கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரவாதம் 2011.04

Page 1
பிரவாத
ஏப்பிரல் - 2011
சமூக விஞ்ஞானிகள் சங்கம் (SS

ISSN 1391-7269
எம்
இதழ் எண்: 5
A)

Page 2


Page 3
பிரவ
ஏப்பிரல் - 2011
* ஆசிரியர் உரை: வரலாறும் வர * வரலாற்றின் உருவாக்கத்தில் க
- ஈ.எச் . கார் * வரலாற்று ஆசிரியரும் வரலாம்
ஈ.எச். கார் நோக்கில் அனுபவ - க.சண்முகலிங்கம்
* சமூக வரலாறும், வரலாற்றில்
- ரிச்சர்ட் ஜே. இவன்ஸ் * வரலாறு என்றால் என்ன? - ஆ. இரா. வேங்கடாசலபதி
* வரலாறுகளும் அடையாளங்க
- ரொமிலா தாப்பர் * முதிர்ச்சியுறாத கிளர்ச்சியாளர்.
- குமாரி ஜெயவர்த்தன * இந்திய நிலமானிய முறை
- ஆர். எஸ். சர்மா * நூல் அறிமுகம்
i. சனங்களும் வரலாறும் 111
ii. Early Historic Tamil Nadu * அஞ்சலி
- பேராசிரியர் லெஸ்லி குணவர்த்தன

ISSN 1391-7269
ரதம்
இதழ் எண்: 5
ரலாறு எழுதியலும் - iii
சமூகமும் தனிநபரும்
1
ற்று ஆதாரங்களும்:- பவாதமும் அகவாதமும் 34
தனிநபரின் வகிபாகமும் |
ளும்
கள்
117
126

Page 4
பிரவாதம் இதழ் எண் 5 ஏப்ரல் - யூன் 20. ஆசிரியர்
: க.சண்முக
11 |
ஆசிரியர்குழு
எம்.ஏ.நு. செல்வி தி என்.சண் சித்திரலே சமூக விஞ் 12, சுலைம் கொழும்பு
வெளியீடு
ISSN 139

கலிங்கம்
ஃமான் ருச்சந்திரன் முகரத்தினம் கா மௌனகுரு
5ஞானிகள் சங்கம் மான் ரெறஸ்
- 5
1-7269

Page 5
ஆசிரியர் உரை
வரலாறும் வரலாறு
ஆறு ஆண்டுகள் இடைவெளிக்குப் பி கைக்கு வந்து சேர்கிறது. எம்.ஏ.நு சென்றிருந்ததும் பல்வேறு காரண வெளிக்கு ஏதுவாயின.
பிரவாதம் - 5 இன் சிறப்புப் பெ எழுதியலும்' என்னும் விடயம் அ தொடர்புடைய செவ்வியல் படைப்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள எஸ்.சர்மா ஆகிய இரு பேரறிஞர்கள் விவாதமாக அமையும் கட்டுரைகள் கின்றன. குமாரி ஜயவர்த்தன அவர்க ‘Perpetual Ferment - Popular Revoli 19th Centuries' என்ற நூலையும் இ விவாதிக்கின்றது.
'வரலாற்றின் உருவாக்கத்தில் ச முதலாவது கட்டுரை வரலாற்றின் த ஆராய்கிறது. தத்துவம் அல்லது பெ நாம் அலட்சியப்படுத்தியே வந்திருக்கி பயங்கர நெருக்கடிகளை சந்திக்கும் ! தத்துவ ஞானிகளாகவே மாறிவிடு! பின்னரான இன்றைய சூழலில் , திரும்பியுள்ளோம். இன்று பலரும் : உள்ளது. இதனைக் கெட்ட ஜான் அ இதைப்பற்றி ஈ.எச்.கார் சுவாரஸ்யமான முன் வைக்கிறார்.

ப எழுதியலும்
றகு பிரவாதம் இதழ் - 5உங்கள் ஃமான் அவர்கள் வெளிநாடு ங்களும் இந்த நீண்ட இடை
பாருளாக 'வரலாறும் வரலாறு மைகிறது. இவ்விடயத்துடன் க்கள் பல அண்மைக்காலத்தில் சன. அவற்றுள் ஈ.எச்.கார், ஆர். வின் படைப்புக்களை ஒட்டிய பல இவ்விதழில் இடம் பெறு கள் அண்மையில் எழுதியுள்ள IS in Sri Lanka in the 18th and ஹவ்விதழ் முன்னிலைப்படுத்தி
மூகமும் தனிநபரும்' என்னும் கத்துவார்த்தப் பிரச்சினைகளை மய்யியல் சார் பிரச்சினைகளை ன்றோம். ஆனால் வாழ்க்கையின் பொழுது நாம் ஒவ்வொருவரும் கிறோம். 30 வருட யுத்தத்தின் தாம் தத்துவ விசாரத்திற்குத் டிக்கடி பேசும் தத்துவம் ஒன்று ரசர் தத்துவம்' என்று கூறலாம். எவிவாதத்தை இக்கட்டுரையில்

Page 6
வரலாற்று நிகழ்வுகளை கொண்டு விளக்கும் போக்கை King John Theory) என்று அன பற்றிய விளக்கத்தினை விட நி 'கெட்ட ஜான் அரசர் தத்து வத்ல இது மிகவும் எளிமையான சிக்
ஜான் அரசர் கெட்டவ கொள்கை நாம் சமீப. பரவலாக இருக்கிறது. க மூளையில் பிறந்தது எ தையும் இயல்பையும் ! இருக்கிறது. போல்ல காரணங்களை ஆராய்வு இரண்டாம் நிக்கோல் ஜெர்மானியத் தங்கத்தில் சுலபம். 20 ஆம் நூற்ற நடைபெற்றதற்கு சர்வ நெருக்கடி ஏற்பட்டது க வில்ஹேம் மற்றும் குணங்களின் விளைவு
ஈ.எச்.கார், பக். 25) இலங்கையின் நிகழ்கால வரல அரசர் தத்துவம்' பற்றிய வி ஆச்சரியத்திற்கு உரியதல்ல. த “ஒரு சமூகக்குழுவின் கெட்ட 'கெட்ட ஜான் தத்துவத்தின் பல்கலைக்கழகத்தில் தத்துவத்ன முன்னாள் சிவில் சேவையாள 30வருடயுத்தத்தை 'வடபுலத்த மையப்படுத்தி வாதிடும் கட்டும் எழுதினார். இதைப் படித்த ே உடன் தேடியெடுத்து மேற்கூறிய ரசித்தேன்.) ஈ.எச்.கார் இன்னே

தனிநபர்களின் பண்பும் நடத்தையும் 'கெட்ட ஜான் அரசர் தத்துவம்' (Bad ழக்கலாம். கடந்த கால வரலாற்றைப் கழ்கால வரலாற்றை விளக்குவதற்கே தெ நாம் அடிக்கடி பிரயோகிக்கின்றோம். நகல் இல்லாத விளக்கம். ர்; எலிசபெத் அரசி நல்லவள் என்னும் காலத்திற்கு வரும் பொழுது இன்னும் ம்யூனிசம் என்பது கார்ல் மார்க்ஸினுடைய ரன்று எழுதுவது அதனுடைய தோற்றத் பகுத்தாராய்வதைக் காட்டிலும் சுலபமாக டிவிக் புரட்சியின் ஆழமான சமூகக் வதைக் காட்டிலும் ருஷ்யச் சக்கரவர்த்தி லஸின் முட்டாள்தனத்தால் அல்லது னால் புரட்சி ஏற்பட்டது என்று எழுதுவது மாண்டில் இரண்டு உலகப் போர்கள் தேச உறவுகளின் அமைப்பில் ஆழமான காரணம் என்று சொல்லாமல் இரண்டாம் ஹிட்லருடைய தனிப்பட்ட கெட்ட | என்று கூறுவது சுலபம். (இவ்விதழ்,
மாற்று நூல்கள் யாவும் கெட்ட ஜான் யாக்கியானங்களாகவே இருப்பது னி நபரின் கெட்டகுணம் என்பதை குணம்' என்று விரிவுபடுத்துவதும் இன்னோர் வடிவமே. (இலங்கைப் தச் சிறப்புப் பாடமாகப் பயின்றவரும், ருமான ஒரு அறிஞர் நடந்து முடிந்த ரின் கெட்ட குணம்' என்ற அம்சத்தை ர ஒன்றை அண்மையில் ஆங்கிலத்தில் பாது நான் ஈ.எச்.காரின் புத்தகத்தை
வரிகளை மீண்டும் மீண்டும் படித்து ாரிடத்தில் இப்படிக் கூறுகிறார்:

