கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விமர்சனாஸ்ரமம்

Page 1
வி ம ர் ச 6
LICE

னா ஸ் ர ம ம்
மிள்

Page 2


Page 3
விமர்சன
பிரே
'லயம் வெ
பெரி சத்தியமங்கல

ாஸ்ரமம்
மிள்
வளியீடு
யூர் ம்-638 401

Page 4
பொரு
முன்னுரைக்குறிப்புகள் 2. பின்னணி 3. விமர்சனாஸ்ரமம்
பின்னுரை 5. அநுபந்தம்
விமர்சனாஸ்ரமம் பிரேமிள்
முதல் பதிப்பு : டிசம்பர் 199 உரிமை
பிரேமிள் அச்சு
: பாரிஜாதம், . சித்திரங்கள் : பிரேமிள்
லயம் வெளியீடு
பெரியூர், சத்த் விலை : ரூ. 14-06

ாடக்கம்
i-iv 1-11 12-35 35-37 37-40
கோவை-15
யெமங்கலம் - 638 401

Page 5
முன்னுரை வெங்கட்சாமிநாதனின், எழு மூலம் நிகழ்ந்தது ('பெரியவன் '59). அவரது முதல் கட்டுரை ஜூலை '60). 1985 வரை .. அவருடைய பெரும்பாலான க யும்', 'ஒர் எதிர்ப்புக்குரல்', ' வறட்சியிலிருந்து இன்றைய மு போன்ற புத்தகங்களில் தொ சில உதிரிக் கட்டுரைகளும்,
குறிப்பிட்டும் பெயரற்றும் அவ கிடைப்பதில்லை. 'விமர்சனாஸ் 'யாத்ரா' கட்டுரைகள் பற்றிய
1. இரண்டாம் ஆண்டின்
ஆக 79). விவாதத்திற்கான சில இடையீடு (யா -17, மறுபடியும் சில விளக் வேண்டுவது வாசக வி
டிச 79). கடிதம் - சி. மோஹன்
ஜன - பிப் 80). மனதில் பட்டவை : 1 (யா -18, 19, ஜன - | ரசனைகள், மதிப்புக ஆராய்வு (யா -50, 5 என் வார்த்தைகள் சி . டிச 85). தளையசிங்கம் வெ. .
(யா - 53, அக்- டிச 8 10.
மீண்டும் பிராபல்யம் ?
1985). பிரேமிளின் முதல் படைப்பு | 13, ஜன 60). முதல் கட்டுரை 16, ஏப் 60). இன்றுவரை அல றார். அவருடைய பல 'எழுத்து நவீனத்துவம்' தொகுப்பில் கிடை கள்' என்ற சிறு பிரசுரமும் வெ றுக்கும் அதிகமான அவரது கப் வம் பெறாமல், புதுமலர்ச்சியே 1. 'எழுத்து வில் வெளியான 62) கட்டுரையே வெ.சா. வு. தான் அமைந்துள்ளது. பன இணைத்துப் பேசிய வெ. சா. வ முகமாக 'புனித ஜெனெ' (கசம் பிரேமிள் எழுதியிருக்கிறார். பா என்பதை, அமைப்பியல் பற்றி லேயே, இக்கட்டுரை விவரிக்கிறது
- ம் ம் - ல் -

5குறிப்புகள் ஒத்துலகப் பிரவேசம் ஒரு கடிதம் கதைபற்றி - எழுத்து - 6, ஜூன் 'பாலையும் வாழையும்' (எ-19. அவர் தொடர்ந்து எழுதினார். ட்டுரைகள்: 'பாலையும் வாழை என் பார்வையில்', 'அன்றைய யற்சிவரை', 'பாவைக் கூத்து' குக்கப்பட்டுள்ளன. என்றாலும் "யாத்ரா' பத்திரிகையில் பெயர் ர் எழுதிய சிலவும் நூலுருவில் ரமம்' -ல் குறிப்பிடப்படும் சில
விபரங்கள் :
தொடக்கத்தில் (யாத்ரா-13, - தொடக்க வார்த்தைகள் - ஓர்
டிச 79). க்கங்கள் ( யா -15, அக் 79).
வேகம் - ந. முத்துசாமி (யா-17, - ச எங்கள் பதில் (யா -18, 19, நடந்ததுதான் என்ன? - வெ. சா. பிப் 80)
ள், மாற்றங்கள் - சமூகவியல் 1, 1984). ல , வெ. சா.. ('யா -53, அக் -
சா. வுக்கு எழுதிய கடிதங்கள் 5). வேண்டி (!), வெ. சா.(யா - 55,
'நான்' என்ற கவிதை (எழுத்து - 'சொல்லும் நடையும்' (எழுத்து - வர் தொடர்ந்து இயங்கி வருகி ' கட்டுரைகள் மட்டும் 'தமிழின் டக்கின்றன. 'விமர்சன ஊ ழல் ளிவந்துள்ளது. ஆனால் நூற் ட்டுரைகள் இன்னும் புத்தக வடி ாடு காத்திருக்கின்றன. 'வெயிலும் நிழலும்' ( நவ - டிச க்கு பதில் கூறும் தோரணையில் டப்பையும் படைப்பாளியையும் பின் கருத்துக்கு பதில் அளிக்கும் டதபற, பிப் 71) கட்டுரையைப் டைப்பு வேறு படைப்பாளி வேறு த் தெரியவே வராத காலத்தி து. எழுபதுகளின் பிற்பகுதியிலி

Page 6
ருந்து இன்றுவரை 1 வெ. சா. வந்துள்ளார் பிரேமிள். 1983 என்ற நூல்வடிவில் எழுதியவை பின்புதான் பத்திரிகைகளில் தன வந்தன. அதில் ஒரு கட்டுரை பின்பு அவ்வப்போது விரித்து
பிரசுரம் பெறுகிறது.
கீழ்கண்ட பிரேமிளின் கட் சேர்த்து வாசிக்கத் தகுந்தவை.
1. Commercialism in Ta 2. கோணல்கள் (அஃக், 3. கலைஞனும் கோட்பா 4. சுயம்பு விமர்சனம் (6
கடிதம் (யாத்ரா, அ. - 6. சூழலோ சூழல் (கொ
வெகுஜனரசனையும் | 8. சஞ்சாரம் கொ- 8, 1 9. ருசிகரம் (கொ - 9, 1: 10. மேலும் சில் வசவுகள் 11. சஞ்சாரம் II (கொ, ப 12.
தமிழின் நவீனத்துவம்
னத்துவம்). 13. மனோவியாதி மண்ட. 'புனிதப் புளுகு' கட்டுரைகள் :
14. தமிழிசையும் நாதப் ! 15. இந்திய மத மரபு சி.
- (ல-8, அக்- டிச 86) - 16. வரலாற்றுச் சலனங்கள்
இந்தியக் கலைமரபும் 18. வாழ்வும் இதிகாசங்கள்
(நிகழ் - 13, பிப் 90). - மற்றும் முந்திய வானம்பாடி சமீபத்திய மீறல் சிறப்பிதழ்,, பேட்டிகள்.
இவற்றையெல்லாம் தொடர் கருக்குத் தெரியும் - வெ.சா., ; விட்டே ஒதுங்கிப் போனதற்கு என தமிழவன் சொல்கிறார் இன்று - கர்க்கும் புரிபடாமல் அன்று த யவைதாம் அவரை விரட்டியடித்து ஸம்' நகைப்பைத்தான் வரவழை.
17.

வைக் கடுமையாக விமர்சித்து வாக்கில் அவர் 'புனிதப் புளுகு' , புத்தகமாகாமல் 1986 க்குப் ரித் தனிக் கட்டுரைகளாக வெளி யே 'விமர்சனாஸ்ரமம்'. அது -எழுதப்பட்டு, இப்போதுதான்
நிரைகள் விமர்சனாஸ்ரமத்துடன்
mil Writing (Thought' 72).
ஜன - பிப் 74). டும் (கொல்லிப்பாவை, அக் 7 6) கொ-3, 1978). க் 78). ச- 6, 1978). மத மரபும் (கொ - 8, 1979).
979). 579). - (கொ-10, 1980). மார்ச் 81). - (படிமம், 81 ச தமிழின் நவீ
லம் (லயம்-6, ஏப் 86).
பிரம்மமும் (ல-7, செப் 86).
தத்துவப்போலிகள்
ள் (கல்குதிரை - 1, 1989).
ஹிட்லரிசமும் (க.கு-2, 1989) நம் : நீதியியலின் பரிமாணங்கள்
+, பார்வை பேட்டிகள் மற்றும் லயம் 10, 11, 12 இதழ்ப்
ந்து படித்து வந்திருக்கும் வாச தமிழ்ச் சிறுபத்திரிக்கை உலகை ன்ன காரணம் என்று. ஆனால் தனக்கும் தெளிவில்லாமல் வாச . ரம் வெ.சா.வை எதிர்த்து எழுதி த்தன என்று. இந்த நான்தானி க்கும் .,
கால சுப்ரமணியம்
பதிப்பாசிரியர்

Page 7
பின்
இந்தக் கட்டுரை எழுதப்ப ஓடிவிட்டன. 'யாத்ரா', பத்தி தொடர்ச்சியாகச் செய்துவந்த . கூறுவதாக எழுதப்பட்டது இ எழுத்தின் இயக்கப் பின்னணி மற் தவறான திசையோட்டம் யாவு உள்ளன இங்கே. இவற்றுடன் 6 முறைகளையும் சுயப்பிரதானப் . காட்டுகிறது. அவர் விமர்சகரு கூட அல்லர் என்பதை இவ்விவா வரை, ஒருவித தார்மீகத்தன்மை வந்திருக்கிறது. 'எழுத்து' பத்ரிக் அவரது இந்த இயக்கம் பெருவ மரபுகளும், தலைசிறந்த நவீக கண்டு கிளர்ந்த ஒன்று. இது வெளிப்படுத்திய, குணத்தின் இன் விடமிருந்து பிறந்தது. 'எழுத்து கம் செயல்பட முடியாதவாறு, ( கொண்டிருந்த அசோகமித்திரன் முதலியோரால் 1970 வாக்கில் வாய்ப்பூட்டு போடப்பட்டது. - எழுதாமலிருந்த எனது உதவி 1971 வாக்கில் நாடினார். நா பத்திரிக்கையில் தமிழ் நவீன எ பிரச்னையை முன்வைத்து ஆங்கில வெ.சா.வுக்கு இடப்பட்ட வாய். டர்ந்து தமிழில் 'கோணல்கள்' எ வெ.சா. தொடர்ந்து செயல்பட கும்பலையே எனக்கு எதிராக கெ தார்மீகமாக சேவை உணர்வுடன் நான் எதிர்பார்த்தது தவறாயி

எணி
பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் ரிக்கையில் வெங்கட்சாமிநாதன் கருத்துலக மோசடிகளுக்கு பதில் ந்தக் கட்டுரை. அவருடைய ற்றும் அவரது ஆழமற்ற தன்மை. ம் வெளியே கொண்டு வரப்பட்டு தொடர்புள்ள அவருடைய செயல் போக்கையும் கட்டுரை கோடிட்டு மல்லர், நேர்மையான வாசகர் தம் காட்டும். இருந்தும் 1974 ம அவரிடமிருந்து வெளிப்பட்டு ககையின் பக்கங்களில் ஆரம்பித்த சாரிப் பத்திரிக்கைகளும் பண்டித ன எழுத்தியலை பகிஷ்கரித்தது க.நா. சுப்ரமணியம், ஏற்கனவே எனொரு வடிவமாகவே வெ.சா. * வைத் தொடர்ந்து இந்த இயக் பெருவாரிப் பத்திரிக்கை மோகம் , சா.கந்தசாமி, ஞானக்கூத்தன் -'கசடதபற' மூலம் வெ.சா.க்கு எழுத்து' வில் ஆரம்பித்து பிறகு யையும் ஆதரவையும் வெ.சா. னும் THOUGHT என்ற டில்லி எழுத்தியல் சம்பந்தப்பட்ட இந்தப் லத்தில் எழுதினேன். உடனேயே ப்பூட்டு சிதறி வீழ்கிறது. தொ என்ற கட்டுரையும் எழுதினேன். - வகை செய்தேன்.. இது ஒரு சயல்பட வைத்தது. தொடர்ந்து ன் செயல்படுவார் வெ.சா. என்று மறு. முதலில் சுயபிரதானமும்,

Page 8
இதன் தொடர்ச்சியாக இதனை | மோசடியும், இந்த அம்சங்களை தான் வெ.சா. விடம் மேலோங்க தனங்களை விமர்சித்த என் மீது சு தொடங்கினார். ஏற்கனவே ' விபரித்துள்ளேன். இதன் சரித்திர மீட்டுக் கூறுகிறது. வெ.சா.வின் என்னால் விமர்சிக்கப்பட்டபோது பேட்டியில் தொட்டுத் தொடருவத ஏற்கெனவே, பத்தாண்டுகளுக்கு பதில் ஆகவும் நிற்கிறது 'விமா
“கசடதபற' என்ற பத்திரி சி.சு.செல்லப்பா நடத்திய தீவு கத்தை இரண்டாம்பட்சமாக்க 2 மட்டுமே செயல்பட்ட ஒன்று. தான் உண்டு. 'எழுத்து' வில் கருத்துலக மோசடி இருந்திருந் இயக்கமாக செயல்படுதல். 'க. 'எழுத்து' வின் மதிப்பீட்டுத் தளத் 'எழுத்து' வின் தரத்தைவிட மே. கும்பல் பலத்தின் மூலம் ஸ்தாப் கிறது. சி.சு.செ. யின் 'இலக் பதிலாக 'கசடதபற'விலேயே ந 'கசடதபற' சார்ந்த (ஞா.கூ.. டே என்று ஏற்பதில்லை என்று எழுதி தில் இத்தகைய ஓர்மை வெளிப்ப காட்டுகிறது 'விமர்சனாஸ்ரமம் இலக்கிய சுரணையின்மை, பாம வாகனமாக வெளிவந்த கசடதப
னை, சி. மணி (மாலி) உடன் ே தமிழ் கவிதை சரித்திரத்தில் கேட் மதிப்புரைப் பகுதியில் ஞானரத இது வெ.சா.வின் இலக்கியப் ! தமிழ் கவிதை சரித்திரம் பற்றி செய்கிறது.
'விமர்சனாஸ்ரமம்', என்ற பட்டு என் விமர்சனத்துக்கு பதில்

பாதுகாக்கவேண்டிய கருத்துலக ரக் கொண்ட பார்பனீயவாதமும் த் துவங்கின. அவரது போலித் விஷப்பல் பிரயோகமும் பண்ணத் விமர்சன ஊழல்கள்' ல் இதனை த் தொடரை 'விமர்சனாஸ்ரமம்' மேற்படி இயக்கம் ஏற்கெனவே பம் அக்டோபர் - 95 சுபமங்களா நனால் வெ.சா. பேட்டிக்கு நான் 5 முன் எழுதிய முன்னுணர்வுப் ர்சனாஸ்ரமம்' கட்டுரை.
கை, 'எழுத்து' பத்திரிகையில் விர இலக்கிய மதீப்பீட்டுக் இயக் வேண்டும் என்ற முனைப்புடன் இதை அது செய்ய ஒரே வழி ஏதும் மதிப்பீட்டுக் கோளாறு, தால் அவற்றைச் சுட்டிக்காட்டும் சடதபற' செய்தது இதை அல்ல. தைவிடக் கீழான படைப்புகளை லானவை என்று சகட்டுமேனிக்கு பிக்கவே 'கசடதபற முயன்றிருக் -கிய விசாரம்' பிரசுரத்துக்குப் பான் எழுதிய ஒரு மதிப்புரையில், பான்ற) வர்களை நான் கவிஞர் யுள்ளேன். வெ.சாவின் இயக்கத் ட்ட சரித்திரமே இல்லை என்று F. உண்மையில், சமூக வக்ரம், மர பார்ப்பனீயம் ஆகியவற்றுக்கு ற எழுத்தாளரான ஞானக்கூத்த சேர்த்து இவர்களது குரல்போல் டதே இல்லை என 'நடை'- 6 ன் 5ம் பற்றி எழுதியவர் வெ.சா. பொறுப்பின்மையை மட்டுமல்ல ய அறிவீனத்தையும் பிரகடனம்
கட்டுரை என்னால் விமர்சிக்கப் ல் தர இயலாத நிலையில் உள்ள

Page 9
வெ.சா.வின் கருத்துக்களைப் விமர்சனாஸ்ரமம் பிரசுரிக்கப்ப 'லயம்' ஆசிரியர் குறிப்பிட்டார் பட்டதும் தான் இறந்து விட்ட படுக்கும். வெ.சா. வைப் போ கள்தாம். இதனை 'லயம்' த நெளிவெடுத்து ஆடியிருக்கிறார் -'சுபமங்களா' அக்டோபர் 19
இப் பேட்டியில் வெ.சா. த தமது சுயமே என்பதன் அபத், தில்லை. இன்றைய எந்தக் கு ராலும் ஒப்புக் கொள்ளமுடியா. விமர்சனமுறை பற்றி கால சுப்ர முன்னுரையில் கூறியுள்ளதை திரும்பிப் பார்த்து விசாரித்து அற வெளியீட்டியலில் 'சுயம்' பற்றி thing as original thinking' என் வெ.சா.வின் விமர்சனப் பார்வை முறையை ஆவேச வடிவுக்குக் - இது 'விமர்சனாஸ்ரமம்' ஆர. பட்டுள்ளது. அவரது கோளாறு தாம் அவரது சுயம்.
'நடை' 6-ன் மதிப்புரை ப தள்ளிவிட்டு பின்பு அவராலும் டடிப்புச் செய்யப்பட்டதை இப் 6 பின்னாட்களில் எனது கருத்தை 'நடை' கருத்துக்கு, முற்று முரண யுள்ளிருந்து' என்ற கட்டுரையி. விட்டது. 'கண்ணாடியுள்ளிருந் தராதர மதிப்பீடு எதுவும் கொ பேச்சில் குறிப்பிட்டபோது, கத் செய்தறியாத வெ.சா தாம் இந்து செய்து காட்டப் போவதாக எ துக்கு மேல் எதையும் எழுதலே கவிதைகளைப் பற்றி அவரால் ம கருதியதாக மேற்படி 'சு.ம.

