கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அல் ஹீதா 1984.11/1985.04

Page 1
...(நபியே, "உமது விரோதி தளின் மீது மண்ணை); நீர் எ றிந்தபோது அதனை) நீர் Tறியவில்லை, ஆனால் அல் லாஹ்வே (அதனை) எறிந் தான்........
( அல்குர்ஆன் 8'; 17)
ALHUTHA
பிரதம் மலர் - 2 இதழ் - 3-4 0 எம். எம். ) கிழக்கில் -
சில அக்கிரமங்களின்
பல அப்பா!
முடியும் ,"ட்ன? இதன் இரு த
ஒரு சில சமூகப் புல்லுருவிகளின் நாசகரமான விஷமத் - தனத்தின் மூலம் அண்மையில் ஏற்பட்ட தமிழ் - முஸ்லிம் மோதல்
இனக்கலவரமாக மாறிவி மோ? என்று ஐயப்படுமளவிற்கு நிலைமை மாறிவிட்டது இதன் மூலம் இரு சமூகங்களும் என்ன நன்மை படைந்துவிட்டன? இதனை இரு இனங் களும் எண்ணிப்பார்த்திருக்க முடியுமா?
• 'பிட்டும் தேங்காப்பூவும் * * போல் எனப்பலராலும் வர் ணிக்கப்படுமளவிற்கு கிழக்கு வாழ் தமிழ் - முஸ்லிம்கள் ஐக்கி பமாகவும் நல்லுறவு தேசத் துடனும் நீணடக லயாக வாழ்நது. வந்தவர்கள். ஆனால் மேற் கூறிய வர்ணிப்பிற்கு கண் தி ருஷ்டி பட்டு விட்டதோ வென்று எண்ணுமளவிற்கு இரு - மூ ங்ச ளி டையேயும் அண்மையில் ஏற் பட்டகைகலப்பு அமைந்து வீட்ட4 ; இரு இனங்களும் பலத்த உடமைச் சேதங்களும் சில உயிரி ழைப்புக்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய வருந்தத்தக்க நிலையை ஏற்படுத்தி விட்டது ஆக இந்நிலை தோன்றியதற்தப்பலரும் பலவிதமான காரணங் களைக் கூறுகின்றனர் எது எப்படி இருந் கபோதிலும் நடந்த வைகளை நினைத்து இன்னுமின்னும் பிரச்சினைகளை உருவாக்க இரு சமூகத்தினர்களும் முற்பட்டால் அழிவையே தரி ஷித்துக் கொள்ளக் கூடிய நெருக்ச டிய ன சூழ் நிலையையே தே ற்று விக்கும் இதன் பாரதூரததை நாமின்று சிந்தித்துக் கொள் ளாது பகையுணர்வுடனும் இனக் குரோதமனப் பாங்கிலும் தொழிற்படத் துவங்கி விடுவோமா கில் நிச்சயமாக இரு சமூகங் சளும் பாரிய இழப்புக்களையும் தனித்துச் சமூகமாகவும் தலை நிமிர்ந்து வாழமுடியாதென்பது திண்ணம் இது நம்முடன் மாத் நிரமல்லாது நமது நாளேயச் சந்ததிகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்பதையும் தாம் மறந்து விடலாகாது
ஆத்திரவுணர்ச்சியும், குறு? கிய சிந்தனையும் மனிதாபிமான மில்லாத் தன்மையும் சிறு விடயங் ! களைக்கூட தூ க் கி ப் பி டி த் து !
"+ 2 அ NAMANNANNAMMAA பகையுணர்வையும், மனக் கசப்புணர்வையும் ஆழமாக பதிக் கக்கூடிய பாதைக்கே வழிசமைக்கும் இதனை இரு சமூகத்தினர் களும் ஆழமாகச் சிந்திக்க வேண்டியதொன்றாகும்.
ஈராண்டு நீ
ரத்ல ஈம்
இரு சிறுபான்மை இனங்களும் மோதிக் கொள்வதன் விளைவு லெனும் சிறுபான்மையினர்களால் து டன் பொருளா தார விரு ததியுமில்லாது, தனது சமூகத் தனித்துவத்தைப் பேணிக் கொள் ளும் சக்தியில்லாமைக்கும் வழி வகுத்து விடவே உதவுமேயல் லாது வேறெந்தப் பயனையும் தந்து விடாது, இதனை இரு இனங்களும் கருத்திற்கொண்டு தடத்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். தடப்பவைகள் நல்லவையாக அமைத்துவிட இரு
21'உண்மையின் உதயம் உயர்ச்சியில் ( இப்பத்திரிகையில் இடம் பெறும் ஆக்கங்கள்

UR: MMNookcalhengu
• மனிதர் களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் மனி தப் பண்பு, நற்குணம், தர் மம் இவைகள் குன்றி ஒரு வரை யொருவர் வெறுத்து வாழ்வர். இந்நிலை நிலவுகை ப.61 நீங்களும் குழப்பங்களை, எதிர்பார்ப்பீர்களாக... ''
(அல்- ஒஹதீஸ்)
ஆசிரியர்; ம், நூறுல்ஹக்
நவ - ஜன, பெப் - ஏப் 1984 / 85
சேட்டை! -விகள் வேட்டை!!
சமூகத்தினர்களும் ஓன்றுபடுவதுடன்; தளர்ந்து காணப்படும் இன ஐக்கியத்தையும், நல்லுறவு நேசப் பாங்கையும் வலுப் படுத்திக் கொள்ளவேண்டும் அதுவே சிறுபான்மையினமாகிய தம்மிரு சமூகங்களும் தலைநிமிர்ந்து தனித்துவமாக வாழ உதவும்.
இனங்களுக்கிடையில் சிறு பிரச்சினைகள் நிகழாதிருக்காது . (அப்படியிருக்கக்கூடிய சாத்தியப்பாடேயில்லை ஏனெனில்) எல் லோரும் ஒரேமாதிரியாகச் சிந்தித்துச் செயற்பட்டுவிட்டால் பிரச்சினை என்பதற்கே இடமில்லாது போய்விடும். எனவே, ஆங்காங்கே நிகழும் சிறுபிரச்சிலை களைத் தூக்கிப்பிடிக்காது மன் னிக்கும் மனப்பாங்கையும், மனிதாபிமானத்தையும், நல்லுறவு நேசத்தையும் இன ஐக்கியத்தையும் வலுப்படுத்தி இறுகப்பற்றி யொழுகும் பக்குவத்தை எல்லோரும் வளர்த்துச கொள்க வேண்டும் அதுவே சமூகங்களிடையே ஏற்படும் அழிவுகளைக் காப்பாற்றக் கூடிய பாதையும் சுபீட்ச வாழ்வின் வழியுமாகும்.
ஒவ்வொரு சமூகத்திலும் புல்லுருவிகள் இல்லாமலில்லை. அப்படியானவர்களின் குறுகிய சிந்தனையின் விளைவாகத் தோற் றுவித்துவிடும் பிரச்சினைகளை பெரிதுபடுத்தாது சுமுகமாகத் தீர்த்து க கொள் வதற்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தி அவற் றின் மூலமே பிணக்குகளைத் தீர்த்துக் கொள்ளும் போக்கையும் நாமொவ் வாரு வரும் பின்பற்றவேண்டும் அதுவல்லாது ஓர் அழிவை நினைத்து இன்னும் அழிவுகளைப் பெருக்கிக் கொள்ல து அறிவு பூர்வமான செயலாகவோ, மனிதாபிமானமுள்ள நட வடிக்கையாகவோ இராது
உண்மையில், இனங்களுக்கிடையில் ஏற்படும் மோதலின் மூலம் எவ்வித நன்மைகளும் ஏற்பட ச் சந்தர்ப்பமேயில்லை. மாறாக அழிவு என்பதையே அதிகரிக்கச் செய்யும். எனவே, சமாதானம், மன்னிக்கும் மனப்பாங்கு போன்ற மனிதாபிமானப் போக்கின் மூலமே தன்மைகள் நிறைந்த குழ்நிலையை உருவாக்கமுடியும்.
7 இதனை எல்லாச் சமூகத்தவர்க ளும் இதயங்களிலிருத்திச் செயற் படவேண்டியதாகும்.
றைவு மலர்
சிறுபான்மையினங்கள் மிகவும் எச்சரிக்கையுடனும், ஆழ்ந்த சிந்தனையுட னு" செயற்பட வேண்டிய காலகட்டமிது சிறு பான்மையினங் ளி ட யே பிணக்குகள் தொடராக இருக்கு மானால் இரு இனங்களும் நசுக்கப்பட்டவர்களாக மாறுவகி லிருத்து டு டபுடி பா து இந் நாட்டில் நாம் எல்லா இன மக்களுடனும் ஐக்கியமாக வாழ்ந்துவந்தவர்களென்பதை முன் லிம்கள் மறந்து செயற்படலாகாது .
இன்றையத் தேவைகளின் முதன்மையானது இனங்களுக் கிடையில் ஐக்கியம் என் னும் பாலத்தை உறுதியாகக் கட்டி யெழுப்புவதே! அதுவே சுபீட்சமான வசந்த வாழ்வின் விசா லமான பாதையாகும்.
ந .29ா) - வித்து" அன்பளிப்பு: ரூபா. 3-002 அனைத்திற்கும் ஆக்கியோரே பொறுப்பாவார். சிவமயம்

Page 2
அல் - 2
விஷமப்பாதையிலிருந்து !
இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரண்பட்ட கொள்கை களை நம்மிடைய நம்மவர்களே தோற்றுவிக்கும் குழப்பகர மான போக்குகள் பல காலமாக எம் மத்தியிலிருந்து வரு வது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்
இவ்வாறான சூழ் நிலை எவ்வாறான பேரழிவுகளை எம்மிடையே ஏற் படுத்தும் என்பதை எவரும் சிந்திப்பதாயில்லை. மாறாக , வழிகேட்டுக் கூட்டங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது."
> இத்தகைய விஷமிகள் உருவாகுவார்களென்பதை வான் மறையும், வள்ளல் நபி (ஸல்) அவர்களின் வாக்குகளும் எச் சரித்துணர்த்துகிறது. இதனைக் கருத்திற் கொண்டு மாற்று வழி! யைக் கண்டுபிடித்து ஈடேற்றமான பாதையின் வழிநடப்போர் எத்தனை பேர்?
உறுதியான இறை நம்பிக்கையுடனும், உள்ளச்சத்தோடும் குர் ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் ஆகியவற்றின் அடிப் படைகளுக்கு முரணில்லாத முறையில் எவர்கள் தங்களது வாழ்க்கையைப் பேணிக்கொள்கிறார்களோ அவர்கள் நிச் - ம க நஷ்டகரமான வாழ்வை ஈருலகிலும் பெறமாட்டார்களென் பது தெளிவானது.
ஆனால், கூரிய சிந்தனையும், ஆழ்ந்த மார்க்கறிவுமில்லை யெனில் விஷமிகளின் வழிகேட்டில் வீழ்ந்து விடுவதிலிருந்து விடுபடமுடியாதென்பதை மறவாத வரை மோட்சம் ந ம க் கு நிச்சயமுண்டு.
நல்லவை என்ற போர்வையில் தான் தீமைகளும் எம் மி டை ய பரவுகின்றது. ஷைத்தானியத் தொழிற்பாடுகள் இப் படித்தான் அதிகமானவைகள் அமைந்திருக்கின்றனவென்று வர : லாறு ள் நமக்குப் பாடம் புகட்டிக்கொண்டிருக்கின்றன.
இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கிய பல வியக்கங்கள் எம் மிடை யேயுண்டு. இன்னும் சில உதயமாவதற்குக் காலம் பார் த்துக் கொண்டிருக்கின்றன, ஆனால் எம்மத்தியிலுள்ளவைகளில் அனேகமானவை லழிகேட்டைச் சார்ந்தவையாகவேயிருக்கி றது. இதனைப் பலருணர்ந்து கொள்ளவில்லை.
சிலருணர்ந்து கொண்டாலும், நாமிது வரை இருந்துவிட்டு மாறுவது தரக்குறைவென்றும், மற்றவர்கள் ஏதாவது கூறு வார்களென்ற எண்ணத்திலும் அப்படியே விதாண்டவா தங் களை முன்வைத்து கோணற் பாதையிலேயே தங்களது பய
ணத்தைத் தொடர்கிறார்கள்.
இதனால் இஸ்லாமிய நெறிமுறைக்கு எத்தகைய நஷ்டமும் ஏற்படுவதற்கில்லை, ஆனாலிந்தக் குறுகிய சிந்தனையில் நிலைக் கொள்வோர்களின் ஈருலக வாழ்வுதான் இருளை விலை கொடுத்து வாங்கியதற் கொப்பாகின்றது.
நவ-ஜன, பெப் ஏப், - 1984 / 85

ஹதா
விலக வழியேயில்லையா?
தவறிய போக்குடைய கட்சிகளில், இயக்கங்களில் எமது ! உலமாக்களும் இணைந்து காணப்படுகின்றார்கள். ஆதலால், எது சரி எது பிழையான கோட்பாடுடையதென்பது கேள்விக் குறியாகி விடுகிறது பாமரர்களின் நெஞ்சங்களில். இது நியா யமான நிலை தான்.
இந் நிலையுள்ளோர்களுக்கு விமோஷனமளிப்பதுடன்; இஸ் லாத்தின் பெயரால் காணப்படும் பிளவுகளையும் நிவர்த்திசெய் விப்பதற்கும் வழி யென்னவென்பதைச் சிந்திக்க வேண்டியவர் களாக நாமுள்ளோம்
ஆனால், எமது உலமாக்கள் இவ்விடத்தில் ஒரு விடயத்தை க வனத்திற் கொள்ளவேண்டும். அதாவது ஆளுக்கொரு இயக் கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு ; ஒருவருக்கொருவர் முரண் பட்ட போதனைகளை பறைசாற்றிக் கொண்டுமிருப்பார்களே யானால் சமூகத்தின் மத்தியில் இன்னுமின்னும் பலபிரச்சினைகள் வளருமே தவிர குறையாது
நாட்டின் நாலாபுறங்களிலும் வாழ்கின்ற உலமாக்கள் எல் லோரும் இதனைக் க ஈத்திற்கொண்டு, செயல் படத் துணிவார் கள யின் எம்மிடையேயில்லை வேற்றுமைப் பிளவுகள்.
ஆம்! எமது உல க்கள் யாவரும் முதலில் ஒரு அமைப் பின் கீழ் (அங்கீகரிக்க பட்ட கொள்கைகளுள்ள சுன்னத்வல் ஜ மா அத்தில்) ஓன்றிணை தல் வேண்டும். பின்னர் மூலாதாரங்க ளாகக் குர் ஆன், ஹதீஸ், இஜ்மாஃ, கியாஸ் ஆகியவற்றைப் | பின்பற்றவேண்டும்
எம் மத்தியில் பல கருத்துக்களுள்ள விடயங்களை இஸ்லா | மிய மூல 7 த ாரங்களின் மூலம் ஆராய்ந்து தெளிவான • தீர்க்க மான முடிவுகளை ஒருமித்து மக்கள் மத்தியில் பிரகடனப்படுத் துதல் வேண்டும்.
அதுவல்லா து ஆளுக்கொரு கருத்தையும், கொள்கைகளை யும் ஏற்படுத்திக் கொள்வார்களேயானால் சமூகத்தில் நல்ல பல சீர் திருத்தங்களை ஏற்படுத்த முடியாமற் போய்விடு மென்பதை மறந்து விடலாகாது இந்நிலை எம் சமூகத்தில் தொடருமாயின் அநேகரின் ஈமான் அபாயகரமான நிலைக்குள்ளாகுமென்பதை மறந்து விடக் கூடாது - ஆகவே, உலமாக்களிடையே காணப்படும் வேற்றுமைக || ளைத் துறந்து, எதிலும் எங்கு > நமித்த நிலையில் சங்கமிக் கும் சூழலை நமது உலமாக்கள் உரு வாக்கு லதன் மூலமே வழி கேட்டிலிருந்து எம்மவர்களை மீ டியெடுக்க முடியுமென்பதை கருத்திற்கொண்டு காரியமாற்றுதல் வேண்டும், அப்போது தான் எம் சமுதாயத்தை விஷமப் பாதையிலிருத்து விடுவிக்கமுடியும்.
= பிரதம ஆசிரியர் =
அல்-ஹதா - 02

Page 3
இஸ்லாம் கரிக்கும் வாலி
28289629 மெளலவி. கல்மு
இஸ்லாம் எல் ல ா அம்சங்களையும் கொண்டவொரு வாழ்க்கைமுறையாகும் வெறும் நம்பிக்கைகளை மாத்திரம் அது வளர்த்தெடுப்பத யில்லை. மாறாக ஈருலக வாழ்விற்கும் ஏற்றவழி முறைகளைக் கொண்ட கட்டளைகளை முன் வைக்கின்றது அதன் சட்டங்கள் நேர்த்தியான முறையில் அமைந்திருப்பதுடன் எந்த விடயத்திலும் கட்டாயம் என்பதையோ பலவந்தம் என்ப தையோ இம்மியளவும் காட்டாமல் மனித இனம் வாழ வழிகளை வகுத்திருக்கிறது.
இஸ்லாத்தின் தூண்கள் எனப்படும் கட்டாயக் கடமைக ளில் கூட இஸ்லாம் சலுகை காட்டுகிறது. ஒருவன் நோய் வாய்ப்பட்டிருக்கும்போதும், நினைவிழந்து வலிப்புக்கண்டவிடத் தும் இறைவன் பாதையில் தவிர்க்கமுடியாத வேறுபாதையில் ஈடுபட்டிருக்கும்போதும், பெண்களுக்கு மாதவிடாய், பிள்ளைப் "பேறு காலங்களிலும் தொழுகை, நோன்பு ஆகியவற்றைச் செய்யவேண்டியதில்லை. பொருள் வசதியற்றோர் ''ஹஜ்'' என் னும் புனித யாத்திரை செய்யவேண்டியதில்;ை தரித்திரர்களுக் தம் ஏழைகளுக்கும், கடனில் மூழ்கி யோருக்கும், வழிப்போக் கருக்கும் ''ஜகாத்" எனும் வரி கட்டாயப்படுத்தப்படவில்லை. மாறாக இவர்களுக்கே ஜகாத் பணத்தைப் பகிர்ந்தளிக்கவேண் டும் என்று ஜகாத் கொடுக்க வசதியுள்ளவர்களுக்கு இஸ்லாம் கூறுகிறது. இப்படி, கட்டாயக் கடமைகளில் கூட மனிதருக்கு அவரவர் வசதிக்கு ஏற்ப சலுகை அளிக்கிறது இஸ்லாம். "அல்லாஹ் எந்த ஒரு ஆத்மாவையும் அதன் சக்திக்குமேல் நிர்ப்பந்திப்பதில்லை " என்று அல்லா ஹ்வே தன் மறையில் கூறுகிறான்.
கட்டாயக் கடமைகளில் கூட கருணை காட்டும் இஸ்லாம் எப்படி கருக்கரி வாளாக இருக்க முடியும்?
பிறமத நம்பிக்கையில் எவ்வித கட்டாயமும் இருக்கக் கூடாது! என இஸ்லாம் தடுத்திருக்கிறது. இஸ்லாமிய அரசின் கீழ் வாழக்கூடிய முஸ்லிம் அல்லாதாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கும் சமய சித்தாந்தக் கொள்கையாக இஸ்லாம் பிரகட னப்படுத்தியிருக்கிறது இதற்கு இஸ்லாமிய மூலாதாரங்கள் சாட்சியாகும் இவை விதிப்பது பாதெனில் ''முஸ்லிம் அல்லா தார் தங்கள் சொந்த சட்டங்களையே வைத்துக் கொள்ளவும், தங்கள் சொந்த வழக்கு மன்றங்களில் தங்கள் சொந்த நீதி பதிகளைக் கொண்டு வழக்காடவும் அனுமதிக்கப்படவேண்டும். இந்த விசயங்களில் சமய சமுகப் பிரச்சினைகளில் முஸ்லிம் அதி காரிகள் தலையீடு இருக்கக்கூடாது'' என்பதாகும்.
பாரதத்தின் தந்தை காந்தி அவர்கள் "ஹிந்து முஸ்லிம் பிரச்சினை" என்ற நூலில் மதமாற்றத்திற்காப் பலாத் காரத் தைப் பயன் படுத்துவதற்குக் குர்ஆனில் ஆதாரம் கிடையாது அந்தப் புனித நூல் மதத்தில் பலவந்தம் கிடையாது ''என்று தெளிவாகச் சொல்கிறது. எனக்கு தெரி ந்த வ  ைர எ ந் த முஸ்லிமும் பலாத்காரத்தை ஏற்றுக்கொண்ட தி ல் லை த ா ன் பெருகுவதற்கு பலாத்காரத்தை நம்பியிருந்தால் இ ஸ் ல ா ம் உலக மதமாயிருக்க முடியாது'' என்று கூறுகிறார் எல்லோரும் அறிந்து எல்லோராலும் மதிக்கப்படும் இஸ்லாம் எவ் வாறு கரிக்கும் வாளாக இருக்க முடியும்?
- நவ-ஜன, பெப் ஏப், - 1984 / 85

