கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அரசியற் கொள்கையின் வளர்ச்சி

Page 1
அரசியற் செ
வளர்
சாள்ஸ் வெ
கல்வி வெளியீட்டுத் திணைக்கள

22 4
22 18+)
1ாள்கையின் சச்சி
ரேக்கர்
த்தால் வெளியிடப்பட்டது

Page 2


Page 3


Page 4


Page 5


Page 6


Page 7
அரசியற் கொள்
2-CP 2592 - 1,004 (1/68)

கையின் வளர்ச்சி

Page 8


Page 9
அரசியற் செ
வள்
சாள்ஸ் ெ சிரேட்ட ஆராய்ச்சியாளர்,
லிவர்ப்பூல் ப
கல்வி வெளியீட்டுத் திணைக்க

காள்கையின்
ர்ச்சி
1வரேக்கர்
சமூகவிஞ்ஞானத் துறை, ல்கலைக்கழகம்
- : - ... .' : .. உளத்தால் வெளியிடப்பட்டது

Page 10
முதலாப்
19
THE DEVELOPMENT
CHARLES Senior Research Worker
University
Copy HUTCHINSON UNI
178-202 Great Por TRANSLATED AND PI
by arrang HUTCHINSON UNI
LON
இலங்கை அரசாங்க அச்சகத்

> பதிப்பு 73
OF POLITICAL THEORY
VEREKER ', Dept. of Social Science of Liverpool right VERSITY LIBRARY tland, London, W.I JBLISHED IN CEYLON Fement with
VERSITY LIBRARY (DON
திற் பதிப்பிக்கப்பெற்றது

Page 11
முன்
இந்நூல் சாள்ஸ் வெரேக்கர் என “ The Development of Political வளர்ச்சி) எனும் நூலின் தமிழ் மெ
அரசியற் கொள்கைபற்றிச் சுருக்க! உள்ளடக்கி, தமிழில் இதுவரை வெ
இந்நூல் சமுதாயம், அரசியல் என் இவை பற்றி மேன்மேலும் ஆர்வமு தூண்டுதல் அளிக்கும். மேலும், கழகங்களிலும் அரசியற் பாடத்தை மாணவர்க்கும் உதவியாயிருக்கும்.
2. இந்நூல் திரு. த. சபாரத்தினம் கப்பட்டது.
கொழும்பு - 7, 13.7.72

னுரை
ன்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட Theory " (அரசியற் கொள்கையின் வாழிபெயர்ப்பாகும்.
மாகவும் தெளிவாகவும் கருத்துக்களை ளியிடப்பட்ட நூல்கள் மிகச் சிலவே. பவை சார்ந்த சிந்தனையைக் கிளறி, டன் ஆராய்வதற்கு வாசகர்களுக்குத் . இது பாடசாலைகளிலும் பல்கலைக் த் தமிழ் மொழி மூலம் பயிலும்
அவர்களால் தமிழில் மொழி பெயர்க்
டபிள்யூ. டி. சி. மகதந்தில
ஆணையாளர், கல்வி வெளியீட்டுத் திணைக்களம்.

Page 12
පෙර
ද මේ පොත Charles Cereber ගේ Theory නමැති පොත්තේ දෙමළ පරි ව පැහැදිලි ලෙසත්, නිශ්චිත ලෙසත්
මේ වන තෙකදෙමළෙන් පළ ව වනුයේ සමාජ හා දේශපාලන චින් තුළ වඩා පුළුල් වූත්, තියුණු වූත් ( විෂය පිළිබඳ වැඩිදුර අධ්‍යයනයකට වලත්, විශ්ව විද්‍යාලවලත්, දේශපා සිසුන්ට ප්‍රයෝජනවත් වනු ඇත.
මේ පොත දෙමළට පරිවර්තනය විසිනි.
" ය _ st
1972 ජූලි මස 13 වැනි දින,
කොළඹ-7.

වදන
P The Developement of Political වනයයි. දේශපාලන න්‍යාය පිළිබඳ
කරුණු ඉදිරිපත් කොට ඇති ග්‍රන්ථ ඇත්තේ කිහිපයකි. මෙහි අරමුණ තනය අධ්‍යයනය කෙරෙහි පාඨකයින් උදෝගයක් ඇති කිරීම හා ඔවුන් ඒ
පෙළඹවීමයි. තව ද මේ පොත විද්‍යාල ලන විද්‍යාව දෙමළ මාධ්‍යයෙන් හදාරන
කරන ලද්දේ ත. සබාරත නම් මහතා
ඩබ්ලියු. ඩී. සී. මහතන්තිල, අධ්‍යාපන ප්‍රකාශන කොමසාරිස්.
4. .

Page 13
முக
சிக்கலானதொரு வரலாற்றுப் பொ கட்டுரை, வாச்கரின் ஆவலைத் திரு தற்காகவே - எழுதப்பட்டுள்ளது. களாக நூல் எழுதுவதே வழக்கமு படிப்போர், சமுதாயம், அரசியல் சா அதிக முனைப்பாகவும் ஆராய்வதற்கு, மேலும் படித்துச் சிந்திப்பதற்கான தவோ பயன்படுத்தவோ வேண்டுமெ சமுதாய அரசியற் சிந்தனை பற்றிய கொள்வதற்கு இஃது அழைப்பு வி மின்மையால், கவனத்துக்கு எடுத்துக் களையும் நூலாசிரியர்களையும் அதிக வது அவசியமாயிற்று. இப்படித் ( அல்லது வேறு விதமாகத் தெரிவு படுமானால், இதிலடங்கிய விடயங்களை பும் என்னையே சார்ந்ததாகும். மி பற்றி ஆராய்கிற பொழுது, குறிப்பிட லும் மிகக் கூடிய அறிவுபடைத்த கடமைப்பட்டிருப்பது தவிர்க்க முடிய யென நான் கருதும் விமரிசன நு மேலும் படிப்பதற்கேற்ற நூல்களின்
இத்தொடரில் எலவே பிரசுரிக்கப் அரசியற் சிந்தனையுடனும் அதனெம் சம்பந்தப்பட்டுள்ளன. இக்கட்டுரையி லும் மாணவர், திரு. மாபொட் என பேராசிரியர் என்றீவ்ஸ் எழுதிய '' எழுதிய '' Socialism '' ஆகிய நு பட்டுள்ள விடயங்களையும் படித்து ! கூடாது. இக்காரணத்திற்காகவே அ விடயங்கள் சம்பந்தமாய் நான் கூற குறிப்பிட்டுள்ளேன்.
இந்நூல் எழுத என்னை ஊக்குவி நடுநிலை நோக்கிற் புரிந்து கொண் கோல் என்பவருக்கு நான் விசேடமா பூலில் உடனிருந்து பணியாற்றக் கில ரான பேராசிரியர் றி. எஸ். சிமி எ

வுரை --
வுரை
ருள் பற்றிய இந்தச் சிறிய ஆராய்ச்சிக் தப்திப்படுத்துவதற்காகவன்றி தணிப்ப இப்பொருள்பற்றி பெருந் தொகுதி மம் பொருத்தமுமாகும். இதனைப் ர்ந்த துறைகளை மிகப் பரவலாகவும் த் தூண்டப்படுவர் என நம்புகிறேன். தொரு பதில் நூலாக இதனைக் கரு ன்பது என் நோக்கமன்று ; ஆனால், நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற் டுக்கின்றது. நூலில் போதிய இட 5 கொள்ள வேண்டியிருந்த பிரச்சினை வரையறைக்குட்பட்டே தெரிவு செய் தெரிவு செய்வதினும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதப் ஒழுங்குபடுத்தியதற்கான முழுப்பொறுப் க நீண்டதொரு வரலாற்றுக் காலம் ட காலங்கள் சம்பந்தமாய் என்னி
அறிஞர் பலருக்கு நான் ஆழ்ந்த பாத்தாகும். அதிகப் பயனுள்ளவை பல்களையும் விளக்கவுரை நூல்களையும்,
- வரிசையிற் சேர்த்துள்ளேன். பட்ட சில தொகுதிகளான நூல்கள், வலைக்கு அப்பாலும் விசேட விதமாகச் லுள்ள சுருங்கிய விளக்கத்தைப் பயி ழுதிய "The State and the Citizen'', National Law '', திரு. மெக்கன்ஸி கல்களில் அதிக நுட்பமாக ஆராயப் பூரண விளக்கம் பெறத் தவறிவிடக் புத்தொகுதி நூல்களிற் கூறப்பட்டுள்ள ற நினைத்ததற்கும் குறைவாக இதிற்
பித்ததற்கும், இதிலுள்ள இன்னல்களை டதற்கும் பேராசிரியர் ஜி. டி. எச். கக் கடமைப் பட்டிருக்கிறேன். லிவர்ப் டெத்த பெருந்தகையாம் பதிப்பாசிரிய ன்பார், மற்றைக் கல்விக்கழக வேலைப்
vü

Page 14
'ஸ்
பளுவினால் எந்நேரம் கைவிடப்படுமோ ந்து செய்வதற்குப் பெருந்தன்மையும் போஸ்டர் முதலாம் அத்தியாத்தை நுண்ணிய குறிப்புக்கள் எனக்கு மிக
எனினும், நான் செய்யத் தொட தைரியம் ஊட்டியவர் என் மனைவி யமைக்கும் திறமை அவரிடம் மாத்தி தகுந்த காணிக்கையாக ஆரம்பப் பாட யிருக்குமானால், அரசியற் சிந்தனை நான் அவருக்கே கட்டாயம் சமர்ப்பி எண்ணுகிறேன்.
லிவர்ப்பூல்.

என்றிருந்த இவ்வேலையைத் தொடர் ன் உதவி செய்தார். திரு. எம். பி. வாசித்து உதவினார் ; அவருடைய | பெரும் பயனளித்தன. ங்கிய வேலையை முற்றுவிப்பதற்கான ய. எனது வாக்கியங்களைச் சுருக்கி ரமே இருந்தது. ஒரு பெண்மணிக்குத் நூலொன்றைச் சமர்ப்பிக்க வேண்டி பற்றிய இவ்வாராய்ச்சிக் கட்டுரையை க்க வேண்டியவனாயிருப்பேன் என
சா. எச். வெ.

Page 15
பொரு
முகவுரை
1. அறம்
அமைதியும் ஒழுங்கும்
3. உரிமைகள்
4. மிகு மகிழ்ச்சி 5. முன்னேற்றம்
6. விடுதலை

ளடக்கம்
பக்கம்
viji
94
- * * * * *
180
22
ந

Page 16


Page 17
முதலாம்
: படம்
அரசியற் கொள்கை என்பது ஆங் (Political Theory) என வழங்கப் இரு சொற்களும் கிரேக்க மொழிச் யும். அவ்விரு சொற்களினதும் உருவ வில் ஒத்திருக்கிறது. இதன் விளைவா ஏற்பட்ட வளர்ச்சியின் போது, இல் மடைந்துள்ள விதத்தை விளங்கிக் ெ விரு பதங்களினதும் பொருளில் ஏ முயலாவிடின் கிரேக்க அறிஞர்கள் ெ தர்க்கத்துக்குப் பொருத்தமானவை விற்கு அரசியல் மாணவன் வருதல் க தையும் தற்காலத்தில் வழங்கும் சொர் அடிப்படையிற் புரிந்து கொள்ளவும் "லுதல் கூடும். இந்த இரு போக்குக் சார்ந்த அமைப்புக்களைப் பற்றிச் பித்து வைத்தனர். 'அரசியற் கொம் லாவது பெரும்பணி அவ்வரசியற் ெ அரசியல் தத்துவத்தைக் கிரேக்கர்கள் யில் மாற்றங்கள் அடிக்கடி நேர்ந்து கருத்துக்கள் முக்கியத்துவம் பெற, . ளும் மாற்றமடைந்து காணப்பட்டது எதிரான பொருளைச் சில சொற்கள் கள் பயன்படுத்திய சொற்களின் டெ கள் கூறியதைப் போன்று அரசியற் தர்கட்கிடையேயுள்ள உறவுகளைப் ப யத்துவத்தையும் அவ்வுறவுகளை ஏ ஐரோப்பிய சமுதாயம் என்றுமே உ
இயற்கைத் தோற்றப்பாடுகளுடன் 'பன போன்றல்லாது சரி நுட்பமாக சொற்கள் சமூகவியலில் மிகச் சில.ே ', 1 A. E. Zimmern : 'Political Thot
don Press, 1921), p.331.

அத்தியாயம்
புறம்
கில மொழியிலே, 'பொலிற்றிக்கல் தியறி படுகிறது. பொலிற்றிக்கல், தியறி என்ற சொற்களினடியாகப் பிறந்தவை. அன்றி ம் அவற்றின் மூலச் சொற்களைப் பெரிதள க , கடந்த ஈராயிரம் ஆண்டுக் காலத்தில் (விரு சொற்களினதும் பொருள் மாற்ற காள்வது மிகவும் கடினமானதாகும். இவ் 5பட்ட மாற்றத்தைத் தெரிந்து கொள்ள தரிவித்த கருத்துக்கள் தற்கால அரசியல் 'யா பயனுள்ளவையோ அல்ல என்ற முடி உடும்; அல்லது அவர்கள் கூறியவை அனைத் பற்களின் பொருளினதும் முக்கியத்தினதும் அவற்றிற்கு விளக்கங் கூறவும், அவன் முய களும் விரும்பத்தக்கவையல்ல. அரசியல் சிந்திக்கும் மரபைக் கிரேக்கர்கள் ஆரம் ைேக சம்பந்தமாய் கிரேக்கர் செய்த முத காள்கையைக் கண்டு பிடித்தமையாகும்.' ள் கண்டுபிடித்த பின்பு அரசியற் பின்னணி ள்ளன. வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு அவர்கள் பயன்படுத்திய சொற்களின் பொரு -. கிரேக்கர்கள் வழங்கிய பொருளுக்கு நேர் இப்பொழுது கொடுக்கும் அளவுக்கு அவர் பாருள் மாற்றமடைந்தது. ஆனால், கிரேக்கர் பிராணிகள் என நாமும் அழைக்கும் மாந் பிரித்தறிந்து வரைவு படுத்துவதன் முக்கி -ழுங்காக ஆராய்வதன் அவசியத்தையும்
ணர்ந்து வந்திருக்கிறது. - தொடர்புடைய இயல் நூல்களில் இருப்
வரைவிலக்கணம் கூறக்கூடிய நிலையான ப உள. கிரேக்க நகரை (கிரேக்க மொழியில்
ght' in the Legacy of Greece (Oxford, Claren

Page 18
அரசியற் கொள்ை
'பொலிஸ் ' (Polis) எனப்படுவது) நக. கடந்த நானூறு ஆண்டுகளாக அரசு என புக்களிலிருந்து அது பலவகையில் வேறு பொருள் பற்றி நாம் கவலைப்படத் தேல விதத்தில் மாற்றமடைவதுபற்றியும் சரி. கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், ! னணிகள், கருத்துக்கள், தப்பெண்ணம் மேலாக முந்திய காலத்துச் சிந்தனைகள் யற் சொற்களின் பொருளை எவ்வாறு உ( முறையை எவ்விதம் நிர்ணயிக்கவும் செ. அது உதவுகிறது என்க. கிரேக்க நகரை நகர அரசு என்ற விரிவா வித ஆபத்துக்களுக்கு இடமளிக்கும். த சார்பான கருதுகோள்களை கிரேக்க கால் படையில் நோக்குவதற்கும் அதன் விளை சொன்னவை பொருந்தாதவை எனக் கெ காலப் பிரச்சினைகளைத் தற்காலப் பிரச். பற்றி பழங்காலத்துக்குப் பின்னருள்ள படையிலும் தவறாக விளங்கிக் கொள்வது
மசிடோனையும் உரோமாபுரியையும் பா யுடைய சமூகங்கள் ஆட்சி புரிவதற்கு | உணர்ச்சியாலும் பொதுவாக ஒன்றுபட்டி கடற்கரையில் பல்வேறு குடியேற்றங்கள் காலம் நெகிழ்ச்சியுடைய சிற்சிறு கூட்டி நகரங்கள் பெரும்பாலான காலத்தில் சு தன. பத்தாயிரம் தொடக்கம் நூறாயி கொண்டிருந்த இந்நகரங்கள், பிற்காலத். பிடும்போது, மிகக் குறைவான தரடு போரிட்டுக்கொண்டுமிருந்தன. இதன் வி சிறந்த பயிற்சியுடைய அண்டை நாடு. களுக்கு உறுதியையும் பாதுகாப்பையும் பெற்றிருக்கவில்லை. அப்படியிருந்தும், -
ஆகிய துறைகளிலே பரக்க அமைந்திருந் களும், அவ்வுலகு தப்பிப் பிழைத்ததும் லொன்றாகும். இது மாதிரியான விந்தை நடைபெற்றதில்லை. அதனால், இதற்கும் இ முறைக்குமிடையே தொடர்பில்லை எனக் நகரிலே சனத்தொகையும் பொருளாதார நோக்குமிடத்து, பிற்காலச் சமூக சிந்த பற்றி ஏன் அக்கறையோ ஆர்வமோ கெ கொள்வது எடுத்த எடுப்பில் சிரமமாக

-யின் வளர்ச்சி
- அரசு என அழைப்பது வழக்கம். நாம் அழைத்து வரும் அரசியலமைப் பட்டதாக இருக்கிறது. சொற்களின் வயில்லை. சொற்களின் பொருள் இந்த எட்பமாக இல்லாதது பற்றியும் நாம் சிந்தனைச் சிற்பிகளின் சரித்திரப் பின் கள் என்பனவும், எல்லாவற்றிற்கும் பாரம்பரியங்கள் ஆகியனவும், அரசி நவாக்கவும் அவை அமைய வேண்டிய பகின்றன என்பதை அறிந்து கொள்ள
ன அர்த்தத்திற் பயன்படுத்துவது இரு ற்கால அரசுகள் பற்றிய கொள்கைச் த்து அரசு பற்றிய கொள்கையினடிப் வாகக் கிரேக்கர்கள் தம்மைப் பற்றிச் சாள்வதற்கும் இடமளிப்பதும், கிரேக்க சினைகளினடிப்படையிலும் சமூகவியல் காலத்தில் எழுந்த கொள்கையினடிப் எம் அவ்விரண்டு ஆபத்துக்களாகும்,
மொழி பேசும் ஏகாதிபத்திய உரிமை முன்பு, மொழியாலும் பரம்பரை இன ருந்த கிரேக்க உலகம், மத்தியதரைக் ளாகப் பிரிந்திருந்தது. காலத்திற்குக் ணைப்பாசுகளாக நிலவி வந்த இந்த ப ஆட்சி நடத்துபவையாகவே இருந் "ரம் வரையுள்ள சனத்தொகையைக் துப் பொருளாதாரத் தரத்தோடு ஒப் மடையவாயிருந்ததோடு தமக்குள்ளே ளைவாக, அதிக பலமுடைய அல்லது ளின் தாக்குதல்களை எதிர்த்து மக் | அளிக்கக்கூடிய வலிமையை அவை சிந்தனை, கலை, பண்பட்ட வாழ்க்கை த கிரேக்க உலகம் பெற்ற சாதனை சரித்திரத்தில் நிகழ்ந்த விந்தைகளி திரும்பவும் சரித்திரத்தில் இதுவரை தனையடுத்து வந்த சிக்கலான அரசியல் கருத இடமுண்டு. சாதாரண கிரேக்க வளர்ச்சியும் மிகவும் குன்றியிருந்ததை னையாளர்கள் அதன் பிரச்சினைகளைப் ாள்ள வேண்டுமென்பதைத் தெரிந்து
ருக்கிறது.

Page 19
கிரேக்கர் வாழ்ந்த காலத்திற்கு முன் திருக்கிறார்கள். கிரேக்கரின் காலத்தில் கிரேக்கரினும் பெருந்தொகையாகவு களாகவும் மக்கள் வாழ்ந்திருக்கின்ற சமுதாயத்தினரைப் பற்றி நாம் படிக்
அரசியற் சாதனைகளின் அளவையும் குத் தெரியுமெனினும், அரசியலைப் ப டிருந்தார்கள் என்பதை நாம் ஆர பாரம்பரிய வழக்கங்கள் ஆகியவற்றி பாலிக்கப்பட்டு வந்தனரெனினும், இ னின்றும் அவர்கள் பிரிக்கவில்லை. சன நிலப்பரப்பு ஆகியவை சம்பந்தமாய் ! கொண்டிருந்த அளவுக்கு அரசியற் வில்லை.
இதற்கு மாறாக, புராதன கிரேக்க 4 பிளேட்டோ, அரிஸ்தோத்தில் ஆகியே! தோவியங்களாக இன்னும் வாழ்வதே யாளர்கள் மனத்தைக் கவர்ந்தும்,
திருக்கின்றன. கிரேக்க நகர வாழ்க குழப்பம் காரணமாக எழுதுவதற்கு, சியற் சிந்தனைகள், அவர்கள் வாழ்ந்த குறிப்புரையாக மட்டும் அமையாதி அழியா நிலை எய்தியமைக்குக் கார
அதென்சிற்கும் ஸ்பாட்டாவிற்குமின களுக்கும் சன நாயக ஆட்சி வாதிகம் போராட்டங்கள் ஆகிய குறிப்பான சமாளிக்க வேண்டிய நிலையிலே புராத் கள் இருந்தனர். அத்தகைய பிரச்சிை ஆனால் பிளேட்டோ, கிரேக்க உலகத் யாக உணர்ந்து கொண்டதனாலும், ''. மிக நேர்மையான மனிதர் எனத் தயா டிய தம் நண்பரும் குருவுமான சோக் சூட்டிக் கொலை செய்யப்பட்டது கண் தாய நடவடிக்கைகளின் நோக்கங்கை யுடையவற்றிலிருந்து குறைந்த நன்
றார். இதைச் செய்யும்போது, தம்மை போகும் சம்பவங்களை ஊடுருவிப் பா

அறம்
ன்பும் மக்கள் கூட்டமாக இணைந்து வாழ்ந் லும் பாரசீகம், எகிப்து ஆகிய நாடுகளில் ம், பலம் வாய்ந்த உறுதியான சமுகங் னர். பழமையும் பெருமையும் மிக்க இச் க்கும் போது அவர்களின் சாதனை இக்கால தரத்தையும் ஒத்திருந்ததாகப் பார்வைக் ற்றி அவர்கள் என்ன கருத்தைக் கொண் எய்வதில்லை. புராணம், சமயசித்தாந்தம், ன் அடிப்படையில் இச்சமூகத்தினர் பரி வ்வடிப்படையை அரசியற் கோட்பாட்டி த்தொகை, பொருளாதாரம், நிர்வாகம், இவ்விரு சமூகத்தினரும் பலமும் வளமும் சிந்தனைத்துறையில் முன்னேற்றம் பெற
காலப் பகுதியின் இறுதியில் எழுதப்பட்ட சரின் அரசியற் சிந்தனைகள் அழியா எழுத் எடு, பல நூற்றாண்டு காலமாகச் சிந்தனை
அவர்களுக்குப் பலன் கொடுத்தும் வந் க்கைமுறை உருக்குலைந்ததனால் ஏற்பட்ட த் தூண்டப்பட்ட அவ்விருவரினதும் அர காலத்துக் கிரேக்க அரசியல் நிலைமையின் நப்பதே அவர்களின் எழுத்தோவியங்கள் னமாகும். மடயே நடந்த போர்கள், குழு ஆட்சி வாதி ளுக்குமிடையே நடந்த உட்பகை சார்ந்த சில பிரச்சினைகளையும் தொல்லைகளையும் கன கிரேக்க நகரங்களில் வாழ்ந்த பிரசை னகள் இன்றைய உலகிற் காணப்படுவதில்லை. தை எதிர் நோக்கிய பிரச்சினைகளை நேரடி அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்குள் ங்காது கூறுவேன்" என்று தாமே பாராட் க்கிரட்டீஸ் அதென்ஸ் நகரத்தாரால் நஞ் டு அதிர்ச்சியடைந்ததனாலும், மனித சமு ளப் பற்றிச் சிந்தித்து அதிக நன்மை மையுடையவற்றைப் பிரித்துணர முயன் கச் சுற்றி நடைபெறும் விரைந்தழிந்து சத்து, மாறுபட்ட நோக்கங்களைக்கொண்ட

Page 20
அரசியற் கொள்கை
மக்கள் கூடிவாழும்போது, அவர்களை எ சினைகளைச் சமாளிப்பதற்கென முக்கிய, முறைகளையும் பிளேட்டோ கண்டுபிடித்த
பிளேட்டோ விடுத்த வினாக்களுக்கு அ கால அரசியல் மாணவர் அத்துணை முக்! மையாகவும், சமாதானமாகவும், ஒன்றுக மனிதன் கொண்டிருக்கின்றான் என்று பி அவரின் சிந்தனைச் சிதறல்களில் முக்கியம் வர்கள் கருதுகின்றனர். ஒற்றுமையாகவும் அறிந்து கொள்ளத் தவறுவதனாலேயே ம அடைய முடியாமல் தவிக்கின்றான் என்று வாழ்க்கை முறை எது என்பதை அவன் பிளேட்டோ கருதினார். சரியான வாழ்க் பின்பும் அவ்வாழ்க்கைமுறைப்படி வாழு கடினம் என்பதையும் அவர் ஏற்றுக்கொ யாய்வு முறையிலும் ஆழ்ந்து சிந்திக்கும் குத்தான், பிளேட்டோவிற்குப் பின்னால் லிருந்து இதனை வேறுபடுத்திக் காட்டுகிற தனையாளர்களான அகுஸ்தீன், ஹொப்ஸ் டோ வின் மரபைப் பின்பற்றினர் எனக் . பதற்கான காரணங்களைக் கூறுவதில் அ மான முறையிற் சமூக உறவுகளைத் திருத் சனைகளை அவர்கள் தெரிவிக்கின்றனர். அடைவதற்கு எத்தகைய நிறுவன அமை றிக் குறிப்பான பல பிரேரணைகளை அவ. வின் சிந்தனை பற்றிய குறைநிறைகளினு குறைநிறைகளாலே பெரிதும் தூண்டப்ப பற்றி நடு நிலையிலிருந்து ஆழ்ந்து சிந்தி! வதற்கு மிகச் சிறந்த திட்டம் ஒன்றைத் , மாதிரியையே பின்பற்றினர்.
நாம் இன்று கிறித்துவ சகாப்தத்தைப் சகாப்தத்தில் வாழுகின்றோம். இவ்விரு - பிரச்சினைகட்குப் பிளேட்டோ விடைகள் விளங்கிக் கொள்வதில் இரு பெருந் தடை சொந்த வாழ்க்கையின் வழிமுறைகள், இ
மைகளிற் பெரும்பாலானவற்றைக் கடவு கடவுளின் புலப்படுத்தல்களிலிருந்து உய் தான் கிறித்துவ சகாப்தத்தின் பொது தல்கள் எவ்வழியில் எவ்வளவில் வந்துள்

கயின் வளர்ச்சி
திர்நோக்கும் தவிர்க்க முடியாத பிரச் த்துவம் வாய்ந்த கோட்பாடுகளையும்
எளர்.
-வரே கூறிய குறிப்பான பதில்களைப் பிற் கியமாகக் கருதவில்லை. ஆனால் ஒற்று கூடி இன்பமுடன் வாழும் இயல்பை ளேட்டோ வற்புறுத்திக் கூறியிருப்பது மானது எனப் பிற்கால அரசியல் மாண ற் சமாதானமாகவும் வாழும் முறையை கனிதன் தனது இலட்சிய வாழ்க்கையை அம், ஒழுங்காகச் சிந்திப்பதன் மூலம் சு கண்டுகொள்ள முடியும் என்றும் கை முறையைத் தெரிந்து கொண்ட மாறு எல்லோரையும் நிர்ப்பந்திப்பது ண்டார். சமூகப் பிரச்சினைகளை நடு நிலை முறையிலும் நோக்கும் இந்தப் போக் ஏற்பட்ட அரசியல் சிந்தனைப் போக்கி மது. இக் கருத்தின்படி, பிற்காலச் சிந் 5, ரூசோ, மாக்ஸ் ஆகியோர் பிளேட் கூறலாம், இணக்கமற்ற நிலைமை இருப் வர்கள் வேறுபடுகின்றனர். திருப்திகர தியமைப்பதற்காக வெவ்வேறு ஆலோ யாவரும் விரும்பும் இலட்சியத்தை மப்பு வேண்டற்பாலது என்பதைப் பற் ர்கள் சமர்ப்பிக்கின்றனர். பிளேட்டோ எம் மற்றவர்களின் சிந்தனைகள் பற்றிய ட்ட அவர்கள், மனிதனின் தாழ்நிலை ப்பதிலும் அவனைக் கைதூக்கி விடு தயாரிப்பதிலும் பிளேட்டோவின் முன்
பின்தொடர்ந்து வந்துள்ள விஞ்ஞான சகாப்தங்கட்குமே பொதுவாகவிருந்த எடு கொண்ட முறையைச் சரியாக டகள் தென்படுகின்றன. மனிதனுடைய இலட்சியங்கள் என்பன பற்றிய உண் -ளே நேரிற் புலப்படுத்தினார் என்றோ சத்துணர முடியும் என்றோ நம்புவது வழக்கமாக விருந்தது. இப்புலப்படுத் களன என்பது பற்றிய சர்ச்சையின்

Page 21
விளைவாக அவற்றின் முக்கியத்துவம் இரண்டாவதாக, இயற்கையிற் காணட மைகளைப் புலப்படுத்தல் மூலம் தெரிந். அடிப்படையில் அவதானித்தல், பரிதி அறிந்துகொள்ளுதல் வேண்டும் என்பது றாண்டுளாகத் தெளிவாகிக் கொண்டே மனித வாழ்க்கையுரிமைத் துறையான களையும் இந்த விஞ்ஞான நோக்கு கொ
நாம் சமூகத்தில் ஒற்றுமையாக - உண்மை அறிவு எனப் பிளேட்டோ 6 வாய்ந்த புலப்படுத்துதல் என விவாதி கஞ் சார்ந்ததுமான வாழ்க்கையைப் . அறிவு குறைபாடற்றதாகத் தோன்றி அது அப்படியான தன்று. பிளேட்டோ வுளின் புலப்படுத்தலன்று என்பதை இ உண்மையான வழிக்கும் அதை அறிந்து தொடர்புகள் இருந்ததாகப் பிளேட்டே றிற்கும் மேலாக, கிரேக்க தத்துவ ஞா வும் தார்மீக ஆற்றலுமுள்ளவருமான ப திருந்தது.
இந்த அறிவின் மூலம் தற்காலக் கல் கட்டுப்பாட்டையும் அறிஞர்களாற் - நான்கு என்பதைத் தெளிந்த அறிவு ! இரண்டும் பதினேழு என்று சொல்ல - இந்த நிச்சயமான நிலை பகுத்தறிவை. உண்மைகட்கும் இருக்குமெனப் பிே உலகத்துடன் அல்லது வேறு உலகங்க றித் தமது ஆராய்ச்சிகள் மூலம் இறுதி வியல் வல்லுனர்கள் எதிர்பார்ப்பதில்லை கின்றவைகளில் தீவிர நம்பிக்கை கொ மீக உண்மைகள் கணிதம் போலச் சர் யில்லை.
அரசியல் தொடர்புகளின் நோக்க பிளேட்டோ கூறும் கருத்துக்களைச் ச தடையும் இருக்கின்றது. மக்களின் வ பதற்கு மக்களின் தொழினுட்பத் தி, கொண்டார். தம் ஆசிரியர் பயன்படுத் பயன்படுத்தியிருப்பதனால் கிரேக்க உல அது விளங்குமேயன்றி எமக்கு அவ் விளங்கிக் கொள்வது கடினமாகும்.

றம்
எந்த அளவிலும் குறைந்துவிடவில்லை. =படும் அண்டகோளத்தைப்பற்றிய உண் து கொள்வதிலும் பார்க்க அனுபவத்தின் உலனை செய்தல் என்பவற்றின் மூலமே து கடந்த மூன்று அல்லது நான்கு நூற் வருகின்றது. அன்றியும், சமூக உறவுகள்.
அரசியல் ஆகியவை பற்றிய உண்மை எடுப்பதாகச் சொல்லப்படுகிறது.
இணைந்து வாழ்வதற்குத் தேவையான குறிப்பிடும் அறிவைத் தெய்வத்தன்மை
க்க முடியும். சமூகஞ் சார்ந்ததும் ஒழுக். "பான்று பிளேட்டோ குறிப்பிடும் உண்மை அம், நாம் அனுபவத்திற் காண்பதுபோல் வின் உண்மை அறிவு பற்றிய கனவு கட லகுவிற் காட்டமுடியும். கடவுள் காட்டும் து கொண்ட ஞானிக்குமிடையே நேரடித் டாவின் கனவு குறிப்பிடவில்லை. எல்லாவற் கனிகள் என அழைக்கப்பட்டவரும், அறி மிகச் சிலருக்கே அக்கனவு பற்றித் தெரிந்
மனிதவியல் கொடுக்கும் மன ஒழுங்கையும் பெறமுடிந்தது. இரண்டும் இரண்டும் நிலையிலுள்ள எவரும் அறிவர். இரண்டும் அவர்கள் முன்வரார். கணிதத்திற்குரிய க் கொண்டு பார்க்கும் தார்மீக, சமூக ளட்டோ கூறினார். இதற்கு மாறாக இந்த ளுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் பற் 2 முடிவுகளைக் காணமுடியும் எனக் கணித 5. அதைப்போலவே கடவுள் புலப்படுத்து ண்டுள்ளவர்களும் தாங்கள் நம்பும் தார் Pயாகவிருக்கும் எனக் கொள்ளத் தேவை
கம், தன்மை ஆகியவைகளைப் பற்றிப் ரிவரப் புரிந்து கொள்வதற்கு வேறொரு கைகளையும் சமூகப் பிரிவுகளையும் விவரிப் றன்களைச் சோக்கிரட்டீஸ் உவமையாகக் திய அதே உவமையைப் பிளேட்டோவும் கைச் சேர்ந்த அவரது காலத்தவர்களுக்கு வுவமையின் உண்மையான அர்த்தத்தை

Page 22
அரசியற் கொள்ளை
துரதிட்டவசமாக, தார்மீக, அரசியற் களிலுள்ள இக்கால மொழிகளிற் பயன்படு இலத்தீன் சொற்களின் மொழிபெயர்ப்பா பத்திற் பெற்றிருந்த அர்த்தங்களை நீண்ட விட்டன. மொழிபெயர்ப்புக்களிலுள்ள இ வின் உவமைகளைப் புரிந்து கொள்வது ( சொல்லான வேர்டஸ் (virtus), கிரேக்கச் வற்றின் அடியாக வேர்ச்சியூ (virtue) 6 போதிலும் அப்பதங்களின் அர்த்தத்தை பிட்ட ஒரு விடயத்திலே திறமை பெற்றி இலத்தீன் பதம் கொண்டிருந்தது. ஆனால் களை ஆங்கிலச்சொல் பெற்றுவிட்டது. ஆ தையோ குறித்தது. யஸ்ரிஸ் (Justice), சொற்களிலும் இதே சிக்கல் ஏற்படுவதை மாய்க் கிரேக்க இலத்தீன் மொழிகளுக்க றது. எனவே, குறிப்பிட்ட ஒரு தொழிலை றிருந்தவரும், நல்வாழ்க்கை வாழும் வன வருமான நல்ல மாலுமியும் நல்ல தச்சரும்
மனித வாழ்க்கையை நல்ல நோக்கத்து விற்கும் அரிஸ்தோத்திலுக்கும் பொது சிந்தனையாளர்களும் பின்பற்றினர். நல் எப்பொழுதுமே நல்லவனாக இருப்பானா எ துக்குக் காலம் திருத்தப்பட்டும் மாற்றம் எப்படியிருப்பான் என்ற கேள்விக்கு வி. இலகுவானதாகவிருந்தது. கிறித்துவைப் மனிதன் என அவர்கள் விடை பகர்வார்க வராகக் கொள்ளப்படுவதிலும் பார்க்க ய ஒருவராகவே கருதப்பட்டார். மகிழ்ச்சிய கரமாகப் பூர்த்தி செய்பவனோ அல்லது க என்று பிற்காலச் சிந்தனையாளர் வரைவி கள் பிளேட்டோவின் கருத்துக்களிலிரு, மனிதனைப்பற்றி, மனிதனாக வாழ்ந்து கா பற்றி விவரிக்கும்போது, பல சிறப்பிய டிருந்த தம் நண்பரும் குருவுமான, கே மனத்தில் கொண்டிருந்தார் எனக் கூறமு மீக உச்ச நிலையை அடைவதற்குத் தேன லும் சிலவகை மனிதருக்கே இருக்க முடி நல்ல வாழ்வையும் தார்மீகத் துறையில் 6 பாலான மக்கள் பெறுவதற்கான சூழ்நி

கயின் வளர்ச்சி
கருத்துக்களை விவரிப்பதற்கு மேனாடு த்ெதப்படும் சொற்கள் கிரேக்க அல்லது Fக இருப்பதனால் அச்சொற்கள் ஆரம் காலப் போக்கிற் பெரிதளவில் இழந்து இத்தகைய சிக்கல்களாலே பிளேட்டோ மேலும் கடினமாகிவிட்டது. இலத்தீன் சொல்லான அறிரே (arete) ஆகிய என்ற ஆங்கிலச் சொல் பிறந்துள்ள -அது பெறத் தவறிவிட்டது. குறிப் ருத்தல் என்ற அர்த்தத்தையே அந்த - நற்குணம், தூய்மை என்ற கருத்துக் ரம்பத்தில் அது நல்லதையோ தீய நேச்சர் (Nature) என்ற ஆங்கிலச் கக் கவனிக்க முடியும். இவை சம்பந்த கிடையே கூட அர்த்தம் வேறுபடுகின் நுட்பமாகச் செய்யும் அறிவைப் பெற் கை பற்றிய அறிவைக் கொண்டிருந்த ம் மனிதனுக்கு உவமையானார்கள். கடன் பார்க்கும் தன்மை பிளேட்டோ வானது. இந்த மரபையே பிற்காலச் - மனிதன் எப்படியிருப்பான், அவன் என்பதைப் பற்றிய கருத்துக்கள் காலத் ப்பட்டும் வந்துள்ளன. நல்ல மனிதன் டையிறுப்பது கிறித்துவர்கட்கு மிகவும் ப் போல் இருப்பவன் தான் நல்ல ள். இங்கே கிறித்து நாதர் நிறைவு உள்ள பாவருக்கும் முன்மாதிரியாகத் திகழும் புள்ளவனோ தனது ஆசைகளை வெற்றி தந்திரமானவனோ தான் நல்ல மனிதன் இலக்கணம் கூற முயன்றபோது, அவர் ந்து வேறுபட்டனர். நற்குணமுள்ள சட்டுவதிற் சிறப்புற்றிருந்த ஒருவனைப் பல்புகளையும் திறமைகளையும் கொண் சாக்கிரட்டீசையே பிளேட்டோ தமது கடியும். சோக்கிரட்டீஸ் அடைந்த தார் வயான அறக் கொடையும் அறிவாற்ற டயும் எனப் பிளேட்டோ கருதினார். "வற்றியை நல்கும் வாழ்வையும் பெரும் லை, அவர்கள் வாழும் சமூகத்தின் அல்

Page 23
லது நகரின் தன்மையிலும் அமைப்பில் வாழ்ந்தவர்கள் யாவருக்கும் மகிழ். செய்வதுமான வாழ்க்கைச் சூழ்நிலை ை வாக்கிக்கொண்டிருந்தன என்பதைப் ளாக வாழ ஒருவர்க்கொருவர் உதவு உறவுகளைச் சரியான ஒழுங்கு முறையி ஞானமே அரசியலாகும் என அவர் கா " நீதியைப்பற்றி ' என்ற உப தலைப்ன வில் எழுதப்பட்டதுமான தமது ஆர வடிவத்தைத் திருத்தியமைப்பது பற் புச் சட்டத்தைத் திருத்தியமைப்பது தினார். ஆங்கிலத்தில் 'பொலிற்றி ' (Po விடயமே பிளேட்டோவின் அதி முக்கி. கோப்பு என்பதை விவரிப்பதற்கு இர. அரசியல் எனும் சொல்லையே உபயோ.
அரசியலுறவுகளின் தன்மைகள் பற் பட்ட குழுக்களாக எவ்வகைகளில் அ
கைய அமைப்பு வகைகளை எவ்வித யும் என்பது பற்றியும், முதன் முதலி எடுகோள்களை அடிப்படையாகக் கொ பிற்காலத்தில் எழுதப்பட்ட ஆராய்ச்சி படுவதில்லை. மக்கள் கூட்டத்தினர் ஒ தற்கு, நல்லவனும் மகிழ்ச்சியுடையவன் தார்மீக இயல்புகள் தேவைப்படுகின்ற டத்தில் அங்கம் வகிப்பதன் மூலம் பிர கொள்கின்றனர். பிரசைகள் யாவரும் கொருவர் உதவியும் புரிகின்றனர். இந் கூடியதல்ல. திருச்சபையிற்றான் இத்த இரண்டாவதாக, விரும்பத்தக்க தார்மி னடக்கம், நீதி ஆகியவைகளில் (இன்று அழைக்கின்றோம்) தன்னடக்கம், நீதி யாவராலும் பின்பற்றப்பட வேண்டிய வெவ்வேறு பிரிவுகட்குமிடையே ஒத் இவை இரண்டுமே காரணம் என்றும் C இரு பண்புகளும் சில குறிப்பிட்ட பிரி றும் கருதப்பட்டது.
எனவே, சரியான தீர்ப்புக்களைக் ெ றான் சமூகத்தில் ஒற்றுமை, சமாதான றது. நீதி என்ற பொருளைக் கொடுக்கு

புறம்
மே உருவாகின்றன. தமது காலத்தில் *சியற்றதும் நிறைவற்றதும் கெடுதலைச் பயே அக்கால நகர அரசுகள் யாவும் உரு பிளேட்டோ அறிந்திருந்தார். நல்லவர்க ம் வகையிலே, பிரசைகட்கிடையேயுள்ள ல் அமைக்கும் விதம் பற்றி ஆராயும் விஞ் நதினார். "குடியரசு ' என்ற தலைப்பையும் பயும் கொண்டுள்ள தும் உரையாடல் உரு ரய்ச்சியிலே, சமூக உறவுகள் பெற்றுள்ள ரியும் குடியரசை அல்லது அரசியலமைப் பற்றியும் பிளேட்டோ கவனம் செலுத் lity) என வழங்கப்படும் அரசியல் பற்றிய பமான ஆராய்ச்சித் துறையாகும். அரசுக் ண்டாந்தர அர்த்தங்களை உபயோகிக்காது கிப்பது பயன் தருவதாகும். றியும், மனிதர் தங்களை ஒழுங்கு செய்யப் மைக்கின்றனர் என்பது பற்றியும், அத்த ம் பயனுறுதி கொண்டவையாக்க முடி ற் செய்யப்பட்ட இவ்விசாரணைகள் இரண்டு
ண்டுள்ளன. இந்த விடயத்தைப் பற்றிப் கெளில் அத்தகைய எடுகோள்கள் காணப் ற்றுமையாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வ னுமாகிய மனிதனுக்கு இருக்க வேண்டிய ன எனக் கொள்ளப்பட்டது. மக்கட் கூட் சைகள் தங்களை நிறைவுள்ளவர்களாக்கிக் ஒன்றாகக் கூடி வாழ்வதோடு ஒருவர்க் தே நிலைமை இக்கால அரசியலில் நிலவக் கைய நிலைமையை நாம் எதிர்பார்க்கலாம். ”கப் பண்புகளான முதிரறிவு, வீரம், தன் வ அவைகளை நடத்தை முறைமை என ஆகிய இரண்டுமே மக்கட் கூட்டத்தினர் பவை என்றும் மக்கட் கூட்டத்தினரின் துழைப்பும் ஒற்றுமையும் இருப்பதற்கு கொள்ளப்பட்டது. முதிரறிவு, வீரம் ஆகிய வினரிடம் மட்டுமே இருந்து வந்தன என்
காடுக்க வல்லவர்களைக் கொண்டிருப்பதிற் ம் ஆகியவை நிலவுவது தங்கியிருக்கின் ம் கிரேக்க மொழிச் சொல், புத்திசாதுரிய

Page 24
அரசியற் கொள்கை
மான தீர்ப்புக்களைச் செய்வதைத்தான் ( பளிப்பதையல்ல. ஆனால், பிளேட்டோ த மைத் தத்துவம் (அதன் ஆரம்ப அர்த்த கூட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு மக்கள் கின்ற போதிலும், பெரும்பாலோர் வெறும் னர் என அவர் கருதினார். இதை வேறு ஆட்சிபுரியப்படும் அல்லது புத்தி சாதுரிய திருக்கும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்தமை றுறையில் ஒற்றுமையாகவும் ஒருவர்க்கொ றனர் என அவர் கொண்டார். மிகச் சிலர் வார்கள். ஆனால் நீதி பெரும்பாலோருக்கு இணைந்து வாழ்வதற்கு இவ்விரு பகுதியில் கின்றனர். ஆனால் சமூக ஒற்றுமையை உ
தார்மீகக் குணவியல்பை வளர்ப்பதோடு, உதவும் நடத்தைகளும் தேவை. எனவேத உறவுகள் இன்றியமையாதவை என்பதை சமூக நிறுவனங்கள் இயங்கும் முறை அச்சமூகம் அடைய முயலும் இலக்குகளை கள், அந்த இலக்குகட்கும் அச்சமூகம் மிடையேயுள்ள வேறுபாடுகளை, அப்படி விளக்குவதோடு, அவ்வேறுபாடுகள் தே செயற்கைக் காரணங்களையும் கொடுக்க 3 னர். 'குடியரசில் ' கொடுக்கப்பட்டுள்ள நீ சிக்கல்களைத் தீர்த்துவைக்க முடியுமெனப் சியத்திற்கும் உண்மை நிலைக்குமிடையே பிளேட்டோவின் விசாரணைகட்குத் து வாழ்ந்த காலத்தில் ஏற்பட்டதுமான சரி சினை வேறுபட்டதாகும். கிரேக்க நகர , குழுமனப்பான்மைக்கும் இடமளிப்பதற்கு ருந்த சோபிஸ்டுகளின் ஆழமற்ற போதல் இருந்தனவெனக் கூறுவது, நல்ல வாழ்க் ை யங்களில் அவர்கள் தெரிவித்த கருத்துக் வென்றும் தப்புவழி காட்டுபவையென்று நல்வாழ்க்கை முறையையும் இணைந்து உணர்ந்து கொள்ளத்தக்க தகைமையையு. பிளேட்டோ கூறுவதைப் போல் உண்மை களினதும் நம்பிக்கைகளினதும் தயவில் | டுச் செல்லப்படுவதற்கும் இணங்குவதேன் யிறுக்க முடியாதிருக்கின்றது.

பின் வளர்ச்சி
குறிக்கின்றது ; சட்டத்தின்படி தீர்ப் மது சமூகத் தத்துவத்தை உயர்குடி த்தில்) என்று கருதவில்லை. மக்கட் நன்னெறியில் வாழ்பவர்களாக இருக் ம் பிரசைகளாக மட்டுமே வாழ்கின்ற
விதமாகச் சொல்வதானால், நன்றாக பமாக ஆளப்படும் சமூகத்தைச் சேர்ந் யினாலேயே பெரும்பாலோர் அரசியற் ருவர் உதவும் வகையிலும் நடக்கின் - நீதிக்காக அலைந்து அதைப் பெறு தக் கொடுக்கப்படுகிறது. சுமூகமாக எரும் ஒருவரையொருவர் நாடி நிற் ருவாக்குவதற்குத் தனிப்பிரசைகளின்
அக்குணவியல்புகளை வெளிப்படுத்த கான், தார்மீக வெற்றிக்கு அரசியல்
ப் பிளேட்டோ உணர்ந்தார். களை விவரிப்பதாலே திருப்தியுறாமல் எயும் ஆராயவிரும்பும் சிந்தனையாளர் பின்பற்ற வேண்டிய இலக்குகட்கு ஏதாவது வேறுபாடுகள் இருந்தால், ான்றுவதற்கான இயற்கை அல்லது வண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகின்ற தியான சமூகத்தின் மூலம் தார்மீகச் - பிளேட்டோ கருதியிருந்தால் இலட் வேறுபாடு தோன்றுவது எவ்விதம்? ண்டுகோலாக அமைந்ததும் அவர் சித்திர நெருக்கடியிலிருந்து இப்பிரச் நாகரிகம் வீழ்ச்சியுற்றுப் போருக்கும் 5 அக்காலத்திற் செல்வாக்குப் பெற்றி னகளும் கருத்துக்களுமே காரணமாக கமுறை, நல்ல சமூகம் போன்ற விட கள் உண்மையின்பாற்பட்டவையல்ல வம் கூறுவதற்குச் சமமாகவிருக்கும். - வாழவேண்டிய அவசியத்தையும் ம் ஆற்றலையும் கொண்டுள்ள மக்கள்,
அறிவைப் பின்பற்றாமல் கருத்துக் வாழ்வதற்கும் தப்பான வழியில் இட் - என்ற விரிவான கேள்விக்கு விடை

Page 25
தமது தனி இலட்சியங்களை அடை களும் மக்கட் கூட்டத்தைச் சேர்ந்த
தமக்குள்ள பங்கைப் பற்றி அக்கறை கிடையே செய்யப்பட்ட ஆசாரமான சமூக வழக்கங்கள், சட்டங்கள், அரசி றின என்ற சோபிஸ்டுகளின் கருத்தை தாம் நடத்திய விசாரணைகளின் போ னார். சமூக ஒப்பந்தம் பற்றிய சோபி சமூகப் பிணைப்புக்கள் இயற்கையா? மாகுமென்றும், மனிதனின் குணவி இயற்கையானவையாகவும் பொதுவா விருக்கின்றனவென்றும் கூறினார். சுய முடியாத நிலையிலேயே மனிதன் இரு டினார்.
சமூக நீதி பற்றிய இலகுவான வ6 படையிலேயே உருவாக்க முடியும். கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படும். தைச் சேர்ந்த எல்லோரும் ஒருவர் ம தற்கு உதவுகிறார்கள். இதை உணர்ந் பங்காளிகளாக மக்கட் கூட்டத்தினர் | வான கொள்கையைப் பிளேட்டோ க பொருளாதார மட்டத்தில் மக்களின் தனால் அவர்கள் மகிழ்ச்சியோடும் தி பூங்கா தொடக்கம் மாக்சிய சகாப்த கதைகளில் இருப்பதைப் போல், பா குலைக்கமாட்டாது. ஆதியாகமத்தை 6 ஆகியோர் ஈறாகவுள்ள சிந்தனையாள திரத்திற் காணப்படும் குறைகள் பற் வதையே தமது பணியாகக் கொண்ட செய்யும் பழங்கால் அமைப்புக்கு அ தைப் பிளேட்டோ தமது 'குடியரசில்
தமது விசாரணை இந்தக் கட்டத்ன வகமொன்றைப் பயன்படுத்துகிறார். 1 பட்ட பிற்காலச் சிந்தனையாளர்கள் காலம் பயன்படுத்தி வந்திருக்கின்றன யத்தைச் சோக்கிரட்டீஸ் 'உண்மைய தென்றும் வர்ணித்ததாகக் '' கு. பொருள்களைப் பெறுவதன் மூலம் பெ கம்' என்று அவர் வர்ணித்தார். .

அறம்
வதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளவர் மற்றவர்களின் ஒருமித்த இலட்சியத்திலே > கொள்ளாதவர்களுமான தனிமனிதர்கட் செயற்கை ஒப்பந்தங்களின் விளைவாகவே கயலமைப்புச் சட்டங்கள் என்பவை தோன் த மறுப்பதில், நீதியான அரசியல் பற்றித் து பிளேட்டோ அதிக கவனம் செலுத்தி ஸ்டுகளின் கருத்தை மறுத்த பிளேட்டோ, னவையும் யாவர்க்கும் பொதுவானவையு பல்பும் தேவைகளுமே அப்பிணைப்புக்கள் னவையாகவும் இருப்பதற்குக் காரணமாக -தேவைகள் யாவற்றையும் பூர்த்தி செய்ய க்கிறான் என்பதையும் அவர் சுட்டிக் காட்
ரைவிலக்கணத்தைப் பொருளாதார அடிப் தேவைகளையும் சேவைகளையும் பரிமாறிக் கின்ற காரணத்தினாற்றான் மக்கட் கூட்டத் ற்றவருக்கான தேவைகளைப் பூர்த்தி செய்வ து கொண்டதன் விளைவாகவே சம நிலைப் பிணைக்கப்பட்டிருக்கின்றனர் என்ற பொது ண்டு கொண்டார். இந்தத் தொடக்க நிலைப் தேவைகள் யாவும் பூர்த்தி செய்யப்படுவ ருப்தியோடும் கூடி வாழ்கின்றனர். ஏடன் ம் வரையிலுமுள்ள இலகுவான புராணக் வமோ துக்கமோ சமூக ஒற்றுமையைக் எழுதியவர்கள் தொடக்கம் ரூசோ, மாக்ஸ் பர்களைப் போன்று பிளேட்டோவும் சரித் றிய பொதுவான அனுபவத்தை விளக்கு பார். மிகக் குறைந்த தேவைகளைப் பூர்த்தி -ப்பாற் சமூகம் வளர்ச்சியடைந்த விதத் உ' விவரிக்கின்றார்.
த அடைந்ததும் பிளேட்டோ புதிய உரு பிளேட்டோவின் செல்வாக்கிற்குக் கட்டுப் தம் அந்த உருவகத்தைக் காலத்திற்குக் ர். எளிமையான பொருளாதாரச் சமுதா பானதென்றும், நல்ல உடல் நலமுடைய டியரசிற் ' கூறப்பட்டுள்ளது. இன்பப் Tாருளாதாரம் சிக்கலாக்கப்படுவதை ' வீக் அரசியற் சமுதாயத்தை உருவாக்குவது

Page 26
10
அரசியற் கொள்கை நோய்க்குப் பின் உடல் நலத்தைத் திருட ளது. பொருளாதாரச் சமுதாயத்தைத் மிக்க நிலையில் வைத்திருக்கக்கூடிய விசே ஆட்சியென அரசாங்கத்தை அவர் கரு லுள்ள சமூகத்தின் தார்மீக நிலை, அத அச்சமூகம் வெளிப்படுத்தும் முறை, தெ பற்றும் தன்மையிலே தங்கியிருக்கிறது. விடுபட்டுச் சுகமடைந்த சமூகத்தில் இந்த படும். அந்தக் காய்ச்சல் திரும்பவும் சமூகமானது புதிதாக விசேட பயிற்சி பிளேட்டோவால் அழைக்கப்பட்டவருமா விருக்கும். இந்தப் புதிய கூட்டத்தினர் ச கும் மருந்துவர்களாகவும், நல்லவைகளை பின்பு சமூகத்தின் உடலைக் பேணிப் பாது
நோய் வருதலும் அந்நோய் குணப்பட் உண்மை நிலையை வெளிப்படுத்துவதும், தைப் பயன்படுத்தியுள்ள யூதர்களும் 8 யாவும் கடவுளின் விருப்பப்படியே நடை ஆரம்பகால மக்களின் குற்றமற்ற மனம் சீரழிக்கப்பட்டன என்பது பற்றி சென எழுத்தாளர்கட்கு முந்திய எழுத்தாளர் ளைப் பிளேட்டோவின் கருத்துக்கள் ! போன்று தோற்றமளிக்கும். ஆனால் 'குடிய கிளேயுக்கன் விவரிக்கும் மட்டத்திற்கும் வளர்ச்சியுடையதுமான சமூகம் வளர்ச்சி ளும் ஒழுங்கீனங்களும் இடம்பெறும் என தைப் புதிய முறையிலும் முன்னரிலும் பா கிப்பதன் மூலமும், சமுதாயத்தைச் சேர் தங்கியிருக் (ம் முறைகளை மாற்றியமைப்ப ளையும் ஒழுங்கீனங்களையும் முடிவிற்குக் பிளேட்டோ கூறியிருக்கிறார். அமைதியை ணங்களும் மனிதனின் குணவியல்பிலுள் யவென இச்சந்தர்ப்பத்திற் கொள்ள முடி ளும் மனித இயல்பும் தேவைகளைப் பிளேட்டோ வாழ்ந்த காலத்தில் ஏற்பட் ணங்கட்கும் மூலமாக விளங்கின. இப்பே பார்க்கும் போது இயற்கை வளம் குன்ற வளத்தையும் பறித்துக் கொள்ள வேறு 2

கயின் வளர்ச்சி
ம்பவும் பெறுவதற்கு ஒப்பிடப்பட்டுள் திருத்தியமைத்து அதை உடல் நல சட அறிவையுடைய வைத்தியர்களின் தினர். முதலாவதாக, எளிய நிலையி ாவது நீதி, ஒற்றுமை ஆகியவைகளை Tழிற் பிரிவினைக் கொள்கையைப் பின் தன்னைப் பீடித்த காய்ச்சலிலிருந்து தத் தத்துவம் தொடர்ந்து பின்பற்றப் வராமற் பாதுகாப்பதற்காக இந்தச் பெற்றவரும், 'பாதுகாவலர் ' எனப் என கூட்டத்தினரை உள்ளடக்கியதாக மூகத்தின் உயிருக்கு வைத்தியம் பார்க் த் தீயவைகளிலிருந்து பிரித்தெடுத்த துகாப்பவர்களாகவும் திகழ்வார்கள். தி உடல் நலம் தேறுதலும் சம்பந்தமான
ஆனால் ஆபத்தானதுமான உருவகத் கிறித்துவர்களும் கூறுவதைப் போல, பெறுவதாகப் பிளேட்டோ கூறவில்லை. மம் வாழ்க்கை முறைகளும் எவ்விதம் எக்கா, ரூசோ, மாக்சிய கம்யூனிஸ்டு கள் ஆகியோர் எழுதியுள்ள விவரங்க 'மலெழுந்தவாரியாக ஒத்திருப்பதைப் பரசில்' 'பன்றிகளின் சமுதாயம்' எனக் மேலாகச் சிக்கல் மிகுந்தும் நாகரிக யடையும் போது, பொருத்தக் கேடுக ன்றும், தொழிற் பிரிவினைத் தத்துவத் ர்க்க வேறுபட்ட முறையிலும் பிரயோ த்த மக்கட் கூட்டங்கள் ஒன்றிலொன்று தன் மூலமுமே அப்பொருத்தக் கேடுக கொண்டுவருதல் வேண்டும் என்றும் க் குலைப்பதாகக் கூறப்படும் இரு கார ள குறைகளின் விளைவாகத் தோன்றி யாது. தேவைகளைப் பெருக்கிக் கொள் பெருக்கிக் கொள்ள முடியாதவாறு ட கட்டுப்பாடுகளுமே அவ்விரு கார பாதுள்ள நிலைமைகளுடன் ஒப்பிட்டுப் க்ெ காணப்பட்டதும், இந்தச் சொற்ப மக்கட் கூட்டங்கள் போட்டி போட்ட

Page 27
துமே, (இப்போட்டிகள் போரிலும் கெ காலத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடுகளா லாத சூழ்நிலைகளைப் பிளேட்டோ ஆர.
உடல் நலமாக இருக்கும்போது அத சிந்திப்பதில்லை. நோய் மாறி உடல் நலம் குறிப்பிட்ட நோயாளிகட்குப் பிரயோ நடந்ததினாலேயே தமது உடல் நலத்தை தவறமாட்டார்கள். இந்த இரு பகுதிய நோய் பற்றிய உருவகம் தெளிவுபடுத். டோ கொண்டிருந்த கொள்கையை அ. இந்த உருவகத்தை அளவிற்கு மிஞ்சி ( அரசியல் தொடர்பைத் தொழிற் பிர் பொருளாதார முறைமையிலே சுமத்த தினார் என்று தெரிய வருகின்றது. யாவும் சமநிலையை இழக்கக்கூடியனவு அமைப்புக்களாக மாறும் இயல்பைக் ெ போது தமக்குத் தேவையான மருந்து ருந்த ஒழுங்கு நிலைமையை மறுபடியும் இருக்கும் என்றும் பிளேட்டோ கருதி
அரசியல் அமைப்பு முறைகள் பற் சம்பந்தமான இரண்டு முக்கிய அம்ச வேறு தொழில்களில் விசேட பயிற்சி செய்து நல்வழி காட்டும் பணியைப் ளாகின்றார்கள் என்ற கருத்து அவைக மட்டுமல்லாமல் விசேட தார்மீகக் வைத்தே புதிய அரசியல் வகுப்பின வேண்டும் என்ற நம்பிக்கை இரண்ட ஆளும் கூட்டத்தினரின் கடமைகளும்
தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பிளே அல்லது எதிர்த்தோ எழுதப்படுவனே நகரின் ஒழுங்குள்ளதும் அமைதியும் வாக்கி அதைப் பாதுகாக்கும் பணி . வகுப்புக்களின் தார்மீகச் சிறப்புக் ஆகும். எனவே, அரசியற் கலையான . யான பாதுகாப்புச் செய்தல், ஒழுங்கை வகுப்பினர் கற்றுத் தேறவேண்டியவர் ரின் தொழில்களைப் பற்றிப் பிளேட்டே அர்த்தத்திற் பார்த்தால், தமது சமு. குழுக்களுடன் அவர் இன்னும் இர

புறம்
11
காண்டுபோய் விட்டன) பிளேட்டோவின் தம். இந்த இரு கட்டுப்பாடுகளும் இல்
யவில்லை.
தற்கான காரணங்களைப் பற்றி எவரும் 2 தேறியவர்கள், தமது பொது அறிவைக் -கிக்கும் வைத்தியரின் உத்தரவுகளின்படி தத் திரும்பவும் பெற்றிருப்பதை உணரத் பினருக்குமிடையேயுள்ள வித்தியாசத்தை துவதன் மூலம் அரசியல் பற்றிப் பிளேட் து பெரிதளவு எமக்கு உணர்த்துகின்றது. விரிக்காமல் பார்க்கும்போது, திட்டமான சிவினையின்படி இயங்கும் இயற்கையான ப்பட்ட அமைப்பாகப் பிளேட்டோ கரு அத்துடன் இலகுவான அமைப்புக்கள் பும் திறமையற்றனவுமான சிக்கல் மிக்க காண்டுள்ளன என்றும், அவ்விதம் மாறும் -களைக் கொடுக்கும் வல்லமையும், முன்னி ம் உண்டுபண்ணும் திறனும் அவைகட்கு
னார்.
வதாகும் என்பன ப?? தரித்தே
றிப் பின்பு தெரிவிக்கப்படும் வாதங்கள் ங்களை இங்கே குறிப்பிட வேண்டும். பல் பெற்றவர்கள் சமூகத்தை மேற்பார்வை பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதவர்க ளில் முதலாவதாகும். விசேட திறமையை
குணவியல்புகளையும் அடிப்படையாக -ரை மற்றவர்களிடமிருந்து பிரித்துணர டாவதாகும். பிரசைகளின் சுதந்திரமும் மதிப்பு நிலையும் என்பன பற்றிப் பின்னர் சட்டோவின் கருத்துக்களை ஆதரித்தோ
வ.
Tளதுமான அமைப்பை மறுபடியும் உரு மயைச் செய்யும் கூட்டங்களின் அல்லது
குணவியல்புகள் முதிரறிவும் வீரமும் ஆட்சிமுறையையும், படைத்துறைக் கலை -க நிலை நாட்டல் ஆகியவைகளையும் ஆளும் களாகின்றனர். தச்சர், கொல்லர் ஆகியோ டா சில சமயங்களிற் பேசுகின்றார். இந்த தாயத்தில் வாழ்ந்த பல பொருளாதாரக் ண்டு குழுக்களைச் சேர்ப்பது போலவே

Page 28
12
அரசியற் கொள்கை
தோன்றுகிறது. இந்த இரண்டு விசேட ெ கத் துறையில் தகுதி பெற்றிருக்க வேண்டு முந்திய குழுக்கள் யாவற்றிலுமிருந்து இன இதன் விளைவாக, இவ்விரண்டு புதிய குழுக் போது முந்திய குழுக்கள் ஒரு தனி வா தோற்றமளிக்கின்றன.
மற்ற இரு நற்குணங்களையும் போலல் ஒரு சமூகக் குழுவிற்கும் சிறப்பியல்பா. போன்று அது மூன்று குழுக்களுக்கும் ெ பகுதிகளுக்குமிடையே சம நிலையான தெ வரைவிலக்கணத்தை நீதிக்குக் கொடுக்க முன்பு சிந்தித்ததைப் போன்று, பொருளா வர்களிடையே அவர்களையும் அறியாமலே வத்தையும், வைத்தியர்களான ஆட்சியா அல்லது சுமத்தப்பட்ட ஒத்துழைப்பு வடி பிளேட்டோவின் சமுதாயத்திலுள்ள பெரு வது, போதிய அளவு அறிவுத்திறனையுரை தங்கியிருக்கின்றது என்பது இதிலிருந்து சமுதாயம் சமாதானமாகவும் ஒற்றுமையா பைச் சேர்ந்த துணிவும் வீரமும் கொல வகுப்பின் இந்த உப பிரிவு இவ்வாறு 4 வதிற்றான் தங்கியிருக்கியிருக்கிறது என்ப
எனவே, அரசிற்குத் தனிமனிதன் பலி போதித்ததாகக் கூறுவது முறையன்று. மொழியையும் அடிப்படையாகக் கொண்டு அர்த்தம் காண முயன்றதனால் வந்த விளை படுவனவும் இன்றியமையாதனவுமாகிய கொண்டிருந்தவர்களில் அவ்வியல்புகளைப் எனக் கூறமுடியும். ஆனால், சமூகத்தின் பா வற்றிலேயே தங்கியிருந்தன. ஒரு குறிப்பி சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் யாவருக் யும் உருவாக்குவதோடு, பாதுகாப்பையும் புதிய வகைத் தொழில் வகுப்புக்களாக அ மூலம் நீதியை நிலை நாட்ட முடியுமென்று
இந்த வாதங்களுக்கு மிகவும் முக்கிய டோவின் பிற்காலச் சீடரான ஜீன் ஜக்குவ சேர்ந்த ஒவ்வொருவரும் அச்சமூகத்தின் 4 கூடிய சந்தர்ப்பத்தையும் விருப்பத்தையும் காகப் போரிடும் சந்தர்ப்பத்தையும் விரும்
" இத் அணி,"*வும் 85வி?

யின் வளர்ச்சி
"தாழில்களையும் செய்வதற்குத் தார்மீ மென்று ஆலோசனை கூறுவதன் மூலம் வைகளை வேறுபடுத்திக் காட்டுகின்றார். களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் தப்பைச் சேர்ந்தவைகளைப் போன்று
மாமல் தன்னடக்கமும் நீதியும் எந்த க அமைந்ததல்ல. உடல் நலத்தைப் பாதுவானது. சமூகத்தின் வெவ்வேறு பாடர்பை ஏற்படுத்துமொன்று என்ற கலாம். உடல் நலத்தைப் பற்றி நாம் தார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முன்பு ஏற்பட்ட ஒத்துழைப்பு வடி rளர்களின் உத்தரவுப்படி ஏற்பட்ட வத்தையும் வேறுபடுத்திக் காட்டலாம். 5ம்பாலான பிரசைகள் நீதியாக வாழ் டய ஆட்சியாளர்களைப் பெறுவதிலே = தெரிகின்றது. நீண்டகாலத்திற்குச் -கவும் வாழ்வது இரண்டாவது வகுப் ன்ட உதவிப் படைகளால் (காவலர் அழைக்கப்படுகிறது) பாதுகாக்கப்படு
தையும் குறிப்பிடுதல் வேண்டும். பிடப்படவேண்டுமென்று பிளேட்டோ பிற்கால வாதங்களையும் வேறுபட்ட > பிளேட்டோவின் கருத்துக்களுக்கு வே இது.அருங்குணங்களாகக் கருதப் முதிரறிவு, வீரம் ஆகியவைகளைக் பெற்றிராதவர்கள் தங்கியிருந்தனர் வேறு பிரிவுகள் ஒவ்வொன்றும் மற்ற ட்ட வகுப்பிற்கு மட்டுமல்லாமல் புதிய கும் ஒற்றுமையையும் சமாதானத்தை மகிழ்ச்சியையும் கொடுக்கக் கூடிய வர்களைப் புது முறையிற் பகுப்பதன் பிளேட்டோ கனவுகண்டார். மான கண்டனமொன்றைப் பிளேட் ஸ் ரூசோ தெரிவித்தார். சமூகத்தைச் ட்டங்களை இயற்றுவதில் பங்குபற்றக் கொண்டிருப்பதோடு அச்சமூகத்திற் (பத்தையும் பெற்றிருக்கவும் வேண்டு

Page 29
மென்று ரூசோ கூறினார். தற்காலச் மாகக் கொள்ளப்படும் இக்கருத்தின் வங்களிற் காணலாம். அரசியற் சமந் படும்.
அரசியல் ஒழுங்கைச் சிலர் பலருக் பிளேட்டோவின் கருத்திற்குப் பின்கு ஒன்று தென்படுகிறது. இப்பண்பு பி கொள்ள உதவுகின்ற அதே சமயத் இன்றைய உலகத்தில் அக்கருத்து குறைத்துவிடுகின்றது. அண்ட கோ தப்படும் படைப்புத் தொழில், படிமு பற்றிய கருத்துக்கள், காலத்தால் 6 லுள்ள சடப்பொருள்களால் ஆனது 6 டம் முழுவதற்கும் பொருத்தமானது கத் தன்மைமிக்கதுமான வடிவாக ஒ கருத்துக்களை ஏதாவது ஒரு வகையி
பிளேட்டோவின் சிந்தனையைப் ப புத்தகங்களை எழுதுபவர்கள் இக்கா நற்குணங்களைப் பற்றிய சிறப்பான . றும், எனவே ஒற்றுமையும் சமாதா அந்த ஒற்றுமையையும் சமாதானத் பவிப்பதற்காக, நிகழ்ச்சிகளைப் பெ. தகுதிகளைப் பெற்ற குழுக்களிடம் ஒப் என்றும் பிளேட்டோ கருதினார் என் கொண்டால் போதுமானது.
மூன்றாவது வகுப்பினரை அல்லது பினரைத் தொழிலாளர் இனம் என சொந்தக்காரரும் அந்த வகுப்பி காரணமாகும். சொத்துக்களை வைத் டிருந்தது என்பதையும் இங்கே குறி சியல் ஒழுங்கு திணிக்கப்பட்டமை, ஓர் உருவமாகச் சடப்பொருளை உ பைச் சேர்ந்தவர்கள் தன்னடக்கமா வில்லை. ஆனால் பணிந்து செல்வது ( டக்கம் உடையோராக இவர்கள் தி.
இரண்டாவது வகுப்பைச் சேர்ந்த ளாதார வகுப்பினருக்குமிடைப்பட் வகுப்பை உருவாக்கும் மக்கட் கட்

அறம்
( 13
சன நாயகத் தத்துவத்தின் முக்கிய அம்ச அடிவேரை கிறித்துவ, ஸ்டொய்க் தத்து 'லை பற்றிய இக்கருத்து பின்னால் ஆராயப்
குக் கொடையாகக் கொடுக்கின்றனர் என்ற ஜால் மறைபொருளை ஆழ்ந்தாராயும் பண்பு ளேட்டோவின் கருத்துக்களை நாம் புரிந்து தில், வேறு கருத்துக்களைக் கொண்டுள்ள க்களின் முக்கியத்துவத்தைப் பெரிதும் ளத்தின் ஒழுங்கை விளக்குவனவாகக் கரு றை வளர்ச்சி, உலோகாயதவாதம் என்பன ற்படும் அனுபவமானது குழம்பிய நிலையி என்றும், ஆனால் அச்சடப்பொருள்கள் அண் ம், விளங்கிக் கொள்ளக் கூடியதும், ஆன்மீ ழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்றும் கூறும் ல் மறுக்கின் றன. ற்றி விசேடமாக ஆராயும் நோக்கத்துடன் நத்தையும் ஆராய்தல் வேண்டும். தார்மீக அறிவை மிகச் சிலரே பெற்றிருந்தனர் என் னமும் நிலவும் சமூகத்தில் வாழ்பவர்கள் தையும் பாதுகாப்பையும் தொடர்ந்து அனு எதுவாக இயக்கும் பொறுப்பை, சிறப்புத் பபடைப்பர் எனக் கொள்வது நியாயமானது ன்பதை மட்டும் நாம் கவனத்திற்கெடுத்துக்
பொருளாதார உற்பத்தியில் ஈடுபடும் வகுப் - நாம் கருதுதலாகாது. உடைமைகட்குச் ற் சேர்க்கப்பட்டிருந்தமையே அதற்குக் திருக்கும் உரிமை காவலர்கட்கு மறுக்கப்பட் "ப்பிடுதல் வேண்டும். இந்த மூன்றாவது அர
நாம் புரிந்து கொள்ளக்கூடிய ஏதாவது ருவாக்குவதை ஒத்திருந்தது. இந்த வகுப் க இருப்பதற்குத் தாமாகவே முடிவுசெய்ய என்ற தமது முடிவின் விளைவாகவே தன்ன கழ்கின்றனர்.
உதவிப் படையினர், காவலர்கட்கும் பொரு ட தரத்தைச் சேர்த்தவர்களாக, காவலர் -த்தைச் சேர்ந்திராமல், அவர்களின் மாண

Page 30
14
அரசியற் கொள்கை
வர்களாக இருக்கின்றனர். மூன்றாவது வகு விடப்படுவதற்குப் பதிலாக இவர்கள் விதி பயிற்சியளிக்கப்படுகிறார்கள். போதிய . தமது உடல் நலத்தைப் பேணுவதற்கான பயிற்சியளிக்க முடியும்.
முதலாவது வகுப்பைச் சேர்ந்த காவ அவர்களை அழைக்கலாம்) பயிற்சி பெறுத பினரையும் போல்லலாமல் காவலர்கள் த தல் வேண்டும். பிற்கால எழுத்தாளர்கள் அரசியல் தத்துவத்திலும் கல்விக்கு முக் னிக்க வேண்டும். தமக்குத் தாமே வைத் யில் அவர்கள் இருக்கிறார்கள் ; அல்லது கு றாதவாறேனும் தம்மைப் பாதுகாத்துக் கெ ளின் மேலதிகக் கருமம் காரணமாக உரு சமுதாயத்தில் அவர்களும் ஓர் அங்கமாக வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கின்ற அடிப்படை இயல்பாக இருக்கின்றமையில் ஆட்சியாளர்களின் கடமையாகும். அத்து கீழ்ப்படிந்து அவர்கள் நடக்க வேண்டிய
காவலர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் தற்கும் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடு மென்று பிளேட்டோ கூறிய கருத்தை அர் 'அரசியலில்' முதன்முதலிற் கண்டித்தார். ளும் அக்கருத்தைக் கண்டித்திருக்கின்றன காட்டுதலிலே சமுகத்தின் ஒற்றுமையும் ச பிளேட்டோ கருதியதனால், வலிமை முற் களை வளர்ப்பதைப் போன்று ஆளும் வ வேண்டுமென்றும், குழந்தைகளைப் பெற் வெறுப்புகட்கு விட்டுவிடுவது சிறந்ததல் கையே. ஆனால் அவர் வேறு இரு நோக்கம் டிருந்தார். முதலாவதாக, ஆளும் வகு வளர்க்க அவர் விரும்பினார். இரண்டாவ மட்டும் அக்கறை கொள்ளும்படி பிரசை குடும்ப நெருக்கடிகளை அகற்றுவதன் அடைய வேண்டுமென்று அவாவுறும் சந் இருக்க வேண்டுமென்று பிளேட்டோ வி வத்தை அறிந்து கொள்வதற்குப் பிற்கான களுட் பெரும்பாலோர் முயற்சி செய்திருக் பிய அமைப்பைப் போன்ற அமைப்பை,

கயின் வளர்ச்சி
குப்பினரைப் போல் வெறுமனே உத்தர திகட்குக் கீழ்ப்படிந்து நடப்பதற்குப் அளவு அறிவையுடைய இவர்கட்குத் விதிகளுக்கமைந்து நடந்துகொள்ளப்
லர்களும் (ஆட்சியாளர்கள் எனவும் கல் வேண்டும். ஆனால் மற்ற இருவகுப் காமாகவே பயிற்சி பெற்றுக் கொள்ளு ச பலரைப்போன்று பிளேட்டோவின் கிய இடமளிக்கப்பட்டிருப்பதைக் கவ தியம் செய்யும் வைத்தியர்களின் நிலை குறைந்தபட்சம் தமது உடல் நலம் குன் காள்கின்றனர் என்று கூறலாம். அவர்க வாகிய மூன்று வகுப்புக்களையுமுடைய இருப்பதனால் உடல் நலத்தைப் பேண னர். ஆட்சி புரிதல் புதிய சமூகத்தின் னால், சட்டங்களை இயற்ற வேண்டியது டென் தாம் இயற்றும் சட்டங்கட்குக்
வர்களாகின்றனர். னிப்பட்ட சொத்துக்களை வைத்திருப்ப பதற்கும் எதிர்ப்புச் செய்ய வேண்டு ஸ்தோத்தில் தம்முடைய புத்தகமான அதற்குப் பின்பு மற்ற எழுத்தாளர்க ார். திறமைமிக்க ஆட்சியாளரின் வழி மாதானமும் தங்கியிருக்கின்றன எனப் றிய இனவகைகளைச் சேர்ந்த மிருகங் நப்பினரின் சந்ததியினரை வளர்க்க றெடுப்பதைத் தனிமனிதரின் விருப்பு ல வென்றும் அவர் கருதியது இயற் ங்களைத் தம்முடைய மனத்திற் கொண் ப்பினரிடையே குடும்ப ஒற்றுமையை தாக, தமது சொந்தத் தேவைகளில் "களை நிர்ப்பந்திக்கும் பொருளாதார, மூலம் தமது சொந்த ஆசைகளை தர்ப்பங்கள் காவலர்கட்கு நேரிடாமல் நம்பினார். சமூக ஒற்றுமையின் தத்து த்தில் அரசியலைப் பற்றி எழுதியவர் கின்றனர். பிளேட்டோ அடைய விரும் குறைந்த புரட்சிகரமான முறைகள்

Page 31
அ
மூலம் அடைவதற்குப் பல ஆட்சிக் குழு தற்குச் சரித்திரத்திற் பல உதாரணங்க வாழ்க்கை பிளேட்டோவின் இந்தக் கரு காணலாம். பிளேட்டோவின் திட்டம் மாரைப் போன்று ஆட்சியாளர்களும் திணிக்க வேண்டியிருக்கும் என்பதுதா - பாதுகாவலர்களின் இந்த விசித்திரப றாகப் புரிந்து கொள்ளவில்லை. சோக்கி கலந்துகொண்டு தமது கருத்துக்களைக் லும் மிகச்சிறந்த அரசியற் சட்ட அ ை முயன்றதே அதற்குக் காரணம். மிக மாசு கெடாத சில தத்துவஞானிகள் காரணமாக ஆட்சிப் பொறுப்பை ஏ இருப்பதிலுமே தங்கியிருக்கின்றது ! வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். புத்தகத்திலே, முதிரறிவையுடைய இ தாம் இயற்றிய சட்டங்கட்குக் கீழ்ப்ப பதைக் குறிப்பாக ஏற்றுக்கொள்கின் படிந்து நடக்கும் கருத்தினுடைய விலை வில்லை; பிற்காலத்திலேயே தெரியவந்த இலட்சிய அரசியற் சமூகத்திற்குப் அமைப்பைச் சித்தரித்துக் காட்டுவதில் நூலில் அக்கறை காட்டினார். இந்தச் சிறந்த குணநலனாகக் கருதப்பட்டது | னும், பிளேட்டோவின் பிந்திய புத்த அடங்கிய புத்தகமான 'குடியரசில்' கா விலேயே அரசியல் தொடர்புகளின் 4 தெரிந்து கொள்ள முடிகிறது. - ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்த சேவைகளையும் பல்வேறு முறைகளிற் வதிலும், சரியாக ஒழுங்குபடுத்துவதி அரசியல் அக்கறை கொண்டுள்ளது. - றாகவும் (முக்கியமான சேவை என்றும் முழுக்குழுவினதும் ஒற்றுமையும் சமா. கைகளாக அமையாது போனாலும், விசேட குழுக்களிடமே ஒப்படைக்கப் பைச் சேர்ந்த குழுக்கள் செய்யும் வெவ் களும் தமது விசேட பணிகளைச் செய் வொருவரும் மற்ற ஒவ்வொருவருடனு

றம்
15
மக்கள் முயற்சிகளை மேற்கொண்டன என்ப ளைக் கொடுக்கலாம். சமய குருமார்களின் கத்திற்கு உதாரணம்போலத் திகழ்வதைக் த்தை ஏற்றுக்கொள்வதானால் மதகுரு ம் இந்தக் கட்டுப்பாடுகளைத் தம்மீது
ன் எமக்கு முக்கியமானதாகும். மான நிலைமையைப் பிளேட்டோவும் முற் ரைட்டீசின் முதிரறிவிலும், உரையாடலிற் 5 கொடுத்துதவிய மற்றவர்களின் அறிவி -மப்புத் தங்கியிருப்பதாக அவர் சிந்திக்க கச்சிறந்த அரசியலமைப்பை அடைவது நகரில் இருப்பதிலும், நல்ல சந்தர்ப்பம் bறு நடத்தக்கூடிய நிலையில் அவர்கள் என்பதைத் தமது 'குடியரசில்' அவர் பின்பு எழுதப்பட்ட 'சட்டங்கள்' என்ற இந்தத் தத்துவஞானமுடைய அரசர்கள் டிந்து நடக்க வேண்டியவர்களாவர் என் றார். தாமாகவே சட்டத்திற்குக் கீழ்ப் எவுகள் பிளேட்டோவிற்குத் தெரிந்திருக்க
ன. ப் பதில் இரண்டாவது சிறந்த சமூக லேயே பிளேட்டோ தமது 'சட்டம்' என்ற
சமூகத்திலே தன்னடக்கம் தான் மிகச் என்பதையும் கவனித்தல் வேண்டும். எனி கங்களிலிருந்து, அவரின் முந்திய கனவு -ணப்படுவதிலும் பார்க்கக் குறைந்த அள அடிப்படை இயல்புகள் பற்றி எம்மால்
5 மக்கள் தங்களிடையே பண்டங்களையும்
பரிமாறிக் கொள்வதைக் கட்டுப்படுத்து லுெம், பொதுவாக வழிப்படுத்துவதிலும் அத்துடன், இத்தகைய சேவைகளிலொன் சொல்லலாம்) அரசியல் விளங்குகின்றது. தானமும் பாதுகாப்பும் விசேட நடவடிக் அவைகளை நிலை நாட்டும் பொறுப்பு சில ப்படல் வேண்டும். பொருளாதார வகுப் வேறு பணிகளைப் போன்று இந்தக் குழுக் மதல் வேண்டும். எனவே, நகரிலுள்ள ஒவ் உம் அரசியல் தொடர்புகளையும் பொருளா

Page 32
16
அரசியற் கொள்ள
தாரத் தொடர்புகளையும் கொண்டிருப்ப களையும் விதிகளையும் இயற்றுவோராகமே நடப்போராகவோ இருப்பதுடன், யாவ கேற்றபடி நகரின் மொத்த வாழ்வி வோராகவும் இருப்பர். சட்டங்கள் அ படையினர் வீரம் மிக்கவர்களாகவும், யா விருந்தால் சமூகம் ஒற்றுமையாகவும் அ கவும் (கிரேக்க மொழியில் அதற்குள்ள - யாக, மிக அரிதாகவுள்ள தத்துவஞானிக் பாலோர் தமது ஆன்மாக்களில் இந்த 5 தில் மட்டுமே காணக்கூடியவராயிருப்பர்
இந்த முறையிலே பிளேட்டோ அரசிய லிருந்து வேறுபடுத்தியும், வெறும் வழக் தார்மீக வாழ்வு வாழவேண்டிய அவசிய வான வழியைக் காட்டுகின்றார். அத் முடைய அரசர்களும் தம்மைத் தாமே . காலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள த திரத்தை அவர் எமக்குச் சுட்டிக் காட்டு
பிளேட்டோவிலிருந்து அரிஸ்தோத்தி, வின் கோட்பாடுகளிலிருந்து பின்னையவு டும் அம்சங்கட்கு முக்கியத்துவம் கொடு புராதன தத்துவவியலிலே பிரபல்யம் ெ களையும் ஒப்பிட்டு அவற்றிற்கிடையேயு யும் குறிப்பிடுவது, நீண்ட காலமாகப் காக இருக்கின்றது. இவ்விருவரினதும் ! யவர்கட்கு இருவரின் கருத்துக்களுக். விளங்கும். ஆனால் அரசியற் சிந்தனையி ளின் சிந்தனைகட்கிடையேயுள்ள ஒற்று முக்கியமானவை எனக் கருதப்பட்டும் கலைக்கழகமும் கேம்பிரிட்சுப் பல்கலைக்க, என்பதை அவற்றுடன் தொடர்பு கெ வேளையில், அவ்விரண்டு பல்கலைக்கழகங். லிருந்து நோக்குபவர்களுக்குத் தெ கொடுக்கலாம்.
அரிஸ்தோத்தில் பிளேட்டோவிற்கு ச டோவின் மாணவராக இருந்தவர். பிளே பெயரில் உருவாக்கப்பட்ட கல்விக் கழகம் பினராகவிருந்தவர். பிளேட்டோவைப்

கையின் வளர்ச்சி
ார்கள். அவர்கள் அனைவரும் சட்டங் வா அல்லது அவற்றிற்குக் கீழ்ப்படிந்து நம் தங்கள் தங்கள் விசேட திறமைகட் ற்குத் தம்மாலியன்றவைகளைச் செய் விவுடைமையின் பாற்பட்டவையாகவும் எவரும் கீழ்ப்படிந்து நடப்பவர்களுமாக அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் நீதியா விசேட அர்த்தத்தில்) இருக்கும். இறுதி கள் தவிர்ந்த மற்றைய மக்களிற் பெரும் ஒரே விதமான நீதியை இந்தச் சமூகத்
பல் வடிவத்தைப் பொருளாதார ஒழுங்கி கத்தை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக பத்தை வற்புறுத்தியும் எமக்குத் தெளி துடன், காவலர்களும், தத்துவஞான அர்ப்பணித்துக் கொள்வதன் மூலம் பிற் கற்காலக் கொள்கையான அரசியற் சுதந் நிகின்றார்.
லுக்குச் செல்லும்போது பிளேட்டோ டரின் போதனைகளை வேறுபடுத்திக் காட் திக்கும் வேட்கை தோன்றுவது இயல்பு. பற்று விளங்கும் இவ்விருவரின் சிந்தனை எள ஒற்றுமைகளையும் வேற்றுமைகளை பின்பற்றப்படும் சிறந்த பொழுதுபோக் சிந்தனைப் பூங்காவிற் புகுந்து விளையாடி கிடையேயுள்ள வேறுபாடுகள் நன்றாக ன் நீண்டகாலச் சரித்திரத்தில் அவர்க மைகள் தாம் அதிகம் கவனிக்கப்பட்டும் வந்திருக்கின்றன. ஒக்ஸ்போட்டுப் பல் ழகமும் பலவிதங்களிலே வேறுபட்டவை காண்டவர்கள் உணர்ந்திருக்கும் அதே -களும் ஒரே தன்மையினவாய்த் தூரத்தி ன்படுவதை இதற்கு உதாரணமாகக்
அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர். பிளேட் எட்டோவினது மறைவின் பின்பு அவரின் த்திலே பதினேழு ஆண்டுக் காலம் உறுப் போன்று இவர் அரசியல் வாதியாக

Page 33
இருந்து தத்துவஞானியாக மாறியவர தேசத்தில் சிறப்புரிமை பெற்ற ஆளும் காம் நூற்றாண்டில் அரசியல் நிகழ்ச்சிக டிருப்பதைப் பிளேட்டோவைப் போ தெரியவில்லை. அலெக்சாந்தர் மாமன் w)ல், அவரின் சமகாலத்தில் வாழ்ந்த ம புரியும் அதிகாரம் குவிந்திருந்த இடத் எனினும், அலெக்சாந்தரின் வெற்றி வ ரத்தை இழந்த கிரேக்க நகரில் வாழ் ளைப் பற்றியே அவர் படம் பிடித்துக் .
அலெக்சாந்தர் பெற்ற பெருவெற்றிக விய சமூக அரசியற் சூழ் நிலைகளிலே விஞ்ஞான முறையாகவும் பல்வேறு வி! அடுத்த இரண்டாயிரம் ஆண்டுக் கால அழித்தொழிக்கப்பட்டது. எதையும் ! வும் பல்வேறு விடயங்களில் அவர் ெ அழித்தொழித்த அச்செல்வங்களை எம். பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலும், ஐரோப்பாவினது கல்வி வளர்ச்சியின் 1 தோத்திலும் விளங்கினர்.
புராதன கிரேக்கருக்குத் தெரிந்திருந் களஞ்சியங்களில் கொடுப்பதைப் பே கிடைத்த இறுதிக் காலத்தில் இரத்தின டுச் சென்றமைக்காக அரிஸ்தோத்தில் உயிரியல் வல்லுனராக அவர் இருந்த க உயிர் வாழ்வனவற்றைப் பற்றி ஆராய் உயிர் வாழ்வன பற்றிய உண்மைகளை - வத்தின் ஓர் அங்கமாகவே நகர்களில் பற்றிக் கூறினார். மிகவுயர்ந்த திறமைல தனிமனிதரின் மிகச் சிறந்த வாழ்க் ை பற்றிக் கூறும்போதும், இதுபோன்ற ே போதும், பிளேட்டோவைப் போன்று . எனினும், தாம் வாழ்ந்த காலத்தில் நிக தானித்து, அந்நிகழ்ச்சிகளை அனுபவரீதி தோத்தில் பின்பற்றி வந்திருக்கின் ஆராய்ச்சிகளிற் பெரும்பகுதி அழிந்தெ நகரின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி

றம்
17
ல்லர். தமது குருவைப்போல் அதென்ஸ் வகுப்பைச் சேர்ந்தவரல்லர். கி.மு. நான் கள் ஆபத்தான போக்கிற் சென்றுகொண் ன்று இவர் உணர்ந்து கொண்டதாகத் எனின் ஆசிரியராக இருந்த காரணத்தி ற்ற எல்லாரையும் விட உலகத்தை ஆட்சி கிற்கு மிக அருகாமையில் இருந்தவர். பாழ்க்கையின் விளைவாகத் தனது சுதந்தி த்த அரசியற் சமூகம் இயங்கும் முறைக காட்டினார்.
ளின் விளைவாக, கிரேக்க நகரங்களில் நில - செழித்து வளர்ந்து, சுதந்திரமாகவும் டயங்களைப் பற்றி ஆராய்ந்தறியும் பண்பு மத்திற்குத் தலைதூக்க முடியாதவண்ணம் விசாரித்தறியும் அரிஸ்தோத்திலின் அறி கொண்டிருந்த ஆர்வமும் அலெக்சாந்தர் க்குத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. பலருக்கு அதற்குப் பின்னருமே, நாகரிக பிரதிபிம்பங்களாக பிளேட்டோவும் அரிஸ்
த அறிவின் பரப்பு முழுவதையும், கலைக் ரன்று, மிக்க திறமையுடன், தமக்குக் னச் சுருக்கமாக எழுதிக் கொடுத்துவிட். வக்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். ாரணத்தினால் இயற்கையிற் காணப்படும் வதைத் தமது பணியாகக் கொண்டார். அறிந்து கொள்வதில் அவர் காட்டிய ஆர் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கையைப் ய அடையும் தகைமையைப் பெற்றுள்ள க எவ்விதம் அமையவேண்டும் என்பது வறு விடயங்களைப் பற்றிக் குறிப்பிடும் அரிஸ்தோத்திலும் வாய்ப்பாராய்கின்றார். நழ்ந்த எல்லாவற்றையும் கவனமாக அவ யொக ஆழ்ந்து ஆராயும் முறையை அரிஸ் றார். அரசியற்றுறையில் அவர் செய்க பாழிந்து போய்விட்டிருப்பினும், கிரேக்க எமக்குக் கிடைத்திருக்கும் விவரங்கள்,

Page 34
18
அரசியற் கொள்கை
மசிடோனிய ஆதிக்கத்திற்கு அடிபணியும் ருந்த அரசியல் வடிவத்தையும் தார்மீக திருந்தன.
அரிஸ்தோத்திலின் ஆராய்ச்சிப் புத்த. 'குடியரசில்' இருந்து பெரிதளவில் ே உருவத்தைக் கொண்டு 'அரசியலை ' அ பதையே ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கி ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முறை ஓரளவு அவரின் மாணவர்களுடைய குறிப்புக்கள் லாமென அவர்கள் கருதுகின்றனர். எந்த நாம் காண்பதைப் போன்ற ஒழுங்குபடுத் லில்' இல்லை என்பது வெளிப்படை. ஆகு குறை மிகவும் முக்கியமானதாக இருக்கா
அரிஸ்தோத்திலின் 'அரசியலில்' இரண் கவனிக்க முடியும். அரசியலின் எல்லைகள் வைகளையும், தமக்குத் தெரிந்திருந்தபடி சட்டங்களையும் அரிஸ்தோத்தில் ஆராய் ஆராய்ந்துள்ள ஒழுங்கு திருப்திகரமா கொள்கை, அரசியல் நிறுவனங்கள் என , லின் இரு பிரிவுகளையும் அவர் வேறுபடுத்த
இந்தக் கட்டுரையில் அரிஸ்தோத்திலி நாம் ஆராய்கின்றோம். அவ்வாதங்கள் : சமயங்களிலே கண்டிக்கின்ற போதிலும், ப களில் அவரின் அரசியற் கருத்துக்களை ( யல் இயற்கையானது என்பதையும், ம விதியுடனும் பிணைக்கப்பட்டுள்ள ஒரு ந தில் ஏற்றுக்கொண்டார். அத்துடன் தார் சியல் வாழ்க்கை ஒரு வழியாக இருக்கின்
டார். இன்றைய நூற்றாண்டில் முதலாவ, கொள்ளாவிட்டாலும் திரும்பவும் ஏற்று திருக்கின்றோம். ஆனால் இற்றைக்கும் அ பட்ட நீண்டகாலப் பகுதியிலே இந்தக் 4 அல்லது இரண்டுமே மறுக்கப்பட்டதும் ளுதல் வேண்டும்.
இரண்டாவது கருத்தைப் பற்றி ஆரா சொற்களை எமக்கு ஆக்கித் தந்திருக்கில் களில் எமக்கு இக்கட்டான நிலைமையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கிரேக் அந்தக் காலத்தில் மிக முக்கியமான 2

யின் வளர்ச்சி
ன்பு கிரேக்க உலகம் ஏற்றுக்கொண்டி இலட்சியங்களையும் பெரிதளவில் ஒத்
கமான 'அரசியல்', பிளேட்டோவின் ' பறுபட்டது. எமக்குக் கிடைத்துள்ள ரிஸ்தோத்தில் தாம் எழுதினாரா என் ன்றனர். 'அரசியல்' நூலிலே பொருள் ஒழுங்கற்றதாக இருக்கின்றமையினால் தற்செயலாகத் தொடுக்கப்பட்டிருக்க வகையிற் பார்த்தாலும், 'குடியரசில் ' தப்பட்ட உரையாடல் முறை 'அரசிய ஐல் ஆழ்ந்து படிப்பவர்கட்கு இந்தக்
து.
டு பொருள்கள் ஆராயப்படுகின்றதைக் நோக்கங்கள், குறிக்கோள்கள் ஆகிய கிரேக்க நகர்களின் அரசியலமைப்புச் ந்தார். இந்தப் பொருள்களை அவர் க அமையாத போதிலும் அரசியற் நாம் இப்பொழுது அழைக்கும் அரசிய ந்திக் காட்டியிருக்கிறார்.
ன் கொள்கை பற்றிய வாதங்களையே பிளேட்டோவின் கருத்துக்களைச் சில மிகவும் முக்கியமான இரண்டு பிரச்சினை முற்றாக ஏற்றுக் கொள்கின்றன. அரசி ரிதனின் சிறப்புக் குண நலத்துடனும் டவடிக்கை என்பதையும் அரிஸ்தோத் மீக இலட்சியத்தை அடைவதற்கு அர றது என்பதையும் அவர் ஒப்புக்கொண் து கருத்தை -- இரண்டாவதை ஏற்றுக் பக்கொள்ளக்கூடிய நிலைக்கு நாம் வந் "ரிஸ்தோத்திலின் காலத்திற்குமிடைப் கருத்துக்களில் ஒன்று அல்லது மற்றது எடு என்பதை நாம் மனத்திற் கொள்
யும்போது அரிஸ்தோத்தில் பல அரிய றார். ஆனால் இச்சொற்கள் சில வேளை உண்டுபண்ணுகின்றன என்பதையும் க நிறுவனங்களை ஆராய்ந்து பார்ப்பது ஆராய்ச்சியாகக் கருதப்பட்டது. ஆனால்

Page 35
எமக்கு அந்த ஆராய்ச்சிகள் சரித்தி! தென்படுகின்றன. ஆனால் அரிஸ்தோத் யாட்சி, குழுவாட்சி, சன நாயகம், செ வளவு காலமும் பயன்படுத்தப்பட்டு வ காலத்தோடு மாறுபட்டு வந்திருக்கி பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிகந் தூண்டாததுமான 'பொலிற்றம் சொற்கள் அதிகம் வாழவில்லை. இந்தப் தற்கால அரசியல் நிறுவனங்களை ஆரா அரிஸ்தோத்திலின் கருத்துக்களைச் சரி இருக்கின்றது.
அரசியலை ஒரு நடவடிக்கையாக அரி சமுதாயம் பற்றி அவர் எழுதியுள்ள றும், இந்தப் பொருளைப் பற்றிப் பிளே பதை ஒத்திருக்கின்றது என்றும் கூறு தோத்திலுக்கு இந்தப் பிரச்சினைகள் | யுடையவையாகவே தோற்றமளித்தன. கூடிய மிகச் சிறந்தது எது என்பதைப் என்பதையும் ஆழ்ந்து சிந்திப்பதே பட்டது. அரசியல் இயற்கையானது டோவின் கருத்தை ஏற்றுக்கொண்ட 4 அவர் கூறிய முழுவதையும் ஏற்றுக் ( விடயத்தின் அடிப்படையிலே அவர் க அடிப்படைக் கருத்துவேறுபாடு பிற்க பாதித்தது.
நல்ல வாழ்க்கை முறையை அறிவி திருப்பர் எனப் பிளேட்டோ கருதின கும் அந்த வாழ்க்கை முறையை மற் அல்லது மற்றவர்கள் தாமாகவே அ ரென்றும், அல்லது அவ்வாழ்க்கை முன் றும் பிளேட்டோ நம்பினார். அவரின் சாராம்சம் இதுதான். ஆனால் அரில் அறிவு, அதாவது இன்றியமையாதல களைப் பற்றிய அறிவு, தார்மீக அர அவற்றைப் பகுத்தறிவு என்னும் அ முடியாது. அன்றாட அனுபவத்தினாற் ( தீர்ப்பைக் கூறும் திறன் மூலம்தான் இ கொள்ள முடியும். புலன்களுக்கப்பாற்பு நிலைகள் அமைய வேண்டும் என்று செ
3-CP 2592 (1/68)

புறம் :)
19,
முக்கியத்துவம் மிக்கவையாக மட்டுமே தில் பயன்படுத்திய முடியாட்சி, உயர்குடி காடுங்கோன்மை போன்ற பதங்கள் இவ். ந்திருக்கின்றன. அச்சொற்களின் பொருள் Tற போதிலும், இன்றும் பயன்படுத்தப் : அதிக பயனையுடையதும், உணர்ச்சியை '' (Polity) போன்ற அரிஸ்தோத்திலின். போக்கு அவ்வளவு விரும்பத்தக்கதன்று. ய்வதற்கு இது தடையாக இருப்பதுடன்! 'வரப் புரிந்து கொள்வதற்கும் தடையாக
ஸ்தோத்தில் ஆராய்ந்திருப்பது இலட்சிய வைகளை அதிகம் ஒத்திருக்கவில்லை என் ட்டோ தமது 'சட்டங்களில்' எழுதியிருப் பவது இன்று வழக்கமாகிவிட்டது. அரிஸ் பாவும் இரண்டாந்தர முக்கியத்துவத்தை . அன்று நிலவிய சூழ்நிலைகளில் அடையக் பும், உண்மையில் அடையக் கூடியது எது அரிஸ்தோத்திலுக்கு முக்கியமானகாகப் என்பதைப் பொறுத்தவரையிற் பிளேட் அரிஸ்தோத்தில், மனிதனின் தன்மை பற்றி கொள்ளவில்லை. மிகவும் முக்கியமான ஒரு கருத்துவேறுபாடு கொண்டிருந்தார். இந்த ால அரசியற் சிந்தனையைப் பெரிதளவிற்
ம் சிறந்த சிறுபான்மையினராவது அறிந் மர். சிறுபான்மையினருக்குத் தெரிந்திருக் றவர்களுக்குப் போதிக்க முடியுமென்றும், வ்வாழ்க்கை முறையைக் கற்றுக்கொள்வ றையை மற்றவர்மீது திணிக்க முடியுமென்"
கருத்துப்படி அரசியல் வாழ்க்கையின் ஸ்தோத்திலின் கருத்துப்படி, விஞ்ஞான -வும் முழு அகிலத்துக்குமான உண்மை சியல் உண்மைகளை உள்ளடக்கியதன்று. றிவாற்றலின் திறனாற் புரிந்து கொள்ள செம்மையாக்கப்பட்ட நடைமுறைக்கேற்ற ந்த இருவகை உண்மைகளையும் உணர்ந்து பட்ட வாழ்க்கை முறைக்கு ஒப்ப உண்மை. எல்லவில்லை. அதற்குப் பதிலாக அனுபவத்,

Page 36
20
அரசியற் கொள்கை
திலிருந்து படிப்படியாக வாழ்க்கை முறை அரிஸ்தோத்தில் கருதினார். நடைமுறை வாழ்க்கை முறையிலிருந்து முற்றாகப் நடைமுறை வாழ்க்கைமுறைபற்றிய உன் பற்றிச் சிந்திப்பதனால் உணர்ந்து கெ மெய்ம்மைகளைப் பற்றிச் சிந்திப்பதுதான் சிறந்தது என அரிஸ்தோத்தில் கூறியுள் களில் அதிகக் கவனஞ் செலுத்துவதோடு கண்காணிப்புடனும் ஒவ்வொரு குறிப்பிட செய்து கொள்ள வேண்டுமென்றும் அரிஸ்
பொதுவாழ்விற்குரிய உண்மைகளை அ. யற் கல்வியில் அரிஸ்தோத்தில் கொண்டிரு இருந்தது. வெவ்வேறு வகை உயிரினங்கள் வேறு படிகளில் இருப்பதை அவர் அவ பயன்படுத்தப்படும் சொற்களை உபயோகித் விரித்துரைக்காமல், உயிருள்ளனவற்றின் , இயல்பிற்கும் நாட்டத்திற்கும் ஏற்ற வ ை நோக்கங்களைச் சமூக அடிப்படையில் அன என்ற விளக்கத்தை அரிஸ்தோத்தில் கொ தலைவிதி அவைகளின் பல்வேறு தேவை பெற முயல்வதே. இந்த அர்த்தத்திற்றான் சமுதாயங்கள் இயற்கையானவையாக இரு தன்னிறைவு பெறுவதே உயிரினங்களின் | இந்த அர்த்தத்திற்றான் பகுத்தறிவையுடை தன்னைத்தானே உணர்ந்து கொள்ளக் கூடி லில் மட்டுமே அவனால் உச்ச வளர்ச்சி அல மனிதனுக்கு அரசியல் விலங்கு என்ற பொருத்தமாக இருக்கின்றது. தனிமனிதன் தோத்தில் அதிக முக்கியத்துவம் அளிப்பு தைக் கொடுக்க முடியும். தற்காலத்திலே சு பின் விளைவாக நகர அரசிற்கு முக்கியத்து இயற்கைக் காரணங்கட்காகவே நகர அர ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்கள் தார்ம் வாழ்வதற்குத் தேவையான நிபந்தனையாக
இந்தத் தார்மீக நிறைவு நிலையை விள தத்தையுடைய கிரேக்க பதத்தை அரில்
1 சர் எனஸ்ட் பாக்கர் பதிப்பித்த Politics 8 தோத்தில் உபயோகித்த பதங்கள் பற்றிய பகு eudaimoniக ஐப் பற்றி ஆராய்ந்த பகுதியைப் (பக்

கயின் வளர்ச்சி
மயைக் கண்டு கொள்ள வேண்டுமென்று ற வாழ்க்கை முறையைக் கற்பனை பிரித்துப் பார்க்க வேண்டுமென்றும், எமைகளை நிலையான மெய்ம்மைகளைப் ாள்ள முடியாதென்றும் (நிலையான - மனிதனின் நடவடிக்கைகளில் மிகச் களபோதிலும்), அனுபவித்த நிகழ்ச்சி - தார்மீக மன நிலையின் உதவியுடனும் ட்ட நிலையையும் பற்றிய முடிவுகளைச் தோத்தில் கருதினார்.
னுபவமுறையில் அணுகுமுறை, உயிரி ந்த ஆர்வத்துடன் ஒத்துப் போவதாக 5, வளர்ச்சி என்னும் ஏணியின் வெவ் தானித்தார். எனினும், தற்காலத்தில் எது, பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை நடத்தைகள் ஒவ்வோர் உயிரினத்தின் கயில் அவைகட்குக் கொடுக்கப்பட்ட டய மேற்கொள்ளப்படும் முயற்சியே சடுத்தார். உயிரினங்களின் இயற்கைத் களைப் பூர்த்தி செய்து தன்னிறைவு - ஒழுங்கமைப்பைக் கொண்ட மனித நக்கின்றன. இறுதி வளர்ச்சி நிலையில் முறையான இயல்பாகவிருக்கின்றது. டய மனிதன் சமுதாயத்தில் மட்டுமே யவனாக இருக்கின்றான் ; நகர அரசிய ஒடய முடிகின்றது. இக்காரணத்தினால்
வரைவிலக்கணத்தைக் கொடுப்பது னிலும் பார்க்க நகர் அரசிற்கு அரிஸ் பதற்கும் இதைப் போன்ற விளக்கத் கூறப்படுவதைப் போல், அரசியலமைப் துவம் கொடுக்கப்படவில்லை. தார்மீக, சிற்கு முக்கியத்துவமளித்தார் அவர். மீக நிறைவையுடைய வாழ்க்கையை
நகர அரசை அவர் கருதினார். -க்குவதற்கு மகிழ்ச்சி என்ற அர்த் வதோத்தில் பயன்படுத்தினார். நல்ல
இல் (Oxford Clarendon Press) அரிஸ் தியொன்றுண்டு. கிரேக்க கருதுகோளான 5. IXXV.IXXVI) பார்க்கவும்.

Page 37
தீர்ப்பை அல்லது முடிவைச் செய்வதி மல் நல்ல காலத்திலோ நல்ல சந் மகிழ்ச்சியை ஒரு நிலை என்பதிலு பொருத்தமாகவுள்ளது. அதைப் பேறு கூறுவதே பொருத்தமாகவுள்ளது.) கத்தை அல்லது சமன்பாட்டைத் தெ சியல் தொடர்புகள் அற்ற நிலையில், விரும்பத்தக்க இந்த நிலையைப் பிரதி கீழ் வாழாதவர்கள் பூரண மனித மகிழ்ச்சியையுடைய மனிதர்களாக 6
தன் அங்கத்தவர்களின் தார்மீக எ அமைப்பு என்று அரசியற் சமுதாய இந்த அளவிற்கு அரிஸ்தோத்திலுக்கு தக்க வேறுபாடுகள் இருக்கவில்லை. ஒ தர்ப்பத்தில் எதைச் செய்வது சிறந்த சிந்தனை செய்கிறார். ஆனால் பிளேட்டே இலட்சியத்தை அடைய நடந்து கொ கின்றார். விஞ்ஞான ரீதியான ஆராய்க வுகளைச் செய்வதிலிருந்தே தார்மீக, . பெற முடியுமென்றும் அரிஸ்தோத் பிளேட்டோவைப் போன்று இழந்த படையிலே தமது அரசியற் கருத்து ஒழுங்கைத் தொடர்ந்து பாதுகாப்பத முறையிலேயே அரிஸ்தோத்தில் அறை
மனித சமுதாயங்கள் தவறு இழை திண்டாடுவதற்குக் காரணம் என்ன ? னம் செலுத்தவில்லை என்பது இதன் புச் சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்து கம்) பற்றிய அரிஸ்தோத்திலின் பிரப பிரச்சினை பற்றி எழுதப்பட்ட சிற மாணவர்கள் கட்டாயமாக வாசிக்க (
பிளேட்டோவைப் போன்று அரில் வதற்கு அறியாமையையே முக்கிய கருதுவதைப் போலவே, சில மக்க: அறியாமையையுடையவர்களாக இரு கின்றார். தம்மைத் தாமே ஆட்சிபுரிய கள், அடிமைப்படுத்தப்பட்டு மற்ற: ஆனால், பிளேட்டோ விவரிக்கும் அடி தாயத்தில் நிலவும் சம நிலையற்ற நி!

அறம்
21
லேயே இந்த மகிழ்ச்சி தங்கியிருந்ததல்லா கர்ப்பத்திலோ தங்கியிருக்கவில்லை. இந்த 5 பார்க்க ஒரு நடவடிக்கை என்பதே
என்பதிலும் பார்க்க ஈட்டியது என்று இந்த மகிழ்ச்சிதான் சமூகத்தில் இணக் டர்பாக வைத்திருக்க உதவுகின்றது. அர நகரில் சட்டங்கட்கு அமைய வாழாமல், ஈகளால் அடைய முடியாது. நகர அரசின் 'களாக, அரிஸ்தோத்திலின் அர்த்தப்படி 1ாழ முடியாது. பளர்ச்சிக்குத் தேவையான இயற்கையால் த்தை அரிஸ்தோத்தில் வர்ணித்திருந்தார். ம் பிளேட்டோவிற்குமிடையே குறிப்பிடத் ரு குறிப்பிட்ட சூழ்நிலையில் அல்லது சந் தது என்பதைப் பற்றியே அரிஸ்தோத்தில் -ா எதை இலட்சியமாகக் கொண்டு, அந்த ள்ள வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்திக் ச்சியிலும் பார்க்க நடைமுறைக்கேற்ற முடி அரசியல் இலட்சியங்கள் பற்றிய அறிவைப் ந்தில் நம்பினார். இக்காரணத்தினாற்றான் வைகளைத் திரும்பப் பெறுதல் என்ற அடிப் துக்களைக் கூறாமல், ஏற்கனவே இயங்கும் கற்குத் தேவையான சிபாரிசுகள் என்ற வபற்றிக் கூறினார். ப்பது ஏன் - அவைகள் இயங்க முடியாது என்ற பிரச்சினைகளில் அரிஸ்தோத்தில் கவ அர்த்தமல்ல. 'புரட்சிக்கும் அரசியலமைப் வதற்குமான காரணங்கள்' (5 ஆம் புத்த ல ஆராய்ச்சி, என்றுமுள்ள இந்த அரசியல் த கட்டுரையாக இன்றும் திகழ்கின்றது. வேண்டிய பகுதி இஃதாகும்.
தோத்திலும் மனித சமுதாயம் உருக்குலை காரண மாகக் கொள்கின்றார். பிளேட்டோ ர் மற்றவர்களிலும் பார்க்க அதிக அளவு கப்பார்கள் என அரிஸ்தோத்திலும் கருது
த் தகுதியற்றவர்களாக இருக்கும் அடிமை பர்களிலே தங்கியிருப்பது முறையானதே. "யாமையிலிருந்து இது வேறுபட்டது. சமு லமையைத் திருத்தும் தகுதியும் தகைமை

Page 38
22
அரசியற் கொள்கை
யும் வாய்ந்த பிரசைகள் (சமுதாயத்தில் ? யினராக இருந்த போதிலும், பிளேட்டே போன்ற சிறுபான்மையினரல்லர். இயற்கை மான பயிற்சி மூலமும் நல்ல வாழ்க்கை மாகப் பெற்றவர்களல்ல அவர்கள். சிறந் யும் கொண்டிருப்பதுடன் கட்டுப்பாட்டுட கவும் பயிற்சி பெற்றதோடு, நடுநிலை பிற. களாகவும் அவர்கள் இருந்தனர். எனவே திறனை அவர்கள் பெற்றிருந்தனர். எனி பயிற்சி பெற்றிருக்காவிட்டால் அவர்கள முடியாது. பொருளாதாரப் போராட்டத் களே அரசியல் நடவடிக்கைக்கான ஆற்ற கவும், அரிஸ்தோத்தில் கூறும் தாராண்ை முயற்சி செய்ய முடியும். இத்தகையோ இதுதான் காரணம்.
நல்வாழ்க்கை வாழ்வதோடு, அதைப் நிலையிலுள்ள ஆளும் குழுவினருக்குக் கின யாகவே பிரசாவுரிமையை அரிஸ்தோத்தில் ஓய்வையுடையவர்களாக இருப்பதனால் . களைச் செய்வதற்குத் தங்களின் நேரத்தை விடக்கூடிய நிலையில் இருக்கின்றனர்.
ஆட்சி நடத்தும் குழுவினர் மட்டுமே என்ற அரிஸ்தோத்திலின் கருத்து, பிரச படல் வேண்டும் என்ற முடிவைச் செய்து வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு கொண்டிருந்த கருத்து, நிர்வாக வேலைக கள், ஓய்வையுடையவர்கள், பொருளா, கள், அரசியல் இராணுவ நடவடிக்கைக நகர அரசின் அங்கத்தவர்களாக இருப்பு வரையறை செய்கின்றது. இந்த வரைவி சில்' தெரிவிக்கப்பட்ட திட்டத்திலிருந்து ருக்குப் பொருளாதார ஆதரவு தேவை வில்லை. ஆனால், குறுகிய நோக்கங்களுட 'வல் தொழில்களும் நகரின் வாழ்விற்கு
லும், அவை நல்வாழ்க்கைக்குத் தேவை கைய தொழில்களைச் செய்பவர்கள், போன்று சட்ட நிர்வாக வேலைகளில் ஈ
மையோ கிடையாது.

கயின் வளர்ச்சி
ஒரு பகுதியினர்) நகரின் சிறுபான்மை டாவின் பாதுகாவலர் வகையினரைப் எகயாகக் கிடைத்த அறிவாலும் கடின, மயப் பற்றிய சிறந்த அறிவை விசேட த பகுத்தறிவையும் முன் மாதிரியை ன் நடந்து கொள்ளவும் மிதமாக நடக் ழாது நல்ல முடிவை எடுக்கத்தக்கவர் - நல்ல சட்டங்களைச் செயற்படுத்தும் னும், அரசியல் வாழ்வைப் பின்பற்றப் எல் நல்ல சட்டங்களைச் செயற்படுத்த திலே தினமும் ஈடுபடாமல் இருப்பவர் மலைச் செயற்படுத்தவும், பதவியை ஏற் கம நோக்கங்களை ஓய்வாக அடையவும் * சிறுபான்மையினராக இருப்பதற்கு
பற்றி மேலும் அறிந்து கொள்ளும் மடக்கவேண்டிய சிறப்புரிமையான நிலை ல் கருதினார். ஆளும் குழுவினர் நிறைய அரசியல் வேலைகளை . அல்லது கடமை கயும் சக்தியையும் திறமைகளையும் செல்
) பிரசைகளாக இருத்தல் வேண்டும் =ாவுரிமை யார் யாருக்குக் கொடுக்கப் விடுகின்றது. நல்வாழ்க்கையை அடை என நகர அரசைப் பற்றி அவர் களை ஏற்று நடத்தத் தகுதிவாய்ந்தவர் தாரப் போராட்டத்தில் ஈடுபடாதவர் ளில் ஈடுபடக்கூடியவர்கள் ஆகியோரே பதற்குத் தகுதி வாய்ந்தவர்கள் என "லக்கணம் பிளேட்டோவின் 'முடியா து வேறுபட்டதாகும். இத்தகைய நக பில்லை என்று அரிஸ்தோத்தில் கருத ன் செய்யப்படும் வேலைகளும் குற்றே த் தேவையானவையாக இருந்தபோதி "யான சூழ்நிலைமட்டுமேயாகும். அத்த வெறும் குடிமக்களே. பிரசைகளைப் =டுபட அவர்கட்கு அனுமதியோ திற

Page 39
பிளேட்டோவின் கருத்துப்படி, கீழ் அமைப்பில் அங்கங்களாகச் செயலாற் பினருக்கு அந்த அளவு முக்கியத்துவம் தில் பிரசைகளின் அரசியல் கடமை ஆட்சியை நடத்துபவர்களாகவும் ஆள கள் தங்களைத் தாமே தயார் செய்து ( வர்களாகவும் ஆளப்படுபவர்களாகவும் அவர்களின் அரசியல் நிலையே தங்கியி வைத்திருக்கலாகாது என்று அவர்களு களை வைத்திருப்பது அவர்களின் பொ மளிப்பதுடன் உயர்ந்த அரசியல் முயற் சம்பந்தப்பட்ட மகிழ்ச்சி, திருப்தி ஆக எனவே, பிளேட்டோவின் பாதுகாவ அடைவதற்கே அரிஸ்தோத்திலின் | ஆனால் வேறுபட்ட சூழ்நிலைகளில் வே. களை அடைய விரும்பினர்.
எனவே, "ஆராய்ந்து தீர்மானிக்குப் கும் உரிமையைப் பெற்றவரே" பி செய்ய முடியும். மேலும், முறையாக . கக் கூறுவதானால், தன்னிறைவு பெற்ற தொகை மக்களைக் கொண்ட கூட்டமா
முற்றாக வளர்ச்சிபெற்ற மக்கட் கூ படைச் சிறப்பியல்பு, அவர்கள் தன்னி பங்கள் தங்களின் அடிப்படைத் தே தன. அந்தக் குடும்பங்களின் இயற்கை மக்கட் கூட்டங்கள் இருக்கின்றன. ஒப் அரசியல் அமைப்புக்கள் முற்றாக வ சிறந்த உதாரணங்களாகத் திகழ்ந்தன முறையற்றதாகத் தோற்றமளிக்கின்ற அவரது வாதங்களும் கருத்துக்களும் தைச் சற்றும் குறைக்கவில்லை.
தன்னிறைவுடைமை என்ற பதத்தை செய்யும் திறன், தன்னிறைவு பெற்றது ணயிப்பதுமான முழு அமைப்பின் 4 ஆகிய அர்த்தங்களைக் கொண்ட ஒரு னார். ஆராயப்படும் அமைப்பிற்கு இ கேற்ப தன்னிறைவு என்ற சொல்லி அமைக்கப்பட்ட குழு ஒன்று தன் அங்
1 Politics, பக். 95.

றம்
23
வகுப்பினர் நகர அரசு என்ற முழு றினர். ஆனால் அரிஸ்தோத்தில் கீழ்வகுப் தைக் கூட அளிக்கவில்லை. அதே சமயத் எளையும் அவர் குறைத்துக் கொண்டார். படுபவர்களாகவும் நடந்து கொள்ள அவர் வைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஆள்ப > நடந்துகொள்ளும் இந்த உறவிற்றான் நக்கின்றது. அத்துடன், சொத்துக்களை க்குத் தடைவிதிக்கப்படவில்லை. சொத்துக் ருளாதாரச் சுதந்திரத்திற்கு உத்தரவாத சிகள், நடவடிக்கைகள் ஆகியவைகளோடு கியவற்றிற்கும் உத்தரவாதமளிக்கின்றது. மலர்கள் அடையவிருந்த நோக்கங்களை பிரசைத் தொகுதியினரும் முயன்றனர். றுபட்ட வழிகள் மூலமே அந்த நோக்கங்
5 அல்லது நீதி நிர்வாகப் பதவியை வகிக் ரசையாவார் என்று வரைவிலக்கணஞ் அமைக்கப்பட்ட நகருக்கு, "சாதாரணமா வாழ்க்கையை நடத்துவதற்குப் போதிய கும்'' என்று வரைவிலக்கணம் கூறலாம். ட்டத்தினருக்கு இருக்கவேண்டிய அடிப் "றைவு பெற்றவர்களாக இருப்பதே. குடும் வைகளைப் பூர்த்தி செய்பவையாக இருந் கை வளர்ச்சியாகவே தன்னிறைவு பெற்ற பிடும்போது, கிரேக்க உலகின் மிகச் சிறிய பளர்ச்சி பெற்ற மக்கட் கூட்டத்திற்குச் வென அரிஸ்தோத்தில் வாதிப்பது இன்று போதிலும், அரசியற் கொள்கை பற்றிய பிற்காலத்திற்கு ஏற்றவையாக இருப்ப
த சுதந்திரம், பூரணத்துவம், கடமையைச் எம் தான் செல்லும் வழிகளைத் தானே நிர் புங்கங்களிடையே நல்ல தொடர்பிருத்தல் சொல்லாக அரிஸ்தோத்தில் பயன்படுத்தி யற்கையாக இருக்கவேண்டிய தேவைகட் ன் அர்த்தமும் வேறுபட்டது. ஒழுங்காக கத்தவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்

Page 40
அரசியற் கொள்கை வது, அங்கத்தவர்கள் எந்த எந்தத் தே ை னர் என்பதிலே தங்கியிருக்கின்றது. குடுப் ரண உயிரியல் தேவைகள், கிராமத்தால் - செய்யப்படும் சாதாரண சமூக, பொருளா வேறு தேவைகளும் மனிதனுக்கு உன னது விசேட தார்மீக இயல்புகள், வேறு படாத மொழி என்னும் கொடையினுதவி வாழ்க்கை என்பன தொழிற்படுவதினாலே சிறந்தவனாவான். நகர வாழ்க்கையில் மட் இயல்புகள் தொழிற்படுவதற்கான சந்தர் லாதவிடத்து மனிதன் மிருகங்களிலும் ப நகர் கொடுத்துதவும் சட்டத்தின் கீழுள்ள தர்ப்பங்கள் ஆகியவைகள் இல்லாமல் அற.
அரிஸ்தோத்தில் தமது புகழ்பெற்ற வ சைச் சார்ந்தது ; எது நீதியானது என் கூட்டத்தை அல்லது குழுவை முறைமைப் பார். பிளேட்டோவின் சொந்த இலட்சிய தல்ல. தனியேயிருந்து மனிதன் நல்வாழ்வு வர்களுடன் கூடி வாழ்வது உயிரியல், பொ யாக எவன் ஒருவனிலும் தங்கியிருப்பதனா இயற்கையாக எவன் ஒருவனிலாவது தங் டத்திலே குழுக்கள் சுதந்திரமானவையாக நிர்ணயிக்கத் தகுதி வாய்ந்தவையாகவும் குழுக்கள் குழுவாழ்க்கையின் பல்வேறு 0 தமக்குள் இருக்க வேண்டிய விசேட அங்க வகுப்பை, வேறுபடுத்திக் கொள்ளுதல் ( நிறைவு பெற்றதும் உண்மையான மனித வாழ்க்கையைக் காணலாம்.
தமது பிரசை வகுப்பிற்கு இருக்கக் கூ தோத்தில் ஓரளவு கவனத்துடன் பகுத்த சமநிலையை உண்டுபண்ணுவதற்கும் பிரச புரிமைகளை அனுபவிப்பதற்கும் இருக்கா தைத் துணிவதோடு, வெவ்வேறு பிரசைக் களும் பகுத்தறிவிற்கும் தார்மீகப் பண்பிற யிற் கொடுக்கப்படுகின்றனவா என்பதை தளிக்கும் நீதி எனப்படும் இந்தக் கொம் தோத்தில் அளித்த பதிலாகவிருக்கின் அதனை ஒத்த மதிப்பு நிலை, பரிசு என்பன
1 Politics, பக். 7

யின் வளர்ச்சி
-வகட்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற கபத்தாற் பூர்த்தி செய்யப்படும் சாதா அல்லது சிறிய சமுதாயத்தாற் பூர்த்தி தாரத் தேவைகள் ஆகியவைகளைவிட அடு. நிறைவுடைய நிலையிலே அவ எந்த விலங்கினத்திற்கும் கொடுக்கப் யால் கிடைக்கப்பெற்றும் சிறந்த நல் மயே மனிதன் விலங்கினங்களுள் தலை டும்தான் மனிதனின் விசேட தார்மீக ப்பங்கள் கிடைக்கின்றன. அறம் இல் பார்க்கக் கேடு கெட்டவனாகிவிடுவான். - ஒழுங்கு, இணக்கம், வாழ்க்கைச் சந்
மும் இருக்க முடியாது. வரைவிலக்கணத்தில் 'அறம் நகர அர பதை நிர்ணயிக்கும் அறம், அரசியல் சபடுத்துவதாகவே இருக்கின்றது" என் த்திலிருந்து இது அதிகம் வேறுபட்ட - வாழ முடியாது. மனிதன் தன் அயல ருளியல் துறைகளில் அவன் இயற்கை ல் மட்டுமன்று; தார்மீகத் துறையிலும் கியிருப்பதினாலும் தான். அரசியல் மட் கவும் தாம் செல்ல வேண்டிய திசையை மாறுகின்றன. இதைச் செய்யுமுகமாக தேவைகளையும் பூர்த்தி செய்வதற்குத் ங்களை, குறிப்பாகச் சரியான அரசியல் வேண்டும். இங்கே இயற்கையானதும் த் தன்மையைக் கொண்டதுமான நல்
கூடிய பல்வேறு அமைப்புக்களை அரிஸ் எராய்கின்றார். சமுதாயத்தில் நீதியான ாவுரிமையாற் கிடைக்கப்பெறும் சிறப் வேண்டிய தகைமைகள் எவை என்ப கட்குக் கொடுக்கப்படும் புகழும் பரிசு ற்கும் ஏற்ற கொள்கையின் அடிப்படை தயும் கவனித்தல் வேண்டும். பகிர்ந் எகை, சமத்துவ வாதத்திற்கு அரிஸ் றது. சமூகத் தொழிற்பாட்டிற்கும் வற்றிற்குமிடையேயுள்ள சமநிலையைச்

Page 41
சமத்துவம் காட்டுவதாக இருக்க ! படி, விகித சமமற்றதும் யாவருக்கும் காக சமுதாயத் தொழிற்பாட்டின் பது அநீதியானதாகும். ஒவ்வொருவரிட வைகளையே சமுதாயம் பெற்றுக்கொள் தோத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடும். ஆ குரிய சுலோகத்தில் ஒரு திருத்தத்தை னுக்கு ஏற்ற வகையிலேயே கொடுபடு, செய்தல் கூடும்.
தற்காலத்தில் ஆட்சியுரிமை என ஓரளவு விரிவாக அரிஸ்தோத்தில் ஆராய வரையில், இறுதி நிர்வாக முடிவுகளை ! வேண்டும் என்பதையே ஆட்சியுரிமை | வைப் பொறுத்தவரையில், பாதுகாவல் இப்பிரச்சினை முடிவடைந்துவிட்டது. ரீதியாக அணுகிய அரிஸ்தோத்தில் மன படும் போட்டிக் குழுவினரின் உரிமைகை பணக்காரன், திறமை மிக்க தனி மன கள் முழுப்பேரும் ஆகிய போட்டிக்கு ஆராய்ந்தார். நீதி முறையில் ஒழுங்க ை குறைந்த அளவே தங்கியிருக்க வேண் கும் உணர்ச்சிகட்கு மாந்தர்கள் 3 (இறைமை) சட்டத்தை அடிப்படையா அரிஸ்தோத்தில் கூறினார். 'முறையாக . இறைமை இருத்தல் வேண்டும் ; ; வினராலோ நடத்தப்படும் ஆட்சி எல் விதிகளைத் தயாரிக்க முடியாமல் இரு தகுந்தபடி முடிவுகளைச் செய்யவேண் யும் இருப்பதனாலும் அந்த விடயங்களை அல்லது குழுவோ இறைமையைக் கெ
சமூகத்திலுள்ள குழுக்கள் செய்யும் முக்கியத்துவம் அளிக்க அரிஸ்தோத்தி: கினும், அதீனியர் சட்டம் மாறாத இ மாகும். அதீனியர் சட்டங்கள் தற்கால
1 Politics, பக். 122 3 Politics, பக். 127

றம்
25
வேண்டும். கிரேக்கர்களின் கருத்துப் செல்லுபடியானதுமான சமத்துவத்திற் வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள மறுப் -மிருந்தும் அவரவரின் திறனுக்கு ஏற்ற நதல் வேண்டும் என்ற கருத்தை அரிஸ் னால், 18 ஆம் நூற்றாண்டின் பின்பகுதிக் 5, ஒவ்வொருவருக்கும் அவரவரின் திற நல் வேண்மென்ற திருத்தத்தை அவர்
படும் என்றுமுள்ள பிரச்சினையையும் ந்துள்ளார். கிரேக்க நகரைப் பொறுத்த பிரசைகளில் எந்தக் குழுவினர் செய்தல் என்ற பதம் குறிப்பிட்டது. பிளேட்டோ மர் வகுப்பு ஒன்றை உருவாக்கியதுடன் ஆனால் இந்தப் பிரச்சினையை அனுபவ ரித சமுதாயத்தில் வழக்கமாகக் காணப் ள ஆராய்கின்றார். உயர்குடிப் பிறந்தவன், ரிதனொருவன், கொடுங்கோலன், பிரசை ழுவினரின் உரிமைகள் பற்றியே அவர் மந்த நகர், மக்களின் முடிவுகளில் மிகக் டுமென்றும், 'மனித ஆன்மாவைத் தாக் அடிமையாக இருக்கின்றபடியால் அது கக் கொண்டிருப்பது சிறந்தது'' என்றும் அமைக்கப்பட்ட சட்டங்களிடமே இறுதி தனிமனிதனாலோ அல்லது ஒரு குழு லாச் சந்தர்ப்பங்களுக்கும் பொதுவான க்கின்ற காரணத்தினாலும், சூழ்நிலைக்குத் டியும் தீர்ப்புக்களைக் கொடுக்க வேண்டி க் கவனிப்பதற்கு மட்டும் தனிமனிதனோ Tண்டிருந்தல் வேண்டும்.”
முடிவுகளிலும் பார்க்கச் சட்டத்திற்கு ல் முடிவு செய்தமைக்கு, எவ்வாறு நோக் யல்பைக் கொண்டிருந்தமையே காரண ச் சட்டங்களைப் போல் அடிக்கடி இயற்

Page 42
26
அரசியற் கொள்கை
றப்பட்டுப் பின்பு மாற்றப்படுபவையல் மானவை. புதிய சட்டங்கள் இயற்றப்ப. ளின் அடிப்படையிலேயே கணிக்கப்படும்
நிலையான, நன்மதிப்புள்ள, சம நிலையா இருக்கும்வரையுந்தான் இந்த அமைப்ல தார். ஆனால், சட்டத்தொகுதியொன்றை நீதியான சட்டங்களாகவே இருக்க வே பதையும் அவர் உணர்ந்தார். சட்டங்களே பிட்ட பகுதியினருக்கும் பாரபட்சமாக உணரத் தவறவில்லை. மாக்சின்படி, சட்டா மாகவே இருக்கும். எனவே, பிற்காலத்தி விற்கே அரிஸ்தோத்திலும் வருகின்றார் அமையவே சட்டங்கள் தயாரிக்கப்படல் தால், சரியான அரசியலமைப்புச் சட் சட்டங்கள் நீதியானவையாகவும், தவறான லமைப்புச் சட்டங்களுக்கமையத் தயாரி யாகவும் இருத்தல் வேண்டும்'' என்ற பு
நாம் இன்று பயன்படுத்துவதைப் போ கள் பற்றிய ஒழுங்குகளைச் செய்தல் எ சட்டம் என்ற சொல்லை அரிஸ்தோத்தில் புச் சட்டம் என்ற பதத்தை இந்த அர்த் மைப்பின் இலட்சியம் அல்லது நோக்கம் னத்திற்கு எடுக்காமல் விடுவதாக இருக்கு நடாத்தலாம் ; அல்லது கொடுங்கோலனாக தின்பாற்பட்டவையாக அல்லது உண்ை கலாம். சன நாயக ஆட்சியானது மக்கள் அல்லது மக்களிடையே காணப்படும் முதி பலிக்கும் ஆட்சிக்கு உதாரணமாகவோ . வதே சமுதாயத்தின் முறையான இலட் இலட்சியத்தை அடைவதிற் சிரத்தை கா. யான அல்லது தார்மீக முறையிலே திரும் களைக் கொண்டிருக்கும். இந்தப் பொது யோகிக்கப்படும் அதிகாரங்கள் மட்டுமே ! யாகக் கூறுவதானால், ஒரு பகுதியினரின் வம் அளிக்கப்பட்டால், குறிப்பாக, ஆட் குழுவினரோ தம் சுய நலத்திற்கே அதி (
1 அதே நூல்

கயின் வளர்ச்சி
மல. அதீனியர் சட்டங்கள் நிரந்தர ட்டால் அவைகள் நிரந்தரச் சட்டங்க
ன, நியாயத்தின்பாற்பட்ட ஆட்சியாக பை அரிஸ்தோத்தில் போற்றிப் புகழ்ந் உருவாக்குவதால் மட்டும் அவை நல்ல ண்டும் என்று கொள்ள முடியாது என் 5 சமுதாயத்திலுள்ள எந்த ஒரு குறிப்
இருக்கக் கூடும் என்பதையும் அவர் ங்கள் ஏதாவது ஒரு பகுதிக்குச் சாதக அல் மொன்டஸ்கியூ செய்த அதே முடி 5. " அரசியலமைப்புச் சட்டங்கட்கு > வேண்டும் ; இது இவ்வாறாக இருந் உங்கட்கு அமையத் தயாரிக்கப்படும் ன அல்லது நெறிக்கு மாறான அரசிய க்கப்படும் சட்டங்கள் அநீதியானவை முடிவிற்கு அரிஸ்தோத்தில் வருகின்றார். ன்று அதிகாரங்களைப் பிரித்தல், பதவி ன்ற அர்த்தங்களில் அரசியலமைப்புச் பயன்படுத்தவில்லை. அரசியல் அமைப் த்தங்களிற் பயன்படுத்தினால், அரசியல என்ற முக்கியமான அமிசத்தைக் கவ தம். மன்னன் ஒருவன் செங்கோலாட்சி க மாறலாம். குழு ஆட்சிகள் சுயநலத் மயான உயர்குடி ஆட்சியாக இருக் கும்பல் ஆட்சியின் உதாரணமாகவோ ரறிவு, முன்மதி ஆகியவைகளைப் பிரதி அமையலாம். நல்வாழ்க்கையைப் பெறு சியமாகக் கொள்ளப்பட்டால், இந்த ட்டும் அரசாங்கங்கள் மட்டுமே முறை ப்திகரமான அரசியலமைப்புச் சட்டங் இலட்சியத்தை அடைவதற்காகப் பிர நீதியானவையாக இருக்கும். எதிரிடை அக்கறைக்கு மட்டும் அதிமுக்கியத்து சிபுரிபவரோ அல்லது ஆட்சி புரியும் முக்கியத்துவம் கொடுத்தால், அரசிய

Page 43
லமைப்புச் சட்டம் முறைதவறியதாகிவி யாக இருப்பதோடு, இறுதி மேன்முன் இருக்கும் என்றும் அரிஸ்தோத்தில் க
எனவே, நிர்வாகத் தேவைகட்கு 6 சிறந்ததாகவுள்ளது என்ற கேள்வி, இரண்டாந்தர முக்கியத்துவத்தையுை செல்வர்களாக இருந்தாலும், சிலராக 8 சியலமைப்புச் சட்டத்தைத் தமது ஆதி லோருடையவும் நன்மைக்காக அல்லது . வடிக்கைகளை எடுக்கலாம். நகர அரசில் இருக்கும் முடிவுகளைப் பிரசைகளிற் பெ மிகவும் சிறந்ததாக இருக்கும் என்ற 4 தார். இத்தகைய அரசியலமைப்புச் சட்ட கின்றார். தற்காலச் சட்டசபைகளுக்கு சன நாயகக் கட்டுப்பாடுகள் பிரசைகளி என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்க தெரிவு செய்வதும் அவர்களின் வேலையை -யின் பிரதான பணிகளாக இருந்தன. த அரசாங்கத்தைக் குறிப்பிடுவதற்காகவே தோத்தில் பயன்படுத்தினார். இன்று பய சன நாயகம் என்ற சொல் அன்று பெற்று
சொந்த வாழ்க்கையிலும் பொது வாழ் கடைப்பிடிப்பதை அரிஸ்தோத்தில் வன் நிறைவைத் தேடுதல் வேண்டும். பொது! பார்க்க முன்மதியுடன் நடப்பவன் மீதே கான கட்டுப்பாடுள்ள பழக்கங்களையும் போலவே பெரும் பணக்காரர்களாகவும் , வகுப்பைச் சேர்ந்த பிரசைகளையே அ பிரசைகளின் சொந்த வாழ்க்கையின் ப ஆதாரமாக இருப்பதோடு அரசியலபை கின்றது.
பிளேட்டோவைப் பொறுத்தவரையில் கல்வியின் பங்கு முக்கியமானதாகத் ே வாழும் நகரின் வகைக்கு ஏற்ற வாழ்க் லும் பயிற்றப்படல் வேண்டும். அவ்வ அந்நகரின் அரசியலமைப்புச் சட்டத்ன நகராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கல்வி

றம்
27
டும் என்றும், சட்டங்கள் அநீதியானவை ஊறயீட்டு மன்றத்திற்குரியனவாகாமலும் ருதினார். எந்த வகை அரசியலமைப்புச் சட்டம் அரிஸ்தோத்திலைப் பொறுத்தவரையில் டயதே. வறியவர்களாக இருந்தாலும் இருந்தாலும் பலராக இருந்தாலும், அர க்கத்திற்குள் கொண்டுவருபவர்கள் எல் தங்கள் பகுதியினரின் நன்மைக்காக நட வாழும் மக்கள் யாவருக்கும் சாதகமாக ஈரும்பாலோர் சேர்ந்து மேற்கொள்வதே கருத்தை அரிஸ்தோத்தில் கொண்டிருந் உங்களைத்தான் அரசு என அவர் அழைக் இருப்பதாகச் சொல்லப்படும் இறுதிச் ன் கூட்டுப் பேரவைக்கு இருக்கவில்லை ரூதல் வேண்டும். நிர்வாக அதிகாரிகளைத் பப் பரிசீலனை செய்வதுமே அப்பேரவை வறான வழியிற் செலுத்தப்படும் மக்கள் - சன நாயகம் என்ற பதத்தை அரிஸ் பன்படுத்தப்படும் முழு அர்த்தத்தையும் வவிடவில்லை. க்கையிலும் தீவிரமான கொள்கைகளைக் மையாக எதிர்த்தார். நடுவழி மூலமே பண்பை மீறி நடக்கும் பித்தனிலும் நம்பிக்கை வைத்தல் வேண்டும். ஒழுங் டயவனே விரும்பத்தக்கவன். இதைப் பரம ஏழைகளாகவும் இல்லாத நடுத்தர பிஸ்தோத்தில் விரும்பினார். அன்றியும்,
ண்பே அரசியலமைப்புச் சட்டத்திற்கு உப்புச் சட்டத்தாலும் பாதுகாக்கப்படு
. நீதியான நகரை உருவாக்குவதிலே தாற்றமளித்தது. பிரசைகள் தாங்கள் க முறைகளிலும் பழக்க வழக்கங்களி (று பயிற்சி அளிக்கப்படுவதனாற்றான் தப் பாதுகாக்க முடியும். ஒவ்வொரு அமைப்புமுறை எல்லாப் பிரசைகட்

Page 44
28
அரசியற் கொள்
கும் பொதுவானதாக இருப்பதுடன் - படுதலும் வேண்டும். அரசாங்கக் கல் நிர்வாக வசதிகளுக்கேற்றதாக மட்டும் அரசியல் அமைப்பிற்குத் தேவையா அமைவாக அஃது இருத்தல் வேண்டும் சிய நகரிற் கொடுக்கப்படவேண்டிய க. தும் குணவியல்புகளை, நல்லபழக்க வ படுத்தக் கூடியதாகவும், ஒவ்வொரு த இழந்து விடாமல் இருக்கத்தக்க வகை வும் அமைந்திருக்க வேண்டுமென்று அ
நகரின் ஒற்றுமைக்கு அரிஸ்தோத் வும் முக்கியத்துவம் அளிக்கின்றார் ஒற்றுமை என்ற சொற்றொடரை, தன தின் கட்டுப்பாட்டிற்குப் பிரசைகள் ! வேண்டும் என்ற அர்த்தத்தில் அரிஸ் வது முறையல்ல. பிரசைகளுக்கிடை. காக அவர்கள் தமக்குட் செய்து கொ சிறந்தது. தார்மீக நிறைவை எய்துவ, என்றே அரிஸ்தோத்திலும் பிளேட்டே வதற்கு அரசியல் வாழ்க்கை ஒரு நிப திசயங்கட்குப் பயிற்சியளிப்பதற்கேற்ற நடைமுறை வாழ்க்கைக்கு அப்பால் எல்லை, அதாவது சரியான கொள்கை தோத்தில் கொண்டார். ஓய்வு, திறமை அகில, விஞ்ஞான ரீதியான உண்பை பூரணமான மகிழ்ச்சியை எதிர்பார்க் மூலமே தன்னைச் சிறந்த முறையிற் ! தான் மிகச்சிறந்த தன்னிறைவு பெற நடத்துபவர்கள் வெளியாரின் ஆதரவு யாகவும் அறத்தின்படியும் நடந்து இருப்பது போன்று மெய்யறிவு பெற் யாத பொருள்கள் யாவும் தேவைப்ப தான் நீதியாக நடந்து கொள்வதற்கு தேவைப்படுகின்றது; அதைப்போல நிறைந்தவனுக்கும் மற்றவர்களின் உ றது. ஆனால் இதற்கு மாறாக, மெய்யறி தேவையில்லை. அவன் தனியாக இருந். அளவிற்குச் சிந்தனை செய்கின்றானே

கையின் வளர்ச்சி
அரசியல் அதிகாரிகளால் ஒழுங்குபடுத்தப் ' என நாம் அழைப்பது பொருளாதார. அமைதல் கூடாது. கிரேக்க நகர அரசின் ன இறுதித் தார்மீக இலட்சியத்திற்கு . இக் காரணத்திற்காகத்தான் ஓர் இலட் கவிப் பயிற்சி, பிரசைகள் ஒவ்வொருவரின ஐக்கங்களைப் பயிலுவதன் மூலம் நல்வழிப் ரிமனிதனும் தனது மனக்கட்டுப்பாட்டை பிற் பகுத்தறிவுப் பயிற்சியை நல்குவதாக ரிஸ்தோத்தில் கருதினார். லுெம் பிளேட்டோவைப் போன்றே மிக - பிளேட்டோவைப் போன்று நகரின் முறைச் சார்பற்ற மத்திய அரசாங்கத் பாவரும் கீழ்ப்படிவாக நடந்து கொள்ள தாத்தில் பயன்படுத்தினார் என்று கொள் யே இருக்கும் கூட்டுறவை நல்வாழ்விற் ண்ட ஓர் ஒப்பந்தம் எனக் கொள்வதே தற்கு அரசியல் வாழ்க்கை ஒரு வழி Tவும் கருதினர். தார்மீக நிறைவை எய்து ந்தனையாக இருப்பதோடு, தார்மீக குணா ற சிறந்த வழியாகவும் இருக்கின்றது.
தூய அறிவாற்றல் முயற்சிகளின் உயர்ந்த முறையான வாழ்க்கை இருப்பதாக அரிஸ் ம, அறிவு ஆகியவைகளையுடைய மனிதன் மயை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலந்தான் -க முடியும். இம்முறையிற் சிந்திப்பதன் பூரணத்துவம் பெறச்செய்ய முடியும். இது றே வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையை 2லே தங்கியிருக்க வேண்டியதில்லை. " நீதி
கொள்பவர்களுக்கும் மற்றவர்களுக்கும் றவர்களுக்கும் வாழ்க்கைக்கு இன்றியமை திகின்ற போதிலும், நீதியுடையவனுக்குத் - மற்றவர்களின் உதவியோ ஆதரவோ வ தன்னடக்கமுள்ள மனிதனுக்கும் வீரம் தவியோ நல்லாதாவோ தேவைப்படுகின் வு பெற்றவனுக்கு வேறு ஆட்களின் உதவி க ஆழ்ந்து சிந்திக்க முடியும். அவன் எந்த அந்த அளவிற்கு மெய்யறிவைப் பெறு

Page 45
அ?
வான். மற்றவர்களுடன் கலந்தாலோசித் என்பது உண்மையாக இருந்த போதி களுள் அதிகம் தன்னிறைவு பெற்றவனா
அரிஸ்தோத்திலின் மரணத்திற்கும் உ மிடையேயுள்ள மூன்று நூற்றாண்டுக் கா நிலையியிலுள்ள கிரேக்க சமுதாயங்களில் கொண்டு செல்ல, கிரேக்க நகர அரசுகள் படையிலே தயாரிக்கப்பட்ட அரசியற்
சூழ்நிலைக்குப் பிரயோகிக்க இயலுமா யில் வாழ்ந்து வந்த புதிய, பெரிய சமு ஒற்றுமையும், தார்மீகத் துறையிலே மல உருவாக்கும் முயற்சி தொடர்ந்து மேற் நகர அரசுகளிலிருந்தும் கிராமங்களிலிரு தரைக் கடற்கரையிலுள்ள நகரங்கள் தொகையான மக்கள், கிரேக்க இலட்சி தூரத்தில் இருப்பதை உணர்ந்துதான் இ மிகுந்த இக்காலகட்டத்தில் அரசியலைப் இல்லாமற் போனதில் ஆச்சரியமில்லை.., பழக்கமில்லாத, தெரியாத, ஆபத்தான ? வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே
தார்மீகப் பிரச்சினைகளுக்கு முக்கியத் இல்லை.
இந்தப் பின்னணியிலே நகர அரசு 6 என்ற பண்பியல்பாக விரிவடைந்தது . பிரசைகளின் அரசியல் நற்குணங்கள் பட்டன. இவைகட்குப் பதிலாக. மெய்ய செய்வதற்கு சூழ்நிலைகள் தடைசெய்வ ஊழ், தேவை ஆகியவற்றின் ஆணைப்படி
துன்ப நடு நிலைக் கோட்பாட்டாளரின் க துவம் கொடுக்கப்பட்டது.
மனிதன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மிடையேயுள்ள தொடர்பு நிலையானதன் டும்தான் - கொள்கைக்கும் நடைமுறைக் வில்லை. அவரின் காலத்திற்கு முன்பும் பி மிடையே பெரிய இடைவெளி இருந்து பேரரசுகளுக்கு கிரேக்க ஆட்சி விரிவாக் பகுதிகளில் சுய ஆட்சியிலிருந்த நகரங்க பேரரசர்களின் மத்திய ஆட்சியின் கீழு 1 Nicomachean Ethics (Loob), x, vi..

றம்
29
தால் மெய்யறிவை மேலும் வளர்க்கலாம் லுெம், மெய்யறிவுடையவனே மாந்தர் வான்."1 ரோமாபுரிப் பேரரசு நிறுவப்படுவதற்கு சலத்திலே பலமொழி பேசிய முதிரா ன் அமைப்பு முறை மாற்றமடைந்து 7ல் நிலவிய வாழ்க்கை முறையின் அடிப் கொள்கைகளுட் சிலவற்றை இப்புதிய பிருந்தது. முற்றாக வேறுபட்ட சூழ்நிலை தாயத்திலும், கிரேக்க இலட்சியமான எத்திருப்தியுங் கொண்ட சமுதாயத்தை கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், தங்கள் தந்தும் வேரோடு பிடுங்கப்பட்டு மத்திய க்கு ஒதுக்கித் தள்ளப்பட்ட பெருந் யத்தை அடைவதிலிருந்து தாம் மிகத் இருத்தல் வேண்டும். எனவே, குழப்பம் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கு வசதிகள்
எனவே, இக்காலச் சிந்தனையாளர்கள், உலகிலே தனிமனிதன் தனது சொந்த சடு சம்பந்தப்பட்ட நடைமுறையான த்துவம் அளித்ததில் வியப்பொன்றும்
என்ற புராதனக் கொள்கை, உலக நகர் - இந்த நூற்றாண்டுகளிற் கிரேக்கப்
மிகக் குறைந்த அளவிலேயே தென் பறிவுடையவர்கள் தமது கடமையைச் தை அனுமதிக்காத அதே நேரத்தில், துன்பத்தை அனுபவித்தல் என்ற இன்ப நம் இலட்சியத்திற்கே அதிக முக்கியத்
ரிலே கொள்கைக்கும் நடைமுறைக்கு று. அரிஸ்தோத்திலின் காலத்தில் மட் குமிடையே அதிக வேறுபாடு இருக்க அன்பும் கொள்கைக்கும் நடைமுறைக்கு 5 வந்திருக்கின்றது. மத்திய கிழக்குப் க்கப்பட்டதனாலும், மத்தியதரைக் கடற் கள் முதலில் அரசர்களின் கீழும் பின்பு மம் கொண்டுவரப்பட்டதனாலும், நகர

Page 46
30
அரசியற் கொள்
வாழ்க்கை பற்றிய பாரம்பரிய கிரேக்க தின் புதிய தாபனங்களுக்குமிடையே . வெளியை உண்டுபண்ணினர். இந்த இல இரு பகுதியினரும் வெற்றி பெறவில்லை கருத்துக்கள் அன்றைய நிகழ்ச்சிகளுட மான இலட்சியக் கருத்துக்களாகவே தொடர்புடைய புதிய தாபனங்களை நி. கட்கு வழங்கல், யாவரும் பின்பற்ற ( கால உரோமாபுரி இராச்சியத்தின் வ வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட டே விளக்கக்கூடிய ஒரேயோர் அரசியற் செ வில்லை. அந்த அரசியற் கொள்கையி கொள்கை யொன்றும் பல நூற்றாண்டு
நகர அரசுகளில் அமுல் செய்யப்பட்ட "சு முழுவதும் அமுல் செய்யக் கூடிய எர்கள் உருவாக்கியதன் விளைவாக, சப் Sளர்ச்சி பெற்றாலும், சரியான அரசியற்
ம் தந்துவிடவில்லை. யாவரும் சமத், சட்டங்களிருத்தல் போன்ற புதிய கரு வும் குறிப்பிடத்தக்கவையாகவும் இரு துக்களிலிருந்து அவை மாறுபட்டவை அவ்வாறு வாதிக்கின்றனர். இக்கருது! இடம்பிடித்துக்கொண்ட பெரிய அள சம்பந்தப்படாத வெறும் இலட்சியங்கள் யும் தேடிப் பெறுவதே இந்தக் காலத்தி ஆனால் நீதியையும் அறத்தையும் தேடி புதிய சூழ்நிலைகளில் மேற்கொள்ளப்ப செய்த காலத்திலுள்ள கிரேக்க, உரோ எவ்வாறு அமைய வேண்டும் என்பது பெரிய சமுதாயத்திற் காணப்பட்ட . துக் காட்டுவனவாக அமைந்தன.
கிரேக்க நகரில் இறுக்கமாகப் பிணை பிரதான வழிகளிற் பாதிக்கப்பட்டது, அவைகளை அமுல் செய்யும் விரிவான எந்தவிதத் தொடர்புகளைக் கொண்டிரு களையும் இழந்ததோடு, சுய ஆட்சியை தகைமையையும் நகர்கள் இழந்து மறைந்து உரோம ஏகாதிபத்தியம் தல்

கையின் வளர்ச்சி
கருத்துக்களுக்கும் பெரிய சமுதாயத் அதிகாரத்திலிருந்தவர்கள் பெரிய இடை டவெளியைக் குறைக்கும் முயற்சியில் கொள்கைத் துறையில் வளர்க்கப்பட்ட ன் தொடர்பற்றனவும் சரிநுட்பமற்றனவு
இருந்தன. மத்திய அதிகாரத்தோடு றுவுதல், வாக்குரிமையை அநேக பிரசை வேண்டிய சட்டங்களை இயற்றுதல், பிற் ல்லாட்சியை விரிவாக்குதல் ஆகிய நட ாதிலும், அந்நடவடிக்கைகளின் பயனை 5ாள்கைக்கு ஏற்ப அவை அமைந்திருக்க ன் இடத்தைப் பிடிக்கக் கூடிய புதிய க் காலம் தயாரிக்கப்படவில்லை. - குடியியல் சட்டத்தைப் போன்று பேர ) சட்டங்களை உரோமாபுரி சட்டவல்லு -டவியலிற் புதிய கருத்துக்கள் தோன்றி 5 கொள்கைக்கு அவை புதிதாக எதை துவமானவர்கள், இயற்கையோடிணைந்த கத்துக்கள் மிகவும் முக்கியமானவையாக ந்த போதிலும், புராதன கிரேக்க கருத் என வாதிக்க முடியாது. ஆனால், சிலர் கோள்கள் கிரேக்க நகர வாழ்க்கையில் -விலான நிர்வாக நடவடிக்கைகளோடு ளாகவே இருந்தன. நீதியையும் அறத்தை பிலும் நிலையான தாகக் கொள்ளப்பட்டது. ப் பெறும் இந்த முயற்சி, பரிச்சயமற்ற டவேண்டியிருந்தது. பேரரசுகள் ஆட்சி மைச் சிந்தனையாளர்கள் சமூக வாழ்க்கை 5 பற்றிக் கூறிய முடிவுகள், அன்றைய தாபன வடிவமைப்புக்களைப் பிரதிபலித்
க்கப்பட்டிருந்த அரசியல் வாழ்க்கை இரு
தமது சட்டங்களைத் தாமே இயற்றி அதிகாரங்களையும், மற்ற நகரங்களுடன் ப்பது என்பதை நிர்ணயிக்கும் அதிகாரங் நடத்தும் தனி அங்கமாக இயங்கும் விட்டன. மசிடோனிய ஏகாதிபத்தியம் மதூக்கியதன் விளைவாக மத்திய அரசாங்

Page 47
கத்தை நடத்தும் அதிகாரம் கிரேக்கம் இந்த விளைவு தெளிவாகத் தெரிய ஆ. களின் சிந்தனைகளும், கலாசாரமும், கிழக்கு மதங்களின் தாக்குதல்கள் அ மேற்கையும் நோக்கிப் பரவ ஆரம் பொற்காலத்திலே கிரேக்க கலாசாரப் சிறந்த செல்வாக்கைக் கிரேக்க நாக
விரிந்தும், பரந்தும், தமது சொந்த இந்தப் புதிய உலகத்தில் வசித்தவர்க மனப்பான்மையுடனும் அதே வே துவம் மிக்கதான நோக்குடனும் விருத்திசெய்தனர். அவர்களின் தந்ன வேறுபட்டதும் விரிவானதுமான சழு (இன்னும் பிரசைகளாகாவிடினும்). இ கம் முன்பிலும் பார்க்க வேகமாக அ மொழிகள். நாகரிகங்கள் ஆகியவைகட லும், உண்ணாட்டில் இருந்து முன்னே வந்ததனாலும், தமது சொந்த வாழ் களையும் வளங்களையும் பெருக்கிக் கெ கவனம் செலுத்த ஆரம்பித்தனர். போன்று, தனி மனிதனைச் சமூகத் வாழ்க்கைக்குரிய பகுதிகளைப் பொது தறிவதற்குமுரிய கொள்கைகள் இது தரும் அரிஸ்தோத்திலும் இறந்ததன் வங்கள், அத்தகைய கொள்கையொன் உணர்த்தின.
அலெக்சாந்தரின் காலத்திற்குப் கொண்டிருந்த அரசுகளை இறுதியில் அமைப்பு, அரிஸ்தோத்திலின் கொல் சேர்ந்த சேதன சமுதாய வளர்ச்சிய குள்ளே போரிடாத, வெவ்வேறு நகர் வாய்ந்த நிர்வாக முறையைக் கொண் சேவை, நன்றாகப் பயிற்சி பெற்ற நிர ஆதரவு (இது பிரதிநிதிகள் மூலம் உரோமைப் பேரரசின் வெற்றி தங்க படும் கட்டுப்பாடுகள், வரிகள் ஆகிய மைகள் அதிகமானவையாக இருந்த இதற்குப் பெரிதளவிற் கிடைத்தது.

அறம்
31
ர்களிடமிருந்து பறிக்கப்பட்டதன் பின்பு, சம்பித்தது. அதே நேரத்தில், கிரேக்கர் மொழியும் பழக்க வழக்கங்களும், மத்திய ஆரம்பமாகும் வரையிலாகுதல் கிழக்கையும் -பித்தன. இதன் விளைவாக, ஏதென்சின் ம் பெற்றிருந்த பெருவாழ்விலும் பார்க்கச் சிகம் அனுபவித்தது." 5 மண்ணிலிருந்து பெயர்க்கப்பட்டதுமான ள், முன்பிலும் குறைந்த அளவிற் குறுகிய -ளையில் முன்பிலும் பார்க்கத் தனித் வாழ்க்கையைப் பார்க்கும் முறையை தயர் வாழ்ந்து வந்த நகரங்களிலிருந்து முதாயத்தின் அங்கத்தவர்களாக, அவர்கள் மருந்தனர். மத்திய தரைக்கடற் பகுதி உல சைந்து கொண்டிருந்ததனாலும், இனங்கள், ட்கிடையே ஒரே குழப்ப நிலை நிலவியதனா எறும் சந்தர்ப்பங்கள் குறைந்து கொண்டு க்கையை நடத்துவதிலும் சொந்த வசதி காள்வதிலும் தனிமனிதர் ஒவ்வொருவரும் பிற்காலத்தில் உருவாக்கப்பட்டவைகளைப் திலிருந்து பிரித்துணர்வதற்கும், சொந்த வாழ்க்கைக்குரிய பகுதிகளிலிருந்து பகுத் -வரை உருவாக்கப்படவில்லை. அலெக்சாந்
பின்பு வாழ்ந்த தலைமுறைகளின் அனுப சறு உருவாக்கப்படவேண்டிய தேவையை
பின்னால் ஒன்றோடொன்று போரிட்டுக் ஒன்றாக இணைத்த உரோமைப் பேரரசின் ஈகையில் இடம்பிடிக்கத்தக்க வகையைச் ன்று. அது சுதந்திரமற்ற, ஆனால் தமக் "க் கூட்டத்தின்மீது சுமத்தப்பட்ட திறன் நடதாகவிருந்தது. திறமை வாய்ந்த சிவில் ந்தர இராணுவம், பொதுமக்களின் பரந்த கொடுக்கப்படுவதன்று) ஆகியவைகளில் கியிருந்தது. இப் பேரரசின் கீழ் விதிக்கப் வற்றிலும் பார்க்கக் கிடைக்கப்பெற்ற நன் காரணத்தினாலே பொதுமக்களின் ஆதரவு

Page 48
32
அரசியற் கொள்கை
பேரரசுச் சகாப்தத்தின் சமூக வாழ்க் கொள்கைத் துறையை உடனடியாகப் ப களினதும் கருத்துக்களினதும் அடிப்பன களையும் அனுபவங்களையும் விளக்குவதிலு மாக கிரேக்க சகாப்தமும் ஆரம்ப பேரா. கிய மாற்றங்களின் விளைவாகக் கிரேக்க மான முறையில் மாற்றியமைக்க எவரும் கொள்கைகளைத் திருத்தியும் மாற்றியும் டோசே அல்லது ஹேகல் அல்லது மாக் வோரும் கொடுத்துதவியதைப் போன்ற ( மாறும் இயல்பு சார்ந்த சரித்திர மாதிரி. கையைப் பொறுத்தவரையில், சமுதாயம் அமைப்பு மாற்றத்திற்கு உட்படாதது எ யிற் சமுதாயம் பெருங்கேடு விளைக்கக் கூ மாற்றங்களுக்கு உள்ளாகின்றது.. - இப்புரட்சிகரமான மாற்றங்களுக்கு | உலகத்தின் புதிய அனுபவங்களின் விளை களுக்குமிடையேயுள்ள சிறப்பு வேறுபா வர்கட்குமிடையேயுள்ள வேறுபாடுகளைக் றன. விண்ணுலகம் கிரேக்கர்களுக்கே சவ கருத்தும் நுண்மதியுள்ளவர்களே வானு புதிய கருத்தாகப் பரிமளித்தது. நன்னெ முறையில் இருக்கத்தான் செய்தது. நுன் னெறி வாழ்க்கையை உணர்ந்து கொண்டு தது. ஆனால் இந்த நன்னெறி வாழ் தர்ப்பம் தக்க திறமையைப் பெற்றுள் போல் இச்சந்தர்ப்பம் ஒரு குறிப்பிட்ட கொடுக்கப்படவில்லை. அரசியல் வகுப்பி யுடைய தனி மனிதர் பிடித்துக்கொண்ட தத் தனிமனிதர்கட்கிடையே நிலவிய ஒ துவதாகவும் புரியாததாகவும் அறிந்து பிரசாவுரிமை என்ற கருத்து, சட்டப்படி நல்குவதாகவும் இருந்தது. யாவரும் வி
றாம் நூற்றாண்டின் முற்பகுதியிற் பலருக் உரோமாபுரியைச் சேர்ந்த பெருந்தொ ருக்கு மறுக்கப்பட்டன. உரிமைகளற்ற அடிமைத்தளையால் பிணிக்கப்பட்டும் டே வதை மறந்து, அவர்களின் ஆன்மாக்க குரிய வழிகளையே தத்துவஞானிகள் வ தனர். அரசியலமைப்பிற்கு நிர்வாகத்துல

யின் வளர்ச்சி
கையிற் கிடைத்த புதிய அனுபவங்கள் திக்கவில்லை. பாரம்பரியக் கொள்கை டயிலே புதிய சமூகத் தோற்றப்பாடு ள்ள கடினத்திற்குச் சிறந்த உதாரண ஈக் காலமும் திகழ்கின்றன. இந்த முக்
அரசியற் கொள்கையைப் புரட்சிகர துணியவில்லை. அதற்குப் பதிலாக அக் பிரயோகிக்க முயன்றனர். கொண் ஸ் என்பாரும் அவர்களைப் பின்பற்று முற்போக்குத் தன்மையுடைய அல்லது பமைப்பு முன்பு இருக்கவில்லை. கொள் ம் நிலையானதாக இருந்தது. சமுதாய
னக் கருதப்பட்டது. ஆனால் உண்மை -டியவையும் புரட்சிகரமானவையுமான
உதாரணமாக, பரந்த நோக்குடைய வாக, கிரேக்கருக்கும் நாகரிகமற்றவர் டுகள், மதியுள்ளவர்கட்கும் மதியற்ற குறிக்கும் வகையில் உருமாற்றம் பெற் வகைகளைக் கொடுத்தது என்ற முந்திய "லகால் வேண்டப்படுவார்கள் என்ற றி வாழ்க்கை முறை இன்னும் நடை எமதி படைத்தவர்களாலேயே அந்நன் மற்றவர்களுக்கும் அறிவுறுத்த முடிந் க்கையை அறிந்து கொள்ளும் சந் கள யாவருக்கும் கிடைக்கும். முன்பு
அரசியல் வகுப்பினருக்கு மட்டும் னரின் இடத்தை தார்மீகப் பண்பை னர். தார்மீகப் பண்பையுடைய இந் bறுமையுணர்ச்சி யாவரையும் உட்படுத் கொள்ள முடியாததாகவும் இருந்தது. - செல்லக்கூடியதாகவும் மிகவும் பயன் நம்பும் இந்த உரிமைகள் கி. பி. மூன் குக் கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், கையான தொழிலாளர் வர்க்கத்தின
இந்தப் பெருந்தொகையான மக்கள் பாசாக்குக் குறைவால் சீரழிந்தும் வரு ளை ஈடேற்றுவதற்கான சந்தேகத்திற் மங்குவதற்கு இயலுமானவராய் இருந் றயில் அல்லது நீதித்துறையில் சேவை

Page 49
செய்தல் என்ற தார்மீக வாழ்க்கை, உரிமைகளை அனுபவித்த வகுப்புக்க சிசரோவின் வாழ்க்கையிலிருந்தும் 5 முடிகின்றது. நிர்வாகத் துறையிலும் தர்ப்பம் கிடையாதவர்கள், தனியான செய்யும் சேவைகள் மற்றவைகளிலிரு கருதத் தொடங்கினர்.
பழைய கருத்துக்களும் பெறுமதி திருந்த அதே காலத்தில், நகரத்திற்கு விரிவானதுமான உலகின்மீது புதிய 1 கங்களும் தோன்றி வளர ஆரம்பித்த புதிய சமூக அமைப்புக்களிலும், டெ றிருந்த புதிய மதங்களின் வளர்ச்சியி. யாக உரோமாபுரி ஆகிய பல மொ. வளர்ச்சியிலும் சமுதாய, அரசியல் . ருப்பதைக் காண முடிந்தது ; இந்தப் கம் கொடுக்கவும் பயனுரைக்கவும் உத் குரிய குறிப்புக்களையும் கண்டு கொள் துறையில் உண்டான புதிய அமைப்பி வாக்கியவர்களால் நன்றாகப் புரிந்து .
கி. பி. மூன்றாம் நூற்றாண்டு வன மறைந்து ஆறு நூற்றாண்டுக் காலம் தேசத்தில் ஆட்சிசெய்த பல்வேறு அர களிலேயே அதிக அக்கறை செலுத்தின தினதும் உரோமாபுரியினதும் மெய்ய சட்டத்தின் முன்பு சமத்துவமென்ற ஏனஸ்ட் பாக்கரின் சொற்களில், உரோமாபுரியின் அபிவிருத்தி. உ தொடக்கம் அதுதான் ''. இதே கருத்
னார் : " இயற்கைச் சட்டம் என்ற 6 பொதுவான சட்டத்தைக் கொடுத்த / தோடு பொருந்தி வரமுடிந்தது '''' கொன்று நெருக்கமாக வரமுடிந்தமை இங்கேயும் உண்மை நிலைக்கும் கொள் அவைகட்கிடையே இருந்தனவெனக் 6 ஆகியவைகளிலும் பார்க்கத் தெளிவாக
Barker: The Conception of Er Clarendon Press, 1923), பக். 60.
1 Sir Henry Maine : Ancient Law (1

அறம்
33 பேரரசு உருவாக்கப்படும் வரையிலாவது, ளின் இலட்சியமாக இருந்தது என்பது எழுத்துக்களிலிருந்தும் தெரிந்து கொள்ள நீதித்துறையிலும் சேவை செய்யும் சந் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்துவதிற் ந்து சிறிதும் குறைந்தவையல்ல எனக்
களும் பழக்க வழக்கங்களும் தொடர்ந் தப் புறம்பானதும் நகரத்திலும் பார்க்க பற்று ஏற்பட்டதோடு புதிய பழக்க வழக் ன. பரந்து விரிந்த புதிய சமுதாயத்தின் ாது மக்களிடையே செல்வாக்குப் பெற் லும், அலக்சாந்திரியா, அந்தியோக், இறுதி தி பேசும் மக்கள் வதிந்த நகரங்களின் தொடர்புகள் புதிய கோலத்தைப் பெற்றி பெரிய சமூகப் பரிசோதனைகளுக்கு விளக் நவும் முக்கியமான புதிய கொள்கைகளுக் ள முடிந்தது. இந்தச் சமுதாய, அரசியல் ன் கோலத்தை புதிய கொள்கைகளை உரு கொள்ள முடிந்தது. உரயிலாவது (அதாவது அரிஸ்தோத்தில் பரையில்) மத்தியதரைக் கடற்கரைப் பிர -சாங்கங்களும் உலகியல் நிருவாக விடயங் 7. இந்த உலகியல் நிருவாகங்கள் கிரேக்கத் றிவுக்கமைய, தார்மீக இலட்சியத்தையும் இலட்சியத்தையும் கொண்டிருந்தன. சர் " கிரேக்கரின் கற்பனைக்கு அமைந்தது ரோமாபுரிப் பேரரசினது கற்பனையின் கதை மெயின் வேறுவார்த்தைகளிற் கூறி கிரேக்கக் கொள்கை, எல்லா நாடுகட்கும் நடைமுறைக்கொத்த உரோமை நிர்வாகத் கொள்கையும் நடைமுறையும் ஒன்றிற் போல் இதுவும் அமைந்திருந்தது. ஆனால் கைக்குமிடையே நிலவிய வேறுபாடுகள், கொள்ளப்பட்ட இணக்கம், முழு ஒற்றுமை கத் தென்பட்டன. npire', in the Legacy of Rome (Oxford.
0 ஆம் பதிப்பு, இலண்டன் 1884), பக் 65.