பற்றியது என்றும், இப்போது படுவது அதிகபட்சம் என்றும் 5. ஒருவகைப் பாம்பு அடிக்கப் தாகக் காட்டுவதற்காக புரண்டு ன்ற பேர்வழிகள் இத்தகையவர் ஆசிரியர் உணரும்படி மீண்டும் பிரஸ்தாப விமர்சனாஸ்ரமவாதி 95 இதழில் .
எமது விமர்சனத்தின் ஆதாரம் தத்தை நான் காட்ட வேண்டிய ழுவைச் சேர்ந்த தீவிர எழுத்தாள தது இது. இவ்விடத்தில் எனது மணியம் "தமிழின் நவீனத்துவம்: நினைவுறுத்தலாம். தன்னைத் றியும் பண்பு இல்லாதவர்கள்தாம் பேசுவார்கள்.. There is no such கிறார் ஜே. 'கிருஷ்ணமூர்த்தி.
க நா சுப்ரமணியத்தின் அணுகு கொண்டு வந்த ஒன்றுதான். ம்பத்திலேயே கோடி காட்டப் றுகள் என்று நான் காட்டுகிறவை
பகுதியில் ஞா.கூ.வை புகழ்ந்து அவரது கும்பலினாலும் இருட் பேட்டியில் அவர் மறந்துவிட்டார். த இரவல் பெற்று முந்திய தமது எாக ஞா கூ. பற்றி 'கண்ணாடி ல் 'கத்தி' யது அவருக்கு மறந்து து' கட்டுரையில் கவிதைகளின் ஈய்யப்படாமையை நான் நேர்ப் இதுவதைத் தவிர வேறெதையும் த தராதர மதிப்பீட்டை பின்னாடி னக்கு 'தம்' பிடித்துக் காட்டிய வ இல்லை. இந்நிலையில் எனது ட்டுமே எழுதமுடியும் என்று நான் -- இதழில் கூறுகிறார். அவர்

Page 10
'எழுத்து' வில் வந்த கவிதைகள் என்பதை நேர்ப் பரீட்சை ஒன் நூல் படிப்புப் பழக்கத்தைக் க பேப்பர் ரீடராகவே அவர் தே 'அற்ற விதத்தில் அவர் எழுதிய பெருமளவுக்கு என்னிடமிருந்து விஷயத்தில் ரமணீ (கால சுப்ர பெற்றுள்ளன. இவை எதுவும் ஆனால் ஞா.கூ., அ.மி., சா. அவருக்கு இருட்டடிப்புச் செய்தி களின் கவனத்திற்கு கொண்டு நிகழ்ச்சி' (ஃபினோமினன்) என அடி நாக்கில் இன்னும் இனிக்கிற மதிப்பீட்டை ஏய்க்கும் விதமாக சி துவங்கிய மேற்படி கும்பலை . மாக இருந்த அளவில் அவர் உ ஆகவே இருந்தார். ஆனால் இப் அற்ற விதத்தில் அவரே செயல் என்ஸைக்ளோபீடியாவில் சிகரம் வலை, ஒட்டடை எல்லாத்தையு போட்டு பிரசுரிக்க வைத்ததாக இந்த ஃபினோமினன் கழுதை தே மாக அவர் அன்று இருந்ததுக் மினன் என்றேனோ அந்த இய தேர்வு இது. இவ்விதம் தராத மாக இந்த என்ஸைக்ளோபீடி செய்ததுக்காக அவரை மகா எழவாகவோ காண வேண்டும் பிரசண்டமாக 'பராக்' சொல் போன்றவன் இந்த மாதிரி கே டால் என்னுடன் சேர்த்துத் தின பையையும் திணித்த கையை வெறும் ஜ்வாலை ஆகவே நிற் இன்னும் வெ.சா.வுக்கு சித்திய
எனது கட்டுரைகளினால் க வெ.சா .. ஆனால் இந்த கருத் அற்ற ஸ்தாபன உலகம் ஒன்ற

ளையே சரிவரப் படித்தவரல்லர் றன் மூலம் அறிந்திருக்கிறேன். கூட இழந்துவிட்ட ஒரு நியூஸ் தய்ந்திருக்கிறார். விபரஞானம் வை இதற்கு சாட்சியம். இவை ம் உ.வே.சா., கி.வா.ஜ., மணியம்) இடமிருந்தும் பதில் - வெ.சா.வுக்கு நினைவில்லை. க. முதலிய 'கசடதபற' க்கள் 5போது அவரை இலக்கியவாதி வருவதற்காக அவர் ஒரு 'பெரு எறு நான் கூறியது அவருடைய "து. அந்த சமயத்தில் இலக்கிய சிறுபத்திரிகை சாதனத்தை திருகத். அவர் இனம் காட்டுவதில் தீவிர அப்போது ஒரு ஃபினோமினன் போது தராதர மதிப்பீடு எதுவும் லபடும் நிலை - அதிலும் ஏதோ -, பாதாளம் , பொந்து, சிலந்தி நம் ஒரே கோணிப் பைக்குள் தாம் - பீற்றிக் கொள்ளும் அளவுக்கு தய்ந்திருக்கிறது. எவ்வித இயக்க காக அவரை நான் ஃபினோபி பக்கத்தை அவரே நிர்மூலமாக்கிய கரம், மதிப்பீடு எதும் அற்றவித பா கோணிப்பைத் திணிப்பைச்
தியாகமூர்த்தியாகவோ . என்ன. ம் என தமக்கு தாமே சண்டப் எகிறார் சு.ம.வில் என்னைப் ாணிப்பைகளுக்குள் அமுக்கப்பட் சிக்கப்பட்டதுகளையும் கோணிப் யும் பஸ்மீகரம் பண்ணிவிட்டு பான் என்கிற மதிபீட்டுணர்வு பாகவில்லை. !
அ - 4, ருத்துலகில் சிதறடிக்கப்பட்டவர் துலகை அவதானிக்கும் சிரத்தை றில் அவர் விமர்சகர்' என்ற

Page 11
பட்டை நாம் வேஷத்துக்காக ! இந்த ஸ்தாபன உலகம் வெறு ஒரு யந்திர அமைப்பு - கருத்து செயல்பட முடியாத வகையான இன்னும் நம்மிடையே உள்ளது யை கருத்தியக்க அடிப்படையில் வெ.சா. இந்த ஸ்தாபன யந்திரம் ஏய்த்து அதன் கேந்திரத்தில் த முயற்சியாகத்தான் அவரது என் கவலையை நாம் காணவேண்டு தில் அவர் இதில் செயல்பட்டமை செய்துவிட்டு அது பற்றி அருவரு . போது இது, ஆபாஸ்க் கே இந்த. ஆபாஸத்தை நாம் கும்பு இவ்வித ஆபாஸமாகாது. 'கெ என் விமர்சன இயக்கம் ஒரு க சில வசவுகள்'' என்ற கட்டுரை ராமானுஜமிடம், 'பிரேமிளுக்கு பேசுகிறீர்கள்?'' என்று கேட்ட கள் தமது ரசனைக்கும் கல்லூரி வதாக என்.பி. ரா. கூறியதும் .ெ ''ஃபட், யூ ஆர் ஏ பிராமின், நாட் ஏ பிராமின், '' கொல்லிப். அதை நடத்தியவர் - ராஜமார்த் ராமானுஜம் தெரிவித்த இந்த வி சில வசவுகள்'' என்ற கட்டுரை நான் அனுப்பியபோது, என் உண்மையை ராஜமார்த்தாண்ட அதனைப் பிரசுரித்தார். இதன் ஜாதி வெறி பிடித்த பாமரப் பார் திட்டவட்டமான கருத்து. இவ இரண்டாண்டுகளுக்கு முன்புகூம் என்ற இவரது பேச்சின் பிரசுர (ப அலங்கோலமாக வெளிப்பட்டு மி. சிறப்பிதழில் விமர்சிக்கப்பட்டுள்ள சொல்கிறார் தமக்கு ஜாதி, மதப்பு ஒவ்வொரு கோணல் வாதமும்,

மட்டும் தொடர்ந்து ஜீவிக்கிறார். ம் புள்ளி விபரத்தை மீறமுடியாத லகின் மின் ஓட்டத்தை ஏற்று எ ஸ்பிரிங் சிஸ்டமாகவே இது -: கருத்துலகில் தமது பிரதிமை ல் மீண்டும் ஸ்தாபிக்க இயலாத த்தின் மூலம் கருத்தோட்டத்தை 5மக்கு இமேஜ் பண்ணச் செய்த ஸைக்ளோப்பீடியா கோணிப்பை ம்.. தராதரக் குணமற்ற விதத் மக்கு முக்ய காரணம் இதுதான். க்கத்தக்க சுயதம்பட்டம் போடும் =ாலத்தில் 2 அம்பலப்படுகிறது. டோணுமாம். 'சேவை' எதுவும் ால்லிபாவை' யில் தீவிரமடைந்த டுமையை' எட்டியது, ''மேலும் யில்தான், மதுரையில் என்.பி. . ரெஸ்பெக்ட் கொடுத்து ஏன் ரர் வெ.சா. எனது விமர்சனங் 7 விரிவுரைப் பணிக்கும் உதவு வ.சா. உதிர்த்த மகா வாக்கியம் ஐ ஆம் ஏ பிராமின், ஹீ இஸ் பாவையின் ஆசிரியராக இருந்து தாண்டன். எனக்கு என்.பி. "பரத்தை உள்ளடக்கி, ''மேலும் யை எழுதி கொல்லிப்பாவைக்கு -.பி. ராமானுஜத்திடம் இதன் டன் - விசாரித்தறிந்த பின்பே
பின்னணியில் வெ.சா. ஒரு ரப்பன மெளடீகன் என்பது என் பருடைய இதே மனோபாவம் - 'எஸ். வையாபுரிப்பிள்ளை' புதிய நம்பிக்கை இதழ்) வடிவில் கக் கடுமையாக என்னால் மீறல் து. ஆனால் சு. ம , பேட்டியில் பார்வை இல்லை என்று. அவரது சமூக விரோதப் பார்வையும்;

Page 12
விபரஞானமற்ற பாமரத்தனமா படையாகவோ, கிசு கிசு லெவ கின்றன. ஜாதி மட்டுமன்றி ப படுவதனை 'எஸ்.வை.' கட்டு கிறோம். ஆரியக் கடவுளை தமிழர்கள் பின்பற்றுவதாக அ. மற்ற பாமரப் பாப்பாரப் பிதற் இக் கட்டுரை இதற்குரிய கீழ் பட்டு நுட்பமான வாமச்சா சரித்திரம் வரை மேலேறி பேட்டியில் பதில் பெறுகிறது. பணியை அபாரமாக இடது. பாராட்டிக் கொண்டிருக்கின்ற. ''பெர்ஸனல் தாக்குதல்'' என்று 'யாத்ரா' ஆரம்ப வருஷ இத பிராண்டிய உலகமகா பெர்சன யடியாக அமுக்கிவிட்டார். ஞா. அவர் இரவல் வாங்கியதை 'கிறுக்கு' என்று ஸ்தாபிப்பதுக் களை அர்பணித்ததுடன் இதன் ஒப்புக் கொண்டது போதாது அந்த நாசூக் தனத்தை சு.ரா. கூறும் அளவுக்கு அவர் போன, அலெக்ஸாண்டராக்கும், நெப் ணையில் சி. மோஹன்...! வெளியான யாத்ரா இதழ்ககை மணிகளே வெளியில் காட்ட ெ ஒளித்து வைத்திருப்பதாக அவ்வி வர்கள் சொல்கிறார்கள்.
ஜாதி மத வேறுபாடு தமக் அவர் நிற்கவில்லை. அவை அ விளைவாக அவரிடமிருந்து பிறக் கிற என்னிடம் தான் ஜாதி மத் வெ.சா. கூறுகிறார். ஆழ்ந்தக் மானை நோக்கி அவனால் கு ஒருவன் ஆற்றாமையில் நீத கூச்சலிடும் குரலே கேட்கிறது

ன வைதீகப் பிதற்றலும் வெளிப் லிலோ பிறந்து கொண்டே இருக் மத விஷயத்திலும் இது செயல் திரை ஈறாக அவரிடம் காண் ரையும் கோவில் முறையையும் தில் கூறியுள்ளமை விபரஞான ற்றல் அல்லாமல் வேறென்ன? கத்தரத்திலிருந்து கல்லி எடுக்கப் ரம்,- கண்ணகியம், கடவுளர் ய தளத்திலேயே என் மீறல்
இந்த வகை மோதலில். என் சாரியினர் ஈறாக சிலாகித்துப் னர். ஆனால் இந்தப் பணியை , சு.ம.வில் வெ.சா. கூறுகிறார். ழ்களில் அவர் என் மீது பாய்ந்து எல் தாக்குதலை வெ.சா. ஒரே ச. கூ. விஷயத்தில் என்கருத்தை நான் குறிப்பிட்டதும் என்னை காக ஒன்றுக்கு மேற்பட்ட இதழ் னை சுந்தரராமசாமி நாசூக் ஆக து என்றும் கத்தியவர் வெ.சா. வின் பயங்கொள்ளித்தனம் என்று தும், உடனே சு.ரா. ஒரு மகா போலியனாக்கும்'' என்ற தோர அடேங்கப்பாவான இதெல்லாம் ள வெ.சா., சு.ரா. பக்தசிகா வட்கி தங்கள் லெட்ரீன்களுக்குள் டெங்களில் ஒண்ணுக்குப் போன
க்கு இல்லை என்று கூறுவதுடன் வரிடம் செயல்படும்போது அதன் க்கும் விபர மோசடிகளை திருத்து ' . த வேறுபாடு உண்டு என்றும் , கன்ற நீதி இயலைப் பயிலும் நீதி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட பாண்டா குற்றவாளி?'' என்று இவ்விடத்தில். என் எழுத்து,

Page 13
7ே1 1 1 1 8..!" செயல் ஆகியவற்றில் எங்கே ஜாதி என்று வெ.சா. காட்ட வேண்டி. ஏற்பட்டிருக்கிறது - இதை, உல நிலைக்குப் போய்விட்ட அவருக்
என் எழுத்துகளுள் , முதல் யான ' சொல்லும் நடையும்', தொகுப்பில் தமிழின் நவீனத்து டதுடன், புதிய பார்வைப் பகுதி 'தமிழின் நவீனத்துவம்' கட்டு ை நடையும்' மின் அதே பார்வைக வாக்கங்களுடன். பழைய கட்டுன படவில்லை. மற்றபடி, 'தமிழில் உள்ள என் 'எழுத்து' கட்டுரை கங்கே எடிட் செய்து தொகுத்து ( வாசகருடைய சுரணையையும், முன்வைத்து செய்யப்பட்ட பணி. பகுதிகளை நீக்குவது அவசியம் உதவியும் கால் சுப்ரமணியத்தின் கட்டுரைகள் செட்டாக, கலையு என்பதை மீறி, என் பார்வைகள் முயன்ற வேலை அல்ல இது. பிரசுரத்தில் உள்ளபடியே'' தமது வெ.சா. வின் நோக்கம் எப்போ அல்ல என்பதுக்குதான் இது ப பீற்றல் சாட்சியமாகிறது. இந். மூடி மறைக்க முயல்கிற அவரது ! பீற்றல் வழியாக தனது ஓணான் கிறது. அது இது: அவரைப் ே வர்களுக்கும் விமர்சன ஆசீர்வாத விட்டால் ஆசீர்வாதம் பெற்றால் செம்மையை உத்தேசித்து கட் அந்தக் காட்டுமிராண்டி வேலை முடியாது... இருந்தும், அவருக்கு களங்கள், இவ் ஒப்பீட்டைச் செய்
தந்திருக்கின்றன.
தம்முடன் பழகுகிறவர்களுக் கெஞ்சுகிறவர்களுக்கும் இலக்கிய

7 மதவெறிகள் வெளிப்பட்டுள்ளன ய பயங்கரப் பொறுப்பு அவருக்கு னரக்கூடிய அறிவுசக்தி பாமரத் க்கு இல்லை...
'எழுத்து' பத்திரிக்கை கட்டுரை பின்னாடி 1981-ன் 'படிமம் பவம்' என்று சுருக்கித் தரப்பட் களையும் அது கொண்டுள்ளது. ரயின் முதல் பகுதி, 'சொல்லும் களையே வெளியிடுகிறது தெளி மரயின் பார்வை எதுவும் மாற்றப் ன் நவீனத்துவம்' என்ற நூலில் களை கால சுப்ரமணியம் அங் வெளியிட்டுள்ளார். இதெல்லாம் -அறிவார்த்தத் தேவையையும் -- 'வச வச' என்று தொனிக்கும் - என்ற என் நோக்கமும் என் - பணியின் பிண்ணனியாகும், ருவங்களாக இருக்கவேண்டும் ளைத் திருக்கவோ, மாற்றவோ
அச்சுப்பிழை உட்பட முதல் கட்டுரைகளை வெளியிட்டுள்ள துமே வெளியீட்டுச் செம்மை ற்றிய அவரது சு. ம. பேட்டியின் த பீற்றல் கத்தையினால் அவர் இயக்கத்தைப்பற்றிய உண்மை, ன் தலையை வெளியே காட்டு போய்ப் பார்த்து 'பேசு' கிற -ம் தருவார். இப்படிச் செய்யா வனுக்கே சாபம் போடுவார். டுரைகளைச் சுருக்குவதற்கும் க்கும் இடையே ஒப்பீடு செய்ய த இப்போது கிடைத்திருக்கிற யக்கூடிய மமதையை அவருக்கு
கும், இதைவிட, தம்மிடம் வந்து
ஆசீர்வாதம் தரும் வெ.சா.

Page 14
இவர்களுடன் ஏற்படும் உறவுகள் என்பார். பிறகு இதற்கு விளக் முந்தியதையும் பிந்தியதையும் த இது இலக்கியம், விமர்சனம் எ மல்ல. தகுதியற்றவர்களின் அதி பூசாரீயத்தையே பிரதிபலிக்கிற. கோணத்தில் ஆராயப்படவேண்ட பெரிய ஒரு இலக்கிய மதிப்பீட்டு சுபமங்களா, இந்தியா டுடே (த பத்திரிகைகளின் கேந்திரப் பாது இது என்றால், இந்தியாவில்தான செதுக்கப்பட்ட கற்கள். பால் நினைவுக்குக் கொண்டு வரலாம்
எனது இயக்கம் இவ்வித (பு 1972- ஜூலை இதழ் 'கசடதப் 'பார்வை' பற்றி நான் பாதகமா போது என் கோணம் விமர்சன பூசாரீயம் அல்ல. எனது விம கொள்ளாமல் மேற்படி சமயத்தி வெளியிட்ட 'இலக்கிய விசாரம் ' இலக்கிய விசாரம்' என்ற தன கசடதபறவில் எழுதிய போதும் சி.சு.செ, நான் கசடதபறவுக்கு மாதிரி குற்றம் சாட்டியதுக்கு சார்ந்த கவிஞர்களை நான் கவி என்று எழுதியுள்ளேன். இதுத சூழலைப் பேணும் இயக் தெரியாத வெ.சா. தமது பூசாரீய 'சூழலை உருவாக்கும்' வேலை தாம். இவரின் இலக்கிய விம பிள்ளையார் பால் குடித்த வேறுபாடும் இல்லை.
'சூழலை உருவாக்கும்' அவதி 'எழுத்து' வில் ஆரம்பிக்கப்பட்ட டிக்கப்பட்டது மட்டுமின்றி, ஸ்த் ஸைக்ளோபீடியாவில் இந்த ம முத்திரை குத்தும் கிளார்க் புரு

ர் மாறுபட்டால் 'பிடிசாபம்' கமாக சூழலை உருவாக்கவே தாம். செய்ததாக சாதிப்பார். எதையும் பிரதிபலிக்கும் விஷய திகாரத்தைக் காட்டுகிற இந்திய து. இது சமூக மனோவியல் டிய ஒரு 'கேஸ்' தானே அன்றி ப் பிரச்னை அல்ல." இருந்தும் தமிழ்) போன்ற பெரு வாரிப் அகாப்புடன் எப்படி நடக்கிறது னே சமீபத்தில் பிள்ளையாராகச் குடித்தன என்பதை நாம்
முரண்களைக் கொண்டிருந்ததா? ற' வில் சி.சு.செல்லப்பாவின் க, கிண்டல் தொனியில் எழுதிய ம் தானே அன்றி வெ.சா., வின் பர்சனக் கோணத்தைப் புரிந்து தில் என்னைத் தாக்கி சி.சு.செ. ' பிரசுரத்துக்கு நான் பதிலாக் ஒலப்பில் செப்டம்பர் '72 இதழ் என் கோணம் விமர்சனம் தான். 'கட்சி மாறியவன்' என்கிற பதிலாக அதில், 'கசடதபற' ஞர்களாக ஒப்புக்கொள்வதில்லை தான் மதிப்பீட்டியக்கம். இது கம். சூழலைப் பாம் பேணவே 1 ஆசீர்வாதம், சாபம் ஆகியவை
என்று சாதிக்க முயன்ற ஒருவர் வசன இயக்கத்துக்கும் கல்லுப் புரளிக்கும் இடையே எதுவித
நாரப் புருஷரான வெ.சா.வினால்
தர மதிப்பீட்டு இயக்கம் பாழ தாபன உறவு மூலம் அவர் என் - திப்பீட்டுச் சீரழிவுக்கு அரசாங்க ஷராகவும் ஆகியுள்ளார். அவர்

