கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாழைச்சேனையின் வரலாற்று விழுமியங்கள்

Page 1
வாழைச்ே வரலாற்றவி
நூலாக கலாபூசணம் தான்
(ஆளுநர்விருதுதேசிய லைவ்விருதுகள்©
வாழைச்சேனை

னையின் முஹியங்கள்
FITயா?
இல்வநாயகம்.
பாஹித்தியவிருது மகியனவற்றம்
இலங்கை,

Page 2


Page 3


Page 4


Page 5
வாழைச்சே வரலாற்று விடு
- நூலாசிரி கலாபூஷணம் தாழை
(ஆளுநர் விருது, தேசிய
கலைஞர் விருதுகள் ஆக
(இலங்கை

னையின் பூமியங்கள்
! * *
யர் -
செல்வநாயகம் சாஹித்திய விருது, யென பெற்றவர்.)

Page 6
நூலின் பெயர் :
வா
விழு
நூலின் தன்மை : வர
நூலாசிரியர் :
தான
பக்கங்கள் :
X +
1 1 1 1 1 1 1 ட
முதற்பதிப்பு :
201
பதிப்புரை :
* 5 5 5 5 2
ஆக
அச்சிட்டோர் :
ஆதி
அர
விலை:

ழைச்சேனையின் வரலாற்று
மியங்கள்.
லாற்று ஆய்வு.
ழை செல்வநாயகம்.
122 + 21
0 ஆகஸ்ட்
சிரியருக்கு.
நவன் அச்சகம், சம், மட்டக்களப்பு.
=

Page 7
* 

Page 8


Page 9
அணிந்
"வாழைச்சேனையின் வரலாற்று விழு: |நூலிற்கு அணிந்துரை வழங் 1 இதயபூர்வமான மகிழ்ச்சி
ஒருவனாயுள்ளேன் என்பதில் மட்
நினைவுகளின் படிவங்கள் சில 1 அவை சமூகத்தின் விடிவுக்கான
அவை மகிழ்ச்சி தரும் மலர்கள்
எண்ணங்கள் செயல்களாகி பழக் பண்புகளாக வரும்போது விதி வரலாற்றின் திரிபுகளும் இதற்கு
திரு.தாழை செல்வநாயகத்தி நனவாகி, மரத்தில் தோன்றும் ம6 (தோன்றி, அதில் முகிழ், அரும் என்னும் படிகளின் மேல் மலராக மலர்ச்சி கொள்ளும் என்பதில் 6
1 இப்படியான ஒரு நிகழ்வு நடக்க கனவு கண்டவனில் நானும் கோறளைப்பற்று பிரதேச கலாச வெளியீடுகளில் தொடர்பு பட்டிரு! திரு,கே.எஸ்.சிவகுமார் அவர்களை

துரை
எயங்கள்" என்னும் வரலாற்று
குவதில் உளம் மலர்ந்த | அடைபவர்களில் நானும் | டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். !
வேளைகளில் வடிவங்களாகி | ( வடிகால்கள் ஆகிவிட்டால், |
ஆகிவிடும்.
கமாகி ஏற்றுக் கொள்ளப்படும் | களாகவும் மாறிவிடுகின்றன.
விதிவிலக்கல்ல.
ன் நீண்டநாள் கனவுதான் ! லர்போன்று, பட்டையில் கிளை | பு (கன்னி, முகை, மொட்டு) | தி மணம் வீசும்போது சமூகம் | உள்ளளவும் சந்தேகமில்லை.
எதா? என ஏங்கி நீண்ட நாள்)
ஒருவன். இந் நிலையில்) ாரப் பேரவையின் நீண்டகால ந்த கலாசார உத்தியோகத்தர் | இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

Page 10
கோறளைப்பற்று வரலாறு தொட சில குறிப்புக்களைச் சொல்! வெளியீட்டு விழாவில் எனக் (அவ்விழாவிலே தாழை செல்வா காலம் முதல் இவ்வரலாற்றுத் மனதில் இறுக்கமாகப் பதிந்திருக்
வாழைச்சேனையின் வரலாறு | மட்டிட முடியாவிட்டாலும், முடி 1 காலங்களின் வரலாறுகளை
திரட்டித் தந்திருக்கிறார். இது ஒரு அடியெடுத்துக் கொடுத்திருக்கு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. எழுதி வருவதற்கு இலக்கிய, வேண்டும்.
கேரளத்துச் சாயல் பூத்திருக்கும் 1அந்நாளில் நேரடி வியாபாரம் கலாசாரம் வளர்த்த பெருமக்கள் செல்வநாயகம் சளைக்காமல் செ | இந்நூலினை எழுதியதன் மூல
வாழ்ந்தவர்கள் வீழ்ந்து விட்ட மாத்திரைகள் அவர் தருகிறார். மாணவர்கள், எழுத்தாளர்கள், | வரலாற்று நூல் முதல்படிக்
ஐயமில்லை.

------------- டர்பில் சில வருடங்களுக்கு முன் ! வதற்கு இளம்பரிதி சஞ்சிகை | க்கு சந்தர்ப்பம் கிடைத்தது. தாயகம் அவர்கள் பங்கு பற்றிய | தொகுதியின் அத்திவாரம் அவர் | கக வேண்டும் என நினைக்கிறேன்.
சில நூறு வருடங்கள் என்று ) உந்த அளவில் பல நூறு வருட ! தாழை செல்வநாயகம் இங்கு ! 5 ஆரம்பமே அல்லாது முடிவல்ல. ம் அவர்பணியில் பலருக்கு கூட | அவர் பணியைத் தொடர்ந்து | வரலாற்று ஆர்வலர்கள் முன்வர !
மட்டக்களப்பின் வடகோடியோரம் | ம் நடந்ததும், கப்பலும் ஓட்டி ள் செய்யாத வேலையை தாழை ! சய்தவர் என்னும் பெருமையினை
ம் பெறுகின்றார்.
டாலும், வாழ்பவர்களுக்கு சில . எதிர்காலத்தின் வரலாற்று ஆய்வு ! பேராளர்கள் யாவருக்கும் இந்த கல்லாக அமையும் என்பதில் |
-II

Page 11
இவ்வரலாற்று தொகுதியின் திருத்த அவரால் நிச்சயம் வரவேற்கப்படும் தொடர்ந்து தரமான திருத்தமான வர பொறுப்பை தரும்போது வாழும் பொறுப்பேற்க வேண்டிய அவசியம் இ அவசியமாகிறது.
வாழைச்சேனை வரலாற்றில் கார் அம்சங்கள் மிகப்பல. அவற்றைத் தி போடுவது மிகச் சிலரால்தான் முடிகி உலகில் வெளியீட்டையும் ஒரு வேண்டியிருக்கிறது.
என்னதான் இலத்திரனியல் ஊ ஏற்பட்டிருப்பினும் மனம் தானே 6 மனதிலிருந்த பல விடயங்களையும் பல தகவல்களையும் வடிவதாக்கி இ நமது பிரதேசத்தின் எழுத்தாளரும் ஆளுநர் விருது, சாஹித்திய விரு விருதுகள் பலவற்றிற்கு சொந் செல்வநாயகம் பல படிமானங்களை இந்நூலுக்கு அணிந்துரை வழங்குவது
நன்றி
மு.தவராசா BSc. (Hons) 25/10, அரசடிப்பிள்ளையார் கோவில் மட்டக்களப்பு. 2010.06.07.
- III

ங்களும், சேர்க்கைகளும், ம் என நாம் நம்பலாம். மாற்றை வெளியீடு செய்யும் !
மூத்த பரம்பரையினர் இங்கு சுட்டிக்காட்டப்படுவது |
ற்றோடு கலந்து போன ரட்டிச் சேகரித்து புத்தகம் றது. சவால்கள் நிறைந்த ! சவாலாகக் கொள்ள |
படகங்களின் வளர்ச்சி வாழ்வின் கதாநாயகன்.! , மற்றையோர் வழங்கிய பங்கு நூலாக தந்திருக்கும் ! D, கலாபூஷணம் விருது, | ந்து, கலைஞர் கௌரவ
தக்காரருமான தாழை !
உடையவர் எனக் கூறி தில் பெருமையடைகிறேன்.
ல் வீதி,

Page 12
-----
நான் இப்பிரதேசத்தின் வ |ஒருபோதும் நினைக்கவி | எழுதியவர்களுக்கு இதுவ பற்றியும் நான் அறிய ஆராய்ச்சியாளர்களால் சு வரலாறு முற்றுப் பெறுவதில் இதுவரையில் எந்த ஆராயப்படவில்லை. நான் கலைப்பித்தனாகவே க பிரதேசத்தில் “டிராமா” ந நாடக ஆசிரியர்கள் இருர் பழணித்தம்பி, போன்ற நடித்தவர்களான, வவுண்க (சாமித்தம்பி வாத்தியார்), த கோணாமலையர் (க. |கதிர்காமத்தம்பி, பொட்டைக் எனக்கு இன்றுவரையும் கு
|தென்னை ஓலைகளால் ( இருபத்தைந்து சத நுை இந்த ட்ராமாக்கள் ந கணக்காகவும், மாதக் க போன்ற சிறியவர்களுக்கு ! தாய்மார்களுடன் கூடச் செ (நான் நாள் தவறாமல் நா
எனது தாய், தந்தையர் வ ---------

----
----- என்னுரை
ரலாற்றினை எழுத வேண்டும், என்று ல்லை. ஏனெனில் வரலாற்றினை ரையில் கிடைத்துள்ள வசைமாரிகள் பாமல் இல்லை. தொல் பொருள் L எழுதப்படும் ஒரு பிரதேசத்தின் ல்லை. என்பதுகூட எனக்குத் தெரியும். வொரு வரலாறும் முற்றாக எனது இளமைக் காலங்களில் ஒரு Iாணப்பட்டேன். வாழைச்சேனைப் நாடகக்கலையில் பெயர் பெற்ற பல துள்ளனர். அவர்களுள் சபாபதியர், வகளும் அந்த டிராமாக்களில் கணபதியார், ஆறுமுகம் வாத்தியார் திருமதி. தெய்வானை சங்கரப்பிள்ளை, கதிர்காமத் தம்பி) நொண்டியர், க்கண் இராசையா போன்றோர்களையும்
ஞாபகமாயுள்ளது.
கொட்டகைகள் அமைக்கப்பட்டு (25) | ழவுச் சீட்டுக்களுடன் விடிய விடிய | டைபெறும். தொடர்ந்து கிழமைக் | கணக்கிலும் நடைபெறும். என்னைப் |
நுளைவுக் கட்டணம் இல்லை. தந்தை ல்லவேண்டும். இதனைப் பயன்படுத்தி டகங்களைக் கண்டு களித்துள்ளேன். ராத நாட்களில், மாமாமார்களின்தோ,
-------------)

Page 13
[ பக்கத்து வீட்டுப் பெரியாட்களின் 1 கொண்டு உள்நுழைந்து அனுப் "வள்ளிதிருமணம்” என்ற நாடகே முருகனாக நடித்தவர் காலஞ்செ தோகைமயில்மேல் அவர் அமர்ந்தி I போன்றே தோற்றமளிக்கும்.
1அதேபோன்று இப்பிரதேசத்தில் பெ அண்ணாவிமார்களும் இருந்துள்ள கிராமத்தில் வாழ்ந்த வைரமுத்து அ எனக்குத் தெரியாது ஏனைய க அறிந் துள் ளேன். இவரிடம் த அண்ணாவிமார்கள் பலர் கூத்துக் 5 இவர் தனது மந்திர சக்தியால் க மத்தளத்தையும் உடைக்கும் வல் என்பதனையும் அறிந்துள்ளேன். 1 கிராமத்தில் வாழ்ந்த அமரர். விநா பெற்றவராக இருந்தார். இவருக்கு ! கண்களிரண்டும், கொச்சிப்பழங்கள்
இந்த அண்ணாவியார் சூரசங்கார களில் வாழைச்சேனை அரசினர் சி | இந்துக்கல்லூரி) மாணவர்களைக் ( கண்டி நகர் வரையில் சென்று ப இவரது ஞாபகார்த்தமாக இந்த "அண்ணாவியார் அரங்கு” ஒன் |காலவரையில் அது அழிக்கப்ப அமைக்கப்பட வேண்டும். எனவே ந பைத்தியமாகவே இருந்தேன்.
': -V-

===== - எதோ கையினைப் பிடித்துக்) பவித்துள்ளேன். அநேகமாக! -ம நடக்கும். இந்நாடகத்தில் ன்ற ஆறுமுகம் வாத்தியார். ருக்கும் காட்சி அசல் முருகன்
பயர் பெற்ற கூத்துப் பழக்கும் னர். அவர்களுள் பேத்தாழைக்! அண்ணாவியார் ஒருவர் (இவரை அண்ணாவிமார்கள் வாயிலாக தான் இப்பிரதேசத்தின்) தலையினைப் பயின்றுள்ளனர்! அத் து நடைபெறும் கலரியில், லமையுடைவராகத் திகழ்ந்தார் அதேபோன்று வாழைச்சேனை
யகம் அண்ணாவியார் பெயர்) கோபம் வந்துவிட்டால் அவரது ரின் நிறத்தில் காணப்படும். | ம் என்னும் கூத்தினை, 1953 ரேஸ்ட பாடசாலை (தற்போது கொண்டு பழக்கி, ஆடவைத்து! ரிசும் பெற்றும் கொடுத்தவர். வக்கல்லூரி மைதானத்தில் று அமைக்கப்பட்டிருந்தது. ட்டுவிட்டது. அது மீண்டும்) நான் அக்காலங்களில் நாடகப் எனக்கு பத்து வயது என;
--------
-------- 2

Page 14
----------- | நினைக்கின்றேன். வாழைச் தாமோதிரியரின் வளவி "மகுடி வெட்டை' அல் 6 அழைக்கப்பட்டது. அமரர். அவர்களால் "விளையாட்டுக் 1 பயிற்றுவித்து சித்திரை வரு 1 மேடையேற்றினார். பே
போடப்படவில்லை. நிலத்தோ வரும் மாணவனாக நான் ந
நான் இந்துக்கல்லூரியில் வாழைச்சேனையில் கம்பன் பெயர்சூட்டி உருவாக்கி என பல நாடகங்களை நடித்த | எனக்குப் பதினான்கு (14) வ "மூடியதிரை" அதில் கதா அந்நாடகத்தின் மேடையேற்ற | பாரிய மேடை அமைக்க | இசைக்கோஷ்டியும், "சுந்
அழைக்கப்பட்டிருந்தது. அந் மேசன் சண்முகம் என்னும் ! ' பயிற்றுவித்தார். அதன் டைரி ஆலையில் வேலை செய்த பயிற்றுவித்தார். நாடகத்தி அரண்மனை, முன்திரை திரு.க.பொன்னையா என்பவ பெறப்பட்டது. அதற்கான வழங்கப்பட்டது. . (1963 இ
-------

- - - - - - - - - - - - - சனை விபுலாநந்த வீதியில் உள்ள | - (அந்த இடம் அக்காலத்தில் | மது "ஊஞ்சல் வெட்டை" என கு. சாமித்தம்பி ஆசிரியர் (குசாவர்) கல்யாணம்” என்றொரு நாடகத்தைப் | 5டப்பிறப்பினையடுத்த நாளொன்றில்) மடை அவ் வளவு உயரத்தில் | டுதான் நாடகம் நடைபெற்றது. அதில் கடித்தது இன்று ஞாபகமாயுள்ளது. |
> மாணவனாயிருந்த காலத்தில்) கலா மன்றத்தினை நானே அதற்குப் ன்னுடன் கூடிய சக நண்பர்களுடன்
ள்ளேன். அப்போது 1960 களில்; பியது. அதில் பெயர் பெற்ற நாடகம்) நாயகனாக நானே நடித்துள்ளேன். இத்தின்போது நான்கு அடி உயரமான ப்பட்டது. ஆரையம்பதியிலிருந்து | தரம்ஸ்” ஒலி ஒளிக் குழுவும் ! நாடகத்தின் சண்டைக் காட்சிகளை ! நிரு. சண்முகநாதன் (ஆரையம்பதி)
க்டராக திரு.சுந்தரலிங்கம் (காகித | வர், அரையம்பதியைச் சேர்ந்தவர்) ற்கான சீன்ஸ்கள் (பூந்தோட்டம், ஆகியன) பதுளையைச் சேர்ந்த ! ரிடமிருந்து ரெயில் வண்டி மூலம் | வாடகை 30 ரூபாய்கள் எம்மால் | ல்) இதேபோன்ற இன்னும் பல
--------

Page 15
| நாடகமன்றங்கள் கோறளைப் ப வந்தன. அவைகள் இந் நூ எழுதப்பட்டுள்ளன.
நான் 1967 இல் வன அதிகாரிய நான் தொழில் புரிந்த பிரதே
அப்பிரதேசங்களைக் கதைப்புலமா நாடகங்களையும் எழுத ஆரம்பித் பரிசுகளையும் மாவட்ட, தேசிய ப எனது "தோடம்பழக்காசி" என்ற 1 தேசிய உரிமைகள் அமைச்சின் 1 விருதினைப் பெற்றது. எனது எ செயலகம், மாவட்டச் செயலகம், விருதுகள் இரண்டு கிடைக்கப் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் விருது, கிடைத் தது. இந்து கலாபூஷணவிருது 2008 இல் கி
அத்துடன் பாடசாலை தமிழ்த் 1 நடுவர்களில் ஒருவராகவும், பாட 1 மாவட்ட, மாகாண மட்டங்கள் வ ை பாடசாலைகளால் 2008 இல் கையெழுத்துச் சஞ்சிகைகளுக்கு கடமைபுரிந்து வருகிறேன். எமது | வெளியிடப் படும் பாடசாை
ஆய்வுரைகளையும் வழங்கியுள் ே
-
-||

நறுப் பிரதேசத்தில் இயங்கி பின் உள் ளே விரிவாக |
Tக தொழில் பெற்ற பின்னர் சங்களை மையப்படுத்தி
க்கி பல சிறுகதைகளையும், தன். அவற்றில் பல சர்வதேச பட்ட பரிசுகளையும் பெற்றன. சிறுகதை 2009 இல் கலாசார தேசிய விருதான சாஹித்திய ழத்துத்துறை மூலம் பிரதேச ஆகியவற்றின் மூலம் கலைஎர் பெற்றன. கிழக்கு மாகாண
மூலம் 2007 இல் ஆளுநர் 1 கலாசார அமைச்சின் | டைத்தது.
த்தினப் போட்டிகளுக்கான டசாலை, கோட்ட, வலைய, ரயில் கடமையாற்றியுள்ளேன். பிருந்து வெளியிடப்படும் ம், நடுவர் குழுவில் ஒருவராக ப பிரதேச பாடசாலைகளில்
ல சஞ்சிகைகளுக் கான | ளன்.

Page 16
கலைத்துறையில் எனது ( பல்கலைக்கழக மாணவர்கள் கல்விக்கல்லூரி மாணவர்கள் ஆய்வு செய்து கட்டுரை வெ
எனது கலைச்சேவை எழுத்
அறிந்த, கல்குடா வலயக் கல் |சக்கரவர்த்தி அவர்களும்,
நைரோபியில் இலங்கைத் தூ முள்னாள் மட்டக்களப்பு மாவ அதிபருமாகிய எமது பி கணபதிப்பிள்ளை மகேசன் என் நான் கோறளைப்பற்றுப் பிரே துணிந்துள்ளேன். என்பதனைக்
அதன்படி இந்நூல் உருவாகி குறையாகவும் படிப்பவர் அவ்வேளைகளில் எனக்கு வலி மேற் கொள்ள ஆலோச வேண்டுகின்றேன். தங்கள் 2 விளக்கங்களும் கிடைக்கப்பெ வெளிவரும், எனவும் கூறிக் நூலினை எழுதுவதற்கு எனக் நான் என்றும் கடமைப்பட்டவ விபரங்கள் நூலின் இறுதிப் இந்நூலுக்கான உசாத்துணை
.

எழுத்துப் பணியை முன்னிட்டு ! ர் பட்டம் பெறும் மாணவர்கள். பலர் எனது எழுத்தாக்கங்களை ளியிட்டு பட்டம் பெற்றுள்ளனர்.
துேப்பணி, ஆகியவற்றை நன்கு
விப் பணிட்பாளர் திருமதி. சுபாஜினி | தற்போது ஆபிரிக்ககென்யா | துவராகக் (உதவி) உள்ளவரும். ட்ட செயலக மேலதிக அரசாங்க ! ஏதேசத்தைச் சேர்ந்த திரு. பரும், என்னைக் கேட்டதற்கிணங்க
தசத்தின் வரலாற்றினை எழுதத் ! கூறிக் கொள்ள விரும்பகின்றேன். !
புள்ளது. வரலாறு பிழையாகவும், ர் களுக் குத் தென் படலாம். சமாரி பொழியாமல், திருத்தங்கள்
னை வழங்கி உதவுமாறு : ஆலோசனைகளும், மேலதிகமான நின், திருத்திய வரலாற்றுப் பதிப்பு | கொள்கிறேன். இவ் வரலாற்று | த உதவி புரிந்த அனைவருக்கும் ! னாயுள்ளேன். அவர்களது பெயர் பக்கங்களில் எழுதப்பட்டுள்ளன.
களும் சேர்க்கப்பட்டுள்ளன.
----
---/
VIII -

Page 17
இந்நூலினை முழுமையான வரலாற்றி கருதவில்லை. எமது ஊர் வர 6 எழுதப்பட்டுள்ளதாக பல அறிஞர்களும் புகாரிட்டனர். நான் அத்தகையதொரு கண் ணுற்றது மில் லை ''வரலா சொந்தமானதல்ல, அதேபோன்று க எவருக்கும் சொந்தமானதும் அல்ல” என நான் படித்துள்ளேன்.
காலத்திற்கு காலம் மட்டக்களப்பு வர ஆசிரியர்களால் எழுதப்பட்டுள்ளன. அல்லது பூர்வீக சரித்திரம் பற்றிக் காணப்படுகின்றன. பல கையெழுத் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான போதிலும், எல்லாவற்றினதும் நோக் ] அமைய வேண்டும் என்பதில் திட 1 முடிகின்றது. அத்துடன் மூலக்கரு ஒ
ஏற்கனவே 1997 இல் இப்பகுதியின் அதிபராக கடமைபுரிந்தவரும் சிற 1 சொற்பொழிவாளருமாகிய அமரர். தி அவர்கள் "வாழைச்சேனை ஸ்ரீ க வரலாறு” என்னும் தொகுப்பு நூல் ஒ6 என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆலய வரலாறுகள் மாத்திரம் கூற பின்னணிகளையும் ஒன்று சேர்த்துப் இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்நூல் நான் எழுதும் மூன்றாவது நு
- IX

---->
னைக் கூறும் நூலாக நான்) மாறு திரிபுபடுத்தப்பட்டு! ), பெரியோர்களும் என்னிடம் | 5 நூலினை இதுவரையில்
று என் பது எவருக் கும் | கூறப்படும் கருத்துக்களும் | எவும் ஓர் அறிஞன் கூறியதை
லாறுகளும், பல வராலாற்று ) மட்டக்களப்பின் வரலாறு | கூறுகின்ற நான்கு ஏடுகள் துப் பிரதிகள் உள்ளன.! சம்பவங்களைக் கூறுகின்ற பகம் வரலாறு திரிபுபடாது
மாயிருந்தமையை அறிய | ன்றாகவுள்ளன.
பிரபல்யமான ஆசிரியர். றந்த அரசியல், சமயச் திருமதி.சி.ப. தங்கத்துரை | பிலாயப்பிள்ளையார் ஆலய ! ன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்நூல் வெறும் ] Bாமல், சகல வரலாற்றுப் | பிழிந்து எடுத்த சாறாக )
எல். ஏற்கனவே “ஏதிலிகள்”

Page 18
---------
என்னும் சிறுகதைத் தொகு Tபிரசுரத்தில் அச்சிடப்பட்டு. வெளியிடப்பட்டது.) 2008 என்னும் நாடக நூல் (06 தமிழ் நாட்டில் அச்சிடப்ப திறப்பு விழாவின்போது முதலமைச்சர் கௌர் வெளியிடப்பட்டது.) முயற்சியாகவே இந்ந பெருமையடைகின்றேன்.
எனது "நாகமரச்சோலை T"வள்ளியம்மன் நாடகம்''
நூல் ஒன்றும், ''நக்கல் ே நூலும் விரைவில் வெளி (அத்திவாரக்கல் நாட்டி அ - முன்னாள் அதிபர் அலி ஆதரவு வழங்கும் அன வணக்கமும் வாழ்த்துக்கள் (இந் நூலை அழகுற அச்சி; கலாநிதி. வை. வீரசிங்க உரித்தாகட்டும்.

தப்பு நூல் ஒன்றினையும், (மணிமேகலை - கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் - (ETDRC) "ஈழம் வருகிறான் பாரதி” - நாடகங்கள்) ஒன்றினையும் (இதுவும் ட்டு பேத்தாழை கலாசார மண்டபத்தின் வ (11.07.2009) கிழக்கு மாகாண வ.சி.சந்திரகாந்தன் அவர்களால் வெளியிட்டுள் ளேன். எனது மறு வரல் அமைந்துள்ளது. என் பதில்
7 என்னும் வரலாற்று நாவல் ஒன்றும் என்னும் வடமோடிக் கூத்து தொகுப்பு சாறு" என்னும் சிறுகதைத் தொகுப்பு வரவுள்ளன. முக்கியமாக இந்நூலுக்கு புணிந்துரை வழங்கிய திரு.மு.தவராசா வர்களுக்கும், எனது முயற்சிகளுக்கு மனத்துப் பெருமக்களுக்கும், எனது நம் கிடைக்க வேண்டுகிறேன். குறிப்பாக ட்ட ஆதவன் அச்சக ஊழியர்களுக்கும், ம் அவர்களுக்கும் எனது நன்றிகள் :
நன்றி
அன்புடன். தாழை செல்வநாயகம்.
(2010)
-X-

Page 19
''கலாபூஷணம் தாழை செ
அத்தியாயம்
தி
பொது நோ
மட்டக்களப்பு பூர்வீக கால வரலாற் அதன் வட பிரதேசமான கோறளைப்ப அடங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட் பரிபாலன பிரிவின்படி பதினான்கு (14) உள்ளடக்கப்படுகின்றன. அவையாவ 01.
போரதீவுப்பற்று மண்முனை தென் மேற்கு
மண்முனை தெற்கும் எருவில் 04.
மண்முனை மேற்கு 05. மண்முனைப்பற்று

ல்வநாயகம்"
ஒன்று
கு
க்கு
றை ஆராயப் போகுமிடத்து, சற்று பிரதேசத்தின் வரலாறும் டத்தின் இன்றைய அரசியல் பிரதேச செயலாளர் பிரிவுகள்
ன
D பற்று

Page 20
''வாழைச்சேனை
06. 07.
08. 09.
மண்முனை வடக்கு
ஏறாவூர்பற்று காத்தான்குடி ஏறாவூர் நகர் கோறளைப்பற்று மேற கோறளைப்பற்று தெ கோறளைப்பற்று கோறளைப்பற்று வட கோறளைப்பற்று மத்
11. 12. 13.
அவற்றுள் கோறளைப்பற்றுப் பெறுகின்றது. மட்டக்களப்பு நிலப்பரப்பினையுடையதும், அர பிரகடனப் படுத்தப்பட்ட காட்டுப்பிரதேசம் (Reservat பிரதேச செயலாளர் பிரிவில், இப்பிரதேசம் சிங்களவர்கள ஆங்கிலத்தில் இப்பிரதே. எனப்படுகின்றது. நில அள படத்தில் இப்பிரதேசம் Baran
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்த இருந்த ''பாரன்ஸ்" என்பவல் தோற்றமளித்ததனால் Baran இதனையே சிங்களவர்கள் எனக் குறிப்பிட்டனர்.

யின் வரலாற்று விழுமியங்கள்''
ற்கு
ற்கு
க்கு
= பிரதேசம் ஒரு தனி இடத்தினைப்
பிரதேசத்தின் பரந்துபட்ட பெரிய ரச முடிக்குரிய வனப் பிரதேசங்களாகப்
''குடும்பிமலை வன ஒதுக்கல் ion Forest) இது கோறளைதெற்கு
மேற்குப் பகுதியை அண்டியுள்ளது. சல் "தொப்பிகல” எனப்படுகின்றது. சம் Baran's Cap (பரன்ஸ் கப்) வைத் திணைக்களத்தின் ஓரங்குலப் 0's Cap என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
கில் மட்டக்களப்பில் தேசாதிபதியாக வின் தொப்பி போன்று குடும்பிமலை Ps Cap என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. "தொப்பிகல” (தொப்பிபோன்ற கல்)
-----
-

Page 21
''கலாபூஷணம் தாழை கெ
இந்த மலையின் உச்சத்தில் ஒ அமைந்துள்ளது. இக்கோயில் அ தெரியவில்லையாயினும் எப்படியும் வாய்ந்ததாகும். அப்பிரதேசத்தில் க சேனைப் பயிர்ச்செய்கை, மிருகவேட் எடுத்தல், ஆகியவற்றின் நோக்கங்க சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை கோரகல்லிமடு ஆகிய பிரதேசங் சென்றவர்களினாலேயே இக்கோ இப்பிரதேசத்தில், இம் மலையடிவாரத்த அமரர். முத்துவேலர் அவர்கள் எ பூசாரி பரம்பரையில் வந்தவர். பூசாரியாகவும், ஒருவர் பாம்பு வைத் இருந்துள்ளதை நான் நன்கு அறிது.
குடும்பிமலையைச் சுற்றியுள்ள (500 அடர்ந்த இயற்கை காட்டுப்பிர காட்டுப்பிரதேசமாகவும், வன ஜீவராசி பிரதேசமாகவும் பிரகடனப்படுத்த வேலைத்திட்டப் பகுதியில் வன அத Plan) கடமையாற்றிய 1975 ஆம் இப் பிரதேசம் என்னால் நில வர்ணக்கட்டைகளால் சுற்றிவர எல்6
இம்மலையின் உச்சத்தில் நின்று பார் கடலும், பனிச்சங்கேணிப் பாலம், க
இம்மலையின் உச்ச மேற்கு பகுதியில்

ல்வநாயகம்”
இரு பிள்ளையார் கோவில் அமைந்த காலம் சரியாக 200 வருட காலப் பழைமை கால்நடை வளர்ப்பிற்காகவும், டை, நெல் விவசாயம், தேன் ளுக்காகவும் வந்தாறுமூலை, னை , சந்திவெளி, கிரான், களிலிருந்து குடிபெயர்ந்து வில் அமைக்கப்பட்டதாக நில் நிலைவாடியில் குடியிருந்த ன்னிடம் தெரிவித்தார். இவர் இவரது மக்களில் ஒருவர் தியத்தில் கைதேர்ந்தவராயும் ள்ளேன்.
> ஐநூறு ஏக்கர் வரையிலான தேசம், தடை செய்யப்பட்ட களுக்கு ஒதுக்கப்பட்ட காட்டுப் 5ப்பட்டது. நான் மட் - வன திகாரியாக (B.E.0. Working ம் ஆண்டு காலப்பகுதியில்,
அளவை செய் யப்பட்டு லைப் படுத்தப்பட்டது. "
த்தால், கல்குடா, பாசிக்குடாக் டல் ஆகியன நன்கு தெரியும். ல் ஒரு குகை அமைந்துள்ளது.

Page 22
"வாழைச்சேனை இதனுள் சுமார் ஐம்பது ே அமர்ந்திருக்க முடியும். ''சின்னத்தம்பிச் சாமியார்'' எ அக்குகையினுள் அமர்ந்திரு அவரின் உபயோகத்திற்க பயிரிட்டிருந்தார்.
காலவரையில் அக்குகை, மறைவிடமாகவும் செயற்பட்ட இராணுவம் தொப்பிகலைப் ப தற்போது வரையில் அவர். உச்சத்தில், இலங்கை பறக்கவிடப்பட்டுள்ளது. . உச்சத்திற்குச் செல்பவர் கொண்டிருந்த ''வீர' ம ஏறவேண்டியிருந்தது , அ பொருத்தப்பட்டுள்ளது. மலை அம்மன் கோவில் ஒன்றும் சுண்ணாம்புத் தன்மை நிரம்பு
கோறளைப்பற்றுப் பிரதேசத் தென்பகுதியான கிரான், கே (வாழைச்சேனை, ஓட்டமாவம் ஆகியன பிரிந்து சென்ற பின் பிரதேசத்தின் நிலப்பரப்பு கு.
- (

ரயின் வரலாற்று விழுமியங்கள்"
பர்கள் அளவிலாவது பாதுகாப்பாக அக்காலத்தில் அக்குகையினுள் ன்ற ஒரு முனிவர், சடாமுடி தாடியுடன் ந்தார். அக் குகையினைச் சுற்றிவர ரக கஞ்சா மூலிகைச் செடிகளை
ஆயுதக்குழு ஒன்றின் அரணாகவும், து. அதன் பின்னர் இலங்கை அரசின் குதியினைத் தம்வசப்படுத்திய பின்னர் களது தளமாகவுள்ளது. மலையின் கயின் தேசியக் கொடியும் , ஆரம்ப காலத்தில் இம்மலையின் கள் மலையருகாமையில் நின்று மரமொன்றின் உதவியுடன் தான் அதன் பின்பு இரும்பிலான ஏணி யின் கீழ்ப்பகுதியில் ஒரு கற்கிணறும்,
அமைந்துள்ளது. இக்கிணற்று நீர் பியதாயுள்ளது.
திலிருந்து வடபகுதியான வாகரை, காறளை மத்தி, கோறளை மேற்கு டி) மூஸ்லீம்கள் வாழும் பகுதிகள் னர், கோறளைப்பற்று வாழைச்சேனைப் றைவடைந்துள்ளது.

