக ள்வதற்கும் பயிற்சி செய்வதற்கும் மன (Smith, 2001). ஏனெனில் 5, தியானம் செய்வதற்காக ஒருவர் பவிட அதிகமான எண்ணங்கள் - இது தியான பயிற்சியினூடாக வரது நிலையை குழப்புகின்றது. ற ஒரு மனநிலையை அடைய
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 162
முடியாதவர்களாக இவரைப் பே. பாக புதிதாக தியானம் செய்ய மிகப் பெரும் சவாலாக இருக்கி பாரம்பரிய தியான வழிமுன பிரச்சனைகளுக்கு உடனடியான இருக்கின்றன. இவ்வாறான முறைகளை ஓசோ உருவாக்குவ
தியானம் என்பது என ஆறுதலாக இருப்பது மட்டுமல் ஈடுபடுவதும், அதாவது உடல், ஈடுபடுவதும், தியானமாகும் வழமையான பராம்பரிய தியான நீண்ட கால தொடர்ச்சியான பய காரணம் இந்த முறைகளில் இரு ஓசோ. ஏனெனில் ஒருவர் அ அவசியமானது, அவர் பதட்டமா செயற்பாடு. இதுவே தேவையா குறைக்கும் பொழுது ஒருவரின் அமைதியையும் ஆறுதலையும் கவே ஒருவர் அமைதியான அனா ஆகவேதான் தனது தியான வழி பிரிக்கின்றார்.
ஓசோ தியானங்களில் முத tive) பகுதியாகும். இரண்டாவ
ஆறுதலான பகுதியாகும். முதல. கோபப்படுதல், துள்ளுதல், ஆடு ஆழமான விரைவான மூச்சு விடு செய்கின்ற பயிற்சிகளைக் கொல் 2007; Osho). இவ்வாறு செ! அடக்கப்பட்ட உணர்வுகளையும் யும் தனது மனதை சுத்தமாக்கி கின்றார். இதன் மூலம் தனது ம மீண்டும் ஒன்றிணைகின்றார். தியான நிலையானது இயற்கை
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

என்றவர்கள் இருக்கின்றனர். குறிப்முயற்சிக்கின்றவர்களுக்கு இவை ன்றன. இதேபோல், அமைதியான றகள் மனிதர்களது உளவியல் T நிவாரணமாகவும் இல்லாமலும் காரணங்களே புதிய தியான தற்கு அடிப்படைகளாக இருந்தன. ர்ணங்கள் அற்று அமைதியாக ல. ஒரு வேலையில் முழுமையாக மனம், ஆன்மா ஒன்றிணைந்து . இவ்வாறான ஒரு நிலையை எ முறைகள் மூலம் அடைவதற்கு பிற்சி தேவைப்படுகின்றது. இதற்கு க்கின்ற பற்றாக்குறை என்கின்றார் மைதியாக இருப்பதற்கு, முதல் Tக இருப்பதை குறைக்கவேண்டிய ானது. இந்தப் பதட்ட நிலையை ள் உடலும் மனமும் தானாகவே அடைகின்றது. இதன் விளைவாவபவத்தைப் பெறுகின்றார் (Osho). முறைகளை ஓசோ இரண்டாகப்
-லாவது பகுதி, செயற்பாட்டுப் (Acது பகுதி அமைதியான (Passive) 7வது பகுதி, கத்துதல், அலம்புதல், நிதல், அழுதல், சிரித்தல், மற்றும் தெல் என்பவற்றை பிரக்ஞையுடன் ண்டதாகும் (D'Andrea, 2007; Vyas, ப்வதன் மூலம் ஒருவர் தனது -, உணர்ச்சிகளையும் வெளியேற்றி - யும் உடலையும் ஆறுதல்படுத்து னம், உடல் ஆகிய இரண்டுடனும் இதன் விளைவாக ஒருவருக்கு யாகவே ஏற்படுகின்றது. இவ்வா -
136

Page 163
றான ஒரு நிலையில், தனது மூச் பாராயின் தியான நிலையின் சிறி பெறமுடிகிறது என்கின்றார் அனுபவத்தை பாரம்பரிய திய நீண்ட காலப் பயிற்சி அவசியம் தனது தியான முறையில் இவ்வ கினார். இதன்பின்பே ஓசோ திய பிரக்ஞையுடன் கவனித்தல் . என்பதை உள்ளடக்கினார்.ஏ அமைதியின் போதும் உடல் . யில்தான் பாரம்பரிய தியான மு வானதாக இருக்கும் என்பது அ
பேராசிரியர் லெஸ்லி உணர்ச்சிகளை மையப்படுத் உளவியல் சிகிச்சை தொடர்பான அடிப்படையிலான விஞ்ஞான இவரது ஆய்வினடிப்படையில், வெளியேற்றுவதற்கான சந்தர். மனமும் உடலும் ஆறுதலடை. ஆய்வின் முடிவுகள் ஓசோ முன் வது பகுதியை விஞ்ஞான ஆய்வி கின்றது. அதாவது கீரின்பே ஒருவருக்கு ஆரோக்கியமான 2 மாயின் உணர்ச்சிகளை வெளிப் மானதும் அவசியமானதுமான ( ஓசோவும் கூறுகின்றார். இச் 6 மனச் சோர்வையும் மன அழு வேளை மறுபுறம் அவருக்கு - ஞையை அதிகரிப்பதற்கு வா அழுத்தம் மனச் சோர்வு என்ப உணர்ச்சிகளையும் அடக்குவத கூற்றுகளைப் புலமைசார்ந்த உதாரணமாக அழுகை போன் படுத்துவதானது அவர் ஆறுதல்
137

ச தொடர்ச்சியாக ஒருவர் கவனிப்ப அனுபவத்தை ஒருவர் விரைவாக .. ஆனால் இவ்வாறன சிறிய Tனத்தின் மூலமாக பெறுவதற்கு மாகின்றது. இதனால்தான், ஓசோ ாறான முதல் பகுதியை உருவாக் - Tனத்தின் இரண்டாவது பகுதியான அல்லது அமைதியாக இருத்தல் னெனில் இவ்வாறான ஒரு மன ஆறுதலாகவும் இருக்கின்ற நிலை றையைப் பயிற்சி செய்வது இலகு - வரது புரிதல். கீரின் பேக் (Greenberg, 2008), தியும் அதை வெளிப்படுத்தும் முக்கியத்துவத்தைப் பரிசோதனை ஆய்வின் மூலம் நிரூபித்துள்ளார். ஒருவருக்கு தனது உணர்ச்சிகளை ப்பம் கிடைக்குமாயின், அவரது கின்றது என்கின்றார். இவ்வாறான சவைக்கின்ற தியானத்தின் முதலாபன் அடிப்படையில் உறுதிப்படுத்து
க்கின் ஆய்வினடிப்படையில், உடலும் மனமும் இருக்கவேண்டு. ப்படுத்தலும் பிரக்ஞையும் முக்கியசெயற்பாடுகளுமாகும். இதனையே செயற்பாடுகள், ஒருபுறம் ஒருவரது மத்தத்தையும் குறைக்கின்ற அதே - ஆறுதலை அளித்து அவரது பிரக் திசெய்கின்றது. ஏனெனில், மன ன ஒருவர் தனது உணர்வுகளையும் னாலேயே உருவாகின்றன. இந்தக் ஆய்வுகளும் வலியுறுத்துகின்றன. D உணர்ச்சிகளை ஒருவர் வெளிப்டைய வழி செய்கின்றது. இவ்வாறு
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 164
னமான 8
ஒருவர் தனது உணர்ச்சிகளை அவருக்கு உடல் மற்றும் உளவு மனச் சோர்வு, மன அழுத்த ஏற்படலாம் என்கின்றனர்.
உணர்ச்சிகளை நேர்மறை சிக்கலான ஒரு விடயம் என் இரண்டு வகையான உணர்ச்சிக குணப்படுத்த உதவுகின்றது. மேலோட்டமான ஒன்றா அல் பிற உளவியல் பிரச்சனைகளும் பிரதானமான உணர்ச்சியா என யுள்ளது என்கின்றார். இவ் குறிப்பிட்ட மனிதரின் உடல் ப முழுமையாக குணப்படுத்துவ சியை வெளிப்படுத்தும் போது உணர்ச்சி வெளிவருவதற்கான என்பதை ஓசோ மட்டுமல்ல ! அனைவரும் உடன்படுகின்றன அதாவது ஒருவர் சிரிக்கும் பொ சிரிப்பும் மிக இயல்பாக வெல இவ்வாறு இரண்டாவதாக வெ மன அழுத்தம் அல்லது மன காரணமாக இருக்கின்றது (Gr உளவியல் பிரச்சனைக்கான மூன் றது. ஆகவே ஒருவர், தனது இருந்தபோதும் அதை வெளிப்பு யுடன் கவனிப்பது மட்டுமல்ல கின்றனர். இவ்வாறு மனிதர்கள் களை வெளிவிட்டபின் அவர்க மற்றும் வாழ்வின் மீது நம்பிக்கை சக்தி தேவைப்படுகின்றது. இவ் தியானம் செய்கின்றது.
சிரிப்பு தொடர்பான விரி சிரிப்பு - இயற்கை தந்த பரிசு" எ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

வெளிப்படுத்தாது விடுவாரானால் பியல் ரீதியான பாதிப்புகள் மற்றும் கம் போன்ற பல மன நோய்கள்
ஊ, எதிர்மறை என பாகுபடுத்துவது சுகின்றார் கீரின்பேக். ஏனெனில் ளின் வெளிப்பாடும் ஒரு மனிதரை ஆனால் இந்த உணர்ச்சியானது லது இதுவே மன அழுத்தத்திற்கும் க்கும் அடிப்படையாக இருக்கின்ற ன்பதை அறிந்து கொள்ள வேண்டி. "வாறான ஆழமான அறிதலே , மற்றும் உளவியல் பிரச்சனைகளை தற்கு உதவி புரியும். ஒரு உணர்ச். அது இன்னுமொரு அடக்கப்பட்ட சந்தர்ப்பத்தை உருவாக்குகின்றது இவ்வாறன் ஆய்வுகளில் ஈடுபட்ட ர் (Pascual-leone & Greenberg, 2007). ழுது அழுகையும், அழும் பொழுது சிப்படுகின்றன (osho, 2003; 1995). ளிவருகின்ற உணர்ச்சியே ஒருவரது சச் சோர்விற்கான அடிப்படைக் eenberg, 2007). அதாவது ஒருவரது லத்தின் வெளிப்பாடாக இருக்கின் -
எந்தவகையான உணர்ச்சியாக படுத்தும் பொழுது அதை பிரக்ஞை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும் என் - ர் தமது அடக்கப்பட்ட உணர்ச்சி - ளது நேர்மறையான ஆற்றலுக்கும் கயை ஏற்படுத்தவும் நேர்மறையான வாறன செயற்பாட்டை சிரிக்கின்ற
=வான விபரங்களை “சிரி..சிரி... ன்ற பகுதியில் பார்க்கலாம். சிரிப்பு
ரதி
138

Page 165
இரண்டுவிதமான செயற்பாடுக. வது, மன அழுத்தத்தையும் எதிர்மறையான உணர்ச்சிகளை றது. மேலும் அதிகளவான செப் சக்தியையும் உருவாக்குகின்றது சிரிப்பை ஒரு மருந்தாகவும் 1 (Davidhizar and Bowen, 1992). இயற்கையான சக்தி என் ப. பிரச்சனைகளைத் தீர்ப்பதற் முழுமையாகவும் நன்றாகவும் தியான நிலை தானாகவே உ அதாவது, உணர்ச்சிகளை வெ பின்பே தியானம் செய்வது : இதனால்தான் தியானம் அல்ல என்பதை தனது முறையின் , இணைத்துள்ளார்.
தியான நிலை என்பது | நிலையில் இருப்பதும், அதேநே யாகவும் பிரக்ஞையாகவும் ஈடுபட எண்ணங்களை நீக்குவதற்கும் ஆறுதலாக இருப்பதற்கும் உதவு முக்கிய பங்காற்றுகின்றன (R எண்ணங்கள் புற பொருட்கள் மதிப்பிடும் செய்யாமல் இருப்ப 1995). இதன் விளைவாக உடல் என்பவற்றுக்கிடையில் ஒரு சம கின்றது. ஆனால் ஆங்கில மருர் கள் போல் தியானம் செய்வதாக தியானப் பயிற்சியை எந்தவித மாகவே நாம் செய்யலாம் (Rub சிகிச்சைமுறை. இது மனச் 6 குறைப்பது மட்டுமல்ல, பல உ நேர்மறையான பக்கவிளைவு வாழ்வதற்கும் வழிகாட்டுகின்ற
139

மள மேற்கொள்கின்றது. முதலா - மனச் சோர்வையும் குறைத்து நேர்மறையாக மாற்றம் செய்கின். ற்திறனை அதிகரிக்கின்ற மனித (osho, 2003; 1995). ஆகவேதான் பயன்படுத்தலாம் என்கின்றனர் இது மனிதர்களிடம் இருக்கின்ற படன் பல உடல், உளவியல் தம் வழிசெய்கின்றது. ஒருவர் சிரிப்பாரேயானால் அவருக்குத் ருவாகலாம் (osho, 2003; 1995). ரியேற்றி மனதை சுத்தம் செய்த இலகுவானதாக இருக்கின்றது. லது அமைதியாக கவனித்தல் இரண்டாவது பகுதியாக ஓசோ
மன அமைதியாகவும் விழிப்பு சரம் ஒரு செயற்பாட்டில் முழுமைபடுவதுமாகும். இது மனதிலிருந்து மற்றும் மனம், உடல் என்பன வதுடன் தன்னிலையை அறிவதில் ubia, 2009). அதேவேளை அக - போன்றவற்றை எந்தவிதமான தற்கும் வழி செய்கின்றன (Sutorials, ல், உள்ளம், மனம், உணர்ச்சிகள் ைெலயைப் பேண தியானம் உதவும் துகள் உருவாக்கும் பக்கவிளைவு 6 ஏற்படுவதில்லை. அதேவேளை, மான செலவுகளுமின்றி இலவச . a, 2009). தியானம் இயற்கையான சார்வு அழுத்தம் என்பவற்றைக் ளவியல் பிரச்சனைகளை தீர்த்து, களைத் தந்து, ஆரோக்கியமாக து (Oman et al., 2008; Skevington &
ரெக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 166
White, 1998). இதனை பல பரிசோதனை ஆய்வுகள் மூல
முடிவாக சிரிப்பு, அழுகை வெளிப்பாடானது ஒருவரில் சோர்வை குறைப்பதிலும் ( ஓசோவின் தியான முறைகளை ஆய்வுகள் செய்வதன் மூலம் நீ தியான முறைகள் உள்ளன. இ உடல் அசைவுகளையும் இ இரண்டாவது பகுதி அமைத் பிரக்ஞையுடன் கவனிப்பதாகு செய்முறைகளை, ஓசோவின் விப்பாசனாவுடன், அதாவது ( முறையுடன், ஒப்பிட்டு இந்த
உதாரணமாக ஓசோவி விஞ்ஞான ரீதியான பரிசோத இவரது தியான முறைகளி முக்கியமானதுமான தியான (Osho Dynamic Meditation) - ஆழமான மூச்சை வெளிவிடு நமது அடக்கப்பட்ட உணர். சிரிப்பு, அழுகை) வெளிப்ப துள்ளுவதன் மூலம், அடக்கப் தட்டி எழுப்புகின்றது. இவ்வா நிலையில் சடுதியாக நிற்பதல் கின்றது. பின் குறித்த நிலையில் இருந்து இதுவரையான செயற் களை விழிப்புநிலையிலும் பி பீடுகளும் இல்லாது கவனித்தல் நாம் அனுபவமாக உணர்கின்ற உணர்ந்ததையும் அனுபவி கொண்டாடி மகிழ்கின்றமைய தியானம் என்பது ஐந்து பகு, பயிற்சியாகும்.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப

விஞ்ஞான அடிப்படையிலான ம் நிறுப்பிக்கப்பட்டுள்ளன (2008). மக, கோபம் போன்ற உணர்ச்சிகளின் - ஆறுதலை ஏற்படுத்தவும் மனச் முக்கிய பங்காற்றுகின்றன. இதை ள பரிசோதனை அடிப்படையிலான ரூபிக்கலாம். பல வகையான ஓசோ வற்றின் முதல் பகுதி, பல வகையான பக்கங்களையும் கொண்டதாகும். தியாகவும் ஆறுதலாகவும் இருந்து தம். இவ்வாறன ஓசோவின் தியான
அமைதியான தியான முறையான முழுநேரமும் மூச்சைக் கவனிக்கும்
பரிசோதனைகளை நிகழ்த்தலாம். பின் பின்வரும் தியான முறைகள் னை ஆய்விற்காக பயன்படுத்தலாம். லயே மிகவும் பிரபல்யமானதும் முறை ஓசோ டைனமிக் தியானம் ஆகும். இது முதலில் விரைவான தெலுடன் ஆரம்பிக்கின்றது. பின்பு வுகளை உணர்ச்சிகளை (கோபம், படுத்தலாக தொடர்கின்றது. பின் பட்ட நமது வாழ்வு (காம்) சக்தியை றாக துள்ளி சக்தி வெளிப்படுகின்ற ர்மூலம் முதல் பகுதி நிறைவடைல் ஆடாது அசையாது அமைதியாக 5பாடுகளினால் ஏற்பட்ட மாற்றங்ரக்ஞையுடன் எந்தவிதமான மதிப்ல். இதுவே நமது தியான நிலையை நிலை. இறுதிப் பகுதி, நாம் புதிதாக த்ததையும் ஆனந்தமாக ஆடிக் பாகும். இவ்வாறு ஓசோ டைனமிக் திகளை கொண்ட ஒரு மணிநேர
ாரதி
140

Page 167
இதேபோல நமது உடம் மூலம் நமது மூட்டுக்களில் உள் எழுப்பும் குண்டலினி தியான படுத்தக்கூடியது. உடலைக் குள் நமது சக்திகைள் ஆடல் மூலம் இரண்டாவது பகுதியாகும். இ மாற்றத்தை அமைதியாக இரு என்பதுடன் நிறைவு பெறுகின் தியானம். காரணங்கள் எதுவுமி சிரித்தல். இவ்வாறு சிரித்த பின் நடைபெறும் மாற்றத்தை கவன படுத்தலாம். இவ்வாறான பயிற் களை வழங்குமா என்பது தொட ஆய்வு செய்தும் நிரூபிக்கலாம். களுக்கும் குறிப்பாக பாதிக்கப்பட உகந்தது என சிபார்சு செய்யலா
இவ்வாறான தியானமு வன்முறைகளாலும் பாலியல் இயற்கை அனர்த்தங்களாலும் . களுக்கு பலவிதங்களில் உதவி மனிதர்கள் மேற்குறிப்பிட்ட பிர உளவியல் மற்றும் மன ரீதியாக இவ்வாறான பயிற்சிகள் மூலம் பிக்கையுடன் வாழ்வதற்கு வழிக கிழக்கில் வாழ்கின்ற மனிதர்கள் இவ்வாறான விடயங்களில் அக் இது தொடர்பாக சிந்திக்கலாம். சமூகமே தனது உரிமைகளுக்கா வதற்காக ஆரோக்கிமான ஒரு ட முடியும் என்பது எனது புரிதலும்
தியானம் ஒருவரது பிரக் தற்கும், அதாவது மனிதரது பரிவு விழிப்புநிலையிலும் முழுமைய கின்றது என்கின்றார் ஓசோ.
141