பல்ல கவின் பிறையே ணக் கலீல் (நூரி) 282%%%%8
மனைவி, மக்கள், இடம், பொருள், செல்வம், அன்பு, பாசம் இவற்றை இஸ்லாம் துறக்கச் சொல்லவில்லை. இஸ்லாம் துறக்கச் சொல்வதெல்லாம் தன்னைத்தானே பே ற்றிப் பு க ழ் வதையும் நம் முடைய கைவினைப் பொருட்களை நாமே போற்றி வணங்குவதையும் மூட நம்பிக்கைகளைப் போற்று வ ன த யும் மனித சமூகத்தை இழிவு படுத்தும் நாஸ்தீகம் அநீதீ இவற் றைத்தான் மனிதனை மனிதப் பண்புள்ளவனாக்கும் இ ந் த த் துறவறத்தில் தான் இஸ்லாத்தின் ஒழுக்கவியல் ஆரம்பமாகிறது இஸ்லாம் விதிக்கும் இவ்வொழுக்கம் அல்லது அ ற வ ா ழ் வு எல்லோருக்கும் பொதுவானதுதானே! எல்லோராலும் அனு சரித்துக் கொள்ளக் கூடியதுதானே! இஸ்லாமிய கொள்கைகள் எப்படி கருக்கரி வாளாக இருக்க முடியும்?
மனிதன் தன்னுடைய பலவீனங் கா ர ண ம ா க இ ல ற வனுக்கோ அல்லது தன்னுடைய சக உயிரினங்களுக்கோ தீங்கு இழைத்து விடலாம் இஸ்லாத்தில் ஒவ்வொரு தவறுக்கும் தண்டனைகளுண்டு ஆனால் மனமிரங்கி தவறை உ ண ர் ந் து மன்னிப்புக் கேட்கும் பொழுது இறைவன் நிச்சயம் மன்னிப் பதாகக் கூறுகிறான்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் இவ்வுல வாழ்வை மறந்து விட வேண்டிய அவசியம் இல்லை. "உலகில் உங்கள் பங்கை ஒதுக்காதீர்கள்'' என்ற குர்ஆன் ஆயத்தின்படி உலகத் தின் நேர்மையான நன்மை தீமை யாவற்றிலும் மனிதன் கல ந்து கொள்ளலாம். செல்வத்தின் மிடுக்கை செழிப்பாகக்கா ட்டலாம் ஏனென்றால் ''இறைவன் தன் அடியார்க்கு வழங்கிய அருட் கொடையின் அடையாளங்களைத் தன் அடியான் மீது கண்ணுற விரும்புகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கூறி உள்ளார்கள் இத்தனை சலுகைகள் உள்ள இஸ்லாம் எப்படி கருக்கரிவாளாக இருக்க முடியும்?
போரைக் குறித்த இஸ்லாமியச் சட்டம் மனிதத்தன்மை உடையது சிறுவர்களையும், மாதர்களையும், முதியோர்களையும், பிணியாளர்களையும், துறவிகளையும், கொல்வதை அச்சட்டம் அனுமதிக்கவில்லை போர் அறிவிப்பினால் எதிரி நாட்டின் குடி மக்களுக்குண்டான கடன்கள் பாதிக்கப்படுவதில்லை மிக அவசி யமான குறைந்தபட்ச அளவுக்கு அப்பாற்பட்ட எல்லாக் கொலைகளும் அழிவுகளும் தடுக்கப்பட்டுள்ளன எதிரியோடு போர்புரியும் போதும் மனிதத்தன்மையுடன் சட்டம் இயற்றும் இஸ்லாம் எப்படி கருக்கரிவாளாக இருக்க முடியும்?
தீமைகளின் வெளித்தோற்றங்களை மட்டுமன்றி அவற்றின் பிறப்பிடங்களையேதாக்கும் தீவிர நோக்கத்தில் இஸ்லாம் சில நடைமுறைகளை விதித்திருக்கிறது ' பரிந்துரைக்கிறது. அல்லது
க்குவிக்கிறது. அன் நடைமுறைகளின் ஆழ்ந்த நோக்கங்களை நாம் கவனிக்காவிட்டால் அந்நடைமுறைகள் நமக்குசிலசமய பகளில் திகைப்பூட்டும்.
இஸ்லாம் நன்மையைப் போற்றுகிறது • அதற்கு வெகும தியளிக்கிறது' தீமைகளைக்கண்டிக்கிறது அதற்குத்தண்டணைக ளயும் வழங்குகிறது. ஆன்மீகம் சம்பந்தப்பட்டதானாலும் லெ எகீஹம் சம்பந்தப்பட்டதானாலும் சரியே! அத்துடன் நில்லாது மனிதன் அநீதி இழைக்காமலும் பிறர் உரிமைகளை மீறாமலும் இருக்கும் பொருட்டு அனுமதிக்கப்பட்ட உலக விஷயங்களில் மல்லாவித முன்னெச்சரிக்கைகளையும் இஸ்லாம் எடுத்திருக்கிறது இதனால் இஸ்லாத்தில் கட்டாயம் இல்லை; பலவந்தம் இல்லை.
(4ம் பக்கம் பார்க்கவும்)
அல்- ஹுகா - - 03

Page 4
குழந்தை வளர்ப்பில் டெ
* * * * * * * * * * ** மருதூர்
இவ்வுலகில் வாழும் இஸ்லாமிய மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்விற்குத் தேவையான கல்வியைக் கற்றுக்கொள்வது அவசியமும் அவசரமுமாகும். மனித இனத்தைப் புனித இன மாக ஆக்கிவைத்து தத்தம் வாழ்வில் நிகழ்கின்ற எல்லா நன்மை தீமைகளுக்கும் அனைத்து சுக துக்கங்களுக்கும் இதனால் ஏற்படு கின்ற வாழ்வு, தாழ்வு. வறுமை செழுமை, இல் 7பம் நஷ்டம் இவையனைத்திற்கும் இறையிடமே முறையிடுவதும் அதற்குரிய சட்ட திட்டங்களை ஒழுங்கு மு றை க ளை க் கடைப்பிடிப்பதும் அத்தியவசியமாகும்
ஆனால் நம்மிலே பலருக்கு முறையான மார்க்க கலா ஞானம் போதிக்கப் பெறவில்லை. எண்ணற்ற வர்கள் தங்களின் சமயக்கல்வியறிவு போதிக்கப்படாததின் விளைவாக பெயரளவில் முஸ்லிமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதை நாம் ந ன் கு அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.
இக்குறையை களைவதற்கு சிறு பாரயம் முதலே ந ா ம் பிள்ளைகளுக்கு இஸ்லாமிய கலாச்சாரத் தத்துவங்களை, விசு வாசக் கொள்கைகளை, செயற்படும் மு  ைற க ளை, ஓ ழுக் க நெறிகளைப் பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பதன் மூலம் இந் நிலையிலிருந்து விடுபடமுடியும்.
''விசுவாசிகளே உங்களுடைய ஆத்மாக்களையும், உங்களு டைய குடும்பத்தாரையும் நரக நெருப்பை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்'' என்ற மறை வசனம் எமது சிந்தனைக்குரிய தாகும்.
ஒரு சிறு குழந்தை சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கண்டு அதன் பக்கம் விரைந்து வருகிறது. அக்குழந்தையைப் பெற் றெடுத்தவர்கள் அந்நெருப்பை அகற்றிவிடுகின்றனர். ஆனால் அக்குழந்தை நெருப்பை அடைய வேண்டு மென்று பிடிவாதம் பிடிக்கிறது எனினும் பெற்றவர்கள் அதைக் கொடுக்க மறுக் கின்றனர் ஏனெனில் அக் குழந்தைக்கு அறியும் சக்தி இல்லை. அதனுள் நாசப்படுத்தும் சக்தி உண்டென்பதை அறிந்த அப் பெற்றோர் குழந்தைக்கு நெருப்புத்தர மறுக்கின்றனர் இது எமது வாழ்வில் நிகழும் சம்பவமாகும். ஆனால் முன்னே சுட் டிக் காட்டப்பட்டுள்ள இறை வசனத்தை நம் வாழ்வில் ஒரு முறையாவது சிந்தித்தால் நிச்சயம் நம் சிந்தை தெளிவு பெறும்.
பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எழங்கும் பேறுகளில் அழ கிய நல்லொழுக்கத்தைக் கற்பிப்பதை விடச் சிறந்தது வேறெது வும் இருக்கமுடியாது. ஏனெனில் பெற்றோர் தம்பிள்ளைக்கு ஆற்றும் கடமைகளில் தலையானது அழகான பெயர் சூட்டல் (தற்கால நவீன பெயர்களல்ல) நல்லொழுக்கக் கல்வி கற்பித் தல், பருவமறிந்து மணம் செய்வித்தல் என்பவைகளைக் குறிப் பிட்டுச் சொல்லலாம்
ஆகவே, பெற்றோர்களா யே நாம் பிள்ளைகளுக்கு இளமை யிலிருந்தே இஸ்லாமிய கல ஞானத்தையும், நல்லொழுக்க சிர் தனைகளையும், நற்குணப் பயிற்சிகளையும் பயிற்றுவித்தால் எதிர் காலத்தில் நாம் பெற்றெடுத்த செல்வங்கள் எழில்மிகு இள் லாத்தில் இணையற்ற காவலர்களாக விளங்குவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை
இவை தவிர இறந்து பயன் தரும் காரியங்களான நிரந்தர தர்மம், பயன் தரும் கல்வி, நற்பிரார்த்தனை செய்யும் பிள்ளை இவை மூன்றும் நம்மால் பெற்று வளர்க்கப்பட்ட பிள்ளை களில் வாயில 1 க.வே எமக்குக் கிடைக்க வழியுண்டு, வாய்ப்புண்டு இதனால் நாம் இறந்துவிடினும் இறவாப் புகழ் பெற்றவர். ளாகி விடுகிறோம். இஃதன்றி நம்முடைய பிள்ளைகள் நம்போன் றோருக்கு முன்மாதிரியாகவும் திகழ்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது.
நவ-ஜன, பெப்.ஏப், - 1984 / 85,

ற்றோர்களின் பங்களிப்பு
மால்தீன் **** * * * * * * * *
ஆனால் இந்த இருபதாம் நூற்றாண்டில் இதனுடைய நிலை கள் எல்லாம் கீழிறங்கி இருக்கிறது. நாகரீகம் என்ற பெயரால் சமதர்மம், சத்தியம், சாந்தம், சகோதரத்துவம் போன்ற வற்றைப் புதைகுழியில் போட்டு மூடியவர்களாக போட்டி பொறாமை, மனக்கசப்பு. பதவி, பகட்டு, பேராசை, சுயநலம், ஏமாற்றுதல், எதேச்சாதிகாரம், பொருள் ஈயாமை போன்ற வற்றால் நாகரீகம் என்று கூப்பாடு போட்டுவரும் கூட்டத்தின ரிடையே தாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்நிலை இப்ப டியே நீடிக்கச் செய்யும் வகையில் நாமும்' நம் பிள்ளைகளுக்கு இஸ்லாமியக் கொள்கைகளை முறையே போதிக்காமல் வாளா விருந்தால் நாமும் அது வளர்வதற்குத் துணை நின்றவர்களா வோம்.
எனவே நம்முடைய பிள்ளைகளுக்கு இளமையிலேயே முறை யான இஸ்லாமியக் கல்விதனை, அதன் தூய பண்பினை, அறி வார்ந்த கருத்துக்களை, ஒழுக்க நெறிகளை, அதன் சீரிய வழி முறைகளைக் கற்பித்துக் கொடுக்க பெற்றோர்கள் முன் வருவது அவர்களின் உள்ளத்தில் பசுமரத்தாணிபோன்று உறைய ஏது வாகும். தவிர சத்திய சன்மார்க்க அறிவொளி குன்றியுள்ள இக்காலை அதன் பேரொளி பரப்பிட மத்ரஸாக்கள் (அரபும்-- கலாசாலைகள்) தோற்றுவிப்பதும் நம்முடைய கடமையாகும். - அல்லது தோற்றுவிக்கப்பட்ட மத்ரஸாக்களுக்கு ஆக்கபூர்வமான வகையில் கவனம் செலுத்தி நிலையான தர்மத்தை அடைவது பெறுதற்கரிய பேறாகும் செயலற்கரிய செயலாகும். வல்ல இறைவன் அப்பேற்றைப் பெற எம்மனைவர்களுக்கும் வாய்ப்யை நல்குவானாக. ஆமீன்.
இஸ்லாம் கரிக்கும் - -
(3ம் பக்கத் தொடர்)
தம்பிக்கையாளர் பிறரால் கட்டாயப் படுத்தப்படாமலே வணக்கம் புரிகிறார் நோன்பு நோற்கிறார்; இன்னும் உள் ள காரியங்களையும் கட்டயம் என்பது இல்லாமலேயே செய்கிறார்
கிறிஸ்தவராக இருந்து பின் கம்யூனிசக் கொள்கையை ஏற்று, பிறகு இஸ் ல எமே சிறந்தது என்று தெளிந்து இஸ்லாத் தைத்தழுவிய பிரேஞ்சுக்காரர் 'ரஐ கரோதி' அவர்கள், தம் நூலில் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார் ''உலக வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இஸ்லாத்தின் உயர்ந்த பண் பாட்டை நோக்கினால் யூதர் கிறிஸ்தவர் மற்றும் வேறு மதத் தைச் சேர்ந்த அறிஞர் பலர் இஸ்லாமிய ஆட்சிகளின் போது பதவி வகித்ததை அறியலாம் மேலும் அவரவர் மதத்தைபின் பற்ற இஸ் லாம் அனுமதியளிக்கிறது வாளால் தான் இஸ்லாம் வளர்ந்தது என்பதற்கு இம்மியளவும் ஆதாரமில்லை முற்றிலும் - தற்காப்புக்காகவே முஸ்லிம்கள் வாளேந்தினர்'' என்று அவர் கூறுகிறார்.
இப்படிப் பலராலும் புகழப்படும் இஸ்லாம், பலராலும்' உணரப்படும் இஸ்லாம், பலராலும் மதிக்கப்படும் இஸ்லாம், தனி மனிதனுக்கும் சரி, , சமூகத்திற்கும் சரி நேர்மை, நீதி ஒழுக்கம், பண்பு, கடமை போன்றவற்றைப் போதித்து அனை வருக்கும் நல்வழி காட்டுகிறது இஸ்லாம் எப்படி கருக் கரிவாளாக இருக்க முடியும்? '' இஸ்லாம் கருக்கரிவாளல்ல; அதுகவின் பிறையே!"
*
அல்- ஹுதா - 04

Page 5
சிந்தனை தெளிவிற்கேயன் RRRRRRRRRRRRRRRRRW
அறிவு என்னும் தீபத்தை அல்லாஹ் ம னி த னு க் கு 4 கொடுத்துள்ளான். இதன் மூலம் இடர்களையும், பாதாளாம் களையும் இனங்கண்டு வாழ்வதற்காக. இதனை எம்மிற் பலரு ணர்ந்து கொள்ளாது வாழ்கின்றனர் உண்மையில் இவர்கள் பரிதாபத்திற்குரியவர்களென்பதில் எள் ள ள வும் ஐயமில்லை எமக்கு ஏகன் நல்கிய அறிவின் அளவை அருள்மறை "வமா ஊத்தீத்தும் மினல் இல்மி இல்லா கலிலன்" (அறிவிலிருந்து கொஞ்சமேயல்லாது உங்களுக்குத் தரப்படவில்லை ) என்பதன் மூலம் உணர்த்துகின்றது.
இப்படி எமக்கருளப்பட்டிருக்கும் அறிவு யாவருக்கும் ஒரே விதமாகவும், ஓரேயளவிலும் என்று கூறிவிடமுடியாது. ஏனெ னில், திருமறையிலோரிடத்தில் “பௌக குல்லிதீ இல் மீன் அலி முன் '' (ஒவ்வொரு அறிஞர்களுக்கு மேலால் அறிவுடை யவர் இருந்துகொண்டேயிருப்பார்கள்) என்று காணப்படுகின்றது.
வரலாறுகளை நாம் எடுத்து நோக்கினால் இதற்கான ஆதா ரங்களைத் தரிஷிக்கமுடியும். நபி மூஸா (அலை) அவர்களின் அறிவிற்கு மேலாக அவருடைய சிந்தனை எட்டாத தூரத்தி லுள்ள ஒரு பெரியாரிடமிருந்து கல்வி அறிவு கற்றதாக திரு மறை தகவல் தருகிறது.
*********** அப்படியானால் சமமான அ றி வு வழங்கப்படவில்லை. மாறாக அவரவர் க
எம் எம்.எ ளின் தகுதிற்கும், தரத்திற்கும் தகு மானமுறையில் அல்லா ஹ் அளித்துள்
சாய்ந் ளான் என்பது நிதர்சனமான விஷயம்.
| * **********
மனிதனுக்கு அறிவு என்னும் ஞானம் வழங்கப்பட்டிருப்பு தேன்? எதையும் சிந்தனையுடன் செய்து சீரிய வாழ்வு வாழ்க தற்காகவே. இல்லையேல் ' 'சிந்தித்துப்பாருங்கள், உற்றுணர்ந்த பாருங்கள், கவனித்துப் பார்த்தீர்களா'' என்ற கோஷங்களை நாம் மறையில் காணமுடியாதிருக்கும். அப்படியல்லாது இப்பு டிக் காண்பதன்மூலம் நாம் எதையும் சிந்தித்தே செயலாற் வேண்டுமென்ற முடிவுக்கு வரவேண்டியவர்களாகின்றோம்.
சிந்தனையில்லாச் செயல்கள் நஷ்டத்தையும், கஷ்டத்.ை யும் எமக்கேற்படுத்தும் என்பதை அனுபவத்தின் மூலம் உண. கின்றோம். இந்தத் துர்பாக்கிய நிலையிலிருந்து நீங்கி விடி. பெற்று வசந்த வாழ்வு வாழவேண்டும் என்பதற்காகவே அறிய வழங்கப்பட்டிருக்கிறது. அ றி  ைவ பெறுதற்கரிதான சொ தாகப் பற்றிப் பேணிக்கொள்ளல் நம் கடமையன்றோ? அ) வின் அவசியத்தையும், அதன் நன்மைகளையும் நாமுணர்வத யின் சித்தனையின்பால் பயன் படுத்தவேண்டும் அப்பொழு: தான் அதன் மகத்துவம் முக்கியம் என்பன நன்குணரப்படும் இதனாற்தான் இறைவன் மனிதனைச் சிந்திக்குமாறு பணி கின்றான்.
சிந்திக்கப் பணித்தவனே சிந்திக்கும் வழிமுறைகளையு வகைப்படுத்தியுள்ளான். அவ்வழி தவிர்ந்து தம்வழிபேணி கொள்வோர்கள் எம்மிடையே காணப்படுவதன் மூலம் கீற களும், கோணல்களும் எம்மிடையே ஏற்பட்டுவிட்டன.
சிந்திக்கவேண்டும், ஆனால் ஒரு இஸ்லாமியனின் சிந்தன் இஸ்லாத்தைப்பற்றிச் சிந்திக்கும்போது மிகுந்த நிதானமு
நவ-ஜன், பெப்.ஏப், - 1984 / 85

லாமல் குழப்பத்திற்கல்ல RRRRR*************
ஆழ்ந்த நோக்கும் கொண்டதாக இருக்கவேண்டும். இல்லை யேல் குழப்பங்களை உருவாக்கி பிளவு களுக்கு வழிசமைத்து விடும். அப்படித்தான் எம்மிடையே ஏற்பட்டு விட்டனவென் பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கலாம். அவைகளில் ஒரு சிலதை எமது நோக்கிற்கு எடுத்துப்பார்ப் போம் பின்வரும் கூற்றுக்கள் சிந்தனையாளர்களின் சிந்தனை யில் சிக்கியவைகளாம்.
* நாம் இன்று ஸஹிஹல் சித்தா என்று ஏற்றுக்கொண் டுள்ள ஹதீஸ் கிரந்தங்களில் எமது அறிவிற்குப் பொருத்த மில்லாததும்; ஒன்றுக்கொன்று முரண்பாடானவைகளும் காணப்படுகின்றன. கலீபாக்களின் ஆட்சியிலே உதுமான் (ரலி) அலி (ரலி) ஆகியோரின் ஆட்சி சரியானதென்பதற்கில்லை. எம் பெருமானார் (ஸல்) அவர்களைவிட ஷைத்தான் அறி
வாளியாவான். * குர்ஆன் கூறும் வழிதான் சுன்னத்தாகும். * குர்ஆனில் கூறாத எதுவுமே வணக்கவழிபாடாக வரமுடி
யாது. * ந ா ன் குமத் ஹபுகள் தான் எ ன் று வரையறுத்
திருப்பது ஏற்க முடியாதவை. *************
இப்படி இந்தப் பட்டியல் நீள்கி ம் நூறுல்ஹக்
றது - இப்படியான கருத்துக்களை முன்
வைத்து, தாங்கள் சிந்தித்துக் கண்டு தமருதூர்
பிடித்தவைகள் இ  ைவ நீ ங் க ளு ம் =************* சிந்தித்துப் பாருங்கள் என்று அழைப்பு
விடுக்கின்றனர். இவ்வாறான கூற்றுக்களை முன் வைப்பதன் மூலம் சிந்தனையின் இலக்கைச் சிதைத்து விடுகின்றனர் என்பதைச் சற்று ஆழமாக நோக்குபவர் களுக்கு மறைவானதாயில்லை.
இப்படியான குழப்பகரமான கருத்துக்களை முன்வைப்ப | தற்கு பின் வரும் காரணங்களே காரணிகள் என்று கூறின்
மிகையாகாது.
*
*
தாங்களின் தகுதிற்குமேல் சிந்தனையை வளர்த்துக் கொள் ளுதல். (வரையறுக்கப்பட்ட அறிவுள்ளவர்கள் தான் மனிதர் கள், அதிலும் எல்லோரும் ஒரேயளவான அறிவுடையவர் களுமல்ல)
இஸ்லாமிய வாழ்க்கை நெறிகாட்டல்களின் அதன் வரை யறுப்பை அறியாமை. (இஸ்லாத்தின் கோட்பாடுகள் ஒவ் வொன்றிற்கும் வரையறையுண்டு. இதனைக் கவனத்திற் கொள் ளாது தங்களின் எண்ணம் போகும் வழியில் சிந்தனையைத் தவழவிடுதல். இதன் மூலம் தெளிவான முடிவை முன்வைப் பதற்குப் பதிலாக புதிய தமது கருத்தை முன்வைக்க வேண்டி யேற்படுதல்.)
5.
தன்னைப் பிறர் சிறந்த சிந்தனையாளர் அறிஞர் என்று கூறவேண்டும் அத்துடன் எம்மை மற்றவர்கள் பின் பற்றவும் வேண்டுமென்பதற்காகவே தமது புதிய கருத்துக்களை முன்வைப் பது. ஆகிய சிறுமைத்தனமும் விஷமப் போக்குமே குழப்ப கரமான கருத்துக்களை எம்மிடையே ஏற்படச் செய்ததென்ப தைச் சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து தாங்களைத் - திருத்திக் கொள்ளாதவரையில் ஈடேற்றம் என்னும் வெற்றிக் கொடி யைப் பற்றுபவர்களாக மாறவே முடியாது.
[6ம் பக்கம் பார்க்கவும்)
அல்-ஹுதா - 05

