கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சமூக அறிவு 2005.07

Page 1
தொகுதி 2 இத
சமூகம், அதன் இ

ISSN 1391-9830
CAMŪKA ẠRIVU ழ் 1 & 2 ஜூலை 2005
சைவியக்கம் பற்றிய ஓர் ஆய்விதழ்

Page 2
சமூக அறிவு சமூகம், அதன் அசைவியக்கம் ப
ஆசிரியர் :
பேராசிரியர் வி. நித்தியானந்தம் (யாழ்ப்பு
ஆலோசகர் குழு : பேராசிரியர் கா.சிவத்தம்பி பேராசிரியர் நா. பாலகிருஷ்ணன் பேராசிரியர் வி.பி.சிவநாதன்
நிர்வாகம் ஆசிரியர் : கணேசலிங்கம் குமரன்
சமூக அறிவு குமரன் புத்தக இல்லத்தில் யிடப்படும் புலமைதர உசாவல்களுக்கு வியக்கம் பற்றிய புலமைப் பேறுகளை ஒ இவ்வாய்விதழ் தொடர்பான கடிதங்க நூல்களும் பின்வரும் முகவரிக்கு அனுப்
குமரன் புத்தக இல்லம் இல.361% டாம் வீதி, கொழும்பு- 12, இலங்கை தொலைபேசி இல.: 242 1388 மின்அஞ்சல் : kumbh@sltnet.lk
CAMŪKAARIVU- A refereed journal de published biannually (January and July) b Colombo 12, Sri Lanka, Telephone: 242 13 Journal Editor: Prof.V.Nithyanandam

ற்றிய ஓர் ஆய்விதழ்
பாணப் பல்கலைக்கழகம்)
னால் வருடம் இருமுறை (தை, ஆடி) வெளி5 உட்படுத்தப்பட்ட சமூகம் அதன் அசை.
ருங்கிணைக்கும் ஓர் ஆய்விதழ் ஆகும். களும், கட்டுரைகளும், மதிப்பீட்டுக்கான பபிவைக்கப்படல் வேண்டும்:
க
Foted to the study of society and its dynamics,
Kumaran Book House, 361%, Dam Street, -88; E-mail: kumbh@sltnet.lk
ISSN 1391-9830

Page 3
சமூக க
தொகுதி - 2 *
ஆடி -
பொருளட்
கட்டுரைகள்
1.
'இலங்கை வரலாற்றின் பி 'வரலாறு பற்றிய பயமும்'
- சுதர்சன் செனிவிரட்ண
2.
தமிழில் இலக்கியப்பாட ப உ.வே.சா.வின் 150வது 8 வழிக் கிளம்பும் இலக்கிய நின்ற ஒரு சிந்திப்பு - கார்த்திகேசு சிவத்தம்பி
3.
முரண்பாட்டுத் தீர்வும் பே.
- ஜயதேவ உயங்கொட
4.
தகவலும் ஈழத் தமிழ்ச் சா. தகவல் அணுகுகையும் - எஸ். அருளானந்தம்

ISSN 1391-9830
அறிவு
2005 * இதழ் - 1&2
பக்கம்
பிரச்சினைகளும்'
மீட்பு :
ஆண்டு நினைவின் வரலாற்று நிலை
ச்சுவார்த்தையும் - II
மூகத்தின்

Page 4
சல்
நூலாய்வு
இலங்கையிற் பொரு எழுவினாக்களும் வ - வி.நித்தியானந்தம்
நூல் விமர்சனம்
இலங்கைத் தேச வ
- பொ. இரகுபதி
அறிவின் இழப்பு
ரெஜி சிறிவர்தன
தர்மரட்ணம் சிவராம்
லால் ஜெயவர்தன

முக அறிவு
நளாதாரக் கொள்கை: ரதங்களும்
ழமைகளும் சமூக வழமைகளும்
2

Page 5
'இலங்கை வரலாற்றின் 'வரலாறு பற்றிய பயமும்
சுதர்சன் செனிவிரட்ண **
வரலாறு, அதனுடன் இணைந்த பி றைக் கற்பது என்பவற்றில் இடம் கட்டுரை படம் பிடிக்க முனைகின் லிருந்து சமூகத்தைப் பற்றிய மாறுபாடு அழகியல், பொருளாத இன்னோரன்னவற்றை உள்ளட இன்னொரு முக்கிய பரிமாணமா என்பவற்றுக்கு அப்பால் ' பிற முக்கியத்துவம் வலியுறுத்தப்ப என்பதன் முக்கிய கூறுகள் இலங்கையின் பண்டைய வரலாற்று நிலைமை பற்றி மேலெழக் கூடி சுட்டிக் காட்டப்படுகின்றன.
இக்கட்டுரை பேராசிரியர் G.C. மென்டிஸ் lems of Ceylon History" and "The Fear ) சுதர்சன் செனிவிரட்ண அவர்கள் அண்ன.
மொழி பெயர்ப்பு : திரு.க.சண்முகலிங்க ** பேராசிரியர், தொல்லியற் துறை, பேராத
3

சமூக அறிவு. தொகுதி 2. இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
3-17
பிரச்சினைகளும்'
ற துணை துறைகள், வரலாற்பெற்று வரும் மாற்றங்களைக் சறது. சமூக வரலாறு என்பதி - வரலாறு என்பதாக ஏற்பட்ட காரம், சமூகம், சமயம் என்ற க்குவதாயிருந்தது. அதன் க வரலாற்றில் 'நாம்' 'எமது' ர்' என்ற எண்ணக்கருவின் படுகின்றது. இவ்வாறு 'பிறர்' உள்ளடக்கப்படும் போது றுக் காலத்தின் பொருளாதார ய புதிய அம்சங்கள் பலவும்
நினைவுப் பேருரை வரிசையில் "Probof History" என்ற தலைப்பில் பேராசிரியர் மயில் வழங்கிய உரையின் தமிழாக்கம்.
ம்.
கனைப் பல்கலைக்கழகம்.

Page 6
சமூ
முகவுரை :
நுண்மாண் நுழைபுலம் மிக்க அவையிலே ஜி.சி. மென்டிஸ் ஞா வாய்ப்புக் கிடைத்ததையிட்டு யடைகிறேன். இதனை ஒரு கெ. மென்டிஸ் அவர்களைச் சந்தித்து வில்லை. எனினும் நான் பாட சான. அவரது எழுத்துக்களைப் படித்து இலங்கை வரலாறு" (The Early ! தான் நான் இந்நாட்டின் வரலாறு புரிந்து கொள்ள ஆரம்பித்தேன் குடும்பம் ஒன்று குகையொன்றி உள்ளது. இலங்கையின் "வரலாற் யம்" என்று கூறத்தக்க அந்தப் ஏற்படுத்தியது. எனக்கு வரல ஏற்படுத்தியது அந்தப்படம்தான் அகழ்வாராய்ச்சியாளன் என்ற ந பெருவிருப்புக்குரிய ஒரு விடயப் ! அமைந்து விட்டது.
இந்த நினைவுச் சொற்பொழி பல சிறப்புமிக்க அறிஞர் பெருமக். சமூகம் என்ற இரு விடயங்கள் ெ பங்களிப்பைத் தமது உரைகளின் அறிஞர் பெருமக்கள் சென்ற இ பதிப்பதற்கு கிடைத்த ஒரு சந்த கிறேன். எனது இன்றைய உரை வரலாற்றின் பிரச்சினைகள்" என் என்ற இன்னொரு தலைப்பையும் கலாநிதி ஜி சி. மென்டிஸ் அவர். பெயர். மற்றது பேராசிரியர் சர்வபர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக தலைப்பு. எமது நாட்டில் அகழ்வ களிலும் நிலவும் சூழலை மனதில் ஒன்றிணைத்த விடயப் பொருள் மனதில் உருவாகியது. தென்ஆச்

க அறிவு
5 புலமையாளர்கள் கூடியிருக்கும் இந்த பகார்த்தச் சொற்பொழிவை நிகழ்த்தும்
உண்மையில் நான் பெரு மகிழ்ச்சிௗரவமாகவும் கருதுகிறேன். கலாநிதி
அளாவும் வாய்ப்பு எனக்குக் கிடைக்க - லயில் கல்வி கற்ற காலத்தில் இருந்து திருக்கிறேன். அவருடைய "பண்டைய History of Ceylon) என்னும் நூல் மூலம் பற்றிச் சரியான முறையில் முதன்முதல் ர். அந்நூலில் வெத்தர்களின் (Vedda) என் வாயிலில் நிற்பதான படம் ஒன்று றுக்கு முற்பட்ட காலத்தின் உயிரோவி - படம் என் மனத்தில் ஆழமான பதிவை ாற்றில் ஒரு விருப்பத்தை முதலில் . அன்று தொடக்கம் வரலாற்றாய்வின் ைெல வரையான எனது வாழ்க்கையில் பொருளாக வரலாறு என்னும் இத்துறை
வுெத் தொடரில் முன்னைய ஆண்டுகளில் கள் உரையாற்றி உள்ளார்கள். வரலாறு, தாடர்பாகவும் அவர்கள் பெறுமதிமிக்க எ மூலம் நல்கினர். மேன்மைமிகு இத்தகு ப்பாதையில் நானும் எனது தடத்தைப் தர்ப்பமாகக் கருதிப் பெருமகிழ்வடைக்கான விடயப்பொருள் "இலங்கையின் ற தலைப்பையும் 'வரலாறு பற்றிய பயம்' ம் இணைத்ததாக உள்ளது. முன்னது கள் எழுதிய நூல் ஒன்றின் தலைப்புப் ள்ளி கோபால் அவர்கள் 1978ம் ஆண்டில் கத்தில் அவர் ஆற்றிய உரையொன்றின் ாராய்ச்சி, வரலாறு என்னும் இரு துறை - கொண்டு இந்த இரு தலைப்புக்களையும் ல் பேச வேண்டும் என்ற எண்ணம் என் சியாவின் வரலாறு பற்றிப் பொதுவாகவும்
4

Page 7
'இலங்கை வரலாற்றின் பிரச்சினைக
இலங்கையின் முந்து வரலாறு பற்றிக் கு - கி.பி 4ம் நூற்றாண்டு வரை) எனது உ
மென்டிஸ் போன்ற ஒரு வரலாற்றா இப்படியாக நினைவுகூரும் நிகழ்வுகள் தருவதாகும். சமகால சமூகவாழ்வில் வழியாக புதிய விடயங்களை முன்ை நோக்கிற் பரிசீலிப்பதற்கும் ஏற்ற சிறந் கின்றன. வரலாற்றை நாம் புதிய கோள் காலத்தினை உணர்வு பூர்வமாக மீன் உதவுகிறது. கடந்த காலத்தை ந. முறைகளைப் பரிசீலிக்கவும் வேண்டு கடந்தகாலத்தைப் பார்த்தல்" "கடந் காணுதல்" என்ற இருவகை இயங்க நுனிந்து நோக்குதல் வேண்டும். கடந் (dead past) பார்க்காமல் வாழும் காலம் இன்றைய காலத்தின் வாழ்விற் பழமை வகிபாகம் என்ன? எமது காலத்தின் மதி யிற் பொருத்துவது என்ற வகையிற் க வேண்டும். வரலாறும் அதனோடு இல் அத்துடன் வரலாற்றைக் கற்கும் முன் வருகிறது. வரலாற்றைத் தமக்கென ? எவர்? (Who owns the past); வரலாற்றி பட்டோர் யாவர்? (excluded past); வர மறைந்தவர்கள் யார்? (hidden in history தால் வரலாற்று ஆராய்வு தன் எல்லை உணர்வு என்பதனை இன்று பொருள் பண்டைய காலத்தை உயர்த்திப் புகழ்த்து களை விரிப்பதும் தான் வரலாற்று உண கத்தை நுட்பமாகப் பரிசீலனை செய்யு வளர்ச்சி பெற்றுள்ளது. வரலாற்றின் சிந்தனையும் நடத்தையும் எப்படி ? ஆராய்கிறது. அதுமட்டுமல்ல, வரல வாளனின் ஆளுமையையும் அது மதிப் வரலாற்றாய்வின் சொல்லாடல் மேற்கில பலவிடயங்களைச் சொல்லாடலின் விட உருவாகியுள்ளது.

நம் வரலாறு பற்றிய பயமும்
றிப்பாகவும் (கி.மு. 4ம் நூற்றாண்டு ரையில் ஆராய விரும்புகிறேன். பவாளரைக் காலத்திற்குக் காலம் வரலாற்றுக் கல்விக்கு புத்தூக்கம் வரலாறு பற்றிய சிந்தனையின் வப்பதற்கும் அவற்றை விமர்சன தே அரங்கமாக இவை விளங்குணத்திற் பார்ப்பதற்கும், கடந்த ர் ஒழுங்கமைத்துப் பார்க்கவும் ம் ஒழுங்கமைத்துப்பார்க்கும் ம். அத்தோடு "நிகழ்காலத்தில் த காலத்தில் நிகழ்காலத்தைக் இயற் செயற்பாடுகளையும் நாம் த காலத்தை இறந்தகாலமாகப் மாகப் பார்த்தல் வேண்டும். எமது மயின் பங்கு, பணி யாது? அதன் ப்பீடுகளுக்கு அதனை எவ்வகை - டந்த காலத்தை நாம் பார்த்தல் ணைந்த ஏனைய துறைகளிலும் ஊறயிலும் பெருமாற்றம் நிகழ்ந்து உரிமை கொண்டாடுவோர் யார்? "ல் இடம் இல்லை என ஒதுக்கப்லாற்றில் மறைக்கப்பட்டவர்கள், ) ஆகிய விடயங்களை ஆராய்வமகளை விரித்துள்ளது. வரலாற்று கொள்ளும் முறை மாறிவிட்டது. நலும் மனோரம்மியமான கற்பனை - ரவு அன்று வரலாற்று அசைவியக் ம் திறன்மிகு கலையாக வரலாறு அசைவியக்கத்தை மனிதரின் நெறிப்படுத்தின என்பதை அது ாற்றை ஆராயும், வரலாற்றாய் - பீடு செய்கிறது. எமது நாடு பற்றிய ரம்பாது, உள்ளே அழுங்கி இருந்த யப் பொருளாக்கும் தேவை இன்று

Page 8
சமூ
இலங்கை வரலாற்றைப் புரிந் கருக்களின் சட்டகம் ஒன்றை .
வரலாற்றின் பிரச்சினைகள்" நூல் "வரலாறு என்றால் என்ன என்ற பிரச்சினைகளுக்கு முதன்மையா உண்மைகளையும் சமய உண் ை இருந்து பிரித்தறியத் தெரியாமை க அண்மைக் காலத்தில் வரலாற்று ஆ பற்றி வரலாற்றாய்வாளர்களே தெரி இன்னோர் காரணம்" வரலாற்று மனி அதிமானுட கற்பனை மனிதர்கள் லின் தேவையை மென்டிஸ் அ . நிகழ்வுகளை அது பற்றிய கதை. end) இருந்து பிரித்தறிவது எப்ப நம்பிக்கைகளில் இருந்து பிரித்தா நூல்களை நவீன கால வரலாற்று
முக்கியமான கேள்விகளை பெ (மேற்குறித்த நூல் vi).
மென்டிஸ் அவர்கள் அனுப (empirical data) முக்கியத்துவம் வகையான நிலைமைகள் இன்னெ காரணகாரிய ஆய்வுமுறைக்கும் ( மாற்றம் பற்றியும் மாற்றத்திற்காக (மென்டிஸ்15) என்றார் அவர். "ந வேலையைத் தரவுகளைப் புதிய : தொடங்க வேண்டும்." என்றும் கூற பொழுது மேலோட்டமாகத் தெரிவு திருக்கும் செய்திகளை வெளிக்கெ புவியியல், அகழ்வாராய்ச்சி, இ. துறைகளின் துணையுடன் வரலாம் அவசியத்தன்மையையும் அவர் எ
"இந்த வகையில் சான்றாத் பொருளியல், சமூக முறைமைகளில் களைத் தெரிந்து வரலாற்றினை நா அவர் முடிவு செய்தார் (மென்டிஸ்80

க அறிவு
து கொள்ளுதல் தொடர்பான எண்ணக்மென்டிஸ் அவர்கள் தமது "இலங்கை பின் முன்னுரையில் முன்மொழிகின்றார்: வரைவிலக்கணம் பற்றிய அறிவீனம் ன காரணமாக உள்ளது. இலக்கிய மகளையும் வரலாற்று உண்மைகளில் Tரணமாகவும் பிரச்சினைகள் எழுகின்றன. ய்வு தொடர்பாக ஏற்பட்ட முன்னேற்றங்கள் யாமல் இருப்பது பிரச்சினைகளுக்கான தேர்களையும், புராணங்களிற் கூறப்படும் மளயும் பிரித்தறிவதற்கான முறையியவயர்கள் குறிப்பிடுகின்றார். வரலாற்று களை பழைய மரபுக் கதைகளில் (Legடி? வரலாற்று உண்மைகளைச் சமய திவது எப்படி? பண்டைக்கால வரலாற்று நூல்களுடன் ஒப்பிடுவது எப்படி?போன்ற மன்டிஸ் அவர்கள் வினாவுகின்றார்
வ உண்மைகளுக்கும் தரவுகளுக்கும் கொடுத்தார். அதே சமயம் குறித்த வான்றாக மாறியது ஏன்? எப்படி? என்ற முதன்மையளித்தார். "வரலாறு என்பது ன காரணங்கள் பற்றியும் ஆராய்வது, வீன வரலாறு ஒன்றை உருவாக்கும் அடிப்படையில் திரட்டுவதன் மூலம் நாம் பினார். பழைய நூல்களினைப் படிக்கும் னவற்றுக்கு அப்பால் உள்ளே புதைந்காணர வேண்டும் என்றார். சாசனவியல், எவரைவியல், மொழியியல் போன்ற று ஆய்வு நிகழ்த்தப்படவேண்டியதன் டுத்துக் கூறினார் (மென்டிஸ் 79). காரங்களைக் கொண்டு, அரசியல் , > ஏற்பட்ட மாற்றங்களிற்கான காரணங் - ம மீளக்கட்டியமைக்க வேண்டும்" என்று 1. வரலாற்று வரைவு முறையியல் பற்றிய

Page 9
இலங்கை வரலாற்றின் பிரச்சினைகள்
தமது சிந்தனைகளுக்கு ஈ.எச்.கார் அவ என்னும் நூல் பெரும் உந்துதலாக இரு கிறார். 1961ம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் ப ஆற்றிய ஜோர்ஜ் மக்கியுலி றெவெலியன் என்றால் என்ன? (What is History) என். சூழலில் அமையும் மக்கள் தொகுதிதான் தனிநபர் அல்ல என்பதை ஈ.எச்.கார் நிறு
ஜி.சி மென்டிஸம், லக்ஷ்மன் பெரே சிலரும் இலங்கையின் பண்டைய வரலாறு மாறாக ஆழமான விமர்சன நோக்கினை இலங்கை வரலாற்றின் பிரச்சினைகள் லக்ஷ்மன் பெரேரா எழுதிய "சாசனங்க யின் நிறுவனங்கள்" என்ற நூலும் சிற வரலாற்றைப் பண்பாடு, சமயம், இன நோக்குகின்ற ஆய்வு முறைகளில் இரு இவை. வரலாற்று வரைவியலிலும் இ பாங்கிலும் இவை புதுப் பாதையிற் சென் லக்ஷ்மன் பெரேரா இலங்கையின் முன்ன முக்கிய படிக்கு எடுத்துச் சென்றார். வரலாற்று நிகழ்வுகளுக்கும் இடையிலா அந்த அடிப்படையில் விளக்கங்கள் வரலாறு பற்றிய தத்துவத்தின் பிரதான ஓர் ஒழுங்கமைப்பாகக் கண்டார். சமூகத் சமய நடவடிக்கைகள் மனிதரின் நடத்தை இந்நிறுவனங்கள் மூலம் வெளிப்பட்ட இருவரின் சிந்தனைகளும் வரலாறு பற்றி digm Shift) என்றே கூறலாம். இத்தகை கோசாம்பியின் எழுத்துக்கள் ஊடாக இ கவனிக்கத்தக்க சுவாரசியமான விட பௌத்த அறிஞர் ஒருவரின் மகன், மகார அவர் ஒரு கணிதவியலாளர். கணிதத் த நுழைந்தவர். இவர் வரலாற்றை வெறும் tive) கூறும் முறையை மாற்றினார். பெரு சமயத்தின் வரலாறாக காலமுறைப்படி முறையில் இருந்து டி.டி கோசாம்பியின் திசையில் கால்பதித்தன.

நம் வரலாறு பற்றிய பயமும்
ர்களின் வரலாறு என்றால் என்ன? கந்தது என மென்டிஸ் கூறியிருக் ல்கலைக்கழகத்தில் ஈ.எச்.கார் நினைவுப் பேருரைதான்" வரலாறு னும் நூல், குறிப்பிட்ட நிறுவனச்
வரலாற்று இயக்கத்தின் மையம், வவுவதற்குக் காலாயிற்று.
ரா போன்ற அவரது மாணவர்கள் துபற்றி நிலவிய கருத்துக்களுக்கு ர முன்வைத்தார்கள். மென்டிஸின் ள் என்ற நூலும் இதன் பின்னர் ள் காட்டும் பண்டைய இலங்கை - ந்த ஆய்வு நூல்கள். இலங்கை ம் என்ற எல்லைக்குள் வைத்து கந்து விலகிச் செல்லும் நூல்கள் லங்கை வரலாற்றை விளக்கும் றன. தனது குருவின் வழிச் சென்ற மன வரலாற்று ஆய்வினை அடுத்த சமூகத்தின் கட்டமைப்புக்கும் ரன பிணைப்பை வற்புறுத்துவதும் தருவதும் பெரேரா அவர்களது அம்சமாகும். நிறுவனங்களை அவர் தின் அரசியல், பொருளியல், சமூக, தமுறைகள், சிந்தனைகள் என்பன
ன. மென்டிஸ், பெரேரா ஆகிய பிய கட்டளைப் படிவ மாற்றம் (Para - ய கட்டளைப் படிவ மாற்றம் டி.டி தே காலத்தில் ஏற்பட்டன என்பதும் யமாகும். கோசாம்பி புகழ்பெற்ற Tஸ்டிர மாநிலத்தில் தோன்றியவர். வறையில் இருந்து வரலாற்றுக்குள் விவரணையான கதையாக (narraமனிதர்களின் வீரதீரக்கதையாக ஒ வருணிக்கும் வரலாற்று எழுது எழுத்துக்கள் முற்றிலும் வேறுபட்ட

Page 10
சமூக
இதே போன்று தான் மென்டின் லில் புதிய தடம் பதித்தனர். வரம் bawm) வார்த்தைகளில் கூறுவதா சமூகத்தைப் பற்றிய வரலாறு' (Soc நோக்கிய மாற்றமாக இது அமைந் வரலாற்று ஆசிரியர்களிடம் இத்த உறவுகள் எவ்வாறு உருவாகி பெறுகின்றன என்பது பற்றிய பு போனது ஒரு துரதிஷ்டமே. இந்த பெரும் உந்துதல் பெற்றது. கோச இரண்டாம் தலைமுறை வரலாற்றா. (interpretative history) ஒரு புரட்சி நான்காம் தலைமுறை வரலாற்ற (Subaltern studies) என்னும் துறைய முக்கிய பங்களிப்பை நல்கினர். 6 விட்டுச் சென்ற தடத்தை இனம். நாற்பது ஆண்டுகள் பிடித்தன. பண்பாட்டையும் (Material Culture), கொண்டு வரலாற்றை ஆராயப் வரலாறு பற்றிய மாற்று விளக்கங்
சமூகத்தின் வரலாற்றையும், பதற்கு எதிராகப் பல தடைகளை எம் நாட்டில் எதிர்கொள்ள கே வளர்ச்சிவாதத் தேசியக் கோட் தோற்றம் பெற்றது. இந்தத் தேக் வரலாற்றையும், தொல்சீர் காலம் நோக்கு முறைகளையும் ஏற்கவில் வரலாற்று வரைவியலையும் (0 வாதத்தையும் (Orientalism) தம்! அத்தோடு ஏனைய விஞ்ஞானத் ஆய்வை மேற்கொள்வதிலும் இ அதனால், சரியான தரவுகளும் த வில்லை. அகழ்வாராய்ச்சி தொட வுத் தகவல்கள் அக்காலத்தில் மாகும். ஏனெனில் அகழ்வாராய்ச் யிலான தரவுகள் 1980களின் பின்ன

ந அறிவு
Uம் பெரேராவும் வரலாற்று வரைவிய - மாற்று அறிஞர் ஹொப்ஸ்போம் (Hobsயின் 'சமூக வரலாறு என்பதிலிருந்து ial History to History of Society) என்பது தது. அடுத்த தலைமுறையைச் சேர்ந்த கைய தெளிவு இருக்க வில்லை. சமூக ன்றன. சமூகங்கள் எப்படி இயக்கம் ரிந்துணர்வு அவர்களிடம் இல்லாமல் நியாவில் வரலாற்றாய்வு அதன் பின்பு ரம்பியின் கருத்துக்களால் கவரப்பட்ட (சிரியர்கள் விளக்கமுறை வரலாற்றில் யையே நிகழ்த்தினார்கள். மூன்றாம்; ரசிரியர்கள் அடித்தள மக்கள் ஆய்வு பிலும் பின்நவீனத்துவ ஆய்வுகளிலும் எமது நாட்டில் மென்டிஸம் பெரேராவும் கண்டு அடுத்த படியை அடைவதற்கு மக்களின் புழங்கு பொருள் முதற் அகழ்வாராய்ச்சியையும் துணையாகக் புகுந்தோரால் பண்டைய இலங்கை "கள் முன்வைக்கப்பட்டன.
மாற்றுச்சிந்தனைகளையும் முன்வைப்20ம் நூற்றாண்டு வரலாற்றாசிரியர்கள் வண்டியிருந்தது. பின் காலனித்துவ பாடு ஒன்று வரலாற்று வரைவியலில் சியவாத வரலாற்று வரைவியல் சமூக பற்றிய விமர்சன முறையான வரலாற்று மலை. அவர்கள் காலனித்துவ காலத்து Colonial historiography) கீழ்த்திசை க்கு ஆதர்சமாகக் கொள்ளலாயினர். துறைகளின் துணையுடன் வரலாற்று வர்களுக்கு நாட்டம் இருக்கவில்லை. கவல்களும் இவர்களுக்குக் கிடைக்க - சபான விஞ்ஞானமுறையான பகுப்பாய் - கிடைக்காததும் இதற்கோர் காரண - சித் துறையில் விஞ்ஞான அடிப்படை - ரே கிடைத்தன. இதனை விட வரலாறும்

Page 11
இலங்கை வரலாற்றின் பிரச்சினைக
அகழ்வாராய்ச்சியும் ஒன்றில் இருந்து ஓ களாகக் கருதப்பட்டன. அவ்வாறே இம் பாட பாடவிதானங்களிலும் இவை பிரி காலம் வரை இந்நிலையே தொடர்ந்து நூல்கள், தொல்சீர் மூலங்கள் சாராத வளர்ந்தது. விளக்கமுறை வரலாற்று பயன்படுத்தப் படவில்லை.
இந்திய வரலாற்றாசிரியர்கள் தரவுகளை ஆதாரமாகக் கொண்டு வ தனர். இவர்கள் கோசாம்பியின் முன்மு இத்துறையில் துணிவோடு இறங்கிய வரலாற்றைக் கைவிட்டுப் புதிய பானை அகழ்வாராய்ச்சியையும் ஒன்றிணை சமூகங்களின் சிந்தனையும் நடத்தை, விளக்குகிறார்கள். மேற்குநாட்டுப் புலம் பார்வையுடனும் சமூக மானிடவியலின் தொடர்பான விளக்கங்களை முன்னை வரலாற்றாசிரியர்கள் தமது ஆய்வுகளை
எமது ஆய்வுகள் மூலம் வெளி. சிலவற்றை நான் உங்கள் முன்வைக்க எமது நாட்டின் வரலாற்றாசிரியர்களால் அல்லது புறக்கணிக்கப்பட்ட ஒரு காலத் தார நிலைமைகளையும் பற்றியது. ஜி வரலாறு பற்றி எழுப்பிய பிரச்சினைக பற்றிக் கூற விரும்புகிறேன். இவை பர் சாசனவியல், உயிரியல், அகழ்வாரா பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையி
வரலாற்றிலும் மானிடவியலிலு கருக்களில் ஒன்று பிறர் (other) என் 'எங்களுடையது' என்பவற்றுக்கு எதி 'பிறர்' என்னும் எண்ணக்கரு, இது ெ யாட்டாக நாம் கருதத் தேவையில்ல வரலாற்றில் மறைந்துள்ள வெளித் அவற்றின் திரையை அகற்றிப் பார்ட் களுக்கு பல காரணங்கள் உள்ளன.

நம் வரலாறு பற்றிய பயமும்
ன்று வேறுபட்ட சம்பந்தமற்றதுறைமங்கைப் பல்கலைக்கழகங்களின் த்து நோக்கப்பட்டன. அண்மைக் நது. இக்காரணத்தாற் சுவடிகள், தகவல்களில் அக்கறையின்மை ஆய்வுகளுக்கு அகழ்வாராய்ச்சி
1970களில் அகழ்வாராய்ச்சித் வரலாற்று விளக்கங்களை அளித் - யற்சியை ஆதர்சமாகக் கொண்டு வர்கள். அவர்கள் விவரணமுறை தயிற் சென்றனர். வரலாற்றையும் த்துக் கடந்தகால வரலாற்றிற் நயும் எப்படி இயங்கின என்பதை மையாளர்கள் விரிந்த வரலாற்றுப் துணையுடனும் அகழ்வாராய்ச்சி வப்பதற்கு முன்னரேயே இந்திய ா வெளியிடத் தொடங்கிவிட்டனர். க்கொணரப்பட்ட பிரச்சினைகள் 5 விரும்புகிறேன். இந்த ஆய்வுகள் முன்னர் அதிகம் கவனிக்கப்படாத கதையும் அக்காலத்தின் பொருளா - சி. மென்டிஸ் அவர்கள் முன்னை ளை கருத்திற் கொண்டும் இவை ற்றிய எனது வாதங்கள் வரலாறு, ய்ச்சியியல் மூலங்களில் இருந்து அல் அமையும்.
ம் பயன்படுத்தப்படும் எண்ணக்சபது, 'நாம்', 'நம்மவர்', 'எமது', ரான அந்நியர் பற்றிய எண்ணமே
வறும் கருத்தற்ற சொல் விளைDல, இந்த எண்ணக்கரு மூலமாக தெரியாத பல உண்மைகளை, பதற்கு முடியும். இந்த மறைப்பு - தப்பெண்ணமும், பக்கச் சார்பும்

Page 12
சமூக
முற்சாய்வும் இந்த உண்மைகள் வரலாற்றை விளக்கக் கூடிய தெ இன்னொரு காரணம் (Poverty of ex வெளியே உள்ள 'பிறர் (other) பற்றி உள்ள பிற பண்பாடு' 'பிற பிராந் (economy) என்று விரியும். இலங்கை என்பதையும் வடமத்திய சமவெ பொருளாதாரமும் என்ற இரண்டைய ''பிறர்' என்ற எதிர்நிலைகளைப் பார்
எனது உரையின் நடுநாயகமா இப்போது எடுத்துக்கொள்ள விரு உள்ள தாவர எச்சச் சுவடுகளை யுதங்களையும் ஆதாரமாகக் ெ களுக்கு முன்னர் மனிதர்கள் இலங் கல கூறுகிறார். இரணமடு பகுதியில் மனிதர் வாழ்ந்ததற்கான ஆதாரம் கில்லை என்றும் அவர் கருதுகிறார் மனிதர்கள் கி.மு. 35,000 க்கு முன்பு கள் என்பதற்கான தடயங்கள் உள் சான்றாதாரங்கள் நாட்டின் பல பகு பாணத் தீபகற்பத்திலும், மகாவலி இதற்கான சான்றுகள் கிடைக்க வேட்டையாடுதல் உணவு சேகா முறையைக் கொண்டிருந்தனர். அ இவர்கள் வாழ்க்கையை மேற்கெ அடிப்படையிலும், தொழில் நுட்பமு தன்மையுடைய மக்கள் தென்னிந்த வாழ்ந்தனர். இவர்களுக்குத் தெ மக்களோடும் தொடர்பு இருந்திருத்
தீபவம்சம், மகாவம்சம் ஆக நாகரின் வாழ்க்கை ஆரியர் வ குறிப்பிடப்படுகிறது. இந்தோ - ஆ இனக்குழுக்கள் வடமேற்கு இந் இந்தியாவில் இருந்தும் குடியேறில் அல்லது 6ஆம் நூற்றாண்டில் புத்த பின் ஏற்பட்டதாகவும் சொல்லப்ப

- அறிவு
ளைக் காண்பதைத் தடுக்கின்றன. களிந்த ஞானம், இல்லா அறிவின்மை planation) எனலாம். ஒரு சமூகத்திற்கு றிய ஆய்வு என்பது அதற்கு வெளியே தியம்' (region) 'பிற பொருளாதாரம்' கயில் மக்கள் எங்கெங்கே வாழ்ந்தனர் ளியும் அங்கு உருவான விவசாயப் பும் நாம் கருத்திற் கொண்டு இந்த "நாம்
சீலிக்க வேண்டும். என விடயமான பிறர் பண்பாடு என்பதை ம்புகிறேன். இரத்தினபுரிப் படுகையில் யும் 'லுணுகலவில் கிடைத்த கல்லா - காண்டு இற்றைக்கு 80,000 வருடங் - "கையில் வாழ்ந்தனர் என்று தெரணிய - D, ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருக்கக் கூடும் என்பதை மறுப்பதற்1. வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதி பிருந்தே இங்கு வாழ்ந்து வந்துள்ளார் - ளன. இடைக்கற்கால பண்பாடு பற்றிய நதிகளிலும் கிடைத்துள்ளன. (யாழ்ப்நதியின் கழிமுகப் பகுதியிலும் மட்டும் பில்லை.) இடைக்கற்கால மனிதர்கள் த்தல் என்பன சார்ந்த வாழ்க்கை லைந்து திரியும் சிறு கூட்டங்களாக ாண்டனர். இம்மக்களோடு உயிரியல் றைமைகளின் அடிப்படையிலும் ஒத்த நியாவிலும் இந்தியத் தீபகற்பத்திலும் தன்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த
தல் கூடும். யெ பாளி நூல்களில் இலங்கையில் ருகையுடன் ஆரம்பிப்பது பற்றிக் ரிய மொழியினைப் பேசிய சத்திரிய தியாவில் இருந்தும் தென்கிழக்கு எர். இக்குடியேற்றங்கள் கி.மு.5ஆம் பகவானின் மறைவு என்னும் நிகழ்வின் டுகிறது. தீபவம்சமும் மகாவம்சமும்
10

Page 13
இலங்கை வரலாற்றின் பிரச்சினைகள்
அவை எழுந்த காலத்தில் இலங்கை மகாவிகாரை நிறுவனத்தின் சுய வரலா
அனுராதபுர நகரத்தில் அகழ்வால் இரும்புக்கால புதைபொருள் படிவுகளை முதன்முதலில் கண்டு பிடித்தார். இந்தப் இருந்து, குறிப்பாகத் தென்னிந்தியா ஊடுருவிப் புகுந்த ஒன்று என்பதை இன்று
இது ஏறக்குறைய கி.மு 1000 காலப்பகு தென்பது விஞ்ஞான முறையாக நிரூபிக் பண்பாட்டு உருவாக்கத்தின் தொடக்கம் தொழில்நுட்பப் பண்பாட்டுக் கூறுகளை பற்றி முழுமையான சித்திரத்தைக் கட யில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் எம்
தீபகற்ப இந்தியாவிலும் தென்ன காலத் தொழில்நுட்பமும் அது சார்ந்த தன. இப்பண்பாடு சிறுசிறு சமூக்குழுமங் குள் புகுந்தது. தென் ஆசியாவின் பா கட்டமைப்பின் தெற்கு எல்லைப் பகுதிய உண்மைகள் ஆராய்ச்சிகள் மூலம் வெக புரப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட் லான காலக் கணக்கீட்டின்படி கி.மு. 9 பகுதியில் இப்பண்பாடு இருந்தமைக் இக்காரணத்தினால் இவர்களுடைய க அனுராதபுரத்தையும் அங்கு நிலை கெ கொள்கைகளை ஆதரிக்கும் செல்வந் தான் மையமாகக் கொண்டிருந்தது. களையோ, ஏனைய சமூகங்களையே கவனத்திற்கு எடுத்துக் கொள்ளவில். பின்பற்றிய சமய கொள்கைகளுக்கு மா பற்றியும் இவர்கள் அக்கறைப்படவில் பண்பாட்டு சமயக் குழுக்களைப் பற்றி ஏ. அக்குறிப்புகள் இந்நூல்களின் பி, சம்பந்தமுறும் வகையில் தான் இடம் ( தரும் செய்திகளை ஏற்பதா அல்லது 1 வியல், அகழ்வாராய்ச்சியில் ஆதாரங் செய்யலாம். முந்து வரலாற்றுக் (Proto

நம் வரலாறு பற்றிய பயமும்
யில் மேலாண்மை பெற்றிருந்த றாகவே அமைந்தது எனலாம். ய்வைச் செய்த பொழுது பழைய 1969ஆம் ஆண்டில் தெரணியகல பண்பாடு தீபகற்ப இந்தியாவில் வில் இருந்து, இலங்கைக்குள் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். நதியில் இலங்கைக்குள் புகுந்த . க்கப்பட்டுள்ளது. இந்த நாட்டினது காலமான இக்காலம் முக்கியமான ரக் கொண்டதாக இருந்தது. இது
ந்த முப்பது ஆண்டு காலப்பகுதி - மக்குத் தருகின்றன. இந்தியாவிலும் பழைய இரும்புக் பண்பாட்டு அமைப்பும் பரவியிருந் - "களின் பரவல் மூலம் இலங்கைக் - ழைய இரும்புக் கால நாகரிகக் ாக இலங்கை விளங்கியது. இந்த ரிப்படுத்தப்பட்டுள்ளன. அனுராத
ட ரேடியக் கதிரியக்க முறையி - 00 முதல் 750 வரையான காலப் - க்கான ஆதாரங்கள் உள்ளன. கவனம் தம்புல்லவிற்கு அப்பால் காண்டிருந்த சமய நிறுவனத்தின் தே குடும்பங்களையும் மாத்திரம் இலங்கைத் தீவின் பிற பாகங் - T, பண்பாடுகளையோ இவர்கள் லை. மகாவிகாரைப் பிக்குகள் றுபட்ட பௌத்த சமயப் பிரிவினர் ல்லை. இவ்வாறான பிற சமூக, தாவது குறிப்புக்கள் காணப்படின் ரதான விடயப் பொருளோடு பெற்றன. இவ்வரலாற்று நூல்கள் திராகரிப்பதா என்பதைச் சாசன - களோடு தொடர்புபடுத்த முடிவு - historic period) காலம் பற்றிய

Page 14
சU
செய்திகள் இந்நூல்களில் இல்ல பற்றியும் இயக்கர், நாகர் என்ற உள்ளன. ஆனால் அகழ்வாராய் எமக்கு மாறுபட்ட செய்திகள் பல இரும்புக் காலத்தின் பெருங் கற் . பண்பாடும் இலங்கையில் நில கூறுகிறது. இப்பன்கட்டுவவிலும். கல்லறை இடுகாடுகள் கி.மு. 600 கதிரியக்க முறையிலான காலக் போல் பின்வேவ - ஹல்சோகன்ன. பகுதியின் கல்லறைகளின் காலக் உரியவை என அக்கல்லறைகள்
கூறும் விஜயன் இலங்கைக்கு வரு 500 எனக் கூறப்படுகிறது. அக். யோகத்தை அறிந்திருந்த கிரா குன்றுப் பகுதிகள் வரை பரவியி கள் உறுதிப்படுத்தியுள்ளன.
பழைய இரும்புக் கால அ. சான்றுகளில் இருந்து இந்த நா இலங்கைக்குட் புகுத்திய பண்பா
கூடியதாக உள்ளது. நெல், பயிரிட்டார்கள். குதிரைகளையு கள். இம்மையங்களில் கிடைத்த கின்றன. இவர்கள் பலவகைப் செம்பு, பொன், இரும்பு ஆகிய உ உற்பத்தி செய்தார்கள். மணிகள் கிராமக் குடியிருப்புக்களில் வாழ பரவியிருந்தது. கறுப்பு நிறத்தன. களை உபயோகித்தார்கள். ம பல்வித குறியீடுகளையும் பொ தார்கள். இன்று வரை ஏறக்குறை யில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தாழி என்ற மூன்று வகையான ஈம் இறந்தோரை இவ்விதம் புதைக் இறந்தோருக்கான ஞாபகச் சின் உறுதிப்படுத்துகிறது. இவ்வுலக

முக அறிவு
லை. புத்தர் இந்நாட்டுக்கு வந்து போனது சமூகங்கள் பற்றியும் சில செய்திகள் ச்சியியல் துறையை எடுத்து நோக்கின் கிடைக்கின்றன. வரலாற்றுக்கு பழைய பண்பாடு தொடர்பான தொழில்நுட்பமும் வியதை அகழ்வாராய்ச்சி எடுத்துக் அதன் உள்ள பகுதிகளிலும் காணப்பட்ட 450 காலப்பகுதிக்குரியவை என றேடியம் கணிப்பு மூலம் அறியப்பட்டுள்ளது. இதே த்த (யப்பஹுவ அருகில் உள்ள இடம்) 5கணிப்பு கி.மு 450 முற்பட்ட காலத்திற்கு ர் எடுத்துக் காட்டுகின்றன. மகாவம்சம் கை என்னும் கதை நிகழ்ந்த காலம் கி.மு காலத்திற்கு முன்னரே இரும்பின் உப - ம சமூகங்கள் மலைநாட்டின் அடிவாரக் - ருந்ததென்பதை அகழ்வாய்வுச் சான்று -
கழ்வாராய்ச்சி மையங்களிற் கிடைத்த கரிகம் தீபகற்ப இந்தியாவில் இருந்து ட்டு அம்சங்கள் எவையென நிச்சயிக்கக் சாமை போன்ற பயிர்களை இவர்கள் ம் மாடுகளையும் இவர்கள் வளர்த்தார் - த சான்றுகள் இவற்றை உறுதிப்படுத்துபொருட்களைப் பயன்படுத்தினார்கள் லோகங்களினால் ஆகிய பொருட்களை Tால் ஆன மாலைகளை அணிந்தார்கள். ஐந்தார்கள். பெருங் கற்பண்பாடு இங்கே வும், சிவப்பு நிறத்தனவுமான மட்பாண்டங் - மட்பாண்டங்களில் எழுத்துக்களையும் றிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்
ய ஐம்பது ஈமப் புதைகுழிகள் இலங்கை - இவை கற்குவியல்கள், கல்மேடைகள், மய் புதைகுழிகளாக உள்ளன. இம்மக்கள் கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததும் னங்களை அமைத்திருப்பதும் ஒன்றினை
வாழ்வை நீத்த பின் மறு உலகவாழ்வு,
12

Page 15
'இலங்கை வரலாற்றின் பிரச்சினைகள்
ஒன்று உண்டு என்ற நம்பிக்கை இவர்க வழிபடும் வழக்கமும் இவர்களிடம் ! சின்னங்களாக இவர்கள் கொண்டிருந்த இடங்களிற்கற்குவியல்களை அமைத்த ஸ்தூபிகளை அமைத்தல் ஆகிய இரு பு பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பிற் கொள்ளுதல் முடியும்.
பழைய இரும்புக்கால மனிதர்கள் யுடையவராய் இருந்தனர். இவர்கள் சில வாழ்க்கை மேற்கொள்வனவாகவும் அழைக்கப்பட்ட குலத் தலைவர்களின் உறவு முறைக் குழுக்களாக இவை 6 ஈமப்புதைகுழிகளிற் காணப்பட்ட கற்கள் இக்குலங்களின் குலச் சின்னங்களாக தக்கன. பல்வகை வளங்கள் நிறைந்த வாழ்முறைகளை அவர்கள் அமைத்துக் யின் போது கண்டுபிடிக்கப்பட்ட விலங். மூலம் இவர்கள் வேட்டையாடுதல் - உன் பிழைப்பூதிய விவசாயம் என்பவற்றை செய்யப்பட்டுள்து. இவ்விதமான ப இவர்களது பொருளாதார ஆதாரமாக பகுதிகளிலும் வரண்ட வலயத்தின் . இவர்கள் தமது வாழ்விடங்களை ஆரம் இவ்வாறான ஒரு சூழலில் அவர்களுக் என்பனவும் வேட்டையாடுவதற்கான பொருட்களும் போதியளவு கிடைத்தன. யின் ஆரம்பக் கட்டத்திற் பழைய இரு பண்பாட்டுக் கட்டமைப்பு இவ்விதம் 2 பிந்திய காலத்தின் சமூக பண்பாட்டு, ெ ஆரம்பக் கட்டமைப்பில் இருந்தே உருவ வந்து குடியேறிய மையத்திற்குரிய கு ரென்பதை மகாவம்சம் கூறுகின்றதோ அண்மையில் பெருங்கற் பண்பாட் சிதைவுகளும் அமைந்துள்ளமை சுவார
இலங்கையிலும் தென்னிந்தியாவி கற்கால ஈமப் புதைகுழிகளிற் கான

நம் வரலாறு பற்றிய பயமும்
ளிடம் இருந்தது. மூதாதையரை இருந்தது. மரங்களைக் குலச் தனர். இறந்தோரைப் புதைக்கும் னர். புனித போதி மரம் (அரசமரம்), ண்பாட்டுக் கூறுகளும் பெருங்கற் காலத்தில் தோன்றின எனக்
ஒரு பாதி நாடோடி வாழ்க்கை - குழுக்கள் ஓரிடத்தில் நிலைத்த இருந்தன. 'பெருமகன்' என்று தலைமையில் அமைந்த இரத்த விளங்கின. பானை ஓடுகளிலும், ரிலும் பொறிக்கப்பட்ட குறியீடுகள் பும் குறியீடுகளாகவும் கொள்ளத்பிரதேசத்திற்குள் பிழைப்பூதிய க் கொண்டனர். அகழ்வாராய்ச்சி - குகள் தாவரங்களின் எச்சங்கள் னவு சேகரித்தல், மந்தைமேய்ப்பு, மேற்கொண்டிருந்தமை உறுதி ல்வகை உற்பத்தி முறைகள் விளங்கியிருந்தன. கடற்கரைப் ஆற்றுப் பள்ளத்தாக்குகளிலும் பத்தில் அமைத்துக் கொண்டனர். தத் தேவையான நீர், மண்வளம், விலங்குகளும் ஏனைய மூலப்இலங்கையின் நாகரிக வளர்ச்சி - ம்புக் காலத்தின் தொழில்நுட்பப் உருவாக்கம் பெற்றது. இதற்குப் தொழில் நுட்ப அடித்தளமும் இந்த பானது. வட இந்தியாவில் இருந்து லங்கள் எங்கெங்கே குடியேறின - அந்தந்தப் பகுதிகளுக்கு மிக டு மையங்களும் மட்பாண்ட சியம் மிகுந்த ஒரு விடயமாகும். "லும் கண்டுபிடிக்கப்பட்ட பெருங் - எப்பட்ட எலும்புக் கூடுகளைத்

Page 16
சமூ
தொன்மை உயிரியலாளர் ஆராய கொள்ளப்பட்ட இந்த ஆய்வுகள் சி இந்த எலும்புக் கூடுகளின் பெள் வேற்று மனிதர்களின் பெருமளவ வில்லை என்பது புலனாகின்றது.
பெருங்கற்கால மனிதர்கள் உ உடையவராக இருந்துள்ளனர். இ உயிரியல்ரீதியான ஒரு தொடர்ச்சி நெடுங்காலமாக நிலவியதை இந்து வரலாற்றுக்கு முற்பட்ட காலத்து மனிதர்களுக்கும் இவ்விரு நாடுகள் கூட்டங்களுக்கும் உயிரியல் - தொடர்ச்சியும் உள்ளன. ஆரியர், த ணிக்கையிலான இடப்பெயர்வு என்ப கல்லாயுதங்களை உபயோகித்த. குழுக்கள் வேற்றுப் பிரதேசங்களி கலக்கும் போது தத்தம் தொழி கூறுகளையும் இக்குழுக்கள் ெ கொள்வதே பொருத்தமானது. இக்கு முண்டாரி மொழிகளின் கலப்பால் மொழியினையும் பேசினர் என்றும் காலத்தில் இந்தோ-ஆரிய மொழிய முண்டு. இதனை மொழியியல் மானி
இதுவரை நான் கூறியவை, விருக்கும் பிரிதொரு விடயத்திற்கு 'பிறர்' (the other) என்னும் விடயம் பிறரின் பொருளியல் என்பன 'பிறர்
ஆகும். கி.மு 4 ஆம் 5ஆம் நூற்ற நிகழ்ந்த காலமாகும். இக் காலத்த
இங்கு குறிப்பிடலாம். 1) ஆரம்பக்கட்டத்திற் பழைய
குறுகிய இடப் பரப்புக்கள் கெ 4ஆம் , 5ஆம் நூற்றாண்டுகள் கியது. விரிந்த பிரதேச எல் ை

க அறிவு
பந்தனர். அண்மைக் காலத்தில் மேற் - சில உண்மைகளைத் தெளிவுபடுத்தின. தீக வடிவமைப்பை நோக்கும் போது Tன படையெடுப்பும் உள்வரவும் நிகழ -
உயிரியல் அமைப்பின்படி பன்மைத்துவம் வர்கள் ஒரே தன்மையினரல்லர். மேலும் 9 இந்தியாவிலும், இலங்கையிலும் நீண்ட த ஆய்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. து மனிதர்களுக்கும், பெருங்கற்கால ளிலும் இன்றும் வாழ்ந்து வரும் மக்கள் அடிப்படையில் நெருங்கிய உறவும் கிராவிடர் என்ற இனங்களின் பெரும் எண் - பது கற்பனை என்றே கொள்ள வேண்டும். ஆதிக் குடிகளுடன் சிறுசிறு சமுதாயக் "ல் இருந்து வந்து கலந்தன. அவ்வாறு ல் நுட்பங்களையும் பிற பண்பாட்டுக் காண்டு வந்து உட்புகுத்தின என்று தழுக்கள் ஆரம்ப காலத்தில் ஆஸ்திரிக் அ மொழிகளையும் முன்னை திராவிட கி.மு.5ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட - பினையும் பேசினர் என்றும் கொள்ள இடஊடவியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன.
11
நான் மேற்கொண்டு எடுத்துரைக்க - தப் பின்னணியாக அமைகின்றன. அது காகும். 'பிறர் பகுதி அல்லது பிரதேசம் என்பதில் அடங்கும் முக்கிய கூறுகள் மாண்டுகள் இத்தகைய மாற்றங்கள் கில் ஏற்பட்ட இரு முக்கிய மாற்றங்களை
இரும்புக்காலத் தொழில்நுட்ப கலாசாரம் காண்டு சுருங்கியதாக இருந்தது. கி.மு.
ல் இது பரந்து விரிவடையத் தொடங் - மலக்குட் பலவிதப்பட்ட சூழமைவுகளை :
14

Page 17
இலங்கை வரலாற்றின் பிரச்சினைகள்
உள்ளடக்கிய பருநிலைச் சூழல் ஒன்றிற்குள் இரத்த உறவுக் குல குறுநில அரசுகள் (Chiefdoms) உ இச்சமுதாயக் குழுக்கள் மத்த தொடங்கின. இது இன்னோர் குர 4ஆம் நூற்றாண்டளவிற் பழைய பிரதான வள ஆதாரங்களான மா உலோகமல்லாத பிற கனிமங்கள் இடம் பெயர்ந்து குடியேறி இருந் வளங்களோடு வாசனைத் திரன் கிடைத்தன. இதே காலப்பகுதியில் மாணிக்கக் கற்கள், முத்து , ச பொருட்களுக்கான கேள்வியும் அ விரிவடைந்தது. வட மத்திய இந்தி நகர சமூகம் ஒன்று உருவாகியதா பெருகியது. இலங்கையின் ம இடப்பெயர்ச்சியை துணைக்கண் இணைத்து நோக்குதல் வேண்டும் இப்புராதன சமுதாயக் குழுக்க இடங்கள் அகழ்வாராய்ச்சியின்ே மலைக் குகைகளிற் கிடைத்த இம்மக்கள் இப்பகுதிகளில் வ உறுதிப்படுத்துகின்றன. பெருங் அருகிலே கல்வெட்டுக்களும், இம் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தடய இச்சான்றுகள் மூலம் பெருங்கற்பா சைவ மதத் துறவிகளைப் போவு புலனாகிறது. மத்திய மலைநாடு, . பகுதி ஆகியவற்றை இணைக்கும் இடங்களிற்கல்வெட்டுக்கள் கண் நூற்றாண்டளவில் வர்த்தகப் பால் விருத்தி பெற்றிருந்தன என்ப காட்டுகின்றன. இவ்வாறான சால் வரலாற்றுக் காலத்தின் பொருள் பற்றிய பல கேள்விகளை எழு எம்மிடையே நிலவும் தப்பான எண்
15

நம் வரலாறு பற்றிய பயமும்
வலயம் (Macro ecological zone) ங்கள் பலவற்றின் சேர்க்கையான நவாகின. யெ மலைநாடு நோக்கி நகரத் இப்பிடத்தக்க மாற்றமாகும். கி.மு
இரும்புக் கால கலாசாரம் அதன் ணிக்கக் கற்கள், உலோகங்கள், நிறைந்த மலைநாட்டுப் பகுதிக்கு தன. இப்பகுதியில் மேற்குறித்த பியங்களும் யானைத் தந்தமும் ல் இந்தியத் துணைக்கண்டத்தில் ங்கு என்பன போன்ற ஆடம்பரப் திகரித்ததோடு சந்தையொன்றும் "யாவில் கி.மு.5ஆம் நூற்றாண்டில்
ல் இப்பொருட்களுக்கான சந்தை மத்திய மலைநாடு நோக்கிய எடத்தின் விருத்திகளோடு நாம்
கள் மலைப்பகுதியில் வாழ்ந்த பாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 5 பிராமிக்கல் வெட்டுக்களும் ராழ்ந்தனர் என்ற உண்மையை கற் பண்பாட்டு மையங்களுக்கு Dமக்களின் குலமரபு அடையாளச் ப் பொருட்களும் கிடைத்துள்ளன. ண்பாட்டுக்கால மக்கள் பௌத்த, சித்து ஆதரித்தவர்கள் என்பதும் சமவெளிப் பிரதேசம், கடற்கரைப் - இயற்கைப் பாதைகள் அமைந்த
டெடுக்கப்பட்டுள்ளன. கி.மு 3 ஆம் தைகளும் வர்த்தக மையங்களும் தை இச்சான்றுகள் எடுத்துக் எறுகள் இலங்கையின் பண்டைய ராதார நிலைமை யாது என்பது மப்புகின்றன. இது தொடர்பாக ரணங்கள் சில பின்வருமாறு :

Page 18
சமூ
*
*
கி.மு. 6ம் நூற்றாண்டு பொருளாதாரம் இந்நா இந்நாட்டில் விருத்திய லிருந்தே இருந்து வந்த வட மத்திய பிரதேசம் இருந்தது. இந்த அபிவிருத்திகளி உருவாக்கம் என்பன நிர்மாண வேலைகளை அண்மைக் காலத்தில் கூறப்பட்டவாறான வர பார்வையை உருவா. அதனை அடுத்துள்ளது கரையோரப் பிரதேசத், கழகத்தின் தொல்பெ களின் மூலம் பல புதிய விளிம்பு வலயங்கள் (pe இப்பகுதிகளில் நடத் சித்திரம் வேறுபட்ட தெ இப்பகுதிகள் யாவும் வி "குளங்கள் நிறைந்த உள்ளவை. மலைப் பகுதிகளில் உ ஈடுபடும் நகரங்கள், 4 வலையமைப்பைக் கெ நாணயம் பற்றிய குறிப்பு சாசனத்தில் குறிக்கப் முற்பட்ட காலத்தைச் மலைப்பிரதேசத்தில் சாசனங்களில் இந்தியா மூலம் வந்து சேர்ந்த குறிப்பிடப்பட்டுள்ளது. வளங்கள் காணப்படும் வோர் வாழிடங்கள் அ வர்த்தக மையங்கள் இ
*

க அறிவு
தொடக்கம் விருத்தியடைந்த விவசாயப்
ட்டில் இருந்தது. புற்ற நீர்ப்பாசன முறை அக்காலத்தி5து.
விருத்தியடைந்த மையப்பகுதியாக
ன் பயனாகச் சமூகக்கட்டமைப்பு, அரசு நிகழ்ந்தன. அரசு பல கட்டமைப்பு நிறைவேற்றியது. மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மேலே எலாற்றுப் பரிமாணத்திற்கு மாறுபட்ட க்கியுள்ளன. மத்திய மலைப்பகுதி சிறிய குன்றுகளைக் கொண்ட பிரதேசம் தின் சில பகுதிகளில் எமது பல்கலைக் எருளாய்வுத் துறை நடத்திய ஆய்வு - ப சான்றுகளைக் கண்டெடுத்துள்ளது. eripheral zones) என்று அழைக்கக்கூடிய திய ஆய்வுகளின் பயனாக ஏற்படும் வான்றாக உள்ளது.
வசாய வலயமான வரண்ட வலயத்தின் பிரதேசத்திற்கு" அப்பால் தூரத்தே
உற்பத்தி - விநியோகம் ஆகியவற்றில் கிராமங்கள் என்பவற்றைக் கொண்ட பாண்டிருந்தது. உயர் பெறுமதியுடைய பு மலைப் பகுதியிற் கிடைக்கப் பெற்ற படுகிறது. இச்சாசனம் கிறிஸ்துவுக்கு சேர்ந்தது. இக்காலத்திற்குரியனவும்
• கண்டு பிடிக்கப்பட்டனவுமான ரவின் மேற்குக்கரைத் துறைமுகங்கள் நீண்டதூர வர்த்தகர்கள் பற்றியும்
5 இடங்களையும், சந்தைகள், நுகர்பமைந்த பகுதிகளையும் இணைக்கும் இந்தச் சுற்றியல் பகுதிகளில் இருந்தன. .
16

Page 19
இலங்கை வரலாற்றின் பிரச்சினைக
இவை உற்பத்தியிலும் என மையங்களாக விளங்கின. குளத்தோடு இணைந்த கி. கிறிஸ்து சகாப்தத்தின் தெ குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நீர் ஊற்றுக்களையும் நீர் சார்ந்து காணப்பட்டன. பொ. களில் அமைக்கும் வேை காலத்திலேயே நிகழ்ந்தன. பின் கலிங்கு கண்டுபிடிக்க அமைப்பதில் நுட்ப அள இக்காலத்தில் சாத்தியமா வடமத்திய மாகாணத்தி பகுதியைப் பண்படுத்திப் பு வளர்ச்சியினால்தான் சாத், உழுது பண்படுத்துவதற்கா களும் தேவைப்பட்டன. ! வளர்ச்சியும் கிறிஸ்து சக முற்பட்ட ஒரு காலத்தில் த ஆகவே முந்து வரலாற்றுக் Society) பொருளாதார ஆத தில் இருந்து வேறுபட்ட மா
அல்லது பல முறைமைகள் ஏற்றுமதியை நோக்கிய ம பத்தி இம்முறைமையின் க மேற்கு ஆசியாவினதும் பெ ஏற்படுத்திய கைவினைப் ெ மாக இது விளங்கியது என் காலத்தில் மத்திய தரை ஆசியாவின் சந்தைகளும் இந்த உற்பத்தி அமைப்பு | அரசின் உருவாக்கத்திற் பெரும் நிர்மாண வேலைக உந்து சக்தியாக விளங்கி
17

ளும் வரலாறு பற்றிய பயமும்
விநியோகத்திலும் பங்குபெறும்
ரோமங்கள் பற்றி (Tank - villages) தாடக்கப் பகுதிச் சாசனங்களில் நக் கிராமங்கள் இருந்த இடங்கள்
வழிந்தோடும் பகுதிகளையும் சிய நீர்த் தேக்கங்களை இப்பகுதி - லகள் கிறிஸ்துவுக்குப் பிற்பட்ட நீரியற் பொறியியல் வளர்ச்சியுற்ற க்கப்பட்டதும், கால்வாய்களை வு முறைகளைக் கையாள்வதும் யிற்று. சன் செம்மண், கபில நிற மண் பயிரிடுதல் நீர்ப்பாசன முறையின் தியமாயிற்று, அத்தோடு மண்ணை ன இரும்பாலான விவசாயக் கருவி - இவ்விரு தொழில் நுட்பங்களின் ரப்தம் தொடங்குவதற்குச் சிறிது என் ஏற்பட்டது.
காலச் சமூகத்தின் (Early Historic பரமாக விவசாயப் பொருளாதாரத் - ற்று உற்பத்தி முறைமையொன்று ள் நிலவி இருத்தல் வேண்டும், திப்புக்குரிய பண்டங்களின் உற். கீழ் நிகழ்ந்தது. இந்தியாவினதும் பரிய சந்தைகளுடன் இணைப்பை பொருள் உற்பத்திப் பொருளாதாரசறு கூறலாம். இப்பொருளியல் பிற் - ரப் பகுதியுடனும் தென்கிழக்கு னும் தொடர்புகளை வளர்த்தது. முறைதான் காமினி வம்ச பரம்பரை கும் மகாதூபி கட்டடம் போன்ற ளுக்கும் பின்னணியாக அமைந்த யது.

