கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல்ஹஸனாத் 2002.09

Page 1
மலர் : 28 இ
> செப்டா
> அமெ -அமெரிக்
4IEIRINE 1 |
> 26
தாய்
மு.க பொ
% > அமெரிக்க ஆப்கானும்
ரஷ்ய செச்னியா
மாளிகா இஸ்லாமிய இலட்சியக் கு

-ஹஸனாத்
தேடபம் A12 தி அட போப் தழ் : 09 செப்டம்பர் 2002 (ஜமாதுல் ஆகிர் - ரஜப் 1423)
நபர் 11 க்குப் பின்னர்...
ரிக்கா ஏன்? கர் வினவுகின்றனர்
மாமா அனுப்பிய கடிதம்! பலாந்து பேச்சுவார்த்தை: கா பெற்றுக் கொடுக்குமா? Pயில் மாட்டுமா?
வத்தை மத்ரஸா விவகாரம்... தரல் Islamic Monthly

Page 2
இஸ்லாமிக்
உங்களுக்குத் தேவையான எல்லா வ அருள்மறை அல்குர்ஆனின் தமிழ், ஆங்
நூற்றுக்கணக்கான இஸ் பாலர் வகுப்புமுதல் பல்கலைக்கழகம் வரை
காகிதாதிகள், அரபு மத்ரஸ் எம்மிடம் மொத்தமாகவும், சில்ல
ஹதீஸ் முறைமையும் கிரந்தங்களும் இஸ்லாமிய சட்டவியலில் பெண்கள் சாட்சியம் சர்வதேச உறவுகள் பற்றிய இஸ்லாமியக் கோட் மகா கவி இக்பால் பாரசீகப் பெருங் கவிஞர்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு நடைமுறைக்கேற்ற இஸ்லாம் முதற்பாகம் நடைமுறைக்கேற்ற இஸ்லாம் இரண்டாம் பாக) தஃவதுல் குர்ஆன் வஸ்ஸுன்னா போட்டிப்பரீட்ன
"தஃவதுல் குர்ஆன்" 100.00 (
அISLAMIC B0
77, Dematagoda R Tel: 01- 684851 - Fax :01- 66
Registered at Tertiary and Vocation Affiliated to Institute of Leadership Accredited by Council for Informati
வதிவிட வசதியு
Diploma in Comp Introduction to Information Technology
Operating System (Win 98) Microsoft Word Microsoft Excel Microsoft PowerPoint Microsoft Access Introduction to Visual Basic Hardware Fundamentals and Internet & E-mail
Diploma in Deskt Operating System (Win 98) Microsoft Word Adobe PageMaker Adobe Photoshop Corel Draw
Corel Photo Paint Islamic Institute of Infor
' Madampe - Tel: 032-47134, 47561, Fax: 032-4

புக் ஹவ்ஸ்
பகையான புனித அல் குர்ஆன் பிரதிகளும்,
கில ஆக்கங்களும், ஹதீஸ் கிரந்தங்களும்
லாமியப் புத்தகங்கங்களும், யிலான கற்கைநெறிகளுக்குரிய பாடநூல்களும், பாக்களுக்கான அரபு நூல்களும்
றையாகவும் கிடைக்கும். அத்துடன்,
75.00 75.00
எங்களிடமிருக்கும் 188.00 -பாடு
210.00
ஏறக்குறைய 3000 புத்தகங்களின் 210.00 பெயர் விபரம் அடங்கிய விலைப்பட்டியல் 290.00
விலை - 5. 00 275.00
275.00 சையை முன்னிட்டு பரீட்சை வழிகாட்டி நூலான
நபாய்க்கு விற்பனையாகிறது. POK HOUSE pad, Colombo - 09. 59197 E-Mail: islambks@slt.lk
D
ial Education Commission & Management - Pakistan on Technology (CINTEC) டன் கூடிய uter Studies
National Diploma in Aopted Computing
(காலம் : 30 நாட்கள் கட்டணம் :7,250/=
op Publishing
பதிவுகளுக்கு | |முந்திக் கொள்ளுங்கள்
(காலம் : 07 நாட்கள் கட்டணம் 2,000/=
mation Technology
51230
7134 E-mail: iiit@sltnet. Ik

Page 3
ஆம்
அ6
வா|
"திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன்மை செய்யும்படியும், உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் கட்டளையிடுகின்றான். மேலும் மானக்கேடான, வெறுக்கத்தக்க மற்றும் அக்கிரமமான செயல்களை விலக்குகிறான். நீங்கள் படிப்பினை பெறும்பொருட்டு உங்களுக்கு அறிவுரை கூறுகின்றான்”
(ஸுரதுந் நஹ்ல் :90)
ભ
இவு
மு. நீதி
கட்
அல இன
த?
அல்ஹஸனாத்
சுவ
சர்
மலர் 28 இதழ் 09 செப்டம்பர் 2002
ஜமாதுல் ஆகிர் - ரஜப் 1423
ஆப் அ6 அெ
| ISSN : 1391 - 460 X
கன்
ஜட்
சிற
கே
வெளியீடு:
இலங்கை ஜமாஅதே இஸ்லாமி Sri Lanka Jama'ath-e-Islami 77, Dematagoda Road, Colombo 09 Phone
:687091) Fax
:686030 web
:www.alhasanath.com
நா பிரி
அலு |பென
இஸ்
விலை விபரம்) உள்நாடு தனிப்பிரதி
: ரூபா 20.00 வருட சந்தா : ரூபா 275.00 வெளிநாடு வருட சந்தா இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, சிங்கப்பூர்
: 650.00 மத்திய கிழக்கு நாடுகள்
: 800.00 இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, மலேஷியா, ஜப்பான், கொரியா : 900.00 ஐக்கிய அமெரிக்க நாடுகள்
: 1200.00
ஆ (தீர்ப்
குறிப்
எடுத்.
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆ

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ் அவன் பெயரால்
உள்ளே உள்ளவை
03
05
ல்குர்ஆன் விளக்கம் இவை வளப்படுத்தும் ஆறு அம்சங்கள் ல்ஹதீஸ் விளக்கம் ற்ஸான் என்றால்...
ள்நாடு கா. பெற்றுக் கொடுக்குமா? மன்றம் வரை சென்ற மாளிகாவத்தை... டுரைகள் Tறாட வாழ்வில் அனைவருக்கும் உளவியல் மறவன் நீதியாளனா?
07
45
33
09
14 17 50
வா களம் ர்க்கம் யாருக்கு?
வதேசம் பகானியர்களை வாழ்த்துகிறார் உஸாமா மெரிக்கா ஏன்? மெரிக்க ஆப்கானும், ரஷ்ய செச்னியாவும் பிதா பவனம் ம்இய்யா பக்கம் றுவர் பூங்கா
ள்வி - பதில் ன் இஸ்லாத்தைத் தழுவினால் எந்தப் வில் இணைந்து கொள்வது?
26-27
40-41
42-43
47 1
அந்நிஸா
ப்பாயிருக்கிறதா? அறிவைப் பரப்புங்கள் ன்களின் உந்துசக்தியாக ஆண்களே
லாத்தில் ஆண்-பெண் உறவு ரோக்கிய சந்திப்பு: பு வழங்கத் தகுதியற்ற நீதிமன்றங்கள்
21 23 25
28
அல்ஹஸனாத் இதழுக்கு சந்தாக்கள் அனுப்ப நாடுவோர் பிட்ட தொகைக்கு ALHASANATH என்ற பெயருக்கு மணியோடர் து பெறும் கந்தோர் DEMATAGODA எனக் குறிப்பிட்டு அனுப்பவும்.
கிர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 4
கருத்து
இசிtா
(060600க
உங் களால் அவர்
முடியாவிட்டாலும், லகளாவிய ரீதியில் அழிவுகளையும்,
உபத்திரமாவது இல்6 இனச்சுத்திகரிப்பையும் எதிர்நோக்கும்
அவர்கள் கேட் முஸ்லிம் உம்மத், ஹிஜ்ரத்துக்கு
கைகளை கழுத்தில் க தயாராகட்டும். தாம் இதுவரை மேற்கொண்டு
என்று விடாதீர்கள். வரும் வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு
வாசலை அது உங்கள் புத்துலகம் நோக்கி அவர்கள் பயணிக்
கூடும். ஆர்வமேலீட்ட கட்டும். நல்லவை பலவீனங்களாக மாறி,
விடாதீர்கள். அது உ 1 தீயன கோலோச்சி வரும் உலக ஒழுங்கை
ஒரு சோதனையாக ச 1 மாற்றியமைக்க, தூய இஸ்லாத்தை நோக்கி
பழிப்புக்கும் ஆளாக்க அவர்கள் நடைபயிலட்டும். ஏனைய எல்லா
- வறுமை உங்களும் (சமூகங்களும் ஒழுக்கக்கேட்டு நாகரிகத்தின்
கூறும் சிந்தனை மூல (முன் மண்டியிட்டுவிட்ட இவ்வேளை முஸ்லிம்
தியை உங்கள் 'கல் கள் தம் தொலைந்து போன நாகரிகத்தின்
விடும் நவீன தத்துவம் "உச்சியை நோக்கி உயரட்டும். தம் வீழ்ச்
விடாதீர்கள். இன்று ை சிக்குக் காரணமாயமைந்த அனைத்துப்
தெல்லாம் உங்கள் பலவீனங்களையும் கண்டறிந்து, நீக்கி,
கண்டுதான். அதனை | மீண்டும் உலகைக் கட்டியாளப் புறப்படட்
- முயலுங்கள். ஷைத்தா Tடும். உங்கள் எழுச்சியில் உலக மக்களின்
அவர்களை ஆக்கி வ விமோசனம் தங்கியுள்ளது. உங்கள்
- விபசாரத்தின் வாயி விழிப்பில் மக்களின் விடியல் தங்கியுள்ளது. அடைத்து - விடுங்க
இறைவனுக்கு இணைவைக்கும் சகல -
சிகரத்தை நோக்கி | வற்றையும் விலக்குங்கள். அவன் 'தீன்'
தாய்மைப்பேற்றை . தவிர்ந்த ஏனையவற்றை உங்கள் உள்ளங்
விடும் சுயகெளரவம், ! மகளிலிருந்து அகற்றி விடுங்கள், இஸ்லாம்
வாரிசுகளின் உரிை தவிர்ந்த ஏனைய அனைத்துக் கொள்கை
வரம்புகள் அனைத் (களையும், அனைத்துத் துறைகளிலிருந்தும்
தோண்டிப் புதைத்து நீக்கிவிடுங்கள்.
நாகரிகத்தின் வீழ்ச்சிப் பிள்ளைகள் மீதான பெற்றோரின்
உங்களுக்கு உ 1 உரிமைகளை நிலைநாட்டுங்கள். பெற்றோர்
பெறுமதி வாய்ந்தது 1 மீது பிள்ளைகள் வழக்குத் தொடரும்
வாழும் உரிமையை ! Tநாகரிகம் வந்து கொண்டிருக்கிறது. வாழை
பறித்துவிடாதீர்கள். . (யடி வாழையாக வந்து கொண்டிருக்கும்
யிலன்றி வேறு வழிகள் ('தீனை' வழிமறித்துக் கொள்ளையிட
படாதிருக்கட்டும். ம வகுக்கப்பட்டுள்ள சட்டமே இது..
செல்லாக்காசாக்கிவிட்ட உறவினர், வறியவர், வழிப்போக்கர்
வாதம் உங்கள் க உரிமைகளைப் பேணுங்கள். உறவினர்கள்
இறைவன் பிறருக்கு 1 மத்தியில் உள்ள ஏழைகள், அல்லாத
உரிமையை அநியா வறியவர்கள், இஸ்லாமிய அமைப்பை
தீர்கள். அதற்காக பழி நோக்கிப் பயணிக்கும் பக்தர்கள் ஆகி
அல்லாஹ் அவர்கள் யோரின் உரிமைகளை, அவர்களுக்குரிய
என்பதை மறந்து விட |'ஹக்கை' வழங்கி விடுங்கள். அவர்கள்
அல்லாஹ்வின் | பயணிக்கவிருப்பதோ படுசெங்குத்தான
விருக்கும் உங்கள் மத்தி T பாதை. மாத்திரமல்ல, புதிய. உலக
தொகை அதிகரிக்கல Tஒழுங்கில் முஸ்லிம்களின் உறைவிடமும்
களை ஆதரவுடன் 1 அகதி முகாம்களே!
அவர்களின் சொத்துக் சமூகத்தின் பயணத்திற்கு பலகோடி
தீர்கள். அவர்கள் ஆ 1 ரூபாய்கள் தேவைப்படும்போது பணத்தை
ஆதரியுங்கள். சமூகத் வீணாக வாரியிறைத்து, 'ஷைத்தான்களின்
அவர்களை ஆக்குங் நண்பர்கள் நாம்' எனப் பகிரங்கமாகவே
ளையும் அவர்களது பறைசாற்றாதீர்கள். இது இஸ்லாம் நோக்கிப்
களையும் 'அம்போ' பயணிக்கும் இனியவர்களின் இதயத்தை
கள். ஒழுக்கக் கேட்டு (அவநம்பிக்கையில் ஆழ்த்திவிடும்.
குடும்பப் பளுவும், 6 அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி
02

ள் ஹிஜ்ரத்துக்கு தயாராகட்டும்!
ர்களுக் கு உதவ மாக சுமத்தப்படுவதற்கும் அது வழிவகுக்கும் | - குறைந்தபட்சம் நீங்கள் அந்நியர் மத்தியிலே வாழவிருப் |
லா திருக்கட்டும்.
பதால், அவர்களுடன் ஒப்பந்தங்களை ; தம் போதெல்லாம்
நீதமாகச் செய்துகொள்வதோடு அவற்றை டிக்கொண்டு இல்லை மதித்தும் நடவுங்கள். அவை அரசியல் | இறை கஜானாவின்
ஒப்பந்தங்களாயிருக்கலாம். தனிநபர் ஒப்பந்| ளுக்கு அடைத்துவிடக்
தங்களாயிருக்கலாம். அல்லது எழுதப்படாத) Tல் அள்ளி இறைத்து
ஒப்பந்தங்களாகக் கூட அமையலாம். நாம் | ங்கள் பலவீனத்துக்கு
வாய்மையுடன் வாழவந்த சமூகம். எனவே அமைந்து விடும். பிறர்
பிறர் எதிர்பார்ப்புகளை காற்றில் பறக்க கி விடும்.
விட்டு நயவஞ்சகத்தனமாக நடந்து கொள்ள க்கு வந்துவிடும் என்று
வேண்டாம். அதேவேளை ஏமாளிகளாகவும் மம் குழந்தை உற்பத்
ஆகிவிட வேண்டாம் ஒப்பந்தங்களை முறிக்க | புகளிலேயே கொன்று
வேண்டிய கட்டத்தில் முறையாக முறித்துக் த்துக்கு அடிமையாகி
கொள்ளுங்கள். ஏனெனில் அல்லாஹ் "ஷத்தான்கள் அஞ்சுவ
அவை பற்றி பின்னர் விசாரிக்கவிருக்கிறான். 'மனித வளத்தைக்
-- அளவைகளில் அல்லாஹ்வை அஞ்சிக் எ மேலும் வளமாக்க
கொள்ளுங்கள். நீதியை நிலைநாட்டப் னின் ஏவலாளர்களாக
புறப்படும் பயணத்தில் அநியாயத்துக்கு பிடாதீர்கள்.
அணுவளவும் இடமிருக்கக் கூடாது. உங்கள் | பல்கள் அனைத்தையும்
தராசு சரியான எடைபோடட்டும். பொருட் | கள். தூய்மையின்
களை நிறுக்கும்போது மாத்திரமல்ல,) பயணிக்கும் எமக்கு,
மனிதர்களை மட்டிடும்போதும்தான். இனம் | அது இல்லாமலாக்கி
என்ற கல்லைத் தூக்கி தராசில் போட்டு குடும்பக் கட்டுக்கோப்பு, உங்களைத் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். மகள், தூய்மையின்
அது மறுபக்கத்தை உயர்த்திவிடும். மன ! எதையும் அது குழி சாட்சி அது சரியாகவே சகலதையும் நிறுக்1 விடும். இன்றைய நவ
கும் ஆற்றலுடையது. மாத்திரமல்ல, சகல | பாதையே அதுதான். மக்களிடமும் மறைந்துள்ள அல்லாஹ்வின் | ங்கள் உயிரைவிடப்
அளவுகோலாகும் அது. - எது? அதே உயிர்
-- உங்களிடம் எதைப் பற்றிய அறிவில் பிறிதொருவனிடமிருந்து லையோ அதனைப் பின்தொடராதீர்கள். மறு! அல்லாஹ்வின் பாதை வார்த்தைகளில், நீங்கள் பின்தொடரும்! எரில் உயிர்கள் பறிக்கப் அனைத்தையும் அறிந்து தொடருங்கள்.) னித உயிர்களையே ஏனெனில், உங்களின் ஒவ்வொரு செயலின) உலகளாவிய பயங்கர தும் பின்னணி அறிவாக அமைய வேண்டுமே | கண்களை மறைக்க,
அல்லாது குருட்டு நம்பிக்கையாக அது | அளித்துள்ள வாழும் ஆகிவிடக் கூடாது. உங்கள் பயணத்தின் பமாகப் பறித்து விடா
பாதை தெளிவானது. அதனை அறியாமல் வாங்கும் உரிமையை வாழ்ந்து பழகிவிட்டதனாலேயே இன்று ! தக்கு அளித்துள்ளான். ஹிஜ்ரத் அவசியமாகி விட்டது. எனவே |
டாதீர்கள்.
பாதையறிந்து பயணிக்கப் புறப்படுங்கள். | பாதையில் பயணிக்க
- இறுதியாக, நீங்கள் அறிந்து கொண்ட | த்தியில் அநாதைகளின் பாதையை, மற்றவர்கள் அறிந்து கொள்ள |
ரம். அவ்வேளை அவர்,
வில்லை என்பதற்காக செருக்குடன் நடந்து' - அரவணையுங்கள். சறுக்கி விடாதீர்கள். மலையளவு உயர்ந்து களை அபகரித்து விடா விட்டதாக மமதை கொள்ளாதீர்கள். பிறரின் 1 ளாகும்வரை அன்போடு
மனப் பூமியைப் பிளந்து ஆய்வுகள் மேற் தின் காவலரண்களாக
கொள்ள அவசரப்படாதீர்கள். இவை உங்க | கள். அல்லாது அவர்க
ளால் முடியாத காரியங்கள். தயாராகுங் | - விதவைத் தாய்மார் கள்- உங்கள் ஹிஜ்ரத்துக்காக. மிஃராஜ் | = என்று விட்டுவிடாதீர் உங்களுக்கு வழங்கும் பாடமிதுவே! டுக்கும், பெண்கள் மீது வீண்பழியும் அநியாய
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 5
T------------------- 1"திண்ணமாக, அல்லாஹ் நீதி செலுத்தும்படியும் நன் ! செய்யும்படியும், உறவினர்களுக்கு ஈந்துதவும்படியும் 1 கட்டளையிடுகின்றான். மேலும் மானக்கேடான, வெ Iமற்றும் அக்கிரமமான செயல்களை விலக்குகிறான்.
1 படிப்பினை பெறும் பொருட்டு உங்களுக்கு அறிவுரை
(ஸுர மெளலவி M.H.H.M. முனீர் (முஹ
ஸுரதுந் நஹ்லின் தொண்ணூறாவது உள்ளத்துக்குள் மங் இவ்வசனம், இஸ்லாத்தின் பூரண
மாறாத சக்தியாக இ 1 வழிகாட்டலை சில
இவ்வசனத்தின் ஆர 1 சொற்றொடர்களினூடாக விவரிக்கிறது.
அல்லாஹ் உங்கை ( எனவேதான், ஸலபுஸ் ஸாலிஹீன்களின்
பிறருக்கு அழகாக | 1காலத்திலிருந்து இன்று வரை
ஆகியவற்றைக் கொ (வெள்ளிக்கிழமை குத்பாக்களின்
ஏவியிருக்கிறான்” எ (இறுதியில் இவ்வசனம் ஓதிக்
அறிவுறுத்துகிறது. (காண்பிக்கப்படுகிறது. வரலாற்றில் நடந்த
- மனிதன் இவ்வுல (அங்கீகரிக்க முடியாத ஒரு பிழையான
வாழ்க்கையை எவ்வ (போக்கை பின்னணியாகக் கொண்டே
கொள்ள வேண்டும் ஹஸ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ்
அழகாக, இரத்தினச் (ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
உபதேசிக்கிறது. 'அ (இப்பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
நீதியாக இருத்தல்,
இவ்வசனத்தைப் பற்றி
நேர்மையுடன் நடந்து நபித்தோழர்களில் ஒருவரான உஸ்மான்
ஆகிய பொருள்களை இப்னு மழ்ஊன் ரழியல்லாஹு அன்ஹு
சொற்றொடராகும். " அவர்கள் தனது அனுபவத்தைப்
குர்ஆனின்' ஆசிரிய பின்வருமாறு விளக்குகிறார்கள்.
பின்வருமாறு வகைப் ''முஹம்மத் ஸல்லல்லாஹு
விளக்குகிறார்: அலைஹி வஸல்லம் அவர்கள்
"'நீதி வழங்குதல் எவ்வளவோ கொடுமைகளை சகித்துக்
மூன்று வகையாகப் கொண்டு போதனை செய்து
1. மனிதனுக்கும் வந்தார்கள். என்னையும் இஸ்லாத்தின்
இடையே நீதியா பக்கம் அழைத்தார்கள். அவர்களுக்கு
2. மனிதன் தனக்கு எதிராக நான் எதையும் செய்வதற்கு
மிடையே நீதியா T வெட்கப்பட்டேன். எனதுள்ளத்தில் |
மனிதன் தனக் எந்தவிதமான மாற்றத்தையும்
களுக்கும் இடை I ஏற்படுத்தாத நிலையிலேயே நான்
என்பனவாகும்” 1 இஸ்லாத்தில் சேர்ந்தேன். பின்னர் இந்த
எனவே நீதி வழ வசனத்தை அல்லாஹ் அருளச்
ஏதேனும் பிரச்சினை I செய்தான். அந்த நாளிலிருந்து (இந்த
ஏற்படுகின்றபோது L | வசனத்தின் பெறுமதியை உணர்ந்து
தீர்த்துவைத்தல் என T கொண்டதிலிருந்து) இஸ்லாம் என்
மாறாக வாழ்வின் 6 அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

பமை
அல்குர்ஆன் விளக்கம் ||
றுக்கத்தக்க நீங்கள்
கூறுகின்றான்” துந் நஹ்ல் :90)
சந்தர்ப்பங்களின்போதும் கடைபிடிக்க ம்மதி)
வேண்டிய உணர்வு சார்ந்த
செயற்பாடாகும். எனவேதான் அலி பகாச் சுடராக,
ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இடம்பெற்று விட்டது"
'ஒழுங்கான வாழ்வின் பூரணமான ம்பம், “திண்ணமாக
அடிப்படை' என்று இதனை ள நீதி வழங்குதல்,
வர்ணித்தார்கள். சரிசமமாகப் பங்கிடுதல் கலவுசெய்தல்
என்பது நீதியாகாது. ஏனெனில், ண்டு
அவ்வாறு சரிசமப்படுத்துதல் என்பது சிலபோது நீதத்துக்கே மாற்றமானதாக
அமைந்து விடும் என்கிறார் அறிஞர் கில் தன் அன்றாட
செய்யித் மௌதூதி ரஹிமஹுல்லாஹ் மாறு அமைத்துக்
அவர்கள். அவர் தொடர்ந்து என்பதை மிக
விளக்கும்போது, 'நீதியின் தோற்றப்பாடு சுருக்கமாக இது
வெவ்வேறு உண்மைகளின் பல்அத்லு' என்பது
ஒன்றிணைப்பாகும். முதலாவது, நியாயமாக நடத்தல்,
மனிதர்களுக்கிடையே அவர்களின்
ன்று
1 ஆறு உபதேசங்கள்
1 கொள்ளுதல்
உரிமைகளில் சமநிலையைப் ளக் குறிக்கும்
பேணுதலும், அதற்குரிய மஆரிபுல்
விகிதாசாரத்தை வழங்குவதுமாகும். ( நீதத்தை
அடுத்து ஒவ்வொருவரும் படுத்தி
அவரவருக்குரிய உரிமையை
அதற்குரிய வழியில் பெற்றுக் லை அல்லாஹ்
கொள்ளலுமாகும். பெற்றோருக்கும் பிரித்துள்ளான்:
பிள்ளைகளுக்குமிடையே, | இறைவனுக் கும்
கணவனுக்கும் மனைவிக்குமிடையே, க நடத்தல்
ஆரோக்கியமுள்ளவனுக்கும், ம் தன் ஆன்மாவுக்கு
நோயாளிக்குமிடையே என க நடத்தல்
எதிர்பார்ப்புகளும், தேவைகளும் கும் இதர படைப்பு
தேவையான அளவுகளும் யே நீதியாக நடத்தல் வித்தியாசமானவை. அதற்கேற்ப
விகிதாசாரத்தைப் பேணுவதே நீதியின்
எதிர்பார்ப்பாகும். ங்குதல் என்பது
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு கள்
அன்ஹு அவர்கள் இவ்வசனத்தின் ஆழ | க்கச்சார்பின்றி
அகலத்தை மிகத் தெளிவான பது மட்டுமல்ல,
வார்த்தைகளில் சுருக்கமாகக் ல்லா
குறிப்பிட்டார்கள்: ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
03

Page 6
''வணங்கி வழிபடுவதற்கு
நிறைவேற்றுவதும் 8 அல்லாஹ்வைத் தவிர வேறு
என விளக்குகிறார்க கடவுளர்கள் கிடையாது என சாட்சி
வசனத்தின் மூன் பகர்தலே நீதம் செலுத்தலாகும்”
'உறவினர்களுக்கு " ஆம்! தனிமனித வாழ்விலும், சமூக
கூறுகிறது. ஓர் ஆரே வாழ்விலும் அல்லாஹ்வை மாத்திரம்
சமூகத்தின் உறுதிமி ஏக கடவுளாக ஏற்றவனால் மட்டுமே
குடும்பங்களாகும். « நீதியை நிலைநாட்ட முடியும்.
என்பது கணவன், ம கற்சிலைகளை வணங்குவோரும்,
என வரையறுக்கப்ப சமாதிகளிடம் உதவி கோருவோரும்,
தந்தை வழியில், தா தமது பகுத்தறிவால் வாழ்க்கைப்
பந்த வழியில் யாரெ 'போக்குகளை ஏற்படுத்திக்
உறவுக்குரியோராக கொண்டோரும் நிச்சயமாக அநீதி இழைப்போராகவே காணப்படுவர். அவர்களது சமூக வாழ்வில் பல்வேறு அநீதிகள். ஆதிக்கம் செலுத்தும்.
வசனத்தின் அடுத்த பகுதி 'நன்மை செய்யும்படி' ஏவுகிறது. இதனை "இஹ்ஸான் என்றும் விவரிக்கிறது. (அதாவது ஏனையோருக்கு நன்மை
செய்தல், மற்றவர்களுக்கு அவர்களது 1உரிமையைவிட கூடுதலாகக்
கொடுத்தல், தனது உரிமையில் குறைவு
அவர்கள் எல்லோரு ஏற்படுவதை பொருட்படுத்தாதிருத்தல்
விரிவான அலகுக்கும் 1என கருத்து விரிகின்றது. நீதம்
உள்வாங்கப்படுகிறார் செலுத்துவது சமூக மேம்பாட்டின்
மத்தியில் மிக இறுக் அடிப்படையாயின், 'இஹ்ஸான்' அதன்
காணப்பட வேண்டும் பூரணத்துவமும் கவர்ச்சியுமாகும்.
இஸ்லாத்தின் எதிர்பா 1'இஹ்ஸான்' செல்வாக்குச் செலுத்தும்
அவர்களுக்கிடையே சமூகத்தில் அன்பு, பாசம், மனித
இஸ்லாம் பணிக்கிறது 1நேயம், முதலாம் உயர்பண்புகள்
அமைப்பின் அடித்த 1ஆதிக்கம் செலுத்தும். எடுக்கும்
எனும் நீதத்தை நிை மனிதர்களை விட கொடுக்கும்
இஹ்ஸான் எனும் உ மனிதர்கள்தான் கூடுதலாக
அமைந்திருப்பது போ காணப்படுவார்கள். போதாது என்பதை
பேணுவதும் மூன்றா (விட, போதும் என்ற நிலை
அடித்தளமாக ஆக்க நிறைந்திருக்கும்.
என்பதையே இவ்வச இமாம் குர்துபீ ரஹிமஹுல்லாஹ்
இவ்வசனம் மூன் 1அவர்கள், "இஹ்ஸான் என்பது ஒரு
விட்டுவிடுமாறு கூறுகி 1முஸ்லிம் தனது இபாதத்துகளின்போதும்,
மானக்கேடான விடய (அக்லாக் சார்ந்த விடயங்களின்போதும்,
அனைத்து கெட்டவா (முஆமலாத் தொடர்புடைய
கெட்ட செயல்களை (நடவடிக்கைகளின்போதும்,
அது மறைமுகமாகே 1'அல்லாஹ்வை நான் காணாவிட்டாலும்,
வெளிப்படையாகவே (அல்லாஹ் என்னை அவதானித்துக்
அதனை மனிதனே ெ 1கொண்டிருக்கிறான்' என்ற
கருதுவான். இதனை. 1மனப்பாங்குடன் இருப்பதேயாகும்.
'பவாஹிஷ்' எனக் க |அத்தோடு ஒவ்வொரு விடயமும்
விபச்சாரம், தன்னின. (எவ்வாறு நிறைவேற்றப்படவேண்டும் என
நிர்வாணக் கோலங்க எதிர்பார்க்கப்படுகிறதோ, அதனை
யாவும் இதனைச் சே (அதற்கேயுரிய நிலையில்
இரண்டாவது அல்
04
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

ஹ்ஸானே ஆகும்"
வெறுக்கத்தக்கவைகள். எந்தப்
பேச்சுக்களும், எந்தச் செயல்களும், மாவது உபதேசம்,
ஹராம் எனவும், அனுமதிக்கப்படாதவை ந்துதவும்படி'
எனவும் ஷரீஆவினால் ராக்கியமுள்ள
கூறப்பட்டுள்ளனவோ அவை யாவும் க்க கூறுகளே அதன்
வெறுக்கத்தக்கவையாகும். டும்ப உறவு
மூன்றாவது, அக்கிரமம் செய்தல். னைவி, பிள்ளைகள் அதாவது வரம்பு மீறி பூமியில் குழப்பம் | டதல்ல. மாறாக
உண்டு பண்ணுதல், மற்றோரின் ய் வழியில் திருமண உரிமைகளை கையாடுதல். கொலை ல்லாம் இரத்த
செய்தல், நீதியான ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றனரோ 1 எதிராக தோள்கொடுத்தல், அமைதியான |
நீதியின் தோற்றப்பாடு வெவ்வேறு உண்மைகளின் ஒன்றிணைப்பாகும். முதலாவது, மனிதர்களுக்கிடையே அவர்களின் உரிமைகளில் சமநிலையைப் பேணுதலும், அதற்குரிய விகிதாசாரத்தை வழங்குவதுமாகும். அடுத்து ஒவ்வொருவரும் அவரவருக்குரிய உரிமையை அதற்குரிய வழியில் பெற்றுக் கொள்ளலுமாகும்.
ள்
ம் குடும்பம் என்ற
ஒரு சூழலை குழப்புதல் இவை யாவும்
அக்கிரமமாகும். Tகள். அவர்களுக்கு
இந்த ஆறு போதனைகளையும் கமான பிணைப்பு
பின்பற்றி வருமாறு அல்குர்ஆன் | என்பது
வேண்டுகிறது. ஒவ்வோர் தனிமனிதனும் ' ர்ப்பாகும். எனவே
ஒவ்வோர் குடும்பமும் தமக்குள் கொடுத்துதவுமாறு
இவற்றை ஏற்படுத்திக் கொண்டால் 3. இஸ்லாமிய சமூக
உயர்ந்ததோர் உத்தம சமூகம் பங்களாக 'அதில்'
உருவாகும். லநாட்டுவதும் பகாரமும்
ல் இரத்த பந்தம் பது அதன்
பட்டிருக்கிறது எம் உணர்த்துகிறது.
அல்ஹஸனாத்தில் 1 பண்புகளை றது. முதலாவது,
விளம்பரம் செய்து ங்கள், அதாவது த்தைகளையும்,
நீங்கள் பும் இது குறிக்கும்.
பா அல்லது
பலனைப் பெறுங்கள். 1 அமையலாம். கட்டது எனக்
எமக்கும் 5 குர்ஆன் றுகிறது.
பலனைப் பெற்றுத் : சேர்க்கை,
ள் முதலான
தாருங்கள் எந்ததாகும்.
முன்கர்
- ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 7
--------------------
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிக்
“சகல விவகாரங்களிலும் அழகிய முறையில் திறம்பட அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் 6 கொல்வதாக இருந்தாலும் அழகிய முறையில் கொன்ற பிராணியை அறுப்பதாக இருந்தாலும் அழகிய முறையில் அ உங்களில் ஒருவர் தனது கத்தியைத் தீட்டி கூர்மைய 1 போது) பிராணிக்கு ஆறுதல் அளிக்கட்டும்.
'த அறிவிப்பாளர்: சத்தாத் இப்னு அவ்ஸ் (ஆ) அ
ஸ்லாம் வலியுறுத்தி அழுத்திப்பேசிய அவர்கள் முன்வைக் (9இஹ்ஸான் என்ற பண்பு பற்றி இந்த இங்கு விளங்க முய
ஹதீஸ் விளக்குகிறது. இஹ்ஸான் - 'அல்இஹ்ஸான்' | என்பது நல்லமுறையில் நடந்து கொள்ளல் சிந்தனை வஹியின் 2 என பொருள்கொள்ளப்பட்டாலும் இஸ்லாமிய முதலாவது வெளிப்பா ! பரிபாஷையில், 'அல்லாஹ்வை நோக்கி கருத்துக்களை எடு 1 முழுமையாக முகம் திருப் புதல் ; இதற்கு பாரியளவு
அல்லாஹ்வை நாம் பார்க்காவிட்டாலும் கொடுத்ததை நாம் 8 T அல்லாஹ் எம்மைப் பார்க்கிறான். எனவே,
- "நிச்சயமாக அல் (அவனை நாம் பார்ப்பதுபோல் வாழ்க்கையை அழகிய முறையில் | (வணக்கமாக்கி வாழுதல்; அழகிய முறை
யும் ஏவுகிறான்” (எ 1யில் திறம்பட செயலாற்றுதல்' முதலான
"நீங்கள் அழகி | கருத்துக்களைத் தொனிக்கிறது. நாம்
கொள்ளுங்கள். விளக்கத்துக்கு எடுத்துக்கொண்ட ஹதீஸ் அழகிய முறையில் செயலாற்றுதல்
நடந்து கொள் ே
என்ற கருத்தை அழுத்துகிறது.
நேசிக்கிறான்” (ஸ
0)
ஹதீஸின் மூலத்தில் 'கதப்' (கடமை
""உங்கள் இறை (யாக்கினான்) என்ற பதம் இடம்பெற்றுள்ளது. அழகிய முறையில் ந | எனவே, சகல விவகாரங்களிலும் அழகிய
உபதேசித்துள்ளா |முறையில் நடந்து கொள்வது கடமை
(ஸுரது யாகும். இதில் எவரும் அலட்சிய மனப்
'உங்களில் ! பான்மையுடன் நடந்து கொள்ளலாகாது. ஒரு முஸ்லிம் தனது உலகியல் விவகா
மிகவும் அழகானவர் ரங்கள் அனைத்தையும் சில நிபந்தனை
சோதிக்கும் பொரு களை நிறைவேற்றுவதன் மூலம்
தையும், வாழ்வை T இபாதத்தாக மாற்றியமைத்துக் கொள்ள Tலாம். அதாவது குறித்ததொரு செயலை
“அவன் படைத் T நன்நோக்கத்துடன் நிறைவேற்றுதல், அது
மிகவும் அழகாக (ஷரீஆவின் அனுமதியைப் பெற்றிருத்தல், 1 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியொட்டி அமைந்திருத்தல்,
இத்திருமறை | தொழுகை போன்ற அடிப்படையான
பெற்றிருக்கும் 'இல் கடமைகளைப் பாதிக்காதிருத்தல், அழகிய
என்ற இரு பதங்க
குரியவை. அல்லா. முறையில் நேர்த்தியாகச் செய்தல் போன்ற வையே அந்நிபந்தனைகளாகும். இறுதி
மூலமாக அழகிய
நிபந்தனை குறித்து அண்ணல் நபி
வதையும், மிகவும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
எம்மிடம் எதிர்பார்.
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆக

அல்ஹதீஸ் விளக்கம்
னார்கள்: செயலாற்றுவதை ஒரு பிராணியைக் பவிடுங்கள். ஒரு றுத்து விடுங்கள். பாக்கி (அறுக்கும்
அஷ்ஷெய்க் H.M. மின்ஹாஜ் இஸ்லாஹி
தாரம் : முஸ்லிம் கும் வழிகாட்டுதலை முஸ்லிமின் செயல் மிக அழகாக அமைந்தி) ற்சிப்போம்.
ருப்பதோடு அவன் நேர்த்தியாகவும் திறமை | பற்றிய அண்ணலாரின் யாகவும், நுட்பமாகவும், திட்டமாகவும், | எட்டமாகும். வஹியின் செயல்பட வேண்டும். இது குறித்த ' டாகிய அல்குர்ஆனின்
விளக்கங்களை நபி ஸல்லல்லாஹு த்து நோக்கின் அது
அலைஹி வஸல்லம் அவர்கள் அன்றாட வு முக்கியத்துவம் வாழ்வோடு தொடர்புடைய எளிய உதார! கண்டு கொள்ளலாம். ணத்தினூடாக முன்வைக்கிறார்கள். ஹலா 1
லாஹ் நீதத்தையும்,
லாக்கப்பட்ட பிராணிகளை அழகிய) நடந்து கொள்வதை
முறையில் அறுக்குமாறு பணிக்கிறார்கள்.) ஊரதுந் நஹ்ல்: 90)
மனிதனுக்கு தீங்கு விளைவிக்கின்ற | ய முறையில் நடந்து
உயிரினங்களை அழிப்பதாக இருப்பினும் |
கூட அதில் அழகும், நேர்த்தியும் பேணப்பட | அழகிய முறையில்
வேண்டும். ஹலாலான பிராணிகளை ! வாரை அல்லாஹ்
அறுப்பதிலும் இப்பண்பு பிரதிபலிக்க உரதுல் பகரா :195)
வேண்டும். மிருகவதையை தடைசெய்த! இஸ்லாம் அவற்றை அறுக்கும்போது சில ! ஒழுங்குகளை பேணிக்கொள்ளுமாறு 1 பணிக்கிறது.
01. குறித்த பிராணியுடன் மென்மையாக)
நடந்து கொள்ளுங்கள் 02. பிராணியை வதைக்காது அதனது )
உயிர் ஆறுதலாக பிரிகின்ற அளவுக்கு | றவன் பெற்றோருடன்
கூர்மையான கத்தியால் ஒரே முறையில் |
அறுத்தல் நடந்து கொள்ளுமாறு
03. அறுக்கப்பட இருக்கின்ற இன்னொரு
பிராணிக்கு முன்னால் வைத்து இப் பனீ இஸ்ராயீல்:23).
பிராணியை அறுக்காதிருத்தல். எவர் செயல்களில
- 04. அறுப்பதற்காக மிருகங்களை ! - என்பதில் உங்களை
- மிருதுவாக ஓட்டிச் செல்லல். ட்டே அவன் மரணத் 05. உயிர் பிரிவதற்கு முன்னர் தோலை| யும் படைத்தான்”
உரிக்காதிருத்தல். ஸுரதுல் முல்க் :02)
"ஒரு மனிதர் 'ஆடொன்றை கீழே | த ஒவ்வொன்றையும் கிடத்தி வைத்துக் கொண்டு கத்தியைத் | அமைத்தான்"
தீட்டினார். அப்போது நபியவர்கள்,T ரதுஸ் ஸஜதா:07)
'இதனை பலமுறை மரிக்கச் செய்ய |
முனைகிறீரா? இதனை கீழே கிடத்தி! வசனங்களில் இடம் ஹ்ஸான்', 'அஹ்ஸன்'
வைப்பதற்கு முன் கத்தியை தீட்டியிருக் | ள் எமது சிந்தனைக்
கலாமே!' என்றார்கள்” (அல்ஹாகிம்) | ஹ் இப்பிரயோகங்கள்
ஒரு பிராணியை அறுப்பதில் கூட முறையில் செயல்படு
ஒழுங்கும் அழகும் இருக்க வேண்டுமென் அழகான செயலையும்
பதே இறைதூதரின் எதிர்பார்ப்பாகும். இவ்' க்கிறான். எனவே ஒரு
வகையில் எறும்புப் புற்று எரிக்கப்பட்ட
போதும், ஒட்டகம் பட்டினி போடப்பட்ட! கிர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
ன்''
05