Page 23
02.
05.
''கலாபூஷணம் தாழை | தற்போது இப்பிரதேசத்தினுள் 01.
கல்குடா
பேத்தாழை (வடக்கு, தெற் 03.
வாழைச்சேனை தமிழ் 04.
நாசிவன்தீவு
சுங்கான்கேணி 06.
கிண்ணையடி மீராவோடை தமிழ்
புதுக்குடியிருப்பு. 09.
கண்ணகிபுரம். 10. |
கும்புறுமூலை 11.
கல்மடு 12. கறுவாக்கேனி
07. 08.
ஆகிய 12 கிராம சேவகர்கள் நிலப்பரப்பாக உள்ளது. இதன் விஸ்தீரணம்
47.5: மக்கள் தொகை
22,38 குடும்பங்களின் தொகை
663 ஆண்கள்
1077 பெண்கள்
1161 இப்பிரதேசத்தினுள் வசிக்கம் முஸ்லீம்கள் சிங்களவர்கள் ஏனையவர்கள்
மட்டக்களப்பு பிரதேசமானது, கண்டி வடக்குத் தெற்கு 150 மைல் நீளம்

செல்வநாயகம்"
கு)
பிரிவுகளை உள்ளடக்கிய
5 Km 5 பேர்கள்
3 பேர்கள் 2 பேர்கள்
5 பேர்கள் 2 பேர்கள் 1 பேர்கள்
க்கு நேர் கிழக்காகவும், இதன் பாகவும், கிழக்கு மேற்காக 66 =----------

Page 24
"வாழைச்சேனை
மைல் நீளமானதாகவும் உ விஸ்தீரணம் 6700 சதுர மை
மட்டக்களப்பு வரலாற்றில் கோறல் மட்டக்களப்பு பிரதேசத்தின் நூற்றாண்டு காலப்பகுதியிலிருந் குறிப்பாக அன்னியர்களான பே ஆகியோர்களின் காலடி பது வரலாறு, எழுத்து மூலம் காணமுடிகின்றது.
மட்டக்களப்பினை ஆட்சி புரிந் அதிகாரிகள் 30(1 அவுண் 6 ஒரு குறிப்பு உள்ளது. போர்த் - 1599 குறிப்பிடுகின்றது. இப் அவுண் என்பது 30 மரைக்கா மூன்று சாக்கு.
“புவனேயவாகு” மன்னனின் | ''பிரசன்னசித்து மன்னன்" ம நகரை உண் டாக் கக் | வெட்டுவாய்க்காலும், தெற்கில் கடவத்தை நாடும், கிழக்கில் க கவடாமலையில் மாளிகை கைலஞ்சமாகக் கொடுத்து, அ குறிப்புகள் கூறுகின்றன.
----

ன் வரலாற்று விழுமியங்கள்''
ள்ளது. மட்டக்களப்பு பிரதேசத்தின் ல்கள்.
மளப்பற்றுப் பிரதேசம் வகிக்கும் பங்கு:-
முழுமையான வரலாற்றினை 16ம் தே ஓரளவு அறியக் கூடியதாயுள்ளது. பார்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் நிந்தபின்னரேயே இப்பிரதேசத்தின் 5 எழுதப்பட்ட நிலையினைக்
த மன்னர்களிடமிருந்து போர்த்துக்கீச நல்லினை திறையாகப் பெற்றதாக எதுக்கீச நிர்வாக ஆவணங்கள் 1582 பகுதியின் தற்கால வழக்குப்படி ஒரு கல் என்பதாகும். (77, புசல்) அல்லது
மனைவி கர்ப்பம் உண்டாகியபோது மகிழ்ச்சி கொண்டு, அவனுக்கு ஒரு கருதி வடக்கில் கு மு கன் ல் மாணிக்க கங்கையும், மேற்கில் கடலும் உள்ள கிராமத்தையுண்டாக்கி கட்டி, புவனேய கயவாகுவுக்கு ரசாளச் செய்தான். என்று வரலாற்றுக்
- 6)

Page 25
''கலாபூஷணம் தாழை !
இக் குறிப்பில் வரும் பிரதேசம் கே குறிப்பதாகவுள்ளது என்பது தெட்ட இக் குறிப்பில் வரும், குமுக்கன், | கடல், கவடா மலை என் ப அடங்குவதாயுள்ளதனை அறிய பிரதேசத்தினையும் குறிப்பிடலாம். வர தெளிவுபடுத்த வேண்டும்) கோற ை பிரிபட்ட கோறளை வடக்கு (வாகன படி வெட்டியமலை, (72, கற்களில் வரி உள்ளன.) நாகம்பூ மலை, காட்டு வனப்பிரதேசங்கள் இலங்கை திணைக்களத்தினால் 1914 ஆம் 5 ஆண்டு வரை அழிக்கப்பட்டு சேன மானிய அடிப்படையில் தலா 2 வழங்கப்பட்டு மூன்று (03) வருட ! (Reforestation) திட்டத்தில் வழங்க
இவ்வகையில் தேக்கு, மூங்கில், யூ வேம்பு, புளியமரம், ஆகியன 6 பதினையாயிரம் ஏக்கருக்குமேல் ம் இருந்து வந்தன. எனினும் சூறாவளி, ஆலையின் கடதாசி உற்பத்தி, வன் ெ காவல் அரண் அமைக்கும் பணிகள் காட்டு மிருகங்கள் ஆகியவற்றினால் போயுள்ளன. தற்போது இப்பிரதேசங் வெளியாகவுள்ளன.
-----

செல்வநாயகம்"
பறளைப்பற்றுப் பகுதியினையே த் தெளிவாக விளங்குகின்றது. மாணிக்க கங்கை, கடவத்தை ன எமது பிரதேசத்தில்
முடிகின்றது. (வேறு ஒரு ரலாற்று ஆய்வாளர்கள் இதனை ளப்பற்றுப் பிரதேசத்திலிருந்து ஊர)ப் பிரிவில் கவடாகல்மலை, சையாக செதுக்கப்பட்ட படிகள் இத்தேங்கா கல்மலை, ஆகிய
அரசின் வனபரிபாலனத் ஆண்டு தொடக்கம் 1975 ஆம் மனப் பயிர் செய்வோர்களுக்கு பந்து (05) ஏக்கர்கள் வீதம் ஒப்பந்தத்தில் மீள்வனமாக்கல் -ப்பட்டு வந்தன.
க்கலிப்றாஸ், சவுக்கு, பக்கீஸ், வளர்க்கப்பட்டு சுமார் (15) கள் காடுவளர்ப்பு பிரதேசமாக மரக்கடத்தல்காரர்கள், கடதாசி செயல், பாதுகாப்பு படையினரின் , யானை, மரை, மான் போன்ற முற்று முழுதாக அழிவடைந்து கள் வெறும் தரிசாக வெட்டை

Page 26
''வாழைச்சேனை
கோறளைப்பற்று பிரதேசத்தின் வடக்குப்பக்கமாக நோக்கின் கவுடா கல்மலை ஆகியன மலையானது மட்டக்களப்பு புணாணையிலிருந்து வடபுறமா உள்ளது. நாகம் பூமலை (5) கவுடாகல் மலை (7) ஏழு மை
கவுடாகல் மலையில் இராச உள்ளன. அரண்மனை இரு அமைக்கப்பட்ட கிணறு, (3) | அமைப்பில் கல்மஞ்சனங்கள் பு அத்தாட்சிகள் தூர்ந்து போன இதேபோன்று படி வெட்டிய ஏறுவதற்கான ஒழுங்கு நிரையி 72) அரண்மனை அமைக்கப் தோண்டப்பட்ட கிணறு, குளிப் புதையல் எடுக்கத் தே காட்சியளிக் கின் றன.
ஆராய்ச்சியாளர்களால், உ செய்யப்படவில்லை என்பது |
படி வெட்டிய மலை பற்றி மட்டக்களப்பு மாவட்ட பாரா எழுத்தாளருமாகிய க. த
------
---

என் வரலாற்று விழுமியங்கள்"
(புணாணை) மேற்கு எல்லையிலிருந்து
படிவெட்டினமலை, நாகம்பூமலை, தென்படும். இதில் படிவெட்டிய - கொழும்பு பிரதான பாதையில் சக (2) இரண்டு மைல்கள் தூரத்தில்
ஐந்து மைல் தூரத்தில் உள்ளது. -ல்கள் தொலை தூரத்தில் உள்ளது.
தானியிருந்தற்கான அத்தாட்சிகள் அந்த இடம் "பொக்கண” கல்லில் மூன்று கற்றூண்கள் அம்மி போன்ற தையல் எடுப்பதற்காக தோண்டப்பட்ட
கற்பாதை ஆகியனவும் உள்ளன. மலையிலும் மலையில் உச்சிக்கு ல் செதுக்கிய படிகள் (எண்ணிக்கை பட்டிருந்த இடங்கள், கல்மலையில் பபதற்கான இடம், மந்திரவாதிகளால் மாண் டிய இடங்கள் ஆகியன இப் பிரதேசம் தொல் பொருள் ரிய முறையில் இன்னும் ஆய்வு
குறிப்பிடத்தக்கதே.
தொல்லியல் பட்டம் பெற்றவரும், நமன்ற உறுப்பினராக இருந்தவரும், தங்கேஸ்வரி என்பவரும் சிறிது

Page 27
''கலாபூஷணம் தாழை
குறிப்பிட்டுள்ளார். எனினும் இம்மலை மாருதசேன்னுடைய புத்திரன், மட்டக்களப்பை ஆண் ட போ
வைத்தியசாலைகள் ஆகியவற்றை போர்முனை நாடு, மண்முனை, ே ஏற்படுத்தி ஏரிகளைத் திருத்தி கழல் செய்தான். என்ற வரலாற்றுக் குறிப்பி கோறளைப்பற்றுப் பிரதேசம் குறிப்
பண்டைய மன்னர் ஆட்சிக்கான ஈமத்தாழிகளில் அடக்கம் செய்ததா ஆய்வாளர்களின் கருத்தாயுள்ளது." பொன்மரிப்பு என்ற பகுதியில் ஈ அடக்கம் செய்தனர். என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றும், ஆய்வு கூறுகின்றது. 12000 பேர்க அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் கருத்தாயுள்ளது.
இந்தவகையில் பார்க்குமிடத்து கோ வாகரைப்பிரிவு கதிரவெளியிலு காணப்பட்டதாகவும் கதிர் தணிகா
வரலாறும் இலங்கை இடப்பெய குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலப்பகுதியை மட்டக்களப்பை இரு பகுதிக -----------
"சன்

செல்வநாயகம்"
பற்றி விரிவாக ஆராயவில்லை. எதிர்மனசிங்கன் என்பவன் இது வர் த தகசாலைகள் , 3 மட்டக்களப்பு உன்னசகிரி, காறளை நாடு, ஆகியவற்றை ரிகளில் செந்நெல் விழையும்படி ன்படி, கோறளை நாடு என்கின்ற பிடப்படுவது நோக்கற்பாலதே.
லத்தில், இருந்த மக்களை ற்கான ஆதாரங்கள் உள்ளதாக தாழிக்காடு" என்கின்ற புத்தளம், மத்தாழிகளில் இறந்தவர்களை 8000 ஈமத்தாழிகள் இங்கே
1997 இல் செய்யப்பட்ட ஓர் கள் இவ்வாறு ஈமத்தாழிகளில் - வரலாற்று ஆய்வாளர்களின்
றளைப்பற்றின் வட பிரதேசமான ம் ஈமத்தாழிச் சின்னங்கள் சலம் என்பவர் எழுதிய 'தமிழர் பர் ஆய்வும்'' என்ற நூலில்
எடுத்துக்கொண்டால் அவர்கள், ளாகப் பிரித்து, தெற்கை
------------

Page 28
“வாழைச்சேனையின் கந்தப்போடியையும், வடக்கை போடியாக நியமனஞ் | கோறளைப் பற்றினையும்
குறிப்பிடப்பட்டுள்ள்து.
மேற் கூறப்பட்டவைகள் (500) ? கோறளை திசாவ, பட்டங்கட்டி ஆகிய பதவிப் பெயர்கள் அ மன்னர் ஆட்சியில் ஏற்பட்ட ப சிறிய நிலப்பரப்புக்களைப் பரிப பெயர்கள் சூட்டப்பட்டன. அதன் ஏறாவூர் மண்முனை, பொத்துவி பிரதேசங்களுக்கு நியமனம் பெ எமது பிரதேசமும், கோறனை காரணமாயிருந்தது.
வாழைச்சேனை என்ற பெயர் ஏற் இவ்வூரின் முன்னைய பெய "மருங்கையடிப்பூவல்” என்றும் எழுதப்பட்ட இவ்வூர் காணி உ காண முடிகின்றது. இப்பகுதிய சிலர் "வலஸ்ஹேன" என்ற பெய என்று கூறியுள்ளனர். அந்நாளில் இருந்ததால் கரடிகள் அதிகம் வலஹா என்பது கரடியைக் அழிக்கப்பட்டு சேனைகள் ஆக்க கரடிகள் நடமாடியதாகவும் ஒரு -----------

வரலாற்று விழுமியங்கள்''
அறுமக்குட்டியையும், நிலமைப் செய் தனர் . அறுமைக் குட்டி ஆட்சி செய் தான் என்று
ஐநூறு வருடகாலத்து வரலாறுகள் , விதான, உடையார், வன்னியன் எனியர் ஆட்சியினையடுத்து வந்த ட்டப்பெயர்கள் ஒவ்வொரு பெரிய, ாலித்த அதிகாரிகளுக்கே மேற்படி ன் காரணமாக பல கோறளைகள் ல், பாணாமை, விந்தனை, போன்ற ற்றிருந்தனர். அதன் காரணமாகவே ளப்பற்று என்ற பெயர் ஏற்படக்
ற்படக் காரணமாயிருந்த காரணிகள் பர் "காக்கைப்பள்ளி” என்றும்
வழக்கிலிருந்துள்ளன. அந்நாளில். உறுதிகளில் மேற்படி பெயர்களைக் பில் வசித்து வந்த ஆதிக்குடிகள் பரே மருவி வாழைச்சேனையாகியது இப்பிரதேசம் சோலைக் காடுகளாக நடமாடியதாகவும், (சிங்களத்தில் குறிக்கும்) கூறப்பட்டது. காடுகள் கப்பட்டதனால் இந்தச் சேனைகளில் . சாராரின் கருத்தாயுள்ளது.
------ 10
ம---

Page 29
''கலாபூஷணம் தாழை 6
எது எவ்வாறாயினும் வாழை மர வாழைச்சேனையாகியது என்பது ( உள்ளது.
பூர்வீக வர
பூர்வீக காலத்தில் வாழைச்சேனை வடக்கே மாங்கேணியையும், தெற்கே வாகனேரி புணானைப்பகுதி வரையில் கிழக்கு எல்லை வங்காளக்கடல். காலத்தில் போர்த்துக்கீசர் கப்பலில் க (இலங்கைத்துறை) யினை வந்து கு மகாவலி கங்கையின் கரையில் வெடி உருவாக்கி வழிபட்டு வந்த ஆதிக் கு வசித்து வந்தார்கள். அப்போது அவர் சூரக வேட்டையாடல் போன்ற காரிய கோயிலும் அவர்களுக்கே சொந்தம்
1623 இல் போர்த்துக்கீசரால் துரத்த ஏழுபேருக்கு, முக்குவர்கள் பெண்
குடியமர்த்தி அவர் களைக் திமிலைத்தீவிலிருந்த திமிலர்களை அவர்களில் ஒருவனான "பத்தி” என் பாலை மரத்தில் தூக்கியதாகவும்,
அப்பாலை மரமானது "பத்தியத்தூக். மாங்கேணியில் உள்ளது. (தற்போது
11
ல

செல்வநாயகம்"
ங்கள் நிறைந்த சேனையே பெரும்பாலானோரின் முடிவாக
லாறு
ப் பிரதேசத்தின் எல்லைகள் கும்புறுமூலையையும், மேற்கே லும் வியாபித்திருந்தது, இதன் 1505 பராக்கிரமபாகு மன்னன் கடல்வழியாக இலங்கைத்துறை அடைந்தார்கள். அக்காலத்தில் நகல் கதிர்காமசாமி கோயிலை தடிகளான வேடுவர்கள் அங்கே களால்தான் சுவாமி தூக்குதல், ங்களைச் செய்து வந்தார்கள். வாயிருந்தது.
இதப்பட்டு வந்த முஸ்லீம்கள் கொடுத்து காத்தான்குடியில் கொண்டு மட்டக்களப்பு T அடித்துத் துரத்தியதுடன் பவனை சித்திரவதை செய்து அவன் பெயராலேயே இன்றும் கிய பாலை" என்ற பெயருடன் வ இல்லை) -----------

Page 30
"வாழைச்சேனை
திமிலர்கள் பனிச்சங்கேணிக்கு அப்பால் நீங்கள் வரக்கூடாது நட்டதாக கூறப்பட்டுள்ளது. அ என்று இன்றும் பெயர் வழங் வேடர்கள் வழிபட்டுவந்த ப கனவில் தோன்றிய கதைக் கோயிலைக் கட்டியதாகவும் : பரம்பரையில் வந்த கதிரவேல் அவர்களையும் சேர்த்துக் ெ திருவிழாவினைச் செய்து | வாழைச்சேனைத் திருவிழா கோயில் நடைமுறையில் .உ உச்சக்கட்டத்திலிருந்தபோது பறங்கியர், வெந்தூஸ் என்ப
இறங்கினார்கள். தனது மொழ என்ற பறங்கி, தான் கொண்டும் நின்றிருந்த கதிராமன் என் உரையாடினான். தாங்கள் யுத் என்றும், உங்களுடன்
வந்துள்ளதாகவும் அவர்கள்
அதன்படி கறுவா, சாதிக்காய் என்பவைகளைத் தங்களுக் தங்கக் கட்டிகைளத் தருவ இதனைக் கதிர்காமன் அதிக வியாபாரம் தொடர்ந்து நடை
----------

ரயின் வரலாற்று விழுமியங்கள்"
5 அப்பால் துரத்தப்பட்டதுடன், இதற்கு | என்று கருங்கல்தூண் ஒன்றினையும் பந்தத் தூண் நாட்டிய இடமே “தூணடி"
கி வருகின்றது. வெருகல் கோயிலை பின்னர், நல்லைநாதன் செட்டியாரின் த ஏற்ப வெருகல் சித்திரவேலாயுதக் அதன் பின்னர், வாழைச்சேனை மக்கள் 5 கந்தப்பன், என்பவர் உம்முணித்தம்பி காண்டு மேளவாத்தியங்களுடன் 17ம் வந்தனர். என்றும் அத்திருவிழாவே வாகவும், இன்று வரையில் வெருகல் உள்ளது. போத்துக்கீசரின் ஆதிக்கம் ங் இந்தியா வேலூரிலிருந்து வந்த வனின் தலைமையில் கப்பலில் வந்து ழிபெயர்ப்பாளருடன் வந்த, வெந்தூஸ் வந்த ஒரு தங்க மாம்பழத்தை அங்கு ன்கின்ற அதிகாரியிடம் கொடுத்து மதம் செய்வதற்காக இங்கு வரவில்லை வியாபாரம் செய் வதற்காகவே தெரிவித்தனர்.
1, கருங்காலி மரங்கள், யானைக்குட்டி குத் தருமாறும், அதற்குப் பதிலாக தாகவும் கூறி ஒப்பந்தம் செய்தனர். பாரியும் ஏற்றுக் கொண்டனர். இதன்படி பெற்றது. அதன் பின்னர் போர்த்துக்கீசர் -----------
ல

Page 31
''கலாபூஷணம் தாழை 8
தற்போது ஜோண்பிள்ளைக்குச் காந்திகுமார் ஜோண் பிள்ளையின் ( இலங்கை அரசின் பாதுகாப்பு அரணா என்ற இடத்தில் "கிட்டங்கி" எனப் அமைத்து, அங்கு வந்து சேரும் பொ ஏற்றி, கத்தியன் பள்ளம், கறுவு சாமந்தன்கேணி, ஐயன்கேணி, கருவே சென்று பாய்க்கப்பலில் ஏற்றுமதி செ
சில காலங்களின் பின்பு, கதிராமன் - வந்தான். (தற்போது காகித ஆலை நிலங்கள்) தியாவட்டவான் வயல்ட காலப்பகுதியில் கரலியட்ட பண்ட பண்டாரன் ஆகியவர்கள் கிறிஸ்த. போர்த்துக்கீசரால் பெயர் சூட்டப்பட்ட போன்றவர்கள் வேளாண்மை செ தாமிருந்த இடங்களில் கதிராமன் அது மரங்களின் கொட்டை (விதை இருக்கின்றார்கள். அவர்கள் வேள் அவர்களின் பெயர்களாலேயே இல் இதற்கு உதாரணமாக "நாசுவான்” அடம்படி வட்டவானிலும் (தற்பே அநேகமானவை முஸ்லீம் விவசாயம் ''சுவான்" என்பவன் சுவர்ண உசப்புத்தீவிலும் “வாக்கன்” வாகே வெளியிலும், "வக்கிளான்" வகி மீயாங்குளத்திலும் இருந்து வேளாண்
வரலாறு - - - - - - - - -

செல்வநாயகம்"
சொந்தமான (அதன் பின்பு பெயரில் உள்ள இந்த இடம், கவுள்ளது) கருங்காலிச்சோலை படும் பண்டகசாலை ஒன்றை எதிகளை யானை வண்டிகளில் பாக்கேணி, சுங்கான்கேணி, பப்பங்கேணி, வழியாக கொண்டு ய்ததாகவும் வரலாறு உள்ளது.
அதிகாரி, வேளாண்மை செய்து யின் பின்னால் உள்ள வயல் பக்கமாக 1582 ஆம் ஆண்டு டாரன் யமசிங்கன் கோணப்பு வர்களாக மாறிய காலத்தில், - தொன்பிலிப்பு தொன்சுவான் ய்து வந்தார்கள். அத்துடன் திகாரியிடமிருந்து பெற்ற புளிய தகள்) களை, நாட்டியும் Tாண்மை செய்த இடங்கள், என்றும் அழைக்கப்படுகின்றது.
என்பவன் நாசிவன்தீவிலும், எது இப்பகுதி வயல்களில் பிகளுக்கு சொந்தமாயுள்ளன) தீவிலும் "மன்று" மன்று நரியிலும் "கஞ்சான்” கஞ்சன் மளாவளையிலும், “மீயான்” மை செய்திருக்கின்றனர் என்பது -----------

Page 32
"வாழைச்சேனையி இப்பகுதி வயல்களில் விலை அமைக்கப்பட்டிருந்த கிட்டங்கி
ஸ்ரோர்) சேகரித்து வைத்திரு கருங்காலிச் சோலை கிட்டங்கி பாய்க்கப்பலில் தங்கள் நாடும்
1510 ஆம் ஆண்டு காலப்பகு; வாழ்ந்த கிராமத்துப் பெண்களு அதன் காரணமாகப் பிறந்த பிள் வைத்துள்ளனர். உதாரணமாக பறங்கிரமுருக
பறங்கிர வயிர என்பன போன்ற பெயர்களை
இவர்களது வேளாண்மை குளங்களாகவும் இருந்துள்ள
சாதன் குளம் மன்றுகட்டுக் குளம். பொருக்கன் குளம். மீயான் குளம்
வாகநேரிக் குளம் ஆகியனவாகும்.
"வெந்தூஸ்" என்கின்ற போர்த் வெந்தூஸ்குடா எனவும் பாசி இடத்தில், கதிராமன் அதிகா வந்த இடத்திற்குப் பக்கமா.
---------

பின் வரலாற்று விழுமியங்கள்"
அந்த நெல்லினை வகிளாவளையில் யில் (பண்டகசாலை எனப்படும், நெல் ந்தது. யானை வண்டிகளின் மூலம் க்கு கொண்டு சென்றனர். இங்கிருந்து களுக்கு ஏற்றுமதி செய்தனர்.
தியில் போர்த்துக்கீசர் இப்பகுதியில் டன் தொடர்புகளை ஏற்படுத்தலாயினர். பளைகளுக்கு அவர்களது பெயர்களை
ன் க் குறிப்பிடக் கூடியதாக உள்ளது.
நிலங்களையடுத்துள்ள பகுதிகள் ன. இதற்கு உதாரணமாக
துக்கீசப் பறங்கி வந்து இறங்கியதால், க்குடா எனவும் அழைக்கப்படுகின்ற எரியும் அவனது குடிகளும் வாழ்ந்து க ஒரு கோட்டையை அமைக்கும்
----------
14
ஒ

Page 33
''கலாபூஷணம் தாழை 6 நோக்குடன் செங்கல் வெட்டிச்சுட்டும் சேகரித்தும் வரும் வேளையில், 15 போர்த்துக்கீசத் தலைவன் இலங்ை போதுமானது என்றும் சிங்களவர்களில் பிரதேசங்களில் வியாபாரத்தை 6 அதனால் இங்கு கட்டப்படவிருந்த கைவிடப்பட்டது. 1518 இல் கொழும் வியாபாரம் தொடர்ந்தாக வரலாறு
இச் செயலினை முகம்மதி வியா இந்நிலையில் போத்துக்கீச அதிகாரிக அழித்து தீக்கிரையாக்கினர். இ சிங்களவர்களும், முகம்மதியர்க கோட்டையைத் தாக்கினர். அத்த புரியவில்லை என்ற காரணத்தினால் 6 தர்மபராக்கிரமபாகுவைக் கொன்ற மன்னனானான். அவன் கள்ளிக்கோட் என்பவனின் உதவியுடன் போர்த சாமொரினது படை போத்துக்கீசரால்
நாடு போர்த்துக்கீசர் வசமாகியது முழுவதும் அவர்கள் வசமாகியது திருகோணமலைக் கோட்டையை க பாசிக்குடாவில் கட்டவிருந்த கோட்ன யானை வண்டி மூலம் மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டி பாய்க்கப்பல் அதனைக் கட்டினர். மட்டக்களப்பு .

செல்வநாயகம்"
சொறிக்கல், வைரக்கல் என்பன 514 இல் "நிலிமாச்" என்னும் கெயில் ஒரு பண்டக சாலை ன் உதவியுடன் காலி, கொழும்பு விஸ்தரிக்கத் தீர்மானித்தான்.
கோட்டை கட்டும் எண்ணம் பில் கோட்டை அமைக்கப்பட்டு
கூறுகின்றது.
சபாரிகள் எதிர்த்து வந்தனர். கள் முகம்மதியர்களைத் தாக்கி இந்நிலையில் சினமடைந்த ளும் சேர்ந்து கொழும்புக் கருணத்தில் தமக்கு உதவி போர்த்துக்கீச வீரன், மன்னனான தான். விஜயபாகு கோட்டை ட்டை அரசனான “சாமொரின்” த்துக்கீசரைத் தாக்கினான். ம் தோற்கடிக்கப் பட்டது.
- இலங்கையின் கடற்பகுதி 1. 1623 இல் போத்துக் சீசர் கட்டிமுடித்தனர். அதன்பின்னர் டக்காகச் சேகரித்த கற்களை புக்கு கோட்டைக்கு (கச்சேரி)
மூலமாகவும் ஏற்றிச் சென்று கோட்டையானது சுண்ணாம்பும்
-----------------

Page 34
"வாழைச்சேனை
வைரக்கல்லும், சொறிக்கல்லு எனக் கூறப்படுகின்றது. தேன் சேகரித்துக் கொடுத்த செய்யப்பட்ட விருதொன்றும் அதிகரிகளிடம் காண்பித்தால் 6 கூறினார்கள். 1513 இல் கதி ஆறுமுகத்தான் குடியிருப்பு க அமிர்தகழி, முகத்துவாரம், க ஆரப்பத்தை, காங்கேயன் ஓன இடங்களில் கதிர்காமன் அதிக கொண்டு போய் குடியமர் போர்த்துக்கீசர் தமது வி அவ்விடங்களில் எல்லாம் கதி இன்றும் அதிகமாகக் காண முருகன், வேலன், கந்தன், வ அதிகம் உள்ளதனை அறிய
அதன் பின்னர் 1514 இல் பே தங்கள் வியாபாரத்தைப் ெ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு இலங்கையை விட்டுத் துரத்த தீர்மானித்து காலி, கொழு! திருப்பினர். அதனால் முன் கோட்டை ஒன்று அவசியம் இல் அமைக்கப்பட்ட பண்டகச போர்த்துக்கீசத் தலைவன் தீ

பின் வரலாற்று விழுமியங்கள்''
ம் தேனும் சேர்த்துக் கட்டப்பட்டது.
கந்தன் என்பவருக்கு வெள்ளியால் வழங்கப்பட்டது. அதனை உங்கள் தவையானவற்றைப் பெறலாம் என்றும் ர்காமன் அதிகாரியின் சம்மத்துடன் றுவாக்கேணி, முறக்கொட்டான்சேனை ப்லடி, நாவற்குடா, மஞ்சந்தொடுவாய், ட, கல்லாறு, திருக்கோவில் முதலிய எரியின் குடிகளின் ஒரு பகுதியினரைக் த்தி அவர்களின் துணையோடு யாபாரத்தை விஸ்த்தரித்தனர். பிர்காமர், ஆறுமுகம் என்ற பெயர்கள் ப்படுவதை அறியலாம். அத்துடன் எளி, தெய்வானை என்ற பெயர்களும்
முடிகிறது. எர்த்துக்கீசர் இலங்கை முழுவதிலும் பருக்கவும், இலங்கையைத் தமது இவரவும், முஸ்லீம் வியாபாரிகளை வும், சிங்களவர் உதவியைப் பெறவும், ம்புப் பகுதிகளுக்கு கவனத்தைத் னர் குறிப்பிட்டபடி பாசிக்குடாவில் ல்லை எனவும் கருங்காலிச்சோலையில் ாலை ஒன்றே போதும் எனவும் ர்மானித்தான்.
16

Page 35
''கலாபூஷணம் தாழை 6
வாழைச்சேனையில் ஒல்
1582 இல் கதிர்காமன் அதிகாரி கால மகன் றம்பன் அதிகாரியாகப் பத காலத்தில் 1602ல் மட்டக்களப்பு பு வந்து இறங்கிய “திசா” என்பவன் ( இல் மட்டக்களப்பு, திருகோண யாழ்ப்பாணத்தில் உள்ள போ மேற்பார்வையின் கீழ் கொண்டு | அதிகாரியின் சம்மதத்தையும், உதவி அதன் பின்னர் 1656 வைகாசி மா கோட்டையில் ஒல்லாந்தரின் கொடி
1656 இல் றம்பன் அதிகாரி இறக்க : அதிகாரியானான். அவனுடைய காலத் ஆங்கிலேயக் கப்பல் ஒன்று மோதி கடத்தப்பட்டுக் கொண்டுபோய் சிறை கொட்டியாரத்தில் வந்திறங்கிய மாலுமியையும் அவனைச் சேர்ந் பலவந்தமாக இழுத்துச் சென்! கொட் டியாரத் தில் பெரிய ஒழித்திருந்ததனையும் பற்றி வரலாற்று
ஒல்லாந்தர் போர்த்துக்கீசரைப் ஒவ்வொருவரையும் 682 இறாத்தல் அதற்குப் பதிலாக பணமும், அரிசி
----கா
டன

நல்வநாயகம்"
சல்வநாயகம்” *
லாந்தர் ஆதிக்கம்
மானதன் பின்னர், அவனுடைய வி பெற்றான். அவனுடைய ளியந்தீவு என்னும் இடத்தில் போரில் வெற்றியடைந்து 1627 மலை ஆகிய பகுதிகளை ர்த்துக்கீச அதிகாரியின் வந்தான். எனினும் றம்பன் யையும் பெற்றுக் கொண்டான். தம் 12ம் திகதி கொழும்புக்
பறந்தது,
அவனுடைய மகன் கதிர்காமன் மதில் 1659இல் மன்னார் கடலில் உடைந்தது, ஆங்கிலேயர்கள் ற வைக்கப்பட்டனர். 1660இல்
"றொபட் நொக்ஸ்” என்ற -தவர்களையும் கண்டிக்குப் று சிறைவைத்ததனையும், புளியமரத்தில் அவன் அக் குறிப்பில் கூறப்படுகின்றது.
போலல்லாது வயது வந்த ம் கறுவாவைத் தரும்படியும் யும், உப்பும் தருவதாக கூறி ---------
--

Page 36
"வாழைச்சேனை நிர்ப்பந்தித்தனர். கதிராமன் 3 மாத்திரம் தவிர்த்து 6 தென்னிந்தியாவில் இருந் செய்கைபண்ணினர். மேலும் வளர்ப்பிலும் ஈடுபட்டனர். அப் வரப்பட்டது. இதனால் சுே தொடங்கின. யாழ்ப்பாணம் பிரிவுகளாகப் பிரித்து ஒ
அதிகாரிகளை நியமித்து ஆட்சி மன்னார் திருகோணமலை,
அடங்கியிருந்தன. இதன்பு தேசவழமையின்படி ஆளப்பட்
பேர்த்துக்கீசர் காலத்தில் கறு சோலையில் அமைக்கப்பட்டி 1698 இல் வாகநேரியில் கல்ல ஒன்று அமைக்கப்பட்டது. (தற்கு அயலில் உள்ள வயல் நில் அங்கே சேர்க்கப்பட்டு, யானை கொண்டு செல்லப்பட்டு 4 வெளிநாடுகளுக்கு அனுப்பப் நிலங்களை "டவுணி” என் சொந்தமாக விவசாயம் செ அவ்வயல் நிலங்கள் மட்! சரவணமுத்து குமாரசாம் சொந்தமாயுள்ளது.
----

என் வரலாற்று விழுமியங்கள்” அதிகாரி செய்கை பண்ணிய வயலை னைய வயல்களையெல்லாம் து ஆட்களைக் கொண்டுவந்து
தென்னைச் செய்கை ஆடு, மாடு போது தேசவழமைச் சட்டம் கொண்டு தசிகளின் உரிமைகள் குறையத் , கொழும்பு, காலி என மூன்று வ்வொரு பிரிவுக்கும் வெவ்வேறு சி செய்தனர். யாழ்ப்பாணப் பிரிவிற்குள் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்கள் படி கோறளைப்பற்றுப் பகுதியும்
டது.
பவாச்சோலை எனப்படும் கருங்காலிச் நந்த பண்டகசாலை அழிக்கப்பட்டது. பினால் வளை வைத்து பண்டகசாலை போது இது கல்வளை எனப்படுகின்றது) லங்களில் பெறப்பட்ட நெல்மணிகள் 5 வண்டிகள் மூலம் பாசிக்குடாவுக்கு அங்கிருந்து பாய்க்கப்பல் மூலம் பட்டது. "கல்வளை” என்ற வயல் ற ஆங்கிலேயன் பின்னர் வாங்கி ய்ததாக கூறப்படுகிறது. தற்போது டக்களப்பு நிலச் சுவாந்தர்களான யின் குடும் பத்தினர்களுக்குச்
----
-

Page 37
"கலாபூஷணம் தாழை
ஒல்லாந்தர் கதிர்காமன் அது ஆட்சியுரிமையை விட்டுக்கொடுத் வேளாண்மை செய்யலாயினர். ம அதிகாரி மறுத்ததனால் இப்பகுதி பாடசாலையோ அமைக்கப்படவில்லை உற்பத்தி செய்யப்பட்ட நெல், . சகலவற்றையும் பெற்றுக் கொ கொடுத்தனர். 1713ம் ஆண்டு ஆடி அதிகாரி காலமானார். அதன் பின்ன என்பவருக்குப் “பட்டம் கட்டி” அவரு கடமைகளைச் செய்வதற்கு கருந் புறமாக கோறளையன், சின்னக் கோ. நியமித்தார்கள்.
வாழைச்சேனை ே
பாசிக்குடாவில் உள்ள தமது ெ தமது இன சனங்களுக்கு கொடுத்து
அவனது தங்கை பத்தநாச்சியும் பசுமாடுகள் முதலிய அசைவுள்ள ( இருக்கும் இடத்திற்கு மேற்குப் பு 1767 இல் குடியேறினார்கள். பி பாசிக்குடாவிலிருந்து கொண்டுபோய் சேகரிப்பற்காக போர்த்துக்கீசரால் . தமது சந்ததியில் உள்ள கண்க வந்து தங்கை பத்தானாச்சிக்கு தி
----
- - -
19

செல்வநாயகம்"
காரிக்கு தேசவழமைப்படி து, அவனுடைய உதவியுடன் த மாற்றத்திற்கு கதிர்காமன் பில் கிறிஸ்தவ தேவாலயமோ, ல. கதிர்காமன் அதிகாரியினால் தங்காய், மற்றும் பொருட்கள் ண்டு தங்கப் பவுண்களைக் மாதம் 27ம் திகதி கதிர்காமன் T அவருடைய மகன் ஆறுமுகம் க்கு உதவிபுரிந்து ஒல்லாந்தரின் காலிச் சோலையின் மேற்குப் றளையன், என்னும் இருவரையும்
தான்றிய விதம்
தன்னங் காணிகளையெல்லாம் விட்டு, ஆறுமுகம் பட்டங்கட்டியும் - தங்களது எருமைமாடுகள், சொத்துக்களுடன் கோறளையன் றமாக அமைந்த வீரையடியில் பின்னர் 1772 ஆம் ஆண்டில் கறுவா முதலிய பொருட்களைச் ஆரப்பத்தையில் குடியேற்றப்பட்ட னப்பன் என்பவரை அழைத்து ருமணம் செய்து வைத்தார்கள்.

Page 38
"வாழைச்சேனையின்
அதன் பின்னர் ஆறுமுகம் பட்ட தங்கள் தியாவட்டவான் வயலில் தங்கள் மாடுகளையும், பாச் தோட்டங்களையும் பராமரித்து
பாசிக்குடாவிலிருந்து வியாபார நாவற்குடாவில் போய் குடியேற ஒரு பெண்ணை, 1777 இல் 2 செய்து கொண் டார். பின்! வாழைச்சேனையில் குடியேறி - கோயிலையும் அமைத்து, வழிட
அதற்கு முன்பு வீரையடியில் ஒரு பட்டங்கட்டியும் அவரது தங்கையு ஒரு பாடசாலையையும் தொடங்கி போரில் முறியடிக்கப்பட்டு ஒல்லா ஆட்சி தொடங்கியது. அவர்க அதிகாரத்தை வழங்கி நியமித் பட்டங்கட்டி தியாவட்டவான் கா சொத்துக்களையும், தனது பராமரிப்பில் விட்டுவிட்டு, தான் ! வந்தார்.
ஆறுமுகம் பட்டங்கட்டிக்கு "2 தில்லாச்சி தங்கா, சின்னன் 6 பத்தாச்சிக்கு கண்ணப்பர், கை கதிராமர் ஆகிய பிள்ளைகள் இ -----------

வரலாற்று விழுமியங்கள்" ங்கட்டியும் கண்ணப்பரும், சேர்ந்து > வேளாண்மை செய்து கொண்டும் க்குடாவில் உள்ள தென்னந் வந்தார்கள்.
ரப் பொருட்கள் சேர்ப்பதற்காக, நிய தனது சந்ததியைச் சேர்ந்த ஆறுமுகம் பட்டங்கட்டி திருமணஞ் கனர் தமது மனைவியாருடன் பக்கத்தில் உள்ள பிள்ளையார் பாட்டு வந்தார்.
பிள்ளையாரை வைத்து ஆறுமுகம் ம் (177) வழிபட்டதுடன் பக்கத்தில் னார்கள். 1776 இல் ஆங்கிலேயரால் ந்தர் வெளியேறியதும் ஆங்கிலேயர் ளும் ஆறுமுகம் என்பவரையே , ந்தார்கள். அதனால் ஆறுமுகம் னியையும், மாடு கண்டுகளையும், மைத்துனராகிய கண்ணப்பரின் நாட்டின் கடமைகளைக் கவனித்து
மையர்” என்று ஒரு மகனும், என்ற பெண் மக்களும் தங்கை ம்பர், அன்னம்மை, - வள்ளியார், இருந்தார்கள்.
5

Page 39
"கலாபூஷணம் தாழை 5
ஆறுமுகம் பட்டங்கட்டியின் மகன் 2 மகள் வள்ளியாருக்கும் 1805 இல்
இரண்டு வளவுகள் எருமை மாடுகள் பசு மாடுகள்
பொன், வெள்ளி, வெண்க சொத்துக்களும், தியாவட்டவான் கொடுக்கப்பட்டன.
அதன் பின்னர் கறுவாக்கேணி பட்டிய எருமை மாடுகளை வைத்திருந்த தனது மகள் தில்லைச்சியை மணம் சம்மதமில்லாது, அவர் மகள் தங் மாற்றப்பட்டு உத்தியோகம்பார்த்த த குடும்பமொன்றில் உள்ள " பசுக்கோ செய்து கொண்டார்.
ஆறுமுகம் பட்டங்கட்டி தனது "சி சந்ததியில் உள்ள ஆரப்பத்தை 1826இல் விவாகம் செய்து கொ பரிசாரியாருக்கு நாவற்குடாவில் மனைவியிடத்தில் தம்பிநயினார் எ மகளும் இருப்பதனை அறிந்து சின் பெண் குழந்தை பிறந்த பின்னர் வ

செல்வநாயகம்"
உமையருக்கும் பத்தநாச்சியின்
திருமணம் நடந்தேறியது.
நலம் முதலிய அசைவுள்ள நெற்காணியும், சீதணமாகக்
டியில் பட்டிபோட்டு பசுமாடுகள், “கொந்திருவர்” என்பவருக்கு முடித்துக் கொடுத்தார். அவரின் கோவை, ஒல்லாந்தரால் மதம் மன்னாமுனையில் வசித்து வந்த ல்” என்பவர் இரகசிய விவாகம்
கன்னன்” என்ற மகளை தனது சிதம்பரநாதப் பரிசாரியாருக்கு டுத்தார். ஆயினும் சிதம்பரப் ஏற்கனவே மணம் முடித்த ன்ற மகனும், கண்மணி என்ற மனனுக்கு வள்ளியம்மை என்ற விவாகரத்துப் பெறப்பட்டது.
S...