Page 20
தமிழில் இலக்க உ.வே.சா.வின் 150வது ஆ இலக்கிய வரலாற்று நிலை
கார்த்திகேசு சிவத்தம்பி *
பண்டைய தமிழிலக்கியங். பதிப்பு முயற்சியாகவே பார் ஆனால் இம்முயற்சியான பயில்துறையின் கீழ்வைத்ே அத்துறை தமிழில் வளர்த் சங்கத்தமிழ் நூல்களின் பா பற்றியும், உ..ேசா, சி.வை. கையாண்டுள்ளனர் என் பாடவிமர்சனம் என்ற துறை வதே இக்கட்டுரையின் பிர உ.வே.சா ஆகியோருடன் பாடமீட்பும், பதிப்பும் அவர்க
வரலாற்றை இக்கட்டுரை அம
* *தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரிய

சமூக அறிவு, தொகுதி 2 இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
18-53
யப்பாட மீட்பு ஆண்டு நினைவின் வழிக் கிளம்பும்
ல நின்ற ஒரு சிந்திப்பு
: *
களின் மீட்பை, பேரறிஞர் சிலரின் க்கும் புலமை மரபே நம்மிடத்துண்டு. அது "பாடவிமர்சனம்" என்ற 'த ஆராயப்பட வேண்டும். ஆனால் தெடுக்கப்படவில்லை.
ட மீட்பு எவ்வாறு நடந்தது என்பது தா ஆகியோர் பாடத்தை எவ்வாறு யது பற்றியும், வரன் முறையான யின் நியமங்களுக்கியைய விளக்கு - ரதான நோக்கமாகும். சி.வை.தா, நின்றுவிடாது சங்க இலக்கியப் ளுக்கு பின்னரும் மேற்கொள்ளப்பட்ட முகமுறையில் எடுத்து கூறுகின்றது.
ர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
18

Page 21
தமிழில் இலக்கியப்பா
அந்நியர்கள் தமிழ்ச் செவ்விய
இன்றெம்மை ஆள்வே பன்னிய சீர மஹாமஹோ பாத்
யப்பதவி பரிவின் ஈந்து பொன்னிலவு குடந்தை நகர்ச்
தன்றனக்குப் புகழ் செ முன்னிவனப் பாண்டியர்நாள் !
இவன் பெருமை மொழி பொதிய மலைப் பிறந்த மொழி
காலமெலாம் புலவோர் துதியறிவாய் அவர் நெஞ்சின்
இறப்பின்றித் துலங்கும்
தமிழ்ப்புலமை, தமிழ்ப்பிரக்ஞை முக்கியத்துவம் பெறும் வீ.கனகசபைப்பி 1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர் 6 மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை (அரச கொள்ளப்படும் பாடலை எழுதியவர், மே போற்றப்படுபவர்) பிறந்த 1855ஆம் ஆ வெங்கடசுப்பையர் சாமிநாத ஐயர் (உ. என்பது சுவாரஸ்சியமான வரலாற்றொற்ற
ஆயினும், உ.வே.சா.வின் 150வது பெறும் உத்வேகம் மற்றைய இருவரது சுந்தரனார் பற்றிக் காணப்படாமை த பெரும்பாலும் வாயுபசார அரசியலாக.ே தடயம் எனும் உண்மையைக் காட்டி நிற்ப
உ.வே.சா. காலமாவதற்கு ஏறத்த பாரதியார் அவர் புகழின் சாராம்சத்
கூறியுள்ளார். தமிழிற் பழைய நூல்க ை உ.வே.சா.வின் புகழுக்கான காரணம் என்
பண்டைய தமிழ் நூல்களை அச் நிகழ்ச்சி தனக்கென ஒரு வரலாற்றினை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படலாம் எனப் பிரகடனப்படு
19

ட மீட்பு
பறியாதார் ஈரேனும் தியா
சாமிநா ய்வாரேல் இருந்திருப்பின் பலாமோ?...
வாழ்வறியும் வாயில் வாழ்த்தறிவாய் வாயே
- பாரதியார்
பற்றிய வரலாறு எழுதுகையில் ள்ளை (The Tamils 1800 years ago எனும் நூலின் ஆசிரியர்) மற்றும் நிலை தமிழ்வாழ்த்துப்பாவாகக் னான்மணியம் சுந்தரனார் என்று பூண்டிலேயே உத்தமதானபுரம் வே.சா.) அவர்களும், பிறந்தார் நமையாகும்.
வருட நினைவு மீட்பிற் காணப் நினைவு மீட்புப் பற்றி, குறிப்பாக தமிழ் உணர்வு மீட்பு என்பது, வ உள்ளது என்பதற்கான ஒரு தாகக் கொள்ளலாம். காழ 22வருடங்களுக்கு முன்னர், எதை துல்லியமாக எடுத்துக் ள வெளிக் கொணர்ந்தமையே பது தெளிவாக விளங்குகிறது. =சில் வெளிக்கொணர்தலாகிய அக் கொண்டது. அச்சு ஊடகம் நி, 1835இல் அது, யாவராலும் த்தப்பட்டதன் பின்னரே தமிழின்

Page 22
பழமைச் சிறப்பை வெளிக்கெ சிந்தாமணி, சிலப்பதிகாரம், புற கொண்டு வரப்படலாயின.
சி.வை.தாமோதரம்பிள்ை ஆரம்ப நிலை அச்சுப் பதிப்புக்க
ஆனால், 1835க்கு முன்ன மாத்திரமே அச்சுரிமையைப் நூல்கள் சில அச்சிடப் பெற்றிரு (John Murdoch) 1865ல் வெளிய Books எனும் நூலில் இருந்து மிஷனரிமார்களாற் பயன்படுத்த நூல்கள் சில அச்சிடப்பட்டிருப்
வருகின்றது.
அந்நூலில் வரும் குறிப்பு பெரும்பாலும் நீதி நூல்கள் எ என்பது தெரிய வருகின்றது. ( யிடப்பட்டிருந்தன) திருக்குறள் எலிஸ்வைட் (Francis Ellis White நினைவு கூறல் வேண்டும். த இலக்கியங்கள் பற்றிய ஆய்வு பிரித்தானிய கீழைத்தேயவிய ஆய்வறிவளவு (Orientalism) மு. கிறது. (கால்டுவெல், போப் ஆக் இவ்வுண்மை புலனாகின்றது எ . கத்தில் (திருநெல்வேலி) கிறிள் தமிழ் ஈடுபாடு, கிறிஸ்தவப் ! முக்கியத்துவத்தை, குறிப்பாக இந்து மத பண்பாட்டுக் கட்டுக் ராயத்தை உருவாக்கியிருந்தது இனங் காணுவதற்குக் கூட இ இருந்திருத்தல் வேண்டும் எனச்
இங்கு இவ்விடயம் நிலை நூல்கள் பற்றி, அவற்றின் பா துவத்திற்கு ஆரம்பம் முதல்
வதற்கேயாகும்.

மூக அறிவு
Tணர்பவையான இலக்கியங்கள் (சீவக - நானூறு, கலித்தொகை ஆதியன) அச்சிற்
ள, உ.வே.சாமிநாதையர் ஆகியோருடைய ளே, இவ்வெண்ணத்தை ஏற்படுத்தின. ர் பிரிட்டிஷ் அரசாங்கமும் மிஷனரிமாரும் பெற்றிருந்த காலத்தில் பழைய தமிழ் ந்தன என்ற உண்மை ஜோன் மொர்டொக் ட்ட Classified Catalogue of Tamil Printed | தெரிய வருகிறது. 1835க்கு முன்னர் ப்பட்ட இடைக்கால, பண்டைக்கால தமிழ் தேன என்பதும், அந்நூல் மூலம் தெரிய
புக்களைப் பார்க்கும் பொழுது அவர்கள் னக் கருதப்படுபவற்றையே அச்சிட்டனர் நாலடியார், திருக்குறள் ஆதியன வெளி - பின் முக்கியத்துவம் குறித்து பிரான்சிஸ் ) என்பவர் ஆங்கிலத்தில் எழுதியவற்றை பிரு.வைற் அவர்களது தென்னிந்திய பு, கல்கத்தாவில் இருந்து தொழிற்பட்ட பல் அறிஞரான வில்லியம் ஜோன்ஸின் க்கியத்துவமுடையதாக இன்று பேசப்படு - ேெயாரது ஆய்வுகளை நோக்கும் பொழுது ன்பர்). 19ஆம் நூற்றாண்டில் தென்தமிழ - மதவ தேவ ஊழியப் பணி புரிந்தவர்களின் பாதிரிமாரிடையே தென்னிந்தியாவின்
அதன் அடிநிலைப் பண்பாடு, பிராமணிய ககோப்புக்குப் புறம்பானது என்ற அபிப்பி - து. திராவிட மொழிக் குடும்பமென ஒன்றை இத்தகைய ஓர் உந்துதலே காரணமாக = சிலர் எழுதியுள்ளனர் (க.சுப்பிரமணியம்) னவுறுத்தப்படுவதற்கான காரணம் தமிழ் ரம்பரியம் பற்றி பிரித்தானிய காலனித் - இருந்து வந்த சிந்தனையைக் காட்டு -
20

Page 23
தமிழில் இலக்கியப்பா
கிறிஸ்தவம் பற்றிய கற்பித்தலி கெனவே நிலவிய நீதி நூல்களைப் ப மொர்டொக் (John Murdoch) மூலம் தெரிய ஆத்திசூடி, நல்வழி, நன்நெறி, வெற்றி ஜோன் மொர்டொக் (John Murdoch) குறிப் தாங்கள் பயன்படுத்துவதில் மிகுந்த கவு என்பதையும் அவர் மிக நுணுக்கமாக வ களில் இலைமறைகாயாக வந்த இந்து மத மிகக்கவனமாகவேயிருந்தனர். வெற்றி கே என்பது பற்றிய குறிப்பும் அந்நூலில் வருக
அது மாத்திரமல்லாமல் தமிழ் சேகரித்துக் கொண்ட தகவல்களில் மத இந்து நிலைப்பட்ட ஐதீகங்களையும் ஜே குறித்துச் செல்கிறார். இவற்றுடன் தெ அவற்றின் காலம் பற்றியோ தெளிவின்ல கள் பற்றிக் கிறிஸ்தவப் பாதிரிமாரு முக்கியமானதாகும்.
1835க்குப் பின்னர் சுதேசிகளிடம் பாரம்பரிய மீட்பு முக்கியமாவது இயல்பே. ஆறுமுகநாவலரின் ஈடுபாடு (1822-18 உ.வே.சா. - சி.வை.தா. ஒப்பாய்வு பற் ஆறுமுகநாவலரது பதிப்புப் பணி தமிழ் ! மறக்கப்பட்டுவிட்ட ஒரு விடயமாகவே க
ஆங்கில ஆட்சியை வரவேற்கும் ஊடுருவலையும் நிலைநிறுத்துகையை தமது சைவ மீட்பு முயற்சிகளில் எல் உத்திகளைப் பயன்படுத்திக் கொண் பதிப்புக்கும் வருகின்றார். சைவவினாவின பெரியபுராணப் பாடல்களை வசன ரூபம் மனங்கொளல் வேண்டும்.
நாவலரின் பதிப்பு முயற்சிகளில் பெறுவதனை அவதானித்தல் வேண்டும் காரத்தைப் பரிசோதித்த நாவலர் ந. பதிப்பித்துள்ளார் என்பது மிக முக்கியம்
21

TL மீட்பு
ன் பொழுது தமிழ்நாட்டில் ஏற் - யன்படுத்தினர் என்பது ஜோன்
வருகிறது. கொன்றைவேந்தன், வேற்கை போன்ற நூல்கள் பற்றி ப்பிடுகிறார். எனினும் அவற்றைத் பனமாக இருக்க வேண்டியுள்ளது விளக்கியுள்ளார். இந்த நீதிநூல் - தக் கருத்துக்கள் பற்றி அவர்கள் வற்கையைப் பயன்படுத்தவில்லை நிறது.
இலக்கியம் பற்றி அவர்கள் . அரையில் நிலவிய சங்கம் பற்றிய ஜான் மொர்டொக் (John Murdoch) Tாடர்புடைய நூல்கள் பற்றியோ, மை காணப்பட்டாலும், அத்தரவுதம் அறிந்திருந்தனர் என்பது
அச்சுரிமை வந்ததன் பின்னர் இவ்விடயத்தில் 1835இன் பின்னர் 79) மிக முக்கியமானதாகும். றிய வாதவிவாதங்களிடையே இலக்கிய வரலாற்றில் முற்றிலும் காணப்படுகிறது.
அதேவேளையில் கிறிஸ்தவத்தின் பயும் எதிர்த்த ஆறுமுகநாவலர் பவாறு கிறிஸ்தவம் வழிவந்த
டாரோ அதே முறையில் நூற் Dடயை எழுதிய ஆறுமுகநாவலர் மாக வெளியிட்டமையை இங்கு
இலக்கண நூல்கள் முக்கியம் ம். தொல்காப்பியம், சொல்லதின்னூற் காண்டிகை உரையைப் மான ஒரு செய்தியாகும்.

Page 24
சமூ
தமிழில் உரைநடைவழி வளர்த்தெடுத்த நாவலர் தமிழ் தெளிவான முறையை வழங்கும் வினாவிடையை எழுதினார். இ. முக்கியமான பங்களிப்பாகும்.
தமிழ் இலக்கியப் பாடமீ. இன்னும் சரியாகத் துணியப்படவி
ஆறுமுகநாவலரின் பதி முக்கியமானதொன்றாகும். கிறிள் பெரும்படியாக இரு நிலைப்பட வெளியிட்டார்.
முதலாவது வகை: அவர் த வகைகளினை அவதானிக்கலாம்
1. கிறிஸ்தவர்களோடு ந 2. சைவசமய விளக்கத்து 3. முக்கியசைவச் செய்யு 4.
பாடப்புத்தகங்கள். (க
இவர் பாலபாடம் என இரண்டாவது வகை: ஏ. நூல்களைப் பதிப்பித்தமையாகு நிலைகளைக் கூறலாம்.
1. இலக்கண நூல்கள். 2. சைவத்தளத்தைக் ெ 3. முற்றிலும் சைவசமயம்
நாவலர் நூற்றாண்டுவிழ ஆதாரமாகக் கொண்டு நோக் வகைகளிற் பதிப்புக்கள் அறை பட்டியல் நம்பகரமானது, பூரண தரப்படுகின்றது:
சைவ சமய நூல்கள் : அருணகிரியந்தாதி - 1931 அனுஸ்டான விதி - 189619. உடையவர் உபயம் - வருட உபநிடதம் மூலமும் உரை காசித்துண்டி விநாயகர் தி சிதம்பர மான்மியம் - 1895, 4

நக அறிவு
7 எழுத்தை மேற்கொண்டு அதனை ழ்க் கையாளுகைகளுக்கு வேண்டிய இலக்கண வழிகாட்டியான இலக்கண து தமிழின் நவீனமயப்பாட்டுக்கு மிக
உட்பில் ஆறுமுகநாவலருக்குரிய இடம் "ல்லை என்றே கூறல் வேண்டும்.
ப்பு முயற்சி தமிழ் நூல் வரலாற்றில் ல்தவ தாக்கத்தை எதிர்கொள்ள அவர் வகுக்கப்படத்தக்கதான நூல்களை
மே எழுதியவை. இவற்றுள்ளும் நான்கு
டத்திய விவாத எழுத்துக்கள். துக்காக எழுதியவை.
ள் நூல்களை உரைவடிவில் எழுதியவை. றிெஸ்தவர்கள் பாலபோதம் என்று எழுத
எழுதினார்). ற்கெனவே எழுதப்பட்டுள்ள தமிழ் ம். இவற்றினுள் பெரும்படியாக மூன்று
காண்ட இலக்கியங்கள். D சார்ந்தவை. பா நூலிலே தரப்பட்டுள்ள பட்டியலை கும் பொழுது (1979) கீழ்க்காணும் மவதைக் காணலாம். (தரப்பட்டுள்ள ரமானது.) அவற்றிலிருந்து சில கீழே
14ஆம் பதிப்பு
ஆம் பதிப்பு டம் குறிப்பிடப்படவில்லை யும் - 1874, 2ஆம் பதிப்பு - இருவருட்பா - 1935, 5ஆம் பதிப்பு
ஆம் பதிப்பு
22

Page 25
தமிழில் இலக்கியப்
சிவதத்துவவிவேகம் - 1913, 4ஆ சைவசமய நெறி -1955, 8ஆம் பத்
சைவ இலக்கிய நூல்கள்: ஆத்திசூடி, கொன்றை வேந்தன் கந்தபுராணம் - 1869 கந்தரலங்காரம், கந்தரனுபூதி . கோயிற் புராணம் - 1868, 2ஆம் பத் சிதம்பர மும்மணிக் கோவை - 18 சிவஞான போதமும் பொழிற்பு சேது புராணம் மூலம் -1866 திருக்கருணை வெண்பா அந்தா திருக்கருவைப் பதிற்றுப் பத்து திருக்கோவையார் - 1860 திருச்செந்தூரகவல் - 1926, 3ஆம் திருமுருகாற்றுப்படை திருவாசகம் திருவிளையாடற் புராணம் -1957, பதினோராந்திருமுறை -1924, 38 பெரியபுராணம் மறைசையந்தாதி -1930, 14ஆம் இலக்கண நூல்கள் : இலக்கணக் கொத்து குறிப்பிடப்படவில்லை சூடாமணி நிகண்டு மூலமும் உல தொல்காப்பியம் - சொல்லதிகார நன்னூல் காண்டிகை உரை -196 நன்னூல் விருத்தியுரை சங்கரா பிரயோக விவேகம் மூலமும் உ6 தருக்கசங்கிரகமும் அதனுடைய திருவேங்கடையர் செய்த உபம் புகழேந்திப்புலவர் செய்த இரத்தி
ஆறுமுகநாவலரது பதிப்பு | சி.கணபதிப்பிள்ளை அவர்கள் கட்டுல ஒன்றின் பொழுது கூறியவை முக்கிய நூல்களையே பதிப்பித்தார். பதிப்பி

பாட மீட்பு
ம் பதிப்பு
ப்ெபு
-1933, 2ஆம் பதிப்பு
1925, 17ஆம் பதிப்பு
நிப்பு
>
ரயும் - 1885
தி -1927, 5 ஆம் பதிப்பு அந்தாதி -1926, 7ஆம் பதிப்பு
பதிப்பு
13ம் பதிப்பு ஆம் பதிப்பு
பதிப்பு
மூலமும்
உரையும் - வருடம்
ரையும் - 1867
ம் - (பரிசோதித்தது) 8, 25 ஆம் பதிப்பு மச்சிவாயர் உரை -1887 ரையும் -1882 பதருக்க சங்கிரகதீபிகையும் 1861 என சங்கிரகமும்,
னச் சுருக்கமும் - 1926, 5 ஆம் பதிப்பு நடைமுறை பற்றி பண்டிதமணி ஊரயாசிரியருடனான உரையாடல் மானவை. நாவலர் முக்கியமான ன் பின்னரும் அவர் பாடங்களை

Page 26
சமூக
ஓப்புநோக்குவதிலும் அதிக கவன் ஒன்றின் இரண்டாவது அல்லது அ காலத்திலேயே வந்ததென்றால் வந்ததென்று கருத்துளது.
சி.வை.தா. உ.வே.சா. பதிப்பு பொழுது நாவலரின் பதிப்புக்கள் மீள தெரிய வருகின்றது.- இதற்குக் கார சைவமதப் பாராயண நூல்களாக நாவலர் யாழ்ப்பாணத்து மத்தியதர இலக்கியங்கள் பற்றிய வாசிப்பு வேண்டும். நாவலரவர்கள் திருக்குற
தையும் பதிப்பித்திருந்தார்.
நாவலர் அவர்களின் பதி வேண்டியதாகும். ஏனெனில் அச் சிலவற்றின் பாடமீட்பு வரன்முன் காணப்படுகின்றது எனலாம்.
ராமகமா - இ
அடுத்து உ.வே.சா. அவர்க பற்றிய விவாதிப்புக்கள் பற்றியும் உ.வே.சா.வும் சி.வை.தா.வும் முக் வரலாற்றுக் காரணத்தை அறிந்து
இந்தியா முழுவதும் பிரித் வரப்பட்ட பொழுது ஏறத்தாழ தெ Presidency என ஒரு மாநிலமாக திருவனந்தபுரம், மைசூர், கொம் ஆட்சிகள் நிலவிய இடங்களைத் முழுவதையும் ஒரு நிலத் தொகுதி
மொகலாய ஆட்சி, ராஜபுத் ரத்தில் சிவாஜியின் எழுச்சி போன் பின்னர் அரசியல் முக்கியத்துவமும் விஜய நகரப் பேரரசின் படிப்படிய மேற்கிளம்பிய நாயக்கத்தானங்கள் தெற்கு நோக்கி வந்த மொகலாய 18ஆம் நூற்றாண்டில் கர்நாடகப் நிலவிற்றெனினும் 1761இல் பிரித்தால்

5 அறிவு
ரம் செலுத்தினார். நாவலர் பதிப்புநூல் தற்கு மேற்பட்ட பதிப்பு அவர் வாழ்ந்த அத்தனை பதிப்புத் திருத்தங்கள்
பித்த நூல்களோடு, வைத்து நோக்கும் ன்டும் மீண்டும் அச்சிடப்பெற்றன என்பது சணம் அவர் பதிப்பித்த நூல்களுட் பல வும் இருந்தமையாகும். உண்மையில் வர்க்கத்து சைவ மக்களிடையே சைவ பினை ஊக்குவித்தாரென்றே கூறல் மளையும்வில்லிபுத்தூரரது மகாபாரதத்
ப்புச் செம்மை விதந்து போற்றப்பட = சுக்காலத்துக்கு முந்திய நூல்கள் ஊறயான ஒரு வழியில் இவரிடத்தும்
II
ளின் பதிப்புப் பணி பற்றியும், அப்பணி நோக்குவதற்கு முன்னர், இவர்களில் கியப்படுத்தப்படுவதற்கான இலக்கிய கொள்ளுதல் அவசியமாகிறது. கதானிய ஆட்சியின் கீழ் கொண்டு ன்னிந்தியாவின் பெரும்பகுதி Madras - ஆக்கப் பெற்றது. ஹைதராபாத், ச்சி போன்ற பாரம்பரிய சமஸ்தான தவிர்ந்த தென்னிந்தியப் பகுதிகள் யாகக் கொண்டனர். கதிரர்களின் அதிகாரம், மகாராஷ்டிறு தெற்கில் 17ஆம் நூற்றாண்டுக்குப் டைய ஆட்சி எதுவுமே இருக்கவில்லை. என சிதைவு தொடங்கியதும் (1565) ள் 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ப் படைகளுக்கு கீழ்ப்படிந்து விட்டன. பிரதேசத்தில் பிரெஞ்சு மேலாதிக்கம் னிய மேலாண்மை நிச்சயமாகிவிட்டது.
A

Page 27
தமிழில் இலக்கியம்
தமிழகமோ நீண்டகால உள்நாட்டுப் பே ததனால் இக்காலகட்டத்திற் பஞ்சங்கள்
ஆரம்பகால பிரித்தானிய வை (Minto) மதராஸ் பிரசிடென்ஸியில் ஒரு என்று கூறியுள்ளார்.
இந்திய உபகண்டம் முழுவதும் பட்டதன் பின்னர், இந்திய உபகண்டத் நிலை பற்றியும் வற்புறுத்த வேண்டிய ஏற்பட்டது. வில்லியம் ஜோன்ஸ் வழி வியல்வாதிகள் இந்தியாவினுடைய ஒ இந்துப் பாரம்பரியத்தையும் சமஸ்கிருத னுள் இந்தியப் பண்பாடு முழுவதும் கெ யப்பாடு அமைந்ததையும் விதந்து கூ இந்தோ - ஆரியத்தின் ஐரோப்பிய தொ
சென்னை ராஜதானியின் காலனை கிறிஸ்தவ நிலைப்பட்ட அறிவுத் ( சேகரிப்புடன் பிரதானமிக்க தென்னிந்தி முக்கியத்துவம் படிப்படியாக வளரத் | கம்மாகப்புச் சாதியினரும்; ஆந்திர . நாயுடுமாரும்; மலையாளத்தின் நாய திருநெல்வேலிப் பகுதி முதலியார்மா பெறத் தொடங்குகின்றனர்.
தென்னிந்தியாவிற் பிரித்தான பிராமணரல்லாதார் என்ற சமூகப்பகுப்ன கால்டுவல் போன்ற கிறிஸ்தவ பாதிரிமா தியாவின் பண்பாட்டு ஒருமையை வலு எழுதப் பெற்ற இந்திய வரலாற்று நூ இந்தியா அளவு வரலாற்று வளமற்ற ஒ வின்ஸன் சிமித் என்பவரது இந்திய வர நூல் மேற்குறிப்பிட்ட விடயத்திற்கு நல் திய மட்டத்தில் வரலாற்றுப் புறக்கணிப்பு யிருந்த தென்னிந்தியாவுக்கு, குறிப்பாக நூல்களின் பாடமீட்பு ஒரு புதிய அம்சத்து
கன்னடம், தெலுங்கு உட்பட்ட தெ வட மொழிச் செல்வாக்குடைய இலக்கிய எழுத்திலக்கியங்களாகக் கொண்டிருக்க. 1
25

பாட மீட்பு
பார்களினால் சிதைந்து போயிருந் -
ள் பல நிலவின. ஸ்ராய்கள், குறிப்பாக மின்ரோ - தேக்க நிலையே காணப்பட்டது
ம் பிரித்தானிய ஆட்சி நிறுவப் - த்தின் ஒருமை பற்றியும் ஒருங்கு ப ஒரு தேவை பிரிட்டிஷாருக்கு "வந்த பிரித்தானிய கீழத்தேய - ஒருமை நிலைப் பண்பாக வைதீக 5 முக்கியத்துவத்தையும் இவற்றி - ாண்டு வரப்படுவதற்கான சாத்திறத்தொடங்கினர். (மாக்ஸ்முலர்
டர்புகளைக் கூடச் சுட்டினார்). சித்துவ ஆட்சிச் செல்வாக்குடன் தேடல்கள் வழங்கிய அறிவுச் ய பிராமணர் அல்லாச் சாதிகளின் தொடங்குகிறது. கர்நாடகாவின் ப் பிரதேசத்தின் ரெட்டிமாரும், மாரும்; தமிழ்நாட்டின் சேலம், நம் (வேளாளர்) முக்கியத்துவம் |
ரிய காலனித்துவ ஆட்சியினர் ப உணர்ந்து தொழிற்படலாயினர். ருடைய ஆராய்ச்சிகள் தென்னிந் - ப்படுத்தின. இந்தப் பின்புலத்தில் | ல்கள் தென்னிந்தியாவை வட ரு பிரதேசமாகவே சித்திரித்தன. லாறு (A History of India) எனும் கல உதாரணமாகும். அனைத்திந் - பபுக்கு முகம் கொடுக்க வேண்டி - த்தமிழகத்திலே பண்டைத்தமிழ் தினை முனைப்புறுத்தியது. தன்னிந்திய மொழிகள் பெரும்பாலும் ங்களையே தமது தொடக்க நிலை 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்

Page 28
சமூ
வெளிக்கொணரப்பட்ட தமிழ் இலக் ஆட்படாதவற்றை வெளிக்கொணர் ஊட்டத்துக்கும் சமஸ்கிருத இலக். பாரம்பரியத்தை வெளிக்கொணர்ந்தான் வரையிலான புதிய பதிப்புக்கள் இத்த இடமுண்டு என்பதைக் காட்டின. இ தொல்காப்பியப் பொருளதிகாரம் ஒ
வடமொழிப் பண்பாட்டில் ஊற்றினைக் கொண்ட ஒரு சம கிறிஸ்துவுக்கு முந்திய காலத்தி பெறப்பெற்றது. பிற்காலத்தில் தொகுநிலையில் பார்க்கப்படும் குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆத் இந்த வடமொழிசாரா தமிழ்ப்பே வெளியே கொண்டு வரப்படலாயி
இந்த நூல்களின் வருகை மாற்றியது. வி. கனகசபைப்பிள் Years Ago என்ற ஆங்கில நுால் புறநானூறு போன்ற நூல்களி
வரலாற்றுப் பார்வையையே மாற்றி தில் கல்கத்தா பல்கலைக்கழகத் மிகுந்த புல்லரிப்புடன் எடுத்துக் ஒருவரான இக்கட்டுரையாசிரியர் ராய், The Dynastic History of N நூல்களை எழுதிய பெரும் பேரா கழகத்தில் 1950களில் வரலாற்று
இத்தகைய பெரிய வரலாற்று களைப் பதிப்பித்தவர்கள் என்ற பொ தமிழ் மக்களிடையே போற்றப்பட இக்கருத்து தொக்கி நிற்பதைக் கா சி.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோர் வெளிக் கொணரப்பட்டன. இதனாலே
உ.வே.சா அவர்களுக்கு 1 யாயர் என்ற பட்டம் வழங்கப்படுகிர தமிழுக்கு மாத்திரமே செய்த பா யத்தில் வரும் உயர்ந்த பட்டங்க

க அறிவு
கியங்களோ சமஸ்கிருத மேலாண்மைக்கு ந்தன. அதாவது தம் தோற்றத்துக்கும் கியத்தை நம்பியிருக்காத ஒரு இலக்கியப் எ.சீவக சிந்தாமணி முதல் சிலப்பதிகாரம் நகைய ஒரு மடைதிறப்புக்கு தமிழகத்தில் ந்த வகையிலே தான் சி.வை.தா பதிப்பித்த ரு திசை திருப்பியாக அமைந்தது. என்றும் முற்றிலும் வேறுபட்ட மூல மாந்தரமான பண்பாடு தமிழ்நாட்டில் லேயே நிலவிற்றென்பது இந்நூல்களாற் சங்க இலக்கியத் தொகுதிகள் என பனவான புறநானூறு, பதிற்றுப்பத்து, யென தனித்தனியே வெளிவந்த பொழுது
று பற்றிய தரவுகளும், தகவல்களும்
ன.
5 இந்திய வரலாற்றுப் போக்கினையே ளையின் The Tamils Eighteen Hundred வெளிவந்த பொழுது, சிலப்பதிகாரம், லே காணப்பட்ட தகவல்கள் இந்திய
அமைத்த முறைமை பற்றி அக்காலத் கதில் பேராசிரியராக ஹேமச்சந்திரராய் 5 கூறியதை அவரின் மாணவர்களுள் நேரில் அநுபவித்துள்ளார். (பேராசிரியர் orthern India என்ற நான்கு தொகுதி
சிரியர். இவர் இலங்கைப் பல்கலைக்ப் பேராசிரியராக இருந்தவர்.) ப் பார்வை மாற்றத்தை ஏற்படுத்திய நூல் - நமை காரணமாக இப் பதிப்பாசிரியர்கள் லாயினர். பாரதியினுடைய பாடலிலேயே ணலாம். அதாவது உ.வே.சாமிநாதையர். - மூலமாகவே இந்த நூல்கள் பிரதானமாக -யே இவர்கள் முக்கியப்படுத்தப்படுகிறார்கள். 906ஆம் ஆண்டிலேயே மகாமகோபாத்மது. சமஸ்கிருத மொழிக்காக அல்லாது ங்களிப்புக்காக சமஸ்கிருதப் பாரம்பரி-ளில் ஒன்று (பெரும் பேராசிரியர் என்ற ..
26

Page 29
தமிழில் இலக்கியப்
கருத்துடைய மகா மகோபாத்தியா என்பதனை மனத்திருத்திக் கொள்ளல் வழங்கியது என்று பாரதியார் குறிப்பிடு
இவ்விடயம் மிக உன்னிப்பா தொன்றாகும். உ.வே.சா. அவர்களையே தன்மை காணப்பட்டது. முனைவர் வெ காலச்சுவடு இதழில், குறிப்பிட்டுள்ள 6 சி.வை.தா. 1901இல் காலமாக உ.வே.சா வரை (1942) பெருத்த சவாலாக பதிப்ப என்பது வரலாற்று உண்மையாகும்.
உ.வே.சா. அவர்கள் அக்காலத்தில் உடன் தொடர்பு கொண்டதும், ருக்மணி பெற்றதுமான கலாஷேத்திராவினுள் 2 வழங்கப்பட்ட கெளரவம் தென்னிந்த ஆசிரியன் என்ற கருத்துப்பட வரும் மகோபாத்தியாய என்பதாகும்.
உ.வே.சா. அவர்கள் மாத்திரமே தவர் என்று கொண்டாடும் மரபு மேலோ தரம்பிள்ளையினுடைய முக்கியத்துவப்
சுருங்கக் கூறின் பழந்தமிழ் இ. உ.வே.சா. சி.வை.தா. ஆகிய இருவரை தோன்றியமைக்குக் காரணம் பண்பை லாற்றுப் பின்புலத்தில் ஏற்படுத்திய தாக்க
IV
இப்பதிப்பாசிரியர்களது சிறப்புக் முறைமையினை நோக்கும் பொழுது, கொணர்ந்ததில் அநுபவித்த சிரமங். டுள்ளது. இவை கூறப்படுமளவுக்கு பதி வழிமுறைகள் பற்றி அதிக ஆராய்ச்சி புலனாகின்றது. இவ்விடயம். சற்று - ஒன்றாகின்றது. இது பற்றிப் பின்னர் மீட்கப்பட்ட நூல்கள் பற்றிய சில முக்கி
இந்நூல்கள் மீட்கப்பட்ட பொழுது ஒரு புலமைப் பாரம்பரியம் நிலவிற்றெல் இந்த வினாவுக்குள் பின்வருவன அடங்

பாட மீட்பு
யர் பட்டம்) வழங்கப்படுகிறது அவசியம். இதனை அரசாங்கமே கிென்றார். ரக சிந்திக்கப்பட வேண்டிய -
முதலில் முதல் நிலைப்படுத்தும் வங்கடாசலபதி அவர்கள், சென்ற ஓர் அம்சம் முக்கியமானதாகும். ர். அவர்களுக்கு அவரது மறைவு ாசிரியர் எவருமே இருக்கவில்லை
இந்தப் பெருமை காரணமாக அன்னி பெஷன்ற் (Anni Besant) "தேவி அருண்டேலினால் நடத்தப் உள்வாங்கப்படுகிறார். அவருக்கு நியா முழுவதினதும் பேரறிஞன் தாஷ்ணாத்திய கலாநிதி மகா
தமிழ் நூல்களை மீளப் பதிப்பித்ங்கி படிப்படியாக சி.வை.தாமோ - D குறைக்கப்படலாயிற்று. லக்கியப் பதிப்பாசிரியர்களாகிய யும் முதல் நிலைப்படுத்தும் பண்பு டய தமிழ் நூல்கள் இந்திய வர - க்கமேயாகும்.
கள் வற்புறுத்தப்பட்டு வந்துள்ள இவர்கள் அந்நூல்களை வெளிக் கள் பற்றியே அதிகம் கூறப்பட் - ப்பிப்பதில் அவர்கள் கையாண்ட கள் செய்யப்படவில்லை என்பது ஆழமாக நோக்கப்பட வேண்டிய -பார்ப்போம். அதற்கு முன்னர் யேமான வினாக்கள் உள்ளன.
து இந்நூல்களின் பயில்வு பற்றிய னின், அதன் இயல்புகள் யாவை?
கும்:

Page 30
சமூக
2.
5.
1. ஆசிரிய மாணவ முறை
இவற்றுக்கான பயில்வு
மையங்கள். எழுத்துக்கள் காணப்ப பிரதானமாக ஏடுகளாக 4.
ஏடெழுது பாரம்பரியத்த தலைமுறைக்குத் முறைமைகள். பாடமீட்பு நடைமுறைகள் உத்தரவாதங்களைக் மாகும். இன்னொரு வை முறை யாது? (Textual பிரதானமாக ஏடுகள் வ உ.வே.சா. சி.வை.தா. பற்ற விடைகள் உய்த்தறியப்படக் இத்தகவலின்மை நமது இலக்கிய எதிர்நோக்கும் ஒரு பிரதான குறை அந்தந்தக் காலங்களிலே வாழ்ந் எவையெவை என்பது பற்றிச் செலு. அக்காலத்துத் தமிழ்க்கல்விச்கு புலமைப் பாரம்பரியம்பற்றி எதுவும் ! நூல்களிற் காணப்படவில்லை என்ப
அவ்வக்காலச் சூழமைவுகள் பற்றிய தெளிவு நமக்கு இன்று வரை
உதாரணத்துக்கு உரையாசி உண்மையில், பண்டைய நூல்கள் அவற்றினூடாகவே நாம் உரையாசி துள்ளோம். ஆனால், இளம்பூரணரின் யத்தை அவர்கள் கற்க வேண்டிய தே மாணவர்கள் இளம்பூரணரின் மாண இளம்பூரணரோடு ஒப்பிடும் பொழுது சவால்கள் யாவை என்பன போன்ற . தெளிவான மறுமொழி இல்லை என்றே வரலாற்று நூல்கள் இவை பற்றி இன்
தொல்காப்பிய உதாரணத்த யர்களை அவர்தம் இலக்கு மாணாக்

அறிவு
மை. கள் நடந்திருக்கக் கூடிய இடங்கள்,
ட்ட நிலைமை. இவை தமிழ்நாட்டில் -வே இருந்தன. பின் தன்மைகள், அந்தப் பாரம்பரியம் தலைமுறை கையளிக்கப்பட்ட
1. சரியான பாடமீட்புக்கான அகநிலை கொண்டவையா என்பது முக்கியகயாகக் கூறினால் பாடக் கையளிப்பு Transmission). இது தமிழ்நாட்டில் ழியாகவே வந்தது. றிய தரவுகள் மூலம் இவற்றுக்கான கூடியனவாக உள்ளனவெனினும், ப வரலாறு எழுதும் முறையில் நாம் றபாடாகும். ஒவ்வொரு காலத்திலும் தே புலவர்கள், தோன்றிய நூல்கள் த்தப்படும் புலமைச் சிரத்தை அளவு, நழல்பற்றி, பயில்வுமுறைகள் பற்றி, இப்பொழுதுள்ள இலக்கிய வரலாற்று து நன்கு தெரிந்த உண்மையே. நள் இவை எவ்வாறு நடந்தன என்பது [ இல்லை என்றே கூறவேண்டும். சிரியர் மரபை எடுத்துக் கொள்வோம்.
மீளப் பதிப்பிக்கப்படும் பொழுதே சிரியர் பாரம்பரியத்தையும் மீட்டெடுத்1 மாணவர்கள் யாவர்? தொல்காப்பிதவையாது?நச்சினார்க்கினியருடைய வரிலிருந்து எவ்வாறு வேறுபட்டனர்? நச்சினார்க்கினியருக்கிருந்த புலமைச் வினாக்களுக்கு இன்னும் நம்மிடையே றகூற வேண்டும். நமது தமிழ் இலக்கிய
னும் சிந்திக்கவேயில்லை. பிற்கே மீண்டும் சென்று உரையாசிரிகர் யாவர் என்ற வினாவையும், குறிப்

Page 31
தமிழில் இலக்கியப்
பிட்ட ஒரு உரையாசிரியரின் முயற்சி எ மேற்கொள்ளப்பட்டது என்பதையுங்கூட கொள்ளவில்லை என்பது தெரிய வருக திற்கான சேனாவரையர் உரையையே யையோ வாசிக்கும் பொழுது தொல்க கொள்ள வேண்டும் என்பது பற்றிய இடைக்காலத்தில் நிலவின என்பது தெ
இந்த உரையாசிரியர்களின் வி மையங்களின் போக்காகக் கொள்க முழுவதற்கும் பொதுவான ஒரு கல்வி ! ஆராயப்படாமலே உள்ளது.
இவ்வாறு நோக்குவது அத்திய நூல்கள் பதிப்பிக்கப்படுகின்ற பொழுது நிலை யாது என்பது தெளிவுபடுத்தப்பட சி.வை.தா, உ.வே.சா. இரண்டு பேரும் பற்றித் தரும் தகவல்கள் சுவாரஸியம்
இலக்கிய வரலாற்றுநிலைநின் . வொரு காலப்பிரிவிலும், தோன்றுகின்ற எத்தனை முக்கியமானவையோ, அத்த காலத்திலும் நிலவும் நூலுற்பத்தி ( பொருளாதார உற்பத்திக்குச் சொல் தயாரிப்பு, சந்தைப்படுத்தல், நுகர்வோர் தலைப்புக்கள் மாத்திரமல்லாமல் தோ நுட்பங்களும் முக்கியமானவையாகும். குத் தயாராக்கப்படும் முறைமை, அதுக இலக்கியப்படைப்பு எவ்வாறு ஏட்டுருப் நடைமுறையும் முக்கியமான தொழில்
இலக்கியப் பாடக்கையளிப்பு வர மானவையாகும். மேலே கிளப்பப் பெற் பாடக் கையளிப்பு தொடர்பாக பின்வரு
அச்சுப் பதிப்புப்பயிற்சி மேற்கொ நூற்றாண்டின் பிற்பகுதி, 19 ஆம் நூற் நூல்கள் பற்றிய பயில்வு பிரதானமாக பட்டது என்பது தெரியவருகிறது. இ.
29

பாட மீட்பு
த்தகைய பயில்வுப் பின்புலத்தில் - இன்னும் நாம் தெளிவுபடுத்திக் நிறது. ஆனால், தொல்காப்பியத்யா, தெய்வச் சிலையார் உரை - ரப்பியத்தை எவ்வாறு விளங்கிக் - கருத்து நிலை விவாதங்கள் கட்டத் தெளிவாகத் தெரிகின்றது. "ளக்க உரைகளை, சில பயில்வு வதா அன்றேல் தமிழகக்கல்வி முறையாகக் கொள்வதா என்பதும்
பாவசியமானதே. ஏனெனில் இந்து, இவை பற்றிய பயில்வுப் புலமை - ல் அவசியமாகும். இந்தவகையில், மதங்கள் பதிப்புக்கான பின்புலம்
Tனவையாகும்.
று நோக்குகின்ற பொழுது, ஒவ் - இலக்கியங்கள் பற்றிய தரவுகள் கனை முக்கியமானவை ஒவ்வொரு முறைமை பற்றிய அறிவுமாகும். லப்படுவது போல தோற்றுவிப்பு, என்பன போன்ற பெரும்படையான ற்றுவிப்பில் தொழிற்படும் தொழில் எழுதப்படும் ஏடு, அது எழுதுவதற் - கட்டப்படும் முறைமை என்பதையும் படுத்தப்படுகிறது என்பது பற்றிய நுட்ப அம்சங்களாகும்.
லாற்றில் மேற்கூறியவை முக்கிய - ஊற வினாக்களின் அடிப்படையில் 5வனவற்றைக் கூறலாம்.
ள்ளப்படுவதற்கு முன்னர், 18ஆம் . மறாண்டின் முற்பகுதிகளில் இந் - - சைவ மடங்களிலேயே காணப்வ்விடயத்தில், திருவாவடுதுறை

Page 32
சமூ
மடத்தின் வகிபாகம் மிகப்பெரி திருவாவடுதுறை மடத்தை ன. தொழிற்பட்டு வந்ததென்பது உ. வும் சி.வை.தா.வின் 'பாயிரங்க கின்றன. திருப்பனந்தாள் மடமும்
கூறலாம்.
திருவாவடுதுறை ஆதீனம் ஆறுமுகநாவலரின் பதிப்புக்களு பாரம்பரியத்திற் பதிப்பு முயற்சிக தரவுகள் மிகக் குறைவாகவே திருப்பாசுரங்களுக்கான 'படிமரம் படிமரபின் வளர்ச்சியையும், ே வைஷ்ணவ மடங்கள் பாடப் பேணா கவனம் செலுத்தி வந்தன என். மல்லாமல் அவர்களிடையே நில் காரணமாக வலுவான ஒரு விவா பிரதிவாதி பயங்கரம் போன்ற ஆழத்தைக் காட்டுகின்றன. (சை உரை எழுதும் மரபு இல்லை)
சீவக சிந்தாமணியின் பத் தகவல்களை நோக்கும் பொழு. தற்கான ஒரு நடைமுறை இருந் மதத்தைச் சார்ந்த வணிகப்பெரு போற்றப்பட்டு வந்ததென்பதும் தெ தொழிற்பாடு இக்காலத்தில் . தெளிவாகின்றது.
ஏறத்தாழ நிறுவன நிலை நூற்பயில்வுக்கென மத நிறுவனர் (18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி 1 ரீதியாக இருக்கவில்லை என்றே
ஏடுகள் கிடைக்கப்பெற்ற ஆகிய இருவருமே தரும் தகவல்க தமிழ்ப் புலவர்களாக இருந்தவர் டுள்ளன என்பது தெரிய வருகிறது வரன்முறையான பயில்வுக்கு அ முடியாதுள்ளது. ஏறத்தாழ 16.

க அறிவு
யதாக இருந்ததென்பது தெரிந்ததே. மயமாகக் கொண்டு ஒருபுலமை மரபு வே.சா.வின் 'என் சரித்திரம்' மூலமாக - கள்' மூலமாகவும் நன்கு தெரிய வருஇப்பயில்வில் தொடர்புபட்டிருந்ததென்று
பிரதானமாக சைவ மரபுக்கே உரியது. ம் சைவம் சார்ந்தவையே. வைஷ்ணவப் கள் எவ்வாறு இருந்தன என்பது பற்றிய எடுத்துக் கூறப்படுகின்றன. ஆயினும், ' மிக்க செழுமையான ஒன்றாகும். அப் பணுகையையும் பார்க்கும் பொழுது பகையிலும் பாடவிளக்கத்திலும் மிகுந்த பது தெரிய வருகிறது. இது மாத்திரலவும் வடகலை, தென்கலை மரபுகள் த மரபு நிலவிற்றெனக் கொள்ளலாம். D பட்டங்கள் இந்த விவாத மரபின் வ மரபில் தேவார திருவாசகங்களுக்கு
ப்புப் பற்றி உ.வே.சா. தரும் பின்புலத் து சமணக் கிரந்தங்கள் பயிலப்பட்டது வந்ததென்பதும், அதுவும், சமண மக்கள், செல்வந்தர் ஆகியோராலேயே ரிகிறது. ஆயினும் சமணப் பள்ளிகளின் நாணப்படவில்லையென்பதும் நன்கு
ப்பட்ட மேற்கூறியவற்றை விட தமிழ் ங்கள் சாராத ஒரு பயிற்றுவித்தல் மரபு ஆம் நூற்றாண்டின் முற்பகுதி) நிறுவன கூறத் தோன்றுகிறது. முறைமை பற்றி உ.வே.சா, சி.வை.தா. ள் வழியாக அவ்வேடுகள் பெரும்பாலும் களுடைய வீடுகளிலேயே காணப்பட்3. அது மாத்திரமல்லாமல் அவை ஒரு ட்படுத்தப்பட்டவை என்றும் சொல்ல ஆம் 17ஆம் நூற்றாண்டில் இருந்து
30

Page 33
தமிழில் இலக்கியப்ப
: இலக்கியங்களின் வழியாகத் தெரியவரு இத்தகைய ஒரு மரபின்மையையே வற் வீடுகளிலோ அல்லது அவர்களின் இருந்துதான் பெரும்பாலான ஏடுகள் வருகிறது. யாரோ ஒருவர் பயன்படுத்திய மாகப் பயன்படுத்தப்படாமலே இருந்த தாகும்.
இதற்கான பிரதானமான காரண. முதல் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்க நிறுவப்படும் வரை தமிழ் நாட்டில் நிலா அத்துடன் தெலுங்கர்களான நாயக் உள்ளுர்ப் புலமைக்கு ஆதரவு வழங்கப் களின் முகாமை முறையில் ஏற்பட்ட மாற் குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இந்த நிலைமை காரணமாகவே 6 மைப்படும் நிலை காணப்பட்டதெனலாம். அவ்வேடுகளை அவர்கள் பெற்றுக் கொ பொழுது அரசியல் சமூக செல்வாக்குகள் காணலாம். சேலம் இராமசாமி முதலியார் காரணமாக இருந்திருக்கின்றார் என்பதை
தனியார் மட்டங்களில் பெறப்பட்ட பொழுது, அவ்வேடுகள் ஒரு தொடர்ச்சி சார்ந்தவையாகவல்லாது சிதைவுற்று வழியாகவே பதிப்பாசிரியர்களுக்குப் ெ உண்மை முக்கியமானதாகும். இத்தகை சிரமங்களை சி.வை.தா. விளக்கியுள்ள
ஆயினும் இந்த மேற்கூறிய பொ சுந்தரம்பிள்ளையின் புலமை மரபு பற்றிய நோக்கும் பொழுது தனியாசிரியத் தம் தொடர்ந்து நிலவிற்று என்பது தெரி போயுள்ள நிலையிலேயே இருந்தது என்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவு தொடர்புகளின் முக்கியத்துவத்தை உ இருக்கின்றது. சைவத் தமிழ் நூல்கள் பிராமணர் அல்லாத அறிஞர்களிடை தொடர்ச்சியை பெரும்பாலும் காணக்
31

காட மீட்பு
நம் புலவர்களுடைய சிரம நிலை "புறுத்துகின்றது. புலவர்களினது உறவினர்களின் வீடுகளிலோ பெறப்பட்டன என்பது தெரிய ய பின்னர் அவ் ஏடுகள் பல கால் - ன எனும் தகவல் முக்கியமான -
ம் ஏறத்தாழ 17ஆம் நூற்றாண்டு க்கத்தில் பிரித்தானிய ஆட்சி விய ஆட்சிச் சிதைவே எனலாம். கர்களின் ஆட்சியின் பொழுது ப்படவில்லை என்பதும், கோவில் - ஊறங்களும் இக்கல்விச் சிதைவுக் -
சைவ மடங்கள் மாத்திரம் முதன் - ஏடுகள் பற்றிய செய்திகளையும் ண்ட முறைமையையும் நோக்கும் முதன்நிலைப்படுகின்றமையைக் ஏடுகள் பல எடுக்கப்படுவதற்குக் இங்குமனங்கொள்ளல் வேண்டும். - ஏடுகளின் மீட்பினை நோக்கும் யான பயில்வுப் பாரம்பரியத்தைச் பப் போன ஒரு பாரம்பரியத்தின் பரும்பாலும் கிட்டியுள்ளன எனும் கய ஏடுகளை வாசிப்பதில் உள்ள
பார்.
துவான சிதைவினூடே மீனாட்சி ப'என் சரித்திர வழி தகவல்களை மிழ்க்கல்விப் பாரம்பரியமொன்று "கிறது. ஆனால் அது அருகிப் 7பதும் தெரிய வருகிறது பர்கள் விடயத்திலும்கூட மடத் உணர்ந்து கொள்ளக் கூடியதாக பற்றிய ஏட்டுப் பாரம்பரியத்தில் டயே நிலவிய புலமை மரபின் கூடியதாக உள்ளது. பிராமண

Page 34
சமூக
மடங்கள் வடமொழிப் பாரம்பரியத், வேண்டும்.
அடுத்து ஏடுகளின் பரம்பம் மையங்களைப் பற்றிய உய்த்தா பார்த்த சைவ மடங்கள் போன்ற யாழ்ப்பாணம் இந்த ஏட்டுப்பரம் பெறுவதை அவதானிக்கத் தவறக்
யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாக பேணுகைப் பாரம்பரியமொன்று பண்டாரம் பற்றிய குறிப்புக்களிலிரு மாவிட்டபுரம் முருகன் கோயில் போ நடைபெற்றுள்ளது.
இவற்றிலும் பார்க்க முக்கி பதிப்பாசிரியர்கள் எல்லோருமே யாழ்ப்பாணத்துப் பிரதியொன்றும்
கூறியுள்ளமையாகும். மேலும் ஐங்கு கள் சில யாழ்ப்பாணத்திலேயே பதிப் மனங்கொளல் வேண்டும். தொல்கா லொன்று (சி.கணேசய்யர் பதிப்பு) ய
மேலும் உ.வே.சா.வின் பதில் பொருட் கண்டனங்கள் யாழ்ப்பாண வையாபுரிப்பிள்ளை குறிப்பிட்டு வேண்டும். (சி.வை.தா. பற்றிய குறிப் நோக்கலாம்.)
தமிழரிடையே காணப்படும் யோலையில் எழுதப் பெற்றனவேயா படுத்தப் பெற்றது. பனை ஓலை ஏ களுக்கு மேல் பயன்படுத்தப்பட ஏட்டுப் பாரம்பரியப் பேணுகை 6 (Pachment of skin) போன்று அல்லாது ஒரு தடவை மீட்டெழுதப்படல் வே பெற்ற யாழ்ப்பாணத்துக் காணித் படியெடுக்கப்பட்ட முறைமை பற்றி பட்டிருப்பது தெரியவரும்.
மட்டக்களப்பு ஏட்டுப் பாரம் குறிப்புக்கள் காணப்படுகின்றன

5 அறிவு
தில் அதிக கவனம் செலுத்தியிருத்தல்
லை ஆதாரமாகக் கொண்டு பயில்வு வுெக்குச் செல்வதாயின் ஏற்கெனவே வற்றைவிட புவியியல் அடிப்படையில் பலில் ஒரு முக்கியமான இடத்தைப்
5 கூடாது.
ண இராச்சிய காலத்திலிருந்தே ஏட்டுப் இருந்து வந்ததென்பது சரஸ்வதி நந்து தெரிய வருகின்றது. அதைவிட, ன்ற கோவில்களிலும் ஏட்டுப் பேணுகை
யமான தரவு சாமிநாதையர் உட்பட நூல்களைப் பதிப்பிக்கும் பொழுது இருந்ததாக பதிப்பு முகவுரைகளிலே கறுநூறு போன்ற பண்டைய இலக்கியங்பிக்கப் பெற்றன என்ற உண்மையையும் ப்பியத்திற்கான முக்கிய பதிப்புக்கள் - பாழ்ப்பாணத்திலிருந்து வந்ததாகும்.
புக்கள் சில பற்றிய விபரமான விடயப் த்திலிருந்து வெளிவந்துள்ளமை பற்றி ள்ளதையும் கவனத்தில் கொள்ள ப்பின் போது மேலும் சில விடயங்களை
ஏடுகள் பதஞ்செய்யப்பெற்ற பனை - ரகும். எழுதுவதற்கு எழுத்தாணி பயன் - நிகள் ஆகக் கூடியது 50-100 வருடங்முடியாதவையாகுமென்பர். இதனால் என்பது பப்பிறஸ் (Papyrus), தோல் குறைந்தது இரண்டு தலைமுறைக்கு ண்டும். ஒல்லாந்தர் காலத்தில் எழுதப் 5தோம்புகளைப் பார்க்கும் பொழுது றி தோம்பின் அடியில் குறிப்பிடப் -
பரியத்திலும் இத்தகைய மீட்டெழுதற் T. இந்த மீட் டெழுதல் காரணமாக
32

Page 35
தமிழில் இலக்கியப்பா
ஏற்படக்கூடிய வழுக்கள் எத்தகைய மையங்களில் மீட்டெழுதப்படும் பொழுது வழக்குகள் வருமென்பது பற்றியோ ! நம்மிடையே இருப்பதாகக் கூறமுடியாது
ஏடெழுதப்படுவது எவ்வாறு தெ என்பதுவும் தமிழ் நிலையில் நமக்குத் தெ இதற்கென "காயஸ்தர்கள்" என்ற ஓ வந்துள்ளனர். தமிழில் அத்தகைய தொ. என்றே கூறலாம். ஆனால், தொல்காப் வேறுபாடுகள் உள்ளமையைப் பார்க்கு
முக்கியம் பெறுவதைக் காணலாம்.
இளம்பூரணரே தமது உரையில் போலும் என்று குறிப்பிட்டுள்ளார். பாட மீட் தவறுகள் ஏற்படலாம்.
சில இடங்களில் பாடவேறுபாடுகமே கூடாது. உதாரணமாக திருக்குறளில் உ குறள் வைப்பொழுங்கில் வேறுபடுவதை . மணக்குடவர் உரையில் வரும் குறள்ளை உரை வைப்பு முறைமைக்குமிடையில் ெ கைய வேறுபாடுகளை அறிவதற்கு ஏட்டு
இத்தகைய விடயங்கள் பற்றிய மிகக்குறைவு. தமிழிலே பதிப்புப் பற்றிய களை மையமாகக் கொண்டே நோக்கி
ஏடுகளில் இருந்து பெயர்த்தெ வழுக்கள் தோன்ற முடியுமென்பது பற்ற யோலையிலான ஏடுகள் எவ்வாறு நோக் 50 வருடங்களுக்கு மேல் இருத்தல் மும் காணப்படும் எழுதுமுறை அந்த ஏட்டி பவரின் எழுதுமுறையில் இருந்து அதி. முடியாது. பட்டைகள், தோல்களில் எ அவை நீண்ட காலத்திற்குரியவையாக !
அவற்றிலுள்ளது போன்று எழுதப்பட குறிப்புக்கள் எதுவும் ஓரங்களில் எ 'ஸ்கோலியம்' எனப்படும் குறிப்புரை த ஆனால், இந்த 'ஸ்கோலியப் பாரம்பரி யத்திற்கு மிக முக்கியமானது.
33