Page 50
34
அரசியற் கொள்கை
அரசியல் நடவடிக்கைகளில் நேரடிப் விடுவிக்கப்பட்டவர்களான கிரேக்க சகா யாளர்கள், தாம் வாழ்ந்த காலத்தில் நிலை சாதாரணமாக எதிர்நோக்கிய சொந்த ந வதில் அதிக கவனம் செலுத்தினர். புதி! அடைவதற்கான முயற்சிகள் தொடர்ந்து யல் வாழ்க்கையின் நெறியையும் கோல, மெய்யறிவு, தன்னிறைவு போன்ற கருத். நலன்களைத் தொடர்ந்து நிர்ணயித்தன. 2 தூய்மையாக்கப்பட்டு, சிறப்புடையனவ பட்டதன் விளைவே நற்குணவாழ்க்கை ை நகரமானது.
நல்வாழ்க்கையை நாடும் முயற்சி எல் டுக் கிளைகட்கும் பொதுவாக இருந்தது. இன்ப விருப்பினர், எடுத்ததற்கெல்லாம் டுக் கிளைகளைச் சேர்ந்தோரும், லத்தீன் 0 குப் பிற்காலத்தில் திருத்தங்களைச் செ செனேக்காவும் மாக்கஸ் ஒளரேலியஸ் | அடையும் முயற்சியிலேயே அதிக கவனம் வடிக்கைகளில் மற்ற மனிதர்களுடன் ஓ
அடிப்படையாகும் என்ற பிளேட்டோவில் திரம் என்ற அரிஸ்தோத்திலின் இலட்சிய பெற்றும் பிரபல்யமடைந்தும் இருந்தடை கூட்டுறவின் மையமாகத் தன்னிறைவு ! ரம் என்பது சமுதாயத்திற்கு இருக்க வே தனி மனிதனுக்கு இருக்க வேண்டிய இய தப் போதனைகளின் விளைவும் தோற்றமும் லுக்கு ஒவ்வாதவையாகவும் இருந்தன. 6 பாட்டைப் பின்பற்றியவர்களைப் பொறுத் சின் பெயர் தான் நிலைத்திருக்கிறது) இட் யாகவும் சமூக விரோதத்தன்மையைக் 6 புராதனக் கதைகளில் வரும் அழகுக் க திருக்கும் கலைஞர்களை ஒத்திருந்த இன்பா விதப் பொறுப்பையும் ஏற்காது விடுத்து, இன்பத்தை அடைய முயலுவதிலேயே . சமூகச் சிந்தனை, நடவடிக்கை ஆகியவை நேரம் கிடைக்கவில்லை, எல்லாக் கோட்ப தாக விளங்கியதும் நிலைத்திருந்ததுமான கிளையைப் பொறுத்தவரையிலும், மாந்தா

கயின் வளர்ச்சி
பங்கு கொள்வதிலிருந்து பெருமளவில் ப்தத்தைச் சேர்ந்த சமூக சிந்தனை யற்ற வாழ்க்கையை நடத்தியவர்களைச் டத்தை பற்றிய பிரச்சினைகளை ஆராய் ப சூழ் நிலைகளிலும் நல்வாழ்க்கையை ' நடைபெற்றன. முன்பு நகரின் அரசி க்தையும் விவரிப்பதற்குப் பயன்பட்ட துக்கள், தனிமனிதனின் தார்மீக குண உண்மையில், பழைய நகர அரசுகள் (கவும் பெரியனவாகவும் உருவாக்கப் ப நடத்தும் மக்களைக் கொண்ட உலக
லா முக்கியமான சிந்தனைக் கோட்பாட் இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாளர், குறை கூறுபவர்கஸ் ஆகிய கோட்பாட் தேசத்து இன்பதுன்பக் கோட்பாட்டிற் ய்தவர்களுட் பிரபலமானவர்களுமான் பேரரசரும் நல்வாழ்க்கையைத் தேடி செலுத்தினர். ஒரு மனிதன் சமூக நட ந்துழைப்பதே தார்மீக வாழ்க்கையின் ன் கருத்தும், தன்னிறைவு பெற்ற சுதந் மும் அந்தக் காலத்தில் முக்கியத்துவம் மயால் இந்த ஒத்துழைப்பின் அல்லது பெற்ற நகரம் விளங்கவில்லை ; சுதந்தி வண்டிய இயல்பு என்பதிலும் பார்க்கத் எல்பாக மாற்றம் பெற்றது. எனவே, இந் ம் எதிர்மறையானவையாகவும் உலகிய எடுத்ததற்கெல்லாம் குறைகூறும் கோட் ந்தவரையில் (இவர்களில் டயோஜென போதனைகள் குழப்பம் விளைவிப்பவை காண்டவையாகவும் தோற்றமளித்தன. லையை இரசிப்பதில் தம்மையே மறந் விருப்பினர், பொது விடயங்களில் எந்த கவலையையும் கவனத்தையும் துறந்து, அக்கறை காட்டினர். இதன் விளைவாகச் களில் அக்கறை காட்ட அவர்கட்கு எட்டுக் கிளைகளிலும் செல்வாக்கு மிக்க இன்பதுன்ப நடு நிலைக் கோட்பாட்டுக் ஒவ்வொருவரும் ஊழையும் நற்காலத்

Page 51
'தையும் உள்ளச் சமநிலையுடன் குறை. யால் அல்லற்படாமல், திடசங்கற்ப வேண்டுமென்பதே முக்கிய போதனைய யாத அளவிற்கு நிலைமை மோசமானாக அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுவித்து கப்பட்டனர். கண்டிப்பாக நடந்து ெ முதலாவது இலட்சியத்திற்கு எடுத்து ருக்குக்கீழ் பணியாற்ற வேண்டிய நிர். வது வழியைப் பின்பற்ற வேண்டிய 2 எல்லைகளுக்குள் இலட்சிய நகரம் எல் பட்டது. ஏதென்ஸ் நகரம் கூட இலட் ணமாக அமையவில்லை. மூதறிவுடைே மனிதரினதும் கடவுளரினதும் சர்வ,ே கடவுளரின் சர்வதேச நகரம் அல்லது றதொன்றே இலட்சிய நகரத்திற்கு | வாழ்க்கையிற் காணப்படும் சமமின்ன தீர்த்து வைக்கப்படுமென்று கருதப்ப காரத்தைக் கொண்டும் புகழைக்கொ லாம் கனவுலகில் அடைந்து விடமுடிக
சமூகத்தினதும் தனி மனிதர்களின. கிரேக்கத் தத்துவஞானிகள் பெரும் | கோளை உருவாக்கிக் கொடுத்த புகழ் - துக்களில் மிகவும் பயன் நல்கியனவும். அறிந்து கொள்ள முடியாதனவும் குழ கையானது என்ற கருத்துக்கள் அல் தொடக்கம் இன்றுவரையும் பலராலு திருக்கின்றன. இயற்கை, இயற்கையா காலமும் பயன்படுத்தப்பட்டு வந்திரு கொடுக்கப்பட்ட அர்த்தங்களும் விள. டும் மாறுபட்டும் வந்திருக்கின்றன. போது, நீண்டகாலம் பின்பற்றப்பட போலல்லாமல் இக்கருதுகோளின் டெ இருந்ததுடன் உறுதி குறைந்ததாகவு - மனித நடவடிக்கைகளிலே இயற் ை கிரேக்க சிந்தனையைப் பொறுத்த மட் அரசியல் வாழ்க்கை மனிதனுக்கு இய
1 இயற்கையான சட்டக் கொள்கையின் களைப் பற்றி அறிய விரும்புவோர் பின்வரும் d'Entreves: Natural Law.

அறம்
35
-றாமல் ஏற்றுக்கொண்டு, உற்சாக மிகுதி ந்துடன் தமது கடமைகளைச் செய்தல் ாக இருந்தது. பொறுத்துக் கொள்ள முடி 5), தற்கொலை செய்வதன் மூலம் தம்மை க் கொள்ளவேண்டுமென்றும் மக்கள் கேட் காள்வதன் மூலம் மாக்கஸ் ஔரேலியஸ் க் காட்டாகத் திகழ்ந்தார். நீரோ மன்ன ப்பந்தத்திற்காளான செனேக்கா இரண்டா ரிதாப நிலைக்குள்ளானார். புதிய ஒழுங்கின் ற ஒன்று இருக்க முடியாத சூழ்நிலை ஏற் சிய நகரத்திற்குத் திருப்திகரமான உதார பாரின் மறைபொருள் சார்ந்த சமுதாயம், நச நகரம் அல்லது கனவுலகில் தோன்றும் கனவுலகில் தோன்றும் மோட்சம் போன் உதாரணமாகக் கொள்ளப்பட்டது. சமூக மயும் அநீதிகளும் இக்கனவுலகுகளிலே ட்டது. உரோமாபுரி தனது முழு அதி ண்டும் அடைய முடியாதனவற்றையெல் பும் என அவர்கள் கருதினர். தும் பிரச்சினைகளை விளக்குவதிற் பிற்காலக் பங்கை வகித்தனர். இயற்கை என்ற கருது அவர்களையே சார்ந்தது. சமூகவியற் கருத்
அதே வேளையில் எவராலும் சரியாக ப்பம் விளைவிப்பனவுமான இயற்கை, இயற் வைகள் உருவாக்கப்பட்ட கிரேக்க காலந் ம் பின்பற்றப்பட்டும் போற்றப்பட்டும் வந் னது என்ற பதங்களே இவ்வளவு நீண்ட க்கின்றனவல்லாமல், அச் சொற்களுக்குக் க்கங்களும் காலத்திற்குக் காலம் வேறுபட் இந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் ட்ட வேறு அரசியல் கருதுகோள்களைப் சறுமதியும் முக்கியத்துவமும் பரந்துபட்டு
ம் காணப்படுகின்றது'. கக்கும் வழக்காறுக்கும் உள்ள வேறுபாடு டில் மரபு முறையானதாக இருக்கின்றது. "ற்கையானது. சமூகத்தில் நியாயம் நிலவு
வர்க5ைனர். "*குவா.
நீண்ட சரித்திரத்துடன் சம்பந்தப்பட்ட இடர்ப்பாடு கட்டுரையை வாசிப்பது நல்லது ; Professor A. P.

Page 52
36
அரசியற் கொள்ள
வதற்கு உகந்த தார்மீகப் பயிற்சியாகா அரசியல் வாழ்க்கை விளங்குகின்றது ! அரிஸ்தோத்திலும் முயற்சி செய்தனர். உ திப் பார்க்கும் போக்கைக் கொண்ட வுறுப்பு வகைகட்கு உதாரணமாக அரசி
னர். அவர், இயற்கையானது என்ற பத படுத்தியிருப்பதைக் கவனத்திற்கெடுத்தல் தைகளை அது விவரித்தது. அரசியல் நீ, கள் ஓரளவு மாற்றப்படலாம். நல்ல அபி ஒத்திருந்த அரசியலமைப்புச் சட்டத்ன யானதாக இருப்பது என்பது இசைவி இருப்பதாகும். அத்துடன், அது அனுப படுத்தப்படுவதோடு இலட்சிய முறையிற் சியலமைப்புச் சட்டங்கள் எல்லாவிடங் ஆனால் "எல்லா இடங்களிலும் ஒரேயோ தாக இருக்க முடியும்; அதாவது சி இருக்கும்.'' இயற்கை என்ற கருது ே முறையில் அடைய மட்டுமே உதவுகில் ஓர் இனவகைக்கும் நிபந்தனையெதுவுமற் காட்டுகின்றது எனக் கருதப்பட்டது. ! தில் இந்த அர்த்தத்திற் பயன்படுத்தவில் சொல்லிற்கு அரிஸ்தோத்தில் கையால (மறுப்பாகவல்ல) இருக்கக்கூடியதாக நா வேண்டும். சிறந்த அமைப்பு மட்டுமே
அரிஸ்தோத்தில் கருதியிருந்தால், குடியி களுக்குரிய குறைபாடுடைய உதாரண கூடியவகையில் அமைக்கப்பட்டிருந்த டே காரணத்தால் மரபு வழியமைந்த நகா எனக் குறிப்பிட்டிருக்க மாட்டார்.
ஆனால் அரித்தோத்திலின் வழித்தோ கோட்பாட்டாளர், தொடர்புகளினதும் என்ற அர்த்தத்திலேயே இயற்கை என் வத்தில் நடைபெறும் சம்பவங்களைக் கனவு கோள் விளங்கியதே அதற்குக் காரணம். தற்காலிகத் தொகுப்பாக இயற்கை திக. திற்குமுரிய தார்மீக அளவுகோலாக இய கைக்குமிடையே ஏற்பட்ட குழப்பம் இ றது.
1. Nicomachean Ethics (Loeb), V. vii, 6 of Political Thought (London 1942), Vol.I

ஒகயின் வளர்ச்சி
வும் நல்வாழ்க்கைக்குரிய அரங்காகவும் என்பதை நிரூபிக்கப் பிளேட்டோவும் உயிரின்வியல் கல்வியோடு தொடர்புபடுத் அரிஸ்தோத்தில், வெவ்வேறு சேதன யல் அமைப்புக்கள் இருப்பதாகக் கருதி த்தை இரு நோக்கங்களுக்காகப் பயன் ல் வேண்டும். சூழ்நிலைகட்கு ஏற்ற நடத் தியின் அடிப்படையில் இந்த நடத்தை விருத்தியின் வடிவத்தைப் பெரிதளவில் மதயும் அப்பதம் குறித்தது. இயற்கை ணக்கமானதாகவும் ஒழுங்கானதாகவும் வ முறையிற் சூழ்நிலைக்கேற்ப ஒழுங்கு - பூரண வளர்ச்சியடைவதுமாகும். அர ங்களிலும் ஒரே மாதிரியானவையல்ல. ர் அரசாங்க அமைப்பே இயற்கையான றந்த அமைப்பே இயற்கையானதாக காள் தனது இலட்சியத்தைச் சிறந்த சறது என்பது மட்டுமல்லாமல், எந்த bற மிகச் சிறந்த உய்வு வழியையும் இயற்கை என்ற பதத்தை அரிஸ்தோத் மலை. இயற்கை என்பதன் கருத்து அச் எட அர்த்தத்தின் விரிவாக்கமாகவே ம் கவனமெடுத்துப் பார்த்துக்கொள்ள இயற்கையாக இருந்திருக்கும் என்று யலுக்குரிய அல்லது மற்ற அமைப்புக் ங்களையும், இசைவிணக்கம் இருக்கக் பாதிலும் பூரண நிறைவு பெறத் தவறிய ங்களையும் இயற்கைக்கு முரணானவை
ன்றல்களான இன்ப துன்ப நடு நிலைக் அபிவிருத்தியினதும் இலட்சிய மாதிரி 2) பதத்தைப் பிரயோகித்தனர். அனுப் னிக்க உதவும் உரைகல்லாக இக்கருது பௌதிக, உயிரினவியல் மாற்றங்களின் ழ்கின்றது என்ற கருத்திற்கும் அகிலத் பற்கை விளங்குகின்றது என்ற நம்பிக் ன்றுவரையில் எம்மிடையே நிலவுகின்
- M. B. Foster's Comment in Masters
pp. 193-94.

Page 53
அ பினிசிய பரம்பரையைச் சேர்ந்தவ. சைச் சேர்ந்தவரும் இன்ப துன்ப நடு நி. வருமான செனோ, அகிலமனைத்தையும் இயற்கையானதாகக் கொள்ள முடியும் 4 களின் குறுகிய எல்லைக்குள் கட்டப்படு பாற்பட்டவை எனக் கருதப்படல் வேன் மீக வாழ்க்கையிலிருந்து சமூக, அரசிய என்பது இதன் அர்த்தமல்ல. தார்மீக 6 தற்கு மிகவும் பரந்து விரிந்த சமுதாய அர்த்தமாகும். இக்கருத்து கிரேக்க நக! கக் கண்டித்ததுடன், கிரேக்க நகர வாழ் யல் இலட்சியங்களும் தார்மீக இலட்சிய பது மாற்றமடைந்துள்ள சூழ்நிலைகளுக் யமே என்பதையும் சுட்டிக்காட்டியது வேண்டும் என்ற கருத்துத் தெரிவிக்கப் விருப்புக்களைப் பூமியிலுள்ள எந்தச் ச என்ற உண்மையுணர்வு ஏற்படலாயிற்று
இந்த நூற்றாண்டுகளில் இயற்கை ப களும் பயன்படுத்தப்பட்டு வந்தமைக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவமே. உடல் மிடையேயுள்ள வேறுபாடுகளைப் பிரித்து ளோம். இதைவிட, மனிதன் பௌதிக ஒ -- விளங்கிக் கொண்டாலும் கொள்ளாவி திடையே பெற்றுக்கொண்டுள்ள செல்வ நிர்ப்பந்திக்கப்படுகிறான். ஆனால், தார்மீ வகைப் பகுத்தறிவுடன் கூடிய அறிவுண. களின் போக்கிற்கு அடிபணிந்து செல்ல மூதறிவுடைய ஒவ்வொருவனும் தனது கொண்டதுமாகிய துன்ப நடு நிலைக் அமைப்பு முறையிலே, ஒருவன் அனுபவி ஏற்படும் ஆபத்து ஆகியவைகட்கிடைே துவம் வாய்ந்தவையாகக் கருதப்படவி. டைப் பின்பற்றுபவர் கட்கு அத்தியால் கவே இயற்கை தென்படுகின்றது. இந் மட்டில் ஒரு மனிதன் நடந்து கொள்ளு நிலையை ஏற்படுத்துகின்றது. இக்கோ வகையைச் செனேக்காவிடம் நாம் கா. மடைபவைகளே மிகவும் உண்மையான மைக்கு மிகவும் அணித்தாகவுள்ளவை 6 பில் எதிரொலிப்பதைக் காண முடியும்

ம்
37
ாகக் கருதப்படுகின்றவரும் சைப்பிர லக் கோட்பாட்டுக் குழுவை ஆரம்பித்த உட்படுத்தும் சமூக ஒழுங்கை மட்டுமே என வாதிக்கின்றார். அரசியல் அமைப்புக் த்தப்பட்டிருப்பவை மரபு வழக்கத்தின் "டும் எனவும் அவர் வாதிக்கின்றார். தார் ல் தொடர்புகளைப் பிரித்துக் கொள்வது பாழ்க்கையை வாழ்ந்து வெற்றி பெறுவ ம் தேவைப்படுகின்றது என்பதே இதன் வாழ்க்கையின் அளவை எதிர்மறையா க்கையின் மையக் கோட்பாடான அரசி ங்களும் ஒன்றாக இருக்க வேண்டுமென் கு ஏற்றதா என்பது கேள்விக்குரிய விட . நகரங்களின் அளவு விரிவாக்கப்பட பட்டதன் பின்பு, மனிதனின் தார்மீக சமுதாயமும் திருப்தி செய்ய முடியாது
ற்றிய கருத்தின் பல்வேறு பிரயோகங் கு ஒரேயொரு காரணம் தேவைக்குக் பின் தேவைக்கும் தார்மீகத் தேவைக்கு உணர இன்று நாம் பழகிக் கொண்டுள் ஒழுங்கின் தற்செயலான முறைகளுக்கும், ட்டாலும்--பழக்க வழக்கங்கள் சமூகத் பாக்கிற்கும் அடிபணிந்து நடக்கும்படி "க கடமைகள் பற்றிய உள்ளுணர்வு ஒரு ர்வுடன் சம்பந்தப்பட்டதாகும். சம்பவங் பதற்கு மிகவும் முக்கியத்துவமளித்ததும்
தலைவிதியைக் கீழ்ப்படிவுடன் ஏற்றுக் கோட்பாடு போன்ற பெறுமதிகளின் பிக்கும் அநீதி, இழப்பு, அவன் உடலுக்கு யயுள்ள வித்தியாசங்கள் மிக முக்கியத் ல்லை. இன்பதுன்ப நடுநிலைக் கோட்பாட் -சிய சம்பவங்களின் முழுத் தொகுதியா த முழுமைத் தொகுதியைப் பொறுத்த B முறையே அவனுக்குத் தார்மீக மதிப்பு ட்பாட்டின் உரோமானிய உருத்திரிபு மண்கின்றோம். மிகக் குறைவாக மாற்ற வை, மிகவும் சிறந்தவை, தெய்வத் தன் என்ற கிரேக்க நம்பிக்கை இந்த உருத்திரி - வாழ்க்கையில் மாற்றமடையாதனவும்,

Page 54
38
அரசியற் கொள்ள
தொடர்ந்திருப்பனவுமான காரணிகட்கு வதையும் அவை திரும்பத் திரும்பக் கும் யும். வாழ்க்கையின் உண்மையான ஒழுங் இயற்கையைக் கண்டார். வாழ்க்கையில் தங்களில் அவர் பயன்படுத்தியதைக் க ணமாக வாழ்க்கையின் உண்மையான வேண்டும் என்பதையும், எமக்குத் தொ. டும்போது அதன் உண்மை நிலை என்ன தவறவில்லை.
பேரரசின் அரசியல் சட்ட அமை தேவைகளை நிறைவுறச் செய்தபோதிலு அவைகள் செய்யப்படவில்லை. பேரரசு முறையையும் சமத்துவமின்மையையும் : மட்டுமே அவர்களாற் குறிப்பிட முடிந்த ருந்தாலும், யாவருக்கும் குடியுரிமையை யர்களின் உலகத்தில் இருக்கவில்லை, கட் யது என்றும் அது திருச்சபையின் நிர்வ கின்ற கிறித்துவக் கோட்பாடு பி. கிரேக்க கொள்கையாளரால் நம்பப் சிலரின் விசேட உரிமையாகவே இருந்து
கி. மு. மூன்றாம் நூற்றாண்டின் பிற்படு பாட்டுக்கிளை, அதென்சின் மெய்யறிவுக் ! வும் அதிகம் செல்வாக்குடையதாகவும் அல்லது ஐந்து நூற்றாண்டுக் காலத்தி வசித்த சிறந்த சிந்தனையாளர்கள் இந் வசதிக்காகவே அரசியல் தொடர்புகள் புக் கோட்பாட்டைப் பின்பற்றியவர்கள் முற்காலத்தில் பிரபல்யமடைந்திருந்த ( யிலும், சில முறைகளிலே தற்காலப் பய நிலையிலும் விளங்கிய இன்ப துன்ப | நீதிக்கு உட்பட்டு எல்லா மனிதர்கட்குப் கொத்த, உறுதியான, நேர் நிலையான பில் அகில உலக சமுதாயத்திலேயே இந்தப் | தைப் பெற்றிருக்க முடியும். ஆனால் ஒவ் ெ களைச் சிறப்புறச் செய்வதன் மூலமும் இ. றுக்கொள்ள முடியும். சமூகச் சிந்தனையில் வேறொரு கருத்திற்கேற்ப, கட்டுப்பாடற் சியற் சார்பற்ற சகோதரத்துவத்தைய கோட்பாட்டுக் கிளையினர் போதித்தும் .

கெயின் வளர்ச்சி
மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படு றிப்பிடப்படுவதையும் அவதானிக்க முடி எகு என்ற அர்த்தத்திலேயே சிசரோவும் உண்மையான ஒழுங்கை இரண்டு அர்த் எண முடியும். கடவுளினது ஆணை கார - ஒழுங்கு எவ்வாறு அமைந்திருக்க சிந்துள்ள மனித நடத்தையுடன் ஒப்பி - என்பதையும் சிசரோ கவனிக்கத்
மப்புக்கள் மெய்யியல் அறிஞர்களின் வம் அவர்களின் கொள்கைகளுக்கமைய - அமைப்பின் கீழ் நிலவிய அடக்கு இயற்கைக்கு விரோதமானவை என்று -து. மூதறிவுடையவர்களைக் கொண்டி நல்கிய நகர அரசு எதுவும் உரோமை வுளின் இராச்சியம் வேறு உலகிற்கு உரி ாக அமைப்பையுடையது என்றும் நம்பு ற்காலத்தில் வெற்றிபெறும் மட்டும், பட்டதைப்போல குடியுரிமையானது
வந்தது. குதியில் இன்ப துன்ப நடுநிலைக் கோட் கிளைகள் யாவற்றிலும் மிகச் சிறந்ததாக
வளர்ச்சி பெற்றது. அடுத்த நான்கு ற்கு கிரேக்க, உரோமை உலகங்களில் கதக் கோட்பாட்டையே பின்பற்றினர். ஏற்படுத்தப்பட்டன என இன்ப விருப் சொல்லிக் கொண்ட அதே நேரத்தில், போலிவாதத்தைப் பின்பற்றும் முறை "னீட்டுக் கொள்கைக்கு முன்னோடியான நடு நிலைக் கோட்பாட்டாளர் சர்வதேச இடையே இயற்கையான, பகுத்தறிவிற் ணப்பு ஒன்று இருப்பதாகக் கண்டனர். பிணைப்பு அதனுடைய இலட்சிய உருவத் வாரு மனிதனும் தனது சமூகக் கடமை த்தகைய பிணைப்பை ஓரளவிற்குப் பெற் ல் அடிக்கடி தெரிவிக்கப்பட்டு வந்துள்ள ஐ நிலையையும் மூதறிவுடையோரின் அர பும், எடுத்ததற்கெல்லாம் குறைகூறும் போற்றியும் வந்துள்ள அதே நேரத்தில்,

Page 55
இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாட்ட யும் வரவேற்று அவற்றின் கீழ் சேலை சட்டம் பற்றிய தங்களின் கருத்துக்க ஏற்பாடாகவோ வேறோர் உயர்ந்த ே மல், உரோமர்களது சட்டத்தின் உறு உரை கல்லாகவே பயன்படுத்தினர்.
இன்ப துன்ப நடுநிலைக் கோட்பாட் தும் எல்லாவற்றையும் தன்னகத்தே மாய நகர் பற்றிய பல இடங்களிற் கு கோள் எனக் கண்டிப்பான முறையி என்று கூறக்கூடிய தன்மையையே அ. கிரேக்க கனவில் பழைய அதென்சின் பழைய அதென்சில் வாழ்ந்தவர்கள் ! வற்றையும் உட்படுத்திய சட்டத்தின் ( நகரின் குடியுரிமை மூதறிவையுடையே ளிடையே நிலவிய பிணைப்பு சகோதர ருந்தது. இந்தச் சகோதரத்துவப் பின் வதற்கு அவன் இழைக்கும் குற்றமே செனோ போதித்தார். இரண்டு நூற் உட்படுத்திய தனி அமைப்பிற்குள் கட போசி டோனியஸ் வெளியிட்டார். கட எல்லா மக்களுக்கும் அவர்கட்கிருக்கும் கத் தெரிந்திருக்க வேண்டியதுமான ! தமது 'டிரி பப்ளிக்கா' என்ற புத்தகத் டுள்ளார். "'இயற்கையோடு இணங்கிச் சட்டமாகும். அதை எல்லோருக்கும் அது மாற்ற மடையாத தன்மையைக் யாதது. தனது உத்தரவுகளின் மூலம் யும்படி பணிக்கிறது அது. அது த மூலம் தவறுகளைச் செய்வதைத் தவிர் தவரையில் இந்தக் கட்டளைகளும் கொடியவர்களைப் பொறுத்தவரையில் வதில்லை என்பது உண்மையே. இச்ச
யூதர்கள் அல்லது கிறித்துவர்கள் பதத்தைச் சிசரோ பயன்படுத்தவில்லை. இ இருக்கிறது. "கடவுளின் ஆணைப்படி இது மாகும், கிரேக்க அர்த்தத்தில் இச்சட்டம் பட்டதேயல்லாமல், கடவுளின் வெளிப்பாடா!

4றம்
39
'ளர் பேரரசின் சட்டத்தையும் ஒழுங்கை , செய்து வந்தனர். சர்வதேச இயற்கைச் ளச் சட்டத்திற்கும் ஒழுங்கிற்கும் மாற்று மலுரிமையை ஏற்பதற்கோ பயன்படுத்தா தியான பெறுபேறுகளை மதிப்பிட உதவும்
டாளர் தமது இலட்சிய நகராகக் கொண்ட யடக்கியதும், அகிலத்திற்குமிசைவானது றிக்கப்படுகின்றது. இதை அரசியற் கருது ற் கூறமுடியாது. இது தார்மீகம், மதம் கெம் கொண்டிருக்கிறது. எனினும், இந்தக் தோற்ற அமைப்பைக் காணமுடிகின்றது. பாவரும், தூய்மைப்படுத்தப்பட்ட, எல்லா முன் சமமாகக் கருதப்பட்டனர். அதென்ஸ் பாருக்கே கொடுக்கப்பட்டது. அதன் மக்க த்துவத்தையே அடிப்படையாகக் கொண்டி ணப்பிலிருந்து ஒரு மனிதனை வெளியேற்று காரணமாக இருத்தல் வேண்டுமென்று றாண்டுகட்குப் பின்னர், எல்லாவற்றையும் டவுளரும் உடனுறைந்தனர் என்ற கருத்தை டவுளின் ஆணையால் உருவாக்கப்பட்டதும் ம் பகுத்தறிவின் விளைவாகக் கட்டாயமா உண்மைச் சட்டம் என்ற கனவை சிசரோ -திலுள்ள புகழ்பெற்ற பந்திகளிற் குறிப்பிட் - செல்லும் சரியான நியாயமே உண்மைச்
எல்லா இடத்திற்கும் பிரயோகிக்கலாம். - கொண்டிருப்பதோடு காலத்தாலும் அழி ம் யாவரையும் தமது கடமைகளைச் செய் டைசெய்பவைகளை நாடாமல் இருப்பதன் -க்க முடியும். நல்ல மனிதர்களைப் பொறுத் தடைகளும் வீணாகிவிடுவதில்லை. ஆனால், அவை எதுவித விளைவையும் ஏற்படுத்து ட்டத்தை மாற்ற முயல்வது பாபமாகும்.
| உபயோகிக்கும் அர்த்தத்திலே பாபம் என்ற லத்தீனில் nec.fos est என்று அவ்வாசகம் சரியானதல்ல'' என்பதே அத்தொடரின் அர்த்த தியாயத்தின் அடிப்படையில் அறிந்து கொள்ளப்
க அமைந்திலது.

Page 56
40
அரசியற் கொள்கை
இச்சட்டத்தின் எந்தப் பாகத்தையாவது தக்கதன்று. இச்சட்டத்தை முற்றாகவே 4 காரியமாகும்.சட்டமன்றத்தினாலோ அல்ல கடப்பாடுகளிலிருந்து விடுவிக்க முடியாது பதற்கோ அல்லது அர்த்தம் கூறுவதற்.ே யும் நாடிச் செல்லத் தேவையில்லை. அதென் லும் வருங்காலத்திலும் வெவ்வேறான சட்ட சுரிமை கடவுள் ஒருவருக்கு மட்டுமே உல அதை அமுல் செய்யும் நீதவானாக இருக். இச்சட்டத்திற்குக் கீழ்ப்படிய மறுப்பவர் மறுத்துத் தங்களிடமிருந்தே தப்பியோ தண்டனை என மக்கள் கருதும் தண் இச்சட்டத்திற்குக் கீழ்ப்படிய மறுப்பவர் முயலும் காரணத்தினாலேயே மிகக்கடுமை! னர்.: 1 இங்கே சிசரோ பயன்படுத்தும் பதங் செம்பிற்றேனா (Sempiterna), இம்மியூர் இயற்கைச் சட்டத்தில் இன்றுவரை பயன்ப சட்டத்தை மீறுபவர்கட்கு அவர்களின் மல யைக் கொடுக்கும் என்ற கருத்தும் கடந்த யாமல் நிலவிவருகின்றது.
எல்லா மக்களும் சமமாகக் கடைப்பிடி அமைப்பையுடைய சட்டங்களிலே நேரடிய கும் பொதுவாகவுள்ள சமத்துவம் என் போன்ற ஒற்றுமை காணப்படுகிறது. அரிஸ் கச் சிந்தனையின் பிரதானமான அம்சமாக கோட்பாட்டை முற்றும் புதிய அபிவிருத்தி தோத்திலின் சொந்த வாதம் மாற்றமடைந் ஒன்றாகக் கொள்வதே முறைமையானது. களில் அங்கத்தவர்கள் யாவரும் சம உர் பாலது என்ற அரிஸ்தோத்திலின் வாதம் இ கூடியதாகும். குடியுரிமையின் நகர அரசுக் துவம் என்ற கருத்தும் விரிவுபெற ஆரம்பி
1 De Re Publica (Loeb), III, xxii, 33 2 R. W. and A. J. Carlyle ; A History
West, Vol.I.Chap,I.

பின் வளர்ச்சி
தள்ளுபடி செய்வதும் அனுமதிக்கத் அகற்றி விடுவது என்பதும் முடியாத மது மக்களாலோ எம்மை அதன்
அச்சட்டத்திற்கு விளக்கம் கொடுப் கா எமக்கு அப்பால் நாம் எவரை சிலும் உரோமாபுரியிலும் இக்காலத்தி உங்கள் இருக்கமுடியாது. இவண், அர ன்டு. இச்சட்டத்தை ஆக்கி அளித்து கக்கூடியவர் அவர் ஒருவர் மட்டுமே. -கள் தமக்குள்ள மனித இயல்பை ட முயலுகின்றனர். பொதுவாகத் உனைகளிலிருந்து தப்பினாலும் கூட கள் தங்களிடமிருந்து தப்பியோட பான தண்டனைகளை அனுபவிக்கின்ற மகளான கொன்ஸ்தன்ஸ் (Constans), றபிலிஸ் (Immutabilis) ஆகியன படுத்தப்படுகின்றன. இதைப்போலவே எச்சாட்சியே மிகப் பெரும் தண்டனை ஈராயிரம் ஆண்டுகளாக மாற்றமடை
டத்தொழுக வேண்டிய பகுத்தறிவு பாக வரையறுக்கப்பட்ட, எல்லாருக் m பிரச்சினை விடயத்திலும் இதைப் தோத்திலின் பின்பு தோன்றிய சமூ க் கருதப்படும் இந்தச் சமத்துவக் எனக் கொள்வதிலும் பார்க்க, அரிஸ் த சூழ் நிலைக்கேற்பத் திருத்தப்பட்ட பிரசைகளின் இயங்கும் அமைப்புக் 'மைகளை அனுபவித்தலே விரும்பற் ங்கு ஞாபகத்திற்குக் கொண்டுவரக் கருத்து விரிவடைந்தபோது சமத் ந்தது. ஆனால் இந்த இரண்டு இலட்சி
»f Mediaeval Political Theory in the

Page 57
யங்களும் உரோமையர் உலகில் நன கொள்கைகள் வெறும் இலட்சியங்கள் எல்லாருக்கும் கிடைக்கக்கூடியன எ அங்கத்துவம் வகிப்பதற்கு இப்பண் தன் பின்பு, நகர அரசின் சமத்துவ கூடியனவாக மாறின. ' வழிநடத்தக் தன் ஒவ்வொருவனும், அவன் எந்த ! னெறியை அடைந்தே தீருவான்' எ நடைமுறையில், போதிய அளவு அல்லது பலர், விளக்கம் கூறமுடியா பட்டு வழிகாட்டிகளைப் பின்பற்ற ( ஞரால் வழிநடத்தப்பட்டு, பாதுகா கோட்பாட்டை, எல்லாவகை மக்களு வது கடினமானதாகவும் திருத்திய சகோதரர்களைத் தீயவழிக்குத் திரு தவறான கருத்துக்கள் பற்றியும் தெ மெய்யிலறிஞர்களின் வாதங்களின் முடிவின்படி, "நாம் நீதிக்காகப் கொள்வதுடன் சரியானவை மனிதரி டிருக்காமல், இயற்கையையே என்னும் பொதுக் கருத்தைத் ெ மக்கள் சுதந்திரத்திற்காகத்தான் பி பெற்ற கருத்துரையைச் சிசரோவில் தமது கவனம் முழுவதையும் செலுத் மையை விளக்கக்கூடிய கொள்கை
எனவே, பொது மனிதாபிமானத் மீக எதிர்பார்ப்பாக சமத்துவம் என் தமது பொது வாதத்தை "மனிதன் யுடனும் இணைந்தும் வாழ்கின்றான் படுத்துகின்றார் ; நாம் யாவரும் ! போலவே, எந்த ஒரு பொருளும் ம
1 W. W. Tam எழுதிய Hellenistic | நடுநிலைக் கோட்பாளரின் உலக நிலையை ! ரியர் மேலும் கூறுகிறார்; " உலகம் சாத் கள் தத்துவஞானிகளுமல்லர், எல்லாவ கொண்டவர்களுமல்லர்''.
• De Legibus, Loeb; I, x 30
• Le Legibus, அதே நுல், 28, 29.

அறம்
41
-முறைக்குக் கொண்டுவரப்படவில்லை. இக் ாகவே இருந்தன. மூதறிவும் நன்னெறியும் ர்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நகர அரசில் கள் அளவு கருவிகளாகக் கொள்ளப்பட்ட மம் குடியுரிமையும் யாவருக்கும் கிடைக்கக் கூடிய நல்ல வழிகாட்டியைப் பெறும் மனி னத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், நன் ன்று கூறினார் சிசரோ' வழிகாட்டிகள் இல்லாமற் போகின்றனர் ; த ஏதோ ஒரு வகை வியாதியாற் பீடிக்கப் முடியாத நிலையில் உள்ளனர். மெய்யியலறி க்கப்படும் நகர் பற்றிய பிளேட்டோவின் ம் வாழும் பேரரசிற்குப் பிரயோகிக்க முயல் றதாகவும் இருக்கின்றது. பலம் குன்றிய பும் கூடாத பழக்க வழக்கங்கள் பற்றியும் ரிவற்ற முறையில் குறிப்பிடும் சிசரோவும், விளைவாகக் கிடைத்த மிக முக்கியமான பிறந்தோம் என்ற முழு உணர்வைக் ன் கருத்துக்களை அடிப்படையாகக் கொண் அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன : '' தரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார். றந்திருக்கின்றனர் என்ற ரூசோவின் புகழ் எ நம்பிக்கை ஒத்திருந்தபோதிலும், ரூசோ திய பிரச்சினையான கட்டுப்பாடுகளின் தன் யச் சிசரோ உருவாக்கவில்லை. கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தார் சுற கோட்பாடு மாற்றம் பெற்றது. சிசரோ - தனது சக மனிதர்களோடு தோழமை என்ற கருத்துடன் நேரடியாகத் தொடர்பு ஐரே மாதிரியாக இருப்பதில்லை ; அதைப் bறதைப் போல் இருப்பதில்லை."* நாம் எமக் ivilisation, பக் 272-73ஐப் பார்க்க. இன்பதுன்ப டைமுறையிற் பெறமுடியாது என்று கூறிய ஆசி சரண மக்களைக் கொண்டது; அவர்களை ஆள்பவன் றையும் உள்ளடக்கும் சட்டத்தைப்பற்றி அறிந்து
* De Legibs, அதேநூல், 28

Page 58
42
அரசியற் கொள்கை
குள் வேறுபடுவதனால் நீதியான சமூகத் களுக் கிடையே சமூகக் கூட்டுறவும் ஒ., நியாயமான சமூகமே இயற்கையானதும் மிகச் சிறந்ததுமான நிலையமாகும்.
ஆனால், கிரேக்க அரசியற் சிந்தனையே பயன்படுத்தி அரசியற் கூட்டம் ஒன்று இரு சட்டம் தேவைப்படுகின்றது என்ற கருத்ல இல்லாதிருந்தால் குடியரசானது தொடர் ( விடும். எனினும், பயன்படுத்தப்பட்ட டெ வாய்ந்ததாகவும் மாறிவிட்டது. "பேரரசு காரமாகும். மக்கள் என்பது கண்டபடி . மல்ல. பொதுச் சட்டத்தால் ( கொன்கெ பிணைக்கப்பட்டு பொது நல்வாழ்வை அழ வர்.'' அத்தகைய அரசியற் குழுக்களை அ களைப் பாதுகாக்கும்போது, அல்லது | பெரிதும் அதிகப் பெறுமதியுடைய நடவ னார். " வேறு எந்தத் தொழிலிலுமோ த பண்பு கடவுள்களின் மேதக்க செயலை ! யாது.'' 2
எனினும், அரசியற் குழுவின் நோக்கம் படிந்து சமுதாயத்தின் நல்வாழ்வை அை லும் அரசியல் முறையிலும் பேரரசிற் நிலையைக் கொடுத்தது என்று அரிஸ்தோ னார். இவ்விருவரும் அரசாங்கமும் நிர்வா கின்றன என்பதைப் பற்றிக் கவலைப்படவு சின் தன்மையையே அழித்தொழித்து அரசாங்கத்தின் உருவத்திலும் பார்க்க அ, வும் முக்கியமானது என்ற சிசசோவின் . டில் வாழ்ந்த செனேக்காவும் ஏற்றுக்கொள்
பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் சட்டத்தையுடைய உரோமாபுரி, மத்தியத கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பொழு. காக உருவாக்கப்பட்ட மத்திய தலைமைப் நடைமுறையிற் பொதுமக்களின் ஆதரவு கொள்கையளவிலும் மக்களின் உடன்பாட
1 De Re Publica, I, XXV, 39 (காலைல் மொழி 2 De Re Publica, I, vi, 12

பின் வளர்ச்சி
தில் வாழவேண்டியது அவசியம். மக் த்துழைப்பும் தோன்றி வளர்வதற்கு, முறையானதும் தார்மீக முறையில்
காடு தொடர்புடைய கருத்துக்களைப் தப்பதற்கு நீதியான அரசியலமைப்புச் மதச் சிசரோ வலியுறுத்துகின்றார். நீதி பெதுவுமற்ற மக்கட் கூட்டமாக மாறி மாழி இலத்தீனாகவும் சட்டத்தன்மை
என்பது மக்களின் சொந்த விவ சேர்க்கப்பட்ட மனிதர்களின் கூட்ட சன்சு இயூறிஸ்-Consensu iuris ) னுபவிக்கும் கூட்டத்தினரே மக்களா மைப்பது, ஏற்கெனவே உள்ள மாதிரி புதியவைகளை உருவாக்கும்போது, டிக்கையாகும் எனச் சிசரோ கருதி நடவடிக்கையிலுமோ மனிதரின் நற் இவ்வளவு தூரம் அணுகுவது கிடை
மே (பொதுச் சட்டத்திற்குக் கீழ்ப் டயும் முயற்சியே) தார்மீக முறையி கு அதன் உண்மையான மதிப்பு த்திலைப்போன்று சிசரோவும் கருதி கமும் எந்த முறையில் நடத்தப்படு இல்லை. நீதியற்ற அரசாங்கம் பேரர விடும். இதற்கு எதிர்மறையாக, தனுடைய தார்மீக இலட்சியமே மிக ருத்தை அதற்கு அடுத்த நூற்றாண் அடார், கொண்ட தனது சொந்தச் சமூகச் மரக் கடற்பகுதி உலகத்தை நிர்வகிக் து இப்பெரும் பணியைச் செய்வதற் பீடத்தின் வலிமை மிக்க அதிகாரம், லே தங்கியிருந்ததைப் போலவே, டிலிருந்தே பெறப்பட்டது. இந்தச்
பெயர்ப்பு)

Page 59
சன நாயகச் சொற்களுக்குத் தற்கால மக்கள் தாம் சட்டங்களை இயற்றினார்கள் வில்லை. சிசரோவைப் பொறுத்தவரையி குழுவின் சட்டம் கூறிய நீதி, விண் கொள்கையளவில், சட்டம் நியாயத்த னாலேயே யாவரும் அதற்குக் கீழ்ப்ப அரசியல் அதிகாரத்திலுள்ளவர்களே அமுல் செய்கின்றனர்.
உரோமாபுரியின் சமூகத்திற்குரிய ச நாடுகளுக்கான சட்டமொன்றும் (. அபிவிருத்தி செய்யப்பட்டது. இச்சம் வந்த, ஆனால் குடியுரிமைகளை அனுபவி பெற ஏதுவிருந்தது. உரோமாபுரிச் சட் எந்தவிதமான தொடர்புகள் இருந்தன கிக்கப்பட்ட இயற்கைச் சட்டத் தத்த அர்த்தம் கூறுவது எங்ஙனம் என்பதும் வனவாக இருக்கின்றன. உரோமாபுரிை யுள்ள சில பகுதிகள் எம்மை வேறுவிதம் இச்சட்டங்களைச் வளர்த்து நிர்வகிப்பதி சட்டவல்லுனர்கள் தம்மை எதிர்நோக் வுக் கொள்கையோடு அணுகும் பழக்க, வதற்கு எவ்வித நியாயமுமில்லை. '! டைஜெஸ்ற் (Digest) என்ற புத்தகத், கருத்துக்களின் அடிப்படையில் ஓர் ஒழு மிகவும் கடினமாக இருக்கின்றது.''
இயற்கைச் சட்டத்திற்குத் தார்மீக ( விடுத்து சட்ட முக்கியத்துவமும் கொ டிருந்த போதிலும், நடைமுறையில் , குரிய மதிப்பை என்றுமே பெறவில்லை னர். நடைமுறையிலுள்ள சட்டங்களை . இலட்சியக் கொள்கைகளாகவே இயற் கைச் சட்டத்திற்கும் நாடுகளின் சட்ட பேரரசு நிர்வாகத்தின்கீழ் கொள்கை தொடும் பகுதியில் இருப்பதாக இருந்த ஒன்றையொன்று உண்மையில் நெருங்கி
1 பேராசிரியர் டி என்டிரிவ்சினது கட்டுரை கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அவைகளை

றம்
43
அர்த்தத்தை நாம் கொடுக்கலாகாது. ஈ என்ற கருத்தை எவருமே தெரிவிக்க லே, சட்டப்படி செல்லக்கூடிய அரசியற் ணுலக ஆணைப்படி பெறப்பட்டதாகும். எல் உணரப்படுகின்றது. அக்காரணத்தி டிந்து நடக்கின்றனர். நடைமுறையில், சட்டங்களைப் பிறப்பித்து அவைகளை
ட்டம் விரிவாக்கப்பட்ட அதே வேளையில் இயுஸ் யென்றியும்-ius gentium ) படத்தின் கீழ் உரோமாபுரியில் வாழ்ந்து "க்காத அந்நியர்கள் யாவரும் நீதியைப் டத்தின் இந்த இரு கிளைகட்குமிடையே - என்பதும் எல்லா இடத்திலும் பிரயோ பவங்களின் அடிப்படையில் அவைகட்கு 5 பெரிதளவு குழப்பத்தை ஏற்படுத்து யச் சேர்ந்த சட்டவல்லுனர்கள் எழுதி மாகச் சிந்திக்கத் தூண்டுகின்றபோதிலும் நற்குப் பொறுப்பாகவிருந்த உரோமைச் கிய பிரச்சினைகளை அரசியல் மெய்யறி த்தைக் கொண்டிருந்தனர் எனக் கொள் இந்த விடயத்திற்கு மேற்கோள்களாக தில் எடுத்துக்காட்டப்பட்ட வெவ்வேறு ழங்கான கோட்பாட்டை உருவாக்குவது
முக்கியத்துவத்தை மட்டும் கொடுப்பதை டுக்க சிசரோ முயற்சிகளை மேற்கொண் தனுடைய ஆணைகள் உயர் சட்டத்திற் என்பதை யாவரும் ஏற்றுக்கொள்கின்ற விமரிசனம் செய்யப் பயன்படுத்தக்கூடிய மகச் சட்டங்கள் கருதப்பட்டன. இயற் த்திற்குமிடையேயுள்ள முழு ஒற்றுமை, பும் நடைமுறையும் ஒன்றையொன்று கால், கொள்கையில் மட்டும்தான் அவை
யிருந்தன என்பது தெரியவரும். Yலே முதலாவது அத்தியாயத்தில் இக் கடினங்?
படிப்பது பயன்தரும்.

Page 60
44
அரசியற் கொள்கை
உரோமாபுரியின் வெற்றிகள், அந்நாட்பு மைகளையும் பெற முடியாதிருந்த பின்ரு பெற்றிருந்த போதிலும், அந்நாட்டின் | டாமலும் உயர்வாக மதிக்காமலும் விட் வகித்தவர்கள் எவ்வளவு திறமைசாலிகள் சட்டங்களின் அமைப்பு எவ்வளவுதான் போதிலும், காலம் செல்லச் செல்ல உ. வல்லாட்சிக்குரிய இராணுவ பலத்திலே மறுக்கவோ மறைக்கவோ முடியாமற் பே பலர் கண்டிக்க ஆரம்பித்தனர். பழைய வருத்தம் கொண்டதைப் போன்று நீ ருந்த பேரரசின் சேவைகள் சீரழிவதை படைந்தார். அத்துடன், நகர அரசின் மனித இனத்திற்குச் செய்யக்கூடிய ஒே ராற்றான் செய்ய முடியுமென்றும் செனேக் வுடையோருக்கும் குடியரசு தகுதியற்ற வும் அவர் குறிப்பிட்டார்.
இன்ப துன்ப நடு நிலைக் கோட்பா குடிமக்களுடைய வாழ்க்கைகளிலே பெற ரத்தையும் அவர்கள் தங்கள் ஆன்மாக்கள் அரசாங்க சேவையிற் காணக்கிடைக்காத் யும், மூதறிவுடையவர்கள் சூழ்நிலைக்கே படுத்திக் கொள்வதன் மூலம், தங்களின் யும். சரித்திர சம்பவங்களிலிருந்து விலகி கையைத் திருப்திகரமான முறையில் ச கொள்வது முடியாத காரியம்.
உலகத்தின் ஆரம்ப நாளிலிருந்தே பெ செனேக்கா கற்பனை செய்தார். பகுத்தறி. ரிகங்கள் உருவாகின என்ற பொசிடோல டித்தார். செனேக்காவின் கற்பனையும் 4 மோட்சத்திற்கும் அதன் வீழ்ச்சிக்கும் வாழ்க்கை தீங்கோ குற்றமோ அற்றது எ போகத்திற்கும் அவாவிற்கும் முன்னோடி கொள்கையை விளக்குவதற்கும் இத்தா கிறித்துவக் கோட்பாட்டிலிருந்து பல செனேக்காவின் கருத்துக்கள் (குறிப்ப தறிவின் பாற்பட்ட ஒருவிதத் தவறு எல்

யின் வளர்ச்சி
னது ஆட்சியின் கீழிருந்து பல நன் ற்றாண்டுகளில் இலட்சிய உருவத்தைப் பிரசைகள் அவ்வெற்றிகளைப் பாராட் விடவில்லை. எனினும், சமூகத்தை நிர் ரக இருந்தபோதிலும், யாவர்க்குமுரிய பாரபட்சமற்ற முறையில் விளங்கிய ராமாபுரியின் மத்திய அதிகாரமானது தங்கியிருக்க ஆரம்பித்தது என்பதை ாய்விட்டது. அரசாங்க அலுவல்களைப் குடியரசு மங்கியதையிட்டுச் சிசரோ Tா மன்னரில் உருவகப்படுத்தப்பட்டி க் கண்டு செனேக்காவும் மனக்கசப் கண்ணுக்குத் தெரியாத பிணைப்பிலே ரயொரு சேவையை மூதறிவுடையோ கா அறிவித்தார். அதே சமயம் மூதறி ஏ என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதாக
ட்டினரின் கருத்துப்படி, பேரரசின் முடியாத சமத்துவத்தையும் சுதந்தி சில் பெற்றுக்கொள்ள முடியும்போலும். 5 சம நிலையையும் இசைவிணக்கத்தை ற்றவாறு தம் விருப்பங்களைக் கட்டுப் வாழ்க்கையில் ஓரளவு உருவாக்க முடி Pயிருந்து, இலட்சிய சமுதாய வாழ்க் பனுபவிக்கக்கூடிய ஆட்சியைக் கண்டு
ற்காலம் இருந்திருக்க வேண்டுமென்று வுச் செயற்பாட்டின் விளைவாகவே நாக பியசின் கருத்தையும் செனேக்கா கண் கண்டனமும், கிறித்துவக் கனவானின்
ஒப்பிடப்படுகின்றன. இயற்கையில் ன்பதற்கும் கலைகளும் கைப்பணிகளும் களாக அமைந்தன என்ற ரூசோவின் மகய கருத்தே பயன்படுத்தப்பட்டது. முக்கிய அம்சங்களில் வேறுபடுகின்ற க, தீயதைப் பின்தொடருவது பகுத் ற கிரேக்க கருத்தைப் பின்பற்றுவது),

Page 61
பின்னால் வரும் நூற்றாண்டுகளிலே சமூ கான ஒரு குறிப்பிடத்தக்க சைகையை தெரியாது ; முன்மதியையும் அறியமாட் அவர்கட்குத் தெரியா.' இயற்கைச் ச கதையிலே பிளேட்டோவின் நன்னெறிக படாமையே அதற்குக் காரணம். அலை கள் சாதாரணமாக நடைமுறையிற் க. றான பாதையிற் சென்ற உலகிற்றான் இ. வளரும் என்றும் அவ்வாறு வளருவத நிலைகளே ஒருவகையிற் காரணம் என் இங்கே காண்கின்றோம்.
உடலுக்கும் உயிருக்கும், அரசியல் உ யேயுள்ள இடைவெளி, கிரேக்க தார்மீ தங்களைக் கொண்டு வருவதன் மூலம் விருந்தது. இந்த வெவ்வேறு பகுதிகள் விட்டன. எனினும், கிரேக்க-உரோமை யும் புதிய முறையிலே திருத்தியமைப்பு தொடங்கின. குறிப்பாக, கிரேக்கர் கால் பித்த இரகசிய மத வழிபாட்டு முறைகள் படவாரம்பித்தன. உடலையும் ஆன்மாலை லறிஞர்களின் போக்கு, ஓபியசிலிரு யது. பெரிய சமுதாயத்திலிருந்து மெல் மனிதர்களை இந்த மதக்குழுவினர் மழ லாமல், மக்களிடையே புதிய கீழ்ப்படிவு வதற்கான சூழ்நிலையையும் அமைத்துக் பெறும் வைபவங்கள் மூலம் புதிய கட வதற்குப் பலரை உருவாக்கினர். தனிம னவும் அவனது நகர் அவனுக்குக் கொ இம்மதங்கள் புதிய, கடினமான சூழ்நி பல போட்டி மதங்களுக்கிடையே மக்க தனது வாழ்க்கையை ஆரம்பித்த க மதங்கள் வழிவகுத்தன எனக் கூறுவு திருச்சபை என்ற புதிய சமூக நிறு. போட்டியாக வளர்வதற்கான முற்கும் யாவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உன்
1 Epatulae Morales (Loeb), XC, 46

றம்
45
மகச் சிந்தனையில் ஏற்படும் மாற்றத்திற் பக் கொடுக்கின்றன. ' நீதி அவர்கட்குத் டார் ; மனக் கட்டுப்பாடும் வீரமும் கூட =மூகம் என்ற இந்த இலட்சியக் கட்டுக் எள் காணப்படவில்லை. அவைகள் தேவைப் வ உடந்தையாகவிருந்து உதவிய முடிவு ாணப்பட்டவையாகவே இருந்தன. தவ த்தகைய சமூக நன்னெறிகள் செழித்து ற்கு அப்பொழுது நிலவும் பாபச் சூழ் றும் கூறும் புராதனக் கருத்தை நாம்
ண்மைக்கும் இயற்கைக் கனவிற்குமிடை க, அரசியற் கொள்கைகளுக்குத் திருத் - குறைக்க முடியாத அளவு பெரிதாக நம் இணைக்கப்பட முடியாமலே இருந்து > உலகிலே சிந்தனைகளையும் மதிப்புக்களை பதற்கான வேறு அறிகுறிகள் தோன்றத் மந் தொடக்கம் செல்வாக்குப் பெற ஆரம் ளிடையே இத்தகைய அறிகுறிகள் தென் பயும் வெவ்வேறாக்கிப் பார்க்கும் மெய்யிய ந்துதான் முதன்முதலில் ஆரம்பமாகி ல்ல விலகிச்சென்று கொண்டிருந்த தனி வபடியும் ஒன்றாக இணைத்தது மட்டுமல் | உணர்ச்சியும் நட்புரிமையும் உருவாகு கொடுத்தனர். அத்துடன், சமயதீட்சை வுள்- மனித ஒற்றுமைப்பாதையிற் செல் மனிதன் தனக்கென உருவாக்க முடியாத எடுக்கத் தவறியனவுமான வாய்ப்புக்களை லையிற் கொடுத்துதவின. எனவே, வேறு ளின் ஆதரவைப் பெற்ற ஒரு மதமாகத் றித்துமதம் தோன்றுவதற்கு கிரேக்க தும், அரசியற் குழுவிற்குள் கிறித்தவ பனம் தோன்றி அரசியற் குழுவிற்குப் கெளை உள்ளடக்கியிருந்தது என்பதும் எமைகளாம்.

Page 62
46
அரசியற் கொள்க
மதத்திற்கும் அரசியலுக்குமிடையே ( வடிக்கை, அரசியற் சிந்தனையிலும் நடை வையும் தொடர்ந்திருப்பவையுமான பா கிறித்து மதம் செல்வாக்குப் பெற்றதன் மரின் கருத்துப்படி, நீதி என்ற இலட்சி, அரசியல் தொடர்புகளின் நோக்கம், எ யறை செய்யப்பட்டன. தனிமனித சமூகம் சாக இருந்தாலென்ன உரோமாபுரியாக ருக்காத வகையில் மாற்றமடைந்துவி மதச்சார்பற்ற அமைப்பிற்குமிடையே மாய இலட்சியங்களின் அடிப்படையிG வேண்டிய அவசியமிருந்தது.

கயின் வளர்ச்சி
ல்லை வகுத்துக் கொண்ட இந்த நட முறை வழக்கிலும் மிக முக்கியமான ரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. விளைவாக, கிரேக்கரின் அல்லது உரோ பம் கைவிடப்படவில்லை. இதற்கு மாறாக ல்லை, இயல்பு என்பவை திரும்ப வரை நிறுவனமான நகரத்தை, அது அதென் இருந்தாலென்ன, மையமாகக் கொண்டி டனவும், திருச்சபை அமைப்பிற்கும் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியனவு ல இவற்றை மீள வரையறை செய்ய

Page 63
இரண்டாம் :
அமைதியும்
'கிரேக்கருக்கும் நாகரிகமற்றவருக்குப் கடனாளியாயிருக்கிறேன்.'' எல்லா மக்கா சுத்த பவுல் கருதிய கிறித்து பெருமான் புதிய வளர்ச்சியை ஏற்படுத்தின என்ட! உலகிலிருந்த வெவ்வேறு சமூகக் குழுக். யோகிக்கப்பட்ட பதங்களை வேண்டுமென் தில் நிலவிய புறமதத்தைச் சார்ந்த கரு; துவக் கோட்பாட்டை வயப்படுத்துவதற் கக் கண்ணுடன் நோக்குதல் வேண்டும் கின்றது. இந்த அபிவிருத்தியிலே தென்ப கொடுத்தல் வேண்டும். பரிசுத்த பவுலின் இருந்த பிரிவுகளையெல்லாம் முற்றாக 2 கொடுக்க முன்வந்த குடியுரிமைகளைப் ெ லது இன்பதுன்ப நடு நிலைக் கோட்பாட்ை றவர்களுக்கோ மட்டுமே இப்போதனைகள் திற்கும் அதற்குச் சமகாலத்தில் வாழ்ந்த வகை ஒற்றுமைகள் காணப்பட்டாலும் டன என்பதை ஏற்கத்தான் வேண்டும்), கிறித்துவின் போதனைகள் எல்லா மக்கள் வெறும் அபிலாசையாக மட்டுமே இருந்து மதிப்பைப் பெற்றுக் கொடுத்து அதனை திற்கும் உறுதியான அமைப்பை உருவா புதிய சம உரிமைக்குழுவில் சேர்ந்து | றல் தடைகளும் கட்டுப்படுத்தவில்லை. இ தில் இப்போதனைகள் ஊக்கி வளர்த்த ச அக்காலத்தில் அழைக்கப்பட்ட இயல்பு. மான நகர வாழ்க்கை சீரழிந்ததன் விலை தார்மீகத் தேவைகளை அவை திருப்தி ெ ஆரம்ப காலத்திருந்த தேவாலயங்களில் வமாக ஒன்றாகக் கூடும் புதிய அனுபவத்
1 உரோமையர் 1, 14

அத்தியாயம்
ஒழுங்கும்
5 ஞானிகளுக்கும் மூடருக்கும் நான் ளுக்கும் போதிக்க வேண்டுமென்று பரி வின் போதனைகள், சமூக சிந்தனையிற் தை வாதிட வேண்டியதில்லை. கிரேக்க களை வகைப்படுத்த வழக்கமாகப் பிர சறே பயன்படுத்தியிருப்பது, அக்காலத் த்துக்களுக்கு மிக நெருக்கமாகக் கிறித் கு எடுக்கப்பட்ட முயற்சிகளைச் சந்தே என்பதைப் புலப்படுத்துவதாக இருக் படும் புதுமைக்குத்தான் முக்கியத்துவம் செய்தி பிற இனத்தார் சார்ந்த உலகில் ஊடுருவிச் சென்றது. அரிஸ்தோத்தில் "பறத் தகுதியுடையவர்களுக்கோ அல் டப் பின்பற்றி ஞானிகளாக வர முயன் - கொடுக்கப்படவில்லை. கிறித்துவ மதத் சிந்தனை இயக்கங்கட்குமிடையே எந்த (அத்தகை ஒற்றுமைகள் காணப்பட் கொள்கையளவிலும் நடைமுறையிலும் நக்குமே போதிக்கப்பட்டன. இதுவரை ஓ வந்த சமத்துவத்திற்கு அவை புதிய நிலை நாட்டியதுடன் சகோதரத்துவத் க்கிக் கொடுத்தன. கொள்வதை எந்தவித சமூக, அறிவாற் க்காரணத்தின் விளைவாகவே, ஆரம்பத் முதாயங்கள், அரசியல் இயல்புகள் என களைக் கொண்டிருக்கவில்லை. சுதந்திர வாகத் திருப்தி செய்யப்படாத சமூக, சய்தன என்பது தெளிவு. அதைவிட, நடைபெற்ற மதச் சடங்குகள், சமத்து தையும் மக்களுக்குக் கொடுத்தன. புற

Page 64
48
அரசியற் கொள்
மதத்தைச் சார்ந்த நகருக்குரியவையா கையுடைய சமயவழக்குகள் இத்தகை கொடுக்கவில்லை. கிறித்துவின் போதலை பெறுவோனுக்குக் கவலைகளிலிருந்தும் தலை, மர்ம மதங்களில் நடைபெறுவதை னைத் தானே வருத்துவதன் மூலம் ஒரு துவ இலட்சியங்களின் சிறப்பியல்பாக நடத்தைகளிலும் உயர்ந்த தார்மீகத் த மிருந்து மட்டுமே (அல்லது பெரும்பா றது என்று நாம் கூறலாகாது. கிறித்து அமைப்பை உருவாக்கி வளர்த்த திற ை திருச்சபையின் தாபனக் கட்டுக்கோப் லாலுமே உருவாகியது என்பதையும் ம, கோட்பாடுகளும், மதமாற்றம் பெற்ற வையும் கிறித்துவின் போதனைகளே. கி களைக் கொண்டிருக்கவில்லையென்றோ, ப பாட்டைப் பரிசுத்த பவுல் போதித்தா
எனினும், பிற இனத்தவர்கட்குப் பரி தின் மரபிற்கு விரோதமான அம்சங்கள் ஓர் உருவில் வீடுபேறைப் பெறும் ஆர் தது என்பதை வற்புறுத்திக் கூறத் தே சமயகுழுக்களைப் போன்று, தீய சக்தி
ருந்து சுதந்திரம் பெற உதவவும், ஊழ உதவவும் கிறித்துவ மதம் மும் திடீர்ப்போக்கு மன அமைதியைக் கு? யும் ஒரேமாதிரி ஏற்றுக்கொள்ளும் பல வந்தது. அக்கறையின்மையிலிருந்துப் தெடுப்பதும், தனித்து நிற்பதிலிருந்து வில் முடிவடைவதும், தனக்கு மட்டுமே முயற்சி போன்ற சம்பவங்களுக்குத் த கிற்கு மாறாக, புதிய மதம், மகிழ்ச்சியா எண்ணத்தையும், சகோதரத்துவத்துட பற்றிய உணர்வையும், எல்லாவற்றிற்கு படுவதிலும் பார்க்க இந்த உலகத்திலு
தமது எழுத்துக்களிலும் கொரிந்தில் லும் பரிசுத்த பவுல் காம வாழ்க்கையைக் காலக் கிறித்தவக் குழுக்கள் சில போதனைகள் யில் நடப்பதற்குத் தமக்குக் கொடுக்கப்பட்ட களைப் பின்பற்ற ஆரம்பித்தன என்பது தெள்
2 II கொரிந்தியர் iv, 5

கையின் வளர்ச்சி
- தெய்வங்களின் பெரிதளவு மரபொழுங் ப அனுபவத்தை மக்களுக்கு அதிகம் களில் நம்பிக்கை வைத்து மதமாற்றம் தனிமையிலிருந்தும் அளிக்கப்படும் விடு ப் போன்று, யாவற்றையும் துறந்து தன் பன் பெறவேண்டிய தொன்றன்று.' கிறித் புள்ள சொந்த வாழ்க்கையிலும் சமூக ரத்தைக் கொண்டிருக்கும் பண்பு பவுலிட லும் அவரிடமிருந்தே) கிடைக்கப்பெற் ப திருச்சபை என்ற பரந்து விரிந்த ம பவுலினுடையது என்பதில் ஐயமில்லை. பு அவரின் செயல்திறனாலும் அறிவாற்ற றுக்க முடியாது. ஆனால் அவர் போதித்த வர்களை அவருக்குப் பெற்றுக் கொடுத்த றித்துவின் போதனைகள் சமூகச் சிந்தனை வுலின் கிறித்துவம் என்ற விசேட கோட் ரென்றோ எவரும் கூறவில்லை. ச்சயமான சூழ்நிலையிலேயே புதிய மதத் ள் யாவும் போதிக்கப்பட்டன. ஏதோ வம் அக்காலத்தில் மிகப் பரந்து இருந் தவையில்லை. முன்பே நிறுவப்பட்ட மற்ற "களின் இயற்கைமீறிய கட்டுப்பாடுகளிலி பின் பிணைப்புக்களிலிருந்து விடுதலை பெற பன்றது. அத்துடன், நற்பேறுகளின் லக்க விடாதபடி நல்லதையும் கெட்டதை அபை வளர்க்கவும் கிறித்துவ மதம் முன் > பிறவற்றிலிருந்தும் தன்னைப் பிரித் ஆரம்பித்துச் சில தடவைகளில் மனமுறி ம வீடுபேறைப் பெற்றுக் கொள்வதுமான லைபணிந்து போகும் உற்சாகமற்ற போக் ன நோக்கமொன்று இருக்கின்றது என்ற டன் கூடிய இறுக்கமான சமூக ஒற்றுமை நம் மேலாக, நகர அரசில் எதிர்பார்க்கப் ம் அதன் பின்னாலும் பெரிதளவு நன்மை
வாழ்ந்த கிறித்தவர்கட்கு எழுதிய கடிதங்களி கடுமையாகக் கண்டித்திருப்பதிலிருந்து, ஆரம்ப சிற் காணப்பட்ட சுதந்திரத்தை, தவறான முறை அனுமதி எனக் கருதி, மர்ம மதங்களின் மரபு வாகத் தெரிகின்றது.

Page 65
அமைதியும்
களைப் பெறக்கூடிய தெய்வ-மனித லாம் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத் தாகவுள்ள கிறித்துவின் திருமீட்டெழும் வேறாகப் பிரிந்திருந்த மனிதப் பே இணைக்க உதவியதோடு, வெவ்வேறாகக் யும் ஒன்றாகக் கொண்டு வந்து மரணத்த பார்க்கச் சிறந்த முறையில், ஏற்றுக் 6 உதவி புரிந்தது. மனிதனும் சமூகமும் மென்ற இறுதி முடிவைச் செய்யும் அதிகா மதச் சார்பற்ற அதிகாரத்துடன் போட்டி துவத்திலும் அதிகாரத்திலும் உரோடை கூடிய வகையிலும் சிறப்பான ஓர் அமை தற்குக் கிறித்துவ திருச்சபைக்கு உதவி நாம் எம்மையே கேட்டுக்கொள்ளுதல் வே
ஒன்றோடொன்று தொடர்புடைய கருத் முக்கியமான கருத்துக்களைக் கிறித்து ம கொண்டது. உண்மையை அடைய முடிம் யாதவர்களிடமிருந்து வேறுபடுத்திய மூ ளுக்கிடையேயுள்ள வேற்றுமைகளுடன் வெற்றிக்கும் புதிதாக முக்கியத்துவம் செ தவறுவது, ஓர் இலட்சியத்தை அடைய விடுவது ஆகியவை பாவம் எனக் க மாகும். பழைய அல்லது புதிய ஏற்பாட் டின் தன்மை அதைப் பற்றி அறியவோ 3 வானதாய் இருந்தது. கிரேக்க அர்த்தத்தி யும் சந்தர்ப்பத்தைப் பெற்றவர்கள் யாவ னெறிகள் யாவை என்பதைத் தெரிந்து, சோக்கிரட்டீசிற்கு இருந்ததைப் போன்ற கும் கிரேக்க மெய்யியலறிஞர்கட்குமிடை
போதனைகளை ஒரு காதால் கேட்டு மது போதனைகளைக் கேட்டு அதன்படி ஒழுகு பழைய ஏற்பாட்டில் அடிக்கடி வற்புறு லுள்ள என் பிதாவின் சித்தத்தின்படி ெ திற் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை.
1 மத்தேயு vii, 21

ஒழுங்கும்
49 ப் பேரரசிற்குள் அனுமதிக்கப்பட தியது. புதிய மதத்தின் மையக் கருத் சியில் வைத்துள்ள நம்பிக்கை, வெவ் பரரசையும் தெய்வப் பேரரசையும் கொள்ளப்பட்ட மனத்தையும் உடலை கின் மர்மத்தை மற்ற மதங்களிலும் "காள்ளத்தக்க வகையில் விளக்கவும் | எவ்வாறு ஒழுங்காக்கப்படவேண்டு ரம் பெறும் பொருட்டு, பிற்காலங்களில் - போடக் கூடிய நிலையிலும், முக்கியத் மப் பேரரசுடன் போட்டி போடக் ப்பாகத் தன்னைக் கட்டி எழுப்புவ ய புதிய நம்பிக்கைகள் யாவை என பண்டும்.
துக்களான பாவம், நற்கதி என்ற மிக தம் யூத மதத்திடமிருந்து பெற்றுக் தேவர்களை உண்மையை அடைய முடி தறிவு, அறியாமை என்ற கருத்துக்க ஒப்பிடும்போது, செயல்திறனுக்கும் காடுக்கப்பட்டது. ஒன்றைச் செய்யத்
முடியாதிருப்பது, இலக்கைத் தப்ப நதப்பட்டமையே அதற்குக் காரண நிக்கிணங்க இந்த அருள் வெளிப்பாட் கட்கவோ முடிந்த யாவர்க்கும் பொது ல் இந்த அருள் வெளிப்பாட்டை அறி நம் மெய்யியலறிஞர்களே ; ஆனால் நன் அவைகளை இனம் கண்டு கொள்ளும் திறமை இல்லாமற்போனதே இவர்கட் யே இருந்த முக்கிய வித்தியாசமாகும். » காதால் வெளியே விடுபவர்கட்கும் பவர்கட்குமிடையேயுள்ள வேறுபாடு ந்தப்பட்டிருக்கின்றது. 'பரலோகத்தி சய்கின்றவனே பரலோக இராச்சியத் நோக்கிக் கர்த்தாவே ! கர்த்தாவே ! 1 போதனையைக் கேட்டு அதன்படி

Page 66
50
அரசியற் கொள்
நடப்பவர்கள் கற்பாறையிலே தமது « ஒப்பிடப்படுகின்றனர். இதே கருத்தை பெற்ற பகுதியில் பவுல் திரும்பக் கூறு கேட்டபடி ஒழுகுபவர்களே கடவுளின் என அவர் அப்பகுதியில் வற்புறுத்துகி கள் என்ற கருத்தைக் கொடுப்பதற்கும் திற்கு, விரிவுரைகளைக் கேட்கச் செல் கொடுக்க முடியும்.
இதன் விளைவாக, புதிய இஸ்ரவேல் ஐக்கியம் அல்லது சகோதரத்துவம் தே பரந்து விரிந்த திருச்சபையாக இது சபையின் அங்கத்தவர்கள் தெய்வத்த அறிவை மட்டும் தமக்குட் பொதுவாக யும் சாதாரணமான அனுபவத்தையும், கதியடைய முடியும் என்ற நம்பிக்கை வாகக் கொண்டிருந்தனர். பாவ விடுதல் திருக்கும் நம்பிக்கை மட்டுமே போது ஆனால், செயல்மூலம் நற்கதியை அடை விரும்புகின்றார். பாவிகட்குள்ளும் நற். ஒற்றுமை இருப்பதை இருவரும் காண் மிடையேயுள்ள முக்கிய வித்தியாசம், வித்தியாசமேயல்லாது, தனி மனிதனின் வித்தியாசமோ, சமுதாயத்தில் கற்றவு வித்தியாசமோ அன்று. ஆன்மாவிற்காக வற்றிற்கிடையேயுள்ள வேறுபாடு புதி யாவருக்கும் பழக்கமான இந்த வேறு பிடப்படும் மனித இயல்பின் உயர் அம் கருத்துக்களுடன் ஒப்பிட்டுக் குழப்பம் யிலே, பாவம் செய்யும் இயல்பிற்கும் ப நடைபெறும் போராட்டம் என்ற . வேண்டும்.
தோல்வி, கீழ்ப்படியாமை என்ற . தைப் போன்றே, செய்த தவறுகட்கு அகற்றிச் சரிசெய்தல் போன்றவைக புதிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்க களைப் போக்குவதற்கு மற்ற மதங்கல் என்பது உண்மையே. தமது மதத்க இருக்கின்றார் என்ற விசுவாசத்தின் அ மதத்தைப்போன்று மற்ற எந்த மத யுடைய இறுக்கமான கூட்டமாக அ ை

கெயின் வளர்ச்சி
ட்டைக் கட்டிய மூதறிவுடையவருக்கு 'உரோமையர் ii ' இலுள்ள ஒரு புகழ் என்றார். சட்டத்தைக் கேட்பவர்களினும் முன் நீதியாக நடந்து கொள்கின்றனர். Tறார். இந்தப் பகுதியிலே, கேட்பவர் பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க பதத் ம் மாணவர்கள் என்ற அர்த்தத்தையும்
என அழைக்கத் தகும் புதுமாதிரியான பன்றி வளர்ந்தது. உலகம் முழுவதும் மாற்றமடைய விருந்தது. இந்தத் திருச் Tமையையுடைய உண்மைகளைப் பற்றிய வைத்திருக்கவில்லை. பாவங்களைச் செய் இப்பாவ நிலையிலிருந்து விடுபட்டு நற் யையும் கூட அவர்கள் தமக்குட். பொது ல பெறுவதற்கு மதத்தின் மீது வைத் ரமானது என்று பவுல் கருதுகின்றார். டய முடியும் என்ற கருத்தையே ஜேம்ஸ் கதியைப் பெற்றவர்கட்குள்ளும் ஒருவித எகின்றனர். இந்த இரு பகுதியினருக்கு
கடவுளுக்கும் பாவிக்குமிடையேயுள்ள 7 உடலுக்கும் மனத்திற்குமிடையேயுள்ள னுக்கும் கல்லாதவனுக்குமிடையேயுள்ள 5 வாழ்வது, உடலுக்காக வாழ்வது ஆகிய ய ஏற்பாட்டிலே கொடுக்கப்பட்டுள்ளது. றுபாட்டை, புறமத மெய்யியலிற் குறிப் சங்கள், கீழ்த்தரமான அம்சங்கள் என்ற டையலாகாது. தனிமனிதனின் வாழ்க்கை சலோக அரசிற்கான வாழ்விற்குமிடையே கண்ணோட்டத்திற்றான் அதைப் பார்க்க
கருத்துக்களிலுள்ள நம்பிக்கை பாதித்த இரங்குதல், மன்னித்தல், வேற்றுமைகளை ளச் செய்வதற்குள்ள சந்தர்ப்பங்களும் ளின் வாழ்க்கையைப் பாதித்தன. மாசு நம் பல வழிகளை வகுத்துக் கொடுத்தன த ஆரம்பித்த கர்த்தர் தங்களிடையே உப்படையில் உருவாக்கப்பட்ட கிறித்துவ மம் தன் திருத்தொண்டர்களை ஒற்றுமை மக்கவில்லை. பொது நம்பிக்கையின் பேரில்

Page 67
அமைதிய
உருவாக்கப்பட்ட இந்த இறுக்கமான களைப் பாதிக்கும் சமூக, அரசியல் நிர் வாக்கு மிக்கதாக இருந்தது.
கர்த்தரின் காட்சியாகக் கிடைக்கப் யாளர்களாலே தயாரித்தளிக்கப்பட்ட
துப் போக முடியாததன்று என்ற க கின்றது. இரு சட்டத் தொகுப்புக்கை திக் கொண்டமை இக்கருத்தை மேலு அளவு கருவிகளாக மட்டுமே இயற்கை மக்கள் பயன்பட்டு வந்திருக்கின்ற ( பொறுத்தவரையிலே தெய்விகச் சட்ட ரையும் ஒன்றாகப் பிணைத்து வைத்திரு நேரடியான அறிவைப் பெறும் பாக்கி தமக்குத் தெரியாமலே கர்த்தரின் விரு பவுல் கூறுகின்றார். அவர்கள் 'இயற்ன கூடும் '' என்கிறார் அவர். அதே லே கீழ்ப்படிந்து இவ்வாறு நடந்து கொ தாங்களே சட்டமாகி விடுகின்றனர் ' 2 |
இந்த இயக்கத்தின் ஆரம்ப காலத் சட்டத்திற்கு மனதாரக் கீழ்ப்படிந்து வுகளை ஏற்படுத்துகின்றது என்பதை 6 குடி ஆட்சியை நடத்தும் அதிகாரி குழுக்களுடன் ஒப்பிட்டு நோக்குகை வகித்த பங்கைப் பார்க்கும்போது இது லுள்ள கிறித்துவக்குழு கீழ்ப்படிவற்ற கும்போது, கிறித்துவர்கட்கிடையே ே மன்றங்களின் தீர்ப்பிற்கு விடும் பழக். சுட்டிக் காட்டுகின்றார். ஒரு கிறித்துவ குத் தொடருவது வழக்கில் ஏற்கவே ஒரு வெட்கப்படவேண்டிய நடவடிக்ன குத் தொடருபவர்கட்கிடையே கருத்து யும் மாறுபட்ட அக்கறைகள் இருக்க. கின்ற போதிலும், இத்தகைய வேறு ளேயே தீர்த்து வைக்க முடியும் என்ற குடியியற் சட்டங்களுக்கு அமைந்து சட்டம் கூறுவதாக ஆரம்பகாலத்தில் | மறுத்துரைப்பதிலே பவுல் அதிக கவனம் சுக் கிறித்து நாதரே விளக்கிக் கூறி
1 உரோமையர் ii, 14, 15 4-CP 2592 (1/68)

ம் ஒழுங்கும்
51
அமைப்பு, மதச்சார்பற்ற உலகில் அவர் ப்பந்தங்கள் யாவற்றிலும் பார்க்கச் செல்
பற்ற சட்டம், புராதன சமூகச் சிந்தனை இயற்கைச் சட்டத்தின் விதிகளுடன் ஒத் நத்து அடிக்கடி வற்புறுத்தப்பட்டு வரு ரயும் இயற்கைச் சட்டம் தன்வயப்படுத் ம் வலியுறுத்துகின்றது. இலட்சிய நியம் ச் சட்டக் கொள்கையின் தார்மீகக் கூற் வேளையில், மத நம்பிக்கையுடையவர்களைப் ம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தி, யாவ ந்தது. கர்த்தரின் விருப்பத்தைப் பற்றிய பம் கிடைக்கப்பெறாத புற இனத்தவர்கள் ப்பப்படி நடந்து கொள்ளக் கூடும் என்று கயாகவே சட்டப்படி நடந்து கொள்ளக் பளையில், தமது மனச்சாட்சிக்கு மட்டும் ள்வதன் மூலம் அவர்கள் 'தங்களுக்குத் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். திலிருந்தே கடவுளின் வெளிப்பாடாகிய நடப்பது எவ்வளவு பாரதூரமான விளை எம்மால் உணர்ந்து கொள்ள முடிகின்றது. கள் சம்பந்தப்பட்டமட்டில், மற்ற மதக் பிற் பிற்காலத்தில் கிறித்துவ திருச்சபை தன் உண்மை தெளிவாகின்றது .கொரிந்தி முறையில் நடந்துகொண்டதைக் கண்டிக் தான்றும் தகராறுகளைக் குடியியல் நீதி கம் அனாவசியமானது என்பதைப் பவுல் ர் வேறொரு கிறித்துவருக்கெதிராக வழக் | தோற்றுவிட்டதற்குச் சமமாகும். இது க என்று பவுல் கண்டிக்கின்றார். வழக் > வேறுபாடுகள் தோன்றக் கூடுமென்பதை 5 கூடுமென்பதையும் பவுல் ஏற்றுக்கொள் பாடுகளைக் கிறித்துவ சகோதரர்கட்குள் | கருதுகின்றார். மதமாற்றம் பெற்றவர்கள் நடக்கத் தேவையில்லை என்று கர்த்தரின் மதமாற்றம் பெற்ற சிலர் கூறமுற்பட்டதை எம் செலுத்தினார். இப்பிரச்சினையை இயே ஊர். அதிகமாக மேற்கோளாகக் காட்டப்
-2 I கொரிந்தியர் Vi, 1-11

Page 68
52
அரசியற் கொள்ள
படும் ஒரு பாடலில், கடவுளுக்கும் அர அவர் தெளிவாக வேறுபடுத்திக் காண் சட்டங்களிலிருந்து தப்பி, கட்டற்ற வி! என்பதையும் அவர் வற்புறுத்திக் கூறி தீர்வு காணும் அதிகாரம் கர்த்தருக்கும் கர்த்தரில் நம்பிக்கை வைக்கும் சமுதா தவர்கட்கிடையே தோன்றும் தகராறு மன்றமாகவும் இறுதி அப்பீல் நீதிம கருத்து, ஒரு பெரிய சமுதாயத்தின் ச மையைப் பெற்றதோடு, ஆயிரமாயிரம் குடன் விளங்கும் தன்மையையும் பெற் கிறித்துவ இலட்சியங்களுக்கும் இய தார்மீக வேறுபாடுகள் இருப்பதாகச் வாழ்ந்த ஞானிகளும் மெய்யியலறிஞர்கள் கிறித்துவ வாழ்க்கையிலும் காணப்படுகி அதிகாரபீடம் ஒன்றில் நம்பிக்கை ை சொந்த நீதிமன்றங்களைக் கொண்டிருந் பட்டது. அது பாரதூரமான விளைவு இருந்தது.
கருத்து வேறுபாடுகளையும் கலகங்களை யாத சட்டத்தில் வேற்றுமைகளைப் போ. களே புதிய சமுதாயத்தின் பிரதான கிடையே இருக்கவேண்டிய உறவுக்கு மு. னிலும் மேலாக, அங்கத்தவர்கள் யாவர் கடவுளுடன் கொண்டிருக்க வேண்டிய பட்டது. புதிய சமுதாயத்திற்கும் கிரே மைகள் காணப்படுகின்ற போதிலும், க யுள்ள நல்லுறவு பற்றிய கருத்து, பு ஒற்றுமை, நீதி ஆகியவற்றிலிருந்து னிறவை அடைவதற்கு எடுக்கப்பட்ட ( வேண்டாமென்று பவுல் கொரிந்தியர்கள் மாறாக அத்தகைய முயற்சிகளை அரிஸ் றிருப்பார். பவுலால் மதமாற்றம் செய் முயற்சிகளை வரவேற்றிருக்கக்கூடும்.' முடியாது ....... எமது தன்னிறைவு கடவு கடவுளில் நம்பிக்கை வைத்து அவரின்
1 மத்தேயு xxi, 21

கயின் வளர்ச்சி
சனுக்கும் செய்ய வேண்டிய பணிகளை பித்துள்ளார். யூதர்களின் கடினமான தெலை வாழ்க்கையை நடத்த முடியாது "யுள்ளார். தத்தமது பிரச்சினைகட்குத் அரசனுக்கும் இருப்பதைப் போன்றே, பம் (புதிய இஸ்ரவேல்) தனது அங்கத் களைத் தீர்த்து வைக்கும் முதல் நீதி ன்றமாகவும் இருக்கும் என்ற புதிய மூகத் தொடர்புகளைப் பாதிக்கும் தன் ஆண்டுகட்கு ஐரோப்பாவிற் செல்வாக் றிருந்தது. ற்கைச் சட்டத்திற்குமிடையே அதிக சொல்ல முடியாது. புராதன உலகில் நம் ஏற்றுக்கொண்ட பல நன்னெறிகள் ன்றன. அனைத்துக்கும் மேலான இறுதி வத்ததும், ஆரம்பத்திலிருந்தே தனது ததுமான கூட்டமைப்பு உருவாக்கப் களை ஏற்படுத்திய புதிய அமைப்பாக
யும் தடுப்பது, அவ்வாறு தடுக்க முடி க்கி நட்புண்டாகச் செய்வது ஆகியவை
நோக்கங்களாயின. அங்கத்தவர்கட் தலிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், அத நம் தனித்தனியாகவும் கூட்டமாகவும் உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் க்க நகருக்குமிடையே பலவித ஒற்று டவுளுக்கும் அங்கத்தவர்கட்குமிடையே திய கோட்பாட்டை கிரேக்க நகரின் வேறுபடுத்திக் காட்டுகின்றது. தன் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த ள எச்சரிக்கை செய்கின்றார். இதற்கு தாத்தில் பெருமகிழ்ச்சியுடன் வரவேற் பப்பட்ட புற இனத்தவர்களும் அம் நாம் எமக்குள்ளே தன்னிறைவு பெற ளிடமிருந்து பெறப்படுதல் வேண்டும்'' - உதவியையும் ஆதரவையும் பெறும்
2 II கொரிந்தியர் iii, 5

Page 69
அமைதி
இந்த இயல்பு திருச்சபையிடம் இரு இருத்தல் வேண்டும். தான் செய்த பா வதற்குத் தனிமனிதன் செய்தது பே யும், மனிதனுக்கும் அவனுடன் வாரு தானமான நல்லுறவுகளை நிறுவுவதற் தது.
கொரிந்தியர்களுக்குப் பவுல் கூறிய மாகத் திகழாமல் சமாதானத்தின் ஊ ளின் அமைதி திருச்சபையின் உருவில் கிக் கொடுப்பதிலேயே உலகை ஆட்சி செலுத்துதல் வேண்டும். " அரசர்கட் பிரார்த்தனை செய்யுமாறு திமோத்தியை விகமாகவும் அமைதியாகவும் வாழ்க்ல தொடக்கம் இன்றுவரையும் இந்த நோ றனர். இலட்சியம் என்ற முறையில், நீ மாற்றீடு செய்வதாகக் கொள்ள முடிய பட்ட புதிய இலட்சியமாகவே இதைக் களில் ஒழுங்கை நிலை நாட்டுவது தார்ப் மாக இருந்த நிலை மாறி, கடவுளில் நம் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் 6 தற்கு வேண்டிய நிபந்தனையாகிவிட்டது - இந்தக் கருத்தின் பூரண விளைவுக றாண்டுக் காலம் சென்றது. இதன் விளை யாக இருந்தன. புதிய மதத்தின் இலட் வக மொன்றால் குறிப்பிடப்பட்டது மி சியத்தைக் கட்டி எழுப்புதல் ' என்ப கத்தை கிரேக்க உருவகம் எனச் செ என்று சொல்வதே பொருத்தமானது. கருத்தை ஏற்றுக்கொண்டதையும், யூ, நகர் தனது இயல்பை ஓரளவு பெற்றி பிடுதல் வேண்டும்.) பிலாத்துவுக்கு மு கிற்கு அடுத்ததல்ல ' என்று இயேசுக் வெவ்வேறு காலத்தில் அதற்கு வெவ்ே துள்ளபோதிலும், பிலாத்துவின் சொந் பட்ட தமது புதிய ஆட்சி எல்லையி, காட்டினார்.
பரலோக இராச்சியம் என்ற கருத்து எவ்வாறு பாதித்தது என்ற ஆராய்ச்சி
1I கொரிந்தியர் xiv, 33

ம் ஒழுங்கும்
53
ப்பதைப் போலவே தனிமனிதனிடமும் பங்களிலிலிருந்து விடுபட்டு நற்கதியடை ல, கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே ம் சக மனிதர்கட்குமிடையேயும் சமா தத் திருச்சபை கடவுளையே நம்பியிருந்
தப் போன்று, குழப்பத்தின் உறைவிட றாகவே கடவுள் விளங்குகின்றார்.' கடவு ல தெரிவதற்கான சூழ்நிலைகளை உருவாக் புரியும் அரசர்கள் அதிக கவனத்தைச் தம் உயர் நிலையிலுள்ள யாவருக்குமாகப்” ப் பவுல் வேண்டிக் கொள்கின்றார் ; தெய் கயை நடத்த அது உதவும். '' அன்று க்கையே கிறித்துவர்கள் கொண்டிருக்கின் தியான நகர் என்ற இலட்சியத்தை இது ாது. அந்த இலட்சியத்துடன் சேர்க்கப் கொள்ளல் வேண்டும். குடியியல் அலுவல் கேத்துறையில் விரும்பப்பட்ட இலட்சிய ம்பிக்கை வைத்தவர்கள் தமது ஆன்மீகத் தேவையான சமாதானத்தை நிலைநாட்டுவ
து.
ளை அறிந்து கொள்வதற்குப் பல நூற் வுகளுட் சில மிகவும் ஆச்சரியமளிப்பவை சியம் ஆரம்பத்திலிருந்தே அரசியல் உரு "கவும் முக்கியமானது. 'பரலோக இராச் தே அந்த உருவகமாகும். இந்த உருவ எல்வதிலும் பார்க்க உரோமை உருவகம் (பிற்காலத்தில் அகுஸ்தீன், நகர் என்ற தர்களின் தேசிய இலட்சியங்களிலிருந்து ருத்தல் கூடும் என்பதையும் இங்குக் குறிப் ன்னிலையில் 'எனது இராச்சியம் இவ்வுல கிறித்து நாதர் கூறியிருப்பது காரணமாய் வறு அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு வந் த அதிகாரத்திலிருந்து முற்றாக வேறு ன் உரிமைகளைக் கிறித்து தெளிவாக்கிக்
- சமூகக் கொள்கையையும் உறவுகளையும் - சிந்தையைக் கவர்வதாகவும் தனித்து
3 I திமோத்தி i, 2

Page 70
54
அரசியற் கொள்ள
வம் மிக்கதாகவும் இருக்கும். ஆனால் அ! யாது. பிற்காலத்திற் பாரதூரமான விலை சியற் பின்னணி பற்றிய சில அம்சங்களை திருப்தியடைந்து கொள்ளுதல் வேண்டு டங்களில் இகலோக இராச்சியத்திலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட என்ற முழுக் கருத்திற்குமே வேறு 4 முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இ யாகவோ, இவர்கள் கொடுக்க முயன்ற படக் கூடிய ஒரே அர்த்தமாகவோ இ டையே ஏற்பட்ட கிட்டத்தட்டத் தீர்த் பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். தில் இருந்தாலும் கூட (திருப்பிறவியெ இது ஐயப்பாட்டிற்குரிய கூற்றாகவே இ பரப்பு இந்த உலக வாழ்க்கைக்குள்ளே முடியாது. இராச்சியம் ஏற்கவே அமை னும் வந்து சேரவில்லை என்ற இரண்டு : பயன்படுத்தப்படுவதை நாம் பார்க்க முடி கொடுப்பதாகவே இருந்து வந்திருக்கி தடையும் என்ற வினாவிற்குப் பதிலிறு உங்களுக்குள்ளேயே இருக்கின்றது ' என். தார். பரலோக இராச்சியம் கிட்டுவதற். கும் யூதர்களின் வேட்கையைக் கண்டித் கையை அடிப்படையாகக் கொண்ட கா என்பதைச் சுட்டிக்காகட்டினார்.1 இதைப் டிய இடம் மாற்றப்படுவது 'அருளப்பர் ளது. தெய்விகம் வாய்ந்த அமைதி இந்த கூறப்படுகின்றது. 'உள்ளத்தில் யூதனாக வான் ; சுன்னத்து என்பது இதயத்தில், . எழுத்துக்களில் செய்யப்படுவதல்ல ' 2 எ மாற்றம் செய்யப்பட்ட யூதர்கள் திகைப்
தனிமனிதனின் ஆன்மாவினுடைய உள் கதி ஆகியவைகளைப் பற்றிய கருத்துக்கள் உலகங்கட்குப் பொதுவானவையாகவே ! இத்தகைய ஒற்றுமையும் தொடர்புகளும் சியமானவையாயும் இருந்தன. நகர அர சமூக விளைவுகளையும் கொண்டிருக்கவில் களைக் கொண்ட சமூகமாகவும், குடியியல்
1 லூக்கா xvii, 21

கயின் வளர்ச்சி
மத ஆராய்ச்சியை இங்கே செய்ய முடி எவுகளை உண்டுபண்ணிய மதத்தின் அர - மட்டும் சுட்டிக் காட்டுவதுடன் நாம் ம். பிந்திய நூற்றாண்டுகளின் சில கட் பார்க்கப் பரலோக இராச்சியத்திற்கு சந்தர்ப்பங்களும் உண்டு. இராச்சியம் உலகப் பின்னணியைக் கொதிப்பதற்கு ந்த முயற்சிதான் சரியான முயற்சி
அர்த்தந்தான் அதற்குக் கொடுக்கப் ருந்தால், அரசுக்கும் திருச்சபைக்குமி துே வைக்கப்படக்கூடிய எத்தனையோ அதிகாரத்தின் பிறப்பிடம் பரலோகத் படுத்த மதத்தைப் பொறுத்தவரையில் ருக்கின்றது), அதன் ஆட்சியெல்லையின் "ய அமைந்துள்ளது என்பதை மறுக்க க்கப்பட்டுவிட்டது ; ஆனால் அது இன் அர்த்தங்களில் இராச்சியம் என்ற பதம் டியும். இது எப்பொழுதும் திகைப்பைக் ன்றது. இராச்சியம் எப்பொழுது வந் பக்குமுகமாக 'பரலோக இராச்சியம் று இயேசுக் கிறித்து நாதர் கூறிப்போந் கான அறிகுறிகளை எதிர்நோக்கியிருக் த இயேசுக் கிறித்து நாதர், மூடநம்பிக் தத்து எவ்வித பயனையும் கொடுக்காது (போலவே இராச்சியம் இருக்க வேண் xiv ' இல் குறிப்பாகக் காட்டப்பட்டுள் உலகைச் சார்ந்ததல்ல என்று அங்கே இருப்பவன் தான் உண்மையில் யூதனா ஆன்மாவில் செய்யப்படுவதேயல்லாமல் ன்று கூறப்பட்டபோது, பவுலினால் மத படைந்திருப்பர்.
நிலைப் பண்பு, மூதறிவு, தூய்மை, நற் நம் அனுபவங்களும் கிரேக்க, உரோமை இருந்தன. இவ்வுலகத்தார் அனுபவித்த 5 கருத்தியல்பானவையாயும் இலட் ல் அங்கத்துவம் வகிப்பது எத்தகைய 9. கிறித்துவினால் நற்பேறு பெற்றவர் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிந்து, ஆனால்
2 உரோமையர் ii, 29

Page 71
அமைதி அதே வேளையில் அவ்வதிகாரத்திற்குப் வாசமுடையவர்கள் என்பதை ஏற்று, சமயம் தாங்கள் அவ்வுலகைச் சேர் திறம்பட ஒழுங்கு செய்யப்பட்ட சிறு வும் விளங்கியதன் விளைவாய், திருச்சல அதற்குள் ஐக்கிய உணர்ச்சியையும் வா பணி புரட்சிகரமான விளைவுகளை ஏற்பு
கொள்கை, இனம், வர்க்கம் ஆகிய ! கியம் என்ற புதிய பிணைப்பு ஒன்று உ லுள்ள பல பந்திகளிற் பயன்படுத்தப்ப வாகக் காட்டுகின்றன. பிற இனத்தவர் வர்கள் என்றோ கருதலாகாது என்று குடியுரிமைகளிலே தாம் பங்கு கொன வேண்டும் என்றும் ' எபேசியரில்' ! இதைப் போன்ற பதமொன்று பிரமே அமைப்பு பரலோகத்தில் உருவாகின்ற ளார். விசுவாசமுள்ளவர்களின் அமைப் வின் இருப்பிடமாகவும் விளங்குவதன் குடிவாழ் உரிமையைக் கொண்டிருக்கி சொற்றொடர் உள்ளடக்கியுள்ளது. 6 அழகை இவ்வர்த்தங்களிற் காண மு மோட்சத்திலிருந்து வந்து குடியேறிய வான்ட் சுருக்கிக் கொடுத்திருப்பது மச்சி வார்த்தைகளுக்கூடாகப் பார்ப்பதாக கின்ற போதிலும், திருச்சபை இந்த பண்புகளாகவிருந்த அமைதியான உ6 யவைகளை வற்புறுத்திக் காட்டுவதாக
புதிய கோட்பாடு, இராச்சியத்தின் 5 காரத்தை எதிர்ப்பதற்கு முயலாததோ
மைகளை அதிகரிப்பதற்கான எல்லா | தெளிவாகத் தெரிகின்றது. புதிய ஏற்ப. உரிமைகட்கு ஆதரவாக அடிக்கடி காம் கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நி களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படி
1 ii, 19
2 iii, 20 3 J. W. C. Wand : The New Testamen 1 Peter ii, 13

நியும் ஒழுங்கும்
55
> அப்பாற்பட்ட ஒன்றிற்குத் தாம் விசு மதச் சார்பற்ற அமைப்பின் கீழ் (அதே ந்தவர்களல்லர் என்ற எண்ணத்துடன்) சிறு குழுக்களைக் கொண்ட அமைப்பாக பெ ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி, ளர்த்தது. கிறித்து மதத்தின் இப்பெரும் படுத்தியது. பாகுபாடுகள் யாவற்றையும் கடந்து ஐக் ருவாகியதைப் பவுலினுடைய கடிதங்களி ட்டுள்ள கிரேக்க மொழிப் பதங்கள் தெளி கள் தங்களை அந்நியர்கள் என்றோ புதிய ம், மற்றக் கிறித்துவர்களுடன் பொதுக் ண்டிருப்பதாகக் கருதி நடந்து கொள்ள கேட்கப்பட்டுள்ளனர்'. 'பிலிப்பியரிலும் ' பாகிக்கப்பட்டுள்ளது. 'எமது குடியியல் து' என்று பவுல் அதிற் கு றிப்பிட்டுள் பாக இயங்குவதோடு கிறித்துவக் கோயி மூலம், கிறித்துவ திருச்சபை இரட்டைக் நின்றது என்ற அர்த்தத்தைப் பவுலின் விவிலிய நூலினது மொழிபெயர்ப்பின் மடியவில்லை. 'நாங்கள்..... பவர்கள் '' என்று அக்கருத்தை டாக்டர் ழ்ெச்சி தருவதாக விருக்கின்றது. பவுலின் டாக்டர் வான்டின் பொழிப்புரை இருக் உலகில் இயங்கியபோது வெளிக்காட்டிய கடுருவல், இறுதி மேலாட்சியுரிமை ஆகி
அது அமைந்துள்ளது. புல்லது சாம்ராச்சியத்தின் குடியியல் அதி டு, உலகை ஆட்சிபுரிந்த அரசர்களின் உரி முயற்சிகளையும் மேற்கொண்டது என்பது சட்டிலுள்ள புகழ்பெற்ற பகுதிகளை இந்த ட்டுவது வழக்கம். 'நீங்கள் மனிதருடைய மித்தம் கீழ்ப்படியுங்கள்.' 4 துரைத்தனங் உந்து அடங்கியிருக்கவும், சகல விதமான
• Letters (0. U. P. 1946), பக். 133

Page 72
56
அரசியற் கொள்ள நற்கிரியைகளைச் செய்யவும் ஆயத்தமாயி ஆரம்ப வாக்கியங்கள் இவைகளிலும் பா. றன : ' எந்த மனிதனும் மேலான அதிகா. வான் ' என்று கூறுகின்றது அப்பகுதி. '6 வேறோர் அதிகாரமில்லை ; உண்டாயிருக்கி மிக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் அவ்வதி னுடைய பாலனத்தை எதிர்த்து நிற்கின்ற
இரண்டாவது திருத்தோற்றம் மிக வின யிலே தன்னையும் விசுவாசிகளையும் தயார் தனது கவனத்தைச் செலுத்திக் கொண்டி திற்குக் கீழ்ப்படிந்து நடக்க இசைந்தது கிறது. இரண்டாவது திருத்தோற்றத்தின் எந்த நேரத்திலும் ஒதுக்கப்படலாம் எ பிறந்த அசட்டை செய்யும் மனப்பான்மை இடமுண்டு. மதச்சார்பற்ற அமைப்பிற்கும் தற்காலிகமாய்ப் பொழுதைக் கழிக்கும் வ படுத்தவல்ல தொடர்பான கொள்கையைக் கையே திருச்சபையின் போக்குக்களை நிர் கப்படுகிறது. இக்கருத்திற்கு எதிராக, இ பரமபிதாவின் பிரதிநிதியாக அபிடேகம் ளாகப் போற்றப்படும் மேலுரிமையைப் வழக்கங்களைக் கவனத்திற் கெடுத்தல் வே பின்பு உருவாகிய கிரேக்க இராச்சியங்கள் ளுக்குப் பரிச்சயமானதொன்றை, கடல் என்ற போர்வையைப் போர்த்திக் கொள் தில் இதைக் குறிப்பாகக் கவனிக்க முடி யூதர்களின் கருத்துக்களும் ஒன்றையெ திரியா நகரிற்றான், கிறித்துவுக்கு முந்தி. இலக்கியங்கள் இயற்றப்பட்டன.
" முதிரறிவு " (Wisdom) என்ற ஆத கள் கடவுளின் இராச்சியத்திற் பணிபுரியு கடவுளின் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து ஆட்சிபுரிய வேண்டும் என்றும் அறி இராச்சியத்தைக் கடவுளே கொடுத்தார் றிருப்பவரிடமிருந்தே உங்கள் அதிகாரம் ! திற்கும் தெய்வத்தின் அதிகாரத்திற்குமி
1Titus iii, 1 2 The New English Bible (1961), பக். 273* Wisdom of Solomon vi, 1-5

கையின் வளர்ச்சி
ருங்கள்.'1 'உரோமையர் xiii ' இன் விக்கப் புகழ்பெற்றவையாக இருக்கின் பமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக் கட ஏனென்றால் தேவனின் அதிகாரமின்றி ற அதிகாரங்கள் தேவனாலேயே நிய திகாரங்களை எதிர்த்து நிற்பவன் தேவ
ஒன். '2
மரவில் நடைபெறும் என்ற நம்பிக்கை செய்யும் பணியில் ஆரம்ப திருச்சபை டிருந்தமையால், இகலோக அதிகாரத் எனச் சிலவேளைகளில் வாதிக்கப்படு விளைவாக, மதச் சார்பற்ற அமைப்பு என்ற நம்பிக்கையின் அடிப்படையிற்
யே அதற்குக் காரணம் என்று நம்ப ப் பதிலாக, இவ்வுலகில் வழக்கமாகத் விசுவாசிகளின் நடத்தைகளை முறைப் க் கொண்ட அமைப்பு என்ற நம்பிக் ணயித்தது என்றும் சிலவேளை வாதிக் வ்வுலகத்தை ஆட்சிபுரியும் அரசர்கள் செய்யப்படுகின்றனர் அல்லது கடவு பெறுகின்றனர் என்ற யூத, உரோம் ண்டும். அலக்சாந்தரின் காலத்திற்குப் F, தங்களின் மத்திய-கிழக்கு குடிமக்க புளிடமிருந்து கிடைத்த அதிகாரம் ளத் தயங்கவில்லை. தாலமியின் எகிப் கின்றது. உரோமரின் கருத்துக்களும் சன்று சந்திக்க நேர்ந்த அலக்சாந் ய முதலாவது நூற்றாண்டின் அறிவு
காரமில்லாத புத்தகத்திற்றான் அரசர் ம் பணியாளர்கள் என்றும், அவர்கள் கடவுளின் ஆலோசனைகளுக்கிணங்க வுறுத்தப்படுகின்றனர். 'உங்களுக்கு -; எல்லா அதிகாரத்தையும் பெற் பெறப்பட்டது. '' இவ்வுலக அதிகாரத் டையேயுள்ள தொடர்பைச் சரியான

Page 73
அமைதிய
கண்ணோட்டத்திற் பார்ப்பதற்கு இந்த நல்லது. இதைப் போலவே இதிலும் ப ரிலுள்ள' மேற்கோளையும் மனத்திற் ப
ளுக்குப் பொறுப்பாக இருப்பது மிகவு குக் கீழ்ப்படிவாக நடப்பதிலும் பார். பட்ட அரசன் கடவுளுக்குக் கீழ்ப்படி கியமானதாகக் கருதப்பட்டது.
திருச்சபையினதும் சாம்ராச்சிய கிடையேயுள்ள தொடர்புகள், அவை சம்பந்தமான பிரச்சினைகள் ஆகியவை தின் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுக முறையிலும் பாரதூரமான விளைவுக மதங்களைப் போன்று கிறித்து மதமும் உரோமை நிர்வாகம் அதைச் சகித்து சர்வாதிகாரியாகத் தன்னை மாற்றியதே திக் கொண்ட பேரரசனை, விளக்கம் எ தால், கிறித்துவர்கள் துன்புறுத்தப்பட தொகை அதிகரித்ததோடு அதன் அ பின்பு, கிறித்துவ மதத்தை அயல் நா களுக்கு இலக்காகிய சிறுபான்மையின றுக்கொள்ள முடியாது. பரலோக இரா யவர்கள் நடைமுறையில் எல்லாவற்றி களானார்கள். கிறித்துவின் திருச்சபை களுள் தலைசிறந்தவரான ஹிப்போ ! வேறோர் அரசியல் உருவகத்தைப் பய ரத்தையும் உரோமர்களின் அதிகார அவைகட்கிடையே நிலவிய தொடர்பு
மத்திய சகாப்தம் முழுவதிலும், கி அகுஸ்தீனின் எழுத்துக்களும் கருத்து றிருந்தன. எனினும், தாம் வாழ்ந்த ஹிப்போ என்னும் ஊரினது மேற்றிர வாசமுள்ளவர்களின் சமுதாயத்தை தொடர்பாகப் பாதித்த முறையினைய வேண்டும். புராதனப் பண்பாட்டில் : துவ கருத்துக்களாற் பெரிதளவு ப பரம்பரையைச் சேர்ந்தவராகவே ரே வாழ்ந்த அவர், தடை செய்யப்பட்ட வில்லை. அதற்கு மாறாகக் கிறித்துவ செய்யப்பட்டிருந்தது. ஆனால், தியோ

ம் ஒழுங்கும்
57
மேற்கோளை மனத்தில் வைத்திருப்பது சர்க்க அதிகம் பழக்கமான 'உரோமைய யெ வைத்தல் வேண்டும். அரசன் கடவு ம் முக்கியமானது. குடிமக்கள் அரசனுக் கே, கடவுளால் அதிகாரத்தில் இருத்தப் 1ாக நடப்பது பிற்காலத்தில் மிகவும் முக்
ந்தினதும் இரட்டை அதிகாரத்திற்
இரண்டிற்கும் கீழ்ப்படிந்து நடப்பது பற்றிய சிக்கல்கள், கிறித்துவ சகாப்தத் ளிற்றான் சமூகக் கொள்கையிலும் நடை ளை ஏற்படுத்தின. ஆரம்பத்தில், மற்ற > ஒரு புதிய மதம், என்ற எண்ணத்தில்
வந்தது. காலக்கிரமத்தில் கீழைத்தேய நாடு கடவுளின் நிலைக்கும் தன்னை உயர்த் தையும் கூறாது அது அங்கீகரிக்க மறுத்த -லாயினர். திருச்சபை அங்கத்தவர்களின் மைப்பு முறையும் சிக்கலாக மாறியதன் ட்டிற்குரிய மதம் எனவும் துன்புறுத்தல் ரின் மதம் எனவும் கூற முயல்வதை ஏற் -ச்சியத்திலிருந்து இங்கு வந்து குடியேறி "ற்கும் மேலான அதிகாரத்தையுடையவர் க்காக ஆரம்ப காலத்தில் வாதாடியவர் என்னும் ஊரைச் சேர்ந்த அகுஸ்தீன், ன்படுத்துவதன் மூலம், கடவுளின் அதிகா த்தையும் வேறுபடுத்திக் காட்டுவதுடன் களையும் ஒழுங்குபடுத்த முயன்றார். றித்து சமயச் சீர்திருத்தத்தின் பின்பும் பக்களும் பெரிதளவிற் செல்வாக்குப் பெற் - காலத்திலே தோன்றிய பிரச்சினைகளை ாணியார் சமாளித்த முறையினையும், விசு 0 பரிசுத்த அகுஸ்தீனின் கருத்துக்கள் பம் கவனமாக வேறுபடுத்திப் பார்த்தல் ஊறித் திளைத்தவரான அகுஸ்தீன், கிறித் திக்கப்பட்டபோதிலும் பிளேட்டோவின் தாற்றமளித்தார். நான்காம் நூற்றாண்டில் ஒரு மதத்தைச் சேர்ந்தவராகவே இருக்க மதம் உத்தியோக மதமாகப் பிரகடனம் கிளேசியனின் ஆட்சியிலே கிறித்துவர்கள்

Page 74
5S
அரசியற் கொள்கை
துன்புறுத்தப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கா வாழ்ந்தார். கிறித்துவ சமுதாயத்தினருக் வும் நன்மதிப்பும் இருந்து வந்தபோதிலு மற்றவர் வெளியிலிருந்தும், முரண்பட்ட வைத்த பலம் வாய்ந்த குழுவினர் உள்ே பாதுகாப்பிற்கு நெடுகிலும் ஆபத்தை கொத்துக்களின் தாக்குதல்களுக்கு எதி துக்கொள்ள முடியாமைக்கும், குறிப்பா டில் உரோமாபுரி நகரை அழித்தமைக்கு கூற முனைந்தவர்கட்கு விடையிறுக்க . வாகவே அகுஸ்தீன் தமது கட்டுரையை Dei) எழுத முற்பட்டார். அவர் வாழ்ந் ஆபிரிக்கக் கோயிற்பற்றுப் பகுதியில் சமயக் கோட்பாட்டாளர், திருச்சபையி ருக்கும் குடியியற் கடமைகளிலிருந்து 4 சொல்ல வந்தனர். இக்கருத்தை அகுஸ்தி பதின்மூன்று ஆண்டுக் காலத்தை இத்த அகுஸ்தீன் செலவிட்டார். இந்தக் காலத் தகைய பிரச்சினைகட்கு விடையிறுக்க மு சிந்தனையாளர்கள் கிளப்பிய பிரச்சினைகை கட்டுரை (The City of God -கடவுளி மிடையேயுள்ள தொடர்புகளைப்பற்றி மட் கட்டுரையின் பரந்த நோக்கைக் குறைப்ப தீன் வாழ்ந்த காலத்தில் தோன்றாதனவும் யிற் காணப்பட்டனவுமான பிரச்சினைகளு. முயல்வது முற்றும் தவறானது. எனினுப் காமல், மத்திய காலத்தை எவராலும் என்று சொல்வது முற்றும் உண்மையாகு
திருச்சபை அங்கீகரிக்கப்பட்டதன் ! புகுத்தப்பட்ட இரட்டை நிறுவன அமைப்பு னையில் உள்ளடங்கியுள்ள நோக்கங்களின் அங்கீகரித்தார். இந்த உலகம் முழுவத இரட்டை நோக்கானது கடவுளுக்கும் திற்குமா அல்லது சாத்தானின் புரட்சி தேவதூதர்களும் கீழ்ப்படிவாகவுள்ளன வேறுபடுத்திப் பார்ப்பதாக விருக்கின் நான்கு பகுதியினராகத் தொகுதிப் ப
1 J. N. Figgis: The Political Aspects of 1920), பக். 1

கயின் வளர்ச்சி
-லம் முடிவடைவதற்கு முன்பே அவர் கும் அவர் வாழ்ந்த காலத்தில் நல்வாழ் பம், புறச் சமயத்தைச் சேர்ந்த நாகரிக - சமயக் கோட்பாடுகளில் நம்பிக்கை ளயிருந்தும், கிறித்துவ திருச்சபையின் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். விசி ராக உரோமாபுரி தன்னைப் பாதுகாத் க நாகரிகமற்றவர்கள் 410 ஆம் ஆண் நம், புதிய மதந்தான் காரணம் என்று வேண்டிய தேவை ஏற்பட்டதன் விளை (தே சிவிற்றாற்றே தெயி-De Civitate எது வந்த ஊருக்கு அருகிலுள்ள வட வாழ்ந்த தொனாதிஸ்த முரண்பட்ட "ல் அங்கத்துவம் வகிப்பவர்கள் யாவ விடுதலை கொடுக்கப்படுகின்றது என்று தீன் எதிர்த்தார். தகைய பிரச்சினைகளைச் சமாளிப்பதில் தில் அவர் எழுதிய புத்தகத்தில் இத் மயன்றாரேயல்லாமல், தார்மீக, அரசியற் ள ஆராய முயலவில்லை. அவர் எழுதிய ன் நகரம்), திருச்சபைக்கும் அரசிற்கு டுமே ஆராய்வதாகக் கொள்வது அக் தாகவிருக்கும். அதே நேரத்தில் அகுஸ் ), சரித்திரத்தின் மத்திய காலப் பகுதி க்கு அக்கட்டுரையில் விடையைக் காண ), ' இக்கட்டுரையைக் கணக்கிலெடுக் சரிவரப் புரிந்து கொள்ளமுடியாது' ம்.1 விளைவாகப் பேரரசின் அமைப்பிலே ப்பை மட்டுமல்லாமல், கிறித்துவ போத இரட்டைத்தன்மையையும் அகுஸ்தீன் ற்கும் சிறப்பியல்பாக அமைந்துள்ள
அவரின் அன்பு மயமான சட்டத் செய்யும் சுய நலத்திற்கா மனிதர்களும் ர் என்பதைக் கொண்டு அவர்களை றது. எனவே, அகுஸ்தீன் மக்களை ஒத்துகின்றார். ஆனால் மோட்ச நகரை,
S. Augustine's City of God’ (London

Page 75
அமைதியும் பூமியிலுள்ள அதன் பிரதிநிதியாகத் தி சபையுடனும், அத்திருச்சபையுடன் சி உணர்வைக்கொண்டுள்ள குடியியல் த னும் சரிநிகராகக் கொள்வது மிகவும் க
தனது ஆட்சிக்குக் கீழ்ப்படிந்து நட. வதில் பேராசின் நிர்வாகம் வகித்த விசுவாசம் வைத்தவர்கட்கிடையே உரு யேயுள்ள ஒற்றுமையை அகுஸ்தீன் அம் பேரரசும் திருச்சபையும் தங்களின் யிற்றான் செய்தன என்றும் கூறலாம். 4 ஒற்றுமையிலும் பார்க்க, அவைகளின் றுமையே முக்கியமானதாகத் தெரிகி குடியியல் ஆட்சி கொள்ளைக்காரர்களி யிலும் சிறந்ததல்ல என்று அகுஸ்தீன் கூ மதம் புராதன கருத்துக்களை எவ்வள பதைக் காணமுடியும். அகுஸ்தீன் கைய டோவினதும் வார்த்தைகளைப் பிரதிபலி வேறானதாக இருக்கின்றது. குடியியற் வகிக்க வேண்டும் என்றும், விசுவாசி. வுளைத் தொழுதற்கான சுதந்திரத்தைப் எதுவும் தனது முறையான இலட்சிய வாதிடுவதே அகுஸ்தீனின் நோக்கமா. நின்றுவிடவில்லை. சிசரோவின் கருத்தி யில், மதத்தால் ஐக்கியப்படுத்தப்பட்ட முறையாக அழைக்க முடியும் என் றும் டோவின் அர்த்தத்தில் என்றாலென்ன லென்ன, குடியியல் அதிகாரம், நீதிமன் கீழ்ப்படிவானதே. தனது சொந்த வா வாக்கவோ பின்பற்றவோ முடியாத ம முறையையும் பாதுகாப்பதுவே குடியி வதிகாரம் பிரயோகிக்கப்படுவதற்கான சிந்தனையின் அடிப்படையிற் பார்க்கும் மாகும். கிறித்துவ மதத்தைச் சேராதவர மதத்தைப் பாதுகாப்பவராக விளங்க அரசு இயற் பொருளாக இருப்பதற்குக் மென்றும் வாதிப்பது (இன்ப துன்ப ந மாக்கஸ் ஒளரேலியஸ் இந்த நிலைமை தெரிகின்றது), சோக்கிரட்டீசின் குடிய பாட்டாளாது சர்வதேச சமுதாயத்

ம் ஒழுங்கும்
59
*விர நடவடிக்கைகளில் ஈடுபடும் திருச் 5ல சந்தர்ப்பங்களில் மிக நெருக்கமான பதிகாரத்தையுடைய உலகியல் நகருட
டினமாகவுள்ளது. க்கும் தனி மனிதர்களை ஐக்கியப்படுத்து பங்கின் விளைவுக்கும் கிறிஸ்துநாதரில் 5வாகிய ஐக்கியத்தின் விளைவுக்குமிடை ந்ெது கொண்டார் என்பதில் ஐயமில்லை. தனிப்பட்ட பணிகளை ஒத்த முறை ஆனால் அமைப்பு முறையிலே தென்படும்
இலட்சியங்களிற் காணப்படும் வேற் ன்றது. நீதிமுறைப்படி நடைபெறாத ன் ஆட்சியிலும் பார்க்க எந்தவகை -றுவதைக் கவனிக்கும்போது, கிறித்துவ -வு தூரம் திருத்தியிருக்கின்றது என் சாளும் மொழி சிசரோவினதும் பிளேட் க்கின்ற போதிலும், அவரின் நோக்கம் சமூகத்திலே கடவுள் தமது பங்கை கள் சமாதானமான சூழ்நிலையில் கட - பாதுகாக்காத குயிடியற் சமுதாயம் மத்தைப் பூர்த்தி செய்யாது என்றும் க இருக்கிறது. அகுஸ்தீன் இத்துடன் ற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகை - கூட்டத்தினரையே மக்கள் என்று வற்புறுத்துகின்றார். எனவே, பிளேட் - சிசரோவின் கருத்தின்படி என்றா உத்திற்கு அல்லது கடவுளின் நீதிக்குக் ளத்தையும் திறனையும் கொண்டு உரு த நிறுவன அமைப்பையும் வாழ்க்கை யல் அதிகாரத்தின் கடமையும் அவ் பிரதான காரணமும் ஆகும். கிரேக்க பாது இது புரட்சிகரமான ஒரு மாற்ற Fாக இருந்தபோதிலும் பேரரசர் அம்
வேண்டுமென்று கூறுவதோடு, நகர க் கடவுளின் நகராகத் திகழ வேண்டு டு நிலைக் கோட்பாட்டாளராக இலங்கிய யை ஓரளவு புரிந்து கொண்டதாகத் ரசிலும் இன்பதுன்ப நடுநிலைக் கோட் எதிலும் காணப்பட்டதிலும் பார்க்க

Page 76
60
அரசியற் கொள்ள
வேறுவிதமான தொடர்புகள் மனிதர் தருக்கும் கடவுளுக்குமிடையேயும் இ லோகத்திலும் பரலோகத்திலுமுள்ள சியமொன்றை உள்ளடக்கியதும், இர6 அமைப்பை உடையதுமான புதிய மன
தமது பரந்த சமுதாயங்களான உல! சமுதாயத்தையும் குறிப்பிடுவதற்கு நக படுத்துகிறார். இந்தப் பதம் அவரின் சி நகருக்கும் ஒருவித தொடர்பை ஏற்பு கருத்தை, கடவுளையும் தேவதூதர்களை அகுஸ்தீன் விரிவுபடுத்துகின்றார். இரண் இணை யான ஆனால் ஒரேமாதிரியாக அ தற்கு, புதிய பதங்களை நாம் கண்டுபிடி தைக் குறிப்பிடுவதற்கு 'ரெஸ்பப்ளிக்கா தினால், புராதன நகரிலிருந்தும் அகு படுத்தி உணர்ந்துகொள்ள முடியும். அ யியல் அதிகாரம் தன்னிறைவு கொண்ட றுதிக்கும் பணிவிற்கும் பாத்திரமான . அதற்குக் காரணமாகும். அதைப்போல் டுமே சிறித்துவர்கள் தங்கள் நம்பிக்ை இயற்கைக்கும் தெய்வீகத்திற்குமிடைே தாக அகுஸ்தின் கருதவில்லை. கடவுளைய ஓர் அண்டம் மட்டுமே இருக்கின்றது. மோதலின் விளைவாக, சாத்தானும் அ தாயத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட அவனின் ஆதரவாளர்களினதும் இடங்க களைக் கடவுள் சிருட்டித்ததோடு, அவர் பதற்கு இம்மைக்குரிய அமைப்புக்களையு புக்களும் நிறுவனங்களும் இரண்டாந், அடைய உதவுகின்றவையா இல்லையா 6 விலக்கணம் கூறலாம். எனவே, கடவுள றும், பிசாசுக்குக் கீழ்ப்படிவாக நடப்ப யினராக வகுக்கலாம். எனினும், பிச. குறிப்பிடுங்கால், உலகியல் நகர் என்ற வது சிக்கல் மிகுந்த இந்தப் பாகுபாட் கீழ்ப்படிவுகளையும் இவ்வுலகிலுள்ள ம; யவைகளாகக் கொள்ளலாகாது. லே போது, திருச்சபையும் பேரரசும் வாகிய இரு செயற் கருவிகளே ; கடவு

கையின் வளர்ச்சி
தக்கும் மனிதருக்குமிடையேயும், மனி ருப்பதை எதிர்நோக்குவதாகும். இக வாழ்க்கையைப் பற்றிய பூரண இலட் ன்டு நிறுவனங்களைக் கொண்ட சமூக "வியல் நோக்கை இது தெரிவித்தது. யெல் சமுதாயத்தையும் மோட்சவுலகச் ர் என்ற பதத்தை அகுஸ்தீன் பயன் ந்தனைக்கும் பிளேட்டோவின் இலட்சிய படுத்துகின்றது. நகர் பற்றிய ஆரம்பக் பும் சேர்த்துக்கொள்ளக்கூடிய வகையில் டு நகர்களும் சரித்திரத்தில் ஏற்படுத்திய மெயாத பிரதிபலிப்புக்களைக் குறிப்பிடுவ த்தல் வேண்டும். குடியியல் அதிகாரத் - ' என்ற பதத்தை நாம் பயன்படுத் ஸ்தீனின் நகரிலிருந்தும் அதை வேறு ரிஸ்தோத்தில் கூறியதைப்போன்று, குடி தாக இல்லாமையும், குடிமக்களின் பற்று ஒரேயொரு சாதனமாக இல்லாமையுமே மவே, பூவுலகிலுள்ள திருச்சபைக்கு மட் கயையும் விசுவாசத்தையும் நல்கவில்லை. ய சமூகப் பாகுபாடு ஏதாவது இருப்ப பும் அவரின் படைப்புக்களையும் கொண்ட
பரவுலகில் நடைபெற்ற பாரதூரமான வனின் ஆதரவாளர்களும் தெய்வீக சமு னர். இதன் விளைவாக, சாத்தானினதும் களை நிரப்புவதற்காகப் புதிய அபேட்சகர் -கட்குக் தேவையான பயிற்சியை அளிப் எம் உருவாக்கினார். இம்மைக்குரிய அமைப் தரமானவை. கடவுளின் இலட்சியத்தை என்ற அடிப்படையில் அவைகட்கு வரை தக்குக் கீழ்ப்படிவாக நடப்பவர்கள் என் வர்கள் என்றும் மாந்தரை இரு தொகுதி சுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களைக் சொற்றொடரை அகுஸ்தீன் பயன்படுத்து டைத் தெளிவாக்க உதவவில்லை. இரண்டு தவிசுவாசம், குடியியல் விசுவாசம் ஆகி பறொரு கோணத்திலிருந்து பார்க்கும் கடவுளின் விருப்பத்தின் பேரில் உரு ளின் இரக்கத்தையும் நீதியையும் உலகிற்

Page 77
அமைதி
குக் கொண்டு செல்லும் இருவழிகளே அதிகாரிகள் தாங்கள் உண்மையில் ! டுமோ அவருக்குத் தங்கள் கீழ்ப்படி, யத்துடன் தொடர்புபடுத்திப் பார்க்க நிறுவனங்களும் தீயவழியிலே பயன்ப மனித சமுதாயத்தினதும் இலட்சி புராதன சமூக, மனவியல் சிந்தனைகளி வுளுக்கும் மனிதனுக்குமிடையேயுள்ள விளைவாக, உலகியல் ஒழுங்குகள் சிருட் கக் கூட்டு முயற்சியிலிருந்து வேண்டும் விலக்கிக் கொள்வதை விளக்குதற்குப் டது என்ற கருத்தையும் கிறித்து 1 திகழ்ந்த யூத கருத்துக்களிலிருந்து : பரப்பு, விளைவுகள் ஆகியவை பற்றி களில் மாறுபட்டு வந்திருக்கின்றன. - கொண்டிருந்தார். குழப்பம் மிகுந்த
காரணமாகச் சுட்டிக்காட்டலாம். சுய காட்டும் அக்கறை காரணமாகவும் ப வாய்ந்த இலட்சியத்திலிருந்து திசை கருதினார். மதத்திற்குரிய விசேட அவர்களைத் '' தெய்வநெறி தவறியவர் களுக்கு இருப்பதைப்போன்று தெய் ஆனால் அந்த மீட்சி உயர்குடிப்பிறந் ளால் அளிக்கப்படுவது. கடவுளின் 5 மன்னிப்பு அளிக்கவல்லது. கிறித்து லும் இம்மீட்சிபெறும் சக்தி மக்கள் பாவம் செய்ததற்காக வருந்தி மன்ன வீக சமுதாயத்திற் சேர்த்துக்கொள் விசேட உரிமையல்ல. திருச்சபையின் வகிக்காதவர்கள்கூட தெய்வத்தால் 6 தாயத்தின் இரண்டு வெளிப்பாடுகட் யாசத்தை இவற்றில் நாம் காணமுடி! மதச் சார்பற்ற ஒழுங்கு என நாம் இ குக் கொடுக்கக்கூடிய இரு விளக்கங்கள் காணலாம். கடவுளுக்கு எதிராகப் புர வான விளக்கத்தின்படி, திருச்சபை குழுக்களையும் சேர்ந்தோரை அது

ம் ஒழுங்கும்
6]
ஆனால் இந்த இரு நிறுவனங்களினதும் பாருக்குக் கீழ்ப்படிவாக இருக்க வேண் கலைக் கொடுப்பதில்லை. நிலையான இலட்சி இதுபோனால், இம்மைக்குரிய இந்த இரு
டுத்தப்படக்கூடும். பங்களினதும் இப்புதிய பாகுபாட்டை, ன் அடிப்படையில் விளக்கமுடியாது. கட - தொடர்புகள் நிர்ணயிக்கப்பட்டதன் படிக்கப்பட்டன என்ற கருத்தையும், இந் மென்றே மனிதன் தனது ஒத்துழைப்பை பாவம் என்ற சொல் பயன்படுத்தப்பட் மதக் கோட்பாடுகட்கு முன்னோடியாகத் அகுஸ்தீன் பெற்றார். பாவத்தின் நேர்வு, ய மதிப்பீடுகள் கிறித்துவ நூற்றாண்டு அகுஸ்தீன் மிகவும் தீவிரமான கருத்தைக் காலத்தில் அவர் வாழ்ந்ததை அதற்குக் நலம் காரணமாகவும், இம்மை வாழ்விற் ல மக்களின் விருப்பம் தெய்வத்தன்மை திருப்பப்பட்டுவிடுகின்றது என்று அவர் பதமொன்றைப் பயன்படுத்துவதானால், கள் '' என்று வர்ணிக்கலாம். அறிவற்றவர் எவநெறி தவறியோருக்கும் மீட்சியுண்டு. தோராற் கொடுக்கப்படுவதன்று ; கடவு கருணையொன்றுதான் பாவிகட்குப் பாவ நாதரின் வாழ்க்கையாலும் மரணத்தா எ யாவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள து. Rப்புக் கோரியவர்களை மறுபடியும் தெய் வது திருச்சபையின் கடமையேயல்லாது ல சம்பிரதாயமுறைப்படி அங்கத்துவம் தெரிவு செய்யப்படலாம். தெய்வீக சமு குமிடையேயுள்ள பிரதானமான வித்தி
கிறது.
இப்பொழுது வழங்கும் கருத்துக் கோவைக் ளுக்குள்ளும் இத்தகைய வேறுபாட்டைக் ட்சி செய்பவர்களின் கூட்டம் என்ற விரி உட்பட மனிதரிடையேயுள்ள எல்லாக் உள்ளடக்குவதாகவிருக்கும். அத்துடன்,

Page 78
12
அரசியற் கொள்கை
இவ்விளக்கம் காலத்தாலும் இடத்தா. அகுஸ்தீனின் கருத்துப்படி, குழுக்கள் | இலட்சியம் ஆகியவற்றிற்கு ஏற்பவே உ டைய குடிமக்கள் குறைந்த, குறுகிய, களையும் ஈடுபாடுகளையுமே தேர்ந்தெடுக்கி . வாழ்விற்குரிய விளக்கத்தின்படி, குடியிய சாத்தானின் நகருடன் ஒப்பிட முடிய மீட்பு அளிக்கப்பட்ட பாவியைப்போன் மும், அதனிடையேயுள்ள திருச்சபை உலகியல் தேவைகளைப் பூர்த்தி செய்வதி யும் செலுத்தியிருக்கும்.
கருத்துக் குழப்பத்திற்கு இப்பாகுபாடு அதிகாரிகட்கும் திருச்சபைக்குமிடையே தெளிவாகக் காட்டுவதற்கு இந்தப் பா கூறுவதாயின், குடியியல் அதிகாரிகள் வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டனர். புரிந்த அரசர்கள் அனுபவித்த தார்மீக, பிட்டுப் பார்ப்பதாலே தெளிவாகும். மிகக் யியல் அதிகாரிகளைக் கொள்ளைக் கூட்டத் சலுகை காட்டுவதாகும் என்று அகுஸ், அதிகாரத்தை சாத்தானின் இராச்சிய வில்லை.
நல்வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய இடர். தோத்தில் கருதியவைகளைத் தவிர்ந்த ( இனம் கண்டு கொள்கின்றார். இந்தத் த முடியும் என்று அகுஸ்தீன் கருதவில்லை. ம யைப் போக்க எதையாவது செய்யமுடிய கடவுளாற்றான் அதைச் செய்யமுடியுமென என்ற இடர்ப்பாடான நிலைமையிலிருந்து முயன்றாலுங்கூட, தெய்வத்தின் உதவியை யாது என்றும் அவர் கருதுகின்றார். அன், வாகப் பாவத்திலிருந்து விடுதலைபெறும் ஏற்படுவது அடுத்த உலகில் கிடைக்கவிரு கின்றது ; மோட்ச இராச்சியத்தை நிர தேவையான தெய்வீக திட்டத்தைச் செய் அதில் நம்பிக்கை வைத்தல் வேண்டும். இம்மை வாழ்க்கையில் நம்பிக்கை வை கவே வாழ்தல் வேண்டும். இந்த உலகில் இன்பத்தைத் தேடி அலையாது துன்பத்தை

யின் வளர்ச்சி
சலும் கட்டுப்படுத்தப்படமாட்டாது. அவற்றின் உறுப்பினர்களின் ஈடுபாடு, ருவாக்கப்படுகின்றன. உலகியற் பற்று தம்மோடு சம்பந்தப்பட்ட இலட்சியங் ன்றனர். எனினும், திட்பமான இம்மை பல் அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் பாது. ஆனால், கடவுளின் கருணையால்
று, குடியியல் அதிகாரமும் நிர்வாக -யாற் புனிதமாக்கப்படாமற்போனால், ல் மட்டுமே அது அக்கறை முழுவதை
தி இடமளிக்கக்கூடும். ஆனால், குடியியல்
இருந்திருக்கவேண்டிய தொடர்பைத் தபாடு பயன்படும். மிகக் கூடுதலாகக் இரண்டாந் தர இடத்தை வகிக்க இதைக் கிரேக்க நகர்களை ஆட்சி ஆத்மீக, ஆதிக்க உரிமைகளுடன் ஒப் கவும் குறைவாகக் கூறுவதாயின், குடி -தினர் என வர்ணிப்பதே அவர்கட்குச் தீன் கருதுகின்றார். மதச் சார்பற்ற த்துடன் ஒப்பிடவும் அவர் தயங்க
கள் எனப் பிளேட்டோ அல்லது அரிஸ் வேறொரு புதிய தடையை அகுஸ்தீன்
டைகளை இவ்வுலகிலேயே அகற்றிவிட மாந்தரிடையே நிலவும் இணக்கமின்மை பும். ஆனால் எச் சிறு உதவியானாலும், ன்று அகுஸ்தீன் நம்புகின்றார். பாவம் து, திருச்சபை மூலம் இணக்கமடைய பப் பெறமுடியாத எவரும் ஈடேறமுடி றியும், கடவுளுடைய கருணையின் விளை - அனுபவம் இவ்வுலகிலுள்ளவர்கட்கு 5க்கும் புகழின் அறிகுறியாகவே இருக் ந்தரமாகத் திரும்பவும் கட்டுவதற்குத் பற்படுத்தும் முயற்சி என்ற முறையில் - அகுஸ்தீனின் கருத்துப்படி மக்கள் த்தலாகாது ; மறுமை வாழ்க்கைக்கா லே தங்கி இருக்கும் சொற்பகாலத்தில் த அனுபவித்து வந்த போதிலும் (ஏன்,

Page 79
அமைதியும் இந்தத் துன்பங் காரணமாக என்றும் முறையில் நடத்துபவர்கள், அடுத்த உ பெறுவார்கள். பாவிகட்குப் பாவ விமே இயேசுக் கிறித்து நாதர் மரித்தார். கட அர்த்தத்திற் பார்க்கும்போது, தவறான தத்தில், தற்செயலாகவே, இது அரசி. கிறித்துவப் பின்னணியும், பழைய ஏ! இது பின்பற்றிருப்பதும் மதவிளக் கொடுத்துவிடுகின்றது. மனிதனைப் பொ. ளும் முறைகள் நியாயமானவைகளே 6 பெற்றுவிடுகின்றது.
இம்மையின் வளர்ச்சியினுடைய விை சொத்து (புராதன உலகிற் பொதுவா யும் அகுஸ்தீன் இதனுடன் சேர்ப்பா பியல்புடைய சமுதாய நிறுவனங்கள், தன்னலத்தின் தோற்றப்பாடுகளாகவு! குறைபாடுள்ளவையாக இருக்கின்றன. எங்கும் நிறைந்ததுமான தெய்வத் தல் தப்பமுடியாது. அதற்கு இசைந்து நட லும், மனிதன் அந்த ஒழுங்கை விட்டு : இருக்கும்போது அவனின் விருப்பங். படுத்தவும் உதவுகின்ற ஒரு தீர்ப்பாக கொள்கிறான். இத்தெய்வீக ஒழுங்கி நடந்துகொள்ளும்போது, தனது விருப் தியாகவும் இணக்கமாகவும் மனிதன் றான். தெய்வீக ஒழுங்கில் இவ்வகையாக தனின் நிறுவன அமைப்புக்கள், அை தைக் கொண்டிருந்தாலும், கடவுளின் ணங்களாக மாறிவிடுகின்றன. எனவே ஒழுங்குகள், கிறிஸ்துவ மதத்தின் இல வானவையாக இருக்கின்றபோதிலும், தாயத்தையே முற்றாக உருக்குலைத்துவி ஆதிகாலக் கிறித்துவ சமதர்மத்தினது பினரினதும் தராதரங்களின் அடிப்பை கொண்டதாகக் காட்சியளிக்கும் சொ தேடிப் பாதுகாத்து வைக்க வேண்டுெ துடன் கட்டுப்படுத்தவும் செய்கின்ற உரிய ஒரு சாதனமாக இருப்பதாகவும் பத்தின் வெளிப்பாடாகத் தோற்றமளி சிந்தையைக் கவருவதாக இல்லை. அ

ம் ஒழுங்கும்
63
கூறலாம்) தமது வாழ்க்கையை நெறி உலகிலே கடவுளின் அன்பைப் பூரணமாகப் பாசனம் பெற்றுக் கொடுப்பதற்காகவே வுளின் நகர் என்ற சொற்றொடர், ஓர் தாகத் தோன்றுகின்றது. கிரேக்க அர்த் பல்பற்றி ஆராய்கின்றது. இதனுடைய ற்பாட்டின் சிந்தனைப் பாரம்பரியங்களை கத்திற்குரிய தன்மையை அதற்குக் றுத்தவரையில், கடவுள் நடந்து கொள் என வாதிடும் கருத்தாக அது மாற்றம்
ளவுப் பொருள்களாகவுள்ள அரசாங்கம், கக் காணப்பட்ட அடிமைத் தனத்தை *) ஆகிய மனிதனுடைய மிகச் சிறப் பாவ விருப்பத்தின் விளைவுகளாகவும் ம் இருப்பதனால் அடிப்படையிலேயே
எல்லா உலகையும் உள்ளடக்கியதும் எமைவாய்ந்த ஒழுங்கிலிருந்து எவருமே ந்தாலும், அதை மீறி நடக்க முற்பட்டா விலகிச் சென்றுவிடமுடியாது. பாவியாக களைக் கட்டுப்படுத்துவதோடு ஒழுங்கு மனிதன் தெய்வீக ஒழுங்கைக் கருதிக் ற்குக் கீழ்ப்படிந்து ஒத்துழைப்புடன் பங்களைப் பூர்த்திசெய்ய உதவும் அமை இவ்வொழுங்கை உணர்ந்து கொள்கின் த் தங்கியிருக்கின்ற காரணத்தினால் மனி வ எவ்வளவுதான் பாவமான ஆரம்பத் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் உபகர !, குடியியல் அதிகாரிகள் திணிக்கின்ற ட்சிய சமத்துவத்திலும் பார்க்கக் குறை சமத்துவமின்மையின் விளைவுகள் சமு டாதவாறு பாதுகாத்துக்கொள்கின்றன. ம், பிளேட்டோவின் பாதுகாவலர் வகுப் டயிற் பார்க்கும்போது குறைபாடுகளைக் த்துடைமை, தனக்கென எதையாவது மன்ற மனிதனின் ஆசையைக் குறைப்ப து. அடிமைத்தனம் பாவ விடுதலைக்கு அதே வேளையில் மனிதனின் தீய விருப் ப்பதாகவும் அகுஸ்தீன் கூறுவது எமது டிமைத்தனத்தை ஒரு தண்டனையாகக்

Page 80
64
அரசியற் கொள்கை
கொண்டாலும், சமுதாயத்தைச் சேர்ந்த பாதிக்கின்றது. அத்துடன், அடிமை ! ஒவ்வொருவரதும் பாவங்கட்கும் அங் மிடையே எதாவது ஒரு தொடர்பு இரு
இந்த நிறுவனங்களின் குறைகளையும் கட்கு உட்பட்டுள்ள மக்கள் பயங்கரமான அனுபவிக்க வேண்டும். குடியியல் நீதியு தெய்வ நீதிதான் உலகில் நிலவும் சூழ்நிை செய்யப்பட்டு, குடியியல் நீதியாக வழங் நிலைகளிலே மிகச் சிறந்த அரசாங்கமாக அரிஸ்தோத்தில் கூறிய விளக்கவுரையை குறைகளையுடைய குடியியல் அதிகாரிகள் கண்டிக்கும் வாய்ப்பை, குடியியல் ஆட்சி முறையானது என்று வற்புறுத்தும் கிறி றது. இக் கோட்பாட்டின் தீவிர உரு சிந்தனையைக் கிளறியது. அகுஸ்தீனின் குக் கீழ்ப்படிவதாற் கிடைக்கப்பெறும் ந படும் தீமைகளிலும் பார்க்கப் பலமடங் சேர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டிருப் அமைப்பானது சமுதாயத்திற்குச் செ நன்றாக அறிந்திருந்த காரணத்தினால், ம கையும் குறைத்து மதிப்பிட அகுஸ்தீன் : அமைதியை, தெய்வீக இராச்சியத்தைச் வீக இலட்சியங்களை அடைவதற்குப் ப வுலகினூடாகச் செய்யும் பாதுகாப்பான யாக இந்த அமைதியையும் ஒழுங்கையும் என்றுமுள்ள அரசியலமைப்பு ' இந்த உ6 பளித்து அதைப் பின்பற்றுகின்றது ; ம
முறையிலும் மனச்சாட்சிக்கு ஏற்றவ முறைக்கு ஒத்த வகையில் மனிதன் நி அந்த அமைதியைப் பயன்படுத்தலாம்.''
பாவத்தின் மீது கடவுள் அளிக்குந் தீர் பளுவாயிற்று. தீமை என்பது தற்செயலா வாக உருவாகியதோ அன்று. மனிதனில் டின் விளைவே அது. இக்குறைபாடுகளின் வனங்கள் மூலம் தெய்வீக ஒழுங்கையும் பயில்வதனாலேயே தீமைகளை அகற்றவோ
1 De Civitate Di, XIX, xvii (ஹீலியின் பெ

யின் வளர்ச்சி
- ஒரு தொகுதியினரை மட்டுமே அது வகுப்பைச் சேர்ந்த அங்கத்தவர்கள் கத்தவர் அனைவரதும் பாவங்கட்கு ப்பதாகவும் தெரியவில்லை. 5 வசதியீனங்களையும் அந்நிறுவனங் ச தண்டனையாகக் கருதி, அவைகளை பம் தெய்வ நீதியும் ஒன்றல்ல. ஆனால், மகளுக்கேற்பத் திருத்தப்பட்டு ஒழுங்கு கப்படுகின்றது. உலகில் நிலவும் சூழ் விளங்கத் தக்கது எது என்பதுபற்றி நாம் இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம். உளப் பகுத்தறிவிற்கேற்ற முறைப்படி யாளர்கட்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தத்துவக் கொள்கை குறைத்துவிடுகின் வம் பிற்காலத்தில் வாழ்ந்தவர்களின் கருத்துப்படி, குடியியல் அதிகாரிகட் நன்மைகள் அவ்வாறு நடப்பதால் ஏற் கு அதிகமானவை. புறச்சமயத்தைச் -பினும், உரோமாபுரியின் நிர்வாக ய்துள்ள சேவைகளைப்பற்றித் தாம் மதச் சார்பற்ற அமைதியையும் ஒழுங் விரும்பவில்லை. உலகில் ஏற்பட்ட இந்த சேர்ந்த பிரசைகள் தங்களின் தெய் பன்படுத்தமுடியும். உண்மையில், இவ் யாத்திரைக்கு ஏற்ற சிறந்த சூழ்நிலை ம் அவர்கள் கருதினார்கள். எனவே, ஒகிலுள்ள உலகியல் அமைதிக்கு மதிப் னச்சாட்சிக்குப் பங்கம் விளைவிக்காத கையிலும், நேர்மையான தார்மீக லையான அமைதியை அடைவதற்கு
-ப்பே மதச் சார்பற்ற அரசாங்கத்தின் க ஏற்படுவதோ அறியாமையின் விளை ன் விருப்பத்தில் ஏற்படும் குறைபாட் ன் விளைவாக உருவாகிய அதே நிறு கட்டுப்பாட்டையும் பின்பற்றி ஒழுகப் திருத்தவோ முடியும். இங்கே பிளேட்
மாழிபெயர்ப்பு)

Page 81
அமைதி
டோவினது பாரம்பரியத்தின் இடத்ன கொண்டதை அவதானிக்கலாம். அறம் கவனஞ் செலுத்திய அறிவொளிவீசும் இலங்கிய தொழிற்பாட்டு இணக்கத்னை கிறித்துவக் கருத்து மாற்றீடு செய்தது நிறைவுடைமையை அடையும் முய மையை இட்டுச் செல்லும் பொறுப்ல இணக்கமின்மைக்கு மூல கர்த்தாவா யன்றி அறிவல்ல என்று சொல்வது யூ றது. அகுஸ்தீனைப் போன்று கிறித்து கருத்தைத் தீவிரமாகக் கொண்டிருக்கி மெய்யியல றிவு இக்கருத்தைத் திருத்த கின்றனர். விருப்பங்கள் பூர்த்தி செய். என்று அகுஸ்தீன் கருதுகின்றார். குறை முறையின் கீழ் மட்டுமே ஆசைகள் முழு றும். ஆனால், ஆன்மா அதன் உண்ன தடுப்பதற்கு முயலும் எண்ணற்ற பந் குறைபாடுகள் மலிந்த, ஓரளவு மட்டும் ஆன்மாவிற்குக் கொடுக்கின்றன. வே இடம்பெறும் வேறோர் அம்சமும் உண்டு கூடிய வகையில் உடன் நிகழும் அந்த என்ற பதத்தை அகுஸ்தீன் பயன்படு இச்சைகளின்மீது தெய்வத்தின் கட்டு சுமத்தப்படும் அமைதியே ஒழுங்கு 6 கை ' தொழிற்படும் களமாகவுள்ள சர் சம்பவங்களிலே தெய்வ நீதியை வெ மான அம்சங்களின் கோவையாகும். . அமைதியை இதற்கு உதாரணமாக அ
எனவே, மனித சமுதாயம் குறைப் வதுடன், அதன் உண்மை இயல்பின் உ றது. ஆனால், திருச்சபையின் மூலம் ! களை அது கொண்டிருக்கின்றது. சமூக விளக்கவுரையில், பிளேட்டோவின் செ யும். எனினும், வேற்றுமைகள் மிகவு கின்றன. இலட்சிய சமூக இணக்கத் ை யும் வகுக்கப்படவில்லை. மத நிறுவன மிடையேயுள்ள வேறுபாடுகள், மூன் பாகுபாட்டையோ, மெய்யறிவு பெற்ற கட்குமிடையேயுள்ள மனவியல் வேறு

யும் ஒழுங்கும்
65
த யூதர்களின் மரபுமுறைகள் பிடித்துக் 1வியலுக்கேற்ற இலட்சிய உருவங்களிற் நியாயத்தின் விளைவாக, கிரேக்க நகரில் த அன்பின் வழிவந்த இணக்கம் என்ற
ஃசிக்கு மனித மனத்தை அல்லது ஆளு ப உடையதும் மனிதன் அனுபவிக்கும் 5 இருப்பதும் அவனுடைய விருப்பமே த, கிறித்துவ சிந்தனையை ஒத்திருக்கின் பர்கட்காகக் காப்புரை பேசுபவர்கள் இக் ன்றனர். ஆனால் வேறு சிலர், புராதன யெமைப்பதற்கு ஓரளவு இடமளித்திருக் பப்படும் நிலையிலேயே அமைதி ஏற்படும் களற்ற தெய்வ-மனித அன்புத் தொடர்பு ஓவதும் பூர்த்தி செய்யப்படும் நிலை தோன் மயான இலட்சியத்தை அடையவிடாது தங்கள் உள்ளன. அவை, தற்காலிகமான ம திருப்தியை அளிக்கும் அனுபவங்களை றுபட்ட இந்த நோக்கங்களுக்கிடையே நி. நாணயத்தின் மறுபக்கம் என்று கூறக் அம்சத்தைக் குறிப்பிடுவதற்கு ஒழுங்கு த்துகின்றார். தவறான வழியிற் செல்லும் ப்பாட்டினதும் தீர்ப்பினதும் விளைவாகச் எனப்படும். ' எழுதிச் செல்லும் விதியின் சித்திரமானது, அடுத்தடுத்து நடைபெற்ற அளிக்காட்டுமுகமாகத் தோன்றிய முக்கிய ஆக்கிரமிப்பின் விளைவாகச் சுமத்தப்பட்ட
குஸ்தீன் கூறுகின்றார். பாடுகளுள்ள நிறுவனங்களின் கீழ் இயங்கு ருத்திரிபு பெற்ற பிம்பமாகவும் இருக்கின் எய்தவிருக்கும் மோட்சவுலகின் அறிகுறி = நிறுவனங்கள் பற்றிய இந்தக் கிறித்துவ ல்வாக்கை இலகுவிற் கண்டுகொள்ள முடி -ம் ஆழம் வாய்ந்தவையாகக் காணப்படு த இயற்கையாக அடைவதற்கு எந்த வழி ங்கட்கும் மதச் சார்பற்ற நிறுவனங்கட்கு று வகுப்பு முறைமையிலுள்ள தொழிற் றவர்கட்கும் அவர்களிலே தங்கியிருப்பவர் அபாட்டையோ ஒத்திருப்பதாகத் தெரிய

Page 82
66
அரசியற் கொள்ளை வில்லை. நிறைவும் இணக்கமும், ஒரு தரம் பற்றிய ஒரு நிலையையும் உணர்த்துவ ை நிரந்தர இடத்தை வகிக்கவில்லை. திருச் மும் பரவுலக அமைதியைப் பெறுதற்குரி அவ்வமைதியைத் தனித்தோ அல்லது னுட் கொண்டுவர முடியாது. திருச்சபை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும் அளிக். சமுதாயம் அதைப் பொறுத்தவரையிற் கண்களுக்கு நிறைவற்றதாகத் தோற்ற தெளிவுபடுத்துகின்றார். எய்தக்கூடிய பர கக் குறைந்த அளவுடைய நீதியையும் - அடைய முடியுமென்பதே அதற்குக் காரன் தையும் செல்லுபடியாகக் கூடிய தன்மை லேயே நிர்ணயிக்கவேண்டும். பரவுலகத்து சார்பற்ற சமூகமும் அதனுடைய ஐக்கிய விட்டால் சட்டத்திற்குக்கீழ்ப்படிந்து ஒ டாது. சமூகம் இல்லையேல் மக்களில்லை. ம வகுப்பினர் இருக்கமாட்டார்கள் ; குழ இருக்கும்.'
கிறித்துமதம் ஏற்றுக்கொண்டுள்ள ! லுள்ள நீதி தெய்வ நீதியுடன் ஒப்பிடும்ே படுகிறது. ஆனால் இவ்வுலகிற் காணப்படு சுட்டிக்காட்ட அமைதி என்ற கருத்தை அமைதி என்ற இந்தக் கருத்து பிளேட் படையாகக் கொள்ளவில்லை. அதற்குப் பதி கருத்தின் பண்பாக அல்லது நிபந்தனை கின்றது. அமைதி என்பது சமூகக் கரு மனிதனும் தானாகவே முன்வந்து தனது தனது சூழலுடனும் மற்ற மனிதர்களுடன் என்றான் என அகுஸ்தீன் கருதுவதே அ. கொள்ளும் ஓர் ஆன்மாவிற்குக் கிட்டும் - தைக்குமிடையே ஏற்படும் உண்மையான டைய கருத்துக்களின் எதிரொலிகளை இர கின்றது. 'கடவுளின் என்றுமுள்ள சட்டத் காகக் கீழ்ப்படிவதன் மூலமே இறக்கும் தன்மையுடைய கடவுளிடத்து அமைதியை தனுக்குமிடையே ஏற்படும் அமைதி, அவர் தங்கியிருக்கின்றது. ஒரு குடும்பத்தில் ஏ.
1 De Cinitate Dei, XIX, Xxi

கயின் வளர்ச்சி
த்தை ஏற்படுத்துவதோடு எதிர்பார்ப்பு தத் தவிர, இம்மைக்குரிய ஒழுங்கில் =சபை நிர்வாகமும் குடியியல் நிர்வாக பிய மேலதிக சாதனங்களாகும். ஆயின் சேர்த்தோ இவைகளின் அதிகாரத்தி பயில் அங்கத்துவம் வகிக்கும் வாய்ப்பு கப்படவில்லை. இதற்கு ஒப்ப, குடியியற் சிறந்ததாக இருந்தாலும், கடவுளின் மமளிக்கின்றது என்பதை அகுஸ்தீன் வுலக அமைதியிலும் ஒழுங்கிலும் பார்க் அமைதியையுமே குடியியற் சமுதாயம் -ணம். பூவுலகிலுள்ள நீதியின் அதிகாரத் யையும் தெய்வ நீதியின் அடிப்படையி "டன் ஒப்பிட்டுப் பார்ப்பதிற்றான் மதச் பமும் தங்கியிருக்கின்றன. 'நீதி இல்லா ழுக இணங்கும் சமூகம் இருக்கமாட் க்கள் இல்லையேல் அரசில் உரிமையுள்ள ப்ப நிலையிலுள்ள சனக்கூட்டம்தான்
இக்கிரேக்க கருத்தின்படி, இவ்வுலகி பாது குறைகளையுடையதாகக் காணப் ம் ஒற்றுமையையும் இணக்கத்தையும் த அகுஸ்தீன் பயன்படுத்துகின்றார். ட்டோவின் சமூகக் கடமைகளை அடிப் திலாக, அன்பு என்ற புதிய கிறித்துவக் யாக அமைதி என்ற கருத்து இருக் துகோளாகவே இருக்கிறது. ஒவ்வொரு தீர்மானத்தாலும் நடவடிக்கையாலும் னும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள் தற்குக் காரணம். நியாயப்படி நடந்து அமைதி 'ஒருவனின் அறிவுக்கும் நடத் ர இணக்கமாகும். ' பரிசுத்த பவுலினு ந்தப் பந்தியிலும் எம்மால் கேட்கமுடி நதின்படி, விசுவாசத்தின் பேரில் ஒழுங்
தன்மைவாய்ந்த மனிதன் இறவாத் பக் காணமுடியும். மனிதனுக்கும் மனி கட்கிடையே ஏற்படும் ஒற்றுமையிலே ற்படும் அமைதி, அதன் அங்கங்களுள்

Page 83
அமைதியு
ஒன்று ஒழுங்காக ஆட்சிபுரிவதிலும் மற் லும் தங்கியிருக்கின்றது. நகரின் அமை பிரசைகள் கீழ்ப்படிவாக நடந்து கொ நகரில் நிலவும் அமைதி, கடவுளிற் சிற தில், கடவுளின் பயன் தருதலில், தங்கிய செய்யப்பட்ட ஒழுங்கிலேயே எல்லாப் கின்றது.!
அமைதி நிலையை அடைய முடியாது அகுஸ்தீன் நன்றாக அறிந்திருந்தார் 6 ருந்து எம்மால் அறிந்துகொள்ள முடி புரை பேசுபவர்கள் யாவரினுள்ளும் அ கத் தெரிந்து வைத்திருந்தார் என்பது நூற்றாண்டின் முற்பகுதியிலே தொல்? உலகிற்குள்ளும் நிலவிய தகராறு, தீன களை அவர் உணர்ந்திருந்தார். புராதல் வராதலின் பகுத்தறிவுக்கு ஒவ்வாத , ஆன்மாவிற்குமிடையே நடைபெறும் ; குக் காரணமாக இருக்கின்றன என்ப தைக்குமிடையேயுள்ள இசைவின்மை பவுலிடமிருந்து தெரிந்து வைத்திருந்த கடந்த நிலையிலுள்ள அமைதியைப் பெ வரவேற்கின்றார். மிகச் சிறந்த நிலையி யானது. அதில் அங்கம் வகிப்பவர்கள கின்றனர். எனினும், மனிதனுக்கும் கட மிடையே இருக்கவேண்டிய சரியான அமைப்பைத் திருச்சபையும் சாம்ராச் பாடுகளையுடையயனவாக இருந்தபோதி படையில் இந்த இருவகைத் தொடர்பு வுறும் சமயங்களில் அவைகளைச் சரி.ெ கடவுள் பாடுபடுகின்றார் என்ற நம்பிக் கின்றன. கடவுளுக்கும் மனிதனுக்குமி மிடையிலும் இணக்கத்தை ஏற்படுத்த மான ஒரு விடயமாகும். இதனை நீதி மைப்புச் செய்யப்பட்ட ஐக்கியத்தை அருள்பாலிக்கப்பட்டவர்கள் இந்த ஐ எனவும் அகுஸ்தீன் குறிப்பிட்டார்.
நட்பை உண்டாக்கும் இப் பணியிலே அதிகாரிகள் குறிப்பிடத்தக்க முக்கிய
1 De Choitate Dei, XIX, xiii

ம் ஒழுங்கும்
67
றவை ஒழுங்காகக் கீழ்ப்படிந்து நடப்பதி தி, ஒழுங்கான அரசாங்கத்திலும் அதன் Tவதிலும் தங்கியிருக்கின்றது. கடவுளின் ப்பாகவும் ஒழுங்காகவும் இணைந்திருப்ப ருக்கின்றது. சிறந்த முறையில் ஏற்பாடு பொருள்களினதும் அமைதி தங்கியிருக்
" இடையூறு செய்யும் தடைகளைப்பற்றி என்பதை அவரின் பாவ ஒப்புதல்களிலி கின்றது. கிறித்து மதத்திற்காகக் காப் குஸ்தீன் இத்தடைகளைப்பற்றி அதிகமா வெளிப்படை. தனக்குள்ளும், ஐந்தாம் லகளுக்குள்ளாகிச் சிதறுண்டு கிடந்த ம, அறியாமை, பாவம் ஆகிய கெடுதல் ஈ இலக்கியத்திலும் நல்ல பயிற்சியுள்ள நாட்டங்களுக்கும் பகுத்தறிவையுடைய நகராறுகளே தார்மீக முரண்பாடுகளுக் தை அறிந்திருந்தார். அறிவுக்கும் நடத் யின் முக்கியத்துவத்தைப் பரிசுத்த ார். கடவுளின் கருணையால் இவைகளைக் றுவதில் ஏற்படும் முரண்பாடுகளை அவர் லுள்ள சமூகம்கூட மிகவும் நொய்மை கட் பெரும்பாலோர் அழிவையே அடை டவுளுக்கும், மனிதனுக்கும் மனிதனுக்கு தொடர்புகளின் முதிரா நிலையிலுள்ள சியமும், அவை எவ்வளவுதான் குறை திலும், குறிக்கின்றன. அன்பின் அடிப் புகளைப் பேணிக் காக்கவும் அவை முறி சய்து பழைய நிலைக்குக் கொண்டுவரவும் கையை இத் தொடர்புகள் கொண்டிருக் டையிலும் மனிதனுக்கும் மனிதனுக்கு 0வது பிளேட்டோவுக்கு மிகவும் பிரிய என அகுஸ்தீன் குறிப்பிட்டார். புனர ஒழுங்கு என அவர் குறிப்பிட்டார். க்கியத்தை அனுபவிப்பதை அமைதி
கடவுளின் ஆணைக்குட்பட்டுக் குடியியல் பங்கை வகிக்க வேண்டியவர்களாவர்.