பை முழுமையாகக் குலுக்குவதன் மறந்து கிடக்கும் நமது சக்திகளை மும் இவ்வாறான ஆய்வுக்கு உட்க்குவதன் மூலம் உயிர்த்தெழுந்த நேர்மறையாகப் பயன்படுத்துவது றுதியாக அதுவரை நடைபெற்ற ந்து பிரக்ஞையுடன் கவனித்தல் ரது. இறுதியாக சிரிக்கும் (புத்தர்) ப்லாது சிரித்தல். சிரிப்பதற்காகவே 1 அமைதியாக இருந்து நமக்குள் த்தல். இதையும் ஆய்வுக்கு உட். சிகள் மூலம் நேர்மறை விளைவுர்பாக விஞ்ஞான அடிப்படையில் இதன் மூலம் அனைத்து மனிதர்ட்ட மனிதர்களின் பயன்பாட்டுக்கு ம். றைகள் போரினாலும் மற்றும் துன்புறுத்தல்களாலும் மற்றும் பாதிக்கப்பட்டிருக்கின்ற மனிதர் - செய்யக் கூடியது. ஏனெனில் இந்த ஈச்சனைகளால் பல வகைகளிலும் - பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அந்த மனிதர்களை மீளவும் நம்ரட்டலாம். இலங்கையின் வடக்கு நக்கு உதவ விரும்புகின்றவர்களும் கறையும் ஆர்வம் உள்ளவர்களும் ஏனெனில் ஆரோக்கியமான ஒரு வும் விடுதலைக்காகவும் போராடுபாதையை தேர்தெடுத்து செயற்பட
ம் நம்பிக்கையும். ஞையை மேன்மேலும் வளர்ப்பஎாம வளர்ச்சிக்கும், இக் கணத்தில் காகவும் வாழ்வதற்கும் பங்களிக்க
ரெக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 168
குழந்தைகள் எதிர்நோ
மனிதர்கள், இந்த பூமி லிருந்தே இயற்கையாலும் ம பல்வேறு பயங்கரமான நெருச் பாதிப்புக்களுக்கும் மற்றும் அ முகம் கொடுத்து வருகின்றனர். நிறுவனமயப்பட்ட அடிப்ப போர்களில் வெளிப்படுத்தப்ப அதன் சூழல்களாலும் பலவே தர்கள் எதிர்கொள்வதுடன் மி அனுபவிக்கின்றனர். இது ப பாதிப்புகளுக்கு சமாந்தரமாக ம ஏற்படுத்துவதால் அவர்களின் தொடர்ச்சியாகப் பாதிக்கின் தடுக்கப்படுகின்றது. வாழ்க்கை இம் மனிதர்கள் தம்மால் சம புரிந்துகொள்ளவோ முடியாத வேதனையான ஒரு சூழலுக் கொண்டே இருகின்றனர். இதன் மன அழுத்தம், மன விரக்தி, மற். கின்றன. அதாவது உடலில் அங் களாவது போல், மனம் மற்றும் கின்ற தாக்கத்தினால் அகரீதியா இவ்வாறு ஒன்று அல்லது ஒன்று பல்வேறு வகையான பயங்கரமா மனிதர்களுக்கு ஏற்படுகின்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

க்கும் உளவியல் போர்
மயில், வாழ ஆரம்பித்த காலங்களினிதர்களாலும் உருவாக்கப்பட்ட க்கடிகளுக்கும் அதனால் ஏற்பட்ட அனுபவங்களுக்கும் தொடர்ச்சியாக குறிப்பாக இன்றைய காலங்களில் டையில் முன்னெடுக்கப்படும் "டும் வன்முறை வடிவங்களாலும் றுவிதமான நெருக்கடிகளை மனிகவும் வேதனையான வாழ்வையும் மனிதர்களிடம் உடல் ரீதியான மன, உளவியல் ரீதியான தாக்கத்தை உடல், உள், மன வளர்ச்சிகளை றது. இதனால் மனித வளர்ச்சி கேள்விக்குறியாகின்றது. ஆனாலும் Tளிக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ, 5 பயங்கரமான, நெருக்கடியான, குள் தொடர்ச்சியாக வாழ்ந்து னால் இவர்களுக்கு மன வடுக்கள், றும் மனச் சோர்வு என்பன ஏற்படு
கங்களை இழப்பதால் அங்கவீனர் - உளவியல் என்பவற்றில் ஏற்படு - க உருவாகின்ற பாதிப்புகள் இவை. புக்கு மேற்பட்ட மீள மீள ஏற்படும் ரன நெருக்கடி சம்பவங்களின் பின் ற மன உளவியல் தாக்கத்தை
ரதி
142

Page 169
ஆங்கிலத்தில் Post Traumatic Str வார்கள். சிக்மன்பிரைட் இவ்வாற கியதற்கான முக்கியமான காரண
போர் மற்றும் இயற்கை அனைத்து மனிதர்களைப் பாதித் களையும் பெண்களையும் வேவ் ஆழமாகவும் பாதிக்கின்றது. குறி பாதிக்கப்பட்ட பெண்கள் மற்று ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகள், ச "பெண்களும் அக மனப் போரும் ஆராயப்பட வேண்டும். ஏனெ பிரச்சனைகள், ஆண்கள் மற்றும் அனுபவங்களிலிருந்தும் பா வேறுபட்டது எனலாம். குறிப்பு விசேசமான பிரச்சனைகளும் தொடர்பான பிரச்சனைகளைத் த மற்றும் அவர்களுக்கு ஏற்ப்பட்ட மட்டுமே இங்கு கவனத்தில் 6 குறிப்பாக போரினால் பாதிக்கப் குழந்தைகள் மற்றும் சிறுவர்க பிரதானமாக கொண்டுள்ளன.
குழந்தைகளை பல பிரிவு: ளைப் பின்வருமாறு பிரிக்கலாம் கல்விக்கு செல்லாத குழந்தைகள் முன் கற்க செல்கின்றவர்கள் கற்கின்றவர்கள் (7 வயது), நடுத்த வரை), உயர் கல்வி கற்பவர்கள் பட்டப்படிப்பை கற்கின்றவர்க தென்னாசிய சமூகங்களைக் பெ கல்வி முடிகின்ற 21 வயது வரை களாக தங்கியிருக்கின்றனர் என் சர்வதேச சட்டம் 18 வயது வரை அல்லது சிறுவர்களாக கணிக்கி. ஒவ்வொரு பிரிவுக்கும் உட்பட்
143
பி

:ss Disorder (PTSD) எனக் கூறு
ன ஒரு சொல்லாடலை உருவாக்கருத்தாவாக இருக்கின்றார்.
அனர்த்தங்கள், பொதுவாக த போதும், குறிப்பாக குழந்தைவறு வகைகளிலும் அதிகமாகவும் பாக இவ்வாறான சம்வங்களால் பும் போரில் ஈடுபட்ட அல்லது சிறுமிகள், பெண்கள் தொடர்பாக ” என்ற அடிப்படையில் விரிவாக னில் இவர்கள் எதிர்நோக்கும் ஆண் குழந்தைகள் ஆகியோரின் திப்புக்களிலிருந்தும் மிகவும் பாக பெண்களுக்கே உரித்தான உள்ளன. ஆகவே பெண்கள் நவிர்த்து பொதுவாக குழந்தைகள் பாதிப்புகள் என்ற அடிப்படையில் கொள்ளப்படுகின்றது. அதாவது பட்ட பொதுவான (ஆண், பெண்) ள் தொடர்பான கவனத்தையே
களாக வரையறுக்கலாம். இவர்க. ம். பிறந்த குழந்தைகள், ஆரம்ப (3 வயது வரை), ஆரம்ப கல்விக்கு (5 வயது வரை), ஆரம்ப கல்வி ரகல்வி கற்கின்றவர்கள் (14 வயது (18 வயது வரை) மற்றும் முதல் ள் (21 வயது வரை). குறிப்பாக ரறுத்தவரை தமது முழுமையான தமது குடும்பங்களில் மாணவர்பது கவனத்திற்குரியது. ஆனால் பானவர்களையே குழந்தைகளாக ன்றது. இருப்பினும், இவ்வாறான டவர்கள் மேற்குறிப்பிட்ட போர்
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 170
மற்றும் இயற்கை அனர்த்தங்கள் நெருக்கடியான சம்பவங்களால் படுகின்றனர். இவ்வாறான தா
முழுவதும் எதிர்கொள்ள வேண் உள்ளனர். 2000ம் ஆண்டில் எ படி, 90களில், அதாவது பத்த குழந்தைகள் போரினால் கெ குழந்தைகள் காயத்திற்கு உ அங்கங்களை இழந்து உள்ளன
தமிழ் சூழலில் குழந்தைப் தப்படுகின்றது. ஒரு போராளி கின்ற அநீதிகளையும் அடக்குழு தில் கண்டு, சுய உணர்வு, அ படையில் அதைப் புரிந்து கொ வதற்காக, சுயமாகவும் சுதந்திர வழிமுறையை தெரிவு செய் அவர்களது விருப்பங்களுக்கும் நிர்ப்பந்திக்கப்படுவதாலும், ம பாதையை பின்பற்ற திட்ட பயிற்றுவிக்கப்படுவதாலும், அ என்ற சொற்பதம் கொண்டு அ என்றே அழைப்பது பொருத்த குழந்தைகளை கட்டாயமாக இ யின் தாக்கத்திற்கு உட்பட்டு விடு பதோ, அடிப்படையில் ஒரு ப செயற்பாடாகவே பார்க்கப்ப போராளி என்ற சொற்பதம் ஒரு யையும் கொண்டுள்ளதாலும், தொக்கு நிற்பதாலும், அச் சொற் இனிவரும் பகுதிகளில் குழந் கின்றேன்.
குழந்தைகளுக்கான அ பாதுகாப்பு, அன்பு, ஆரோக்கிய கல்வி எனக் கூறப்படுகின்றது.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ரினால் உருவாகின்ற பயங்கரமான ம் ஒவ்வொரு வகையில் பாதிக்கப் - க்கத்தின் பாதிப்பை தம் வாழ்நாள் டியவர்களாகவும் இவர்களில் பலர் நிக்கப்பட்ட ஐ.நா வின் கணக்கின் - Tண்டுகளில், இரண்டு மில்லியன் ால்லப்பட்டும், ஆறு மில்லியன் ள்ளாக்கப்பட்டு அல்லது உடல் ஏ என தெரிவிக்கின்றன.
போராளி என்ற சொல் பயன்படுத் என்பவர், சமூகத்தில் காணப்படு மறைகளையும் தனது சுய அனுபவத் அறிவு மற்றும் சிந்தனைகளினடிப்Tண்டு, அதற்கு எதிராக போராடு ரமாகவும் தானே ஒரு போராட்ட வதாகும். ஆனால் குழந்தைகள் ஆற்றல்களுக்கும் எதிராக செயற்பட மற்றும் அவ்வாறான வன்முறைப் மிட்ட முறையில் குழந்தைகள் வர்களை குழந்தைப் போராளிகள் ழைக்காமல், குழந்தை இராணுவம் 5மானது. அதேவேளை இவ்வாறு இணைப்பதோ, அல்லது சூழ்நிலை - நம்பிவருகின்றவர்களை இணைப். மனித உரிமை மீறுகின்ற தவறான படுகின்றது. மேலும், குழந்தைப் ந வகையான நேர் மறைத் தன்மை - அதை நியாயப்படுத்தும் தன்மை Dபதத்தை தவிர்க்கின்றேன். ஆகவே தை இராணுவம் என்றே அழைக்.
டிப்படை மனித உரிமைகளாக, பம், நலம், குடும்ப ஆதரவு மற்றும் இதைவிட குழந்தைகள் அதிகளவு
பாரதி
144

Page 171
பாரத்தையும் பொறுப்புகளையும் வாழ்வுக்கு உரித்தானவர்கள் 6 வேண்டிய ஒன்று எனவும் ஐ.நா கூழ் தொடர்பான இவ்வாறான ஒரு சமூகத்திலோ தேசிய விடுதலைப் 6 இருந்தது. இது மிகவும் பாரதூரம் விளைவுகளையும் போராட்டத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. இந்த அடி இராணுவம் என்பதை நாம் ஆழ கொள்ள வேண்டியவர்களாக உள்
அண்மைக் காலங்களில் கு சர்வதேச கவனத்தை அதிகமாகப் ஆய்வாளர்கள். ஏனெனில் உலக 300,000 பேர் குழந்தை இராணுவத்த மற்றும் தீவிரவாத போராட்டக் கு பயன்படுத்தப்படுகின்றனர். ஒரு இராணுவம் பயன்படுத்தப்படுவது பான விடயமாகும். மறுபுறம் இவ் ஈடுபட்ட குழந்தைகளினதும் சிறுவ றிய பிரச்சனையாகும். இது மிக மாகும். ஏனெனில், இந்த குழந்தை கின்ற மன, உளவியல் பிரச்சனை சிறுவர்கள் எதிர்கொள்கின்ற பிர. வேறுபாட்டை கொண்டுள்ளன. வன்முறை தன்மை கொண்டவர்க எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் கடந்தகால வன்முறை செயற்பாடு வாழ்வு அடிப்படையிலோ அல்ல தமது சமூகத்தில் வாழ வரும் பெ பொழுது அல்லது வாழும் பொழு; கள். இவ்வாறான பிரச்சனைகளி ஈடுபட்ட பெண் குழந்தைகளின் பிர இதுவே இவர்களது பிரச்சனைக முக்கியமானவையாகவும் கவனிக்க
145
பிர:

சுமக்காதளவு ஆனந்தமான ன்பது புரிந்துகொள்ளப்பட புகின்றது. ஆனால் குழந்தைகள் சிந்தனைப்போக்கு, தமிழ் பாராட்டத்திலோ இல்லாமலே மான எதிர்மறை நிலையையும் 5 மட்டுமல்ல குழந்தைகளுக்கும் ப்படையிலையே குழந்தை மாகவும் விரிவாகவும் புரிந்து ளோம்.
ழந்தை இராணுவம் என்பது பெற்றிருக்கின்றது என்கின்றனர் ளவில் 18 வயதுக்கு குறைந்த தினராக, அரச இராணுவத்திலும், ழுக்களிலும் இணைக்கப்பட்டு புறம், இவ்வாறன குழந்தை மனித உரிமை மீறல் தொடர் வாறு குழந்தை இராணுவத்தில் ர்களினதும் மன, உளவியல் பற் - வும் அக்கறைக்குரிய விடயமு- இராணுவத்தினர், எதிர்கொள் - எகள் பொதுவாக குழந்தைகள், ச்சனைகளிலிருந்து குறிப்பான ஒரு புறம் இவர்கள் அதிகமான ளாக தொடர்ந்தும் இருப்பதால் 5. மறுபுறம் இவர்கள், தமது நிகளிலிருந்து விடுபட்டு புனர்து சுயாதீனமாகவோ மீண்டும் எழுது அல்லது வாழ முற்படும் து எதிர்கொள்கின்ற பிரச்சனை - லும் குழந்தை இராணுவத்தில் ச்சனைகள் வித்தியாசமானவை. ள் தனித்துவமானவையாகவும் ப்படுவதற்கு காரணமாகின்றன.
கஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 172
அண்மைக் காலங்களி அதிகமான போர்கள், வன் சாதாரணமாகவும் நடைபெறு இதனால் மனிதர்களுக்கு கு களுக்கும் பெண்களுக்கும் குறு ஏற்படுகின்றன. குறிப்பாக 2 ஏற்படுகின்றன. ஆனால் இ பார்வையும் அக்கறையும் கும் வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஈராக், பாலஸ்தீனம், சூடான், நாடுகளில் நடைபெற்ற பயங்கம் பின், குழந்தைகள் அதிகமான உளவியல் பாதிப்புகளுக்கு
போர், வன்முறை போன்ற நெ மற்றும் பயங்கரமான சம்பவ குழந்தைகளில் பல்வேறுவித ஏற்படுத்தியுள்ளன. உதாரண அனுபவங்கள் மீள, மீள நிலை அனுபவிக்கின்றமையும் மே, ஒரேவிதமான பயங்கர சிந்தன வங்களை, நினைவுகளை மீன் கின்றமையும் அல்லது தவிர் ஏற்படும் உணர்வுகள் மற்றும் பாதிப்புகளை புரியவோ உண கவனித்தல், நித்திரை என்பா வாறான பல பிரச்சனைகளை
குழந்தைகளாக இருக் பாதிப்புகள், அவர்களுக்கு வ என நீண்ட கால அடிப்படை தெரிவிக்கின்றனர். இதற் இரண்டாம் உலகப் போரில் களையும், அதே குழந்தைகள் ஒப்பிட்டு பல்வேறு விதமான தரவுகளையும் ஆதாரங்களை
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீரா

எ ப
ல் உலகத்திலுள்ள பல நாடுகளில் ரமுறைகள் என்பன பரவலாகவும் பகின்ற சம்பவங்களாக இருக்கின்றன. றிப்பாக குழந்தைகளுக்கும் சிறுவர்வகிய மற்றும் நீண்ட கால பாதிப்புகள் டல், உள மற்றும் மன பாதிப்புகள் வை தொடர்பான ஆரோக்கியமான றைவாகவே இருக்கின்றன என ஆய்இலங்கையை விட ஆப்கானிஸ்தான், ருவன்டா, பொஸ்னியா போன்ற பல கரமான நெருக்கடியான நிகழ்வுகளின் எ மனச் சுமை, மன அழுத்தம் மற்றும் உள்ளாகியுள்ளார்கள். இவ்வாறான கருக்கடியான சூழலில் வாழ்ந்தமையும் எங்களை நேரடியாகப் பார்த்தமையும், மான மன, உளவியல் பாதிப்புகளை ரமாக பயங்கரமான நெருக்கடியான னவுக்கு வருதலும், அவற்றை மீண்டும் லும் மீள, மீள இவ்வாறு வருகின்ற மனகள் அல்லது நெருக்கடியான சம்ப - ண்டும் நினைக்க விரும்பாது தவிர்க் -க்க முயற்சிக்கின்றமையும் உடலில் ம் உணர்ச்சிகள் என்பவற்றினாலான ரவோ முடியாதிருக்கின்றமை, மற்றும் வற்றில் ஏற்படும் குழப்பங்கள் இவ். 7 அவர்கள் எதிர்நோக்குகின்றராகள். =கும் பொழுது இவ்வாறு ஏற்படும் யது வந்த பின்னும் தொடர்க்கின்றது யில் ஆய்வுகள் செய்த ஆய்வாளர்கள் கு ஆதாரமாக முதலாம் மற்றும் ன் போது பாதிக்கப்பட்ட குழந்தை 7 பெரியவர்களாக வளர்ந்த பின்பும், எமன், உளவியல் ஆய்வுகள் செய்து வயும் முன்வைத்துள்ளனர். ஆகவே
பாரதி
146

Page 173
குழந்தைகளாக இருக்கும் பொ அளிப்பதும் குணப்படுத்துவது, இ காலத்திற்கு நன்மையானதாகும். இவ்வாறான மன உளவியல் த பாதிப்புகளுக்குமான காரணங்க தாகும்.
போர், வறுமை, குடும்ப வ வதிவிடமின்றி அலைதல், அகத் போன்றவற்றின் தாக்குதல்கள், இ மற்றும் அன்புக்குரியவர்களின் இ இழப்புகள் மற்றும் பயங்கரமா பார்த்தமை, அதை அனுபவித்த பங்களில் உதவிகள் எதுவும் கில மன அழுத்தம், மனச் சுமை மற்று ஏற்படுவதற்கான காரணங்களா கட்டாயப்படுத்தப்பட்ட குழந் வீட்டிற்குள்ளும் வெளியிலும் ந யோகங்கள் மற்றும் வன்முறைகள்
ஆப்கானிஸ்தான் மற்று மேற்குறிப்பிட்ட நிலமைகள், குறி படுகின்றன. ஆய்வு முடிவுகளி! மூன்று என்ற வீதத்திலும், ஆப்க ணிக்கையான குழந்தைகளும் சி பாதிக்கப்பட்டுள்ளனர் என தெ! கையை விட ஆப்கானிஸ்தானில் பட்ட குழந்தை தொழிலாளர் காரணமாகும். ஆனால் இலங்கை இறுதியாக நடைபெற்ற போருக்கு செய்யப்பட்ட ஒன்று. ஆகவே மோசமான பல அழிவுகளை ஏற் களில் நடைபெற்ற போரின் முடி காணப்படுகின்ற நிலைமை, பாதிப்புகளை ஏற்படுத்தியிருக் ஏனெனில் இன்று காணப்படுக
V)
147