ட மீட்பு
அவ என்பது பற்றியோ, பல்வேறு து அவ்வப்பிரதேசங்களுக்குரிய விரிவான பாட நுண்ணாய்வும்
ரழில் முறையாக பயிலப்பட்டது கரியாத ஒன்றே. வட இந்தியாவில் "ரு சாதிக் குழுவினர் இருந்து எழில் நிலைக்குழுக்கள் இல்லை பபியம் போன்ற நூற்பாடத்தில் ம் பொழுது ஏட்டு வேறுபாடுகள்
ஓரிடத்தில் 'விழ' எழுதினார் ட்டெடுப்பின் பொழுது இத்தகைய
ள உண்டு என்பதை மறந்து விடல் ரையாசிரியருக்கு உரையாசிரியர் அவதானிக்கலாம். உதாரணமாக பப்பு முறைமைக்கும் பரிமேலழகர் பருத்த வேறுபாடு உண்டு. இத்த - ப்படிகள் மிக முக்கியமாகின்றன.
விரிவான ஆய்வுகள் தமிழில் ஆராய்ச்சிகளை பதிப்பாசிரியர் - விடுகிறோம். -டுக்கும் பொழுது எத்தகைய நிதிச் சிந்திக்கும் பொழுது பனை - -கிலும் ஆகக் கூடியது ஏறத்தாழ ஓயாது. இது காரணமாக ஏட்டிற் னை இப்பொழுது பயன்படுத்து - கம் வேறுபடுவதாகக் கொள்ள ழுதப்படுபவற்றின் நிலை வேறு. இருக்கும். பட்ட பாடங்களுக்கான வாசிப்புக் ழுதப்பட முடியாது. இதனால், தமிழில் இருக்க நியாயமில்லை. பியம் உரையாசிரியர் பாரம்பரி -

Page 36
பதிப்புப் பணியின் சிரமம், முடியாத ஏட்டில் இருந்து அப் அவ்வேட்டில் எழுதப்பட்டுள்6 சிரமங்கள் பற்றியே பதிப்பாசிரி
ஏட்டிற் காணப்பட்ட எழு படையான சிரமங்கள் கூறப்படும் அல்லது பொதுவாக வாசிக்கப் படுவதில்லை. எனவே இவர்கள் துக்குக்” (கையெழுத்து) கொன
உண்மையிற் தமிழ் கல் எதிர்நோக்கிய பிரச்சினைகளை பதிப்பித்தவர்களோ அல்லது " ஆங்கில இலக்கியத்தின் முத எதிர்நோக்கிய எழுத்துநில பதிப்பாசிரியர்கள் நோக்கவில்
இத்தகைய ஒரு பின்புல முறையை நாம் விளங்கிக் கொள் கொடுத்த பதிப்புகளுக்குள்கே சீவகசிந்தாமணி (1887), சிலப்பத் பாட்டு (1889). மீனாட்சி சுந்தரம்பிள் மையும், பண்டைய தமிழ் இலக்கி குறிப்பாக நச்சினார்க்கினியருபை முறையிலே தீர்க்கமான செல்வாக் லாம்.
உரையாசிரியர் பாரம்பரிய பொருளும் பாடலில் வருகின்ற களும் முந்தைய பிரயோக வழக் பாடத்தின் பொருள் நிச்சயிக்கப்
ஐயரவர்களின் நூற்பதிப்பு சீவகசிந்தாமணி (1881) , பத்து போன்றவற்றுக்கு ஒரு வலுவான கப்பட வேண்டியதொரு உண்மை ருரையும், சிலப்பதிகாரத்துக்கு ! யாசிரியர்), அடியார்க்கு நல்லாரு

முக அறிவு
இன்னல் பற்றிப் பேசும் பொழுது வாசிக்க பொழுதிலிருந்த எழுத்து வழக்கிற்கு இவற்றை பெயர்த்தெடுப்பதில் உள்ள
பர்கள் பேசியுள்ளனர். த்துக்களை வாசிப்பதிலுள்ள பொதுப்தின்றனவே தவிர, அவை சாதாரணமாக பட முடியாது இருந்தவையாகக் கூறப்நக்கிருந்த பெரும் சிரமம் "கரலிகிதத்எடு வருவது தான்.
வெட்டாளர்கள் வாசிப்பின் பொழுது ரயோ அல்லது கிரேக்க நாடகங்களைப் Beowulf”' போன்ற ஒரு நூலினை (இது தற் கட்டமாகும்) பதிப்பித்தவர்களோ லைப் பிரச்சினைகளையோ நமது லையென்பது தெரிகிறது.
VI
த்திலேயே உ.வே.சா.வினுடைய பதிப்பு ள வேண்டும். உ.வே.சா.வுக்கு புகழ் தேடிக் ளயே பின்வருபவை முக்கியமானவை. கொரம் (1892), புறநானூறு (1894), பத்துப் - ளையவர்களிடம் உ.வே.சா. பயின்ற முறை - யங்களின் உரையாசிரியர் பாரம்பரியமும், ய உரைமுறைமையும் இவருடைய பதிப்பு 5குச் செலுத்தியுள்ளனவென்பதை உணர -
பத்தில் முக்கியமாக அமைவது பாடலின் பிரயோகங்களின் இலக்கண அமைதிதகளுமாகும். இவற்றினூடாகவே குறித்த பெறும்.
முயற்சி வரலாற்றை நோக்கும் பொழுது ப்பாட்டு (1889), சிலப்பதிகாரம் (1892) உரைப்பாரம்பரியம் இருப்பது கவனிக் - யாகும். முதலிரண்டும் நச்சினார்க்கினிய - பழைய உரையொன்றும் (அரும்பதவுரை -
ரையும் உண்டு.
34

Page 37
தமிழில் இலக்கியப்
மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர் பொழுது குறிப்பிடப்பட்ட பாடத்தில் - இலக்கிய ஆட்சி பற்றிக் கவனம் செல் தில்" இருந்து தெரிய வருகிறது. இ நிர்ணயத்துக்கு முக்கியமானதாகும்
பொதுவாக ஐயரவர்களின் பத்து அவருடைய பதிப்பு முறைமையின் அ பொதுமை நோக்கில் தெரிய வருகிறது. நூலின் விபரங்களைத் தந்துவிட்டு , பொழுது இம்முறையைக் கையாளுகிற
புறநானூற்றினை உதாரணமா. முன்னர், பாடினோர் வரலாறு, பாடம் துறையும் என அவர் கண்ணில் முக்கி தொகுத்துத் தந்துவிட்டு பாட ஆய் பாடத்தைத் தந்து அதன்கீழ்திணை, து தந்து, அதற்கு மேல் பாட பேதங்களை பொருளை எடுத்துக்கூறி பிறநூல் ( இலக்கியப் பயன்பாடுகளுக்கான சான்
ஐயரவர்களின் ஈடுபாடு சமண, பெரிதும் காணப்பட்டதென்பது தெரிய காப்பிய காலத்து நூல்கள் சிலவ குறிப்புக்களும் பெளத்தம் பற்றிய ஆழ இது பௌத்த தர்மம் பற்றிய விரிவா அமைந்தது எனலாம். சமணம் பற்றிய என்பது தெரியவருகிறது
சங்க இலக்கியங்கள் பற்றிய பு ஈடுபாடு காரணமாக சங்ககாலத் தமிழு வெளிவந்தது. ஆயினும் பொதுப்படைப் புலமை ஈடுபாடு இலக்கியம் சார்ந்ததாக
உதாரணமாக புறநானூற்றுப் பதி புறநானூற்றில் பேசப்படும் அரசர்கள் ! எனினும், அவர்களின் வரலாற்று மு அனைத்திந்திய அடிப்படையில் நோ இவ்வாறு நோக்கும் பொழுது சி.வை பொழுது காட்டிய புலமைச் சிரத்தைக் சிரத்தைகளுக்குமிடையே வேறுபாடு?
35

பாட மீட்பு
கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் வரும் பதப்பிரயோகங்களின் பிற வத்தினாரென்பது "என் சரித்திரத் - ம்முறை தொடர்களின் கருத்து
திப்புக்களை நோக்கும் பொழுது புகக்கட்டமைப்பு இதுவே என்பது நூலினை அறிமுகம் செய்தல் என நூற்பாடத்தை (Text) விளக்கும் மாரென்பது தெரிகிறது.
கக் கொண்டால் நூற்பாடத்தின் ப்பட்டோர் வரலாறு, திணையும் யமானவையாகப்படுவனவற்றைத் சவுக்கு வரும் பொழுது முதலில் கறை, புலவர் பெயர் ஆகியவற்றைத் த் தருகின்றார். அடுத்து பாடலின் மேற்கோள்களையும் இலக்கண
றுகளையும் தருகின்றார். பௌத்த மதங்களை அறிவதில் வருகிறது. மணிமேகலைப் பதிப்பும், ற்றில் வரும் பெளத்தம் பற்றிய மான ஆய்வுக்கு இட்டுச் சென்றது. ன ஒரு நூலுக்கு கால்கோளாக பும் இவ்வாறே ஆராய்ந்துள்ளார்
பதிப்புக்களினால் ஏற்பட்ட புலமை ழம் பிற்காலத் தமிழும்" என்ற நூல் பாக நோக்கும் போது இவருடைய வே இருந்ததை அவதானிக்கலாம். திப்பை எடுத்து நோக்கும் பொழுது பற்றிய தரவுகளைத் தொகுத்தார் முக்கியத்துவத்தை, குறிப்பாக க்கவில்லையென்பது தெரிகிறது. க.தா. தமது நூற்பதிப்பொன்றின் ளுக்கும், இவர் காட்டும் புலமைச் . இருப்பதனை நோக்கலாம்.

Page 38
சமூ
உ.வே.சா. அவர்கள் பா! துக்கான (நூல்) பல ஏடுகளை மீட்பினைச் செய்துள்ளார். சிலவே பெற்றனவான கையெழுத்துப் பிர. யும் பதிப்பிக்கும் பொழுதும் அத கிடைத்துள்ளன என்பதைக் குறி
இவ்வேட்டுப் பிரதிகளை பெரிதும் உதவியுள்ளனர் என்பது பிள்ளை, வி.கனகசபைப்பிள்ளை ஐயரவர்கட்கு கொடுத்துள்ளனர் |
ஆயினும் என் சரித்திரத்தில் வையாபுரிப்பிள்ளை அவர்களின் "த அந்தளவுக்கு பகிர்வுணர்வு கொண் கின்றன.
கிடைத்த பிரதிகளுள் எதனை தாய்ப்பிரதியாகக் கொண்டதற்கான க
முகவுரைகளில் கூறப்படவில்லை. சுலபமும் கொண்ட ஒரு பிரதியை த அதனுடன் இணைத்து வாசித்தார் முகவுரைகளையும் வாசிக்கும் பொ இந்த முறைமை பாடபேதங்களை உருவாக்கும். தமிழில் உள்ள உரை பாடத்தை அறிவதற்குதவுமெனின களில் எது உண்மையான நூற்பாடப் படுத்தும். இத்தகைய ஓர் உதாரணத் கம்" எனும் நூலிலே சிலப்பதிகா பிட்டுள்ளேன்.
அரங்கேற்றுகாதையில் வரு என்பதற்கு "ஐது மண்டிலத்தாள் உண்மையில் நூற்பாடமாக இரு
காட்டியுள்ளேன்.
ஐயரவர்களின் பதிப்பு முனை கைலாசபதி தனது "ஈழத்து இலக்க முதலாவது கட்டுரையிலே எடுத்து. மிக முக்கியமானதாகும்.

க அறிவு
மீட்புச் செய்த பொழுது ஒருபாடத்த் திரட்டி வைத்துக் கொண்டு பாட வளைகளில் ஏடுகளைப் பார்த்து எழுதப் திகளும் இருந்தன. ஒவ்வொரு நூலை - ற்கான ஏடுகள் யார் யாரிடம் இருந்து த்துள்ளார்.
வழங்குவதில் இலங்கை அறிஞர்கள் து தெரிகின்றது. சி.வை.தாமோதரம் - " முதலானோரே முன்வந்து ஏடுகளை என்பது தெரிய வருகின்றது. ல் வரும் சில குறிப்புக்களும் பேராசிரியர் தமிழ் சுடர்மணிகள்" கூற்றும் ஐயரவர்கள் ஈடிருக்கவில்லை என்பதைப் புலப்படுத்து
த் தாய்ப்பிரதியாகக் கொண்டார் என்பதோ காரணங்கள் பற்றியோ எதுவும் இவரது எழுத்துத் தெளிவும் அதனால் வாசிப்புச் தாய்ப்பிரதியாகக் கொண்டு மற்றவற்றை என்ற எண்ணமே "என் சரித்திரத்தையும் எழுது மேலோங்கி நிற்கின்றது. ஆனால் ரத் தீர்மானிப்பதில் பல சிக்கல்களை ப்பாரம்பரியம் ஓரளவுக்கு நூலாசிரியரின் ம் உரைசாராது வருகின்ற பாடப்பிரதிbஎன்று கண்டறிவதில் சிக்கல்களை ஏற்தை"பண்டைய தமிழ்ச்சமூகத்தில் நாடரம் பற்றி வரும் அதிகாரத்திற் குறிப்
"ஐந்துமண்டிலத்தாள்கூடை போக்கி" கூடைபோக்கி" என வரும் பாடபேதம் த்தல் வேண்டும் என்பதை எடுத்துக்
றயில் காணப்படும் குறைபாடுகள் பற்றி நிய முன்னோடிகள்" எனும் நூலில் வரும் க் கூறியுள்ளார். கைலாசபதியின் கூற்று
36

Page 39
தமிழில் இலக்கியப்
உண்மையில் இக்கட்டுரையில் டைய தமிழின் பதிப்பு முறைமையி சிக்கல்கள் பற்றிய குறிப்புக்கள் கான மீட்பிற் காணப் பெற்ற பிரதான பிரச்சி ை
மீட்கப்பட்ட நூல்களுட் பெரும்பா களுக்குரிய தொகுதிகளாக பார்க்க படியால் மொழியொருமை பற்றி அதி. எனலாம். உதாரணமாக எட்டுத்தொ மொழியொருமையையும் வழக்கொரு லாம். (வாய் மொழிப் பாரம்பரியத் தெ வேண்டும்.) ஆனால் பாடப்பொருத்தம் லாம். சங்க இலக்கியங்களின் பதிப் முக்கியத்துவப்படுத்தப்படவில்லை. பிறநூல் வழக்குகள் முக்கியமானை சுந்தரம்பிள்ளை அவர்கள் கையாண்ட தானும் அந்த வழக்கு மேற்கோள்க
பாடக் கையளிப்பு வரன்முறை பண்டைய நூல் பதிப்பு முறை வழியா தென்பது நமது புலமைப்பாரம்பரியத்த மாகவே உள்ளது. (ஏற்கெனவே கூறிய ஏடுகள் பிரதிபண்ணப்படும் முறை போயிருக்கலாம்.)
ஆனால் இது சரியாகப் போற்றப்பு பாடமீட்புப் பிரச்சினை நமது பண்பை பேசப்படாமற் போய்விட்டதெனலாம். கு கான காரணங்களிலும் பார்க்க பாடே மாகும். ஏடெழுதும் மரபில் வந்த 6 பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன எ அதிகம் இல்லையென்றே கூறல் வே புள்ளியிட முடியாத்தன்மை, சிலகூட்டெ த்த, ட்ட ஆகியன போன்றவையும் அ களும், வரி வேறுபாடு காணுதல் போன் ஏடு பெறுவது ஏடுகளை ஒப்பு நோக்குவது ரகசியப் பேணுகை இதற்கு முக்கிய க.
இது பற்றிக் குறிப்பிடும் பொழு மற்றைய அறிவுத் துறைகளில் அண்ல
37

பாட மீட்பு
) ஏற்கெனவே கூறியுள்ளபடி பண்ல் ஏட்டுப்பிரதிகளின் வழிவரும் எப்படுகின்றதே தவிர அந்தப் பாட னகள் முனைப்புறுத்தப்படவில்லை. Tலானவை வெவ்வேறு காலகட்டங்
பெறுவதற்கான சூழமைவிருந்தகம் பிரச்சினைகள் ஏற்படவில்லை கை நூல்களுள்ளே காணப்படும் மையையும் உதாரணமாகக் கூறாடர்ச்சி இதற்கு உதவியிருத்தல் சம்பந்தமான சிக்கல்கள் ஏற்படபு வரலாற்றில், பாடக்கையளிப்பு இவ்விடயத்தில் அப்பாடம் பற்றிய வயே. தனது ஆசிரியர் மீனாட்சி முறையைப் பின்பற்றி ஐயரவர்கள் ளக் காட்டுகின்றார். ற பற்றிய தெளிவின்மை தமிழ்ப் க அதிகம் தெரியப்படாது உள்ள - தில் வற்புறுத்தப்படாத ஓர் அம்ச - படி ஏட்டுக் கையளிப்பில் குறிப்பாக ம காரணமாக இது தெரியாமல்
படாததனால் எழக்கூடிய இன்னொரு டய நூற்பதிப்புப் பாரம்பரியத்திற் அது பாடவேறுபாடுகள் ஏற்படுவதற்வறுபாடு காணப்படும் முறைமையுஎவ்வெவ்வியல்புகள் பாடமீட்பிற் ன்பது பற்றிய நுண்ணாய்வு தமிழில் எண்டும். உதாரணமாக ஏடுகளில் டாலிகளை எழுதும் முறைமை (உ-ம், வற்றுக்கான உயிர் மெய் விகற்பங்மறவற்றையும் இங்கு குறிப்பிடலாம்). து போன்றவற்றில் காணப்பட்டுவந்த ரேணமாக இருக்கலாம். மது தமிழில் இலக்கியம் தவிர்ந்த மைக்காலம் வரை நிலவிவந்துள்ள

Page 40
சமூ
இரகசியத்தன்மையினை இங்கு ந மானதாகும். குறிப்பாக வைத்தியப் "வாகடங்கள்' குடும்ப மட்டங்கள் முறைமையும், பெரும்பாலும் அவு பொழுது ஏடுகளையும் சிதையிலி சூழலில் இலக்கியத் துறையில் இ தென்பது மகிழ்ச்சிக்குரிய விடயம். யில் (ஜாதி) குடும்ப மட்டங்களிற் ே அதன் கையளிப்பும் நடந்த முறை.
குல அடிப்படையில் பேணப்ப களில் நடனம் இசையின் பாற்பட்டன தொட்டு வழங்கி வரும் மரபின் என்பவற்றில் ஏடுகள் வழியாக
அத்தகைய ஏட்டுப் பாரம்பரியத்தின. அரங்கேற்றுகாதைக்கான தமது கு பெரும்பாலும், அடிக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன. நாட்டிய மரபி சுத்தானந்தப் பிரகாசம் எனும் நு
அரங்கேற்று காதையிற் குறிப்பிடுக
உ.வே.சா.அவர்களது பதிப் செய்யும் பொழுது இவற்றினை இந் உ.வே.சா. அவர்கள் தாம் பதிப்பித்த முன்கூறியவாறு அடிப்படையில் இல் யாகும்.
1982இல் வெளியிடப்பெற்ற இணைப்பாக தரப்பட்டுள்ள ஐயர யலைப் பார்க்கும் பொழுது தரப்பட் முந்தியவையாக உள்ளவை பதில் 1200 காலப் பிரிவுக்கு உரியனவு பெரும்பாலும் 13-18ஆம் நூற்றால கொள்ளப்படத் தக்கனவாகவும் உ தரவாகும். பிற்காலப்பகுதிக்குரிய முக்கியத்துவமுடையவை என்றே முந்திய இலக்கியங்களாக உள்ளன. எட்டுத்தொகையினுள் நற்றிணை, அகம் ஐந்தும், சிலப்பதிகாரமும், மணிமேக

அறிவு
னைவூட்டிக் கொள்ளுதல் பொருத்த , மாந்திரீகம் ஆகிய துறைகள் பற்றிய லே இரகசியமாகப் பேணப்பட்டு வந்த ற்றை பயன்படுத்தியவர் காலமாகும் நம் வழக்கமும் நிலவிய ஓர் அறிவுச் த்துணைப் பகிர்வுணர்வு காணப்பட்ட"கும். இக்கட்டத்தில் குல அடிப்படை - பணப்பட்டு வந்த அறிவின் பதிகையும் பினையும் நோக்குதல் வேண்டும். ட்டவையாக உள்ள அறிவுத்தொகுதி - வை முக்கியமானவையாகும். தொன்று - கையளிப்பு என்பது இசை, ஆடல் வே பேணப்பட்டிருத்தல் வேண்டும். மன உ.வே.சா. அவர்கள் சிலப்பதிகாரம் தறிப்புரைகளிலே தந்துள்ளார். அவை சாகவே சிலப்பதிகாரப் பதிப்பில் னது தொடர்ச்சியைக் குறிப்பிடும் எலினைப் பற்றி உ.வே.சா. அவர்கள் வதை நோக்குக.
பு முறைமை பற்றிய மதிப்பீட்டினைச் கு கூறுவதற்கான பிரதான காரணம் 5 இலக்கிய நூல்கள் எல்லாவற்றையும் க்கியங்களாகப் பார்த்துள்ளமையே -
என் சரித்திரம் 2ஆம் பதிப்பிற் பின் பர்கள் பதிப்பித்த நூல்களின் பட்டி - டுள்ள 100 நூல்களிலும் கி.பி. 600க்கு னாரு நூல்களே என்பதும், கி.பி. 600ாக ஏழே உண்டு என்பதும், மிகுதி ன்டு காலப்பிரிவுக்கு உரியன எனக் உள்ளன என்பது சுவாரஸ்யமான ஒரு வை பெரும்பாலும் இலக்கியச்சுவை கொள்ளப்படல் வேண்டும். கி.பி.600க்கு பற்றுள் பத்துப்பாட்டு முழுவதும் ானூறு, கலித்தொகை தவிர்ந்த மற்றைய லையும் ஐயரவர்களாலேயே பதிப்பிக்கப்

Page 41
தமிழில் இலக்கியப்பா
பெற்றன என்பது வரலாற்று முக்கியத்து சோழர் காலத்திற்குரிய இலக்கியங்களும் முதலியவை முக்கிய இடம் பெறுகின்றன
இவ்வாறு நோக்கும் பொழுதுதான் முக்கிய இடத்தை வகிக்கும் சங்க தொடர்ந்து வரும் இரட்டைக் காப்பியம் காப்பியங்கள் ஆகியவற்றை பதிப்பித் களுக்கு உண்டென்பது முக்கியமான , யாகும். இவ்வாறு நூல்கள் வெளியிடப் இலக்கியச் செழுமை உலகறிய தெரிய ஜி.யு.போப் போன்ற பிறநாட்டறிஞர்கே உறவு இவ்வுண்மையையே நமக்குப் புலம்
தமிழின் இலக்கியச் செழுமையைய தனது வாழ்க்கைப் பணியாகக் கொண்டி துறையிலே தான் தொழிற்பட்டதற்கான ச. logical Persuasion) உந்துதல்கள் பற்றி என் விதந்து கூறவில்லையென்பதனை அவதானம் அக்காலத்தில் குறிப்பாக 20 ஆம் நூ சுந்தரம்பிள்ளைக்கும் கிறிஸ்தவ பாதிர நடந்த தமிழ் நூல்களின் கால நீட்சி ஐயரவர்கள் பங்கு பற்றியதாகத் தெரிய கூறப்பட்ட இலக்கிய வரலாற்றுணர் இன்மையை) இங்கு நினைவு கூர்வது அ
ஆயினும் ஐயரவர்கள் பதிப்பித் தனிநிலையாக்கங்களாக விளங்கிக் | முறைமை பெரிதும் உதவியது. அல்லது பாடங்கள் அல்லது பாடங்களுக்கு ! (கையாளுகைகளோடிருந்த) ஊடாட்ட நிறைய உதவுவவையாகும்.
ஐயரவர்களுடைய வாழ்க்கையி பிற்பகுதியிலிருந்து 20 ஆம் நூற்றான் நடந்தேறிய தமிழின் நவீனமயவாக்கப் தமிழ்நாட்டில் மரபு வழித் தமிழ்க்கல்வியில் முக்கியத்துவமும் ஐயரவர்களின் வாழ் வருகின்றன. முதலில் அவர் தமிழ்க் கல்வ சூழலியே மேற்கொள்கிறார். முதலிலே கு
39

ட மீட்பு
வவமுடைய தரவாகும். பல்லவர், ள் சீவக சிந்தாமணி, பெருங்கதை
ன் தமிழ் நூல் மீட்டெடுப்பில் மிக இலக்கியங்கள், அவற்றைத் ங்கள் அவற்றின் பின்னர் வரும் நத பெருமை உ.வே.சா. அவர் - இலக்கிய வரலாற்று உண்மை - ப்பட்டமை காரணமாக தமிழின் ப்படலாயிற்று. யூலியஸ்வின்சன், ளாடு உ.வே.சா.விற்கு ஏற்பட்ட ப்படுத்துகின்றது. பும் வளத்தையும் மீட்டெடுப்பதை டருந்த உ.வே.சா. அவர்கள் இத் முகக் கருத்துநிலை (Social ldeoசரித்திர" எடுத்துரைப்பில் எதுவும் விக்காமல் இருக்க முடியவில்லை. மாற்றாண்டின் தொடக்கத்தில் சியார்கள் சிலருக்கும் இடையே பற்றிய வாத விவாதங்களிலே வில்லை. ஏற்கெனவே எடுத்துக் வின்மை (உணர்வு முனைப்பு வசியமாகிறது.
த நூல்கள் ஒவ்வொன்றையும் கொள்வதற்கு அவரது பதிப்பு து பதிப்பிக்கப்பட்ட நூல்களின் பிற இலக்கிய ஆட்சிகளோடு உங்கள் இலக்கிய இரசனைக்கு
னூடாக 19ஆம் நூற்றாண்டின் ன்டின் முற்பாதிக் காலத்தில் - போக்கு நன்கு புலப்படுகிறது. ல் ஏற்பட்டுவந்த மாற்றமும் அதன் க்கைப் படிகளினூடாக தெரிய பியை அதற்குரிய பாரம்பரியமான குடும்ப மட்டத்தில் படித்து அதன்

Page 42
சமூ
பின்னர் அத்துறையில் முக்கிய நிலைமையில் இருந்து வேறுபடு நியமனத்துடனேயே வருகின்றது. உள்வாங்கிக் கொள்ளப்பட்டுள்6 கொள்ளல் வேண்டும். அதன் பி நியமனத்துடனேயே சென்னைக் மாநிலக் கல்லூரியில் தமிழ்த்து கலைக்கழக முதற்கட்ட கற்பித்தல் வதும் அக்கல்லூரிகளுள் சென்னை வதும் தெரிந்த விடயங்களே. இந்த இவர் சென்னைப் பல்கலைக்கழக படுவதையும் அவற்றுக்கு மேலாக, மற்றைய பகுதிகளில் (கர்நாடகா, தேர்வுக் குழுக்களில் இடம் பெறும்
இவை ஒருபுறமாக, இன்னெ. தொடர்பு ஏற்படுகிறது. யூலியஸ் தனது பிற்காலத்தில் ஒக்ஸ்போ கொண்டிருந்த ஜி.யு.போப் ஆ. நட்பையும் இங்கே மீண்டும் குறிப்பு ஆங்கில மொழிபெயர்ப்பு 1900இல் வெளியிடப் பெற்றது. தமிழ்க் கல் பெருமையை நன்கு விளங்கிய வேண்டிய கணிப்பினை வழங்கிற காலனித்துவக் கல்வியமைப்பில் அந்தஸ்தின் குறியீடாகவுள்ளது.
தமிழகத்தில் அரசியற் பின் காலனித்துவ நிலைப்பட்ட நவீன கொள்ளல் வேண்டும். காலனித்து யோகத்தர்களுக்கிருந்த ஆடை ( கிறார். பஞ்சகச்சமாகக் கட்டப்ப யாகவே பயன்பட்ட "நீண்ட கோட்" கரைமடிப்புச் சால்வை ஆதியன் ! ஆடைகளை அணிந்திருந்தவர் வெளிப்படுத்தும் முறையில் சை (திரிபுண்டரம், சந்தனப்பொட்டு, அடையாளங்களுடன் (நெற்றியில்

க அறிவு
அறிஞர்களிடத்து செல்கிறார். இந்த ம் கட்டம் குடந்தைக் கல்லூரி (1880) காலனித்துவக் கல்வி அமைப்பில் தமிழ் ளமைக்கான குறியீடாகவே இதனைக் ன்னர் அவர் மாநிலக் கல்லூரி (1903) கு வருகின்றார். அதன் பின்னர் அவர் றைக்குச் செல்கிறார். சென்னைப் பல் -
அமைப்பினுள் கல்லூரிகள் இடம் பெறுக எப்பிரசிடன்சிக்கல்லூரி முதலிடம் பெறு - தச் செல்நெறியின் நிறைவு நெறிகளாக த் தேர்வுக் குழுக்களுக்கு நியமிக்கப் - த் திராவிட மொழிக் கல்வி நடைபெறும் ஆந்திரா) அவ்வப்பிரதேசங்களுக்கான பதையும் குறிப்பிடல் வேண்டும். Tரு புறத்தில் மேல்நாட்டு அறிஞர்களின் வின்சன் என்ற பிரெஞ்சு பேராசிரியர், ட் பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கியோருடன் இவருக்குக் கிடைத்த பிடல் வேண்டும். போப்பின் திருவாசக ஒக்ஸ்போட் கிளாரண்டன் அச்சகத்தால் ல்விக்கு கிடைத்து வந்த இந்த உயர்
கலாஷேத்திரம், உ.வே.சா.வுக்கு மறு.ஐயரவர்களின் ஆடையமைப்பே தமிழாசிரியர்களுக்கு கிடைத்துள்ள
Tபுல உந்துதல்களின்றி ஏற்பட்டு வந்த மயவாக்கத்தின் குறியீடாக இதனைக் பவ நிர்வாகத்தில் இடைநிலை உத்தி - முறையையே ஐயரவர்கள் பயன்படுத்து - ட்ட வேட்டி, ஏறத்தாழ ஒரு மேலங்கி - தலைப்பாகை, கோட்மீது போடப்பட்ட இவ் ஆடையணியாக இருந்தன. இந்த கள் தங்கள் சமய நம்பிக்கையை வர்களுக்குரிய அடையாளங்களுடன் ) அன்றேல் வைஸ்ணவர்களுக்குரிய
திருநாமம்) காட்சியளித்தனர். இந்த
40

Page 43
தமிழில் இலக்கியப்பு
ஆடையணி தாசில்தார், சப்ஜட்ஜ் வரை சப்ஜட்ஜாகவிருந்த சம்பந்தம் முதலிய
VII
காலனித்துவ நிலைப்பட்ட இந்த தமிழகத்திலே தெரியப்பட்டதிலும் பாணத்திலே முனைப்புறத் தொழிற்பட்ட ஒல்லாந்தர் காலங்களில் அந்த ஆட். பாணம் (1619-1658-1796) பிரித்தானிய பின்னர் காலனித்துவத் தேவைக்கான மார் மூலமல்லாமல் சைவ ஆங்கிலப்பாட முயற்சியை 1870களின் பிற்கூற்றிலிரு முதலில் ஏறத்தாழ 1820களிலிருந்தே . திருச்சபை, அமெரிக்கத் திருச்சபை ஆ கல்வியைப் பெறத் தொடங்கிற்று.
இக்கல்வியூட்டல் விடயத்தில் அ முறையில் குறிப்பாகச் சுதேச அறிவு ம வகையிலே தனது கற்பித்தல் முறைமை ஆறுமுகநாவலரது (1822-1879) இளமை. தலைமையில் மெதடிஸ்த வெஸ்லியல் பெயர்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டதும் திருச்சபையின் கல்வி முயற்சிகளே ( தெரிந்தவையே. அமெரிக்கத் திருச்சபை மெதடிஸ்த அங்கிலிக்கன் திருச்சபைக் களிலும் ஆங்கில மேலாண்மையை நிக் சுதேசிகளின் அறிவுமுறையின் மீள் இதனால் இந்து, வான சாஸ்திரம் பற்றிய வைத்திய முறையை தமிழில் கற்பிப் நூல்களைத் தமிழிலே மொழிபெயர்க் மிஷனரிகள் வைத்தியத் துறையையும் கொண்டு தொழிற்பட்டனர்.) இவர்கள் ! சென்று தமது கடமைகளையாற்றியுள்ள
தங்கள் உயர்கல்வித் தேவைக் னரியை (Batticotta Seminary 1823) நிறு
தென்னிந்தியாவிலோ அன்றேல் குப் பகுதியாக அமைந்த தமிழகத்தி

காட மீட்பு
ர பயன்படுத்தப்பட்டது என்பதற்கு Tரின் புகைப்படஞ் சான்றாகும்.
நவீனமயவாக்கம் இதேகாலத்தில் பார்க்க இலங்கையில் யாழ்ப்து. ஏற்கெனவே போர்த்துக்கேயர், சிகளுக்கு ஆட்பட்டிருந்த யாழ்ப்
ஆட்சியில் குறிப்பாக 1833இன் கல்வியினை கிறிஸ்தவ மிஷனரி - சாலை மூலமாகப் பெறுவதற்கான ந்து பெற முயல்கிறது. ஆனால் ஆங்கிலத் திருச்சபை, மெதடிஸ்த தியன் மூலமாக அந்த ஆங்கிலக்
மெரிக்கத் திருச்சபை மிகவிரிவான ரபுகளை கவனத்திற் கொள்ளும் மயைக் கட்டுருவாக்கஞ் செய்தது. க்காலத்தில் பார்சிவல் பாதிரியார் ன் சபையினால் விவிலிய மொழி - Dபார்சிவலின் பின்னர் அமெரிக்கத் முக்கியமாக இருந்தன என்பதும் பகாலனித்துவ அதிகாரம் உடைய கள் போலல்லாது எல்லா விடயங்லைநிறுத்த விரும்பவில்லை. அது கண்டுபிடிப்பை ஊக்குவித்தது. ஆய்வு நடைபெற்றது. மேல்நாட்டு பதற்காக அதற்கான ஆங்கில -கத் தொடங்கினர். (அமெரிக்க ம் தேவ ஊழியத்தில் ஒன்றாகக் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகம் எனர். க்காக வட்டுக்கோட்டைச் செமி . வினர்.
தென்னிந்தியாவின் தென்கிழக்லோ பிரித்தானிய காலனித்துவம்

Page 44
சமூ
|நேரடியாகத் தனது ஆட்சிக்குட்பா திருந்தது என்று கூறமுடியாது. அ பகுதிகளிலே குறிப்பாக யாழ்ப்பா (ஆட்சி ஒவ்வொருவர் மீதும் நேரடி
1796இல் நிறுவப்பட்ட பி ஒல்லாந்த காலனித்துவங்களில் குறைந்ததாகக் காணப்பட்டது. ! துவம் வரன்முறையான பொருள் தப்படத் தொடங்கியதும் (1833) க புரட்டஸ்தாந்து கிறிஸ்தவத்தின் கவே வந்தது. மெதடிஸ்தமிஷன் அந்த முறைமையை எதிர்த்து - ஏற்றுக் கொள்வதாகவும் ஆனால் விரும்புவதாகவும் காட்டுகின்ற 6 தொடங்கினார். ஏற்கெனவே கூறி டைச் செமினரியோ (1823) பிர. இலக்கியத் தேட்டங்களிலே புல ை
இதனால் தமிழின் நவீன | திலும் பார்க்க மிக ஆழமாகவு இலங்கையில் நடைபெற்றதென் முதற்படிகளை ஆறுமுகநாவல் எழுத்தறிவுள்ள மக்களுக்கு வி முற்பட்ட சைவ இலக்கியச் செய் வழிப்படுத்தியமையும் (பெரியபுரா பின்பற்றி சைவ பிரசங்க முறை கல்விக்கு வேண்டியசைவவினாவி கிறிஸ்தவத்தை அடியொற்றி முறைகளைத் தொடங்கிய ஆறு வழிவந்த பல நவீனமயவாக்க என்பது புலனாகின்றது.
அமெரிக்கமிஷன் மட்டது நிறுவனமயவாக்கப்படுவதைக் க செமினரியிற் கல்விகற்ற சி.வை. பாட்டின் சிறந்த பிரதிநிதியாக சென்னையில் நடத்திய தினவர்த் ராக அழைக்கப்பட்ட இவர் செ

க அறிவு
ட்ட அடிநிலை மக்கள் மட்டத்துக்கு வந்ஆனால் இலங்கையின் கடற்கரையோரப்
ணப் பிரதேசத்தில் இந்த காலனித்துவ யான தாக்கத்தை ஏற்படுத்திற்று. ரித்தானிய ஆட்சி போர்த்துக்கேய லும் பார்க்க ஒடுக்குமுறைத்தன்மை பிரித்தானிய ஆட்சியின் கீழ் காலனித் - ாதார முறையாக நடைமுறைப்படுத்கிறிஸ்தவத்தின் செல்வாக்கு குறிப்பாக செல்வாக்கு ஆங்கிலக் கல்வியினூடா - நிறுவனத்திற் கடமையாற்றிய நாவலர் ஆங்கில ஆட்சியை தாம் மனமுவந்து 5 தமது மதத்தை (சைவத்தை) பேண ஒரு நிலைப்பாட்டினை மேற்கொள்ளத் பியபடி அமெரிக்கமிஷன் வட்டுக்கோட்க்ஞைபூர்வமாக தமிழர்களின் கலை நம் நாட்டங் காட்டியது. மயவாக்கம் தமிழகத்தில் நடந்தேறிய - ம் அதேவேளை மிக்க விரைவுடனும் அலாம். இந்த நவீனமயவாக்கத்தின் மரிடத்துக் காண்கிறோம். சாதாரண எங்கும் வகையில் நவீன காலத்திற்கு யுட் பாடங்கள் சிலவற்றை உரைநடை ணம்) கிறிஸ்துவ போதக முறைமையைப் மயைத் தொடங்கியமையும், சைவக்"டையை எழுதியமையும் என்று இவ்வாறு
சைவவளர்ச்சிக்கு வேண்டிய நடைமுகநாவலர் கிறிஸ்தவ மேனாட்டு ஆட்சி நடைமுறைகளை மேற்கொள்கிறார்
த்தில் இந்த நடைமுறை 1823முதல் காணலாம். 1854இல் வட்டுக்கோட்டைச் தாமோதரம்பிள்ளை இந்த நவீனமயப் - விளங்குகிறார். பார்சிவல் பாதிரியார் தமானி என்ற பத்திரிகைக்கு ஆசிரிய - ன்னைப் பல்கலைக்கழகத்தின் முதற் -
42

Page 45
தமிழில் இலக்கியப்பா
பட்டதாரிகளில் ஒருவரானார் (1857). அ உத்தியோகங்களிற் பதவி வகிக்கத் ெ
சி.வை.தா.ஆறுமுகநாவலரது ப ருந்தாரென்பது அவரது எழுத்துக்கள் |
சி.வை.தா.வின் பதிப்புப் பணிய பணியாகக் காண முனைவது ஏற்புடைத்,
சிறுப்பிட்டி வைரவநாதர் தாமோ தவப் பெயர் சாள்ஸ் வின்ஸ்லோ தாமோ வரை வட்டுக்கோட்டை செமினரியில் வாழ்க்கையின் பின்னர் கோப்பாய் போ ரானார். நீதி நெறி விளக்கம் என்ற நூலில் திலேயே பதிப்பித்து விட்டார் என்று கூறு
வட்டுக்கோட்டை செமினரி, சுதே. காட்டும் நூல்களிலும் ஆர்வம் காட்ட (ஹவுலண்ட் பாதிரியாரின் இந்து வான ச
சற்று மிதமான சூழலில் ஆங்கில, ( அமெரிக்கமிஷன் சுதேச கல்வியாளர்கள் பற்றி, குறிப்பாக தமிழ் இலக்கிய வரலா. ஒரு முக்கிய பண்பாக வட்டுக்கோட் தொடங்குகின்றது. வட்டுக்கோட்டை கெ ஆர்னல்ட் சதாசிவம்பிள்ளை பாவலர் வெளிக் கொணர்ந்தார். அதில் அவர் முறையான வரலாற்றின் தேவையை வற் உணர்ச்சி, ஆங்கிலம் படித்த இலங்கை ஏற்கெனவே நிலவிற்றென்பதற்கு உதார செட்டியென்ற கத்தோலிக்கத் தமிழர் எ நூலாகும். (இது பற்றிய விபரங்களுக்கு; நூலினைப் பார்க்கவும்)
இத்தகைய ஒரு பின்புலத்திலே, கொணர வேண்டும் என்ற ஒரு கடப்பாட்டு யில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
இவர் வட்டுக்கோட்டைக் கல் சைவத்தின்பாலும் ஆறுமுகநாவலரின் படுவதை அவதானிக்கலாம். தன்னுடைய நாவலருடைய பதிப்பு முயற்சிகள் பற்றிக்
43

ட மீட்பு
"தன்பின் வரன்முறையான அரச தாடங்கினார். திப்பு முயற்சிகளாற் கவரப்பட்டி - மூலம் தெரிய வருகின்றது.
னை முற்று முழுக்கச் சைவப் தான ஒரு நிலையாகாது. தரம்பிள்ளையவர்களின் கிறிஸ் - தரம்பிள்ளை ஆகும். 1844 -1847 » கல்வி கற்ற இவர், கல்லூரி தனா பாடசாலையில் ஆசிரிய - னை , ஆசிரியராகவிருந்த காலத்
வர். ச சிந்தனை மரபிலும் அவற்றைக் டியதென்பதை அறிகின்றோம். ாஸ்திரப் பயிற்சி.) மேல்நாட்டு கல்வியினைப் பயின்ற 1, தங்களுடைய புராதன வரலாறு று பற்றிக் கவனம் செலுத்துவது டை செமினரியில் வெளிப்படத் சமினரியுடன் சம்பந்தப்பட்டிருந்த சரித்திர தீபகத்தை 1886 இல் நமிழ் இலக்கியம் பற்றிய வரன்புறுத்துகின்றார். இத்தகைய ஓர் கத் தமிழ் கிறிஸ்தவரிடையே னமாக அமைவது சைமன் காசிச் ழுதிய The Tamil Plutarch (1857) தமிழில் இலக்கிய வரலாறு என்ற
பழந்தமிழ் நூல்களை வெளிக் - ணர்வுடன் சி.வை.தா. சென்னை -
விக்குப் பின்னர் படிப்படியாக ர் சேவையின்பாலும் ஈர்க்கப் - பதிப்பு முயற்சிகளிலே ஆறுமுக - 5 குறிப்பிடுகின்றார்.

Page 46
சமூ
சென்னைப் பல்கலைக்க தாரிகளில் ஒருவராகவும் (1857), | ராகவும், அதனைத் தொடர்ந்து . னார். இக்கால கட்டத்திலேயே - தன்னுடைய இந்த ஆர்வத்தி மதாபிமானம், பாஷாபிமானம்' இதுவே அவரது பதிப்பு முயற்சிக களை எடுத்துக் காட்டுகின்றதென்
சி.வை.தா. அவர்களின் படி, அவரது பிரதான சிரத்தை, குறிப்பி பின்புலத்திலே வைத்துக் காட்டு பதிப்புக்கான முன்னுரையில் அவ காலகட்ட நிர்ணயத்தில் இறங்குவ நூலினையும் அதற்குரிய வரலா
முயல்வதையும் காணலாம்.
உ.வே.சா. பதிப்பு முறை உ.வே.சா.விடத்துக் காணப்படா குறிப்புகளிலே காணப்படுகிறது.
தமது நூற்பதிப்பு முயற்சி குறிப்பிடுகின்ற பொழுது ஏடுகள் தையும் மீட்கப்படாவிடின் அந். ஆதங்கத்தையும் முன்னுரைகளி
ஆயினும், இவரோ அல்லது கென தாம் பயன்படுத்தும் ஏடுகளு ter Copy) கொண்டனர் என்பதற். பிரதான பிரதியிலிருந்து காணப்படும் குறிப்பாக உ.வே.சா. காட்டுவார்.
இவர்கள் இருவரும் எழுது. ஏட்டின் எழுத்தின் தெளிவை முதல் என்ற சந்தேகமே மேற்கிளம்புகின் பொழுது காணப்படாத தவறுகள் ப காணப்படுகிறது. ஒரு பதிப்பிற்கா உதவினோர்க்கு நூலின் பிரதி ஒ என்ற அவரது முன்னுரைக் குறிப்பு
தான் பதிப்பிக்காத நூல்க கொடுத்துதவினார் என்றும் கூற

க அறிவு
ழகத்தில் முதன் முதல் பி.ஏ. பட்ட பின்னர் அரச சேவை உத்தியோகத்தஉதவி நீதிபதியாகவும் கடமையாற்றி - அவர் பதிப்பு முயற்சிகளில் ஈடுபட்டார். ன் ஊற்றுக்காலாக 'தேசாபிமானம், அமைந்தமையைக் குறிப்பிட்டுள்ளார். களுக்கான அரசியற் சமூக உந்துதல் -
னலாம். திப்பு முறையினை நோக்கும் பொழுது ட்ட நூலினை அதற்குரிய கால, கருத்து பதற்கு முயல்வதே ஆகும். வீரசோழியப்
தமிழ் இலக்கிய வரலாற்றுக்கான ஒரு கதைக் காணலாம், அத்துடன் குறிப்பிட்ட ற்றுப் பின்புலத்தில் வைத்து நோக்க
மமையுடன் ஒப்புநோக்கும் பொழுது,
த இலக்கிய வரலாற்றுணர்வு இவரது
க்கான உந்துதல், அவசரம் பற்றிக் செல்லரிப்புகளினால் பாதிப்புற்றிருப்ப - நூல்கள் அழிந்து போய்விடுமென்ற
லே காணக்கூடியதாகவுள்ளது. 5 உ.வே.சா.வோ ஒரு நூலின் பதிப்புக் . ள் எதனைப் பிரதான பிரதியாகக் (Masகான தடயம் எதுவுமில்லை. ஆனால், டும் வேறுபாடுகளை பிரதிபேதங்களாக,
தின்ற முறையினை நோக்கும் பொழுது எமைக் காரணமாகக் கொண்டார்களோ றது. உ.வே.சா.வின் பதிப்பு முயற்சியின் ற்றிய ஒப்புதல் சி.வை.தா.விடம் நிறையக் ணப்படும் பிழைகளைத் திருத்துவதற்கு ன்றினை இலவசமாக வழங்கத் தயார் இதனைக் காட்டுகின்றது. ளுக்கான ஏடுகளை உ.வே.சா.விடத்து ப்படுகிறது. இந்த விடயத்தில் இருந் -
44

Page 47
தமிழில் இலக்கியப்பா
திருக்க வேண்டிய பரஸ்பர நல்லுறவு | வில்லையென வையாபுரிப்பிள்ளை முத கூறியுள்ளனர்.
சி.வை.தா.வின் பதிப்பினை நோக்கி என்பதன் காரணத்தினால் கண்டனங்கள் யிருந்ததென்பது சபாபதி நாவலருடன் தெரிய வருகின்றது. தன்னுடைய ப கண்டனங்களுக்கு, தன் பதிப்புக்களின்
முயன்றுள்ளமையையும் காணலாம்.
பழந்தமிழ் நூல்களுக்கான ஏடு கிறிஸ்தவர் என்பதற்காகவே ஏடுகள் அதற்காகவே இவர் சைவராக மாற ( தென்னிந்தியத் திருச்சபை ஆயர் எஸ்..ெ கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். இன்னொரு பக்கம். எஸ். செபநேசன் 200.
VII
சி.வை.தா.வினதும் உவே.சா.வில் ஆதாரமாகக் கொண்டு நோக்கும் பொ கையளிப்பில் (Textual Transmission) ஏ விஞ்ஞானபூர்வமான ஓர் அறிகை கி வேண்டும். குறிப்பாக உ.வே.சா.வைப் பொ
வரும் சொல்லாட்சிகளை ஆதாரமாக பெருமளவிற்கு நீங்குகிறதெனலாம். ஆன வாசிப்போ என்பது சந்தேகமே. இதற்காக மேகலை அல்லது சிலப்பதிகாரம் போன் வரும் பிரதிபேதங்களுக்கான முற்று முழு தயாரித்து அதனடிப்படையில் ஆராய6 பாடக் கையளிப்பாய்வு இன்னும் நம்மி ை
உண்மையில் அச்சு ஊடகத்திற்கு கான பதிப்பில் ஏற்படக்கூடிய தவறுக ஆய்வுகள் நம்மிடையேயில்லையெனல வரலாற்றின் பாரம்பரியத்தை சி.வை.த நிறுத்திக் கொள்வது பொருத்தமான 6 பின்னத்தூர் நாராயண ஐயர் (1914) முறைகளையும் ஒப்பிட்டு ஆராய்தல் கே

- மீட்பு
ட.வே.சா.விடத்துக் காணப்படஆயர் செபநேசன் வரை பலர்
கும் பொழுது அவர் கிறிஸ்தவர் மள எதிர்நோக்க வேண்டியவரா - நடந்த விவாதங்களினூடாகத் திப்புக்களுக்கெதிராக வரும் முன்னுரைகளிலேயே பதிலிறுக்க
களைத் தேடும் பொழுது இவர் கிடைக்கவில்லையென்றும், முயன்றார் என்றும் யாழ்ப்பாண Fபநேசன் இவர் பற்றி எழுதியுள்ள தமிழின் நவீனமயவாக்கத்தின்
னதும் பதிப்புக்களை மாத்திரம் Tழுது ஏடுகள் வழிவரும் பாடக் ஏற்படக்கூடிய தவறுகள் பற்றிய டைக்கவில்லையென்றே கூற Tறுத்தவரையில் பிற இடங்களில் கக் கொள்வதினால் இவ்விடர் எால் அது முற்றிலும் நம்பகரமான னவிடையைப் பெறுவதற்கு மணி - சற தொடர்நிலை செய்யுட்களில் ஓதான அட்டவணை ஒன்றினைத் மாம். இத்தகைய ஒரு விரிவான டயே வளரவில்லை எனலாம். 5 முன்பு வந்த ஏட்டுப்பிரதிகளுக் - ளை விரிவாக எடுத்துக் கூறும் ம். ஆயினும், தமிழ் நூற் பதிப்பு ர். உ.வே.சா.வுடன் மாத்திரமே ஒன்றன்று. நற்றிணை பதிப்பித்த
போன்றவர்களுடைய பதிப்பு பண்டும்.

Page 48
சமூ
தமிழ் நூற்பதிப்பு முயற் ஈடுபாட்டினை சி.வை.தா.வுக்கு எ லிருந்து அறிந்து கொள்ளலாம்.
சைவ சித்தாந்த நூற் பதிப் காலத்து இலக்கியங்களைப் பத பற்றி மிக விரிவான ஆய்வு வேண் பார்ப்பதிலும் பார்க்க இலகுவான ளனர் என்ற உணர்வே ஏற்படுகின் சங்க இலக்கியங்களுக்குத் தரப் மேன்மையை ஓர் எடுகோளாகவே
தமிழின் நவீன காலத்துக் முக்கிய இடம்பெறுவது மாறே ரா நூற்பதிப்புக்களாகும். பத்துப்பா பதினெண்கீழ்க்கணக்கு நூல். பிரபந்தம் ஆகிய நூல்களையும் . கொண்ட பதிப்புக்களையும் என் மேல்கணக்கு கீழ்க்கணக்கு நு சிக்கல் நிறைந்த சொற்புணர்ச்சி டிருந்தனர். இது ஒரு முக்கிய மு பாடமூலங்களை விளங்கி வந்து மாணவர்கள், ஆய்வாளர்கள் பாடம் தென்பது முன்னுதாரணமில்லாத களின் தாக்கங்கட்கு ஆட்படாமல் புதிய கருத்துக்களைப் பெற்றுக் ெ இந்தப் பதிப்பு முயற்சியில் முன்நி ஆவார். தெ.பொ.மீனாட்சிசுந்தர துறையில் பெரும்பங்காற்றியுள்ள
பண்டைய தமிழ் இலக்கிய பண்பாட்டுப் பேறுகளில் ஒன்றா பரிச்சயத்தை வளர்ப்பதற்கும் - பேற்றை சகல தமிழ் மக்களினதும் பண்டைய தமிழ் நூற்பதிப்புக்கள்
இதற்கெனத் திருக்குறளு முறையினைப் பயன்படுத்தி புலிய களைக் கொண்டு வந்துள்ளன காணப்பட்டது. இப்போது 1990,

க அறிவு
சியில் பிரித்தானிய ஆட்சி காட்டிய பழங்கப் பெற்ற 'ராவ்பகதூர்" பட்டத்தி -
பபுக் கழகம் நவீன காலத்துக்கு முந்திய கிப்பிக்க மேற்கொண்ட முயற்சிகளைப் நிம். இந்நூல்களில் பாடச் செம்மையைப் விளக்கத்துக்கு முதலிடம் கொடுத்துள்றது. அத்துடன் உரைகளும் குறிப்பாக பட்ட கழகப்பதிப்பு விளக்கங்கள் தமிழ் ப கொண்டுள்ளன. -கு முந்திய இலக்கியப் பாடப்பதிப்பில் ஜம் பதிப்பு என்று இன்று போற்றப்படும் சட்டு, எட்டுத்தொகை நூல்களையும், களையும், தொல்காப்பியம் அஷ்டப் அவற்றின் பாடமூலங்களை மாத்திரமே ஸ்.ராஜம் வெளியிட்டார். பதினெண் - பல்களையும் தொல்காப்பியத்தையும் தவிர்த்து பாடத்தெளிவுடன் வெளியிட் - -யற்சியாகும். உரைகளுடன் வைத்தே ள்ள நமது பாரம்பரியத்தில் இலக்கிய - மூலத்தை மாத்திரமே பயன்படுத்துவ ஒரு முயற்சியாகும். உரையாசிரியர் . பாடமூலங்களுடன் ஊடாடுதல் என்பது காள்வதற்கான ஒரு வழிமுறையுமாகும். ன்று உழைத்தவர் வையாபுரிப்பிள்ளை னாரும் அ.சா.ஞானசம்பந்தனும் இத் னர். பங்களை தமிழரின் ஒட்டுமொத்தமான கக் கொண்டு அந்நூல்கள் பற்றிய அதற்கு மேலாக இந்தப் பண்பாட்டுப் சொத்தாக்கும் நோக்கத்துடனும் பல வெளிவருவது வழக்கமாகி விட்டது. டன் தொடக்கப்பெற்ற மலிவுப் பதிப்பு ர் கேசிகன் போன்றோர் சில பதிப்புக் - ர். 1960 - 1970களில் இப்போக்குக் 2000இல் எளிமை நிலைப்பட்ட சங்க
46

Page 49
தமிழில் இலக்கியப்
இலக்கியப் பதிப்புக்களைக் கொண்டு நிலையங்களால் மேற்கொள்ளப்பட்டுள் பற்றிய சிரத்தையோ ஆய்வோ இல்லை எளிமையே முக்கியமாகப் போற்றப்படுகிற வரையில் இவை எத்தகைய பங்களிப்பி கூறல் வேண்டும். இத்தண்டனைக்கு முத
இவ்வாறு நோக்கும் பொழுதுதா தமிழ் நூற்பதிப்பு வரலாற்றில் வையாபுரிப் இன்னும் சரியாக வழங்கப்படவில்லை
தமிழ் நூற்பதிப்பு வரலாற்றினை ! வரலாற்றைப் பார்ப்பதற்கும் மதிப்பிடும் துள்ளன எனும் நோக்குக் கொண்டு பார்க் யிற் பதிப்புக்களின் பயன்பாடு இதுவேயா வையாபுரிப்பிள்ளை என்ற பதிப்பாசிரியர் கொள்ளலாம்.
சிற்றிலக்கியங்கள், இலக்கண நூல்களை விடுத்து (இவர் பதிப்பித்த 1 இவருடைய பதிப்பு முயற்சி ஏற்கெனகே வரப்பட்ட இலக்கிய நூல்களை செம் படுத்துவதிலும் கால அடைவிற்குட்ப தொழிற்பட்டதெனலாம்.
இவருடைய பதிப்பு முயற்சிகள் முகமாக அமைந்துள்ளது ஜார்ஜ் எழுத பிள்ளையின் பதிப்புப்பணி' எனும் நூலால்
வையாபுரிப்பிள்ளை சங்க இலக் கண நூல்கள், வரலாற்றுத் தொடர்பு வற்றைப் பதிப்பித்தார். இவரது சங்க முக்கியமானதாகும். தனித் தனிப் பதிப்பு ஒரு தொகுதியாக பாட்டும் தொகையுமா மூலம் சங்க இலக்கியங்கள் இவைதான் யிற்று. திருக்குறளை சங்க இலக்கிய அம்சமாகும். சங்க இலக்கியப் பதிப்பி பணிகள் முக்கியமானவை. முதலாவது * இரண்டாவது எஸ். ராஜத்திற்காக ப பதிப்புகளில் பாடமூலங்களை மாத்திர பிரித்து பதிப்பிப்பதற்கு முன்நின்றமைய
47

யாட மீட்பு
5 வரும் முயற்சி நூல் வெளியீட்டு ளது. இந்நூல்களில் பாடச் செம்மை யென்றே கூறல் வேண்டும். உரையின் பது. பாட ஆய்வியலைப் பொறுத்த பனையும் செய்யவில்லையென்றே
லில் ஆட்பட்டது திருக்குறளே.
ன் நவீன காலத்துக்கு முந்திய பிள்ளைக்குரிய இடம் (1891-1956) யனத் தெரியவருகிறது.
இப் பதிப்புக்கள் தமிழ் இலக்கிய வதற்கும் எத்துணையுதவி புரிந்க்கமுனையும் பொழுது (உண்மை - ரகும்.) கிளம்பும் பிரச்சினைகளை ர பணியிலிருந்து நன்கு தெரிந்து
நூல்கள், நிகண்டுகள் ஆகிய மற்றைய நூல்களை) நோக்கின் வ அச்சுருவில் வெளிக்கொண்டு மமையான பதிப்பு முறைக்குட் - டுத்துவதிலுமே பிரதானமாகத்
பற்றி நல்லதொரு புலமையறி - திய 'பேராசிரியர் ச.வையாபுரிப் - தம். (சென்னை 2002) கியங்கள் காப்பியங்கள், இலக் . Dடய சிற்றிலக்கியங்களாகியன் -
இலக்கியப் பதிப்பு (1940) மிக ப்புக்களாக வந்தனவற்றை இவர் ரகத் தந்தார். இவ்வாறு தந்ததன் என்ற நிரந்தரமான வரையறையா - பமாகக் கொள்ளாதது முக்கிய பில் இவர் மேற்கொண்ட இரண்டு சங்க நூல்களின் கால் அடைவு. த்துப்பாட்டு, எட்டுத்தொகைப் ம், உரைவிளக்கமின்றி புணர்ச்சி பாகும்.