Page 7
அரசர் ஜான் பேராசைக்கார கொடுங்கோலன்; ஆகவே அ. டன் நீங்கள் திருப்தியடைந்த களைப் பற்றிப் பேசுகிறீர்கள். கற்பிக்கப்படுகிற வரலாறு ம தாகும். ஆனால் நிலப்பிரபுத்து கைப்பற்றுவதை எதிர்த்த சக்தி அரசன் ஜான் இருந்தார் என் அரசர் ஜானுடைய தீமைப் ப பார்வையை நுழைக்கிறீர்கள். தனிநபர்களின் உணர்வு பூர் நிர்ணயிக்கப்படவில்லை ; ( சக்திகள் அவர்களுடைய உண கின்றன என்று கருதுவதாகவு
27-28) காரின் நூலின் இரண்டாவது அத்திய அது தொடர்பான விவாதத்தை தொட. நூலின் முதலாவது அத்தியாயத்தில் உதவும் கட்டுரையாக வரலாற்று அ களும்: ஈ.எச்.கார் நோக்கில் அனுபவம் கட்டுரை விளங்குகிறது. ஈ.எச்.காரில் பல இக்கட்டுரையில் எழுத்தாளப்பு காரின் நோக்கினை 'ஆகவே வரம் கேள்விக்கு அது வரலாற்றாசிரியனா களுக்கும் இடையில் தொடர்ச்சியாக திற்கும் கடந்த காலத்திற்கும் இடைய என்று பதிலளிப்பேன்' என ஈ.எச் இக்கட்டுரை விரிவடையும் வானம் என்றால் என்ன?' நூலின் பிற அத் ஆவலை வாசகர் மனதில் எழுப்பும்
'சமூக வரலாறும் வரலாற்றில் றிச்சார்ட் ஜே. இவன்ஸ்சின் கட்டு ை இக்கட்டுரையின் முதற்பகுதியில் ச

ர் அல்லது முட்டாள் அல்லது வர் கெட்ட அரசர் என்று கூறுவது. பால் நீங்கள் தனிப்பட்ட குணங்
அது மழலைப் பள்ளிக்கூடத்தில் டத்தில் புரிந்து கொள்ளக் கூடிய வக் கோமான்கள் அதிகாரத்தைக் களின் உணர்வில்லாத கருவியாக று நீங்கள் பேச ஆரம்பித்தால், ண்பு குறித்து மிகவும் சிக்கலான அத்துடன் வரலாற்றுச் சம்பவங்கள் வமான செயல்களால் மட்டும் ) வெளியிலிருக்கிற வலிமையான ர்வில்லாத சித்தத்தை வழி நடத்து
ம் தோன்றும். (இவ்விதழ், பக்.
ரயத்தை முழுமையாகத் தந்து க்கி வைத்தது போன்று, அவரது ன் நுணுக்கமான வாசிப்புக்கு ஆசிரியரும் வரலாற்று ஆதாரங் வாதமும், அகவாதமும்' எனும் ன் புகழ்பெற்ற மேற்கோள்கள் பட்டுள்ளன. வரலாறு பற்றிய லாறு என்றால் என்ன என்ற பக்கும் அவனுடைய ஆதாரங் ன இடைச்செயல், நிகழ்காலத் பில் முடிவில்லாத உரையாடல் = கார் கூறுவதோடு முடியும் (அத்.6) வரையான வரலாறு தியாயங் களையும் படிக்கும் என்பது எமது நம்பிக்கை. தனிநபர் வகிபாகமும்' என்ற மர அடுத்து இடம்பெறுகிறது. மூக வரலாறு பற்றி இவன்ஸ்

Page 8
ஆராய்கிறார். சமூக வரலாறு ப கீழிலிருந்து வரலாறு, அடித்தளம் அடைவதை இவன்ஸ் விளக்குக் பகுதியான வரலாற்றில் தனிநப இன்னொரு கோணத்தில் வில் செயலி (Agent) என்ற இரு - இடைவினையையும், தொட (இக்கட்டுரையைப் படிக்கும் எழுதிய ரொட்ஸ்கியின் வாழ்க் 'ஸ்டாலினின் வாழ்க்கை வரல இவை இன்று வரை தமிழ் வாச குறிப்பிடத்தக்கது.).
'வரலாறு என்றால் அது க அவ்வாறே நிகழ்கால அரசியல் 19ஆம் நூற்றாண்டு வரலாற்றாசி தென்னாசியச் சூழ்நிலையில் இ உள்ளது. 'மன்னர்களும் அவர்க வகையில் வரலாற்றை நோக்கும் இவ்வாறு கூறினார்:
வரலாறு என்றால் என் தலைக்கேறிய பித்தர்க
வரலாறு என்றால், அப்பு கடினமாகும். ஒரு ம விவசாயம் செய்வதற் இல்லையா? என்பதே சரித்திரம் இந்தியாவிற்
இந்நூலில் வரலாறு உபயோகித்திருக்கிறேன். உறவுகளிலும் தோன்றி எடுத்துரைப்பதே வர தொகுப்பதில் இருந்து ஒரு வரலாற்றை எழுத திற்குள்ள சாதகமான

ற்றிய சிந்தனை, 'அனால்ஸ்' பள்ளி, மக்கள் வரலாறு என்றவாறு பரிணாமம் கிறார். இதே கட்டுரையின் இரண்டாம் ர்வகிபாகம்' காரின் நோக்குமுறையை ளக்குகிறது. அமைப்பு (Structure), அம்சங்களுக்கிடையிலான பரஸ்பர ர்பையும் இவன்ஸ் விளக்குகிறார்.
வாசகர்களுக்கு ஐசக் டொயிஸ்ரர் ககை வரலாறு' (மூன்று தொகுதிகள்), மாறு' என்பன நினைவுக்கு வரலாம். கர்களுக்கு கிடைக்கவில்லை என்பது
டந்த காலத்தின் அரசியல் பற்றியது. ம இன்றைய வரலாறு' என்ற கருத்து சிரியர்களிடம் மேலோங்கி இருந்தது. இக்கருத்து இன்று வரை நிலைபெற்று கள் சந்தித்த போர்க்களங்களும்' என்ற 9 அணுகுமுறை பற்றி டி.டி.கோசாம்பி
ன? அடுத்தடுத்து வரும் ஆதிக்க வெறி களின் பெயர்களும் பெரும் போர்களுமே படிப்பட்ட இந்திய வரலாற்றை எழுதுவது ன்னனின் பெயரை அறிவதை விட, ற்கு மக்களிடம் ஏர்கள் இருந்ததா? த சரித்திரம் என்றால், அப்படிப்பட்ட கு உண்டு என்பதில் சந்தேகமில்லை. வ என்பதைப் பின்வரும் பொருளிலேயே - 'உற்பத்தி சாதனமுறைகளிலும் உற்பத்தி
வந்த மாறுதல்களைக் காலக்கிரமமாக ரலாறு. ' வரலாற்று நிகழ்ச்சிகளைத் மாறுபட்டு மேலே கூறியது போலவும் முடியும் என்பதே இப்பொருள் விளக்கத் அம்சமாகும். இந்நோக்கில் இருந்து

Page 9
பார்க்கையில் பண்பாடு எ விளக்கமும் பொருத்தமா இனத்தைச் சேர்ந்த எல்லா முள்ள மிக முக்கியமான அ ('பண்டைய இந்தியா - அத வரலாறு', டி.டி.கோசாம்பி,
1989, பக். 14 ) அரசியல் வரலாற்றிற்கு முதன்மை முன்பு எழுதினர். இன்று சமூகவரல இதற்கு மார்க்சிய எழுத்தாளர்களில் வேங்கடாசலபதியின் நேர்காணல் இந்த இதழில் தந்திருக்கிறோம்.
'மார்க்சிய வரலாற்றாசிரியர்க குழந்தைப் பருவத்திலே தான் இரு வினாவிற்கு ஆ.இரா.வேங்கடாக பின்வருமாறு அமைந்தது:
மார்க்சியத்தாக்கம் பெற்ற கே ஹபிப், பிபன் சந்திரா, சு போன்றோரால் முன்னெடு இன்னும் குழந்தைப் பருவ வதை நான் ஒப்புக் கொள் மதிக்கப்படும், பயன்படும். செய்யப்பட்டவைதாம். உன் மதிப்பு.விஸ்வ இந்து பரிஷ ஆய்வுக்கட்டுரை ஒன்றைக்க
வெளியிட முடியாது. ஆ.இரா. வேங்கடாசலபதி குறிப்பி கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு வெளியிடும்.
ரொமிலா தாப்பாரின் கட்டு நா.வா.வின் மொழிபெயர்ப்பில் ( வக்கிரங்களும்' என்ற சிறு நூலை 4

vii
ன்பதற்கு இனநிபுணர்கள் கூறும் கவே அமையும். அதாவது ஒரு மக்களுடைய வாழ்க்கை நெறியிலு ம்சங்களை விபரிப்பதே பண்பாடு. ன் பண்பாடும் நாகரிகமும் பற்றிய என்.சி.பி.எச் வெளியீடு, சென்னை,
கொடுத்து வரலாற்றாசிரியர்கள் ாறு முதன்மை பெற்று வருகிறது. பங்களிப்பு உதவியது. ஆ.இரா. ஒன்றிலிருந்து சில பகுதிகளை
எளின் படைப்புக்கள் இன்னும் தப்பதாகத் தோன்றுகிறது' என்ற சலபதி அவர்களின் எதிர்வினை
காசாம்பி, ரொமிலா தாப்பர், இர்பான் மித் சர்க்கார், கே.என்.பணிக்கர் நிக்கப்படும் ஆராய்ச்சிப் போக்கு த்தில் தான் உள்ளது என்று சொல் ளமாட்டேன். ஏனென்றால் இன்று ஆராய்ச்சிகள் எல்லாம் இவர்களால் பக அரங்கிலும் இவர்களுக்குத் தான் த்தின் வரலாற்றாசிரியர்கள் எழுதும் ட அனைத்துலக ஆய்விதழ் எதிலும்
"டும் மார்க்சிய ஆய்வாளர்களின் களை 'பிரவாதம்' தொடர்ந்து
ரை அடுத்து இடம்பெறுகிறது. ரொமிலா தாப்பரின் 'வரலாறும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் படித்த