Page 15
கொடுத்துள்ள 'லிஸ்ட்' டில் எழு பெற்றோர் இன்னின்னார் என் போதே அவருக்கு பயத்தில் வ வழக்கமான பீற்றல் சுயதம்பட் கிறது சூழலைப் பேணுவதே பேணலை மட்டுமின்றி உருவாக சுப்ரமணியமும் செய்துள்ளமை 6ெ வருகிறது. இதை நான் இங்கே வெ.சா.வின் ஆபாஸ மான பீ பதிலாகத்தான், இவ்விருவரின் குறிப்பிடத்தக்க பெயர்கள் உள் வருமே ஞா.கூ., சா.க. 'கசடத் கள். இவர்களுடைய பெயர்கள் இவர்களுள் ஒரு கௌதம சித்த எத்தனை சா, கந்தசாமிகளின கோபுல்ஸ்ரீயின் அநாயசமான - தன் தோப்புக்கரணம் போட : கோணங்கிவரை இந்த வட்டத் சிலரையும் இவ்விதம் ஞா.கூ,, பிட்டால்கூட மேலுள்ளபடிதான் என்று குறிப்பிடாதவரை அது கு இருக்க, என் பெயரைக் குறிப்பு கட்டுரையை எழுதியிருந்தால் த கொண்டவராவார்: அவர் உ! விஷயம் இது. . இதில் போய் | கிறது? எனவே என் பெயர் : இருப்பதுக்கு பயந்து செய்யப்பட் தர்மகைங்கர்யம் அல்ல. இரு பெயரை ஏன் குப்பைக்கூளங்கள் போட்டாய் என்று கேட்கிறேன் தராதர ரீதியாக நான் கணிக்கப் பின்னணி மதிப்பீட்டுப் பேணல்
தமிழில் வாழை வளராது, என்று பிரலாபித்த வெ.சா. , தோட்டத்துக்குள் புகுந்து அல வேலையைத்தான் செய்து வந்தி யினால், அவர் சம்பந்தப்பட்ட

தியுள்ள கட்டுரைகளில் இடம் று சு. ம. பேட்டியில் தெரிவிக்கும் எய்குள றல் ஒருபுறமும் அவரது டம் மறுபுறமும் ஆகத்தான் கேட் - முதல்பட்ச வேலை. இந்தப் க்கலைக்கூட பிரேமிளும், கால வளியே தெரியாமல் தான் இருந்து
குறிப்பிடுவதற்குக் காரணம்கூட ற்றலுக்கும் நாக்குளறலுக்கும் - சூழல் விளைவித்தவை என்று ளன. இவர்களுள் ஒவ்வொரு 5பற' கும்பலை மீறிய எழுத்தா வெ.சா. லிஸ்டில் உள்ளனவா? தார்த்தனின் எழுத்து வீச்சுக்கு Tலும் ஈடுகட்டமுடியாது. ஒரு கவித்வத்துக்கு முன் ஞானக்கூத் வேண்டும். தேவதேவனிலிருந்து துக்கு வெளியே பிறந்து வளர்ந்த - சா.க. வகையறாக்களுடன் ஒப் - ஆகும். என் பெயரை பிரேமிள் றிப்பிடவில்லை என்பது ஒருபுறம் விடாமல் அவர் அந்த ஸ்தாபனக் 5ம்மைத்தாமே கழுவில் ஏற்றிக் ட்பட எல்லாருக்கும் தெரிந்த பீற்றிக் கொள்ள என்ன இருக் குறிப்பிடப்பட்டது குறிப்பிடாமல் டதுதானே அன்றி வெ.சா.வின் இந்தும் இப்போது நான் என் ளோடு கூட்டி கோணிப்பைக்குள் 5. அதாவது எனது நோக்கம் பட வேண்டும் என்பதே. இதன்
மட்டும் தான்.
ஏனெனில் தமிழ் ஒரு பாலை தமிழியலின் மதீப்பீட்டு வாழைத் தை அழிக்கும் காட்டுமிராண்டி பிருக்கிறார். அவரது தொடர் பத்திரிக்கைகளில், ஒரு படைப்

Page 16
பாளியும் பிறந்ததில்லை, அ
தபற' கும்பலை விமர்சிக்க என களை விமர்சிக்க வேண்டி வந் அவரது ஊக்கத்தால் விளைந்த டியலை இன்றுவரை சீரழிப்ப கிறவை பிரசுரத்துக்கே லாயக்க வெ.சா. உருவாக்கிய சூழல். வேண்டிய அழுத்தம் அவருக்கு முன்வந்த கடமையுணர்வுக்காக ஃபினோமினன் என்றேன். இ கண்டார்கள். இது வெளிவந்த கிளார்க் புருஷ்த்வத்தைப் பெ
இருக்கலாம்) வரும் அவரால் ந குரங்கு என்றும் தாக்கப்பட்ட பரிபாஷை வடிவாகக் கண்டு 'கிறுக்கு' என்பது சிவபெருமா வர்க்கத்தின், இங்கே நவீன தகைய நிலையில் உள்ள உள்ள என்றால் அவருக்கு இன்றும்
சுபமங்களா பேட்டியில் த எதிர்கொள்ளவில்லை என்ற 6 பெரிய ஒரு பிரமை பிடித்த என்பது வியப்பு. இதையும் நா யில் தான் சேர்க்க வேண்டும். அவற்றுக்கு என் பதில் கட்டும் 'முன்னுரை'யில் அட்டவணை ! துலக வரலாறாக மாறி, சமீப மாயப்பன் (சதுக்கபூதம்- இரன ''வெங்கட்சாமிநாதனை வெட் ஸ்தாபிதம் பெற்றுள்ளது. இ மனோநிலை தமக்கு சாதகம் பெற்றுவிட்ட நிலை ஆகும். திடீரென ஆதரவான பெற்றே முதலிய அதிர்வுகளின் போது, பாவனா வடிவமான மனோநி ஹிஸ்டரி ஆக ஸ்டடி பண்ன தத்துவ சிகித்சையில் எனக்கு சென்று சாயி சமாதியை வெ

பரால் ஊக்குவிக்கப்பட்ட 'கசட சது இயக்க இரவல் தான்- அவர் தபோது - அவருக்கு உதவியது. 5 இவர்கள் போலிகள்; மதிப்பீட் வர்கள். ஞானக்கூத்தன் எழுது ற்றவை ஆ கிவிட்டன. இதுதான் - இதனை தாமே விமர்சிக்க ஏற்பட்டபோது, அதனைச் செய்ய - மட்டும்தான் அன்று அவரை தை இன்றுவரை ஒப்புவித்து (யார் Thought இதழை தமது ஸ்தாபன மக்கூட அவர் 'உபயோகித்து' என் ஒரு சமயம் கிறுக்கு என்றும் வன்.. அதாவது இதனை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். என். 'குரங்கு' என்பது மனித எழுத்தியலின் மூலகர்த்தா, இத் - ஒருவன் தம்மை ஃபினோமினன்
இனிக்காதா என்ன? எமது கருத்து எதையும் எவரும் வ.சா. வின் கூற்று எவ்வளவு மனோ நிலையைக் காட்டுகிறது ம் ஒரு 'கேஸ் ஹிஸ்டரி' வரிசை - வெ.சா.வின் கட்டுரைகளையும் ரைகளையும் கால் சுப்ரமணியம் இட்டுத் தந்துள்ளார். இது கருத் த்தில் ஆர்வ மிகுதியினால் இரா. ன்டாமிதழ் '95) ஈறாக நான் படித் தள்ளிய 'தாகக் கூறுமளவு தை உணரமுடியாத வெ.சா.வின் ான ஒரு கணத்தில் ஸ்தம்பிதம் - மானம் போதல், இளமையில் ார் போன்ற துணையை இழத்தல் ''இது நிகழவே இல்லை'' என்ற ைெல ஸ்தம்பிதம் இது. கேஸ் ன வேண்டிய விஷயம். மனோ 5 நம்பிக்கை இல்லை. ஷீரடி -சா. தரிசிப்பதுதான் சிரேஷ்டம்!
10

Page 17
விபரஞானமற்ற, தர்க்க கூ ச் ச ல ா க - வெளிவந்திரு. 'சுபமங்களா' வின் போலி இலக்கி துரையின் பேட்டியில் பிரேமிள் கிளுகிளுப்புடன் வெளிவந்திருக் ஜாதி மதம் பாராட்டுகிறதான இதில் ஒரு திட்டத்தின் புரைே தெரிகிறது. மதிப்பீட்டியக்கத்,ை திட்டம் அது. இதன் ஒரு அங் யாத ஒன்று. எனவே அதனை 'லயம் '- 'இதழ்களும், லயம் 4 இயக்கத்துக்கு களம் தருகிறவை. மோஸ்தர் இலக்கியப் பிரவேசத் வுக்கு அனுப்பப்படுகின்றன- மதிப் மூலையில்கூட இவை எப்போதுமே ராமசாமியின் ஆலோசனை, வெ
இந்தப் போக்கை நிர்ணயிக்கின் பிடியாவில் வெ.சா. பண்ணிய ே யத்தை அம்பலப்படுத்துகிறது. பகுதியில் கூட எனது இயக்கத் பத்திரிகை, கருத்துலகில் சிதறடி டனை தருவதற்காகவே என்னை குள் என் பெயரை வெ.சா, போட்
மீறல் சிறப்பிதழுக்கு எழுத அதுவரை ஆங்கிலத்தில் (காசு வெ.சா. திடீரென தமிழில் மீண் தமிழில் இப்போது பெரும் பத்திரி பண்ணி அதுக்கு 'காசு குடுக்கிறா தான். பிறப்பால் பிராமணரான பழைய அதே பார்ப்பனீயவாதக் செய்திருப்பதைக் கண்டு கொதித் அதையே சொல்ல என்ன திமிர் கூறியதை இங்கே பதிவு செய்வ வீராச்சாமியின் கொதிப்பே சு.ம போட்டோவுடன் குறிப்பிடுகிற .
யை பைசல் பண்ணிவிடும்; இல் நடித்துவிட்டு மீண்டும் விஷத்தை இவ்விதமாக எளிதில் சந்திக்க முடி 'புதிய ஆத்திச்சூடி' பிரகாரம் - *
அக்டேபர்-95 சென்னை.

ஓலை அற்ற, சுயபிரபாவக் க்கும் வெ.சா.வின் பேட்டி ய சிகரமாகும்! எஸ் பொன்னு T' கிறுக்கு என்பது சுபமங்கள கிறது. இப்போது பிரேமிள் இந்த சுபமங்கள குளுகுளு. பாட்டம் , வெளிப்படையாகவே த குழிதோண்டிப் புதைக்கும் மகம் பொது வாசகருக்குத் தெரி
ன இங்கே - தெரிவிக்கிறேன். வெளியீட்டு நூல்களும் எனது - இவை சுபமங்களாவின் நவீன தின் ஆரம்பத்திலிருந்தே சு.ம. பபுரைக்காக. 'வரப்பெற்றோம்' ம குறிப்பிடபட்டதில்லை. சுந்தர -- சா. தொடர்பு முதலியவை றன. இதுவே என்ஸைக்ஸோ கோணிப்பை வேலையின் ரகஸி - சு.ம. வின் 'வரப்பெற்றோம்' தை குறிப்பிட பயப்படுகிற ஒரு க்கப்பட்ட வெ.சா.வுக்கு ஜோ ஸக்ளேரப்பீடியா கோணிப்பைக் -ட விஷயத்தைப் பிரசுரிக்கிறது.
முடியாது என்று கூறிவிட்டு க்கு !?!) எழுதிக்கொண்டிருந்த டும் எழுத ஆரம்பித்ததுகூட கைள் சில மோஸ்தர் இலக்கியம் சங்க' என்ற காரணத்துக்காகத் வீராச்சாமி இந்த வெ.சா வின் 5 குரல் தமிழில் மறு பிரவேசம் த்து, என்னிடம், ''மீண்டும் ! என்ன தைரியம்!'', என்று இது என் கடமை. இந்த ஒரு .வில் வெ.சா. இளிச்சவாய்ப் அவரது ஜாதிமத பேதமின்மை தந்தும் செத்துப்போன மாதிரி இக் கக்க ஆரம்பிக்கிற பாம்பை டயாது. எனவேதான் பாரதியின்
நையப்புடை'
பிரேமிள்

Page 18
விமர்சன
'எழுத்து'விற்கு முன்பிருந் இலக்கியத்துறையின் வரட்சி ை வளத்துடன் தமிழை ஒப்பிட்டு கிறார். இதே வேலையை தெ சாமிநாதன். 'பாலையும் வாழை இவரது கட்டுரைகளின் மொத் லத்தின் மூலம் பிற நாட்டு நவீன விட்டுத் தமிழைத் திரும்பிப் பார் மேலோட்டமான முறையீட்டை சிறுபான்மையினரின் பிரதிநிதி விமர்சகராக நிலைமையின் கா ஆராய்ந்தவரல்லர். க. நா. சு காரர்களெனவும் ஜனரஞ்சக எ பொழுதுபோக்கு எழுத்தாளர் போன்று வெறும் அபிப்ராய அல்லாமல் வெ.சா. வும் எழுதி பக்கங்களில் இவை வெளிவந்த னபூர்வமாக எழுதியவர்களது : மேலோட்டப் பார்வைக்கு ஆத்தி 'எழுத்து'வின் பக்கங்களிலிருந்து புத்தக ரூபத்தில் தோன்றிய | பகுதிகளில் வேறு எழுத்தா கணிப்புகள், படைப்பின் உரு
பீடுகள் போன்ற பின்னணிகளை நிற்க வேண்டி உள்ளன.
வெ.சா.வின் கட்டுரை நூல் ஆத புகிற குறைபாடுகளை நிரம்ப குணத்தின் அடித்தளம், இல இருந்தால் போதுமானது என் கிறது என நினைக்கிறேன்.
இந்த மனோபாவத்தின் மு. தமான எல்லைக்கு இலக்கியப் | ளவராகவும் வெ. சா.வை, சிறு

1ாஸ்ரமம்
தே க. நா. சுப்ரமண்யம் தமிழ் யப்பற்றி வெளி நாட்டு இலக்கிய -- அவ்வப்போது எழுதி வந்திருக் எடர்ந்து செய்தவர் தாம் வெங்கட் ழயும்' என்ற நூலாக வெளிவந்த தமான இந்த முறையீடு, ஆங்கி எ இலக்கியங்களை அனுபவித்து ர்க்கும் ஒரு சிறுபான்மையினரின் -யே பிரதிபலிக்கிறது. அந்தச் - என்பதற்கு மேற்சென்று, ஒரு மரணங்களை வெங்கட்சாமிநாதன் ப்ரமண்யம் எப்படிப் பத்திரிக்கை எழுத்தாளர்களெனவும் வியாபார, களைக் கணித்தாரோ, அதே ப ரூபத்தில், விமர்சனபூர்வமாக வந்திருக்கிறார். 'எழுத்து'வின் 5போது அப்பத்திரிகையில் விமர்ச ஆய்வுகளின் பின்னணி, இவரது தரவாக நின்றதுண்டு. .. இன்று து தனித்து அவரது கட்டுரைகள் நிலையில், 'எழுத்து' வின் இதர ளர்கள் தந்த காரணபூர்வமான வமாகச் சாட்சியம் பேசும் மதிப் - இழந்து, தமது பலத்திலேயே இந்தத் துணையற்ற நிலையில் ாரம் தராமல் அபிப்ராயம் விளம் வும் வெளியிடுகிறது. இந்தக் க்கியப் பிடிவாதம் என்று ஒன்று Tற மனோபாவத்தையே காட்டு
க்யமான பிரதிநிதியாகவும் அபத் பிடிவாதத்தை இழுத்துச் சென்றுள் பத்திரிக்கையுலகில் காண முடிந்

Page 19
திருக்கிறது. இலக்கியப் பிடி இவர் விமர்சனமல்லாத சிலாகிப் செய் ததின் விளைவுகள், இ விளைந்துவிடும் என்று நம்பிய கிற்று என்பதுதான் இவரது இ விமர்சகத்துக்குப் புறம்பாக இவ அதன் விளைவாக இவரால் ) ளிடையே முக்கியஸ் தர்களாகி, தர்கள் தங்களது பத்திரிக்கைப் ! மூலம் இவரையே “கவிழ்த்த' பி தலுக்குத் தந்திராத ஒரு புதிய ச இந்தச் சமாதானமே 'சூழலை உ கொடுத்தேன்' என்ற அவரது மையின் சரித்திரத்தையும் இத், மாகவும் சம்பந்தப்பட்ட விஷயங்
காலவாரியாகத் தமது கட ஒருவரே என்று கூறி, அத்து கட்டுரையையும் (கண்ணாடியு கட்டுரையையும் (கலைஞனும் சூ வாழையும்' நூலில் தாம் :( துள்ளார் வெ.சா. உண்மையில் 'கால்வாரி' யாக நூலில் இடம்பெ பற்றிய கட்டுரையை விட்டுவி கட்டுரை சேர்க்கப்பட்டுள்ளது. 6 அந்தச் கட்டுரை எல்லாப் பத்தி மையால் வேண்டுமென்றே தொ! அபத்தக் களஞ்சியத்தைப் பிரசுரி அத்துடன் என்னைப் 'புகழ்கிற டுரையையும் சேர்த்துள்ளார். 'க யில் என் கவிதை எதையும் வி வெறுமனே புகழ்ந்து தள்ளும் க கூத்தனைத் தாக்குவதற்கென கவிதைகளை அக்கட்டுரையில் கிறார். 'கலைஞனும் சூழலும் எழுதியதாகத் திரிபு செய்து கா ணத்தில் வெ.சா. தம்மையே : இதனை 'கலைஞனும் கோட்பா

வாதம் காட்டியவர்களைப்பற்றி புகளைச் செய்துள்ளார். இப்படிச் வர் அப்படிச் செய்வதாலேயே சூழலை, கேலிக்குரிய சூழலாக் யக்கத்தின் விடம்பனம் (Irony). + சிலரைத் 'தட்டிக் கொடுத்து', தட்டுதல் பெற்றவர்கள் வாசகர் பின்னர் இந்த போலி முக்கியஸ் பலம், வாசக ஆதரவு ஆகியவை Dகு, அதுவரை 'தட்டிக்' கொடுத் மாதானத்தை தந்தார் வெ. சா. உருவாக்கவென அப்படித் தட்டிக் வாதம். இந்த விசித்திர நிலை துடன் நேரடியாகவும் மறைமுக களையும் இங்கே கவனிப்போம்.
ட்டுரைகளைத் தொகுத்தவர் தாம் உன் எனக்கு ஒரு புகழ்மாலைக் ள்ளிருந்து) ஒரு இகழ்மாலைக் ழலும்) ஒன்றாகவே, 'பாலையும் சேர்த்துள்ளதாக தம்பட்டமடித் இந்த இரண்டு கட்டுரைகளும் பறவில்லை. தி. ஜானகிராமனைப் ட்டே 'கலைஞனும் - சூழலும்' மேலும் அபத்தக் களஞ்சியமான ரிகைகளாலும் நிராகரிக்கப்பட்ட குப்பில் 'செருகப்பட்டது. அந்த "ப்பதற்கு ஒரு லைசென்ஸாகவே, ', 'கண்ணாடியுள்ளிருந்து' கட் கண்ணாடியுள்ளிருந்து', உண்மை மர்சனபூர்வமாக அணுகவில்லை. கட்டுரை அது. கூடவே, ஞானக் தாம் பதுங்கிக் கொள்ள என் ஒரு அரணாகவே உபயோகிக் - கட்டுரை நான் எழுதாததை சட்டி, அதைத் தாக்குகிற எண் தாக்கிக் கொள்கிற கட்டுரை. டும்' கட்டுரை (கொல்லிப்பாவை