Page 40
"வாழைச்சேனையின்
பின்னர் பத்தநாச்சியின் இலை கொண்டுவந்து 1828 இல் மீண்டு வைத்து தியாவட்டவான் காணிய பங்கையும், வேறு சில பொருட் சீதணமாகக் கொடுத்தார்.
சிதம்பரப் பரிசாரிக்குப் பிறந்த வள் யாழப்பாணத்துப் பெண்சாதியின் ஆண்டு ஆவணி மாதம் 12 வைக்கப்பட்டது.
கதிர்காமருக்கும் சின்னனுக்கும், மாதம்மை, என்னும் பிள்ளைகள் ல் பிரசவ வேதனையால் இறந்து கொடுத்த வளவை கதிர்காம சண்முகத்திடமிருந்து தந்திரமா.
பின்னர் சிதம்பரநாதப் பரிசாரிய வாழைச்சேனைக்கும், கண்ணப் இடையில் உள்ள காட்டை வெட் கொண்டு, வம்மிக் கேணியிலிருந் பயிர் செய்து கொண்டு வாழ் பெண்சாதியின் மக்கள் மூவர் கொண்டார்.

வரலாற்று விழுமியங்கள்”
Tயமகன் கதிர்காமர் என்பவரைக் இம் சின்னனுக்கு திருமணஞ்செய்து பில் தமக்குரிய பங்கில் அரைவாசிப் களையும் ஆறுமுகம் பட்டங்கட்டி
ளியம்மைக்கும் வேலப்பச் செட்டியாரின ன் மகன் சண்முகத்திற்கும், 1845ம் உம் திகதி திருமணம் செய்து
வீரகத்தி சின்னத்தம்பி, கண்ணம்மை, ள் பிறந்தார்கள். வள்ளியார், 1847 வ விட்டார். அவருக்கு சீதணமாகக் ர் வீரகத்தி என்பவர் வேலப்பர் க எழுதி எடுத்துக் கொண்டார்.
பார், ஆறுமுகம் பட்டங்கட்டியின் பர் பத்தநாச்சியின் சேனைக்கும் ஒத் துப்பரவு செய்து சொந்தமாக்கிக் து கூட்டிவந்த பெண்ணுடன் அங்கே முந்தார். தம்முடன் நாவற்குடாப் ரையும் கூட்டி வந்து வைத்துக்
எIST

Page 41
''கலாபூஷணம் தாழை
வாகரையில் கு
மட்டக்களப்பு பெரியதுறை முதலி இருந்தவர்கள் ஒழித்து ஓடி பாலதல் ஆராய்ச்சியாரும், சிங்கள் வேடருட பாலதவணையில் குடியிருந்தார். நீக்கப்பட்டதை அறிந்து மாங்கேணிய குடியேறினார்கள். அத்துடன் ! பேச்சியம்மனையும் அங்கே வைத் ஆராய்ச்சியின் மகள் நாச்சியும், சிந் வந்தாள்.
அப்போது மட்டக்களப்பு புளியந்தீ இருந்த அந்தோனியார் எனப்படுப செல்லும் வழியில் பிரப்பையடி மடு ஆராய்சியாளர் வீட்டில் தங்கிப் போ மேல் காதல் கொண்டு தனது முதல் இருக்கவும், கிறிஸ்தவ மதக் ( நாச்சியை திருமணம் செய்து கெ சென்று வாகரையிற் குடியேறி | கோயிலையும் கட்டி எழுப்பினார். பேதுருப்பிள்ளை செல்லையா, தங்காமரியாச்சி என்னும் பெய பிறந்தார்கள். அவர்களின் சந்ததிய கிறிஸ்தவர்களாவர். தற்போது இ குடும் பங்களும் குடியிருக்க ---------

செல்வநாயகம்"
நடியேற்றம்
பிக்கு அடிமையாய் (புழுக்கை) பணைக் காட்டில் இருக்கிறபோது உன் திருமணம் செய்து கொண்டு
இவர்கள் அடிமைச் சட்டம் பில் உள்ள பிரப்பையடி மடுவில் தாம் வழிபாடு செய்துவந்த த்துப் பூசிக்கலாயினர். அங்கே பகள் வேட இனத்துடன் வாழ்ந்து
வில் உள்ள புளியடிக்குடாவில் வர், வாகரைக்கு மீன்பிடிக்கச் வில் நாச்சியை வைத்திருக்கும் வது வழக்கம். அவர் நாச்சியின் - மனைவி தாண்டவன் வெளியில் கோட்பாடுகளுக்கு மாறாகவும் காண்டார். பின்னர் நாச்சியுடன் அங்கே ''சம்பேதுருவானவர்'' அவருக்கு சின்னையா, அல்லது சவரிமுத்து, அனாப்பிள்ளை, பர்களையுடைய பிள்ளைகள் பினரே இன்றுள்ள வாகரையின் ங்கு எந்தவொரு கிறிஸ்தவக் வில்லை. அண்மைக் கால =----------

Page 42
''வாழைச்சேனையின்
வன்செயல்களையடுத்து வா ை மட்டக்களப்பு வரையிலும் இட
முஸ்லீம்களின் வாழை
ஆராய்ச்சியாரும் மனைவி மக். சேனைக்கு அருகில் குடியிருந்தா குடியேறிய முஸ்லீம்களாகிய அசனார் என்பவர்கள் வெட்டி வாழைச்சேனைச் சந்தை இருக் உள்ள காட்டை வெட்டி அங்! தாங்கள் வழிபட்டுவந்த பேச்சிய கொண்டார்கள்.
சில காலம் செல்ல சித தம்பிநயினாருக்கும் ஆராய்ச்சி நடந்தேறியது. இவர்களின் கான வந்து காடு வெட்டிக் கொண் காயல்பட்டினத்திலிருந்து வந் முஸ்லீம் நபர் ஒரு சிறுகடை 6 தனக்குச் சொந்தமாக்கிக் கெ தனது மக்களாகிய மேனாகாதர், வரவழைத்து தம்முடன் வைத்து கவனித்து வந்தார். இச்சந்தர்ப்பம் இங்கு குடியேறிய முஸ்லீம் கொண்டார். அதில் பிறந்த |
-----------

வரலாற்று விழுமியங்கள்''
ழச்சேனைக்கும் அதற்கு அப்பால் ம்பெயர்ந்து சென்றுவிட்டனர்.
ச்சேனைக் குடியேற்றம்
களும் ஆறுமுகம் பட்டங்கட்டியின் ர்கள். காத்தான்குடியிலிருந்து வந்து அம்மு, சேகு அலி, வெள்ளையர், ய சேனைப்பக்கமாக (தற்போது க்கும் இடத்திற்கு கிழக்குப்பக்கம் ) கே குடியிருந்தார்கள். ஆராச்சியார் ம்மனுக்கும் ஓர் இடத்தை ஒதுக்கிக்
ம்பர நாதப்பரிசாரியின் மகன் யாருடைய மகளுக்கும் திருமணம் சிக்குத் தென்புறமாக குமாரவேலியர் டார். அந்த இடத்தில் 1832 இல் த "சேகலியார்" எனப்படும் ஒரு வைத்தார். பின்னர் அந்த இடத்தை காண்டு காயல் பட்டினத்திலிருந்த சுலைமாலெப்பை என்பவர்களையும் த்துக் கொண்டு, வியாபாரத்தைக் த்தில் காத்தான்குடியிலிருந்து வந்து களுடன் மறுவிவாகமும் செய்து பிள்ளைகளாகிய இசுமாலெவ்வை,
----- 24 245

Page 43
"கலாபூஷணம் தாழை 5 வாக்கிர்சாகிபு என்பவர்களையும் கொண்டார். அவர்கள் நடத்தி வந்த பெயரில் அழைக்கப்பட்டு வந்தது.
ஆறுமுகம் பட்டங்கட்டியின் வாழை சம்மதத்தோடு, காத்தான்குடியிலிருந் வெள்ளையர், அம்மு ஆகிய முஸ்ல செட்டிமாரும், முஸ்லீம்களும் இலங் என்ற ஒல்லாந்தர் காலச்சட்டம் 1832 முஸ்லீம்கள், தாங்கள் குடியிருந்த நி இரகசியமாக வாங்கிக் கொண்டு வசிக்குமிடம்) ஒரு சிறுபள்ளிவாசலை அத்துடன் வேளாண்மைச் செய்தல், ஈடுபட்டனர். கல்குடா வரையில் முஸ்லீம்களின் தென்னங் காணிகள் எந்தவொரு முஸ்லீம் குடும்பங்களும், தமிழ் குடும்பங்களே இருந்தன.
இராமர் என்பவர், ஆறுமுகம் பட்ட சுவாதியும் வேடரும் குடியிருந்த பு வெட்டிக் கொண்டார். இராமர் ! ஆட்சியின்போது, ஒரு பகுதி நிலம் (Dispensary) வாடிவீடு, (இது இயங்கியது) என்பனவும் அவற்ற திருகோணமலைப் பாதையை இணை அமைக்கப்பட்டது. ஏனைய பகுதிகள்
*ல*

சல்வநாயகம்"
வியாபாரத்தில் சேர்த்துக் 5 கடை, பெரிய கடை என்ற
Fசேனைக்குப் பக்கமாக அவர் து வந்த சேகு அலி, அசனார், ம்ேகள் 1782 இல் குடியேறினர். கெயில் நிலம் வாங்க முடியாது : இல் நீக்கப்பட்டதை அறிந்த பங்களையும் ஏனையவற்றையும் 5, (இப்போது முஸ்லீம்கள் Dயும் அமைத்துக் கொண்டனர்.
வியாபாரம் போன்றவற்றிலும் பிரதான பாதையோரங்களில் ள் இருந்த போதிலும், அங்கு வசிக்கவில்லை. காவலுக்காக
ங்கட்டியின் சேனையிலிருந்து, குதிகள் வரையிலும் சேனை இறந்தபின்னர் ஆங்கிலேயர் எடுக்கப்பட்டு மருந்துச்சாலை பின்னர் DRO கந்தோராக நின் நடுவாக மட்டக்களப்பு ரக்கும் துறையும் (தபால்துறை) களை முஸ்லீம்கள் பிடித்துக்
------

Page 44
''வாழைச்சேனையில்
கொண்டார்கள். D.R.O. ச.கு. முதலாளிக்கு சொந்தமா
துறைக்காரன், உலகர், விநாசி பட்டங்கட்டியின் சேனைக்குத் ;ெ பக்கமாக. வீறியர், ஆல்வாடிக் கறுப்பர், சீனியர், யாழ்ப்பாணக்கு சண்முகம், ஆகியோர் குடியேர
பின்னர் ஆராய்ச்சியின் மகன் பேச்சியம்மனை வைத்து வழிய
கல்குடாவில் தென்
ஆறுமுகம் பட்டங்கட்டி இறந்தது என்பவர் 1830 இல் விதா நியமிக்கப்பட்டார். எவரும் நிலம் வரப்பட்டதும், அவர் தமது பரப் காணி முழுவதற்கும் தனது கொடுக்கப்பட்ட பங்கையும் கே இல் உறுதி முடித்துக் கெ கொடுக்கப்பட்ட காணிக்கும், கதிராமர் மீறாவோடைப் பகுதிய கொண்டார். அக்காணி தற்போது என வழங்கப்படுகின்றது.

ஈ வரலாற்று விழுமியங்கள்"
கந்தோர் இயங்கிய கட்டிடம் னது. (சரவணமுத்து குமாரசாமி)
யர், சின்னவர் ஆகியோர் ஆறுமுகம் தன்கிழக்கில், குடியேறினர். இதற்குப் கந்தன், குஞ்சிக்கந்தன், இந்தியக் கடும்பி வேலிப்பிள்ளை, வண்டிற்காரச் றினர்.
ஒருவனும் மற்றவர்களும் சேர்ந்து பட்டனர். (தற்போது உள்ள இடம்)
னைப் பயிர்ச் செய்கை
நும் அவருடைய மகன் "உமையர்” னையாக (பொலிஸ் தலைவன்)
வாங்கலாம் என்ற சட்டம் கொண்டு bபரைச் சொத்தான தியாவட்டவான் | மைத்துனர் கதிர்காமருக்குக் சர்த்து தன்னுடைய பெயரில் 1832 ாண்டார். தனக்குச் சீதனமாகக் உறுதி முடிக்கப்பட்தை அறிந்த ல் தனக்கு ஒரு காணியைத் தேடிக் வம் கதிராமன்ர உம்மாரி (முன்மாரி)
---
-
26

Page 45
"கலாபூஷணம் தாழை வெ
''உமையர்" இறந்த பின்னர் ஆல்வாடிப் அதன் பின்னர் யாழ்ப்பாணத்த வேலிப்பிள்ளையர் என்பவர் விதா. நயினாரும் அதனைத் தொடர்ந்து கதி 1900ம் ஆண்டில் விதானையானார். இல் இப்பிரதேசம் பல கிராமங்களா பகுதிக்கும் விதானைமார் நியமிக்கப்
காலவரையில் கதிராமர் சின்னத்தம்! வீரகத்தியுடன் சேர்ந்து பாசிக்குடாவி கரும்பு, வாழை முதலிய பயிர்களை செய்து கால் நடைகள் வளர்த்தும் | உற்பத்தி செய்த தேங்காய்களையும் பவுண் கொடுத்து வாங்கிய அரசா நாடுகளுக்கும் தமது நாட்டிற்கும் நீர் செய்தனர். எண்ணெய்க்காகவும், விசுக். தேங்காய்கள் பயன்படுத்தப்பட்ட இத்தொழிலைச் செய்யுமாறு, அர அதனால் சந்தியாவர், குமாரவேலி ஆகியோரும்
''ஸ்கொட்'' "டவுணி"
"மன்று" முதலிய வெள்ளைக்காரர்களும் தோட்டங்களை உண்டாக்கி, தேங். விற்றனர். "சோட்டன் துரை” எ

சல்வநாயகம்"
யார் என்பவர் விதானையானார். திலிருந்து வந்த குடும்பி னையானார். பின்னர் தம்பி ராமர் சின்னத்தம்பி என்பவரும்
அவர்களுக்குப்பின்னர் 1907 கப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பப்பட்டனர்.
பி என்பவர் தனது தமையன் ல் நிலம் வாங்கி தென்னை, ள வளர்த்தும், வேளாண்மை முன்மாதி காட்டினர். இவர்கள் D, கொப்பிறாவாகவும், தங்கப் ங்கம் ஜேர்மனி போன்ற பிற பாவிக்கப்பல் மூலம் ஏற்றுமதி
கோத்துகள் செய்வதற்காகவும், பதால், மற்றவர்களையும் சாங்கம் ஊக்கப்படுத்தியது. யெர், மார்க்கண்டு முதலியார்
''சோட்டன்" "வேக்கவுஸ்"
பாசிக்குடாவில் தென்னந் காய்களை அரசாங்கத்திற்கு ன்பவருக்கு சொந்தமான

Page 46
_ “வாழைச்சேனையி
"வாழைச்சேனையி தென்னந்தோட்டம் 500 (ஐநூ பாசிக்குடா குளிக்குமிடத்திலிரு வீதி வரையிலும் பரந்திருந்தது. அபிவிருத்திச் சபைக்கும் கூட்டுத்தாபனங்களுக்கும் சொ பின்னர், பாசிக்குடாவிருந்து இ குடியேற்றத்திட்டமாய் அமைந்
தென்னைப் பயிர்ச் செய் ை கிடைக்கின்றது என அறிந்த செய்கையினை விஸ்தரித்தார். பெற்ற பின்னர் தெங்குச் செ
வீழ்ச்சியடைந்தது.
ஆங்கிலேய காலத்தில் கல் தென்னை செய்கையில் ஈடுபட்ட சிங்களவர்களுக்கும் ஒரு ஏக் என்ற அடிப்படையில் காணிகள் பயிர்ச் செய்கைக்காக முஸ்லீப் அவர்கள் அக் காணிகளி தொழிலாளர்களை வைத்தே
அப்படி வழங்கப்பட்ட காணி முனைக்கணபதியர், நாவற்குடா ஆறுமுகத்தார், கைகுத்தியர் . ஈசாலெப்பை, சீனி முகம்மது, தென்னைச் செய்கையில் ஈடு! மீரா சாஹிப் என்பவரும் அடங்

ன் வரலாற்று விழுமியங்கள்" று) ஏக்கர் விஸ்தீரணம் உடையது. ந்து பேத்தாழை கருங்காலிச் சோலை அதன் பின்பு அத்தோட்டம் தென்னை
(Coconut Board) ஹோட்டல் சந்தமாகியது. தற்போது சுனாமியின் டம்பெயர்ந்து வந்தவர்களின் சுனாமி நதுள்ளது.
கயினால் அதிக பிரயோசனம் 5 ஆங்கிலேயர் தென்னைப் பயிர் கள். ஆயினும் இலங்கை சுதந்திரம் ய்கை முக்கியத்துவம் பெறாததால்
குடாப்பகுதியில் உள்ள நிலங்கள் - உள்ளூர் தமிழ், முஸ்லீம்களுக்கும், -கர் ஒரு பவுண் (பத்து ரூபாய்கள்) - பிரித்து வழங்கப்பட்டன. தென்னைப் மகள் காணிகள் வாங்கிய போதிலும் 7ல் குடியிருக்கவில்லை. தமிழ்
வேலை செய்தனர்.
சிகளை தம்பிராசா போஸ்மாஸ்டர்
நாகப்பர் மரியாம்பிள்ளை (மாசிலார்) அழகரெத்தினம், அகமது லெவ்வை, லெவ்வைத்தம்பி ஆகியோர் பெற்று பட்டனர். (இதில் சாப்பன் எனப்படும் வகுவார்.) இன்னும் பலரது பெயர்கள்
கட--------
28

Page 47
''கலாபூஷணம் தாழை.
இதில் குறிப்பிடப்படவில்லை. செ குறிப்பிடப்பட வேண்டியவர். (58 வ வழி வகுத்தது.)
இதில் குறிப்பிடப்படும் மரியான்பிள் மட்டக்களப்பிலிருந்து பேத்தாழைக கிராமத்தில் உள்ள வேட்டுவக் குடும் மகள் வள்ளி அல்லது நாகமுத்து முடித்தவர். தென்னைச் செய்கையி பலருக்கு தொழில் வசதிகளையும் இக்கிராமத்தின் சேனைப் பயிர்ச் வழங்கி, சோளன் கொட்டைகளை அரசாங்கத்திற்கு வழங்கி வந்தார்.
அத்துடன் முதன் முதலாக நடை தேர்தலிலும் இப்பகுதியில் போட்டியி மெம்பராகவும் கடமையாற்றினர். ('
இவரது மருமகன்தான் S.A. ஜோன லங்கா அரசாங்கத்தில் S.P. யா பதவியிலிருந்தபோது புரட்சிச் சதி குற்றத்தின் பெயரில் பதவியிழந்தார். தென்னந் தோட்டம் எஸ்.பி. யின் தே மேல் மாடியுடன் உள்ள இவ் வ பாதுகாப்பு படையின் பொலிஸ் பே

செல்வநாயகம்"
னிவிரட்ண என்பவரும் இதில் ன் செயலுக்கு இவரது மரணம்
ளெ என்ற தனவந்தர் (மாசிலார்) க கிராமத்திற்கு வந்து, இக் பத்துப் பெண்ணை (ஆனையரின் 1) இரண்டாம் தாரமாக மணம் பல் ஈடுபட்டதுடன் ஊர் மக்கள் ம், ஏற்படுத்திக் கொடுத்தவர். செய்கையாளர்களுக்கும் நிதி ர அவர்களிடமிருந்து பெற்று
பெற்ற உள்ளூராட்சி மன்றத் பில்லாமல் தெரிவு செய்யப்பட்ட 7.C. Member)
எபிள்ளை என்பவர். இவர் ஸ்ரீ க (பொலிஸ் சுப்பிரிண்டன்) வழக்கில் ஈடுபட்டார் என்ற இவரது பெயரிலேயே, இவரது ட்டம் என அழைக்கப்படுகிறது. பங்களா தற்போது அரசாங்க ாஸ்ட் ஆகவுள்ளது.

Page 48
"வாழைச்சேனை
காணி உ
வியாபாரப் பொருட்கள் சே ஆறுமுகத்தான் குடியிரு! (போர்த்துக்கீசர் காலம்) கந்த பாவித்து, மீன்பிடித் தொழிலில் காத்தான்குடியிலிருந்து வந்து தொல்லைகள் காரணமாக கிட்டங்கதித்துறைப் பக்கமாக ஆகியோர் வந்து குடியேறி ெ ஆடு, மாடு வளர்த்தல், தும் தொழில்கள் செய்தனர். அ. பூர்வீகச் சொத்துக்களாகிய தீர்மானித்தது. அதன்படி 1863 கீறப்பட்டு, 1884 ஆம் ஆண்டு ஆறுமுகத்தின் மக்களாக சின்னப்பிள்ளை, வள்ளியம்மை ஆறுமுகம் அல்லது விளக்கு உறுதி முடிக்கப்பட்டு வழங்க
பின்னர் கட்டை ஆறுமுகமு ஆறுமுகம், கதிரவேலி என்ப காணிக்குப் பக்கமாக "சுவான் வேளாண்மை செய்த காணி. திருத்திப் பயிர் செய்தனர். ஆட்சிவந்த பின்னர் கட்டை

பின் வரலாற்று விழுமியங்கள்"
றுதி முடித்தல்
ர்ப்பதற்காக பாசிக்குடாவிலிருந்து புக்கு குடியேற்றப்பட்டவர்கள் ட்டித்துறையை மீன்பிடித்துறையாகப் லும் ஈடுபடலாயினர். இவ்வேளையில் பக்கத்தில் குடியேறிய முஸ்லீம்களின் பழையபடி, கருங்காலிச்சோலை காண்டாஆறுமுகம், நெடிய ஆறுமுகம் தங்குத் தொழில், மீன்பிடித்தொழில், பினால் கயிறு திரித்தல் முதலிய க்காலத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம், காணிகளுக்கு, உறுதி வழங்கத் இல் காணிகள் அளக்கப்பட்டு படம் சித்திரை மாதம் 10ம் திகதி நெடிய நிய, சீனித்தம் பி, கண்ணகை, - சின்னப்பிள்ளையின் கணவர், கட்டை கவைத்தார் ஆறுமுகம் என்போருக்கு கப்பட்டது.
ம், சீனித்தம்பியும் மருமக்களாகிய பரும் சேர்ந்து கதிராமன் அதிகாரியின் =” என்கின்ற போர்த்துக்கீசன் இருந்து க்கு இடையில் காடு வெட்டி நிலம் இலங்கை முழுவதும் ஆங்கிலேயர் ஆறுமுகத்தின் மகன் குஞ்சித்தம்பி
-----
----
30
ஒ

Page 49
"கலாபூஷணம் தாழை | என்பவன் அரசிடம் காணி வாங் முடித்ததுடன் அக்காணிக்கு “குஞ்ச செய்கை பண்ணி வந்தான். தற்டே உள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த வே நாகாத்தையை, ஆ. குஞ்சித்தம்பிக்கு அத்துடன் குஞ்சித்தம்பியின் காணி. காணியில் ஒரு பகுதியை தான் ! வந்தார். தற்போது அக்காண விவசாயிகளுக்குச் சொந்தமாயுள்ள
வேடர்க
தன்னுயிரைக் காத்த குவேனியையுப் விந்தனைக் காட்டிற்கு கொண்டு 6 தனது அதிகாரியிடம் ஒப்படைத்த வி உள்ள பொருட்களையும் தான் அதிகாரிகள் காட்டிற்குக் கொண்டு கொலை செய்கின்ற தருணத்தில் பி தப்பி ஓடிவிட்டார்கள். அவர்கள் க காய், கனி, கிழங்கு, இறைச்சி (பு வாழ்ந்தனர். அவர்களின் சந்ததியின வெட்டும்போது பயந்து ஓடியதிலிரு பயம் நிறைந்திருப்பதை அவதானிக்

செல்வநாயகம்"
பகி தனது பெயரில் உறுதி ன்ரகுளம்” என்ற பெயரில் சூட்டி காது அப்பெயரே வழக்கத்தில்
பலப்பச் செட்டியார் தனது மகள் 5 திருமணம் செய்து வைத்தார். க்கு மேற்குப்பக்கமாய் உள்ள வாங்கி வேளாண்மை செய்து Fகள் எல்லாம் முஸ்லீம்
ன.
கள்
5), இரண்டு பிள்ளைகளையும் சன்று வெட்டிக் கொல்லுமாறு ஜயன், குவேனியின் நாட்டையும் அபகரித்துக் கொண்டான். சென்று குவேனியை வெட்டிக் பிள்ளைகள் இருவரும் பயந்து, காடுகளில் அலைந்து திரிந்து முதலியற்றைத் தின்று உயிர் ரே வேடர்களாவர். குவேனியை ந்து இன்றும் வேடர்களுக்குப் கக் கூடியதாயுள்ளது.

Page 50
''வாழைச்சேனைய
வேடர்களுக்கு மேற்குப்பக்கம் கிழக்குப்பக்கமாக கதிர்காம் ஆரைப்பத்தை, கருவேப்பங்கு வெருகல் முதலிய இடங்கள் பாதுகாக்கப்பட்ட வள்ளி நாய கோயில் அமைத்து வழிபாடு
கதிர்காமத்தில் முருகனும், ம கந்தசாமியும், கொக்கட்டிச் அமிர்தகழியில் மாமாங்கப் கந்தசாமியும், வெருகலில் சித் கந்தசாமியும் இவர்களால் வ
குவேனியை வெட்டியபோது அந்தமேளம் அடிக்கப்படும் உத்தியாக்கள், சீயாமார் வெட்டியபோது உண்டான ே செய்வார்கள்.
புட்டக்கரச்சையில் வாழ்ந்த முறக்கொட்டான்சேனை, சித்த தற்போது “சுவாதிரஓடை” சேனைப்பயிர் செய்தார்கள். அ மகள் பத்தநாச்சி, கணவன் கள் மேற்குப் புறமாக குடியேறி சோ
--
-

பின் வரலாற்று விழுமியங்கள்"
ம் செல்வதற்குப் பயம், ஆதலால் மம் மண்டூர், கொக்கட்டிச்சோலை , கேணி, சித்தாண்டி, புட்டக்காச்சை, ரில் குடியேறி தங்கள் சந்ததியால் கியை மணந்த முருகக் கடவுளுக்கு,
செய்து வரலாயினர்.
மண்டூரில் கந்தனும், ஆரப்பத்தையில் சோலையில் தான்தோன்றீஸ்வரரும், ப்பிள்ளையாரும், சித்தாண்டியில் கதிரவேலாயுத சுவாமியும், நல்லூரில்
ழிபாடு செய்யப்பட்ட கடவுள்கள்.
பறைமேளம் அடிக்கப்பட்டதால் பாது, தங்கள் முன்னோர்களாகிய களை நினைத்து குவேனியை பதமை உண்டாகி, பேய்ச் சடங்கு
த வேடர்களில் ஒரு பகுதியினர் Tண்டியிலும், சுவாதியின் கூட்டத்தினர் எனப்படும் இடத்திலும் குடியேறி பதன் பின்னர் கதிராமன், அதிகாரியின் ன்ணப்பா ஆகியோருடைய சேனைக்கு னைப்பயிர்க் செய்கையில் ஈடுபட்டனர்.
----

Page 51
''கலாபூஷணம் தாழை 6
வேடரும், கிறிம்
போர்த்துக் கீசராலும், ஒல்லாந்தராலு மதத்தைப் பரப்ப முடியாது போல் மதத்தைப் பரப்புவதற்கான ஏற்பாடு ஆரம்பித்தனர். அதன் பிரகாரம் “சேர்ச் இங்கிலாந்து தேசத்தின் மதகுருமார் 6 1870 இல் ஆரம்பித்து தங்கள் மத பின்னர் மட்டக்களப்பில் கல்லடியில் தங்கள் மதத்துக்கு எடுத்து, மதம்
ஆசிரியராகவும் நியமித்து, அப்பு வேடர்களுக்கு அதிகம் உதவி செய் விரும்பி, “விக்ரோறியா” மகாராணிய ஆறுமுகத்தாருக்கும், மக்களுக்கு பக்கமாக சுவாதியின் மக்கள் நான் செய்யவும், குடியிருக்கவும், ஐம் மதுரங்கேணியில் வேளாண்மை வழங்கிப் பொருள் உதவியும் கெ சவக்காலைக்கும் பூமி ஒதுக்கினார்
அப்போது ஞானஸ்நானம் கொடுப்பத பாடசாலையினுள் மரத்தினால் செய் அதில் ஒரு சிலுவையை வைத்து, பெ வைப்பார்கள். அங்கே சமூகமளிக்கு நடக்கும். பின்னர் பாதிரிமாரினால் சில இவ்விதமாக நடைபெறுங்காலத்தில் 50 ஏக்கர் கண்டத்துக்கு அருகில், ------------
ல"

சல்வநாயகம்"
ஸ்தவரும்
பம், இப்பகுதிகளில் கிறிஸ்தவ னமையை அறிந்து, தங்கள் கெளை ஆங்கிலேயர் செய்ய = ஒவ் இங்கிலாண்ட்” என்கின்ற வந்து, ஒரு தமிழ்பாடசாலையை போதனையையும் செய்தனர். வாழ்ந்த தம்பிமுத்து என்பரை போதிக்கும் பாதிரியராகவும், பாடசாலையை நடாத்தினர். பது தங்கள் மதத்தைப் பரப்ப பின் அனுமதி பெற்று, நெடிய முரிய காணிக்குத் தெற்குப் ரகு பேருக்கும், சேனைப்பயிர் பது ஏக்கர் நிலத்தையும், செய்வதற்கான நிலத்தையும் சய்ததுடன், 1891 இல் ஒரு நள்.
ற்கு கோயில் இருக்கவில்லை. பயப்பட்ட, பீடம் ஒன்றிருந்தது. மழுகு திரியையும் பற்றவைத்து
ம் வேடர்களுக்குப் போதனை
பொருட்கள் கொடுக்கப்படும். - , தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கால் (1/4) ஏக்கர் நிலத்தை
- - - - - - - - - - -

Page 52
"வாழைச்சேனைய கோயிலுக்காக வேடர்கள் விட் மாறா இலுப்பை மரத்தை தே கப்பலின் பாய்மரம்போல், கட்டியதுபோல் பட்டை நார்க பேய் ஆடுவார்கள். ஆங்கி6ே பெற்ற போதிலும் அவர்க கருங்காலிச்சோலையில் . துறைமுகம், கல்லடியில் பெரிய ஆகியோர் இருந்த இடங்கள் எ கல்குடாவில் அவற்றை எல்லா வழிகாட்டும் கலங்கரைவிள. கருங்கற்களால் ஆன வெளிச் ஏற்பட்ட சுனாமியின் போது சம்பந்தப்பட்ட நிழற்படம், நூ
கல்குடாவில் கதிர்காமர் வெட் அல்லைக்கிழங்கு, ஏராளமாய் ! வேடர் ஒரு பகுதியினர் அர தம்பிமுத்து பாதிரியார் போய் நிறுவினார். தாண்டவன்வெளிய வந்த கரிக்குருவிஞானம் 6 வேலைக்கு வந்த கத்தோலிக் தேவாலயத்தை அமைத்தார்கள் வேடர்களுக்குப் போதித்தார்க. உதவிகளைப் பெற்றுக் பேய்ச்சடங்குகளையே செய்து

பின் வரலாற்று விழுமியங்கள்”. டுக் கொடுத்தார்கள். அந்த இடத்தில் டி வெட்டி வந்து பறங்கிக்காரர் வந்த
நாட்டி, பாய்மரத்துக்கு கயிறு களால் இழுத்துக் கட்டி, வேடர்கள் லயரிடம் எவ்வளவு சலுகைகளைப் ளால் மதம் மாற முடியவில்லை. கட்டப்பட்டிருந்த பண்டகசாலை , பகோறளையன், சின்னக்கோறளையன் கல்லாம் ஆங்கிலேயரால் அழிக்கப்பட்டு ம் அமைத்தார்கள். அக்கப்பல்களுக்கு க்கான "நோனாக்கோரி” என்னும் சவீடும் அமைக்கப்பட்டது. 2004 இல்
அது அழிந்து விட்டது. (அவை லின் பின் பக்கங்களில் உள்ளன.
டிய சேனையில் கட்டுவிளா,கவலை, இருந்தன. அதனைச் சாப்பிடுவதற்காக ங்கு குடியேறினார்கள், அங்கேயும் | ஒருசிறு தமிழ்ப் பாடசாலையினை பிலிருந்து, துறைமுகக் காவலுக்காக என்பவரும், அவருடன் துறைமுக கர்களும் சேர்ந்து கல்குடாவில் ஒரு ள். இரு பகுதியாரும் தமது மதத்தை ள். ஆனால் வேடர்களோ அவர்களது
கொண் டு சென்றும் தமது | வந்தார்கள்.
7----

Page 53
''கலாபூஷணம் தாழை வெ. குவேனியின் சந்ததியினர் திருே சின்னக்கிண்ணியா, மூதூர், சம் கட்டைபறிச்சான் , வாழைத்தோட்டம், வாகரை, பனிச்சங்கேணி, மாங்கேணி, வட்டவான், நாசிவன்தீவு, வண் அரிச்சகேணி, மயிலங்கரச்சை, அ முறக்கொட்டான்சேனை, முதலிய இ
சுவாதிர குடும்ப வேடர், நட்டமாமரம் பற்றியதால் ஓட்டையாகியது. வந்தாறுமூலையில் வந்து ஆறியிருந் ஓட்டமாவடியில் குடியேறியது. (த நிலையம், பிரதேச செயலகம் அ ை "சாண்டானின் சவுக்காலை” என அ வேடரோடு, மாரியர் குடும்பமும் வா
ஆரையம்பதியில் வாழ்ந்த தமிழ் 4 வேடரைக் கொண்டு கண்டிக்கு ! கொண்டுபோய் விற்றுவிட்டு, அங்கே வந்து விற்றார்கள். கண்டிக்குச் செல் செல்லும் காட்டுப்பாதை ஒன்று இரு
முஸ்லீம்கள் ஆரைப்பத்தைக்கு பக்க இருந்தும், ஆறுமுகத்தான் குடியிலும். பகுதியிலும், ஓட்டமாவடி, மீறாவே குடியேறினார்கள். இவர்களுள் பட்டினத்திலிருந்து வியாபாரமாக
அடங்குவர்.