Page 50
ક
உரையாசிரியப் பாரம்| தமிழ்ப்புலமைப் பாரம்பரியத்தில் இம்முறைமை மிக முக்கியமாக காணப்படும் பொருள்கோள் முக வரும் பொருள் தெளிவு முறைமை
சங்க இலக்கியப் பதிப்பில் செய்தாரென்றே கூற வேண்டும். ஒ சொற்களுக்கு முதன்மை கொடுத் அடைவை முக்கியப்படுத்தினார். பணியினை அணுகிய வையா பின்புலமாக இரண்டு அம்சங்களை 01. உலக இலக்கிய வரம்
அறிந்து கொள்ளுதல் உதயம் பற்றிய ஆய்
போன்றவர்களின் ஆ 02. இந்தத் தமிழ் இலக்க துவமுள்ள வட மொ. அவற்றிற்கும் மேல பின்புலத்திலும் வைத் இந்த இரண்டாவது அம்சம் க. அ. நீலகண்ட சாஸ்திரி போல செல்பவராக்கிற்று. இச்செல்நெ செய்வதாகக் காணப்பட்டது. சில காலங்களை பின்தள்ளினார். உத் 9ஆம் நூற்றாண்டுக்குரியதாகக் இதனை நீலகண்ட சாஸ்திரியார
- இவ்விடயம் இப்பொழுது உள்ளது மாத்திரமல்லாமல் இத்த மையும் காணப்படுகிறது. (இது ப புரிப்பிள்ளையின் History of Tamil நூலின் இரண்டாம் பதிப்புக்கு இ னுரையைப் பார்க்கவும். அத்துடன் காலநிர்ணயம் பற்றிய விமர்சனத்த தமிழ்ச் சமூகத்தில் நாடகம் - அத்
வையாபுரிப்பிள்ளையவர் செய்த சில இலக்கியகால நிர்ணய

மக அறிவு
பரியத்திற்குப் பழகிப்போன நமது பாட மூலத்திற்கு மாத்திரம் செல்லும் னதொன்றாகும். உரைவிளக்க மரபிற் றைமைக்கும் பாடமூலத்தின் வழியாக மக்கும் வித்தியாசமுண்டு.
னை இவர் இரண்டு நிலைகளில் நின்று ன்று அகராதியியலாளர் என்றவகையில் கதார். இரண்டாவது பாடத்திற்கான கால - இவ்வாறு தமது பண்டைய இலக்கியப் புரிப்பிள்ளை அந்த அணுகலுக்குப் ள முக்கியமாகக் கொண்டிருந்தார். லாற்று வளர்ச்சி நிலைப்பின்புலங்களை 5. (இதன் காரணமாக அவர் இலக்கிய வில் ஈடுபட்டார்.) சாட்விக், சித்தாந்தா ய்வுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். கியங்களை அனைத்திந்திய முக்கியத். ழியிலக்கியங்களின் பின்புலத்திலும் ாக ஒட்டுமொத்தமான வரலாற்றுப்
துப் பார்த்துள்ளார்.
அவரை பேராசிரியர்கள் வே. இராகவன், எறோருடைய கொள்கைகளின் வழிச் கறி அவரது புலமை நிறைவுக்கு ஊறு பவேளைகளில் பல முக்கிய நூல்களின் தாரணமாக சிலப்பதிகாரத்தை கி.பி. 87 கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ரலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நன்கு ஆராயப்பட்ட ஒரு விடயமாக வறையில் அவர் பணிபற்றிய கருத்தொருற்றிய மேலதிக விளக்கத்திற்கு வையா - Language and Literature என்ற ஆங்கில க்கட்டுரையாசிரியர் எழுதியுள்ள முன் - ன் வையாபுரிப்பிள்ளையின் சிலப்பதிகார கிற்கு இக்கட்டுரையாசிரியரின் பண்டைய
தியாயம் மூன்றைப் பார்க்கவும்.) கள் தமது வாழ்க்கையின் பிற்கூற்றில் பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதன -
48

Page 51
தமிழில் இலக்கியப்பா
வாக உள்ளன எனினும் சங்க இலக்கி முந்தியது எது பிந்தியது) பற்றி தந் கொள்ளப்படத்தக்கனவே என்று பேர கூறியுள்ளதை ஏற்றுக் கொள்ளல் வேண்
கம்பராமாயணத்திற்கான ஆராய் மேற்கொண்டிருந்தார். துரதிர்ஷ்டவசம் தகையதொரு ஆராய்ச்சிப் பதிப்பு வரமு கம்பன் காவியம் என்ற அவர் நூல் இ கலங்கரை விளக்கமாக நிற்கும்.
தமிழ் லெக்சிக்கன் பதிப்பாசிரியர் ளைக்குப் பிரித்தானிய ஆட்சி “ராவ்சாகே
பதிப்பாசிரியரெனும் வகையில் சி வரிசையில் வையாபுரிப்பிள்ளையை நே நவீன காலத்திற்கு முந்திய காலகட்ட பூர்வமாகத் தொழிற்படும் சில காரணிகம் முறைமை இவரது பதிப்புக்குறிப்புக்கள் மூ நூல்களின் வரலாற்றுப் பின்புலம் மொ
முக்கிய விதிகளாகக் கொள்ளலாம். இல் ஏற்படக்கூடிய சிரமங்களுக்கும் இவரது மு காட்ட முடியுமெனினும் வரலாற்றுப் பின்பும் என இவர் வற்புறுத்துவது மிகமுக்கியமா
இவ்வகையில் இவரது காவியகா இலக்கிய வரலாற்றுப் படைப்பாகும். காலத்திற்கு முற்பட்ட காலத்து நூற்பதி பெறுவதாகக் கருதலாம்.
தமிழின் நவீன காலத்திற்கு முந்தி செம்மை பற்றிப் பேசும் இக்கட்டத்தில் (சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தவறாது குறிப்பிடப்பட வேண்டியதொன் சைவ இலக்கியங்கள் முதலியவற்றுக் பதிப்புக்கள் முக்கியமானவை. உதாரண பதிப்பில் பாடமூலம் மாத்திரம் தரப்பா தத்துவ முக்கியத்துவமுடைய பாடல்கள் பட்டுள்ளன. சமாஜப் பதிப்புக்கள் பெரும் லேயே பதிப்பிக்கப் பெற்றன. இந்நிறுவல் முதலியாரோடு தொடர்புடையவை. எ
49

ட மீட்பு
யங்களின் கால அடைவு (எது துள்ள கருத்துக்கள் ஏற்றுக் ராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியம் -டும். பச்சிப்பதிப்பு முயற்சியை அவர் மாக அவர் கை வழியாக அத் - டியாமற் போய்விட்டது. எனினும் த்துறையில் என்றென்றுமொரு
T பதிப்பிற்காக வையாபுரிப்பிள் - கப்'' என்ற பட்டத்தை வழங்கிற்று. பவைதா, உ.வே.சா. ஆகியோர் சக்கும் பொழுது இவர் மூலமாக - பதிப்பு முறையில் அறிவியல் களுக்கான ஒரு பொது நோக்கு மலம் தெரியவருகின்றதெனலாம். ரழிப்பயன்பாடு போன்றவற்றை வ்விதிகளைக் கடைப்பிடிப்பதில் முடிவுகள் சிலவற்றை உதாரணங் லத்தை மனங்கொளல் வேண்டும் சனதொன்றாகும்.
லம் மிகவும் உன்னதமான ஒரு வையாபுரிப்பிள்ளையுடன் நவீன ப்பு முதிர்வு நிலையொன்றினைப்
பகால தமிழ் நூல்களின் பதிப்புச் சைவசித்தாந்த மகா சமாஜம் ன்று) இத்துறையிலாற்றிய பணி றாகும். பெரியபுராணம் போன்ற க்கு இவர்கள் கொண்டு வந்த ரமாக இவர்களது பெரியபுராணப் டுள்ளதென்றாலும் இலக்கிய, ர தடித்த எழுத்திற் பதிப்பிக்கப் - ம்பாலும் சாது அச்சுக் கூடத்தினங்கள் திரு.வி.கல்யாணசுந்தர வையாபுரிப்பிள்ளையின் சங்க

Page 52
இலக்கியப் பதிப்பு சமாஜ வெ முறைக்கான செம்மையான | முருகனார் பதிப்பு (1953) சாது .
தமிழ் இலக்கியப் பாரம் அச்சுப்பதிப்பிற்கு முந்திய கால் தென்ற கருத்தே பலரிடத்து, பாடங்களிற்கும் பாடப்பிரச்சி ை மறந்து விடக்கூடாது. உதாரன கும். இத்துறையில் தொ.மு.சி., சீ.நி.விஸ்வநாதன் ஆகியோர், பாரதியின் பாடபேதங்கள் என்ற றுள்ளது. இத்துறையில் அது மு
பாரதியின் நூற்றாண்டை பாடல்களிற் பாடபேதப்பிரச்சின
புனைகதைத்துறையில் ( சாத்தியப்பாடுகள் நிறைய சிந்திக்கவே தொடங்கவில்லை மாகிறது. ஆங்கில இலக்கி. போன்றனவற்றின் ஆராய்ச்சி
ஆராயும் Textual Criticism என்ப
இத்துறை பல்கலைக்க வளர்க்கப்படவில்லையென்பது கழகத்தில் கலாநிதிப் பட்டப்படி வருடங்களுக்கொருமுறையால் கலந்து கொண்ட கைலாசபதி பல்கலைக்கழகத்தில் இத ை பின்னர் இது யாழ்ப்பாணப் பல் மாணவர்களுக்கும் ஒரு கற்கை
பர்மிங்காங் பல்கலைக் மேற்கொண்ட இக்கட்டுரையாக இக்கற்கை நெறியைப் படிக்குப்
அடிப்படையில் அப்பாடத்தை இக்கட்டுரையாசிரியர் கற்பித்

மூக அறிவு
ளியீடாகவே வந்தது. தேவார அடங்கன் திப்புக்களில் ஒன்றாகிய மயிலை இள - அச்சுக் கூடத்திலேயே அச்சிடப்பெற்றது.
IX
ம்பரியத்தில் இலக்கியப் பதிப்பு என்பது ) இலக்கியங்களிற்கு மாத்திரமே உரியநிலவுகின்றது. அச்சிலேயே வெளியான னகள் (Textual problems) உண்டென்பதை எமாக அமைவன பாரதியின் பாடல்களா - இரகுநாதன், க.கைலாசபதி, பெ.சு.மணி, து குறிப்புக்கள் முக்கியமானவையாகும். பெயரில் கைலாசபதியின் சிறு நூலொன்மக்கியமானதாகும்.
யொட்டி வெளியான பதிப்புக்களில் பாரதி மன நன்கு வெளிக்கொணரப்பட்டுள்ளது.
சிறுகதை, நாவல்) பாட ஆய்வியலுக்கான உள்ளன. அவை பற்றி நாம் இன்னும் 2. இறுதியாக ஒரு குறிப்பு அத்தியாவசிய - யம், கிரேக்க இலக்கியம், விவிலியம் களில் ஆக்கங்களின் பாடமூலங்களை எது முக்கியமான ஆய்வுத்துறையாகும். கழக கற்கை நெறியாக தமிழ்ச் சூழலில் 5 உண்மையே. பர்மிங்காம் பல்கலைக் - உப்புக்காலத்தில் அங்கு நடைபெற்ற மூன்று எTextual Criticism பற்றிய கற்கை நெறியிற் "தமது மேற்படிப்பின் பின்னர் கொழும்புப் னயொரு பாடமாக்கினார். (1968, 1969). ல்கலைக்கழகத் தமிழ்ச் சிறப்புத்துறை 5 நெறியாக வைக்கப்பட்டது. (1975, 1976). -கழகத்தில் கலாநிதிப்பட்ட ஆய்வினை சிரியர் பர்மிங்காமில் தானிருந்த காலத்தில்
வாய்ப்பு ஏற்பட்டது. அந்த அநுபவத்தின் கொழும்பிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலும் துள்ளார்.
50

Page 53
தமிழில் இலக்கியப்
இத்துறையில் கைலாசபதியின் முக்கியமானவர் பேராசிரியர் சித்திரமே காலத்தில் கொழும்பிலும், 1992, 1993இ நெறியைப் போதிக்கும் வாய்ப்பு இக்க அதற்கு முன்னர் 1976, 1977இல் நாடக ! ஷேக்ஸ்பியரின் பாட அமைவைக் கற்பி இதனால் இலங்கையின் தமிழ்ச் சிறப்பு பட்ட ஒன்றாகவே இப்பாடம் காணப்ப ஆய்வினை மேற்கொள்ளவில்லை. தமி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இராமகி நூல் எழுதினார். திருக்குறள் பற்றி ம. வேறுபாடுகளை குறள் அறிஞர்கள் பல
இக்கற்கை நெறியினை கைலா பெயரிலேயே நடத்தி வந்தார். இத்தொ எனக்குமிடையில் கருத்து வேறுபாடிரு Textஐயே கருதும். அதனால் ஒரு பாடம் எனும் நிலையைப் பெறலாம். ஆனால் சாதாரணமான அதன் பாடமாகக் ெ களிலும் முதலில் அல்லது முதற்தம் ஆசிரியரே தான் கொண்ட 'நிறைவேறி தைக் கைவிடலாம். இதுபற்றி நானா விரிவாக உரையாடியுள்ளோம். Textg கொள்வர். (இது இன்று Lessonக்குமான யில் Text ஊடாக வருவதே Lesson ஆ
தமிழ் மரபை நோக்கும் போது உள்ளதை அறிவோம். எனவே Text என் tual Criticismஐ பாடவிமர்சனம் /பாடத் கொள்ளலாம்.
இக்கட்டுரைக்கான சிற்றாய்வி மூலம் எனும் தொடர் பற்றியும் சிந்திக் என்பது பாடத்தின் மூலமாகும். மூல் | ஒரே பொருள்தரா.
அமைப்பியல்வாதத்தில் வரும் T மொழி பெயர்ப்பர். அது தவறு. பிரதியெ Copy அல்ல. அமைப்பியல்வாதச் சொல் எனும் சொல்லே பொருத்தமானதாகத்

பாட மீட்பு
மாணவராக முன்வந்தவர்களுள் மகா மெளனகுரு ஆவார். 1974, 1977 பல் யாழ்ப்பாணத்திலும் இக்கற்கை கட்டுரையாசிரியருக்குக் கிட்டிற்று. உயர் டிப்ளோமா கற்கை நெறியில் க்க வேண்டிய தேவையேற்பட்டது. மாணவரின் பரம்பரையில் தெரியப் - நிகிறது. ஆயினும் நாம் ஆழமான ழகத்தில் இத்துறை பற்றிய முக்கிய ருஸ்ணன் பாடபேதம் பற்றி முக்கிய ணற்குடவர், பரிமேலழகருக்குள்ள மர் எடுத்துப் பேசியுள்ளனர். ரசபதி மூலபாடத்திறனாய்வு என்ற டர் பற்றி நண்பர் கைலாசபதிக்கும் ந்தது. மூல பாடமென்பது Original ம பற்றிய முதல் வடிவமே மூலபாடம் ஒரு Text இல் வழங்கும் நிலையில் காள்ளப்படுவது எல்லா வேளை - -வையில் எழுதப்பட்டவையல்ல. பிய பாட'த்தில் தனது முதற்பாடத்பம் நண்பர் கைலாசபதியும் மிக ஐத் தமிழ் மரபில் "பாடம்" என்றே எ சொல்லாக உள்ளது. உண்மை -
தம்.)
"பாடம்" என்ற வழக்கே பெரிதும் பதற்கு பாடமென்று கொண்டு Texதிறனாய்வு / பாட ஆய்வியல் எனக்
னை மேற்கொண்ட பொழுது பாட - க வேண்டியதாயிற்று. 'பாடமூலம்' பாடமென்பதும் பாடமூலமென்பதும்
ext எனும் பதத்தை பலர் பிரதியென பன்பது Copy ஆகும். Text என்றுமே லாடலிலும் Text என்பதற்கு பாடம் தோன்றுகிறது.

Page 54
சமூ
ஒட்டுமொத்தமாகச் சிந்தி. முதல் பலரை நாம் Textual Editors சமதெளிவும் அதே கனதியுமுள்ள படவில்லை என்பது இத்துறையில் நடைபெறவில்லையென்பதை நன்
உசாத்துணை
தாமோதரம் - சி.வை.தா.வின் - 1971. சிலப்பதிகார மூலமும், அரு உரையும் - உ.வே.சா. பதிப்பு மணிமேகலை - உ.வே.சா. ப, புறநானூறு மூலமும் உரையும் என் சரித்திரம் - உ.வே.சா. பு: எஸ்.வையாபுரிப்பிள்ளை - த புறத்திரட்டு - இரா.இளங்குமர பு.ஜார்ஜ் - வையாபுரிப்பிள்ளை John Murdoch - Classified Cat.
Reprint 1963. க. கைலாசபதி - ஈழத்து இல. கா.சிவத்தம்பி - தமிழில் இ
முக்கிய குறிப்பு
இக்கட்டுரை உருவாக்கத்தில் தந்து உதவியோர் பலர். கலாநிதி தெ ரத்தினம், கலாநிதி எஸ்.சிவலிங்கரா இப்பொருள் பற்றி விவாதித்து உத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் க எடுத்துக் கூறினார்.
காலச்சுவடு கண்ணன் மிகுந் பி.சிவகுமார் கட்டுரை எழுதிய பொழு எழுதியவர் செல்விச.சுஜாந்தினி. இக். மீள வாசித்து உதவியவர் செல்வி ம பார்த்தவர் க.கணேஸ். இவர்கள் யார் சேகரிப்பதில் உதவியோர் திருமதி | க.குமரன் ஆகியோராவர். இக்கட்டு

5 அறிவு
க்கும் பொழுது உ.வே.சா, சி.வை.தா. ஆகக் கொண்டாலும் Text என்பதற்கு ஒரு பதம் இன்று வரை பயன்படுத்தப்ல் நுண்ணியதான ஆழமான சிந்திப்பு
கு காட்டுகிறது எனலாம்.
பதிப்புரைகளின் தொகுப்பு - யாழ்ப்பாணம்
ம்பதவுரைகளும் - அடியார்க்கு நல்லார்
- 1950. நிப்பு - 1949. ) - உ.வே.சா. பதிப்பு - 1950 தியபதிப்பு - 1982.
மிழ்ச்சுடர்மணிகள் - சென்னை - 1952. ரன் பதிப்பு - 1962. ரயின் பதிப்புப் பணி - சென்னை 2002. alogue Tamil Printed Books. Madras (1865)
க்கிய முன்னோடிகள். சென்னை - 2001. மக்கிய வரலாறு - சென்னை - 1988.
ன் பொழுது ஆலோசனைகளும் ஊக்கமும் ச.யோகராசா, பேராசிரியர் இரா.வை.கனக - ஜா, கலாநிதி வி.மகேஸ்வரன் ஆகியோர் வினர். இவ்விடயத்தில் தென்னிந்தியத் -லாநிதி எஸ்.செபநேசன் சி.வை.தா. பற்றி
த பொறுமையுடன் ஊக்குவித்தார். திரு ஒது உதவினார். கட்டுரையை படியெடுத்து கட்டுரை முழுமைபெற்ற நிலையில் அதனை
கிறிற்றா வேதநாயகம். இறுதி மெய்ப்புப் வருக்கும் என் நன்றி உரித்து. நூல்களைச் மீரா வில்லவராயர், குமரன் புத்தக இல்லம் ரையாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள
52

Page 55
தமிழில் இலக்கியப்
John Murdoch எழுதியுள்ள A Classified Catal எனக்கு அன்பளிப்புச் செய்தவர் திரு.அ. விருத்திக்கு அந்நூல் பெரிதும் உதவியது
இக்கட்டுரையை எழுதும் பொழு. பொருளதிகாரம் நச்சினார்க்கினியர் உரை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவம் . தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எ மனமுவந்து அளித்த அன்பளிப்பினை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அப்போதை இளங்கோவிடத்து அவரது நிறுவனம் நூற்படியினை அவரிடத்துக் கொடுத்தேன். ஆனால் பின்னர், அவர் அப்பதவியை விட்டு நிறுவன வெளியீடாக கொண்டுவர முடியா. உதவியை நாடியிருந்தாரென்பது தெரி யாரிடத்துள்ளதென்பது தெரியவில்லை.

பாட மீட்பு
ogue Tamil Printed Books எனும் நூலை மார்க்ஸ். இக்கட்டுரையின் பரிமாண -
து சி.வை.தா.வின் தொல்காப்பியம் ரயை எனக்கு அன்பளிப்பாகத் தந்த மக்கழக தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கு எனது நன்றியினைத் மது முதற்சந்திப்பின் பொழுது அவர் அப்போது சென்னை, அனைத்துலக யே பணிப்பாளரான முனைவர் இராமர் மூலம் வெளியிட்டுதவுமாறு வேண்டி அவரும் அதிற் பேரார்வம் காட்டினார். விலகிய பொழுதுதான் அதனை அவர் து அரசுத் தமிழ் வளர்ச்சித்துறையின் யவந்தது. இப்பொழுது அந்தப்படி

Page 56
முரண்பாட்டுத் தீர்வும்
**
ஜயதேவ உயங்கொட
மோதல், தீர்வு என்பவை ப கட்டுரையைத் தொடர்ந்து பாட்டைத் தீர்ப்பதிற் பேச்சு துவமும் பற்றி ஆராயப்படுகி மிக எளிமையானதொரு செப் ஒட்டியுள்ளதென்பது முன்வை வார்த்தை என்பதன் வன விளக்கப்படுகின்றன. பேச் காரணிகளும் சிக்கல்களும் பேச்சுவார்த்தையுடன் ெ பேச்சுவார்த்தையின் குறிக் என்பதையும் உரியவாறு கப்
இக்கட்டுரை சமூக விஞ்ஞானிகள் Peace - 1" என்ற நூல் வரிசையில் பே எழுதிய "Conflict, Negotiation, )
இரண்டாவது பகுதியின் மொழிபெய ** பேராசிரியர், அரசறிவியற் துறை, ெ

சமூக அறிவு, தொகுதி 2. இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
54 - 80
பேச்சுவார்த்தையும் - II *
ற்றி எடுத்துக் கூறிய முதலாவது
வரும் இக்கட்டுரையில், முரண் - வார்த்தையும் அதன் முக்கியத்ன்றது. பேச்சுவார்த்தை எவ்வாறு பற்பாடாக எமது வாழ்க்கையுடன் வக்கப்பட்டு அதன் பின்பு பேச்சுமரவிலக்கணமும் வகைகளும் -சுவார்த்தைக்குச் சாதகமான 2 அலசப்படுகின்றன. அத்துடன் தாடர்புடைய மத்தியஸ்தம், கோளாகிய அமைதி, சமாதானம் டுரையில் ஆராயப்படுகின்றன.
சங்கத்தினால் (S.S.A) "Guide to Learning பராசிரியர் ஜெயதேவ உயங்கொட அவர்கள் Mediation and Peace" எனும் சிறுநூலின் பர்ப்பாகும். காழும்புப் பல்கலைக்கழகம்.
54

Page 57
முரண்பாட்டுத் தீர்வும் பேச்
ii. மோதலில் பேச்சுவார்த்தைகள்
அறிமுகம்
நாம் வாழ்க்கை முழுவதும் பேச் பாடுகளையும் வாக்குறுதிகளையும் ! யாராவது இருவர் இணக்கத்துக்கு வர வர்த்தகத்தில் வாங்குதல், விற்றல் பொரு மாறிக் கொள்ளுதல் போன்றவற்றை ஒழு வார்த்தையும் அமையும். மனித உறவுக் நாளாந்த வாழ்வில், பேச்சுவார்த்தையின் பினரும் இணங்கிப் போகத்தக்கதான சம்ப யன்றி, ஒன்றை கீழ் அமர்த்திவிட்டு மற்றது தரப்பினர் ஒத்துக் கொள்ளும் உடன்பாட்
முரண்பாட்டு முகாமைத்துவத்தி தீர்க்கும் வழிமுறைகளிலும், முரண்படும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையா பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட வல் பேச்சுவார்த்தை செய்தல் என்பது ஒரு சி மாறியுள்ளது. கருத்து முரண்பாடுக ை (arbitration), வர்த்தக முகாமைத்துவம் ( என்பது ஒரு வியாபார உத்தியாக உள் வேறுபாடுகளின் போது, தொழிற் சங்க வார்த்தை செய்யும் மரபினை விருத்தி அடிக்கடி தொழிற்சங்க தலைவர்கள், தகமைகளைப் பெற்றிராத போதும் யாளர்களாக, சட்டத்தரணிகளுடனும் வெற்றிகரமாக பேரம் பேச வல்லவர்கள் நிறுவனங்களும், அரச முகவராண்ல பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகின்றன. ே நாம் வெவ்வேறு அளவுகளில் பெற்றிரு
இவ்வகையில் பெரும் அரசிய மேந்திய சிவில் யுத்தம் அல்லது அரசுக கூடி, பேச்சுவார்த்தையை ஓர் உபா கைக்கொள்கின்றனர். சர்வதேச அ விவகாரங்களில், பேச்சுவார்த்தையான கைச்சாதனமாகவும், தந்திரோபாயத் ெ

வார்த்தையும்
சுவார்த்தை நடத்தி, எமது கடப்ரிவர்த்தனை செய்கின்றோம். வேண்டுமெனின் பேசவேண்டும். ட்களையும் சேவைகளையும் பரிபகு செய்வதைப் போலவே பேச்சுகளும் இவ்வாறு தான் உள்ளன. பொதுவான நோக்கம் இருதரப்பான இணக்கப்பாட்டை எட்டுவதேப மேல் வருவதல்ல. இதுவும் இரு டுக்கான ஓர் எடுகோளாகும். லும், கருத்து முரண்பாடுகளைத் தரப்பினர் பேசுதல் என்பது ஓர் தம். சிக்கலான முரண்பாட்டுப் லுனர்களின் அனுபவங்களால் றப்புத் தேர்ச்சியுள்ள கலையாக ளத் தீர்த்தல், நடுவராண்மை போன்றவற்றில், பேச்சுவார்த்தை Tளது. தொழிற்றுறைக் கருத்து - கங்களும், ஊழியர்களும் பேச்சுசெய்துள்ளனர். இலங்கையில், அவர்கள் முறையான கல்வித் திறனுள்ள பேச்சுவார்த்தை - வர்த்தக தலைவர்களுடனும் ராக உள்ளனர். தனியார் துறை மமகளும் அடிக்கடி வர்த்தகப் பச்சுவார்த்தை செய்யும் திறனை, க்கின்றோம்.
ற் செயல்முறைகளில், ஆயுதளுக்கிடையிலான யுத்தங்களிற் யமாக முரண்படுந் தரப்பினர் ரசியல் மற்றும் இராஜதந்திர
து அத்தியாவசியமான கொள்தரிவாகவும் கணிக்கப்படுகிறது.

Page 58
இருந்த போதும், அண்மைக் க. முரண்பாடுகளை முகாமைத்துவ பேச்சுவார்த்தையின் பெறுமதி டுள்ளது. அதே வேளை, இல பேச்சுவார்த்தை எனும் நடைமு பேசுவதன் மூலம் தீர்வு காண்ே தரப்பினர் பேசுவதன் அர்த்த அவசியத்தை உணர்ந்தமையை பேச்சுவார்த்தை : நாளாந்த 6
ஒருவகையில், எமது வ பகுதியாக நாளாந்தச் செயற்பா எண்ணியோ எண்ணாமலோ, தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை கொடுக்கின்றோம். பேச்சுவார்த் வெற்றிகரமான பேச்சுவார்த் உண்மையில், மனிதர்கள் திறன் இருந்த போதும், அநேகர் அதை அயலட்டையுடனான உறவுகளி பேச்சுவார்த்தை ஒரு வாழ்க் ை பிறரிடமிருந்து எதைப் பெற விரு கான வழிமுறையே பேச்சு வார்; நலன்களைப் பொதுவாகப் பகிர் அதை எதிர்க்கையில், ஓர் இண இருதரப்புத் தொடர்பாடலே பேச். எனும் நூலின் ஆசிரியர்களான ட சுட்டிக்காட்டுகின்றனர்.
நாளாந்தம், பிறரிடம் இய வழிமுறையாகப் பேச்சுவார்த்தை தற்கு எளிமையாக இருப்பினு. துலங்கல்களை உள்ளடக்கிய அனுசரித்துப்போதலும் எமது நா யின் அம்சங்களாகவுள்ளன. இ அலுவலகத்திலும், வர்த்தகத் து பேச்சுவார்த்தையைக் கைக் ெ காரணிகளுடன், பலதரப்பினர்

முக அறிவு
ாலத்திலேயே, அரசுகளுக்கிடையிலான ம் செய்தல், தீர்வுகாணல் ஆகியவற்றில், " உணரப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட் - ங்கையின் இனத்துவ முரண்பாட்டிற் றை நீண்டகாலமாகக் காணப்படுகிறது. பாம் எனத் தொடர்ச்சியாக முரண்படுந் ம், அவர்கள் பேச்சுவார்த்தையின் பச் சுட்டிக்காட்டுகின்றது. வாழ்க்கை திறன் பழமையான வாழ்க்கைப் போக்கின் ஒரு டாக, பேச்சுவார்த்தை அமைகிறது. நாம்
எமது நாளாந்த வாழ்வில், நாம் தயில் ஈடுபடும் நிலைமைகளுக்கு முகம் தையில் பங்கெடுக்கின்றோம். அத்துடன் தையாளராக வெளிப்படுகின்றோம். வாய்ந்த பேச்சுவார்த்தையாளர்களாக 5 உணர்ந்திருப்பதில்லை. குடும்பத்தில், ல், வகுப்பறையில், வேலைத்தளத்தில், க வழிமுறையாக உள்ளது. நீங்கள் நம்புகின்றீர்களோ, அதைப் பெறுவதற் - த்தை. நீங்களும் பிறரும் குறித்த சில ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில், பிறர் க்கத்தை எட்டும் முகமாக உருவாகும் சுவார்த்தை என, Getting to “yes' (1991) பிஃஷர், உரே (Fisher and Yry) என்போர்
நந்து விரும்பியதைப் பெறும் அடிப்படை த அமைகிறது. எனினும், அது பார்ப்ப - ம் சிக்கலான, நடத்தைகள் மற்றும் தாக அமைகின்றது. பேரம்பேசுதலும் ளாந்த வாழ்வில் வரும் பேச்சுவார்த்தை வற்றை அறியாமலே, நாம் வீட்டிலும், றையிலும், பிறருடனான உறவுகளிலும், காள்பவராக உள்ளோம். சிக்கலான சம்பந்தப்படுகின்ற, எதிர்பார்க்காத
56

Page 59
முரண்பாட்டுத் தீர்வும் ே
நிகழ்வுகளை கொண்டிருக்கக் கூடிய பேச்சுவார்த்தையின் பங்கைப் புரி பேச்சுவார்த்தை வழிமுறையானது ( பாட்டுக்குள் அதிகம் இல்லாதிருப்பம் தரப்பினரிடையே, புதிய, எதிர்ப்பை உ யல்லாத உறவினை ஏற்படுத்தும் நோ . பாடல் மற்றும் உரையாடல் செயல் மு பேச்சு வார்த்தை : வரைவிலக்கண
இப்பகுதியில், பேச்சுவார்த் பேரளவான மோதல்கள் குறித்து முரண்பாட்டுக் கொள்கை என்ற அ எவ்வாறு வரையறுக்கப்படுகின்றதென் கோட்பாட்டாளர் கூறுவது போல், த அல்லது முடிவுக்கு கொண்டுவர ( வழிமுறையே பேச்சுவார்த்தை ஆகு நிலைப்பாடுகளை ஒன்றிணைத்து | கொண்டு வரும் செயல்முறையாகவும்
பேச்சுவார்த்தையில் ஈடுபடு தந்திரோபாய நோக்கங்கள் சார்ந்து மூன்று பிரிவுகளாகக் வகுக்க முடியும்
பிரச்சினையை தீர்க்கும் பேச்சுவ முரண்படும் இரு தரப்பினருக்கு தேடுவதில் இம்முறை முய வார்த்தையானது, சேர்ந்தியங் சேர்ந்தியங்கிப் பிரச்சினைக ை முறையில், முரண்படும் தரப்பு பரிமாறி, சாத்தியமான மாற்று செயற்படுவர். இரு தரப்பினரும் காண இது சிறப்பான வழியாகும் வேளைகளிலும் இது சாத்தியம் கொள்ளும் தீர்வினை அடுத்த
>>
வற்புறுத்தல் (Contending) ஒரு தரப்பினரின் விருப்பங்கரை மூலம் இவ்வகைப் பேச்சுவா
57

பச்சுவார்த்தையும்
மோதல் மற்றும் சச்சர வொன்றில் ந்து கொள்ள முயலும் போது , முரண்படுந் தரப்பினரின் கட்டுப் - மதக் காண நேரிடும். முரண்படும் ண்டாக்காத, இராணுவ வழிமுறை க்கத்தைக் கொண்ட ஒரு தொடர்றையே பேச்சுவார்த்தை ஆகும். மும் அதன் வகைகளும் மத எனும் எண்ணக்கரு குறித்து, பக் கவனம் செலுத்துவோம். டிப்படையில், பேச்சுவார்த்தை பதில் இருந்து ஆரம்பிப்போம். சில நமது முரண்பாடுகளைத் தீர்க்க முரண்படும் தரப்பினர் முயலும் ம். அத்துடன் அது, முரண்படும் ஒரு பொது நிலைப்பாட்டுக்குக் உள்ளது. மகயில் கவனத்தில் எடுக்கப்படும் து, பேச்சுவார்த்தை வகைகளை - அவையாவன:
மார்த்தை
ம் உடன்பாடான மாற்று வழிகளை ற்சிக்கின்றது. இங்கு, பேச்சுகும் பண்பினைக் கொண்டிருக்கும். மளத் தீர்க்கும். இவ்வகை நடை
னர் தமது உள்நோக்கங்களை வழிகளை இனம்காண இணைந்து ம ஒத்துக் கொண்டும் தீர்வினைக் .. ஆனால், நடைமுறையில், எல்லா ற்றது. ஏனெனில், ஒரு தரப்பு ஏற்றுக் தரப்பு நிராகரிக்கக் கூடும்.
ள மறுதரப்பினர் மீது திணிப்பதன் ர்த்தை செயற்படும். இங்கு ஒரு

Page 60
કU
தரப்பினரின் சொந்த நலன் மறுதரப்பினரை ஏற்றுக்கெ இங்கு முரண்படும் தரப்பின் மாற்றிக் கொள்வதில்லை. (Positional Bargaining) என் தங்களைப் பிரயோகிப் ஆதிக்கம் செய்ய முயற் பேச்சுவார்த்தை இறுக்கம துடன், முரண்படும் தரப்பில் நேரிடுகிறது.
விட்டுக்கொடுத்தல் ஒரு தரப்பினரின் அடிப்ப களை மட்டுப்படுத்துவது நேரடியான முறை. என பேச்சுவார்த்தையாளர், இ முகம் கொடுப்பதில்லை முடித்துக் கொள்ள இது குறிப்பாக, சர்ச்சைக்குரி உள்ள போது இம் முறை கொடுப்பது, பிரச்சினைகள் கின்றது. இருந்த போதும், முடியும். ஒருதரப்பு விட் சந்தர்ப்பங்களில் வெளி விட்டுக் கொடுத்தலைப் ப உண்டு. ஆகவே, இலை நிலையேற்படும் வரை, முர
சிறப்பான பலனைத் தரும் பேச்சுவார்த்தைக்குச் சாதகம்
எப்போதும் பேச்சுவார்த் தற்கான முதற்தெரிவாக சம்பந், பேசித் தீர்க்குமாறு வெளியிலிரு நிகழ்ந்தாலன்றி, முரண்பாட்டின் முரண்படும் தரப்பினர் பேசித்தீர் வார்த்தையின் சாத்தியப்பாட்ன தீர்வை தரவல்லதாயும் அமைகின

முக அறிவு
னுக்குப் பக்கச்சார்பான மாற்றுத்தீர்வை, காள்ள வைக்க முயற்சிக்கப்படுகின்றது. ரர் தமது இறுக்கமான நிலைப்பாடுகளை இது நிலைப்பாடுகளுடன் பேரம் பேசுதல் றும் அழைக்கப்படுகிறது. இங்கு அழுத்பதன் மூலம் ஒருதரப்பு மறுதரப்பை பசி எடுக்கப்படுகிறது. இவ்வகையில்,
ானதாக, நெகிழ்வில்லாததாக அமைவனர் விருப்பமில்லாமல் விட்டுக் கொடுக்க
டை அபிலாசைகளை அல்லது இலக்கு - ன் இம்முறை சம்பந்தப்படுகின்றது. இது வே, இம்முறையை கைக்கொள்ளும் இறுக்கமான நெகிழ்வற்ற சூழ்நிலைக்கு D. பேச்சுவார்த்தையைத் துரிதமாக 4, முன்னேற்றகரமான சிறந்த முறை.
ய அம்சங்கள் முக்கியமற்றவையாக . மிக உகந்தது. இலேசாக விட்டுக் ள் திறம்படத் தீர்க்கப்படுவதற்கு உதவு - அதிகம் விட்டுக் கொடுப்பதும் ஆபத்தில் இக் கொடுக்க, மறுதரப்பு மறுக்கும் ப்படையாக இவ்வாபத்துத் தெரியும். லவீனம் என்று பிறர் நோக்கும் நிலையும் ணந்து பிரச்சினையைத் தீர்க்கும் ரண்படும் தரப்பினர் விட்டுக் கொடுப்பது
ான காரணிகள் த்தையானது முரண்பாட்டைத் தீர்ப்ப - தப்படும் தரப்பினருக்கு தெரிவதில்லை. ந்து வரும் கடும் அழுத்தம் காரணமாக
ஆரம்பநிலையில் மிக அரிதாகவே க்கும் தெரிவை நாடுகின்றனர். பேச்சு - டெ சில காரணிகள் அதிகரிப்பதுடன் எறன. வேறு வகையில் சொல்வதானால்,
58

Page 61
முரண்பாட்டுத் தீர்வும் பேக்
சாதகமான நிலைமை இருக்குமானா சாத்தியமாகின்றது. முரண்பாட்டுத் தீர் பேச்சுவார்த்தைக்கு சாதகமான அம். என்பதை அறிய வேண்டும். அவ்வாறாக இல்லாதவிடத்து, பேச்சுவார்த்தையை வதோ சாத்தியமில்லை. இப்பொழுது எ யானது சாத்தியமானதாக, தீர்வைத்த மையை எவ்வாறு உருவாக்க முடியும் 6 இருக்குமெனின், பேசுவதற்கான வாய்ப்பு களும் அதிகம் உள்ளதென அனுபவம் .
முரண்படும் தரப்பினர் ஒரு தன விரும்புவதை அடையமுடியாது எ முரண்பாட்டின் ஆரம்பநிலையில், ! தியோதாம் எண்ணியவை எய்தடு நம்புகின்றனர். இந்நம்பிக்கையாக களையும் நலன்களையும் புறந்த
முரண்பாடு நீடிக்கையில் ஒரு ; மற்றவை என்பதை முரண்படும் த றனர். அத்துடன் ஒன்றிணைந்து சாத்தியமும் தோன்றுகின்றது. சேர்ந்தியங்கி தீர்வை எட்ட பேச். பேச்சுவார்த்தை நிகழ்வதற்கு முரன் பேசுவதற்கு பொருத்தமான நே மானது. சர்வதேச முரண்பாடு வில்லியம் சற்மன் எனும் அறி விளக்க பழுத்த நிலை (முற்றிப் பிரயோகத்தை பயன்படுத்துகின் பொருளாதார அரசியல் மற்றும் கொள்ள இயலாதளவுக்கு (பே. மாற்று வழிகள் இட்டுச்செல்வம் தலைப்படும் நிலையே முரண்பா சற்மன் தீங்கு செய்யும் இக்கட்டு குறிப்பிடுகின்றார். இருந்தபோ விளைவுகளை முன்னுணர முடிய விரும்பாத நிலையில் அல்லது த
59

சுவார்த்தையும்
ல் பேசும் நிலை தோன்றி தீர்வு வு முயற்சிகளின் போதெல்லாம், சங்கள் உள்ளனவா இல்லையா 5, பேசுவதற்கு சாதகமான நிலை தொடங்குவதோ வெற்றி பெறு - ழுகின்ற வினா? பேச்சுவார்த்தைரவல்லதாக மாறுவதற்கு நிலை - என்பதே. பின்வரும் நிலைமைகள் புகளும் வெற்றி பெறும் வாய்ப்பு - கூறுகின்றது. லைப்பட்ச செயற்பாடுகளால் தாம் என உணரும் நிலை பலத்தைக்காட்டியோ, பயன்படுத் முடியும் என்று முரண்படும் தரப்பினர் எது, அடுத்த தரப்பினரின் தேவை - ள்ள வைக்கிறது. இருந்தபோதும், தலைப்பட்ச தீர்வுகள் சாத்தியதரப்பினர் உணரத்தலைப்படுகின்பிளைவுகளை பகிர்ந்து கொள்ளும் இவ்வகையில், இரு தரப்பினரும் சுவார்த்தை முயற்சிக்கிறது. ன்பாடு கனிய வேண்டும் ரத்தை தெரிதல் மிக முக்கிய - கள் பற்றிய ஆய்வில் ஈடுபடும் ஞர், பொருத்தமான நேரத்தை ப நிலை) (Ripe condition) எனும் சறார். (காலம் கனிதல்).
ம் மனித இழப்புக்கள் தாங்கிக் சசுவார்த்தை தவிர்ந்த ஏனைய) த முரண்படும் தரப்பினர் உணரத் டு முற்றிய நிலை. இந்நிலையை 5 நிலை (hurting stalemate) எனக் தும், இருதரப்பும் முரண்பாட்டின் ரத நிலையில் அல்லது முன்னுணர மமைவிட எதிர்தரப்புக்கே பாதிப்பு

Page 62
சல்
அதிகம் ஏற்படும், என ந மான ஊக்குவிப்பு மிகமிக தும் இணக்கமுறை (Prer முரண்படும் தரப்பினர் பே கள் அதிகமாக உயர்ந் அதிகம் கருத்தில் எடுக்க னால் ஏற்படும் சாத்தியம் முன்னுணர், மூன்றாந்தரப் ஆயத்தப்படுத்தலில் உ6 முரண்படுந்தரப்பினர் மாற்று முரண்பாட்டு முகாமைத் தோன்றும் போதும், பே மோதல் உருமாற்ற செயல் நோக்கிய மனமாற்றம் ஏ விளைவுகள் பற்றிய ஒப்பி தையை நோக்கிய மனமா கம் ஏற்படுவது இருதரப்பு . தலைப்பட்டால் அதுவும் ( பேச்சுவார்த்தைக்கான ஆதர அல்லது சர்வதேச தரப்பினர் பிறர் அழுத்தத்தை கொ பேச்சுவார்த்தை மேசைக் எழுந்ததோ, அதில் நடுநி சர்வதேச தரப்பு, (வேண்டு துடன்), முரண்படும் தரப்பு பேசுவதற்கு அழுத்தங் கெ தரப்பினரின் நேசநாடுக பேச்சுவார்த்தைக்கும் அத தரப்பினருக்கு அழுத்தங்
பேசுவதற்குப் பொருத்தமான
நாம் ஏற்கெனவே பார்த்த போதே, பேச்சுவார்த்தை சாத் இருக்கும்போது கூட, எதிரணியு.

முக அறிவு
ம்பும் நிலையில், பேசுவதற்குத் அவசிய-அரிதாகவே இருக்கும். ஆயத்தப்படுத்aratory Conciliation) செயல்வழியானது, ச்சின் பலனை உணர உதவும். இழப்புக் - துள்ள நிலையிலேயே, பேச்சுவார்த்தை -ப்படுகின்றது. தொடரும் முரண்பாடுகளி - ரன இழப்புக்களை முரண்படும் தரப்பினர் பினர் உதவுதல், பேச்சுவார்த்தைக்கான எளடக்கும். நவழிவைத் தெரிதல் த்துவத்துக்கான சாதகமான மாற்றம் ச்சுவார்த்தை சாத்தியமாகும். பரந்த யமுறையின் போதே பேச்சுவார்த்தையை ற்படுகின்றது. முரண்பாடு மற்றும் அதன்
ட்டு மதிப்பீட்டின் மூலமும் பேச்சுவார்த்ரற்றம் ஏற்படும் வாய்ப்புண்டு. ஒரு இணக் - க்கும் நல்லது என இருதரப்பும் எண்ணத் பேச்சுவார்த்தைக்கு சாதகமானதாகும். வை, ஊக்குவிப்பை அழுத்தத்தை பிராந்திய [ வழங்குதல். 'டுக்கும் போது, முரண்படும் தரப்பினர் கு வரக் கூடும். எவ்விடயம் பற்றி மோதல் லையை பேணக்கூடிய பிராந்திய மற்றும் மெனின் அரசியல் இராணுவ அழுத்தத் பினரை, அவர்கள் விரும்பாத போதும், காடுக்க முடியும். இதே போல், முரண்படும்
ளும், வன்முறை மோதலில் இருந்து பிலிருந்து தீர்வுக்கும் செல்ல, முரண்படும் கொடுக்கலாம்.
நேரம்
து போல், சாதகமான நிலை தோன்றும் தியம். அவ்வாறு சாதகமான நிலை டன் பேசுதல் என்ற கடினமான முடிவை
60

Page 63
முரண்பாட்டுத் தீர்வும் பேக்
முரண்படும் தரப்பினர் எடுக்க வேண்டு ஆயுத மோதல்களில் இது எளிதில் நிக முடிவை எடுப்பதில், இரு தரப்பினரு காத்திருக்க வேண்டி ஏற்படலாம். பேச்சு நேரத்தை துணிதல்மிகமுக்கியமானது. பல அம்சங்கள் அடங்கியுள்ளன. முரண்பாடு எப்போது பொருத்தமானது? சர்ச்சைக்கு என முரண்படும் தரப்பினர் எப்போது உ
பேசக்கூடிய விடயங்கள் என அம்சங்களைப் பல வழிகளில் விபரிக்க நிலைமை பின்வரும் இரு பண்புகளைக் 1. முரண்படும் தரப்பினர் தமக்கு
கொள்ளும் நிலைமை 2. தீர்வுக்கான அவர்களது தீர்
இனியும் இவ்வாறு போகமுடியாது விரும்பியோ விரும்பாமலோ இந்த பெ இரண்டாவது வகையிலும் கூறத் தலை நாம் சேர்ந்து இதற்கு தீர்வுகாண வேண் இதுவே ஏனைய தீர்மானமெடுக்கும் கெ வார்த்தையை வேறுபடுத்துகின்றது. ஏ பேச்சுவார்த்தை பொருத்தமானது, என்
பேச்சுவார்த்தை என்பது ஒரு புத்த டுள்ள தெரிவுகளுக்கு இடையில் அன்ற மாற்றுக்களின் கண்டுபிடிப்புக்களுடன் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத, பழை பதிலீடாக புதிய தீர்வுகளைக் காணும் ! தோன்றும் போது புதியவற்றை உருவு பேச்சுவார்த்தை நடத்துவது பொருத்தம்
கள்விதிமுறைகள் (Ground Rules)
பேச்சுவார்த்தை , அனுசரணை, கான கள விதிமுறைகள் ஒரே மாதிரிய அடிப்படையாக பேச்சுவார்த்தையில் கைக்கொள்ள வேண்டிய நடத்தை விதி நிகழ்வதற்கு கள் விதிகளே நடை அவற்றுக்கு உளவியல் பெறுதியும் உ
61

சுவார்த்தையும்
இம். முரண்பாடுகளில், குறிப்பாக ழாது. பேசுவது எனும் கடினமான ம் பொருத்தமான வேளைக்கு ஈவார்த்தை வெற்றிபெற, சரியான நேரத்தை துணிதல் (timing) என்பதில் இகளை கையாள, பேச்சுவார்த்தை கரியவற்றை பேசித் தீர்க்க வேண்டும்
ணரத் தலைப்படுவர்? முரண்படும் தரப்பினர் கருதும் முடியும். பேச்சு வார்த்தைக்கான கொண்டிருக்கும்.
தீர்வு வேண்டும் என்பதை ஏற்றுக்
மானம் ஏகோபித்து அமைதல். நு, என முதல் வகையிலும், நாம் ரறியில் சிக்கியுள்ளோம், என்று ப்படுவர். பின்னர் இருதரப்பினரும் படும், என உணரத் தலைப்படுவர். சயல் வழிகளில் இருந்து, பேச்சுகோபித்த முடிவு எடுக்கும் போது ற முடிவுக்கு நாம் வர முடியும். எக்கமுள்ள செயல்முறை. தரப்பட் - நி, பேச்சுவார்த்தையானது புதிய ச தொடர்புறுகின்றது. ஆகவே, ய முடிவுகளைவிடுத்து அதற்கு போது, அல்லது புதிய பிரச்சினை பாக்கும் நிலை ஏற்படும் போது, மான செயற்பாடாக உள்ளது.
மத்தியஸ்தம், போன்றவற்றுக் - பானவை. இக்கூட்டங்களுக்கான கலந்து கொள்ளும் தரப்பினர் முறைகள் இவையே. கூட்டங்கள் முறையில் வழிவகுக்கின்றன. ண்டு. இக்கள விதிமுறைகளை

Page 64
ஏற்றுக்கொள்வதும் அதற்கு இன பூர்வமான தொடர்பாடல்களை கின்றன. மோதல் நிலைமையில் பொருத்தமானவையாக இருக்க விதிகளைக் காண முயற்ச்சிகம் வார்த்தை பற்றிய சார்பிலக்கிய விருத்தி செய்யப்பட்டுள்ளன அம்சங்களை உள்ளடக்குகின்ற » ஒவ்வொரு தரப்பினரின் களுக்கு இடமளித்து, . பங்குபெற அனுமதித்த இடைஞ்சல் இல்லாமல் தரப்பினரும் பேசுவதை கேலி செய்யாமல் ஆலே சுதந்திரம் அளித்தல். கூட்டத்திற்கு வெளியே மூலங்களை பேசாதிருத் அனைத்து தரப்பினன நிரலையும், நேர அட்டவு இணக்கத்தை எட்டுவத ஒரு தலைப்பட்ச பேச்சுவார்த்தையின் பயன்படுத்தாமல் இருக். பேச்சுவார்த்தை செயல் ஊக்குவிக்கின்ற ஊட உபாயங்களில் உடன்பா
»
பேச்சுவார்த்தையின் கட்டங்க
பேச்சுவார்த்தை என்பது னேறும் ஒரு செயன்முறை. மோத ஐந்து பிரதான கட்டங்களை இன
» பேச்சுவார்த்தைகளுக்கு > பேச்சுவார்த்தைகளை . » இணக்கத்தை ஏற்படுத்
செய்தல். >> தீர்மானங்களை எடுத்த

மக அறிவு
னங்க ஒழுகுவதும் உறவுகளில் ஆக்க -
ஏற்படுத்துவதை சாத்தியம் ஆக்கும் ஒரு போதும் இக்கள விதிமுறைகள் ரது. எல்லா தரப்பினரும் உடன்படும் கள்
ர் மேற்கொள்ளப்பட வேண்டும். பேச்சுநுால்களில் அத்தகு களவிதிமுறைகள்
அக்களவிதிமுறைகள் பின்வரும் மன. எ ஆலோசனைகள் மாற்று கருத்துக் . அனைத்துத் தரப்பினரும் முழுமையாக
• அவமரியாதைப்படாமல் ஒவ்வொரு கேட்பதற்கு இடம்தருதல். ரசனைகள், கருத்துக்களை எடுத்தியம்ப
- இரகசியம் பேணலும், பிரச்சினையின் தேலும்.
ரயும் திருப்திப்படுத்தும் நிகழ்ச்சி பணையையும் உருவாக்குதல்.
ற்கு பாடுபட்டு உழைத்தல்.
அரசியல் பெறுபேறுகளுக்காக போது வெளிப்படுத்தப் பட்டவற்றை 5 உடன்படுதல்.
முறையை பாதிக்காத இணக்கத்தை க மற்றும் பொது உறவுகள் பற்றிய டு காணல்.
பல்வேறு கட்டங்கள் ஊடாக முன் - லைப் பொறுத்த மட்டில் அவ்வகையில் ங்காண முடியும்.
ஆயத்தப்படுத்தல். ஆரம்பித்தல். துவதற்கான உபாயங்களை விருத்தி
றும் பிரச்சினைகளை தீரத்தலும்.
62

Page 65
முரண்பாட்டுத் தீர்வும் பே.
தீர்வுகளும், உடன்பாடுகள் செய்தல்.
பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம் செய்
பேச்சுவார்தையில் ஈடுபட முன் வதற்கு, மோதல் பகுப்பாய்வு முறைகள் பேச்சுவார்த்தையாளர்களும் அனுசரன களில் தம்மை ஆயத்தம் செய்து கொள் நிலைமை குறித்த தமது புரிந்துணர்வு முக்கியமானது. பேச்சுவார்த்தை செய இதனை கூறலாம். அரச அதிகாரம் சம்ப மயப்பட்ட மோதலொன்றில் இவ்வன முறையை வடிவமைப்பது சிக்கலான பன தர் அல்லது அனுசரணையாளருக்கு வொரு கட்டமும் இனங்காணப்பட்டு நெல் படும் எனின் செயல்முறை வடிவமைப்பு
பேச்சுவார்த்தையை ஆயத்த . காலகட்டம் மிக முக்கியமானது. செயற்பாடுகள் பின்வருவனவற்றை உ
» மோதலை பகுத்தாராய், பிரச்சினைகள், சர்ச்சைகள் என ஈடுபடுவதா என்பதை கொள்ள ஆழமாக பகுத்தாராய்தல்: பிற யார், அவர்களுக்கிடையிலா வரலாறு, சூழமைவு, பேச்சுவா எவை, அதன் விளைவு எத்தல் கொள்ளல். ஈடுபடும் முடிவை சரிபார்த்தல் : எப்படி, எவரெவருடன் என்பதை ஆரம்ப தொடர்புகளை ஏற்படு சாத்தியமான கூடல்களை
ஆராய்தல். செயல்முறையை வடிவமை வார்த்தை பாங்கை (style) தீர பேச்சுவார்த்தை செயல்முறை வார்த்தைக்கான பொருத்தம்
63

ச்சுவார்த்தையும்
-ம் நடைமுறைக்குவர ஏற்பாடு
தல்
னர் மோதலை விளங்கிக் கொள் - வழிகாட்டுகின்றன. திறமையான மணயாளர்களும் பல்வேறு கட்டங் - வதுடன், தொடர்ச்சியாக மோதல் வ மேம்படுத்திக் கொள்வது மிக மல்முறையை வடிவமைத்தல் என ந்தப்படுகின்ற அல்லது இராணுவ - கயில் பேச்சுவர்த்தை செயன் - னி. வடிவமைக்கும் பணி மத்தியஸ்யது. பேச்சுவார்த்தையின் ஒவ் - கிழ்வுள்ள அட்டவணை சாத்தியப் -
சிறப்பாக அமையும். ம் செய்வதில் அதற்கு முன்னைய பேச்சுவார்த்தைக்கு முந்தைய
ள்ளடக்கும். தல்: முரண்படுந்தரப்பினர், ன்பவற்றை இனங்காணுதல். இதில் கையளவில் தீர்மானித்தல். 5 அம்சங்கள் எவை, பிறதரப்பினர் ன உறவு எத்தகையது, அதன் ர்த்தை தவிர்ந்த மாற்று வழிகள் கையது? என்பவற்றைக் கருத்திற்
- ஈடுபட தீர்மானித்தால் எப்போது, த தீரமானித்தல். இத்தல்: கலந்துரையாடலுக்கான யும், ஏற்பாட்டாளர்களையும்
த்தல் : பொருத்தமான பேச்சுமானித்தல். யில் இணக்கம் காணுதல். பேச்சுTான சூழலை உருவாக்க தேவை

Page 66
சU
யானவற்றை கருத்திற் பேசப்பட வேண்டியவர் வேண்டியவற்றில் இண இணக்கம் காண்பது முக்
ஆரம்பநிலையிலுள்ள சிக்கல்
மோதலுடன் நேரடியாக, ம6 சம்பந்தப்படும் அனைத்து தரப்பி மாகும். அரசியல் முரண்பாடொன் நிரல்களுடன் இருக்கும் வாய்ப் வார்த்தை செயல்முறையை அ களாக, குழப்புபவர்களாக அமை அனைத்து தரப்பினருக்கும் இட அதேவேளை அவர்களை தள்ளி விடும். பேச்சுவார்த்தைகளுக்கு ( மூன்றாந் தரப்பினர் மறைமுகமா தரப்பினருடன் ஆக்கபூர்வமாக அ இல்லாத பேச்சுவார்த்தைகளிற் . பயனுள்ள பங்கை ஆற்ற முடிய வார்த்தை, என்றோ அல்லது " மு வருதல்" என்றோ ஆரம்பக்கட்ட வார்த்தைக்கு முந்தைய பேச் வார்த்தைகள் பயனுள்ளதாக ச கப்பட வேண்டிய முக்கியமான . பேசப்பட வேண்டும், யார்யார் பேச்சுவார்த்தை கொள்கை, நிக்க முரண்படும் தரப்பினரின் தொடர் வற்றை மேம்படுத்தல், பேசப்படம் விருத்தி செய்தல் என்பவற்றுடன் உளவியற் காரணங்களுக்கா கலந்துரையாடல்கள் அவசியம். என்பதை தீரமானித்தலை கூறல் அதற்கு மாற்று ஆலோசனையை என தொடரும் செயல்முறை ஒ இந்நடைமுறையானது உண்மை தொடர்பாடலை மேற்கொள்ளும்

மக அறிவு
கொண்டு, களவிதிமுறைகள் மற்றும் றில் இணக்கம் காணுதல். (பேசப்பட க்கம் காண்பதற்கு, செயல்முறையில் க்கியம்.)
கள். றைமுகமாக, அல்லது இடைநிலையில் னரையும் இனங்காணுவது மிக முக்கிய - எறில், பல்வேறு தரப்பினர் பல நிகழ்ச்சி
புக்களே அதிகம். அத்துடன் பேச்சுல்லது வரக்கூடிய பலனை திரிப்பவர் - மயக்கூடும். பேச்சுவார்த்தை மேசையில் மளிப்பது பலவேளைகளில் உதவாது. 7 வைப்பதும், இடைஞ்சலாக அமைந்து முன்னரும் பேச்சுவார்த்தையின் போதும் க அல்லது இடைநிலையில் முரண்படுந் பூலோசித்தல் கூடும். அனுசரணையாளர் கூட, மூன்றாந் தரப்பினர் இவ்வகையில் பும். "பேச்சுவார்த்தை பற்றிய பேச்சு - ரண்படுந் தரப்பினரை மேசைக்கு இட்டு ம் அமையும். சிலவேளைகளில் பேச்சுசு என்றோ, அழைக்கப்படும். பேச்சுசத்தியமானதாக இருப்பின் உள்ளடக். விடயங்கள் வருமாறு. எவ்விடயங்கள் பங்கேற்பர், வெளியாட்கள் யாவர், நழ்ச்சிநிரல், காலமும் இடமும், மேலும் பாடல், நம்பிக்கை, விசுவாசம் என்ப - வேண்டியவை பற்றிய ஒத்தகருத்து தொடர்புபடுகின்றது. நடைமுறை மற்றும் க, நடைமுறைவிடயங்கள் குறித்த எடுத்துக் காட்டாக பேசும் இடம் எது பாம். ஒரு ஆலோசனை முன்வைத்தல், முன்வைத்தல், அதற்கு பதில் அளித்தல் ரு இணக்கத்துக்கு இட்டுச்செல்லும். பான முரண்பாடு பற்றி ஆக்கபூர்வமான சாத்தியப்பாட்டை ஏற்படுத்தும்.
64

Page 67
முரண்பாட்டுத் தீர்வும் டே
மோதலால் ஏற்பட்டுவரும் பெரு இவ்வகையில் பேசப்படும் கருப்பொ அளவு, யார் எந்தப்பக்கம் இருப்பது, யா மிகச் சாதாரணமானவையாம். இவ்வ இருதரப்பினரும் காலம் கழிப்பதுங் மனோபாவம் என்பவற்றை குறிப்பால் தன்மையையும் உணர்த்துவதாகவு வார்த்தைக்கு ஆயத்தம் செய்தல் உள்ளவையே. ஏனென்றால் பேச்சுவார் களை எடுக்க தூண்டக்கூடிய மனவெ முறை 'பரீட்சித்துப்பார்க்க' இது எ நியாயமான இணக்கத்தை நோக்கி ெ கூட முரண்படும் தரப்பினர் பேச்சுவார் கூடும். முழுநேரமும் பேச்சுவார்த்தைக் யப்பாடு பற்றி பேசுவதானது, பேச்சுவ அதிகரிக்கும். நிகழப்போகும் பேச்சு அதேயளவு நேரமும் கவனமும், பேச். களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்.
முரண்படும் தரப்பினரை பேச்சு ஒரு புறம் நிகழ்கையில், அக்காலப்பகு சர்ச்சைக்குரிய அம்சங்களையும் அனு. வும் தம்மை ஆயத்தப்படுத்தவும் முடியும் தரும் முரண்பாட்டுப் பகுப்பாய்வினை வேண்டும்.
மேற்கண்டவாறு செயற்படும்? அல்லது விடயங்கள் குறித்து ஒன்றிலை முடியும். ஒரு நிலைமை குறித்து மே விளக்கத்தையே அதிகம் கொண்டி முன்னரே, அனைத்து தரப்பினரும் | சர்ச்சைக்குரிய விடயங்கள் எவை என தரப்பினரின் கருத்து நிலையை ஏற்றுக் அவசியம். மேலும் பேச்சுவார்த்தையில் என புரிந்து கொள்வதுடன் ஏற்றுக்கொ முக்கியமானது முரண்பாட்டு பகுப்பா தரப்பினரும்) மோதல் பற்றிய பரந்த யாளர்களும் மத்தியஸ்தர்களும் உத

ச்சுவார்த்தையும்
ம்துயரங்களுடன் ஒப்பிடுகையில், நட்கள், (பேசப்படும் மேசையின் ர் முதலில் நுழைவது போன்றவை) றான கருத்தற்ற விடயங்களில் கூட வெறுப்பு, அநீதியிழைப்பு, உணர்த்தும். இதுவே மோதலின் ம் அமைந்துவிடுகிறது. பேச்சுஎன்ற வகையில் இவை பயன் த்தைக்கு செல்லாத நிலைப்பாடு - ழுச்சிகளை இரு தரப்பினரும் ஒரு பாய்ப்பளிக்கிறது. அதிலிருந்து
சல்லமுடியும். கடைசிநிமிடத்தில் த்தையில் இருந்து பின்வாங்கக் - களின் நடைமுறை மற்றும் சாத்தி - ரர்த்தை நிகழும் வாய்ப்புக்களை வார்த்தைக்கு கொடுக்கப்படும் ஈவார்த்தைக்கு முந்தைய் நிலை -
வார்த்தைக்கு ஆயத்தம் செய்வது தியில் முரண்படுந்தரப்பினரையும், சரணையாளர் விளங்கிக் கொள்ள - D. அனுசரணையாளரும், மத்தியஸ் தொடர்ச்சியாக மீளாய்வு செய்ய
போது, குறித்த பிரச்சினை குறித்து அந்த ஒரு விளக்கத்தை ஏற்படுத்த மாதும் தரப்பினர் வெவ்வேறான ருப்பர். பேச்சுக்கள் ஆரம்பமாக ஒரு முரண்பாடு உள்ளதெனவும் வும் அறிந்து இருப்பதுடன் மற்றைய கொள்ளாவிடினும் அறிந்திருப்பது இன்னென்ன விடயங்கள் உள்ளது ள்வதும் எல்லாவற்றையும்விட மிக ய்வு வடிவங்களுடாக (அனைத்து விளக்கத்தை பெற அனுசரணை - வ முடியும்.