Page 6
தெளிவான சிந்தனையுடைய முற்போக்குள்ள கருத்துக்கள் நமக்குத் தேவைதான், அது நமது வாழ்வுப்பூங்காவில் நறு மணத்தை அள்ளி வீசுவதாக அமைதல் வேண்டும். மாறாக புய லாக மாறுமளவிற்கு அமைந்து விடுதல் வரவேற்க்கத்தக்கதல்ல.
குழப்பங்களை உண்டு பன்னும் முறையில் கருத்துக்கள் வெ எளியீடுவது ஷைத்தானின் செய்கையாகும். அவன் வழியில் வாழ் வோர்கள் ஈடேற்றம் என்பதை இம்மியளவும் பெறத்தகுதியில் லாதவர்களாவார்கள் என்பது குர்ஆன் ஹதீஸ் மூலம் தெளி வாக்கப்பட்ட விடயமாகும். -
இன்று சிலர் தாங்களுக்கே தெளிவின்றியிருக்கும் விடயங் களில் பங்கு கொண்டு கருத்துக்களை முன் வைக்கின்றனர் • இத னால் எத்தனையோ சின்னா பின்னலுகளை எதிர் கொள்ள வேண்டி யேற்படுகிறது என்தை இன்னோர்கள் எண்ணிப்பார்க்க மறந்து விடுகின்றனர். இவர்கள் ஒரு விடயத்தை நினைவில் கொள்ளு தல் வேண்டும். அதாவது இத்தகைய பிற்போக்கின் மூல ம் இஸ்லாம் அவல நிலையைப் பெறமாட்டாது. மாறாக தானும் தனது கருத்திற்கு உடன் படுபவர்களுமே வழி கேட்டை தமக் குரியதாகிக் கொள்கிறார்கள் தவிர வேறில்லை இன்னோர்கள் இருகுற்றங்களையும் ஏற்க வேண்டியாகிறது. தவறான கருத் தை வெளியிட்டது. பாமரர்கள் அதன் பால் இனைக்க வழி சமைத்தது.
9 O VL .
VL
O
"ஆகவே நமக்கே தெளிவின்றியிருக்கும் விடயங்களில் பங்கு கொண்டு கருத்து வெளியீடுவது விரும்பத்தக்கதல்ல. இதனை இறஸூல் (ஸல்) அவர்களு ம் தடுத்துள்ளார்கள் புரியாத விட. பங்களில் தலையிடாதீர்கள் (புகாரீ) இவ்வாணையைச் சிரமேற் கொண்டொழுகுவது நம் கடமையாகும் தெளிவான சிந்த னைகள் சீரிய வாழ்விற்கு வழி சமைக்கும். தெளிவின்றிச் சிந்திப் பவர்கள் விருட்சமில்லா வாழ்வில் தரிபட்டு விடுவார்கள் இத னாற்தான் இஸ்லாம் சிந்திக்கத் தூண்டுகிறது. (ஆனால் மேற் கூறியது போன்ற முரண்பாடான கருத்துக்களை முன்வைக்க சிந்திக்கத் தூண்டவில்லை மாறாகத் தெளிவான போக்குடன் ஈருல் ஈடேற்ற வாழ்விற்குரிய வழியில் சிந்திக்கவே இஸ்லாம் பணிக்கிறது). மனிதன் தனது சிந்தனை சிந்தும் பாதையின் வழியேதான் பயணத்தைத் தொடர்கிறான். ஆகவேதான் தூய்மையான சிந்தனைகள் நமக்குத்தேவையாகின்றது.
அண்ணல் நபி (ஸல்) ந wwwwwwwww யாழ்நகர் ஜெலீஸ
எம்பெருமானார் (ஸல்) அவர்கள் எந்த விதத்தில் நமக் குச் சமமானவர்கள்? சரீர அங்கங்கள் அதன் தன்மை களிலா? ஈமான் கல்வி அமல்களில் சமமானவர்களா? எந்த விதத்திலும் எப்படியும் எதிலும் அவர்களுக்கு சமமே அகிலத்தில் கிடையாது அப்படி இருக்க சிறப்புமிக்க அவர் களை சமானியமாக நம்மைப் போன்ற மனிதரேயல்லாது வேறில்லை என்றும் நம்மோடு சமப்படுத்தி கூறுவது முற் றிலும் தவறாகும். ஏனெனில், ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் நூர் ஜோதியான அவயங்களும், சொல், செயல், கல்வி தன்மைகள் அனைத் தும் நம் அவயங்கள் சொல், செயல் கல்விக்கு சம மானதாக இல்லை ஆகவே அவர்களுக்கு ஒப்பு -உவமைஅவர்களேதான். நிச்சயமாக உலகில் எந்தப் பொருளும் எந்த விதத்திலும் அவர்களுக்கு ஒப்பு உவமை கிடையவே கிடையாது. மேலும் அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் 'நூர் .' ஒளிமயமான சரிரத்திற்கு நிழல் பூமியில் விழுந் ததில்லை. ஆனால் நம் சரிரத்திற்கு நிழலுண்டு. அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் தூய்மையான பரிசுத்த சரிரத்தில் அசுத்தப் பொருளான ஈ, கொசு
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

| சிந்தனை என்னும் அரிவாள் தீயலையினை அர்வதற்குப் பயன்படவேண்டுமேயல்லாது நல்லவைகளை வெட்டி வீழ்த்துவ தற்கல்ல. அப்படிச் செய்வதும் அறிவுடமையன்று. சிந்திக்கின் றவன் வாழும் வழியறிந்தோனாகவும், வழியறியாதோனாகவும் ஆகின்றான். இது அவரவர்களின் சிந்தனையின் அடிப்படைப் போக்கைப் பொறுத்ததாகும்.
சிந்தனை என்ற பெயரில் எம்மிடையே ஏராளமான குழப் பங்கள் ஏற்பட்டுவிட்டன. இனியும் நாம் இதனை வளர்த்தெ தெடுப்பதா? அப்படி நாம் வளரவிடுவோமாகில், நாம் குழப் பத்தில் ஆழ்ந்து தத்தளிப்பது போதாதென்று நாளைய எமது சத்ததிகளும் சங்கடப்பட வேண்டியேற்படும் என்பதை மறந்து விடலாகாது. எம்மத்தியில் வளர்ந்து வேரூன்றிக் காணப்படு என்ற குழப்பகரமான புதிய சிந்தனைக் கருத்துக்களைக் இனம் கண்டு அதற்கான தெளிவான தீர்க்கமான முடிவை (தீர்ப்பை)
ஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்து தெளிவுபடுத்திக் காட்ட நமது உலமாக்கள் முன் வரவேண்டும். அப்படி அவர்கள் முன் வராத பட்சத்தில் நாமும், நமது வருங்காலச் சந்ததிகளும் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவதுடன், ஷைத்தானியக் கோட் பாட்னுக்கு உட்பட்டு விடுவோம் என்பதை நாம் ஒவ்வொருவர் களும் எண்ணிப்பார்க்க வேண்டிய விடயமாகும்.
ஷைத்தானியக் கோட்பாட்டில் நாம் இணைந்து கொண் டோமாயின் வெற்றி மிகு உயர் வாழ்வைப் பெறுவதென்பது முடியாற் காரியமாகிவிடும். இதனை நாம் மறந்துவிடாது வாழ்ந் தால் தான் நமது வருங்காலச் சந்ததிகளுக்கு விடிவு காட்டும் வழிகாட்டிகளாகத் திகழ முடியும்
- சிந்தனை என்பது தெளிவிற்கேயல்லாது குழப்பத்திற்கல்ல. அதனை நாம் ஒவ்வொருவர்களும் ஞாபகத்தில் வைத்து வாழ் வோமாகில் நிச்சயமாக வழிகேட்டில் இணைந்துவிடமாட்டோம். அ ,தோடு தெளிவான சிந்தனையுடனும் வாழவேண்டும் இல்லை யேல் வழிகேடு எம்மை வரவேற்றுக்கொள்ளும்.
- தூய்மையான உள்ளங்களில் தான் தெளிவான சிந்தனைகள் பிறக்கின்றன. தெளிவான சிந்தனைகள் தான் சீர்திருத்த "எழுச்சி பிகு வாழ்விற்கு அத்திவாரமாகும். ஆகவே, அவ்வழிபேணி ருல்4 வாழ்விலும் மோட்சம் பெற்று மேன்மை பெற்றுக் கொள்ள திடசங்கற்பம் பூணுவோமாக.
மக்குச் சமமானவர்களா? |- கே. முஹமட் ஸMMMM*
போன்றவைகள் அமர்ந்ததில்லை ஆனால் நம் சரிரத்தில் தினமும் எளிணற்ற ஈக்கள் உட்கார்ந்து விடுகிறது அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் பரிசுத்த சரிரம் வேர்வையின் போது கஸ்தூரியைவிட மிக நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். ஆனால் நம் வேர்வையின் போது துர் நீரும் கெட்ட வாடையும் சரிரத்தில் ஏற்படுகிறது. அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் கண்கள் தூங் கினால் இயதம் விழித்துக் கொண்டிருக்கும் ஆனால் நாம் தூங்கினால் இதயமும் அயர்ந்து விடுகிறது அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்களின் கண்கள் ஒரே நேரத்தில் ''முன் பின் வலது இடது மேல் கிழ்", ஆகிய அனைத்துத் திசைகளையும் பார்க்கும் சக்திபெற்றி ருந்தது. ஆனால் நம் கண்கள் முன்னுள்ள பொருளை மட்டுமே பார்க்க சத்தி பெற்றுள்ளது. இப்படிப்பல இயல்புகள் இறஸுல் (ஸல்) அவர்களிடம் நிறையக் காணப்பட்டன இவையெல்லாம் எமக்குச் சாந் தியமானவையா? இல்லையே அப்படியானால் எப்படி எம் மையும் அவர்களையும் ஒப்பிட்டு ஒன்றாக்கிக் கொள்வது?
(நற் சிந்தனையிலிருந்து)
அல்-ஹுதா - - 06

Page 7
நம்மவர்களின் இன்றைய
*** ஐனுல்
இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கட்டத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நம்மிடையே நாகரீகம் எனும் போர்வையில் அ நாகரிகம் தலைவிரித்துத் தாண்ட வ மாடிக் கொண்டிருப்பதை நாமறியாமலில்லை தன் மனக்குரங்கு தாவிப்பாயும் திசையில் வாழ்க்கையை வழி நடாத்திச் செல்பவர்களை நாம் தினமும் தரி ஷி க்கின்றோம். இஸ்லாமிய நெறிமுறைகள் காற்றில் பறக்க நாமே தமக்கு விரும்பிய விதத்தில் ஒரு வட்டத்தை அமைத்தும். அதற்குள் வாழ்வது தான் விந்தையிலும் விந்தையாகவுள்ளது
வாழ்க்கைச் செல வின் உயர்ச்சியைத் தாக்குப் பிடிக்க சக்தி யில்லாதவர்களும் செல் வமிக்கவர் களில் சிலர் வாழும் ஆடம் பரமான படோபகரமான வாழ்வைப் போல் வாழவேண்டு மென்ற வாஞ்சையை நெஞ்சிலு ருவாக்கும் வசதியில்லாதவர் களும் வாழ்கையை ஓட்டிச் செல்வதற்கு வசதியில்லாதிருக் கிறது இதனைச்சமாளித்துக் கொள் வதற்காக தனது தாய் நாட்டைத் துறந்து அயல் நாட்டில் உழைக்க முற்படுகிறார்கள். இதனால் குடும்பம் அல்லோலக் கல்லோலப் படவேண்டிய நில ஒ8மயுண் டாகிறது, தாய் ஒரு புறமும் பிள்ளை மறுபுறமுமாக வளரு கின் றது தாயின் அரவன்னப்பில் வளர்ந்து தாய்ப்பாசத்திலே இருப்பிடமாகவிருக்க வேண்டிய குழந்தைகள் தாய்ப் பாசத்தின் நிழலைக்கூட மிதிக்க முடியாத கொடுமைக்களாகின்றது |
சீதனம் என்னும் கொடிய நோயை நம் மிலிருந்து பெரும் பாலர்களால் விரட்ட முடியாமல் அவஸ் ைகக்குள்ளாகிக்கொண் டிருப்பதை நாமின்றுக்காணக்கூடியதாகவுள்ளது.- நமது ஆண் சகோதரர்களின் பெற்றோர்களில் சிலர் சீதன மென்ற பெயரில் பேரம் பேசி வனிதையர்களிடம் விற்று விடுகிறார்கள் சீதனப் பேரத்தைக் கொடுத்தடைந்த கணவர்களை கண வனுக்குக்கொ டுக்க வேண்டிய மரியாதையை மனைவி கொடுக்காது வாழத்துனி கிறார்கள். அது மாத்திரமன்று அவளின் ஆளுமையை அங்கு நிலை கொள்ளவும் முற்படுகிறாள் இதனால் சில வேளைதென் றலாக இருக்க வேண்டிய இல்லற வாழ்வில் புயல் வீசவும்சந் தர்ப்பமாகி விடுகின்றது எனவே இஸ் லாம் கூறும் முறையில் மஹர் கொடுத்துத் திருமணம் புரிந்தால் இந்த சீரழிவுகள் எம் மிடையே ஏற்படாதென்பது திண்ணம்,
கோளினால் 6
ஒருவர் மற்றவரைப்பற்றி ஏதாவது கூறுவதைக் கொண்டு; மற்றவர்களின் மத்தியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கக் கூடிய முறையில் இயம்புவதற்குத்தான் இஸ்லாம் ''கோள் சொல்வது'' என்கிறது இதை இன்று பலர் தொழிலாளாகக் கொண்டு சமுதாயத்தின் மத்தியிலும், மக்களுக்கு மத்தியிலும் பிரச்சினை களை தோற்றுவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களைப்பற்றி இஸ்லாம் கூறுவது என்ன என்பதை நோக்குமிடத்து.
"(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் { ஸஹாபாக்களை நோக்கி) உங்களில், (மிகவும் படு மோசமானவர்களை ) மிகவுப் கெட்டவர்களை உங்களுக்கு அறியத்தரட்டுமா? என்று கேட் டார்கள். றஸுலுல்லா ஹ் ேப ஆ ம் என்று கேட்டுக் கொன் டார்கள் (அதற்கு) பெரும் 7 னார் (ஸல்) அவர்கள் மிகவும் கெட் டயர்கள் யாரென்றால் கோள் சொல்லிக் கொண்டு திரிந்த நண்பர்களுக்கிடையில் (பிளவு) கெடுதிகளை உண்டாக்கி குற்ற மில்லாதவர்களுக்கு குற்றம் சுமத்த தேடுபவர்களாகும் என்று பதில் பகர்ந்தார்கள்
கஃபு (ரலி) கூறினார்கள் நீங்கள் கொள் சொல்வதை (மிகப் பயந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக கோள் சொல் னவன் சவக்குழியின் வேதனையிலிருந்து ஆறு தல் பெறமாட்டா.
ஹஜ்ரத் ஹஸனுல் பஸரீ (ரலி) கூறினார்கள் வேறு ஒரு. ரைப்பற்றி உன்னிடம் யாராவது வந்து கோள் சொன்னா உன்னைப் பற்றி பிறரிடம் அவன் நிச்சயம் கோள் சொல்லுவான
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

விலை என்ன?
பாரிஹா ***
அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் உண் பவன் உண்மை விசுவாசியல்ல. என்னும் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் பேருரையின் வாழ்க்கை முறமை எம்மிடமிருக்கி றதா? எ ன் று பார்த்தால் மெளன விரதம் பூணவேண்டியுள் ளது, ஆம்! எம்மில் எத்தனையோ பேர் "விதவிதமான உணவு களை சமைத்து தாம் மட்டுமுண்பதோடு மாத்திர மல்லாது வீணான ஆடம்பரமான செலவு களையும் போட்டி போட்டுக் கொண்டே செலவிடுகிறார்கள். அன்டையார்கள் பணமில்லாதவர் களானால் போதும்.. அவர்கள் நம்மைவிடத் தாழ்ந்தவர்க ளென்று கருதி, ஏறிட்டுக்கூடப் பார்க்கமாட்டார்கள்''
ஆனா லெ எரு உண்மையை நாம் மறந்துவிடாது எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டியதாகும் அதாவது, அநிய 7 யக் களையும், அட்டூழியங்களையும் செய்து சமூகத்தில் உயர்ந்த ஸ்தா னத்திற்கு வந்தோர்கள் என்பதை, அவர்களின் பணத்தோல் மூடிக்கொள்கிறதென்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பணக்காரர்கள் செய்யும் தவறுகள் தவறாகவோ தண்டிக் கப்படுவதாகவோ அநேகமாக ஏற்படுவதில்லை - ஆனால் ஒரு ஏழைதவறிழைத்து விட்டால் போதும் அது மன்னிக்கப்படுவ தில்லை. சமுகத்திலிருந்து விரட்டி அவன் படும் துயரத்தை வேடிக்கை பார்ப்பவர்கள் தான் இன்றதிகம். ஏழை என்றால் அவனை ஒரு விதமாகவும் பணக்காரன் என்றால் அவனை ஒரு விதமாகவும் வைத்துப்பார்ப்பது - கனிப்பது தான் அநேகரின் இன்றைய போக்காகும்.
நிச்சயமாக நாம் அனைவரும் செய்யும் ஒவ்வொரு பாவச் செயல்களுக்கும் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டியிருக் கிறது ஆகவே நாமெல்லோரும் இவ் வையக வாழ்வையும், மறுமைவாழ்வையும் சிந்தித்துச் செயல்பட்டால் நிச்சயமாக எமது சமூகம் எழுச்சி பெற்ற சமூகமாக மாறுவதுடன் சீர் பெற்று எல் லோராலும் போற்றிக் கெளரவிக்கப்படும் சமூக மாக மாற்றுவோமென்பதை மறக்காதவரை நிச்சயம் மோட்ச முண்டு,
எமது சமூகம் சீர்திருந்த எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் செய்வானாக.
வரும் கேடுகள்
அமீருல் முஃமினின் அலி (ரலி) அவர்களிடம் ஒரு மனிதன் வந்து வேறு ஒருவன் கோள் சொன்னான். என்று எடுத்துரைத் தார்கள். அதற்கு அலி (ரலி[ அவனை நோக்கி நீ சொன்ன தைப் பற்றி நாம் விசாரித்துப் பார்ப்போம். நீ சொன்ன து உண்மையானால் உன்னை நாம் கோபித்து வெறுத்துத் தள்ளு வோம் (ஏனெனில்] கோள் சொல்பவன் பெரும் பாவியாவான் நீ சொன்னது பொய்யானால் உன்னைத் தண்டித்து வேதனை செய்வோம் விசாரணை செய்யாமலே) உன்னை விடுவிக்க நீ விரும்பினால் உன்னையே விடிவிக்கிறோம் என்று எச்சரித்தார்கள் இதைக் கேட்டவுடன் அம்மனிதன் என்னை விடுவியுங்கள் என்று பரிந்து வேண்டிக் கொண்டான்.
மேற் கூறப்பட்ட ஹதீதுகள் எமக்குப் புகட்டும் புத்திகள் எண்ணற்றவையாகும். கோள் சொல்லுவதும் கேற்பதும் பா
வமான காரியமாகும். எம்மிடம் வந்து யாராவது கோள் சொன்னால் அலி (ரலி) அவர்கள் நடந்த முறையை எண்ணிப் பார்ப்பது எமக்கு ஏற்ற முடையதாக இருக்கும்.
கோள் சொல்லுபவனை இறைவன் உவக்க மாட்டான். அவன் உவந்திட வில்லையானால் நாம் உயர்வு பெற்றிட முடி யாது. கால் சொல்லுவதன் மூலம் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாமும் பாவியாகாமல் நல்லடியார்களாக நாம் இவ்வுலகை விட்டு மறைவதற்கு முயற்சிப் போமாக..
அல்-ஹுதா - 07