ழுதே, இவர்களுக்கு சிகிச்சை வர்களதும், சமூகத்தினதும் எதிர் ஆகவே குழந்தைகளுக்கு ஏற்படும் க்கங்களும் அதனால் ஏற்படும் ளை ஆராய்வது அவசியமான.
ர்முறைகள், வீடில்லாமை, நிரந்தர  ெவாழ்வு, குண்டுகள், செல்கள் வற்றால் ஏற்பட்ட உடற் காயங்கள் ஒப்புகள், உறவுகளின் மரணங்கள், ன மோசமான சம்பவங்களை மை என்பனவும், இச் சந்தர்ப். டெக்காமையும், குழந்தைகளுக்கு ம் உடல், உள , மனப் பாதிப்புகள் க இருக்கின்றன. இவற்றைவிட தைத் தொழிலாளர்கள் மற்றும் நடைபெறும் பாலியல் துஸ்பிர - நம் காரணங்களாக இருக்கின்றன. ம் ஈராக் போன்ற நாடுகளில் "ப்பாகவும் அதிகமாகவும் காணப்.
ன்படி, இலங்கையில் ஒன்றிக்கு - கானிஸ்தானில் அரைவாசி எண் - சிறுவர்களும் மன அழுத்தத்தால் சிவிக்கின்றன. ஏனெனில் இலங் - வறுமையும் கட்டாயப்படுத்தப். களும் அதிகமாக இருப்பதே 5 தொடர்பான இந்த ஆய்வானது, 5முன்பான, சமாதான காலத்தில் * இலங்கையில் பயங்கரமான, படுத்திய 2008ம் 2009ம் ஆண்டு - வின் பின்னான வடக்கு கிழக்கில் குழந்தைகளுக்கு அதிகமான தம் என்பதில் சந்தேகமில்லை. மன்ற மோசமான வறுமை, பசி,
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 174
இடம் பெயர்தல், அகதி வாழ்வு போரினால் ஏற்பட்ட இழப்பு பிரசன்னம் என்பன அதிகரித்து இங்கு வாழும் குழந்தைகள் பாதித்துள்ளதுடன் தொடர் புரிந்துகொள்ளக் கூடிதே.
இலங்கையில், குறிப்பாக . காலமாக நடைபெற்ற வன்மு முன்னெடுக்கப்பட்ட போரும், சிறுவர்களிடம் ஆழமான உள
அதிகமாக ஏற்படுத்தியிருக்கின் றன. நீண்ட கால போர்கள் மட் னால் ஏற்படும் குறுகிய கால ஒ பாதிப்பு, சோர்வு மற்றும் உன் ஏற்படுத்தவல்லன என சில : 2004ம் ஆண்டு நடைபெற்ற சுன படித்தியுள்ளது. இதனால் இக்கு மன அழுத்தத்திற்கான அறிகுறி மோசமான உடல் நலம், மன, சாதாரண மனிதப் பழக்கவழக் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன
பல குழந்தைகளும் சிறுவ சம்பவங்கள் நடைபெற்றபோது முடியாதவர்களாகவும் இருந்து கிடமான துர்ப்பாக்கியமான ஒ மேன்மேலும் மன உளவியல் 2 படுத்தியுள்ளது. இவ்வாறான சம் சுமக்க முடியாத பெரும் சுமைய என ஆய்வுகள் கூறுகின்றன. வாழ்க்கையை, குறிப்பாக தங்க நண்பர்களுடனான உறவுகளை மேலும், இவர்கள் கல்வி தெ. கொள்ளுதல் என்பவற்றை செ பரீட்சையில் நல்ல பெறுபேறுக
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

வு, வேலையின்மை, பயம் மற்றும் கள், பாதிப்புகள், இராணுவத்தின் ள்ளன. இதுபோன்ற நிலைமைகள் மற்றும் சிறுவர்களை அதிகமாக ந்தும் பாதிக்கின்றன என்பது
வடக்கு கிழக்கில், கடந்த 30 ஆண்டு மறைகளும், 20 ஆண்டுகாலமாக அங்கு வாழும் குழந்தைகள் மற்றும் பியல் மற்றும் மனநிலை பாதிப்பை றன என பல ஆய்வுகள் கூறுகின். டுமல்ல, வன்முறை சம்பவங்களிஒரு நாள் அனுபவங்கள் கூட மனப் ளவியல் ரீதியான பாதிப்புகளை ஆய்வுகள் கூறுகின்றன. இத்துடன் சாமியும் இப்பாதிப்புகளை அதிகப் - ழந்தைகளிடமும் சிறுவர்களிடமும் மிகள் காணப்படுகின்றன. மேலும் உளவியல் என்பவற்றிலும் மற்றும் -கங்களிலும் பல்வேறு வகையான
ன.
ரகளும் தம்மை பாதித்த இவ்வாறன எந்தவிதமான உதவியையும் பெற துள்ளார்கள் என்பது கவலைக். ரு நிலையாகும். இது இவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதை அதிகப்ம்பவங்களின் அனுபவமானது ஒரு மாகவே இவர்களுக்கு இருக்கின்றது இது சிறுவர்களுடைய நாளாந்த ளுடைய குடும்ப அங்கத்தவர்கள், ள பாதிப்பனவாகவும் உள்ளன. டர்பான கவனித்தல், ஞாபகம் பற்படுத்த முடியாதவர்களாகவும், கள் எடுக்க முடியாதவர்களாகவும்
ரதி
148

Page 175
இருக்கின்றனர். இதற்கும் மேலா முடியாதளவிற்கும் இவர்களை உளவியல் என்பவற்றின் பாதிப்புக் மற்றும் உறவுகளினால் கிடை. இல்லாமையும் இவர்களை மேலு இதனால் பயம், வேதனை, துன் யின்மை என்பனவும் இவர்களிட
இவற்றைத் தவிர வீடு ! இடம்பெயர்தல், சுற்றுசூழல் மாக அருகிலிருக்கும் நீரைப் பருகுவத் நோய்களும் இவர்களுக்கு சா இவ்வாறான எதிர்மறை தாக்கா மீதான நம்பிக்கை, தன் நம்பிக்கை என்பன இவர்களிடம் குறைக் போகின்றன. இதனால் இவர்கள் களை தம் வாழ்வில் எதிர்நோக்கு இவர்களது நாளாந்த வாழ்வி தன்மைகள் உருவாகி அவர்களது உதாரணமாக தன் மீதும், தான் சமூகங்களின் மீதும் நம்பிக்கை இவ்வாறன சூழலில் வாழுகின்ற ஒருபுறம் அதிகமான வன்முறை மறுபுறம் இந்த வன்முறைகளாலு ளாலும் வேதனைகளாலும், இவர்க முடியாதவர்களாக அல்லது அதன. வர்களாக அல்லது இல்லாதவர். இரும்பு மனிதர்களைப்போல உ தன்மை கொண்டவர்களாக வளர் ஈடுபடும் இராணுவம் மற்றும் 6 பழக்கவழக்கங்கள் வழமையான விட அதிகமான வன்முறையாக இருக்கின்றன என ஆய்வுகள் தெ
பாடசாலைக்குச் செல்லாது கல்வி கற்கும் குழந்தைகள், மி
149
பிர

(ன
வடு
னெ
(க, தமது கல்வியையே தொடர் இவர்களது மனநிலை மற்றும் ள் கொண்டு செல்கின்றன. சமூக க்கக்கூடிய அன்பும், ஆதரவும் பம் அதிகமாகப் பாதிக்கின்றன. பம், இயலாமை, தன்நம்பிக்கைம் அதிகம் காணப்படுகின்றன. இல்லாமை, தொடர்ச்சியான டைந்திருப்பதாலும் அவற்றுக்கு ாலும் வயிற்றோட்டம் போன்ற தாரணமாக ஏற்படுகின்றன. ப்களின் விளைவாக வாழ்வின் 5 மற்றும் நேர் மறைத்தன்மைகள் நின்றன அல்லது இல்லாமல் மேலும் அதிகமான பிரச்சனை: கின்றார்கள். இதன் விளைவாக ல் பலவகையான எதிர்மறை வாழ்வை இருண்டதாக்குகின்றன. வாழும் சமூகத்தின் மீதும், பிற யில்லாது போகின்றது. ஆகவே குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், றயாளர்களாக மாறுகின்றனர். ம், அவை உருவாக்கிய இழப்புக கள் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட பால் ஏற்படும் தாக்கம் குறைவான - களாக வளர்கின்றனர். அதாவது ருவாகி, இறுக்கமான மன, உள கின்றார்கள்.. குறிப்பாக போரில் போராளிகளின் குழந்தைகளின் பெற்றோர்களின் குழந்தைகளை னதாகவும் மூர்க்கமானதாகவும் ரிவிக்கின்றன. த குழந்தைகள் மற்றும் ஆரம்ப க அதிகமாகவும் ஆழமாகவும்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 176
பின்வரும் காரணங்களால் பாத மீண்டும் மீண்டும் ஒரே விதம் சம்பவங்களை பல தடவைக ஆழமாகப் பாதிக்கப்படுகின் இவர்களது அன்புக்குரியவர்கள் உறவினர்களுக்கு காயங்கள் ஏற கின்றனர். இவர்கள் அல்லது இ
மரணத்தை சந்திக்கும் பொழுது பாதிக்கப்படுகின்றார்கள்.
இக் குழந்தைகள் இவ்வாறா ஆழமாகவும் பாதிக்கப்படுவதற் முதலாவது காரணம், இந்த வயதுக் வரையான குழந்தைகள், திறந் இருக்கின்றார்கள். இரண்டாவ எதிர்மறை அனுபவங்களும் . பாதிப்புகள் தொடர்பான இக் ( பார்வைகள். மூன்றாவது காரணம் இவ்வாறன இடம் பெயர்தல் தொ. தனித்து இருப்பதாலும், தமது அரு கொள்ள முடியாமல் இருப்பதால் கூடிய முடியாத வகையில் கு. உள்ளவர்களாக இருப்பதும் என ருக்கின்றனர்.குறிப்பாக வடக்கு க மற்றும் அரசியல் சூழல்கள் இ. வர்களை, குறிப்பாக குழந்தைகள் எண்னங்களை பேசவிடாது அட தது. இது இவர்களது மன உளவி ஆழமானதுமான தாக்கத்தை கூறப்படுகின்றது.
இவ்வாறு உடல், உள , குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்குப் அவர்களை விடுவிப்பதற்கான அ நுணுக்கமான தன்மைகளையும் ெ ஆற்றலையும் வேண்டி நிற்கின்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

திக்கப்படுகின்றனர். முதலாவது ரான போர் மற்றும் வன்முறை ள் எதிர்கொள்ளும் பொழுது றனர். இவர்களுக்கு அல்லது ளுக்கு அல்லது நெருக்கமான தபடும் பொழுது பாதிக்கப்படும் அவர்களது உற்றார் உறவினர்கள் து அல்லது இறக்கும் பொழுது
-ன சம்பவங்களால் அதிகமாகவும் மகு பல காரணங்கள் உள்ளன. க்குழந்தைகள், அதாவது 14 வயது த மனதுடன் அப்பாவிகளாக து காரணம், தொடர்ச்சியான அதனால் ஏற்பட்ட காயங்கள் குழந்தைகள் கொண்டிருக்கின்ற இடம் பெயர்ந்து இருப்பதாலும், ராடர்வதாலும், இதன் விளைவாக னுபவங்களை பிறருடன் பகிர்ந்து லும், மேலும் பகிர்ந்து கொள்ளக் றைவான தன்னம்பிக்கையும் பல காரணங்களைக் கொண்டி கிழக்கில் நிலவிய சமூக, கலாசார ந்தப் பிரதேசங்களில் வாழ்ந்த ளையும் சிறுவர்களையும், தமது க்கி வைத்திருப்பதற்கே வழிவகுத் மயல் தன்மையில் குறிப்பானதும் ஏற்படுத்தியிருக்கலாம் என
மன ரீதியாக பாதிக்கப்பட்ட ம இவ்வாறன பாதிப்புகளிலிருந்து விக்கப்படும் சிகிச்சைகள் மிகவும் "பாறுப்புணர்வையும் அதிகமான றன. இக் குழந்தைகளுக்கான
150

Page 177
சிகிச்சை முறைகள் மூன்று தம் வேண்டும் என்கின்றனர். ஒன்று சிந்தனை அல்லது உளவியல் சார் சார்ந்தது. இதற்காக குடும்பம், குழு கலை சார்ந்த வேவ்வேறு வழ தனிப்பட்ட சிகிச்சை வழிமுறைக னர் இவர்கள் தொடர்பாக ஆய்வுகள்
குறிப்பாக சிக்மன்பிரைடின் நினைவுகளையும் அதனுடன் தெ வெளிப்படுத்துவதை இவ்வாறா குணப்படுத்துவதற்கான அடிப் கொண்டுள்ளனர். இவ்வாறன வெளிப்படுத்துவதற்கு மனிதர் அவர்களை பெருமளவில் கும் மனிதர்களிடம் காணப்படும் பெரு காரணிகள், அவர்களின் உள் மன கின்றன எனக் கூறப்படுகின்றன இவ்வாறு தமது அடக்கப்பட்ட வெளிப்படுத்துவதானது, மற்றவர். வும் மற்றும் இவ்வாறு பாதிக்கப் பொருத்தமான குணப்படுத்தும்
அறிமுகப்படுத்தவும் உதவலாம் நாட்டில், பிரதேசத்தில் உள்ள எவ்வாறான சிகிச்சை முறையை மிகவும் அக்கறை கொள்ள வேண்
இலங்கையின் வடக்கு கிழக் முடிந்த நிலையில் பல முன்னா மீண்டும் நாளாந்த வாழ்வுக்கு த இவர்களுடன் எவ்வாறு உறவு ( தளத்திலும் முக்கியமானதும் கரி குடும்பம், பாடசாலை, மற்றும் பெ ஏற்படும் உறவுகள் மற்றும் அவர்க முக்கியத்துவம் பெறுகின்றன. ஏெ அங்கத்தவர்கள், பெற்றோர், சகே
151
பிர

ரங்களில் மேற்கொள்ளப்பட உடல் சார்ந்தது. இரண்டாவது தது. மூன்றாவது பழக்கவழக்கம் க்கள், விளையாட்டுக்கள் மற்றும் யிலான குழுமுறை மற்றும் ளைப் பின்பற்றலாம் என்கின்ற - ள் செய்த புலமைசார்துறையினர். காலத்திலிருந்த்து அடக்கப்பட்ட Tாடர்புபட்ட உணர்ச்சிகளையும் ன உள், மன பாதிப்புக்களை (படை சிகிச்சை முறையாக அடக்கப்பட்ட விடயங்களை களுக்கு உதவமுடியுமாயின் , னப்படுத்தலாம். ஏனெனில் ம்பாலான நோய்களுக்கான மூல தன்மைகளிலையே காணப்படு ன. மேலும் இந்த மனிதர்கள் உணர்வுகளை உணர்ச்சிகளை கள் இவர்களை புரிந்துகொள்ள - ப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை வழிமுறைகளையும் ம். அதேவேளை குறிப்பிட்ட எவர்களுக்கு பொருத்தமான, அளிப்பது என்பது தொடர்பாக டியவர்களாகவும் உள்ளோம். த போன்ற பிரதேசங்களில் போர் ல் குழந்தை இராணுவத்தினர் விரும்பிக்கொண்டிருக்கின்றனர். கொள்வது என்பது ஒவ்வொரு சனைக்குரியதுமாகும். அதாவது பாது இடங்களில் இவர்களுடன் ளை புரிந்துகொள்ளுதல் என்பன னனில் குடும்ப சூழலில், அதன் காதரங்கள் மற்றும் நண்பர்கள்,
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 178
'பாடசாலைகளில் ஆசிரியர்களும் சந்திக்கும் மனிதர்கள் என ஒவ் னால் பல வகையான மன உ உள்ளாகியுள்ளனர் என்பது ெ இதை ஏற்றும் புரிந்து கொள் சிறுவர்கள், குறிப்பாக முன்ன தொடர்பாக மேற்குறிப்பிட்ட மனிதர்கள் மிகவும் கவனமாகவு யுடனும் செயற்படவேண்டியவ இந்த குழந்தைகளையும் சிறுவர் அறிவிலும் அனுபவத்திலும் முன்னேறியவர்களாகவும் இ பொறுப்பும் அதிகமாக இருக்க
ஆய்வுகளினடிப்படை பங்குபற்றிய குழந்தைகளும் சிறு குழுக்களுடன் இணைந்து செயற் என்ற கூற்று மிகவும் ஆழம் ஒன்றாகும். ஆகவே இந்த முன் மீண்டும் நாளாந்த வாழ்வில் இ. நம் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆதரவான செயற்பாட்டினூடா யான பிரச்சனைகளைத் தீர் முன்னேடுக்கும் குறுகிய கால பு முழுமையாக நலமடைவார்கள் மற்றது. ஆய்வுகளின் படி இவ நீண்ட கால அடிப்படையிலான சமூகத்தின் ஏற்றுக்கொள்ளும் ; தொடர்வதற்கான சாத்தியப்பா படும் தொடர்ச்சியான பயிற்சிக னதும் சிறுவர்களினதும் சொந்த என பல்வேறு காரணங்களின் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக குழந்தைகள் வியல் பிரச்சனைகளை தீர்ப்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ம் நண்பர்களும் பொது இடங்களில் வொருவரும் கடந்து சென்ற போரிள மற்றும் உடல் பாதிப்புகளுக்கு வளிப்படையான ஒரு உண்மை. ளும் அதேவேளை, குழந்தைகள், Tாள் குழந்தை இராணுவத்தினர், ஒவ்வொரு தளங்களிலும் உள்ள ம் உணர்வுபூர்வமாகவும் பிரக்ஞை . பர்களாக உள்ளார்கள். ஏனெனில் களையும் விட ஏதோ ஒரு வகையில் அவர்கள் வளர்ந்தவர்களாகவும் இருப்பதால் இது தொடர்பான வேண்டியது அவசியமாகின்றது. யில் குழந்தை இராணுவத்தில் வர்களும் கூறுகின்ற, "அவ்வாறான ற்பட்டது எங்களது தவறில்லையே" மாக புரிந்துகொள்ளவேண்டிய னாள் குழந்தை இராணுவத்தினரை ணைக்கவேண்டிய பாரிய பொறுப்பு து. ஒரு பொறுப்புள்ள அன்பான கத்தான் இவர்களது மன உள ரீதி. க்கலாம். அதாவது அரசாங்கம் னர்வாழ்வு திட்டம் மூலம் இவர்கள் ள் என எதிர்பார்ப்பது யதார்த்த ர்களுக்கான புனர்வாழ்வு என்பது எதும், குறிப்பாக குடும்பம் மற்றும் தன்மையிலும், கல்வியை மீண்டும் நிகளிலும், இவர்களுக்கு வழங்கப்-ளிலும், மற்றும் இக் குழந்தைகளி பெங்களிப்பிலும் மற்றும் அரசியல் அடிப்படையில் தங்கியுள்ளது என
மற்றும் சிறுவர்களின் மன உள - பதை மூன்று அடிப்படைகளில்
ரதி
152