Page 84
68
அரசியற் கொள்ள
இந்த இணக்கத்தை மேம்படுத்துமுகமா ஈடுபடும் குற்றத்தைச் செய்பவர்களாக பணிக்கு மாறான காரியங்களைச் செய்க மோசமான விளைவுகளைக் குறைக்கும் இரண்டு நிறுவனங்கள்பற்றிய கொள்கை மக்களைச் சரியான வழியில் நடத்திச் ( சார்ந்தது என்ற கருத்தும், குடியியல் அ யில் நடந்து கொள்வதற்கு வழிவகுத்தல
கிரேக்க நன்னெறிகளான மூதறிவு, எ இயற்கை மன நிலைகள் எனக் கருதப்பட் உதவியின்றி பாவிகள் அந்த மன நிலைகள் தலைதூக்கியது. இந்த மன நிலைகள் ஆன் நம்பிக்கை, தேவசிநேகம் ஆகிய மத யிருந்தன. கடவுளின் கொடைகளான 2 இசைவான சமூக நடவடிக்கைகள் மூலம் முடியாது. தெய்வத்திலும் வீடுபேற்றிலு வாய்ந்த கிறித்துவ சிநேகத்தின் மூல நன்னெறிகளை அடையவோ பாதுகாக்க யும்.
மோட்ச இராச்சியத்தின் பிரசைகள் னூடாக யாத்திரிகர்களைப் போல செல் குழப்பங்களின் அடிப்படையிற் பார்க்குப் துரைத்தலைப் போலக் காணப்படுகின்ற. தோன்றிய பிரச்சினை பற்றிய குறிப்புக்க தவறை நாம் இழைக்காமல் பார்த்துக்ெ திருச்சபை சார்ந்த அதிகாரத்தை அகுக நாம் எந்தக் காரணத்தையும் காட்டமுடி களும் குடியியற் சட்டங்களுக்குக் கீழ் அவர்களின் கீழ்ப்படிவு மதச் சார்பற்ற 6 இந்த இரண்டு உலகங்களுக்குமிடையேயு அவைகளின் கடமைகட்கிடையே ஏற்படு காரணம் காட்டுதல், அத்தகராறுகள் ஏற் பது, சரி நுட்பமான சரித்திரச் சூழ்நிலை. களின் சட்ட வரம்புகளையும் ஆட்சியெம் ஆகியவைகளிலும் பார்க்கச் சுலபமானது ஒரு வகையில் இன்றுவரையும் எம்மை இயக்கம் நடைபெற்ற காலத்திலும், பொது லும் இப் பிரச்சினைகள் புதிய பொலிவும்

கயின் வளர்ச்சி
க, இதற்கு மாறான நடவடிக்கைகளில் வுள்ள குடியியல் அதிகாரிகள், இப் சதையாவது நிறுத்தினால், பாவத்தின் முயற்சிகளை மேற்கொண்டவர்களாவர். கயும், பிளேட்டோ கோரியதைப்போல், சல்லும் பொறுப்பு திருச்சபையையே திகாரிகள் எதிர்மறையான இந்த வகை
என்று கூறலாம்.
ரம், நீதி, தனனடக்கம் ஆகியவைகள் டமை கைவிடப்பட்டு, திருச்சபையின் ள அடையமுடியாது என்ற கொள்கை மாவின் மூன்று நிலைகளான விசுவாசம் நன்னெ றிகட்குக் கீழ்ப்படிய வேண்டி இந்த நன்னெ றிகளைப் பெறாதுவிட்டால் ம் இம்மைக்குரிய நன்னெறிகளைப் பெற ம் நம்பிக்கை வைத்து, தனித்தன்மை ம் நிறைவேற்றுவதனாலேயே கிரேக்க வோ, அவற்றால் நன்மைபெறவோ முடி
ள், அயலான, மதச்சார்பற்ற நகரி கின்றனர். பிற்காலத்தில் நடைபெற்ற தபோது, அகுஸ்தீனின் வர்ணனை வருவ து. மத்திய காலத்தின் பிற்பகுதியிலே ளை அவரின் வர்ணனைகளிற் படிக்கும் -காள்ளுதல் வேண்டும். பலம் வாய்ந்த ஸ்தீன் ஆதரித்தார் என்று கூறுவதற்கு யாது. மற்றவர்களைப்போல், கிறித்துவர் பபடிந்து நடத்தல் வேண்டும். ஆனால் பிடயங்களில் மட்டுமே இருக்கும். உள்ள வேறுபாடுகளைப் பிரித்துக் காட்டி, ம் மோதல்களுக்கும் தகராறுகளுக்கும் படும்போது அவைகளைத் தீர்த்துவைப் களிலே குடியியல், திருச்சபை ஆகியவை =லைகளையும் வேறுபடுத்திக் காட்டுவது . இக்கடினமான பிரச்சினைகள் ஏதோ எதிர்நோக்கியுள்ளன. மதச்சீர்திருத்த நலவரசுகள் நிறுவப்படும் இக்காலத்தி உன் எம்மை எதிர்நோக்குகின்றன.

Page 85
அமைதியு அரசியலுக்கு அப்பாற்பட்ட விசுவா நிலையை, இரு நகர்களுக்குமிடையேயுள் வித்த கருத்துக்கள் தீவிரமாக்கின. கூ விசுவாசமாக இருக்கவேண்டுமா ? அல் சிக்கு விசுவாசமாகவும் நேர்மையாகவு! தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எதிர்ப்பா பணிய வேண்டிய காரணமென்ன? அகு பாடுகளுக்குரிய கருவைத் தன்னகத்தே பின்பு கத்தோலிக்கர்களும் புரட்டஸ்த கட்சியையே ஏற்றுக்கொண்டுள்ளார் தின்படி பார்க்கும்போது, கத்தோலிக்க கும் மதச் சார்பற்ற பிரிவுக்குமிடையேய கவனம் செலுத்தியது என்பதும், பு! மனிதனுக்கு வெளியேயுள்ள உலகியல் ( ஆன்மீக, சொந்த முறைமை வரம்பிற் கொணர்வதில் அதிக கவனத்தைச் செ.
திருச்சபை, மோட்ச நகர் என்ற இரு படிந்திருக்கக்கூடியவகையில் உருவாக் யும் சேரத்தான் வேண்டும். பூமியிலுள் ஓரளவு அரசியற் பதங்களைப் பயன் தோத்தலின் அரசைப் போன்று சமூ அடைவதற்குத் தேவையான யாவற்க பெற்றதுமான கூட்டவையென திரு போக்கிற்கு அகுஸ்தீனின் கருத்துக்களு வதில் தவறில்லை. பூவுலகிற்குரிய விடய. ரத்திற்கெதிராக மதச்சார்பற்ற நடவட போலி உரிமைப் பாராட்டுக்களும் 8 அகுஸ்தீனின் சிந்தனைகளில் இந்த அப் மாற் காண முடிகின்றது. கற்ற பிர வாகியாகவும் இருந்த அகுஸ்தீனது கா திக்குமிடையிற் சிக்கலான தகராறுகள் யிலே கிட்டத்தட்ட ஐந்நூறு ஆண்டுக் கின்மையும், அழிவுமே ஏற்பட்டன. . போதனைகள், அக்காலத்தில் வாழ்ந்த போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்ததினா வினதும் அரிஸ்தோத்திலினதும் அறி கூடிய சூழ் நிலையைக் கொண்ட ஒரு
புராதன சாம்ராச்சிய அமைப்பு முனை காலத்திற்கும் மறுமலர்ச்சிக் காலம் என காலத்திற்கும் இடைப்பட்ட நூற்றுக்கள்

ம் ஒழுங்கும்
69
சம் பற்றிய இருதலைக்கொள்ளி எறும்பு -ள வேறுபாடுகள் பற்றி அகுஸ்தீன் தெரி பட்டு நிறுவனமாகவுள்ள திருச்சபைக்கு லது ஒவ்வொருவரும் தமது மனச்சாட் ம் இருந்தால் போதுமா? உதாரணமாக, சர்வமுள்ள திருச்சபையினருக்கு அடி நஸ்தீனின் கொள்கை இக் கருத்து வேறு 5 அடக்கியுள்ளது. மதச்சீர் திருத்தத்தின் எந்த கிறித்துவர்களும், அகுஸ்தீன் தமது என்று வாதாடி வந்தனர். சரித்திரத் - சமூகக் கொள்கையானது மதப் பிரிவுக் புள்ள வேறுபாடுகளைக் காட்டுவதில் அதிக சட்டஸ்தாந்துகளின் சமூகக் கொள்கை முழுவதற்கும் மனிதனுக்கு உள்ளேயுள்ள குமிடையேயுள்ள வேறுபாட்டை வெளிக் லுத்தியது என்பதும் வெளிப்படை. 5 கருத்துக்களையும் ஒன்றின் மீது மற்றது கியதற்காக, ஓளவு குற்றம் அகுஸ்தீனை எ திருச்சபையைப் பற்றிப் பேசும்போது படுத்துவது வழக்கமாகிவிட்டது. அரிஸ் மகம் பூரணத்துவத்தையும் நிறைவையும் றையும் கொண்டுள்ளதும், தன்னிறைவு ச்சபையைக் கருதும் மத்திய காலப் ம் காரணமாக அமைந்தன என்று சொல் ங்களில் திருச்சபை பெற்றிருந்த அதிகா டிக்கைகள் எடுக்கப்பட்டமைக்கு இந்தப் காரணமாக அமைந்திருக்கலாம். ஆனால் விருத்திக்கான விதைகளை மட்டுமே எம் சையாகவும் உரோமைப் பேரரசின் நிர் லத்திற்கும், பாப்பரசருக்கும் சக்கரவர்த் ள் உண்டான மத்திய காலத்திற்குமிடை காலம் காட்டுமிராண்டித்தனமும் ஒழுங் ஆயின் பவுல், அகுஸ்தீன் ஆகியோரின் மக்களுக்கு நல்வழியைக் காட்டின. அப் மல், பிற்காலச் சந்ததியினர் பிளேட்டோ "வுச் செல்வங்களைப் போற்றிப் படிக்கக்
சமுதாயத்தை உருவாக்கினர். ஊறயின் இறுதிக் கட்டமான அகுஸ்தீனின் ர நாம் அழைக்கும் தற்காலத்தின் ஆரம்ப கணக்கான ஆண்டுகளிலே வாழ்க்கை, சமூ

Page 86
70
அரசியற் கொள்கைப்
கம் ஆகியவைகள் பற்றிய கிறித்துவக் க பெற்றிருந்தன. வேறுபட்ட இயல்பையும் மிடையே இருப்பதனால் மத்திய காலம் 4 ளத்திற் பதியும் தன்மைவாய்ந்த உரோல் டன் தொடர்பு கொண்டிருந்ததோடு, அ பெறாத சம்பவங்களுக்குக் கொடுக்கப். பொருத்தமானதாகவுமிருந்தது. ஆதிகா மான வலிமையினாலும், தற்காலத்தினின் தார ஒழுங்கமைப்பாலும் முறைகளாலும் (5 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 15 ஆம் வாழ்ந்த மக்கள், குடியியல் ஆட்சியின் ( யாவற்றையும் பூர்த்தி செய்வதற்குப் போ கின்றவர்களாக, அல்லது அகுஸ்தீனைப்பே மாற்றம் பெறுபவர்களாக, இருந்தனர். பு லுக்கு அப்பாற்பட்ட இந்த உலகத்தைக் வம் செய்தது. சாம்ராச்சிய அரசாங்கத், தில் இணைந்திருக்கும் அனுபவம், ஆகிய இ திரத்தை அணி செய்யும் இரண்டு முக்கிய
அக்காலத்தின் சமூக சிந்தனைபற்றிய க கருத்துக்களும், சாம்ராச்சியத்தை கைப்ப மல் தற்கால உலகின் நிலையான சமுதாய பெற்ற நாகரிகமற்ற மக்களின் வாழ்க் பழக்க வழக்கங்களும் வெவ்வேறாகப் பிரி காலம் முழுவதிலும் அவதானிக்க முடிகி களைப் பற்றியே அவர்கள் சிந்திப்பதால் உணர்ந்துகொள்ள முடியவில்லை.'' 1 எல்ல குற்றத்தை ஓரளவு இழைக்கத்தான் செ செய்யப் பயன்படுத்தப்படும் சமூக நிறுவ களை விளக்க வழக்கமாக உபயோகிக்கப் களுக்குமிடையே காணப்படும் இடைவெ இருந்தது.
சிக்கல் மிக்க இவ்விடயத்தைச் சிறிய | ஆனால், முற்காலத்தினர் கோரிய உரிமைக் நிலையிலுள்ள வடிவமைப்புகட்குமிடையே டுவதற்காக திருச்சபை, சாம்ராச்சியம் 6 திய விளைவுகளை முதலில் ஆராய்ந்த பின் கள் உருவாகுவதற்குக் காரணமாகவிரு
1 E. Barkor: 'Introductory : Medliaoval : Political Ia8 of sc ??: grat Medicct al Thin

பின் வளர்ச்சி
ருத்துக்கள் பெரிதளவு செல்வாக்குப் டெய இந்த இரு காலகட்டங்களுக்கு என அழைக்கப்பட்ட இக்காலம், உள் ஒமச் சட்டம், நிர்வாகம் ஆகியவற்று மைதியாகவோ ஒழுங்காகவோ நடை பட்ட கிறித்துவ விளக்கத்திற்குப் லத்தினின்று காட்டுமிராண்டித்தன று முதிரா நிலையிலுள்ள பொருளா ம் வேறுபட்ட மத்திய காலத்தில் ம் நூற்றாண்டு வரையுள்ள காலம்) எத்தனங்கள், மக்களின் விருப்பங்கள் தியனவாக இருக்கமாட்டா என நம்பு ால், நம்பக்கூடியவகையில் கொள்கை சராதனக் கருத்துக்களின்படி, அரசிய கிறித்துவ திருச்சபை பிரதிநிதித்து தின் மரபு, கிறித்துவின் திருச்சரேத் இரண்டுமே மத்தியகால அரசியற் சரித் ப கருத்துக்களாக இருந்தன. கணிப்பிற்குள் சேர்க்கப்பட வேண்டிய பற்றித் தமதாக்கியதோடு மட்டுமல்லா பங்களாகப் படிப்படியாக வளர்ச்சியும் கையில் இடம்பெற்ற சம்பவங்களும் சிக்கப்பட்டிருக்கும் அதிசயத்தை இக் தின்றது. " சென்ற காலக் கொள்கை , தற்கால உண்மைகளை அவர்களால் பாக் காலத்திலும் வசிப்பவர்கள் இக் சய்வார்கள். அரசாங்க அலுவல்களைச் னங்களுக்கும் அவை இயங்கும் முறை படும் கொள்கைகளுக்கும் கருத்துக் ரி மத்திய காலத்தில் மிகப் பெரிதாக
கட்டுரை மூலம் விளக்கிவிடமுடியாது.
ளுக்கும் வருங்காலத்தினரின் முதிரா புள்ள முரண்பாடுகளைச் சுட்டிக் காட் என்ற பொதுக் கருத்துக்கள் ஏற்படுத் எர், தற்கால உலகின் அரசியல் வடிவங் தே மத்தியகாலச் சமுதாயத்தினரின்
Political Thought' in The Social and ker8 (London 1923), p. 9

Page 87
அமைதியு
சொந்தப் பழக்க வழக்கங்கள் செல்வா காட்டுவோம்.
சில வழிகளிலே கிறித்துவ சமூகச் சிந்தனையை ஒத்திருக்கின்றது. உலகியல் தையும் கொண்டிருக்கும் முக்கிய இ பிளேட்டோவின் குடியரசுக்குரிய கடஎ யும். இருவகை நிறுவனங்களும் இறுதி வில் வேறுபடுகின்ற காரணத்தினால், - அமைப்புக்கள் இருக்க வேண்டியது அ தாயம் இரு சமூகங்களைக் கொண்டிரு வதும் கடவுளிடமிருந்தே வருவதனால் மேற்பட்டதாக இருக்க வேண்டுமென்ே தைச் சேர்ந்த சமூகக் கொள்கைகளில் தும் தெளிவாகவும் வெளிப்படையாகவு களை விளக்கப் பயன்படுத்தப்படும் செ தனச் சொற்களாகவும் வாதங்களாகவும்
'தே சிவிற்றாற்றே தெயி' (De Civitats நூற்றிற்குமேற்பட்ட ஆண்டுகளுக்குப் ஆராய்வதற்கான அடுத்த முக்கியமான பரியைச் சேர்ந்த ஜோன் என்பவர் 11 (Policraticus) என்ற புத்தகத்தை எடு சேர்ந்த சிந்தனையாளரான அவர் கைய
மூலங்களிற் காணப்படுபவையாகவே ராச்சியம் ஆன்மீக அதிகாரங்களையும் உ கொண்டிருந்தது என்பது உண்மையே. அவையிரண்டும் இறுகப் பிணைக்கப்பட நிலையிலிருக்கும் குழுவினரின் வேலைகளு கடமைகளின் தனி முழுமைத் தொகுதி இது பிளேட்டோவின் சமுதாயத்தைக் கும். சேதன உருவகம் என நாம் அ படுத்தி, மனித சமூகத்தை ஒரு மா சலிஸ்பரியைச் சேர்ந்த ஜோன் ஒப். தாளர் பலர் இந்த உருவகத்தைக் முடியும்.
வெளிப்படையாகப் பார்க்கும்போது, கும் இக்கொள்கையைக் கூர்ந்து கவனி கிறித்துவக் கருத்துக்களின் செல்வாக் கத்தவர் தம் வாழ்க்கையிற் கடை தின் பொது நன்மை தங்கியிருக்கின்ற.

ம் ஒழுங்கும்
71 -க்குப் பெற்றுவந்த முறையைச் சுட்டிக்
= சிந்தனை அரிஸ்தோத்திலின் சமூகச் ல் அதிகாரத்தையும் ஆன்மீக அதிகாரத் ஒரு நிறுவனங்களையும், ஒரு கருத்தில், மைகளின் அடிப்படையில் விளக்க முடி இலட்சியங்களின் தன்மையிற் பெரிதள அவைகளை அடைவதற்கு வெவ்வேறான வசியமாகின்றது. எனினும், மனித சமு க்க வேண்டுமென்றோ, அதிகாரம் முழு -அதிகாரத்தின் பிறப்பிடம் ஒன்றிற்கு றா எவரும் கூறவில்லை. இக்கால கட்டத் எ கிறித்துவ வேலைத்திட்டம் எப்பொழு ம் இருக்கின்றது. ஆனால் அக்கொள்கை காற்பிரயோகங்களும் வாதங்களும் புரா மே இருக்கின்றன. 2 Dei) என்ற புத்தகம் எழுதப்பட்டு எழு பின்பே சமூக சிந்தனைபற்றி ஒழுங்காக - முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சலிஸ் E59 ஆம் ஆண்டிற்றான் 'பொலிகிறாரிகஸ்' மதினார். பன்னிரண்டாம் நூற்றாண்டைச் பாண்ட மொழியும் வாதங்களும் கிரேக்க இருக்கின்றன. அக்காலத்திலுள்ள சாம் உலகியல் அதிகாரங்களையும் வெவ்வேறாகக் ஆனால், சமுதாய நலத்தை எய்துவதற்கு ல் வேண்டும். சமூக ஏணியிற் குறைந்த ம் கடமைகளும் பலவகைப்படுத்தப்பட்ட யுடன் இசைவு படுத்தப்படல் வேண்டும்.
குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருக் ழைக்கக் கூடிய உருவகத்தைப் பயன் னிதனின் உடல், உயிர் ஆகியவற்றோடு, பிட்டிருக்கின்றார். மத்திய கால எழுத் கையாண்டிருப்பதை எம்மாற் காண
- சேதனக் கொள்கையாகக் காட்சியளிக் த்தால், அதற்கு முந்திய காலத்திற்குரிய குத் தென்பட ஆரம்பிக்கும். தனி அங் ப்பிடிக்கும் நன்னெறியிலேயே சமூகத் து. இந்த நன்னெறி பிரசைகளின் பெறு

Page 88
72
அரசியற் கொள்கை
பேறுகளில் தங்கியிருப்பதிலும் பார்க்கக் தங்கியிருக்கின்றது. நன்னெறி தலையெடு. யாமையன்று. தெய்வீகப் பரிகாரத்தின்
அடுத்த நூற்றாண்டில் வாழ்ந்த பரிசு களிலும் புராதன சிந்தனைகள் காணப்ட சிரஞ்சீவித் தன்மைக்கு அவருடைய எழு திகழ்கின்றன. இந்த வேளையில் அரசியல் லின் விளக்கங்களே கிறித்துவச் சிந்தன் ஆகியவற்றுடன் பொருந்தச் செய்யப்பட் கொண்ட பணி முக்கியமானதாக இருப். தாகவும் இருக்கின்றது. அவரின் வாதங். ஆராய்வோம். அரசியலமைப்பு இயற்ை பொது நன்மையை அடைவதற்கு மிகச் என்ற அரிஸ்தோத்திலின் கருத்தை, பர் தெரிகின்றது என்பதை இப்பொழுது கு தைப்போன்று அரசியல் ஆட்சிக்குக் கீழ் பட்டதென முற்றாகச் சொல்லிவிடமுடிய தற்கு வேறொரு காரணமும் உண்டு. ' உண்டு. அக்கீழ்ப்படிதலின் பிரகாரம், நடப்பவர்களை அவர்களின் நன்மைக்கா வான்.'' நல்வாழ்க்கை பற்றிய தமது திருச்சபையைப் பரிசுத்த தோமஸ் மற குடியியல் அதிகாரத்தாற் சிறப்பான ஒளிவுமறைவில்லாச் செயல்களை, திருச் அமைந்த தியானம், வழிபாடு ஆகியவ படுத்தி உணர்த்துகின்றார். இவ்விரண்டு அகுஸ்தீனின் கருத்திற்கு மாறாக இவை. பரிசுத்த தோமஸ் அக்குயினாஸ் அவதால் டில் தோன்றிய இப்பரிசுத்தர் அரில் யமைத்தார் என்று சொல்வதிலும் பார் முறையானது. மனித சமூகத்தின் இலட்சி டும் என்பதைப் பரிசுத்த தோமஸ் ஏற்பு தனிமனிதன் அனுபவிக்கக்கூடிய மிகச் சுத்த தோமஸ் கருதினர். மக்கட் கூட்ட தனின் இலட்சியத்திலிருந்து எந்த வன அவர் நம்பினார். 'எனவே, நன்னெறின வாழ்வது மட்டுமே சமூக வாழ்க்கையின் ! அதற்குப் பதிலாக நல்வாழ்க்கை மூலம்
1 Aquinas : Selected Political Writings (0)

பின் வளர்ச்சி
கடவுளின் கடாட்சத்திலேயே அதிகம் க்காமல் தடுப்பது பாவமேயன்றி, அறி
மூலமே இத்தடையை அகற்றலாம். த தோமஸ் அக்குயினாசின் எழுத்துக் டுகின்றன. புராதனச் சிந்தனைகளின் த்துக்கள் மிகச் சிறந்த உதாரணமாகத் இலட்சியங்கள் பற்றிய அரிஸ்தோத்தி னயின் பெறுமதிகள், கருதுகோள்கள் டன. பரிசுத்த தோமஸ் அவர்கள் மேற் பதுடன் சில வழிகளிற் புரட்சிகரமான களைப் பின்னால் நாம் மேலும் விரிவாக கத் தோற்றப்பாடாக இருப்பதுடன் சிறந்த அமைப்பாகவும் திகழ்கின்றது சுத்த தோமஸ் ஏற்றுக்கொள்வதாகத் ப்ெபிடுதல் வேண்டும். அகுஸ்தீன் கூறிய ப்படிவது பாவங்களின் விளைவாக ஏற் ரது. அரசியல் ஆட்சிக்குக் கீழ்ப்படிவ வேறுவிதமான கீழ்ப்படிதல் ஒன்றும் எசமானன் தனக்குக் கீழ்ப்படிவாக கவும் நல்வாழ்விற்காகவும் ஆட்சிபுரி
கருத்துக்களைத் தெரிவிக்கும்போது, மந்துவிட முடியாது என்பது தெளிவு. முறையிற் கட்டுப்படுத்தப்படக்கூடிய சபையின் செல்வாக்கு எல்லையினுள் ற்றிலிருந்து பரிசுத்த தோமஸ் வேறு உலகங்களும் மாறுபட்டவை என்ற கட்கிடையே காணப்படும் இசைவைப் ரிக்கின்றார். பதின்மூன்றாம் நூற்றாண் தோத்திலின் கருத்துக்களை மாற்றி க்க விரிவாக்கினார் என்று சொல்வதே ஓயம் நல்வாழ்க்கையாக இருக்க வேண் னுக்கொண்டார். கடவுளை அடைவதே சிறந்த நன்னெறியாகும் என்று பரி டத்தின் இறுதி இலட்சியம் தனிமனி "கயிலும் வேறுபடமுடியாது என்றும் மயப் பிரதிபலிக்கும் நல்வாழ்க்கையை இறுதி இலட்சியமாக இருத்தலாகாது ; கடவுளை அடைய முயல்வதே சமூக
Eford, 1948), p. 103

Page 89
அமைதி
வாழ்க்கையின் இறுதி இலட்சியமாக தின் உதவியினாற்றான் அந்த இலட்சிய சபையின் உதவியினாலேயே அரிஸ்,ே
யத்தை எய்த முடியும்.
சொந்த உருவத்தில் அல்லது கிறித் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்த பு: தின் ஒரு பகுதியாகவே அரசியற் கல் மங்கி மறைந்துவிடாமற் பாதுகாத்து பகுதியாகவே அரசியற் கல்வியைக் 8 மான கருத்தையும், கடவுளின் கடை தும் ஓர் அங்கமாகவே அரசைக் கடல் ளவு திருத்தியமைப்பதற்கும் இப்புரா சுத்த தோமஸ் அவர்களும் மீண்டும் கின்றார். அரசியல் ஒரு நடைமுறை : கருத்தை அவர் ஏற்றுக்கொண்டார். திருப்பதோடு மட்டுமல்லாமல், அதன் அதற்குக் காரணமாகும்.'
சாம்ராச்சியத்தின் அமைப்பானது இருக்கின்றது என்ற நம்பிக்கையை தொடர்புகள் பற்றிய புராதனக் கொள் மல் தொடர்ந்தமை மிகவும் குறிப்பிட பட்ட காலத்தில் உரோமாபுரியைச் ( அரசியலமைப்புமுறை சாம்ராச்சிய போதிலும், புராதன காலச் சாம்ராச் அதோடு, காலத்தின் போக்கில் அவர். ரிகளை உருவாக்கியபோதும் இறுதியில் போதும் சாம்ராச்சியம்பற்றிய கருத களை விவரிக்க முயன்றனர். 'அவர்க தைச் சேர்ந்த சாம்ராச்சியம் புராத கவே இருந்தது. புராதன காலச் | ரத்தை முன்னது கொண்டிருந்ததுட யிருத்தல் வேண்டும் என்று அவர்கள் முறையில் அவ்வாறிருக்கவில்லை என் டில் வாழ்ந்த வழக்கறிஞர்களின் கெ. பிடுகின்றது. ஆயினும், மத்திய கார் பிரச்சினையை இது கூறுவதாக இருக்
1 Political Writings, p. 75 3 R. W. and A. J. Carlyle: A Histo (2nd ed, Edinburgh and London 1938)

பும் ஒழுங்கும்
73
இருத்தல் வேண்டும். '1 தெய்வ கடாட்சத் த்தை அடைய முடியும். எனவே, திருச் தாத்திலின் நகர் தனது இறுதி இலட்சி
துவக் கொள்கைகள் என்ற போர்வையில் தனக் கொள்கைகள், தார்மீக ஒழுக்கத் பி இருக்கின்றது என்ற கிரேக்கக் கருத்து
வந்தன. அத்துடன், குற்றவியலின் ஒரு ருதவேண்டும் என்ற அகுஸ்தீனின் தீவிர மயிலிருந்து தவறுபவர்களைக் கட்டுப்படுத் (ள் சிருட்டித்தார் என்ற கருத்தையும் ஓர தனக் கொள்கைகள் உதவி புரிந்தன. பரி புதியதோர் உறுதியான தொனியிற் பேசு அறிவியலாகும் என்ற அரிஸ்தோத்திலின் அரசியலானது ' நகரை அறிந்து வைத் ன உருவாக்கவுஞ் செய்கின்றது என்பதே
தொழிற்படும் அரசியல் நிறுவனமாக
அடிப்படையாகக் கொண்ட அரசியல் ப்கைகள் காலவெள்ளத்தில் அழிந்து விடா த்தக்கதாகும். புராதன காலத்திற்குப் பிற் சேர்ந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்களின்
அரசியலமைப்புமுறையை ஒத்திருக்காத சிய அமைப்பு முறையாற் கவரப்படவில்லை. கள் தமது புதிய அரசியல் ஒழுங்கின் மாதி - தமது அரசியல் எல்லைககளை நிர்ணயித்த கோள்களின் அடிப்படையிலேயே அவை களைப் பொறுத்தவரையில், மத்திய காலத் ன காலச் சாம்ராச்சியத்தின் வளர்ச்சியா சாம்ராச்சியங்கள் கொண்டிருந்த அதிகா ன் அதே அதிகாரங்களையும் செயல்படுத்தி -ரின் கொள்கைகள் கூறின. ஆனால் நடை பது தெளிவு.'' பதின்மூன்றாம் நூற்றாண் எள்கை பற்றியே இந்த மேற்கோள் குறிப் 2 அவதானிகளை எதிர்நோக்கிய பொதுப்
கின்றது.
2 Political Writings, p. 197 -y of Mediaeval Political Theory in the West
vol. V, pp. 465-66

Page 90
74
அரசியற் கொள்கை!
மேற்குலக சாம்ராச்சியத்தில் அதிகாரம் நூற்றாண்டுகளில் உரோமாபுரியின் புகழை பாதுகாப்பதற்கு, உரோமாபுரியிலுள்ள கிறி பகுதியின் புகழும் நிர்வாகத்திறனும் பொ புரிந்தன என்பதிற் சந்தேகமில்லை. உரோப குலகப் பிரதேசங்களுக்கு விரிவுபடுத்தப் முயற்சிகள், முற்றாக அழிக்கப்பட்டுவிடா அளிப்பதற்கு, அல்லது மூன்றாவது ஒட்? புதுப்பிப்பதற்கு, எடுக்கப்பட்ட முயற்சி யோர் கருதியது குறிப்பிடத்தக்கது. எட்ட கொண்ட முயற்சி மிகச் சொற்பகாலத்துக் மிகவும் முக்கியமானது. அம்முயற்சி புர கொண்டு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சியின் கீழ் ஒழுங்காக இணைக்கப்பட்ட கும் முயற்சியாகவே கொள்கையளவில் அ மாபுரி சாம்ராச்சியப் பின்னணியில் உரு சமூகமாகவே கிறித்துவ சாம்ராச்சியம் இ யிடப்பட்ட கொள்கை விளக்கத்தின் ஓர் மக்கள் யாவருக்கும், மேற்றிராணிமார், ! பெரியோர் சிறியோர் யாவருக்கும் அமைதி யவை கிட்டட்டும். அமைதி கிட்டாவிட்ட யாது.'' போதனையும் நடைமுறையும் வெவ் வார். எனவே அவரின் நோக்கம் தெளிவா பழைய கால நிலைமையைத் திரும்பவும் முயற்சிகள் கொள்கை உலகில் வெற்றியளித் பாவில் நிலவிய: குழப்ப நிலைமை காரணம வில்லை. முந்திய காலத்துடன் ஒப்பிடும்பே நூற்றாண்டுகளில் வாழ்க்கை மிகவும் அமை புராதன அறிவையும் மரபொழுங்குகளையும் புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளை மேற்கொ கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் உருவ தியதைப்போன்ற முக்கியமான புத்தகங்கள் விருந்தன. எல்லாவற்றிலும் முக்கியமாக, உ. சட்டத் தொகுப்புக்கள் மீண்டும் ஆராயப்பு சிய அதிகாரம் என்ற கருத்தை, சட்ட நிர்வ வலுப்படுத்த முடிந்தது. வேந்தனின் அதிக ஜோன் அவர்கள் எழுதியபோது, மத்திய க
1 J. M, Wallace Hadrill என்பவரால் மேற்கோ.
The Barbariam West 400-1000 (London, 1:

பின் வளர்ச்சி
மும் வலுவும் சிதறுண்டு போயிருந்த யும் சாம்ராச்சிய பாரம்பரியத்தையும் மத்துவ மதகுருவின் ஆட்சிக்குட்பட்ட ருளாதார உறுதி நிலையும் பேருதவி மாபுரியின் நிலையான ஆட்சியை மேற் பிற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட த சாம்ராச்சியத்திற்குப் புத்துயிர் டா கூறியதைப் போன்று, அதனைப் கெள் என்று அவற்றைத் தூண்டி டாவது நூற்றாண்டில் சாளமேன் மேற் =கே வெற்றியளித்த போதிலும், அது மதன சாம்ராச்சியத்தைக் கருத்திற் தாகத் தெரிகின்றது. தனி மன்னரின் சமூகத்திற்கு அமைதியைக் கொடுக் -ம் முயற்சி நோக்கப்பட்டது. உரோ நவாக்கப்பட்ட கிறித்துவ இலட்சிய இருந்தது. 789 ஆம் ஆண்டில் வெளி அம்சம் கூறுவதாவது :-' கிறித்துவ மதகுருவினர். பெருமகனார், மற்றும் 6, இணக்கம், ஒருமித்ததன்மை ஆகி டால் கடவுளைப் பிரியப்படுத்த முடி வேறானவை என்பதைச் சாள்ஸ் அறி -கவிருக்கின்றது. கொண்டு வருவதற்கு எடுக்கப்பட்ட த அளவிற்கு, மத்திய கால் ஐரோப் ாக, நடைமுறையில் வெற்றியளிக்க பாது, பதினொராம், பன்னிரண்டாம்| தியாக நடைபெற்றதன் விளைவாக,
ஆராய்ந்து படித்து அவைகட்குப் கள்ளக் கூடியதாகவிருந்தது. கல்விக் காக்கப்பட்டன. அரிஸ்தோத்தில் எழு * மீண்டும் கிடைக்கக்கூடியனவாக ரோமாபுரிச் சட்டத்தின் புகழ்பெற்ற பட்டன. இதன் விளைவாக, சாம்ராச் ாகம் பற்றிய விவரங்களைக் கொண்டு பாரம்பற்றிச் சலிஸ்பரியைச் சேர்ந்த கால மன்னர்களுக்கு ஏற்ற வகையில்
ள் காட்டப்பட்டுளது : 252), பக். 103-4

Page 91
அமைதிய
பிரபுத்துவ முறையைப்பற்றி ஆராயா பிரதிநிதியாகவே மன்னனைக் கருதலா? சிய மரபு வழக்குக்களின் பிரதிபலிப்பு டாம் நூற்றாண்டுக்குரிய நடைமுறைக
வழக்கத்தின் விளைவாகவே சட்டங்க சமூகத்திலே சட்டத்தை இயற்றும் அ. உருவாக்கும் முயற்சிகளின் மையமாக, நிலையை எடுத்துரைக்காமல் இருப்பதி கால அரசர்கள் சிந்தித்த விதத்திற்கும் கருத்திற்கும் எவ்விதத் தொடர்புமே மறைந்துபோன பழைய காலத்து ந ை எதிர்கால அபிவிருத்திகளை அதிகம் : ஆட்சி செய்ய அழைக்கப்படாதவர்கள் கட்குக் கீழ்ப்படிந்து நடந்துகொள்ள களாகி விடுவார்கள் என்றும், ஒரு மு மிடையேயுள்ள தொடர்பையே சமுத யுள்ள தொடர்புகள் ஒத்திருக்கின்றன கருத்துக்களை, தாம் வாழ்ந்த காலத்தி இருந்த போதிலும், பரிசுத்த தோமஸ் தின் பிம்பமாக மக்களின் வாழ்க்கையி மதச் சார்பற்ற எல்லாச் சட்டமும் 8 தைப் பரிசுத்த தோமஸ் கொண்டிருந்
ஆனால், பிற்காலச் சிந்தனையாளர்கள் புதிதாகத் தோன்றிய கடினமான பல ! களில் ஈடுபட்ட சட்டவறிஞர்கள், பேர ளர்களைச் சட்டத்தின் பிறப்பிடமாகக் டத் தொகுப்பு' (Digest) என்ற நூல் அவர்கள் தெரிந்து கொண்டனர். ஆட் அளவைக் கணிப்பது மிகவும் சங்கட கொண்டனர். அதிகாரம் முழுவதும் 6 என்ற கருத்திற்கு உரோமைச் சட்டக் ( படி, மன்னர் தனி முடியாட்சிக்குப் பெ ளின் பிரதிநிதியாகவே கொள்ளப்படுகி யில் மன்னரிடம் அதிகாரம் ஒப்படைக். தனது அதிகாரத்தை மன்னரிடம் கொ
தீர்மானிப்பது மிகவும் கடினமானதாக திய காலத்துக் கோட்பாடுகளுடன் அ. மத்தியகாலச் சமூகத்தில் வேறொரு சி றது. அக்காலத்தில் இருந்த பேரரசர்

பும் ஒழுங்கும்
75
மல், சமுதாயத்தினது பொது நலத்தின் னார். இக்கருத்துக்கள் புராதன சாம்ராச் வாக அமைந்தனவேயன்றிப் பன்னிரண் ளின் பிரதிபிம்பங்களாக இருக்கவில்லை.
கள் தோன்றின என்ற கருத்தையுடைய திகாரத்தையுடைய மன்னர், சட்டத்தை ந் திகழ்கின்றார் என்ற கருத்து உண்மை ல்ெ ஆச்சரியமில்லை. அத்துடன், மத்திய - நடந்துகொண்ட விதத்திற்கும், இந்தக் | கிடையாது. ஆனால், இந்தக் கருத்து டமுறைகளை ஞாபகமூட்டுவதிலும் பார்க்க சுட்டிக் காட்டுவதாக அமைந்திருந்தது. ள், ஆட்சியை நடத்துபவர்களின் ஆணை வதன்மூலம் நன்னெறிப்படி ஒழுகுபவர் மழுப் பொருளுக்கும் அதன் பகுதிகட்கு தாயத்திற்கும் தனிமனிதனுக்குமிடையே ன என்று அரிஸ்தோத்தில் தெரிவித்த இல் அவை பின்பற்றப் படாதவைகளாக
ஆதரிக்கின்றார். ஆனால், தெய்வீக சட்டத் லே தென்படும் இயற்கைச் சட்டத்திற்கு கீழ்ப்படிந்ததாக வேண்டும் என்ற கருத்
தார்.
-, குறிப்பாகப் பூவுலக ஆட்சியில் புதிது பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் முயற்சி ரசனை அல்லது மதச் சார்பற்ற ஆட்சியா கருத முனைந்தனர். ஜஸ்டினியனின் ' சட் அலைக் கற்றதனாலேயே இக்கோட்பாட்டை -சிபுரிபவரது அதிகாரத்தின் திட்டமான மானது என்பதை அவர்கள் உணர்ந்து பொதுமக்களிடமிருந்தே ஆரம்பமாகியது கொள்கை இடமளித்தது. இக்கொள்கைப் "ாறுப்பானவர் என்பதிலும் பார்க்க மக்க ன்றார். இரத்துச் செய்யமுடியாத வகை கப்பட்டிருக்கின்றதா அல்லது சமுதாயம் நித்து வைத்திருக்கின்றதா என்பதைத் 5 இருக்கின்றது. பிந்திய கொள்கை மத் திகம் ஒத்துப் போவதாக இருக்கின்றது. இக்கலையும் எதிர்நோக்கவேண்டியிருக்கின் கள் பெரிது பலமற்றவர்களாக அல்லது

Page 92
76
அரசியற் கொள்கை
மிகக் குறுகிய ஆட்சிப்பகுதிகளைக் கெ ஆட்சியை நடத்தும் பொறுப்பு சிற்றரச அதிகாரத்துடன் இக்காலத்தில் ஆட்சிபு சிய காலத்திலிருந்த சிற்றரசர்களிலிருந். தனர்.
அகிலமும் பரந்துள்ள திருச்சபையா பட ஆரம்பித்தமையே இந்த நிலைமை ே அமைந்தது. மத்திய காலத்திலே திருச்ச தன் விளைவாகவும், சாம்ராச்சியம் சம்ப சமூகத்தில் முக்கிய இடத்தைப் பெற்றுக் சிகளை மேற்கொண்டதன் விளைவாகவுமே சந்தர்ப்பம் அதற்குக் கிட்டியது. சாம்ரா
குமிடையேயுள்ள மிகமோசமான இசைவு காரணங்கள் உதவின. கொள்கையளவில் அலுவல்களைத் தனித்தனியாக, ஆனால் ஏ கருதப்பட்டது. கிறித்துவக் "கோட்பாட் தன்மையே முதலாவது காரணமாகும். , தொடக்கத்திலிருந்து முரண்பாடிருத்தல் வாசமாயிருத்தல் ஆகிய இரட்டைத் தல் பாதித்தது. மற்றக் காரணம், மேற்குப் றது. பைசாந்தியப் பேரரசர்களைப் பெ வகையாக அமைந்திருந்தது. நாகரிக பொறுப்பைக் கைப்பற்றிய நூற்றாண்டும் படியாக அழிந்தொழிந்தது. ஆனால், ப. தது. எனினும், கரோலிங்கியன் சாம்ராச் நிச்சயமற்ற சூழ் நிலையின்போது திருச்ச பாதுகாப்பிற்குக் குடியியல் அதிகாரிகள் டது.
மேற்குலக சாம்ராச்சியத்தின் உத்திே தன் பின்பு கொள்கையிலும் தொழிற்பு எதிர்த்து நின்ற இரண்டு அதிகாரங்கள் காகப் பாடுபட ஆரம்பித்தன. இரண்டு - யெல்லை, தொடர்புகள் ஆகியவைகளைக் - நூற்றாண்டு முடிவடையுமுன்பே உருவா பாப்பாண்டவரான முதலாவது கெலாசி என்றோ இரு வாள்களின் கோட்பாடு 6 கையைச் சுருக்கமாகக் கூறுவதானால், . றான இரண்டு இலட்சியங்களைத் தனிச் - அரசோ அடைய முயலுகின்றது. அந்த

5யின் வளர்ச்சி
Tண்டிருந்தவர்களாக இருந்தமையால், 'களின் கைகளிலேயே இருந்தது. முழு ரிந்த சிற்றரசர்கள் உரோம சாம்ராச் து வேறுபட்டவர்களாகக் காட்சியளித்
னது நிர்வாக அமைப்பாகத் தொழிற் தான்றுவதற்குப் பெரிதும் காரணமாக பையின் வலுவும் புகழும் ஓங்கி வளர்ந்த ந்தப்பட்ட மட்டில் கிறித்துவர்களின் கொள்வதற்குத் திருச்சபை பல முயற் நிர்வாக அமைப்பாகத் தொழிற்படும் ச்சிய அதிகாரிகட்கும் மத அதிகாரிகட் பின்மையை ஓரளவு தணிப்பதற்கு இரு ), இவ்விரண்டு அதிகாரிகளும் தங்கள் ஒற்றுமையாக நடத்த முடியும் என்று டிற்குள்ளே காணப்படும் இரட்டைத் திருச்சபைக்கும் உலகத்திற்குமிடையே ல், கடவுகளுக்கும் மனிதனுக்கும் விசு Tமை கிறித்துவ உலகம் முழுவதையுமே பிரதேசத்தில் மட்டுமே காணப்படுகின் பாறுத்தவரையில் இப்பிரச்சினை வேறு மற்றவர்கள் படையெடுத்து ஆட்சிப் களில், சாம்ராச்சிய ஆட்சிமுறை படிப் ாப்பாண்டவரின் செல்வாக்கு அதிகரித் =சியம் சிதறுண்டதன் பின்பு தோன்றிய =பை தனது இராணுவ, பொருளாதார பின் தயவை நாடி நிற்கவேண்டி நேரிட்
யாக மதமாக கிறித்துவம் ஏற்கப்பட்ட பாட்டு முறையிலும் ஒன்றையொன்று
ம், இரண்டிற்கும் பொதுவான நலனுக் அதிகாரங்களினதும் செல்வாக்கு, ஆட்சி கூறும் பொதுவான கொள்கை ஐந்தாம் க்கப்பட்டுவிட்டது. அந்தக் கொள்கை, பனின் பெயராற் கெலாசியன் கொள்கை -ன்றோ அழைக்கப்பட்டது. அக் கொள் = மமற்ற மேம்பாட்டையுடைய வெவ்வே =முதாயமோ அல்லது மக்களின் பொது இலட்சியங்களில் ஒன்று தார்மீகத்துறை

Page 93
அமைதியும்
யைச் சார்ந்தது. அதைப் பரிசுத்த தே. என அழைக்கின்றார். மற்ற இலட்சியம் டது. சில எழுத்தாளர்கள் அந்த இலட்சி இலட்சியம் என்று வர்ணித்தனர். குடியி யத்தைப் பரிசுத்த தோமஸ் அழைக்கின் காரங்கள் ஆட்சிபுரிகின்றன. அவைகள் ப மான ஆட்சியெல்லையைக் கொண்டிருப்ப வையாகவும் இருக்கின்றன. உலகியல் அதி கிறித்து நாதரின் மூலமாகக் கடவுளிடம் கின்றனர். தங்கள் தங்கள் துறைகளில் இ தமது கூட்டாளியான மற்ற அதிகாரிக்க வாளைப் பிரயோகிப்பர். எனவே, திருச்ச சிக்காகப் பாடும்படும்போது. அம்முயற்சி களைப் பூமியில் ஆட்சி நடத்தும் அதிகாரி எதிர்பார்த்தது.
விசுவாசிகள் முழுப் பேரையும் கொண் றது என்ற விரிவான அர்த்தத்தில், இந்த பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆனால் இரண்டு வாழ்க்கை முறைகள் மிடையேயும் உள்ள வேறுபாடுகளை = கொள்கையைப் பொதுவாக ஆதரித்துப் காரிகட்கு உயர்ந்த ஓர் இடத்தை அளிக் திற்குள்ளே வேறுபாடுகள் இருப்பதையும் நிதிக்கு மன்னர்கள் கீழ்ப்படிவாக இருக் " கிறித்து நாதருக்குக் கீழ்ப்படிவாக இ கும் கீழ்ப்படிவாக இருத்தல்வேண்டும். யங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள், தன் பட்ட அப்பிரதிநிதியின் ஆணைகளுக்குக் தப்படவும் வேண்டும்''1 உலகியல் அலு. நிர்வகிக்கும் இறுதி அதிகாரம் தமக்கே கொண்டாடியதை அவர் ஆதரிக்கவில்லை குருமார் அவ்வரசின் தலையான அரசர்க மதிப்பு நிலையையும் கொண்டிருக்கின்றன சேர்ந்த ஜோன் மட்டுமே தெரிவிக்கின் வாள்களையும் கடவுள் திருச்சபைக்கே மு சபையானது உலகியல் நீதி என்னும் வ. வும் ஒப்படைத்தது என்றும் ஜோன் கூ.
8'Aquinae : Selected Political Writing.!

ம் ஒழுங்கும்
ரமஸ் அருள் மீட்பு அல்லது வீடுபேறு பூவுலக வாழ்க்கையோடு சம்பந்தப்பட் ரியத்தைச் சிற்றின்ப வாழ்க்கைக்குரிய 'யற் பொதுநலம் என்று அந்த இலட்சி றார். எனவே, சமூகத்தை இரண்டு அதி மதிப்பில் வேறுபடுகின்ற போதிலும், சம். துடன் ஒன்றிற்கொன்று தேவையான கொரிகளும் மத அதிகாரிகளும் இயேசுக் ருந்து தங்கள் அதிகாரத்தைப் பெறு இவ்விரண்டு அதிகாரிகளும் தமக்காகவும் Tகவும் கடவுளின் சார்பாக நீதி என்னும் பையானது குடிமக்களின் தார்மீக மீட் க்குப் பதிலாகத் தனது உலகியல் நலன் ரிகள் பாதுகாக்கவேண்டும் என்று அது
ட சமுதாயமாகத் திருச்சபை திகழ்கின் க் கிறித்துவப் பொது நல்வரசைப் பற்றி 5 எழுத்தாளர் ஒருவர் எழுதுகின்றார். நக்குமிடையேயும், ஆட்சி எல்லைகட்கு அவர் அவதானிக்கின்றார். கெலாசியன் பரிசுத்த தோமஸ் பேசும் ஆன்மீக அதி கும் அதே சமயத்தில் தனிச்சமுதாயத் ம் காண்கின்றார். கிறித்து நாதரின் பிரதி க வேண்டும் என்று அவர் கூறுகின்றார். ருப்பதைப் போல அவரின் பிரதிநிதிக் வாழ்க்கையின் இரண்டாந்தர இலட்சி லசிறந்த இலட்சியத்துடன் சம்பந்தப் கீழ்ப்படிவதுடன், அவரால் வழி நடாத் வல்கள் உட்பட எல்லாத் துறைகளையும் உண்டு என்று பாப்பரசர்கள் உரிமை - பொது நலவாசின் ஆன்மாவான மத ளிலும் பார்க்க மேம்பட்ட வலுவையும் எர் என்ற கருத்தை, சலிஸ்பரியைச் ஹார். உலகியல் நீதி, மதநீதி என்ற இரு மதலாவது கொடுத்தார் என்றும், திருச் எளை உலகியல் அதிகாரிகளிடம் திரும்ப றுகின்றார்.
2. 77

Page 94
78
அரசியற் கொள்கை
மனிதனின் ஆன்மா, உடல் என்பதை தொடர்புடைய சமூக அதிகாரிகள் தம தக் கொள்கையைத்தான், பதினொராம் ந டிற்குமிடையில் பேராசை பிடித்த பாப்பு களில் எதிர்த்து நின்றனர். இறுதியில், இ இரண்டு வாள்கள் பற்றிய கோட்பாடே ! தாகத் தொடர்ந்து இருந்து வந்தது. பர் திய காலப் பாப்பரசபீடமும் தம்மிடை ே தங்களின் பலத்தை இழந்ததோடு, அடை யில் உருமாற்றமும் பெற்றன. இதன் விை யும் புகழையும் திரும்பவும் பெறமுடியாத களுக்கான சந்தர்ப்பங்கள் மத்திய கால், லும். அவைகளுக்கான காரணங்கள் என் றும் எம்மாற் காணமுடிகின்றது. மக்கள் கக் கூறிக்கொள்வதும், பொருளாதார வைத்திருக்கவேண்டிய தேவைவையுடை வேண்டியதுமான ஆன்மீகச் சமூகமான. குள் அமையாத அல்லது தன்னுடைய . கொள்ளாத குடியியல் அதிகாரிகள் செய் றின் மேற் கவிந்து செல்லும் இயல்பைக்
மத்திய காலச் சரித்திரத்தில் நாம் க நான்காம் இனொசன்ட்-இரண்டாம் பிெ சின் பிலிப், ஆகிய பாப்பரச மன்னர் சே. கள் தொடர்பான தகவல்களைப் பற்றி ந மத்திய காலச் சமுதாயத்தின் நிலப்பிர களைத் தூண்டியிருக்கக்கூடும். உயர் பத நிலப் பிரபுக்களாகவும் திகழ்ந்தனர். ம கல்வி கற்காத காரணத்தினால், குடியிய. குருமாரே பொறுப்பாகவிருந்தனர். நில சமுதாயத்தில், பொருளாதார உறுதித் குச் சொந்தக்காரராக இருப்பதே ஒரே தோன்றுவதற்கு இவைகளே போதிய . தத் துறையிலேயே மதகுருமாருக்கு ! சந்தேகத்திற்குரியவையாகவும் திட்டமாம் வும் இருந்தமை, தகராறு மேலும் அதி துறையின், ஆன்மீக வாழ்க்கையின் எல் தனை சமயவிலக்குச் செய்தால், அவன்த்

யின் வளர்ச்சி
வகளின் இரட்டைத் தேவைகளோடு க்குள் ஒத்துழைக்கின்றனர் என்ற இந் Tற்றாண்டிற்கும் பதினான்காம் நூற்றாண் ரசர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட தடவை ந்த எதிர்ப்புத் தோற்றுவிட்ட போது, பெரும்பாலான கிறித்துவர்களின் கருத் சுத்த உரோமை சாம்ராச்சியமும், மத் ய துவங்கிய தகராறுகளின் விளைவாகத் டயாளம் கண்டுகொள்ள முடியாத வகை ளவாக. அவைகள் தமது அதிகாரத்தை 5 நிலைமை ஏற்பட்டது. இந்தத் தகராறு த்திற்குச் சிறப்பியல்பாக இருந்தபோதி றுமுள்ளவையே. அக்காரணங்களை இன் ரின் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதா ஆதாரமாகத் தனக்கெனச் சொத்தை யதும், தனக்குப் பாதுகாப்பைத் தேட து, தன்னுடைய பூரண கட்டுப்பாட்டிற் ஆட்சியெல்லையைப் பூரணமாக ஏற்றுக் யும் தீர்மானங்கள், நிர்வாகம் ஆகியவற்
கட்டாயம் கொண்டிருக்கும்.
ற்கும் ஏழாம் கிரகரி-ஐந்தாம் ஹென்ரி, சடரிக், எட்டாம் பொனிபேஸ்-பிரான் ஈடிகளுக்கிடையே நடைபெற்ற தகராறு நாம் இங்கு கவலைப்படத் தேவையில்லை. புத்துவ அமைப்பு முறை இத்தகராறு வியை வகித்த மதகுருமார் யாவரும் தகுருமாரைத் தவிர்ந்த மற்றவர்கள் ல் நிர்வாகத்திற்கும் பெரும்பாலும் மத மே முக்கிய செல்வமாகக் கருதப்பட்ட தன்மையை அடைவதற்கு நிலத்திற் யொரு வழியாகவிருந்தது. தகராறுகள் காரணங்களாகவிருந்தன. தமது சொந் இருந்த முறையான அதிகார எல்லைகள் -க வரையறை செய்யப்படாதவையாக "கரிப்பதற்கு வழிசெய்தது. தார்மீகத் லைகள் யாவை? சமயச் சார்பற்ற வேந் என் பிரசைகள் அவனிடம் விசுவாசமா

Page 95
அமைதியு! யிருப்பதினின்று மன்னிக்கப்பட்டுவிடு போன்ற உலகியல் விடயங்களிலே பாட மறுப்பது பாவமா ?
செயலூக்கமும் பகையுணர்ச்சியும் 6 நிலப் பிரபுத்துவ ஐரோப்பாவில் நிலவிய நோக்கம் வெற்றிபெற்று, யாவருக்கும் - என்று எதிர்பார்க்கமுடியாது. ஆனால், வேண்டும் என்ற விருப்பம் கொள்கைய பரந்த பலம்வாய்ந்த உலகியல் அதிகாரத் தகராறைத் தீர்த்துவைக்கமுடியும் என்ற றாண்டின் முற்பகுதியில் எழுதிய தமது ! யாட்சியில்) தெரிவித்துள்ளார். தாந்தே! யினும், எல்லாக் காலத்திலும் கிறித்து! மொத்தமான அமைதியை மீண்டும் வ தனது முறையான இலட்சியங்களை அ. இன்றியமையாதது. 'நாம் அருள் மீட்சி
முக்கியமானது முழு மொத்தமான அடை உலகியல் அதிகாரம் கடவுளிடமிருந்து மல் திருச்சபையின் மூலமாகப் பெறப் மரபு வழக்குக்கொள்கையை ஆதரிப்பதா ளில் உலகியல் அதிகாரத்தை ஒப்படை. இயல்பிற்கே பங்கம் விளைவிக்கும் என்று கைகளிலேயே இருத்தல் வேண்டும் என்று அதிகாரத்திற்கும் திருநூல் தொகுதிக்கு றும் தாந்தே வாதிப்பது, ஏற்கனவே ( காலச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டுவத
மத்தியகாலத்தின் பிற்பகுதி முழுவதி மீக அதிகாரங்களுக்குமிடையே நடை கொள்கை, நிறுவனங்கள் ஆகியவைகளில் றவைகளாக இருக்கின்றபோதிலும், அந் தனைகளோடும் நிலையான நம்பிக்கைகமே படுகின்றன. காளைல்கள், இருவரினதும் . "' மத்திய காலத்தின் நிறுவனங்களும் ம யடைவதற்கு நேரடியாகவோ மறைமுக வாழ்க்கையுடனும் அதன் ஒழுங்கமைப்பு வங்களைப் பொறுத்தவரையில், ஆன்மீக ( நிறுவனத்திற்கும் சுதந்திரம் இருக்கவே
1 De Monarchia, I, iv

> ஒழுங்கும்
79
வார்களா ? வரிகளைச் செலுத்துவது "பரசரின் அதிகாரத்திற்குக் கீழ்ப்படிய
"காண்ட பாப்பாண்டவர்கள் வாழ்ந்த
சூழ்நிலையிலே, சாம்ராச்சியத்தின் பெரு அமைதியான நிலை அதனாற் கிடைக்கும் அத்தகைய அமைதி நிலை நாட்டப்படல் ளவிலே தெரிவிக்கப்பட்டது. அகிலமும் கதை மறுபடியும் நிறுவுவதன் மூலம் இத் - கருத்தை, தாந்தே பதினான்காம் நூற் புத்தகமான 'De Monarchia' இல் (முடி பின் கனவு நடைமுறைக்கு ஒவ்வாததா வர்களின் கோரிக்கையாகவிருந்த முழு பலியுறுத்துவதாக இருந்தது. மனிதன் டைய முயற்சி எடுப்பதற்கு அமைதி எபெற உதவும் பொருள்களுள் மிகவும் மதி என்பது வெளிப்படை.'1 து நேரடியாகப் பெறப்பட்டதேயல்லா பட்டதல்ல என்ற தாந்தேயின் வாதம் -க இருக்கின்றது. திருச்சபையின் கைக ப்பது திருச்சபையின் உண்மையான ம், இறுதி உலகியலதிகாரம் பேரரசரின் ம், பாப்பாண்டவர் கூட சபைகளின் நம் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என் தெளிவாகத் தெரிய ஆரம்பித்த வருங்
க இருக்கின்றது. லும் உலகியல் அதிகாரங்களுக்கும் ஆன் பெற்ற போராட்டங்கள் ஐரோப்பிய ன் பிற்கால வளர்ச்சிக்கு வழிவகுக்கின் தக் காலத்தில் வாழ்ந்தவர்களின் சிந் ராடும் தொடர்பற்றவையாகக் காணப் கருத்துப்படி, இந்தப் பெரிய பிரச்சினை ற்ற அரசியற் கொள்கைகளும் வளர்ச்சி மாகவோ உதவவில்லை... ஆனால்.... மனித டனும் தொடர்புள்ள பொதுத் தத்து வாழ்க்கைக்கும் அதை ஒழுங்குபடுத்தும் சுடும் என்ற இந்தக் கருத்து சரித்திரத்

Page 96
80
அரசியற் கொள்ள
தில் மிகவும் முக்கியமான இடத்தை வ கியத்துவத்தை அளவிற்கு மிஞ்சி வற்பு. விய சூழ்நிலைதான் காரணம் என்று நாம் திய போராட்டம், அது பின்பற்றிய வழ் றவையாக இருந்த போதிலும், குடியியல் டுப்பாட்டிலிருந்து தனி மனிதர்களின் த பெற்றுக் கொடுப்பதை நோக்கமாகக் நீதியொடு பழக்கியெடுத்தல் என்று இந் பார்.
பாப்பரசருக்கும் பேரரசருக்குமிடையே டங்கள், அவைகளில் நேரடியாகச் சம்ப வாகப் பதிந்திருக்கும் என்பதில் எள்ளள காலத்தின் உடனடிப் பிரச்சினைகளோடு டிராதமைக்குப் பல காரணங்களைக் காட் வதாகவும், மிகவும் முக்கியமானதாகவும், முறையையும் இணைக்கும் சக்தியைக் ெ கால் மக்களின் சட்டத்தை மதிக்கும் ! மனிதத்தன்மையையும் ஒருங்கே கொண் மற்ற எல்லா அங்கங்களிலும் பார்க்க ம உள்ளடக்குந் தன்மை ஆகியவற்றில் டே
முந்திய நூற்றாண்டுகளில் மேற்குலக . கள் வாழும் சிறுசிறு பிரதேசங்களாகப் ப வாக, ஜெர்மானிய மூலத்தையுடைய ஒ வாழ்ந்த உரோமைச் சமுதாயத்தின் . களுடன் இணைந்து விடுவதற்குத் தேவை தால் சிறிதளவு மாற்றமடைந்த போதில் மற்ற மக்களின் நடைமுறைகளை நிலை நிறு தாக்குவதற்கும் உதவியது. அத்துடன் ! திருச்சபையின் மதச்சட்டத்தினதும் பெறப்பட்ட என்றுமுள்ள நீதிக்கும் அது றாண்டு வரையில் நீதி, சமத்துவம் 4 கொண்டதும் யாவற்றையும் உள்ளடக்கி சிபெற்றது. அத்துடன், இத்தத்துவங்கல் நிலைகட்குப் பிரயோகிப்பதற்கான முயற் சட்டங்களைப் பிரயோகிப்பதாகிய இர சொற்றொடர் குறிப்பிடுவதைப்போன்று, வதினும் முறையான மரபுகளை அங்கீகரி,
• Mediaeral Political Theory, vol. V, P)

கயின் வளர்ச்சி
கிக்கின்றது. " திருச்சபை தனது முக் றுத்தியமைக்கு அந்தக் காலத்தில் நில வாதாடலாம். ஆனால், திருச்சபை நடத் 'முறைகள் எவ்வளவு புத்திசாதுரியமற் ' அதிகாரத்தின் தன்னிச்சையான கட் பர்மீக வாழ்க்கைக்குச் சுதந்திரத்தைப் கொண்டிருந்தன. கொள்ளைக்காரர்களை தப் பணியை அகுஸ்தீன் வர்ணித்திருப்
ப இடைவிடாமல் நடைபெற்ற போராட் ந்தப்பட்டவர்களின் மனத்திலே தெளி வேனும் சந்தேகமில்லை. ஆனால் மத்திய அப்போராட்டங்கள் தொடர்பு கொண் ட முடியும். ஆனால் அவைகளில் முதலா மத்தியகாலக் கொள்கையையும் நடை காண்டதுமாக அமைந்திருந்தது, அக் பண்பாகும். தெய்விகத் தன்மையையும் டிருந்த நிறுவனமான சட்டம், அரசின் திப்பு நிலை, ஆற்றல் எல்லை, யாவற்றையும் மம்பட்ட இயல்பைக் கொண்டிருந்தது. சாம்ராச்சியமான து நாகரிகமற்ற குலங் படிப்படியாகப் பிரிந்து சென்றதன் விளை ஒழுங்கான குல வழக்கங்கள், நிலைத்து
நிலை நாட்டப்பெற்ற சட்ட நடைமுறை பயான அவகாசம் கிடைத்தது. காலத் ம், இந்த உரோமை அடித்தளம் நாகரிக பத்துவதற்கும் யாவருக்கும் பொதுவான முந்திய சாம்ராச்சிய நிர்வாகத்தினதும் புகழிலிருந்தும் செல்வாக்கிலிருந்தும் கைகொடுத்துதவியது. பத்தாவது நூற் ஆகிய தத்துவங்களை அடிப்படையாகக் பதுமான அமைப்பாகச் சட்டம் வளர்ச் மா அன்றாட வாழ்க்கையில் நிலவிய சூழ் கசியும் மேற்கொள்ளப்பட்டது. ந்தச் செய்முறை, சட்டவாக்கம் என்ற புதிய நிர்வாக முயற்சிகளை மேற்கொள் ந்துக்கொள்வதாகவே இருந்தது. பழைய
.. 451-52

Page 97
அமைதியும்
உரோமைச் சட்டத்தின் செல்வாக்கையு கொண்ட சரித்திர முக்கியத்துவம் பெற் டைய தன்மையை மாற்றியமைத்தன. கண்டுபிடிக்கப்பட்டு விளம்பரம் செய்ய களும் இந்தச் சட்டங்களை ஆக்குவதிற் குக் கீழ்ப்படிவாக நடந்து இவற்றைப் ஈடுபடல் வேண்டும் என்பதில் எந்தவித . புகழ்பெற்ற செற்றொடரான 'சட்டம் ம Tegem) என்பது அந்தக் காலத்திற் பி பிரதிபலிக்கின்றது. மன்னர் சட்டத்தை எவரும் அதை இயற்றவில்லை. சமுதாயப் பாக அது இருந்தது. தமக்குக் கீழ்ப். வரையும் விளங்கிக்கொள்ளத்தக்க ஒ கருத்துக்களுள் ஒன்றாகச் சட்டம் என் கீழ்ப்படிந்து நடக்க மறுக்கின்ற அல் மன்னர்கள் மத்தியகாலச் சமுதாயத்தி பெறவில்லை. மன்னருக்கெதிராகச் சட்ட அர்த்தத்தில், அவர் சட்டத்தின் கட்டுப் சுத்த தோமஸ் கருதுகின்றார். ஆனால் ! டுந்தான் இருக்கமுடியும். மன்னர்கள் முடியுமென்றோ சட்டத்தைப் புறக்கணி சொல்லவில்லை. அவ்வாறு செய்வதற்கா கூடக் கிடையாது.
குடியியல் அலுவல்களைக் கவனிப்பத ஒன்று நிறுவப்படல் வேண்டும் என்ற யில் இதைப்போன்ற வேறு அதிகாரம் உயர்ந்த கருத்தைக் கிறித்துவக் கோ பார்வமுள்ள திருச்சபை இவ்வுலகில் இ வத்தையும் முக்கியத்துவத்தையும் பெ நகர அரசு என்ற கருத்தில் இவ்வியல் அரசாங்கம் (தனது அதிகாரத்தோடு) வருகின்றது, எனவே, அது கடவுளின் டும் " என்று எழுதுகின்றார் பரிசுத்த தே திருச்சபை கற்றுக்கொடுத்த பாடத்தை ளில் அழகாகச் சுருக்கிக் கொடுக்கின்றார் புதிய செல்வாக்கைப் பெற்ற அரிஸ்தே. றாண்டுகளுக்குரிய அகுஸ்தீனின் பாரம்ப, பதின்மூன்றாம் நூற்றாண்டிற்றான் பரிசுத்
Aquina8 : Selected. Political Writings,

ம் ஒழுங்கும்
81
ம் சட்டவமைப்பையும் பாதுகாத்துக் றை மாற்றங்கள், அதே நேரத்தில் அதனு சட்டங்கள் ஆக்கப்படவில்லை ; அவை ப்பட்டன. ஆள்பவர்களும் ஆளப்படுவர் பங்குகொள்ளாத போதிலும், இவைகட் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் சந்தேகமுமே இருக்கவில்லை. பிரக்டனின் ன்னனை ஆக்குவிக்கின்றது ' (Lex facit ன்பற்றப்பட்ட பொது நம்பிக்கையைப் இயற்றவில்லை. அதைப்போலவே வேறு ம் முழுவதற்கும் பொதுவான சிறப்பியல் படிவாக நடந்துகொள்ளும் ஒவ்வொரு ரு முழுமையாக்கும் சக்தியையுடைய ற கருத்தும் இருந்தது. சட்டத்திற்குக் லது சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத தில் எந்தவிதமான மதிப்பு நிலையையும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற பாட்டிற்குள் அமையாதவர் என்று பரி இந்தக் கருத்து கொள்கையளவில் மட் தமது விருப்பப்படி சட்டங்களை மாற்ற த்து நடக்கமுடியுமென்றோ இக்கருத்துச் -ன தார்மீக சுதந்திரம் மன்னருக்குக்
ற்காகத் தனியான மத்திய அதிகாரம் உரோமை சாம்ராச்சிய மரபுக்கு, பூமி ம் ஒன்றும் இருத்தல் வேண்டுமென்ற ட்பாடு வழங்கியிருக்கின்றது. எதிர்ப் "யங்கி வந்தமையினால் இக்கருத்து உரு ற்றது. இன்ப துன்ப நடு நிலையாளரின் மபுகளைக் காணமுடியாது. 'மனிதனின் தெய்வத்தின் அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்தைப் பின்பற்றுதல் வேண் தாமஸ். புதிய ஐரோப்பிய மக்களுக்குத் கப் பரிசுத்த தோமஸ் இவ்வார்த்தைக
எத்திலின் கருத்துக்கள், கிறித்துவ நூற் =ரிய சமூகக் கருத்துக்களுடன் மோதிய ந்த தோமஸ் வாழ்ந்தார். நிலையாகவும்
p. 155

Page 98
82
அரசியற் கொள்:
அமைதியாகவும், வாழ்ந்த சமூகத்தின் தார். அரிஸ்தோத்திலின் நடு நிலைவாதத் பது, இம்மை வாழ்க்கைக்கும் மறுமை 6 இருக்கின்றது என்ற அகுஸ்தீனின் கரு செய்தது. ஆனால் அகுஸ்தீனின் கருத்து பதை இங்கே குறிப்பிடுதல் வேண்டும். . இயற்கை வாழ்வும் மதச் சார்பற்ற அ. ளாக இருக்கின்றன என்பதைப் பரிசுத் உலகை அடைவதற்கு இவை தடையா இரு வாழ்க்கை முறைகளும் இணைந்து மல் வேறுபடும் இயல்பைக் கொண்டிரு வுளின் கருணை பூரணமாக்குகின்றதேய பிக்கை என்பது நியாயத்தின் விரோ தாகவேயுள்ளது. நன்னெறியைக் கடை வாழ்க்கைக்கான பயிற்சியைக் கொடுக்க
இரு வாள்கள் என்ற கோட்பாட்டி செய்யும் தற்கால முயற்சிகளைப்போன் லின் கொள்கைகள் மத்தியகாலச் சிந், கால வளர்ச்சியைப் பெருமளவு பாதி புராதனக் கொள்கையைப் புனருத்தா மலர்ச்சிக் காலத்திற் செல்வாக்குப் ெ விளங்கியது. ஆனால், பரிசுத்த தோமஸ் ஒழுக்கம் பற்றிய தத்துவங்கள் கடவுள் இயற்கைச் சட்டம் என்ற பாரம்பரியக் தொகுப்புக்களாக்கப்பட்டன. இதை ' பிராணிகள் பங்குகொள்ளல் '' என்று 6 சட்டத்தை "உருவாக்கப்பட்ட பொ வ,ழி நடத்தும்முறை" என்றும் கருதி டத்திற்குக் கீழ்க்காணும் வரைவிலக்க 'பொது நன்மையுடன் சம்பந்தப்பட் ஒழுங்கு படுத்துவதேயன்றி வேறொன் பொறுப்பைப் பெற்றிருப்பவர்களால் சட்டத்தின் இயல்புகள் பற்றிப் பரிக டிருந்த கருத்தை இந்த வரைவிலக்கல்
இயற்கை வாழ்க்கையும் குடியியல் முரண்பட்டவையல்ல ; தெய்வீக வா! றன என்ற கருத்தைப் பரிசுத்த தோ.
1 Political Writings, p. 115

1கயின் வளர்ச்சி
புதிய ஆதார சக்தியை அவர் பிரதிபலித் தைப் பரிசுத்த தோமஸ் ஆதரித்திருப் பாழ்க்கைக்குமிடையே பெரும் வேறுபாடு த்தைத் திருத்துவதற்குப் பெரும் உதவி முற்றாக மாற்றீடு செய்யப்படவில்லை என் மனிதன் செய்யும் மோட்ச யாத்திரைக்கு "சியலும் அத்தியாவசியமான கட்டங்க த தோமஸ் ஏற்றுக்கொண்டார். மோட்ச க இருப்பதாக அவர் கருதவில்லை. இந்த
வெற்றிகரமாக நடக்கின்றனவேயல்லா ப்பதில்லை. இயற்கை வாழ்க்கையைக் கட ல்லாமல் அழித்துவிட முயல்வதில்லை. நம் நியன்று ; நியாயத்தை உறுதிப்படுத்துவ ப்பிடிக்கும் வாழ்க்கை, பேரின்பமயமான கின்றது.
னால் ஏற்பட்ட சமநிலையை நிலைகுலையச் று, தோமஸ் பின்பற்றிய அரிஸ்தோத்தி நனையைப் பாதித்ததிலும் பார்க்கப் பிற் ந்தன. பகுத்தறிவின்படி வாழ்தல் என்ற ரணம் செய்யும் முதற் கட்டமாக, மறு பெற்றிருந்த மனிதப் பற்றுக்கோட்பாடு
அவர்கள் தமது பகுத்தறிவின்பாற்பட்ட ளிடமிருந்தே பிறந்தன என்று நம்பினார். கருதுகோளின்படியே அவைகள் சட்டத் என்றுமுள சட்டத்திற் பகுத்தறிவுள்ள வரையறை செய்தார் அவர். என்றுமுள்ள ருள்களைப் பகுத்தறிவிற்கொப்ப கடவுள் ஊர். எனவே, அரசியல் அர்த்தத்தில், சட் னத்தைக் கொடுக்கலாம். சட்டம் என்பது ட பொருள்களைப் பகுத்தறிவிற்கொப்ப றுமன்று. சமுதாயத்தைப் பாதுகாக்கும் அது பிரகடனம் செய்யப்படுகின்றது." -த்த தோமசின் காலத்தவர்கள் கொண் அம் பெரிதளவில் ஒத்திருக்கின்றது.
வாழ்க்கையும் தெய்வீக வாழ்க்கைக்கு உக்கைக்கு உதவுபவையாகவே இருக்கின் மஸ் ஏற்றிருப்பது ஒரு முக்கிய விளைவை
2 Political Writings, p. 113

Page 99
அமைதியும்
ஏற்படுத்தியது. சொத்துடைமை, கீழ்ப்பட அவரைப் பின்பற்றியோரும் வழக்கமாக. மாற்றியமைத்தது. 'சொத்துக்களை வைத் எம் இயற்கையால் விதிக்கப்பட்டவையல்
றுவதற்காக மனிதனின் பகுத்தறிவா. கள். ஆனால், இந்தச் சந்தர்ப்பங்களில் இ * இயற்கைச் சட்டத்துடன் புதிதாக அவை இயற்கையான தாக்கும் அளவிற்குப் பரி வால் ஒப்புக்கொள்ளக்கூடியது என்று கெ வேறுபட்டது. உண்மையைத் தேடித் தெ யைப் பாவம் பாதித்துவிடவில்லை. ஆனா திறமையையே அது பாதிக்கின்றது." ஒழுங்கு செய்கின்றது என்ற தோமசின் துவக் கோட்பாடு ஆதரிக்கின்றது. மனித சியமான வீடுபேற்றிற்கு உந்தித்தள்ளும் லும் விசுவாசத்தினாலும் திட நம்பிக்கையி
இயற்கையானதும் நேர் நிலையானதும் ஒன்றோடொன்று இணைந்து மாட்சிமை ( பெறாத அமைப்பைப் பற்றிப் பரிசுத்த ( உலகின் அரசனுக்குரிய அதிகாரம் பற்றி ளவு அறிந்துகொள்ள முடிகின்றது. இந்த றையும் ஒழுங்காகவும் அமைதியாகவும் 4 சார்ந்தது. இப்பணியைச் செய்வதற்கு 2 தன்மையும் பாப்பரசருக்கும், பேரரசருக களுக்கும் இருந்த அதிகாரத்திலும் பன் இந்தக் கருத்து மோட்ச உலகை விட்டு இ ரிகள், வழக்க வரையறையான உரிமைகள் யவைகளைக் கொண்ட வாழ்க்கை முறை எதிர்நோக்கியது. மத்திய காலத்தின் அல மிக்க அக்கருத்தும் ஒன்றையொன்று ச டமை மத்திய காலத்தின் வெற்றிக்கு வலு தக் காலச்சட்டம் பழைமையில் வாழ்வத் தனது சொந்த வளர்ச்சிக்கே முட்டுக்கட் டது. ஒழுங்கான சமூகத்தின் இந்த முக்கி மறந்துவிடவில்லை. 'சட்டத்தைப் பின்பற் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கி பிற்கு மாறான மிகச் சிறிய நடவடிக்கையும்
1 Political Writings, p. 127 5-CP 2592 (1/68)

ஒழுங்கும்
83
டிதல் ஆகிய விடயங்களில் அகுஸ்தீனும் க் கொண்டிருந்த மனப்போக்கை இது -திருப்பதும் கீழ்ப்படிந்து பணி செய்வ மல; மனித வாழ்க்கை செவ்வனே நடை ல் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அவை இயற்கைச் சட்டம் திருத்தப்படவில்லை. ப சேர்க்கப்பட்டன.'' சொத்துரிமையை "சுத்த தோமஸ் கூறவில்லை. பகுத்தறி சால்வது அவா என்ற பாவத்திலிருந்து தரிந்து கொள்ளும் மனிதனின் திறமை ல், உண்மைப்படி நடந்து கொள்ளும் உலகியல் அலுவல்களைப் பகுத்தறிவு - கருத்தை இந்தப் பாரம்பரிய கிறித் தனை அவனின் உயர்ந்த, சிறந்த இலட் - தெய்வச் சட்டத்தைப் பகுத்தறிவா பினாலும் உணர்ந்து கொள்ளலாம். சன சட்டமும் தெய்வச் சட்டமும் பெற்று, பெரிதளவில் மாற்றமெதையும் தோமஸ் கண்ட கனாவில், மத்தியகால அச்சந் தரக்கூடிய இவ்வியல்பை ஓர த அண்டத்தையும் அதிலுள்ள யாவற் வைத்திருக்கும் பொறுப்பு கடவுளையே அவருக்கிருந்த அதிகாரமும் மேம்பட்ட க்கும், மன்னர்களுக்கும், சட்டமன்றங் -மடங்கு அதிகமாகும். மேன்மைமிக்க மறங்கியபோது, வழக்கங்கள், முன் மாதி T, நிலப்பிரபுத்துவக் கடமைகள் ஆகி யையுடைய வேறுபட்ட உலகொன்றை ன்றாட வாழ்க்கை முறையும் மேன்மை ந்தித்து ஒன்றோடொன்று கலந்துவிட் வாகவும் புகழாகவும் அமைந்தது. அந் தாகவும் மாற்றத்தை எதிர்ப்பதாகவும் -டையாக இருப்பதாகவும் காணப்பட் யமான இயல்பைப் பரிசுத்த தோமஸ் றி ஒழுகுவதற்கு, மரபுகள் மிகவும் ன்றன ; அதைப்போலவே, பொது மா ம் மிகவும் இடர்ப்பாடுடையது போலத்

Page 100
84
அரசியற் கொள்
தென்படுகின்றது. மரபிற்கு முரண்பட போது அம் மாற்றத்தின் அளவிற்கே வலுவும் குறைகின்றது ' என்று அவர் தெய்வத்தால் கொடுக்கப்படும் ஒழுங்கு வளவு இணைந்து சென்றாலும்கூட, ெ நிலையை மரபுச் செயல்முறை கொடு துதவிய பெருமை மத்திய காலச் சடு ஜெருசலமோ இக்கருத்தைக் கொடுத் நாகரிகமற்ற மக்களே அதைக் கொடு;
மக்களின் இயற்கைச் சமுதாயத்தி தறிவின் பாற்பட்ட பிரதிபிம்பமாகவே பாவத்திற்குப் பரிகாரமாக மதச் சார் தீனின் நம்பிக்கையிலும் பார்க்க ஜெர் மக்கள் சட்டம் என்ற பாரம்பரியக் க பதினொராவது நூற்றாண்டிற்குப் பின். புதிய ஆர்வம் காட்டப்பட்டது முதல், சட்டத்திற்கான அதிகாரம் பொது கின்றது என்ற கொள்கை, முற்கூறிய லும் பார்க்க நெருக்கமான உறவை ஏ நடைமுறையில், பல நூற்றாண்டுகளு ரிகமற்றவர்களின் அமைப்பு முறையும் கலந்தன. எட்டாவது நூற்றாண்டிலும் குடிகளின் நிலையான பழக்கவழக்கங்க ஆரம்பமாகியது. ஒரு குறிப்பிட்ட மக் முறைகளின் வடிவமைப்புக்களைச் . இருக்கின்றன. உரோமாபுரிமீது ப ை பொது மூதாதையர்களையே கொண்டி கோவைகளுக்கிடையே அதிக வேறுப படையெடுத்த ஆதிக்குடிகள் உரோ சிறு சிறு இராச்சியங்களைத் தோற்றுக வாழ ஆரம்பித்ததும், அந்த அந்த ம. அவரவர்கள் வாழ்ந்த ஒவ்வொரு படு தன. சமூக நடத்தைகளை மக்களுட னுடன் தொடர்புண்டாக்கும் இச்செ! யோகிக்கப்படும் சட்டங்களை அந்த தொடர்புபடுத்தும் விளைவை ஏற்படுத்
1 Political Writings, pp. 143-45

எகையின் வளர்ச்சி
ன
க்கூடிய வகையிற் சட்டம் மாற்றப்படும் ற்ப அச்சட்டத்தின் கட்டாயப்படுத்தும் எழுதியுள்ளார்." ஆனால் அகிலத்திற்குத் நம் மரபுவழிச் செயல் முறையும் எ . தய்வத்தின் ஒழுங்கால் ஏற்படும் உறு ந்துவிடாது. இந்தக் கருத்தைக் கொடுத். தாயத்தையே சாரும். உரோமாபுரியோ துதவவில்லை. வடபகுதிகளில் வாழ்ந்த த்துதவினர்.
ல் நிலவும் தெய்வீக ஒழுங்கின் பகுத் சட்டம் விளங்குகின்றது என்ற கருத்து, பற்ற ஆட்சி இருக்கின்றது என்ற அகுஸ் மானிய மரபுக் குழுக்களுக்குரிய பொது ருத்தைப் பெரிதளவில் ஒத்திருக்கின்றது. பு உரோமானிய சட்டத்தைக் கற்பதிலே குறிப்பாகப் புதிய பல்கலைக்கழகங்களில், மக்கள் எல்லோரிடமுமிருந்தே கிடைக் இரு கொள்கைகளுக்குமிடையே முன்பி ற்படுத்தியது. க்கு முன்பே உரோமையர் முறையும் நாக 2 ஒன்றையொன்று சந்தித்து ஒன்றாகக் ம், ஸ்பெயினில் அதற்கு முன்பும் ஆதிக் களுக்கு எழுத்துருவம் கொடுக்கும் வேலை "கட் கூட்டத்தினருடைய சமூக நடத்தை சுட்டிக்காட்டுவனவாக அப்பழக்கங்கள் டயெடுத்த ஆதிக்குடிகள் பெரும்பாலும் -ருந்தமையினால் அவர்களுடைய சட்டக் எடுகள் காணப்படவில்லை. மையாது உலகின் வெவ்வேறு பாகங்களிற் பித்து அந்த அந்தப் பகுதிகளில் நிலைத்து க்களின் பழக்க வழக்க வடிவமைப்புக்கள் நதியுடனும் தொடர்புகொள்ள ஆரம்பித் ன் தொடர்புபடுத்துவதை விடுத்து, இத பன்முறை, ஒவ்வொரு பகுதியிலும் பிர தந்தப் பகுதியை ஆட்சிபுரிபவருடன் தியது. இத்தகைய சட்டங்கள் மன்னரின்

Page 101
அமைதியும் சட்டங்கள் அல்லது பொதுச் சட்டங்க வொரு சிறு பகுதியிலுமுள்ள பழக்கவ உணரப்பட்டன. தமது ஆட்சியின் கீழு பிரகடனம் செய்வதற்கு மேலாக, மன் விருத்தி எமக்கு உணர்த்தவில்லை. மத்தி களாக மாற்றமடைவதற்கான அடிப்பா தந்தது.
சட்டங்கள் உருவாக்கப்படுவதில்லை, கருத்து யாராலும் ஏற்றுக்கொள்ளப்பட சட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. எல ஆராய்ச்சி செய்யவேண்டிய தேவை ஏற் அவசியமேற்படவில்லை. பழைய காலத், வடிக்கைகள் சரியானவையாகவும் நீதி நம்பிக்கையின் விளைவாகவே சட்டம் ட நடத்தைகள் யாவை என்பது பற்றி ய பாடானது வழக்கங்களைப் பின்பற்றிய யும் இணைந்து வாழவேண்டும் என்ற அ முழுப்பேரினதும் அனுபவங்கள், சமூக கொள்கைகளுக்கு முன்னோடியாகத் திக
எனவே, கவனமாக அலசி ஆராய்த இடம் பெற்றன. சட்டச் செயல்முனை யாவும், மக்கள் முழுப்பேருக்கும் பிரதி திற் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை செலுத்தின. சரியான நடைமுறைகள் வேண்டும் என்பதை நிர்ணயிப்பதிலும், எந்த அளவில் வேறுபடலாம் என்பதை தங்களுக்குள்ளே உடன்பாட்டைக் காலி களிலே, பிற்காலக் கொள்கைகளில் முக் களின் இணக்கத்தைக் காணமுடிகின்ற, னும், ஒரு குறிப்பிட்ட குழுவினரின் அ திய காலச் சட்டம் இருக்கவில்லை. ம வாழ்க்கையிலிருந்தும் அது வளர்ந்து கீழுள்ள குடித்திணைகள் சட்டங்களை அந் படும் உண்மைகளை அவை ஏற்றுக்கொ அச் சட்டங்களின் தீர்மானங்களுக்கு இ . முடியாது.
மரபுக்குரிய நடைமுறையைப் பின்பற் வழக்க வரையறை நிலை நாட்டியது. எழு களை மூத்தோர் பாதுகாத்து வந்த காலங்

ம் ஒழுங்கும்
85
கள் என அழைக்கப்பட்டன. இந்த ஒவ் "ழக்கங்களிலிருந்து இவை வேறுபடுத்தி ள்ள பிரதேசங்களுக்கான சட்டங்களைப் னர் எதையும் செய்ததாக இந்த அபி ய கால அரசுகள் தற்கால தேசிய அரசு டையை இந்த அபிவிருத்தி அமைத்துத்
பிரகடனம் செய்யப்படுகின்றன என்ற ட்டதாகும். கண்டறிதல் முறை மூலமே எவே சட்டங்களைக் கண்டு பிடிப்பதற்கு பட்டதேயொழிய தீர்மானிக்கவேண்டிய திற் பின்பற்றப்பட்டு நிலைத்துள்ள நட யானவையாகவும் இருக்கின்றன என்ற பற்றிய இக்கருத்து உருவாகியது. நியம் ரவரிடையேயும் ஏற்பட்ட இந்த உடன் மக்களிடையே ஒற்றுமை உணர்ச்சியை துவாவையும் உண்டுபண்ணியது. மக்கள் நடத்தைகளுக்கு விளக்கம் கொடுக்கும் ழ்ந்தன என்று சொல்லலாம். எல் என்ற உருவத்திற் சட்டமுறைகள் றகளுடன் சம்பந்தப்பட்ட குழுக்கள் நிதித்துவம் வகித்தன. அவை அக்காலத் நிலை நிறுத்துவதிலே அதிகக் கவனம் எந்த வடிவத்தைப் பெற்றிருத்தல் முற்கால வழக்கங்களிலிருந்து அவை த் தீர்மானிப்பதிலுமே அக் குழுக்கள் ண விழைந்தன. இந்தச் செயல்முறை -கிய இடத்தைப் பெற்ற ஆட்சியாளர் து எனச் சிலர் வாதிக்கின்றனர். எனி ல்லது தனி மனிதரின் ஆணையாக மத் க்களின் வாழ்க்கையோடும் மக்களின் செழித்தது. மன்னனின் ஆட்சிக்குக் எகீகரிக்கும்போது சட்டங்களிற் காணப் -ள்வதாகக் கருதவேண்டுமேயல்லாமல், ணக்கம் தெரிவிக்கின்றன எனக் கொள்ள
றும் இந்த அமைப்பிலுள்ள உரிமைகளை முத்துருவத்தைப் பெற்றிராத வழக்கங் எகளிலிருந்து பெறப்பட்ட இந்த உரிமை

Page 102
86
அரசியற் கொள்
களின் முக்கியத்துவம், அவைகள் 6 கொண்டு அளவிடப்பட்டது. ஒரு குற டது என்பது போதிய சாட்சியங்கள் | டம் பின்பற்றக்கூடிய உரிமையைப் டெ மரபு வரையறையுரிமைகள் எந்தத் த வில்லை ; குறிப்பிட்ட சமூகக் குழுக்கள கான பதவணியில் ஒவ்வொரு சமூகக் பதையும், அக்குழுக்கள் வைத்திருக்கும் யும், அவைகளின் மதிப்பு நிலை என்ன ? மைகள் நிர்ணயித்தன. சொத்து, மதிப் சமயங்களிலே குறிப்பிட்ட அரசர்களே யறையுரிமைகளும் வழக்கமுமே அவை.
வுழக்கங்கள், உரிமைகள், சட்டங்கள் லான அமைப்பு, சமூக அமைதியையு உறுப்பினர்கள் தங்களுக்குள்ளே ஒத். நிலையையும் உருவாக்கியது. அந்த அல கப்படலாயிற்று. இன்னும் அது அல் அமைதியை முறிப்பவர்கள் சமுதாய கொள்பவர்களாவர். சமுதாய அமைதி தாயத்திலிருந்து தம்மை விடுவித்துக் ளப்பட்டவர்களாகக் கருதப்பட்டனர் களைச் சட்டத்தின் பிடியிலிருந்து த கொள்வதிலும் பார்க்கச் சட்டத்தின் எனக் கருதுதல் வேண்டும். தவறு செ காக வருந்துவதுடன் அத்தவறை ஈடு நடந்துகொள்வதாக உறுதியளித்தால் னுடன் சேர்த்துக்கொள்ளும்.
இதைப்போன்று நிலையான சூழ் நிலை றாண்டுகளிலே, மிகவும் பரந்து விரிந் புராதன காலத்தில் இத்தகைய நிை மட்டுமே மிகவும் சொற்ப காலத்திற்கு டிலே கிறித்துவ சாம்ராச்சியப் பெ. கிறித்துவ மதகுருமாரும் தாந்தேயும்
றாத போதிலும், பிரதேச அதிகாரங்கை தது. 'அரசியற்றுறைமூலம் யாவரைய இலட்சியமாகவிருந்தது. ஆனால், பிரெ கைய இணைப்பு தற்செயலாக ஏற்பட்ட

கையின் வளர்ச்
எவ்வளவு பழமையானவை என்பதைக் ஒப்பிட்ட சட்டம் முன்பு பின்பற்றப்பட் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அச்சட் பற்றுவிட்டதாகக் கருதப்பட்டது. இந்த னி மனிதருடனும் தொடர்புபடுத்தப்பட டனேயே சம்பந்தப்பட்டிருந்தன. ஒழுங் குழுவினதும் கடமைகள் யாவை என் ம் சொத்துக்கள் எவையெவை என்பதை என்பதையும், இந்த மரபு வரையறையுரி புநிலை, கடமைகள் ஆகியவைகளைச் சி ள நிர்ணயித்தனர். ஆனால் மரபு வரை களைப் பாதுகாத்தன. - ஆகியவைகளைக்கொண்ட இந்தச் சிக்க ம், சமுதாயத்தைச் சேர்ந்த வெவ்வேறு துழைப்பதற்குத் தேவையாயிருந்த சூழ் மைதி, வேந்தனின் அமைதி என அழைக் பவிதமே அழைக்கப்படுகின்றது. இந்த ஒற்றுமையிலிருந்து தம்மை விடுவித்துக் கிக்குப் பங்கம் விளைவிப்பதன் மூலம் சமு கொண்டவர்கள் சமூகத்திலிருந்து தள் -. சமூகத்திலிருந்து தள்ளப்பட்டவர் ம்மை விடுவித்துக்கொண்டவர்கள் எனக் பாதுகாப்பிலிருந்து தள்ளப்பட்டவர்கள் =ய்வதர்கள் தாங்கள் செய்த தவறுகளுக் செய்து வருங்காலத்தில் நல்ல முறையில் -, சமுதாயம் அவர்களை மீண்டும் தன்
கள் மத்திய காலத்தைச் சேர்ந்த நூற் த பிரதேசங்களில் உருவாக்கப்பட்டன. மமையைக் கரோலிங்கிய சாம்ராச்சியம் 5 ஏற்படுத்தியது. பதினான்காம் நூற்றாண் எது அரசு ஒன்றை நிறுவுவது பற்றிக் கண்ட கனவு நனவாகும் சூழ்நிலை தோன் 7 உருவாக்குவதற்கு அக்கனவு உதவி புரிந் பும் இணைப்பது கிறித்துவ மதகுருமாரின் ஞ்சு தேசத்துப் போர்வீரர்களுக்கு அத்த - ஒரு விளைவாகவிருந்தது' என்று கூறு

Page 103
அமைதியு
கிறார் பேராசிரியர் வாலஸ்-ஹாடிரில் காரம் பங்கிடப்பட்டிருக்கும் முறை க கப்பட்டதேயல்லாமல் நீதியின் அடிப்.
அகில திருச்சபை என்ற நிறுவன மத்திய அதிகாரத்திற்கும் எதிர சேர்ந்த பிரதேசங்களில் ஏற்படுத் பிரதேசத்திற்கே உரியதும் விரைவில் மூன்றாவது நூற்றாண்டு தொடக்கம் படிப்படியாகச் சீர்குலைந்துகொண்டு ெ கச் சீர்குலையத் தொடங்கியது. நிலை மேலும் மேலும் தமது சுயதேவையை தோட்டங்களை விருத்திசெய்யும் போக் னர். அத்துடன், இத்தகைய வாழ்க்கை வும் திகழ்ந்தனர். பொது வர்த்தகம் வருவது ஆபத்தானதாகவும் மிகுந்த தோடு, ஒவ்வொரு பிரதேசமும் தனது வேண்டும் என்ற நிலை தோன்றியத பண்ணை மனையையும் தம்மகத்தே ெ பொதுவாகப் பொருளாதாரக் கூறுக பெற்ற கூறுகளாகவும் மாறின. இந்தக் கிராமங்களே முக்கியத்துவம் பெற் கொண்ட வர்த்ததப் பேரரசுச் சமு வாழ்ந்த விவசாயப் பொருளாதாரமே தது. எனவே, அந்த அந்தப் பிரதேச சத்தை ஆட்சிபுரிந்தோருக்கே கீழ்ப்ப சங்களை ஆட்சிபுரிந்தோரிடமே அதிகா தாற் சூழப்பட்ட கிறித்துவ சாம்ரா ஹங்கேரியர்கள் ஆகியோர் வெவ்வேறு அதிகாரத்தையுடைய நிலமானிய அ ஆதிக்கம் செலுத்தமுடியாத விவசாய காரணமாகவிருந்தன என்றோ, பிற்க பட்ட பொருளாதார, அரசியல் வடிவ மாயிற்று என்றோ கூறமுடியும். இவற கொண்டாலும், பேரரசுக்குரிய ஒற். லிருந்து அது எவ்வளவு குறைவாக இ கரு வளர்ந்து இராச்சியங்களாக மல அபிவிருத்தியாகவிருந்தது.
' The Barbarian West, p. 114

ம் ஒழுங்கும்
87
அவர்கள்.' மேற்கு ஐரோப்பாவில் அதி காலத்தாலும் வழக்கத்தாலும் அங்கீகரிக் படையில் ஆரம்பமாகவில்லை.
-த்திற்கும், பேரரசருக்கு இருக்கக்கூடிய ாக, மேற்குலக - சாம்ராச்சியத்தைச் இதப்பட்ட ஒழுங்கு, அந்த அந்தப் உ அழிந்துவிடக்கூடியதுமாக இருந்தது. நகரங்களின் பொருளாதார வாழ்க்கை சென்றதனால், மத்திய ஒழுங்கும் விரைவா மம மோசமாகிக்கொண்டு செல்லும்போது பப் பூர்த்தி செய்யும் பெரிய நாட்டுப்புறத் கைப் பிற்காலப் பேரரசர்கள் ஊக்குவித்த 5 முறைக்குத் தாங்களே முன்னோடிகளாக குறைந்து, தூர இடங்களுக்குப் போய் - செலவையேற்படுத்துவதாகவும் மாறிய பாதுகாப்பிற்குப் பாத்திரமாக இருத்தல் ன் விளைவாக, பெரிய மாளிகைகளையும் காண்டுள்ள நாட்டுப்புறத் தோட்டங்கள் ளாகவும், பெரிதளவு அரசியல் முழுமை கால கட்டத்தில் நகரங்களிலும் பார்க்கக் -றன. மத்தியதரைக்கடலை மையமாகக் தாயங்களுக்கு எதிராக, நிலத்தை நம்பி இந்தக் காலத்தின் சிறப்பியல்பாக விருந் த்தைச் சேர்ந்தோர் அந்த அந்தப் பிரதே டிந்து நடந்தனர் ; அந்த அந்தப் பிரதே ஈரமும் இருந்தது. பின்பு, நிலப்பிரதேசத் ச்சியத்தை விக்கிங்குகள், சராசென்கள், று பகுதியிலிருந்து தாக்கினர். பிரதேச மைப்பு வளர்ச்சியடைந்ததற்குக் கடலில் சமுதாயத்தின் இராணுவத் தேவைகளே சல உரோமை சாம்ராச்சியத்திலே தென் மைப்புக்கள் வளர்ச்சி பெற்றமை காரண நறுள் எந்தக் காரணத்தை நாம் ஏற்றுக் றுமை பற்றிய இலட்சியக் கொள்கையி மருந்தபோதிலும், தேசிய குழுக்கள் என்ற சர்ந்தமை உண்மையிலேயே மெச்சக்கூடிய

Page 104
88
அரசியற் கொள்
மத்திய அரசியல் அதிகாரம் பேரரசர் மறைந்து, அங்கீகரிக்கக்கூடிய அளவு | மும் அந்த அதிகாரம் இருக்க முடியும் திய காலம் முழுவதும் சென்றது. ஆ, வழித்தோன்றல்களான மத்திய கால ம செய்யும் அதிகாரிகளாகவே தமது வாழ் கட்கு எந்தவித அந்தஸ்தும் இருக்கவில் அளிக்கப்பட்ட நிலையிலும் பார்க்க அவ வம் கொடுக்கப்பட்டமையே மதச்சார் களின் முடிவான வாரிசுகளாக அவர்கள் மாகவிருக்கலாம்.
போர்த்தலைவராகவிருந்த மன்னர் படி என்ற அமைப்பின் நாயகமாக மாற்றம் றிய மிகவும் சிக்கல்வாய்ந்த உரிமைகளை பொதுநலத்தின் பிரதிநிதி என்ற சிறப்பு டத்திற்கு உத்தரவாதம் கொடுத்தல், ப அதிகாரத்தையும் இணைத்து அதனை ஒ பணிகளாயின.
சட்டத்தை ஆக்கும் அதிகாரத்தையும் தல் வேண்டும் என்ற உரோமை அரசி னான்காவது நூற்றாண்டுவரையில் வெறு மானிய முறை அமைப்பையுடைய அந்த பிரயோகிக்கும் விடயத்திலுமே இக்கரு; வில்லை. இந்த அதிகாரத்தின் பிறப்பிடம்,
கூடியதாகவோ இருக்கவில்லை. தகுதிவா ராக ஏற்றுக்கொள்ள முன்வந்தமையே ! திருத்தல் வேண்டும் என்பதில் சந்தேக ஆரம்பித்த இந்த அரசியல் அதிகாரம் மன்னர்கள் பிற்காலத்திலே தோன்றும் சர்களின் இயல்புகளுள் ஒன்றாகவிருந்த களின் காலத்தில் நிலவிய பொதுமக்கள் வேறுபட்டதாக இருந்தது. உரோம முடிபே பேரரசரின் அதிகாரத்திற்குக் யத்தால் அங்கீகரிக்கப்படும் இந்த முன் றும் சொல்லலாம். நிலமானிய முறைச் கத்தால் இதற்கு வலுவூட்டப்பட்டது காகத் திறமையற்றவர்களைச் சமுதாய மாட்டாது. ஆரம்பத்தில் முன்றோன்றலு ஆனால், நிலப் பிரபுவின், குறிப்பாக ம.

கயின் வளர்ச்சி
களிடமே இருக்கின்றது என்ற கருத்து மதிப்பைக்கூடப் பெறாத மன்னர்களிட என்ற கருத்துத் தோன்றுவதற்கு, மத் நிக்குடிகளுடைய போர்த்தலைவர்களின் ன்னர்கள், குறிப்பிட்ட சில பணிகளைச் க்கையை ஆரம்பித்தனர். எனவே அவர் லை. அரசியலமைப்புச் சட்டத்தின்படி ர்களின் திறமைக்கு அதிக முக்கியத்து பற்ற அதிகாரத்தையுடைய பேரரசர் ர் தெரிந்தெடுக்கப்பட்டதற்குக் காரண
டப்படியாக மானியமுறைப் பற்றுறுதி ம் பெற்றார். சமூகத்தின் பதவணிபற் யும் சிறப்புரிமைகளையும் பாதுகாத்தல், ப் பதவியை வகிப்பதால் பொதுச் சட் த அதிகாரத்தையும் மதச் சார்பற்ற ஒருவழிப்படுத்தல் ஆகியவை மன்னரின்
மடய மத்திய அரசாங்கம் ஒன்று இருத் யற் சிந்தனையாளர்களின் கருத்து பதி ம் கொள்கையளவிலே இருந்தது. நில க் காலத்தில் மன்னரின் அதிகாரத்தைப் த்து அதிகம் செல்வாக்குப் பெற்றிருக்க எளிதானதாகவோ வரையறை செய்யக் ய்ந்த ஒருவரை மக்கள் தங்கள் தலைவ இந்த அதிகாரத்தின் ஆரம்பமாக இருந் மில்லை. பொது மக்களின் ஆதரவுடன் - எல்லா அதிகாரத்தையுமுடைய முடி பரையில், சட்டத்தின்படி நடக்கும் அர எது. ஆனால், இந்த இயல்பு உரோமர் ச அங்கீகாரம் அளிக்குமுறையிலிருந்து "களின் காலத்திலே பொதுமக்களின் காரணமாக அமைந்திருந்தது. சமுதா ஊறயை, ஒருவகையான தேர்தல் என்
சமுதாயத்தின் மரபுரிமையான வழக் 1. மரபுரிமையுடையவர்கள் என்பதற் ம் தனது தலைவராக ஏற்றுக்கொள்ள உரிமை என்ற விதி பின்பற்றப்படவில்லை. ன்னரின் மூத்த மகன் அல்லது அவரின்

Page 105
அமைதியு மக்களுள் ஒருவன், காலியாகும் பதவி கொள்ளத்தகும் வரையறை செய்யப் இறுதியாக மன்னரின் அதிகாரம் கட னர் திருச்சபையினால் ஏற்றுக்கொள்ள களுடன் தெய்வத்தின் அங்கீகாரத்தை லோன் என்ற காரணத்தினால், தமது சாகவும் காலக்கிரமத்தில் ஒரேயொரு நிலையை மன்னர் பெற்றுவிடுவார். இந். என்ற கருத்துப் பிறந்தது.
எல்லைகளை மாற்றியமைத்து வாழ்ந்த ( பலம்வாய்ந்திருந்த பெருமக்களும் நிலம் படும் சிக்கல் மிகுந்த தொடர்புகளால் 6 யிருந்தனர். திருச்சபை, பேரரசு ஆகிய நிலைமையைத் தங்கள் கவனத்திற்கு எ கொள்கைகளின் அடிப்படையில் மத்திய களை, விளக்குவது மிகவும் கடினமாவில் பேரரசர்கட்கு இருப்பதாகக் கூறப்ப கொண்டிருக்கவில்லை. அவர்கள் அடிப்ப ளர்களாகவே திகழ்ந்தனர். பிரான்சு, களிலே மத்திய முடியாட்சிகள் உருவா விற்கு அவை பிரயோகிக்க ஆரம்பித், போகக்கூடிய வகையில், பேரரசர் மன்னர்கள் யாவரும் தங்கள் தங்கள் இ தப்படுவர் என அறிவிக்கப்பட்டது.
பொருளாதார, அரசியல் முயற்சிகள் மாற்றப்பட்டதைப்போலவே நிலையான மரபுவழி வந்த சாதியாரிடம் ஒப்படை உரோமையரின் மேற்குலக சாம்ராச்சிய றது. மூன்றாவது நூற்றாண்டிலே பல தெ குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டன. தொழில்களையே செய்தல் வேண்டும் என றாண்டில் வாரத்திற்குக் கமம் செய்தவ களுடன் சட்டத்தின் மூலம் பிணைக் அமைப்பு என அழைக்க முடியாது. - தப் பதவணித் தொடர்புகளை உருவாக் சமூகப் பின்னணியை, அது கொடுத்து
1 சாம்ராச்சியத்தின் பொருளாதார நலிவுபற்ற The Decline of the Roman Empire in the பார்க்கவும்.

89
ம் ஒழுங்கும் க்ெகு நியமிக்கப்படுவதற்குக் கவனத்திற் பட்ட உரிமையைக் கொண்டிருந்தான். வுளிடமிருந்தே பெறப்படுகின்றது. மன் -ப்பட்டதும், மற்ற எல்லாத் தகைமை யும் பெற்றுவிடுகின்றார். ஒப்பாருள் முத ஆட்சியிலுள்ள முதலாவது பதவியாள பதவியாளராகவும் மாறிவிடுவதற்கான தப் பதவியிலிருந்துதான் தேசிய அரசு
முற்கால தேசிய குழுக்களும், உள்ளூரிலே ப்பிரபுத்துவ அமைப்பு என அழைக்கப் ஏற்பட்ட அரசியல் ஒற்றுமையிலே தங்கி பவைகளைப் பற்றிய கொள்கைகள் இந்த திக்கத் தவறிவிட்டன. எனவே புராதனக் பகால அரசர்களை, அவர்களின் அதிகாரங் ருக்கின்றது. மத்திய காலத்து அரசர்கள், -டும் மத்திய அதிகாரத்தை என்றுமே டையில் நிலப்பிரபுத்துவ மேலாட்சியா இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற நாடு கி பேரரசருக்குரிய அதிகாரத்தை ஓரள ததும், உண்மை நிலைமையுடன் ஒத்துப் பற்றிய கொள்கைள் திருத்தப்பட்டு, இராச்சியத்திற்குள் பேரரசர்களாகக் கரு
- நகரங்களிலிருந்து நிலப்பண்ணைகட்கு சமூகத்தை உருவாக்கும் பொறுப்பும் க்கப்பட்டது. இதற்கான ஆரம்பத்தை த்தின் நலிவுக் காலத்திற் காணமுடிகின் தாழில்கள் சட்டத்தின்மூலம் வெவ்வேறு அக்குழுக்களின் சந்ததியினரும் அதே ஈப் பணிக்கப்பட்டனர். நான்காவது நூற் ர்கள், தாம் தொழில் செய்யும் பண்ணை கப்பட்டனர்.:' இதை நிலப்பிரபுத்துவ ஆனால் நாகரிகமற்றவர்கள் தமது சொந் குவதற்குத் தேவையான பொருளாதார, உதவியது. நிலப்பிரபுத்துவ அமைப்பில்
றிய தகவல்களுக்கு, F. 17. Walbank எழுதிய
West (London 1946), என்ற புத்தகத்தைப்

Page 106
90
அரசியற் கொள்ள
அங்கம் வகித்த வெவ்வேறு பகுதியினரு பங்கும் எவ்வாறு இருத்தல் வேண்டும் 6 னர். இதற்கு மாறாக, இந்தக் காலத்திற்கு லுள்ள வெவ்வேறு பகுதியினரின் உரிபை திய அரசாங்கத்தால் உத்தரவாதமளி டன. மற்றச் சமூக அமைப்புக்களுடன் கொருவர் கடமைப்பட்டிருப்பதன் விளை பட்ட ஒரு பகுதியினரில் மறுபகுதியின ஒருவரில் மற்றவர் தங்கியிருக்கும் இந்த கீழ்ப்படிந்து சத்தியம் செய்து கொடுக்கு
சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பு களுள் தலைசிறந்து விளங்குவதாகக் கூற. காலத்தில் ஒவ்வொருவரும் தமது கடபை கான வாழ்க்கையை நடத்த உதவும் பிர கால உரோமைச் சமூகத்தின் - மாறாத சா
பையும் இலட்சியத்தையும் கொடுத்துதவி யின் தார்மீக நியம் அளவுடன் இது ஒ வெளியேயுள்ள பகுதிகளிலிருந்து தொ களைச் சமாளிப்பதற்கு இராணுவத் தே கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவும் !
எனவே, நிலப் பிரபுத்துவ சமூகம் பல செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருப்பவர் பிரபுக்களுடனேயே நேரடித் தொடர்புகெ றிற்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்கள் இ மன்னராக இருப்பவர் வேறோர் இடத்தி யாலும் நிலைமை மிகவும் சிக்கல் மிகுந்த லும் நவீன அர்த்தத்திலும் இந்தத் தொட வர்ணிக்க முடியாது. எனினும், ஒவ்வொ தங்கியிருப்பதனாலும், ஒவ்வொருவரினதும் கரிப்பதனாலும் இந்தத் தொடர்புகள் நன. கியமான அரசியல், சட்டத் தொடர்புகள் அமைப்புமுறை திறம்படச் செயற்பட்ட கொண்ட மத்தியகாலப் பதவணியினர் துறைகளிலே தமது சமூக இலட்சியங்க ளாதாரம், போக்குவரத்து வசதிக்குறைவு நிலையைப் பிரதிபலிக்காத சமூகக் கொ மத்தியகாலக் கிறித்துவ உலகம், தனக்குக்
1 The Barbarian West, p. 110

கயின் வளர்ச்சி
ம் சமூகத்திலே தங்களின் பொறுப்பும் என்பதை இவ்வழி மூலமே நிர்ணயித்த 5 முன்பும் பின்பும் இருந்த சமூகங்களி களும் கடமைகளும் பலம்வாய்ந்த மத் க்கப்பட்டதுடன் செயற்படுத்தவும்பட் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஒருவர்க் வாகவே நிலப்பிரபுத்துவத்திற் காணப் தங்கியிருக்கும் இயல்பு உருவாகியது. இயல்பின் மையமாகவே தலைவருக்குக் ம் முறை அமைந்தது. பது நாகரிகமற்றவர்களின் நன்னெறி ப்படுகிறது .' குழப்பம் மிகுந்த அந்தக் மகளைச் செய்ய முன்வந்தமையே ஒழுங் தான சமூக சக்தியாக இருந்தது. பிற் நிக் கட்டமைப்பிற்கு இது உயிர்த்துடிப் யது. தத்துவரீதியிலாவது திருச்சபை த்துப்போனது. கிறித்துவ உலகிற்கு டர்ந்து நடைபெற்ற படையெடுப்புக் வை ஏற்பட்டபோது நிலப்பிரபுக்களுக் இது உதவியது.
சிறு துண்டுகளாலானது. மேலச்சாட்சி தமக்கு நேரடியாகக் கீழேயுள்ள நிலப் காண்டிருந்தார். ஒரே பண்ணையில் ஒன் நக்கமுடியுமாகையாலும் ஓர் இடத்தில் "ற் பெருமகனாக இருக்க முடியுமாகை ததாக இருந்தது. புராதன அர்த்தத்தி டர்புகளை அரசியல் தொடர்புகள் என ருவரினதும் சத்தியப் பிரமாணத்திலே - கடமைகளை ஒளிவுமறைவின்றி அங்கீ டமுறையில் அக்காலத்தின் மிக முக் Fாகத் திகழ்ந்தன. சிக்கல்மிக்க இந்த டதன் விளைவாகவே பண்ணைகளைக் இராணுவ, சட்ட, பொருளாதாரத் ளை அடைந்தனர். பழங்காலப் பொரு ", எதிரிகளின் பெருங்கூட்டம், உண்மை ள்கை ஆகியவைகளைக் கொண்டிருந்த கிட்டாத மத்திய அரசாங்க முறைக்கு

Page 107
அமைதியு
மாற்று அமைப்பாக நிலப்பிரபுத்துவ கொண்டது.
அக்காலத்து மக்கள் நிலத்தையே துரிமையை அச்சொத்து வைத்திருப்ப ஆகியவற்றுடன் தொடர்படுத்துவது, சம்பளத்தைச் செலுத்தும் வசதியான தது. இராணுவ உதவிக்கும் உள்ளூரா களையே மன்னர் நம்பியிருந்தார். கு ை வாக இருப்பதாகச் சத்தியப் பிரமாண. களிடமிருந்து பாதுகாப்பை எதிர்பார்க் யும் பரிமாறிக் கொள்ளும் விரிவான தி இருந்தது. இத்திட்டம் ஒளிவு மறை வழக்கத்தில் இருந்தமையினாலும் அல கொள்கையும் தேவைப்படவில்லை.
கட்டுப்பாடு இரு வழிகளில் பிரயோகி. களும் ஒருவர்க்கொருவர் கடமைப்பட் பலங் குறைந்தவர் கீழ்ப்படிவாக நடந். லாக, பலமுள்ளவர் தமக்குக் கீழ்ப்படி பலங்குன்றியவர் கோரமுடியாது. எனி. மைகளை நேர்மையாக நிறைவேற்றுவார் லாம். பிரபு தமது கடமைகளைச் சரிவர திற்கு மேன்முறையீடு செய்யும் உரிமை வாகச் சட்டத்தின் கீழ் அமைச்சர் ஒருவ ஒத்ததாகவிருக்கவில்லை. தமக்கு எதி. வீட்டை விசாரித்துத் தீர்ப்பளிக்கும் உ விற் பெற்றிருக்கவில்லை. நீதிமன்றத்தில் முன்னிலையில் அம்மேன்முறையீடு விச தீர்ப்பைக் கொடுப்பது என்பது பற்றி நீ மனதான முடிவிற்கு வருதல் வேண்டும் யாவரையும் சார்ந்ததாகும். கொள்கைய தான் பின்பற்றப்பட்டது. பிற்காலங்கள் னருக்கெதிராகத் தீர்ப்பளிப்பது புரட்சி ருக்கெதிராகத் தீர்ப்பளிப்பது நிலப்பிர மையைக் குறிப்பதாகவே கருதப்பட்ட காரத்திற்கு மட்டுமே கீழ்ப்படிதல் வேள் அதிகாரத்தைக் கைப்பற்றும் அரசர்கள் பதவி நீக்கஞ் செய்யப்படுவது முறையாக
நிலப் பிரபுத்துவ ஒழுங்கமைப்பின் கீழ் யுள்ள மிகவும் தளர்ந்த தொடர்புகள், அ

ம் ஒழுங்கும்
91
அமைப்பு முறை திகழ்ந்ததைக் கண்டு
தமது செல்வமாகக் கருதினர். சொத் வரின் சமூக சேவையின் வகை, அளவு அவர்கள் செய்த சமூக சேவைக்கான முறையாக முன்பு பின்பற்றப்பட்டுவந் ட்சியை நடத்துவதற்கும் பெருமகன் றந்த படிகளில் உள்ளவர்கள் கீழ்ப்படி ம் செய்து கொடுப்பதன் மூலம் பெருமக் க்கமுடியும். சேவைகளையும் பொருள்களை
ட்டமாகவே இந்த அமைப்பு முழுவதும் வின்றி அங்கீகரிக்கப்பட்டமையினாலும் த விளக்க எந்த வகையான சமூகக்
க்கப்பட்டது. பிரபுக்களும் பண்ணையாட் டிருந்தபோதிலும், பலமுள்ளவருக்குப் துகொண்டார். இக்கீழ்ப்படிவிற்குப் பதி வாக நடந்துகொள்ள வேண்டுமென்று னும், பிரபு தாம் ஏற்றுக்கொண்ட கட - எனப் பண்ணையாட்கள் எதிர்பார்க்க - நிறைவேற்றத் தவறினால் நீதிமன்றத் பண்ணையாட்களுக்குண்டு. தற்கால நிர் ருக்கு மேன்முறையீடு செய்வதை, அது பாகத் தொடரப்பட்ட மேன் முறை சிமையை எந்தப் பிரபும் கொள்கையள = குழுமியிருக்கும் உறுப்பினர்களுக்கு சரணைக்கு வரும். வழக்கிற்கு என்ன திேமன்ற உறுப்பினர்கள் யாவரும் ஒரு - தீர்ப்பை அமுல் செய்தல் அவர்கள் ளவில், வேந்தரவையிலும் இதே முறை 9லே கருதப்பட்டதைப்போன்று, மன் செய்வதாகக் கருதப்படவில்லை. மன்ன புக்களின் நீதிமன்றத்தினது மேலாண் து. நீதிப்படி பிரயோகிக்கப்படும் அதி ண்டும். முறையாகத் தம்மைச் சேராத -, தங்களின் கீழுள்ள பெருமக்களாலே னதாகக் கருதப்பட்டது. 2 வெவ்வேறு பகுதியினருக்குமிடையே ரசியல் ஒற்றுமையை உருவாக்குவதற்கு

Page 108
92
அரசியற் கொள்
எந்த அளவிற்குக் காரணமாக இருந்த இருக்கின்றது. மத்தியகால உலகின் க மாதிரி இருந்தது என்பதை நிர்ணயிக். அடிப்படையில் வெவ்வேறு சமூகப் பி தும் முறையாக எப்படி அத்தொடர்பு முக்கியமானதாகும். இந்த நாட்டின் உயர் நீதிமன்றம் தன்னுடைய உத்தரவு கக் கூடுவதைப் பிரதிபலிப்பதாகவி ஆராய்ச்சிகளின் போது ஜெர்மானிய தைப் போன்று, சமுதாயம் என்பது 1 தாகவிருந்தது. இச் சிறு குழுமைக்கும் லது அரசரின் அனுமதியின்பேரிலோ அனுமதியின் பேரில் இயங்கவுமில்லை ; ளும் சிறு உலகங்களாகவே அவை இயா
அரசின் கீழுள்ள பெரிய பண்ணைகள் பகுதிகளாக இருக்கவில்லை. தொழிலா களின் குழுக்கள், ஆசிரியர்களினதும் 1 பிரபுக்களின் பாதுகாப்பில் வளர்ந்து | கோரிய நகரங்கள் ஆகியவை யாவும்
ளும் கிறித்துவ சாம்ராச்சியத்திற்குள் வாழ்க்கையை மிக ஊக்கத்துடன் நட லும் விரும்பிப் பயன்படுத்தப்பட்ட ச இந்தக் குழுக்கள் தங்களை உயிர்ப்பொ களாக அமைத்துக்கொண்டு, பிரதிநிதித் வல்களிற் பெரும்பகுதியினைச் செய்து பாராளுமன்றமும் மேற்குலக ஐரோப்பி சிறந்த உதாரணங்களாக இன்றும் திக தொடர்ந்து பின்பற்றப்படுவதிலும் ப துக்கே மிகவும் முக்கியத்துவம் இருந்து அரசர்கள் கொண்டிருந்த காலத்தில் 4 கருத்திற்கு அண்மைக்காலத்தில் புத்த தும் வேறுபட்ட சமூகத்தின் விரிவான இது பயன்படுத்தப்படுகின்றது.
மத்திய காலச் சமூகத்திலே பிள இடையறாது தொழிற்பட்டு, அச்சமூ. ஐக்கியத்தை, தாந்தேயின் பேரரசு பத விட்டது. இறுதியில், சிதறடிக்கும் இந் சரணடைய வேண்டி நேரிட்டது. இ பெற்றுவந்தன. சாளமேனின் மரணத்

கயின் வளர்ச்சி
என்பது விவாதத்திற்குரிய விடயமாக முக, அரசியல் அமைப்புமுறை எந்த உதவுவதிலும் பார்க்க பிரதி நிதித்துவ 'வுகட்கிடையே ஒற்றுமையை ஏற்படுத் கள் விளங்கின என்பதுதான் மிகவும் பாராளுமன்றத்திற்குரிய மத்தியகால ன் பேரில் முழுச் சமுதாயமும் ஒன்றா ந்தது. குழுவாழ்க்கைபற்றிய தமது சரித்திராசிரியர் கியர்க் கண்டுபிடித்த பல சிறிய முழுமைக் குழுக்களால் ஆன மக்கள் மத்திய அரசாங்கத்தாலோ அல்
உருவாக்கப்படவில்லை ; அவைகளின் தம்மைத்தாமே ஒழுங்குபடுத்திக் கொள்
கின.
மட்டுமே சமுதாயத்தின் முக்கியமான ளர் சங்கங்கள், பிற்காலத்தில் வணிகர் மாணவர்களினதும் சங்கங்கள், பெரிய பின்பு சுதந்திர உரிமைப் பட்டயத்தைக் திருச்சபையின் பெரிய சமூகத்திற்குள் ளும் சிறிய கூட்டவைகளாக, சமுதாய சத்திவந்தன. மத்திய காலத்திற் பலரா மூக உருவகத்தை உபயோகிப்பதானால், ருளான ஓரமைப்பையுடைய முழுமை எதுவ நிறுவனங்கள் மூலம் தங்கள் அலு
முடித்தன எனலாம். பிரித்தானியப் யெ பல்கலைக் கழகங்களும் இவைகட்குச் ழ்கின்றன, இவைகளின் அமைப்புமுறை ர்க்கப் பிரதிநிதித்துவம் என்ற கருத் ஏ வருகின்றது. மட்டற்ற அதிகாரத்தை "திகம் செல்வாக்குப் பெற்றிராத இந்தக் உயிர் கொடுக்கப்பட்டிருப்பதுடன், பெரி நோக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கும்
வையுண்டாக்கிச் சிதறடிக்கும் போக்கு -த்திற் கொள்கையளவில் இருந்துவந்த றிய கனாவைப்போன்று, பயனற்றதாக்கி தத் தூண்டுதல்களுக்கு திருச்சபைகூடச் தூேண்டுதல்கள் நீண்டகாலமாகப் பலம் பிற்கு முன்பே உரோமன் மொழியையும்

Page 109
அமைதியும்
தியூதோனிக்கு மொழியையும் பேசும் ம தோன்றவாரம்பித்தன. அந்தக் காலம் சேர்ந்த நாடுகள் படிப்படியாக உருவா பொருளாதார, அரசியல் மாற்றங்கள் ப பெற்றுவருவதை அறிவித்தன. புதிய ( அதிகாரம், நோக்கம் ஆகியவைகளைப் பட்டன.
அரசியற் சிந்தனைகளில் ஏற்படவிருந் பட்ட மத்தியகாலச் சிந்தனையாளர்கள் திச் சென்றிருக்கின்றனர். அவர்களால் தனைகள் மதமறுமலர்ச்சிக் காலத்தின் .. என்பதை இங்கு குறிப்பிடுதல் வேண்டு நூற்றாண்டைச் சேர்ந்த பாதுவையைச் பின்வரும் அத்தியாயத்திற் குறிப்பிடுமே உலகியல் அதிகாரம் பலம் வாய்ந்ததாக அவர் ஆதரித்தார் என்பதை மட்டும் னது. வருங்கால வளர்ச்சி பற்றிய அதி அக்குயினாசின் எழுத்துக்களிற்றான் பெ யைச் சேர்ந்த முதலாவது ஆள் என் வழக்கம். இது ஓரளவு தவறான கருத்த ளுக்கும் அரிஸ்தோத்திலின் இயற்கை காட்டியிருந்ததாற்றான் பின் நூற்றாண் முற்றாகப் பிரிப்பது இலகுவாக இருந்த களைத் திறமையாகப் பூர்த்தி செய்வத வலுவையும் உடைய தன்னிறைவுபெற்ற திற்குத் தோமஸ் மீண்டும் உயிர்கொடுத்த வாக்கைத் தெளிவாகக் காட்டுகின்றது.
திருச்சபையையும் பேரரசையும் தவிர் சேர்ந்த வேறு எந்தக் குழு இந்த வரை தகுதியானதாக இருக்கக் கூடும் ? ஐ வர்த்தக நகரங்கள் இந்த வரைவிலக் நிலப் பிரபுத்துவ பற்றுறுதிக்குஞ் சிறி இணைக்கப்பட்ட அரசுகளும் இந்த வ யாகக் காணப்பட்டன. இந்த அரசுகளி யத்தை ஏற்படுத்துவதையும், நிலப் பிர. அதிகாரத்தைத் தமக்காக்கிக் கொண்ட யும் காணமுடியும். இவ்வரசர்கள் தங்கம் டனர்.

ம் ஒழுங்கும்
93
க்களிடையே மிகப்பெரிய வேறுபாடுகள் 5 தொடக்கம் தற்கால சகாப்தத்தைச் கி வருவதைக் கவனிக்கமுடியும். சமூக, மத்திய கால ஐரோப்பா உருமாற்றம் சூழ்நிலையை விளக்குவதற்காக அரசியல் பற்றிய புதிய கொள்கைகள் ஆராயப்
த மாற்றங்களைப்பற்றி ஒன்றிற்கும் மேற் முன்கூட்டியே அறிந்து எமக்கு உணர்த் முன்கூட்டியே உணர்த்தப்பட்ட அச்சிந் பின்பே பூரண வளர்ச்சியை அடைந்தன ம். அவர்களில் ஒருவரான பதினான்காம் = சார்ந்த மாசிலியஸ் என்பவர்பற்றிப் வாம். ஆன்மீக அதிகாரத்திலும் பார்க்க 5 இருத்தல் வேண்டும் என்ற கருத்தை இங்கே சொல்லி வைத்தாற் போதுமா "கமான தகவல்களைப் பரிசுத்த தோமஸ் சிதளவிற் காணமுடிகின்றது. விக் கட்சி று பரிசுத்த தோமசைக் குறிப்பிடுவது ரகவேயுள்ளது. கிறித்துவ மதத்தின் அரு கக்கு மிடையே அவர் வேறுபடுத்திக் டுகளில் அந்த இரண்டு உலகங்களையும் து என்று கூறலாம். மக்களின் தேவை ற்குத் தேவையான அதிகாரத்தையும் நகரம் என்ற அரிஸ்தோத்திலின் கருத் த்தமை, அவருடைய சிந்தனையின் செல்
முத்து, மத்தியகாலத்தின் பிற்பகுதியைச் விலக்கணத்திற்கு எல்லா வகைகளிலும் ரோப்பாவின் சில பகுதிகளிலே புதிய கணத்திற்கு ஏற்றவையாக இருந்தன. இது மேலான காரணங்களால் ஒன்றாக
ரைவிலக்கணத்திற்குத் தகுதியானவை லே தேசீய, மொழி உணர்வுகள் ஐக்கி புக்களிலும் பார்க்கச் சற்று அதிகமான
அரசர்களால் அவை ஆளப்படுவதை ளயே அரசு என அழைத்துக் கொண்

Page 110
மூன்றாம் அ
உரி1ை
அரசு என்பது நானே என்று பதினான் உண்மையொன்றை அவன் கூறினானே கொள்ளவில்லை. பண்ணைகளையும் கூட்ட மத்தியகால் அமைப்பு பதினேழாவது ஐரோப்பாவின் சில பகுதிகளிலேனும் இறுக்கமாக இணைக்கப்பட்ட இறையுரி மாற்றமடைந்துவிட்டது என்பதையே ப உணர்த்துகின்றது. இந்தக் காலத்தில் முறைக்கு முன்மாதிரியாக நாடு-அரசுக கணும் கருதப்பட்டது. நாடு-அரசுகள் உருவாக்கப்படவேண்டிய தேவையும் க
ஆராயப்பட்டன. தற்காலம் என அல காலப்பகுதியின் முதல் மூன்று நூற்றான் கம் பிரெஞ்சுப் புரட்சிவரையும்), மத்திய பெற்ற காரணத்தை விளங்கிக் கொள்வத காலத்தின் இறுதிப் பகுதியிலிருந்து இ கத்தையும் அர்த்தத்தையும் கொடுப்பன தமது முக்கிய பணியாகக் கொண்டிருக் சின் வெளி உருவத்தை ஆராய முயலவில் களைத் திரும்பவும் வரையறை செய்வதில் அத்தியாயத்திலும் இதற்கு அடுத்த அ முன்பு செல்வாக்குப் பெற்றிருந்த கொள் அத்தியாயங்களிலும் புரட்சியைத் தூண் பதாம் நூற்றாண்டுகளிலே பூரண வளர்க களை ஆராய்வோம்.
புதிய அரசியற் சமுதாயங்களின் டெ களை இரண்டு பகுதியினராக ஓரளவு மதச்சார்பற்ற அரசரைத் தவிர்ந்த ம அரசருக்கெதிராக உரிமைகளைக் கொண்டி யினராவார். குழுக்களுக்கும் தனிமனி யாது ; சில நலவுரிமைகள் மட்டுமேயுள் பகுதியினர். இவ்வேறுபாடு, தத்துவத்தி
94

ந்தியாயம்
மகள்
காவது லூயி அறிவித்தபோது பொது யல்லாது கொடுங்கோலனாக நடந்து வைகளையும் கொண்ட சிக்கல்வாய்ந்த ' நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே - தேசீய குடிமக்களை ஆட்சிபுரியும் மையைக் கொண்ட இராச்சியங்களாக கெவும் பிரபலமான இக்கூற்று எமக்கு வெற்றியளிக்கும் அரசியல் அமைப்பு ள் இருப்பதாக மேற்கு ஐரோப்பா எங் உருவாக்கப்படுவதற்கு முன்னர் அவை மரணங்களும் கொள்கையடிப்படையில் இழப்பதற்கு வசதியாக அமைந்துள்ள எடுகளும் (மறுமர்லச்சிக்காலம் தொடக்
கால் ஒழுங்கு இவ்விதம் உருமாற்றம் தற்காகவே செலவிடப்பட்டன. அந்தக் ற்றைவரைக்கும் நாடு- அரசின் விளக் தயே அரசியல், சமூகக் கொள்கைகள் -கின்றன. இக்கொள்கைகள் நாடு அர ல்லை ; அவைகட்குள்ளேயுள்ள தொடர்பு லயே கவனம் செலுத்துகின்றன. இந்த த்தியாயத்திலும் பிரெஞ்சுப்புரட்சிக்கு கைகளை ஆராய்வோம். இறுதி இரண்டு டிவிட்டவையும் பத்தொன்பதாம் இரு =சியை அடைந்தவையுமான கொள்கை
பாது அமைப்பு முறையை ஆதரித்தவர் நுட்பமற்ற வகையில் பகுக்க முடியும். ற்றைக் குழுவினரும் தனிமனிதர்களும் -ருந்தனர் என வாதிப்போர் ஒரு பகுதி தர்கட்கும் எந்தவித உரிமையும் கிடை களன என வாதாடுவோர் இரண்டாவது ன் அடிப்படை யிற் செய்யப்பட்டதாகக்

Page 111
அரசியற் கொம்
கூறமுடியாது. சமுதாயத்தின் இலட் பொறுப்புக்கள் எவ்வாறு பகிரப்படுகில காரணியாக இருப்பதே அதற்குக் கார காரத்தின் தேவையை இரண்டு பகுதி அதிகாரம் எல்லாம் வல்லதாக இருக் கள் தனிமனிதருக்கென ஒதுக்கப்படல் கின்றனர். தனிமனிதனுக்கென ஒதுக்க தில் அரசியலுக்கு அப்பாற்பட்ட துன வினைத் திறத்தின் அடிப்படையில் பெ செய்யப்படவேண்டுமா அல்லது எதிர் யில் வரையறை செய்யப்பட வேண்டு கச் சேருதலும் வழிபடுதலும், சொ களைக் கட்டுப்படுத்தலும், நீதியைத் த விடுதல் ஆகிய பிரச்சினைகள் அரசியல் குள்ளும் அடங்காதவை என்றும் தெய் யறை செய்யப்படவேண்டுமா என்பன ரிடையேயும் கருத்து வேறுபாடுகள் க
பதினைந்தாம் பதினாறாம் நூற்றாண் யளிக்கின்றன. எல்லாக் காலக் கட்ட எனத் திடமாகக் கூறமுடியும். ஆனால் அம்மாற்றங்களை உணர்ந்துகொள்வா போன்று கொள்கைகள் புரட்சிகரமான சமூக, அரசியல் மாற்றங்கள் நடை ெ தன்மையும் பாரம்பரிய சிந்தனையின் பு பதற்குப் பதிலாக, புரட்சிகரமான வாக்கும் காரணிகளாக இருக்கும் கா அதற்கு உதாரணமாகக் கொள்ளலாப் சமுதாயத்தின் இடத்தைப் பிடித்துக் ( காரணமாக இருந்தவையுமான சமூகத் தானித்தவர்கள், மத்தியகாலச் சிந்தை பெறப்பட்ட கருதுகோள்களினதும் நி விவரித்தனர்.
கிறித்துவ சாம்ராச்சியத்திலே அரசி தமது ஆட்சியில் ஒற்றுமையையும் இல் ஒருமைப்பாட்டையும் போதிய அளவு கவும் தவறிவிட்டனர். இருவாள்கை பாப்பாண்டவர்மீது குற்றம் சாட்டக் கால் ஐரோப்பாவில் நிலவிய பிளவுட நிறுத்தியிருக்க முடியுமா என்பது ச

rகையின் வளர்ச்சி
95
ரியங்களைத் திறம்பட அடைவதற்கான றன என்ற வாதம் இப்பாகுபாட்டிற்குக் ணம். பலம் வாய்ந்த மத்திய அரசியலதி யினரும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த 5 முடியாதாகையால், பல நடவடிக்கை வேண்டுமென இரு பகுதியினரும் கருது ப்படும் இந்தத் துறைகள், ஓர் அர்த்தத் றகளாகும் எனக் கூறலாம். இவை சூழ் பாதுவாழ்விற்குரியவை என வரையறை பார்க்கப்படும் விளைவுகளின் அடிப்படை மா அல்லது மத அடிப்படையில் ஒன்றா த்துரிமை வைத்திருத்தலும் சொத்துக் ார்மீகக் கொள்கைகளைக் கொண்டு அள 5 தலையீட்டிற்குள்ளும் கட்டுப்பாட்டிற் 1வத் தன்மைவாய்ந்தவை என்றும் வரை
போன்ற விடயங்களில் இருபகுதியின Tணப்படுகின்றன. நிகள் குழப்பம் மிக்கவையாகக் காட்சி உங்களையும் மாற்றம் ஏற்படும் காலங்கள்
அவற்றுள்ளே சில காலக் கட்டங்கள் னவாக இருக்கின்றன. சம்பவங்களைப் அவைகளாக எப்போதுமே இருப்பதில்லை. பறும் வேகமும் அவைகளின் சிக்கலான ரட்சிகரமான கண்டுபிடிப்புக்களாக இருப் கருத்துக்களையும் கொள்கைகளையும் உரு -லங்களுமுண்டு. பதினாறாம் நூற்றாண்டை 6. இந்தச் சூழ்நிலைகளில் மத்தியசாலச் கொண்டவையும் அதன் அழிவிற்கு ஓரளவு 5 தொடர்புகளின் புதிய வடிவங்களை அவ னகளிலிருந்தும் நடைமுறைகளிலிருந்தும் யாயங்களினதும் துணை கொண்டு அவற்றை
சியல் முதன்மைபெற முயன்ற இருவரும் னக்கத்தையும் ஏற்படுத்தத் தவறியதோடு, - வலுவையுமுடைய ஆட்சியைக் கொடுக் யும் சமன் செய்யத் தவறியமைக்காக =கூடியதாகவிருக்கலாம். ஆனால், மத்திய டுத்தும் போக்குக்களை பேரரசாற் கூட 5தேகமே. பற்றுறுதி, வலு, அதிகாரம் ஆகி

Page 112
96
உரிமை
யவை புதிய தேசீய குழுக்களின் கைக கின. இந்தப் புதிய குழுக்கள் தங். காரத்தையுடைய நிலப்பிரபுக்களாகவே நடைமுறையின்கீழ் நிர்வாக, சட்டவாக் குவிந்திருக்க அனுமதிக்கப்படவில்லை.) பேரரசரிடம் இருந்தபோதிலும் நடைமு தப் பகுப்பு முறை அந்தக் காலத்தின் (
இந்தக் கடினங்களை மத்தியகாலக் கிற அடிப்படையிலே தீர்க்கும் முயற்சிகள் வேறு காரணிகள் செயலாற்றின. மத உணர்ச்சியின் செல்வாக்கிற்கு உட்பட்ட பிரச்சினைகளையும் கவனத்திற்கு எடுக்க தகர்த்தெறியப்படுவதற்கு முன்பே ஆ (பிரான்சிய) திருச்சபையும் வளர்ச்சி ெ கள் கூட்டுச் சேர்ந்திருந்த அரசியல் விளக்கவேண்டிய தேவையிலும் பார்க்க ணம் காட்டி விளக்கவேண்டிய தேவை
அரசியல், மத நலவுரிமைகளுடன் ச எதிர்ப்பைச் சமாளித்து வெற்றி பெற. பெற்ற விவசாய சமுதாயமாகவிருந்த ப முயற்சிகளின் மையமாக மாற்றியமைத்த ஒன்றை உருவாக்கியது. அந்தப் போக் டுப்பாடுகள் விதிப்பதையும், சிறுசிறு 1 இருப்பதையும், நிலையான தொடர்புகளையு ருந்த நிலையான சில படி மரபுகளையும் . களுக்கு நிதிவசதி செய்து கொடுத்த வ களும், பொது ஒழுங்கு, ஒப்பந்தங்களை வரத்தை நடத்துவதற்குத் தேவைப்படுப் குதல் ஆகியவைகளைச் செய்து கொடுக்க ஆதரவு நல்க முன்வந்தனர். தமது வ கும் உத்தரவாதமளிக்கும் அதிகாரத்தை மகிழ்ச்சியுடன் முன்வந்தனர் என்றே செ
இந்தச் சமூக வளர்ச்சிமுறையை அ சமூகக் கருதுகோள்களின் அடிப்படையி டிலே பலம்வாய்ந்த அம்சமான அரசு இ ரசருக்கும் ஒதுக்கப்பட்ட இறையுரிமை! குறைந்த அம்சமான தனிமனிதன், சட்ட கோரிப் பெற்றான். மத்தியகால உலகிற் .

கள்
ரில் மேலும் மேலும் குவியத் தொடங் ள் மன்னர்களை மேலாண்மை அதி கருதின. ஆனால், நிலப்பிரபுத்துவ க வலுக்கள் எவருடைய கைகளிலும் இந்த வலுக்கள் கொள்கையளவிலே >றையில் அவரிடம் இருக்கவில்லை. இந் கொள்கைப் பிரச்சினையாகவிருந்தது.
த்துவப் பேரரசினது கட்டமைப்பின்
தொடர்ந்து பின்பற்றப்படாதவாறு குருமார் அமைப்பு முறையே தேசீய து. கோட்பாடு சம்பந்தமான எல்லாப் Tமல் இருந்தாலுமே, மத மறுமலர்ச்சி ங்கிளிக்கன் திருச்சபையும் கலிக்கன் பற்ற முழுமைகளாகிவிட்டன. அவை இராச்சியங்களைக் காரணம் காட்டி , இத்திருச்சபைகளைச் சுட்டிக் கார குறைவானதாகவே இருந்தது. முத்திரங்களிற் சென்று இஸ்லாத்தின் க்கூடிய வகையில், நிலத்தால் சூழப் மத்திய காலச் சமுதாயத்தை, வர்த்தக பொருளாதார மாற்றம் புதிய போக்கு கு மத்தியகாலத் திருச்சபைக்குக் கட் பிரதேசங்கட்கு மட்டும் கீழ்ப்படிவாக பும், நிலப் பிரபுத்துவ சமூகம் கொண்டி எதிர்த்தது, தங்களின் புதிய முயற்சி ர்த்தகர்களும் வணிகர்களும் முதலாளி ச் சட்டப்படி நிறைவேற்றல், போக்கு - பாதுகாப்பான சூழ்நிலைகளை உருவாக் - முன்வரும் மத்திய அதிகாரத்திற்கு "த்தகத்திற்கும் வாழ்க்கை வசதிகளுக் ச் சார்ந்திருப்பதற்கு அவர்கள் பெரு =ால்லுதல் வேண்டும். ரசு, தனிமனிதன் என்ற இரு புதிய ல் கியர்க் விவரித்துள்ளார். இவ்விரண் துவரையும் பாப்பாண்டவருக்கும் பேர யைத் தனதாக்கிக் கொண்டது. பலங் பத்திற்குக் கீழ்ப்பட்ட சுதந்திரத்தைக் காணப்பட்ட இடைநிலையிலுள்ள குழுக்

Page 113
அரசியற் கொள்
கள் யாவும் படிப்படியாகத் தமது மதி திரத்தையும் இழந்தன. இவைகட்குப் மத்திய அதிகாரம், அதாவது பொது சுதந்திரம் ஆகியவை தோன்றி வளர பின் கட்டுப்பாடுகளிலிருந்தும் நிலையா குடிமக்கள் யாவரும் படிப்படியாகத் த கும் சுதந்திரத்தையும் பெற்றனர். மு எதிர்த்து நிற்கும் இந்தச் சூழ்நிலையும் தற்கால அரசியற் சிந்தனையினதும் வ திருக்கின்றன.
தமக்கு மேம்பட்ட அதிகாரம் எ தேசீய அரசுகளின் அடிப்படையில் பதற்கு மேற்கொள்ளப்பட்ட இரு முய எமது கவனத்திற்கு எடுத்துக்கொள்க வம் கொடுப்பதற்கு அவைகளின் உலகி டியதில்லை. குடிமக்களின் நலவுரிமைகை காரத்தின் நோக்கமாக இருத்தல்வேன் கட்டமைப்பிற்குள் அதிகாரத்தைக் கட களிலே காணமுடிகின்றது. ஆனால், 2 மொழி வழக்குடனும் நடைமுறையுட றது. உரிமைகள் என்ற கருத்தை ஆதார் யில் அதிக கவனம் செலுத்தியதனால், களில் வாழ்ந்தவர்கள் அக்கருத்தில் 4 கள். இறையுரிமைவலு இயற்கைச் 4 என்ற கருத்தையுடைய போடின், ஒழு அடக்கும் தகைமையினாலுமே இல என்ற கருத்தைக் கொண்டிருந்த வெ ஆண்டுகளுக்கு முன்பே தமது கருத்து
மத்திய காலப் பகுதி முடிவடைவதற் பிரதம பதவி அரைகுறையான போர டது. ஒரு குறிப்பிட்ட அரசியல் அக் நடத்துவோர், வேறு எந்த மேலதிகார தை இது உள்ளடக்கியதாகவிருந்த போன்ற நாடுகளில் மிகவிரைவில் இது தில் ஐயமில்லை. இந்த மாற்றத்தைக் விளக்குவது அவ்வளவு இலகுவாயிருக் காரம் முழுவதையும் ஒரு மையத்தி! களின் காலத்தின் பிற்பகுதியில் இருந் திற்கு ஆதாரமாகக் காட்டலாம்.

கையின் வளர்ச்சி
97
ப்பு நிலையையும் சட்டத்தை ஆக்கும் சுதந் பதிலாக உயர்ந்த மதிப்பு நிலையையுடைய வாக அரசின் அதிகாரம், குடிமக்களின் பாயின. நிலப் பிரபுத்துவச் சமூக அமைப் ன சிறப்புரிமைகளிலிருந்தும் விடுபட்ட மது மதிப்புநிலையையும் சட்டத்தை ஆக் டியும் குடிமக்களும் ஒருவரை யொருவர் அவர்கட்கிடையேயுள்ள தொடர்புகளும் Tழ்க்கையினதும் சிறப்பியல்பாக அமைந்
தெயும் அங்கீகரிக்காத சுயாட்சியுடைய அரசியல் தொடர்புகளை மீளவும் கணிப் பற்சிகளையே இந்த அத்தியாயத்தில் நாம் வாம். இக்கொள்கைகளுக்கு முக்கியத்து யல் கருத்தை மட்டுமே கொள்ள வேண் எத் திருப்திப்படுத்துவதே அரசியல் அதி ாடும் என்ற கருத்தை, உரிமைகள் என்ற ட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி உரிமைகள் பற்றிய கருத்து, மத்தியகால னும் மிகவும் நெருங்கிக் காணப்படுகின் பித்தவர்கள் மத விடுதலை என்ற பிரச்சினை
மத மறுமலர்ச்சியையடுத்த நூற்றாண்டு அதிக அக்கறையும் ஆர்வமும் காட்டினார் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படுகின்றது ங்கை நிலை நாட்டும் திறனாலும் எதிர்ப்பை றையுரிமைவலு கட்டுப்படுத்தப்படுகிறது றாப்சிலும் பார்க்கக் கிட்டத்தட்ட நூறு எக்களை வெளியிட்டிருந்தார். "கு முன்பே, அரசின் முதலாவது அல்லது -சர் பதவியாக இருப்பதாகக் கூறப்பட் மலது ஆட்சிப் பகுதியில் அரசாட்சியை த்தையும் அங்கீகரிப்பதில்லை என்ற கருத் து. இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ] உண்மை நிலையாக மாறிவிட்டது என்ப கொள்கையடிப்படையிற் காரணம்காட்டி =கவில்லை. மதச்சார்பற்ற உலகியல் அதி 5 குவிக்கும் தனி அரசர்கள் உரோமர் ததை இந்தப் பிரதேச ஏகாதிபத்தியத் மன்னர்களை நோக்கி விளிக்கும்போது

Page 114
98
உரிமை
* கோமானின் திருமேனி ' என்ற பதினா கிறித்துவச் சொற்றொடர் கைவிடப்பட் சார்பற்ற இலத்தீன் பதமொன்று படி! வரப்பட்டமை இந்தப் போக்கை விடு பிரதிநிதித்துவத் தன்மையை உடையத எதுவுமின்றி அது மன்னரிடம் ஒப்படை டன் ஒப்படைக்கப்பட்டதா என்பனபே அத்துடன், கிறித்துவப் போதனைகள் யற்ற பழங்காலத்திற்குத் திடீரெனத் தி கொள்கையளவில் அதிகாரத்தைக் . ஒழுக்கநெறிகள் கட்டுப்படுத்துகின்றன. பெறப்படுவதே அதற்குக் காரணமாகு மாதிரிகட்கும் மாறாகப் புதிய அறிமுகம் கப்பட்டால், பொதுவாழ்வில் நன்மைன பட்டதாகப் பதினாறாம் நூற்றாண்டைச் டார்கள். அவ்வாறு பிரயோகிப்பதற்கு - உரிமையைக் காட்டுதல் வேண்டும். எல். தன்மை வாய்ந்தனவாகும். இந்த அர் தைப் பெறவிரும்பிய மன்னர்கள் தமக் யுரிமை என்னும் மத்தியகாலக் கொள்ள களுக்குரிய விசேட சந்தர்ப்பத்திற்கு எ னர்கள் வழங்கிய ஒழுங்கு, பாதுகாப்பு மளவுக்கு ஆதரித்தனர். குடிமக்களின் மத்திய அதிகாரம் சில குடும்பங்களின் போது அதற்கு எதிர்ப்புத் தோன்றவா அமைப்புக்களானவை பாராளுமன்றம் 6 வந்த இங்கிலாந்தில், மத்திய அரசாங். பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ே நடந்த உண்ணாட்டுப் போருக்கு வழி யான மத்தியகாலச் சட்டமன்றமானது உயர்குடிப் பிறந்தோரதும் நிருவாகத்து தனித்தன்மை வாய்ந்த ஒப்பந்தத்தை ; போலியான அகில உலக சாம்ராச் தெடுக்கப்பட்ட சுயாட்சியையுடைய இ ஆகிய கொள்கை பற்றிய பிரச்சினைகள சாங்கத்திற்குமிடையேயுள்ள தொடர்புக மத்தியகாலம் அதை அடுத்துவந்த நூற் சியை நடத்துவதாகக் கூறிக்கொண்ட

கள்
றாம் நூற்றாண்டிற் பயன்படுத்தப்பட்ட தி, மாட்சிமை என்ற பொருளில் மதச் ப்படியாக உபயோகத்திற்குக் கொண்டு எக்குவதாக இருக்கின்றது. இறைவலு - அல்லது முழுமையானதா, நிபந்தனை டக்கப்பட்டதா அல்லது நிபந்தனைகளு ான்ற பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. முழுவதையும் மறந்து மத நம்பிக்கை ரும்பிவிடவும் முடியாது.
கட்டற்ற முறையிற் பிரயோகிப்பதை அதிகாரம் முழுவதும் கடவுளிடமிருந்து ம். நிலையான வழக்கத்திற்கும் முன் மற்ற வழிகளில் அதிகாரம் பிரயோகிக் -ய மட்டுமே கருதி அவ்வாறு செய்யப் சேர்ந்த சிந்தனையாளர்கள் கருதமாட் ஆதாரமாகச் சட்டப்படி செல்லக்கூடிய லா உரிமைகளும் இறுதியிலே தெய்வத் த்தத்தில், கட்டுப்பாடற்ற அதிகாரத் “கு ஆதாரமாகக் காட்டிய தெய்வவழி கை, அரசின் மாட்சிமைமிக்க மன்னர் பிரிவுபடுத்தப்பட்டது. அத்துடன், மன் ஆகியவற்றைப் பெரும்பாலோர் பெரு சம்மதத்திற்கு மதிப்பளியாது, இந்த
மரபுவழி உரிமையாகக் கோரப்பட்ட ரம்பித்தது. மத்தியகாலக் குடித்திணை என்ற நிறுவனத்தின் மூலம் வாழ்ந்து கத்தின் வலுவையும் அதிகாரத்தையும் காரிக்கை, பதினேழாம் நூற்றாண்டில் பகுத்தது. இந்தப்போர், அரைகுறை
பலம்வாய்ந்த அரசர்களதும் பின்பு டன் ஒத்திசைந்து தொழிற்படத்தக்க ஆக்கிக் கொடுத்தது. சியத்திலிருந்து வெவ்வேறாகப் பிரித் ராச்சியங்களின் அந்தஸ்து, உரிமைகள் டன், திருச்சபைக்கும் உலகியல் அர ள் என்ற அவிழ்க்கப்படாத சிக்கலையும் றாண்டுகளுக்குக் கையளித்தது. சுயாட் பல்வேறு அரசியல் முழுநிறைக்கூறுக

Page 115
அரசியற் கொ
ளாகவிருந்த கிறித்துவக் குடியரசு பிரி மானதாகக் காணப்பட்டது. மேற்குல. யில் மதமறுமலர்ச்சி நடைபெற்றிருக் கக்கூடுமா என்பதை விவாதிப்பது ரே பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட சபையின் அரசாங்கத்திலே பாப்பான் கொடுக்க விரும்பிய கத்தோலிக்கர்கள் மேற்கொள்ள முன்வந்த காலத்தில், பு புடன் நட்புறவுகொண்டிராத வடக்கு யரின் கட்டுப்பாட்டிலிருந்த தம்மை பிடியிலிருந்து பிரிந்து சென்ற மதக் கியல் ஆட்சியாளர்களின் வலுவும் 4 கறை கொண்டிருந்தவர்கட்கு மிகவும் தது. ஆனால், இதனிலும் மேலாக, உமே வாசமாகவும் இருந்த பிரதேசங்களின் அல்லது தியூடர் மன்னர்களைப்போ பொறுத்தமட்டில் நடந்துகொண்டனர் புதிதாகத் தோன்றிய-நாடு அரசுகள் புகள், வழக்கத்திற்குமாறான சூழ்நிலை அதிகாரத்திற்குமிடையேயுள்ள படை செய்தன.
இந்தச் சூழ்நிலைக்கு மூன்று முக்கி மாதிரியாக அமைந்ததுமான வழிவ ை குவதாகவே இருந்தது. இங்கிலாந்தி கத்தோலிக்க மதத்தையும் உலகியல் ஒரே தத்துவத்தின் அடிப்படையி மதத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களி வெவ்வேறு கருத்தினராய்க் காணப்ப லைகள் ஏற்பட்டுவந்தன. விட்டுக்கொ பிரிட்டனிலே தீர்க்கப்பட்டது. கத்? உத்தியோக அந்தஸ்தை வாபஸ் பெ கடி தளர்த்தப்பட்டது.
மதமறுமலர்ச்சிக் கட்சிகளின் .ெ சிறந்தவரான ஜீன் கல்வின் இச் கு இரண்டாவது வழிவகையைத் தயார் ததைப்போன்று எல்லா உலகங்கட்கு கக்கூடிய மறுதலைக் கிறித்துவ இயக்

Tகையின் வளர்ச்சி
99
ந்துவிட்டதனால், இச்சிக்கல் மேலும் தீவிர இத் திருச்சபையைச் சீர்குலைக்காத வகை கவேண்டுமா அல்லது நடைபெற்றிருக் ரத்தை அவமே செலவிடுவதாக முடியும். 5 பொதுச்சபைகள் பாப்பாண்டவரைக் முயற்சிகள் தோல்வியடைந்தன. திருச் டவரின் மத ஆட்சிக்கு முக்கியத்துவம் ர் சீர்திருத்த வேலைகளை அக்கறையுடன் மற்றக் குழுக்கள், குறிப்பாக உரோமாபுரி
ஜெர்மனியிலுள்ள குழுக்கள் உரோமை விடுவித்துக்கொண்டன. உரோமையரின் குழுவினருக்குப் பின்னால் பிரதேச உல திகாரமும் இருந்தமை அரசியலில் அக்
முக்கியமான அம்சமாகத் தோற்றமளித் ராமைக்கு இன்னும் கீழ்ப்படிவாகவும் விசு அதிகாரிகள், ஜெர்மானிய இளவரசர்களை ன்றே திருச்சபையின் சொத்துக்களைப் 4. திருச்சபையின் புதிய ஆட்சியுறவுக்கும் ளுக்குமிடையேயுள்ள நெருங்கிய தொடர் யில் ஆன்மீக அதிகாரத்திற்கும் உலகியல் டிய பிரச்சினையை மீண்டும் தலைதூக்கச்
ய வழிவகைகள் இருந்தன. முதலாவதும், க, தேசீய திருச்சபையொன்றை உருவாக் ன் ஆங்கிளிக்கன் மதத்தையும் பிரான்சின் அரசர்கள் ஆதரித்தனர். ஆனால், அவை லேயே செழித்தோங்கின. உத்தியோக டமிருந்து (இவர்கள் இருநாடுகளிலும் ட்டனர்), இரு நாடுகட்கும் தீராத தொல் நிக்கும் கொள்கைமூலம் இந்த நெருக்கடி தோலிக்க மதத்திற்குக் கொடுக்கப்பட்ட bறுக்கொள்வதன் மூலம் பிரான்சில் நெருக்
காள்கையை உருவாக்கியவர்களிலே. தலை ழ் நிலைக்கு மேற்கொள்ளத் தகுதிவாய்ந்த பித்தார். முற்காலத் திருச்சபைக்கு இருந் ம் பொதுவான இயல்புகளைக்கொண்டிருக் கத்தை ஒழுங்குபடுத்துவதுபற்றியும் வழி

Page 116
100
உரிமை
நடத்துவது பற்றியும் கனாக்கண்ட கல்வி நாட்டுவதிலும் மதத்தை எதிர்ப்பவர்களை கம் அக்கறைகாட்ட வேண்டுமென்று வி கோட்பாடு எது என்ற விடயத்தில் திரு முற்றாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று யும் சம நிலையில் வைத்திருப்பதற்கு எ வாவில் வெற்றியளித்தது. அத்துடன், சபைகளையும் அது பாதித்தது. எல்லா தனது மத்திய அமைப்பை இழந்துவிட்ட ஏற்படுத்துவதற்குத் தேவையான புதிய அந்தக் காலத்தில், கெலாசியக் கொள் எடுக்கப்பட்ட இந்த முயற்சியும் மிகக் கு தில் வியப்பெதுவுமில்லை. இந்தக் கொள் லும் பார்க்கக் குறைந்த அளவிலே பெ பது உண்மையே. எனினும், கல்வினின் ெ பலிக்கத் தவறியமையினால், அவை அரசி
இறுதியாக, தாபித்த தேசீய திருச்ச இருத்தல் வேண்டும் என்ற கருத்தை குறிப்பாக ஸ்பெயினைச் சேர்ந்த கத்தோ கங்கள் என்ற பழைய கோட்பாட்டிற்குத் சபை நிறைவையுடைய சமூகமாகும் என வும் சுயாட்சியை நடாத்துவதாகவும் இரு னர். எல்லா உலகங்கட்கும் பொதுவான தனாலும், கத்தோலிக்க நாடுகளிற்கூட மறுதலைக் கிறித்துவ அரசாங்கங்களின் சி கியல் விசுவாசம் பற்றிக் கடினமான பி டான நிலையிலிருந்து வெளியேற உதவு நிறைவான சமூகமாகக் கொள்ளும் இக்கெ தல்வேண்டும். அக்காலத்தின் பொருளாத திசைக்கு எதிரான திசையில் இக்கொள் செல்வாக்கைப் பெற்றுக்கொள்ளத் தவறி யோ சீர்திருத்தப்பட்ட திருச்சபையே போல இரண்டுமோ, முன்பு போல எல். கொள்ளமுடியாத நிலையில் இருந்தன. காரங்களிலேயே அவை எல்லாவற்றிற்கு நேரிட்டது. இந்தப் பின்னணியிலே மிக னிக்க வேண்டியது அவசியமாகும்.