Page 8
தை
முற்
IST
ன்று வெள்ளிக்கிழமையாகையால் பெரிய பள்ளிவாய லில் மக்கள் மண்ணாய் அடர்ந்திருந்தனர்.
ஏனோ தெரியாது வெள்ளிக்கிழமையென்றால் பலருக்கு பக்தி கூடிவிடும் அன்றைக்கு மாத்திரம் தான் மறுமை நாளையையும் அதன் உடந்தையாளனையும் பற்றி நினைப்பு வரும் போல,
வழமையைவிட ஜூம்மாகலைந்தும்; இரண்டு முப்பது ஷோ *கேஸ்கள் கழிய அப்படியே சனக்கூட்டம் நின்று கொண்டி
ருந்தது.
''அந்த மனுஸன்ல போய் இப்படி அபாண்டத்தைச் சொல் றாளே உருப்படுவாளா" ஒரு வயதான மனிதரின் வாயின் முனு முணுப்பை பல காதுகள் கிரகித்துக் கொள்கின்றன'
''மச்சான் எத்தன பேருக்கு பாய் விரிச்சாளோ நமக்குத் தெரிஞ்சிருந்தா நாமளும் ஒரு கை பார்த்திருக்கலாம்.'' தனது கீழ்தரமான இயலாமையை நண்பர்களிடம் ரகஸியமாக பரி மாறினான் நாகரிகமான மாணவனொருவன்.
பல தரப்பட்ட அபிப்பிராயப் பேதங்களுக்கும், கீழ்த்தர மான விமர்சனங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட றஸீனா, உப்பிய வயிறோடு உலகத்தின் பார்வை தாங்கொண்ணாது; மனிதப் பிற விகள் கடைசியாகப் போய்ச் சேரவேண்டிய ஆறடி நிலத்தில் அரையடியில் கண்குத்தியவளாக தலை கவிழ்ந்திருந்தாள், பக்கத் இல் அவளின் தாய்; பாத்தும்மாவின் சுருங்கிய கண்களில் ஈரக் கசிவு வெளிப்பட கூடியிருப்போரைப் பார்ப்பதும், தன் மக ளைப் பார்ப்பதுமாக, பரிதாபக் கோலத்தில் இருந்தாள்.
ஆலவட்டம் போட்டிருந்த மரைக்காயர் சபை; வழக்கை விசாரிப்பதற்கு முன்னோடியாக காரியதரிசி வழக்கின் ரூபத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.
''... றஸீனாமீது காசிம் போடியார், பலாத்காரம் புரிந்துகொண் டதன் மூலமாக தாய்மையடைந்திருக்கிறாள் என்றும், இக்களங் கத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு காசிம் போடியார் றn னாவை திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்றும், றஸீனா வின் சார்பில் அவர் தாயார் சின்னலெவ்வை பாத்தும்மா இம் முறைப்பாட்டைச் செய்துள்ளார்......'>
அப் பள்ளிவாயல் சீப்பு மரைக்காயரான காசிம் போடியார் எல்லோருக்கும் கேட்கக்கூடியதாக 'சுப்ஹானல்லாஹ்" என்ற வாறே கண்களையும், கைகளையும் ஒரே நேரத்தில் மேலே உயர்த்தி மாமூல் நிலைக்கு திரும்புகிறார்.
உலகத்தில் பணம் பலரை தல்லவர்களாக உலாவவிட் டிருக்கிறது. அந்த நல்லவர்களில் ஒருவர் தான் காசிம் போடி யாரும்.
இருமுறை ஹஜ்ஜுக்குச் சென்றவர், இருந்தாலும் இதற்கு முன்னரே போடியார் பட்டத்திற்கு உடந்தையாளனாகிவிட்ட தால், ஹாஜியார் பட்டம் எடுபடாமலே போய்விட்டது.
காசில் போடியாரின் வாழ்க்கையில் நீதிதேவன் கண்ணு றங்கிவிட்டான் போலும். தொழிலாளர்களுக்கு கூலி விஷயத்தில்
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

அப்பெறாத தர்மமொன்று!
T ஏ. எம். எம். நஸீர் அணை
அவர்காட்டும் நப்பித்தனம், பொம்பிளை விஷயங்களில் அவர் பதித்த சாதனைகள், வட்டிக்குச் சொல்லுவார் ஒரு புது விளக்கம் '' தம் பி இஞ்ச பாருங்கே உங்கட அடக வைச்சிட்டு நான் காசி தானே தாறன் அந்த காசை நான் வேற தொழிலுக்கு பயன் படுத்தினா நாலு காசு சம்பாதிக்காது அதத்தான் கேட்கிறேன் ஹி.. ஹி, ஆனால் அவருக்கு ஊருக்குள் நல்ல பெயர், ஊருக்குள் நடக்கும் நல்ல காரியங்களுக்கு அவரின் போலிக்  ெக ா ள ர வத்தை நிலை நாட்டச் செய்யும் தாராள உதவிகளாகும். அத் தோடு நாலு ஏழை மாணவர்களின் ப டி ப் பு க் கு ம் உதவி செய்கிறார். ஆனால் அவர்களின் வளவுறுதிகள் போடியார் வீட்டு இரும்புப் பெட்டியில் தூங்குவது குறிப்பிட்ட இதயங்களுக்கு மட்டும் தெரிந்த விடயம். இவரின் சின்னத்தனங்களை தாங் கொண்ணாமல் எண்ணவோ, போடியாரையும் மகன் நிஸாரை யும் விட்டு விட்டு செயினம்பு மறைந்து இரண்டு வருடங்களா கின்றன.
காசிம் போடியார் வீட்டில் எடுபிடி வேலை தொடக்கம் எல்லா வேலைகளையும் செய்து தன் வயிற்றையும் தனது மகளு டைய வயிற்றையும் கழுபுவள்தான் பாத்தும்மா அவள் புருஷன் போன தாளையிலிருந்து செயினம்புதான் ஆதரவுகாட்டி அரவ னைத்து வந்தாள். செயினம்பும் போனதற்குப்பிறகு பாத்தும்மா வை நோயும் வாதரூபத்தில் வந்து வீட்டுக்குள் படுக்கவைத்து விட்டது சும்மா இருந்தா சோறுபோடுவதற்கு இந்த உலகத் தில் அவர்களுக்கு யார் இருக்கிறார்கள் முடிவு பாத்தும் மாவின் இடத்திற்கு மகள் றஸீனா தள்ளப்பட்டாள்.
எவரையும் காந்தமென கவரும் அவள் அழகு, பருவம் காசிம் போடியாரின் உறங்கிக் கிடந்த உணர்ச்சிகளுக்கு உயிர் கொடுத்தது. இருந்தாலும் அவள் வாழவேண்டிய கன்னிக் பெண், இவரோ கனிந்து கொட்டையும் போட்ட பழுத்து மனிதன் இவையெல்லாம் காசிம் போடியாரின் காமக் கண் களுக்கு கால் தூசிக்குச் சமமாகப்பட்டது.
அந்த வேலை, இந்த வேலை யென்று றஸீனாவிடம் இரவு வெகுநேரம்வரை வேலை வாங்குவார், வயிற்றின் வரட்சி அவர் சொல்லும் வேலைகளை செழுமையாக செய்து முடிக்கும், ஏய்க் கும் பணக்காரன் - ஏய்க்கப்படும் ஏழைகள் இந்த நியதிகளைத் தீவிரமாக கடைப்பிடிக்கும் பணக்கார வர்க்கத்தின் அங்கத் துவம் அல்லவா அவரும்.
- றஸீனா வேலைகளை முடித்துவிட்டு இரவை நாய்கள் காவல் செய்யும் நேரம் வீடு போக எத்தனிப்பாள். காசிம் போடி யாரோ, " நீ பொம்பளப்பிள்ள இந்தநேரம் றோட்டாலே போனா ஆபத்து, உலகம் கெட்டுப்போய்க் கிடக்கு'' என்று அறி வுரையும் கூறி, அவர் வீட்டிலே தங்கிவிடும்படி ஆலோசனையும் கூறுவார், இவரின் உள் நோக்கம் றஸீனாவின் உள்ளத்தில் எப்போதுமே எச்சரிக்கை விதைகளைத் தூவிக்கொண்டிருக்கும். இவர் இப்படி பாத்தியமைப்பது தன் பருவத்தில் கண்வைத் துத்தான் என் பதை அவள் அந்த வீட்டுக்கு வந்த சில நாட் களில் அறிந்து கொண்டாள் இருந்தும் தங்களுக்கு வேறுகதி யில்லை என்பதால் விதியாக நினைத்து அவரிடமிருந்து நாசுக் காக விலகி விடுவாள்.
அல்- ஹுதா- - 08

Page 9
குறிவைத்த புள்ளிமானொன்றை வேங்கை எத்தனை நாளைக் குத்தான் விட்டுவைக்கும் றஸீனாவின் வாழ்க்கையை தடம்பு ரட்டி விட்ட அந்த ஓர் இரவு வீட்டில் எவரும் இல்லாத சம யமாகப்பார்த்து பயன்படுத்திக் கொண்டார்.
ஏழையென்ற களங்கமுடன் இருந்த றஸீனா என்ற நிலவை காசிம் போடியார் என்ற கருமே கம் பலவந்தமாக கவ்விக் கொண்டது, சுற்றமும் சூழமும் இல்லாத பேதை கதறினால் பதறினாள் அவள் சப்தத்தை இலவசமாகக் கேட்கக்கூட அங்கு காதுகள் இருந்தால் தானே!
வெறிதனிந்த போடியார் இதற்கெல்லாம் போய் அழு திட்டு இஞ்ச பாரு றஸீனா எனக்கு இருக்கிறதே ஒரு மகன் சீக்கிரமா அவனுக்கு கல்யாணம் கட்டி வைச்சுட்டு அல்லாஹ் மீது ஆணையாக உன்ன கல்யாணம் முடிப்பேன் அவள் போன தற்குப் பொறகு கல்யாணம் கட்ரலே எல்டுதான் இருந்தேன் ஆனா தெரியாத்தனமா இப்படி நடந்திட்டு இஞ்சப்பாரு நீ இப்படியே அழுதிட்டு இருந்தா வெசயம் பிரச்சினையாகிடும் ஊருல என்னே ஒண்டும் சொல்ல மாட்டாங்க ஏன்டா நான் மக்காவுக்கு போன ஹா ஜியாரு ஐஞ்சோத்தும் தொழுகிறவன் ஊருல நடக்கிற நல்ல காரியங்களுக்கு உதவி செய்யிறவன் தெரியுமா? தனது போலியான வாழ்க்கைக்கு அந்நேரம் நியா யம் கற்பிக்கத்தொடங்கினார். பிறகு என்ன நினைத்தாரோ அவளைப் பயமுறுத்தும் தொனியில் பேசத் தொடங்கினார். "நீதான் யாரோடையோ கெட்டுப்போய் அவர் வீட்டுலே ராவைக்கு வேலை செய்யிறதை சாதகமாக்கிக்கொண்டு அந்த மனுஷன் மேலே பழியைப் போடுறாள் என்று அசிங்கமாக ஒன் னக் கதப்பாங்க. ஜாக்கிரதயா நடக்கணும் தெரியுதா, இத யாகுட்டையும் சொன்ன நீ பட்ட?''
காசிம் போடியார் சொன்னதையும், தன் வாழ்க்கையை யும் எடைபோட்டுப் பார்த்தாள் எப்போது மே நீருற்றுக்கள் ஏற்றத்தை ஏறிட்டுப் பார்ப்பதில்லை இறக்கம் தான் அதற்குத் தெரிந்த ஒரு பாதை. அதேபோல் துன்பங்களும், பழிகளும் நிச்சயமாக போடியார் வீட்டுக் கதவைத் தட்டப்போவதில்லை, ஏழை வீட்டின் ஓட்டைகளால் சாவதமாக அது புகுந்துவிடும். பலதையும் யோசித்தவளுக்கு இலேசான நடுக்கம் பிடித்தது தன் வருங்காலத்தைப் பற்றி.
அன்றிரவு கலங்கிய உள்ளத்தோடும் கசங்கிய உடலோடும் வீடு வந்த சேந்தாள் றஸீனா அன்றிலிருந்து போடியார் வீட் டுக்கு வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டாள் பக்கத்து
வீடுகளும் பாத்தும்மா வும் காரணம் கேட்டார்கள் அதை இதை சாக்காகச் சொல்லி காரணங்களுக்கு காரியம் கற்பித்து விட்டாள் மனிதக் கேள்விகளில் தப்பி விட்டால் காலங்கள் கொண்டுவரும் கேள்விகளுக்கு எப்படி பதிலளிக்கப் போகி
றான்.
- நேரங்களின் முன்னேற்றம் நாட்களை சாகடித்து சில மாதங்களையும் விழுங்கிக் கொண்டது பலன் அன்றைய இரவில் விபரிதம் அவள் வயிற்றில் அரங்கேறத் தொடங்கியது தனது நிலமையைவிளக்கி பல பாதயாத்திரைகள் காசிம் போடியார் வீட்டுக்குச் சென்றுள்ளாள் ஆனால் அவர் காட்டியதோ அசட் டைத்தனம் தன் வாழ்கையை முன் வைத்து கடைசி முடி வொன்றை காசிம் போடியாரிடம் கேட்டாள் றஸீனா அவரோ றஸீனா நீ எப்படி வந்துட்டு போனா என்ன அர்த்தம்! அவள் வாழ்க்கையையே அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டு அவ ளிடம் அர்த்தம் கேட்கிறார். கடைசியாக அவள் காதில் அவா ஓதிய மந்திரம் கருவை அழிச்சிடு. அவளோ இஸ்லாத்தில் பாவம் என்றாள். நடந்ததோ பாவம் அன்று சொன்னவள் பாவமாக்கப்பட்டு - அவள் விஷயம் ஊருக்கு கொஞ்ச நாள் புது தெம்பைக் கொடுத்து. இப்போ பள்ளிவாயல் விறாந்தையில் வந்து நிற்கிறது.
நவ--ஜன, பெப்-ஏப், - 1984 / 85

றஸீனாவை அழைத்த காரியதரிசி இந்த முறைப்பாட்டைப் பற்றி நீ என்ன சொல்லுகிறாய்?
"இந்த முறைப்பாடெல்லாம் பச்சப்பொய் காசிம் போடி யார் அப்படிச் செய்பவரல்ல என்பதாய் இருந்தது அவர் கேட்ட பாவம்.
பல நூற்றுக்கணக்கான முகங்கள் தன்னை நோக்க; தானொரு வேற்றுப்பால் முகமாக வாய்திறக்க அவளை வெட்க்கம் பிழுங் இத்தின்றது.
சுற்றியிருந்த விழிகளின் ஆதரவையும், அநுதாபத்தையும் எதிர் பார்த்தவளுக்கு எங்களையும் அணைக்க மாட்டாயா? என ஏங்கும் விழிகளைப் பார்த்ததும்.
அச்சமும் ஒரு பக்கம் ஆட்டிப்படைத்தது போதாக் குறைக்கு சீப்பு மரைக்கார் பதவியிலிருக்கம் அந்த ஈனப்பிறவி இருந்தாலும் அல்லாவற்வின் வீட்டில் நடந்த உண்மைத்தானே சொல்லப் போகிறோம் என்ற நினைப்பு அவள்மீது தைரியத்
தைப் பாச்சியது.
நடந்தவைகளை ஓடவிட்டாள் றஸீனா கூடியிருந்தவர்களோ ஒரு "'வழிசல்' படத்தைப் பார்ப்பதைப் போல் சுவாரஸ்ய மாக கேட்டுக் கொண்டிருந்தார்கள்
இதேசமயம் ஜூம்மாவுக்கும் வராமல் நிம்மதியுமில்லாமல் வீட்டில் தவித்துக் கொண்டிருந்தான் நிலாம், றஸீனாவில் பிரச்சினை இன்று பள்ளிவாயலில் விசாரிக்கப்படுகிறது நிச்சயம் மாக வாப்பாவுக்கு தண்டனை கிடைக்கப் போவதில்லை. மாட் டிக்கொள்ளப் போகிறவள் அப்பாவி றஸீனாதான். ஒரு அப் பாவி தண்டனை பெறுவதா' வாப்பாவின் சேஷ்டைகளை கண் டும் காணாதது போல் இருந்தது எவ்வளவு தப்பாப் போய் விட்டது தகப்பன் மார் செய்யும் பாவங்கள் மக்கள் மீது விழும்'' என்ற பெரியோரின் வாக்கு அவன் சிந்தனையில் ஆத் திரமாய் அறைந்து கொண்டிருந்தன. நான் ஏதாவது சாட்சி சொன்னால் ஒரு வேளை றஸீனா காப்பாற்றப் படலாம் என்ற எண்ணத்தில் சாற்றியிருந்த வைக்கலை எடுத்தவன் மிதிக்கத் தொடங்கினான் பள்ளி வாயலை நோக்கி.
''அவள்ளே திமிரப்பாரு வயிற்றுலே பிள்ளயையும் வைச் சுக்கிட்டு பொய் செல்றாளே உருப்படுவாளா?"
"'வாப்பாட பெயரே தெரியாதவள், வயத்தில இருக்கிற பிள்ளைக்கு தகப்பன் தேர்றாள்"
''நல்லவங்க பக்கந்தான் ஆண்டவன் இங்கிறது, போடி யார் விஷயத்திலே உண்மையாப் பீத்துப்பாத்தியா?''
வீதியின் குரல்கள் நிலாமை தடுத்து நிறுத்தியது. ஓரு தர்மதேவதை துகிலுரியப்பட்டுவிட்டாள் என்பது மட்டும் நிலா முக்கு தெள்ளத்தெளிவாக விளங்கியது.
கவலைச் சுமையோடு வந்தவன் இன்னும் கொஞ்சப் பாரத் தைச் சுமந்தவனாக , வீட்டை நோக்கி வைக்கிலைத் திருப்பினான்.
காலமும் தன் சேவையை செவ்வனே நடாத்திக் கொண் டிருந்தது றஸீனாவின் வயிற்றில் ஒரு ஜீவன் உருவாகுவதை உணர்ந்தோ எண்ணவோ பாத்தும்மாவும் தன்னுயிரை விட் டாள். ''குறிப்பிட்ட மட்டை அடிகள் படவேண்டும் இல்லா விட்டால் றஸீனா வீட்டு நல்ல கெட்ட காரியங்களுக்கு பள்ளி வாயல் அனுமதியளிக்காது'' என்ற தீர்ப்பு பாத்தும்மாவை நல்லடக்கம் செய்யும் போது காணாமல் யோய் விட்டது
(10ம் பக்கம் பார்க்கவும்)
அல்- ஹுதா - - 09

Page 10
இஸ்லாமும் இன்றைய
EேE:29x மெளலவியா ச
இஸ்லாம் இயற்கையான ஒரு மதமும் ஈடிணையற்ற ஒரு வாழ்க்கைத்திட்டமுமாகும் “ நிச்சயமாக இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் தான்'' என்று இறைமறை பறைசாற்றுகின்றது எனவே; மாமறையின் மணிவாக்குகளும் மா நபியின் மறக்கமுடியாத வாழ்க்கையும் இணைந்த ஓர் அரு மையான - பெருமையான வாழ்க்கைநெறிக்குதவும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை இத்தகைய இஸ்லாம் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்பாலாருக்கும் பேரையும், புகழையும் ஈட் டித் தரக்கூடிய வாழ்க்கை முறையை முன்வைத்துள்ளது.
''உடலை உரியமுறையில் மறைத்துக்கொள்ளுமாறும், பார் வையை தாழ்த்திக் கொள்ளுமாறும் அருள் மறை அன் ேபாடு பணிக்கின்றது ' அதுமட்டுமல்ல கணவனைத் தவிர்த்து மற்றய ஆண்களுக்குத் தமது அழகைக் காட்டக் கூடாது என்றும் பெண்களை எச்சரிக்கின்றது அல் - குர் ஆன். இறுதி நபி (ஸல்) நபியாக வருவதற்கு முன்பு ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண் கள் பேய்களாகவே மதிக்கப்பட்டார்கள் காமத்தைத் தணிக் ஆம் இ பந்திரங்களாகவே கணிக்கப்பட்டனர் ஆனால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் தோன்றி பெண்குலத்தின் பெருமையை யும், அவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு முறைகளையும் - தெளிவுபடுத்தினார்கள். ஆகவே, பெண்களுக்கென்றே பல விதி களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்தியம் பினார்கள். எப்போதுமே பெருமானாரின் அடியொட்டி வாழ்ந்தார்கள் அன்றையப் பெண்கள்.
"ஒரு ந ல் ல பெண்ணுக்கு உதாரணம் வெண்ணிறக் காக்கை போன்று" என்று நபியுல்லாஹ் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள், ஒரு பெண் தனது இயற்கையான கவர்ச்சி யோடும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு முதலான பண்பு களோடும் வாழ்ந்து விட்டால் அவளுக்கு நிகர் அவளே தான். வெண்ணிறக் காக்கை பெயரளவிலே இருந்தாலும் உருவத்லே அருவச் சொத்து போன்றுதான் அத்தகைய ஒரு பத்தினிப் பெண்ணை காண்பதும் மிக மிக அரிது.
ஆனால் இன்றைய முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் பெண்களா? என்று ஆச்சரியப் படுமளவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இயற்கையான அழகு தாராளமாயிருக்க செயற்கை அழகை
(9ம் பக்கத் தொடர்ச்சி)
முற்றுப்
இவை யெல்லாம் நடந்து பழைய சங்கதிகளாகி விட்டது இப்போ றஸீனா கக்கத்தில் குழந்தையும், ஏந்திய கையுமாய் ஒவ்வொரு வீட்டுப் படியும் ஏறி இறங்குவது அவளது நாளாந்த வாழ்க்கையாகி விட்டது.
காசிம் போடியாருக்கும் இருந்த இருதய நோய் அடிக்கடி வரத் தொடங்கி விட்டது, அவருக்கு மரணப் பயம் மனதுக்குள் ஊஞ்சல் கட்டி ஆடியது அதிற்கிடையில் நிலாமுக்கு திருமணம் முடித்து விட வேண்டுமென்ற ஆவல் பல பெரிய இடங்கள் கொழுத்த சீதனத்துடன் சம்பந்தம் கேட்டு வந்தன. ஆனால் நிலாமோ ஒன்றுக்கும் வசப்படுவதாக இல்லை காசிம் போடியார் கெஞ்சியும் பார்த்தார் அவன் மிஞ்சித்தான் போனான் அன்று
நவ-ஜன, பெப்-ஏப், - 1994 / 85