ல்வநாயகம்"
காணமலை, தம்பலகாமம், பூர், சம்புவின் சேனையூர், ஈச்சிலம்பத்தை, பால்சேனை, சாங்கிலிவில், காயான்கேணி, ணாத்திப்பாலத்தடி, அரிசி அக்கிறாணை , கிண்ணையடி , இடங்களில் குடியேறினார்கள்.
, பின்னர் நெருப்புப் பிடித்துப் அவர்களின் ஆதரவுடன் த "சாண்டார்கனகர்'' கூட்டம், ற்போது ஓட்டமாவடி தபால் மந்திருக்கும் இடம், முதலில் ழைக்கப்பட்டது.) மீறாவோடை ழ்ந்தது.
சந்ததியினர் அங்கே இருந்த புன்னை எண்ணெய் காவிக் யுள்ள பொருட்களை வாங்கி ல்வதற்காக, சித்தாண்டியூடாக ந்தது.
த்து ஊரான காத்தான்குடியில் - வாழைச்சேனையின் மேற்குப் எடை ஆகிய பகுதிகளிலும் இந்தியாவிலுள்ள காயல் வந்து குடியேறிவர்களும்

Page 54
"'வாழைச்சேனை
இராவண சங்காரம் முடிந்து, போது விபீஷணனுக்கு முடிசூ திரிசடைக்கு தலைமைப் | தமிழ்வேடராவர். (இக்காண உண்மையுள்ளதோ தெரியவி குவேனியின் மக்களின் பிற்ச
(1ம் அத்தியாயத்தில்
வருடகாலத்த

பின் வரலாற்று விழுமியங்கள்"
சீதையை மீட்டுக் கொண்டுபோகும் ட்டியும், சீதைக்குத் துணையாயிருந்த பதவியும் கொடுத்த சந்ததியினரே
பரம்பரைக் கதையில் எந்தளவு ல்லை) இவர்களே பூர்வீக வேடராவர். ந்ததியினரே சிங்கள வேடராவர்.
கூறப்பட்ட வரலாறுகள் 400 கிற்கு உட்பட்டவை)
---
கூ

Page 55
''கலாபூஷணம் தாழை 6
அத்தியாயம்
தி
வணக்கத்தால் வாழைச்சேனை ஸ்ரீ கா
ஆலய
ஆறுமுகம் பட்டங்கட்டி வைத்து வன இறந்த பின்னர், உமையர் என்பவர் இடத்திற்கு வட புறத்தில் களிமண் சு ஒன்றில் வைத்து வழிபட்டார். அவருகை அக்கோயிலுக்கு எதிராக ஒரு கிணறு
உமையரும், மைத்துனரும், மருமக் பராமரிப்பு, கிராமச் சுத்தம், சு. பொருளாதாரம், சீர்திருத்தம், முதலிய கூட்டம் கூட்டிப் பேசித் தீர்மானித்து

செல்வநாயகம்"
இரண்டு
லங்கள்
பிலாயபிள்ளையார்
னங்கிய பிள்ளையாரை, அவர் இப்போது கோயில் இருக்கும் வர்வைத்து கட்டிய சிறுகோயில் டய இளைய தங்கை சின்னன் கம், ஒரு மடமும் கட்டுவித்தார்.
களுமாகச் சேர்ந்து கோயிற் காதாரம், நல்லொழுக்கம், மவற்றைப் பற்றி கோயிலடியில் அதன்படி செயற்பட்டனர்.
-----------

Page 56
"வாழைச்சேனையி
உமையர் இறந்த பின்னர்
போடியாரும், மைத்துனரும், ம நடத்தி வந்தனர். பின்னர் சிதம் தம்பிநயினார், உம் முணி, ஆகியவர்களையும் சேர்த்து, காரர்களாகவும், தாமோரம் வண்ணக்குமாராகவும், இருந்த
அவர்கள் காலத்தில் இப்பே ஆலயம் கட்டப்பட்டது. மூலஸ் சிலை இருக்க வேண்டுமென இந்தியாவிலிருந்து தற்போது மூ தருவித்தார்கள். ஏககாலத்தி சிலையும் இதுவும் யாழ்ப்பாண பாய்க்கப்பலில் மட்டக்களப்பு வண்டியில் கிரானுக்கு கொ கயிலாயபிள்ளையார் கோயில் வண்டியில் ஊர்வலமாக வான வரப்பட்டு, "தரிசனமண்டபத்தில் கட்டப்பட்டது.
பின்னர் ஒரு சுபதினத்தில் க
கும்பாபிஷேகம் செய்தும் விழா திருவிழாவும் நடைபெறலாயிற் பின், அவரின் மகன் நாகமு
-----------

ன் வரலாற்று விழுமியங்கள்"
அவருடைய மகன் தாமோதரம் மருமக்களுமாகச் சேர்ந்து நிருவாகம் Dபரநாதப் பரிசாரியாரின் மக்களாகிய த்தம்பி, மருமகன் நல்லதம்பி (10) பத்துபேர் முகாமைத்துவக்
போடியாரும், தம்பிநயினாரும், வ நிருவாகம் நடாத்தி வந்தனர்.
பா இருக்கும் கயிலாயபிள்ளையார் மதானத்தில் முகமுள்ள பிள்ளையார் னத் தீர்மானஞ் செய்த அவர்கள் மலஸ்தானத்தானத்திலுள்ள சிலையை ல் கிரான் பிள்ளையார் கோயில் த்துக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், அமிர்தகழிக்கு கொண்டுவரப்பட்டு, ண்டுவரப்பட்டன. பின்னர் (தற்போது லுக்குள் இருக்கும் சிலை) சவாரி மழச்சேனைக் கோயிலுக்கு கொண்டு D” நெல்லுப் பட்டறைக்குள் வைத்துக்
சுவாமியைப் பிரதிஷ்டை செய்தும், T நடத்தினர். பின்னர் ஆண்டுதோறும் று. தாமோதரம் போடியார் இறந்ததன் மத்துவும், (தம்பிநயனாரின் பின்னர்

Page 57
''கலாபூஷணம் தாழை 6 அவரின் மகன்) கதிர்காமத்தம் வண்ணக்குமாராக இருந்து, ஏ
முகாமைக்காரருடன் சேர்ந்து நிருவ
அச்சமயம் மிஷன் பாடசாலைக்கு சேர்ந்த வாத்தியார் நியமிக்கப்பட்டத பெற்றோர்கள் பாடசாலைக்கு அனு மண்டபம் இருக்கும் இடத்தில் அ பிள்ளைகளுக்குப் பாடம் கற்பிக்க என்னும் ஒரு ஆசிரியர், நியமிக் ஊர்மக்களிடம் மன்னிப்புக் கேட்டு பிள்ளைகள் மிஷன் பாடசாலையில்
நாகமுத்து வண்ணக்கர் இறந்த பின் என்பவர் வண்ணக்கராகக் கடமை பின்னர் நாகமுத்துவின் தம்பி ந வண்ணக்கராகக் கடமை பார்த்தார்.
அவரின் இடுப்பில் இருந்த கோயில் திறப்பையும் கண்ணப்பர் ஆறுமுகம் 6 பறித்து, தனது தமையன் கல் ஒப்படைத்தார். அதன்பின்னர் கந் நிருவாகியாக (மனேச்சர்) இயங்கி
அவர், கோயிலில் உள்ள கொடுக்கப்பட்டிருந்த கோயிற் பண அறவிட்டு எடுத்து அப்பணத்தைக் கெ
-- --சா
*ல

சல்வநாயகம்" பி உடையாரும் சேர்ந்து னைய பத்து (10) பத்து Tகம் நடத்தினர்.
ஒரு “பறையர்" இனத்தைச் னால், பிள்ளைகள் எவரையும் பப்பவில்லை. பதிலாக விழா புமைக்கப்பட்டிருந்த மடத்தில் ப்பட்டது. பின்னர் கந்தையா - கப்பட்டதாலும், பாதிரியார், க் கொண்டதாலும் மீண்டும் - கல்வி கற்றனர்.
ன்னர், அவர் மகன் தம்பிராசா
பார்த்தார். அவரும் இறந்த நாகப்பர் (இராசாப்போடியார்)
D திறப்பையும், பெட்டகத்துத் என்பவர் பலவந்தமாகப் பாய்ந்து ன்ணப்பர் கந்தையாவிடம் தையா என்பவரே, கோயில் வந்தார்.
வெள்ளி, வட்டிக்காகக் ம் ரூபாய் ஐயாயிரம் மட்டில் காண்டு தற்போதிருக்கும் வசந்த
=----------

Page 58
"வாழைச்சேனையி
மண்டபத்தையும், முற்பகுதி பிள்ளையார் (பேய்த்தாழை) வ ஆகிய மரங்களை அறுத் கைமரங்களைப் பூட்டினார். பின் வெண்கலச் சிலைகளை இந் மண்படத்தில் வைத்துப் பூசை மேளக்கூட்டம் ஒன்றினையும் வர திருவெம்பாவைத் தினங்களில்
''வாழைச்சேனை ஸ்ரீ கயிலாயப்பு நூலைத் தொகுத்த (1997) த பரஞ்சோதி ரீச்சர் தனது நூல் காலத்திற்கு காலம் ஏற்படுத்தப் பற்றிய விபரங்களையும் குறிப்
ஆனால் இந்த ஆலய வரலாறு ஸ்ரீ கயிலாயப்பிள்ளையார் கோ வணங்கியதற்கான ஆதாரங்கள் குறிப்பிட்டுள்ளார். ஏனோா தெ
அக்காலத்தில் இங்கு வாழ்ந்த தமது வளவில் ஒரு கல் பி. என்றும், இவருக்குப்பின் இவரது வாய்ப்பேச்சுகள் மூலம் அறிய அத்துடன் "பிச்சிலான் கணபத இவ்வாயலத்தில் நடந்த குறிப்பிடுகின்றார்.

ன் வரலாற்று விழுமியங்கள்"
யையும் கட்டுவித்தார். வீரையடிப் ளவிலிருந்த முதிரை, நுரை புன்னை, து கோயிலுக்குத் தேவையான னர் நடேசர் சிவகாமியம்மன் முதலிய தியாவிலிருந்து தருவித்து வசந்த செய்து வரலானார். பின்னர் நித்திய வழைத்து ஊர் மக்களையும் சேர்த்து - திருவிழாவும் செய்து வந்தார்.
பிள்ளையார் ஆலய வரலாறு” என்னும் திருமதி.சி.ப. தங்கத்துரை என்னும் லில் இன்னும் பல விபரங்களையும், பட்டிருந்த நிருவாக உறுப்பினர்கள் பிட்டுள்ளார்.
பற்றிக் கூறிய இவர். வாழைச்சேனை யில் வரலாற்றில் வேடர் ஆரம்பித்து இல்லை என இரு வேறு இடங்களில் ரியவில்லை.
"பொக்கணியர்" என்னும் உமையர் ள்ளையாரை வைத்து வழிபட்டார். சந்ததியினர் வழிபட்டனர் என்றும், முடிகிறது என்று குறிப்பிடுகிறார். ”' என்பவனின் கதையையும் கூறி அற்புதமான சம்பவம் என்றும்
---
40
ல

Page 59
''கலாபூஷணம் தாழை 5
என் கரம் கிடைத்த கையெழுத் பட்டங்கட்டி என்பவர், தனது தங்ல 1767 இல் பேத்தாழை வீரையடியில் வழிபட்ட பின்னர், பாசிக்குடாவிலிரு (வியாபாரப் பொருட்கள் சேர்க்க) 1777 இல் திருமணம் செய்து வாழைச்சேனையில் குடியேறி ஒரு அமைத்து வழிபட்டு வந்தார் என்று
ஆறுமுகம் பட்டங்கட்டிக்கு உன் தில்லைச்சி, தங்கா, சின்னன் என்ற ( உள்ளது. இதன்படி பார்த்தால் திருமதி தொகுப்பு நூலில் குறிப்பிட்ட க.உ என்று குறிப்பிடப்பட்டிருக்க வே இருக்கலாம்) இவ்வாலயத்தில் நட முறைகள் போன்ற விபரங்கள், மேற் இடம்பெற்றுள்ளன.
ஸ்ரீ கயிலாயபிள்ளையார் முத்
பிள்ளையார் கோவிலின் பக்கத்தில் த கற்கோயில், ஆரம்ப காலத்தில் தெ காட்டுக் கம்புகளாலும் அமைக்கப்பட் பந்தல் அமைக்கப்பட்டு (பா ை நடைபெற்றும், பேய் ஆடுதல் பலி
------
41

செல்வநாயகம்"
துப் பிரதியின்படி ஆறுமுகம் Dக பத்தநாச்சியுடன் சேர்ந்து, ) ஒரு பிள்ளையாரை வைத்து
ந்து நாவற்குடாவுக்குச் சென்ற ஒரு பெண்ணைக் கூட்டிவந்து 1, தனது மனைவியுடன் பிள்ளையார் கோயிலையும்
ம்,
மயர் என்ற ஒரு மகனும், பெண்களும் இருந்தனர். என்றும் தி.சி.ப. தங்கத்துரை அவர்களது மையர் என்பவர் ஆ. உமையர் ன்டும். (அச்சுப்பிழையாகவும் டக்கும் திருவிழாக்கள், பூசை படி நூலாசிரியரின் தொகுப்பில்
ந்துமாரியம்மன் ஆலயம்
கற்போது அமைக்கப்பட்டிருக்கும் ன்னை ஒலைக் கிடுகுகளாலும், டிருந்தது, கோயிலின் முன்னால் த ஓரம் வரையில்) சடங்கு கொடுத்தல், சாட்டையடித்தல்,
S-----

Page 60
''வாழைச்சேனை இறுதியில் ஆற்றங்கரைக்கு அ தீர்த்தமாடச் செல்லுதல் இற வைத்து அடியார்களுக்கு அன் மாரியம்மன் கோயில் சடங்கு
எக்காலத்தில் இவ்வாலயம் ஆதாரங்கள் கிடைக்கவில்லை கேயில் அமைக்கப்பட்டதாகத் ! நடைபெறும் காலங்களில் 6 பாடசாலைக்கும் (தற்போது 8 வழங்கப்பட்டிருந்தது. இக்கோ ஊர்ப்பன்றிகள் கோயிலினும் குறிப்பிடப்படுவது (ஸ்ரீ கயில பொருத்தமற்றதென்று. என தி
பேச்சியம்மன் ஆல்
இவ்வாலயம் விபுலாநந்த வீ சோலையின் நடுவே கற்கள் கோயிலாகும். இக்கோயில் தனி என்பவர் இதற்குப் பொறுப்ப மகன் சிதம்பரப்பிள்ளை போ செய்யப்பட்டு வந்தது. தற்போது சடங்கு செய்யப்படுகின்றது.
ஆரம்ப காலத்தில், இக்கோம் ஆலய முன்றில் வீதியில் கூத்து
------

ன் வரலாற்று விழுமியங்கள்"
ல்லது கல்குடா பாசிக்குடா கடலுக்கு பதியில் பிள்ளையார் கோயிலினுள் னதானம் வழங்குதல். ஆகியவற்றுடன்
நடைபெற்று முடிவுறும்.
ஆரம்பிக்கப்பட்டது என்பதற்கான ல. எனினும் 1952 இல் ஓலையால் தெரியவருகிறது. இக்கோயில் சடங்கு வாழைச்சேனை அரசினர் சிரேஸ்ட இந்துக்கல்லூரி) ஒரு பகல் சடங்கு வில் கவனிப்பாரற்று கிடந்தபோது ர் குட்டிபோட்டுக்கிடந்தன. என்று Tய பிள்ளையார் ஆலய வரலாறு) ரு.பெ. புண்ணியமூர்த்தி கூறினார்
மயம் - வாழைச்சேனை
'தியில் பனை மரங்கள் அடர்ந்த ால் கட்டப்பட்டுள்ள ஓர் அம்மன் யாருக்குச் சொந்தமானது உடையார் Tயிருந்தார். அதன்பின்னர் அவரது ஸ்மாஸ்டரால் வருடாந்தச் சடங்கு | அவரின் பின்னர் அவரது மக்களால்
பில் சடங்கு நடக்கும் நாட்களில் க்களும், நாடகங்களும், நடைபெற்று
---------
42
ல

Page 61
''கலாபூஷணம் தாழை 6
வந்தன. காலவரையில் இக்கலை கைவிடப்பட்டன. இங்கும் தெய்வமாடு கொடுத்தல், இறுதியில் கும்பஞ் சொ தற்போதும் அவ்வாறே நடைபெற்று படி 1800 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மகள் நாச்சியும், வாழைச்சேனை பேச்சியம்மனுக்கு என்று ஒரு இட அறிய முடிகின்றது.
ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோ
1954 - 1955 ஆம் ஆண்டு காலப்ப எனப்படும் காசுபதியர் என்பவர் செல் க.சீனித்தம்பி என்பவர்களால் மயானத்தையண்டிய காட்டுப் பிரதேச கீழ் இக்கோயில் ஆரம்பிக்கப்பட்டது. அம் மன் சிலை, போன்ற ே கயிலாயபிள்ளையார் ஆலயத்தில் வந்தன. தற்போது போதிய கட்டிட வ பூசை வழிபாடுகள் நடைபெற்று வரு
புதுக்குடியிருப்பு முத்தும்
இவ் ஆலயம் முத்துப் பூசாரி எல் 1960 ஆண்டு காலப்பகுதியில் காடா சந்ததியினரால் வெட்டித் துப்பரவு ெ
து.
43
ண

சல்வநாயகம்"
நிகழ்ச்சிகள் நடைபெறாது தெல், பலிகொடுத்தல் சாட்டை ரிதல் ஆகியன நடைபெற்றன. வருகின்றன. ஊர் வரலாற்றின் ல், ஆராய்ச்சியாளரும், அவரின் மனயில் குடியேறியபோது, த்தை ஒதுக்கியிருந்ததாகவும்
யில் - புதுக்குடியிருப்பு
குதிகளில் அனுமான் காசியர் லையா (தூக்குமரம்) என்பவர் - வாழைச்சேனை பொது த்தில் கொக்கட்டிமர மொன்றின் - எனினும் இக்கோயிலுக்குரிய காயில் சாமான்கள் ஸ்ரீ
வைத்தே பாதுகாக்கப்பட்டு வசதிகளுடன் இவ்வாலயத்தில், ருகின்றன.
மாரியம்மன் ஆலயம்
DD
ன்பவரால் உருவாக்கப்பட்டது. ரயக்கிடந்த இப்பகுதி அவரது செய்யப்பட்டு, அவர்களாலேயே
---

Page 62
"'வாழைச்சேனையில்
சடங்கும் செய்யப்பட்டு வந்தது பெருந்தொகையாக வந்து தமது வந்தனர். தெய்வமாடுதல், | நடைபெறும் முக்கிய நிகழ்வா, பின்னர் அவரது மகனால் இக்கே இது தனிப்பட்ட ஒரு குடும்பத்து
கண்ணகிய
இக்கோயில் "அம்மாள் கண்பத் பின்னர், வாழைச்சேனை பொலி (SI) என்பவர் தலைமையில் ஊ போடப்பட்டு ஊர் மக்களின் சொத்து முறையில் சடங்கு நடைபெறுக முக்கிய நிகழ்வாகும். முன்னர் நாசிவன்தீவு ஆகிய மூன் செய்யப்பட்டிருந்தது. சடங்கு ந சமயச் சொற்பொழிவுகள், நடைபெறும்.
ஸ்ரீ நாகதம்பிரான் ஆலை
1972 ஆம் ஆண்டு காலப்பகுதியி தனது மைத்துனர் கந்தை, ஆற்றங்கரைப்பக்கம் சென்ற ே தற்போது கருங்காலிச் சோலை
----

* வரலாற்று விழுமியங்கள்"
1. இக்கோயிலுக்கு முஸ்லீம்களும் | நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி பலிகொடுத்தல் ஆகியன இங்கு கும். முத்துப் பூசாரியார் மரணித்த -மாயில் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. திற்குரிய கோயிலாகவே உள்ளது.
ம்மன் ஆலயம்
DID
யெர்” என்பவரால் உருவாக்கப்பட்டு ஸ் அதிகாரியாக இருந்த ஆறுமுகம் பர்மக்களின் முன்னிலையில் கூட்டம் த்தாகியது. வருடா வருடம் சிறப்பான கின்றது. தீ மிதிப்பு இங்கு நடக்கும்
புதுக்குடியிருப்பு, வாழைச்சேனை, Tறு ஊரவர்களாலும் சடங் கு டைபெறும் காலங்களில் மேடையில் கலை நிகழ்ச்சிகள் என்பனவும்
pயம் - கருங்காலிச்சோலை
ல் கதிரவேலி சின்னத்தம்பி என்பவர் தயாவின் மாடுகளைத் தேடி பாது, கருங்காலிச்சோலை பக்கம் பாடசாலை இருக்கும் பக்கமிருந்து
கா-----------

Page 63
"கலாபூஷணம் தாழை 6
அங்கிருந்த புற்றினை நோக்கி வந்த சென்று புகுவதனைக் கண்டு தன் கந்தையா என்பவரிடம் கூறினார். அ பார்த்தபோது அப்புற்றினுள் அந்த உறுதியாகிவிட்டதனை அறிந்து அ வழிபட்டனர்.
அதன் பின்னர் கந்தையா என்ட “இளையார்' எனப்படும் க. இளையத என்பவரை பூசாரியாகவும் நியமித்து நடாத்தி வந்தார். 1978 இல் அவர் தலைவராயிருந்து வந்தார்.
அதன் பின்னர் அவரது இளைய என்பவர் தலைவராயிருந்தார். அ காரணமாக அவர் நீக்கப்பட்டு செல்ல தலைவராக நியமிக்கப்பட்டார். தற்ே ஒத்தாசையுடன் வருடாந்தச் சடங். ஊர்மக்களால் பொங்கல் செய்வது நிகழ்வாகும். தற்போது கல்லால்க மடைப்பள்ளி ஆகியன அமைக்க தலைவராக சின்னமணி கிருஷ்ணப்
45 "ல

செல்வநாயகம்” , "நாகபாம்பு” ஒன்று அதனுள் ரது மைத்துனரான கண்ணன் தன் பின்னர் இருவரும் சென்று நாகபாம்பு வசித்து வருவது |வ்விடத்தில் ஓருமேடை கட்டி
பவர் கல்குடாவைச் சேர்ந்த தம்பி (கிராம சபை உறுப்பினர்) வ வருடா வருடம் சடங்கினை இறக்கும் வரையில் ஆயுள்
மகன் கந்தையா சிவநாயகம் ரசியல் பிரச்சினை ஒன்றின் த்தம்பி கதிர்காமத்தம்பி என்பவர் போது சூழவுள்ள ஊரவர்களின் கு நடைபெற்று வருகின்றன. ப இங்கு நடைபெறும் முக்கிய ட்டப்பட்ட கிணறு ஆலையம், கப்பட்டுள்ளன. தற்போதைய
பிள்ளை உள்ளார்.

Page 64
''வாழைச்சேனையின்
விநாயகபுரம் வி
1990ஆம் ஆண்டில் வடமு இடங்களிலிருந்து வன் செயல் 5 புரத்திற்கு வந்த மக்களால் உரு திரு.சு.இரோசேந்திரம் செயலா? சேர்ந்த நிருவாக சபை ஒன்று இ செல்லும் முல்லை வீதியல் இ
விநாயகபுரம் - I
கல்மடுவுக்குச் செல்லும் மு அமைந் துள் ளது. வடமு ை பகுதிகளிலிருந்து கலவரம் க மக்களால் 1990 இல் அமைக்கப் சடங்குகள் நடைபெறுகின்றன நிகழ்வாகும். இவ்வாலயத்தின் என்பவரும், உப தலைவரா செயலாளராக திரு.அல்லிராசா
விநாயகபுரம் பிள்ளையார்
மீறாவோடையிலிருந்து வந்து என்பவரால் இவ்வாலயம் 2 தலைவராக பொ.பத்மநாதன் திரு.காசிநாதன் என்பவரும் ெ என்பவரும் நிருவாகிகளாகவுள்

- வரலாற்று விழுமியங்கள்"
பநாயகக்கோவில்.
-னை, ஊத்துச்சேனை ஆகிய காரணமாக இடம்பெயர்ந்து விநாயக நவாக்கப்பட்டது இதன் தலைவராக ளராக த.ஆனந்தராசா என்பவரும் இயங்சி வருகின்றது. கல்மடுவுக்குச்
வ்வாலயம் அமைந்துள்ளது.
மாரியம்மன் கோவில்
ல்லை வீதியல் இவ்வாலயமும் மன ஊத்துச்சேனை ஆகிய ரணமாக இடம் பெயர்ந்து வந்த பட்ட இவ்வாலயத்தில் வருடாந்தம். எ. தெய்வம் ஆடுதல் முக்கிய தலைவராக சிவலிங்கம் சிவம் க சோ.மகாலிங்கம் என்பவரும் என்பவரும் நிருவாகிகளாயுள்ளனர்.
'ஆலயம் (பழைய கோவில்)
II
இங்கு குடியேறிய சி.கோவிந்தன் -ருவாகியது. இவ்வாயலத்தின் ன் என்பவரும், செயலாளராக பாருளாளராக கோ.திருநாவுக்கரசு ளனர்.
5; 46
ல

Page 65
''கலாபூஷணம் தாழை (
ஸ்ரீ கணேசப் பெருமாள் ஆ
கிண்ணியாவிலிருந்து இங்கு வந்து கு இவ்வாலயம் உருவாக்கப்பட்டது. (19 செல்வநாயகம் குருக்கள் நியமிக்க ஐந்து நாட்கள் திருவிழா நடைபெறு என்பவரும், உபதலைவராக க.மகேந் நடராசா ரஞ்சன் என்பவரும், பொருள் என்பவரும் நிருவாகிகளாகவுள்ளனர்
கிறிஸ்தவ குடும்பசபை
இவ்வாலயம் 1992 ஆம் ஆண்டு போதகராகவும், தலைவராகவும் போது பூசை செய்கிறார். வருடாந்தம் நடாத்தப்படுகின்றது. வருடா வருட செய்யப்படுகின்றது.
நாகதம்பிரான் ஆலயம்
விறகு பொறுக்கச் சென்ற பெண்கள் பாம்பு ஒன்று (நாகம்) புற்று ஒன் கண்டு அயலவர்களுக்கும் தெரியப்ப மாரிமுத்து என்பவரிடமும், அவரது என்பவரிடம் கூறி அவர்களை பந்தல்போட்டு ஊர் மக்களிடம் இ
-----------

செல்வநாயகம்"
லயம் - கண்ணகிபுரம்
டியேறிய கணேசன் என்பவரால் 70) இல் ஆலயத்தின் பூசகராக ப்பட்டுள்ளார். வருடாந்தம் (5) ம். தலைவராக திரு.யோகராசா திரன் என்பவரும், செயலாளராக ளாளராக பெரியாள் வீரக்குட்டி
1(கண்ணகிபுரம்)
ஆரம்பிக்கப்பட்டது. இதன் தகர். T.C. மகேந்திரன் என்பவர் பதினைந்து நாட்கள் விழா ம் புதிய நிருவாகம் தெரிவு
ம் - கண்ணகிபுரம்
T காட்டுக்குள்ளிலிருந்து வந்த றினுள் சென்று புகுந்ததைக் டுத்தியதன் பின்னர் தம்பியப்பா | கணவர் பூசாரி கந்தையா கூட்டிவந்து அவ்விடத்தில் இருபத்தைந்து சதம், ஐம்பது =----------

Page 66
"'வாழைச்சேனைய
சதம் அறவிட்டு, மொத்தமாக முதல் முதலில் அவ்விடத்தில் படையல் செய்ததாக திருப் இவ்வாலயத்தில் தொடக்க கந்தையா பூசாரி என்பவர் 8 மனைவியான மாரிமுத்து என்ப களிமண் சுவர்வீடு இடிந்து வ மரணித்துவிட்டார்.
அக்காலத்தில் இக்கோயில் பாவித்ததற்கு முப்பது ரூம் திருமதி.கந்தசாமி தெரிவித் அமைக்கப்பட்டுள்ளது. தற்பே தலைவராக இளையதம்பி ( ஜெயராசா, பொருளாளராக ம
ஸ்ரீ பேச்சி
1988 ஆம் ஆண்டளவில் இந் சண்முகம் என்பவரால் ஓலை ஆரம்பிக்கப்பட்டது. தற்போது அமைந்துள்ள இவ்வாலயத்த வைரவர், காளி, கண்ணன் தெய்வங்களுக்காகவும், கற்கள் இவ்வாலயத்தில் வருடா வரு சடங்கு நடைபெறும்.
-

என் வரலாற்று விழுமியங்கள்"
5 முப்பது ரூபாய் (30/=) சேர்த்து பொங்கல் செய்து நாகதம்பிரானுக்குப் மதி. கந்தசாமி என்பவர் சுறினார். காலமான 1970 இல் பணிபுரிந்த இஸ்லாத்தைத் தழுவினார். அவரது
வர் 1978 இல் ஏற்பட்ட சூறாவளியில் விழுந்ததனால் அதனுள் நசுங்கண்டு
சடங்கின்போது ஒலி பெருக்கி பாய் தான் செலுத்தியதாகவும், தார். தற்போது ஒரு கற்கோயில் எது இவ்வாலயத்தின் நிருவாக சபை செல்வம், செயலாளராக கந்தசாமி
ர. தியாகராசாவும் உள்ளனர்.
பம்மன் ஆலயம்
திய வம்சாவழியைச் சேர்ந்த மாமன் பக்குடிசையொன்றில் இவ்வாலயம் | ஒரு ஏக்கர் அளவு நிலத்தில் தில் பிள்ளையார், நாகதம்பிரான், யெம்மன், மாரியம்மன் ஆகிய ல் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன. பம் 8ம் மாதம் ஆறு நாட்களுக்கு
48

Page 67
''கலாபூஷணம் தாழை எ
பாசிக்குடா முத்து மாரி இவ்வாலயம் 100 வருட காலப் பழன செட்டியார் என்பவரால் தாபிக்கப்ப இளையதம்பி , குழந்தைவேல், உட மக்களாவர். ஆரம்ப நாட்களில் வின் போடப்பட்டு சக்கரைப் பொங்கல் நடைபெற்றன. கல் குடாப் பிர உறுப்பினராயிருந்த க.இளையதம்பி கட்டி கடலில் அடைந்துவந்து கரையி கதவுகள் கைமரங்களாக்கி இக் ( இல் ஏற்பட்ட சுனாமியினால் இக் போய்விட்டது. அதன் பின்னர் இந் வழங்கப்பட்ட ரூபாய் மூன்று லெட்சா 25 லெட்சம் ஆகியவற்றைக் கொ அமைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக அதனைப் பாரிபா அவர்கள் மரணித்த பின்னர் தற்போது சந்ததியினர் இக்கோயிலைப் பராம இவ்வாலயத்தின் நிருவாகிகளான திரு. கு. ஏரம்பமூர்த்தி - தலை திருமதி. கோ. தங்கமலர் - செய திரு. த. தக்ஜிதரன் - உப் திரு. நா. தவனேசன் - பொ ஆகியோர் உள்ளனர். இக்கோயிலி தினங்கள் சடங்கு நடைபெற்று வரு -----------
த
Fா

சல்வநாயகம்"
யம்மன் ஆலயம் ம வாய்ந்தது. 1910ல் கந்தன் ட்டது. இவருக்கு ஆறுமுகம் ம்முணி ஆகியவர்கள் ஆண் கணாங்குத் தடிகளால் பந்தல் 5 பொங்கப்பட்டு பூசைகள் தேசத்தின் கிராம சபை என்பவர் கோயிலை கல்லால் ல் கிடந்த மரங்களை அறுத்து, கோயில் கட்டப்பட்டது. 2004 கோயில் முற்றாக அழிந்து து கலாச்சார அமைச்சினால் ம், நிறுவனம் ஒன்று வழங்கிய ண்டு தற்போதுள்ள கோயில்
லித்து வந்த க.இளையதம்பி கந்தன் செட்டியாரின் வழிவந்த சித்து வருகின்றனர். தற்போது
பவர்
லாளர்
செயலாளர் நளாளர்
ல் வருடா வருடம் பதினொரு கின்றது.
s---.

Page 68
_ “வாழைச்சேனை
ஸ்ரீ முருகன் ஆல் 1980 ஆம் ஆண்டு பேய்த்தாழை என் பவரால் ஓலைக் கு ஆரம்பிக்கப்பட்டது. அக்கால முடியாத நிலையிலிருந்த கா.இரத்தினம், வை.தர்மரா தாமோதரம்பிள்ளை குருக்கள் கொண்டு 1981 இல் கோப் வெள்ளிக்கிழமைகளில் ஒரு ! மாதிரி தொடங்கப்பட்ட இவ்வு திருப்பணிச்சபையொன்றும் ஆர் திரு.தா.இராசநாயகம் அவர்கள் தற்போது கோபுரத்துடன் இல் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் க நடாத்தப்பட்டு வந்தது.
புனித பரியோவான் 8
இவ் ஆலயத்தின் அருகாமைய நீரோடைதான் ஆரம்ப காலத்தி எல்லையாகவிருந்தது. அவ்வ இடம் பேய்த்தாழையாக இருந் மாற்றப்பட்டதன் பின்னர் வா யுத்தம், சூறாவளி, சுனாமி இ மாறி மாறி ஆக்கிரமித்துவ கட்டங்களில் இறையாட்சிக்க

வின் வரலாற்று விழுமியங்கள்" மலயம் - பேய்த்தாழை ஐயைச் சேர்ந்த கந்தசாமி தங்கநாயகம் டிசை ஒன்றில் இவ்வாலயம் த்தில் சடங்குகளைக் கூட நடத்த
போது குட்டப்பன் சிவராமன், சா (றீகல்) ஆகியோர் முன்வந்து சிடம் ஆலோசனை பெற்று அவரைக் யிலை உருவாக்கினர். அப்போது பூசை நடாத்தப்பட்டது. விளையாட்டு பாலயம் தற்போது வளர்ச்சியடைந்து ரம்பிக்கப்பட்டு, 2005 இல் தொடக்கம் ளால் நிருவகிக்கப்பட்டு வருகின்றது. பவாயலம் காட்சியளிக்கின்றது இது கூத்து போன்ற கலை நிகழ்ச்சிகளும்
ஆலயம் - வாழைச்சேனை
பில் ஓடிச் சென்று ஆற்றில் கலக்கும் ல் பேய்த்தாழைக் கிராமத்தின் மேற்கு கையில் இவ்வாலயம் அமைந்துள்ள தது. காலவரையில் ஊர் எல்லைகள் மழைச்சேனையாகிவிட்டது. வறுமை, இடப்பெயர்வு போன்ற அனர்த்தங்கள் பரும் எமது வரலாற்றில் பல்வேறு எக வாழ திருச்சபை முயன்றுள்ளது.
--------
Fா

Page 69
"கலாபூஷணம் தாழை |
நற்செய்தி பரப்புரை சமூகத்தின் கொழும்பில் ஆரம்பமானது. கிழக் வாடியோருக்கு உதவுவதிலும், ஈடுபட்டனர். கல்குடா, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் பாடசாலை பாடசாலைக்கும், ஆலயத்துக்கும் 02.12.1925 இல் இவ்வாலயம் 'பேராய கார்ணியர்" என்பவரால் திருப்பொழி திருச்சபையின் (சேர்ச் ஒவ் அங்கிலிக் சமூகப்பங்களிப்பு ஆகியவற்றின் கண்டுள்ளது. கிளினி. அருட்பணி J.ஹண்ணா, D.சோமநாதர், A. காலத்திலும், பூபாலப்பிள்ளை ஞா மாணிக்கராசா, சந்திரன் கிறிஸ்பஸ், பாண்டியன் அன்டன் லாசர்ஸ், ஜோலி பணி இவ்வாலய வரலாற்றில் குறி
அருட்பணி J.R. தம்பிமுத்து, UB S.H. இராமநாதன், G. தம்பாப்பிள் A. முத்துவேலு, A. ஆனந்த L.B.அருள்பிரகாசம், . இரட்னம், J D. சாம்பராஜ், P.A. யேசுதேவன், N. காருண்பன் ஆகியோரும் உத கத்தோலிக்க திருச்சபை, மெதடி ஆகியவற்றுடனும் இணைந் குறிப்பிடத்தக்கதாகும்.
- - - - - - -

செல்வநாயகம்"
மறைபரப்புப்பணி 1840 இல் த மாகாணத்தில் வறுமையில் கல்விப்பணியிலும் இவர்கள் பு வாழைச்சேனை, பேத்தாழை கல இயங்கின. 1886 இல் காணித்துண்டு வாங்கப்பட்டது. பர். மார்க் ருடொல்ப் காப்பென்ரன் திவு செய்யப்பட்டது. இலங்கை -கன்) சபை, திருப்பணியாளர்கள் ால் இவ்வாலயம் வளர்ச்சி S. நிக்கல்ஸ், H.L. வெயிற், வேதகண் என்போர் ஆரம்ப னமுத்து நல்லையாஜோசப், P. எஸ்.ஞானராசா, H. ஹால்போல் அசன் என்னும் பணியாளர்களின் ப்பிடத்தக்கது.
-S முத்துவேலு, J.S. ஐசாயா, Dள், B.L. அருள்பிரகாசம் சாம், நாயகம், K.P. ஞானதாஸ், .A. ஐசாயா, P. மாணிக்கராசா, S. சந்திரசேகரன் கிறிஸ்பஸ், வியுள்ளனர். இந்து, இஸ்லாம், ஸ்த திருச்சபை, வை.எம்.சீ.ஏ. து பணியாற்றி வருவது
-----------

Page 70
"வாழைச்சேனையின்
அசம்ளி ஒவ் கோ
இவ் ஆலயம் 1982 இல் ப ஆரம்பிக்கப்பட்டது. இதில் நே வருகிறது. 65 மாணவர் கல்வி பெண்கள் ஊழியம், ஆண்கள் 2 என்பன இவ்வாயலத்தின் சிறப் சபைகள் மாங்கேணி, கதிரவெ
இதன் போதகர்களாக மு. சு உதவிப் போதகராக சுனில் ரெஜி வருகின்றமை குறிப்பிடத்தக்க வீதியிலிருந்து புதுக்குடியிரு இவ்வாலயம் அமைந்துள்ளது.
முனை முருகன்
கல்குடா கடற்கரையில் நோன கிடந்த இடத்திற்கு 1979 இல் ம ஸ்ரீ கயிலாயபிள்ளையார் ஆன் சென்ற போது மலையும், மயில் கண்ணுற்றார். இந்த இடத்தில் என நினைத்து திரு.க.பாலச்சந்த திரு. க. தனபாலசிங்கம், கனகசு கருணாகரன் (பாசிக்குடா) ஆக்
அமைப்பதில் ஈடுபட்டனர்.
-----

- வரலாற்று விழுமியங்கள்”"-
1 - வாழைச்சேனை
ாஸ்டர் விளஸ்ஸில் என்பவரால் சரி பாடசாலை ஒன்றும் இயங்கி
கற்கின்றனர். செபக் கூட்டங்கள், ஊழியம், ஓய்வு நாட்கள் பாடசாலை பு அம்சங்களாகும். இதன் கிளைச் ளி ஆகிய கிராமங்களில் உள்ளன.
னில் குணதுங்க லக்ஸ்மணகாந், னா நாயோமி ஆகியோர் பணிபுரிந்து தாகும். வாழைச்சேனை பிரதான ப்புக்குச் செல்லும் பாதையில்
ஆலயம் - கல்குடா
எக்கோரிப் பக்கமாக காடு மண்டிக் ம.புஸ்பராச அவர்கள் (தற்போதைய மயக் குருக்கள்) விறகு வெட்டச் களும், மானும் உள்ள சூழலினைக்
முருகனுக்கு கோயில் கட்டலாம் கிரன் (ஆங்கில ஆசிரிய ஆலோசகர்) ந்தரம், கலாதரன், க.வன்னியசிங்கம், கியோர்களுடனும் சேர்ந்து கோயில்
----

Page 71
"கலாபூஷணம் தாழை | நூறு நாட்களின் முடிவில் கோவில் செய்யப்பட்டது. திரு.உம்முணியர் தலைமையில் வாழைச்சேனை ஸ்ரீ குருக்கள் தாமோதரம் பிள்ளை நடாத்தப்பட்டது. வருடாந்தம் ஏழு ! பங்குனி உத்திரத்தில் தீர்த்தம் நான்
இயற்கை அழகுமிக்க இக்கோப் பக்தர்கள் வருகை தந்தனர். யுத் நடவடிக்கைகள் குறைவடைந்தன. சூழ்ந்த இக்கோயிலுக்கு சுனாமியி ஏற்படவில்லை. கோயிலின் உட்சும் படங்கள் கூட நனைந்து போகவில்
திரு. டக்ளஸ் தேவானந்தா அவர் உதவியும், முதலமைச்சர் திரு.சி. ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட் திரு.நா.திரவியம் அவர்களால் | நாட்டப்பட்டுள்ளது. திரு.வி.முரளிதரன் எம்.பி. ஆகியோர்களும் நிதி உத
சந்திப்பிள்ளையார் கே 1983 இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கோ எங்கோ தூக்கி வீசப்பட்டு, தற்பே சிலை நிறுவப்பட்டுள்ளது. யுத்தகால் படையினர் பிள்ளையாரைத் தினம் முடிவடைந்த பின்னரேயே பிள்ளைய
சகதி'
- 53

கம்
செல்வநாயகம்” > பூர்த்தியாக கும்பாபிஷேகம்
கதிர்காமத்தம்பி அவர்கள் கயிலாயபிள்ளையார் ஆலய ரயினால் கும்பாபிஷேகம் நாட்கள் திருவிழா நடைபெற்று டைபெறும்.
பிலுக்கு பெருந்தொகையான தம் ஆரம்பித்ததும் கோயில் மூன்று பக்கங்களும் கடல் ன் போது அதிகளவு பாதிப்பு பரில் மாட்டப்பட்டிருந்த சுவாமி மலை.
கள் 3 லெட்சம் ரூபாய் நிதி சந்திரகாந்தனால் 10 லெட்சம் டது. மாகாணசபை உறுப்பினர் புதிய கோபுரத்துக்கான கல் 1 (எம்.பி.) திரு.சீ.யோகேஸ்வரன் வுவதாகக் கூறியுள்ளனர்.
காவில் - கல்குடா விலிலிருந்த பிள்ளையார் சிலை பாது அந்த இடத்தில் புத்தர் மத்தில் இங்கிருக்கும் பாதுகாப்பு 5 வழிபட்டு வந்தனர். யுத்தம் காருக்கு இக்கதியேற்பட்டுள்ளது. -----------