Page 10
viii
நினைவு இன்னும் மனதில் ப எல்லையில் ரொமிலா தாப்பர் போனார். அவர் வருகை தந்த கருப்பொருளில் கூட்டங்களில் 01 திகதியன்று அவர் நிகழ்த்திய 1 சொற்பொழிவு தாப்பர் மீண்டு கருத்துக்களை அழகுற எடுத்துக்
குமாரி ஜயவர்த்தனவின் '1 அலைகள்) ஆய்வுலகுக்குப் புது குடியான் கிளர்ச்சிகள், இய. பிரச்சினைகளை ஆராய்கிறது. தந்துள்ளோம். இக்கட்டுரையில் தொடக்கி வைக்கப்பட்ட அடித் கோட்பாடுகள், அப்பள்ளியின. றையும் உட்செரித்து இலங்கை அடித்தள மக்கள் எழுச்சிகளின்ச தொடர்புபட்ட கோட்பாட்டுப் பிர ஆராய்கிறார்.
அடுத்ததாக ஆர்.எஸ்.சர்மா முறை (சுமார் 300 - 120) என்ற என்.சி.பி.எச். நிறுவனம் 'Indian யிட்டுள்ளது. இந்நூலின் 7வது அத் உள்ளது (பக். 321-337). நூலின் கூறும் இந்த அத்தியாயம் முழு
நூல் அறிமுகம் பகுதிய செய்துள்ளோம். புதுவை வல் வரலாறும் - சொல் மரபின் மட என்னும் நூல் பற்றிய அறிமுகக் க பள்ளியின் தாக்கம் தமிழ்க் கல்ல களை உண்டாக்கி இருப்பதை எ Tamilnadu (300 BCE -300CE) நு நினைவாக வெளியிடப்பட்டது. இந்நூலின் விமர்சனத்தை எழுதி

=மையாக உள்ளது. 1990-2010 கால என்கு ஐந்து தடவை இலங்கை வந்து
ஒவ்வொரு தடவையிலும் இதே உரை நிகழ்த்துவார். 2010 ஆகஸ்ட் 1வது நீலன் திருச்செல்வம் நினைவுச் மம் மீண்டும் அடித்துச் சொல்லும் க் கூறுகிறது. Perpetual Ferment' (ஓயாத எழுச்சி வரவு. அந்நூலின் 5வது அத்தியாயம் க்கங்கள் பற்றிய கோட்பாட்டுப் அதனை மொழிபெயர்த்து இங்கே - ரணஜித் குஹா போன்றவர்களால் தள மக்கள் வரலாற்றுப் பள்ளியின் j எழுப்பிய பிரச்சினைகள் யாவற் கயின் வரலாற்றுப் பின்னணியில் மூகப் பின்னணியையும், அதனோடு ச்சினைகளையும் குமாரி ஜயவர்த்தன
T அவர்களின் 'இந்திய நிலமானிய ட்டுரை இடம் பெறுகிறது. சென்னை Feudalism' நூலைத் தமிழில் வெளி தியாயம் முடிவுரை என்ற தலைப்பில் பிரதான கருத்துக்களைச் சுருக்கிக் பதுமாக இங்கே தரப் பட்டுள்ளது. ரில் இரு நூல்களை அறிமுகம் லினம் வெளியீடான 'சனங்களும் க்குகளில் உறையும் வரலாறுகள்' ட்டுரை அடித்தள மக்கள் வரலாற்றுப் 1 உலகையும் பாதித்து நல்விளைவு டுத்துக் காட்டுகிறது. 'Early Historic ல் அமரர் கைலாசபதியின் 25ஆவது பேராசிரியர் கேசவன் வேலுதாட் யுள்ளார்.

Page 11
ஏறத்தாழ 50 -60 ஆண்டுகளுக் புகழ்பெற்ற உரையொன்று வரலாம் என்ற தலைப்பில் வெளியாயிற்று.காம் பிரச்சினையொன்றையே கேள்விய உட்பொருள் புறத்தே உள்ளது, கட்டளைகளை இடுகிறது. அதன் க எம் குறை குற்றங்களை வரலாறு இந்தத் தொடரை வியாக்கியானம் ெ மிகுந்த கட்டங்களில் மீண்டும் மீண் பிரச்சினைகள். இவ்விதழில் இடம் விசாரணைகள் உங்கள் சிந்தனை என்று நம்புகின்றோம். இவை பற் 'பிரவாதம்' வரவேற்கின்றது.
இறுதியாக, எந்த கெட்ட ஜானி பெத்திற்காகவோ வாதாடுவது எமது விரும்புகிறோம்.

கு முன்னர் பிடல் கஸ்ரோவின் வ என்னை விடுதலை செய்யும்' பரோ இந்த உரையில் தத்துவார்த்த Tக போட்டார். வரலாறு - அதன் புறநிலையானது. அது எமக்கு நவியாக நாம் செயற்படுகிறோம். பொறுத்துக் கொள்ளும் என்று சய்யலாம். இவை நாம் நெருக்கடி Tடும் அசைபோடும் தத்துவார்த்த பெறும் வரலாறு பற்றிய தத்துவ யத் தூண்டுவனவாய் இருக்கும் றிய உங்கள் எதிர்வினைகளை
ற்காகவோ அல்லது நல்ல எலிச நோக்கமல்ல என்பதையும் கூற
க.சண்முகலிங்கம்
ஆசிரியர்

Page 12


Page 13
வரலாற்றின் உ
சமூகமும் த
ஈ.எச்
முதலில் தோன்றியது சமூகமா, த சிந்திக்கும்பொழுது மற்றொரு ப ை முதலில் தோன்றியது முட்டையா, இக்கேள்வியை தர்க்கரீதியாக அ முடியும். எப்படி ஆராய்ந்தாலும் முடிவை அதற்கு எதிரான அதே . மூலமாகத் திருத்தவேண்டியிருக்கு முடியாதவை, அவை ஒன்றுக்கெ யானவை. அவை எதிரானவை அ வாழ. ஒவ்வொரு மனிதனும் பூ சிறுதுகள் என்று டான்(Done) எ மானவை. மறுபக்கத்தில் மூலச்
ஜே.எஸ்.மில் பின்வருமாறு எழு சேர்க்கும் பொழுது அவர்கள் கே தில்லை.' அது உண்மையே ஆல் முன்பு எதோ ஒரு பொருளாக இரு பிறந்தவுடனே உலகம் நம் மீது ெ அலகுகள் என்ற நிலையிலிருந்து
அலைகள் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்ட ஈ.எச். கார் எழு நூலின் இரண்டாவது அத்தியாயம் அலைகள் வெளியீட்டகம்.

ருவாக்கத்தில் தனிநபரும் *
. கார்
னிநபரா என்ற கேள்வியைப் பற்றி டிய கேள்வி நினைவுக்கு வருகிறது. கோழியா என்பதே அந்தக் கேள்வி. ல்லது வரலாற்று ரீதியாக ஆராய 5 அதைப் பற்றிய உங்களுடைய அளவில் ஒரு தரப்பான கருத்தின் தம். சமூகமும் தனி நபரும் பிரிக்க கான்று அவசியமானவை, துணை ல்ல. ஒரு நபர் தீவு அல்ல, தனித்து மியின் ஒரு பகுதி, பிரதானத்தின் ன்ற கவிஞர் பாடிய வரிகள் பிரபல சிறப்பான தனி மனிதவாதியான ஐதினார். 'மனிதர்களை ஒன்றாக வறொரு பொருளாக மாறி விடுவ பால் ஒன்றாக சேர்க்கப்படுவதற்கு ந்ததாகக் கருதுவது தவறு. மனிதன் சயல்படுகிறது, வெறும் உயிரியல் சமூக அலகுகளாக மாற்றுகிறது.
(சென்னை) மொழிபெயர்க்கப்பட்டு திய 'வரலாறு என்றால் என்ன?' என்ற இங்கு மீள்பிரசுரிக்கப்படுகிறது. நன்றி :

Page 14
பிரம்
ஒவ்வொரு மனிதனும் வரலாற்று முந்திய காலத்திலும், ஒவ்வொரு பிறக்கிறான். அவன் மிகவும் தொ! உருவாக்கப்படுகிறான். அவன் தனிப்பட்ட தயாரிப்பு அல்ல. அ தந்துள்ள சமூக உடைமை அது. ெ அவனுடைய சிந்தனையின் தன் அவனது கருத்துக்களில் மிக மற்றவர்களிடமிருந்தே அவனுக்கு பிரிக்கப்பட்டுள்ள தனி நபரால் ( என்ற கருத்து சரியானது. இராபி சமூகத்துக்கு வெளியில் சுதந்திரமா காரணத்தால் அது இன்றும் கூட ஆனால் அந்த முயற்சி தோல் சூக்குமமான கருத்தமைப்பு அல் சேர்ந்த ஆங்கிலேயன். அவன் எ எடுத்துச் செல்கிறான். அவன் தன் வணங்குகிறான். தொன்மம் அல் வேலைக்காரனைத் தருகிறது. பு பணி ஆரம்பமாகிறது. டாஸ்டே நாவலில் கிரில்லோவ் என்ற பாத்தி இருப்பதை எடுத்துக்காட்டுவதா? இதுவும் நான் கூறவந்த கருத்துடன் தனி மனிதன் முற்றிலும் சுதந்தி தற்கொலை ஒன்றே. மற்ற நடவம் உறுப்பினன் என்ற அவனுடைய நி சம்பந்தப்பட்டுள்ளன. நாகரிக்கால அநாகரிக காலத்து மனிதன் தனிந தன்மையை முழுமையாகவும் மானுடவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறு உள்ளது. பல்தொகுதியான ஒப்பிடுகின்ற பொழுது எளிமைய மற்றும் தொழில்களில் குறைவான
வரன்