முஸ்லிம் பெண்களும்
லை ஹா ஷரீப் (23:22:22:222)
விரும்பி உறுப்புக்களை அலங்கோலமாக்குகின்றனர். அது மட்டு மல்லாது ஆடை அணிவதிலும் அரை குறையாகவும் தற்கால நாகரீகமென் றது நோக்கில் தலையை மறைக்காமலும் வயிறு முதுகு போன்ற பகுதிகள் தெரியக்கூடிய நிலையில் வீதிகளிலும் நம்மவர்கள் நடமாடுகின்றார்கள்.
- ''இத்தகையோர் மறுஉலகில் சுவனத்தின் வாடையைக்கூட நுகரமாட்டார்கள்.'' என்று நபிமணி (ஸல்) அவர்கள் எச் சரித்துள்ளார்கள். எனவே, முஸ்லிம் பெண்கள் நபிகளாரின் அருமை மகள் பாத்திமா (றலி) போன்று வாழ்வதன் மூலம் தான் மறுமையில் விமோஷனமடையலாமென்பது தெளிவான உண்மையாகும் உதாரணத்துக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருந்தவப் புதல்வி பாத்திமா (ரலி) அவர்களில் வாழ்க்கையை அணுவணு வாக' நாம் ஆராயும்போது அவர்க ளிடம் காணப்பட்ட சிறப்பம்சங்களான பொறுமை, பணிவு, நாணம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை முதலியன இன் றைய முஸ்லிம் பெண்களிடம் மருந்துக்குக்கூடக் கிடைப்பது அரிதாகயிருக்கின்றது.
இந்த இழி நிலை ஏன்? என்று நாம் எண்ணிப் பார்த்தால் பெருமானாரின் அருமை மகள் பாத்திமா போன்று வாழ வேண்டும் என்ற உணர்வு இவர்களின் உள்ளத்திலே கடுகளவு மில்லை தற்கால அனா கரிசுச் செய ற்பாடுகளில் இவர்கள் அள் |வுக்கு மீறி மோகங் கொண்டு விட்டார்கள் இவர்களின் இந்த மோகத்துக்கு மெருகூட்டுவதாக அமைந்து விட்டன இன்றைய நவீன சாதனங்கள் இறையச்சமும் மதப்பற்றும் இல்லாததால் அத்தகைய சாதனங்களுக்கு அவர்கள் அடிமை பட்டு விட் டனர்
“ஆண்களே பெண்களை நிருவகிக்க உரியையுள்ளவர்கள் ' என இறைவன் அவன் கலாமாகிய அருள் மறையில் பிரஸ்தா பிக்கின்றான். இதற்கு மாறாக இன்றைய முஸ்லிம் பெண்கள் கணவர்களின் கட்டுப் பாட்டை மீறி தான் தோன்றித் தனமாக வாழவும் தன்னிச்சையாகச் செயல் படவும் துணிந்து விட்டனர் எனவே இத்தகைய வெறுக்கத்தக்க துனிச்சலைக் கை விட்டு இஸ்லாமிய நெறிப்படி வாழ அனைத்து முஸ்லிம் பெண்களும் முன் வர வேண்டும்.
சீரியஸாகவே கேட்டு விட்டார், "டேய் நிலாம் ஏண்டா கல்யாணம் கட்ட ஒண்ணாங்கிற நீ யாரையாவது காதலிக்றன் டாலும் சொல்லு அவளே நான் மருமகளா ஏத்துக்கிறேன்''
'உண்மையாகவா?'' உயிரோட்டமில்லாத அவன் குரல் காஸிம் போடியாருக்கு உற்சாகத்தை அளித்தது ஆமாண்டா யாருண்டாலும் சொல்லு... தன் கெட்ட நடத்தையால் கெடு பட்டு போன றஸீனாவின் வாழ்க்கையை இவர் வளப்படுத்த வேண்டும் ஊரார்க்கு றஸீனாவின் பிள்ளை தன் பிள்ள் தான் எனச் சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்.
''வாப்பா நம்ம வீட்டுலே வேலைக்காரியா இருந்தாளே றஸீனாவைத்தான் >> நிலாம் வார்த்தைகளை பூரணப்படுத்த வில்லை. அதற்கிடையில் ''டேய் அவ...'' காசிம் போடியாரின் கைகள் உயருகின்றன மார்பை பொத்திக்கொள்ள.
*
அல்- ஹுதா - 10

Page 11
மன்னிக்க மு
-- செல்வி அல்
மனிதன் மீது இருவகைக் கடமைகள் இருக்கின்றன ஓன்று மனிதன் இறைவனுக்குச் செலுத்தவேண்டிய கடமை கள். மற்றொன்று இறை அடியார்களாகிய மக்கட்குச் செலுத்த வேண்டிய கடமைகள். இவ்விரண்டுக்குமிடையே மிகப்பெரிய வேறுபாடு உண்டு.
ஓர் அடியான் தன் கவனக் குறைவால் இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளில் குறைவு செய்து விடுகிறான். அவனை மறுமையில் இறைவன் நாடினால் மன்னிக்கலாம். இல் லையேல் தண்டனை கொடுக்கலாம் ஆனால் அடியானுக்குப் பிறி தோர் அடியான் மீதுள்ள இரண்டாவது வகைக்கடமை அவ் வாறன்று மனிதன் பிற மனிதர்கட்குச் செய்யவேண்டிய கட மைகளில் குறை செய்துவிட்டால் பாதிக்கப்பட்ட மனிதன் மன மிரங்கி அவனுக்கு மன்னிப்பளிக்காதவரை மாபெரும் வல்ல லமையுள்ள இறையோன் துன்பமிழைத்தவனை மன்னிக்க மாட்டான்.
ஈருலக தயாளர் எம்பெருமானார் (ஸல்) கூறியுள்ளார்கள்.
• 'போர்க்களத்தில் இறைவனுக்காகவே போராடி உயிர்நீத்த உத்தமரின் வாள், அவருடைய அனைத்துக் குற்ற ங் க ளை யும் மன்னித்து விடுகிறது எனினும் அவர் பிறருக்குச் செ லு த் த வேண்டிய க ட ன் க ள் இருப்பின் - அக்கடனை நிறை வேற்றாத தன்மை பிற அடியானுக்குச் செய்த பெருங்குற்ற மாகும் ''' இது அண்ணல் பெருமானாரின் ஆதார பூர்வமான அருள்மொழியாகும் '
இதோ; மற்றுமொரு நாயக வாக்கு; ஒரு அடி ய ா ன் பிற அடியானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் த வ றி விடின் அவன் செய்த நன்மைகளை எடுத்துக் கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட மனிதனுக்கு மறுமையில் இறைவன் அனுமதி வழங்குவான் அவ் வாறே அவன் எடுத்துக் கொள்வான். பின் னரும் அவருக்குச் சேரவேண்டிய பங்கு எஞ்சியிருக்கும், ஆனால் அதனை ஈடுசெய்ய குறை செய்தவனின் செயல் பதிவேட்டில் ( அஃமால் நாமா) எந்த நன்மைகளும் எஞ்சி இருக்காது அப் போது இறைவனே முன் வந்து அம்மனிதனின் உரிமைகளுக் குரிய கூலியை வழங்குவான்
திருக்குர் ஆனின் சிறந்த விரிவுரையாளரான ஹாபில் இப் னு கதீ+(ரஹ்) அவர்கள் திரு ம றை பி ன் ஸ் "ரத்துல் அன் ஆ ம் என்னும் அத்தியாயத்தில் , குல்ஹுவல் கா திரு" என்று தெர டங்கும் வசனத்திற்கு விரிவுரை கூறும் போது உயர்மட்ட நபித் தோழர்கள் மூலம் கிடைத்த சான்று ஒன்றைக் குறிப்பிடு கிறார்கள்.
தம் சமுதாயத்தினர் பல் வேறு வேதனைகளினால் சோதிக்கப் படுவதை நபியவர்கள் விரும்பவில்லை அவற்றை விட்டும் பாது காக்குமாறு நபியவர்கள் இறைவனிடம் கேட்ட அனைத்து து ஆக் களையும் இறைவன் ஏற்றுக் கொண்டான். ஆனால் ஒன்றைமட் டும் ஏற்றுக் கொள்ளவில்லை.
சமுதாயத்தில் வாழும் பல் வேறு பிரிவினர்கள் ஒருவருக் கொருவர் தங்கள் மீதுள்ள தலையாய கடமைகளில் தவறிய போது தான் அனைத்து அசம்பாவிதங்களும் தலை விரித்தாடு தின்றன. மக்களுள் செல்வம் படைத்த சீமான்கள் பல நிறு வனங்களுக்குரிய அதிபர்கள் ஆகியோர் ஏழை எளியோர்களுக்
நவ- ஜன , பெப்-ஏப், - 1984 (85

ஓயாத குற்றம்
ரபா நூர் டீன் S
கும் பகல் முழுவதும் உழைக்கும் பாட்டாளி மக்களாகிய பணி யாளர்களுக்கு முரிய கடமைகளையும் மறந்து அவர்களுக்குரிய உரிமைகளைப் பறித்துக் கொள்ளும் நேரத்தில் தான் நாட்டிலே நடக்கின்ற கொலைகளையும், கொள்ளைகளையும் கதவடைப்புகளை யும் காண முடிகிறது. வறியவன் எளியவளை வதைக்கிறான். உயர் குலத்தில் பிறந்த மக்கள் சாதாரணப் பொது மக்க ளைத் தாழ்ந்த கண்ணோட்டத்துடன் நோக்கி ஒதிக்கி வைத்து வாழ்கின்றனர் இந்தநேரத்தில் தான் கோஷ்டிச் சண்டைகள் உருவெடுக்கின்றன.
ஹுகூகுல்லாஹ் எனக் கூறப்படும் - இறைவனுக்கு அடி யான் செய்ய வேண்டிய கடமைகளான தொழுகை நோன்பு போன்ற வணக்கங்களைச் செய்யாது (அவன் பாராமுகம் காட். டி விடின்) செய்த தவறை நினைந்து இறைவனின் திருச் சமு கத்தில் கண்ணீர் வடித்து இறைவனிடத்தில் பாவமன்னிப்புல் கேட்பதன் மூலம் அவற்றிற்குப் பரிகாரம் தேடிக் கொள்வது சாத்தியமே எனினும் மனிதர்கள் பிற மனிதர்களுக்குச் செய்து தீரவேண்டிய கடமைகளைப் புறக்கணித்தால் அக்குற்றத்திற்காக அம்மக்களிடமே பரிகாரம் தேடிக் கொள்வது தான் முறையா கும். இல்லா விட்டால் இறைவன் மன்னிக்கமாட்டான். எப் போது இறைவனிடமிருந்து இந்நீதிப் பிரகடனம் வெளியாகிய தோ அப்போது சமூகப்பிளவால் நிகழும் வேதனையை விட்டுப் பாதுகாக்குமாறு கோ ரிய பெருமானாரின் இறைஞ்சல் இறைச் சமூகத்தில் எவ் வாறு ஏற்றுக் கொள்ளப்படும்; இது விஷயத் தல் தங்களின் இறைஞ்சுதல் இறைவனிடத்து ஏற்றுக்கொள்ளப்ப டாது போன உண்மைக் காரணத்தை அறிந்து அண்ணல் பெ ருமானார் (ஸல்) அவர்கள் பின்னர் மன நிம்மதியடைந்தார்கள்
கடந்தகாலச் சமுதாயங்களுக்கு நிகழ்ந்ததைப் போன்ற பேரழிவினை விட்டும் நம் இஸ்லாமிய சமுதாயம் பாதுகாப்புப் பெற்றிருப்பது வரலாறு காட்டும் உண்மையே. எனினும், நம் சமுதாயத்திற்கிடையில் ஒருவருக்கொருவர் அநீதி இழைக்கும் போதுதான் கோஷ்டிச் சண்டை உருவெடுத்து, உலகமெங்கும் பரவி படு நாசத்தை விளை விக்கிறது.
[ஆதாரம்; தப்ஸீர் இப்னு கதீர் மிஸ்ரீ]
- இவைகள் எமவாழ்வில் .........
1 ஏழ்மையில் நேர்மை 2 கோபத்தில் பொறுமை 3 தோல்வியிலும் விடாமுயற்சி 4 வறுமையில் வாய்மை 5 துன்பத்திலும் துணிவு 6 செல்வத்திலும் எளிமை 7 உயர் பதவியிலும் பணிவு 8 பிறர் குழந்தைகளிடம் பணிவு | தனிமையிலும் அல்லாஹ்வின் அச்சம் 10 பிறருக்கு உதவும் நிலையில் -
இல்லையாயினும் தூய்மையான எண்ணம் தொகுத்தவர்: செல் வி பாரிஹா ஹனஸன்
அல்- ஹுதா - 11

Page 12
அறிவிற்கு வித்திட் K$K.K.SKSKY தர்ஹா நகர்; சு?
அறிவின் அடிப்படையிலன்றி மனிதன் எதையுமே ஏற்றுக் . கொள்ளாத காலமிது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே ( யில்லை ஏனென்றால் மனிதனைப் பிற உயிர்களினின்றும் வேறாக ஆறறிவு படைத்த இனமாகப் பிறிப்பதே இந்த அடிப்படை தான் இந்த அடிப்படையிலேயே இஸ்லாமும் நாயகமவர்களின் போதனைகளும் அமைந்திருக்கின்றன.
6
5
எழுத வாசிக்க படியாத உம்மி நபியவர்கள் அறிவின் அவ சியத்தை சொல்லாலும், செயலாலும் தங்கள் வாழ் நாள் முழு ந வதும் வலியுறுத்திக் கொண்டே வந்துள்ளார்கள், மக்காவை விட்டு மதீனா வந்த மாநபியவர்கள் செய்த முதற்காரியம் மஸ் ஜி தன் நபவி என்று இப்போது அழைக்கப்படும் (மஸ்ஜிதை நிர் மாணித்ததுதான் அப்படி அமைக்கப்பட்ட பள்ளியின் ஒரு பகுதி தனி மேடையாக (ஸஃப்பாஹ் அமைந்தது இது தான் இஸ்லாத் தின் ஆரம்ப சர்வகலாசாலை என்று சொல்லப்படுகின்றது, இ தில் நாயகமவர்களால் நியமிக்கப்பட்டஆசிரியர்கள் மாணவர் களுக்கு எழுத படிக்க கற்றுக் கொடுத்த தோடு இஸ்லாத்தைக்
பற்றியும் உடதேசம் செய்து வந்தார்கள்' இந்த ஸஃப்பாஹ் ! லில் பயின்ற மாணவர்களின் தொகை அப்போ நானூறு வ ரை இருந்ததாகச் சொல்லப் படுகின்றது முஸ்லிம் சமுதாயம் ஒன்றை உருவாக்கி அதன் தலைமையை ஏற்றுக்கொண்ட முதல் சந்தர்ப்பத்திலே அறிவைப் பரப்பும் இந்தப் பணியைப் பயகம் பர் நபியவர்கள் மேற் கொண்டதே அவர்கள் அறிவுக்கு எவ் வளவு முக்கியத்துவம் அளித்தார்கள் என்பதை விளக்கப் போ துமானது
பத்ருப் போரில் முஸ்லிம்களை எதிர்த்த மக்கா வாசிகள் பலர் கைதியானார்கள். அவர்களை விடுவிக்க நாயகமவர்கள்
விதித்த நிபந்தனை சரித்திரத்திலே ஈடு இணையற்றதாகத் திகழ் கிறது அது யாதெனில் எழுதப் படிக்கத் தெரிந்த கைதிகள் எழுதப் படிக்கத் தெரியாத பத்துப்பேர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்பதாகும்.
முஸ்லிம்களின் பரிபூரண வெற்றிக்குப் பின் நாயகமவர் கள் பள்ளிக்கூடங்கள் தோன்றுவதற்கும்.. கல்வி பரவுவதற்கும் ஏற்பாடு செய்தார்கள் கல்விக்காகக் காருண்ய நபியவர்கள் எடுத்துக்கொண்ட இம்முயற்சிகள் ஆண்களுக்காக மட்டுமன்று ''கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண் பெண் அனை வருக்கும் கடமையானதாகும்'' என்று அண்ணலவர்கள் அறி வித்ததோடு ஆரம்பத்தில் இருந்தே அதனைச் செயல்படுத்தி யும் வந்தார்கள், வாரத்தில் ஒரு நாளைப் பெண்களின் கல்விக் காகவே ஒதுக்கி வைத்தார்கள்.
அறிவின் அவசியத்தை வலியுறுத்திய அருமை நாயகமவர் கள், "அறிவைத் தேடித் தன் வீட்டை விட்டுட புறப்படு வோன் அல்லாஹ்வின் பாதையில் பிரயாணம் செய்கிறான் அறி வைத் தேடி வழி நடப்போருக்கு ஆண்டவன் சுவர்க்கத்தின் பாதையை இலேசாக்கி வைப்பான் என்றும் கூறியுள்ளார்கள்
இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் தங்களையும் தங்கள் மதத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக சில போர் களில் ஈடுபட்டார்கள் அந்தக் காலத்தில் சமயத்திற்காகவும் சத்தியத்திற்காகவும் போரிட்டு தங்கள் உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் எய்துவதை மிகமிகப் புனிதமாகக் கருதினார்கள் அந்தச் சூழ்நிலையில் கூட அருமை நாயகம் அவர்கள் ஓர் அறி
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

L அண்ணலார்
ல மா-ஏ-சமி
பாளியின் பேனாவிலுள்ள மையானது அத்தகைய தியாகிகளின் இரத்தத்தை விடப் புனிதமானது என்று கூறினார்கள் என்றால் அன்னார் அறிவைத் தேடிக்கொள்வதை எவ்வளவு அவசியமாகக் கருதினார்கள் என்பதை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள பாம்,
அறிவைத் தேடிக்கொள்ளுங்கள் ஏனெனில் இறைவனுடைய வழியில் அதைத் தேடிக் கொள்கிறவன் ஒரு புனிதக் கடமையை திறைசேற்றுபவனாகிறான் அதைப்பற்றிப் பேசுபவன் இறைவனைப் புகழ்கிறவனாவான். அதைத் தேடுகிறவன் இறைவனைத் துதிப் பவனாவான், அதைத் தகுதியானவர்களுக்குக் கற்றுக் கொடுப் பவன் இறை வழி பாட்டில் ஈடுபடுகிறவனாவான், அறிவானது அதனையுடையவனுக்கு நல்லது எது கெட்டது எது எனப்பகுத் த றிய உதவுகிறது; பாதைக்கு ஒளி கொடுக்கிறது; பாலைவனத் தில் நண்பனாகிறது; துயரைத் தாங்கிக்கொள்ள உதவுகிறது: நண் பர்கள் இல்லாதபோது நண்பனாகிறது; எதிரிகளிடமிருந்து எமக்குப் பாதுகாப்பளிக்கிறது; அறிவைப் பெற்றுள்ள இறை படியான் நன்மையின் உச்சத்தை அடைந்து ஒரு உயரிய நகைமையைப் பெற்றுவிடுகிறான்; மறு உலகில் மகிழ்ச்சியின்
பூரணத்தை அடைகிறான்.
கல்லூரிகளிலும், கலாசாலைகளிலும் படிக்கும் நாம் அறி பின் அவசியத்தை வலியுறுத்திக் கூறும் அறிஞர் பலருடைய அறிவுரைகளையும், பொன் மொழிகளையும் படித்துப் போற்றிப் புகழ்கிறோம். ஆனால், 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் தோன் றிய எழுத, வாசிக்க படியாத் நபிகள் பெருமானாரின் மேற் கூறிய பொன்னுரையைக் கருத்தோடு கவனிப்போமாயின், அவை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இமயமென உயர்ந்து நிற்பதை உணர்ந்து உளம்பூரிப்படையாமல் இருக்க மாட்டோம். நாமும் அறிலைத்தேடி ஈருலகிலும் நன்மை அடைவோமாக.
*
கவனத்திற்கு
அல்-ஹுதா பிரதி தேவையானோர் 3-30 சதம் அன்பளிப்பாக அனுப்பிப் பெற்றுக்கொள்க, தபாற் கட்டளைகள் / காசுக் கட்டளைகள் அனுப்பும் போது, பெறு பவரின் பெயருக்கு நேரே M. M. M. NOORULHAGU எனவும், பணம் பெறும் தபாற் கந்தோராக SAINTHAMARUTHU என எழுதவும்
உங்கள் தொடர்புகள் :
THE EDITOR AL. IUTHA 129, OSMAN ROAD, SAINTHAMARUTHU - 01.
அல்- ஹுதா- - 12