Page 20
நிர்.1ல்) 'விமர்சன ஊழல்கள் உள்ளேன்.
11 எனது 'தமிழின் நவீனத்து செம்மையை உத்தேசித்துத் தி எழுதுதல் (Re-writing) புதுப்ப ஆகிய இரண்டுக்கும் இடையே வில்லை. இங்கே நான் வெ.ச சரித்திரத்தைக் காட்டுவதுடன் விஷயங்களுக்கும் வருகிறேன்.
'எழுத்து' நிர்-3, மார்ச் 'பெரியவன்' என்ற கதையை இதழில் விசேஷ குறிப்பும் தந் சி.சு.செல்லப்பா. இக்கதையின் வேகத்தையும் வாக்கியக் கட்டு வர்கள் பேசுவதாக அமைந்துள் கூறுகிறான்: ' 'ஆமாம், அவனு வீட்டில் ஒரு வாத்தியார் வைத். அடுத்த வருஷம் சரியான வகு என்று அப்பாவுக்கு யோசனை' லான வாக்கியம் பெரியவர்களது மாக வராது. கதையின் முக்கிய சம்பாஷணை வேகத்துக்குள், அ ஏற்பத் திருப்பி எழுதிக் காட்டுவே வயசாயிடுத்தோல்லியோ? இனி பாடம் சொல்லிக் குடுப்பா! அப்பு சேர்த்திடுவா. அப்பா அப்படித். 'எழுத்து' நிர்-6, ஜூன் இதழில் பாடானதாகக் காட்டும் நோ
வெ. சாமிநாதன். இதுதான் அ. அரங்கேற்றம். ஆனால் அது.ே பதாகவே அமைந்திருந்தது. ' ததா?''-- நான் கொஞ்ச நா போன் ற பிரயோகங்கள் செயற் வாதம் வெ.சாவின் ச0-- ?. வா தீம் வே.சாவின் கட்டுரையில் வசனங்கள் கட்டுரைப் பாணியில் ஓ இத்தகைய உதாரணங்களையே கதையைப் பற்றிய வெ.சா.வின்

சு' நூல் ஆகியவற்றில் விளக்கி
துவம்' நூலில், சிற்சில பகுதிகள் ருத்தி எழுதப்பட்டவை. திருத்தி ார்வை செலுத்துதல் (Revision) ப வெ.சா-வுக்கு வித்யாசம் தெரி T.வின் ஓரிரு சித்தாந்தங்களினது இவரது வேறு சில கருத்துகளின்
- 59 இதழில் ஆர். சூடாமணி, எழுதியிருந்தார். இதற்கு அடுத்த திருந்தார் 'எழுத்து' ஆசிரியர் முக்கிய குறைபாடு சம்பாஷணை ப் கோப்பையும் சார்ந்தது. சிறு -ள இக்கதையில் ஒரு சிறுவன் பக்கு நாலு வயது ஆய்விட்டதால் துப் பாடம் சொல்லிக் கொடுத்து தப்பில் சேர்த்துவிட வேண்டும் -'. இவ்வளவு நீளமான பின்ன சாதாரணப் பேச்சில்கூட அநேக பக் குறைபாடு இதுதான். இதை துவும் சிறுவனது பாத்திரத்துக்கு பாம். ''ஆமா, அவனுக்கு நாலு மே வீட்லேயே வாத்யார் வச்சு பறம் அடுத்த வருஷம் ஸ்கூல்லே தான் சொல்லிண்டிருக்கிறார்!'' 3 'பெரியவன்' கதையைக் குறை க்கத்துடன் விமர்சித்திருந்தார் வருடைய எழுத்து பிரவேசத்தின் வ தும்பைவிட்டு வாலைப் பிடிப் ஹலோ
வா, வா, வழி தெரி ந் ழி உன்னுடன் பேசட்டுமா?' மகையானவை என்ற தவறான ் நிறையவே காணப்பட்டன. இருப்பதாக வெ.சா. கூறியதற்கு அவரால் தர முடிந்திருக்கிறது. - பார்வை சரியானாலும் அவர்

Page 21
காட்டிய காரணங்கள் மிகமிக இதழில் சூடாமணி தந்த பதி டித்து விட்டது.
மேலே வெ.சா. தந்த சிறுவர்களால் நிஜ வாழ்வில் சுட்டிக் காட்டினார் சூடாமண கதை சம்பந்தப்பட்ட அளவில் சி.சு.செ.யுடன் தமக்கு கருத் அவர் குறிப்பிடுவது இதைத், இந்தத் தகவல் ஒரு முக்கிய
இனி 'கசடதபற', 'அஃக் வைத் திரும்பிப் பார்க்க வே கரிக்கப்பட்ட அம்பையின் 'ப யாக உதவினார் இதே வெ பாத்திரங்கள் செயற்கையாக வேண்டும் : 'பெரியவன்'னில் 'பயங்கள்'ளில் இல்லை.. ெ மோஸ்தர்தான் உண்டு. இ ததுக்காக 'எழுத்து' ஆசிரிய கூறிய அதே வெ.சா., இந் தூக்கி இருக்கிறார். இதில் சம் கின்றனவே என்று நான் ,ே அவர் பரிதவித்தார். உணர்ச் ணை அவ்வளவும் உண்மை நீயே அம்பையைக் கேட்டுப் | அதாவது அன்று சூடாமணி த விளக்கத்தை ஏற்காதவர். இ தனத்துக்கு அதே விளக்கத்தை இதே காலகட்டத்தில் 'சுய ஒரு நாய்க்குட்டிச் சித்தாந்தம் கட்டிப் போடுகிறார். பிறகு , ஏது உலகில் உண்டா?' அலைகிறார்.
- மேற்படி, சூடாமணி - அ வற்றுக்கும் நான் நேரிலோ எ அம்பையும் வெ.சா,வும் 'பயங்

த் தவறானவை. எனவே அடுத்த ல் வெ.சாவின் வாதத்தைச் சிதற
உதாரணங்கள் உண்மையிலேயே உபயோகிக்கப்படுகிறவை என்று 7. இந்த வாதத்தை 'பெரியவன்' வெ.சா. ஏற்றுக் கொள்ளவில்லை. து வேறுபாடு இருந்தது என்று தான். நான் சொல்லவிருப்பதற்கு
பின்னணியாகும்.
' காலத்துக்கு வந்து இதே வெ.சா ன்டும். “கசடதபற' வினால் நிரா யங்கள்' நாடகம், அஃக்கில் வெளி .சா. இந்த நாடகத்தில் கூட வே பேசுகின்றன என்று காண = இருந்த சிறிய கலையம்சம்கூட சக்ஸுவல் ரெவல்யூஷன் , என்ற ருந்தும் பெரியவனைப் பிரசுரித் ரான சி.சு.செ.வை அன்று குறை த பயங்கள்' ளுக்காகக் காவடி பாஷணகள் செயற்கையாக இருக் தரில் வெ.சா.விடம் கேட்டபோது சிவசப்பட்டார். 'அந்த" சம்பாஷ வாழ்வில் அப்படியே நடந்தது. பாரு!' என்று குரல் தழுதழுத்தார். தனது செயற்கைத்தனத்துக்கு தந்த ஒன்று அம்பை தமது செயற்கைத் கத் தருகிறபோது அதை ஏற்கிறார். அனுபவமே கலையாகும்' என்ற த்தையும் வெ.சா. தமது வாசலில் சுய அனுபவம் இல்லாத இலக்கியம் என்றுகூடக் கேட்டுக் கொண்டு
ம்பை, சுய அனுபவக் கலை யா ழுத்திலோ பதில்கள் தந்துள்ளேன். பகள்' சம்பாஷணயினது உண்மைப்
15

Page 22
பின்னணியை முன் வைத்தபோ, இது: ''சம்பாஷணையின் இய நிர்ணயிப்பது, அது உண்மையி விபரமல்ல. பாத்திரங்கள் வலு பொறுத்த விஷயம் அது. வலுவற்றவை.''
அடுத்து- சுய அனுபவமே இலக்கிய அறிவு இல்லாமையில் ளர் குஸ்தாவ் ஃபிளாபர், தமது காகப் பெண் ஒருத்தியின் உட! வில்லை.... இப்படி ஏராளமான பதிலாகத் தரலாம். ஆனால் ? தானமாக மாற்றி, அவதானமே இது விதண்டா வாதம். அவதால வெல்ஸ் எந்த மாய மனிதனை கதாபாத்திரங்களுள் ஒன்றாக, மாய மனித நாயகளை உருவாக்க சுய அநுபவத்துக்கு மட்டும் மு ஒன்றை வெ.சா. உருவாக்க மு தானத்தைச் சுய அநூபவமாக்கு கிடைக்கிறது? இந்த சுய அநுப் கட்டி உள்ள கயிற்றின் நீளம்
நான் 'காடன் கண்டது' : உள்ளேன். வெ.சா.வின் சித்த ஒருவன் கதை சொல்வதாக அ எழுதியுள்ள நான் ஒரு குறவன். பார்த்தால் கதையைப் படிப்பவ ஒரு குறவன் இன்னொரு குறவன் 'காடன் கண்டது' எழுதப்பட்டு நான் குறை காணவில்லை. அவு பொறாமைக்குரியது.)
வெ.ச.வின் 'காலவாரியான நிர்-6 ன் 'ஞானரதம்' மதிப்புை லில் நான் ஏற்கனவே எழுதி உ அவர் ஞானக்கூத்தனை இரண்ட யிலேயே கேட்டிராத குரல் என்

து நான் தந்த நேர்முக பதில் ற்கை, செயற்கை ஆகியவற்றை ல் நடந்தது - நடக்காதது என்ற ரவாக உள்ளனவா என்பதைப் 'பயங்கள்' ளின் பாத்திரங்கள்
கலையாகும் என்ற சித்தாந்தம் ன் விளைவு. பிரெஞ்சு எழுத்தா ' மேடம்பவாரி'யை எழுதுவதற் ம்புக்குள் கூடுவிட்டுக் கூடு பாய ச உண்மைகளை வெ.சா.வுக்கு இவ்விடத்தில் அநுபவத்தை அவ ம அநுபவம் என்பார் வெ.சா. எமே அநுபவம் என்றால் எச்.ஜி. அவதானித்து தமது அற்புத * இன்விஸிபில் மேன்' நாவலின் கினார்? அநுபவத்துக்கு- அதுவும் மக்யத்துவம் தரும் சித்தாந்தம் உன் வருகிறார் என்றால், அவ ம் லைசென்ஸ் அவருக்கு எப்படி வ நாய்குட்டியின் கழுத்தில் அவர் என்ன? அவருக்கே தெரியாது. என்ற ஒரு சிறுகதையை எழுதி காந்தப்படி பார்த்தால், குறவன் மைந்துள்ள இந்தக் கதையை - ஆனால் இதே சித்தாந்தப்படி சரும் குறவர்தான். ஏனெனில் றுக்குக் கதை சொல்வதாகத்தான் எளது. (குறவனாக இருப்பதில் வர்களது இயற்கை வாழ்வு எனது
எ' பிரசுரங்களுள் வராத 'நடை' -ர பற்றி, 'விமர்சன ஊ ழல்கள்' உள்ளேன். இந்த மதிப்புரையில் டாயிரம் வருஷத் தமிழ்க் கவிதை று ஆவேசக் குரல் எழுப்புகிறார்.

Page 23
''வே, மாலி (சி. மணி) யில் கூத்தனின் 'ஒட்டகம்' -'நடை'ய கவிதைகள் பற்றிச் சொல்லத் தே ை இரு சாயல்கள். இப்புதிய குர ை நம் ஞாபகத்தில் தமிழ்க் கவிதை லாற்றில் இன்றைய கவிதை பற்றி திரும்பத் திரும்ப கவனத்திற்கு வ
மாலியும் ஞானக்கூத்தனுமாக இரு *ஞானரதம்' இதழ் பற்றி வெ.சா.
அதே காலகட்டத்தில் தான் : கவிதையில் அந்த துரதிர்ஷ்டசால் களைப் பொறுக்கி அவர்களிடபே வல்லிக்) கேணியில் இவற்றை ஏ அச்சுறுத்தும் சமூக வக்ரக் குரலை கூத்தனார். உண்மையில் ஞா.க. 'தொழுநோயாளிகள்' கவிதையை தாக ஞா.கூ., வும், அவரது "கசட கிருஷ்ணனும் என்னிடம் கூறி உ இருக்கும் என்று நான் நம்புகிறே பட்டுள்ள வெ.சா.வின் மதிப்புரை
இதற்கு பின்பு 'தினமணி கதி வந்த இந்திரா பார்த்தசாரதியின் இந்திரா பார்த்தசாரதிக்குப் பரிந் 'யாருக்காக எதற்காக என்று அழு அதற்குப் பதிலாக 'அழவேண்டாம் தால்போதும்' என்று அசோகமித்தி 'விவாதத்தை'கசடதபற முடித்துக் வினால்ஊ தப்பட்டவர்களே அவரை
உண்மையில் வெ.சா. தான் எ நகுலனும் ஏற்றுக் கொண்டதுக்கு அவர்கள் ஞா.கூ.வுக்கு வெ.சா. . மீறிய பட்டயம் எதையும் கொடுத் களுள் ஞா.கூ. வையும் சேர்த்துக் ெ பெரிய விமர்சனக் கோளாறாகக் கோளாறு, வெ.சா. எழுதி இங்.ே தான்.
17

ன் “குறை நிறைகள்', ஞானக் பின் அறிமுகங்கள் இருவரும். வயில்லை. ஒரு புதிய குரலின் லயும் இவ்விரு சாயல்களையும் 5 கண்டதில்லை. கவிதை வர ய பேச்சில் 'நடை' வெகுவாக ரும். இதற்குக் காரணம் வே. ப்பார்கள்.'' ('நடை' நிர்-6ல் வின் மதிப்புரையிலிருந்து.)
தொழு நோயாளிகள் ' என்ற விகள் 'உதிர்த்த' (?) உறுப்பு » திருப்பிக் கொடுத்து ' (திரு என் உதிர்க்கிறீர்கள்?' என்று லயும் வெளியிடுகிறார் ஞானக் -.விடம் நேர்ப்பேச்சில் இதே வெ.சா. பாராட்டியும் இருப்ப தபற' கூட்டாளியான ராம ள்ளனர். இது உண்மையாக ன். ஆதாரம் மேலே தரப்
மேற்கோள்.
தி' ரில் சாவி, தாம் போட்டு
தொடரை பாதியில் நிறுத்த, 5து வெ.சா, கசடதபற வில் 2வது?' என்ற கட்டுரை எழுத - வாயை மூடிக் கொண்டிருந் ரேன் பதில் எழுத, அத்துடன் கொள்கிறது. அதாவது வெ.சா. - மட்டம் தட்டிய நிலை இது.
நானக்கூத்தனை க.நா.சு.வும் = மூலக் காரணம். ஆனால் கொடுத்த ஆதாரமற்ற அத்து த்ததில்லை. தங்கள் பட்டியல் : காண்டார்கள். இதை ஏதும் - கூறமுடியாது. - விமர்சனக் க நான் தந்த மேற்கோளிலே

Page 24
அன்று அவ்விதம் 'தொழுே கவிதைகளைப் பாரதூரமாக வெ அவரே 'யாத்ரா'வில் அன்றைய யமைதான் என்று பிறகு காரண சூடாமணி, அம்பை பிரச்னை. சூடாமணி அச்சின் மூலமே வெ. யோ வெ.சா.வை நேரில் சந்தித் ஆகவேண்டுமானால் உடன்பாட் வர். அத்துடன் காரியம் ஆன உதைப்பவரும்கூட. இதையே கிறார். > வேண்டிய அளவு வெ ஞா.கூ.வும், அ.மி.யும் வெ.சா விளைவாக கையும் ஓடாமல் க கொண்டிருந்த வெ.சா., இந்த களையும் அருவருப்புடன் கவன சந்திக்கிறார். திரும்பத்திரும்ப அ.மி. யையும், ஞா.கூ. வையும் சனங்களை எழுத்தில் தரும்படி 6 யில் (Thought) பத்திரிகையில் கிறேன். இந்தக் கட்டுரை ை வெ.சா. என்பதும், இதில் தான் இலக்கிய உலகினுள் ஊடுருவி கிறேன் என்பதும், இதே அம் னாடி இலக்காகியபோதுதான் எதிர்ப்பாளனாகக் கருதினார் : அன்றைய நேர்ப்பேச்சுகளில் உயிரற்ற கவிதை நடை, சமூக ஆகியவை பற்றி போதித்து, யாகாது. இந்தப் போதனை
வெ.சா., முன்னாடி புகழ்ந்து கவிதையில் பின்னாடி சமூக இவ்வளவும் பிரசுர சாட்சியங்ககு கருத்துலக சரித்திரம். இருந் பிந்திய ஞா.கூ.வுக்கும் இடை. கண்டுபிடித்துவிட்டதாக இல்லா சா. 'யாத்ரா'வின் இறுதி இ.
அது என்ன வித்யாசம் எ: பயன்பெறத்தக்க விமர்சனமாகு

நாயாளிகள்' உட்பட்ட ஞா.கூ. .சா. புகழ்ந்தது ஏன் என்பதுக்கு ஞா.கூ. தம்மிடம் வந்து கெஞ்சி ம் காட்டினார். ஆக, மீண்டும் கள் இங்கே கிளம்புகின்றன. சா.வைச் சந்தித்தவர். அம்பை தவர். ஞா.கூ. தமது 'காரியம்', டுடன் எவருடனும் பழகக்கூடிய பிறகு ஏறிய ஏணியை எட்டி அசோகமித்திரனும் செய்திருக் 1.சா.வினால் ஊதப்பட்ட பிறகு ச.வை ஒதுக்கினார்கள். இதன் டாலும் ஓடாமல் தாடி வளர்த்துக் - முழு அறிவார்த்த ஆபாஸங் சித்துக் கொண்டிருந்த என்னைச் -என்னிடம் கசடதபறக்களையும் - பற்றிய என் நேர்ப்பேச்சு விமர் வேண்டுகிறார். நானும் டெல்லி என் பார்வையை முன் வைக் ய இதற்காக டைப் செய்தவர் முதன்முதலாக நான் நவீன தமிழ் ய ஜாதீயத்தை அம்பலப்படுத்து பலப்படுத்தலுக்கு வெ.சா. பின் என்னை கேடு கெட்ட பிராமண என்பதும் கவனத்துக்குரியவை. வெ.சா.வுக்கு நான் ஞா.கூ.வின் 5 வக்ரம் நிறைந்த பொருளம்சம் இருக்கிறேன் என்றால் மிகை யை அப்படியே ஏற்றுக் கொண்ட "ரைத்த 'தொழு நோயாளிகள்' வக்ரத்தைக் கண்டுபிடிக்கிறார். ளுடன் இணைத்துக் காணத்தக்க தும்கூட முந்திய ஞா.கூ.வுக்கும் பில் தாம் பெரிய வித்யாசத்தைக் "த மீசையை முறுக்குகிறார் வெ..
தழ்களில். ன்பதைச் சொல்வதுதான் படித்துப் ம். ஆனால் உண்மையில் அன்று
18

Page 25
வெ.சா. சிறப்பித்த ஞா,கூ.வுக் ஏற்ற வெ.சா. கண்டுபிடித்த அ வக்ரத்துக்கும், இன்றைய ஞா கிடையாது. தாம் ஒரு சமூக பட்டதும் இடையில் ஞா.கூ. சுரு யப்படுத்த முனைந்தமை மட்டுே தைகளில் தெரிகிறது. எனது வ மும் பிறகு திருத்தமும் பெற்ற ? ஆனால் இதெல்லாம் மேல் பூ மீண்டும் கடைசி 'ழ' வில் வே சவர பிளேடு வியாபாரங்களில் குளிப்பதற்கு மறைவிடம் கூட படுத்திக் கவிதை எழுதியவர் ஞா லை; மாறியவர் வெ.சா. தான். புதமான சித்தாந்த மாற்றம் இ ஞா.கூ., அசோகமித்திரன் போ வேண்டும்: வெ.சா.வுடன் மு. என்றும் பின்பு 'சரிதான் போ கள்தான் இதற்குக் காரணம்.., யாக்கி அன்று தாம் புகழ்ந்த ? வெ.சா.வுக்கு விமர்சனபூர்வமாக அவர் கண்டுபிடித்ததுதான் தெ நடந்து கொள்வதை வைத்து அ என்ற வகையான சித்தாந்தம். டிருந்த காலகட்டம் 1972. 5 காக கடுமையாக நேரிலும்கடி; விட்டேன். அவர் பத்திரிக்கை துடன் வந்ததும் நான் பத்திரிக் சனங்களைத் தர ஆரம்பித்தே வாழ்வு நடைமுறையின்' யின் அநுபவமே கலையாகும்' என் எல்லாம் சூடாமணியின் 'பெரி. 'எழுத்து' வின் ஆரம்ப காலத் வில்லை.
டெல்லியில் காணக்கிடைத் களை க.நா.சு. வும் பார்க்கச் ரஸிக்கும் பாணியில் க.நா.சு.வு அடிப்படை ஒருமையுண்டு' என