Page 72
''வாழைச்சேனையின்
இவ்வாலயத்தில் சரஸ்வதிப் பூ வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
பாலீஸ்வரர் ஆல
மட்டுநகரின் வடக்கிலும், வாழச் விபுலானந்த வித்தியாலயத்தின் முடிவுறும் இடத்தின் வலது பாலீஸ்வரர் ஆலயம்.
1980 ஆம் ஆண்டு 16ம் திகதி தி சேர்ந்தவரும். கிராம அபிவிருத்தி சமூகத் தொண்டருமான திரு அவர்களின் கனவில் தோன்றிய
அவ்விடத்தில் தோன்றியிருந்த விளையாடிக் கொண்டிருந்த சிறு வெட்டி வரச்சொல்லி அருகில் கிடுகுகள் பின்னி , கம்புதடிகள் நிகழ்ச்சியாகும்.
இதனைக் கனவில் கண்ட அவ்விடத்தில் கோவில் அமை? அவரது மனைவி மக்கள் பூரண அமைந்துள்ள காணி 1970 இல் செய்து வைக்கப்பட்டிருந்தது. இ காணிப்பிரச்சினை எழவில்லை. -----------

1 வரலாற்று விழுமியங்கள்"
சை ஆகியன சிறப்பாக நடைபெற்று நாகும்.
யம் - பேய்த்தாழை
சனையின் கிழக்கிலும் பேய்த்தாழை முன்னால் செல்லும் பாதையானது கரையில் அமைந்துள்ளது. இப்
|ங்கள்கிழமையன்று இக்கிராமத்தைச் ச் சங்கத்தின் தலைவராயிருந்தவரும், .பிள்ளையான் கிருஷ்ணப்பிள்ளை ய காட்சியிது.
லிங்கத்திற்கு பால் ஊற்றி அயலில் வர்களைக் கொண்டு பச்சை மட்டை - உள்ள பெண்களைக் கொண்டு பால் கோவில் அமைத்து வழிபடும்
அப்பெரியார் எவ்வாறாயினும் க்க வேண்டுமென உறுதி பூண்டார். T ஆதரவு வழங்கினர். இவ்வாலயம்
அவராலேயே காடுவெட்டி துப்பரவு அதனால் இவ்வாலயம் அமைப்பதற்கு
-----
54
--

Page 73
"கலாபூஷணம் தாழை 6
1981 ஆம் ஆண்டு ஆனி மாதம் வாழைச்சேனை ஸ்ரீ கயிலாயபிள்ளை பிள்ளை அவர்களால் லிங்கப்பி இன்றுவரையில் விழா நடைபெற்று வழங்கப்பட்டு, நிறைவுபெற்று வருகி
இவ்வாலயத்தின் படம் பின்னால் கட்டிடத்தினால் உள்ள இவ்வாலய வேண்டும்.
நாற்சதுர சுவிே
''நாற்சதுர சுவிசேஷம்" என்னும் வார் இயேசு கிறிஸ்துவின் நான்குவித ஊ 1. இயேசுகிறிஸ்து இரட்சிக்கிறார். 2. இயேசு கிறிஸ்து குணமாக்குகிற 3. இயேசுகிறிஸ்து அபிஷேகிக்கின்ற 4. இயேசு கிறிஸ்து வரப்போகின்ற
என்பனவாகும். 1989 இல் பேய்த்தா என்பரினால் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை ஜனாநாயக குடியரசினால் | பெற்ற ஒரு சபையாகவும் விளங்குகின் மாகாணங்களிலும் இவ்வகையைச் 1900 ஊழியர்களும் உள்ளனர்.
-கம்

சல்வநாயகம்"
23ம் திகதி பூரணையன்று பார் ஆலயக் குரு, தாமோதரம் ரதிஸ்டை செய்யப்பட்டது. தீர்த்தமாடி, அன்னதானமும் ன்றது.
உள்ளது. வெறும் செங்கல் பம் உயர்ந்து நிற்க உதவ
சஷ சபை
த்தையின் பொருள் யாதெனில் ழியங்களாகும். அவையாவன
ார்.
றார்.
இராஜாவாக இருக்கிறார்.
ழயில் சோமநாதன் யோகராசா அத்துடன் இச்சபையானது பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் றது. இலங்கையின் அனைத்து சேர்ந்த 1700 ஆலயங்களும்,

Page 74
"வாழைச்சேனையி
வாழைச்சேனையில் பிரபல்யம் ஆயுர்வேத வைத்தியருமான 6 சோமநாதன் கண்ணகை ( தம்பதிகளின் புத்திரனாகப் ! இல் மூன்றாவது தடவையாக ( சகோதரரின் கொழும்பு வீட்டில் கடவுள் யார்? ஆலய நிலா அடைந்தாராம். அதனால் அ அவர் செய்த கிரியைகனை ஆதங்கப்பட்டாராம். தனது கொடுத்தாராம். இந்நிலையில் ஏற்பட்டது. அப்போது இபே பேசினாராம்.
அவரது வீட்டிலிருந்து அவர் தடவையும் இயேசு அவருட இவ்வாலயம் அமைக்கப்பட்டத எவரினதும் உதவியின்றி இவ்வ
மன்னிக்கிறோம், உதவுகின்றோ திக்கற்ற பிள்ளைகளைப் பரா! பிடித்தவர்கள் ஆகியோர்களை இச்சபையினால் செய்யப்படும்
இது வரையில் 22 மே அங்கத்தவராயுள்ளனர். விடுத பெறுகின்றனர். இதன் நிமித்

ன் வரலாற்று விழுமியங்கள்"
பெற்றிருந்த ஓய்வுபெற்ற ஆசிரியரும், பொன்னையா சோமநாதன், திருமதி. ஆயுர்வேத வைத்தியர்) ஆகிய பிறந்த யோகராசா என்பவர், 1983 வெளிநாடு போக முயற்சித்து அவரது 0 தங்கியிருந்தபோது இயேசு யார்? மை என்ன? என்ற உணர்வினை வருக்கு கடவுளைத் தேடவேண்டும், ளச் செய்ய வேண்டும் என்று வாழ்க்கை இயேசுவுக்கு ஒப்புக் இலங்கையில் இனப்போராட்டமும் பசு அவருக்கு முகம்கொடுத்துப்
ஜெபித்த வேளையில் இரண்டாவது ன் பேசினாராம். இதற்கிணங்கவே நாக யோகராசா கூறினார். அத்துடன் ாலயத்தைக் கட்டியதாகவும் கூறினார்.
ம், விதவைகளை பராமரிக்கின்றோம், மரிக்கின்றோம், நோயாளிகள் பிசாசு ள ஜெபித்து விடுகிறோம் என்பன
சேவைகளாகும்.
பர் ஞானஸ் ஞானம் பெற்று கலை பெற்றுள்ளனர். தொடர்ந்தும் தம் 28 விதவைக் குடும்பங்கள்
56

Page 75
''கலாபூஷணம் தாழை 6
இச்சபையின் உதவிகளைப் பெற்ற பிள்ளைகளுக்கு படிப்பு, சாப்பாட்டுச் ரூபாய்கள் வீதம் வழங்கப்பட்டு அவ
இவ் ஆலயத்தில் ஞாயிறு - காலை மணிவரையும் ஆராதனையும், சனி பாடசாலையும், வெள்ளி - உபவா ஆராதனையும் நடைபெற்று வருகின்
இக்கிராமத்தின் 150 குடும்பங்க கோறளைப்பற்று வாழைச்சேனை பிரே உள்ளன.
திருவிழாக்கள் - நத்தார் தினம்
ஈஸ்டர் ஞாயிறு பெரிய வெள்ளி புதுவருடம் ஆலயத்தின் திறப்பு
ஆகியன இவ்வாலயத்தின் சிறப்புக்
மேற்குறிப்பிட்ட ஆலயங்களை விட . ஆலயமும், (கடற்கரையில் இரு பேத்தாழையில் ஆலயடிப்பிள்ளை காணியில்) இரட்சணியசேனை பிள்ளையார் ஆலயம், கிண்ணை மீறாவோடை மாரியம்மன் .
-சு
டா

சல்வநாயகம்"
பள்ளன. பெற்றோரில்லாத 20
செலவுக்காக தலா 1500/= பர்கள் நன்மை பெறுகின்றனர்.
ல 8 மணி தொடக்கம் 10.30 - பிள்ளைகளின் ஓய்வுநாள் சமும், நோயாளர்களுக்கான றன.
ள் அங்கத்தவராயுள்ளனர். தேசத்தில் 6 கிளைச் சபைகள்
டிசம்பர் - 25 ஏப்ரல் 4 ஏப்ரல் - 2 ஜனவரி - 1 விழா நிறைவு நாள்
ஆனி 25 கள்.
கல்குடாவில் கண்ணகியம்மன் கந்து அழிவடைந்துள்ளது.) ரியார் ஆலயமும் (தனியார் ஆலயமும், கறுவாக்கேணி யடி பிள்ளையார் கோவில், ஆலயம், வாழைச்சேனை
---------

Page 76
''வாழைச்சேனையி
பெந்தக்கொஸ்தே சபையும், ! கண்ணகியம்மன் கோவில், ம கடல் நாச்சியம்மன் ஆலயம் ஆலயங்களாகவுள்ளன.
கல்குடா கண்ணகியம்மன் அமைக் கப் பட்டு நடைெ தொழிலாளர்களின் நிருவாகத்த
கல்குடாவில் விஷ்ணு ஆலயம்
கல்குடா கன்னி தற்போது இது பாதுகாப்பு வ சிங்கவர்களால் (வலைவாடி) | ஆராதனை நடைபெற்றன. ஈடுபட்டிருந்த பெருந்தொகையி

ன் வரலாற்று விழுமியங்கள்''
நாசிவன்தீவு பிள்ளையார் கோவில், ாரியம்மன் ஆலயம், பேய்த்தாழை ம் ஆகியனவும் பிரசித்தி பெற்ற
ஆலயம் தற்போது ஊருக்குள் பறுகின்றது. இது சலவைத் தில் உள்ளது.
ம் ஒன்றும் உள்ளது.
மரியாள் தேவாயலம்
லயத்துள் உள்ளது. இவ்வாலயம் நடாத்தப்பட்டுவந்தது. சிங்களத்தில் சுனாமியின்போது வழிபாட்டில் னர் அகால மரணமடைந்தனர்.
58

Page 77
"கலாபூஷணம் தாழை கெ
அத்தியாயம் Yழ்
கல்விக் கூட
கோறளைப்பற்று பிரதேச செயலா இந்துக்கல்லூரி, பேத்தாழை விபுலா நாமகள் வித்தியாலயம், கறுவா வித்தியாலயம் ஆகியன முதன்மை ெ போதியளவு கட்டிட வசதிகளுடனு மாணவர்களுடனும் "சாதனையாளர் மாணவர்களை உள்ளடக்கிய பாடசா இவற்றைவிட, ஒவ்வொரு கிராம் சோ பாடசாலைகள் வீதமும், ஒவ்வெ பாடசாலைகள், தனியார் கல்வி காணப்படுகின்றன. (உ - ம் பாரதி க

ல்வநாயகம்"
மூன்று ஞா
ங்கள்
ார் பிரிவில் வாழைச்சேனை எந்த வித்தியாலயம், கல்குடா பக்கேணி விக்கினேஸ்வரா பற்ற கல்விக் கூடங்களாகவும், ம் தரம்மிக்க ஆசிரியர்கள், -கள்" என்ற பெயர் பெற்ற லையாகவும் காணப்படுகின்றன. வகர் பிரிவுகளிலும் ஒவ்வொரு வாரு கிராமத்திலும் பாலர் நிறுவனங்கள் ஆகியனவும் ல்வி வட்டம்)

Page 78
''வாழைச்சேனையி
வாழைச்சேனை
1929 இல் கந்தையா மலே சைவப் பாடசாலை என்ற ஆரம் பிக் கப் பட் டது. அ கயிலாயபிள்ளையார் ஆலயத் இருந்தது. அது இடிக்கப்பட்ட இப்பாடசாலை ஆரம்பமாகியது அப்போது மட்டக்களப்பைச் . இப்பாடசாலையில் கற்பித்த ஒப்படைக்கப்பட வேண்டுமெனக் பாடசாலை கட்டுவதற் குரிய நில் அப்போது வாழைச்சேனை க இயங்கி வந்ததால் அதிலிரு பெறப்பட்டு தற்போது இந்துக் விலையாக வாங்கப்பட்டது. . கையளிக்கப்பட்ட பின்னர், க கனிஷ்ட பாடசாலை என்ற ெ அரசினர் சிரேஸ்ட பாடசா கல்லூரியாகவும் பெயர் பெற்று
இக் கல்லூரியில் இடம்
1953 இல் பழைய பாடசாலை பாடசாலை மாணவிகளால் " நடிக்கப்பட்டது.

ன் வரலாற்று விழுமியங்கள்"
ன இந்துக்கல்லூரி
எஜர் (கொஸ்தாப்பர்) என்பவரால்
பெயரில் முதன் முதலில் ந்த இடத்தில் முன்னர் ஸ்ரீ நதிற்குச் சொந்தமான மடம் ஒன்று பதன் பின்னர் அந்த இடத்திலேயே (கந்தையா மண்டபம் இருந்த இடம்) சேர்ந்த சபாபதிப் பண்டிதர் என்பவர் கார். இப்பாடசாலை அரசினரிடம் 5 கேட்டதற்கிணங்க அரசிடம் இருந்து
லம் போதாது எனப்பதில் கிடைத்தது. கூட்டுறவுப் பண்டகசாலை நன்றாக ந்து ஐயாயிரம் (5000/=) ரூபாய் கல்லூரி இருக்கும் இடம் (நிலம்) அதன்பின்பு அந்நிலம் அரசினரிடம் கட்டிடங்கள் கட்டப்பட்டு, அரசினர் பெயருடன் விளங்கியது. தொடர்ந்து லையாக அதன் பின்பு இந்துக் றுள்ளது.
பெற்ற முக்கிய சம்பவங்கள்
க் கட்டிடத்தில் (கந்தையா மண்டபம்) அல்லி அரசாணி” என்னும் நாடகம்
60
ல

Page 79
''கலாபூஷணம் தாழை 1954 இல் பிரதான பாதையின் வ பாடசாலை பாதையின் தென்புறம் அடுத்து புதிய கட்டிடம் அமைக்க தொடக்கம் 10ம் ஆண்டு வரையில் | வரலாயிற்று.
இரண்டு இல்லங்கள் பிரிக்கப்பட்டு ஆகியன வெள்ளை இல்லத்தின் 2 என்பவரும் மஞ்சள் இல்லத்தின் தலை நியமிக்கப்பட்டனர்.
1956 இல் தற்போது இருக்கும் வி ை கூளாமரம், மாமங்கள், தென்னை மர பிடுங்கப்பட்டு மைதானம் ஆக்கப்ப
1958 இல் நடைபெற்ற வன்செயல்க புல்லுமலை, பதியத்தலாவை போன்ற வந்தவர்கள். இப்பாடசாலையில் த
1958 இல் முதன் முதலாக மாண என்னும் சஞ்சிகை வெளியிடப்ப குழுவினரின் நிழற்படம் பின்னால் ?
1956 இல் உயர்தர மாணவர் இப்பாடசாலையில் மேடையேற்றப்பட்ட (டொக்டர்), எஸ். கறுப்பையா, சா த (கிரான்) போன்றவர்கள் அந்நாடகம்
-----
- - - - -

செல்வநாயகம்"
டக்குப் புறத்தில் இயங்கிவந்த மாக பிள்ளையார் கோயிலை கப்பட்டதன் பின் 3ம் ஆண்டு புதிய கட்டிடத்தில் நடைபெற்று
1. வெள்ளை, 2. மஞ்சள் தலைவராக M.S. மீராசாஹிப் லவராக S.தம்பிராசா என்பவரும்
ளயாட்டு மைதானத்தில் நின்ற ங்கள் ஆகியன மாணவர்களால் ட்டது.
களின் காரணமாக மஹாஓயா, ற இடங்களிலிருந்து அகதியாக ங்கவைக்கப்பட்டனர்.
வ மாணவிகளால் "வாழ்மதி" ட்டது. (வாழ்மதி சஞ்சிகை உள்ளது.)
களால் பல நாடகங்கள் டன. இதில் A.M. அப்துல்காதர் தம்பிராசா, மு. அரசரெத்தினம் பகளில் நடித்தனர்.

Page 80
''வாழைச்சேனைய
1958 ஆம் வருடம் ஜனாப் ஆசிரியராகவும், தினபதி பத் ஒரு விபத்தில் மரணித்தார்.) மாவட்ட விளையாட்டுப் போட்டி 1ம் இடம் பெற்றுச் சாதனை
1960 இல் இப்பாடசாலையில் மட்டக்களப்பில் நடந்த தினகர 5 மைல் தூர மாணவர்களுக்
முதலிடம் பெற்றார்.
1964 இல் முதன் முதலாக ஒன்பது மாணவர்களில் ஐந்து அதில் R. துரைராசசிங்கம் பெற்றார்.)
M. சந்திரபாலா
க.செல்வநாயகம் ஆகியோர் நான்கு (4) பாடங்க
E. சின்னையா
E. சாமித்தம்பி ஆகியோர் மூன்று பாடங்க R.துரைராசசிங்கம், M.சந்திரபா சென்றனர்.
1965 இல் சரஸ்வதிப்பூசை என்பவராலும், செ.தர்மராசா என் (கோட் சீன்) நீதிமன்றக் காட்சி ! மூடிய திரை நாடகத்தின் ஓர்

ன் வரலாற்று விழுமியங்கள்"
மஹ்முது என்பவர் (பின்னர் இவர் திரிகை நிருபராகவும் கடமையாற்றி இப்பாடசாலை மூலம் மட்டக்களப்பு உயில் பங்குபற்றி 100 யார் ஓட்டத்தில்
படைத்தார்.
- படித்த P.T.M. புஹாரி என்பவர் ன் விளையாட்டு விழாவில் பங்கேற்று கான பைசிக்கிள் ஓட்டப்போட்டியில்
உயர் தரப்பரீட்சைக்கு தோற்றிய
(5) பேர் சித்தி பெற்றனர். (கல்விப் பணிப்பாளராகி ஓய்வு
(அரச உத்தியோகம்) (வன அதிகாரியாகி ஓய்வு பெற்றார்) களிலும் சித்தி பெற்றனர்.
ளில் சித்தி பெற்றனர். இதில் ல் ஆகிய இருவரும் பல்கலைக்கழகம்
விழாவில் தாழைசெல்வநாயகம் பவராலும் சேகர், நீதிபதி, பாத்திரமாக நாடகம் நடாத்தப்பட்டது இந் நாடகம்
அங்கம்)
----
உக
62
ல

Page 81
''கலாபூஷணம் தாழை | மேற்படி தகவல்கள் இக்கல்லூரியா "செவ்வாழை” சஞ்சிகைகளில் சுட்ட குறிப்பிடத்தக்கதே.
இக்கல்லூரியில் அதிபராக கடமை
பெயர் சொந்த ? திரு. க.சிவசம்பு
காரைதீவு திரு. மயில்வாகனம்
யாழ்ப்பா திரு. செல்வநாயகம்
நற்பிட்டி திரு . இலக்கணப்பிள்ளை வந்தாறு திரு. எஸ்.பி.கந்தையா
வாழைச் திரு. முருகேசு
முள்ளிய திரு.சி.விநாயகமூர்த்தி |
அமிர்தக திரு. அட் புசாமி |
வந்தாறு திரு. எஸ். இளையதம்பி சுன்னாக திரு. பூ.சபாதிப்பிள்ளை தாமரை திரு. ஆறுமுகவடிவேல் மட்டக்க திரு. ஐசேக்
மிருசுவில் திரு. எஸ். இளையதம்பி ஆரைய திரு. ஐ. பரமானந்தராசா திரு. சி. நடராசா
சித்தான திரு. க. வடிவேல்
வாழைச் திரு. கே. தியாகராசா வாழைச் திரு. எஸ். பொன்னுத்துரை மட்டக்க திரு. எஸ். சிவராசா மட்டக்க திரு. தா. பரசுராமபிள்ளை வந்தாறு திருமதி. ப. கணகசிங்கம் வாழைச் திரு. மு. தவராசா பேத்தால் (இத்தகவல் 1997 இல் வெளியிடப்பட்
----
63

செல்வநாயகம்"
செல்வநாயகம்” *
ல் இதுவரை வெளியிடப்பட்ட க் காட்டப்படவில்லை என்பது
யாற்றியவர்களின் விபரம்
ர்
காலம்
ணம் முனை மூலை சேனை வளை
க க :
கழி
மூலை
ம்
க்கேணி ளப்பு.
ம்பதி
1946 - 1969 ம்பதி
1969 - 1970 எடி
1970 - 1975 சேனை
1975 சேனை
1978 - 1979 ளப்பு
1975 - 1978 ளப்பு
1979 - 1884 மூலை
1984 - 1994 சேனை
1996
1996 - செவ்வாழையில் பெறப்பட்டது.)
--------
ழை

Page 82
"வாழைச்சேனையி
இப்பாடசாலையின் சின்னம் இப்பாடசாலையில் கடமையாற் என்பவரால் முதன் முதலில் குறிப்பிடத்தக்கதே.
இக்கல்லூரியில் படித்தவர்கள் அவர்களுள் குறிப்பிடத்தக்கது திரு.வீ. இளையதம்பி : இப்பு முதலாக இதே பாடசாலையில் பெற்றவர். க.பொ.த (சா.த) (
திரு. க. தியாகராசா - 5ம் ஆ பெற்றதுடன் இப்பாடசாலையில் வரிசையில் முன் நிற்பவர். 8 கல்விப் பணிப்பாளராகவும் பத்
திருமதி. பவானி கனகசிகம் : பா கடமையாற்றியவர்.
திரு. க. மகேசன் : அரச நில் மேலதிக அரசாங்க அதிபராக நைரோபி என்னும் ஆபிரிக்க தூதுவராக கடமையாற்றுவதன்
சேர்த்தவர்.
திரு. பெ. புண்ணியமுர்ததி : "சிவநெறிப்புரவலர்” என்னும் (ஆங்கில மொழியில் சித்திபெ

ன் வரலாற்று விழுமியங்கள்"
(அறிமின், தெளிமின், துணிமின்) றிய சித்திர ஆசிரியர் மா. இராசையா வரையப்பட்டது. என்பதும் இங்கு
பல சாதனைகள் புரிந்துள்ளனர். பர்கள் பாடசாலையில் கல்வி கற்று முதல் லயே ஆசிரியராக முதல் நியமனம் முதன் முதலில் சித்தி பெற்றவர்.
பூண்டு புலமைப் பரீட்சையில் சித்தி ம் படித்தவர்களில் பட்டம் பெற்றவர், அத்துடன் அதிபராகவும், இறுதியில் நவியிலிருந்தவர்.
டித்த பாடசாலையிலேயே அதிபராக
நவாக சேவையில் சித்தி பெற்று வும் (கச்சேரி) தற்போது கென்யா நாட்டில் இலங்கைக்கான உதவித் மூலம் இப்பிரதேசத்திற்குப் பெருமை
சிறந்த சோதிட நிபுணராகவும், சிறப்பு விருதினையும் பெற்றவர். பற்ற முதல் மாணவன்)
64
வா

Page 83
"கலாபூஷணம் தாழை ெ திரு. இ. விநாயகமூர்த்தி: கணித அதிவிசேட சித்தி பெற்ற (A) முத
திருமதி. ஜீவராணி தம்பிப்பிள்ளை : கற்றதுடன் கல்விப் பணிப்பாளராக
திரு. மு. தவராசா : இக்கல்லூரியில் பரீட்சையில் சித்தி பெற்று வந்தாறு படித்து பின்னர் பல்கலைக்கழகப் ப அதிபராக கடமையாற்றி எழுத்த நூல்களையும் வெளியிட்டவராவார்.
திரு. R. துரைராசசிங்கம் : முதன் மு (A/L) சித்தி பெற்று, பல்கலைக்கழ இறுதியில் கல்விப் பணிப்பாளராக
திரு.க. செல்வநாயகம் (தாழை செல் முதன் முதலில் (A/L) உயர்தரப் ப அதிகாரியாகப் பதவி பெற்றதுடன் சிறுகதை, நாவல், கவிதை, ஆகிய சேவையாற்றியமைக்காக இலங்கை "கலாபூஷண விருதினையும்” கிழ “ஆளுநர் விருதினையும்”, பிரதே செயலகங்களால் “கலைஞர் விருது தேசிய விருதான “சாஹித்திய விருதி இந்நூலுடன் மூன்று நூல்களை வெல மூன்று நூல்களை அச்சேற்றும் பன ---------

யதும்)
சல்வநாயகம்” பாடத்தில் முதல் முறையாக ல் மாணவன்.
இதே கல்லூரியில் கல்வி பும் கடமையாற்றுபவர்.
படித்து 5ம் ஆண்டு புலமைப் மூலை மத்திய கல்லூரியில் ட்டம் பெற்று, இக்கல்லூரியில் Tளராகவும், இரு சிறுகதை
தலில் உயர்தரப் பரீட்சையில் ழகம் சென்றதுடன் அதிபராகி கடமையாற்றியது.
வா
மவநாயகம்) இக் கல்லூரியில் பரீட்சையில் சித்திபெற்று, வன
கலைத்துறையான நாடகம் வற்றில் தடம்பதித்து கலைச் க அரசினால் வழங்கப்பட்ட மக்கு மாகாண சபையினால் 5ச செயலகம் மாவட்டச் களையும்", சிறு கதைக்கான னையும்” பெற்ற சாதனையாளர் வளியிட்டுள்ளார். இன்னும் (3) விகளில் ஈடுபட்டுவருகிறார்.

Page 84
"வாழைச்சேனையி இக்கல்லூரியல் படித்தவர்கள் அதிபர் பதவி, கல்விப் பணிப் அவர்களுள் குறிப்பிடத் தக்க ஜனாப். A.M. அப்துல் காதர் அமரர். என். கதிர்காமத்தம்பி திரு. க.திருநாவுக்கரசு திரு. தா. இராசநாயகம் திரு.சி. அருட்பிரகாசம் திரு. க. செந்தில் நாயகம் திரு. த. சந்தரலிங்கம் திரு மு. தேவரெட்ணம் திரு.வீ. அரசரெத்தினம் திரு. க. தவராசா திருமதி. க. சோதிமணி செல்வி.யோகேஸ்வராணி திருமதி. க. கணேசன் திரு. க. கதிர்காமநாதன் திரு.சி.முருகவேள் திரு. சீ. ஜெயராசா திரு. ச. பரமேஸ்வரன் திரு. சா.பாலச்சந்திரன் திரு. அ. ஜெயஜீவன் திரு. பொ. மங்களரூபன் திரு. சீ. காளிதாஸன் திரு. R. துரைராசசிங்கம் திரு. த. அகிலன்

ன் வரலாற்று விழுமியங்கள்" கம், இப்பிரசேத்தை சேர்ந்தவர்களும் ப்பாளர் பதவி வரை பெற்றுள்ளனர்.
வர்கள்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர். அதிபர், கல்விப் பணிப்பாளர் அதிபர் அதிபர் அதிபர் அதிபர் அதிபர் அதிபர் அதிபர் அதிபர் அதிபர் அதிபர் உப் - அதிபர் உப் - அதிபர்
அதிபர் அதிபர் அதிபர் அதிபர்
அதிபர் அதிபர்
அதிபர் க. பணி அதிபர்
66

Page 85
''கலாபூஷணம் தாழை 6 குறிப்பு : சிலரது பெயர்கள் விடுபா
அப்துல்காதர் என்பவர் 6 சுப்பிரமணியம் சிவகாமலெ செய்து முதன் முதலில் இ என்பது இங்கு குறிப்பிடத்த
பேத்தாழை விபுலானந்
கல்குடா வீதி வாழைச்சேனையில் இடத்தில் இயங்கிய இப்பாடசா ை பாடசாலையாக இயங்கி வந்தது. கொட்டிலில் இயங்கி வந்தது. தற் இருக்கும் இடத்திலேயே அமைந்தி
சேர்ச் ஒப் இங்கிலாந்து அங்கிலிக்க நிருவகித்தது. முதன் முதலில் குஞ் பூபாலப்பிள்ளை அதிபரும், அவர் ! வாத்தி. நவரெத்தினம் வாத்தி, ம மனைவியும், தாமரைக்கேணி குழந் இங்கு கற்பித்தனர். சோமசுந்தரம் ( பின்பு பிரதான பாதையில் 1945 இ தலைமை ஆசிரியராக திரு. எஸ் வரையில் கடமை புரிந்தார். அடுத்தது 1948 - 1955 வரையிலும், அடுத்து ; - 1956 வரையிலும், அடுத்து திரு. வரையிலும், திரு. கு.நாகமணி 19 எஸ். பெரியதம்பி 1978 - 1979 வரையி

வா
செல்வநாயகம்" ட்டிருக்கலாம். ஜனாப் A.M. வாழைச்சேனையைச் சேர்ந்த மட்சுமி என்வரைத் திருமணம் ன ஐக்கியத்தை ஏற்படுத்தியவர் தக்கதாகும்.
கத வித்தியாலயம்
பரியோவான் ஆலயம் உள்ள ல ஆரம்பகாலத்தல் மிஷன் ஆரம்ப நாட்களில் ஓலைக் போது பரியோவான் ஆலயம் ருந்தது.
கன் சபை இப் பாடசாலையை சுக்குட்டி வாத்தியாரின் மகன் மனைவியும் (கிரான்) நடராசா
ண்டூர் சதாசிவம் வாத்தியும். -த வேல் வாத்தி ஆகியோர்கள் 1942 இல் கற்பித்தார்) அதன் ல் ஆரம்பிக்கப்பட்டது. முதல்
ஆறுமுகம் என்பவர் 1948 த திரு. A. கணபதிப்பிள்ளை திரு. M. இராஜரெட்ணம் 1955 - மு. சிவகுரு 1956 - 1969 69 - 1978 வரையிலும், திரு. லும், திரு.எஸ். தருமரெத்தினம்
-----

Page 86
9ே
"வாழைச்சேனை 1979 - 1980 வரையிலும், தி வரையிலும், திருதி. ஜீவரா வரையிலும், திரு. த.சுந்தர பணியாற்றினர். இப்பாடசாலை கண்மணி யேசுரெத்தினம் அ
1974 இப்பாடசாலை கல்குட் உள்ள இடத்திற்கு மாற்றப்பு ஒன்றும் அமைக்கப்பட்டது.
புதுக்குடியிருப்பு
திரு.க. திருநாவுக்கரசு என் என்பவராலும் ஓலைக் கொ அடிப்படையில் மாணவர்க ஆரம்பிக்கப்பட்டது. 03.05.190 பொறுப்பேற்கப்பட்டது. அக்க அவர்கள் பயிற்றப்பட்ட ஆசிரி பதில் தலைமை ஆசிரிய வித்தியாலயம் என்ற பெயரை தங்கத்துரை (பரஞ்சோதி ரீச்ச உருவாக்கியவர் திரு. பெ. பு
கல்குடா நாப
ஏறத்தாள 134 வருடங்களுக் மிசனரி மார்களால் இப் -----------

வின் வரலாற்று விழுமியங்கள்"
திரு. தா. இராசநாயகம் 1980 - 1990
ணி தம்பிப்பிள்ளை 1991 - 1999 லிங்கம் 1999 இல் தொடக்கமும் Dயில் குறிப்பிடத்தக்கவராக திருமதி.
சிரியை விளங்கினார்.
T பிரதான வீதியிலிருந்து தற்போது பட்டது. 1997 இல் மாடிக் கட்டிடம்
வாணி வித்தியாயலம்
ரபவராலும், திரு.வீ. இளையதம்பி எட்டில் அமைக்கப்பட்டு தொண்டு களைச் சேர்த்து இப்பாடசாலை 50 இல் இப்பாடசாலை அரசினால் காலத்தில் திரு.வீ. இளையதம்பி யராகவிருந்த காரணத்தினால் அவர் ராக கடமையாற்றினார். வாணி ச் சூட்டியவர் அமரர். திருமதி. சி.ப. ர்) இப்பாடசாலையின் சின்னத்தினை
ண்ணியமூர்த்தி (அதிபர்)
கள் வித்தியாயலம்
கு முன்னர் 1886 இல் கிறிஸ்தவ பாடசாலை அமைக்கப்பட்டது. நக-----------

Page 87
"கலாபூஷணம் தாழை 6 வாழைச்சேனையைச் சேர்ந்த “உ வாங்கப்பட்டு பாடசாலை ஆரம்பிக்கப்ப காரணமாக பாடசாலை அழிவடைய, I கலவன் பாடசாலை என்ற பெயரில் கார்த்திகேசுவும் அவரது மனை கடமையாற்றினர். அதன்பின்னர் வை இல் அதிபர் பதவி ஏற்றார். 1986
அதிபராகிய பின்னர் பாடசாலை வித்தியாலயம் எனவும் பெயர் மாற உறுப்பினராகவிருந்த ஜோசப் பரர ஒதுக்கீட்டில் 20 அடி கட்டிடம் அன
2007 இல் இப்பாடசாலையில் நூலக பாடசாலையச் சுற்றி E.P.D.P. சிவ அமைக்கப்பட்டது. 2003 இல் பா.உ. நிதியிலிருந்து பின்பக்க சுற்றுமதில்
26.12.2004 இல் ஏற்பட்ட சுனாமியினால் 66 பேர் மரணித்தனர். இவர்கள் நிம் நினைவுத்தூபி ஒன்று இங்கு கட்டப் அமைக்கப்பட்ட மாடிக் கட்டிடம் 2 சக்கரவர்த்தி அவர்களால் திறந்து :
சுங்கான்கேணி அ.த.
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதான மேற்காக கின்ணையடிக்குச் செல்லும்
69
ச

சல்வநாயகம்”
மையர்" என்பவரிடம் காணி பட்டது. இரண்டாம் உலகப்போர் மீண்டும் இலங்கைத் திருச்சபை
அரசாங்கம் பொறுப்பேற்றது. னவியும் முதன் முதலாக .சி. ஆறுமுகம் என்பவர் 1972 இல் பெ. புண்ணியமூர்த்தி வளர்ச்சி கண்டது, நாமகள் ற்றம் பெற்றது. பாராளுமன்ற எஜசிங்கம் அவர்களின் நிதி
மக்கப்பட்டது.
நம் ஒன்று அமைக்கப்பட்டது. ா அவர்களால் சுற்று மதில் எஸ்.ஜெயானந்த மூர்த்தியின்
அமைக்கப்பட்டது.
ல் இப்பாடசாலை மாணவர்கள் னைவாக 25 அடி உயரமான பபட்டுள்ளது. இங்கு புதிதாக 107 இல் திருமதி. சுபாஜினி வைக்கப்பட்டது.
க. பாடாசலை
எ வீதியில் 18ம் மைலிலிருந்து த வீதியில் 3 கி.மீ., தூரத்தில் .

Page 88
''வாழைச்சேனைய
அமைந்துள்ளது. இப்பாடசாை ஆரம்பிக்கப்பட்டது. க. சிவம் 1955 இல் நிரந்தரமான இப்பாடசாலையில் கற்பித்த (1955), திருமதி. M.G. ஜோச திருமதி. S.P. தங்கத்துரை ( தட்சணாமூர்ததி (1971), வேலிப்பிள்ளை (1975), கா. தாசி (1986), த. இதயராசா கடமையாற்றுகின்றார். தற்போ
கல்மடு விவேக்
இப்பாடசாலை கல்குடா கிராப் உள்ளது. ஆரம்பப் பெயர் : என்பது 1972 இல் விவேகா மாற்றம் பெற்றது. இப்பாடசா! ஆண்டு முதல் அதிபராக S. இல் புதிய கட்டிடம் கட்டப்ப அதிபராகவிருந்தார். தற்போது K.சதாசிவம் அதிபராக கடமை கற்கின்றனர். 2008 இல் இப்ப நிறுவனமான "சேவ் த ச "புலவர்மணி கலாமன்றத்தின் அவர்களால் “வள்ளி திருமண மேடையேற்றப்பட்டது. அண்: தங்கவேல் ஆகியோர் பயிற்று
----------

என் வரலாற்று விழுமியங்கள்"
ல 1949 இல் சிறிய மண்குடிசையில் கொழுந்து ஆசிரியராக இருந்தார்.
கட்டிடம் அமைக்கப்பட் டது. ஏனைய ஆசிரியர்கள் M. ஜோசப் ப் (1961), K.முத்துலிங்கம் (1962), 1963), S. நெடுவல்தம்பி (1969), K. ப.சபாபதிப்பிள்ளை (1974), க. மோதரம்பிள்ளை (1985), சி . தங்கராசா 1993 இலிருந்து இன்று வரை ரது 350 மாணவர்கள் கற்கிறார்கள்.
காந்தா வித்தியாலயம்
IெIID
மத்தையடுத்து தெற்காக கல்மடுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடாசலை னந்தா வித்தியாலயம் எனப் பெயர் லையின் ஆரம்ப காலம் 1965 ஆம் மூத்ததம்பி கடமையாற்றினார். 1980 ட்டது. அப்போது க.திருநாவுக்கரசு ப 2000 ஆம் ஆண்டிலிருந்து திரு. யாற்றி வருகின்றார். 135 மாணவர்கள் Tடசாலை மாணவர்களைக் கொண்டு 7ல்றன்” னின் அனுசரணையுடன் 7' தலைவர் தாழை செல்வநாயகம் D” என்னும் கூத்து பயிற்றுவிக்கப்பட்டு -ணாவியாராக செ. நல்லதம்பி, க.
வித்தனர்.
-----
4

Page 89
"கலாபூஷணம் தாழை கறுவாக்கேணி விக்கினே
இப்பாடசாலை சகல துறைகளிலும் பாடசாலையாகும். மாகாண மட்ட வற்றிலும் தமிழ் தினப் போட்டி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கத தயாரிக் கப் பட் ட "வாழ் வளி தமிழ்த்தினப்போட்டியில் பல பு இந்நாடகத்தை ஆசிரியர் திரு.T. குறிப்பிடத்தக்கதாகும்.
니니
ஆ
வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்கள் பெயர் விபரம்
T.L. அப்துல் சலாம்
(T ஜனாப். A.M. அப்துல் காதர் J.P. ஜனாப். M.S. மீராசாகிப் S.M. கபூர் M.S. அலியார் பரீதா உம்மா ஜனாப். H.M. இப்ராஹிம் ஜனாப். H.M. இஸ்மாயில் ஜனாப்.அகமது லெவ்வை ஜனாப். தம்புக்குட்டி ஜனாப். மஹ்முது ஜனாப். லாபிர் பவுசுல் அமின் ஜனாப். முகமது இஸ்மயில் ஜனாப். ரசீத்கான்
கிர கரா வி.
அ.