Page 13
vN222222222222222
அல்லாஹ்வை >777777 ஹூனுப்பிட்டிய - 5
(எவருடைய) பார்வைகளும் அ(வ்விறை)வனை அடைந்து விடாது அ(வ்விறை)வனோ பார்வைகளை [எல்லாம் சூழ்ந்து) அடைவான். மேலும் அ(வ் விறை)வன் நுணுக்கமாக அறிகிற வன் தீட்சண்ய ஞான முடைய வன். (கு tஆன் 6:103)
இவ் வசனம் நமக்குணர்த்து வதென்ன? இவ்வுலகில் வாழும் எந்தமனிதனும் இறைவனைப்பார்த்து விட முடியாதென்பதைத் தெளிவாக உணர்த்துகிறது.
கண்பார்வைகள் பிற ஒரு பொருளைப் பார்த்துக்கொள்வது போல் அல்லாஹ்வை எவரும் பார்த்துவிட முடியாது. கண் பார்வைக்கு எட்டக்கூடியது உருவங்கொண்டதாக இருத்தல் வேண்டும். ஆனால் அல்லாஹ்வோ அரூபியாக இருக்கின்றான். அல்லாஹ்வின் வல்லமைகளையும் சிருஷ்டிகளையும் பார்ப்பதன் மூலம் இதயத்தால் அவனை ஓரளவுதான் உண ? முடியும். அது வும் பூரணமாக உணர்ந்து விடமுடியாது, இதனைக்குறித்தே ''நீ மகா தூய்மையானவன் உன்னை நாங்கள் அறிய வேண்டிய முறைப்படி அறியவில்லை அறியமுடிய வில்லை'' என பெருமா னார் (ஸல்) அவர்களும் அவுலியாக்களும் அடிக்கடி கூறி வருந் திருக்கின்றனர்.
இவ்வாறு புறக்கண்களால் அவனைப் பார்க்க முடியாதென் பதெல்லாம் இவ்வுலகத்தில் மட்டும் தான், மறுமை நாளிலும், சுவர்க்கத்திலும் உண்மை விசுவாசிகள் அல்லாஹ்வைப் பார்ப் பர் என்பது சுன்னத்வல் ஜூமா அத்தைச்சோர்ந்தோரின் கொள் கையாகும். இது தவிர கூறும் எக்கருத்தும் இஸ்லாமிய மூலா தாரங்களுக்கு உடன் பட்டதல்ல.
ஏனெனில் அந்நாளில் சில (ருடைய) முகம் செழுமையாக விருக்கும் (அவை) தங்களது ரட்சகன் பால் நோக்கிக் கொண் டிருக்கும்.. (குர்ஆன் 75:22,23)
சிலர் பெருமானார் (ஸல்) அவர்களை நோக்கி மறுமை நா ளில் எங்களுடைய இரட்சகனைக் கண்ணால் நாங்கள் பார்க்க முடியுமா; எனக்கேட்டனர் ; பூரண சந்திரோதய இரவில் அம் முழுமதியை நீங்கள் பார்ப்பதற்கு நெருக்கி அடித்துக் கொள் வீர்களா? என்று பெறுமனார் (ஸல்) கேட்டார்கள் அல்லாஹ்வின் தூதரே அப்படியிருக்காது என்று அம்மக்கள் கூறினர் வானில் எத்தகைய மேகமும் இல்லாத நிலையில் சூரியனை நீங்கள் பார்ப் பதற்கு தொல்லைப் படுவீர்களா? என்று மெருமானார் (ஸல்) கேட்டார்கள். இருக்காது அல்லாஹ்வின் தூதரே என்று பதில் அளித்தார்கள் ஆகவே நிச்சயமாக நீங்கள் அ(வ்விறை) வனை (க்கண்கூடாக)ப்பார்ப்பீர்கள் என்று கூறினார்கள். (அறிவித்தவர் அபூஹுரைரா (ரலி) ஆதார நூல்கள் : புகாரீ.முஸ்லிம்)
சுவனவாசிகள் சுவனத்தில் பிரவேசித்ததும், "இன்னுமதி கமாக உங்களுக்கு நான் என்ன வழங்க வேண்டுமென்று விரும் புகிறீர்கள். என இறைவன் வினவுகின்றான். அதற்கு அவர்கள் (இறைவா) நீ எங்களது முகங்களை வெண்மையாக்கி (ப்பிரகா சிக்க) வைத்தாயல்லவா? எங்களை நரகை விட்டுக் காப்பாற்றி சுவனம் புகுதவைத்தாயன்றோ? (' 'இவற்வைவிட அதிகமாக நாங்கள் என்னதான் விரும்பப் போகிறோம்') எனக் கூறுகின் றனர் உடனேயே திரை அகற்றப்ப (ட்டு இறை தரிசனம் கிட்)
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 ( 85

2222222222222222) ரம் காணலாம்
ஸ். K.கமர்ஜான் பீd RANNAN
வளை
NN
டுகிறது. தங்கள் ரட்சகன்பால் அவர்கள் நோக்குவதைவிட மிக்க உகந்தது எதுவும் அவர்களுக்கு (அதுவரை) வழங்கப்பட வில்லை (யென உறுதியாக எண்ணுகின்றனர்.) அறிவிப்பாளர்:
ஹஜ்ரத் ஸுஹைப் (ரலி) ஆதார நூல் முஸ்லிம்)
எனவே, இம்மையில் எமது ஊனக் கண்களால் அல்லாஹ் வைத் தரி ஷிக்கமுடியாதென்பதை குர் ஆன் 6:103 வசன மூல மும், மறுமையில் அல்லாஹ்வைப் பார்ப்பது உறுதியான தென் பதை 75 ; 22 - 23ம் வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர் களின் மேற் காட்டிய வாக்குகளும் தெட்டத் தெளிவாக எடுத் துக் கூறுகிறது இம்மை வாழ்வுபோல் மறுமை வாழ்வு இல்லை. இதற்கும் அதற்கும் பலவகையான வேறுபாடுகளுண்டு. அதில் ஒன்றுதான் இவ்விடயமும்.
மணிமொழிகளும் பெண்மணிகளும்
முன் னாளில் பெண்கள் பெண்களாக இருந்தார்கள். தற் போது பெண்கள் பவுடர் அறைகளாக இருக்கிறார்கள். பெண்கள் எல்லாம் ஓவியக் கூ ட்ட ங் க ள் ஆ ண் க ள்
அத்தனை பேரும் பிரச்சனைக் குவியல்கள் பெண்களின் உடன் பிறப்பு பொறாமையாகும் கணவனின் கனவில் கூட வேறு பெண் புகுவதை எந்த ஒரு பெண்னும் விரும்பமாட்டாள். பெண்கள் அளவாகத்தான் சிந்திக்க வேண்டும். உலக நன்மையின் பொருட்டு பெண்ணை எடைபோட அவள் பேச்சைக் கவனிக்காததே
அவளை யே கவனி .
மனித வாழ்வில் இரு சமயங்களில் பெண்களை அறிய முடியாது போகிறது அது திருமணத்திற்கு மு ன் பும் திருமணத்திற்கு பின்பும் தன் உண்மையான வயதினைக் கூறும் எந்த பெண்ணையும் நம்பக்கூடாது. அதைச் சொல்லுபவள் எந்த இரகசியத் தையும் சொல்லிவிடுவாள் இயற்கை பெண்ணைக் கொள்கைக்குத் தகுந்த மாதிரி படைக்கவில்லை உணர்ச்சிகளுக்குத் தகுந்த மாதிரிப் படைத்து விட்டது ..
இந்தக் காலத்திலுள்ள பெண்களுக்கு அழகு இருந்தால் குணமிருக்காது குணமிருந்தால் குயில்போல நிறமிருக்கும். அழகும் குணமும் ஏதோ அபூர்வமாக அமைந்து விட்டா லும் படிப்பு இராது அதுவும் இருந்துவிட்டால் கணவ னுக்கு அடங்கி நடப்பவளாக இருக்கமாட்டாள். பெண்ணோ ஆணோ பருவம் செய்யும் செயல்களில் ஈடுபட் டால் சினங்கொள்ளுதல் சிறந்ததல்ல. பருவத்திற்கேற்ப பரிகாரமளிப்பது பிதாமாதாக்களின் முக்கிய கடமை. இதைச் செய்யாது விட்டு பின் நிகழ்ச்சி கண்டு ஏன் வெகுள வேண்டும்.
தொகுப்பு: முல்லை சஹீத்தா றஹீம்
அல்-ஹுதா - 13

Page 14
மூன்றாம் கலீபா உதுமான் (ரலி) அவர்களின் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும்
வஹஜரத் உதுமான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப் பட்டதும் இஸ்லாமிய வரல ற்றுப் போக்கில் பெரும் மாற்றங் கள் ஏற்படத் துவங்கின உதுமான் (ரலி) அவர்களின் பின் கலீபாவாகத் தெரிவு சசய்யப்பட ட அலி (ரலி) அவர்கள் ஓர் அமைதியான ஆட்சியை ஏற்படுத்த முடியாமற் போனதிற்கு மூன்றாம் கலீபாவின் கொலையையே காரணமென்று கூறலாம். மூன்றாம் கலீபாவின் கொலை அலி (ரலி) அவர்களின் ஆட் சியை குழப்புவதற்கு உண்மையில் காரணமாயிருக்க வி ல் லை இது வொரு போலிக் காரணமாகவேயுள்ளது ஆனால் மு ஆவி யா[ரலி! அவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் கலீபா அலி (ரலி) அவர்களினால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடிப்படைக்காரணமாக வைத்துக் கொண்டு கலீபாவை பலி வாங்கும் நோக்கத்துடன் உதுமான் (ரலி) அவர்களின் படு கொலையைக் காரணம் காட்டி மக்களின் ஆதரவைப் பெற்றனர் எனவே அலி(ரலி) அவர்களின் ஆ சிக 1 லம் முழு வதும் பிரச் சினைகளும் பூசல்களும் மலிந்ததாகவே காணப்படுகின்றது?
இஸ்லாமிய நாகரி!
எம். எஸ். பீர்முகம்மது தம்பி,
கல்முனை ஸாவ
உமையாவம் சத்தவர்கள் உயர்பதவிகளிலிருந்து நீக்கப்பட் டதனால் வெறுப்புக் கொண்டிருந்த உமையாவம் சத்தினர் அலி (ரலி) அவர்களுக்கெதிராகச் செயல்படத் துவங்கினார்கள்
அதற்கு உதுமான் (ரலி) அவர்களின் கொலையைக் காரணம் காட்டி ஜமல், சிப்பீன் ஆகிய யுத்தங்களில் ஈடுபட்டனர். முஸ்லிம்களின் வாள் முஸ்லிம்களுக் கெதிராகப் பயன்படுத் தப்பட்ட இத் துரதிஸ்டமான சம்பவத்திற்கு உதுமான் (ரலி) அவர்கனின் கொலையும் ஒரு காரணம் எனக் கூறலாம். சிப் பீன் யுத்த முடிவில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரண மாக ஹாரிஜிகள் என்றவொரு பிரிவினர் இஸ்லாமிய வர லாற்றில் தோற்றம் பெறுவதற்கும் அதுவழி வகுத்தது, உது மான் (ரலி) அவர்களின் கொலை உமையா ஆட்சியைத் தோற்றுவிப்பதற்கும் காரணமாக அமைந்ததென்று சொல்லி விடலாம்.
முஆவியா (ரலி) அவர்கள் டகஸ்க்கம் ஸைத் தலை நகர மாகக் கொண்டுவொரு ஆட்சியை உருவாக்குவதற்கும் உது மான் (ரலி) அவர்களின் கொலையொரு காரணமாக அமைந்து விட்டது இதுமாத்திரமன்றி, இஸ்லாமிய வரலாறு அதன் போக்கிலிருந்து திசை திருப்பப்படுவதற்கும் உதுமான் (ரலி) அவர்களின் கொலையும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறது. அதாவது. அலி (ரலி) அவர்களுடன் முடிவடைந்த நாலு கலீபாக்களின் நல்லாட்சிக்குப் பின்னர், இஸ்லாமிய நெறி முறைகள் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்டு லெளகீக நோக் கங்களை நிறைவேற்றும் போக்கில் செல்லத் துவங்கியது இத னைத் தொடர்ந்து பதவிக்குவந்த அப்பாஸியக் கலீபாக்கள் கூட உமையாக்களின் போக்கினையையே பின்பற்றினார்கள், ஆகவே, சமயம் வேறு' அரசியல் வேறு என்ற பிரிவினை உருவாக்குவதற் கும் உதுமான் (ரலி) அவர்களின் கொலை யொரு காரணமாக அமைந்துவிட்டது.
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

கொலையே பிற்கால இஸ்லாமிய வரலாற்றில் காரணமாகும். ஆராய்க?
உமையா ஆட்சிக் காலத்திலும் அவர்களுக்குப் பின்வந்த அப்பாஸிய ஆட்சிக்காலத்திலும் முக்கிய செல்வாக்குப் பெற் றிருந்த சமய அரசிய உட்குழுக்கள் உதுமான் (ரலி) அவர் களின் கொலையின் பிற்பாடே உருவாகத் துவங்கியது. அரசி யல் படுகொலை கள் நடைபெறத் துவங்கியதும் அறிவாளிகளும், ஞானிகளும் அரசியலை விடுத்து ஆத்மீக வாழ்விலேயே தம்மை அர்பணித்தலைக் கொள்ளலாயினர் இதன் விளைவாகவே சூபி இயக்கம் மிக வேகமாக வளரத் துவங்கியது அரசியல் வேறு சமயம் வேறு என்ற நிலை உருவானதால் ஆட்சியாளர்கள் அரா ஜகன முறையில் நடந்து கொள்ளத் தொடங்கினர் அதே வேளை, அரச ஆதரவு இல்லாத காரணத்தினால் சமய வளர்ச் சியும், முன்னேற்றமும் பாதிக்கப்பட்டது. எனவே படு கொலை களும், குழப்பங்களும் சர்வசாதாரணமாகக் காணப்பட்டன.
உமையாக்களின் ஆட்சிக்காலத்தில் ஷியா இயக்கத்தினர் பல்வேறு பிரதேசங்களில் இருந்து குழப்பத்தினை உண்டுபண் ணினர். ஹஸ்ரத் அலி (ரலி) அவர்களின் ஆதரவாளர்கள்
5 வினா விடைகள் பி. ஏ. - (க பொ. த. உ /த) பிறாக் கல்லூரி
ஷியா இயக்கமாகத் தோற்றம் பெற்றனர் ஹஸ்ரத் உதுமான் (ரலி ) படுகொலை செய்யப்பட்டதனால் கொலைபற்றி விசாரணை நடத்த வேண் டும் கொலையாளி தண்டிக்கப்படவேண்டும் என்ற கோஷமிட்ட ஒரு பகுதியினர் அலி (ரலி) அவர்களுக்கெதிரா கத் தொழிற்பட்ட அதேவேளை அலி (ரலி) அவர்களை ஆத ரித்து நின்ற ஒரு பிரிவினரும் இருந்தனர் எனவே இஸ்லாமிய வரலாற்றில் பல்வேறு இயக்கங்கள் உருவாவதற்கு இக்கொலை யும் காரணமாக அமைகின்றது.
உமையாக்களின் வீழ்ச்சிக்கும் அப்பாஸிய ஆட்சியாளர் களின் எழுச்சிக்கும் ஹஸ்ரத் உதுமான் (ரலி) அவர்களின் படு கொலையாய் உருவான உட்குழுக்களான காரிஜ்கள் ஷியாக் கள் போன்றோர் முக் கியத்து வம் பெற்றனர் இதே காரிஜிக ளும் ஷியாக்களும் அப்பாஸிய ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக அமைந்தனர், மேலும் பெருமானாரின் சந்ததியின ருக்கு ஆட்சி உரிமை கிடைக்கப்பெறவேண்டுமென்ற நோக் கத்தில் ஷியாக்கள் உமையாக்களின் ஆட்சியை வீழ்த்துவதற் காக அப்பாஸிகளுக்கு ஆதரவளித்தனர். அப்பா ஸிகள் ஆட் சியைக் கைப்பற்றியதும் பெருமானாரின் சந்ததியினர்களுக்கு ஆட்சி வழங்கப்படாததினால் அப்பாஸியக் கலீபாக்களுக்கு எதி ராக ஷியாக்கள் செயல்படத் தொடங்கினர்.
உதுமான் (ரலி) அவர்களின் கொலைதான் பிற்கால இஸ் லாமிய வரலஈற்றில் ஏற்பட்ட குழப்பங்களுக்கும் பிரச்சினை களுக்கும் முற்று முழுதான காரணமல்ல அலி (ரலி) அவர்கள் பதவி ஏற்றதும் உமையாவம் சத்தைச் சேர்ந்த சிரியாவின் கவ னர் மு ஆவியா (ரலி) அவர்களையும் எகிப்திய கவனர் அம் றிப்னு ஆஸ் (ரலி) அவர்களும் இதுபோன்ற இன்னும்பலரை பதவிகளிலிருந்து நீக்கியதனால் வெறுப்புற்ற இவர்கள் கலீபா மீது வஞ்சகம் தீர்க்கும் நோக்குடன் கலீபாவுக்கு எதிராக
(15ம் பக்கம் பார்க்கவும்)
அல்- ஹுதா- - 14

Page 15
-அன்பர்
-அரங்கம்
எம் எம். எம். பிர்தொஸ்
எம், ஐ, எம். ஹனீபா இல-88; ராஸிக் வீதி
ஹுதா லேன் கொட்ட வத்தை
31 மூன்றாம் ஒழுங்கை பாணந்துறை
காத்தான்குடி-3 பொ. போ. ஹதீஸ் புத்தகம்.
பொ. போ. கவிதை, சிறுகதை.
சித்திரம் * *
* *
எ. எல், ஏ. றசீட்
எம். வை. எம். அலி 20, மத்திய வீதி
ஹிஜ்ரா வீதி நிந்தவூர் .3
கிண்ணியா-03 பொ-போ. கவிதை,
பொ. போ. கவிதை எழுதல் சட்டுரை பத்திரிகை
பேனா நட்பு
* *
* *
யூ, எல். ஏ சலாம்
ஏ பி எம் இத்ரீஸ் 140, அல்-ஹிலால் வீதி
ஆலிம் வீதி சாய்ந்தமருது - 04
வாழைச்சேனை - 05 பொ.போ. வானொலி பத்திரிகை
பொ. போ. கவிதை புனைதல்,
புத்தகம் படித்தல் ஆ தி
* * எஸ். றியாய்தீன் பிரதான வீதி
ஏ ஏ அமீர் அலி ஏறாவூர்-01
கிண்ணியா-03 பொ. போ. வானொலி சஞ்சிகை
பொ. போ. கவிதை, வானொலி
* 2
ரம்ஸீன் எம். மளஹார்
M. I. M. NAWAS, 12, மஷ்ஹூர் மாவத்தை
No- 33, D. Elamaladeuiya தர்ஹா நகர்
Muruthugahumula பொ போ. வானொலி நாவல்
Cadlug, Newspeper
நட்பு
5 *
இப் பகுதியில் தங்களின் முகவரி வெளிவர விரும்புபவர்கள் கீழேயுள்ள படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பி வைக்கவும்.
(ஆ-ர்)
அன்பர் அரங்கம்
பெயர்! -மன.
முகவரி : -
பொழுதுபோக்கு: ---
கையொப்பம்
பிறந்த திகதி.
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