Page 179
மேற்கொள்ளலாம் என்கின்றனர் சர்வதேச அடிப்படையிலான தடு அதாவது இவ்வாறான பிரச். பிரதேசங்களில் வாழ்கின்ற மனி களுக்கும் கல்வி கற்கின்ற மா பிரச்சனைகள் தொடர்பாகவும் அ என்பது தொடர்பாகவும் பல்வே இரண்டாவது, தேர்வு செய்யப்ப சராசரிக்கு அப்பாற்பட்ட பாதி குழந்தைகளின் வளர்ச்சியை பிரச்சனைகளை எதிர்கொள்வது குழந்தைகள் போரினால் ஏற்பட்ட நேரடியாக பெற்றவர்களாக இரு அங்கத்தவர்கள் கொல்லப்பட்டும் அனுபவங்களைக் கொண்டிருப் விடப்பட்ட குழந்தைகளும் மற்றும் குழந்தைகளும் இதற்குள் அடங் தப்பட்ட அக உரையாடல் மற்றும் பயிற்சிகள் போன்ற பல்வேறு பயனுடையவை என்கின்றனர். முறைகள் இதில் பயன்படுத்தப்பட மிகவும் பாரதூரமாக உடல் மற்று பட்டவர்களாக இருப்பார்கள். இ யில் தொடர்ச்சியாக சிகிச்சையள்
பொதுவாக குடும்ப சூ! அரவணைப்பு, ஆதரவு, பாதுகாப் என்பன நெருக்கடியான சம்பவ சுமை, மன அழுத்தம் மற்றும் உ கின்றன என ஆய்வுகள் கூறுகின்ற புதிய சூழலை எதிர்கொள்ளும் க வையாகும். ஆசிய, குறிப்பாக பொருத்தவரை தியான வழிமுறை உள்ளன. காரணம் சூழலாலு இவர்களுக்கு இதனுடன் ஏற்க
153
பி

முதலாவதும் பிரதானமானதும் ப்புமுறைமையைக் கொண்டது. னைகளால் பாதிக்கப்பட்ட தர்களுக்கு, குறிப்பாக குடும்பங் - எவர்களுக்கும், மன உளவியல் வற்றை எவ்வாறு எதிர்கொள்வது வறுவகைகளில் அறிவூட்டுவது. ட்ட தடுப்பு முறைமை என்பது ப்புகளைக் கொண்ட, அதாவது
பாதிக்கின்றளவிற்கு உள்ள, ஏ தொடர்பானது. இவ்வாறான மிகமோசமான அனுபவங்களை ப்பார்கள். உதாரணமாக குடும்ப b, தமது வீடுகள் அழிக்கப்பட்ட பார்கள். மேலும் அநாதரவாக ம் பொருளாதார ஆதரவை இழந்த தவர். இவர்களுக்கு நெறிப்படுத்5 ஆறுதலடைவதற்கான தியானப் விதமான சிகிச்சை முறைகள் மூன்றாவது, குறிப்பான தடுப்பு படுகின்றன. ஏனெனில் இவர்கள் பம் மன உள் அளவில் பாதிக்கப் . வர்கள் நீண்ட கால அடிப்படைக்கப்பட வேண்டியவர்கள். ழலில் கிடைக்கின்ற அன்பு, பு உணர்வு மற்றும் வழிகாட்டல் ங்களின் பின் உருவாகின்ற மன உளவியல் பாதிப்புகளை குறைக்
ன. இவற்றுடன் தியானம் மற்றும் சிகிச்சை முறைகளும் பயனள்ள - தென்னாசிய, சமூகங்களைப் மகள் அதிகம் பயன்மிக்கவையாக ம் பரம்பரை உறவுகளாலும் னவே இருக்கின்ற இயல்பான
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 180
பரிச்சயமும் உறவும் காரண அதிகாரத்துவ வர்க்கத்தின் ஆ . அதிகாரத்துடன் நிறுவும் சிலை ஈடுபடுவதற்கான மனத் தடைகள் சிலை என்பதும் புத்தரின் ே விடயங்கள், புத்தரின் போதை என்பது நம்மை பெளத்தர்கள் பிரக்ஞையுள்ள மனிதர்களா அடித்தளமிடும். இவ்வாறான டத்திற்கு மாற்றீடாக ஆரோக்கி சிந்திப்பதற்கும் கண்டடைவு இருக்கலாம்.
இன்று போர் முடிந்த சிறுவர்களினதும் மன் உளவிய வளாச்சி தொடர்பாகவும் அக்கல் அதற்காக பெறுப்புகள் எடுத்து நாம் உள்ளோம். குறிப்பாக புல பாரிய பொறுப்புகள் உள்ளன. ஒன்று தவறான பாதையில் பய எந்த விதமான விமர்சனங்களை குழந்தைகளும் பாதுகாப்பாக வ. குற்றவுணர்வை மறைக்க, கு காண்பிக்க, எந்தக் கேள்வியுமி
வாரிவாரி இறைத்தவர்களுக்கு வழிமுறைக்கு தொடர்ச்சியான போரில் பாதிக்கப்பட்ட மற்று தப்பட்ட குழந்தைகள் சிறுவர்கள் உள்ளது என்பது இவர்களால் புர இக் குழந்தைகளும் சிறுவர்களும் மனிதர்களாக உருவாவதற்கு, பேசும் மனிதர்களின் பங்கள் இன்றியமையாததுமாகும்.
ஒரு போராட்டம் என்பது குறிப்பிட்ட சமூகமும், அதற்கு
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ஏமாக இருக்கின்றன. இதற்காக க்கிரமிப்பு வடிவங்களில் ஒன்றாக லகள் நாம் தியானப் பயிற்சிகளில் ளை உருவாக்கலாம். ஆனால் புத்தர் பாதனைகள் என்பது இரு வேறு -னப் படி நாம் தியானம் செய்வது ளாக மாற்றாது. ஆனால் சிறந்த க வளர்ச்சிப்பாதையில் செல்ல செயற்பாடுகள் ஆயுதப் போராட். கியமான போராட்ட வழிமுறைகள் பதற்குமான ஒரு வழிமுறையாக
நிலையில் குழந்தைகளினதும் பல் நலன் தொடர்பாகவும் அதன் றை கொள்ளவேண்டியவர்களாகவும் செயற்படவேண்டியவர்களாகவும் உம் பெயர்ந்து வாழ்கின்றவர்களுக்கு
ஏனெனில் ஆயுதப் போராட்டம் பணம் செய்தபொழுது, அதன் மீது ரயும் முன்வைக்காது தாமும் தமது Tழ்ந்துகொண்டும், தமக்குள் இருந்த றைக்க, தமது இன உணர்வை ன்றி அதிகளவு பணத்தை மட்டும் தம், தவறான ஆயுத போராட்ட ர ஆதரவை அளித்தவர்களுக்கும் பம் போராட்டத்தில் பயன்படுத்கள் தொடர்பாக பாரிய பொறுப்பு ரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும். ம் எதிர்காலத்தில் ஆரோக்கியமான புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழ் ரிப்பு என்பது அவசியமானதும்
ஆரோக்கியமான வழியில் செல்ல தள் வாழும் மனிதர்களும், ஆகக்
ரதி
154

Page 181
குறைந்தது தமது சிந்தனையிலும் மானவர்களாக இருக்கவேண்டி ஆரோக்கியமான மனிதர்களே கரமான நேர்மறையான ஒரு தகுதியானவர்கள். இக் கட்டுரை அதில் கூறப்பட்ட பெரும்பான் ஆய்வுக் கட்டுரைகளில் இருந்து இன்றைய இலங்கையின் வட தமிழாக்கம் செய்யப்பட்டது.
155

மன உளவியலிலும் ஆரோக்கியயது அவசியமானது. ஏனெனில் ஆரோக்கியமான முன்னேற்ற - போராட்டத்தை முன்னெடுக்க பின் விபரங்கள், தரவுகள் மற்றும் மெயான கருத்துக்கள் புலமைசார் பெறப்பட்டு அதனடிப்படையில் க்கு கிழக்கு சூழலுக்கு ஏற்ப
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 182
சிரி... சிரி... சிரிப்பு - இ
சிரிப்பு மனிதரின் இயற்கை நோய் விட்டுப் போகும் என்பது ஆனால் நாம் எங்கே தொலை. யார் களவெடுத்தார்கள் ம
அடக்கினார்கள் மனிதரின் சிரிப் தேடுகின்றார்கள், தம் சிரிப்பை ளுடன் சேர்ந்து நாமும் தேடுவே
சிரிப்பின் ஆரம்பம் மனி என்கின்றனர். இக் குரங்குகள் ஆ கின்றன. குழந்தைகளும் பிறந்து களிலேயே சிரிக்க ஆரம்பித்து வ களுடன் விளையாடுவதும் அ மற்றும் அவர்களுக்குள் ஏற்படும் மல்ல. அவர்கள் இந்த உலகைப் இயற்கையான இயல்பும் அவர்க அவர்கள் தர்க்கரீதியாகவோ | சிரிப்பதில்லை. மாறாக, சிரிப் மனிதர்களுக்கு இயற்கையாக வ
சிரிப்பு தொடர்பான ப கண்டுபிடிக்கப்பட்டன. ஆரம்ப நடைபெறும் சண்டை பிடிக்கின் "ஆஹா... அஹா... அஹா...'' என
George A. Bonanno). இவ்வாறு காரணங்கள் இருக்கின்றன. றே
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

யற்கை தந்த பரிசு
கையான இசை. மனம் விட்டு சிரி. தமிழில் உள்ள ஒரு முதுமொழி. த்தோம் நம் சிரிப்பை ...? அல்லது சிதர்களின் சிரிப்பை ...? யார் பை..? சிரிப்பை இழந்த மனிதர்கள் ப எல்லா இடங்களிலும், அவர்கள் பாம் நமது சிரிப்பை.
தக் குரங்குகளிலும் இருந்துள்ளது ஆறுதலாக இருக்கும் பொழுது சிரிக்க
ஒன்று அல்லது இரண்டு மாதங் - பிடுகின்றார்கள். இதற்கு குழந்தை வர்களுக்கு கிளிகிளுப்பூட்டுவதும் கின்ற மாற்றங்கள் மட்டும் காரண . ப பார்க்கின்ற விதமும் அவர்களது ளுக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. பகுத்தறிவாகவோ சிந்திப்பதால் ப்பானது இயல்பாக இருக்கின்ற
ருகின்ற ஒன்று. ல விடயங்கள் ஆய்வுகள் மூலம் கால மனிதர்கள், விளையாட்டாக சற சமூக நிகழ்வுகளில் பொதுவாக சிரிப்பதுண்டு (Dacher Keltner & று மனிதர்கள் சிரிப்பதற்கு பல தாய்களைக் குணப்படுத்துவதற்கு
காலெ
டாக
பதி
156

Page 183
மட்டுமல்ல. தனிப்பட்ட மற்றும் வதற்கும் வளர்ப்பதற்கும் இவ்வ படுகின்றன. தமது மேலாதிக்க த கூட மனிதர்கள் சிரிப்பதாக பு பிரைட்டோ, மனிதர்கள் தமது வெளியேற்றுவதற்காக சிரிக் மனிதர்களது சிரிப்பு "ஹி... "ஹா... ஹா... ஹா..." எனவும், எனவும் தொடர்கின்றது. இதன் முகத் தசைகள் தளர, இதயத் மனிதர்களது உடல், உள, மனம் இதேவேளை, மூளையின் சில பு ஹோமோன்களை உருவாக்குக உணர்வுகள், உணர்ச்சிகள் உருவா மனிதர்கள் ஆரோக்கியமான ப கொண்டு ஆனந்தமாக வாழ்ந் இவ்வாறு வாழலாம். இதற்கு மனி மீண்டும் கண்டுபிடிக்க வேண்டி
வரலாற்றில், மனித சிரிப் அறிவதே ஒரு புதிய கட்டுரை ை பொழுது குறிப்பாக ஐரோப்பிய 6 பரப்பிய மனித நாகரிகங்களி அடக்கப்பட்டு விட்டது. ஒரு இடங்களில் வாய்விட்டுச் சிரிப் டிருந்தது. இவர்கள் பலவகை அதிகாரம் மற்றும் பொருளா இருந்துள்ளார்கள் அல்லது இருக் ஆண்களாகவே இருப்பார்கள் அல்லது அடக்கப்படும் ஆண்க வீடுகளுக்குள் மட்டுமே சிரிப்பு தனர். இதற்குமாறாக அதிகாரத் திறந்து சிரிப்பதானது அதிகா) செய்வதாக அர்த்தப்படுத்தப்பட வர்களுக்கு தண்டனைகளும் வ
.
157

சமூக உறவுகளை உருவாக்கு றான சிரிப்புகள் பயன்படுத்தப்ன்மையை வெளிப்படுத்துவதற்கு ார்வின் கூறுகின்றார். சிக்மன் பதட்டமான உணர்ச்சிகளை நின்றனர் என கூறுகின்றார். ஹி... ஹி..." என ஆரம்பித்து, பின் "ஹோ...ஹோ...ஹோ...” போது வாய் அகலமாக திறபட, துடிப்பும் மூச்சும் அதிகரிக்க, பகுதிகள் ஆறுதலடைகின்றன. பகுதிகளும் இயங்கி பலவிதமான கின்றது. விளைவாக, நேர்மறை கின்றன. இதனால்தான் ஆதிகால பார்வைகளையும் உறவுகளையும் தனர் என்கின்றனர். இன்றும் தர்கள் தாம் தொலைத்த சிரிப்பை யுள்ளது. புக்கு என்ன நடந்தது என்பதை யத் தரும். சுருக்கமாக பார்க்கும் மையவாத சிந்தனைகளாலும், அது "னாலும் மனிதர்களது சிரிப்பு ந சிலருக்கு மட்டுமே பொது பதற்கான உரிமை வழங்கப்பட் - களிலும் சமூகத்தில் அரசியல், தார பலம் கொண்டவர்களாக -கின்றார்கள். குறிப்பாக இவர்கள்
அதேநேரம் அதிகாரமில்லாத ள் மறைவாகவோ அல்லது தமது தற்கான உரிமையை பெற்றிருந் - தில் உள்ளவர்களின் முன் வாய் த்தில் உள்ளவர்களை ஏளனம் டு பொது இடங்களில் சிரிப்ப - ங்கப்பட்டுள்ளன.
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 184
பெண்களின் நிலை இன் இன்னும் இருக்கின்றது. பெண சாதாரணப் பார்வையில் கூட, முடியாத நிலையே இன்றும் ப கின்றது என்பதை அறியலாம். சமூகங்களில், பொது இடங்கள் பெண்களை, சமூகம் மதிக்கா களாகவே பார்க்கின்றது. மேலும் பைத்தியக்காரர்களாகவும் பொ. மாகவும் கணிக்கப்படுகின்றன. லிருந்தும் பொது நிகழ்வுகளி கின்றனர். குறிப்பாக குடும்ப நிறுவனங்களில் அவசியமற்று டனைக்கு உள்ளாக்கப்படுகின்ற மட்டுமல்ல அவர்களிடம் இருந்து வரலாற்றில் பல அர்த்தங்கள் - களால் படாதபாடுபடுத்தப்பா சந்தர்ப்பத்தில் விரிவாக பார்ப் ே ஏற்படுகின்ற உடல், உள, மனம் என்ன என்பதை அறிவதே.
சில சமூகங்களில், குறிப் மாநிலத்தில் வாழ்கின்ற பூர்வீக சமூகங்களில், சிரிப்பது என்பது டப்படுகின்றது. ஏனெனில், சிரி கின்ற மருந்து என்பதுடன், அ ஆச்சரியமான ஒன்றாக இருப்பு இந்தியாவில் யோகாவை ஒரு சமூகங்களில், சிரிப்பு என்பது லிருந்தே ஒரு பயிற்சியாகப் பயி சிரிப்பானது தமது, மனிதர். என்பவற்றை சுத்தம் செய்கின் Melany, et., 2006). இந்த விபரங்க (Albert Nerenberg) உருவாக்கிய, விவரண திரைப்படத்திலும் கால்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

னும் மோசமாகவே இருந்துள்ளது. Tணியப் பார்வையில் மட்டுமல்ல பெண்கள் வீட்டிற்குள் கூட சிரிக்க பல சமூகங்களில் காணக் கிடைக்- இதனால்தான் குறிப்பாக தமிழ்
ல் வாய் விட்டு சத்தமாக சிரிக்கும் சததுடன் அவர்களை கீழானவர்ம் பல சமூகங்களில் சிரிப்பவர்கள் து இடங்களில் சிரிப்பது அநாகரிக . - இதனால் இவர்கள் சமூகங்களில் லிருந்தும் ஒதுக்கி வைக்கப்படும் பங்களில், பாடசாலைகளில், மத
சிரிக்கின்ற குழந்தைகள் தண். மார்கள். இவ்வாறு மனித வாழ்க்கை த இயற்கை இசையான சிரிப்பு கூட கற்பிக்கப்பட்டு அதிகார வர்க்கங் - ட்டுள்ளது. அதை இன்னுமொரு பாம். இதன் நோக்கம் சிரிப்பினால் ற்றும் ஆன்மாவிற்கான நன்மைகள்
ப்பாக அமெரிக்காவின் அலஸ்கா அல்லது செவ்விந்திய மனிதர்களின் ஒரு கலையாக இன்றும் கொண்டா - ப்பு பல நோய்களைக் குணமாக்கு தை மேலும் மேலும் அறிவதற்கு பதும் காரணமாகும். ஆகவேதான், பயிற்சியாக செய்வதுபோல, இச்
அனைவருக்கும் குழந்தைகளி. ற்றுவிக்கப்படுகின்றது. ஏனெனில் களது உடல், உள்ளம், மனம் றது எனக் கூறுகின்றனர் (Cueva, ளை சிரிப்பு தொடர்பாக அல்பேட் “சிரிப்பியல்” (“Laughology”) என்ற ணலாம்.
ரதி
158

Page 185
மனிதருக்கு கிடைத்த இந், ஒருவரது உடல், உள், மன மற் நோய்களைக் குணப்படுத்தலாம் உடல் நோ, மனப்பாதிப்பு என எனக் கூறுகின்றனர் (Ruth Davi மறுபுறம் செயற்கையான சிரிப்பி கின் ஆய்வாளர்கள் சிலர் குறிப்பி யான சிரிப்புக் கூட இறுதியில் உ கான ஆற்றலுடையது என்கின் உள்ளவர்களுக்கும் அது வைர பரவக் கூடியது எனப் பலர் கூறு சிரிப்பவருக்கு மட்டுமல்ல அரு. கின்ற ஆற்றலுடையது என்கின்ற சில முரண்பாடுகள் இருந்தபோ. ஒன்றுபடும் புள்ளி, "சிரிப்பு மனி மற்றும் ஆன்ம நலத்திற்க்கும் பய காரணம் சிரிப்பு மனித உடலில் க உதவி செய்கின்றது. குறிப்பிட்ட அழுத்தத்தில் இருக்கும் பொழுது ஆகவே மனிதர்கள் சிரிக்கும் பொ மன அழுத்தத்தை குறைப்பதற்கு
மனிதர்கள் ஒவ்வொரு நா சிரிப்பார்களேயானால் அவர்கள் பதுடன் அவர்களைத் துடிப்பா. இதன் விளைவாக, உடலில் குர மான தசைகளை இலகுபடுத்து அமைதியையும் உடலுக்கு ஆறு & Bowen, 1992: Martin, 2001). மனிதர்களுக்கு இடையிலான ஒ சிரிக்கின்ற மனிதர்களுக்கு மன வராதிருக்கும் வகையில் சிரிப்பு என்கின்றனர் (Kuiper and Marti
நோர்மன் கசின்ஸ் (Norma அவரது புத்தகமும், சிரிப்பு ெ
LDT
159