Page 68
சமூ
இந்த ஆயத்தம் செய்யு வேண்டும், எவற்றை பற்றி தீர்மானிக்கப்படலாம். இவை பற் இரு தரப்பினருக்கும் நீண்ட க முறையிலும் தனித்தனியாக ஒ அனுசரணையாளர்கள் பல்வே பேசப்பட வேண்டிய விடயத் தொ
எவ்வெவ்விடயங்கள் பே ஈடுபடும் தரப்பினருக்கிடையே இ தைக்கு செல்ல ஆயத்தம் செய் அனுசரணையாளர்களின் உத தனித்தனியான தொடர்விடயா முடியும். பேச்சுக்கள் ஆரம்பம் அடிப்படைகளின் அடிச்சரடாக இ பெறுதிகள், கருத்துநிலைகள் என தரப்பினருடனும் பேசுவதுடன், டே தெளிவாக்கப்படுவது பயனுள்ள
இந்த பகுதியில் மத்திய இருந்தது. பேச்சுவார்த்தையின் சி யாடுவதற்கு முன் மத்தியஸ்த கொள்ள முயற்ச்சிப்போம். iii. முரண்பாட்டுத் தீர்வில் மத்தி
அறிமுகம்
வேறுபாடுகள் சச்சரவுகள் கொள்ளுவதற்கு மனித சமுதா பிரதான சாதனமாக பயன்படுத்த போது அமைதியையும் இணக்கத் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வயதில் மூத்தோரும் சமுதாய த தத்தில் ஈடுபடுதலை காணமுடியு ஒன்றின் முரண்பாட்டுக்கான தீர்க சபைகள், மத்தியஸ்த ஆணைக்க போன்ற நடைமுறைகளினூடு எப் முரண்பாடுகளிலும் நாடுகளுக்கி.

மக அறிவு
ம் கட்டத்தில் எவையெவை பேசப்பட - பேசுவதில்லை என்பவை பற்றி றி கலந்துரையாடவும் தீர்மானிக்கவும் காலம் தேவைப்படலாம். தனிப்பட்ட ஒவ்வொரு தரப்பிருடனும் இணைந்த று விடயங்களை இனங்காண்பதுடன் குதிகளை இனங்காண முடியும். சப்படவேண்டும் என்பது பற்றி மோதலில் வணக்கப்பாடு ஏற்பட்டதும் பேச்சுவார்த். பயலாம். இந்த ஆரம்ப கட்டத்தில்கூட வியுடன் சிக்கலான முரண்பாட்டை, ங்களாக மாற்றி முன்னேற்றம் காண ாக முன்னர், ஏற்றுக் கொள்ளப்பட்ட கருக்கக்கூடிய ஆர்வங்கள், தேவைகள், ன்பவற்றை வெளிப்படையாக ஒவ்வொரு பசப்படும் விடயத்தொகுதிகள் குறித்து
து.
ஸ்தம் என்பது குறித்து குறிப்பிடப்பட்டு "க்கலான பரப்புகள் குறித்து கலந்துரை த்தின் பல பரிமாணங்களை புரிந்து
யஸ்தம்
ர முரண்பாடுகள் என்பவற்றை தீர்த்துக் யம் மத்தியஸ்தம் செய்வதை மிகப் கி வந்துள்ளது. தனிப்பட்ட சச்சரவின் கதையும் கொண்டு வர நாம் அடிக்கடி 5 நாடுகின்றோம். பல கலாசாரங்களில் லைவர்களும் முறைசாராத மத்தியஸ்ம். தனிப்பட்டவர்களின் அல்லது குழு வானது பல சந்தர்ப்பங்களில் இணக்க க்குழுக்கள் அல்லது நீதிமன்றங்கள் டப்படுகின்றன. இதேபோல் சர்வதேச டையேயான ஆயுத மோதல்களிலும்
66

Page 69
முரண்பாட்டுத் தீர்வும் பேச்
பேச்சுவார்த்தை நடைமுறையை முன் படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக எ நாடுகளிடையேயான முரண்பாட்டின் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும் 5 அமெரிக்க ஐனாதிபதி ஜிம்பி காட்டர் ம எடுத்தார். வட அயர்லாந்து சமாதான கெ செனற்றர் ஜோர்ச் மிச்சல் ஒரு மத், பங்களிப்பு செய்தார்.
மத்தியஸ்தம் - வரைவிலக்கணம்
மத்தியஸ்தம் ஒரு வகைப் பே வரையறுக்கலாம். இருந்த போதும் மத்தி பரிமாணங்களை கருத்தில் கொண்டு வரையறுக்கப்படுகின்றது. மிக எளிமை ஈடுபடும் தரப்பினரை அவர்களது நலன் உடன்பாட்டுக்கு கொண்டுவர முயல்வா
ஒரு முரண்பாட்டின் பின்விளை தென்பது, 1) முரண்படும் தரப்பினருக் தீர்வை எட்ட முயல்தல். 2) மூன்றாம் த அவர்களது வேறுபாடுகள் ஊடாக கார றுடன் தொடர்புடைய செயல்முறையாகு ஒரு தரப்பு பொதுவில் மூன்றாம் தரப்பின் ஜாங் (1967) என்பவருடைய வரைவிலக்கம் முரண்பாட்டில் நேரடியாக பங்கு எடுக்க பல பிரச்சினைகளை அல்லது ஒரு ப் ஒழித்தலும் அல்லது தணித்தலும் அத கொண்டு வர அனுசரணை செய்தலும் என
மத்தியஸ்தம் பற்றிய பல வா தீர்வுக்கு வருதல் அல்லது இருதரப்பின் என்பவற்றுக்கு அதிக அழுத்தம் கொடு ஒரு மூன்றாம் தரப்பினரால் சர்ச்சைகள் களுடன் இணக்கத்துக்கு கொண்டு - அழிவுதரும் தன்மையையாவது முடிவு துடன் ஒரு மூன்றாம் தரப்பினரால் செய் தோர் மிச்சல் கூறுகின்றார். மத்தியஸ்த் இக்கலந்துரையாடலை முடிக்க முன் நோக்குவோம்.
67

-சுவார்த்தையும்
னெடுக்க மத்தியஸ்தம் பயன் - எகிப்து மற்றும் இஸ்ரேல் போன்ற போது இரு தரப்பினரிடையே ஒரு உடன்பாட்டை எட்டவுமென மத்தியஸ்தர் என்ற பாத்திரத்தை சயல்முறையின் போது அமெரிக்க தியஸ்தராக குறிப்பிடத்தக்க
ச்சுவார்த்தை என எளிமையாக தியஸ்தம் கவனம் செலுத்தும் பல B பல வழிகளில் மத்தியஸ்தம் யாக சொல்வதானால் சச்சரவில் அகளை கருத்தில் கொண்டு ஒரு
தை, மத்தியஸ்தம் எனலாம். வுகளில் செல்வாக்கு செலுத்துவ - கு இடையே பரஸ்பரம் இணக்க கரப்பினரின் அனுசரணையின் கீழ் சணங்களைத் தேடுதல் என்பவற் - ம். மோதலில் நேரடியாக ஈடுபடாத ர் என குறிப்பிடப்படுகின்றது. ஓரன் ணத்தின் படி மத்தியஸ்தம் என்பது எத ஒருவரால் சச்சரவுக்குள்ளான பிரச்சினையையேனும் இல்லாது ன் மூலம் முரண்பாட்டை முடிவுக்கு ன்றமையக்கூடிய செயற்பாடு ஆகும். ரைவிலக்கணங்கள் பொதுவாக, ரும் இணைந்து தீர்வுக்கு வருதல் க்கின்றன. மத்தியஸ்தம் என்பது பின் சிலவற்றை விட்டுக்கொடுப்பு - வருதல் அல்லது முரண்பாட்டின் புக்கு கொண்டு வரும் நோக்கத்"யப்படும் செயற்பாடு என கிறிஸ்5ம் பற்றிய வரைவிலக்கணத்தை னர் குறித்தவற்றை சுருக்கமாக

Page 70
சமூ
» மத்தியஸ்தம் என்பது ஒ
நிலைமை)
முரண்பாட்டைத் தீர்க்க தர்கள் உதவுகின்றனர் (
தீர்வு காணத்தக்கதாக தக்கதாக முரண்பாடு இல் யம் (காலம் கனிந்து வரு.
மத்தியஸ்தத்தின் ஊடா பேச்சுவார்த்தையில் ஈடு துக்கு வரல்)
மத்தியஸ்தர் - ஓர் அந்நியர்
வரைவிலக்கணத்தின்படி அதையொட்டியே மூன்றாம் தர உருவானது. அந்நியர் என்பது மத்தியஸ்தர் என்றதும் அது 6 முதலாவதாக மத்தியஸ்தர் என்ப முரண்பாட்டில் ஈடுபடாதவர் என்ப ஒருதரப்புடன் கைகோத்தவராக மத்தியஸ்தர் இருக்கக்கூடாது அணிசாரா கோட்பாடு (அல்லது ! லாம். எப்போது ஒருதரப்பு மத்திய தரப்புக்கு ஆதரவுநிலை எடுத்துக வெற்றிகரமான மத்தியஸ்தம் நிக்க தீரவில் மத்தியஸ்தரின் நடுநிலை ஒரு சூழலை உருவாக்கவும், நம் எழுப்பவும் அவசியமாகும். பே. நலன்களுக்கு உவப்பில்லாதது உணரத் தலைப்படுதலானது, த
ஆகும். இவ்வகை நிலைமைகள் எதிர்தரப்புக்கு பக்கசார்புடன் செ டால், மத்தியஸ்தம் சாத்தியப் தரப்பினரிடையே நம்பிக்கையை நடுநிலைமை பிரதானமானது.

க அறிவு
ஒரு அந்நியரால் செய்யப்படுவது (நடு -
எதிரெதிர் தரப்பினருக்கு மத்தியஸ்அனுசரணை)
அல்லது முகாமைத்துவம் செய்யத்நந்தால் மட்டுமே மத்தியஸ்தம் சாத்தி -
தல்)
க முரண்படும் தரப்பினர் ஆக்கந்தரும் படுவர்.(விட்டுக்கொடுத்து இணக்கத்
ஓமத்தியஸ்தர் என்பது ஒரு அந்நியர். ப்பு மத்தியஸ்தம் எனும் பிரயோகம் து பல கருத்துக்களை தரவல்லது. வெளிநாட்டவர் எனக் கருதலாகாது. வர் குறித்த முரண்பாட்டுக்கு அந்நியர், "தை குறிக்கும். அத்துடன் முரண்படும் கவோ அல்லது ஆதரவாளனாகவோ து. இதனை நாம் மத்தியஸ்தத்தின் நொதுமல் கோட்பாடு), என அழைக்க - எஸ்தர் நடுநிலையற்றவர் அல்லது எதிர் ள்ளார் என கருதுகின்றதோ அதன்பின் கழாது. ஏனென்றால் எதிர்பார்க்கப்படும் மை முரண்படும் தரப்பினரிடையே நல்ல ற்பிக்கை மற்றும் விசுவாசத்தை கட்டி ச்சுவார்த்தையின் தீர்வானது தமது நாக அமையக்கூடும் என ஒருதரப்பு ரேவுக்கு எதிரான முக்கியமான தடை ளில் ஒரு தரப்பானது, மத்தியஸ்தர் யற்படுகின்றார் என உணரத்தலைப்பட் - மற்றுப் போகும். எனவே முரண்படும் ப கட்டி எழுப்புவதில் மத்தியஸ்தரின்
68

Page 71
முரண்பாட்டுத் தீர்வும் ே
மத்தியஸ்தரின் வகிபாகம்
ஒரு மத்தியஸ்தரின் பணிகள் இக் கலந்துரையாடலை ஆரம்பிப் மத்தியஸ்தர் முரண்படும் தரப்பினம் அழைத்து ஒரு தீர்வை திணிக்க முடி இலங்கை அனுபவத்தில், பேச்சுவா இருந்து விலகியே உள்ளது. சிலவே போது வலிமையுள்ள அல்லது மரியான் அவ்வாறு செய்து, முரண்படும் தரப்பில் ஏற்றுக்கொள்ளவைக்கலாம். ஆனால் அவ்வகை விட்டுக்கொடுப்புக்களை அயலவர்களுடனான முரண்பாடுகளை நிற்கும் நலன் பெரியது. பொது நல முரண்பாடுகளில், அதில் அரசாங்க அ ஒரு அந்நியர் ஒரு தீர்வை திணிப்பதான முரண்படும் தரப்பினர் ஏற்றுக்கொள்ள இணங்க வேண்டும். எனின் மத்தியஸ்த
யுத்தத்தில் ஈடுபடும் இருத முடிவுக்கு கொண்டுவர விரும்பும் ஒரு எவ்வளவு தான் ஒரு உடன்பாட்டுக் வர்களாக இருந்தபோதும், ஒருவரை நிலையில் இருதரப்பும் பேச்சுவார்த்தை ஒருதரப்பு இராணுவ செயற்பாட்டை கு எதிர்த்தரப்பின் பலவீனமாக உணரப்ப மூன்றாம் தரப்பானது, முரண்படும் தர களுக்கு அனுசரணை செய்வதில் ஆ
முடியும். இந்நிலைமையில் முரண்படும் களை பரிமாறிக் கொள்ளும் ஒரு ஊட
மத்தியஸ்தம் என்பது மூன்றா சற்று உயர்வானதே. இருதரப்பினர் விரும்புவதாக எடுத்துக் கொள்வோம் வார்த்தைக்கு இணங்கிய போதும், உள்நோக்கங்கள், இலக்குகள் உப இன்னமும் நம்பிக்கை குறைந்தவர். இருக்க கூடும். பேச்சுக்கான நேர அட் இடம், பங்கு கொள்ளும் தரப்பினரு பேச்சுவார்த்தை முடிக்கப்பட கே
69

பச்சுவார்த்தையும்
அல்லாதவற்றை தொட்டுக் காட்டி பபோம். சிலவேளைகளில் ஒரு ரை பேச்சுவார்த்தை மேடைக்கு ஓயும் என மக்கள் எண்ணக்கூடும். ர்த்தையானது யதார்த்தத்தில் ளை அயலவருடனான சச்சரவின் தைக்குரிய மூன்றாம் தரப்பொன்று எர் திருப்தி அடையாத தீர்வையும் பெரும் அரசியல் முரண்பாடுகளில் எ ஏற்படுத்தமுடியாது. ஏனெனில் எப் போலல்லாமல் இதில் ஊடுருவி "ன்கள் சம்பந்தப்படும் அரசியல் திகாரங்கள் சம்பந்தப்படுகையில் சது இலேசான பணியல்ல. பரஸ்பரம் நம் ஒருநிலைக்கு இருதரப்பினரும் தரின் பங்கு என்ன? -ரப்பினர், தமது முரண்பாட்டை நிலையை கருத்தில் கொள்வோம். -கு வர அவர்கள் ஆர்வமுள்ள - - ஒருவர் நம்பமாட்டார்கள். இந் - க்கு முன்வர விரும்பாது. ஏனெனில் நறைத்தால் மறுதரப்பினரால் அது டக்கூடிய ஆபத்து உண்டு. இங்கு ப்பினருக்கிடையே தொடர்பாடல் - க்கபூர்வமான பங்கினை வழங்க தரப்பினர் தமது உட்கிடைக்கை - கமாக மத்தியஸ்தர் அமைவார். ரம்தரப்பு எனும் பாத்திரத்தைவிட பேச்சுவார்த்தை மேசைக்கு வர ம். இரு தரப்பினரும் நேரடி பேச்சு அவர்கள் எதிரெதிர் தரப்பினரின் சயங்கள், தந்திரங்கள் குறித்து களாக ஐயம் கொள்பவர்களாக டவணை, பேசப்படும் விடயங்கள், க்கு வழங்கப்படும் அதிகாரம், வண்டிய கால எல்லை என்பன

Page 72
குறித்தெல்லாம் பல இணக்கப்பு யுத்த நிறுத்தம் மற்றும் பேச்சு 6 நடந்து கொள்ள வேண்டிய மு விடயங்களில் இணக்கமின்ன. சந்தர்ப்பங்களில் பேரம்பேசுவத முன்னணி வகிக்க முற்படும். இவ்6 ஒரு பங்குண்டு. மத்தியஸ்தர் , அவர்கள் ஒவ்வொருவருடைய சி இணக்கமின்மைகளை தவிர்த்து செய்வதற்கு உதவ முடியும். இ மத்தியஸ்தர் தீர்வுகளை அல்ல;
மேலும் பேச்சு வார்த் உடன்பாட்டுக்கு வரும்போது உருவாக்க இரு தரப்பினருக் தரப்பினராலும் பரஸ்பரம் ஏற்றுக் தீர்வை இட்டு அவர்கள் திருப்தி பவர்களாகவும் இருக்க வேண்டு செய்ய விரும்பம் உடையவர்க தயாராகவும் அதனை நடை வேண்டும். அவர்கள் பரஸ்பரம் உ மொழிகள் பாதுகாப்புபற்றிதா. மானதாகவும் அமையும். பாதுகா. களின் பாதுகாப்பு, பந்தோபஸ்து குற்றங்களுக்காக நீதிமன்றில் த போன்றவற்றை உள்ளடக்கும். . ஒப்பந்தத்துக்கிணங்க, அரசியல் முன்னெடுப்புகளை நடைமுறைப் என்பவற்றை உள்ளடக்கும். இ ஆக்கபூர்வமான திட்டமிடுவோ செய்யவேண்டும்.
மத்தியஸ்தமும் சாதகமான நி
ஒரு மத்தியஸ்தர் வெறு பேச்சுவார்த்தை செயல்முறை பினரை தீர்வுக்கு இணங்களை இக்கேள்விக்கான பதில் 'ஆம் என்பதே உண்மை. இவ்வகை

முக அறிவு
மாடின்மைகள் இருக்கக்கூடும். இன்னும் வார்த்தைகளின் போது இருதரப்பினரும் மறைகள், போன்ற மிக சிக்கலான மயும் உருவாகக்கூடும். அதிகமான ன் மூலம், ஒரு தரப்பு மறுதரப்பை விட வகை நிலைமைகளில் மத்தியஸ்தருக்கு இருதரப்பினருடன் கலந்தாலோசித்து அக்கறைகளை அறிந்து இரு தரப்பினரும் து பேச்சுவார்த்தைகளுக்கு ஆயத்தம் ணக்கமின்மைகள் உருவாகும் போது, து மாற்று வழிகளை பிரேரிக்க முடியும்.
தை ஒரு விட்டுக் கொடுப்புடனான மத்தியஸ்தர் தீர்வு ஒப்பந்தத்தை கும் உதவ முடியும். தீர்வானது இரு கொள்ளத்தக்கதாக இருக்கவேண்டும். அடைபவர்களாகவும் ஆறுதல் கொள் - ம்ெ. அவர்கள் விட்டுக்கொடுப்புக்களை -ளாகவும் தீர்வை ஏற்றுக் கொள்ளத் முறப்படுத்த தயாராகவும் இருத்தல் றுதி மொழியை கோரக்கூடும்.அவ்வுறுதி க மட்டுமல்லாது அரசியல் சம்மந்த - ப்பு உறுதிமொழிகளானவை, போர்வீரர் - , மேலும் உள்நாட்டு யுத்தத்தின் போது ண்டிக்கப்பட முடியாதவாறு விலக்களிப்பு அரசியல் உறுதிமொழிகளானவை தீர்வு தீர்வுகள் அல்லது அரசியல் சீர்திருத்த படுத்துவதற்கான உறுதியான ஈடுபாடு ங்கு ஒரு நடுநிலை மதிஉரைஞராக, ராக, ஒரு மத்தியஸ்தர் அனுசரணை
பந்தனைகளும். மனே ஒரு முரண்பாட்டில் தலை போட்டு, மய ஒழுங்குபடுத்தி முரண்படும் தரப்பக்க முடியுமா? சிலவேளை மக்கள் ', என எண்ணக்கூடுமாயின், இல்லை எழுந்தமான மத்தியஸ்த முயற்சி
70

Page 73
முரண்பாட்டுத் தீர்வும் பே
நாசத்தை, குறிப்பாக மத்தியஸ்தருக் இலங்கை அனுபவம் எடுத்துக் காட்டிய முரண்பாட்டில் சம்மந்தப்படுகையில் அந்நியவர் மத்தியஸ்தம் செய்யப் பு விவகாரங்களில் தலையிடுவதாகவும் தாகவும், நோக்கப்படும். ஒரு அரசுக்கு இடையே முரண்பாடு இருந்து, அரசு ; தத்துக்கு முயற்சிக்குமானால், தமக்கு அதனை தீவிரவாத அமைப்பு உணவு கிடையேயான முரண்பாட்டில் அழை தருக்கு எதிர்ப்பு இருப்பது சாத்தியம் அறிந்து கொள்வது என்னவெனில் அனுமதியும் அழைப்பும் மத்தியஸ்து உண்மையில் இரு தரப்பும் விரும்பும் மத் மத்தியஸ்தமும் வெற்றிகரமாக நிகழும்
இது மத்தியஸ்தம் குறித்து மம் எழுப்புகின்றது. முரண்பாடொன்றின் போ தற்கான சரியான வேளை எது? அல்ல தரப்பினர் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கெ விடயம் முரண்படும் இரு தரப்பினர் மத்தி வேண்டும் என்பதே. ஒரு தரப்பு மத்திய நிராகரிக்க கூடும், அல்லது மெளன ஆளுமையுள்ள மத்தியஸ்தர் இருத அழைக்கும் போது கூட இரு தரப்பும் நிபந்தனைகள் சாதகமானதாக இரு குறித்துரைத்துக்காட்டப்பட வேண்டும். களில் முரண்பாடு கனிதல் என்பது முர நிலை தோன்றுதலை குறிக்கின்றது.
ஒரு முரண்பாடு அல்லது நெருக் நிலை, பின்வரும் மூன்று நிபந்தனைக உருவாகும் என கனிதற்கோட்பாடு கூற » இறுக்கமும் காலக் கெடுவு
தரப்புக்கும் பாதகமான நி தோன்றுதல். ஒருதலைப்பட்டமான தீர்வுகள் உருவாக வழியேற்படுதல்.
71

ச்சுவார்த்தையும்
-கு ஏற்படுத்தும். அண்மைக்கால ய படி, இறைமையுள்ள நாடென்று அழையா விருந்தாளியாக ஒரு குவது, அந்நாட்டின் உள்நாட்டு , அதன் இறைமையை பாதிப்ப - நம் ஒரு தீவிரவாத அமைப்புக்கும் ஒரு தலைப்பட்சமாக மத்தியஸ்5 எதிரான சதி நடவடிக்கையாக நம் வாய்ப்புள்ளது. நாடுகளுக். யாவிருந்தாளியான மத்தியஸ்மே. இப்பாடத்தில் இருந்து நாம்
முரண்படும் இருதரப்பினரின் துக்கு மிக அவசியம் என்பதே. கதியஸ்தரின் அனுசரணையுடனே
மிக முக்கியமான ஒரு வினாவை எது மத்தியஸ்தத்தை ஆரம்பிப்ப - மது எச்சூழ்நிலையில் முரண்படும் காள்வர்? இங்கு மிகமுக்கியமான ந்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ள ஸ்தத்துக்கு அழைத்து மறுதரப்பு ம் சாதிக்க கூடும். இதே போல் ரப்பையும் மத்தியஸ்தத்துக்கு - அதை நிராகரிக்கவும் கூடும். தக்க வேண்டும் என்பதே இங்கு முரண்பாட்டு கற்கை கோட்பாடு - ண்பாட்டுத் தீர்ப்புக்கு சாதகமாக
க்கடி தீர்க்கத்தக்கதாக கனியும் கள் திருப்தி செய்யப்படுமாயின் றுகின்றது.
ம் காணப்பட்டு பரஸ்பரம் இரு லை, செய்யக்கூடிய இறுக்கம்
ச தடைபடுதல் பொதுத்தீர்வுகள்

Page 74
કL
» ஆரம்பத்தில் முரண்ப
வலுவிழக்க, பலவீனமா
கனிந்தநிலையில், முர முடியாது என உணரத்தலைப்ப இறுக்கநிலையின் விளைவுகள் இறுகியநிலை அல்லது காலக் இருதரப்பும் உணரத் தலைப்படு யுத்தம் மூலம் சாதகமான அம். தரப்பும் சிந்திப்பதற்கு அவகாச இறுக்கமாகும். இந்த நிலையே விபரிக்கப்படுகின்றது.
இந்த கனிந்தநிலை மத்தியஸ்தத்துக்கு மிக முக்கிய படும் தரப்பினர் தாம் இறுக்கத் பெரும் நாசத்தை தம் மீது திணி. பெருநாசத்தை உணர்ந்தவர்க சாத்தியப்படும் என எண்ணமாட் உணர்வுவரப்பெற்ற பின்னரும் கூ செயற்பட முற்படாமல் இரு இச்சந்தர்ப்பத்தில் ஒரு மத்திய
> .
வினைத்திறனுள்ள மத்தியஸ்தம் வினைத்திறனுள்ள மத்தியஸ்த்து அடையாங்காண முடியும். அதை
முரண்படும் தரப்பினர் த தாம் விரும்பியதை பெற இணக்கத்தை தவிர்ந்த பொருளாதார மற்றும் 3 வையாக இருக்க வே முரண்படும் தரப்பினரின் களாகவும், ஒரு செய்ய தக்கவர்களையும் இரு முரண்பாட்டில் அக்கா தேசங்கள் அல்லது பி பிரயோகிக்க வேண்டும்
அனைத்துத் தரப்பினரு இருக்க வேண்டும்.

நக அறிவு
சட்டில் மேல்நிலையில் இருந்த தரப்பு
னதரப்பின் பலம் பெருகியிருத்தல். ன்படும் தரப்பிரண்டும் தாம் இனி வெல்ல டுவர். வேறு வகையிற் சொல்வதனால், கல் அல்லது இழப்பு மிகு நிகழ்வுகளால் கெடு காலவரையறையின்றி செல்வதை
வர். அதேவேளை வன்முறை அல்லது சம் பெறப்படாதிருப்பின் நிலைமை, இரு ம் கிடைக்கும். இது ஊறுவிளைவிக்கும் பரஸ்பரம் ஊறுசெய்யும் இறுக்கம் என
யை இனங்காண்பது வெற்றிகரமான பமானது. இக்கனிந்த நிலையில், முரண் - துக்குட்பட்டிருப்பதைக் காண்பர். அது க்க முற்படுவதை உணர்வர். வரப்போகும் ளாக, ஒரு தலைப்பட்சமான தீர்வுகள் டார்கள். அநேகமான சந்தர்ப்பங்களில், ட தாமாக விட்டுக் கொடுத்து இணங்கிச் ப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஆனால்
ஸ்தர் களத்தில் இறங்க முடியும்.
ம் : நிபந்தனைகள் தத்துக்கு ஐந்து முன்நிபந்தனைகளை வயாவன
மது தன்னிச்சையான செயற்பாடுகளால் இயலாது என்பதை உணர்தல் வேண்டும். 5ஏனைய வழிகள் எல்லாம் தாங்க இயலா அரசியல் இழப்புக்களுடன் தொடர்புள்ள - சுடும்.
ன் பிரதிநிதிகள் அதிகாரம் உள்ளவர் - பற்பாட்டுக்கு உடன்பட்டு செயலாற்ற
த்தல் வேண்டும். ஊறயும் ஆர்வமும் உள்ள ஏனைய சர்வராந்தியங்கள் தீர்வுக்கு அழுத்தத்தை
ம் ஏற்றுக் கொள்ளத்தக்க மத்தியஸ்தர்
72

Page 75
முரண்பாட்டுத் தீர்வும் பே
அதே வேளை உள்நாட்டு அ மத்தியஸ்தமானது முரண்பாட்டை சர். முடியும் என்பதையும் இங்கு குறித்து. யுள்ள அரசாங்கங்கள் வெளிநாட்டு ம. தயங்குவதற்கு அடிப்படையான கார படுதல் கிளர்ச்சியாளருக்கு சாதகமா முரண்பாடு சர்வதேசமயப்படுவதில் மு முரண்பாட்டில் நிலவும் இச்சீரற்ற நி யாளருக்கு கிடைக்கக் கூடிய ஒரு உ இந்த அரசியல் பரிமாணத்தையிட்டு வேண்டும்.
மத்தியஸ்தமும் விட்டுக்கொடுத்தலும் மூன்றாந் தரப்பினர் உதவியுடன் முரன் மேடையில் சந்திப்பதுடன் மத்தியஸ்த குரிய விடயங்களில் விட்டுக்கொடுக்க நிர்ணயித்துக் கொள்கிறது. முரண்ப இணக்கத்துக்கு வர மத்தியஸ்தர் தெ செய்ய வேண்டியுள்ளது. அவ்வகைய இனங்காண முடியும்.
» எதிர்த்தரப்பினரிடையே க
முரண்படும் குழுக்களிடையே முரண்பாட்டின் காரணங்கள் வார்த்தையில் முற்றாக கொ மேம்பட்ட அல்லது மேலதிக 6 மறைமுகமான பேச்சுவார்த் கொடுத்தலும் ஆளாள் நேரடி தொடர்புகளை தரப்பினரிடையேயான இடை செயற்திட்டத்துக்கான பொ கண்டறிய உதவுதல். புதிய பிரேரணைகள் ஊடாக, முர வாய்ப்பை அதிகப்படுத்தல். வேறு வழியில் பிரகடனம் செய் கொள்ளப்பட்ட, ஒப்புக் கொ தளத்தை ஏற்படுத்தல்.
13

ச்சுவார்த்தையும்
ரசியல் முரண்பாட்டில், சர்வதேச வதேச மயப்படுத்துவதில் போய் 5 கொள்ள வேண்டும். இறைமை - ந்தியஸ்தர்களை அதிகம் ஏற்கத் ணம், முரண்பாடு சர்வதேசமயப்ய்விடும் என்பதே. கிளர்ச்சியாளர் தறிப்பாக இருப்பார்கள். அதுவே லையை முறியடிக்க கிளர்ச்சிஉபாயமாகும். மத்தியஸ்த்தத்தின் மத்தியஸ்தர் விழிப்புடன் இருக்க
ன்படும் தரப்பினர் பேச்சுவார்த்தை தம் சம்மந்தப்படுகிறது. சர்ச்சைக். வேண்டுமென அது முதலிலேயே டும் தரப்பினர் விட்டுக்கொடுத்து (டர்ச்சியான பல செயற்பாடுகளை பில் ஆறு செயற்பாடுகளை நாம்
மந்துரையாடலை முன்னெடுத்து
ஒத்துழைப்பை தூண்டுதல். ( ஆராய்ந்து, அவற்றை பேச்சு
ண்டுவர அனுசரணை செய்தல். வழிகள் மூலம் நேரடியான அல்லது தையை பேணுதலும் ஊட்டம்
ஏற்படுத்துவதன் மூலம் எதிரெதிர் வெளியை குறைத்தல். இணைந்த து இலக்குகளை எதிர்தரப்பினர் எண்ணங்கள் புத்தாக்கமுள்ள ன்பாட்டுத் தீர்வின் வெற்றிக்கான
யப்பட முடியாத நிலையில், ஏற்றுக் கண்ட தீர்வுகளை வெளியிட ஒரு

Page 76
சமூ
மத்தியஸ்தம் ஒரு செயல்முறை
முரண்படும் தரப்பினருக் முடியும் என எண்ணுவது தவறு. முற்படும் போதெல்லாம் மத்திய சந்தித்தன. 1987 இல் இலங்ை மத்தியஸ்தர் மோதலில் ஒரு தர தரப்பினரும் தாமாகவே ஒன்றினை மத்தியஸ்த்தப்பணி சிறப்பாக ந ை தன்மை மத்தியஸ்தர் எடுக்க ே கரிக்கும் அறிஞர்கள் அதனால் ம அழைக்கிறார்கள். அது தனித் கட்டங்களைக் கொண்ட ஒரு செய் சம்பந்தப்படும் சில பணிகள் வரும் » பேச்சுவார்த்தைக்காக
பாடுகளை ஆராய்தல். >>
மோதலில் ஈடுபடும் த பித்தல். சம்பந்தப்படும் விடயங் விடயங்களுக்கான சாத் முரண்படும் தரப்பினர் டே நடவடிக்கைகளை எடு போக்க உதவுதல். ஒத்துக்கொள்ள செய்த தெரிவுகளுடன் பேச்சுவ தல். பேச்சுவார்த்தை ெ ஆவணத்தில் முரண்படு உறுதிப்படுத்தல். தீர்வு திட்டத்தின் அமு திட்டத்தின் பாதுகாவல்
அமைதி, இயல்புநிலை மற்றும் கட்டியெழுப்புதல்
இலங்கையின் சமகால . துரையாடல்களில், அமைதி இயல் போன்ற கருத்தியல்கள் பயன்படு குறிப்பான அர்த்தத்தையும் -

க அறிவு
கான தீர்வை மத்தியஸ்தர் திணிக்க தீர்வுகளை மத்தியஸ்தர்கள் திணிக்க பஸ்த செயல் முறை தோல்வியையே கயில் மத்தியஸ்தம் வகிக்க வந்த ப்பாக மாறும் அபாயம் ஏற்பட்டது. இரு னத்து ஒரு தீர்வை தேட முற்படும் போது டபெறும், மத்தியஸ்தத்தின் சிக்கலான வண்டிய கடமை என்பவற்றை அங்கீ . த்தியஸ்தத்தை ஒரு செயல்முறை என த்துவமான தொடர்புடைய பல்வேறு பல்முறை மத்தியஸ்த செயல்முறையில் Dாறு.
ன, மத்தியஸ்தத்திற்கான சந்தியப் -
ரப்பினருடன் தொடர்பாடலை ஆரம் -
களை விளங்கி கொள்ளுதல். பொது த்தியப்பாடுகளை ஆராய்தல்
ச்சுவார்த்தை மேசைக்கு வர வலுவான த்தல். அவர்களின் அச்சங்களையும் தேவையான போது அச்சுறுத்தி
கல்.
ார்த்தை செயல் முறையை வடிவமைத்சயல்முறையை கண்காணித்தல். தீர்வு ம் தரப்பினர் உடன்பட்டு ஒப்பமிடுவதை
லாக்கத்தை உறுதிப்படுத்தல். தீர்வு மனாக செயற்படுதல்.
அமைதி நிலையை
அமைதிவழிமுறை தொடர்பான கலந் - புநிலை அமைதியை கட்டியெழுப்புதல் த்தப்படுகின்றன. இக்கருத்தியல்கள் அவற்றுக்கே உரித்தான நிகழ்ச்சி
74

Page 77
முரண்பாட்டுத் தீர்வும் பேச்
நிரல்களையும் கொண்டுள்ளன. இங்கு எவற்றை செய்யுமாறு அறிவுறுத்துகின்ற
அமைதி ஓர் எண்ணக்கரு
அமைதியென்பது ஆன்மீகஞ்சா உள்ள ஒரு எண்ணக்கரு. மதங்கள் : முன்னிறுத்துவதுடன் நின்றுவிடாமல், அல குறித்தும் பேசுகின்றன. அமைதி என்பது எட்டப்பட வேண்டிய இலக்கு என கருதுகின்றது. மகாத்மா காந்தியின் , ஆன்மீக மற்றும் ஆன்மீகம் சாரா கருத்து உள்ளது. மேலைத்தேச ஊடகவியல உங்களின் சிந்தாந்தப்படி அமைதிக்கான் காந்தி அமைதி தான் பாதை என பதில் .
அமைதி பற்றிய மதசார்பற்ற . கருத்துருவாக்கங்களில் அமைதி வரைய (Negative Peace) என்பதுயுத்தமில்லா நிலை லிலும் சர்வதேச சட்டத்திலும் அமைதி என மற்றநிலை மற்றும் நிறுவனப்பட்ட வன்முல் அடிப்படையிலேயே விளக்கிக் கொள்ள தனைகள் யுத்தத்தில் ஈடுபடுதற்காக அமைதி உடன்படிக்கைகளே, என்பதை
நேர் அமைதி என்ற கருத்துருவா கல்துங் என்பவரால் அறிமுகஞ் செய்யப் கருத்துருவாக்கத்தின் படி, நேரான அ வன்முறையுள்ள நிலை என்பதற்கு அ மொன்றில், வெளிப்படையான புலனானும், வகைப்பட்ட வன்முறை அற்ற நிலையை வன்முறையானது யுத்தமற்ற சூழலில் கூட சமூக பொருளாதார கலாசார கட்டளை டுள்ளது. பொருளாதார வாய்ப்புக்கள் அங்கீகாரம் மற்றும் சுயமதிப்பு போ உரிமைகளை அது மறுக்கின்றது.
அமைதியைக் கட்டமைத்தல்
யுத்தமற்ற நிலை என்ற வகை அமைதிகாத்தல் அமைதியைப் நிலைநா
75

சுவார்த்தையும்
அவை எவற்றை குறிக்கின்றன றன எனப்பார்ப்போம்
ர்ந்ததாகவும் மதசார்பற்றதாயும் புமைதியை ஆத்மீக இலக்காக Dமதியை அடையும் வழிவகைகள்
அரசியற் செயற்பாட்டின் மூலம் மதசார்பற்ற நோக்கு நிலை அமைதி பற்றிய கருத்திநிலை, திலையிரண்டினதும் சேர்கையாக பாளர் ஒரு முறை காந்தியிடம் ன பாதை எது எனக் கேட்டபோது அளித்தார். நூல்களில், நேர் மற்றும் மறை றுக்கப்படுகின்றது. மறைஅமைதி மயைக் கருதும் சர்வதேச அரசியன்னும் எண்ணக்கருவானது, யுத்த றை வடிவங்கள் அற்ற நிலை என்ற ப்படுகிறது. அமைதிப் பொருத்வன்றி, சம்பந்தப்படும் தரப்பின் கவனத்தில் கொள்ள வேண்டும். க்கம், சுவீடன் அறிஞர் றொகான் பட்டது. பேராசிரியர் கல்துங்கின் மைதி என்பது யுத்தம் அல்லது ப்பால் செல்கிறது. அது சமூக மறைவான திட்டமிட்ட அமைப்புந் குறிக்கிறது. கட்டமைப்புச்சார் - காணக் கூடும். ஏனெனில், அது மப்புக்களில் கட்டமைக்கப்பட், சமூக அரசியல் சமத்துவம், ன்ற முக்கியமான மக்களின்
பில் பார்க்கப்படுகையில் அது ட்டல் போன்ற உபாயங்களுக்கு

Page 78
சU
அழுத்தம் தருகின்றது. முரண்ட தடுத்தலை, அமைதிகாத்தல் கும் யைக் கொண்டுவருவதை அன மறுபுறத்தில் உறுதியான சமா முறையற்ற சுரண்டலற்ற அமைப் நாடி நிற்கிறது.
சமாதான உடன்படிக் வுக்கு கொண்டுவரும் சட்டகத் திருத்தங்களின் முதற்சட்டா கொண்டிருக்கின்றது என அண்
ஆய்வு செய்யும் அறிஞர்கள் ( டுள்ளனர். சமாதான உடன்பா நிலைநாட்டுவதில் கவனம் செ முடியாது. ஆக சமாதானத்ை பாட்டுக்கு பிந்தைய சூழலில், தி கப்பட்ட மேன்மை முன்னுரிமை
சமாதானத்தைக் கட்டியெழுப்
பல்லாண்டுகளாக யுத்த பட்டு துண்டாடப்பட்ட சமூகங். மக்களையும் சமூகங்களையும் வலுவான முயற்சிகள் அவசி கட்டியெழுப்புவதில் முக்கிய அப்
பேராசிரியர் போல் (Pat இயல்புநிலைமைய அணுகுமுறை யாளர். முரண்பாட்டு தீர்வு மற்றும் தந்திரத்துக்கு அப்பால், செல்ல நிற்கிறது. ஆழமாக பிளவுபட்ட உருவாக்குவதே இதன் இலக்கு போர்நிறுத்தத்தை ஏற்படுத்த இ உடன்படிக்கைக்கு பேச்சுவார், ஒப்பந்தத்தை நடை முறைப்ப மேலானது அமைதி.
நீடித்த அமைதிவர, ! போடுவதல்லாமல், இயல்புநிலை உறவு முறையும் செயற்பாடும் இயல்புநிலை நீடித்து நிற்கும்.

முக அறிவு
படும் தரப்பினரிடையே யுத்தம் மூளாது பிக்க, யுத்தம் வெடித்தபின் மீள அமைதிமைதியை நிலைநாட்டல் குறிக்கிறது. தானம் என்பது அமைதியை அடக்கு - பையும் நிலையையும் உருவாக்குவதை
கையானது வெறுமனே மோதலை முடி - தையும் முரண்பாட்டுக்கு பிந்தைய சீர் - பகளுக்கான வழிகாட்டல்களையும் மைக் காலங்களில் சமாதானம் குறித்த செயற்பாட்டாளர் உணரத் தலைப்பட் - டிக்கைகள் நீண்டகால அமைதியை லுத்துவதில்லை. கவனம் செலுத்தவும் த கட்டியெழுப்புதல் என்பது முரண் - உரும்ப திரும்ப தொடர்ச்சியாக கொடுக்.
பாகும்.
புவதில் இயல்பு நிலை நத்தாலும் வன்முறையாலும் பாதிக்கப்களில் சமாதானத்தை கட்டியெழுப்ப, ஒன்றிணைந்த பல்வேறு மட்டங்களில் மாகின்றன . நீடித்த சமாதானத்தை Dசமாக இருப்பது சமநிலை ஆகும். al) சமாதானத்தை கட்டியெழுப்புதலில் மயை எடுத்துக் காட்டியவரின் முதன்மை - ம் அமைதில் பாரம்பரிய இறுகிய இராஜ. வேண்டும் என இவ்வணுகுமுறை வேண்டி சமூகங்களில் நீடித்த சமாதானத்தை த. இவரின் கருத்துருவாக்கத்தின் படி, இடையீட்டாளாக இருத்தல், சமாதான த்தை நடத்துதல், அல்லது சமாதான டுத்தல் எனும் சிரமமான பணிகளுக்கு
பரமவரிகள் வெறுமனே ஆயுதத்தை எட்டடப்பட வேண்டும். சமூகந்தழுவிய நீதியை முன்னிறுத்துவதால் இவ்வகை பிளவுபடமுன், வெறுப்பின் காரணங் -
76

Page 79
முரண்பாட்டுத் தீர்வும் பேச்
களையும், இவ்வணுகுமுறை ஈடுபடும் பிளவுபட்ட சமூகங்களில் சமாதானத் நிறைந்த பணியாகும். எனவேதான் அ உறவுகளை கட்டமைப்பதில் சமூக அ களை விருத்தி செய்தல் ஆகியவற்றை உருமாற்றும் அகன்ற அணுகுமுறையை மாகின்றது. டெரெச்சின் சமாதானத்தை தின் உள்ளுறை அம்சம் இயல்புநிலை உறவை ஏற்படுத்த கவனஞ் செலுத்து வரையறுக்கின்றார். இங்கு சார்பு நிலை மனவெழுச்சிசார், உளவியல்சார் அம் படுத்துகின்றது. அத்துடன் அது மனக் எதிர் தரப்பினர் எதிர்காலத்தில் ஒரு மாற்றலையும் ஆய்கின்றது. அது இரு த உருவாக்க விரும்புகின்றது அங்கு மோதி ஆனால் தொடர்புடைய அக்கறைகளும்
இவ்வணுகுமுறை இயல்பு எண்ணக்கருவாகும். நடைமுறையாக
தரப்பினர் சர்ச்சைக்குரிய விடயம் பார்க்காமற் செய்ய, முரண்பாட்டை மீள் அதனுடைய முதன்மையான இலக்கு பாதிக்கப்பட்ட மக்களின் பல்வேறு மட் கடந்தகாலத்தை ஒன்றிணைத்து அரவ வதன் மூலம் நிகழ்காலத்தை கையாண் இடத்தையும் தீர்மானிக்க விரும்புகின்றது சம்பிரதாய சட்டகத்துக்கு அப்பாலான (
சமாதானமும் பல்வழி இராஜதந்திர
முரண்பாட்டு முகாமைத்து முயற்சிகள் பலவற்றில் பேச்சுவார்த் கிளர்ச்சியாளருக்குமிடையே உடன் தலைமைத்துவத்தை மையமாகக்
முறிந்துள்ளமையை காணமுடியும். ஒ தலைவர்களே போரில்லா நிலை தமது போகும் நிலையில் மீளவும் போருக்கு ெ
முறைசார் அமைதி வழிமுறைய மக்களின் பல்வேறு தரப்பினரும் அமைதி

-சுவார்த்தையும்
ஆயுதமோதலுடன் வெகுவாக கதை கட்டியெழுப்புவது சவால் மது அமைப்புசார் பிரச்சனைகள் சைவியக்கம், ஆதார அடிப்படை
கவனப்படுத்தும் முரண்பாட்டை யக் கொண்ட சட்டகம் அவசியக் கட்டியெழுப்பும் செயற்திட்டத் ல. எதிர் எதிர் தரப்பினரிடையே துவது இயல்புநிலை என இவர் ப்பரிமாணமானது முரண்பாட்டின் சங்களை ஒருங்கே தொடர்பு - குறைகளை அங்கீகரித்து எதிர் நவரில் ஒருவர் தங்கியிருக்கு - ரப்பினரும் சந்திக்கும் களத்தை தலை ஏற்படுத்திய பன்முகப்பட்ட சக்திகளும் சந்திக்க முடியும். மலையாக்கம் என்பது ஒரு வும் உள்ளது. அது முரண்படும் ங்களை முன் பார்த்ததுபோல் வடிவமைக்க முயற்சிக்கின்றது. நம் பங்களிப்பும் என்னவெனில் படங்களில் வேதனைப்படுத்திய "ணைத்து எதிர்காலத்தை பகிர் - ஈடு புத்தாக்கத்துடன் நேரத்தை 5. வெடாக் இவ்வணுகுமுறையை பெயர்ச்சியாக முன்வைக்கிறார்.
மும். வத்தில் உத்தியோக பூர்வ தை மத்தியஸ்தம், அரசுக்கும் பாடு என்பவற்றுக்கு இவ்வகை கொண்ட அமைதி ஒப்பந்தம் ப்பந்தத்தில் கையெழுத்திட்ட சொந்த நலனுக்கு பாதகமாகப் சல்லக்கூடும். பின் இவ்வகைச் குறையை நீக்க தி வழி முறையில் பங்கு பெறத்

Page 80
தக்க வகையில் புதிய அணுகு வழி இராஜதந்திரம் இவ்விலக் திக்கான பல்வழி இராஜதந்தி பேராசிரியர் எட்வேட் அசார் ( முரண்பாட்டு முகாமைத்துவம் விருத்தியில் சமநிலையை மே பிரச்சினைகளைத் தீர்வுகட்கு
முறை நோக்கின்றது. முரன இவ்வணுகுமுறை இழுபட்ட கிடையேயான நாட்டுக்குள்ே
முரண்பாடுகள் ஆகும். அவை ஆழமாக புரையோடிய மனக் பாடுகள் தோன்றுகின்றன. பொ காரணமாகவே, ஆயுத வன்மு குழுக்கள் தமது தேவைகள தோன்றுகின்றது.
இழுபடும் சமூகமுரண்ட தற்கும் பன்முக அணுகு முறைய துக்கு மேலதிகமாக உத்திலே தீர்க்கும் மூலாதாரங்களும் இவ்வகை முயற்சிகள் மாற்று இ
பல்வழி இராஜதந்திரம் யோக பூர்வ முயற்சிகா அமைதியான உறவை இறைமையுள்ள தரப் உத்தியோக பூர்வ தொ இராஜதந்திரத்தின், ப தந்திரம் விரும்புகின் முரண்பாட்டு தீர்வு த மூலாதாரங்களை குன. தெளிவாக வரையறு. பற்றியதே அதனை முர உத்தியோகபூர்வ பிரதி எடுத்துக் கொள்ளும், ஒ காரணமாகவே, பல்வழி இராஜதந்திரத்துக்கு வழிமுறைகளை, பல்வ.

=மூக அறிவு
முறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல் எகினை கருத்தில் கொண்டதே. அமை - ரத்தை முன்னிறுத்துவோரில் ஒருவரான ஒரு அணுகுமுறையை உருவாக்கினார். என்பது சமூக பொருளாதார அரசியல் ம்படுத்துவதும், உளவியல் சார் அரசியல் அனுசரணை செய்தல் என அவ்வணுகு. எபாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் சமூக முரண்பாடு என்பது, நாடுகளுக் - ள தீர்க்கமுடியாதது போல தோன்றும் - நீடித்துச் செல்லும் போக்குடையவை. -குறை காரணமாகவே இழுபடும் முரண் - எது அரசியல் குழப்பமடையும் சூழமைவு மறைப் போராட்டங்களின் மூலம் சமூக - ளை நிறைவு செய்ய முற்படும் நிலை
பாட்டை முகாமை செய்வதற்கும், தீரப்ப - மானது, உத்தியோக பூர்வ இராஜதந்திரத் யாகப் பற்றற்ற, பகுப்பாய்வு பிரச்சினை தேவையென எடுத்துக் கொள்கிறது. ராஜதந்திரம், எனும் வகையில் அடங்கும். மானது, சண்டையிடும் தரப்பினர் உத்தி - ரில் தங்கியிராமல், அவர்களுக்கிடையே தேடவும் மேம்படுத்தவும் பிரேரிக்கின்றது. பினரின் பிரதிநிதிகளுக்கிடையிலான டர்புகளுக்கு அழுத்தம் தரும் ஒற்றைவழி மட்டுப்பாடுகளை நீக்க, பல்வழி இராஜ் - றது. ஒற்றைவழி இராஜதந்திரமானது, டங்களின்றி மேற்செல்ல தேவையான றவாகவே கொண்டிருக்கும். க்கப்பட்ட பிரச்சினைகள், இலக்குகள் ண்பாடு என்றும் முரண்படும் தரப்பினரின் நிதிகள் மூலம் பேசித்தீர்க்கமுடியும் என ற்றைவழி இராஜதந்திரத்தின் போதாமை இராஜதந்திரம் எழுந்தது. அது ஒற்றைவழி சமாந்தரமான அத்துடன் இணைந்த P இராஜதந்திரம் மேம்படுத்தும்.
78

Page 81
முரண்பாட்டுத் தீர்வும் (
உத்தியோகபூர்வ அபிப்பிராய நோக்கமாகக் கொண்ட, முறைகளின் பல்வழி இராஜ பேச்சுவார்தை பேரம்பேசுதல் பற்றற்ற தரப்பினரை அகன்ற இது விரும்புகின்றது. எடுத்து விடயம் தொடர்பாக மனிதம் குறியீட்டுப்பாங்கான நடைமு மூலம் அரசியல் தலைவர்கள் பார்கள் என்ற நம்பிக்கையில் பல்வழி அணுகுமுறையான தையும், பயன்படுத்துகின்ற, மூன்றாம் தரப்பினரை, (உத தலைவர்கள், தேர்வு பெற்ற
ஆரம்பிக்க, கலந்துரையா! தேட பயன் படுத்துகின்றது. முரண்படும் தரப்பினரின் தனிப்பட்ட மூன்றாந்தரப்பின மாநாடுகளை இவ்வகைக்கு பல்வழி சட்டத்தில், இருவ இதுவும் அதிகார பூர்வ, . சம்பிரதாயபூர்வ பேச்சுவா தொடர்புகளை உருவாக வடிவமைக்கப்பட்ட அணுகு பங்கெடுப்போரை கட்டுப்படுத் எண்ணக்கருக்கள் என்பன வேண்டும் என்பதே இவ்வணு பிரச்சினை தீர்வு அணுகு இராஜதந்திரமாக உள்ளது. யார், அதிகாரபூர்வமற்ற அல் முறைகள் மூன்றாம் தரப்பு அ இது முரண்படும் தரப்பினர் நியாயமான கலந்துரையாட மனக்குறைகள், ஆர்வங்கள் மான தீர்வுகள் குறித்து டே ஈடுபடுத்துகின்றது. பேச்சுவார் பெறுவதற்கு மாறாக, அது ப

பச்சுவார்த்தையும்
த்தில் செல்வாக்கு செலுத்துவதை உத்தியோக பற்றற்ற செயல் தந்திரம் சம்பந்தப்படும். குறுகிய ) என்பதற்கப்பால், உத்தியோகப் அமைதி வழிமுறைக்கு இழுத்துவர க்காட்டாக, ஒரு பிரச்சினைக்குரிய ங்கிலியை ஏற்படுத்துதல் போன்ற மறைகள், மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ர் இதன் மூலம் அசைந்து கொடுப்னாலாகும்.
து, பிரஜைகள் இராஜதந்திரத்து. இது தனிப்பட்ட சுதந்திரமான காரணமாக, கல்விமான்கள், மதத் இராஜதந்திரிகள்) தொடர்புகளை அலை பிரேரிக்க மாற்றுவழிகளை உத்தியோகப் பற்றற்ற முறையில், பிரதிநிதிகள் கலந்துரையாட ரகூட அழைத்துவரலாம். கல்விசார்
உதாரணமாக காட்டலாம். ழி இராஜதந்திரமும் ஒன்றுண்டு. அதிகாரப் பற்றற்ற பிரதிநிதிகள் அர்த்தை சட்டத்துக்கு அப்பால் க்கிக் கொள்ளும் வகையில் முறையாகும். உடன்பாடொன்றில் ந்தாமல் கருத்துக்கள், சர்ச்சைகள், நன்றாக துருவியாராயப்படவும் "கு முறைக்கான தர்க்க நியாயம். முறையே வெற்றிகரமாக மாற்று அது முரண்பாட்டுத் தீரவில், தனி - லது அரை அதிகாரமுள்ள அணுகுணுகுமுறைகளுடன் இணைக்கிறது. -வெளிப்படையான, நேரடியான, பல்களை மேற்கொண்டு அவர்கள்
கருத்து நிலைப்பாடுகள் சாத்திய - "ச அவர்களை, ஒன்றிணைப்பதில் தை போன்று ஒரு சட்டகத்தில் இடம் ட்டறையில் நிகழ்கிறது.