இஸ்லாமிய ... ..... (14ம் பக்கத் தொடர்ச்சி) மக்களைத் திரட்டுவதற்கும், அவர்களின் அனுதாபத்தைப் பெறுவதற்கும் உதுமான் (ரலி) அவர்களின் கொலையைச் காரணம் காட்டி அவர்களைக் கொலை செய்யப் பயன்படுத்தப் பட்ட தடயப் பொருட்களையும் மக்கள் முன் காட்டி அலி (ரலி) அவர்கள் மீது பளி வ ங்க முனைந்தார்கள். அதன் விளைவா கவே தான் பிற்கால இஸ்லாமிய வரலாற்றில் குழப்பங்களும், பிரச்சினைகளும் உருவாகின, அதுமாத்திரமன்றி கலீபா அலி [ரலி] அவர்கள் கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்கும் அப் - பொழுது முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.
ஆனால், முஆவியா (ரலி) அவர்கள் சிரியா மக்களிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி கலீபாவுக்கெதிராக போர் தொடுக்கலானார். எனவே உதுமான் (ரலி) அவர்களின் படுகொலையேதான் - இஸ்லாமிய வரலாற்றில் குழப்பங்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கியது என்று கூறுவதைவிட, முக்கிய பதவிகளில் இருந்த உமையா வம்சத்தவர்களை அலி (ரலி) பதவி நீக்கம் செய்ததுதான் பிற்கால இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்ட குழப்பத்திற்கும் பிரச்சினைகளுக்கும் காரணம் எனக் கூறலாம் ஏனென்றால் உமர் (ரலி) அவர்கள் கூட கொலை செய்யப்பட்டவர்கள்தான். அதுபற்றி ஒரு பிரச்சினையும் உரு வாகவில்லை, எனவே அரசியற் படு கொலைகள் இதற்கு முன் இஸ்லாமியப் பேரரசில் இடம்பெறாதிருந்திருக்குமாயின் உது மான் (ரலி) அவர்களின் கொலை தான் பிற்கால குழப்பங்க ளுக்கும், பிரச்சினைகளுக்கும் காரணம் என ஏற்கலாம் ஆனால் இதற்கு முதல் உமர் (ரலி) கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதைக் காரணமாக வைத்து பிரச்சினைகளோ, குழப்பங்களோ அப்பொழுது எழவில்லை எனவே உதுமான் (ரலி) அவர்களின் கொலையால் பிரச்சினைகள் குழப்பங்கள் எழுவதற்கு நியாய மில்லை ஆகவே பொதுமக்களை வசீகரித்து, மக்களின் அனு தாபங்களை உமையாலம் சந்தினர்பால் திருப்புவதற்கும் மு ஆவியா (ரலி) அவர்கள் காட்டிய ஒரு போலிக் காரணமே என்று கூறின் அது பொருந்தும்.
இணை ஆசிரியர்கள்:
ஜனாப் எம் ஐ ஏ. றஹீம் (ஜொனி) ஜனாப். ஏ. எம். எம். நஷீர்
பத்திரிகைக் கு ழு:
ஜனாப். எம். எம். முகமட் நகீபு ஜனாப் ஏ. ஸி. எம், பாறூக் ஐனாப். எம். எம் ஜமால்தீன் ஜனாப் ஏ. மன்ஸர் செல்வி. எஸ். யூ கமர்ஜான்பீபீ செல்வி. எம். எம், நயிமா
தொடர்புகள்:
ஆசிரியர்
அல்- ஹுதா 129, ஒஸ்மன் வீதி
சாய்ந்தமருது - 01

Page 16
இரவு
காலைத் தாய் கருமைத் திரையுள்
காலக குழந்தைக்கு பூமாதேவியை இறுகப் புணரும்
கிழக்கு மார்புச் சட் ை பூமாதேவிக்குப் பத் து மணிநேரம்
சூரிய முலை பிடித்து பிரசவ வேதனை ...
ஒளிப் பால் கொடுப்ப நட்சத்திரப் பிள்ளைகள் நிலா மருத்துவச் சியை அழைப்பர்
காலக் குழந்தை பின் சற்று நேரத்தில்
கிழக்கு வான் முற்ரத் ஏகப்பட்ட ஆரவாரங்களுடன்
தவழ்ந்து விளையாடும் ஒரு புதிய
பின் காலக் குழந்தை பிறக்கும் ...
எழுத்து நடந்து வாலி
வாலிபப் படிவத்தில் - மக்கள்
மாலைப் பெண்ணைக் க மகிழ்ந்து போய்
மாலைக் கன்னியின் கன் கலண்டர் பார்த்து -
காலக் காதலனின் காலக் குழந்தைக்குத்
முத்தம் பட்டுச் சிவக் திக திப் பேர் வைப்பர் செல்லமாய்"
காலம் கிழமைப் பெயரும் வைப்பர்
முதுமைப் பருவம் அ
மேற்குத் தலையில் ... - காலத்தைப் பிறப்பித்க இரவு
சில வெளிச்ச நரைகள் நேற்றிரவே இறந்து போயிருக்கும்
இனி நீ * ** ***** ************************** >
தவங்கிடக்கும் கோரிக்கை ஒன்று
சீதனம்
சீதனம் கொடுக்காமல் மகளை (த்) திருமணக் கரையேற்றிய
தந்தை. ஏனின்று அழுகின்றார்?
அன்றுதான் ஓ புரிகிறது.
எங்கள் அமைச்சர் தன் மகளுக்கு
அநேக காலத்திற்குப்பின் அவர் கொடுத்தது
எங்கள் ஊருக்கு இத்தனை சொத்துக்களா?
விஐயம் செய்தார் காணியுடன் கல் வீடு.
அதிலே.
நாங்கள் கூடினோம் கக்கூசும், பாத் றுமும்.
நல்ல வரவேற்பு அளித்தோம் டீவி, டெக், றேடியோ,
கோரிக்கையொன்றையும் அத் தோடு -
சமர்ப்பித்தோம் வீடியோ கெஸட் வேறு!
தண்ணீர் வசதி தங்கத்தில்
செய்து தருவதற்கு எட்டுப் பவுண் நகைவேறாம்! ஆனால வர்
சட்டென்று அமைச்சர் சீதனம் கொடுக்கவில்லை!
வாங்கியதை சீதனம் என்றால்
பட்டென்று பார்த்து விட்டு சமூகத்தில்.
கண்ணீர் சொட்டுகள் ரொக்க மென்ற இலக்கணமாம்
விட்டார் - பேசியதில் * 'வட்டியை.
ஆனால், எப் பெயர் கொண்டு
இரண்டாண்டுகள் கழிந்து அழைத்தாலும். வடு ஒற்றதாக.
விட்டன ஆகி, விடுமா?
எங்கள் கோரிக்கையோ என்ற---
கோரிக்கையாகவே' கவிஞனின் வாக்குத்தாள்
இருக்கின்றன நினைவுக்கு வருகிறது!
4 எம். ஐ. ஏ. ரஹீம் (ஜொனி) * (மதியன்பன் மஜீத்
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

காலச் சுழல்வு
* என். ஏ. தீரன்
ட நீக்கி
Tள் ..?
நேரக் கம்பை ஊன்றி கூனிக் கூனி நடக்கும் ... காலக் காதலனின் முதுமையை எண்ணி மாலைப் பெண்ணும் இளைத்துப் போய் மரண வாயிலை நோக்கும் காலத்தின் சிவப்புக் கண்கள் ஒளி மங்கிக் குருடாகி சில மணி நேரத்தில் காலம் முற்றாய் இறந்து போகும் ... ... நட்சத்திரர்களின் மெளனாஞ்சலிகளோடு காலப் பூதவுடல் ககனவெளி மயனத்தில் புதைக்கப்படும்
தில்
பனாகும் ...
ாதலிக்கும் ன்னம்
தம்
அதைப்பற்றிக் கவலைப்படாமல் மற்றொரு இரவு கருமைத் திரையுள் பூமாதேவியை இறுகப் புணரும் . ...
டையும்
ஆங்காங்கே ? 7 88 8
* என். ஏ, தீரன்
*** **** * * ** ** ** * ** ** * * * * * * * * * * * * ஐ.
உடன் பிறப்புகள்
கல்யாணமாகி
இப்போது இரவு ராணிகளில்
விவாகரத்தில் வந்து - வருகைக்குப்பின்னரே
முடிந்திருக்கிறது! எங்கள்
இதைத்தான்இ கயங்களால்
மு தல் கோணல் விதைக்கப்பட்டு
முற்றிலும் கோணல் சோகமழையில்
என்கிறார்களோ? நனைந்த கண்ணீர்த்துளிகள்
4 எம் ஐ. எம். ஸ் சுபைர் அறுவடையாகின்றன. காரணம்
* * **** **** * * * * * * பகலென் னும் இயந்திரத்திற்கு
ஏக்கம் எமது சோகங்களை அர்ப்பணித்து
சாவு துடிப்பில் சீர்குலைக்க
சவுக்கடி களை விரும்பவில்லை,
தாங்கி நிற்கும் ஏனெனில்
எங்கள் கண்ணீர்த்துளிகளும்
மூச்சுத் தூறல்கள் சோகங்களும்
எப்போது பிரியுமோ.......! எமது
துடுப்பின்றி உடன்பிறப்புகள்
ஆழ்கடலில் அல்லவா?
தத்தளிக்கும் 4 கலைமலர் நபீல?
எம் மனப்படகு
எப்போது கரைசேருமோ ** *** * ** * * * * * * *
எம். துன்ப ஏடுகள் எப்போது - இன்பவாசகங்களை
தததிடுமோ ! பெண்ணே,
விண்ணுலக மோதலில் தொடங்கிய
சுவர்க்க பூமி நமது காதல்
எமக்குபின்னர்.
கிடைத்திடுமோ | கனிந்து -
* நவாஸ்ப்-ஏ-ஹமீட்
பொருத்தம்
அல்-ஹதா - 16

Page 17
ஒரு நோக்கு மேமன் கவியின் .
இயந்
சி.சு.செல்லப்பாவின் 1' காலத்தின் குரல்கள் * புது கவிதை நூலோடு ஆரம்பித்த புதுக் கவிதை நூல்களில் தொடக்கம் பின்னைய வாச ம்பாடிகள். வைத்தீஸ்வரன் ஞானக்கூத்தன், நா பிச்சமூர்த்தி, அதற்கும் பிந்திய தர்பூ சிவராம், சிற்பி சி, மணி ஆகியவர்களோடு பரிச்சயப்பட்டு சமகாலத்தில் அனைவரும் பங்கேற்கின்ற துறையாகி இலக்கிய அந்தஸ்த்தைப் பெற்றுவிட்ட போதிலும் "வாழும் இலக்கியங் களாக (Classick) பரிணமிப்பது சிலரால் தான்.
புதுக் கவிதைகளுள் நமக்கு வசனமுறிவுகளாகவும், வரை விலக்கணங்களாகவும், மரபைக் குழப்பிப் புதுசாக்க முயல்வ தாகவுமே அதிகமாகக் கிடைக்கின்றன. வசனத்துக்கும், புதுக் கவிதைக்குமுள்ள வேறுபாட்டை (நுண்ணியதாயிருப்பினும்) கண்டுபிடித்து விடுகிற கவிஞன் தான் காத்திரமான புதுக்கவிதை களைப் படைக்கமுடியுமென்பேன் அவ் வாறு கண்டு பிடிக்கப்படி னும் உண்மையான ''உள்ளீட்டுடன்'' (Centent) எழுதப்படும் புதுக் கவிதைதான் அத்துறையை இன்னும் சாகாமல் வைத் திருக்கின்றன. ஆங்கில ஆசிரியை வர் ஜீனா வுல்ஃப் (Wargina Woulhf) கூறுவது போல "எந்த அனுபவமும் ஒரு கவிஞனின் உள்ளில் தாள லயத்துடன் தான் இயங்குகிறது" என்பதிலுள்ள ''உள்ளீடு"' இன்றைய புற்றீசல்க் கவிதைகளில் மட்டுமன்றி
• 'புரியாத் தன்மை' 'க் கவிதைகளிலும் இல்லை புரியாத தன் மைக் கவிதைகளுக்கு பிரதான காரணமாகச் சொல்லப்படுவது பிழையான அல்லது முறையற்ற படிமப் பிரயோகமும், அடுத் தது மெய்ஞானத்தத்துவப் பிரயோகங்கள் கொண்ட சருக களுமாகும்.
ஈழத்துக் - கவிதையுலகில் இத்தகைய புரியாத்தன்மைக் கவிதைகளுக்காக குற்றம் சாட்டப்படுகிற மேமன் கவியின் ஐம் பது கவிதைகளின் தொகுப்பு இயந்திர சூரியன் என்னும் தலைப் பில் வெளிவந்துள்ளது.
இயந்திர சூரியன் கவிதைகளில் படிமப்பிரயோகங்கள் முற்றுமுழுதாக ஆட்சிபுரிவதை அவதானிக்க முடிகிறது. படி மங்கள் கவிதைகளுக்குத் தேவையென்பது உண்மைதான். ஆயி னும் படிமங்களை யே கவிதையாக்குதலை என்னவென்று கூறு வது? மேமன் கவியிடம் சில இடங்களில் படிமங்கள் கைகட் டிச் சேவகம் புரிவதையும், சில இடங்களில் படிமங்கள் பூத மாய்ப் புறப்பட்டு அவரது கருத்துக்களை விழுங்கிச் - ஈதத்து விடுவதையும் அவதானிக்க முடிகிறது. அவரது படிமச் சிறப் புக்கு தொகுப்பில் ஏராளமான கவிதைகள் இருப்பினும் குறிப் பாக இரு கவிதைகளைக் கூறலாம், "விடியல்களும் பிண இதழ் களும்" என்ற கவிதையில்,
ஞான விழிப் பூக்கள் ! புரட்சி மனத்தின் ! புல்லரிப்பால் |
துப்பாக்கி வாய்களில் | ரவைப் பாடல்கள் ... என்றும் "'நட்சத்திரங்கள்" என்னும் மற்றொரு கவிதையில்,
இருள் தார் | வானத் தெருவில் | வழிந்தோட ஒட்டிக் கொண்ட / பாதங்களாய் | அந்த | நட்சத்திரங்கள். என்றும் அழகாகப் படிமங்களைக் கையாண்ட மேமன் கவி சில இடங்களில் படிமங்களில் இடறி விடுகிறார் அவர் இடறுகிற கவிதைகளில் இரண்டினைக் காண்போம், "ஸ்வப்னரூபங்கள்'' என்னும் கவிதையில்,
நவ-ஜன, பெப்-ஏப், - 1984 / 85

திர சூரியன்.
* ஆர். எம். நௌஸாத்
இருள் ஜன்னலின் ! கனவுச் சலனத்தின் மெயின் வீதி !
முகங்கள் இரத்தத்தைப் பற்ற வைக்க, என்ற படிமச் சிக்கல் மேமன்கவி கூற வருகிற விஷயம் கூறப் படாமல் போவதற்கு இது ஓர் உதாரணம், மற்றொரு கவிதை யான 'முகச் சுவரொட்டி" யில் படிமங்கள் தேவையற்றுப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளன.
நெரிசல் வானம் | கரைந்து / இடவசதி மழையொடு |
இரைச்சற் புயல் ஓய்ந்த பின் ... .. கூற வந்ததை சிக்கலாக்க அல்லது இறுக்க வேண்டுமென்றே இப் படிமங்களை மேமன்கவி பிரயோகித்துள்ளார் என்றே எண் ணத் தோன்றுகின்றது இத்தகைய நிலை மேமன்கவியின் (அவ ருக்குள்ளிருந்து வெளிப்படும்) ''சொல்லாட்சிச் சிறப்பை''> (Poetic Diction) ச் சாகடிக்கவோ அன்றி மறைத்து விடவோ செய்கிறது .
| அடுத்து, புதுக் கவிதையின் ஒரு (சிறப்பு) அம்சமாகச் சொல்லப்படும் ' ' அடைப்புக்குறி யுக்தி''யில் மேமன்கவி அக் கறை காட்டாமல் போனாலும் அந்த யுக்தியைத் தனது
• 'பெண்மைக் காசோலைகள் மீதான, நெருப்புக் கையெழுத் துக்கள்'' என்ற கவிதையில் பிழையாகப் பயன்படுத்தியுள் ளார் உதாரணமாக எனது தீர்ப்பு என்ற சொல்லை இரு பெ ருட் டும் படியாகத் தற்போதையப் புதுக் கவிஞர்கள் எ(ன)து தீ +ப் பு? என்று உணரச் செய்கிற யுக்தியை மேமன் கவி தன் கவிதையில் ம(ப)ணமக்கள் என்று பாவித்துள்ளார். அடைப்புக் குறியைச் சேர்த்து வாசித்தாலும் விட்டு வாசித் த லும் முழுமையான கருத்துக்களைத் தரக்கூடிய இந்த யுக்தி யி வ மேமனகவி மறுபடி இடறிவிடுகிறார்
மேமன்கவி தன் கவிதைகளின் அடிநாதமாகக் கொண் (டுள்ள மனிதாபிமானம் அவரது சக்தி வாய்ந்த உள்ளீடாக (Contend Power) க் கருக் கொண்டு பெரும்பாலான கவிதை களில் பரிணமிக்கிறது காலவழிப் போக்கனும் ஒரு இருதயப் பாடகனும், விடியல்களு ம் பிண இதழ்களும், விலாசங்கள் இழந்த விசுவாசங்கள், கி. பி 2000, சமாதானப் புறாவே கறுப்பு அங்கிக்குள் சில இ தயங்கள், சில ஆகஸ்ட்டுகள், குரு தி ! புனல், பெண்மைக் காசோலை கள் மீதான நெருப்புக் கையெழுத்துக்கள், ஆகிய கவிதைகளில் மேமன்கவியின், மனி த பிம னத் தேடலும், மனித நேயமும் நன்றாகப் புலப்படு கின்றன.
அவர் தன் உரையில், ''இந்தப் பூமியில் எந்த மூலையிலா கட்டும் மனிதகுலம் கொடுமைப் படுத்தப்படுகிறது என்ற செவி வழிச் செய்தி கூட என் கவிதை மேனியைப் பதற வைக்கி றது '* என்கிறார். காலப்பரிணாமத்தில் தான் சந்தித்த நல்ல மனிதர்களையே சிறந்த லாபமாகக் கருதுகிற மேமன்கவி. ஒரு வியாபாரியாகத் திகழ்ந்தாலும் மனிதாபிமானப் பார்வை வீச் சுடைய தம் தந்தையிடமிருந்து கற்றுக் கொண்ட இந்த மனி தாபிமானத்தை தன் கவிதைகளில் பரிணமிக்கச் செய்துள்ளார் என்பதை உறுதியோடு கூற முடிகிறது.
ஒரு கவிஞன் தான் வாழும் காலத்தால் மட்டுமன்றி வாழும் சூழலாலும் படுகிற அவஸ்த்தைகளைக் கவிதையாக்கிறான்.
(18ம் பக்கம் பார்க்கவும்)
அல்- ஹுதா - - 17

Page 18
修ONSONEOO各
உள்ளோடைய இத82388 இப்னு மேமன் கவியும் இலக்கிய மஞ்சரியும் கவிஞர் ஐவாத் மரைக்காருக்குப் பின் முஸ்லிம் சேவை இலக்கிய மஞ்சரியை மேமன் கவி நடத்தி வருவது பலருக்கும் தெரியும். இருந்தும் ஐவாத் மரைக்காரைப் போல - அல்லது அவரை விடத் தரமாக இலக்கிய மஞ்சரி நடத்தப் படுகிறதா என்பது கேள்வியன விஷயம் வெறும் புதுக்கவிதைகளோ அன்றி கவிதைகள் சம்பந்த விஷயங்கள் மட டு மே இலக்கிய மஞ்சரி யாகி விடாது. அடுத்தது குரல் கொடுக்க வருபவர்கள் தமி லில் அல்லாமல் தமிழில் பேசுவது முக்கியமானது எனக் கரு துகிறேன். ஏனெனில் இது , இலக்கிய ' மஞ்சரியாகும் அடுத் தது மேமன் கவியின் வாசிப்பின வேகம் - சில வார்த்தைகளை விழுங்கி விட என்ன சொன்னார் ஏது சொன்னார் எனத் தடு மாறும் போது பல வசனங்களே செவிக்கு படாமல் ஓடி விடு நின்றன. இதை மேமன் கவி கவனத்தில் கொள்ளுதல் நல்லது இதை விட இன்னும் சிறப்பான விஷயங்களை இலக்கிய மஞ் சரி வாயிலாக மேமன் கவியிடமிருந்து நாம் எதிர்பார்க்கிறோம்,
இன்றையப் புதுக் கவிதைகளின் நிலை?
நெடும் பயணத்தையும் மலையேற்றத்தையும் மேற்கொள்கிற வன்கொண்டு செல்லும் பொருட்களைப் போலவே. கவிதையும் தன்னுள் வஸ்த்துக்களைக் கொண்டிருக்கும் இப்படிக் கூறும் பிஷ மணிலகவலியம் வாழ்வின் உன்னத நிலை தான் கவிதை என் கிறார். இன்றையக் கவிஞர்கள் எழுதும் வசன் முறிப்புகளைப் பார்க்கும் போது அந்த வசனக் முறிப்புகள் - வெறும் தமிழ்ச் சொற்களையன்றி வேறு எதைக் கொண்டிருக்கிறது? காகிதத் தையும் எழுத்தையும் மட்டுந்தான் வாழ்வின் உன்னத நிலை
* * * * * * * * *** * * * * * * * ** ********** * * **4)
மேமன் கவி ... ... (17ம் பக்கத் தொடர்ச்சி)
மேமன் கவியின் அனேகமான கவிதைகள் நகரத் தாக் கத்தினாலும், வியாபாரச் சூழலாலும் பெரும்பாலும் உருப் பெற்றுள்ளன. இதை அவரே- தன் உரையில் ' நான் அறிந்தோ அறியாமலோ என் எழுத்துக்களில் நகரத்தின் இரைச்சலும் சிக்கலும், தவிர்க்கமுடியாத குரல்களாகப் பதி வாகிக கொண்டிருக்கின்றன! என்று ஒத்துக்கொள்கிறார். தொகுப்பிலுள்ள இரைச்சல் காட்டின் இருதய மான்கள், ஆறு கவிதைகள், ஒரு நகரம் நரகமாகிறது. கொழும்புப் புராணம், இயந்திரச் சூரியன், ஸ்வப்ன ரூபங்கள், ஒரு வியாபாரியின் கவிதை, காணாமல் போகும் (அவன்) முகங்கள், நகரத்துப் பூதங்கள், ஆகிய கவிதைகளில் நகரத்துத் தன்மை Lாலமாகவே இரைச்சல் கொள்கிறது, இத்தன்மைதான் மேமன் கவிக்கு நசுர வியாபாரங்கள் மீதான
- "ஆக்கக் கற்பனையை'' (Constractive Imagination) கொடுத்துள்ளது என நான் நம்புகின்றேன்.
மனிதாபிமானத்தை நோக்காகக் கொண்டுள்ள மேமன் கவியிடம் மானுடத்தின் சில மென்மை ஊர்வுகளை இதமாகச் சொல்லும் பாணி அற்றுப் போய்விட்டதற்கும். மேற் குறிப் பிட்ட நகரத் தாக்கமும் ஒரு காரணமாயிருக்கக்கூடும். மானு டத்தின் மென்மை உணர்வான துன்பியலைச் சொல்லும் போது
கூட மேமன் கவியால்;
நவ-ஜன, பெப்-ஏப், - 1984/ 85