கள்
ன், உண்மைக் கோட்பாட்டை நிலை - அடக்கியொடுக்குவதிலும் அரசாங் ரும்பினார். அத்துடன், உண்மையான ச்சபையின் விளக்கத்தை அரசாங்கம் பம் கல்வின் கருதினார். இரு வாள்களை நிக்கப்பட்ட இப்புதிய முயற்சி ஜெனீ மற்ற இடங்களிலுள்ள கல்வின் திருச் உலகிற்கும் பொதுவான திருச்சபை -தோடு, அத்தகைய திருச்சபையை அமைப்பு எதுவும் உருவாக்கப்படாத -கைகளுக்கு மறு உயிர் கொடுப்பதற்கு 5றைந்த செல்வாக்கையே பெற்றிருந்த கைகள் திருச்சபையின் கொள்கைகளி சருள் மயக்கத்தைக் கொடுத்தன என் காள்கைகள் உண்மை நிலைகளைப் பிரதி யல் வருங்காலத்தை இழந்துவிட்டன.
பை அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிவாக - ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்கள், லிக்கச் சிந்தனையாளர்கள், இரு சமூ - திரும்பிச் சென்றனர். ஆனால், திருச் ன்றும் அது தன்னிறைவு உடையதாக நக்கக்கூடும் என்றும் அவர்கள் கருதி கிறித்துவ உலகம் சிதறுண்டு விட்ட தேசீயவாதம் வளர்ச்சியுற்றதனாலும், கீழ் வசித்த கத்தோலிக்கர்களின் உல ரெச்சினை தோன்றியதனாலும், இக்கட் ம் இக்கொள்கையை, திருச்சபையை காள்கையை, அனுதாபத்துடன் பார்த் கார, அரசியல் கருத்துக்கள் சென்ற "கை சென்றமையினால், இது அதிகம் விட்டது. கத்தோலிக்கத் திருச்சபை ர, அல்லது பிரிட்டனில் இருந்தது லா உலகங்களினதும் ஒழுங்கிற் பங்கு புதிதாகத் தோன்றிய பிரதேச அதி ம் தங்கியிருக்க வேண்டிய அவசியம் வும் முக்கியமான வழிவகைகளைக் கவ

Page 117
அரசியற் கொள்
தாபித்த திருச்சபைகள் தங்களைப் விலே தங்கியிருந்தமையினால், அம்மன் உரிமைகளையே பெற்று அனுபவித்து வ களைக் கோரிப் பெற்றுக்கொள்ளும் நிை தங்கிய அரசுவரையில் மற்றக் குழுக்க போன்றே அவைகளும் கருதப்பட்டன. லாகாது என்ற மறுதலைக் கிறித்துவ 6 அவர்களிடமிருந்து பறிக்க முடியாது படை என்று அடிக்கடி கூறப்படுகின்றது திருச்சபையின் சிறுசிறு பிரிவுகளுக்குப் மைக்கு எல்லா உலகத்திற்கும் பொது கின்றது என்ற பரந்த நம்பிக்கை (இந் படம் மட்டுமல்லாமல் சில கத்தோ தனிமனிதரை ஆன்மீக வலுவின் கை யது. எல்லா உலகத்திற்கும் பொதுவா போன்ற ஒன்றைத் திரும்ப ஏற்படுத்து ஆகியவைகளிலும் பார்க்க மிகவும் சாத தது. ஆனால், மத்தியகாலத்தில் இருந்த யும், உலகியல் அதிகாரத்தையும் உரோம் மறுதலைக் கிறித்துவ மனச்சாட்சி என். படுவது ஆன்மீகத் துறையைச் சேர்ந்த தும் அதனுடைய இயல்புகளிலிருந்தும் யுள்ளார். அத்துடன், மறுதலைக் கிறித்த காரத்தின் கவனத்திற்கு அப்பாற்பட்ட சின் அதிகாரம் முழுவதும் ஒரு மைய, னின் அதிகாரத்திற்கு எதிராகக் கணிக் வத்தால் அளிக்கப்பட்ட உரிமைகளை, த என்ற கருத்தைப் பதித்து வைக்க இது
உடலின் இயற்கையான தேவைகளைப் இலட்சியம் முடிவடைந்துவிடவில்லை குடிமக்கள் வீடுபேற்றையும் நன்னெறி மட்டுமே மன்னர்களின் தெய்வீக உரி ை ஏற்றுக்கொள்ளப்படலாம். வீடுபேற்ன அடைவதற்கான முழுப்பொறுப்பும் மல் தச் சிந்தனையாளரும் துணியமாட்டா இயற்கைச் சட்டம் பற்றிய பரிசுத்த ே நூல் தொகுதிகட்குப் புதிதாகக் கிடை

கெயின் வளர்ச்சி
101
பாதுகாக்கும் அரசர்களிற் பெரிதள னர்கள் தாமாகவே விரும்பிக்கொடுத்த ந்தன. தமக்குத் தேவையான உரிமை யில் அவை இருக்கவில்லை. மாட்சிமை ளையோ அல்லது நிறுவனங்களையோ
தனிமனிதனின் மனச்சாட்சியை மீற பாதனையே, தனிமனிதரின் உரிமைகளை என்ற கருத்தின் உண்மையான அடிப் 7. கண்ணுக்குத் தோன்றுகின்ற வெளித் ' பின்னாலே தென்படும் ஆன்மீக ஒற்று வான திருச்சபையே காரணமாகவிருக் த நம்பிக்கை மறுதலைக் கிறித்துவர்களி பிக்க வட்டாரங்களிலும் நிலவியது) வப்பிடங்களாகக் கொள்வதற்கு உதவி "ன விசுவாசத்தை அல்லது அதைப் ஒம் விடயத்தில், ஜெனீவா, கன்ரபெரி கமான நிலைமையில் உரோமாபுரி இருந் அரைகுறை அரசியல் மதிப்பு நிலையை மாபுரி என்றுமே திரும்பவும் பெறவில்லை. று சரிநுட்பமற்ற முறையில் அழைக்கப் கதாகவே இருந்தது. உடற்பகுதியிலிருந்
இதை லூதர் வேறுபடுத்தி உணர்த்தி ஏவ மனச்சாட்சி என்பது உலகியல் அதி து என்பதையும் அவர் காட்டினார். அர த்திற் குவிக்கப்பட்டதன் பின்பு, மன்ன க்கப்படும் ஓரமிசத்தை, அதாவது தெய் தனிமனிதனிடம் மட்டுமே காணமுடியும் - உதவியது.
பூர்த்தி செய்வதுடன் வாழ்க்கையின் என்பது ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து, யையும் அடையக்கூடியவராயிருந்தால் மகள் பற்றிய கருத்து நியாயமானதாக றயும் நன்னெறியையும் குடிமக்கள் -னர்களையே சார்ந்தது என்று கூற எந் ர். நன்னெறியை அடையும் முயற்சி தாமஸ் அக்குயினாசின் கோட்பாடு, மத த்த அதிகாரம் ஆகிய யாவும் சேர்ந்து,

Page 118
102
உரிமை
வீடுபேற்றை அடைவதற்குத் தனிமனித உரிமையை இயற்கையானதும் மறுக்க மாற்றியமைத்தன. புகழ்பெற்ற பிற்கால். " வாழ்க்கை, சுதந்திரம், வீடுபேறை அன
4
பேரரசாகவோ நகரரசாகவோ காட்சி. கருத்தை, யாவராலும் ஏற்றுக்கொள்ளப் மைப்புக்குள் விவரிப்பதிலும், காரணம் களை, பதினாறாம் நூற்றாண்டிலே பிரெஞ்ச புகழ்பெற்ற 'டி லா றிபப்ளிக்' (De L பிடத்தக்க வகையில் நாம் அவதான கொண்ட போடினின் புத்தகம் 1576 ஆம் தப்படாத அப்புத்தகம் பல சிந்தனைக் கு பான முடிவுகளையும் கொண்டிருந்ததினா காகியது. போடினின் கருத்துக்களிற் 4 யக் கொள்கைகள் எந்த அளவு இக்கப் விட்டன என்பதையே பிரதிபலிக்கின்ற தனையாளர்களைப்போன்று, தார்மீகக் வரம்பிற்குள்ளும் அரசியல் அதிகாரம் போடினும் நம்பினார். ஆனால் அதேவேளை யோகிக்கப்படும் பலத்தின் விளைவாகவே றன என்றும், பலத்தை மாத்திரம் கொம் காரத்தை அமைக்க முடியாது என்றும் ருந்த சூழ் நிலையில், பலம் தவிர்ந்த வே லும் சட்டரீதியாகவும் திருப்திகரமான தது. அதிகாரத்தின் மையத்தினாலேயே வாக்க முடியும் என்பதைப் போடின் அது கொள்ளைக்காரர் கூட்டம் என்பதை உணர்ந்து கொள்வது எவ்வாறு ? அடு, செய்ததைப் போன்று, தார்மீகத் துறை கருத்தைப் பூரணமாகப் பிரித்தெடுப்பத முறையில் அதன் பெறுபேறுகள் வெ ஆராய்வதற்கும் போடின் தயாராக இரு
தம்முடைய புதிரைத் தீர்ப்பதற்கு பே யக் கடன்வாங்கினார். ஆனால், குடிமக் நோக்கமாக இருக்கவேண்டும் என்ற . புராதன சிந்தனைகள் பெரிதளவிற்குச் குடிமக்களின் தேவைகள் யாவற்றையும்

கள்
னின் ஆன்மாவிற்கு இருந்த தெய்வீக ப்பட முடியாததுமான உரிமையாக * சிந்தனையாளர்கள் இந்த உரிமையை டய முயலுதல் " என்று அழைத்தனர்.
பளிக்காத அரசு என்ற புதிய அரசியற் பட்ட மத்தியகாலச் சிந்தனையின் கட்ட காட்டி விளக்குவதிலுமுள்ள கடினங் - வழக்கறிஞர் ஜீன் போடின் எழுதிய a Republique) புத்தகத்திலே குறிப் சிக்கக் முடியும். ஆறு பாகங்களைக் 5 ஆண்டில் வெளிவந்தது. நன்றாக எழு குழப்பங்களையும் தர்க்க ரீதிக்குப் புறம் மல், பலரின் கண்டனங்களுக்கு இலக் காணப்படும் முரண்பாடுகள், பாரம்பரி ட்டான நிலைக்குக் கொண்டுவரப்பட்டு -ன. அவரின் காலத்தில் வசித்த சிந் கட்டுப்பாட்டிற்குள்ளும் பகுத்தறிவின் கொண்டுவரப்படல் வேண்டுமென்று Tயில், வெற்றிகரமான முறையிற் பிர அரசியல் அதிகாரங்கள் தோன்றுகின் சண்டு திருப்திகரமான அரசியல் அதி அவர் கூறினார். இதற்கு மாறாக, அன்றி று எந்தவழியாலும் தார்மீக முறையி சமுதாயத்தை அமைக்க முடியாதிருந்
எந்தச் சமுதாயத்தையாவது உரு வபவரீதியாகக் கண்டார். அகுஸ்தீனின் பும் இக்கருத்தையும் வேறுபடுத்தி ந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஹொப்ஸ் யிலிருந்து அரசியல் அதிகாரம் என்ற ற்கும், உலகியலுக்குப் பொருத்தமான ற்றியளித்திருக்கின்றனவா என்பதை க்கவில்லை. எடின் அரிஸ்தோத்திலிடமிருந்து நிறை களின் மகிழ்ச்சியே அரசாங்கத்தின் கருத்தை மட்டும் கடன்வாங்கவில்லை. செல்வாக்குப் பெற்றிருந்தபோதிலும், திருப்திப்படுத்தும் விடயத்தில் ஓர்

Page 119
அரசியற் கொள்
அரசியற் சமுதாயம் எல்லாம் வல்லதா தில் நியவிய பெரிதளவு கிறித்துவ சமூக போகவில்லை. எனவே, அக்கருத்தை வில்லை. ஆனால் அரசியல் அமைப்பை வேறுபடுத்திப் பார்க்கும்வழி, அது எ ஆராய்ச்சியின் பயனாக, சிறிய குடும்பங் கள் தோன்றின என்ற அரிஸ்தோத்தி போடின் ஏற்றுக்கொண்டு பயன்படுத் அரசியல் உருவத்தைப் பெறுவதற்கு கொள்ளவேண்டும் என்ற கருத்தைப் 6 தன்னைத் தானே வழி நடத்திச் செல்க றுக்கொண்டார். கடவுளைத் தவிர்ந்த | கட்டுப்படாமல், தனது பொது நடவ. யுடனும் நடாத்தும் வலுவைத் தனது நிலையிலாவது கொண்டிருக்கும் அமை. காரம் அமரும் இவ்விருக்கையை இறை
அரசாங்கத்தையுடைய எந்த அமை இந்த அரசியல் வரைவிலக்கணத்திற் கு அமுல் நடத்துகின்ற முறை அரசை ஆக் சாங்கத்தையுடைய எந்த அமைப்பும் கொண்டிருத்தல் வேண்டும். அரசுகள் களைக் கொண்டிருத்தல் வேண்டும். மன படியாதிருப்பது, தன் குடிமக்கள் யாவு ஆகிய இரண்டுமே அந்த அம்சங்களாம் ஒன்றோடொன்று தொடர்புடைய பதங் யில் மிகச் சிறந்த பயனைக் கொடுக்கக். இருக்கும் எனப் போடின் கருதினார். அடக்கமான கருத்தை அவர் பிரதிபா போன்று, இறையதிகாரத்தை, பலரை . யும்; வலுக் குறைந்த முடிமன்னர் த கிக்க முடியாதவராக இருக்கலாம். ஆ வேண்டும் என்றும் போடின் கூறவில்லை திய நூற்றாண்டுகளில் தேசீய குழுக்க அரசுகளை உருவாக்கின. ஆனால், இதனை பெற்ற நிகழ்ச்சி என்றுதான் கூறுதல் பட்ட குழுக்களைக் கொண்டதாக இரு குருமார்களின் குழுக்கள், மத்தியகால பட்ட குடித்திணைகள், பொருளாதார கூட்டவைகள் போன்ற பலவகைப்பட்

கையின் வளர்ச்சி
103
கவிருக்கும் என்ற கருத்து, அக்காலத் க எடுகோள்களுடன் அவ்வளவு ஒத்துப் யாரும் உடனடியாக ஏற்றுக்கொள்ள
அதனுடைய இலட்சியங்களிலிருந்து எவ்வாறு உருவாகியது என்ற அவரின் சகளிலிருந்து பெரிய பரந்த சமுதாயங் வின் இயற்கையின்பாற்பட்ட கருத்தை துகின்றார் என்று அறியக்கிடக்கிறது. த் தன்னிறைவை அளவு கோலாகக் போடின் ஏற்றுக்கொள்ளவில்லை ; ஆனால் வதையே அளவு கருவியாக அவர் ஏற் வேறு எந்த வெளி அதிகாரத்திற்கும் டிக்கைகளை அதிகாரத்துடனும் அறுதி கட்டமைப்பிற்குள் உள்ள எந்த ஒரு ப்பே அரசு எனப்படும். மனித அதி வலு எனப் போடின் அழைத்தார். மப்பும் அரசாகிவிடும் என்று போடின் குறிப்பிடவில்லை. இறையின் விருப்பத்தை -கிவிடாமையே அதற்குக் காரணம். அர அரசாக மாறுவதற்கு அதிகாரத்தைக் அத்தியாவசியமான இரண்டு அம்சங் இதனின் எந்தச் செயல்களுக்கும் கீழ்ப் பரிடமிருந்தும் கீழ்ப்படிவைப் பெறுவது கும். இறையுரிமையும் கீழ்ப்படிதலும் எகளாகும். -முடியாட்சியே நடைமுறை -கூடிய அரசாங்க அமைப்புமுறையாக
இதன்வழி, பதினாறாம் நூற்றாண்டின் லித்தார். வெனிஸ் நகரில் நடந்ததைப் க் கொண்ட குழுவும் பிரயோகிக்க முடி மது இறையுரிமையை அதிகம் பிரயோ புரசுகள் தேசீய குழுக்களாக இருத்தல் 2. எனினும், அவரின் காலத்திற்குப் பிந் கள் தாம் மிகவும் பயனைக் கொடுக்கின்ற எச் சரித்திரத்திலே தற்செயலாக இடம் வேண்டும். போடினின் அரசு பலவகைப் க்கலாம். விசுவாசிகளின் குழுக்கள், மத க் கட்டத்தைச் சேர்ந்த வேறுபடுத்தப் க் கூட்டு அமைப்புக்கள், தொழிலாளர் ட குழுக்கள் அரசின் கீழ் இருக்கலாம்.

Page 120
104
உரிடை
ஆனால் அவையாவும் இறைவலுவிற்குக் இறையின் அனுமதியின் பேரில் தமது பாரம்பரிய உரிமைகளையும் பேணுதல் : மேற்கு ஐரோப்பாவில் முதிரா நிலையி முறைகளில் வளர்ச்சிபெற்றன என்பதை குக் கொள்கையளவில் ஓரளவு மதிப்பு : பட்ட ஒரு சிறந்த முயற்சியாக இவ்வை வங்களை வருணித்ததைத் தவிர, அதற் யிலே போடின் முக்கிய பணி எதையும் யிறுப்பது மிகவும் கடினமாகவே இருக்கி மத்திய அரசாங்கமும் பலம் குறைந்த சில காலத்திற்கு ஒழுங்கை நிலை நாட்டுவ குனியவும் அதனை மறுக்கவும் முடியும். கில் நிலையான அரசியற் சமுதாயமாக கைய சமுதாயம் ஆரம்பத்திலிருந்தே நீதிக்குமட்டுமே கட்டுப்பட்டு உலகியல் மென்ற அகுஸ்தீனின் வெளிப்படையான ளார். அத்துடன் அரிஸ்தோத்திலின் கருதி தயாராகவில்லை. எனினும், அவரின் புத்தம் மாகக் குழப்பம் தருபவையாக இருக் நடத்துவதற்கு வலுவைப் பிரயோகிப்பதி ஒழுங்கையுடைய அரசை நிருவகிப்பதற் யுள்ள முக்கிய வேறுபாட்டை அவர் ெ
குழப்பமில்லாதிருத்தல் என்ற நிலையில் நல்ல ஒழுங்குள்ளதொன்றாகப் போடின் மக்களின் பொது இலட்சியங்களை அடை டும் என்ற கருத்தை அவ்வொழுங்கு பொதுமக்களின் உலகியல் தேவைகளைப் வேண்டும் என்பது வெளிப்படை. இரண் வாழ்வதற்குத் தேவையான சூழ்நிலைகை வேண்டும். எனினும், இறையாட்சியைச் ஒரேயொரு பிறப்பிடமாகவிருந்தார். அ தோன்றின. தமது முடிவுகளுக்கான கா. கும் அவர் கூறத்தேவையில்லை. தமது 6 டங்களை அமுல் செய்வதற்கு இறையாட் பட்டனர்.
இந்த நிலையால் ஏற்பட்ட முரண்பாட வைக்கமுடியவில்லை. இறையாட்சி செய். இல்லையா என்பதே அந்த முரண்பாடு : திற்கு மட்டும் கீழ்ப்படிவாக இருப்பதாக

மகள்
கீழ்ப்படிவான நிலையிலிருந்து கொண்டு - சிறப்புரிமைகளை அனுபவிப்பதோடு, வண்டும். லிருந்த அரசியற் சமுதாயங்கள் எந்த த வருணிக்குமுகமாக, இவ்வலுக்களுக் திலையை வழங்குவதற்கு மேற்கொள்ளப் ரவிலக்கணம் பேருதவி புரிந்தது. சம்ப த மேலாக அரசியற் சிந்தனைத் துறை
செய்தாரா என்ற கேள்விக்கு விடை கின்றது. மிகவும் வலுவையுடைய எந்த குழுக்களின் கீழ்ப்படிவைப் பெற்றுச் துடன், வெளியதிகாரம் எதற்கும் தலை இத்தகைய சூழ்நிலை காலத்தின் போக் வளர்ச்சியடையக்கூடுமெனினும், அத்த
ஏற்பட்டதாகக் கொள்ளமுடியாது. ஆதிக்க வாள் கையாளப்பட வேண்டு கருத்தை ஏற்கப் போடின் மறுத்துள் ந்தை முற்றாக ஏற்றுக்கொள்ளவும் அவர் கத்திற் காணப்படும் நியாயங்கள் அதிக கின்ற போதிலும், கொடுங்கோலாட்சி தற்கும், அவர் கூறியதைப்போல், நல்ல கு வலுவப் பிரயோகிப்பதற்குமிடையே தளிவாக உணர்ந்திருந்தார். பும் பார்க்கச் சிறிதளவு கூடிய நிலையை, கருதினார் என்பதில் ஐயமில்லை. குடி வதற்குச் சட்டங்கள் உதவுதல் வேண் உள்ளடக்கியிருந்தது. முதலாவதாக, பூர்த்தி செய்யச் சட்டங்கள் உதவுதல் டாவதாக, குடிமக்கள் நன்னெறிப்படி ா அவை உண்டாக்கிப் பாதுகாத்தல்
செய்பவரே சட்டம் அனைத்திற்கும் பரின் விருப்பத்திலிருந்தே சட்டங்கள் சணங்களைத் தமது குடிமக்கள் எவருக் சாந்த விருப்பத்தின் பேரிலேயே சட் சி செய்யும் மன்னர்கள் அனுமதிக்கப்
டைப் போடினால் சரியாகத் தீர்த்து பவர் சட்டத்தாற் கட்டுப்படுகின்றாரா தகும். குடிமக்கள் வெறும் படைபலத் விருந்தால் அவ்வாறு செய்வதற்கான

Page 121
அரசியற் கொள்
தார்மீகக் கடமை அவர்கட்குக் கிடைய இலட்சியத்தை அடையச் சட்டங்கள் செய்பவரும் சட்டத்தாற் கட்டுப்படுத்த வாறிருந்தால் இறையாட்சி செய்பவரு இருப்பார். நிலைமை இவ்வாறிருந்ததா கண்டுபிடிக்கப்படவில்லை என்று சொ பந்தமாக நடைபெற்ற உண்மையான 4 யான நோக்கல்களிலிருந்து, தார்மீக சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் மாக வேறுபடுத்திக்காட்ட போடின் த இறைவலு, சட்டத்தால் கட்டுப்படுத் ஆனால் அவ்வாறு இருத்தலாகாது என் யாட்சி செய்பவருக்கு உரிமைகள் உ மையே அதற்குக் காரணம். வேறோர் மொன்டஸ்கியூவையும் திகைக்க வைத் டில் வாழ்ந்த பிரித்தானிய மெய்யியலம் கரமாகத் தீர்த்து வைக்கப்பட்டது.
இந்தப் பிரச்சினை பற்றித் தமது வெளியே காட்டுவதற்காகச் சில நியா உந்தப்பட்டார். அந்த நியாயங்களுட் டன என்பதைப் பின்னாற் பார்ப்போம் யாவும், ஒன்றைத் தவிர, அரசியற் கீழ் படியிலிருந்து குடும்பத்திற்கு மட்டும் விரிந்து பரந்த சமுதாயங்கள் யாவும் சமுதாயத்தின் சாரமாக இருந்த கா. யுடைய நிலையைப் பெற்றது. குடும்ட துரிமையே காரணமாகவிருந்து. இந்த யிலேனும், இறைவலுவின் கட்டுப்ப பொதுத்துறைக்கு எதிராகவும் மேலா தையும் அதன் பொருளாதாரப் பெ எல்லாவற்றிலும் மேலாக, குடிமக்களி சியை நடத்துபவர்கள் அக்குடிகள் ம் தன்மூலம் அவர் தமது கருத்தை மே3 1 தேசிய மட்டத்திலே சொத்துரிமையின் போடின் பிரயோகித்தார். ஆண் சந்ததியின் போதிலும், அவர்கள் இருக்கும்போது, பெல லெக்ஸ் சாலிகா (Lex Saloca) போன்ற பழை கும், அரசின் ஆட்சிப்பகுதியை பேற்றுரித்தாக வலுவானது சட்டரீதியாகக் கட்டுப்படுத்தப்படுதல் காரணம்.

கெயின் வளர்ச்சி
105
து. நன்னெறியிலான வாழ்க்கை என்ற உதவுவதாகவிருந்தால் இறையாட்சி ப்படுகின்றார் என்று கூற முடியும். அவ் மத்திய கால அரசரை ஒத்தவராகவே ), புதிய அரசியல் தத்துவம் எதுவும் லலாம். ஒழுங்கை நிலை நாட்டுவது சம் ம்பவங்கள் பற்றிய தமது அனுபவ ரீதி வாழ்க்கை நடத்துவதற்கு எத்தகைய என்ற தமது கருத்துக்களைப் பூரண வறிவிட்டார் என்றே தோன்றுகின்றது. 5ப்படுவதில்லை என்று அவர் கூறினார். பதையும் அவர் தெரிந்திருந்தார். இறை ள்ளன என்பதை அவர் அறிந்திருந்த உருவில் பிரெஞ்சுச் சிந்தனையாளரான த இந்தப் பிரச்சினை, அடுத்த நூற்றாண் பிவாளரான லொக் என்பவரால் வெற்றி
மனத்திலே தோன்றிய சந்தேகங்களை யங்களை எடுத்துக் கூறும்படி போடின் சில பிற்காலத்திற் பயன்படுத்தப்பட் 5. போடின் அரசிலுள்ள சிறு குழுக்கள் மப்படிவுடன் இருந்தன. அரசியற் கீழ்ப் மே விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குடும்பத்திலிருந்தே தோன்றின. மனித எணத்தினாலேயே குடும்பம் சிறப்புரிமை எம் தொடர்ந்து இருப்பதற்குச் சொத் எச் சொத்துரிமை, தார்மீக அடிப்படை சட்டிற்கு அப்பாற்பட்டதாகவிருந்தது. கவும் இயற்கைப் பகுதியான குடும்பத் ருக்கத்தையும் போடின் அமைத்தார். ன் இணக்கத்தைப் பெறாமல் இறையாட் து வரிவிதிக்க முடியாது எனக் கூறுவ ம் வலியுறுத்தினார்.!
- தெய்வத்தன்மை பற்றிய தத்துவத்தையும் சர், எவ்வளவு தூர உறவினர்களாக இருந்த மகள் சொத்தைப் பெறுவதைத் தடைசெய்யும் ய காலத்துக் காணிச்சட்டங்களைத் திருத்துவதற் தவதற்கும் உரிமையை மறுப்பதன் மூலம், இறை வேண்டும் என்று அவர் கருதியமையே அதற்குக்

Page 122
106
உரிமை நல்ல ஒழுங்கையுடைய அல்லது அர மாதிரியை நாம் இங்கே காண்கின்றோம், வேண்டிய இறைவலு தானாகவே இயற் ை வகையில், குறிப்பாகக் குடும்பத்தின் த காத வகையில், தனது சட்டவாக்க அதி. முன்வருகின்றது. குடிமக்களுக்கென ஒ உரிமைகள் என இன்னும் வெளிப்பா இறைக்கு எதிரான இறை ஏற்றுக்கெ குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த உரிமை: காரணமாக இருந்ததாகக் கூறப்படவில் காலத்தில் உருவாக்கப்பட்ட மதச்சார்ப யிற் காணப்பட்ட குழப்பங்களைக் கொ6 டத்திற்கமைந்த அரசின் இறையுரிமைக் வின. இயற்கை உரிமைகள் பற்றிய பிற்க. கைச் சட்டத்தின் அடிப்படையிலே தார் கப்பட்டன.
மதப் போர்களாலும் சச்சரவுகளாலும் போடின், பிரெஞ்சு மன்னர்கள் ஒன்றில் யோகிக்க வேண்டும் என விரும்பினார். . யுரிமையை நோக்கித் தமது நாடு மெது எனவே, ஒரே அமைப்பை உருவாக்குதல் பதிலும் பார்க்க வழி நடத்திச் செல்லும் - என்று அவர் வற்புறுத்தியிருப்பது புரிந். சரித்திரத்திலும் மரபு வழக்கிலும் தன. தாய் அல்லது தேசீய வாழ்க்கையின் 6 இறையுரிமையையுடைய அரசின் சட்ட இளஞ் சந்ததியைச் சேர்ந்தவருமான - அவர் சுட்டிக் காட்டிய அந்த வடிவம் வேண்டிய சமூகக் கட்டமைப்பைக் கொ
"கற்றவரும் பகுத்துணர்வுடையவரும் ரிச்சட் ஹூக்கர், 'மத அரசுகளின் சம் கட்டுரையைப் பதினாறாம் நூற்றாண்டின் இ லும் பார்க்கத் தர்க்க ரீதியாகச் சிந்தனை ஞரின் பொதுவாழ்விற்குரியதும் மதச் . பிரச்சினைகளை அணுகவில்லை. சட்டங்களை கள் செய்யக்கூடியவை, செய்யமுடியாத எந்த ஒரு குறிப்பிட்ட அங்கமும் விதிவி

கள்
சியல் நீதியையுடைய அரசு ஒன்றின் கடவுளுக்கு மட்டுமே பணிந்து நடக்க கச் சட்டத்தின் எல்லைகளை மீறத் தக்க சி நிலையையும் சொத்துக்களையும் பறிக் காரத்தைப் பிரயோகிப்பதைத் தவிர்க்க துக்கப்பட்ட இத்துறைகள், இயற்கை டயாக விவரிக்கப்படவில்லை. ஆனால் ஈள்ள வேண்டிய உரிமைகளை அவை கள் இருப்பதற்கு அரசியலோ மதமோ ல. இயற்கை உரிமைகள் பற்றிப் பிற் bற கொள்கைகள் போடின் ஆராய்ச்சி ன்டிராததோடு, அரசியலமைப்புச் சட் கருத்தை வரையறை செய்யவும் உத எல மதச்சார்பற்ற கொள்கைகள் இயற் -மீக முறையிற் காரணம் காட்டி விளக்
பிளவுபடுத்தப்பட்ட நாட்டில் வசித்த ணக்கப்பட்ட இறையுரிமையைப் பிர அத்தகைய ஒன்றிணைக்கப்பட்ட இறை வாக முன்னேறுவதையும் உணர்ந்தார். என்ற தத்துவத்தில் நம்பிக்கை வைப் அதிகாரம் அரசில் இருத்தல் வேண்டும் து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. து ஆரம்பத்தைக் கொண்டிராத சமு வடிவத்தைச் சுட்டிக் காட்டிய புகழ், மியற்றும் வலுவை ஆதரிப்பவரும் ஆங்கிலேயர் ஒருவரையே சார்ந்தது. புதிய அரசியலதிகாரம் செயற்பட டுத்துதவியது. தெய்வத்தன்மை வாய்ந்தவருமான '' டங்களைப்பற்றி ' என்ற ஆராய்ச்சிக் றுதிப் பகுதியில் எழுதினார். போடினி செய்த ஜுக்கர், பிரெஞ்சு வழக்கறி சார்பற்றதுமான முறையில் அரசியற் ஆக்கும் இறையுரிமையை உடையவர் வை ஆகியவைகளிலிருந்து அரசின் லக்கு அளிக்கப்படுவதில்லை. போடின்

Page 123
அரசியற் கொள்: கூறியதைப்போல், குடும்பங்கட்கோ அ யிலும் விதிவிலக்கு அளிக்கப்படுவது சி யடையும் தன்மையை அரசியற் சமூக ஹக்கர் கொண்டிருந்தார். வேறுபல வி லும் மத்திய கால மரபு வழக்கான கி நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த ஆங் வேறுபட்ட சூழ் நிலைக்கு எடுத்துச் செ கைந்நூல் என்ற முறையில் ஆரம்பிக்கப் கட்டுரையானது, அரசியல் அதிகாரம், போன்ற என்றுமுள்ள பிரச்சினைகளைக் சிற்குப் பிரயோகிக்கக்கூடிய வகையில் மீகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் மத். முறையாக வெளியிட்டது. தார்மீகக் கட் பெருமளவில் மதச் சார்பற்ற தன்மை தார்மீகக் கட்டுப்பாடு என்ற கருத்து ( பெற்றுக்கொள்வதுடன் தொடர்புடைய மானக் கோட்பாட்டின் அடிப்படையில் .
தாபித்த ஆங்கிளிக்கன் திருச்சபைக் வைத்த குழுக்களிடமிருந்து வந்த எதி ளிப்பதற்கு எலிசபெத் மகாராணியார் எ டிய நிலைக்குக் ஸுக்கர் உந்தப்பட்டார் நாடுகளில்வசித்த கத்தோலிக்கர்கள் கிறித்துவத்தைச் சேர்ந்த தீவிரவாதிகள் சமுதாயங்கள் என்ற கருத்தை ஏற்றுக் சியற் கட்டுப்பாட்டிலிருந்து தமக்கு வி திற்குப் புறம்பான இராச்சியத்தின் அ லாக, தெய்வத்தால் அருளப்பட்ட திர வேண்டும் என அவர்கள் வாதாடினர். இ அத்தியாவசியத் தேவைகட்கேற்ப மிக் ஹக்கர் சுட்டிக் காட்டினார். அரசியல் - இயக்கத்திற்கு எதிராக தனிக் கிறித்து மீக உறுப்பினர்கட்கிடையே ஐக்கியம் ஹக்கர் வற்புறுத்தினார். மத்திய காலத் லாவற்றையும் உள்ளடக்கும் சமுதாயத் திரமான மக்கட் கூட்டம்' தனது வா தெடுத்த ஒழுங்கமைப்புக்கள் யாவ, என்றே அவர் வற்புறுத்துகின்றார். 'ம அது தனது வாழ்க்கையை நடத்து

கயின் வளர்ச்சி
107
5லது தனிமனிதருக்கோ எந்த வகை டையாது. உடல் இயல்பான வளர்ச்சி ம் கொண்டிருந்தது என்ற கருத்தை டயங்களிற் செய்ததைப்போன்று, இதி த்துவ சாம்ராச்சியத்தைப் பதினாறாம் சில சமுதாயத்தில் நிலவிய பெரிதும் ன்றார். சூழ்நிலைகள் பற்றி விளக்கும் பட்ட ஹக்கரின் தலை சிறந்த ஆய்வுக் அரசியலமைப்புச் சட்டம், கடப்பாடு | கிளப்பியதுடன், புதிய நாடு- அர , அரசியல் அதிகாரத்துக்குத் தார் இயகாலக் கோட்பாட்டையும் கடைசி ப்ெபாடு பற்றிய பிற்காலக் கருத்துக்கள் யப் பெற்றுக் கொள்ள ஆரம்பித்தன. தய்வத்தின் அங்கீகாரத்தைக் கோரிப் தாக இருந்தது. ஆயினும், மனிதாபி அதற்கு விளக்கம் கொடுக்கமுடியும்.
குச் சமய ஆசாரத்தில் நம்பிக்கை ர்ப்புக்களையும் கண்டனங்களையும் சமா டுத்த நடவடிக்கைகளை ஆதரிக்கவேண் -. உரோமாபுரி ஆட்சிக்கு உட்படாத - செய்ததைப்போன்று மறுதலைக் தம், திருச்சபையும், அரசும் வெவ்வேறு கொண்டு வற்புறுத்துவதன் மூலம் அர நிதலை கோரினர். இம்மை இராச்சியத் திகாரியான பாப்பாண்டவருக்குப் பதி 5மறைகளின் விளக்கம் வைக்கப்படல் ந்தத் திருமறை விளக்கம் அவர்களின் = அழகாகத் திருத்தப்பட்டுள்ளதாக அதிகாரத்தைச் சிதறச் செய்யும் இந்த வ சாம்ராச்சியத்தில் இலெளகீக, ஆன் ஏற்படுதல் வேண்டும் என்ற கருத்தை தில் வற்புறுத்தப்பட்டதைப்போல, எல் தைப் பற்றி அவர் கூறவில்லை. ' சுதந் ழ்க்கையை நடத்துவதற்குத் தெரிந் மறையும் அங்கீகரித்தல் வேண்டும் னித இனத்தைப் படைக்கும் போது வதற்குத் தேவையான எந்த வித

Page 124
108
உரிம்
மான சமூகத்தையேனும் தேர்ந்தெடுத் டிய பூரண வலுவை இயற்கையாக ளார்'. மனித சமுதாய அமைப்பின் குறிப்பிட்ட வெவ்வேறு இலட்சியங்கை காட்டலாம் என்ற கருத்தை இது நிற படை இலட்சியங்கள் பொதுவானவைய ருந்தபோதிலும், ஒருவகைப் பண்புக என்ற பெயரைக் கொண்டிருக்கும் ; வேறொரு பண்பையும் பணியையும் செ நாமகரணத்தைப் பெற்றுவிடும். எனே பெயர்களையும் பெறுகின்றது. எங்களை பெற்ற எவருக்கும் மற்றதில் அங்கத்து பிரதானமாக இங்கிலாந்து பற்றியே இந்தத் தனிப்பட்ட தேசீய குழு ஒ.ே கொண்டிருத்தல் வேண்டுமென்று அவு மூலம் ஆட்சியை நடத்தும் மகாராணிய பார். இந்த அரசியலமைப்பானது பெ துவப்படுத்துவதுடன் அவர்களின் தே தியை உடையதாகவும் இருக்கின்றது. கி படிக்கைகள் பற்றி அவர் கொண்டிருந் தென்பட்டதிலும் பார்க்க விரிந்து பர இருக்கும் ஆங்கிலிக்கன் சாம்ராச்சியம் படம்பிடித்துக் காட்டுகிறார். ஆங்கிளிக் ருமே அந்த இலட்சியம் பிரித்தானிய குடிமக்களிடத்திலிருந்து நடுத்தரத்திற். வில்லை.
சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்ற னது மிகப்பெரிய கொள்கை முக்கியத். விடவில்லை. பரிசுத்த தோமஸ் அவர்களை கப்பட்ட சரியாகச் சிந்திக்கும் இயல்பு டைய அலுவல்கட்குப் பொருத்தமான உணர்ந்துகொள்ளும் தன்மை அவனிட கிறித்துவ அடிப்படை அம்சங்கள் பற்றி ஏற்படும் என நம்பினார். ஜுக்கர் கூறு திற்குக் கீழ்ப்படிந்து நடப்பது பற்றிய ச துப் பார்க்கும்பொழுது, இயற்கைச் சட் மக்களுமே நீதி, நன்னடத்தை ஆகியை 1 of the Laws of Ecclesiastical Polity, in R. 1V. Church and F. Paget, VIII, ii, 5
2 Ecclesiastical Polity, VIII, i, 2

மகள்
துத் தன்னை வழி நடத்துவதற்கு வேண் -வே அதற்குக் கடவுள் கொடுத்துள் ன் இரு பகுதிகளையும் அவைகட்குக் எக் கொடுப்பதன் மூலம் வேறுபடுத்திக் ாகரித்தது, கிறித்துவ மக்களின் அடிப் பாக இருத்தல் வேண்டும். ' அவ்வாறி ளும் நடவடிக்கைகளும் சாம்ராச்சியம் ஆனால், அதிலுள்ள மக்கட் கூட்டம் காண்டிருக்கும்போது திருச்சபை என்ற வ, ஒரே மக்கட் கூட்டமே இருவகைப் ப் பொறுத்தவரையும், ஒன்றில் இடம் வம் வகிக்க அனுமதி மறுக்கலாகாது '' ஹக்கர் சிந்திக்கின்ற காரணத்தினால், ரயொரு வழி நடத்தும் அதிகாரியைக் பர் கருதுகின்றார். பாராளுமன்றத்தின் பாரே இந்தத் தனி அதிகாரியாக இருப் சதுமக்கள் முழுப்பேரையும் பிரதிநிதித் இவைகள் யாவற்றையும் ஆராயும் தகு கிறித்துவ அடிப்படைகள் பற்றிய உடன் த கருத்து, அவர் எழுதிய காலத்திலே ந்திருந்தது. இன்றும் கொள்கையளவில் என்ற இலட்சியத் தோற்றத்தை அவர் கன் திருச்சபை நிறுவப்பட்ட பின்ன முடியாட்சியின் கீழுள்ள ஆங்கிலேயக் குங் கூடுதலான விசுவாசத்தைப் பெற
இத்தோல்வி ஜூக்கரின் ஆராய்ச்சியி துவத்தைச் சிறிதளவேனும் குறைத்து ] போன்றே இவரும், கடவுளால் அளிக் மனிதனிடம் இருப்பதாகவும், அவனு எ தெய்வச் சட்டத்தின் பகுதியை ம் உள்ளதாகவும் கருதியமையினாலே, யெ பொது இணக்கம் மாந்தரிடையே பதைப் போன்று, அரசியல் அதிகாரத் புவர்களின் உடன்படிக்கையைத் தவிர்த் டம் பற்றிய தங்களது அறிவில் எல்லா வகளிலே சிறந்த தரத்தை அடைவதற் Worles, arranged by J. Keble, revised by

Page 125
அரசியற் கொள் குப் பொதுவான வாய்ப்பைப் பெற்றி தும் இறவாத்தன்மை வாய்ந்ததுமான ஒத்ததே. எல்லாக் காலத்திலும் எல்லா தான் அவர்களுக்குக் கற்பித்திருத்தல் கடவுள் என்பதால் இயற்கையின் குரல்
மக்கள், சமூக வாழ்க்கையை வாழும் அவர்கள் ஒன்றுசேராவிட்டால் அவர்க களைப் பூர்த்தி செய்வதற்குப் போதியை அரிஸ்தோத்திலின் கருத்துக்களை ஏற்க கருத்துப்படி, மனிதன் இயற்கையாக வாக்க அவன் செய்து கொண்ட உடல் என்ற சட்டத்துடன், மனித இனத்தி யும் மாந்தர் தங்களின் இதயங்களிலே மொன்றில் வாழவேண்டும் என்பதே . டத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கும் மேலானது என்கிறார் ஜூக்கர். ' எ அச்சமூகங்களில் அங்கம் வகிக்கும் ஒவ் வலுவின் பிரதான உபயோகம் அத கொடுப்பதாகும். அத்தகைய சட்டங்க வேண்டும் ; நியாயத்தின் சட்டமோ தெ கீழ்ப்படிதலாகாது என்று எமக்கு ! கீழ்ப்படிய மறுக்கும் உரிமை எமக்குண்
கடவுளின் சட்டத்தையும் நியாயத்தி அதிகாரத்தைப் பிரயோகிப்பதற்கு மக் அரசியல் வலுவின் எல்லைகளை நிர்ணயிக் ஞர், நன்னெறியுடையோர் ஆகியோருக் இயற்கையாகக் கிடைக்கவில்லை என்று கருதியதைப் போன்று அரசியற் க. போட்டியையும் பலாத்காரத்தையும் ஊ தகைய குறைபாடுகளையும் தவறுகளைய சேர்ந்து உடன்படிக்கை ஒன்றைச் 4ெ கத்தை ஏற்படுத்தி (இதைத் தவிர ே கைய அரசாங்கத்திற்கு அவர்கள் தாங் புரியும் அதிகாரத்தை அவர்கள் எவரு. அமைதி, ஒழுங்கு, மகிழ்ச்சி ஆகியவை
1 Ecclesiastical Polity, I, viii, 3 3 Ecclesiastical Polity, I, x, 4

கையின் வளர்ச்சி
109
க்கின்றனர். 'மாந்தர்களின் பொதுவான குரல், கடவுளின் திருவாய் மொழியை மக்களும் கற்றறிந்தவைகளை இயற்கை வேண்டும். இயற்கையைப் படைத்தவர் கடவுளின் கருவியாகும்.'
இயல்பை உடையவர்கள் என்பதிலும், ரின் முயற்சிகள் அவர்களுடைய தேவை வயாயிரா என்ற விடயத்திலும், ஜுக்கர் பக்கொண்டிருக்கின்றார். ஆனால் அவரின் 'வ அரசியல் மிருகமல்ல ; அரசை உரு எபடிக்கை மரபுவழி வந்தது. நியாயம் குப் பொதுவான வேறொரு சட்டத்தை தாங்கியிருக்கின்றனர். பொதுச் சமூக அந்தச் சட்டமாகும். ஆனால் இந்தச் சட் உருவாக்கப்பட்ட அதிகாரம், யாவற்றிற் ல்லாச் சமுதாயங்களினதும் பொதுவலு வொருவரிலும் பார்க்க மேலானது. அவ் ன்கீழுள்ள யாவருக்கும் சட்டங்களைக் களுக்கு நாங்கள் கீழ்ப்படிந்து நடத்தல் எய்வத்தின் சட்டமோ அச்சட்டங்கட்குக் அறிவுறுத்தினால் மட்டுமே அவைகட்குக் சடு '.2
ன் சட்டத்தையும் போன்றே அரசியல் கள் தெரிவிக்கும் இணக்கமும் பொது க்கின்றது. உயர்குடிப் பிறந்தோர், மூதறி 5கு மற்றவர்களை ஆட்சிபுரியும் உரிமை ஹுக்கர் கருதினார். பிற்காலத்தில் லொக் ட்டுப்பாடற்ற சமூக வாழ்க்கையானது க்குவிக்கும் என்று அவர் கருதினார். 'இத் ம் நீக்குவதற்குத் தங்களுக்குள் ஒன்று -ய்து, ஏதோ ஒருவித பொது அரசாங் வறு எந்த வழியும் கிடையாது), அத்த களாகவே கீழ்ப்படிதல் வேண்டும். ஆட்சி க்குக் கொடுத்தார்களோ அவரிடமிருந்து களை இவர்கள் பெறுதல் வேண்டும். "3
2 Ecclesiastical Polity, I, Xvi. 5

Page 126
110
உரினை
மரபுவழிவந்த உடன்படிக்கையிலிரு, நாடு அரசானது காலத்தாற் கட்டுட் மடைகின்றது. ஆட்சிபுரியும் அரசு 4 பினரது இணக்கத்திற்கு இது வெளி. யில்லை - மட்டும் கட்டுப்பட்ட இந்த ந. தேவைகளைப் பூர்த்தியாக்குவதற்குத் ( டிருந்தது. அத்துடன் முழுச் சமுதா தேவையான சட்டங்களை ஆக்கும் அ சிய நிலையின் வர்ணனையாகவே இந்தக் யற்ற பலாத்காரத்தைப் பயன்படுத்தி - அல்லது போப்பாண்டவரின் விருப்பப் யலமைப்புச் சட்டத்திற்கு வெளியே காரத்தை நிறுவுவது பற்றியோ சிந் வையா என்பதைப் பரிசோதிக்கும் அ கோள் காட்டுகின்றனவோ அவை கொம் பட்டவையா என்பதே கருத்திற் கொள்
ஹக்கரின் ஆங்கிளிக்கன் சாம்ராச்சியம் விலகிச் சென்றுகொண்டிருந்த அடுத்த வழக்கே மதச் சார்பற்ற உருவிலே தப்பி கப்படும் விளக்கத்தில் கருத்து வேறு பாரம்பரிய திருச்சபை அந்த நாட்டை யும் ஏற்றுக்கொள்ள மக்கள் மறுக்கலாம் கடவுளிடத்திலும் பொது மனிதத்தன் யும் இருக்கின்றன என்பதை யாவரும்
- *
மதச் சார்பற்ற இயற்கைச் சட்டத்தி கொள்கையை வெளியிட்டவர்களிலே லொக். பதினேழாம் நூற்றாண்டைச் சே ஊடாகப் பார்க்கின்றார். மத்தியகால | பிரெஞ்சுப் புரட்சிகளின் விளைவாக உரு சன நாயக நாடு அரசுகளுக்கும் மத்திய பதினெட்டாம் நூற்றாண்டில் அவருக்கி பல்யமடைந்திருந்த சில கோட்பாடுகள் சம்பவங்களும் எமக்கு உணர்த்துகின் இங்கிலாந்தின் கட்டுப்பாடற்ற அதிகார தூக்கக்கூடிய அபாயம் தோன்றியமை துவங்களை விரித்துரைக்கும் சந்தர்ப்பத்

மகள்
து ஆரம்பித்த ஹுக்கரின் கிறித்துவ படாத கூட்டவையாகப் பூரணத்துவ பலுவின் கீழிருப்பதற்குத் தன் உறுப் ப்படையாகத் தெரிவிக்கப்படத் தேவை -டு-அரசு, தனது உலகியல், ஆன்மீகத் தேவையான எல்லாவற்றையுமே கொண் பத்தின் குடியியல், மத நன்மைகட்குத் கொரத்தையும் கொண்டிருந்தது. இலட் கொள்கை அமைந்தது. அதிகார உரிமை அரசியல் வலுவை நிறுவுவது பற்றியோ, படியோ விவிலிய நூலின்படியோ அரசி பும் மேம்பட்டதாகவும் தெய்வ அதி திக்கப்படவில்லை. சட்டங்கள் நீதியான ளவு கருவியாக அவை எவற்றை மேற் ள்ளப்படாமல், அவை பகுத்தறிவின்பாற் -ளப்பட்டது. பம் அதன் தேசீய இலட்சியத்திலிருந்து இரண்டு நூற்றாண்டுகளிலும் இந்த மரபு ப் பிழைத்தது. வேத நூலுக்குக் கொடுக் பாடுகள் இருக்கலாம்; இங்கிலாந்தின் ப் பிரதி நிதித்துவம் செய்தது என்பதை 5 ; ஆனால் இயற்கையிலும் இயற்கையின் மெயும் பொதுப் பகுத்தறிவுத் தன்மை
ஏற்றுக்கொள்வர்.
ன் எல்லைக்குள் இயற்கை உரிமைகளின் தலை சிறந்து விளங்குபவர் ஜோண் ந்த இவர் பரிசுத்த தோமசை, ஹக்கர் இரட்டைச் சமூகத்திற்கும் அமெரிக்க, வாக்கப்பட்ட ஒன்றாக இணைக்கப்பட்ட லுள்ளவராய் அவர் காணப்படுகின்றார். ருந்த செல்வாக்கை, அக்காலத்திற் பிர ம் மிக முக்கியமான இரண்டு சரித்திர ன. இரண்டாம் ஜேம்ஸ் மன்னரின்கீழ் த்தையுடைய அரசாங்கம் மீண்டும் தலை ப, அரசியலிற் கீழ்ப்படிதல் பற்றிய தத் தை லொக்கிற்கு நல்கியது.

Page 127
அரசியற் கொள்
1689 ஆம் ஆண்டில், முதலாவது இ லும் எழுதப்பெற்ற "சகிப்புத்தன்மை டார். அவரின் இரண்டாவது புத்தகமாக டாவது ஆராய்ச்சிக் கட்டுரை "', ஜே பின்பு 1690 ஆம் ஆண்டில் வெளிவந்த, பட்ட காலத்திற்குரிய சம்பவங்களுடன் வானதன்று. எனினும், அவைகளின் நி. தோரி ஆதரவாளர்களின் கட்சித் தெ ஜாக்கோபியருக்குமிடையே நடைபெ
கின்றன.
குடியியல் ஆட்சியாளர் தன்னிச்சை தமக்குத் தெய்வ உரிமைக் கோட்பாடு முறைதானா என்பதை அதே தெய்வ உ லொக் ஆட்சேபித்ததானது, கிறித்து
முரண்பாட்டைக் காட்டுவதாக இருக் காரத்தின் எல்லைக்கு வெளியே இந்த தொழிற்படுவதாக நம்பப்பட்டது. அ. லிருந்து, குடியியல் ஒழுங்கைக் கண்டிக் அது அடைவதற்கு முயலும் இலட்சிய கூடிய நிலையில் லொக் இருந்தார். கட தனிமனிதனுக்குக் கொடுத்துதவும் இய வும் அச்சட்டத்தின்படி நீதியான தாகம் வாகவிருக்கும் என்பதை ஆராயக்கூடி கிடையேயுள்ள தார்மீகத் தொடர்பு மனிதர்கள் என்ற இயற்கையான மதிப் ரின் உரிமைகட்காக லொக் வாதாடும். சியல் அரங்கிற்கு வெளியே இருக்கின் சியக் குழுக்களினதும், யாவருக்குமே தினதும், மத்தியகாலத் திருச்சபையி. களைத் திரும்பத் திரும்பக் கேட்க மு ஒவ்வொரு மனிதரும் தமக்குத்தாமே முதன்மையையுடைய நாடு அரசுகள் முகப்படுத்தப்பட்ட குடியியல் அரசா பட்ட மன்னர்கள் இரு வாள்களினது. மையாகப் பெற்றார்கள். கிறித்துவ ச ஒன்றிற்கொன்று மாறுபட்டுப் போனது தக் கொள்கைச் சிக்கலை அவிழ்க்க வே தமது முயற்சிகளை மேற்கொண்டாரா மேற்குலக அரசுகளின் செல்வாக்கு

கையின் வளர்ச்சி
111
த்தீன் மொழியிலும் பின்பு ஆங்கிலத்தி பற்றிய கடிதத்தை" லொக் வெளியிட் எ 'குடியியல் அரசாங்கம் பற்றிய இரண் பஸ் மன்னர் பதவி நீக்கம் செய்ததன் 5. இந்தப் புத்தகங்களை அவை எழுதப் தொடர்புபடுத்துவது பொருத்தக்குறை சந்தரப் பெறுமதியும் அக்கறையும், விக், டர்புகளையும், ஒரேஞ் நாட்டினருக்கும் ற்ற சச்சரவுகளையும் தாண்டிச் செல்
சயாக அதிகாரத்தைப் பிரயோகிக்கத் அனுமதியளிக்கின்றது என்று கூறுவது உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் - மரபு அரசியலுக்கு விட்டுச் சென்ற 5கின்றது. முறையான குடியியல் அதி ச் சட்டம் தொழிற்பட்டதாக அல்லது ரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த நிலையி 5கவும், அது எவ்வாறு உருவாகுகின்றது, பங்கள் யாவை என்பவற்றை வினவவும் வுளின் விருப்பத்தைப் பகுத்தறிவுடைய பற்கைச் சட்டத்திற்கு மிக அண்மையாக பும் இருக்கக்கூடிய அமைப்பு முறை எது உய நிலையிலும் லொக் இருந்தார். தமக் கள், பிரசைகள் என்பதிலும் பார்க்க "புநிலை ஆகியன சம்பந்தமாய் தனிமனித பாது, தனிமனிதரின் முழு உலகமும் அர "றது. கொரிந்திலுள்ள கிறித்துவ இரக காணப்படாத தேர்ந்தெடுத்த சமுதாயத் ன் நிறுவன அமைப்பினதும் எதிரொலி டிகின்றது. மறுதலைக் கிறித்துவ உலகிலே போப்பாண்டவராக மாறிவிட்டார். தனி என்ற புதிய அரசியல் வடிவத்தில் ஒரு ங்கங்களுக்குரிய மகுடாபிசேகம் செய்யப் ம் இரட்டை அதிகாரங்களை மரபுவழியுரி மூகக் கோட்பாடு இரண்டாகப் பிரிந்து காகவும் ஓர் அர்த்தத்திலே கூறலாம். இந் ண்டுமென்ற உள்ளுணர்வுடனேயே லொக் என்பது சந்தேகத்திற்குரியதே. ஆனால், இன்றுவரையிலே தொடர்ந்திருப்பதைக்

Page 128
112
உரி ை
கொண்டு, 17 ஆம் நூற்றாண்டின் இ
நோக்கிய அரசியற் பிரச்சினைகளைப் 1 வதில் அவர் எவ்வளவு பெற்றிபெற்றா முடிகின்றது.
முந்திய அரசியற் சிந்தனையாளர் | நிறுவன அமைப்பிற்குள் இருந்து தன் டிக்காமல், கொள்கையளவில், அரசியல் கண்டனத்தைத் தெரிவித்தமை லொக்கி அரசியல் ஒற்றுமையைக் கொண்டிரா ரிகமற்றவர்களோ, போர் விருப்புடைய களோ அல்லர். பொது நன்மைக்காக இ உரிமைகளை அமைதியாக அனுபவிப்பதி தார்மீகப் பண்பையும் பகுத்தறிவையு அதுவாகும். கொள்கையளவில் இயற் ஒப்பிடுவதன் மூலம், அரசியல் நிறுவன றுக்கு நியாயங் காட்டி விளக்கும் முறை பகுதியில் அதிகமாகப் பின்பற்றப்பட்டு கருதுகோளின் அடிவேரைச் சிசரோவிட கின்ற போதிலும், குடியியல் அதிகாரத் மனிதத் தொடர்புகளின் பரப்பை வரை ட்ெடாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ச பயன்படுத்தியபோது, புராதன சிந்தல் வாங்கவில்லை. அத்துடன், குடியியல் ஒ கொள்கையளவிற் கருதப்பட்ட மக்களை திய இந்த ஏற்பாடு, முரண்பாடுகளைக் 6
றாக விளக்குவதாகவோ இருக்கவில்லை. நேரம் மாத்திரமே நிலைத்திருக்கக்கூ ஹொப்ஸ் அக் கருதுகோளைப் பயன்ப தெடுக்கப்பட்டனவும் சீர்திருத்தப் பெ மூலம் திரும்பவும் பெறக்கூடியதான குறிப்பதாக ரூசோ கருதினார். உண்மை! அக்கறைகளை (அவை அரசியலுக்கு | தொடர்பற்றவை என்றோ நாம் அ குழப்பம் மிகுந்த இந்த ஊகத்தை 1 மாந்தரின் எல்லாத் தொடர்புகளுக்கும் அக்கறைகள் உண்மையில் இயற்கைய. சட்டத் தொகுதியொன்றை ஏற்றுக்கொ தனிமனிதர் யாவரையும் ஒற்றுமைப்பு சமூக உறவிற்கான இயல்புகளைக் கொ
தார்மீக அடிப்படையைக் கொண்டிருக்க
தனிமனி:ாகுதியில் அ

மகள்
றுதிக் கட்டத்தில் ஐரோப்பாவை எதிர் பகுத்தாராய்ந்து முறைப்படுத்திக் கூறு ர் என்பதை எம்மாற் கண்டுகொள்ள
செய்ததைப் போன்று திருச்சபையின் எனிச்சையான அரசியல் வலுவைக் கண் ல் அரங்கிற்கு வெளியேயிருந்து தமது ன் கண்டனத்தின் முக்கியத்துவமாகும். நவர்களாகக் கருதப்பட்ட மக்கள் நாக வர்களோ, கடவுளாற் கைவிடப்பட்டவர் இயற்கையால் வற்புறுத்திக் கூறப்படும் கில் ஆர்வமும் அக்கறையும் கொண்ட, முடைய தனிமனிதர்களின் கூட்டமே கையின் அரசியற் சார்பற்ற அரசுடன் பங்களை விளக்கும் முறை, அல்லது அவற் D, பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிப் 9 வந்தது. இயற்கையின் அரசு என்ற -மும் அரிஸ்தோத்திலிடமும் காண முடி ந்தின் ஆட்சியெல்லைக்கு வெளியேயுள்ள -யறை செய்வதற்குப் பதினேழாம் பதி முகச் சிந்தனையாளர்கள் அக்கருத்தைப் உனயாளரிடமிருந்து எதையும் இரவல் ஒழுங்கிலிருந்து வெளியேறியவர்களாகக் - வர்ணிப்பதற்கு அவர்கள் பயன்படுத் கொண்டிராததாகவோ விடயத்தை நன் இந்த நிலை சரித்திரத்தில் ஒரு கண டியது என்பதை நிரூபிப்பதற்காக நித்தினார். பழைய காலத்திலே பறித் ற்றவுமான அரசியல் நிறுவனங்கள்
இலட்சிய நிலையை அக்கருத்துக் பில் இயற்கையான சமூக உறவிற்கான முற்பட்டவை என்றோ அரசியலுடன் ழைத்தபோதிலும்) குறிப்பிடுவதற்குக் லொக் மட்டுமே பயன்படுத்துகின்றார். - தேவையாக இருப்பதனால், அந்த பானவையாக இருக்கின்றன. தார்மீக எள்ளும் விடயத்திலே பகுத்தறிவுள்ள படுத்துவதனால், இந்த அக்கறைகள் ண்டிருக்கின்றன. இந்தக் கருதுகோள் கின்றது என்பதை மறுக்க முடியாது.

Page 129
அரசியற் கொள்
ஆனால், மத்தியகாலத் திருச்சபைக் படையை அது கொண்டிருக்கவில்லை
தத்தில் இந்தக் கருதுகோளை சமூக மேயல்லாது அரசியற் கருதுகோளாகக் படை. இயற்கைச் சமூகத்திலுள்ள திற்கு மதிப்புக் கொடுக்கும் விடயத்தி தன்மையுடையதாய் இருக்கின்றது. மா விருப்பத்தை வெளிப்படுத்தும் தார்பு அடுத்த உலகில் மீட்பைப் பெறுவதில் வற்றை லொக்கின் அரசியற் சார்ப பொதுப் பண்புகளாகக் கொண்டிருந்த யிற் பார்க்கும்போது, அவர்களுக்குத்
குடியியல் அமைப்பு ஏற்படுவதற்கு பிடும் அரசியற் சிந்தனையாளர்கள் பய நிலையானது ஒப்பந்தத்தின் விளைவாக ( உடன்படிக்கைகளும் ஒப்பந்தத்தைப் ெ களை ஒப்பந்தம் என வர்ணிப்பது தவ மக்கள் ஒரு சமூகத்தை எந்த வகை. ஹொப்ஸ், வேதாகமத்திலிருந்து எடுக்க படுத்துகின்றார். ஏற்கனவே இருக்கும் தார்மீக இலட்சியத்தை அடையும் பொ புகளை ஒருமனதாகத் திருத்தியமைப்ப தல் வேண்டும் என்பதுபற்றி ரூசோ லது அரசாங்கம் எவ்வாறு அமைக்கப் என்பது பற்றிய பிரச்சினைகளை லொக் கொள்கின்றார். நம்பிக்கைப் பொறுப்பு வகையான தொடர்புகளை எதிர் நோக் கின்றது. அரசியல் தொடர்புகள் எவ் தமது கருத்துக்களின் அடிப்படையி ரும் அத்தொடர்புகளை ஆராய்கின்றனர் பிய தொடர்புகளிலும் பார்க்க அவர்கள் வம் குறைந்தவையாகவே காணப்படுகி! வேறுபட்ட இரண்டு இலட்சியங்கள். லமைப்புச் சட்டங்களைக் கொண்ட லெ றன என்ற கருத்தை லொக் வற்புறுத் குப் புத்துயிர் அளிப்பவராகத் தென்! திரைக்குத் தேவையான முடிவுகள் பொறுப்பைப் பகுத்தறிவுடைய குடிம. விடல் வேண்டும் என வற்புறுத்துவதன் னோடியாக அவர் திகழ்கின்றார்.

கையின் வளர்ச்சி
113
கொள்கையைப் போன்ற மத அடிப் என்பதும் தெளிவு. புராதன அர்த் வியற் கருதுகோள் என்று கூறமுடியு 5 கொள்ள முடியாது என்பதும் வெளிப் உறுப்பினர்களின் தார்மீக சமத்துவத் ல் மட்டுமே இந்தக் கருதுகோள் தனித் சிதப் பண்பு, நியாயம், ஒரே கடவுளின் கச் சட்டம், இந்த உலகில் வாழ்ந்து
அவர்களுக்குள்ள அக்கறைகள் ஆகிய bற பகுத்தறிவுள்ள மக்கள் தங்களின் னர். ஆனால், கொள்கையின் அடிப்படை, திருச்சபையோ அரசோ இருக்கவில்லை. முன்பு இருந்த சமூக நிலைபற்றிக் குறிப் ன்படுத்தும் உருவகங்களில், அந்தக் கால் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. பல்வேறு பரிதளவில் ஒத்திருந்தபோதிலும், அவை றானதாகும். தனித்தனியே பிரிந்திருந்த பில் உருவாக்கினர் என்பதை ஆராயும் ப்பட்ட ஏற்பாடு என்ற சொல்லைப் பயன் சமூகத்தின் உறுப்பினர்கள், பொதுத் எருட்டுத் தமது சமூக, அரசியல் தொடர் தற்கு எந்தெந்த நடவடிக்கைகளை எடுத் ஆராய்கின்றார். அரசியல் ஆட்சி அல் பபடுகின்றது ; கட்டுப்படுத்தப்படுகின்றது தமது விசேட கவனத்திற்கு எடுத்துக் என்ற அவரின் உருவகம், அவர் எந்த குகின்றார் என்பதைத் தெளிவாகக் காட்டு வாறு அமைந்திருத்தல் வேண்டும் என்ற லேயே இந்தச் சிந்தனையாளர் எல்லோ - அவர்கள் படம் பிடித்துக் காட்ட விரும் ச பயன்படுத்திய உருவகங்கள் முக்கியத்து ன்றன. இந்த உலகிலும் அடுத்த உலகிலும் பின்பற்றப்படுதலால் வெவ்வேறு அரசிய வவ்வேறு கூட்டவைகள் தேவைப்படுகின் துவதனால், மத்தியகாலக் கருத்துக்களுக் படுகின்றார். ஆனால், மோட்ச உலக யாத் ளயும் நடவடிக்கைகளையும் எடுக்கும் க்களின் சொந்தத் தீர்மானத்திற்கு விட்டு - மூலம் பிற்காலக் கருத்துக்களுக்கு முன்

Page 130
114
உரிமை!
தனிமுதன்மை அரசாங்கத்தை ஆ. கொள்கை வாதங்களில் முக்கியமானவைக மெடுத்துக் கொண்டார். அவர் தமது மு தெய்வவழியுரிமைக் கொள்கையை விரித். எடுத்த முயற்சிகளைக் கண்டிக்கின்றார். இது சட்டத்திற்குக் கட்டுப்படாத மத்திய இ வாதத்திற்கு, இயற்கையின் அராஜக நிலை ஆதாரமாகக் கொண்டிருப்பது தவறானது றார். இயற்கை நிலையை யுத்த நிலையுடன் லொக் கூறுகின்றார். அமைதியையும் . நம் சூழ் நிலையுடன் இயற்கை நிலையை ஒப்பி லும், பகையும் பலாத்காரமும் மலிந்த கு நிலையே இயற்கை நிலைக்கு மிகவும் அணித் புகழ்பெற்ற இந்தக் கருத்தை ஓர் உண்மை ளார். லொக்கின் தெளிவான வரைவிலக்க தீர்ப்புக் கூறக்கூடிய அதிகாரத்தையுடை! உலகில் இல்லாதபோது, மக்கள் ஒன்றாக நடத்தும் நிலையே உண்மையான இயற்கை ரத்தையுடைய ஒருவர் இல்லாததையும், பினர்களிடையே அதிகார சமத்துவம் . கூற விரும்புகின்றார். எனினும், இதன் வி மீகப் பிணைப்புக்களிலிருந்து விடுவிக்கப்ப என்ற முறையிலல்லாமல், மனிதர்கள் என கையும் எல்லா மாந்தரிடமும் இருப்பது ே யம், ஒப்புரவு '' ஆகியவைகட்கு அவர்கள் வேண்டியவராவர். "மனிதரின் சொந்தப் நடத்தைகளின் அளவு கருவிகளாக பொ. கடவுள் ஏற்படுத்தியுள்ளார்."
அரசியலற்ற மனிதனைப்பற்றிய இந்த கவே முடியாத தன்மையினதாய் இருப் தைக் கொடுத்திருக்கும். இயற்கைச் சமூ எந்தவித அபிவிருத்தியையும் ஏற்படுத்த சாங்கம் வேண்டுமென்பதை விளக்குவதற் ஆதாரத்தைக் காட்டமுடியும் என்று நா
1 The Second Treatise of Civil Governme Oxford, 1946 ), பக். 11
2 Second Treatise, பக். 9

கள்
தரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ளை ஆராய்வதில் லொக் விசேட கவன தலாவது ஆராய்ச்சிக் கட்டுரையிலே, துரைப்பதற்குச் சர். ரொபேட் பில்மர் ண்டாவது ஆயாய்ச்சிக் கட்டுரையிலே றையுரிமை இருத்தல் வேண்டும் என்ற மை என்ற தமது கருத்தை ஹொப்ஸ் " என்பதை அவர் சுட்டிக் காட்டுகின்
சிலர் குழப்பிவிடுகின்றனர் என்று மலெண்ணத்தையுமுடைய இயற்கைச் பிடும் அளவிற்கு அவர் கூறாதபோதி தழ் நிலையிலும் பார்க்க முற்கூறிய சூழ் எதாக இருப்பதாக அவர் நம்புகின்றார். மயாக அவர் அமைத்துக் கொடுத்துள் கணம் கூறுவதாவது : "' தமக்கிடையே ய பொது மேலதிகாரியொருவர் இந்த க் கூடி நியாயத்தின்படி வாழ்க்கை க நிலையாகும்.'' தீர்ப்பளிக்கும் அதிகா இந்த இயற்கைச் சமூகத்தின் உறுப் இருப்பதையுமே லொக் வற்புறுத்திக் பிளைவாக அவர்கள் தங்கட்கான தார் டவில்லை. "சமூகத்தின் உறுப்பினர்கள் ன்ற முறையில் உண்மையும் மத நம்பிக் வ அதற்குக் காரணம்.'' "பொது நியா - பொதுவாகக் கீழ்ப்படிந்து நடக்க | பாதுகாப்பிற்காக, அவர்களுடைய து நியாயம், ஒப்புரவு ஆகியவைகளைக்
வர்ணனை அரிஸ்தோத்திலாற் சிந்திக் பதுடன், அகுஸ்தீனுக்கும் ஆச்சரியத் கத்திற்கு அரசியல் வேலைத்திட்டம் வில்லை என்பது உண்மையானால், அர கு லொக் அவர்களால் எந்தவிதமான ம் கேட்பதைத் தவிர்க்க முடியாதல்
it and A Letter concerning Toleration
econd Treatise, பக். 6

Page 131
அரசியற் கொல்
லவா? குடியியலுக்கு வரையறுத்த வ தனின் உரிமைகள் என்ற தன்னியல்ப. யைப் பாதுகாப்பதே குடியியல் அதிக அவர் வற்புறுத்துவதும், மனிதன் பகு என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் னால், இயற்கைச் சட்டத்தின் விதிகட்கு னாலேயே அரசாங்கம் வசதியான-தேை அமைப்பாக இருக்கின்றது. பகுத்தறிவு அமைதிக்குப் பங்கம் விளைவிப்பர். விடு நிச்சயமற்றதாகவும் பறிக்கப்படும் ஆம் றது. சொத்துரிமை பாதுகாப்பற்றதா "எவ்வளவுதான் சுதந்திரமானதாக இ நிறைந்துள்ள சூழ் நிலையிலிருந்து வெளி அவர். அத்துடன் தார்மீக அடிப்படை பகுத்தறிவிற்கு ஒவ்வாதவாறு நடப்பத் பான்மையினரை இயற்கை நீதிப்படி த பாதகமாக நடந்துகொண்டு குற்றவா படலாம். இந்தக் கருத்தும், குற்றம் இல் கொடுப்பது- நன்கமைக்கப்படாத சமூ மில்லை - சம்பந்தமான நடைமுறைப் பி னாற் பிரகடனஞ் செய்யப்பட்ட சட்டம் நீதிமுறை, சமூக விரோதிகளைத் தேட ஆகியவைகள் அத்தியாவசியமான அக வேண்டிய அவசியத்தை லொக்கிற்கு | தாலே சரியான முறையிற் பாதுகாக். அடைவதற்கு இந்த அரசியல் ஒழுங்கு வாகின்றது. குடியியல் அதிகாரத்தின் கக் காட்டப்பட்ட அம்சங்களாகிய பார் செய்வது, பூமியிலே திருச்சபைக்குப் களிலிருந்து இந்த நோக்கம் ஓரளவு
"தவறான வழியிற் செல்லும் மனிதர் காக்க விரும்பிய இயற்கை உரிமைகளை ஆகிய மூன்று பதங்களாற் குறிக்கலா வும் பாதுகாப்புடனும் அனுபவிப்பே முற்பட்டதன் பெரிய இலட்சியமாகும் றார்.' முடிந்தவரையும் தமது சொந்த
1 Second Treatise, பக். 62 6-CP 2592 (1/68)

கையின் வளர்ச்சி
115
பவை அவர் அனுமதிப்பதும், தனிமனி ன அரசியலுக்கு அப்பாற்பட்ட பகுதி ரத்தின் தலையாய கடமையாகும் என தேறிவிற்கொப்பவே நடந்துகொள்வான் கொண்டுள்ளன. சுருக்கமாகக் கூறுவதா க் கீழ்ப்படிந்து நடக்கச் சிலர் தவறுவத பயான வசதி என்று சொல்லக்கூடிய -ஓர் ற்கொப்ப நடக்காத சிறுபான்மையினர் தலை என்ற தலையாய இயற்கை உரிமை த்திற்கு இலக்கானதாகவும் இருக்கின் கவும் நிலையற்றதாகவும் இருக்கின்றது. கந்தாலும், அச்சங்களும் ஆபத்துக்களும் யேறவே"' மக்கள் விரும்புவர் என்கின்றார் டயில் அமைந்த வாதமொன்றும் உண்டு. ன் மூலம் குற்றங்களை இழைத்த சிறு கண்டிக்க முற்படும்போது, மக்கள் பட்ச ளிகள் மீது பழி தீர்த்துக்கொள்ள முற் ழைப்போருக்கு நீதியான தண்டனையைக் முகத்தில் இது எப்போதுமே சாத்திய ரச்சினைகளும், மத்திய அதிகாரமொன்றி ம், அறிமுகமான, ஆனால் பாரபட்சமற்ற டிப் பிடித்துத் தண்டிக்கும் அதிகாரம், மைப்புக்களே என்பதை ஏற்றுக்கொள்ள ஏற்படுத்துகின்றன. இயற்கைச் சமூகத் கப்படாத சில தார்மீக இலட்சியங்களை கள் தேவையானவையே என்பது தெளி - அத்தியாவசியத்தை விளக்குவதற்கா -விகள் மீது கடவுளின் தீர்ப்பை அமுல் பாதுகாப்பு அளிப்பது ஆகிய விடயங் வேறுபட்டுள்ளது என்பது தெளிவு.
களின் தலையீட்டிலிருந்து லொக் பாது வாழ்க்கை, சுதந்திரம், சொத்துடைமை 5. ' தனது சொத்துக்களை அமைதியாக - மனிதன் சமூகத்தில் இணைந்து வாழ
என்று ஒரு பந்தியில் அவர் கூறுகின் வாழ்க்கையை நிச்சயப்படுத்திக்கொள்வ
2 Second Treatise, பக். 66

Page 132
115
உரி ை
தற்கான மாந்தரின் வெளிப்படையான மான தலையீடெதுவுமில்லாமல் தமது 4 தறிவுள்ள மக்களுக்கு இருப்பதாகக் கெ சுதந்திரம் என்ற பதங்கள் குறிக்கின் ஒழுங்குகளைப் புத்திசாதுரியமான முன திக்கொள்கின்றார். ஆனால், சொத்துடை யைக் கற்கும் மாணவர்களிடையே மட் அவரின் செல்வாக்காற் பாதிக்கப்பட் பெரிய குழப்பத்திற்கு இடமளித்துள் டிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு எந் யிடலாம் என்ற வாதம் முழுவதையும் கோள் காட்டுவதன் மூலம், அந்த மேற் பும், அதனைத் தரை தட்டச் செய்துவிட்
சொத்துரிமை என்ற பதத்தை மிகா பயன்படுத்தினார். முதலாவதாக, ஒவ்வெ தத்துவத்தை நாம் நிராகரிப்பதாயின், மறுக்கமுடியாது. அத்துடன், தனிமனி யோகித்ததன் விளைவாக, இம்மைக்குரி துறையில் எடுத்த நடவடிக்கைகளின துடைமை என்ற பதம் குறித்தது. மற் சொத்தைச் சேர்க்கும் இந்த நடவடி சேர்ந்த உறுப்பினர்களிடையே தகரா மாட்டா என்று லொக் கொள்கின்றார். சொத்தின் நியம அளவாகக் காணியே . கள் யாவும் அழிந்துவிடும் இயல்பைக் சேகரித்து வைக்கும் வழக்கம் இருக்க காணியிற் செலவிடும் உழைப்பின் மூலம் மையைப் பெற்றான். லொக்கின் காலத்த ஆகியவை பயன்படுத்தப்பட்ட முறைய குறைந்ததாகும் என்ற உணர்ச்சியை ! யைப்பற்றி லொக் அறிந்திருந்தபோதி வாறு பாதிக்கும் என்பதை அவர் தீர கைகள் முழுவதும் சொத்துடைமை வை தல் வேண்டும் என்றும், சொத்துக்கள் | பதற்காகவே குடியியல் வலு உருவா முடிவுகள் இவ்வாதத்திலிருந்து பெறப் செல்வாக்குப் பெற்றுவிளங்கியதுடன், றன.

-கள்
உரிமையையும், மற்றவர்களின் ஆணவ லுவல்களை ஒழுங்கு செய்தற்குப் பகுத் Tள்ளப்படும் உரிமையையும் வாழ்க்கை, றன. சாதாரணமாக அவர்கள் இந்த மயிற் செய்வார்கள் என்று லொக் கரு மை என்ற பதம் லொக்கின் கொள்கை நிமல்லாமல், அவரின் காலந் தொட்டு - அரசியல் நிறுவனங்களிடையேயும் "து. குறிப்பாக, பொருளாதார நடவ த அளவிலே குடியியல் அதிகாரம் தலை லொக்கின் கொள்கையிலிருந்து மேற் கோள் ஒவ்வாததாக மாறியதன் பின் டனர்.
பும் விரிவான அர்த்தத்திலேயே லொக் சரு மனிதனுடைய உடலும், அடிமைத்
அவனவனுடைய சொத்து என்பதை தன் தான் வாழும் உரிமையைப் பிர ய அல்லது பொருளாதாரத்திற்குரிய ஒற் கிடைத்த பயன்களையும் சொத் றவர்கட்கும் போதிய காணியிருந்தால், டக்கையின் விளைவாகச் சமூகத்தைச் சறு, போட்டி முதலியவை ஏற்பட
அந்தக் காலத்துப் பொருளாதாரச் கருதப்பட்டது. மற்ற வகைப் பொருள்
கொண்டவையாதலின் அவைகளைச் வில்லை. ஒவ்வொரு மனிதனும் தனது மே அக்காணிகளை வைத்திருக்கும் உரி லேயே நாணயம், வங்கிக் கையிருப்பு எனது சொத்துடைமையே ஆபத்துக் Tற்படுத்திற்று. இந்தப் புதிய காரணி வம், தமது கொள்கையை அது எவ் ஆராயவில்லை. பொருளாதார நடவடிக் ந்திருப்போரின் பொறுப்பாகவே இருத் உடையோரின் உரிமைகளைப் பாதுகாப் கப்பட்டது என்றும் அமைந்துள்ள பட்டவை. இந்த முடிவுகள் மிகவும் இன்னும் பின்பற்றப்பட்டும் வருகின்

Page 133
அரசியற் கொள்
இயற்கை உரிமைகளைப் பாதுகாப்ப செல்லுபடியாவதற்கான நியாயத்தை என்ற நம்பிக்கையால் எழும் அரசிய முதலாவதாக, அரசாங்கம் இயற்கைச் கப்பட்டமையினால், அது அந்த அதிக மக்கள் என்ற முறையில் அந்த உறு யிருக்கின்றது என்று வாதிக்கப்பட தைப் பிறக்கீடு செய்து கொண்டால், கடவுளைக் கேட்டுக் கொள்ளமுடியாது சன நாயக முறையில் விளக்கம் கொடு தல் வேண்டும். தற்காலத்தின் சன நா இணக்கம் என்ற கருத்து இடம்பெற்ற களெவையுமில்லாத ஒரு தொடர்பற்ற யிலே மக்களின் விருப்பத்தின் பேரிற் விதமான பங்கையும் வகிக்கவில்லை. முறைப்படி பிரகடனஞ் செய்யப்பட்ட கொப்ப அங்கீகரிப்பதை ஆதரித்து . பப்படி உருவாக்கப்படாத சட்டங்கள் என்பதை அவர் சுட்டிக் காட்டவில்ை பிக்கப்பட்டமை, குறிப்பாக அமெரி பட்டதொன்று என்றாலும், இணக்க பதை லொக் ஏற்றுக் கொள்கிறார். கு யப்படுகின்ற இணக்கம் செல்லக்கூடிய பிறழ்ந்துவிட்டது என்று எண்ணினா றிக்கொள்ளவேண்டும் என்று சுதந் தனது விசுவாசத்தைப் பிறக்கீடு கெ மகனுக்கும் உண்டு என்று கொள்வதி கிய வலிமை யாவும் இருப்பது அதற் எல்லா மக்களும் ஒரே தார்மீக விதிக எடுகோளானது, அவ்விதிகளிலிருந்து கும் சம்பவங்கள் மிக அரிதானவைய! மளிக்கின்றது.
கருத்துவேறுபாடுகள் இருக்கும் ச இணக்கம் கிடைக்கப்பெறவேண்டும் | லொக்கிற்கு உதவியது. பெரும்பான் 'அதிக பலம் பிரயோகிக்கப்படும் பக் படுத்திக் காட்டுகின்றார். குடிமக்கல் விரோதமானவகையில் நடந்துகொள் லக்கூடியதாகவிருந்தால், சமயத்துக்

கையின் வளர்ச்சி
117
தன் மூலமே குடியியல் அதிகாரம் தான் பும் அங்கீகாரத்தையும் பெறுகின்றது ல் விளைவுகள் மிகவும் முக்கியமானவை. சமூகத்தின் உறுப்பினர்களால் உருவாக் பாரத்தைத் தொடர்ந்து பெறுவது, குடி ப்பினர்களின் இணக்கத்திலேயே தங்கி பாம். அம்மக்கள் தங்களின் இணக்கத் தனக்கு ஆதரவளிக்குமாறு அரசாங்கம் . இங்கு லொக்கினுடைய சிந்தனைக்குச் ப்பதில் நாம் மிகவும் கவனமாக இருத் "யக நடைமுறை என்ற கருதுகோளில் பிருக்கின்ற போதிலும், அரசியல் விளைவு அர்த்தத்திலன்றி, லொக்கின் கொள்கை சட்டமியற்றுதல் என்ற கருத்து எந்த ஐயமில்லாத விதிப்புக்களின் உருவில் இயற்கைச் சட்டங்களைப் பகுத்தறிவிற் அவர் வாதாடுகின்றாரேயல்லாமல், விருப் நக்குக் கீழ்ப்படியும் கடமை எமக்கில்லை ல. புதிய அரசியற் சமுதாயங்கள் ஆரம் க்கக் குடியேற்ற நாடுகளிலே அறியப் ம் குறிப்பாயமைந்துள்ளதொன்று என் குறிப்பாயமைந்துள்ள அல்லது உய்த்தறி பதல்ல என்று லொக் கருதவில்லை. நீதி ல், அல்லது தனது பற்றுறுதியை மாற் திரமான முறையில் முடிவு செய்தால், =ய்துகொள்ளும் உரிமை ஒவ்வொரு குடி லேயே லொக்கினுடைய வாதத்தின் ( குக் காரணமாகும். ஆள்பவர்கள் உட்பட ட்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றனர் என்ற விலகி அல்லது அவைகளை மீறி நடக் கவே இருக்கும் என்பதற்கு உத்தரவாத
ந்தர்ப்பங்களிலே பெரும்பான்மையினரின் என்று வாதாட இந்த எடுகோள் தான் மையினரின் தீர்ப்பை ஆதரிக்குமுகமாக கம்' உடல் அசைவதை அவர் உருவகப் ரூட் சிறுபான்மையினரே சமூகத்திற்கு வார்கள் என்ற அவரின் நம்பிக்கை செல் கேற்ற சூழ்நிலையிலிருந்து பெறப்பட்ட

Page 134
118
இவ்வாதம் லொக்கிற்குத் தேவைப்பட படிந்து நடக்கும் உண்மை நிலை அவ்வ கிறது என்று கொள்வதற்கு இடமளிக் யான கருத்தை எடுத்தியம்புகின்றது. கிக்கப்படுகின்றதா என்பதை அரசியல் ஒன்றைக்கொண்டே அளவிடல்வேண்டு துரிமைகளை அவர்கள் அனுபவிப்பதை இயற்கைச் சட்டத்தின் எல்லைகட்குள் தல் ஆகிய இரண்டில் எதனையாவது யும். இந்த இரண்டு அளவுகருவிகளையு அநீதியான முறையிற் பிரயோகிக்கப்ப குடிமக்களின் அங்கீகாரத்தை மிக < காரணமாகும். இக்காரணத்தினாலேயே பூரணவலுவையும் இயற்கையாகவே னர்' என்று லொக் கூறுகின்றார் .!
லொக்கைப் பொறுத்தவரையில் அரசி குட்பட்டதொன்று. 'மக்களின் நலன், மட்டுமே அரசியல் வலு தனது இலட்சி அரசியல் வலு பின்பற்றும் வழிமுறைக படி வரையறை செய்யப்பட்டுள. 'பெ மேலாண்மை வலுவைக் கொண்டிருப்பம் மக்களுக்குத் தெரிந்திருப்பனவுமான / நடத்தவேண்டுமேயல்லாமல், அந்தந்த கள் மூலமோ ஆணைகளின்படியோ ஆட்! கீழ் ஏற்படும் தகராறுகளை அல்லது க களும் பாரபட்சமற்றவர்களுமான நீத
தகைய சட்டங்களை அமுல் செய்வத தின் வலிமை பிரயோகிக்கப்படல் வேல் நிலை தோன்றுமுன்பு கொள்கையளவிே வையும் பாதுகாக்கப்பட்டவையுமான ( நிர்வாக வலுக்கள் பிரதிபலிக்கின்றன. கப்பட்ட இந்த ஒழுங்கு முறை தன. லிருந்து பெறுகின்றது. இச்சட்டந்தா. வும் ஆக்குகின்றது.
சட்டத்திற்கும் மக்களுக்கும் நடுவே யிறுக்கவேண்டிய நிலையிலும் இருப்பத தைப் பிரகடனஞ் செய்யும் நிறுவனம் றது. எனினும், சட்டமன்றம் இறையுரி
1 Second Treatise, பக். 65

உரிமைகள்
து. அரசியல் அதிகாரத்திற்குக் கீழ்ப் திகாரம் முறைப்படி பிரயோகிக்கப்படு காது என்ற கூற்று, அவரின் உண்மை அதிகாரம் சரியான முறையிற் பிரயோ வலுவிற்கு வெளியேயுள்ள அளவுகருவி ம். குடி மக்களின் இணக்கம் (சொத் க்கொண்டு இதை அறியலாம்) அல்லது அரசியல் அதிகாரத்தைக் கட்டுப்படுத் அந்த அளவுகருவியாகக் கொள்ளமுடி ம் ஒன்றோடொன்று இறுகப் பிணைத்து, டும் அரசியலதிகாரம், பெரும்பாலான விரைவில் இழந்துவிடுவதே அதற்குக் பெரும்பான்மையினர் ' சமுதாயத்தின்
தங்களிடம் ...............
.கொண்டுள்ள
இயல் வலுவின் பிரயோகம் வரையறைக் பாதுகாப்பு, அமைதி' ஆகியவைகளை யங்களாகக் கொண்டிருத்தல் வேண்டும். ள், எல்லாக் காலத்திற்கும் சட்டத்தின் எது நலவாயத்தின் சட்டவாக்க அல்லது வர்கள், பிரகடனம் செய்யப்பட்டனவும் நிலையான சட்டங்களின்படி ஆட்சியை நேரங்களில் உருவாக்கப்படும் கட்டளை சியை நடத்தலாகாது. அச்சட்டங்களின் நத்து வேற்றுமைகளை நேர்மையானவர் வான்கள் தீர்த்துவைத்தல் வேண்டும். ற்கு மட்டுமே நாட்டிலுள்ள சமுதாயத் ன்டும்.....................'' எனவே, குடியியல் > தனிமனிதர்களால் நிர்வகிக்கப்பட்ட பொது உரிமைகளைச் சட்டவாக்க, நீதி
அரசியற் சமூகத்தில் ஒன்றாக இணைக் 1 ஒன்றிணைப்பை இயற்கைச்சட்டத்தி எ அரசியற் சமூகத்தை நீதியானதாக
இருப்பதோடு, இரண்டிற்கும் விடை நலேயே சட்டமன்றம் அல்லது சட்டத் அரசில் மேலான நிலையைப் பெறுகின் மையைக் கொண்டிருப்பதாக முழுமை
Second Treatise, பக். 64

Page 135
அரசியற் கொள்
யான அர்த்தத்திற் கூறமுடியாது. சட்ட யோகிக்கின்றது என வர்ணிப்பதன்மூல பந்தமான இடர்களை லொக் தவிர்க்கி வதுமான இந்தக் கருதுகோள் மிகவும் அவ்வாறு செல்வாக்குப் பெறும் தகு தது. மக்களினுடைய சட்டத்தின் நப் தனால் தனக்கு அரசியல் மேலாண்மை கோருவது முறையே. இந்த நம்பிக்கைப் கின்ற காரணத்தினால் சமுதாயம் மரபு றது. இயற்கைச் சட்டத்தைப் பிரதிப் செய்வதுமான சட்டமே குடிமக்களின் இந்தச் சட்டத்தின் பெயராலே தங்கம் நீக்கம் செய்வதும் முறைப்படி அமைவு தாற் கட்டுப்படுத்தப்படுவதோடு சட்ட டும். சட்டமன்றத்திலிருந்து நிர்வாக லொக் ஆலோசனை கூறியதற்கு, சட்டம் இருத்தல் வேண்டும் என்பதோடு, ' மன முழுவதையும் தனதாக்கிக் கொள்ள இருந்தது.
மிகவும் முக்கியமான காரணத்துக்கா மேன்முறையீடு செய்யும் இறுதி உரில அவர்கள் புரட்சி செய்து புதிய அர தகைய சந்தர்ப்பத்தில் அரசாங்கம் ம தாயம் எப்பொழுதும் தொடர்ந்திருக் அதற்கு ஆரம்பமுதல் இருந்துவரும் முடியாது. லொக்கின் கொள்கை மு நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என் வான பகுத்தறிவின்பாற்பட்ட ஆற்றலை கோளைக் காணமுடிகின்றது. இந்த நிய கள் தங்களின் செயல்களை மதிப்பிடும் கீழ்ப்படிய இணங்கியுள்ள சட்டங்கள் நிர்ணயிக்கமுடியும்.
சமூக நன்மை, தனிமனிதன் மீட்பு - வேறுபாட்டை லொக் தெளிவாகச் அடுத்த உலகைச் சேர்ந்ததாக இருப்ப பூவுலக விடயங்களிலேயே செல்லுதல் இலட்சியங்களை அடைய முயலும்வல அதிகாரம், மத அதிகாரம் ஆகியவற்
1 Second Treatise, பக். 72

கையின் வளர்ச்சி
119
மன்றம் நம்பிக்கைப் பொறுப்பையே பிர ம் இறைமை பற்றிய பிரச்சினைகள் சம் ன்றார். பயன்பயப்பதும் நன்றாக உதவு பரந்து செல்வாக்குப் பெற்றிருந்தது ; தியையும் அக்கருதுகோள் பெற்றிருந் பிக்கைப்பொறுப்பு மன்றமாக இருப்ப இருக்க வேண்டுமென்று சட்டமன்றம் | பொறுப்பிலிருந்து நன்மைகளைப் பெறு 'வழிவந்த இறைமையை அனுபவிக்கின் லிப்பதுவும் கடவுளைப் பிரதிநிதித்துவம் இறுதி விசுவாசத்தைப் பெறுகின்றது.
ஆட்சிபுரிபவர்களைக் குடிமக்கள் பதவி பதாகவிருக்கும். அரசியல் வலு, சட்டத் த்தின்படி பயன்படுத்தப்படவும் வேண் வலுவைப் பிரித்தல் வேண்டும் என்று ன்றத்திற்கு நிர்வாக வலு கீழ்ப்படிவாக சிதனின் ' உறுதியற்ற இயல்பானது வலு முயலும்' என்ற பயமும் காரணமாக
கவன்றி மற்றும்படி மோட்ச உலகிற்கு மையைக் குடிமக்கள் கொண்டிருந்தனர். சியல் அமைப்பை உருவாக்கலாம். அத் ட்டுமே கலைக்கப்படும் ; இயற்கைச் சமு கும். 'தன்னைத்தானே பாதுகாப்பதற்கு ம் உரிமையை' 2 எதனாலும் அழிக்க ழுவதிலும், ஒரே நியமமான தார்மீக ன்ற உள்ளுணர்வைக் கொடுக்கும் பொது மாந்தர் அனுபவிக்கின்றனர் என்ற எடு பம அளவின் அடிப்படையிலேயே அவர் வதோடு, குடியியற் சமூகத்திலே தாம் பின் நீதித்தன்மையையும் தகுதியையும்
ஆகிய இரு துறைகளுக்குமிடையேயுள்ள சுட்டிக் காட்டுகின்றார். மீட்பானது தனால் உடனடியாகக் கவனம் முழுவதும் - வேண்டும். ஆனால் இந்த வெவ்வேறு கெ ஒத்ததாகவிருக்கின்றது. குடியியல் றிற்கும் தனிமனிதருக்குமிடையேயுள்ள
- 2 Second Treatise, பக். 107

Page 136
120
உரிச்
தொடர்புகளில் ஏற்படும் மாற்றங்கள் வனவாகவிருக்கின்றன. இந்தத் தொ கட்டத்தை மத்தியகாலக் கொள்கையி. படுத்திக் காட்டுகின்றன. லொக் விவரி! மட்டுமே அவர் கூறும் குடியியல் அர முறையில் இயங்கச் செய்ய முடியும். களைக்கொண்ட தனிமனிதரால் மட்டும் யளிக்கும் கூட்டவை, திருவருட்சாதம் கொள்ள மறுக்கமுடியும். குடியியல் அ இணைப்பன்று ; அதற்குமாறாக அதற்கு மதச் சார்பற்றதுமான ஓர் அதிகா மேன்மைமிக்க சோதனைக்கு உண்மைய விட்டது. உண்மை என்பது மதச் ச 'கருத்துரைகளின் உண்மையைப்பற். அதற்குமாறாக, " பொது அரசினதும் சொத்துக்களினதும் பாதுகாப்புடனே உண்மை தனித்து நிற்க அனுமதிக்க பாதுகாக்கும் என்பதிற் சந்தேகமில்லை
ஆன்மீக ஒழுங்கிற்கு இம்மையில் நி வேண்டும் என்று கூறுவதற்கு லொக்க மான ஆதாரமும் கிடைக்காத போ, தறிவின்படி உணரப்பட்ட ஒழுங்கிற்கு பரிய ஒழுங்கு முறைகள் மாற்றப்படல் படவில்லை. இதே மனப்போக்கில் அரசு உருவாக்கினர். ஆனால் அவர்கள் அவ் வேறானவையாக இருந்தன. குடியிய வளர்ப்பதற்கும் உருவாக்கப்பட்ட . மானால், " கடவுளுக்கு விருப்பமான யிலும் தம்முடைய ஆன்மாக்கள் ஈடேற் தாம் கருதும் முறையிலும், பகிரங்க தமது சொந்த விருப்பத்தின் பேரில் " 2 மக்களின் சமூகமாகத் திருச்சபை திக யுள்ள சகிப்புத்தன்மை அடிப்படைத் ( சொந்தத் தீர்மானத்தைச் சுதந்திரமா படல் வேண்டும். குடியியல் அதிகார ஒரு மனிதன் தனது உடல் நலத்தையு முடியுமானால், அவனுடைய ஆன்மா
1 A Lettes on Toleration, முற்கூறிய நூ. 2 A Letter on Toleration, பக். 129

மகள்
ஒன்றையொன்று நிறைவு பெறச் செய் டர்புக்குரிய மாற்றங்கள், இந்தக் கால லிருந்தும் நடைமுறையிலிருந்தும் வேறு ப்பதைப்போன்ற பகுத்தறிவுள்ள மக்கள் சியலமைப்புச் சட்டத்தை விளக்கமான அதைப் போலவே இத்தகைய தகைமை மே ஒழுங்கமைப்பையுடைய திருச்சபை னம் ஆகியவைகளின் உதவியை ஏற்றுக் திகாரம் மதவலுவிலே தங்கியிருக்கும் ஓர் கச் சமாந்தரமானதும் சுதந்திரமானதும் -ரமாகும். கடவுளின் வெளிப்பாட்டின் ானது கீழ்ப்பட்டிருந்த காலம் மலையேறி சர்பற்ற உயர் நிலையைப் பெற்றுவிட்டது. றி ' சட்டங்கள் அக்கறைப்படவில்லை. - ஒவ்வொரு மனிதனதும் அவனுடைய யே சட்டங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. ப்பட்டால், சட்டங்கள் உண்மையையும்
1) 1
"லவும் ஒழுங்கு கீழ்ப்படிவாக இருத்தல் கின் எழுத்துக்களில் எமக்கு எந்த வித திலும், இம்மைக்குரிய ஒழுங்கு பகுத் க் கீழ்ப்படிவாகவே இருக்கிறது. பாரம் > வேண்டுமென்ற கருத்துத் தெரிவிக்கப் களையும் திருச்சபைகளையும் தனிமனிதர் வாறு செய்தற்கான நோக்கங்கள் வெவ் ல் நலவுரிமைகளைப் பாதுகாப்பதற்கும் Fமூகமாகப் பொது நலவாயம் இருக்கு முறையெனத் தாங்கள் கருதும் முறை றம் பெறுவதற்குச் சிறந்த முறையெனத் மாகக் கடவுளை வணங்கும் பொருட்டுத் தாமாகவே முன்வந்து ஒன்றாகச் சேரும் ழும். இந்த இரு துறைகளுக்குமிடையே தொடர்பாக இருத்தல் வேண்டும். தமது கச் செய்வதற்கு மக்கள் அனுமதிக்கப் > அக்கறை கொள்ளாத காரணத்தால் ம் சொத்துக்களையும் கெடுத்துக்கொள்ள வெப் பற்றிய விடயத்திலே குடியியல் ), பக். 151

Page 137
அரசியற் கொள்
அதிகாரம் தலையிடுவது இதனிலும் குை போலவே, தனது கோட்பாடுகளை யாவு திருச்சபையானது குடியியல் அதிகார -குடியியல் தனிமுதன்மையும் சமய நெருங்கிய தொடர்புடையவை. இரண் ஆட்சியைப்போலவே உரோமாபுரிக்கு - தம் குடிமக்களின் வெறுப்புணர்ச்சிக்கு சகிப்புத்தன்மை பற்றிய லொக்கின் கரு கோட்பாட்டிற்கு முழுமைத் தன்மை றது. இந்த மையக் கருத்து குடியியல் வான கருத்துடன் இணைந்துள்ளது. கும் காப்பதற்காகச் சட்டத்தின்மூலம் சுத யியல் அரசாங்கத்தின் இலட்சியத்திற் இருக்கின்றது. குடியியல் அரசாங்கம் 1 தீர்ப்பைப் பிரதிபலிக்கின்றது என்ற க யும் ஆன்மாவையும் அறிவுள்ளவர்கள் | சாதனமாகவே குடியியல் அரசாங்கம் , யிலிருந்தும் மேலே குறிப்பிட்ட கருத்
- பதினெட்டாம் நூற்றாண்டில் லொக்கி மைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் அன யும் பெற்றிருந்த அந்தக் காலத்தில், ஆம் கொள்கை நியாயங்காட்டி விளக்கியி காரணம். தன்னிச்சையான வல்லாட்சி. பட்டு நடத்தல் வேண்டும் என்ற த இலகுவாக லொக் விளக்கிக் கூறியிருப்பு கட்டத்தில் மிகவும் பலமுள்ளதும், செ துறையில் வளர்ச்சிபெற்றதுமான நாடுபாடற்ற வல்லாட்சி நடந்து கொண்டி பட்ட முடிமன்னர்களின் பணிக்குழு ( போன்ற வெற்றிகரமான ஆட்சியை நட கக் கடுமையான கண்டனத்திற்கும் இல பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே இருந்துவந்தன. அந்த நூற்றாண்டின் நாடுகடத்தப்பட்டவராகப் பிரான்சில்
ரும் பின்பு மொன்டஸ்கியூவும் இங்கி தொடர்புகள் லொக்கின் கொள்கையை

கையின் வளர்ச்சி
121
ரவாக இருக்கவேண்டுமல்லவா? இதைப் ரும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காகத் த்தைப் பயன்படுத்துதலாகாது. : தனிமுதன்மையும் ஒன்றோடொன்று டாவது ஜேம்ஸ் மன்னரின் ஒழுங்கற்ற புவர் விசுவாசமாக இருந்தமையும் அவர்
மூலகாரணமாக அமைந்தது. எனவே, த்து அரசியல் விடுதலை பற்றிய அவரின் யக் கொடுக்கும் அம்சமாக இருக்கின் நலவுரிமைகளின் உயர் நிலை என்ற தெளி மக்களின் இயற்கை உரிமைகளைப் பாது ந்திரத்திற்கு உத்தரவாதமளிப்பது, குடி கே வேறோர் அழுத்தம் கொடுப்பதாக பாவிகட்கு எதிராகக் கடவுள் கொடுத்த ருத்திலிருந்தும், அறிவற்றோரின் உடலை பாதுகாப்பதற்கு உதவும் இயற்கையான திகழ்கின்றது என்ற கிரேக்க நம்பிக்கை
து வேறுபடுகின்றது.
ன் செல்வாக்குப் பெரிதும் பரவியிருந்த ளைக் கூறமுடியும். ஆங்கிலேயரின் அர மைந்த சுதந்திரம் பலரின் பெருமதிப்பை ங்கிலேயர் புரட்சிக்கு லொக்கின் அரசியற் ருப்பதாக நம்பப்பட்டது முதலாவது கள் தார்மீகக் கோட்பாடுகட்குக் கட்டுப் மது சமகாலத்து மக்களின் கருத்தை து இரண்டாவது காரணம். அந்தக் கால சல்வச் செழிப்புடையதும், பண்பாட்டுத் -அரசான பிரான்சிலே தார்மீகக் கட்டுப் -ருந்தது. பிரான்சில் ஒருமுகப்படுத்தப் முந்திய நூற்றாண்டில் நடைபெற்றதைப் த்தத் தவறியதுடன் முன்னரிலும் பார்க் க்காகியது. அந்த நூற்றாண்டு முழுவதும் மிக நெருங்கிய கலாசாரத் தொடர்புகள் ஆரம்ப தசாப்தங்களில் பொலிங்புரோக் வாழ்ந்தபோது, இளைஞரான வோல்டய மாந்திற்கு விஜயம் செய்தனர். இந்தத் பும் ஆங்கிலேய அரசியலமைப்புச் சட்ட

Page 138
122
உரி:
முறைகளையும் பிரபல்யமடையச் செய் தாங்கள் தெரிவிக்கும் கண்டனங்களுக் திருத்தவாதிகள் வரவேற்றனர். மொல் யாளர்- அவரின் விசாரணைகள் லொக அமைப்பை உடையனவாக இருந்தடே தார்மீக இணக்கமும் ஒற்றுமையும் ஏ, எவ்விதமாக அமைந்திருத்தல் வேண் லொக்கைப்போன்ற நோக்கத்தையே !
அந்தக் காலத்திலே பிரான்சில் வெ நடந்துவிடவில்லை. இக்காரணத்தினாற் தவர்கள், சிறந்த முறையில் ஒழுங்கு 6 விடுதலைக்கும் அரசியல் விடுதலைக்கும் கவலையடைந்தனர். எப்படிப் பார்த்தா போது, வோல்டயர், மொன்டஸ்கியூ டி திர அடிப்படையில் அணுகினர். தார்ம் தமது கடமைகளைச் செய்வதற்குத் தே ளில் அக்கறை காட்டும் விடயத்தில், டெ வேண்டியவராக இருக்கின்றார். பண்பிய கொள்கையை ஆதரிக்க மொன்டஸ்கியூ டம் சம்பந்தப்பட்டவரையில் லொக்கி கொள்கின்றார். அரசியல், சமுதாய சுத தலையிடுவதைத் தடைசெய்வதே சமநி பிரதான நன்மையாகவிருக்கும் என்று லொக் விதித்த அதே புள்ளியிலும் களுக்காகவும் மொன்டஸ்கியூவும் எல். ஒற்றுமை எவ்வாறு ஏற்படுகின்றது ; 3 கின்றது என்பனவற்றை மொன்டஸ்கி கிலும் பார்க்க நுட்பமானதாக இருக்க களிலே இத்தகைய தார்மீக ஒற்றுமை திக்கும் அரசியல் அதிகாரத்தின் 1 இருக்கும் என்ற தமது நம்பிக்கைல
முழு அகிலத்திற்கும் பொருத்தமான அகிலத்திற்கும் பொதுவான மனித ! லேயே லொக்கைப் போன்று மொன்டா சிக்கின்றார். சமுதாய நடவடிக்கைகளி நம்பியவைகளில் அவர் காட்டிய அக்க பட்டது. பகுத்தறிவின்பாற்பட்ட தார் மன நிலையை மக்கள் பொதுவாகக் கொ

மகள்
தன. முடியாட்சித் தனிமுதன்மைக்குத் கு ஆதரவு கிடைப்பதை பிரான்சின் சீர் டஸ்கியூவைப் போன்ற சமூகச் சிந்தனை கின் விசாரணைகளிலிருந்து வேறுபட்ட எதிலும் - பகுத்தறிவுள்ள மக்களிடையே 5படுவதற்குச் சிறந்த அரசியற் சூழ்நிலை கிம் என்பதை விவரிக்கும் விடயத்தில் கொண்டிருந்தனர். பற்றிகரமான அரசியல் புரட்சி எதுவும் போலும், பிரெஞ்சு ஆட்சியைக் கண்டித் சய்யப்பட்ட நாடு- அரசானது தார்மீக விடுத்த பயமுறுத்தல்களையிட்டு மிகவும் லும், லொக்குடன் ஒப்பிட்டுப் பார்க்கும் கியோர் அரசியற் பிரச்சினைகளைச் சரித் கேப் பொறுப்பு வாய்ந்த அரசாங்கங்கள் வையான சமுதாய, அரசியல் நிலைமைக மான்டஸ்கியூ சிறப்பாகக் குறிப்பிடப்பட அல்பான தனிமனிதரின் உரிமைகள் என்ற
முன்வராத போதிலும், இயற்கைச் சட் ன் கருதுகோள்களையே அவரும் ஏற்றுக் ந்திரத்திலே தன்னிச்சையான முறையில் லையான அரசியலமைப்புச் சட்டத்தின் | வாதாடும்போது, அரசியல் வலுவிற்கு , லொக் காட்டிய அதே காரணங் லயை விதிக்கின்றார். தார்மீகக் கருத்து எது எவ்வாறு போற்றிப் பாதுகாக்கப்படு த பகுத்து ஆராய்ந்துள்ள முறை லொக் ன்றது. குறிப்பிட்ட சரித்திரச் சூழ்நிலை வளருவதைச் சிறந்த முறையில் அனும மாதிரியும் கட்டமைப்பும் எவ்விதமாக ய அவர் பலமாக வற்புறுத்துகின்றார். தார்மீக நியதியினால் நிர்ணயிக்கப்படும் இயல்பு என்ற கருத்தின் அடிப்படையி பகியூவும் அரசியல் நிறுவனங்களை விமர் எ சிறப்பியல்புகள் என அவர் திடமாக றை, இந்த அளவுகோலாலே அளக்கப் மீக வாழ்க்கையைக் கொள்ளும் பொது ண்டிருக்கின்றனர் (இது வோல்டயரின்

Page 139
அரசியற் கொள்
சொற்றொடராகும்) ' என்ற கருத்தை றாண்டின் பிற்பகுதியிற் செல்வாக்குப் ஆதார சுருதியாக அவர்களின் உணர்ச் அவரின் கருத்துடன் ஒத்துப்போவதா பொதுக் காரணங்களைச் சரித்திரத்தி முயற்சிக்கு இந்த நம்பிக்கைதான் தூல தாவது : " எல்லாக் காலங்களுக்குமுரி கொண்டிருக்கின்றமையினால், பெரிய ம வேறுபட்டவையாக இருந்தபோதிலும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கின் டஸ்கியூவின் பிரதான ஆசாய்ச்சிப் புத் ஆராய்ச்சிகளின் விளைவாக, 1748 ஆம் தலைப்பாகிய, 'டி இல் எஸ்பிறி தே ல ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது மிக மொழியில் அதனை விளங்கிக் கொள்வ. தகைய விரிவான பலவகைப்பட்ட ஆ. சார்ந்த இந்த ' எஸ்பிறி ' ('Esprit டொன்று தொடர்புடையனவும் தனி களைப்பற்றி அடிக்கடி குறிப்பிடுகின்றது யொன்று எவ்வாறு பாதிக்கின்றன எ மையான நோக்கமாக (இதை அவர் கு
முதலாவதாக, சட்டத்தின் தார்மீக சட்டத்தினது இறுதி விளைவின் அடிப் கண்டுபிடிக்க மொன்டஸ்கியூ விரும்பி படும் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கு என்பதையும் ஆராய அவர் விரும்பின வது கேள்வி இந்த இரு பிரச்சினைகள் சூழ் நிலைகளுக்குமிடையேயுள்ள தொட எழுப்பவில்லை. அதற்குப் பதிலாகக் எவ்வாறு அமைந்திருத்தல் வேண்டும் - அத்துடன் பழக்கவழக்கங்கள், கால நி. ஆகியவைகளை மட்டுமே சூழ் நிலைகள் தாயத்தினுடைய அரசியல் நிறுவனம் உள்ளடக்கியதாகக் கருதப்பட்டது. சி
பைக் கட்டுப்படுத்தும் தத்துவங்களைப் லாகும். இந்தப் பிரச்சினை பற்றியே .
1 L'homme en general 2 toujours 6 Essai 8ur le8moeur8 :

-கையின் வளர்ச்சி
123 மொன்டஸ்கியூ ஏற்கவில்லை. அந்த நூற் பெற்றுவந்த ஒரு கருத்து- மக்களின் சிகளே இருக்கின்றன என்ற கருத்து-க இருந்தது. சமுதாய நடத்தைக்கான ற்ெ கண்டுபிடிக்க அவர் மேற்கொண்ட ன்டுகோலாக அமைந்தது. அவர் எழுதிய 7ய மக்கள் ஒத்த மனவெழுச்சிகளைக் மாற்றங்களை ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் 5, அம்மாற்றங்களுக்கான காரணங்கள் ஹன ''. இந்த விசாரணை பற்றிய மொன் தகம் பல ஆண்டுக் காலம் செய்யப்பட்ட - ஆண்டில் வெளிவந்தது. அதனுடைய "வா, (De l' Esprit des lois) என்பதை வும் கடினம். மூலமொழியான பிரெஞ்சு தும் அவ்வளவு இலகுவானதல்ல. இத் ராய்ச்சிக்கு மூலகாரணமான சட்டங்கள் -'), சமூகச் சட்டத்திலுள்ள ஒன்றோ "ப்பட்டனவுமாய் இரண்டு சிறப்பியல்பு 5. இந்த இரு சிறப்பியல்புகளும் ஒன்றை என்பதே அவரது விசாரணைகளின் உண் முற்றாக ஒப்புக்கொள்ளவில்லை) இருந்தது.
நோக்கம் என்று அழைக்கக்கூடியதை, படையில் அதனுடைய உள்நோக்கத்தை, பினார். அத்துடன், சட்டங்கள் தொழிற்
அவை ஏற்றவையாக இருக்கின்றனவா ஓர். இறுதியாக, அவர் எழுப்பிய மூன்ரு ளயும் இணைத்ததாகும். சட்டங்களுக்கும் டர்பு என்ன என்ற கேள்வியை அவர் குறிப்பிட்ட சூழ்நிலைகளிலே சட்டங்கள் என்பதே அவர் எழுப்பிய கேள்வியாகும். லைகள், செல்வச் செழிப்பு, சனத்தொகை கொண்டிருக்கவில்லை. ஆராயப்படும் சமு ங்களின் இயல்புகளையும் சூழ்நிலையானது க்கல் மிக்க தற்செயலான இந்த அமைப் - பொருந்தவைப்பது நியாயத்தின் செய மொன்டஸ்கியூ சிந்தனை செய்ய முற்பட்ட
ete ce qu'il est :' Euvree (Kohl), XVi, 32.

Page 140
124
உரிை
தைக் கொள்கையளவிற் பார்க்கிறபோ அடைந்து விடவில்லை. அரசியலைப் ப பலவீனத்தைப் பகிரங்கப்படுத்துவதற் கின் செல்வாக்கைப்போன்று இவரின் தற்கு, இவருடைய சிந்தனைக் குழப்பம் மாகவிருந்தன என்று கூறலாம்.
இயற்கை விஞ்ஞானிகள் அந்தக் கால் களைப் போன்று, மனித அலுவல்களில் சரித்திராசிரியர்கள் கண்டுபிடிக்க முடி களை அனுபவ ரீதியாக ஆராயும் முயற் சந்தேகமில்லை. இந்த இரு துறைகளையும் இணைக்க முடியும் என்று மொன்டஸ்கியூ வைக் கொண்டு நற்காலத்தின் கோள் ஒழுங்கற்ற தலையீடுகளிலிருந்து இய தோன்றுவது போலவே தன்முனைப்பு பட்ட பகுத்தறிவுள்ள ஓர் அரசியற் ச சமூகம் நன்னெறியான பயிற்சியால் ஒ கடினமான தாகவோ தியாகங்களைச்செ இராது. உள்ளுணர்வின்படி வழிநட னெறி அமையும். 1721 ஆம் ஆண்டி (Lettres persanes) என்ற அங்கத ! யும் கள்ளங்கபடமில்லாத ஒழுக்கங்களை எப்படியிருக்கும் என்பதை மொன்ட நூலிலே, பாரிஸ் நகருக்குச் சென்ற 1 டைய மக்களாகக் கொள்ளப்படுகின்ற குர் ஆனால் வகுக்கப்படவில்லை ; இயற்க அரசியல் நம்பிக்கைகள் மக்கள் என்ற யிலுமே தெரிவிக்கப்பட்டன.
இயற்கை நிலைபற்றி எழுதிய மற்ற எடுகோள்களாகக் கொண்ட ஒன்றை பொதுவான, ஒழுங்கான சமூகப் பழக் கூடும் என்பதை மொன்டஸ்கியூ நம் அமைப்பை ஆராய்வதற்காகவே அவர்
னார். காரணத்திலிருந்து காரியம் 6 கொள்கைகளை விளக்குவதற்கு அவர் தெரிந்தெடுத்தபோதிலும், சமூகத் தே 2.ன் அவை கொண்டுள்ள சிக்கலான :

மகள்
து, அவர் பெரிய வெற்றியெதையும் குத்தறிவு முறையில் அணுகுவதிலுள்ள கு அவர் பெரிதளவில் உதவினார். லொக்
செல்வாக்கும் விரிந்து பரந்திருந்த மம் பிழைபாடான தன்மையுமே காரண
லத்திற் கண்டுபிடித்த காரண காரிய விதி ம் ஓர் ஒழுங்கான மாதிரியைச் சமூகச் டயும் என்ற நம்பிக்கையானது சம்பவங் சிக்குக் காரணமாக இருந்தது என்பதில் ம் சேர்ந்த சட்டங்களை ஒன்றோடொன்று கருதினார். இந்த இணக்கம் பற்றிய அறி ஈறுகளிலிருந்து அல்லது தெய்வத்தின் ற்கை ஒழுங்கு பாதுகாக்கப்படுவதாகத் Iான வல்லாட்சியிலிருந்து விடுவிக்கப் மூகத்தை உருவாக்கமுடியும். இத்தகைய ற்றுமைப்படுத்தப்படும். இந்த நன்னெறி ய்வதன்மூலம் அடையக்கூடியதாகவோ த்தப்படுவதன் விளைவாகவே இந்த நன் டல் வெளிவந்த 'லெற்றஸ் பேசதெஸ்' நூலில், 'இலகுவான பழக்கவழக்கங்களை -யும்' கொண்டுள்ள இயற்கை வாழ்க்கை -ஸ்கியூ சுட்டிக்காட்டியுள்ளார். அந்த பாரசீக மக்கள் சர்வதேசப் பகுத்தறிவு னர். அவர்களின் நடைமுறைகள் திருக் கையாலே வகுக்கப்பட்டது. அவர்களின் முறையிலும் குடிமக்கள் என்ற முறை
அரசியற் சிந்தனையாளர்கள் மெய்யியல் -, அதாவது இயற்கை மனிதனுடைய கவழக்கங்களை, சரித்திரம் வெளிகாட்டக் பினார். பொதுக் காரணங்களின் இந்த தமது புத்தத்தைத் திட்டமிட்டு எழுதி ரன்பதை அடிப்படையாகக் கொண்ட - அதிகமாகத் தமது உதாரணங்களைத் =ாற்றப்பாடுகளைப் பௌதிக நிலைமைகளு தொடர்புகளின் அடிப்படையில் விளக்க

Page 141
அரசியற் கொள்ள
வேண்டும் என்பதே முக்கியமான எடு
அரசியற் கொள்கைகளுக்குப் பொருத், பது புதிய கருத்தல்ல. அரசியலமைப்பு இலட்சியத்தினதும் சமூகச் சூழ்நிலையின கொடுக்கப்படவேண்டிய அவசியத்தை நிலையும் மற்றும் இயற்கைச் சூழ்நிலைகள் தமது குடியரசியலும்', ஓரளவிலே அதி றிய கட்டுரையிலும் ஆராய்ந்துள்ளார். ட கக் கொண்டால் மிகவும் சிறந்த நகர . பதைக் கணிப்பது இலகுவானதாகவி ஒழுங்கையும் உள்ளடக்கியதாக இருந் மொன்டஸ்கியூவை எதிர்நோக்கிய கடின தோன்றவில்லை. பொறியியக்கத்திலிருந்து களையும் கூறுவதற்கு மொன்டஸ்கியூ மு களிலிருந்து ஒப்புமைகளைக் காட்டுவத
ணங்கள் இருந்தன.
கடவுள், மனிதன், இயற்கை ஆகிய காட்டும் முறையை மத்தியகாலத்திலி. டார். ' மிகவும் விரிவான அர்த்தத்தில் லிருந்து பெறப்படும் தேவையான ;ெ கூறி அவர் 'எஸ்பிறி தே லுவா' (I ஆரம்பித்த போதிலும், சம்பவங்கள் கட மட்டத்தில் அல்லது இயற்கையின் மட். கேற்ப, சட்டங்களிலுள்ள குறிப்பிட்ட னத்தின் பெரும்பகுதியைச் செலுத்தி மீகச் சட்டம் நியாயத்தாற் புரிந்து ;ெ லிருந்து மற்றதைப் பிரித்துணர்வதும், நடைமுறைக்கு ஒத்த தீர்ப்புக்களைச் 6 படுத்துவதும் நியாயத்தின் மற்றொரு ட னார்." மனிதனின் தார்மீகத் தன்மை, கத் தன்மை ஆகிய இயற்கையின் கு; அவர் முயன்றார். இரு துறைகளிலும் தாம் விரும்பிய இணக்கத்தை ஏற்படு; பெறாத போதிலும், பதினெட்டாவது . எதிர்நோக்கிய மிகவும் கடினமான பிர வெளிக்கொணர்வதில் அவர் வெற்றிடெ
1 1748 இற் பதிப்பிக்கப்பட்டது. நூல் தொ 2 நூல் தொகுதி ii, பக். 228

கெயின் வளர்ச்சி
125
'காளாகும். சூழ் நிலைகள் முழுமையான தமானவையாகவே இருக்கின்றன என் ச் சட்டத்திற்கு அதனுடைய தார்மீக Tதும் அடிப்படையில் வரைவிலக்கணம் அரிஸ்தோத்தில் வற்புறுத்தினார். கால தம் ஏற்படுத்தும் விளைவுகளைப் போடின் திக பிரபல்யமடையாத சரித்திரம் பற் புராதன கிரேக்க நகரை அளவு கோலா அரசு எவ்விதமிருத்தல் வேண்டும் என் நக்கும். இயற்கை ஒழுங்கு அரசியல் தது என்று கருதப்பட்ட காலத்தில், ஈமான தார்மீக, அரசியற் பிரச்சினைகள் து எடுத்துக்காட்டுக்களையும் உதாரணங் மயன்றதிலும் பார்க்க, சேதனவுறுப்புக் ற்கு அரிஸ்தோத்திலுக்கு அதிக கார
மூன்று துறைகளையும் வேறுபடுத்திக் ருந்து மொன்டஸ்கியூ பெற்றுக்கொண் , பொருள்களின் இயற்கைத் தன்மையி தாடர்புகளே சட்டங்களாகும் '' என்று Esprit des lois) என்ற புத்தகத்தை டவுளின் மட்டத்தில் அல்லது மனிதனின் உத்தில் நடைபெறுகின்றனவா என்பதற் வேறுபாடுகளிலேயே அவர் தமது கவ னார். லொக், கூறியதைப் போன்று தார் காள்ளப்படுகின்றது. சட்டங்களை ஒன்றி சம்பவங்களை விளங்கிக் கொள்வதற்கும் செய்வதற்குமாக இந்த அறிவைப் பயன் கணியாகும் என்று மொன்டஸ்கியூ கூறி பருப்பொருளான அண்டத்தின் பெளதி ஐம்பிய இரு துறைகளையும் தெளிவாக்க செய்யப்பட்ட தீர்ப்புக்களுக்கிடையிலே த்தும் விடயத்தில் அவர் பூரண வெற்றி எற்றாண்டின் சமூகச் சிந்தனையாளர்களை ச்சினைகளில் ஒன்றான இப் பிரச்சினையை
ற்றார்.
குதி 1, பக். 2

Page 142
126
உரிமை
குறிப்பிட்ட சரித்திரச் சம்பவங்களில் களா அல்லது பெளதிகக் காரணங்கள் என்பதையும், அவைகட்கிடையேயுள்ள கின்றன என்பதையும் தீர்மானிப்பது மி தின் விதிப்புக்களின் கீழ் நீதி, சமத்து நேரடியாகவும் உள்ளுணர்வாலும் உண. வியற் காரணங்களோ நோக்கங்கள் மூல் யும் மொன்டஸ்கியூ அறிந்திருந்தார் 6 புலப்படுகின்றது. இந்த இருவகைச் ச களையும் நோக்கல்கள் மூலமே தெரிந்து வகைச் சட்டங்களுக்குமிடையே வேற் ஒற்றுமையை உருவாக்கவேண்டுமென்று மொன்டஸ்கியூ நம்பியிருந்ததாகத் தெர் சட்டவாக்கமும் இயற்கைச் சட்டத்து! யங்கவேண்டும் அல்லது ஒத்தியங்க முய லிருந்து பின்வாங்க அவர் விரும்பவில் இருக்கலாம். அத்துடன், மாற்றமுடிய விட்டால் அல்லது மீறப்பட்டால் மிக கெடுக்கக்கூடியவையுமான சூழ்நிலைகள் கவனம் செலுத்துதல் வேண்டும். தமது யாளர்களைப்போன்று மொன்டஸ்கியூவும் கடவுளின் விருப்பத்தில் ஒன்றாகச் சேர் காரண முறைமைகளின் வடிவங்களை ப முறைக் கொத்த ஒற்றுமையை ஏற்ப லேயே செய்தல் வேண்டும் என்று அவர் சமூக, பொருளாதார, இயற்கைச் சூ விடுவதன்மூலம் நீதியை வெற்றிடமாக்க இணக்கத்தை உருவாக்குவதற்கு மொன் மான அம்சமாக, தமது இலட்சியத்தை புச் சட்டத்தை விவரிப்பதற்குப் பொ அண்டவியலிலிருந்து அவர் காட்டிய ஒ களின் சம நிலை அடிப்படையில் அரசி தமைக்காகவே அவரை நாம் முக்கியம் மற்றக் கருதுகோள்களோடு இக்கருதுகே லமைப்புச் சட்டத்தை உருவாக்க உ பயன்படுத்திய ஓர் உருவகத்திலுள்ள ஒ ரின் வழக்கமான கருத்து இதுவாகவே வேறொன்றும் இல்லையெனக் கருதப்பட்

கள்
- ஒரு மாதிரியிலே தார்மீகக் காரணங் - முக்கியமானவையாக இருக்கின்றன தொடர்புகள் எவ்வாறு அமைந்திருக் கவும் கடினமாகும். இயற்கைச் சட்டத் வம் ஆகியவைகளின் கோரிக்கைகள் ப்படுகின்றன என்பதையும், பௌதிக ம் கண்டுபிடிக்கப்படுகின்றன என்பதை -ன்பது அவரின் கொள்கையிலிருந்து ட்டங்களுக்குமிடையேயுள்ள தொடர்பு ர கொள்ளுதல் வேண்டும். இந்த இரு றுமையைப் போக்கி, எந்த வகையில்
தாம் நிரூபித்துக் காட்டிவிட்டதாய் 7கின்றது. அரசியலமைப்புச் சட்டமும் -னும் என்றுமுள நீதியுடனும் ஒத்தி லவேண்டும் என்ற தம்முடைய கருத்தி ல்லை என்பதே அதற்குக் காரணமாக மாதவையும், கவனத்திற்கு எடுக்காது வும் சிறந்த அரசியல் திட்டத்தையே பற்றிச் சட்டத்தை ஆக்குபவர்கள் 5 காலத்தில் வாழ்ந்த மற்றச் சிந்தனை
இந்த இரு காரண முறைமைகளும் ந்தன எனக் கருதினார். ஆனால் இந்தக் மதிப்பிட்டு, அவைகட்கிடையே நடை டுத்தும் பணியை மக்கள் இந்த உலகி
கருதினார். ழ்நிலைகளைக் கவனத்திற்கு எடுக்காமல் திருப்பதற்கு உதவும் இந்தச் சமூக டஸ்கியூ வழங்கிய பங்கின் மிக முக்கிய மிகவும் நெருங்கியுள்ள அரசியலமைப் யிெயலிலிருந்து அல்லது நியூட்டனின் ப்புமை அமைந்திருக்கின்றது. சத்தி யல் அதிகாரத்தைப் பகுத்தாராய்ந் Tக நினைவு கூருகின்றோம். குறிப்பாக ாளும் ஐக்கிய அமெரிக்காவின் அரசிய தவியது. சங்கீத இணக்கத்திலிருந்து ரேயொரு பந்தியைத் தவிர்த்து, அவ இருந்தது : 'குழப்பத்தைத் தவிர்ந்த - அரசிலே ஒற்றுமையை ஏற்படுத்த

Page 143
அரசியற் கொள்
முடியும் ; அதாவது உண்மையான அல தும் இணக்கமாக அது இருக்கும். சில வற்றின் எதிர்த் தாக்கத்தினாலும் என் டத்தின் பகுதிகளை அது ஒத்திருக்கும்
எனவேதான், மொன்டஸ்கியூ குறித்த திற்கும் விருப்பம் தெரிவித்திருப்பதை சட்டத்திற்குக் கீழ்ப்படிந்து சுதந்திரம் நிலை நிறுத்துவதே அவரின் தலையாய )ே தத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைக்கு ஏற்ற இந்நிலை நிறுத்தல் தங்கியிருந்ததேயல்ல கில் அமைந்திருந்தன என்பதிலே தங் டம் எந்த வகையினதாக இருந்தடே குள்ளே சமநிலை இல்லாததையும் ஆட்! யும் தவிர்க்க வேண்டும், பொது நலத்தி கொடுங்கோலாட்சியிலும் பார்க்கக் . சமூக நன்மைகளைக் கொடுப்பதற்காக நன்மைகளைக் கொடுக்க நடைமுறையில் யான நிர்வாகத்தையும் பாரபட்சமற்ற லும், அது சுதந்திரமான அரசு என்று யான இயல்புகளைக் கொண்டிருக்க மாட எடுப்பதிலும் பார்க்க அதைக் கண்டி மொன்டஸ்கியூ அறிந்திருந்தார். 'நடு தற்கு வலுக்களை ஒன்று சேர்த்து, ஒ செயற்படச் செய்தல் வேண்டும். வே ஒன்றிற்கு அடிச்சுமை கொடுத்தல் வே சட்டவாக்கமொன்று சிலவேளைகளிற் கிறதேயன்றி ஒருபோதும் முன்கவனத்
நல்வாழ்க்கையை நடத்துதற்குத் தே அடிக்கடி வற்புறுத்தும் அரசியல் வி மேலாண்மையின்கீழ் வாழ்க்கையை லிருந்து குறிப்பிடத்தக்கவகையில் வே யான தலையீடு இருத்தலாகாது என்று போன்று அரசாங்கங்களும் பொதுச் என்ற கோரிக்கையே அது. தார்மீக வ திரத்தையும், சமூகத்திற்கு விரோதமா அது தன்னுட் கொண்டிருக்கின்றது. காக இருப்பதல்ல அரசியல் சுதந்திரம் 'ஓர் அரசில், அதாவது சட்டங்களு
1 Consideratiom8, பக். 98

கையின் வளர்ச்சி
127
மதியைத் தரும் மகிழ்ச்சியை ஏற்படுத் பகுதிகளின் தாக்கத்தினாலும் வேறு சில வமே ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள அண்
> 1
; எந்தவோர் அரசியலமைப்புச் சட்டத் எம்மாற் காணமுடியாமலிருக்கின்றது. ான தார்மீக வாழ்க்கை நடத்துவதை காக்கமாகவிருக்கின்றது. விரிவான அர்த் தாக அரசியற் கட்டமைப்பு அமைவதில் ரமல், அரசியற் பதவிகள் எந்த ஒழுங் கியிருக்கவில்லை. அரசியலமைப்புச் சட் பாதிலும், அரசியலமைப்புச் சட்டத்திற் சிபுரியும் தார்மீக நோக்கம் இல்லாததை பில் அக்கறை கொண்டிராத குடியரசு கொடியதாக இருத்தற் கூடும். எந்தச்
மதிக்கப்படுகின்றதோ அந்தச் சமூக தவறும் அரசு எவ்வளவுதான் நேர்மை நீதிமுறையையும் கொண்டிருந்தபோதி வரையறை செய்யப்படுவதற்குத் தேவை ட்டாது. வல்லாட்சியைத் திருத்த முயற்சி ப்பது மிகவும் இலகுவானது என்பதை த்தரமான அரசாங்கத்தை உருவாக்குவ ழுங்குபடுத்தி, பக்குவப்படுத்தி, அவை றொன்றின் எதிர்ப்பைத் தாங்குவதற்கு ண்டும். இவ்வாறு அமையும் மிகச் சிறந்த 5 சந்தர்ப்பவசத்தால் உருவாக்கப்படு தால் உருவாக்கப்படுவதில்லை.' ? கவையான நிபந்தனையென மொன்டஸ்கியூ விடுதலை பற்றிய கருத்து, சட்டத்தின் நடத்துவது என்ற லொக்கின் கருத்தி றுபடவில்லை. முதலாவதாக, தன்னிச்சை
அச்சுதந்திரம் கூறுகின்றது. கடவுளைப் = சட்டங்களுக்கேற்ப நடக்கவேண்டும் பிதிக்கு இயைய நடந்து கொள்ளும் சுதந் சக நடக்காத விசேட சுதந்திரத்தையும், நாம் விரும்பிய யாவற்றையும் செய்தற் ம் என்று அவர் எமக்குக் கூறுகின்றார். ள்ள ஒரு சமூகத்தில், ஒருவர் விரும்ப
- 2 Esprit des lois, vol. i, பக். 100

Page 144
128
உரிபை
வேண்டியதைச் செய்ய இயலுவதற்காக விரும்பக்கூடாததைச் செய்வதற்குத் காது.'1
இந்தப் பந்தி தார்மீக நடத்தையை சமூகத்தைத் தன்னுடைய சூழ் நிலைக்கே சமூகத்திலுள்ள தனி நபர்களின் நடத் வும் மொன்டஸ்கியூ சட்டத்தைக் கருதி மீக விடுதலையின் தேவைகட்கும் அந்த. தேவைகட்குமிடையேயுள்ள முரண்பாட் யிருந்தது. இயற்கைச் சூழ் நிலையின் விலை சியல் வலு, தார்மீக விடுதலையின் எல்ை நிலையில் உட்படும் ? அடிமைத்தனம் இய பது வெளிப்படை. எனினும், வெப்பம் படாவிட்டால் எவருமே வேலை செய்யம் றும் எந்த அரசாங்கமும் நடப்பிலுள்ள கட்டுப்படுத்த முடியாதிருக்கலாம். வல் தச் சூழ் நிலையிலும் தார்மீக விடுதலைக்கு
இந்தக் கருத்துக்கள், அரசியல் வலு : அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமே மொன்டள் கியூவின் மனத்திலே தோன்
முரண்பாட்டைத் தீர்த்து வைப்பதற்கு வழி என்று அவர் உணர்ந்தார், அரசிய படுவதைத் தடுப்பதற்காக, அரசியலபை மற்றப் பகுதிகளைத் தனது ஆதிக்கத்தின் தைக் கொண்டிருத்தலாகாது. அத்துடன் யைச் சமன்செய்யக்கூடியதாகவும் எதிர் டும். லொக் பொதுவாகச் சட்டமன்ற மே மென்று ஆலோசனை கூறியதோடு, தம். பாராளுமன்ற நடைமுறைக்குப் பின் படம்பிடித்துக் காட்டினார். மொன்டஸ்கிய சென்றார். அவர் அவ்வாறு செய்தமைக்கு களை மேலெழுந்தவாரியாகத் தவறான மு இருக்கலாம். அரசிலுள்ள சட்டவாக்க, அரசியல் இயந்திரத்தின் பிரதான உறு கொள்கையளவில் அப்பிரிவுகள் வகுக்கப் சத்தையும் பணியையும் நடைமுறையிற் வேண்டும். இந்த மூன்று பிரிவுகளிலும் களுள் எதையும் பணியச் செய்யமுடியாத
1 Esprit des lois, Tol.i, பக். 241

மகள்
ன சுதந்திரம் இருக்குமேயன்றி அவர் தடை செய்வதாய் அது இருத்தலா
ப்பற்றியே குறிப்பிடுகின்றது. ஆனால், ற்ப திருத்தியமைக்கும் முறையாகவும், கதைகளைக் கட்டுப்படுத்தும் கருவியாக னார். இந்தக் கருத்து காரணமாக, தார் ச் சூழ் நிலையின் சமூக, பொருளாதார உடை அவரால் எதிர்நோக்க வேண்டி ஈவுகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அர லகளை மீறும் ஆபத்திற்கு எந்தச் சூழ் பற்கைச் சட்டத்திற்கு மாறானது என் மான நாடுகளில் மக்கள் நிர்ப்பந்திக்கப் மாட்டார்கள். மிதப்போக்கைப் பின்பற் - சூழ்நிலைகளைப் பயன்தரு முறையிற் லாட்சியை நடத்தும் அரசாங்கம் எந்
ஆபத்தை ஏற்படுத்தவே செய்யும். தவறாகப் பிரயோகம் செய்யப்படுவதை தவிர்க்கமுடியும் என்ற எண்ணத்தை மச் செய்தன. தம்மை எதிர்நோக்கிய 5 அரசியலமைப்புச் சட்டமே சிறந்த ல் வலு தவறாகப் பிரயோகம் செய்யப் மப்புச் சட்டத்தின் எந்தப் பகுதியும் கீழ்க் கொண்டுவரக்கூடிய அளவு பலத் ன், ஒவ்வொரு பகுதியும் மற்றப் பகுதி சக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்
ஆதிக்கத்தைப் பெற்றிருக்க வேண்டு து காலத்தில் நிலவிய பிரித்தானியப் னணியாக விளங்கிய கொள்கையையும் பூ லொக்கிலும் பார்க்க ஒரு படி மேலே
இங்கிலாந்தின் அரசியல் அபிவிருத்தி மறையில் ஆராய்ந்தமை காரணமாக
நிர்வாக, நீதித்துறை அதிகாரிகளே -ப்புக்களாவர் என அவர் வாதாடினார். ப்பட்டிருப்பதை, அவைகளின் அதிகா -சமன் செய்வதன் மூலம் ஈடு செய்தல் எந்த ஒரு பிரிவும் மற்ற இரு பிரிவு தவகையிலும், எந்த ஒரு பிரிவும் மற்ற

Page 145
அரசியற் கொள்
இரு பிரிவுகளினதும் இணக்கமின்றித் செய்யமுடியாத வகையிலும் இந்தப் பி. அரசிலே இத்தகைய வலுச் சமநிலை இரு நிலையிலுள்ள தன்மைகள் நிர்ப்பந்திக்கி கூறுகின்றார். பொறியியக்கமுறையில் 4 திலே குடிமக்களின் தார்மீக விடுதலை த
லொக்கின் காலத்திற்கூட, இங்கில லமைப்பு முறை இந்தக் கருத்துடன் இங்கிலாந்திற்கு விஜயம் செய்த கால வாக்கப் பிரிவுகட்கிடையே நெருக்கமா செலுத்தப்பட்டது. ஆனால் மொன்டஸ் குப் பெற்றிருந்தது. ஐக்கிய அமெரிக். கைக் குறிப்பாக அவதானிக்கமுடிந்தது பாடு நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப் தறிவுள்ள குடிமக்களுக்கு இருக்கவேண் விரும்பிய அமைதியையும் மகிழ்ச்சி இயற்கை உரிமைகள், தார்மீக விடுதலை வும் விசேட ஒழுங்குமுறைமூலம் நி. பட்டது.
அரசியற் கொள்கைகள், சரித்திர ச தர்ப்பங்கள் மிகவும் அரிதாகவே காண ஆகியோரின் விடயத்திலும் இது உண் விலும் பிரான்சிலும் நடைபெற்ற புரட சியலமைப்புச் சட்ட ஆவணங்களை ஆ! ஏற்படுத்திய விளைவுகளைக் கவனிக்க ( களின் காலத்தைச் சேர்ந்த பிற்கால. கொள்கைகள் மீது கொண்டிருந்த பற் கள் கொண்டிருந்த பற்று, நம்பிக்கை மாகத் தோற்றமளிப்பதுடன் இவர்கள் களும் உருத்திரிபு பெற்றவைகளாகக் ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆயத்தஞ் செய்தவர்கள் தமது நட கோட்பாட்டின் அடிப்படையிலே கார பாட்டின் ஒழுக்க நெறிகட்கியையப் பு பதற்கு ஓரளவு முயற்சியையும் மே, போதிய சான்றுகள் உள்ளன. பதி கொள்கை ஆதரவாளர்களில் இறுதிய

கையின் வளர்ச்சி
129
தனது சிறப்பியல்பான கடமைகளைச் 7வுகள் சமன் செய்யப்படல் வேண்டும். கத்தல் வேண்டுமென்று இயற்கைச் சூழ் ன்றன என்று மொன்டஸ்கியூ எமக்குக் -ருவாக்கப்பட்ட இத்தகைய இணக்கத் ங்கியிருக்கும். சந்தில் நடைமுறையிலிருந்த அரசிய [ ஒத்துப்போகவில்லை. மொன்டஸ்கியூ த்தில் அரசாங்கத்தின் நிர்வாக, சட்ட ன உறவுகளை உருவாக்குவதிற் கவனம் கியூவின் கொள்கை மிகவும் செல்வாக் 5 இராச்சியங்களில் இந்தச் செல்வாக் 1. அந்த நாட்டில் வலுவேறாக்கற் கோட் பட்டது. அந்த நாட்டிலே, தமது பகுத் ஈடுமென்று லொக்கும் மொன்டஸ்கியூவும் யையும் அடைய உதவுவதற்காகவும், ஆகிய துறைகளைப் பாதுகாப்பதற்காக றுவன அதிகாரச் சம நிலை ஏற்படுத்தப்
ம்பவங்களை நேரடியாகப் பாதிக்கும் சந் சப்படுகின்றன. லொக், மொன்டஸ்கியூ மையாகவே இருக்கின்றது. அமெரிக்கா ட்சிகரமான மாற்றங்களை விளக்கும் அர ராயும்போது, இவர்களின் நம்பிக்கைகள் முடியும். அமெரிக்க, பிரெஞ்சுப் புரட்சி ச் சந்ததியினர் இச்சிந்தனையாளர்களின் றும் நம்பிக்கையும், உண்மையில் அவர் ஆகியவற்றின் அளவிலும் பார்க்க அதிக சரின் கொள்கைகள் ஏற்படுத்திய விளைவு காட்சியளிக்கின்றன. 1776 ஆம், 1789 பிரசித்திபெற்ற இரு பிரகடனங்களை டவடிக்கைகளுக்கு இயற்கை உரிமைகள் ணம் காட்டப் புகுந்ததோடு, அக்கோட் -திய அரசியல் நிறுவனங்களை அமைப் ற்கொண்டார்கள் என்று கூறுவதற்குப் "னட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக் பானவரான தோமஸ் பெயின், புரட்சி

Page 146
130
உரிச்
இயக்கத்தின் பொது மெய்ப்பாட்டைச் பொழிப்பாகக் கூறியுள்ளார் : ' நாட்டின் விட வேறு எது அரசாங்கத்தின் வேர் நடைபெற்ற பணிக் குழு ஆட்சியைக் க சைக் கண்டிக்கும்போதும், ஆட்சிப் டெ பதே வசதியானது என்ற லொக்கின் க கொண்டனர். ஆனால், லொக் கூறிய,ை (இக்கருத்து ரூசோவிடமிருந்து பெறட் கைச் சட்டத்தை உள்ளடக்கிய அரசி. கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என் னர். இந்த அரசியலமைப்புச் சட்டங்க கள் மதிப்பிடப்படுதல் வேண்டும் என பிரெஞ்சுப் புரட்சி வாதிகள் பின்பற்றிய களிலே கொள்கையிலும் நடைமுறையின் பாடுகள் காணப்படுகின்றன. ஆனால், பொறுத்தவரையில் இரு பகுதியினரு காணப்படுகின்றது. தார்மீகச் சட்டத்தில் ராத வல்லரசாங்கங்கள் தன்னிச்சையாக ஆகியவற்றிலே தலையிடுவதைத் தடுக்கு பகுதியினரும் தமது நோங்கங்களாகக் (
அரசாங்க அதிகாரம்பற்றி சட்ட எ முயற்சிகள், அமெரிக்க, பிரெஞ்சுப் புரம் வாழ்ந்த அரசியற் சிந்தனையாளர்களின் இணைக்கின்ற அம்சமாகக் காணப்படு அமைப்புத் திட்டம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளைத் தாங்கியுள்ள 'த பெட தொகுப்பிலே வலுவேறாக்கல் பற்றிய ஆராயும் இரண்டு கட்டுரைகளைக் கா லுக்கு பிரித்தானிய அரசியலமைப்புச் ச யாது எனக் குறிப்பிட்டுள்ள அக்கட்டுன கத்தைப் பெறுவதற்காகக் குடியேற்ற ந காட்ட முற்படுகின்றார். 'விடுதலைத் தத் அரசாங்கத்திற்காக மட்டுமே குடியேற்ற விரும்பிய அரசாங்கத்தில் ஆட்சிப் பொ களுக்கிடையே வலுக்கள் பிரிக்கப்படுவ
1 The Writings of Thomas Paine (1894) * XLVII ஆம், XLVII ஆம் கட்டுரைகள்.

மகள்
சொற்றிறம்வாய்ந்த இந்த வசனத்திற் அலுவல்களை மேற்பார்வை செய்வதை மயாக இருக்க முடியும் ? '1 பிரான்சில் ண்டிக்கும்போதும் பிரித்தானிய பேரர ஏறுப்பை அரசாங்கத்திடம் ஒப்படைப் நத்தைக் கண்டனக்காரர்களும் ஏற்றுக் 5ப்போன்று மக்களின் விருப்பத்தினால் பட்டது), அல்லது அடிப்படை இயற் பலமைப்புச் சட்டத்தினால் அரசாங்கங் ற கருத்தையும் அவர்கள் தெரிவித்த ளின் அடிப்படையிலேயே அரசாங்கங் -வும் அவர்கள் கருதினர். அமெரிக்க, ப, பிரயோகித்த அரசியல் வழிமுறை பம் இரு பகுதியினருக்குமிடையே வேறு
தங்களின் இறுதி இலட்சியங்களைப் க்கிடையேயும் நெருங்கிய ஒற்றுமை எபடி நடக்கும் பொறுப்பைக் கொண்டி கக் குடிமக்களின் உரிமைகள், விடுதலை கும் நடவடிக்கை எடுப்பதையே இரு கொண்டிருந்தனர்.
கலைகளை வகுப்பதற்கு எடுக்கப்பட்ட ட்சிகளை, பதினெட்டாம் நூற்றாண்டில் கொள்கைமுறையான எடுகோளுடன் கின்றன. அமெரிக்காவின் அரசியல் தைத் திறனாய்வு செய்து வந்துள்ள ரலிஸ்ட்' ('The Federalist) என்ற மொன்டஸ்கியூவின் உறுதிமொழியை ணமுடிகின்றது. பூரண வலுவேறாக்க ட்டத்தை உதாரணமாகக் கொள்ளமுடி Tகளின் ஆசிரியர், எத்தகைய அரசாங் 'டுகள் போராடின என்பதைச் சுட்டிக் துவங்களை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் போராடவில்லை ; அவை தாம் றுப்பை ஏற்கும் பல்வேறு அமைப்புக் 'தாடு, எந்த ஓர் அங்கமாவது தனது
vol. ii, பக். 385, Rights of Man இரண்டும் மடிசனால் எழுதப்பெற்றவை.

Page 147
அரசியற் கொ சட்ட எல்லையை மீற முயன்றால் அந் நிறுத்தக்கூடிய வகையில் வேறாக்கப்ப செய்யவும் வேண்டுமெனக் கூறினர்.1 தந்திர வித்தை என்று இக்கோட்பாட் ஓர் அதிகாரத்தின் வலுமுழுவதும் மற் றின் வசம் சேர்ந்துவிடுவதைத் தடுப் கும். பிரித்தானியாவில் இருப்பதாகக் மற்றது என்று பெயின் கருதினார். சன கும் மக்கள் சபை தனது அதிகாரத் தைத் தடைசெய்யும் ஏற்பாடு இதுவ நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலே த நன்மையையும் அரசியலமைப்புத் திட சியற் சிந்தனையாளர்களின் மனத்தி டன் அடிப்படைச் சட்டங்களின் தெ பிக்கை கொள்ள ஆரம்பித்து விட்டன ளாலல்ல” என்று விடுதலைக்கு வரை காது, என்று குடியேற்ற நாடுகள் பிர் வது பற்றி ஆராயும் துண்டுப் பிரசுரத் கக் கூறிப்போந்துள்ளார். எத்தகைய | பதிலேயே சட்டத்தின்படி நடக்கும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்த ! கையே சார்ந்தது. தனிமனிதனின் 4 சொத்து இருக்கின்றது என்ற கருது.ே யில் முக்கியத்துவம் அளித்திருப்பதே , வர்க்கத்தினரின் நலவுரிமைகளைப் பாத் ரிக்க அரசியலமைப்புச் சட்டத்தைத் இடத்தை வகித்தது. இந்தக் காரணத் கத்திலே, 'சமூக நிலைமையைப் போர் தர்கள் தூண்டப்பட்டால் அதில் . வொரு தனிமனிதனதும் உரிமைகளைப் வழிகளைப் பெற்றுக் கொடுப்பதற்குப் றையும் தனக்குச் சார்பான சில தனி கையாகுமென அவர்கள் கருதினாலு கொட்வின் என்பவர் எழுதியுள்ளார்.
1 The Federalist, பதிப்பாசிரியர் எம். பி6
3 Observations on the Natue of Civil L the Justice and Policy of the War with Ar
3 Political Justice (2 ஆம் பதிப்பு, இலண்

ள்கையின் வளர்ச்சி
131
த அங்கத்தை மற்ற அங்கங்கள் தடுத்து ட்ட அவ்வலுக்கள் ஒன்றையொன்று சமன் ஏதோ அரசியலமைப்புச் சட்டத்திற்குரிய படைக் கொள்ளக்கூடாது. அரசின் கீழுள்ள ற இரண்டு அதிகாரங்களில் ஏதேனும் ஒன் "பதே இந்தக் கோட்பாட்டின் நோக்கமா - கூறப்படும் அரசுவலுச் சமநிலை அர்த்த நாயக சக்திகளைப் பிரதிநிதித்துவம் வகிக் தைக் கட்டற்ற முறையிற் பிரயோகிப்ப ாகும் என்றே பெயின் கருதினார். அந்த டையாக இருப்பதைத் தவிர வேறு எந்த ட்டம் நல்குமா என்ற அவ நம்பிக்கை அர லே தோன்றவாரம்பித்துவிட்டது. அத்து ளிவான தன்மையிலுமே அவர்கள் அவ நம் சர். 'சட்டத்தால் அரசாங்கமேயன்றி மக்க விலக்கணம் கூறுவதுடன் நின்றுவிடலா ரித்தானிய தேசத்திலிருந்து பிரிந்து செல் த்தில் ரிச்சாட் பிரைஸ் மிகவும் அழுத்தமா மக்கள் சட்டங்களை இயற்றுகின்றனர் என்
அரசாங்கம் தங்கியிருக்கின்றது என்று நிலைமைக்கான குற்றம் ஓரளவுக்கு லொக் அரசியலுக்கு முற்பட்ட விரிவாக்கமாகச் காளுக்கு அவர் தமது உரிமைக் கொள்கை இதற்குக் காரணம். சொத்துக்களையுடைய ஏகாத்தல் வேண்டும் என்ற விடயம் அமெ தயாரிக்கும்போது மிகவும் முக்கியமான திற்றான் அரசியல் நீதி என்ற தமது புத்த நிலைமை என்று கருதுமாறு ஏழை மனி ஆச்சரியமடைவதற்கொன்றுமில்லை ; ஒவ் ' பாதுகாத்து அவனின் வாழ்க்கைக்கான பதிலாக, அது தனது நன்மைகள் யாவற் மனிதர் மீது பொழியும் நீதியற்ற சேர்க் ம் ஆச்சரியப்படுவதற்கில்லை ' ' என்று பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் நாம்
லாவ் (ஒக்ஸ்போட், 1948), பக்கங்கள் 254-55 iberty, the Principles oj Government, and nerica (இலண்டன், பிலடெல்பியா 1776), பக். 6. Tடன் 1796), தொகுதி 1, பக். 17

Page 148
132
உரிபை
வாழ்கின்ற இந்த நூற்றாண்டிலும் முன்ன பொருளாதாரப் பிரச்சினைகள், பல அ உரிமைகள் என்ற கருத்துப்பொருட் கெ பின்னணியில் மறைக்கப்பட்டு விட்டன.
பிரபல்யமான அமெரிக்கப் பிரகடனங்க பொருளை லொக்கிடமிருந்தே பெற்றன. மில்லாத தனிமனிதன் பற்றி லொக் கூறிய கடனம் கொண்டிருக்கின்றது. 'இந்த உ எனக் கருதுகின்றோம்; எல்லா மக்களும் கள்; பிரிக்க முடியாத உரிமைகள் சில கொடுத்திருக்கின்றான்; வாழுமுரிமை, சு தல் ஆகியவை அவைகளுட் சில.' லெ ' சொத்து ' என்ற பதத்திற்குப் பதிலாக என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டி தில் எந்தவித மாறுபாட்டையும் ஏற்படுத் பெறுதலை விவரிப்பதற்கு லொக் இதே ( 1780 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மசா வாழுமுரிமை, சுதந்திரம் ஆகியவைகள் திருந்து பாதுகாக்கும் உரிமையையும், ெ பெறுவதையும், மகிழ்ச்சியைப் பெறுவன டில் றிறைவேற்றப்பட்ட வேஜீனிய போன்ற ஒரு வாசகம் சேர்க்கப்பட்டுள்ள யுடன் மகிழ்ச்சியைப் பெறும் உரிமையும் யிரண்டும் ஒன்றோடொன்று இணைக்கப்ப சரித்திர சம்பவத்திலே கொள்கையும் ந கிப் பிணைந்திருப்பதை எம்மால் அவத ணைப்பை நிறுவ அவர்கள் முடிவு செய் அரசியற் சமுதாயம் ஒன்றை அமைக்கத் பந்தத்தைச் செய்து கொண்டமைக்கும் செயற்பட்டுக் கொண்டிருந்த அரசிலிருந் விருந்த சரித்திர சம்பவத் தொடர்களை என அழைத்தனர்; " இயற்கையின் சம் தமக்கு அளித்த "தனிப்பட்ட, சமமான தென்ற நம்பிக்கையைக் கொண்டிருந்த வங்களை வரவேற்றனர். 'மனிதனின் உரி வாஷிங்டனுக்கு அன்பளிப்பாகக் கொடுக்க நற்பண்புகளால் மிகத் திறமையுடன் நி களை ஆதரிக்கும் ஓர் ஆராய்வுக் கட் பெயின் விவரித்தார்.