5 இயற்கையான சிரிப்பின் மூலம் றும் ஆன்மாவிலுள்ள பல்வேறு 1. உதாரணமாக மன அழுத்தம், பலவற்றைக் குணப்படுத்தலாம் 1hizar and Margaret Bowen, 1992). னால் பயனில்லை என மேற்குல. டுகின்றார்கள். ஆனால் செயற்கை
ண்மையான சிரிப்பாக மாறுவதற் - றனர். இது மட்டுமல்ல அருகில் ஸப் போல தொற்றி விரைவாகப் கின்றனர். அதாவது சிரிப்பானது கிலிருப்பவரையும் குணப்படுத்து - அனர். இப்படி சிரிப்பு தொடர்பாக தும், அனைத்து ஆய்வாளர்களும் த வளர்ச்சிக்கும், உடல், உள, மன னுள்ளது" என்பதாகும். இதற்கான சில ஹோமோன்களை சுரப்பதற்கு ஹோமோன்கள் மனிதர்கள் மன து குறைவாக காணப்படுகின்றது. ழுது இந்த ஹோமோன்கள் சுரந்து 5 உதவிபுரிக்கின்றன. -ளும் ஒரு பயிற்சியாக தொடர்ந்து
து உடலுக்கு அதிக சக்தி கிடைப்கவும் இயங்கச் செய்விக்கின்றது. ப்ெபாக முகத்தில் உள்ள இறுக்கவதன் மூலம் மனிதர்களுக்கு மன தலையும் தருகின்றன (Davidhizar சிரிக்கின்ற மற்றும் சிரிக்காத ப்பீட்டு ஆய்வின் அடிப்படையில், அழுத்தம் மனச் சோர்வு என்பன பானது அவற்றைத் தடுக்கின்றது n, 1998). Cெousins) என்பவரது அனுபவமும் தாடர்பான பல உண்மைகளை
பி
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 186
அறிவதற்கும் மற்றும் பல தரவுக இந்த நூலின் அடிப்படையில் செல்களும் அதன் வைரசுக அவற்றைக் கொல்கின்றதுமா அதிகரிக்கச் செய்கின்றது என கசின்ஸ் (Norman Cousins) தா செய்ய முடியாத ஒரு வகையா இவரது செயற்பாடு எல்லாமே றன. இவ்வாறு இருக்கின்ற ஒரு உடல் நோ குறைவதையும், ஆ அவதானித்திருக்கின்றார். ஆ தொடர்ச்சியாகப் பயன்படுத்தி 6 சுயமாக எழும்பி நடக்கின்றளம் இவர் குணமானதற்கான காரண வாதங்கள் இருந்தபோதும் ே சிரிப்பின் முக்கியத்துவத்தை மீ நூலும் முக்கியமான காரணமா கூற்றின் படி பத்து நிமிடங்கள் சிரிப்பானது, அவரது உடல் 6 இரண்டு மணித்தியால ஆழம் என்கின்றார்.
சிரிப்பானது உளவியல் மனிதரில் ஏற்படுத்துகின்றது. ருந்து நேர்மறைத் தன்மைக்கு | விடுகின்றது. அல்லது அதிகாரத்து தன்மைக்கு மாற்றிவிடுகின்றது. மனச்சோர்வு, மன அழுத்தம் ! நிலைக்கு வருகின்றனர். மே. கோபத்தையும் மனப் பயத்தைய உணர்வுகளை மனிதரில் உரு உறவானது, மனிதர்களது சிரி களுக்கும் உணர்வுகளுக்கும் மற் இடையில் இருக்கின்றது. இ குழுவிற்குள் ஒருமைப்பாட்ன
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

களுக்கும் ஆதாரமாக இருக்கின்றன. தான், சிரிப்பானது, புற்றுநோய் ளும் பரவாமல் தடுக்கின்றதும் என செல்களின் உருவாக்கத்தை எ நம்பப்படுகின்றது. ஏனெனில், அாக எழும்பி, தன்னால் ஒன்றுமே மன நோய்க்கு உள்ளாகியிருந்தார். தள்ளு வண்டி மூலமே நடைபெற் திலையில், சிரிக்கும் பொழுது தனது ழமான நித்திரை கொள்வதையும் கவே, சிரிப்பை ஒரு மருந்தாக வந்தார். இதன் விளைவாக, தானே விற்கு தன்னைக் குணமாக்கினார். சங்கள் தொடர்பாக பல வாதப்பிரதி மற்குலகின் வைத்திய உலகிற்கு ண்டும் உணர்த்த இவரும் இவரது கின என்றால் மிகையல்ல. இவரது ஒருவர் வயிறு குலுங்கி சிரிக்கும் நோவைக் குறைப்பது மட்டுமல்ல ான நித்திரையையும் தருகின்றது
அடிப்படையில் ஒரு மாற்றத்தை அதாவது எதிர்மறைத் தன்மையிலிமனிதரது உணர்ச்சிகளை மாற்றி - துவ தன்மையிலிருந்து புரிந்துணர்வு இதனால் மனிதர்களிடம் இருந்த என்பன குறைந்து, சுய பிரக்ஞை லும் சிரிப்பானது மனிதர்களது ம் குறைக்கின்றது. இது நேர்மறை வாக்கின்றது. இவ்வாறான ஒரு ப்புக்கும் அவர்களது உணர்ச்சிறும் மன உள நிலைமைகளுக்கும் தெனால்தான் சிரிப்பானது ஒரு டெ மேலும் உருவாக்குகின்றது
தி
160

Page 187
என்கின்றனர். காதலர்களுக்கிடை மனிதர்களுக்கிடையில் அல்லது கு களை ஆரோக்கியமாகவும் நேர்மா திருப்திகரமான உறவை ஏற்படு கின்றது.
ஒருபுறம் அதிகமாக சிரிக் நேர்மறை சம்பவங்கள் தனிப்பட் றுள்ளன. ஆனால், சிரிக்காத மல் சம்பவங்கள் தனிப்பட்டளவில் மறுபுறம், மனிதர்களுக்கு அவர்க ஏற்படும் துக்கத்தையும், அதனால் அழுத்தம் என்பவற்றையும், அவர் தன்மையானதாக சிரிப்பு மாற்றி சிரிப்பு தொடர்பாக மேற்கொள்ள டறியப்பட்டன.
சிரிப்பின் முக்கியத்துவத் அறிந்தது ஓசோவின் மூலம். இவ அடிப்படையில் பிரிக்கின்றார். சிரிப்பது. அதாவது அவர்களது தம் அடிப்படையில் அவர்களை ( நையாண்டி செய்து சிரிப்பது. இ மில்லை உற்சாகப்படுத்துவதுமில் நிலையிலையே வைத்தள்ளார். உலகளாவிய ரீதியில் வருகின்ற ரீதியான திரைப்படங்களில் வரும் வகைக்குள் அடங்கும். இவ்வாறா தன்மை இருந்தபோதும், மனிதர்கம் மையினால் நேர்மறைத் தன் இரண்டாவது வகை இடைநிலைய குறைகள் கோமாளித்தனங்களை ஓரளவு பரவாயில்லை எனக் கூறு ஒரு பிரச்சனையை புதிய கோள் என்கின்றார் ஐரோப்பாவைச் (Sutorius, D., 1995).
161
பிர

யில், அல்லது இரு முரண்பட்ட ழுக்களுக்கிடையில் முரண்பாடு றைத் தன்மையுடன் தீர்ப்பதற்கும் த்துவதற்கும் சிரிப்பு வழிசெய்
கின்ற மனிதர்களது வாழ்வில், டளவில் அதிகமாக நடைபெற்ரிதர்களது வாழ்வில் எதிர்மறை அதிகமாக நடைபெற்றுள்ளன. ளது உறவுகளின் இறப்பினால் ல் ஏற்படும் மனச் சோர்வு மன களது வாழ்வையும் நேர்மறைத் ள்ளது. இவ்வாறான முடிவுகள் ப்பட்ட ஆய்வுகள் மூலம் கண்.
தை முதன் முதலில் ஆழமாக ர் சிரிப்பை மூன்று பகுதிகளாக முதலாவது பிறரைப் பார்த்து வறுகள் குறைகள் என்பவற்றின் ஏளனம், கிண்டல் அல்லது இந்த சிரிப்பை அவர் மதிப்பது - மலை. இச் சிரிப்பை அவர் கீழ் தமிழ் படங்களில் மட்டுமல்ல பெரும்பான்மையான வணிக கின்ற சிரிப்புப் பகுதிகள் இந்த என சிரிப்புகளுக்கு எதிர்மறைத் ளுக்கு சிரிப்பை உருவாக்குகின்ற மையையும் கொண்டுள்ளது. பானது. அதாவது நமது தவறுகள் நாமே பார்த்து சிரிப்பது. இது வார். இவ்வாறு சிரிப்பது, குறித்த ணத்தில் பார்ப்பதற்கு உதவும் சேர்ந்த வைத்திய ஆய்வாளர்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 188
மூன்றாவது சிரிப்பு முக் சிரிப்பதற்காக மட்டும் சிரிப் பதுதான். சிரிப்பதன் நன்மை என்பதற்காகவே சிரிப்பது. இ. அவமதிப்பதோ நையாண்டி சிரிப்புப் பயிற்சியில் கவரப்ப
அறிமுகப்படுத்தப்பட்ட மிஸ்ட சிரிக்கும் தியான பயிற்சி ஒன்றி இந்தியாவில் புனேயிலிருக்கில நாட்கள் நடைபெறுகின்றன. மட்டுமே நமது வேலை. மூ ஆழமான அழகான சிரிப்பு பய குலுக்கி சிரிக்க வேண்டும். சிரிப் வரும். வந்தாலும் - சிரிப்பது நேரங்களிலும் சிரிப்பதுதான் ந ஒன்றும் செய்யாது வெறுமனே ஒன்றே நமது செயற்பாடு. இர அழுவது மட்டுமே வேலை. அழுவதை மட்டுமே செய்ய .ே ஒரே செயற்பாடாக இருக்கும். அமைதியாக இருந்து கண்கள் கவனிப்பது. விழிப்பு நிலையில் இவ்வாறன பயிற்சி ஒவ்வொரு மனிதராக்கும் என்பது ஓசோவி
இவ்வாறு மூன்று பகுதிக இவர் கூறுகின்ற காரணம் வாழுகின்ற சமூகத்தின் பிற்பே கட்டுப்பாடுகளுக்குப் பயந்து நா ஒவ்வொரு தளங்களில் இருக்க தளத்திலையே தனது வேலை உடல் மற்றும் உள்ளத்தில் பல ஏற்படுத்தக் கூடியது. நமது அ அழைத்துச் செல்கின்றது. இத அடக்கிய ஆழமான பல உ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராப

கியமானதும் உயர்ந்ததுமாகும். இது பது. சிரிப்பதன் நோக்கமே சிரிப்க்காகவே சிரிப்பது. சிரிக்கின்றோம் தில் நம்மை மட்டுமல்ல பிறரையும் செய்வதோ இல்லை. இவ்வாறான ட்டு ஓசோவால் உருவாக்கப்பட்டு டிக் ரோஸ் (mystic rose) எனப்படும் ல் பங்குபற்றினேன். இப் பயிற்சிகள் ன்ற அவரது தியான நிலையத்தில் 21 முதல் ஏழு நாட்களும் சிரிப்பது ன்று மணித்தியாலங்கள் மிகவும் பிற்சி. அதாவது வயிற்றைக் குலுக்கி, பு ஆழமாக செல்ல செல்ல அழுகை வ மட்டுமே நமது வேலை. பிற மது வேலை. சாப்பிடும் பொழுதும், ன இருக்கும் பொழுதும், சிரிப்பது ண்டாவது பயிற்சி, ஏழு நாட்களும் இப்பொழுது சிரிப்பு வந்தாலும் வண்டும். அழுவது மட்டுமே நமது மூன்றாவது பயிற்சி, ஏழு நாட்களும் ளை மூடி நம் உள்ளே நடப்பதை 5 இருப்பது. அதாவது தியானிப்பது. மனிதரையும் மீண்டும் சுதந்திரமான ன் அனுபவம், புரிதல் மற்றும் அறிவு. களாக இப் பயிற்சியை செய்வதற்கு முக்கியமானது. அதாவது நாம் பாக்கான சட்ட திட்டங்கள் மற்றும் ம் அடக்கியவை எல்லாம் நமக்குள் கின்றன. நமது சிரிப்பானது, முதல் ய செய்கின்றது. இருந்தபோதும், நம் > மாற்றங்களை இந்த சிரிப்பானது ழுகை அடுத்த தளத்திற்கு நம்மை ன் போது நாம் நீண்ட காலமாக ணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள்
ம
ரதி
162

Page 189
வெளிவருவதற்கான சாத்தியங்க வாறு வெளிவருதல் மனித உ. மாக்குவதுடன் அவர்களை புதிய பவத்தை இறுதி ஏழு நாட்களும் . பார்ப்பதன் மூலமாக உணர்ந்து ெ அறிகின்றோம்.
சமூக கட்டுபாடுகளையும் யாக உணர்ந்து புரிந்தபோதும் விடுதலை பெறவோ முழுமைய அந்தளவிற்கு இந்த சமூக அடக் வேரூன்றி இருக்கின்றன. அதா இயற்கைக்கு அப்பாற்பட்ட யதார், சிக்குண்டு போயுள்ளோம். இதி நமது சிரிப்பும் நமக்கு உதவும். ஆ எங்களது சிரிப்பை. அந்த சிரிப் பிடிப்பது?
மீண்டும் சிரிப்பதற்கான இரகசியம் இதுதான். முதலில் இப்பொழுது பின்வருகின்ற செ முதலில் "ஹி... ஹி... ஹி...” பின் "ஹோ.. ஹோ.. ஹோ... இந்த. யுங்கள். இப்பொழுது நீங்கள் | இவ்வாறு சிரிக்கும் பொழுது உங் உடலையும் பலவாறு அசையுங் நிமிடங்கள் தொடர்ச்சியாக சிரித்தது ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் உண்ட உணவை சமிக்க வைப்பா போது நம்முள்ளே என்ன நடை ( மதிப்பீடுகளும் இல்லாது கவா வேண்டிய செயற்பாடு. இதை சிரி புத்தர் தியானம் எனவும் அழைக்
சிரிப்பு இயற்கையின் இசை வாத்தியம். இந்த இசை மனிதர்க
163

நம் உள்ளன என்கின்றார். இவ் - "வியல் பிரச்சனைகளை குண. மனிதராக்குகின்றது. இந்த அனு
மைதியாக இருந்து உள்நோக்கிப் நாள்கின்றோம். இதனால் பலதை
அடக்குமுறைகளையும் பிரக்ஞை அவற்றை மீறவோ அதிலிருந்து ாக முடியவில்லை. ஏனெனில் குமுறைகள் ஆழமாக நமக்குள் வது சமூகம் நம் மீது திணித்த த்தமற்ற நாகரிக வாழ்வுக்குள் நாம் லிருந்து விடுதலை பெறுவதற்கு னால் நாங்கள் மறந்துபோனோம் பை மீண்டும் எப்படிக் கண்டு
வழியைக் கண்டுபிடிப்பதற்கான > வாயை அகலத் திறவுங்கள். மல்லை சத்தமாக உச்சரியுங்கள். "ஹா... ஹா... ஹா...'' அதன் பின் ச் சத்தங்களை மாறி மாறி செய்வாய் விட்டுச் சிரிக்கின்றீர்கள். பகள் வயிற்றைக் குலுக்குவதுடன் கள். ஒரு ஐந்து அல்லது பத்து த பின்பு கண்களை மூடி மீண்டும் ர் அமைதியாக இருங்கள். இது தைப் போன்றது. இந்த நிலையின் பெற்றாலும் அதை எந்தவிதமான சிப்பது மட்டுமே நாம் செய்ய க்கும் தியானம் அல்லது சிரிக்கும் கலாம். - மனிதர்களோ அதை இசைக்கும் நக்கு இயற்கை தந்த பரிசு. இந்தப்
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 190
பரிசை சரியாக நாம் பயன்படுத், மனிதரையும் சிரிக்க வைக்கலாம் நாம் வாழும் இடங்களிலிருந்தே பல பாகங்களுக்கும் அனுப்பலா யாக இருப்பதால் உலகில் வாழ களுக்கும், குறிப்பாக இலங்கை போரினால் பாதிக்கப்பட்டிரு. குறிப்பாக குழந்தைகளுக்கும், இழந்த குழந்தைகளுக்கு ஒரு ம
நம் மீது சுமத்தப்பட்ட செட் மற்றும் யாருக்காகவும் பயந்து நம் கொடுக்கத் தேவையில்லை. ஒரு விட்டுச் சிரிப்போம். நம் நோ அனைவருக்கும் ஆனந்தம் பிறக் சிரிப்போம்!
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்

தினால் அருகிலிருக்கின்ற சிரிக்காத ம். இந்த சிரிப்பு வைரஸாக பரவும். த இந்த சிரிப்பு வைரஸை உலகின் ம். குறிப்பாக இது தமிழ் கட்டுரை ழ்கின்ற தமிழ் பேசுகின்ற மனிதர் - பின் வடக்கு கிழக்கில் நடைபெற்ற க்கும் மனிதர்களுக்கும், அதிலும் அதிலும் குறிப்பாக பெற்றோரை ருந்தாக இது பயன்படட்டும். பற்கையான நாகரிகங்களுக்காகவும் மது சிரிக்கின்ற உரிமையை விட்டுக் வ்வொரு நாளும் காலையில் வாய் ய் விட்டுப் போவது மட்டுமல்ல, கட்டும். சிரிப்போம்! வாய் விட்டுச்
164

Page 191
ஓசோவின் - சிரிக்கும் பு:
சிரிக்கும் புத்தர் தியா விசேடமான தியான முறைகளில் வுள்ளதாகவும் உணர்ச்சிமிக்கத நிறைந்ததாகவும் உருவாக்குவ சிரிப்புத்தான் ஆன்மிகத்தின் அடிப் உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும்
எங்களால் சிரிக்க முடியவில் அநேக விடயங்களை நாம் இழந் எங்களை மீண்டும் கள்ளம் கபட கின்றது. இதன் மூலம் எங்கள் சிறு விடுகின்றது. ஆர்ப்பரிக்கும் கட் அவைகளின் அமைதியோடும் 8 சிரிப்பதன் மூலம் இந்த உலகின் 9 அமைக்கின்றோம். ஏனென்றால் சிரிக்கமுடியும். அதனால் தான் தில்லை. அவைகளுக்கு அந்தளவு.
165