வாதம்
பக் காலத்திலும், அல்லது அதற்கு கட்டத்திலும் சமூகத்திற்கு உள்ளே டக்ககாலத்திலிருந்து சமூகத்தினால் பேசுகின்ற மொழி அவனுடைய பன் வளர்கின்ற குழல் அவனுக்குத் மாழி, புறச்சூழல் ஆகிய இரண்டும் மையை நிர்ணயிக்க உதவுகின்றன. வும் ஆரம்பநிலையிலானவை க்கிடைக்கின்றன. சமூகத்திலிருந்து பேச முடியாது, சிந்திக்க முடியாது மன்சன் குருசோ என்ற தொன்மம் னதனிநபரைக் கற்பனை செய்கின்ற கவர்ச்சியைக் கொண்டிருக்கிறது. வி அடைகின்றது. இராபின்சன் ல்ல, அவன் நியூயார்க் நகரத்தைச் பைபிள் புத்தகத்தைத் தன்னுடன் னுடைய இனக்குழுவின் கடவுளை பனுக்கு வெள்ளிக்கிழமை என்ற திய சமூகத்தை நிர்மாணிக்கின்ற ாவ்ஸ்கி எழுதிய 'பேய்கள்' என்ற ரம் தனக்கு முழுமையான சுதந்திரம் க்குத் தற்கொலை செய்கின்றான். தொடர்புடைய தொன்மம் ஆகும். ரெமாக செய்கின்ற நடவடிக்கை க்கைகள் அனைத்தும் சமூகத்தில் லையுடன் ஏதாவதொரு வழியில். த்து மனிதனுடன் ஒப்பிடும்பொழுது பர்த்தன்மை குறைவாகவும் சமூகத் கொண்டிருக்கின்றான் என்று கூறுகிறார்கள். இதில் உண்மையின் வளர்ச்சியடைந்த சமூகங்களுடன் Tன சமூகங்களில் தனிநபர் திறமை வேறுபாடுகள் போதுமானவையாக

Page 15
வரலாற்றின் உருவாக்கத்தி
ஈ.எச்.கார்: வாழ்வும் அறி
ஈ. எச். கார் அவர்களின் வரலாறு என் நூலை பேரா. நா.தர்மராஜன் மொழி வெளியீட்டகம் பிரசுரித்துள்ளது (2002 ஆதாரங்களும், சமூகமும் தனிநபருப் வொழுக்கம், வரலாற்றில் காரணகாரி விரிவடையும் வானம் ஆகிய கொண்டுள்ளது.
'வரலாற்றின் வரலாறு, வரலாறு (அதன் எல்லைகளையும் இயல்புகளை உறவினைப்பற்றியும், வரலாற்று உணர். அமையும் நூல்' என்றும், 'அத்தகைய ஒன்று' என்றும் இம் மொழிபெயர்ப்பு ந.சுப்பிரமணியன் இந்நூலினைப் பார் இந்த விடயங்கள் தமிழிற்குப் புதியன விவாதிக்கவும் இம் மொழிபெயர்ப்பு எல்லைகளை விரிவாக்கியுள்ளது.
இருக்கின்றன. ஆகவே அவை ச தனிநபர் வெவ்வேறு திறமைக ை நவீனகால வளர்ச்சியடைந்த ச உச்சியிலிருந்து அடிப்பகுதிவரை இருக்கிறது. ஆனால் தனிநபர் நி. பலம் மற்றும் ஒன்றிணைதல் மற்று நிறுத்தவது பெருந்தவறாகும். சமூ வளர்ச்சியும் இணைந்து நடைபெறு தகவமைப்புச் செய்கின்றன. பல் யடைந்த சமூகம் என்று நாம் பேச் இடையிலான கூட்டு வளர்ச்சியடை அடைந்திருக்கின்றன என்பதே உறுப்பினர்களுடைய பண்பு மற்றுப் அவர்களிடம் குறிப்பிட்ட அள

ல் சமூகமும் தனிநபரும்
3
வுலகப் பங்களிப்புகளும்
றால் என்ன?' (Whatis History?) என்ற பெயர்ப்பாக சென்னை அலைகள் 1). வரலாற்று ஆசிரியரும் வரலாற்று 5), வரலாறு அறிவியல் மற்றும் அறி யம், வரலாறு என்பது முன்னேற்றம், அத்தியாயங்களை இந்நூல்
எழுதியல், வரலாற்றின் தத்துவம் ரயும், பிற இயல்களோடு அதற்குள்ள சி என்பதைப்பற்றியும்) ஆய்வனவாய் நுால்களில் சிறப்பு வாய்ந்தவற்றுள் க்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் ாட்டிப் பேசுகிறார். ந. சு. குறிப்பிடும் வ. இவற்றைப் பற்றிச் சிந்திக்கவும் வழிவகுத்துள்ளது; தமிழ் அறிவுலகின்
அதிக அளவுக்கு ஒரே சீரானவை. ள அதிகமாகக் கொண்டிருப்பது சமூகத்தில் இன்றியமையாதது. - அதன் நடவடிக்கைகளில் அது கழ்வுப் போக்கையும் சமூகத்தில் பம் அதிகரிப்பதையும் எதிரெதிராக முகத்தின் வளர்ச்சியும் தனிதனித பகின்றன. அவை ஒன்றையொன்று தொகுதியான அல்லது வளர்ச்சி சகின்றபொழுது தனி நபர்களுக்கு ந்த, பல்தொகுதியானவடிவங்களை அதன் பொருளாகும். தனிநபர் சிந்தனையை உருவாக்குவதற்கும் வுக்கு இணக்கத்தையும் ஒத்தத்

Page 16
தன்மையையும் உருவாக்குவதற் சக்தி அநாகரிக இனக்குழுச் சமூக குறைவானது என்று கருதுவது ஆ பாடுகளை அடிப்படையாகக் மதிப்பிடுகின்ற பழைய கருதும் தகர்ந்து விட்டது. -
ஆனால் வேறுபட்ட சமூகம் ப தோன்றும் பண்பு வேறுபாடுகளை கைக்குள் அகப்படாத மனித இய நூற்றாண்டு மிகவும் அதிகம நிலைமைகள் மற்றும் மரபுகளின நிகழ்வு என்று கருதாமலிருப்பதுத கர்களுக்கும் ருஷ்யர்களுக்கும் இந் வேறுபாடுகள் இருக்கின்றன. சில நபர்களுக்கு இடையிலான சமூ. அணுகுமுறைகளைப் பற்றி அதா வேண்டும் என்பதைப் பற்றி கடைப்பிடிக்கின்றன. ஆகவே = சமூகங்களின் வேறுபாடுகளைப் பார்க்கும் பொழுது தனிப்பட் ருஷ்யர்கள், மற்றும் இந்தியர்களுக் பற்றி ஆராய்வதற்கு மிகவும் சிறந் மனிதனைப் போல நாகரிக மனி பட்டதைப் போலவே சிறப்பான கின்றான். கோழி இல்லாமல் முட் கோழியும் இல்லை.
இவை மிகவும் வெளிப்ப பற்றி இங்கே குறிப்பிடுவதற்குக்க அசாதாரணமான ஒரு காலகட் வெளிவந்துகொண்டிருக்கின்ற ? உண்மைகள் மறைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் தொன்மங்களில் மி புர்க்ஹார்ட் எழுதிய இத்தாலிய
ண்மை

வாதம்
கும் நவீன இன சமூகத்திடமுள்ள கத்திடமுள்ள சக்தியைக் காட்டிலும் பத்தானதாகும். உடல் சார்ந்த வேறு க் கொண்டு தேசியப் பண்பை கோள் நெடுங்காலத்துக்கு முன்பே
மற்றும் கல்விப் பின்னணிகளிலிருந்து மறப்பது கடினமாகும். ஒருவருடைய ல்பு நாட்டுக்கு நாடு, நூற்றாண்டுக்கு Tக வேறுபடுவதால் அது சமூக எல் உருவாக்கப்படுகின்ற வரலாற்று பான் கடினம். உதாரணமாக, அமெரிக் தியர்களுக்கும் இடையில் அதிகமான ல முக்கியமான வேறுபாடுகள் தனி க உறவகளைப் பற்றி, வெவ்வேறு வது சமூகம் எப்படி அமைக்கப்பட வெவ்வேறு அணுகுமுறைகளைக் அமெரிக்க, ருஷ்ய மற்றும் இந்திய பற்றிய ஆராய்ச்சி மொத்தமாகப் ட அமெரிக்கர்கள், தனிப்பட்ட க்கு இடையிலான வேறுபாடுகளைப் த முறையாக இருக்கிறது. அநாகரிக தனும் சமூகத்தினால் உருவாக்கப் முறையில் சமூகத்தை உருவாக்கு டை இல்லை முட்டை இல்லாமல்
டயான உண்மைகள். இவற்றைப் காரணம் உண்டு. மேற்கத்திய உலகம் டத்திலிருந்து இப்பொழுதுதான் இந்தக் காலகட்டத்தில் மேற்கூறிய "ன. தனிமனிதவாத வழிபாடு நவீன கேவும் அதிகமாகப் பரவியுள்ளது. மறுமலர்ச்சியின் நாகரிகம் என்ற