Dகள்
-ணிக்கு வந்துள்ள இந்த முக்கியமான புவதானிகளைப் பொறுத்த வரையும், காள்கையின் சரித்திரத்திற்கொவ்வாப்
ள் யாவும் தமது கொள்கைக்குரிய உட் தார்மீக ரீதியில் கட்டுப்பாடு எதுவு ப புகழ்மிக்க கருத்தை, சுதந்திரப் பிர ண்மைகளுக்கு விளக்கம் தேவையில்லை
சமத்துவமாகப் படைக்கப்பட்டவர் வற்றைப் படைத்தவன் அவர்கட்குக் தந்திரம், மகிழ்ச்சியை அடைய முயலு லாக்கின் வாக்கியத்திற் காணப்படும்
'மகிழ்ச்சியை அடைய முயலுதல்' ருப்பது இந்தக் கூற்றின் உள்நோக்கத் தவில்லை. இந்த உலகிலே திருப்தியைப் சொற்றொடரைப் பயன்படுத்துகின்றார். ச்சுசெட்ஸ் உரிமைகள் சட்டமானது தடன், சொத்தைச் சேர்த்து வைத் சாத்துக்களின் பாதுகாப்பைத் தேடிப் தயும்' இணைத்தது. 1776 ஆம் ஆண் உரிமைகள் சட்டத்திலும் இதைப் எது. இந்த வாசகத்திலே சொத்துரிமை - சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால் அவை டவில்லை. அமெரிக்கப் புரட்சி என்ற டைமுறையும் ஒன்றோடொன்று நெருங் சனிக்க முடிகின்றது. நாட்டுக் கூட்டி. தமை, இயற்கை நிலையிலுள்ள மக்கள் தாமாக உணர்ந்து தமக்குள் ஓர் ஒப் ச் சமமாகவிருக்கின்றது. ஏற்கனவே து பிரிந்து செல்வதற்குக் காரணமாக விரும்பாதவர்கள், அவற்றைப் புரட்சி ட்டங்களும் இயற்கையின் கடவுளும் '' - உயர் நிலை '' தமக்குக் கிட்டப்போகிற
அவற்றின் ஆதரவாளர்கள் அச்சம்ப "மைகள்' என்ற பிரசுரத்தை ஜோஜ் க்கும்போது, 'தங்களின் மிகச் சிறந்த லைநாட்டப்பட்ட விடுதலைத் தத்துவங் டுரை, என்றே தமது புத்தகத்தைப்

Page 149
அரசியற் கொள்
தனிமனிதனின் உரிமைகளுக்கும் ச தொடர்புகளைப்பற்றி எமக்குக் கிடை பெயின் இந்த ஆராய்வுக் கட்டுரையிற் முறைகளின் பொழிப்பு என்று ஓர் அர் ஆனால் இரண்டிற்குமிடையேயுள்ள தொ வாகப் பெயின் விளக்கியுள்ளார். பெயின் திய காலத்திற் செல்வாக்குப் பெற்றி உரிமைகள் பற்றிய கொள்கையிலே அவரின் விளக்கம் நிழலிட்டுக் காட்டுகி மனிதனுக்குக் கிடைத்ததாகக் கருதப்பு ஓர் உறுப்பினன் என்ற வகையில் அவ களிலிருந்து அவர் வேறுபடுத்திக் காட் இயற்கை உரிமைகளின் அடிப்படை தனது சொந்த வலுவைக்கொண்டு இ
சூழ்நிலையை உருவாக்க முடியாது என்ட வாகவே அவைகட்கு சமூக உயர் நிலை உரிமைகளைப் பிரயோகிப்பதற்குத் தன் மாத்திரம் தனிமனிதன் தனக்கென . வியல், மத உரிமைகளை அவன் தனக் பாதுகாத்துக் கொள்ளமுடியாத உரிமை மானவற்றைச் சமூகத்திடம் அவன் கை ஒன்றையும் கொடுப்பதில்லை. ஒவ்வொரு இருக்கின்றான் ; மூலதனத்திலிருந்து பெற்றுக்கொள்கின்றான் "1 என்ற முடிவி கொள்கையில் இந்த இறுதி அம்சத்திற் திருத்தம் செய்யவும் அபிவிருத்தி செ சரித்திரத்திற்கு ஒவ்வாததும் கருத்து தல், குடிமக்களிடமிருந்து அரசியல லடங்கியுள்ள தனிமனிதர்களுக்கே ச இருப்பனவாகக் கொள்வதும் ஒன்றல்ல விரித்துரைத்தவர்கள் விளங்கிக் கொள் தனம் பற்றிய உருவகத்தைப் பெயின் இருக்கின்றது.
சிறிது காலத்திற்குப் பிரெஞ்சுப் புரட் களைப் பெரிதளவில் ஏற்றுக்கொண்டன. வாழ அப்பொழுதான் ஆரம்பித்தது. அ. லரசாக இயங்கிக்கொண்டிருந்தது. ஆட் படுத்துவதாக மட்டுமே பிரஞ்சுப் புரட்சி எதிர்நோக்கிய பிரச்சினைகள் வேறானவை 1 Rights of Man, முற்கூறிய நூல், தொகு

கையின் வளர்ச்சி
133
மூகக் கட்டுப்பாட்டிற்குமிடையேயுள்ள த்துள்ள மிகச் சிறந்த விளக்கத்தைப் கொடுத்துள்ளார். லொக்கினுடைய மரபு த்தத்தில் அந்த விளக்கத்தைக் கூறலாம். டர்புகளை லொக்கிலும் பார்க்கத் தெளி எ தமது ஆராய்ச்சிக் கட்டுரையை எழு தந்த மற்ற அரசியற் செ '"கைகளால்
ஏற்படுத்தப்படவிருந்த மாற்றங்களை ன்றது. வாழும் உரிமையிலிருந்து தனி "டும் இயற்கை உரிமைகளை, சமூகத்தின் னுக்குக் கிடைக்கும் குடியியல் உரிமை டுகின்றார். குடியியல் உரிமைகள் யாவும் பிலேயே உருவாக்கப்பட்டன. ஆனால், பற்கை உரிமைகளை அனுபவிக்கக்கூடிய பதைத் தனிமனிதன் உணர்ந்ததன் விளை கொடுக்கப்பட்டது. எனவே, எந்தெந்த னிடம் வலுவுண்டோ அந்த உரிமைகளை வைத்துக்கொண்டான். குறிப்பாக, அறி கென வைத்துக்கொண்டான். தானாகப் மகளை, குறிப்பாகப் பாதுகாப்பு சம்பந்த கயளித்துவிட்டான். " சமூகம் அவனுக்கு வனும் சமூகத்தில் ஓர் உரிமையாளனாக உரிமையுடன் தனக்கு வேண்டியதைப் சிற்கு வருகின்றார் பெயின். உரிமைகளின் றான், குறிப்பாக அடுத்த நூற்றாண்டில், ப்யவும் வேண்டிய தேவை ஏற்பட்டது. நிலையானதுமான இந்த முறைப்படுத் திகாரத்தைப் பெறுவதும், சமூகத்தி முதாய நன்மைகளும் அனுகூலங்களும் என்பதை உரிமைகளின் கொள்கையை "t ற்குத் தடையாகவிருந்தது. மூல ப. சுபடுத்தியிருப்பது தீக்குறியாகவே
சிவாதிகள் அமெரிக்கர்களின் கருத்துக் ர். அமெரிக்கா சுதந்திரமாகத் தனித்து தற்கு மாறாக, பிரான்சு மிகப்பெரிய வல் சிபுரியும் முறையில் மாற்றத்தை ஏற்
அமைந்திருந்தது. எனவே, பிரான்சை வயாக இருந்தன. எனினும், மனித உரி தி ii, பக், 306-7

Page 150
134
உரிை
மைகள் பிரகடனத்தின் இரண்டாவது காணப்பட்ட அதே அரசியல் இலட்சிய னின் இயற்கையானவையும் மரபு வகை மைகளைப் பாதுகாப்பதே அரசியல் சந் சொத்து, பாதுகாப்பு, அடக்குமுறை உரிமைகளாகும். ' 1793 ஆம், 1795 ஆ லமைப்புச் சட்டங்களின் தொடக்கத் இந்த உரிமைகள் மீண்டும் விரித்துரைக் விளைவிக்காமல் இருப்பதற்காகப் பரிமா திரம் என வரையறை செய்யப்பட்ட குறிப்பாகச் சட்டத்தின் முன் சமத்து செய்யப்பட்டது. ஒருவர் தமது முயற்சி வைகளைத் தாம் விரும்பியவண்ணம் பல கருத்துப் படியே சொத்துரிமைக்கு வ னும், அரசியல் அதிகாரம் என்ற பிரெ வாக்கைப் பெரிதும் காண முடிகின்றது டைக் கொண்ட போதும், 1795 ஆம் - சட்டமாகும் என அறிவிக்கப்பட்டபே இயற்கை உரிமைகள் என்ற பாரம்பரிய கைவிட்டுவிட்டதைக் காணமுடிகின்றது.
இந்தக் கால கட்டத்தைச் சேர்ந்த ப ரும், கொட்வினைத்தவிர, ஏதோ ஒருவன சியத்தை ஏற்றுக்கொள்கின்றனர். 1789 . டிருந்ததைப்போல் மனித உரிமைகளை அ நடக்கத் தவறுவது, அவைகளை வெறுத் இடையூறுகள், சீர்கெட்ட அரசாங்கம் 4 கின்றன. இந்தக் குறைபாட்டிற்கு எது றிக் கருத்தொற்றுமை காணப்படவில்லை. படை உரிமைகளைப் பிரகடனம் செய்வது கூடும் என்ற நன்னம்பிக்கை காணட டு. உந்தல்களை ஒழுங்காகவும் கட்டாய ாக கொடுப்பவர் எவரது உதவியும் மனிதனா
தமது 'கொமன் சென்ஸ் ' (Common தின் முதலாவது பக்கத்திலேயே குறிப் Federalist) (கூட்டாட்சிவாதி) என்ற விக்கப்பட்டுள்ளது. அதிலே கூறியிருப்ப, இயல்பின் மிகச் சிறந்த பிரதிபிம்பமாக இருக்கமுடியும் ? மக்கள் யாவரும் தே
1 முற்கூறிய நூல், தொகுதி 1, பக். 69

மகள்
உறுப்பு அமெரிக்கப் பிரகடனத்திற் த்தையே வற்புறுத்துகின்றது. 'மனித யறை செய்ய முடியாதவையுமான உரி கங்களின் இலட்சியமாகும். சுதந்திரம், க்கு எதிர்ப்பு ஆகியவைகளே இந்த ம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட அரசிய திற் சேர்க்கப்பட்ட பிரகடனங்களில் கப்பட்டுள்ளன. மற்றவர்கட்குத் தீங்கு ற்றமாகக் கிடைக்கும் உரிமையே சுதந் 5. உரிமைகளிற் சமத்துவம் என்பது, ரமாக நடத்தப்படுதல் என வரையறை , தொழில் ஆகியவைகள் மூலம் பெற்ற பன்படுத்தும் உரிமை என்ற லொக்கின் ரைவிலக்கணம் வகுக்கப்பட்டது. எனி ஞ்சுக் கோட்பாட்டில் ரூசோவின் செல் து. இறைமையின் பிறப்பிடமாக நாட் ஆண்டில் பொதுமக்களின் விருப்பமே ரதும், புரட்சியை வழி நடத்தியவர்கள் ) மொழிவழக்கைக் கையாளுவதைக்
நமாற்றவாதச் சிந்தனையாளர்கள் யாவ கெ அரசாங்கம் இருக்கவேண்டிய அவ ஆம் ஆண்டுப் பிரகடனத்திற் குறிப்பிட் றியாமல் இருப்பது, அவைகளை மதித்து தொதுக்குவது ஆகியவைகளே பொது ஆகியவற்றிற்குக் காரணங்களாக அமை காரணமாக இருக்கின்றது என்பதுபற் - அரசியலமைப்புச் சட்டங்களில் அடிப் து இத்தவறை நிவிர்த்தி செய்ய உதவக் கின்றது. 'மனச்சாட்சியின் தெளிவான வும் பின்பற்றினால், சட்டத்தை ஆக்கிக் பக்குத் தேவையில்லை' என்று பெயின் Sense) (பகுத்தறிவு) என்ற புத்தகத் பிட்டுள்ளார்.1 'த பெடறலிஸ்ட்' (The புத்தகத்திலும் இதே கருத்துத் தெரி தாவது : 'அரசாங்கம் என்பது மனித 5 இருப்பதைத் தவிர வேறு யாதாக வதூதர்களாக மாறிவிட்டால் அரசாங்

Page 151
அரசியற் கொள்க
கமே தேவைப்படாது'' இயற்கையிலேயே பிரபல்யமடைந்திருந்தபோதிலும், அற் யாவற்றிற்கும் காரணமாக இருக்கின்ற. றாண்டின் பிற்பகுதியிற் செல்வாக்குப் தின் அடிப்படையில் மனித மனம் செய் திருக்கும் வரையும், மனிதனின் நடத் கும்.'' பொதுவான சூழ்நிலையிலே தொ இந்தக் கருத்துத் தென்படுகின்றபோதி பின்பற்ற வேண்டிய அரசியல் உண்மை னெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த | நோக்கத்தை அடிப்படையாகக் கொண் விளக்கிக் காட்டுகின்றது.
தார்மீக விடுதலையின் உண்மையான முடிவு செய்வதற்கான வாய்ப்பைக் சாங்கத்தின் நடவடிக்கைகள் யாவற்றை நம்பினார். தாம் இயற்கை உரிமைகளுக்கு நாயக முறையில் நடத்தப்படும் அரசாங் அவசியம்பற்றியும் பெயின் கவனத்தைச் துக்காட்டும் மனச்சாட்சியை மீறலாகா. பிறந்த இயற்கை உரிமைகள் என்ற கொ நாம் அணுகுவதற்குள் தீவிர ஆட்சியர் பெற்றுவிட்டது என்பதை எண்ணும்பே லமைப்புச் சட்டங்களிலே அக்கொள்கை பாதித்திருக்கின்றது என்பதையும், எம் டின் உரிமைச் சாசனம் பிரகடனம் செ உரிமைகளையும் சுதந்திரங்களையும் நான் சியலமைப்புச் சட்டத்தின் பாயிரம் உற நாம் மனத்திற் கொள்ளுதல் வேண்டும். கூறுவதாவது : ' மனிதனை அடிமைப்படு களுக்கு எதிராகச் சுதந்திர மக்கள் ஈ இனம், மதம், கோட்பாடு வேறுபாடுகள் பிரிக்க முடியாத, தெய்வத் தன்மையும் னர் என்பதைப் பிரெஞ்சு மக்கள் புதித.
1 எண். L1
2 Polit

கையின் வளர்ச்சி
135
ய மனிதன் நல்லவன் என்ற கொள்கை யொமையே மனிதனின் குறைபாடுகள் து என்ற கருத்து பதினெட்டாம் நூற் பெற ஆரம்பித்துவிட்டது. ' விளக்கத் பயும் முடிவுகள், அவை மனத்திற் பதிந் தைகளைக் கட்டுப்படுத்துவனவாகவிருக் ரிவிக்கப்பட்ட கருத்தாக கொட்வினின் திலும், தவறிழைக்கும் அரசாங்கங்கள் களை அவற்றுக்குச் சுட்டிக்காட்டும் பதி புரட்சிவாதிகளின் முயற்சிகள் எந்த ஏடிருந்தன என்பதை அது தெளிவாக
இருக்கையாக இருந்துள்ள சொந்த கட்டுப்படுத்திய காரணத்தினால், அர மயும் தீமையானவையெனக் கொட்வின் 5 ஆதரவளிக்கும் அதே நேரத்தில், சன ங்கம் மக்களுக்குச் செய்வதன் சேவை - செலுத்துகின்றார். சரியானதை இடித் து என்ற கருத்தின் அடிப்படையிற் -ள்கையானது, கொட்வினின் காலத்தை மவுடைய தனியாண்மையாக வளர்ச்சி பாது, பிரித்தானிய, அமெரிக்க அரசிய மேற்குலகின் சரித்திர வளர்ச்சியைப் து வாழ் நாளிலேயே, 1789 ஆம் ஆண் சய்த மனிதனதும் குடிமக்களினதும் காவது பிரெஞ்சுக் குடியரசினது அர புதிப்படுத்தியிருக்கின்றது என்பதையும்
அந்தப் பாயிரத்தின் ஆரம்ப வசனம் ஒத்தி - இழிவுபடுத்த முயன்ற ஆட்சி ட்டிய வெற்றியின் தொடக்க நாளிலே, ர் எவையுமில்லாமல் மக்கள் யாவரும் டய உரிமைகளைக் கொண்டிருக்கின்ற ரகப் பிரகடனம் செய்கின்றனர் '.
cal Justice, தொகுதி 1, பக். 93

Page 152
நான்காம் அ
மிகு ம
" மனிதன் நேரத்திற்கு நேரம் விரும்பு வெற்றியீட்டுதலை, ' அதாவது, தொடர்பா மக்கள் வழங்குகின்றனர் என்று ஹொ குரிய மிகுமகிழ்ச்சியையே ஈண்டு நான் 6 போது முடிவில்லாத அமைதி என்ற ஒன் அசைவு மயமானது. எனவே விருப்பம், ப யிலிருந்து பிரித்துவிடமுடியாது''1, வா. எதையும் விரித்துவிடவில்லை.. மறுமலர் பெற்ற வெவ்வேறு அரசியற் கொள்கைக தைக் குறிப்பிடுவதற்கு மிகுமகிழ்ச்சி எ தும் போது, அந்தக் காலத்திற்குள் ஹெ யத்துவம் பெற ஆரம்பித்துவிட்டன என் மகிழ்ச்சியை அடைவதற்கு மக்கள் ஓயா யற் பண்புகளுடன் குடியியல் ஒழுங்கு தொடர்பு படுத்துதல் வேண்டும் என்ற . செல்வாக்குப் பெற்றிருக்கின்றது. ஆரம்பம் தத்துவவியல், சில முக்கிய அம்சங்களி என்ற பெருநிதியத்திற்கு புதிய சிறந்த சட்டம், இயற்கை உரிமைகள் என்ற செ ஹொப்சின் விளக்கம் இணங்கமுடியாமல் ஹொப்சின் கருத்துக்களை லொக் கன் என்ற தலைப்பிலே தொகுக்கப்பட்டுள்ள வற்றை முற்காலச் சிந்தனையாளர்களிடம் கூடியதாக இருக்கின்றது. ஆனால் அந்த முறைப்படி அமைத்துக் கொடுத்திருப். ஆராய்ச்சிக் கட்டுரையான 'லெவியதல் சம்பந்தமான தலைசிறந்த நூலாகத் திகழ்
இந்த உலகின் குடியியல் நலவுரிமைகள் வான முறையில் ஆராயப்படுவதோடு, ம கள் ஆகியவற்றிற்கிடையேயுள்ள தொட
1 Leopathan, edited M. Oakeshott (Oxfo)
136

த்தியாயம்
ழ்ெச்சி
பவைகளைப் பெறுவதிலே ' தொடர்பாக 5ச் செழிப்புறுதலை, மிகு மகிழ்ச்சி என ப்ஸ் கூறுகின்றார். இந்த வாழ்க்கைக் தறிப்பிடுகின்றேன். நாம் இங்கு வாழும் றுமே ஏற்படமாட்டாது, வாழ்க்கையே யம், உணர்வு ஆகியவைகளை வாழ்க்கை ழ்க்கை முறைபற்றிப் புதிதாக இது ச்சிக் காலத்திற்குப் பின்பு வளர்ச்சி ளின் இரண்டாவது பிரதான அம்சத் ன்ற சொற்றொடரை நாம் பயன்படுத் பாப்சின் கருத்துக்கள் அரசியல் முக்கி ன்பதையே வற்புறுத்துகின்றோம். மிகு து முயல்வதனால் ஏற்பட்டுள்ள உளவி கடமை ஆகியவற்றின் மாதிரியைத் அவருடைய கருத்து, தற்கால உலகிற் ப, பிற்காலத் தோற்றங்களில் இந்தத் லே பாரம்பரிய அரசியல் மெய்யறிவு வாதங்களை நல்கியுள்ளது. இயற்கைச் காள்கையோடு மனித இயல்பு பற்றிய கிருக்கின்றது என்ற காரணத்தினாலே, எடித்தார். ஹொப்சின் மிகுமகிழ்ச்சி கொள்கைகளின் சிறப்பியல்புகள் பல மும் முற்கால மரபுகளிலும் காணக் கச் சிறப்பியல்புகளைப் புதிய ஒழுங்கு பதனால், ஹொப்சின் பிரசித்திபெற்ற சு' (Leviathan) அரசியற் சிந்தனை ஐகின்றது. ஈ லொக் ஆராய்ந்ததிலும் பார்க்க விரி னித இயல்பு, சூழ்நிலைகள், நிறுவனங் ர்புகளும் மொன்டஸ்கியூ ஆராய்ந்ததி
-d), p. 39

Page 153
அரசியற் கொள்
லும் பார்க்க நுண்ணிய முறையிற் பா கத்திற் சிக்கியுள்ள மனித இனத்தின் கொடுக்கப்பட்டிருப்பதனால், மிகுமகி! எதிர்க்கும் இயல்பைக் கொண்டிருப்ப அதிகாரிகளின் இறையுரிமைக்கும் வ. மளிப்பதையும், குடிமக்களின் மகிழ்ச்சி அக்கருத்திற்கு ஆதரவாகக் காட்டப்பட் லும் பார்க்க கிறித்துவ மரபிலும் உளவி சமூகத்தையும் பற்றி அகுஸ்தீன் தெரிவி இக்கொள்கை பெரிதும் தங்கியிருக்கி வேண்டும்.
இம்மையில் மக்களைத் திருப்தி செய்வ வரவிருக்கும் மகிழ்ச்சியின் முன்னோடிய காலிகமானதும் நிச்சயமற்றதுமான * கூடிய அமைதியையே ஹொப்ஸ் மிகும். ளின் உதவிப் பதிலாட்சியாளர் என்ற மு குடியியல் அதிகாரிகள் அளிக்கும் நீதி திட்டத்தை உருவாக்குகின்றது. ஒவ்வெ பட்டே அவனது மீட்பை அடைவதற்க போலவே, குடிமக்களின் விருப்பத்திற் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் குடியியல் அமைதியைக் கொடுக்கின்ற. தமது அவாக்களைப் பூர்த்தி செய்வதெ னரின் அல்லது தனிமனிதனின் விரு அமைதி, ஒழுங்கு ஆகியவைகளைத் தேட இந்த உலகின் இறுதியான அரசியல் - றது என்பதை ஞாபகப்படுத்தும்போ. பெறுகின்றது.
நாம் முன்பு பார்த்ததைப் போன். தமை, எல்லாக் குடிமக்களும் கத்தோ மாக இருந்தமை, அரிஸ்தோத்திலின் ப படுத்துதலோடு பரிசுத்த தோமஸ் அ னின் இயல்பு, சமுதாயத்தின் அமைப் கருத்துக்களை காலத்திற்கொவ்வாதன விட்டன. இயற்கைச் சட்டத்தின் நிய அளிக்கும் விளக்கங்கள் ஆகியவைகள் பார்த்தல்வேண்டும் என்று கருதப்ப சூழ்நிலைகளிலே தோமஸ் அக்குயினா அகுஸ்தீனின் அரசியற் கொள்கைய

"கையின் வளர்ச்சி
137
விற்கும் கொண்டி9 பரியத்தி
குத்தாராயப்படுகின்றன. உலகியல் இயக் உடனடித் தேவைகட்கு முக்கியத்துவம் மச்சி பற்றிய இக்கொள்கை மதத்தை தாகக் கருதப்பட்டது. மதச் சார்பற்ற லுவிற்கும் இக்கொள்கை முக்கியத்துவ பற்றியே அக்கறை கொண்டிருப்பதையும் டது. எனினும், புராதன பாரம்பரியத்தி அயலிலும், சில அம்சங்களில் மனிதனையும் த்ெத மதச் சார்பற்ற கருத்துக்களிலுமே, ன்றது என்பதைச் சுட்டிக் காட்டுதல்
தனால்- இது குறைபாடுள்ளதும் பின்னால் பாகவுமே இருக்க முடியும் ஏற்படும் தற் அமைதியென அகுஸ்தீன் வழங்கியிருக்கக் கிழ்ச்சி எனக் குறிப்பிடுகின்றார். கடவு மறையில் இந்த உலகின் தலைமுதலான யானது குடியியல் அமைதியின் வேலைத் ாரு மனிதனும் இந்த அமைப்பிற்குட் காகப் போராடுதல் வேண்டும். இதைப் காணப்படும் இணக்கத்திலிருந்து தனது ஹொப்சின் இறையுரிமை வலுவானது து. அது இல்லாதவிடத்துக் குடிமக்கள் ன்பது முடியாத காரியம் எனலாம். மன் ப்பந்தான், உலகியல் வெளிப்பாடுகளான டிப்பெற்று, பலாத்காரத்தின் ஆதரவுடன் அதிகாரமாக ஆட்சிப்பீடத்தில் அமருகின் து, இந்த ஒப்புமை பூரணத்துவத்தைப்
வ, மேற்குலக சாம்ராச்சியம் சீர்குலைந் லிக்க திருச்சபைக்கு மட்டுமே விசுவாச பகுத்தறிவுவாதத்தைக் கிறித்துவ வெளிப் வர்கள் தொகுத்தமை ஆகியவை, மனித பு போன்றவைகளைப் பற்றிய அத்தகைய வாயும் பொருத்தமற்றனவாயும் ஆக்கி மங்கள், வெளிப்பாடுகட்குத் திருச்சபை தடன் குடியியற் சட்டத்தை ஒப்பிட்டுப் ட்டது. மறுமலர்ச்சிக் காலத்தின் புதிய பின் அரசியற் கொள்கையிலும் பார்க்க டன் நெருங்கிய கொள்கையொன்றை

Page 154
138
மிகுமகிழ ஏற்றுக்கொண்டமை, ஹொப்ஸ் - கூறி நாடும் அவரின் மனிதர்கட்கும் அவரின் அதிகாரத்திற்குமிடையே ஏதாவது தர்க் தமக்கே தெரிந்திராத சரித்திர காரண அகுஸ்தீனின் உவமைகளையும் வாதங்களை விக்கு இடமளிக்கின்றது.
-* **
- - - - - - - - - - - - - - - - -
| | I'
- -----
/// 1!'
ளர்களுள், குறிப்பாக லொக், ரூசோ அ வேறுபட்ட முடிவிற்கு வந்தனர். அத்து! தம்முள் வேறுபட்டன. அன்றியும், ம கொள்கைக்காரரான பாதுவாவைச் சேர்
மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே தன் துவம் அளித்திருந்தார். சட்டத்தைக் தங்கியிருக்கின்றதென்றும், அரசியல் அதி குடியியல் சார்ந்ததாயும் இவ்வுலகிலே இ. அவர் கருதினார். அத்துடன், தம் குடிம். ளாகவே இருப்பார்கள் எனக் கருதிக்கொ கையானதன்றி இயற்கையானது என்ற நம்பிக்கையும் வைத்திருந்தார்.
இரட்டைச் சமூகம் என்ற கொள்கை திற்குமிடையே இருப்பதாகக் கருதப்பட் கமும் தோல்வியடைந்தமையாலும், அ
மையாலும் மாசிலியஸ் பெரிதும் வருந்தின மையைக் கொண்ட ஒரேயோர் அதிகாரப் குரிய ஆட்சியாகவோ மதச் சார்புள்ள அ வாதாடினார் அவர். இந்த உலகிலே குடியிய படு முறையில் பிரயோகிக்கின்றது என்ப கரித்த தெய்வீகச் சட்டம் மறுமை வாழ் னால், பரந்த ஆளெல்லையைக் கொண்டதா உரிமைகள் இலட்சியத் தன்மை வாய்ந் இருந்தன. குடியியற் சட்டத்தின் எல் மனச்சாட்சிகளைக் கட்டுப்படுத்துவதற்கு யியல் சட்டத்திற்கு வலுவூட்டும் பணி கொடுத்த உருவத்திற்கேற்ப இயற்கைச் ச தையும் கொடுக்கவில்லை. அமைதியை நிை புறுத்தும் முறையின் பொது மாதிரியை காம் நூற்றாண்டிலிருந்த போப்பாண்டவா

ழ்ச்சி
தியதைப் போன்று, சுயநலத்தை நிபந்தனைகளற்ற, தனித்த குடியியல் கரீதியான தொடர்புண்டா, அல்லது எங்களுக்காக, இன்பவிருப்புடையோர் எயும் பயன்படுத்தினரா என்ற கேள்
'' - ெ'0'-- -- ---------- --~ம்
Fr
ஆகியோர், ஹொப்சின் முடிவிலிருந்து -ன் அவ்விருவருடைய முடிவுகளுமே த்தியகாலத்தைச் சேர்ந்த முரணான தே மாசிலியஸ் என்பவர் ஹொப்சிற்கு விருப்பார்ந்த வாதத்திற்கு முக்கியத் கொடுப்பவரின் விருப்பத்திலே நீதி கிகாரம் ஒற்றையாட்சிக்குரியதாயும் றுதியான தாயும் இருக்கின்றதென்றும் க்கள் யாவரும் நல்ல கிறித்துவர்க ண்ட அவர், அரசியற் சமூகம் செயற் அரிஸ்தோத்திலின் கோட்பாட்டில்
பும், திருச்சபைக்கும் சாம்ராச்சியத் ட சமநிலையாக்கப்பெற்ற இசைவிணக் வை நடைமுறையிற் கைவிடப்பட்ட மர். சுருக்கமாகக் கூறின், இறைமையுரி ம் இருப்பதானால், அது திருச்சபைக் கட்சியாகவோ இருத்தலாகாது என்று பல் வலுவே சட்டவனுமதிகளைப் பயன் தை அவர் கவனித்தார். அவர் அங்கீ இவையும் உள்ளடக்குவதாக இருப்பத க இருந்தது. எனினும், அதனுடைய தவையாகவும் திட்டமற்றவையாகவும் -லைக்கு அப்பாற்பட்ட குடிமக்களின்
மட்டுமே தெய்வீகச் சட்டம் குடி யைச் செய்தது. பரிசுத்த தோமஸ் சட்டத்திற்கு மாசிலியஸ் எந்த இடத் ல நாட்டும் விடயத்தில் அகுஸ்தீன் வற் கப் பின்பற்றிய மாசிலியஸ், பதினான் ர்கள் குடியியல் ஒழுங்கைச் சீர்குலைத்

Page 155
அரசியற் கொள்
தனர் என்று வன்மையாகக் கண்டிக்! எழுதி முடிக்கப்பெற்ற 'டிபென்சர் பலி ஆதரித்து) என்ற அவரின் புத்தகத்தை மெதுவுமில்லை. - பரிசுத்த தோமசின் கொள்கையைப் தியகாலத்திற்குரிய தன்மையையும் செ படை அமைப்பை, பிற்கால இன்பக் | யாகப் பெற்றனர். குடியியற் சமூகத்தி கம் விளைவிக்கக்கூடிய ஆபத்தை உரு ஆட்கள் யார் என்ற கேள்வி விவாத ரணையின்போது அளிக்கப்பட்ட எந்த தற்கு உகந்த சூழ் நிலையைப் பலம்வாய், டெதுவுமே இல்லாததுமான வலுவினா படவில்லை. எனினும், அத்தகைய வலு. கொண்டுவிட்டது. மற்ற விடயங்களில் ருந்த அகுஸ்தீன், மாசிலியஸ், ஹொப்6 விடயத்தில் மரபு முறையை ஏற்றுக்.ெ
மேற்குலகத் திருச்சபையிற் பதினை பித்த பிளவுகள் மதச்சீர்திருத்த கா லாயின. சமயப்போட்டிகளும் போர்க பார்க்க அதிகமாகக் குழப்பவாரம்பித்த தைச் சேர்ந்த பாப்பரசர்கள் மதச்சா கக் கூறிவந்தமை குன்றவாரம்பித்தது. சாரப் பெறுமதிகள் (மொத்தமாக இவை றோம்) உருமாற்றம் பெற ஆரம்பித்ததா மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் மதிப்பளிக் தத்துவவியலினது மறைபொருளாராய்ச் படாமல், மனித வாழ்க்கைக்கு முக்கிய ணத்தைப் புதிய உத்வேகத்துடன் பின் போக்கு. அந்தக் காலத்தைச் சேர்ந்த நன்றாக அறிந்திருந்த மிகவும் பரந்த 6 மனிதருக்கு முக்கியத்துவம் கொடுக்கு விருத்தியடைவதற்குப் புதிய ஊக்கத் நிலப் பிரபுத்துவ முறைக்குரியதும் மதக் விற்கு இடமளிக்கின்ற அதிகாரத்திற் நாடு - அரசின் புதிய மத்திய வலுக்க அதிகரிக்கச் செய்தன.
பதினைந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட புதிய வர்த்தகங்களினதும் தனியாட்கள் களை, தனிமுதன்மையான மதச் சார்பு

கையின் வளர்ச்சி
139
கின்றார். எனவே, 1324 ஆம் ஆண்டில் சீஸ்' (Defensor Pacis) (அமைதியை தத் திருச்சபை கண்டித்ததில் ஆச்சரிய
போன்றே கிறித்துவ இயல்பையும் மத் காண்ட இந்தக் கோட்பாட்டின் அடிப் கோட்பாட்டினர் தங்களின் மரபுரிமை ன் அமைதிக்கும் இணக்கத்திற்கும் பங் வாக்கிய காரணங்கள் யாவை அல்லது த்திற்குரியதாகவிருந்தது. இந்த விசா விடையிலாவது, அமைதியைப் பெறுவ ந்ததும் மத்தியிலமைந்ததும், கட்டுப்பா நான் ஏற்படுத்த முடியுமென்று கூறப் வின் அவசியத்தை மரபு முறை ஏற்றுக் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டி ஸ் போன்ற சிந்தனையாளர்களும் இந்த காண்டனர். ந்தாம் நூற்றாண்டிலே தோன்ற ஆரம் லத்தில் வெளிப்படையாகத் தென்பட ளும் குடியியல் அமைதியை முன்னிலும் தன. அதே சமயத்தில், மத்தியகாலத் ர்புள்ள இறையுரிமை தம்மிடமிருப்பதா - இதே காலத்தில், ஐரோப்பிய கலா களையே மறுமலர்ச்சி என்று வழங்குகின் ன் விளைவாக, இவ்வுலக வாழ்க்கையின் =கும் மன நிலை உருவாகியது. கிரேக்க -சியின் நுணுக்கங்களைப் பற்றிக் கவலைப் பத்துவமளித்தல் என்ற கிரேக்க உதார -பற்றுவதாக இருந்தது இந்தப் புதிய | உணர்ச்சித்திறன் மிக்க அவதானிகள் பொருளாதார, சமூக மாற்றங்கள், தனி கும் பரிசோதனை இடையூறின்றி அபி தைக் கொடுத்ததோடு, ஐரோப்பாவில் = சார்புள்ளதுமான, பிளவுபட்ட, சச்சரா குரிய இடத்தைப் பிடித்துக்கொண்ட களுக்குக் கிடைத்துவந்த ஆதரவையும் .
- குழப்பநிலைகளிலிருந்து உருவாகிய சினதும் பொதுவாழ்விற்குரிய தேவை சற்ற அதிகாரம்பற்றிய ஒரு கொள்கை

Page 156
140
மிகுமகி
பூர்த்தி செய்யக்கூடிய நிலைமைகளை உருக சேர்ந்து சதி செய்தன. இன்பம், வெற். வேண்டும் என்ற கொள்கைகளையுடையே லும் காணப்பட்டார்கள். ஆனால் சாம்ரா அவர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டதே நிர்ணயிக்கவோ முயலவில்லை. அரசியல் பொருளாதார, சமூகப் புரட்சி ஆதியன மறுபடியும் தோன்றியமையினால் அவைக வாக்க வேண்டிய தேவை உண்டாயிற்று பரியத்திற்குள் வாழ்ந்தவர்கட்கு இய கிய நன்மைகள் புதிய அரசுகளினதும் ப கட்கு ஏற்றவையாக இருக்கவில்லை. அர் தின் நன்னெறி சார்ந்த அமைப்பிலிரு பாட்டினர் எவ்வாறு நடந்துகொள்வர் அளிக்கமுடியும் என்பதைத் திடமாகச் ( படுவதன் விளைவாக சமூக இணக்கம் ஏ, நிலை ஏற்பட்டிருக்குமா என்பது மிகு மகி றாண்டுக் காலங்களிலும் வாய்ப்பாராயப்
மாற்றமடைந்துவரும் உலகிலே திருப்தி நிலையை விவரிப்பதற்குப் புதிய சொல் ஒ மொழி மாற்றம் எனக் கொள்ளலாகாது. கருதுகோள்களில் மாற்றங்கள் ஏற்பட் சான்றுபகருகின்றது. நன்றாக ஒழுங்கு இலட்சியங்களாகவே அக்கருதுகோள்க செல்ல உதவுமுகமாக மதநம்பிக்கையுரை வாக இருப்பதற்கு அமைதியையும் ஒரு யியல் வலுவின் ஆதரவின் கீழ் தனது கெ தும் நோக்கையுடைய ஒவ்வொரு ம வாழும் அபாயகரமான, ஆனால் பயல வெற்றியளிக்கும் வாழ்க்கையை அடைவத ஆகியவைகளின் சமன்படுத்தப்பட்ட சூர புரிகின்றன. தனிமுதன்மையான போட விரும்பிச் செய்யப்பட்ட முடிபாகச் ச சாதனையை அடையமுடியும். இதையே மற்ற எல்லா கிறித்துவ மரபுகளிலும் பா என்ற பழைய கருத்தின் எதிரொலியாக புதிய காலக்கட்டத்தின் தேவைகளுக்கு

ழ்ச்சி
வாக்குவதற்கு இரண்டு இயக்கங்களும் றி ஆகியவைகளைத் தேடிப் பெறுதல் பார் புறச் சமயத்தவர்கள் காலத்தி ச்சியத்தின் அரசியற் கட்டமைப்பை நாடு அதை மாற்றவோ, திருத்தவோ, உறுதியின்மை, மத இணக்கமின்மை, - நிலவிய காலத்தில் அக்கருத்துக்கள் ட்கேற்ற அரசியற் கொள்கையை உரு . கிறித்துவ உலகின் தார்மீகப் பாரம் ற்கைச் சட்டக் கோட்பாடுகள் நல் புதிய மனிதாபிமானிகளினதும் தேவை பிஸ்தோத்திலினது இயற்கைச் சமூகத் ந்து பிரிக்கப்பட்டால் இன்பக் கோட் என்ற கேள்விக்கு என்ன விடையை சொல்ல முடியாது. அவ்வாறு பிரிக்கப் ற்பட்டிருக்குமா அல்லது ஒரே குழப்ப
ழ்ச்சிபற்றிப் பேசப்பட்ட மூன்று நூற் 'பட்ட முக்கிய விடயமாக இருந்தது.
நிலையைப் பெற்றுள்ள தனி நபர்களின் ன்றை நாம் பயன்படுத்துவதை வெறும் அமைதி, ஒழுங்கு பற்றிய கிறித்துவக் டிருப்பதற்கு அந்தப் புதுச் சொல் செய்யப்பட்ட குடியியற் சமூகத்தின் ள் இருந்தன. மறுமைக்கு ஊடாகச் டயோருக்கோ திருச்சபைக்கோ ஆதா ழங்கையும் பெறவேண்டியதில்லை. குடி =ாந்த நலவுரிமைகளிற் கவனம் செலுத் னிதனும் தன்னையொத்த மனிதர்கள் எளிக்கும் சமூகத்திலே கிட்டத்தட்ட தற்குத் தேவையான விருப்பம். சாதனை 2 நிலையைப் பெறுவதற்கே இவை உதவி ட்டிகளிலில்லாத இறைமை வலுவினால் சட்டம் இருக்கும்போதுதான், இந்தச் வேறு விதமாகச் சொல்லுவதானால், ர்க்கப் பேரரசின் பாதுகாப்பு, ஒழுங்கு விருக்கும் இந்தச் சிந்தனையோட்டமே, ஏற்றதாக இருந்தது.

Page 157
அரசியற் கொள்
கணிதவியல் ஆராய்ச்சியிற் பதினே, காட்டீசிய தத்துவவியலின் செல்வாக் தைப்போன்று, சிறந்த வாதிடுதலுக்கு நியாயங்களைக் கூறுவதில் ஏற்பட்ட ஈடு மிகவிரைவில் ஈடாடச் செய்யக் காரண தப்பட்ட சேதனவுறுப்பு பற்றிய உருவ யில் ஏற்பட்ட இந்தப் புரட்சி ஊக்குவி கள் பெளதிக வலுக்களாற் கட்டுப்படு தற்செயலாக ஒன்று சேர்க்கப்பட்டதல்ல கின என்று சிந்திக்கும் போக்கை இந்
சமூக சிந்தனைபற்றிய இந்த முக்கிய மளவு உணர்ச்சியும் பகைமையும் காட்ட யில் அதனுடைய அடிப்படை அம்சங்க மாக இருக்கின்றது. சமய மறுப்பாளர் றப்பட்டார். ' நாத்திகர்களின் தந்தை' பட்டது. மறுமலர்ச்சிக்காலத்தில் இந்த கிக்கூறியவரும் இந்தக்கருத்தைக் கொ யுடன் ஆராய்ந்து மிகச் சிறந்தமுறை எடுத்ததற்கெல்லாம் குறைகூறுபவருக் பவருக்கும் உதாரணமாகக் கொள்ளப்ப
மக்கியவெல்லி எவ்வாறு தவறாகப் சுட்டிக்காட்டுவது கடினமானதல்ல. ப பதினாறாம் நூற்றாண்டு ஆரம்பமாகிய கா னாகத் திகழ்ந்த மக்கியவெல்லி, கொந்த சந்தர்ப்பங்கள் பற்றித் தப்புக்கணக் தமது வாழ்க்கையின் இறுதிப் பதினைந் நாட்டுப்புறத்தில் கழிக்கவேண்டிய அவு பெறுவதற்கும் பிரயோகிப்பதற்கும் சி தக் காலத்திற் சிந்தித்தார். அவர் தப் துக்கொண்ட அரசியல், மனவியல் எடு தனைகளே கவர்ச்சிமிக்கவையாக இருக் யிலும்பார்க்க குடியரசையே மக்கியலெ சிறந்ததாகக் கருதப்பட்ட உரோமைக் யுடனே அவர் பார்த்தார் என்பதையும் வழக்கம். காலம் கெட்டுப்போய்விட்ட தொகை பொதுமக்களே பொது நன்லை ழைப்பை நல்குவர் என்றும், தான் வ னத்தைச் செலுத்துகின்ற இத்தாலிய ! மற்ற, சுதந்திர மனப்பான்மையையுபை

-கையின் வளர்ச்சி
141
ழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட வளர்ச்சி, கு, குறிப்பாக ஹொப்சிற்கு நிகழ்ந்த - மாதிரியாகக் கேத்திரகணிதமுறையில் பாடு ஆகியவை இந்தக் காலகட்டத்தை -பாயின. மத்திய காலத்திற் பயன்படுத் ங்களைப் பிரயோகிப்பதை அறிவுத்துறை க்கவில்லை. பருப்பொருளிலுள்ள அணுக் த்தப்படுவதைப் போன்று, தனிமனிதர் ன் விளைவாகவே சமுதாயங்கள் உருவா த அறிவியல் புரட்சி ஊக்குவித்தது. "மான மரபுபற்றி ஆராயும்போது பெரு டப்பட்டுவிட்டமையினால், திரிபற்ற முறை களை அறிந்துகொள்வது மிகவும் கடின என்று மாசிலியஸ் பகிரங்கமாகத் தூற் என்ற பட்டம் ஹொப்சிற்குச் சூட்டப் க் கருத்தைச் சிறந்தமுறையில் விளக் ண்டிருந்தவர்களிடையே புத்திக்கூர்மை மயில் எழுதியவருமான மக்கியவெல்லி, கும், உலகியலுக்குரிய பழிகளைச் செய் கட்டார்.
புரிந்துகொள்ளப்பட்டார் என்பதைச் தினைந்தாம் நூற்றாண்டு முடிவடைந்து -லத்திலே புளோரன்சின் பிரபல குடிமக ளிப்பான அந்தக் காலத்தில் தம்முடைய குப் போட்டுக்கொண்டதன் விளைவாக, து ஆண்டுகளையும் பதவியைத் துறந்து பசியம் நேரிட்டது. அரசியல் வலுவைப் மந்தவழி எது என்பதுபற்றி அவர் இந் மது சிந்தனைக்கு அடிப்படையாக எடுத் -கோள்களிலும்பார்க்க அவருடைய சிந் கின்றன. கொள்கையளவில் வல்லாட்சி வல்லி விரும்பினார் என்பதையும், மிகச் குடியரசின் சிறப்புக்களை மிகுந்த கவலை பலர் பெரும்பாலும் மறந்துவிடுவது -து என்றும், மிகக்குறைந்த அளவு நமக்குத் தமது உண்மையான ஒத்து பாழ்ந்த காலத்தில் வேறுவழிகளிற் கவ தகர்களுக்குப் பலம் வாய்ந்த, ஈவிரக்க டய ஆட்சியாளர்களே தேவைப்படுகின்

Page 158
142
மிகு
றனர் என்றும் அவர் நம்பினார். அன்று களையுடையதும் இரண்டாந்தரமானது! போலவே, மனிதரின் நடத்தைகளைப் ப வெல்லி செய்துள்ளார். தங்களுடைய ந குத் தேவையான புத்திசாதுரியம் அவ தான் அவர்கள் நடந்துகொள்ளவும் வே பின்னால் வாழ்ந்த ஹொப்சிற்கு, இந் மதிப்பீடுகள் முழுமையானவையாகவு முறையில் நடு நிலையானவையாகவும் தெ மாக இந்த வகையினதாகவே இருக்கு மட்டும் பொருத்தமானதல்ல இது ; உ6
இந்த உலகிலே தனது உணர்ச்சிகளை வெற்றி கிட்டுவதில்லை) விருப்பையுடைய தனைக் காண்கின்றார். மக்கியவெல்லி நன் லது முயற்சியில் ஈடுபடுதற்குத் தே ை மாய், இந்த நோக்கத்திற்காக மனித தன்னை ஒழுங்கு செய்துகொள்ளவேண்டு தனுக்கு இருத்தல்வேண்டும். வெற்றியை நிலையிலிருந்து இது வேறுபட்டது. ஆ தையும் மனவெறுப்பையுமே அடைகின் தவை. வலுவோ வரையறுக்கப்பட் மிடையே சம நிலையை ஏற்படுத்துவது ஏற்படுத்தினாலும் அதை நிலை நிறுத்துவ பெருமையால், அல்லது, சரியான தீ ஏதோ ஓர் உணர்ச்சிக் குழப்பத்தினால் யானது நன்மையான அல்லது வெற்றி கருத்தின்படி பாவத்தின் பங்கை வகித் வரும் அடங்கி நடக்காதவருமான குடி உறுதியான பொது ஒழுங்கமைப்புக் கிடைக்கக்கூடிய திருப்தியைப் பெறுவ வலு இருப்பது அவசியமானது என்ற கியவெல்லியும் வந்தார்.
மாசிலியஸ் செய்ததைப்போலவே, த மைக்கும் அரசியல் ஒழுங்கின்மைக்கும் டவர்களே காரணம் என்று மக்கியவெ. எதிர்ப்புக்காட்டாமல் ஏற்றுக்கொள்ளும் கள் யாவற்றையும் பொறுமையாகச் சக் கியதற்காகவும், 'இந்த உலகின் சொத் கட்கு அதிக மதிப்பு கொடுக்காதிருக்க ஒரு படி மேலே சென்று கிறித்துவ மத

மகிழ்ச்சி
நிலவிய சூழ்நிலைகளில் இது குறைபாடு மான ஒழுங்கமைப்பேயாகும். இதைப் ற்றிய தார்மீக மதிப்பீட்டையும் மக்கிய ன்மைகளை வெற்றிகரமாகப் பெறுவதற் ர்களிடம் கிடையாது. ஆயின் இப்படித் பண்டும். ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் தச் சார்பினடிப்படையிலான தார்மீக ம் நியமமானவையாகவும், தார்மீக ன்படுகின்றன. மனித சூழ் நிலை நிரந்தர ம் ; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ன்மை நிலையையே இது விவரிக்கின்றது. த் திருப்தி செய்யும் (இதில் அதிகமாக - பிராணியாகவே மக்கியவெல்லி மனி எனெறி என்றழைக்கும் பண்புகளை, அல் வயான மனப்பக்குவத்தைப் பெறுமுக ன் தான் வாழும் சூழ் நிலைக்கேற்றபடி ம்ெ. வெற்றிக்கு வழியான வலுவும் மனி ப அடைவதற்கு இருக்கவேண்டிய மன னால் அதிகமாக மனிதர்கள் ஏமாற்றத் றனர். விருப்பங்கள் அளவில் அடங்கா -து. விருப்பங்களுக்கும் வலுவுக்கு கடினமானது. இத்தகைய சம நிலையை து என்பது மிகவும் கடினமானது. தற் "ர்மானத்திற்கு வருவதைக் குலைக்கும் உருவாகும் இத்தகைய சம நிலையின்மை கரமான வாழ்க்கையின் மதச்சார்பற்ற துக்கொண்டது. எனவே, அமைதியற்ற மக்கள், மாற்றமடையும் சூழ்நிலைகளில் குரிய பாதுகாப்பின்கீழ் தங்களுக்குக் தற்குப் பலம்வாய்ந்த மத்திய அரசியல் முடிவிற்கு, அகுஸ்தீனைப்போன்று மக்
மது காலத்தில் நிலவிய மன நிறைவின் திருச்சபையே, குறிப்பாக போப்பாண் ல்லியும் குற்றம்சாட்டுகின்றார். எதையும் 5 இயல்பையும், இழைக்கப்படும் தீங்கு தித்துக்கொள்ளும் பண்பையும் உருவாக் துக்கள், நற்பெயர், நற்புகழ் ஆகியவை த் ' தூண்டியதற்காகவும் மக்கியவெல்லி த்தையே கண்டிக்கின்றார்.

Page 159
அரசியற் கொள்!
இதைக்கொண்டு, உலகியற் பொருள். சியமாக மக்கியவெல்லி கருதுகின்றார் மாறாக, நற்காலம் என அவர் அழைக் லான மாறும் சூழ் நிலைக்கும் மனிதனு. யைப் பாதுகாப்பதற்குத் தேவையான லாகவோதான் உலகியற் பொருள்களுக் காத குணத்தையுடைய தனியாரையும் திருச்சபையையும் கட்டுப்படுத்தத்தக்க வலுவொன்றை உருவாக்குவதே சமூ அடைவதற்குரிய மிகவும் முக்கியமான களை மிக விரைவாகவும், மிகுந்த தி வருங்காலத்தில் அதிக நம்பிக்கை கை டைய குடிமக்களுக்கு உதவிபுரியும். த நிலைக்கு நல்லனவும் ஏற்றனவும் எனத் படுத்துவதற்குத் தேவையான வழிவல் இளவரசருக்குச் சுட்டிக்காட்டக்கூடிய தார்மீக நியமக் கொள்கைகளுக்கு ம ருந்தபோதிலும், கூறுவதே தமது பணி பதினேழாம் நூற்றாண்டின் மத்திய சிறந்த கட்டுரையை ஹொப்ஸ் வெளியிட திற்குத் தேவையான தற்காலிகமான ஒ சியல் அமைப்புமுறையை, எல்லாக் கா
றாக ஹொப்ஸ் மாற்றியமைத்தார். அத் புதைந்திருந்த எடுகோள்களைக் கண்ட காணப்பட்ட ஒவ்வாத தார்மீக முடிவுக மறையும் திருப்தியை அடைதற்கும், ப நோக்கும் நிலைமைகளுக்குமிடையே 8 பெறுதற்கும் (இதனை மிகுமகிழ்ச்சியெ இயற்கை மனிதனைப் பிறந்த மேனியனா
*
மன்னர்களின் தெய்வீக உரிமை என்ற வந்தபோதிலும், அரசியல் அதிகாரம் ! கொள்கையை ஆட்சியாளர்களின் உயர்கு புரியாத கையளிப்பைக் கொண்டோ வில் காலத்தை அடுத்த காலத்துக்குரிய அ பெறலாயிற்று. எல்லா அரசாங்கங்கள் உரிமை ஒப்படைப்பு மூலமோ, நியமன. மூலமோ தமது அதிகாரத்தைக் குடிமக்

கையின் வளர்ச்சி
143
களை அடைவதையே மனிதனின் இலட்
என்று கொள்ள முடியாது. அதற்கு கும் இனந்தெரியாத பல காரணங்களா க்குமிடையே ஏற்படுத்தப்படும் சமநிலை
ஒரு வழியாகவோ, ஒழுங்குபடுத்த க்கு அவர் மதிப்பளிக்கின்றார். அடங் - அரசியல் அக்கறைகளைக்கொண்டுள்ள பலம்வாய்ந்த மதச் சார்பற்ற, மத்திய மகத்துறையில் இதே இலட்சியத்தை
ஒரே வழியாகும். தங்களின் சூழ் நிலை ஊடநம்பிக்கையுடனும் வெல்லுவதற்கும் வப்பதற்கும் இத்தகைய வலு தன்னு பாம் வாழ்ந்த காலத்தில் நிலவிய சூழ் த் தாம் கருதிய பலாபலன்களை ஏற் கைகளை, வெற்றிப்பாதையிற் செல்லும்
முதுமொழிகளை, அவை பாரம்பரிய Tறுபட்ட ஆலோசனைகளைக் கொண்டி யென்று மக்கியவெல்லி கருதினார்.
பகுதியில் இப்பொருள் பற்றிய தலை ட்டார். குழப்பம் மிகுந்த காலகட்டத் ழுங்கு என மக்கியவெல்லி கருதிய அர லத்திற்கும் இடத்திற்கும் ஏற்றதொன் துடன், மக்கியவெல்லியின் மனவியலிற் டிப்புடன் விளக்கியதன் மூலம் அதிற் ளை அகற்றினார் ; அத்துடன், விரைவில் மனிதனின் இயல்புக்கும் அவனை எதிர் காணப்படும் உறுதியற்ற சமநிலையைப் மன அவர் வழங்கினார்) முயலுகின்ற - ஹெப்ஸ் படம் பிடித்துக் காட்டினார்.
கொள்கைக்கு நிறைய ஆதரவு இருந்து மேலேயிருந்து கிடைக்கின்றது என்ற தடித் திறனைக்கொண்டோ தெய்வத்தின் ாக்கமுடியாது என்ற போக்கு, மத்திய ரசியற் சிந்தனைகளிலே முக்கியத்துவம் நம் கைமாற்றல் மூலமோ, ஆட்பேர் ம் மூலமோ, அல்லது பிரதிநிதித்துவம் களிடமிருந்தே பெறுகின்றன என்று

Page 160
144
மிகும்
ஓம் அர்த்தத்திற் கூறலாம். விசுவாசிக மேற்கொள்வதற்குத் தேவையான அ வதற்கான ஓரமைப்பை வழங்குதலே ப கடமையாகும் என்ற முந்திய வாதம் தனையை வேறுபடுத்திக் காட்டுவது இ துப்படி, இறையுரிமையையுடைய ஆம் தச் சேவையைச் செய்யவேண்டும் எ கள் ஒவ்வொருவரையும் தமது இயற் வாழ்வதற்கு அனுமதிப்பதே இந்த ஒ தமது இயற்கையான வாழ்க்கையை யுமோ அவ்வளவிற்கு வெற்றிபெறச் செ உருவாக்கவேண்டும் என்ற உணர்ச்சி கவே, அத்தகைய அரசியலமைப்பு உடு கவோ, திருச்சபையின் மதச் சார்பற் கையை நடத்தும் சிறுபான்மையினரி மாட்டாது. பிரசைகள் யாவரினதும் ( பலிக்கும் வசதியான நிர்வாக ஒழுங்க மகிழ்ச்சியை அடைவதற்குத் தனிமனி, பெறுவதற்குத் தேவையான முன் நிட அவன் உருவாக்குகின்றான் என்று தெ நிறுவனம் தொடர்ந்து செயற்படுவதற் பாக இருக்கின்றனர். இந்த ஒழுங்கமை யும் பெற்றுவிடுவதில்லை. மக்களை மகி! வதோ அரசாங்கத்தின் வேலையல்ல என தில் அரசியல் அமைப்பின் உதவியில்ல விட முடியாது. மரணத்தைப்பற்றிய |
ஹொப்ஸ் தமது புத்தகமான லெவி மனித உளவியலைப் பகுத்தாராய்வதி, எதையும் செய்துகொள்ளாமல், அல்ல; பெறுமதித் தீர்ப்பு எதையுமே செய்யா ருடைய உளவியல் ஆராய்ச்சிகள் தற் திருக்கின்றன. தாங்கள் வசிக்கும் கு நடந்துகொள்கின்றனர் என்பதைய கெட்டதும் தொடர்பாக அவர்கள் எ அறிந்துகொள்வதிலே அவர் கவனம் ஆய்வு முறை தற்கால ஆய்வு முறை ரணத்தை எடுத்து அதை மிகவும் விரி குள் எல்லாக் காலத்திற்கும் பொருத் மத்தியகால முறையையே ஹொப்ஸ்

கிழ்ச்சி
ள் தங்களின் யாத்திரையை முறையாக மைதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டு தச் சார்பற்ற அரசாங்கத்தின் சரியான களிலிருந்து ஹொப்சின் அரசியற் சிந் ந்தக் கருத்துத்தான். ஹொப்சின் கருத் ட்சியாளர்கள் தம் குடிமக்களுக்கு இந் ஏறே எதிர்பார்க்கப்பட்டனர். குடிமக் கையான வாழ்க்கையைச் சுதந்திரமாக ஒழுங்கமைப்பின் நோக்கமாகவிருந்தது. எவ்வளவிற்கு வெற்றிகரமாக வாழமுடி சய்வதற்கு அரசியல் அமைப்பு ஒன்றை
குடிமக்களிடம் ஏற்படுவதன் விளைவா நவாகின்றது. கடவுளின் நன்கொடையா ற அங்கமாகவோ, நன்னெறி வாழ்க் ன் பிரதிபலிப்பாகவோ அரசு இருக்க பொதுத் தார்மீக நலவுரிமையைப் பிரதி காகவும் அரசு இருக்கமுடியாது. மிகு தன் முயலும்போது, அம்முயற்சி வெற்றி பந்தனையாக ஓர் அரசியல் நிறுவனத்தை ஹாப்ஸ் வாதிக்கின்றார். அந்த அரசியல் ங்கும் குடிமக்களே தொடர்ந்து பொறுப் மப்பின் மூலம் மனிதன் நேரடியாக எதை ழ்வுறச் செய்வதோ வெற்றிபெறச் செய் ன்பதே அதற்குக் காரணம். அதே நேரத் காமலும் மனிதனால் எதையும் சாதித்து பயமே அரசியலின் ஆரம்பமாகும். பதன் என்பதிலே முதலாவது பாகத்தை ற் செலவிடுகின்றார். தார்மீக எடுகோள் து இப்பொழுது நாம் கூறுவதைப்போல், கமல் எச்சார்புமின்றி விவரிப்பதில் அவ கால ஆராய்ச்சிகளைப் பெரிதளவில் ஒத் சூழ்நிலைகளை எதிர்த்து எவ்வாறு மக்கள் சம், இந்த நடவடிக்கைகளை நல்லதும் வ்வாறு மதிப்பிடுகின்றனர் என்பதையும் செலுத்தினார். ஆனால் அவர் பின்பற்றும் யைப் போன்றதல்ல. தனிஃேபார் உதா வான முறையிற் பகுத்தாராய்ந்து, அதற் தமான உண்மைகளைக் கண்டுகொள்ளும் பின்பற்றுகின்றார். மனிதனின் நடத்தை

Page 161
அரசியற் கொள்
யைப் பற்றிய விடயத்தில், உள்முக ஆ கின்றது. எனவே, தம்மை உள்நோக்கி சிக்கு மாதிரியாக ஹொப்ஸ் எடுத்துக் முற்படுகின்றவன் தன்னிடத்திலே இந்த லாகாது ; மனித இனத்தையே காண முறைப்படியோ சரித்திர முறைப்படி முறை, ஹொப்சின் பகுப்புமுறையைச் தவறுகளுக்கும் ஆளாக்குகின்றது. மன பாடுகளுக்கான முழுக் குற்றமோ, ஓர எனக் கூறாமல், முதன்முதலில் விவரித் போது, இக் குறைபாடுகள் மிகவும் 3 லூக்கிரேதியஸ் போன்ற புராதன சிற கொள்வதானால் இந்தக் கூற்றை வரை. இயற்கையான, அகிலத்துக்கும் பொது டுமே லூக்கிசேதியஸ் மனிதனைக் கல் அரசியல் தேவைகள் பெறப்படுகின்றன அரசியல் தேவைகளிலிருந்து தார்மீக. சமூக மெய்யியலை இந்த அடிப்படையிலி
முயற்சி எடுத்தார்.
மனிதனின் குறைபாடுகளைப் பகுத்தா துவக் கருத்துக்களின்படி பாவம் என். பவைகளை ஹொப்ஸ் காணவில்லை. அ காணப்படுகின் றனவும் தவிர்க்கமுடியாத வுகளுக்குப் பதிலாக இடையூறுகள், கெ வைகளையே அவர் கண்ணுற்றார். இந்தக் கிக்கப்பட்ட சொற்றொடர்களான 'எடு, 'எதிலும் கெடுதலையே காணும் மனப்ப போன்றவை ஹொப்சின் கொள்கைை தேடிக் கொடுப்பனவாகவில்லை. மனித ந தப்பெண்ணங்களையும், குறிப்பாக எ தவிர்த்துவிடுவதற்கு அவர் மேற்கொண் லாக முன்மாதிரியாகக் கொள்ளுதல் வே ரான ஹொப்ஸ், சில அம்சங்களில் தம் கின்றார். மில்டனின் சாத்தானைப் போல் கரமான விளைவுகளை அவர் வருணிக்கு வதையும் தன்பால் இழுத்துக்கொள்கி எ பேரில், மனிதனுடைய விருப்பங் கா அரசியல் ஆட்சிக்குப் பதிலாக, நிகழ
1 Levaatham, முகவுரை

கையின் வளர்ச்சி
145 ராய்ச்சியோடு இது சம்பந்தப்பட்டிருக்
ஆராய்வதையே இந்த வகை ஆராய்ச் கொண்டார். 'முழு நாட்டையும் ஆள அல்லது மற்றத் தனிமனிதனைக் காண தல் வேண்டும்.....................' விஞ்ஞான யோ அமைந்திராத இந்த மெய்யியல் சில வெளிப்படையான திரிபுகளுக்கும் தெனின் இடுக்கண் நிலையை, அக்குறை ளவு குற்றமோ மனிதனையே சார்ந்தது த பெருமையுடன் ஒப்பிட்டுப்பார்க்கிற பற்பமானவையாகவே தென்படுகின்றன. த்தனையாளர்களையும் இவண் சேர்த்துக் ப்படுத்தல் வேண்டும். திட்டமிடப்பட்ட, "வான ஒழுங்கின் ஒரு பகுதியாக மட் ன்டார். தார்மீகக் கடமைகளிலிருந்து என்ற வழக்கமான கருத்திற்கு மாறாக, க் கடமைகளை உய்த்தறிந்துகொள்ளும் "ருந்து பெறுவதற்கு ஹொப்ஸ் மட்டுமே
ராய்ந்தபோது, கிரேக்க அல்லது கிறித் றோ அறியாமை என்றோ அழைக்கப்படு பற்றிற்குப் பதிலாக, மனித இயல்பிற் னவுமான மாறுபாடுகள், தவறான முடி ாடுமைக்குப் பதிலாக அதிருப்தி ஆகிய கருத்தைக் குறிப்பிடுவதற்கு உபயோ ந்தற்கெல்லாம் குறைகூறும் கொள்கை ' ான்மை ', ' கீழ்த்தரமானது ' என்பன யக் கண்டித்தவர்களுக்குப் புகழைத் டத்தையை விவரிக்கும்போது எல்லாத் மலாத் தார்மீக தப்பெண்ணங்களையும், ட முயற்சிகளை, கண்டிப்பதற்குப் பதி ண்டும். மிகவும் கவனமான எழுத்தாள மைத்தாமே குற்றவாளியாக்கிக் கொள் று, கட்டுப்பாடற்ற சமூகத்தின் பயங் ம் விதம் வாசகர்களின் கவனம் முழு Tறது. பகுத்தறிவின் ஆலோசனையின் ரணமாக உருவாக்கப்படும் ஒழுங்கான மடியாதது என்று ஹொப்ஸ் வாதாடும்

Page 162
146
மிகும்
இயற்கை நிலை தான் எமது மனத்திலே வாழ்க்கை 'தனிமைமிக்கதாகவும், வ தாகவும், விலங்குத்தன்மையுடையதாக என்பதை ஹொப்சின் மாணவர்கள், படிக்காவிட்டாலும், நன்கறிவார்கள். இ. செய்யப்படுகின்றது என்ற முடிவிற்கு விடக்கூடும். இந்த ஆபத்தைத் தடுப்பது மிகவும் சிரமப்பட்டு அரசியல் நடவடிக்
அரசியலற்ற சூழ் நிலை என்று சொல்லம் போன்று சமுதாயமாகவோ, ஹொப்ஸ் தும் தார்மீகத் தன்மையற்றதுமான 4 வதைப்போன்று இவற்றுள் ஒவ்வோர் , தாகவோ கொண்டாலும், எப்பொழுது தாகவே இருக்கின்றது. ஒழுங்காக அ நடைமுறைச் சட்டத்திலிருந்து, சமுதா கம் தனது பிரதான உருவகத்தைப் வாழ்க்கை நடைபெறுவதற்குத் தே ை இருக்கின்றதா, அல்லது வேறொரு தனி ஒரு பகுதியாக மட்டும் இருக்கின்றதா ! வான விடையைக் கொடுக்கத் தவறி முதலாவதாகவுள்ள கருத்தை ஆதரிக்கு ஏற்றுக்கொண்டவரைப்போன்று தமது அரசியல் இறையுரிமையைக் கொண்ட மகிழ்ச்சி என்பது இருக்கமுடியாது ! பிக்கையாகும். மனித இயல்பை முக்கி. தேற்றத்தை நிரூபிக்கும் வெவ்வேறு - ஒப்பிட்டுப்பார்ப்பது அதனை விளங்! வாதத்தை விளக்க உதவும் அமைப்புக்! அரசியலற்ற நிலைமையில் வசிக்கும் மனி கொள்ளலாம். இந்த அமைப்புக் கே வாய்ந்த இறைமையுடைய ஆட்சிய முடியும் என்ற முடிவைப் பார்த்தால், = திருக்கும்.
இயற்கையான மனிதனுக்கு இருப்பத கள் கூறுகின்ற பண்புகளே, இச் சிந்தை இதற்கு முக்கிய போட்டியாகவிருந்த ! கும். ஒழுங்கிற்கு அமைந்து நடக்கும் யாக மனிதன் இருக்கின்றானா? அடிக்க பிராணியாக அவன் உள்ளானா? அல்லது

கிழ்ச்சி
தெளிவாகப் பதிகின்றது. மனிதனின் றுமையுடையதாகவும், அருவருப்பான வும், குறுகியதாகவும்' இருக்கின்றது அவரின் புத்தகத்தைப் படித்தாலும் ந்த ஆபத்து மிக அரிதாகவே நிவர்த்தி வர ஹொப்சின் மாணவர்கள் மறந்து ற்காக மனிதன் எல்லாக் காலத்திலும் ஒகயை மேற்கொள்ளுகிறான். ப்படும் சூழ் நிலையை, லொக் கூறுவதைப் கூறுவதைப்போன்று தனியாருக்குரிய புமைப்பாகவோ, அல்லது ரூசோ கூறு ம்சத்தையும் சிறிதளவு கொண்டிருப்ப ம் அது கருத்துக்குழப்பம் விளைவிப்ப மைக்கப்பட்ட அரசியற் சமூகத்தின் ரய ஒப்பந்தக் கொள்கையிலுள்ள வாச பெற்றுக்கொள்வதனால், அது மனித வயான முன் நிபந்தனையாக அரசியல் பான இலட்சியத்திற்குக் கீழ்ப்படிவான என்ற முக்கியமான கேள்விக்குத் தெளி பிட்டது. இந்த இரு கருத்துக்களிலும் நம் ஹொப்ஸ், இரண்டாவது வாதத்தை - வாதத்தை நிரூபிக்க முயலுகின்றார். ஒருப்பவரின் பாதுகாப்பில்லாமல் மிகு என்பதே அவரின் உண்மையான நம் ப தரவாகக் கொண்ட கேத்திரகணிதத் கட்டங்களோடு ஹொப்சின் முறையை கிக்கொள்ள உதவிபுரிவதாகவிருக்கும். காடுகளாக, புராணக் கதைகளில் வரும் "தருடைய நடத்தைகளின் விளைவுகளைக் மாடுகளைப் புறக்கணித்துவிட்டுப் பலம் எளரின் கீழ்த்தான் மக்கள் வசிக்க அது கேத்திர கணித நிரூபணத்தை ஒத்
ாக இந்தச் சிந்தனைமாபை ஆதரிப்பவர் * மரபிற்கும் பிரெஞ்சுப் புரட்சிவரையில் சிந்தனைக்குமுள்ள பிரதான வேறுபாடா சறு நிர்ப்பந்திக்கப்படவேண்டிய பாவி - தவறான வழியிற் செல்லும் தார்மீகப் - ஹொப்ஸ் கூறுவதைப்போல் " மரணத்

Page 163
அரசியற் கொள்
தின் போது மட்டும் முடிவடையும் அ தீராத விருப்புடையவனாக "1 மனித செய்யும் வழிவகைகளை இவ்வாறு வி அல்லது எதிர்த்தோ ஹொப்ஸ் எந்தன் வில்லை. அரசியல் அமைப்பு தோன்றுவ தார்மீக முறையிற் பிணைக்கப்பட்டிருக் பிணைப்பைப் பாதுகாப்பதே மக்களின் தல் வேண்டும் என்றும் கூறும் கோட்ப அவர் மறுத்துரைக்கின்றார். இந்த நி2 தூண்டல்களுக்கேற்ப வினையாற்றும் ஓ கண்டார். இந்த ஓயாத அசைவின்பே கிக்கொண்டும் வெறுப்பை ஏற்படுத் மனிதன் செல்கின்றான் என்றும் அவ பெறும் இச்செயல்களின்போது எ( சொந்த விருப்பத்தின்பேரிலேயே செ தில் நடந்து கொள்வது என்று தீர்மா கங்கள் தடைப்படுவதற்கு எது கார சின் விளக்கத்திலே தெளிவாக்கப்பட திருப்தி என்றுமே ஏற்படாது என் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் வேறு வகையான வலுக்களையும் பல்ே வரையின்றித் தொடர்ந்து நடைபெற். எனினும், இயந்திரமொன்றையோ பியல்பு எதையுமே கொண்டிராத விலங் விவரிக்கவில்லை. பேச்சுச் சக்தி, ஞாட அளவிற்கு மனிதன் விருத்தி செய்திரு பழைய அனுபவங்களின் அடிப்படையி தைகளை வகுத்துக் கொள்ள உதவும் ப நேரத்தில், தொடர்பில்லாத பல கார எல்லைக்கு அப்பாலுள்ள என்ற உள் யில் நடந்துகொள்ளாதவாறு மனிதன் ணங்களையிட்டு ஏற்படும் இந்தப் பயடு என இதை ஹொப்ஸ் கருதினார் - பகு, வரும் ஆபத்துக்களைத் துணிந்து ஏற். வாழும் மனிதர்களைத் தடுக்கின்றன.
வாழ்க்கையில் நம்பிக்கைகளுக்கும் தோல்வி மரணமே. எனவே, ஹொ. ஆண்டுகளுக்கு வெற்றிகரமாகத் த
1 Leviatham. பக். 64 7-CP 2592 (1/68)

கையின் வளர்ச்சி
147 சியல் வலுக்களை இடைவிடாமல் நாடும் ன் இருக்கின்றானா ? ஆவலைப் பூர்த்தி நம்பிக் கடைப்பிடிப்பதை ஆதரித்தோ த தார்மீகத் தீர்ப்பையும் கூற முன்வர தற்கு முன்பே மக்கள் ஒவ்வொருவரும் கின்றனர் என்றும் அந்தத் தார்மீகப் முதலாவது அரசியல் முயற்சியாக இருத் எட்டைக் குறிப்பால் உணர்த்துதல் மூலம் பக்கு மாறாக, அசைந்துகொண்டிருக்கும் ர் இயற்கைச் சூழலாக அவர் மனிதனைக் எது தனக்கு விருப்பமானவைகளை அணு துபவைகளிலிருந்து விலகிக்கொண்டும் ர் கருதினார். சூழ்நிலைக்கு ஏற்ப நடை க்ெகப்படும் தீர்மானங்கள் மனிதனின் ய்யப்பட்டவை. ஒரு குறிப்பிட்ட விதத் னம் செய்ததன் பின்பு, உணர்ச்சித் தாக் ணமாக இருக்கின்றது என்பது ஹொப் வில்லை என்பது உண்மையே. பூரண பது மிகவும் முக்கியமான முடிவாகும். திருப்தியை ஏற்படுத்துவதற்காக, பல் வறான வழிகளையும் தேடும் முயற்சி கால றுக்கொண்டேயிருக்கும். அல்லது மரபுப்படியான மனிதச் சிறப் "கின் இனவகை யொன்றையோ ஹொப்ஸ் பக சக்தி ஆகிய கொடைகளைச் சிறந்த ப்பதுடன், தற்செயல் முறைமையின்வழி
ல் ஒழுங்காக வாதிட்டு, எதிர்கால நடத் குத்தறிவையும் பெற்றிருக்கின்றான். அதே ணங்களின் இயல்புகள் தனது அறிவின் ளுணர்வால் முன்கவனமில்லாத முறை தடுக்கப்படுகின்றான். தெரிந்திராத கார மம் -மதத்தின் முறையான சிறப்பியல்பு த்தறிவும் சேர்ந்து, கீழ்ப்படிவின்மையால் வக்கொள்ள முடியாதவாறு சமூகத்தில்
மகிழ்ச்சிகளுக்கும் ஏற்படும் இறுதிச் பஸ் தமது மரணத்தைத் தொண்ணூறு எளிப்போட்டதைப் போன்று, மனிதன்

Page 164
148
மிகும்!
மரணத்தை இயன்ற அளவுக்கு மாணத்தைத் தவிர்ப்பதும், அை தேடிப்பெறுவதும்,- எமதூதன் 6. காலத்தில் வாழ்க்கையைப் பேணு: மான வேலையாகும். இந்த நோக்க சூழ்நிலையிலே தனது பகுத்தறிவு சரிய எடுக்க-அதாவது மிகப் பொருத்தம் னுக்குச் சுதந்திரமுண்டு. இந்த நடவம் யைக் கொண்டதன்று. கொள்கையளவில் எவருக்கும் எந்தவிதமான காரணங்களை உரிமைகள் என்று ஹொப்ஸ் அழைப்பா அல்லது வெளிப்பாட்டு உண்மைகளாே காலம் சிறந்தமுறையிற் பிழைத்து வாழ் பிரயோகிக்கும் முறைமையை உரிமைகள் மீக அடிப்படையில்லாத வாழ்க்கை ப னது மக்கியவெல்லி கருதியதைப்போல் யான ஒருவிதத் தகுதியையே குறிக்கி பிகச் சிறந்த சரிப்படுத்தலையே. அது கு! சிறந்ததாக இருக்கின்றதா என்பதை (. பரிசோதிப்பது வழக்கம். ஒரு குறிப்பி பலம் அல்லது திறமை பற்றிய மதிப்பீடு வாக, இந்தத் தகுதியிற் பலவித வேறு தவறான மதிப்பீடுகளுக்குத் தற்பெருை கருதினார். மனிதனின் நிறைவில்லாத்த மையோ காரண மாக இருக்கிறதென்று
ஒத்த குணாதிசயங்களையுடைய வேறு என்ற உண்மையே சமூகமாக வாழ்வது றது. மிகவும் இடர்ப்பாடானதும் ஆ வாழும்போது ஏற்படும் இடையூறுகள் வதனால், பாதுகாப்பின்மையே விதியாகி அளவினதாகிவிடுகின்றது. இவை யா நாம் மறந்துவிடலாகாது. பொது இண றிலே மக்கள் ஒற்றுமைப்படுத்தப்படா களே இவை என்பதையும் இங்கே கூ. வளத்தில் மட்டும் தங்கியிருக்கவிடப் போன்று, மனிதன் தன்னையே இழந்துவி யால் கண்டிக்கப்பட்டு, வாழமுடியாத 2 ஹொப்ஸ் கருதினார். ஆனால், மற்றவர்க காப்பாற்றப்பட்டுவிடுவான் ; வாழ்க்கை போனாலும், அவைகளைப் பெரிதளவில் ப

கிழ்ச்சி
த் தள்ளிப்போடுதல் வேண்டும். தத் தவிர்ப்பதற்கான வழிகளைத் வருவதற்கு முன்னுள்ள இடைக் வதும் மனிதனின் மிக முக்கிய ங்களை அடைவதற்குத் தனக்குள்ள பானது எனக்கூறும் நடவடிக்கைகளை என வழியைக் கடைப்பிடிக்க- மனித டிக்கை எதுவுமே தார்மீக அடிப்படை ல், மனிதன் தனது நடவடிக்கைகளுக்கு -யும் காட்டத் தேவையில்லை. மனிதனின் வை, உள்ளுணர்வுப் பெறுமதிகளாலோ லா கட்டுப்படுத்தப்படுவதில்லை. நீண்ட மவதற்காக மனிதன் தனது வலுவைப் - என்று ஹொப்ஸ் அழைக்கின்றார். தார் ற்றிய இந்த வரலாற்றிலே நன்னெறியா எறு, பிழைத்து வாழ்வதற்குத் தேவை "ன்றது ; அதாவது, சூழ்நிலைக்கு ஏற்ற விக்கின்றது. அந்தச் சரிப்படுத்தல் மிகச் வெற்றி என்ற அளவுகோலைக் கொண்டே ட்ட சூழ் நிலையில் ஒரு மனிதனுக்குள்ள நிகள் தவறாகச் செய்யப்படுவதன் விளை பாடுகள் காணப்படுகின்றன. இத்தகைய மெயே காரணமாகும் என்று ஹொப்ஸ் ன்மைக்குப் பாவமோ அல்லது அறியா அவர் தெரிவிக்கவில்லை. மக்களும் சமகாலத்தில் வாழ்கின்றனர் பற்றிய பிரச்சினையை ஏற்படுத்துகின் பத்தானதுமான இந்த அண்டத்தில் முடிவின்றி அதிகரித்துக்கொண்டு செல் என்றது ; மிகுமகிழ்ச்சி மிகக் குறைந்த ம் கற்பிதமான வாதங்களே என்பதை க்கத்தின் மூலம் அரசியற் பிணைப்பொன் மல் இருக்கும்போது ஏற்படும் விளைவு றுதல் வேண்டும். தன்னுடைய சொந்த பட்டால், அகுஸ்தீன் கருதியதைப் டுவான் ; பாவத்தால் அல்லது இயற்கை நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவான் என்று ளின் துணையுடன் வாழும்போது அவன் பிலுள்ள கடினங்களை அகற்ற முடியாது ட்டுப்படுத்த முடியும். மனிதனைக் குழப்ப

Page 165
அரசியற் கொ
நிலைக்கு இழுத்துச் செல்லக் கூடியது மான பயம், ஒழுங்கை உருவாக்கு ஒழுங்கைத் தொடர்பாகப் பேணவேன் பகுத்தறிவினாற் சமனாக்கப்படுகின்றது
மனிதனுக்கும் அவனின் அரசியல் கள், ஹொப்ஸ் விவரித்தபடி, கிறித்து திற்குமிடையேயுள்ள தொடர்பை ஒத் விருப்பத்தின்பேரில் இருவரும் படை கின் மாதிரியை உருவாக்கி, ஒவ்வொரு னர். இந்த ஒழுங்கின் மாதிரியானது கின்றது என்பது உண்மையே. அத்த தமக்கென ஒதுக்கப்பட்ட இலட்சி முயற்சி செய்ய வசதிகள் செய்து கெ வாதத்தை அரசியல் தொடர் பின் களுட் பெரும்பாலோர் தம்முட் சிலா வதுபற்றிய பகுப்பாராய்வாக நாம் க திருப்தியைப் பெறுவதற்கு, அதாவது தனக்கும் தனது சூழ்நிலைக்குமிடையே சுதந்திரமாக அடைவதற்கு, தேவை றப்பாடு குறிக்கின்றது என்று ஹொ. சேர்ந்து இறைவலு ஏன் உருவா. போதும், இறைவலு இருப்பதாக ( கீழ்ப்படிவாக நடந்துகொள்கின்றன ஒரேயொரு விடைதான் கிடைக்கின் யாவரும் பகுத்தறிவையுடையவர்கள்) யான இலட்சியங்களை அடைவதற்கு சிறந்தது. உண்மையில் அதுமட்டுமே றனர். மிகுமகிழ்ச்சியை அடையும் 0 முடியாது- தன்னைப்போன்ற பகுத்த ஏற்றுக்கொள்ளத்தக்க சில விதிகளி கொடுக்கும் என்று பகுத்தறிவையுரை தனிமனிதனின் வலுதான் இதிலே தி நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் மடங்கு நன்மையை உண்டுபண்ணுகி அடக்கி ஆள்வதையும் இயற்கையிலே பொது நலவமைப்பில் வாழ்வதற்குத் இறுதி நோக்கம் அல்லது இலக்கு பேணி, அவ்வழி முன்னரிலும் நிறை பார்த்தலாகும்.'1
1 Leniatham, பக். 109

ரகையின் வளர்ச்சி
149
> மனிதனின் மிகவும் பிரதான மன நிலையு 1 விருப்பத்தை ஊக்குவிக்கும் அல்லது டும் என்ற விருப்பத்தை உண்டுபண்ணும்
நிறுவனத்திற்குமிடையேயுள்ள தொடர்பு வ சிந்தனையிலே கடவுளுக்கும் அண்டத் திருக்கவில்லை என்று சொல்ல முடியாது. ப்புத் தொழிலைச் செய்வதன் மூலம் ஒழுங் 5 விநாடியும் அதற்கு வலிமையளிக்கின்ற
மாற்றத்திற்கு உள்ளாகிக்கொண்டிருக் ஏடன், இந்த ஒழுங்கிற்குள்ளே தனியார் பங்களைச் சுதந்திரமாக அடைவதற்கு காடுக்கப்படுகின்றன. எனவே, ஹொப்சின் கண்டிப்பான பகுப்பாராய்வாக, குடிமக் பின் வல்லந்தத்துக்குக் கட்டுப்பட்டு வாழ் எண்கின்றோம். மக்கள் பிழைத்து வாழ்ந்து
7 மிகுமகிழ்ச்சி என அழைக்கப்படுவதும் ப நிச்சயமற்றிருப்பதுமான சமநிலையைச் யான முன் நிபந்தனையை இந்தத் தோற் ப்ஸ் விளக்கம் கொடுத்தார். ஹொப்சுடன் க்கப்பட்டது என்பதை நாம் ஆராயும் வைத்துக்கொண்டு இதற்கு மக்கள் ஏன் + என்பதை ஆராயும்போதும், எமக்கு றது. ஹொப்சின் கருத்துப்படி மக்கள் பகையினால், அவர்கள் தங்களின் இயற்கை
அத்தகைய அரசியல் ஒழுங்கமைப்பே சிறந்தது என்பதை யாவரும் உணர்கின் முயற்சி-அதிலிருந்து எவரும் தப்பிவிட றிவையுடைய அயலவர்கள் சமகாலத்தில் ன்படி அமைந்தாலே, மிகுந்த பயனைக் டய மனிதன் தனக்குக் கூறிக்கொள்வான். யாகம் செய்யப்படுகின்றது. சகிக்கக்கூடிய இந்தத் தியாகம் நூற்றிற்கும் மேற்பட்ட ன்றது. 'சுதந்திரத்தையும், மற்றவர்களை யே நேசிக்கும் இயல்பையுடைய மனிதர் தம்மீது கட்டுப்பாடுகளைப் புகுத்துவதன் அல்லது திட்டம் யாதெனில், தங்களைப் வான வாழ்க்கை வாழவேண்டுமென எதிர்

Page 166
150
மிகும்
எனினும், இறையுரிமையையுடைய உளவியல் காரணங்களின் விளைவே அடி. கின்ற போதிலும், அரசாங்கத்தை அடை விருப்பங்களின் விளைவு எனக் கூறுகின் கப்பட்டதும் தனிமனிதர் தங்கள் விருப் விடுகின்றனர். ஹொப்சைப் பொறுத்தவ கைய தொடர்பின் உருவாக்கம் அடங்கி மொன்றைப் படம் பிடித்துக்காட்டும்
இந்த முரண்பாடு வெறும் பொய்த்தே யாவும் பெறுதியுடையதாயும் வகை என்பதே இந்தவிதமாகச் சொல்லப்பட்ட
தைக்குக் கடவுளிடம் காரணம் காட்டி யிருக்கமுடியுமென்றாலும், அது தனது
பாடான இச்சையையே நம்பியிருக்கி யோகிப்பதற்கு இறுதியில் வல்லந்தத்திட உண்மையாக இருக்கின்றபோதிலும், மா போல், போலிப்பகட்டான முறையிலு வகையிலும் நியாயங்காட்டி அரசியற் வல்லந்தத்தை மட்டுமே நம்பியிருக்கமுடி பண்பு அற்றதாகவிருக்கலாம். அவரின்
னால், அதிகாரம் பெற்றது என்று சொல் விற்கு நியாயங் காட்டி விளக்குவதற்கு . றது. தொடர்பற்ற தனிமனிதர்களை அம் டாக அவர்களின் நோக்கங்களிற் காண இந்த இணக்கம் அரசைப் பேணுவதிலு. திற்குக் கீழ்ப்படிவாக இருப்பதிலும் பி நவீனமயமாக்கி அனைத்தாண்மை என டங்களை அல்லது விதிகளை ஆக்கித்தராத நடந்துகொள்ளக் குடிமக்களுக்கு உரிமை தாக அது இருந்தாலும், அந்த அதிகா மகிழ்ச்சியை அடையும்படி தனிமனிதன் போன்ற அரசியல் தேவையொன்றை ெ றது. இரண்டு சந்தர்ப்பங்களிலும், புரட் நடந்து கொள்வதிலேயே மனிதன் மகிழ்.
ஹொப்ஸ் கூறுவதைப்போல், சட்டத் டக்குவதாக இருந்திலது. லொக்கின் வாத் நிலையுடைய இரண்டு ஆட்சிப் பகுதி
1 Leviatham, பக். 143

கிழ்ச்சி
அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ப்படையாகும் என்று ஹொப்ஸ் விவரிக் மக்கும் முறையைத் தனிமனிதருடைய றார். புதிய பொதுநலவமைப்பு உருவாக் ப்பத்தின் பேரிலே அதன் குடிமக்களாகி ரையில், அரசியற் சூழ்நிலையில் இத்த யிருந்தது. எனவே, சரித்திர சம்பவ "பாது இருப்பதாகத் தோற்றமளிக்கும் ாற்றமாகவே இருக்கின்றது. இறைவலு கக்குறிப்புடையதாயும் இருக்கின்றது டிருக்கின்றது. அரசாங்கம் தனது நடத் யே ஆகவேண்டும் என அவர் எழுதி
அதிகாரத்திற்கு குடிமக்களின் ஒருப் கறது. அரசியற் கட்டுப்பாட்டைப் பிர - மே தஞ்சமடைதல் வேண்டும் என்பது -க்ஸ் எங்களை நம்பவைக்க முயலுவதைப் சம் தார்மீக இயல்பிற்குப் புறம்பான
கட்டுப்பாட்டைப் பிரயோகிப்பதற்கு டயாது. ஹொப்சின் உளவியல், தார்மீகப் சொந்த வார்த்தையை உபயோகிப்பதா மலிக் கொள்வதன் மூலம் அரசியல் வலு அவரின் அரசியற் கொள்கை முயலுகின் *சியல் அமைப்பாக இணைக்கும் ஏற்பா ப்படும் இணக்கமே செயற்படுகின்றது. ம் பகுத்தறிவுக்கேற்ற வகையிற் சட்டத் ரதிபலிக்கின்றது. இந்தக் கருதுகோளை நாம் அழைத்தலாகாது. 'அரசன் சட் = விடயங்களிலே தமது முடிவின்படி உமயுண்டு.'' அதிகாரத் தன்மை வாய்ந்த -ம் கீழேயிருந்தே பெறப்படுகிறது. மிகு னத் தூண்டும் உளவியல் தேவையைப் ஹாப்சின் கொள்கையிற் காணமுடிகின் சி செய்வதிலும் பார்க்கக் கீழ்ப்படிவாக ச்சியைக் காண்கின்றான்.
தின் மெளனம் திருச்சபையை உள்ள நத்தில் இருப்பதைப்போன்று சமமதிப்பு கள் இருக்கமுடியாது. தனிமனிதரின்

Page 167
அரசியற் கொள்கை
வாழ்க்கையில் வழி நடத்தப்படாத சந்தர் தெரியும் அரசியலுக்கு அப்பாலுள்ள ப அத்தனிமனிதர் காட்டும் மறுதலிப்பை, கள் கொண்டுள்ள பயத்தை, தாபன அ விதமான ஒழுங்கும், இந்த உலகின் அ டுள்ள தனிஇறையாற் கட்டுப்படுத்தப்ப மிகுந்த கால கட்டத்தில் ஒரு தெறிப்பு தின் குடியியற் கடவுளரிடம் மீண்டு-ெ விருக்கலாம். பதினேழாம் நூற்றாண்டில் காணப்பட்டன என்றும், அமைதியைப் ( படல் வேண்டும் என்றும் ஹொப்ஸ் வா கலாம். எனினும், எல்லாக் காலத்திற்கும் வேண்டியவைகளைப் பற்றியே அவர் பே ஒருசீரான தன்மையைச் சிறந்த முறைய வீக வெளிப்படுத்தலையுமே பொறுப்புள்ள உறுதிப்படுத்துதல் வேண்டும். அரசியல் ராகக் கடவுளும் மாறிவிட்டார். அவர் லாமல் ஆட்சியை நடாத்தவில்லை.
எனவே, திருச்சபை, அரசு ஆகியவை பூரணமாக மதச் சார்பற்றதாக மாற். கொள்கையாளரிலும் பார்க்க ஹொப் ஆனால், சட்டப்படி கட்டாயப்படுத்துதல் இரு பகுதிகளுக்குமிடையே முக்கியமான காணமுடிகின்றது. ஓர் அர்த்தத்திற் பார் எதிர்மறையானதாகவே இருக்கின்றது. அரசாங்கத்தின் கடமை ; குழப்பநிலை 6 குழப்ப நிலையை ஏற்படுத்தக்கூடிய ஆபத் களைப் பெறுவதிலே ஹொப்ஸ் அக்கறை கிற் பயன் நல்கக்கூடிய இசைவாணைகள் யிருந்தமையினாலும், தனது பராமரிப்பு கொண்டிருந்த இறையுரிமையையுடைய வும் மதச்சார்பற்றனவுமான எல்லாத் ; செய்வதாகவும், அவைகளின் அர்த்தத் அவற்றுக்குப் பாதுகாவலளிப்பதாகவும் தார்மீகப் பண்பாக இருந்தது என்று ெ வாக இருக்கும். நிறைவேற்றப்பட முடி யும் தெய்வீகக் கட்டளையும் எத்தகைய அவர் கூறுகின்றார்.

கயின் வளர்ச்சி
151
ப்பங்கள் மட்டுமே வெளிப்படையாகத் குதிகளாகும். தெரிந்திராத ஒன்றிற்கு | அனுபவமில்லாத ஒன்றுபற்றி அவர் மைப்பாக்குவதற்கு எடுக்கப்படும் எந்த திகாரம் முழுவதும் ஒப்படைக்கப்பட் டல் வேண்டும். ஹொப்சின் குழப்பம் ஏற்படுவதை அல்லது புராதன உலகத் சல்வதை, இங்கே காணக்கூடியதாக > மதத்தகராறுகள் அளவிற்கு மீறிக் பேணுவதற்காக அவை கட்டுப்படுத்தப் தித்திருந்தால், அவரை மன்னித்திருக் 5 இடத்திற்கும் பொருத்தமாக இருக்க சுகின்றார். குடியியல் வலுவின் மூலமே பில் ஏற்படுத்த முடியும். எனவே, தெய் - அமைச்சரொருவர் கையெழுத்திட்டு வமைப்புச் சட்டத்திற்குட்பட்ட மன்ன ஆட்சிபீடத்தை அலங்கரித்தாரேயல்
வகளாலான இரட்டைச் சமூகத்தைப் றும் விடயத்தில், இயற்கைச் சட்டக் ல் ஒருபடி மேலே சென்றுவிட்டார். D, தனிமனித சுதந்திரமிருத்தல் ஆகிய ன சட்ட உரிமை வேறுபாடு ஒன்றைக் -க்கப்போனால் அரசியல் வற்புறுத்துதல் மிகுமகிழ்ச்சியை உண்டுபண்ணுவதல்ல ஏற்படாமல் தடுப்பதே அதன் கடமை. து நிறைந்த சூழ்நிலையில் நல்ல விளைவு கொண்டிருந்தமையினாலும், இந்த உல ளக் கொடுப்பதிலே விளைவுகள் தங்கி பின்கீழ் சமுதாய பலம் முழுவதையும் ப அரசாங்கம், மதச் சார்புள்ளன தார்மீகப் பெறுமதிகளையும் பிரகடனம்
தை விளக்கும் உரிமையுடையதாகவும், இருக்கின்றது. ஹொப்சிற்குச் சட்டமே சால்வது, அளவை மீறிச் சென்றுவிடுவ யாது போனால், எந்தத் தார்மீக விதி விளைவையும் ஏற்படுத்தா என்பதையே

Page 168
152
மிகும
- இயற்கைச் சட்டங்கள் என அவர் போது இந்தக் கருத்தைத்தான் அவர் நடவடிக்கைகளை மதிப்பிட உதவும் தார் வத்திலிருந்து பகுத்தறிவின் வாயிலாக றிய பொது விதிகளே இவை, சமூக ஏ
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு அ நம்பிக்கை வைக்கலாம். சமயத்திற் 'தங்களின் ஏற்பாட்டில் இருப்பதையே விதியைக் காட்டலாம். வலுக்கட்டாய டின்படி நடக்கமாட்டார்கள் என தெ லொக்கினுடைய கூற்றுடன் ஒப்பிட்டுப் சத்தையும் கைக்கொண்டு நடக்கும் கட யிலேயே ஏற்படுகின்றதேயல்லாமல், ச யில் ஏற்படுவதில்லை' என்பது லொக்கி.
மிகு மகிழ்ச்சி என்ற பொருளிலே பி களை ஆராய முற்படுமுன் இரண்டு அம்சம் தல் வேண்டும். மாறாத தன்மையையும் போது எக்காலத்திற்கும் பொருத்தமா வத்தைப் பார்க்கும் ஹொப்சின் முறை லது அபிவிருத்திக்கோ அல்லது தொட விளைவுகளுக்கோ எந்தவிதமான இட அடிச்சுவட்டைப் பின்பற்றி வந்த ப களின் சில கருத்துக்களையும் இந்தச் ச குத் தழுவிக்கொண்டது. மையத்திலிரு ளின் போக்கிற்கும் மையத்தை நோக். போக்கிற்குமிடையே ஒழுங்காக அன நெருக்கடி நிலையிலேயே இருந்து கொ முக்கியத்துவம் பெற்ற ஒரு சமூகம் 6 அரசாங்கத்திற்கு இருக்கவேண்டிய பல . மிகவும் அதிகமாகக் கணக்கிட்டுவிடுகிற. சாங்கம் தவிர்ந்த சமூக நிறுவனங்கள் வாக்கும் ஆகியவை வகிக்கும் பங்கை கொள்ளவில்லை. ஹொப்சின் கொள்கையி அடுத்த நூற்றாண்டில் ஹியூமும் பேக் ருப்பதால் அதைச் செலவழிக்கவேண்டு தைப் போலவே, அரசியல் அதிகாரத்ன கிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்ப
1 Second Treatise, II, 14

கழ்ச்சி
தவறாக அழைப்பவைகளை ஆராய்ந்த மனத்திற் கொண்டிருந்தார். அரசியல் மீக அளவு கோல்களல்ல இவை. அனுப் கக் கண்டுபிடிக்கப்பட்ட நடத்தை பற் ற்பாட்டைப் போன்று, இவை குடியியல் பமுலாக்கப்பட்டால் மட்டுமே இவற்றில் கற்ற இவ்விதிகளுக்கு உதாரணமாக, ப மனிதர் செய்தல் வேண்டும்' என்ற பமின்றி மனிதர் தங்களின் ஏற்பாட் ஹாப்ஸ் கருதினார். இதே கட்டளையை பார்க்கலாம்; 'உண்மையையும் விசுவா -மை மக்களுக்கு மக்கள் என்ற முறை முகத்தின் அங்கத்தவர்கள் என்ற முறை
ன் கூற்று. ற்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங் ங்களைக் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளு டய மனித இயல்பைப் பகுத்தாராயும் ன அரசியல் தொடர்பின் மாதிரி உரு மயானது சரித்திர வளர்ச்சிக்கோ அல் ர்ச்சி, மரபு ஆகியவைகள் ஏற்படுத்தும் மத்தையும் அளிக்கவில்லை. ஹொப்சின் யனீட்டுக் கொள்கைச் சிந்தனையாளர் ரித்திர முறையைப் பின்பற்றாத போக் கந்து பிரிந்து செல்லமுயலும் குடிமக்க கிச் செல்லும் அரசியல் அதிகாரத்தின் மெக்கப்பட்ட சமூகம் எப்பொழுதும் கண்டிருக்கும் என்ற கருத்து, சரித்திர தொடர்ந்திருக்கச் செய்வதற்கு மத்திய ம், அதிகாரம் ஆகியவைகளின் அளவை து. குறிப்பாக, பழக்கம், வழக்கம், அர பின் தொடர்பான வாழ்க்கையும் செல் - இக்கருத்து கவனத்திற்கு எடுத்துக் அற் காணப்படும் இந்தக் குறைபாட்டை கும் அகற்றினர். பணத்தை வைத்தி இம் என்ற நியதி இல்லாமல் இருப்ப -தக் கொண்டிருப்பது அதைப் பிரயோ டுத்தவில்லை என்பதை ஹொப்ஸ் தாமே

Page 169
அரசியற் கொள்
அறிந்திருந்தார். அவ்வாறு செய்பவர்க தம்மிடம் இருப்பதிலும் பார்க்கக் கு போதுமானதாக இருந்திருக்கலாம் எல்
இரண்டாவதாக, லொக்கின் பாடபே இயற்கையில் மக்களிடையே பொது நல சுட்டிக் காட்டுவதற்காகவே ஏற்பாடு . ஹொப்ஸ் பயன்படுத்துகின்றார். ஆனால், காப்பது என்ற மிக முக்கியமான பொ கின்றனர் என்ற முடிவை அவருடைய வ கத்தை அடைவதற்கு மக்கள் யாவரும் பட முடியுமானால் மற்ற நோக்கங்களை அ ஒன்றுபடுவார்கள் எனக் கொள்வதிலே
தனே சமூகக் கட்டமைப்பின் சிற்பிய கொண்டே பிற்காலச் சிந்தனையாளர்கள் தர்களுடன் சேர்ந்துகொண்டு தனது இ தற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது - யான உளவியலை வெவ்வேறு வகைகளிற் கள் கிடைக்கப் பெறும் என்பது வெளிப்
அரசியற் சிந்தனையின் மாற்றமடை கப் புதிய கருத்தொன்றை ஹொப்ஸ் ஆகியவைகளுடன் மனிதனின் இயல்பிற யையும் அதனால் ஏற்படும் சமூக விலை இந்த முரண்பாட்டுத் தன்மைக்காக எ திருத்துவதற்கு யாவரும் ஒன்றுபட்டு ! வதற்குத் தேவையான யாவும் இரு நாள் இயேசு நாதரில் விசுவாசம் வைத்தது அந்த இரு நன்னெறிகளுமாகும். இவை யிற் கடைப்பிடித்தல் எங்களுக்குப் பே
குடியியல் மதம், என்பன பற்றிய தக நூற்றாண்டுக்கால் இங்கிலாந்து, சமூக வைகளைப் பகுத்தறிவுக்கேற்ற முறையிற் ஏற்ற சூழ் நிலையை அமைத்துக் கொடுக். வளர்ச்சிகளை அவர் எதிர்பார்த்தார் என் காலத்திற்குள் பெரிதளவில் அர்த்தம் டங்களில் அவருடைய காலத்தில் வசி போலவே, குறிப்பாக இங்கிலாந்தில், உண்மை நிலையின் அடிப்படையிலும் -
1 Leviatham, பக். 385

கையின் வளர்ச்சி
153
ள், தம் நோக்கங்களை அடைவதற்குத் றைவான அதிகாரம் வைத்திருப்பது ற முடிவிற்கு அவர் வரவில்லை. தத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வுரிமைகள் இருப்பதில்லை என்பதைச் அல்லது ஒப்பந்தம் என்ற உருவகங்களை குடியியற் சமூகத்தைப் பேணிப் பாது து அக்கறையை அவர்கள் கொண்டிருக் 1ாதம் வலியுறுத்துகின்றது. இந்த நோக் பகுத்தறிவு முறையில் இணைந்து செயற் டைவதற்காகவும் அவர்கள் தமக்குள் தவறென்ன இருக்க முடியும் ? தனிமனி பாக இருக்கின்றான் என்பதை ஏற்றுக் இதே முடிவிற்கு வந்தனர். மற்ற மனி லட்சியமான மிகுமகிழ்ச்சியை அடைவ சம்பந்தமாகத் தனிமனிதனின் இயற்கை பகுத்தாராயும்போது வெவ்வேறு விடை படை. பும் சரித்திர வடிவமைப்பிற்கு எதிரா தெரிவிக்கின்றார். அறியாமை, பாவம் 5 காணப்படும் முரண்பாட்டுத் தன்மை எவுகளையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். வரையும் குறைகூறமுடியாது ; அதைத் உழைத்தல் வேண்டும். 'மீட்பை அடை ன்னெறிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. வம், சட்டங்களுக்குக் கீழ்ப்படிதலுமே பகளில் இரண்டாவதைச் சிறந்த முறை Tதுமானது'.! கராறுகளாற் சூழ்ந்திருந்த பதினேழாம்
நோக்கங்கள் , சமூக சத்திகள் ஆகிய - பகுத்தாராயும் ஹொப்சின் முயற்சிக்கு கவில்லை. பிற்காலத்தில் ஏற்படவிருந்த ன்று கூறுவது எளிது. ஒரு நூற்றாண்டுக் கறவையாக மாறிவிட்டிருந்த போராட் த்த மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதைப்
அரசியலை இயற்கையோடு ஒட்டியும் அணுகும் போக்கிற்கு அதிக ஆதரவும்

Page 170
154
மிகும்
அனுதாபமும் கிடைக்கவாரம்பித்தது. கோட்பாட்டாளரினதும் செல்வாக்கு -தப் போக்கிற்கு அதிக ஆதரவு கிட் கும். ஹொப்சின் கருத்திற்குப் பல கொடுத்திருக்கின்றனர். அவைகளில் ! -லாந்து தேசத்தின் சிந்தனையாளரான இயல்பு பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரை' கின்றது. 1739-40 ஆம் ஆண்டில் வெளி பெற்றிருந்ததாகக் கூறமுடியாது. தமது மக்களின் நல்லாதரவு கிடைக்காததை அடைந்தார். ஆனால் முற்காலச் சந்த மரியாதையையும் இப்பொழுது அவர் | காலத்திலும் பிரித்தானிய அரசியற் போக்கை நன்றாகப் புரிந்துகொண்ட வி எள்ளளவும் குறைந்தவரல்லர் என்ப கொள்ளமுடிகின்றது.
ஹொப்சினுடைய வா தங்களின் வடி கின்றார். ஆனால் ஹொப்ஸ் கொடுத்த மு மாற்றுகின்றார். முடிவுகளைப் பாரதூர ஹொப்சின் கட்டுக்கதைகளையும், கணி, கின்றார். இவைகளைச் செய்துவிட்டு, த டுமே அமையாத தார்மீக இயல்புகளைக் ரித்துக் காட்டுவதோடு, அரசியல் தொ. படையிற் படம்பிடித்துக் காட்டுகின்றார் பின்பு கிடைக்கப்பெறும் கொள்கை இருக்கமுடியுமா என்ற சந்தேகம் எழு. காண்பதைப்போன்று, மனித வாழ்க்கை மானதுமான கோலத்தை--பகுத்தாராய சிந்தனை முழுவதையும் கட்டி எழுப்புக வெழுச்சிகளால் உந்தப்படுவதும் அதே யாமையால் விரக்தி மனப்பான்மையை அவர் காண்கின்றார். மனிதனின் இயல் என்ற நம்பிக்கையில் வாழ்க்கை நடா வைக்கொண்டு திருத்தியமைக்க முடி படும் இந்தத் திருத்தங்கள் செயற்ல பட்டவையாகவும், அரசியல் முறைய கருதினார். பதினெட்டாம் நூற்றாண்டை சொற்களில் இக்கருத்து கூறப்பட்டிரு நிச்சயமாக ஹொப்சினுடையதுதான்

கிழ்ச்சி
- லொக்கினதும் இயற்கைச் சட்டக் அதிகமாகவிருந்த காலத்திலேயே இந் டியமை குறிப்பிடவேண்டிய அம்சமா - சிந்தனையாளர் புதிய உருவத்தைக் மிகவும் பயன்கொடுப்பதாக, ஸ்கொத் டேவிட் ஹியூம் வெளியிட்ட 'மனித (Treatise of Human Nature) அமை வந்த இந்தப் புத்தகம் செல்வாக்குப் து ஆராய்ச்சிக் கட்டுரைக்குப் பொது தயிட்டு ஹியூம் பெரும் ஏமாற்றத்தை தியினர் கொடுக்க மறுத்த ஆதரவையும் பெற்றுள்ளார். இறுதி இரு நூற்றாண்டுக் சிந்தனை, நடைமுறை ஆகியவைகளின் டெயத்தில் ஹியூம், லொக்கிலும் பார்க்க தை எம்மால் இப்பொழுது உணர்ந்து
உவமைப்பையே ஹியூமும் விரித்துரைக் க்கியத்துவத்தை வேறு அம்சங்களுக்கு ஈமான வகையில் மாற்றியமைக்காமல், தவியற் கற்பிதங்களையும் தள்ளிக் கழிக் அரசியல் ஆட்சியின் பிரதிபிம்பமாக மட் கொண்ட மனித இயல்பை எமக்கு விவ டர்புகளையும் சரித்திர வளர்ச்சியின் அடிப் . இத்தகைய வேறுபாடுகளைச் செய்த ஹொப்சின் மரபைப் பின்பற்றியதாக வது இயல்பே. மனித உளவியலை அவர் தயின் இயற்கையானதும் அத்தியாவசிய 1வதிலே ஹியூம் தம்முடைய அரசியற் என்றார். திருப்தியைப் பெறமுயலும் மன மனவெழுச்சிகளைத் திருப்திசெய்ய முடி ப் பெறுவதுமான பிராணியாக மனிதனை பை மாற்றுந் திறன் எதற்கும் கிடையாது த்த வேண்டிய சூழ்நிலைகளைப் பகுத்தறி யுமென்றும், வேண்டுமென்றே செய்யப் கயானவையாகவும், வழக்காற்றின்பாற் சனவையாகவும் இருக்குமென்றும் அவர் ச் சேர்ந்த ஐயவுளங் கொண்டவருடைய க்கின்ற போதிலும், அதனுடைய குரல் என்பதை நிரூபித்துக் காட்டலாம்.

Page 171
அரசியற் கொள்ளை
இயற்கை நிலை என்ற கருதுகோளிற்கு தாமல் இருப்பதற்குப் பின்வரும் ஹியூ விருக்கலாம். அவர் கூறினார் : " உண்ை தும், கொண்டிருக்க முடியாததுமான . கொள்வது என்பதை ஏற்றுக்கொண்டுவி லப்படுமொன்றிற்கு மெய்யியலறிவாளர் த விரிவுபடுத்திக் கொள்ளலாம். ""1 சமூக ; வில்லாத பயமுறுத்தலுக்குச் சில வசன பலாத்காரத்திற்கும், வரம்பு மீறி நடக் யொரு சூழ்நிலையைப் பற்றி மட்டுமே அவ மின்றித் தன்னைத்தானே நேசிக்கும் ? திக்கும் இடமளிக்கின்றது என்று அவர் செய்வதற்குத் தேவையான வழிகளைப் விருப்பம் பொருள்களையும் சொத்துக்க பேரவா-" மன நிறைவைக் கொடுக்காது, படுவது ; சமூகத்தை நேரடியாக அழிப் நிகழ்காலத் தேவைகளை உடனடியாகப் கொண்டிருக்கின்றான். தனது தேவைகளை மதிப்பீட்டைச் செய்யும் வழக்கத்தை அ இயல்பிலுள்ள இந்தக் குறைபாட்டைத் றாக அகற்ற முடியாதவைகளைக் கட்டுப் வேண்டும். ஹொப்ஸ் தாமே சுட்டிக்க பயிற்றப்பட்ட பகுத்தறிவினால் சமூகத்தி திசை திருப்புதலே இந்த இக்கட்டிலிரு மான தெளிந்த அறிவு நிலையின்பாற்பட்ட விளைவாக ஒழுங்கற்றனவும் தொந்தரவு மருந்தாக, சரியாக விளங்கிக்கொள்ளுந் திறனையும் இயற்கை அளித்துள்ளது."' 8
அரசியல் முறையில் நிர்வகிக்கப்பட்ட சமூகத்தின் தார்மீகப் பிணைப்புக்களைப் 0 நடத்தையை உட்கொண்டிருக்கும் சட்ட ஆட்சி புரியப்படுவதுமான சமுதாயத் தோன்றுகின்றன என்றும் ஹொப்ஸ் ! இணங்கவில்லை, தார்மீக உணர்வு என்ப சயங்களில் ஒன்றாகும். தன்னுடைய | நடத்தைகள் பற்றியும் ஒப்புதலைத் தெ தெரிவிக்கவும் இந்தத் தார்மீக உணர்வு;
1 A Treatise of Hum n N ture, dited L. 2 Treatise, பக். 492

கயின் வளர்ச்சி
155
இன்று நாம் அதிக கவனஞ் செலுத் மின் கருத்தும் ஓரளவு காரணமாக ம நிலையை என்றுமே கொண்டிராத மய்யியற் கட்டுக்கதையாக வைத்துக் ட்டால், இயற்கை நிலை என்று சொல் ங்களின் வாதத்தை, தாம் விரும்பினால், ஒழுங்கின்மை என்ற வெளிப்படையாக ங்களில் ஹியூம் முடிவு காண்கின்றார். தம் இயல்பிற்கும் இடமளிக்கும் ஒரே ர் குறிப்பிடுகின்றார். கட்டுப்பாடெதுவு தன்மையே பலாத்காரத்திற்கும் அநீ -கருதுகின்றார். தேவைகளைப் பூர்த்தி
பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற களையும் அடைய வேண்டும் என்ற - என்றும் இருப்பது, எங்கும் காணப் *பது " என்று அவர் வர்ணிக்கின்றார். பூர்த்தி செய்யும் இயல்பை மனிதன் ப் பற்றி புத்திசாதுர்யமாக நீண்டகால வன் கொண்டிருப்பதில்லை. மனிதனின் திடீரென அகற்றிவிடமுடியாது. முற் படுத்த மனிதன் பழகிக் கொள்ளுதல் ரட்டியதைப்போன்று, அனுபவத்தாற் ற்கு விரோதமான மனவெழுச்சிகளைத் தந்து வெளியேறுவதற்குப் பொருத்த
ஒரேயொரு வழியாகும் : "அன்பின் பானவையுமானவைகளைச் சரிசெய்யும் திறனையும் சரியான முடிவுக்கு வருந்
பலத்தின் சட்டவனுமதிகள் மட்டுமே பேணிப் பாதுகாக்கும் என்றும், நல்ல த்தைக் கொண்டுள்ளதும் திறமையாக கில் மட்டுமே தார்மீகக் கடமைகள் தெரிவித்த கருத்துக்களுடன் ஹியூம் து மனிதனின் இயற்கையான குணாதி நடத்தைகள் பற்றியும் மற்றவர்களின் ரிவிக்கவும் மாறுபாடான கருத்தைத் நான் ஒரு மனிதனுக்கு உதவுகின்றது.
A. Selby-Bigge (Oxford, 1896), பக். 493
Treatise, பக். 489

Page 172
156
மிகும்
லொக் செய்ததைப்போன்று தார்மீக மனிதரின் நுண் புலத்தைச் சமூகக் க பிரதிபலிக்கின்றன என்று வாதாட தன்னலத்தைக் கொண்டுள்ள மக்கள் ; வுரிமைகளை அடைய உதவும் செயற்கை அரசியல் நிறுவனங்கள் இருக்கின்றன முக்கியத்துவத்தையே ஹியூம் கொடுக். கணிதவியல் மாதிரியைத் தாண்டி | போதும், மரபு ஏற்படுத்தும் விளைவுகள் கொள்கையிற் செய்யப்படவேண்டிய | குறிப்பிட்ட சந்ததியினர் தமக்கு அடு அழுத்தம், நிலை நிறுத்தப்பட்டதும் ( கோலத்திலே காணப்படும் வழக்கா களின் இயக்கவிசை, ஆகியவற்றிற்கு திருத்தங்களைச் செய்தார்..
மனித இனத்தைச் சேர்ந்த தனி மன விளைவுகள் பற்றி, ஹொப்சின் உண்டை யொன்றை இணைப்பதன் மூலம் சமூக ஹியூம் வற்புறுத்திக் காட்டுகின்றார். த பற்றுவதாக ஹியூம் நம்பினார். எல்லா வதை எம்மால் அவதானிக்க முடிகின்ற களைப் பார்க்கும்போது அம்முடிவுகள் தென்றும் ஹியூம் வாதிட்டார். என்று விளைவாகவோ வெளிப்படுத்தலின் விை பதாக அவர் கருதவில்லை. இதற்குமாரு மற்றவர்களின் நடத்தைகள் ஏற்படுத். இத்தகைய ஒற்றுமைக்கு அடிப்படைய ஒப்புதலுக்கு மகிழ்ச்சி காரணமாக ! மகிழ்ச்சியின்மை காரணமாக அமையும் வெறும் இன்பக்கோட்பாட்டாளராக
னாலே எமக்கு மகிழ்ச்சியளிப்பவை 1 கரிக்க வேண்டும் என அவர் கூறவில் படும் ஒன்றேயல்லாமல், கணிக்கப்படு தார்மீக இலட்சியங்களை அடையும் மு நடத்துகின்றன ; எது மிகவும் சிறந்த தறிவு எமக்குக் கூறுகின்றது. நீண்ட மான விளைவுகளை இந்த தார்மீக உ
1 Treatise, பக்.470

மகிழ்ச்சி
முறையிலே பகுத்தறிவையுடைய தனி டமைகளும் சட்டத்தின் உள்ளடக்கமும் ஹியூம் முயலவில்லை. இயற்கையிலேயே தங்களுடைய சிறப்பான நீண்டகால நல் கயான ஒழுங்கமைப்புக்களாகவே சமூக, என்ற கருத்திற்கும் ஹொப்ஸ் கொடுத்த கின்றார். இந்த அர்த்தத்தில் ஹொப்சின் சரித்திரப் பின்னணிக்குச் செல்லும் நக்கு இடமளிக்கும் போதும் ஹொப்சின் திருத்தத்தை ஹியூம் செய்கின்றார். ஒரு சித்த சந்ததியினரில் ஏற்படுத்தும் சமூக தொடர்ந்து இயங்குவதுமான சமூகக் றுகள், பழக்க வழக்கங்கள் என்பவை இடமளிக்கும் வகையிலே ஹியூம் தமது
சிதர்களின் உளவியல் ஏற்படுத்தும் சமூக ம் விளக்கத்திற்குத் தார்மீகக் கொள்கை த்தின் இத்தகைய சரித்திர அம்சங்களை பாம் அனுபவத்திற் கண்டவைகளைப் பின் - மக்களும் தார்மீக முடிவுகளைச் செய் தென்றும் நீண்ட காலப் பரப்பில் அவை நக்கிடையே ஒற்றுமை காணப்படுகின்ற "முள்ள நியமங்கள்பற்றிய உள் அறிவின் எவாகவோ இந்த ஒற்றுமை ஏற்பட்டிருப் ரக, எமது சொந்த நடத்தைகள் அல்லது தும் மறு தாக்கங்களும் உணர்வுகளுமே பாக அமைகின்றன என அவர் கருதினார். இருக்கும் என்பதும், ஒப்புதலின்மைக்கு ம் என்பதும் இயற்கையே. ஆனால் ஹியூம் மட்டும் இருக்கவில்லை. அக்காரணத்தினா பாவற்றையும் நாம் கட்டாயமாக அங்கீ கல. 'எனவே, தார்மீகம் என்பது உணரப் ம் ஒன்றன்று' 1 மற்றவைகளைப்போன்று யற்சியிலும், உணர்ச்சிகளே எம்மை வழி 5 வழி என்பதைப்பற்றி மட்டுமே பகுத் காலப் பரப்பிற் பார்க்கும்போது நியம் ணர்ச்சிகள் ஏற்படுத்துகின்றன. மற்றவர்

Page 173
அரசியற் கொள்
களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து முறை தொழிற்படுவதனாலும், கருத்துக் படுவதனாலும், நாம் இன்று வழங்கும் அமுக்கம் எப்பொழுதும் தொழிற்பட்டு பழக்கவழக்கங்களையும் நடத்தையையும் போக்கை அதனுடைய பிரதிபிம்பமாக யத்தில் இருக்கும் அரசியல் நிறுவனங்க கின்றன. ஆனால் ஹொப்ஸ் கூறுவதை பேணிப் பாதுகாத்துக் கொள்வதற்குச் யிருப்பதில்லை. ஹியூம் கூறுவதைப்போ லுள்ள நடத்தைகளைப்பற்றிப் பொது | தில்லை.
ஹொப்சுடன் ஒப்பிடும்போது, ஒருவ லும் பார்க்க உறுதிமிக்க நலவுரிமைக் என்ற தவிர்க்கமுடியாத அவசியத்திலும் களாலும் மக்கள் ஒன்றுபடுத்தப்பட் 'பொது அக்கறைகளிலே பொதுவான ணர். படகைச் செலுத்தும் இருவரு உணர்ச்சிக்கு இது ஒப்பிடப்படுகின்றது எந்தவிதமான ஒப்பந்தமாகவோ அல் யாது என்றும், தேவையாலும் அக்கா றது என்றும் ஹியூம் வற்புறுத்துகின் குறுதிகள் எவையும் இயற்கையான த முடியா என்று அவர் கருதுகின்றார். - பிரயோசனமற்ற விவாதத்திற்கு இந், விட்டு, அது அவரின் காலத்தில் எவ்வா பகுத்தாராய்வதில் ஹியூம் தம்முடைய றார். ஆனால் வழக்காறுகளிலிருந்து ச போது, ஹொப்ஸ் செய்ததைப் போன் மீது செயற்கையான கட்டுப்பாடுகளை செய்துவிடுகின்றார். மனிதனின் மனெ டால் சமூகமே அழிக்கப்பட்டுவிடும் 6. மனவெழுச்சிகளின் குழந்தைகளான ! கட்டுப்படுத்தவே செய்கின்றன.
ஹொப்ஸ் பயன்படுத்திய அதே அர் என்ற சொற்றொடரைக் ஹியூமும் பிர! வியல்புகளுடைய கோளாறுகளின் வி இருப்பதற்கு எத்தகைய சமூக சூழ்வி

கையின் வளர்ச்சி
157
தம்மைத் திருத்திக் கொள்ளும் நடை கள் ஒன்றாகச் சேரும் முறை தொழிற் தைப்போல், ஒருவகை மாறாத சமூக சமூகத்திற்கு மிகவும் பயன்படக்கூடிய உருவாக்கிக் கொண்டிருக்கும். இந்தப் வும் ஆதாரப் பொருளாகவும் ஒரே சம ள் ஆதரிப்பதோடு ஊக்குவிக்கவும் செய் தப்போன்று, இந்தப்போக்கு தன்னைப் சட்டத்தில் மட்டுமே முழுதாகத் தங்கி ல், கடமையும் கடப்பாடுகளும், ஆய்வி மக்கள் அறிந்திருப்பதிலே தங்கியிருப்ப
ர் மீது மற்றவர் கொண்டுள்ள பயத்தி ளாலும், அமைதியாக வாழவேண்டும் ம் பார்க்க மிகத் திட்டமான நலவுரிமை டுள்ளனர் என்று ஹியூம் கருதினார். உணர்வை' அவர்கள் அனுபவிக்கின்ற க்கிடையே தோன்றும் ஒத்துழைப்பு 5. ஒன்றாக உழைக்கும் இந்தப் பண்பு லது வாக்குறுதியாகவோ இருக்க முடி
றையாலுமே அது நிர்ணயிக்கப்படுகின் றார். சமூக விதிகளைத் தவிர்ந்த வாக் தார்மீகத் தோற்றப்பாடுகளாக அமைய அரசியற் சமூகத்தின் ஆரம்பம் பற்றிய த வகையில் முற்றுப்புள்ளி வைத்து று அமைக்கப்பட்டிருந்தது என்பதைப் ப கவனம் முழுவதையும் செலவிடுகின் முக, அரசியல் நிறுவனங்களைப் பெறும் று, மனிதனுடைய மனவெழுச்சிகளின் - அந்த நிறுவனங்கள் விதிப்பதாகச் வழுச்சிகள் கட்டுப்படுத்தப் படாவிட் என்று அவர் கருதுகின்றார். எனினும், இந்த நிறுவனங்கள் மனவெழுச்சிகளைக்
த்தத்திற்றான் 'இயற்கைச் சட்டங்கள் ' யோகித்தார். தங்களின் சொந்தக் குண ளைவாக இன்னல்களை அனுபவிக்காமல் ஊனைத் திறமுடைய விதிகளைப் பின்பற்ற

Page 174
158
மிகும்
வேண்டியது அவசியம் என்று மக்கள் * இயற்கையின் சட்டம்' என்று இ
மூன்று விதிகள் மிகவும் முக்கியமான களையும் சொத்துக்களையும் வைத்திருக் சொத்துக்களை இணக்கத்துடன் வேெ கூடிய சூழ்நிலை ; வாக்குறுதிகளும் ஒ உத்தரவாதம். இந்த விதிகள் செயற்பு மும், நன்மையான விளைவுகளும் அை என்ற தார்மீக விருப்பத்தை இயற்கை அவமதிப்பதைக் கண்டிக்கும் மனப்ட சட்டமும் கல்வியும் சமூக ஒத்துழைப் தைத் தொடர்பாக ஆதரிக்கும்போது, தின் உறுப்பினர்கள் யாவரும் உற்ச நல்குவார்கள் ; சட்டத்தின் தண்டனை விருப்பங்களுக்கு மாறுபட்டோ நட நிலைக்கு அவர்கள் ஆளாகமாட்டார்கள்
அரசாங்கங்கள் இறுதியிற் பலாத்க ஹொப்சின் கருத்தைத் திருத்துவதற் விருந்தது. ஆட்சி செய்யப்படுபவர்கள் பொதுசன அபிப்பிராயத்தின் ஆதரை வேண்டும். எனவே, சமூக உறுதிநிை மாறிவிட்டது. காலப்போக்கில் அரசியல் மானது என ஏற்றுக்கொள்ள ஆரம்பித் கீழ்ப்படிந்து நடப்பது யாவருக்கும் தில் எவரும் அதைப்பற்றிச் சிந்திக்கா புறுத்தினார். அரசியல் துறையிலும் பெ பட்ட ஒழுங்குகள் புரட்சி மூலம் 2 பார்க்க விரும்பப்பட்டன. அரசியல் ஆகியவைகளின் தெய்வீகத் தன்மை காரணமாகவிருந்த சமூக வழக்காறுக காத்துவந்த தார்மீக அங்கீகாரத்தில் வியல்புகளை மாற்றியமைக்க முடியாத சமூகரீதியாகத் தம்மைச் சரிப்படுத்தக் கப்படைப்பாக அரசாங்கம் விளங்குகி வின் கருத்தை ஹியூம் ஏற்றுக்கொண்ட வேண்டும். ' வருங்காலத்திலும் பார்க்க இயல்பிற்குக் காரணமாகவிருக்கும் கு. மற்றவர்களிடத்தும் பெரிதளவில் மாற்ற

கிழ்ச்சி
ள் கருதினார்களோ அந்த விதிகளையே ருவரும் குறிப்பிட்டனர். அவைகளுள் -வையாகும். அவைகளாவன : பொருள் கக்கூடிய உறுதியான நிலை ; அத்தகைய றாருவருக்கு அமைதியாகக் கையளிக்கக் பபந்தங்களும் நிறைவேற்றப்படும் என்ற டுவதினாற் கிடைக்கும் நீண்ட அனுபவ வகளைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் -யாகவே உருவாக்குவதுடன், அவைகளை கான்மையையும் ஏற்படுத்தும். எனவே, பானது இந்த வழியில் உருவாக்கப்படுவ அதைப் பேணிப்பாதுகாப்பதிற் சமூகத் பாகத்துடன் தங்களின் ஒத்துழைப்பை களுக்குப் பயந்தோ தங்களின் சொந்த ந்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்த
=ாரத்தையே நம்பியிருக்கின்றன என்ற கு இந்த வாதம் ஹியூமிற்கு உதவியாக ளின் கைகளிலேயே பலம் இருந்தது ; வயே ஆட்சிபுரிபவர்கள் நம்பியிருத்தல் ல என்பது பழக்கத்தின்பாற்பட்டதாக ல் அதிகாரத்தை மக்கள் சர்வ சாதாரண துவிட்டனர். அரசியல் அதிகாரத்திற்குக் பரிச்சயமாகிவிட்டமையால், வழக்கத் மல் விட்டுவிட்டனர் என்று ஹியூம் வற் ாருளாதாரத் துறையிலும் நிலை நிறுத்தப் திதாக அமைக்கப் பெற்றவைகளிலும் தொடர்புகள், சொத்துத் தொடர்புகள் , அத்தொடர்புகள் ஆரம்பமாவதற்குக் ளிலும் அவை சீரழியாமற் பேணிப்பாது லும் தங்கியிருக்கின்றன. தமது குண
மக்களுக்கு, அக்குணவியல்புகளுக்குச் கொள்ள உதவும் தலைசிறந்த சட்டவாக் ன்றது என்ற விடயத்தில், மொன்டஸ்கியூ டார் என்பதையும் இங்கே குறிப்பிடுதல்
நிகழ்காலத்தையே அதிகம் விரும்பும் றுகிய மனப்பான்மையைத் தம்மிடத்தும் முடியாத நிலையில் மாந்தர்கள் இருக்கின்

Page 175
அரசியற் கொ
றனர். தங்களின் இயல்புகளை அவர்கள் மாற்றியமைப்பதையும், நீதியைப் பி. உடனடியான அக்கறையாகவும், நீ தொன்றாகவும் ஆக்குவதையுமே அவர்
முக்கியமான நிறுவனங்கள் பற மதச் சார்பற்ற எதிரொலியை இங்.ே திற்காகச் சமூகத்தை அழிக்கக்கூடிய சிகள், தம்முடைய சமூக விரோதப் ( கான முறையிற் கொடுத்துதவின. இய விடுமொன்றாகவும் தனியாரின் தன் துரிமையை-குறிப்பாக அதனுடைய றத்தையும் ஹியூம் கருதினார். இதை தும், ஆனால் அதை மேம்படச் செய் ருமே கருதாததுமான பொது நலம் காகச் செய்யப்பட்ட ஒருவகை ஏற நிறுவனங்களைக் குடியியல் ஆட்சிய பாதுகாத்ததாகக் கூறமுடியாது. ! தொடர்பாகவும் திரும்பத்திரும்பவும் குடியியல் அதிகாரத்தை வலுப்படுத்தி கருதிய விடாப்பிடியான தன்மையைய யும் பெரிதளவிற் குறைக்கவும் செய்த பாடு தனக்கான பலத்தையும், தான் பெற்றுக்கொள்ள உதவிய மனவெழுச் காரணத்தினாற்றான் இயற்கையானத தத்திலும் அரசியல் தொடர்புகள் ப பொது நலவுரிமையை ஆதரிக்க வேண் கப்பட்டதும், விரும்பப்பட்ட இந்த | களை பயன்பாடு என்ற பதத்தால் வ கச் செய்ததுமான உறுதியான சமூகத் கின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொ
எத்தகைய எடுகோள்களின் அடிப் அமைக்கப்பட்டது என்பதை ஆரா தனது வல்லமையை எங்கிருந்து என்பதைப் பகுத்தாராயவே ஹியூம் படுவதற்கு அடிப்படையாக அமைந் கருதாது, சரித்திரம் சம்பந்தப்பட்ட லாக இடம்பெற்ற சம்பவமாகவும் கரு
1Trealite, பக். 537

ரகையின் வளர்ச்சி
159
பால் மாற்றமுடியாது. தங்கள் சூழ்நிலைகளை Tபற்றுவதைச் சில குறிப்பிட்ட மக்களின் தியை மீறுவதை மிகத் தொலைவிலுள்ள களாற் செய்யமுடியும்.' றிய அகுஸ்தீனாரின் கொள்கையினது 5 எம்மாற் காணமுடிகின்றது. சுய நலத் ஆபத்தை ஏற்படுத்திய அதே மனவெழுச் போக்குகளுக்கான மாற்றுமருந்தை ஒழுங் ற்கை வளங்களின் அருமையைப் பிரித்து எலத்தைக் குறிக்குமொன்றாகவும் சொத் உறுதி நிலையையும் அமைதியான கைமாற் ப் போலவே, எல்லாரும் ஏற்றுக்கொண்ட வது தமது சொந்தக் கடமை என எவ புரிமையைப் பிரதிநிதித்துவம் செய்வதற் போடே அரசாங்கமாகும். ஆனால் இந்த ாளருட் பலம் வாய்ந்தவனே பேணிப் சந்ததி சந்ததியாகக் குடிமக்களானோர்
அளித்து வந்த தார்மீக அங்கீகாரம் யதோடு, அதற்கு இருப்பதாகக் ஹொப்ஸ் பும், அகுஸ்தீன் கருதிய கொடிய இயல்பை து. அத்துடன், இந்தச் சமூகத் தோற்றப் தொடர்ந்து நிலைத்திருக்கும் இயல்பையும் சிகள் இயற்கையானவையாக இருக்கின்ற பாகவே அமைந்துளது. வேறோர் அர்த் குத்தறிவின் பாற்பட்டன என்று கூறலாம். ஈடும் என்ற உணர்வால் பேணிப் பாதுகாக் இலட்சியத்தை அடைதற்கு உதவிய வழி நியூம் அதைக் குறிப்பிட்டார்-அங்கீகரிக் த்தின் அமைப்பை உருவாக்க, காலப்போக் எண்ட பகுத்தறிவு உதவியது. படையில் அரசியற் சமூகம் ஆரம்பத்தில் ய்வதிலும் பார்க்க அரசியல் அதிகாரம் - தொடர்பாகப் பெற்றுக்கொள்கிறது விரும்பினார். அரசியற் சமூகம் அமைக்கப் க எடுகோளை அரசியல் தத்துவம் என்று பிரச்சினையாகவும் சரித்திரத்திலே தற்செய தி ஆராய்ந்த ஹியூம், அரசியல் அதிகாரம்

Page 176
160
மிகுமகி
தனது அதிகாரத்தை எங்கிருந்து தொட குச் சரித்திர அடிப்படையைப் பகுத்த 'எல்லா வகை அரசாங்கங்களுக்கும் எல்
ருக்கும் காலமும் மரபுமே அதிகாரத்தை . யிலும் பலாத்காரத்திலும் கட்டி எழுப் செல்லச் செல்ல சட்டரீதியானதாகவும்
றது.'1
ஹொப்சின் ஆராய்ச்சிக் கட்டுரையி வளர்ச்சி, நிர்வாக வலுவின் சந்தேகத்தி மல், ஹொப்ஸ் தேவை என்று கருதியதி ! கட்டற்ற வலுவையே அதற்குக் கொடு எட்மன்ட் பேக் தமது சிறந்த வாதத்தி தோரிக் கட்சியினரால் ஏற்றுக் கொள்ள ஆங்கில நாட்டிலுள்ள அபிமானிகளாே கொள்ளப்பட்ட ஐரிஷ்காரருமான பேக் ஒருதலைப்பட்சமான கருத்துக்களைக் ெ இயல்பைக் கொண்டிருந்தமை, கற்பனை ( காரணமாக, தலை சிறந்த சமூகச் சிந்த சேர்த்துக் கொள்வதற்கும் தடை இருக் மகிழ்ச்சிக்கான சூழ்நிலையை உருவாக்கிக் கங்களாக இருத்தல் வேண்டும் என்ற வோர் அம்சத்திலும் ஹொப்ஸ், ஹியூம் வேறுபடமுடியுமோ அவ்வளவு தூரம் தாமே அடிக்கடி கூறுவதைப்போன்று, தத்துவங்களிலேயே அக்கறை காட்டி காக உருவாக்கப்பட்ட நடைமுறை அ யல்லாமல், ஒரேசீரான தன்மையை காணும் அரசியல் வாதிகளின் திட்டங். படுத்தப்பட்டதொன்றன்று' ' என்ற கரு தப்பட்டார். சிறிதுகாலத்திற்குப் பின்பு | அரசாங்கம் 'மனித தேவைகளைப் பூர்த் ஏற்படுத்திய ஓர் ஏற்பாடாகும்'' என்று வாழ்விற்குரிய நோக்கத்திற்காக ஏதாவ அரசியல் அதிகாரம் இயங்குதல் வேண்டு யில், ஹியூமுடனும் ஹொப்டசுனும் டே
1Tre tise, பக். 566
2 The Works of the Right Honourable } p. 182. Letter to the Sheriffs of Bristol
3 Works, vol. V, p. 122. Reflections on the .

ழ்ச்சி
டர்பாகப் பெறுகின்றது என்ற கேள்விக் தாராய்ந்து விடை காண முனைந்தார். லா அரச குடும்பத்தினரின் சந்ததியின க் கொடுக்கின்றன ; ஆரம்பத்தில் அநீதி பெப்பட்ட அந்த வலுவானது காலஞ் - கட்டாயமானதாகவும் மாறிவிடுகின்
» காணப்பட்ட இந்த முக்கியமான ற்கிடமற்ற இறைமையுடன் சச்சரவிடா லும் பார்க்க மிகக் குறைந்த அளவான க்கின்றது. இந்தப் புதிய வளர்ச்சியை இறைமையால் ஆதரிக்கின்றார். பிற்கால ப்பட்ட விக் கட்சியைச் சேர்ந்தவரும், ல் தங்களுள் ஒருவராகச் சேர்த்துக் ஒரு சிறந்த அரசியல் வாதியாவார். காண்டிருந்தமை, உணர்ச்சிவசப்படும் செறிந்தவகையில் எழுதியமை என்பன னையாளர்களின் கூட்டத்தில் அவரைச் கவில்லை. நிம்மதியை ஏற்படுத்துவதும் = கொடுப்பதும் அரசாங்கத்தின் நோக் கருத்தைக் கொண்டிருந்த பேக், ஒவ் ஆகியோரிடமிருந்து எவ்வளவு தூரம் வேறுபட்டுக் காணப்பட்டார். அவர் கொள்கைகளிற் கவனம் செலுத்தாது, னார். 'மனித இனத்தின் மகிழ்ச்சிக் மைப்பாக அரசாங்கம் இருக்கின்றதே ஏற்படுத்துவதற்கோ, அல்லது கனவு களைத் திருப்திப்படுத்துவதற்கோ ஏற் த்தை ஏற்றுக்கொள்ளுமாறு பேக் உந் தாம் எழுதிய வேறொரு கட்டுரையிலே கி செய்ய உதவுமுகமாக மனித அறிவு அவர் கூறுகின்றார். அதாவது, பொது தொரு நிறுவன ஒழுங்கமைப்பின் மூலம் நிம் என்ற கருத்தைப் பொறுத்தவரை பக் கருத்து ஒற்றுமை கொண்டவரா
Edmund Burke (London 1826), vol. iii,
Revolution in France

Page 177
அரசியற் கொள் கக் காணப்படுகின்றார். இதைப்போல் நியாயமானதா என்பதை அனுபவரீதி கின்றது. ' கீழ்ப்படிவுதான் அரசாட் அழைக்கப் பயன்படுத்தப்படும் பெயர் பிட்ட அரசாங்க அதிகாரத்தையும் வதற்கு மரபும் நிலை நாட்டப்பட்ட நல கிள்றன என்றும், கீழ்ப்படிவாக நடந்து பிராயத்தின் ஆதரவும் உறுதுணையாக கருத்துக்களை அவரின் சொற்பொழி. காணமுடிகின்றது. இந்தக் கருத்துக்க வேறு அம்சங்களாக இருப்பதாகக் ெ
குழப்பங்களைத் தவிர்ப்பதும் பிணம் செய்வதுமான அரசாங்கத்தின் பண கொள்கைகள் உறுதியான அரசியல் துடன் புரட்சி செய்யும் போக்கை பழமையைப் பேணும் இந்தப் போ காரத்தை அதனுடைய தார்மீகத் ஆகியவைகளைக் கவனத்திற்கு எடுத் உள்ளடக்கியுள்ளது. ஒழுங்கையும் உ. விலையைக் கொடுப்பது பெறுமதியான யற் புதிராக இருக்கின்றது. இந்தச் ஹொப்ஸ் முயலவில்லை. மரபுவழிவந்த, யுடைய ஒழுங்கமைந்த சமுதாயத்தில் வைத்தார். பொதுவாக இந்தக் கரு நிகழ்கால நடைமுறைகளிலுள்ள அழ வற்றுக்கான தேவையையும் பேக் அலி மீது அவர்தொடுத்த கண்டனக் கலை பிரச்சினையை அவர் இரக்க மனப்பா யும், வாரன் ஹேஸ்டிங்கை மிகவும் அவரின் ஆதரவாளர்களுங் கூட சில. பிரெஞ்சுப் புரட்சியை ஒரு பெரிய உண்மையே. ஆனால் அமெரிக்கப் புர அவர் கருதினார். சூழ்நிலைகளுக்கு லமைப்புச் சட்டத்தில் மாற்றங்களு யான அரசாங்கத்தையும் பாதுகாப்பு வடிக்கைகளுட் சிலவாகும். "' மனித யிலல்லாமல், மனிதனின் இயல்பிற்கு
1 Worles, vol. ii, p. 60. Speech on Co]

ஈகையின் வளர்ச்சி
161
>வே, அத்தகைய அதிகாரம் இருப்பது யாகப் பரீட்சிப்பதற்கும் இது வழிவகுக் 1கத்தை ஆக்குகின்றதேயன்றி, அதை களால் அது ஆவதன்று.'1 எந்தக் குறிப் சட்டப்படி அமையக்கூடியதாய் ஆக்கு டமுறையும் முக்கியமானவையாக இருக் ஏகொள்ளும் பழக்கமும் பொதுசன அபிப் இருக்கின்றன என்றும் பேக் தெரிவித்த புகளிலும் கட்டுரைகளிலும் ஆங்காங்கே ள் பேக்கின் அரசியற் சிந்தனையின் வெவ் காள்ளலாம்.
குக்களும் பலாத்காரமும் தலைதூக்காமற் யால் ஏற்படும் சமூக ஒழுங்குபற்றிய ல் அதிகாரத்திற்கு உத்தரவாதமளிப்ப க எதிர்ப்பவையாகவும் இருக்கின்றன. க்கு நிலை நாட்டப்பட்ட அரசியல் அதி தராதரம், சமூக நீதியின் தேவைகள் துக்கொள்ளாமல்-ஆதரிக்கும் ஆபத்தை றுதி நிலையையும் பெறுவதற்கு எத்தகைய து என்ற பிரச்சினை, என்றுமுள்ள அரசி - சரித்திரப் பிரச்சினைக்கு விடையளிக்க காலத்தால் போற்றப்பட்ட மதிப்புக்களை ன் நல்ல முடிவிலேயே ஹியூம் நம்பிக்கை குத்தையே பேக்கும் ஏற்றுக்கொண்டார். நீதிகளையும், சீர்திருத்தம், மாற்றம் ஆகிய வியாமல் இல்லை. பிரெஞ்சுப் புரட்சிக்காரர் னகள், அமெரிக்கக் குடியேற்றவாதிகளின் ன்மையுடன் புரிந்துகொண்டார் என்பதை கடுமையாகக் கண்டித்தார் என்பதையும் "வளைகளில் மறந்துவிடுமாறு செய்கின்றன. ப அழிவாக அவர் கருதினார் என்பது ட்சி நடந்திருக்கவே தேவையில்லை என்று
ஏற்பச் சீர்திருத்தங்களும், அரசிய ங்கூட, சரித்திரத் தொடர்பையும் உறுதி அதற்காக மேற்கொள்ளப்படவேண்டிய நட ன் காட்டும் நியாயங்களுக்கு ஏற்றமுறை ' ஏற்றமுறையில் அரசியலைச் சரிசெய்து
anciliation with the American Colonies

Page 178
162
மிகுமகிழ் கொள்ளுதல் வேண்டும். " மனித இயல்பி மிக முக்கிய பகுதியாகவல்ல - மனிதனின் காரணம் "'.1 மனித இயல்பு எவ்வாறிரு தைப் பேக் எந்தக் கட்டுரையிலும் வெள் வில்லை என்பது உண்மையே. ஆனால், ம கின்றான் என்றோ முற்றும் கெட்டவனாகி ஆட்சிபுரிபவர்களினதும் ஆளப்படுபவர்க சூழ்நிலைக்கேற்றபடி புத்திசாலித்தனமா . என்று அவர் திரும்பத் திரும்ப வற்புறு மாற்றம் பெறுகின்ற சூழ்நிலைகளுக்கு மி ை பற்றி மொன்டஸ்கியூ கொண்டிருந்த க ஆனால் அரசியல் முடிவுகளைச் சூழ்நிலைக்.ே அவசரப்படாமல், கவனமாக ஆராய்ந்து ) கருதினார்.
பிரான்சு நாட்டுப் புரட்சிக்காரர்கள் காகவே பேக் நிராகரித்தார். " நாம் அடை பெற்றுக்கொடுப்பதற்கு மனங்களிடையே டும். எமது பலம் பெற்றுக்கொடுப்பதிலும் பெற்றிருக்கும் ' ' என்று ' நினைவுகள்' (R எழுதியுள்ளார். எனவே ' முதிய, தளம்பா ரிக்கையில் 'அவசரத் சீர்த்திருத்தங்களை சின் புராதன ஆட்சிமுறையில் அரசியல்
வேண்டிய பிரச்சினை பற்றி நாம் எந்த லும், பேக்கின் இந்த மனப்போக்கைக் மிடையே ஒருவிதமாகப் பொருந்தச் செய் காணப்படும் மிகவும் முக்கியமான முரண் அவர் உணரத்தவறிவிட்டதாக அர்த்தம் கும் விடுதலைக்குமிடையேயுள்ள தொடர் அக்கியோர் யார் என்பதை ஆராயாமா பாக ஆராய்வது பிரயோசனமற்றது என் புரட்சிவாத அரசியலை அவர் வன்மையா சமநிலையை ஏற்படுத்தும் திறனைப் பிரெ பெற்றிருக்கவில்லை என்று அவர் உறுதியா 'ஓர் அரசாங்கத்தை உருவாக்கு வதற்குப் தில்லை. வலுவின் ஆசனம் எது என்பன இருக்கும் இயல்பைப் போதித்துவிட்டா
1 Worl:s, vol. ii, p. 170. Observations on the 2 Wor 3, vol. V, p. 305
Works, vol. iii, p. 84. Letter to the Sheri

ஓச்சி
என் ஒரு பகுதியாக மட்டும் அதுவும் ன் நியாயங்கள் இருப்பதே அதற்குக் க்கும் என்பது பற்றிய தமது கருத் சிப்படையாகத் தொகுத்துக் கொடுக்க னிதன் பூரணமாக நல்லவனாக இருக் விட்டான் என்றோ அவர் கருதவில்லை. ளினதும் கொள்கையும் நடத்தையும் கப் பதப்படுத்தப்படுதல் வேண்டும் த்துகின்றார். அரசியல் முடிவுகளுக்கும் டயே இருக்கவேண்டிய தொடர்பைப் புறிவைப் பேக்கும் கொண்டிருந்தார். கற்ப மாற்றும் விடயத்தில் மெதுவாக நடந்து கொள்ள வேண்டுமென்று பேக்
என் வாதங்களை இக்காரணங்களுக் உய விரும்பும் எல்லா நன்மைகளையும் ஒற்றுமையை உருவாக்குதல் வேண் அதிகமானவற்றை எமது பொறுமை eflections) என்ற கட்டுரையிற் பேக் த, பொதுச் சட்டத்தை' அவர் ஆத =' வன்மையாக எதிர்த்தார். பிரான் மைப்புச் சட்டச் சீர்திருத்தம் செய்ய க் கருத்தைக் கொண்டிருந்தபோதி கட்டுப்பாட்டிற்கும் சுதந்திரத்திற்கு ப்யவேண்டிய தேவையை அரசியலிற் சபாடு என இதைக் குறிப்பிடலாம்
செய்துகொள்ளலாகாது. சட்டத்திற் ஒப, 'சட்டங்கள் யாவை ; அவைகளை ல் வெறும் கருத்தியலான பிரச்சினை று பேக் வாதாடுகின்றார். பிரெஞ்சுப் சகக் கண்டித்தமைக்கு, தேவையான ஈஞ்சு தேசீய சபையின் தலைவர்கள் க நம்பியது காரணமாக அமைந்தது.
பெரிதளவு முன்மதி தேவைப்படுவ -தத் தீர்மானித்தபின், கீழ்ப்படிவாக ல், வேலை முடிந்துவிடும். விடுதலை
e Present State of the Nation
fs of Bristol

Page 179
அரசியற் கொள்ள
வழங்குவது இதிலும் பார்க்க இலகுவா தைத் தளர்த்தி விட்டால் போதுமான உருவாக்குவதற்கு, அதாவது, முரணான கட்டுப்பாட்டையும் ஒரே அமைப்பின்கீழ் தனையும் அறிவு, நுட்பமுடைய, பலம் தேவைப்படுகின்றன.''
சுதந்திர சமூகம் என்ற சொற்றொடர் தின் சமூகத்தைப் பெரிதளவில் ஒத்த கருத்திற் கொண்டிருந்தார்-உறுதியான
அங்கீகரிக்கப்பட்டதுமான சட்டத் கொண்டிருந்த நிலைமைகளை விவரிப்பதற் அதிகமான அம்சங்களைக் கொண்டிருந் பயன்படுத்தினார். வழமை, மொழி, அரசி ஆகியவைகட்கிடையேயுள்ள தொடர்புக பட்ட திருச்சபை போன்ற சமுதாயப் மற்றச் சமுக நிறுவனங்களும் சேர்ந்து, கொண்டிருப்பதாக பேக் கருதினார். ஒரு தொடர்ந்து செல்வதும், மெதுவாக கேற்ப மெதுவாகவும் படிமானமாகவும் நிலையில் உள்ளதுமான சமூக ஒழுங்கையே இந்தத் தெய்வ உருவகமும், இது நிர அரசியல் உருவகமாகும் என்ற எளிடை நூற்றாண்டுக் காலமாக ஐரோப்பாவில் ஏ கட்டி எழுப்பப்பட்டவையேயாகும். அ
றைம்பது ஆண்டுக் காலத்தில் இவை அர பெற ஆரம்பித்தன. 'மரபுரிமையாகப் 5 பேணல் பற்றியும் ஊடு கடத்தல் பற்றி அகற்றிவிடாமல், நல்ல ஒரு தத்துவத்ன
....... இந்தக் குறிக் கிடைக்கும் நன்மைகள் யாவும் குடும்ப போல் மிகவிரைவாகத் தாழிடப்பட்டுல நடைபெறுவதைப்போல் என்றுமே பற்ற
' நினைவுகள் ' என்ற கட்டுரையிலிருந்து பந்தியையும் இதே மன நிலையிற்றான் டே ணம். ' மிளகு, கோப்பி, புடைவை, அல்ல மிகக் குறைந்த கவனத்தை ஈர்க்கின்ற
1 Works, vol. V, p. 434. Reflections on the 2 Works, vol. V, p. 78. Reflections on the /

ஒகயின் வளர்ச்சி
163
னது. அதனை வழி நடத்த, கடிவாளத் து. ஆனால், சுதந்திர அரசாங்கத்தை
தன்மையையுடைய சுதந்திரத்தையும் 2 பக்குவப்படுத்துவதற்கு, ஆழ்ந்த சிந் = வாய்ந்த, ஒன்றிணைக்கும் மனமும்
ரை-தமது காலத்திலிருந்த இங்கிலாந் சமூகமொன்றையே அவர் தம்முடைய - அரசாங்கம், நிலை நாட்டப்பட்டதும்
தொகுதி ஆகியவைகளை மட்டும் நகன்றி, இவைகளிலும் பார்க்கச் சற்று த நிலைமைகளை விவரிப்பதற்காகவே யெலமைப்பு, சமூகப் பழக்கவழக்கங்கள் ளும், வர்க்கக் கட்டமைப்பு, நிறுவப் பொது இலட்சியங்களைக் குறிப்பிடும் மறை மெய்மை சார்ந்த ஒற்றுமையைக் த சந்ததியிலிருந்து மறு சந்ததிக்குத் மாறிக்கொண்டு செல்லும் சூழ்நிலைக் தன்னைச் சரிசெய்து கொள்ளும் உறுதி ப பேக் விரும்பினார். நாடு அரசு என்ற ந்தரமாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய மயான எடுகோளும் முந்திய இரண்டு மற்பட்ட அனுபவத்தின் அடிப்படையிற் க்காலத்தைத் தொடர்ந்து வந்த நூற் -சியலிலே படிப்படியாகச் செல்வாக்குப் பெறுதல் என்ற கருத்து பாதுகாத்துப் யும், அபிவிருத்தி என்ற தத்துவத்தை "தக் கொடுத்துதவுகின்றது ......... கோள்களைப் பின்பற்றும் அரசிற்குக்
ஒப்பந்தங்களிற் செய்யப்படுவதைப் மிடுகின்றன ; கோயிலக மானியத்தில் கிக்கொள்ளப்படுகின்றன." = அதிகமாக மேற்கோள் காட்டப்படும் பக் எழுதியிருக்கின்றார் என்பது திண் மது புகையிலை அல்லது அதைப்போன்ற D பொருள் ' சம்பந்தமான வர்த்தக
= Revolution in France Revolution in France

Page 180
164
மிகும்
ஒப்பந்தத்திலும் பார்க்க அரசு இச் அவர் வழக்கமாகப் பயன்படுத்தினாரே எந்தவகையிலும் சிறந்ததல்ல என்ற மறுத்துரைத்தார். அதற்குமாறாக 'எல் களாக இருக்கச் செய்வது அது ; எல்ல குவது அது ; நன்நெறிகள் யாவற்றிலும் களாக்குவது அது. இந்தப் பங்காளித் களிற் பெறமுடியாது என்பதால், அப் ருப்போருக்கிடையில் மட்டுமன்றி, வா வர், பிறக்கப் போகின்றவர் ஆகியோர் கின்றது.'
சமுதாய ஐக்கியம், தொடர்ச்சி ஆகி. ளைப் பயன்பாட்டுக் கொள்கையைப் ப களிலும் பார்க்க-பேக்கும் இதே . ஐரோப்பாவைச் சேர்ந்த சிந்தனையால் செய்தனர். பேக்கின் கண்டனங்களுக் அரசிற்கான அரசியற் கொள்கையை உ லாம். அந்நியரின் பிதற்றல்களைப் பே யில்லை. அவருடைய தேசீய உணர்ச்சி உணர்ச்சியை எதிர்பார்த்து அமைந்த புரட்சியையடுத்த அரை நூற்றாண்டுக்க தனையானது தனியாண்மை வாதமாகமே தின் கட்டமைப்பைச் செயற்கையான . செயற்கையான முறையிலேயே பிரயோ ணிக்கொண்டதைப்போல், தனியாண்ன உள்ளாகாமல் இருந்திலது. 'ரூசோவா? களல்ல நாங்கள்' என்று அறிவித்த பே ஹெல்வெற்றியசின் கொள்கை எம்மிடை பிக்கையற்றவர்கள் எம்முடைய போதக குச் சட்டத்தை ஆக்கிக்கொடுப்பவர்க ஆனால் இந்தக் கூற்றுக்கள் யாவும் உன் கொள்கைகள் பிரித்தானியாவிலே குறி தன என்பதே உண்மையாகும். அடுத்த ரான பெந்தம், பேக்கிலும் பார்க்கக் ெ கூடிய செல்வாக்குப் பெற்றிருந்தார்.
1 Works, vol. V, p. 184 2 Works, Vol. V, p. 166. Reflection8

கிழ்ச்சி
சால்லை சமுதாயத்தைக் குறிப்பிடவே பன்றி அரசாங்கத்தைக் குறிக்கவன்றுகருத்தை அந்தப் பந்தியிற்றான் அவர் லா விஞ்ஞானத் துறைகளிலும் பங்காளி ாக் கலைத் துறைகளிலும் பங்காளிகளாக் ம் நிறைவுகள் எல்லாவற்றிலும் பங்காளி நனத்தின் இலட்சியங்களைப் பல சந்ததி பங்குரிமையானது வாழ்ந்து கொண்டி ழ்ந்து கொண்டிருப்பவர், இறந்துபோன நக்கிடையிலும் உள்ளதொன்றாக அமை
யவைகளை உள்ளடக்கிய இந்தப் பொரு பின்பற்றிய ஆங்கிலேயச் சிந்தனையாளர் கொள்கையைத்தான் பின்பற்றினார் - சர்களே மிகவும் விரிவாக அபிவிருத்தி கு இலக்காகிய ரூசோ, தற்கால நாடு
ருவாக்கிக் கொடுத்தார் என்று சொல்ல பக் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவே
பிற்காலத்தில் ஏற்படவிருந்த தேசீய 5தாகவும் கொள்ளமுடியும். பிரெஞ்சுப் காலத்திற்குப் பிரித்தானிய சமூகச் சிந் வ இருந்தது. அது, அரசியல் அதிகாரத் அடிப்படையில் அணுகியதோடு அதைச் -கிக்கவும் செய்தது. ஆனால், பேக் எண் -ம மரபு ஐரோப்பிய செல்வாக்கிற்கு ற் கொள்கை மாற்றம் செய்யப்பட்டவர் க், 'வோல்டயரின் சீடர்களுமல்ல நாம் ; -யே செல்வாக்குப்பெறவில்லை. மதநம் கர்களாகமாட்டார்கள் ; பித்தர்கள் எமக் ளாகமாட்டார்கள்' என்றும் கூறினார். சமையாக மாட்டா. ஹெல்வெற்றியசின் ப்பிட்ட அளவு செல்வாக்குப் பெற்றிருந் பவந்த நூற்றாண்டிலிருந்த அவரின் சீட காள்கைமுறையிலும் நடைமுறையிலும்

Page 181
அரசியற் கொள்:
ஹொப்சின் கொள்கையிற் காணப்படு அரசிடம் பெரிதளவு வலுவைக் குவிப்ப சமூகத்தின் ஒன்றுபட்டிருக்கும் இயல்பி நிறுவனங்கள் ஆகியவை இருப்பதோ, இருப்பதாகக் கருதப்பட்டபோதிலும், . றுச்சார்பை உடையனவாக இருப்பதே என்பதைப் பதினெட்டாம் நூற்றாண்டி திருத்தங்கள் சுட்டிக்காட்டுகின்றன. வெளிப்படையாக எதிர்க்காதபோதிலுப் மையைப் பெற்றிருந்த சீர்திருத்தவாதி: திரும்ப விவாதித்த பிரெஞ்சு நாட்டிலே யையும் நடைமுறையையும் பாதித்த இ டாராய்ச்சிகளுக்கான சான்றுகளை நாம் கவுள்ள கோட்பாடு, சமுதாய உறுப்பில ஆகியவைகளிற் காணப்படும் இயற்கை திக்கூறியதோடு, தங்களின் குடிமக்கள் உணர்ச்சிகள் கட்டுப்பாடெதுவுமின்றித்
சரித்திரப் பெருமைபெற்ற அரசாங்கம் கூறவும் முயன்றது. இந்தக் கருத்தை தகங்களிலும் மிகச் சிறந்த முறையில் அடிகோலிய கருத்துக்களில் இதுவும் ஒ இறுதி அத்தியாயத்தில் ஆராய்வோம். அவதானித்த போக்கை ஓட்டியதாக ! இக்கொள்கை மற்றவர்களின் செலவிலே களைத் திருப்திப்படுத்துவதற்காக முரன் மக்களிடையே இணக்கமான ஒத்துழை ஆற்றும் பங்கிற்று மிகவும் முக்கியத்து களின் சொந்த மகிழ்ச்சியைத் திருப்தி. ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற
இந்த இரு கருத்துக்களிலும் சமூகச் ஆனால் இரண்டிலும் சமூகச் சுற்றுச் வேறு வரைவிலக்கணங்கள் கொடுக்கப்பு முழுமையிலே தனிமனிதன் தங்கியிருக் தனையாளர்களுட் பலர் கருதினர். அந் பட்ட பொறியியல் அடிப்படையிலேயே பட்டது. ஹெல்வெற்றியசைப் பொறுத் உருவாக்கிய வெளிக்காரணங்களுட் ச ஹொல்பாக் போன்றவர்கள் கொண்டி முரணானதல்ல. இருவயினொத்த தேவை

கெயின் வளர்ச்சி
165
ம் தீவிர தனியாண்மைவாதம், மத்திய தனாற் சமன் செய்யப்படுகின்றது. ஒரு ற்கு, அதன் தொடர்ச்சி, மரபுவழிவந்த அல்லது குடிமக்களிடையே தன்னலம் அவர்களின் நலவுரிமைகள் தார்மீக சுற் ா ஓரளவு காரணமாக இருக்கின்றது ல் இக்கொள்கைக்குச் செய்யப்பட்ட நிலைநாட்டப்பட்ட அரசியலமைப்பை - மறைவாகக் கண்டிக்கும் மனப்பான் கள் இந்தப் பிரச்சினையைத் திரும்பத் , பிற்காலச் சந்ததியினரின் கொள்கை சண்டு மிகவும் முக்கியமான கோட்பாட் காண்கிறோம். இவைகளுள் முதலாவதா னர்களிடையே நலவுரிமை, நோக்கங்கள் யான கருத்தொற்றுமையை வற்புறுத் னுடைய விருப்பங்கள் அல்லது சமூக
தங்களை ஒழுங்காக்கிக் கொள்வதைச் ங்கள் யாவும் தடைசெய்தன என்று
ரூசோ தமது கட்டுரைகளிலும் புத் விளக்கியுள்ளார். பிரெஞ்சுப் புரட்சிக்கு ன்றாகும். இக்கருத்தை இப்புத்தகத்தின் ஆங்கிலேய சிந்தனையோட்டத்தில் நாம் இரண்டாவது கொள்கை இருக்கின்றது. ல தம்முடைய சொந்தத் தூண்டுகை எபட்ட தேவைகளைக் கோரிநிற்கும் குடி மப்பை உருவாக்குமுகமாகச் சட்டங்கள் ஒவம் கொடுத்ததோடு குடிமக்கள் தங் கரமாகப் பெறுவதற்குச் சமுதாயத்தின் வண்டும் என்றும் கூறியது.
சுற்றுச் சார்புபற்றிக் கூறப்படுகின்றது. சார்பு என்ற சொற்றொடருக்கு வெவ் பட்டுள்ளன. தான் ஒரு பகுதியாகவுள்ள கின்றான் என்று பிரெஞ்சு சமூகச் சிந் தக் காலத்திற்குரிய பாங்காகக் கருதப் அவனின் பங்காளித்தனமும் நோக்கப் தவரையில், குடிமக்களின் வாழ்க்கையை ட்டம் மட்டுமே மிகவும் முக்கியமானது. நந்த நம்பிக்கைக்கு இந்தக் கருத்து பகளையுடைய தனிமனிதரின் கூட்டமே

Page 182
166
மிகும் சமுதாயமாகும் என்று ஹொல்பாக் கல் பிரெஞ்சு சீர்திருத்தவாதிகளிடையே உள்ளடக்கியதாகவிருந்தது. இது முழு யான ஐக்கியத்தைப் போன்று செய் வசித்து வந்த ஜெர்மானியாான ஹொ வர்களிடையே மத நம்பிக்கை அற்றவர்க தகமான ' Systeme de la Nature ' (இ டில் வெளிவந்தது. அதிற் காணப்படும் களின் எதிரொலியாகப் பலவகையில் மனிதன் பலன் குன்றியவன் ; ஆனால், 1 வதனால், சமூகத்தில் இருக்கும்போது ப எனவே, காரணங்களும் விளைவுகளும் , பகுதியாக ஒழுங்கமைப்பையுடைய சமு மகிழ்ச்சிக்குத் தேவையான யாவற்றை பெறமுடியாமல் இருப்பதே' அதற்கு மகிழ்ச்சியைப் பெறுவதற்கு' அவனிட நிலையைக் கோருகின்றது என்ற இந்த களஞ்சியத்தில் ' டிடரோ எழுதிய 'ச இடம் பெற்றிருந்தது. மகிழ்ச்சியடைதல் திருத்தவாதிகள் அனைவரும் கருதிப் ரே கும் சமூகத்தின் கோரிக்கைக்குமிடைே னின் நல்வாழ்விற்கு மிகவும் தேவைப் சுருக்கமாகவும் செறிவாகவும் கூறுவ, ஹொல் பாக்.
இந்தக் கருத்து ஹொப்சின் கொள்ன றது. கட்டுப்படுத்தப்பட்ட அர்த்தத் ஒழுக்கமுறைப்படுதல் எனவும் அதை : தார்மீகப் பெறுமதிகளின் களஞ்சியமா தனிமனிதர் தங்கள் வாழ்விற் பிரதி விடுவர், ஆனால் மனித இனம் இறப்பதி நிதித்துவ முறை பற்றிய சீர்திருத்தம் யிலே குறிப்பிட்ட புகழ்பெற்ற ஒரு கூ அறிவு படைத்தது. போதிய அளவு அல்ல என்ற முறையில், அது எப்பொழுதும் ச அந்தப் புகழ்மிக்க கூற்றாகும். ' சமூக. 'ஒழுக்கமுறை' என்ற பொதுத் தள் ஒழுக்க முறைக்கும் சமூகக் கொள்கைக் படுத்தியமை பிரெஞ்சுச் சீர்திருத்தவா
1 Worl:3, (1826), தொகுதி x, பக். 97

கிழ்ச்சி
நதினார். சமுதாயம் என்ற கருதுகோள், நிலவிய இந்த இரு கருத்துக்களையும் மையானது ; ஆனால் அதிகமாக இயற்கை கையானது. நீண்ட காலம் பிரான்சில் ல்பாக், பிரெஞ்சு ஆட்சியைக் கண்டித்த எளின் பிரிவைச் சேர்ந்தவர். அவரின் புத் யற்கை அமைப்புக்கள்) 1770 ஆம் ஆண் 3 சமூக சிந்தனை ஹொப்சின் கருத்துக்
இருக்கின்றது. தனித்திருக்கும்போது பரிமாற்றமான ஆதரவு கிடைக்கப் பெறு லம் வாய்ந்தவனாகக் காணப்படுகின்றான். என்ற தேவையான முறைமையின் ஒரு
தாயம் கருதப்படுகின்றது. தனது 'மிகு பும் மனிதன் தானாகவே தனித்து நின்று க் காரணம். மனிதன் 'உண்மையான முள்ள பலவீனம் ஒரு சமூகச் சூழ் வாதம், புகழ்மிக்க பிரெஞ்சுக் ' கலைக் முகம்' என்ற கட்டுரையில் ஏற்கெனவே ல் மனிதனின் உரிமையாகும் என்று சீர் பாந்தனர். தனிமனிதனின் கோரிக்கைக் "ய தென்படும் முரண்பாட்டை, 'மனித ப்படுபவன் மனிதனே ' என்று மிகவும் தன்மூலம் தீர்த்து வைத்திருக்கின்றார்
மகயைத் தெளிவாக்குவதாக இருக்கின் கில், ஹொப்சினுடைய கொள்கையின் அழைக்கலாம். என்றும் அழியாதிருக்கும் கச் சமூகம் ஆகிவிட்டது. இவைகளைத் பலிக்கின்றனர். 'தனிமனிதர் இறந்து ல்லை' என்ற டிடரோவின் கூற்று, பிரதி சம்பந்தமாகப் பேக் நிகழ்த்திய உரை ற்றை ஒத்திருக்கின்றது. ' மனித இனம் பகாசத்தைக் கொடுத்தால், மனித இனம் ரியாகவே நடந்து கொள்ளும் '' என்பதே ம்' பற்றி டிடரோ எழுதிய கட்டுரை லேப்பின்கீழ்ப் பிரசுரிக்கப்பட்டிருந்தது. குமிடையே நெருங்கிய தொடர்பை ஏற் கிகளின் சிறப்பியல்பாக இருக்கின்றது.

Page 183
அரசியற் கொ கலைக்களஞ்சியத்தை' டிடரோவுடன் லாளரான தி அலம்பெட் என்பவர் மறுத்தோ கூறமுடியாத தனித்ததோர் வர் கொண்டுள்ள இருவயினொத்த தேர் ஏற்படுத்தும் பரிமாற்றமான கடமைக பொதுவாக நிலவிய கருத்தையே குறி ஹொப்சின் கருத்துப்படி இது இயற் இருந்தது ; உள்ளுணர்வுமூலம் இது உ நோக்கப்பட்டது.
மக்கள் எப்பொழுதும் தமது சொ தனியாரின் அக்கறையைப் பொது ந இப்போக்கைச் சமூகத்திற்கு நன்மை வதே இங்குள்ள பிரச்சினையாகும். எ டும் ஒழுக்க நெறிப் பெறுமதி இனை மாகும். இந்த வகையில் நடக்காவிட்ட வுத் துறையாகவே ' இருக்குமென்று 6 பாடு என அவர் அழைத்த தனியா சட்டங்களும் தயாரிக்கப்படவேண்டும் வகை அரசாங்கத்தின் கீழுள்ள பெரு பொதுப் பயன்பாடு என அவர் வ டனை அளிப்பது, ஈடுசெய்வது போ நன்னெறி முறையில் நடக்கும்படி 5 பதிலாகத் தன்னலத்தையே அவர்கள் அவருடைய வாதமாக இருந்தது. த திற்காகத் தியாகம் செய்பவரல்லர் ந வெற்றியஸ். அதற்குமாறாக, பொதுந மனவெழுச்சியைக் கொண்டிருப்பவ ே தகையவர் தேவை காரணமாக நன்கெ
நோவையும் மகிழ்ச்சியையும் முறை கின்ற காரணத்தினால், தனிமனிதர்
குப் பணிந்து நடக்கின்றனர். மனித மன நிலை எதுவும் கிடையாது ; அவலை தும் சமூக விளைவுகளையும் அவைகளி நடத்தைகள் நல்லவையா கெட்ட.ை இக்கருத்து ஹியூமினுடைய கருத்தி
1 De L'Esprit (பரிஸ் 1758) பக். 178 ஆசிரியரின் பெயரெதுவுமின்றி வெளியிடப்பட விடும் அதிகாரியாக இருந்தமையே அதற்குக்

Tகையின் வளர்ச்சி
167
கூட்டுச் சேர்ந்து எழுதிய கணிதவிய - ஒழுக்க முறையென்பது எதிர்த்தோ உண்மையிலும், மனிதர் ஒருவருக்கொரு வெயிலும், இத்தகைய தேவை அவர்கட்கு களிலும் கட்டியெழுப்பப்பட்டது என்று ப்பிட்டார். லொக்கின் கருத்துப்படியன்றி கைச் சட்டத்தைப் புரிந்துகொள்வதாக ணரப்படவில்லை ; அனுபவமுறை மூலமே
ந்த மகிழ்ச்சியையே அடைய முயல்வர். ன்மையுடன் தொடர்புபடுத்துவதன் மூலம் -பயக்கக்கூடிய வழிகளில் ஆற்றுப்படுத்து எனவே, அரசியலோடும் சட்டவாக்கத்தோ சந்து செல்லவேண்டியது அத்தியாவசிய டால் நன்னெறி ஒருவகை ' வீணான அறி ஹெல்வெற்றியஸ் கூறினார். பொதுப் பயன் ன, எளிய தத்துவத்தின்படியே எல்லாச் என்று அவர் சிபாரிசு செய்தார். 'ஒரே தந் தொகை மக்களின் பயன்பாட்டையே -ரையறைசெய்தார்.'' சட்டத்திபடி தண் ன்ற ஒழுங்குகள் தனிமனிதரைச் சமூக தூண்டினாலல்லாது, பொது நலத்துக்குப் எப்பொழுதும் விரும்புவார்கள் என்பதே ம் சொந்த மகிழ்ச்சியைப் பொது நலத் ன்னெறியுடைய மனிதர் என்கிறார் ஹெல் லத்தை மிக நெருக்கமாக ஒத்திருக்கும் ர நன்னெறியை உடையவராவர். அத் எறியாளராவர் எனக் கூறலாம்.
யே பயத்துடனும் ஆவலுடனும் அணுகு இந்தவகையான சமூகச் செல்வாக்கிற் னிடம் இயல்பாக அமைந்துள்ள தார்மீக எத் தூண்டும் மனவெழுச்சிகள் ஏற்படுத் ன் தன்மையையும் கொண்டே அவனின் வயா என்று தீர்ப்பளிக்கப்படுகின்றது. 'லும் பார்க்க ஹொப்சின் கருத்தையே
5. அரசாங்க அனுமதியுடன் இந்தப் புத்தகம் ட்டது. அதன் ஆசிரியர் பணம் படைத்த, வரியற
காரணம்.

Page 184
163
மிகுமகி பெரிதும் ஒத்திருக்கின்றது. தெரிந்தெடுக் வலுவே மனிதனுக்கு அதிகமுண்டு. மி
அவன் அடைவது அவனுடைய இச்சை லேயே தங்கியிருக்கின்றது. சமூக இணக் தன்மையால் அல்லது இயற்கையால் முறைமையானது பொது நன்னெறியைய நம்பப்படும் சமூகம், அரசாங்கம் ஆகிய கக் கொள்ளமுடியும் என்பதை ஹெல்லெ
சட்டங்களைத் தயாரிப்பதற்காகத் தனி கிப்பதற்கு 1760 ஐ அடுத்த ஆண்டுகளில் யாளரான பெக்காரியா மேலும் ஆதரவை ஆயின் 1'ரந்த செல்வாக்குப் பெற்றிருந் டனைகளும் (Crimes and Punishments) துக்களைப் பெற்றிருந்தது. அத்துடன், இந வாலிபராயிருந்த பெந்தமினின் கருத்து தக் கட்டுரையின் ஆரம்பத்திற்றான் பொ. மான தொகை மக்களுக்கு ஏற்படும் அ பெற்ற வரைவிலக்கணத்தைக் கொடுத் அக்கறை கொண்டிருந்தவரான பெக்கார் மும் இவ்வாறே அக்கறை கொண்டிருந், கும் தண்டனைகளுக்குமிடையே ஏற்படுத் கணிதத் திட்டமாக நிர்ணயிக்கப்பட குறைந்த அளவான கொடிய விளைவை படுத்துவதன் மூலம் மிகவும் சிறந்த ! மான விளைவைப் பெறுவதே அவரின் ே வுடனே தண்டனை கொடுக்கப்படவேண் வாதாடினார். அப்பொழுதுதான் குற்றம் ெ அது தோற்றமளிக்கும் என்றும் அவர் ( சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய 2 விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படு, தைக் கொண்டவைகளாகச் சட்டங்கள் இ திக் கூறுவதிலே பெக்காரியா ஹெல்வெ பகுத்தறிவின்பாற்பட்டவையாக இருப்
தோன்றவும் வேண்டும். தன்னிச்சையாக இந்த விடுதலையானது பொதுப் பயன்ப. விருக்கும்.
ஹெல்வெற்றியசும் பெக்காரியாவுமாக யுடையதும் நடு நிலையானதும் தார்மீ பாட்டுத் தத்துவத்தை, சமூகச் சீர்திருத்

ழ்ச்சி
க்கும் வலுவிலும் பார்க்க மறுதலிக்கும் குமகிழ்ச்சியை அல்லது மகிழ்ச்சியை -யை வெளிக் காரணங்கள் பாதிப்பதி 5கத்தை ஏற்படுத்து முகமாக தெய்வத் - ஒழுங்குசெய்யப்படாத தன்னல பும் மகிழ்ச்சியையும் ஊக்குவிப்பதாக
அமைப்புக்களை, எப்படி ஆதரிப்பதா பற்றியஸ் எடுத்துக் காட்டுகின்றார்.
நடு நிலையான தத்துவத்தைப் பிரயோ ல் வசித்த இத்தாலிய சமூகச் சிந்தனை ப நல்கினார். அவர் சுருக்கமாக எழுதிய, த கட்டுரையான 'குற்றங்களும் தண் ) ஹெல்வெற்றியசிடமிருந்து பல கருத் ங்கிலாந்தில் வசித்த பிரீஸ்ட்லி வழியாக, க்களை உருவாக்கவும் உதவியது. இந் துப்பயன்பாடு என்பதற்கு, அவர் உச்ச பதிகப்படியான மகிழ்ச்சி என்ற புகழ் தார். சட்டத்தைச் சீர்திருத்துவதில் வியா- சில காலத்திற்குப் பின்பு பெந்த தார்-ஒரு சமூகத்திலே குற்றங்களுக் தப்படவிருக்கும் விகிதசமம் 'கேத்திர ல்வேண்டும் என்று கூறினார். மிகக் யும் துன்புறுத்தும் விளைவையும் ஏற் பயனிறைவுடையதும் நீடித்திருப்பது நாக்கமாக இருந்தது. குற்றம் செய்த டியது அவசியமாகும் என்று அவர் சய்ததற்குத் தண்டனை அவசியமென்று குறிப்பிட்டார். நடத்தையை ஊக்குவிப்பதுவும் சமூக த்துவதுமான நேரடியான நோக்கத் ருத்தல் வேண்டும் என்பதை வற்புறுத் ற்றியசைப் பின்பற்றினார். சட்டங்கள் பதோடு அவ்வாறு இருப்பதாகத் ன கட்டுப்பாட்டிலிருந்து பெறப்படும் எட்டு வழியில் ஆற்றுப் படுத்துவதாக
கச் சேர்ந்து, தன்னலத்தன்மையை "கப் பற்றற்றதுமாகவிருந்த பயன் தவாதிகள், எதிர்கால மகிழ்ச்சியையும்

Page 185
அரசியற் கொ
நன்னெறியையும் கட்டியெழுப்ப ! தக்க அரசியலுக்கும், சட்டத்துக்கும் உயர்த்தினர். இவர்களின் கொள்ை ஜெரேமி பெந்தம் தலைசிறந்தவராகத் டின் சிந்தனையாளர் கோரிய சீர்தி சேர்த்துக்கொள்ள அவர் உதவினார்.
1768 ஆம் ஆண்டில் வெளிவந்த ! சாங்கத்தின் முதல் தத்துவங்கள் பற First Principles of Government) a மக்களுக்கு அதிக பட்சமான மகிழ்ச் கொண்டதாக பெந்தம் எமக்கு அறி. கிறித்துவ ஒருமைக்கோட்பாட்டின.! பிரீஸ்ட்லி, முன்பே நிர்ணயிக்கப்பட்ட தற்குக் கடவுளின் கைகளிலுள்ள கடு தையும் கொண்டார். தன் ' உறுப்பி யும், அதாவது எந்த அரசினதும் உ நன்மையையும் மகிழ்ச்சியையும், எந்த நல்ல அரசாங்கத்தைத் தெரிந்துகொ யாகும்.'1 பிரீஸ்ட்லியின் கருத்துப்படி மைக்கு அவர்கள் எந்த அளவிற்கு 2 கக் கட்டுப்படுத்தப்படுகின்றது.
மகிழ்ச்சி என்ற அடிப்படையிற் கி குடிமக்களின் வாழ்க்கையிலே தலை யைத் தீர்த்துவைக்கப் பிரீஸ்ட்லி மு தின் வேலைகளைத் தனியாட்களிலும் ! என்ற நிலை ஏற்படும்போதே தனியாட் துக் கொள்வார்கள். அவ்வாறு வைத் நன்மையைப் பயப்பதாயிருக்கும். '5 விருப்பத்திற்கு விட்டுவிடாமல் சட்ட னால், அதிக வசதியீனங்களை ஏற்படுத களிற் பெரும்பகுதி அமைந்திருக்கி டுள்ள நம்பிக்கையினால் ஆரம்ப நீ ஹொப்சின் நூல்களில் உள்ளதுபோல்
தனிமனிதரின் வேறுபாடுள்ள மறு கப்பட்டுள்ளபோதிலும், மனித உள் போல், ஒருவர் அனுபவிக்கும் துன்
1 Essay, பக். 17

ாகையின் வளர்ச்சி
169
உதவும் என்று நம்பிக்கை வைக்கத் Tன அளவுகோல் என்ற மதிப்பு நிலைக்கு கயைப் பின்பற்றிய ஆங்கிலேயர்களில் திகழ்கின்றார். பதினெட்டாம் நூற்றாண் நத்தங்களிலே இந்த நம்பிக்கைகளையும்
'ஜாசப் பிரீஸ்ட்லியின் பிரசுரமான 'அர றிய கட்டுரையை ' (An Essay on the பாசித்ததன் மூலமே உச்சத் தொகையான சி என்ற தத்துவத்தைத் தாம் அறிந்து விக்கின்றார். இயற்கை விஞ்ஞானியாகவும் ராகவும் புகழைத் தேடிக் கொண்ட . பாதை மூலம் மக்களை நடாத்திச் செல்வ நவிகளாகவே சமூகத்தையும் அரசாங்கத் னர்களின் நன்மையையும் மகிழ்ச்சியை றுப்பினர்களுட் பெரும்பான்மையோரின் 5 அளவிற்கு ஊக்குவிக்கின்றது என்பதே ள்வதற்குச் செய்யவேண்டிய பரிசோதனை , நீதவான்களின் அதிகாரம் பொது நன் ஆக்கமளிக்கின்றனர் என்பதால் நேரடியா
டைக்கப் பெறும் விளைவுகளைக் கொண்டு, யிடுவது என்ற சிக்கலான பிரச்சினை மயன்றார். அரசியல் அதிகாரிகள் சமூகத் பார்க்கச் சிறப்பாகச் செய்யமாட்டார்கள் -கள் தங்கள் விடுதலையை விடாமல் வைத் ந்திருப்பது சமூகம் முழுவதற்கும் கூடிய ஒவ்வொரு மனிதனதும் தன்னிச்சையான உங்களால் மனிதரைக் கட்டுப்படுத்துவத த்தும் இயல்புள்ளனவாக மனித நடத்தை ன்றது' என்பதிலே பிரீஸ்ட்லி கொண் லையிலுள்ள இந்தக் கொடுங்கோலாட்சி, எறு கட்டுப்படுத்தப்படுகின்றது.
தலிப்புகளுக்கு இவ்வளவு இடம் கொடுக் -வியல் பற்றி ஹொப்ஸ் விவரித்ததைப் ஈபம், மகிழ்ச்சி ஆகியவைகளின் முழுவ
2 Es8வு, பக். 54

Page 186
170
மிகுமகிழ் மைப்புமே காரணங்களும் விளைவுகளும் ( ணயிக்கப்படுகின்றது. பீரீஸ்ட்லியின் கரு; வுளே பொறுப்பாளியாவர். அவர் வேன் உருவாக்கினார். நம்பிக்கை, பயம் என்பன ளது போல், மக்கள் பாதிக்கப்பட்டாற்றான் களினதும் பண்புக்கேற்ப வெகுமதிகளும் மீக ஒழுங்கு நிலையை அவர்கள் அடைய தம்முடைய பெரும் இலட்சியத்தை அன தலை சிறந்ததான மனித இனத்தின் மகிழ்
தெய்வத் தன்மைவாய்ந்த பயன்பாட் அழைக்கப்பட்ட இந்தக் கொள்கைக்கும் கைக்குமிடையே தெளிவான வேறுபாடு மைப்பு எந்தவகையான ஆரம்பத்தைக் அரசியல் விளைவுகளை ஆராய்வதற்குத் தே
தன்னுடைய சொந்த அக்கறைகளைக் க செலுத்தும் சுயநலப் பிராணியாக மனித இத்தகைய தனிமனிதரின் அக்கறைகள் தைத் தவிர்க்கக்கூடிய போதிய பலத்தைய தனிமனிதரின் அக்கறைகளுக்கிடையே இல் அளவு கூர்மதியுடைய மன்னரின் வலுவா தையை ஒழுங்குபடுத்தமுடியும் என்ற க வைச் சேர்ந்தவர்களின் சிந்தனையிலே தி மாகவிருக்கின்றது. உறுதித் தன்மையற்ற ருந்த சூழ்நிலையை மேலும் சீரழிந்துவி நோக்கமாகும் என்று கருதுகின்றார் ஹொ லும் தங்களுக்கு நன்மைபயக்கும் வழி எ. துத் தெரிந்துகொள்ளக்கூடியவகையில் | மக்கள் இருக்கின் றனர் என்றும் இந்த நல் ஒத்துழைப்பைக் காட்டுவனவும் சமூகத்தி தைகளால் வெளிக்காட்டத்தக்க வகையிலே ஆட்சியாளர் தகுதிபெற்றிருத்தல்-அவ்வா கூட-முறையானது என்றும் கூற முற்ப தன்னுடைய நடு நிலைமைத் தன்மையை ஒ கேத்திர கணிதத் திட்டத்தைப் பின்தெ. மக்களாற் செய்யமுடியுமென்று நம்பியதே னர் என்பதையும் காட்டியிருப்பது, ஜெ துறைக்கு ஆற்றிய சிறப்புப் பணியாகும்.