கும் பிறகு, எனது போதனையை தேகாலத்திய ஞா.கூ.வின் சமூக - கூ.க்கும் இடையில் வித்தியாசம் வக்ரவாதியாக இனம் காட்டப் தக்கமடைந்து தம்மை ஆரோக்கி "ம, 'ழ', 'கவனம்' காலத்திய கவி விமர்சனத்தினால் முதலில் சுருக்க இன்னொருவர் சுந்தர ராமசாமி. ச்சு " மாறுதல் தான். ஏனெனில் லை கிடைக்காததால் பல்பொடி, - ஈடுபடும் இளைஞர்களையும், அற்ற பெண்ணையும் பரிஹாஸப் .கூ. அதாவது ஞா .கூ. மாறவில் அதுவும் எத்தகைய மாற்றம்? அற் து. அன்று தாம் புகழ்ந்த அதே ரன்றோரைப் பின்னாடி இகழ தலில் ' 'வாங்கோ, வாங்கோ'' டா' என்றும் பழகிய மாறுபாடு இவர்களது எழுத்தை அடிப்படை இதே பேர்வழிகளை இன்று இகழ கன ஆதாரம் இல்லை. இதற்காக சாந்த வாழ்வில் ஒரு எழுத்தாளன் அவனது எழுத்தைக் கணிக்கலாம் - இதை அவர் தயாரித்துக் கொண் அப்போதே அவரை நான் இதற் தங்களிலும் விமர்சிக்க ஆரம்பித்து த் தளத்துக்கு தமது சித்தாந்தத் ககைத் தளத்தில் அதற்கு விமர் தன். ; மேலே உள்ள 'சொந்த இன்னொரு வடிவம்தான், 5 'சுய Fற அவரது சித்தாந்தம். இது யவன்' கதையை அவர் விமர்சித்த த்தில் அவருக்கு வேண்டியிருக்க
ந்த அகில உலக கலைச் சினிமாக் - செய்ததுடன் அவற்றை வெ.சா. பும் ரஸித்து 'எல்லா கலைகளுக்கும் ன்ற வெ.சா.வின் கண்டுபிடிப்புக்கு
19

Page 26
க.நா.சு. சப்போர்ட் தரவேல் இதற்கு க. நா.சு. கூறிய பத உடனே க.நா.சுவை பிலுபி புத்துவிட்டார் வெ.சா. இ. 'சினிமா கேஸ்' என்றார் க. ந நவீன இலக்கிய நூலையும் - லாகப் படித்ததே கிடையாது ஆனால் எந்த டில்லிக் கலை விடமாட்டார். எனவே லெ க.நா.சு. தீர்த்தது மிகச் சரியா னாடி நாடகக் கேஸ் ஆகியி
கலைகளிடையே உள்ள பேசும்விதம், ஏதோ கலைத் தல்ல - அது வெறும் சுயதம்பட்ட வால் ரஸிக்க முடியாது, தம் 'கலை, அனுபவம், வெளிப்பு இதற்காக அவர் கூறுகிறவற்ற கெட்ரூட் ஸ்டெயின் (Gerti பட்டவை. வெ.சா. வுடையது
க.நா.சு., தி.ஜா, போன் சித்தாந்தங்களை என்னிடமும் முயன்றபோது நான் விமர்ச இருக்கிறேன். என்னிடம் இ கலைகளான ஓவிய, சிற்பத்தி சினிமா, ஓவியம் முதலியவற்றி விட அதிகமாகவே காணத்தக் உண்டு. எனவே தம்முடைய துக்கான சாட்சாத்கார புருஷ5 ஆசைப்பட்டார். இதை நான் ! தங்களை தந்துள்ளேன். புது.ை முடிந்ததில்லை, மெளனியால் )
லை- என்பது போன்ற ஏராளம் ஒன்று. நடிப்பு, நடனம், சங் கள் ரஸிக்க வேண்டும் என்று இலக்கியத்தை நீங்கள். ரஸிக்க ஆதிமூலம், வெ.சா.வின் 'ஆ. பத்மா சுப்ரமணியம், செம்மங்

ன்டும் என எதிர்பார்த்தார் வெ.சா. தில்: 'எனக்கு இலக்கியமே குறி'. லுவென்று பிடித்து போதிக்க ஆரம் தனால் தான் வெ.சா.வை வெறும் தா.சு. உண்மையில் வெ.சா. எந்த கடந்த இருபது வருஷத்துக்கும் மே ப. இதை நான் நேரில் அறிவேன். ப்படக் காட்சியையும் அவர் தவற ப.சா.வை 'சினிமா கேஸ்' என்று என கணிப்பு. இந்தக் கேஸ் , பின்
ருப்பதே இதற்கு சாட்சியம்.. அடிப்படை ஒருமைபற்றி வெ.சா. தத்துவ விசாரணையைச் சார்ந்த உம். கலைச்சினிமாக்களை க.நா.சு. மால் முடியும் என்ற தம்பட்டம். பாடு' என்ற அவரது கட்டுரையில் றுள் சிந்தனைச் சரக்கு உள்ள யாவும் =ude Stein) இடமிருந்து எடுக்கப் 5 அல்ல.
Tற கலைஞர்களிடம் காட்டிய தமது D வெ.சா, நேர் சந்திப்பில் காட்ட ன பூர்வமாக மறுத்து அனுப்பி லக்கியத்திறன் மட்டுமின்றி நுண் றென்களும் உள்ளன. இத்துடன் ல் வெ.சா. காணக்கூடியவற்றை க பார்வைத் தீட்சண்யமும் எனக்கு - சகலகலா ஒருமைச் சித்தாந்தத் னாக என்னை ஆஜர்ப்படுத்த அவர் பரிபூர்ணமாக நிராகரித்து எதிர் வா
மப்பித்தனால் சங்கீதத்தை ரஸிக்க நல்ல ஓவியத்தை உணரமுடிந்ததில் மான வாதங்கள் இவை. இன்னும் கீதத்தை எல்லாம் இலக்கியவாதி 1 அவர்களை அறுக்கும் வெ.சா., க வேண்டும் என்று ஆர்ட்டிஸ்ட் ஊ' வுக்களுக்குரிய சோ மற்றும் தடி இத்யாதிகளிடம் போதிப்பதில்
0

Page 27
லை. முயன்றால் அவர்கள், தெறிவார்கள் அல்லது ஏதாவது பார்கள். இது வெ.சா.வுக்குத் துறை வேறுபாடு, மிக மிக வல களை அடிப்படையாகக் கொன் யினுள்ளேயே நாதஸ்வரம் பே குரலை உபயோகித்துப் பாடி படுவார்கள். இத்தகைய எல் யாகத்தான் ஒரு துறை ரஸன் அபூர்வமாகிறது. இதற்கு வித இந்த விதிவிலக்குகளையே வி அவர் செய்ய வேண்டுமானால் காரர்களிடம் போய் அவர்களை வதுதான் நல்லது. இன்றைய ) கூட. உ ண்  ைம யி ல் நடிக வாதிகளாக மட்டுமே தேங்கி விப்பாகவும் இருக்கும். இதை மாட்டார். ஏனெனில் இதனா தட்ட இடம் கிடைக்காது.
- 'சூழல்' என்ற வார்த்தை இன்னொரு தம்பட்டம்... Mili பொருள் மரபையும் தமிழ்ப்படு வெ.சா. சாதிக்கவில்லை. உண் நாசப்படுத்தியிருப்பதற்கான 'சூழல்' என்ற பிரயோகத்தை 'சூழல்' இன்றுவரை எத்தனை சி விஞ்ஞானம், அரசியல், சமூகம் என எத்தனையோ துறைகளி
அரும் பொருட்பதங்கள் தமிழாக் பவர்கள் அடக்கத்துடன் செய. அடிக்கும் தம்பட்டம் ஆபாஸ் முறை, Non-Violence என்றால் , முறை' என்ற பதத்தின் நேரடிய அத்தகைய ஒரு சொல்லை உ திருந்தபோது, யாரோ ஒரு ெ "ஒரு டீக்கடையில் உட்கார்ந்தி வோடு போய்க்கொண்டிருந்த

'சரிதான் போடா' என்று எடுத் து போலித்தனமாக பெயர் உதிர்ப் தெரியும். கலைகளிடையே உள்ள ஊரயறுக்கப்பட்ட பயிற்சி வேறுபாடு அடது. இதனால் சங்கீதத் துறை பான்ற கருவிகளைப் பயில்வோர் னால் வாத்தியாரினால் கண்டிக்கப் லைகளின் தவிர்க்கமுடியாத அறுதி மன இன்னொன்றுக்கு எட்டுவது திவிலக்குகள் உண்டு. வெ.சா. தியாக்க முயல்கிறார். இதனை * நேரே நடிக, நடன, சங்கீதக் T நவீன இலக்கிய ரஸிகர்களாக்கு நிலையில் இது ஓரளவு அவசியமும் - நடன சங்கீதக்காரர்கள் மரபு நிற்கும் நிலைக்கு இது ஒரு விடு வெ.சா. செய்யவில்லை. செய்யப் ல் அவரது சுயதம்பட்டத்தைத்
யைத் தாமே கண்டுபிடித்ததாக ieu என்ற ஆங்கில பதத்தையும் மத்தியதுக்கு மேல் இதில் எதையும் மையில் சூழலை அவர் ஏற்கனவே - நியாயங்களை எழுப்புவதற்கே த உபயோகிக்கிறார். அவரது "றுகதைகளை உருவாக்கியுள்ளது? பியல், பொருளாதாரம், தத்துவம் ல் நூற்றுக்கணக்கான ஆங்கில 5கப்படுகின்றன. இவற்றை சாதிப் ல்படும் போது இங்கே வெ.சா. மானது. Violence என்றால் வன் 9 ' அஹிம்ஸை ' ஆயினும் 'வன் பான எதிர்ப்பதமாக இது இல்லை. நவாக்க முனைந்து நான் சலித் சய்திப் பத்திரிகை வாசகர் ஒரு குந்து உரத்துப் பேசியதைத் தெரு நான் 1. கேட்டு அதிசயித்தேன்.

Page 28
'வன்முறை மட்டும் தான் ஒரே இல்லையா?' சற்றே பொருள்ரி இதுதான் நான் தேடிய பதம். இ. களிடையே, தமது பிரதிமையில் 'சூழல்' என்ற லேபளைப் பால் அவர் கூறியது பரிதாபகரமான ஆளுமையாளன் பிரேமிள் என் எட்டவில்லை- இருந்தும் பிரே. சென்று கற்றுக் கொள்ளத் தய யறாது புடம் பெறுவது. இத் அரும்பொருட் பதங்களுக்காக பிரேமிள் நன்றிதான் தெரிவிப்ப. தமது சுய தம்பட்டமும் முகமூடி ளாகின்றன என்பதாலேயே ' எனக்கு காட்டம் கற்பிக்கிறார் திருப்புதல்! இதில் வெ.சா. ;
3.
போலிகளும், போக்கிரிகளு நடமாடுவதும் இவர்கள் இன்று தான். ஆனால் ஆயிரமாயிரம் பாமர மூளைகளை ஏய்க்கிற இ வாங்கிவிடக்கூடிய ஒன்றல்ல வேஷகள் களையப்படுவதில் இ வதில்லை. இதற்கு முக்கிய க. யங் களை ஊடுருவ முடியாத களுக்கு இருப்பதால்தான். ப மூளைகள் வெங்கட்சாமிநாதன், ஒரு கவர்ச்சி (Glamour) ப இந்திய அறிவார்த்த சரித்திர கவர்ச்சிகரத்தினை அறிவார்த் இதனாலேயே பாமர வகைய யிலிருந்து வாதரூபமான அறி படைவதில்லை. இவர்கள் பொ மிகு சர்வீஸில் சிற்றுருவமான (புதுமைப்பித்தன் கவிதை) என் வார்களாக நிலவுகின்றனர் .. - இவர்களது தெய்வங்களானவ

வழியா? மென்முறைக்கு இடமே ”தியான வளைவு இருந்தாலும் த்தகைய மொழியாக்கல் பிரச்னை ல் வெ.சா. ஒட்டி வைத்துள்ள சத்து பிரேமிளுக்கு காட்டம் என்று -து. தமிழ் மொழியில் இன்றைய பது வெ.சா, வின் பிரக்ஞையை மிளின் ஆளுமை டீக்கடை வரை ாராக உள்ள இயக்கத்தில் இடை தகைய மனோபாவப்படி புதிய - அவற்றை உருவாக்கியோருக்கு என். காட்டம் ஏன்? உண்மையில் த்தனமும் என்னால் ஆபத்துக்குள் சூழல்' பதத்துக்காக அவர் மீது
வெ.சா. இதற்குப் பெயர் திசை ஒரு பெரிய ஆள்!
ம் இன்று தமிழ் அறிவுலகத்துக்குள் 1 படும்பாடும் தெரிந்த விஷயம் வருஷங்களாக வேஷங்கள் கட்டிப் இவர்களுடைய குணம் லேசில் பின் . அறிவுப்பூர்வமாகத் தங்கள் இவர்கள் யாரும் வெட்கங் கொள் எரணம் இவர்கள் காட்டும் 'சாட்சி பாமரர்களின் பக்கபலம் இவர் பார்க்கப்போனால் இந்தப் பாமர , சுந்தர ராமசாமி போன்றோருக்கு மதிப்பு கொடுத்து வந்தமைதான், த்தின் சாபக்கேடாகும். இந்தக் த தளத்தில் தகர்க்க முடியாது. றாக்கள், தங்கள் மயக்க நிலை வார்த்த இயக்கங்களினால் விழிப் ற்றோளாய் உன்னுடைய பெருமை தாரு அட்டெண்டர் ஆகேனோ' று பாடும் தொண்டரடிப்பொடியாழ் விவாதபூர்வமான விமர்சனத்திற்கு ர்கள் தரும் பதில்களை இவர்கள்
22

Page 29
அறிவுப்பூர்வமாகக் கவனிப்பதில் துறையினுள் நுழையுமுன்பே, த வர்களின் சந்நிதியில் சிதறு தே களை அடித்து உடைத்துவிட்டு ! கள் கிளப்பும் சப்தங்கள் ரொம்! விபரங்களை மறுக்கிற அசைக்க களுக்குத் தோன்றுகின்றன.
விமர்சனத்துறையில் ஞான போன்றோரைப் பற்றி என்னிடமி அவற்றின் பலத்தில் விளையாடிவ முன்பகுதியில் கண்டோம். ஞா. மான விமர்சனம் 'அஃக்' (கே யாயிற்று. உடனே வெ.சா. முன் விமர்சன சாமியாட்டம். அதா இரவல் வாங்கி, *'அவன் அப் அப்படி'', என்று காட்டாள் கூ இந்நிலையில் இவரை முதலில் ே பின்பு பகிரங்கத்தில் விமர்சிக்கின் என்மீது திரும்புகிறது. அப்பே "யில் அவர் என்னிடம் ஞா.கூ. ப
வெளிப்படையாகவே குறிப்பிடுகி "*கோணல்கள்''ளில் ஒரு சில என் விமர்சனமாக இருக்கும்பே 'குரங்கு', 'கிறுக்கு' என்று 'ய இதழாக உபயோகித்துப் பிரச்சி ந. முத்துசாமி, சுந்தர ராமசாமி, தலையாட்டல்கள் அதே பத்திரி கள நிர்மாணம் செய்த பக்தர்கள் - தமிழ் இலக்கிய சரித்திரத்த ஆபாஸத்திற்கும் பொறுப்பு எவ அவர்கள் தங்கள் தலைகள் மீது களுக்குத் தலைகளே இல்லை . தலைகள் முன்கூறிய சிதறு தே வையும் 'கொல்லிப்பாவை' வெ நூலில் பிரச்னா விமர்சன . யுள்ளேன். இதற்கு "யாத்ரா' எ அனுபவம், வெளிப்பாடு' என் கட்டுரையில் -'என்னிடமிருந்து

மலை. இவர்கள் இந்த அறிவுத் சங்கள் தெய்வங்களெனக் கண்ட ங்காய்களாகத் தங்கள் மூளை நிற்கிறார்கள். அந்த தெய்வங் பவும் திவ்யமாகவும் அறிவார்த்த = முடியாத பதில்களாகவும் இவர்
எக்கூத்தன், அசோகமித்திரன் இருந்து அபிப்ராய இரவல் பெற்று சர் வெங்கட்சாமிநாதன் என்பதை
கூ.. கவிதைகளுக்கு என் சுருக்க எணல்கள்) கட்டுரையில் வெளி -னே பாயந்து போட்டார் முரட்டு வது எனது நுட்பமான கருத்தை படி-ஆகவே அவன் எழுத்தும் டச்சளாகுமளவு இது போயிற்று. நரிலும் கடிதத்திலும் எச்சரித்து, றன். உடனே காட்டுத்தனம் எது இது சம்பந்தமான பிரச்னை ற்றி இரவல் கருத்துப் பெற்றதை இறேன். சாட்சியம் ஏற்கனவே வரிகளினுள் *ஞா.கூ.' பற்றிய சாதே.. உடனே அவர் என்னைக் சாத்ரா” பத்திரிகையினை இதழ் சாரம் செய்ய ஆரம்பிக்கிறார். சாரு நிவேதிதா ஆகியவர்களின் ைேகயில். இதற்குப் பத்திரிகை - ஆர். மணியும், ஜெயபாலனும். திலேயே கண்டிராத இந்த முழு மர் தலைகள் மீது விழுகிறதோ அதைச் சுமக்க மறுத்தால் அவர் என்றுதான் அர்த்தம், அந்தத் ங்காய்களாகிவிட்டன!- இவ்வள ளியீடான 'விமான ஊ ழல்கள்' அடிப்படையில் ஒருமுகப்படுத்தி விலும் பின்பு "வாழ்க்கை, கலை, 3 புத்தகத்திலும் வெளியான ஒரு எல்லாவற்றையும் வாங்கினாய்?

Page 30
என்ற பரிதாபத் தொனியில் எ வெ.சா. ('ஒரு புகைப்படம், ஒ 'யாத்ரா' - 26, 1981 மற்றும் ' வெளிப்பாடு' நூல்) . எனக்கு செ ஜெர்மன் கவிதையின் அற்புதத்தை எனக்கு - 'எல்லாவற்றையும் சாட்சியம்'. இந்த ஜெர்மன் கவி சொல்கிறது? கவிதையை அவர் (Karl Krolow) என்ற ஜெர்மன் அக்கவிதையின் ஆங்கில வடிவம்
VIOLENCE - 1)
Out of hiding it came Raised dead metal to life The last negotiators peeled o And left, their smiles a coinag Out of hiding it came The place it looked at is lost The doors fly open ! The windows get smashed Ashes and mortar Scatter into eyes Lips shut under thumbs from The squalid night holds ready Its attacks and black minutes Soon the hearts will stop bea Behind the curtains rust. Out of hiding it came It will manhandle us
We may still leave the house And gaze into the sky of bult But in the suburbs The slogans are posted Soon the street fighting will r Soon we shall be alone with Which of us shall be .. The first to fall forward Across his table.
(In English : Christopher M
24

தையோ ஜோடித்திருக்கிறார் ரு ஓவியம், பின் ஒரு கடிதம்' வாழ்க்கை, கலை, அனுபவம், =ால்லிக் கொடுத்தாராம், ஒரு 5, இந்த வெ.சா. இது அவரே சொல்லிக் கொடுத்தற்கான விதை பற்றிய சாட்சியம் எதைச் - தந்துள்ளார். கார்ல் க்ரலவ் கவியின் 'வன்முறை' என்ற இது : .
If their gloves ge with drawn
fists
ting
each us. the muzzle of guns
- - KARL KROLOw addleton)

Page 31
இந்த கவிதையை வெ.சா. தமிழ்ப்படுத்தவேண்டும் என்றார் என் காரணம் இது : இக்கவிதை! சித்தரிப்புப் பெறுகிறது. வாழ்வு ரத்தம் மரணத்துடிப்பு என்பலை பட்டுள்ளன.
* The squalid night holds rea
Its attacks and black minute என்ற வரிகளைத் தவிர மற்றவை காட்டுகின்றன. கவித்துவ ஆழ
க 'வன்முறை' என்ற இந்தக் முறைக்கு எதிராக வன்முறைத தான். அதில் வன்முறை எவ் சித்திரம் இல்லை. வன்முறையை தான் இருக்கிறது. இதைத்தான் தரிக்கின்றன. சமரசம் பேச வ கையுறைகளையும் களைந்து நீ கோலம் கொண்டு துப்பாக்கிகள் சிதறச் சுடுதல், முஷ்டியால் மு களும், முடிவில் நீயா? நானா? என்ற அச்சுறுத்தலாக நிறைவே வயதானவர்கள், பெண்கள், கு வன்முறையினால் பாதிக்கப்படு இல்லை. அலறல் இல்லை. வேத தத்தின் வீழ்ச்சியடைந்த பிண்: இந்தக் கவிதை 'வன்முறையை குறிப்பிட்டு, அதை மொழிபெ விரும்பியிருந்தமையினால், நான் என்று மறுத்து பதில் எழுதியிரு பதிலை (27.12.74) அவருக்கே அவர் பிறகு எனக்கு தாம் 'செ என்று பிரசுரித்துள்ளார். ஏன் தி சு.ரா., ந. மு. போன்றோரை பி '' நீ எனக்கு எழுதிய கடிதங்கள் என்னிடமும் வெ.சா. தமது கை அப்போது இதோ இதையும் வ அனுப்பினேன்.