செல்வநாயகம்”
ஸ்வரா வித்தியாலயம்
THD
முன்னிலையில் நிற்கும் ஒரு டம், மாவட்ட மட்டம் ஆகிய களிலும் பல பரிசில்களைப் ாகும். இப்பாடசாலையினால் த த வளவன் ” நாடகம் பரிசில்களைப் பெற்றதாகும். கெளரீஸ்வரன் தயாரித்தமை
யில் கல்விகற்ற முஸ்லீம்
CL.T.)
கல்விப் பணிப்பாளர்
வைக்கடை
சிரியை திபரும், சட்டத்தரணியும் ராம உத்தியோகத்தர்
கித ஆலை ளையாட்டு வீரர் திபரும், ஊடகவியலாளரும்
தபால் அதிபர் சிரியர்

Page 90
"வாழைச்சேனையின்
மீராசாஹிப் ஜனாப். H.M. அப்துல் ஹசன் இஸ்மாயில் ஜனாப். ஹசன் பிரித்தவிசா ஜனாப். முனாஸ் | பத்மாவீவீ ஜனாப். மெளலானா ஜனாப். H.M. புகாரி றஹீலா உம்மா
M.S. ரைஹானா கதீசா உம்மா ஜனாப். H.M. காதா (சிலரின் பெயர்கள் விடுபட்டிருக்க
வட்டவான் கலை
1978 இல் ஏற்பட்ட சூறாவளி ஆகியவற்றின் காரணமாக இ திருகோணமலை (கரையோ ஏற்றத்திலிருந்து கிழக்கே குடியிருந்தவர்களின் குடிமம் அமைந்துள்ளன. இப்பாடசாகை புண்ணியமூர்த்தி அதிபர். இங்கு . நல்லதம்பி, பெ. புண்ணியமூர் வேதாரணியம், ச. பரமேஸ்வரன் அதிபராகப் பணியாற்றியுள்ளன அதிபராகவுள்ளார்.

வரலாற்று விழுமியங்கள்"
(அதிபர்)
(தபால் சேவை) (மரக்கறி வியாபாரி) ஆசிரியை நீதிமன்ற ஊழியர்
விளையாட்டுச் சாதனையாளர்
B.A (நூலகரின் தயார்)
(பத்திரிகை ஏஜண்ட்) க்கலாம்)
மகள் வித்தியாலயம்
ரி, 2004 இல் ஏற்பட்ட சுனாமி ப்பாடசாலையானது மட்டக்களப்பு ரப்பாதை) பாதையில் உசன் அமைந்துள்ளது. வட்டவானில் மனைகள் இவ்விடத்திலேயே க்குப் பெயர் சூட்டியவர் திரு.பெ. செ.நல்லதம்பி, திருமதி. கமலாஜினி பத்தி, க.திருநாவுக்கரசு, திரு. , திருமதி. A.A. தாஸ் ஆகியோர் ர். தற்போது திரு.சீ. ஜெயராசா
---
--------

Page 91
அ “கலாபூஷணம் தாழை 6
''கலாபூஷணம் தாழை
நாசிவன்தீவு அரசினர் தமிழ்
இப்பாடசாலை வாழைச்சேனையின் "மதுறு ஓயா'' என்னும் உப்பாற இப்பாடசாலையில் திருமதி. சி. இளையதம்பி (அதிபர்), திரு. க. ச ஆகியோர்கள் அதிபர்களாக கடமை
இந்துக்கல்லூரியின் வரலாற்
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் திரு.பெ. புண்ணியமூர்த்தி அ செயலாளராகவிருந்தார். இக்க இந்துக்கல்லூரி எனப் பெயர் வாழைச்சேனையில் கந்தையா விளை பாரிய விளையாட்டுப் போட்டியி. இக் கல்லூரியில் முதலாவது ஆரம்பிக்கப்பட்டது. அப்போது செ.இளையதம்பி (J.P.) அறிவு, ச இல்லங்கள் இருந்தன.
1970 இல் திரு.க. நடராஜமூர்த்தி அத இப்பாடசாலை அதிக வளர்ச்சியை அதிபராக வருவதற்கு உறுதுகை மாணவர்சங்கச் செயலாளர் திரு.பெ குறிப்பிடத்தக்கதாகும்.
-----
73

செல்வநாயகம்"
ழ் கலவன் பாடசாலை.
வடபுறமாக ஓடிச் செல்லும் ற்றிற்கு அப்பால் உள்ளது. ப. தங்கத்துரை, திரு.வீ. சதாசிவம், திரு. சீ. ஜெயராசா மயாற்றியுள்ளனர்.
மறின் முக்கிய பதிவுகள்.
பழைய மாணவர் சங்கத்தில் அவர் கள் நீண்டகாலமாக -ாலத்தில் அப்பாடசாலை பெறவில்லை. 1960 இல் யாட்டுக் கழகத்தினர் நடாத்திய னை அடுத்தே 1960 இல் விளையாட்டுப் போட்டி அதிபராயிருந்தவர் அமரர். புன்பு, அருள் ஆகிய மூன்று
திபராக வந்ததன் பின்னர்தான்
அடைந்தது, அவர் இங்கு னயாக இருந்தவர் பழைய ப. புண்ணியமூர்த்தி என்பது

Page 92
"வாழைச்சேனைப்
கருங்காலிச்சேன
இப்பாடசாலை பிரதிக்கல்விப் அவர்களால் 24.01.1992 இல் அதிபராக M.தேவரெட்ண செ.புவனேஸ்வரி, திருமதி.சு. துரைராசா , T.V. சுப்பிரமணிய எஸ். சாருலதா, S. சுகந்தி தே.பானந்தினி, திருமதி. 6 கடமையாற்றினர். திரு. ஜோச கட்டிடத்திற்கு நிதியுதவினார். 98 இல் நடைபெற்றது. பல நி உதவிகளை வழங்கியுள்ளன.

பின் வரலாற்று விழுமியங்கள்"
Dல அரசினர் பாடாசலை
பணிப்பாளராயிருந்த S. நாகேந்திரம் ல் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ம் கடமையாற்றினார். செல்வி. கார்த்திகேசு, திருமதி. கனகநாயகி யம், செல்வி. ச. நந்தினி, செல்வி. னி, திருமதி. லலிதா நடேசமூர்த்தி, செவ்வந்தி சதீஸ்வரன் ஆகியோர் ப் பரராஜசிங்கம் (பா.உ.) பாடசாலை
முதலாவது விளையாட்டுப் போட்டி நிறுவனங்கள் இப்பாடசாலைக்கு பல
74
ல

Page 93
''கலாபூஷணம் தாழை
அத்தியாயம்
T
கலைத்து
இப்பிரதேசம், பாரம்பரியக் கன விழங்கியது. நூறு வருட காலங்கள் வாழ்ந்த கலஞர்கள், ட்றாமா ! அரங்கேற்றுவதிலும், கூத்துக் அரங்கேற்றுவதிலும், பிரசித்தி | ட்றாமாக்காரச் சபாபதியர் அவ தெய்வானை ஆகியோர் முன்னணி
கூத்தினைப் பொறுத்தவரையில், அண்ணாவி இ.விநாயகம் என்பவர் -----------

செல்வநாயகம்"
ர நான்கு
RYe)
துறை
மலகளில் பெயர் பெற்றதாக க்கு மேலாக இப்பிரசேதங்களில் கொட்டகை போட்டு நாடகம் களரிகளில் கூத்துக்களை பெற்றிருந்தனர். இவர்களுள் மரது மகள் சங்கரப்பிள்ளை யில் திகழ்ந்தனர்.
வாழைச்சேனையைச் சேர்ந்த புகழ்பெற்ற அண்ணாவியாக =----------

Page 94
"வாழைச்சேனையி
இருந்தார். மாங்காட்டிலிருந்து கந்தையா அண்ணாவியாரும், தென்மோடி, வசந்தன் கூத்து கைதேர்ந்தவராயிருந்தார்.
பேய்த்தாழையில் வைரமுத்து 9 அண்ணாவி, தம்பிமுத்து, பெற்றிருந்தனர். தற்போது 8 அவர்களிடம் கூத்துக்கலை பய கூத்துப்பழக்கும் வேலைகளில்
மேற்குறிப்பிட்டவர்களை விட என்பவர் ஒரு கால் ஊனமுற் கொப்பி எழுதுதல், மத்தளம் அடி ஆகியவற்றில் சிறந்தவராயிருந்
கல்குடாவில் பொன்னையா
ஆகியவர்களும் கிண்ணையடிய ஆகியோரும் சிறந்த கூத இப்பிரதேசங்களில் ஆடப்பட்டு, விபரம் * இராம நாடகம் * குசேல சரித்திரம் * அரிச்சந்திரன் நாடகம் * 18ம் போர் | * கண்டிராசன் கதை * குருக்கேத்திரன் சண்டை
-------

* வரலாற்று விழுமியங்கள்”
வந்து இங்கு திருமணம் செய்த புகழ்பெற்றிருந்தார். இவர் வடமோடி ஆகியவற்றினைப் பழக்குவதில்
பண்ணாவி, புட்டுவர் கணபதிப்பிள்ளை அண்ணாவி ஆகியோர் புகழ் இவர்களின் மரணத்தின் பின்னர் பின்ற திரு.செ. நல்லதம்பி என்பவர்
ஈடுபட்டு வருகின்றார்.
மாரிவெள்ளக்குட்டி அண்ணாவி . றவராயிருந்த போதிலும் கூத்துக் த்தல், கொப்பி பார்த்தல், பழக்குதல் தார்.
அண்ணாவி, வேலன் அண்ணாவி பில் இரத்தினப்பிள்ளை அண்ணாவி துக் கலைஞர்களாயிருந்தனர். அரங்கேற்றப்பட்ட கூத்துக்களின்
* வள்ளியம்மன் நாடகம் * வலகுசலக நாடகம் | * 14ம் போர் * சுபத்திரை கல்யாணம்
பப்பிரவாகன் நாடகம் அனுமன் சண்டை
76 -

Page 95
''கலாபூஷணம் தாழை
* அல்லி நாடகம்
அண்ணாவி விநாயகம் : இவர் வாழைச்சேனையில் பிறந்தார் பல இடங்களில் அரங்கேற்றிப் புகழ் இல் வாழைச்சேனை இந்துக்க பாடசாலையாக இருந்தபோது - அதிபராயிருந்த காலத்தில் புரா சூரசம்ஹாரம் கூத்தின் சண்டைக். கொண்டு பயிற்றுவித்து, கண்டி மாந. 2ம் பரிசினை பெற்றுக்கொடுத்தார்.
அக் கூத்தில் ஆடிய மாணவர்கள்
மு.இராசதுரை
பத்மாசூரல் கே. கனகரெத்தினம் தாரகாசூர உ. தங்கராசா கிருஷ்ணர் வீ. தங்கத்துரை
சிங்கமாசூ ஆகியோர்களாவர். இவர் பெயரி இந்துக்கல்லூரி மைதானத்தில் " என்ற பெயரில் ஒரு நாடகமே காலவரையில் அது அழிக்கப்பட்டுவிட அரங்கு ஒன்று நிறுவப்பட வேண் ஆர்வலர்களின் ஆதங்கமாயுள்ளது.
சி.கணபதிப்பிள்ளை அண்ணாவி இவர் எழுதப் படிக்கத் தெரியாத 6 கூத்துக்கலையில் பாண்டித்தியம்

செல்வநாயகம்"
அர்ச்சணன் தவசு
. பல கூத்துக்களைப் பழக்கிப் பெற்றவர். அக்காலத்தில் 1953 ல்லூரி அரசினர் கணிஷ்ட அமரர். எஸ். இளையதம்பி ணக் கதைகளில் ஒன்றான காட்சியினை மாணவர்களைக் கர்வரை புகையிரத்தில் சென்று,
பெயர் விபரம்
Jன்
ல் அவரது ஞாபகார்த்தமாக அண்ணாவி விநாயகம் அரங்கு” டை அமைக்கப்பட்டிருந்தது. டது. மீண்டும் அவரது பெயரில் இம் என்பது இப்பகுதி கலை
(புட்டுவர்) ஒருவர். செவியேறல் மூலமாக பெற்றிருந்தார். பேத்தாழை

Page 96
சி “வாழைச்சேனையி
''வாழைச்சேனையி கருங்காலிச் சோலையைச் சேர்ற் அண்ணாவியார் மகாநாட்டில் ப பகுதியின் கிராம சபை உறுப்பி போட்டியிட்டு வெற்றி பெற்ற அரங்கேற்றியவர். வாகரை, | பிரதேசங்களிலும் நாட்டுக் கூதி
மாரி வெள்ளக்குட்டி அண்ண இவர் பல கூத்துக்களைப் காலத்தில் வைரமுத்து அண்ண கொண்டதாக கூறினார். இவர் | கொண்டு பயிற்றுவித்த கூத்து பரிசு பெற்றுள்ளன. இவர் ஒரு க கூத் தாடு பவர் களுக்கு திறமையானவராயிருந்தார். அழ வல்லவர். கூத்துக் கொப்பிகள் எழுதப்பட்டுக் காணப்படுகின்ற
இவரைப்பற்றி தினக்கதிர், பத்திரிகைகளில் கலாபூஷணம் நேர்காணல், கட்டுரை ஆகிய கல்விச் சேவையிலும் இவர் ! இவர் மரணமடைந்துவிட்டார்.
இன்றும் பல அண்ணாவிய கூத்துக்களைப் பழக்கி அரங்கே கலா மன்றத்தின்" மூலம் பே
- - - - - - - -

ன் வரலாற்று விழுமியங்கள்" ந்த இவர் மட்டக்களப்பில் நடைபெற்ற பங்குபற்றியவர். அத்துடன் கல்குடாப் பினராக தமிழரசிக் கட்சியின் சார்பாக வர். பல கூத்துக்களைப் பழக்கி மன்னம்பிட்டி, கறுப்பளை போன்ற த்தினைப் பழக்கி அரங்கேற்றியவர்.
ரவி
பழக்கி அரங்கேற்றியவர். ஆரம்ப பாவியிடம் மத்தளம் அடிக்கக் கற்றுக் பாடசாலை மாணவ, மாணவிகளைக் க்கள் பல தமிழ்தின் விழாக்களில் பால் ஊனமுற்றவராயிருந்த போதிலும்
ஆட் டம் காட் டுவதில், ழகாக தமிழ் எழுத்துக்களை எழுத T பல இவரது கையெழுத்திலேயே
ன.
தினகரன், வீரகேசரி ஆகிய தாழை செல்வநாயகம் என்பவரால் பன எழுதப்பட்டுள்ளன. வானொலி பற்றிப் பேசப்பட்டுள்ளது. 2009 இல்
மார்கள் இப்பிரதேசத்தில் பல ற்றியுள்ளனர். 2009 இல் "புலவர்மணி த்தாழை கருங்காலிச் சோலையில்
-----------

Page 97
''கலாபூஷணம் தாழை
அண்ணாவி நல்லதம்பியினால் " இறுதியாக அரங்கேற்றப்பட்டது. 8 செல்வநாயகம் தயாரித்து வழங்கி
பாரம்பரிய கலைகளில் இப்பிரதேச அறிய முடிகிறது. சுமார் ஐம்பது இப்பிரதேசமானது மகுடி விளைய கட்டுதல், ஊஞ்சலாட்டம், புலியாட் தோணியோட்டம், நீச்சல் வியைாட்டு விளையாட்டு நிகழ்ச்சிகளில் பெயர் வருடப் பிறப்புக் காலங்களில் உ நடைபெற்று வரும். காலவரையில்
அறிய முடிகின்றது. 2004 இல் தான் பேத்தாழைக் கிராமத்தில், "மகு காண்பிக்கப்பட்டது இதுவே இ நடாத்தப்பட்ட ஒரு பாரம்பரியக் சிறந்து விளங்கியவர்களின் ஊக்கமளிக்காமையும், இக்கலைகளி வருவதுமே இவை அழிந்து போவது
நாடக மன்றங்கள். ஐம்பது (50) வருட காலங்களுக்கு நாடக மன்றங்கள் இயங்கி நா வந்துள்ளன. பண்டிகை காலங்க ஆகியவற்றில் அரங்கேற்றப்பட்டும் கலைஞர்கள் மறைந்து போனதன்

செல்வநாயகம்"
14ம் போர்" என்றும் கூத்து இதனை கலாபூஷணம் தாழை னார்.
ம் முன்னணியில் உள்ளதனை வருடகாலங்களுக்கு முன்னர் பாட்டு, கோடுகச்சேரி, கப்பல் உம், கிளித்தட்டு விளையாட்டு, டு போன்ற கலை நிகழ்ச்சிகள், பெற்று விளங்கியது. சித்திரை பரில் இவை வருடா வருடம் இவை மறைந்து வருவதனை ழைசெல்வநாயகம் அவர்களால் டி விளையாட்டு" நடாத்திக் உறுதியாக இப்பிரதேசத்தில் கலையாகும். இக்கலைகளில் மறைவும், அரசு இதற்கு ல் மக்களின் ஆர்வம் குறைந்து தற்குக் காரணங்களாயுள்ளன.
முன்னர் இப்பிரதேசத்தில் பல டகக்கலையினை வளர்த்து ள் கோயில் திருவிழாக்கள் - வந்தன. தற்போது உரிய பின்னரும், பொது மக்களின்

Page 98
"வாழைச்சேனை
ஆதரவின்மையும், சினிமா சின் காரணமாகவும் இக்கலை மரை நாடகக் கலைக்கு புத்துயிர்
* சக்தி கலாமன்றம் * அண்ணாகலை மன்றம் (4
கம்பன் கலாமன்றம் * இளந்தளிர் விளையாட்டுக் * எம்.ஜி.ஆர். கலா மன்றம் * ஒகோபுரடக்சன் * கலைவாணி கலாமன்றம்
கந்தையா விளையாட்டுக் * ஆர்.கே.கோமாளிகள் * புலவர்மணி கலாமன்றம் * கிருஷ்ணா விளையாட்டுக் * ஊர்ப்பணி மன்றம் இன்னும் பல.
சக்தி கலாமன்றம் (வாழைச் இதன் ஆரம்பகால ஸ்தாபகரா அவர்கள் இருந்ததுடன் 9 நாடகங்களை எழுதி முக்கிய சக்தி கலாமன்றத்தின் மூலம்
முக்கிய மானவற்றுள் சில. * கள்வனின் காதலி | * புது மாப்பிள்ளை * பெயரில்லாத இரு காவிய

பின் வரலாற்று விழுமியங்கள்" நித்திரை ஆகியவற்றின் ஆதிக்கங்கள் ஐந்து வருவதனை அறிய முடிகின்றது.
அளித்து வந்த மன்றங்களாவன
கறுவாக்கேணி)
5 கழகம்
கழகம்
கழகம்
சேனை) க அமரர். க.செந்தில்நாயகம் B.A. தன் தலைவராகவுமிருந்து பல பாத்திரங்களில் நடித்தும் வந்தார். | அரங்கேற்றப்பட்ட நாடகங்களில்
நாடகங்கள்
க

Page 99
"கலாபூஷணம் தாழை இம் மன்றத்தின் முக்கிய நடிகர்க * க. செந்தில் நாயகம் * ச. தம்பிராசா * உ. தங்கராசா * திருமதி. ப. தம்பிராசா * க. சோமாஸ்கந்தராசா * ஆர். எதிர்மனசிங்கம் * கஸ்டன் பிராங் * பி.கே. கணபதிப்பிள்ளை * கா. நாராயணபிள்ளை * சி. ஞானராசா * கா. பொன்னுத்துரை மேற்குறிப்பிட்ட அனை வரும் இப்பி
கம்பன் கலாமன்றம் - வாழைச்சே இம் மன்றம் 1963 இல் கலாபூவ என்பவரால் உருவாக்கப்பட்டது, க மன்றம் வாழைச்சேனை விபு மேடையமைத்து, முதன் முதலாக நாடகத்தினை அரங்கேற்றியது. ஆரையம்பதி “சுந்தரம்ஸ்” குழுவினர் மூடிய திரை நாடகத்தின் கதாநாய அவர்களே ஆவார்.
81

செல்வநாயகம்”
ள் பெயர் விபரம்
ரதேசத்தின் சிறந்த நடிகர்கள்
சனை ஒணம் தாழை செல்வநாயகம் அதன் தலைவரும் அவரே இம் லானந்த வீதியில் பாரிய
மூடிய திரை என்றும், சமூக ஒலி, ஒளி அமைப்புக்கள், எகளால் ஒழங்கு செய்யப்பட்டன. பகனும் தாழை செல்வநாயகம்

Page 100
- “வாழைச்சேனையில்
''வாழைச்சேனையி இம் மன்றத்தின் மூலம் அரா சில்
* சாக்கிரட்டிஸ் * தேர்தல் காலத்தினிலே ... * கடமையின் எல்லை இன்னும் பல சிரிப்பு, சமூக, வ
இம் மன்றத்தின் முக்கிய நடி தாழை செல்வநாயகம்
* கா. இரத்தினம் * கா. சேதுகாவலர் * இ. செல்வராசா * மு. பாலசுந்தரம் (மரக்கறி * த.குருகுலசிங்கம் (பெண் * மு. சபாரெத்தினம் (பெண் * சி. தர்மலிங்கம் (பெண் ந * சு.ம. நல்லதம்பி . * அற்புதராசா குரூஸ் * க. சுந்தரலிங்கம் (ஆரைய * மேசன் சண்முகம் (இயக்க * அ. அழகுதுரை (நடனமா
பின்னணிப்பாடல்கள் : க. அன்னலெட்சுமி, கு. துளசி தயாரிப்பாளர் : ப.குமாரவேற்பில்
-

ன் வரலாற்று விழுமியங்கள்"
வகேற்றப்பட்ட ஏனைய நாடகங்கள்
* உரிமைப்போர் * சாப்பிராட் அசோகன்.
ரலாற்று நாடகங்களும் அரங்கேறின
கர்கள்
க்கடை) நடிகர்) நடிகர்) டிகர்)
ம்பதி) கம், சண்டைக்காட்சி)
வதில் சிறந்த பெண் நடிகர்)
மணி ர்ளை (யாழ்ப்பாணம் தெல்லிப்பழை)
7

Page 101
''கலாபூஷணம் தாழை
எம்.ஜி.ஆர் கலாமன்றம் (ஓடியன்ஸ்) அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அ பாரதி கலாமன்றம் எனப் பெயர் நாடகங்கள், சுயம்வரம், உப்புக் துப்பறியும் சசோதரர்கள், அப்பாவி ர கனவு, நடிகர்கள்.
* ச. தம்பிராசா * இ. விஜயா * ச. கணேசன்,
உ.கண்ணப்பன், * வி.தேவன், * வை.ராசா ஆகியோர் 1982 இல் “ஊமையின் பரிசு பெற்றது.
புலவர் மணி கலாமன்றம் 1987 ஆம் ஆண்டில் இந்தியன் பாது குடிகொண்டிருந்த வேளையில் தான பேத்தாழையில் ஆரம்பிக்கப்பட்டதே இதன் முதல் நடவடிக்கையா மா. வெள்ளக்குடி ஆகிய அண். "பப்பிரவாகன் நாடகம்” என்னும் இளைஞர்களைப் பழக்கி அரங்கே காப்பு படை இதற்கு பாதுகாப்பு தயாரிப்பாளர் (மனேச்சர்) தாழை (
83
ல

செல்வநாயகம்"
: 1965 இல் சபாபதி தம்பிராசா தன் பின்னர் 1970ல் இம் மன்றம்
மாற்றப்பட்டது. நடிக்கப்பட்ட குறவன், கண்ணீரின் கடமை, ரமு, கொலிஜ்கேள், ஊமையின்
திருமதி. பத்மினி தம்பிராசா
க.விஜயா, ச. நடராசா, ந. நாகராசா, ச. கந்தசாமி, ஆர்.கே. [ கனவு" கலாச்சார விழாவில்
துகாப்பு படை இப்பிரதேசத்தில் மழ செல்வநாயகம் அவர்களால் 5 புலவர்மணி கலாமன்றமாகும். ரக சி. கணபதிப்பிள்ளை ணாவிமார்களைக் கொண்டு வடமோடிக் கூத்து இவ்வூர் ற்றப்பட்டது. இந்திய அமைதி வழங்கியது. இந் நாடகத்தின் செல்வநாயகம்.

Page 102
"வாழைச்சேனை
“வாழைச்சேனை இக் கூத்து தொடர்ந்து அரங்கேற்றப்பட்டது. அதன் பி பாடசாலை மைதானத்தில்
அரங்கேற்றியது. இக் கூத்து (மட்டக்களப்பு) 10,000/= ரூபா ரூபாவும், திரு. ஆ.சிவநேசது வாழைச்சேனை 1,000/= ஆ வழங்கினர். இதன் அண்ணாவி மாணவர்களின் "வள்ளியம்ப பணியாகும்.
ஊர்ப்பணி மன்றம்
இதன் ஸ்தாபகர் "அமரர். கே இவர் பழுகாமத்தினைப் ! வாழச்சேனையில் திருமணம் வாழ்ந்து வெளிநாடொன்றில் விளைஞராக கடமையாற்றி வாழைச்சேனை, வாகரை ஆக்
வாழைச்சேனை தபால் து காரியாலயம் இயங்கிய வேல் DRO. கந்தோராகவே பெயர் காரியாலயம்) அக்கட்டிடத்தில் ஊர்ப்பணி மன்றத்தின் அங்குர வாழைச்சனை, பேத்தான பொதுப்பணிகளில் ஈடுபட்டு ஒ தெரிவு செய்யப்பட்டு இக் கூ
---(

யின் வரலாற்று விழுமியங்கள்'' இரு தடவைகள் பேத்தாழையில் பின்னர் 2009 இல் கருங்காலிச்சோலை
''14ம் போர்' என்னும் கூத்தினை திற்கு சமாதான சகவாழ்வு மன்றம் யும், திரு. சா. பஞ்சலிங்கம் 5,000/= வரை 1,000/= ரூபாயும் "கபினாஸ்" ஆயிரம் ரூபாயும் அன்பளிப்பாக நிதி 1 செ.நல்லதம்பி அவர்கள் பாடசாலை மன்” நாடகம் அரங்கேற்றம் இதன்
வ.ஞானமுத்து கிளாக்கர்'' அவர்கள் பிறப்பிடமாக் கொண்டிருந்ததாலும்,
முடித்து இங்கேயே நீண்ட காலம் » அமரத்துவமானார். இவர் எழுது ஈற்றில் உதவி அரசாங்க அதிபராக நிய பிரதேசங்களில் கடமை புரிந்தார்.
றையில் உதவி அரசாங்க அதிபர் ளையில் அப்போது அக்காரியாலயம் பெற்றிருந்தது. (அரச வரி அறவிடும் ஞானமுத்துக்கிளாக்கர் தலைமையில் பார்ப்பணக் கூட்டம் 1978 இல் நடந்தது. அழ ஆகிய கிராமங்களிலிருந்து வரும் பிரமுகர்கள் ஒன்பது பேர் (09) கூட்டம் நடைபெற்றது.
----
84

Page 103
"கலாபூஷணம் தாழை ெ
அங்கத்தவர்களின் பெயர் விபரம் திரு. வே. ஞானமுத்து தலைவர் திரு.வீ. இளையதம்பி அதிபர் திரு. நா.கதிர்காமத்தம்பி அதிபர் திரு. க. செல்வநாயகம் (தாழை ெ திரு. வே. சந்திரசேகரம் காகித ஆ திரு, சி. ஞானராசா தபாலதிபர் திரு. க. கந்தசாமி புதுக்குடியி திரு. தியாகராசா பொது முக் அமரர். வீ. சிவலிங்கம் (பகுதிவன ஆகியோர் ஊரில் ஏற்படும் அனர் மக்களுக்கு உதவுதல். ஏழை மக்கள் மரண வீடுகள், திருமண வீடுகள் ஆக உதவி புரிதல், கலைகளின் வளர் ஊர்ப்பெயரிவர்களைக் கெளரவி நோக்கங்களுடன் இம்மன்றம் ஆரம்ப
மன்றத்திற்கு நல்லதொரு பெய தெரிவிக்கப்பட்டபோது தாழை ''ஊர்ப்பணி” மன்றம் என்ற பெயரினை அவர்களுக்குப்பின் திரு .செ. தியாக ஆகியோர் தலைவர் களாகவும் செயலாளராகவும், க. சந்திரகே பணிபுரிந்தனர். நாட்டின் அசாதாரண இம் மன்றம் செயலிழந்து போயிற்று

சல்வநாயகம்"
சல்வநாயகம்)
லை
ருப்பு காமையாளர் ப.நோ.கூ.சங்கம்
அதிகாரி) த்தங்களால் பாதிக்கப்படும் ளின் குடும்பங்களில் ஏற்படும் கியவற்றில் பங்கேற்று போதிய ச்சிக்கான சேவையாற்றுதல், த்தல் ஆகிய அடிப்படை பிக்கப்பட்டது.
மர் சூட்ட வேண்டும் என்று செல்வநாயகம் அவர்களே ச் சூட்டினார். வே.ஞானமுத்து ராசா, திரு.வீ. இளையதம்பி , தாழைசெல் வநாயகம் சகரம் பொருளாளராகவும் சூழ்நிலை ஏற்பட்ட பின்னர்

Page 104
"வாழைச்சேனையி
கந்தையா விளையாட்டுக் க 1960 ஆம் ஆண்டில் இப்பிரதேச மூலம் முதல் முதலாக பாரம்பரி அடிபந்து, நீச்சல், தோணியோ போட்டிகளும் பிரமாண்டம் இவ்விளையாட்டுக் கழகத்தை சிரேஸ்ட பாடசாலையிலும் 19 ஆரம்பிக்கப்பட்டன. க.கணேசன் இதனை ஆரம்பித்தவர்கள். பின் சி. மகேஸ்வரன், ந.கணே க.திருநாவுக்கரசு, ந. ஆறு கோறளைப்பற்றுப் பிரதேசம் விளையாட்டுப்போட்டிகளில் நடத்திவந்தனர்.
ந.கணேசமூர்த்தி விளையாட்டு அதன் பின்னர் வீ. இளையதம் பதவியில் இணைந்து கொண் கழகம்” என்ற பெயரைச் கு அவர்களாவர். இக்கழகத்தினா முதலிய கலை நிகழ்ச்சிகளும்
அரச ஓய்வூதியர்களின் நம்பிக் கோறளைப்பற்றுப் பிரதேசத்தில் செயலகப் பிரிவுகள், ஒன்றித்தி இலக்க பாராளுமன்றச் சட்டத்தி இந் நிதியத்தின் ஆரம்பம் 20
---------

ன் வரலாற்று விழுமியங்கள்"
ஐகம் - த்தில் இவ்விளையாட்டுக் கழகத்தின் ய விளையாட்டுக்களான கிளித்தட்டு, ட்டம், ஆகியனவும் மெய்வல்லுனர் ான முறையில் நடைபெற்றன தப் பின்பற்றியே, வாழைச்சேனை 50 இல் விளையாட்டுப் போட்டிகள் 5, ஞா. தேவராஜ் ஆகிய இருவருமே னர் வீ. இளையதம்பி, S. விநாயகம், சமூர்த்தி, கி. இளையதம்பி, முகம் ஆகியோரும் இணைந்து ம் முழுவதனையும் இணைத்து - பங்கேற்கவைத்து திறம் பட
ப் பொறுப்பாளராகச் செயற்பட்டார். பியும் விளையாட்டுப் பொறுப்பாளர் டார். "கந்தையா விளையாட்டுக் நட்டியவர் திரு.வீ. இளையதம்பி ல் மகுடி விளையாட்டு, நாடகம்
நடாத்தப்பட்டுள்ளது.
ககை நிதியம் ) கிரான், வாகரை ஆகிய பிரதேச நந்த 1999 ஆம் ஆண்டில் 40 ஆம் ன் அடிப்படையில் தாபிக்கப்பட்டது. D1 ஆம் வருடம் ஜனவரி மாதம்
----------
ஆல'

Page 105
"கலாபூஷணம் தாழை | ஓய்வு பெற்றோர் தம் அபிமானத்தை உதவுவதன் மூலம் அவர்களது விடயங்களை விருத்தி செய்தல் எ முழுவதும் உருவாக்கப்பட்டது. மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு
திரு. எஸ். புண்ணியமூர்த்தி (D கடமையாற்றியபோது பிரதேச செயல கூட்டம் 1999 இல் நடைபெற்ற திரு.வீ. இளையதம்பி அவர்கள் தாழைசெல்வநாயகம் அவர்கள் கதிர்காமத்தம்பி அவர்கள் பொருள இரு வருடங்கள் மாத்திரம் தளை இளையதம்பி விலகிச் செல்ல திரு நிதியத்தின் தலைமைப் பொறுப்பை தலைவராக பணியாற்றி வருகிறார்.
தற்போது (150) நூற்று ஐம்பது ஓய அங்கத்தவர்களாயுள்ளனர். இலங்கை சங்கங்களில் மிகப்பெரிய சங்கம் இந் (150000 பேர் வரையிலான) மேல் ஊழியர்கள் அங்கம் வகிக்கின்றனர் 1500 பேர் உள்ளனர். இந்நிதியம் 1 மரணப் பணிக்கொடை, விசேட ம அனுகூலம், கண்வில்லை கொடுப் சிகிச்சை அனுகூலம், உயர்கல் வைப்புத்திட்டம், புனித யாத்திரை ஆகியவற்றை முன்னெடுத்துச் செல் -----------
87

செல்வநாயகம்” நயும், மரியாதையையும் பேண வ பொதுவான நலனோம்பு ன்ற அடிப்படையில் இலங்கை இலங்கை முழுவதும் 25 ர்ளது.
1.S.) பிரதேச செயலாளராக கத்தில் இதன் அங்குரார்ப்பணக் 3து. முதலாவது அமர்வில் ர் தலைவராகவும், திரு. செயலாளராகவும், திரு.என். Tளராகவும் நியமிக்கப்பட்டனர். மமைப்பதவி வகித்த திரு , வீ. 5. தாழை செல்வநாயகம் இந் ஏற்று இன்று வரையில் (2010)
ப்வூதியர்கள் வரையில் இதன் -கயில் உள்ள அரச ஊழியர் நிதியமாகும். 11/, இலட்சத்திற்கு
இலங்கை முழுவதும் அரசு - மட்டக்களப்பு மாவட்டத்தில் 0,000/= ரூபாய் கடன் திட்டம் ரணப்பணிக்கொடை , சுகாதார ப்பனவுத் திட்டம், வைத்திய ல்வி நன்கொடை சேமிப்பு த் தலங்களுக்கான திட்டம், மகின்றது. -----------
срамлар

Page 106
''வாழைச்சேனையின் ஓகோ புரடக்சன் இந்த மன்றத்தின் தாபகர் வி இம்மன்றத்தின் மூலமும் புரான ஆகியன 1970 ஆம் ஆண்டு கால் "இரணியன்” ''நரசிங்கன்" ''பாதாள பைரவி " ஆகியன பங்கேற்ற நடிகர்கள். ஆ. உ.தங்கராசா, வி. இளையதம் முக்கிய நடிகர்கள்.
இரணியன் நாடகத்தில் ஆ. சில இதில் ஒரு கட்டத்தில் "து இருப்பான் " என்றொரு வசன பேசியபின் இரணியன் இந்தத் து தூணுக்கு காலால் உதைக்கும் தயாரிப்பாளர் வி. இளையதம்பி வேண்டிய தூணின் மறைவில்
இந்தத் தூணிலும் இருப்பானா தூணில் உதைக்க அந்தத் தயாரிப்பாளரின் வயிற்றில் உ பின்னாலிருந்த மண் குவியலில் | விழுந்து விழுந்து சிரித்தனர். உதைத்த இரணியன் - ஆ. சி உதைவாங்கிய தயாரிப்பாளர் (அன்றைய நாடகத்தின் காட்சி
- -----

வரலாற்று விழுமியங்கள்"
நாயகம் இளையதம்பி அவர்கள் எ நாடகங்கள் சிரிப்பு நாடகங்கள் அப்பகுதிகளில் மேடையேற்றப்பட்டன.
முக்கியமான நாடகங்கள். இதில் சிவநேசதுரை (பி. உறுப்பினர்) பி, நா. கந்தசாமி ஆகியவர்கள்
பநேசதுரை இரணியனாக நடித்தார். ணிலும் இருப்பான், துரும்பிலும் ரம் வருகிறது. அவ்வசனத்தைப் ரணிலும் இருப்பானா? என்று கேட்டு » கட்டம். நாடகக் கொப்பி பார்த்த
இடம்மாறி இரணியன் உதைக்க நின்றுவிட்டார்.
? என்று இரணியன் கேட்டவாறு, தூணின் மறைவில் நின்றிருந்த தைவிழுந்து நக்கென்றவாறு அவர் மல்லாக்காக விழுந்துவிட, சனங்கள்
வநேசதுரை - வி. இளையதம்பி
88

Page 107
''கலாபூஷணம் தாழை ! இவற்றைவிட கறுவாக்கேணியில் புதுக்குடியிருப்பில் ஆர்.கே. கோ இளந்தளிர் விளையாட்டுக் கழகம் ஆகியன பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளன. ஆர். கணபதி ஆகியோர் ஆர்.கே. கோமாளிகளின்
கலைஞர்கள் கோறளைப் பற்று பிரதேச செயலாள இயங்கத் தொடங்கியதன் பின் . ஈடுபட்டவர்கள். கண்டு பிடிக்கப்பட் சமூகத்தின் முன் கொண்டுவரப்ப முத்துமாதவன், தாழைசெல்வநா மு.தம்பிராசா, மு. தவராசா, மா. செ (அண்ணாவி), ரொனி சொக்மன் ஆகி
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செல்வநாயகம் (எழுத்தாளர்), மா. க. இராசகோபால் (சமூகசேவை), த ஆகியவர்கள் கலைஞர்களாக தெ செயலாளர் எஸ். புண்ணியமூர்த்தி போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
எழுத்தாளர்கள் தாழைசெல்வநாயகம், முத்துமா மெத்தியோஸ், எஸ்.ஏ.ஸ்ரீதர், க.ப தங்கத்துரை, ந. சத்தியசீலன், எ. ஜெ துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ----------
-ணே

சல்வநாயகம்"
) அண்ணாகலை மன்றம், மாளிகள், பேய்த்தாழையில் கலை வாணி கலாமன்றம் காலத் துக் குக் காலம் திப்பிள்ளை, வி. இரத்தினம்
சிறந்த நடிகர்கள்.
ர் பிரிவில் கலாச்சாரப் பேரவை னரேயே, கலைத்துறையில் டு கெளரவ கலைஞர்களாக ட்டனர். அந்த வகையில் பகம், ஹெ. மெத்தியேஸ், வள்ளக்குட்டி, செ.நல்லதம்பி யோர்கள் இனங்காணப்பட்டனர்.
றத்தினால் 2003 இல் தாழை வெள்ளக்குட்டி (அண்ணாவி) 5. இராசநாயகம் (பொதுப்பணி) தரிவு செய்யப்பட்டு, பிரதேச 2 அவர்களால் பொன்னாடை
தவன், மு.தவராசா, ஹெ. ரமானந்தராசா, திருமதி.சி.ப.. ஜயரஞ்சித் ஆகியோர் எழுத்துத்
---

Page 108
"வாழைச்சேனையி கலாபூஷணவிருது பெற்றவர்
தாழை செல்வநாயகம் இவர் (40) நாற்பது வருட கான் ஆற்றியமைக்காக 2008 மார்க திணைக்களத்தினால் கல கெளரவிக்கப்பட்டார்.
ஆளுநர் விருது பெற்றவர்:
தாழை செல்வநாயகம் இவர், 1963 ஆம் வருடம் செய்தமைக்காக கிழக்கு மாக விருது வழங்கிக் கௌரவிக்க
சாஹித்திய விருது பெற்றவர். தாழைசெல்வநாயகம் - சிறுக முத்துமாதவன் - கவி இவர்கள், கலாச்சார அலுவல். மாவட்ட கலாச்சாரப்பேரவையும் இலக்கிய விழாவிலும், பொ இலங்கை தேசிய விழாவிலும் மட்ட, தேசிய இலக்கிய பெற்றமைக்காக சாஹித்திய
1ம் இடம் பெற்ற ஆக்கங்கள் தோடம்பழக்காசி - சிறுகதை தண்ணீர்
- கவிதை
---

பின் வரலாற்று விழுமியங்கள்"
லங்களுக்கு மேலான கலைச் சேவை கழி 15 இல் கலாச்சார அலுவல்கள் காபூஷண் விருது வழங்கப்பட்டு
5 தொடக்கம் கலைச் சேவை Tண சபையினால் 2007 இல் ஆளுநர்
ப்பட்டார்.
கள் (தேசிய மட்டம் முதலிடம்) கதை தை கள் திணைக்களமும், மட்டக்களப்பு
இணைந்து 06.11.2009 இல் நடத்திய இலநறுவையில் நடைபெற்ற அகில அம்பாறையில் நடைபெற்ற மாகாண விழாவிலும் 1ம் இடத்தினைப் விருதினைப் பெற்றனர்.
- தாழைசெல்வநாயகம் - முத்துமாதவன்
த-----
90

Page 109
''கலாபூஷணம் தாழை 6 தற்போதைய கோறளைப்பு பிரதேசத்தின் 150 வருட காடு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் செயற்பட்டவர்களை வன்னியர்களா நியமித்தனர். அவர்களின் நிருவாக வகுத்தனர். அதில் ஒன்றுதான் கோற துறைமுகம், பெயர் பெற்று விள அமைக்கப்பட்டிருந்த "நோனாக்ே தோற்றத்திலிருந்ததால் இப்பெயர் ெ விளக்கு (Light House) கடற்பால (இவை "ரேகு" எனப்பட்டன) பண்டம் மைய நகரமாக வாழைச்சேனை தம்பிலுவில், கல்லாறு, ஆரையப் அமிர்தகழி, மட்டக்களப்பு ஆகிய வந்து குடியேறியதாக அறிய முடிகி வேடர்களில் சில குடும்பங்கள், நிலைகொள்ள ஏனையோர் வாக கதிரவெளி, போன்ற பகுதிகளுக்கு
அறிய முடிகின்றது. வடக்கே வெருகல் ஆற்றினையும், கடலையும், தெற்கே முறக்கொட்டான் மன்னம்பிட்டிப் பிரதேசம் வரையிலு பிரிவு, சில பல காரணிகளால் தனியாகவும், 1990 இல் ஓட்டமான கிரான் பகுதி, கோறளை மத் பிரிக்கப்பட்டுவிட்டன. தற்போதைய பரப்பளவைக் கொண்டதாகும்.