ச்சி
என்ற தேவையான ஒழுங்கிற்குள் நிர் துேப்படி இந்த அமைப்பிற்குக் கட ன்டுமென்ற இதை இந்த வகையில் வைகளால், பொறியியல் முறையிலுள் - குணவியல்புகளினதும் நடவடிக்கை தண்டனைகளும் வழங்கப்படும் தார் முடியும். அப்பொழுதுதான் கடவுள் டயமுடியும். தாம் படைத்தவற்றுள் உச்சியே அந்த இலட்சியமாகும். இக்கொள்கை என்று பிற்காலத்தில் மதச்சார்பற்ற அதையொத்த கொள் எதுவும் கிடையாது. அந்த ஒழுங்க கொண்டிருந்தது என்பது அதன் வையற்றதாகும். வனிப்பதிலேயே அதிக கவனத்தைச் என் இருக்கின்றான் என்ற கருத்தும்,
தங்களுக்கிடையே மோதிக்கொள்வ புடைய அரசரின் வலுவால், அல்லது ணக்கம் ஏற்படுத்துவதற்குப் போதிய லே தனியொருவனின் பொது நடத் ருத்தும் இந்தக் கோட்பாட்டுப் பிரி நம்பத்திரும்ப இடம் பெறும் விடய நிலையைத் தன்னகத்கே கொண்டி டாமல் தடுப்பதே அரசாங்கத்தின் ப்ஸ். எந்தக் குறிப்பிட்ட சூழ்நிலையி து என்பதை வெற்றிகரமாகக் கணித் நிதானமாகச் சிந்திக்கக்கூடியவராய் மைகளை நன்னெறியையுடையனவும் ற்கு நன்மை பயப்பனவுமான நடத் சூழ்நிலைகளை ஒழுங்கு படுத்துவதற்கு று செய்தல் அவர்களின் கடமையும் ட்டால், பயன்பாட்டுக் கருதுகோள் ஒழந்து விடும். பெக்காரியா கோரிய (டர்ந்து அத்தகைய கணிப்புக்களை
டு, அவர்கள் அவ்வாறே செய்கின்ற ரேமி பெந்தம் சமூகச் சிந்தனைத்

Page 187
அரசியற் கொல் பெக்காரியாவைப் போன்று சட்ட கவனத்தையும் செலுத்தினார் பெந்தப் தொகையான மக்களுக்கு அதிக பட்ச டைய சமூகச் சிந்தனையின் அம்சங்கள் விரும்பிய சீர்திருத்தங்களுக்காகப் பே படுத்தினார். இவ்வாறு செய்ததன் | திகழ்வதற்குரிய தகைமையை அவை ; றாண்டில் மிகவும் செல்வாக்குப் பெற்றி கியதோடு தற்கால சமூகசேவை அரசி பாட்டுக் கொள்கை, அதன் முக்கிய
குழப்பத்தின் விளைவாக, தார்மீக 1ெ அரசியற் கொள்கையினர் என்ற முறைய குறைந்தவரே, ஒழுக்க நெறியாளர் எ மையுடன் பயன்பாட்டுக் கொள்கையை சிறந்தன என்று வர்ணிக்க முடியாத வையுமான கருத்துக்களைத் தெரிவித்து கிய பிரெஞ்சுச் சிந்தனையாளர்களின் ஒழுங்குபடுத்திக் கொடுத்த பெருமை . அவருடைய கருத்துக்கள் மிகவும் செ
'மிகவும் சுறுசுறுப்பான காலகட் நிறைவை நோக்கி அறிவு மிக வேகமா பிளாக்ஸ்டோனின் ' இங்கிலாந்துச் (Commentaries on the Laws of E யில் விளக்கப்பட்டுள்ள மரபு வழிவ கண்டிக்குமுகமாக, தமது கட்டுரை ஆரம்பித்தார். பகுத்தறிவின்பாற்பட்ட ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகி ஏற்பட்ட தன்னம்பிக்கையை இந்த தெளிவற்ற முறையில் பிளாக்ஸ்டோன் றிய கொள்கையைக் கண்டிப்பது கடி கண்டிப்பதற்கான காரணங்களே முக். மான விதிகளை மூடி மறைக்கும் போ இருக்கிறது ; அது வெறும் சொற்றொ வாதிட்டார். சூழ்வினைத் திறன் விதிகள் னர் என்பதையும் காட்டியிருப்பது. வைத்தே சட்டங்களைப் பற்றிய தி
1 பெந்தம் : A Fragment on Government, 1891) பக். 93. 1776 இல் முதலாவது பிரசுரிக்

Tகையின் வளர்ச்சி
171
ச் சீர்திருத்தத்திலேயே தமது முக்கிய 5. பயன்பாட்டுக் கொள்கையும், உச்சத் மான மகிழ்ச்சி என்ற தத்துவமும் தம்மு ராக மாறியதன் பின்பு, தாம் ஆரம்பிக்க பாராடும் கருவிகளாக அவைகளைப் பயன் விளைவாக, தார்மீக தத்துவங்களாகத் ஓரளவு இழந்தன. பத்தொன்பதாம் நூற் ருந்த ஒரு சமூகக் கோட்பாடாக விளங் லே முக்கிய பங்கையும் வகிக்கும் பயன் கருத்துக்களிலே பெந்தம் ஏற்படுத்திய மய்யிலாக உயிர் தப்பி வாழமுடியவில்லை. பில், பெந்தம் ஹொப்சிலும் பார்க்கத் தரம் ன்ற முறையில், ஹியூமைப் போன்ற திற ப அவராற் கையாள முடியவில்லை. தலை வையும் புதியன என்று கொள்ள முடியாத துள்ள போதிலும், பேக் வெறுத்தொதுக்
இன்பக் கோட்பாட்டுக் கருத்துக்களை அவரையே சாரும். அடுத்த நூற்றாண்டில் ல்வாக்குப் பெற்றிருந்தன.
டத்தில் நாம் வாழ்கின்றோம் ; இதில் -க விரிவடைந்துகொண்டு செல்கின்றது.' - சட்டங்களின் விளக்கவுரைகள்' ngland) என்ற புத்தகத்தின் முன்னுரை ந்த இயற்கைச் சட்டக் கொள்கையைக் பின் முகவுரையை இவ்வாறு பெந்தம் - அறிவொளி பரவுவதையும் சீர்திருத்தம் வருவதையும் நன்றாக உணர்ந்தமையால்
வாக்கியம் தெளிவாகக் காட்டுகின்றது. - ஆராய்ந்துள்ள இயற்கைச் சட்டம் பற் னமானதல்ல. அக்கொள்கையைப் பெந்தம் கியமானவை. சூழ்வினைத் திறன் சம்பந்த ர்வையாக மட்டுமே இயற்கைச் சட்டம் உடரே தவிர வேறில்லை' என்று அவர் ளின்படியே மக்கள் தங்களின் வாழ்க்கை
ஜெரேமி பெந்தம் சமூகச் சிந்தனைத் ஊர்ப்புக்கள் அளிக்கப்படுதல் வேண்டும்.
எப். சி. மொண்டேகு பதிப்பித்தது (ஒக்ஸ்போட், கப்பட்டது.

Page 188
172
மிகுமகி வேறோர் அர்த்தத்தில், ஹொப்ஸ் செய்த செட்டத்தை ஏற்றுக்கொள்கின்றார். எல்ல 4விதமான உளவியலமைப்பினால் வெளிப் (வெவ்வேறு நாடுகளுடைய சட்டங்களுக் கட்டுப்படாத அளவுகோல் ஒன்றைப் பி. மையே அதற்குக் காரணம். எல்லா நாடு (மாதிரியானவையாக அமைந்திருத்தல் ே விளைவுகளின் அடிப்படையில் எளிமை இயற்கையான முறையிற் சட்டவியல் 4 தக் கூடியனவாகவிருப்பதே அதற்குக் க பட்டால் மக்கள் யாவரும் அவைகளை ! நிலையில் இருப்பர்.
பெந்தம் நம்பியதுபோன்று பதிலாளி களினதும் இலட்சியமாகவிருந்தால், ந இலட்சியத்தை அடைய உதவுமா அல்லது பகுத்தறிவால் மதிப்பிட்டு, எல்லா மக் முடியும். ஒரு செயலின் மிகுமகிழ்ச்சிப் தீங்கையும் சேர்த்து வர்ணிப்பதற்காகப் பயன்படுத்துகின்றார். மகிழ்ச்சியைக் கொ குறிப்பிடுவதற்காகவே பின்னைய கருத் தக் கருத்து அதிகம் செல்வாக்கைப் பெற காணப்படும் குறிப்பிட்ட செயல்வகைகள் பயன்பாட்டை அல்லது தீங்கை ஒரு ப அவன் தேடி அலையும் இயல்புகளை அவ ஒரேயொரு வழியாகும் ; சுருங்கக் கூறி கொடுப்பதற்கான ஒரேயொரு வழியாகும்
மகிழ்ச்சியை அடைய முயல்வதே மன மகிழ்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப் வும் கூறும் கருத்துக்கள், பதினெட்டாம் களிடம் சாதாரணமாகக் காணப்பட்டன எடுத்துரைப்பதாகவிருக்கும். மகிழ்ச்சிக் மகிழ்ச்சிப் பண்பை-அளவிடமுடியும், க வில் விளக்கிக் காட்டமுடியும் என்ற க வதற்கு நடவடிக்கை எடுத்ததுமே இன் ஆற்றிய முக்கியமான சேவையாகும். சட் தத்திற்குரிய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவைப்பதற்குப் பயன்பாட்டுத் தத்
1 Fragment on Government, பக். 118-19.

ழ்ச்சி
இடம், ”து என் இயல்பு ?
தைப்போன்று, பெந்தமும் இயற்கைச் பா இடங்களிலும் மனித இயல்பு ஒரே படுத்தப்படுகின்றது என்றும், எனவே க்கும் இடம், காலம் என்பவற்றுக்குக் சயோகிக்கலாம் என்றும் அவர் நம்பிய திகளிலும் சட்டங்கள் பெரிதளவு ஒரே வண்டும். அவை ஏற்படுத்தும் மகிழ்ச்சி பாகவும் தெளிவாகவும் இருக்குமாறு, விதிகள் யாவற்றையும் கோவைப்படுத் காரணம். இவ்விதம் கோவைப்படுத்தப் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய
ன் மகிழ்ச்சிதான் எல்லா நடவடிக்கை டவடிக்கைகளின் போக்குக்கள் இந்த 5 அதனைக் கெடுத்துவிடுமா என்பதைப் க்களுக்கும் சமமாகத் தெளிவுபடுத்த பண்பையும் அச்செயல் விளைவிக்கும் பயன்பாடு என்ற பதத்தைப் பெந்தம் -டுக்க சில செயல்கள் தவறிவிடுவதைக் தயும் அவர் கூறுகின்றார். ஆனால் இந் மவில்லை. 'சட்டங்களின் நோக்கங்களுட் ைேளப் பொறுத்தவரையில், அவைகளின் மனிதனுக்குச் சுட்டிக் காட்டுவதுதான் ன் தெளிவாக் காணச் செய்வதற்கான ன், அதுவே அவனுக்குத் திருப்தியைக்
ம்''.
இதனின் இலட்சியம் எனவும் மக்களின் பதே அரசாங்கத்தின் இலட்சியம் என
நூற்றாண்டின் சமூகச் சிந்தனையாளர் - என்று கூறுவது உண்மை நிலையை க்குரிய வழிகளை - செயல்களின் மிகு கணிக்கமுடியும், ஒப்பிடமுடியும், இலகு
ருத்தை ஏற்றதோடு, அதைப் பரப்பு பவிருப்புக் கோட்பாட்டிற்குப் பெந்தம் -டவியல் துறையிற் காணப்படும் விவா ம் உண்மை நிலையின் அடிப்படையில் துவம் உதவியது. 'வருங்கால உண்மை

Page 189
அரசியற் கொள்
யாவது எதிர்காலத்துத் தற்செயல் நிகழ இதைப் புதுமையான வகையில் அவர் மகிழ்ச்சி, துன்பம் ஆகியவைகளின் . விளைவுகளையும் கணித்துக்கொள்ளமுடி தெரிந்து கொள்ள வழக்கறிஞர்களைக் ஏற்படாது.
எல்லாச் செயல்களுக்கும் காரணம் கருதினார். அவரின் ஒழுக்கவியற் கொள் விருந்தாலும் எப்பொழுதும் மத அடிப் திருப்திப் படுத்தப்படவேண்டிய அவா
றான் என்று ஹொப்சைப் போன்றே தோன்றும் தார்மீக உணர்வு பற்றிய தோன்றும் நியாய உணர்வு பற்றிய மதிப்பை மறுத்துரைக்கும் இலட்சிய நிராகரித்து விடும் தன்மையை இக்க யின் வழிகாட்டியாக வெளிப்பாட்டை விட்டமை பெந்தமின் சிறப்பியல் மீகத் தத்துவங்கள் நடைமுறையிற் வாய்ந்தவையாக இருக்கின்றன என்று னும், மக்கள் தாங்கள் அடையவிரும்பு குக் கீழ்ப்படியும் தமது தகுதி மூலம் காட்டலின் கீழ் கூர்மதிபடைத்த ஆப் மக்கள் தாமாக அடையமுடியாதவைக கொடுக்கின்றனர்.
வரையறைசெய்யப்பட்ட முறைப்பம் கொள்ளவும் மக்கள் அவசியமான வகை பாட்டுத் தத்துவத்தில் அடங்கியுள்ள 8 அரசாங்கத்தின் அரசியல் நடைமுறை பொறுத்து சட்டத்தின்மூலம் தனியா அல்லது தனியாரின் நோக்கங்களைக் கொ மதிகளையும் தண்டனைகளையும் தண்ட முறையொன்றை இயங்கச் செய்வதன் வொருவரும் முயற்சிகளை மேற்கொள்ளு அனாவசியமாகத் தலையிடுவதைச் சட்டப் வலு இத்தகைய பணியையே செய்தல் அத்தகைய இறைவலு இல்லாத சந்தர்ட பார்க்கக் கூடுதலான பொதுமகிழ்ச்சியை டவுஞ்செய்கிறது.
1 IFragment on Government, பக். 226

கையின் வளர்ச்சி
173
மச்சிகள் சிலவற்றின் நிகழ்தகவு ' என்று
குறிப்பிடுகின்றார். எதிர்பார்க்கக்கூடிய அடிப்படையில் எல்லாச் சட்டங்களின் புமானால், அவ்வடிப்படைகளைப் பற்றித் கலந்தாலோசிக்கும் தேவை எவருக்கும்
காட்டப்படல் வேண்டுமென்று பெந்தம் கை எவ்வளவுதான் குழப்பம் மிக்கதாக படையைக் கொண்டதாகவே இருந்தது. க்களினாலேயே மனிதன் உந்தப்படுகின் இவரும் கருதுகின்றார். உள்ளுணர்வால் ! கொள்கை அல்லது உள்ளுணர்வால் கொள்கை என்பதையும் மகிழ்ச்சியின் முறைமையையும் (உதாரணம்-துறவு) நத்துக் கொண்டிருக்கின்றது. வாழ்க்கை க் கொள்ள முடியாதென நிராகரித்து பாகும். வெளிப்படுத்தப்பட்ட தார் செயற்படுத்துவதற்கு மிகவும் சிக்கல் | இதற்குக் காரணங் காட்டினார். எனி
ம் மகிழ்ச்சியை, சமூக வழிகாட்டலுக் பெற்றுக் கொள்ளமுடியும். சமூக வழி ட்சியாளர் சட்டத்தை நிர்வகிப்பதனால், ளை அவர்களுக்கு ஆட்சியாளர் பெற்றுக்
டி நடந்து. கொள்ளவும் பொறுத்துக் கயிலே தூண்டப்படுவார்களானால், பயன் இலகுவான கணிப்பு விதிகளுக்கு ஏற்ப,
இருக்கின்றதா இல்லையா என்பதைப் ரின் நோக்கங்களுக்கு உதவுவதையோ, நிப்பதையோ அரசாங்கம் செய்யும். வெகு னைகளே முக்கியமானவை-கொடுக்கும் மூலம், மகிழ்ச்சியை அடைவதற்காக ஒவ் ம்போது அயலவர்களின் மகிழ்ச்சியில் B தடுப்பது மட்டுமல்லாமல்,-அரசனின் வேண்டுமென்று ஹொப்ஸ் கருதினார்ப்பத்தில் மக்கள் அடைய முயலுவதிலும் ப அடையுமாறு அது அவர்களைத் தூண்

Page 190
174
மிகுமகிழ
சட்டம் பற்றிய பெந்தமின் கொள்கைச் காது. ஹொப்சின் அரசில் உள்ளதைப்டே விடயங்களிலே சொந்த விருப்பப்படி நட துடன், 'ஒரு பிரசைமீது பிரயோகிக்க செயலுக்கும் பகிரங்கமாகக் காரணம் 4 வேண்டிய உரிமையை அவன் கொண்டிரு தறிவுச் சுதந்திரத்தையும் பெற்றிருக்கின் அவைபற்றி நடவடிக்கை எடுப்பதற்கு - படும் திறன், இக் காரணங்களைப் புரிந்து இணங்குதற்குப் பிரசை கொண்டுள்ள த பாட்டு அரசியலுக்குப் பெந்தம் ஆற்றிய 6
இன்பங்களும் துன்பங்களும் எல்லா ணங்களாக மட்டும் அமையாது, அரசாங்க செயல்திறன் மிக்க காரணங்களாகவும் . நடக்கும்படி குடிமக்களைத் தூண்டுவதற்கு றன. அவற்றுக்கிடையே இணக்கத்தை என்றும், எனவே அத்தகைய இணக்கத்ல வது ஆட்சியாளரின் பணியாகும் என்றும் தையே பெந்தமும் பின்பற்றினார். 'மகி சட்டமியற்று நர் தமது இலட்சியமாகக் ( அவர் உபயோகிக்க வேண்டிய சாதனங் சட்டவாக்கம் ஆகியவற்றின் தத்துவங்கள் ரித்துள்ளார். மகிழ்ச்சியாயிருத்தல், துன் இரண்டு அர்த்தங்களிலும் பெறுமதியையு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இன்பம், துன்பம் ஆகியவைகட்கிடை லது அளவுகளை நிர்ணயிப்பவை எனத் த பட்டியலாகத் தயாரித்துக் கொடுத்தார். அழைக்கப்பட்டது. எந்தச் செயலினது முடியுமாதலால் இக்கருதுகோள் தென் நிகழ்ச்சிக்காலம், கட்டாயத்தன்மை அல் லது தூரம், அரசிலிருந்து வேறுபட்ட ஒத்த உணர்வுகள் தொடர்ந்துசெல்லும் .ே களாகப் பயன்படுத்துதல் வேண்டும். தா
1 Fragment on Government, பக், 217 2 An Introduction to the Principles of W. Harrison (ஒக்ஸ்போட், 1948), பக். 151. 17 வரையும் அது மீண்டும் பிரசுரிக்கப்படவில்லை.

ஓச்சி
குத் தன்முனைப்பாக அர்த்தம் கூறலா என்று சட்டம் மெளனமாக இருக்கும் க்கும் உரிமையை மக்கள் பெற்றிருப்ப ப்படும் அரசியல் வலுவின் ஒவ்வொரு காட்டவும் அதற்கு ஆதரவு தேடவும் க்கின்றான் '4 என்ற அர்த்தத்தில், பகுத் றனர். இந்தக் காரணங்களைக் காட்டி அரசாங்கத்திற்கு இருப்பதாகக் கூறப் கொண்டு இவைகளின் செல்வாக்கிற்கு சதி ஆகியன பற்றி விளக்குவதே பயன் விசேட தொண்டாகும்.
நடவடிக்கைகளினதும் இறுதிக் கார கத்தின் சாதனங்கள் என்ற வகையிலே அமைகின்றன. விரும்பத்தக்க வழியில் கு உதவுவனவாகவும் அவை இருக்கின் ஏற்படுத்த இயற்கை தவறிவிட்டது தைச் செயற்கை முறையில் உருவாக்கு - ஹெல்வெற்றியஸ் தெரிவித்த வாதத் ழ்ச்சியையும் துன்பந் தவிர்த்தலையும் கொண்டிருப்பர் ' என்றும் 'அவைதாம் கள் ' என்றும் தமது 'ஒழுக்க நெறி, r' 2 என்ற புத்தகத்தில் பெந்தம் விவ பத்தைத் தவிர்த்தல் ஆகியவை, இந்த டையவை என்பதைச் சட்டமியற்று நர்
யேயுள்ள சார்புப் பெறுமதியை அல் நாம் கருதிய காரணங்களைப் பெந்தம்
ஒவ்வோர் அலகும் 'தொகுதி' என ம் பின்விளைவுகளை ஊகிக்க மட்டுமே சிவற்றதாக இருக்கின்றது. செறிவு, லது கட்டாயமின்மை, அண்மை அல் - செயல்களைப் பொறுத்தவரையில், நர் தகவு ஆகியவைகளையே பரிசோதனை மீக முடிவு செய்யப்படுவதற்கு முன்பு
Morals and Legislation, பதிப்பித்தவர் 10 இல் முதலாவது பிரசுரிக்கப்பட்டது ; 1789

Page 191
அரசியற் கொள்கை
வழக்கமாக- எப்பொழுதும் கட்டாயமா. பெறும் மதிப்பீட்டு முறையாக இது இ படக்கூடியவர்களின் தொகையையும் அர. தல் வேண்டும். தமது சொந்த வாழ்க்கை களைச் செய்து பார்த்தார் என்றோ, மற்ற கணிப்பை மிகவும் நெருக்கமாகப் பின் கொள்வது உண்மையின்பாற்பட்டதாக . மகிழ்ச்சியை அடைய முயல்வது மட்டும் யிலே தாம் அனுபவிக்கும் இன்பதுன்பங் துன்பங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் ெ மாக இருந்தது. மகிழ்ச்சியை அடையும் கம் திறப்பட வகிப்பது அத்தியாவசியம் யாக அமைகிறது என்ற நம்பிக்கையை திருந்தது.
'தண்டனை கொடுப்பதன் மூலமும் வெ தின் மகிழ்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் யாகும். ' ஓர் அரசியல் நடவடிக்கையின் விளைவுகளினதும் தீயவிளைவுகளினதும் க பதாற் கணித்துக்கொள்ளுதல் வேண்டும் வாக அமைதல்கூடும். எனவே, அந்த = இன்பதுன்பங்களை மட்டுமே பொருளாதா ஆக்குபவர்கள் தங்களின் கவனத்திற்கு மக்களும் இத்தகைய மதிப்பீடுகளைச் செ பர் எனக் கொள்ளப்படுகின்றது. குற்றத் குக் கொடுக்கப்படும் தண்டனை அமையப் பெக்காரியாவிலும் பார்க்க விரிவாக, .
ஆராய்ந்துள்ளபோதிலும், ஒரேமுடிவிற்கு சிக்கப்பட்ட குற்றத்திலிருந்து கிடைக்கு திற்காகக் கொடுக்கப்படும் தண்டனையிலி மாக இருப்பதுடன், அவற்றிற்கிடையில் செய்யக்கூடியவர்கட்குத் தெளிவாக அறி டன், தண்டனைகள் துன்பத்தைக் கெ பொது மகிழ்ச்சியை அதிகரிக்கும் நோக் தவையாக இருத்தல் வேண்டும். சமூகத்தி கட்கு, வெகுமதியளிக்கு.- விடயம் சட்ட யும் என்று பெந்தம் எதிர்பார்த்தார். அ. ரால் வழங்கினார். இந்தக் கிளை பேணி வ பிட்டார். ஆனால் அந்த நிலையை மாற்று
வில்லை.
Principles, பக். 189

கயின் வளர்ச்சி
175 க இருக்கவேண்டுமென்பதல்ல- இடம் இருக்கின்றது. அத்துடன், பாதிக்கப் சாங்கம் கவனத்திற்கெடுத்துக்கொள்ளு கயில் பெந்தம் அத்தகைய கணிப்புக் வர்களிலும் பார்க்க அவர் அத்தகைய ன்பற்றி நடந்து கொண்டார் என்றோ அமையாது. எனினும், மக்கள் தமது மல்லாமல், ஓரளவு கணிதவியல் முறை களை, அனுபவித்திருக்கக்கூடிய இன்ப கோண்டனர் என்பதே அவரின் வாத
முயற்சியிலே, சட்டங்களை அரசாங் மானதும் முக்கியமானதுமான காரணி ஆதரிப்பதாக இந்த வாதம் அமைந்
குமதி அளிப்பதன் மூலமும் சமூகத் > அளிப்பதே அரசாங்கத்தின் வேலை 7 சமூக விளைவை அதனுடைய நல்ல டட்டுத் தொகைகளை ஒப்பிட்டுப் பார்ப் 5. இத்தகைய விளைவுகள் முடிவற்றன அரசியல் நடவடிக்கையால் ஏற்படும் ர விளைவுகளை மட்டுமே- சட்டத்தை எடுத்துக்கொள்ளுதல் வேண்டும். குடி பய்து கொள்ளக் கூடியவர்களாக இருப் த்தின் விகிதாசாரப்படி அக்குற்றத்திற் பெறுதல் வேண்டும் என்ற கருத்தைப் ஆனால் தெளிவுக்குறைவாக, பெந்தம் குத்தான் வருகின்றார். செய்ய உத்தே ம் மகிழ்ச்சியிலும் பார்க்க அக்குற்றத் ருந்து கிடைக்கக்கூடிய துன்பம் அதிக பிருக்கும் விகிதசமங்கள் குற்றத்தைச் வுறுத்தப்படுதலும் வேண்டும். அத்து பாடுப்பவையாக இருக்கின்றமையினால், க்கத்திற்கேற்ப அவை மிகவும் குறைந் தில் நன்னெறி. வாழ்க்கை நடத்துபவர் மத்தின் புதிய கிளையாக வளர்ச்சியடை க்கிளையை ஊதியந்தருதல் என்ற பெய களர்க்கப்படவில்லை என்று அவர் குறிப் வவதற்கு அவருமே எதையும் செய்ய

Page 192
176
மிகும்
ஹொப்சின் அரசருடன் ஒப்பிட்டுப் றுநர் தமது கணிப்புக்களைச் செய்வத கும் நடத்தையைத் தமக்கு ஆதரவா பெரிதளவில் தன்னலத்தையே கருதுட களில் அறம் செய்யும் ஆர்வத்தையுடை ரைப் போன்று இருந்து கொண்டு சட் களின் நம்பிக்கைகளையும் அச்சங்களைய தக்க ஒழுக்க நெறியில் அவர்களின் . தமது பிரெஞ்சு முன்னோடிகள் விரும்பு நெறிக்கும் அரசியலுக்குமிடையே ஐக் கருத்தை பெந்தமும் வற்புறுத்தினார் சமூக இலட்சியங்களை அடைவதற்கு : யாக இருக்கின்றது என்பதைக் கால மறுத்துரைப்பது மிகவும் கடினமானத நெறியின் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, அரசியற் கடமையாக-அர்சாங்கத்தை றம் பெறுமானால், உண்மைகள் முன்பு | குக் கொடுக்கப்படும் விளக்கம் சிக்கல்
'எவருடைய அக்கறைகள் கருத்திற் அதிகபட்ச அளவு மகிழ்ச்சியை உண்டு நெறிப்படுத்தும் கலை " என்ற வரைவில் பதற்குப் பெந்தம் தயங்கவில்லை. த வியல் என்பது தன்னாட்சியை நடாத்து காக இந்தக் கலை பிரயோகிக்கப்படுவா ஆகும். கால இடச்சூழலின் பாற்பட் மதியையுடையதாகவோ கடப்பாடு, ஏற்று நடத்துதல் வேண்டும் என்று ந தாக இருக்கின்றது. தங்கள் குடிமக்க மேம்படச் செய்தல் வேண்டும் என்றும் என்றும் கொள்ளும் நம்பிக்கையை வெ
குப் பெந்தம் செய்த விசேட பணியா பியல்புகளையுடைய இன்பக் கொள்கைம் சிறப்பான முறையில் வரைவிலக்கணம் மைகள் பற்றிய தனது அறிவிலிருந்து சியின் அடிப்படையிலே தன்னுடைய < வுத் திறனில், ஹொப்சைப் போன்றே ! மின் கருத்துக்களின் அடித்தளமாக இ
1 Principles, பக்.411

-கிழ்ச்சி
பார்க்கும்போது, பெந்தமின் சட்டமியற் ற்கு சமூகத்தின் ஓரளவு நன்மை பயக் கக் கொள்ளக் கூடிய நிலையிலிருந்தார். பவர்களாக விருக்கும் மக்கள் சிலவேளை டயவர்களாகவும் இருக்கின்றனர். ஆசிரிய ட்டத்தை ஆக்குபவர்களும் தம் குடிமக் பும் வழிப்படுத்தல் வேண்டும். விரும்பத் செயல்களை ஆற்றுப்படுத்தல் வேண்டும். பியதும் ஹியூம் ஆதரித்ததுமான ஒழுக்க கியத்தை ஏற்படுத்தல் வேண்டும் என்ற F. பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அரசாங்கம் விரும்பத்தக்க வழி - இடச்சூழலின் அடிப்படையில் மட்டும் ாகும். இந்தக் கருத்தொற்றுமை ஒழுக்க மகிழ்ச்சியை அடையும் முயற்சியானது கப் பொறுத்தவரையில் மட்டுமே- மாற் போலவே இருக்கும் ; ஆனால் அவற்றுக்
மிகுந்ததாகக் காணப்படும். கொள்ளப்படுகின் றனலோ அவர்களுக்கு நிபண்ணுவதற்காக மக்களின் செயல்களை லக்கணத்தை ஒழுக்கவியலுக்குக் கொடுப் னியாரைப் பொறுத்தவரையில் ஒழுக்க ம் கலையாகும். ஏனை மக்களின் மகிழ்ச்சிக் 'த அரசியல் அரசாங்கமும் நிர்வாகமும் டதாகவோ அல்லது தார்மீகப் பெறு இருந்தபோதிலும், அத்தகைய செயலை ாம் கொள்வது வாதத்திற்கு இடமளிப்ப களுடைய மகிழ்ச்சியை அரசாங்கங்கள் ), அவ்வாறு அவைகளாற் செய்யமுடியும் ளியிட்டமையே பயன்பாட்டு அரசியலுக் "கும். பெந்தமின் பலவகைப்பட்ட சிறப் பின் அடிப்படையில் இந்த மகிழ்ச்சிக்குச் கொடுக்கப்பட்டது. தற்செயலான முறை பயனடைந்து, இம்மையினது மிகுமகிழ்ச் விடுதலையை நாடும் மனிதனின் பகுத்தறி பெந்தமும் நம்பிக்கை வைத்தார். பெந்த
ந்த நம்பிக்கை இயங்குகின்றது.

Page 193
அரசியற் கொள்:
பெந்தமின் அரசியல் தத்துவங்களிற் துறையைச் சேர்ந்ததாகவே இருக்கின் டத்தை நியாயம், சட்டம் என்ற கைகள் றன என்ற கருத்தை வற்புறுத்துகின்ற தகைய கட்டடத்தைக் கட்டி எழுப்ப மு போதும் அவருடைய வாதம் ஹொப்சி படவில்லை. அந்தப் பணியைச் செய்வத வத்தைக் கூறியதன் மூலம் சம்பந்தப் பட்டை தீட்டி ஒளிரச் செய்துவிட்டா யில் ஆட்சியை நடத்தவேண்டுமென்ற இருப்பதாகக் கூறியதன் மூலம் ஹொப் அவர்கள் அறநெறிப்படி ஒழுகுவதாகக் கருதியது அனாவசியமானது. ஒழுங்க மரணத்தைத் தவிர்ந்த மற்ற எந்த வ விற்கு ஹொப்ஸ் வந்திருந்தார்.
பிரதிநிதித்துவ அரசாங்கத்தைச் சி ஆங்கிலேயருக்குரிய தனிப்பட்ட கருத் டத்தின் இறுதிக் கட்டம் சன நாயகப் ப ஏற்பட்ட நிகழ்ச்சியன்று. பெந்தமுடை டைய கூட்டாளியான ஜேம்ஸ் மில், அத நிறுவன அமைப்பைக் கொண்டிராத தெடுத்து, ஆளப்படுபவர்களுக்குத் தங் உரிமை இருக்காது போனாலும் ஆட்சிபு யாவது கொடுக்கப்படவேண்டும் என்ற மில்லின் மகனான ஜோன் ஸ்டூவட் மில்லி . இலட்சியங்களும் அதை ஒழுங்குபடுத்து, பாட்டுத் தன்மையைப் பெற்றிருந்தன'. பாடு என்ற தனித்த, இலகுவான தலைப்பு பெறும் சமூகத்தின் தேவைகளைக் கவன களின் திருப்திகளில் மட்டுமே அக்கை படாத மகிழ்ச்சிக் கட்டங்கள் என்று .
பிரெஞ்சுப் புரட்சி ஏற்படுத்திய நடுக்க பட்ட சமூக மாற்றங்கள், வாட்டலூ வெ கங்கள் கையாண்ட அடக்குமுறை நடவ! முக்கிய அரசியற் பிரச்சினையின் மீது டெ திருத்தவாதிகளின் கவனத்தைத் திருப்பி
1 பெந்தம் என்பாரின் கருத்துக்களை ஆதரித் (1861)' என்ற ஒரு கட்டுரை எழுதினார்.

கையின் வளர்ச்சி
177
5 காணப்படும் குறைபாடு தார்மீகத் ன்றது. 'மிகு மகிழ்ச்சி என்ற கட்ட ளக்கொண்டு ' அரசாங்கங்கள் கட்டுகின் போதும், வேறு எந்தவிதமாகவும் அத் முடியாது என உறுதியாகச் சொல்கின்ற படைய வாதத்திலிருந்து சிறிதும் வேறு ற்குரிய இலகுவான, வசதியான தத்து பட்ட அரசியல் தத்துவத்தை அவர் ர். இத்தகைய அறிவுடைய வகை
தார்மீகக் கடமை ஆட்சியாளருக்கு 'சினுடைய முடிவை நிராகரித்துவிட்டு. 5 கருதிக்கொண்டார். அவ்வாறு அவர் கான அரசாங்கத்தைப் பெறுவதற்கு சிலையையும் கொடுக்கலாம் என்ற முடி
பார்சு செய்தல் என்று பொருள்படும் தின்படி, பயன்பாட்டுச் சிந்தனையோட் ண்பைக் கொண்டிருப்பது தற்செயலாக ய அறிவூட்டும் வல்லாட்சியை, அவரு தனுடைய சரித்திரத்திற்கு ஒவ்வாததும் எதுமான பின்னணியிலிருந்து பிரித் எகளை ஆள்பவர்களைக் கட்டுப்படுத்தும் பரிபவர்களைத் தெரிந்தெடுக்கும் உரிமை கருத்தாக மாற்றியமைத்தார். ஜேம்ஸ் ன் கருத்தின்படி, அரசியல் அமைப்பின் ம் வழிவகைகளும் பெயரளவிலே பயன் ஜோன் மில்லின் கருத்துக்களைப் பயன் பின்கீழ் விவரிக்கவோ அல்லது வளர்ச்சி த்திற்கெடுக்காமல் தனித்தனிக் குடிமக் றகொண்டுள்ள வேற்றுமைப் படுத்தப் பிவரிக்கவோ முடியாது.
ம், நீண்டகால யுத்தங்களின்போது ஏற் ஈற்றிக்குப் பின்பு பிரித்தானிய அரசாங் டிக்கைகள் ஆகியவை யாவும் அன்றைய பந்தம், ஜேம்ஸ் மில்போன்ற சமூகச் சீர் பின. பெந்தமின் ஒழுக்கவியற் கருத்திற்
து ஜே. எஸ். மில் 'பயன்பாட்டுக் கொள்கை

Page 194
178
மிகும்
குள் புதையுண்டிருந்த அந்தப் பிரச் முறையிற் பிரயோகிக்கப்படுவதை எ6 இந்தப் பிரச்சினையை ஆராய்ந்த ஜேம் (Essay on Government) என்பது 1820 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. - மறந்து தனது சொந்த நலனுக்காக பிரசைகளுக்கு வாக்குரிமை கொடுப்ப, பரப்புவதுமே சிறந்த வழிகளாகவிருக்
அரசாங்கம் தன் குடிமக்கள் ஒவ்லெ சியையும் முயற்சியிலே தலையிடாமற் ! அது இன்னும் மேற்கொண்டிருந்தது. சாங்கத்தின் மீது தார்மீகக் கட்டுப்பு பிரசைகள் கொண்டிருந்தனர். அதிகப்ப நடவடிக்கைகளாற் பெறமுடியும் என்ப டுமே அறிந்திருந்தனர். .
இந்தக் கோட்பாட்டை ஜோன் மில் ஆபத்திற்குள் விழாமல் இருக்கும் தி. தாகக் கூறப்பட்டதையும் அவர் ஏ மகிழ்ச்சியை இலகுவிற் கணிக்கமுடி வேறொருவர் பெறும் மகிழ்ச்சிக்குச் சம் நன்மை கிடைக்கப்பெற்றால் மகிழ்ச்சி ! வுமே கிடையாதெனவும் தம்முடைய ஜோன் ஸ்டூவட் மில் கூறுகின்றார். சொ மட்டும் அதை அடைந்துவிட முடியா வேண்டுகோள் விடுவதனால் மட்டும் அவ முடியாதென்றும் கொள்ளும் இரட்டை யைச் சிக்கல் மிகுந்த, நுட்பமான அர! டன. அத்துடன், விக்டோரியா மகாரா தியில் இங்கிலாந்தில் வாழ்ந்தவரான குரிய விசேட பிரச்சினைகளையும் அறிவு களின் விளைவாக ஏற்பட்ட மிகப்பெரிய திருந்தார்.
அடுத்த அத்தியாயத்தில் ஆராயப்பு பின்கீழ் ஜே. எஸ். மில்லின் கருத்துக் வகைச் சிந்தனையோட்டத்தின் பிரதிநி இந்த வகைச் சிந்தனையோட்டத்தின் . ஒரு நூற்றாண்டிற்கு முன்பே காணமும் லின் காலத்திற்குப் பின்பும் காணல்

மகிழ்ச்சி
சினை, அரசியல் வலுவானது வல்லாட்சி பவாறு தடைசெய்வது என்பதேயாகும். ஸ் மில்லின் 'அரசாங்கம் பற்றிய கட்டுரை' 'பிரித்தானிய கலைக்களஞ்சியத்திற்காக ' ஆட்சியாளர் வர்க்கம் தனது கடமைகளை ஆட்சிபுரியும் ஆபத்தைத் தடுப்பதற்கு, தும், கல்வி மூலம் அரசியல் உணர்வைப் கும் என அவர் கருதினார். பாருவரையும் மற்றவர்களின் மிகுமகிழ்ச் செய்தல் என்ற ஹொப்சின் பணியையே
ஆனால் இறுதி நடவடிக்கையாக அர பாட்டைப் பிரயோகிக்கும் உரிமையைப் படியான மகிழ்ச்சியை எந்த வகையான தை உச்சத் தொகையான மக்கள் மட்
மேலும் கண்டித்தார். வல்லாட்சி என்ற றன் பெரும்பான்மையினருக்கு இருப்ப ்றுக் கொள்ளவில்லை. தனி மனிதனின் பாதெனவும், ஒருவர் பெறும் மகிழ்ச்சி மமாக இருக்கமாட்டாதெனவும், பொது கிடைத்துவிடும் என்ற உத்தரவாதம் எது '' சுய சரிதத்தில் '' (Autobiography) ந்த மகிழ்ச்சியை அடைய முயல்வதனால் தென்றும், மக்களின் சொந்த நலனையிட்டு கர்களை அரசாங்க சேவையிற் சேர்த்துவிட நம்பிக்கைகள் ஹொப்சின் தனியாண்மை சியற் கோட்பாடாக மாற்றியமைத்துவிட் ணியாரின் ஆட்சிக் காலத்தின் நடுப் பகு மில், புதிய கைத்தொழிற் சகாப்தத்திற் வளர்ச்சி, வலுவின் ஆக்கம் ஆகியவை ப சமூக மாற்றங்களையும் நன்றாக அறிந்
"டவிருக்கும் முன்னேற்றம் என்ற தலைப் களை ஆராய்வதே சாலச்சிறந்தது. இந்த தியாக அவர் காணப்படுகின்றார். ஆனால், ஆரம்பத்தை மில் வாழ்ந்த காலத்திற்கும் உகின்றது. அதனுடைய செல்வாக்கை மில் மடிகின்றது. பழங்காலத்தின் சிந்தனைப்

Page 195
அரசியற் கொ போக்கிலிருந்து தாம் விலகிச் செ ' சுயசரிதத்தில் ' ஒளிவு மறைவின்றி கைவிட்ட அரசியல் தத்துவத்திற்கு அமைப்பைப் பிரதியீடு செய்திரு. இந்த விடையைத்தான் நான் கொடு நான் பிரதியீடாகக் கொடுக்கவில்லை. பார்க்க மிகவும் சிக்கல் வாய்ந்ததா இருப்பதொன்றே உண்மையான அல மாதிரி நிறுவனங்களைக் கொடுப்பதா நிலைக்கும் ஏற்ற நிறுவனங்களை உய்த் கொடுப்பதே அந்த அமைப்பின் பணி யீடாகக் கொடுத்துள்ளேன் ''.
15 ஆம் பதிப்பு (இலண்டன் 1875), பக்.
8-CP 2592 (1/68)

கையின் வளர்ச்சி
179
வதை மில் உணர்ந்தார். எனவேதான் இவ்வாறு கூறுகின்றார் அவர் : 'நான் ப் பதிலாக எந்த அரசியல் தத்துவ கின்றீர் என்று என்னைக் கேட்டால் பேன் ; அதாவது, எந்த அமைப்பையும் நான் முந்தி அறிந்திருந்த யாவற்றிலும் கவும் பல கிளைகளைக் கொண்டதாகவும் மப்பாகும் என்ற நம்பிக்கையையும், சில
இராமல், எந்தக் கொடுக்கப்பட்ட சூழ் தறிந்து கொள்ளக் கூடிய தத்துவங்களைக் யாகும் என்ற கருத்தையுமே நான் பிரதி
61

Page 196
ஐந்தாம் அத்
முன்னே முன்னேற்றக் கோட்பாட்டை " மேற்கு கட்டுப்படுத்துவதுமான கருத்து" என்றும் னேற்றத்தை "' சமூக நோக்கங்கள், கொ உட்படுத்துதற்குப் பயன்படுத்தப்படும் ெ சந்ததியினரின் காலத்திற்கு முன்பே ஜே படுத்தும் இந்தக் கருத்துடன் இணங்கத்த ரக் கொள்கை அல்லது வேலைத்திட்டம் | முடியாது என்ற உணர்வு பரவியிருக்கின் லேயே அவர் வற்புறுத்திக் கூறினார். நிக கேடு காரணமாகவும், ஆபத்துக்கள் சூழ் இருபதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மதிப்பைப் பெரிதளவில் இழந்துவிட்டது தளவு செல்வாக்குப் பெற்றிருந்த இந்தக் முன்பு முக்கியமாகப் பிரெஞ்சுச் சிந்தனை வாகவே - சிறுபான்மையோரின் சீர்திருத் என்பது குறிப்பிடத்தக்கதாகும். முன்னே தோட்டத்தை, 1764 ஆம் ஆண்டிலே தாம் டயர் சுட்டிக் காட்டினார். ' என்றோ ஒரு ந இடத்தைப் பிடித்துக் கொள்ளத்தான் பே ஆயத்தம் செய்யப்படுகின்றது ' 2 என்பது
இதற்கு முந்திய இரண்டு அத்தியாயங்கம் வுடைய சமூக வகைகளை நியாயத்தின் ஆட் றது என்பதை வெவ்வேறு அர்த்தங்களில் அரசாங்கங்கட்கு எதிராக மனிதனின் உரி துவமளிக்கப்படுகின்றதா அல்லது பகுத் அமைப்பு முறையைச் சீர்திருத்தி அதிக தெ பெறுவதற்கு முக்கியத்துவமளிக்கப்படுகின் ளாகும். முன்னேற்றக் கோட்பாட்டை ஆத களை வெவ்வேறு காலங்களிலே தம்முடை! டனர். ஆனால் மகிழ்ச்சியே சமூகத்தின் இல என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்ற பே வற்றின் ஊழிற்குத் தனிமனிதரின் ஊழி
1J. B. Bury : The Idea of Progres8 (Londor 2 தி. அலம்பேட் என்பவருக்கு எழுதிய கடிதத்தில்
180

தியாயம்
bறம்
லக நாகரிகத்தை உயிர்ப்பிப்பதும், ., மனித இனத்தின் உலகியல் முன் ரகைகள் ஆகியவைகளை வழக்கமாக பாதுப் பரிசோதனை ' என்றும் ஒரு - பி. பியூரி வர்ணித்தார். ' கட்டுப் -வறும் சமூக அல்லது பொருளாதா ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க -றது'' என்று 1920 ஆம் ஆண்டி ழ் காலத்தில் இடம் பெற்ற பெருங் ந்த வருங்கால நிலை காரணமாகவும் > இந்தச் சிந்தனையோட்டம் தனது என்பதை நாம் அறிவோம். பெரி கோட்பாடு இரு நூற்றாண்டுகட்கு பாளர்களால் ஆதரிக்கப்பட்ட அவா தேக் கோட்பாடாகவே இருந்தது னற்றச் சிந்தனையாளர்களின் கருத் | எழுதிய ஒரு வசனத்தால் வோல் ாள் மெய்யியலறிஞர்கள் முதலாவது பாகிறார்கள் ; நியாயத்தின் ஆட்சிக்கு
வ அவ்வாசகமாகும். ரிலும் விவரிக்கப்பட்டுள்ள பகுத்தறி சி எவ்வாறு நிறைவுபெறச் செய்கின் விளங்கிக்கொள்ளலாம். வல்லாட்சி மமகளைப் பாதுகாப்பதற்கு முக்கியத் தறிவுக்கேற்ற முறையிலே சட்ட ாகை மக்களின் உச்ச மகிழ்ச்சியைப் றதா என்பனவே அந்த அர்த்தங்க ரிப்பவர்களும் இத்தகைய நோக்கங் | நோக்கங்களுட் சேர்த்துக்கொண் ட்சிய முடிவாக இருக்க வேண்டும் ாதிலும், தொகுதிகள், இனம் ஆகிய லும் பார்க்க அதிக முக்கியத்துவத்
1920), Preface, pp. vii-viii
ருந்து.

Page 197
அரசியற் கொ
தைக் கொடுத்தமை, தார்மீக நோக் நேரத்தில் அவை உள்ளுணர்வு மூ வெளிப்பட்டுவிடுகின்றன என்று ெ ஆனால் முன்னேற்றமான முறையிே உருவாகுகின்றது என்று கொண்ட சிந்தனையை மற்றவைகளிலிருந்து 3 காரணமாக அமைந்தன.
சமூகச் சட்டங்கள் என்று குறி சேர்ந்து வளர்ந்து வருவனவும், ஓர் வனவுமாகும் என்று வற்புறுத்திக் ச தனையின் இந்தக் கோலத்தை மற்ற தற்காக முன்னேற்றம் என்ற பதத்தை அம்சங்களில் இக்கொள்கையானது ெ கறை காட்டுவதாகவும், லொக்கைப் கள் மதிப்பளிக்க வேண்டும் என்று சு தொடர்ந்திருக்கக்கூடிய அரசியல் ராய்ந்து விளக்கம் கூறும் முறையை காலத்தில் இடம் பெறக்கூடிய மாற்றங் மனித இனத்திற்கு முன்பிலும்பார்க்க கிட்டத்தட்டச் சரிநுட்பமாகக் கணி திரச் சம்பவங்களின் கோலங்களைக் க கொள்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட என்ற கருதுகோள்களினடியாகக் எடுகோள்களை அடிப்படையாக சை இந்த எடுகோள்கள் 'சிந்தனையாளரி முடியாதவையாகவே இருக்கின்றன. திலே கிறித்துவ சமூகக் கொள்கைக் அளிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ப இவற்றிலிருந்து கண்டுகொள்ள முடி பழக்க வழக்கங்கள், தாபித்த நி! ஆதரவுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்டே கும் தலைமுறைகள் ஒவ்வொன்றும் ஒ றனவேயல்லாமல் திரும்பத்திரும்பப் னேற்றக் கொள்கையாளர் வற்புறு டாம் நூற்றாண்டின் மத்திய பகுதியி இராசதந்திரியுமான டர்கோட் ஏ னுடைய வளர்ச்சியின் வெவ்வேறு 4 பொருளாராய்ச்சி சம்பந்தமானது,

கையின் வளர்ச்சி
181
ங்களில் அக்கறை கொண்டிருந்த அதே மோ வெளிப்பாட்டாலோ ஒரேயடியாக ாள்வதற்குப் பதிலாகப் படிப்படியாக,
சமூகப் பெறுமதிகள் பற்றிய அறிவு ம ஆகியவையே, முன்னேற்றச் சமூகச் றுபடுத்தி ஆராயவேண்டும் என்பதற்குக்
ப்பிடப்படுவன சரித்திர வளர்ச்சியுடன் ஒழுங்கான முறையிற் கண்டுபிடிக்கப்படு றப்பட்டிருக்கின்றமையினால், சமூகச் சிந் வைகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவ ப் பயன்படுத்துவது நியாயமானதே. மற்ற ஹாப்சைப் போன்று மிகுமகிழ்ச்சியில் அக் பான்று ஒழுக்க நெறிகளுக்கு அரசாங்கங் றுவதாகவும் அமைந்தது. ஆனால் என்றும் தொடர்பின் கட்டமைப்பைப் பகுத்தா இந்தக் கொள்கை பின்பற்றவில்லை. எதிர் களை, அம்மாற்றங்கள் மனிதனுக்கு அல்லது அதிக நன்மைகளை நல்கச் செய்வதற்காக, த்துக் கொள்வதற்கு வசதியளிக்கும் சரித் கண்டுபிடித்து அவைகட்கு அர்த்தம் கண்டு ட்ட முயற்சி அல்லது முயற்சிகளின் தொடர் குறிப்பிடலாம். இந்த முயற்சிகள் சில வத்தே மேற்கொள்ளப்பட்டன. அதிகமாக ன் நம்பிக்கைகளிலிருந்து பிரித்து உணர மத்திய காலத்தை அடுத்து வந்து காலத் 5கு மாறாக மதச் சார்பற்ற விளக்கத்தை ற்றொரு முயற்சி இதுவாகும் என்பதை கின்றது.
வனங்கள் ஆகியவற்றிற்குப் பேக் அளித்த இது, முன்னோரின் பலத்திலே தங்கியிருக் ன்றையொன்று திரளாகப் பின்பற்றுகின்
பின்பற்றுவது கிடையாது என்று முன் த்தினர். இந்த நம்பிக்கையைப் பதினெட் ல் வாழ்ந்த பிரெஞ்சுச் சீர்திருத்த வாதியும் ற்கனவே எடுத்துரைத்திருந்தார். மனித ட்டங்களையும் மத சம்பந்தமானது, மறை விஞ்ஞானம் சம்பந்தமானது என்று அவர்

Page 198
182
முன் எ
சுருக்கிக் கூறினார். பத்தொன்பதாம் நூ இதே கருத்தை வற்புறுத்தினார். அறிவுத் அபரிமிதமான வளர்ச்சியின் அடிப்படை பட்டன.
சமூக மாற்றம் பற்றிய இந்தக் கொள் என இந்தக் கட்டத்தில் அழைப்பது சம் ஆனால் சரித்திரத்தின் அடுத்தடுத்த கட் வகையில் வளர்ச்சிபெற்றுவந்தது என்பா ரிப்பதையே இந்தக் கொள்கையாளர் தம் தாலான சரித்திரம் பற்றிய கிறித்துவ. கோட்பாடு ஓரளவு ஊக்குவிக்கப் பெற் முறைகளையும் அரசியலமைப்புக்களையும் யமைக்கவேண்டும் என்ற தார்மீக ஆர்வத் ளான ரூசோ, மாக்ஸ் போன்றவர்களுடன் றது. பின் மரபின் இயல்பு என்ற முறையி கின்றது. அத்துடன், ஏற்படவிருக்கும் ச விருப்பத்தினால் உருவாக்கப்பட்டதாக இ வொளியைப் பெற்ற நுண்புலத்தின் துணை
அடுத்தடுத்து இடம்பெறும் வெறும் சம் லாகச் சரித்திர சம்பவங்களில் ஒரு கோ தையும் காண முடியும் என்ற கருத்து காணப்படுகின்றமையினால், ஐரோப்பியர்க கின்றது. சரித்திரத்தின் தத்துவம் என ஏற்கனவே எமக்குக் கொடுத்துவிட்டார். ஒழுங்கானது தெய்வத்தால் ஆணையிடப் பாற்பட்டதென்றும், எனவே அதனைக் ! அல்லது மறுதலைக்கிறித்துவ வட்டாரங்க அளவுகருவிகளுள் உலக வாழ்விற் பெறும் வதற்கோ இத்தத்துவம் இடமளித்தது. சாட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் ம கடினங்களையும் பற்றிச் சிந்திக்காது இரு தற்கோ இந்த இருபோக்குக்களும் இட நூற்றாண்டைச் சேர்ந்த சரித்திராசிரி உரோமாபுரிப் பேரரசிற்கு ஏற்பட்ட சிந்தித்தார்கள் - வருங்காலச் சந்ததியா தார்மீகப் படிப்பினைகளைப் பெறுவதற்கு, பயன்படுத்தினர். நாம் முன்பு படித்ததை தன்னை நல்லமுறையிற் சரிப்படுத்திக்கெ

ற்றம்
மறாண்டின் முற்பகுதியிற் கொம்ரேயும் துறையில் மனிதன் அடைந்து வரும் பிலே இந்த வேறுபாடுகள் கற்பிக்கப்
கையைப் பரிணாமவளர்ச்சிக் கொள்கை று அவசரப்பட்டுவிடுவதாக இருக்கும். உங்களினூடாக மனித சமூகம் எந்த மத அறிவியலுக்கேற்ற முறையில் விவ து பணியாகக் கொண்டனர். தெய்வத் - கருத்தினால், முன்னேற்றம் பற்றிய மது ; சமகாலச் சரித்திரத்தின் நடை திருத்தவேண்டும் அல்லது மாற்றி தை, புரட்சிகரமான சீர்திருத்தவாதிக
அக்கோட்பாடு பகிர்ந்துகொள்கின் ற்றான் அது நிறைவைப் பெறவிரும்பு முகப் புரட்சி பகுத்தறிவின்பாற்பட்ட ருக்காது ; அதற்குப் பதிலாக அறி -விளைவாக இருக்கும்.
பவங்கள் என்று கொள்வதற்குப் பதி லத்தையும் அர்த்தத்தையும் நோக்கத் கிறித்துவச் சிந்தனையோட்டத்திற் ட்கு மிகவும் பரிச்சயமானதாகவிருக் வோல்டயர் அழைத்ததை அகுஸ்தீன் ஆனால் நடைமுறையில் நிறுவப்பட்ட பட்டதென்றும் கண்டனத்திற்கு அப் கீழ்ப்படிவாக ஏற்றுக்கொள்வதற்கோ, ரிலே வீடுபேற்றைப் பெறுவதற்கான வெற்றியும் ஒன்றாக இருப்பதாக நம்பு சமூகத் தொகுதிகளுட் சில, மனச் ற்றத் தொகுதிகளின் சூழ்நிலைகளையும் ப்பதற்கோ தன்னலத்துடன் நடப்ப ளித்தன. எனினும், பதினெட்டாம் ர்கள் - அவர்களுட் பெரும்பாலோர் துக்ககரமான முடிவைப் பற்றிச் ன் வாழ்க்கையை ஈடேற்ற உதவும் தங்களின் சரித்திர ஆராய்ச்சிகளைப் போன்று, சூழ்நிலைக்கேற்பச் சமூகம் ள்வது பற்றிய நிரந்தரமான சிறப்

Page 199
அரசியற் கொள்கை
பியல்புகளை மொன்டஸ்கியூ விரித்துரை கடுந்துயரையும் காட்டுமுகமாகப் பகுத் வாக்கவேண்டிய அவசியத்தை வற்புறு, கோவையை வோல்டயர் எடுத்துக்காட் துள்ள முன்னேற்றச் சரித்திர அளவாய் ராக இருந்தபோதே பிரெஞ்சுச் சீர்திரு, ஆண்டில் எமக்குக் கொடுத்துதவினார்.
கடந்த காலத்திற் பல தவறுகள் இ ை யரின் கருத்தை டர்கோட் ஏற்றுக்கொன யிற் செல்லும்போது அத்தகைய தவறுகள் புறுத்தினார். தார்மீக முன்னேற்றம் என்ற கடி அத்தாளம் தவறவே செய்யும். இந்த தற்காலிக அமைப்பின் பொதுவிதிகளை ஆராய்ந்து படிப்பதன் நோக்கமாகும். பெ பொதுவாக அவைகளை ஆரம்பத்திலேயே தின் வருங்காலத்தைப் பற்றி எதிர்வு கூட முறையை ஆராயும் போக்கையும் டர்கோ கொண்டிருந்தனர். சரித்திர சம்பந்தம் கின்ற மனிதன், மனித இயல்பு பற்றிய களையே இந்தக் கருதுகோளும் உள்ளடக். தின் நற்பேறுகள் மாற்றமடைவதுடன் 3 கின்றன என்று முன்னேற்றம் பற்றிய க தின் நற்பேற்றில் தனிமனிதர் தங்கியிருக் மற்றவர்கள் என்றும் சில சமயங்களிற் 4 கருதுகோளுடன் சம்பந்தப்பட்டது. இ படும் கதியைப் பற்றியே முன்னேற்றச் னர். இந்த உலகிலே பிற்சந்ததியார் அ கறைதான் காரணம் என்றும், திருச்சல் ததே என்றும் வற்புறுத்தினர். ' கலைக் . குச் சமர்ப்பணம் செய்தார் டிடரோ. 'என அதில் அவர்களை அவர் விவரித்துள்ளார்.
மனித சமூகத்தின் அபிவிருத்திக் கோ பங்கள் பற்றிய இந்தப் புதிய நம்பிக்கை. கரித்துவரும் செல்வாக்கும், பதினெட்டா தமது பெறுமதியை நிரூபித்துக் காட்டி. சமூகத்திற்குப் பிரயோகித்தால் அவை , களை வெளிக்காட்டும் என்ற திடநம்பிக் னேற்றத்தில் நம்பிக்கைவைத்த பிரெஞ்சு

யின் வளர்ச்சி
183
ந்தார். மனிதனின் தோல்வியையும் தறிவின்பாற்பட்ட சமூகத்தை உரு ந்துவதற்கு மாறாகச் சம்பவங்களின் டினார். ஆனால் எமக்குத் தெரியவந் வை, இருபத்தைந்து வயது வாலிப த்தவாதியான டர்கோட் 1750 ஆம்
ழக்கப்பட்டுவிட்டன என்ற வோல்ட ன்டார். ஆனால் முன்னேற்றப்பாதை - நேரிடவே செய்யும் என அவர் வற் > தாளம் போடப்படும் போது அடிக் முன்னேற்றம் ஏற்படுவதற்கு உதவும் க் கண்டு பிடிப்பதே சரித்திரத்தை எதுவிதிகள் எவையேனும் இருந்தால், பிரயோகிக்க முடியும். மனித இனத் றும் போக்கையும் சரித்திரத்தின் மரபு ட்டும் மற்றும் பல எழுத்தாளர்களும் ற்ற எழுத்தாளர்களிடம் காணமுடி | கருத்துக்களைப் போன்ற கருத்துக் கியிருக்கின்றது. ஆனால், மனித இனத் அபிவிருத்தியடைந்து கொண்டும் செல் ருத்துக் கூறுகின்றது. மனித இனத் -கின்றனர்- தனிமனிதர் முக்கியத்துவ கருதப்பட்டது- என்ற கருத்தும் இக் இந்த உலகில் மனித இனத்திற்கு ஏற் சிந்தனையாளர்கள் அக்கறை காட்டி டையும் சாதனைகளுக்கு மரபுவழி அக் பெயின் வெற்றி மறு உலகைச் சார்ந் களஞ்சியத்தைப்' பிற் சந்ததியினருக் என்றுமே இறவாத மனித இனம் ' என்று
லத்தை விளங்கிக் கொள்ளும் சந்தர்ப் க்கு, இயற்கை விஞ்ஞானங்களின் அதி -ம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலே பிட்ட அனுபவ நோக்கல் முறைகளைச் நம்பிக்கை வைக்கத் தகுந்த உண்மை கையும் ஆதரவாக அமைந்தன. முன் ச் சிந்தனையாளர்களில் அதிகம் புகழ்

Page 200
184
முன்
பெற்றவரான கொண்டோசெ என்பா லிருந்து ஒழுக்க நெறியையும் அகப்ெ குவதிலிருந்து அரசாங்கங்கள், சட்ட தெளிவாகக் காண ஆரம்பிப்பான் < பினார் எனக் கூறுகின்றார். இந்த உல யல்லாது தெய்வத்தால் வெளிப்படுத்த தகவல்கள் படிப்படியாக நன்மை ட செய்யப்படுவது அறிவொளி பரவுவதி கால அரசியற்றுறையிலே காணப்படு மையின் விளைவுகளாக இருக்கின்றன
சமூகம் இயற்கையானது என்ற 4 நிகழ்ச்சிகளாலானது என்ற கிறித் இணக்கம் சரித்திர முக்கியத்துவம் ( விடயமாகும். இந்த இணக்கம் பாரத யாக இடமளித்தது. அந்த இரு சிக்கல் யோகத்துடன் மிக நெருக்கமாகத் தெ துக்குமான நியமங்களுடன் அல்லது லது கற்பனையில் எழுந்த அரசியற் ச கின்றதா இல்லையா என்பதைக் கவன அல்லது நடைபெற்றதாகக் கருதப்பம் யோகிக்கப்பட்டதென்பது அந்தச் சி தத்தில், உண்மையில் நடைபெற்ற 8 நல்லவை என்றோ தீயவை என்றே எனக் கொள்ளப்பட்டது என்று கூரி பிட்டனர். இரண்டாவதாக, பெளதிக கைக்கொண்டு சமூக நிகழ்ச்சிகளை ே ஒழுங்கின்மை இருப்பதையும் சமூக | வதையும் கண்டுபிடிப்பதற்குச் சரித்தி அவர்கள் கண்டுபிடிக்கும் விதிகள், 4 நன்மைபயப்பனவாக இருக்குமென்ே கொள்ளக்கூடியனவாக இருக்குமென்ே கப்படவில்லை. இயற்கை எனுஞ் சொல் கும் சொல்லாகவும், அதனுடைய சட்ட அடிப்படைக் கருத்துடைய சொல்லா. வது பதினெட்டாம் நூற்றாண்டு முழு மறைக்கப்பட்டிருந்தன. ஆனால், பத் ெ வியல் விஞ்ஞானங்கள் பெருவளர்ச்சி . கள் சந்தேகத்திற்குரியவையாயின.
1 தி. அலம்பேட்டின் மறைவு குறித்து, கொ.

னேற்றம்
', 'மனிதன் தன்னைத்தானே நோக்குவதி பாருளையும், அதனுடன் சமூகத்தை நோக் பகள் என்பன பற்றிய சாத்திரங்களையும் ' என்பதை தி. அலம்பேட் எவ்வாறு நம் எமைகள் இயற்கையாகவே தெரியவருமே எப்படமாட்டா. இவ்வாறு சேகரிக்கப்படும் யப்பனவாக இருக்கும். சீர்திருத்தங்கள் லே தங்கியிருக்க, அதே நேரத்தில் நிகழ் ம் குறைபாடுகளும் தவறுகளும் அறியா எனக் கொள்ளுதல் வேண்டும். கிரேக்க கொள்கைக்கும் சரித்திரம் திடீர் துவ நம்பிக்கைக்குமிடையே ஏற்பட்ட வாய்ந்ததும் சிந்தையைக் கவருவதுமான ஈரமான இரண்டு சிக்கல்களுக்கு உடனடி ல்களும், இயற்கையானது என்ற பதப் பிர =ாடர்புடையனவாகும். அச்சொல் அகிலத்
கருத்தியலான தத்துவங்களுடன் அல் சார்பற்ற சமூக அரசுகளுடன் ஒத்திருக் சத்திற்கெடுக்காமல், நடந்த சம்பவங்களை ட்ட சம்பவங்களை வர்ணிப்பதற்குப் பிர க்கல்களில் முதலாவதாகும். இந்த அர்த் சம்பவங்கள் யாவும்-வழக்கமாக அவை > கருதப்பட்டாலும் இயற்கையானவை ப அறிவுள்ள அவதானிகள் சிலர் குறிப் விஞ்ஞானங்கள் பின்பற்றிய முறைகளைக் நாக்கும் போக்கு, சமூக நடத்தைகளில் கேழ்ச்சிகள் திரும்பத்திரும்ப நடைபெறு ராசிரியர்களுக்கு ஊக்கமளித்தது. ஆனால் வை விதிகளாகவிருந்தால், மனிதனுக்கு றா அல்லது தார்மீக முறையில் ஏற்றுக் றா எந்தவிதமான உத்தரவாதமும் அளிக் ) கடவுள் என்ற அர்த்தத்தைக் கொடுக் படங்கள் நல்லவையாக இருக்கும் என்ற 5வும் பயன்படுத்தப்பட்டவரையும், அதா பதும், இந்த முரண்பாடுகள் ஓரளவிற்கு நான்பதாம் நூற்றாண்டில் உயிரியல், உள அடைந்ததன் விளைவாக இந்த எடுகோள்
ண்டோசெ கூறிய புகழுரையிலிருந்து.

Page 201
அரசியற் கொள்கை
சமூக மாற்றத்தின் இயற்கைக் காரண பதினாறாம் நூற்றாண்டிலேயே போடின் அ கக்கூடிய மூன்று விளக்கங்களிலே தெய் யாத் தன்மைபற்றிய விளக்கத்தையும் மல பற்றிய விளக்கத்தையும் இயற்கை பற்றி பதை அவர் சுட்டிக் காட்டினார். இரு நூ மொன்டஸ்கியூவும் நிகழ்ச்சிகளின் வ நிகழ்ச்சி என்றோ நற்காலம் என்றோ வின் டார். ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டிலி மீக ஒழுங்குகளையும் பௌதிகவியல் ஒழுங் முயற்சி எடுத்துக்கொண்டார். அச்சமயத் பகுதியாக விருந்தது. தங்கள் காலத்தில் திருத்தவாதிகள்-குறிப்பாகப் பிரான் நன்றாக உணர்ந்திருந்தனர். அந்த நூற் செல்வாக்குப் பெற்றிருந்த லெய்பினிசிய, மீறி அவர்கள் வளர்ச்சிபெற்று விட்டதே யும் என்ற நம்பிக்கையினால் அதற்கு மா சீரான தன்மையை உடையது என்றும், மாகவே இருக்கின்றது என்றும் கூறும் மாற்றீடு செய்வதற்குக் காலாக அமைந்த. கிற்கும் அதன் அங்கமான சமூகத்திற்கு எனவும் அவர்கள் நம்பினர். நோக்கப்பட் றது என்ற எண்ணத்திலேயே இந்த நம் பெற்ற இந்த இணக்கம் என்றுமே இறுக் யினர் அனுபவிக்கவிருந்த நற்காலம் ப டிடரோ போன்றோரும் அறிவானது இத் என்பதைச் சந்தேகித்த வண்ணமிருந்த வாதமான நாத்திகர்களாக இருந்தவர்க வைகளின் அமைப்பாக இயற்கை இருந் முறையிலே தேவைகளுக்கு ஏற்ற முறை ளும் வழக்கத்தை ஏற்படுத்தும் என்று முறையிற் சிறப்பாகச் சரிப்படுத்திக்கொ கும் என்ற கருத்து, அந்தக் காலத்திற் முறையிற் சிந்திப்பவர்கள் என்றுமே = உண்மையில் நடப்பதற்கும் தார்மீக அர் மிடையேயுள்ள இணக்கமின்மை, சமூக கலின் பின் தொடர்பாக இருக்கின்றது வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளப்பட்

யின் வளர்ச்சி
185
ங்கள் ஆராயப்படக்கூடும் என்பதை பதானித்தார். மாற்றத்திற்குக் கொடுக் வத்தின் நல்லாற்றலினது அறியமுடி த முடிவுகளின் நிச்சயமற்ற தன்மை ப விளக்கம் கொண்டிருக்கவில்லை என் ற்றாண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறே ர்ச்சிக் கோலத்திற்குத் தற்செயல் பக்கம் கொடுப்பதை நிராகரித்துவிட் ருந்த அவதானிகளைப் போன்று, தார் குகளையும் இணைப்பதற்கு அவர் பெரு தில் இதுவே பிரச்சினையின் புரியாத நிலவிய சமூகக் குறைபாடுகளைச் சீர் சச் சேர்ந்த சீர்திருத்தவாதிகள் - ரண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளிற் ரின் நன்னம்பிக்கைக் கோட்பாட்டை பாடு, வருங்காலத்தில் சீர்திருத்தமுடி ற்றீடும் செய்தனர். இயற்கை ஒழுங்கு சமூகம் அந்த ஒழுங்கின் ஓர் அங்க அவர்களின் நம்பிக்கையே இவ்வாறு து. அறிவு வளரவளர இயற்கை ஒழுங் மிடையே அதிக இணக்கம் ஏற்படும் ட ஒழுங்கும் நல்லதாகவே இருக்கின் பிக்கை தங்கியிருக்கின்றது. வலிந்து க்கமானதாக இருந்திலது. பிற்சந்ததி ற்றித் திட நம்பிக்கை வைத்திருந்த தேகைய இணக்கத்தை ஏற்படுத்துமா தனர். ஹொல்பாக்கைப்போன்று பிடி ளுமே காரணங்கள், விளைவுகள் ஆகிய தால், அறிவு வளர்ச்சியானது நடை மயிலே தன்னைச் சரிப்படுத்திக்கொள் வாதித்தனர். சூழ்நிலைகளுக்கு ஏற்ற ள்வதே முன்னேற்றத்தின் அர்த்தமா செல்வாக்குப் பெறவில்லை. கடினமான அதிகச் செல்வாக்குப் பெறமாட்டார். த்தத்தில் நடந்திருக்க வேண்டியதற்கு மாற்றத்தின் விஞ்ஞானரீதியான நோக் என்பது அடுத்த நூற்றாண்டிற்றான் டது.

Page 202
186
முல்
இந்த முடிவு செய்யப்படும்போது ! யுள்ள இடைவெளிபற்றிய பராம்பரி துக் கொள்ளப்படவில்லை. பகுத்தறிவி மக்களுக்காக உறுதியான அரசியல் 4 போதிய அளவான உள்நோக்கைச் சி. கொண்டிருக்கின்றனர் என்று கிழே! வறிஞர்களும் கருதினர். கிறித்துவர் கருதுகோளைப் பயன்படுத்தி, தாங் அறிந்திருந்தும் அவ்வாறு செய்யத் ; யிலே தண்டிக்கப்படுவர் என்பதை சூழ் நிலையும் தற்செயலாக நேருக்குதே இணக்கமின்மையும் ஏற்படுமென ெ பயன்பாட்டுச் சிந்தனையாளர்களும் ! னல்களைக் குறைந்தபட்சமாக்குவதற் வேண்டும் என அவர்கள் வாதாடினர் இந்த விளக்கங்களை நிராகரித்த பின். றில் சமூக இலட்சியங்கள் பற்றிய மர பதிலாக மாறும் சூழ் நிலைக்கு ஏற்பச் கையை ஏற்றுக் கொள்ளுதல் வேண் புரிந்துகொள்வதிலுள்ள தார்மீக முன் கின்றது என்பதையும் நிறைவை எய் இருக்கின்றது என்பதையும் ஒரு நா வேண்டும். இந்த நிறைவானது சில களிலே இயற்கையாலும் கொடுக்கப் தில் ஏற்பட வேண்டியதாகும். எனே கள் எதிர்காலத்தில் கிடைக்கப் பெ றன. எதிர்காலத்திலே கிட்டவிருக்கு லாத் துன்பங்களையும் அனுபவிக்க .ே
சூழ்நிலைக்கேற்பச் சரிப்படுத்திக்கொ மான விளக்கங்கொடுக்கலாம். தனி கொண்டு அறிவொளி மிக்க அரசாங் சமத்துவம், நேர்மையான நடத்தை வகையில் இணக்கமுள்ள சமூகத்தை களை ஏற்படுத்தலாம். ஆரம்பப் பயன் யின் பாற்பட்ட வல்லாண்மை என் ஒத்திருக்கின்றது. ஆனால், அச்சிந்த தன்னலம் பற்றிய விடயம் இந்த வா,

எனேற்றம்
இலட்சியத்திற்கும் நடைமுறைக்குமிடையே ப விளக்கங்கள் யாவும் கவனத்திற்கெடுத் ன்பாற்பட்ட உள்நோக்கைக் கொண்டிராத கட்டமைப்பை உருவாக்கிக் கொடுப்பதற்கு றுபாலான அல்லது பெரும்பாலான மக்கள் -க்கர்களும் தற்கால இயற்கைச் சட்ட கள், பாபத்தின் பெருகுந்தன்மை என்ற கள் என்ன செய்யவேண்டும் என்பதை தவறும் மக்கள் எவ்வாறு சரியான முறை
விளக்குவர். மனிதனும் நல்லதல்லாத நர் எதிர்த்து நிற்கும்போது, இடர்ப்பாடும் ஹாப்சும் அவருக்குப் பின்னர் வாழ்ந்த எதிர்பார்த்தனர். இது காரணமாக, இன் குத் திட்டமிட்டு ஒழுங்குகளைச் செய்தல் -. சமூக மாற்றத்திற்குக் கொடுக்கக்கூடிய பு, முன்னேற்றச் சிந்தனையாளர்கள் ஒன் புவழிவந்த முறையியல் கொள்கைக்குப்
சரிப்படுத்திக் கொள்ளல் என்ற கொள் டும், அல்லது மனிதர் ஒருவரையொருவர் ன்னேற்றத்தைச் சரித்திரம் வெளிக்காட்டு துவதே சமூக மாற்றத்தின் இலட்சியமாக ம்பிக்கைச் செயலாக ஏற்றுக்கொள்ளுதல் சமயங்களிலே கடவுளாலும் சில சமயங் படுகின்றது. இந்த நிறைவு எதிர்காலத் வ, நிகழ்காலத்திற் செய்யப்படும் முயற்சி றவிருப்பதற்குக் காரணமாக இருக்கின் நம் நன்மைக்காகவே நிகழ்காலத்தில் எல் வண்டியிருக்கின்றது.
ள்ள வேண்டிய தேவைக்கு இரண்டு வித மனிதர்கள் கீழ்ப்படிவானவர்கள் என்று கத்தை அவர்கட்குக் கொடுத்தால், நீதி,
ஆகியவைகள் செழித்தோங்கக் கூடிய உருவாக்க இடமளிக்கும் சமூக நிலைமை பாட்டுச் சிந்தனையாளர்களது அறிவொளி ற கருத்தை இந்த வாதம் பெரிதளவில் னயாளர்கள் குறிப்பிட்ட தனிமனிதனின் தத்தில் அதிகம் காணப்படவில்லை. பழகுந்

Page 203
அரசியற் கொள்கைய
தன்மை என்று பிரெஞ்சுச் சிந்தனையான முக்கியத்துவமளித்து, சமூக நலன் வளர் அளிக்கப்படல்வேண்டும் என்பது வற்புறு. அறிந்துகொள்ளும் விடுதலையே சமூக விடு றும், அனுபவத்திலிருந்து பயனடைவதற்கு பயிற்றப்படுதல் வேண்டும் என்றும் வாதிடு; கின்றது. இந்த இரண்டு கருத்துக்களும் ஒ இவ்விரு கருத்துக்களினதும் வலிந்து பெற உதாரணமாக, 19 ஆம் நூற்றாண்டில் இங்கி
திகழ்கின்றார்.
முன்னேற்றம் என்ற கருத்தில் நம்பிக்கை யத்துவத்தை வற்புறுத்தி வந்திருக்கின்றன அபிவிருத்தி செய்தற்கான குறித்த நோக்க குறிப்பிட்ட கல்வியை அவர்கள் கருத்தி. அறியாமையின் எல்லா மூலங்களும், அ; எல்லா மூலங்களும் படிப்படியாக அருகி வதற்கு வழிவகுக்கக் கூடியவகையிலே குடி அறிவொளியை ஊட்டும் கல்வியையே அ தண்டிப்பதிலும் பார்க்க நல்லவை எவை குடிமக்களுக்குக் கல்வியறிவைப் புகட்டுவ பாக் வாதித்தார். ஆயின், கட்டுப்படுத்தும் திய அவர், அதனை 'மக்கள் தாம் வாழவிருக் வாழ்க்கை முறைகளையும் கருத்துக்களையும் ஆரம்பத்திலேயே அறிந்துகொள்வதற்கு உ
எதிர்காலத்திற் கல்விகற்கும் குடிமக்கள் தற்கு மறுபடியும் உதவுவார்களாகையினால், வேண்டிய விடுதலையிலும் பார்க்க அனுபவம், தலை முதலாவது இடத்தை வகிக்க வே என்ற இலட்சியம் முற்றாக நிராகரிக்கப்பட கற்றுக்கொள்ளும் விடயத்தில் வெற்றி கிட் பட்டதாகிவிடும் என்று கருதப்பட்டது.
'ஆட்சி முறை பற்றிய விஞ்ஞானம் ' சமூ குப் பிரயோகிக்கப்படும் கல்விபற்றிய வி கூடும். '' பெளதிக அமைப்பைப் போன்று தற்செயல் நிகழ்ச்சி என்றும், முழுமையான மனத்திற் பதிய வைப்பதற்கு அரசியல் (
4 Systeme de la Nature (London 1770), vol. 1 2 Correspondence inédite de Grimm et de Did

பின் வளர்ச்சி
187
அவர்கள் வழங்கும் சிறப்பியல்பிற்கு க்குமாறு குடிமக்களுக்குப் பயிற்சி த்தப்பட்டது. அனுபவத்திலிருந்து தலைகளுள் முக்கியமானதாகும் என் தக் குடிமக்களுட் பெரும்பாலோர் கல் இரண்டாவது விடையாக அமை ன்றிற்கொன்று மாறுபட்டவையல்ல. »ற இணக்கத்திற்கு மிகச் சிறந்த லாந்தில் வசித்தவரான ஸ்டூவட் மில்
= வைத்த யாவரும் கல்வியின் முக்கி ர். குறிப்பிட்ட சமூகப் பணிகளை -த்தை மட்டுமேயுடைய பிளேட்டோ ற் கொள்ளவில்லை. அதற்கு மாறாக, தன்வழி சமூக இணக்கமின்மையின் க் கொண்டுபோய் முற்றாக மறை மக்களின் மனங்களிலே பொதுவாக வர்கள் கருத்திற் கொண்டிருந்தனர். என்பதை அறியத்தக்க வகையிற் தே சாலச் சிறந்தது என்று ஹொல் நடைமுறையாகக் கல்வியைக் கரு கும் சமூகத்திற் பின்பற்றப்படுகின்ற
நடைமுறைகளையும்..... தவும் கலை ' ' என்று எண்ணினார்.
சிறந்த சமூகங்களை உருவாக்குவ மகிழ்ச்சியாக இருப்பதற்கு இருக்க த்திலிருந்து அறிந்துகொள்ளும் விடு ண்டியது முறையானதே. மகிழ்ச்சி வில்லை. ஆனால் அனுபவத்திலிருந்து டினால், மகிழ்ச்சியும் அதற்கு உட்
முகம் முழுவதையும் நிலைநாட்டுவதற் விஞ்ஞானமாக மட்டுமே இருத்தற்
தார்மீக அமைப்பும் ஒருவிதமான எது என்றும், தார்மீக நன்னெறியை வழிகளைப் பயன்படுத்துவதில் முன்
, p. 140 erot (Paris 1829), p. 394

Page 204
188
முன்
னேற்றங் காண்பதற்கான சந்தர்ப்ப கையே இக்கருத்துரைக்கும் இத படையாக அமைந்தது. பௌதிகவிய முன்மாதிரியாகவைத்து சமூகச் சட் இழி செயல், கடுந்துயர் என்பவைகள் யும். எல்லாருக்கும் பொதுவானதும் மகிழ்ச்சியை உருவாக்குவதற்கு இந் செய்வதற்கு, இந்த உலகத்தினதும் பற்றுறுதிகளாலும் கவரப்படாமல், பூரண விசுவாசத்தையும் நல்குவதற் இதைத் தெய்வத் தன்மை வாய்ந்த யல் மீட்பை அடைவதற்குப் போதிய அரண்செய்யப்பட்ட நிலையில் இருந்த வளர்ச்சிபெற்றது. நோக்கல் மூலமு கள் அந்த நோக்கல்களைத் தமக்குட் உண்மைகளை அறிந்துகொள்ளமுடியும் தனி மனிதன் தனது சொந்த மு
முடியாது என்ற நம்பிக்கை இதனு மத அறிஞர்கள் கூறியதைப்போன். சரியான பகுத்தறிவினாலோ கிடை. தங்கியிருக்க வேண்டியதில்லை. அ; வனங்களின் மூலம் குறிக்கப்பெற்ற மேலும் அறிந்து கொள்வதிலேயே .
இந்தக் கருத்தை ஆதரித்த பிரெட் புகழ்மிக்க புரட்சி ஆரம்பிப்பதற்கு விட்டனர். எனினும், அவர்களின் கா ரும் ஒப்புக்கொள்கின்றபடி மிகச் சி நடத்தியவருமான கொண்டோசெ பு ஆதரவளித்தவரும் அதேவேளையில் மனிதனின் நிறைவுடைமையை, ' கொண்டோசெ கருதினார்.
வோல்டயர், டர்கோட் ஆகியோ நண்பருமான கொண்டோசெ மற் பார்க்கச் சிறப்பான முறையிலே ! மிக்க சிந்தனையின்பாற்பட்ட பொது கின்றார். மாறாமலுள்ள இயற்கைக் அதிகரிக்க, முன்னேற்றத்திற்கும் நா

1னேற்றம்
ம் இருக்கின்றது என்றும் கூறும் நம்பிக் னைப்போன்ற கருத்துரைகட்கும் அடிப் ல் அர்த்தத்திலே, இயற்கைச் சட்டங்களை டங்களை உருவாக்குவதன் மூலம் மனிதனின் ளக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடி - என்றும் நிலைத்து நிற்கக் கூடியதுமான த ஒரேயொரு வழிதான் உண்டு. இதைச் வேறு உலகத்தினதும் எந்தவகையான குடியியற் சமூகத்திற்கே தம்முடைய கு மக்கள் கற்றுக் கொள்ளுதல் வேண்டும். து என்று டிடரோ அழைக்கின்றார். உலகி ப அவகாசம் தேவைப்பட்டது. அறியாமை து. ஆனால் அறிவு மிகவும் மெதுவாகவே ம், பல சந்ததிகளைச் சேர்ந்த அவதானி பகிர்ந்து கொள்வதன் மூலமுமே இயற்கை ம். தன்னைச் சூழ்ந்துள்ள தடைகளிலிருந்து பற்சியினாலே தன்னை விடுவித்துக்கொள்ள டைய உடன்விளைவாகவே இருக்கின்றது. று, திருச்சபையினாலோ அல்லது தனது க்கப்பெற்ற கடவுளின் கருணையில் அவன் தற்கு மாறாக, குடியியற் சமூகத்தின் நிறு
இயற்கையின் சட்டங்களை மேலும் அவன் தங்கியிருத்தல் வேண்டும். ஞ்சுச் சிந்தனையாளர்களுட் பெரும்பாலோர்
முன்பே இவ்வுலக வாழ்க்கையை நீத்து நத்தை, தலைசிறந்த சிந்தனையாளரும், யாவ "றந்த முறையில் நன்னெறி வாழ்க்கையை ரெதிபலித்தார். இவர் புரட்சி உணர்ச்சிக்கு அந்த உணர்ச்சிக்குப் பலியானவருமாவர். இயற்கையின் பொதுச் சட்டம்' எனக்
என் வாழ்க்கைச் சரிதத்தை எழுதியவரும் "ற எந்தச் சமூகச் சிந்தனையாளரிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் அறிவொளி - அக்கறைகளை எமக்குச் சுட்டிக் காட்டு = சட்டங்கள்பற்றிய அறிவு அதிகரிக்க ன்னெறிக்குமிடையே அதிக ஒற்றுமை ஏற்

Page 205
அரசியற் கொள்கை படும் என்ற நம்பிக்கை அந்த நூற்றாண்டி தது. இந்த இயல்பையுடைய சமூக உன் திரத்திற் காணமுடியும் என்ற ஓரளவு அ நம்பிக்கைக்குத் துணையாயிற்று. இறுதிய வியல் அல்லது பௌதிகவியல் உண்மைகள் என்றோ, அல்லது அவ்வுண்மைகளை அடி அல்லது அவ்வுண்மைகளை ஒத்தவை என்
கண்டுகொள்ளக் கூடிய சமூக மூதறிவு சமூக இணக்கமின்மைக்கு அல்லது குன மாக இருக்கின்றது என்ற அதன் தெ வைக்கு, நகரரசைப் பற்றிய பிளேட்டோ ஒத்திருப்பதைப்போலக் காட்சியளிக்கின் பவர்களை ஈடேற்றும் கடமை அறிவொளி கருத்து பிளேட்டோவினது கொள்கைக்க ருக்கின்றபோதிலும், இரு கொள்கைகட் வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஆட்! பதிலாக, அறிவு பெற்றிராத வகுப்பினருக்
துச் சீர்திருத்தம் செய்வதே புதிய பன எல்லா மக்களும் புரிந்துகொள்ளக்கூடிய தெளிவானவையாகவும் சமூகத்தின் அன விடுகின்றன. அப்பொழுது முன்னேற்றம் எப்பொழுதும் மாற்றமடைகின்ற புதிய இருக்கும் தாபித்த நிறுவனங்களை மாற்ற யமைப்பதிலும் குடிமக்கள் கூடிய பங் ை போக்கில் அரசியலுக்கும் ஒழுக்க நெறிக் உறவு ஏற்பட்டிருப்பதைக் காணமுடிகி வெற்றியும் ஒன்றுபடுத்தும் முறையும் 8 துடன் வலிமை மிக்கதாகவும் செய்கின்றன
1793-94 ஆம் ஆண்டுக் குளிர் காலத்தில் முன்னேற்றத்தின் சரித்திரத்தைப் பற்றி அச்சரித்திரத்தை எழுதிமுடிக்கும்வரைய அவர் தம்முடைய குறிப்புக்களில், 'எமது விதமான எல்லைகளையும் விதிக்கவில்லை நோக்கங்களைச் '1 சரித்திரவாராய்ச்சி ளார். வரவிருக்கும் உலகில் நம்பிக்கை நிலைமைகளை நெடுகிலும் சீர்திருத்துவதே
1 Esquisse d'un tablean historique des progr (Paris 1933), p. 217

-யின் வளர்ச்சி
189
உல் மிகவும் செல்வாக்குப் பெற்றிருந் ண்மைகளுக்கான சான்றுகளைச் சரித் னுபவரீதியான கூற்று இந்த ஆரம்ப பாக, அத்தகைய உண்மைகள் கணித ளிலிருந்து பிரித்துணர முடியாதவை ப்படையாகக் கொண்டவை என்றோ, றோ கருதப்பட்டன.
இருக்கின்றது என்ற நம்பிக்கையும் bறபாட்டிற்கு அறியாமையே காரண காடர்புடைய கருத்தும், முதற்பார் -வின் பகுப்பாராய்வைப் பெரிதளவில் றது. அறியாமையிற் கிடந்து உழல் படைத்தவர்களைச் சார்ந்தது என்ற ாவலர்களின் தார்மீக நிலையை ஒத்தி கிடையேயும் மிகவும் முக்கியமான சிபுரிந்து வழி நடத்திச் செல்வதற்குப் கு நல்ல வழிகளைச் சொல்லிக் கொடுத் னியாக இருந்தது. காலக் கிரமத்தில் பவகையில், எளிமையானவையாகவும் வபவரீதியான உண்மைகள் அமைந்து மான சமூகத்தை உருவாக்குவதிலும் சமூக நிலைமைகளுடன் இணங்காமல் ற்றியமைப்பதிலும் அல்லது திருத்தி க வகிக்கமுடியும். இந்தச் சிந்தனைப் குமிடையே மறுபடியும் நெருக்கமான மன்றது. இயற்கை விஞ்ஞானத்தின் இத்தகைய உறவை உறுதிப்படுத்துவ
ன. - தலைமறைவாயிருந்த கொண்டோசெ, யே குறிப்புக்களை எழுதினார். ஆனால் பும் அவர் உயிர்வாழ்ந்திருக்கவில்லை. து நம்பிக்கைகளுக்கு இயற்கை எந்த என்று நம்புவதற்கு மிக உறுதியான கொடுத்துதவுவதாகக் குறிப்பிட்டுள் வைப்பதன்றி, இந்த உலகில் உள்ள த முன்னேற்றச் சிந்தனையின் தனிக் -bs de l'esprit hunain, edited O. H. Prior

Page 206
190
முன்
குறியீடாக இருந்தது. இஃது ஒரு அடிப்படையையும் இயற்கையே அல நீதி, அற ஆர்வம் ஆகியவைபற்றிய : பப் போதிப்பதனால், எப்பொழுதும் இணக்கத்திற்கு இடமளிக்கின்ற தா எல்லா மக்களிடையேயும் தூண்டுவத பிலும் பார்க்கக் கூடுதலாகவும் கலந் விஞ்ஞானங்களைப் போதிப்பதன் வி மான நடைமுறை, வழக்கமான நன் தனின் உணர்ச்சிகள், நடத்தை ஆக் அவ்விஞ்ஞானங்களின் முன்னேற்றத் பங்கள் சம்பந்தமாய், ஈட்டப்பெற்ற . பட்டவையாக இருந்தாலும் - மரபுரி பிக்கை கொண்டோசெவுக்கு ஆதரவா சியல் சூழ் நிலை பற்றிய என்றுமுள்ள தவறான முறையில் மிகவும் எளிதாக்
அறிவும், அறிவை இலகுவில் ஈட் கொடுக்கவும் உதவும் சூழ்நிலையும் ( காரணிகளாகும். சமூகத்தை உற்றுே தித்து, அவற்றிலிருந்து படிப்பினைகள் சமூகம் முன்னேறுகின்றதா என்பதை பரிசோதனையாகும். இந்தப் பரிசோ, சரித்திரத்திற்குப் பிரயோகித்துப் பூ முன்னேற்ற விதிக்குரிய சான்றுகளை . ஞானங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து கோலத்துடன் இணைந்திருக்கக்கூடிய பல சமூக நிகழ்ச்சிகளைப் பகுத்தறி தம்மால் முடியுமென்று அவர் நம்பு ஒழுங்குபடுத்துமுகமாக தெரிந்தோ தேவையாகவும் நிலையாகவும் உள்ளன ஞானங்களில் நம்பிக்கை வைப்பதற் மனிதனின் அறிவியல், தார்மீக மனத் றத் தொழிற்பாடுகளிற் போலன்றி குக மாக இருக்கும் என்று கொள்வதற்கு பேச்சு முறையில் அமைந்துள்ள இ மென்று கொண்டோசெ கருதவில்லை. தும் சிந்தனைக்கு அறைகூவும் கேள்வி
1 Esqui98e, p. 203

சனேற்றம்
பயனற்ற நம்பிக்கையல்ல. அதனுடைய மைத்துக்கொடுத்திருக்கின்றது. நன்னெறி . ஒரேபாடங்களை இயற்கை திரும்பத் திரும் - அதிகரித்துக்கொண்டு செல்லும் சமூக பர்மீக அமைப்புபற்றிய ஆழ்ந்த அறிவை ற்கு இயற்கையைத் தாராளமாகவும் முன் தாலோசிக்கவேண்டும். தார்மீக, அரசியல் களவாக ஏற்படும் நல்வாழ்க்கை சம்பந்த னெறி என்பவற்றின் அடிப்படையில் மனி கியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் தை மதிப்பிடுதல் வேண்டும். இந்த விருப் சிறப்பியல்புகள் - அவை கல்வியால் பெறப் டிமையாகப் பெறக்கூடியவை என்ற நம் எக அமைந்தது. இசைவற்ற சமுதாய, அர - சமூகப் பிரச்சினையை இந்தக் கருத்து கிவிட்டது.
டவும், ஈட்டிய அறிவை மற்றவர்கட்குக் முன்னேற்றமடையும் சமூகத்தின் முக்கிய நாக்கி, அந்த நோக்கல்களைப் பற்றிச் சிந் ளை அறிந்து கொள்வதற்கான சுதந்திரம், தத் தெரிந்துகொள்ள உதவும் மிகச் சிறந்த தனையைக் கொண்டோசெ சென்ற காலச் பார்த்தபோது அறிவு வளர்ச்சியின் இந்த க் கண்ணுற்றார். எனவே, அனுபவ விஞ் க்கொள்வதன் மூலம், இந்தச் சரித்திரக் வகையில் வருங்காலத்தில் நடைபெறும் விற்கேற்ற முறையில் முன்னறிந்து கூறத் பினார். 'அண்டத்தின் தோற்றப்பாட்டை 'தெரியாமலோ, பொதுச் சட்டங்கள் - என்ற இந்தக் கருத்தே இயற்கை விஞ் கு ஒரே அடிப்படையாக அமைகின்றது; த்திறனை வளர்ப்பதற்கு, இயற்கையின் மற் றைந்த அளவில் இந்தத் தத்துவம் காரண கு நியாயம் ஏதுமுண்டா?'1 மேடைப் ந்தக் கேள்விக்கு விடையிறுக்க வேண்டு எனினும், சமூகக் கொள்கையில் அனைவர யாக இஃது இருந்து வந்திருக்கின்றது.

Page 207
அரசியற் கொள்
ஒவ்வொரு புதிய ஊழியும் சூழ்நிலை. சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதிலும் டன், தார்மீக முறையிலும் மேன்மை . முன்னேற்றம் என்ற கருதுகோள், த னுள்ளடக்கியிருக்கின்றது. கடந்தகால படாமலும் அவ்வறிவின் உண்மைகள் காணப்படாமலும் இருந்தன என்ப தன்னிச்சையான அதிகாரத்திற்குப் ப தல், பதினெட்டாம் நூற்றாண்டில் ந ை படி, முன்னேற்றத்தின் அடுத்த கட்டப் அடிப்படையில், தன்னிச்சையான ஆ ஆட்சியைக் கருதியதேயல்லாமல், பகு படும் ஆட்சியைக் கருதவில்லை. கல பொதுமக்கள் அங்கீகரித்தல் என்ற அ வுத் தத்துவங்களை ஆட்சிப் பொறுப்பி வந்திருக்கின்றனர் என்று அவர் கருதி தற்செயல் நிகழ்ச்சியை அரசியல் துறை தின் நிலை ஒத்திருக்கின்றது. தற்செய தைப் போன்று, எமக்குத் தெரியாத கா யால், எதிர்காலத்தில் அவைகட்குப் | கொடுக்கக் கூடியதாக இருப்பதைப் டே பற்றிச் சிந்திக்கின்ற ஆட்சிக் குழுக் சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவந்த
இது நடைபெறுவதற்கு நீண்ட காலப் காலத்தில் நிலவிய அறியாமையும் மூ பண்ணின. விசேட அறிவைப் பெற்றி நம்புகின்ற நிலையிலுள்ள கல்வியறிவு வைத்தமை இத்தகைய தீயவிளைவுகளு குறிப்பாக மதகுருமார்கள், தங்களுக்கு படுத்தித் தங்கள் ஆதிக்கம் நிலைத்திருக் என்ற கருத்தைக் கொண்டோசெ ஆத டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நி காண்கின்றோம். இக்கருத்து இன்றும் 6 அத்தியாயத்தில் இக் கருத்து விரிவாக
குடிமக்களைச் சுரண்டுவதற்குச் சட்ட தங்களின் முக்கிய நோக்கத்தை அன கொண்டோசெ கருதுகின்றார். தீமைக்க தீய விளைவுகளைக் கட்டுப்படுத்துவதிற் . விலக்குவதே சட்டங்களின் நோக்கம்

கையின் வளர்ச்சி
191
=குத் தன்னைச் சரிசெய்துகொள்வதிலும் முன்பிலும் பார்க்க வெற்றியடைவது பற்று விளங்குகின்றது என்ற கருத்தை கர்மீக, அரசியல் அர்த்தங்களிலே, தன் த்தில் விஞ்ஞான அறிவு வளர்ச்சி ஏற் தளப் பரப்புவதற்கேற்ற வழிவகைகள் தை ஏற்றுக்கொண்ட கொண்டோசெ, டிப்படியாக மேலுரிமையை ஒப்படைத் டமுறையிலிருந்த பதப் பிரயோகத்தின் மாக அமையுமெனக் கருதினார். அரசியல் ட்சியென்பது மக்களால் நடத்தப்படும் நத்தறிவுத் தத்துவங்களின்படி நடத்தப் அடுபிடிக்கப்படக்கூடிய சமூகவிதிகளைப் ர்த்தத்தைக் கொண்டிருக்கும் பகுத்தறி லுள்ளவர்கள் எப்பொழுதும் எதிர்த்தே னார். இயற்கைத் துறையிலே காணப்படும் றயிலுள்ள தன்னிச்சையான அரசாங்கத் ல் நிகழ்ச்சிகள், கொண்டோசெ கூறிய மரணங்களின் விளைவாக ஏற்படுகின்றமை பகுத்தறிவின்பாற்பட்ட விளக்கத்தைக் பாலவே, பொறுப்பற்ற அல்லது சுயநலம் களையும் அறிவுக்குத் தெளிவாகக்கூடிய ஈவிடமுடியும். > செல்வதைத் தவிர்க்கமுடியாது. பழைய - நம்பிக்கையும் தீயவிளைவுகளை உண்டு ருந்தவர்களையும் சொல்லப்பட்டவைகளை பெறாதவர்களையும் சமூகத்திற் பிரித்து - குறிப்பிடத்தக்கது. உயர் வகுப்பினர். க் கிடைக்கப்பெற்ற நன்மைகளைப் பயன் கச் செய்வதற்காக மக்களை ஏமாற்றினர் பிக்கின்றார். இந்தக் கருத்தைப் பதினெட் லவிய பொதுவுடைமைக் கொள்கையிற் சல்வாக்குப் பெற்றிருக்கின்றது. அடுத்த ஆராயப்படும். உங்கள் பயன்படுத்தப்படாத போதிலும், டய அவை தவறிவிட்டன என்பதாகக் "ன காரணத்தை அகற்றுவதிலும் பார்க்க கவனம் செலுத்துவதன் மூலம் தீமையை க இருத்தல் வேண்டும் என்று அவர்

Page 208
102
முன்லே
எண்ணுகின்றார். இது சரித்திரத்திற் கான கின்றதென்றும் கிரேக்கர்களிடம் இதற்க றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கண்ட பாட்டுக் கொள்கைக்கும் செல்லுபடியாகக் பழியார்ந்த குணம், அறியாமை அல்லது நீக்க முடியாதெனவும் அவற்றைக் கு எடுக்க முடியுமெனவும் கருதுபவர்களி முடிவு முரணாக இருப்பதே அதற்குக் - காணப்படும் வேறுபாடு. தற்கால உலகி. பிரதான பிரிவு ஒன்றுக்குக் காரணமாக
மனிதனின் சூழ்நிலைகளைச் சீர்திருத். கொண்டோசெவும் ஒருவராகத் திகழ்ந் போது, தன்னுடைய மரபு வழிவந்த நி. பாடுகளிலிருந்து தன்னைத் தானே விடுவி கொள்வான் என்று நம்பியவர்களில் அவர்
அவரின் இலட்சிய சமூகத்திற்குச் சிக! கருதுகோள் அமைந்திருக்கின்றது. ரூசே தைப் போன்றே இந்தச் சொல்லும் மற். நிலையைக் குறிக்கின்றது. மக்கள் ஒருவர் தினால், தமக்குள் ஒத்துழைக்கக்கூடிய நி மக்கள் இன்னும் சமூகத்திலேயே தங்கியி கியிருப்பதற்கு அறியாமையே தலையாய யுடையவர்களின் குழுக்கள் யாவற்றையு டனே நோக்குகின்றார், பல்கலைக்கழகங்கா தேகங் கொண்டிருந்தார். 'தார்மீக மனத்தி பெரும்பாலான மக்கள் நீதியையும் உரி குத் தடையாக' இருக்கும் வரையும், இ ை கும். மக்கள் ஒவ்வொருவரும் மற்றவர் மீ யிருப்பதை விடுத்து, அறிவு மூலம் யாவு அனைவரும் ஏற்றுக்கொண்ட புறநிலைமெ. மக்களுக்கும் (பெண்கள் உட்பட என வதே தகுந்த பரிகாரமாகும். | சமூகத் தோற்றப்பாட்டை அளப்பதற் கணிதவியல் முறைகளைப் பின்பற்றமுடி நம்பிக்கைகளுக்கு ஆதாரமாகத் திகழ்ந்த வியல்' என அழைத்தார் அவர். எனவே, லிருந்து பெறப்படும் சரியான முடிவுடன்

ற்றம்
ரப்படும் பொதுவான போக்காக இருக் என சான்றுகளைக் காணமுடிகிறதென் எம் கிறித்துவக் கொள்கைக்கும் பயன் கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சுயநலம் ஆகியவைகளைப் பூரணமாக மறப்பதற்காக மட்டுமே நடவடிக்கை ன் முடிவிற்குக் கொண்டோசெவின் ாரணமாகும். இந்த வற்புறுத்துதலிற் ன் சமூகக் கொள்கையிலுள்ள மிகவும் இருக்கின்றது. துவதில் நம்பிக்கை வைத்தவர்களுட் கார். கால வெள்ளத்தின் ஓட்டத்தின் றுவனங்களின் சமூக, அரசியற் குறை த்துக்கொள்ள மனிதன் வழிவகுத்துக் தலைசிறந்தவராகக் காணப்படுகின்றார். மம் வைப்பதுபோல சமத்துவம் என்ற T பயன்படுத்திய விடுதலை என்ற பதத் றவர்களிலே தங்கியிருக்காத ஒரு சூழ் 7ல் மற்றவர் தங்கியிருக்காத காரணத் லையில் இருக்கின்றனர். பெரும்பாலான ருக்கின்றனர். அவர்கள் அவ்வாறு தங் காரணமாக இருக்கின்றது. மூதறிவை ம் கொண்டோசெ சந்தேகக் கண்ணு ளிலும் வழக்கறிஞர்களிலும் அவர் சந் திறனிற் காணப்படும் சமத்துவமின்மை, மமகளையும் பூரணமாக அனுபவிப்பதற் வ வெறும் இலட்சியங்களாகவே இருக் தோ அல்லது மேலாளர் மீதோ தங்கி ரும் விடுதலையடையக்கூடிய வகையில் ய்ம்மை சார்ந்த உண்மைகளை எல்லா வற்புறுத்தினார் அவர்) கொடுத்துதவு
கும் அதுபற்றி எதிர்வு கூறுவதற்கும் புமென்ற கருத்து கொண்டோசெவின்
து. இந்த முறையைச் சமூகக் கணித சட்டங்கள் உண்மையான கூற்றுக்களி இணங்கியிருப்பதன் விளைவாக அவை

Page 209
அரசியற் கொள் நியாயத்துடன் இணங்கியிருக்கக்கூடும் லும் சிறந்ததாகவிருக்கும் என்று கெ தீர்ப்புக்கள் யாவும் நிகழ்ச்சித் தகவு செய்யப்படுகின்றன என அவர் நம்பி. தகவுகளைப் புள்ளிவிவரக் கணக்கியலி அவர் எழுதிய கணிதவியல் ஆராய்ச்சி அல்லது அதையொத்த நிறுவனத்தின் என்பதை மதிப்பிடுவதற்கும் இந்த (பு அவர் வாதாடினார். சட்டமன்றத்தின் ரிப்பாரோ அந்த அளவிற்கு அது தா கும் என்று அவர் கருதினார். ஆனால் யிலேயே இவ்வாறு நடைபெறும் ; 2 சத்தில், பெரும்பான்மை அதிகரிப்பத
அதிகரித்துக்கொண்டு செல்லும்.
எனவே, முன்னேற்றத்திற்குக் கல் உண்மையுடன் நெருங்கிய உறவையும் களின் அடிப்படையிலும் புள்ளிவிவரம் யறிவு பரப்பப்படுதல் வேண்டும். தார் களோ மக்கள்மீது எந்த விதத்தி மெய்ம்மை சார்ந்த உண்மைகள் எல்லே செய்யப்படுதல் வேண்டும். அந்த வழி சுதந்திரம் நிலை நாட்டப்படலாம். அரசி யோரின் அடிமைகளாக இருக்கும் நீ வொருவரும் தாமே தமக்கு எசமானர பட்ட இயற்கைச் சட்டங்களுக்கிணங்க களாகையினால், முன்பு என்றுமே இரு ஏற்படும்.
இதற்கிடையில், கொண்டோசெவி அரசியல் முடிவுகளுக்கு இடமளித்தது. அரசியலமைப்பைச் செயற்படுத்த மு அங்கத்தவர்களின் அறிவுக்கூர்மை - உருவமோ நடைமுறையோ முக்கியம். எவ்வளவிற்கு அறிவொளி பெற்றவர்கள் அவர்களின் முடிவு சரியானதாக இ வொளி அடையாதவர்கள் அறிவொளி வது யாவருக்கும் நன்மை பயப்பதாக
முற்போக்குக் கொள்கை பற்றிக் கெ. காட்டிய அவருடைய பின் மரபினர், ச.

சகையின் வளர்ச்சி
193
ம். இந்த நடைமுறை தார்மீக முறையி காண்டோசெ கருதினார். நடத்தை பற்றிய பற்றிய மதிப்பீடுகளின் அடிப்படையிற் பமையே அதற்குக் காரணம். நிகழ்ச்சித் னடிப்படையிற் கணித்துக் கொள்ளலாம். க் கட்டுரையொன்றிலே சட்டமன்றத்தின் ர முடிவு எந்த அளவிற்கு நீதியானது மறையைப் பிரயோகிக்க முடியும் என்று
முடிவை எவ்வளவு அதிகமானோர் ஆத ர்மீக உண்மைக்கு நெருங்கியதாக இருக் அறிவொளியையுடைய மக்களின் மத்தி புறிவுக்கூர்மை குறைவாக இருக்கும் பட் ற்கொப்ப தவறு ஏற்படும் நிகழ்தகவும்
வியறிவு அத்தியாவசியமானது. ஆனால் டெயனவெனத் தெரியவந்துள்ள தகவல் த் தரவுகளின் அடிப்படையிலுமே கல்வி மீகக் கருத்துக்களோ அரசியற் கருத்துக் இலும் திணிக்கப்படக்கூடாது. புறநிலை காருக்கும் கிடைப்பதற்கான வழிவகைகள் > மூலமே சமத்துவமின்மை நீக்கப்பட்டு சியல் மேலாளர்கள், சமய குருக்கள் ஆகி Pலைமாறி, பகுத்தறிவுடைய மக்கள் ஒவ் எகி விடுவர். எல்லா மக்களுமே நோக்கப் =த் தங்களின் வாழ்க்கையை நடத்துவார் தந்திருக்காத வகையிற் சமூக இணக்கம்
ன் பகுப்பாராய்வு பல முக்கியமான அறிவொளி பெறாதவர்களாலே சன நாயக முடியாது. இரண்டாவதாக, சட்டசபை முக்கியமானதேயல்லாமல் அதனுடைய எனதன்று. இறுதியாக, உறுப்பினர்கள் ளாக இருக்கின்றனரோ அந்த அளவிற்கு ருக்கும் நிகழ்தகவு அதிகரிக்கும். அறி அடைந்தோருக்குக் கீழ்ப்படிந்து செல் விருக்கும். எண்டோசெவிலும் பார்க்க அதிக ஆர்வம் மத்துவம் என்ற இலட்சியத்திற்கு அதிக

Page 210
104
முன்னே
ஆதரவை அளிக்கவில்லை. வேறொரு பி.ெ சைமன், தமது முறையாக அமையாத தலைவர்களின் கடமைகளுக்கு அதிக மு அவதானிக்கின்றோம். ' பொதுவான நலனை வொளியும் விகிதாசாரத்தில் இருத்தல் ே துக் கொள்' என்று அவர் 1803 ஆம் ஆ முற்போக்குக் கொள்கையின் முக்கிய வ, பதினெட்டாம் நூற்றாண்டின் முடிவில் அ காலத்தில் வசித்தவரான மாக்சிற்கும் கருத்தொற்றுமை காணப்படுகின்றது. அடிப்படையிலேயே சமூகம் பற்றிய ;ெ லுள்ள முறைகளையும் நிரவல் செய்தார். 4 சியானது மாக்சின் ஓரளவு வேறுபட்ட, கோட்பாட்டோடு ஒரு முக்கியமான பிa
முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களு வர் என்று சென்ற் சைமன் கருதினார். த வர்கள் யாவரையும், குறிப்பாக விஞ்ஞான டார் அவர். சொத்துடையவர்கள் உறுதி னர். தொழிற்பாட்டு முறையில் இந்தக் கு யவராக இருத்தல் வேண்டும். அவர்களின் யிலே தங்கியிருந்தமையினால், யாவருரை அம்சமாக அது திகழ்ந்தது. தாம் வாழ்ந் றாண்டுக் காலத்தில் விஞ்ஞானக் கொள்கை றிய புதிய கைத்தொழில்கள் ஏற்படுத்த சைமனின் மனத்தைக் கவர்ந்தன. செ அதிகரிக்கக் கூடிய இந்தப் புதிய அபி புடன் புதிய கைத்தொழில் வங்கியாளர்க பொருளாதார, சமூக அமைப்பு முறையை கியிருந்தது. ஓவியர்கள், விஞ்ஞானிகள் பெருந்தொகையான பொது மக்களுக்குள் ருந்தனர். ஆனால், திறமையும் அறிவும் கெ பது காரணமாக, பொதுமக்களை வழிநட பணி அவர்கட்கு அளிக்கப்பட்டது.
சேதனவுறுப்புக் கொள்கை என்ற எள கைக்குச் சூட்டுவது உண்மை நிலையைப் புத் தகுதிகளைப் பெற்ற குழுவினர் ஒருவ
1 Henri Comte de Saint-Simon (1760-18: Markham (Oxford, Basil Blackwell, 1952), [

ற்றம்
சஞ்சு அறிஞரும் பிரபுமான சென்ற் - எழுத்துக்களிலே அறிவொளிமிக்க க்கியத்துவம் அளித்திருப்பதை நாம் -யிட்டுச் செலுத்தும் ஆதிக்கமும் அறி வண்டும் என்பதை ஞாபகத்தில் வைத் ண்டில் எழுதினார். அறிவொளியுடைய ற்புறுத்தல்களைப் பொறுத்த வரையில், "வை விளக்கப்பட்டிருந்தபடி, அவரின்
அவருக்குமிடையிலே பொதுவாகக் ஆயின், அவர் இந்தத் தரவுகளின் காள்கையை உருவாக்கியதோடு, அதி அத்துடன், சென்ற் சைமனின் ஆராய்ச் ஆனாற் பெரும் செல்வாக்கையுடைய ணப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. ள் இயல் நூலறிஞர்கள் முக்கியமான எங்கள் மனத்தைக் கொண்டு உழைப்ப சிகளை, இயல் நூலறிஞர்களாகக் கொண் தி நிலையைப் பிரதிநிதித்துவம் செய்த ழுவினர் ஒருவருக்கொருவர் சார்புடை பொதுநலம் விஞ்ஞானத்தின் வளர்ச்சி டய கவனத்தையும் ஈர்க்கும் பொது த காலத்திற்கு முந்திய ஒன்றரை நூற் கப் பிரயோகத்தின் விளைவாகத் தோன் க்கூடிய வாழ்க்கை வசதிகள், சென்ற் ல்வத்தையும் பொருள் வளத்தையும் பிருத்தி, தொழிலாளரின் ஒத்துழைப் ளும் வர்த்தகர்களும் எந்த விதமான ப் பின்பற்றுகின்றனர் என்பதிலே தங் , கைத்தொழிலதிபர்கள் ஆகியோர் "ள பொது அக்கறைகளையே கொண்டி காண்டிருந்த புதிய உயர் குடிகள் என் த்தி, அமைப்பு முறைகட்குட்படுத்தும்
மையாக்கப்பட்ட பெயரை இக்கொள் பிரதிபலிப்பதாகவிராது. ஆனால், சிறப் நக்கொருவர் சார்புடையவராக இருக்
5) : Selected Writings, edited F. M. H.
9. Lettres d'um habitant de Geneve

Page 211
அரசியற் கொள்
தல் போன்ற அம்சங்களில், இஃது அர ததாக இருக்கின்றது. எனினும், அவ்வி வேறுபாடுகள் தாம் மிகவும் குறிப்பிடத் வகுப்பினரின் குறிப்பிட்ட அக்கறைகளி கறைகளும் பகிர்ந்தனுபவிக்கக்கூடிய 3 றிருந்ததும், " எந்த விதமான அரசிய மான இணைப்புக்கள் " என்று சென்ற் 5 வதற்காகப் பொதுவான கல்வி மூலமும் கள் மேற்கொள்ளப்படவிருந்ததும் அ; பொருளாதார வசதிகளைச் செய்து கெ தரத்தை உயர்த்தி, நிலைமையை மா நோக்கமாக இருந்ததேயல்லாமல், அந்த பது அதன் நிலையாய நோக்கமாக இரு
முன்னேற்றத்தின் பரிசோதனையாகப் டும் என்ற சென்ற் சைமனின் வற்பு துவதையே குடிமக்கள் தமது முதலா வேண்டும் என்ற அவரின் கருத்தும் | ஒத்திருக்கின்றன. சமூக நிறுவனங்கட் காக அவை உருவாக்கப்பட்டன, 9 என்ற பிரச்சினைகட்குமிடையேயுள்ள தெரிவித்திருந்த கருத்துக்கள், சரித்திர வுடன் தெரிந்து வைத்திருந்தார் என் கருத்துக்கள் மாக்சின் கருத்துக்களுக்கு தத் தொடர்புகள் என்றுமே இணக்கத் இருந்தில. அத்துடன், மக்களிடையே பட்டுப்போன கொள்கைகளையும் ந உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் முன்6ே கும் என்று அவர் கருதினார். 'ஒரு கு தற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் பும் தொடர்ந்து வாழ்தலாகாது.'' புரட் சியற் சூழ் நிலையை, தன்னிச்சையான ரித்துவிட்ட ஆரம்பகாலச் சீர்திருத்தம் இந்தக் கருத்து நுட்பமாகவும் உண்பை
புதிய சகாப்தத்தின் மாறிச்செல்லும் கட்கு ஏற்ற நிறுவனங்கள் அமைக்க இயக்குவதற்குப் புதிய மக்கள் அன தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பக்
1 Selected Writing8, p. 30. De la reorgan

கையின் வளர்ச்சி
195
யல் பற்றிய கிரேக்க கருத்துக்களை ஒத் 5 கருத்தோட்டங்களிடையே தென்படும் க்கவையாக இருக்கின்றன. தனிப்பட்ட லும் பார்க்கக் குடிமக்களின் பொது அக் பறுமானங்களும் முக்கியத்துவம் பெற் ல் தொடர்பிலுமுள்ள அத்தியாவசிய செமன் அழைத்ததொன்றை ஏற்படுத்து ஒழுக்க நெறிகள் மூலமும் நடவடிக்கை ஏற்குக் காரணங்களாகும். அத்துடன், எடுப்பதன் மூலம் வறிய வகுப்புக்களின் றியமைப்பதே சமூகத்தின் தலையாய 5 அமைப்பை அப்படியே பேணிக் காப் ஆந்திலது.-
பொது நலத்தையே கொள்ளுதல் வேண் புறுத்தலும், பொதுநலத்தை ஏற்படுத் வது கடமையாகக் கருதி உழைத்தல் நவீனகாலச் சிந்தனையைப் பெரிதளவில் கும் எந்த இலட்சியங்களை அடைவதற் புவைகளிலே பதவிவகிப்பவர்கள் யார் |தொடர்பைப்பற்றி சென்ற் சைமன் வளர்ச்சியை அவர் எவ்வளவு நுண்ணறி பதைக் காட்டுகின்றன. அவரின் இந்தக் 5 முன்னோடியாகவும் திகழ்கின்றன. இந் எதையும் சமநிலையையும் உடையவையாக முன்பு பரவியிருந்து பின்பு கைவிடப் ம்பிக்கைகளையும் பிரதிபலிப்பதற்காக எற்றத்திற்குப் பெருந் தடைகளாகவிருக் றிப்பிட்ட நம்பிக்கையைப் பிரதிபலிப்ப - அந்த நம்பிக்கை அழிந்தொழிந்த பின் -சி நடைபெற்ற காலத்தில் நிலவிய அர
அரசாங்கத்தை நேரடியாகவே நிராக பாதிகள் பகுத்தாராய்ந்ததிலும் பார்க்க
யாகவும் பகுத்தாராய்கின்றது. - பொருளாதார, விஞ்ஞானத் தேவை ப்படுதல் வேண்டுமென்றும், அவைகளை மதிக்கப்படுதல் வேண்டுமென்றும் பத் பாலத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள்
zation de la societe exropeenne

Page 212
196
முன்னே
கருதினர். இராணுவத்தையும், நிலப் பு களும் பரம்பரை பரம்பரையாக ஆட்சிட மான பிரபுக்கள் 'பழைய ஆட்சியில்' னுடைய கொள்கை, குறிவழக்கு, மெ னர் என்று சென்ற் சைமன் குறிப்பிட்ட அரசியல் அறிவுகள் ஊகத்தின்பாற்பட்ட மாறாக, தெளிவான அறிவைப் பெற்றுள் வாகிக்கொண்டுவருகின்றது. பிரயோக < நுட்ப அறிவையும் பெற்றிருக்கும் உலகம் குள் என்றுமே பொருதுகொண்டிருக்கும் பது காலத்திற்கு ஒவ்வாத செயலாக 8 ஞான முறையைப் பிரயோகிப்பதன் மூ தெளிவான திடமான அறிவாக மாற்றம் தகைமையைப் பெற்றிருப்போர் ஆட்சிப் குழுக்கள் அனுபவித்த வலுவையும் அதிக ஞான முறையைப் பிரயோகிப்பது சம்ப நடாத்திய குழுக்கள், மிகக் குறைந்த அ கூட்டமாகவே இருந்தன.
அனுபவத்தை அடிப்படையாகக் கொல் படும் அரசியலமைப்பைக் கண்டுபிடித்தல் கொள்பவரிடையே அதனுடைய உருவம் ஏற்படத் தேவையில்லை. சரியான பகுதி டுமே இருக்குமாகையால் ஒரேயொரு முடியும். வெவ்வேறு மக்களின் தேவைகட் அந்தந்த இடத்துக்கேற்ற வேறுபாடுகள் துவம் சமூகச்சூழ்நிலைகளுக்கு ஏற்ப வே. கருத்தை சென்ற் சைமன் ஏற்க மறுக்கி சாங்கம் பற்றிய தத்துவம் இப்பொழு உண்மையே ; முற்றாகப் புதிய சூழ்நிை
சீர்ப்படுத்தல்கள் தேவைப்படுகின்றன அதற்குக் காரணமாகும். ஆட்சி என்பது தாகப் புதிய தத்துவம் அமைந்திருக்கிற புதிய தத்துவம், அதனுடைய கண்டி நெருக்கமாக ஒத்ததாகவிருக்கின்றது. . என்ற எங்கிள்சின் பிற்காலச் சொற்றொ இருக்கின்றது. வாழ்க்கைத் தரத்தை உய கும் பணியிலேயே சமூகம் அதிக கவலை குரிய வசதிகளைச் செய்து கொடுப்பதே அ ' மக்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்

மறம்
ரபுத்துவ அமைப்பையும் சேர்ந்தவர் பொறுப்பை ஏற்று நடத்துபவர்களு நம்பிக்கை வைத்திருப்பதுடன் அத ழி ஆகியவற்றிலும் ஊறியிருக்கின்ற ர். அவர்கள் பெற்றிருந்த சமூகவியல், வை எனக் கருதினார் அவர். இதற்கு - சகாப்தம் ஒன்று இப்பொழுது உரு விஞ்ஞான அறிவையும் கைத்தொழில் இது. இத்தகைய புதிய உலகிலே தமக் நாடு-அரசுகளுக்குப் புத்துயிர் அளிப் ஒருக்குமென்று அவர் நம்பினார். விஞ் லம் வெறும் ஊகமாக இருந்த அறிவு பபட்டது. எனவே, இதைச் செய்யும் பொறுப்பைப் பெற்றிருந்த முந்திய சரத்தையும் அடைதல் வேண்டும். விஞ் ந்தப்பட்ட மட்டில் முன்பு ஆட்சியை னுபவ அறிவுடையவர்களைக் கொண்ட
ண்ட பகுத்தறிவின் மூலமே தேவைப் | வேண்டும். இந்த முறையை ஏற்றுக் பற்றி எந்தவிதமான வாக்குவாதமும் இதறிவாராய்ச்சிக்கு ஓர் உருவம் மட் வகை நல்ல அரசாங்கமே இருக்க கேற்ற முறையில் அவ்வரசாங்கத்தில் இருக்கலாம். ஆனால் அதனுடைய தத் றுபடவேண்டும் என்ற மொன்டஸ்கியூ ன்றார். பழையகாலத்தில் நிலவிய அர து மாற்றியமைக்கப்படவேண்டியது > உருவாகியிருப்பதனால், தீவிரமான என்று முன்னேற்றம் கோருவதே பற்றிய பழைய கருதுகோளை மீறுவ தென' சென்ற் சைமன் கருதுகின்றார். ப்பான கருத்தில், சமூகவமைப்பை த்துடன், பொருள்களின் நிர்வாகம் ரை ஞாபகப்படுத்துவதாகவும் அது த்துவதற்காக உற்பத்தியை அதிகரிக் த்தைச் செலுத்தும். இந்தப் பணிக் சாங்கத்தின் தலையாய கடமையாகும். ஒமென்று உத்தரவிடுவது அரசாங்கத்

Page 213
அரசியற் கொ
தின் கருமமாகத் தொடர்ந்திருக்கமா படாவண்ணம் பார்த்துக்கொள்வது !
கும். '1
ஓர் அர்த்தத்தில், சமுதாயத்தை 4 கள் என்ற புதிய சிறப்பையுடையே வலு விஞ்ஞானிகளின் கைகளில் இரு; மதச் சார்பாட்சியிடம் உரிமை கொண் தக் கருத்து அமைந்திருந்தது. மத்தி லுக்குமிடையே இருந்ததாகக் கொள் மெச்சினார். ஆனால், பிற்காலத்தில் வா சியங்கள் இந்த உலகையே தமது உ தன. அத்துடன் வறுமையை அகற் நலன்புரி அரசு என்று அழைக்கக்கூ இணைப்பதையும் அவர்கள் தங்களின் . னர். பாவங்களின் விளைவுகளைக் கட்டு. வக் கொள்கையின் எதிர்த்தன்மைக் நேர்த்தன்மையைப் பெறவாரம்பித்தல் தும் அரைகுறையான, பூரணத்துவத் கள் இந்த உலகில் ஒரு பொது நோ! மக்கள் யாவரையும் சகோதரர்களாக தைப் பொறுத்தவரையில், திருச்சபை தோடு, 'வறுமை மிக்க வகுப்பினரின் தற்காக எல்லாவிதமான நிறுவனங் ஒன்றிற்கொன்று ஒத்தாசை புரிந்தன.
பிரெஞ்சுப் புரட்சியின்போது கிளட தரத்துவத்தின் பிரதிநிதியாகவே 6 வெளிப்படை. பிற்காலச் சமூகவுடை பொருளாதார ஒழுங்கமைப்பினதும் னறிகுறியாகக் காட்டுகின்றார். புதிய சென்ற் சைமன் தெளிவாகத் தெரிந் " இழுத்துச் செல்ல நாம் எம்மை அ எதிர்கொண்டழைத்து அதற்கு எம்ை நாம் தயார் செய்து கொள்வதே சிறந் தின் பொற்காலம் எமக்குப் பின் இருக்கின்றது ; சமூக ஒழுங்கை நில
1 Selected Writing8, p. 71 3 S: ''cted Writings, p. 85. Nouveau (

கையின் வளர்ச்சி
197
ட்டாது ; பயனுள்ள வேலைகள் தடைப் ட்டுமே அரசாங்கத்தின் கருமமாகவிருக்
ழி நடத்தும் அதிகாரம் இயல் நூலறிஞர் மரிடம் இருத்தல் வேண்டும். 'தார்மீக தல் வேண்டும்'. மத்திய காலத்திற்குரிய டாடுதலுக்குத் திரும்பிச் செல்வதாக இந் ப காலச் சமூகவியலுக்கும் தார்மீகவிய ளப்பட்ட ஒற்றுமையை சென்ற் சைமன் மந்த மதகுருமார்கள் பின்பற்றிய இலட் தியான அடிப்படையாகக் கொண்டிருந் றுவதையும், பொருத்தமான முறையில் டிய ஒன்றிலே கீழ்ப்பட்ட வகுப்புக்களை அடிப்படை நோக்கமாகக் கொண்டிருந்த ப்படுத்துவது என்ற பாரம்பரிய கிறித்து ந மாறாக இம்மைக்குரிய நிறுவனங்கள் T. எனவே, திருச்சபையினதும் அரசின தைப் பெறாத முந்திய அமைப்புமுறை க்கத்திற்காக ஐக்கியப்படுத்தப்பட்டன.
நடத்தல் வேண்டும் என்ற தத்துவத் -யும் அரசும் ஒன்றாக இணைந்து இருந்த
வாழ்க்கைத் தரத்தை விருத்தி செய்வ -களையும் 2 வழி நடத்துவதிலும் அவை
பபப்பட்ட மூன்று கோஷங்களில், சகோ சன்ற் சைமன் திகழ்கின்றார் என்பது மைக் கோட்பாட்டினதும் பொது நலப் போக்கையும் ஆர்வத்தையும் அவர் முன் உலகம் ஒன்று உதயமாகிறது என்பதை திருந்தார். ஆனால், அந்த உலகத்திற்கு னுமதிப்பதிலும் பார்க்க " அந்த உலகை மச் சரிசெய்து கொள்ளுமுகமாக எம்மை தது என அவர் நம்பினார். 'மனித இனத் னாற் சென்றுவிடவில்லை ; முன்னாலேயே றவாக்குவதிலேயே அது தங்கியிருக்கின்
hristianiame

Page 214
198
முன்6ே
றது. எமது மூதாதையர் அதைக் கார் ஒருநாள் அங்கே செல்லத்தான் போகி மைப்படுத்துவது எமது கடனாகும்.''
புதிய சமூக ஒழுங்கு உதயமாவதற்க குத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்த ராகச் சிலகாலம் பணியாற்றிய அகஸ்தே கத்திற்காக அவர் நிறையத் தொண்டா போன்று " தார்மீக வெறி பிடித்த இந்த கோட் எழுதிய விமர்சனக் கட்டுரைக பிரெஞ்சு முற்போக்குச் சிந்தனையின் 5 சென்ற் சைமனின் கருத்துக்களை நன்கறி) கோளைக் கட்டி எழுப்பினார் கொம்ரே. = கொண்ட பல கருத்துக்களை தம்முடைய னார். விஞ்ஞானிகளையும் கைத்தொழிலதி மக்களிடம் அரசியல் அதிகாரம் ஒ கருத்தை அவர் மீண்டும் விரித்துரைத்த வும் ஒழுங்கமைப்பையுடையதாகவும் உயர்த்துவதாகவும் அமைதல் வேண்டும் தப்பட்டது. இந்த நிலையிலிருந்து சிறிது றார். சமூக வாழ்க்கையின் எல்லா அம்சங் கண்காணிப்பிற் கொண்டுவர விரும்பிய கியைய காலத்திற்கொவ்வா நிறுவனங்க அவர் விரும்பினார். பல பக்கங்களைக்கொண்டு ஆறு பாகங்கள் வழி' (Cours de philosophie positive) டுக் காலத்தில் கொம்ரே வெளியிட்டார். '. (Systeme de politique positive) என் களாகப் பத்தாண்டுகட்குப் பின்பு வெளி களையும் நடைமுறைகளையும் பொறுத்தல் முக்கியத்துவத்தை மதிப்பிடுவது இல றைக் குறிக்கின்றன என்பது தெளிவாகத் குறிக்கின்றன என்பது மட்டும் தெரியுப் வாத மெய்யியலின் கோட்பாடுகள்பற்றி எஸ். மில் ஆராயத் தொடங்கினார். ஒரு விருத்தி, இக்கூற்றுச் சரியானது என்ப கள் என்று சென்ற் சைமன் அழைத்த 1 Selected Writings, p. 68. De la reorgani 2 J. S. Mill: Auguste Comte and Positivian

ற்றம்
சவில்லை ; எமது சந்ததியினர் என்றோ ஒர்கள் ; அவர்கட்காக வழியைச் செம்
ரன வழியைச் செம்மைப்படுத்துவதற் வர்களில் சென்ற் சைமனின் செயலாள கொம்ரே தலைசிறந்தவர். அந்த நோக் ற்றினார். ஜே. எஸ். மில் கூறியதைப் மனிதர் "', 1750 ஆம் ஆண்டுகளில் டர் ளுக்குப் பின்பு உறுதியாக வளர்ந்த கரத்தைக் குறிப்பவராக விளங்கினார். தே அடிப்படையிலே தம்முடைய கருது அவர்கள் இருவரும் தமக்குட் பகிர்ந்து வையெனவும் அவர் உரிமை பாராட்டி பர்களையும் கொண்ட புதிய உயர்குடி ப்படைக்கப்படல் வேண்டும் என்ற சர். புதிய சமூக ஒழுங்கு சீரானதாக உலோகாயத வாழ்க்கைத் தரத்தை என்ற நம்பிக்கை மீண்டும் வலியுறுத் 5 தூரம் கொம்ரே முன்னேறிச் சென் ரகளையும் எதார்த்தவாதச் சிந்தனையின் 'தோடு, அதனுடைய தத்துவங்களுக் ள் யாவற்றையும் திருத்தியமைக்கவும்
1லமைந்த எதார்த்தவாத மெய்யியலின் என்ற புத்தகத்தை 1830-42 ஆம் ஆண் Tதார்த்தவாத மெய்யியலின் அமைப்பு' ற புத்தகத்தை அவர் நான்கு பாகங் பிட்டார். ஆனால் அரசியல் தத்துவங் ரையில் எதார்த்தவாதச் சிந்தனையின் தவான செயலன்று. 'அவை எவற் தெரியாது ; ஆனால் அவை எதையோ '2 என்று கூறிக்கொண்டு, எதார்த்த ப கொம்ரேயின் கருத்துக்களை ஜே. நூற்றாண்டுக்காலத்தில் ஏற்பட்ட அபி தயே உறுதிப்படுத்தியுள்ளது. ஊகங் வைகளை அக்கோட்பாடுகள் நிராகரித்
ition de la sociéte exropéenne (London 1865), p. 1.

Page 215
அரசியற் கெ
தன. அந்த ஊகங்களுக்குப் பதிலா விஞ்ஞான முறைப்படி ஆராய்வதை முன்பு டர்கோட் கூறியதைப்போல் களின் அடிப்படையில் அத்தகைய விவரிக்க இயலுமாய் இருந்தமைய ஆராயக்கூடியதாகவிருக்கின்றது எ6
முன்னேற்றமடையும் மனித அறி. திருந்தார். இந்தப் பகுப்புமுறையை ஆரம்பப் புள்ளியாக எடுத்துக்கெ வில்லை. மதவியல், மறைபொருள், வி வின் மாற்றமடையும் முறைகளைக் அணுகும் வெவ்வேறு முறைகளாக ஆனால், கொம்ரே இந்தப் பகுப்புக்கள் படுத்துகின்றார். சமூகத் தொடர்பு களை நடத்த உதவும் நிறுவனங்கள், தத்துவங்கள் ஆகியவற்றையும் மத விவரித்ததாக அவர் கொண்டார். இ (சமூகவியல் என்ற சொல்லை ஆக்கி, பட்டிருப்பதாக அவர் கருதினார். கொள்கைமுறையான எடுகோள்கள், யல் ஒழுங்கமைப்புடனும் வாழ்க் ை பதாகக் கொம்ரே கண்டார். மாற்ற: பெற்றிருக்கும் என்பதை அவர் வற். எதார்த்தவாத மதம் ஒன்று தே ை நம்பிக்கைமுறையானது மதசித்தாந் வெளிப்பாடுகளிலும் பார்க்க மேம்ப கள் பழமையானவையாகவும் நிரா மைக்கு மதவியற் கோட்பாட்டாராம் தம் அதற்கு ஏற்றதாய விஞ்ஞான மதத்தை வெளிக்காட்டக்கூடிய ச வேண்டும்.
எதார்த்தவாத அறிவைக் கொன கூடிய சமூக, பொருளாதார ஒழு கொண்டிருத்தல் வேண்டும். அதிக சமுதாயங்களின் இராணுவ ஒழுங் பார்த்தார். இந்தத் தீர்ப்பு சரித்திர இதிலே இராணுவ மயமான சமூக தோடு தொடர்பு படுத்தப்பட்டிருந்த தில் வியப்பில்லை. அரசியலற்ற நிலை

எள்கையின் வளர்ச்சி
199
க எல்லாச் சமூகத் தோற்றப்பாடுகளையும் அவை ஊக்குவித்தன . நூறு ஆண்டுகட்கு சறு, மாற்றமடையாத இயற்கைச் சட்டங் " நிகழ்ச்சிகளையும் தோற்றப்பாட்டையும் பினாலே அவைகளை விஞ்ஞானமுறைப்படி ன்பதையும் கொம்ரே ஏற்றுக்கொண்டார்.
வை மூன்று பிரிவுகளாக டர்கோட் பகுத்' யக் கொம்ரே தம்முடைய ஆராய்ச்சியின் ாண்டார். அத்துடன் அவர் நின்றுவிட ஞ்ஞானம் என்ற மூன்று பிரிவுகளும், அறி காட்டுவனவாகவோ அல்லது உண்மையை இருப்பனவாகவோ டர்கோட் கருதினார். ளைக் கிட்டத்தட்ட உருவகங்களாகப் பயன் கள், வர்க்க அமைப்பு, பொது அலுவல் பொருளாதார ஒழுங்கமைப்பு, அரசியல் நம்பிக்கையையுங்கூட, அந்தப் பாகுபாடு இந்தப் பாகுபாடு சமூகவியல்முறையின்படி த் தந்தவர் கொம்ரேதான்) பிரயோகிக்கப் எனவே, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் - அதனுடைய முழுமையான சமூக, அரசி க முறையுடனும் இரண்டறக் கலந்திருப் த்தின் கோலம் முன்னேற்றத் தன்மையைப் புறுத்தினார். எதார்த்தவாத சகாப்தத்திற்கு வப்படுமாயின், இத்தகைய எதார்த்தவாத தம் என நாம் அழைக்கும் முன்னைய மத பட்டதாகவிருக்கும். சில மத நடவடிக்கை கரிக்கப்பட வேண்டியவையாகவும் மாறிய பச்சிகளே காரணமாகும். விஞ்ஞான சகாப் த்தன்மையுடைய மதத்தையும் அத்தகைய மூக நிறுவனங்களையும் கொண்டிருத்தல்
எடுள்ள காலத்திற்கு ஏற்றதாக இருக்கக் ங்கமைப்பானது கைத்தொழிற் பண்பைக் முன்னேற்றமடைந்திராத பழைய காலச் 5மைப்புடன் கொம்ரே இதை ஒப்பிட்டுப் த்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஒழுங்கானது, விவசாயப் பொருளாதாரத் தால், தீர்ப்புத் தவறானதாக அமைந்திருந்த என அவர் சில சமயங்களில் விவரித்த பல

Page 216
20)
முன்னேற்ற
சமூகத் தொடர்புகளின் அமைப்பைக் ( பதத்தை அவர் பயன்படுத்தியிருக்க முடிய தமான முந்திய நான்கு நூற்றாண்டுகளிலு யின்மை, போட்டியான கருத்துக்களால் ஏ. காணப்பட்டன என்று கொம்ரே கருதினார். காலமாகும். சரித்திரத்தின் சில காலப்பகுதி தில் ஏற்படுகின்றது என்பதை உணர்ந்த . காலம்' என்ற சொற்றொடரைத் தாராளமா
சரித்திர காலப்பகுதிகள் உயிர்ப்பொருளு. அதாவது செறிவானவை, உறுதியானவை, என்ற ஒழுங்கிலும், மறுபக்கலிலே கண்டன னவை, முரண்பாடானவை, முரணான மதக் லினமானவை என்ற ஒழுங்கிலும் மாறி மா சைமன் தெரிவித்தார், பண்டைய கிழக்கு உணர்வை சென்ற் சைமனும் கொம்ரேயும் ப சரித்திரத்தைப்பற்றி இன்று எமக்குத் தெ களான அவ்விருவரும் தமக்கு முந்திய கா தன் மூலம் மத்தியகாலத் திருச்சபைக்கும் ச வம் கொடுத்தனர். ஆக்க பூர்வமான, ஒருபை யைக் கொண்டுள்ள புதிய ஒரு சமூக ஒழுங் றது என்பதை இருவரும் ஏற்றுக்கொண்ட தோன்றுவதற்குக் காரணமான சமூகவியலா யும் உயர்ந்த நிலையிலே தன்னுள் இணைந்த ஏற்படுத்த உதவும் நிறுவனங்கள் தொழிற் விஞ்ஞானரீதியான சமூக அறிவுக்குவியலைக் இத்தகைய புதிய சமூகத்தை உருவாக்கி நிலைமெய்மை சார்ந்து இருப்பதனால் சற்று. உண்மைகளை அடிப்படையாகக் கொண்டுள்ள களின் இணைக்கப்பட்ட வலுவானது உரி கைய அதிகாரவாண்மையையுடைய அரசா யோடு இறுதியில் அதன் அதிகாரம் - துப்போகும் என்று கூறியதற்காக விம யாகக் கண்டிக்கத் தவறவில்லை. ஆனால், கொம் பிரெஞ்சுச் சமூகச் சீர்திருத்தவாதிகளாய் பலர் ஒரு நூற்றாண்டுக் காலமாகக் கூறிவந் யிருக்கின்றன. அறிவொளியையுடையவர்கள் யாகக் கொள்ளப்படவில்லை. ஆட்சியை நட, வர்களாகவும், சூழ் நிலையின் தேவைகட்கே உண்மைக்குக் கீழ்ப்படிபவர்களாகவும் இரு

குறிப்பிடுவதற்கு, ஒழுங்கு என்ற Tது. நாடு--அரசுகளுக்குரிய சகாப் ம் அதிகார நிச்சயமின்மை, உறுதி ம்பட்ட குழப்பநிலை ஆகியவைகளே இந்தக் காலகட்டம் நிலைபெயர்வுக் கெளிலே மாறுதல் தொடர்பு வீதத் சரித்திராசிரியர்கள், 'நிலைபெயர்வுக் கப் பயன்படுத்துகின்றனர். க்குரிய தன்மையைக் கொண்டவை, வைதீகமானவை, ஒருசீரானவை ந் தெரிவிப்பவை, அதாவது ஐதா கருத்துக்களைக் கொண்டவை, பல் றி வரும் என்ற கருத்தை சென்ற் ஜெர்மானிய இனத்தாரின் புதுமை கிர்ந்து கொண்டனர். மத்தியகாலச் ரிந்திருப்பவைகளை அறிந்திராதவர் லப்பகுதியுடன் ஒப்பிட்டுப் பார்ப்ப =ாம்ராச்சியத்திற்கும் இலட்சிய உரு மத்தன்மைவாய்ந்த, அமைப்புமுறை கு உதிக்கும் தறுவாயில் இருக்கின் னர். இந்தப் புதிய சமூக ஒழுங்கு எனது, மனிதத் தொடர்புகள் பற்றி முன்னேற்றச் சமூகத்தை மீண்டும் படும் முறைபற்றியும் பெறப்பட்ட
குறிக்கின்றது. ஆதரிப்பவர்களுக்கு, முற்றாகப் புற ம் அசைக்கமுடியாதிருக்கும் சமூக - ஆன்மீக, உலோகாயத அதிகாரங் மையாகக் கொடுக்கப்படும். இத்த ரகம், விஞ்ஞான அறிவின் வளர்ச்சி இதிற்றான் தங்கியிருக்கும் - ஒத் ர்சகர்கள் கொம்ரேயை வன்மை கரேயின் வாதம் புதுமையானதல்ல. அவருக்கு முன்னிருந்தவர்களுட் தவைகள் இக்கருத்தை உள்ளடக்கி பின் வல்லாட்சி கொடுங்கோலாட்சி ந்துபவர்கள் அறநோக்கை உடைய ற்ப நடந்துகொள்பவர்களாகவும், தால், அவர்களின் அதிகாரம், எந்

Page 217
அரசியற் கொ
தத் தவறான வழியிற் பெறப்பட்ட தன்னிச்சையான முடிவுகளிலும் பார் கத்தைக் கட்டி எழுப்புவதற்குச் சிந் ஆன்மீக சுதந்திரம் ஆகியவைகளை | கூறுவதைப்போல், கொம்ரேயைப் ெ நிர்ப்பந்தத்திலுள்ள தார்மீக, சமூக வும் உரிமைதான் விடுதலையாகும் ; . லது சமூக நிலைமையையும் உருவாக் ஆரம்பம் பற்றியோ உருவம் பற்றி அம்முடிவு உள்ளடக்கியுள்ள சமூக செலுத்தினார். அத்தகைய முடிவுகள் மெய்ம்மை நிலையைப் புறக்கணிக்கி களுக்கோ அம் முடிவுகளைச் செய்யும் திற்காகத்தான் சில சீர்திருத்தச் : களைக் கொம்ரே நிராகரித்தார். சம் யதையும் அவர் அங்கீகரிக்கவில்லை. ஏெ தவறான முறையில் அரசரிடமிருந்து விளைவைப்போலவே, சன நாயகப் ெ விளைவும் இருக்கின்றது. சரித்திர அம் திற் சிறிதளவு உண்மை இருக்கத்தா
கொம்ரேயைப் பொறுத்தவரையில் கியத்துவம் வாய்ந்த சமூக அலகா எல்லா அம்சங்களும் சுற்றுச் சா சமூகவியலின் அடிப்படைக் கருத்து செயலாகச் சுற்றுச் சார்பையுடைய குறிப்பிட்ட சமூகச் சக்திகளின் ! நோக்கத்துடன் அவர் அணுகவில்ை காரணங்கட்கு முதலிடம் கொடுக்க இதற்கு உதாரணமாகக் காட்டலாம். களிலே முன்னேற்றம் முதலாவதாக கொம்ரே பதினெட்டாம் நூற்றாண் ஆயின், இம்மாற்றங்கள் சரித்திரத்தி படுத்தப்பட்டுள்ளன. அறிவு முன் ஒன்றையொன்று மேம்படுத்தும் என இயக்கத்திற் காணப்படுகின்றது எ ஒரே வீதத்தில் வளர்ச்சியடையும் றும் மாற்றத்தின் ஒழுங்கான முன்
1 E. Faguet : Politiques et moralistes 1898), p. 296

ாள்கையின் வளர்ச்சி
20
போதிலும், சுதந்திரமாகச் செய்யப்படும் -க்க விரும்பத்தக்கதாகும். உறுதியான சமூ தனைச் சுதந்திரம், நம்பிக்கைச் சுதந்திரம், மட்டும் நம்பியிருக்க முடியாது. பகுவெட் பாறுத்தவரையும், " நாம் வாழ வேண்டிய நிலைமைகளை ஏற்றுக்கொள்ள மறுக்க உத ஆனால் அது எந்தவிதமான தார்மீக அல் கவல்ல சக்தியன்று.'' 1 அரசியல் முடிவின் யோ கொம்ரே அக்கறை கொள்ளவில்லை. உண்மைபற்றியே அவர் தம் கவனத்தைச் பின் தூய்மையை அல்லது புறநிலை சார்ந்த நின்ற மக்களுக்கோ அல்லது நிறுவனங் 5 அதிகாரம் கிடையாது. இந்தக் காரணத் சிந்தனையாளர்களின் தனியாண்மைவாதங் த்துவத்திற்காகச் கொண்டோசெ வாதாடி தய்வவழி உரிமை என்ற கொள்கையானது மக்களுக்கு மாற்றப்பட்டதனால் உண்டான பாதுசன இறைமை என்ற கொள்கையின் டிப்படையிற் பார்க்கும்போது இந்த வாதத் சன் செய்கின்றது.
ம், தனிமனிதனன்றி மக்கட் கூட்டமே முக் ரகத் திகழ்கின்றது. சமூக வாழ்க்கையின் கர்புடையன என்பது விஞ்ஞானரீதியான தாக விருப்பதே அதற்குக் காரணம். தற் இந்தச் சிக்கலான தொடர்பை, எந்த ஒரு சேர்க்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ல. மிகவும் முக்கியமான பொருளாதாரக் வேண்டும் என அவர் கூறவில்லை என்பதை - வளரும் அறிவின் மாறுதலடையும் முறை கத் தங்கியிருக்கின்றது என்று கூறியதில், நிக்குரிய பாரம்பரியத்தைப் பின்பற்றினார். கின் முன்னேற்றக் கோலத்தோடு தொடர்பு ”னற்றமும் பொருளாதார முன்னேற்றமும் ன்ற ஓர் உறுதியானது இந்த முன்னேற்ற ன்று கொம்ரே கருதினார். அவையிரண்டும் என்று கூறமுடியாது. ஆனால் ஒவ்வொன் னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- வளருகியிருக்கின்றதைப் பின் தொடர்பு
du die-neuvheme 8tecle, deuxieme soria (Paris

Page 218
202
முன்னேற்ற தார்மீக, அரசியல் உடன்பாட்டுத் துறைக டம் அதிகாரவாண்மைத் தன்மையை அதி தைப்பற்றிய தமது விசேட அறிவிலிருந்து றுக்கொண்ட எதார்த்தவாத ஆளும் வகுப்பில் மாதிரியான ஒழுக்க நெறியைத் திணிக்கும் றனர். விஞ்ஞானரீதியாக நிரூபித்துக் காட்ட களை ஆராய்வதும் விவாதிப்பதும் காலத்ல ஒழுக்கநெறியிலிருந்து தனி நபரின் தீர்ப்பு கே. வாக வழியேற்படும் என்று கொம்ரே தொடர் காலக் கிறித்துவ உலகிலே கத்தோலிக்க மதக் ஒருமையை இந்தக் கட்டாய வைதீகத்திற்கு தோலிக்கக் கோட்பாட்டிலுள்ள ஒருமையின் வரவேற்றாரேயல்லாமல், அதனுடைய உள்ளட மாறாக, பல உட்பிரிவுகளின் வேறுபாடுகட்கு
கம், தன்மைமாறு நிலையையும் உறுதியின்மை ஆரம்பத்திற்கு வழிவகுத்ததாக அவர் கருதி தமது வாழ் நாளில் முடிவிற்கு வந்ததையிட்டு பாட்டு ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழும் உள்ளடக்கத்தை- மதவியல் கருத்துக்களை - பயன்படுத்த முடியாமைக்கு இந்த அறிவு வ புதிய சகாப்தத்திற்கு ஏற்ற எதார்த்தவாத டிருப்பதாகச் சொல்லப்பட்டதும், விஞ்ஞான சமூகத்தின் ஆன்மீகத் தேவைகட்கு ஏற்றது மொன்றை இயல்புக்கு மாறாக அமைக்கும் மு
எழுத்துக்களில் மேற்கொள்வதற்கு, இத் தக | மில் குறிப்பிட்டதைப்போன்று, இந்தச் னேற்றத்தின் மூன்று கட்டங்களையும், தார்மீ. நோக்கப்பட்ட காரணகாரியத் தொடர்பா களின் ஆரம்பத்தையோ நோக்கத்தையோ க யோகிக்கவில்லை. முன்னேற்ற விதி சரியான. பயன்படுத்தப்படுவதை இது ஒத்திருந்தது அமைப்பின்கீழ் ஒழுங்கான வாழ்க்கை, அதிக உறுதிநிலை ஆகிய இலட்சியங்களை அடைவ, பயனுடையதே என்பதைச் சுட்டிக்காட்டு வைக்கப்பட்டன. ஆனால் அரசியலில் மாற் கமாக இந்த இலட்சியங்கள் இருக்கின்றன எ முறைகளைப் பற்றிய விஞ்ஞானரீதியான, எ சார்ந்த அறிவு வெளிக்காட்டுகின்றது என விருப்பு வெறுப்புக்களைத் தவிர வேறெந்தக்

ளிலேயே கொம்ரேயின் புதுத் திட் கம் கொண்டிருக்கின்றது. சமூகத் தம்முடைய அதிகாரத்தைப் பெற் சர், எல்லாக் குடிமக்கள்மீதும் ஒரே அதிகாரத்தைக் கொண்டிருக்கின் க்கூடிய உண்மையான கருத்துரை த வீணாக்குவதாகும். ஒருசீரான சறுபடுவதால், ஆட்சியற்ற நிலை உரு ச்சியாகக் கண்டிக்கின்றார். மத்திய = கோட்பாட்டில் ஏற்படுத்தப்பட்ட மாதிரியாக அவர் கொண்டார். கத் உருவத்தை அவர் ஆர்வத்துடன் பக்கத்தை வரவேற்கவில்லை. இதற்கு இடமளித்த மதமறுமலர்ச்சி இயக் -யையும் கொண்ட காலகட்டத்தின் பினார். அந்த நிலையற்ற காலகட்டம் அவர் மகிழ்ச்சியடைந்தார். கோட் கடைசிச் சகாப்தத்தின் மதவியல் -கொம்ரே தமது வாதத்திற்குப் பளர்ச்சியே தடையாக இருந்தது. த்தை அடிப்படையாகக் கொண் ரீதியாக ஒழுங்கு செய்யப்பட்ட நாக இருப்பதுமான புதிய மத யற்சியை கொம்ரே தமது பிற்கால டைகளே காரணமாக அமைந்தன. சிந்தனை வளர்ச்சியின்போது முன் கப் பெறுமதிகளை மதிப்பிடுவதற்கு - அறிவின் முறைகளாக அவை ணக்கிலெடுக்காமல்-கொம்ரே பிர து என்பதை நிரூபிக்க அதேவிதி
சமூக ஒத்துழைப்பு, நிறுவன ரித்துச்செல் பொது நலம், அரசியல் தற்கு முயற்சிகளை மேற்கொள்வது தற்குப் பல காரணங்கள் முன் றமுடியாத உண்மையான நோக் ன்பதை முன்னேறும் சமூக நடை தார்த்தமான, புறநிலை மெய்ம்மை எபதற்கு கொம்ரேயின் சொந்த காரணமும் கிடையாது.

Page 219
அரசியற் கெ கொம்ரேயின் மெய்யியலினது ை அரசியற் சிந்தனையின் எல்லையைக் சினைகள் பற்றிய பாரம்பரிய அக்கா முழுத் துறையையும் உள்ளடக்கும் 6 கப்பட்டுவிடவில்லை. விடயத்தின் நே பந்தமான எல்லா அலுவல்களும் வெ வேண்டும் என்ற கிரேக்க கருத்தை ஆனால், கிரேக்க அரசியற் சிந்தனையா சங்களிலே கொம்ரேயின் கருத்துக்க. பெறும் சம்பவங்களை நோக்குவதன் தைக் கண்டுபிடிக்க முடியும் என்ற க வந்திருக்கின்றார். அவர் இவ்வாறு ஒப்பிடக்கூடிய அரசியல், சமூக உண் யது போலத் தோன்றுகின்றது. இந்த மென்றும், மதிப்பீடு செய்ய முடியுடெ கும் சட்டங்களின் ஒழுங்கமைக்கப்பு விரித்துரைக்க முடியுமென்றும் அவர் டங்களின் ஒழுங்கமைக்கப்பட்ட தொ. உண்மை அமையும் என்பது அவரது
அடுத்த அத்தியாயத்தில் வேறோர் கருத்து, நாம் வாழும் இந்த நூற்றா அறைகூவலை விடுத்துள்ளது. 'தவறி மானால் அது துன்புறுத்தலை நட யாத, ஒரு காரணத்தைக் கொடுத்துத யுள்ளார். ஆனால், மனிதாபிமானம் எ களின் அடிப்படையிற் கட்டி எழுப்ட அவர் மாற்றீடு செய்யவிரும்பிய மத யாத உண்மைகளிலும் பார்க்கக் குள் கக் கொண்டிருந்தன. அத்துடன், அத சாரம் செய்பவருக்கிருக்கும் ஆ இயற்கை விஞ்ஞானத்துடன் தொடர் நன்கு எடுத்துரைத்ததாகத் தென்பட
இந்தத் தார்மீக அர்த்தத்தில், முன் எல்லையற்றதுமான மாற்றம் என்பதை சமூகம் நிறைவான சம நிலையை எய்து உருவாக்குகின்றது. இந்த அர்த்தத்தில் றைக் கிறித்துவ சிந்தனையோ, அல்லது வில்லை. கொம்ரேயின் புத்தகங்களை வ.