எனழகு அனுப்பி இதை நான் 5. நான் மறுத்தேன். இதற்கு பில் போர்ப் பிராந்தியம் மட்டுமே 1 அல்ல. வேதனை அல்ல. ஏன்வகூட இக்கவிதையில் தவிர்க்கப்
வெறும் எழுத்தாற்றலைத்தான் த்தை அல்ல.
கவிதையின் தாத்பரியம் 'வன் ரன் வரும், ஜாக்ரதை' என்பது பவளவு மிருகரீதியானது என்ற
ருசிகரப்படுத்தும் நாடகார்த்தம் ன் ஹாலிவுட் சினிமாக்களும் சித் ந்தவர்கள் புன்னகைகளையும், ங்குவதிலிருந்து, யாவரும் போர்க் * ஏந்தி ஜன்னல், கண்ணாடி கத்தில் குத்துதல் ஆகிய விபரங் - சுடுபட்டு இறக்கப் போறோம் வறும் கவிதை இது. இதிலே குழந்தைகள் கதி, பீதி இல்லை. ம்ெ நுண்ணிய உணர்வுகளும் கனையின் துடிப்பும் மனித உன்ன ட பாவமும் இல்லை. எனவே ச் சிறப்பிக்கும் கவிதை' என்று பயர்க்க வேண்டுமென்று அவர் - அதை மொழிபெயர்க்கவில்லை ந்தேன். அதற்கு அவர் எழுதிய நான் திருப்பி அனுப்ப, அதையே ால்லிக் கொடுத்தற்கு சாட்சியம்' ருப்பி அனுப்பினேன் தெரியுமா? ளாக்மெயில் பண்ணியது போல், ச என்னிடம் உள்ளன...'' என்று வரிசையைக் காட்ட முன்வந்தார். ச்சுக்க என்றுதான் நான் திருப்பி

Page 32
அவர், எழுத்தைவிட்டு ஆ5 எழுதுகிறார் என்று நான் விமர் கடிதங்களைத் தாம் பிரசுரித்து வி மெயில்' செய்ய முயன்றதும், . கடிதங்களோடு அவர் எனக்கு நலமென அவருக்கு நான் திருப் அந்த. 'சாட்சியம்'. இது த ஆக்கப்பட்டுள்ளது.
அடுத்து- அவர் மேற்குறிப் புதத்தை எனக்கு விளக்கிய க கிறாரே- அதைப் பார்க்கலாம்: வன்முறை பற்றியதல்ல என்று க தையை படித்ததும் சம்பந்தா எட்டுத்திக்கு பதினாறு கோண ராம். கவிதையைப் படித்ததும் மங்க் (Edward Munk) சித்திரம், படம் எல்லாம் பிரசன்னமாயின படுவது உண்மையில் அவருடை அவர் அடிக்கும் சுயதம்பட்டம் வேற்றி வந்திருக்கிறது. ' இங்கே மங்க் என்ற ஓவியரின் குறிப்பிட் கலாகவும், ஓவியமாகவும் அவர போன்ற உருவம் 'ஓ'வென்று போன்ற தீற்றல்களும் உள்ள ! படைப்பும் சரி, அவரது எந்தப். போன்றவற்றுடன், சம்பந்தம் : மங்க் இளமையிலேயே உடல் பா ரான வாழ்வுகூட அற்ற நோ இருந்தவர். இதுவே அவரது ஓவி 'இந்த மங்க், அந்த கொங் எழுப்பினால், 'அடேங்கப்பா: 1 வாத்யாரு' என்று அவரது வ இதைத் தாண்டிய தகவலோ இ விமர்சனங்களிலிருந்து பிறப்பதி
கார்ல் கிரலோவின் ஜெர்ம குழந்தைகள் முதலிய நெகிழ்வு

ளைக் கடிக்கும் விமர்சனங்களை -சித்ததும், இதனால் எனது பிடப் போவதாக என்னை 'பிளா உடனே அவரிடம் உள்ள என் - எழுதியவற்றையும் பிரசுரிப்பது பியனுப்பிய கடிதங்களுள் ஒன்றே கலைகால் புரியாமல் அவரால்
பிட்ட ஜெர்மன் கவிதையின் அற் ஈதத்தை வாசகருக்குத் தந்திருக் - அதிலே பிரஸ்தாப கவிதை கூறமுயற்சிக்கிறார். தாம் இக்கவி சம்பந்தமற்ற பெயர்கள் எல்லாம் ங்களில் எழும்பி நிற்கக் கண்டா 5, கவிதையில் இல்லாத எட்வர்ட்
வியட்நாம் குழந்தையின் புகைப் எவாம். இவ்விடத்தில் அம்பலப் டய அறைகுறை அறிவுதான். - மொத்தத்தில் இதையே நிறை ககூட, இதே கதிதான். எட்வர்ட் L சித்திரம், மரப்பலகைச் செதுக் பால் படைக்கப்பட்டது. ஒரு ஆவி கத்துவதும் அதன் ஒலி அலைகள் படைப்பு இது. மங்க்கின் இந்தப் படைப்பும் சரி, போர், வன்முறை அற்றது. சுவீடன் நாட்டவரான எதிக்கப்பட்டிருந்த ஒருவர். சுமா ய், வறுமை ஆகிய சூழ் நிலையில் பியங்களில் பிரதிபலிப்பது. ஆனால் க்' என்று வெ.சா. " சத்தம் என்னா பேரெல்லாம் சொல்றாரு வழிபாட்டுக்காரர் பரவசமடைவர். லக்கிய சுரணையோ வெ.சா.வின்
ல்லை.
ன் கவிதையினது விஷயாம்சத்தில் வான வாழ்வுகள்கூட இல்லை.

Page 33
ஆனால் வெ.சா. வுக்கு இந்த எ படித்ததும் அதெல்லாம் 'வந்து போட்டதும் குழந்தைகளை எல் வை தாழிட்டுக் கொண்டு நிற்பது விபரங்களின் அடிப்படையில் மட் என்பதுகூடப் புரியவில்லை இவ விளக்கத்தினால் இவர் மீது எனக் எப்படி ஆகும்? இதில் எப்படி இதற்கு அவரது அந்த விளக்க தானே மொழிபெயர்க்கத் திரால யை எனக்கு அனுப்பி மொழி வி ப ர த்  ைத க் கட்டுரையில் வெ.சா. ஏனெனில் 'சாட்சிய' 'வன்முறை' பற்றியது என்று கூ யை மொழிபெயர்க்க மறுத்த வி வில்லை. பதிலாக கவிதை வன் விளக்க முயற்சித்தார். சரி! இ கொடுத்தது'. எவ்வளவோ வி கொடுத்தது' போல - இதையு அப்படியானால் அந்த 'எவ்வா உருப்பட்டு போன நான் இதை பகை கொண்டேன்? 'பொய் ை சொல்' என்ற சாமான்யமான திலிருந்து காலியாகி விட்டதோ அதுவல்ல, சும்மா ஒரு 'பதி போதும். தலையற்ற முண்டங் அது போதும்! ..
'வன்முறை பற்றி அவர் ஏற்றுக் கொண்டேனா? இந்த ஒவ்வொன்றையும் நான் ஒன்று வேண்டிய மட்டுக்கும் சொல்லி : விருந்திருக்கிறேன். எப்போதா. மான அம்சம் பிறந்திருந்தால் இந்த 'வன்முறை' கவிதை வி கவிதை பற்றி அவரது விளக்க கொள்ளாவிட்டாலும், அவர் எ கடிதத்தில், ஏதோ கொஞ்ச நஞ்ச

வயலன்ஸ் என்ற கவிதையைப் -' விடுகிறது. தெருவில் கூச்சல் கலாம் வீட்டிற்குள் கூப்பிட்டுக் கத து வேறு, ஒரு கவிதையில் உள்ள டுமே அதனை அளவிடுவது வேறு பருக்கு: இவர் எனக்குத் தந்த க்கு பகை உண்டாயிற்றாம். இது -- 'பகை' ஏற்பட முடியும்!?. கக் கடிதத்தில் என்ன சாட்சியம்? னியற்ற வெ.சா. முதலில் கவிதை பெயர்க்கச் சொல்கிறார். இந்த
செளகரியமாக மழுப்பியுள்ளார் த்துக்கு அது உதவாது. "கவிதை -றி மறுக்கிறேன். நான் கவிதை பெரமும் அவரிடமிருந்து வெளிவர முறை பற்றியதல்ல என்று அவர் இது அவர் எனக்குச் 'சொல்லிக் விஷயங்களை அவர் ' சொல்லிக் ம் 1 'சொல்லிக் கொடுத்தார்'. எவோ' விஷயங்களைக் கேட்டு த மட்டும் கேட்டு ஏன் அவர் மீது யச் சொன்னாலும் பொருந்தச் சாதுர்யம்கூட அவரது சித்தத் - என்று வியக்கலாம். ' சங்கதி லடி குடு' - டிஷங்! அவ்வளவு -கள், சந்நிதியில் நின்று ஆட
'சொல்லிக் கொடுத்ததை' நான் வெ.சா, 'சொல்லிக் கொடுத்த' வ' மறுத்துள்ளேன், அல்லது விட்டுப் போகட்டும் என்று வாளா வது அவரிடத்தில் ஒரு உபயோக அதை ஊக்குவித்திருக்கிறேன். ஷயத்தில் நடந்தது அதுதான். கத்தை நான் உள்ளூர ஒப்புக் ழுதி இப்போது பிரசுரித்துள்ள சமாவது ஒரு கவிதையைப் பற்றிப்
27

Page 34
பேசுவதற்கு முயற்சி செய்தாரர் சரி! இதே மாதிரி சொல்லிக் கெ யில் நான் பதில் எழுதினேன். மிருந்து பேச்சில்லை. ஏனெனி கொண்டதாக அவர் கூற அது அவர் தந்த விளக்கத்தை நான் எனவே எனக்கு அவர் 'சொல் வனல்லன். இதற்கான சாட்சிய படி நான் பிரஸ்தாப கவிை இரண்டாவது சாட்சியம் - அவு தகர்த்துக் காட்டியுள்ள என் வ கடிதத்திலும் நான் இவ்வளவு காட்டி வந்துள்ளேன். வெ.சா. ! வெறும் டம்மி இன்டலக்சுவல் 6 இதற்குக் காரணம்,
இத்தகைய டம்மிகளே டெ பாரம்பரியத்தின் முச்சந்தியில் கிறார்கள். ஆழ்ந்த மனிதர்கள் திரத்தில் தங்கள் சுவட்டைக்க கள். இவர்கள் தம்மை பிறரது மறைந்த புனிதர்களாவர். கொ வைப்பது. மெய்மை சார்ந்த | (The highest virtue is anonymit பேரருளாளர்களென . ஒருவர களை நான் அறிந்திருக்கிறே கோபங்களும் அறிவார்த்த இய இள நகைக்கு முன்புதான் பணி
ஜே. கிருஷ்ணமூர்த்தி பற் எழுதியதற்காக, கடைசியாக வெ.சா. அவர்மேல் பாய்ந்து (யாத்ரா-55/23-3-86) ஏனே வுக்கு நான் எழுதியபோது அ இந்தியர் ஒருவர் வெளிநாடுக. பெருமிதத்துடன் அவரது பேச

கையால், ' நீ சொல்வது ரொம்பச் காண்டு வா' என்ற தோரணை; - இந்த என் பதில் பற்றி அவரிட பில் அவர் மீது நான் 'பகை' 5 வசதியளிக்காது. கவிதைக்கு எ ஒப்புக் கொள்ளவும் இல்லை. "லிக் கொடுத்து' நான் உருப்பட்ட பங்களுள் ஒன்று அவர் விரும்பிய தயை மொழிபெயர்க்கவில்லை. பர் தந்த விளக்கத்தை மேலே விமர்சனம். அவருடன் நேரிலும் | கடுமைகளை அபூர்வமாகவே உறுதியற்ற உள்குணங்கள் அற்ற என நான் அறிந்திருந்தமைதான்
பரும்பாலும் இந்திய அறிவியல் நின்று 'குருமார்கள்' ஆகியிருக் ள் இவர்களை கண்டு விலகி, சரித் கூட விடாமல் மறைந்கிருக்கிறார் து வழிபாட்டிலிருந்தே மறைத்து ளரவவாதம் தன்னை பிறர் வழிபட ஆன்மீகம், anonymous ஆனது. Ey- ஜே. கிருஷ்ணமூர்த்தி) ஆழ்ந்த ல்ல, ஒன்றுக்கு மேற்பட்டவர் மன். என்னுடைய தார்மீகமான க்கமும் அவர்களுடைய இதழோர
ந்து மௌனிக்கும்.
றி க.நா.சு.,
'ஞானரத'த்தில் வெளிவந்த 'யாத்ரா' இதழில் ஆலிங்கனம் பண்ணியிருக்கிறார். ஈ? 'எழுத்து' காலத்தில் வெ.சா. "வர் தந்த பதில் இதோ : 'நமது ளில் போற்றப்படுகிறார் என்ற ச்சைக் கேட்கப் போனேன். அவ
-28

Page 35
ரோ இந்திய மரபுகளைத் தாக் படைந்து வந்து விட்டேன்.'' இப் ஜே.கி.யின் வடிவம் எழுந்து நின் விட்டது. எனவே ஜே.கி.யின் கோழிகளைப் பிடிக்கும் கோண கிறார் வெ.சா, உண்மையில் எல்லாம் பஸ்மீகரித்து விட்டு நி யுடையது. அவர் தம்மை எந்த சிறுவிஷயத்துக்குகூட இடம்விட்ட ரிஷி என்று வெ.சா. கூறியுள்ளார் களது இந்துப் பாரம்பரியமும் '. வாதத்தைச் சார்ந்தவை., ஜே. கூறுகிறவர். அனாத்மவாதியா இவரை ஒப்பிடலாம். அப்படி ஜே.கி.யை தமது கோணிப்பை விடும். இந்த சமாச்சாரம் தெரியாத புரியாத தத்துவ வி
இதில் ஒரு கொசுறு விபரமும் ஆலமரம் ஒன்றின்கீழ் இருந்து : கூறுகிறார். இந்த ஆலமர மரடை சென்னையில் அடையாறு வசந்த நிழல் ஒரு கருங்காலி மரத்தின கறுப்பு. கருங்காலியும் கருப்பு அமெரிக்கக் கறுப்பர் கோஷம் வெ.சா.வின் தோலைவிடவும் 4 அமெரிக்கக் கறுப்பர்கள் கூட கள் என்பதை கவனிக்க வேண்
ஜே.கி. பற்றி, ருக்மணி தேன் க.நா, சு." எழுதிவிட்டார் - அவர் காட்டும் ஒரே நோக்கத்துடன் எழுதியிருக்கிறார், ருக்மணிதே சார்ந்தது. ஜே.கி. யின் இயக்க உலகின் போர் நிலையையும் ப.
வெ.சா.வுக்குத் தெரியவில்லைஉடனடிப் பயனளித்துள்ளது; வில்லை' என்றும் தொனிக்கிறா

குகிறார். இதனால் அருவருப் போது அன்றைவிட பேருருவாக Tறு வெ.சா.வைப் பயமுறுத்தி - மேல் வேதகாலத்து ரிஷிக் ரிப்பையைப் போட்டு அமுக்கு இத்தகையக் கோணிப் பைகளை ற்கும் வடிவம் கிருஷ்ணமூர்த்தி த மரபுக்கும் வசப்படுத்தக்கூடிய டதில்லை.. அவரை வேதகாலத்து 1. வேதகாலத்து ரிஷிகளும் அவர் ஆன்மா உள்ளது' என்ற ஆன்ம கி. ஆன்மா 'இல்லாதது' என்று சன புத்தருடன் மட்டுமேதான் + ஒப்பிட்டால் வெ.சா.வினால் -க்குள் பிடிக்க முடியாமல் போய் -- உண்மையில் வெ.சா.வுக்குத்
பரம்,
ம் உண்டு. ஜே.கி. சென்னையில் உபன்யாசம் செய்ததாக வெ.சா. பக்கூட ஜே.கி, உதறியவர். அவர் தவிஹாரில் அமர்ந்திருந்து பேசிய வடையது. 'கிருஷ்ண' என்றால் பு. - 'Black is beuatiful!' இந்த -- வெ.சா.வுக்கு அலர்ஜியானது - சிவப்பான தோல்களை உடைய
இக் கோஷத்தைப் போடுகிறார் ஓடும்.
வி அருண்டேலைப் பற்றி எல்லாம் நடன் நானும் சேர்த்தி என்று தான் வெ.சா, இவர்களைப்பற்றி நவியின் சேவை நுண்கலைகளைச் கம் ஆத்மார்த்தப் புரட்சியையும் ற்றியது என்ற வேறுபாடு எதுவும் -.. ஆனால் "ருக்மணியின் பணி - ஜே.கி. இயக்கம் பயனளிக்க சர், குழந்தைகளைத் தண்டிக்கா
29

Page 36
மலும் ஒரு குழந்தையை இன்ெ திப்பது பற்றிய ஜே.கி.யின் கல்க அடிப்படையில் அமெரிக்கா, ஐ களில் கிருஷ்ணமூர்த்தி ஃபவும் நிறுவி அவருக்கு பின்பு இன்று ஜே.கி. பற்றி மேரி லுட்யன்ஸ் டாம் பாகமான The years of எழுதிய கிருஷ்ணமூர்த்தி சரிதை இந்திய எமர்ஜென்ஸியின் போ தேர்தல் நடத்தும்படி அவரது என்பதற்கான தகவலை அறிக ஜே.கி.யின் இந்த ஆளுமைகளின் ஜே.கி.யை வேதகாலத்துக் கே மசாலாக் கொழுக்கட்டை பண்ண தொடர்ந்து நடத்துவதுதான் 6
முன்பு க.நா.சு., அசோகமித் கூத்தன் ஆகியவர்களை தாக்கிய கட்டுவதற்காகவே தமது முழு முந்தியோர் வெ.சா.வின் தாக்கு யும் அடைந்தனர். ஆனால் தாக்கியவன். இது வெ.சா.வை 'யாத்ரா'வை நடத்தி அவரது
கூட அவரிடம் மாட்டிக் கொன தான் அவரை பிரசுரித்தனர். தூக்கி நிறுத்த முடியாமல் பி எஸ்.வி.ராஜதுரை ஆகியவர்கள் வெ.சா. இது மிக மிகப் பரிதாபம் ஜே.கி. பெயர்களும் இழுபட்டன இன்றைய முயற்சிவரை' என் யிடம் பின்னுரை கேட்டு வாங்கி
சரி, ஜே.கி.யைப் பற்றி க. விட்டார் என்று பார்த்தால் அ உண்மையில் ஜே.கி.யை அவா ளார். 'ஞானரதம்' கட்டுரையி உன்னை நீயே விசாரித்து அறிய யின் செய்தி என்று கூறும் க.ந என்ற ஜெர்மன் ஆசிரியரிடமிரு