Page 17
வரலாற்றின் உருவாக்கத்தில்
நூலின் இரண்டாம் பகுதி தனிநப தலைப்பைக் கொண்டுள்ளது. த ஊழியிலிருந்து ஆரம்பமாயிற்று என் மக்கள், கட்சி, குடும்பம் அல்லது முறையில் மட்டுமே இதுவரையிலும் ஆன்மீக மனிதனாக மாறினான். அப் குறிப்பிடுகிறார். தனி மனித வழிபாடு மற்றும் புரொடெஸ்டான்டிசத்தின் தே ஆரம்பத்துடன் சுதந்திரமான வர். இணைந்தது. பிரெஞ்சுப் புரட்சி பிர குடிமகனுடைய உரிமைகள் தனி பயனீட்டுவாதம் (Utilitarianism) என் தத்துவத்துக்கு தனிமனித வாதம் அப் எழுதிய சமரசத்தைப் பற்றி என்ற . காலத்திய மிதவாதத்தின் குறியடைய மனிதவாதமும் பயனீட்டுவாதமும் ம ஆரோக்கியத்தின் மதம் என்று வர் தனிமனிதவாதம் மனித சமூக முன் கருதப்பட்டது. ஒரு குறிப்பிட் சித்தாந்தத்தைப்பற்றி இது முற்றிலும் பகுப்பாய்வாக இருந்தது. நவீன உன் பொழுது தனிநபர் செயல்பாடு நிகழ்வுப்போக்கு என்பதை நான் ! சமூகப் புரட்சியினால் புதிய சமூகக் எட்டின. அது எப்பொழுதும் ே தனிநபருடைய வளர்ச்சிக்குப் புதி செயல்பட்டது. முதலாளித்துவத்தின் மற்றும் வினியோக அலகுகள் பெரு இருந்தபடியால் புதியசமூக அமைப்பி முன்முயற்சியை முனைப்பாக வா நிகழ்வுப்போக்குமே வரலாற்று வளர பிரதிநிதித்துவம் செய்கின்ற சமூக சமூகத்தை எதிர்த்து தனி மனிதர்க

' சமூகமும் தனிநபரும்
5
ர் வளர்ச்சி என்னும் துணைத் விநபர் வழிபாடு மறுமலர்ச்சி று அவர் எழுதியுள்ளார். இனம், குடும்பத்தின் உறுப்பினர் என்ற தன்னைப்பற்றி அறிந்த மனிதன் படி அங்கீகரிக்கப்பட்டான் என்று பிற்காலத்தில் முதலாளித்துவம் மாற்றத்துடன், தொழிற்புரட்சியின் ந்தகத்தின் கோட்பாடுகளுடன் கடனம் செய்த மனிதன் மற்றும் மனிதனுடைய உரிமைகளே. ற 19ஆம் நூற்றாண்டின் மாபெரும் டிப்படையாக இருந்தது. போர்லி கட்டுரை விக்டோரியா அரசியின் பாள ஆவணமாக இருந்தது. தனி மனிதர்களுடைய இன்பம் மற்றும் ரணிக்கப்பட்டன. கடுமையான னேற்றத்துக்கு அடிப்படை என்று ட வரலாற்று சகாப்தத்தின் ம் சரியான ஏற்றுக்கொள்ளத்தக்க லகம் நாகரிக வளர்ச்சி அடைந்த அதிகரித்தல் வாடிக்கையான தெளிவுபடுத்த விரும்புகிறேன். குழுக்கள் அதிகாரப் பதவிகளை பால தனி நபர்கள் மூலமாக ய வாய்ப்புக்களைக் கொடுத்து ன் ஆரம்ப கட்டங்களில் உற்பத்தி
ம்பான்மையும் தனி நபர்களிடம் என் சித்தாந்தம் தனிமனிதனுடைய லியுறுத்தியது. ஆனால் மொத்த ச்சியில் குறிப்பிட்ட கட்டத்தைப் நிகழ்வுப் போக்காக இருந்தது. ளுடைய கலகம் அல்லது சமூகத்

Page 18
தடைகளிலிருந்து தனிநபர்கள் மூலமாக அதை விளக்க மு சித்தாந்தத்தின் குவிமுனையாக வரலாற்றின் இந்தக்கட்டம் முடி அறிகுறிகள் உணர்த்துகின்றன. என்று சொல்லப்படுவதை, மி நபர்களால் செய்யப்பட்டுவந்த க மிகவும் அதிகமான அளவுக்குத் மாற்றீடு செய்யப்படுவதை நா ஆனால் இந்த நீண்ட, பயனுள்ள சித்தாந்தம் மேற்கு ஐரோப்பாவி எல்லா நாடுகளிலும் தலைமை சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக் சுதந்திரத்துக்கும் சமூகநீதிக்கும் இ பற்றி நாம் சூக்குமமான முறையி கருத்துக்களுக்கு, இடையில் ச நாம் மறந்து விடுகிறோம். இை இடையில் நடைபெறுகின்ற பே கொண்ட குழுக்களுக்கு இடை இவை. அதில் ஒவ்வொரு கு கொள்கைகளை ஊக்குவிப்பத கொள்கைகளைத் தடுப்பதற்கு ஒரு மாபெரும் சமூக இயக்க தனிநபருக்கும் சமூகத்துக்கும் மே ஒரு அக்கறையுள்ள கோஷ்டி மாறிவிட்டது. அதன் பிரச்சினைக்க நடைபெறுகின்ற சம்பவங்களை செய்கிறது. தனிமனிதனை சாதல் இறுதி நிலையாகவும் கருதுகின்ற தனிமனித வழிபாட்டுக்கு எதி, வில்லை. ஆனால் சமூகத்துக்கு என்ற கருத்தைச் செயல்படுத்த நா

ரவாதம்
விடுதலை அடைதல் ஆகியவற்றின் மடியாது. இந்த வளர்ச்சி மற்றும் இருந்த மேற்கத்திய உலகத்தில் கூட -வுக்கு வந்துவிட்டது என்பதைப் பல வெகுஜன ஜனநாயகத்தின் தோற்றம் "கவும் அதிகமான அளவுக்குத் தனி பொருளாதார உற்பத்தியும் அமைப்பும் கனிநபர் வடிவங்களால் படிப்படியாக சன் வலியுறுத்துவது அவசியமல்ல. -காலகட்டத்தினால் உருவாக்கப்பட்ட லும் ஆங்கில மொழி பேசப்படுகின்ற யான சக்தியாக இன்னும் நீடிக்கிறது. கும் இடையில், அல்லது தனிமனித இடையில் எழுகின்ற பிரச்சினைகளைப் பில் பேசுகின்றபொழுது, சூக்குமமான ண்டைகள் நடப்பதில்லை என்பதை வதனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் ாராட்டங்கள் அல்ல, தனிநபர்களைக் டயில் நடைபெறும் போராட்டங்கள் ழவும் தனக்குச் சாதகமான சமூகக் ற்கும் தனக்கு விரோதமான சமூகக் ம் முயல்கின்றது. தனிமனிதவாதம் ம் என்ற அர்த்தத்தில் இல்லாமல், பாலியான எதிர்ப்பு என்ற அர்த்தத்தில் பின் கோஷமாக இன்றைய தினம் க்குரிய தன்மை காரணமாக உலகத்தில் ள நாம் புரிந்து கொள்வதைத் தடை ரமாகவும் சமூகத்தை அல்லது அரசை 5 நிலைக்கு எதிர்ப்பு என்ற முறையில் ராக நான் எதுவும் சொல்ல விரும்ப வளியே உள்ள சூக்குமமானதனிநபர் ம் விரும்பினால் கடந்தகாலத்தையோ