ள்கையின் வளர்ச்சி
203
மயத்திற் காணப்படும் முரண்பாடானது, குடியியல் அதிகாரம் சம்பந்தமான பிரச் -றயிலிருந்து சமூகத்தோற்றப்பாடுபற்றிய பகையில் விரிவுபடுத்தியமையால், எளிதாக் க்கைப் பொறுத்தவரையில், நகரரசு சம் மய்யியலறிஞனின் கவனத்தைக் கவருதல் மீண்டும் ஏற்பதாக இது அமைகின்றது. ளர்களின் தார்மீக எடுகோள்கள், சில அம் ளே ஒத்திருக்கவில்லை. அடுத்தடுத்து நடை மூலம் எது நடைபெற வேண்டும் என்ப ருத்தையே அவர் தொடர்பாக வற்புறுத்தி வாதாடுவதற்கு, இயற்கை ஒழுங்குடன் மை நிலை ஒன்று இருப்பதாக அவர் கருதி த உண்மை நிலையைக் கண்காணிக்க முடியு மன்றும், இறுதியாக ஒன்றையொன்று தாக் பட்ட தொடரின் அடிப்படையில் அதை கருதினார். ஒன்றையொன்று தாக்கும் சட் டர்பற்றிய பூரணமான விளக்கமாக சமூக கருத்தாகும். - உருவில் நாம் ஆராயவிருக்கும் இந்தக் ண்டிற்கு மிகவும் பாரதூரமான அரசியல் 'ழையாமை என்று ஒன்று இருக்கக்கூடு த்துவிப்பதற்குச் சிறந்த, அசைக்கமுடி "வும்' என்று சர். ஜேம்ஸ் ஸ்டீபென் எழுதி ன்ற மதத்தை எதார்த்தவாதத் தத்துவங் புவதற்குக் கொம்ரே எடுத்த முயற்சிகள், த்திற்கு ஆதாரமாக இருந்த மறுக்கமுடி றைந்த அளவு உண்மைகளையே ஆதாரமா தற்காக அவர் செய்த பிரசாரம் மதப் பிர ர்வத்தைக் கொண்டிருந்ததேயல்லாமல், புள்ள நிரூபிக்கப்படக்கூடிய உண்மையை டவில்லை. எனேற்றம் என்பது தொடர்ச்சியானதும் மட்டும் குறிக்கவில்லை. என்றோ ஒரு நாள் ஓம் என்ற நம்பிக்கையை அந்தக் கருத்து ), மூடிய நிலையிலிருக்கும் சமுதாயமொன் 1 பயன்பாட்டுச் சிந்தனையோ எதிர்பார்க்க ாசித்து அவரின் செல்வாக்காற் பாதிக்கப்

Page 220
204
முன்னேற்றம்
பட்டவரான மில், "முடிவுகட்டாத பிர திரு. கொம்ரேயின் தவறுகளில் ஒன்றாகும் கின்றார்.
அகில உலகுக்கும் பொருத்தமானதும் தே கமைய, மனித சமூகம் சரித்திர முறையாக வது சான்று உண்டா என்ற பிரச்சினையை தீர்ப்பிற்கு அவர் விட்டிருத்தல் வேண்டும் இவ்விதியானது நோக்கப்பட்ட ஒரு குறிப் மையாக இருக்கக்கூடும் என்றும், அவ்வாறி சட்டம் என்றே அழைக்கவேண்டும் என்று தச் சூழ் நிலையிற்றான் இயற்கை விஞ்ஞானச் லிருந்த பரிணாம வளர்ச்சிபற்றிய கருது.ே களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக ம சியை மட்டும் முன்னேற்றமான சமூகக் ெ படையாகக் கொள்ள முடியாது. பரிணாம துரைத்தவர்களுள் தலைசிறந்தவரான . பட்டுள்ள இந்தக் கொள்கை, ஒரே நேர றிற்கு மேற்பட்ட விளக்கங்களைக் கொடுப்பு மீது அது பெற்றிருந்த பிரதான செல்வாக் விளைவாக ஏற்பட்டதாகவும் இருந்திலது.
மனிதனுக்கும் இயற்கைக்குமிடையே ! வேறுபாடுகள் உண்மையானவையல்ல என் பாயிராமல் மற்ற உயிரியல் தோற்றப்பாடும் விளைவாகவே இருக்கின்றான் என்றும், மாற் முந்திய சகாப்தங்கள் தொடர்ந்து நீன் அவை எதிர்காலத்திலும் அவ்வாறே நீல கூறும் பரிணாமவளர்ச்சிக் கொள்கையின் 2 மத்திய பகுதியில் மிகவும் புரட்சிகரமான நாட்டப்பட்ட சிந்தனை முடிவுகளுக்கு ஏற் எதிர்ப்பை ஏற்படுத்தின. அத்துடன், . புணர்ச்சியுடன் அவை கலப்பதற்கும் நெடும்
இயற்கைத்தெரிவுபற்றிய இந்தக் கொள் அடிப்படையான தத்துவத்தை, விளங்கக் 4 மாகவும் டார்வின் விவரித்தார். இது ஒழுக் கப்படாத நடு நிலைத் தத்துவமாகும். இனவு மிடையேயுள்ள தொடர்பின் இயல்பை மா
1 Auguste Comte and Positiism, pp. 15-1

றம்
ச்சினைகளை அனுமதிக்க மறுப்பது ':1 என்று மென்மையாகக் குறிப்பிடு
தவையானதுமான முன்னேற்ற விதிக் முன்னேறிவந்தது என்பதற்கு ஏதா முற்போக்குச் சிந்தனையாளர்களின் 5. சட்டம் என்று குறிப்பிடப்பட்ட -பிட்ட சம்பவத் தொடர்பற்றி உண் இருந்தால் அதை அனுபவரீதியான எம் மில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்
சட்டம் என்ற உயர்ந்த பீடத்தி காள், முன்னேற்றத்தை ஆதரிப்பவர் சறியது. எனினும், பரிணாம வளர்ச் "காள்கையின் திருப்திகரமான அடிப் 2 வளர்ச்சிக் கொள்கையை விரித்
டார்வினுடன் தொடர்புபடுத்தப் த்தில் நடக்கும் சம்பவத்துக்கு ஒன் பதாகும். அத்துடன், சமூகச் சிந்தனை க்கு, டார்வினுடைய எடுகோள்களின்
இருப்பதாகக் கூறப்படும் பராம்பரிய -றும், மனிதன் ஒரு விசேட படைப் களினது தொடர்பான வளர்ச்சியின் றமும் வளர்ச்சியும் சம்பந்தப்பட்ட எடு கொண்டு செல்கின்றன என்றும், ன்டுகொண்டு செல்லக்கூடும் என்றும் அம்சங்கள், விக்டோரிய சகாப்தத்தின் -வையாகத் தோற்றமளித்தன. நிலை பட்ட இந்த அதிர்ச்சிகள் பலத்த அக்காலம் பொதுவாக நிலவிய விழிப் ங்காலம் பிடித்தது. கைமூலம் வளர்ச்சி நடைபெறுவதன் கூடிய முறையிலும் இரத்தினச் சுருக்க -க நெறியின் அடிப்படையில் உருவாக் பகைகட்கும் அவற்றின் சூழ்நிலைக்கு ட்டுமே இந்தத் தத்துவம் நிலை நாட்டி

Page 221
அரசியற் கெ
யது. 'வருங்கால நல்லூழியை எதி. ஊக்குவிக்கவில்லை ' என்று ரி. எச். ஹ டுள்ளார். டார்வினைப் பொறுத்தவரை செய்யப்பட்ட இனவகைகள், தற்செய மல், தன்னுணர்வுடனே செய்யப்பட்ட யல் அகிலம்பற்றிய இந்தப் புதிய க மாற்றியமைக்கப்பட்டமையினால், கு வேண்டுமென்றே மாற்றியமைக்கக்கூ திற்குமிடையே என்றுமே மாறிக் தொடர்புகள் ஆகியவை பற்றிய கரு பட்டிராத போதிலும், சமூகப் பிரக் ஆகியவை ஆராயப்பட்டபோது மு யின.
ஹெபேட் ஸ்பென்சர் தொடர்ந்து ஆயிரத்து எண்ணூற்று ஐம்பதாம் எண்பதாம் ஆண்டுகளுக்குமிடையிG போக்கை ஊக்குவிப்பதற்கு உதவில காமல் இருப்பதற்கான காரணத்ல அவரின் சமூகச் சிந்தனை அடிக்கடி வும் இருந்தது உண்மையே. எனினு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தோ டோரியா மகாராணியாரின் காலத் கொடுத்த ஆங்கிலேயர்களுள் தலைசி அவரின் எடுகோள்களும் முடிவுகள் முடிவுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சி பற்றிய வாதங்களை காரணமாகும் என்பதைக் குறிப்பிடு
டார்வினின் கருத்துக்களை அடிப் முடிவுகளைச் செய்யவில்லை. ஸ்பென்ச என்ற புத்தகம் 1851 ஆம் ஆண்டிலேே ' இனவகைகளின் மூலம் ' (Origin | ஆண்டிற்றான் வெளிவந்தது. ஸ்டெ வளர்ச்சி பிரபஞ்சத்திலுள்ள ஒழுங் யாவற்றையுமே குறிக்கின்றது. தெய் தேவையை ஒரு பரிணாம வளர்ச்சி ( இதனால் நிலைமைகளுக்கு ஏற்பச் சரி உறுதிசெய்து கொள்வதோடு மட்டு திருப்தி நிலையையும் கொடுக்கின்றது. அவர் அழைத்தார். நிலைமைகளுக்கு

ாள்கையின் வளர்ச்சி
205
பார்ப்பதை பரிணாமவளர்ச்சிக் கொள்கை க்ஸ்லி பிற்காலத்தில் இதுபற்றிக் குறிப்பிட் யில், தொடர்ந்து வாழ்வதற்காகத் தெரிவு "லாகத் தெரிவுசெய்யப்பட்டவையேயல்லா - மாற்றத்தின் விளைவானவையல்ல. உயிரி நத்தால் இந்தவகையிற் கருத்துச் சூழ்நிலை தழ் நிலையின் முக்கியத்துவம், நிலைமைகளை டிய சந்தர்ப்பம், மனிதனுக்கும் அகிலத் கொண்டும் முன்னேறிக்கொண்டுமிருக்கும் கத்துக்கள் முன்பு முற்றாகப் புறக்கணிக்கப் =சினைகள், அரசியல் வளர்ச்சியின் தன்மை க்கியமான காரணிகளாகக் கருதப்படலா
அபரிமிதமாக எழுதி வெளியிட்ட நூல்கள் ஆண்டுகளுக்கும் ஆயிரத்து எண்ணூற்று ”ல இங்கிலாந்தில் இந்தப் புதிய மனப் எ. ஸ்பென்சரை இன்று ஒருவரும் வாசிக் தை இலகுவில் விளங்கிக்கொள்ளமுடியும். முரண்பாடானதாகவும் தீர்மானமற்றதாக ம், ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்தவராய், ற்றப்பாடாக அவர் விளங்குகின்றார். விக் தில் முன்னேற்றச் சிந்தனைக்கு விளக்கம் றந்தவராக அவர் திகழ்கின்றார். ஆனால், நம் கொம்ரேயின் எடுகோள்களிலிருந்தும் 5 வகையில் வேறுபடுகின்றன. இதற்குப்
அவர் பயன்படுத்தியமையே ஓரளவிற்குக் தல் வேண்டும்.
படையாக வைத்து அவர் தம்முடைய ரின் 'சமூக நிலையியல் ' (Social Statics) ய வெளிவந்துவிட்டது. ஆனால் டார்வினின் of Species) என்ற புத்தகம் 1859 ஆம் ன்சரைப் பொறுத்தவரையில், பரிணாம கின் வளர்ச்சியையும் பிரபஞ்சத்திலுள்ள வத்தினுடைய ஆணையின் விளைவான ஒரு காண்டிருக்கின்றது என அவர் கருதினார். செய்துகொள்வது தொடர்ந்து வாழ்வதை மல்லாமல், புலனுணர்ச்சியுடையவற்றுக்கு இந்தத் திருப்தி நிலையை மகிழ்ச்சி என்று ஏற்பச் சரிசெய்து கொள்ளத் தவறுபவர்

Page 222
206
முன்னேற்ற
கள் தம்மைத்தாமே அழித்துகொள்ளும் . பொழுதும் குறைந்துகொண்டே செல்லும் நோக்கி முன்னேறுவதைத் தடுக்கவோ ? திய முந்திய பிரெஞ்சுச் சிந்தனையாளர்களை படையில் ஸ்பென்சர் தம்முடைய பகு மாறாக, ஹொப்சைப் போன்று, தனித்தல் இருப்பதாக அவர் கொண்டார். சுதந்திர தனி மனிதர்கள் தமது நிலைமைகளைச் சிற கரமான வகையிலே தம்மைச் சரிசெய்து | களைப்போன்ற மற்றவர்களும் இதே நிலை ை மனிதனின் சுதந்திரம் மற்ற மனிதனின் 5 படலாகாது என்பது வெளிப்படை. என டைச் சமமாக நாம் பகிர்ந்தளித்தல் வே தமது விதியை ஸ்பென்சர் இந்த வகை களைப் பிரயோகிப்பதற்கான பூரண சுதந் வொரு மனிதனும் கோருகின்றபோது, 8 போன்று மற்ற ஒவ்வொருவருக்கும் இருக் தாக இருத்தல் வேண்டும் "1. மற்ற அம்சங் மாற்றத்தின் இயல்தகவு ஓரளவு திருத்திய தேவையான ஒரு நிலையாகும். அத்தகைய படியான மகிழ்ச்சிக்குரிய நிலைமைகள் உர மட்டுமே உறுதியற்ற விடயங்களாகவுள்ள யிலே திறம்பட அவை திருத்தப்படுதல் ஒழுக்கமும் இந்த நடைமுறையைத் துர் மாகக் கொண்டிருத்தல் வேண்டும்.''2
மனிதனின் குணாதிசயங்களை வளரச் ெ கட்டுப்பாட்டைப் பிரயோகிக்கும் முறை ஆதாவாளர்களிலிருந்து ஸ்பென்சர் குறிப் ஒத்துழைப்பாகக் கூடி வாழ்தலை ஒழுங் பேணிப் பாதுகாக்கும் திறமையையும் வா தொடர்ந்து வாழும் தகைமையைப் பெ வேண்டும் என்ற டார்வினின் கருதுகோளை வேண்டும். எனவே, ஒரு குறிப்பிட்ட உறுப்பினர்களது சீர்ப்படுத்திக் கொள்ளும் களை நன்றாக அறிந்துகொண்டு அவற்றை. வும் படைத்தவர்களின் முன்னறிவிலே தா
1 Social Statics (London 1851) p. 78. 2 Social Staties, p. 70.

றம்
ஆபத்திற்குள்ளாவதனால், தீமை எப் - எனினும், நிறைவுள்ள சம நிலையை தவிர்க்கவோ முடியாது என்று கரு ப்போல் சமூகத் தொகுதிகளின் அடிப் தப்பாய்வை நடத்தவில்லை. அதற்கு ளி அலகுகளின் திரளாகவே சமூகம் "மாக வாழ்ந்தால் மட்டுமே இந்தத் மந்தமுறையிற் பயன்படுத்தி, திருப்தி கொள்வார்கள். துரதிட்டமாக, அவர் மகளிலேயே உள்ளனர். இதனால் ஒரு சுதந்திரத்தைப் பறிக்க அனுமதிக்கப் வே, " தவிர்க்கமுடியாத கட்டுப்பாட் ண்டும் ''. சமமான சுதந்திரம் என்ற கயிற் பெறுகின்றார் : “ தனது திறன் திரம் இருத்தல் வேண்டுமென்று ஒவ் அந்தச் சுதந்திரம் தனக்கிருப்பதைப் க்கும் சுதந்திரத்தோடு ஒத்துப்போவ களில் ஒத்திருக்கும் இந்தக் கருத்தை, -மைக்கின்றது. " சமூக நிலை என்பது
நிலையின்கீழ் ஏற்படக்கூடிய அதிகப் அதியானவை, எமது குணவியல்புகள் ன. எனவே, நிலைமைகட்கேற்றவகை இவண்டும். தார்மீகப் போதனைகளும் தப்படுத்துவதையே தமது நோக்க
சய்வதற்கு இந்த ஒழுங்கை அல்லது யிற்றான் முன்னேற்றத்தின் முந்திய பிடத்தக்கவகையில் வேறுபடுகின்றார். கு செய்யும் திறமையையும், அதைப் ழ்க்கைப்போட்டியில் வெற்றிபெற்றுத் றும் இனவகைகள் கொண்டிருத்தல் அடிப்படையிலே நாமும் கொள்ளுதல் பிரிவிலுள்ள அறியாமையையுடைய 5 திறனானது, தாம் வாழும் சூழ்நிலை க் கட்டுப்படுத்தும் வல்லமையும் அறி எகியிருக்கும். அத்தகைய வாதம் முன்

Page 223
அரசியற் கொள்:ை
னேற்ற வளர்ச்சி பற்றிய கொம்ரேயின் இந்தக் கட்டத்திலே முரண்பட்ட கரு செய்து வைக்கின்றார். இந்த முரண்ப எதுவும் கிடைக்கவில்லை. அத்துடன், மத் யாக ஏற்பட்டிருந்த அவநம்பிக்கையின் டிருப்பதோடு, அரசிற்கெதிராகத் தனிய அளிக்கப்படல் வேண்டும் என்று அது நிலைக்கேற்ப வெற்றிகரமான முறையிலே கள் எப்பொழுதும் தனி மனிதர்களாக நிறுவனங்களின் அரசியல் தொழிற்பாடுக வனவாகவிருக்கும் என்று ஸ்பென்சர் கரு கள் அல்லது அழிந்துவிடுங்கள் என்று த இயற்கையின் பரிணாம வளர்ச்சி விதிக்கு , வதற்குத் தேவையான சுதந்திரத்தை, = போக்குடையனவாக இருக்கின்றன.
அரசிற்கெதிராகத் தனிமனிதர் உரிமை என்ற வாதம், சரித்திர முறையான ஆர. தார்மீக வாதங்களையும் தனக்குச் சார்ப மறுதலைக் கிறித்துவ வட்டாரங்களிடை! வகையிற் செல்வாக்குப் பெற்றிருந்தது. வ வாசமாக இருக்க வேண்டும் என்ற கருத் தற்கு அவ்வாதம் பயன்படுத்தப்பட்டமை டைச் சமயத்திலிருந்து பிணக்கமுடைய ஸ்பென்சர் இக்கருத்துக்களை அப்படியே ஏ திரம், சொத்துரிமை, பரிவர்த்தனை, பேச்சு அரசைக் கவனிக்காமல் விடும் உரிமை, அம் போன்ற பாரம்பரிய உரிமைகள் இயற்கை இப்பொழுது ஆதரிக்கப்படுகின்றன. சூழ் வது பற்றிய பிரபஞ்ச விதி வாழ்க்கையில் படுகின்றது. இது லொக்கின் தார்மீக ! வளர்ச்சியினது நடைமுறையின் அடிப் இதற்கு ஆதரவளிக்கின்றன. இதனுடைய | தன்மைக்கும் ஸ்பென்சரின் வார்த்தைகளை வோம். மக்கள் மனத்திற் பதிந்திருந்ததும் அந்தக் கொள்கை, விஞ்ஞான அறிவை ஸ்பென்சரின் கருத்துக்கள் மிகவும் செல்வ. மாகும். அவரின் மரணத்திற்குப் பின்பு அ ஒன்றாகப் பிணைத்து வைக்க முடியாமற் டே

யின் வளர்ச்சி
207
கருத்துடன் இணங்கக்கூடியதாகும். த்தொன்றை ஸ்பென்சர் அறிமுகம் பட கருத்திற்கு உயிரியல் சான்று திய அமைப்பு முறையில் மரபு வழி ஓர் அங்கமாக அது ஆரம்பிக்கப்பட் சரின் உரிமைகட்கு முக்கியத்துவம் வற்புறுத்தவும் செய்கின்றது. சூழ் தங்களைச் சீர்ப்படுத்திக் கொள்பவர் "வயிருப்பார்கள். கூட்டத்தாருடைய ள், மேலும் மேலும் கெடுதலைச் செய் துகின்றார். சீர்ப்படுத்திக் கொள்ளுங் னி மனிதர்களைக் கட்டாயப்படுத்தும் அவர்கள் கீழ்ப்படிந்து நடந்துகொள் அத்தொழிற்பாடுகள் கட்டுப்படுத்தும்
மகளைக் கொண்டிருத்தல் வேண்டும் ம்பத்தைக் கொண்டிருப்பதோடு, பல சக வைத்திருக்கின்றது. இணங்காத யே இந்த வாதம் குறிப்பிடத்தக்க ஜூக்கரின் அரசு - திருச்சபைக்கு விசு தின் முக்கியத்துவத்தைக் குறைப்ப யே அதற்குக் காரண மாகும். ஏற்பு வர் என்ற மாபின் பின்னணியிலே ற்றுக் கொண்டார். வாழ்க்கை, சுதந் சச் சுதந்திம், அவர் கூறுமாப்போல சிலிருந்து பிரிந்து செல்லும் உரிமை த் தேவைகள் என்ற அடிப்படையில் நிலைக்கேற்பச் சீர்ப்படுத்திக் கொள் T முதலாவது விதியாகக் கொள்ளப் பிதியே தவிர வேறன்று. பரிணாம படையில் ஹொப்சின் வாதங்கள் இயல்பிற்கும் இது செல்லுபடியாகுந் 'ய நாம் நம்பியிருக்க வேண்டியவரா செல்வாக்கைப் பெற்றிருந்ததுமான ஆதரவாகக் கொண்டிருந்தமையே க்குப் பெற்றிருந்தமைக்குக் காரண வரின் கொள்கையின் எடுகோள்களை ாய்விட்டதில் வியப்பில்லை.

Page 224
208
முன்
அபிவிருத்தியானது ஆரம்ப நில் இப்பதத்தை அரசாங்கம் என்ற அர்த சமூகத்திற்குப் பயன் நல்கி வந்தது 6 தின் உறுப்பினர்களை அதிகம் கவனம் சிந்திக்கும்போது, சேதனவுறுப்பு ப படுத்துகின்றார். சமூகத்தின் அமைப். முந்திய ஒரு கட்டத்திலே உயிர் எ. இருந்தவை- கொம்ரேயைப் போன் முறையை உதாரணமாகக் காட்டு சமூகக் கட்டமைப்பிற்கு, உதாரண முறைக்கு, இடமளிக்கவேண்டும். இதற் யாரின் பங்கு என்ற தத்துவத்தின்ப நடாத்தும் முகவர் தாபனம் என்று அன்றுள்ள சமூகச் சூழ்நிலைக்கு எ போதிலும், தனிமனிதர் தங்களின்
முறையிற் படிப்படியாகச் சீராக்கி. நிறைவிலாத்தன்மை உறுதியாகக் கு யாக அழிந்துவிடும் என்றும், வன வத்தையே அது கொண்டிருக்கின்ற. எங்கிள்ஸ் இக்கருத்தை வெளியிட்ட தும் விடுதலை வேட்கையோடு கூடிய யோரிடமிருந்துவரும் பலாத்காரத்ன றும், அம்முறைமூலம் அரசாங்கம் இ கூறும் ஸ்பென்சரின் நம்பிக்கைக்கும் ஒற்றுமையொன்று காணப்படுகின்ற. சட்டத்தின் மூலம் திருத்துவதற்க தேவை எதுவுமற்ற நிலைமையை-ே தகைய திருத்த நடவடிக்கைகளைத் திருத்தச் சட்டங்களைக் கொடுக்கும் விடக்கூடியதுமான நிலைமையை நோ சமூகவியல் பற்றிய பிந்திய கட்டு மனிதனுக்குமிடையேயுள்ள ஒற்று தளித்தார். ஆனால் அவருடைய ச பெற்றனவாக இருக்கவில்லை. அவற். அடிப்படையில் அவ்வுறுப்புக்களை | பட்டது. மனிதனின் சமூக அலகு 2 தனித்தன்மை வாய்ந்ததாகும் : '5
1 Social Statics, p. 215.

னேற்றம்
யில் இருந்த முற்காலத்தில், அரசுதத்திலேயே அவர் பயன்படுத்துகின்றார் - ன்பதை ஸ்பென்சர் மறுக்கவில்லை. சமூகத் திற் கெடுக்காமற் சமூகத்தைப் பற்றியே றிய உருவக மொழியை ஸ்பென்சர் பயன் முறை படிப்படியாக முன்னேறும்போது, ாழ்வதற்கு மிகச்சிறந்த தொடர்புகளாக று ஸ்பென்சரும் இராணுவ அமைப்பு ன்றார்- தம்மினும் பார்க்கச் சிறப்பான மாகக் கைத்தொழில் சார்ந்த அமைப்பு த முன்னேற்றம், அதிகரித்துச்செல் தனி - அமைதல் வேண்டும். அடக்குமுறையை ஸ்பென்சராற் கருதப்பட்ட அரசாங்கம் எவ்வளவுதான் தேவையானதாக இருந்த சூழ் நிலைகட்கேற்பத் தங்களை நிறைவான க் கொள்ளும்போது அவ்வரசாங்கத்தின் தறைக்கப்பட்டுப்போகும். அரசு படிப்படி ரயறைக்குட்பட்ட சரித்திர முக்கியத்து து என்றும் கூறும் மாக்சியவாதிகளின்ார் - நம்பிக்கைக்கும், ஒவ்வொரு மனிதன ய தார்மீக உணர்வானது பெரும்பான்மை தெயுமே இறுதியிலே தடைசெய்யும் என் ருக்கமுடியாதவாறு செய்துவிடும் என்றும் ைெடயே ஆச்சரியத்தைக் கொடுக்கக்கூடிய து. 'சமூக நலத்திற்கான நிலைமையைகான நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய நாக்கி ஏற்படும் முன்னேற்றமானது, இத் 5 தூரத் தூக்கி எறிந்துவிடக்கூடியதும் அதிகாரத்தைக் கவனத்திற்கு எடுக்காமல் க்கி ஏற்படும் முன்னேற்றமாகும்.' ரைகளிலே சமூக உறுப்புக்களுக்கும் தனி மமகளை ஸ்பென்சர் விரிவாகத் தயாரித் மக உறுப்புக்கள் என்றுமே பூரணத்துவம் பின் உறுப்பினர்களுடைய அக்கறைகளின் மறுபெயர்வு செய்யவேண்டிய தேவை ஏற் உயிர்ப்பொருளாக இருக்கும் வரையும் அது கனி அலகுகளின் நன்மையைக் கருத்திற்

Page 225
அரசியற் கொள்ள
கொள்ளாமல் மொத்தத் தொகையின் டெ இலட்சியமாகக் கொள்ளலாகாது. உறு இருக்கின்றதேயல்லாமல் சமூகத்தின் 2 தில்லை................... அரசின் உரிமைகளை அவை எந்த முக்கியத்துவத்தையும் உரை களான தனிமனிதரின் உரிமைகளை உ6 கள் கொஞ்சமாவது முக்கியத்துவத்தைப்
அரசியலின் மையப் பிரச்சினையைக் | மேற்பட்ட தடவைகள் வெற்றிபெற்றார். காலப்போக்கிலும் தமது முக்கியத்துவத் கையை வெளியிடுவதில் அவர் வெற்றிெ உணர்வையே அதிகம் கொண்டுள்ளவர்கா எப்பொழுதும் கருத்திற் கொண்டுள்ளவ. வாழ்வதனால் தோன்றும் முரண்பாட்ை வில்லை. தனிமனித உரிமைகள் பற்றிய ெ யானவையாயினும், அல்லது இயற்கையா? வளர்ச்சி பற்றிய வாதங்களைப் பயன்படு றுக் கொள்ளக்கூடிய வகையில் அவர் உ6 - சிந்தனைக் குழப்பம் ஓரளவு குறைவாக ஸ்பென்சர் போன்றோர் பின்பற்றிய முறை சினைகளுக்குப் பரிணாம வளர்ச்சிக் கொள் மான சிந்தனையாளர்களுள் ஒருவராக ரி. இயற்கைச் சூழ்நிலைகள் தொடர்பாகத் த யும் என்ற டார்வினின் தத்துவத்தைப் போதிலும், ஸ்பென்சரும் கொண்டோசெ பெற்ற சிறப்பியல்புகள் மரபுரிமையாகக் பட்டு விட்ட கொள்கையில் ஹக்ஸ்லியுப் வைக்கவில்லை. எனவே, இயற்கை நன ணனை, " எமது காலத்திற்குரிய தீவிர வழங்கிய முறையை அவர் ஆதரிக்கு இயல்பு என்ற உவமையைச் சமூகத்திற்கு ளப்பட்ட முயற்சியை அங்கீகரிக்கும் இதற்குமாறாக, தனி மனிதர் தமது விரு தைக் குறிக்கின்ற நடத்தைகளை, கூட் படுத்துதல் வேண்டும். "' அரசிற்குத் தன கள் மறக்கப்பட்டுவிட்டன ; தனது உர்
1 The Principles of Sociology (3rd edition,

-யின் வளர்ச்சி
209
துநலத்தை அடைவதை நாம் எமது பபினர்களின் நன்மைக்குச் சமூகம் ன்மைக்காக உறுப்பினர்கள் இருப்ப - தனியாக எடுத்துக் கொண்டால் டயவையல்ல ; சமூகத்தின் உறுப்பினர் ளடக்கியிருக்கும்போதே அவ்வுரிமை பெறுகின்றன''. குறிப்பிடுவதில் ஸ்பென்சர் ஒன்றிற்கு
அப்பிரச்சினைகள் இயற்கையாகவும் தை இழந்துவிடும் என்ற நன்னம்பிக் பற்றாரேயல்லாமல், தங்களைப் பற்றிய நம் சிலவேளைகளில் தங்கள் நலனையே "களுமான தனிமனிதர் ஒன்று கூடி டப் புரிந்துகொண்டதாகத் தெரிய காள்கைக்கு அவை தார்மீக முறை னவையாயினும் ஆதரவாகப் பரிணாம த்தலாம் என்பதை அனைவரும் ஏற் ரைக்கவில்லை. 5 இருக்கத்தக்க வகையிலும், ஆனால் மயை ஒத்த வகையிலும், சமூப் பிரச் கையைப் பிரயோகித்த முன்னேற்ற எச். ஹக்ஸ்லியைக் குறிப்பிடலாம். குதி பெற்றவரே பிழைத்திருக்க முடி பொதுவாக அவர் ஏற்றுக்கொண்ட வும் செய்ததைப் போன்று, ஈட்டப் கிடைக்கின்றன என்ற நிராகரிக்கப்
அளவிற்கு அதிகமான நம்பிக்கை -முறைகள் பற்றிய டார்வினின் வர் தனியாண்மைவாதம் " என அவர் படியோ, அல்லது பிரபஞ்சத்தின் தப் பிரயோகிப்பதற்காக மேற்கொள் டியோ அவரைத் தூண்டவில்லை. பங்களை மற்றவர்கள் மீது திணிப்ப பத்தினரின் நன்மைக்காகக் கட்டுப் யொருவன் செய்யவேண்டிய கடமை மையை வற்புறுத்தும் அவனுடைய
ondon 1893), vol. 1, pp. 449-50

Page 226
210
மும் போக்குக்களுக்கு உரிமைகளின் ெ என்று கூறியதன் மூலம், ஸ்பென்ச ஸ்பென்சரின் கொள்கையைப் பெய முறையில் ஹக்ஸ்லி மதிப்பிடுகின்றா தனி மனிதரின் சிதைந்துவிடும் | லமைந்த தன்னலத்தை ஏற்றுக்கொ வழியைப் பெரிதும் பின்பற்றுகின்ற போன்று இந்தச் சூழ்நிலையிலிருந்து முயலவில்லை. மக்கள் கூட்டத்தின் = நிகழக்கூடிய சந்தர்ப்பம் உருவாகி யான ஆரம்பத்தைக் கொண்டிருந்த தெரிவின் சிறப்பியல்புகட்கு முரண்ட சூழ்நிலைக்கேற்பத் தம்மைச் சீர்ப்ப முறையில் ஆதரிக்கின்றது. எனவே, அச்சூழ்நிலைக்கேற்பத் தங்களைச் சரிய கட்கு ஏற்றமுறையில் சூழ்நிலையைச் தாகும். இதைச் செய்வதற்குத் தேன் யுடைய கூட்டத்தார் கொண்டிருப்ப றங்களுக்கும் சந்தர்ப்பங்களுக்கும் கொண்டிருக்காமல், தார்மீக இலட் என்ற கொள்கையை பின்பற்றும் கின்றனர். இயற்கையின் குருட்டுத் ளுணர்வுள்ள ஒழுக்கநெறியையுடை கூட்டாகச் சேர்ந்து தன்னைக் கட் வது, பிரபஞ்சத்தில் ஒருபுதிய சக்தி தச் சக்தி தானாகவே மலர்ந்ததொ. களுக்குமிடையேயுள்ள நெருக்கமாக வைப்பதில் தளராத ஆர்வம் காட்டு உருவம் உள்ளது வரையும், அசேத வரையும், குருட்டு வலிமையிலிருந் ஆகியவை வரையுமுள்ள அனைத்து றத்தின் அடிப்படையில் இணைக்கட் தற்கு எந்தவிதமான காரணமும் கி
தம்மை எதிர்நோக்கிய பிரச்சி ஒழுங்கை ஹக்ஸ்லி தாமே தலைகீழா ஒழுக்க நெறியில் அவர் அக்கறையே ஒழுக்கநெறியின் பரிணாமவளர்ச்சியி 1 Evolution and Ethics (London 189 2 Man's Place in Nature and other |

னேற்றம்
யரில் மதிப்பளிக்கப்பட்டிருக்கின்றது " : பின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையைர் சொல்லிக் குறிப்பிடவில்லை- சரியான
தன்மையையுடைய, ஆனால் இயற்கையி rளும் விடயத்தில், ஹக்ஸ்லி ஹொப்சின் ர். அத்துடன், ஸ்பென்சர் செய்ததைப்
ஒழுக்கநெறி விதிகளை உருவாக்க அவர் அக்கறையிலிருந்தே ஒரு சமூகச் செய்கை றது. இந்தச் சமூகச் செய்கை இயற்கை போதிலும், நடைமுறையில் இயற்கைத் ாடாகவிருக்கின்றது. கொடுக்கப்பட்ட ஒரு டுத்திக்கொள்பவரையே இயற்கை சிறந்த ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வசிப்பவர்கள் செய்து கொள்வதைப்போலவே, வசிப்பவர் சரிசெய்து கொள்வதும் முக்கியம்வாய்ந்த வையான வலுவை அமைப்பு முறைமையை தனாலேயே, வெளித்தூண்டுதல்களின் மாற்
முனைப்பற்ற மறுதலிப்பைச் செய்து சியத்தை - சிறந்தவர் தொடர்ந்து வாழ்தல் இயல்பையுடையவராக அவர்கள் விளங்கு தனமான ஆக்கிரமிப்பிற்குப் பதிலாக உள் ய மனம் தன்னையொத்த மனங்களுடன் டுப்படுத்தும் இலட்சியத்தைப் பின்பற்று தி தோன்றுவதைக் குறிக்கும். ஆனால் இந் என்று. மனிதனுக்கும் மற்ற உயிர் வகை ன தொடர்புகளை விரித்துரைத்து விளங்க பெவர் ஹக்ஸ்லி. " உருவம் அற்றதிலிருந்து னவுறுப்புக்களிலிருந்து சேதனவுறுப்புக்கள் து உள்ளுணர்வுள்ள அறிவு, விருப்பாற்றல் மே இயற்கையின் மிகப்பெரிய முன்னேற் பட்டிருக்கின்றன என்பதைச் சந்தேகிப்ப டையாது" என்பதை அவர் உணர்ந்தார். னயைத் தினுசாக முறைப்படுத்திக்கூறும் க மாற்றுகின்றார். பரிணாம வளர்ச்சி பற்றிய பா ஆர்வமோ காட்டவில்லை. அதற்குமாறாக லே அவர் அக்கறை காட்டுகின்றார். "நல்ல 3, p. 34.
nthropological Essays (London 1895), p. 151

Page 227
அரசியற் கொள்
ஆராய்ச்சித் தத்துவங்களால் வழி நட ஒழுங்கமைக்கப்படுபவையுமான அறிவு, சரித்திரகாலம் என்று நாம் குறிப்பி வாழ்க்கை நிலைமைகளைப் பெரிதளவி கருதுகின்றார், உற்சாகமூட்டும் இந்தப் யும் காணமுடிகின்றது. "உலகம் உ விடாப்பிடியானதும் பலம்வாய்ந்ததுமா யிருக்கும்.” 1 பாவமான அல்லது இய அகுஸ்தீன், ஹொப்ஸ், ஹக்ஸ்லி ஆகி ஒரேமாதிரியாகவே அமைந்திருக்கின் படுத்துதல், நல்வழிப்படுத்துதல், பெ பொது நலத்தைப் பேணுவதற்கான ஆகியவை அரசியல் வலுவின் கடமை ஹக்ஸ்லியைப் பொறுத்தவரையில், இந் உரிய ஒப்பந்தமாகும் ; அதாவது கூட் வர் தாக்குவதைத் தவிர்ப்பதற்கான இது வெளிப்படையாகக் கூறப்படா பவர்களின் சார்பிலே அதைமீறும் நப் டைய பலாத்காரத்தையும் பிரயோகி பது அதற்குக் கிட்டியுள்ள முன்னேற்
வெளிப்படையாகக் கூறுவதானால், வும் கூறுவதாக இந்தக் கருத்துக்கள் ! சிக் கோட்பாட்டில் ஏற்படும் முன்னே பெரும் பணியில் எமக்கு உதவக்கூடிய ஹக்ஸ்லி கருதினார். இவ்வாறு செய்ய இலட்சியத்தை அடைவதற்கு முய கடமையுடன் சம்பந்தப்பட்டிருக்கின்ற எனது அறிவிற்கெட்டியபடி, முன்னே நாம் கொண்டிருக்குமளவும், அச்சக்தி சக்தியையும் எமது இனத்திற்கு ஈIே யைச் செய்வதிற் செலவிடுவது எமது சந்தேகிப்பதாகத் தெரியவில்லை ”' *.
நிலைமைகளையும் தனிமனிதர்களையும் இயலுமாகலாம் என்பதுபற்றியும், அ யுள்ள தொடர்புகள், அவற்றின் விளை பற்றியும் மீண்டும் புதிதாக வற்புறுத்
1 Evolution and Ethics, p. 36. 2 Evolution and Ethic8. p. 31 9 CP 2592 (1/68)

கையின் வளர்ச்சி
211
தப்படுபவையும் பொது எத்தனத்தால் விருப்பாற்றல் ஆகியவை, இப்பொழுது டுவதிலும் பார்க்க நீண்ட காலத்திற்கு 'ல திருத்தியமைக்கும்" என்று அவர் போக்கிற்கு எதிரான போக்கு ஒன்றை Tளளவும் இந்த ஒழுக்க நெறியானது ன எதிரியொன்றைச் சமாளிக்கவேண்டி ற்கையான தன்னலம் என்ற இக்கருத்து யோரின் சிந்தனைகளது அடிப்படையில் றது. இந்தத் தன்னலத்தைக் கட்டுப் ரது அக்கறை சம்பந்தப்பட்ட மட்டில்
தேவை காரணமாகக் கண்டித்தல் களாகும். எளிய உருவிற் பார்ப்பதாயின், த ஒப்பந்தம் முழுக் கூட்டத்தினருக்கும் டத்தின் உறுப்பினர்கள் ஒருவரையொரு ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தைததாக இருக்கக்கூடும் - மதித்து நடப் ர்களுக்கு எதிராக, முழுக் கூட்டத்தினரு ப்பதற்கு மனித சமூகம் இணங்கியிருப் றமாகும். மரபு வழிவந்த கொள்கையைத் திரும்ப இருக்கின் றன. அத்துடன், பரிணாமவளர்ச் சற்றம் ஒருவருக்கொருவர் உதவும் எமது ப தகுதியைப் பெற்றிருக்கின்றது என்று -க்கூடியதாகவிருப்பது, இந்தச் சமுதாய ற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்ற மது என்பது வெளிப்படை. " இறுதியாக, ற்றப்பாதையிற் செல்ல உதவும் சக்தியை தியைப் பயன்படுத்தி எமது அறிவையும் -ற்றமளிக்கும் இந்தப் பிரதான சேவை தலையாய கடமை என்பதை எவராவது
- மாற்றுவதும் திரும்பச் சரிசெய்வதும் வ்வாறு செய்வதனால் அவைகட்கிடையே வுகள் ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் தப்பட்டிருப்பது அரசியல், சமூகப் பிரச்

Page 228
212
முன்னே சினைகளை ஆராய்வதிலே பரிணாம வளர்ச்! டாகும். இருபதாம் நூற்றாண்டின் ச முறைக்கும் மிகவும் முக்கியத்துவம் வ தொகுதியொன்றிலே சிட்னிவெப் இவ்வா. வின், ஹெபேட் ஸ்பென்சர் ஆகியோர் எ சிய சமூகம் மாற்றப்பட முடியாத அர. யாது. சமூக இலட்சிய அமைப்பு அசைய மாறி இயங்கும் தன்மையைப் பெற்றுவிட தொடர்பாக வளர்ச்சி பெற்றுக்கொண் இருக்கவேண்டும் என்பது ஒரு விதியாக ருந்து புதிய ஒழுங்கு படிப்படியாக வளர் இப்பொழுது காண்கின்றார்கள். அவ்வளர் பிலே எந்தப் புள்ளியிலேனும் சடுதியா தொடர்ச்சி அறுத்துவிடுவதோ கிடையா,
சமூக வளர்ச்சிக்காய பலாத்காரமான வளர்ச்சியுடைய சமூகச் சிந்தனை ஒதுக்! றாக உண்மையாகாது. புரட்சிகரமான திட பட்ட சிந்தனைக் கோலத்திலிருந்து பெறப் அத்தியாயத்தில் ஆராய்வோம். அதற்கிடை நாடு--அரசுகளிலே-அவை தம்மை இல் றன-அரசியற் சிந்தனையானது தற்காலம் பீட்டை அண்மித்துக் கொண்டு வருகின் புறுத்தல்களுடன் இப்படி அமைந்துள்ளது
பழைய மெய்யியலுக்குப் பதிலாக இய. ததைப் பொதுவாகப் பிரதியீடு செய்வதற் விருத்தியைப் போன்றே நடைமுறையில் ! திக்கும் முறைகளிலே முன்பு ஏற்பட்ட வ முறை மாற்றங்கள் அமைந்திருந்தன. செ இந்த நூற்றாண்டிலும் நடைபெற்ற பொரு விஞ்ஞானச் சிந்தனையின் பிரயோகத்திலும் போன்றே, இந்தத் தோற்றப்பாட்டையும் , லிருந்தே காண முடிகின்றது. பொருளா. தொகை விரைவாகப் பெருகியமை, எல்ல விரிவாக்கப்பட்டமை, போக்குவரத்து முன் களிலும் தீவிரமாற்றம் ஏற்பட்டமை ஆகி கப்பெற்ற நிலைமையைச் சமாளிக்கக்கூடி பொருளாதாரக் கோலத்தைத் திருத்தியம் > Fabian Easays in Socialism, edited G. B

ஊறம்
ஒக் கொள்கை செய்த முக்கிய தொண் முகச் சிந்தனைக்கும் அரசியல் நடை ய்ந்ததாகக் கருதப்படும் கட்டுரைத் று எழுதியிருக்கிறார். "கொம்ரே, டார் இத்த முயற்சிகளின் விளைவாக, இலட் =ாகவிருக்கும் என்று நாம் கருதமுடி சமல் நிலைத்து நிற்கும் இயல்பிலிருந்து டது. சமூக அமைப்பு எப்பொழுதும் டும் அபிவிருத்தியடைந்து கொண்டும் வே மாறிவிட்டது. பழைய ஒழுங்கிலி ந்து வருவதையே மெய்யியலறிஞர்கள் ச்சியின்போது, பூரண சமூக அமைப் ன மாற்றம் ஏற்படுவதோ, அல்லது
து. '1
ஈ புரட்சித் திட்டங்களைப் பரிணாம கித் தள்ளிவிட்டதாகக் கூறுவது முற் ட்டங்கள் பற்றிய பாரம்பரியம் தனிப் பட்டமையினால், அதை எமது இறுதி டயில், மேற்கு உலகிலுள்ள சன நாயக வ்வாறுதான் அமைத்துக் கொள்கின் 1 போக்குப்பற்றி வெப் செய்த மதிப் மது ; ஆனால், அது வேறுபட்ட வற் 7 என்பதைக் குறிப்பிடுதல் வேண்டும். க்க இலட்சியம் என்று வெப் அழைத் கு, கொள்கை நிலையில் உண்டான அபி ஏற்பட்ட மாறுதல்களும் உதவின. சிந் ளர்ச்சியின் விளைவாகவே இந்த நடை ன்ற நூற்றாண்டிலும் நாம் வாழும் ளாதாரப் புரட்சிகளின் ஆரம்பத்தை > விளைவுகளிலும் காண முடிவதைப் நவீன சகாப்தத்தின் ஆரம்ப காலத்தி தார உற்பத்தி உயர்ந்தமை, சனத் ரக் குடிமக்களுக்கும் கல்வி வசதிகள் றயிலும் மற்றத் தொடர்புச் சாதனங் - புதிய அபிவிருத்திகளால் உருவாக் ய வகையில் மரபு வழிவந்த சமூக, மெக்க வேண்டி நேரிட்டது. சமூகக் rnard Shaw (London 1889), p. 31.

Page 229
அரசியற் கொள்
கூட்டங்கள் தமக்குள்ளே கொண்டிரு கான சந்தர்ப்பங்களும், நிலையாக இ வத்தைத் திரும்பவும் பதிர்ந்தளிப்பத தில் வெறும் கனாக்களாகவிருந்த சில மாற்றக்கூடிய கட்டத்தை அடைந்தன
நெகிழ்ச்சித் தன்மையைக் கொண்ட சமூகக் கட்டமைப்புப் பற்றிய தற்கா போக்குக் கோட்பாட்டிலிருந்து பிரித்த யும் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந் றோம். தனி மனிதரின் வாழ்க்கையில் 2 தியாகக் காணப்படுகின்றன என்றும், சமூகமாகத் தனிமனிதர் யாவரும் ஒன் அவற்றை உருவாக்க முடியும் என்றும் தென்படுகின்றன என்று சுருக்கமாகக் . சேர்ந்த பிரித்தானியச் சிந்தனையாளர் யைப் பற்றி ஆராய்ந்தார்கள். நாம் மு ஒக்ஸ்போட் மெய்யியலறிஞரான ரி. எ. தரின் தார்மீக வளர்ச்சி சமுதாயத்திற் என்ற பிரச்சினையே மில்லின் மனத்தை கள் யாவருக்கும் குடியுரிமை சார்ந்த டியது எவ்வளவு முக்கியம் என்பதற்கு அவர்கட்கு இருக்கவேண்டியது எவ்வ யத்துவமளித்தார்.
சரித்திரப் போக்கை ஒட்டியே மில் யாளர்களுள் சென்ற் சைமனின் கோட் வராய் இருந்ததினாலேயே-அதை அவு யிற் சிந்தனை செய்தார். இந்த உ கொள்கையின் கருத்தியல்பான வாழ யது. நிலைதிரிபு நடைபெறும் கால் உணர்ந்தார். அவர் குறிப்பிடுவதைப் ராறுகளை, ஆயின் பலமற்ற நம்பிக்கை தத்திலிருந்து சென்ற் சைமனின் சரி காலம், சேதனத்தன்மைக் காலம் ஆகி வைகளை ஒன்றாக இணைக்கக்கூடிய ஒ முன்னைச் சகாப்தத்திலே, " கட்டுப்ப வர்களுக்கு இன்னல் விளைவிக்காமல் < விருப்பத்திற்கியைய நடப்பதற்கான எதிர்பார்த்தார். பின்னைச் சகாப்தத்தி

கையின் வளர்ச்சி
213
ந்த தொடர்புகளை மாற்றியமைப்பதற் தக்கும் தன்மையை யிழந்துவிட்ட செல் கான சந்தர்ப்பங்களும், சென்ற காலத் ற்றையேனும் எதிர்காலத்தில் நனவாக
தும் வளர்ந்து கொண்டு செல்வதுமான க் கற்பனையுடன், சமூகம்பற்றிய முற் றிய முடியாத கொள்கை முரண்பாட்டை து நாம் மரபுரிமையாகப் பெற்றிருக்கின் ட்டுமே முற்போக்குப் பெறுமதிகள் இறு அதே நேரத்தில் ஒழுங்கமைப்பையுடைய றாக இணைந்து செயற்படுவதன் மூலமே கூறுவதிலேயே அந்த முரண்பாடுகள் கூறலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டைச் இருவர் குறிப்பாக இந்தப் பிரச்சினை ன்பு குறிப்பிட்ட ஜோன் ஸ்டூவட் மில்லும் ச். கிரீனுமே அவ்விருவருமாவர். தனிமனி கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது : அதிகம் கவர்ந்தது. அரசின் உறுப்பினர் உரிமைகளும் கடமைகளும் இருக்கவேண் கும், அவற்றைப் பிரயோகிக்கும் உரிமை "ளவு முக்கியம் என்பதற்கும் கிரீன் முக்கி
சிந்தனை செய்தார். பிரெஞ்சுச் சிந்தனை பாட்டுப் பிரிவோடு நல்ல பழக்கமுடைய ரே ஒப்புக்கொண்டார்- மில் இந்த வகை ண்மை ஒன்றே பழைய பயன்பாட்டுக் கத்திலிருந்து அவரைப் பிரித்துக்காட்டி கட்டத்திலே தாம் வாழ்வதை அவரே போல் உண்மையில் அது "பலமான தக களை உடைய காலமாகும்.'' இந்தச் சகாப் ந்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டனக் ய இருவகைக் காலங்களிலுமுள்ள சிறந்த ரு சகாப்தத்தை அவர் எதிர்நோக்கினார். ஒத்தப்படாத சிந்தனைச் சுதந்திரம், மற்ற எல்லாத் துறைகளிலும் தனிமனிதர் தமது எல்லையற்ற விடுதலை" ஆகியவைகளை மில் லோ, நியாயத்தையும் ஒருமித்த உணர்ச்

Page 230
214
முன்னே சியையும் அடிப்படையாகக் கொண்ட உ வாக வேண்டும் என்று எதிர்பார்த்தார் பார்த்துவிட்டார்.
" தமது சொந்த மகிழ்ச்சியைத் தவிர்ந் வர்களின் மகிழ்ச்சியிலோ, மனித இனத்ை கிலோ, பிழைப்புக்கான வகைதுறையாக றப்படும் கலையிலோ அல்லது முயற்சியிலே களே மகிழ்ச்சியை அடைகின்றார்கள்'' 6 தன் விளைவாகவே, மில் பயன்பாட்டுக் போதிலும் அக்கோட்பாட்டிலிருந்து வே. பாடு முதலாவது வேறுபாட்டைப் போ தன்னைப்பற்றிய அக்கறை என்பது தன் யில்லை; ஆனால் மற்றவர்களை முன்னேற்று படியாகவும் இருக்கின்றது. தனியாண்பை லது என்ற காரணத்திற்காகவும் அது ஏ. அதை விருத்தி செய்தல் வேண்டும் என். மிகுமகிழ்ச்சி என்பதன் கருத்தை ஒத்திரு தினதும் முன்னேற்றத்திற்கான பிரதான கியமான அம்சம் என்றும் அவர் கூறுகின் பட்ட 'சுதந்திரத்தைப்பற்றி' (On Liber டுரையிலே கருப்பொருளாக இந்தத் தன கின்றது. இந்தத் தனியாண்மை வழிபா தாயும் பூரணத்துவமுடையதாயும் இருக் சக்திகளை ஆகக் கூடிய அளவிலும் இசை அபிவிருத்தி செய்தல்' - என்று வில்ஹெம் மில் தம்முடைய கட்டுரையில் மேற்கோள் முடைய கட்டுரையிலே முகவுரையாக, " அபிவிருத்தியடைய வேண்டியது மிகவும் மாகும்'' என்று கூறும் ஹியூம்போல்ற்றி
மனிதாபிமானக் கோட்பாட்டில் நம்பி. வாக மில்லின் இந்தக் கருத்துக்கள் கட்டாயமாக உண்மையானவையாக இ கடிய காரணம் எதுவுமேயில்லை. ஆயில் இருக்கின்றன என்பதை மில் நன்றாக உ காணப்படும் தீமைகள் என்று மரபு மு ளுட் பலவற்றைத் தவிர்க்க முடியுமென்
1 Autobiography (5th edition, London 187 1 Autobiography, p. 142. 2 On Lberty, edited J. W. Gough (Oxford

bறம்
றுதியான தார்மீக நம்பிக்கைகள் உரு
அவர் அளவிற்கு மிஞ்சியே எதிர்
: வேறு ஏதாவது பொருளிலோ, மற்ற த அபிவிருத்தி செய்கின்ற பெரு நோக் ன்றி, இலட்சிய நோக்கமாகப் பின்பற் மா தமது மனத்தைப் பதியவைப்பவர் என்பதை ஆரம்பத்திற் கண்டுகொண்ட கோட்பாட்டிற் பயிற்சி பெற்றிருந்த அபட்டார். இந்த இரண்டாவது வேறு ன்றே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். சனலமாக மட்டும் இருக்கத் தேவை விப்பதற்குத் தேவையான முதலாவது த் தன்மையை விருத்தி செய்வது நல் ற்படுத்தும் சமூக விளைவுகளுக்காகவும் று மில் கொண்ட கருத்து பெந்தமின் ந்தது. இது தனி மனிதனதும் சமூகத் அம்சம் என்றும், மகிழ்ச்சிக்கான முக் சறார். 1859 ஆம் ஆண்டில் வெளியிடப் ty) என்ற மில்லின் புகழ்பெற்ற கட் சியாண்மை வழிபாட்டு மரபு விளங்கு ட்டு மரபைப் பற்றி 'முரண்பாடற்ற க்கக்கூடிய வகையில், தனிமனிதனின் விணக்கத்தோடும் இருக்கக்கூடியவாறு வொன் ஹியூம்போல்ற் கூறியுள்ளதை ாகக் காட்டுகின்றார். அத்துடன், தம் செழிப்பான பல வகைகளில் மனிதன்
முக்கியமானதும் இன்றியமையாதது எ கருத்தை மில் எடுத்தாண்டுள்ளார். கை வைத்து அதை வற்புறுத்துவன ஓரளவு அமைந்துள்ளன. அவை நக்கவேண்டும் என்பதைக் காட்டக் T, பல தடைகளும் இடையூறுகளும் ணர்ந்திருந்தார். மனித வாழ்க்கையிற் றைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டவைக ம் எதிர்காலம் நம்பிக்கை தருவதாய் ), p. 166.
Basil Blackwell, 1946) p. 50.

Page 231
அரசியற் கொள்கை
இருப்பதாகவும் மில் கருதினார். வறுமை வென்றுவிட முடியும். 'உலகிலே காணப் அகற்றமுடியும்' என்பதையும், கவனம், 0 தனைப் பீடிக்கும் துன்பங்களுக்கான மு அக்காரணங்களுட் பெரும்பாலானவற்றை பதையும் எவருமே சந்தேகிக்க முடியா "பயன்பாட்டுத் தத்துவத்தில் ”' (Utilitar
பிரயோக விஞ்ஞான அறிவு வளர்க நிலையைப் பெரிதளவில் மாற்றியமைக்கக். தோன்றியது. அது, பத்தொன்பதாம் நூ னுக்கும் அரசுக்குமிடையேயுள்ள வேறுப அரசியல் அதிகாரத்திற்கும் தொடக்கி ன யங்களுக்குமிடையே கடமைகள் பிரி. நீண்டகால அரசியற் பிரச்சினையை அது தது. இயற்கையாக நடந்துகொள்ளும் பதற்கும் தமது முடிவிற்குச் சுதந்திர பெருஞ் சந்தர்ப்பம் அளிப்பதற்கும் மிக மத்திய அதிகாரம் ஒன்று எல்லா முடிவு ஒருவர் செய்ததையே பின்பற்றும்” இய கள் பாதிக்கப்பட்டுவிடக்கூடும் என்றும் ராய்வு ஒரு முக்கிய முரண்பாட்டை வெள திக்கான ஆர்வம் என்பது எப்பொழுதுப் இருக்கமுடியாது" என்ற மில்லின் வார் துக்காட்டுகின்றன. வழக்கத்தையும் மரம் விடயத்தில் இந்த மனப்போக்குக்கள் ஒ காணப்படுகின்றன. அபிவிருத்தியை ஏ திணிக்கப்படுவதை மில் ஆதரிக்கவில்ை தொல்லைகளைக் கொடுப்பதாக இருக்கும் றான நேரத்தில், தவறான வழியிலே த லாட்சி அதனிலும் பார்க்க மோசமான றார்.
மனிதனின் குணாதிசயம் பலவகைப்பட் ரின் ஆழ்ந்த நம்பிக்கையினதும், '' கணக் பட்ட திசைகளில் மனித இயல்பு விரிவ கப்பட வேண்டியது '' மிகவும் முக்கியமா
1 John Plamenatz: The English Utilita p. 177. இக்கட்டுரை J. S. Mill's Utilitarian: யாக இருக்கின்றது.
2 Autobiography, p. 253

கயின் வளர்ச்சி
215
ம, நோய், அறியாமை ஆகியவைகளை படும் பெருந் தீமைகளுட் பலவற்றை மயற்சி ஆகியவைகளின் மூலமே, மனி க்கிய காரணங்களைப் பெரிதளவிலும்,
முற்றாகவும் நீக்கிவிட முடியும் ' என் து என்று மில் தமது கட்டுரையான anism) குறிப்பிட்டுள்ளார். சசியின் விளைவாக மனிதனின் சூழ் கூடிய மிகப் பெரிய சந்தர்ப்பம் ஒன்று கூற்றாண்டின் சூழ்நிலையிலே தனிமனித ாட்டோடு தொடர்பு கொண்டிருந்தது. வக்கும் ஆர்வத்தையுடைய மற்ற நிலை க்கப்பட்டிருப்பது சம்பந்தமாகவுள்ள 1 மீண்டும் முன்னுக்குக் கொண்டு வந் இயல்பைத் தனிமனிதர் கொண்டிருப் மாக வருவதற்குத் தனிமனிதருக்குப் 5 அதிக முக்கியத்துவங் கொடுத்தார். களையும் செய்வதனால், "குரங்கு மாதிரி ல்பைத் தவிர்ந்த மற்றைய மனத்திறன்
அவர் பயந்தார். மில்லின் பகுப்பா சிக் கொண்டு வருகின்றது. " அபிவிருத் ம் சுதந்திரத்திற்கான ஆர்வமாக இருக் த்தைகள் அந்த முரண்பாட்டை எடுத் புவழியான நடத்தையையும் எதிர்க்கும் ரே நோக்கத்தைக் கொண்டவையாகக் ற்க மனமில்லாத மக்கள் மீது அது ல. வழக்கத்தின்பாற்பட்ட வல்லாட்சி என அவர் நம்புகின்றபோதிலும், தவ தலையிடும் மத்திய அதிகாரத்தின் வல் தாக இருக்கும் என அவர் கருதுகின்
டதாக அமைதல் வேண்டும் என்ற அவ க்கற்ற ஆனால் ஒன்றோடொன்று முரண் டைவதற்குப் பூரண சுதந்திரம் அளிக் கும் என்ற அவரின் கருத்தினதும் மறு -iams (Oxford, Basil Blackwell, 1949), 37. என்ற நூலின் மறுபதிப்பிற்கு முகவுரை

Page 232
216
முன் தலை விளைவாகவே, அரசியற் கட்டுப்பா இருக்கின்றது. குறிப்பாக, மூன்று து யும் உரிமைகள் தொகுக்கப்படல் வேல சாட்சி, சிந்தனை, உணர்ச்சி ஆகியவை ளுக்கு ஏற்றவகையில் எமது வாழ்க் மிடும் சுதந்திரம், மற்றவர்கட்குத் தீங் சேரும் சுதந்திரம் ஆகிய மூன்றுடே துறைகளையும் தெய்வத் தன்மை வாய் வர்களுக்கு நன்மை பயக்கக்கூடியவை வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுவது நன்மை பயக்கக்கூடியவை என்று கடு இனம் அதிக நன்மையை அடையும் ". தைப் போன்றதன்று. அதற்கு மாறாக, பரப்பும் மரத்தைப் போன்றது அது. கோட்பாட்டை பகுத்தறிவின்பாற்பட்ட துகின்றார். ஒவ்வொரு தனிமனிதரும் ; கருத்துக்களைப் பிரயோகித்தல் வேண் களை மற்றவர்களிலும் பார்க்கத் திறம். பதே அதற்குக் காரணம். ஒவ்வோர் லாகவே இருக்கமுடியும். அரசியல் போன்று தீர்ப்புக்களிலும் வேறுபாடுகள் பெறுவதற்கும் நடத்தையின் தரங்கள் ளில் வேறுபாடு இருப்பது இன்றியடை வேறுபாடுகளும் வாதங்களும் பொது உணர்ச்சிக்கும் இடமளிக்கும் என்று சேவை செய்யும் உன்னத உணர்ச்சியா மதமாக ஏற்றம் பெற்றுவிடும் என்ற 1 தார். சமூக உறுப்புக்கள் மூலம் தனி வேண்டும் என்ற கொம்ரேயின் கருத்ை டித்தார். 'மக்கள் தமது கோட்பாட்ட தனியாண்மையினதும் முக்கியத்துவத் நடக்கும் என்பது சமூகவியல், அரசிய விடுக்கப்பட்ட மறக்கமுடியாத எச்சரி.
இறுதியில் ஏற்படவிருந்த இந்த இன சியமாகவேயிருக்கும். ஆனால், சில கட தனவாகவிருக்கும் என்பதை மில் அங்
1On Liberty, p. 11. * Autobiography, p. 213 ஐயும், On Libert

னற்றம்
ட்டை வெறுக்கும் அவருடைய கருத்து றைகளிலே சுதந்திரமாகத் தெரிவு செய் ண்டுமென அவர் கருதுகின்றார். மனச் களின் சுதந்திரம், எமது குணாதிசயங்க கையை அமைத்துக் கொள்ளத் திட்ட த விளைக்காத நோக்கங்களுக்காக ஒன்று > அந்தத் துறைகளாகும். இம்மூன்று ந்தவையாக அவர் கருதுகின்றார். "மற்ற என்று கருதப்படுபவைகளுக்காக வாழ 5ற்குப் பதிலாக ஒவ்வொருவரும் தமக்கு 5துபவைகளுக்காக வாழ்வதனால் மனித மனித இயல்பு என்பது ஓர் இயந்திரத் வளர்ந்து தனது கிளைகளை நாலாபுறமும்
ஆனால், மில் தம்முடைய எதார்த்தக் - மெய்யியல் ஐயப்பாட்டுடன் வற்புறுத் தமது சொந்தப் பொறுப்பிலேயே தமது டும். ஒவ்வொருவரும் தமது கருத்துக் ஈகத் தெரிந்து வைத்திருப்பார்கள் என் உண்மையும் நிறைவுபெறாத வற்புறுத்த உலகில் எதிர்க்கட்சிகள் இருப்பதைப் ள் இருத்தல் வேண்டும். அறிவு வளர்ச்சி ( அபிவிருத்தியடைவதற்கும் தீர்ப்புக்க மயாதது. 5 இணக்கத்திற்கும் சமூக ஒற்றுமை மில் நம்பினார். மனித இனத்திற்குச் னது பயனளிக்கும் சமய சார்பற்ற ஒரு கொம்ரேயின் கருத்தை மில் அங்கீகரித் மனிதரைக் கடுமையாகக் கட்டுப்படுத்த த அதே சமயத்தில் வன்மையாகக் கண் ராய்வுகளின்போது சுதந்திரத்தினதும் மதக் கவனிக்கத் தவறிவிட்டால் என்ன 5 துறைகளிலுள்ள சிந்தனையாளர்கட்கு
கையாகும் ". க்கம் நாம் அடையவிரும்பும் ஓர் இலட் மைகள் மத்திய அதிகாரத்தைச் சார்ந் ?கரித்தார். அவ்வதிகாரத்திற்கு இருக்க
': p. 12 ஐயும் பார்க்க.

Page 233
அரசியற் கொள்ள வேண்டும் என்று மில் குறிப்பிட்ட கட. தயாராகவிருக்கும் கடமைகளிலும் பா விருத்தி என்ற மிக அழகான தார்மீக ப கக்கூடியவகையில் எந்த அளவு அரசிய என்பதை முடிவு செய்வதே மில்லை எதி போலவே தனிமனிதரின் சுயவிருத்தியிற் தூரம் தலையிட அமனுதிக்க முடியும் பொதுக் கருத்துக்களுக்கு எல்லை விதிக் பொதுநடவடிக்கைகளுக்கு எல்லை விதிக் மேலாகச் சிந்தனைச் சுதந்திரத்திற்குத்த படல் வேண்டும்.
மிகவும் கடினமான இந்தப் பிரச்சினை ஆராய்ந்திருப்பதாகக் கூறமுடியாது. த கவரும் விடயங்களுக்கும் சமூகத்தின் க யங்களுக்குமிடையே வேறுபாடுகளை விள தெளிவாகவோ விளக்கமாகவோ இருப் களின் நடத்தைகளைப் பாரபட்சமான மு சமூகம் கொண்டிருக்கும் என்று அவர் நேரடியாகவோ மறைமுகமாகவோ தன சந்தர்ப்பங்களைக் காண்பதரிது. மது அ கலாகாது என்றும், ஆயின், கடமையை மதுவருந்தியிருந்தால் அவனைச் சட்டத்தி என்றும் கூறும் லொக்கின் உதாரணத் யோகபூர்வமான நிகழ்ச்சிகளை உத்தியே பிரித்துணர்வதன் மூலம், குடிமக்கள் ஒ எந்தவிதமான கடமைகளைச் செய்தல் ! தீர்மானிக்கமுடியாது. மனச்சாட்சிக்குச் புறுத்துவதைத் தவிர, எந்த மரபுரிமை மதவழியிலாவது தனிமனிதரின் வாழ்க்ல படுத்தவில்லை. நேர்முறையிலே சுதந்திரப சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென், யில், எல்லா முடிவுகளும் விவாதத்திற்கு பிடுகின்றார்.
'காலக் கிரமத்தில், அரசின் மதிப்பு : பெறுமதிகளிலே தங்கியிருக்கும்'' என் என்ற கட்டுரையின் இறுதிப் பகுதியிற் உறுதியானவையாகவும் முக்கியத்துவம்
1On Liberty, p. 104.

யின் வளர்ச்சி
217
மகள், ஸ்பென்சர் ஏற்றுக் கொள்ளத் க்க அதிகமாக இருக்கின்றன. சுய லரை வாட்டமுறச் செய்யாமல் இருக் ' கட்டுப்பாட்டை அனுமதிக்கமுடியும் நோக்கிய பிரச்சினையாகும். இதைப் கூட்டுப் பொதுக் கருத்தை எவ்வளவு என்பதையும் நிர்ணயிக்க வேண்டும். கப்படுவதைப்போன்று கண்டிப்புடன் கத் தேவையில்லை. எல்லாவற்றிற்கும் ன் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்
யைத் திருப்திகரமான முறையில் மில் னிமனிதர் கவனத்தை முக்கியமாகக் வனத்தை முக்கியமாகக் கவரும் விட ங்கிக் கொள்ளக் கூடியனவாய், அவை பதாகத் தென்படவில்லை. தனிமனிதர் கறையிலே பாதிக்கின்ற ஆளெல்லையைச் கூறுகின்றார். அது அவ்வாறிருந்தால், மெனிதர் பாதிக்கப்படாமல் இருக்கும் மருந்தியமைக்காக எவரையும் கண்டிக் பச் செய்யும்போது ஒரு நகரகாவலன் நின் கரங்களுட் சிக்கவைக்க வேண்டும்
தை மில் பயன்படுத்துகின்றார். உத்தி பாகபூர்வமில்லாத நிகழ்ச்சிகளிலிருந்து -வ்வொருவரும் தமது அயலவர்களுக்கு வேண்டும் என்பதற்கான எல்லைகளைத் சுதந்திரம் அளிக்கவேண்டும் என வற் புமான தார்மீக வழியிலாவது அல்லது -கயில் அரசு தலையிடுவதை மில் கட்டுப் பான முடிவைச் செய்வதற்கு பெரிதளவு வ மில் வற்புறுத்துகின்றார். எதிர்முறை இடமளிப்பனவாகும் என்றும் குறிப்
"தன் உறுப்பினர்களான தனிமனிதரின் று, மில் தமது ' சுதந்திரத்தைப்பற்றி' குறிப்பிடுகின்றார். இந்தக் கூற்றுக்கள் வாய்ந்தவையாகவும் இருக்கின்ற போதி

Page 234
218
முன்
லும், அரசியல் அமைப்பு எந்த வகைய மான பிரச்சினைக்கு எந்தவிதமான தீர் னுடைய அமைப்பின் இயல்பில் அர யிருக்கக்கூடும் என்பதே அதற்குக் கா
அரசியல் தொடர்புகள் ஓரளவிற்கு, றனவா அல்லது மக்களுடைய தார்மீக றனவா என்ற இந்தப் பிரச்சினை, ரி கின்றது. அரசியற் கோட்பாட்டாரா பிரச்சினையும் இருந்து வருகின்றது. ஆம் ளாதாரத் தேவை, அல்லது சுயநலத்தி திரும்ப இந்தப் பிரச்சினையைப் பின்னு. ளோம். அரசின் கீழ் அரசியல் வாழ்க்க வைப் பெறமுடியும் என்ற ஜெர்மானிய பூரணமாக ஏற்றுக்கொண்டார் என்று யோகம் மில்லின் பதப்பிரயோகத்தை. டின் உறுப்பினர்களான தனிமனிதரில தங்கியிருக்கின்றது. ' மக்களின் பெறும், போதே அபிவிருத்தி, வளர்ச்சி, முன் ஆனால் இச்சொற்றொடர்களை உபயோகி மில்லின் மன நிலையிலிருந்து வேறுபட் வாழ்க்கை, அதாவது பொது நோக்கங்க பற்றுவர் என்பது அவர்களது தார்மீக தாக-தார்மீக நேர்மைக்கும் சுதந்திர அவற்றுக்கு உதவுதாக அவர் கருதினா 1860-1880 இற்கு இடைப்பட்ட ஆண் ஒழுக்க மெய்யியற் பேராசிரியராகக் - மானபோதும், அவருடைய மனம், வே போன்று, வெவ்வேறு பாரம்பரியங்கள் வாழ்க்கை வாழ்வதே நன்னெறி வாழ என்ற அவரின் நம்பிக்கை, கிரேக்கரின் அவர் தம் கருத்தை சன நாயக முறைய திய காலச் சிந்தனையில் ஊறியிருந்த இ கியல் அதிகாரம் தெய்வீக வாழ்க்கை < கொடுப்பதால் அதனை ஆதரிக்க வேல கருத்துக்களும் பாதித்தன. சட்டவுரி ை பைச் சூழ்ந்தனவாயும் அதிலும் பார்க்க பெறுமதிகள் இருக்கின்றன. பூரண உரு பெற்றிருக்காத போதிலும், மத்திய கா அது தெய்வத்தின் விருப்பத்தை மனித

னேற்றம்
னெதாக இருத்தல் வேண்டும் என்ற கடின ப்பையும் கூறாது விட்டுவிடுகின்றன. அரசி சக்குரிய உறுப்பினர்களின் பண்பு தங்கி ரணமாகும். த் தற்செயலான நிகழ்ச்சியாக இருக்கின் - வாழ்க்கையின் மையமாக இருக்கின்
எச். கிரீனின் சிந்தனையின் முன் நிற் ய்வு ஆரம்பித்த காலத்திருந்தே இந்தப் னால் மதநம்பிக்கை, நிர்வாக வசதி, பொரு பின்பாற்பட்ட கோரிக்கைகள் திரும்பத் க்குத் தள்ளின என்பதை நாம் பார்த்துள் கெ நடத்துவதன் மூலமே தார்மீக நிறை மெய்யியலறிஞர்களின் கருத்தைக் கிரீன் - சொல்லமுடியாது. அவரின் பதப்பிர ப் பெரிதளவில் ஒத்திருக்கின்றது. 'நாட் ன் வாழ்க்கையிலே நாட்டின் வாழ்க்கை தியுடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் னேற்றம் ஆகிவைகட்கு அர்த்தமுண்டு. கித்தபோது கிரீனுக்கு இருந்த மன நிலை -டிருந்தது. சமுதாயத்தின் குடியியல் களைக் குடிமக்கள் எந்த அளவிற்குப் பின் ஒழுங்கின் பிரதான அங்கமாக இருப்ப ந்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதினும்
-டிருந்த கிரீனுக்கு அர்த்தம்,
நிகளில் ஒக்ஸ்போட் பல்கலைக் கழகத்தின் கிரீன் பணிபுரிந்தார். இளவயதிற் கால » பல சிந்தனையாளர்களின் மனங்களைப் சந்திக்கும் இடமாகத் திகழ்ந்தது. குடி க்கையை வாழ்வதற்கான வழியாகும் நம்பிக்கையைத் தழுவியதாகும். ஆனால், ற் கூறினார். அவரின் நம்பிக்கையை, மத் ங்கிலாந்திலுள்ள கிறித்துவமதமும், உல பாழ்வதற்கான சூழ்நிலையை அமைத்துக "டுமென்று கூறும் பரிசுத்த தோமசின் மகள், கடமைகள் என்ற அரசியலமைப் பெரிய அளவிலுள்ளனவாயும் தார்மீகப் வத்தை அத்தார்மீகப் பெறுமதித்துறை > இயற்கைச் சட்டத்தைப் போன்று, னின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப வழங்கும்

Page 235
அரசியற் கொள்கை விடயத்தில் இணக்கஞ் செய்து வைக்கின்ற வெளியுலகம் கிரீனுக்கு அறிமுகமில்லாததா பம் நிறைவேற்றப்படுவதற்கான ஒரு வழி உலகிலே கடவுள் எவருமறியாத வகைய னூடாக மனிதனின் திறமைகளை இயற் ெ கருதினார் அவர். அத்துடன், " தெய்வீகக் கொள்ளுதல், தெய்வத்தன்மை வெளிப்பா என்ற நம்பிக்கையோடு என்றுமே இறுக்கம் முடன் வாழும் மக்கள் மீது அனுதாபம் ெ யானது மனித இனத்தின் அரசியல் வாழ். பெரிதும் விரும்புவார்கள்.''
நன்னெறி வாழ்க்கையை நடத்தும் கு வர்ணனையை முற்போக்கானது என்றோ, என்றோ கூறமுடியாது. மீட்பை அடைவது. போக்கானதாகவும் சமத்துவம் வாய்ந்ததா குள்ளேயுள்ள குடியுரிமையில் மரபுவழக்கா மல், உலகின் குடியுரிமையிற் செறிவு பெற்ற களும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதனாலேயே கி
திரத்திற் பெரிதும் நிலைத்திருக்கும் அரசி இருப்பதோடு, விசேட கவனத்தை ஈர்ப் பொறுத்த வரையில், மனிதனின் விருப்பா நிறைவான நோக்கத்திலே தனது அதிகம் தாலே நிறைவின்மை நிலவமுடியும். பெறுவதற்குமிடையே ஒற்றுமையின்மை மையைத் தெய்வீக வாழ்க்கையிற் கான தான் கருதும் ஒழுங்குடன் தன்னைத்தாே யுடைய விருப்பாற்றலைக்' கொண்ட மன யைக் காண முடியும். விருப்பாற்றலை நிை மனித வாழ்க்கைக்கு விளக்கம் கொடுக் கருத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்ற. வாழ்க்கையை, குறைபாடுகளை நீக்குவதற்க மரபுமுறை மூலமும், தார்மீக ஒழுங்கு மு கூறும் புராதன மரபுமுறை மூலமும் கிரி கையோடு தொடர்புடைய நிறுவனங்கள் பகுத்தறிவினதும் திறன்களை 'உண்மையி றன. அதே நேரத்தில், கடந்தகால அறி!
1 Works of Thomas H017 Green, edited R. p. 17. The Influence of Civilisation on Gemல்
* Lectures on the Principles of Political Obli

யின் வளர்ச்சி
219
-து. பொதுத் தொடர்புகள் என்ற ன்று. அந்த உலகைக் கடவுளின் விருப் "யாகவே அவர் கருதுகின்றார். அந்த பில் உண்மை, அன்பு ஆகியவைகளி பொருள்களாக மாற்றுகின்றார் என்று கருத்தைப் படிப்படியாகப் புரிந்து டையாகக் காட்டப்படல் வேண்டும் மாக இணைக்கப்படுதல் வேண்டும். தம் காண்டுள்ளவர்கள், தெய்வத் தன்மை க்கையில் வெளிப்படுத்தப்படுவதையே
டிமக்கள் பற்றிய அரிஸ்தோத்திலின் - சன நாயகத் தன்மை வாய்ந்தது துபற்றிய கிறித்துமதக் கருத்து முற் கவும் இருக்கின்றபோதிலும், உலகிற் ன செறிவு பெற்றிருக்கின்றதேயல்லா கிருக்கவில்லை. இந்த இரு மரபு முறை ரீனின் சிந்தனைகள், ஐரோப்பிய சரித் நியற் கருத்தைப் பிரதிபலிப்பனவாக பனவாகவும் இருக்கின்றன. கிரீனைப் ற்றல் நியாயத்தின் வழியிற் சென்று, பட்ச திருப்தியை அடையத் தவறுவ - அடையக்கூடியதற்கும் அடையப் நிலவுகின்றது. இந்த ஒற்றுமையின் முடியாது. 'நியாயமானது என்று ன சரிசெய்து கொள்ளும் போக்கை ரிதனிடமே இந்த ஒற்றுமையின்மை -றவுபெறச் செய்யும் நடைமுறையாக கும் இந்தப் போக்கு அகுஸ்தீனின் து. ஆனால் இந்த உலகின் அரசியல் ான மருந்து என்று கூறும் கிறித்துவ றையைக் கற்பிக்கும் கல்லூரி என்று ஒன் காண்கின்றார். குடியியல் வாழ்க் ர மாத்திரமே விருப்பாற்றலினதும் ஜ் செயற்படுத்துதற்கு ' வழிவகுக்கின் யாமையினதும் பாவத்தினதும் விளை
L. Nettleship (London 1888), Vol. ii, -us. gnion (London 1931) p. 21

Page 236
220
மு. வாக உருவாகிய தார்மீக வாழ்க்ை படியாக அகற்றும் வகையிலே சமூ கள் முக்கிய அப்பியாசமாகக் கொன
தனி மனிதரின் முடிவுகளைத் தி அரசியலதிகாரம் எவ்வளவு தூரம் சினையை இச்சந்தர்ப்பத்திலே கிரீ எதிர்நோக்க வேண்டியிருந்ததுபே எல்லா நடவடிக்கைகளுமே அவ்விரு பட்ட முகவர்களுக்கும் தார்மீகப் பதே அதற்குக் காரணம். 'எல்ல தன்மை வாய்ந்தவை ; அல்லது மே. நன்னெறிகளுக்கும் தனி மனிதர்கட் லப்படும் நன்நெறிகளுக்குமிடைே என்று கிரீன் கூறுகின்றார். மில்லில் பாடு விளங்கத்தக்கதாகவும் திரு யிலே செயற்படக்கூடிய பகுதிகளும் தப்படல் வேண்டும். வெளி நடத்தை அரசியலிடம் ஒப்படைத்தல் வேண் களுடனேயே அரசியற் கட்டுப்பா களைச் செய்யும் வேலை அரசைச் க யாகவே இருத்தல் வேண்டும். அயல் யான சூழ்நிலையைப் பேணிப் பாதுக மையைக் கருத்திற் கொண்டு, உயி னதும் நன்னெறி சார்ந்த சக்திகளை லாச் சட்டமுறையான உரிமைகளையும் யல் அதிகாரம் நடவடிக்கை எடு. பாலே தார்மீக உரிமைகள் இருக்கி வதற்குத் தனிமனிதருடைய விருப் ளிலே தங்கியிருக்கின்றன. இந்தத் சூழ்நிலைகளை உருவாக்குவதும், அன கும் முட்டுக் கட்டைகளை நீக்குவது
முன்னேற்றம் என்பதைத் தார் முன்னேற்றம் ஏற்படும்போது இப்பு படுபவை, படிப்படியாகச் சொந்த மாறும் என்று அவர் கருதினார். அப் தீர்ப்புக்கள் தனிமனிதரின் செ தார்மீகத் துறையினாலே சட்டத்தி
1Political Obligation, p. 244.

எனேற்றம்
1 பாகவும் உள்ள அதிகார
கப் பாதையிலேயுள்ள தடைகளைப் படிப் கத்தை ஒழுங்கமைப்பதை அந்நிறுவனங் டிருந்தன. ருத்துவதில் அல்லது கட்டுப்படுத்துவதில் தலையிடல் வேண்டும் என்ற காலப் பிரச் 7 எதிர்நோக்கினார். ஆயின், மில் அதனை எல் கிரீன் அதனை எதிர்நோக்கவில்லை. 5வரும் வாழ்ந்த சமூகத்திற்கும் சம்பந்தப் பொருத்தமுடையனவாக இருந்தன என் - நன்னெறிகளும் உண்மையிலே 'சமூகத் லும் பொருத்தமாகச் சொல்வதானால், சமூக கு முக்கியத்துவம் அளிப்பனவாகச் சொல் 'யயுள்ள வேறுபாடு பொய்யானவை '' - பாகுபாட்டிலும் பார்க்க கிரீனின் பாகு ப்திகரமாகவும் உள்ளது. பயன்படு முறை டனேயே அரசியல் அதிகாரம் கட்டுப்படுத் நகளை வழி நடத்தும் பொறுப்பை மட்டுமே டும். நோக்கங்களுக்கு மாறாக, நடத்தை டு இருத்தல் வேண்டும். தார்மீக முடிவு =ார்ந்ததன்று ; அது தனிமனிதரின் வேலை லவர்களின் தார்மீக வளர்ச்சிக்குத் தேவை காக்கத் தனிமனிதர் தவறினால். பொது நன் ர்களைப் பாதுகாத்து, எல்லாக் குடிமக்களி - வெளிக்கொணர்வதற்கு உதவக்கூடிய எல் ம் சட்டத்தின் மூலம் பாதுகாப்பதற்கு அரசி க்கலாம். இந்தச் சட்ட உரிமைகளுக்கப் மன்றன. இவை தங்களின் உருவைப் பெறு பாற்றலின் நிறைவாக்கப்பட்ட நோக்கங்க தார்மீக உரிமைகளை ஊக்குவிப்பதற்கான வைகளைப் பூரணமாக அடையவிடாது தடுக்
மே அரசின் அக்கறையாகும். மீக முன்னேற்றமாகவே கிரீன் கண்டார். "பாழுது சட்டத்தின் மூலம் அமுல் செய்யப் விருப்பத்தின்பேரிற் செய்யப்படுபவையாக "பொழுது கட்டாயமாக மேற்கொள்ளப்படும் எந்த முடிவுகளாக மாற்றமடைவதனால், என் செல்வாக்கு படிப்படியாகக் குறைக்கப்
Iபடியாக்க

Page 237
அரசியற் கொள்கை பட்டுவிடும். முன்னேற்றம் ஒழுக்கநெறிக் என்பதற்கே இப்பொழுது சட்டம் உத்த பட்ட அல்லது பகுத்தறிவின்பாற்படாத குறைவானதாகக் கிரீனிற்குத் தென்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையினதும் முக்கிய கருதும் கிரேக்கரின் உணர்வைக் கிரீ உண்மையானது என்றும் எதிர்காலம் புல் என்றும் சொல்வது சரியல்ல. எதிர்காலம் நடைமுறையை விளங்கிக் கொள்ளும் முன்னேற்றத்தின் விளைவே உண்மையா? வளரக்கூடிய திறனிலேயே, வளர்ச்சியடைய யான இயல்பைக் கொண்டிருக்கின்றது "1.
எனினும், அரசு மட்டுமே அபிவிருத்தி அரசியல் நிறுவனங்களுக்குள்ளிருந்தும் பொது இலட்சியங்களை அடைய முயற்சி வாழ்க்கையோடு மெய்ம்மை நிலை தொடர் வாழ்க்கைக்கும், நல்ல வாழ்க்கைக்கும் . நிபந்தனையாக இருப்பதாக அரிஸ்தோத் ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான . பட்டதன் விளைவாகவே அரசியல் அதி கருதுகின்றார். அத்தகைய அரசியல் நிரு திருந்தால் மக்கள் எந்தவிதமான உரிமைகள் இந்தக் கோட்பாட்டைச் சன நாயக . மேலும் முயற்சிகளை மேற்கொண்டார். த கும் அதே நேரத்தில், தமது அயலவர் யா அனுமதிப்பதற்கான உகந்த சூழ்நிலையை செய்கின்றனர். போடினின் அரசியலிலே
குறிப்பிடப்படுவோருக்கும், கிரீனால் கீழ். என அழைக்கப்படுவோருக்கும், மறுபு செலுத்தத் தயாராகவிருக்கும் புத்திசாது மிடையே மிகவும் முக்கியமான வேறுபான சிற்கு ஹெகல் கோட்பாட்டின் பூரணத்து. வில்லை. ஒரு குடும்பத் தலைவன் தனது கு தையும் கீழ்ப்படிவையும் பெற்றுக்கொள்கி ளிடமிருந்து விசுவாசத்தையும் கீழ்ப்படி டும். அரசியற் கடமையுணர்ச்சியைப் பெ பணிகளிற் பங்கு கொள்ளுதல் வேண்டும்
1 Works, Vol. ii, pp. 224-25. ஒரு சொற்

கயின் வளர்ச்சி
221
கு ஏற்ற முறையில் இருக்க வேண்டும் தரவாதமளிக்கின்றது. பாவத்தின்பாற் வாழ்க்கை உண்மையிலிருந்து ஓரளவு -து. நிறைவேற்றப்படும் இலட்சியமே நோக்கமாக இருக்கவேண்டும் என்று ன் கொண்டிருந்தார். நிகழ்காலமே கனவான சாத்தியக் கூறுகளையுடையது தான் உண்மையானது. "முன்னேற்ற சக்தியைக் கொண்ட எவருக்கும் னதாகவிருக்கும்; இப்படி விரைவாக -யும் பொருள் தன்னுடைய உண்மை
செய்யப்பட்டதாகக் கொள்ளலாகாது.
அரசியல் நிறுவனங்களுக்கூடாகவும் = செய்யும் உறுப்பினர்களின் தார்மீக புடையதாகவிருந்தது. குடிமக்களின் அரசியற் சாதனம் தேவையான முன் த்தில் கருதினார். பொதுவாழ்க்கையை நிறுவனங்கள் அபிவிருத்தி செய்யப் கொரம் பெறப்பட்டது என்று கிரீன் அவனங்கள் அபிவிருத்தி செய்யப்படா களையும் அனுபவித்திருக்கமாட்டார்கள். அடிப்படையில் விளக்குவதற்கு கிரீன் எமது தார்மீக வளர்ச்சியை ஊக்குவிக் -வரும் இத்தகைய வளர்ச்சியில் ஈடுபட உருவாக்கும் பணியையும் குடிமக்கள் 7 அல்லது லொக்கின் அரசியலிலுமோ ப்படிவான விசுவாசமுள்ள குடிமக்கள் றம் அரச சேவையில் அதிக கவனம் ஏரியமுள்ள நாட்டுப்பற்றுடையோருக்கு டொன்றுள்ளது. ஆனால், இத்தகைய அர வத்தைக் கொடுக்கக் கிரீன் தயாராக குடும்பத்திலிருந்து எவ்வாறு விசுவாசத் கின்றானோ, அரசும் அவ்வாறே குடிமக்க வையும் பெற்றுக்கொள்ளுதல் வேண் பரிதுங்கொண்டுள்ள ஒருவன் அரசியற் ம். 'தானாக ஓர் உறுப்பினனாக நடந்து
பொழிவின் பகுதி.

Page 238
222
முன்
கொள்வதன் மூலமோ, அல்லது மேம் உறுப்பினர்களுக்கு வாக்களிப்பதன் மூ அல்லது மறைமுகமாகவோ தான், கீழ் வதிலும் அமுல் செய்வதிலும் பங்குகெ தனிமனிதரின் கூட்டமாகவோ அரச நோக்கவில்லை. அதற்குமாறாக, தமது 6 மைகளையுமுடையவரான குறைந்த நி? களை உள்ளடக்கிய, ஓர் ஒழுங்கமைந் அவர் கருதினார். தனிமனிதர் பலவகை வேண்டும் என்ற கருத்திற்கு மில் கொ கொடுக்கவில்லை. சுதந்திரமான த. கிரீன் கொடுத்த முக்கியத்துவம், அம்பு கருத்திற் கொண்டிருக்கும் என்ற அம் பொது நன்மை, அது அடையப் பெற். பெற்ற ஒழுங்கில் அடங்கியிருக்கும். பே. மானது தெய்வ நோக்கத்தின் அண்ண
ணத்தினால், அதற்கு மதிப்பளிப்பதோ வேண்டும் என்று கருதினார். மக்கள் அ. களைச் செய்வதற்குப் பிரதியுபகாரமாக, களின் உரிமைகள் யாவற்றிற்கும் அர படையில், இந்தத் தார்மீகத் தொடர்பு. மைகளைப் பேணிப் பாதுகாப்பது சம்ப தமது நோக்கமாகக் கொண்டிருக்கவில் யிட்டு உரிமைகள் பேணிப் பாதுகாக்கப் மனிதரின் அத்தகைய நல்வாழ்வானது யது என்று கிரீன் கருதுகின்றார்.
தார்மீக நல்வாழ்க்கையை விடுதலை எ தருகின்றார். கட்டுப்பாட்டிலிருந்து வில. வரும் தாங்கள் விரும்பியபடி நடந். கவோ அவர் கருதவில்லை. அதற்கு 2 கேற்ற முறையில் வற்புறுத்தும் என்று. மைகளில் ஈடுபாடாக இருப்பதன் மூலம் றும் அந்தப் பதத்திற்குக் கிரீன் விளக். சின்கீழ் குடிமகனுக்கு இருக்கும் நிபந் தனக்குள்ளே 'தன்னுடைய எசமானாக குறிப்பிடும் ' விடுதலைக்குமிடையே ' டெ தாகத் தோன்றும் ''. 2 எனவே, விடுதல்
1 Political Obligation, p. 130 2 Political Obligation, p. 16

னேற்றம்
-சபையின் அல்லது பிரதேச சபையின் மலமோ ஒவ்வொருவனும் நேரடியாகவோ ப்படிய வேண்டிய சட்டத்தை உருவாக்கு சாள்ளுதல் வேண்டும்." 1 எங்க முறைமையாகவோ கிரீன் அரசை பிசேட தொடர்புகளையும் குறிப்பான உரி லமையிலுள்ள சிறு சமுதாயப் பிரிவினர் த சமுதாயமாகவே அரசு இருப்பதாக ப்பட்ட கருத்துக்களைக் கொண்டிருத்தல் டுத்த அளவு முக்கியத்துவத்தைக் கிரீன் சர்மீக முடிவுகள் செய்யப்படுவதற்குக் முடிவுகள்யாவும் பொது நன்மையையே உப்படையைக் கொண்டிருந்தது. இந்தப் மதைப் பொறுத்தவரையும், நிலை நாட்டப் ர்க் கருதியதைப்போலவே கிரீனும், சட்ட களவான வெளிப்பாடாக இருக்கின்ற கார டு அதற்குக் கீழ்ப்படிந்தும் நடத்தல் ல்லது கூட்டங்கள் தமது சமூகக் கடமை - சட்டத்திற் பொறிக்கப்பட்டுள்ள அவர் "சு அளிக்கும் உத்தரவாதத்தின் அடிப் கள் அரசியல் நீட்டம் பெறுகின்றன. உரி ந்தமானவற்றை மட்டுமே தண்டனைகள் லை. தனி மனிதரின் பொது நல்வாழ்வை பட வேண்டியது அவசியமாகும். தனி அடிப்படையிலே தார்மீக இயல்பையுடை
ன்ற தனிச் சொல்லாலே கிரீன் சுருக்கித் க்களிக்கப்பட்டிருப்பதாகவோ ஒவ்வொரு துகொள்ள அனுமதிக்கப்பட்டிருப்பதா மாறாக, ஆன்மா தன்னுடைய இயல்பிற் ம், தானாகவே ஏற்படுத்திக்கொண்ட கட 5 பாவத்திலிருந்து விடுதலைபெறும் என் கம் கொடுத்தார். '' நாகரிகமடைந்த அர தனைகளைக் குறிப்பிடும் 'விடுதலைக்கும் ' ' இருக்கும் மனிதனின் நிபந்தனைகளைக் ரிய அளவிற் கருத்தொற்றுமை இருப்ப ல என்பது சமூகக் கருதுகோளாகவும்

Page 239
அரசியற் கொள்
எதார்த்தமான கருதுகோளாகவும் இ வாழ்விற்கான முன் நிபந்தனைகளை உரு அவர்கள் விரும்பும் நன்னெறிகளைப் பிர தொடர்புடையதாகவிருக்கின்றது. 'வி வேண்டிய ஒன்றாகும் என்று நாம் கூ, அனுபவிக்கத் தக்கதைச் செய்வதற்கே, யானவலு அல்லது திறன் என்பதையே றவர்களுடன் சேர்ந்து பொதுவாகச் தையோ கருதுகின்றோம். விடுதலையில் 6 சமூகத்தின் முன்னேற்றத்தை நாம் அ கட்கு அளிக்கப்பட்டிருப்பதாக நாம் ; வனவுமாய சக்திகளைப் பிரயோகிப்பா வளர்ச்சியையுமே கணக்கிலெடுத்துக் ெ னால், ஒன்றாகச் சேர்ந்து அதிகமானவர் பெற்றுக்கொள்ளும் குடிமக்களின் மிகுதி முன்னேற்றத்தை அளக்கின்றோம் ".
1 Worke, vol. iii p. 371. Lecture on Contract'.

கையின் வளர்ச்சி
223
ருக்கின்றது. எல்லா மக்களினதும் நல் பாக்குவதோடும் அதைச் செய்யும்போது -யோகிப்பதோடும் அரசியல் வாழ்க்கை தெலை என்பது போற்றிப் பேணப் பட றும்போது, செய்யத்தக்கதை அல்லது - அனுபவிப்பதற்கோ இருக்கும் உறுதி கருத்திற் கொள்கின்றோம். அதுவும் மற் செய்வதையோ அல்லது அனுபவிப்ப ஏற்பட்ட வளர்ச்சியின் அடிப்படையிலே ளவிடும்போது, சமூகத்தின் உறுப்பினர் கருதுவனவும் சமூக நன்மைக்கு உதவு தையும் அப்பிரயோகத்தினால் ஏற்படும் "காள்கின்றோம். சுருக்கமாகக் கூறுவதா ற்றையும் சிறப்பானவற்றையும் தமக்குப் தியான வலுவைக்கொண்டே சமூகத்தின்
“Liberal Legislation and Freedon or

Page 240
ஆறாம் அ
விடு
"வர்க்கங்களையும் வர்க்கப் பகைமை நிலைச் சமூகத்திற்குப் பதிலாக, ஒவ்கெ மூலம் எல்லாருடையவும் சுதந்திர வ. கொடுக்கும் சங்கம் அல்லது அமைப்பு தலையை அடிப்படையாகக் கொண்ட மு வளர்ச்சிக்குப் பதிலாகப் புரட்சியிலேயே என்று நம்பும் சிந்தனை மரபைச் சார்ந் கட்சியின் பனுவலிலே" (Manifesto of இவ்வார்த்தைகள் ஞாபகப்படுத்துகின்ற பது ஒரு நிபந்தனையாகக் கொள்ளப்ப நிறுவனங்கள் இந்த நிபந்தனைக்கு உத் களாகவே இருக்கின்றன என்று கருதப்ப
முந்திய காலத்து அரசியற் சாதனை குறைந்த அளவிற் சமத்துவமின்மையை பகுத்தறிவின்பாற்பட்டதாகவும் அறி துமான செழிப்பான தார்மீக வாழ்க் இருப்பவைகளிலிருந்தும், வாழ்க்கை எனக் காணப்பட்டவைகளிலிருந்தும் கொண்ட விடுதலை பற்றிய கருதுகோள், யுடைய இலட்சியக் கனாவொன்றின் ஓர் வாய்ப்பாராய்வுகள் யாவும் சமூக நிலை
தார்மீக முறையிலும் அபிவிருத்தி செ அர்த்தத்திலே கூறலாம். சமூக நிலைமைக வடிக்கையை எடுக்க வேண்டுமா அல்லது வேண்டுமா, இன்றேல் எந்தவிதமான ந விடுவதே சிறந்ததா என்பதற்கான ஆலே யல் வாய்ப்பாராய்வு இதனை மேற்கொள் கீழ்ப்படிவாக நடந்துகொள்ளும் மக்கள் என்பதைப் பற்றிக் கற்பதிலே கவனம் ( மும் இதனைச் செய்யலாம், இந்தக் கனா மானது சரித்திரக் கண்ணோட்டத்திற் ! ராதங்களையோ அல்லது பாவத்திற்கா யற்ற பிரபஞ்சத்தின் சட்டங்களையோ .

த்தியாயம்
தலை களையும் கொண்டுள்ள பழைய இடை பாருவரினதும் சுதந்திரமான வளர்ச்சி ளர்ச்சிக்கான சூழ்நிலையை அமைத்துக் ஒன்றை நாம் ஏற்படுத்துவோம் ''. விடு ன்னேற்றம் என்ற கருத்து, பரிணாம | சமூக வளர்ச்சி தங்கியிருக்கின்றது தாகும் என்பதைப் " பொதுவுடைமைக் the Communist Party) காணப்படும் ன. இந்தச் சூழ்நிலையில், விடுதலை என் நிகின்றது. நடைமுறையிலுள்ள சமூக தரவாதமளிப்பதற்குப் பதிலாகத் தடை படுகின்றது. 'களிலும் பார்க்க அதிக நீதியானதும் பக் கொண்டிருப்பதும், அதிக அளவிற் வொளியின்பாற்பட்டதாகவும் இருப்ப கையை அனுபவிப்பதற்குத் தடையாக
அனுபவத்தின்போது குறைபாடுகள் விடுதலையளிப்பது என்ற அர்த்தத்தைக் பிளேட்டோவைப் போன்று பழைமை - அம்சமாக இருக்கின்றது. அரசியல் மைகளைப் பருப்பொருள் முறையிலும் =ய்வதோடு தொடர்புடையன என ஓர் ளை மாற்றுவதற்குப் பெரிய அளவில் நட சிறிய அளவில் நடவடிக்கையை எடுக்க -டவடிக்கையையும் எடுக்காமல் விட்டு லாசனையைக் கொடுப்பதன்மூலம் அரசி -ளலாம் ; அல்லது சட்டத்திற்கு மேலும் - வாழ்கின்ற நகரில் எவ்வாறு வாழ்வது முழுவதையும் செலுத்தச் செய்வதன் மூல உருப் பெறாமல் இருக்கையில், அனுபவ பார்க்கிறபோது, அறியாமைக்கான அப ன பரிகாரப் பணத்தையோ-சிரத்தை அல்லது வளர்ச்சியினது நடைமுறையின்
24

Page 241
அரசியற் கொள்
ஒரு கட்டத்தையோ - குறிக்கின்றதா கேள்வியாகவே இருக்கின்றது. மனித மாற்றமடைவதனால் அசையாதனவும். களைப் போன்று இவை தோற்றமளிக்கி வளர்ச்சி, செல்வப் பெருக்கம், சுகாத தான் அனைத்துக்கும் மேலாய் மிகப் ஆகியவை மிக அண்மைக் காலத்தில் கூறுகளைப் பெரிதளவில் உருவாக்கின. யவையாகவும் மிகவும் முக்கியமான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாயி கவனத்தைச் செலுத்தும் நோக்கத்துட சமூகச் சிந்தனையாளர் தம் முயற்சியை தனர்.
வற்புறுத்தலில் ஏற்படுத்தப்பட்ட இ தலை மாக்ஸ் கொடுப்பதற்கு மிகு கா மையை விரிவாக்குவதை ஆதரிக்கும் பமைதியையுடைய விளைவுகள் சிலவ வதற்கு முன்பும் காணப்பட்டது. இய தியை அறியாமைக்கு அடிமையாக இ வும், ஒழுக்கநெறி பற்றிய அறிவில் ஏற் வற்றிலிருந்து கிடைக்கப் பெறும் வி வாழ்க்கையை இலகுவானதாகவும் இய தில் வாழ்ந்த முற்போக்குச் சிந்தன போன்றோர் கண்ணுற்றனர். முந்திய ச நிறுவன அமைப்புக்களை எவ்வாறு இ . வும் சென்ற் சைமனும் அவதானித்த ளின் நடைமுறைகளிலும் தங்களை இ பாதுகாப்பதிலே அக்கறை காட்டவும், எதிர்ப்பதிற் சிரத்தை காட்டவும் ஆரப் பட்ட சமய, சட்ட, அரசியல் அமை லது சிலர் கருதியதைப்போல், வேண் காரணமாகவோ முன்பிருந்த குறைப்பு
இப்பொழுதிருப்பதைப்போலவே மு தோரின் சிந்தனை இங்கிலாந்தைச் | புரட்சிகரமானதாகவிருந்தது. நிலை நா காலத்தின் நுண்மதி, நடைமுறை அ மாக இருக்கின்றது என்று கருதுலே மையினாற் பீடிக்கப்பட்டதும் தவறான

சகையின் வளர்ச்சி
225
என்ற கேள்வி விடையிறுக்கப்படாத சமூகங்களிற் பல மிகவும் மெதுவாகவே அசைக்கமுடியாதனவுமான பனிப்படலங் ன்றன. இயற்கை ஒழுங்குபற்றிய அறிவு பார முன்னேற்றம், கல்வி விருத்தி இது பெரிய புரட்சியைத் தோற்றுவித்தது - லேயே சீர்திருத்தத்திற்கான சாத்தியக் அச்சாத்தியக் கூறுகள் பேரளவினையுடை வையாகவும் இருந்தமையினால் - மாக்சின் ன்-உலகை மாற்றியமைப்பதில் அதிக டன் அதற்கு விளக்கம் கொடுக்க முன்வந்த பக் கைவிட வேண்டிய நிலைமையை அடை
ந்த மாற்றம், அதற்குப் புரட்சித் தூண்டு ஏலத்திற்கு முன்பும், சனநாயகக் குடியுரி தமது வாதங்களுடன் இதனுடைய பண் ற்றை ரி. எச். கிரீன் சேர்த்துக் கொள் ற்கையான அறிவில் ஏற்படும் அபிவிருத் ருப்பதிலிருந்து பெறப்படும் விடுதலையாக -படும் விருத்தியை ஆசை, அவா ஆகிய டுதலையாகவும் இந்த விடுதலை நன்னெறி பற்கையானதாகவும் ஆக்கும் - முற்காலத் னயாளர்கள், குறிப்பாக கொண்டோசெ = காப்தங்களிலே காணப்பட்ட அறியாமை, றுக்கமாகியது என்பதைக் கொண்டோசெ கனர். இந்த நிறுவன அமைப்புக்கள் தங்க யக்கிய அதிகாரிகளிலும் பழைமையைப் புதிய, சிறந்த, வாழ்க்கைக் கோலங்களை பித்தன. பழைய காலத்திலிருந்து பெறப் ப்புக்கள், பழக்கங் காரணமாகவோ, அல் -டுமென்றே செய்யப்பட்ட சதித் திட்டங் பாடுகளைப் பேணிப்பாதுகாத்தன. மன்பும் ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந் சேர்ந்தோரின் சிந்தனையிலும் பார்க்கப் ட்டப்பெற்ற ஒழுங்கமைப்பானது பழைய அனுபவம் ஆகியவைகளின் வைப்பு நிதிய யாருக்கும், அவ்வொழுங்கமைப்பு அறியா ரவழியிற் சென்றதுமான முந்திய சந்ததி

Page 242
226
விடுத
யின் தவறுகளையும் பழியார்ந்த செயல். றும், எனவே அதைத் தொடர்ந்திருக்க வோருக்குமிடையே குறிப்பிடத்தக்க eே
இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட க நிறுவனங்களையும் அரசியல் நிறுவனங்கள் பான வழி எது என்பதும், புதிய சூழ். படுத்தலாம் என்பதும் முக்கியமான பி சக்திகளால் அவைகளைக் கவிழ்த்து, உ பில் உண்டாகும் விரைவான மாற்றங்கள் யமைக்கலாம் என்ற பிரச்சினையே முக்கி! பற்றியும் அவ்வொழுங்கின் ஒரு கூறாகவி அறிவின் வளர்ச்சி', சரித்திரப் பரிணாம திற்கே உரித்தான சமூக ஒழுங்கிலும் . றத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து மி மானதாக இருக்கின்றது. நல்ல வாழ்க் படுத்தும் நிலைமைகளின் விளைவாகச் ச நிலைமைகளுட் சில பழைய காலத்திற்கு றின் உணர்ச்சியற்ற விளைவுகளாகவே இ செயலின்மூலம் இந்த ஆட்சியைக் கவிழ், சளுக்கு விடுதலையளிக்க முடியும்.
இந்த அர்த்தத்தில் விடுதலை என்பது பயனாகவிருக்கும். இதன்விளைவாக, தவி இதுபற்றிச் சிந்தித்துப் பார்ப்பதனால், உறுப்பினர்கள் தமது சமூகங்களிற் கா யாவும் மறையக்கூடிய வகையிலே, தங்க பார்கள். இந்த நம்பிக்கைகளை உள்ளடக். கவோ அல்லது நம்பிக்கையின் மனவெழு அடிக்கடி வெளியிடப்பட்டிருப்பது ஆச்சி me est ne libre, et partout il est dan பெற்ற கூற்று. பிரெஞ்சு மொழியிலுள்ள வதற்காக மனிதன் பிறந்துள்ளபோதிலு தும் சங்கிலியாற் பிணிக்கப்பட்டிருக்கி இது எவ்வாறு நடந்தது என்பதை வில்ல ஒரு முயற்சியை அவர் மேற்கொணடுள விளக்கிவிட்டதாகப் பாசாங்கு செய்ய மானால் அவை முறையானவையாக--அத ஆதரிக்க வேண்டுமேயல்லாது அதனைத் , இருக்க வேண்டும் என்பதில் அவர் அதிக புகழ்பெற்ற அறிவித்தலொன்றில் மாக்சுட

லை
களையும் உள்ளடக்கியிருக்கின்றது என்
அனுமதிக்கக்கூடாது என்றும் கருது உறுபாடு இருக்கின்றது.
ருத்தையுடைய பிரிவினருக்குச் சமூக ளயும் அபிவிருத்தி செய்வதற்குச் சிறப் நிலைகளில் அவற்றை எவ்வாறு பயன் ரச்சினையல்ல. அதற்கு மாறாக, எந்தச் ஈமாற்றம் பெற்ற சமூக ஒழுங்கமைப் கக்கேற்ப அவைகளை எவ்வாறு திருத்தி பமாகவிருக்கின்றது. இயற்கை ஒழுங்கு நக்கும் மனிதன் பற்றியும் பெறப்படும் வளர்ச்சியின்போது, பழைய காலத் அரசியல் நிறுவனங்களிலும் உருமாற் கெக் குறைந்த அளவிலேயே புரட்சிகர கையை ஆபத்தான முறையிலே திரிபு மூகக் கேடுகள் இருக்குமானால் இந்த ரிய அறியாமை, பாவங்கள் ஆகியவற் ருக்கும் விருப்பாற்றலின் அறிவூட்டும் த்து, அதன்கீழ் சிறைவைக்கப்பட்டவர்
சமூக, அரசியல் புரட்சியின் தார்மீகப் க்கமுடியாத காரணத்தினால் அல்லது சரித்திரரீதியாகவுள்ள சமூகங்களின் ணப்படும் குறைபாடுகளின் சுவடுகள் ளுடைய நிறுவனங்களை மாற்றியமைப் கியுள்ள கூற்றுக்கள் போர்க் குரல்களா ச்சி மிகுந்த வற்புறுத்துதல்களாகவோ ரியத்தைக் கொடுக்கவில்லை. '' L'hom 5 les fers '' என்பது ரூசோவின் புகழ் இந்தக் கூற்றிலே, விடுதலையைப் பெறு ம் நடைமுறையில் அவன் எப்பொழு ன்றான் என்பதாக அவர் கருதினார். க்குவதற்கு வெற்றியளிக்கத் தவறிய போதிலும், அக்காரணங்களைத் தாம் வில்லை. சங்கிலிகள் இருக்க வேண்டு ாவது, சுதந்திர வாழ்க்கையை அவை தடைசெய்வதை அனுமதிக்கலாகாதுகவனம் செலுத்தினார். இதைப்போன்ற எங்கிள்சும் இவ்வாறு கூறுகின்றனர் :

Page 243
அரசியற் கொள் '' சமதர்மப் புரட்சியைக் கண்டு ஆளு பிணிக்கும் சங்கிலிகளைத் தவிர்ந்த வேலி மாட்டார்கள். அவர்கள் வெற்றி பெறு களையும் சேர்ந்த தொழிலாளரே ஒன்று குப் பின்பு ரூசோவின் சொற்களைப் பி கையின் வளர்ச்சியையே காட்டுகின்ற தடையாக இருப்பதனாலேயே சங்கிலிகள் கின்றார். பொதுவுடைமைவாதிகளின் ப நூற்றாண்டுக் காலத்திற்கு முன்பு வா தைப் போலவே, அதனிற் காணப்படும் காலத்திற்குப் பின்பு வாழ்கின்ற எமது பாவைச் சுற்றிப் பேய் உரு ஒன்று ந பேய் உருவே அது ; அறியாமை, வறுை சொந்தத் தீய விருப்பாற்றல் ஆகிய என்ற விசேட அர்த்தத்தையுடைய சமூ இன்று எமது கவனத்தைக் கவர்ந்து பிணைந்திருப்பதனால், அதனுடைய வி2 கடமையாகும்.
இந்த மரபுமுறை மிகவும் பழமைய களைத் தாமே தயாரிக்க வல்லவர்கள் னோரே-உதாரணமாக மெய்யியலறிவு என்பதைப் பிளேட்டோ ஏற்கனவே : கொள்கை மற்றப் பிரசைகளைப் பொ கொண்டிருக்கவில்லை. கிறித்துவ சமூக. கள் யாவும் மனிதனுடைய பாவமான பாகச் சொத்துடைமை, அரசாங்கம் திரும்பத் திரும்பக் கூறப்படுகின்றது.
முடியும் என்ற நம்பிக்கையிலே இந்த 2 அடிபணிவதே கடவுளின் சேவையிற் க புதிய வாழ்க்கைக்குரிய நிபந்தனையா மான விளைவுகளைக் கொடுக்கும் வினையி வதற்கு, மோட்ச உலகத்திலோ அல்ல. எல்லா மக்களும் தங்கள் விடுதலைன சாதாரணமான அரசியல் தொடர்புகள் கள் தமது விடுதலையைப் பெற்றனர் என் வேண்டியது அத்தியாவசியமாகும். வழ றியமைக்க முடியும் என்ற முறையில் மெய்யியலறிஞர்களின் செல்வாக்கைப் செய்ய முடியாது. முழு மக்களினதும்

கையின் வளர்ச்சி
227
ம் வர்க்கத்தினர் பதறட்டும். தங்களைப் றதையும் பட்டாளி மக்கள் இழந்துவிட பதற்கு உலகமொன்றுண்டு. எல்லா நாடு படுங்கள் !'' ஒரு நூற்றாண்டுக் காலத்திற் திபலித்த இந்தக் கூற்று இந்தக் கொள் து. சுதந்திர வாழ்க்கைக்குப் பெரிய ள அகற்றவேண்டுமென்று மாக்ஸ் கருது னுவலிலுள்ள இறுதி வார்த்தைகள் ஒரு ழ்ந்த ரூசோவின் கருத்தைக் குறிப்ப ஆரம்ப வார்த்தைகள் ஒரு நூற்றாண்டுக் 7 காலத்தைக் குறிக்கின்றது. 'ஐரோப் டமாடுகின்றது-பொதுவுடைமை என்ற ம, அடக்குமுறை, அநீதி, மனிதனுடைய சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப்படுதல் மக, அரசியல் விடுதலை என்ற கோட்பாடு, உள்ள பிரச்சினைகளோடு நெருக்கமாகப் ளவுகளைச் சிறப்பாக ஆராய்வது எமது
ானது. தமக்குத் தேவையான சட்டங் என்ற அர்த்தத்தில் மிகச் சொற்பமா பாளர்- விடுதலையை அடைய முடியும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் இந்தக் றுத்தவரையில் விரிவான விளைவுகளைக் ச் சிந்தனையின்படி, அரசியல் நிறுவனங் போக்கின் விளைவுகளே என்பது, குறிப்
ஆகியவைகளைப் பொறுத்தவரையில், அடுத்த உலகில் இறுதி மீட்சியைப் பெற உலகிற் பாவத்தின் அடிமைத் தனத்திற்கு காணப்படும் நிறைவான விடுதலை பற்றிய தம். இந்தக் கருத்துக்களைப் புரட்சிகர யலான அரசியற் கொள்கையாக மாற்று து இவ்வுலகில் திருச்சபையிடமிருந்தோ யப் பெற்றார்கள் என்பதோடு, தமது என்ற கட்டமைப்பிற்குள்ளேயே அவர் றும் கூறும் கருத்தில் நம்பிக்கை வைக்க க்கமாகவுள்ள கட்டமைப்பைக்கூட மாற் இந்த நம்பிக்கை உருப்பெற்றது. இதை பயன்படுத்தி மறைமுகமான முறையிற் சுய மீட்சிக்காய புரட்சிகரமான நடவ

Page 244
228
விடு
டிக்கை மூலமோ அல்லது நடைமுறையி துமான அரசியல் ஆட்சியைப் பேணி. முறையில் ஈடுபட்டிருக்காத பகுதியினர் வடிக்கை மூலமோதான் இதைச் செய்ய விற்கும் உலகியல் வலுவிற்குமிடையே டியை வேறொரு முறையிலே தீர்ப்பத கொள்ளலாம். கொள்கையளவில் அரன றாக இணைத்ததைப்போலவே, இந்தக் பகுதியானது ஆன்மீக வலுவை உண்ை கொடுத்தது. அத்துடன், மனித அரசா? மிடையே, அவை எந்த உருவத்தை சமநிலையை வைத்திருக்கத் தவறுவதன் யானதும் கட்டுப்பாடில்லாததுமான இ பற்ற அதிகாரத்திற்கு வழங்கியது.
போப்பாண்டவர், பேரரசர் ஆகிய யற்ற இரட்டையாட்சிக்குச் செயல்மு படுத்துவதற்கு மத்திய காலத்திற்குப் ! சார்பற்ற விடுதலை என்ற கொள்கையை பது பற்றிய மிகவும் முக்கியமான கே. துவ நம்பிக்கையின் முரண்கோட்பாட் றனர். பிற்கால மாக்சியக் கோட்பாட்ட மிகத் தெளிவான மூலமாக, பதினெட்ட தவரும் மதக் கோட்பாடுகளிலிருந்து 1 ஒருவரின் திருத்தமற்ற எழுத்துக்களே கியமானதாகும். அவரின் எழுத்துக்கள் புத்தகத்தைப் பற்றிய தகவல் 1775 ஆ வணையில் மட்டுமே காணக்கிடக்கின்றது கொள்கை துறத்தலை உண்மையென ! ராத ஜீன் மெல்லியர், தம்முடைய ப நீராகவேயிருக்கும் என்ற முடிவிற்கு சேர்ந்த வறிய விவசாயிகட்கு- பிரான். தவர்கள் இவர்கள் உண்ணும் உணவே
னார் அவர். கடவுளின் கடாட்சத்தை | முடியாது. திருவழிபாட்டில் நடைபெற தலைகீழாக்கல் என்ற இந்த அடிப்படை என்ற கட்டடத்தைக் கட்டி எழுப்ப பெ எழுப்பப்படும்போது திருச்சபையும் : அவைகளை நிர்வகிக்கும் நிருவாகிகம் எனவும் அவர் கருதினார். மெஸ்லியரின்

தலை லிருப்பதும் ஆனால் அழிந்துவிடப்போவ ப் பாதுகாக்கும் வேலையில் ஆபத்தான பின் சுயமீட்சிக்காய புரட்சிகரமான நட முடியும். ஓர் அர்த்தத்தில், ஆன்மீக வலு
மத்திய காலத்தில் நிலவிய நெருக்க காக இந்த யோசனை இருக்கிறதெனக் செயும் திருச்சபையையும் கல்வின் ஒன் கொள்கையின் மதச் சார்பற்ற சரிநேர் மயில் மதச் சார்பற்ற அதிகாரத்திற்குக் ங்கத்தின் இரண்டு ஆட்சிப்பகுதிகளுக்கு க் கொண்டிருந்தாலும், நேர்மையான - விளைவாக ஏற்படும் வல்லாட்சி முறை றைமைச் செறிவையும் அது மதச் சார்
இருவருக்குமிடையே நிலவிய அமைதி றைக்குகந்த மாற்றுத்திட்டத்தை ஏற் பின்பு எடுக்கப்பட்ட முயற்சிகளில் மதச்
ஆதரித்தவர்கள், சென்மப் பாவம் என் சட்பாட்டை மறுதலிக்கும்போது கிறித் டைக் ஏற்றுக்கொள்ளுமளவிற்குச் சென் டினதும் சமதர்மக் கோட்பாட்டினதும் ாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந் பிறழ்ந்தவருமான கத்தோலிக்க மதகுரு அமைந்திருந்தன என்பது மிகவும் முக் அதிகம் பிரபல்யமடையவில்லை. அவரின் ம் ஆண்டில் வெளியிடப்பட்ட அட்ட - தம்முடைய வாழ்நாளின்போது தமது ஒப்புக்கொள்ளும் துணிவைக் கொண்டி மதப்பணி முழுவதும் விழலுக்கிறைத்த வந்தார். தம்முடைய கோவிற்பற்றைச் சிய நாட்டுப்புற மாவட்டத்தைச் சேர்ந் அதிகம் தேவைப்பட்டது என்று கருதி மட்டும் பெற்று அவர்களால் உயிர்வாழ ம் பொருள் மாற்றம் பற்றிய புதிரைத் பின் மீது உலகிலே ஒரு புதிய மோட்சம் மஸ்லியர் - முற்பட்டார். அந்தக் கட்டடம் ரசும் பின்னுக்குத் தள்ளப்படுவதுடன் நமே 'சிறையிலே தள்ளப்படுவார்கள் ஏற்பாடு' (Testament), வரம்பு மீறிய

Page 245
அரசியற் கொள் கருத்துக்களை உடையதொன்று. வோல் களின் மூலம் மிகவும் சிதைந்த உருவத் நூற்றாண்டின் சிந்தனையாளர்களுக்குத் என்ற கதைக்கு அவர் கொடுத்த வி வாழ்க்கையிற் காணப்படும் தீமைகள், தல்களுடன் கடவுள் திருப்திப்படமாட்
விவிலிய நூலிலே படைப்பின் தொ பழங் கதையின் எளிமையாக்கப்பட்ட மனத்தைத் தன்வசப்படுத்துகின்றதுமா மிகச்சிறந்த கட்டுரையான 'சமத்துவம் யில் (Discourse on the Origin 01 தற்கால அரசியற் சிந்தனையைப் பொடி மைப் பனுவலிலும் (Communist M முக்கியத்துவத்திற் குறைந்ததன்று. ம போது, சமத்துவமின்மையை மட்டுமல் கோலாட்சியை நடத்தும் அரசாங்கம், மக்கட் கூட்டம் ஆகியவைகளையும் போ அங்கீகாரம் வழங்கியது என்று மெஸ் பாடுகள் சம்பந்தமாக திருச்சபை ெ அவர் கவனத்திற்கு எடுத்துக் கொள் அகற்ற முடியாத குறைபாடுகளின் வில் அவர் திடமாக நம்பினார். அதேவேளை சித் திறத்துடன் கையாள்வதன் விளை கருதினார். நல்ல சந்தர்ப்பங்களைப் பெற லது நல்ல சந்தர்ப்பங்களைப் பெற்ற தீ. ளாதாரச் சூழ்நிலைகளைப் பெரும்பாலா வகையிற் பயன்படுத்திக்கொள்வதன் தோன்றின என அவர் நம்பினார். இ சந்தர்ப்பங்களைப்பெறும் சிறுபான்மை அடிமைகளாகிவிடுகின்றனர். பணம்பை கைக்கு முரண்பட்ட வகையிலே சமூக மீகத் தீமைகளை உண்டுபண்ணுகின்ற, பேராசை, இடாம்பீக வாழ்க்கை ஆ புணர்ச்சி, பொறாமை, மற்றவர் மீது «
. 1 Le Testament de Jean Meslier, edi vol. ii, p. 142. மெஸ்லியா 1729 ஆம் ஆண் என்று கூற படுகிறது. 'Testament' என்றது டிருக்கலாம்.

கையின் வளர்ச்சி
229
டயர், ஹொல்பாக் ஆகியோரின் பதிப்புக் திலேயே இந்தப் புத்தகம் பதினெட்டாம் தெரியவந்துள்ளது. 'சிங்காரத்தோப்பு ளக்கம் மிகவும் முக்கியமானது. இந்த துன்பங்கள், நோய்கள் ஆகிய பழி தீர்த் டாரா என்று மெல்லியர் கேட்கின்றார்.'
டக்கம் என்ற பகுதியிற் காணப்படும் தும், செப்பமற்றதும் ஆனால் கேட்போர் ன இம்மறுபதிப்பை ரூசோ தம்முடைய பின்மையின் ஆரம்பம்பற்றிய ஆராய்ச்சி
Inequality) விரித்துக் கூறியுள்ளார். பத்தவரையில் இக்கட்டுரை பொதுவுடை lanifesto) பார்க்க எந்த வகையிலும் ட்டுக்கு மிஞ்சிய தமது கண்டனங்களின் லாது, தனியார் சொத்துரிமை, கொடுங் பயனற்றவர்களும் சோம்பேறிகளுமான னிப் பாதுகாப்பதற்கு கிறித்துவ சமூகம் பியர் குற்றம் சாட்டினார். இந்தக் குறை காண்டுள்ள பாரம்பரிய மனப்போக்கை ளவில்லை. மனித இயல்பிற் காணப்படும் ளைவாக அவை தோன்றவில்லை என்பதை -யில் சமூகச் சூழ்நிலைகளைச் சிலர் சூழ்ச் "வாகவே அவை தோன்றியிருப்பதாகக் ற்ற புத்திக் கூர்மையுடைய சிலர், அல் வினையஞ்சாத சிலர், குறிப்பாகப் பொரு -ன மக்களுக்குக் கேடுவிளைக்கக் கூடிய
விளைவாகவே சமூகக் குறைபாடுகள் இந்தத் தன்னயப்படுத்தலின் விளைவாகச் "யாருக்குப் பெரும்பான்மையான மக்கள் டத்தவர்கள், வறியவர்கள் என்று இயற் த்தைப் பாகுபாடு செய்வதுதான் தார் து. ஒரு பகுதியினரிடம் தற்பெருமை, கியவைகள் தோன்றுகின்றன.. வெறுப் வஞ்சம் தீர்த்துக் கொள்ளும் உணர்ச்சி
Eed Rudolph Charles (Amsterdam 1864), டிலே , 1733 ஆம் ஆண்டிலோ இறந்திருக்கலாம் எல் 1720 ஐ அடுத்த ஆண்டுகளிலே எழுதப்பட்

Page 246
230
விடுத
ஆகியவை மற்றப் பகுதியினரை அடிக இயற்கைக்கு மாறான து. கடவுளும் இய வேண்டும் என்று விரும்பினரோ அதே சிய சமூகமாக-அச் சமூகத்தை விவரிக் துவ மொழிப் பிரயோகத்தைப் பின்ப காலத்து வழக்கு முறைக்கேற்பத் திரு கண்டார். கடவுளும் இயற்கையும் தமது முடியாதவாறு தடுக்கப் பட்டுவிட்டனர். யாமல் இருந்தமைக்கு எல்லா மக்களி இருக்கவில்லை. அதற்கு மாறாக, ஒரு குறி செய்த பழியார்ந்த செயல்களின் திரியை காரணமாயின.
இந்த வர்க்கமும், அதன் கூட்டுத் தன் காப்பதற்காக அந்த வர்க்கத்தினர் உரு நிறுவனங்களும் முற்றாகத் தகர்த்தெறிய சமத்துவமின்மை ஆகியவைகளின் அ . அகற்றப்பட்டுவிடுமென்பது இயல்பே. இ வாழ்பவர்கள் தங்களை முன்பு அடி ை அமைப்புக்களும் மறுபடியும் உயிர்பெற்று களின் முக்கிய பணியாகக் கருதுவார்க சமுதாயத்திலுள்ள யாவரும் தங்களுக்கு முறைக்குப் பதிலாக ஆன்மீகப் பொரு உண்மையல்லாத முறையொன்றைக் கிறி மெஸ்லியர் கூறுகின்றார். மக்கள் தங்கள் களைப் பெற்றுக்கொண்டால் சமூகத் போக்கை அவர்கள் இழந்துவிடுவர் ; அருகி மறைந்துவிடும்.
புரட்சிக்குத் தூபமிடும் வகையிலே. படுத்தப்பட்டிருந்தன. இக்கருத்துக்கள் எந்தவிதமான பதில் நடவடிக்கையை எ யாக மதிப்பிட்டிருந்தமையினாற்றான் தம் மறைத்து வைத்திருந்தார். அரசியல் தொ கொண்ட விதம் மிகவும் எளிதானது. . பொது நிறுவனங்கள் யாவும் கொள்ளைக் யிருக்கின்றன. திருச்சபையிலும் அரசி கூட அவர்கள் காட்டிக்கொள்வது கிடை யிலும், மோட்சவுலகம் என்னும் பூந்தே கையான அமைதியையும் மாசற்ற த

ລ
மைப்படுத்துகின்றன. இந்தச் சூழ்நிலை பற்கையும் சமூகம் எவ்வாறு இருத்தல் சமூகத்தைத்தான் தம்முடைய இலட் 5க அவர் பயன்படுத்திய மொழி கிறித் ம்றியிருந்தபோதிலும், அவர் வாழ்ந்த த்தியமைக்கப்பட்டதாகும்-மெஸ்லியர் விருப்பத்தின்படி சமூகத்தை அமைக்க அந்த இலட்சிய சமூகத்தைப் பெறமுடி "னதும் தீய சிந்தைகள் காரண மாக "ப்பிட்ட வர்க்கத்தினர் வேண்டுமென்று -யேற்படுத்தும் விளைவுகளே இதற்குக்
லமையைத் தொடர்ந்து பேணிப் பாது 5வாக்கிய திருச்சபை, அரசு ஆகிய பப்பட்டால், வறுமை, அடக்குமுறை, டிப்படைக் காரணங்கள் பூரணமாக ந்த நிகழ்ச்சிக்குப் பின்பு தொடர்ந்து மப்படுத்திய சமூக நிறுவனங்களும் விடாமல் பார்த்துக்கொள்வதையே தங் கள். இயற்கை அளித்த திரவியங்களைச் நட் பகிர்ந்து கொள்ளும் உண்மையான ள்களைப் பகிர்ந்துகொள்ளுதல் என்ற த்துவர்கள் ஏற்றுக்கொண்டனர் என்று ரின் தேவைகட்குப் போதுமானவை தீமைகளைச் செய்வதற்கான மனப் அதன் விளைவாகச் சமூகத் தீமைகள்
ய இந்தக் கருத்துக்கள் கோவைப் வெளியிடப்பட்டால் ஆட்சியாளர்கள் டுப்பார்கள் என்பதை மெஸ்லியர் சரி து மரணம் வரையும் அவர் இவைகளை டர்புகளின் தன்மையை அவர் அறிந்து அகுஸ்தீன் குறிப்பிட்டதைப் போன்று, கூட்டத்தினரின் கைகளிலேயே தங்கி லும் நீதியாக நடந்து கொள்வதாகக் யாது. மெஸ்லியசைப் பொறுத்தவரை சட்டத்தில் இருக்க வேண்டிய இயற் "மையையும் பிசாசுதான் அழித்தது.

Page 247
அரசியற் கொ
2 க்கு முந்தைக் கடித்த ப
ஆனால், அவர் தாம் வாழ்ந்த காலத்தி காலப் பொதுவுடைமைக் கொள்கைப் பட்டோரை பிசாசுகள் எனவும் கெ.
அரசியல் தொடர்புகளிலும் நிறுவ பெற்றதைத் தொடர்ந்து சமூக இணை சமூக அமைப்பிற்கு மீள்வதை--சி என அழைக்கின்றனர்- தார்மீக விடு, வேறுபட்ட போக்குக்களை எம்மால் இணக்கமின்மைக்கும் அடிமைத்தன பிடித்து, அவைகளை அகற்றுவதற்கா களைத் தெரிவிப்பது. இரண்டாவதாக வாறு, புதிதாகப் பெற்ற விடுதலை எ செய்வது. இந்த இரண்டாவது அம்ச
முக்கியமான கருத்தாகும். நிலை நிறுத தவறுகளின் விளைவாகவே தோன்று. அவைகளை அகற்றிவிடலாம் என்றும் வாக்கு முன்பு நிலை நாட்டப்பட்ட ஒ யான ஊக்கத்தைக் கொடுக்கின்றது. புரட்சிகரமாகச் சிந்தித்த பதினெட் யாளர், தற்போதுள்ள ஒழுங்கமைப் அடக்கமுடியாத ஆசையினாலே தூண் மல் இருக்கவேண்டியதன் அவசியத் படக்கூடிய இடத்திற்குச் செல்லாதே அது ஒத்திருந்தது.
வேறொரு பிரெஞ்சுச் சீர்திருத்தவா யொன்றை மேற்கோள் காட்டியதே தமது ஆதரவை நல்கினர். அக்கா இவ்வாறு கூறுகின்றார் : 'எவ்வித மு தற்காக....................... ஆசையாலே தூல தில்லை'.! மக்களிடம் காணப்படும் இய ஏற்படுத்தும் வேறு சோதனைகளுக்கு தனை தான் புரட்சிக்கு அப்பாற் கான முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும் 5 நாயக அடிப்படைக்கு மாற்றுதல் அழித்துவிடுதல் வேண்டும் எனவும் மப்லேயின் சமகாலத்தவரான மோர தமது 'இயற்கை விதிகள் ' (Code
1 Euores (Paris 1794-5), vol.ix, p. 35

ள்கையின் வளர்ச்சி
231
விருந்த உலகத்தையே பூங்கா எனவும், பிற் படி ஆளும் வர்க்கத்தினர் என அழைக்கப் Tண்டார்.
னங்களிலும் பாரதூரமான புரட்சி நடை பக்கமும் குற்றமில்லாத்தன்மையும் நிலவும் ல சிந்தனையாளர் இதை முன்னேற்றம் தலையாகக் கருதும் நம்பிக்கையில் இரண்டு அவதானிக்க முடிகின்றது. முதலாவதாக, த்திற்குமான காரணங்களை இனங்கண்டு ன அல்லது மாற்றுவதற்கான ஆலோசனை , பழைய நிலைமை திரும்பவும் ஏற்படாத ன்றும் நிலைத்திருக்குமாறு ஒழுங்குகளைச் 2 அடிக்கடி விரித்துரைக்கப்படுகிற மிகவும் த்தப்பட்ட சமூகத்திலுள்ள குறைபாடுகள் கின்றன என்றும், வேறான சூழ்நிலைகளில் கூறும் நம்பிக்கைதான், புதிய உலகை உரு ழுங்கமைப்பைக் கவிழ்ப்பதற்குத் தேவை மெஸ்லியரிலும் பார்க்கக் குறைந்த அளவிற் டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிந்தனை பின்கீழ் இடையூறுகளை அனுபவிப்போர் சடப்படக்கூடிய சூழ் நிலைகளுக்கு உட்படா தை வற்புறுத்தினர். தொற்று நோய் ஏற் -என்று ஒருவனை எச்சரிக்கை செய்வதை
தியான அபே டி மப்லே புராதனக் கதை ஈடு, அதிற் பொதிந்துள்ள கருத்திற்கும் தையில் வரும் நடிகரான அகேசிலாஸ் பற்சியுமில்லாமல் நல்ல மனிதனாக இருப்ப ன்டப்படுவதற்கு நான் என்னை அனுமதிப்ப ற்கையான நல்ல குணத்தை, குழப்பத்தை = உட்படுத்தக்கூடாது என்ற இந்த நிபந் எப்படுகின்றது. சொத்துரிமை முறைக்கு எனவும், அரசாங்கத்தைப் பூரணமாக சன வேண்டும் அல்லது அதை முற்றாகவே இந்த நிபந்தனையே வற்புறுத்துகின்றது. லி, 1755 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட de la nature) என்ற புத்தகத்திலே,
. De la legislation

Page 248
232
விடுத ை
' சொத்துக்கள் இல்லாவிட்டால் அதன் மி யுமே ஏற்படா'' என்று எழுதினார். வரும் யில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் பல, க றன. அரசாங்கத்தின் கட்டுப்பாடு எதுவு அவை கனாக் காண்கின்றன. ஆனால் மற்ற மப்லேயை உதாரணமாகக் காட்டலாம்டுதலளிக்கும் சூழ்நிலையிலிருந்தும் விடு பேணிப் பாதுகாப்பதற்குரிய முக்கியமான யும். மதச் சார்பற்ற மீட்சி என்ற கருத்து தனையாளர்களிடம் இவ்விருவிதமான கரு, சாங்கத்தை அரசியல் தன்மையற்ற ஓர் 4 கருத்தை மாக்சிய வாதிகளின் எழுத். அதிகாரத்தைப் புரட்சிகரமான முறையிே சமூகத்திற் காணப்படும் இணக்கமின்பை தைக் கொடுத்துதவியமை, அரசியல் வாய் காகும். எல்லா மக்களும் ஒரே நேரத்தில் வும் அந்த இறைமைக்குக் கீழ்ப்படிபவர் அரசியலதிகாரம் திருத்தியமைக்கப்படல் இந்த அத்தியாயத்தில் நாம் ஆராயும் போ பிரதான அரசியல் தீர்க்கதரிசியாக ரூ பொருளாதார விளக்கவுரைகாரர்களாக என்று கூறலாம். சமூக ஒழுங்கின்மை ம தேவையான நடவடிக்கைகளுக்கும் அ. படைக் காரணங்களுக்குமிடையே கொ வேறுபாட்டைத்தான் இப்பாகுபாடு ம கோசிக்கா ஆகிய இரு நாடுகளுக்குமென சட்டம் பற்றிய கருத்துரைகளைத் தவிர, பற்றியும் நிர்வகிக்கும் முறை பற்றியும் அரசியலமைப்புச் சட்டங்கள் பற்றிய அவு இரு சூழ்நிலைகட்கெனத் தயாரிக்கப்பட்ட கும் பொருந்தக்கூடிய பொதுக் கருத்துக் . நூற்றாண்டைச் சேர்ந்தவரும் மிகப் பெரிய சிற்பியுமான லெனின், விடுதலையை அடை பதற்கான வழி பற்றியும் தம்முடைய கரு ளார். அவரின் கருத்துக்கள் இந்தச் சிந்த கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்
ஆசையையும் சுரண்டும் சந்தர்ப்பத்தையு கத்தின் பணிபற்றி லெனினிடமிருந்து ந
1 முற்கூறிய நூல், பக். 30.

கு கேடு விளைக்கின்ற விளைவுகள் எவை ங்கால நிலையை எதிர்வு கூறும் வகை ருத்தியல் கற்பனைகளாகவே இருக்கின் புமற்ற இலட்சிய சமூகத்தைப் பற்றி அவர்களைப் பொறுத்தவரையில் - இங்கே -தீமையிலிருந்தும் தீமைக்குத் தூண் விக்கப்பட்ட சமூக வாழ்க்கையைப் - சாதனமாக அரசியலதிகாரம் அமை த்தை விரித்துரைத்த புகழ்மிக்க சிந் த்துக்களையும் காணமுடிகின்றது. அர அமைப்பாக மாற்றியமைப்பது பற்றிய துக்களிலே காணமுடியும். அரசியல் ல திருத்தியமைப்பதன் மூலம் மனித மயைத் தீர்க்க முடியும் என்ற கருத் ப்பாராய்விற்கு ரூசோ செலுத்திய பங் ல் இறைமையைக் கொண்டவர்களாக சுகளாகவும் இருக்கக்கூடிய வகையில் | வேண்டுமென்றே ரூசோ கருதினார். -க்குக்களினதும் கோட்பாடுகளினதும் சோ விளங்கினாரானால், அவைகளின் மாக்சும் எங்கிள்சும் திகழ்ந்தனர் றுபடியும் ஏற்படாமல் தடுப்பதற்குத் ச்சமூக ஒழுங்கின்மைக்கான அடிப் டுக்கப்பட்ட வற்புறுத்தல்களிலுள்ள றுபடியும் குறிக்கின்றது. போலந்து, 7 ரூசோ எழுதிய அரசியலமைப்புச் புதிய ஒழுங்கை அமைக்கும் முறை அவர் எதையுமே தெரிவிக்கவில்லை. பரின் கருத்துரைகள்கூட குறிப்பிட்ட வையேயல்லாது, எல்லாச் சூழ்நிலைக் களல்ல. எனினும், நாம் வாழும் இந்த ப சமூகப் புரட்சியொன்றின் பிரதான டயும் வழிபற்றியும் அதைப் பாதுகாப் த்துக்களை எமக்கு விட்டுச் சென்றுள் ைேன மரபுவழியையே முன்மாதிரியாகக் தக்கது. அடக்குமுறை செலுத்தும் ம் கொண்டிராத புதிய ஆளும் வர்க் சம் ஓரளவு கற்றுக்கொள்ள முடியும்.

Page 249
அரசியற் கெ
விரும்பாத அல்லது விரும்பி அனு திணித்தல் வேண்டும் என்ற அர்த், படுத்தல் முரண்பட்ட கருத்தை 4 தாகவும் ஆபத்தானதாகவும் இரு கட்டுரையொன்றில் திரு. வெல்டன் மதிப்பீடு சரியானதாகவிருக்கலாம். போதுதான் அப்பதம் தூண்டல் | புரட்சிகரமானதாகவும், விளங்கிக்கெ பதைச் சுட்டிக் காட்டத்தான் 3 அழைப்பது அவ்வாறு அழைக்கத் ஆகியவைகளை இவ்வாறு சிந்திக்கு தற்கு அடிப்படையாகவுள்ள அகும் மிகவும் முக்கியமான வேறுபாட்டை
புதிய திருச்சபை - அரசிற்கான கல்வினின் ஜெனிவாவில் வாழ்ந்த | பிடத்தக்க விடயமாகும். புதிய தி ஆன்மீக அதிகாரமும் இறைமை எ தன. அந்த இறைமையில் ஒவ்வோ அதற்கு மிகக் கீழ்ப்படிவாகவும் நட பட்ட சமூகத்தின் வர்ணனையாக . பிய மொழிகளில் வெளிவந்த எல்ல! மாக விவாதிக்கப்பட்டதோடு மிக தியது. ரூசோவின் 'சமுதாய ஒ
இரண்டு நூற்றாண்டுக் காலம் முடிவு பதங்களின் அர்த்தங்களைப் பற்றியும் கிக் கொள்ளுதல் வேண்டும் என்பா விடவில்லை. அவரின் சிந்தனையைச் வும் குறைபாடுடையதாகவும் இரு முயன்ற பிரச்சினைகள் எவ்வளவு மானவையுமாகும் என்பதைச் சுட்ட
ரூசோவின் குணவியல்பு ஏற்படு என்று சிலர் கூறுகின்றனர்-அவர் | களின் கவனத்தை அதிகமாகத் திரு லும் பார்க்க ரூசோவின் வாழ்க்கை திருந்தது. தம்முடைய சொந்த ஆ
1T. D. Weldon : The Vocabulary o)

ாள்கையின் வளர்ச்சி
233 பவிக்காத சிலர்மீது இந்த நிபந்தனையைத் தத்தில் விடுதலை என்ற பதத்தைப் பயன் உள்ளடக்கியிருப்பதோடு, குழப்பம் தருவ க்கின்றதென்று அண்மையில் வெளியிட்ட - சுட்டிக் காட்டுகின்றார். அவரின் இந்த ஆனால், இந்த அர்த்தத்திற் பயன்படுத்தும் செய்வதாகவும், செல்வாக்குடையதாகவும், காள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது என் 'வண்டும். முரண்கோட்பாடு என அதை தகுதிவாய்ந்தது அது-சமூகம், அரசியல் ம் முறைக்கும் அம்முறை வற்புறுத்தப்படு ஸ்தீனின் மூலக் கருத்திற்குமிடையேயுள்ள - எடுத்துக்காட்டுவதாகும்.
திட்டத்தைத் தயாரித்தளித்த பெருமை, குடிமக்களுள் ஒருவனைச் சார்ந்தது குறிப் ருச்சபை அரசிலே அரசியல் அதிகாரமும் ன்ற தனி அமைப்பில் ஒன்றாக இணைந்திருந் ர் உறுப்பினரும் பங்குகொண்டிருந்ததோடு, டந்து கொண்டனர். நடைமுறையிற் காணப் வுமையாத இக்கருத்தியல் கற்பனை, ஐரோப் 7 அரசியற் கட்டுரைகளிலும் பார்க்க அதிக வும் பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத் -ப்பந்தம் ' (Social Contract) வெளியாகி படைந்ததன் பின்பும் ரூசோ பயன்படுத்திய ம் அவரின் ஆலோசனைகளை எவ்வாறு விளங் தைப் பற்றியும் கருத்தொற்றுமை ஏற்பட்டு சுருக்கிக்கூறுவது ஒருதலைப்பட்சமானதாக ப்பதோடு, அவர் கிளப்பி விடையிறுக்க சிக்கலானவையும், நுட்பமானவையும், ஆழ டிக் காட்டுவதாகவும் அமையும். த்ெதும் கவர்ச்சி-கலங்கலான மனவியல்பு சொல்ல முயலும் கருத்துக்களிலிருந்து- மக் நப்பிவிடுகின்றது. மற்றச் சிந்தனையாளர்களி அவரின் சிந்தனையுடன் இறுக்கமாகப் பிணைந் ளுமையை எதிர்நோக்கிய தார்மீகப் புதிரை
" Politics (Penguin 1953), p. 74

Page 250
234
விடுதலை
அவிழ்க்க முயலும்போது அரசியல் பற்றித் தொடங்கினார். இதன் விளைவாக, சமூகத் சொந்த வாழ்க்கையிலிருந்தே அவர் அடிக். நல்ல வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்கக் க வாக்குவதற்கான தமது சிபாரிசுகளை, சமர் யில் இணக்கத்தையுடையவனுமான ஒரு ப பப் பெறுவதற்குக் கடைப்பிடிக்க வேண்டி செய்துள்ளார். ஆனால் அதற்கான ஒரு காட் தயங்கவில்லை. தனிமனிதர் தங்களின் நல்வ கம் வகிப்பதிலேயே தங்கியிருக்கின்றது எ
ஓர் அரசியற் கூட்டம் பொது விருப்பு இந்த விருப்பாற்றல் இறைமை அதிகாரத் சமூகத்தை உருவாக்குவதற்கான முன் நிப கூறுகின்றார். இவ்வாறு கூறும்போது 6 கொண்டிருந்தார் என்பதை விளங்கிக்கெ ஆராய்பவர்களை எதிர்நோக்கும் இரண்டா அத்தகைய விருப்பாற்றல் என்ற ஒன்று ! மானால் அதை அறிந்துகொள்வது எவ்விதப் என்ன ? வெவ்வேறு கருத்துக்களைக் கொல் இந்தப் பொது விருப்பாற்றலை ஒத்துப்போக விருப்பாற்றல் எப்பொழுதும் பெரும்பா இருத்தல் வேண்டும் என்று கூறமுடியுமா ? யாகவும் கவனத்தை ஈர்ப்பனவாகவும் இ தகுதியையுடையவை. இத்தகைய பிரச்சினை கிய நோக்கத்திலிருந்து எமது கவனத்தைத் தலை என அவர் அழைக்கும் தார்மீக நில் உரைப்பதும், அதை இழந்ததற்கான கார எத்தகைய நிலைமைகளிலே திரும்பிப் பெ ரூசோவின் பிரதான நோக்கமாகவிருந்தது வாக்குவதற்குத் தேவையானவை எனக் பொது விருப்பாற்றல் முக்கியமான பங்கை டும் தனிப்பட்ட காரணமாகக் கொள்ளமும் தலை வேட்கை என்ற விரிவான சூழ் நிை பொதுவிருப்பாற்றல் என்ற கருத்தை விள விடும்.
பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ! கச் சீர்திருத்தவாதிகளும் விடுதலையையே கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதையும், த அனுமானிக்கப் பெற்ற சமூகப் போக்குக்

தற்செயலாகவே அவர் சிந்திக்கத் தைப் பற்றி ஆராய்கிறபோது தமது கடி உதாரணங்களைக் கொடுக்கின்றார். -டியவகையில் நகரைப் புதிதாக உரு சிலையையுடையவனும் தார்மீக முறை மனிதன் தனது நல்வாழ்வைத் திரும் ய தத்துவங்களின் அடிப்படையிலே பு வாசகத்தைக் குறிப்பிடவும் அவர் ாழ்வை அடைவது சமூகத்தில் அங் ன்பதே அதுவாகும். பாற்றலைக் கொண்டிருக்கும் என்றும் தைப் பிரயோகிப்பது இணக்கமான ந்தனையாகவிருக்கும் என்றும் ரூசோ சந்த அர்த்தத்தை அவர் மனத்திற் காள்வது ரூசோவின் சிந்தனையை -வது பிரச்சினையாக இருக்கின்றது. இருக்கின்றதா? அவ்வாறு இருக்கு ம்? அந்த விருப்பாற்றலின் நோக்கம் ண்டிருக்கும் சிறுபான்மையோருடன் கச் செய்வது எங்ஙனம் ? இப் பொது ன்மையோரின் விருப்பமாகத்தான் இந்தக்கேள்விகள் முக்கியமானவை ருப்பதனால் ஆராயப்பட வேண்டிய ரகளை ஆராய்வதும் ரூசோவின் முக் திசை திருப்புவதாகவிருக்கும். விடு மையின் சிறப்பியல்புகளை எடுத்து ணங்களைப் பகுத்தாராய்ந்து அதை றமுடியும் என்பதை விவரிப்பதுமே 1. கட்டுப்பாடற்ற சமூகத்தை உரு கூறப்பட்ட நடவடிக்கைகளுக்குள் 5 வகிக்கின்றது. ஆனால் அதை மட் டயாது. அத்துடன், ரூசோவின் விடு யைக் கணக்கிலெடுக்காதுவிட்டால் எகிக் கொள்வது மிகவும் கடினமாகி
ரெஞ்சு மொழி பேசிய மற்றச் சமூ நாடினர். தன்னிச்சையான அரசாங் தற்குப் பதிலாக அனுபவமுறையில் ளுக்கேற்ப அமைந்த சட்டங்களை

Page 251
அரசியற் கொ
யுடையதும், பகுத்தறிவின்பாற்பட்ட வதையுமே விடுதலை என அவர்கள் | மானிக்கப்பெற்ற சமூகப் போக்குக். பட்டவுடன் இயற்கையாகவே இணக்க களின் கருத்தாகும் அத்தகைய சமூ யுடைய தனிமனிதர்கள், டிடரோவின் அற ஆர்வத்தையுடைய சமூகப் பண் இயற்கையாகவே இணக்கமுள்ளவர்கள் யவர்களாகவும் இருப்பார்கள் எனவும் ஆர்வத்தையுடைய சமூகப் பண்பாடு; கைப் பிரயோகிப்பதற்குச் சந்தர்ப்ப டிடரோ கருதினார். ஆயிரத்து எழு. முதன்முறையாகப் பாரிஸ் நகருக்குச் இந்தக் கருத்தாலும் கவரப்பட்டார். * வும் தமது பிற்காலத்தில் ரூசோ நிரா களை நிராகரித்தது காரணமாக, பதி களிடையே ரூசோ தனியிடத்தை வகி விடாமலிருந்த பிரெஞ்சுத் தனியாண் ஓர் இயக்கத்தை ரூசோ ஆரம்பித்தார். இணக்கத்தையுடைய பகுத்தறிவின் வைத்து அரசாங்கத்தின் கோலத்தை வாழ்ந்து வரும் சமூகத்தை அபிவிரு முடியாது என்று ரூசோ கருதினார். . மான முறையில் மாற்றியமைத்தல் வே தர்ப்பம் கிடைக்காதாகையால், மிகவும் ஆதிகால வாழ்க்கை முறைக்குத் திருப் சனையைக் கூறுவதே ரூசோவின் முதல் துக் கொள்கைகளை ரூசோ நிராகரித்த அவர் கலைக்களஞ்சியத்தை எழுதியவ பட்ட சுயவிருப்புக் கொள்கைமீது கெ தைச் சேர்ந்த அவர் பாரிஸ் நகர வா ஓரளவு காரணமாகவிருந்ததாகக் 6 மேலாகத் தமது சொந்தச் சூழ்நிலையிலி சியையுடைய அவர், இவ்வுலகிற் கிடை பெறவிரும்பியமையே இதற்கு முக்கிய திலும், புதிய சமூகக் கொள்கை ஒன்ன கவே மேற்கொண்டார். அத்தகைய ச விருப்பாற்றல், பகுத்தறிவு, உணர்ச்சிக வில் ஒன்றோடொன்று ஒத்துழைக்கும்

Tகையின் வளர்ச்சி
235
-துமான ஆட்சிமுறையை ஏற்படுத்து கருதினார்கள். அனுபவ முறையில் அனு ள், அரசியல் தலையீடு கட்டுப்படுத்தப் த்தை நோக்கிச் செல்லும் என்பது அவர் கத்தின் உறுப்பினர்களான பகுத்தறிவை கருத்தின்படி, தங்களிடம் காணப்படும் பாட்டின் காரணத்தினால், இதைப்போல காகவும் ஒத்துழைப்பில் நம்பிக்கையுடை - தனி மனிதர்களிடம் காணப்படும் அற தனது அறிவொளியையுடைய செல்வாக் த்தை எதிர் நோக்கியிருக்கும் எனவும் தூற்று நாற்பதாம் ஆண்டுகளில் ரூசோ
சென்றபோது டிடரோவாலும் அவரின் ஆனால், டிடரோவையும் அவரின் கருத்தை கரித்தார். அறிவொளி பற்றிய தத்துவங் னெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர் இக்கின்றார். தமது செல்வாக்கை இழந்து மைப் பகுத்தறிவாதத்திற்கு எதிரான
எபாற்பட்ட ஒத்துழைப்பில் நம்பிக்கை த மட்டும் மாற்றியமைப்பதினால், தாம் தத்தி செய்யவோ நிறைவானதாக்கவோ அதற்கு மாறாகச் சமூகத்தைப் பாரதூர ண்டும். இதைச் செய்வதற்கு அதிக சந் குறைந்த சமூகத் தொடர்புகளையுடைய பிச் செல்லுதல் வேண்டும் என்ற ஆலோ நடவடிக்கையாகவிருந்தது, சம காலத் மைக்கு, தீவிரமான உணர்ச்சிகளையுடைய ர்களின் வறண்ட, பகுத்தறிவின் பாற் ாண்டிருந்த வெறுப்பும், நாட்டுப் புறத் ழ்க்கைமீது கொண்டிருந்த வெறுப்பும் காள்ளலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் ருந்து பிரித்தெடுக்கப்பட்ட மிகு உணர்ச் க்க முடியாத நிறைவான அமைதியைப் காரணமாகும். எது எவ்வாறிருந்தபோ ற உருவாக்கும் பணியை ரூசோ தனியா முகக் கொள்கையில் விடுதலை என்பது, ள் ஆகிய யாவும் சமநிலையுடைய நிறை ஆன்மாவிற் காணப்படும் இணக்கத்தை

Page 252
236
விடுதை யும், அத்தகைய ஆன்மா மற்றவர்களுடன் யும்-இசைவிணக்கமுடைய ஒரே சுய க தங்களுடைய பொது அக்கறைகளிலே ெ காரணம்-குறிக்கும்..
1751 ஆம் ஆண்டில் வெளிவந்த பிரப னம் ஆகியவைகளின் தார்மீக விளைவுகள் (Discourse on the Moral Effects of th நிலவிய கருத்துக்களுக்கு மாறான கருத்ன தம்மை மன்னிக்க மாட்டார்கள் என்பன யாவராலும் அதிகம் மெச்சப்படுவனவற். இருப்பதாக' அவர் அறிவித்தார். சமகால டாகப் பேசப்பட்ட நாகரிகத்தில் ஏற்பு எனக் கொள்வதன் மூலமே அதனைச் சி முடியும் என்பதை, அறிவியல் முன்னே, நன்மைகளுக்குத் தெரிவிக்கப்பட்ட சொர் எமக்கு அறிவுறுத்துகின்றது. ரூசோவின் கையாக ஆரம்பத்தில் இருந்த நல்ல குன யிடப்பட்டுவிட்டது. மனிதன் அனுபவித்த கவலையற்ற, மகிழ்ச்சியான, கெடுதலில்லா, அவ்வாறுதான் இருக்க வேண்டுமென்று ( நிலைமையில் இடம் கிடையாது என்று ரூ கையான வாழ்க்கை என்பது மற்றவர் மறைமுகமாகவோ தங்கியிராமல், சொந்த கச் சுதந்திரத்தைக் கொண்டதாக இரு விசேட அழுத்தம் கொடுக்கப்படுவதை பிருக்கிறோம்.
நாகரிகமடைந்த சமூகத்தின் அடிமை படும் சுதந்திரமான வாழ்க்கைக்குமிடை கூறியதன்பின், சரித்திர முக்கியத்துவம் களுட் பெரும்பாலோருடைய வாழ்க்கை திற்காளாக்கியனவுமான நிலைமைகளா. களிலே தங்கியிருத்தல் ஆகியவை சமத் தன என்பதை விரித்துரைப்பதற்கு ஆராய்ச்சிக் கட்டுரையிலே கவனம் செ! களைப் போன்றே இயற்கையின் நிலை என மூலம் ரூசோ இந்த ஆராய்ச்சியைத் ( இயற்கை நிலையைப் போன்றே இந்த ற் ணிக்குக் கருத்துருவம் கொடுப்பதாகவும் நிலையைப் போன்று மனித இயல்பின் 2

0 :
மகிழ்ச்சியாக நடத்தும் வாழ்க்கையை ட்டுப்பாட்டை அவர்கள் ஒருமித்துத் வளிப்படுத்துவர் என்பதே அதற்குக்
லமான புத்தகமாகிய, 'கலை, விஞ்ஞா [ பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில்' e Arts and Sciences) அக்காலத்தில் தத் தாம் தெரிவிப்பதற்காக எவரும் தை ரூசோ அறிந்திருந்தார். 'இன்று றுக்கு எதிராகத் தமது கருத்துக்கள் ச் சிந்தனையாளர்களால் மிகவும் பகட் ட்ட பெரிய வளர்ச்சியைத் தோல்வி சிறந்த முறையில் விளங்கிக் கொள்ள ற்றத்திற்கு இருப்பதாகக் கூறப்படும் பற்றிறம் வாய்ந்த இந்தக் கண்டனம் கருத்துப்படி, மனிதனிடத்து இயற் ரம், இந்த நடைமுறையின்போது பலி இருக்க வேண்டும் என அவர் வாதிட்ட த வாழ்க்கைக்கு (வாழ்க்கை என்பது ரூசோ கனாக் கண்டார்) அன்றிருந்த சோ கருதினார். கட்டுப்பாடற்ற இயற் களின் முடிவுகளில் நேரடியாகவோ ஈமான முடிவுகளைச் செய்யக்கூடிய சமூ குத்தல் வேண்டும் என்ற கருத்திற்கு - நாம் ஏற்கவே காணக்கூடியவரா
வாழ்க்கைக்கும் இயற்கையிற் காணப் யேயுள்ள முரண்பாடுகளை வற்புறுத்திக் வாய்ந்த சமூகங்களில் வாழ்ந்த மக் யைத் திரிபுபடுத்தியனவும் ஏமாற்றத் கிய அடிமைப்படுத்தல், மற்றவர் துவமின்மைக்கு எவ்வாறு இடமளித் ரூசோ தம்முடைய இரண்டாவது லுத்தினார். ஹொப்ஸ், லொக் ஆகியவர் எற உருவகத்தைப் பயன்படுத்துவதன் தொடர்ந்து செய்கின்றார். ஹொப்சின் இலைமை பொதுவான அரசியற் பின்ன சளது. ஆனால், லொக்கினது இயற்கை -றுதியான தார்மீகக் குணாதிசயங்களை

Page 253
அரசியற் கொள்
விளக்கிக் கூறுவதற்கெனத் தயாரிக் ஆனால் ஹொப்சைப் போலன்றி, தா. யில் இருக்க முடியாதவை என்று ரூ அரசியல் தொடர்புகள் ஏற்படுவதற்கு உரிமைகள்பற்றிய ஒரு முறைமை பதத்தை ரூசோ பயன்படுத்தவில்லை. { சின் இயற்கை மனிதன் ஆட்சியரா அரசாங்கத்தாற் காப்பாற்றப்பட்டான் யறவு நிலை, அவன் வாழ்ந்த சரித்திர இசைவாயிருந்தது. அந்த ஆட்சியறவு கொண்ட முறையிலே ரூசோவின் க துக்களுக்கும் முக்கிய வேறுபாடு உ மையை ஒப்படைக்க வேண்டும் என்று அதற்கு மாறாக இறைமையானது மக். என்று அவர் வற்புறுத்தினார்.
புத்தகத்தின் ஆரம்பப் பகுதியிலே த றைக் கொடுக்க ரூசோ முயலவில்லை. . குணாதிசயங்களையும் அவனின் இயற்கை யும் (இது பற்றிய விளக்கம் அதிகம் விவரிக்க அவர் முயன்றிருக்கிறார். 2 விடுதலைபற்றி ரூசோ கண்ட கனவிற்கு துள்ளமைக்குமிடையே மிகவும் நெருங் படியும் காணலாம். இருவரையும் பொ திருப்தி செய்வதற்கான முயற்சியின்பே முயலுவதே மனித இனத்தைச் சேர்ந் இருக்கின்றது. இதை வெற்றிகரமாக யில் இருப்பதே மிகு மகிழ்ச்சியை அ ஹொப்ஸ் கருதுகின்றார். சட்டத்தில் படிந்து நடப்பதைத் தவிர, தாம் அ பாற்பட்டதா என்ற பிரச்சினையைப் தேவையில்லை. ஆனால் ரூசோவைப் ெ யின்பாற்பட்டதா என்பது மிகவும் தான் அடைய விரும்பும் நோக்கத்தை அதைத் தனதாக்கிக் கொண்டு, அதை கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவரக்கூடி உண்மையிற் சுதந்திரமுடையவனாகின் வரையில், வலு (அதாவது சூழ் நிலைக கியமானது. ஆனால், ஹொப்ஸ் - வலுன் பகுத்து ஆராய்கின்றார். ரூசோவிற்கு =

கையின் வளர்ச்சி
237
கப்பட்டதாக இது அமைந்துள்ளது. ம் விவரிக்கும் நிலைமைகள் நடைமுறை Pசா கூறவில்லை. லொக்கைப் போலன்றி,
முன்பே இருக்க வேண்டிய தனியார் ய ஆதரிப்பதற்கு ஒப்பந்தம் என்ற ரூசோவைப் பொறுத்தவரையில், ஹொப் | நிலையிலிருந்து இறைமையையுடைய ; இயற்கை மனிதனின் இந்த ஆட்சி முக்கியத்துவம் வாய்ந்த சமூகங்களுக்கு நிலையிலிருந்து சமூகங்கள் தப்பித்துக் ருத்துக்களுக்கும் மற்றவர்களின் கருத் ண்டு. நிர்வாக அதிகாரத்திடம் இறை உ அவர் சிபாரிசு செய்தது கிடையாது. கள் முழுப்பேரிடமும் இருக்க வேண்டும்
=மது கேள்விக்கு அரசியல் விடையொன் அதற்கு மாறாகக் கட்டில்லா மனிதனின் கச் சுதந்திரத்தைப் பறித்த காரணிகளை திருப்திகரமானதாகத் தோன்றவில்லை ) உளவியலடிப்படையிற் பார்க்கும்போது, ம் மிகு மகிழ்ச்சிபற்றி ஹொப்ஸ் விவரித் கிய ஒற்றுமை இருப்பதை இங்கே மறு றுத்தவரையில், தமது விருப்பங்களைத் பாது தங்களின் நோக்கங்களை அடைய தாரின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாக ம் தொடர்பாகவும் செய்யக்கூடிய நிலை டைவதற்குரிய நிபந்தனையாகும் என்று ன்படி அரசியலதிகாரத்திற்குக் கீழ்ப் டையமுயலும் நோக்கம் நன்னெறியின்
பற்றித் தனிமனிதர் கவலைப்படத் பாறுத்தவரையில், நோக்கம் நன்னெறி முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. ச் சிறந்த முறையிலே தெரிந்தெடுத்து, நிறைவேற்றும் வழிகளைத் தன்னுடைய ய நிலையில் இருக்கும்போதே மனிதன் றான். இரண்டு பேரையும் பொறுத்த ளைக் கட்டுப்படுத்துதல்) மிகவும் முக் வ உண்மை நிலையின் அடிப்படையிற் து உண்மை நிலையையும் நன்னெறியை

Page 254
238
விடுத
யும் பிரதிபலிப்பதாகவிருக்கின்றது. ந அவற்றை அடைவதற்கான வழிகளைப் முடியாதிருப்பவர்களைப்போலவே தீய ப அடிமைப் படுத்தப்படுவர் என்று அவர் மின்மையிலிருந்தே பிறக்கின்றன.'
இயற்கை வாழ்க்கைக்குத் திரும்ப ே கோளை வோல்டயர் முதன்முதலிற் கண் வரை பல விமரிசகர்கள் ரூசோவின் கரு, வந்திருக்கின்றனர். தனி மனிதரின் ஆ மீகக் கட்டுப்பாட்டை மறுபடியும் உரு ரீதியான வேண்டுகோளாக அதைக் ெ யிற் காணப்பட்ட சரித்திர ரீதியான ந அவர் கோரியதாகக் கொள்ளலாகாது. இ பது என்றுமே இருந்திருக்கமுடியாது ரூசோ தமது வாழ்க்கையை நடத்த . திருத்தமடையாத சமுதாயத்திலே, கிரா பழகிக்கொள்ளுதல், நகர வாழ்க்கையின் கின்ற, செயற்கையான பழக்கவழக்கங். மும் அறிவுமுள்ளவர்கள் பின்பற்றக்கூடி தேகமில்லை. தம்மைச் சூழ்ந்துள்ள பி வேண்டும் என்பது ரூசோவின் இறுதிச் வதற்கான சந்தர்ப்பம் எதுவுமில்லாவி சென்று, கிராம வாழ்க்கைக்குத் திரு விரும்பியதை அடைவதற்குமிடையே ( கூடிய நிலைமைகளிலே இயற்கையாகவே ஒவ்வொருவரும் சுதந்திரமாக இருப்பத நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேக
இதில் ரூசோவிற்கும் அரிஸ்தோத் காணப்படுகின்றது. சமநிலையின்மையை திருப்தியைப் பெறுவதற்கான வழிகளை விறுப்பைக் குறைத்தல் அல்லது விடு ஆகியவைகளே அவைகளாகும். ஹொப் வழிகளுக்கும் இடமேயில்லை. எல்லா வி வத்தைப் பெற்றிருந்தனவென்றும், என அவற்றைக் குறைக்கவோ கட்டுப்படுத்த இந்த வெளி வலுதான் தார்மீக வேறு! மாக இருக்கின்றது என்றும் அவர் க யில் இந்தத் தார்மீக வேறுபாட்டைச்

ல
ல்ல நோக்கங்களைக் கொண்டிருந்தும் பெறாமையினால், அவைகளை அடைய ார்க்கத்தைத் தேர்ந்தெடுப்பவர்களும் கருதுகின்றார். ' தீமைகள் யாவும் பல
வண்டும் என்ற ரூசோவின் வேண்டு டித்தார். அன்று தொடக்கம் இன்று ந்திற்குத் தவறான விளக்கம் கொடுத்து ன்மாக்களிலும் சமுதாயத்திலும் தார் பாக்க வேண்டும் என்ற தத்துவவியல் காள்ளவேண்டுமேயல்லாமல், இயற்கை ைெலமைகளுக்குத் திரும்பவேண்டுமென இயற்கையின்பாற்பட்ட வாழ்க்கை என் 17 என்று ரூசோவே கூறியுள்ளார். வண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்ட சீர் மப்புற எளிய வாழ்க்கையை நடாத்தப் தவறான, காம இச்சைகளைத் தூண்டு களைத் தவிர்த்தல் ஆகியவை விவேக ய சிறந்த வழியாகும் என்பதிற் சந் ரெச்சினைகளிலிருந்து தப்பிச் செல்ல செய்தியாக இருக்கவில்லை. சீர்திருத்து "ட்டாலே சூழ் நிலையிலிருந்து தப்பிச் ம்புதல் வேண்டும். விருப்பத்திற்கும் முறையான சம நிலையை ஏற்படுத்தக் வா அல்லது இலட்சிய ரீதியாகவோ ற்கு யாவருமாகச் சேர்ந்து சீர்திருத்த ன்டும் என்று ரூசோ கருதினார். திலுக்குமிடையே கருத்தொற்றுமை இரண்டு வழிகளிற் சரிசெய்யலாம். அதிகரித்தல், விருப்பங்களின் விறு 5ப்பங்களின் தன்மைகளை மாற்றுதல் சைப் பொறுத்தவரையில் இந்த இரு "ருப்பங்களும் ஓரேயளவு முக்கியத்து வே வெளியேயுள்ள வலுவால் மட்டுமே வோ முடியுமென்றும் அவர் கருதினார். பாடுகளுக்கும் விதிகளுக்கும் பிறப்பிட ருதினார். ரூசோவைப் பொறுத்தவரை செய்ய முடியும். கொள்கையளவில்,

Page 255
அரசியற் கொள்ள சூழ்நிலைகளாலே தடைசெய்யப்படாதவி லெண்ணம் ஆகியவைகளைக் கொண்டுள்ள முடிவுகளையே செய்வதனால், இந்த யப்பட்டு வருகின்றன. இந்த நல்லெண் திரிக்கப்பட்டதோ அல்லது செயற்பட என்று ரூசோ கருதுகின்றார். நிலைமைக் மாக மறைக்கவோ, முறியடிக்கவோ, த களைப் பூர்த்தி செய்யும் வலிமையிலும் | கும் பாதகமான சூழ்நிலைகளின் விளைவா தலும் உடனிகழ்கின்றது. இத்தெரிவுகள் பட்டிருப்பதை உணர்ந்துள்ள இயற்கை ரின் அமைப்பில் ஏற்பட்ட குறைகளல்ல கின்றது என்பது உண்மையே. ஆனால் தோப்பில் வைதீகக் கோட்பாட்டின்படி களங்கமற்ற குணத்திலிருந்து மனிதன் த பட்டுவிட்டான். ஆனால், விவிலிய நூலின் கதையில் வரும் கடவுளைப் போலன்றி, ஆ டுக்களை ஏற்க ரூசோ தயாராகவிருக்கி களுடனும் பாம்புகளுடனும் நல்வாழ்க்க காரியம். தம்மைப்பற்றி இந்தச் சாட்டை களுக்குமாக ரூசோ அதை ஏற்றுக் கொ
மனிதனின் இயல்பை உளவியற் கல் ஹொப்ஸ் பார்ப்பதற்கும் இரண்டு முக்கிய படுகின்றன என்று நாம் கூறலாம். மனி தாகவும் நல்லதாகவும் இருக்கின்றது. வாழ்க்கை வாழ்வதற்கான சூழ்நிலையை பாற்றல் அவனைத் தூண்டுகின்றது. ! மனிதனுக்கு ஒருவிதத் தோழமை உணர் துப்படி, சூழ்நிலைகள் அனுமதிக்கும் ப பொதுவான நோக்கங்களை அடைய உத முறையான சமுதாயங்களில் இந்தத் ! பட்டும் விடுகின்றன. எனவே, இயற்ை தமது சித்திரத்திலே அரசியற் பின்னணி தியலான தனிமனிதனை ரூசோ தீட்டவில்? தனது சொந்த இயல்பில் இணக்கமின்ை டிராத, சமத்துவமற்றிருத்தல், சமூகத் லிருந்து விடுதலைபெற்ற, வீழ்ச்சியுற்ற உ பட்ட ஒருவனாக அவர் மனிதனைக் காட்டு

கயின் வளர்ச்சி
239
உத்து, மனச் சாட்சி, நியாயம், நல் தனியாட்கள் எப்பொழுதும் சரியான வேறுபாடுகள் எப்பொழுதும் செய் ணம் எப்பொழுதுமே நிரந்தரமாகத் -மல் செய்யப்பட்டதோ கிடையாது ளால் நல்லெண்ணத்தைத் தற்காலிக டைசெய்யவோ தான் முடியும். தேவை பார்க்கத் தேவைகள் அதிகமாகவிருக் கவே, தவறானவற்றைத் தெரிவு செய் தாம் தவறான இடங்களில் வைக்கப் யிலேயே நல்லவர்களான தனிமனித - ஒருவிதமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்
அவ்வீழ்ச்சி ரூசோவின் சிங்காரத் ஏற்பட்டதன்று. தொடக்கத்திலிருந்த தவறான வழியில் அமைத்துச் செல்லப் - முதல் அத்தியாயமான படைப்பின் தாமும் ஏவாளும் கூறிய குற்றச் சாட் றார். தோட்டத்தில் வசிக்கும் பெண் கையை நடத்துவதென்பது இயலாத டக் கூறும்போது, மற்ற எல்லா ஆண் ள்ளுகின்றார். ண்கொண்டு ரூசோ பார்ப்பதற்கும், 1 அம்சங்களில் வேறுபாடுகள் காணப் தனின் விருப்பாற்றல் கட்டுப்பாடற்ற நார்மீக முறையிலே திருப்திகரமான உருவாக்க முயலுமாறு இந்த விருப் இரண்டாவதாக, தன் அயலவர்மீது ச்சி இருக்கின்றது. ரூசோவின் கருத் ட்சத்தில் மற்றவர்களுடன் சேர்ந்து வுவது இந்த உணர்ச்சியே. சரித்திர றென்கள் மறைக்கப்பட்டும் திரிக்கப் கயின்பாற்பட்ட வாழ்க்கை பற்றிய பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கருத் ல. அதற்குமாறாக, பாவம் எதுவுமற்ற, D, பிளவுகள் ஆகியவைகளைக் கொண் நிலே தங்கியிருத்தல் ஆகியவைகளி லகிலிருந்து கற்பனையிற் காப்பாற்றப் | ன்றார்.