Page 8
போதும் குஞ்சுப்பறவை தாய்ப்பறவையிடம் செருப்பு, எண்ணெப் இருந்து பிரிக்கப்பட்ட போதும் நபித்தோழர் தனக்குத் தேவையா கள் தூதரினால் கண்டிக்கப்பட்டார்கள்.
கள். வீட்டாருக்கு தொ உதாரணத்திற்காகவே அண்ணலார்
இருப்பதே அவர்களது இஹ்ஸான் என்ற பண்பை மிருகத்தை
தொழுகைக்காக, 8 1 அறுத்தலோடு தொடர்புபடுத்தினார்கள்.
வரவேற்பதற்காக பிரத் 1ஆனால் அவர்கள் மனித வாழ்வின் பல்
கூட அண்ணலார் வை 1துறையிலும் அது பிரதிபலிக்க வேண்டும் மனைவியருள் ஒரு என்று எதிர்பார்த்தார்கள். ஆகவேதான், நபி தம்மோடு அழைத்து ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
களுக்கு மத்தியில் சீ |அவர்கள், நபித்தோழர்களிடத்தில் இப் வார்கள். எவரது
பண்பை ஊக்குவித்தார்கள். ஒரு குழுவினர் அவரை அழைத்துச் ெ
அண்ணலாரை நோக்கி வந்து அவர்களை
ஏற்பாடு செய்பவரி காணும் ஆவலில் தம்மையும், தாம் அண்ணலார் தம்மு ஏறிவந்த வாகனத்தையும் சரிசெய்து யாரையாவது அன சீர்படுத்திக் கொள்ளாமல் முண்டியடித்துக் வீட்டாரின் அனுமதி 1கொண்டு அவசரமாகச் சென்றனர். ஆனால் அழைத்துச் செல்லமா
அவர்களின் தலைவர் அஷஜ் அப்துல் நபி ஸல்லல்லாஹு Tகைஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்கள், 1அவசரப்படாமல், அலட்டிக் கொள்ளாமல்,
"நிச்சயமாக இல் ஆரவாரப்படாமல் தம்மையும், தமது தொடர்ந்து வந்து வாகனத்தையும் சரிசெய்துகொண்டு நிதான
விரும்பினால் இவரும் (மாக நடந்து சென்றார். இதைக் கண்ணுற்ற
குங்கள். இல்லாவிட் (நபிகளார், "அல்லாஹ் விரும்பக்கூடிய
சென்று விடுவார் என் அறிவுடமை, நிதானம் என்ற இரு பண்பு
விருந்தை ஏற்பாடு ெ 1கள் உம்மிடம் இருக்கின்றன" எனக்
வின் தூதரே! அவரு கூறினார்கள். (முஸ்லிம்)
வழங்குகிறேன்' என அன்றாட வாழ்வில் ஒழுங்கும், ' நேர்த்தியும் இருப்பது அவசியமாகும். அது 'இஹ்ஸான்' என்ற பண்பைச் சார்ந்ததாகும்.
நேரக் கட்டுப்பாடு 1 இப்பண்பு நடைமுறை வாழ்வில் சாதாரண .
யாக்கிய ஒன்றாகும். எளிய அம்சங்களிலிருந்து ஆரம்பமாக
- "நிச்சயமாக தெ 1வேண்டும். எனவேதான் நபி ஸல்லல் மீது நேரம் வரையறுக் Tலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கிறது” (ஸ) (இவ்வாறு கூறினார்கள்: -
நேரக்கட்டுப்பாடு ' | "உங் களில் ஒருவர் செருப்பு
பண்பைச் சார்ந்ததா 1அணியும்போது முதலில் வலது காலில்
வாழ்வில் இது பிரத்திய 1அணியவும். கழற்றும் போது முதலில்
நடுநிசியிலிருந்து ஆர இடது காலிலிருந்து கழற்றவும்”
செல்லும்வரை உள்ள இவ்வாறு உணவு உட்கொள்ளுதல்,
நேரம் நெறிப்படுத்தப் உடையணிதல், நித்திரை கொள்ளுதல்,
பட்டிருந்தது. எவ்வாறு மலசலம் கழித்தல், குளித்தல் முதலான
வும், ரஸூலாகவும் ஏக மனித வாழ்வுடன் தொடர்பான அனைத்துக்
வழிகாட்டியாகவும் திக காரியங்களிலும் ஒழுங்கு பேணப்படல்
நேரமுகாமைத்துவத்த வேண்டும். வீடு, வகுப்பறை, தொழிலகம்,
கொடுத்தார்கள்; சாத 1வியாபாரத்தலம், காரியாலயம், மருத்துவ
அடிப்படையான இபா மனை போன்ற எல்லா இடங்களிலும்
விவகாரங்கள், நபித்ே 1ஒழுங்கும் நேர்த்தியும் அழகும் தெளி
அழைப்புப்பணி, போர |வாகத் தெரிய வேண்டும். அங்குள்ள
காப்பு, கற்பித்தல், ந |பொருட்களை கையாளுவதில் ஒழுங்கும்
குழுக்களை வரவேற்ற நேர்த்தியும் பேணப்படல் வேண்டும்.
உபசரித்தல், நோயா ஏனெனில் நபி ஸல்லல்லாஹு அலைஹி
ரித்தல், கனவுகளுக்கு வஸல்லம் அவர்களின் அன்றாட வாழ்வில்
உள்ளிட்ட எல்லா வில்
நபி ஸல்லல்லாஹு . |ஒழுங்கு இருந்தது. அவர்களது அறையில் கேத்தல், பாத்திரம், ஊன்றுகோல், கத்தி,
அவர்கள் நேரத்தை வ
06
அல்ஹசனாத் ஜமாதுல் ஆகி

பக் குப்பி போன்ற சிறுவர்களுடன் விளையாடவும் அவர்கள் | எதை வைத்திருந்தார் நேரம் ஒதுக்கினார்கள். நேரத்தை சேமிப் | ல்லை கொடுக்காமல் பதற்காக ஓர் ஒழுங்கை கையாண்டார்கள். து நோக்கம். ஜும்ஆ
அதனை அபூ பர்ஸா ரழியல்லாஹு தூதுக் குழுக்களை அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தியேக ஆடைகளைக்
"ரஸுலுல்லாஹ் அவர்கள் இஷா த்திருந்தார்கள். தனது
வுக்கு முன்னர் நித்திரை கொள்வதை வரை பயணத்தில்
யும், இஷாவின் பின் பேசிக் கொண்டி | + செல்வதற்கு அவர்
ருப்பதையும் வெறுத்தார்கள்" டுக் குலுக்கிப் போடு
(முஸ்லிம்) பெயர் வருகிறதோ
இஷாவின் பின்னர் மார்க்க விடயங் ! சல்வார்கள். விருந்தை
களை பேசுவதற்காக விழித்திருப்பார்கள். ன் அனுமதியின்றி
எமக்கு மத்தியில் பரவலாகக் காணப் மடன் மேலதிகமாக
படுகின்ற 'நேரமில்லையே!' என்று ஓதும் | ஈழத்துச் சென்றால்
பழக்க வழக்கம் அண் ணலாரிடம்| யின்றி வீட்டுக்குள்
இருந்ததில்லை. ட்டார்கள். ஒரு முறை
- கடமையுணர்வும், பொறுப்புணர்வும், | அலைஹி வஸல்லம்
பொறுப்பேற்ற பணியில் முழுமையாக |
சிந்தனையை குவித்து அதனை அங்கசம் வர் எங்களைப் பின்
பூரணமாக செய்து முடித்தலும் “இஹ்ஸான்' விட்டார். நீங்கள்
என்ற பண்டைச் சார்ந்ததாகும். நபி ஸல்லல் க்கு அனுமதி வழங்
லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடத் டால் அவர் திரும்பிச்
தில் இவை முழு நிறைவாகக் காணப் | சறார்கள். அப்போது
பட்டன. அல்குர்ஆனை முழுமையாக உள் | சய்தவர் “அல்லாஹ்
வாங்கி கிரகித்து சமூகத்திற்கு பரி) க்கு நான் அனுமதி
வர்த்தனை செய்யும் பணியில் இத்தகைய | ன்றார்கள்"
பண்புகளை வளர்த்துக்கொள்ள அல்லாஹ் | | (புகாரி முஸ்லிம்)
அவர்களை பயிற்றுவித்தான்: - ) அல்லாஹ் கடமை
"(நபியே! ஜிப்ரீல் வஹி மூலம் ஓதிக் |
காண்பிக்கும் வசனங்கள் தவறிவிடுமோ | ாழுகை முஃமின்கள
எனப் பயந்து அவர் ஓதிமுடிப்பதற்கு கப்பட்ட கடமையாக
முன்னர்) நீர் அவசரப்பட்டு அதனை துந் நிஸா: 103)
ஓத உம்முடைய நாவை அசைக்காதீர். இஹ்ஸான்' என்ற ஏனென்றால், அதனை ஒன்று சேர்த்து | கும். அண்ணலாரின் (நீர்) ஓதும்படி செய்வது நிச்சயமாக ட்சமாக பிரதிபலித்தது. நம்மீதுள்ள கடமையாகும். ஆகவே, | ம்பித்து படுக்கைக்குச் (ஜிப்ரீல் மூலம்) அதனை நாம் ஓதிக் 'அண்ணலாரது கால காண்பித்தால் (அவர் ஓதி முடிந்த பட்டு ஒழுங்குபடுத்தப்.
பின்னர்) அவ்வாறே அதனை நீர் பின் று அவர்கள் நபியாக
தொடர்ந்து ஓதும். பின்னர், அதனை > காலத்தில் பல்துறை
விவரித்துக் கூறுவதும். நம்மீதுள்ள ழ்ந்தார்கள்? அவர்கள் நிற்கு முக்கியத்துவம்
கடமையாகும்''
னை படைத்தார்கள்.
(ஸுரதுல் கியாமா:16-19) மதத்துக்கள், குடும்ப
"அண்ணல் நபி ஸல்லல்லாஹு தாழர்கள் விவகாரம்,
அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்டின ராட்டம், சமூகப் பாது
ஒரு தொடை இறைச்சியை (கத்தியால்) நீதி தீர்த்தல், தூதுக் துண்டுபோட்டு உண்பதை நான் பார்த் மல், விருந்தாளிகளை
தேன். பிறகு தொழுகைக்கு அழைக்கப் ளிகளை சுகம் விசா பட்டவுடன் அவர்கள் தொழுதார்கள். | விளக்கம் சொல்லல் (ஆனால், புதிதாக) வுழு செய்யவில்லை)” வகாரங்களுக்காகவும் என அம்ரு இப்னு உமையா ரழியல்லாஹு அலைஹி வஸல்லம்
அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ரையறுத்திருந்தார்கள்.
(51ம் பக்கம் பார்க்க)
i - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 9
- எம்.எம். பஹீஜ் -
Tாாாய்லாந்துப் பேச்சுவார்த்தைக்கு
நாள் குறிக்கப்பட்டாயிற்று. ஆம், 1செப்டெம்பர் 16ல் நேரடிப்
(பேச்சுவார்த்தைகள்
ஆரம்பிக்கப்படவுள்ளன. தமிழ் சமூகத்தின் உரிமைப் போராட்டத்திற்கான விடிவுகாலம் கிட்டப் "போவதாய் எதிர்பார்ப்புகள் நிறைந்த
வண்ணம் உள்ளன. செப்டெம்பர் 6ல் புலிகள் மீதான தடை நீக்கப்படவுள்ளது. இவ்வாறு தமிழ்தரப்பு தமது 1அடைவுகளை அடைந்து கொண்டதில்,
|கொள்ளப் போவதில் திருப்தியுற்று (நிற்கிறது. அரசாங்கமோ யுத்த சூழல்
தணிந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு (திரும்பியதிலும், பொருளாதாரச் | சுமைகளிலிருந்தான ஒரு சிறு |நிவாரணம் கிடைத்ததிலும்
திருப்தியுற்றதாய்த் தெரிகிறது.
அமைச்சர் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளார்
அரசதரப்பு பிரதிநிதிய கொள்வாரென்றால் ( முஸ்லிம் பிரதிநிதி ய எழும்புகிறது. ஏனென அரசினதும், முஸ்லிம் பிரதிநிதியாக சமவே
மு.கா. பொறி
தாய்லாந்தில்
பிரதிநிதித்துவம் செய் சாத்தியமற்றது. இவ்
முரண்பட்ட அக்கறை | ஆனால் பிரச்சினைகளால்
காண்பிப்பதற்காக மு |நேரடியாகப் பாதிக்கப்பட்ட,
முஸ்லிம்களின் அக்க (போர்நிறுத்தக் காலத்தில் இன்னும்
வேண்டிய அல்லது . அதிகமாக இன்னல்பட்ட ஒரு சமூகம்
விட வேண்டிய ஒரு இருக்கிறது. அச்சமூகத்தை யாரும்
தோன்றினால், ஹகீப் புறக்கணித்து விடவோ, மறந்து விடவோ
அல்லது மு.கா தலை முடியாது. ஏனெனில் வடக்கு கிழக்கில்,
செயற்படுவார்? இந்த "குறிப்பாக கிழக்கில் சமாதானம்
தெளிவான விடை க நிலைத்து நிற்பதென்பது.
அரசாங்கத்தின் பு 1இச்சமூகத்திற்கான நியாயமான
அமைச்சர் என்ற வா உரிமைகள் எவ்வாறு
பொறுப்பை மீற முடி கையாளப்படுகின்றன என்பதில்தான்
மு.கா வின் தலைவர் தங்கியுள்ளது. இந்த முஸ்லிம்
உரிமைகளையும் வி (சமூகத்தின் உரிமைகளையும்,
முடியாது. இவ்வாறு (இருப்பையும், நலன்களையும்
தலைவரை பொறிக்கு நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு
தம்மிடமிருந்து எதை பேச்சுவார்த்தைகளில் கலந்து
பெற்றுக் கொள்ளாம கொள்ளவிருக்கும் முஸ்லிம்
இரண்டு சிறுபான்மை காங்கிரஸுக்கு உள்ள வகைசொல்ல
உரிமைக் கோரிக்கை வேண்டிய பொறுப்பாகும்.
பதில் என்பதைத் தவ இந்நிலையிலே பேச்சுவார்த்தைக்கான கிழக்கில் புலிகளுக்கு அரசதரப்புப் பிரதிநிதிகளில் ஒருவராக
முஸ்லிம்களுக்குமிை
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

இவ்வாறு மு.காவின் தலைவரை பொறிக்குள் சிக்கவைத்து தம்மிடமிருந்து எதனையும் பேரம்பேசி பெற்றுக் கொள்ளாமல் தவிர்ப்பதற்கும், இரண்டு சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைக் கோரிக்கைக்கு ஓரிடத்தில் பதில் என்பதைத் தவிர்ப்பதற்கும், வடக்கு கிழக்கில் புலிகளுக்கும், முஸ்லிம்களுக்குமிடையிலான முரண்பாடுகளை வளர்த்து விடுவதற்குமான அரசாங்கத்தின் சூழ்ச்சியினுள் அமைச்சர் ஹக்கீம் சிக்கிக் கொண்டுள்ளாரா என்று சிந்திக்கத் தோன்றுகிறது. |
r. ஆனால் ஹக்கீம் பாக கலந்து பேச்சுவார்த்தைகளில் பார்? என்ற வினா ரில் ஹக்கீம் களினதும் ளையில்
முரண்பாடுகளை வளர்த்து விடுவதற்குமான அரசாங்கத்தின் சூழ்ச்சியினுள் அமைச்சர் ஹக்கீம் சிக்கிக் கொண்டுள்ளாரா என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
புலிகளைப் பொறுத்தவரையில் மு.கா. தனித்தரப்பாகக் கலந்து கொள்வதில் ஆட்சேபனை இல்லை
பெற்றுக் கொடுக்குமா? க்ெகுள் மாட்டுமா?
பவது நடைமுறைச்
என்பதைத்தான் ''அரசுக்கும் தமிழீழ வாறு இரண்டு
விடுதலைப் புலிகளுக்குமிடையில் மகளைக்
ஆரம்பிக்கப்படவுள்ள ற்படுகின்றவேளை
பேச்சுவார்த்தைகளின் போது முஸ்லிம் கறையைக் கைவிட
மக்கள் சார்பாக முஸ்லிம் காங்கிரஸ் அரசின் நலன்களை
பிரதிநிதிகளும் ஒரு தரப்பாகப் நிலை
பங்குபற்றுவதென்றும் » அமைச்சராகவா
தீர்மானிக்கப்பட்டது” என்ற ஹகீம்-பிரபா பவராகவா
கூட்டறிக்கையின் வாசகம் - வினாவுக்கு
தெளிவுபடுத்துகிறது. இந்நிலையில் ாணுதல் சிரமம்.
முஸ்லிம்கள் தனித்தரப்பாகக் கலந்து முக்கியமான
கொள்வதைத் தவிர்ப்பதில் அரசு கையில் கூட்டுப்
இலாபமடையப் பார்க்கிறதா? அல்லது யாது. அதேவேளை
தனித்தரப்பாகக் கலந்து கொள்ளச் T முஸ்லிம்களின்
செய்வதன் ஊடாக பேச்சுவார்த்தையில் ட்டுக் கொடுக்க
முஸ்லிம்களை பலிக்கடாவாக்க புலிகள் மு.காவின்
முயற்சிக்கின்றனரா? தள் சிக்கவைத்து
இச்சூழ்ச்சிகளை முறியடிக்க மு.கா. னயும் பேரம்பேசி
முனைப்புடனும், சாணக்கியத்துடனும் ல் தவிர்ப்பதற்கும்,
செயற்பட்டாக வேண்டிய காலகட்டம் மச் சமூகங்களின்
இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. கக்கு ஓரிடத்தில்
இனியும் மெளனம் சாதிப்பதானது மு.கா. விர்ப்பதற்கும், வடக்கு
வின் மீதான மக்களின் தம்,
அதிருப்தியையும், முஸ்லிம்களின் டயிலான
உரிமைகள் புறந்தள்ளப்படுவதையும் ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
07

Page 10
தூண்டுவதாகவே அமையும். இது .
வாரத்துக்குள் ஒரு | | இவ்வாறிருக்க, மு.கா வின் தவிசாளரும்
வராவிட்டால் முஸ்லி அமைச்சருமான அதாஉல்லா
அநாதைகளாகி நிற்பு புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான
தவிர்க்க முடியாது ே தனியான பேச்சுவார்த்தையும்,
எதிர்கால சந்ததியின் மு.காவுக்கும் அரசுக்குமிடையிலான
பதில் சொல்லியாக 1 தனியான பேச்சுவார்த்தையும்
முஸ்லிம்களின் போர சமாந்தரமாக நடத்தப்பட்டு அங்கு
தமிழ் இளைஞர்களை காணப்படும் உடன்பாடுகளின் பின்னரே
மாற்றியமைக்க வே6 மூன்று தரப்பும் ஒருமித்தமர்ந்து பேச
முஸ்லிம் இளைஞர்க T வேண்டும் எனக் கோரிக்கை
வரலாற்றுத் தவறைப் | விடுத்துள்ளார். இக்கோரிக்கை
செய்தவர்களாவர். மு.கா.வின் கோரிக்கையா? அமைச்சர்
பொது உடன்பாடு 'அதாஉல்லாவின் தனிப்பட்ட
என்பது முஸ்லிம்களி கோரிக்கையா? தனிப்பட்ட
தென்கிழக்கு அலகா கோரிக்கையாயின் மு.கா வினுள்
இடைக்கால நிர்வாக ! இன்னும் ஒரு தீர்க்கமான முடிவு
நிர்வாகத்தினுள் குறி 1 எடுக்கப்படவில்லை என்பதையே இது
அதிகாரமா? என்ற 6 1காட்டுகிறது. இனியும் கூட்டுத்
அமைதல் வேண்டும் 1தீர்மானமின்றி மு.கா அங்கத்தவர்கள்
தமிழர்களிடம் (புலிக 1 தமக்குப் பட்ட கருத்துக்களை
ஒப்படைக்கப்படும் இ வெளியிட்டுக் கொண்டிருப்பது
நிர்வாகத்தின் கீழ் மு 1 முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற்றுக்
இணை இருப்பு நிச்ச கொள்வதில் ஆரோக்கியமான
உத்தரவாதமற்றது 6 பங்களிப்பாக அமைய முடியாது.
கால, அண்மைய வ எனவே உடனடியாக மு.கா. தனது
நிற்கின்றன. கட்சியின் கூட்டொருமித்த கருத்தை
எனவே தனியான வெளியிட்டாக வேண்டும்.
நிர்வாக சபையை கு மு.காவின் உறுதியான
கொள்வது பொருத்த நிலைப்பாட்டையே மு.கா. பிரதிநிதிகள்
அமையும். இதனைட் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
அரசின் அமைச்சராக (இந்நிலைப்பாடுகளுடன்தான் மு.கா
அரசைத் தோற்றுவித வுக்கும் அதன் தலைவருக்கும் தமது
தலைவரால் இலகு ஆதரவை நல்க முன்வந்துள்ள 'நுஆ'
என்பதே பல தரப்பில் வின் சேகு இஸ்ஸதீனுடனும் மற்றும்
எனவே பேச்சுக்களும் பேரியல் அஷ்ரப், ஹிஸ்புல்லாஹ்
தனித்தரப்பாக தலை ஆகியோருடனும் பேச்சுக்கள்
கலந்து கொள்வது ? நடத்தப்பட்டு பொதுவான
காப்பதற்கும், தனிய நிலைப்பாட்டுக்கு வரவேண்டும். இப்
நிர்வாகத்தை ஒப்பன பொது நிலைப்பாட்டுடன் ஏனைய
மு.காவும் புலிகளும் 1 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்
தங்கள் அதிகாரங்க I மற்றும் அரசியல் தலைமைகளுடனும்
கொள்ளட்டும் என்ற Tஆரோக்கியமான, ஆக்கபூர்வமான
போக்கைத் தவிர்ப்ப கருத்துப் பரிமாறல்கள்
மேலும் சர்வதேச | மேற்கொள்ளப்பட்டு முஸ்லிம் அரசியல்
கண்காணிப்பாளர்கள் | சக்திகள் முஸ்லிம்களின் உரிமைகள்
நடைபெறப் போகும் |தொடர்பில் ஒருமித்த குரலில் ஒரே
பேச்சுவார்த்தைகளில் நிலைப்பாட்டில் பேசும் நிலை
பிரச்சினைகள் தனிய தோற்றுவிக்கப்பட வேண்டும். இந்த
எதிர்காலத்தில் முள் வேலை இப்போதல்ல, எப்போதோ
வியடங்களில் சர்வம் 1 நடந்திருக்க வேண்டும், ஆனால் மு.கா.
உள்வாங்குவதற்கா 1வினதும், ஏனைய கட்சிகளினதும்
முயற்சியாகவும் அ 1 அரசியல் சுயலாபம் தேடும் போக்கின்
இந்நிலையில் பூ காரணமாக காலங்கடந்து விட்டது.
சுயநிர்ணயம், தனி இனியாவது செப்டெம்பர் முதல்
தொடர்பில் அனுபவ
08
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆச்

பும்
Dடிவுக்கு
எம்.ஐ.எம். மொஹிதீன், அமைச்சர் ம்கள்
ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தை இவர்களால்
முன்வைக்கப்பட்டுள்ள வினாக்களுக்கான பாவதுடன்,
தீர்வுகள் முஸ்லிம்களின் ருக்கும் இவர்கள்
பிரச்சினைகளில் முக்கிய இடத்தைப் வேண்டிய நிலையும்,
பெற்றுள்ளன. இதனையே கடந்த எட்ட வடிவத்தினை,
ஒகஸ்ட் செப்டெம்பர் 'எங்கள் தேசத்தில்' | எப் போல்
வெளிவந்த 'இடைக்கால நிர்வாகம் ன்டிய நிலைக்கு
அடிப்படை என்ன?'' என்ற கட்டுரையும் களைத் தள்ளும்
பிரதிபலித்திருந்தது. இவற்றில் மு.கா கவனம் செலுத்துவது அவசியம்.
இவை இவ்வாறிருக்க, மு.கா வினர் 5 காணப்படுதல்
அமைச்சுப் பதவிகளையும், ஏனைய ன் கோரிக்கை
பதவிகளையும் இராஜினாமா ? தனியான
செய்யவிருப்பதாகவும், சுதந்திரமாக மா? இணைந்த
தமது பிரச்சினைகளை முன்வைக்கப் ப்பிட்ட விகிதாசார
போவதாகவும் வெளிவந்துள்ள பியடங்களில்
செய்திகள் உண்மைப்படுத்தப்படுமா? ". இங்கு
அவ்வாறாயின், இவர்கள் ஏனைய ளிடம்)
முஸ்லிம் அரசியல் சக்திகளையும் டைக்கால
இணைத்துக் கொண்டு முஸ்லிம் மஸ்லிம்களின்
சமூகத்தின் உரிமைகளை பெற்றுக் யமாக
கொள்வதில் வெற்றி பெற என்பதையே கடந்த
முயற்சிப்பார்களா? அப்படி முயற்சித்தால் | வரலாறுகள் காட்டி
முஸ்லிம்கள் மு.காவின் பின்
அணிதிரள்வதும், வடக்குக் கிழக்கு 1 இடைக்கால
முஸ்லிம்களின் தீர்வினைப் பெற்றுக் அரசிடம் பெற்றுக்
கொள்வதும் காலத்தின் தேவையாய் மான தீர்வாக
அமைந்து விடும். இதற்கான | பெறுவதற்கு
முயற்சிகளில் இறங்க ஹக்கீமும், மு.கா | ல் முடிவதை விட
வும் தயாரா? ஏனைய அரசியல் த்த மு.கா வின்
கட்சிகள் தயாரா? ஆனால் மக்கள் பாக முடியும் எரதும் அபிப்பிராயம்.
கிழக்கு மாகாணத்தில் இன்றுள்ள க்கு மு.கா
நிலைமைகள் தொடர்வதற்கு வரின் தலைமையில்
அனுமதிக்கப்படக் கூடாது என்பதுவும், உரிமைகளைக்
வடக்கிலிருந்து இரவோடிரவாக ரகப் புலிகளிடம்
விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள் டத்து விட்டு
போதுமான அடிப்படை வசதிகளுடனும் தம்மிடையே பேசித்
பாதுகாப்பு உத்தரவாதங்களுடனும் ளைப் பகிர்ந்து
மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதுவும் அரசின் நழுவல்
மக்களின் பிரதானமான ஆதங்கங்களாக | தற்கும் உதவும்.
உள்ளன.
மேலும், குறிப்பாக கிழக்கு மாகாண | I முன்னிலையில்
மக்களும், பொதுவாக இலங்கை வாழ் |
முஸ்லிம்களும் தமது உரிமைகளைப் ) முஸ்லிம்களின்
'பாதுகாக்கவும் மீட்டித் தரவும் ாகப் பேசப்படுவது
தாய்லாந்துப் பேச்சுக்களில் மு.கா. லிம்களுடைய
முயலும், பெற்றுத்தரும் என்ற தச தலையீடுகளை
ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் ன ஓர் ஆரம்ப
காத்திருக்கின்றன. இக்காத்திருப்புகள் மையும்.
நிறைவேற வேண்டுமென ஸ்லிம்களது
எதிர்பார்க்கப்படும் கனவுகளை அலகு என்பவை
செப்டெம்பர் 16 நிறைவேற்றித் தருமா? ம் மிக்கவரான
தரவேண்டும் எனப் பிரார்த்திப்போமாக!
தயார்!
|
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002 -

Page 11
---------- தஃவா களம் :
ல்லாஹ் நீதியானவன் என்கிறீர்கள். உங்களை அவன் முஸ்லிமாகப் பிறக்க வைத்து சுவர்க்கத்தைத் தருகிறான். எங்களை * நிராகரிப்பாளர்களாகப் பிறக்க வைத்து நரகத்தில் போடுகிறான். இதில் என்ன நீதி இருக்கிறது?"
இது இஸ்லாத்தைக் கற்றுக் 1 கொண்டிருக்கும் ஒரு Tமுஸ்லிமல்லாதவரின் கேள்வி. அவரது
(கேள்வியை இம்முறை தஃவாக்
களத்தின் கருவாக எடுத்துக் 1 கொள்வதன் நோக்கம், முஸ்லிமல்லாத |ஒருவரின் சந்தேகத்துக்குப் பதில் கூற
வேண்டுமென்பது மட்டுமல்ல,
முஸ்லிம்கள் மத்தியில் காணப்படும் : இஸ்லாம் பற்றிய ஒரு புரிதலையும்
தெளிய வைப்பதாகும்.
முதலில் சுவனம் முஸ்லிமுக்கும், சுவர் கிடைக்காத ஒருவரும் வேறுபாடுகளை நோ. ஒரு முஸ்லிமுக்கும் முஸ்லிமல்லாதவருக் காணப்படும் வேறுபா வெளிப்படையாக நே நொடிப்பொழுதில் சி தோன்றி மறைந்து வி
அவையாவன:
பெயர்: அதிகமா ஒரு முஸ்லிமின் சொல்லுடன் இை தோற்றம்: தொப்பி, ஜூப்பா, ஹிஜாப் ( களால் ஒருவர் காணப்படுவார்.
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்ப
இஸ்லாத்தின் அரிச்சுவடிகளைக்
வணக்க வழிபா கற்கும் ஒருவர் கற்றலின் ஆரம்பப்
நோன்பு, ஹஜ் டே பொழுதுகளிலேயே இப்படியொரு
முழுமையான அ வினாவை எழுப்பக் கூடும். அதாவது
ஈடுபாடு ஒரு முள் |ஒரு முஸ்லிமுக்கு சுவர்க்கமும், (முஸ்லிமல்லாதவருக்கு நரகமும்
அன்றாட வாழ்க்ை 1ஏற்கனவே தயார்செய்யப்பட்டு
கள், திருமணச் 1 விட்டனவா?
வற்றில் மார்க்க : இந்த வினா முஸ்லிமல்லாத
முஸ்லிம் பின்பற்ற ஒருவரின் சிந்தனையில் மட்டுமல்ல,
இந்த அம்சங்கன சிலபோது ஒரு முஸ்லிமின்
ஒருவரின் வாழ்க்கை 1 சிந்தனையிலும் உதித்து விடுகிறது.
காண்பதற்கில்லை. வினா ஒன்றாக இருப்பினும் இரு
இந்த வேறுபாடுக சாராரிடமும் இருவேறு பாதிப்புகளை
அலட்சியத்துக்குரிய (அது ஏற்படுத்தி விடுகிறது.
இல்லாவிட்டாலும் ஒ ஒரு முஸ்லிம் இந்த வினாவின்
செல்வதற்கு இவை போது, 'நான் முஸ்லிமல்லாத ஒருவரை
காரணம், ''இவற்றை விட உயர்ந்தவன்' எனும்
விடலாம்; செய்து வி "மேலெண்ணத்துக்கு ஆளாகிறார். 1 முஸ்லிமல்லாத ஒருவர் இந்த
சுவர்க்கமுண்டா?” எ (வினாவின்போது கடவுள் நீதியானவரா?
ஒருவர் கேட்கலாம். (எனும் சந்தேகத்துக்கு தன்னை
என்ன பதில் கூறுவே 1உட்படுத்துகிறார்.
உங்களுக்கும் சுவ இரண்டுமே பிழையான
கூறுவோமா? அவ்வ [ விளக்கங்களாகும். இந்த இரண்டு
சிரமப்பட்டு பெறுவத விளக்கங்களுக்கும் அப்பால் 'உண்மை'
மிகவும் மலிவானது மூன்றாவது ஒரு விளக்கத்திலேயே
அல்லது ''நீங்க தங்கியிருக்கிறது.
செய்தால் சுவனம் கீ
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

செல்லும்
முஸ்லிமாகப் பிறந்தவர்கள் செய்தால் 1 பாக்கியம்
மட்டுமே சுவர்க்கம்'' என்று கூறுவோமா? குமிடையில் உள்ள
அவ்வாறாயின், “கடவுள் க்குவோம்.
நீதியானவரா?” என்ற முஸ்லிமல்லாதவரின் கேள்வி
அர்த்தமுள்ளதாகிவிடும். தமிடையில் திகளை
பதில் இரண்டுமல்ல மக்கும்போது
எனவே ஒரு முஸ்லிமை 5 அம்சங்கள்
சுவனத்திற்கும், முஸ்லிம் அல்லாத டுகின்றன.
ஒருவரை நரகத்திற்கும் இட்டுச் செல்லப்
போதுமானவையாக நாம் மேற்சொன்ன ன சந்தர்ப்பங்களில்
வேறுபாடுகள் இருக்க முடியாது. பெயர் ஓர். அரபுச்
அதாவது தொப்பி அணிந்தார்; தாடி ணந்ததாக இருக்கும்.
வைத்தார்; சில சடங்குகளை
வாழ்க்கையில் பேணி வந்தார் தாடி, தலைப்பாகை,
என்பதற்காக ஒருவர் சுவர்க்கத்துக்கும், போன்ற அடையாளங்
தொப்பி அணியவில்லை, தாடி முஸ்லிமாக இனங்
வைக்கவில்லை குறிப்பிட்ட சட்டங்களைப் பேணிவரவில்லை. என்பதற்காக ஒருவர் நரகிற்கும் செல்ல முடியுமா?
இதனை மற்றொரு வகையில் இவ்வாறு நோக்குவோம். ஒருவர் பள்ளிக்குப் போகிறார்; மற்றவர் பன்சலைக்குப் போகிறார். ஆனால் இரண்டு பேரும் பணத்தையே பூஜித்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.
திருமணச் சடங்குகளில் (ஈஜாப் டுகள்: தொழுகை,
கபூலைத்) தவிர ஒரு முஸ்லிமின் ான்ற வணக்கங்களில்
திருமணத்திற்கும் முஸ்லிமல்லாதவரின் லது அரைகுறையான
திருமணத்திற்கும் இடையில் அதிக கலிமிடம் காணப்படும்.
வேறுபாடுகளில்லை. க: ஜனாஸா கடமை
- மரணச் சடங்குகளை சடங்குகள் போன்ற நிறைவேற்றுவதில் இருவரும் நடைமுறைகளை ஒரு
வேறுபடுகிறார்கள். ஆனால், மரணம் றுவார்.
வரையிலான வாழ்க்கைதான்
இருவரினதும் குறிக்கோளாக ள முஸ்லிமல்லாத
இருக்கிறது. யில் நாம்
இத்தகைய 'வாழ்க்கை' முஸ்லிம்
என்பதற்காக ஒருவரை சுவனத்திற்கும் ள்
காபிர் என்பதற்காக ஒருவரை நரகிற்கும் | ரவாக
ரு முஸ்லிம் சுவனம்
இட்டுச் சென்றுவிடுமா? அவ்வாறாயின்
பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் மட்டும் போதுமா?
இஸ்லாத்தை நெருங்க மாட்டான். ) நாமும் செய்து
இந்த உண்மையை முஸ்லிம்களும், ட்டால் எமக்கும்
முஸ்லிமல்லாதவர்களும் புரிந்து ன முஸ்லிமல்லாத
கொள்ள வேண்டும். கேட்டுவிட்டால் நாம்
முஸ்லிம்கள் இதனைப் புரிந்து பாம்? "நிச்சயம்
கொண்டால் சில வெளிப்படைகளை முண்டு” என்று
மட்டும் மார்க்கம் எனப் பிரசாரம் செய்து) றாயின் சுவர்க்கம்
மக்களை ஏமாற்றிவிடாதிருப்பார்கள். ற்கான ஒன்றல்ல;
முஸ்லிமல்லாதோர் இதனைப் புரிந்து | என்றாகிவிடும். ர் இவற்றைச்
கொண்டால் இஸ்லாம் பற்றிய தவறான
அபிப்பிராயங்களைக் கொண்டிருக்க டைப்பதற்கில்லை.
மாட்டார்கள். ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
09

Page 12
| சிலபோது முஸ்லிமல்லாதாரை விட
கொள்ள வேண்டும். முஸ்லிம்கள் இந்த உண்மையைப்
கிடைத்துவிடும் என். புரிந்துகொள்வது அவசியமாகிறது.
முஸ்லிம்களிடம் இரு ஏனெனில் முஸ்லிம்களின்
பலர் இன்று இஸ் வழிகாட்டலிலும் விளக்கத்திலும்
இவ்வாறுதான் புரிந்து நடைமுறை வாழ்விலும்தான்
வைத்திருக்கிறார்கள் 1 முஸ்லிமல்லாத ஒருவர் இஸ்லாத்தை
தோரணையில்தான் | சரிவரப் புரிந்து கொள்வதற்கான
மேற்கொள்ளப்படுகிற வாய்ப்பு உருவாகிறது.
வாழ்க்கைக்கு ரே சில வெளிப்படைகள், சுவனத்தை
போக்குமில்லை; இல் அடையப் போதுமானது என்ற
உலகில் எதற்காகப் |விளக்கமும் அந்த விளக்கத்திற்கேற்ற
வாழ்ந்து கொண்டிரு ஒரு வாழ்க்கையும் ஒரு முஸ்லிமிடம்
கேள்விகளோ அந்த 1 இருக்குமாயின் அதைத்தான்
அடிப்படையில் அை முஸ்லிமல்லாத ஒருவருக்கு மார்க்கம்
பதில்களோ பொறுப்பு எனக்காட்ட முயல்வார் முஸ்லிம்.
இல்லை. இத்தகைய 1அப்போது கேள்விக்கு மேல் கேள்வி
வாழ்வோரிடையே ந தொடுக்க ஆரம்பிக்கும்
தீமைகளாகவும், தீவு 1 முஸ்லிமல்லாதவரிடம் அகப்பட்டுத்
நன்மைகளாகவும் ம T திணறும் நிலை முஸ்லிமுக்கு
சிந்தனைகளும் உய 1 ஏற்படுவது மட்டுமல்ல, இஸ்லாம்
இவர்களிடமிருப்பதில் பற்றிய ஒரு மோசமான 1 அபிப்பிராயத்தையும் அவர் | முஸ்லிமல்லாதார் மத்தியில் ஏற்படுத்தி விடுவார். இத்தகையதோர் அவலம் இன்று முஸ்லிம்களால் இஸ்லாத்துக்கு ஏற்பட்டிருக்கிறது. இன்று க் ) மேற்கொள்ளப்படும் த..வா முயற்சிகள் கூட இந்த அவலத்தைப் போக்குவதாக அமையவில்லை என்பது 1 வேதனைக்குரியதாகும். தஃவாவில் [ வெளிப்படைகளுக்கு கொடுக்கப்படும் 1 முக்கியத்துவம் இஸ்லாத்தின்
சிலபோது இவ்வி 1 கருவுக்கோ அதன் அடிப்படைகளுக்கோ
முஸ்லிமல்லாத ஒரு | உயிரோட்டத்துக்கோ
முஸ்லிமின் நிலை | வழங்கப்படாதிருப்பதே இதற்குக்
பரிதாபத்துக்குரியதா காரணம்.
விடுகிறது.
ஆனால், வெளி, 5 இலட்சியத்தில்...
அடையாளங்கள் சி வாழ்க்கையின் நோக்கத்தில்...
முஸ்லிமல்லாத ஒரு மனிதனின் விமோசனத்திற்காகவும்,
வேறுபடுத்திக் காட்டி உலகின் அமைதிக்காகவும் ஆற்ற
முஸ்லிம் ஆர்வம் க வேண்டிய பணிகளில், பொறுப்புகளில்..
இந்த வெளித்தோற் உளப்பாங்கில், சிந்தனையில்...
சுவர்க்கத்தைப் பெற் பண்பாடுகளில், நாகரிகத்தில்...
என்பதாலா? சுவர்க்க நன்மை - தீமைகளைத் தீர்மானித்துக்
அவ்வளவு எளிதான கொள்வதில் ...
கொள்கையோடு... ? வாழ்க்கைக்கான நோக்கையும்
இலட்சியப் பணிக6ே போக்கையும் வகுத்து வழிகாட்டும்
பண்பாடுகளோடு... ! அடிப்படைகளில்...
வாழ்க்கையே வண
போராட்டம்தான் ஒரு ஒரு முஸ்லிம், முஸ்லிமல்லாத
சுவர்க்கத்தைப் பெற் 1 ஒருவரை ஒத்திருக்கலாம். அதில்
முஸ்லிம் என்ற பெ. 1 தப்பில்லை. ஆனால் தொப்பி
முஸ்லிமாகப் பிறந்த அணிந்திருக்க வேண்டும்; தாடி
சில வெளித்தோற்ற வைத்துக் கொள்ள வேண்டும். தொழுது -
சம்பிரதாயங்களுக்க
10
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

அப்போது சுவனம்
கிடைத்துவிடும் கிடைப்பல்ல இன்பங்கள் | றாரு விளக்கம்
நிறைந்த அந்தச் சுவனம். பின்வரும் க்கிறது.
வசனங்களை மீண்டும் மீண்டும் லாத்தை
படித்துப் பார்ப்போமாக.
"அலிப்லாம் மீம். 'ஈமான் - பிரசாரமும் அந்தத்
கொண்டோம்' என்று கூறிவிட்டால் பலரால்
(அந்த ஈமானுக்காக) து. விளைவு?
சோதனைகளுக்கு அவர்கள் தாக்கும்
உட்படுத்தப்படாமல் ஊட்சியங்களில்லை.
விட்டுவிடப்படுவார்கள் என பிறந்தோம்? ஏன்
மனிதர்கள் எண்ணிக் க்கிறோம்? என்ற க் கேள்விகளின்
கொண்டிருக்கின்றனரா? மந்த தெளிவான
அவர்களுக்கு முன்பிருந்த புக்கள் கடமைகளோ
(சமுதாயத்த) வர்களை நாம் வாழ்க்கை
நிச்சயமாக சோதனை ன்மைகள்
செய்திருக்கிறோம். (அவர்களில்) மெகள்
உண்மையாளர்களையும் மாறிவருகின்றன. சீரிய பொய்யர்களையும் நிச்சயமாக மர்ந்த பண்பாடுகளும் அல்லாஹ் அறிந்து கொள்வான்” மலை.
(29:2)
- 3)
ஆனால், வெளித்தோற்றங்கள், அடையாளங்கள் சிலவற்றால் முஸ்லிமல்லாத ஒருவரைவிட தன்னை வேறுபடுத்திக் காட்டிக் கொள்வதில் ஒரு முஸ்லிம் ஆர்வம் காட்டுகிறார். காரணம் இந்த ) வெளித்தோற்றங்கள் சுவர்க்கத்தைப் பெற்றுத் தருந்துவிடும் என்பதாலா? சுவர்க்கத்துக்கான பாதை அவ்வளவு எளிதானதல்ல.
டயங்களில் தவரை விட ஒரு
கவும் இருந்து
த்தோற்றங்கள், லவற்றால் வரைவிட தன்னை டிக் கொள்வதில் ஒரு காட்டுகிறார். காரணம் றங்கள்
றுத் தந்துவிடும் கத்துக்கான பாதை தல்ல. இலட்சியத்தோடு...
Tாடு... நாகரிகத்தோடு... க்கமாக்கும் ஒரு ந முஸ்லிமுக்கு றுத்தர வல்லது. பருக்காகவும், வ விட்டதற்காகவும், ங்கள், சடங்கு ாகவும்,
மற்றொரு வசனம்,
“உங்களுக்கு முன்பிருந்தவர்களின் உதாரணம் உங்களையும் வந்தடையவில்லை எனின் நீங்கள் சுவனம் நுழையலாம் என எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா?
(அல்லாஹ்வின் பாதையில்) அவர்களை வறுமையும், துன்பங்களும் பீடித்தன. (அல்லாஹ்வின்) தூதரும் அவர்களுடன் ஈமான் கொண்டவர்களும், 'அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?'' என்று கேட்குமளவுக்கு அவர்கள் (துன்பங்களால்) ஆட்டிவைக்கப்பட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! அந்த வெற்றி
(உங்களை வந்தடையும் நேரம்) சமீபமாக இருக்கிறது” (2:214)
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 13
ழும்பு மாளிகாவத்தையில்
பிக்குகள் பம்பரமாய் | பஸுபிட்டிய (கெத்தராம புதிய
காண முடிந்தது. இன VIDா பாதை) என்ற பகுதியில் சுமார்
களமிறங்கி சிங்கள் ! 545 முஸ்லிம் குடும்பங்கள் வசித்து
திரட்டினார்கள். 'மத்ர வருகின்றன. இதனை போதிராஜ
என அழைக்கப்படும் மாவத்தை என்றும் சொல்வார்கள். 60%.
மத்ரஸாவின் வலது ! 1 க்கும் அதிகமாக சிங்கள மக்கள் இங்கு
இடதுபுறம் சிங்களவர் வாழ்கிறார்கள். அவர்களுள்
இனமோதல் ஒன்று . (அதிகமானோர் கத்தோலிக்கர்கள்.
அஞ்சிய வேளை பெ | 1999ம் ஆண்டு அரசாங்கத்துக்கு
முயற்சியால் அது த |சொந்தமான காணித்துண்டு ஒன்றில்
பிரச்சினை நீதிமன்றத் 1 சிறுவர்களுக்கு குர்ஆனை படித்துக்
செல்லப்பட்டது. கொடுப்பதற்காக சிறியதொரு குர்ஆன்
இம் மத்ரஸா தெ மத்ரஸா கட்டப்பட்டது. முஸ்லிம்களின்
அண்மையில் சற்று ! அதிகரித்த குடியமர்வுகளுக்கும்
இருந்தாலும் இது ஒ பெருகிய சிறுவர்களுக்கும் குர்ஆன்
வருடங்களாக நீறுபூதி 1 மத்ரஸாவில் இடம் போதாமலிருக்கவே
இருந்த வந்துள்ளது. அதனை விஸ்தீரணப்படுத்த வேண்டிய
1999ம் ஆண்டு ம
நீதிமன்றம் வரை ! மாளிகாவத்தை ம
தேவை அப்பகுதிவாழ் மக்களால்
ஆரம்பிக்கப்பட்டு சிற உணரப்பட்டது. பின்னர் சாதாரண சிறிய
சொல்லிக் கொடுக்கு குர்ஆன் மத்ரஸாவை இரண்டு மாடிக்
சிங்களவர்கள் மனக் கட்டிடமாக மாற்றியமைக்கும் நிர்மாணப் இருந்தனர். மத்ரஸா பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிறிய சிலையைக் ெ இப்பகுதி வாழ் பேரினவாத
வைத்தனர். பின்னர் விஷமிகளால் இதனைச் சகித்துக்
சிங்களவர்களாலேயே கொள்ள முடியவில்லை. மத்ரஸா,
செல்லப்பட்டு பக்கத்து கட்டுமான வேலைகளுக்கெதிரான ,
(ஆற்றில்) யில் போ | நடவடிக்கைகளில் ஈடுபடலாயினர்.
முஸ்லிம்கள்தான் செ அப்பாவி சிங்கள மக்கள், சமூக
என் பொய்க்குற்றச்ச 1விரோத சக்திகளால்
இனமோதலை தோற் முஸ்லிம்களுக்கெதிரான கலவரம்.
> முனைந்தனர். மத்ரன் ஒன்றுக்கு தூண்டப்பட்டனர்.
குர்ஆன் பிரதிகளை 'முஸ்லிம்கள் குர்ஆன் மத்ரஸா
அசிங்கமான சில கே அல்ல, பள்ளி கட்டப் போகிறார்கள்;
செய்தனர். அதனைத் பின்னர் அதில் தொழுவார்கள். அது
மாதங்களளவில் குர் எமக்கு தடையாக அமையும். எந்த
நடைபெறவில்லை. | விதத்திலும் நாம் பள்ளி கட்ட
கடுமையான முயற்சி |விடக்கூடாது" என்ற கருத்து
மத்ரஸா மீண்டும் இ அவர்களுக்கு ஊட்டப்பட்டது. சென்ற
தொடங்கியது. (ஜூலை 10 ம் திகதி முஸ்லிம்கள்
மாணவர்கள் அத மத்ரஸாவுக்கான இரண்டாம் மாடிக்
கவனத்திற் கொண்டு 1கட்டட வேலையை ஆரம்பித்தபோது
இரண்டு மாடியாகக் அப்பகுதி பேரினவாத சிங்களவர்கள்
தேவை ஏற்பட்டதால் 1 கொதித்தெழுந்தனர். இல்லை
அருகிலிருந்த தமிழ 1 கொதித்தெழ வைக்கப்பட்டனர். பெளத்த கடையும் விலைக்கு
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