Page 19
வரலாற்றின் உருவாக்கத்தில்
அல்லது நிகழ்காலத்தையோ நம்ம முடியாது.
இவ்வளவு தூரம் சுற்றிவளைத்த விரும்பிய விஷயங்களுக்கு வருகி நபர்களைப் பற்றி தனிநபர்கள் எடு பற்றிய பொது அறிவுச் சிந்தனை. மிதவாத வரலாற்றாசிரியர்கள் இந்த ஊக்குவித்தார்கள். இது சாராம்சத்தில் இன்று இது மிகவும் எளிமைப்ப அளவுக்கு விளக்கம் இல்லாததாகவும் இன்னும் ஆழமாக ஆராய்வது அவசி சிரியனுடைய அறிவு அவருக்கு மம் அல்ல. பல நாடுகளைச் சேர்ந்தவ சேர்ந்தவர்கள் அந்த அறிவைத் திரட்டு வரலாற்றாசிரியர் மனிதர்களுடைய செய்கின்றார். அந்த மனிதர்கள் ெ உதிரியான மனிதர்கள் அல்ல. அ
சூழலில் அதனுடைய தூண்டுதலில் என்பது ஓர் கூட்டுச்செயல் நிகழ் சிரியருக்கும், கடந்தகாலத்தின் மெய் உரையாடல் என்று என்னுடைய ( கூறினேன். இந்த சமன்பாட்டின் இரு மற்றும் சமூகக் கூறுகளின் சார்பு நி பொழிவில் ஆராய்வதற்கு நான் விரு எந்த அளவுக்கு அவர்களுடைய ச தயாரிப்புகளாக இருக்கிறார்கள்? அளவுக்குத் தனி நபர்களைப் பற்றி எந்த அளவுக்கு சமூக மெய்ம்மைக்
ஆக, வரலாற்றாசிரியர் என்ப! இருக்கிறார். மற்ற தனிநபர்களைப் இருக்கிறார். தான் வாழ்கின்ற சமூக பூர்வமாக அல்லது சுய உணர்வில் பவராகவும் இருக்கிறார். இந்தத்தகுதி

சமூகமும் தனிநபரும்
1ல் சரியாகப் புரிந்து கொள்ள
பிறகு கடைசியில் நான் சொல்ல றேன். வரலாறு என்பது தனி ஓதுவது என்பது வரலாற்றைப் 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த க்கண்ணோட்டத்தை ஆதரித்து தவறான கருத்து அல்ல, ஆனால் டுத்தப்பட்டதாகவும் போதிய ம் தோன்றுகிறது. ஆகவே நாம் யமாகிவிட்டது. ஒரு வரலாற்றா ட்டுமே சொந்தமான உடைமை ர்கள் பல தலைமுறைகளைச் வதில் பங்கெடுத்திருக்கிறார்கள். ( நடவடிக்கைகளை ஆராய்ச்சி வற்றிடத்தில் செயல்படுகின்ற வர்கள் கடந்தகால சமூகத்தின் ம் செயலாற்றினார்கள். வரலாறு காலத்தைச் சேர்ந்த வரலாற்றா பம்மைகளுக்கும் இடையில் ஒரு முந்திய சொற்பொழிவில் நான் பக்கங்களிலும் உள்ள தனிநபர்கள் லையான சக்தியை இந்த சொற் ம்புகிறேன். வரலாற்றாசிரியர்கள் மூகம் மற்றும் காலகட்டத்தின் வரலாற்று ஆதாரங்கள் எந்த ப விவரங்களாக இருக்கின்றன? ளாக இருக்கின்றன? வர் ஒரு தனிப்பட்ட மனிதராக போல ஒரு சமூக நிகழ்வாகவும் த்தின் தயாரிப்பாகவும் உணர்வு லாமல் அதன் கருத்தை உரைப் புடன்தான் அவர்கடந்தகாலத்தின்

Page 20
ஈ. எச். கார் (1892 1916 இல் பிரித்தானிய இராஜதந் முதலாவது உலக மகாயுத்தம் ந ை என்ற முறையில் கார் சம்பந்தப்பட்ட இடம்பெற்றன. 1917 ஆம் ஆண்டி 'லீக் ஒவ் நேஷன்ஸ்' எனப்படும் ச அமைப்பு) ஸ்தாபிக்கப்பட்டமை வரை பிரித்தானியாவின் வெளியுற அதிகாரியாகப் பணியாற்றிய கா! தொடர்பான சிறந்த கல்வியாளரா 1930 இல் பல்கலைக்கழகப் பேராசி உறவுகள் துறையில் பணியாற்றின் The Times பத்திரிகையில் அரசிய எழுத்தாளராகவும் விளங்கினார். பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் வரலாற்றுத்துறைக்கு வந்து சேர்ந்த . ரஷ்யாவின் வரலாறு) என்ற பெருரு கொண்டார். 1917 ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சிக் கொள் வரலாற்றை 14 தொகுதிகளாக எழு புகழின் உச்சத்திற்கு கொண்டு சென் என்ற பட்டம் இவருக்குச் சூட்டப் அறிஞர் குழாத்தின் எதிர்ப்பை கா யூனியன் சார்பாக ஈ.எச். கார் எழு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. ம . Progress) சாட்சியாகவே சோவிய முன்னோக்கிச் செல்கிறது; லெனி யூனியனை முன்னேற்றப் பாதைக் கருத்து இவரது நூற்தொகுதியில் இ ஆம் ஆண்டில் கேம்பிரிட்ஜ் பல்கை என்ற தலைப்பில் ஆறு தொடர் இச்சொற்பொழிவுகளே 1962 ஆம் பெற்றன. கார் மறைந்த பின்னர் . வெளியாயிற்று. ஆர்.டபிள்யு. டேல் பதிப்பில் காரின் கோப்புக்களில் இரு பாகச் சேர்க்கப்பட்டது. இந்நூலி இரண்டாம் பதிப்பில் சேர்க்கப்பட்

பிரவாதம்
-1982) வாழ்வும் காலமும்
திர சேவையில் இவர் சேர்ந்த பொழுது டபெற்றுக்கொண்டிருந்தது. இராஜதந்திரி - இரண்டு நிகழ்வுகள் இக்காலப் பகுதியில் உன் அக்டோபர் புரட்சி அவற்றுள் ஒன்று. ரவதேச ஒன்றியம் (ஐ.நா.வின் முன்னோடி
இரண்டாவது நிகழ்வு. 1916 முதல் 1930 மவுத் துறையில் கொள்கை வகுப்பாளர் தர ர் சர்வதேச உறவுகள் என்னும் விடயம் கப் பரிணமித்தது இக்காலத்திலே ஆகும். மரியராகப் பதவியேற்ற ஈ.எச். கார் சர்வதேச சார். இரண்டாவது உலக யுத்த காலத்தில் பல் விமர்சனங்களை எழுதும் முன்னனி உலக யுத்தம் முடிந்ததும் கேம்பிரிட்ஜ் துறைப் பேராசிரியராகப் பதவியேற்றார். பின்னர் History of Soviet Russia (சோவியத் பாலை எழுதுவதற்கு ஒப்பந்தத்தைச் செய்து புரட்சி முதல் 1930க்களில் திட்டமிட்ட கை வரையான சோவியத் யூனியனின் ஒதி வெளியிட்டார். இந்நூல் ஈ.எச். காரை றது. 'சிவப்புப் பேராசிரியர்' (Red Professor) பட இந்நூல் காரணமாயிற்று. வலதுசாரி ர் சந்திக்க வேண்டியதாயிற்று. சோவியத் ஓதியிருப்பது பலருக்கு ஆச்சரியத்தையும் னித குலத்தின் முன்னேற்றத்தின் (Human த் யூனியனை கார் கண்டார். வரலாறு 'னும் அவரது கூட்டாளிகளும் சோவியத் கு இட்டுச் சென்றனர் (1920- 1930) என்ற இழையோடியிருப்பதைக் காணலாம். 1961 லக்கழகத்தில் 'வரலாறு என்றால் என்ன?' சொற்பொழிவுகளை கார் நிகழ்த்தினர். ஆண்டில் இத்தலைப்பில் நூல் வடிவம் 1982 ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பு பிஸ் என்பவர் பதிப்பித்த இவ்விரண்டாம் ந்த குறிப்புக்கள் இந்நூலின் பின்னிணைப் கோக கார் எழுதிவைத்த முன்னுரையும்
-து.

Page 21
வரலாற்றின் உருவாக்கத்தில்
வரலாற்று ஆதாரங்களை அணுகுசி சென்றுகொண்டிருக்கும் ஊர்வலம் கூறுகிறோம். இந்த உவமை பொரு சிரியர் தன்னை எங்கோ ஒரு மலை கொண்டிருக்கும் பருந்து என்று அணிவகுத்துச் செல்கின்ற வீரர்கள் நின்றபடியே ஏற்றுக்கொள்கின்ற 1 கருதக்கூடாது. வரலாற்றாசிரியர் அ. போய்க் கொண்டிருக்கின்ற மங்கலான போய்க்கொண்டிருக்கிறது. ஒரு ச சமயத்தில் இடது பக்கத்திலும் தி திடீரென்று திசை திரும்பி வந்த பான சந்தர்ப்பங்களில் ஊர்வலத்தின் வெ தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கின முந்தைய நம்முடைய கொள்ளுத் த இன்று மத்திய காலத்துக்கு அருகில் காலத்தைக் காட்டிலும் சீசருடைய க என்று கூறினால் அது முற்றிலும் ஊர்வலமும் அதனுடன் சேர்ந்து கொண்டிருக்கும்போது புதிய காட்சி தொடர்ச்சியாகத் தோன்றுகின்றன. ஒரு பகுதியாக இருக்கிறார். ஊர்வு கடந்த காலத்தைப் பற்றிய அவர் நிர்ணயிக்கிறது.
வரலாற்றாசிரியர் தன்னுடைய 2 காலகட்டம் அவர்வாழ்கின்ற கால் மிகவும் முந்தியதாக இருந்தாலும் பண்டைக்கால வரலாற்றை மாணவ எழுதிய கிரேக்க வரலாறு, மாம்ஸல் ஆகியவை மிகச் சிறந்த பாடநூல்க கூட அதே நிலைதான் என்று நினை கருத்துக்களைக் கொண்ட வங்கியா பொழுது அரசியல் ரீதியில் வ