Page 256
240
வி
மனிதன் கள்ளம் கபடமற்றவனாகப் னாகப் பிறக்கவில்லை. சுயமுன்னேற்றம் திறமையிலேயே மனித இனத்தின் எ ணத்தை ரூசோ கண்டுகொள்கின்றார். சீர்கேடு ஏற்படுவதற்கான ஆபத்திற்கு கையால் உடனடியாகத் திருப்தி செ தேவைகளுடன் சம்பந்தப்பட்டதாகவி பது நிச்சயமற்ற எதிர்காலத் திருப்திக் தாகவிருக்கும். தீய செயல்களைப்பற்றி சியைக் கட்டுப்படுத்தல், ஆசையைத் மூலமே மனிதன் கட்டுப்பாடற்றவனாக கையின் பாற்பட்ட மனிதன் எவற்று எவருக்கும் கடமைப்பட்டவனாக இரு
யாரோ ஒருவர் 'நிலத்துண்டு ஒன் "இது என்னுடையது'' என்று சொல் குக் கபடில்லாதவர்களாக மக்கள் இரு இந்தச் சுதந்திர இயல்பையுடைய மனி புகளிலே ஆபத்தானவகையில் தன்னைச் என்னும் கருத்து முதலிற் புகுந்ததே என்று ரூசோ கருதுகின்றார். கட்டுப் துவமின்மைக்கும் அடிமைத்தனத்திற் கருத்தைப் பொறுத்தவரையும் ஆம் கருத்தை ஏற்றுக்கொள்ளும் ரூ. வாழ்க்கை நடாத்தும் இடங்களிலே தீமையின் மூலகாரணத்தை அகற்றிவி கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. சொ தொடர்புகள் பரந்த அளவிலான இ ை கின்றன. மற்றவர்களின் நலத்தில் அ தின் சார்பாகச் சொந்த விருப்பு ெ கிரீன் கூறுகின்றவாறு, மற்றவர்களுக் சிறந்தவனாக்கிக்கொள்ளும் விருப்பத் மாகும். வேறுபாடு மிகவும் முக்கியப் களுக்கு ரூசோ சாதாரணமாகச் சூழ் சட்டத்தின் கீழ் சொத்துரிமை முறை தமது பிற்காலத்தில் ஏற்றுக்கொண்ட யாது. சொத்துரிமையானது சட்டத்
1 The Social Contract and Discourses, ( qiscourse on Inequality

தலை
பிறக்கின்றான்; ஆனால் நிறைவு பெற்றவ தை ஏற்படுத்துவதற்கான மனிதனின் ல்லாவிதமான துன்பங்களுக்கும் காரண இருக்கும் ஒழுங்கை மாற்ற முயல்வது இடமளிக்கும். மாற்றம் என்பது இயற் சய்யப்படும் தேவைகட்குங் கூடுதலான ருக்கும். அன்றியும், முன்னேற்றம் என் ளுக்காக நிகழ்காலத்தை அடகு வைப்ப - அறியாமல் இருத்தல், தீவிர உணர்ச் - தூண்டாமலிருத்தல் ஆகியவைகளின் வும் நல்லவனாகவும் இருக்கின்றான். இயற் க்கும் உரிமையாளனாக இருக்கவுமில்லை ; க்கவுமில்லை.
றைச் சுற்றி வேலியை அடைத்துவிட்டு ன்னபோது அதை நம்பக்கூடிய அளவிற் நந்ததைக் கண்ட'' அந்தக் கட்டத்திலே, தன், திரித்துக் காட்டும் சமூகத் தொடர் சம்பந்தப்படுத்திக்கொண்டான். சொத்து 5 குடியியற் சமூகத்தின் ஆரம்பமாகும் பாடற்ற சொத்துரிமை முறைமை சமத்
கும் காரணமாக அமைந்தது என்ற கம்பகாலப் பொதுவுடைமைவாதிகளின் "சா, சமூக ஒப்பந்தப்படி மக்கள்
சொத்துரிமையை அழித்துவிடுவதனால் "டலாம் என்று அவர்கள் கொண்டிருந்த த்துரிமையை அடிப்படையாகக்கொண்ட -க்கமின்மையைப் பிரதிநிதித்துவம் செய் க்கறை கொள்ளாமற் குறுகிய சுயநலத் வறுப்புக்களுக்கு வலிமை கொடுப்பதும், குச் சேவை செய்வதன் மூலம் தன்னைச் தெக் குறைப்பதுமே இதற்குக் காரண பானது. சமூகத்தின் கெட்ட தூண்டுதல் "லைகளைக் குற்றங் சாட்டுவது கிடையாது. மை இருக்கலாம் என்ற கருத்தை ரூசோ தில் எந்தவிதமான முரண்பாடும் கிடை தின் கீழ்க் கொண்டுவரப்பட்ட பின்பு
dited G. D. H. Cole (Everyman), p. 192

Page 257
அரசியற் கொள்ை அதன்மூலம் கிடைக்கப்பெறும் சிறப்புரி யோகம் செய்வதை அரசியல் அதிகார பாற்றல் மூலம்) கட்டுப்பாடு செய்ய முடிய கப்பட்ட சமூக ஒழுங்கின் பிரகாரம் மட வைத்துக்கொள்ளலாம்.
இயற்கையாக மனிதன் நல்லவனாக இரு அவன் திருப்பிவிடப்படக்கூடும். மிகவும் தன்வசமுள்ள சாதனங்கள், நிறைவேற் சயம் பின்பற்றுமாறு அனுமதிக்கும் நல்விருப்பாற்றல் தவறான வழியில் திரு பாக, புராதனக் கால உளவியல் நூல்கள் குணம் ஆகியவைகளையொத்து அமைந்த மாவிலே தென்படுவதை ரூசோ கண்டுெ விருப்பாற்றலானது இயல்பிலும் நோக்க சர்வசமனாகும் என்பதை முதலில் ஏற்ற பாற்றல் என்ற கருதுகோளை அதனுடை புரிந்துகொள்ள முடியும். அத்துடன், . நல்விருப்பாற்றல், குறுகிய சுயநலத்தால் பாற்றலுக்காகச் சில சமயங்களில் அ விடுதலை, களங்கமின்மை ஆகியவைகளைக் பியல்பாக இருப்பதோடு, எல்லாக் காலம் தரமான, அடிப்படையான மன நாட்டமா. றல் முதலாவது தனிமனிதனிற் பொது தாற்றான் அரசியலமைப்பிலும் பொது இதனால், தமது சொந்த அக்கறைகளிலிரு அக்கறையை எல்லாமக்களும் கொண்டி என்று ரூசோ எண்ணினார். சூழ்நிலைமை மாந்தர் காப்பாற்றப்பட்டால் மட்டுமே . கறையைச் சுதந்திரமாக அவர்கள் பின்ப தனியாகப் பிரித்துவைக்கப்பட்டவர்களும் தவிர்ந்த ஏனையோர் சம்பந்தமாய், 4 திரும்பவும் ஏற்படுத்துவது நடைமுறைக் இயற்கைக்குத் திரும்புவது என்று அவர் னேற்றத்தையே. கூட்டு நடவடிக்கை மூலப் மாற்றம் ஏற்படுத்துவதையே ரூசோ அ பட்டு, ஆனால் முற்றும் சீரழிந்துவிடாது மும் இருந்ததினாலேயே மீட்பளிக்கும் மா ளக்கூடியதாகவிருந்தது.

கயின் வளர்ச்சி
241 மைகளைத் தனிமனிதர் தவறாகப் பிர த்தின்மூலம் (அதாவது பொதுவிருப் பும் என்று அவர் கருதினார். அங்கீகரிக் ட்டுமே எவரும் எதையும் சொந்தமாக
நக்கலாம். ஆனால், தவறான நெறியில் - விரிவான வரைவிலக்கணத்தின்படி, றப்படவேண்டிய நோக்கங்களை நிச் - போக்கிற்குச் சரணடையும்போது, தப்பிவிடப்படுகின்றது. ஆனால், குறிப் சிற் கூறப்பட்டுள்ள உயர்குணம், இழி
அக்கறைகளிலுள்ள பாகுபாடு, ஆன் காண்டார். தனிமனிதனிடமுள்ள நல் ங்களிலும் பொதுவிருப்பாற்றலுக்குச் வக்கொண்டால் மட்டுமே பொதுவிருப் டய அரசியற் பின்னணியில் எம்மாற் தனிமனிதனிடம் காணப்படும் இந்த ல் உந்தப்படும் குறிப்பிட்ட சுயவிருப் லட்சியம் செய்யப்படுகின்றபோதிலும், க்கொண்ட இயற்கை நிலையின் சிறப் த்திலும் மனிதரிற் காணப்படும் நிரந் கவும் இருக்கின்றது. அந்த விருப்பாற் மைப்பாட்டைக் கொண்டதாக இருந் மைத் தன்மையைக் கொண்டிருக்கும். ந்து வேறுபட்ட பொதுவான தார்மீக -ருப்பதாகக் கொள்ளப்படவேண்டும் களிலே தங்கியிருக்கும் நிலையிலிருந்து அத்தகைய பொதுவான தார்மீக அக் ற்றமுடியும் என்றும் அவர் கருதினார். , மிகவும் திடசிந்தையுடையவர்களும் ஆரம்பகாலத்திலிருந்த நிலைமைகளைத் கொத்தது என்று ரூசோ கருதவில்லை. வருணித்தது உண்மையில் ஒரு முன் | சீரழிந்த உலகத்திற்கு மீட்பளிக்கும் (வாறு குறித்தார். சிறிது மறைக்கப் ஏ நல்விருப்பாற்றல் ஒவ்வொருவரிட ற்றத்திற்கான முயற்சியை மேற்கொள்

Page 258
242
வி
மனிதன் தனது களங்கமின்மையை வாழ்க்கைக்கு நிச்சயம் எழுச்சியூட்டு இலட்சியம், வேறோர் உலகத்திலல்லாம் மீக சமூகத்திலல்லாமல் மக்கள் யாவன சமுதாயத்திலேயே, அவனது சொ. தவிர்ந்த வேறெந்த அதிகாரத்திற்கு திருச்சபைக்கு அரசிற்குமிடையேயுள் மானதாகக் கருதாததைப் போலவே, வர்கள் மிகவும் முக்கியமானதெனக் - மிடையேயுள்ள வேறுபாட்டை அவர் னெறியும் அரசியலும் வெவ்வேறான வி ரூசோவின் சீர்திருத்தப்பட்ட அரசின் யுள்ள ஒற்றுமை, சம்பிரதாயப்படி, ( ஒத்திருந்தது. ஆனால் இறையதிகாரம், லாமல் வெளியேயிருந்து வருவதில்லை ; ருக்கின்றதேயல்லாமல் அனுபவத்தை சமுதாயம் வாழ்வதற்கு அது உதவுகி சமூகத்தை மனிதர்களிலும் மனிதர்க அரசியலையும் ஒழுக்கநெறியையும் தனி விரண்டைப் பற்றியும் எதையுமே புரி என்ற புத்தகத்தில் ரூசோ எழுதியுள்
தளைகளை ரூசோ இனம் கண்டுகொன் Contract) என்ற புத்தகத்தில் (அப்பு, சியல் உரிமைகளின் தத்துவங்கள்' (P பெயரினால் அழைப்பதே சிறந்தது) 4 டுப்படுத்தலையும் மாற்றி ஒழுங்கு செய் மைப்பதன் மூலம் எல்லா உறுப்பினரு நடாத்த வழிசெய்து கொடுக்கும் கா மென்றும், அவ்வாறு மாற்றியமைக்கா முறியடிக்கும் அமைப்பாகவே அரசிய கருதினார். பிளவுபட்ட சமூகத்தின் அ தளைகள் கட்டாயமாக அடிமைப்படுத். தாமாகவே ஏற்றுக்கொள்ளும் தளைக றைப் பகிர்ந்து கொள்வதனாற் கிடைக் பலவற்றையும் கொடுக்கும்.எந்த நியதி நடக்க மக்கள் இணங்குதல் வேண்டும்! மற்றவர்கள் சொன்னதைப் போன்றே என்பதிலே அது தங்கியிருக்கின்றது ! படி, சட்டங்கள் எவ்வாறு இயற்றப்பட

தலை
- இழந்துவிட்டான். ஆனால், சுதந்திர வதான நன்னெறியை அடைதல் என்ற ல் இந்த உலகத்திலேயே, வேறோர் ஆன் மரயும் கொண்ட வேறுபாடுகளற்ற தனிச் ந்த சுதந்திரமான நல்விருப்பாற்றலைத் > அடிபணியாமலேயே, சாத்தியமாகும். ஈ வேறுபாட்டை ரூசோ அதிக முக்கிய
அல்லது அவரின் காலத்தைச் சேர்ந்த கருதிய தனிமனிதனுக்கும் சமூகத்திற்கு - அங்கீகரிக்காததைப் போலவே, நன் டயங்களாகும் என்று ரூசோ கருதவில்லை.
கொள்கைக்கும் அமைப்பிற்குமிடையே ஹொப்சினுடைய அரசைப் பெரிதளவில் உள்ளுக்குள்ளேயிருந்து வருகின்றதேயல் அது தார்மீக அடிப்படையைக் கொண்டி அடிப்படையாகக் கொண்டிருப்பதன்று ; "ன்றது. வெறுமனே இயங்குவதற்கன்று ; களைச் சமூகத்திலும் படித்தல் வேண்டும் ; உத்தனியாக ஆராய விரும்புபவர்கள் அவ் ந்துகொள்ள மாட்டார்கள்' என்று 'எமில்' ளார்.
எடார் ; 'சமுதாய ஒப்பந்தம்', (Social த்தகத்தை அதன் உப-தலைப்பான 'அர rinciples of Political Rights) என்னும் அவற்றின் நிலைமையையும் அவற்றைக் கட் ப்வதில் ஈடுபட்டார். அவ்வாறு திருத்திய ம் சுதந்திரமான நன்னெறி வாழ்க்கையை தவியாக அரசியற் சமூகம் அமைந்துவிடு -விட்டால் பொதுமக்களின் விருப்பங்களை பற் சமூகம் காணப்படுமென்றும் ரூசோ ந்நிய கொடுங்கோலாட்சியாளர் சுமத்தும் தும்; ஆனால், பொது முடிவின்படி மக்கள் ள், மலையேறும் குழுவினருக்கு ஒருகயிற் கும் நன்மையைப் போன்று, நன்மைகள் திகளின் கீழ் சட்டங்கட்குக் கீழ்ப்படிந்து ம் என்ற கேள்வியை ரூசோ கிளப்பினார். அவரும் சட்டங்களை யார் இயற்றினார்கள் என்று பதிலிறுக்கின்றார். தமது கருத்தின் டல் வேண்டும் என்று விவரிப்பதற்கு அவர்

Page 259
அரசியற் கொள்
-எடுத்துக்கொண்ட முயற்சியின் போது ஒன்றை ரூசோ உருவாக்கினார். இந்தக் - அரசுகளையும் பாதித்ததுடன் பல அரசு மாற்றியமைத்துவிட்டது. சட்டங்கள் அல்லது தெய்வத்தால் அங்கீகரிக்கப்பட பிறப்பித்த வலு கணிக்கப்பட்டால், அ
அக்கறைகள் சம்பந்தமாய் வரையறை ஆட்சிப்பகுதி) மீறப்படாதிருந்தால், வேண்டும் என்று இதுவரை வாதிடப்ப காரி பலாத்காரத்தின்மூலம் தனது ப குடிமக்கள் யாவரும் இத்தகைய ஆ என்ற கருத்தை ஹொப்ஸ் தெரிவித்தது கருதுகோளாகும். ஹொப்ஸ் கூறும் ம. காப்பாற்றுகின்ற போதிலும், விடுதலைப் அவன் எத்தகைய நடவடிக்கைகளையும் மாகும். மிகு மகிழ்ச்சியை நோக்கிச் செ -மீதே விழுந்தது.
இதற்கு மாறாக, அரசியலமைப்பில் உ டத்தை இயற்றும் பொதுப் பொறுப் வேண்டும் என்று ரூசோ வாதாடினார். ஒ பொதுவான அக்கறை கொண்டிருந்தன மைகளின் அடிமைத் தனத்திலிருந்து | தில் நல்வாழ்க்கை நடத்தும் சந்தர்ப்பத்தி பொதுவாகத் திடமான ஆர்வத்தைக் ெ தமது வாதத்திற்கு ஆதாரமாகக் காட் அவர்கட்கு முக்கிய ஆர்வம் இருந்தது. யும் சட்டங்கள் எவ்வாறு இருக்கக்கூடும் யின்போது ஆராயப் போவதாக ரூசே புத்தகத்தின் ஆரம்பத்திற் கூறுகின்றார். இருக்கவேண்டிய நிலைக்கு அவர்களை மா முறைக்கேற்ற சட்டங்கள் முக்கிய கருவி ருக்கிறார்.
சமூகத்தின் ஒவ்வோர் உறுப்பினரும் வாக வளம்பெறக் கூடியதான தொழி சமூகம் பிரதிபலிக்கின்றது என்பது ஒரு ஒத்துழைப்பினாலும் உற்பத்தி செய்யப் வரும் தனித்தனியே முயலுவதன்மூலம்
10-CP 2592 (1/68)

சகையின் வளர்ச்சி
243
- புரட்சிகரமான சன நாயகக் கோட்பாடு கோட்பாடு தற்கால உலகிலுள்ள எல்லா -களின் கட்டமைப்பையுமே பாரதூரமாக ர நீதியானவையாகத் தென்பட்டால், ட்ட அதிகாரமுடையதாகச் சட்டத்தைப் ல்லது மதத்தின் அல் லது தனிமனிதனின் செய்யப்பட்ட எல்லைகள் (உரிமைகளின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க ட்டு வந்தது. சட்டத்தை இயற்றும் அதி தவியை வகித்தாலும், ஓர் அர்த்ததிலே ட்சிக்கு அதிகாரம் வழங்குகின்றார்கள் = உண்மையே. ஆனால், இஃது ஓர் எதிர்க் ன்னன் குழப்ப நிலையிலிருந்து மக்களைக் பாதையில் அவர்களை அழைத்துச்செல்ல மேற்கொள்ளாமையே அதற்குக் காரண சல்லும் பொறுப்பு தனிமனிதரின் தோள்
-றுப்பினராகவிருக்கும் எல்லோரும் சட் பைச் சமமாகப் பகிர்ந்துகொள்ளுதல் ன்றாகச் சேர்ந்து வாழ்வதில் எல்லோரும் -ர் என்பதையும், சரித்திர ரீதியான நிலை தப்பவேண்டும் என்பதோடு, எதிர்காலத் ைேத உறுதிப்படுத்துவதிலும் யாவரும் காண்டிருந்தனர் என்பதையும் ரூசோ டினார். விடுதலையைப் பெறுவதிலேயே மக்கள் எவ்வாறிருக்கின்றனர் என்பதை 5 என்பதையும் தாம் தமது விசாரணை ா தமது ' சமுதாய ஒப்பந்தம்' என்ற மக்கள் இப்போதுள்ள நிலையிலிருந்து எற்றியமைப்பதற்குத் தார்மீக வாழ்க்கை விகளாகும் என்ற முடிவிற்கு அவர் வந்தி
அவரின் அயலாரின் முயற்சிகளின் விளை ற் பங்கீட்டு அமைப்பொன்றை மனித 5 பொது உண்மையாகும்.. எல்லாருடைய "பட்ட மேலதிகச் செல்வம், ஒவ்வொரு உற்பத்தி செய்யக்கூடிய செல்வத்திலும்

Page 260
244
விடுத
பார்க்க அதிகமானதாக இருக்கின்றமை னர் என்பதும் உண்மையே. இதைப்போ வையுமான நிலைமைகளால் அமிழ்த்தப் பாற்றலை அதன் குழம்பிய நிலையிலிருந்து வருவதற்கு, அரசின் தார்மீக ஒத்துழை கருதினார். எனவே, சீர்திருத்தப்பட்ட பூரண சன நாயக நகர்) மீட்சியை ஏற்ப படும் ; சமூகத்திற்கு இணக்கமான நோக் தப்படும் வகையில் அவர்களுக்கு வழி. அச்சட்டங்கள் திகழும். - விரும்பத்தக்க இந்த விளைவை ஒரேெ யும் என்பதை ரூசோ சந்தேகத்திற்கு இட கொண்டார். அரசிலுள்ள இறையதிகார படைப்பதே அந்த வழியாகும் என்பதை உறுப்பினர்கட்கும் பொதுவான நல்வி களைச் சட்டங்கள் பிரதிபலித்தால் மட்டு பவர்கள் தங்களின் சுதந்திரத்தை அனுப்ப மானங்களினால் மாத்திரமே கட்டுப்படுத் கையாகக் கிடைக்கப்பெறும் நற்குணத்ல தற்காலிகமாக மறந்துவிட்டனர் என்று பியமையினாலேயே இந்தவகையில் அவர பொதுவிருப்பாற்றலுக்கும் தனிப்பட்ட கள் ஏற்படக்கூடும் என்பதை ரூசோ : விருப்பாற்றலானது சட்டத்திற் பொற் முடிபு அதனுடையதாகவே இருக்கும் எ குடிமகன், 'சுதந்திரமாக இருக்கும்படி ? பட்ட தன்னுடைய சொந்த நல்விருப்பா கின்றான். நன்னெறிப்படி அவன் செய் அவன் தூண்டப்படுகின்றான். ஆனால் 4 உடல்வலுவும் தார்மீக வலுவும் முற்றான அரசுக்கும் தனிமனிதனுக்குமிடையே < மோதல்களோ இல்லை. எல்லா மக்களும் களுக்கும் சுயநலமுடைய தனி மனிதர் சேர்ந்தோர்) நோக்கங்களுக்குமிடையே படுகின்றன. இத்தகைய மோதல்கள் தவி
சீர்திருத்தப்பட்ட சமூகத்தின் இலட் வும், அதன் எல்லா அம்சங்களையும் பரி.ே முடியாதிருப்பதனாலும் இக் கருத்தான இருக்கின்றது. எல்லா மக்களினதும் பெ

ல
னால், யாவரும் சிறப்பாக வாழ்கின்ற லவே, கெடுதலானவையும் ஆபத்தான பட்டுவிடும் தனிமனிதனின் நல்விருப் மறுபடியும் நல்ல நிலைக்குக் கொண்டு 1பே சிறந்தவழியாகும் என்று ரூசோ அரசிலே (ரூசோ கனவுகண்ட புதிய த்ெதும் வகையிற் சட்டங்கள் தொழிற் கங்களால் எல்லாக் குடிமக்களும் உந் காட்டி, பாதுகாப்பை அளிப்பனவாக
.
பாரு வழியால் மட்டுமே அடையமுடி மெதுவுமின்றித் தெளிவாகத் தெரிந்து த்தைப் பொதுவிருப்பாற்றலிடம் ஒப் அவர் உணர்ந்தார். சமூகத்தில் எல்லா ருப்பாற்றல், நோக்கங்கள் ஆகியவை மே, அவைகட்குக் கீழ்ப்படிந்து நடப் பவிப்பதோடு, தங்களின் சொந்தத் தீர்
தப்படுபவர்களாகவும் இருப்பர். இயற். த மக்கள் இழந்துவிடவில்லை ; ஆனால்
கொள்கையடிப்படையில் அவர் நம் - Fால் வாதிட முடிந்தது. குடிமக்களின்
விருப்பாற்றலுக்குமிடையே மோதல் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், பொது க்ெகப்பட்டுவிடுகின்றமையினால் இறுதி மன அவர் நம்புகின்றார். தவறிழைக்கும் திர்ப்பந்திக்கப்பட்டவன், ' பெரிதாக்கப் ற்றலால் மட்டுமே கட்டுப்படுத்தப்படு ய வேண்டியவைகளையே செய்யுமாறு அவற்றைச் செய்வதற்குத் தேவையான
அறிவும் அவனிடம் கிடையா. இங்கே . எந்தவிதமான முரண்பாடோ அல்லது பங்கு கொள்ளும் சமுதாய நோக்கங் களின் (சமூக எதிரிகள் வகையைச்
முரண்பாடுகளும் மோதல்களும் ஏற் சர்க்கப்படுவதே சிறந்தது. சிய மாதிரியாக இருப்பதன் விளைவாக சாதனை முறையிலே திரும்பவும் செய்ய து பல சிக்கல்களைக் கொண்டதாக எது. மனச்சான்று, அதாவது எல்லோ

Page 261
அரசியற் கொ
ருடையவும் பொது விருப்பாற்றல் | வேண்டும் என்று தாம் கருதவில்லை எ பொது மனச்சான்று தவறானதாகவே கூடும் என்று அவர் கருதியமையே பெரும்பான்மையோர் செய்வதும் எ வும் கொள்ளமுடியாது. எனவே, ரூ.
முடிவிற்கு நெறிப்படுத்தப்படும்போது விருப்பாற்றலாகிவிடும். ஆனால், நடை காரணமாக இந்த விருப்பாற்றல் ப இருத்தற் கூடும். குடியியற் சமூகத்தி
தைச் சட்டம் கட்டுப்படுத்தும். ஆனா. மாகக் கல்வியின்பாற்பட்டதே. ரூசே தற்கான மறைவழியாகவே கல்வி . தெடுப்பதையும், சுயநலப் பாதையை தேவையான பயிற்சியையே கல்வி கொண்டே மப்லியும் நோக்கினார். க வும் மப்லியும் பிளேட்டோவிடமிரு, விருப்பாற்றலுக்கும் பகுத்தறிவிற்கும். என்பதையிட்டு ரூசோ பெரும் கவல் கத்தின் ஆரம்பகாலத்திற் செல்லவோ திச் செல்வதற்கு, பிளேட்டோவின் - மியற்றுநர் என்று அவரை அழைக்க கூடும் என்ற கருத்தையும் அவர் தெ தலைவர் பொதுவிருப்பாற்றலைப் பிரதி என்ற பதத்தால் ரூசோ வேறு எல ஒருவருக்கு மட்டுமே தெரிந்திருப் இருக்கின்றது என்று ரூசோ எப்பெ அளவிற்கு மிஞ்சி மதுவருந்திவிட்டன களை மறந்து அறியாமையின் விளைவ அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை ! யாக இருப்பதைப் போன்று, பொது மற்றவர்கள்மீது திணிக்கும் கடமை பொது விருப்பாற்றலை எங்கே நி. குத் திருப்திகரமான பதிலை ரூசோ சியற் குழுவில் ஒரு பொது அக்கறை வது புரிந்துகொள்ளக்கூடியதாக இ கடனம் செய்து அதைப் பேணிப் ப விருப்பாற்றலின் பொது நோக்கமாக பாற்றல் என்றுமே அழிந்துவிடுவதி.

ள்கையின் வளர்ச்சி
245
மட்டுமே, இறுதி அதிகாரமாக இருத்தல் ன்பதை ரூசோ விளக்கியுள்ளார். மக்களின் ா தீமை விளைவிப்பதாகவோ இருக்கவும்
அதற்குக் காரணம். அதைப்போலவே ப்பொழுதும் சரியாகவே இருக்கும் என சாவைப் பொறுத்தமட்டில், நல்ல பொது
விருப்பாற்றல் பகுத்தறிவின் பாற்பட்ட -முறையிலே அறியாமை அல்லது பாவம் குத்தறிவிலும் பார்க்கக் குறைவானதாக ல், பாவிகள் தவறான பாதைகளிற் செல்வ 5) அறிவிலிகளைத் திருத்தும் பணி முக்கிய ாவின் கருத்துப்படி, மீட்சியை அடைவ இருக்கின்றது. தவறானவற்றைத் தெரிந் த் தேர்ந்தெடுப்பதையும் தவிர்ப்பதற்குத் அளிக்கின்றது. கல்வியை இந்தக் கண் ல்வியை இவ்வாறு நோக்குவதற்கு ரூசோ ந்தே கற்றுக்கொண்டனர். ஆரம்பத்தில் பிடையே இணக்கமின்மை ஏற்படக்கூடும் லகொண்டார். எனவே, சீர்திருத்தச் சமூ ன்டிய திசையிலே புதிய நகரை வழி நடத் தத்துவஞானி-அரசனைப்போன்ற (சட்ட கின்றார்) ஒருவரின் சேவை தேவைப்படக் சிவிக்கின்றார். சொற்ப காலத்திற்கு இந்தத் நிதித்துவப்படுத்தக்கூடும். சட்டமியற்று நர் தைக் கருதியிருந்தாலும், சரியான விடை யதால் அவ்விடை எங்கோ ஓரிடத்தில் பாழுதும் கருதினார். ஒரு விருந்தின்போது வர்கள் தங்களின் உண்மையான அக்கறை பாகத் தங்களை எரித்துவிட முயலும்போது எடுப்பது மதுவருந்தா நண்பரின் கடமை நலத்தைக் கொண்டுள்ள தமது முடிபுகளை சட்டமியற்றுநருக்கு உண்டு. ச்சயமாகக் காணமுடியும் என்ற வினாவிற் என்றுமே அளிக்கவில்லை. ஆனால், ஓர் அர இருத்தல் வேண்டும் என்று அவர் வாதிடு நக்கின்றது. தங்கள் சுதந்திரத்தைப் பிர எதுகாப்பதே எல்லா மக்களினதும் பொது இருந்தபோதிலும், மனிதனின் நல் விருப் மலை என்ற ரூசோவின் கருத்துச் சரியான

Page 262
246
விடுதல்
தாகவிருந்தால் பொது விருப்பாற்றலை = கெங்கே பொதுவிருப்பாற்றலைக் காணமுடி வாக விளக்குகின்றார். ஆனால், அப்பகுதிகள் யில் வேற்றுருவில் காணப்படுதல் இயல் நிர்வாக அரசாங்கத்தில் அதை என்றுமே
நிர்வாக அரசாங்கத்திற்குத் தாழ்ந்த கருத்து, அரசு பற்றிய அவரது கொள்கை தெடுக்கக்கூடியதாய் இருக்கின்ற காரண கம் இன்றுவரையும் தனிப்பட்ட செல்வா தத் தற்கால அரசாங்கமும், நடைமுறை மையைக் கொண்டிருந்தாலும் தனக்குச் படி பெறப்பட்ட தொண்ணூற்றொன்பது ச காரம் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கி யாமலிருக்க முடியாது. ஆனால் உண்மை பொதுக் கொள்கையைப் பூரணமாக்குவ கின்றது. பொதுவிருப்பாற்றலில் தங்கியிரு மன்றில் உருப்பெற்றிருக்கின்றது. இத்த விருப்பதற்கு எல்லா மக்களினதும் நேர் வேண்டும். வரைவிலக்கணத்தின்படி ச சமமாகப் பிரயோகிக்கப்படுதல் வேண்டும் முழுவதும் நிர்வாக அதிகாரிகளடங்கிய ! இந்த அதிகாரிகளிடம் அதிகாரம் ஒப்பா படுவதில்லை. இந்த நிர்வாகக் கருத்திலே களின் பொது முடிபுகளைக் குடிமக்கள் என் கித்துக் கொள்ள உதவும் முக்கியமான க விடுதலை பற்றிய ரூசோவின் கருத்துப்படி பட்ட ஒரு கருவியாகவே இருத்தல் வே லிடமிருந்து தனது அதிகாரத்தைப் பெறு. றலைத் திரிபுபடுத்தித் தனது சொந்த வி அதிகாரபீடமாக அரசாங்கம் என்றும் மா
நடைமுறையில், இறையுரிமையைக் கொ உரிமையின்றிக் கைப்பற்ற விரும்பக்கூடும் தங்களுக்குச் சொந்தமான பொதுவிருப்ட றன என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் ஒரு குறிப்பிட்ட விருப்பாற்றலாகவே யுடைய மக்களிடம் மாத்திரமே பிரிக்க ( கும் விடுதலையை அரசுக்குக் கொடுத்தல் கோன்மைதான், ரூசோவினுடைய தார்மீக இருக்கின்றது. குடியுரிமை பற்றிய கருது

ດ)
அடையக்கூடியதாகவிருக்கலாம். எங் டயாது என்பதை அவர் மிகவும் தெளி
ளில் அது அடிக்கடி ஒழுங்கற்ற முறை பு என்றும் அவர் குறிப்பிடுகின்றார். > காணமுடியாது.
இடமளிக்கப்படல் வேண்டும் என்ற யின் எஞ்சிய பகுதிகளிலிருந்து பிரித் த்தினால், ரூசோவின் காலந் தொடக் க்குப் பெற்று வந்திருக்கின்றது. எந் உயில் எவ்வளவுதான் அதிகாரவாண் சாதகமாக முன்பே ஒழுங்குசெய்த தவீத வாக்குக்களின் பிரகாரம், அதி தின்றது என்று பாசாங்காகுதல் செய் யில் ரூசோவின் வாதம் அவருடைய தற்கு முக்கியமான அம்சமாகவிருக் நக்கின்ற இறையுரிமையானது சட்ட கைய சட்டமன்றம் சிறப்புடையதாக முக சனநாயகமாக அது இருத்தல் ட்டங்கள் எல்லாக் குடிமக்களுக்கும் - அப்பொழுது குறிப்பான நிர்வாகம் சிறிய குழுவிடம் ஒப்படைக்கப்படும். டைக்கப்படுகிறதேயல்லாமல் மாற்றப் , இறைமையையுடைய மக்கள் தங் ன்ற முறையிலே தங்களுக்கே பிரயோகருவியாக அரசாங்கம் இருக்கின்றது. - அரசாங்கம் எப்பொழுதும் கீழ்ப் ண்டும். எந்தப் பொது விருப்பாற்ற கின்றதோ அந்தப் பொது விருப்பாற் "ருப்பாற்றலை மக்கள்மீது திணிக்கும் -றலாகாது. சண்ட அதிகாரத்தை அரசாங்கங்கள் - என்பதை ரூசோ அறிந்திருந்தார். பாற்றலை வளர்க்க அவை முயலுகின் அரசைப் பொறுத்த வரையில், இது இருக்கும். எனவே, இறைமையை முடியாதவகையிலே தொடர்புற்றிருக் லாகாது. அரசாங்கங்களின் கொடுங் சச் சிந்தனைகளின் அரசியல் மையமாக, கோளிற்குப் புதிய வரைவிலக்கணம்.

Page 263
அரசியற் கொள் ை
ஒன்றை-அவ்வரைவிலக்கணத்தை என் அவரின் விடையாகவிருந்தது. குடிமகம் பார்த்தால், ஆள்பவனாகவோ ஆளப்படும் வனாகவோ வெறுமனே சட்டத்திற்குக் கீ ஆனால் அவன் ஒரே நேரத்தில் இரண்டு களில் அரசாங்கத்திற்குக் கீழ்ப்படிந்து விருப்பாற்றலில் பங்கு கொள்வதனால் மேலாளாகவும் அவன் இருப்பான். சட்ட தில், சட்டத்தை ஆக்குபவனும் அவனே. நடைபெறுவதைப் போன்றே சமூக, பொருந்துமாறு செய்யப்படுகின்றன ; ஒ தனையும் வெளிப்பாடுமாகக் கீழ்ப்படிவு இ 'எமது நன்மையையே நாம் எப்பொ நன்மை பயப்பது எது என்பதை நாம் எ மக்கள் என்றுமே கெட்டுப் போய்விடுவதி விடுகின்றனர். '1 தவறான வழியிற் செலுத் இருப்பதனால், அல்லது கெட்டுப்போன . மீக அல்லது உடல்சார்ந்த நலனை அவர்
அயலவருடன் சேர்ந்து பொதுவான சுய | யாக இருப்பதற்கான பலத்தையும் சூழ்நி விடலாம். மனிதனுடைய விருப்பாற்றலி தமையால் மட்டுமன்றி, தவறான தெரிவு கத்தாலே கெடுக்கப்பட்டும், பலமின்மைய அறியாமையினால் ஒடுக்கப்பட்டும் எவ்வள லும், மனிதனிடமுள்ள இயற்கையான அ படாத நல்ல இயல்பிலே நம்பிக்கை வை
றாக இது ரூசோவிற்குத் தென்பட்டது. ப அவர்களின் சம்மதம் பெற்று, குறுகிய சுய சமுதாய அடிப்படையில் உத்தரவாதமளி மரபு முறையில் அமைப்பதற்குத் துணி குறைகள் யாவற்றையும் நிவர்த்தி செய்து
ரூசோவின் காலத்திலிருந்து இன்றுவ களின் முயற்சிகளிற் சேர்த்துக்கொள்ள 4 பெறாததுமான இந்த மீட்சிக்குரிய உருவ 'சமுதாய ஒப்பந்தம்' என்ற புத்தகத்தில் நிலையிலிருந்து குடியியல் நிலைக்கு மாறு பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படுகின்றன. ,
1 Social Contract, II, ii 11- CP 2592 (1/68)

கயின் வளர்ச்சி
247
றுமே மறக்கமுடியாது கொடுப்பதே ன் என்பவன், சரியான முறைப்படி பவனாகவோ, சட்டத்திற்கு மேற்பட்ட ழ்ப்படிபவனாகவோ, இருக்கமாட்டான். மாகவிருப்பான். குறிப்பிட்ட விடயங் நடக்கும் அதேவமயத்தில், பொது
அரசாங்கத்தின் இறைமையுடைய -திற்குக் கீழ்ப்படிகின்ற அதேவமயத் ஒருவனுடைய சொந்த விடயங்களில் த்திலும், கீழ்ப்படிவும் விடுதலையும் ரே நேரத்தில் சமூகத்தின் முன்னிபந்
ருக்கின்றது. ழுதும் விரும்புவோம், ஆனால் எமக்கு ப்பொழுதும் தெரிந்து கொள்வதில்லை. ல்லை, ஆனால் அதிகமாக ஏமாற்றப்பட்டு தப்படுவதனால், அல்லது சிறுவர்களாக சமூகத்தில் வாழ்வதனால், தமது தார் கள் அடையத் தவறலாம். ஆனால், தம் மீட்சிக்காகப் பாடுபடுவதனால், விடுதலை லகளையும் மறுபடியும் அவர்கள் பெற்று உன் சுதந்திரத்தில் நம்பிக்கை வைத் -களாலே கறைப்படுத்தப்பட்டும் சமூ பால் உணர்ச்சிகெடச் செய்யப்பட்டும், சவுதான் பழிசுமத்தப்பட்டிருந்தபோதி பழிக்கமுடியாத, தூய, மாற்றத்துக்குட் த்தமையினாலுமே நடக்கக்கூடியதொன் மனிதன் தன் தோழர்களோடு சேர்ந்து அக்கறையின் தூண்டுதலுக்கெதிராகச் பக்கக்கூடிய அரசியல் ஒழுங்கமைப்பை புடன் முன்வருவானாகில், அவனே இக் வவிடுவான். ரையும் ஒவ்வொரு சந்ததியினரும் தங் விரும்பியதும், ஆனால் என்றுமே நடை மற்றம் கீழ்க்காணும் வார்த்தைகளிலே ல் விவரிக்கப்பட்டுள்ளது :-" இயற்கை "ம்போது மனிதனிலே மிகவும் குறிப் அந்நிலைமாற்றத்தின் போது மனிதனின்

Page 264
248
நடத்தையில் இயல்புணர்ச்சிக்குப் பு துடன், அவனுடைய நடத்தைகள் | யைப் பெற்றுவிடுகின்றன. உடற்றொ யின் குரலும், பசியுணர்ச்சியின் ! கொண்டபின்புதான், அதுவரையும் ருந்த மனிதன் தான் வேறு தத்துவம் பந்திக்கப்பட்டுவிட்டதைத் தெரிந்து களைக் கவனத்திற்கெடுக்குமுன் நியா பதையும் உணர்ந்தான்.” 1
குடிமகனொருவன் தான் விரும்புகி லல்லாமல், மற்ற எல்லாக் குடிமக்க சிறந்த தார்மீக இலட்சியங்களை விரு அர்த்தத்திலே, தமது சட்டங்களை . வசதிகளைச் செய்து கொடுக்கக்கூடிய வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவா சுப் புரட்சியாற் பாதிக்கப்பட்ட தற். பெற்றுள்ளன. ஆனால் அந்தப் புகழ்ெ புதிய சமூகத்தை உருவாக்கவில்லை. பிரதேசத்தில் மட்டுமே புதிய சமூக வின் நம்பிக்கையையும் சுட்டிக் கா. விருப்பாற்றலை வேறு எந்த வழியி
முறையில் வெளிப்படுத்த அது தன்ை நம்பினார். எனினும், குறிப்பாக மே மையை ஊக்குவிப்பதற்கான தலைய பரந்த அடிப்படையில் வழங்கும் மு இலட்சியத்திலும் அதை அடைவதில் ருந்த ஆர்வத்தையும் அக்கறையைய லும் பார்க்க அதிக தீவிரமாகப் பின் வருக்குப்பின் ஒருவராக கான்ற், ஜெ யர்கள் சான்று பகருகின்றனர். ஆனா டைப் பற்றாக்குறையானதொன்று 4 தார். ஆனால் அக் கண்டனம் நியாயம் களுக்காக கான்றின் அரசியற் கொள்
பதினெட்டாம் நூற்றாண்டிலும் ட பிலும் ஜெர்மனியில் இருந்த முற்டு ரூசோவின் கருத்துக்கள் பரவியிருந்த துக்களில் அவரின் கருத்துக்களுக்கு
1 Social Contract I, vi.

விடுதலை
பதிலாக நீதி இடம் பெறுகின்றது; அத் முன்பிருந்தமைபோலல்லாமல் நெறிமுறை ழில் உணர்ச்சிகளின் இடத்தைக் கடமை இடத்தை உரிமையுணர்ச்சியும் பிடித்துக்
தன்னைப்பற்றியே சிந்தித்துக்கொண்டி பகளின் அடிப்படையில் நடக்குமாறு நிர்ப் கொண்டதோடு, தனது விருப்பு வெறுப்புக் பத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்
ன்றவைகளைச் செய்வது என்ற அர்த்தத்தி களுடனும் பொதுவாகக் கொண்டிருக்கும் ம்புதல் அல்லது விரும்பப் பழகுதல் என்ற இயற்றுவதற்குக் குடிமக்களுக்குப் பூரண வகையில், சமூகத்தைத் திருத்தி அமைக்க க ரூசோ காட்டியுள்ள வாதங்கள், பிரெஞ் கால அரசுகள் யாவற்றிலும் செல்வாக்குப் பற்ற புரட்சிதானும் ரூசோ விவரித்துள்ள அத்துடன், சிறிய நகர அரசிற்குட்பட்ட கத்தை உருவாக்க இயலும் என்ற ரூசோ ட்டத்தான் வேண்டும். அதோடு, பொது ல் வெளிப்படுத்தினாலும் பிரதிநிதித்துவ ன அனுமதியாது என்று ரூசோ திடமாக மற்குலக அரசுகளில் சனநாயகக் குடியுரி காய வழிகளிலொன்றாக வாக்குரிமையைப் றை பின்பற்றப்பட்டது. ஆனால், விடுதலை வம் கொள்கை முறையில் ரூசோ கொண்டி பும் ஜெர்மானிய சிந்தனையாளர்கள் அவரி பற்றினர். ரூசோவின் செல்வாக்கிற்கு, ஒரு ஹகல் என்ற இரு ஜெர்மானியப் பேராசிரி ல், ரூசோவின் விடுதலை பற்றிய கோட்பாட் என்ற காரணத்திற்காக ஹெகல் கண்டித் மானதன்று ; கிட்டத்தட்ட அதே காரணங்
கைகளையும் ஹெகல் கண்டித்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதி றாக வேறுபட்ட அரசியற் பின்னணியிலே தமை, ஜெர்மன் சிந்தனையாளர்களின் எழுத் வேறுவிதமான அழுத்தம் கொடுக்கப்பட்ட

Page 265
அரசியற் கொள்ள
மையை ஓரளவிற்கு விளக்குகின்றது. இயல்பைத் தார்மீக முன்மாதிரி என்ற கான்ற்றும் ஹெகலும் நிராகரிக்கின்றன மீகத்தன்மை அழிந்துவிடும் என்று ஹெ தட்டி எழுப்பப்படாவிட்டால் மனிதனி தரமாகத் தூங்கிவிடும் என்று கான்ற் க வின் பாற்பட்ட நிறுவனங்கள் நிறைவுபெ படும் விடுதலையை, அவ்விருவரும் எதிர்ே இந்தத் தார்மீக சமூகமானது பழக்கவழ சமயத்திற் பெற்றுள்ள முன்னேற்றத்தில் அடைதல் வேண்டும். வலுவான, தீர்க்கப் பாரம்பரிய அக்கறையை அவ்விருவரிடம் தனில் முரண்பாடுகள் காணப்படுகின்றன னன் தேவைப்படுகிறான் என்பதையும் ரூ திக் கூறுகின்றார். " மனிதனின் சுய விரு கும் எங்கணுமே செல்லுபடியாவதும், அ வாய்ப்புத் தருவதுமான விருப்பாற்றலுக் யப்படுத்துவதற்கும் "1 எசமானன் ஒரு
றார்.
சமகால அரசியல் நிறுவனங்கள் பற்ற னவை, பிரான்சைப் போன்று சிறப்பாக செய்யப்பட்டதும், நாட்டுப்பற்று என்று டிராததும், எல்லாவற்றிற்கும் மேலாக, ப சிறப்பியல்பாகக் கொண்டிருந்ததுமான பெரும்பாலும் இருந்தன. ஆனால், அக்கா ரான நிலைமை இருந்தது. அதனுடைய பாலும் மத்தியகாலக் கட்டத்தைச் சேர், பைக் கொண்டதாகவும் இருந்தது. ஆங்! நிலவாத போதிலும், கலாசார ஒருமைப்பு பட்டது. ஜெர்மானியச் சிந்தனையாளர்கள் போது, முற்றும் வேறான பிரச்சினையை ஐரோப்பாவை எதிர்நோக்கியனவும் டே டனவுமாய அரசியற் பிரச்சினைகளைப் ே பதற்கு அவருடைய கருத்துக்களைப் பிர(
ரூசோவின் சமகாலத்தவரான கான்ற் றிய கொள்கைகளை உருவாக்குவதிலே ரூ பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ளும் அதே
1 Kant's Principles of Politics, edited and 1891), p. 14. The Natural Principle of Poli

கயின் வளர்ச்சி
49
கள்ளங்கபடமற்ற, நாகரிகமடையாத பீடத்திற்கு ரூசோ உயர்த்துவதை ர். எளிமையான இயல்பிற்குள் ஆன் கல் எண்ணினார். இந்த நிலையிலிருந்து [ உயர்வான திறமைகள் யாவும் நிரந் நதினார். இதற்குப் பதிலாகப் பகுத்தறி றுவதை, தார்மீக சமூகத்திற் காணப் நாக்கினார்கள். கான்றின் கருத்துப்படி, க்கம், நாகரிகம் ஆகியவைகளிலே தற் 'ம் பார்க்கச் சிறந்த முன்னேற்றத்தை மான ஆட்சிக்குரிய தேவை பற்றிய
அதிகமாகக் காணமுடிகின்றது. மனி ( என்பதையும் அவனுக்கு ஓர் எசமா சோவிலும் பார்க்க கான்ற் வற்புறுத் ப்பாற்றலைத் தகர்ப்பதற்கும், யாவருக் தன் சார்பாக யாவரும் விடுதலையடைய குக் கீழ்ப்படியும்படி அவனைக் கட்டா பன் தேவை என்று கான்ற் கூறுகின்
றி ரூசோ தெரிவித்த கண்டனங்களா ஒழுங்கமைக்கப்பட்டதும் அபிவிருத்தி அவர் அழைத்ததொன்றைக் கொண் லம் வாய்ந்த மத்திய அரசாங்கத்தைச் நாடு -அரசைப் பற்றியனவாகவே ல ஜெர்மனியில் இதற்கு முற்றும் எதி
அரசியலமைப்புச் சட்டம் பெரும் ந்ததாகவும் நிலப்பிரபுத்துவ அமைப் கே போதிய அளவு மத்திய அதிகாரம் பாடு பற்றிய உணர்வு நிறையக் காணப் ச ரூசோவின் எழுத்துக்களை வாசித்த ப, பதினாறாம் நூற்றாண்டில் மேற்கு ாடினைப் போன்றோரால் ஆராயப்பட் பான்ற பிரச்சினையை, தீர்த்து வைப் ”யாகித்தார்கள்.
தமது தார்மீகத் தத்துவஞானம் பற் சோவிற்குத் தாம் பெரிதும் கடமைப் சமயத்தில், கொள்கையளவில் அரசின் translated by W. Hastie (Edinburgh, ical Order.

Page 266
அகம் நிறுவனங்களினுடைய அடிப்படை நி வின் கருத்துக்களையொத்த கருத்துக்கள் கொத்த மூன்று தத்துவங்களின் அடி வேண்டுமென்று அவர் கூறினார். மனித வகிக்கும் ஒவ்வொருவரும் சுதந்திரத் மகன் என்ற முறையில், ஒவ்வோர் 2 ருத்தல் வேண்டும் ; பிரசை என்ற முன சுயபலத்திலே தங்கியிருத்தல்வேண்டுப் களுமாகும்.' இவைகள் அரசால் இயற்
அரசை நெறிப்படுத்தும் தத்துவங்க ஆளுமையும் மதிக்கப்படல்வேண்டும் மாகக் கருதப்படவேண்டுமேயல்லாம் காது என்றும், எல்லா மனிதருக்கு வும் எல்லாருக்கும் பொருந்தும் தத்து வும் விருப்பாற்றல் தனது முடிவுகளை வகையிலே பெறப்படும் எல்லாருக்கும் சட்டத்தொகுதியாக இடம் பெறல் வே மீக நீதிமொழிகளின் அரசியல் வெளிட எனவே, சுதந்திரமான விருப்பாற்றல் தன்மையையும் சிறப்பியல்புகளாகக் ெ யில் எல்லோரும் சட்டத்தின் கீழ்ச் 4 ஆனால், சட்டங்களை இயற்றுவதில் எ பொது விருப்பத்தின்படியே சட்டங்க விருப்பம் மட்டுமே எவருக்கும் அநீதி கூறுகின்றார். நடைமுறையில் நேர்முக காட்டாதபோதிலும், இது ரூசோவில் றது. மக்கள் அனைவரதும் விருப்பாற் சட்டமியற்று நர் சட்டங்களை இயற்று
றார். அதேநேரத்தில், குடிமக்கள் தங். தமது அனுமதியைச் சட்டங்கள் பெற்.
எனவே, அரசின் அத்திவாரமும் இல் தல் வேண்டும் என்ற கருத்தைக் கா ஒருவரின் மகிழ்ச்சி அரசின் நோ. சுட்டிக் காட்டுகின்றார். மகிழ்ச்சி என யாகும். தமக்குச் சிறந்த வழி என அடைய முயலுதல் வேண்டும். ஆனால் பொதுவாகப் பிரயோகிக்கப்படும் சட
1Principles of Politics, P. 35. Principle

டுதலை
லைமைகளைத் தெரிவிக்கும்போது, ரூசோ ளையே அவரும் தெரிவித்தார். பகுத்தறிவிற் டப்படையில் ஓர் அரசு உருவாக்கப்படல் ன் என்ற முறையில், சமூகத்தில் அங்கம் தைக் கொண்டிருத்தல் வேண்டும் ; குடி உறுப்பினரும் சமத்துவத்தைக் கொண்டி றையில், ஒவ்வோர் உறுப்பினரும் தமது - என்பனவே அந்த மூன்று தத்துவங் றப்பட வேண்டிய சட்டங்களல்ல; ஆனால் களாகவிருக்கும். ஒவ்வொரு மனிதனின் என்றும், ஒவ்வொரு மனிதனும் அந்த ல் கருவாயாகப் பயன்படுத்தப்படலா நம் சமமாகப் பிரயோகிக்கக்கூடியதாக வத்தை அடிப்படையாகக் கொண்டதாக சச் செய்தல் வேண்டும் என்றும், இந்த
பொதுவான நீதிமொழிகளே பொதுச் பண்டும் என்றும் கூறும் கான்றின் தார் ப்பாடாகவே அவை இருத்தல் வேண்டும். - தன்னாண்மையையும் பொது நன்மைத் காண்டிருந்தது. குடிமக்கள் என்ற முறை சமமானவர்களாக இருத்தல் வேண்டும். எல்லோரும் பங்குகொள்ளாத போதிலும், கள் இயற்றப்படுதல் வேண்டும். பொது 'யை இழைக்கமாட்டாது என்று கான்ற் சன நாயகம் என்ற கோரிக்கைக்கு வழி - தத்துவத்தைப் போன்றே இருக்கின் மலைப் பிரதிபலிக்கக்கூடிய வகையிலேயே தல் வேண்டும் என்று கான்ற் கூறுகின் களின் சொந்த விருப்பத்தின்பேரிலேயே றிருப்பதாகக் கருதுதல் வேண்டும். கட்சியமும் பொது நன்மையாகவே இருத் ன்ற் வெளியிடுகின்றார். அதே நேரத்தில், க்கமாக இருத்தலாகாது என்பதையும் எபது தனிமனிதரின் சொந்த அக்கறை இக் கருதும் வழிகளில் மக்கள் அதை , அவ்வாறு முயலும்போது யாவருக்கும் படங்களால் ஒவ்வொருவரது சுதந்திரத்
of Political Right

Page 267
அரசியற் கொள்
திற்கும் உத்தரவாதமளிக்கும் சட்ட நடந்துகொள்ளுதல் வேண்டும். இப்ப அரசின் தலையாய கடமையாகும். அரசி பொது நோக்கமாகவும் இருக்கும்.) இலட்சியத்தினால் மட்டுமே தனிமனிதர் தகராறுகளையும் தவிர்க்கமுடியும். தா அரசைக் கான்ற் அழைக்கும்போது, கொண்டாரோ அதே கருத்தைத்தான்
ரூசோவும் கான்றும் சேர்ந்து உரு விருத்தி செய்வது ஹெகல் மேற்கொன மனிதனின் சலனபுத்தியுள்ள விருப்ப படையாகக் கொண்டிருக்கிறதேயல்லாம் கக் கூடிய தனி விருப்பாற்றலை அல்லது அது அடிப்படையாகக் கொண்டிரு எனவே, கான்ற்றின் உரிமைக் கொள் இணங்கி எல்லோருக்கும் பொதுவான ஒவ்வொருவரினதும் சுதந்திரத்தைக் - தது. இது பகுத்தறிவுத்தன்மை பற்ற மில்லை. மேலும், இது பகுத்தறிவுத் தக யப்படி அமைந்ததுமேயல்லாமல், இயற சொல்வதானால், இது தத்துவவியல் மு தாக ஹெகல் கருதவில்லை. ஆனால், ரூ.ே அவர் பூரணமாகத் தெரிந்துகொண்டா . தாக இருக்கின்றது. எனினும், ஒழுங்கல நிலைகளில் மனிதன் எந்தவகையிற் சு யைத் திரும்பவும் கேட்பதன் மூலம் : றார். ஆன்மீகத் தன்மை வாய்ந்தவனாக களுள் மிகவும் முக்கியமானதாக கொண்டிருப்பதற்கான திறமையினது குப் பகுத்தறிவுக்கேற்ற முறையில் அர
விளங்கிக் கொள்வதற்கும் அர்த்தம் : யான சிந்தனையாளரல்லர் என்று பா. 'ஹெகலின் எழுத்துக்களைப் படிக்கிறே டுப் போகிறது என்பதைத் தமது உண் கொண்டதாக '1 ஜே. எஸ். மில் எமக்கு. ததாகவும், அவிழ்க்கமுடியாத சிக்கல் 1The Letters of John Stuart Mill, edite p. 93. Letters to Alexander Bain of 4th N

எகையின் வளர்ச்சி
251
வமைப்பிற்குக் கீழ்ப்படிந்தே அவர்கள் டியான அரசியலமைப்பைப் பேணுவதே சியலமைப்பைப் பேணுவது பிரசைகளின்
பகுத்தறிவின் பாற்பட்ட இத்தகைய ரகட்கிடையே தோன்றக் கூடிய எல்லாத் பர்மீக இயல்பையுடைய மனிதன் என அவ்விடயமாய் ரூசோ எக்கருத்தைக் இவரும் கொள்கின்றார். நவாக்கிய இந்தக் கோட்பாட்டை அபி னட சிறந்த பணிகளில் ஒன்றாகும். தனி த்தையே அக்கோட்பாடு தனது அடிப் மல், உண்மையான ஆன்மாவுடன் இணங் பகுத்தறிவின்பாற்பட்ட விருப்பாற்றலை நக்கவில்லையென்று அவர் வாதிட்டார். எகை மற்றவர்களின் சுதந்திரத்துடன் சட்டமாகப் பரிணமிக்கத்தக்கவகையில் கட்டுப்படுத்தும் செயலை மட்டுமே செய் கிய எதிர்க் கருத்தேயன்றி வேறொன்று ன்மைக்கு வெளிப்புறமானதும் சம்பிரதா நகையாய் அமைந்ததன்று. சுருக்கமாகச் மறையிற் போதுமானதொன்றாய் இருப்ப சாவின் வாதங்களின் முக்கியத்துவத்தை ரா என்பது சந்தேகத்திற்கு இடமளிப்ப மைப்பையுடைய சமூகத்தில் நிலவும் சூழ் தந்திரமாக இருக்கலாம் என்ற கேள்வி அவர் தமது விசாரணையை ஆரம்பிக்கின் 5 மனிதனைப் பிரித்துக் கட்டும் அம்சங் அகவயத்தன்மையுள்ள சுதந்திரத்தைக் புறவயத்தன்மையுள்ள வெளிப்பாட்டிற் சு எவ்வாறு உத்தரவாதமளிக்கும் ? கூறுவதற்கும் ஹெகல் அவ்வளவு கடுமை சாங்கு செய்வது வீண் வேலையாகும். பாது, அறிவாற்றல் எவ்வளவு சீர்கெட் மையான அனுபவத்தின் மூலம் தெரிந்து 5 கூறுகின்றார். திட்டப்படி குழப்பியடித் மகளை ஏற்படுத்தியதாகவும், 'புரியாத d H. S. R. Elliot (London, 1910), Vol. ii. Ovember, 1867..

Page 268
252
விபத
விடயம் என்ற எண்ணத்தை ஏற்படுத் தோற்றமளிக்கின்ற பதங்களைப் பயன் திரு வெல்டன் என்பவர் ஹெகல்மீது 6 மனப்பான்மையைக் கொண்டிருப்பது | அலட்சியம் செய்வது மிகவும் கடினமா வதைப் போன்று வேறு எந்த முக்கிய வாக மேற்கோள்களைக் காட்டமுடியா (Philosophie des Rechts' (உரிமைகள் ! மான விளக்கவுரைக்கு உட்படாத சிறந்த தப்படவில்லை. எனவே, ஹெகலின் இர திர வாழ்க்கை வாழ்வதற்கு அரசு இன் மேற்கொண்ட முயற்சியை ஆராய்வதுட வேண்டும்.
பிளேட்டோ, பரிசுத்த அகுஸ்தீன், ப. தைப் போன்று ஹெகலுக்கும், அகிலத் மறைபொருள் விளக்கத்தை அல்லது 1 திற்குக் கீழ்ப்பட்டதொன்றாகவே அர விருப்பம் உருவாகியது. தெய்வத்தின் திரத்தில் அந்நோக்கத்தைச் செயற்பு பெரிதளவில் அவருக்கு மட்டுமே தெரி மிருந்து ஹெகல் வேறுபடுகின்றார். ஆன யாளர்களின் கருத்துக்களுடன் குறிப் லின் கருத்துக்கள் இணங்கிக் காணப் வேண்டும். கிரேக்க அர்த்தத்திலே 8 போன்று, உலக-ஆர்வம் அல்லது முழு அத்தியாவசியமான இயல்பாக நியாயப் கும் பொதுவான இயல்பை அதனுன அடையாளம் கண்டுகொள்ளலாம். தன் கச் செயன்முறையில் (இதன் உண்ன அறிந்துகொள்ளும்போது) கட்டுப்பா யிருத்தல் ஆகியவைகளின் அடிப்படை பகுத்தறிவு ஆர்வம் நிறைவு பெற்0 எனவே, கால அளவில் சம்பவங்கள் பற் ரீதியான அறிவைத் தெரிந்து கொள் மீக, பகுத்தறிவின்பாற்பட்ட வளர்ச்சி இத்தகைய தெய்வீக, ஆன்மீக, பகுத்
1 The Vocabulary of Politics, p. 107.

தலை
வரை
தக்கூடிய சிக்கல் மிகுந்த, பெரிதாகத் ன்படுத்தியதாகவும் எமது காலத்திலே நற்றம் சாட்டினார். ஹெகல்மீது விரோத மிகவும் இலகுவானது ; ஆனால் அவரை கும். இவரிடமிருந்து மேற்கோள் காட்டு மான மெய்யியலாளரிடமிருந்தும் இலகு து. இவருடைய சிறந்த புத்தகமான பற்றிய தத்துவம்) ஐப் போன்று சுருக்க த வேறு எந்த அரசியற் புத்தகமும் எழு எடொரு வாதங்களை, குறிப்பாகச் சுதந் றியமையாதது என்பதைக் காட்ட அவர் ன் நாம் இங்கே நிறுத்திக் கொள்ளுதல்
ரிசுத்த தோமஸ் ஆகியவர்கட்கு இருந்த திற்கும் பொதுவான ஒழுங்கைப் பற்றிய மத விளக்கத்தைக் கொடுக்கும் ஆர்வத் சியற் பிரச்சினைகளைப் பற்றி ஆராயும் நோக்கம் பற்றிய வெளிப்பாடும், சரித் படுத்துவதன் சரி நுட்பமான இயல்பும் ய வந்திருப்பதனால், முற்கூறியவர்களிட ஒல் முந்திய கிரேக்க மெய்யியற் சிந்தனை
பாக லெப்னிசின் சிந்தனையுடன் ஹெக படுகின்றன என்பதையும் குறிப்பிடுதல் கருத்து அல்லது உருவம் என்பதைப் மை என்று ஹெகல் அழைத்ததொன்றின் ம் இருந்தது. நியாயத்தினது அகிலத்திற் டய பொருளாதார வெளிப்பாடுகளால் எனுணர்வையுடையோர் இந்தத் தெய்வீ மெ நிலையையும் போக்கையும் அவர்கள் டின்றி ஒத்துழைத்தல், தன்முனைப்பா டயிலே, காலத்தின் போக்கில், இந்தப் வக்கொண்டுவருவதை அவர் கண்டார். றிய ஒழுங்கற்ற, சிதறிக்கிடந்த, அனுபவ வதற்கெதிராக, இந்தத் தெய்வீக, ஆன் பற்றிய அறிவை ஹெகல் முன்வைத்தார். தறிவின்பாற்பட்ட வளர்ச்சியே உண்மை

Page 269
அரசியற் கொள்: யானது எனவும் அவர் கொண்டார். எ படி ஒன்றன்பின் ஒன்றாகவருவதும், தற் வெறுப்புக்களை அடிப்படையாகக் ெ வாழ்க்கை உண்மையற்றதாக விருக்கின் விடவில்லை. இத்தகைய வாழ்க்கை முக்! றார். பகுத்தறிவின்பாற்பட்டது மட்டு அறிந்து கொள்ள ஆரம்பித்தது தல தாமும் பங்குகொண்டதோடு, தெய்வீக கலந்தும் கொண்டனர்.
தனி மனிதன் தானாக விரும்பி ஏற்று லின் தேவையைத் தெளிவாகத் தெரி திணித்தாலும், இந்தப் பங்குபற்றுதல் வி இந்த விடுதலை, முழுமையினுடைய பகுதி களிலொன்றாகும் என்று ஹெகல் எமக்கு பற்றிச் சொல்லப்பட்டுள்ளது போன்று, ; ளால் உருவாக்கப்பட்டவர்களாகவும், ஒ பவர்களாகவும் நாம் இருப்பதனால், குழ களின் முதிர்ந்த உலகிற்குரிய நடத்தைக் நோக்கங்களையும் நாம் சரியாகப் புரிந். காரணமாகும். மனிதனின் குறைபாடுகை அதற்கு இரண்டு காரணங்களை முக்கிய ணறு தருக்கம் என அவரால் அழைக்கப் வத்தை அவர் தெய்வீகமாகக் கண்டுகொ தார்மீக அபிவிருத்திக்கு முன்பு எதிர்ப்பு என அவர் கருதியதாகத் தெரிகின்றது. 2 மும் எதிர்வாதமும் இருப்பதன் நன்மை யின் அடிப்படையிலேயே அவர் இந்தக் தாக, சரித்திரத்தின் எந்தக் கட்டத்திலு யக் கூடியவைகளிற் சிறந்ததாகும் என்று யானவையாக இருத்தல் வேண்டும் என் வில்லை. வளர்ந்தவை வேறு விதமான . யாது என்ற அர்த்தத்திலேயே அவர் அ கம் அது இருக்கவேண்டிய வகையிலே . கொள்ள மெய்யியல் நுண்ணறிவு எமக்கு றார். காலத்தின் போக்கிலே எல்லாவற்றி தன்னை அறிந்துகொள்ளக்கூடியதாக இ நடப்பதே சரித்திரத்தின் கோலம் என்று வங்களை விளங்கிக்கொள்வதிலோ அல்லது ஒத்த விளக்கத்தைக் கொடுப்பதிலோ ெ

கையின் வளர்ச்சி
253
னவே, ஹெகலின் வரைவிலக்கணத்தின் செயலாக நிகழ்வதும், சொந்த விருப்பு கொண்டதுமான அனுபவ ரீதியான மது ; ஆனால் ஹெகல் இத்துடன் நின்று கியமற்றது என்றும் அவர் வாதாடுகின் இமே உண்மையானது ; இதைப்பற்றி மெனிதர் இந்த உண்மை நிலையிலே நோக்கத்திலே விழிப்புணர்ச்சியுடனே
க்கொண்டாலும், அல்லது பங்குபற்றுத ந்துகொண்டவர்கள் அதை அவன்மீது விடுதலையின்பாற்பட்டதாகவே இருக்கும். த்தறிவின்பாற்பட்ட தலையாய நோக்கங் 5 உறுதிமொழியளிக்கின்றார். பிசாசைப் தற்காலிகமான உணர்ச்சிப் போக்குக்க ழுங்கின்மைபற்றி முக்கிய அறிக்கையிடு ந்தைகளை ஒத்திருக்கின்றோம். கடவுளர் களை நெறிப்படுத்தும் தத்துவங்களையும் துகொள்ளாமல் இருப்பதே அதற்குக் ளக் கண்டு ஹெகல் கிலியடையவில்லை. -மாகக் காட்டலாம். முதலாவதாக, முர ப்பட்ட இந்த அபிவிருத்தியின் தத்து ண்டார். முரணறுதருக்கம் என்பதனால், பும் ஒற்றுமைக்கேடும் இருக்க வேண்டும் உண்மையை அறிந்துகொள்வதற்கு வாத கள் பற்றிய சந்தேகத்திற்குரிய உவமை | கருத்தை வெளியிட்டார். இரண்டாவ ம் அடையப் பெற்ற சூழ்நிலையே அடை வ கூறுகின்றார். அடையப்பெற்றவை சரி ற அர்த்தத்தில் அவர் அவ்வாறு கூற வகையில் வளர்ச்சியடைந்திருக்க முடி வ்வாறு கூறுகின்றார். உண்மையான உல அமைந்திருக்கும் என்பதைத் தெரிந்து உதவுகின்றது என்று ஹெகல் கூறுகின் ற்கும் பொதுவான தெய்வீக நியாயம் நப்பதனால், தெய்வீகத் திட்டத்தின்படி வ சொல்லலாம். இந்த வாதத்தில், சம்ப து சம்பவங்களுக்குப் பகுத்தறிவிற்கு ஹெகல் உண்மையைக் கண்டுகொள்ள

Page 270
254
விடு
வில்லை, அதற்குப் பதிலாக, சம்பவங்கள் டும் என்று அவர் கூறுகின்றார். இதில் . பம் அவருடைய வாதம் முழுவதையும்
இந்த மறைபொருளாராய்ச்சிப் பின் தன்மைகளை ஹெகல் ஆராய்கின்றார். - கும்போது, பெரிதளவில் மத்தியகால அ படைபலமும் கருத்துக்களும் பெற்ற கெ காணப்பட்டதுமான ஜெர்மனியிலே, தெ இறுதியாக, ரூசோவிலும் பார்க்க அதிக ஹெகல், தமது சிந்தனையை இந்தத் ெ னார். இதன் விளைவாக, தம் ஆசிரியரால் போது பிளேட்டோவின் மரபு வழி வந் பாட்டு வாதத்திற்கும் அவர் கட்டுப்பட்
ஹெகலைப் பொறுத்தவரையில், விடுத காட்டாகவே சமூகம் விளங்குகின்றது. பகுதிகளாலானது. பிந்திய பகுதிகளை ஆரம்பகால அபிவிருத்திகளும் இவைக லிருந்து பெரிய ஆலமரம் வருவதைப் களாக வளருவதைப்போல், இது வெ உள்நோக்கிப் பார்ப்பதன் மூலமும் மெய இதனுடைய முக்கியத்துவத்தை விளங். இஃது ஒரு பகுத்தறிவின்பாற்பட்ட களில்லாவிட்டால், முன்னருள்ள பகுதி மடையாதவையாகவும் இருக்கும். லெ காலம் எதிர்காலத்தைத் தன்னகத்தே ஹெகலைப் பொறுத்த வரையில், இற, நிகழ்காலம் இருக்கின்றது.
தமது முரணறுவாதத்தின் கோலத்து களில் ஹெகல் சிந்தித்தார். குடும்பம்,
அமிசம், அரசு ஆகிய மூன்று நிலைகள் க பாடு செய்கின்றார். எனவே, ஆரம் . அவர் அரசைக் காணவில்லை. அதற்கும் னும் குறைந்த பகுதிக்குரியனவுமான ! ஒழுங்கமைப்பின் அல்லது கட்டுப்பாட் அரசைக் காண்கின்றார். சமூகத் தொட மனிதனின் விடுதலைக்குப் போதிய வசதி பத்தில் அவன் தன்னுடைய இயற்கை கொள்ளலாம். வெளியேயுள்ள பொருள்

தலை
7லேயே உண்மை நிலையைக் காணவேண் புவர் குழப்பமடைகின்றார். இந்தக் குழப்
திரிபடையச் செய்கின்றது. னணியிற்றான் அரசியல் தொடர்புகளின் ஆனால், சரித்திர அடிப்படையிற் பார்க் மைப்பைக்கொண்டிருந்ததும் பிரெஞ்சுப் சல்வாக்கிற்குப் பலமான எதிர்ப்புணர்ச்சி
ஹகல் தமது வாழ்க்கையை நடத்தினார். மாகப் பிளேட்டோவினாலே கவரப்பட்ட தாடர்புகளை ஆராய்வதிற் பயன்படுத்தி T ரூசோவைப் பலமாகக் கண்டிக்கும் த இலட்சிய வாதத்திற்கும் தொழிற் டவராகின்றார். லையை அடையும் முறையின் எடுத்துக் இந்த முறை அடுத்தடுத்து வரும் பல அடையும்போது மாற்றமடைந்துவிடும் ளுள் அடங்கும். சிறிய ஆலம் விதையி போல், சிறிய புழுக்கள் பெரிய வண்டு பறும் உயிரியல் வளர்ச்சியல்ல. ஆனால், ப்யியல் முறையிற் பார்ப்பதன் மூலமுமே கிக் கொள்ளமுடியும் என்ற அர்த்தத்தில்
வளர்ச்சியாகும். பின்னருள்ள பகுதி கெள் போதாதவையாகவும் பூரணத்துவ உப்னிசைப் பொறுத்த வரையில், நிகழ் த கொண்டுள்ளதாகவே இருக்கின்றது. ந்தகாலத்தைத் தன்னுட் கொண்டதாக
துடன் பொருத்தப் பெற்றுள்ள மும்மை தடியியற் சமூகம் என அவர் அழைக்கும் சமூகத்திற் காணப்படுவதாக அவர் வேறு பத்திலே சமுதாயத்தின் முழுமையாக ஈறாக, அரசியல் அல்லாதனவும் அரசியலி மற்ற நடவடிக்கைகளுக்கு அறிவுறுத்தும் டின் ஒரு விசேட தத்துவமாகவே அவர் ர்புகளின் இந்த மூன்று வகைகளும் தனி தியும் சந்தர்ப்பமும் அளிக்கின்றன. குடும் யான உணர்ச்சிகளைத் திருப்திப்படுத்திக் ாதார உலகிலே தனிப்பட்ட விருப்பாற்

Page 271
அரசியற் கொள்க
றல் என ரூசோ அழைத்ததையும், உன தையும் வெளிப்படுத்த அவனுக்குப் டே மட்டுந்தான் எல்லாவற்றுக்கும் பொதுவு ஆன்மாவின் விடுதலையை உண்மையான கொள்வதற்கும், பூரணமாக வெளிக்காட்ட
பொருளாதாரத் துறையிலே தொழி நாடும் விருப்பாற்றல்களின் அடிப்படை யும் உருவாக்க முயன்றனர் என்ற கான்ற்றையும் ஹெகல் கண்டிக்கின்றார். பொருந்துகின்ற சட்டத்திற்கு அமை பொதுவான சட்டத்தைப்பற்றி அவர்க களைச் செய்வதனாலன்றி, தற்செயலாக றது. பொது விருப்பாற்றல் என்ற செ ஆனால், 'சமத்துவமின்மை பற்றிய ஆய் புத்தகத்திற் காணப்பட்டுள்ள வாதங்கள் யினால் 'சமுதாய ஒப்பந்தம்' (The
ரூசோ வெளியிட்ட வாதங்களை விளங். கேற்பட்டது. தனிமனித சொத்துரி ை வரும் தமக்கு விரும்பியவைகளைத் தெ சார்பான பொருளாதாரத் துறைகட் ஒன்றை அனுமதித்தார். அரசின் அகி . கிணங்க, சுயநலத்தையே கருத்திற் தொழிற்படும் துறையாக இது இருந்த விவரங்களிலும் அரசின் கட்டளைக்கு உ பாற்றலின் பரந்து விரிந்த சட்டக் தனிப்பட்ட முடிவுகளைச் செய்வதற்கு நிலவும் சூழ்நிலையிலிருந்து இது சிறித ஹெகலின் வார்த்தைகளில், " உண் ை படவோ அமுக்கப்படவோ மாட்டாது கறையுடன் பகிரங்கமாகவே இணங்க இந்த இணக்கத்திலே தனிப்பட்ட அக் யும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும்.'' |
முந்திய சரித்திரப் பிரச்சினைகளிலே குச் செலுத்தினார் என்பதை நாம் கான கள் உதாரணமாகத் திகழ்கின்றன. கட்டில்லாச் சந்தையைப் பேணுதல் எ யில் அவரின் கவனம் சென்றிருக்கின்ற ஊழியர் சேவையையும் பண்டப் பரிம்
1 Philosophy of Right, translated S. V

கையின் வளர்ச்சி
255
எர்ச்சிப்போக்கு என ஹெகல் அழைப்ப மாதிய சந்தர்ப்பமுண்டு. ஆனால் அரசில் கான விருப்பாற்றல் உண்டு; அது மனித தாக்குவதற்கும், புலன்களால் அறிந்து ட்டுவதற்கும் சந்தர்ப்பம் அளிக்கின்றது. Bபடும் தனிமனிதர்களுடைய சுய நலனை டயிலே தங்களின் சமுதாயம் முழுவதை காரணத்திற்காகத்தான் ரூசோவையும் இந்த விருப்பாற்றல்கள் அகிலத்திற்கும் ந்தனவாக இருத்தற் கூடும் ; ஆனால், கள் தெரிந்து கொண்டு தங்களின் முடிவு வே அஃது அவ்வாறு அமைந்துவிடுகின் ஈற்றொடரை ரூசோ பயன்படுத்தவில்லை. பவு' (Discourse on Inequality) என்ற ளை ஏற்றுக்கொள்ள ஹெகல் மறுத்தமை Social Contract) என்ற புத்தகத்தில் கிக் கொள்ளமுடியாத நிலையும் அவருக் மம, ஒப்பந்தச் சுதந்திரம், ஒவ்வொரு தரிந்தெடுப்பதற்கான உரிமை ஆகியவை கு, ஹெகல் விசேட சமூக அரங்கம் லத்திற்குமான பொது விருப்பாற்றலுக் கொண்ட தனிப்பட்ட விருப்பாற்றல் எது. ஆனால் அது வெளிப்பார்வையிலும், ட்பட்டிருந்திலது. எனினும், பொதுவிருப் கட்டுப்பாட்டின்கீழ்ச் சுதந்திரமாகத் அனுமதி -நல்கிய ரூசோவின் அரசில் அளவு வேறுபட்டதாகவே இருக்கின்றது. மயிலே தனிப்பட்ட அக்கறை நீக்கப் எ; ஆனால், அகிலப் பொதுவான அக் தக்கூடியவகையில் அது வைக்கப்படும். கறையும் அகிலப் பொதுவான அக்கறை
ஹெகல் தமது கவனத்தை எவ்வளவிற் ண்பதற்கு இதைப்போன்ற வற்புறுத்தல் மூலதனம், முயற்சி ஆகியவற்றுக்கான ன்ற இறந்தகாலச் சரித்திரப் பிரச்சினை றது. அந்தக் கட்டில்லாச் சந்தையிலே Tற்றலையும் பணக்கொடுப்பனவு பிரதியீடு
V. Dyde (London 1896), 261, note.

Page 272
250
விடுத
செய்ததாலும், பொருளாதார நடவடி விருந்த படித்தரத்தை ஒப்பந்தம் பி. சூழ்நிலை, அவரின் சிந்தையைக் கவர்ந் களுக்கு இடமளிக்கும் இந்த உலகில் ம கள், தொழிற் குழுமங்கள், கூட்டுத் தா தமது அலுவல்களைச் செய்வதற்கு இட்ட தேவைகளைத் திருப்தி செய்தல் என்ற உதவும் அதே வேளையில், தனி மனித . செய்யும் சுதந்திரம் என்ற இரண்டாவ, தன.
இந்தத் துறையைப் பொருளாதார | மாக, விருப்பங்களின் தனிப்பட்ட மு படுத்தியிருந்தால், அது லொக் அல்லது நிலையை ஒத்ததாக இருந்திருக்கும். ஆம் கருத்துக் குழப்பமொன்றை அவர் ஏ. இந்தக் கூறை விவரிப்பதற்குக் குடியிய வது இந்தக் கருத்துக் குழப்பத்தை ஓ னும் அக்கூறு அரசாகிவிடவில்லை. ஆம் சமூகமாக அது இருக்கின்றது. இந்த தைக் கட்டுப்படுத்தவில்லை; ஆனால், டெ கின்றது. வேறு அடிப்படையில் இதை தது. இதையே ஹொப்சின் இறையும் ( களைத் திருப்தி செய்வதற்குத் தேவைய செய்வதற்கு, ஒழுங்கின்படி நீதியை நி குப் பாதுகாப்பளிக்கப்படல் வேண்டும் சமூகம் பொது அரசாங்க நிர்வாகத் டும். இதைக் குறிப்பிடுவதற்குப் " பொ டுக்குரிய ஒரு பதத்தை ஹெகல் பய பொது நல சேவைகள் என்று அழை எனவே, அவருடைய மும்மைத் தொ அவர் கருதியிருந்த அமைப்பைப் பூ ஏன் தேவைப்பட்டது என்ற கேள்வி |
விடுதலையின் வளர்ச்சியடையும் வெள உடனடியாக மறுத்துரைத்து அதைப்பூ உருவமைப்பொன்றை ஹெகல் அமைத்த அதாவது, ஆசைகளைப் பூர்த்தி செய்வ துடன், வெளிப்படும் தெய்வீகத் தத் அறிவிற்கொப்ப, விரும்பும் சுதந்திர

தலை
க்கையை நிருணயிக்கும் காரணியாக ரதியீடு செய்ததாலும் ஏற்பட்ட புதிய தது. முக்கியமாகத் தனியாரின் தெரிவு த்தியகால உலகத்தைச் சேர்ந்த சங்கங் "பனங்கள் ஆகியவைகள் குழுக்களாகத் மிருந்தது. இந்த நடவடிக்கைகள் யாவும் பொதுவான சமூக இலட்சியத்திற்காக பூவலின் உணர்ச்சிப் போக்கைத் திருப்தி து வகைச் சுதந்திரத்திற்கும் இடமளித்
நடவடிக்கைக்குள் அல்லது சம்பிரதாய ரண்பாட்டுக்குள் அமையும்படி கட்டுப் து ஹொப்ஸ் எதிர்நோக்கிய இயற்கை னால் இந்தக் கட்டத்திலே பாரதூரமான ற்படுத்துகின்றார். சமூக வாழ்க்கையின் பல் என்ற பதத்தை அவர் பயன்படுத்து ரளவு தெளிவாகக் காட்டுகின்றது. இன் னால், குடியியல் ஒழுங்கிற்கு கீழ்ப்பட்ட - ஒழுங்கு தனிமனிதனின் சுதந்திரத் பாது நன்மையைக் கண்காணித்து வரு த்தான் லொக்கின் அரசாங்கமும் செய் செய்யவேண்டிய நிலையிருந்தது. தேவை ான பொதுச் சுதந்திரம் தொழிற்படச் ர்வகிப்பதன் மூலம், தனியார் சொத்திற் என்று ஹெகல் கூறுகின்றார். குடியியற் துறையையும் கொண்டிருத்தல் வேண் லிஸ் " என்ற பதினெட்டாம் நூற்றாண் ன்படுத்துகின்றார். ஆனால், இன்று நாம் ப்பவைகளுட் பல இதில் அடங்கும். குப்பைத் திருப்தி செய்வதைத் தவிர, ரத்தி செய்வதற்கு ஹெகலுக்கு அரசு இப்பொழுது எழுகின்றது. சிப்பாட்டிலே, குறைந்த உருவமைப்பை Tணமாக வெளிப்படுத்தக்கூடிய உயர்ந்த கார். இந்தத் தனிப்பட்ட விருப்பாற்றல், தற்கான சுதந்திரம், மேம்படுத்தப்படுவ ந்துவம்பற்றிய பகுத்தறிவின்பாற்பட்ட மாகப் பரிணமிக்கச் செய்யப்படவும்

Page 273
அரசியற் கொ வேண்டும். எனவே, எல்லாருக்கும் நடத்தைகள் வரையறை செய்யப்ப சேர்ந்த பொருளாதார வாழ்க்கை ஒரு நகரின் உறுப்பினர்களாகி விட்ட கள் இந்தச் சட்டத்தை இயற்றுவதி தறிவு முறையில் இனம் கண்டுகொள் றனர். இவ்வாறு இனம் கண்டு கொ றனர். தமது கருத்தியல்வாதத்தின் ஹெகல் 'இருக்கிறது' என்ற தெரி கின்றார். ஆனால் மற்றக் கொள்கை சொற்றொடரையே பயன்படுத்தியிரு சட்டம் என்பது குடிமக்கள் தமது மீக முறையில் விரும்பத்தக்க ஒன்றான தோல்விகளை மதிப்பிடுவதற்குப் பய தச் சட்டத்தைக் கருத முடியாது. வற்றிற்கும் பொதுவான சட்டம் ஏற் தெரிந்துகொள்ள முடியும். அவ்வாறு கீழ்ப்படியவும் முடியும். இந்தச் சூழ பயன்படுத்தும் முறையானது தார்மீ யத்துடன் இணங்குவதாக அமைந்தி
குடியியற் சமூகத்தில் அனுபவிக்க . களையும் அகவயமானவை என்று வெ வேறு வழிகளில் அகவயமானவையாக முரணறுவாதக் கட்டமாகவிருக்கும் | இறுதியில் புறவயமானதாகிவிடும் என் கத்தில் நீதி நிர்வகிக்கப்படுவதோடு இரண்டும் அரசியல் நடவடிக்கைகள் ஆனால், சட்டமோ அல்லது இறுதிய குடியியற் சமூகத்திலே காணப்படுவ குறிப்பாகக் கடைசியாகக் குறிக்கப் அமைப்புச் சிறப்பாக அபிவிருத்திய எனவே, அரசு மேம்பட்டதாகவும் பி டிற்கும் கண்டனத்திற்கும் அப்பாற்
1 அரசிலே புறவயமான விடுதலைபற்றி | பகுத்தறிவுவாதம் காரணமாக அவரடைந்த வையுங்கூட. அவற்றை விரித்துரைக்க முடி னுள்ள நூலைக் காண்க :
The Political Philosophy of Plato an M. P. Foster, particularly Chapters IV

"கையின் வளர்ச்சி
257
பொதுவான சட்டத்தால் அவர்களின் -டிருப்பதனால், குடியியற் சமூகத்தைச் ப நடத்தும் தனியாட்கள் ஏற்கனவே னர் என அர்த்தம் கொள்ளலாம். அவர் மலை. ஆனால் இந்தச் சட்டத்தைப் பகுத் ளும் ஆற்றலை அவர்கள் கொண்டிருக்கின் 'வதில் அவர்கள் சுதந்திரமாக இருக்கின்
மொழியியல் தேவைகட்குப் பணிந்த நிலைவினையை இடைவிடாது உபயோகிக் பாளரோ ' இருத்தல் வேண்டும்' என்ற பார்கள். எல்லாவற்றிற்கும் பொதுவான இலட்சியமாகக் கொள்ளவேண்டிய தார் Tறு. பிரசைகளின் உண்மையான வெற்றி ன்படுத்தப்படும் நிமயமங்களாகவும் அந் ஆனால் ஏதோ ஓர் அர்த்தத்தில், எல்லா கனவே அமுலில் இருக்கின்றது. அதைத் | தெரிந்து கொள்வதன் மூலம் அதற்குக் நிலையிலே விருப்பம் என்பதை ஹெகல் க அதிகாரம் என்பதிலும் பார்க்க நியா ருப்பதே இதற்குக் காரணமாகும். க்கூடிய இந்த இருவகையான சுதந்திரங் பகல் அழைக்கின்றார். ஆனால் அவை வெவ் க இருக்கின்றன. எனவே, அரசு வேறொரு என்றும், அந்தக் கட்டத்திலே சுதந்திரம் ன்றும் அவர் கருதுகின்றார். குடியியற் சமூ - ஒழுங்கும் பேணப்படுகின்றது. (இந்த பாகவே வழக்கமாகக் கருதப்படுகின்றன.) ான இறைமை அதிகாரமோ அத்தகைய தில்லை. இத்தகைய நடவடிக்கைகள் தாம், பட்ட நடவடிக்கையும் உட்பட, சமூக டைவதற்குக் காரணமாக இருக்கின்றன. ரசைகள் பெரும்பாலோரின் கட்டுப் பாட் பட்டதாகவும் இருப்பதோடு, அவர்களின்
ஹெகல் விளக்குவதற்கு முயன்றபோது, அவரது
இடர்ப்பாடுகள் கணக்கிலடங்காதவை ; சிக்கலான யாது. இக் குழ்ப்பத்தைச் சிக்கறுப்பதற்குப் பின்
Hegel (Oxford, Clarendon Press, 1935), by nd V.

Page 274
258
விடுதல்
சொந்த, குடும்ப நடவடிக்கைகளுடைய லாக அவர்களின் வாழ்க்கை முழுவதும், நது. உலக ஆர்வத்திலிருந்து வெளிப்படும் அவ்வார்வத்தை ஒத்திருக்கின்றது. முழு பெரியது. எனவே, ரூசோ கூறியிருக்கக்க மையில் உறுப்பினர்களாக இருக்கமுடிய களின் அல்லது வகுப்புக்களின் உறுப்பி 'பருப்பொருளான அரசு முழுமையானது. இணைக்கப்பட்டிருக்கின்றது. அரசின் உர வகுப்பின் உறுப்பினராக இருப்பார். அல் அரசில் அடையாளம் கண்டு கொள்ள மும் யாவருக்கும் பொதுவான வகுப்பு ஒன் யியற் சமூகத்திலே சேர்த்துக் கொண்டுவி பொருளாதார நடவடிக்கைகளுடன் தொட நிலை நாட்டுவதன் மூலமோ அல்லது நீதி 2 பதன் மூலமோ அரசின் சட்ட அக்கறைக இந்த வகுப்பினரின் வேலையாகும். இதற் சொந்த அரங்கில் இந்தச் சமூகத்தின் குழு பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டது. ( பாராளுமன்றத்தின் ஒழுங்கமைப்புக்களை கப்பட்டது. அந்தப் பாராளுமன்றத்தில் கொடுக்கப்பட்டதேயல்லாமல் தனி மனித றம் அனுபவித்த இறையுரிமையை இந்த . லமைப்புச் சட்டத்திற்குட்பட்ட அரச அவரை அடையாள முறைமையாக உ திற்குமட்டுமே இறையுரிமையை ஹெகல் லிருந்து அதிகம் வேறுபடாதவகையில், முடிவுகளுக்கான விளக்கத்தைப் பெறும் அனுபவித்தனர். பகுத்தறிவின் அடிப்படை பார்க்கக் கூடியதைப் போன்றில்லாமல், நா சூழ்நிலைகளுடன் சார்புடையதாகவே 4 அமைப்பின் மையமாகவுள்ள நிர்வாக அ படி சமுதாயத்திலே பூரண சுதந்திரத் ை இதுதான்) பொதுசன அபிப்பிராயத்தின் கொண்டிருக்கிறது. ஆனால், பொதுசன .
எந்தவிதத்திலும் பாதிக்கலாகாது என். சுதந்திரம், பத்திரிகைச் சுதந்திரம் ஆகிய
1 Philosophy of Right, 308, குறிப்பு.

பகுத்தறிவுசார்ந்த முன்னெண்ணுத -டுருவிச் செல்வதாகவும் இருக்கின் தாகிய அரசு இந்த அர்த்தத்தில் மையானது பகுதிகளிலும் பார்க்கப் டியதைப்போன்று, பகுதிகள் இறை 7; ஆனால் கீழ்ப்பட்ட அமைப்புக் னர்களாக மட்டுமே இருக்கமுடியும்.
குறிப்பிட்ட வட்டங்களாக அஃது பப்பினர் ஒரு வட்டத்தின் அல்லது கரின் புறவயமான இயல்பைமட்டுமே
உயும். '1
றை ஹெகல் ஏற்கனவே தமது குடி ஊட்டார். இந்த வகுப்பினரின் வேலை, டர்பு கொண்ட ஒன்றன்று. ஒழுங்கை கிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருப் ளைப் பிரதி நிதித்துவப்படுத்துவதே கொப்ப, சட்டமன்றிலுள்ள அரசின் மக்களுக்கே- தனிமனிதர்களுக்கல்லகுடித் திணைகளின் மத்தியகாலப் யொட்டி இந்தக் கருத்தும் உருவாக் அக்கறைகளுக்குப் பிரதிநிதித்துவம் ர்களுக்கல்ல. ரூசோவின் சட்டமன் ச் சபை அனுபவிக்கவில்லை. அரசிய ரைத் தலைவராகக் கொண்டதும், டையதுமான நிர்வாக அரசாங்கத் கொடுத்தார். பெந்தம் கோரியதி கொள்கைகள் பற்றிச் செய்யப்படும் சுதந்திரத்தைத்தான் இச்சபையினர் டயில் ஹெகலிடமிருந்து நாம் எதிர் டைபெறும் சம்பவங்களின் சரித்திரச் புது இருந்தது. இந்த அரசியல் ரசாங்கமும் (ரூசோவின் கருத்துப் த அனுபவிக்கும் ஒரேயொரு குழு
மூலம் பிரசைகளுடன் தொடர்பு பிப்பிராயம் அவர்களின் முடிவுகளை 2 ஹெகல் கூறுகின்றார். பேச்சுச் பவை, உணர்ச்சியை வெளிப்படுத்து

Page 275
அரசியற் கொள்ள வதற்கான வழியாக, சொந்த உணர்ச்சி காப்பான வாயிலாக, மக்கட் கூட்டத் கொடுக்கப்படும் அருமருந்தாகப் பயன்ப
ரூசோவின் பிரசாவுரிமை பற்றிய க. போது ஹெகலின் அரசாங்கமும் சுதந் போன்று கடவுகளுக்கெதிராகவோ அ விருப்பத்தின் பேரில் நன்மையுடன் இ லின் அரசாங்கம் சுதந்திரத்தைக் கொ தறிவின்பாற்பட்ட உலக- ஆர்வம் தெ லேயே அது சுதந்திரமாக இருக்கிறது. வத்தை வெளிப்படுத்தும் முறைகளாக இந்தத் தத்துவம் வெளிப்படுதல் மனி யாலே சிறிது காலத்திற்குத் தாமதிக்கக் டிக்க முடியாது. அவர் கூறுவதைப் போ இந்த அணிவகுப்பு அதனுடைய மர்மம் நடைபெறுகின்றது. அந்த அணிவகுப் முறைப்படி உணர்ந்து கொள்பவர்களுக் வகுப்பின் உத்தரவுகட்குக் கீழ்ப்படிப முடியாது.
அரசின் ஒவ்வோர் உரிமை வற்புறுத்த யாவசிய நடவடிக்கைகளுள் சேர்க்கப் னார். இத்தகைய உரிமைவற்புறுத்தல் ந மேலும் சுய உணர்வைப் பெற்றதோடு, படுத்தப்பட்டன. யுத்தமே இவைகளுலெ கையாக அமைந்திருந்தது. 'தேவைய ஹெகல் அழைக்கின்றார். ஆனால், மனித லின் இறுதி உருவமாக அரசு இருக்கி முரணறுவாதத்திற்குரிய சச்சரவின் இ டதுமான ஒற்றுமைக்கு ஒரு முன்னோ முரணறுவாதமுறையின் இவ்வுபயோக மாக்ஸ், லெனின் ஆகியோருக்கு மரபு விடுதலையை அடையும் மனிதனுடைய தோற்றமாகவே அரசை அவர்கள் கரு, அரசே எல்லாவற்றிலும் பார்க்க மே என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள மு
ஹெகலின் இலட்சியவாதம் பல இட பீட்டளவில் ஆங்கிலச் சிந்தனையை .

கயின் வளர்ச்சி
259
களை வெளிப்படுத்துவதற்குரிய பாது பினரின் பகுத்தறிவற்ற போக்கிற்குக் டுகின்றன. நத்தின் கண்ணோட்டத்திற் பார்க்கும் திரமானதன்று. கிறித்துவ அரசைப் ல்லது ரூசோவின் அரசைப்போன்று ணக்கமாகவோ இயங்குவதால், ஹெக ண்டதாக இருந்திலது. ஆனால், பகுத் ய்வத்தினாற் செயற்படுத்தப்படுவதனா இந்தப் பகுத்தறிவின்பாற்பட்ட தத்து வே அரசுகளைக் ஹெகல் நோக்கினார். தனின் கண்மூடித்தனமான நடத்தை கூடும்; ஆனால் அதனை முற்றாக முறிய ன்று, பூமியின் மீது கடவுள் நடத்தும் Tன முரணறு முறையிலே தொடர்ந்து பின் அவசியம் பற்றிப் பகுத்தறிவு கு இருப்பதிலும் பார்க்க அந்த அணி வர்களுக்கு அதிக சுதந்திரம் இருக்க
கல் நடவடிக்கையும் இத்தகைய அத்தி ப்படல் வேண்டுமென்று ஹெகல் கருதி டவடிக்கைகளின் மூலம் அரசு மேலும்
அதனுடைய உறுப்புக்களும் ஐக்கியப் எல்லாம் பெரிதும் வலுவூட்டும் நடவடிக் ான கொந்தளிப்பு' என்று போர்களை
விவகாரங்களிலே தெய்வீக அறிவாற்ற கின்றது என அவர் கருதியமையினால். இந்த வடிவமைப்பு பரந்ததும் மேம்பட் டியாக இருப்பதை அவர் காணவில்லை. ம், ஹெகலின் சமதர்ம வாரிசுகளான -ரிமையாகக் கொடுக்கப்பட்டது. சமூக முயற்சியின்போது காணப்படும் எதிர்த் தினார்கள். ஹெகலைப் பொறுத்தவரையில், ம்பட்டது ; அரசை மிஞ்சிவிட முடியும் டியவில்லை.
ர்ப்பாடுகளைக் கொண்டிருந்ததோடு ஒப் திகம் பாதிக்காததொன்றாகவும் இருந்த

Page 276
260
விடு
போதிலும், ஐரோப்பாக் கண்டத்தில், லும், மிகவும் முக்கியமான, பாரதூர தசாப்தங்களுக்கு தத்துவவியலுக்குரிய மத்திய காலத்திலே புலமைப்பண்பு ( மூட்டுவதாகவிருக்கின்றது. ஹெகலின் பூரணமாக ஏற்றுக்கொண்டவர்களிடம் குறிப்பிட்ட வாதங்களை நிராகரித்தவர்க பட்டிருந்தனர் என்பதைக் கொண்டு மாக்சின் கூட்டாளியான எங்கிள்ஸ், ஹெ லேயர்களைப் போன்று, ஹெகல்மீது மரி அள்ளிச் சொரிகின்ற போதிலும், அவ வில்லை. 'ஒட்டுவேலை, செயற்கைத் தன். யவை அதிகமாகக் காணப்படுகின்றன
தன்னைப் பொறுத்த வரையும், மிகப் எங்கிள்ஸ் எழுதினார். தாம் தீர்வு காண்ட ஹெகல் திருப்திகரமான விடையைக் முக்கியமான அந்தப் பிரச்சினையை அ ளார் என்பதை எங்கிள்ஸ் அங்கீகரிக்கின் அறிவியலான உலகங்களை இணைத்து, 6 உருவமாற்றம் ஆகியவற்றின் போக்கை யாது ? மாக்சிய சிந்தனையின் மெய்ப் பெ டுமே ஹெகல் உருவாக்கிக் கொடுத்திருப்பு யாளர்களிற் செல்வாக்குப் பெற்றவர்கள் அஃது ஒன்றே போதுமானதாயிருக்கும்
இதைவிட வேறு சில அடிப்படையான மிருந்து கற்றுக்கொண்டார். தமது செ ஹெகலின் ஒழுங்கு முறையின் ஒரு பா முதலாவதாக, சரித்திரத்திற்கு முரண ஹெகலின் முறையை மாக்ஸ் விடாமல் ! முரண்படும் சரித்திரச் சக்திகள், புதிய இரண்டாவதாக, இந்த முறையைப் கொள்ளலாம் என்ற கருத்தையும், இந் சியை எதிர்வுகூற முடியும் என்பதைய தார். இறுதியாக, ஒன்றோடொன்று தெ யிலேயே சமூகத்தைப்பற்றி அவர் எப். களில் அங்கத்துவம் வகிப்பதற்குப் | கொண்டு ஒவ்வொரு குழுவிலும் யார்யா பதை அறிந்து கொள்ள முடியும் என். குடிமக்கள் சேர்ந்து உருவாக்கிய அரசி

தேலை
குறிப்பாக ஜெர்மனியிலும் ரூஷியாவி மான விளைவுகளை ஏற்படுத்தியது. பல ப வைதீகத்தை அது கொடுத்துதவியது. பெற்றிருந்த ஆதிக்கத்தை இது ஞாபக பெருமையை அவரின் கருத்துக்களைப் 5 காணமுடிவதைப்போன்றே, அவரின் கள் அவருக்கு எவ்வளவு தூரம் கடமைப் நிம் அளவிட்டு அறிந்து கொள்ளலாம். கலின் கருத்துக்களைக் கண்டித்து, ஆங்கி யாதைக் குறைவான அடைமொழிகளை -ரின் திறமைகளைப் பாராட்டத் தயங்க மை, வலிந்து பொருள் கொள்ளல் ஆகி ................ ஹெகலின் அமைப்பு முறை, பெரிய குறைப் பிரசவமாகும்' என்று பதற்காகத் தெரிந்தெடுத்த பிரச்சினைக்கு கண்டு கொள்ளாத போதிலும் மிகவும் வர் சிறந்த முறையில் விரித்துரைத்துள் சறார். இயற்கையான, சரித்திர ரீதியான, எல்லாவற்றிற்கும் பொதுவான மாற்றம், - ஒழுங்கு செய்யும் உள்ளான சட்டம் பாருளாராய்ச்சிக்கான அமைப்பை மட் பாராகில், ஐரோப்பிய சமூகக் கொள்கை நள் ஒருவராக அவரைக் கருதுவதற்கு
ன பிரச்சினைகளையும் மாக்ஸ் ஹெகலிட காந்தவிடையைக் கண்டு கொள்வதற்கு குதியையும் மாக்ஸ் ஏற்றுக்கொண்டார். றுவாத முறைப்படி அர்த்தம் கூறும் வைத்துக்கொண்டார். ஒன்றோடொன்று - சமூக உருவங்களுக்கு இடமளித்தன. பகுத்தறிவின் உதவியுடன் விளங்கிக் தமுறையின் தவிர்க்கமுடியாத வளர்ச் பும் மாக்ஸ் தொடர்ந்து கொண்டிருந் தாடர்புடைய குழுக்களின் அடிப்படை பொழுதும் சிந்தித்தார். அந்தக் குழுக் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளைக் சர் உறுப்பினர்களாக இருந்தனர் என் றும் மாக்ஸ் கருதினார். சமுதாயமாகக் சியல் தொடர்புகளாக அவர் அரசைக்

Page 277
அரசியற் கொள்
காணவில்லை. அதற்குப் பதிலாக, பொரு மேலதிகமானதொன்றாகவோ, அல்லது பயன்படுத்திய பதத்தை உபயோகிப் பொருளாதார சமூகத்தில் நிலவிய இ வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்த
ஹெகலின் சிந்தனையிற் காணப்படும் அனைத்திற்கும், அவைகளின் ஜெர்மன் டனவும், அவருக்குச் சற்று முன்னர் வ சந்ததியினருடைய கருத்துக்களுடன் ( மான உள்ளுறைகளையும் விளக்கங்களை பட்ட தோற்றுவாய்களிலிருந்து புறப்ப மாக மாக்ஸ் திகழ்ந்தார். மதவியலிலி களைப் பெற்றுவிடவில்லை. ஆனால், அவரி அவரின் மிகப் பெரிய கொள்கை என்ன குத் தேவைப்பட்ட உறுதியான அத் சமூகத்தின் பரிமணா வளர்ச்சியின் அடு ஆர்வத்துடன் எப்பொதும் எதிர்நோ. ஹெகலைப் போன்று இருந்தார் என்று ெ போன்று இருந்தார் என்று சொல்வதே நடைபெற்ற முக்கியமான மாற்றங்கள், நடைபெறுவதற்கான சூழ்நிலைகளை-கு அதிகமானோருமான சென்ற் சைமனின் ஏற்படுத்துகின்றன. புதிய உற்பத்தி களுடனும் சமூக நிறுவனங்கள் இணங்க வும் மாற்றத்தை மாக்ஸ் எதிர்நோக்கிய லின் கருத்துக்களுக்கு முரணான முடி தூண்டின. எங்கிள்சின் வார்த்தைகளிற யில் இருக்கின்ற சமூக நிறுவனங்கள் நீதிக்கு மாறுபட்டவையாகவும் இரு டது ; சரியாகவுள்ளது தவறானதாகிவிட சென்ற் சைமனிலும் பார்க்க மாக். அதிக ஊக்கத்தைப் பெற்றார். காலத். வாழ்க்கை முறையுடனும் தாபித்த ருக்கின்றனர் என்ற கருத்தை அவர் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தைச் 3 போன்று, பொருளாதார, சமூக முன் மூலம் அவ்வர்க்கத்தினர் தார்மீக முை தாகவும் மாக்ஸ் கருதியதை அதற்கு தார்மீக ஆர்வத்திற் பெரும்பகுதி, சரி

கயின் வளர்ச்சி
261
rாதார சமூகத்துடன் தொடுக்கப்பட்ட
மேற்கட்டுமானமாகவோதான்-அவர் பதானால் அரசை அவர் கருதினார். னக்கமின்மைதான் அரசை உருவாக்க து என்பது அவர் கருத்தாகும். வழக்கத்திற்கிசைந்த இந்த அம்சங்கள் முலத்திலிருந்து பெரிதளவு வேறு பட் ழ்ந்த பிரெஞ்சுச் சிந்தனையாளர்களின் நருங்கிய ஒற்றுமை கொண்டிருந்தனவு ம் மாக்ஸ் கொடுத்தார். பரந்து வேறு டும் கொள்கைகள் சந்திக்கும் ஓர் இட நந்து மட்டும் அவர் தமது கருத்துக் டமிருந்த பல்வேறு தோற்றுவாய்களும் பம் மண்டபத்தைக் கட்டி எழுப்புவதற் திவாரத்தை அமைத்துக் கொடுத்தன. த்த கட்டத்தை மாக்ஸ் புரட்சிகரமான கிக்கொண்டேயிருந்தார். இதில் அவர் சால்வதிலும் பார்க்க, சென்ற் சைமனைப் பொருத்தமானது. கைத்தொழிலுலகில் அவைகளையொத்த சமூக மாற்றங்கள் றிப்பாக மிக வறியவர்களும் தொகையில் கீழுள்ள வர்க்கத்தினர் சம்பந்தமாய்
முறைகளுடனும் பரிமாற்ற முறை காதவைகளாகி வருகின்றன என்ற உணர் அதற்குக் காரணமாக அமைந்தது. ஹெக -விற்கு வருமாறு இவைகள் மாக்சைத் 5 சொல்வதானால், 'இன்று நடைமுறை - நியாயத்திற்கு முரணானவையாகவும் க்கின்றன ; நியாயம் அநியாயமாகிவிட்
டது.' ஸ் பிரெஞ்சுச் சிந்தனையாளரிடமிருந்து துக்கொவ்வாத பொருளாதாரத்துடனும்
உயர்வர்க்கத்தினர் இணைக்கப்பட்டி ஏற்றுக்கொண்டதோடு, பதினெட்டாம் சர்ந்த சமதர்மவாத எழுத்தாளர்களைப் னேற்றத்திற்குத் தடையாக இருப்பதன் றயிலே தவறான வழியிற் செல்ல முயல்வ ஆதாரமாகக் காட்டலாம். மாக்சியத்தின் ந்திர முறையில் எவ்வளவுதான் தவிர்க்க

Page 278
இsை
விடு, முடியாததாகவிருந்தாலும், ஒரு குறி. அயம் பொருளாதாரத் துறையிலும் ஆதி இவனன து என்ற நம்பிக்கையுடன் ெ டல்' என்ற மாக்சியப் பதம், பிறரிடமி பொருளாதாரக் கொள்கை, நியாயமற்ற ஒழுக்க நெறிக் கொள்கை ஆகிய இரவு கின்றது. மப்லி நம்பியதைப்போன்று தடுக்கமுடியாத ஆசைகாட்டுதலுக்கு பிரிவினை என்ற தோற்றப்பாடு வாழ்க் ை செய்யமுடியாதவாறு, பொருளாதார வ களின் மூலங்கள் சமுதாயத்திற்குச் ெ வேறுபாடற்ற சமூகத்தின் வரைவிலக்க
இவ்வாறாக, தன்னுடைய இலட்சிய 2 மாற்றி வைக்கப்பட்டுள்ள ஹெகலின் | லிருந்து முற்றும் வேறுபட்ட உள் யுடைய வாதத்திற்கு இடமளித்தது. எ திரமாக வாழ்வதற்குத் தேவையான தெரிந்துகொள்வதையே தனது இறுதி கொள்கையைச் சரித்திர முறையான 2 மூலம் இந்த உருவமாற்றத்தை மாக்ஸ் இவ்வாறு அழைப்பதற்கு, புவர்பாக்கின் ஊக்கமும் ஓரளவு காரணமாகவிருந்தது தவிர்ந்த வேறெவையும் மெய்யானவைய கண்டிக்கப்பட்டதுமான பதினெட்டாம் உலோகாயத வாதத்திலிருந்து இது வே. என்று வரைவிலக்கணம் கூறப்பட்ட மா தற்குத் தேவையான சிறந்த நிலைமைகள் வாக்கியதனால், உயர்குடியினர் உலோகாய திற்கு ஒரு பிரதியீடாக அமைந்தது. முந் மறந்த இடைவெளியை முற்கால உலோ ஹெகலின் தத்துவத்தை இந்த மனிதாபி யீடு செய்தார். மனிதன் இருக்கின்றான் 6 கொண்டு விளக்கத் தேவையில்லை ; ஆனா அவன் இருப்பதைக்கொண்டு விளக்களே கூறினார். உலக - ஆன்மா தனது மறை மக்களின் வாழ்க்கை மீது பிரயோகிக் இருந்த இடத்திலே, அதைப்போன்றே - மாக்ஸ் வைத்தார். மனிதனின் தேவைகள் தருக்கவாத முறையிற் சமூக வாழ்க்கை

பிட்ட வர்க்கத்தினர் அரசியற்றுறையி 5கம் செலுத்துவது தார்மீக முறையிலே தாடர்புடையதாகவிருக்கின்றது. சுரண் கந்து கையாளப்பட்ட செல்வம் பற்றிய -முறையில் அடிமைப்படுத்தல் பற்றிய சடு கொள்கைகளையும் ஒன்றாகச் சேர்க் சமூகத்தின் இரண்டு வர்க்கத்தினரும் உள்ளாகக் கூடிய வகையில், வர்க்கப் க நிலைமைகளைத் தொடர்ந்து திரிபுறச் லு, பொருளாதார உற்பத்தி ஆகியவை சாந்தமாக்கப்படுதல் என்பதே, வர்க்க
ணமாகக் கூறப்பட்டது. உலகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு இட முரணறுவாதம், அதனுடைய மூலத்தி ளுறையைக் கொண்டிருந்த முடிவை னினும், இந்த வாதம், மனிதன் சுதந்
நிலைமைகளைச் சரித்திரத்திலிருந்து நோக்கமாகக் கொண்டிருந்தது. தமது உலோகாயதவாதம் என அழைத்ததன்
குறிப்பிடத்தக்க ஒன்றாக்கினார். அவர் 5 கொள்கைகளிலிருந்து அவர் பெற்ற 5. இயக்கத்திலே சடப்பொருள்களைத் ல்ல என்று கூறியதும், ரொபஸ்பியராற் நூற்றாண்டுக்குரிய உயர்குடி மக்களின் றுபட்டது. ஆனால், சிந்திக்கும் விலங்கு எதனிடமும் அவன் பிழைத்து வாழ்வ படமும் ஒரு வகையான பக்தியை உரு மத வாதத்தைப் போலவே இது மதத் திய கிறித்துவர்கள் மதவியலில் நிரப்ப காயதவாதம் நிரப்பியதைப் போலவே, மானக் கோட்பாட்டால் மாக்ஸ் பிரதி ன்பதை, அதை அறிந்துகொள்வதைக் ) அவன் அறிந்து கொள்வதைத்தான் ண்டியிருக்கின்றது என்று எங்கிள்ஸ் துள்ள பகுத்தறிவு என்ற வலுவை கின்றது என்ற ஹெகலின் கருத்து றிவுக்கு எட்டாத வேறொரு வலுவை த் திருப்திப்படுத்தியனவும், முரணறு நயில் வளர்ச்சியடைந்தனவும், அடுத்

Page 279
அரசியற் கொல் தடுத்துவந்த சரித்திரக் காலங்களிே மாற்றிக்கொண்டனவுமான பொருளா? கும். 1892 ஆம் ஆண்டில் ஆங்கில | ' Anti-Dihring' என அழைக்கப்படும் அத்தியாயங்களுக்கும் எழுதிய டு உலோகாயதவாதத்தின் வரைவிலக்கன வரைவிலக்கணம் கூறுவதாவது :-' உற்பத்தி, பண்டமாற்று முறைகளில் < கச் சமூகத்திற் காணப்படும் வெவ்வே ஒன்றோடொன்று நடத்தும் போராட்ட திரச் சம்பவங்களிலும், இறுதிக் காரன் வையும் கண்டுகொள்ள முயலும் சரி; பதே அஃதாகும். டார்வினின் கொள் திய புரட்சியையொத்த ஒரு புரட்6 ' Manifesto' (பனுவல்) எனும் நூலு முகவுரையில், இதே கருத்தைத்தான்
மறைபொருளாராய்ச்சித் துறையிே உருவத்திற்குள் பதுக்கி வைக்கப்பட்ட இம் முக்கியமான கூற்றை, சமூகச் ச கரமான முறையில் நிரூபிக்கவோ நிரா கருதுகோள் என்ற முறையில் (மாக் மத்திய காலச் சமுதாயத்திலிருந்து மே அந்தப் பிரதேசத்தில் ஏற்பட்ட பொ வற்றை விளக்க இந்தக் கொள்கை 2 வத்தைப் பெறுகின்றது. மறைவாகவு பார்க்கும்போது, பொருளாதார உற்ட நிலையைப் பெறமுடியா. எதிர்வுகூறலி. கும்போது, நிகழ்கால அனுபவரீதியான அவ்விசைகளின் பெறுமதி சந்தேக சரித்திரத்திற்கு விளக்கம் கூறும் அடிப் கோள்களைப் பெரிதளவு நுண்ணறிடவு தார்.
ஆக்கமுள்ள பொருளாதார விசைகள் பட்டது. சமூகத் தொடர்புகட்கு வ கொள்கைகளை உருவாக்கியவர்கள் உப
1. Socialism, Utopian and Scientifie, e இச் சிறு புத்தகம் இத்தலைப்பில், பிரெஞ்சு ெ சுரிக்கப்பட்டது.

Tகையின் வளர்ச்சி
263,
ல தன் உருவங்களையும் அமைப்பையும் தார உற்பத்தி விசைகளே அந்த வலுவா மொழியில் வேறாக வெளியிடப்பட்டதும் வதுமான புத்தகத்திலுள்ள தமது மூன்று முன்னுரையிலே சரித்திர முறையான அத்தை எங்கிள்ஸ் கொடுக்கின்றார். அந்த சமூகத்தின் பொருளாதார வளர்ச்சி, ஏற்படும் மாற்றங்கள், இவற்றின் விளைவா "று வர்க்கப் பிரிவுகள், இந்த வர்க்கங்கள் உங்கள் ஆகிய எல்லா முக்கியமான சரித் ணத்தையும் யாவற்றையும் இயக்கும் வலு த்திரப் போக்குப்பற்றிய பார்வை ' என் கையானது உயிரியல் துறையில் ஏற்படுத் சியை சரித்திரத்துறையில் ஏற்படுத்திய க்கு 1888 ஆம் ஆண்டில் எழுதப் பெற்ற எங்கின்ஸ் கூறியிருந்தார். "ல தெரிவிக்கப்படும் கருத்துரை போன்ற மாக்சினுடைய சமூகக் கொள்கைபற்றிய ட்டம் என்ற நிலையில் வைத்துத் திருப்தி -கரிக்கவோ முடியாது. செயற்படக் கூடிய ஸ் அதற்கு மேல் எதையும் கோரவில்லை) மற்கு ஐரோப்பா வெளிப்பட்டதன் பின்பு ருளாதார, சமுதாய மாற்றங்களில் பல உதவியதனால், அது மேலும் முக்கியத்து
ள்ள ஒரு செல்வாக்கு என்ற முறையிற் த்தியின் விசைகள் அகிலப் பொதுவான ன் அடிப்படை என்ற முறையிற் பார்க் எ சான்றின் ஆதரவைப் பெறாதவரையில் த்திற்கிடமானதாகவேயிருக்கும். ஆனால், படைக் காரணிகளாக மாக்ஸ் இந்த எடு (னும் பயன்தரு வகையிலும் உபயோகித்
ரின் சமூகக் கருவியாக வர்க்கம் தொழிற் ரைவிலக்கணம் கூறுவதற்கு வெவ்வேறு யோகிக்கும் கூட்டப்பதங்கள் எப்பொழு
tited E. Aveling (London, 1892), p. XIX, மாழியிலே 1880 ஆம் ஆண்டில் முதன்முதல் பிர

Page 280
264
விடுதலை
தும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கம் என்ற கருதுகோளை மாக்ஸ் பயன்ப அவரின் கொள்கையைப் புரிந்து கொள்க சொத்துடையவர்களாகவோ, அல்லது 4 இருந்தாலும், பொருளாதார வர்க்கம் ஒ மூலமே தனிமனிதர் தாம் விரும்பும் சு விடவோ முடியும். தனிமனிதராக இருக் யும் அவர்களாற் செய்துவிட முடியாது. உண்மையல்லாதவர்கள். ஆனால் ஒழுங்க பொருளாதார வகுப்பினர், மோதல்கள் மூலமும் இறுதியில் தமக்கிடையேயிருக் பிளவுக்கு இனிமேல் இடங்கொடாத சமூக பகுத்தறிவு முறையிற் கட்டுப்படுத்தப்ப. பிரசைகளுக்கிடையே ஏற்படக்கூடிய இ . காணப்படுவதாகும். ரூசோவின் இலட்சி வைக்கும் நடவடிக்கையைப் போன்று க நடவடிக்கையாகவே இது இருக்கின்றது. அடிப்படை உற்பத்திச் சாதனங்களைச் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பவர்களு கொள்ளாதவர்கட்குமிடையே சமூகம் பிரி னங்களைச் சொந்தமாக்கிக் கொள்ளாதவர். மாக்கிக்கொண்ட வர்க்கத்தினருக்கு அடி தேவையான அன்றாட உணவைப் பெற சமூகப் பிரிவினை (இதற்குப் பதினெட்ட காலத்திலிருந்து ஓரளவு அனுபவரீதியான மேலும் தீவிரமாகிக் கொண்டுவருவதாக | ணத்திற்கு உட்படாத சிறிய கூட்டத்தின பாட்டாளி மக்களுக்கும் இடைப்பட்டவர் கத்தினருக்கு விசுவாசமாக இருக்கும்படி பொருளாதார விசைகளின் வற்புறுத்துத டன் சேரவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ள இந்த முன்னறிவித்தலானது கைத்தொழி ஏற்றதாக இருந்ததிலும் பார்க்க, மு தேவைக்கு ஏற்றதாக இருந்தது.
இணக்கமற்ற இந்தச் சமூகம் ஒருவகை டிருந்தது என்று ஹெகலைப் போன்றே மா பாட்டை அரசு என்ற சொல்லாலே அல்ல என்ற அடிப்படையில் இந்தக் கட்டுப் உற்பத்தியெதையும் செய்யாத வகுப்பின

இருக்கின்றன. பொருளாதார வர்க் டுத்துவதை விளங்கிக் கொள்ளுதல், வதற்கு மிகவும் முக்கியமானதாகும். அடிமைப் படுத்தப்பட்டவர்களாகவோ ன்றில் உறுப்பினர்களாக இருப்பதன் தந்திரத்தை அடையவோ இழந்து கும்வரையும் குறிப்பிடத்தக்க எதை ஹெகலின் கருத்துப்படி, அவர்கள் கமைக்கப்பட்ட கூட்டங்களாகவுள்ள
மூலமும் முரணறு தர்க்கவாதங்கள் க்கும் இணக்கமின்மையை வென்று, கத்தினாலே, மறைந்திருக்கும் சக்திகள் ட்டுள்ள ஓருலகிற்குள் வருவார்கள். ந்த ஒற்றுமை, புரட்சிக்கு அப்பாற் ய நகரை அங்குரார்ப்பணம் செய்து சமூகச் சுயமீட்சிக்குப் பின்பு வரும்
இடைப்பட்ட சரித்திர காலத்தில், சொந்தமாக்கி அவைகளைத் தமது க்கும் அவைகளைச் சொந்தமாக்கிக் பிக்கப்பட்டிருக்கும். உற்பத்திச் சாத கள், அக்காரணத்திற்காகவே சொந்த மைப்பட்டுத் தங்களின் வயிற்றிற்குத் வேண்டிய நிலையிலுள்ளனர். இந்தச் டாம் நூற்றாண்டின் மத்திய பகுதிக் ஏ சான்றை அவர் பெற்றார்) மேலும் மாக்ஸ் கருதினார். இந்த வரைவிலக்க ஏர் யாவரும் சுரண்டும் சிலருக்கும் கள் யாவரும் ஒன்றில் ஆளும் வர்க் நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள், அல்லது ல் காரணமாகப் பாட்டாளி மக்களு சகின்றார்கள் என்று மாக்ஸ் கருதினார். ற் சமூகத்தின் பிற்கால வளர்ச்சிக்கு மரணறுதருக்கவாதக் கொள்கையின்
- அரசியற் கட்டுப்பாட்டைக் கொண் எக்சும் கருதுகின்றார். இந்தக் கட்டுப் வரும் அழைக்கின்றார். ஒழுங்கு, நீதி பாட்டைப் பொருளாதார ரீதியில் டர் பிரயோகிக்கின்றனர். அத்துடன்,

Page 281
அரசியற் கொ
புரட்சிகளுக்கிடைப்பட்ட காலத்திலே பாடுகள் பலாத்காரமுறையில் வெள அவர்கள் தடுத்தும் விடுகின்றனர். அ தின் பணியாளாக இருக்கவேண்டிய சொந்தத் தொடர்புகளைத் தெய்வத் த பதன்மூலம் தமது உயர் நிலையின் விை தொடர்ந்து பெற உதவும் ஆளும் வ அமைகின்றது. வர்க்க அக்கறைக உருவாகின்றது ; பொருளாதாரச் ச கார நிலைமையை அடக்குவதற்கு அ மாகும். வலிமை மூலமே ஒழுங்கும் பெரும்பாலோருக்குத் தீங்குவிளையும் காக்கும் நேரடியான நோக்கத்துடன் என்ற கருத்திலே ஐரோப்பியச் சி, னார்கள். எல்லாச் சமுதாயங்களிலும் தெய்வீக முலாம் பூசப்பட்ட ஆ வேறொன்றுமல்ல. மதமும் இந்த வெள பற்ற முறையிற் கீழ்ப்படிந்து நடக். களிடம் ஏற்படுத்துவதே அதனுடைய தின் உத்தியோக பூர்வமான பிரதி குறிப்பிடுகின்றார். " Manifesto ' எ 'முழு நடுத்தரவகுப்பினரதும் பொது செயற்குழு ' என்று அவர் வர்ணிக்கில
ஒரே நேரத்திலே பொருளாதார மு சுரண்டல் நடைபெறும் குறிப்பிட்ட மளிப்பதாகவும் இருக்கும் விசேட சி கொண்டிருப்பதனால், பொதுவுடைன முயலும் போது, ஓரளவு கருத்துக் 6 தில் அஃது ஓர் இடைக்கால அரசிய சமூகம் முழுவதையும் தன்னுடைய போதிலும் எல்லா உறுப்பினர்களில் நிதித்துவம் வகிப்பதில்லை. எனவே, கவே இருக்கின்றது. புரட்சியின் பின் அரசியல் தொடர்பும் அனுமதிக்கப் கொள்கை கூறுவதாக இதைக் கொன ரின் நன்மைகட்கு மாத்திரமே பயன்ட முறைப்பலமாக அது இருக்கமாட்ட வாகிவரும் நெருக்கடி நிலைகள், புரட்சி பெற்று, பாட்டாளி மக்களின் சமுதா

ள்கையின் வளர்ச்சி
265
, சமூகத்திற் புரையோடியிருக்கும் முரண் 7ப்படாதவாறு அவற்றை வெற்றிகரமாக ரசானது பகுத்தறிவின் பாற்பட்ட கருத் ( நிலைமாறி, நடைமுறையிலுள்ள தமது ன்மைவாய்ந்தனவாகப் பேணிப் பாதுகாப் ரவாகக் கிடைக்கப் பெறும் ஊதியங்களைத் குப்பினரது விருப்பத்தின் வெளிப்பாடாக ளின் மோதலின் விளைவாகவே அரசு மத்துவமின்மை ஏற்படுத்தக்கூடிய பலாத் ரசு தேவைப்படுவதே அதற்குக் காரண
கட்டுப்பாடும் நிலை நாட்டப்படுகின்றன. வகையிற் சிலரின் சிறப்புரிமைகளைப் பாது நிலையான இராணுவத்தை வைத்திருத்தல் ந்தனையாளர் வலிமையைப்பற்றி எண்ணி > பிரயோகிக்கப்படும் சட்டமும் நீதியும், ளும் குழுவினரின் சுயநலமேயல்லாமல் ரிவேட அமைப்பின் ஒரு பகுதியே. முனைப் கவேண்டும் என்ற மனப்பான்மையை மக் 1 கடமையாகும். முதலாளித்துவ சமூகத் நிதி என்று எங்கின்ஸ் அரசைப்பற்றிக் ன்ற புத்தகத்தில் நிர்வாக அரசாங்கத்தை துவான விவகாரங்களை முகாமை செய்யும் ன்றார். மறைகளுடன் தொடர்பற்றதாகவும் ஆனால் காலப் பகுதியிலே சுரண்டலுக்கு இட றப்பியல்பை அரசு பற்றிய கருதுகோள் மம அரசியற் சிந்தனைக்கு விளக்கம் கூற குழப்பம் ஏற்படுகின்றது. இந்த அர்த்தத் ற் கொள்கையாகவே இருக்கின்றது. அரசு, கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டுவருகின்ற எதும் பொது அக்கறைக்கு அது பிரதி
அது ஒதுக்கித்தள்ளப்படவேண்டியதா - தோன்றும் சமூகத்திலே எந்தவிதமான பபடுவதில்லை என்று பொதுவுடைமைக் எடு சொல்லிவிடலாகாது. உயர் வகுப்பின டுத்தப்படுவதாகச் சொல்லப்படும் அடக்கு டாது. முதலாளித்துவ சமூகங்களில் உரு 2 நடைபெறுவதற்கான உச்ச வேகத்தைப் யம் தோன்றுவதற்கு வழிகோலும் என்று

Page 282
266
விடுதலை அனுபவரீதியாக மாக்ஸ் நம்பினார். கார எப்பொழுதும் நடைபெறுகின்றதென்றும், வேண்டுமென்றும் அவர் நம்பினார். மையம் டிருப்பதை அவர் எதிர்க்கவில்லை. ஆனா முறையிலும், பிரசைகள் பெரும்பாலோரின் கிக்கப்படலாகாது என்பதில் அவர் திட எனவே புரட்சி நடந்தேயாகவேண்டும். . சிறந்த சூழ்நிலை ரூஷியாவைப்போன்ற . காணப்படக்கூடும் என்பதை மாக்ஸ் மிகவு டார். வர்க்க முரண்பாடுகளின் இறுதித் மூலமே நடைபெறுதல் வேண்டும் என்ற நன்றாகப் புரிந்து கொண்டவர்கள் நல்ல க திலும் தடைசெய்யவில்லை. புரட்சி வழி ை முறையிலே பொதுவுடைமைவாதிகட்குப் போக்கின் தன்மையையும், சூழ்நிலைகளையு பொதுப் பெறுபேறுகளையும் தெளிவாக . பாட்டாளி மக்களுட் பெரும்பான்மையோர் பொதுவுடைமையாளர் இருக்கின்றனர். விசேட நிலைமை பற்றிப் பிற்காலத்தில் லெ.
நடுத்தர வகுப்பினருக்குச் சாதகமாக இ மத்திய கட்டுப்பாட்டை அனுமதிப்பது ந விடயத்திலே, தொழிலாளர் வர்க்கத்தின் 1 மாக்சை வன்மையாக எதிர்த்தார்கள் என பயன் தருவதாகவிருக்கும். உதாரணமாக ஆண்டுகளில் இப்பிரச்சினைபற்றிப் பிரவுத்த யாகக் காரசாரமான வாக்குவாதமொன்று ! அரசாங்கங்கள் திரிவு பெறச் செய்கின்றன களின் பொருளாதார நடவடிக்கைகள் ஓ. உருவாக்கக் கூடும் என்பதையும், தொழிலா படுத்தப்பட வேண்டிய தேவையில்லை என் டார். ஆனால் ஹெகலைப் போன்று ஒரு தொ அக்கறை காட்டவில்லை. முழுப் பொருளாத முக்கியமான கூறாக இருப்பதாக நம்பிய பு லும் நடவடிக்கைகளிலும் காணப்படும் கே புகழ்பெற்ற புரட்சியின் பகுத்தறிவின்பாற் தனின் மனத்தைப் பெரிதும் ஈர்த்தது. அ, குழந்தை எனக் கொள்வது தவறு என்றும்
1 Communist Manifesto, II

ணானுமான முறையாக, இதுதான் இதுதான் எப்பொழுதும் நடைபெற மான இடத்திலே சமூகக் கட்டுப்பா ல் அக்கட்டுப்பாடு பலாத்காரமான - மகிமைகட்கு முரணாகவும் பிரயோ டமான கருத்துக் கொண்டிருந்தார். ஆனால், புரட்சி நடைபெறுவதற்கான அதிகம் வளர்ச்சி பெறாத நாட்டிலும் ம் தாமதமாகவே உணர்ந்து கொண் தீர்வு புதிய சமூகத் தொகுப்பின் முடிவு, சம்பவங்களின் கோலங்களை ரியத்திற்கு உதவுவதை எந்தவிதத் யப் பின்பற்றும் கட்சியினர் என்ற ( 'பாட்டாளி இயக்கத்தினுடைய ம், இறுதியாகக் கிடைக்கப்பெறும் விளங்கிக் கொள்ளமுடியும்.'' இதிலே லும் பார்க்க அனுகூலமான நிலையிற் பொதுவுடைமைக் கட்சியின் இந்த னினும் வற்புறுத்திக் கூறியுள்ளார்.
இருப்பவர்கள் அகற்றப்பட்ட பின்பு, ன்மைபயப்பதாக இருக்குமா என்ற. விடுதலைக்காக உழைத்த மற்றவர்கள் ன்பதை நினைவிலிருத்திக் கொள்வது , ஆயிரத்தெண்ணூற்று நாற்பதாம் நனுக்கும் மாக்சிற்குமிடையே நேரடி நடைபெற்றது. சமூகத் தொடர்புகளை
என்பதையும், வெவ்வேறு தொகுதி ரளவு பிணக்கையும் எதிர்ப்பையும் ளர் வர்க்கத்தினர் கட்டுப்பாட்டிற்குட் பதையும் பிரவுத்தன் ஏற்றுக்கொண் குப்புக்கோளை அடைவதுபற்றி அவர் ார வகுப்பிலும் பார்க்கக் குடும்பமே ரவுத்தன், சமூகத்தின் அக்கறைகளி வறுபாடுகளை வரவேற்றார். எனினும், பட்ட விடுதலை என்ற கருத்து பிரவுத் த்துடன், சுதந்திரமானது ஒழுங்கின் , அது ஒழுங்கின் தாயாகவே கொள்

Page 283
அரசியற் கொள் ை
ளப்படல் வேண்டும் என்றும் பிரவுத்தன் ஆட்சியறவுக் கொள்கையை நோக்கிச் கால மாக்சியக் கொள்கைக்குரிய ஒரே நிராகரித்தனர். நடுத்தரக் கீழ் வகுப்பை தனைக் கண்டித்தார். ஆனால் மாக்சின் .ெ பிரவுத்தன் நடுத்தரக் கீழ் வகுப்பைச் 6 தேகமெதுவும் கிடையாது. எனினும், இ லது பாட்டாளி வர்க்கத்தினாலோ உறிஞ் இந்த வகுப்பினரே மேற்கு ஐரோப்பிய மான பங்கை வகித்து வரலாயினர்.
இதற்கு மாறாக, படைபலத்தைத் தன் ஓர் ஒழுங்கமைப்பு முறைமை என்று வன மான செய்முறையில் முக்கிய பங்கை வ. அவர் தம் சீடர்களும் நம்பினர். அடக் பொருளாதார அதிகாரமாக அரசியல் 'நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து படி பறித்து எடுத்துக்கொள்வதற்கும், உற்ப, சின் கையில், அதாவது ஆளும் வர்க்கமா. களின் கையில் ஒருமுகப்படுத்துவதற்கு அழைத்த ஆதிக்கத்தைப் பயன்படுத்துவ தின் முதலாவது நடவடிக்கையாகவிருக் றுப்பெறும் வரையில் (அதாவது, வர் தொழிந்து, சமுதாயம் முழுவதும் உற் டுப்பாட்டிற் கொண்டு வரும் வரையில்) னுடைய அரசியல் இயல்பை இழந்துவி. கூறுவதானால், தகராறுகளை அடக்கியொ தும் அவசியம் அற்றுப்போகும் வரை தீரும். ஆக்கச் சாதனங்களைச் சமூக செய்முறையின் சமூக இயல்பைப்பற்றி யிலே தெரிந்து கொள்ளுகின்றமையினால், இருந்தவை உற்பத்திக்கு ஊக்கமளிப்ப கூறுகின்றார்.
இந்த இடைப்பட்ட காலம், பாட்ட அழைக்கப்படுகின்றது. இது புரட்சியின் யாக இருப்பதாகக் கருதப்பட்டது. இந் பெற்றதும், அடக்குமுறை நடவடிக்கைக பூரண விடுதலையையும் அனுபவிப்பர். இ
1 Communist Manifesto, II

கயின் வளர்ச்சி
267
கருதினார். அவரின் ஆதரவாளர்கள் செல்லவாரம்பித்தனர். அத்துடன், பிற் அமைப்பையுடைய சமுதாயத்தையும் ச் சேர்ந்தவர் என்று மாக்ஸ் பிரவுத் சாந்தக் கொள்கையின்படி பார்த்தால், சேர்ந்தவராக இருந்தார் என்பதிற் சந் றுதியில் ஆளும் வர்க்கத்தினாலோ அல் சப்பட்டு விடும் என்று மாக்ஸ் கூறிய அரசியலில் மேலும் மேலும் முக்கிய
னுடைய உதவிக்கு அழைக்கக் கூடிய ரயறுக்கப்பட்ட அரசானது, புரட்சிகர கிக்கவேண்டியிருந்தது என்று மாக்சும் குமுறைச் சத்தியைப் பிரயோகிக்கும் அதிகாத்தை அவர் எண்ணியதனால், ப்படியாக மூலதனம் முழுவதையும் த்திச் சாதனங்கள் யாவற்றையும் அர க ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பாட்டாளி ம் '1 அரசியல் ஆதிக்கம் என மாக்ஸ் தே, வெற்றி பெற்ற பாட்டாளி வர்க்கத் தம். புரட்சிகரமான செய்முறை முற் க்க வேறுபாடுகள் யாவும் மறைந் பத்திச் சத்தியைத் தன்னுடைய கட் ', 'அரசாங்க அதிகாரம்............... தன் டாது'. இதை வேறு வார்த்தைகளிற் டுக்குவதற்குப் பலத்தைப் பயன்படுத் பில் அரசாங்க அதிகாரம் இருந்தே ம் பொறுப்பேற்றுக்கொள்ளும்போது உற்பத்தியாளர்கள் குறைவற்ற முறை - குழப்பத்திற்குக் காரணமாக முன்பு வையாக மாறிவிடும் என்று எங்கிள்ஸ்
டாளியின் சர்வாதிகார காலம் என இறுதி நிறைவேற்றத்திற்கு முன்னோடி. த இறுதி நிறைவேற்ற நிலை அடையப் ள் யாவும் நின்றுவிடுவதோடு யாவரும் ந்த இடைக்காலம் எந்த அளவிற்கு

Page 284
268
விபத
நீண்டதாகவிருக்கும் என்பது பற்றி மா ஆனால், 1917 ஆம் ஆண்டில் நடந்த ரூஷ் சுரமொன்றில், 'முதலாளித்துவத்திற்கும் பட்ட சாத்திர காலம் முழுவதையும் பெ குறிப்பிடுகின்றார். 'இந்த மாறு நிலைக்கான பது வெளிப்படை' என்று அவர் கூறு தவிர்க்க முடியாது என்பது பற்றிப் பே லும், அரசு உலர்ந்து வீழ்ந்துபடுவதற்கு எந்தவிதமான சான்றும் கிடையாது. ெ 'எவ்வளவு காலஞ் செல்லும் என்ற பிர உலர்ந்துபோகும் என்ற பிரச்சினையை தது " என்று கருதுகின்றார்.
அரசைப் பற்றி எழுதும்போது இயந்தி பயன்படுத்துகின்றார். அடக்குமுறைச் கொண்டதாகவும், விடுதலையின் எந்த நி? இருக்கின்ற அரசைப் பற்றிச் சிந்தித்த 6 குப் பயன்படுத்தப்படும் ஒருவகைக் சுதந்திர அரசு அல்லது மக்களின் அர ஒழுங்கற்றது என்று அவர் கருதினார். எ என்ற பதத்தை அரசு என்ற பதத்துடன் 'விடுதலை இல்லாதபோது அரசு இருக்கி இருக்கமுடியாது.'' ஆனால் இந்த நிராக பட்டதாகவே இருக்கின்றது. நடுத்தர வ மக்களின் சன நாயகமாக மாறும்போது . வில்லாத வேறொன்றாக' உருமாற்றமடை அதற்குக் காரணமாகும். தாம் உருவாக்க விவரிப்பதற்கு லெனினிடம் போதிய வா சர்வாதிகாரம் நடைபெறும் காலத்திலும் ஏதாவதோர் அரசியல் தொடர்பு இருக்க எமக்கு எந்தவிதமான சந்தேகமும் இருக தலைமை தாங்குதல் என்று அழைப்பதே பொருளாதாரத்தை ஒழுங்கு செய்யும் பா யினருக்குக் கட்சி தலைமை தாங்கக்கூடிய
1 State and Revolution (Little Lenin I 1917 ஓகத்து-செத்தெம்பர் மாதங்களில் எழுதின பிரசுரிக்கப்பட்டது.
2 State and Revolution, p. 64. 3 State and Revolution, p. 73 4 State and Revolution. p.73

லை
க்ஸ் தீர்க்க தரிசனம் கூறமுயலவில்லை. பியப் புரட்சிக்கு முன் எழுதப்பட்ட பிர ' வகுப்பற்ற சமூகத்திற்கும் இடைப் ாதுவுடைமைக்காலம் " என்று லெனின் பம் மிகவும் நீண்டதாக விருக்கும் என் சுகின்றார். அரசு உலர்ந்து விடுவதைத் சுவது சரியானதாக இருக்கின்றபோதி எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதற்கு லனின் தம்மைப் பொறுத்த வரையில்' ச்சினையை அல்லது என்ன முறையில் முடிவு செய்யாமல் விடுவதே சிறந்
ரெம் என்ற பதத்தை லெனின் அடிக்கடி செயலையே தனது சிறப்பியல்பாகக் லமையோடும் ஒத்துப் போகாததாகவும் லெனின், சில வேலைகளைச் செய்விப்பதற் கருவியாகவே அதை எண்ணினார். சு என்று அரசைப்பற்றிப் பேசுவதே ங்கிள்ஸ் கூறியதைப் போன்று, விடுதலை எ சேர்த்துப் பிரயோகிக்க முடியாது. ஐது ; விடுதலை இருக்கிறபோது அரசு கரிப்பு ஓரளவு மொழியியல் சம்பந்தப் ர்க்கத்தினரின் சன நாயகம் பாட்டாளி அரசு ' மேலும் உண்மையில் அரசாக ந்துவிடும் என்று அவர் வாதிப்பதே - உதவிய புதிய அரசியல் தோற்றத்தை ர்த்தைகள் இருந்தில. பாட்டாளிகளின் புதிய ஒழுங்கை அடைந்ததன் பின்பும் வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டதில் க்கமுடியாது. சர்வாதிகாரம் என்பதைத் சிறந்ததாகவிருக்கும். சமூகவுடைமைப் மனியிலே, பொது மக்களுட் பெரும்பகுதி * வகையில் மத்திய நிறுவனம் அமைக்
ibrary, London, 1933). லெனின் இதனை ர். இது 1918 இல் சிறு நூலாக முதன்முறை

Page 285
அரசியற் கொள் கப்படல் வேண்டும் என்று ரூசோ வற் மாகும், புரட்சிக்குப் பின்பு இந்தப் ப செய்து வருகின்றது.
சுதந்திரமான, வகுப்பற்ற சமூகத்தி மாகக் கூறப்படவில்லை. கருத்தியற் போக்கை மாக்சிய வாதிகள் கொண்டிரு பற்றி அவர்கள் தீட்டியிருக்கும் சித்தி. பொதுவுடைமைக் கனவுருக்காண்பவர் டிருக்கின்றது. சமூகத் தொடர்புகளிலே போகும் வரையும் அல்லது உலரும் வன படிப்படியாகக் குறைந்துகொண்டு பே வழக்கமாக மேற்கோள் காட்டப்படும் ! லும் உற்பத்தி முறைகளை நடத்துவதி செய்யப்படும் ' என்பதன் மூலம் எ தார். விஞ்ஞானிகளாலும் பொருளியல் வாகம் ஓரளவு அரசியல் தன்மையற் சென்ற் சைமனும் இதைப்போன்ற க கூறுகின்றார். ஆனால். விஞ்ஞானிகளும் ஆட்சி அடக்குமுறை நடவடிக்கைகளை ளப்படுவதினால், மிகவும் குறுகிய அர்த் தன்மையற்றதாகவிருக்கும். நிர்வாக மு போக்கை லெனின் கொண்டிருந்தார். நீ செய்தல், சரிபார்த்தல்' ஆகியவற்றுக்கு வாசனையுள்ள ஒவ்வொருவராலும் அ ை அவர் சொன்னார். எனவே, இந்த ே கொடுக்கப்படும் சம்பளம் மட்டுமே . வற்புறுத்தினார். 'பலத்தை உபயோகிக் வாழ்க்கையின் அடிப்படை நிலைமைகள் வார்களாகையினால், ஒரு மனிதன் மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர் பதும் மறைந்துபோய், அரசாங்க என்பது லெனின் கருத்துக்களில் மி மிங்குமாகச் சில தனிமனிதர் சமூகத்தி நடந்துகொள்ளக்கூடும் என்பதை அவ றான நடத்தைகளுக்குக் காரணமாகவி கூட்டத்தினரிடையே நிலவும் வறுமை படும்போது, இந்த அளவு சமூக இண 1 Socialism, Utopian and Scientifie, pp 2 State and Revolution, p. 63.

கையின் வளர்ச்சி .
269
புறுத்தியுள்ளமையே அதற்குக் காரண ணியைத்தான் ரூஷிய அரசியலிற் கட்சி
- - ற்குரிய இறுதியான நிலைமை பற்றி ஆழ கற்பனைக் கொள்கைகளை நிராகரிக்கும் நக்கின்றபோதிலும், வர்க்கமற்ற சமூகம் ரம், பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்த களின் கற்பனைப்பண்பை ஓரளவு கொண் 5 அரசு தலையிடுவது முற்றாக அற்றுப் ரயும் அரசு தலையிடுவதற்கான அவசியம் ரகும் என்று எங்கிள்ஸ் எதிர்பார்த்தார். வசனமாகிய 'விடயங்களை நிர்வகிப்பதனா னாலும் ஆட்களின் அரசாங்கம் பிரதியீடு ங்கிள்ஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்
வல்லுனர்களாலும் நடத்தப்படும் நிர் றதாக இருக்கும் என்ற அர்த்தத்தில், ருத்தைக் கொண்டிருந்ததாக எங்கிள்ஸ் பொருளியல் வல்லுனர்களும் நடத்தும் - மேற்கொள்ளமாட்டாது என்று கொள் த்தத்தில் மட்டுமே அவ்வாட்சி அரசியல் மறை முழுவதையும் மிகவும் எளிதாக்கும் சிர்வாகத்தைப் பதிவு செய்தல், கோவை ட் கொள்ள முடியும் என்றும். ' எழுத்து த இலகுவாகச் செய்யமுடியும்' என்றும் வலைக்குச் சாதாரண தொழிலாளிக்குக் கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் காமலும், கீழ்ப்பட்டிருக்காமலும் சமூக ளப் பின்பற்றி ஒழுக மக்கள் பழகிவிடு மற்றவனுக்கு அடிமைப்பட்டிருப்பதும், மற்றப் பகுதியினருக்கு அடங்கி நடப் த் துறை சுருங்கிக்கொண்டேபோகும் கவும் முக்கியமானதொன்றாகும். அங்கு ற்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவகையில் ர் எதிர்பார்த்தார். ஆனால், இந்தத் தவ ருக்கும் சமூகக் குறைபாடுகள் - மக்கள் , தேவை, சுரண்டல் ஆகியவை- நீக்கப் க்கமின்மைதானும் நீங்கிவிடும்.
.76-77

Page 286
270
விடுத
மக்களுக்கிடையே நிலவும் தொடர்புகள் படை விதிகளைப் பின்பற்றி ஒழுகும் தேன் பொதுவுடைமைச் சமூகத்தின் மிகவுயர் கருதுகின்றார். ரூசோவின் வார்த்தைகளி சுதந்திரமாக இருக்குமாறு எவரையும் யாக ஏற்படும் பொதுவுடைமைக் கனவுல பகுத்தறிவு முறையிற் புரிந்துகொள்ளல் தொழிற்படும் சமூகச் சக்திகளை நாம் எமது விருப்பத்திற்குக் கீழ்ப்படியச் செ போன்று அவையும் அழிவையே தருவன கிறார். அப்பொழுதுதான் தனித்து வாழ்க போராட்டம் மறையும் ; வெறும் மிருகத் நிலைமைக்கு அல்லது சூழ் நிலைக்கு மனித இயற்கை, சரித்திரம் ஆகியவைகளால் மிக பட்டிருந்த மனிதனின் சொந்த சமூக 5 னின் சொந்த சுதந்திரமான நடவடிக்ன மாற்றமடைகின்றன. இதுவரை சரித்தி சார்ந்த புறவியலான சக்திகள் இப்பொ குள் வருகின்றன. அந்த நேரத்திலிருந்துத் மனிதன் தானாகவே தன்னுடைய சரித்தி! திலிருந்துதான் அவன் இயக்குவித்த சமூ னரிலும் பார்க்க அதிக அளவிலும் அவன் தேவை எனும் இராச்சியத்திலிருந்து விடு தன் உயருவதே இஃதாகும்.'
பாட்டாளி மக்களின் சன நாயக ஆட்! பெற்ற சமுதாயத்திலும் நிலவிய சமூக அ களில் எங்கிள்சும் லெனினும் விவரித்துள் டத்திற்கு (அஃது ஒரு முடிவிற்கு வருவல பொருத்தமான அரசியற் சிந்தனை வகைக ளப்பட்ட முயற்சியாகும் என்பதை மு. ஆண்டில் அக்கட்டத்தின் முடிவுகாலத்தை கருத்து சரியானது என நிரூபிக்கப்படக் மற்ற இலட்சியங்களைப் போன்று பொதுவு சியமாக இருக்கக்கூடுமென்பதனாலும், ந: திற்கு உகந்த அரசியல் அமைப்புக்கள் உ பொருளாதார நிலைமைகள் மாக்ஸ் கூத வேறுபட்டனவாக இருக்கக்கூடுமென்பதல்
1 Socialism, Utopian and Scientifie, p. 82.

லை
ஈ சம்பந்தப்பட்ட இலகுவான அடிப் வை ஒரு பழக்கமாக மாறிய பின்னரே, த கட்டம் தோன்றும் என்று லெனின் ம் கூறுவதானால், இந்த நேரத்திற்றான் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை. இறுதி கிலே சமூக, பொருளாதார சக்திகளைப்
ஒரு முக்கியமான காரணக்கூறாகும். நன்றாகப் புரிந்து கொண்டு அவைகளை ய்யும்வரையும், இயற்கைச் சக்திகளைப் வாகவிருக்கும் என்று எங்கிள்ஸ் கூறு வதற்காக ஒவ்வொருவரும் நடத்தும் தன்மையிலிருந்து உண்மையான மனித ன் உயர்த்தப்படுவான். 'இதுவரையும் -வும் தேவையானவை எனத் திணிக்கப் உழுங்கமைப்புக்கள், இப்பொழுது அவ ககளின் விளைவாக ஏற்பட்டவையாக ரத்தை ஆட்சிபுரிந்த வெளியுலகைச் ழுதுதான் மனிதனின் கட்டுப்பாட்டிற் தான் மேலும் மேலும் உள்ளுணர்வுடன் ரத்தை உருவாக்குவான். அந்த நேரத் கக் காரணங்கள் முக்கியமாகவும் முன் ர விரும்பிய விளைவுகளை ஏற்படுத்தும். தலை என்னும் இராச்சியத்திற்கு மனி
சிக் காலத்திலும், இறுதியில் விடுதலை மைப்பைப்பற்றித் திடமற்ற வார்த்தை "ளமை, சரித்திரத்தின் ஒரு கால கட் த நாம் இப்பொழுது பார்க்கின்றோம்) ளிலிருந்து தப்புவதற்கு மேற்கொள் கியமாகக் காட்டுகின்றது. 1914 ஆம் ; லெனின் கண்டார். அவரின் அந்தக் கூடும். நாம் இந்தப் புத்தகத்திற் கூறிய டைமை இலட்சியமும் கனவுலக இலட் மீனகாலக் கைத்தொழிற் சகாப்தத் நவாக்கப்படுவதை நிருவகிக்கும் சமூக, யெவைகளிலிருந்து உண்மையிலேயே 2லும் இதன் முக்கியத்துவம் சிறிதும்

Page 287
அரசியற் கொள்
குறைந்துவிடவில்லை. தற்கால ரூஷிய தாலும் போடின் காலத்திலிருந்து நில் அதை நாடு--அரசு என அழைக்க மு இருக்கின்றது. நாம் நேர்மையானவ இராச்சியங்களும் நாடு -அரசு அல்ல டும். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகு பொது நலவாயம் எவ்வாறிருந்தது எ: முடியாது. இயக்க ஆற்றலையுடைய, மா பொருளாதாரக் காரணிகள் யாவும் பதையும் ஒன்றிலொன்று தங்கியிருக். நாம் கற்றுக்கொள்கின்றோம். இந்தத் விதிவிலக்குப் பெற்றவையல்ல.
தொடர்ந்து நடைபெறும் விஞ்ஞான கள் (கைத்தொழில் நிலையங்களில் ம. ஞான, கைத்தொழிற் புரட்சிகள் மிக தோடு சிக்கல் மிகுந்தவையாகவும் மா வான முறையிற் கொடுக்கப்படும் 6 யாக்கி விடுகின்றன. தற்கால அரசிய நோக்கு என்று அழைக்கக்கூடிய நோ எம்மால் அடையாளம் கண்டுகொள்ள கங்களிலிருந்து கவனம் திருப்பப்பட் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு மாற்ற பட்ட நிலைமைகளின் கீழ் எதை அல தில் அதிக கவனம் செலுத்தப்படுகின் ஆகியவைகளின் அண்மைக்காலப் புதி அரசியற் பொருளாதாரம் என்ற 6 விருந்த அரசியற் சட்டப்படலிலிரு தரவுகளைச் சேகரிப்பதிலும்,மனித நட களின் போக்குக்களை மதிப்பிடுவதிலு றன. எனவே, சமூக நிறுவனங்களுக் யான நிலைமைகளுக்குமிடையேயுள்ள வாக்கப்படுகின்றன. முடியுமானால், அது இருபதாம் நூற்றாண்டுச் சமூகத்திற் படுத்தல்களைச் செய்யவேண்டியிருப்ப யங்கள் ஆகியவைபற்றி முற்காலத்தி லெடுக்காமல் விடமுடியாது. நாம் ஆ. எந்த ஒன்றாவது இறந்துபட்டுத் தன் என்று சொல்லமுடியுமா என்பது சந்

ரகையின் வளர்ச்சி
271
பாவை நாம் எந்தப் பெயரால் அழைத் விவரும் மரபுவழிவந்த அர்த்தத்தின்படி, டியாது என்பது உண்மையானதாகவே 'களாக இருந்தால், ஐக்கிய அமெரிக்க என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண் தியில் அரசியன்முறையிலே பிரித்தானிய ன்பதை விவரிக்கவோ வரையறுக்கவோ றிவரும் உலகிலே சம்பந்தப்பட்ட சமூக, ஒன்றையொன்று தாக்குகின்றன என் கின்றன என்பதையும் மாக்சிடமிருந்து தாக்கங்களிலிருந்து அரசியலுருவங்கள்
- கைத்தொழிற் புரட்சிகளின் தாக்குதல் ட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே விஞ் கவும் விரைவாக இன்னும் நடைபெறுவ றிவிட்டன) சமூக மாற்றங்கட்கு இலகு பிளக்கங்களைக் காலத்திற்கொவ்வாதவை பல் ஆராய்ச்சிகளில் அரிஸ்தோத்திலின் க்கிற்குத் திரும்பிச் செல்லும் முயற்சியை முடிகின்றது ; அதாவது, இலட்சிய நோக் டு, அல்லது இலட்சியங்களை அப்படியே மப்பட்டு, அதற்குப் பதிலாகக் கொடுக்கப் டையமுடியும் என்று ஆராய்ந்து பார்ப்ப றது. சமூகவியல், உளவியல், பொருளியல் யெ ஒழுங்குவிதிகள், அவற்றிற்கு முன்பு பெயர் சூட்டப்படுவதற்குக் காரணமாக இது பிரித்தெடுக்கப்பட்டு, உண்மையான டத்தைகள், எதிர்த்தாக்கங்கள் ஆகியவை பம் தங்கள் கவனத்தைச் செலுத்துகின் கும் அவை தொழிற்படுவதற்குத் தேவை தொடர்புகள்பற்றிய கோலங்கள் தெளி பற்றை விளங்கிக்கொள்ளவுஞ் செய்யலாம். குரிய அக்கறைகளிலே தேவைப்படும் சீர்ப் தனால், மனிதனின் நோக்கங்கள், இலட்சி "லிருந்துவந்த அக்கறைகளைக் கவனத்தி சாய்ந்து பார்த்த அரசியற் சிந்தனைகளுள் "னுடைய செல்வாக்கை இழந்துவிட்டது தேகமே. சிக்கல் மிகுந்த இன்றைய நிலை

Page 288
272
விடுத
"டு"ன்டே ஒருடே
மைகள் அரசியற் சிந்தனை என்னும் துன அங்கீகரிக்கும்படி எம்மை நிர்ப்பந்திக்கி தும் நோக்கங்களினதும் முறைமைகளை யும் அறிவையும் தெளிவாக்குதல் வேண்! னதும் இந்த முறைமைகள் தாம்-அலை அவைகளை நிச்சயமாகத் தெரிந்துகொ எடுக்கப்படுவதில்லை - பொது நடவடிக்கை மளிப்பதோடு, சமூகத்திற்கு விசுவாசம். தூண்டுதலளிக்கின்றன. இரண்டாவதாக, நாம் அதிகரிக்கச் செய்யவேண்டும். இறு பாடத்தை மனத்திலிருத்திக்கொண்டு, ெ விடயங்களையும் ஒன்றாக நினைத்து ஒருபே வியல் பற்றிய எமது ஆய்வின்போது இது சம நிலையை நிலைநாட்டுதல் வேண்டும். அ மிகையாக வற்புறுத்தவோ, அவைகட்கி ை காட்டவோ கூடாது. ஒவ்வொரு குறிக் விடாதபடி அதற்குரிய நிபந்தனைகளுடன் அக் குறிக்கோள்களுக்கு ஒளியூட்டும் ம நிபந்தனைகளை மட்டும் கொடுத்தால், உ லாகவே அவை அமையும்.
' கற்பனைச் சக்தியை வளர்ப்பதிலேயே வளர்ச்சி தங்கியிருக்கின்றது ' என்று மு: வின்போது எல். ரி. ஹொப்கவுஸ் எழுதி இக்கட்டுரையிலே சுருக்கமாக ஆராய்ந்த தனையாளர்களிடம் இந்தப் பண்பைச் சிற காலத்தைப் போலவே இன்றும் அந்தப் எமது அரசியல் நிறுவனங்களை எமது த டன் இணங்கச் செய்வதில் முன்பு எப் சினையை நாம் எதிர்நோக்கியுள்ளோம். ! களைக் காட்டிலும் இது மிகவும் பரந்த ( லும், தத்துவமுறைப்படி பார்க்கும்போது இருப்பதாகக் கூறமுடியாது. முறைப்படி காலக்கட்டத்தின் முடிவுப்பகுதி அதன் ஆ சங்களைக் கொண்டதாகவிருக்கின்றது. மத முதிரா நிலையில் இருந்த நாடு--அரசுகள் கும் பொதுவான திருச்சபையுடன் தன ளும் சாம்ராச்சியம் என்ற கருத்தியல் கொள்ளவேண்டிய இடர்ப்பாடு அரசிய டது. தேசிய இறைமையின் தேவைக

றயில் மூன்று வெவ்வேறான பணிகளை ன்றன. முதலாவதாக, பெறுமதிகளின - பற்றி நாம் பெற்றுள்ள உணர்வை ம்ெ. பெறுமதிகளினதும் நோக்கங்களி கள் உண்மையானவைகளா அல்லது சளமுடியுமா என்பது கவனத்திற்கு களில் ஈடுபட மனிதனுக்கு அதிகார க இருக்கவும் சேவை செய்யவும் உண்மைகள் பற்றிய எமது அறிவை தியாக, ஹியூமிடமிருந்து நாம் கற்ற தரிநிலை விடயங்களையும் ஏவல்பற்றிய எதுமே குழப்பமடையலாகாது. சமூக த இரு குறிக்கோள்களுக்குமிடையே -வைகட்கிடையேயுள்ள பாகுபாட்டை டயேயுள்ள தாக்கத்தைக் குறைத்துக் கோளும் வெறும் கனவாகப் போய் தொடர்பு படுத்தப்படுதல் வேண்டும். னித இலட்சியங்களைக் கொடுக்காமல் ஊக்குவிக்கப்பெறாத வெறும் பட்டிய
அரசியற் சிந்தனையின் உண்மையான தலாவது உலகப் பெரும்போரின் முடி னார். எல்லாவற்றிற்கும் மேலாக, நாம் 5 புத்தகங்களை எழுதிய சிறந்த சிந் ப்பாகக் காணமுடிகின்றது. முந்திய பண்பு மிகவும் தேவைப்படுகின்றது. கார்மீக, பொருளாதார நோக்கங்களு பாழுதுமே ஏற்படாத பெரும் பிரச் இதைப் போன்ற முந்திய உதாரணங் நாக்குடையதாக இருக்கின்ற போதி இது முற்றும் புதிய பிரச்சினையாக பார்க்கும்போது, நாடு அரசினது ரம்பப் பகுதியிலுள்ள பல பொது அம் தியகாலத்தின் இறுதிக் கட்டத்திலே என்ற அரசியல் உலகை, அகிலத்துக் ந அதிகாரத்தைப் பகிர்ந்து கொள் அமைப்பிற்குள் வைத்து விளங்கிக் கொள்கைத்துறையிற் காணப்பட் கு மட்டுமென வரையறுக்கப்பட்

Page 289
அரசியற் கொள் டுள்ள அரசியற் கருதுகோள்களின் உ சமூகத்தைப் புரிந்து கொள்ளவேண்டி எதிர்நோக்கியுள்ளது.
காலத்திற்கேற்றதாக இல்லாவிட்டா கட்கு மிகவும் பொருத்தமானதாகக் க. சேர்ந்த தத்துவஞானி ஒருவரின் கரு; ரையை முடிப்பது மிகப் பொருத்தப் 'முன்னேற்றத்தின் தத்துவம் ' (Prin லிருந்து இவ்வார்த்தைகள் எடுக்கப்பட ளுக்குட் கொண்டுள்ள தொடர்புகளிற் மிகவும் குறைந்த அளவு நட்புறவை தெரியவில்லை. சுதந்திரத்தையும் சொ ஒவ்வொரு விநாடியும் ஒவ்வொரு நா எதிர்பார்த்துக் கொண்டே இருக்கி விருப்பமும், ஒன்றினுடைய வலுவை
முயற்சியும் எப்பொழுதும் தடையெ. காப்பு நடவடிக்கைகள் என்றுமே த கின்றன. இதனால், யுத்தத்தால் ஏற்படு. நிலை நாட்டுவதற்காக எடுக்கப்படும் பா டுச் செல்வ வளத்திற்கு ஏற்படும் அ. தகைய தீமைகட்கு ஒரேயொரு பரிகா! தனிமனிதருக்கு குடியியல் அல்லது = அதிகாரத்தில் உறுதிப்படுத்தப்பட்ட ( சர்வதேச உரிமை முறைமை ஒன்று அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க இணங் வின் அரசுவலுச் சமநிலை என்று 8 நிரந்தர உலக சமாதானத்தை நிலைநாட கற்பனைப் பூதத்தை நம்பியிருப்பதற் வீட்டைப் போன்றது. சமநிலைபற்றிய கலைஞனொருவன் ஒரு வீட்டைக் கட் குருவி அமர்ந்ததும் முழுவீடுமே த:ை

கையின் வளர்ச்சி
273
வியுடன், ஆரம்பநிலையிலுள்ள சர்வதேச ய கடினமான கடமை இன்று எம்மை
பம், இக்காலக் கொள்கைப் பிரச்சினை ணப்படும் பதினெட்டாம் நூற்றாண்டைச் துரையை மேற்கோள் காட்டி இக்கட்டு மனதாகத் தோன்றுகின்றது. கான்றின் iple of Progress) என்ற புத்தகத்தி -டுள்ளன : "" நாடுகள் அனைத்தும் தங்க காணப்படுவதைப் போல் வேறு எங்கும் | மனித இயல்பு கொண்டிருப்பதாகத் த்துடைமைகளையும் பொறுத்தவரையில், நிம் மற்ற நாடுகளிடமிருந்து ஆபத்தை Tறது. ஒன்றையொன்று அடக்கிவிடும் மற்றது குறைத்துவிட மேற்கொள்ளும் துவுமின்றிக் காணப்படுகின்றன. பாது ளர்த்தப்பட முடியாத நிலையில் இருக் ம் அழிவைக் காட்டிலும் சமாதானத்தை துகாப்பு நடவடிக்கைகளால் உண்ணாட் ழிவு அதிகமானதாகவிருக்கின்றது. இத் சம் மட்டுமுண்டு. ஓர் அரசிற்குள் வாழும் அரசியல் உரிமை இருப்பதைப்போன்றே பொதுச் சட்டங்களின் அடிப்படையிலே உருவாக்கப்பட்டு, எல்லா அரசுகளும் குமாறு செய்தல் வேண்டும். ஐரோப்பா புழைக்கப்படுமொன்றின் அடிப்படையில் ட்ட முடியும் என்று நம்பிக்கை வைப்பது கு ஒப்பாகும். இது சுவிப்ற் விவரித்த எல்லா விதிகளுக்கும் அமைய கட்டடக் டினான். ஆனால் அதன்மீது ஒரு சிட்டுக் ரமட்டமாகி விட்டது.''

Page 290

ਤਾ
Tt ·

Page 291


Page 292


Page 293


Page 294


Page 295


Page 296