சுழன்றதையும்,
(ஏற்கனவே சிங்களவர்கள் சிலை ரவாதிகள்
வைத்திருந்தது அந்தக் கடை இருக்கும் மக்களை ஒன்று
இடத்தில்தான்) ஸதுல் அக்ஸா'
ஜூலை மாதம் 10ம் திகதி அந்த குர்ஆன்
கட்டடப்பணிகளின் ஆரம்ப கட்டமாக புறம் முஸ்லிம்களும்
ஒரு 'கொங்ரீட்' தூண் ரகளுமாகக் கூடி
போடப்பட்டதுதான் தாமதம், சிங்கள வெடிக்குமோ என
மக்கள் ஒன்றுகூடி பொலிசுக்குச் சென்று ! பாலிஸாரின் சமரச
முஸ்லிம்கள் பள்ளி கட்டுவதாக விர்க்கப்பட்டு
முறைப்பாடு செய்தார்கள். எதுக்கு எடுத்துச்
இதனை அடுத்து பொலிஸாரினால் |
பன்சலையில் ஒரு கூட்டம் ஏற்பாடு ாடர்பான பிரச்சினை
செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் பரபரப்பாக
முஸ்லிம்கள், 'மத்ரஸா கட்ட ந சில
மாட்டோம்' என ஒப்பந்தம் செய்ய த்த நெருப்பாகவே
பணிக்கப்பட்டபோது கூட்டத்துக்கு
சென்றிருந்த முஸ்லிம்கள், 'நாம் எமது மத்ரஸா
பிரதேசத்திலுள்ள அனைத்து
நேரடி ரிபோட் ' ஏ.ஆர்.ஐ. யாஃகூப்
சென்ற | மத்ரஸா விவகாரம்!
அவர்களுக்கு குர்ஆன் முஸ்லிம்களிடத்திலும் இதைப் பற்றிப்
ம் காலத்திலிருந்தே
பேசிவிட்டுச் சொல்கிறோம்' என்று கசப்புடனேயே
சொல்லி விட்டு வந்து விட்டனர். வுக்கருகில் ஒரு
''எங்கள் தேவையை நிவர்த்தி காண்டு வந்து
செய்ய, எங்கள் சொந்தக் காணியில் அந்த சிலை
மத்ரஸா அமைக்க சிங்களவர்களுடன் ப எடுத்துச்
அநியாயமாக ஒப்பந்தம் செய்து திலுள்ள பேரை
கொள்ள முடியாது” என்ற முடிவுடன் உடப்பட்டது. இதை
முஸ்லிம்கள் நிர்மாணப் பணிகளை சய்திருக்க வேண்டும்
மீண்டும் ஆரம்பித்தனர். உடனடியாக எட்டுடன்
பொலிஸார் வந்து வேலைகளைத் றுவிக்க
தடுத்து நிறுத்தினர். லாவினுள் புகுந்து
ஜே.வி.பி சார்பான மகிந்த பிக்கு எரித்ததுடன்
என்பவர், பெரமுனவினதும், சிஹல வலைகளையும்
உருமயவினதும் ஆதரவுடன் ஓர் எதிர்ப்பு த் தொடர்ந்து மூன்று
நடவடிக்கையை ஏற்பாடு செய்தார். ஆன் மத்ரஸா
இதில் குறிப்பிட வேண்டிய முக்கிய பின்னர் பலரின்
அம்சம் என்னவெனில், இந்தப் சியின் பலனாக
பன்சலையின் நடவடிக்கைக்கு யங்கத்
சூழவுள்ள பன்சலைகளிலிருந்து
கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டமைதான். திகரிப்பைக்
தொடர்ந்து மாளிகாவத்தை பிரதீபா 3 மத்ரஸாவை
மண்டபத்தில் பொலிசாரினால் ஏற்பாடு கட்ட வேண்டிய
செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் - மத்ரஸாவுக்கென
கொழும்பு மேயர் கலந்து கொண்டார். நக்குச் சொந்தமான
அதில் முஸ்லிம்கள் வாங்கப்பட்டது.
உத்தியோகபூர்வமற்ற முறையிலேயே பீர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 14
13
|மத்ரஸா கட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. எனினும் ஒரு மாத
காலத்துள் முஸ்லிம்கள் கொழும்பு மாநகர சபையிலிருந்து கட்டட அமைப்புக்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டு ' மீண்டும் கட்டுமான வேலைகளை ஆரம்பித்தனர். இரண்டு 1 முறை பொலிஸார் தடுத்தனர்; மூன்றாவது முறை
தடுக்கவில்லை.
மீண்டும் பெரும்பான்மை மக்கள் ஒன்றுதிரண்டனர். 1''முஸ்லிம்கள் பள்ளிகட்டுகிறார்கள் எங்களுக்கு (ரோசமில்லையா? எங்கட நாட்டை தமிழனுக்குப் பிரித்துக் |கொடுக்கிறோம். இப்ப மதமும் பறிபோகப் போகுது” என்ற (விஷக் கருத்துகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டன. சிங்கள
மக்கள் கொதித்தெழுந்தனர். மத்ரஸாவை நோக்கி விரைந்தனர். இந்த சம்பவங்கள் முஸ்லிம்களின் காதுகளுக்கும் எட்டவே மத்ரஸாவின் வலது பக்கமாக முஸ்லிம்கள் குழுமினர். மத்ரஸாவின் இருபகுதியிலும் கூடிய இரு சமூகங்களும் வாக்குவாதப்பட்டபோது பொலிஸார் சமரச 1 முயற்சிகளில் இறங்கினர். சூழவுள்ள ஐந்து பொலிஸ் 1நிலையங்களிலிருந்து பாதுகாப்பு படையினர் விரைந்தனர்.
ஒகஸ்ட் 23ம் திகதி இரவு 2.30 மணிவரை இது தொடர்ந்தது. சனிக்கிழமை இராணுவப் பாதுகாப்பு (வழங்கப்பட்டது. சனிக்கிழமை பகல் 11.30க்கு நீதிபதி சம்பவம் 2 |நடந்த இடத்துக்கு வருகை தந்தார். அந்த இடத்தில்
விசாரணைகள் நடைபெற்றன. முஸ்லிம்கள் ஆதாரபூர்வமான சகல ஆவணங்களையும் காட்டிய போதும் சிங்கள மக்கள் (தரப்பிலிருந்து சாதாரண ஒரு பெட்டிஷனே ஆதாரமாக
காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1 26-08-2002 திங்கட்கிழமை கொழும்பு மாஜிஸ்திரேட்
நீதிமன்றத்தில் இந்தப் பிரச்சினை விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கை நீதிபதி 1ஒத்திவைத்தார்.
முஸ்லிம்களின் குர்ஆன் மத்ரஸாவை, பள்ளிவாயல் எனப் 1பெரிதுபடுத்தி, அது சிங்களவர்களுக்கு பாதிப்பாக
அமையுமென்று சிங்களவர்கள் மத்தியில் கருத்து ஊட்டப்பட்டு |இன மோதல் ஒன்றை ஏற்படுத்தவே சென்ற சில
ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை சில விஷமிகள் திட்டமிட்டு செய்து வருகின்றனர். ஒரு சில சமூக விரோதிகளே | (மதகுருமார் உட்பட) இன மோதலுக்கு தூபமிட்டு
வந்துள்ளனர்.
சிங்கள மக்களின் ஆவேசங்களுக்கு மத்தியில் முஸ்லிம்களின் அமைதிகாத்த போக்கு பாரியதொரு 1இனமோதல் ஏற்படும் சந்தர்ப்பத்தை தவிடுபொடியாக்கி 1விட்டது. இதற்காக மாளிகாவத்தை முஸ்லிம்கள் நோற்ற (நோன்புகளும், பள்ளியில் இருந்த இஃதிகாப்களும், முஸ்லிம் 1பெண்களின் பிரார்த்தனைகளும் தீர்ப்பு முஸ்லிம்கள் சார்பாக |அமைய வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட
முயற்சிகளில் ஓரிரண்டாகும். - இன்று வரை மத்ரஸதுல் அக்ஸா பொலிஸ் பாதுகாப்புடன் ( இருந்து வருகிறது. ஒரு பதட்டமான நிலையில் பிரதேசவாசிகள் காணப்படுகின்றனர். நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திப்போட்டு விட்டது. தீர்ப்பு எவர் பக்கத்துக்கு சார்பாக அமையும்? மத்ரஸா கட்டுமானப் 1பணிகள் தொடர்ந்து நடக்குமா? முஸ்லிம் சிறுவர்கள்- தங்களின் 1இறைவேதமான அல்குர்ஆனை படிக்கும் சந்தர்ப்பத்தை மீளப் 1 பெறுவார்களா? அடுத்த நிமிடம் இனமோதல் வெடிக்குமா?
அத்தனையும் இறைவன் கையில். அல்லாஹ்வே அனைத்துக்கும்? 1போதுமானவன்.
12
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

JெIhகொள்கைக்கு நான்கு அம்சங்கள் பிரதானமானவை. அவை:T
1. சிந்தனை 2. அதனை அறிமுகப்படுத்துபவர் 3. அதற்காக வாழ்பவர் - 4. சிந்தனையை நடைமுறைப்படுத்துவதற்கான பெளதீக |
இடம் என்பனவாகும்
இந்த நான்காவது விடயமே எமது தலைப்புடன் நெருக்கமானதாகும். ஒரு கொள்கையை வடிவமைப்பதற்காக ஒரு பௌதீக இடம் தேவைப்படுகிறது. அவ்வாறான இடமொன்றுக்கு ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தயாரானமை ஹிஜ்ரத்துடன் பேசப்படுகிறது.
மக்காவில் இஸ்லாத்திற்குப் பொருத்தமான சூழல் இல்லாதபோது, மதீனாவை தெரிவுசெய்து அங்கு சென்று குடியேறியமையின் பின்னணியில் ஒரு புதிய வாழ்க்கை முறைமை உருவானது. இந்த வாழ்க்கை முறைமை எமது சூழலிலும் ஏற்படுத்தப்படல் வேண்டும்.
வரலாற்று ஹிஜ்ரத் மீதான ஒரு நவீன வாசிப்பு
இன்று எமக்கு பௌதீக இடம் உண்டு. இந்த இடத்தில் மனதால் ஹிஜ்ரத் செய்ய வேண்டும். இஸ்லாமிய வரலாற்றுடன் தொடர்புறும் ஹிஜ்ரத் உடம்புக்கும் பௌதீகத்துக்கும் முன்னுரிமை கொடுத்தது. இன்றயை நவீன ஹிஜ்ரத் என்பது மனதுக்கும் சிந்தனை மாற்றத்துக்கும் முதலுரிமை வழங்குகிறது.
இங்கு உடம்பும் பௌதீகப் பொருட்களும் அசையாதிருக்கும். ஆனால், மனம் நகரும்; இடம் மாறும். தனது பழைய வாழ்க்கை நிலையிலிருந்து புதிய வாழ்க்கை முறைமைக்குச் | செல்லும். இந்தப் புறப்பாடு, ஹிஜ்ரத் மூலம் பெற்றுக் கொண்ட அடைவுகளை எமது வாழ்வில் எய்த வைக்கும். இதனை 'நவீன ஹிஜ்ரத்' என்று | அழைக்கலாம் போலிருக்கிறது.
வரலாற்று ஹிஜ்ரத்துக்கு முன் உலகில் ஓர் அரசியல் கலாசாரம், ஒரு பொருளாதார முறைமை, கல்வியியல் தத்துவம், கலை இலக்கியப் பார்வை என்பன நிலவின. இவற்றை இஸ்லாம் மாற்றியமைத்தது. இந்த மாற்றம் மீண்டும் தேவைப்படுகிறது. இதற்காக மனங்களைத் தயார்படுத்தி இந்த மாற்றத்தினை நோக்கி நகர்வதும் ஒரு ஹிஜ்ரத்தான்.
இந்த நவீன ஹிஜ்ரத் ஒவ்வொரு தனிநபருக்குள்ளும் நிகழும் வாழ்வியல் மாற்றமாகும். எமது மனங்களை ஒரு வாழ்க்கை நிலையிலிருந்து இன்னுமொரு வாழ்க்கை முறைமைக்கு நகர்த்திச் செல்வதாகும்.
- அஷ்ஷெய்க் கே. முனாஸ் இஸ்லாஹி -
- ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 15
உலகஇராமர் அரேபியா வராது இமலாமப்பணி 0802 அன்ற
இன்னாலிலனாம் வாய்தானோதயம் இரு கலாரை மொகால உமாவாங்கும் வா சதுகளையமாக 12பரியப்பாகும்
பாவதற்கு சமம் வயாகயாேபக தாமுல் காளான்
கலாநிதி மானி : ஹம்மாத் அல்ஜுஹனி
கேள்வி :
மேற்கொள்ள வேண 1 அரபிகளையும். முஸ்லிம்களையும்
இவர்களின் திட்டமா பயங்கரவாதத்துடன் இணைப்பதன் மூலம்
உருவாக்கி மனித ச I நன்மை பெறுவது யாராக இருக்க முடியும்?
இழைத்து வந்ததன்
மக்களின் வெறுப்ை பதில் :
சமூகத்தின் மீது மே " எங்காவது பிரச்சினை தோன்றிவிட்டால்,
பார்வையும் ஆதரவு 1 அதன் பின்னணியில் இருப்பது யார் -
செய்வதற்காகவே இ எனப் பார்க்க வேண்டும். அப்போதுதான்
மேற்கொள்ளப்பட்டு பிரச்சினையை உருவாக்கியது யார்
'பயங்கரவாதம்' | எனத் தெரியவரும். இது எல்லா
யூத படையினர் என் வகையான நிகழ்வுகளுக்கும்
ரீதியான உண்மைய தேவையான ஒரு யதார்த்தமாகும்.
யுத்தங்களின்போது [ மேற்கத்தேய ஊடகங்களில்
மக்கள் கொலைசெ அரபிகளையும், முஸ்லிம்களையும்
நகரங்கள் அழிக்கப் 1 இணைத்துக் கூறப்படும்
பாரிய பயங்கரவாத பயங்கரவாதத்துக்குப் பின்னால்
செய்தவர்களும் அத முஸ்லிம்களின் பரம வைரியான
கர்த்தாக்களாக இரு 1 ஸியோனிசக் கும்பல்கள் இருப்பது
மேற்கத்தேயர்களே! தெளிவானதாகும். இஸ்லாத்துக்கு
அவ்வாறே இஸ் எதிராக உருவாகிய சிலுவை
வன்முறையிலும், ெ [ யுத்தவீரர்களின் ஆதரவு இவற்றுக்குக்
உருவாகியிருக்கிறது கிடைக்கின்றன. உண்மையில்
மக்களை பூண்டோ இப்பிரசாரங்களால் பயன்பெறுவது
உருவாகி முஸ்லிம் இஸ்ரேலும், நவீன சிலுவை யுத்த
குவித்த 'ஹகானா' வீரர்களுமே. இஸ்லாத்துக்கும்
கொலைகாரக் கும்! மேற்குலகுக்கும் இடையே ஆழமான
விரிவாக்கமே இன்ன |பகைமையை உருவாக்கி
ஆக்கிரமிப்புப் படை 1 நாகரிகங்களுக்கிடையிலான போரை
கேள்வி : தீவிரப்படுத்துவதுதான் இவர்களது குறிக்கோளாக இருக்கிறது. இதன்
நாட்டுக்காகவும். கொ மூலம் ஸியோனிசம் நிம்மதிப்
மேற்கொள்ளப்படும் பே பெருமூச்சுவிட வேண்டும்; அரபு
பயங்கரவாதம் என வ நாடுகளை நோக்கிய தனது
பதில் : (காலனித்துவ விரிவாக்கலை இலகுவாக
நாம் அறிந்த வ -----------நாம் அதை
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆக்

இராபைாபரவையின் பொறாமையாைளரும் ராதி
ຂະຫລະກອອກ ຈຂການວນ 258 1ரனருமான கோத்திரமான வேலையை அவர்கள் அரியால்கமையற்ற வாகன பைக்கில் காலமானார்கள். வணைனா இலைவராறான்.கஸ்லாத்துக்காக தன. பேகுதியை செலவிட்டார் மாைமையில்கைவாரா வம்சத்திறகைத்துல இகழத்தண்ணா கை14:31:வைமையின கலவையாகு முவதல்தேன் சிந்தனை கழுத்து உள்ளன-அனைத்து லலப்டினன அகால மரணம் இஸ்லாமிய உலகுக்கு 1ாந்தமான் அது ஹனிரணகஹல்லாம் இறையம்
வாரரறுக்க குஜpன் இஸ்ராஜகம்- தாசருகைக்கு எனியைப்பகுதிகளை காக்ககு வயதாகும்
மளலவிதப்துல் ஜப்
படும் என்பன
'பயங்கரவாதம்' என்பது அரபு, கும். குழப்பங்களை
இஸ்லாமிய உலகின் மீது மேற்குலகம் | மூகத்துக்கு அநீதி
மேற்கொண்டிருந்த மூலம் உலக
காலனித்துவத்துடனேயே தோன்றியது. பப் பெற்றிருந்த யூத
காலனித்துவத்தின் கீழ் வந்த நாடுகளின் | ற்கின் அனுதாபப்
மக்கள், சுதந்திரப் போராட்டங்களை ம் கிடைக்கச்
மேற்கொண்டபோது, அதனை இத்தகைய முயற்சிகள்
அடக்குவதற்காக இச்சொல் ள்ளன.
பயன்படுத்தப்பட்டது. என்பது மேற்கத்திய
ஆக்கிரமிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட) 1பது வராலாற்று
நீதிமன்றங்களால் விடுதலைக்காகப் பாகும். உலக மகா
போராடிய முஸ்லிம்கள் பல மில்லியன்
ஆயிரக்கணக்கில் படுகொலை ய்யப்பட்டார்கள்; பல
செய்யப்பட்ட செய்திகள் தாராளமாக பட்டன. இவ்வளவு :
உண்டு. இத்தகைய படுகொலைகள் த்தைச்
எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, தற்குக் காரண
அல்ஜீரியா, லிபியா, ஷாம் (இன்றைய ந்தவர்களும்
சிரியா, பலஸ்தீன் போன்ற பகுதிகள்)
ஆகிய காலனித்துவத்தின் கீழ் இருந்த ரேலும்
நாடுகளில் தாராளமாக காலைசெய்வதிலுமே
அரங்கேற்றப்பட்டன. அமெரிக்காவுக்கு 1. பலஸ்தீன
கட்டுப்பட மறுக்கும் பலஸ்தீன், டு அழிப்பதற்காக
செச்னியா, கஷ்மீர் போன்ற நாடுகளின் களைக் கொன்று -
முஜாஹிதுகளுக்கும் 'பயங்கரவாதம்' ,"'இர்குன்' போன்ற
என்ற இதே ஆயுதம்தான் இன்றும் பல்களின்
பயன்படுத்தப்படுகிறது. அத்துமீறலையும், Dறய இஸ்ரேலிய
கொலைசெய்வதையும் மக்களை
அச்சுறுத்துவதையும் இஸ்லாம் எமக்கு ஹராமாக்கியுள்ளது.
"(விசுவாசிகளே!) நீங்கள் எல்லை மீற பள்கைக்காகவும்
வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் எல்லை பாராட்டத்தை
மீறுவோரை விரும்புவதில்லை. உண்மைக் ர்ணிக்கலாமா?
காக அன்றி அல்லாஹ் ஹராமாக்கிய
உயிர்களை நீங்கள் கொல்லாதீர்கள்” கையில்
(51ம் பக்கம் பார்க்க) ர்ெ - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
13

Page 16
ஆப்கா
அல்காஇதா முஜாஹிதீன் குழு ஹிக்மத்தியார் அ வருகின்றன. இவ் அவர்களிடமிருந்து பெற்றுள்ளதாக Is திகதியிடப்படாத
அது ஊர்ஜிதப்படு கண்டெடுக்கப்பட்
ஆப்கானிஸ், இராணுவத்தினரு கொள்கிறது. மே வரும் மாயை ஒ இடத்திலிருந்தே !
நம்பிக்கையாளர்க - , , பால் , > 2) , ..
இவை பெறுமதி . 1."ஒய1, பட் -7 ம்,
ஐயமிருந்தால் ப அழித்தொழித்தது மனிதப் பெறுமான
மீறிவரும் பலம், | -- ' க - -
வீழ்ச்சிக்கு, இன் கடிகாரா 4 - -
என அக்கடிதத்தில் 31- 2 :1 1 1
அல்காஇதா
அவர்களுக்குமின் 1-2----க ப த ட . -- 9 13. 1. 1: , எ :
ஹிக்மத்தியார் அ புரிந்துணர்வை உ ''இது விடயத்தில்
எனவும் குறிப்பிட் உஸாமாவால் அனுப்பப்பட்டது | என நம்பப்படும் கடிதத்தின் ஒரு பகுதி
هره رساله خوب هم ایده ام
جزیره السم ورته مو باران در هر کدام از شرق
وه . د منارونو په تر لمه مانديد
கும் தக்கன ஒரு பகல் முல்லா ஒ
தாலிபான்களி இப்போதுதான் அ இருப்பிடமான லெ. 'அஷ்ஷர்க் அல்: எச்சரித்திருக்கிறா முக்கியத்துவம் வ இவ்வாறான நிகழ் உஸாமா பின் லா இப்பேட்டியானது முதல் பேட்டியாகு இஸ்லாத்துக்கும் நடத்துகிறது; அப் கருத்திற் கொண் நடத்துகிறோம்' எ என்றும், இத்தாக் கட்டாயம் சிந்திக்
குல்புத்தீன் ஹிக்மத்தியார்
14
அல்ஹஸனாத் ஜமாதுல் அ

னியர்களை வாழ்த்துகிறார்
உஸாமா பின் லாதின்
போராளிகளையும், தாலிபான் போராளிகளையும் ஆப்கான் க்களில் ஒன்றான ஹிஸ்பே இஸ்லாமியின் தலைவர் குல்புத்தீன் வர்களையும், ஒன்றிணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வேளை அல்காஇதாவின் தலைவர் உஸாமா பின் லாதின் 6 ஒரு கடிதம் ஆப்கானியர் ஒருவர் மூலம் கிடைக்கப் tam Online பாகிஸ்தான் நிருபர் அறிவித்துள்ளார். அக்கடிதம் ஒன்றாக இருப்பினும், உஸாமா அவர்கள் உயிருடன் இருப்பதை கத்தும் அதேவேளை, ஏற்கனவே CIA, FBI ஆகியவற்றால் - கடிதங்களை மிகவும் ஒத்திருக்கிறது. தான் மக்களை, அங்கு நிலைகொண்டுள்ள அமெரிக்க
க்கு எதிராக ஜிஹாத் செய்யும்படி அக்கடிதம் வேண்டிக் லும், "இந்த வல்லரசுகளின் 'புனிதப்பணி' பற்றி எழுப்பப்பட்டு ந ஈயின் இறக்கைக்குக் கூட பெறுமதியற்றது என என் கூற முடியும். அல்லாஹ்வின் சக்திக்கும் அவன் இறை களான முஜாஹிதீன்களுக்கு அளித்துவரும் ஆதரவுக்கும் முன்னால்
அற்றவை” என உஸாமா தெரிவித்துள்ளார். இதில் எவருக்காவது | ழம்பெரும் சோவியத் ரஷ்யாவை புனித ஜிஹாத் எவ்வாறு | என்பதை ரஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். எல்லா எங்களையும் அலட்சியம் செய்து வரும், எல்லா வரம்புகளையும் ஜிஹாத் தவிர்ந்த வேறு பாஷை தெரியாத அமெரிக்காவின்
ஷா அல்லாஹ் நாங்கள் நெருங்கிய ஷஹீதுகளாக இருப்போம்'' ல் மேலும் தெரிவித்துள்ளார்.
இயக்கத்திற்கும், குல்புத்தீன் ஹிக்மத்தியார் டயில் அடிப்படை வித்தியாசங்கள் இல்லை என்பதால், வர்களுக்கும் தாலிபான்களுக்குமிடையில் நடுநிலையாளர்கள் உருவாக்க முடியுமாகி உள்ளதாக கூறிய ஆப்கான் செய்தியாளர், 5 கூடிய விரைவில் நற்செய்திகளை நீங்கள் கேள்விப்படுவீர்கள்” டுள்ளார்.
ஒமர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை!!
ன் தலைவர் முல்லா ஒமர், 'அமெரிக்காவுடனான யுத்தம் ரம்பித்திருக்கிறது. இது அநீதியினதும், கொடுமைகளினதும் பள்ளை மாளிகையை விழுங்கும் வரை தொடரும்' என அவ்சத்' எனும் வெளியீட்டுக்கு அளித்த பேட்டியில் ர். அவர் மேலும் கூறுகையில், 'செப்.11 தாக்குதல் வரலாற்று பாய்ந்ததாகும். அமெரிக்காவின் அடாவடித்தனங்கள் தொடர்ந்தால்
வுகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்” எனவும் கூறினார். மதின் உயிரோடு இருப்பதையும் அவர் உறுதிப்படுத்தினார். இரண்டு வருடங்களின் பின்னர் முல்லா உமர் அவர்கள் அளித்த தம். தொடர்ந்து அவர் பேசுகையில், 'அமெரிக்கா
முஸ்லிம்களுக்கும் எதிராக எவ்வித காரணமும் இன்றி தாக்குதல் பாவி மக்களை கொன்றொழிக்கிறது. அப்பாவி மக்களைக் டே நாம் மலைகளுக்குச் சென்று கெரில்லாப் போர் ன்றார். ''அமெரிக்காவின் மீது தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது குதலை மேற்கொள்ள எது தூண்டியது எனவும் அமெரிக்கா கவும் தெரிந்து கொள்ள வேண்டும்” எனவும் அவர் கூறினார்.
ஆகிர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 17
மானுட வசந்தம்
வினா: 1 இறைவன் நீதியாளன் என்று கூறப்படுகிறது. ஆனாலும் | அதற்கு மாறாகவே எங்கள் அனுபவம் இருக்கிறது.
மனிதர்களில் சிலர் அங்கவீனர்களும் சிலர் குருடர்களும் 1 மற்றும் சிலர் புத்தி குறைந்த | சித்தசுவாதினமற்றவர்களாகவும் இருக்கின்றனர். இது | அவர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியல்லவா?
பதில்:
வெளிப்படையாகப் பார்க்கும்போது இக்கேள்வி அர்த்தமுள்ள |தாகவும் நியாயமானதும் போலத் தோன்றுகிறது. ஆயினும் சற்று ' சிந்தித்தால் இக்கேள்வி எவ்வளவு அபத்தமானது என்பது சட்டெனப் புலனாகும். நாங்கள் இந்த கேள்வியை சற்று விளக்கமாக பார்ப்போம். அப்போது இதனுடன் தொடர்பான பல கேள்விகள் உயர்ந்து வரும். குட்டையான ஒரு மனிதன் ஏன் எனக்கு ஆறடி
உயரமாவது தரப்படவில்லை? என்று கேட்பான். தோல் கறுத்த மனிதன் தனது தோலை ஏன் வெள்ளை நிறமாக படைக்கவில்லை? என்று கேட்கலாம். அழகற்ற ஒருவன், தன்னை ஏன் அழகாகப் படைக்கவில்லை என்று கேட்கலாம். சாதாரண அறிவுள்ள ஒருவன் ஏன் தன்னை அறிவுகூடிய ஒருவனாக படைக்கவில்லை? எனக் கேட்கலாம்; பாலைவனத்தில் பிறந்த ஒருவர், தன்னை ஏன் நல்ல காலநிலையுள்ள பிரதேசத்தில் படைக்கவில்லை என்றும் ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு தன்னை ஏன் பணக்காரக் குடும்பத்தில் படைக்கவில்லை என்றும் கேட்கலாம். தன்னை ஏன் ஆளும் வர்க்கத்தில் ஆக்கவில்லை என்று ஆளப்படுபவனும், பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒருவனுக்கு தன்னை ஏன் இருபத்தி யோராம் நூற்றாண்டில் படைக்கவில்லை என்றும் கேட்கலாம். இக்கேள்விகள் எல்லாமே நியாயமா னவை அன்றோ!
இவர்கள் ஒவ்வொருவரினதும் பக்கம் நின்று பார்க்கும் போது இவை பெருத்த அநீதியாகவும் தெரியும். எமது துணைவியரின் கேள்வி இதைவிட நியாயமும் அர்த்தமுடையதுமாகும். மாதந் தோறும் சில குறிப்பிட்ட தினங்களில் அனுபவிக்கும கஷ்டங்களும் கர்ப்பம் தரித்தல், அதனைத் தொடர்ந்து வரும் கஷ்டங்கள், பிரசவமும் பிள்ளைக்கு பால் ஊட்டுவதும் போன்றவற்றை செய்யக் கூடியவர்களாக பெண்களாகிய எம்மை ஏன் படைத்தாய்? என்று அவர்கள் கேட்கலாம். தனது கணவனுக்கு இந்த கஷ்டங்கள் எதுவும் இல்லையன்றோ! எனவே ஏன் என்னை ஆணாகப் படைக்கவில்லை? என்று ஒவ்வொரு பெண்ணும் கேட்கலாம். தனக்கு மிகப்பெரிய அநீதி இழைக் கப்பட்டுள்ளது என்று அவளும் வாதிக்கலாம். மனிதர்களுக்கிடையில் இத்தகைய வேறுபாடுகள் இல்லாமல் இருப்பதுதான் நீதி என்றால் எல்லோரும் ஓரே புவியியல் பிரதேசத்தில், ஒரே
இறைவன் நீதியாளனா?
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

காலநிலையில், ஓரே காலத்தில், ஓரே குடும்பத்தில், ஒரே தாய் | தந்தைகளின் பிள்ளையாய், ஒரேயளவு அறிவு எல்லோருக்கும் | இருக்க கூடியதாய், ஓரே வகையான உடல் அமைப்பும் தோற்றமும் கொண்டவர்களாய், ஓரே பாலைச் சேர்ந்தவர்களாய் ஓரே ! சகோதரத்துவத்தை கொண்டவராய் பிறந்து வாழக் கூடியவராய் இருக்க வேண்டிவரும். இது முற்றிலும் சாத்தியமற்றதும் நடை முறைக்கு ஒவ்வாததுமாகும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே எல்லா விடயங்களிலும் வேறுபாடு இருப்பது ! - மனித குலம் நிலைத்து நிற்பதற்கு அத்தியாவசியமாகும்.
மனித வாழ்க்கை மரணத்துடன் முடிவடைந்து விடுமென்றால்) நீதி குறித்த இந்தக் கேள்விகள் அர்த்தமுள்ளவைதான். அப்படி | இருப்பின் பிறப்பு முதல் இறப்பு வரையுள்ள இந்த வாழ்க்கையில் எல்லோருக்கும் சகலவிதத்திலும் சமமாக அனுபவிக்கும் இன்பம் | பெறுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். ஆயினும் நீதிமானான இறைவன் மரணத்துடன் மனிதவாழ்க்கையை முடித்துவிடவில்லை. உலக வாழ்க்கை ஒரு சோதனையாகும். விசாரணையும், தீர்ப்பும், செயல்களுக்கான கூலியும் மரணத்துக்குப் பிறகு மறு உலகில்தான் கிடைக்கும். ஒவ்வொருவரும் பூமியில் செய்ய வேண்டிய வேலை
அவர்களுடைய சக்திக்கேற்ப மாத்திரமாகும். செல்வந்தனுக்குள்ள | அதே அளவு ஏழைகளுக்கில்லை; அறிஞர்களுக்குள்ள பொறுப்பு | - பாமரனுக்கில்லை; புத்திஜீவிகளுக்குள்ள கட்டுப்பாடு சாதாரண) மனிதனுக்கில்லை; சித்தசுவாதீனமற்றவருக்கு இவை எதுவுமில்லை;) பூரண ஆரோக்கியத்துடனும் பூரண அவயவங்களுடனும் வாழும் | ஒருவனை விட குறைந்த அளவு பணியே அங்கவீனனான ஒருவரிடம் எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு தரப்பட்டிருக்கும் சக்திக்கு ஏற்ப | கடமையாற்றுவதன் மூலமே வாழ்க்கையின் வெற்றி-தோல்வி' நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் தரப்பட்ட வசதிகளும் ஆற்றல்களும் எவ்விதத்தில் செலவழிக்கப்பட்டன என்றே விசாரணை! செய்யப்படும். இந்த வகையில் ஒவ்வொருவரும் செயற்பட்டதற்கு இணங்கவே அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ வழங்கப் படும். எனவே மரணத்துக்குப் பிறகு ஒரு வாழ்க்கை இல்லை) என்றால் மாத்திரமே இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்குள்ள) வேறுபாடுகளை அநீதியாகக் காணமுடியும். அழிவே இல்லாத மறுவுலகம் உண்மையானதால் மனித உடலியல் வேறுபாடுகளும் இறைவனின் நீதிக்கு எந்தவிதத்திலும் குறைவு செய்துவிட முடியாது. |
அங்கவீனன் பூரண செளக்கியம் உடையவனிலும், வறுமை | வயப்பட்டவன் செல்வந்தனதும் முன்னால் சோதனை அதிகமான வன்தான். ஆயினும், பணக்காரனுக்கும் தேகாரோக்கியத்தில் பூரண நிலையில் உள்ளவனுக்கும் உள்ள சோதனை அவன் தங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கும் அருட்கொடைகளுக்கு ஏற்ற விதத்தில்! அங்கவீனர்களுடனும், ஏழைகளுடனும் அன்புடன் அளவளாவி ! அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து கொடுத்து தாராள | குணத்துடன் நடந்து கொள்வதும்தான். இந்த விடயங்களில் அவன்) எவ்வாறு நடந்து கொண்டான் என்பதைப் பொறுத்துத்தான் மறுமை | யில் அவனுக்கு சன்மானமோ தண்டனையோ வழங்கப்படும். |
அதேவேளை இறைவனையும் மறுமையையும் நிராகரிக்கின்ற 1 சடவாதிகளால் நீதியைக் குறித்த இந்தக் கேள்விகளுக்கு எந்தப் | பதிலும் தருவதற்கு முடியாது. பிரபஞ்சத்தில் ஓர் ஒழுங்கையும், நிர்வாகத்தையும் ஏற்படுத்திய 'இயற்கை' ஏன் மனிதர்களிடத்தில் மட்டும் நீதி செலுத்தவில்லை? இந்தப் பெருத்த அநீதிக்கு இந்த சடவாதிகள் என்ன தீர்வு கூறப் போகிறார்கள்? இதற்கு பதில் தர ! வேண்டியவர்கள் இறைமறுப்பாளர்களும் சமய விரோதிகளும்தான்.!
மலையாள மூலம் : ஷேக் முஹம்மது
தமிழில் : ஜெ. இஸ்ஹாக்
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 18
சைபுல்லாஹ்' என்ற ெ அடாவடித்தனமும், அநாச்சி
அககக
1ாற்காப்புக் கலை இலங்கை முஸ்லிம் அவரது தகிடுதத்தங்
'களுக்கு புதியதல்ல. அது தொன்று அம்முயற்சி அங்கு 'தொட்டு இருந்துவரும் ஒரு கலையாகும்.
இ இதன் பின்னர் சுரா இலங்கை முஸ்லிம்களிடத்தில் 'சீனடி' என்ற சென்று சிங்களவர் கலை நீண்ட காலமாக புழக்கத்தில் இருந்து மான வீடு ஒன்றை வந்துள்ளது.
தனது நடவடிக்கை | இஸ்லாமிய ஷரீஆவும் தற்காப்புக் கார், செல்லிடத் தொ கலைக்கு வரவேற்பு அளிக்கிறது. பொது கள் போன்ற வசதிக |வாக இது தன்னைத் தற்காத்துக் கொள்வ விக்கு சேவை செய்ய பதற்கும், உடல் ஆரோக்கியத்துக்குமாகவே வரப்பட்ட இளம் யு 1கற்கப்படுகிறது.
பட்ட இவர் இலகு அண்மைக்காலமாக 'ஸைபுல்லாஹ்'
தன்வசப்படுத்திக் செ 1 என்ற பெயரில் முஸ்லிம்கள் மத்தியில்
2 வெள்ளிக்கிழ ை தோன்றிப் பிரபலமாகிய ஒரு தற்காப்புக் மணிவரை நடைபெற்ற (கலை தொடர்பாக சந்தேகத்துக்கிடமான
அயலவர்களான சிங் (தகவல்கள் கிடைக்கப் பெறவே அதுபற்றிய தொல்லையாக அன
தகவல் சேகரிக்கச் சென்று கிடைத்த நம்பக
தடவைகள் எடுத்துக் | மான தகவல்களைத் தருகிறோம்.
தாததால் மெளலாம் 'ஸைபுல்லாஹ்' தற்காப்புக் கலை
வீசப்பட்டும் உள்ளது "யினதும், 'Seylan Saifulah Martial Art Acad
- - அத்தோடு இஸ் emy யினதும் ஸ்தாபகத் தலைவர் எனத்
கொள்கைகளைப் தன்னைக் கூறிக் கொள்பவர் அதன் அகில -
விடயங்கள் நடந்தே இலங்கைப் போதகர் S.H. அன்வர் என்கின்ற
முக்கியமானது 'நா (மெளலானா. இவர் பொலன்னறுவை தம்பா யில்லை; பரிபக்குவத்த
ளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
என்றதும், 'நாங்கள் 1G.C.E. O/L வரை தம்பாளை பாடசாலையில்
தொழுதுவிட்டோம்' கல்வி கற்றுவிட்டு உயர்வகுப்புக்காக துக்களுமே. அத்தே வெலிகமைக்குச் சென்ற பின்னர்தான் இவரது -
சந்திக்க வருபவர்க ' போக்குகளில் மாற்றம் ஏற்படத் தொடங்கி கண்களில் ஒற்றிக் ெ " யது. வெலிகமை பிரதேசத்தில் காணப்படும் நடைபெற்றே உள்ளது 1தரீக்கா ஒன்றில் 'ராதிபு' முறைகளைக் வுடன் நேரடித் தொ 1 கற்றுக் கொண்டதோடு இந்தியா சென்று அற்புதங்களை | (சைபுல்லாஹ் கலையைப் பயின்றதன் மெளலானாவைத் (பின்னரே தன்னை சைபுல்லாஹ் கலையின் கல்லாக சமைப்பதாக | ஸ்தாபகத் தலைவராகவும், ரஸூல் ஸல்லல் மேற்படி கலையை க
லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வுக்கு பைஅத் செப் நேரடிப் பரம்பரையில் வந்த 'மெளலானா'
ஒரு நிபந்தனையாகு என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.
யைக் கற்பவர்களுக் - முதலில் காலியில் இக்கலையை
வேண்டும், அடிதடிக 1 அறிமுகப்படுத்தினார்; அங்கிருந்து விரட்டி என்ற வெறியும் 2 1அடிக்கப்பட்டார். அதன் பின்னர் காத்தான் ஐயுறும் வண்ணம் Tகுடிக்குச் சென்று அப்துல் ரவூபின் கொள்கை நடந்தேறியுள்ளன. 1யிலும் சிறிதளவு எடுத்துக் கொண்டு தம்
சம்பவம் 1: 1பாளையில் இக்கலையை மறைமுகமாக
அஹ்மது லெட் |அறிமுகப்படுத்த முயன்றும் சொந்த ஊரார்
- மேற்படி அமைப்பின்
16
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆக

- ஹிஸ்புல்லாஹ் -
ஒருவர். இப்போது குருநாகல் பிரதேசத்தி | லுள்ள சில கிராமங்களுக்கு இவரே பயிற்று விப்புக்குச் செல்கிறார். இவர் அதே ஊரைச் சேர்ந்த மஃரூப் என்பவரை மெளலானாவை தரக் குறைவாகப் பேசினார் என்பதற்காக தாக்கியுள்ளார். 'நான் விளையாட்டுக்காகத் தான் அவ்வாறு கூறினேன்' என்ற 1 ம..ரூபின் கருத்தையும் கேளாது அவரைத் )
தாக்கினார். இச்சம்பவம் பொலிஸ் வரை | களை அறிந்துள்ளதால்
சென்றுள்ளது. பலிக்கவில்லை. ங்காவில் கிராமத்துக்குச்
சம்பவம் 2 ஒருவருக்குச் சொந்த
நிஸ்பிர் என்பவர் இவ்வமைப்பின் இன்னு வாங்கி அங்கிருந்து
மொரு முக்கிய பயிற்றுவிப்பாளர். அண்மை | களை மேற்கொண்டார்.
யில் சோதனைச் சாவடியில் இவரது பையை | அலைபேசி, உதவியாளர்
சோதனை செய்த பொலிசாருடன் ஏடா | ளோடு, அவரது மனை
கூடமாக நடந்து கொண்டதால் பொலிசாரிடம் | 1 காலியிருந்து கொண்டு
வாங்கிக் கட்டிக் கொண்டார். வதிகள் என்று காணப்
சம்பவம் 3 வாக இளைஞர்களை
- இச்சம்பவமே ஸைபுல்லாஹ் அமைப்பி காண்டார்.
னரது சுயரூபத்தை வெளிப்படையாக ம இரவுகளில் 11, 12
எடுத்துக் காட்ட காரணமாய் அமைந்தது. அகின்ற ராத்திபு மஜ்லிஸ்
கடந்த 6.6.2002 அன்று இப்பிரதேசத்தில், களக் குடும்பங்களுக்கு
மெளலானாவின் செயற்பாடுகளை விமர்! மைந்து, அவர்கள் பல
சித்தார் என மெளலவி ஒருவரைத் தாக்கிய 1 கூறியும் பொருட்படுத்
தைத் தொடர்ந்தே பிரச்சினை பாரியதாக | னாவின் வீட்டுக்கு கல்
மாறியது. மெளலவி தாக்கப்பட்டதை |
விசாரிக்கச் சென்ற பொதுமக்கள் வாள் | லாத்துக்கு முரணான
முதலிய ஆயுதங்கள் கொண்டு கடுமை | பரப்பும் வகையிலான
யாகத் தாக்கப்பட்டனர். சிலர் வைத்திய றி வந்துள்ளன. அதில்
சாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். சினந் ங்கள் தொழத் தேவை
தெழுந்த ஊர்மக்கள் மெளலானாவின் தை அடைந்து விட்டோம்
அடியாட்களை நன்கு கவனித்து பொலிசில் ர் க.ஃபதுல்லாஹ்வில்
ஒப்படைத்தனர். பின்னர் ஊர் மக்களின் I என்பது போன்ற கருத்
நெருக்குதல் காரணமாக மெளலானா | ாடு, மெளலானாவைச்
அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். | ள் அவரைத் தொட்டு
- ஆனால், தற்போது இவ்வமைப்பினர் | காள்கிற அநாச்சாரமும்
இலங்கையின் பல பாகங்களிலும் குறிப்பாக | து. அல்லாஹுத் தஆலா
கண்டி, குருநாகல், பொலன்னறுவை, ஓட்ட டர்பு இருப்பதாகவும்,
மாவடி, ஏறாவூர், காத்தான்குடி மற்றும் பிற நிகழ்த்துவதாகவும்,
இடங்களில் தமது கிளைகளை நிறுவி தூஷிப்பவர்களை
இளைஞர்கள் மத்தியில் தற்காப்புக் வும் கதை விட்டுள்ளார்.
கலையை கற்பித்து வருகின்றனர். இவ் | ரபவர்கள் 'மெளலானா'
வகுப்புகள் பணமீட்டும் ஒரு தொழிலாக | பய வேண்டும் என்பது
மட்டுமன்றி, இஸ்லாத்துக்கு முரணான | ம். அத்துடன் இக்கலை
அகீதாவைப் பரப்புகின்ற, அநாச்சாரங் | த யாரையாவது தாக்க
களை கற்றுக் கொடுக்கும் இடங்களாகவும் ளில் இறங்க வேண்டும்
மாறி வருவதாக அங்கிருந்து தகவல்கள் எட்டப்படுகிறதோ என | சில சம்பவங்கள்
எனவே, 'ஸைபுல்லாஹ்' கலையின் உருவாக்கம், பின்னணி என்பவை தெரிந்த |
பின்னரும் அவ்வமைப்பின் உறவுகள் பை அமீன் என்பவர்
குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி | பயிற்றுவிப்பாளர்களுள்
வேண்டுகிறோம்.
து.
ர்ெ - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 19
- ஆஸிம் அலவி - -
செய்யுங்கள்” என்பன மீளாய்வுகள்.
அந்த முதியவர் ! கூறினார்: "பெண்னே அநீதியான வெளிநாட் கொள்கையையும், நீ அமெரிக்க மயமாக்க முயற்சிகளுமே உங்க கொண்டிருக்கின்றன'
ன் மக்கள் எம்மை இந்தளவு வெறுக்கின்றனர்?' லண்டன் 2மாநகரிலிருந்து பாரம்பரியமிக்க ஒக்ஸ்போர்ட் மாநகரை நோக்கிச் |சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு இளம் அமெரிக்க யுவதி தனக்கு அப்போது அறிமுகமான ஒரு சக | பயணியிடம் அதிர்ச்சியும் ஆச்சரியமும் T ததும்ப இப்படிக் கேட்டார். இந்தக் (கேள்வி அநேகமாக எல்லா
அமெரிக்கர்களது உள்ளங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
செப்டம்பர் 11ம் நாளில் ஓராண்டு பூர்த்தியை அமெரிக்க மக்கள்
ஞாபகமூட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவருகின்றனர். உலக வர்த்தக நிலையத்தின் இடிபாடுகளுக்கு பின்புறத்திலுள்ள ஒரு T கட்டிடத்தில் 'We will never forget- நாம் | ஒரு போதும் மறக்கமாட்டோம்' என்ற
அலிஸன் ஸ்டூவா அமெரிக்க வர்த்தக . குறிப்பிடுகிறார்.
''அமெரிக்காவை தீவிரவாதிகளல்ல. இ அனைவருமே அமெரி வெறுக்கின்றனர்..” | அமெரிக்க எதிர்ப்புண தனது வாடிக்கையால் வழங்கும் வர்த்தக ச உபாயங்களை மாற் நிர்ப்பந்திக்கப்பட்டதா
அமெரிக்கா எ
(வாசகம் ராட்சத எழுத்துக்களில்
குறிப்பிடுகிறார். (தொங்கவிடப்பட்டுள்ளது.
செம்டம்பர் 11ல், 1 அமெரிக்கர்களுக்கு ஏற்பட்ட
ஒன்று நடைபெற்றதா ( அதிர்ச்சிகளிலிருந்து அவர்கள் இன்னும்
அதிகாரபீடம் திக்குழு விடுபடவில்லை. இந்நிகழ்வு பலருக்கு
வேகத்தில் ஓர் எதிரி ஒரு கனவுக்காட்சி போன்றே இன்னும்
கொண்டது. தன்னிட தோன்றுகிறது; எமது நாட்டிலா? எமது
பலத்தையும் பிரயோ முதுகிலா இந்த அடி? என மலைத்து
''பயங்கரவாதத்திற்கு நிற்கின்றனர். உலகம் எம்மீது
யுத்தத்தை" முடுக்கி இவ்வளவு குரோதத்தையும்,
அடிப்பது? யாரைத் ! பொறாமையையும் வைத்துள்ளதா
இவற்றின் குறிக்கோ என்பதே அவர்களது ஆதங்கம். எனவே
செய்வது? என்றெல் அந்த நங்கை தனது சக பயணியான
அவகாசம் கிடையா. முதியவரைப் பார்த்துக் கேட்டதில்
இருக்கிறது 'இஸ்லா ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
ஜனநாயகம், பயங்க உண்மையில் செப்டம்பர் 11
நடுநிலைமை, சமாதி அமெரிக்காவுக்கு ஒரு சாபக்கேடுதான்.
அகராதியில் காணப் ஆனால், தன்னை மீளாய்வு செய்து
சொல்லையும் கொம் கொள்வதற்கு ஓர் அரிய
அழைக்கப்பட்டாலும் 1 சந்தர்ப்பத்தையும் அது கொடுத்துள்ளது.
இஸ்லாம் எதிரியல் ''உங்களது வெளிநாட்டுக்
வார்த்தையை ஏறெ கொள்கையை மறுபரிசீலனை
கூட தயாரில்லாத ப |செய்யுங்கள்; உங்களது கைகள்
அமெரிக்கர் வெளிக் விதைத்ததை மறுபரிசீலனை
பிறகு நடந்த அடால் |செய்யுங்கள்; உங்கள் எதிரி எங்கே
நீங்கள் அறிந்தவை (இருக்கின்றான் என்பதை மறுபரிசீலனை
அமெரிக்காவின்
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

நான்?
வயே அந்த
அணுகுமுறையானது அதற்கு முழு
விருப்பமுள்ள நண்பர்கள், அரை மங்கையிடம்
விருப்பமுள்ள நண்பர்கள், T! உங்களது
விரும்புவதுபோல் காட்டிக்கொள்ளும் படுக்
நண்பர்கள் போன்றவர்களை ங்கள் உலகை
உருவாக்கித் தந்தது போன்று எடுக்கும்
எதிரிகளையும் சம்பாதித்துத் தந்துள்ளது. களை அரித்துக்
அமெரிக்காவிலுள்ள CARNEGIE
ENDOWMENT FOR INTERNATIONAL Ellen Hale, USAToday) PEACE எனும் நிறுவனத்தை சார்ந்த
'ரொபர்ட் காகன்' என்பவர் ர்ட் எனும்
குறிப்பிடுகிறார்: ஆலோசகர்
''அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய
ஒன்றியத்துக்கும் இடையிலான வெறுப்பது மதத்
இடைவெளி இவ்விரு ப்போது
கண்டங்களுக்குமிடையில் காணப்படும் க்காவை
இடைவெளி போன்று விரிவாகிக் பலரிடம் காணப்படும்
கொண்டே செல்கிறது. இதில் ஒன்று, பயர்வு காரணமாக
ஒற்றை அதிகாரத்தின்கீழ் உலகம் எர்களுக்கு
ஒன்றுபட வேண்டும் என்ற பலவந்தமான | ஆலோசனைகளின்
அணுகுமுறையைக் கையாளுகிறது. றுவதற்கு தான்
மற்றையது இராஜதந்திரம், பரஸ்பரம், க இப்பெண்மணி .
கலந்துரையாடல் ஆகிய அணுகுமுறைகளைக் கையாளுகிறது. ஐரோப்பிய மக்கள் அமெரிக்காவை 'போக்கிரித்தனத்தின் மிகப்பெரிய
வடிவம்' என வர்ணிக்க ஆரம்பித்துள்ளனர். பசுபிக் பிராந்தியத்தில் தனது நலன்களுக்கு
ஈரானையும், ஈராக்கையும் விட தான் எதிர்பாராத
அமெரிக்காவே பெரிய அச்சுறுத்தல் என | ரல் அமெரிக்க
அவர்கள் காண்கின்றனர். முக்காடியது; கடுகதி
இவ்விடைவெளியானது மிகவும் யைக் கண்டுபிடித்துக்
பாரதூரமானதும், நீடிக்கக்கூடிய ஆபத்து முள்ள முழுப்
நிறைந்ததுமாகும்"
(USA Today - 14.08.2002) | கித்து த எதிரான விட்டது. யாரை
அமெரிக்காவுக்கு முதன்மை
முக்கியமாக காணப்படும் பணிகள் நசுக்குவது? எள் என்ன? எப்படிச்
தமக்கு அவ்வளவு லாம் சிந்திப்பதற்கு
அவசரமானவையல்ல என ஐரோப்பிய
து. 'இருக்கவே
ஒன்றிய நாடுகள் கருதுகின்றன. எம்'. அது
''பயங்கரவாதத்திற்கு எதிரான கரவாதம், மிதவாதம்,
யுத்தத்தில் நாம் ஏன்தான் தலையை
நுழைத்துக் கொண்டோம்?'' என தானம் அல்லது
அவர்கள் இப்போது தலையில் கையை பபடும் வேறு எந்த
வைக்கின்றனர். உதாரணத்துக்கு
சதாமை பதவிகவிழ்க்க நாடும் » அது எதிரிதான்'
அமெரிக்கத் திட்டத்துக்கு ஐரோப்பாவில் ல என்ற
பலத்த அதிருப்தி நிலவுகிறது. 'அது டுத்துப் பார்ப்பதற்குக்
நமக்கு இப்போது அவசியமில்லாத மனோநிலையை
சமாச்சாரம்' என அவர்கள் . கொட்டினர். அதற்குப்
கருதுகின்றனர். ஜேர்மனிய ஜனாதிபதி வடித்தனங்கள்
(சான்ஸலர்) கெஹார்ட் ஷ்ரோடர்
அண்மையில் நடந்த தேர்தல் பிரசாரக் இவ்
களத்தில் 'புஷ்ஷின் ஈராக்கிய
ண்டு
யே.
ர்ெ - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
17

Page 20
(சாகசத்திற்கு' தனது அங்கீகாரத்தை
ஜேர்மனியில் மா வழங்கப் போவதில்லை என
நாடுகளில்கூட அ பகிரங்கமாக பிரச்சாரம் செய்து
வந்தார். அதற்கான காரணம், கடந்த
எதிர்ப்பு அலையை 1 ஏப்ரலில் ஜேர்மன் பத்திரிகையான Der
அணுகுமுறைக்கு | Spiegel நடத்திய கருத்துக்
ஐரோப்பாவில் அெ (கணிப்பொன்றின் பெறுபேறுதான்.
விடயமல்ல. ஏனெ (அதன்படி 48% குறைவானவர்களே
ஒன்றியம். இந்த ப 'அமெரிக்கா சர்வதேச சமாதானத்தின்
எதிர்காலத்தில் அ காவலர்' எனக்கருதுகின்றனர் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் 1993ல்
சந்திக்க நேரிடும். 62% வீதத்தின் இக்கருத்தைக்
இஸ்ரேலிய அரசுக்கு 1கொண்டிருந்தனர். 1 ஜேர்மனியில் மாத்திரமல்ல,
ஏரியல் ஷரோனுக்கு ( பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா
கண்ணை மூடிய ஆ. 1 போன்ற நாடுகளில்கூட அண்மைய
அவற்றில் சில தென
கருதினார். கருத்துக் கணிப்புகள் பிரமாண்டமான
காலாகாலமாக ! அமெரிக்க எதிர்ப்பு அலையை 'பிரதிபலிப்பதோடு அமெரிக்காவின்
வளர்த்து வந்த மரபு
சம்பிரதாயங்களையு எதேச்சாதிகார அணுகுமுறைக்கு ஓங்கி அடிப்பதையும் வெளிப்படுத்துகின்றன.
பிறகு தனது கால்கள் Tஐரோப்பாவில் அமெரிக்க எதிர்ப்பலை
உதைத்துவிட்டு முள் (கிளப்புவதென்பது சாதாரண விடயமல்ல.
எடுத்த முயற்சி கண்
மலைத்துப் போயுள் (ஏனெனில் அது பல அணுவாயுத
- ARAB NEWS என சக்திகளைக் கொண்ட ஒன்றியம். இந்த
கட்டுரை வழங்கும் ர யதார்த்த நிலையை சரிவரப் புரிந்து கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில்
அமெரிக்கர் இப்படி | 1அமெரிக்கா நன்கு பலம் வாய்ந்த
போனவர்களில் ஒரு எதிரிகளை களத்தில் சந்திக்க நேரிடும்.
எனும் பெயரில் தற்ே அவையாவன:
அறிமுகப்படுத்தியுள்ள
தொடர்பாக சென்று 11. ஐரோப்பிய ஒன்றியம்
சூடான விவாதத்தை 12. இஸ்லாமிய எழுச்சி (வயிறு பெருத்த
போது உள்ளம் கடு | முஸ்லிம் ஆட்சியாளர்களல்ல)
அது பயங்கரவாதத்து 13. சீனா
சட்டமென வர்ணிக்க 14. தற்போது அமைதிகாக்கும் ரஷ்யா
அதன் தெளிவான ே பிரித்தானிய பிரபுக்கள் சபையின்
அதாவது அப்பாவி பி அங்கத்தவரான மெக்னாத் தேசாய்
பயமுறுத்தி, மானபங் | என்பவர், ''அமெரிக்கா தனது
அவர்களை அரசாங் 1 முரட்டுத்தனத்தாலும்,
வழியில் செல்வதற்கு திறமையின்மையின் காரணமாகவும்
வைப்பதாகும். அதன் தன்னைப்பற்றி இருந்த
ஜனநாயக மரபுகளு. நல்லெண்ணத்தை தனது கையாலேயே
மாற்றமாக இருந்தா நாசமாக்கிக் கொண்டது. ஒரு காலத்தில்
அவர் குறிப்பிடுகிறார் அமெரிக்காவின் உற்ற நண்பர்களாக
லாபங்களுக்காக ம அடையாளம் காட்டிக்கொண்ட பலர்
பயங்கரவாதமில்லை
1000 க்கும் மேற்பட்ட (தற்போது அமெரிக்கா மீது தமது
அப்பாவிகளை பயங் |ஆத்திரத்தைக் கொட்டுகின்றனர்”
பெயரில் சிறைகளில் | தேசாய் ஓர் அமெரிக்கப் பூசகர். எனவே
வைத்துள்ளது. (இவ அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள
அதிகமானோர் முஸ் இந்நிலைமையை கருணையுடன்
பயங்கரவாதத்திற்கு நோக்குகிறார். அமெரிக்காவின் சுயநலம்
யுத்தத்தை சரியான மிக்க கொள்கைகள்தான் இவ்வெறுப்பை
குறிக்கோள்களை வ 1உருவாக்குவதற்கான தூண்டுதலென்பது
கொள்ளாமல் திடீரெ |தேசாயின் அபிப்பிராயமாகும். சர்வதேச
அமெரிக்கா முஸ்லிம் நீதிமன்றத்தின் சில சட்டங்களை
எதிர்ப்பை சம்பாதித்து சுயநலம் காரணமாக நிராகரித்தமை,
மனங்களில் துவேஷ -------- 18
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

பத்திரமல்ல, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா போன்ற
ண்மைய கருத்துக் கணிப்புகள் பிரமாண்டமான் அமெரிக்க II
பிரதிபலிப்பதோடு அமெரிக்காவின் எதேச்சாதிகார ஓங்கி அடிப்பதையும் வெளிப்படுத்துகின்றன. மரிக்க எதிர்ப்பலை கிளப்புவதென்பது சாதாரண னில் அது பல அணுவாயுத சக்திகளைக் கொண்ட பதார்த்த நிலையை சரிவரப் புரிந்து கொள்ளாவிட்டால் மெரிக்கா நன்கு பலம் வாய்ந்த எதிரிகளை களத்தில்
நம் அதன் தலைவர்
அமெரிக்க மீடியா முன்னிலையில் ம் வழங்கும்
நின்றது. "ஏய்! அது முறையானதல்ல; தரவு போன்றவை
சற்று நின்று திரும்பிப்பார்!” என திரு. தேசாய்
எவராவது கூறினால், "ஓஹோ! நீயும்
அந்தப் பயங்கரவாதியுடன்தான்” என தான் கஷ்டப்பட்டு
பட்டம் சூட்டிவிடுவர். தாக்குதலில் களையும்,
உயிரிழந்தோரின் குடும்பத்தவர்கள் ம் செப்டம்பர் 11க்குப்
சஊதி அரசுக்கும் அங்குள்ள நலன்புரி | ராலேயே
இயக்கங்களுக்கும் எதிராக வழக்குத் ல்லிம் உலகை குதற
தொடரவுள்ளதாக அறிவித்துள்ளனர். டு அமெரிக்கர்களே
அவர்கள் நட்டஈடாக சஊதியிடம் ளனர்.
கேட்கும் தொகை எவ்வளவு தெரியுமா? வம் பத்திரிகைக்கு
ஒரு இலட்சம் கோடி டொலர்கள்!! ராப்f எலிஸ் எனும்
ஏற்கெனவே எரிந்து கொண்டிருக்கும் மலைத்துப்
நெருப்பில் இது எண்ணையை மேலும் வர். PATRIOTIC ACT
ஊற்றும். போது
முஸ்லிம் உலகை பகைத்துக் எ சட்டத்திருத்தம் -
கொண்டு வாழமுடியாதென இப்போது கொண்டிருக்கும்
உணர்கின்றனர். அமெரிக்க காங்கிரஸ் அவதானிக்கும்
உறுப்பினர் ஹென்ரி ஹைட், உலகம் மையாக நோகிறது.
முழுவதும் பரவியுள்ள அமெரிக்க துக்கு எதிர்ப்பான
எதிர்ப்பு அபிப்பிராயம் பற்றிக் குறிப்பிடும் | ப்படுகிறது. ஆனால்
பொழுது, நாக்கம் வேறு.
''இது கள்ளிச் செடி போன்று பிரஜைகளை
பரவியுள்ள வெறுப்பும், அவதூறுமாகும்' | பகப்படுத்தி,
என வர்ணித்தார். இதனால் பின் லாதின் கம் ஆணையிடும்
அதிக பயனடைந்து விட்டதாகவும் த இணங்க
குறிப்பிட்டார். இது உடனடியாக தடுத்து 7 நடவடிக்கைகள்
நிறத்தப்பட வேண்டுமாம். க்கு முற்றிலும்
எனவே அண்மையில் அமெரிக்க லும் சரியே என.
நாடாளுமன்றம் அமெரிக்காவின் I. ஆஹா! அரசியல்
செல்வாக்கை உலகில் சரிசெய்து - ானபங்கப்படுத்துவது
நிலைநிறுத்துவதற்காக 225 மில்லியன் மயா? புஷ் நிருவாகம்
டொலர்களை ஒடுக்கீடு செய்துள்ளது. - இத்தகைய
ஆனால் இது பலனளிக்குமா என்பது கரவாத குற்றத்தின்
சந்தேகம். ஏனெனில் கள்ளிச்செடி - அடைத்து
பரவிவிட்டது. மக்கள், ''எங்களுக்கு ர்களுள்
அமெரிக்கா ஏன்" என வினா லிம்கள்)
எழுப்புகின்றனர். எதிர்காலத்தில் எதிரான தனது
அமெரிக்கா நான்கு முனைகளில் விதத்தில்
பலம்வாய்ந்த நான்கு எதிரிகளை குத்துக்
சந்திக்கும்போது ஒக்ஸ்போர்ட் ரயிலில் என ஆரம்பித்ததனால்
பயணம் செய்த இளநங்கையின் ம் உலகில் பாரிய
கேள்விக்கான பதிலை அமெரிக்கர் து விட்டது. மக்கள்
விளங்கிக் கொள்வர். த்தை தூவுவதில்
மர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 21
கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி
இறை
வரைவி
கேள்வி : 1ஜிஹாதில் பல்வேறு வகைகள் |இருப்பதாக நாங்கள் 1கேள்விப்படுகிறோம். இத்தகைய
வகைகள் யாவை? மேலும் | இஸ்லாத்தில் இறைவழிப்
(அதாவது முயற்சி போராட்டத்தை
அல்லது கஷ்டத்தை
ஐப் பொறுத்தமட்டில் 1 அடையாளப்படுத்துவதற்கென்று
பாதுகாப்பதற்காகவும் | குறிப்பிட்ட விஷேட் பண்புகள் ஏதும்
கச் செய்வதற்காகவும் இருக்கின்றனவா?
ரீதியாக ஆற்றப்படும் பதில் :
யாகும். அது ஆரப் | 'ஜிஹாத்' என்பது பலவகைப்படும். னான ஜிஹாத் என்
அவற்றுள் உள்ளத்துடனும் ஷைத்தானு தானுக்கெதிரான ஜி | டனுமான ஜிஹாத், அநியாயம் -அக்கிர சமூகத்தில் நிலவுகின் 1மங்களுக்கெதிரான ஜிஹாத், நயவஞ்சகர் யங்களுக்கெதிரான ? களுக்கெதிரான ஜிஹாத், வாள் கொண்டு நிராகரிப்பாளர்கள், ந நடத்தப்படும் ஜிஹாத் என்றவாறாக 13 ரான ஜிஹாத் என்றும் வகையான போராட்டங்கள் உள்ளன.
கொண்டிருக்கிறது. மக்கா காலப்பகுதியில் காணப்பட்ட
இமாம் இப்னுல் ஜிஹாத் ஆனது இஸ்லாத்தை எத்திவைக் லாஹ் அவர்கள் ' Tகின்ற, அதன்பால் அழைப்பு விடுக்கின்ற தனது பிரபல்யமான
ஜிஹாத் ஆகும். அந்த ஜிஹாதிலே எதிரி, பதின்மூன்று பிரிவுகள் (கள் யாருடனும் (கிதால்) சண்டையிடுமாறு ளார்கள். அவற்றுள் | 1 முஸ்லிம்கள் யாரும் ஏவப்படவில்லை. உள்ளத்துடனான [ மேலும் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி நிற்கின்றன. மற்றும் |இராச்சியம், ஆட்சி உருவானபோதுதான் ஷைத்தானுக்கெதிர
(கிதால்) சண்டையுடன் கூடிய ஜிஹாத் இன்னும் மூன்று வலை கடமையாக்கப்பட்டது. அது மட்டுமன்றி,
தோன்றும் அநியாய அநியாயத்தை தடுத்து நிறுத்துதல், சத்தி களுக்கெதிரான ஜி யத்திற்குத் தோள்கொடுத்தல், குழப்பங் நான்கு வகைகளும் களை குழிதோண்டிப் புதைத்தல், சமூகத்
கும், நயவஞ்சகர்க திலுள்ள பலவீனமானவர்களைப் பாதுகாத்
நாவு, பணம் என்பன தல் என்பன போன்ற காரணங்களுக்காக
முன்னெடுக்கப்படும் ? |வுமே இவ்வகை ஜிஹாத் (கிதால்) கடமை
- யான ஜிஹாதுகளை | யாக்கப்பட்டது. அவ்வாறே மேற்குறிப்பிட்ட பிட்டுள்ளார். இந்த 6 காரணிகளுக்காக சண்டைமிக்க ஜிஹாத் உள்ள ஒரேயொரு (கிதால்) ஒன்று நடந்தேறினாலும் அச்சந்
'அல்ஜிஹாத்' எனும் [தர்ப்பத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பிரபலமாகி உள்ளது. 1 போராட்டப் பண்பாட்டியல்களை, இஸ்லாமிய அல்லது வாளினால் .
போராட்ட ஒழுங்குமுறைகளை கடைப்
வதாகும். என்றாலும், பிடிக்க வேண்டியது அவசியமாகும்.
களை உற்றுநோக்கு முதலில் 'அல்ஜிஹாத்' என்ற சொல்லை
ஐயும் 'அல்கிதால்' Tநாம் எடுத்துக் கொண்டால் அது 'அல் வதற்கு முற்பட்டால் 1 இஜ்திஹாத்' எனும் சொல்லுடன் நெருங்கிய இடையில் வேறுபா | உறவு கொண்டதாகும். இந்த இரண்டு
கண்டுகொள்ள முடிய சொற்களும் 'ஜஹத' என்ற வினைச்
முஸ்லிமும் ஒரு மு சொல்லிலிருந்து பிறந்தவை ஆகும். இந்த
வேண்டியது அடிப்பன வினைச்சொல்லுக்கு 'ஒருவரது முயற்சியை,
“(விசுவாசிகளே சக்தியை அர்ப்பணித்தல் அல்லது காக்கும் பொருட்டு கஷ்டத்தை சகித்துக் கொள்ளல்' என்பது வது- அதுவோ உ பொருளாகும். எனினும் அல்இஜ்திஹாத் பாக இருக்க, உ
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

றவழிப் போராட்டம்: ; லக்கணமும், வகைகளும்
யை அர்ப்பணித்தல் யாக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு | சகித்துக் கொள்ளல்)
பொருளை அது உங்களுக்கு நன்மை D அது மார்க்கத்தைப்
யாக இருக்க (அதை) நீங்கள் வெறுக் ம், அதனை மேலோங்
கலாம். இன்னும், ஒரு பொருளை அது ' D உடல், உள, செயல்
உங்களுக்குத் தீமையாக இருக்க' 5 அர்ப்பணிப்பு முயற்சி
(அதை) நீங்கள் விரும்பலாம். (அவற்றில்) ! Dபத்தில் உள்ளத்துட
நன்மை உண்டா, இல்லையா என்பதை) பறும், பின்னர் ஷைத் ஹாத் என்றும் பின்னர்
அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய | ற அநியாயம் அட்டூழி
மாட்டீர்கள்” (அல்பகரா-216) ஜிஹாத் என்றும் பின்னர்
நியாயமான காரணங்களுக்காக ஒரு | நயவஞ்சகர்களுக்கெதி
முஸ்லிமின் மீது (கிதால்) சண்டையுடன் | D பல படிமுறைகளைக்
கூடிய ஜிஹாத் கடமையாகிறதே தவிர |
ஏனைய சந்தர்ப்பங்களில் அவன் ஒரு கைய்யிம் ரஹிமஹுல்
(முகாதில்) சண்டையுடன் கூடிய ஜிஹாத் லாதுல் மஆத்' எனும்
செய்பவனாக இல்லாமல் ஒரு முஜாஹித்! நூலிலே ஜிஹாதை
ஆகத்தான் இருக்கிறார் என்பதையே ! பாக வகைப்படுத்தியுள்
மேலேயுள்ள வசனத்தின் 'கிதால்' எனும் | நான்கு வகையானவை
பிரயோகம் காட்டுகிறது. ஜிஹாதைக் குறித்து > இரண்டு வகைகள்
அழைப்பு (தஃவா)ப் போராட்டம் ான ஜிஹாதையும்,
(கிதால்) சண்டையுடன் கூடிய போராட்டம்! கயானவை சமூகத்தில் விதியாக்கப்படுவதற்கு முன்னரான மக்கா ! ம், அட்டூழியம் தீமை காலப்பகுதியில் காணப்பட்ட 'ஜிஹாத்' ஐப் றாத் எனவும் ஏனைய பற்றி பேசுகின்ற வசனங்களை நாம் | நிராகரிப்பாளர்களுக்
அல்குர்ஆனில் காணலாம். அந்த ஜிஹாத்) நக்கும் எதிரான கரம்,
இஸ்லாத்தின்பால் அழைக்கின்ற, தூதுத் | பற்றை உபயோகித்து
துவத்தை எத்திவைக்கின்ற, ஹஜ்ஜை மேற்| ஜிஹாத் என 13 வகை
கொள்வதைக் குறிக்கின்ற ஜிஹாத் ஆகும்.) 4 பிரிவுகளாகக் குறிப் அதுவே அல்லாஹுத் தஆலா சூரா | பெரிய 4 பிரிவுகளிலும் 'அல்அன்கபூத்' தின் ஆரம்பப் பகுதியில் |
வகைதான் இன்று குறிப்பிடுவதுபோல தெளிவான ஜிஹாத் பெயரால் சமூகத்தில் ஆகும். அல்லாஹ் கூறுகிறான்:
அதுதான் கரத்தினால்
"மனிதர்கள்- 'நாங்கள் விசுவாசம் காபிர்களுடன் போராடு கொண்டோம்' என்று அவர்கள் கூறுவது !
அல்குர்ஆன் வசனங்
கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டுவிடப்! கையில் 'அல்ஜிஹாத்'
படுவார்கள் என்றும், அவர்கள் சோத! ஐயும் நாம் விளங்கு அவையிரண்டுக்கும்
னைக்குள்ளாக்கப்பட மாட்டார்கள் ! டுகள் இருப்பதைக்
என்றும் எண்ணிக் கொண்டார்களா?”! ம். எனவே ஒவ்வொரு
"மேலும், (அல்லாஹ்வின் வழியில்) மாறிக்' அக இருக்க எவர் ஜிஹாத் (அறப்போர்) செய்கிறாரோ டயான கடமையாகும். அவர் ஜிஹாத் செய்வதெல்லாம் (அதன் T! இஸ்லாத்தைக் பயனெல்லாம் ) தனக்காகத்தான்.! கிதால்) போர் செய் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை! உங்களுக்கு வெறுப் விட்டும் தேவையற்றவன்" . ங்கள் மீது கடமை (அல்அன்கபூத் 2முதல் வேரை) ! ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 22
இதுவே மார்க்கத்துக்காக சிரமங்களை களினதும், யூதர்களி சகித்துக் கொள்கின்ற, வேதனைகளின் பாட்டுத்தலங்களுக்கு 'போதும் நெருக்கடிகளின்போதும் உறுதி முகமாகவும் அநியாயம்
தளராதிருக்கின்ற 'ஜிஹாத்' ஆகும். மேலும்
யின்றி தங்களது சொந் 1 சூரா அல்அன்கபூத்தின் இறுதிப் பகுதியில் பலாத்காரமாக வெளிப் 1 அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
தங்களது உயிர் உட 1 “மேலும் நம்முடைய வழியில் (செல்ல)
துக் கொள்ளவும் என முயற்சிக்கிறார்களே அத்தகையோர்
ஜிஹாதுக்கு (கிதால்) நிச்சயமாக நாம் அவர்களை, நம்முடைய
அளித்துள்ளான். இத (நேரான) வழியில் செலுத்துகிறோம்.
வரும் வசனங்களில் Tமேலும் நிச்சயமாக அல்லாஹ் நன்மை
"(நிராகரிப்போர செய்வோர்களுடன் இருக்கிறான்'
கப்பட்டோருக்கு, அ (அல்அன்கபூத் :69)
கப்பட்டிருக்கிறார்கள் இங்கே ஜிஹாத் என்பது எவ்வித
(போர்தொடுத்தோம் 1ஆர்ப்பாட்டமுமற்றதாகும். மேலும் அது செய்ய அனுமதி அ (உள்ளத்திற்கும் ஷைத்தானுக்கும் எதிரான நிச்சயமாக அல்லாவ |போராட்டத்திலும், அல்லாஹ்வுக்கு கட்டுப் உதவிசெய்ய மிக்க 1படுவதிலும், அவனது திருப்தியைப் பெறுவ அவர்கள் எத்தகை |திலும் இடம்பெறும் போராட்டத்தைப் மின்றித் தங்கள் வீ
பிரதிபலித்து நிற்கிறது.
களால்) வெளிே மக்காவில் ரஸூல் ஸல்லல்லாஹு
'எங்களுடைய இர அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபி
(ஒருவன்) தான்' 1களும் "முஜாஹித்களாக அன்றி 'முகாதில்'
தவிர (வேறெதுவும் 1களாக இருக்கவில்லை. மேலும் அவர்கள் 1இரத்தம் வடிந்த நிலையிலும், தாக்கப்பட்ட
இருக்கவில்லை) (. Tநிலையிலும் கைகால்கள் முறிக்கப்பட்ட
(அநியாயம் செய்யு (நிலையிலும் ஆத்திரமுற்று பதிலடி கொடுக்
சிலரைக் கொண்டு காமல் பொறுமையுடன் ரஸுலுல்லாஹ்வின் திருந்தால், (பாதிரி. திருச்சமூகம் வருகின்ற அளவுக்கு எதிரிக கிறிஸ்தவர்களின் வ ளின் முற்றுகைகளையும், சித்திரவதை மஸ்ஜிதுகளும் - 3 களையும், நோவினைகளையும் சகித்துக் வுடைய பெயர் அ | கொண்டார்கள். மேலும் எல்லைகடந்த பவை (யாவும்) இ
நோவினைகளை அடைந்த ஸஹாபிகள்
ருக்கும். அல்லாஹ் ரஸுலுல்லாஹ்விடம் வந்து, “யா ரஸுலல்
செய்கிறானோ அல் 1லாஹ்! அந்த எதிரிகளிடமிருந்து எங்கள்
அல்லாஹ் வும் உ 1உயிர் உடமைகளைப் பாதுகாத்துக் கொள்
நிச்சயமாக அல்லாத 1வதற்காக அவர்களுடன் போராட
யாவரையும் மிகைத் எங்களுக்கு அனுமதி தாருங்கள்!'' என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், 'நீங்கள் 1உங்களைத் தடுத்துக் கொள்ளுங்கள்!
பின்னர் முஸ்லிம் மேலும் தொழுகையை நிலைநாட்டுங்கள்'
சண்டையிடுகிறவர்கள் என்று ஆறுதல் கூறினார்கள்.
(கிதால்) தங்களுடன் T(அல்ஜிஹாதுல் கத்லி)
பவர்களுடன் சண்
கரங்களைத் தடுத்துக் (சண்டையுடன் கூடிய போராட்டமும்
பட்டார்கள். இதனை 1அதற்கான காரணிகளும்:
மாறு கூறுகிறான்: 1 ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி
"உங்களோடு -1 வஸல்லம் அவர்களும் ஸஹாபிகளும்
அல்லாஹ்வுடைய | |மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத்
போரிடுங்கள். நீங்க 1 சென்றதன் பின்னர் இஸ்லாத்திற்கென்று
நிச்சயமாக அல்லா தனியானதோர் இராச்சியம், ஆட்சி உருவா
நேசிக்க மாட்டான் 1னது. அங்கே முஸ்லிம்களுக்கென்று உறுதி " யானதோர் அடித்தளமும் காணப்பட்டது.
"அன்றியும், குழ எனவே மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்கு
அல்லாஹ்வுக்கே 8 முகமாகவும், முஸ்லிம்களினதும் கிறிஸ்தவர் டன் போர்புரியுங்கள்
20
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆக்

னதும் வணக்க வழி (குழப் பம் செய் யாது) விலகிக் | உத்தரவாதமளிக்கும் கொண்டால், அநியாயக்காரர்கள் மீதே | இழைக்கப்பட்ட, உரிமை
தவிர (மற்றவர்களைத் துன்புறுத்தி) | த இடங்களில் இருந்து
பகைமை (கொண்டு போர்தொடுத்தல்) | யேற்றப்பட்டவர்களுக்கு
கூடாது” (அல்பகரா-193) மைகளைப் பாதுகாத்
இங்கே 'பித்னா' என்பது இஸ்லாத் 1 சண்டையுடன் கூடிய திற்காக வேண்டி நடத்தப்படுகின்ற போராட 2 அல்லாஹ் அனுமதி
டங்களில் சித்திரவதை செய்வதையே குறிக் கனை அல்லாஹ் பின்
கிறது. இதனை இஸ்லாம் கொலையை தெளிவுபடுத்துகிறான்:
விட கடுமையான ஒன்றாக, கொலையை | ால்) போர் தொடுக்
விடப் பாரதூரமான ஒன்றாகவே கருதுகிறது.) வர்கள் அநீதமிழைக் ஏனெனில் கொலை என்பது ஒருவரின் | ( என்ற காரணத்தால் உடலில் அத்துமீறிச் செல்வதாகும். ஆனால்) ரை எதிர்த்து) யுத்தம்
பித்னா என்பது ஒருவரது ஆன்மாவிலும் ] ளிக்கப்பட்டுவிட்டது.
சிந்தனையிலும் அத்துமீறுவதாகும். எனவே |
தான் சமூகத்தில் உள்ள தங்களுக்கென்று ! ஹ்வோ இவர்களுக்கு
எந்த உதவியாளனோ பாதுகாவலனோ !
• ஆற்றலுடையவன்.
இல்லாத, பலவீனமடைந்தோராய் வாழ்கின்ற 1 யோரென்றால், நியாய
வயோதிபர்கள், பெண்கள், சிறார்கள் | டுகளிலிருந்து (எதிரி
போன்றவர்களை எதிரிகளிடமிருந்து பாது | பற்றப்பட்டார்கள்.
காப்பதற்காக வேண்டி சண்டையிட்டுப் | ட்சகன் அல்லாஹ்
போராடுவது கடமையாகும் எனக் குர்ஆன் | என்று கூறியதைத்
குறிப்பிடுகிறது. அவர்களது வாக்காக
- "இன்னும், அல்லாஹ்வுடைய பாதை மேலும் மனிதர்களில்
யில் ஆண்கள், பெண்கள், குழந்தை ம்) சிலரை (மற்ற)
கள் ஆகியோரில் பலவீனமானவர்களின் !
(பாதுகாப்பு ) விஷயத்திலும் நீங்கள் | அல்லாஹ் தடுக்கா
யுத்தம் செய்யாதிருக்க உங்களுக்கு | களின்) மடங்களும்,
என்ன நேர்ந்தது? அவர்களோ, 'எங்கள் | ணக்கஸ்தலங்களும்,
இரட்சகனே! இவ்வூரிலிருந்து எங்களை | இவற்றில் அல்லாஹ்
வெளியேற்றிவிடுவாயாக! அதை (அவ்) திகமாகக் கூறப்படு
வூரை) உடையவர்கள் அநியாயக்காரர் | மடிக்கப்பட்டுப் போயி
களாக இருக்கின்றனர். நீ எங்களுக்கு | சவுக்கு எவன் உதவி
உன்புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ) வனுக்கு நிச்சயமாக
ஆக்குவாயாக! நீ எங்களுக்கு உன் | உதவி செய் கிறான்.
புறத்தால் ஓர் உதவியாளரையும் | ஹ் வலிமைமிக்கவன்.
அளித்தருள்வாயாக!' என்று (பிரார்த் | த்தவன்”
தனை செய்து) கூறுகின்றனர்" -(அல்ஹஜ்- 39:40)
(அந்நிஸா : 75) | கள், தங்களை எதிர்த்து
இன்னோர் இடத்தில் முஷ்ரிக்குகளைப் நடன் சண்டையிடுமாறும்
(இணைவைப்பாளர்கள்) பற்றி அல்லாஹ். ன் சமாதானமாக நடப்
இவ்வாறு கூறுகிறான்: டையிடாது தங்களது
"ஆகவே அவர்கள் உங்களைவிட்டு 1 ந கொள்ளுமாறும் ஏவப்
விலகியிருந்து உங்களிடம் யுத்தம் | யே அல்லாஹ் பின்வரு
புரியாமல் உங்களிடம் சமாதானத்தைக் |
கோரினால் (அதனை அங்கீகரித்துக] போர்புரிபவர்களோடு
கொள்ளுங்கள். ஏனெனில்) அவர்களுக்| பாதையில் நீங்களும்
கெதிராக (யுத்தம் புரிய) அல்லாஹ்) கள் வரம்புமீறாதீர்கள்.
உங்களுக்கு யாதொரு வழியையும் |
ஆக்கவில்லை” (அந்நிஸா: 90) ஹ் வரம்புமீறுவோரை (” (அல்பகரா-190) (மீதி இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்) 1 ஏப்பம் நீங்கி மார்க்கம்
நன்றி : அல்முஜ்தமஃ நகும் வரை அவர்களு
தமிழில் : எஸ்.ஏ.எம். பெளஸான் ள். ஆனால் அவர்கள்
இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி திர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 23
GE
(PE%
1) -
ACCP4, 3 Engineeri
(Ap Computer I
CI (Certificate Ir Computer Proficiency)
» Ladies batches
by female faculty
.Net & Java Specialisation
* Accomodation
could be arranged by request
4 100%Job
Oriented
Network Administrator
Specialisation
Clie
I International recognized certificate - Alliances With Global Leaders* "Universally accepted Products
Across 52 Countries Latest Industry Researched Course C IAMEDA Hybrid Learning Methodology "Personality & Communications Skills
Project Based Learning
Aptech நிறுவனம் உலகின் 5 கண்டங்களிலு தகவல் தொழிநுட்ப கல்வியில் காலடியை பதித் நிறுவனங்களான MicrosoftINet/
இணைந்து தெ Aptech கணணி நிறுவனம் அனைத்து மாணவர்களின் ந
முழுமையான தகவல் தொழில்நுட்ப அறிவினை வழங்க புல
- மகிழ்ச்சியுடன் தெரிவி மேல் குறிப்பிட்டுள்ள புலமை பரிசில் திட்டத்தில் நீங்களும் நிரப்பி குறிப்பிட்டுள்ள முகவரிக்கு செப்டம்பர் 31ம் திகதி
தொடர்பு கொள்ள விரும்புவோர் பூரணப்ப சமுகமளிக்கவும் பரீட்சைப் பதிவுகளுக்கு முந்திக் ெ
Name : Address :..
Age:...........