த்தர் தியானம்
பு"4, "தவம்', :*
னம் ஓசோ அறிமுகப்படுத்திய ல் ஒன்று. இந்த உலகை உணர்பாகவும் விளையாட்டுத்தன்மை தே அவர் விருப்பம். இதற்கு ப்படைத் தன்மை என்பதை இந்த
பப6
மெ.
ல்லை எனில் எங்களது வாழ்வில் துவிடுவோம். ஏனெனில் சிரிப்பு டம் அற்ற குழந்தையாக மாற்று. சிப்பு இயற்கையுடன் இணைந்து லோடும் நட்சத்திரங்களோடும் இணைந்துவிடுகின்றது. நாங்கள் அறிவுள்ள ஒரு பகுதியை தனியாக ல் அறிவுள்ளவர்கள் மட்டுமே மிருகங்களால் சிரிக்க முடிவஅறிவு இல்லை. "எதையும் பெரிய
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 192
விடயமாக (serious) எடுத்துக் கெ (playfulness) எதையும் எடுத்துக் கற்பிக்கப்பட்டுள்ளது. எதைய எடுத்துக்கொள்வதால் சமூகத்தின் மரியாதைக்காக நாம் எதை. கொள்வதில்லை. ஆனால் எல் எடுப்பது நம்மை நோயாளியாக். மறந்து விடுகின்றனர். அல்லது அறியாது இருக்கின்றனர். இத உணர்வு மங்கிப்போய்விட்டது.
சிரிப்பை மட்டும் நாம் ம வேறு பல விடயங்களையும் மறற் மறந்துவிட்டால் நாம் பாடுவன் மறந்துவிடுவோம். அன்பை மற கற்றுக் கொள்வோம். சிரிப்பது பு களில் மிகவும் முக்கியமானது சி வாழ்க்கை முழுமையும், மகிழ்ச்சி கின்றன. எங்களிடம் சிரிக்கும் படுவதற்கு நேரம் இல்லாமல், மு இருக்குமளவுக்கு பல விடயங்க நாம் ஆச்சரியப்படுவோம். ஏதால் படி நடந்துகொண்டே இருக்குப் மறந்துவிட்ட சிரிப்பைக் கொண் வேலைகளில் நோக்கங்களில் ஒல் சிரிப்பதற்கும் ஆடுவதற்கும் பா
ஒரு மனிதரால் எதையும் . முழுமையாகவும் இதயபூர்வமாக கணத்தில் மிகப்பெரிய மாற்ற முழுமையான சிரிப்பு என்பது (e: உண்மையை, மெய்ஞானத்தை - சிரிக்கும் பொழுது, பிரக்ஞையாக சிரிக்கும் சந்தர்ப்பங்களை தவறல்
சிரிப்பு என்பது
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

காள்ளவேண்டும். விளையாட்டாக கொள்ளக் கூடாது” என நமக்கு பும் பெரிய விடயமாக (serious) ல் மரியாதை கிடைக்கின்றது. அந்த பும் விளையாட்டாக எடுத்துக் மலாவற்றையும் பெரிய விடயமாக கிவிடும் என்பதை கற்பிப்பவர்கள் மறைத்துவிடுகின்றனர். அல்லது கனால்தான் நம்மிடம் சிரிக்கும்
மரணித்துவிட்டது. றக்கவில்லை இதனுடன் சேர்ந்து எதுவிட்டோம். அதாவது, சிரிப்பை மத மறந்துவிடுவோம். ஆடுவதை ந்துவிடுவோம். ஆகவே, சிரிக்கக் புனிதமானது. ஆன்மீக அனுபவங்சிப்பு. எங்களைச் சுற்றிலும் உள்ள யொன விடயங்களால் நிறைந்திருக்உணர்வு இருந்தால், கவலைப்முழுநேரமும் சிரித்துக் கொண்டே ள் உள்ளன, என்பது தெரிந்தால் பது ஒன்று எங்கேயாவது சிரிக்கும் 5. எனவே மனித வாழ்வில் நாம் நிவருவது தான் நமக்கிருக்கும் பல ர்று. இதன் மூலம் மனித வாழ்வை டுவதற்கும் என்பதாக மாற்றலாம். அடி மனதில் அடக்கி வைக்காமல் வும் சிரிக்க முடியுமாயின் அந்தக் ம் நடைபெறலாம். ஏனெனில் o) தன்முனைப்பற்றது. இது தான் அறிவதற்கான ஓரே வழி. ஆகவே வும் முழுமையாகவும் சிரிப்போம். பிடாதிருப்போம். ஒரு வழிபாடு.
166

Page 193
சக்தி
அடிப்படையில் அனை; பூனை, புல், பூண்டு, மரம், ஏன் மல்ல, செயற்பாடுகள், எண்ணங் என்பனவற்றுக்கும், அணுவுக்கும் வொன்றினதும் தோற்றப்பரிமான பார்வையின் பற்றாக்குறை. நம் . பார்வை, உண்மையான இயற்கை தடுக்கின்றது.
அடிப்படைச் சக்தி கரு. வேகங்கள் ஒவ்வொரு பரிமா தீர்மானிக்கின்றன. உதாரணமாக வேகம் அதி கூடியது. இது நம் பார் மனித உடலிலுள்ள அணுக்களின் குறைவானது. நேரத்தின் அளமை தீர்மானிக்கலாம். காரணம் நாட்க மாற்றத்தைக் கவனிக்கலாம். நீரின னதை விடக் குறைவானது. இதன கூடியதாக இருக்கின்றது. அதாவது திண்மாகவும் மாறும் வேகம் தீர்மானிக்கின்றது. இந்த வே விஞ்ஞானம் கண்ட வேகத்தைவி வேகமானது என அன்றைய இ! ஞானத்தினால் இரண்டாயிரம் பவத்தில் அறிந்துள்ளனர். இதற்கு பொருட்களைப் பிரித்துப் பிரித்து
167

த்தும் சக்தி மயம். நான், நீ, நாய், கற்பாறைகள், மலைகள் மட்டும் கள், உணர்ச்சிகள், உணர்வுகள் ம் சக்திதான் அடிப்படை. ஒவ் - எங்களே வேறுவெறானவை. நம் கண்ணினது வரையறுக்கப்பட்ட 5யான தோற்றத்தைப் பார்ப்பதை
க்களின், பருப்பொருட்களின் ணங்களைத் தோற்றங்களைத் க கல்லினது சக்திக் கருக்களின் வைப் புலனுக்கு அப்பாற்பட்டது. வேகமானது கல்லினதை விடக் வக் கொண்டு இதன் வேகத்தைத் கணக்கில் மனித உடலில் ஏற்படும் து அணுக்களின் வேகம் மனிதனி ால் தான் நீர் ஓடுவதைப் பார்க்கக் ஒரு பருப்பொருள் சக்தியாகவும் - பொருளின் பரிமாணத்தை பகத்தின் அளவை இன்றைய டெ அதாவது இந் நிலை மாற்றம், ந்திய, சீன ஞானிகள் தம் மெய்ஆண்டுகளுக்கு முன்பே அனு த காரணம் விஞ்ஞானம் வெளிப் ஆய்வு செய்கின்றது. தர்க்கத்தின்
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 194
அடிப்படையிலான அறிவு. ம இறுதியில் வந்தடைந்தது அண கண்டறிய முடியாதது இரண்டு இடைப்பட்ட இடைவெளியை.
மெய்ஞானம் உள் நோக்கி அனுபவத்தின் அடிப்படையில் அறிவது. இல்லாததை அறிவது. சமுத்திரம் என அறிவது. சமுத் நீர்த்துளியாக இல்லாத நிலை தோற்றமற்றது உருவமற்றது. தின தோன்றுவது. ஆனாலும் இருப்பு
உண்மையை அறிவது பகுத்தறிவால் தர்க்கத்தால் இது. பிரபஞ்சம் அப்படியிருக்கின்றது (unknown), அறியமுடியாதது (unl தொடர்கின்றது. நேற்று அறியாத (known). இன்று அறியாததை (un able). ஆனால் எப்பொழுதுமே கண்டுபிடிக்க முடியாதது என இருக்கும். இது தான் பிரபஞ்ச 8
நீர் ஒரு நிலை. சக்தியில் ஆவியாகும் பொழுது இன்னுமெ நீராகி, பனி மழையாகி, பனிக் கட ஏற்ப, தன் நிலையை தாலே மாற்றுகின்றது. ஆனால் இலை கூறுகள். சக்தி அணுக்கள். இத வேகங்களும் மட்டுமே வேறு ஒவ்வொரு உயிரணுக்களும் உரு களும் எண்ணங்களும் அடிப்பல வாழ்வுச் சக்தி, இவ்வாறு வெவ் றது. சாதாரண அணுவிலிருந்து 1 டைக் கண்டுபிடிக்கலாம் என மில்லாத்தில் உள்ளடக்கப்பட்டி
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார்

னமே இதன் எல்லை. இவர்கள் பச்சக்திகள் (quanta). இவர்களால் அணுச்சக்திகளின் நிலைகளுக்கு ஆய்வு தொடர்கின்றது. செல்வது. முழுமையாக பார்ப்பது. மான அறிவு. அறிய முடியாததை தீரத் துளியை அறிவது. நீர்த் துளியே கதிரமே நீர்த் துளி என அறிவது. மயையும் அறிவது. சக்தியானது ன்மமில்லாதது. ஒன்றுமில்லாததாக பது இதை அறிவது மெய்ஞானம். - என் பது விஞ்ஞானத்தால் வரை முடியாத காரியம். காரணம் து. அறிந்தது (known), அறியாதது knowable), என பிரபஞ்ச இரகசியம் தது (unknown), இன்று அறிவோம் =nown), நாளை அறியலாம் (know
அறிய முடியாதது (unknowable), வறு ஒன்று இருந்து கொண்டே இரகசியம். ர் ஒரு வடிவம், தோற்றம். இது பாரு நிலை. மீண்டும் கருமேகமாகி டியாகி, தன்வடிவத்தை சூழலுக்கு எ மாற்றிக் கொண்டிருக்கும். ப அடிப்படையில் ஒரே மூலக்ன் தோற்றங்களும் வடிவங்களும் வரானவை. நம் உடலில் உள்ள வாகும் உணர்வுகளும் உணர்ச்சி - டயில் சக்தியே. நம் அடிப்படை வறு பரிமாணங்களை எடுக்கின் - மாபெரும் சக்திமிக்க அணு குண்ல், நமக்குள் இருக்கும் ஒன்று - ருக்கும் சக்தியைக் கண்டுபிடிக்க
ை
168

Page 195
முடியும். ஆகவே இதுவரை வெல நம் உள்ளே கவனிப்போம். நம் :
மனிதருக்கும் மிருகங்களுக் சக்தியைப் பயன்படுத்துவதிலேே அப்படியே எந்தவிதமான கட்டுப் யாக வெளிப்படுத்தும். ஆனால் ! சக்திகளை அடக்குகின்றனர். சி முடியாத ஒன்றுக்கு முயல்கின்ற யானது மனிதரை நோயாளியாக்கு ஆரோக்கியமான வழியில் இச் ச. மறைக்காமல் மாற்றவும் (transfo இதை அறியாது உள்ளோம். இல் ஏற்ப மாற்ற (transform) மனிதரா நம்மை மிருக நிலையிலிருந்து மே - விழிப்புநிலை (awareness). வதற்கான வழி. சாவி. இச்சக்தி ! மூலம் ஆக்கபூர்வமாகவும் பிரக் இச் சக்தியைப் பயன்படுத்தலாம் கைகளிலையே தங்கியுள்ளது. ஐ சக்தியைக் கண்டுபிடித்தது. அ குண்டை உருவாக்கி அழிவுக்கு வி கடந்து வருந்தியது உண்டு எ இயந்திரத்தனமான வாழ்வில் ! சக்தியை ஆக்கபூர்வமான படைப் தடை என்ன? பிரக்ஞையற்ற வா பல தடைகள். அவை என்ன
அகற்றுவது?
169

ரியை ஆராய்ந்தது போதும். இனி
க்தியைக் அறிவோம். தம் இடையிலான வேறுபாடு இச் ப உள்ளது. மிருகம் தன் சக்தியை பாடுமின்றி பயமின்றி இயற்கை - மனிதர் நாகரிக வாழ்வுக்காக சில ல சக்திகளை மறைக்கின்றனர். மனர். இத் தவறான வழிமுறை கின்றது. ஆனால் இதற்கு மாறாக தியை அடக்காமல், மறுக்காமல், cm) மனிதரால் முடியும். ஆனால் ப்வாறு சக்தியை தன் தேவைக்கு ல் மட்டுமே முடியும். இது தான் வறுபடுத்துகின்றது.
இதுதான் நம் சக்தியை மாற்று நடுநிலையானது. நமது பிரக்ஞை ஞையின்மை மூலம் அழிவுக்கும் 5. நம் சக்தியின் பயன்பாடு நமது "ன்ஸ்டைனின் பிரக்ஞை அணுச் அவரது பிரக்ஞையின்மை அணு இத்திட்டது. இதற்காக இவர் காலங் னக் கூறுவர். நமது நாளாந்த நடுநிலையான நம் வாழ்க்கைச் "புச் சக்தியாக பயன்படுத்துவதற்கு எழ்வு. பிரக்ஞையாக வாழ்வதற்கு ? எவ்வாறு அத் தடைகளை
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 196
மூச்சு
ன
மூச்சு நம் வாழ்வின் ஆ இல்லை. மூச்சு ஒரு பெயர்ச் சொ ஏனெனில் மூச்சு (breathing) ! டிருக்கும் ஒரு இயக்கம். தூரத உள்ள அனைத்துக்கும் நிலைய அவற்றின் உண்மையான இ கொள்வதற்கு, அனுபவிப்பதற் தடையை ஏற்படுத்தியுள்ளோப் எதிராக செயற்படுவதற்கும் இப்
சக்தி இல்லாத மூச்சு, உ மூச்சிலும் சக்தி உண்டு என ஓ.ே ஒருவர் உள்ளெடுக்கும் மூச்சில் இவர் வெளிவிடும் மூச்சு சக்தியி தொடர்ச்சியாக முழுமையாக, பி இருக்குமாயின், நமது இயற்கை முன்பே கணிக்கலாம் எனவும் க முன்னான ஆறு மாதத்திலிருந்து யின்றி உள் செல்கின்றது எனவு வெளியே செல்கின்றது எனவும்
ஆரம்ப காலங்களில் ம. வாழ்ந்த காலங்களில் மனித மூக் மூச்சு ஆழமானதாக, நம் தொப் (hara) வரை சென்றுள்ளது. ஆ
ஆழமற்றிருக்கின்றது. நாம் இய முடியாததற்கு இது ஒரு முக்.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ஆதாரம். மூச்சு இல்லையேல் நாம் எல்லல்ல. இது ஒரு வினைச் சொல். இடைவிடாது இயங்கிக் கொண்கிஸ்டவசமாக நாம் இயற்கையில் பான பெயர்ச் சொற்களை வழங்கி பல்பை கவனிப்பதற்கு, புரிந்து - த, அறிந்து கொள்வதற்கு பெரும் ம். இதுமட்டுமின்றி இயற்கைக்கு - போக்கானது வழிவகுக்கின்றது. உயிர் இல்லாத உடல் போன்றது. சா கூறுகின்றார். சாதாரண மனிதர் சக்தியும் கலந்து உள்செல்கின்றது. ன்றி வெளியேறுகின்றது. மூச்சைத் ரெக்ஞையாக கவனிக்கும் பரிச்சயம் பான இறப்பை ஆறுமாதங்களுக்கு றுகின்றார். ஏனெனில் இறப்பதற்கு , நாம் உள்ளெடுக்கும் மூச்சு சக்தி - ம், வெளிவிடும் மூச்சு சக்தியுடன் கூறுகின்றார். னிதர் இயற்கையுடன் இயல்பாக சசு இயல்பாக இருந்துள்ளது. இந்த புலுக்கு அருகிலிருக்கும் உயிர்நாடி னால் இன்று நாம் விடும் மூச்சு ற்கையாகவும் இயல்பாகவும் வாழ கிய காரணமாக அமைகின்றது
ரதி
170

Page 197
என்கின்றார். நமது கட்டுப்பாடு நெஞ்சுப் பகுதிக்கு கீழே கொண் காரணம் கீழே செல்லும் மூச்சு, புதிய சக்தியை எழுப்ப உதவுகி இயங்கச் செய்கின்றது. இச் சக்தி படுத்த தெரியாதவர்கள், வாய்க்க தவர்கள், இச் சக்தியைக் கட்டுக் 0 காக இயற்கைக்கு மாறான பல்ே என்ற பெயரில் உருவாக்கினார்கள் லிருந்தவர்கள் அதிகாரத்துடன் - கட்டுப்பாடுகளும் பழக்கவழக்கம் இதுவே இயல்பான இயற்கையா
மூச்சு தொடர்பான நம் பிர விடயங்களை நாம் கவனிக்கலா உணர்வு, உணர்ச்சி நிலைகளுக்கு கோபம், காமம், வெறுப்பு, ஆசை ஏற்படும் ஒவ்வொரு நிலையிலும் என்கின்றார் ஓசோ. இதனால் மூ நிலையை அறிந்து வேறு ஒரு நி அல்லது மூச்சின் இயக்கத்தை நிலையை மாற்றலாம். இவ் கவனிப்பதன் மூலம் குறிப்பிட்ட லிருந்து ஆக்கபூர்வமான ஆரோ மாற்றங் காணுகின்றது. அதாவது அல்லது பிரக்ஞையான மூச்சின்! காமம் ஆக்கிரமிப்பு மனோபா
Exhalation
Lung
Ribs Diaphrag

களும் பயங்களும் நம் மூச்சை டு செல்ல அனுமதிப்பதில்லை. நம் காம சக்தியை தடவி தட்டி ன்றது. நமது வாழ்வுச் சக்தியை யைக் கண்டு பயந்தவர்கள், பயன்பால்கட்டி வழியனுப்பத் தெரியாகோப்புக்குள் கொண்டு வருவதற்வறு கட்டுப்பாடுகளை நாகரிகம் ள். இதை சமூகத்தில் ஆதிக்கத்தி அமுலாக்கினர். இந் நீண்ட கால ங்களும் நம்முடன் ஒன்றுகலந்து ன வாழ்வாகிவிட்டன இன்று. க்ஞை ஆழமாகும் பொழுது பல ம். நம்மில் ஏற்படும் ஒவ்வொரு நம் மூச்சுக்கும் தொடர்பு உண்டு. , இன்பம், ஆனந்தம் என நமக்கு
மூச்சின் இயக்கம் மாறுகின்றது மச்சைக் கவனிப்பதன் மூலம் நம் சிலைக்கு மாற்றிக் கொள்ளலாம். நாம் மாற்றுவதன் மூலம் நம் வாறு மாற்றுவதன் அல்லது - சக்தி அழிவுச் சக்தி நிலையிக்கியமான படைப்புச் சக்தியாக மூச்சு தொடர்பான நம் பிரக்ஞை இயக்கம், நம் கோபம் வன்முறை, வம், பேராசைகள் என்பவற்றின்
Inhalation
ரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 198
A ல ல உ ( - 06
Exhaling
/ Eelam
(lifeness) தருகின்றது. நாம் செயற்படுத்தவில்லை எனில் ( மூச்சு ஒழுங்காக இயங்குமாயி வந்துவிடும். மூச்சு என்பது வா கின்றோம். அதைப் பற்றி ந கவனிப்பதுமில்லை. நடை பெறு மாற்றத்திலையே நடைபெறுகி டிருக்கும். ஆனால் மூச்சு மட்டு கொண்டு இருக்கும். ஏனெனில் இடையிலான மாறாத இணை இடைவெளி என்பது இதற்கு இ
பிரபஞ்சம், ஆன்மா, உட உறவுப்பாலம் இந்த மூச்சு. இத மும் நம் உடலும் தான். அல்லது இரண்டு முனைகளுக்கும் மைய யாக மூச்சு இயங்கிக்கொண்டிரு டாக இக் கணத்தில் இருப்பதன் கையின் மூலத்தைக் கண்டுபிடி னர்.
நாம் தேடுகின்றோம், வி கின்றோம். அனைத்தும் அறிவே. யாது இருக்கின்றோம். அது, நம் என்றும் நம்முடன் இருக்கும் , கவனிப்போமா?
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