செல்வநாயகம்"
ற்று வாழைச்சேனைப் மத்திற்குட்பட்ட வரலாறு ல் தங்களுக்குச் சார்பாக ரகவும், உடையார்களாகவும், வசதிக்காக 13 பற்றுக்களை ளைப்பற்று பிரதேசம், கல்குடா ங்கலாயிற்று. கடற்கரையில் காரி" (வெள்ளைக்காரியின் பெற்றது) என்கின்ற கலங்கரை பம் கிட்டங்கிகள் (3) மூன்று கசாலைகள் அமைந்திருந்தன. திகழ்ந்தது. திருக்கோயில் ம்பதி, நாவற்குடா, கல்லடி, பிரதேசங்களிலிருந்து இங்கு ன்றது. முன்னர் இங்கு வாழ்ந்த பேய்த்தாழை கல்குடாவில் நேரி, மாங்கேணி, வாகரை, குடிபெயர்ந்து விட்டதனையும்
(மகாவலிக்கிளை) கிழக்கே ன் சேனை வரையிலும் மேற்கே ம் இருந்த கோறளைப்பற்றுப் 1972 இல் வாகரைப் பகுதி படி தனியாகவும், 2002 இல் தி என்பன தனியாகவும் பிரதேசம் 45.07 ச.கி. மீற்றர்

Page 110
"வாழைச்சேனையி!
தற்போது வடக்கே நாசிவன்தீவு கும்புறுமூலையையும், மே! எல்லைகளாய் கொண்டுள்ளன. 6,333 குடும்பங்களையும் 2 பார்க்குமிடத்து அதிகமாக த பெளத்தர்கள் - 55, ஏனையே 2006 கணிப்பு).
பொருளாதாரம் : மீன் பிடி தொழில்களாயுள்ளன. கல்குடா போய்த்தாழை நாசிவன்தீவு ஆ ஏனைய கிராமத்தவர் வி மீன்பிடித்தொழில் 1601 குடும்ப விவசாயிகள் விவசாயக்கான ஆலங்குளம், கிரிமிச்சை, மது ஆகிய பகுதிகளில் விவசாயம் தொழிலாளர்களாகவும், 707 வருகின்றனர். 152 பேர் ச நிறுவனங்களில் 302 பேரும் 6 184 பேர் வெளிநாடுகளிலும் தம
இவற்றைவிட மாடு வளர்ப்பு, 8 தென்னங்கிடுகு, தும்பு வேலை செங்கல் சுடுதல், ஆகிய தொ கோறளைப்பற்று பிரதேசத்தில் மொத்தமாக 5830 மாணவர்கள் பெண்கள் 3012 பேரும் அடங்கு

ன் வ
விழுமியங்கள்"
* வரலாற்று விழுமியங்கள்” வும், கிழக்கே கடலையும், தெற்கே ற்கே கோறளை மத்தியையும் 22,918 பேர் சனத்தொகையினையும் உடையதாயுள்ளது. இனரீதியாகப் தமிழர்களும், முஸ்லீம்கள் - 27, ரர் - 118 பேராகவுள்ளனர். (இவை
ஓயும், விவசாயமும் முக்கிய வெம்பு, கல்மடு, கல்குடா பாசிக்குடா கிய கிராமத்தவர் மீனவர்களாகவும் வசாயிகளாகவும் உள்ளனர். பங்கள் உள்ளன. இப்பிரதேசத்தின் ரிகள் இல்லாததனால் வாகநேரி, வரங்கேணிக்குளம், கோமாரியாமடு, > செய்கின்றனர். கடதாசி ஆலைத் பேர் அரச சேவையில் ஈடுபட்டு ரச ஓய்வூதியம் பெறுகின்றனர். னைய நிறுவனங்களில் 94 பேரும் து வருவாயைப் பெற்று வருகின்றனர்.
ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பாய் ), மட்பாண்டம், விறகு வெட்டுதல், ழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ல் 13 பாடசாலைகள் உள்ளன. ள் பயில்கின்றனர். ஆண்கள் 2818 நவர். 236 ஆசிரியர்கள் உள்ளனர்.
தி

Page 111
''கலாபூஷணம் தாழை
பல்கலைக்கழக கல்வியில், 2006
இல் 19 மாணவர்களும் தெரிவாகி
இப் பிரதேச மக்கள் ஒவ் 6ெ அழைக்கப்படுவதனை அறிய முடிக் ஒரே சமூகத்தினரை கத்தறை அழைக்கப்பட்டன். அவ்வாறு வ கத்தறையினை இரு கிராமங்களான ஆகிய கிராமங்களை உதாரணமா
வாழைச்சேனை
* விண்ணாங்கர் கத்தறை * சிதம்பர நாதப் பரிசாரி கத்தா
(இவருக்கு 4 மனைவிகளும் * வீறியர் கத்தறை * பொக்கணியர் கத்தறை (உரை *மணியர் கத்தறை * சம்மாரின் கத்தறை * குடுப்பையர் கத்தறை * துறைக்காறக் கத்தறை * விடுதலையர் கத்தறை * ரெட்டியார் கத்தறை
93
5

- செல்வநாயகம்"
இல் 14 மாணவர்களும், 2007
னர்.
வாரு குழுவின் பெயரால் கின்றது. ஒரு கிராமத்தில் வாழும் 3 (மக்களின் குழு) என்று பழி வழியாக வந்தவர்களின் எ வாழைச்சேனை, பேய்த்தாழை
கக் கொள்வோம்.
றை - 32 பிள்ளைகளும்
மயர்)
அதிகாரி கத்தறை கங்காணி கத்தறை வீரகத்தி கத்தறை சின்னபப்போடி பரிசாரி கத்தறை

Page 112
"வாழைச்சேனை பேத்தாழை
* மாரிப்போடி கத்தறை
நஞ்சரின் கத்தறை * அப்புவர் கத்தறை அல்6 * ஆனையர் கத்தறை
பிரபல வைத்தியர்களும் கே சி. கணபதிப்பிள்ளை (பாம்புக் சி.ப. முத்தையா & திருமதி. P.சோமநாதன் & திருமதி. வ முத்தையா சரோசா (ஆ வாழைச்சேனை த.கணபதிப்பிள்ளை (முறிவு க. சிவலிங்கம் (விசவைத்தி தாமோதரம் - (விசவைத்திய மு. தம்பிராசா (சோதிடம், வ பெ. புண்ணியமூர்த்தி (சோதி கே.எஸ். காராளசிங்கம் (மு கணபதிப்பிள்ளை (விசவைத் சீனித்தம்பி சாத்திரியார். - 6 இராசலிங்கம் (விசவைத்திய

-யின் வரலாற்று விழுமியங்கள்"
* பட்டங்கட்டியார் கத்தறை * நொண்டியர் கத்தறை லது கந்தியின் கத்தறை
* சக்கையன் போடி கத்தறை
சாதிடர்களும்
கடிவிசம், சோதிடம்) - வாழைச்சேனை தெய்வானை முத்தையா (ஆயுர்வேதம்) ள்ளியம்மை சோமநாதர் (ஆயுர்வேதம்) யுர்வேதம்) எட்டாவது பரம்பரை
வைத்தியர்) புதுக்குடியிருப்பு பர்) - கல்குடா ர்) - கல்குடா பிசவைத்தியம்) - புதுக்குடியிருப்பு
டம்) - புதுக்குயிருப்பு நிவு வைத்தியம்) - வாழைச்சேனை தியம்) - முதலையர் நாசிவன் தீவு பட்டவான் 1) - கறுவாக்கேணி
94
ல

Page 113
''கலாபூஷணம் தாழை வாழைச்சேனையிலும், பேய் யாத்திரிகர்களுக்காக வருடா
நடாத்திய
1983 ஆம் வருட வன்செயல் கா நூறு வருட காலங்களுக்கு மேலாக மட்டக்களப்பு ஆகிய தமிழ் பிரதே கதிர்காமக் கந்தனைத் தரிசிப்பதற்க மேற்கொண்டு வந்தனர். கதிர் தொடங்கியதும் (ஆடித் திருவிழா) இ ஊர்கள் தோறும் திரிந்து பிச்சை எ கூட்டமாக யாத்திரையினை மேற் பெண்கள், முதியவர்கள், சிறுவர்க பணம் படைத்தவர்கள், போடிமார்கள்
சாப்பாடு ஆகியன வழங்குவர்.
இத்தகைய தர்மசீமான்களின் வரி சேர்ந்த உம்முணியர் கதிர்காம் பேய்த்தாழையைச் சேர்ந்த சக்கை காசுபதி கதிர்காமத்தம்பி (கா பெற்றிருந்தனர்.
காசுபதி, கதிர்காமத்தம்பியின் ! துணைவியார் செல்லம்மா கதிர்கா பின்னர் மகளான தேவி பஞ்சலிங்க நடாத்தி வந்தார். நாட்டில் ஏற்ப
இந்நிலை தடைப்பட்டு விட்டது.
95

செல்வநாயகம்" த்தாழையிலும் கதிர்காம
வருடம் "'தர்மசத்திரம்" வர்கள்
லத்திற்கு முன்பிருந்து, சுமார் யாழ்ப்பாணம், திருகோணமலை, சங்களிலிருந்து யாத்திரிகர்கள் நாக கால் நடையாக யாத்திரை காமத்தில் கொடியேற்றம் வ்வகையினரான யாத்திரிகர்கள், டுத்து, நடைபவனியாக கூட்டம், கொண்டு வருவர். ஆண்கள், கள் என வரும் இவர்களுக்கு, ள் சத்திரம் அமைத்து தண்ணீர்,
சையில், வாழைச்சேனையைச் மத்தம்பி (உ.க.) என்பவரும் கயரின் பரம்பரையைச் சேர்ந்த
க) என்பவரும் முதன்மை
இறப்பிற்குப் பின்னர் அவரது மத்தம்பியும் அவரது இறப்பிற்கு மும் சிறிது காலம் தொடர்ந்து ட்ட கலவரங்கள் காரணமாக

Page 114
''வாழைச்சேனை
சூரம்சம்ஹாரம் (நாட்டுக்கூ வாழைச்சேனை இந்துக்க பாடசாலையாக இருந்தபோது 1953 இல் இப்பாடசா ை பயிற்றுவிக்கப்பட்ட "சூரம்ச இலங்கை ரீதியல் நடை1ெ போட்டியில் கண்டியில் 2ம் 8
திரு. க. கனகரெத்தினம், N உ.தங்கராச ஆகியோர் பங் இளையதம்பி அவர்களும், ம 1953 இல் முன்னின்று நடத்த அண்ணாவி திரு. விநாயக சல்லாரி திரு. செல்லத் பக்கப்பாட்டு திரு. வி. கார் பொறுப்பாளர் திரு. மா. இர இக் கூத்து அரை மணி தயாரிக்கப்பட்டது.
இப்பிரதேசத்தில் வட்ட வித
மாசாலாமணி வட்டவிதான A. சின்னத்தம்பி வட்ட விதா V. கயிலாபிள்ளை வட்டவித V. கந்தையா வட்டவிதானை K. குகனேந்திரன் வட்ட வித

பின் வரலாற்று விழுமியங்கள்"
த்து) ல்லூரியல் (அரசினர் கனிஷ்ட ) அண்ணாவி விநாயகம் என்பவரால் ல மாணவர்களைக் கொண்டு ம்ஹாரம்” என்னும் கூத்து அகில பற்ற கிராமியக் கலைகளுக்கான இடத்தினைப் பெற்றது.
1. இராசதுரை, வீ. தங்கத்துரை, கேற்ற இக் கூத்தினை அதிபர் எஸ். ா. இராசையா ஆசிரியர் அவர்களும் தினர்.
கதம்பி
த்திகேசு ரசையா ஆசிரியர். 1 நேரத்திற்கு போட்டிக்காகத்
னைமாராக இருந்தவர்கள் ன.
னை
Tனை
ானை
தி 96
'

Page 115
"கலாபூஷணம் தாழை 6 இப் பிரதேசத்தில் நாட்டு மருத்துவிச்சிகளாகவும், பணிபுரிந்த
சி.கணபதிப்பிள்ளை, P. சோமநாதர், சி. ப. முத்தையா, திருமதி. தெய்வானைப்பிள்ளை முத் திருமதி. கண்ணகை சோமநாதர், தம்பியப்பா கணபதிப்பிள்ளை, முருகேசு தம்பிராசா, முத்தையா சறோசா, கே.எஸ். காராளசிங்கம், கல்குடா சிவலிங்கம், தாமோதரம்பிள்ளை (கல்குடா), பத்தினியர் வள்ளியம்மை (மருத்து திருமதி. செல்லமுத்து சுவானி இன திருமதி. வேலாத்தை முருகுப்பிள்ன. திருமதி. நேசம்மா பிள்ளையான், கணபதி அன்னமுத்து, கண்ணியர் சின்னப்பிள்ளை.
இப்பிரதேசத்தில் விதானைமார்கள்
(காலமாகிவிட அமரர். திரு. கணபதிப்பிள்ளை வித அமரர். திரு. இராசு ஆதிலிங்கம் (க அமரர். திரு. எஸ். ஆறுமுகம் வித அமரர். திரு. சு. இராசநாயகம் வித அமரர். திரு. சி. சின்னத்தம்பி வித
--------

சல்வநாயகம்"
அ ....,
வைத்தியர் களாவும், நவர்கள்
ந்தையா,
விச்சி), Dளயதம்பி, மள (சுளுக்குப்பார்ப்பவர்),
ராக கடமையாற்றியவர்கள்.
டனர்) தானையார். கல்குடா) Tனையார். பானையார். ானையார்.

Page 116
"வாழைச்சேனை அமரர்.திரு. A. ஆறுமுகம் அமரர். திரு. கேசவன் கதிர். அமரர். திரு. க. பிரேம்குமார் அமரர். திரு. ஜி. வெற்றிவேல் அமரர். திரு. க. கருணாகரன் பள்ளர் இனப்பிரிவு வந்த வ வாழைச்சேனைக்கு இந்தியாவி போன்ற பொருட்களை ஏற்றிக் என்பவர் ஒருவர், வாழை கரிக்குருவியரின் மகள் ஒன்றி (பதுங்கிச் சென்று பெண்கள் இனத்தினைச் சேர்ந்தவராம்.
இந்தக் கறுப்பரின் பரம்பல் செல்லையாவர், நன்னித்தம் திருமணஞ்செய்த காரணத் ஊரிலிருந்து ஒதுக்கி வைத்த வண்ணார்களும் கழுவ மு மாத்திரமே அவர்களது துணி ஊர் மக்கள் கட்டளையிட்டம்
கரிக்குரிருவியாருக்கு ஐந்து கூறப்படுகின்றது. (இத்தக கணபதிப்பிள்ளை வைத்தியர்

பின் வரலாற்று விழுமியங்கள்"
விதானையார் (கல்குடா) காமத்தம்பி விதானையார். (கல்குடா) - விதானையார். ல் விதானையார் எ விதானையார்.
ரலாறு
லிருந்து வத்தையில் ஓடுகள், சீமெந்து வந்த கூட்டத்தில், இந்தியா கறுப்பன் ழச்சேனையில் குடும்பமாயிருந்த இனை கறுப்பர் திருமணஞ் செய்தார். டியவர்) இந்தியா கறுப்பர் பள்ளர்
ரெயில் வந்த பெண்பிள்ளைகளை பியர், பொன்னையாவர் ஆகியோர் தால் ஊர் மக்கள் அவர்களை ரர். அவர்களது உடுப்புக்களை எல்லா டியாது என்றும், கறுவல் கட்டாடி களை வெளுக்க வேண்டும் என்றும் தாகவும் கூறப்படுகின்றது.
ப பெண்பிள்ளைகள் இருந்தாகக் கவலைத் தந்தவர் தம்பியப்பா
----.
98

Page 117
''கலாபூஷணம் தாழை வாழச்சேனை கிராம சபையின் ,
(மெம்பர் கந்தன் ஆறுமுகம் தோமஸ் பெர்னாண்டோ (வலைவா சி.ப. இராசையா (அக்கிராசனர்.) மாசிலார் எனப்படும் மரியான்பிள்ளை தெரிவாகியவர்) சி.ஆறுமுகம் (கதிர்காமர் சின்னத் க. இளையதம்பி (கல்குடா) N. கனகரெத்தினம் (அக்கிராசான மெம்பர் சின்னத்தம்பி - பேத்தாழை இ. நல்லரெத்தினம் - பேத்தாழை A. கந்தையா மெம்பர் - பேத்தாழை சி.கணபதிப்பிள்ளை - கல்குடா சி. சிவலிங்கம் (வாழைச்சேனை, இதில் A. கந்தையா, சி.கணபதிப்பி தமிழரசுக் கட்சியின் சார்பாகப் போ திரு. ம. இராமச்சந்திரன் - அக்கிர (மாசிலார் எனப்படும் மரியான்பிள்ல சகோதரர்.)
ஆ. சண்முகம் (தவிசாளர்) கல்கு
கோறளைப்பற்று பிரதேச சபை திரு.வீ. இளையதம்பி (பிரதேச சன
99

செல்வநாயகம்” ஆரம்பகால அங்கத்தவர்கள் கள்)
டி)
1 (போட்டியின்றி பேத்தாழையில்
தேம்பி பரம்பரை )
T) வாழைச்சேனை
8
(புட்டுவர்) கொன்னச்சின்னாரின் மகன்)
ள்ளை, சி.சிவலிங்கம் ஆகியோர் ட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள்) ராசனர் - ரெலோ) bள சந்தியாவரின் மனைவியின்
டா
பத் தலைவர்) இரு தடவைகள்.
S----

Page 118
"வாழைச்சேனையி
மாகாண சபை திரு. சி.சந்திரகாந்தன் (முதல் நா. திரவியம் (ஜெயம்) மாகா
பிரதேசசபை (வாழைச்சேனை) 1. K. நவராசலிங்கம் 2. A. சிவநேசதுரை 3. ந. ஞானமுத்து
பாராளுமன்ற உறுப்பினர்கள் (6 திரு.எஸ். ஜெயானந்தமூர்த்தி
வீரகேசரி. (இவர் வாழைச்சேனை
திரு. நிமலன் சௌந்தரநாயகம் (இவர் வாழைச்சேனையில் திரு
திரு. சீனித்தம்பி யோகேஸ்வ வேட்பாளர்களில் அதி கூடிய .
வாழைச்சனை கிராம சபையின் திரு. வ. முருகேசர் (போட்டியி. திரு. க. சின்னத்தம்பி திரு. சீ. தம்பிமுத்து.

* வரலாற்று விழுமியங்கள்"
லமைச்சர், பேய்த்தாழை)
ணசபை உறுப்பினர் - பேத்தாழை
4. கா. நடராசா 5. அந்துணன் கந்தசாமி 6. உதயஜீவராசா (அக்கிராசனர்) 7. ரவிச்சந்திரன் (உதவி அக்கிராசனர்)
தெரிவு செய்யப்பட்டவர்கள்)
(2004 - 2010) ஊடகவியலாளர் மனயில் திருமணம் முடித்தவர்)
) (விபத்தில் மரணமானவர்) நமணம் முடித்தவர்)
ரன் (2010) தமிழரசுக் கட்சியின் விருப்பு வாக்குப் பெற்றவர்)
நாசிவன்தீவு அங்கத்தவர்கள் ல்லாமல் தெரிவு செய்யப்பட்டார்)
00
உ

Page 119
''கலாபூஷணம் தாழை
கிண்னையடிக் கிராமத்தின் அங்கத்
சி.சண்முகம் இராசலிங்கம் விஷவைத்தியர்.
இப்பிரதேசத்தில் அடங்கும் மு.
நிறைவேற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பொலிஸ் நிலையம் பொலிஸ் போட்ஸ் பிரதேச செயலகம் மிருகவைத்தியர் அலுவலகம் இலங்கை மின்சார சபை சுனாமி மீள்மர்வு பிரதேசங்கள் கமநலச் சேவை நிலையம் சந்தை வங்கிகள் பிரதேச சபை துறைமுகம்
வைத்தியசாலை நீதிவான் நீதிமன்றம் பாடசாலைகள் மக்கள் வைத்தியசாலை (Dr. க. பா மருந்து விற்பனை நிலையங்கள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் கோப்சிற்றி நூலகங்கள் பஸ் நிலையம்
----
101

செல்வநாயகம்"
பிற
தவர்கள்
க்கிய மக்கள் தேவைகளை
மையங்கள் காரியாலயம் - ASP P.0. P.P. D.S. V. C.E.B. R1, R2, R3. A.S.C.
M
B (மக்கள் வங்கி, இலங்கை வங்கி) PS
H
எலகிருஷ்ணன்) நியூ சென்ரல் கிளினிக்
Pharmacy

Page 120
"வாழைச்சேனையின் | கொமினிக்கேசன் சிகையலங்கார நிலையங்கள் கலாச்சார மண்டபம்
லயன்ஸ் கிளப் மண்டபம் தேசிய சேமிப்பு வங்கி பலநோக்கு மண்டபங்கள்.
கல்குடா பிரதான வீதியில் முஸ்லீம்களின் பெயர்களும்,
விற்றவர் பெயர் கனகசபை ஓவசியர் ஏரர் தோட்டம் (17 ஏக்கர்) செல்லத்தம்பி டொக்டர் இராசையா பெருக்கிளாசியர் ஏரர் தோட்டம்
நாடகக் கலைஞர் கண்ணப்பர் ச இவர் இப்பிரதேசத்தில் பிறந்து ெ சென்று ட்றாமா (நாடகம்) கன. ஒருவரையே திருமணமும் செய்த இவரது நாடகமன்றத்திற்கு வீரக் இவரது மகள் தெய்வானையும்

வரலாற்று விழுமியங்கள்"
NSB
தென்னந்தோட்டம் வாங்கிய விற்றவர்களின் பெயர்களும்.
வாங்கியவர் பெயர் தாவுதின் மகன் அகமது தாவுதீன் மகன் சீனிமுகமது ஈசாலெவ்பை லெவ்வைத்தம்பி (T.L.T. சாப்பன் எனப்படும் மீராசாஹிப் (சாப்புக்காறன்)
பாபதியர். தாழில் நிமித்தம் சீனன் வாடிக்குச் லயினை பழகியவர். நாடக்காரி கார். இவரது சகோதரர் வீரக்குட்டி, குட்டியே மனேச்சராக விருந்தார். சிறந்த நாடக நடிகர்.
2
----

Page 121
''கலாபூஷணம் தாழை சபாபதியரின் வள்ளியம்மன் நாடகத் விபரம் க. சாமித்தம்பி க. அந்தோனிப்பிள்ளை (அமிர்தவ க. கதிர்காமத்தம்பி (கோணாமலை வை. சி. ஆறுமுகம் (சாமித்தம்பி வ க. கதிர்காமத்தம்பி (வேல நம்பி) க. வேலிப்பிள்ளை (2வது வள்ளி)
சத்தியவான் சாவத்திரி நாடக நடிக க. இளையதம்பி (சத்தியவான்)
ஆ. பழனியர் (சாவித்திரி) க. நல்லதம்பி (க. இளையதம்பி, க. நல்லதம்பி மக்கள்)
103

செல்வநாயகம்” - இதில் நடித்த நடிகர்கள் பெயர்
ல்லி) மயர்) அமிர்தவல்லியன் அப்பா. பாத்தி) ஆறுமுகக்கடவுள்
ர்கள்
ஆகியோர் கோழிப்போடியாரின்

Page 122
"வாழைச்சேனையி

.
104
ன் வரலாற்று விழுமியங்கள்”
"வாழ் மதி" பத்திரிகைக் குழு.
1958

Page 123
''கலாபூஷணம் தாழை
Population Distri
| S.
GN Division Name
No.
Meeravodai Tamil - 202 Karuwakkerny - 202A Kinniyadi - 202B Sunkankerni - 2020 Kumburumoolai - 203B Kalkudah - 204 Kalmadu - 204A
Valaichenai Tamil-205 | Nasivantheevu - 205C
Pethalai - 205B Puthukudiyiruppu - 205A | Kannakipuram - 205D
Total
105

செல்வநாயகம்"
bution - 2008
Popu-l Malel Female Family lation 1106
541
565
311
1955 881 1074
578
2417
1176
| 1241
668
691
733
421
1424 725
346
| 379
232
2188
1083
1105
704
3082
| 1506 1576 | 1052 1539
731
808
413
1161
545
616
313
2878
1397
1481
831
1882
895
987
546 2028 | 981| 1047 2385 (10733| 11612 | 6636
567
S

Page 124
"வாழைச்சேனையி
Population by
GN Division Name
No.
دریا
4
Meeravodai Tamil - 20 Karuwakkerny - 202A Kinniyadi - 202B Sunkankerni - 2020 Kumburumoolai - 2031 Kalkudah - 204 Kalmadu - 204A Valaichenai Tamil-205 Nasivantheevu - 205C Pethalai - 205B Puthukudiyiruppu - 205 Kannakipuram - 205D
Total
10
|11
|12
Source: GSO, Koralaipattu.

ன் வரலாற்று விழுமியங்கள்"
ethinc wise - 2008
Tamils
Mus- Sinlims ghalese
Other
1106
1937
18
2417
1424
725
2133
22
32
3039
16
16
1536
1161
2878
1787
85
2024
22167
151
106

Page 125
" 5,6VILL24 600BImg 6.
Type of L
Divisional soil type is Sandy & Cla Below table is govong the extent o
GN Division Name
No.
w|N
Meeravodai Tamil - 202 Karuwakkerny - 202A
Kinniyadi - 202B | Siunkankerni - 2020
Kumburumoolai - 203B
IUL I A
Kalkudah - 204
Kalmadu - 204A
Valaichenai Tamil-205
Nasivantheevu - 205C
10
Pethalai - 205B | Puthukudiyiruppu - 205A | Kannakipuram - 205D
Source: Land Branch, D.S. Office,

BODAN BOLGD”
gov BMWELO"
and
гу
f each GS Division
4 Sq. Km 2.595 Sq. Km 2.5 Sq. Km 3.88 S4. Km 6.069 Sq. Km 3.905 Sq. Km 2.63 Sq. Km 2.59 Sg. Km 11.52 Sq. Km 2.87 Sq. Km 1.92 Sq. Km 0.594 Sq. Km
Koralaipattu.
—

Page 126
M
''வாழைச்சேனை
KOI
C2BLA
Miragičndrenal foss."
Abcgain
HEERAVODAI
202*
ASP
PO
Р
Asst.Supdt.of Police Police Post Office Divisional Secretaria Veterinary Office • Ceylon Electricity Bo Tsunami Relocation = Agrarian Service Cen
СЕВ R1, R2, R3 ASC

யின் வரலாற்று விழுமியங்கள்''
RALAIPATTU D.S DIVISION
Palaichcheisi aru
THUKUDYIIRUPPU
205.
ANNAKIPURAM
NALXUDAK EA
un uwOLZB

Page 127
''கலாபூஷணம் தாழை 6
சுதந்திர தினக் கொண்டாட்டம்
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் எ உள்ள பெரிய பாடசாலைகளில் சுத் நடைபெற்று வந்தன. அந்த
ஆசிரியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிய அனைவரும் தங்களுக்கென வெள் அல்லது வர்ணக் கொடிகளையோ, க அல்லது ஈர்க்கில் குத்தி தயார்படுத்
பாடசாலையிலிருந்து ஊர்வலம் ஆரப் பிரமுகர்களின் வீடுகளுக்குச் செல் கிராம அதிகாரி (Village head m அவரது முற்றத்தில் அமர்ந்திருந்து ச ஆகியவற்றினை சாப்பிட்டு நன்றி . பாடசாலையினை அடைவார்கள். மாறிவிட்டது.
எண்ணெய்ச் சிந்து பாடுவது பாடசாலைகள் வளர்ச்சி அடையாத . 1900 ஆண்டு காலப்பகுதியிலிருந்து ம ஒரு நிகழ்வாக எண்ணெய்ச் சிந்து பா வந்துள்ளது. இவற்றினை நாட்டார் இவை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப
ஒரு மனிதனின் குழந்தைப் பருவத்
109

செல்வநாயகம்"
மம், எண்ணெய்ச் சிந்தும்
பருடா வருடம் இப்பிரதேசத்தில் ந்திர தினக் கொண்டாட்டங்கள் நாள் மாணவர் களுக்கும் பான நாளாகும். மாணவர்கள் ளை நிறக் கொடிகளையோ கடதாசியில் தயாரித்து கம்பில் ந்துவார்கள்.
பித்து ஊரில் உள்ள முக்கிய வார்கள். குறிப்பாக அவ்வூர் an) யின் வீட்டிற்கு சென்று அவர் வழங்கும் பிஸ்கட் தேனீர்
சால்லி மீண்டும் ஊர்வலமாக இந்த நிகழ்வு நாளடைவில்
ஆரம்ப காலங்களில் குறிப்பாக மக்களின் வாழ்வோடு இணைந்த டுவது நடைமுறையில் இருந்து
பாடல்கள் என்றும் கூறலாம். பாடப்பட்டு வந்தன.
திலிருந்து மரணம் வரையில் -----------

Page 128
''வாழைச்சேனை
இவ்வகைப்பாடல்கள் நடை தொடங்கும்போது மருத்துவிச்சி வரும்போது விளையாட்டுப் பா தொழில்ப்பாடல்கள், காத மணரத்தின்போது ஒப்பாரிப் !
இத்தகைய வாய்மொழி இ பாடல்களும் ஒரு வகையில் பாடப்படவில்லை. பலரால் உண்மைகளை அறிய முடிய
எண்ணெய் தேய்த்து குளித்து
வாழ்வில் நடைமு ைரயில் மாணவர்களால் வீடு வீடாகச் தம்மைப் படிப்பிக்கும் குருவிற் சிந்து என்பது பாவினமாகும் பழக்க வழக்கங்கள் ஆசிரிய பிரயோகம் பிள்ளைகளின் பங்களிப்பு கல்வித்தேவை, என வருகின்றன. பிள்ளைப் பேறு இதனால் மனித விழுமியங்க
---

யின் வரலாற்று விழுமியங்கள்" பெற்று வந்தன. பிள்ளைப் பேறு
வாழ்த்துப் பாடல், குழந்தை வளர்ந்து டல்கள், தொழிலுக்குச் செல்லும்போது தலிக்கும்போது காதற்பாடல்கள்,
பாடல்கள் எனப் பலவகைப்பட்டன.
லக்கியத்தில் எண்ணெய்ச் சிந்துப் ன். இவ்வகைப்பாடல்கள் ஒருவரால் பாடப்பட்டன. இப்பாடல்களில் பல பும்.
முழுகும் பழக்கம் இன்றும் மக்கள் உள்ளது. அத்தகைய எண்ணெய் - சென்று பாட்டுப்பாடி பெற்று வந்து கு கொடுத்ததால் இப் பெயர் வந்தது.
மட்டக்களப்பாரின் ஆரம்ப காலப் பர் மாணவர் தொடர்பு, வார்த்தைப் பிறப்பு, இறப்பு தாய் தந்தையரின் ன்பன எண்ணெய்ச் சிந்துப் பாடல்களில் இதில் முக்கிய இடம் பெறுகின்றன. ள் பாதுகாக்கப்படுகின்றன.
எம். 110
------

Page 129
"கலாபூஷணம் தாழை
தாயின் பிள்ளைப் பேறு
சிந்தை மகிழ்ந்து பெற்ற செ. நன்மையுள்ள மாதாவே நாடி தன்மையுடன் எங்களை நீர் ஆராயும் வேதமுடன் ஐந்தெ நேராத கோவிலெல்லாம் நேர் கும்பிடாக் கோயிலெல்லாம் ( நம்பிடாக் கோயிலெல்லாம் ந அன்னம் வழங்கி அரிய தப பொன்னுடனே வஸ்திரமும் (
என்ற தாயின் பாடலில் தாய் இறை பெறும் விதம் கூறப்படுகின்றது.
தாய் பிள்ளைப் பெறு செற்பச் சுழற்சி கிறுகிறுப்பு மு பித்தமது கக்கி பெரியது யர. சத்தியருவருப்பு தாங்க முடியம் புத்தி மயங்கி புவிதனில் வீழ் நித்திரை கலைந்து நினைவு வெற்றிலை பாக்கு விரும்பிய பற்றிலையோ வென்று பரலே சேர்று மறந்தீர் சுகிர்தம் பல வேறு வினைகளின்றி மெத்த
111

செல்வநாயகம்"
39
பற்றியது.. (சிந்து)
ப்தியைச் சொல்கிறோம் நீர் கேளும் எல்லாம் தயவாய் பெறவேண்டி கழுத்தையும் நினைத்து ந்து தபசு பண்ணிக் தம்பிட்டுத் தெண்டனிட்டு யேர்ந்துமே தெண்டனிட்டு
சுபண்ணி போதவே தானளித்து
றவனை வேண்டி பிள்ளையைப்
தல் இப்பாடலில் Dண்டாகி டைந்து பாமல் இந்து
தடுமாறி நந்தாமல் ஏயெனவழதிர்
மறந்தீர் மனம் சலித்தர்

Page 130
'အ8d
ငါ့စာ uT60ami, BLBurfrb၏။ ITLလ်5.
ဗဲ ၉ Ib 6စာ l mb ဗ် 5/စံ LD (D ၉ လb6516060 6ဤITot.
LDT600Turb606TU Utquu55b 66556 d6 dLTB႕ BITB, buliဤစာက္ကပဲ၊ Gublojj
5IT6ဗ်560IT.
LITLလ် စ္ဆ8ဗ်....
UTLTUnió u_i uni 6IGiဓံ6ဗီမွာT5 juT၆ ၊ ဗီ၊၊ UpLLလဲ @ut IDDI၊
boOTA60/ 6L Gဗီပ DT607pmm&fé
5 JOTub တလ uf_စံ BIT ©စံ ၊
an55/ I_d က ၃/က် ခြံဝါလံ ၉5 %ld UTဗ် ၈ ခံစာဗီ ဗိစံ U6 OTL65 ဝါလy Bodဏတာ GrorL6ဗီဗ႕ u6၈uni IDITBi၂ upé BUTBဗီဝါမ်ား16ဗြဲဗီးလဲ

வரலாற்று விழுமியங்கள்'' ன் உள்ளங்களை நெகிழச் செய்யும்
த்துவிச்சி வீட்டிற்கு மேலாக
ஆசிரியர்கள் மனம் மகிழ வேண்டும் கன்று அரிசி, எண்ணெய், காய்கறி, இது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு
க்க வொண்ணா மாதாவே பட்டதனால் 5 தேற்றவேணுமென்று த விடுதலைக்கு பருங்கூலி வாங்க வந்தோம்
டைவுடனே தான்வாங்க பதிக்கு வந்தோம் மாதாவே
வத்திருக்கலாகாதே சு சிக்கி நின்றால் வியாது மாதாவே - இல்லையென்று பிள்ளைகள் தான்
முறைமையிது மாதவே படியரிசும் வண்டு மாதாவே.
112

Page 131
''கலாபூஷணம் தாழை.
சனிக்கிழமைகளில் மாணவர் வீடு
சனியெண்ணெய்க் கென்று வந் இனியெண்ணெய் இல்லை யெ வருந்திப் படிப்பித்த வாத்தியார் பொருத்த முடனளித்தால் புண்ல
செய்த வேலைக்கு கட்டாயம் கூ சிந்துப்பாடல்
நீ தந்த செல்வம் சிறப்பாய் மிக காதற்ற ஆசி கடைவழிக்கு மாக வண்ணான் தன்கூலி
மருத்துவிச்சி கூலி அண்ணாவியின் கூலி ஆன பண்டிதன் கூலி உற்ற கலையோது விக்கும் உபாத்தியாயர் தன் கூலி நற்றிறமாய் வேலை செய்யும் நாவிதன் கூலி
இத்தகையோர் கூலிகளை இல்லையென்றில் மாதாவே நரகத்திற்கே போவார்கள்.
(மேற்படி இரு பாடல்கள் எனது த எனப்படும். கந்தையா, கதிர்காமத்து நான் பாடக் கேட்டவை. இவர் ஒரு
---
113

செல்வநாயகம்"
வீடாகச் சென்று .... தோம் தாயே லியாதே, ஏறேது முரையாதே தன்கூலி ரிய முண்டெங்களுக்கு
லி வழங்க வேண்டும் என்ற
ப் பெறினும் எது
Tய்மாமனாகிய கோணைமலை கம்பியின் வாயால் சிறுவயதில்
நாடக நடிக்கரும் கூட.)