THE APTECH ADVANTAGE SCHOLARSHIP
Years Industry Relevant Software எg which leadso B.Sc. IT.
ACCP
Alliances with global software leaders like Sun Microsystems, Microsoft, IBM,NetG*
tech Certified Professional)
-?
Our Courses
E-Commerce
Specialisation
ent Server pecialisation
Graphics Designing &
Web Developement
ontent
Affliated to Southern Cross University,
Australia, & Sikkim Manipal University
Bangalore, India.
அள்ள 52 நாடுகளில் 2449 கிளைகளை நிறுவி த்துள்ளது. இது உலகில் முன்னணி வகிக்கும்
Sunmicro System/ IBM உடன் ாழிற்படுகிறது. லன் கருதி தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்ததொரு ஊமைப்பரிசில் திட்டத்தினை அமுல்படுத்துகிறது என்பதனை
த்துக் கொள்கிறோம்.
• இணைந்துகொள்ள விரும்பினால் கீழ்கண்ட படிவத்தை க்ெகு முன்னர் அனுப்பிவைக்கவும். அல்லது நேரடியாகத் படுத்தப்பட்ட படிவத்துடன் நிலையத்திற்கு
காள்ளவும். பதிவுக் கட்டணம் 100 ரூபாய் மட்டும்.
IT Lanka Academy (Pvt) Ltd.
320 1/1, Galle Road, Colombo 03. 1 Tel : 075 519900/ 075519901.

Page 24
இறால் பண்ணைகளுக்குத் தே
'மின் உபகரணங்களையும் ஒ6
புத்தளத்தில் நாடனே
மலிவான விலையில் தரமா. பைசிகிள்கள், அன்பளிப்புப் ெ
-- இன்றே ந
(kr)
இம்றத் ட்ே
ELECTRICAL GO
GIFT ITEMS, F. | IMRATH TRA '20E, MASJID ROAD, PUTT
தொடர்புக்கு
உடனடியா! அரபு, ஆங்கில மொழிபெயர்ப்பு கம்பியூட்டர் பற்றிய அறிவு
இப்பொழுதே தொட
LEADER COM
06, Symonds Re Tel: 074723297, Fax: 07472
LEADER CON Dealers in Fax - 5
LEADER COM
- 06, Symonds Rd Tel: 074723297, Fax: 07472
Canon PHOTO COPIERS

வையான அனைத்து வகையான ரே இடத்தில் பெற்றுக் கொள்ள வண்டிய ஒரே இடம்.
ன மின்சார உபகரணங்கள், பாருட்கள் போன்றவற்றுக்காக பாடுங்கள்.
ரட் சென்ரர் ODS, BICYCLES, ANS AND ETC. DE CENTER FALAM. TEL: 032-65945
கத் தேவை பாளர் உடனடியாகத் தேவை.
இருப்பது விரும்பத்தக்கது. டர்பு கொள்ளுங்கள்.
MUNICATION pad,Colombo - 10. c3298, E-Mail: selon@sttnet.lk IMUNICATION
Photo Copy Machines
MUNICATION bad,Colombo -10. E3298, E-Mail: selon@sttnet.lk
Panasonic FAX MACHINES

Page 25
மதிப்பிற்குரிய தங்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி
அநியாயத்திற்கும் அக்கிரமத்திற்கும் எதி பகிரங்கமாக அநியாயத்திற்கு துனைே சித்தரிக்கப்படுவதை நீங்கள் அறிவீர்கள். பிரச்சினையாக இருக்கிறது. சமூகத் தேை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை 'விளக்க ஒலிப்பதிவு நாடாக்களும் வீடியோ
அவை உங்களுக்கு..... 2, இஸ்லாமிய உலகில் தொற்றியிருக்கும்
அரபு கற்கும் மாணவர்கள் தமது - சுதந்திரச் சிந்தனையையும் வளர்த 4 உங்களது உள்ளங்களில் மறை
புதுப்பித்து நிலையான கொள்கையின் சமூகத் தலைவர்களாகிய நீங்க பாதையில் இட்டுச்செல்ல உங்கள் - உலகில் பல பாகங்களிலும் முஸ் சோகக்கதைகளையெல்லாம் எடுத்
.
12 ஓடியோ கஸட்டுக்களும் 05 வீடியோ கஸட்டுக்களும் VCD க்கள் 12 ஓடியோ கஸட்டுக்களின் விபரப்பட்டிய மூலம் மாத்திரம் தொடர்பு கொண்டு இல
அனைத்துக் கஸட்டுகளும் கொள்கை 6 இலங்கை மண்ணில் இஸ்லாத்
மறந்து விட மேலதிக தொடர்புகளுக்கு...
Ihwathul Ummah Al Islamiyya
' C/O,M.M.M.Siddek, 116/13, Saukaduwa (80280GL)

வபரகாதுஹு
ராக போராடுவது பயங்கரவாதமாகவும், பாவது ஜனநாயகமாகவும் மேற்கினால் "இது நாம், இன்று எதிர்நோக்கும் பாரிய வகளாகிய நீங்கள் இந்தப் பிரச்சினையை - விளக்கும் அரபு மொழியிலான கொள்கை " கஸட்டுக்களும் C.D. க்களும் உள்ளன.
நோய்பற்றி தெளிவாக எடுத்துச் சொல்லும். மொழித்திறனையும், பேச்சாற்றலையும் த்துக் கொள்ள பெரிதும் உதவும். ந்திருக்கும் இஸ்லாமிய உணர்வுகளை பக்கம் உங்களை அழைத்துச் செல்லும். கள்' உங்களது சமூகத்தை நேரான நக்கு துனைநிற்கும்.
லிம் சகோதரர்களுக்கு ஏற்பட்டிருக்கும் துச் சொல்லும்.
தம்
லை கீழுள்ள IUA ன் முகவரியுடன் தபால் வசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
பிளக்கமே! கேட்கத் தவறாதீர்கள்...
துக்கான உங்களது பங்கை (தீர்கள்....
கொழும்பில் கிடைக்குமிடம்: Islamic Book House, 77, Dematagoda Road, Colombo - 09. T.P.01- 684851, Fax: 669197.

Page 26
30 வருடங்களாக இலங்6 இஸ்லாமிய அறிவிலும் சிந்
ஏற்படுத்தி வரும் உ
அல்ஹ
அறிமுகம் ஆயுள் சந்த
இணைந்து எ ஆயுள் சந்தா ரூபா
ஆயுள் முழுவதும் உங்களுக்கும், *
இலட்சியக் குரலான அல்ஹஸ
அல்ஹஸனாத்தின் விருத்திக்கு உ
ஜாரியாவாகவு
|ஆயுள் சந்தாதாரருக்கு உத்தரவாதச்
சான்றிதழ் வழங்கப்படும்.
எமது விற்பனை முகாமையாள்

கை வாழ் முஸ்லிம்களின் தனையிலும் மாற்றங்களை ங்கள் குடும்ப இதழ்
ஸனாத் > செய்யும் எ திட்டத்தில் காள்ளுங்கள்! 1 3,000.00 மட்டுமே!
உங்கள் குடும்பத்திற்கும் இஸ்லாமிய
னாத் கிடைக்க வழி பிறக்கிறது
உதவுவதன் மூலம் அது ஸதகதுல் ம் அமைகிறது.
குறிப்பிட்ட தொகை ஆயுள் 'சந்தாக்களே ஒதுக்கப்பட்டுள்ளன; | முதலில் வருபவருக்கு முன்னுரிமை.
மரைத் தொடர்பு கொள்ளுங்கள்!

Page 27
ஹதீஸ் கலை அறிமுக
ஹீஹான ஹதீஸ்களை
அதனை செவியுற்ற இனங்காணும் தேவை 'மவ்\'ஆன
ரழியல்லாஹு அன் ஹதீஸ்களின் பரவலுடன்
''அல்லாஹ்வைப் ப அத்தியாவசியமாகியது. இருந்தபோதும்
கொள்ளுங்கள்” என் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி
எச்சரித்தார்கள். இத 1 வஸல்லம் அவர்களின் காலத்தில்
பின் யாஸிர் ரழியல் 1 இருந்தே ஹதீஸ்களின் தூய்மை
அவர்கள் அறிவித்த (கெடாது பாதுகாக்க வேண்டிய தேவை
ரழியல்லாஹு அன் 1உணரப்பட்டிருந்தது. ஷரிஆவின் முக்கிய கொள்ளவில்லை எ6
மூலாதாரங்களில் ஒன்று என்ற
வேளை ஹதீஸின் 2 | வகையில் ஹதீஸ் முக்கியத்துவம்
தன்மையை உத்தர | பெற்றமை, அதன் தூய்மை
கொள்வதில் ஸஹா! பாதுகாக்கப்பட வேண்டும் என்ற
செலுத்தினார்கள். ள | உணர்வை மேலும் வலுப்படுத்தியது.
குறிப்பிடும் ஹதீளை "விசுவாசிகளே தீயவன் எவனும்
ஸஹாபியின் சாட்சிப் உங்களிடம் யாதொரு செய்தியைக்
உறுதிப்படுத்திக் கெ கொண்டு வந்தால் (அதன் உண்மையை
இம்மரபு முதலாம் க (அறியும் பொருட்டு அதனைத்) தீர்க்கமாக
தோன்றியது. விசாரணை செய்து கொள்ளுங்கள்'
(49:6)
முதலாம் கலீபா
ஸஹீஹான ஹதீஸ்
I - இந்த அல்குர்ஆன் ஆயத் I நல்லெண்ணம் இல்லாதவர்கள் (முஸ்லிம்களிடம் கூறுகின்ற செய்தியைப்
பற்றிக் கவனமாக இருக்க வேண்டும் 1 என்ற உணர்வை ஏற்படுத்தியது.
இதனால் தாம் செவியுற்ற ஹதீஸ் . | பற்றிக் கொஞ்சமேனும் சந்தேகம் 'வந்தால் ஸஹாபிகள் அதுபற்றி நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 1 அவர்களிடம் கேட்டுச் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டனர். தாம் செவியுற்ற குறித்த ஒரு ஹதீஸ் பற்றி நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி | வஸல்லம் அவர்களிடம் ஸஹாபிகள் 1கேட்டு உண்மைப்படுத்திக் கொண்ட
| சந்தர்ப்பங்கள் பல உண்டு.
ரழியல்லாஹு அன்த காலத்தில் ஒரு பாட் தனது பேரப்பிள்ளை இருந்து தனக்குரிய தருமாறு கலீபாவிட ''அச்சொத்தில் பங்க அல்குர்ஆனில் கண் முடியவில்லை. நபிக அலைஹி வஸல்லம் ஹதீஸ்களிலிருந்தும் ஏதும் வாரிசுரிமையா கிடைக்க வேண்டும் கண்டுகொள்ள முடி அறிவித்தபின் ஸஹ கலீபா கேட்டார். அ ஸஉபா ரழியல்லா அவர்கள் எழுந்து, ' பேரனின் சொத்தில் வாரிசுரிமையாக 1/6 ஒதுக்க வேண்டும்”
ஹதீஸை கூறினார்க அபூபக்கர் ரழியல்ல அவர்கள், "அந்த 4 எவரேனும் உறுதிப்பு என்று ஸஹாபிகளிட
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி | வஸல்லம் அவர்களின் வபாத்தின் பின் | சில ஸஹாபிகள் ரிவாயத்துச் செய்த 1 ஹதீஸ்களை, மற்றும் சில ஸஹாபிகள் 1 விமர்சித்ததுண்டு. ஒருமுறை அம்மார் பின் யாசிர் ரழியல்லாஹு அன்ஹு 1 அவர்கள் 'தயம்மும்' பற்றிய ஒரு
ஹதீஸை ரிவாயத்துச் செய்தார்கள்.
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

கம் -04 இஸ்லாம் AL
உமர் கத்தாப் ஹு அவர்கள் பந்து
று அவர்களை ன் கருத்து அம்மார் லாஹு அன்ஹு
ஹதீஸை உமர் ஹு அவர்கள் ஏற்றுக் ன்பதாகும். இதே உண்மைத் வாதப்படுத்திக் பிகள் அக்கறை மஹாபி ஒருவர்
5 மற்றொரு பம் மூலம் ாள்ள முயற்சித்தனர். லீபாவின் காலத்தில்
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அல் அன்ஸாரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனை உறுதிப்படுத்தினார்கள். அதன் பின்தான் அந்த ஹதீஸை கலீபா ஏற்றுக் கொண்டார். இதே போல உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய |
ஹதீஸை மற்றொரு ஸஹாபி உறுதிப்படுத்திய பின்தான் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.
இவ்வாறு விமர்சன ரீதியாக ஹதீஸின் உண்மைத் தன்மை பற்றி அறிய எடுத்த முயற்சி தவறானவற்றில் இருந்து ஸஹீஹானதை வேறுபடுத்தி இனங்காண வழிவகுத்தது. இம்முயற்சியைக் குறிக்க ஆரம்பத்தில்
அபூபக்கர்
இனங்காணல்
ஹு அவர்களின்
M.J.M. அமீன் டி, இறந்து போன யின் சொத்தில்
முதுநிலை விரிவுரையாளர் பங்கைப் பெற்றுத்
(பேராதனைப் பல்கலைக்கழகம்) ! ) கேட்டார். கிருப்பதாக நான் டுகொள்ள
'தம்யீஸ்' 'நக்த்' எனும் பதங்களே ள் ஸல்லல்லாஹு
பிரயோகிக்கப்பட்டன. ஹதீஸ்கலை 5 அவர்களின்
வளர்ச்சியடைந்த காலப்பகுதியில் பேரனின் சொத்தில்
இத்துறையில் ஈடுபாடு காட்டிய கப் பாட்டிக்குக்
முஹத்திஸ்கள் 'உஸுலுல் ஹதீஸ்' என்று என்னால்
என்றொரு கலையை வளர்த்தனர். பவில்லை" என்று
இக்கலை 'இல்ம் அல்ரிவாயத் பிகளிடம் அதுபற்றி
அல்ஹதீஸ்' அல்லது முஸ்தலஹுல் 1போது முகைரா பின்
ஹதீஸ்' என்றும் 'இல்ம் அல்ஜரஹ் ஹு அன்ஹு
வத்தஃதீல்' என்றும் இரு பிரதான 'இறந்துபோன
துறைகளாக வளர்ச்சியடைந்தது. இருந்து
'முஸ்தலஹுல் ஹதீஸ்' என்பது பங்கு பாட்டிக்கு
ராவியின் தகைமைகள், அவர் ரிவாயத் என்ற பொருள் தரும்
செய்த ஹதீஸ்களின் நம்பகத் தன்மை ள் அப்போது
என்பவற்றை மையமாக வைத்து - ஹு அன்ஹு
ஸஹாபிகளை வகைப்படுத்தல் என்பன றதீஸை உங்களில்
பற்றிய ஆய்வைக் குறிக்கும். டுத்த முடியுமா?” ம் கேட்டார்கள்.
'இல்ம் அல் ஜரஹ் வத்தஃதீல்'
ல் --
i - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 28
என்பது ராவியின் நம்பத்தகு தன்மை
நம் பத் தகு தல பற்றிய ஆய்வைக் குறிக்கும். அதாவது
- என்பவற்றை அறி அல்ஜரஹ்' என்பது ராவியின்
9. ஹதீஸ்களை ரி நம்பத்தகு தன்மையில் உள்ள
கவனயீனம் கொ குறைபாட்டை (உ - ம் பொய்யன் என்பது
10. நம்பத்தகும் மம் போல) சுட்டிக்காட்டலையும் 'த'தீல்'
கள்) பற்றிக் குன என்பது ராவியின் நம்பத்தகும் தன்மையை (உ-ம்: நம்பிக்கைக்குரியவர்
11. ஜமாஅத்தாகத் ! | என்பதுபோல) எடுத்துக் காட்டுவதைக் =
அருந்தாதவராக குறிக்கும்.
குறையாதவராக
12. ஹதீஸை விள ஹதீஸ்களின் நம்பகத் தன்மையை
- வந்தவராதல். உறுதிப்படுத்திக் கொள்வதற்கு 1 இஸ்னாத்' என்றழைக்கப்படும் 'ராவி'
மேற்படி குறித்த த Tகளின் பெயர் வரிசையில் அடங்கியுள்ள
'ராவி' கள் கொண்டி ஒவ்வொரு ராவியும்
குறித்த ஒரு ஹதீஸ் நம்பத்தகுந்தவர்தானா என்பதை
என்பதற்கான ஆதாரம் |உறுதிப்படுத்திக் கொள்ள ஹதீஸ்துறை
கருதப்படுவதில்லை. | (அறிஞர்கள் பலர் முயற்சித்தனர்.
எதுவுமற்ற, மிகச் சரி 1அவர்களுள் பலர் 'ராவி' களுக்கு
வரிசைகளைக் கொல இருக்க வேண்டிய தகைமைகளைக்
அதேவேளை அவை 1 குறிப்பிட்டுள்ளனர். அவற்றைப்
என்றும் 'ழாப்' என்று பின்வருமாறு தொகுத்து நோக்க
பல ஹதீஸ்களை மு முடியும்:
காட்டியுள்ளனர். ஆத
வரலாற்று நிகழ்வு, ர 11. உறுதியான ஈமானுடையவராக
வாழ்க்கை வரலாறு, 1 இருத்தல்
நம்பகத்தகு தன்மை 12. ஹதீஸ்களை ரிவாயத் செய்வதில்
நிறுவப்படுவது மட்டும் " உண்மையாக இருப்பவர் என்று
உள்ளடக்கம் (மதன் அறியப்பட்டிருத்தல் (பொய்யான . நிறுவப்படுவதும் அவ ரிவாயத்துக்கள் செய்யாதவர் என்று
'மதன்' ஒன்றை சரிய நம்பப்பட்டிருத்தல்) -
நிறுவப் பின்வரும் அ 13. ஹதீஸின் உள்ளடக்கத்தை
கொள்ளப்பட்டுள்ளன | விளங்கக்கூடிய அறிவுடையவராய் 1. அல்குர்ஆனின் -
இருத்தல்.
கனவே சரியானது 14. ஹதீஸ்களை உச்சரிக்கும்போது ஹதீஸ்களின் கரு
ஏற்படும் மாற்றங்கள், ஹதீஸின்
ஹதீஸ் முரணாக உள்ளடக்கத்தில் ஏற்படுத்தக்கூடிய 2. இயற்கை விதிகள் மாற்றங்களை அறிந்திருத்தல்.
வற்றுக்கு முரண 15. ஹதீஸ்களை தான் கற்றவாறு அதே 3. முக்கியத்துவம் கு
வார்த்தைகளில் ரிவாயத் செய்பவராக
(அமல்களுக்கு) இருத்தல். (அதாவது தான் செவி
அபரிமித நன்ை யுற்ற ஹதீஸில் கையாளப்பட்ட பதத்
என்றோ, அற்பம திற்கு பகரமாக அதே பொருள் தரக்
செயல்களுக்கு அ கூடியதான மற்றொரு பதத்தை
கிடைக்கும் என்ற கையாளாதிருத்தல்.
ஹதீஸ் கள் நி 16. நல்ல ஞாபகசக்தி உடையவராதல்.
வேண்டும். 17. இஸ் லாமிய ஒழுக்க மாண் பு 4. தனிநபர்கள், கே
உடையவராதல்.
கள் போன்றவ 18. 'இஸ்னாத்' வரிசையில் உள்ள 'ராவி'
ஹதீஸ்கள் பொ. களின் பெயர்கள், அவர்களின் பரம்
படுதல் வேண்டும் பரை, பட்டம், பதவி, புனைப்பெயர், 5. எதிர்கால நிகழ் | தொழில், பண்புகள், அவர்களின் குறிப்பிட்டு எதிர்
34
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

எமை, பலவீனம் நிராகரிக்கப்படல் வேண்டும். ந்திருத்தல்.
6. நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி | வாயத் செய்வதில்
வஸல்லம் அவர்களின் நபித்துவ | ள்ளாதிருத்தல்.
அந்தஸ்த்துக் குப் பொருந்தாத | னிதர்கள் (ஸஹாபி ஹதீஸ் கள் நிராகரிக் கப் படல் | ஊறகூறாதவராதல்.
வேண்டும். தொழுபவராக, மது 7. அரபு மொழிநடை, அரபு இலக்கணம் |
, புத்திசுவாதீனம்
என்பவற்றுடன் இயைபுறாத ஹதீஸ் | இருத்தல்.
கள் நிராகரிக்கப்படல் வேண்டும். ங்கக்கூடிய வயது 8. வரலாற்று உண்மைகளுக்கு முரணான |
ஹதீஸ் கள் நிராகரிக்கப் படல் | நகைமைகளை
வேண்டும். ருப்பது மட்டும்
பகுத்தறிவைப் பயன்படுத்தி சரியானது
ஹதீஸ்களின் உண்மைத்தன்மையை மாகக்
அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன | குறைபாடுகள்
என்றறிய முடிகிறது. எனினும், ஹதீஸின் | யான இஸ்னாத்
உண்மைத் தன்மையை அறியப் ன்டுள்ள,
பகுத்தறிவைப் பயன்படுத்துவதற்கு ஓர் 'மவ்\' ஆனவை
எல்லை உண்டு. சில வகையான ம் அறியப்பட்டுள்ள
ஹதீஸ்களின் உண்மைத் தன்மையை ஹத்திஸ்கள் இனம்
அறிய பகுத்தறிவு உதவ முடியாது. லால் ஹதீஸ்கள்
உதாரணமாக, நபி ஸல்லல்லாஹு பாவிகளின்
அலைஹி வஸல்லம் அவர்கள் ராவிகளின்
படுக்கைக்கு செல்லும் முன் சில என்பவற்றுடன்
துஆக்களை ஓதியுள்ளார்கள். மன்றி, ஹதீஸ்களின் -
அதுபோன்று, அவர்கள் நீர் ) சரியானது என்று
அருந்தும்போது மூன்று மிடறுகளாகக் சியமானதாகும்.
குடித்தார்கள். இவை பகுத்தறிவுக்குப் பானது என்று
பொருந்துமா? என்று ஆராய முடியாது. ம்சங்கள் கருத்திற்
இத்தகைய ஹதீஸ்களை நம்பத்
தகுந்தது என்றோ, நம்பத்தகாதது கருத்துக்கோ, ஏற்
என்றோ பகுத்தறிவைக் கொண்டு 1 என்று நிறுவப்பட்ட
கூறமுடியாது. இவற்றின் உண்மைத்
தன்மையை அதனை நேராகக் கண்ட நத்துக்கோ குறித்த
சாட்சியங்களைக் கொண்டு அல்லது க் கூடாது.
அதன் இஸ்னாதை கொண்டு மட்டுமே ள் பகுத்தறிவு என்ப
நிறுவமுடியும். பதலும் கூடாது. தறைந்த, அற்பமான
இத்தகைய விதிகளைப் பயன்படுத்தி செயற்பாடுகளுக்கு
ராவிகளின் நம்பத்தகு தன்மையையும் மகள் கிடைக்கும்
உள்ளடக்கத்தின் (மதன்) உண்மைத்
தன்மையையும் உறுதிப்படுத்துவதன் ான குற்ற (பாப)ச்
மூலமே ஸஹீஹான ஹதீஸ்களை, சபரிமிதத் தண்டனை
மவ்ழூஆன ஹதீஸ்களில் இருந்து றும் விதந்துரைக்கும்
வேறுபடுத்தி இனங்கண்டறியலாம். ராகரிக்கப்படுதல்
ாத்திரங்கள், நகரங் ற்றின் புகழ்பாடும் துவாக நிராகரிக்கப்
தவிர்க்க முடியாத காரணங்களால் ஹதீஸ் கலை அறிமுகத் தொடரை, தொடராக வழங்க முடியாது போனமைக்கு வருந்துகிறோம். (ஆசிரியர்)
வுகள் பற்றித் திகதி வுகூறும் ஹதீஸ்கள்
மர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 29
-- ஆமினா -
அஸ்ஸலாமு அலைக்கும்! எனது பெயர் ஆமினா.
ஜனவரி, 31, 1999ல் நான் | இஸ்லாத்தின் பால் மீண்டேன். 1 இஸ்லாத்தை நோக்கிய எனது | பாதையின் கதையே இது. 1976ல்
ஐஸ்லாந்தில் பிறந்தேன். ஐஸ்லாந்து ( நாட்டு 'எவஞ்சலிக்கல் லுதரன்' எனும்
புரட்டஸ்தாந்து மதத்தைச் சார்ந்தது எனது குடும்பம். எனது வாழ்வில் ஒரு
குறிப்பிட்ட அளவில் மார்க்கம் இருந்தாலும் எனது வளர்ப்பிலே அது பெரிதாக பங்குவகிக்கவில்லை. எனது குழந்தைப் பருவத்தில் ஞாயிறு பாடசாலைகளுக்கு ஒழுங்காகப் போய்
உறுதிப்படுத்த வேண் ஒருவர் வயதுவந்தவ கருதப்படுவதால், பெ வயதில் செய்த 'ஞா மீண்டும் உறுதிப்படுத் தொடர்பான தீர்மான நான் எவ்வாறு சிந்தி இப்போதும் நினைவு இதனை நான் செய் நேர்மையாக இதனை போதுமான அளவு ர எனக்குண்டா? நான் நம்புகிறேன். இந்த ' வரும் அநேகரைவிட உறுதியாயிருக்கிறேன் உறுதிப்படுத்தலுக்கு கடவுள் நம்பிக்கைல
இஸ்லாத்தை நோக்கிய என
முதன்முறை நா முற்பட்டபோது, இஸ்லாம் பற்றி ! விடயங்களைக் பற்றிச் சிந்திக்க மேலும் மேலும் என்ற ஆவல் பே பின்னிப் பிணைக்
அமைந்துவிடும். இத நினைத்துப் பார்க்க 'உறுதிசெய்வதாக'
இந்த உறுதிப்படு தயாராவதற்கு, நாம்
ஒழுங்காகச் செல்ல வந்தேன். மார்க்க சம்பந்தமாக
பாதிரியார் நடத்தும் இயக்கங்கள் நடத்தும் கோடைகால
சென்று கற்க வேண் முகாம்'களுக்குப் போனேன். எனது
முடிந்த பின்னரும் 6 | பாட்டி ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச்
கோவிலுக்குச் செல் செல்லுமுன் எனக்கு 'செபம்' சொல்லித்
எனினும், அது சரிெ தருவாள். எனினும், எனது குடும்பம்
எனக்குப்படவில்லை. |ஒழுங்காக கோவிலுக்குச் செல்லும்
செல்வது எனக்குள் 1 ஒன்றல்ல. அன்றாட வாழ்வில் மதம்
மாற்றத்தையும் ஏற்ப ஒரு பொருட்டாகவும்
எனவே தொடர்ந்த 6 அமைந்திருக்கவில்லை.
மதத்தைப் பற்றி நாம் ஐஸ்லாந்திலே ஒரு வழமையுண்டு.
எனது வாழ்வில் அத | 14 வயதிலே ஒவ்வொருவரும் தமது
உணரவுமில்லை. அ மதத்தை கோவிலுக்குச் சென்று
நினைப்பேன், அவ்வ
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

எடும். இந்த வயதில்
உள்ளத்தை ஆராயவோ, ஏனைய ராகக்
மதங்கள் பற்றி ஆராயவோ நான் மற்றோர் சிறிய
முற்படவில்லை. காரியங்கள் னஸ்நானத்தை'
அவ்வப்போது நடைபெறுவதில் த்துவதுே அது. இது
திருப்திப்பட்டுக் கொண்டேன், கடவுளை த்தை எடுக்கும் முன்
நம்பினேன். இது போதாதா என்ன! த்தேன் என்பது
ஐஸ்லாந்தில் இஸ்லாம் மிக க்கு வருகிறது.
சொற்பமாகவே தன் இருப்பைக் வதா, இல்லையா?
கொண்டுள்ளது. அது வளர்ந்து வருவது | னச் செய்யப்
பற்றியும் எதுவும் நம்பிக்கை
தெரியாதவளாயிருந்தேன். கிறிஸ்தவ இறைவனை
மதத்தையும், அதனுடன் தொடர்புபடுவது | உறுதிப்படுத்தலுக்கு'
எனும் வகையில் யூத மதத்தைச் - இதில் நான்
சிறிதளவும்தான் பாடசாலையில் ன். எனவே,
போதித்தார்கள். வளர்ந்து வரும் ச செல்லாவிட்டால்
காலை, இஸ்லாத்தை மயை மறுப்பதாக அது
'முஹம்மதானிஸ்ம்' எனவும், 1, முஸ்லிம்களை 'மொஹமடன்ஸ்' எனவும் அழைப்பதை அறியவந்தேன். இன்றும் கூட மக்கள் இஸ்லாம், முஸ்லிம் என்ற வார்த்தைகளை விட இவற்றையே கூறக் கேட்கிறேன். கடந்த | மாதம் கூட, பெரிய பத்திரிகைகளில்
ன் இஸ்லாத்தைப் பற்றி ஆராய பேராச்சரியம் அடைந்தேன். நான் அறிந்திராத பல கண்டு கொண்டேன். இஸ்லாம் எமல் இருக்க முடியாதளவுக்கு, அது பற்றிப் படிக்க வேண்டும் மலிட்டவளாக இஸ்லாத்துடன்
கப்பட்டேன்.
தனை என்னால்
இச்சொற்களே பலமுறை முடியாது. எனவே
பயன்படுத்தப்பட்டிருந்தன. எனவே முடிவெடுத்தேன்.
இஸ்லாம் பற்றிய அறிவு, நான் படித்த டுத்தலுக்குத்
வகைகளில் இருந்தும் ஊடகங்கள் 5 கோவிலுக்கு
மூலமாகவுமே கிடைத்த சொற்ப வேண்டும்;
அறிவாயிருந்து. மொத்தத்தில் அது ஒரு வகுப்புகளுக்குச்
அழகிய பிம்பமாக இருக்கவில்லை. 'Not I படும். வகுப்புக்கள்
without my daughter' போன்ற பயங்கர தொடர்ந்து
கதைகளைப் படித்திருந்தும், ல முயற்சித்தேன்.
செய்திகளில் சித்திரிக்கப்படும் பயங்கரக் யன
காட்சிகளைக் கண்டும், கேட்டும், -கோவிலுக்குச்
என்னுள் இஸ்லாத்துக் கெதிரான எவ்வித
தப்பெண்ணம் ஏற்படவில்லை, டுத்தவில்லை.
அல்ஹம்துலில்லாஹ். எனது மனம் வருடங்களில்
இஸ்லாத்துக்குத் திறந்தே இருந்தது. ன் சிந்திக்கவுமில்லை;
இதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று தன் தாக்கத்தை
தான், என்னோடு நட்புப் பாராட்டி வந்த புடிக்கடி கடவுளை
ஒரு ஐஸ்லாந்துப் பெண். நான் பளவுதான். எனது
வெனிஸியூலாவில் மாற்று மாணவியாக
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 30
இருந்த போது, அவள்
மாத்திரம்தான் அது இந்தோனேசியாவில் மாற்று
நான் கலந்துரையாடி மாணவியாக இருந்தாள். அவளது
விவாதித்து இருக்கிே கடிதம் மூலமும், பின்னர்
ஆண்டு டிஸம்பர் மா நாங்களிருவரும் ஐஸ்லாந்துக்கு மீண்ட
அருமையான முஸ்லி பின்பும் இந்தோனேசியாவில் அவளது
சகோதரர்களுடன் இ Tஅனுபவக் கதைகளை நிறையச்
இஸ்லாம் பற்றி உன சொல்லக் கேட்டிருக்கிறேன்.
தடுமாறிப் போய்விட்ட (புத்தகங்களில் நான் படித்த
கேள்விகளைக் கேட் (இஸ்லாத்திற்கும், பத்திரிகைகள்
விளக்கமும் பெற்றுக் (சித்திரித்த இஸ்லாத்திற்கும்
அவர்கள் எனக்கு மி நேர்மாற்றமாக, இஸ்லாம் பற்றிய
உதவினார்கள். பிறகு வித்தியாசமான, சார்பான கருத்தையே
நிலையானவர்களுடன் அவை தந்தன. எனினும் 1997ல்
முக்கியமாகப்பட்டது. அமெரிக்காவுக்குக் கல்விகற்க நான்
- முதன்முறை நான் செல்லும்வரை இஸ்லாத்துடன்
பற்றி ஆராய முற்ப நேரடியாக தொடர்புபடவில்லை. ரொட்டரி பேராச்சரியம் அடை புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நான்
பற்றி நான் அறிந்திர
ஒருநேரம் இஸ்லாம்தான் உண்மை என் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து ஒரு முஸ் வேண்டும் எனத் தோன்றும். அடுத்த கல் இஸ்லாத்தில் எல்லாமே பிழை எனக் கா எப்படியெனில் கேலிச்சித்திரங்களில் வரும் மலக்குகள் பேச, மறு காதில் ஷைத்தா போல. எப்படியோ இறுதியில் சின்ன ஷை செவிசாய்ப்பதை நிறுத்தி விட்டு, இஸ்லா என்பதை உணர்ந்து, அல்லாஹ்வுக்கு 8 முஸ்லிமாக வாழத் தீர்மானித்தேன்.
அமெரிக்கா சென்றிருந்தபோது
விடயங்களைக் கண் எகிப்திலிருந்து ஒருவனும் வந்திருந்தான்.
இஸ்லாம் பற்றிச் சிந் நாங்கள் நெருங்கிய
முடியாதளவுக்கு, ரே ' நண்பர்களானபோது, இஸ்லாத்தில்
பற்றிப் படிக்க வேண் எனக்கும் ஆர்வம் பிறந்தது. அவன்
மேலிட்டவளாக இள் இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி
பிணைக்கப்பட்டேன். (கூறுவான்; அவன் இஸ்லாத்தைக்
விளங்காத பல விஷ (கடைப்பிடிப்பதை நான் நேரில்
மத்தியிலும், ஏற்றுக் (கண்டேன். சிறிது சிறிதாக இஸ்லாத்தில்
சிக்கலாயிருந்த இன் (எனக்கேற்பட்ட ஆர்வம் காரணமாக,
விடயங்கள் மத்தியில் அதுபற்றி அவனுடன் விவாதிப்பேன்;
நான் உடைந்து போ கேள்வி கேட்பேன். தனிப்பட்ட முறையில்
குறிப்பிட்ட காலம் 2 | அதுபற்றி முதலில் இணையத்திலும்,
மறுக்கக்கூடிய (Neg பின்னர் புத்தகங்கள் படிப்பதன் மூலமும், ஏதேனும் உண்டா 6 தர்ஜமா வாசிப்பதன் மூலமும்
கழிந்தது. நான் முள் ஆராயவும் முற்பட்டேன்.
மாறவேண்டிய அவ. | கடந்த வசந்த காலத்தில்தான் எனது என்னையே திருப்திப் Tஆய்வு ஆரம்பித்தது. கோடைகாலம்
கொள்வதற்காக இத வரை தொடர்ந்தது. நான்
செய்ததாக ஊகிக்கி Tஐஸ்லாந்துக்கு வந்த போதும், மீண்டும்
நான் மிகவும் ஆடிப் 1அமெரிக்காவுக்கு எனது சொந்த
குழம்பிப் போயிருந் (செலவில் கல்வியை முடிப்பதற்காகச்
உண்மையைச் சொ |சென்ற போதும் அது தொடர்ந்தது.
இஸ்லாத்தின் உண் எகிப்திலிருந்து வந்திருந்த நண்பனுடன்
கொண்டு எனது வா
L=. 36
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆச்

பரை இஸ்லாம் பற்றி மாற்றிக் கொள்வதைவிட, நான் இருக்கு |
கேள்விகள் கேட்டு
மாப் போலேயே தொடர்ந்து இருந்து றன். எனினும் கடந்த விடுவது மிக இலகுவாக தம் சில
எனக்குப்பட்டது.
ஒருநேரம் இஸ்லாம்தான் உண்மை ன்டர்நெட்டில்
என்று படும். உடனே அல்லாஹ்வுக்கு ரயாடியபோது நான் -
அடிபணிந்து ஒரு முஸ்லிமாக மாறி விட டேன். பல
வேண்டும் எனத் தோன்றும். அடுத்த நி அவர்களிடம்
கணமே இஸ்லாத்தில் எல்லாமே பிழை கொண்டேன்.
எனக் காண்பேன். இது எப்படியெனில் கவுமே
கேலிச்சித்திரங்களில் வருமே, ஒரு 5டன், அதிலும் நடு
காதில் மலக்குகள் பேச, மறு காதில் ன் பேசுவது எனக்கு
ஷைத்தான்கள் பேசுவது போல.
எப்படியோ இறுதியில் சின்ன ன் இஸ்லாத்தைப்
ஷைத்தானுக்கு செவிசாய்ப்பதை நிறுத்தி ட்டபோது,
விட்டு, இஸ்லாம்தான் உண்மை ந்தேன். இஸ்லாம்
என்பதை உணர்ந்து, அல்லாஹ்வுக்கு எத பல
அடிபணிந்து ஒரு முஸ்லிமாக வாழத்
தீர்மானித்தேன். டிஸம்பரில் நான் முதன் று படும். உடனே
முதலில் சந்தித்த சகோதரியுடன் திமாக மாறி விட
கதைக்கலானேன். எனது ஷஹாதத்தை ணமே
மொழிய ஏற்ற தருணம் இதுதான் என ண்பேன். இது
முடிவு செய்தேன். அடுத்த நாள் காலை மே, ஒரு காதில்
ஒரு சகோதரியின் 'ஹல்கா' வுக்குச் ன்கள் பேசுவது
சென்று அதைச் செய்யலாமெனத் உத்தானுக்கு
திட்டமிட்டிருந் தேன். எனினும் ம்தான் -உண்மை
உடனடியாகவே 'ஷஹாதா' வை அடிபணிந்து ஒரு
மொழிய நாடுவதாக அச்சகோதரியிடம் கூறினேன். அவரும் அது சாத்தியமா என முயன்று பார்த்து, மேலும் Online ல் |
தெரிந்த மூன்று சகோதரிகளுடன் டு கொண்டேன்.
தொடர்பு கொண்டு எல்லோரும் 'Chat நீதிக்காமல் இருக்க
room' ல் சந்தித்தோம். இன்டர்நெட்டில் மலும் மேலும் அது
எனது ஷஹாதாவை இவ்வாறு நிறைவு படும் என்ற ஆவல்
செய்தேன். மலாத்துடன் பின்னிப்
முஸ்லிமானவுடன் சந்தோஷம், ஆனாலும்
கஷ்டங்கள் எனும் இருவகை தயங்களுக்கு
அனுபவங்களையும் கடந்தேன். கொள்ளச்
இஸ்லாம் பற்றி மேலும் மேலும் னும் சில
அறிந்து கொள்ளவும், ஒரு நல்ல லும் நீண்டகாலமாக
முஸ்லிமாக எவ்வாறு ஆவது என்பதைத் | Tயிருந்தேன். ஒரு
தெரிந்து கொள்ளவும் விவாதங்கள் }ஸ்லாம் பற்றி நான்
மூலம் போராடிக் கொண்டிருக்கும் ative) விடயங்கள்
அதேவேளை, எனது குடும்பம் மற்றும் எனும் ஆய்வில்
நண்பர்கள் ஆகியோரிடமிருந்து வரும் ஸ்லிமாக
எதிர்மறைத் தாக்கங்களுக்கு முன்னால் சியமில்லை என
உறுதியாக இருக்கவும் முயற்சிக்கிறேன். படுத்திக்
எனக்குத் தெரிந்ததெல்லாம், நான் தனை நான்
எடுத்திருப்பது சரியான முடிவு என்பதே. றேன். உண்மையில்
நேர்வழி காட்டிய அல்லாஹ்வைப் போயிருந்தேன்;
புகழ்கிறேன். தேன். ஏனெனில்
ன்னால்,
நன்றி : மையை ஏற்றுக்
Muslim Youth, August 2002 ழ்க்கை முறையை
தமிழில் : அபூ நாஹித்
ர்ெ - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 31
[------
கலீலியோவை. | - சாரணா கையூம் -
சிறையிலடைத்து
கொன்றார்கள். த னித முன்னேற்றத்திற்கு மதம் ஒரு
15ம் நூற்றாண்டி | 'ம தடை' என்று மாக்ஸ், ஏங்கல்ஸ்
பைபிளைப் படிப்பவர்க போன்றவர்கள் அடிக்கடி குறிப்பிட்டு
செல்வம் யாவும் பறிக் வந்துள்ளார்கள்.
உள்ளாக்கப்பட்டனர். ஐரோப்பிய மதகுருமாரின் கொடிய
39 பேர் தூக்கிலிடப்பட் போக்கும், தாங்களே இறைவனின் ஏகபோக | உரிமையாளர்கள் என்ற மமதையும் தலை
மதத் தலைவர்கள் உ
போது மரியாதைக்காக 1 விரித்தாடிய காரணத்தால் 'மதம்' ஒரு | தடையாக, அபினாக இருந்திருக்கலாம்.
என்று பிரெஞ்ச் நாட்டி
எரிக்கப்பட்டார். (இதன் உச்சகட்டமோ என்னவோ இன்று
கி.பி. 1500-1525 ஐரோப்பாவிலுள்ள மதாலயங்கள்
கொடுமைகளுக்கு அ ' மூடப்பட்டு வருகின்றன.
கொளுத்தப்பட்டோர் கி.பி. 700-1200 வரை ஐரோப்பாக் 1 கண்டம் அறிவுத்துறையில் முடமாகிக்
உலகில் நடைபெற்ற
களில் ஒன்றெனலாம் 1கிடந்தது. மூடப் பழக்கவழக்கங்களும் 1அநாச்சாரங்களும் சர்வ சாதாரணமாக
(ஆங்கிலக்
இஸ் லாம் அர 1 இருந்தன. சிந்தனையாளர்களையும் |ஆய்வாளர்களையும் பாதிரிமார் கொடுமை
அந்தஸ்த்தை ஆயிர
களுக்கு முன்னே | யான முறையில் தண்டித்தும், கண்டித்தும்
குர்ஆனின் ஆரம்ப வந்தனர்.
இவ்வேளையில், அறிவுச் சுடரை ஏந்திய 'ஓதுவீராக!' என்றே ெ வர்களாக முஸ்லிம்கள் உலகை வலம் வந்த வசனங்கை T வந்து கொண்டிருந்தனர். இக்கூற்றினை 'சிந்திக்கவில்லை 1 ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களும்
பார்ப்போருக்கு படி 1ஆமோதித்துள்ளனர்.
என்பன போன்ற வ | ரோமாபுரி விஞ்ஞானிகளை போப் கிரகரி தூண்டுவனவாயுள்ள |கொடுமைப்படுத்தியதோடு, அகஸ்டஸ் - குலம் - கோத்திர சீஸரால் நிறுவப்பெற்ற நூல்நிலையங்க தாழ்வுகளால் பேத ளையும் தீக்கிரையாக்கினார். நூல்களைப் கிடந்த அரபியரை ஒ படிப்பது, ஆராய்வது சாத்தானின் செயல் இஸ்லாம் விளங்கிய பாவமான செயல் என்றெல்லாம் பிரகடனப்
- இஸ்லாம் அறி T படுத்தப் பெற்றன.
அணுகிய காரணத்தி - ''இஸ்லாமிய அரசை அழித்துவிட்டு வெற்றியைப் பெற | ஸ்பெயினில் கிறிஸ்தவ மார்க்கம் அதிகா முன்னேற்றத்தின் பக் | ரத்துக்கு வந்தவுடன் ஒவ்வொரு அழகிய உலகமே அதிசயிக் ' கட்டடத்தையும் தகர்த்தது. கிரேக்க, லத்தீன் தோர் உத்வேகத்தை
கைப்பிரதிகளை எரித்தது; வரலாற்றை
- பாரிஸ், லண்டன் 1 மறைத்தது; கவிதைகளைக் கசக்கி எறிந்தது; மூழ்கிக்கிடந்த கா 1 தத்துவங்களைப் புதைத்தது; கண்ணில்பட்ட
ஸ்பெயின்' இரவு நுால் நிலையங் களை எல்லாம் விளக்குகளால் அலங் 1 கொளுத்தியது”
அன்றைய கல்வ - என்று ஐயவாதியான ராபர்ட் 'ஜி ஆகிய துறைகளில் சி இங்கர்சால்' குறிப்பிட்டுக் காட்டுகிறார். உலகத்திற்கு ஒளிவி இதிலிருந்து அறிவுத் துறைக்கு ஐரோப்பா கள் திகழ்ந்தார்கள் சாவு மணி அடித் து ள் ள து நன் கு- "பத்தாம் நூற்றா 1 புலனாகிறது அல்லவா?
- மங்கோலியா, ப (விஞ்ஞானியான புரூனோ சிறையில் பட்டோமியா, சிரியா 1அடைக்கப்பட்டார். 1600ம் ஆண்டு அவரை ஆகிய நாடுகளில் ( 1 உயிரோடு கொளுத்தி விட்டனர், நிறுவினர்; ரோமப் (
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