Page 82
சமூ
சமாதானம் ஒரு வழிமுறை இலங்கையில் நாம் சமாதான வழி பயன்படுத்துகின்றோம். அது என அமைதி என்பது ஒரு தொடர்ச் பேச்சுவார்த்தை, மோதல் தவிர்ப்பு கட்டியெழுப்புதல், சமாதானகல் ஆக்கமுள்ள தலையீடுகளுடன் னில்லாமல், மோதலில் எவ்வள. தேவைப்படுகிறதோ அவ்வளவுக் வான காரியமல்ல. யுத்தத்தையும் மீள உருவாக்கும் நடைமுறை. என்பவற்றை பலவீனப்படுத்தி வ மனிதத்தலையீடு அவசியமாகின் சமூகத்திலும் அதன் மக்களாலேே பேணப்பட வேண்டும், ஊட்டி வளர்

க அறிவு
முறை, என்ற பிரயோகத்தை அடிக்கடி தை உண்மையிலேயே குறிக்கின்றது? சியான செயன்முறை மத்தியஸ்தம்; உடன்பாடு, இயல்புநிலை , அமைதியை கவி என்றிவ்வாறான பல மட்டங்களில் அது சம்பந்தப்படுகின்றது. அத்துட - வுக் கெவ்வளவு எமக்கு சமாதானம் கவ்வளவு அதை அடைவதும் இலகு
வன்முறையைவும் உருவாக்கும் - மீள கள் கட்டமைப்புகள் நிறுவனங்கள் லுவிழக்கச் செய்வதற்கு, விழிப்புள்ள றது. வேறு வகையிற் கூறுவதானால், ய அமைதி கட்டமைக்கப்பட வேண்டும், க்கப்பட வேண்டும்.
80

Page 83
தகவலும் ஈழத் தமிழ்ச் ச தகவல் அணுகுகையும்
எஸ். அருளானந்தம்*
தகவல் என்ற கருத்துநிலையும் தக பான சிந்தனைகளும் மனிதனுக்கு சமூகம் வேறுபட்டது. தகவல் யுக கிட்டத்தட்ட கால் நூற்றாண்டைக் க தகவல், தகவலை அணுகுதல் என். தமக்குள் ஏற்கெனவே நிலைகொண் செப்பனிடுவதும் புதிய கருத்துக் இயல்பானது. கல்வி சார் முன்னேற் தனித்துவப் பண்புகளைக் கொல் ஈழத்தமிழ்ச் சமூகம் என்பது படித் கருத்துநிலை உலகளாவிய ரீதிய நிலையில் இச் சமூகத்தின் தகவல் | தகவல் அணுகுகையின் பண்புகள் அவர்களுடன் இணைந்திருக்கும் சமூ கலாசார அம்சங்கள் என்பவை தெ படுகின்றது
* உதவி முதுநிலை நூலகர், யாழ்ப்பாணப்
81

முக அறிவு. தொகுதி 2. இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
81-105
முகத்தின்
வலை அணுகுதல் தொடர்5 மனிதன் சமூகத்துக்குச் மொன்றில் கால் பதித்து, கடந்து விட்ட ஒரு நிலையில் ற இரு கருத்துநிலைகளும் டிருக்கும் கருத்துக்களைச் களை உள்வாங்குவதும் றத்தில் தமக்கெனச் சில ன்டது தமிழ்ச் சமூகம். த சமூகம் என்ற பொதுக் ல் வியாபித்து இருக்கும் தொடர்பான கருத்துநிலை, தகவலை அணுகுவதில் க, பொருளாதார, அரசியல் Tடர்பாக இங்கு ஆராயப் -
ல்கலைக்கழகம்

Page 84
சமூ
தகவல் சமூகம்
இன்று நாம் வாழும் சமூகம் பொதுவுடமைச் சமூகமாக வளர்ச் யானது விவசாயத்தை முதன்ல வளமாகவும் கொண்ட நிலவுடமை முதன்மையாகவும் இயந்திரங்க கைத்தொழில் சமூகம் ஒன் முதன்மையாகவும் அறிவைப் | கைத்தொழிலுக்குப் பிந்திய | தொழிற்துறையை முதன்மையாக என்ற மூலவளத்தைச் சுற்றியே நடைபயிலுகிறது. கணினித் | தொழினுட்பம், படவரைகலைத் ஏற்பட்ட புரட்சியுடன் இணைந்து உருவாகிய சமூகம் ஒன்று தக. அபிவிருத்தியடைந்த நாடுகள் உள்ளது. 19ம் நூற்றாண்டு கைத் இலத்திரனியல் யுகம் எனவும் அன தகவல் யுகமாகப் பரிணமித்திரு.
கைத்தொழிற் புரட்சிக்கு பெரும் புரட்சி தகவற் புரட்சியாகு 1990களின் ஆரம்பத்திற் தொட உலகின் மூலை முடுக்கெல்லாம் ஆளப்படும் உலகில் பெருக்கெடு கோப்புக்குள் வைத்திருக்கவேன் தோற்றத்துக்கு மூலகாரணமா பலாபலனே தகவற் சமூகமாகு கருத்துநிலையின் சொந்தக்கா அறிஞரே. இவரது கருத்துப்படி க ஊடகங்கள், தகவல் இயந்திரம் துறைகளையும் உள்ளடக்கிய த சக்தியை விட அதியுயர் மொத்த துறையாக மாறியிருக்கிறது.

க அறிவு
தகவல் சமூகம் எனப்படுகின்றது. ஆதிப் சியுற்றிருந்த மனிதனது குழு வாழ்க்கை - மையாகவும் நிலத்தைப் பிரதான மூல மச் சமூகம் ஒன்றையும், கைத்தொழிலை Dளப் பிரதான மூலவளமாகவும் கொண்ட றையும், ஆய்வு நடவடிக்கைகளை பிரதான மூல வளமாகவும் கொண்ட சமூகம் ஒன்றையும் கடந்து தகவல் நக் கொண்டு, முழுக்க முழுக்க தகவல் பின்னப்பட்ட தகவல் சமூகம் ஒன்றில் தொழினுட்பம், தொலைதொடர்புத் 5 தொழினுட்பம் போன்ற துறைகளில் 20ம் நூற்றாண்டின் பின்னரைப்பாதியில் வல் சமூகம் என அழைக்கப்படுவதை ரில் தெளிவாக பார்க்கக்கூடியதாக தொழில் யுகம் எனவும் 20ம் நூற்றாண்டு Dழக்கப்பட்டது போன்று 21ம் நூற்றாண்டு க்கிறது.
அடுத்து உலகம் சந்திக்கும் அடுத்த ம். தகவல் புரட்சியின் வேர் கணினியே. டங்கிய தகவல் யுகத்தின் வீச்சானது
போய்ச் சேர்ந்து விட்டது. தகவலால் த்ெது ஓடும் தகவல் பாய்ச்சலை கட்டுக் - எடிய தேவை தகவல் தொழினுட்பத்தின் கியது. தகவற் புரட்சியின் பிரதான ம். 1950களில் தோற்றம் பெற்ற இக் மரர் Fritz Machlup என்ற பொருளியல் ல்வி, ஆய்வு அபிவிருத்திகள், தொடர்பு பகள், தகவல் சேவைகள் என்ற ஐந்து கவல் தொழிற்துறையானது உழைப்புச் ந்தத் தேசிய உற்பத்தியை வழங்கும்

Page 85
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தி
0. தகவற் தொழிற்துறை
இன்றைய பொருளாதாரத்திற் பெற்றிருக்கின்ற தகவல் துறையின் மி படுவது தகவலாகும். விசேட பாவ ை நோக்குடன் தகவலில் தேர்ச்சி பெற்றோம் தொடர்பாளர் என்போரை உள்ளடக்கி தோற்றமும் தகவல் யுகத்தின் ே கருதப்படுகிறது. தகவல் தொழிற்றுறை அம்சங்களைக் கொள்ள முடியும். [Uni
தகவற் கண்டுபிடிப்பு, உருவாக்க அறிவியலாளர், புலமையாளர் சேகரிப்பாளர் போன்றோரின் பல தகவல் சேமிப்பு, மீள் வழங்கல், வெளியீட்டுத் தொழிற்றுறை, ? தொழிற்றுறை, தரவுச் செய்முறை களும் அதனுடன் தொடர்புடை படுத்தல் சேவைகளும், ஒலி, காய்வுப் பணிகள், பொழுது போ உள்ளடக்கும். தகவல் பகிர்வு அல்லது விநியே ஒலிபரப்பு வலையமைப்பு, செய்த கள் போன்றவற்றின் சுழற்சி, த தபால், தொலைத் தந்தி, தொல இது உள்ளடக்கும். தொழினுட்ப உதிரிப்பாகங்கள் தகவல் தொழிற்றுறைக்குத் தே தொடர்பு உபகரணங்கள், க பாகங்கள், மொழிபெயர்ப்பு உபக ஒளி எறி கருவிகள், திரைப்பட ச செய்யும் நிறுவனங்களை இது 2 தகவல் சந்தை கல்வி, போக்குவரத்து, வர்த்தகப் தொகை, பொதுசனப்பாதுகாப் நிறுவனங்களையும், தனிநபர் களுக்கு உதவும் தகவல் பா வனங்களையும் இது உள்ளடக்
83

ன் தகவல் அணுகுகையும்
5 புதிய துறையாகத் தோற்றம் க முக்கிய உள்ளீடாகக் கருதப்னயாளருக்குச் சேவை செய்யும் சர், தகவல் அறிவியலாளர், தகவல் ய தகவற் தொழிற்றுறை ஒன்றின் தாற்றப்பாடுகளில் ஒன்றாகக் யின் மூலக்கூறுகளாகப் பின்வரும் ted states, 1973] கம், சேகரிப்பு , கலைஞர், எழுத்தாளர், தரவு னிகளை இது உள்ளடக்கும் செய்முறை , பிரதியாக்கம். திரைப்படத் தொலைக்காட்சித் ம அமைப்புகள், தகவல் அமைப்பு - ய சொல்லடைவாக்க சாராம்சப் - ஒளிப்பதிவுச் செய்முறை, கணக் - ரக்குப் பணிகள் என்பவற்றை இது
ரகம். தித்தாள்கள், நூல்கள், சஞ்சிகை - ைெரப்பட விநியோகம், தொடர்பு, Dலபேசிச் சேவைகள் என்பவற்றை
விநியோகம். வையான கணினிகள், தொலைத் காகிதாதிகள், இலத்திரனியல் கரணங்கள், ஒளிப்படக்கருவிகள், எதனங்கள் என்பவற்றை உற்பத்தி உள்ளடக்கும்.
ம், தொழிற்றுறை, சுகாதாரம், சனத் ப்பு, தேசிய பாதுகாப்பு, போன்ற களது அடிப்படைச் செயற்பாடு - கங்களை பயன்படுத்தும் நிறு . கும்.

Page 86
சமூ
1. தகவல்
இன்றைய உலகில் மேலாத தங்குதடையற்றுப் பொங்கிப் பெரு வெள்ளத்துள் மனித சமூகம் சி ஆற்றல் மூலம் ஏதாவது ஒன்றைப் பற்றியோ கருக்கொள்ளும் அறி துள்ளது தானா என ஆராய்வதற் எங்கும் பரப்பப்பட்டு, மற்றவர் சேமிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் என்ற டானியல் பூஸ்ரினின் கருத தொன்று. [Boostin,1979]
பரந்த ரீதியில் நோக்கின் அர்த்தம் சேர்ப்பது அல்லது நிக மாற்றங்களை ஏற்படுத்துவது தக. கொள்ள, சூழலைச் சரி செய்து ெ மிக அவசியமானது. நிகழ்வுகள், அனைத்துமே தகவலை வழங்கு மணம் என்பன அறிவுச் சுரங்கத்த தற்கு வழிகாட்டுகின்றன. அனுபவ உய்த்துணர ஒவ்வொரு தனிமா
அறிவும் பலதரப்படுவது போன்று சமூகங்களிலும் தகவல் முக்கிய ப காலங்களில் அது மிக முக்கிய ப பொருளாதார மாற்றங்கள் தகவல் போன்றவற்றில் துரித மாற்றங்கரை
தகவல் என்ற கருத்துநிலை கொண்டது. அவதானிப்பினூடா அனுபவங்கள், தொடர்பு சாதனங் அனுப்பப்படும் புள்ளிவிபர அம்சங்க பாடநுாலின் உள்ளடக்கம்' என ; வெவ்வேறுபட்ட கருத்துநிலை ம பொருள் தரும் பணியைத் தனித்து தொடர்பாக ஒரே மாதிரியான வ ை
சிலருக்கு தம் கண் முன்6ே சிலரைப் பொறுத்து இரு மனிதருக் தொடர்பாடல் தகவலாகலாம்.

க அறிவு
க்கம் செய்யும் கருத்துநிலை தகவல். தகி எங்கும் வியாபித்து நிற்கும் தகவல் க்குப்பட்டிருக்கிறது. புலக்காட்சியின் பற்றியோ அல்லது ஒவ்வொன்றையும் வாதார அனுபவங்கள் (facts) கருத் - கிடையிலேயே அது சேகரிக்கப்பட்டு, களினால் பெற்றுக்கொள்ளப்பட்டு, எடுத்துக்கொள்ளப்பட்டு விடுகின்றது ந்து கவனத்தில் கொள்ள வேண்டிய -
எந்தவொரு அனுபவத்திற்கும் புதிய கழ்வு, வாழ்வு, அனுபவம் என்பவற்றில் பல் எனப்படுகின்றது. சூழலுடன் தொடர்பு காள்ள, சூழலை உருவாக்கத் தகவல் அனுபவங்கள், மக்கள், இடங்கள் போன்ற கின்றன. பார்வை, ஒலி, தேடல், சுவை, பின் பல்வேறு பரிமாணங்களைப் பார்ப்ப - ங்களை அவதானிக்க, கற்றுக்கொள்ள, சிதனுக்கும் இருக்கும் ஆற்றல்களும் தகவலும் பரந்து பட்டது. எல்லா மனித ங்கை ஆற்றுவது மட்டுமன்றி அண்மைக் ண்டமாகவும் மாறி விட்டது. தொழினுட்ப சேகரிப்பு, சேமிப்பு, செய்முறை, தொடர்பு ளக் கொண்டு வந்திருக்கின்றன. மமனிதருக்கு மனிதர் வேறுபட்ட பொருள் க மனித மூளையில் சேமிக்கப்படும் பகளினூடாகக் குறியீடுகளின் வடிவில் ள், பதியப்பட்ட விளக்க விபரங்கள், ஒரு தகவல் என்ற சொற்பதம் தொடர்பாக க்களிடையே உண்டு. சொற்களுக்குப் மேற்கொள்ளும் அகராதிகள் கூட இது ரவிலக்கணத்தைத் தரவில்லை.
அ காணும் நிகழ்வுகள் தகவலாகலாம். ககிடையில் நடைபெறும் அர்த்தமுள்ள ஆய்வு முயற்சிகளை மேற் கொள்ளும்
84

Page 87
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில
ஒருவருக்குதாம் சேகரிக்கும் புள்ளிவிபர அன்றாடம் படிக்கும் செய்தித்தாள் சிலருக்குப் படிக்கும் புத்தகங்கள் தகவல் நூலிலிருந்து தாம் படித்தவற்றை வை புதிதாகத் தோன்றும் கருத்துரு தகவல் குத் தரவாவது இன்னொருவருக்குத் அல்லது வெறும் நிகழ்வாகவோகூடத்
துறை சார்ந்து நோக்கும் போதும் தகவலைத் தொழினுட்பத்துடன் தொட அல்லது தகவல் பரிமாற்றத்துக்கானது. பொருளாதாரத்துறை தகவலை ஒரு பன ஒரு மூல வளமாகக் கருதுகின்றது. பண்பியல் துறை போன்றன தகவலை அல்லது செய்திக்குறிப்பாகப் பார்க்கின் துறையானது வாசகரின் பயன்ப பிரதிபலிப்புகளாகத் தகவலைப் பார்க் துறையானது தகவலை ஒரு பண்டா பார்வைகளுக்குள்ளும் ஒரு பொதுப் பா அது தகவல் என்ற கருத்துநிலைக்கு ம எங்கே மிக இறுக்கமாக வரையறைப்ப அறிவியல் தொடங்குகின்றது" என தகல் முன்னரேயே தகவலுக்கான அறிவியல் பற்றிய தேடலை மேற்கொண்ட பிறிலோ ''தகவல் அறிவியல் என்பது ஒரு அறிக மாயின் தகவல் அறிவியல் முழுவதை வகையில் தகவலுக்கான அறிவியல் கே வேண்டும்" என்ற டெஸ்கியின் கருத்துக்
யைத் தரும்.
. வரைவிலக்கணங்கள்
அடுத்தவர்களுடன் தொடர்பு ெ பரிசோதனை, படிப்பு, அறிவுறுத்தல் என் அறிவும், நுண்ணறிவு, செய்தி என்ற வடிவம் அல்லது நிலைமைகள் தொடர்பான தயார்நிலையில் உள்ள நிகழ்வுகளும் என்கிறது 1971ம் ஆண்டின் வெப்ஸ்ரர்
85

க தகவல் அணுகுகையும்
ரங்கள் தகவலாகலாம்.. சிலருக்கு மட்டும் தகவலாகலாம். வேறு லாகலாம் . சிலருக்குப்தாம் படித்த பத்துக் கொண்டு தமது மனதில் Tகலாம். அதேபோன்று ஒருவருக் - தகவலாகவோ, அறிவாகவோ தென்படலாம்.
கூட தகவல் சமூகம் என்ற துறை ர்புபடுத்தித் தகவலைத் தரவாக ணைக் கருவியாக நோக்குகிறது. ன்டமாக, உற்பத்திக் காரணியாக, =மூக அறிவியல் துறை, மனிதப் - தனித்துவம் வாய்ந்த தரவாக றன . நூலக தகவல் விஞ்ஞானத் பாட்டு நோக்கில் அறிவின் க்கிறது. பொதுசனத் தொடர்புத் மாகப் பார்க்கிறது. இத்தனை ர்வையை உருவாக்க முடிந்தால் ட்டுமல்ல "ஒரு சொல்லின் பொருள் "டுத்தப்பட முடிகின்றதோ அங்கு வல் சமூகத்தின் தோற்றத்துக்கும் ல் கொள்கையை வடிவமைப்பது பினின் கூற்றுக்கும். [Brillouin, 1956) வியலாகப் பார்க்கப்பட வேண்டு - யும் பரீட்சித்து மதிப்பிடக் கூடிய காட்பாடு ஒன்றை அது உருவாக்க க்கும் (Teskey, 1989] ஒரு முழுமை -
கொள்வதனூடாகவோ அல்லது ன்பவற்றினூடாகவோ பெறப்படும் வில் பெறப்படும் குறிப்பிட்ட நிகழ்வு
அறிவும் தொடர்பாடலுக்குத் > அதன் வடிவங்களும் தகவல் எ அகராதி [Webster, 1971] இது

Page 88
சமூ
தகவலை அறிவாகப் பார்க்கிறது. பதிப்புகள் பின்வரும் மூன்று வன கின்றன. "ஒரு பொருளைப்பற்றி சொல்லப்படுகின்ற, கேட்கப்படுகி தான் தகவல்" (Oxford,1995]" குறி விடயம் அல்லது நிகழ்வு சம்பந்தம் தகவல் . ஆய்வின் மூலம் கற்றதன் அறிந்து கொள்ளப்படுகின்ற உ பல்வேறுபட்ட காலப்பகுதியில் ெ என்பது பயன்படுத்துபவரின் நோ.
கூடியது.
"தொடர்பு கொள்ளலுக்கு . ஏதாவது ஊடகம் ஒன்றில் புரிந் பட்டிருக்கும் தரவுத் தொகுதியே த துக்குரிய சிறப்பு அகராதி. [Harrod தரவு தான் தகவல். இந்த செய்மு அனுப்புகையாகவோ, தரவுத் தொ தரவுப் பகுப்பாய்வாகவோ இருக். செய்முறையில் தங்கியுள்ளது" என் களஞ்சியம் கூறுகிறது. [Encyclop தொழினுட்பம் சார்ந்து இது தகவ இலத்திரனியல் பதிவேடுகளில், ரீதியாக பொதிந்து கிடக்கும் விஞ்ஞானத் துறைக்கான இன்னே அறிவாகப் பார்க்கிறது. தன்மை சார்ந்தது.), வடிவத்தையோ (நூல், உள்ளடக்கத்தையோ கருதிக் ெ அறிவைத் தொடர்பாடலுக்கெனப் கின்ற குறியீட்டு ஆக்கக்கூறுகளே [UnesCO,1979].
பொருட் துறை சார்ந்த நிபு "முறைப்படுத்தப்பட்ட கருத்துத் ஏற்றுக்கொள்ளப்பட்ட, ஏற்றுக்கெ விக்கப்படுகின்ற அல்லது தெரிவி படுகின்ற செய்திக் குறிப்பே(Mes: தகவல் என்பது மனித மனத்தில்

க அறிவு
ஒக்ஸ்போர்ட் அகராதியின் வெவ்வேறு கையில் தகவலை வரையறைப்படுத்து. பயோ அல்லது ஒரு நபரைப்பற்றியோ
ன்ற, கண்டுபிடிக்கப்படுகின்ற தரவுகள் ப்பிட்ட சில விளக்க விபரங்கள் அல்லது பாகத் தொடர்புபடுத்தப்படுகின்ற அறிவே விளைவாக வழங்கப்படுகின்ற அல்லது ண்மைகள் அல்லது அறிவே தகவல் வளியான இப்பதிப்புகளின் படி தகவல் க்கத்துக்கமையப் பொருள் கொள்ளக்
ஏற்ற வகையில் தாளில் அல்லது வேறு து கொள்ளக்கூடிய வடிவில் பதியப் - தகவல், என்கிறது தகவல் விஞ்ஞானத் - 's, 1987] "செய்முறைக்குட்படுத்தப்பட்ட றைக்குட்படுத்தப்பட்ட தரவானது தரவு வாகவோ, தரவு ஒழுங்கமைப்பாகவோ, கலாம். எனவே தகவல் என்பது தரவுச் ன நூலக தகவல் விஞ்ஞானக் கலைக் aedia, 1993] முழுக்க முழுக்கத் தகவல் லை அணுகுகிறது. "மனித மூளையில், எழுத்துப் பதிவேடுகளில், பௌதிக அறிவே தகவல்" என்கிறது தகவல் சார் கலைக்களஞ்சியம். இது தகவலை மயையோ (எண் சார்ந்தது , எழுத்துச்
கட்புல , செவிப்புல ஊடகம் போன்றன), கொள்ளாது, அறிவியல் தொழில்நுட்ப பயன்படுத்தும் பொருட்டுப் பாவிக்கப்படுதகவல் ஆகும் என்கிறது. யுனெஸ்கோ
ணர்களின் கருத்துக்களில் சில இவை: தொகுதி ஒன்றினால் அல்லது அதன் காள்ளப்படுகின்ற பதிலீடுகளால் தெரி - க்கும் நோக்குடன் எடுத்துச் செல்லப் - sage) தகவல் எனப்படுகின்றது. இங்கு உருவாகும் சிந்தனையின் வடிவமைப்
86

Page 89
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில்
பாகப் பார்க்கப்படுகின்றது. [Bhattachary ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற் தொடர்புபடுத்தப்படக்கூடிய அறிவு, நுண் எனப்படுகின்றது.(Weisman, 1972] இது த. சமூக அபிவிருத்தி சார்ந்து நோ. உள்ளடக்கம், அதன் பௌதீக வடிவம் பாவிக்கப்படுகிறது. Anderia George என்ப பின்வரும் நான்கு கருத்துநிலைகளின் . [George,A)
1. மரபு ரீதியான அணுகுமுறை |
ஆய்வு அபிவிருத்திகளினுடை தகவல் என இது கருதுகிறது. சமூக கலாசார அணுகுமுறை தகவலும் ஓரிடத்தில் இருந்து செய்யக்கூடிய அறிவும் ஒன்று வலியுறுத்துகிறது. இதன் அடி அனுப்புகைகளும் அறிவியல் என்பது மட்டுமன்றி தகவ மேற்கொள்ளப்படும் பயிற்சி, தொடர்பு, மருத்துவம், ஏனைய செயற்பாடுகளையும் கருத்தில் பொருளாதார அணுகுமுறை | இந்த அணுகுமுறை தகவலை தாக்கம் விளைவிக்கின்ற அடி நோக்குகிறது. புலமைசார்ந்த செயற்பாடுகளுக்கும் இடைய
முடியாத இணைப்பாக தகவல் 4. தத்துவார்த்த அணுகுமுறை
இது தகவலை பேராற்றல் என 1.2 கருத்துநிலைகளின் பல்பரிமாண
1.2. தகவல் என்பது செய்திக்குறிப்பு:
கருத்து [Idea] என்ற அம்சத்து கொள்ளும் முறையாக இது அமைகிற முதல் தோற்றம் பெறுகின்ற உணர்வின்
87

ன் தகவல் அணுகுகையும்
a, 1978]. பயன்படுத்தப்படக்கூடிய, Dகு அனுப்பப்படக்கூடிய அல்லது மதி, விபரம் அல்லது தரவு" தகவல் கவலை அறிவியல், தொழினுட்பம், க்குகிறது. ஓரு ஆவணத்தின் » இரண்டையும் குறிப்பிட இப்பதம் பவரின் கருத்துப்படி தகவல் என்பது அடிப்படையில் நோக்கப்படுகிறது.
Traditional Approach] டய உள்ளீடு வெளியீடு இரண்டுமே
[Socio - Cultural Approach) இன்னோர் இடத்துக்கு அனுப்பீடு தான் என்ற கருத்துநிலையை இது உப்படையில் அனைத்துத் தகவல்
சமூகத்திற்கு சேவை செய்தல் பல் அனுப்புகை தொடர்பாக கல்வி, கலாசாரம், பொதுசனத் ப சேவைகள் போன்ற அனைத்து ல் கொள்கிறது. [Economic Approach)
ஒரு வளமாக, மனித சமூகத்தில் ப்படை சக்தி அல்லது ஆற்றலாக செயற்பாடுகளுக்கும் பொருள்சார் வில் மிக இன்றியமையாத, மாற்ற கெருதப்படுகிறது. [Philosophical Approach]
கருதுகிறது.
த் தன்மை: -
தினூடாகத் தகவலைப் புரிந்து து. ஒன்றைப் பற்றி மனதில் முதன் ஊடாகப் பெறப்படும் எண்ணப்பதிவு

Page 90
சமூ
(புலனுணர்வுக்காட்சி), பல புலனு பெறப்படும் ஒரு மனவிம்பம், பல ளிலிருந்து சாராம்சமாகப் பெற சார்ந்த தொழிற்பாடுகளின் விலை பவை, கற்பனையில் உதிப்பவை, பவை, உள்ளுணர்வின் மூலம் பெ ஒன்று கருத்தாக இருக்க முடியும் வருடன் ஒருவர் தொடர்பு கொள் ஒன்று உதவும் கருத்து என்பது கருத்தாக , அல்லது கருத்துச்சிக் டன் தொடர்பு கொள்ளும் பொருட் கொள்ளும் பொருட்டோ ஊடகம் வெளிப்படுத்தப்படுவது அவசியம் ஊடகங்களாக இருப்பவை சைன் தூண்டுவிசை, சுட்டுக்குறி , ஒல் சேர்க்கைகள் என்பன. இத்தகைய குட்பட்டே கருத்துக்களை வெளிப் அனுப்பீடு செய்யவோ முடியும். சொற்கள், சொற்றொடர்கள், வா. பலதரப்பட்ட மட்டத்திலான மூலக். மூலக்கூறுகளினுாடாக வெளிப்படு
1.2.2 தகவல் என்பது செய்தி :
பொதுமக்களுக்கு அவர். அரசியல் செயற்பாடுகளுக்கு உ ஊடகங்களினூடாக நடப்பு நிக களாகவோ அதுவுமன்றிப் ெ வகையிலோ செய்தி என்ற வடிவி
1.2.3 தகவல் என்பது அறிவு :
மனித சமூகத்தினால் மேற் பரிசோதனை என்பவற்றின் மூல கொள்ளப்படுகின்ற அனுபவங்கள் களின் வடிவத்தில் பரப்பப்படும் த கப்படுகிறது. புலமைத்துவ லெ எடுத்துக்காட்டாகக் கொள்ள |

மக அறிவு
உணர்வுக் காட்சிகளின் சேர்க்கை மூலம் புலனுணர்வுக் காட்சிகளின் சேர்க்கை - ப்படும் பொது மனப்பிரதிவிம்பம், மனம் ளவுகள், காரணங்களிலிருந்து பெறப்படு மன வெளிப்பாடுகளிலிருந்து பெறப்படு - மப்படுபவை போன்றவைகளில் ஏதாவது 2. ஏதாவது ஒரு ஊடகத்தின் மூலம் ஒரு - வதற்கு மேற்கூறப்பட்ட சிந்தனைகளில் சாதாரண கருத்தாக , சிக்கல் வாய்ந்த கலாக இருக்கக்கூடும். ஏனையவர்களு - டோ அல்லது தனக்குத்தானே தொடர்பு ஒன்றின் பலதரப்பட்ட மட்டங்களில் இது -. இத்தகைய ஊடகங்களில் அடிப்படை கை, அடையாளம், குறியீடு, சமிக்ஞை, கி, படங்கள், சொற்கள், சொற்களின் ப ஒரு ஊடகம் ஒரு சில விதிமுறைகளுக் . படுத்தவோ அதை இன்னோர் இடத்திற்கு மொழி என்பது ஒரு ஊடகம் என்றால் க்கியங்கள் என்பவை இவ் ஊடகத்தின் கூறுகள் பலதரப்பட்ட எண்ணங்கள் இந்த டுத்தப்படுகின்றன. [Bhattacharya,1978]
களது சமூக, பொருளாதார, கலாசார, தவும் வகையில் பொதுசனத் தொடர்பு கழ்வுகளாகவோ அல்லது விமர்சனங் - பொழுதுபோக்கு அம்சங்கள் என்ற
ல் பரப்பப்படும் தகவல் வகை.
கொள்ளப்படுகின்ற கல்வி, அவதானிப்பு, லமோ அல்லது மனிதனால் பெற்றுக் . பின் மூலமோ தோற்றம் பெற்றுப் பதிவேடு - தகவல் பொதுவாக அறிவு எனக் குறிக் வளியீடு ஒன்றை இதற்கான சரியான முடியும். அட்டைப் பட்டியல்கள், தரவுத்
88

Page 91
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தி
தளங்கள் போன்றவை நூல்கள், ப வளங்களில் பொதிந்திருக்கும் தகவலை களை வழங்குகின்றன. ஆரம்ப காலத்தி வுப் பதிவேடுகளாகத் தொழிற்பட்டன.க னங்களும் அறிவைப் பொதிந்திருப்பது வரை அறிவு வியாபித்திருக்கின்றது. இ கல்வி, ஆய்வு, சமூக பொருளாதார அபி வும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கு தகவல்களை உருவாக்குவதற்கான உ
1.2.4 தகவல் என்பது தோற்றப்பா
உயிரியல், பௌதிகவியல், இ கணினியியல், செயற்கை நுண்மதி, சமூ. போன்ற பெரும்பாலான அறிவியல் து
அடிப்படை மூலாதாரமாக கருதப்படும்
1.2.5 தகவல் என்பது தரவு:
பரந்த ரீதியில் மானுடத் தக இடைவினை புரிவதற்கு உதவும் தரவு உண்டு. பொருட்கள், உருவங்கள், ஒல் தோற்றப்பாடுகள், செயற்பாடுகள், நிகழ்வுகள் போன்றவை தரவு என்ற அனைத்துத் தொடர்புகளும் ஏதோ ஒ என்ற கருத்துநிலை முன்வைக்கப்பட்ட அற்று ஒரு பொருள் தொடர்பாக புலனுணர்வின் மூலமான தொடர்பா?
அனுப்பப்பட முடியும். முகாமைத்துவ ஒரு நிறுவனத்திற்குள்ளே நூல்விப் நிறுவனத்திற்கு வெளியே பெறப்படு தீர்மானம் எடுத்தல் செய்முறைக்கு ! பெரும்பாலும் தரவு என குறிக்கப்படுகி
1.2.6 தகவல் என்பது துணைக் கருவி
தகவல் தொழினுட்பத் துறையி அனுப்புகை, பரிமாற்றம், வழி, சேமிப்பு, யாகவும் தகவல் இவற்றிற்கான துணை
89

ன் தகவல் அணுகுகையும்
நவ இதழ்கள் போன்ற தகவல் லப் பெற்றுக்கொள்வதற்கான வழி - அல் அச்சுவடிவ சாதனங்களே அறி - கால மாற்றத்தில் நூலுருவற்ற சாதமட்டுமன்றி இணையத் தளங்கள் த்தகைய தகவல்கள் பொதுவாக "விருத்தி என்பவற்றின் உள்ளீடாக - தம் தகவல்களிலிருந்து புதுப்புதுத் உள்ளீடாகவும் பயன்படுகின்றது.
ரசாயனவியல், நடத்தையியல், கவியல், பொருளியல், மொழியியல் றைகளின் ஆய்வு முயற்சிகளுக்கு
தகவல் வகை.
வல் செய்முறை ஆற்றல்களுடன் பாகத் தகவலை நோக்குவோரும் மிகள், கட்புல, தொட்டுணரக்கூடிய இயற்கைத் தோற்றப்பாடுகள், ற பதத்துக்குள் உள்ளடங்கும். உரு நோக்கத்தைக் கொண்டவை ாலும் கூட எவ்வித நோக்கங்களும் ஒருவர் மனத்தில் உருவாகும் லும் இன்னொருவருக்கு தகவல் சய்முறைக்கான ஒரு மூலவளமாக ர வடிவில் உருவாக்கப்படாமல் டும் தகவல்களுடன் இணைத்து பயன்படுத்தப்படும் தகவல். இது றது.
பல் தகவல் என்பதைவிட தகவல் மீள் வழங்கல் போன்றன முதன்மை - க்கருவியாகவும் கருதப்படுகிறது.

Page 92
சமூக
1.2.7 தகவல் என்பது செய்முறை
செய்திக்குறிப்பு, தரவு, குறி மாற்றும் செய்முறை தகவல் என Hayes, 1969; Buckland,1991] 1.2. 8 தகவல் என்பது தொடர்புச்
சொற்களிலும் தரவுகளிலும் தேடுவதை விடுத்து மனிதர்களிடம் நிற்கிறது.ஒரு நிறுவனம் சார்ந்து ரிப்பும் செய்முறையும் அன்றாட பௌதிக ரீதியானதாகவோ அல் அன்றி வேலையுடன் வேலையா வடிக்கைகள், வேலைத் திருப்தி மையமாக வைத்து உருவாகும் நிறுவனத்தின் உள்ளேயும் வெளி ஆர்வம், அந்தரங்கம், தகவலைச் தனிப்பாணி , ஒரு நிலைமை தொடர் கொள்ளும் தன்மை போன்ற அம் தங்கியிருக்கும். தனிப்பட்ட காரன காலம் என்ற காரணி இணைந்து ே தகவலை அணுகுதலில் முக்கிய 1.2.9 தகவல் என்பது உற்பத்திக்
நிலம், உழைப்பு, மூலதன உற்பத்திக்காரணிகளைப் போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
2.9தகவல் என்பது பண்டம் 8
தகவல் சமூகத்தில் ஒரு 2 அதற்கான செலவும் கணிப்பிடப்படு கம், செய்முறை, அனுப்புகை , பர றிற்கான செலவுமிக உச்சமாக போ வருடங்களில் அது இன்னும் பன்ப யாகத் தெரிகிறது. பொதுத் துன டையும் அது கோரி நிற்கிறது. ஒதுக்கீட்டில் தகவல் என்ற உற்

க அறிவு
யீடு, சைகை போன்றவற்றை அறிவாக எ அறியப்படுகின்றது. [Meadow, 1982;
செய்முறையின் ஒரு அங்கம் :
அறிவுப் பதிவேடுகளிலும் கருத்தைத் த்து தேடும் அம்சத்தை இது குறித்து - நோக்கும்போது இங்கு தகவல் சேக . செய்முறை பணிக்கும் அப்பாற்பட்டு மலது அறிவாற்றல் செயற்பாடாகவோ க பணிபுரிபவர்களின் தன்மை, நட - தி போன்றவற்றை அவதானிப்பதை ஒன்றாக இனங்காணப்படுகின்றது. யேயும் தனிப்பட்ட ஊடாட்டங்கள், சுய
செய்முறைப்படுத்தும் பாங்கில் உள்ள பாக தனித்தும் கூட்டாகவும் உணர்ந்து சங்களில் தகவல் உருவாக்கமானது னிகளுடனும் சமூகக் காரணிகளுடனும் வலைச் செயற்பாட்டின் ஒரு அங்கமாக பங்கு வகிக்கின்றன.
காரணி : ரம், நிறுவனம் போன்ற மரபுரீதியான பதகவலும் ஒரு உற்பத்திக் காரணியாக
அல்லது உற்பத்திப் பொருள் உற்பத்திப் பொருளாகக் கருதப்பட்டு கிறது.(Braman,1989] தகவல் உருவாக் - பலாக்கம், பகிர்வு, பயன்பாடு என்பவற் - ரய்க்கொண்டிருப்பதுடன் அடுத்துவரும் மடங்கு அதிகரிக்கும் எனவும் உறுதி - றயிலிருந்து கணிசமானளவு முதலீட்பலதரப்பட்ட துறைகளினதும் வள் பத்திப் பொருளுக்கான முன்னுரிமை
90

Page 93
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின்
தீரமானிக்கப்பட வேண்டியுள்ளது. உலக பொருளியலாளர்களினால் தகவல் பொ யும் தகவலின் பெறுமானம் தொடர்பான கொண்டிருக்கின்றன. இத்தகைய ஆய்வு கங்களும், திட்டவியலாளர்களும் மே செல்வாக்குச் செலுத்துகிறது.
1.2.9.2 தகவல் என்பது வளம்
தனி மனிதருக்கும் நிறுவனத்து தகவல் கருதப்படுகின்றது. இது ஒரு அவசியமில்லை. அது போன்று விற்ப இல்லாமலும் விடலாம். ஒரு நூலகத்த அனைத்தும் வளங்களேயன்றிப் பண்டம் போலன்றி தகவல் பல்லினத் தன்மை ! தன்மையுள்ளதாகவும் அள்ள அள்ள . வாய்ந்ததாகவும் துரிதமாக விரிவடை தாகவும் உள்ளது. ஏனைய வளங்களி பாவனைக்கும் தகவல் அவசியமானதெ சார் மூல வளமாக உள்ள தகவல் ஏ பெறுமதியானதாகவும் விலைமதிப்பற்றது தரும் வடிவமாகவும் மூல வளம் என்ற நிறுவனத்தின் பெறுமதியையும், சமூக நிர்ணயிப்பதும், தரரீதியாகவும் தொகை தகவலிலும் அறிவிலும் சமூகத்துக் தன்மையிலுமே இது தங்கியுள்ளது.
1.3 கருத்துநிலைகளுக்கிடையிலான உ
மேற் கூறப்பட்ட வரைவிலக்கணம் தரவு, தகவல், செய்தி, செய்திக்குறிப்பு, ஒரே பொருளில் பயன்படுத்தப்படுவன எனினும் இவை ஒவ்வொன்றுக்குமின உண்டு. யதார்த்த உலகில் நாம் காணும் நிகழ்வுகளாகக் கண்டு அவற்றைத் த கின்றோம். இந்தத் தரவுகளை நாம் ெ தகவல் உருவாகின்றது. தகவலைப் வகையில் தோற்றம் பெறுவது அறிவு என
91

தகவல் அணுகுகையும்
ம் முழுவதிலுமுள்ள தலைசிறந்த ருளாதாரம் என்ற கருத்துநிலை - பகுப்பாய்வும் பரீட்சிக்கப்பட்டுக் புகள் வள் ஒதுக்கீட்டில் அரசாங்ற்கொள்ளும் தீர்மானங்களில்
க்கும் மிக முக்கிய வளமாகத் பண்டமாக இருக்கவேண்டிய பனைக்கானதாக இருக்கலாம் நில் உள்ள தகவல் வளங்கள் மல்ல.ஏனைய மூல வளங்களைப் வாய்ந்ததாகவும் உலகளாவிய க் குறையாததாகவும், சிக்கல் டந்து செல்லும் தன்மையுள்ள - "ன் ஒதுக்கீட்டுக்கும் பயனுள்ள தான்றாக இருப்பதனால் புலமை னைய வளங்களை விட மிகப் நாகவும் உள்ளது. செல்வத்தை கருத்துநிலை காரணமாக ஒரு ந்துக்கு அதன் பங்களிப்பையும் ரீதியாகவும் அது உருவாக்கும் கு அதனைப் பயன்படுத்தும்
றவுநிலை களிலிருந்து உண்மை நிகழ்வு, அறிவு போன்ற சொற்பதங்கள் தக் கண்டு கொள்ள முடியும். டயில் கணிசமான வேறுபாடு ) தோற்றப்பாடுகளை உண்மை - ரேவுகள் ஊடாகப் பிரதிபலிக் - சய்முறைக்குட்படுத்தும் போது பயன்படுத்தி அகநிலைப்பட்ட ப்படுகின்றது. இந்த அறிவுதான்

Page 94
சமூ
தீரமானம் எடுப்பதற்கு தகவல் ெ கின்றது. [Hayes, 1993] என்ற அண தரவும் தகவலும் ஒன்று, அறிவி தகவலிலிருந்து அறிவு தோற்ற குழப்பங்களை ஓரளவுக்குத் தீரப் சொல்ல முடியும்.
அனுபவங்கள் அல்லது . உண்மை என Facts என்ற சொ (Randon House,1995]. யதார்த்த கருத்துருவே அறிவாதார அனுபவ பரிசோதிக்கப்பட வேண்டிய பெயரிடலாம். [Hayes,M.R,19931 இல் குடித்தொகைக் கணக்கு மேற்ெ புள்ளிவிபர அறிக்கையின் கூற்று
கூற்றாகவே கருதப்பட முடியும். அவதானிப்பு, பொறிமுறை சார் அனுபவங்களிலிருந்து அறிய வகையாகவோ அல்லது தகவலி இந்த அறிவாதார அனுபவம் ( அனுப்பப்படும்போது அல்லது ெ குறிப்பு[Message) எனப்படுகிறது. கூட்டம் ஒன்றுக்கு விரிவுரைகள், தொடர்புபடுத்த முயல்கின்ற கரு இரு மனிதருக்கிடையில் தொடர் அளவிலான, பலதரப்பட்ட அறிவு புரிந்து கொள்ளத்தக்க வகைய ஒன்றினூடாகப் பரப்பப்படும் அண் சூழ்நிலைகள் செய்தி [News] ஆக தரும் அதே சமயம் தகவலை பொருட்கள், நிகழ்வுகள், கருத்து தற்குப் பொதுவாக ஏற்றுக்கொள் [Data) எனப்படும். அச்சுருக்கள், பயன்படுத்தப்படும் பிற் (bit) எனப் வடிவத் தரவுகள், பேச்சு மொழி இக்குறியீட்டு வடிவங்கள் பலதரப்பு தரவு என்பது எண் சார்ந்ததாக!

க அறிவு
பறுநருக்கான அடிப்படையாக அமை - வகுமுறை உண்மை நிகழ்வே தகவல், லிருந்து தகவல் தோற்றம் பெற்றது, ம் பெற்றது, போன்ற கருத்துநிலைக் பதில் வெற்றி கண்டிருக்கின்றது என்றே
அவதானிப்புகளின் வழி அறியப்படும் ல்லுக்குப் பொருள் கொள்ள முடியும் உலகிலிருந்து பிரித்தெடுக்கப்படும் ம் அல்லது உண்மை நிகழ்வாகும். [Fact) உண்மைகள் என்றும் இவற்றைப் லங்கையில் 1981ம் ஆண்டுக்குப் பின்னர் காள்ளப்படாத நிலையில் இலங்கைப் எப்போதுமே பரிசோதிக்கப்பட வேண்டிய சாதாரண அவதானிப்பு, முறையான ந்த அவதானிப்பு, அதன் மூலமான ப்படும் உண்மைகள் அறிவின் ஒரு ன் ஒரு கூறாகவோ கருதப்பட முடியும் . ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தரிவிக்கப்படும்போது அது செய்திக் குறிப்பிட்ட காலப்பகுதியில் மக்கள் சொற்பொழிவுகள், கட்டுரைகள் மூலம் த்துநிலையே செய்திக்குறிப்பு ஆகும். புபடுத்தப்படுகின்ற அல்லது பெருத்த நிலையிலுள்ள மனிதரும் இலகுவாகப் பில் எளிமைப்படுத்திப் பொது ஊடகம் மைக்கால நிகழ்வுகள் அல்லது மாறும் கின்றது. பத்திரிகைகள் செய்திகளைத் பும் உள்ளடக்குகின்றன. மக்கள், வநிலைகள் என்பவற்றைப் பிரதிபலிப்ப - ள்ளப்பட்ட குறியீட்டு வடிவங்கள் தரவு காந்த நாடா, துளை அட்டைகளில் படும் கணினி அளவை அலகுகள், ஒளி ச் சொற்கள், கட்புல விம்பங்கள் என பட்டவை எனினும் பொதுவான வழக்கில் வே நோக்கப்படுகின்றது. அறிவாதார
92

Page 95
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில்
உண்மைக்கும் யதார்த்த உலகுக்கு தரவுக்கும் யதார்த்த உலகிற்கும் தொட கணினிச் செய்நிரல்கள் அறிவாற்றல் ( யன்றி யதார்த்த உலகிலிருந்து பெறப் களைப் பதிவதற்கான ஒரு வழி முறைய
இனித் தகவலுக்கு வருவோம் ஆரம்பப் புள்ளியே தரவு. தொடர்ச்சித் பகுதியே தரவு. கருத்துள்ள தரவு அ எனப்படுகின்றது. தீர்மானம் எடுத்தல் எ தரவுகள், புள்ளிவிபரங்கள், பெறுமான யங்கள்) என்பன தேவைப்படுகின்றன. ! குட்படுத்தப்படாத தரவுகள் எனக் பின்வரும் எடுத்துக்காட்டு மூலம் விளக்
சாதாரண நபரைப் பொறுத்து கொண்டுள்ள இடம். இதுவே படிக்கும் | வாசிப்புக்கான வாய்ப்பைத் தரும் ! ஒருவரைப் பொறுத்து அது அறிவுப் ப ஆய்வாளர்களைப் பொறுத்து தமது தரும் ஒரு இடம். நூல்களைக் கொண்டு நூலகத்தைப் பயன்படுத்தாத ஒருவ னூடாகப் பெறப்பட்ட ஒரு அறிவாதா அனுபவம் எவ்வித செய்முறைகளுக்கு மனித மூளைக்குள் கருக்கொள்ளும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தும் 6 அறிவாதார அனுபவம் மேலதிக அவ செய்முறையினூடாகவோ பரிசோதிக்க இன்னொருவருக்கு செய்திக் குறிப்பு பெருத்த எண்ணிக்கையுடைய மக்களும் ஒன்றினால் செய்தி வடிவில் பரப்பப்படல இக்கருத்துநிலை தொடர்பான மேலதி. பெற்று இத் தரவுகள் செய்முறைப்படுத பெறலாம். இத் தகவலிலிருந்து அ. அறிவாகின்றது. இதிலிருந்து நாம் வி கருத்துநிலை மனிதருக்கு மனிதர் வேறு
நிகழ்காலத்தில் தகவலை வி ஏற்கெனவே எம்மிடம் உள்ள தகவலுட
93

ன் தகவல் அணுகுகையும்
கம் தொடர்பு இருப்பது போன்று டர்பு இல்லை. கணித நிரூபிப்புகள், மூலம் கட்டமைக்கப்படுகின்றதே - "படுவதில்லை. உண்மை நிகழ்வு - பாகத் தரவைப் பயன்படுத்தலாம். - தகவலை வழங்குவதற்கான தன்மை வாய்ந்த தகவலின் ஒரு னைத்தும் தகவல் [Information) ன்ற செய்முறைக்கு உதவுவதற்கு பங்கள், கருத்துக்கள் (அபிப்பிரா - இவை அனைத்தும் செய்முறைக் - குறிப்பிடப்படுகின்றன. இதைப் க முடியும். நூலகம் என்பது நூல்களைக் மாணவரைப் பொறுத்து மேலதிக இடம். நூலக அறிவைப் பெற்ற பதிவேடுகளின் சுரங்கம். இதுவே ஆய்வுகளுக்கான தரவுகளைத் கள்ள இடம் நூலகம் என்ற கருத்து கரைப் பொறுத்து அவதானிப்பி . ர அனுபவம். இந்த அறிவாதார ம் உட்படுத்தப்படாது நேரடியாக அறிவாகலாம். நூலகத்தைத் வாசகனைப் பொறுத்து இந்த தானிப்பினூடாகவோ தொடர்புச் ப்பட்டு உறுதிப்படுத்தப்படின் அது பாகப் போய் சேரலாம் அல்லது க்கு பொதுசனத் தொடர்பு ஊடகம் ாம். உறுதிப்படுத்தப்படாத போது க தேடல்கள் தரவாகத் தோற்றம் த்தப்பட்டு தகவலாகத் தோற்றம் கநிலையில் கருக்கொள்வதே ளங்கிக்கொள்வது தகவல் என்ற றுபட்டது.
ளங்கிக் கொள்வதனூடாகவும், ன் அதை இணைப்பதனூடாகவும்

Page 96
பெறப்படுவதே அறிவாகும். செ எனக் கொள்வது போன்று செ எனக் கருத முடியும். அறிவு : உள்ளுக்குள்ளேயே உருவாவது தகவலோ வெளிநிலைப்பட்டது. நிலைத்திருக்கின்ற தகவலே . என்பது இருவகை. எமக்குத் தெரியாத தகவலை எங்கே பெ என 18ம் நூற்றாண்டிலேயே வெளிநிலைப்பட்டது என அறிலை காட்டிய அறிஞர் சாமுவேல் 6 கொள்ளப்படக்கூடியது. அறிவு நிலை கொண்டிருக்கும். தனி அமைப்பின் ஒரு மூலக்கூறாக நி தீர்மானம் எடுத்தல் செய்முறை நினைவகத்தில் நிலை கொண் தகவல் நிறுவனங்களில் பதிவே தகவல் நுண்ணறிவாக அங்கு அலுவலர்களின் அனுபவம் நு நிலைகொண்டிருக்கலாம். கணி நிலை கொண்டு அறிவுத் தளத் அபிவிருத்திக்கு உதவலாம். விளங்கிக் கொள்ள முடியும்.
அறிவாற்றல் கெ
அவதானிப்புகள்
தொடர்புச் ெ
உண்மைகள்
Facts
அனுபவங்கள்
mwpthw;wy; 1

முக அறிவு
ய்முறைப்படுத்தப்பட்ட தரவைத் தகவல் ய்முறைப்படுத்தப்பட்ட தகவலை அறிவு மனித மனத்தின் அகநிலைப்பட்டது. 5. வெளியிலிருந்து பெறப்பட முடியாதது. மிக நீண்ட காலம் உறுதியுடன் நீடித்து அறிவு என்கிறார் வெயிஸ்மன் . "அறிவு தெரிந்த அறிவு ஒரு வகை , எமக்குத் பறலாம் என்ற அறிவு இன்னொரு வகை"
அறிவு அகநிலைப்பட்டது, தகவல் வயும் தகவலையும் தெளிவாகப் பிரித்துக் ஜோன்சனின் கூற்றும் இங்கு கருத்தில் பலதரப்பட்ட உட்பொருட்களில் (entitites) நபர் ஒருவரின் உள்ளக அறிவாற்றல் லை கொண்டு தனிநபர் நுண்ணறிவாகத் க்கு இது அவருக்கு உதவலாம் . சமூக டு சமூக நலனுக்கு உதவலாம் . நூலக டுகளின் வடிவில் நிலை கொண்டு நூலக கள்ள தொழிற்திறன் சார்ந்த, சாராத பண்ணறிவு என்பவற்றின் தொகுப்பாக னி என்று வரும்போது நிபுணி அமைப்பில் கதின் மூலக்கூறாக இயங்கி அவற்றின் இதனைப் பின்வரும் வரைபடம் மூலம்
ஈய்முறை
தரவு Data
சய்முறை
சங்கதி Message
கமரைமன
தகவல்
செய்தி Information News
ara;Kiw
அறிவு Knowledge
94

Page 97
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தி
2. தகவல் உலகின் பண்புகள்
தகவலை அணுகுவதற்கு முன் நன்கு விளங்கிக் கொள்ளல் அவசியம்
2. தகவல் கட்டுமீறல் [Information Ex
17ம், 18ம் நூற்றாண்டில் ஐரே தொழிற்புரட்சியும் அக்காலத்திலும் அறிவியல் தொழினுட்ப துறைகளி. அறிவியல், தொழினுட்ப , தொழிற்றிற அதிகரிப்பையும், அறிவியலாளர், தெ போன்றோர்களின் எண்ணிக்கையில் ஏற்படுத்தியது. 17ம் நூற்றாண்டில் அ இதழ்களின் தோற்றமும், இலட்சக் தற்போதைய அதிகரிப்பும், 19ம் ந சாராம்சப்படுத்தல் பருவ இதழ்களின் கையில் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கா னுட்ப அறிக்கைகள், காப்புரிமைகள் தோற்றமும் மில்லியன் கணக்கிலான ஆவண வெடிப்பு, இலக்கிய வெடிப்பு அ explosion] என்ற தோற்றப்பாட்டின் பிர [Price, De Solla]. தொழினுட்ப வளர்ச்சி அறிவின் பாரிய வளர்ச்சி என்பன கா விரும்பும் எந்தவொரு தேசத்துக்கும் அளவிற்கு மிகவும் முக்கியமாக ஆய்வுகளிலிருந்து குழு ஆய்வுகளும் தகவல் வெடிப்புக்கு ஒரு காரணமாகு ஆய்வாளர்களால் வருடாவருடம் உருவாக்கப்படுவதாக மதிப்பிடப்ப தொழினுட்ப பருவ இதழ்கள் வெளியி பருவ இதழ்கள் புதிதாகத் தோன்றும் வெளியீடு நிறுத்தப்படுகிறது. வெளியி 50%மானவை தேவைக்கும் மேற்பு பெரும்பாலானவை காலப் போக்கில் ப பத்து வருடங்களில் இவற்றில் 98% மா
95

ன் தகவல் அணுகுகையும்
னர், தகவல் உலகின் பண்புகளை மானது.
plosion]
ாப்பாவில் ஏற்பட்ட முதலாவது அடுத்து வந்த காலங்களிலும் ல் ஏற்பட்ட துரித வளர்ச்சியும், ன் சார் இலக்கியங்களில் பாரிய தாழினுட்பவியலாளர், ஆய்வாளர்
அதேபோன்ற அதிகரிப்பையும் றிவியல் தொழிற்றிறன்சார் பருவ கணக்கான ரீதியில் அவற்றின் ாற்றாண்டில் சொல்லடைவாக்க தோற்றமும், அவற்றின் எண்ணிக் - ன அதிகரிப்பும், ஆய்வுத் தொழி - ர், தராதரங்கள் போன்றவற்றின் எ அவற்றின் அதிகரிப்பும் தான் : கல்லது தகவல் வெடிப்பு [Information தான கூறுகளைக் காட்டுகின்றன சமூக அழுத்தங்கள், பதியப்பட்ட ரணமாக அறிவியல் வளர்ச்சியை D தகவல் ஒரு பண்டமாக மாறும் 5 மாறி விட்டது. தனி நபர் க்கு மனித சமூகம் மாறியமையும் கம். இன்று உலகில் 12 மில்லியன்
2 மில்லியன் கட்டுரைகள் டுகிறது. 80 ஆயிரம் அறிவியல் டப்படுகின்றன. நாளாந்தம் மூன்று
அதே சமயம் ஒரு பருவ இதழின் டு செய்யப்படும் இலக்கியங்களில் பட்டதாக உள்ளது. இவற்றில் மறைந்து விடக்கூடியவை. அடுத்த னவை பூரணமாக மறைந்து விடும்.