சக்திகளை ஆரோக்கியமான படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது. இது புதிய படைப்பாற்றலுக்கு வழிவகுக்கின்றது.
ஆழமான மூச்சு நம்முள் ஒட்சிசனை அதிகரித்து காபனீர் ஒட்சைட்டின் அளவைக் குறைக் தின்றது. இது நமக்கு அதிக சக்தி யையும் வாழ்வுத் தன்மையையும் முழுமையாக மூச்சு விடுதலை முழுமையாக வாழவும் முடியாது. பின் அனைத்தும் ஒரு ஒழுங்குக்கு ழ்க்கை. நாம் அதைப் புறக்கணிக் எம் கவலைப்படுவதே இல்லை. பம் ஒவ்வொரு மாற்றமும், மூச்சின் ன்றது. எல்லாமே மாறிக்கொண் - ஒம் தொடர்ந்தும் மாறாது இயங்கிக் இதுதான் பிறப்புக்கும் இறப்புக்கும் எப்பு. ஆகவே தொடர்ச்சியானது. இல்லை. பல் என்பவற்றுக்கு இடையிலான ன் ஆரம்பமும் முடிவும் பிரபஞ்ச . இதன் மறுதலை. ஏனெனில் இதன் ங்களுக்கும் இடையில் தொடர்ச்சி - நக்கின்றது. ஆகவேதான் மூச்சினூமூலம், வாழ்வதன் மூலம், வாழ்க் க்கலாம், அடையலாம் என்கின்ற
1.
வாதிக்கின்றோம், எல்லாம் செய் - எம். ஆனால் ஒன்றை மட்டும் அறிக ந வாழ்க்கையில், நமக்கு அருகில், நம் மூச்சு. இனியாவது மூச்சைக்
ரதி
172

Page 199
நமக்காகவே மனம்!
இன்று உலகம் எதிர்நோ. களுக்கு இந்த மனம் தான் காரல் னில் மனம் என்பது எண்ணங்க இதில் புதிய எண்ணங்கள் மட் கைதிகளும் இருக்கின்றன. சிலர் கொண்டிருக்கின்றனர். சில வெளிவருவர். சிலர் வெளிவரும் இருக்கும். நம் மனதில் இவ்வள இந்த மனதிலிருந்தே உலகத்தில் களும், அதிலிருந்து வசனங்களும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒ வழிநடாத்த, நாம் எருமை மாடு பின் இயங்கிக்கொண்டிருப்பது:
நமது பிரக்ஞையின் கட் வேண்டும். மனம் சிறந்த சேனல் செயற்திறன் கொண்டது. ஆனா அனைவரினதும் இன்றைய மு லிருந்து, பிரக்ஞையின்மையாக ணங்களும் சிந்தனைகளும் வெல விட்டோம். மனதை நாம் சரிய விட்டோம். இன்று இவற்றை இ உள்ளது. நம் மனம், எப்பொழுது களை வெளிவிடுவதை நிறுத்த கின்றதோ, அன்று நாம் சரிய என்பதை உத்தரவாதப்படுத்தல
173

னை:
க்கும் பெரும்பாலான பிரச்சனைனம் என்றால் மிகையல்ல. ஏனெளின் கூட்டமைப்பு சிறைக்கூடம். டும் கைதிகளல்ல. பழம் பெரும் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் ர் தேவையானபோது மட்டும் பொழுது நமக்கே ஆச்சரியமாக வு காலமும் இது இருந்ததா என. ல் உள்ள எழுத்துக்களும், சொற் - ம், எண்ணங்களும், சிந்தனைகளும் ரு தவறும் இல்லை. இவை நம்மை கெள் போல், இயந்திரமாக இதன்
தான் தவறு. டுப்பாட்டில் நம் மனம் இருக்க வையாற்றும் உறுப்பு. நுட்பமான ல் மிக மோசமான முதலாளி. நம் தலாளி நம் மனமே. நம் மனதி, தான்தோன்றித்தனமான எண். பளிவருவதற்கு நாம் காரணமாகி ான வழியில் பயன்படுத்த தவறி - ல்லாது செய்வது பெரும் பணியாக தான்தோன்றித்தனமாக சிந்தனை - ,ெ நம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என பாதையில் செல்கின்றோம் சம். நம் மனம், ஒரு முதலாளியாக
என |
ரெக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 200
நம்மை வழிநடாத்துவதிலிருந்து சேவை செய்கின்றன சிறந்த ( மானால், நம் பிரச்சனைகளில் போய்விடும் என ஓசோ கூறுகின் தொழிலாளி. நமக்காகவே மனம் மனிதர்கள், நாம், வாழவில்லை
மனம் என்றால் என்ன ஆழ்ந்த புரிதலே நாம் மனதிலிரு, மனதுடன் சண்டையிடுதோ அல் மேலும் பலப்படுத்தும். நம் பிர ஆழமாக வேரூன்றியுள்ளது. உப்பிரக்ஞையின்மை (subuncor (Collective unconscious), பிரபல் conscious), என நம் மனதுக்கு இருக்கின்றன. இவை ஒவ்வொ நம் மீதான அதன் ஆதிக்கத்தை இவை ஒவ்வொன்றும் நம் கட பட்டவை. ஒதுக்கப்பட்டவை இவ்வாறு பல விடயங்கள் நம் அ வாழ்கின்றன. தேவையான 6 தவறாக வழிநடத்துகின்றன. சில முடித்தவுடன் ஏன் இப்படி செ னிக்கும் பொழுது, நமக்கு புரிய செயற்பட்டிருக்கின்றோம் என ஞானம். இதற்காக, காலம் க வருந்துவதற்குப் பதிலாக ஒவ் செயற்படுவோமாயின் வாழ் ஆழ்மனங்கள் நம்மை ஆதிக்கப்
மனதைப் பிரக்ஞையுட் விடயங்களை அவதானிக்கலா காலத்தில் அல்லது எதிர்கால, நிகழ்காலத்தில் ஒருபோதும் வா எந்தவிதமான உறவும் இல்லை இருப்போமாயின் மனம் இ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

அதனைப் பதிவியிறக்கி, நமக்கு வேலையாளாக மாற்றிவிடுவோ> தொன்னூறுவீதம் இல்லாமல் றார். ஏனெனில் மனம் நல்லதொரு செயற்படவேண்டும். மனதிற்காக
எவ்வாறு இயங்குகின்றது என்ற ந்து விடுபட வழி வகுக்கும். மாறாக லது அதை அடக்குவதோ மன்னதை க்ஞையின்மைத்தன்மை நமக்குள் பிரக்ஞையின்மை (unconscious), 1scious), கூட்டுப்பிரக்ஞையின்மை தச பிரக்ஞையின்மை (Cosmic unள் நம்மையறியாமலே பலவகை ன்றையும் நாம் அகற்ற வேண்டும். த குறைக்கவேண்டும். ஏனெனில், ந்தகாலங்கள். நம்மால் அடக்கப் - - முடியாது தவிர்க்கப்பட்டவை. ஆழ்மனதில், பிரக்ஞையின்மையாக, "நரங்களில், இவைதான் நம்மை வேளைகளில் ஒரு செயலை செய்து ய்தோம் என பிரக்ஞையுடன் கவ . லாம், நாம் பிரக்ஞையின்மையாக ன. ஆனால் அது காலம் கடந்த கடந்து வருந்துவோம். இவ்வாறு வொரு கணமும் பிரக்ஞையுடன் வோமாயின் இந்த மனங்கள், ம் செய்யமுடியாது. டன் கவனிக்கும் பொழுது, சில ம். மனம் எப்பொழுதும் கடந்த த்தில் வாழ்ந்து கொண்டிருக்கும். எழாது. இக் கணத்துடன் மனதிற்கு - இக் கணம் நாம் பிரக்ஞையுடன் ருக்காது. இயங்காது. மனதிற்கு
ரதி
174

Page 201
நினைவுகளாக கடந்தகாலங்கள் தே
எதிர்காலங்கள் தேவை. கடந்த கால இல்லாமல் மனதிற்கு இருப்பே இ மிகவும் சிறியது. இதில் மனதிற்கு
உடலுடனான எங்கள் உறவு மனதின் இன்னுமொரு பரிமாணம் தில் வாழ்கின்றோம். ஆசைகள் வெறுப்புக்கள், பொறாமைகள் எ வாழ்கின்றன. மனம் சிறந்த இர நன்றாகவும் நாம் பயன்படுத்தினால் மனம் போன போக்கில் போகாம வேண்டும். நம் கட்டுப்பாட்டுக்குள் வழி என்ன?
பிரக்ஞையுடன் மனதைக் கல் கவனிப்பது. அவற்றுடன் நம் கவனிப்பது. அவற்றுடன் நம்மை அ அதற்கு நாம் சக்தியை வழங்குகின்ே எண்ணங்களுடன் நாம் ஓத்துை அவற்றுக்கு வாழ்வு இல்லாது போ வீணடிக்கப்படாது. இச் சக்தியான பாற்றலை நோக்கிச் செல்கின்றது.
ஒரு நிமிடம், நம் மனதைத் நம்மை அடையாளப்படுத்தாது, மாயின், நாம் நம்முள் செல்வதற்கா வைத்துள்ளோம். தொடர்ந்தும் கவ இறந்துவிடும். நாம் மனதுக்கு அ கின்றோம். இது ஒரு தியான முறை. விடுபட்டு ஆனந்தமாக வாழ்வது இலகுவான செய்முறை. ஆனால் . ஆழமான பயிற்சியும் தேவை.
சோக்கிரட்டீஸ் மனதை அத பயன்படுத்தினார். அதனால் தான் : மரணிக்கும் சந்தர்ப்பத்தையும் தவற
175
பிர:

வை. மனதிற்கு கற்பனைகளாக மும் இல்லாமல் எதிர்காலமும் ல்லை. ஏனெனில் இக் கணம் ஒரு வேலையும் இல்லை.
ற்றே (attachement) மனம். இது இந்த உடலினூடாக உலகத் ர், கோபங்கள், காதல்கள், எப் பல விடயங்கள் மனதில் சாயன கணனி. சரியாகவும் , இதன் பலன் அதிகம். இதற்கு, ல், மனதை நாம் வழி நடாத்த வைத்திருக்க வேண்டும். இதற்கு
பனிப்பது. நம் எண்ணங்களைக் மை அடையாளப்படுத்தாது டையாளப்படுத்துவது என்பது, றாம் என்பதாகும். மாறாக அந்த ழக்காமல் விடுவோமாயின் , ய்விடும். நம் சக்தி தேவையற்று எது ஆரோக்கியமான படைப்
ந தொடர்ச்சியாக, அதனுடன் எங்களால் கவனிக்க முடியுன முதற்படியில் காலடி எடுத்து பனிப்போமாயின் எண்ணங்கள் ப்பால் (no-mind) சென்றுவிடு - நாம் மன அழுத்தங்களிலிருந்து ற்கும் இது வழிசெய்கின்றது. கஸ்டமானது. தொடர்ச்சியான
ன் உச்சத்திற்கு முழுமையாகப் உண்மையை அறிவதற்காக தான் விடவில்லை. ஐன்ஸ்டைன் தன்
-ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 202
பிரக்ஞையால் முக்கிய விஞ்ஞா தார். முக்கியமாக அணுசக்தி அவரது பிரக்ஞையின்மைய பயன்படுத்தி அழிவுக்கு வழிகா அவரால் வருந்துவதைத் தவிர ே ஆகவே மனம் என்ற உறுப்பு எவ்வாறு பயன்படுத்துகின்றோ மட்டுமல்ல, நாமும் உயர்கி தீர்மானிக்கப்படுகின்றது. மன கூடிய வழிநடாத்தக்கூடிய ஒரே
ஆழமான அறிதல் அழ அடித்தளம்.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

னக் கண்டுபிடிப்புகளை கண்டறிந் யைக் கண்டு பிடித்தார். ஆனால் என மனதால் அணு குண்டைப் ட்டினார். காலம் கடந்து அதற்காக வறு ஒன்றும் செய்யமுடியவில்லை. வில் எந்த தவறும் இல்ல. இதை ம் என்பதில் தான், நம் வாழ்க்கை ன்றோமா, தாழ்கின்றோமா என இத சரியான வழியில் பயன்படுத்தக்
சக்தி, நம் பிரக்ஞை மட்டுமே. கான ஆனந்தமான வாழ்க்கைக்கு
தி
176

Page 203
தியானம்! நான் யார்? என்பதை அற
தியானம் எனபது என
நாம் நாமாக இருப்பது. முழுமையாக இருப்பது. ஒவ்ெ செயற்படுவது. விழிப்புநிலையி ஆனால் யதார்த்தத்தில் நாம் முழு படுவதும் இல்லை. விழிப்புநிலை நாம் அறியாதது.
தியானம் என்பது ஒன்றைக் tration), சிந்திப்பதோ (thinking), ஒ templation) அல்ல. ஏனெனில் இல் கொள்கிறது. தியானம் என்பது ம அப்பால் செல்வது ஆகும். இ எண்ணங்களைக் எந்த மதிப்பீடு மூலம் சாத்தியமாக்கலாம். இது படுத்துவதுடன், மனதிற்கு அப்பு கின்றது. ஒவ்வொரு கணமும் வி மானால், மேற்குறிப்பிட்ட ை
177
பிர

வெதற்கு...
ன்?
இருக்கும் இடத்தில் இருப்பது. வாரு கணமும் பிரக்ஞையாக ல் தொடர்ச்சியாக இருப்பது. ஓநேரமும் பிரக்ஞையாக செயற்யில் இருப்பதுமில்லை. இதுவே
குறித்து கவனிப்பதோ (concenன்றைப்பற்றி ஆராய்வதோ (conபற்றில் எல்லாம் மனம் தொடர்பு னம் கடந்து செல்வது. மனதுக்கு இதனை மனவோட்டங்களை, களும் இல்லாது கவனிப்பதன் ஏ ஒருவரது மனதைச் சுத்தப் - கால் செல்வதற்கும் வழி செய் - ழிப்பு நிலையில் இருக்க முடியுவ தாமாகவே நடைபெறும்.
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 204
இதேபோல் நமது உணர்வு பிரக்ஞையுடன் கவனிப்பது இ
தியானம்! நமக்குள் அ மையை உருவாக்கும்.
எப்பொழுதெல்லாம் அ தெல்லாம், கவலை கொள்ள உலகத்திலிருந்து தப்பித்து ஓட இருப்போம். ஆனால் நடை யாட்டாக எடுத்துக் கொள்வோம் மிகப்பெரிய ஒரு நாடகமாக எ வோம். விளையாட்டுத்தன்பை பொழுதெல்லாம், நம் வாழ்க்ல
நம்முள்ளே அமைதி ந தியான வழிமுறைகள் பல உ வழிமுறைகள் உள்ளன. இவற் கால மனிதர்களுக்கு ஏற்றவகை உருவாக்கி உள்ளார். இதில் ப (dynamic meditation) தியான பின்பற்றப்பட்ட மரபு நிலை வித்தியாசமானது. நமக்குள் இ வரச் செய்வது.டைனமைட், க டைனமிக் தியானம், நம் க உணர்ச்சிகளை, உணர்வுகள்
சக்தியாக மாற்றுகின்றது.
நமது வாழ்க்கை எந்தநே பல அமைதியற்ற தன்மைகளை அமைதியாக்குவது? கடந்த கா பண்பாடு கலாசாரம் நாகரிகம் எல்லாம் நம்மை விட்டு விலக் யாமல், நமக்குள் இன்றும் வா எட்டிப்பார்த்து நம்மை அது முடிவுக்கு கொண்டுவருவது எ
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராட

வுகளையும், உணர்ச்சிகளையும்
தற்கான வழியாகும். மைதி நிலவுவதற்கான ஒரு நிலை -
மைதி நிலவுகின்றதோ, அப்பொழு மாட்டோம். மன அழுத்தம் வராது. மாட்டோம். இந்த உலகத்திலேயே பெறும் அனைத்தையும் ஒரு விளை . சம். ஒரு அழாகான விளையாட்டாக, டுத்துக் கொண்டு , ஆடிப்பாடி மகிழ் ம உள்ளவர்களாக வாழ்வோம். அப். கையில் சிரிப்பு தானாக நிகழ்கின்றது ைெலமையை உருவாக்குவதற்கான ள்ளன. குறிப்பாக 118 அடிப்படை கறை அடிப்படையாகக் கொண்டு இக் தயில் ஓசோ பல தியான முறைகளை மிகவும் பிரபல்யமானது. டைனமிக் "முறை. இது இதுவரை காலமும் லயான தியான முறைகளிலிருந்து
ருக்கும் சக்தியை வெளிக் கொண்டு - ற்களை வெடித்து சிதறடிப்பது போல், டந்த காலத்தை, நாம் அடக்கிய Dள வெடிக்கச் செய்து படைப்புச்
ரமும் அவசரம், பயம், சந்தேகம் என ளக் கொண்டது. இவற்றை எவ்வாறு ஏலத்தில் நாம் விரும்பியது ஆனால் 5 கருதி நாம் தவிர்த்தது , அடக்கியது திவிடவில்லை. அது, நமக்கே தெரி - ழ்கின்றது. எந்த நேரமும் வெளியில்
அலைக்கழிக்கும். இதை எப்படி என்பது தான் தியானத்தின் பாதை.
பாரதி
178

Page 205
முதலில் நம் உடலில் இ அமைதியாக இயல்பாக வை மனதை அமைதியாக்குவது. இருந்துகொண்டே, நம்மைச் யாக்குவது தான். உடலைப் டே அமைதியாக்க முடியாது. அ பழகினோம் என்றால், மனதை ஆக இருக்குமாயின், அப்பொ உணர்வுகள், உணர்ச்சிகள் மா ஆனால் நம்பிக்கையுடன் இ அமைதியாக்குவது சாத்தியம். உடல், மனம், இதயம் என்ப மையத்திற்கு செல்லலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் என்கின்றனர் அனுபவித்த பல
முழு இயற்கையும் க மனிதரைத் தவிர. மனிதர், கடவுளுக்கு(?) மேலேயும் உ எனில் மிருக நிலைக்கு கீழேயு சாத்தியமான சிறந்த ஆற்றல் குறித்த ஒரு நேரத்தை ஒதுக்கு எதும் இல்லாமல் இருக்குமாறு
மூடியவாறே மூக்கின் நூனில் வருவதையும் வெளியே செல் நுனியில் மூச்சின் தொடுகை நம்முள் அமைதியை உருவாக்க சித்தாத்தர் என்ற இளவரசர் பு நிலை என்பது தன்னை கன நிலை! அதாவது ஞானம் அ நிலை. எதையும் துறக்காம
ஓடாமல், நாளாந்த வாழ்க்ன ஒவ்வொருவரும் புத்தர் என் ஓசோ கற்றுத்தருகின்றார். செய்வோம்.
179