பத்து ஆண் டுகள் அவர்களின் ஆட்சி எல்லை விரிந்திருந்தது;) கொடுமைப்படுத்திக் அவர்கள் நவீன விஞ்ஞானங்களைப்
போதித்தார்கள்; வான்வெளியை ஆராய்ந் டில், தாய்மொழியில்
தார்கள்; அவர்கள் நட்சத்திரங்களுக்கு களின் நிலம், சொத்து,
கொடுத்த பெயர்களே இன்னும் வழங்கப் கப்பட்டு தண்டனைக்கு பெறுகின்றன. உலகின் பரிமாணத்தை இக்காலப் பகுதியில் அவர்களே தீர்மானித்தார்கள். கடிகாரங் டனர். இது மட்டுமல்ல,
களைச் செய்தார்கள். ரசாயன அறிவைப் | ஊர்வலமாக செல்லும் புதிதாக உலகுக்கு அளித்தார்கள். தோல், க தலைகுனியவில்லை காகிதம், உருக்கு ஆகியவற்றை ஐரோப் உல் ஒருவர் உயிரோடு
பாவுக்கு வழங்கினார்கள். நவீன விஞ்ஞா
னத்திற்கு வித்தூன்றிய முஸ்லிம்களுக்கு ! வரை இதுபோன்ற
நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.1 நளானோர் 28,540 பேர். முஸ்லிம்கள் விஞ்ஞான மேதைகளாக | - 12,000 பேர். இது விளங்கிய காலத்தில், ஐரோப்பியர்) மாபெரும் அட்டுழியங் விஞ்ஞானத்தின் எதிரிகளாக இருந்தனர்.
மத்திய காலக் கிறிஸ்தவர்கள் மறு - கலைக் களஞ்சியம்) உலகைப் பற்றி மட்டுமே பிரசாரம் செய்த | ரிவுக் கு உயர்ந்த னர்; இவ்வுலக அறிவைத் தந்தவர்கள்!
த்து நானூறு ஆண்டு முஸ்லிம்களே!” ர வழங்கிவிட்டது.
என்று முஸ் லிம் களின் அறிவு | - வசனமே 'இக்ர.'.' வளர்ச்சிக்கு சாட்சி கூறுகின்றார் ராபர்ட் -
இஸ்லாம் தடையா?!
தாடங்குகிறது. அடுத்து ஜி- இங்கர்சால். ள நோக்கும்போது உலகத்திற்கு வழிகாட்டியாக - ஒளி! யா?', 'சிந்தித்துப் காட்டியாக விளங்கிய முஸ்லிம்களுக்கு, 1 ப்பினைகள் உண்டு' இஸ்லாம் ஒரு முட்டுக்கட்டையாகவோ) சனங்கள் அறிவைத்
தடையாகவோ இருக்கவில்லையென்பது) ன.
வெள்ளிடைமலை. ங்களால், உயர்வு- - அன்று, உலகுக்கு வழிகாட்டியாக | ப்பட்டு, பிளவுபட்டுக் விளங்கிய சமுதாயம் இன்று அசிங்கப் ன்றுபடுத்திய சக்தியாக படுத்தப்படுவதற்கு காரணம் வரலாற்றை! து.
மறந்ததாகும். அல்லாமா இக்பால் (ரஹ்) வார்ந்த முறையில் கூறுகிறார்கள்: னால்தான், மகத்தான அவர்கள், இளம் பிறையே, முடிந்தது. மக்களை
உனக்கு செய்தி தெரியுமா? க்கம் இட்டுச்சென்றது; வாழ்வில் வளம் பெற்றிருந்தோர்
கும் அளவுக்கு புதிய
இன்று வாடி நிற்கின்றார்; 5 அளித்தது.
தாழ்வுற்றிருந்தோர், மாநகரங்கள் இருளில்
இன்று தலைநிமிர்ந்து நிற்கின்றார்; லத்தில் 'முஸ்லிம்
யாருக்கு நாம் பேசக் கற்றுக் கொடுத்தோமோ வேளைகளில் ஒளி
அந்த ஊமைகள் இன்று பகரிக்கப் பெற்றிருந்தன.
அனல் தெறிக்கப் பேசுவதைப் பார். வி, கலை, கலாசாரம்
மேலைநாட்டு மாளிகையிலிருந்து எழும் சிறப்புற்றதோடல்லாமல்,
உல்லாச வாழ்வின் இன்னிசையைக் கேள்!) ளக்காகவும் முஸ்லிம்
எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, என்பதை,
கண்ணாடியைப்போல் மெளனமாக இரு! சண்டில், முஸ்லிம்கள்
இன்றைய அலங்கோலத்தில் ாரசீகம், மொஸப்
பழங்கால வாழ்வின் பெருமைகளை F, எகிப்து, ஸ்பெயின்
எண்ணி மகிழ்வதிலே மூழ்கி விடு! பெரிய கல்லூரிகளை
'என்று குறிப்பிட்டிருப்பது சிந்திக்கத் பேரரசைக் காட்டிலும்
தக்கதாகும்.
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 32
அஷ்ஷெய்க் என்.எம்.எம். மிப்லி (நல்
(வரி மதிப்பீட்டாளர்)
1ாடந்த வரவு செலவுத்திட்ட
அறிக்கையில்
வருமானத்தை உ குறிப்பிடப்பட்டது போன்று,
பின்வருவனவற்றில் 1 இதுவரை உள்நாட்டு இறைவரித்
முதலீடு செய்யப்பு திணைக்களத்திற்கு
(02) மாதங்களுக் |வெளிப்படுத்தாத வருமானங்களை
2003.05.31க்கு மு 1எத்தகைய விசாரணையோ,
1 தண்டனையோ, மேலதிக வரியோ
சான்று என்பவற்று இன்றி வெளிப்படுத்த ஓர் அரிய
இறைவரி ஆணை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அல்லது பிராந்திய கடந்த காலங்களில் வரிமன்னிப்பு
ஆணையாளருக்கு 1 வழங்கப்பட்டது போலன்றி)
அறிவிக்க வேண் Tஇம்முறை மிக எளிமையான, | இலகுவான, வியாபாரிகளைப்
1. விவசாயம் (Ag பாதிக்காத வகையில் இந்த வரி - 2. கைத்தொழில் மன்னிப்புச் சட்டம் அமைந்துள்ளது 3. பொதுப்பாவனை விஷேட சிறப்பம்சமாகும்.
(Utility Services)
'வருமான வரி செலுத்த வருமானத்தை வெளிக்கா
உள்நாட்டு இறைவரித்
4. பிணைப்பத்திரம் திணைக்களத்திற்கு இதுவரை |வெளிக்காட்டாத வருமானத்தைக்
தென்னந்தோட் 1கொண்டு ஒரு நபர் 2002.04.01
செய்தல், கைத்ெ திகதிக்கு முன்னர் ஏதேனும் ஓர்
நோக்கத்திற்காக 1 அசையும் அல்லது அசையாச் .
கொள்வனவு செய் சொத்தொன்றில் (வீடு, காணி,
நிர்மாணித்தல், த 1 வாகனம், வியாபாரச் சரக்கு 1 போன்றவற்றைக் கொள்வனவு
தொழிற்சாலையை |செய்வதில்) அல்லது ஏதேனும்
செய்தல் போன்ற கட்டட (வீடு, கடை,
பணத்தை முதலீ( தொழிற்சாலை போன்ற)
மூலமும் வரிமன். நிர்மாணித்தலில்
சலுகைகளைப் ெ முதலிட்டிருந்தால் அம்முதலீட்டுத்
பெறலாம். தொகை, அதற்கான சான்று
தனது வருமா 1 என்பவற்றுடன் உள்நாட்டு 1இறைவரி ஆணையாளர் அதிபதி
வெளிக்காட்டுவத அல்லது பிராந்திய மனைப் பிரதி
விற்பனை வரி ' 1 ஆணையாளருக்கு 2003.05.31
'பாதுகாப்பு வரி' 1க்கு முன்னர் எழுத்துமூலம்
உட்பட வேண்டில் அறிவிக்க வேண்டும்.
அச்சம் கொள்ளத் 2002.04.01ம திகதிக்குப்
ஏனெனில் இத்தல் 1 பின்னர் தனது கையிலுள்ள
சட்டங்களும் மா பணத்தை உள்நாட்டு இறைவரித்
மேலும் தனது 6 திணைக்களத்திற்கு
வெளிக்காட்டும்பே 1 வெளிப்படுத்துவதெனில் அப்பணம்
38
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

ரீமி)
எவ்வாறு உழைக்கப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.
வருமான வரிக் உழைக்கும்
கோவையுள்ளவர்களைப் போன்றே | 5 ஒன்றில்
வருமான வரிக் பட்டு இரண்டு
கோவையில்லாதவர்களும் குள், ஆனால்
மேற்போர்ந்த வரிச் சலுகைகளைப் ன்னர் அதற்கான
பெற உரித்துடையோராவர். டன் உள்நாட்டு
முற்கூட்டியே இச்சந்தர்ப்பத்தை | ரயாளர் அதிபதி
பயன்படுத்துவதன் மூலம் ப மனைப்பிரதி
எதிர்காலங்களில் - எழுத்துமூலம்
உத்தியோகபூர்வ, அனாமதேய
தகவல்கள் மூலம் ஏற்படக்கூடிய jriculture)
விசாரணைகள் 'தண்டம்', (Industry)
'வரிச்செலுத்தல்' போன்ற ன வளங்கள்
தொல்லைகளில் இருந்து தப்பிக் கொள்ள முடியும். இதுவரை திணைக்களங்களாக இருந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் என்பன "அடுத்த
டும்.
த்தாது'
பட்ட ஓர் அரிய சந்தர்ப்ப
ங்கள் (Securities)
வரிமதிப்பாண்டு முதல் 'வருமான டம் கொள்வனவு
அதிகார சபை யாக தாழில்
ஒன்றிணைக்கப்பட இருப்பதனால் ஒரு கட்டடத்தை
எதிர்காலங்களில் வரிவிதிப்பனவு - ப்தல் அல்லது
மிகக் கடுமையாக தற்போதுள்ள
மேற்கொள்ளப்படும் என 1 அபிவிருத்தி
எதிர்பார்க்கப்படுகிறது. வற்றிலும் தனது
தனது வருமானத்தை தி செய்வதன்
வெளிக்காட்டுவதன் மூலம் னிப்புச்
எதிர்காலங்களில் வீண் பறத் தகுதி
தொல்லைகளுக்கு
முகங்கொடுக்க வேண்டிவரும் என! னத்தை
அச்சம் கொள்ளத் ன் மூலம் ஏனைய
தேவையில்லை. ஏனெனில் ஜீ.எஸ்.டீ',
2002ன் 07ம் இலக்க உள்நாட்டு போன்றவற்றிக்கு
இறைவரி (விஷேட ஏற்பாடு) பரும் என்ற
சட்டத்தின் மூலம் எத்தகைய த் தேவையில்லை.
விசாரணையோ, தண்டமோ, கைய வரிச்
வரிவிதிப்போ நிகழாது என சட்ட ற்றப்படவுள்ளன.
உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. பருமானத்தை பாது வருமானம்
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 33
---------------
சிய இஸ்லாமிய குடியியல் - உரிமை மற்றும் Advocacy
குழு, அமெரிக்கவில் ஓர் ஆய்வை நடத்தியது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 11ம் திகதி அமெரிக்காவில் 1 இடம்பெற்ற உலக வர்த்தக
சந்தைக் கட்டட அழிவுக்குப் பின்
அங்கு வாழும் முஸ்லிம்கள் என்ன வகையில் பாதிப்புக்களை அடைந்தார்கள் என்று கணிப்பதற்கான ஒரு கணக்கெடுப்பே அது.
அதிகமான முஸ்லிம்கள் (57%) இந்நிகழ்வுக்குப் பின் தாம் பாரபட்சத்தை அல்லது பாதகத்தை அனுபவித்ததாகக்
அவ்விரக்கம், மூலம் மீள்நம் ஊட்டல்களாக
முஸ்லிம்களுக் கலவரத்தின் ( பாதுகாப்பாகவும் பள்ளிவாயல்கள் பாதுகாப்பதற்கு உதவுவதாகவு CAIR நிறுவன நிறைவேற்றுப் பா அவாத் அவர்கள் கருத்துத் தெரிவிக்க தேசத்தின் வரலா அதிர்ச்சிக்குள்ளாக் வருடத்தைக் கட எனினும் எமது ந
பிரித்துவிடக் குர சிறுபான்மையை சவால்விட முடிய எதிர்காலம் சுமுக எனும் நம்பிக்கை முடிவுகளிலிருந்து என்றார். ஆய்வில் முடிவுகள் வருமா
1. தம் வாழ்க்கை கூறியுள்ளனர். இதில்
விட்டதாக 489 பங்குபற்றிய அனைவரும்
தம் வாழ்க்கை போல (87%) ஒரு சகோதர
தாக 16% கூ முஸ்லிம் இவ்வாறு
குக் காரணம் பாதிக்கப்பட்டதை அறிவதாகக்
பற்றி விளக்க கூறியுள்ளனர்.
இஸ்லாமிய 8 அதேவேளை அமெரிக்க
விட்டது எனக் இஸ்லாமிய உறவுக் கவுன்சில்
3. தாம் அடைர (CAIR) ஆகஸ்ட் மாத
அநேகமாக த ஆரம்பத்தில் 945 பேருக்கு
பிரயோகங்கள் மத்தியில் நிகழ்த்திய ஆய்வில்
இனஒதுக்கலாம் அமெரிக்க முஸ்லிம்களில் 4ல்
வும் தொழில் 3க்கு அதிகமானோர் (79%)
பாரபட்சமாகவு தாம் பிற சமூகத்தவரிடமிருந்து
- 4. ஊடகங்கள் இரக்கத்தையும் ஆதரவையும் அனுபவித்ததாகத்
முஸ்லிம் க தெரிவித்துள்ளனர்.
பாரபட்சமாக
துள்ளதென 6 அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

வார்த்தைகள் பிக்கை
வும்
கெதிரான போது
ம், உள்ளூர் ளைப்
ம் அமைந்தது. த்தின் னிப்பாளர் நிஹாத்
இதுபற்றிக் க்கையில், ''எமது ற்றில் மன ன ஒரு ந்துள்ளோம். ாட்டைப்
5. மிகப் பாரபட்சமாக செய்திகளைத்) தந் தது FOX NEWS செய் தி)
ஸ்தாபனமே என 47% கூறினர். 6. தங்கள் செய்தித் தொகுப்பை!
புகழத்தக்க விதத்தில் நேர்த்தி
யாகச் செய்தவை PBC, BBC, ABCI ஆகிய நிறுவனங்களாகும். 7. 70% மானோர் வாக்களிக்க!
ஏற்கனவே பதிந்தவர்கள் அல்லது அடுத்த தேர்தலுக்கு முன் பதிய இருப்பவர்களாவர்.
அமெரிக்க முஸ்லிம்களின் நலவுரிமைகளை சிறப்பாகப் பேணும் அரசியல் கட்சி எதுவென | வினவப்பட்ட போது, ஜனநாயகக் கட்சி என 16% மானோரும்
லெழுப்பும்
பச்சைக் கட்சியென 5% எதிர்த்து
மானோரும் குடியரசுக் கட்சியென மானால்
3% மானோரும் குறிப்பிட்டுள்ளனர்.) கமாக அமையும்
ஆய்வில் கலந்து கொண்ட இந்த ஆய்வின்
முஸ்லிம்களில் 36% மானோர் - பிறக்கிறது”
ஜோர்ஜ் புஷ்ஷுக்கு ன் ஏனைய
வாக்களித்ததாகத் தெரிவித்தனர். று:
(13% ரல்ப் நாதிருக்கும் 9% க மோசமாக மாறி
அல்கோருக்கும்) எனினும் % கூறுகின்றனர்.
செப்டம்பர் 11 நிகழ்வுக்குப் பின்
புஷ் நிருவாகத்திற்கும் க நலமாக மாறிய றுகின்றனர். (இதற்
முஸ்லிம்களுக்குமிடையிலான - சிலர் இஸ்லாம்
உறவைப் பற்றிக் கேட்கப்பட்ட
போது 66% மானோர் அதற்கு ம் கேட்டது, தமது அறிவை ஆழமாக்கி
மூன்று புள்ளிகளை
வழங்கியுள்ளனர் (சிறப்பு = கூறுகின்றனர்)
என்பதற்கு 10 புள்ளிகளும் ந்த பாரபட்சங்கள்
மோசம் என்பதற்கு 1 புள்ளியும் தகாத வார்த்தைப் வரையறுக்கப்பட்டது) --- எகவும், மத அல்லது அமெரிக்காவிலே 7 மில்லியன் க (முகக் குறிப்பில்) (70 இலட்சம்) முஸ்லிம்கள் bபுரியும் இடத்தில் வாழ்வதாக மட்டிடப்பட்டுள்ளது.
ம் அமைந்தன.
உலகில் முஸ்லிம்களின் தொகை இஸ்லாத்துக்கும்
1.2 பில்லியனாகும். ளுக் கும் எதிராக
அமெரிக்காவில் அதிவேகமாக நடப்பது அதிகரித் வளர்ந்துவரும் மார்க்கங்களில் 7% கூறுகின்றனர். இஸ்லாமும் ஒன்றாகும். பிர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
39

Page 34
கலாசா
Iாமது நாட்டின் இளைஞர்களை
மட்டும்' வீதியோரத்த 10 நோக்கின் ஜீவனோபாயத்திற்காக
அமைகின்றன. இதன உறவுகளை இழந்து உயிரைப்
தூண்டப்பட்டு தன்னிக் பெணயம் வைத்துப் போராடுகிறது ஒரு
வீதியோரத்தில் அறை கூட்டம் ; உரிமைப் போராட்டம்
அலைபவள் முதல் |ஒன்றிற்காய் உயிர்த் தியாகம்
செல்பவர்கள்வரை க |செய்கிறது ஒரு கூட்டம்;
நோக்கவும், சந்தர்ப்பு ஜனநாயகத்திற்கு உயிர்கொடுக்க
வெறிக்கு இரையாக்கள் அலைகிறது ஒரு கூட்டம்; சிவப்புச்
இத்தோடு மதுபா ( சித்தாந்தங்களுக்குச் செயல்வடிவம்
போதைப் பொருட்கா கொடுக்கவென ஒரு கூட்டம்,
பதம்பார்க்கக் காளை 1இனவாதம், இனமேலாதிக்கம்,
தூண்டிவிடும் கருவிக தன்ணாண்மை பேசிக் கொண்டு ஒரு
தொழிற்படுகின்றன. கூட்டம்; கலையுணர்வு மனிதாபிமானம்
பொருட்கள் பல்கலை (பேசிக் கொண்டு ஒரு கூட்டம்;
கல்வி நிறுவனங்கள், சுயநம்பிக்கை, அவலங்கள்,
பாடசாலைகளில் வில் |நாஸ்திகம் என ஒரு கூட்டம் ; பால்
விழாக்களிலும், இரவு சமத்துவம், திறந்த உறவுகள் என்ற
களியாட்டங்களிலும், 1 கோரிக்கைகளோடு ஒரு கூட்டம் இப்படி
தாராளமாய் உபயோ இன்னும் பல.
இவற்றின் விளைவுக இத்தனை கூட்டங்கள் இருந்தும்
சிந்திப்பதாய்த் தெரிய இலங்கையில் இளைஞர்
இவற்றின் எதிரொ 1அமைதியின்மையும், வேலைவாய்ப்புப்
பத்திரிகைகளையும் 6 1பிரச்சினையும் தலைவிரித்தாடுகிறது.
ஊடகங்களையும் ஆ நாட்டின் வளமான எதிர்காலம் கேள்விக்
அலங்கரிக்கும் கொம் குறிக்குள்ளாகியுள்ளது.
பாலியல் வல்லுறவு, பொருளாதாரத்திற்கு பங்களிப்புச்
துஷ்பிரயோகச் செய செய்யவேண்டிய இளைஞர் சமூகம்
கல்விக்கூடங்களா இன்று என்ன செய்து கொண்டிருக்கிறது?
வேண்டிய பல்கலைக் நாட்டில் ஒழுக்கம், பண்பாடுகள்,
கலாசாரச் சீரழிவினா மானிட விழுமியங்கள் வீழ்ச்சியடைந்து
கூடங்களாகி நிற்கின் |செல்கின்றன. குறிப்பாக
கல்வி கற்க வந்த ஐ இளைஞர்களிடம் இவை
பெண்ணொருத்தி அ 'செல்லாக்காசாகி விட்டிருக்கின்றன.
பேராதனைப் பல்ககை ''நாம் நினைத்ததுதான் பண்பாடு, நாம்
வைத்து மானபங்கப்பு நடப்பதுதான் ஒழுக்கம், நாங்கள்
ஏற்கெனவே ஒரு பல் 1கூறுவதுதான் மானிட விழுமியங்கள்,
பெண்கள் கழிப்பறை எங்களைக் கட்டுப்படுத்த, எங்களுக்கு
வீடியோக் கமராக்கள் |நியமங்களைச் சொல்லித்தர யாரும்
கண்டெடுக்கப்பட்டன தேவையில்லை. எல்லாமே
போர்வையில் பெண் இயற்கையின் போக்குகள். எங்களை
உணர்வுகளும் சந்திக் எங்கள் போக்கில் விட்டுவிடுங்கள்”
செய்யப்படுகின்றன. ! என்பதுதான் இன்றைய இளைஞர்களின்
சமூகநல, சமூக சேல வழிமுறையாக இருக்கிறது.
அசிங்கங்களை அரா இந்த வழிமுறைகளை வைத்துக்
பல்கலைக்கழகங்கா கொண்டு அலையும் இளைஞர்களுக்குத்
செய்துள்ளன. அங்கு (தீனிபோடுவதாய் அவர்களைத் தூண்டி
பரகசியமாக்க முயன் (விடுவதாய் 'வயது வந்தோருக்கு
முடக்கப்பட்டுள்ளதை
தொடர்ந்தும் விரிவாக
40
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

இக் கூடங்களா? 1 சீரழிவு மையங்களா?
-ளாய்
புக்
| விளம்பரங்கள்
இருக்கட்டும். விரிவாக்கப்படுமானால் பால் உணர்வுகள்
அவற்றின் விளைவுகளை ஜீரணிக்க சசை தீர்ப்பதற்காய்
முடியாது. பெண்களைக் Dகுறையாய் .
கொச்சைப்படுத்தும் சமூக முடி முக்காடிட்டுப்
உருவாக்கமாகவே அது அமையும். ரமக் கண்கொண்டு
இவை எவற்றின் ஆரம்பங்கள் ம் கிடைத்தால் தன்
நற்பண்பாட்டினதா? அல்லது...? கியும் கொள்கிறான்.
பல்கலைக்கழகங்களில் நிலவும் னமும், ஏனைய
ஆண்-பெண் திறந்த உறவும், நம் பேதையரைப்
கட்டுப்பாடற்ற உடையமைப்பும், யரைத்
போதைப் புழக்கங்களும் 'ரக்கிங்'
கலாசாரமும் நிறுத்தப்படல் வேண்டும். இப்போதைப்
இதனூடு பெண்களின் மானமும், மக்கழகங்கள் உயர்
இளைஞரின் ஒழுக்கமும், எமது சில உயர்தரமான
கலாசார பண்பாடுகளும் காக்கப்படல் ளையாட்டு
வேண்டும்.
இதற்காக... ஓர் உயரிய சுற்றுலாக்களிலும்
வழிமுறையைப் பின்பற்றுகின்ற, எகிக்கப்படுகின்றன.
உலகுக்கு சாந்தியைக் கொடுத்த ள் பற்றி யாரும்
கொள்கையைப் பின்பற்றுகின்ற முஸ்லிம்) வில்லை.
இளைஞர்கள் முன்மாதிரி காட்ட மலிதான் அன்றாடம்
முன்வரல் வேண்டும். ரனைய
இம்முன்மாதிரியூடாக ஏனைய சகோதர க்கிரமித்து
சமூகங்களைச் சேர்ந்தோரையும் லை, கொள்ளை,
இணைத்துக் கொண்டு போராட சிறுவர்
முன்வர வேண்டும். இப்போராட்டம்தான்
இப்பிரச்சினைகளுக்கான விடிவைப் க விளங்க
பெற்றுத்தரும். கேழகங்கள் இந்தக்
ட முடிவு, விடிவாய் அமைவதற்கு ல் கலவிக்
முதலில் முஸ்லிம் இளைஞர்கள் ஈமான் றன. எமது நாட்டில்
கொண்ட நல்லமல் புரிகின்ற ப்பானிய
நற்பண்பாடுகளுடன்கூடிய தனது சகல ன்மையில்
விடயங்களிலும் இஸ்லாத்தின் லக்கழகத்தில்
வரையறைகளைப் பேணுகின்ற ஓர் படுத்தப்பட்டுள்ளாள்.
இஸ்லாமிய சமூக அமைப்பின் கலைக்கழகத்தின்
உருவாக்கத்தை திட்டமிட்டு யில் இருந்து
செயற்படுத்தி அதற்காய்
உழைப்பவர்களாய் மாற வேண்டும். . 'ராக்கிங்' என்ற
இவர்கள் ஓரணியாய் திரள வேண்டும். களின் அங்கங்களும்
இவ்வணி இலங்கையின் இளைஞர் சிரிக்கச்
சமூகத்தின் மீட்சிக்கும், இலங்கை இப்போது சில
மக்களின் அமைதிக்கும் இஸ்லாத்தின் வை அமைப்புகள் (?)
வழியைக் காட்ட வேண்டும். இதற்கான ங்கேற்றுவதற்கு
அழைப்பையே ஜம்இய்யா ள தேர்வு
முன்வைக்கிறது. \ இரகசியங்களைப்
முஸ்லிம் இளைஞர்களே ற முயற்சிகள்
செவிசாய்ப்போமா! அணிதிரள்வோமா! , அறிகிறோம். இவை இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம்! க்கப்படாமல் ர் - 'ரஜப் 1423 செப்டெம்பர் 2002
ல்கள்.

Page 35
களச் செய்தி
| மாவனல்லையில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
அல்லாஹ்வின் அருளால் மாவனல்லை ஜம்இய்யாக் கிளை யினால் க.பொ. தராதர உயர்தர மாணவ மாணவியருக்கான |'கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சித் தொடரின் (Educational Guidance | Package) முதல் நிகழ்ச்சி, கடந்த 01.08.2002 அன்று மாவனல்லை ஸாஹிராக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடத்தப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
'கற்பது எவ்வாறு?' (How to Study) என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி M.M. 1 மௌஜூத் அவர்களினால் இக்கருத்தரங்கு நடத்தப்பட்டது. இதனை
கிளையின் School Unit ஏற்பாடு செய்திருந்தது. 1- பி.ப. 12.30 முதல் 2.30 வரை School Unit அங்கத்தவரும் (ஸாஹிராவின் முன்னாள் சிரேஷ்ட மாணவத் தலைவருமான 1சகோதரர் ஷகீல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 'கற்கும் முறை' 'குறிப்பெடுத்தல்', 'பரீட்சைக்குத் தயாராதல்', 'விடையளித்தல்' முதலிய பல அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஸாஹிராக் கல்லூரி மாணவ மாணவியர் 250க்கு மேற்பட்டடோரும் ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.
ருகூன்களுக்கான பயிற்சிப் பாசறை
ருகூன்களின் அறிவு, ஆன்மிகம், திறன்களை, வளர்க்கும் 1நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ருகூன்களுக்கான பயிற்சிப்
பாசறையின் இரண்டாம் நிகழ்ச்சி ஒகஸ்ட் 30,31ம் திகதிகளில் 1 கொழும்பு நகரக்கிளை மண்டபத்தில் நடைபெற ஏற்பாடு 1 செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் சிறப்புரையாளர்களாக ஜமாஅத்தின் அமீர் | உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களும், அஷ்ஷெய்க் M.J.M. மன்ஸூர் அவர்களும் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஊழியர்களுக்கான தலைமைத்துவப்
பயிற்சி நெறி - 1 நாம் ஏற்றிருக்கின்ற கொள்கையை வினைத்திறனூடாக தாக்க | மிக்கதாக, மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் எத்திவைத்து (ஆரோக்கியமானதோர் சமூகத்தை உருவாக்கும் பொறுப்பு 1 எமக்கிருக்கிறது.
நாம் ஊழியர்கள் என்ற வகையில் அறிவு, ஆன்மிக மற்றும் 1 ஆற்றல்கள் ரீதியாக விருத்தியடைந்திருக்க வேண்டும்.
இதை அடிப்படையாகக் கொண்டு ஜம்இய்யா, ஊழியர்க ளுக்கான தலைமைத்துவ பயிற்சிநெறியை ஏற்பாடு செய்திருக்கிறது. ! இது சம்பந்தமான அறிவித்தல் கடிதம் மூலம் அனைத்துக் 1 கிளைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக
அனைத்துக் கிளைகளும் கவனத்திற் கொள்ளுமாறு தலைமையகம் | கேட்டுக் கொள்கிறது.
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

கள்
புத்தளத்தில் ஊழியர் தர்பிய்யா முகாம் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் புத்தளம் கிளையினால் கடந்த 2002.08.02ம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் ! தொழுகையின் பின்னர் ஏத்தாளையில் தர்பிய்யா முகாம் ஒன்று! ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் புத்தளம் கிளை அமைப்பாளர் B.M. ஹிஷாம் அவர்களின் தலைமையில் பயிற்சி! வகுப்புகள் நடத்தப்பட்டன. இம்முகாமில் 32 ஊழியர்களும்! புத்தளம் கிளை ஜமாஅதே இஸ்லாமியின் அமைப்பாளர்)
அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.
அமைப்பு ரீதியான எழுச்சியே
இஸ்லாத்தின் எழுச்சி கடந்த மாதம் 24ம் திகதி உயன்வத்தை கிளையினால் ஏற்பாடு! செய்யப்பட்ட பொதுநிகழ்ச்சி ''அமைப்பு ரீதியான எழுச்சியே! இஸ்லாத்தின் எழுச்சி" என்ற கருப்பொருளில் உயன்வத்தை 1 மஸ்ஜிதுந் நூர் பள்ளிவாயலில் நடைபெற்றது.
இதன் சிறப்புரையாளராக ஜமாஅத்தின் அமீர் உஸ்தாத் | ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் கலந்து கொண்டார்கள். பெரும்பாலான | மக்கள் இந்நிகழ்வின் மூலம் பயன்பெற்றுக் கொண்டனர்.
மறுநாள் 25ம் திகதி அஸாபீர் மாணவர்களுக்கான | சுற்றுலாவொன்றும் நடைபெற்றது விஷேட அம்சமாகும்.
நீங்கள் பௌதீக விஞ்ஞானத்தில் |
சித்தியடைந்தவரா? இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு! உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா பாடநெறி' (HIGHER NATIONAL DIPLOMA IN ENGINEERING (HNDE)
மேற்படி பாடநெறிக்கான புதிய விண்ணப்பங்கள் | கோரப்படவுள்ளன. 2001ம் ஆண்டுக்குப் பின்னர் | க.பொ.த (உ/த) பௌதீக விஞ்ஞானப் பிரிவில் 1 மூன்று பாடங்களில் சித்தியடைந்தவர்கள் இதற்கு ! விண்ணப்பிக்கத் தகுதி பெறுவர்.
மேலதிக விபரங்களுக்கு:
ஒகஸ்ட் 23ம் திகதிய வர்த்தமானியைப் பார்க்கவும்
- - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
41

Page 36
உண்மை நேசம்
- அப்பாஸியர்கள் ஆட்சி நடத்த பக்தாதில் லுக்மான், ஹஸன், வ மூவரும் ஏழைகள் என்பதால் எட் ஒருவருக்கு ஏதாவது ஒரு துன்பம் - இப்படியிருக்கையில் ஒரு ரமழ கதவைத் தட்டினார். கதவைத் தி நண்பர் தனது வீட்டுக்கு வந்த ப நண்பனை நெருங்கி, "நான் ஒரு நோன்புப் பெருநாளும் நெருங்கி புத்தாடைகள் வேண்டுமென்று ஒ பெருநாளைக்கும் அவர்களுக்கு பாவம் குழந்தைகள்! அவர்களுக் உன்னிடம் கொஞ்சம் பணம் இரு தருகிறேன்” என்று தனது நோக். லுக்மான் முகத்தில் சிறிய புன்ன அறையினுள் நுழைந்தவர் சிறிய கையில் வைத்தவர், ''எடுத்துக் பெருநாளைக்கு இதைக் கொண் தராவிட்டால்கூட பரவாயில்லை." - தான் பல மாதங்களாக பெரு எதிர்பார்ப்போடும் துயருக்கு மத்த நண்பருக்கு கொடுத்து விட்டார்
- இனி, தான் எப்படிப் பெருநாள் புத்தாடை வாங்கிக் கொடுப்பது? கேட்டான். இறைவனுக்காகக் கெ முன்னால் இது எம்மாத்திரம்?' எ
பணத்தைப் பெற்றுக் கொண்ட கொடுத்து அசத்தலாம் என்ற மக
இரண்டு நாட்கள் கடந்தன. இ திறந்த ஹஸன் தன் முன்னால் ! முகத்தில் மற்றைய நாட்களில் க முகம் வாடிப் போயிருந்தது. "' எ போயிருக்கிறது?" -- உனக்குத் தெரியும்தானே என் மூவேளையும் எரிந்த நாள் இருக்க பெருநாளைக்கென்று என்னிடம் 4 குழந்தைகளுக்கு என்ன சொல்ே கூறினார் ஹய்ஸம்.
"'பூ... இவ்வளவுதானா! நான் ஏற்பட்டு விட்டதோ என்று. பணம் போனவர் லுக்மான் கொடுத்த ெ சந்தோஷமாய்ப் பெருநாள் கொ ஒப்படைத்தார்.
தனது குழந்தைகளை மகிழ்வு வாங்கிய பணத்தை மற்ற நண்ப - குழந்தைகளோடு சந்தோஷம் கனவு வீணாகியதில் அவருக்கு திருப்தியே போதும் என்ற மனநி
குதூகலமாய் பணத்தோடு வீ சீக்கிரம் தீர்ந்துவிடும் என்று அவு அணிந்து கொண்டு அவர் மனக்
மறுநாள் காலை ஹய்ஸம் வி பணத்தை எதுவுமே யோசிக்காம ஏக்கம் அவரை ஹய்ஸம் வீட்டை ஹய்ஸம் சலாம் கூறி மிக சூடா காதுகளில் மெதுவாகக் கூறிவிடு
ஹய்ஸம் பணப்பொதியோடு திரு ஒரே வியப்பு! தான் ஹஸனுக்கு வந்திருப்பதைப் பார்க்கிறார். ஹ உன்னிடம் வந்தது?'' ''பணப் பெ என்னவென்று லுக்மானுக்கு புரிந்
லுக்மான் மற்ற நண்பர்களை பிரித்து மூவரும் சமமாக எடுத்து அப்பெருநாள் சந்தோஷமான பெ

பிக் கொண்டிருந்த காலம் அது. அவ்வேளையில் ஒய்ஸம் என்ற மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். போதும் ஒருவருக்கொருவர் உதவிபுரிந்து வந்தனர். ம் வந்தால் மற்றவர்களும் அதில் பங்கு கொண்டனர். பான் மாதத்தின் ஓரிரவு ஹஸன் லுக்மான் வீட்டுக் றந்த லுக்மான் முகத்தில் மகிழ்ச்சி நிழலாடியது. "கிழ்ச்சி. வீட்டினுள் அமர்ந்து கொண்ட ஹஸன் தன் - சிறிய உதவியை எதிர்பார்த்து இங்கு வந்தேன்.
விட்டதல்லவா? எனது குழந்தைகள் பெருநாளைக்கு ற்றைக் காலில் நிற்கின்றனர். கடந்த ஹஜ்ஜுப்
எதுவும் வாங்கிக் கொடுக்க என்னால் முடியவில்லை. -கு எங்கே எமது கஷ்டம் தெரியப் போகிறது! ந்தால் கொடுத்துவிடு. விரைவிலே திருப்பித் கத்தை மெதுவாகக் கூறினார். இதைக் கேட்ட
கை தவழ்ந்தது. அவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை. பணப் பொதியோடு திரும்பினார். அதை ஹஸன் கொள்! இங்கே கொஞ்சம் பணம் இருக்கிறது. ந வாங்கிக் கொடு. பணத்தை நீ திருப்பித்
என்று பெருமனதோடு அதை ஒப்படைத்தார். நாள் கொண்டாட வேண்டும் என்ற ஆசையோடும் தியில் சேமித்த பணத்தை எவ்வளவு இலேசாக
ர் கொண்டாடுவது? தன் குழந்தைகளுக்கு எப்படி
என்றெல்லாம் அவர் யோசிக்கவில்லை. 'நண்பன் காடுத்தேன். இறைவன் மறுமையில் தரும் கூலிக்கு
ன்று அவர் நினைத்துக் கொண்டார். - ஹஸன் இனி குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கிழ்ச்சியோடு வீட்டை அடைந்தார். றஸன் வீட்டுக் கதவை அன்று யாரோ தட்டினார்கள்.
ஹய்ஸம் நிற்பதைக் கண்டார். ஆனால் ஹய்ஸம் காண்கின்ற சந்தோஷத்தைக் காண முடியவில்லை. ன்ன? ஏதாவது பிரச்சினையா? ஏன் முகம் வாடிப் ரது குடும்ப நிலை? எனது வீட்டில் அடுப்பு க்கிறதா? அடுத்த கிழமை பெருநாள் வருகிறது. ஒரு சதம் கூடப் பணம் இல்லை. நான் என்
வன்?” என்று தன் கவலைக்கான காரணத்தைக்
பயந்து விட்டேன். வேறு ஏதாவது அசம்பாவிதம் தானே வேண்டும்? நான் தருகிறேன்' என்று உள்ளே பாதியோடு திரும்பினார். "ம்... இதோ பணம். இனி
ண்டாட வேண்டியதுதானே!” என்று அதனை அவரிடம் பிக்கவென்று பெரும் தயக்கத்தோடு ஒரு நண்பனிடம்
ன் கேட்ட மாத்திரத்தில் கொடுத்து விடுகிறார். ாய் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற அவரது துளியும் கவலை ஏற்படவில்லை. அல்லாஹ்வின்
றைவோடு இருந்து விட்டார். டு திரும்பினார் ஹய்ஸம். தனது கவலை இவ்வளவு பர் நினைக்கவில்லை. அவர் குழந்தைகள் புத்தாடை கண் முன் வந்து போனார்கள். வீட்டு வாசலில் லுக்மான் நிற்கிறார். தான் சேமித்த
ல் ஹஸனிடம் கொடுத்தாலும் அவர் பிள்ளைகளின் - நோக்கி இழுத்து வந்தது. அவரைக் கண்டதும் க அவரை வரவேற்றார். வந்த நோக்கத்தை ஹய்ஸம் கிறார் லுக்மான். கேட்ட மாத்திரத்தில் உள்ளே போன ம்பி வந்தார். அதை வாங்கிக் கொண்ட லுக்மானுக்கு த் கொடுத்த பணப்பொதி மீண்டும் தன்னிடமே திரும்பி ப்ஸமிடம் ஆச்சரியத்தோடு கேட்டார்: “'இது எப்படி பாதியா? எனக்கு ஹஸன் கொடுத்தான்.'' நடந்திருப்பது
தது. பும் தன் வீட்டுக்கு அழைத்தார். பணத்தை மூன்றாகப்
க் கொண்டனர். மூன்று குடும்பங்களுக்கும் பருநாளாக இருந்தது.