Page 98
சமூ
5
2.2 வெளியீடுகளின் வழக்கற்று
of Materials)
துரிதமாகவும் தொடர்ச்சிய செயற்திட்டங்கள் "ஆக்கு அல்ல சமைப்பதனால் இலக்கிய அதி அதற்கும் அதிகமாகவோ அவற் அதிகரித்துச் செல்கிறது. அத வற்றைக் கருத முடியும். [Line,197 பெறுமதிமிக்கதாக இருப்பினும் ஐ சேர்க்கப்பட்டிருத்தல்
இன்றுவரை பெறுமதி மிக்க ஆக்கங்களினால் ஒன்றின் இன்றுவரை பெறுமதி மிக்க பொருட்துறைகளாக மாறி
பெறுமதியை முற்றாக இழ 2.3 தகவல் தெறிப்பு அல்லது சி
இலக்கிய தெறிப்பு என்றக காரணிகள் பங்களிப்புச் செலுத் பொருட்துறை சார்ந்ததாகவே வடிவமைப்புச் சார்ந்ததாகவோ, தாகவோ அதுவுமன்றி ஒரு ஆவன ஏற்படலாம். இத்தகைய நிலைய பாவனையாளருக்குமிடையில் த தகவல் மீள் வழங்கலிற் பாதிப்பை 2.4 தகவல் சுமை [Information :
தகவல் வெடிப்பில் ஏற்பட்ட இதழ்களுக்கு வித்திட்ட அதேசம் இதழ்களையும், கணினி வடிவ த இதன் காரணமாகக் குறிப்பிட்ட ஏ எவருக்குமே அதிகரித்துச் செல் பொருத்தமானதைத் தெரிவு கெ. நிலையில் தகவல் உத்தியோகத் தகவற் சுமை ஏற்படுவது தவிர்க்க

க அறிவு
ரப்போகும் தன்மை [Obsoloscence
பாகவும் அதிகரித்துச் செல்லும் ஆய்வுச் து அழி" என்ற தோற்றப்பாட்டுக்கு வழி கரிப்புக்கு இணையாகவோ அல்லது றின் வழக்கற்றுப் போகும் தன்மையும் ற்கான காரணங்களாக பின்வருவன - '4]. குறிப்பிட்ட தகவல் தற்காலம் வரை இவை அண்மைக்கால ஆய்வுகளுக்குள்
கதாக இருப்பினும் கூட அண்மைக்கால மணக்கப்பட்டிருக்கும் தன்மை
தாகக் கருதப்படினும் ஆர்வம் குறைந்த யிருக்கும் தன்மை ந்து விடும் தன்மை தறல் [Scatter of literature] ருத்துநிலையின் தோற்றப்பாட்டுக்கு பல -துகின்றன. இலக்கியத் தெறிப்பானது T, தகவல் சாதனங்களின் பௌதிக மொழி சார்ந்ததாகவோ, இடம் சார்ந்த னத்தின் உள்ளடக்கம் சார்ந்ததாகவோ ானது தகவல் சாதனத்துக்கும் அதன் 5கவல் இடைவெளியை உருவாக்கித் ப உருவாக்கும். Dver load) எண்ணற்ற அதிகரிப்பு முதல்நிலைப்பருவ பம் அதேயளவிற்குப் பல சாராம்சப் பருவ ரவுத் தளங்களையும் உருவாக்கியது. ஒரு துறையில் ஆய்வை மேற்கொள்ளும் லும் தகவல் வெள்ளத்துக்குள் தமக்குப் சய்தல் கடினமானதாக இருக்குமொரு தேரும் சமாளிக்கத் திணறும் நிலையில் கமுடியாததாகும்.
96

Page 99
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தின்
2.5 மொழியின் பல்பயன்பாட்டுத் தா
guages)
பல மொழிகளில் வெளியீடுக நூற்றாண்டின் சிறப்பம்சமாகும். அந்நி தகவல்களின் மிகக் குறைந்தளவு : ஆய்வுகள் நிரூபிக்கின்றன. கிட்டத்த உலக அறிவுப்பதிவேடுகள் ஆங்கில படுகின்றன. உலகின் அறிவியல் சமூக அணுகுவதில் தடையாக உள்ளது : ஆங்கில மொழியிலேயே உள்ளன. வே தகவல் தேடும் ஆர்வத்தில் விரக்த மட்டுமன்றி தெளிவற்ற தன்மையையும் மொழித் தடையானது மனிதனுக்கு இயந்திரத்துக்கும் இயந்திரத்துக்குமி னுக்குமிடையில், இயந்திரத்துக்கும் மன பாடின்மையையும் முரண்பாட்டையும், பயன்படுத்தப்படும் சொல்லலங்காரங்க தகவலை விளங்கிக் கொள்வதில் இடர் 2.6 தரத்திலும் நம்பகத் தன்மையிலும்
ity& Reliability)
தகவல் தொழிற்துறையின் உ பண்டங்களை விடவும் தகவல் சாதன குறைந்து கொண்டு போவதும், ஓரே நூல் சிட்டுப் பெருந்தொகையில் மலிவுப் பதிப் தகவல் வளத் தெரிவில் தகவல் அறிவிய கோரி நிற்கின்றது. மலினப்பதிப்புக மாசடைதல் போல் தகவலிலும் மாசன உருவாக்கியிருப்பதன் காரணமாக தேடிப்பிடிக்க வேண்டிய அறிவை வாச கையாளும் அனைவரிடமும் வேண்டி நி ஆய்வுகள் நேற்று உண்மை என நி. சந்தர்ப்பங்கள் அதிகமாக இருப்பதன் உண்மையானவற்றையும் பொய்யானவு அறிவு தகவல் பாவனையாளருக்கு இன்
97

தகவல் அணுகுகையும்
ன்மை [Multiplicity of the Lan
தரவுத் றும் ஆம்பு.
களின் அதிகரிப்பானது இந்த ய மொழியில் உருவாக்கப்படும் வீதமே பயன்படுத்தப்படுவதை பட 65வீதத்துக்கும் அதிகமான ல மொழியிலேயே வெளியிடப் - கங்களில் கூட இன்றும் அறிவை மொழியே. தரவுத்தளங்கள் பல பற்று மொழியில் பரிச்சியமின்மை  ெநிலையைத் தோற்றுவிப்பது உருவாக்கும். கணினி யுகத்தில் ம் இயந்திரத்துக்குமிடையில், "டையில், மனிதனுக்கும் மனிதனிதனுக்குமிடையில், பொருத்தப்உருவாக்கும். இலக்கியங்களில் ள், கலைச்சொற்கள் போன்றன ப்பாடுகளை ஏற்படுத்துகின்றன. வேறுபாடு [Difference in qual
நவாக்கம் காரணமாக ஏனைய ங்களின் விலை ஒப்பீட்டளவில் மலத் தரங்குறைந்த தாளில் அச் - புகளாக விற்கக்கூடிய வசதியும், பலாளரின் புலமை சார் அறிவைக் ளின் உற்பத்தியானது சூழல் மடதலை [Information pollution) தீயவற்றுக்குள் நல்லதைத் கனிடம் மட்டுமன்றி தகவலைக் ற்கின்றது. மனிதனின் இன்றைய றுவியதை பொய்யாக்கிவிடும் ால் நூலக சாதனங்களுக்குள் ற்றையும் பிரித்தறிய வேண்டிய றியமையாததாகிறது.

Page 100
3. தகவல் அணுகுகை [Access
தகவல் அணுகுகை என்ப தொடர்புள்ளது. பொருளாதார கள் வரை, அலுவலக முகாமை தீர்மானம் மேற்கொள்ளல் வரை தேசிய நிறுவன வர்த்தகம் வரை எமது வாழ்வில் தாக்கத்தை ஏற்ப இங்கு நோக்கற்பாலது. [McCread பல்வேறுபட்ட கருத்துநிலைகளை வைத்திருக்கின்றன எனினும் அ படுத்தி தகவல் அணுகுகை தொ களை மக்கிறடி முன் வைத்திருக் தின் தகவல் அணுகுகை தொடர் தான தலைப்புகளின் கீழ் வகைப்
3. அறிவுசார் அணுகுகை
தமிழ்ச் சமூகத்தில் இல அணுகுகையாக இதைக் கருத முயற்சிகளுக்கு இன்றும் உறுது கள ஆய்வுகள், நேர் காணல் மனிதனுக்கும் பின்வரும் வ அணுகுகையைப் பெறும் வாய்ப்பு 1.
அவதானிப்புச் சார்ந்தவை களதும் தொகுப்பாக, 2 னுக்குக் கிடைக்கும் அறி அறிவுத்தளத்துக்குள் பே இனம் தோன்றிய காலம் மு தளம் அவதானிப்பின் எ பெரும்பாலான அறிவியல் களாக உள்ளன. மனிதன் நியூட்டனின் புவியீரப்புத் தெ வழி வந்தவையே. பெரும் பண்பியல் சார்ந்த உருவா அறிவே அடித்தளமாக . தொடர்பற்று அவதானிய தவறாக வழி நடத்திவிடும்

முக அறிவு
to information]
துதனிநபர் வாழும் சூழலுடன் நேரடியாகத் ன்னிலை தொடக்கம் அந்தரங்க உரிமை - த்துவம் தொடக்கம் கொள்கை வகுப்பு நாளாந்த உழைப்புத் தொடக்கம் பல் - தகவல் அணுகுகை என்ற கருத்துநிலை டுத்துகின்றது என்ற மக்கிறடியின் கருத்து ie,1999]தகவல் அணுகுகை தொடர்பான எ துறை சார்ந்த ஆய்வு முயற்சிகள் முன் ஆய்வு இலக்கியங்களை மீளாய்வுக்குட்டர்பான ஆறு வகையான கருத்துநிலை - க்கின்றார். இவற்றிலிருந்து எமது சமூகத்பான அவதானிப்புகளைப் பின்வரும் பிர - படுத்துதல் பொருத்தமானதாக இருக்கும்.
எறும் மேலாதிக்கம் செய்யும் தகவல் 5 முடியும். தமிழ்ச் சமூகத்தின் ஆய்வு ணையாக அமைபவை அவதானிப்புகள், கள் போன்றவையே. ஒவ்வொரு தனி ழிமுறைகளில் அறிவுசார் தகவல் உண்டு. : வெறும் அவதானிப்பினதும் அனுபவங் - உண்மை நிகழ்வுகளாகத் தனிமனிதவு. இது நேரடியாகவே மனித மனத்தின் ரய்ச் சேரும் வல்லமை கொண்டது. மனித தற்கொண்டே மனித மனத்தின் அறிவுத் பழியே கட்டமைக்கப்பட்டமைக்குப் கண்டுபிடிப்புகள் சிறந்த எடுத்துக்காட்டுநெருப்பைக் கண்டுபிடித்ததும், ஐசக் காடர்பான கண்டுபிடிப்பும் அவதானிப்பின் பாலான ஆக்க இலக்கியங்கள், மனிதப் க்கங்களுக்கு அவதானிப்பின் மூலமான அமைவது கண்கூடு. காரண காரியத் பின் மூலம் பெறப்படும் அறிவானது
வாய்ப்பும் மிக அதிகமாகும்.
98

Page 101
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தில்
2. தொடர்பாடல் சார்ந்தவை: தெ
பகுதியாக நேர்காணல்கள், தரவு மூலம் தனிமனிதனுக்கோ அல்லது தொடர்பாடல் சார்ந்த அணுகுல் மயப்பட்டு தகவல் என்பது பொ புத்தகங்கள், விரிவுரைகள் வளங்களுக்கூடாக தகவல் பெ கல்விக்கான அணுகுகை உள்ள முதற்கொண்டு பல்கலைக்கழக வளங்களான ஆசிரியர்கள், "மெய்ப்பொருள்" காண்பதற்கான இன்றிப் பொதியப்பட்ட அறி தொடர்பாடல் செய்முறையின் 6 விவாதங்கள், கலந்துரையா பெறப்படும் அறிவு. பொதி செய்யப்பட்ட அறிவு ச விநியோக நிலையங்களாகத் தெ களின் வெளியீடுகளிலிருந்து கி சார்ந்தது. புத்தக நிலையங்கள் மனிதன் எடுக்கும் தீர்மானத்திலே சேமிப்பு, மீள் வழங்கல் நிறுவனம் நிலையங்களில் உள்ள தகவல் அறிவு இவ்வகையைச் சார்ந்தது டக்கத்திலும் பலதரப்பட்டதாக லிருந்து தனக்குத் தேவையான அறிவும், அது இல்லாதபோது ! தகவல் அணுகுகையில் செல்வா
3.2 தொழினுட்பம் சார் அணுகுகை
தகவலை அணுகுவதற்கு முன் னுட்பத்தை அணுகும் வாய்ப்பும் திறனும் வலியுறுத்துகின்றது. சாதாரண தொலை இணையத்தளப் பாவனை ஈறாகத் தேவை களைப் பயன்படுத்தும் திறனை இது உ நூலக தகவல் நிறுவனங்களில் உள்ள உள்ள மரபு ரீதியான சாதனங்களான
99

ன் தகவல் அணுகுகையும்
காடர்பாடல் செய்முறையின் ஒரு சேகரிப்பு போன்ற செய்முறையின் குழுவுக்கோ கிடைக்கும் அறிவு. கையின் ஒரு பகுதியாக நிறுவன - திசெய்யப்பட்ட அறிவாக பாடப் - என்ற வகையில் மனித பறுநரைப் போய்ச் சேருகின்றது. தனி மனிதனுக்கு பாடசாலைகள் ம் ஈறாக தகவல் என்பது மனித விரிவுரையாளர்களின் மூலமாக எ வாய்ப்போ அல்லது தேவையோ "வாகப் போய்ச் சேருகின்றது. ஒரு பகுதியாக கருத்தரங்குகள், டல்கள் போன்றவற்றின் மூலம்
சர்ந்தவை: தகவல் உருவாக்க தாழிற்படும் வெளியீட்டு நிறுவனங் - டைக்கும் அறிவு இவ்வகையைச் ல் எதை வாங்குவது என்று தனி லயே இது தங்கியுள்ளது. தகவல் ங்களாக உள்ள நூலக தகவல் வளங்களிலிருந்து பெறப்படும் இங்குங் கூட உருவிலும் உள்ள - அமையும் தகவல் வளக் குவியலி - தைத் தேடி எடுக்க உதவும் நூலக நூலக அலுவலர்களின் திறனும்
க்குச் செலுத்தும்.
ன்னர் தகவல் சார்ந்த தொழி - அவசியம் என இவ் அணுகுமுறை பேசி உரையாடல் முதற்கொண்டு வப்படும் தொழினுட்ப உபகரணங் - உள்ளடக்கியுள்ள அதே வேளை தகவல் வளங்களில் நூலுருவில் நூல்கள், பருவ இதழ்கள், நூலுரு -

Page 102
சமூ
வற்ற சாதனங்களான நுண்வடிவம் போன்றவற்றை நூலகப் பட்டியலூர் சார்ந்த அணுகுகையாகவே பார் தமிழ்ச் சமூகம் தொழினுட்பம் சார் முழுமையாகப் பழக்கப்படவில் காரணமாகக் கொள்ளுதல் பொரு வாசிப்புப் பழக்கமும், இதற்குக் கல் பாவனை சார்ந்து இப்போக்கை விக்
தமிழ்ப்பிரதேசத்தின் மிகப் யாழ் பல்கலைக்கழகத்தில் கிட் ஒன்றில் விரிவுரைக் குறிப்புகளில் யாளர்களால் குறிப்பிடப்படுகின்ற தமக்கு முன் அதே துறையைத் தே பற்றிய விபரங்களுடன் மட்டுமே ! பட்டியலைப் பயன்படுத்தித் தாள் நூல்கள் தொடர்பான ஆழமான அ தகவலை அணுகுதல் என்ற செ தொன்றாக உள்ளது. [observatio நிலைக்குப் பழக்கப்படுத்தப்படாத என்ற கருத்துநிலைக்குப்பழக்கப் சமூகத்தின் தேடல் தொடர்பான வகிக்கின்றன என்பது கருத்தில் 6
நவீன தொழினுட்பம் சார்ந்த யில் ஏற்படும் மந்த நிலைக்குப் போ தவறாகாது. இணையத் தளங்களி இரண்டு காரணிகளில் தங்கியுள் தொடங்கும் தேடல் விருத்தி, பயன்படுத்துவதற்கான கணினி ச தின் பயன்பாடு எவ்வளவு தூரம் தொடர்பான ஆய்வுகள் அவசிய பல்கலைக்கழக ஆய்வு முயற்சிக முழுக்க மேலாதிக்கம் செலுத்துகி வருகின்ற தமிழ் மொழி மூலமான . Lanka Journal of South Asian Studies தள் உசாத்துணைகளை இதுவ விஞ்ஞானச் சங்கத்தின் 2003ம் :

க அறிவு
பகள், சீடீரோம்கள், இணையத்தளங்கள் டாக அணுகுதல் என்பதும் தொழினுட்பம் க்கப்பட வேண்டும். வடக்குக் கிழக்குத் ந்த தகவல் அணுகுகைக்கு இன்னமும் கலை என்பதற்குப் போரை மட்டும் த்தமானதல்ல. அருகிவரும் அவர்களின் னிசமான பங்கை வகிக்கின்றன. நூலகப் ளக்குதல் பொருத்தமானதாக இருக்கும். பெரும் கல்வி நிறுவனமாகக் கருதப்படும் டத்தட்ட அனைத்து மாணவர்களுமே சொல்லப்படுகின்ற அல்லது விரிவுரை - - நூல் பற்றிய விபரங்களுடன் அல்லது கரந்தெடுத்தவர்கள் குறிப்பிடும் நூல்கள் நூலகத்தை அணுகுகின்றனர். நூலகப் ம் தேர்ந்தெடுத்த துறை தொடர்பான புணுகுகை இவர்களிடம் இல்லை. எனவே
பற்பாடு மிக மிக மட்டுப்படுத்தப்பட்டons from1989] பட்டியல் என்ற கருத்து - த பாடசாலை நூலகங்களும், நூலகம் படுத்தப்படாத பாடசாலைகளும் மாணவ வெறுமை நிலைக்கு கணிசமான பங்கை எடுக்கப்பட வேண்டியதொன்றாகும். து நோக்கும் போது தகவல் அணுகுகை - ரச்சூழலைக் காரணமாகக் கொள்ளுதல் பினுடாகத் தகவலை அணுகுதல் என்பது எது. முதலாவது: சிறு வயதிலிருந்தே இரண்டாவது: இணையத்தளத்தைப் அறிவு. ஆய்வு முயற்சிகளில் இணையத் ம் பங்களிப்புச் செய்கின்றது என்பது பமானதாகும். இன்றுவரைக்கும் யாழ். களில் அச்சுருவ சாதனங்களே முழுக்க ன்றமை குறிப்பிடத்தக்கது. இங்கு வெளி சிந்தனை , ஆங்கில மொழி மூலமான Sri 5 என்ற இரு ஆய்விதழ்களும் இணையத்
ரை உள்ளடக்கவில்லை. யாழ்ப்பாண ஆண்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளில்
100

Page 103
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தி
ஒரேயொரு இணையத் தள உசாத் அச்சுருவ சாதனங்களுக்கான உசாத் [Literature Review] இதற்குப் பின்வ காரணமாக அமைய முடியும்.
இணையத் தளங்களைப் பயன்ப வாய்ப்புகள் சமூகத்தில் ஏற்படுத் பல்கலைக்கழகத்துக்குள்ளே த கூடிய வகையில் ஆய்வாளர்களு வகையில் இன்னமும் ஏற்படுத்த முதுகெலும்பாகக் கருதப்படும் பா வருட காலமாகக் கணினிமயவ மெல்ல மெல்ல நுழைகின்ற போ இணையத் தளம் மூலமான தக நிலைக்குள் இன்னமும் நுழையவு கல்வி சார் உத்தியோகத்தவர் குள்ளே ஏற்படுத்தப்பட்ட சிறு - முழுமையான வளர்ச்சியை இன்ன குறிப்பிட்ட சில பொருட் துறைகள் உதவக்கூடிய வகையில் இணைய இணைய மையங்கள் பெரும்பால் கப்பட்டிருக்கும் இன்றைய கால என்பவை இளைய சமூகத்துக்கு குரியவை, ஆழ்ந்த தகவல் தே தில்லை போன்ற தவறான கற்பித் இணையத் தளங்களைப் பயன் தேவைப்படும் தொழினுட்ப அறிவு அச்சுருவத் தகவல்களைக் கண யாளரும் இணையத் தளத்தைப் தொழினுட்ப அறிவைக் கொண்டி இணையத் தளங்களைப் பயன்பாடு துணையாகச் சேர்ப்பதில் கவனம்
கட்டுப்படுத்தல் சார்ந்த அணுகுகை
தனிநபர் சார்ந்து நோக்கும் ( ஒவ்வொரு தனிநபரினதும் அணுகுமு யானதாவோ, பொய்யானதாகவோ மாற்றி
101

ன் தகவல் அணுகுகையும்
துணையைத் தவிர ஏனையவை மதுணையைக் கொண்டிருக்கிறது. "ருவனவற்றில் ஒன்றோ பலவோ
டுத்துவதற்கான சேவை ரீதியான இதப்படவில்லை. தனிநபர் ஆய்வுகளுக்கு உதவக் க்கு இணைய வசதிகள் தனிப்பட்ட ப்படாமை. பல்கலைக்கழகத்தின் பகலைக்கழக நூலகம் கடந்த ஒரு பக்கம் என்ற கருத்துநிலைக்குள் திலும் ஆய்வாளரோ , மாணவரோ -வல் அணுகுகை என்ற கருத்து - பில்லை. 2002ஆம் ஆண்டிலிருந்து நக்கான பல்கலைக்கழகத்துக். அளவிலான இணைய வசதி கூட எமும் பெறவில்லை
7 சார்ந்த உள்ளூர் ஆய்வுகளுக்கு த்தளங்கள் இன்னும் வளரவில்லை. பம் இளைஞர்களால் ஆக்கிரமிக் - ப்பகுதியில் இணையத் தளங்கள் நரியவை, பொழுதுபோக்குவதற்டுகையை அவை கொண்டிருப்ப - நங்கள்.
படுத்துவதற்கு மேலதிகமாகத்
போதாமை அல்லது இல்லை. சமாகப் பயன்படுத்தும் பாவனை - பயன்படுத்தக்கூடிய போதுமான பருக்கவில்லை. நித்தினுங் கூட அவற்றை உசாத்
எடுக்காமை.
போது ஒரு நிகழ்வு தொடர்பாக றை அந் நிகழ்வைப் உண்மை - றி விடக் கூடும். அதே சமயம் ஒரு

Page 104
சமூ
குறிப்பிட்ட தகவலை ஒருவர் உ பயன்பாட்டு நோக்கிலும் அணுக 6 அறிவாற்றல் போன்றவற்றிலேயே உள்ளடக்கத்திலும் பலதரப்பட்ட
அல்லது தொலைக் காட்சி 6 அதுவுமன்றிக் கணினி சார்ந்த இல என்று தனிநபர் மேற்கொள்ளும் தி அணுகையும் இருக்கும். அதே ே தகவல் நிறுவனம் ஒன்று எதைத் வேண்டும் என முடிவெடுக்கின்றதே பொதுசனத் தொடர்பு ஊடகம் காலத்தில், எந்த வடிவில், எத்த கொடுக்க வேண்டும் என முடிகெ அணுகுகையும் அமையும். இதிலிரு சமூகத்தின் சமூக, பொருளாதார மிகவும் பின்னிப் பிணைந்ததொன் உணர்வுகள், ஆர்வங்களை ரை பொதுசனத் தொடர்பு சாதனப் தகவலையே தனக்குள் கொண்ட முக்கியமானதாகக் கருதும் பத்து கொண்டிருக்கும். அரசியல் சார்ந் அமைப்பின் கொள்கை வகுப்புக் இருக்கும். பொதுவாகச் சட்டரீத் நிறுவனங்களுக்கே முக்கியத்துவ
முடிவுரை
ஈழத் தமிழ்ச் சமூகத்தில் ஆய்வுகள் எதுவும் இதுவரை ( வளத்தால் மேலோங்கிய சமூகத் வல்லமை அறிவாற்றலால் மேலே என்பது அனைவரும் அறிந்த உ தொடர்பான மேலதிக ஆய்வுகள் மானமாக அமைய வேண்டும் என் ஈழத் தமிழ்ச் சமூகம் விரைவில் கட்டாயம். அவ்வாறு மாறும் போது தொடர்பாக ஆய்வுகளுக்கான தெ

க அறிவு
உற்பத்தி நோக்கிலும் இன்னொருவர் வாய்ப்புண்டு. இது தனிமனிதனது சூழல், பெரிதும் தங்கியுள்ளது. உருவிலும் தாக அமையும் தகவல் வளங்களிலோ போன்ற தொடர்பு சாதனங்களிலோ ணெயத் தளங்களிலோ எதைப் பார்ப்பது ரமானத்தைப் பொறுத்ததாகத் தகவல் யான்று நிறுவனம் சார்ந்து ஒரு நூலக 5 தனது இருப்பில் சேர்த்துக் கொள்ள தா அல்லது தொலைக் காட்சி போன்ற எதை, எப்படி, எப்போது, எவ்வளவு கைய தொழினுட்பத் தரத்தில் அதை வடுக்கின்றதோ அதற்கமைய தகவல் ந்து கட்டுப்பாடு சார்ந்த அணுகுகை ஒரு F, அரசியல், கலாசார அம்சங்களுடன் று என்பது தெளிவாகின்றது. தனிமனித மயப்படுத்தி இலாபம் ஈட்ட விரும்பும் ற ஒன்று (பத்திரிகை) அதற்கேற்ற டிருக்கும். அதேசமயம் சமூக நலனை திரிகை ஒன்று அதற்குரிய தகவலைக் து நோக்கும் போது நாட்டின் அதிகார த அமையவே தகவல் அணுகுகையும் கியான தீர்மானங்கள் தனிநபரை விட பம் கொடுக்கின்றன.
- தகவலை அணுகுதல் தொடர்பான மேற்கொள்ளப்படவில்லை. பொருள் தைக் கூட சுலபமாகத் தகர்த்து விடும் வாங்கியிருக்கும் சமூகத்திற்கு உண்டு உண்மை. எனவே தகவல் அணுகுகை ஏ சமூக முன்னேற்றத்தின் அடிக்கட்டு - ற யதார்த்தத்தை உணரும் நிலைக்கு D மாறவேண்டும் என்பது காலத்தின் இந்த ஆய்வானது தகவல் அணுகுகை தாடக்க நிலையாக அமையும்.
102

Page 105
தகவலும் ஈழத் தமிழ்ச் சமூகத்தி
அடிக்குறிப்புகள்
Bhattacharya,G. Information Science:
approach.Calcutta :IASLIC,1978. Braman,S. Defining Information: an appro
nication policy. 13(3), 1989, pp.233Brillouin, L. Science and Informatio
Press, 1956, pp. xi. Buckland,M.K. 'Information as Thing.' J
Information Science. 42(5), 1991,pp. Encyclopedia of Information and
Delhi:Akashdeep publishing, 1993, George, Anderia, Information in 1985:
Needs and Resources. Paris:OCD,1 Harrod,L.M. Harrod's librarians glossary
mentation and the book craft and
Prytherch,6th ed..- London: Gower, 19 Hayes, R.M. Measurement of Information
agement. 29(1), 1993. pp. 1-11 Hayes,R.M. Information Science in Libr
236.
Line,M.B. and Sandison. Obsoloscence :
in time. ( Journal of documentation. McCreadie, Maureen and Rice, Ronald.
information. cross disciplinary con
tion processing and management. 35 Meadows, A.J. Gordon, M & Singleton,
Technology. London: Kogan Page, i Observations based on the working expe
since 1989. Oxford Advanced Learners's Dictionary
University Press, 1989.p. 611. Price, Derek De Solla. Little science, B
Colombia University Press, 1986. Random House Webster's College Dictiona Review of the publications of University
103

ன் தகவல் அணுகுகையும்
a unified view through a systems
pach for policy makers. Telecommu
242.
n Theory, New York: Academic
ournal of the American Society for
351-60. Library science, Vol. 5, New pp. 1529.
A forcasting Study of Information 975.
of terms used in librarianship docureference book. Compiled by Ray 987. 1. Information Processing and Man
arianship. Libri.19(3)1969.pp. 216
and changes in the use of literature
vol.30(3), 1974. pp.282-350. |E. Trends in Analysing access to ceptualizations of access.[ InformaF(1), 1999. pp 45-76. A. Dictionary of New Information 1982. erience of the Author of this article
of Current English. London:Oxford
ig science and beyond. New york:
ary. New York: Random House, 1995. - of Jaffna by the author

Page 106
Teskey,F.N. User models and worl
edge. Information Processing UNESCO. Inter-Governmental C
Information for Development
working document. United States, Department of cor
dustry. 1973. Webser's Third new International
abridged. Merriam: Springfie Weisman,H.M. Information systen
Becker-Hayes, 1972.

முக அறிவு
d models for data, information and Knowl- and Management, 25(1), pp. 1989, 7-14. onference on Scientific and Technological Paris.UNISIST-II, May28-June, 1979. Main
merce. Memorandam of Information In
Dictionary of the English Language. UnId, 1971. ns, services and centers. New york: Wiley
104

Page 107
நூலாய்வு
இலங்கையிற் பொருளாத எழுவினாக்களும் வாதங்.
வி.நித்தியானந்தம்*
Saman Kelegama (ed.), Economic Pol bates (New Delhi: Sage Publications,
இலங்கையிற் பொருளாதாரக் கொள் என்ற மேற்படி தலைப்புக் கொண்ட ஆா உள்ளடக்கமாக ஆறு பகுதிகளில் கொண்டுள்ளது. கட்டுரைகள் முற்றாகே லும் பணி புரியும் சிங்களப் பொருளியல் படுகின்றன . நூலின் ஆறு பகுதிகளும் சிந்தனையும் பருநிலைப் பொருளாதாரக் ( தொழில்நுட்ப அபிவிருத்தி தொழிலும் ஊழியம் சமூக நலன் என்பதாகப் பெயரிடப்பட்டும் கீழான கட்டுரைகளுக்கும் புறம்பாகப் ப எழுதியுள்ள அறிமுகக் கட்டுரையொன் பெற்றுள்ளது. நூலானது, இலங்கையின் ஒருவராகிய காமினி கொரியா அவர்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, நூலை காமினி கொரியாவின் பங்களிப்புக் சேர்ப்பதொன்றாக நூலின் உருவாக்க பார்க்க வேண்டியது அவசியமாகின்றது
* பேராசிரியர், பொருளியற் துறை, யாழ்ப்ப
105

சமூக அறிவு தொகுதி 2. இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
105 - 114
தாரக் கொள்கை: களும்
'icy in Sri Lanka: Issues and De -
2004), pp.522.
வகை : எழுவினாக்களும் வாதங்களும் ங்கிலத்திலான பதிப்பு நூல் அதன் மொத்தம் 22 கட்டுரைகளைக் வ இலங்கையிலும் வெளிநாடுகளி - Tாளரின் ஆக்கங்களாகக் காணப் - முறையே, அபிவிருத்தித் தந்திரமும் கொள்கை, விவசாயம், கைத்தொழில். மும். நிறுவன. அரசாட்சிப் பிரச்சினைகள். ள்ளன. இப்பகுதிகளுக்கும் அதன் பதிப்பாசிரியராகிய சமன் கெலகம சறும் முதலாவதாக நூலில் இடம் பெயர்பெற்ற பொருளியலாளருள் ளை மகிமைப்படுத்தும் நோக்கில் மதிப்பிட முற்படும்போது, முதலில், கு, உரிய வகையில் நியாயம் தம் அமைந்துள்ளதா என்பதைப்
ாணப் பல்கலைக்கழகம்

Page 108
38
காமினி கொரியா இலா வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட க கொள்கையை உருவகப்படுத்த கொண்டிருந்த ஒருவராவார். 195 கூடிய இக்காலப்பகுதியில் அ. அவற்றுக்கான பணிகளும் எடுத்துக்காட்டும். 1950-59 கா இணைத்து இலங்கை மத்தி இலங்கை அரசாங்கத் திட்டமிட கடமையாற்றியிருந்தார். 1960 வங்கிப் பொருளாதார ஆராய்ச் வங்கி ஆளுனரின் உதவியாள காலகட்டத்தில் தான், உள்நாட் உச்சக் கட்டம் எனத்தக்க வா அலுவல்கள் அமைச்சின் நிரந் 1970ல் (அரசாங்கம் பதவி மாறிய வங்கிக்குத் திரும்பி 1973 வரை .
1973 ஆம் ஆண்டிலிருந் இலங்கையிலிருந்து சர்வதேச பெற்றிருந்த நிலையிலும்) உறு, மாத்திரமன்றிப் பெரிதும் பிர முற்படுகின்றது. 1973-84 காலப்ட சுருக்கக் குறியீடு கொண்டு அல் வர்த்தகம், அபிவிருத்தி பற்றி நாயகம் பதவியை வகித்திருந் வரை முக்கியமாகத் தெற்கு - அமைப்புடன் தம்மை இணைத் பாரிய பணி புரிந்திருந்தார்.
நூல், காமினி கொரியா னைக் கொண்டிருந்தாலும், அத செய்த காலத்தில் நிலவியிரு நுணுகி ஆராய்வனவாகவன்றி, பிந்திய காலத் திறந்த பொரு விபரிப்பனவாகவே பெரும்பாலு மாத்திரம் அவரது காலப்பகுதி குள் வாசகரை எடுத்துச் செல்

முக அறிவு
பகையின் கிட்டிய காலப் பொருளாதார
லகட்டத்தில், நாட்டின் பொருளாதாரக் 1வதில் மிகமுக்கியமான வகிபாகத்தைக் 0-73 வரை என்பதாக எடுத்துக்கொள்ளக் ர் வகித்திருந்த வேறுபட்ட பதவிகளும் அவரது முக்கியத்துவத்தை நன்கு மத்தில் தேசியத்திட்டமிடலுடன் தம்மை ப வங்கியின் பொருளியலாளராகவும் ற் செயலகப்பணிப்பாளராகவும் (1952-56) 64 காலப்பகுதியில் இலங்கை மத்திய ஈசிப் பிரிவின் பணிப்பாளராகவும் மத்திய ராகவும் கொரியா பணி புரிந்தார். 1965-70 டிலான அவரது பதவிவழிப் பங்களிப்பின் கயில், திட்டமிடல் மற்றும் பொருளாதார தரச் செயலாளராக அவர் இயங்கினார். பதுடன்) அவர் மீண்டும் இலங்கை மத்திய அதன் பிரதி ஆளுநராகப் பணியாற்றினார். து காமினி கொரியா அவர்களது பணி மட்டத்திற்கு (ஏற்கெனவே தொடங்கப் தியானதொரு முறையில் விரிவு பெறுவது சித்தி பெற்றதொன்றாகவும் உருமாற குதியில் அவர் உங்ராட் என்ற ஆங்கிலச் ழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் ய மகாநாட்டின் (UNCTAD) செயலாளர் தார். அதற்குப் பின்பு, ஏறக்குறைய 2003 ஆணைக்குழு (South Commission) என்ற துச் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்தும்
அவர்களை மகிமைப்படுத்தும் நோக்கி - ன் கட்டுரைகள் இலங்கையில் அவர் பணி இந்த பொருளாதாரக் கொள்கைகளை அவரது காலத்திற்குப் பிற்பட்ட, 1977க்குப் ளாதாரக் கொள்கையின் தாக்கங்களை ம் காணப்படுகின்றன. ஓரிரு கட்டுரைகள் யையும் உள்ளடக்கி 1960கள் 1970களுக்கின்றன. இது கொரியாவுக்குப் பெருமை
106

Page 109
நூலாய்க
சேர்ப்பதென்றவகையில் நூலின் முக்கி விடுகின்றதென்பதாகவே கருதப்படல பருநிலைப் பொருளாதாரக் கொள்ள சிந்தனைகளும் முன்வைத்த கருத்துக் பெற்றுத் தனியாக விமரிசிக்கப்படக் க குறிப்பாக, இன்று உலகமயவாக்கம், த என்பன எதிர்பார்த்தளவு நன்மையை வ னவா என்ற சந்தேகமும் அது தொடர்ப வாதங்களும் வளர்ந்துள்ள ஒரு நில கருத்துக்கள் மீண்டும் உரைத்துப் பார் பெற்றனவென்பது சிறப்பாகக் கவனிக்க பங்களிப்பினையும் பெருமைப்படுத்த போன்றதொரு நூல் அதற்கான ஒரு க டிருக்க முடியும். எனினும், துரதிஷ்டவக நோக்கினை நிறைவு செய்யத் தவறிவு
கொரியா வளர்முக நாடுகள் ப களில் மிகையாகத் தங்கியுள்ளனவெல அந்நாடுகளின் வர்த்தக மாற்றுவிகித யிருந்தார். வர்த்தக மாற்று விகிதம் ஏற்கெனவே வீழ்ச்சிப் போக்கிற்குட்பட் களைத் திறந்த பொருளாதாரக் கொள் அபிவிருத்தியை முடுக்கிவிடலாமென் வைக்கவில்லை. சர்வதேசப் போட்டிக் எல்லா நாடுகளும் சரிநிகர் போட்டியில் படுமாயின், அது ஏலவே பலம் பொருந். ளாதாரங்களின் தொடர்ச்சியான வெ பதாகவே அமையும். அதன் கருத்து தோல்வியைத் தழுவுவனவாகப் பின்தங் என்பதும் நீடித்துக் காணப்படுமென் கொண்டிருந்த கருத்துப்படி, வளர் தொடக்கநிலைவசதியீனங்கள் உரிய அந்நாடுகளுக்கு நன்மை தரும் வகைய கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் வெளிய வேண்டும். இவ்வகையில் உலகமய புகையிரதம்' போன்று செயற்படுவதாக தியை வேண்டிநிற்கும் நாடுகள் ஏதோ வ
107

யத்துவத்தைப் பெரிதும் குறைத்து தாம். ஏனெனில், காமினி கொரியா கை தொடர்பாகக் கொண்டிருந்த களும் தம்மளவில் முக்கியத்துவம் கூடிய தகைமை பெற்றவையாகும். கிறந்த பொருளாதாரக் கொள்கை களர்முக நாடுகளுக்குத் தந்துள்ள - ான விமரிசனங்களும் வாதப்பிரதி - லெயிற் கொரியா கொண்டிருந்த க்கத்தக்க அளவுக்குத்தகைமை கத்தக்கது. அவரது பணிகளையும் தும் நோக்கில் வெளிவரும் இது சிறந்த உரைகல்லாகச் செயற்பட் - சமாக இந்நூல் அவ்வாறானதொரு பிடுகின்றது. பலவும் (முதல் விளைவு) ஏற்றுமதி . ன்பதைக் கருத்திற் கொண்டவராக த்தில் அதிக அக்கறை செலுத்தி - பகள், பல வளர்முக நாடுகளில் டிருந்த ஒரு நிலையில் ஏற்றுமதிTகை வழி மேம்படுத்துவதன் மூலம் பதிற் கொரியா அதிக நம்பிக்கை கான பின்னணி சமதரை கொண்டு ஈடுபடலாமென்ற நிலைமை காணப் - திய அபிவிருத்தியடைந்த பொரு - ற்றிக்கு வழி சமைத்துக் கொடுப் - வளர்முக நாடுகள் தொடர்ந்து வகி அவற்றின் குறைவிருத்தி நிலை யதேயாகும். ஆகவே, கொரியா முக நாடுகளின் உள்ளார்ந்த வகையிற் கருத்திலெடுக்கப்பட்டு பிற் சர்வதேச மட்டத்தில் ஒழுங்குக் ப்படையாகவே மேற்கொள்ளப்பட வாக்கம் என்பது ஒரு கடுகதிப் த அவர் குறிப்பிட்டார். அபிவிருத் - கையில் முண்டியடித்தாவது அதில்

Page 110
சமூ
ஏறிக் கொள்ள வேண்டும். அவ்வா பட்டுத் தொடர்ந்தும் பின்தங்கி
ஆனால் இவ்வாறு ஏறிக் கொள் யாரும் கைகொடுத்துதவ முன் சுட்டிக்காட்ட முற்பட்டார். அபிவிரு யின்றியே வளர்முக நாடுகள் ( எதிர்கொள்ளும்படி நிர்ப்பந்திக். செய்ய வேண்டியது' என்றதோர் - மேலோங்கியிருப்பது போலத் தெர வளர்முக நாடுகளின் மேம்பாட்டி களின் பங்களிப்பினையும் பொது மதிப்பிடும் ஒரு செயற்பாடென்பதை மேலும் அவர், உற்பத்தி அலுவல்க ஒரு பகுதியாகப் பரந்தவீச்சுக் கொ திரட்சி, வணிகக்கூட்டு என்பன சூழலில், வளர்முக நாடுகளின் மு தனித்து நின்று கட்டற்ற சந்தை" நாமம் சூட்டப்படும் சக்திகளின் கப்படுவது எவ்வகையிலும் ஏற்றுக்
நூலின் நுழைவாயிலில் நூ. சமன் கெலகம வரைந்துள்ள அ எழுத்துக்களிற் பதித்த மேற்கூறிய பட்டுள்ள போதிலும் (18-20), அ. உலகமயவாக்கச் சூழலில் அவை தாரக் கொள்கையொன்றை வகு. கொள்ளப்படவேண்டுமென்ற அம்ச எதனையும் நூலிற் காண முடியா முறை இலங்கைக்கு மாத்திரமன்ற நாடுகளுக்கும் பெரிதும் பயனுடை அதற்கு மாறாக, அபிவிருத்தி தொ நிறுவனங்கள் முன்வைக்கும் பரிந்து பார்க்காது முற்றாகவே ஏற்றுக்கெ பருநிலைப் பொருளாதாரக் கொம் சிந்தனைப் போக்குப் பலமடைந்து பின்பற்றுவதையே நூலின் கட்டும் வெனலாம். அதற்குரிய ஒரு சிறந்த

க அறிவு
ஜில்லாவிடில், அவை எல்லைப்படுத்தப் - யதொரு நிலையில் விடப்பட்டுவிடும். ள முற்படும் போது அந்நாடுகளுக்கு வருவதில்லையென்பதைக் கொரியா த்தியடைந்த வெளிநாடுகளின் துணை - பெரும்பாலும் உலகமயவாக்கத்தை கப்படுகின்றன. இம்முயற்சி அவரவர் அபிவிருத்தி எண்ணப் போக்குத் தான் தன்படுவதாக அவர் குறிப்பிட்டு, இது உல் அபிவிருத்தியடைந்த வெளிநாடு - றுப்பினையும் வெகுவாகக் குறைத்து தயும் கொரியா வலியுறுத்த முயன்றார். கள் பலவற்றிலும் உலகமயவாக்கத்தின் Tண்டதொரு முறையில் ஒருங்கிணைப்பு, இடம் பெற்றுக் கொண்டிருக்கும் ஒரு மதல் விளைவு உற்பத்திகள் மாத்திரம் "ஒதுக்கீட்டுத் திறமை" என்றெல்லாம் ராற் பாதிக்கப்படுவதற்கு இடமளிக். 5 கொள்ளத் தகாததென்றும் சாடினார். லின் அதே தலைப்பினைக் கொடுத்துச் விமுகக் கட்டுரையிற் கொரியா தமது பவாறான கருத்துக்கள் வெளிப்படுத்தப் - வற்றை முன்னிலைப்படுத்தி இன்றைய இலங்கைக்கான பருநிலைப் பொருளா - க்குமிடத்து எவ்வளவு தூரம் கருத்திற் த்தை நுணுகி ஆய்வு செய்யும் கட்டுரை வில்லை. இந்த வகையிலான அணுகுபி, இலங்கை போன்ற ஏனைய வளர்முக யதொன்றாக இருந்திருக்கும். ஆனால், டர்பாகச் சர்வதேச மட்டத்திற் பல்பக்க துரைகளை எதுவிதத்திலும் சீர்தூக்கிப் காண்டு அவற்றுக்கு அமைவாகத்தான் ள்கைகள் வகுக்கப்பட வேண்டுமென்ற து வரும் ஒரு செல்நெறியை இலங்கை ரைகள் பலவும் நிறுவ முற்படுகின்றன - த எடுத்துக்காட்டாக நூலினை நிறைவு
108

Page 111
நூலாய்
செய்யும் ஹேவவித்தாரனவின் வறுபை குறிப்பிட முடியும் (ப.467-95). இது அமைப்புரீதியான சரிப்படுத்தல் என் வறுமையை ஒழிப்பதற்குரிய தந்திரே மாத்திரமன்றி, அவ்வாறானதொரு அன எண்ணக்கருசார் விவாதங்களை கொண்டுவரக்கூடியதென எதிர்வுகூற. இவ்வாறானதொரு தன்மை, இலங்ன அப்பால் கொரியா தமது வாண்மைக் கண்ணோட்டத்தினையும் அதனை க அவரது அபிவிருத்திப் பொருளியல் குறைவுக்கு உட்படுத்திவிடுகின்றதெ
அத்தகைய பெறுமதிக் குறை தாகவேகாமினி கொரியா உங்ராட் அ ஆற்றிய பணிகளை எடை போடும் ஓ பெறாமை விளங்குகின்றது. கொரியா உள்நாட்டு மட்டத்தில் மேற்கொண்ட
அபிவிருத்திப் பொருளியலாளன் என்ற தில் அவர் செய்தவை கூடியளவு முக்க எதுவித கருத்து முரண்பாடும் இருக்க இந்தச் சர்வதேச பரிமாணத்தை நூல் கவலைக்குரியது. அவரது சர்வதேசப் அவரது வாண்மை விருத்தியிலிருந்து பார்க்க முடியாதவாறு அவர் பணி செய்த இழையோடிக் கொண்டிருப்பதொன்றா கொரியாவின் உங்ராட் செயற்பாடுக அவரது சேவையும் கருதப்பட வேன முக்கியத்துவம் வாய்ந்த கொரியா கருத்திலெடுத்து இலங்கை அதன் திருக்கலாமென்பதை மதிப்பீடு செய்ய பொது நிலையில், அபிவிருத்திப் பெ திருக்கக் கூடிய சேவைகளை வலியுற பாக, வளர்முக நாடுகளின் வர்த்தக தொன்றாக ஆக்குவதில் கொரியாவில் சந்தேகமில்லை. நூல் இவற்றையெல்லா முற்படாமை அதன் பாரிய குறைபாடா.
10!

பு
ஒழிப்புப் பற்றிய ஆக்கத்தினைக் உலக வங்கி பரிந்துரைக்கும் தை அவ்வாறே ஏற்றுக்கொண்டு ாபாயங்களை எடுத்துக்கூறுவது வகுமுறை, வறுமை ஒழிப்புப் பற்றிய யல்லாம் முற்றாக முடிவுக்குக் வும் முற்படுகின்றது (ப.492). நூலின் க என்ற குறுகிய வட்டத்திற்கு நாலத்தில் வெளிப்படுத்திய பரந்த ஆதாரமாகக் கொண்ட வகையில் ார் பங்களிப்பினையும் பெறுமதிக் எலாம். வினை மேலும் மிகைப்படுத்துவமைப்பினை ஊடகமாகக் கொண்டு ர் ஆக்கம் தானும் நூலில் இடம் ஓர் இலங்கையர் என்ற வகையில் பங்களிப்புகளைக் காட்டிலும் ஓர்
வகிபாகத்திற் சர்வதேச மட்டத்நியத்துவம் வாய்ந்தவை என்பதில் முடியாது. எனினும், கொரியாவின் எவ்வகையிலும் பிரதிபலிக்காமை பங்களிப்பு என்பது, உண்மையில், து எவ்வகையிலும் வேறுபடுத்திப் 5காலத்தை முற்றாகவே ஊடறுத்து கும். அதன் உச்சக் கட்டமாகவே நம் தெற்கு ஆணைக்குழுவிலான எடும். ஆனால், நூல் இத்தகைய பின் சர்வதேசப் பங்களிப்பினைக் மூலம் எவ்வாறு நன்மையடைந். வோ அல்லது அதன் வழி அவர், ஒரு ாருளியல் மேம்பாட்டிற்குச் செய் - பத்தவோ தவறிவிடுகின்றது. குறிப்மாற்றுவிகிதங்களை வாய்ப்பான - ன் வகிபாகம் மகத்தானதென்பதிற் ம் உரியவகையில் வெளிக்கொணர கக் காணப்படுகின்றது.

Page 112
சமூ
நூலிலுள்ள 22 கட்டுரைக விருத்தி முயற்சியைப் பல்வேறு ஆணிவேறாகப் பிரிப்பனவாகவே கூட நூல் பூரணத்துவம் பெற்றதெ அதற்குரிய விடையும் எதிர்க்க கின்றது. நூலின் கட்டமைப்பு, உள் என்ற எல்லாமே "இலங்கை" 6 உண்மையில், ஒரு சிங்கள தேசம் றன . கட்டுரையாசிரியருள் ஒரு த பெறவில்லை என்பதை முன்னரே மேலாகச் சென்று நூலின் தரத் வகையில், முற்றாகவே மாசுபடு சுட்டிக்காட்ட முடியும்.
முதலாவதாக, இலங்கை ஏனைய பகுதிகளிலிருந்து வேறு வரை மாத்திரமன்றி, அதன் சமூக பாட்டுக் கட்டமைப்பு என்ற விட் தென்பதை நூல் எந்த வகையிலும் காரணம் கற்பிக்கும் வகையில், தொரு பிரதேச அணுகுமுறை கிழக்கு மாத்திரமன்றி எந்த ஓ ஆய்வுக்கு அது உட்படுத்தவி சாத்தியமானதே. எனினும், அ பொதுவான குறைபாடாகக் கெ வடக்குக் கிழக்கு முற்றாகவே பு தொரு நியாயமாகக் கருதிவிட ( பகுதிகள் விடப்பட்ட நிலையிற் சீர்தூக்கிப் பார்ப்பதற்கான வலுவ மறுக்க முடியாது. வேறெதுவுமி பெரும்பகுதி நிலப்பரப்பும் வ சட்டப்படியான இறைமைக்குப் புற கொண்ட அரசாட்சி முகாமைக் சிங்களப் புத்திஜீவிகள் பலரும் க யில் இலங்கைக்குரியவையென வடக்குக் கிழக்கினை உள்ளட அணுகுமுறைகள் அமைந்திருக்

மக அறிவு
களும் இலங்கையின் நவீன கால அபி - று கோணங்களிலிருந்தும் அக்குவேறு காணப்படுகின்றன. ஆனால் இதனைக் தாரு முறையிற் செய்துள்ளதாவெனின், கணியமானதொன்றாகத் தான் அமை - Tளடக்கம், அணிசெய்கட்டுரையாசிரியர் என்பதாக நூலிற் கொள்ளப்படுவது, ம தான் என்பதைப் பறைசாற்றி நிற்கின் - தமிழ்ச் சமூக விஞ்ஞானி தானும் இடம் நாம் குறிப்பிட்டோம். எனினும் அதற்கும் தை, இது விடயத்துடன் தொடர்புபடும் த்ெதுவதாக மூன்று குறைபாடுகளைச்
யின் வடக்குக் கிழக்கு என்பது தீவின் பட்டு, இயற்கை வளங்களைப் பொறுத்த - கப் பொருளாதார அமைப்பு, சமூகப் பண் - பங்களிற் கூடத் தனித்துவம் வாய்ந்த
ம் கருத்திற் கொள்ளவில்லை. அதற்குக் நூல் ஒரு முழுநிலையில், அவ்வாறான - யக் கடைப்பிடிக்கவில்லை, வடக்குக் ரு பிரதேசத்தையுமே தனியானதோர் ல்லையென்பதாக நியாயம் கூறுவது வ்வாறாயின், அது கூட நூலின் ஒரு காள்ளப்பட முடியுமே தவிர, அதனை றக்கணிக்கப்பட்டமைக்கான சரியான - முடியாது. உண்மையில், தீவின் ஏனைய கூட, வடக்குக் கிழக்கைத் தனியாகச் பான காரணங்களுண்டென்பதை எவரும் ல்லாவிட்டாலும், வடக்குக் கிழக்கின் ரங்களும் சிங்கள அரசாங்கத்தின் ம்பாக, மெய்நிலையில், வேறான தன்மை குட்பட்டதென்ற நிதர்சன நிலையைச் அங்கீகரிக்க மறுத்து அவை முழுநிலை -
வலிந்து வாதிட முற்படுவதொன்றே டக்கிய வகையில் தான் அவர்களது
க வேண்டுமென்பதை நியாயப்படுத்து
110

Page 113
நூலாய்வு
வதற்குப் போதுமானதெனலாம். ஆனால் தனது கவனத்திற் கொண்டிருக்கவில் பொருளியல் வல்லுனராகிய சிங்களப் கிழக்கு என்பது தனியானதோர் உட்ெ சேர்க்க வேண்டியது அவசியமில்லை எல் வந்துவிட்டுள்ளனரென்பதாகவே எண்ன
இரண்டாவதாக, நூலின் கருப்பொ தாரக் கொள்கை பற்றிய எழுவினாக்கம் போது, அவற்றுட், கடந்த ஏறக்குறைய நிலையில் நாட்டை ஆக்கிரமித்துக் பிரச்சினையை முற்றாகவே புறம் தள்ளி முடியுமென்பது யதார்த்தத்திற்குச் . எனினும், ஆச்சரியம் ஆனால் உண்மை நூல் அதனையே முழுவீச்சிற் செய்ய முற கும் கட்டுரைகளில் ஒன்று தானும் இலா தாரக் கொள்கை வகுத்தலை அடிப்படை குட்படுத்தும் இனத்துவப் பிரச்சினையை அதன் தாக்கங்களையோ பகுப்பாய்வு வகையில் இலங்கையின் பொருளாதார உரிய வகையில் அணுகுவதைச் சிக் சுட்டிக்காட்டி அதனைக் களையும் வ முன்னிலைப்படுத்தி அது எவ்வாறெல்ல யைப் பாதித்துள்ளதென்ற அம்சத்தை எ ஆய்வுக் கட்டுரை ஈண்டு நினை V Nithiyanandam, ‘Ethnic Politics and Thi sons from Sri Lanka's Experience', Third 2000, pp.283-311). ஏனினும், 'பழைய | போக்கில் இனத்துவ அம்சம் மீண்டும் ( நிலையில் இந்த நூல் இலங்கையின் ( அணுக முற்பட்டுள்ளது. இவ்வாறான | முழுநிலைச் செயற்கைத் தன்மையைக் ஆனால், இத்தகைய புறக்கணிப்பின் மத் பற்றிய ஓர் ஆழமான பரிசீலனையே ெ பிரச்சினைகளுக்குமுரிய ஒரு சரியான ; முக்கியத்துவம் எவ்வகையிலும் கு முடியாது. எனவே, அதனை ஒதுக்கிய ர
111

நூல் அதனை எந்த வகையிலும் லை. அதன் மூலம், குறைந்தது, புத்திஜீவிகளாவது வடக்குக்பாருள் அதனை இலங்கையுடன் எறதொரு முடிவுக்குத் தாமாகவே அத் தோன்றுகின்றது. எருளாக இலங்கையின் பொருளா - ளும் வாதங்களும் கொள்ளப்படும் ப மூன்று தசாப்தங்களாக முழுகொண்டிருக்கும் இனத்துவப் "நூலாய்வுக்கு நியாயம் சேர்க்க சற்றும் ஒவ்வாததொன்றாகும். ' என்ற கூற்றிற்கு ஒத்திசைவாக ற்பட்டுள்ளது. நூலை அலங்கரிக்ங்கையின் பருநிலைப் பொருளா - டயானதொரு நிலையிற் சவாலுக்யோ பொருளாதாரத்தின் மீதான க்குட்படுத்தவில்லை. இது எவ் - ர அபிவிருத்திப் பிரச்சினையை 5கற்படுத்துகின்றதென்பதைச் கையில், இனத்துவ அரசியலை ாம் இலங்கையின் அபிவிருத்திடுத்துக்கூறுவதாக நாம் படைத்த 'வு கூரத்தக்கது (பார்க்க, rd World Development: Some Les| World Quarterly, w1.21, No.2, குருடி கதவைத் திறவடி' என்ற முற்றாகவே மறைக்கப்பட்ட ஒரு பொருளாதார எழுவினாக்களை பாரிய குறைபாடு நூலுக்கு ஒரு கொடுப்பதற்கு ஏதுவாகின்றது. ந்தியிலும், இனத்துவ முரண்பாடு பாருளாதாரத்தின் ஏனைய பல திறவுகோல் என்ற உண்மையின் றைக்கப்பட்டிருப்பதாகக் கூற நிலையில், நூலின் உள்ளடக்கம்

Page 114
ச
எத்துணை விரிவான வீச்சினைக் மதிப்புக்கு முண்டு கொடுப்பத விஞ்ஞான நோக்குடைய ஒரு வ
மூன்றாவதாக, நூல் இன. புறக்கணித்திருந்தாலும், பனுவல் ஒரு தனி நிலையில் உள்வாங்க ஆய்வுக்குட்படுத்துகின்றனவா அதிலும் வாசகருக்கு ஏமாற்ற கட்டுரைகள் நாட்டில் இனத்து அவ்வாறிருந்தாலும் அது ஏனை மீது எதுவித் தாக்கத்தினையும் பாங்குடன் தான் விடயங்களை கு ஒரு தலைசிறந்த எடுத்துக்க கட்டுரையாகிய 'இடப்பெயர்வும் (300-34) திகழ்கின்றது. பலதர களையும் அவற்றை ஆதாரமா பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டு
வான இடப்பெயர்வுக்கும் மூளை தமிழர் தாம் காரணமாயிருந்த பெரிதும் நாணமடைவது மாத்த இல்லவேயில்லையென்பதான ஒ இறங்குகின்றது. அட்டவணைகள் விபரங்களை இனத்துவ ரீதியாக தைக் குறிப்பிட வேண்டிய நிர்ப்பு அதனைப் பூசி மெழுகும் ஒரு பாண அலச விழைகின்றது. உதாரண உறுதியின்மை, அரசாட்சிச் சிக் உந்தற் காரணியாகச் செயற் தொடர்பற்ற 'கவர்ச்சியற்ற வேத யுடன் வலிந்த ஒரு முறையிற் ே மாறாக, அரசியலுடன் தொடர் இணையும் நிறுவன ரீதியான தல் தமிழரைத் தான் மோசமாகப் பா குடிபெயர்வதற்குக் காலாயிருந் காட்டப்படவில்லை. அது போன்றே இடப்பெயர்வின் சமூகப் பொரு நுகர்வு, சேமிப்புகளும் முதலீடுக

முக அறிவு
5 கொண்டதொன்றாயினும், அது நூலின் ற்குப் போதாதென்ற உணர்வே சமூக ரசகருக்கு ஏற்படுகின்றது. த்துவ அம்சத்தை ஒரு பொது நிலையிற் ) கொண்டிருக்கும் ஆக்கங்கள் அதனை த்ெ தாம் எடுத்துக்கொண்ட விடயத்தை என்பதைத் துருவிப் பார்க்குமிடத்து, மே காத்திருக்கின்றது. பெரும்பாலான ய் பிரச்சினை என்பதாக எதுவுமில்லை' ய சமூகப் பொருளாதார எழுவினாக்கள் ரற்படுத்தவில்லையென்றதொரு எண்ணப்புணுகுவதற்கு முற்பட்டுள்ளன. அதற்கான ரட்டாகப் பனுவலின் பதினான்காவது மூளைசாலிகள் வெளியேற்றமும்' என்பது ப்பட்ட தகவல்களையும் புள்ளிவிபரங்Tகக் கொண்ட அட்டவணைகளையும் ள்ள இந்தக் கட்டுரையானது, பெருமள் - மசாலிகள் வெளியேற்றத்துக்கும் ஈழத் கனரென்பதை ஒத்துக் கொள்வதற்குப் கிரமன்றி, அவ்வாறானதொரு பரிமாணம் ந போக்கில் தான் தனது பரிசீலனையில் களில் ஒன்று தானும் குடிபெயர்ந்தோர் த்தர முற்படவில்லை. இனத்துவ அம்சத் பந்தம் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களிற் கூட சியில்தான் கட்டுரையானதுவிடயங்களை எமாக, வடக்குக்கிழக்கிலான அரசியல் கல்கள் என்பன இடப்பெயர்வுக்கான ஓர் பட்டதென்பது, அதனுடன் முற்றிலும் கனங்கள்' என்ற பொருளாதாரக் காரணி - சர்த்துத் தான் கூறப்படுகின்றது (ப.323). ர்புபடும் எழுவினாக்கள் சமூகத்துடன் எமை கொண்டவையென்பதோ அது ஈழத் தித்து அவர்கள் பெரும் எண்ணிக்கையிற் ததென்பதோ எவ்வகையிலும் எடுத்துக் D, கட்டுரையின் பிறிதோர் இடத்தில் (ப.300), ளாதாரத் தாக்கம் பற்றிப் பேசும் போது ளும் என்பன பொருளாதாரப் பக்கத்திலும்
112