Page 132
"வாழைச்சேனை
சில முக்கிய குறிப்புகள். ஒரு தியாவட்டவான் காணி இல் எழுதப்பட்ட உறுதி 9 வளவின் பெயர் அயல் வள (மலையாளம்)
லேடிஹவலொக் கல்குடா கடலில் ஒரு நீர் | காலமாகத் தெரிந்தது. அது ? போது குண்டு போடப்பட்டு (உணவுப் பொருட்கள் உப் கரையினை அடைந்தன. ஊ பொறுக்கி எடுத்தனர்.
அக் கப்பலின் பெயர் ஓர் அ பெயராகும். கொழும்பில் உ என்ற பெயரும் உள்ளது.
ஓட்டமாவடியில் குடியிருந்த "கரையார்கள்” எனப்படும் மீ வாழ்ந்தனர். 1899 - 1920 ஓட்டமாவடிப் பாலம் கட்ட தொழில்நுட்ப வியலாளர் தொழிலாளர்கள் என்பவர்க அதனைத் தொடர்ந்து போக்கு வாழ்வில் பல மாற்றங்கள் 6
----
===

ரயின் வரலாற்று விழுமியங்கள்”
உறுதி அழிந்து போயுள்ளது. 1942 இதன்படி பலாவடிவளவு - ஓட்டமாவடி ரவில் குடியிருந்தவர். வேலுப்பிள்ளை
முழ்கிக் கப்பலின் குழாய் நீண்ட பல ஒரு வர்த்தகக் கப்பலாகும். யுத்தத்தின் உடைந்தது. அதிலிருந்த அநேகம் டபட) பொருட்கள் கடலில் மிதந்து ர் மக்கள், மீனவர்கள் அவற்றினைப்
ஆங்கிலத்தேசாதிபதியின் மனைவியின் ள்ள ஒரு வீதிக்கு ஹவலொக் வீதி
தமிழ் குடும்பங்களின் இடப்பெயர்வு ன்பிடிப்போர், ஆற்றோரங்களில் தான்
ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ப்பட்டபோது பொறியியலாளர்கள், கள் ஓடாவிமார், கம்மாளர்கள், ளின் வருகை அதிகரித்திருந்தது. வரத்து வசதிகள் ஏற்பட்டதும் மக்கள் ற்பட்டன.
114
ம்-----

Page 133
''கலாபூஷணம் தாழை
ஓட்டமாவடிப் பாலத்தின் சுற்றாட பணியாளர்கள் மெல்ல மெல்ல கொண்டனர். திருமணமும் செ தொடர்ந்து அவர்களின் உறவினர். கலப்புத் திருமணங்கள் நடந்தன. குறிப்பிட்ட அளவு முஸ்லீம்களும் அநேக முஸ்லீம்கள் இதனை ஆ
தற்போது ஓட்டமாவடியாகவுள்ள க பால வேலைக்கு வந்த ஆரப்பத்தை சித்தாண்டி, செங்கலடி, முறக்கட்ட தமிழ்மக்கள் பிழைப்புத்தேடிவந்து பகுதிகளில் குடியேறினார்கள். பரம்பரையாக வாழ்ந்த மக்கள் குடிபெயர்ந்து, 1960 களில் கறுவ
1922 இல் புகையிரதப் பாதையும் மத்தியினூடாகவே அமைக்கப்பட்ட ஓட்டமாவடி புகையிரதக் கடவை மருங்கிலும் தமிழ் மக்கள் நெருக்
மக்கள் சனத்தொகைப் பெருக்க அதிகரிக்க சலவைத் தொழிலாள 1930 களில் பாடசாலைகள் அதிகரி தமிழர்களாக இருந்தனர்.

செல்வநாயகம்"
ல்களில் குடியிருந்த மேற்படி கிராம மக்களுடன் நட்புறவு ப்து கொண்டனர். அதனைத் களும் குடியேறத் தொடங்கினர். தமிழ் சிங்கள மக்களும் ஒரு திருமணம் செய்து கொண்டனர். தரிக்கவில்லை.
ரொமத்திற்கு அக்காலகட்டத்தில் , மட்டக்களப்பு, வந்தாறுமூலை, டான்சேனை, கிரான் போன்ற ஊர் | வாழைச்சேனை, ஓட்டமாவடி ஓட்டமாவடி கிராம மத்தியில் ர பல்வேறு நெருக்கடிகளால் ாக்கேணியில் குடியேறினர்.
ம், தார்ப்பாதையும் கிராமத்தின் து. அவற்றின் இரு மருங்கிலும்,
அமைந்துள்ள சந்தியின் இரு கேமாக குடியிருந்தனர்.
த்தினால் பல்வேறு தேவைகள் Tகள் என்பவர்களும் தொடர்ந்து த்ததும், அங்கு குடியிருந்தவர்கள்

Page 134
"வாழைச்சேனையில் பக்கீர்தம்பி ஆசிரியர் தோப்பூர் ஓட்டமாவடிச் சந்தியில் கலந் முஸ்தபா (மூசாப்பர்) என்பவரி ஓட்டமாவடி "ஆலயடி சித்தி | தொழிலாளர்களுக்கான காங்கி
மத்தசாமி என்னும் சிங்களவரு பாஞ்சான் ஹாசியாரும் சில்ல இல் அரசாங்கத்தினால் கா தியாவட்டவானிலும், வயற் காட்டுப்பகுதியிலும், காவத்த பகிர்ந்தளிக்கப்பட்டன.
1948 க்குப் பின்னர் டி.எஸ். கைத்தொழில் அமைச்சரானார். அமைச்சர்), கல்குடா பாராளுமன் காகித தொழிற்சாலை இவரது க என்னும் கொழும்புக் கம்பெ வேலைகளில் ஈடுபட்டது. பல தெ இங்கு வந்து குடியேறினர். க தமிழ்மக்கள் குடியிருந்தனர். தென்னைமரத் தோப்புகள்
கையேற்கப்பட்டன)
இவ்வகையில் (10) பத்து த பறிபோயின இவர்களுக்காக மா வழங்கப்பட்டது. இதுவே முஸ்லி முதலாவது இடப் பெயர்வாகும்

* வரலாற்று விழுமியங்கள் 2
லிருந்து வந்தவர். அக்காலத்தில் தர் என்பவரின் தேனீர் கடையும், என் புடவைக்கடையும், 1938 இல் விநாயகர்” ஆலயமும் புகையிரத பயும் அமைந்திருந்தன.
ம் (பின்னர் முஸ்லீமாக மாறினார்.) றைக்கடை வைத்திருந்தனர். 1942 ரணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. 3 காணிகள், மைலங்கரச்சைக் முனை, வாகநேரிப் பகுதியிலும்
சேனநாயகாவின் அரசாங்கத்தில் V. நல்லையா மாஸ்டர் (உதவி ற உறுப்பினரானார். வாழைச்சேனை காலத்தில் அமைக்கப்பட்டது. E.C.C பனி காகித ஆலை நிருமாண தாழிலாளர்கள் யாழ்ப்பாணம் உட்பட காவத்தைமுனைச் சந்திவரையில் அவர்களது காணிகள் (மாமரம், உட்பட) காகித ஆலைக்காக
தமிழ் குடும்பங்களின் காணிகள் ற்றுக் காணிகள் தியாவட்டவானில் பீம் பகுதிகளிலிருந்த தமிழர்களின்
116
16 ) கா-----------

Page 135
''கலாபூஷணம் தாழை கெ 1963 இல் யாழப்பாண வர்த கடைவைத்தனர். இக் காலப்பகுதிய கோவிலுக்கு எதிர்ப்பக்கத்திலிருந்த கொண்டையன்கேணி ஆகிய பகு
அவர்களில் சதாசிவம் ஓடாவிய பொன்னையா குடும்பத்தினர், முரு சிலராகும். இவர்களில் பலர் தமது க
விற்று விட்டுச் சென்றனர். சிலர் தமது வேலை செய்த யாழ்ப்பாணத் தமிழர் இது இரண்டாவது குடியகல்வாகும்
தற்போது ஓட்டமாவடி தபால் நிலைய அமைந்துள்ள இடம் "சாண்டார” இது "சாண்டாண்ட சவுக்காலை" என அண்டிய உள்வீதியல் தம்பிராசா வைத்தியர் குடும்பம், நாராயணபி சேனாவின் குடும்பம் ஆகியன வசி, சுப்பிரமணியத்தார் சில யாழ்ப்பாண தெய்வேந்திரம், மகேந்திரன் ஆகிே கட்டியிருந்தனர்.
ஓட்டமாவடி பிரதான வீதியில் கிரு வேலுப்பிள்ளை, சண்முகம் கங்கான மருமகன் தியாகி ஆகியோர் பால க இவர்கள் பசீஸ் முதலாளியின் தூ அமைந்துள்ள இடத்தில் குடியிருந்த அந்த இடங்களில் குடியிருந்தனர்.
117 னை

சல்வநாயகம் கதகர்கள் ஓட்டமாவடியில் பில் ஓட்டமாவடிப் பிள்ளையார் 5 குடும்பங்கள் கறுவாக்கேணி, -திகளுக்கு இடம்பெயர்ந்தனர். பார் தங்கராசா, இளையார், கேசு, இராசலிங்கம் ஆகியோர் ராணிகளை முஸ்லீம் மக்களுக்கு து வீடுகளை காகித ஆலையில் களுக்கு வாடகைக்கு விட்டனர்.
பம், பிரதேச செயலகம் ஆகியன இனத்தினரின் சுடலையாகு ம். எ அழைக்கப்பட்டது. சுடலையை ா கிளாக்கர், செல்லத்துரை எளை குடும்பம், சிங்களவரான த்து வந்தன. சாப்பாட்டுக்கடை த் தமிழர்களான செல்லத்துரை, யார் காணிகள் வாங்கி வீடுகள்
ஷ்ணன் பூசாரியார், கண்ணகை வியார் அவரது மகள் பத்மாவதி வேலைக்கு வந்த குடும்பத்தினர் ரசேவை பஸ் நிறுத்தும் கடை தனர். இவர்கள் 1986 வரையில்
)

Page 136
"வாழைச்சேனையின் ஆற்றங்கரைப் பக்கமாக (15) | குடும்பங்கள் குடியிருந்தனர். தையல் காரரும் வசித்தனர். முத்துலிங்கம், நாகமணி சொந்த தமிழ் முஸ்லீம்களின் மத்தி இருக்கவில்லை. சகவாழ்வு ந போராளி குழுக்களின் தோற்றம் கொலை ஆகியவற்றை அடுத்து இரு சமூகங்களிடையும் இன இனத்தாக்குதல் ஆகியன ஏற்பு ஏற்படலாயிற்று. (இத்தகவலை வழங்கியவர் தி ஓட்டமாவடியில் இவரது பரம்ப
நாவலடிச் சந்தியில் தமிழ் இ சுமார் ஐம்பது வருடகாலம் வாழைச்சேனை பிரதேச செ கடமையாற்றிய அமரர். வேலு வாழைச்சேனையில் படித்த ! மட்டக்களப்பிலிருந்து திருகோல் கொழும்புக்குச் செல்லும் பா சந்தியில் பாதையின் வட பக்க உசன் ஏற்றம் வரையில் உள்ள தலா அரை ஏக்கர் வீதம் : சேனைப் பயிர்ச் செய்கையில்

வரலாற்று விழுமியங்கள்"
பதினைந்து சலவைத் தொழிலாளர் மூன்று (3) கொல்லர்களும், ஒரு
பிள்ளையார்கோவில் அருகில் மாகக் குடியிருந்தனர். இக்காலத்தில் யில் எதுவித வேற்றுமைகளும் லையிருந்தது. 1981 இல் தமிழ் ) 1984 இல் புத்தளம் பள்ளிவாசல் து கலவரங்கள் பரவலாக ஏற்பட்டு
விரிசல் ஏற்பட்டது. தீ வைப்பு ட தமிழ் மக்களின் இடப்பெயர்வு
ரு. பாலசுப்பிரமணியம் (இலிகிதர்) ரை குடியிருந்தது.)
ளைஞர்களின் குடியேற்றம் பகளுக்கு முன்னர் 1960 இல் யலகத்தில் பிரதம இலிகிதராக பப்பிள்ளை ஞானமுத்து அவர்கள் இளைஞர்களைத் தெரிவு செய்து
ணமலைக்குச் செல்லும் பாதையும், தையும் பிரியுமிடமான நாவலடிச் மாக கரவாகனின் ஏற்றம் தொடங்கி காடாக கிடந்த அரச காணியினை அவர்களுக்கு பங்கீட்டளித்து சிறு
ஈடுபடுத்தினார்.
118

Page 137
"கலாபூஷணம் தாழை இவ்வகையில் சுமார் (50) ஐம்பது காணிகளை மரம் வெட்டி துப்பரவு சோளன், வாழை, மரவள்ளி, தெ நட்டு பயிர் செய்தனர். இவ் இ எவரும் உதவி செய்வதற்கு பெற்றோர்கள் கூட அவர்களுக்கு அக்காணிகளில் உள்ள பயிர்கள் வேளையில் (சோளன் குலை போட் அவர்களது பயிர் நிலங்களுக்குள் 6 பயிர்கள் துவசம் செய்யப்ப இளைஞர்களும் மனமுடைந்து எது? விட்டு வெளியேறினர். அக்காலத்த மரத்தின் கீழ் மெளலானா என்பன
3 119

பதும்>>
2 செல்வநாயகம்” ப படித்த இளைஞர்கள் குறித்த செய்து குடிசைகளை அமைத்து ன்னம்பிள்ளை போன்றவற்றினை ளைஞர்களுக்கு அக்காலத்தில் முன்வரவில்லை. அவர்களது உதவவில்லை. இந்நிலையில் பயன் கொடுக்க ஆயத்தமாகிய டுவிட்டது) யாரோ விஷமிகளால் எருமை மாடுகளை ஏவி விடப்பட்டு ட்டது. அன்றிலிருந்து இவ் வித பயனுமின்றி அக்காணிகளை தில் சந்தியில் நின்றிருந்த புளிய பர் தேனீர்கடை வைத்திருந்தார்.

Page 138
''வாழைச்சேனையின் .
இந் நூலின் E
இந் நூலினை எழுதுவதற்கு எ செயலகத்தில் கலாச்சார உத்தி திரு.கே.எஸ்.சிவகுமார் B.A. அ கையெழுத்துப்பிரதி உந்துகோல் இளையதம்பி (ஓய்வுபெற்ற எழுதப்பட்டிருந்தது.
தற்போது அவர் அவுஸ்திரேலிய கஷ்டத்தின் மத்தியில் அவருட அவ் வரலாற்றுக் கையெழுத்து என்றும், பேய்த்தாழையைச் ே எனப்படும் சின்னத்தம்பி ஆறு அங்கத்தவர்) என்பவர் வரலாற் அருகிலிருந்து எழுதியதாகவும்
ஆறுமுகம் பட்டங்கட்டி (1767 - 1 வந்தவர் சின்னத்தம்பி ஆற கையெழுத்துப் பிரதியினை, வழி இதனைத் தொகுத்து, எழுது தெரிவித்தாதாக திரு.வீ. இளை கையெழுத்துப் பிரதி 22 பக்கம்
எமது கோறளைப்பற்று வாழை. மறையாது வழிவகுத்துச் சென்ற என்றும் நினைவு கூரக் கடமை

வரலாற்று விழுமியங்கள்"
முலத ஆதாரம்
எனக்கு, வாழைச்சேனைப் பிரதேச ந்தியோகத்தராக கடமையாற்றிய பர்கள் தந்த புகைப்படப் பிரதியான மாய் அமைந்தது. இப்பிரதி திரு.வீ. அதிபர்) அவர்களின் கைப்பட
பாவில் வசித்து வருகின்றார். பல ன் நான் தொடர்பு கொண்டபோது. ப் பிரதியினை தானே எழுதியது சர்ந்த வெ ர்ளை ஆறுமுகத்தார் முகம் (முன்னாள் கிராம சபை றினைச் சொல்லச் சொல்ல தான்
என்னிடம் கூறினார்.
772)யின் நான்காவது பரம்பரையில் அமுகம் என்பவர். அவர் இக் வழியாக செவியேறல் மூலம் கேட்டு வதற்கு முயன்றதாக தன்னிடம் எயதம்பி அவர்கள் கூறினார். இக் ங்களையுடைது.
ச்சேனைப் பிரதேசத்தின் வரலாறு 3 அன்னாரை இப்பிரதேச மக்கள் ப்பட்டவர்களாவர்.
------------ 20
எ------

Page 139
"'கலாபூஷணம் தாழை :
மாற்றுக் கருத்து. இப்பிரதேசத்தில் பேத்தாழை தெ முஸ்லீம்கள் வாழ்ந்ததற்கான ஆத வரலாற்று ஆசிரியர் குறிப்பிடுகி மதுரங்கேணிக்குளம் ஆகிய ப வாழ்ந்துள்ளதாகவும், ஒரு தேர்த குறிப்பிடப்பட்டுள்ளது. இக் கூற்றினை வாழைச்சேனை கல்குடா பிரதான வீதி கும்புறுமூலைக்குச் செல்லும் பிரதி தனவந்தர்களின் தென்னந் தோட்டங்க எந்த முஸ்லீம் குடும்பங்களும் கு காவலுக்கும் இருக்கவில்லை. அவர் தமிழர்களே கூலியாட்களாகவு இருந்துள்ளனர். என்பதே அனைவ உள்ளது. ஏனைய பகுதிகளில் செய்யவுமே தற்காலிகமாக குடியம்
இவ் வரலாற்று நூலினை எழுதுவது விபரங்கள், குறிப்புகள், புகைப்
உதவியவர்களும், உசாத்
© பிரதேச செயலகம் - வாழைசே © திரு. க.திருநாவுக்கரசு (ஓய்வுபெ ஐ திரு.வீ. இளையதம்பி (ஓய்வு பெ © திரு. சி. ஞானராசா (ஓய்வுபெற்ற © திரு. பெ. புண்ணியமூர்த்தி (சி
அதிபர் - வாழைச்சேனை. ------------
பர் - வால்
121
ஒ

செல்வநாயகம்"
Tடக்கம் கல்குடா வரையில் ரங்கள் உள்ளன. என்று ஒரு எறார். அத்துடன் வாகநேரி, குதிகளிலும் முஸ்லீம்கள் ல் விஞ்ஞாபனத்தில் (2010) ன ஏற்றுக் கொள்ள முடியாது. தியில் பேய்த்தாழை தொடக்கம் தான பதை வரை முஸ்லீம் கள் இருந்தது உண்மை. அங்கு டியாக வசித்து வரவில்லை. களது தென்னந்தோட்டங்களில் ம் காவல் காரர்களாகவும் பரும் அறிந்த உண்மையாக மீன் பிடிக்கவும் விவசாயம் ர்ந்திருந்தனர்.
தற்கு வரைபடங்கள், புள்ளி படங்கள் ஆகியன தந்து
துணை நூல்களும்
சனை. மற்ற அதிபர்) - வாழைச்சேனை. பற்ற அதிபர்) - வாழைச்சேனை 8 தபாலதிபர்) - பேய்த்தாழை. வநெறிப்புரவலர்) ஓய்வுபெற்ற
------

Page 140
''வாழைச்சேனை
திரு. உ. தங்கராசா (ஓம் © கோறளைப்பற்று பிரதேச
கிராம சேவை உத்தியே ஐ கோறளைப்பற்று பிரதேச ஐ ஆய்வுக்கட்டுரை (திரு. க னா தப்பியப்பா கணபதிப்பிள் ரூ க. இராசநாயகம் (சமூகம்
கா. இரத்தினம் (ஸ்ரீமுருக உ செல்வராசா கேதீஸ்வரன்
பிடிப்பாளர். கதிர் தனிகாசலம் எழுத
இடப்பெயர் ஆய்வும்” உ அருட்பணி செ.டே.ப. செல் ன திரு. வாகரைவாணனை நிலா” சஞ்சிகையில் தி கட்டுரை. சபாபதி தம் பிரசா க வாழைச்சேனை.
க.பாலசந்திரன் (ஆசிரிய . © கவிஞர் முத்து மாதவன்
ஆ. அருணாசலம் (ஒய்வு; ஐ திரு. மு. தவராசா (ஓய்வு
மு. பாலசுப்பிரமணியம் ஓட்டமாவடியில் வசித்து

பின் வரலாற்று விழுமியங்கள்"
பவுபெற்ற காகித ஆலை ஊழியர்)
செயலாளர் பிரிவிலுள்ள பன்னிரு ரகத்தர்களும்.
ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் கந்தசாமி - நிதிகரன்)
ளை (ஓய்வூதியர் -விஷவைத்தியர்) சேவையாளரும், ஒப்பந்தகாரரும்)
ன் ஆலயம் - பேய்த்தாழை) ன் (கண்ணன் சம்பூர்) புகைப்படப்
திய 'தமிழர் வரலாறும் இலங்கை
ல்வன் - பொறுப்புத் திருப்பணியாளர் - ஆசிரியராகக் கொண்ட “கறுப்பு நமதி. அமுதா வரதராஸ் எழுதிய
ண்ணகியம் மன் ஆலய வீதி -
ஆலோசகர்) கல்வித் திணைக்களம்.
தியம் - கல்குடா)
பெற்ற அதிபரும், எழுத்தாளரும்) இலிகிதர்) இவரது பரம்பரையினர் வந்தனர்.
122
உ----

Page 141
''கலாபூஷணம் தாழை ெ
வாழைச்சேனை ஸ்ரீ கயிலாய
வாழைச்சேனை ஸ்ரீ கயிலாயபிள்ை
---------
123 6

சல்வநாயகம்"
பிள்ளையார் ஆலயம்.
1 அடி
ளயார் ஆலய பின் கோபுரம்.
------------

Page 142
''வாழைச்சேனையின் :
من 4[8&ه 5 أهه 1990
சங்கத்தினரால் அடிக்கல் நடப்
سست -
-

வரலாற்று விழுமியங்கள்"
1982 இல் 2வது கும்பாபிஷேகத்தின் போது இவ்வாலயம் பொது மக்களால் பொறுப்பேற்கப்பட்டு, மூலஸ்தானத்தில் பிள்ளையார்
பிரதிஸ்டை செய்யப்பட்ட போது எடுக்கப்பட்ட படம்.
பத்திற்கு கிராம அபிவிருத்திச்
பட்ட பொது எடுக்கப்பட்ட படம்.
8

Page 143
"கலாபூஷணம் தாழை 6
அகச்
>4...
1990 இல் கிராம அபிவிருத்திச் சங்.
குருக்கள் தாமோத சண்டேஸ்வர ஆலயத்தின் முன்
1990 இல் சிவமஸ்ரீ க.தாமோரம்பி நூற்றாண்டு காலங்களுக்கு மேலா ஆலய பரிபாலன சபைத்தலைவர் க. பொன்னாடை போர்த்தி பிரிய
பரஞ்சோதி ரீச்சரும் க
125

செல்வநாயகம்"
க உறுப்பினர்களுடன் ஆலய கரம்பிள்ளை. வால் எடுக்கப்பட்ட படம்.
ள்ளை குருக்களுக்கு அரை மன சேவையினைப் பாராட்டி - திருநாவுக்கரசு அவர்களால்
விடை அளித்தபோது. காணப்படுகிறார்.

Page 144
''வாழைச்சேனையி
வாழைச்சேனை
முத்து மா
1**'
வாழைச்சேனை

பின் வரலாற்று விழுமியங்கள்"
ஸ்ரீ கயிலாயபிள்ளையார் சியம்மன் ஆலயம்.
காகம்,
பேச்சியம்மன் ஆலயம்.
126
62ல

Page 145
''கலாபூஷணம் தாழை
வாழைச்சேனை மக்கள் வங்கிய
வாழைச்சேனை புக் ரோமன் கத்தோலிக்
127

) செல்வநாயகம்”
படி செல்வவிநாயகர் ஆலயம்.
னித திரேசம்மாள் க்க தேவாலயம் ...
--

Page 146
"வாழைச்சேனை
வாழைச்சேனை
அசம்பளி ஒவ் கே

பின் வரலாற்று விழுமியங்கள்”
: AேR**ஆஷ்தல்
28:8888;&**&&&&****** ஆலங்கைக&&********
*கேகககே & கக்கன்ஜA$கக ன
த84: பதி;t 'கே;: ** ** * *
பரியோவான் ஆலயம்.
தினம் வளையல்க்கிதே.
ப
ASSNLY OF ERU ALAR.JH Fழ் |TH-4S HIF G LOANGAS
தன்ED70TRYF 8 ஆts Y* SAAINE
OKi2"ApQik 1997142
gv.FAQHAEL psSANAYER பணத்த 4%8Afget: 0
ாட் - வாழைச்சேனை.
*ஒ

Page 147
''கலாபூஷணம் தாழை
பேய்த்தாழை வீரையடிப் பிள்ளை
பேய்த்தாழை மாவடி ம
129

செல்வநாயகம்”
பணக்காரக்க4காக்கா
யார் ஆலயத்தின் தோற்றம்.
ாரியம்மன் ஆலயம்.

Page 148
"வாழைச்சேனை
பேய்த்தாழை
பேய்த்தாழை !

கல்: *
பின் வரலாற்று விழுமியங்கள்''
பாடம் 2 விஷ்ணு ஆலபம்.
ரீ முருகன் ஆலயம்.
சச்சார்பு
இ
44
130)
அல் 9Y)
டி.
" ம்..ம்....

Page 149
''கலாபூஷணம் தாழை
பேய்த்தாலழ பாலீ
பேய்த்தாழை நாற்சதுர :
----
13]

செல்வநாயகம்"
*144ம்டிக், "
ஸ்வரர் ஆலயம்.
ஈவிஷேசசபை. (1989)
--------
S..

Page 150
''வாழைச்சேனை
பேய்த்தாழை
பேய்த்தாழையில் புதிதாக அன
வா -- -- -- வாண ஊண வாண ைண

பின் வரலாற்று விழுமியங்கள்'
P பொது மயானம்.
மக்கப்படும் மேல்மாடி நூலகம் 2010
வரு. 132
லு

Page 151
"கலாபூஷணம் தாழை
கருங்காலிச்சோலை நா
கல்குடா நாமகள் வித்தியாலய மரணித்த இவ்வித்தியாலம்
மாணவர்களுக்குமான ------

* 39
செல்வநாயகம்'
கதம்பிரான் கோவில்.
கள் ம்.
பமும், 2004 இல் சுனாமியில் யத்ததைச் சேர்ந்த 86
நினைவுத்தூபியும்.

Page 152
''வாழைச்சேனையி
கல்குடா பிள்
கல்குடா மெதம்

சு வரலாற்று விழுமியங்கள்”
ளையார் கோயில்.
"At:44:24:444444444:44
ஸ்த தேவாலயம்.
34
- ;ெ

Page 153
''கலாபூஷணம் தாழை
பாசிக்குடா ஸ்ரீ முத்து |
1931 இல் புகையிரதப்பாதை பே
தொழிலாளர்கள் வழிபட்ட
உல!
135
அசு

செல்வநாயகம்"
மாரியம்மன் ஆலயம்.
பாடப்பட்டபோது, இந்தியத்
முனைமுருகன் ஆலயம்

Page 154
''வாழைச்சேனையில்
சுனாமிக்குப் பின்னர் ஆல

" வரலாற்று விழுமியங்கள்"
சுனாமிக்கு முன்னர்
முனை முருகன் கோவில் மண்டபம்.
பத்தில் நடைபெற்ற பூசை.
----------
(571

Page 155
''கலாபூஷணம் தாழை 6
சுனாமிக்குப்பின் உள்ள தோற்றம், த
4844 4444444 AM
பட்டியடிச்சேனை ஸ்ரீ பத்திரம்
----------

செல்வநாயகம்"
கற்போது அழிக்கப்பட்டுள்ளது.
கிம்,
காளியம்மன் ஆலயம்.

Page 156
"வாழைச்சேனையி
புதுக்குடியிருப்பு கள்
புதுக்குடியிருப்பு பத் -------

வின் வரலாற்று விழுமியங்கள்"
ண்ணகி அம்மன் ஆலயம்.
***சி :
-திரகாளியம்மன் ஆலயம்.
S, 138 லை

Page 157
''கலாபூஷணம் தாழை !
...., ஃ ., -' -4ம் * .
விநாயகபுரம் பிள்ளையா
விநாயகபுரம் மாரியம்மன்
139

**'*4
என்'*-*'*:******:*''*
செல்வநாயகம்"
ர் ஆலயம். (1990)
-----------
ஆலயம். (1990)
4. பட2மா ,
5

Page 158
''வாழைச்சேனை
விநாயகபுரம் வி
கண்ணகிபுரம்

யின் வரலாற்று விழுமியங்கள்"
நாயகர் வித்தியாலயம்.
பிள்ளையார் கோவில்.

Page 159
''கலாபூஷணம் தாழை (
""கஃப்',..'- -
கண்ணகிபுரம் கிறிஸ்த
சுனாமியினால் (2004) அழிவு
ஆலயமும் + நூல்
141
ப

செல்வநாயகம்"
வ குடும்பசபை.
வடைந்து காணப்படும் Dாசிரியரும்.
------------

Page 160
"வாழைச்சேனை!
கல்குடா கரையில் வளரும் இ
எருக்கிலை முதலி
4 *****
பாசிக்கு

பின் வரலாற்று விழுமியங்கள்"
-யற்கைத் தாவரங்களான நாகதாளி, யனவும் + நூலாசிரியரும்.
டா கடற்கரை
க-----------
-----
ܢ
142

Page 161
''கலாபூஷணம் தாழை 6
கல்குடா கடற்கரையில் சுனாமிய நோனாக்கோரி (வெளிச்சவீடு) யின் 9
145

சல்வநாயகம்"
எல் (2004) ழிவடைந்த பத்திரவாரமும் - நூலாசிரியரும்.

Page 162
பிழைகளும் திய
பிழை
பக் X X
சி.கணபதிப்பிள்ளை (வைத்தியர் கே.எஸ்.தாராளசிங்கம் மாணிக்க கங்கை (தெற்கில்) மாணிக்க கங்கை
11
ஒருவனான பத்தி என்பவ ை அவன் பெயராலேயே
26,35 ,46
34 40
43
52 66, 68 66 72 122
மீறாவோடை (திரிவுபட்ட பெயர் கல்குடாவில் ஏனோர் தெரியவில்லை காடாயக்கிடந்த ம.புஸ்பராசா த.சுந்தரலிங்கம் (அதிபர்) க.திர்காமநாதன் (உப அதிபர்) ஜனாப்.H.M. காதா தம்பியப்பா கணபதிப்பிள் ை (விஷ வைத்தியர்)
குறிப்பு: இந்நூலில் காணப்படு துணிச்சலுடன் வாசகர்கள் சுட்டிக் உதவியாயிருக்கும் திருத்தப்பதிப்பு வெ
நன்ற
கலாபு

நத்தங்களும்
திருத்தம் குமாரவேல் கணபதிப்பிள்ளை கே.எஸ்.காராளசிங்கம் வடக்கில் மகாவலி கங்கை மகாவலி கங்கை
ஒருத்தியான பத்தி என்பவளை அவள் பெயராலேயே முறாவோடை (முறாக்கை மீன்கள் நிறைந்த ஓடை) கல்குடாவில் ஏனோ தெரியவில்லை காடாய்க்கிடந்த ம.புஸ்பராசா த.சந்திரலிங்கம் (அதிபர்) க.கதிர்காமநாதன் (அதிபர்) ஜனாப் H.M.காதர் தம்பியப்பா கணபதிப்பிள்ளை (முறிவு வைத்தியர்)
ம் பிழைகள் எதுவாயினும் காட்டினால் எனக்குப் பெரிய வளியிடவும் ஊன்றுகோலாகும்.
அன்புடன் - ஆசிரியர் பூஷணம் தாழை செல்வநாயகம்
பேய்த்தாழை,
வாழைச்சேனை. தொ.பே. இல் : 0773103524

Page 163

「」「」 ,

Page 164
நூல்
மட் பிறப்பிடம் செல்வநாய என்பவர் துறையில்
அதிஉயர்
விருதினை ! கிழக்கு மாகாண சபை “ஆளுநர்விருதினை” 2007இல் டெ கலாசாரத் திணைக்களத்தின் | விருதினைப் பெற்றவர். "நோர்ே பேரவையின் நாடக ஆக்கப் போ பரிசினைப் பெற்றவர் (1993). 1 சஞ்சிகையின் அகில இலங்கை
பெற்றவர். 2002இல் கோறளைப்ப பேரவையின் கலைஞர் கெளரவு இளைஞர் சேவை மன்றத்தின் 2009இல் கொழும்பு "ஞானம் ச பரிசு பெற்றவர். அத்துடன், சிறு நாடகங்கள் எழுதுவதில் ஆற்ற நடிகருமாவார்.
வெளியிட்ட நூல்கள்:
ஏதிலிகள் (சிறுகதை)
ஈழம் வருகிறான் பாரதி (ந வெளிவர இருப்பவை:
1. “நாகமரச் சோலை” - நா 2. "நக்கல் சோறு” சிறுகை 3. வள்ளியம்மன் நாடகம் (
(தொகுப்பு) வேறு சாதனைகள்:
இவரது நான்கு (4) சிறு பரிசுகளையும், ஒரு (1) சிறுகல் சாஹித்திய 1ம் பரிசினையும் பெற்
(அகி உரிமைய

பாசிரியர் பற்றி:
டக்களப்பு, வாழைச்சேனையைப் மாகக் கொண் ட கந்தையா பகம் (தாழைசெல்வநாயகம்) இலங்கை அரசினால் கலைத் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும்
விருதான “கலாபூசணம் ” 2008ம் ஆண்டில் பெற்றவர். பின் கலை கலாசார விருதான பற்றவர். 2009இல் சிறுகதைக்காக தேசிய விருதான சாஹித்திய வ மோல்டே” தமிழ் கலாசாரப் ரட்டியில் சிறந்த நாடகத்திற்கான 982இல் மட்டக்களப்பு “தாரகை” சிறுகதைப் போட்டியில் 1ம் பரிசு ற்று, பிரதேச செயலக கலாசாரப் பம் பெற்றவர். 2003இல் தேசிய கலைஞர் கெளரவம் பெற்றவர். ஞ்சிகை" சிறுகதைப் போட்டியில் கதை, கட்டுரைகள், கவிதைகள், ல் பெற்ற இவர் ஒரு நாடக
"கலை" சிறுசுகள், *
டகம்)
வல் (அச்சில் உள்ளது) - த - அச்சில் கூத்து)
கதைகள் முதலாவது மாவட்டப் தெ (தோடம்பழக் காசி) தேசிய றுள்ளன.
|தேசபந்து, லயன் கலாநிதி. வை. வீரசிங்கம் J.P. ல இலங்கை சமாதான நீதிவான்) rள். ஆதவன் அச்சகம், மட்டக்களப்பு.