Page 37
உங்களுக்குத் தெரியும் 1883, ஆகஸ்ட் 27ல் இந்தோனேசியாவைச் என்ற எரிமலை வெடித்தபோது கடலில் 41 மீற்றர் எழுந்தன. இவைதாம் மிக உயரமான அலைகள். இ பலியானார்கள்.
எல்லாக் கண்டங்களின் நிலப்பரப்பையும் ! பெருங்கடலின் பரப்புக்குச் சமமாகாது. பசுபிக் எ: பொருள்.
பசுபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகு சிகரத்தை வைத்தால்கூட அது மூழ்கிவிடும்.
குறுக்கெழுத்
குறுக்கெழுத்துப் போட்டி -25
வி
01 102
0 5
06
இடமிருந்து 1. எங்கள் தேசம் 21. அல்அன்பால் 47. வைரம் மேலிருந்து 3. கப்பல் 8. புறம் 16. முன்ஜித் 26. 35. நஹ்ல் 42. ர
08
09
கடந்த அல் வாசிப்பதினூ கட்டங்களை
இடமிருந்து வலம்
மேலிருந்து கீழ் 1. மரண சாசனம் என்பது அரபியில் 1. இடம் என்பதல் 4. குர்ஆனில் 90 ஆவது சூரா
2. முதலாம் கலீபா 5. ஜதீத் என்ற அரபுப் பதத்தின் 3. குர்ஆனைக் எதிர்ச்சொல் (மாறி)
4. இந்நாடு தற் 6. தூரத்தில் நீர் போலத் தெரியும் எனப்படுகிறது. (மாறி)
8. மூவின மக்கள் 7. நரகின் அதிபதி
வேண்டுவது (தன 10. குர் ஆனை ஒன்றுதிரட்டிய
9. பூட்டோடு ஸஹாபி
(தலைகீழ்) 13. பண்டைய அரபு நாணயம் (மாறி)
பம் (மாறி) 11. பொறாமை எ 14. வீரமரணம் அரபியில்
(தலைகீழ்)
12. ஸுலைமான் தயவு செய்து
தந்தை விடைகளை
கடந்த அல்ஹள தபாலட்டையில்
வாசிப்பதினூடா மாத்திரம் எழுதி
கட்டங்களை நிர அனுப்புங்கள்
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

வா?
சேர்ந்த 'க்ராக்கடோவா' உயரத்திற்கு அலைகள் தனால் 36,000 பேர் வரை
பங்கர
சேர்த்தால் கூட பசுபிக் ன்றால் அமைதி என்பது
கதியொன்றில் எவரெஸ்ட்
துப் போட்டி 24 டைகள்
' பாராட்டுக்களி)
வலம் 10. பெப்சி 16. முஸ்லிம் - 29. ஜிஹாத் 40. ரிபா
குறுக்கெழுத்துப்
போட்டி - 24 முதற் பரிசான கிறாஅத் ஒலிப்பதிவு நாடாவை பரிசாகப் பெறுபவர்:
கீழ்
9. அலி இப்னு ஸீனா செனகல் 32. சிலுவை
வை
3ஸனாத் இதழை
டாக இலகுவாக
நிரப்புங்கள்.
எம்.ஆர்.சப்ராஸ்
தரம் - 7D ஸாஹிறா தேசிய கல்லூரி
புத்தளம்.
முயற்சி ன் எதிர்ச்சொல் முயன்று முயன்று முன்னேறு
வின் பட்டப் பெயர்
முடியாதென்பது கிடையாது தறிக்கும்
பயின்று பயின்று பல நூறு போது மியன்மார்
படித்தோர் படைத்தனர் வரலாறு ளும் இலங்கையில்
தோல்லியைக் கண்டு துவளாமல் Dலகீழ்)
துணிவாய் நிற்கப் பயிற்சி பெறு சம் பந்தப் பட்டது
ஆழ்கடல் முத்தே ஆனாலும் ன்பதற்கு அரபியில் அள்ளி வரலாம் முயற்சியெடு
( (நன்ற? கோகுலம்)
(1) அவர்களின்
பனாத் இதழை த இலகுவாக ப்புங்கள்.
தயாரிப்பு 'மதனி உவைஸ் -
1 - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 38
(சிந்திக்க வைத்த சந்திப்புக்கள்
ாோாாா
சீரீரீரீ
கடனை அடைக்க புதிய கண்டுபிடிப்பு!
ளிநாடு போன எனது நண்பர் ஒருவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு பார்க்கப் போனேன். அவருடைய சகோதரர் யஒருவர் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அநியாயமாகக் கொலைசெய்யப்பட்டிருந்தார். காரணம், கொடுத்த கடனைக் கேட்டதற்கு, கடன் பெற்றவர் கடனைக் கொடுக்க வழிதெரியாமல் அவரைக் கொலைசெய்து விட்டார்.
சகோதரரைச் சந்தித்ததும் வழமைபோல் சுகம் விசாரித்துவிட்டு 1கொலை சம்பந்தமான விபரங்களைக் கேட்டேன். கொலை |செய்துவிட்டு கொலை செய்தவரே பொலிசுக்குப் போய், 'என்னை |ஒருவர் கொலை செய்ய எத்தனித்தார்; அவரைத் தவறுதலாக நான் கொலை செய்துவிட்டேன்' என்று சரணடைந்திருக்கிறார். (அதன் பிறகு பொலிஸில் அவரை விசாரித்துவிட்டு வழக்கு தாக்கல் 1 செய்திருக்கிறார்கள்' என்றார். 'இப்பொழுது நிலைமை என்ன' என்று கேட்டேன். 'கொலைச் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு 'எத்தனித்திருக்கிறார். அவருடைய கடவுச்சீட்டு இரத்துச் செய்யப் பட்டிருக்கிறது' என்று கூறிவிட்டு, 'லஞ்சம் கொடுத்தால் தேவை ! யான எத்தனை கடவுச்சீட்டு வேண்டுமென்றாலும் எடுக்க முடியும் தானே- இந்த நாட்டின் ஓட்டைச் சட்டத்தில்" என மிகவும் கவலையுடன் கூறினார். |- "வழக்கு திசைமாறிச் செல்கிறது. இலங்கையின் சட்டமும் (தண்டனையும் மனிதனால் மனிதனுக்கு இயற்றப்பட்டதே! (அத்தோடு இலஞ்சம் கொடுத்து அனைத்து விடயங்களையும் சாதித்துக் கொள்ளலாம். அதனால்தானே இந்நாடு குட்டிச் (சுவராகியிருக்கிறது!'' என்று கூறிவிட்டு, "கொலை செய்தவர் முதலில் கொடுத்த வாக்குமூலம் பயத்தினால் கொடுத்தது என்றும், தான் அந்த இடத்திற்கு போகும்போது அவர் கொலைசெய்யப்பட்டு இருந்தார் என்றும் இப்பொழுது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இவர்களைப் போன்றவர்களுக்கு சரியான தண்டனையைக் கொடுக்க மறுமையே வரவேண்டும். 'மாலிக்கி யவ்முத்தீனான' அந்த அல்லாஹ் அன்று தீர்ப்பளிப்பான். ரஹ்மான், ரஹீம் ஆகிய (அவனிடமே அனைத்து விடயங்களையும் பாரம் சாட்டியிருக்கி [றோம்' என்று தளுதளுத்த குரலில் கூறிமுடித்தார்.
முழு உலகத்திற்கும் வழிகாட்ட வேண்டிய முஸ்லிம்களே |இப்படியென்றால்!
கொலை பற்றிய பாரதூரத்தை அல்லாஹ் குர்ஆனில் இப்படிக் கூறுகிறான்:
"..... எவன் ஒருவன் மற் றொரு ஆத் மாவை கொலைக்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் குழப்பத்தை தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கின்றானோ அவன், மனிதர்கள் யாவரையுமே கொலை |செய்தவன் போலாவான். அன்றி எவன் ஒர் ஆத்மாவை வாழவைக்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே வாழ வைத்தவன் போலாவான்.......” (5:32)
கொலைகள் அதிகரித்திருக்கும் இந்தக் காலத்தில் இந்த (அல்குர்ஆன் வசனம் கண்களைத் திறக்குமா?
- இப்னு யூஸுப் -
44
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆச்

திருமணங்கள் சொர்க்கத்தில்..
- 'அனைத்து ஷுஹதாக்களின் தாய்மார்களும் விரும்பியது போல் | அவன் மண்ணறைக்குச் செல்ல முன் ஒரு தடவை கண்ணாறக் கண்டு கண்குளிர வேண்டும் என ஆசைப்பட்டிருந்தேன். இதுதான் | = என் மகனின் ஷஹாதத் செய்தியை கேள்விப்பட்டதன் பின்னர் எனக்குள் தோன்றிய ஓரே ஆதங்கம். என்றாலும் இதற்கு முன் எண்ணற்ற பலஸ்தீனர்களை வெறித்தனமாக பலிகொண்ட அந்த யூத இராணுவத்தளத்தை தவிடுபொடியாக்கும் பணியில் என் அன்பு | மகனின் மேனி அர்ப்பணமாக்கப்பட்டது எனக்கு பெருமை சேர்க்கிறது'' என்று முடித்தாள் அந்த இஸ்லாமியத் தாய். ஹுஸைனின் உடன்பிறந்த சகோதரி லைலா அவனோடு உரையாடுவது போன்ற பிரமையுடன் கண்ணீரும் கம்பலையுமாக,
'நீ விரும்புகின்ற இனிப்புப் பண்டங்களை சமைக்க உம்மாவுக்கு உதவியாக நான் வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு வந்தேன். ஜும்ஆ தொழுகைக்குப் பின் நீ வருவாயென்று காத்திருந்தேன். ஹுஸைன் இனி எப்போது சந்திப்போமோ!'' என்று ஏங்கினாள்.
5. 'என் அருமை மகனே சொன்னது போல் உன் திருமண நாளில் இனிப்புப் பண்டங்களை உனது சிநேகிதர்களுக்கு நான் பகிர்ந்தளித்து ஆனந்தப்படப் போகிறேன்' என்று தன்னைத் 2 தேற்றியவளாக அந்தத் தாய் கப்றுஸ்தானத்தை நோக்கி E நடக்கிறாள்...!
(ஒரு பலஸ்தீன உண்மைச் சம்பவத்தின் சிறுகதை வடிவம்)
தஃவதுல் குர்ஆன் வஸ்ஸுன்னா பகுதி
விஷேட அறிவித்தல் எமது பகுதியினால் வருடாந்தம் நடத்தப்பட்டு I; வரும் போட்டிப் பரீட்சைத் தொடரில் இவ்வாண்டுப் பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 31ம் திகதி நடைபெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணங்களால் அது எதிர்வரும் ரமழானைத் தொடர்ந்து நடை பெறும் என் பதை அறியத் தருகிறோம்.
புனித ரமழான் காலத்தில் மாணவர்கள் அல் குர் ஆனுடனான நெருக்கமான தொடர்பை வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எமது விருப்பம் மாகும். அல்குர்ஆன் ஓதற் பயிற்சிகள், குர்ஆன் விளக்க வகுப்புகள், அல்குர்ஆனின் போதனைகளை |விளக்கும் உரைகள், குத்பாக்கள், ஒலிப்பதிவு | நாடாக்கள் என்பவற்றை அதிகமாக வாசிப்பதும் மேற் கொள்ளப்பட வேண்டிய முயற்சிகளாகும்.
பரீட்சை தொடர்பான ஏனைய விபரங்கள் காலக்கிரமத்தில் அனுப்பி வைக்கப்படும், இன்ஷா )
அல்லாஹ்.
பணிப்பாளர்
தஃவதுல் குர்ஆன் வஸ்ஸுன்னா பகுதி
- ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 39
| - எம்.எச்.எம். ஹஸன்
(தேசிய கல்வி நிறுவகம்)
ங்களது எண்ணங்களை மாற்றிக்
கொள்ளும்போது உங்களது நம்பிக்கைகள் மாற்றமடைகின்றன. உங்கள் நம்பிக்கைகள் மாற்றமடையும்போது உங்கள் எதிர்பார்ப்புகள் மாற்றமடைகின்றன. உங்கள் எதிர்பார்ப்புகள் மாற்றமடையும் 1போது உங்கள் மனப்பாங்குகள்
மாற்றமடைகின்றன. மனப்பாங்குகள் ( மாற்றமடையும்போது நடத்தையில் |மாற்றம் ஏற்படுகிறது. நடத்தையில் |மாற்றம் ஏற்படும்போது செயலடைவில் மாற்றம் ஏற்படுகிறது. செயலடைவில் மாற்றமேற்படும்போது வாழ்க்கைப் போக்கில் மாற்றமேற்படுகிறது.
எண்ணம்தான் வாழ்க உந்துசக்தி என்பதுத களம் உள்ளம் என் அறிவோம். மனித ந சிந்தனை போன்ற 6 பற்றிய ஒரு கற்கைத் மகிழ்ச்சி, கவலை, ( நண்பர்கள், வர்த்தக இன்னும் சமூகத்தில் தரத்திலும் தனிமனித தொடர்புகள் போன்ற அம்சங்களையும் உ பரந்த இயல்தான் இ திருமணம், குழந்தை பரிமாறல், தொடர்பா முயற்சியாண்மை, நீ எதுவும் உளவியலுக் அன்னியமானவை :
ஒருவரின் வாழ்க்கைப் போக்கை
தனிப்பட்ட வாழ். மாற்றிக் கொள்ள நினைப்பதன் மூலம் (மட்டும் அதனை மாற்றியமைத்து விட
தீர்மானிக்கும் உ | முடியாது. செயலடைவில் அல்லது
இந்த நம்பிக்கை |செயல் அளவில் மாற்றத்தைத்
ரீதியானதாகவோ தோற்றுவிக்க முயற்சிப்பதன் மூலமும்
இருக்கலாம். மர் அதனை மாற்றிக் கொள்ள முடியாது.
அழிவுரீதியானதா மனப்பாங்கை மாற்றிக் கொள்ள
தோன்றலாம். எ 1 முயற்சிப்பதன் மூலமும் அதனை
அடிப்படை நம்பி Tமாற்றிக் கொள்ள முடியாது.
ஏற்றுக் கொள்கி நடத்தையை மாற்றிக் கொள்ள Tமுயற்சிப்பதன் மூலம் நடத்தைக்
அடிநாதமும் அக் 1கோலத்தை மாற்றிக் கொள்ளவும்
முடியாது. ஒருவரின் நம்பிக்கையையும்
உள்ளம் பற்றி : அவ்வாறு ஒரேயடியாக மாற்றிக்
கொள்கின்ற மார்க்க கொள்வது சாத்தியமல்ல. ஆனால்
“உடலில் ஒரு சதைத் ஒருவர் அவருக்கே உரிய சிந்தனையை
அது திருந்தி விட்டால் அது வெளிப்படுத்தக் கூடிய
திருந்திவிடும். அது ெ உள்மனதை அல்லது எண்ணப்பாங்கை
உடலுமே கெட்டு விடு 1 மாற்றிக் கொள்வதன் மூலம் மட்டுமே
உள்ளம்” என்ற கரு வாழ்க்கையில் முயற்சிக்கும் எந்த
இருப்பதை உங்கள் |ஒன்றையும் மாற்றியமைத்துக் கொள்ளக்
கொண்டு வருகிறேன் (கூடியதாக இருக்கும்.
நம்பிக்கை என்பது எண்ணமே வாழ்வு என்பது
நேரடிப் பிரதிபலிப்பா Tஎல்லோருக்கும் நெருக்கமான ஒரு
செயல்களைத் தீர்ம 1முதுமொழி. "எண்ணங்களைப் பொறுத்தே
நம்பிக்கை வெளியே |செயல்கள் அமையும்' என்பது நபிகளாரின்
நடத்தைகள் ஊடாக |ஒரு ஹதீஸின் முதல் வாக்கியம்.
சிறிய பெரிய ஒவ்6ெ (மேற்கூறிய வரிகளை நோக்கும்போது
பின்னால் அவனிடம்
நம்பிக்கையின் செல் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?
அந்த நம்பிக்கை வ
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

பின் அடிப்படை மனே? எண்ணத்தின்
தை நாம் டத்தை, உளச் சயல் ஒழுங்குகள் என் உளவியல். . குடும்பம், ப பங்காளிகள்
ஒவ்வொரு
ன் கொண்டுள்ள
அனைத்து ள்ளடக்கிய ஒரு ந்த உளவியல். - வளர்ப்பு, கருத்துப்
டல், வர்த்தகம், னைவு, மறதி என்ற
எதிர்காலத்திற்கான எதிர்பார்ப்புகளைத் தீர்மானிக்கும். எதிர்பார்ப்புகள் என்பது வேறொன்றுமல்ல. உள்ளத்தில் ஆழப் பதிந்துள்ள செயற்பாட்டுச் சக்தியாகும். இந்த எதிர்பார்ப்புகள் உங்கள் மனப்பாங்கைத் தீர்மானிக்கும். ஒன்றை நல்லது அல்லது கெட்டது என்றும் முக்கியம் அல்லது முக்கியமற்றது என்றும் உங்களிடம் தோன்றும் மனப்பாங்குகளின் அடிப்படை, உங்கள் நம்பிக்கையின்பால் எழுந்த எதிர்பார்ப்புகளின் பெறுபேறேயாகும். உங்கள் மனப்பாங்கின் வெளிப்பாடுதான் நடத்தை அல்லது வாழ்க்கை. தனிப்பட்ட வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் தீர்மானிக்கும் உந்துசக்தியாக நின்று செயற்படுவது இந்த நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை
புல்ல.
3னவருக்கும் உ ளவியல்
க்கையையும் பொது வாழ்க்கையையும் உந்துசக்தியாக நின்று செயற்படுவது
தான். இந்த நம்பிக்கை . சமய
அதனை மறுப்பதாகவோ கூட மறவர்களது பார்வையில் அது
க அல்லது ஆக்கபூர்வமானதாக து எவ்வாறு இருப்பினும் வாழ்வின் க்கை என்பதை உளவியல் முழுமையாக மது. இஸ்லாமிய கோட்பாடுகளின் அதானே.
அதிகம் கரிசனை
சமய ரீதியானதாகவோ அதனை ம் இஸ்லாம்.
மறுப்பதாகவோ கூட இருக்கலாம்.
மற்றவர்களது பார்வையில் அது. துண்டு இருக்கிறது.
முழு உடலும்
அழிவுரீதியானதாக அல்லது கட்டுவிட்டாலோ முழு
ஆக்கபூர்வமானதாகத் தோன்றலாம். எது |
எவ்வாறு இருப்பினும் வாழ்வின் ம். அதுதான் ந்தில் ஒரு ஹதீஸ்
அடிப்படை நம்பிக்கை என்பதை ஞாபகத்துக்கு
உளவியல் முழுமையாக ஏற்றுக் 1. மனிதனின்
கொள்கிறது. இஸ்லாமிய ண்ணங்களின்
கோட்பாடுகளின் அடிநாதமும் தம். அது மனிதனின்
அதுதானே. இறைநம்பிக்கை வாழ்வின் னிக்கும். அந்த '
அடிப்படை என்பது இஸ்லாமியக் தெரிவது
கோட்பாட்டின் அடிப்படையாகும். த்தான். மனிதனின்
உளவியலும் இஸ்லாமும் சந்திக்குமிடம் | ாரு நடத்தைக்கும்
இங்குதான் இருக்கிறது. குடிகொண்டிருக்கும்
உளவியல் என்பதை சற்றுப் பயம் வாக்கு இருக்கும்.
கலந்த ஆச்சரியத்தோடு பார்க்கும் ழ்க்கையின் '
பலரை நாம் காண்கிறோம். அது ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002
45

Page 40
அப்படியொன்றல்ல. எமது
உங்கள் வாழ்க்கை! உள்ளத்துடன் நாம் பேச வேண்டும்.
திசையறிகருவி அது அதுதானே நமது வழிமுறையில்
உங்கள் வாழ்க் 'முஹாஸபா' என்ற பெயரில் உள்ளது!
அல்லது தோல்வியி உங்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள
அந்த நம்பிக்கைப் ! நம்பிக்கை இறந்த காலத்தில்
பலவீனம்தான். என( 1 அதனடிப்படையில் மேற்கொண்ட
அந்தக் கருவை அ6 உறவுகள், எதிர்காலத்தில் செய்வதற்கு
நன்கு பலப்படுத்திக் அல்லது செய்யாதிருப்பதற்கான
உங்கள் எண்ணக்க 1தீர்மானங்கள் எல்லாம் இந்த
செயல்வடிவம் கொ |நம்பிக்கையின் வெளிப்பாடே ஆகும்.
நம்பிக்கை உங்களு மீண்டும் மீண்டும் நீங்கள் எடுக்கும்
உங்கள் எண்ணத்ை தீர்மானங்களிலும் உங்களை
கொள்ள நிச்சயம் 8 அறியாமலேயே இந்த நம்பிக்கை
சுருங்கக் கூறினால் உங்களைக் கட்டுப்படுத்தும்; உங்கள்
ஆழமான நம்பிக்கை நடத்தைகளை அது நெறிப்படுத்தும்.
எதிர்ப்பார்ப்பவை உ உங்கள் செயலடைவு மட்டத்தை
கிடைக்கும் என்பதா? நிச்சயிக்கும். எந்த ஒரு
நேர்க்கணியப் பார்ன துறையிலாயினும் நீங்கள் கருமமாற்றும்
நேர்மையான முயற் |விதம் உங்களுக்கு அத்துறையில் |உள்ள ஆற்றலில் தங்கியுள்ளது. இந்த
நீங்களும் வாழ்க் |ஆற்றல்கூட ஆழமாகப் பதிந்துள்ள
ஒரு கணம் சிந்து உங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடுதான் என்பது
தன்னம்பிக்கையும் உளவியலாளர்களின் கருத்தாகும்.
செயல்பட்டவர்கள் - ஒருவருக்குப் பல நம்பிக்கைகள்
வெற்றியடைந்தா இருக்கலாம். அதில் முக்கியமானது
பார்த்த விதத்தி அடிப்படை நம்பிக்கை ஆகும்.
செயற்படுவதற்கு நம்பிக்கையின் சாரம் அல்லது கரு என்று இதனைக் குறிப்பிடலாம்.
முடியுமானால் நீர் 1 ஆயிரக்கணக்கான விடயங்களை
என்று மகிழ்ச்சிய (நீங்கள் நம்பியிருக்கலாம். அது பற்றிய 1பல மனப்பாங்குகளும் உங்களிடம்
அவ்வளவுதான் நிபந் Tஇருக்கலாம். அரசியல், கிரிக்கட்,
வாழ்க்கையில் ெ 1சுற்றாடல் மாசுபடுதல், மோட்டார்
மனிதர்களின் ஆளும் வாகனம், ருசியான சாப்பாடு, மீன்
பிரதான இயல்பு நல் |வளர்ப்பு, பழமைச் சின்னங்கள் போன்ற
கொண்ட நேர்மனப்ப இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாக
தமது இலக்கை நோ உங்களிடம் ஒரு கருத்து அல்லது
முன்னேறும்போது உ அபிப்பிராயம் இருக்கும். ஆனால்,
நம்பிக்கையுடனும் ரே இவை பற்றிய நம்பிக்கைகள் அல்லது
மனப்பாங்குடனும் 1கருத்துக்கள் உங்கள் வாழ்க்கையில்
முயற்சித்திருக்கிறார்கள் (பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
வாழ்க்கையில் கண்ட இக்கருத்துக்களில் ஏற்படும் மாற்றங்கள்
தலைவர்களைப் பற் 1 அல்லது புதிய நம்பிக்கைகள் கூட
சிந்தித்துப் பாருங்கள் உங்கள் வாழ்க்கைப் போக்கை
அனைவரும் தன்னம் | மாற்றியமைக்கச் சக்தி பெற மாட்டாது.
நலவாதச் சிந்தனைப் |ஆனால் நம்பிக்கையின் 'கரு' வில்
உற்சாகமாகச் செயல் ஏற்படும் மாற்றங்கள் அவ்வாறன்று.
என்பதை நீங்கள் மா அந்த நம்பிக்கை உங்கள் வாழ்க்கை
அவர்கள் வெற்றியல் 1 நிலைப்பாட்டையே மாற்றியமைக்கிறது.
ஏன் உங்களால் முடி உங்கள் உணவைத் தீர்மானிக்கிறது;
பார்த்த விதத்தில் உ T உடையைத் தீர்மானிக்கிறது;
பார்ப்பதற்கும் அவர் | திருமணத்தை, பொழுதுபோக்கைக் கூட
செயற்படுவதற்குமான 1 தீர்மானிக்கிறது. சுருக்கமாகக் கூறினால்,
உறுதியாகத் தோற்று
46
அல்ஹசனாத் ஜமாதுல் ஆகி

கப்பலின்
நீங்கள் வெற்றிப் பாதையின் தான்.
முதற்படியில் இருக்கிறீர்கள் என்று மகயின் வெற்றியின்
நிச்சயம் மகிழ்ச்சியடையலாம். ன் பின்னணியும்
இந்தப் பின்னணியிலான ஒரு லம் அல்லது
கட்டுரைத் தொடரை வாசகர்களுடன் வ நீங்கள் விரும்பும்
இணைந்து எழுத வேண்டும் என்ற மலது அடிப்படையை
எண்ணப்பாங்குக்கு அல்ஹஸனாத் கொள்ள வேண்டும்.
களமமைத்துள்ளது. உளவியல் தவுக்கு
தொடர்பான கருத்துக்களை, நக்கும்போது அந்த
தேவைகளை மட்டுமன்றி க்கு கைகொடுக்கும்.
பிரச்சினைகளையும் வாசகர்கள் எழுதி ந யதார்த்தமாக்கிக்
அனுப்பினால் கட்டுரைத் தொடருக்கு புது உதவும்.
அவை உரமூட்டும். சிந்தனை, செயல், நீங்கள் கொண்ட
மறதி, குடும்பம், குழந்தைகள், மன யின் அடிப்படையில்
எழுச்சி, விரக்தி, தீர்மானிக்க முடியாத ங்களுக்குக்
சிக்கல் என்று எதனை தம். அதற்கான
வேண்டுமானாலும் நீங்கள் எழுதுங்கள். | வ வேண்டும்.
தனிநபர்களை விட்டு கருத்துக்களை சி வேண்டும்.
கையில் கண்ட அல்லது அறிந்த தலைவர்களைப் பற்றி தித்துப் பாருங்கள். அவர்கள் அனைவரும் உன் நலவாதச் சிந்தனையுடனும் உற்சாகமாகச் ள் என்பதை நீங்கள் மறுக்க இயலுமா? அவர்கள் ர்கள் என்றால் ஏன் உங்களால் முடியாது? அவர்கள் ல் உலகத்தைப் பார்ப்பதற்கும் அவர்களின் வழியில் மான எண்ணத்தை உறுதியாகத் தோற்றுவிக்க வ்கள் வெற்றிப் பாதையின் முதற்படியில் இருக்கிறீர்கள் டையலாம்.
தனைகள் வற்றி கண்ட மையில் இருந்த லெண்ணம் Tங்காகும். இவர்கள்
க்கி றுதியான தர்
மட்டும் எடுத்து கட்டுரைத் தொடரை வளர்த்துச் செல்ல எண்ணியுள்ளேன். அதில் இணைந்து கொள்ள உங்களுக்கும் அழைப்பு விடுத்து இந்த பிரவேசத்தை உங்கள் முன் வைக்கிறேன்.
உங்கள்
சந்தாக்களை
கள். நீங்களும்
அல்லது அறிந்த பி ஒரு கணம் . அவர்கள் பிக்கையுடனும் டனும் pபட்டவர்கள் பக்க முடியுமா? டந்தார்கள் என்றால் யாது? அவர்கள் லகத்தைப் களின் வழியில் I எண்ணத்தை
விக்க முடியுமானால்
புதுப்பித்துக் கொள்ளுங்கள்
-- ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 41
கேள்வி - பதில் :
"நான் இ எந்தப் பிரிவில் இடை
அல்ஹஸனாத் ஆசிரியர் அவர்களுக்கு,
நான் கிறிஸ்தவத் ஐயா,
சாட்சிகள் என்ற அ6 நான் அல்ஹஸனாத் இதழை
நாங்கள் மட்டுமே உ தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.
கிறிஸ்தவர்கள் என்று ஒரு முஸ்லிம் நண்பர் மூலம்
மற்றைய கிறிஸ்தவ அல்ஹஸனாத் எனக்கு அறிமுகமானது
உட்பிரிவுகள் எல்லா 1 இரண்டரை வருடங்களுக்கு முன்னர்.
என்பது எமது கொள் T அன்றிலிருந்து தொடர்ந்து வாசித்து
அதையே சொல்கிறது | வருகிறேன். நான் ஒரு தமிழ்பேசும்
அடைவதற்கு பல வ 1 கிறிஸ்தவன். உங்களது வெளியீடு
குழு மட்டுமே ஜீவன மூலம் இஸ்லாம் பற்றி, அதன்
பாதையில் செல்வது ஏகத்துவம் பற்றி நிறையவே அறிந்து
சொல்கிறது. (மத்தே கொள்ள முடிந்தது. பின்னர் புனித
பைபிள் கருத்து புனி குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு
இடங்களில் சொல்ல ஒன்றையும் வாங்கி தொடர்ச்சியாக
கூடாது என்றும், பிரி 1 வாசித்து வந்தேன். ஏற்கனவே பைபிள்
என்றும் பிரிவது இன 1 பற்றிய அறிவு என்னிடம் உண்டு...
என்றும் கூட சொல்6 I காரணம் நான் யெகோவாவின்
பூமியில் இருக்கும்பே 1 சாட்சிகளுள் ஒருவனாக இருக்கிறேன்.
மட்டுமே உருவாக்கி | பின்னர் தமிழ் நாட்டிலுள்ள PJ
முஹம்மது அவர்கள் | என்பவரால் எழுதப்பட்ட 'இதுதான்
மட்டுமே உருவாக்கி பைபிள்', 'இறைவனுக்கு மகனா?',
முடிகிறது. ஆனால் ! 'பைபிளில் நபிகள் நாயகம்' போன்ற
இஸ்லாமிய மண்டல நூல்களை வாசித்த பின்னர் பைபிள்
ஏகப்பட்ட உட்பிரிவுக பற்றிய விசுவாசம் இல்லாமல்
முடிகிறது. நான் இள போய்விட்டது. எனினும் பைபிளின் பல
எந்தப் பிரிவில் இலை சம்பவங்கள், வரலாறுகள்,
பிரிவுகளில் ஏதேனும் T கொள்கைகள் குர்ஆனோடு ஒத்துப்
ஜீவனுக்கான பாதை போவதால் நிச்சயமாக குர்ஆன்
வேண்டும். பல குழு 1 இறைவனின் பாதுகாக்கப்பட்ட இறுதி
குழுக்கள் சத்தியப் ! ஏற்பாடு என்ற முடிவுக்கு வந்தேன்.
முடியாது. ஏனெனில் | இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாகிவிட
அவர்கள் உருவாக்க | வேண்டும், அதுதான் மீண்டும் பூமிக்கு
பிரிவைத்தான். மற்று வர இருக்கும் இயேசு கிறிஸ்துவின்
சத்தியப் பாதையில் மார்க்கத்தைப் பின்பற்றியதாக அமையும்
மிகவும் மேம்பட்டு நீ என்ற முடிவோடு இருக்கும்போது
வெளிப்படையான த மிகவும் சிக்கலான ஒரு கேள்விக்கு
என்னவென்றால் அ விடைகாண வேண்டிய மிகப் பெரிய
தங்களுக்கிடையே 2 | மனப்போராட்டம் என்னுள்
அன்புள்ளவர்களாய் |ஆரம்பித்திருக்கிறது. நான் இஸ்லாம்
இனம், மொழி, நிறம் பற்றி நிறையவே படித்திருக்கிறேன்.
கடந்த உண்மையான T எனினும் அதன் ஆரம்ப அறிமுகம்
அன்பு சத்தியப் பாை | உங்களது அல்ஹஸனாத் இதழ்தான்.
உள்ளவர்களின் வெ அதனால் என்னுள் எழுந்துள்ள இந்தக் கேள்விக்கு சரியான உளப்பூர்வமான
அடையாளமாகும். ஓ
ஏற்பாடு யோவான் 1 ஆதாரபூர்வமான பதிலை உங்கள்
அழகாகக் கூறுகின்ற இதழில் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் உங்கள் பதில் மூலம் எனது இவ்வுலக
சகோதரத்துவம் இஸ்
வன்மையாகக் கூறப் 1 மறுவுலக வாழ்வுகள் அமையக் கூடும்.
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

இஸ்லாத்தைத் தழுவினால் ணந்து கொள்வது?”
தின் யெகோவாவின்
இன்று தேசிய மட்டத்திலும், சர்வதேச மைப்பில் உள்ளவன்.
மட்டத்திலும் இந்தப் பண்பு, தங்களை உண்மைக்
முஸ்லிம்கள் எனக் கூறிக் 2 நம்புகிறோம்.
கொள்பவர்களிடம் இல்லாதது. மண்டல
மட்டுமன்றி, ஒருவரோடொருவர் மே துன்மார்க்கம்
விரோதிகளாய் உள்ளனர். இந்நிலையில்! பகை. பைபிளும்
முஸ்லிமாக பூமிக்கு வர இருக்கும் து. இறைவனை
இயேசு கிறிஸ்து அவர்கள் எந்தப் பழிகள் இல்லை. ஒரு
பிரிவோடு இணைந்து கொள்வார்? நான் | அக்கான இறுக்கமான
இஸ்லாத்தைத் தழுவினால் எந்தப் ரக பைபிள்
பிரிவோடு இணைந்து கொள்வது? யு 7:13,14) இந்த
தயவுசெய்து என்மீது உங்களுக்குள்ள த குர்ஆனிலும் பல
கடமையைப் புறக்கணிக்க வேண்டாம். ப்படுகிறது. பிரிவுகள்
உங்களது அடுத்த இதழில் எனக்கு வது பெரும்பாவம்
கீழ்காணும் இரண்டு கேள்விகளுக்கும் றவனின் தண்டனை
தயவுசெய்து பதில் தரவும். உங்கள் லப்படுகிறது. இயேசு
மீது எனக்குள்ள உரிமையில் நான் பாது ஒரு குழுவை
கேள்வி கேட்கிறேன். என் மீது னார். தூதர்
உங்களுக்குள்ள கடமையை நம் ஒரு குழுவை
அலட்சியம் செய்ய வேண்டாம். ச் சென்றதாக அறிய
கேள்விகள் : இப்போது
1. இயேசு மீண்டும் பூமிக்கு வந்து இஸ்லாம்! த்துக்குள்ளே
என்று உரிமை கோரும் எந்தப் பிரிவில் ளை காண
இணைவார்? லொத்தைத் தழுவி
னவது? இந்தப்
2. கிறிஸ்தவனாகிய நான் இஸ்லாத்தைத்! > ஒரு பிரிவு மட்டுமே
தழுவி எந்தப் பிரிவில் இணைந்து! யில் செல்ல
கொள்வது? க்கள் அல்லது சில
எம். அன்டனி ஜீவா - புத்தளம்' பாதையில் இருக்க தூதர் முஹம்மது
இந்தக் கேள்விக்கான பதிலின் ஒரு யெது ஒரு
பகுதியை இந்த இதழின் தஃவாக்களம் | ம் ஜீவனுக்கான
கட்டுரையைப் படிப்பதன் மூலம் வாசகர்கள் உள்ள மார்க்கத்தின்
புரிந்து கொள்ள முடியும். இந்தக் கேள்வி, | ற்கும்
அல்ஹஸனாத்தின் கேள்வி-பதில் பகுதிக்கு டையாளம் .,
முன்வைக்கப்பட்ட ஒரு கேள்வியாக மட்டும் பர்கள்
நாம் கருதவில்லை. முஸ்லிம் சமூகத்தைப்! உண்மையான
பார்த்து முன்வைக்கப்பட்ட கேள்வியாகவே இருக்க வேண்டும்.
நாம் இதனைக் கருதுகிறோம். அந்த என்பவற்றைக்
வகையில் முஸ்லிம் சமூகம் இந்தக் | 1, உளப்பூர்வமான
கேள்வியை வாசித்து தனது நிலையை தயில்
ஒருகணம் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கட்டும்! ரிப்படையான
என்ற வகையில் பதிலை அடுத்த இதழுக்) தை பைபிள் புதிய
காக ஒத்திவைத்துவிட்டு சகோதரர் அன்டனி | 3:34,35 வசனங்கள்
கேள்வி-பதில் பகுதிக்கு எழுதிய கடிதத்தை | ன. இந்த
முழுமையாக இவ்விதழில் பிரசுரிக்கிறோம். லாத்தில் மிக மிக
-ஆசிரியர் -' டுகிறது. ஆனால்
- ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 42
சஊதி அரேபியா:
சஊதி அரேபியா வெளியிடும் இஸ்லாமிய திரைப்படம்
லலலலலலலலலலலல00oomanian
தூய இஸ்லாத்தைப் பற்றி மேற்கத்தேய நாடுகளுக்கு விளக்கும் |வகையில் சஊதி அரசு ஒரு தரமான திரைப்படத்தை (A docu- ! 1 mentary Onlslam) தயாரித்துள்ளது. இந்த வகையில் முதலாவதான, ஒரு மணிநேரம் ஓடும் இச்செய்திச் சுருள், ஆங்கிலம், பிரென்ச் ஆகிய இரு மொழிகளில் அமெரிக்கா, ஐரோப்பா, கனடா உள்ளிட்ட 10 மேற்கத்தேய நாடுகளில் அண்மையில் திரையிடப் 1 படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் இஸ்லாமிய பண்பாட்டுக்கும், மேற்கத்தேய கலாசாரத்துக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தவும் அதனால் மக்களிடம் ஒற்றுமை மேலோங்கவும் 1 வழிபிறக்கலாம் என்பதாக இந்தப் படத்தை தயாரித்தளித்திருக்கும் | இப்னு பாஸ் ஸ்தாபனத்தின் செயலாற்றல் அதிகாரி அஹ்மத்
இப்னு பாஸ் பத்திரிகையாளரிடம் தெரிவித்தார்.
ரியாதில் இயங்கும் இப்னு பாஸ் ஸ்தாபனம் சஊதி அரேபி 1யாவின் புகழ்வாய்ந்த மார்க்க அறிஞரும், கண்ணியத்துக்குரிய
தலைமை முஃப்தியுமான மர்ஹூம் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் 1 அவர்களின் ஞாபகமாக அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 1அன்னாரது மகனும் தயாரிப்பாளருமான அஹ்மத் இப்னு பாஸ்
இத்திரைப்படம் பற்றிக் குறிப்பிடுகையில், ''இஸ்லாமிய கல்விமான்களினதும், ஆய்வாளர்களினதும் அனுபவ ஆலோசனைகளைப் பெற்று துணிவுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அருமுயற்சி வெற்றியுடன் நிறைவு பெற முஸ்லிம் மீடியாக்களும் பன்மொழியாக்கத்துக்காக பேருதவியும், ஒத்துழைப்பும் நல்கியதாகவும், இஸ்லாமிய ஷரீஅத் சட்டசபை நீதிபதிகள் இப்படத்தைப் பார்த்தபின் அவர்களின் மதிப்பீடும், அங்கீகாரமும் பெற்று விரைவில் வெளிவரும்” எனவும் குறிப்பிட்டார்.
இந்தப் படத்தில், அறிவியல் விஞ்ஞான ஆய்வுகளுக்கு இஸ்லாம் எந்தளவுக்கு ஆதரவளிக்கிறது? அற்புதங்கள் என்றால் என்ன? தெய்வீகத்தன்மை என்பது யாது? அவற்றில் கண்மூடித்தன மாக பின்பற்றப்படும் நம்பிக்கைகளுக்கு ஆக்கபூர்வமான விளக்கம், இஸ்லாமியப் பண்பாடு, முஸ்லிம் உலகின் சாதனைகள், மேற்கத் தைய நாகரிகத்தின் அடித்தள அமைப்பில் இஸ்லாத்தின் பங்களிப்பு, T முக்கியமாக ஆன்மிக அறிவைத் தேடிப் பெறல், கேள்வி ஞானம், T அல்லலுறும் மக்களுக்காக அன்புக்கரம் நீட்டுதல், ஆய்வுகள் I செய்து உண்மையை அறிவதுடன் மற்ற மதத்தவரையும் கண்ணி Tயத்துடன் நடத்துதல், சர்வதேச சகோதரத்துவம் ஆகிய இன்ன T பிற அம்சங்களும் உள்ளடங்கும். இஸ்லாத்தின் மேலான பரந்த |நோக்கத்தை மேற்கத்தைய மக்களிடம் ஏகத்துவத்தின் தூதாக (விவரமுடன் எடுத்துக் காட்டும் நல்ல பல அம்சங்களையும் (இந்த ஒருமணி நேர அருங்காட்சி மக்களுக்கு எடுத்துக் காட்டும் T என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கலாம்.
(தகவல் : ஹுஸைன் ஷெரீஃப்)
48
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகி

ருவான்டா:
ருவாண்டாவில் இஸ்லாம் வேகமாக பரவிவருகிறது!
கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருவண்டாவில; 3 இஸ்லாம் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதாக தகவல்கள் : தெரிவிக்கின்றன. 1994ம் ஆண்டில் 7% ஆக இருந்த ருவண்டா! E முஸ்லிம்களின் சனத்தொகை தற்போது 14% ஆக அதிகரித்துள்
ளமை குறிப்பிடத்தக்கது.
- 1994ம் ஆண்டு நடந்த ஹுட்டு, டுட்சி கோத்திரங்களுக்கு | இடையில் நடந்த கலவரத்தின்போது ஹூட்டு கோத்திரத்தினரால் 8 லட்சம் டுட்சி இனத்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். இப்படு| 3 கொலைகளின் பின்னால் கிறிஸ்தவ சர்ச்சுகள் செயல்பட்டது தற்போது
வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கத்தோலிக்க பாதிரிகள் இன்று! கொலைக் குற்றத்திற்காக விசாரணைக்கு முகம்கொடுத்து! வருகின்றனர். - 1994ம் ஆண்டு படுகொலை நடைபெற்றபோது டுட்சி இனத்தவர்) களுக்கு ருவண்ட முஸ்லிம்கள் தமது வீடுகளில் அடைக்கலம்! கொடுத்து காப்பாற்றியதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்தனர். ருவண்டா முஸ்லிம்களின் இச்செயல்பாடு ருவண்டா கிறிஸ்தவர்களை கவர்ந்தமையே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்' கொள்ள காரணமாய் அமைந்துள்ளதாக முஸ்லிம் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.
ருவண்டாவில் முஸ்லிம்கள் 2ம் தரப் பிரஜைகளாக கருதப் பட்டனர். இங்கு பெரும்பாலான முஸ்லிம்கள் வாகன ஓட்டிக) ளாகவும், வியாபாரிகளாகவுமே காணப்படுகின்றனர். இன்று இந் நிலைமை மாறிவருகிறது.
கர்ஸாயிக்கு பாதுகாப்புப் பிரச்சினை ஆப்கானிய இடைக்காலப் பிரதமர் ஹமீத் கர்ஸாயி தனது ) பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கோடு அமெரிக்காவின் பாதுகாப்பு அதிகாரிகளை நாடியிருக்கிறார். இவருக்கு இப்போது) ஆப்கானின் வடக்கு முன்னணி துருப்புக்களே பாதுகாப்பு வழங்கு | கின்றன. ஆப்கானிய உப ஜனாதிபதியின் படுகொலைக்குப் பின்னர் இவர் தனது பாதுகாப்பை வலுப்படுத்தும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இதுபற்றி ஜனாதிபதியின் பேச்சாளர் கருத்துத்! தெரிவிக்கையில், ஆப்கானின் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கர்ஸாயி! இன்னும் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் ஆனால் முறையாகப் பயிற்றப்பட்ட அமெரிக்க அதிகாரிகளை தனது நலன் கருதி) சேர்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.
எகிப்து :
Hoooooooooo00000000000000
இஸ்லாமியவாதிகள் கைது! இஸ்ரேலுக்கு எதிரான உணர்வலைகளை ஒடுக்கும் வகையில்! கடந்த மாதம் இஸ்லாமிய கடும்போக்காளர்கள் என்ற பெயரில் | 28 பேரை எகிப்திய பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்கள் | யூத ஸியோனிசத்துக்கு எதிராக ஓர் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு | செய்தனர் என்று காரணம் காட்டியே இக்கைது இடம்பெற்றுள்ளது.) இந்த 28 பேருக்கும் தடைசெய்யப்பட்டுள்ள இஸ்லாமிய இயக்கங்! களுள் ஒன்றுடன் தொடர்பு இருப்பதாகவும், நாட்டில் பதட்ட! நிலையை உருவாக்கும் சட்டத்துக்குட்படாத அமைப்புகளை! ஒழிப்பதற்காகவுமே இந்தக் கைது இடம்பெற்றதாகவும் எகிப்திய தகவல்கள் கூறுகின்றன.
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 43
L
4 9
T---------------- Tஜெரூஸலம் :
யூத கிறிஸ்தவர் இஸ்ரேலுக்கு வந்து
இஸ்லாத்தைத் தழுவினார் ஜோஸப் கோஹேன், தீவிர மதப்பற்றுடைய அமெரிக்க யூதர். T1998ம் ஆண்டு இஸ்ரேலுக்கு வந்த 3 வருடங்களின் பின்னர் புனித இஸ்லாத்தை தழுவி யூஸுப் முஹம்மத் கத்தாப் ஆக மாறியுள்ளார். இவர் ஹமாஸ் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் என இஸ்ரேலிய தொலைக் காட்சி கூறியிருக்கிறது.இஸ்ரேல் எனும் சொல்லையே வெறுக்கும் கத்தாப், புனித இஸ்லாம் மார்க்கத்தை தழுவிய கதையை கூறும்போது, தனக்கும் ஐக்கிய இராச்சியத்திலுள்ள ஒருவருக்குமிடையே இணையத்தின் மூலம் |தொடர்பு ஏற்பட்டதாகவும் அவர் மூலமாக இஸ்லாத்தின் கருத்துக் |களை விளங்கி கவரப்பட்டதாகவும், பின்னர் குர்ஆனைப் படித்ததாக |வும் கூறுகிறார். இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் எனவும் |யூதம் இனவாதத்தைத் தூண்டும் மதம் என்றும் உணர்ந்த பின் | புனித மார்க்கத்தை தனது குடும்பம் தழுவிக் கொண்டது என
Channel 10 எனும் தொலைக்காட்சி சேவைக்களித்த பேட்டியில் 1 கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'நான் குர்ஆனைப் 1 படிக்கிறேன். அதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். இப்படி Tயிருக்க நான் ஒரு யூதன் என்று கூறுவது பொய்யாகும்” என்கிறார். 1 நான்கு குழந்தைகளின் தந்தையான இவர் குழந்தைகளுக்கு 1 குர்ஆனைப் படிக்கச் செய்வதோடு இஸ்லாத்தை இன்னும் 1 தெளிவாக விளங்கும் நோக்கோடு யூத மதத்தையும் படிக்கிறார்.
மீண்டும் தன்னை ஒரு யூதனாக மாற்றிவிடாதிருக்க அடிக்கடி துஆச் செய்யும் கத்தாப், பெரும்பாலான யூத அமெரிக்கர்களை 1 விட வித்தியாசமானதோர் கருத்தையே உஸாமா பின் லாதின் | மீது கொண்டிருக்கிறார். இவர் லாதினைப் பற்றிக் கூறுகையில், 1'லாதின் முதன்மையானவர்; முஸ்லிம்களில் முதன்மையானவர்.
செப்.11 தாக்குதலுக்கு அவர் பொறுப்பானவர் என்று நான் 1 நினைக்கவில்லை” என்கிறார். ஹமாஸ் இயக்கத்துக்கு ஆதரவாக 1 இருப்பதோடு பலஸ்தீன பூமியிலே இஸ்லாமிய இராச்சியம்
உருவாகும் என நம்பிக்கை கொண்டிருக்கிறார்.
6 1
6 க வ h.
!சஊதி அரேபியா :
கொக்கா கோலாவுக்குப் பதிலாக சஊதி
மார்கெட்டில் புதிய மென்பானம்! அமெரிக்காவின் கோக்கா கோலா, மற்றும் பெப்ஸி மென் (பானங்களுக்குப் பதிலாக 'ஸம்ஸம் கோலா' சஊதி மார்கெட்டு 1களில் இடம்பிடித்து வருகிறது. ஈரானின் அல் மஜாராஹ் மென் | பானக் கம்பனி இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
அல்மஜாராஹ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் AFP செய்தித்தாபனத்துக்கு அளித்த பேட்டியில், 'சஊதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் நாம் ஸம்ஸம் கோலாவை அறிமுகப்படுத்தி வைத்துள்ளோம், குறுகிய காலத்தில் ஏனைய பகுதிகளுக்கும் 1 அதன் விற்பனையை விஸ்தரிக்கவுள்ளோம்' என்றார். 1 சஊதியில் உள்ள ஏனைய மென்பானக் கம்பனிகளின் பலத்த (போட்டிக்கு மத்தியில் ஸம்ஸம் கோலா விற்பனைக்கு விடப்பட்டுள் | ளது. முஸ்லிம்கள் மிகவும் விரும்பும் மக்காவின் ஸம்ஸம் நீரின் | பெயர் இதற்கு சூட்டப்பட்டுள்ளது. ஸம்ஸம் கோலா, சஊதி அரேபியாவில் விற்பனைக்கு விடப்பட்ட முதல் வாரத்திலேயே ஒரு லீற்றர் கொள்ளளவுள்ள 4 மில்லியன் போத்தல்கள் 1விற்றுத்தீர்ந்தன. இதைவிட பல மில்லியன் போத்தல்களுக்கான கேள்வியிருந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை இப்போதுதான் செய்து வருவதாக பொது முகாமையாளர் பக்ஷி தெரிவித்தார்.
அல்ஹசனாத் ஜமாதுல் ஆகிர் -

உஸ்பெகிஸ்தான் :
உஸ்பெகிஸ்தானில் மதஉரிமை மீறல்
உஸ்பெகிஸ்தானில் அந்நாட்டின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பள்ளிவாயல்களில் இஸ்லாத்தை நடைமுறைப்படுத்திய குற்றத்திற் காக, சிறையிலடைக்கப்பட்ட முஸ்தபா அவாசெவ் சிறையிலேயே | மரணமாகியுள்ளார். இவரது உடலில் பல எரிகாயங்கள் காணப்) பட்டன. இவை கொதிநீர் ஊற்றப்பட்டதால் ஏற்பட்ட காயங்கள் | என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் அவரது நகங்கள் | பிடுங்கப்பட்டுள்ளன; தலையின் பின்புறத்தில் பாரிய காயம் ஒன்றும்' காணப்பட்டுள்ளது. இத்தனை சித்திரவதையும் அவர்மீது மேற்கொள்
எப்பட்டதற்கான காரணம், அவர் சிறைக்கூடத்தில் தொழுவதற்கு ! அனுமதி கேட்டதே.
- புஷ்ஷின் நிர்வாகத்திலிருந்து மதங்கள் தொடர்பான சீர்திருத்) கம் கொண்டு வரப்பட்டும் உஸ்பெகிஸ்தானில் இன்னும் மத) தந்திரம் இல்லாத நிலையே காணப்படுகிறது. "இதற்கு இஸ்லாம் | நடைமுறையில் இல்லாத நாடொன்றில் இஸ்லாத்துக்கு ஆதரவு | அளித்தமைக்காக சிறையில் அடைக்கப்பட்டு இரு முஸ்லிம்கள் ) இறந்தமை போதுமான எடுத்துக்காட்டு” என நிவ்யோர்க்கை ! மையமாகக் கொண்டியங்கும் மனித உரிமை அமைப்பொன்று ! கூறுகிறது. -- இன்னும் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தத்தை மத்திய) ஆசியாவிலும் விரிவுபடுத்தும் நோக்கோடு உஸ்பெகிஸ்தானோடு | புஷ் நிர்வாகம் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பதோடு நூற்றுக்க ணக்கான பில்லியன் டொலர்களை அந்நாட்டுக்கு உதவியாகவும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈராக் :
வொஷிங்டனில் ஈராக்குடன் யுத்தத்துக்கான ஏற்பாடுகள் மிகவும் உச்சகட்டத்தை அடைந்துள்ளன. ஆனால் அமெரிக்கா | ராக்கை எவ்வாறு தாக்கும் என்பது புரியாமலே இருக்கிறது.
பென்டகன் இத்தாக்குதலுக்காக மும்முரமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்போது இங்கு உருவாகியிருக்கும் ஆயுதங்க | ளுக்கான கேள்வி கடந்த 15 வருடங்களுக்குள் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது. இதன் உற்பத்தி இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. லேசர் கதிர்களின் உதவியுடன் இயங்கும் குண்டுகள், டேய்ல் கிட்ஸ்! என்று அழைக்கப்படும் செய்மதியின் உதவியுடன் இயங்கும்! தண்டுகள் என்பன இத்தயாரிப்புக்களில் குறிப்பிடத்தக்க இடத்தை பகிக்கின்றன. இத்தாக்குதலுக்காக அரபு நாட்டு விமானப் | படைத்தளங்கள் தயாராகி வருகின்றன. F-16 சண்டை| பிமானங்கள், KC-10, KC-135போன்ற விமானங்களுக்கு எரிபொருள் | பிநியோகிக்கும் விமானங்களும் தயாராகி வருகின்றன.
- அமெரிக்க, பிரித்தானிய உளவாளிகள் குர்திஷின் அதிகாரத் நிற்குட்பட்ட வட ஈராக் பகுதியை மையமாகக் கொண்டு தகவல்கள் ) ரெட்டிய வண்ணம் இருக்கின்றனர்.
இது இவ்வாறிருக்க, ஈராக் மீது அமெரிக்கா இன்னொரு ரளியையும் கிளப்பி விட்டிருக்கிறது. அல்காயிதாவின் முக்கிய ! உறுப்பினர்கள் சத்தாமின் வசம் இருப்பதாக அச்செய்தி கூறுகிறது.! ஆனால் இதை வைத்து ஈராக்கை அமெரிக்கா ஆப்கானாக!
டைபோட்டு விட முயல்கிறது.
தயாரிப்பு: ஸரூக்
- ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 44
வொஷிங்டன் நிர்ப்பர் யங்கரவாதத்திற்கு' எதிரான
இதன் அர்த்தம் ருஷ் போரில் அமெரிக்கா ஈடுபட்டுள்ள
அமெரிக்காவும் எல்ல (இவ்வேளை, அச்செய்திகள்
ஒற்றுமைப்பட்டுள்ளன பத்திரிகைகளின் பக்கங்களை
விடயங்களில் அவை (நிறைத்துவரும் இவ்வேளை, பலஸ்தீன்,
கண்டாலும் மற்றும் 4 (ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளைத்
சந்தேகத்துடனேயே . 1தவிர்ந்த உலகின் ஏனைய பகுதிகளில்
ஆக்கிரமிப்பாளனான பாரியதொரு சம்பவம் நடந்தால்தான்
எதிர்த்து ஜிஹாத் பிர பத்திரிகைகளின் கவனம் அதன் பக்கம்
செச்னியா இஸ்லாமிய திரும்பும். கடந்த வாரம் தலைப்புச்
எதிர்ப்பதில் இரு நா( செய்தியாக பத்திரிகைகளில்
கண்டுள்ளன. ஏனெ 1 இடம்பிடித்தது செச்னியப் போர். கடந்த
கணக்கான செச்னிய எட்டு ஆண்டுகளாகத் தொடரும்
ஏகாதிபத்தியத்துக்கெ (இப்போரில், சென்ற வாரம் ருஷ்யாவின்
தூக்கியுள்ள சர்வதே இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று
இயக்கமான உஸாம் பிரிவினைவாதிகளால்
அல்காஇதா உறுப்பி சுட்டுவீழ்த்தப்பட்டதன் காரணமாக 114
மத்திய ஆசிய 6 ருஷ்ய இராணுவ வீரர்கள் பலியாயினர். 'பைப் லைன்' களை 1முதலில் இப்போராளிகளின் வெற்றியை
கொள்ளும்போது ரும் 1அங்கீகரிக்க மறுத்த ருஷ்யா, பின்னர்
அமெரிக்காவை தன் [வியாழக்கிழமை (22.08.2002) யை
கருதுகிறது. எண்னெ துக்கதினமாகப் பிரகடனப்படுத்தியது.
பொறுத்தவரை அபெ கடலுக்கடியில் முட்டிமோதி செருகிக்
வலுத்துவிட்டது. மத்
அமெரிக்க ஆப்கானுட
கொண்ட நீர்மூழ்கிக் கப்பலில் நூற்றுக்கணக்கான ருஷ்ய வீரர்கள்
மரணித்த சம்பவத்தைப் போன்றே இதுவும் ஒரு பாரிய அழிவாக (விளங்குகிறது. Amensty Intemational
மற்றும் நியூயோர்க்கில் உள்ள Human | Rights Watch போன்ற மனித உரிமைக் (குழுக்கள் ஏற்கனவே செச்னியாவில்
ருஷ்யா மேற்கொண்டு வரும் மனிதஉரிமை மீறல்களைக் கண்டித்து 1வருவதானாலேயே, இதனை ருஷ்யா (மறைக்க முயன்றது. செச்னியாவில் 1அமைதி நிலவுகிறது என உலகுக்கு
(காட்டி வருகிறது. எட்டு வருட யுத்தம்
ஒரு இலட்சத்துக்கும் மேல் மனித உயிர்களை காவு கொண்டுள்ளது.
செச்னியாவில் ருஷ்யாவின் மனிதஉரிமை மீறல்களை கடந்த 2001 செப்டெம்பர் 11ம் திகதி வரை (அமெரிக்கா காரசாரமாக கண்டித்தே
வந்தது. எனினும் 'புஷ்ஷின் (பயங்கரவாதத்துக்கு எதிரான போரை 1ருஷ்ய அதிபர் புடின்' முழுமனதுடன் (ஆதரிப்பதாக அறிவித்ததை அடுத்து,
அமெரிக்கா தன் நிலைப்பாட்டை 1 மாற்றிக் கொண்டது. 1பயங்கரவாதத்திற்கெதிரான போரில் ( எல்லாவற்றையுமே நியாயப்படுத்த
இப்போது டொலரை அஸர்பைஜானிலும், மேற்கத்தைய எண் Chevron னும், British வியாபாரங்களை மே இதனால் ருஷ்யாவில் பாதிக்கப்பட்டதோடல் எதிர்காலத்தில் இந்ந ஆதிக்கமும் அருகில் போரில்' ருஷ்யா தே 'கொள்ளைப் பங்கை தோல்வியை ஏற்றுக் இணங்கவில்லை. கம் வியாபாரத்தில் 10% சென்றடைந்துள்ளத கிடைக்கிறது. குழாய தனக்குப் பங்கை எது ஆனால் மேற்குலக ஏற்கவில்லை. ஏற்க அமெரிக்க எண்ணெ ஆப்கானிஸ்தானுக்கு ஊடறுத்துச் செல்லு வேலைகளை ஆரம்
இதே எண்ணெய் நீண்டகால யுத்தத்த பலவந்தமாக செச்னி ஆக்கிரமித்தது. ஒரு மாமாங்களுக்குள்கே
50
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆசி

திக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் பெருக்கெடுத்தோட யாவும்
ஆரம்பித்தது. எண்ணெய் வயல்களிலும், | மா விடயங்களிலும்
சுத்திகரிப்பு ஆலைகளிலும் பணிபுரிய - என்பதல்ல. சில
ருஷ்யர்களைக் கொணர்ந்து குவித்தது. இணக்கம்
இனச்சுத்திகரிப்பும் அதனுடன் சிலவற்றில்
ஆரம்பித்தது. இரண்டாம் உலக மகா அவதானிக்கின்றன.
யுத்தத்தின்போது ஜெர்மனியர்கள் ருஷ்யாவை
ருஷ்யாவின் வாசலுக்கே கடனப்படுத்தியுள்ள
வந்துவிட்டவேளை செச்னியர்கள் பவாதிகளை
அவர்களை எதிர்க்கவில்லை. இதனால் டுகளும் இணக்கம்
சினமுற்ற ருஷ்யர்கள் 4 லட்சம் வில் நூற்றுக்
செச்னியர்களை நாடுகடத்தினர். ர்கள் அமெரிக்க
ஐரோப்பிய யூதர்களை ஹிட்லர் திராக போர்க்கொடி
வெளியேற்றியது போலவே இது ச இஸ்லாமிய
இடம்பெற்றது. 1946ல் Time Magazine Dா பின் லாதினின்
வெளியிட்ட அறிக்கையின்படி 30-40 னர்களுமாவர்.
விகிதமான இம்மக்கள் காணமற் எண்ணெய் மற்றும்
போயினர். ஏனையோர் பின்னர் க் கருத்திற்
கஸாகிஸ்தானிலும் துருக்கியிலும் ஷ்யா
ஜோர்தானிலும் புகலிடம் பெற்றனர். எதிரியாகவே
இந்த இனச்சுத்திகரிப்பு காரணமாக, எய்யைப்
செச்னியாவில் வாழும் செச்னியர்களை மரிக்காவின் ஆதிக்கம் விட வெளியில் வாழ்பவர்களே அதிகம். | திய ஆசிய நாடுகள்
ம், ரஷ்ய செச்னியாவும்
யே நாடுகின்றன.
ருஷ்யாவின் கட்டுப்பாட்டில் கஸாகிஸ்தானிலும்
செச்னியா தற்போது இருந்தாலும் ணய்ப் பூதங்களான
யுத்தம் காரணமாக எண்ணெய்க் 1Gas உம் பாரிய
கிணறுகள் கைவிடப்பட்ட நிலையில், மற்கொண்டுள்ளன.
ருஷ்யாவுக்கு இன்னும் பல இடங்களில் ன் வியாபாரம்
எண்ணெய் கிடைக்கிறது என்பதனால் லாமல்
செச்னியாவின் முக்கியத்துவம் குறைந்து | நாடுகளில் அதன்
விட்டது. எனினும் மேற்குலக கூட்டுக் பிடும். 'எண்ணெய்ப்
கம்பனிகளுடன் வியாபாரம் தாற்றாலும் அதன் )
மேற்கொள்ள செச்னியா ஊடாக 5' பெறாமல்
குழாய்கள் அமைக்க வேண்டிய தேவை | கொள்ள அது
ருஷ்யாவுக்கு உண்டு. பில்லியன் ஸாகிஸ்தான்
கணக்கில் டொலர்களை அதற்குச்
ஈட்டித்தரக்கூடிய வணிகத்தை மத்திய க அறியக்
ஆசிய நாடுகளின் எண்ணெய் பகள் விவகாரத்திலும்
வளங்களை ஒன்றிணைக்கும் திர்பார்க்கிறது:
குழாய்கள் மூலம் பெற்றுக்கொள்ள கம்பனிகள் இதனை
ருஷ்யா வரைபடங்கள் தயாரித்துள்ளது. எவே UNACOL
செச்னியா ஊடான குழாய் ய்க் கம்பனி
இணைப்புக்களே ருஷ்யாவுக்கு கக் குறுக்காக
இலாபகரமானதாகும். ம் குழாய்
எனவே மொஸ்கோவின் பித்து விட்டது.
ஆப்கானிஸ்தானாக செச்னியா இருப்பது க்காகத்தான் ருஷ்யா
இப்போது புரிகிறதல்லவா? அமெரிக்கா பின் பின் 1858ல்
ஆப்கானை ஆக்கிரமித்ததும் இதே பியாவை
நோக்கில்தானே! சில - ளயே செச்னியாவில்
நன்றி : Daily Mirror ர்ெ - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 45
இஹ்ஸான் 'பயங்கரவா
(6ம் பக்கத் தொடர்)
(13ம் மற்றோர் அறிவிப்பில் "கத்தியை கீழே
என்ற குர்ஆன் வ போட்டுவிட்டார்கள்” என வந்துள்ளது.
எமக்குத் தெளிவான (புகாரி)
அத்துமீறலை எதிர்க்க அண்ணலார் உலகியல் விவகாரம்
ஈடுபடவும் எமக்கு அல் 1 ஒன்றில் முழுமையாக சிந்தனையைக்
ளது. பின்வரும் வசன 1குவித்ததன் பின்னர் இறைசிந்தனைக்கான
படுத்துகிறது: (நேரம் வந்தவுடன் அதனை நோக்கி தமது
* "உங்கள் மீது ய சிந்தனையை நகர்த்தியிருப்பதை இந்த
உங்கள் மீது அவர் வ ஹதீஸ் விளக்குகிறது.
நீங்களும் அவர் மீ 1 'கடமையே கருந்தனம்' என்ற நிலை
மேலும், நீங்கள் அ மாறி கடமையுணர்வு நீரின் மேல் எழுத்தாகி,
கொள்ளுங்கள். அறி " காலதாமதமாகி கடமைக்கு வந்து குறித்த
இறையச்சம் உடை நேரத்துக்கு வந்துவிட்டதாக கையொப்பம்
இருக்கிறான்” (2:194) இடும் அவல நிலை எமக்கு மத்தியில்
-- ஸியோனிசக் 1தொடருகிறது. முன் ஆயத்தமின்றிய
மண்ணைப் பிடித்துக் கடமை கழிப்பும், செயற்பாடும் பரவலாக
புரிவதை என்னவென் காணப்படுகிறது. ''கத்தியை கூர்மையாக்
மேற்கொள்ளும் கொம் கிக் கொள்ளுங்கள்” என்று அண்ணலார்
றுத்தல் எவையும் பயா முன் ஆயத்த நிலையை சுட்டுகிறார்கள்.
இத்தகைய பயங்க என்பது நோக்கற்பாலது. 'இஹ்ஸான்' என்ற
இன்னும் தொடர்ந்து பாரிய சொத்தை கைநழுவ விட்டுவிட்டோம்.
பகைவனை எதிர்த் 1அதனை மேற்குலகம் கைப்பற்றி நவீன
அவர்களின் பாதை வடிவில், நவீன பிரயோகத்தில் சந்தைப்
பொருளையும் திய |படுத்துகிறது. அதனை நாம் பாரியதொரு
ஒவ்வொரு முஸ்லிம் ( பாராட்டலோடு ரசித்து ருசித்து கற்கை
ளான். இப்படிப்பட்ட | நெறியாக விலைகொடுத்து வாங்கும் நுகர்
காகவும், கொள்கை 'வோராகவே தொடர்ந்து இருந்து .
போரில் ஈடுபடுவது 6 வருகிறோம். இஹ்ஸான் என்ற சொத்தை
வும், பயங்கரவாதமாக பரம்பரைச் சொத்தாக சுவீகாரம் செய்யும்
மேற்குலகின் இத்தகை காலம் எப்போது கனியும்? இந்தக்
குப் பின்னால் பொதி கேள்விக்கான பதில் நாம் விளக்கத்திற்கு
எமக்குப் புரியாமிலி (எடுத்துக்கொண்ட ஹதீஸை மிகச் சரியாக
புனிதஸ்தலங்களைய 1 உள்வாங்கி செயல்படுத்துவதிலேயே
விட்டுக் கொடுத்து அ தங்கியுள்ளது.
வேண்டும் என்பதே .
பாலர் பாடசாலை தலைை ஆசிரியைக்கான பதவி வெற் சிலாபம் தாருள் அர்க்கம் அல் இஸ்லாமிய்யா மத்திய நடத்தப்படும் இஸ்லாமிய பாலர் பாடசாலைக்கு, ஆரம்ப மு பயிற்சிநெறியினை முடித்த கற்பித்தலில் முன் அனு | பாடசாலை ஆசிரியைகளிடமிருந்து விண்ணப்பங்கள் 6
தகுதி வாய்ந்தோர் உரிய ஆவணங்களுடன் 15-1 முன்னர் விண்ணப்பிக்கவும்.
தொடர்புகளுக்கு : DIRECTOR, AL-ARQAM ISLAMIC CENTRE 58-A, PUTTALAM ROAD, CHILAW (61000) TEL: 032-20141
அல்ஹஸனாத் ஜமாதுல் ஆகிர்

குறுக்கெழுத்துப் போட்டி-23
' பரிசு பெறுவோர் விபரம் > பக்கத் தொடர்)
சனங்கள் மூலம் இது!
செப்டெம்பர் மாத அல்ஹஸனாத்தைப் பதாகும். அதேநேரம் பரிசாகப் பெறும் தம்பி தங்கைகள் கவும் தற்பாதுகாப்பில்
பத்துப் பேர்: னுமதி வழங்கப்பட்டுள்) எம் இதனைத் தெளிவு] 01.
ஏ.எச்.எப். யமீனா
ஆண்டு - 06 எர் அத்துமீறுகிறாரோ,
முஸ்லிம் மகளிர் அ. க: அத்துமீறிய அளவுக்கு
கல் எளிய து அத்துமீறுங்கள்.
ஏ.ஜே.எப். சூபா ஜலீல் ல்லாஹ்வைப் பயந்து 02.
தரம் - 03 ந்து கொள்ளுங்கள்)
அமீனா மகளிர் கல்லூரி யோருடன் அல்லாஹ்!
மாத்தளை கும்பல்கள் எமது) 03.
றிபாயா மூஸா கொண்டு அராஜகம்
தரம் - 08 று கூறுவது? இவர்கள்!
எம்.எல்.ஏ. கல்லூரி லை, அத்துமீறல் அச்சு
கள் எலிய வகரவாதம் இல்லையா?
4.
ஏ.எச்.எம். இன்ஹாம் கரக் கொடுமைகள்)
இல. 281/1 கொண்டிருக்கின்றன.
நாவின்ன, உலுவிற்றிகே, து அநீதிக்கெதிராக
காலி யில் தன்னுயிரையும் ) பாகம் செய்யும்படி: 05.
சஹானாஸ் டீ. கான் மும் பணிக்கப்பட்டுள்
இல. 58, நிலையில் தன் பூமிக்
மீயல்ல, மாத்தறை. க்காகவும் தற்காப்புப்)
எம்.எஸ்.எம். இஷ்பாக் " எப்படி அத்துமீறலாக)
தரம் - 07, கவும் இருக்க முடியும்?"
MR/அல் ஹுதா முஸ்லிம் வித் கய குற்றச்சாட்டுகளுக்
கொறகொட, ந்துள்ள அர்த்தங்கள்
தெல்லிஜ்ஜாவெல்ல. ல்லை. நாம் எமது. ம், உரிமைகளையும்
நஜீனா ஜலால்தீன் வர்களிடம் சரணடைய
தரம் - 088 அந்த நோக்கமாகும்.)
முஸ்லிம் மகளிர் அ.க., கள் எலிய
எச்.ஆர். றஷாட் முஹம்மத் ம
களு / முஸ்லிம் மத்திய கல்லூரி, றிடம்
களுத்துறை
எம்.எம். முனீப் முஹம்மட் 1 நிலையத்தினால் ]
ஆண்டு - 6 மன்பள்ளி ஆசிரியர் |
இல்மா வித்தியாலயம், பவமுள்ள பாலர் |
மாத்தறை கோரப்படுகின்றன. | 10.
இஸ்மத்துன் நிஸா 10-2002 திகதிக்கு 1
எம்.எல்.ஏ. கல்லூரி கள் எலிய
06.
08.
| 09.
அனுப்ப வேண்டிய முகவரி :
"SIRUVAR POONGA'
ALHASANATH '77, DEMATAGODAROAD,
COLOMBO 00900
ர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 46
சிந்திப்போம். நீதி நேர்மையோடு! அன்பின் அல்ஹஸனாத் வாசகி வித்யாவுக்கு, T. தாங்கள் அல்ஹஸனாத்தின் ஒரு வாசகி என்பதால் முதலில் 1தங்களுக்கு கண்ணியத்தையும் பாராட்டுதல்களையும் தெரிவித்து. (கொள்கிறேன். மாற்றுக் கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டுமென் 1உயரிய மானிடப் பண்பை உலக சமுதாயத்தினருக்கெல்லா * அருட்கொடையாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் மாநபி முஹம்ம (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிச் சென்றிரு |கிறார்கள். அந்த வகையில் உங்கள் மாற்றுக் கண்ணோட்ட புதுக்கும், மனப்பாங்கிற்கும் மதிப்பளிக்கிறேன்.
இருந்தாலும் சகோதரி, நீங்கள் கூறுவது போல் இன்று - நீங்களும், நாங்களும், இந்த உலகமும் ஏங்குகின்ற சமாதானத்தை அடைவதென்றால் முதலில் தனக்குள், தான் சார்ந்த சமூகத்திற்கு இருக்கும் அநீதிகளையும், அநீதி சார்பான மனப்பாங்குகளையு 1நின்று நிதானித்து நேர்மையுணர்வோடு களைய முயற்சிக் வேண்டும். சுயநலன்களுக்கப்பால் மனிதாபிமான நோக்கில் அநீ (எந்தத் தரப்பில் இழைக்கப்பட்டாலும் தண்டிக்க வேண்டும் (அப்போதுதான் அமைதிக்கான வழிபிறக்கும். வாழைச்சேனையில்
நடத்தப்பட்ட வன்முறையின் இழப்புகள் வெறும் ஊகத்தின் அடிப் படையில் கூறப்பட்டதல்ல. நூறு வீதம் கலப்பில்லாத தனித்தமி
மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் தமிழ்த் திருமண வீடொன்றில் சமைப்பதற்காகச் சென்றிருந்த முஸ்லிம்கள் இருவர் கொல்லப்பட் புதைக்கப்பட்டார்கள். அவர்களது ஜனாஸாக்களை தோண்டி எடுத் நல்லடக்கம் செய்வதற்காக நீதிபதி, வைத்திய அதிகாரி, திடீ மரண விசாரணை அதிகாரி, பொலிசார் இராணுவத்தினர் சகித கொண்டு வரும்போது வழிமறித்த பல நூற்றுக்கணக்கா வன்முறையாளர்கள் ஜனாஸாக்களை பறித்தெடுத்து கண்முன்லே டயர் போட்டு எரித்து சாம்பலாக்கினார்கள். 5 அப்பாவி முஸ்லிம்க (கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டார்கள். மேலும் 5 பேர் குண்டுவீ
கொல்லப்பட்டார்கள்.
இவற்றை எல்லாம் அப்பாவி தமிழ் மக்கள் அல்லது இன தெரியாதவர்கள் செய்தார்கள் என்று அவர்களது தலையி பழியைப் போட்டு மூடிமறைக்க மனச்சாட்சியுள்ள மனிதர்க "முயலமாட்டார்கள். சிந்திப்போம், நீதி நேர்மையோடு!
ஹுஸைன் பின் ஹமீ
கையாண்ட வழி சற்றுக் கடினம் T கடந்த இதழில் மீடியா வொட்ச், ஆழமாக இந்த சமூ (இளம் பிஞ்சுகளின் இதயம்வரை துளைத்திருக்கும் ஒரு தவறை 1சுட்டிக்காட்டியது. இருந்தாலும் திருத்துவதற்கு கையாண்ட வ சற்றுக் கடினம். உரியவருடன் உரையாடிவிட்டு பகிரங்கப்படுத்தி ருக்கலாம். ஏனெனில் மானம் விஷயத்தில் இஸ்லாம் மற்றவன "மதிக்கிறது. சிலவேளை இந்த 'மீடியா வொட்ச்' அவரை தீமையி பால் அதிகம் இட்டுச் செல்லாது அல்லாஹ் காப்பாற்ற வேண்டு
- றிஸானா ரஊப், கள்எலிய
விமர்சனம் வரவேற்கத்தக்கது கடந்த இதழில் 'மீடியா வொட்ச்'சில் இடம்பெற்ற விமர்சன 'வரவேற்கத்தக்கதாகும். உண்மையில் இருமுகம் காட்டு
நேயர்கள் இன்று அதிகமாகி விட்டனர். அவர்களுக்கும் இ, ஒரு சாட்டையடியாகவே இருக்கும். பகிரங்கமாக சுட்டிக்காட்டி 1அந்த சகோதரருக்கு எமது பாராட்டுக்கள்.
- ஷக்ரியா அப்துல் ஒப்பார், புத்தளம்
52
அல்ஹஸனாத் ஜமாதுல் 8

எமக்கென ஒரு தினசரி வேண்டும் முஸ்லிம்களுக்கென ஒரு தினசரிப் பத்திரிகை தேவை என்பதை | காலம் கடந்தாவது சிலர் உணர்ந்து கொண்டது மகிழ்ச்சிக்குரிய விடயம். தகுதியும் பொறுப்பும் வாய்ந்தவர்கள் முன்வருவார்களா?
- எம்.எஸ். எம். ராஸிக், அவிசாவெல -
9. 4. ' b' 3
உள்ளங்களில் இறையச்சம் வளர. கடந்த இதழில் 'ரப்பானிய துளிகள்' தலைப்பில் உள்ளங்களை 1 இஸ்லாம் ஆளுமென்றால் எனும் மகுடத்தின் கீழ் தரப்பட்டிருந்த சில குறிப்புக்கள் எமது இறையச்சத்தை மேன்மைப்படுத்தக் |
கூடியனவாக அமைந்திருந்தன.
- ஹூசைனா, வெலிமடை - குறிப்பு : அந்த ஆக்கத்தை எழுதியவர் மாவனல்லையைச் | சேர்ந்த சகோதரி நஸிரா சித்தீக். பெயர் தவறுதலாக விடுபட்டு | விட்டது. (ஆசிரியர்)
4 5: 2. 4
சாட்டையடி! ஓகஸ்ட் இதழ் சுமந்த ' திருமண ஒப்பந்தங்களும், வாக்கு | மீறல்களும் ஒரு சாட்டையடி. எழுதிய செல்வி பாயிஸா ஜிப்ரிக்கு எனது பாராட்டுக்கள்.
- எம்.ஐ. மிஹ்றுந் நிஸா, பன்னல -
5. க 2. 2 2 5: 15. அ .) 2. 6. E 2. 9' ஆ
இடைநடுவில் நின்றுவிட்டதே! அல்ஹஸனாத் கடந்த காலங்களில் உயர்தரம் படிக்கும் து ஆ மாணவர்களின் சுமையைக் குறைத்துக் கொண்டிருந்தது. ஆனால்
உயர்தரத்துக்கான இஸ்லாம் இடைநடுவில் நின்றுவிட்டது. கடந்த ம் இதழ்களில் ஹதீஸ் கலை வரலாறு தொடராக வந்தது. அதனைத்
தொடர்ந்து வழங்குமாறு வேண்டுகிறேன்.
- ஹாறூன், பொலன்னறுவ - | சேவை அளப்பரியது. ஊடகங்கள் மூலம் இஸ்லாத்துக்கெதிராக பல்வேறு விதங்களில் ! பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வரும் காலகட்டத்தில் அல்ஹஸனாத் தின் சேவை அளப்பரியது. இஸ்லாம் பற்றிய தப்பபிப்பிராயங்களைத் தகர்த்தெறியும், எதிரிகளின் முகமூடியைக் கிழித்தெறியும், இஸ்லாத் | தின் சிறப்பை வெளிப்படுத்தும் பணியில் அல்ஹஸனாத் முன்னேற |
வாழ்த்துகிறேன்.
- திருமதி F.N. ஜானா - அனைவருக்கும் முன்மாதிரியானது 'குழந்தைப் பாக்கியம் தலைப்பில் டொக்டர் ரயீஸ் அவர்களின் | கட்டுரையைப் படித்தபொழுது இறைவனின் அற்புதத்தை அறிந்து | வியந்தேன். இன்று எம் சமூகத்தில் இப்பாக்கியத்தை இழந்த | எத்தனையோ பேர் இறைவனை மறந்து ஷிர்க், குப்ர் போன்ற) நடத்தைகளின் மூலம் இதனை அடைய முயற்சிக்கின்றனர்.
தனது சகோதரியின் விடயத்தில் அந்த சகோதரன் (இஸ்லாமிய இயக்கவாதி) நடந்து கொண்ட முறை அனைவருக்கும் | முன்மாதிரியானது
- ரிஸ்வான் ஹம்ஸா, பேருவளை
அ.
5• 2. g E
மு 5- 5.
அட்டைப்படம் சிறப்பாக அமைந்தது சென்ற அல்ஹஸனாத்தின் அட்டைப்படம் வெகு சிறப்பாக 1 அமைந்திருந்தது. தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் இஸ்லாமியச் | சஞ்சிகைகளுக்கு நிகராக, கட்டுரையின் கருப்பொருளை |
மையமாகக் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இம்தாத் அலி, அல்ஹுமைஸரா தேசிய பாடசாலை, பேருவளை |
ய
விமரிசனங்களே எம்மை வளர்க்குமெனின்
'அவற்றையே வரவேற்கிறோம்!
ஆகிர் - ரஜப் 1423 செப்டெம்பர் 2002

Page 47
After A/L Results. உங்கள் A/L Results இலா கல்வி பயில்வதற்கு போ
கவலை வே
UK, AUSTRALIA... பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி வாய்ப்பினை உறுதி செய்யும்
நிகரற்ற மு
IT Job Sui உள்ளடக்கம் ஓ தொழில்சார் கணனிப்பயிற்சி
Professional Diploma in IT
கணனித் துறையில்...
4-5 மாத பாடநெறியின் முடிவில் நிறுவனங்கள் வழங்கும் / உறுதிப்படு
( ஒரு குழுவில் 10 மாணவர்கள் மாத்திரம் நூல்
அடுத்த குழுவில் இணைவதற்கு சுய விலாசமி | Professional Diploma in Information Techt
Module 1 Concepts of Information Technology Module 2 Operating and Managing Computers- Windows 2000 Module 3 Computer Application Packages- Ms Office XP Module 4 Programing Techniques & Programing - VB 6.0, Java Module 5 Web Page Development - HTML, Front Page Module 6 Desktop Publishing - Page Maker, Corel Draw, Photo Module 7 Hardware Engineering with Networking Module 8 Internet e-mail Usage
"PrakasamCompாண்டு
கணனித்துறையில் நிபுணத்துவம் \Visual Basic 6.0
Java 2.0 Internet Programming *University Qualified Lecturers SUK University validated International C
British Colle 340/1, D.S. Senanayake F
(2)

NN
British College of Applied Studies
200000
ங்கைப் பல்கலைக்கழகங்களில் மதுமானதாக இல்லையா?
ண்டாம்.?
இலங்கை - மத்தியகிழக்கு நாடுகளில்
வேலைவாய்ப்பினைப் பெற்றுத்தரும் ழு நேர பாடநெறி te Programme
பிரயோக ஆங்கிலம் - ஆளுமை விருத்திப் பயிற்சி Functional English Personality Development
UK பல்கலைக்கழக / உயர்கல்வி | இத்தும் 8 சர்வதேச சான்றிதழ்கள்...!
ழைவுப்பரீட்சை மூலம் தெரிவுசெய்யப்படுவர்
டப்பட்ட கடிதவுறையுடன் விண்ணப்பிக்கவும்
nology Functional English
Develop the ability to speak with confidence அINT, Dos
- Face Interviews effectively 12
Acquire necessary skills for higher studies
Survive in a competitive working environment shop
Personality Development
. Acquire necessary skills for a successful carrier & life
British College of Applied Studies
purses ம் பெற்றுத்தரும் பாடநெறிகள்...!
Intermediate Mastering Level
ertificates
Register Now.. ege of Applied Studies
Road, Kandy 08-222 229, 077-634508

Page 48
Registered as a News Paper in Sri Lanka G
5ங்கள்
உங்கள் ஆன குளி
தாய்மையான சலவை எளிச்சென்ற தோற்ற
DYN டொப் பள் 8
Snacl
நீண்ட நாள் சுல
நாடு முழுவதும் எங்கள் த
Manufactured
P(0
No: 38, Lake
Puttala, T A J Prints 44, Station Road, Dehiwala: Tel : 739765,

20 No. QD/36INEWS/2002
M தயார்ப்புகள்
வக்கும் ஒத்துக்கும்
'க 1: இனு |
9 - Top
( 7ஆதார் இE -
E TOP
Blue Star
| விருந்தினரை உபசரிக்க | | தேனா வேளையில் பரிமாற வ மணம் மாறாது பாதுகாக்க
பராரிப்புக்கள் கிடைக்கின்றன? * Distributed by:-
ducts
, No. 07, Sppi[[ Road, :: 032-65822 723205, 723209