தந்து ஆரம்பிக்கவேண்டும். உடலை த்திருக்கப் பழகுவது. இதன் பின் ம் மிகப்பெரிய சவால் நம்முடன் கொல்லும் மனத்தை அமைதிபால மனதை அவ்வளவு இலகுவாக ஆனால் உடலை அமைதியாக்கப் யும் வழிநடத்தலாம். மனம் அமைதி ழுது இதயத்திற்குச் செல்லலாம். நம் எதை விட மேலும் சிக்கலானவை. தயத்தை அணுகினால், இதையும் இதன்பின் நம் மையத்திற்கு, அதாவது பற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் இங்கு அமைதியாக இருக்கலாம். > பிறக்கும், பேரின்பம் கொள்வோம்,
ஆனந்தமாக நடனமாடுகின்றது, இயற்கையை புரிந்துகொண்டால் உயரலாம். புரிந்துகொள்ளவில்லை பும் விழலாம். மனிதருக்கு மட்டுமே இது. ஆகவே, ஒவ்வொரு நாளும் தங்கள். மிகவும் வசதியாக கஸ்டம் உடலை சரிசெய்யுங்கள். கண்ணை யைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே மவதையும் கவனியுங்கள். மூக்கின் -ய உணருங்கள். இத் தியான முறை கின்றது. இம்முறை மூலமே கெளதம் - த்தர் நிலையை அடைந்தார். புத்தர் ட நிலை. உண்மையை உணர்ந்த டைந்த நிலை! அனைத்தும் அறிந்த ல், உலகத்தை விட்டு காட்டுக்கு கயில் ஈடுபட்டுக்கொண்டே, நாம் பதை அறிவதற்கான வழிகளையே இதற்கு தினந்தோறும் தியானம்
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 206
ஒருவரின் மனம் அமைதி மலைக்குச் சென்றாலும் அமை, மனம் சந்தையிலும் அமைதியாக யாகவும், தியான நிலையிலும் ! பேரின்பம் சந்தையிலும் கிடை சாதாரண நாளாந்த வாழ்க்கைய யாகவும் ஆனந்தமாகவும் வாழ்க கின்றார். ஒவ்வொரு தியான மு நம்மை வழிநடத்துகின்றன. திய ஆற்றைக் கடப்பதற்கு மட்டுபே கான, பேரின்பத்தை அனுபவி பாதை.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

யாக இல்லை எனில், அது இமய தியாக இருக்காது. எந்த ஒருவரின் இருக்கின்றதோ, அவர் பிரக்ஞை இருக்கின்றார். இவருக்கு ஞானம், க்கும். சந்தையிலும், அதாவது நம் பிலும் அமைதியாகவும் பிரக்ஞை பதற்கே ஓசோ நமக்கு வழிகாட்டு - றைகளும் இந் நிலையை நோக்கி பான முறைகள், படகுகள் போல, D. தியான நிலையை அடைவதற். ப்பதற்கான, ஒரு ஊடகம். ஒரு
ரதி
180

Page 207
அனுபவத்தினுடாக அறி மாற்றத்திற்கும் வளர்ச்சிக்
மூன்று ப
உடல் -
கட்டுப்பாடுகளாலும் அடக் நமது உடலை மீண் டும் வருவதற்கும், இயந்திரம்
பூர்வமாக இயங்கச் செய்க மனம் - தேவைக்கதிகமாக மனது
குறைக்கவும், மனதைக் கட இயங்கச் செய்யாது, நிகழ்
பயிற்சி. ஆன்மா - ஆரோக்கியமான வாழ்விற்
டிற்கும், நம்மையும் நமது ப
கான பயிற்சி. தேவை - அமைதியான வெளியைக்
ஒவ்வொருக்கும் இரு வெ
கலர் பென்சில்கள். நேரம் - ஒரு மணி நேரம் அல்லது
மூன்று நாட்கள். பங்குபற்றுவோர் - குறைந்தது 10 ( கட்டணம் - கலந்துரையாடி மு! தொடர்புகளுக்கு - meerabharatl
இதுவரை பல நூல்களை | வாசிப்பதால் கிடைக்கின்ற அ
யைப் பற்றிய விபரணமும் கற்பு நூல் அவ்வாறு வாசிப்பதற்கு ம பான ஆழமான புரிதலைத் பெற களை அறிவதற்கும், தனி மன மான வழிகாட்டியாக இருக்க மூலமாக அனுபவிப்பதற்கும் இ
- நட்புடன் |
mee
181

பு பெறவும் தனி மனித தமான பயிற்சிப் பட்டறை
ததிகள் குமுறைகளாலும் இறுகிப்போயுள்ள இயல்புநிலைக்கு கொண்டு - க இயங்கும் உடலை பிரக்ஞை - பதற்கான பயிற்சி. பில் ஓடுகின்ற எண்ணங்களைக் ந்த காலத்திலும் எதிர் காலத்திலும் காலத்தில் இயங்கச் செய்வதற்கான
கும் படைப்பாற்றலான செயற்பாட்ன்முக ஆற்றல்களையும் அறிவதற்
கொண்ட ஒரு மண்டம். பங்குபற்றும் ள்ளைத் தாள்கள். குறிப்பு ஏடுகள்.
ஒரு நாள் (8 மணி நேரம்) அல்லது
பேர். ஆகக் கூடியது 40 பேர். உவு செய்யலாம். Ly@hotmail.com நீங்கள் வாசித்திருப்பீர்கள். திவு. தகவல்களும், உண்மை னையும் விபரங்களுமே. இந்த ட்டுமல்ல, பிரக்ஞை தொடர் - வதற்கும், நமது பன்முக ஆற்றல் த மாற்றத்திற்கும் வளர்ச்சிக்கு லாம். இவற்றைப் பயிற்சிகள் ங் உதவலாம். மீராபாரதி -
க்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 208
வாசித்து முடித்து விட்டீர்களா. இப்பொழுது உங்களுக்கு இய அமைதியான ஒரு இடத்தில் இருங்கள். மூச்சைக் கவனியுங்கள்... (பத்தி சிறிது நேரத்தில் கண்களைத் இக் கோட்டோவியத்திற்கு நிறந்தீட்டுங்கள்
இப்பொழுது இந்த நூலின் ஆரம்பத்த இந்த ஓவியத்தை ஒப்பிட்டுப் பாருங்கள் முயற்சியுங்கள்.
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

நக்கின்ற நேரத்தைப் பொறுத்து ... ய கண்களை மூடி அமைதியாக
திலிருந்து முப்பது நிமிடங்களாவது) திறந்து....
முழு மனதுடன் பிரக்ஞையுடன்
ஓவியம் : மெலிஞ்சி
ல் நிறம் தீட்டிய அந்த ஓவியத்துடன் ள். மாற்றமிருப்பின் புரிந்து கொள்ள
182

Page 209
உசாத்துணைகள்
Allan. H. (1998). Consciousness. C
brary.
Blackmore, Susan. (2005). Conscio tion. New York/ Oxford Universi Boag, S. Repression, Suppression,
choanalytic Psychology, 2010, Vol.
• Brill, A.A. (1995). The basic writin
Brown. B. (1980). Super mind – TH Henry & Whiteside. Canadian Mental Health Associat Mental Health Week. Retriev www.cmha.ca/bins/content_page Carter, R., (-2002). Exploring cons Claudia Catani, Abigail H. Gewir Schauer, Thomas Elbert, & Frank and Cumulative Risk in the Lives Child Development, July/August 1176-1191. Chalamers, David., (1996). The ( Fundamental Theory. Cueva, M., Kuhnley, R., Lanier, A hearts: Laughter and learning. Jou 104-107.
183
பிரக்

alfornia/ Scientific American Li
busness. A Very Short Introduc
y press. and Conscious Awareness. Psy|27, No. 2, 164–181 ig of Sigmund Freud. ue ultimate energy. Toronto/ Fitz
ion, (2011). Coping with Stress. red, 05, 2011, from http://
asp?cid=2-28-30&lang=1. scious.
tz, Elizabeth Wieling, Elizabeth = Neuner. (2010 ) Tsunami, War, of Sri Lankan School children. Volume 81, Number 4, Pages
Conscious Mind: In Search of a
., & Dignan, M. (2006). Healing rnal of Cancer Education, 21(2),
ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 210
Sci
D’Andrea, A. (2007). Osho int 2000s): An anthropological an Rajneesh legacy. Journal of H Dacher Keltner & George A. Dissociation: Distinct Correla Bereavement. Journal of Pers Vol. 73, No, 4, 687-702 David R. Loy. Awareness bout Davidson, R. The Psychobiol Davidhizar, R., & Bowen, M. Archives of Psychiatric Nursi Dennett, D.C., (1991). Consci Donnellan, M. B., Oswald, F. I The Mini-IPIP Scales: Tiny-ye Factors of Personality. Psych Dubow, Eric F., Boxer, Paul, E Landau, Simha, Gvirsman, S Exposure to Conflict and Vic Adjustment Among Palestinia & Adolescent Psychology, 39: Ellenberger, H. F. (1970). TH The Histroy and Evolution of Freud, S. (2005). The Uncons Gillani, N.B., & Smith, J.C. (20 ation theory: An exploration tions, and motivations. Journa 846.
Greenberg, L. (2008). Emotior transforming power of affect. Hacker, Frederick. Freud, Mar
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபா

ernational meditation resort (PUNE, alysis of sannyasin therapies and the umanistic Psychology, 47(1), 91-116. Bonanno A Study of Laughter and tes of Laughter and Smiling During onality and Social Psychology, 1997,
ad and unbound : Buddhist essays. pgy of consciousness. - (1992). The dynamics of laughter. ng, 6(2), 132-137. busness Explained. L., Baird, B. M. & Lucas, R. E. (2006). et-effective measures of the Big Five ological Assessment, 18(2), 192-203. Huesmann, L. Rowell, Shikaki, Khalil, nira Dvir and Ginges, Jeremy (2010). -lence Across Contexts: Relations to n Children. Journal of Clinical Child
1, 103 — 116 ne Discovery of the Unconscious -
Dynamic Psychiatry.
cious p01). Zen meditation and ABC relaxof relaxation states, beliefs, disposil of Clinical Psychology, 57(6), 839
a and cognition in psychotherapy: The
Canadian Psychology, 49(1), 49–59. ex and Kierkegaard
ரதி
184

Page 211
Hart, Robert. (2009). "Child i interactionist considerations on s
velopment, Educational Psycho
• Hobson, J.A. (1999). Consciousn
• Jung, C.G. (1968). The Archetyp
2nd ed. vol.9. Keltner, D., & Bonanno, G.A. (1 sociation: Distinct correlates of la
ment. Journal of Personality and Kirsi Peltonen and Raija-Leena ventions Among Children Expos A Literature Review. AGGRESS Kuiper, N. A., & Martin, R. A. ( life: Relation to positive and neg tion, 22(2), 133-153. Lachman, Gary. A secret history
Macintyre, A. The unconscious - tion –1958/2004
Martin, R.A. (2001). Humor, laug ological issues and research findi 504-519.
María Dolores Braquehais & Lec disorder in war veterans: A disc Time-depth Principle. Journal of
Maslow.A. (1998). http://websp
• Miller, J.G. Unconsciousness. Ne
• Mishlove, Jeffrey. (1975). The Re
Morin. A. (2006). Levels of Cot comparison and integration of t sciousness and cognition. Vol 1!
nes
185
பிர

efugees, trauma and education: ocial and emotional needs and deogy in Practice, 25: 4, 351 — 368
ess. es and the Collective Unconscious
997). A study of laughter and disughter and smiling during bereaveSocial Psychology, (73)4, 687-702. Punama. (2010). Preventive Intersed to Trauma of Armed Conflict: IVE BEHAVIOR. 36, 95–116. 1998). Laughter and stress in daily ative affect. Motivation and Emo
of consciousness.
- a conceptual analysis revised edi
ghter, and physical health: Methodngs. Psychological Bulletin, 127(4),
o Sher. (2009). Posttraumatic stress cussion of the Neuroevolutionary F Affective Disorders. ace.ship.edu/cgboer/maslow.html
w York: John Wiley and Sons, 1942. bots of Consciousness. nsciousness and Self awareness: A various neurocognitive views. Con5 issue 2 pages 358-371
S60 OG : DG ampsLD / LEigmunggi

Page 212
Natalie, R. (1993). The Cre: Healing http://www.nrogers National College Health As trieved December, 13, 2010, www.yorku.ca/scld/healthed
Nerenberg, Albert. Laugholo AlbertNerenberg/Albert_Ne Norman Cousins (1976). “A Journal of Medicine, Oman, D., Shapiro, S. L., The T. (2008). Meditation lowers s college students: A randomiz can College Health, 56(5), 56 Osho. (2010). The Psycholog ber, 4, 2010, from http:/
Magazine&language=Englis
• Osho. (2003). Meditation: T
Publishing Pvt. Ltd, Papineau, David. & Selina, H
ness.
Pascual-leone, A & Greenbe in experiential therapy: Why nal of Consulting and Clinic Rubia, K. (2009). The neuro effectiveness in psychiatric dis Sarkar.B. (2001). Conscio www.lifepositive.com/Min ness.asp. Shao, R., & Skarlicki, D. P. (2 dicting individual performar Science, 41(4), 195-201.
nat
Imė606 : BG ampsLŮ / ubignL

itive Connection: Expressive Arts as com/pubs2.html sessment Survey Results, (2010). Refrom York University website: http:// /ncha_survey.html#stress. gy, http://www.albertnerenberg.com/ renberg.html natomy of an Illness” . New England
presen, C. E., Plante, T. G., & Flinders, stress and supports forgiveness among ted controlled trial. Journal of Ameri59-578. gy of the Esoteric. Retrieved Decem/www.osho.com/Main.cfm?Area=
he art of ecstasy. (5th ed.) Pune: Tao
Loward., 2005. Introducing Conscious
rg, L.S. (2007). Emotional processing ‘the Only Way Out Is Through”. Joural Psychology, 75(6), 875–887. -biology of meditation and its clinical Forders. Biological Psychology, 82, 1-11. pusness – our third eye. http:// d/consciousness/human-conscious
C009). The role of mindfulness in preace. Canadian Journal of Behavioural
பாரதி
186

Page 213
Skevington, S. M., & White, A cine?’ Psychology & Health, 1 Smith, J.C. (2005). Assessment
mindfulness: A Mental health tional. (chap.17) Retrieved Oct Library website: http:/ Top?id=10265596. Smith, J.C. (2005). Relaxation, tal Health Practitioner's Guide Somasundaram, Daya (2010) qualitative inquiry into the mer due to the civil war in Sri Lan
Health Systems. Somasundaram, Daya. (1994). “ Loof g(Ö)" http://noolaham.n Sommerhoff, Gerd. (2000). Un tion and brain processes. Sutorius, D. (1995). The trans focus on the laughing meditati ing, 26, 367 - 371. Thompson, E., (2003). The pr Timalsina, S. Consciousness in trine of ‘awareness only'. Toneatto, T. & Nguyen, L. ( improve anxiety and mood sy research. Canadian Journal of T.S. Betancourt et al. (2010). role of stigma in the associati chosocial adjustment among i Social Science & Medicine 70
187

(1998). “Is laughter the best medi(1), 157-169. Tools. In Relaxation, meditation, & ractitioner's guide to new and tradi»ber, 22, 2010, from York University 'site.ebrary.com/lib/oculyork/
Meditation, & Mindfulness: A Mento New and Traditional.
Collective trauma in the Vanni- a .tal health of the internally displaced ka. International Journal of Mental
தன்னாத்மாவைத் தேடி அலையும் et/project/26/2559/2559.pdf uderstanding Consciousness: Its func
forming force of laughter, with the con. Patient Education and Counsel
oblem of Consciousness.
Indian philosophy : the advaita doc
007). Does mindfulness meditation mptoms? A review of the controlled Psychiatry, 52(4), 260-266. Past horrors, present struggles: The on between war experiences and psyormer child soldiers in Sierra Leone. 17-26
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபாரதி

Page 214
University Health Network, (2 Therapy Program. Retrieved, o http://www.uhn.ca/About_U docs/mindfulness.pdf. http://www.uhn.ca/About_UI patientinfo/mindfulness.asp
Velmans, Max., (2009). Unders
• Vyas, A. (2007). Effects of Se
Pilot Study. Psychological Scien rections. Ed. by Kostas Andrea Walker, E.H., (2000). The Phys Wilmer.H. (1994). Understanda gian psychology. New York/ C Weiss, M., Nordlie, J.W. & Sie Stress Reduction as an adjunct te therapy and Psychosomatics, 741 lib/oculyork/Top?id=1026559 Zayfert, C & Becker, C.B. (200 for PTSD. A case formation A York.
Zipora Shechtman , Michal Mo Adolescents with Trauma-Relat cesses. INTERNATIONAL JO THERAPY, 60 (2). படங்கள் - விக்கிபீடியா, கூகு
LITOVSLÖ - http://noolaham.net
• aily SLD, 2010
பிரக்ஞை : ஒரு அறிமுகம் / மீராபார

011). Mindful Cognitive-Behaviour 5, 2011, from HN/programs/pain_management/
IN/programs/pain_management/
tanding consciousness. even-Day Osho Dynamic Study: A ce: Research, Theory and Future Di
Fanti. ATINER. ics of Consciousness. able Jung: the personal side of Jun
hiron publication. =gel, E.P. (2005). Mindfulness-Based p outpatient psychotherapy. Psycho(2), 108-112. http://site.ebrary.com/
6.
17). Cognitive-Behavioural Therapy pproach. The Guilford Press. New
r. (2010). Groups for Children and ed Symptoms: Outcomes and ProOURNAL OF GROUP PSYCHO
joi, Osho.com
ଶ
188

Page 215


Page 216
நாம் இன்று எதிர்நோக்கும் பிரச்சனை படை நம் கடந்தகால செயற்பாடுக பிரக்ஞையான செயற்பாடுகள் அவசிய பாடுகளுக்கு அடிப்படை, நம் சிந்தனைக கள். ஆகவே பிரக்ஞையான எண்ணங்க நம் எண்ணங்களுக்கு அடிப்படை, நம் மற்றும் உணர்வுகள். ஆகவே உணர்வுக் கள் தொடர்பாக விழிப்பாக இருப்பது - உணர்ச்சிகளுக்கும் மற்றும் உணர்வுகம் படை, நமக்குள்ளிருக்கின்ற சக்திகள். கள் தொடர்பா விழிப்பாக இருப்பது அவ சக்திகள் வழங்குவது, நம் மூச்சு. அ தொடர்பான பிரக்ஞையும் விழிப்புநிலை இவ்வாறு பிரக்ஞை எனும் சாவியை தி பயன்படுத்தி, நம்மை மட்டுமல்ல, இவ்வு உண்மையையும் அறிந்துகொள்ள முடி தியானம் செய்ய வேண்டும். தியானம் என்பது ஒன்றைக் குறித்து 1 சிந்திப்பதோ, ஒன்றைப்பற்றி ஆராய்வு ஏனெனில் இவற்றில் எல்லாம் மன கொள்கிறது. ஏனெனில் நம் மனதுக் யறியாமலே, நம் பிரக்ஞையின்மைத்தன் ஆழமாக வேரூன்றியுள்ளது. பிரக்ஞை பிரக்ஞையின்மை, கூட்டுப்பிரக்ஞையின் பிரக்ஞையின்மை, எனப் பலவகை இ ஆகவே தியானம் என்பது மனம் கடந்து 6 ஒவ்வொரு கணமும் விழிப்பாக இருப்ப யாக செயற்படுவதும், முழுமையான, கவனத்துடனான ஆரோக்கியமான எப்பொழுதும் இருக்கும். தனிமனித மாற்றம் என்பது சமூகம் சமாந்தரமாக நடைபெறவேண்டிய தவிர் அவசியமானதொரு செயற்பாடு ஆகும்

களுக்கு அடிப் ள். ஆகவே, ம். நம் செயற் கள், எண்ணங் கள் அவசியம். உணர்ச்சிகள் ள், உணர்ச்சி அவசியம். நம் ளுக்கும் அடிப் ஆகவே சக்தி சியம், நமக்கு கவே, மூச்சு பும் அவசியம். றவுகோலாகப் புலக பிரபஞ்ச டயும். இதற்கு
கவனிப்பதோ, பதோ அல்ல. ம் தொடர்பு குள் நம்மை மை நமக்குள் பின்மை, உப
மை, பிரபஞ்ச பருக்கின்றன.
சல்வது. தும் பிரக்ஞை பொறுப்பான, செயற்பாடாக
பாற்றத்திற்கு க்க முடியாத