ல் சமூகமும் தனிநபரும்
றொர். வரலாறு என்பது நகர்ந்து
என்று நாம் சில சமயங்களில் த்தமானதே. ஆனால் வரலாற்றா வயின் கூர் முகட்டில் உட்கார்ந்து
நினைக்கக்கூடாது அல்லது ரின் மரியாதையை மேடையில் பெருந் தலைவராகத் தன்னைக் ந்த ஊர்வலத்தின் ஒரு பகுதியில் ன உருவமே. ஊர்வலம் வளைந்து மயம் வலது பக்கத்திலும் மறு ரும்புகிறது. சில சமயங்களில் தயில் செல்கிறது. அப்படிப்பட்ட பவ்வேறு பகுதிகளின் நிலைகள் ன்றன. எனவே ஒரு நூற்றாண்டுக்கு தாத்தாக்களைக் காட்டிலும் நாம் இருக்கிறோம் அல்லது டான்டே எலம் நமக்கு அருகில் இருக்கிறது ம் சரியானதாகவே இருக்கும்.
வரலாற்றாசிரியரும் போய்க் கள், புதிய பார்வைக் கோணங்கள் - வரலாற்றாசிரியர் வரலாற்றின் பலத்தில் அவர் நிற்கின்ற இடம் நடைய பார்வைக்கோணத்தை
ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்கின்ற மத்திலிருந்து நெடுங்காலத்துக்கு ம் இது உண்மையாகும். நான் னாகப் படித்தபொழுது குரோட்டே எ எழுதிய உரோமானிய வரலாறு ளாகக் கருதப்பட்டன. (இன்றும் க்கிறேன்.) குரோட்டே தீவிரமான Tளர். அவர் 1840க்களில் எழுதிய ளர்ச்சியடைந்து கொண்டிருந்த

Page 22
முற்போக்கான பிரிட்டிஷ் மத்தி அத்தீனிய ஜனநாயகத்தைப் பற்ற தீட்டினார். அதில் பெரிக்ளிஸ் டெ வர்ணிக்கப்பட்டார். ஏதென்ஸ் ஒரு பேரரசாக மாறியது. ஏதென் பற்றி குரோட்டே எழுதவில்லை தொழிலாளி வர்க்கம் உருவ அவருடைய குழு புறக்கணித்தது அது கற்பனையல்ல. மாம்ஸ 1848-1849ஆம் ஆண்டுகளில் தெ குளறுபடிகள், அவமதிப்புகளை 1850க்களில் அவர் எழுதிய பொ Realpolitik என்ற பெயரும் க தமது அரசியல் இலட்சியங்களி குளறுபடிகளை அகற்றுவதற் வேண்டும் என்னும் கருத்தில் இலட்சிய வடிவில் சித்தரித்திர ஜெர்மனியை அழிவிலிருந்து கா வேண்டும் என்ற ஏக்கம் அத அரசியல்வாதியுமான சிஸ சந்தர்ப்பங்களை நழுவ விடுப பிராங்பர்ட் சட்ட மன்றத்தில் நன வரலாற்றுப் புத்தகத்திற்குள் நு ை கொள்ளாவிட்டால் அவர் எ மதிப்பைப் புரிந்து கொள்ளாத எழுதிய கிரேக்க வரலாறு கி.மு ஜனநாயகத்தைப் பற்றி நமக்குத் இங்கிலாந்தின் தத்துவஞானத்தி நமக்குத் தெரிவிக்கிறது என்று ய புதிர் என்று நான் கருத மாட்டேன் மாம்ஸன் எழுதிய உரோமான புத்தகமாக வைத்துக்கொள்ள தவறல்ல. அந்த மாபெரும் வரலா

ரவாதம்
யெ வர்க்கத்தின் விருப்பார்வங்களை பிய இலட்சிய பூர்வமான சித்திரமாகத் பந்தாமைப் போன்ற சீர்திருத்தக்காரராக முன் திட்டமில்லாமல் திடீரென்று நசில் நிலவிய அடிமை முறையைப் ம. இங்கிலாந்தின் பாக்டரிகளில் புதிய எனதை ஒட்டிய பிரச்சினைகளை -ன் பிரதிபலிப்பு அது என்று கூறினால் ன் ஜெர்மனியைச் சேர்ந்த மிதவாதி, ஜர்மனியில் நடைபெற்ற புரட்சியின் ரக்கண்டு அவர் நம்பிக்கை இழந்தார். எழுது (அந்தப் பத்தாண்டுகளில்தான் ருத்தும் பிறந்தன.) ஜெர்மனியர்கள் கல் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட கு ஒரு வலிமையான தலைவன் ) ஊறியிருந்தார். மாம்ஸன் சீசரை நப்பது எல்லோருக்கும் தெரிந்ததே. ப்பாற்ற ஒரு வலிமையான தலைவன் ற்குக் காரணம். வழக்குரைஞரும் ரோ வீணாகப் பேசிக்கொண்டு வராக காட்டப்படுகிறார். 1848 இல் டபெற்ற விவாதங்களிலிருந்து அவர் ழந்துவிட்டார். இவற்றை நாம் புரிந்து ழுதிய வரலாற்றின் உண்மையான வர்களாக இருப்போம். குரோட்டே 2. 5ஆம் நூற்றாண்டில் ஏதென்சின் தெரிவிக்கின்ற அளவுக்கு 1840களில் விரவாதிகளின் சிந்தனையை இன்று பராவது கூறினால் அது நம்ப முடியாத T. ஜெர்மனியைச் சேர்ந்த மிதவாதிகள் ய வரலாற்று நூலைத் தமது பாட வேண்டும் என்று கூறினால் அது ற்று நூல்களின் சிறப்பு எவ்விதத்திலும்

Page 23
வரலாற்றின் உருவாக்கத்தில்
குறையாது. மாம்ஸனுடைய புகழ் சார்ந்திருக்கவில்லை. அவர் கண்டுபி தொகுதிகள் மற்றும் உரோமானிய பற்றி அவர் எழுதிய நூல் அவர் புகார் தன்னுடைய தொடக்கச் சொற்பெ ஏற்றுக் கொள்ள முடியாது. இது வ மாற்றுவதற்குச் சமம். கடந்தகாலத்தை பார்வையில் நிகழ்காலப் பிரச்சின ஒளிவீசுகின்ற பொழுதுதான், மாபெ படுகின்றன. குடியரசு வீழ்ச்சியடை நூலை முடித்துக் கொண்டிருப்பதைப்
அவருக்கு நேரமில்லை, வாய்ப்பில்லை கூற முடியாது. ஆனால் மாம்ஸன் எழுதிய பொழுது ஜெர்மனியில் வலி தோன்றவில்லை. வலிமையான தன் பிறகு என்ன நடக்கிறது என்ற பிரச்சி இன்னும் மெய்படவில்லை. இந்த களத்துக்கு முன்வைப்பதற்கு எது தரவில்லை. பேரரசின் வரலாறு எழு
நவீன வரலாற்றாசிரியர்கள் ம. உதாரணங்களை சுலபமாகக் கூறமு எழுதிய ஆன் அரசி காலத்திய இ வளர்ந்த விக் மரபுக்கு ஒரு நினைவு முந்தைய சொற்பொழிவில் அவரை போருக்குப் பிறகு தோன்றிய மாபெரு என்று பெரும்பான்மையானவர்கள்க கவர்ச்சிகரமான சாதனையை இப்
நேமியர் உண்மையான பழமைவா தன்மையுள்ள பழமைவாதி அல்ல.(. 75 சதவிகிதம் மிதவாதிகளாக இடு களுக்கும் அதிகமான பிரிட்டிஷ் வர நாம் பார்த்திராத பழமைவாதி. 19ஆ 1914ஆம் ஆண்டுக்கு இடையில் வரா

சமூகமும் தனிநபரும்
- 11
உரோமானிய வரலாற்று நூலை டித்து வெளியிட்ட கல்வெட்டுத் அரசியலமைப்புச் சட்டத்தைப் ழக்குக் காரணம் என்று திரு. பரி பாழிவில் கூறியிருப்பதை நான் ரலாற்றை வெறும் தொகுப்பாக கப் பற்றி வரலாறு ஆசிரியருடைய னகளைப் பற்றிய நுண்ணறிவு பரும் வரலாற்று நூல்கள் எழுதப் ந்தவுடன் மாம்ஸன் வரலாற்று பற்றி பலர் வியப்படைகிறார்கள். ல, ஞானமில்லை என்று எவரும் தன்னுடைய வரலாற்று நூலை லிமையான தலைவன் இன்னும் லைவன் அதிகாரத்தை அடைந்த பனைமாம்ஸனுடைய காலத்தில் ப் பிரச்சினையை ரோமானியக் வும் மாம்ஸனுக்கு உத்வேகம் ழுதப்படாமல் போய்விட்டது. த்தியில் இந்த நிகழ்வுக்குப் பல Dடியும். டாக்டர் டிரெவெல்யன் ங்கிலாந்து என்னும் நூல் அவர் புச் சின்னம் என்று என்னுடைய ப் பாராட்டினேன். முதல் உலகப் தம் பிரிட்டிஷ் வரலாற்று ஆசிரியர் ருதுகின்ற சர்லூயி நேமியருடைய பொழுது எடுத்துக்கொள்வோம். தி, அவர் இங்கிலாந்தின் தனித் அவர்கள் முதுகைச் சுரண்டினால் தப்பார்கள்.) அவர் நூற்றாண்டு "லாற்றாசிரியர்களிடம் இதுவரை ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து மாற்று மாற்றம் என்பது மேம்பட்ட