னான்றுடன் ஒப்பிடாமலும் போ விமுறை புரட்சிகரமானது. இதன் ஐரோப்பா, இந்தியா ஆகிய இடங் ண்டேஷன்காரர்கள் பள்ளிகளை ம் தொடர்ந்து நடத்துகிறார்கள். 5 எழுதியுள்ள வரலாற்றின் இரண் fulfilment-ஐயும் புப்புல் ஜெயகர் யையும் வெ.சா. படித்தாரானால் து இந்திரா காந்தியைச் சந்தித்து மனதைத் திருப்பியவர் ஜே.கி. வார். ஆனால் வெ.சா.வுக்சூ ல் எவ்வித அக்கறையும் இல்லை. காழிகளுள் ஒன்றாக்கி உரித்து ளி தமது சநாதன வியாபாரத்தைத் வெ.சா.வின் ஒரே நோக்கம்.
த்திரன், ராமகிருஷ்ணன், ஞானக் ப வெ.சா.பிறகு என்னை ஒழித்துக் - சக்தியையும் பிரயோகித்தார். குதல்களினால் சிதறலும் சிராய்ப் நான் வெ.சா.வைத் திருப்பித் ய நிர்மூலமாக்கியுள்ள தாக்குதல். கட்டுரைகளைப் பிரசுரித்தவர்கள் ன்டோம்' என்ற மனோ நிலையில் - இந்நிலையில் தம்மைத்தாமே பின்னாடி க. நா. சுப்ரமணியம்., ள் மீது ஆதரவு தேடிச் சரிந்தவர் மான காட்சி. இதனால் ருக்மணி, 1. 'அன்றைய வரட்சியிலிருந்து ன்ற புத்தகத்திற்கு ராஜதுரை ப் போடும் நிலையும் ஏற்பட்டது. நா.சு. அப்படி என்னதான் எழுதி து இன்னொரு கோலாகலம். - 'மட்டம் தட்ட 'வே முயன்றுள் வில் 'உனக்கு நீயே வழிகாட்டி; வேண்டும்' என்பதுதான் ஜே.கி. தா.சு. இதனை ஹெர்மன் ஹெஸ் 5ந்து ஜே.கி. எ டுத்துக் கொண்ட
30

Page 37
தாகக் கண்டுபிடித்திருக்கிறார். தெரியவில்லை. அவருக்கு உலை தெரியாமல் போய்விட்டது இதுவும் ஒன்று.
ஜே. கிருஷ்ணமூர்த்தியின் 'சத்யம் பாதையில்லா பிரதேச அதற்கு இட்டுச் செல்லாது.' நீண்டகால பிரசங்கங்களில் கிை core of the teachings என்ற பிர வே தமது செய்தியின் மையம் 'எழுத்து' காலத்திய 'புதுவா இதையே ஜே.கி.யின் செய்தியா நாட்டத்தில் ஈடுபடுவோரின் | நிச்சயமாக 'வேதகாலத்து ரிவி இதெல்லாம் வெகு தூரத்து சம
வெங்கட் சாமிநாதனின் 'வி சனங்களே அல்ல என்பதை லாம். அவர் எந்த ஒரு கலைப் மூலம் அதன் தரத்தையோ தர 'எழுத்து' பத்திரிகையில் மட்டு தும், ந. சிதம்பர சுப்ரமண்யலை கட்டுரைகளை அவர் எழுதியுள் ரைகள் 'தமிழில் ஒன்றுமில்லை கூக்குரலின் மாடர்ன் குரலாக ப எனவே அவருடைய இந்த ஒலி
''தமிழனிடம் ஒன்றுமில் உந்நத நிகழ்ச்சிகள், இவர்களை கிடையாது''. " என்பது செ பிராந்தியம் முழுவதிலுமே பரந்த
ஐரோப்பிய இலக்கியத்துக் மாக இருந்தது கிரேக்க உல. ஒரு சிம்பிள் தகவலை நாம் இங்
கிரேக்க காவிய இலக்கிய எண்ணூறு ஆண்டுகளாக நிக வரை நிலவி இருக்கிறது. என்

இதன் அபத்தம் வெ.சா.வுக்குத் ன்மையில் எது பற்றியும் எதுவுமே என்பதற்கான சாட்சியங்களுள்
அடிப்படைச் செய்தி இதுதான்: ம். எந்த வழிமுறையும் மதமும் இந்தக்கூற்றின் விரிவே அவரது பள பரப்பியுள்ளது. 1979-ல் The சுரத்தில் மிகச் சுருக்கமாக இது பம் என ஜே.கி. கூறுகிறார். எம்' கட்டுரையில், 1963-ல் நான் rகக் குறிப்பிட்டுள்ளேன், சத்திய பிரக்ஞைக்கே இது புலனாகும். ' என்று கோழி பிடிப்பவர்களுக்கு ரச்சாரங்கள்.
மர்சனங்கள்' உண்மையில் விமர் இங்குள்ள விபரங்கள் மூலம் காண படைப்பையும் விமர்சித்து, அதன் மின்மையையோ நிறுவியதில்லை. ம் தி. ஜானகிராமனைப் புகழ்ந் ன குறைத்துக் காட்டியும் இரண்டு எளார். மற்றபடி அவரது கட்டு ' என்ற சமஸ்கிருத ஸ்தாபனக் மட்டுமே ஒலித்து வந்திருக்கிறது. யையும் நாம் கவனிக்க வேண்டும்.
லை. இளங்கோவும் கம்பனும் ள விட்டால் தமிழனிடம் எதுவுமே வட்கட்சாமிநாதனின் விமர்சனப் து கிடக்கும் பார்வை ஆகும்.
=கும் கலாச்சாரத்துக்கும் கருவூல கம். இந்த உலகத்தைப் பற்றிய
கு பார்ப்போம்:
- சரித்திரம் கிறிஸ்துவுக்கு முன் ழ்ந்து, தொடர்ந்து கி.பி. 650 ழுதப்பட்ட காவியங்கள். கதைகள்
31

Page 38
யாவும் கிரேக்க இனக் குழுக் க யும் பற்றியவை. இவற்றுள் படைக்கப்பட்ட 'இலியாத்', ' யங்கள் மட்டும்தான் இலக்கிய றய படைப்பு எதுவும் இவற்று மற்றவை நூற்றுக்கும் மேற்பட் இவற்றுள், பிற்காலத்தியவை தெரியாமல் மறைந்து விட்ட அங்கொன்றும் இங்கொன்றுமா கின்றன. "ஹோமருக்குப் பிற ஜூலியஸ் சீஸரின் காலத்தில் (4
தைப் படைக்கிறார். ஆனால் விமர்சகனும் “ 'கிரேக்க கலாச்ச ஹோமரும் வெர்ஜிலும் உந்ந டால், கிரேக்கனிடம் எதுவுமே கொண்டிருப்பதில்லை.
இவ்வளவுக்கும் கிரீக், த இன்றுவரை படைப்பாளிகள் இ றார்கள். ஆங்கிலத்தின் வ நிக்கோஸ் கஸான்ஸாக்கிஸ் கிறார். இதேபோல் தமிழில் வேண்டும். கிரீக் மொழியை இவ்விடத்தில் வெங்கட்சாமிநா பிய துவேஷக் கூச்சலுக்குப் ப யின் தமிழ்த் துறைத் தலைவரா பாசுரங்கள், குறுந்தொகை ஆக் களை ஆங்கிலப் படுத்தியவரு தான் பேச வைக்கவேண்டும் :
'இந்தியாவின் இரண்டு மொழிகளுள் ஒன்றான இந்தியாவில் ஒரு பேரி இன்றும் சுவாதீனத் ெ ஒரே மொழி''.
(After word: 'The Interior La
இந்தத் தொடர்பைத் தாங் தியை சகித்துக்கொள்ள முடியாட

டவுள்களையும் வீர புருஷர்களை - ஹோமர் என்ற ஆசிரியரால் ஒடிஸ்ஸீ ' என்ற இரண்டு காவி ரீதியாக உந்நதமானவை. மற் க்கு சமமாகக் கூட வரவில்லை. ட்ட பெருங்காப்பியங்கள் ஆகும். தவிர, மற்றயவை போன இடம் ன. ஒவ்வொன்றிலும் இருந்து சக சில வரிகள்தான் எஞ்சி இருக் கு பல நூற்றாண்டுகள் கழித்து வெர் ஜில் தமது 'ஏனீட்' காவியத் இதற்காக, ஐரோப்பாவின் எந்த எர சரித்திரத்தில் ஒன்றுமில்லை. த நிகழ்ச்சிகள், இவர்களை விட் மம் கிடையாது'' என்று பேத்திக்
தமிழ் இரண்டு மொழிகளிலும் இருந்து கொண்டுதான் இருக்கி ழியாக கிரீக் மொழியிலிருந்து என்ற பெரிய கவி தெரிய வரு - புதுமைப்பித்தனைக் குறிப்பிட விடப் பழைமையானது தமிழ். தன் தமிழ் பற்றி ஓயாமல் எழுப் திலாக, சிகாகோ யுனிவர்ஸிட்டி கப் பணியாற்றியவரும் ஆழ்வார் கியவற்றிலிருந்து தேர்ந்த கவிதை 5மான ஏ.கே. ராமாநுஜனைத்
பேரிலக்கிய (கிளாஸிக்கல்) தமிழ் மட்டும்தான் சமகால லக்கியத் தொடர்ச்சியோடு தாடர்பு கொண்டு இயக்கும்
nd scape") சக மாட்டாமல், இந்த ஜீவித சக் மல், இந்த சக்தியின் விளைவாக
22

Page 39
புனர் ஜனனம் பெறும் தமிழில் தட்டி தகுதியற்ற பதவிகளைத் ; பத் திரும்ப வெ.சா, போன்ற வ பும் கூச்சல்தான் ''தமிழில் என்ன இந்தத் தொன்மை வாய்ந்த கிள கேளாத குரலாகக் கேட்டது எ கெஞ்சிக் கூத்தாடிய ஒரு ஞா. வக்ரங்களையும் துவேஷங்களை தவளைக் கூச்சல் - ஆயிரம் வ லையே'' என்றும், ''பார்ப்பன காக தெரு நாய்கள் குறைக்கின்ற எவ்வித சரித்திர ஞானமும் அற் யின் குரல் பற்றி ஸிந்து, மக சரித்திர விபர அடிப்படையில் இ 'கொல்லிப்பாவை' பத்திரிகையில் நான் காட்டி இருக்கிறேன். ஆன மான பார்வை எதுவும் வர்ணாஸ் களினுள் நுழைந்துவிட முடியாது. சாமிநாதன் போன்றோர் சமய ச பத் திரும்ப எழுப்பும் துவேஷக் கூ
வெ.சா.வையும் ஞா.கூ.வையும் இ டம் அபிப்ராய இரவல் பெற்று » னாரே - அது எப்படி என்றால்: வகுப்புவாதம், கட்சியம் முதலிய படுகிறவர்கள் தகுதியில்லாதவர்க வகுப்பு, கட்சி அடிப்படையில் ' ' ந பாவத்தைக் > கொண்டவர்கள். கொண்டவர்களுக்கு சரித்திர உ 'காணும் பாரபட்சமின்மை, கன உணர்வு நுட்பம் எதுவும் இர ஃபஸ்ட்''. இந்த அடிப்படையில், கூத்தன், தமிழவன், ஜெயமோ. வர்ணம், ஒரே இனம், ஒரே வகு ''நானே ஃபஸ்ட்'' என்ற திமிர் எ கியபடி நிற்கிறதோ அவரை இ டும்,' முகாலோபனம் பண்ண ே னத்தை தமக்கு பண்ணியதற்காக சனக் கடாட்சம் தந்தார் வெ.சா. ! வதை விட்டு “'நானே ஃபஸ்ட்''
33

ன் மனோபாவங்களை மட்டம் தாங்கள் பெறமுடியாமல் திரும் வீணாஸ்ரம தர்மவாதிகள் எழுப் ன. இருக்கிறது?'' இதே ஆசாமி ாஸிக்கல் மொழியில் இதுவரை "வர் குரலை? அவரிடம் போய் வன்னாக் கூத்தாடியின் சமூக யும்தான். ' 'தமிழ்க் கூச்சலே ருஷமாகியும் அது தொலைய ன் தின்றெரிந்த எச்சல் இலைக் கன, கடிபடுகின்றன'' என்றும், று எழுதும் ஒரு சாக்கடை புத்தி த, முகலாய இந்தியாக்களின் இது எவ்வளவு அபத்தம் என்று ல் 'கருக்களம்' கட்டுரையில் எால், இத்தகைய விமர்சனபூர்வ ரம தர்மவாதிகளின் கேந்திரங் - இதற்குக் காரணம் வெங்கட் சந்தர்ப்ப அடிப்படையில் திரும் ச்சல்கள்! இந்த துவேஷம்தான் இணைப்பது. இடையில் என்னி நா.கூ.வை 'அட்டாக்' பண்ணி வர்ணாஸ்ரமம், இனவாதம், -எல்லா வெறிகளுக்கும் வசப் கள்; இருந்தும் வர்ண, இன, ானே ஃபஸ்ட்'' என்ற மனோ - இத்தகைய மனோபாவம் ணர்வு, உள்ளதை உள்ளபடி கலப் பொருளில் திளைக்கும் ராது. ஏனெனில் ''நானே
வெங்கட்சாமிநாதன், ஞானக் கன் போன்ற யாவரும் ஒரே தப்பு, ஒரே கட்சி. இவர்களுள் வருக்கு மிக மூர்க்கமாக முறுக் வரது ஆள்களே வழிபட வேண் வண்டும்.. இந்த முகாலோப மட்டுமே ஞா.கூ.வுக்கு விமர் இதையே தொடர்ந்து பண்ணு டிஸ்த்தின் விதிக்கு ஆட்பட்டு,

Page 40
வெ.சா.வின் காலை வாரி வி டிருந்த கசடதபற, வெ.சா.
வெ.சா.வின் "'நானே ஃபா முனை ஆகிறது. இதுவா வி
இவ்வளவு தூரம் 'அம்பல களுக்கு பிரசுரத் தகுதியைக்
தராது. , ஒன்றைக் கவனிக்க களையும் கொண்ட கசடதபற யும் அதைவிட முக்கியமாக, பி வெ.சா.வும் அவருக்கு பக். ந. முத்துசாமி. ஆகியோரும் 3 களை யும், 'வேர்கள்'ளின் ( வெளியே காட்டவே வெட்கப்பு கம், விமர்சன இயக்கம் என் ஷங்களாகிவிடும். வெ.சா. 18 கடைக் குழிகளாகத்தான் ஆ தின் அங்கீகாரத்தை எதிர் நே
அவற்றை பிரசுரித்த மணியும் போக "வெ.சா.விடம் மாட் யைத்தான் அடைந்தனர் எ பிடுகிறேன்.
' 'நானே ஃபஸ்ட்'' எ கொண்டிருப்பவரால் வாளால் போகிறவர்களையும் anonymc களையும் அணுவளவுகூடப் பு தீவிரமாக, ஆழ்ந்த நுட்பமான கிறவர்களின் லட்சணம் இது விட்டல் ராவ் தொகுப்பு நூலி பெறவில்லை என்பதை விசாரி ''நானே ஃபஸ்ட்' 'டிஸ அடிப் மைப்போல் முறுக்கியடிப்பேன் பிணாத்தி இருக்கிறார் வெ.சா. யில். அத்தகைய தொகுப்புகளி மற்ற இலக்கிய விளம்பரப் ப சந்திக்க முடியாது. இன்றைய முடிவதே துர்லபம்!

டுவதற்காக ஞா.கூ.. சம்பந்தப்பட் வுக்கு வாய்ப்பூட்டுப் போட்டதும்
ஸ்ட்'
டிஸம் ஞா.கூ.வுக்கு எதிர் மர்சன இயக்கம்?
ப்பட்டு நிற்கிறவர்களின் பிரதிமை கூட ஒரு சுவாதீனமுள்ள சூழல்' - வேண்டும் - இவ்வளவு அவலங் b'வில் சில குறிப்பான் இதழ்களை ரேமிளை குரங்கு, கிறுக்கு என்று கவாத்தியமாக, சுந்தர ராமசாமி, அர்ச்சனை செய்த 'யாத்ரா' இதழ் மு. ராமலிங்கம் போன்றவர்கள் படுகின்றனராம். இலக்கிய இயக் றால் பழைய பக்கங்கள் பொக்கி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் சாக் கி இருக்கின்றன. ஆகி, காலத் எக்கி இருக்கின்றனவாம். அன்று - ஜெயபாலனும் அன்றே போகப் டிக்கொண்டோம்'' என்ற நிலை ன்பதை மீண்டும் இங்கே குறிப்
ன்ற மனப்பிரமையைப் பேணிக் விருப்பவர்களையும், ' பின்வாங்கிப் Dus ஆக இருக்க விரும்புகிறவர் ரிந்து கொள்ள முடியாது. மிகத் செறிவான பண்புடன் செயல்படு என்று புரியாது. இதனாலேயே பில் என் கதை ஏதும் ஏன் இடம் பித்துக் கூட அறியாமல், தமது படையில் நானும் அதற்காக தம் ன் என்று நினைத்து எதையோ - 'சுபமங்களா' இதழ் மதிப்புரை லோ, சுபமங்களா போன்ற ஆழ த்திரிகையிலோ என்னை எவரும் - 'சிறு பத்திரிக்கைகளில் சந்திக்க
34

Page 41
ஆறு மில்லியன் ஆண்டுகளுக் மகாஓணான்களுக்கு தலையில் ஒரு இடுப்பின் கீழ் இன்னொரு மூை ஜாதீயத்தின் தலையில் வர்ணாள் அதன் இனவெறி என்ற வாலை னாஸ்ரமம் என்ற இன்னொரு மூ கமே வெங்கட் சாமிநாதன் என்ற கிறது. இந்த மூளையை யூஸ் பற்றிய ஆராய்ச்சிக்கே இடமிருக்க கிறவர்களுக்கு ஆசீர்வாதமும், ம லிருந்து அமேத்யப் பிரஸாதமும் கிடைக்காது; வராது.
- பின்னு
--- இந்தியாவின் சாபக்கேடாக சமூகச் சீரழிவு நிலையான ஜாதீ மனோபாவங்களே விமர்சனாஸ்ர யும் சரி, வேறு இடங்களிலும், பெறச் செய்யும் தந்திரங்களைக் 'விமர்சனாஸ்ரமம்' என்ற பதங்?
பார்ப்பனன் என்பதற்கு பழ என்றும் சமஸ்கிருதத்தில் 'துவிஜ 'பார்ப்பு' என்றால் குட்டி என் இதன் வழியில் இரண்டாம் தர பொருள் பெறலாம் என்றும் கூற னும் '* இருபிறப்பாளன்.'' என ''பார்ப்பனன்'' தனிமைப்படுத்த பொருளே பொருந்துகிறது. மு முட்டைக்குள்ளிருந்து” குஞ்சாகவும் பிறப்பாளரே பார்ப்பனர் எனவும் செக்கர் வார்சடை, பால் புரை கோலம்'' (மூன்று சுற்றுக் கொ