Page 115
நூலாய்வு
குடும்ப பந்தங்கள் என்பது மாத்திரம் ச கின்றதேயன்றிச் சமூகமட்ட எழுவினாக் முரண்பாடுகள் தாம் ஏனைய அம்சங்கள் வேண்டுமென்றே மறைக்கப்பட்டுள்ளது. யப்பட்டுள்ளதென்று கூறுவதற்குக் கார நிலைக்களனாகக் கொண்டியங்கும் 6 நாட்டின் இனத்துவப் பின்னணியை ம எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மு செயற்பட்டால், இலங்கையின் சமூகவி தகுதியற்றவரென்பதே அதன் கருத்தாகு ஓரம்கட்டும் இந்தக் குறைபாட்டை, நாப் ஒழிப்புப் பற்றிய கட்டுரை விடயத்திலும் ! முடியும். இந்த இரு கட்டுரைகளையும் ெ திற்குரியதென்னவெனில், இனத்துவ . ஒட்டுமொத்தத் தரத்தினையே பெரிதும் ஏனைய ஆக்கங்களும் இது விடயத்தி என்பதாகக் கொள்ளப்பட முடியாது.
முற்றாக ஒதுக்கியோ அல்லது மிகக் குள் தான் தமது பகுப்பாய்வை மேற்கொண் கொண்ட அணுகுமுறை காரணமாக நூல் படக் கூடிய பலவீனம் கட்டுரைகளையும் அதனால், நாம் ஏலவே குறிப்பிட்ட செயற் நுண்ணிலை மட்டம், பருநிலை மட்டம் எ
அதன் முக்கியத்துவத்தை முற்றாகவே
ஆகவே தொகுத்து நோக்கி கொள்கை பற்றிய எழுவினாக்களையும் வழங்கிய பங்களிப்பின் பின்னணியில் முன் இந்நூல், ஈற்றில், காமினி கொரியாவி கொள்கை ஆற்றுகை என்ற இரண்டி சேர்க்கும் வகையில் அமையவில்லை சமூகவிஞ்ஞான வாசகருக்கு ஏற்படுத் குறிப்பிடுவதாயின் நூலின் ஆக்கம் 'ம. தொரு திருமணம் போன்றுதான் ஈற்றிற் ஏற்கெனவே இவ்வாறு செய்யப்பட்ட திரு துள்ள இலங்கைப் பொருளாதாரம் பற்றி இதுவும் சேர்ந்து கொள்ளுகின்றது.
113

சமூகப்பக்கத்திலும் குறிப்பிடப்படுகள் என்று வரும் போது இனத்துவ மளவிட முக்கியமானவையென்பது வேண்டுமென்று இவ்வாறு செய் - ணமென்னவெனில், இலங்கையை எந்தவொரு சமூகவிஞ்ஞானியும் றந்து செயற்பட முடியுமென்பது டியாததொன்றாகும். அவ்வாறு ஞ்ஞானியாக இருப்பதற்கு அவர் நம் இனத்துவ அம்சத்தை முற்றாக
ஏற்கெனவே குறிப்பிட்ட வறுமை பாரியதோர் அளவிற் சுட்டிக்காட்ட பாறுத்தவரை குறிப்பான கவனத் அம்சம் விடப்பட்டமை அவற்றின் பாதிப்பதென்பதாகும். மறு புறம், பில் எவ்வகையிலும் ஒரு புறநடை அவையும் இனத்துவம் என்பதை றைந்த தராதர அளவிற் சுட்டியோ டுள்ளன. இவ்வாறான குறைபாடு நிற பொதுநிலையில் இனம்காணப் - ஊடுருவுவதற்குக் காலாகின்றது. Dகைத் தன்மை என்பது பனுவலின் ன்ற இரண்டையுமே ஆக்கிரமித்து குறைத்துவிடுகின்றது. ன், இலங்கைப் பொருளாதாரக் வாதங்களையும் காமினி கொரியா ன்னணிக்குக் கொண்டுவர முயலும் பின் ஆற்றுகை, பொருளாதாரக் ல் ஒன்றுக்குத் தானும் நியாயம் யன்றதோர் உணர்வினையே ஒரு -துகின்றது. ஒட்டுமொத்தமாகக் ரப்பிள்ளையின்றிச் செய்யப்பட்ட - காணப்படுகின்றது. இவ்வகையில், நமணங்கள் என்பதாக வெளிவந் - பிய நூல்களின் பட்டியலில் (ப.15)

Page 116
நூல் விமர்சனம் .
இலங்கைத் தேசவழ சமூக வழமைகளும்
பொ.இரகுபதி *
தேச வழமைகளும் சமூக வழமைகரு குமரன் புத்தக இல்லம், கொழும்பு - 6
பண்பாட்டு அடையாளமும் உலகில் பரவலாக முன்வைக்க சமூகச் சட்டங்களில் இவை வெ அடையாளமும் பன்மைத்துவமும் போன்ற வினாக்களுக்கு விடை கோவைகள்.
ஈழத்தமிழர் வழமைகளுக் ஈழத்தமிழ்க் கட்டுமானங்களை லிருந்து மட்டுமல்லாமல் தமிழக இந்த வழமைகள், பிராமணியமே மைக்கு இடங்கொடுப்பவை. | சமூகங்களினதும் கடலை அடிப் வாழ்வியற் பன்மைத்துவத்தை
ஆங்கிலோ - சாக்சன் அடித் தோற்றத்திலிருந்து, றோமன் சட்டக்கோவையின் தோற்றம் வி
* இணைப் பேராசிரியர், கலைப்பீட

சமூக அறிவு, தொகுதி 2. இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
115-117
மைகளும்
நம் ; ஆசிரியர் : சி.பத்மநாதன் ; வெளியீடு : சன்னை; 2001; பக்கங்கள் : Xxiv + 420.
- பண்பாட்டு பன்மைத்துவமும் இன்றைய க்கப்படுகிற வாழ்வியற் சிந்தனைகள். பளிப்படுகின்றன. ஈழத்தமிழருக்கு, இந்த ம் இருந்தனவா; எந்தளவிற்கு இருந்தன, தருபவை, தேசவழமை போன்ற சட்டக் .
தச் சில சிறப்பியல்புகள் உண்டு. இவை,
இலங்கையின் பிற கட்டுமானங்களி - கத் தமிழரிலிருந்தும் வேறுபடுத்துபவை. மலாதிக்கமற்றவை. தாய்வழிச் சொத்துரி - நிலத்தை அடிப்படையாகக் கொண்ட படையாகக் கொண்ட சமூகங்களினதும் ஏற்றுக்கொள்பவை. தேளமுடைய இந்திய சட்டக்கோவையின் - டச்சு அடித்தளமுடைய இலங்கைச் வித்தியாசமானது. சுதேச வழமைகளுக்கு
ம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
114

Page 117
நூல் விமர்!
வடிவங் கொடுத்துச் சட்டக்கோவை ஒல்லாந்தர் செய்த காரியம். இலங். குறிப்பாக யாழ்ப்பாணம், ஒல்லாந்து அவசியமாக இருந்தமை, இப்பகுதி கொள்ளப்பட்டதற்குக் காரணமாகலா சற்று முந்திய ஒல்லாந்தரது சட்டவா. வேனும் திடப்பட்டு, பின்னரும் தொடரவு தடவை மட்டுப்படுத்தப்பட்ட பின்னரும், யில் தொடர்வதையும், திருவாங்கூரில் குறிப்பிட வேண்டும்.
இன்று, இந்த வழமைகள் தொடர் பட வேண்டியவையா, அல்லது முற்றா என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்க காலத்தில் செய்தது போல, இன்று, சட் செய்துவிட முடியாது. புதிய சட்டவாக்க தேவை. இதற்கு, இப்பொழுது இருக்கும் இருக்கும் சிந்தனைகள் என்ன என்பது அவசியம்.
பக்கத்து வீட்டிலிருந்து வேலிதான மாமரத்திற்கும் என்ன வித்தியாசம், .ே குறித்த பக்கமாக இருக்க வேண்டு கேட்காமல் ஏன் காணி விற்க முடிய கேள்விகளுக்கு எனக்குக் கிடைத்த வி இந்த தேசவழமையைப் படிக்க வேன பொழுது, தம்பையா ஆங்கிலத்தில் எழு திருத்தப்பட்ட சட்டக்கோவையுந்தான் முடியவில்லை.
எல்லோரும் எளிதாகப் படிக்கக்சு வும் இந்த வழமைகளையெல்லாம் பேராசிரியர் பத்மநாதன் வெளிக்கொ சிறந்த வரலாற்றாசிரியர்கள் என்று க ஒருவர், பேராசிரியர் பத்மநாதன். தம் மாகக்கையாளத் தெரிந்தவர். அது 'வன்னியர்', 'The Kingdom of Jaffna' ஆ வரலாற்று ஆவணங்களை எடுத்தா தனித்திறமை தெரிந்திருக்கும்.
115

சனம்
யில் இணைத்துக் கொண்டமை கையின் கரையோரப் பகுதிகள், கருடைய காலனித்துவத்திற்கு மக்களின் தனித்துவம் ஏற்றுக் - ம். எவ்வாறாயினும், காலத்தால் க்க முயற்சி, வழமைகளுள் சில - பழிவகுத்தது. ஆங்கிலேயரால் பல பெண் சொத்துரிமை தேசவழமை - அது ஒழிக்கப்பட்டதையும், இங்கு
ப்பட வேண்டியவையா, திருத்தப்க ஒழிக்கப்பட வேண்டியவையா, ள் இன்றைய மக்கள் .ஒல்லாந்தர் ட்டவாக்கத்தை ஒரு சிலர் மட்டும் -த்திற்குப் பொதுசன அபிப்பிராயம் சட்டம் என்ன, அதன் பின்னணியில் - எல்லோருக்கும் தெரிந்திருப்பது
ன்டி வளரும் இலுப்பை மரத்திற்கும் வலி அடைக்கும் ஓலை ஏன் ஒரு ம், பக்கத்து வளவுக்காரரைக் ாது, என்று சிறுவயதில் கேட்ட டை, அவை தேசவழமை' என்பது. ன்டும் என்று நான் ஆசைப்பட்டஒதிய விமர்சன நூலும் பலதடவை கிடைத்தன. மூலத்தைப் பார்க்க
டியதாகவும் வாங்கக் கூடியதாக - தொகுத்து, மூலபாடத்துடன், ணர்ந்திருக்கிறார். இந்த நாட்டின் ணிக்கப்படக்கூடிய மிகச்சிலரில் ழையும் ஆங்கிலத்தையும் சம - வரது முன்னைய நூல்களான, கியவற்றைப் படித்தவர்களுக்கு, ள்வதில் அவருக்கு இருக்கும்

Page 118
சமூ
ஈழத்தமிழரது அரசியல், அடிப்படைகளையும் தனித்துவ எதிர்காலத்தின் கருத்து வளர்க் தூண்டுவதற்கும் பேராசிரியர் ப
இந்நூல். நூற்பதிப்பில் கையெழு. அச்சிடப்படவில்லை. கணினி நக அண்மையில் வெளியான ஐராவத யைப் பயன்படுத்தி தமிழ் பிராம் பட்டிருப்பதை இங்கு குறிப்பிட 6 சாலைப் பதிவு விபரங்கள் குறி பார்க்கவும். நகலெடுத்துப் பேண இருந்திருக்கும். சான்றுகள் போவதற்கும் பிரித்தானிய ஆ எல்லோரும் படித்து, மேலும் பல பு

க அறிவு
சமூக, பண்பாட்டு உருவாக்கத்தின் பத்தையும் விளக்கிக்கொள்வதற்கும் சசிக்குத் தேவையான விவாதத்தைத் த்மநாதன் செய்திருக்கும் பெரும்பணி த்துப் பிரதிகளின் மூலங்கள் தெளிவாக ல் முறையில் இதைச் சரி செய்யலாம். தம் மகாதேவனுடைய நூலில் இம்முறை - பிச் சாசனங்கள் தெளிவாக அச்சிடப்வேண்டும். மூலச் சான்றுகளின் ஆவண - ப்பிடப்பட்டிருந்தால் இச்சான்றுகளைப் வும் விரும்புவோர்க்குப் பயனுடையதாய் தொலைவதற்கும் தேடமுயலாமற் வண்சாலை மட்டும் விதிவிலக்கல்ல. திப்புகள் வெளிவரவேண்டிய நூல் இது.
116

Page 119
அறிவின் இழப்பு
ரெஜி சிறிவர்தன (1922-2
ரெஜி சிறிவர்தன தான் வாழ்ந் பிரபலமான, சிறந்த ஆங்கில எழுத்து லத்தை தனது மொழி வழிப்பாடாக கெ இலக்கியம், சர்வதேச அரசியல், இ பண்பாடு ஆகிய விடயங்களில் மிகுந்த
ஆவார்.
அவர் எழுதிய எழுத்துக்கள் இ யாகவும் அரசியல் இன்னொரு தொ மூன்றாவது தொகுதியொன்றினுக்கும் இலங்கையின் எந்த மொழி எழுத் இத்துணை செம்மையாகவும், சீராகவு கூற வேண்டும். ரெஜி, தான் வாழ் சஞ்சிகைகள், தொகுப்புக்கள் என பல் நூல்கள் வடிவாகவோ, தொகுப்பு வடி ஆனால் அவரது எழுத்துக்களுக்கு ப னது முக்கியத்துவம் நன்கு தெரிந்திரு செம்மையாக செவ்விதாக்கம் (edit இன்றைய நிலையில் அவற்றை வ நூலுருவில் வெளிவராது போயிரு பேரிழப்பாக இருந்திருக்கும் என்பது எழுத்துக்களை தொகுத்து செவ் கனகரத்தின ஆவார். இந்த இரு கற்கைக்கான சர்வதேச மையம் வெல் இதன் வெளியீட்டுப் பொறுப்பாளராவு
ரெஜி சிறிவர்த்தன, அடிப்பன் அவரது சிந்தனையின் தளம் மாக்சீய அரசியற் சிந்தனையை "பாடபுத்தகப்
11

சமூக அறிவு. தொகுதி 2, இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
118 - 120
D04)
த காலத்தில் இலங்கையின் மிகப் தாளனாக விளங்கினார். ஆங்கி - காண்டிருந்த ரெஜி சிறிவர்தன உலக லக்கிய விமர்சனம், இலங்கையின் 5நிபுணத்துவத்துடன் விளங்கியவர்
இலக்கியம், விமர்சனம் ஒரு தொகுதி - ரகுதியாகவும் வெளிவந்துள்ளன. - இடமுண்டு என்று கூறப்படுகின்றது. தாளரினதும் எழுத்துத் திரட்டு ம் கொண்டு வரப்படவில்லை என்றே ந்த காலத்தில், பத்திரிகைகள், வேறு பிரசுரங்களில் எழுதியவற்றை டிவாகவோ வெளிகொணரவில்லை, பரீட்சையமானவர்களுக்கு, அவற்றிநந்தது. இரண்டு தொகுதிகள் மிகச் E) செய்யப்பட்டு, வெளிவந்துள்ள பாசிக்கும் பொழுதுதான் அவை ந்தால் இலங்கைக்கு எத்துணை தெரியவரும். ரெஜி சிறிவர்தனாவின் விதாக்கம் செய்துள்ளவர் ஏ.ஜே. தொகுதிகளையும் இனக்குழும ரியிட்டுள்ளது. திரு. பொ. தம்பிராஜா
பார்.
டயில் ஒரு மாக்சீயவாதியாவார். மேயாகும். ஆனால் அவர் மாக்சீய D" முறைமையிற் கொண்டவரல்லர்.

Page 120
சமூ
1950 களில் அவர் அப்பொழு எழுத்துக்கள் பற்றி ஆங்கிலத்தி ஏற்கெனவே பெரும்புகழ் படைத்த போன்றோரது ஆக்கங்களின் மு. இளம் சிங்கள் எழுத்தாளர் பல ருவன் பதிரன் என்ற கவிஞரின ஆங்கிலத்தில் எடுத்துக்கூறியிரு இலக்கிய உலகில் நிரந்தரமான
1930 களில் சோவியத் யூனி கட்டிருக்கம் பெற்றிருந்த இலக்கிய மிக விரிவாக எழுதினார். இவ்வி அறிவு அவருக்கு பெரிதும் உத கிரேக்கம், லத்தீன் ஆகிய மொ ருஷ்யன் நாவலாசிரியர்களான 6 அவர் ஓர் உரையாடலின் பொழு சிலிர்க்க வைத்தது. ருஷ்ய நா பொழுதுதான் அவை சிங்களத்தி என்ற உண்மை தெரியும் என்றா வழியாக மொழி பெயர்ப்பதிலும் அழகாக விளக்கினார்.
ரெஜி கணிக்கப்படத்தக்க மன உணர்வுகளையும், சலனங்க லாம். அவரது கவிதைகள் அவ காட்டுக்கள் என்றே கூறவேண்டு உறத்து பேசாத ஆனால் கருத நிறைந்து கிடந்த ரெஜி அவ காணப்பட்டார். அதிரப் பேசத் தெ வேளைகளில் இரத்தத்தைக் கி. ரெஜி டிராத்ஸிய வாதியாக விளா எதிர்ப்பாளராகவும் விளங்கினா இந்தப் பண்பு துல்லியமாக தெரி கட்சியின் உறுப்பினராக இருந், விலகிவிட்டார்.
இலங்கையின் இனக்குழும மிகுந்த நிதான உணர்வைக் ( இனவாதம், தமிழ் மக்களுக்கும் !

-க அறிவு
மது வளர்ந்து வந்த சிங்கள ஆக்க ல் விமர்சனப் பூர்வமாக எழுதி வந்தார். ருெந்த மார்டின் விக்ரமசிங்க, சரச்சந்திர தகியத்துவத்தை எடுத்துக்கூறிய அவர் ரையும் கண்டறிய உதவினார். முனிக. ன் ஆழமான கவித்துவத்தை இவர் ந்த முறைமை முனிகாவுக்குச் சிங்கள ஓரிடத்தை பிடித்துக் கொடுத்தது. யனில் அரசியற் தேவைகள் காரணமாக யவிமர்சன போதாமைகளை குறிப்பிட்டு "டயத்தில் அவரிடத்திருந்த பன்மொழி நவிற்று. பிரெஞ்சு, ஜேர்மன், ருஷ்யன், ழிகளில் அவருக்கு தேர்ச்சியிருந்தது. டால்ஸ்டோய், தோஸ்தோவஸ்கி பற்றி ஒது கூறியது இக்கட்டுரை ஆசிரியரை வல்களை மூல மொழியில் வாசிக்கும்
ல் எத்துனை கவர்ச்சிகரமாக அமையும் ர். ருஷ்ய நாவல்களை ஆங்கிலத்தின் ள்ள பண்பாட்டு இடர்பாடுகளை மிக
ஓர் கவிஞராக விளங்கினார். ஆழமான களையும் அவர் கவிதைகளிலே காண - ரது ஆளுமைக்கான நல்ல எடுத்துக் - நிம். பரப்பரப்பற்ற, படாடோகம் அற்ற, த்து நிதானமும் சிந்தனைக் குவிவும் பர்கள் அகவயப்பட்ட ஒருவராகவே ரியாது, ஆனால் பேச்சில் ஆழமும், சில ழிக்கும் கிண்டலும் உண்டு. அரசியலில் ங்கினார். அதிலும் மேலாக ஸ்டாலினிஸ் ர். அவரது அரசியல் எழுத்துக்களில் "யும். அவர் நீண்ட காலமாக சமசமாஜ தார். பின்னர் கட்சி அரசியலிலிருந்து
ப் பிரச்சினையில் ரெஜியின் நிலைப்பாடு கொண்டதாக விளங்கியது. சிங்கள தமிழ் மொழிக்கும் பல இடையூறுகளை
118

Page 121
அறிவின் இ
விளைவிப்பதாக அவர் எழுதியுள்ளார். வன்மையாக கண்டித்துள்ளார். இலங் பாடப்புத்தகங்களை ஆராய்ந்த இ காணப்பட்ட இனவாத குறிப்புக்களை பொருள் தொடர்பாக எழுதப்பெற்றன கட்டுரை மிகப் பிரசித்தமானது. தமிழ அவர் மிக்க அனுதாபத்துடன் நோக்கி
இலங்கைப் பல்கலைக்கழகத்தி. முதலில் கொழும்பு ரோயல் கல்லூ ஆசிரியராக விளங்கினார். பின்னர் ப டெய்லி நியூசிற் (Daily News) கணிசமான இனக்குழும கற்கைக்கான சர். செவ்விதாக்குனராக கடமையாற்றின் சஞ்சிகை ஒன்றினை அந்த நிறுவனத்து
ரெஜி மறக்கப்பட முடியாத சாத் சராசரி உயரமும், ஒதுங்கிப் போகு தன்மையும் கொண்டிருந்த அவர், அ போல விளங்கினார். ரெஜி ஓர் அற் சிந்தனையாளர்.
119

முப்பு
சிங்கள இனவாதப் போக்கை மிக கை அரசினால் வெளியிடப்பட்ட வர் அப்பாடப்புத்தகங்களிலே அம்பலப்படுத்தினார். இவ்விடயப் அவற்றுள் ரெஜி சிறிவர்தனாவின் ஓரின் உரிமை போராட்டத்தினை
னார். ன் ஆங்கிலப் பட்டதாரியான இவர் ரியில் உயர் வகுப்பு ஆங்கில பத்திரிகைத் துறைக்கு வந்தார். காலம் பணியாற்றினார். இறுதியில் வதேச கற்கை மையத்தின் ரர். 'நேத்ர' என்ற பெயரில் இவர் துக்காக நடத்தினார். தனையாளர். பருமனற்ற உடலும், நம் சுபாவமும், அதிரப் பேசாத லைமோதாத ஆழப் பெருங்கடல் புதமான மனிதர். அருமையான
கார்த்திகேசு சிவத்தம்பி

Page 122
அறிவின் இழப்பு
தர்மரட்ணம் சிவராம்
சிவராமினது இழப்பின் ( நஷ்டங்கள் பற்றி "சமூக அறி
குறிப்பு இது. முற்றிலும் வழக்க, முறையில் எழுத்துத் திருத்த ந போய்விட்டது. காலதாமதத் கண்டறியப்பட்டது. இப்பொழுது
இந்தச் சம்பவம் சிவராமி குறியீடாக அமைவதாக எனக் விட்டானா? இதிலும் பார்க்க மு கூடியவனா?
நான் இதை எழுதும் பொ சென்ற வருடம் ஏப்ரல் மாதம் 24ம் மட்டக்களப்பில் சர்வதேசியம் தன்னை எந்த மண்ணின் பகுதி ஐக்கியப்படுத்தப்பட்டான். த
அவனைப் பற்றி ஆங்கில.சிங்க வெளிவந்த அஞ்சலிகள் ஈ ஆச்சரியத்துக்குள் தள்ளியது. எந்த அரசியல் நிலைபாடுகொ சார்ந்த அத்தனை பத்திரி சிறப்பினையும், கருத்து நேர் வாய்விட்டு, மனம்விட்டு பாரா கேள்வியுற்ற - அவனை தமது கொண்டிருந்த - பலர் வாய்மூடி |
சிவராம் பருந்து போன்ற பறப்பவன். அதற்கான ஆற்றல் பொறாமை. பல தடவைகள் (

சமூக அறிவு, தொகுதி 2, இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
121-127
p (1959-2005)
மூலம் நமக்கு ஏற்பட்ட அறிவுத்துறை வு"க்கென நான் எழுதும் இரண்டாவது த்துக்கு மாறாக சற்றும் எதிர்பார்க்காத ைெலயில் முதலில் எழுதியது காணாமல் எதுக்கு பின்னரே குறிப்புகாணாமை
மீண்டும் எழுதுகிறேன். னது வாழ்க்கைப் பற்றிய ஒரு வலுவான க்குப் படுகின்றது. அவன் மறக்கப்பட்டுக்கியமான வினா சிவராம் மறக்கப்படக்
ழுது ஏப்ரல் மாதம் 12ம் திகதியாகிறது. திகதி அவன் கொல்லப்பட்டு 26ம் திகதி த்துக்குள்ளும், தேசியத்துக்குள்ளும் யாக கொண்டானோ அந்த மண்ணினுள் ர்மரட்ணம் சிவராம் மறைந்த பொழுது கள் தினசரிகளிலும், வாரப்பதிப்புகளிலும் ஈழத்துத் தமிழ் உலகை பெருத்த தன்னுடைய ஆங்கில எழுத்துக்கள் மூலம் திராக எழுதினானோ அந்த நிலைபாடு கையாளர்களும் அவனது மானிடச் மையையும், எழுத்து வன்மையையும் ட்டினர். அந்த புகழ்ச்சிகளை கண்ட, 5 இரகசிய குரலில் திட்டித் தீர்த்துக் மெளனியாகியதும் எனக்குத் தெரியும். வன். அவன் உயர உயர மேலே மேலே கொண்டவன். காகங்களுக்கு பருந்து மீது மதுகுக்கு பின்னால் "கரைதல்" களும்
120

Page 123
அறிவின் இ
இருந்தன. ஆனால் தன் மறைவோடு 6 தன் சிறப்புக்களையும், ஆற்றல்களையு
பிரச்சினைகள் பல. உண்மையில் நிலைபட்ட, தென்னாசிய நிலைப்பட்ட நிலைபட்ட, அமெரிக்க நிலைபட்ட . இன்னும் சரியாகப் புரிந்துகொள்ளவி மில்லை. அவற்றைப் புரிந்துகொள்ள மில்லை. மிஞ்சிப்போனால் தமிழர் பலி
விமர்சனங்கள் முன்னர் வருவதுண்டு.
இதற்கும் மேலாக கடந்த சில ம மாறியுள்ளது. படையினரின் நிலைபாடு ! உத்திகளும், முறை வழிகளும் கூட போரியல் விளக்கங்களை தெரியாதவ
இப்படியானவற்றை விளக்கும் திற அவனில்லை. அந்த இல்லாமை நன்கு
இந்த பின்புலத்திற் சிந்திக்கு . சிந்தனையாளனின் முக்கியத்துவம் புல்
சிவராம் "தராக்கி" என்ற பு ை 1970களின் பிற்கூற்றில் எழுதத் தொடர் இதழியல் எழுத்து முயற்சியினை தெ புளொட் இயக்கத்தின் உயர்நிலை இருந்தான். அந்நாட்களில் தாரகை' பெயரையே ஆங்கிலத்திற் பயன்படுத்த உச்சரிக்கப்படலாயிற்று.
1970 களின் பிற்கூற்றில், 78-79 எம் முதலாக தீவிரவாத தமிழ் இளைஞர்க அவற்றின் வழியாக வருகின்ற அரசிய நிலையாக உணரத் தொடங்கிய கால சிறுபிள்ளை விளையாட்டுத்தனம் என்ற ஜெ.ஆர்.ஜயவர்த்தன முதல் பலர் பார்த் தான் ஐலன்ட் பத்திரிகையில் ஞாயிறு போர் பற்றி, பிரதானமாக போரியல் பி தொடங்கியிருந்தான். அந்நாட்களில் செல்வாக்குமிக்க 'The Lanka Gardien' என சிவராம் 'Lanka Gardien' இல் இளை
அம்சங்களைப் பற்றி மாத்திரமல்லா,
121

ழப்பு
ஜோதியாக மேற்கிளம்பிய அவன் ம் யாவரும் உணரச் செய்தான். இந்த பிரச்சினைகளின் இலங்கை , ஆசிய நிலைபட்ட, ஐரோப்பிய அரசியற் சிக்கற்பாடுகளை நாம் ல்லை. புரிந்துகொள்ள முயலவு - இம் முறையில் எழுதக்கூடியவரு - லங்களை ஒளிபாய்ச்சி காட்டும் இப்பொழுது அதுவுமில்லை. மாதங்களுள் போரியல் நிலையே மாத்திரமல்லாமல் கையாளப்படும் மாறிவிட்டன. இவற்றினுடைய சுகளாகவே நாம் இருக்கின்றோம். ன் சிவராமிடத்திலிருந்தது. இன்று புரிகின்றது.
ம் பொழுதுதான் சிவராமென்ற லனாகின்றது.
னப் பெயருடன் ஆங்கிலத்தில் ங்கினான். ஆங்கிலத்தில் இந்த நாடங்குவதற்கு முன்னர் அவன் அங்கத்தவர்களின் ஒருவனாக என தனக்கு வைத்துக்கொண்ட தத் தொடங்க அது 'தராக்கி' என
ன நம்புகிறேன். இலங்கை முதன் களின் இயக்க ஆற்றல்களையும், பற் சாத்தியப்பாடுகளையும் முழு மாகும். பாடசாலை பையன்களின் வகையிலேயே அந்த எழுச்சியை தகாலம். அந்த காலகட்டத்திலே வாரப் பதிப்புகளில் தமிழர் உரிமை ன்புலம் பற்றி "தராக்கி" எழுதத் ல் மேர்வின் டி சில்வா அரசியற் ன்ற சஞ்சிகையை நடத்தி வந்தார். ஞர் இயக்கங்களில் போரியல் து தமிழரின் போரியற் பண்புகள்

Page 124
சமூ
பற்றியும் ஒரு நீண்ட கட்டுரைத் ெ தேஸ்டனின் தென்னிந்திய குல காலப் பகுதி வரையுள்ள சகல தமிழரின் போராடும் பண்புப் பற் வரலாறு அவ்வாறு புதிதான ஒ அரசியல்வாதிகள், அரசியற் வி பல்வேறு நிலைப்பட்டவர்களும் கு
இன்னொரு நிலையில் கூறும் பற்றிய கொள்கை நிலைபட்ட, பிர சர்வதேச போரியல் பின்புலத் அக்கட்டுரைகள் மூலம் சிவராம்
சமூக விஞ்ஞானிகள் சங்க குமாரி ஜயவர்தன, சார்ள்ஸ் போன்றவர்களுடன் கருத்துப் வடக்கில் தொடங்கியிருந்த பே குறிப்புரை என் கவனத்தை கட்டுரைகளை வாசிக்கும் பொ அகலம் குறிப்பாக, அதன் அரசி மேர்வின் டி சில்வா கூறினார்.
2005 இல் சிவராம் காலமா அல்லாத அரசியல் விமர்சகர்கள் வற்புறுத்தினர் என்று கூறலாம். டத்தின் நியாயப்பாடுகளை அந் போரியல் முறைமைகளை சிவ தமிழர்கள் அல்லாதவர்கள் எ அவர்கள் கூறினர். சிவராமின் எழு ஆங்கில மொழி எடுத்துக் கூறல் போராட்டங்களின் பின்புலத்திலும் மேலும் சற்று குறிப்பாக கூறி தொடர்ந்து விடுதலைப் புலி குறிப்பாக அதன் தலைமை ஆராய்ந்தானெனலாம். அந்த ரே
இவ்வாறு எழுதுவதனால் காட்டுவதாகாதா என்ற குற்ற எழுத்துக்கள் இந்த போராட்டத் அளவில் உதவியுள்ளன என்பது

மக அறிவு
தாடரை எழுதினான். புறநானூறு முதல் ங்களும் குடிகளும் என்ற காலனித்துவ முக்கிய சான்றுகளையும் பயன்படுத்தி றி விரிவாக எழுதியிருந்தான். தமிழர் ரு வாசிப்பைப் பெற்றது மட்டுமல்லாது மர்சகர்கள், அரசியற் மாணவர்கள் என அவற்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். வதானால் தமிழர் போராட்ட உணர்வுகள் யோக நிலைபட்ட ஆய்வினை ஏறத்தாழ தில் எடுத்துக்கூறும் தனது திறனை காட்டினான். 5 ஒழுங்குகூடல் என்று நினைக்கிறேன்.
அபயசேகர, நியூட்டன் குணசிங்க பரிமாறிக் கொண்டிருக்கும் பொழுது ரர் பற்றி மேர்வின் டி சில்வா கூறிய ஒரு உடனடியாக ஈர்த்தது. "சிவராமின் ழுதுதான் இந்த போராட்டத்தின் ஆழ, பல் ஆழம் புரிகிறது" என்ற கருத்துப்பட
ன பொழுது அவனைப் பற்றி தமிழர்கள் 7 எழுதிய பொழுது இந்த அம்சத்தையே அதாவது ஈழத் தமிழர் உரிமைப் போராட்த போராட்டத்திலே சம்பந்தப்பட்டுள்ள ராம் எழுதியது போன்று வேறெவருமே விளங்கும்படி எழுதவில்லை என்பதை ழத்து வெறுமனே தமிழர் நிலைப்பாட்டின் மாக அமையாது, உலகளாவிய உரிமை ம், போரியற் பின்புலத்திலும் அமைந்தன. அனால் ஈழத்தமிழர் போராட்டத்தையும் களின் போரியல் முறைமைகளையும் யயும் இந்த வட்டத்தினுள் வைத்து நாக்குக்கு ஒரு சர்வதேச வலுவிருந்தது. தமிழர் நிலைபட்ட கள நிலவரங்களை ச்சாட்டு கூறப்பட்ட தெனினும் அந்த தை சர்வதேசியமயப்படுத்த மிகப்பெரிய இப்பொழுது தெரியவருகின்றது.
122

Page 125
அறிவின் இ
இக்கட்டத்தில் ஒரு முக்கியம். வேண்டியது அவசியமாகின்றது. இத்த வேறு எந்த பத்திரிகையாளராவது வினாவாகும், இதற்கான பதில் மிகக் கு.
சிவராமின் இந்த எழுத்திலுள்ளேக் அந்த போராட்டத்தின் சில குறைப்பு கூறாமையேயாகும். சிவராம் என்னுடன் பொழுது ஒரு நாள் என்னுடைய ஓர் இ வினாவைக் கேட்டார், சிவராம் சொன்ன தெரியும். ஆனால், அதை எழுதுவதன் ( தோற்கடிக்கப்படத்தக்கது என்பதை உனது நிலைப்பாட்டில் இது ஒரு முரல் கேட்டேன். "ஓரளவு முரண்பாடு உள்ளது ருந்து வெளிவர விரும்பவில்லை" என்று
சிவராமினுடைய இந்த எழுத்தாற் லுள்ள பல வெளிநாட்டு தூதுவராலையா ராக்கிற்று. இலங்கை பற்றி ஆர்வங்ெ விவகார அமைச்சுக்கள் அவ்வமச்சுக். சந்திப்பதை தமது முக்கிய நிகழ்ச்சி ந தனர். சென்ற வருடம் மே மாதத்தில் 2 தகவல் எனக்கு பின்னர்தான் தெரியவ கின்றது சிவராம் தன் போக்கில், ஈழத் அரசியல் தூதுவனாக விளங்கினான் எ
எனக்கும் சிவராமுக்கும் 1978 முத பல்கலைக்கழகத்தில் நான் சேர்ந்த (1 பேராதனைப் பல்கலைகழக ஆங்கில வகையில் தமிழ் ஆராய்ச்சி சம்பந்தமான பக்கங்கள் கொண்ட ஒரு கடிதத்தில் ச இலக்கிய, வரலாற்றியல் ஆய்வு மெ வினாக்களை அமைத்திருந்தான். கடித எனக்கு என்ன செய்வதென்றே தெரிய வெளியே வந்தேன். அப்போது கைலாசம் இந்தப் பையனை உனக்குத் தெரியுமா சொல்லிக்கொண்டே கடிதத்தை கைல ஒரு கடிதம் வந்தது என்று கைலாசபதி பேசிக் கொண்டோம்.
123

ழப்பு
என வினாவினை பதிவு செய்ய கைய பணியொன்றினை ஆற்றிய ப உள்ளனரா என்பதே அந்த றுகியது. வேறொருவரும் இல்லை. கூட ஒரு செல்நெறியிருந்தது. அது பாடுகளை அதிகம் அழுத்திக் ன் உரையாடிக் கொண்டிருக்கும் ளம் நண்பர் சிவராமிடத்து அந்த நான் "இந்த குறைபாடு எனக்குத் மூலம் இந்த உரிமைப் போராட்டம் எடுத்துக்கூற விரும்பவில்லை". ண்பாடாக இல்லையா என நான் பதான். ஆனால், நான் அதனுள்ளி- | - சொன்னான். Dறல்கள் சிவராமை இலங்கையி - ங்களின் விருப்பு மிக்க விருந்தினகாண்டிருந்த நாடுகளின் வெளிகளின் ஆலோசகர்கள் சிவராமை ரெல்களுள் ஒன்றாக வைத்திருந்ஜப்பான் செல்லவிருந்தான் என்ற ந்தது. இப்பொழுதுதான் புலனாது உரிமை போராட்டத்தில் ஒரு ன்பது. 5ல் தொடர்பிருந்தது. யாழ்ப்பாண 978) முதல் இரண்டு மாதங்களில் ச் சிறப்புநிலை மாணவன் என்ற ரபல வினாக்களை, ஏறத்தாழ 7,8
வன் எழுதியிருந்தான். சர்வதேச ! ழிகளைப் பயன்படுத்தி அந்த த்தை வாசித்துக் கொண்டிருந்த வில்லை. நான் எனது அறைக்கு தி மாடிப்படி நோக்கி ஏறிவந்தார். எப்படி எழுதுகிறான் பார் என்று சபதியிடம் நீட்டினேன். எனக்கும் சான்னார். இருவருமே வியப்புடன்

Page 126
சl
அப்பொழுது எனக்கு நேரம் தடவை யாழ்ப்பாணப் பல்கலை பின்னர் உண்மையில் 'தராக் பழக்கமேற்பட்டது, தமிழர் வரல வேண்டிய பதில்களுக்கான த உரையாடுவான். 1984-88 காலத் கிலாலி கஷ்டங்களுக்கிடையே வருவேன். சிவராமிடமிருந்து வியாக்கியானங்களையும் அறிந் சிவராம் என்னைப் பல தடவைக கிறான். நீங்கள் இந்த அரசியல் வட்டத்தினுள் நின்று கொள் வேண்டிய பணிகள் பல உள்ளன வேறு சிலரும் அப்படிக் கூறுவது உண்மையும், நேர்மையும் அந்த தான் தெரியவருகின்றது.
சிவராம் அதிகம் பேசமா ஆற்றல் அவரிடமிருந்தது. அவரது அவற்றையெல்லாம் வலக்கை இ வைத்திருந்தான். மரணத்தில் தெரியவந்தன.
அவனுடைய அறிவாழம் மி. எழுதிக் கொண்டிருந்த பொழு. அவனிடம் சொன்னேன் இதில் நியாயப்பாடு இப்பொழுது சரியே அப்பொழுதுதான் பின் நவீனத் பாடுகளை என்னிடத்து எடுத்து என்னிடம் பேசவில்லை என்று கே அவனைப் பற்றி ஆராய்ந்து ( அமெரிக்க ஆய்வாளர் சொன்ன வருடங்களுக்கு முன்னரேயே இல் என்று.
சிவராமினுடைய வாசிப்பு அசாதாரணமானதாகும். எனது 8 தமிழ்ச் சினிமா நட்சத்திரங்கள் ப வாசிக்காத தமிழ் சஞ்சிகைகள்

முக அறிவு
உயாக சிவராமை தெரியாது. பின்னர் ஒரு க்கழகத்தில் சந்தித்ததாக ஞாபகம். கி' என்ற நிலையில்தான் என்னுடன் Tறு பற்றிய தன்னுடைய வினாக்களுக்கு ரவுகள் பற்றி அறிவதற்கு என்னோடு தில் பிரஜைகள் குழு வேலை காரணமாக பயும் நான் மாதாமாதம் கொழும்புக்கு அரசியற் புதினங்களையும் அவனது து கொள்வதே எனது பசியாகவிருந்தது. ள் மிக மிக வன்மையாக கண்டித்திருக்பில் இறங்க வேண்டாம், உங்கள் தமிழ் நங்கள். நீங்கள் அதன் மூலம் ஆற்ற எ என்று சற்று கோபமாகவே கூறுவான். | வழக்கம். ஆனால் அந்த குரலிலிருந்த குரலுக்குரியவன் மறைந்ததன் பின்னர்
ட்டான் மற்றவர்களை பேச வைக்கும் றுடைய நட்புக்களும் தொடர்புகளும் பல. இடக்கைக்கு தெரியாத முறையிலேதான் ன் பொழுதுதான் அந்த உண்மைகள்
கப்பெரியது. பின்நவீனத்துவம் பற்றி நான் து அந்த விவாத இறுதியில் ஒரு நாள் இத்தனை நாட்களை செலவழித்ததன் T என்று எனக்கு விளங்கவில்லையென்று. துவம் பற்றிய தனது மெய்பியல் நிலை - பக் கூறினான். இதையேன் முன்னரேயே ட்டேன். அவன் சிரித்துக் கொண்டான். கொண்டிருக்கும் விக்டெக்கர் என்ற எார் சிவராம் ஏறத்தாழ நான்கு ஐந்து தைப்பற்றி நிறைய விவாதித்திருந்தான்
பின் ஆழமும், அகலமும் மிக மிக இளையமகள் வர்தனியுடன் சமகாலத்து ற்றி உன்னிப்பாக விவாதிப்பான். அவன் இல்லையென்று கூறலாம். சிவராமுக்கு
124

Page 127
அறிவின் ஓ
என் குடும்பத்துடன் ஓர் சகோதர ஐக். தின் பொழுது சிவராமண்ணா என்று அ
தொடர்மாடிக் குடியிருப்பிலுள்ள பவர்கள் எப்பொழுதுமே வெளியே இ உள்ளே வருவது வழக்கம். சிவராம் அப் உள்ளே வந்ததில்லை. கதவை திடீ ெ வருவான். சந்திக்க வரும் பொழுதுகூட கிடையாது. கீழே வந்து நின்று கொக என்று கேட்பான். அவ்வளவுதான். 6 அப்படித்தான். வாய் உபசாரமான பி திறந்து மூடுவான். பிறகுதான் தொ வருடமாகிய இன்றைய நிலையிலும் யாராவது கதவை திறந்தால் அது அங்கலாய்ப்புடன் பார்த்துக்கொண்டே பற்றி சிவராமின் மனைவி அமெரிக்க கூறியது மிக முக்கியமானதாகும்: "எ நடந்தது போல் இனி எவருக்குமே ந பற்றிய பேச்சு அதிகரிக்க அதிகரிக்க மறைக்கப்படுகின்றார்கள். அறிவும்
வைக்கப்படக் கூடியவையல்ல.
125

இழப்பு
தியம் இருந்தது. அவனது மரணத்இவர்கள் வாய்விட்டுக் கதறினர்.
எங்கள் வீட்டுக்குள் வர விரும்புருக்கும் மணியை அடித்துத்தான் படி மணியை அடித்து காத்திருந்து ரன திறந்துக் கொண்டே உள்ளே - திகதி, நாள் நியமித்து வருவது ண்டு சில வேளைகளில் வரட்டுமா வீட்டை விட்டு வெளியேறுவதும் "ரியாவிடை கிடையாது. கதவை யும் போய்விட்டானென்று, ஒரு 5 வருகை மணியை அடிக்காது சிவராமாக இருக்காதோ என்ற இருக்கிறேன். சிவராமின் மறைவு க பத்திரிகையாளர் ஒருவருக்கு எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் டக்க வேண்டாம்", "ஜனநாயகம்" நத்தான் சிவராம் போன்றோர்கள் நேர்மையும் என்றுமே ஓழித்து
கார்த்திகேசு சிவத்தம்பி

Page 128
அறிவின் இழப்பு
லால் ஜெயவர்தன (
லால் ஜயவர்த்தனா மன நிறைவுறப் போகின்றது எனும் த லுள்ளே நம்மை மேலும் அமிழ்த்
லால் ஜயவர்தன அவர்கள் சர்வதேச பொருளியற் துறை கொரியா அவர்கள் ஜ.நா. நிறு மையத்தின் (UNCTAD) செயல் ஜயவர்தன ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி பொருளியல் ஆ (WIDER) தொடக்க பணிப்பாள காலங்கள் (6 வருடங்கள்) அப்
அண்மையில் அவரது நா கல்லூரியின் பொருளியற் பேர காலத்துக்கு முன்னரேயே ஐ நிறுவனங்களின் குழுக்கள் ச பணியினை குறிப்பிட்டுக் கூறிய கான உலக நிதியுதவி எம்முன் மூன்றாம் உலக நாடுகள் நிலை கள் வெளிவருவதற்கு, இவர் க வற்புறுத்தப்பட்டுள்ளது. அக்க ஆசிய ஆபிரிக்க இளம் நிபுணர். நாடுகளின் பொருளியல் துறை நிதிநிறுவனங்களின் செயலம நாடுகளின் நலன்களை இலக். கான பரிந்துரைகளைச் செய் யமைச்சர் வில் பிராண்ட் (Will) பெற்ற நிதி உதவி ஆய்வுக் கு

சமூக அறிவு, தொகுதி 2. இதழ் 1&2, 2005
ISSN 1391-9830
128-130
1934-2004)
றந்து இரண்டு ஆண்டுகள் (April 2004) கவல் அவரது மரணம் தந்த அதிர்ச்சியி . துவதாகவே உள்ளது. ர் இலங்கையிலிருந்து சென்ற மிகப் பெரிய நிர்வாகிகளுள் ஒருவராவார். காமினி வனத்தின் வர்த்தகம் அபிவிருத்திக்கான லாளர் நாயகமாக விளங்கியவர். லால் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான ராய்ச்சிக்கான உலக நிறுவனத்தின் ராக நியமிக்கப் பெற்று இரண்டு பதவிக் பொறுப்பை நிர்வகித்தவர்.
ன்பரான லண்டன் பல்கலைக்கழக கிங்ஸ் எசிரியர் அஜித் சிங் அவர்கள், WIDER 2.நாவின் சர்வதேச நிலைப்பட்ட நிதி சிலவற்றின் தலைவராக இவர் ஆற்றிய புள்ளார். மூன்றாவது உலக நாடுகளுக் - மறயில் அமைய வேண்டுமென்பது பற்றிய நின்று நோக்கிய பல முக்கிய அறிக்கை - பரணகர்த்தராக இருந்தாரென்பது நன்கு Tலத்தில் சர்வதேச நிர்வாக மட்டத்தில் கள் குழுவொன்று தொழிற்பட்டது. தத்தம் நிபுணத்துவ பிரதிநிதிகளாக சர்வதேச ர்வுகளுக்குச் சென்ற இவர்கள் தங்கள் நாகக் கொண்டு நிதி உதவி ஒழுங்குக் - துள்ளனர். அக்காலத்து ஜேர்மன் நிதி Brandt) முன் மொழிவின் மூலம் நிறுவப் ழுவில் லால் ஜெயவர்தன முக்கிய இடம்
126

Page 129
அறிவின்
வகித்தார் என்பதனை 2005 ஏப்ரல் மா, ஒழுங்கு செய்த வைபவத்தில் இந்தி எடுத்துக் கூறினார். அதேபோன்று மூ உலக வங்கியின் சிறப்புப் பண எடுப்பு 2 Rights) முக்கியமான தீர்மானத்துக்காக ஜெயவர்தன பெற்றிருந்த சிறப்பிடம் ! 1970 களில் மூன்றாவது உலக நாடுகள் நிபுணர்களின் பெயர்களையும் அவர் (ஆஜன்டீனா ), மன்மோகன் சிங் (இந்திய லால் ஜெயவர்த்தன (இலங்கை), டொக
இலங்கை நிலையில்லால் ஜெய நிதியமைச்சின் செயலாளராக விளங் நிதியமைச்சராக இருந்த பொழுது ! அதன் பின்னர் ஐரோப்பிய ஆணைக்க யாகவும், பின்னர் சிறிது காலம் இங்கில கடமையாற்றினார். இவற்றுக்கு மேல் பொருளாதார ஆலோசகராகவும் கட்ட
WIDER இன் பணிப்பாளராக உண்மையில் முன்னுதாரணமில்லா உலகின் தலைசிறந்த பொருளியல் விருத்தி பொருளியல் பற்றி பல்வேறு அ தார். பொருளியற் துறைக்கான நோபல் ரொபர் ஜோலோ போன்றவர்கள் லால் வழங்கிய அவரது நண்பர்களாவர். அறிக்கைகள் பல பலத்த சர்ச்சைகள் பிரதான காரணம் அபிவிருத்தி பொரு இவர் முற்றிலும் பொருளியல் சாராத அவசியமான அம்சங்களையும் சேர்த்து
பிரபல பேராசிரியர் எஸ்.ஜே.தம் என்ற நூலுக்கு அவர் எழுதியிருந் இனத்துவவாதிகளிடையே பாரிய எதி
லால் ஜெயவர்த்தனாவின் சிற் அறிக்கைகளிலும், பொருளியற் து. களிலும் காணவேண்டுமென பொருளி
இலங்கையின் இனக் குழுமப் ஜெயவர்தன கொண்டிருந்த கருத்துக்
12

இழப்பு
தம் புதுடில்லியில் தானே முன்னின்று "யாவின் பிரதமர் மன்மோகன் சிங் மன்றாவது உலக நாடுகளுக்கான உரிமைகள் பற்றிய (Special Drawing ன அறிக்கையை சமர்ப்பிப்பதில்லால் பற்றி அஜித் சிங் குறிப்பிட்டுள்ளார். சார்பாக ஈடுபட்டிருந்த பொருளியல் குறிப்பிட்டுள்ளார்: ராஉல் பிரபிச் T), மஹ்பூல்-உல்-ஹக் (பாகிஸ்தான்), க்டர் கென் (கானா). வர்த்தன தனது41 வது வயதிலேயே கியவர். டாக்டர் என்.எம். பெரேரா இவரே செயலாளராக இருந்தவர். க்குழுவின் இலங்கைப் பிரதிநிதிமாந்தில் இலங்கைத் தூதுவராகவும் லாக வெளிவிவகார அமைச்சின்
மையாற்றினார். இருந்த பொழுது ஆற்றிய பணி த சிறப்பினை உடையதென்பர். நிபுணர்களை வரவழைத்து அபி - ஆராய்ச்சிகளை வெளிக்கொணர்ந்பரிசினை வென்ற அமிர்தியா சென், ஜெயவர்த்தனாவுக்கு ஒத்துழைப்பு WIDER இலிருந்து வெளிவந்த ளை ஏற்படுத்தின. அதற்கான ஒரு ளியல் என்ற எண்ணக் கருவுக்குள் ந ஆனால், சமூக நல்வாழ்வுக்கு பக் கொண்டமை ஆகும்.
பையா எழுதிய Buddhism Betrayal த முன்னுரையும் இலங்கையின் ர்ப்பை தோற்றுவித்திருந்தது. இதனைத் திறனை அவர் எழுதிய றை நூல்களுக்கான முன்னுரை : பலாளர்கள் கூறுவர்.
பிரச்சினை சம்பந்தமாக லால் கள் மிக முக்கியமானவை. தமிழ்

Page 130
சமூ
இளைஞர்களின் ஆயுதப் போரா பொருளாதார உரிமை மறுப்பு. அகற்றுகின்ற அதேவேளையில் செல்கின்ற பொருளாதார திட்டங் பொழுது முன்வைப்பது அவசியம் மனப்பயங்கள் இருக்கும் வரை இப் அவர் உறுதியாக நம்பினார். அத மட்டத்தில் மேற்கொள்ள வேண்டு தமிழர் உளப்பாங்கை திருப்திப யாவற்றுக்கும் மேலாக இந்தப் தென்னிலங்கை சுபீட்சமாக வாழ
தனது இறுதி நாட்களில் G கான அமைப்புப் பின்னல் (Global தின் முக்கியஸ்தராக விளங்கின. மன்மோகன் சிங்கும் ஒரு முக்கிய
இலங்கைப் பல்கலைக்கழ. அவர் கேம்பிறிட்ஜ் பல்கலைக்க பொருளியற் துறையில் சிறப்பு க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தி மேற்கொண்டார். இவரது கலாநி தொன்றாகும். கின்ஸீய வாத பொ கொண்டிருந்த இவருக்கு இவரது கல்லூரியின் புலமை விருது வழங்
லால் ஜெயவர்த்தன, இல விருந்த என்.யூ ஜயவர்த்தனாவில னாவை வாழ்க்கைத்துணையாக மகன் உள்ளார்.

நக அறிவு
சட்டத்துக்கு பின்புலமாக அமைகின்ற க்கள், இழப்புக்கள் ஆதியனவற்றை ல், அபிவிருத்திப் பாதைக்கு இட்டுச் ரகளை அரசியற் பேச்சுவார்த்தைகளின் மென்றும், பொருளாதார சமவீனம் பற்றிய பிரச்சினையை தீர்க்க முடியாதென்றும் ற்கான முன்னெடுப்புக்களை அரசாங்க மென்றும், அவ்வாறு செய்யும் பொழுதே டுத்த முடியுமென்றும் கூறினார். அவை பிரச்சினைக்கு தீர்வு காணாதவரை முடியாது என அடித்துக் கூறினார். D.N எனப்படும் பூகோள அபிவிருத்திக் . Development Network) என்ற நிறுவனத் - சர். இந்நிறுவனத்தில் அவரது நண்பரான ப செயற்பாட்டாளராவார். கத்தில் தனது மேற்படிப்பை தொடங்கிய ழகத்தில் கிங்ஸ் கல்லூரி மாணவராக கலைமாணி தேர்வுப் பெற்றார். பின்னர் லே தனது கலாநிதி பட்ட ஆய்வினை தி பட்ட ஆய்வு பலராலும் புகழப்பட்ட - ருளியல் துறையில் புலமை நம்பிக்கைக் சிறப்புப் பணிகள் காரணமாக கிங்ஸ் மகப் பெற்றது.
ங்கை மத்திய வங்கியின் ஆளுனராக - ன் மகனாவார். இவர் குமாரி ஜயவர்த்த . 5 கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு
கார்த்திகேசு சிவத்தம்பி
128

Page 131
ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பது
கட்டுரைகள் புலமைதர உசாவலின் ! படும். சமூக அறிவுக்குச் சமர்ப்பிக்கப்படும் : ஆய்விதழ்கள் போன்ற எதிலும் வெளியிடப் கட்டுரைகள் பெரிதும் விரும்பப்பட்டாலும், அ சமர்ப்பிக்கப்படலாம். அவை பிரசுரிப்பதற்கு மொழிபெயர்ப்பில் வெளியாகும்.
உசாவலுக்குச் சமர்ப்பிக்கப்படும் கட்( மேல்லெல்லை எதுவுமில்லையாயினும் கட்டு டிருத்தல் பெரிதும் வரவேற்கப்படும். அதே ே சொற்களையும், நூல் மதிப்பீடுகள் 1000-2000
கட்டுரையின் இரு பிரதிகள் தாளில் கையெழுத்துப் பிரதியாகவோ கணினிப் பிரதி படலாம். எனினும், கட்டுரையில் எழுதியவர் ( சேர்க்கப்பட்டிருத்தல் கூடாது. இவை வே கட்டுரையுடன் இணைக்கப்படுதல் வேண்டும். இ கட்டுரைச் சுருக்கமொன்றும் கட்டுரையுடன் சுருக்கத்துடன் கட்டுரையிற் பயன்படுத்தப்ப தயவுசெய்து குறிப்பிடவும். கட்டுரையை ( பயன்படுத்தி இறுவட்டிற் (CD), கட்டுரையின் விரும்பப்படும். எனினும், இது எதுவிதத்திலும்
ஆய்வுக்கட்டுரைக்கான மேற்கோள்க (Author Date System) அல்லது அடிக்குறிப்பு ( ஆசிரியர் திகதி முறைமை : (ஆசிரியர் பெயர், ெ
பட்டால் அகரவரி
கட்டுரையின் இறுத அடிக்குறிப்பு நூலாயின்
: முதலெழுத்துக்க வெளியீட்டாளர் பெ
பக்கம். சஞ்சிகையாயின்
முதலெழுத்துகளு
சஞ்சிகையின் பெய உசாத்துணை நூற்பட்டியல் நூலாயின்
: ஆசிரியர் பெயரும் ஆண்டு), நூலின்
வெளியிடப்பட்ட இ சஞ்சிகையாயின்
: ஆசிரியர் பெயரும் ஆண்டு), "கட்டுரை இலக்கம், இதழ் இ இடம்.
சந்தா விபரம் : ஓர் ஆண்டுக்கு (இரு இதழ்கள்) இலங் ை
தனிநபர்
500
நிறுவனம்
2000
தனி இதழ்
30(

தொடர்பான அறிவுறுத்தல்கள் பின்னரே பிரசுரத்திற்கு ஏற்றுக்கொள்ளப் - ஆய்வுக் கட்டுரைகள் வேறு சஞ்சிகைகள், ட்டிருத்தல் கூடாது. தமிழில் எழுதப்பட்ட ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரைகளும் இத் தகைமை பெறுமாயின் உரிய தமிழ்
இரைகளுக்கு சொல் எண்ணிக்கை பற்றிய ரைகள் 5000-6000 சொற்களைக் கொண் - பான்று, மீளாய்வுக் கட்டுரைகள் 3000-5000
சொற்களையும் கொண்டிருக்கலாம். ஒரு பக்கத்தில் மாத்திரம் எழுதப்பட்ட யாகவோ உசாவலுக்கெனச் சமர்ப்பிக்கப்பெயர், பதவி, நிறுவன விபரங்கள் எதுவும் றொரு தாளில் தனியாக எழுதப்பட்டுக்
வற்றுடன் 100 முதல் 125 சொற்கள் கொண்ட | அனுப்பப்படுதல் வேண்டும். கட்டுரைச் டும் நான்கு முக்கியமான பதங்களையும் முடியுமாயின் 'வித்யா' எழுத்துருவினைப்
கடினப்பிரதியுடன் அனுப்புவது பெரிதும் ) கட்டாயமானதன்று.
ளுக்கு ஆசிரியர் திகதி முறைமையினை முறைமையினைப் பின்பற்றலாம்.
வளியிட்ட ஆண்டு : பக்கம்). இம்முறை பிற்பற்றப்சைப்படுத்தப்பட்ட உசாத்துணை நூற்பட்டியல் கியில் இருக்க வேண்டும்.
ளுடன் ஆசிரியர் பெயர், நூலின் தலைப்பு, யர், வெளியிடப்பட்ட இடம், வெளியிட்ட ஆண்டு,
டன் ஆசிரியர் பெயர், "கட்டுரையின் பெயர்", பர், தொகுதி இலக்கம், இதழ் இலக்கம், பக்கம்.
- அவரின் முதலெழுத்துக்களும் (வெளியிட்ட
தலைப்பு, நூல் வெளியீட்டாளர் பெயர், டம். - அவரின் முதலெழுத்துக்களும் (வெளியிட்ட யின் தலைப்பு", சஞ்சிகையின் பெயர், தொகுதி லக்கம், வெளியீட்டாளர் பெயர், வெளியிடப்பட்ட
இந்தியா (வான்மார்க்கம்)
ஏனையநாடுகள் (வான்மார்க்கம்)
U.S.$ 8
U.S.$ 20
|
U.S.$ 32
U.S.S 80
U.S.$ 5
U.S.$ 12

Page 132
KUMARAN PRESS

ISSN 1391-9830
gl1771391 119 83005 ||