OSIS的父母的10位 என் ஊர்வலங்கள் * அஸ்மத் இ8283893
தான் கவிதை என்கிறார் பிஷமணி இக் கூற்று நம்மைப் பொ ருத்த வரை சாத்திய ப்படுகிறதா? ':ஆண்டவனே நான் நாற்று நடும் போது அல்லது விதைக்கும் போது கதிரவன் சாய்ந்து * விடுகிறான் (ஷேம் கோர்னிஷ்) என்பதை சற்று மாற்றி நான் உமி விற்கும் போது காற்றடித்து - உப்பு விற்கும் போது மழைப் பெய்து இப்படி எழுதி விடுபவர்கள் நம்மில் மிக அதிகம். மேதி தா வைரமுத்து போன்றோரின் வரிகளை மாற்றி எழுதியும் - அவர்களது அசலென்றும் நகலென்றும் கூறிக் கவிதைக் காக்கா பிடித்துக் கவிதையை அழ வைப்பதை விட, கழுதையின் செவி களில் விசிலடித்துக் கொண்டிருப்பது மேலெனப் படுகிறது சிங் கள மொழியில் வெளிவரும் (நிஸ்ஸ தன்) புதுக்கவிதைகளை நோக் குமிடத்து, நாம் தலை குனியவேண்டிய நிலையில் இருக்கின்றோம் என்பதை பலர் உணர்ந்திருக்க வேண்டும் கட்டாயம்.
தொகுதிகளை வெளியிடுதல் எதற்காக?
எல்லோரும் எழுதலாம் என்ற நிலையேற்பட்டு நீண்டநாட் கள். எல்லோரும் தொகுப்புகள் போடலாம் என்ற நிலையும் தற்போது சர்வமிகச் சாதாரண நிலையாகி விட்டது. போடட் டும் யாரும் தொகுதிகள் போடட்டும் வெளியிடட்டும்' எவ்வ' ளவு சந்தோஷமான விஷயம் இது. இருப்பினும் தாங்கள் போடும் தொகுதிகளிள் என்ன இருக்கிறது என்பது பற்றி அந் தந்த எழுத்தாளர்களுக்கு புரியாமல் போகும் போது, சிரிப்பும் - கோபமும் வருகிறது வேதனைப் பிறக்கிறது. சா ஐஹான் மும் த ஐக்காக தாஜ்மஹலைக் கட்டி வைத்தானாம். இன்றையக் காதலர்களோ- புதுக்கவிதைத் தொகுதி போடு கிறார்கள். எதற் காக இந்தத் தொகுதிகள்? கண்ணீரின் உஷ்னத்துக்காக என்
றாலும் கவிதைகளில் குளிரடிக்கவா?
*** **** ***** * * * * * * * * * * * * * * * * * * * * * *
சாந்தரூபி! உன் அன்புக் கோவிலில் | என் உணர்ச்சி
விக்கிரகங்கள் | உடைந்து போயின ... என்று கடினமாகச் சொல்லத்தான் முடிகிறது.
பொதுவாக. மேமன்கவியின் முந்திய வெளியீடுகளையும் கொண்டுநோக்கும் போது அவரது • யுகராகங்கள் " > தொகுப்பை விட ''ஹிரோஸிமாவின் ஹீரோக்களில் தெரிகிற கவிதைப் பரினாம வளர்ச்சி ஹிரே 1ஸிமாவின் ஹீரோக்களிலிருந்து இயந்திர சூரியனில் காணக் கிடைக்கவில்லை யென்பேன். முந் திய இரு தொகுப்புகளுக்கிடையிலுள்ள இடைவெளி பிந்திய இரு தொகுப்புக்களில் இல்லையென்பதும் ஒரு காரனமாயிருக்க கூடும்.
முடிவுரையாகக் கூறுமிடத்து மேமன்கவியைப் பற்றி அவரது பானியிலேயே அவரது கவிதையிலேயே கூறப் போனால், கானும் பொருட்களைக் கண்ணால் புணர்ந்து மனக் கர்ப்பத்தில் வளர்த்து சிருஷ்டிச் சிசுக்களாய் பிரசவிப்பாய். அனுபவப் பஞ்சில் படைப்பு நுால் எடுத்து மனிதமனப் புடைவைகளைத் தைப்பாய் என்று உறுதியோடு கூறமுடிகிறது .
அல் - ஹீதா - 18

Page 19
7
0 அம் :
பிள்ளைப்பாக்கியமற்ற ஒகு தம்பதியினர் ஒரு குழந்தை யைத் தத்தெடுத்து வளர்க்கின்றனர். ஆனால் அக் குழந்தை பருவ வயதை யடைந்தபின் வளர்ப்புத் தந்தை காலமாகின்றார் இந் நிலையில் வளர்ப்பு மகன் '' இத்தா,வில் இருக்கும் தனது வளர்ப்புத் தாயுடன்
இருக்கலாமா? இல: பாலூட்டி வளர்க்காத பட்சத்தில் அந்தத் தாயுடன்
பேசவோ... பார்க்கவோ கூடாது. (இத்தாக் காலம் முடியும் வரை)
* ஏ. எல். எம். புகாரி - ஒட்டமாவடி "
06 அம்:
இஸ்லாத்தில் தவிர்க்கப்பட்ட விடயங்களில் வட்டியு மொன்று. அப்படியாயின் வங்கி தரும் வட்டி ஆகுமா?
ஆகாதா? இலா பலமான ஆதாரங்களின் படி கூடாது
*-: நு வைஸா முஹமட் - யாழ்நகர்
0
0 அம் :
ஒரு குல்லத் அளவிற்குக் குறைந்த நீரிலே கரங்களை விட்டு வுழு செய்யக் கூடாதல்ல வா? ஆனால் சிலர் ''நவைத்துல் இஃதிறாபு., என்னும் நிய்யத்தை வைத்து விட்டு அவ்வளவு நீருக்குள் கரங்களை விட்டு வுழு செய்யலாம் என் கிறார்களே இது சரியா? இப்படிச் செய்யும் வுழுவுடன் தொழுதால் தொழுகை நிறை
வேறுமா? இல! தண்ணீர் தட்டுப்பாடான நிலையில் மாத்திரம் இவ்
வாறு வுழுச் செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது . (எனும் தொடராகச் செய்தல் கூடாது) அந்நிலை யில் அவ்வுழுவுடன் தொழுதால் நிறைவேறும் : -
* சுஸானா மக்கீன் - மூதூர் * றதீபா எஸ் ஹமீட் - யாழ்நகர்
நெஞ்சத்துளிகள்...
--S சென்ற இதழின் ஆசிரியருரையில் முதலாவது பந்தி யில் பெரும் பிழையான வசனம் எழுதியிருந்தீர்கள் நிம்மதி மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியமான பல சூழ்நிலைகளை நீங்கள் ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் என்று எழுதி விட் டீர்கள்.
* செல்வி. அஷ்ரபா நூர்தீன் - பாலையூற்று சென்ற இதழில் இடம் பெற்ற "பிறக்கும் குழந்தை ச கள் யாவும் இஸ்லாமல்ல'' எனும் தலைப்பில்  ெவ ளி வ ந் த
உ உ - :ை ஆக்கம் என் நீண்ட நாளைய சந்தேகத்தை நிவர்த்தி செய்தது "தம்
* எம். எஸ் எம். மலிக் - பொத்துவில் தி.
சன
ச
கவர்ச்சியான தோற்றத்தோடும், கருத் த ா ழ மி க் க ஆக்கங்களுடனும் வெளிவந்த அல் - ஹுதா க ண் டு அ க ம் மகிழ்ந்தேன். இஸ்லாமிய உண்மைப் பாதையை உறவிடமாய் கொள்ள இப்பத்திரிகை உதவுமென்பதில் ஐயமில்லை.
* மௌலவியா ஹிதாயா மஜீத் - சாய்ந்தமருது 06
பி
நவ்-ஜன, பெப். ஏப், " - 1984 ( 85

பதிலளிப்பவர்
'' மருதூர்மெய்யொளி ''
5 அம் : வெள்ளிக்கிழமை ஆண்கள் ஜும்மாஆத் தொழுத
பின்னே பெண்கள் லுஹர் தொழ வேண்டு மென்று
சிலர் கூறுகிறார்களே! இதில் ஏதும் உண்மையுண்டா? இல; உண்மையில்லை. வழமையான லுஹரி (ன் அதானி) என்
நேரத்தில் பெண்கள் தெழலாம்.
* ஆயிஷா வாஹீட் - ஹொரம்பாவை
அம். இலங்கையில் தற்பொழுது மிக வேகமாக வளர்ச்சிய
டைந்துவரும் அஹ்மதியா இயக்கம் பற்றி உங்கள்
கருத்தென்ன? அவர்களின் கொள்கை சரியா? இல.
சோதரர் முதலில் ஒன்றை உணருதல் வேண்டும் இஸ்லாம் சம்பந்தமான கேள்விகளுக்கு எனது சொந் தக் கருத்தைச் சொல்ல முடியாது மாறாக இஸ்லாமிய மூலாதாரங்களிலிருந்தே விடை சொல்லலாம் ஆகவே அஹ்மதியா இயக்கம் இஸ்லாத்திற்கு முரணானது என்று உலமாக்கள் தீர்ப்பு (பத்வா) தந்துள்ளனர்.
* ஜே. சிறாஜுதீன் '- வாழைச்சேனை
அம்;
ஒரு ஜனாஸாவை அடக்கம் செய்யும் போது கைகளை தக பீர் கட்டியா? அல்லது நேராக வைத்தா அடக்கம்
செய்ய வேண்டும்? இல: இரண்டு முறைகளும் இஸ்லாத்திற்கு முரணாண தல்ல.
* செல்வி பீபீஜான் . ஹுணுப்பிட்டிய
குறிப்பு முழு முகவரியுடன், கீழ் காணும் முகவரி ஒட்டப்பட்டு வரும் கேள்விகள் மாத்திரமே ஏற்றுக் கொள்ளப்படும் - மருதூர், மெய்யொளி -
சதத்
தகுதித் ஆசிரியர்
அல்-ஹுதா அம் பும் இலக்கும் பகுதி 129, ஒஸ்மன் வீதி,
சாய்ந்தமருது -1, இதிலச4. த
4 2 இ
சென்ற இதழின் ஆசிரியர் கருத்து உண்மையில் நமது முகத்தின் சிந்தனைக்கு வேண்டியதொன்றாகும், சரியான தலை மத்துவமின்றி தடுமாறிக் கொண்டிருக்கும் நாம் தகுதியான லமைத்துவத்தின் கீழ் ஒன்று படுவது இன்றைய காலகட்டத் க முதல் தேவையாகும். -எம். எஸ். பீர்முகம்மதுத்தம்பி (பி. ஏ.) எழுதிய "விமர் எம் செய்வதெப்படி?'' என்ற கட்டுரை உண்மையில் விமர் சத் துறையில் பங்கு கொள்ளப்போகும் புதிய தலை முறை எருக்கு ஒரு வழிகாட்டி என்று கூறின் மிகையாகாது.
* பாத்திமா ஜிப்ரியா - காலி
அல்- ஹுதா - 19

Page 20
முஸ்லிம்களுக்கு கல்மு முஸ்லிம்களைக் கலக்குப்
கடந்த 03-05-85ல் வெளிவந்க இலங்கைத் தேசிய வின் படி எதிர்வரும் ஜூலை மாதம் முதல் கல்முனை ஒரு டத்திற்கு மேலதிக அரசாங்க அதிபராக மன்னார் மேலதிக எதிர்பார்க்கப். டுகிறது. கல்முனை ஒரு தனி மாவட்டமாக , டவுள்ள பிரச்சினைகளைப் பற்றி யாழ் பல்கலைக்கழக முஸ்லி
• • அம்பாறை மா • ட்ட முஸ்லிம்களின் நிலப் பிரச்சினை களு எம். சித்தீக் (B. Com. Esp. Ho 1s. விரிவுரையாளர் பொருள் ஒரு பகுதியாகவுள்ள ''கல்முனையை ஒரு தனி மாவட்டமா
ளுக்கு முன்வைக்கின்றோம்.
ல்முனைப் பகுதியை ஒரு தனி மாவட்டமாக்கக் கோரும் கோரிக்கை அண்மைக் காலங்களில் சில முஸ்லிம் அரசியல் சமூக சேவை இயக்கங்களால் விடப்படுகின்றது அதுபற்றி கருத்தரங் குகளிலும், கூட்டங்களிலும் பேசப்படுகிறது முஸ்லிம்களின் பொதுவானதோர் உரிமைக்காகப் போராடும் இவர்களை இக் கோரிக்கை சுயநலம் உடையவர்களாகக் காட்டும் என்பதை என்னால் இங்கு கூறமுடியும். கல்முனைப் பிரதேசத்தைத் தனி மாவட்டமாக்கினால் அதனுள் சம்மாந்துறை, பெ த துவில், கல்முனை ஆகிய மூன்று முஸ்லிம் தொகுதிகளும் உள்ளடக்கப் படும் ஆனால் இம்மூன்று தொகுதிகளையும் விட அம்பாறை மாவட்டத்தின் ஏனையபகுதிகளிலும் முஸ்லிம்கள் வ ழ் ன்றார் கள் இவர்கள் ஆங்காங்கே சிதறி வாழ்கின்றார்கள் மத சொந்த அரசியல் நோக்கத்திற்காக இவ்வாறு சிதறி வாழ் கில் ற முஸ்லிம்களை நாம் புறக்கணிக்கக் கூடாது தனிச் சிங்களக் கிராமங்களான பதியத்தலாவையிலும் மகாஒயாவிலும்
கூடமுஸ்லிம்களில் மிகச் சிலர் வாழ்சின்றார்கள்.
உதாரணமாக 35 முஸ்லிம்கள் மகா ஓயாவிலும் 76 முஸ் லிம்கள் பதியத்தலாவையிலும் வாழ்கின்றார்கள் எனவே அரசி
என் கதி என்னாகும்?
பிரிவு ம
இரங்கற்
காள மேகம உதைக்கின்றேன்!
கவி மழை ! உதைக்கின்றேன்!1
ஈழ மேகமே உடம்பில் வலு உள்ளவரை
நீங்கள் பிரிந்
எங்கள் உதைத்துக் கொண்டே இருக்கின்றேன்
இதய வானம் தனியாக இருந்த - என் தலையினிலே கட்டிவிட்டு
சோக மேகங் என் நண்பன் எங்கோ
விழி - எனை விட்டுச் சென்றுட்டான்
மழை பொழி வீதியிலே செல்கையிலே
வைர விழாக் விறு.. விறென்று வருவாள்
நாவ(ல்) ல (வ இடையினிலே நின்று
மழைகளோடு இடைஞ்சல்கள் தருவாள்
உங்கள் உதையங்கு கொடுத்தாலும்
மழைத்துளிகள் உடனெழுந்து வரமாட்டாள்
எங்கள் விழி. உதைத்து உதைத்து
நீர்த்துளிகள் என் காலும்
மேடைகளில் உதவாமல் போயிட்டு
கோடையிடி அவள் கெட்ட கேட்டுக்கு
அல் று அவள் பெயர் ' 'சுசூக்கியாம்
'சந்தூக்கில் இப்படியே என் ஆயுள்
படுத்திருந்தன இவளோடு முடிந்திடுமோ?
பாமகளும் ப இன்னும் மின்னும் உதைத்தால்
பாமரரும் அவளங்கம் இயங்காது
தென்னகத்து என்ற நிலை வந்துவிட்டால்,
மண்ணகத்தில் சன்கதி என்னாகும்?
விண்ணகத்தில் * காத்தான்குடி - இக்பால்கான்
விழுமிய புக!
- ல வெளியீடு: இஸ் லாமிய இளைஞர் இலக்கிய வட்டம்
சாய்ந்தமருது-01,
தனிய

னே ஒரு தனி மாவட்டம்! ம் ஒரு தனித் திட்டம் !!
ப நாளிதழ்களில் ஒன்றான தினகரனில் வெளிவந்த ஒரு செய்தி தனி மாவட்டமாக உதயமாகும். உத்கேச கல்முனை மா வட் - அரசாங்க அதிபர் ஜனாப் மஃபூல் நியமிக்கப் படலாமென் று உருவா நவதில் அம்பாறை வாழ் முஸ்லிம் மக்களுக்கு ஏற் ! ம்ெ மஜ்லிஸ் வெளியிட்ட இன்கிலாப் (1981-62) இதழில் மம் குடியேற்றப் பிரச்சனைகளும் என்ற தலைப்பில் எம் வை. ரியல வர்த்தகத்துறை) அவர்கள் எழுதியுள்ள கட்டுரையின் -க்கல்' என்ற பந்தியிலிருந்து சில கருத்துக்களை வாசசர்க
(ஆ-ர்)
யல் ரீதியாகமட்டும் நாம் சிந்திக்காது சமூகரீதியாகவும் மணி தரபிமான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கூடச் சிந்திக்க வேண்டும் பொருளாதார ரீதியாகப் பார்க்கையில் கல்முனைப் பிரதேசத்தில் வாழ்கின்ற முஸ்லிம் கள் பலரின் வயல் நிலங்களில் கணிசமான பங்குகல்முனை பகுதிற்கு அப்பா லே உள்ளது இது (ப்.குதி மக்களின் ஜீவனோ பாயத்துக்குள்ள ஓn பெரும் செல்வமாகக் கருதப்படுகின்றது அக்காணி நிலம் களை 100% நம்பியே அநேகமான மக்கள் இங்கு வாழ்கின்றார் கள் எனவே கல்முனைப் பகுதியைத் தனி மாவட்டமாக்கும் கோரிக்கை எமது பொருளாதாரத்திற்குச் சாவுமணியாக அமை யல7ம் மற்றும் எமது வர்ததகர்கள் சிலர் அம்பாறை போன்ற இடங்கட்குச் சென்று வியாபாரம் செய்து ஜீவனோபாயம் நடாத்துவதையும் நாம் மறந்து விடக் கூடாது எ ன  ேவ மேற்கூறிய முக்கிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமாவது 1 நாம் கல்முனைப் பிரதேசத்தைத் தனிமாவட்டமாகக் கோருவது முற்றிலும் பொருத்தமற்றது.
எனவே. எமது பிரச்சினைகட்குத் தனி மாவட்டம் தீர்வு அல்ல. * நன்றி இன்கிலாப்
உ.தயம் தேவை!
ழையின் - தூவானம்
ரய்க் பொழிந்த
சூரியனே...
உன் உதயத்திற்காக த சேதி கேட்டு
என் இதயம் ஏங்குகிறது ம் இருண்டது .
ஏன் இன னும் வரவில்லை ! குகள் கூடி
என்னைச் சூழ்ந்துள்ள
கருமையை விரட்டியடிக்க இந்தது!
ஏன் தயக்கம் கண்ட
இதயத்தை கசக்கும் துயரம் D) ரே!
நீர்த்துளியாய் துளிகளைத் தந்தீர்
விழியோரத்தில் |
தவம் செய்கிறது * உலருமுன் களிலே
உள்ளேயிருந்து வீசுகின்ற பூத்தன.
என் துயர அலைகள் நின்று நீர்
ஒரு நாள்... முழக்கங்கள் செய்தீர்.
பேரிரைச் சலுடன்
பேரலையாய் மேலெழுந்து நீர்
என்னையே விழுங்கி விடும் தக் கண் டு
அதுவரையும் தாமதியாதே பாவலரும்
உதித்துவிடு "ழுதனர்.
எனக்கு 'ஈழமேகம்"
நிச்சயமாய் 2 மறைந்ததுவா?
இதயம் தேவை ம் உமக்கோர் திருக்கும்,
* திக்குவல்ல ஸப்வால் சில், எம். எம் னாபீக்.
அச்சுப்பதிப்பு: மொடேண் பிறின்ரேஸ் -
ஆல்முனை. ப்பட்ட சுற்றுக்கு மாத்திரம்