கு முந்திய ஜுராஸிக் காலத்து - மூளை ,வால் பகுதியை இயக்க ள இருந்ததாம். அதேபோல் பரம தர்மம் என்று ஒரு மூளை , இயக்க இடுப்பின் கீழ் விமர்ச ளை. இந்த மூளையின் இயக் ) வாலாக ஆடிக்கொண்டிருக் = பண்ணினால், மூளைகளைப் காது. வாலைப் பிடித்து உருவு ற்றவர்களுக்கு வாலுக்கு அடியி தான் கிடைக்கும்; - ஆராய்ச்சி
- இல் 1 - (1983 - 90)
மாறிய வர்ணாஸ்ரமம், அதன் யம் ஆகியவற்றின் பாற்பட்ட மம் பண்ணுகின்றன. இங்கே சரி, தகுதியற்றவர்கள் தகுதி குறிப்பிடவே 'பார்ப்பனீயம்' களை உபயோகிக்கிறேன்.
ந் தமிழில் 'இருபிறப்பாளன்' -ன்மி' என்றும் பதங்கள் உள. எறும், இளையோன் என்றும் ந்தவன் என்று 'பார்ப்பனன்', றுகின்றனர் அறிஞர்கள். ஆயி ன்றே பழந் தமிழ் நூல்களில் ப் படுவதனால் 'பறவை' என்ற முதலில் முட்டையாகவும் பிறகு ம் பறவை பிறப்பதால் இரு ம் குறிப்பிடப்பட்டனர். ,' 'திரி = வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் ண்ட் சிவந்த ஜடையும் பால்

Page 42
போன்ற வெண்பற்களும் கொ இளங்கோ குறிப்பிடுவது ஐரே ஒன்றான சிவந்த (செக்கர்) தல இனரீதியான தனித் தன்மைை கைய தனித் தன்மைகள் எந்த பரிசுத்தவாதமாகப் பேணப்பட் யாது. இளங்கோவின் காலத் ளம் இன்று இனரீதியாக 'பார் பிராமணரிடத்தில் இல்லை என
இனரீதியாக இன்றும் ஐரே மகாராஷ்டிரத்தின் சித்பாவ பி இனவாதிகள், என்றும் கூற வகுப்பைச் சேர்ந்த மனோஹர் எனுமளவுக்கு நண்பர். ( நல் வீனமானது). இவரை நான் அ ஆத்ம சகோதரர் ஆன காத்ரி மாகும். பம்பாயில் தாதர் - ப மனோஹரை நான் சந்தித்தடே கரின் பிரசித்தி பெற்ற லைப்ர அம்பேத்கர் மீது பெருமதிப்பு ! தெரிந்தது. இவ்வுளவும் தகுதி பாட்டையும் கொண்ட பேர்வழி தகுதி எதுவும் அற்று இன தங்களை தகுதியாளர்களாகக் பார்ப்பனீயர்களாக இனம் கா
* உண்மையான மோதல் ஐ கும் தகுதியின்மைக்கும் இடைே வாத மோதல்களும் நடந்து 6 'தகுதி' என்பதே 'வர்ண' இது தகுதியற்றவர்களினால், மாற்றப்பட்டிருக்கிறது. இந்த ஆரம்ப கர்த்தா 'மனு'.' மே மணனாகப் பிறந்தால் தகுதிய மளவுக்குப் போனவர் ஆவர். தகுதி சம்பந்தமான சமூகக் கி இதற்கு ஒரு சரித்திர சாட்சிய நிழலாடுகின்றன,' : சரம்,

ண்ட பார்ப்பன வடிவம்) என்று ரப்பிய இன அடையாளங்களுள் கலைமயிரைக் காட்டுவதனால் இது யயும் குறிப்பிடுவதாகும். இத்த க் காலத்திலும் எங்கும் இனப் டதுமில்லை, பேணப்படவும் முடி தில் தென்பட்ட இந்த அடையா ப்பனர்' என்று குறிப்பிடப்படுகிற சுபது இதனை நிரூபிக்கும்.
எப்பிய அமைப்புகளைக் கொண்ட ராமணர்கள் போன்ற எல்லாரும் - முடியாது.. ஏனெனில் இந்த - ஓக் எனது ஆத்ம சகோதரர் ன்பர் என்ற பதம் இங்கே பல றிய வந்தது இவரது இன்னொரு யூனுஸ் அப்துல்லா பேடா மூல குதியில், அதிசயமான விதத்தில் பாது, தமது பூர்வீகம், அம்பேத் ரி உள்ள ஊர் என்றார். அவர் வைத்திருந்தமை அவரது பேச்சில், 2 சார்ந்த ஒரு உறவையும் ஈடு , சிகளைப் பற்றிய விபரங்களாகும். த்தால், ஜாதியால், கட்சியால் - காட்டுகிறவர்களே என்னால்
ட்டப்பட்டு வருகின்றனர். சாதி களிடையே அல்ல. தகுதிக் யதான், எல்லாவிதமான வகுப்பு வந்திருக்கின்றன. ஆரம்பத்தில் என்ற பதத்தின் பொருளாகும். இனவாதமான வகுப்புவாதமாக வகுப்புவாதிகளுக்கு இந்தியாவின் மாழையனாக இருந்தாலும் பிரா பாளனாகிறான் என்று விதிக்கு - இந்த விதியின் பின்னணியில் கிளர்ச்சிகள் (புத்தரின் இயக்கம் " ம் ) பதிவு பெறாத ஊகங்களாக
36

Page 43
இன்றைய தமிழிலக்கிய . பட்டது. தகுதிக்கும் தகுதியின்மை னீயரான - வெங்கட் , சாமிநாத கசடதபற கும்பலுக்கும் இடைே பற்றிய ஒன்றாகும். மதிப்பீடு மோதல் நடந்த 1969 - 197! செம்மை சார்ந்தவராகவே வெ லாகும். கசடதபறக்களோ மதி றவர்களாவர். இப்படி எத்த நான் ஏற்கெனவே லயம் பேட்டி காலத்து வெங்கட்சாமிநாதனின் ரையில் விமர்சனாஸ்ரமம் என்று
'விமர்சனாஸ்ரமம்' என்ற ப சீரழிக்கிற எவருக்கும் பொருந் களாயினும், பார்ப்பனராயினும் ராயினும், கட்சீயராயினும், நம் யொருந்தும்.
:: கட்-அநுப்
1ட் 1976 ஆகஸ்டில் ஆரம்பிக் தழில்' * ந. முத்துசாமியின் - புல் ''ஒடிஸ்ஸி'' என்ற கிரேக்க க. க்கு யு லி ஸ் ஸ் பெயரை உப் தந்தையைத் தேடுவது பற்றிய எழுதினார். இது சம்பந்தமான நானும் யாத்ராவுக்கு எழுதிச் சு வெங்கட்சாமிநாதன் மேலும் த. பற்றி நான் எழுதிய பின்வரும் க கப்பட்டது. சு ம ா ர் 20 வரு தரப்படுகிறது. 1. 1: 'ச
11 ஒரு இலக்கியப் படைப்பின் னால் அக்கறையினால் உந்தப்பு

சரித்திரத்திங்கூட மோதல் ஏற் மக்கும் இடையேதான். பார்ப்ப" தனுக்கும் பார்ப்பனீயர்களான ய ஏற்பட்ட மோதல் தகுதி - பற்றிய ஒன்றாகும். அந்த 5 காலகட்டத்தில் மதிப்பீட்டுச் ங்கட்சாமிநாதன் கணிக்கப்பட ப்பீட்டியலையே ஏய்க்க முயன் தனையோ நுட்ப விபரங்களை டியில் தந்திருக்கிறேன். * பிந்திய - க்ஷணங்களே மேலுள்ள கட்டு 3 இனம் காட்டப்படுகின்றன.
தம் கும்பலுக்காக மதிப்பீட்டைச் 5தும். " அவர்கள் ஜாதீயவாதி , திராவிடீயராயினும், வைதீக ம்பஸெட்டிஸ்டுகளாயினும் இது
(1-2 -1995)
ந்தம்' - -
கப்பட்ட "யாத்ரா'வின் முதலி பூசை'' என்ற கட் டு ரை யி ல் எவிய நாயகனான ஒடிஸ்ஸியசு
யோகித்து அந்த க எ வி ய ம் , ; து' என்று வெங்கட்சாமிநாதன். தவறுகளை டேவிட் சந்ரசேகரும் ட்டிக்காட்டியபோது பதில் தந்த வறுகளை இழைத்தார். அவை கடிதம் யாத்ராவினால் நிராகரிக் ஷங்களின் பின்பு இது இங்கே
ஆசிரியர் என்ன கருப்பொருளி பட்டார் என்பது பொருள் வியாக்

Page 44
யானத்துக்கு மேல் உபயோகப்ப அவரது தரத்தை விமர்சிக்கும் கடி உபயோகமாகாது.-- அப்பனைத் பொருளம்சம் சம்பந்தப்பட்டது. பதிலிருந்து ' 'இறைவனடி பணிய வித அக்கறைகள் எத்தனையோ மின்மைகளில் எழுதியவர்களுக்கு அவர்களது தரத்தை நிர்ணயித் '' அப்பனைப் பாடும் வாயால். வேனோ'' என்ற பாடலின் மு நாதன் : எப்போதோ  ேதாப் பு வேண்டியவர்.! ( 2 -: t).
அவர் யாத்ரா முதலிதழில் கட்டுரை) கண்டுபிடித்திருக்கும் ! பாடலின் அக்கறை எந்த சுண் அளவுக்கே அவரது அளவுகோல் ஏனெனில், அக்கறை எதுவாக தன்மையை அடைந்த விதம் எத் தோற்றது எ வ் வி த ம் என்ற அவரால் செய்ய இயலவில்லை. பற்றி நான் நினைத்திருந்ததை அவர் செய்திருப்பதுதான் என்ன பிற நூல் விபரங்களை எல்லாம் தானே அ தி லும் இருக்கு என் இவர் தரும். இவரது சொந்தச் ச வாக்கியம் ஒன்றுதான்." வெ. ச அந்த பிற நூல்களைப் பொறு? பொருந்தாமல் கூடப் போகலா நூல்களல்ல. பிரச்னைக்குரியது அவர் தரும் பிற நூல் விபரங்க குரிய நூலின் மூலம் வெ. சர். கூறுவதே விமர்சனமாகும். இ கிளர்ச்சி அது. நிற்க ..'' (ஒடிஸ்ஸு - கிரேக்க காவியத் வழக்கு'' என்பது, அவர் பதி கருப் பொருளையே அறியாமல் பற்றியது என்கிறார் '' என்ற

டாத விபரம். அந்த அக்கறை டினமான வேலையின் தளத்துக்கு - ேத டு வ து என்ற அக்கறை -'மக்களை உய்விக்க' என்ப -'' என்பது வரை எத்தனையோ ர வகைகளில் 3 தரங்களில் தர - உண்டு. இந்த அக்கறைகள் ததில்லை. நிர் ண யி த் த ா ல் பழனியாண்டி சுப்பனைப் பாடு ன் ன ா ல் நமது வெங்கட்சாமி க் க ர ண ம் போ ட் டி ரு க் க.
(ந.முத்துசாமியின் புஞ்சை ' உலக இலக்கிய சிகரம் மேற்படி
டுவிரல் அளவு உயரமோ அந்த, என் வழியிலே சுருங்கிவிடுகிறது. இருந்தாலும் அது இலக்கியத் தகையது அல்லது அடையாமல் - மிகக் கடினமான வேலையை செய்யக்கூடியவர் என அவரைப் தக் கூட முறியடித்துவிட்டார். எ? சம்பந்தா சம்பந்தமில்லாத இழுத்து வந்து இதில் உள்ளது சறு கேட்கிறார். பிரச்னைக்கு சரக்கு, ஒப்புமை பேசும் மேற்படி பா. தரும் பிற நூல் விபரங்கள் த்தவரை, பொரு ந் த ல ா ம் . ம்.. பிரச்னைக்குரியவை அந்த ன்றன் இலக்கிய நியாயத்துக்கு கள் உதவாதவை. பிரச்னைக் எதை உ ண ர் ந் த ார் என்று இலக்கிய ரீதியான ரஸனையின் யுலிஸஸ், ஒடிஸ்ஸியஸ் என்ற தினது) நாயகனுக்கு பொது கில். '' ஒடிஸ்ஸி காவியத்தின் - அது, அப்பனைத்  ேத டு வ து
என் கு ற் ற ச் , ச ா ட் டு க் கு,

Page 45
மேலுள்ளது அவர் தரும் பதில். பெயர் கிரேக்க கலாச்சாரத்தை யுலிஸஸ் ஆயிற்று. - (ஜீயுஸ் ஜூப்பிட்டர், ஜூனோ என இப். மாற்றமடைந்தன).. ரோமின் இன்றைய ஐரோப்பிய வழக்கில் வந்த பெயர். என்றால்தான் நி இது 4' கிரேக்க மாகாவியத்தின் படி யுலிஸஸ்தான்'' என . சமஸ்கிருத் மாகாவியத்தின். eெ என்று கூறுவதுக்கு ச.ம மா ன நமது உலக இலக்கியப் பெட் இத்தகைய குணம் 'பாலையும் நான் சம்பந்தப்பட்ட அளவில் லூயி - பெர்டினான்ட் செலின் - பிரெஞ்சு நாவலாசிரியரைப் ப றேன். இவனது முக்யமான . நாவலை அவரிடம் படிக்கும்! அன்பர் 1 எ ன் னி ட மி ரு ந் து. இல்லை. அ .மி., இ.பா., எ சுவைக்குதவாத வண்ட வாளங்க பீடிக்கப்பட்டிருந்தார். ஆனா இந்த களேபரத்தினூடே அ பெயராக மட்டும் கிடைத்திருக். வது; அவரைப் பற்றி) என்ற 2 ஒன்றில் ( 'பாலையும் வாழையு பெற்றிருக்கிறது. அதுவும் அ என்ன? Ferdinand De Celine சரிவரத் தெரிந்து கொள்ளாம் தெரிந்த தொனியில் (வெ. . கட்டுரைகளின் அலங்கோல அ தனமாகும். இது வெங்கட்சாமி பின்னிற்கும் அவரது நியாய கூட வலுவிழக்கச் செய்வதோடு -த்தைக் காட்ட வேண்டி வ விபரங்களை எல்லாம் அச்சே றது. மொத்தத்தில் இப்போ கிறது. ஒடிஸ்ஸ விஷயத்தில் ஏற்றச் செய்த முயற்சியும் நிக்க

- ஒடிஸ்ஸியஸ் என்ற கிரேக்கப் த சுவீகரித்த ரோம நாகரீகத்தில்
21 ஹீரா மு த ற் கொண் டு படி, பெயர்கள் இந்த சுவீகரிப்பில் எ லத்தீன் ப ா தி ப் பு ம லி ந் த ல். யுலிஸஸ்தான் நன்கு தெரிய லெமை விளக்கமாகும். ஆனால் 5 பெயரே ஒரு பொது வழக்கின் ஆக்கிவிடாது. : 'வால்மீகியினது பாது வழக்கு கம்பராமாயணம்'' - அபத்தம் இது. உண்மையில், டகமான வெங்கட்சாமிநாதனின் வாழையும்' நூலில் ஒரு இடத்தில் ல் வெளிப்படுகிறது. அவரிடம் (Louis - Ferdinand Celine) என்ற ற்றி நான் நேரில் பேசி இருக்கி Journey to the end of the night படி கொடுத்துத் தூண்டினேன்.
அ  ைத வாங்கிக் கொள்ளக்கூட நா.கூ., க.நா.சு. முதலியோரின் களினால்தான் அன்பர் அப்போது ல் அவர் படித்திராத' செலின் வருக்கு ஒரு உபயோககரமான கிறது. 'என்னைப் பற்றி ' (அதா அவரது விகாரமான கட்டுரைகளுள் பூம்' நூலின் முடிவில்) இது இடம் அந்த பெயர் பெற்றுள்ள வடிவம் 2. ஆசிரியனின் பெயரைக் கூட மல் அவனைப் பற்றி எல்லாந் சா.வின் இந்த தொனி அவரது ம்சம் ஆகும்) எழுதுவது போலித் நொதனின் பிரஸ்தாப தொனிக்குப் ரமான பார்வைகள் சிலவற்றைக்
அவரே தமது அறிவின் ' 'விசால'' பந்து சம்பந்தா சம்பந்தமில்லாத ற்றி அறுக்கும் நிலையும் உருவாகி து, யாத்ராவிலும் இது நடந்திருக் வெளுத்த சாயத்தை பழைய படி றைவேறவில்லை.
39

Page 46
'ஒடிஸ்ஸி' என்ற கிரேக். கிடைத்துள்ளது''ஒரு இடை யற்ற யாத்ரை'' என்ற பொ ஆரம்பப் பகுதியைப் பற்றி மட் வெங்கட் சாமிநாதன் அறிந்திருக் அவர் தந்துள்ள விளக்கத்தில் தெ மாலுமிகள் ஹீலியஸ் (அப்போ ஆடுகளை, உணவாகக் கொன் தான் ஒடிஸ்ஸியசின் கப்பலை ? சலை ஏற்படுத்துகிறது. மற்ற திரும்பியும் தனது தந்தையா கண்டு மகன் டெலிமாக்கஸ் கி விசாரிக்கிறான். இதைத்தான் யாக ஒடிஸ்ஸி காவியத்தின் 1 நாதன். டெலிமாக்கசின் விசாரி தேடி அலையவுமில்லை. ஓடி ஒன்றே அவனது விசாரிப்பு. ஒ இது அல்ல.
இந்த விபரம் காவியத்தின் யோ சிறு விபரங்களுள் ஒன்று. காவியத்தின் முழு நோக்கரே சாதிக்க முனைவது அவரது அ மையின் வெறியில் மயங்கி எத் மீது தம்மை விசுவரூபமாகக் க வெளிப்படுத்துகிறது. இதுதான் இத்தகைய போலி. இதர போர்

க காவியத்தின் பெயரிலிருந்து யறாத அலைச்சல், : எல்லை நள்தான். . இந்த காவியத்தில் டும் கேள்வி வாயிலாகவே ஏதோ க்கிறார் என்பதுதான் இப்போது கரிவது. ஒடிஸ்ஸியஸின் கப்பல் லோ) என்ற சூரியக் கடவுளின் எடமையினால் ஏற்பட்ட சாபம் திசை தடுமாற வைத்து அலைச் வீரர்கள் ட்ராய் யுத்தத்திலிருந்து ன ஒடிஸ்ஸியஸ் திரும்பாதது ளம்பிப் போய் ஒரு இடத்தில் ''அப்பனைத் தேடிய கதை' கீதே ஏற்றுகிறார் வெங்கட்சாமி பப்பு ''தேடல்'' அல்ல. அவன் ஸ்ஸியில் வரும் உபகதைகளுள் - டிஸ்ஸியின் காவியப் பொருள்
ஆரம்பத்திலே வரும் எத்தனை - தகப்பனைத் தேடுவதுதான் ம" என்று' வெங்கட் சாமிநாதன் நியாமை எத்தகைய அடக்கமின் த்தகைய ஆழமற்ற வாசகர்கள் எட்ட முனைகிறது என்பதையே " போலித்தனத்தின் அடிப்படை. விகளைத்தான் ஊக்குவிக்கும்.
- பா.- .பி கே. - ச, 1- 1 - 1114 - - - - - -

Page 47


Page 48
விமர்ச
பி
வெங்கட் சாமிநாதனின் வ கணிப்பாக, 'விமர்சன 'எழுத்து' பத்திரிகையி. பிரவேசம், இடைப்பட்ட பிற சிறு பத்திரிகைகளின் தொடர்ச்சியாக அவர் மோசடிகள், அவரது வி பின்னணி, ஆழமற்ற யோட்டம், rணங்கள் வேளைக்குப்பின் வெளிவ பேட்டியின் அபத்தம் 6 களும் 'விமர்சனாஸ்ரம "
ல ய ம்

னாஸ்ரமம்
ரேமிள்
விமர்சன கருத்துலகம் பற்றிய காஸ்ரமம்' விளங்குகிறது. ல் வெ.சா. வின் ஆரம்பப் - காலத்தின் தர்மாவேசம், லும் "யாத்ரா' இதழ்களிலும் - செய்து வந்த கருத்துலக மர்சன எழுத்தின் இயக்கப் தன்மை, தவறான திசை . கடைசியாக நீண்ட இடை பந்த 'சுபமங்களா' (அக்- '95) போன்ற அனைத்து விஷயங்
த்தில் விவரிக்கப்பட்டுள்ளன.
 ெவ ளி யீ டு