Page 24
பிர
மாற்றம் என்பதைத் தவிர ஒரு சிந்திக்க முடியாது. 1920களில் பற்றிய அச்சத்துடன் சிந்திக்க நுழைந்தோம். அது துன்பகரமா பழமைவாதச் சிந்தனை மறுப்பு ஆக்டனுடைய மிதவாதத்தைப்பே ஐரோப்பாக் கண்டத்தை பில் வலிமையும் ஆழமும் பெற்றன பீயிலிருந்து வித்தியாசமானவர் வாதத்தில் அவருக்கு வேர்கள் 8 பழங்கால நாட்டத்துடன் ஏங்கவி அதன் பிறகு ஏற்பட்ட உருப்ப. ஓட்டைத் தன்மையை வெளிக்க சோஷலிசம் அல்லது பழமை ஒன்றாகவே இருக்க முடியும். நே அவர் இரண்டு துறைகளைத் தே தேர்வு செய்த இரண்டு துறைகளும் வரலாற்றில் அவர் கடைசிக் கட்ட ஆட்சி செய்த வர்க்கம், பிரதான அந்தஸ்தையும் அதிகாரத்தையும் ஈடுபட்டிருந்தது. நேமியர் வரல என்று யாரோ அவரைக் குறை சொற்றொடர் என்று சொல்லவா முடியும். மூன்றாம் ஜியார்ஜ் அ அரசியல் களத்தில் தீவிரவாதக்க உணர்ச்சிகரமான நம்பிக்கை - உலகத்தில் வெடித்து மிதவாத வருகையை அறிவித்தது.) இன்ன இல்லை, புரட்சி இல்லை, மித் எல்லா ஆபத்துக்களிலிருந்தும் ! (அப்படி நெடுங்காலம் இருக்க மு பற்றி நேமியர் மேதாவிலாசத்துட

வாதம்
வரலாற்றாசிரியரால் வேறுவிதமாக மாற்றம் என்பது எதிர்காலத்தைப் -ப்படுகின்ற கட்டத்திற்குள் நாம் என மாற்றமாகவும் இருக்கக்கூடும். பிறவியெடுத்த காலகட்டம் இது. பால நேமியருடைய பழமைவாதமும் எனணியாகக் கொண்டிருப்பதில் - நேமியர், பிஷர் அல்லது டாயின் - 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த மித கிடையாது. அதை நினைத்து அவர் இல்லை. முதலாவது உலகப் போரும் டாத சமாதானமும் மிதவாதத்தின் காட்டிய பிறகு அதற்கு எதிர்வினை வாதம் ஆகிய இரண்டில் ஏதாவது மியர் பழமைவாத வரலாற்றாசிரியர் ர்ந்தெடுத்துக்கொண்டார். அப்படித் குறிப்பிடத்தக்கவை. இங்கிலாந்தின் படத்தை எடுத்துக்கொண்டார். அதில் எமாக தேக்கமடைந்த சமூகத்தில் தேடுகின்ற அறிவார்ந்த வேலையில் ரற்றிலிருந்து அறிவை அகற்றினார் கூறினார்கள். அது பொருத்தமான தகிறார் என்பதைப் புரிந்து கொள்ள ரசராக முடிசூட்டப்பட்டபொழுது நத்துக்கள், முன்னேற்றத்தைப் பற்றி அது பிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு ம் வெற்றியடைந்த நூற்றாண்டின் ரமும் ஏற்படவில்லை. கருத்துக்கள் வாதம் இல்லை, இப்படிப்பட்ட இன்னும் பாதிக்கப்படாமலிருந்த - டியவில்லை.) ஒரு காலகட்டத்தைப்
ன் எழுதினார்.

Page 25
வரலாற்றின் உருவாக்கத்தில்
அக்டோபர் 14 தொகுதிகள் கொண்ட சோவியத் தொகுதிகள் ' போல் ஷெவிக் புரட்சி' அக்டோபர் புரட்சியை கார் எவ்விதம் | வரலாறு பற்றிய காரின் தத்துவ நோக் ரிச்சார்ட் ஜே. இவன்ஸ் InDefence of Histo பற்றிய காரின் நோக்குப் பற்றிப் பின்வரும்
'அவரது (காரின்) போல்ஷெவிக் களிலும் புரட்சி என்ற நாடகத்தின் மு செலுத்தவில்லை. அவை பற்றி அவர் அ அவரது போல்ஷெவிக் கூட்டாளிகளும் யினரின் தோல்வி, சிவில் யுத்தத்தின் இரா கொலைகள், சித்திரவதைகள், குலாக் லெனினுடைய இரகசியப் பொலிஸ் ஆ என்பன காரின் கவனத்தில் படவில்லை போல்ஷெவிக்குகளின் எதிர்காலம் கு. அவருக்கு முக்கியமாகப்பட்டது. இந்த மாற்று வழிகள் தோற்கடிக்கப்பட்ட மாற என்றே அவர் கருதினார்' (இவன்ஸ் நூ
கார் சோவியத் யூனியனின் வெற். பாளர்களைப் பொதுப் போக்கில் இருந்து மற்றவர்களாகக் கருதினார். றொட்ஸ்கில கத்திற்கு முக்கிய பங்களிப்பு செய்த ஒ ஸ்டாலினின் தனிநபர் வழிபாடு போக்க இக்காரணத்தால் அவரை வேண்டத்தகாத அவர் மீது கடுமையான விமர்சனத்தை மு யூனியனின் வீழ்ச்சி காரின் நுாலில் உள்ள காட்டின என்று பலர் கருதுகின்றனர். (க எட்டு ஆண்டுகளுக்கு முன் காலமானா!
நேமியர் தன்னுடைய ஆய்வுக்கு தலைப்புப் பொருள் அதேயளவுக்கு காலத்தின் மாபெரும் புரட்சிகளால் ருஷ்யப் புரட்சிகளை ஒதுக்கினார். பிடத்தக்க முறையில் எதுவும் எழு,

சமூகமும் தனிநபரும்
புரட்சி
வரலாற்று ' நூலின் முதல் மூன்று என்ற தலைப்பில் வெளியாயின. நோக்கினார் என்பதைக் கொண்டு கைப் புரிந்து கொள்ள முடியும். y என்ற நூலில் அக்டோபர் புரட்சி 5மாறு கருத்துரைக்கின்றார்:
புரட்சி பற்றிய மூன்று தொகுதி க்கிய காட்சிகளில் கார் கவனம் க்கறைப்படவில்லை. லெனினும் க்கும் எதிராகக் கிளர்ந்த எதிரணி ணுவ மோதல்கள், அடக்குமுறை, தீவுக் கூட்டங்களில் சிறைவாசம், ன 'செக்காவின் நடவடிக்கைகள்' ல; அவர் அக்கறைப்படவில்லை. றித்த தரிசனம் - தொலைநோக்கு தத் தொலைநோக்குக்கு எதிரான ற்று வழிகள் (Defeated Alternatives)
ல், பக் 227). றியின் சார்பாக நின்றார். எதிர்ப் து விலகி நின்றவர்களாக, முக்கிய யை சோவியத் முறையின் உருவாக் ரு தலைவராக அவர் கருதினார். கை விமர்சித்தார். கம்யூனிஸ்டுகள் தவராக ஒதுக்கினர். வலதுசாரிகளும் மன்வைத்தனர். 1990 இல் சோவியத் குறைகளை வெளிச்சம் போட்டுக் கார் சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு
3.)
ப் தேர்ந்தெடுத்த இரண்டாவது முக்கியமானது. நேமியர் நவீன ன ஆங்கில, பிரெஞ்சு மற்றும் அவற்றைப் பற்றி அவர் குறிப் தவில்லை. 1848ஆம் ஆண்டின்

Page 26
ஐரோப்பியப் புரட்சியை பற்ற நூலை எழுதினார். அது தோல் மிதவாத நம்பிக்கைகள். ஐே ஆயுத பலத்துக்கு முன்னால் முன்பாக ஜனநாயகவாதிகளின் என்னும் தீவிரமான விவகா. பயனற்றது, ஆபத்தானது. நேமிய அறிவு ஜீவிகளின் புரட்சி என் படிப்பினையை நமது முகங்கள் வெறும் அனுமானமல்ல, நேம் பற்றி முறைப்படியாக ஒ ஆண்டுகளுக்கு முன்பு அவர தெளிவுடனும் கூர்மையுடனும் அரசியல், கொள்கை, கோட்பாடு புகுத்துவதைக் குறைத்துக் கொ சிந்தனை மேன்மை அடையும் அகற்றினார் என்ற குற்றச் சாட் நிராகரிக்கவில்லை.) பின்வரும்
'சில அரசியல் தத்துவாசிரிய பற்றியும் நம் நாட்டின் பொதுப். தற்பொழுது விவாதங்கள் இல்ல ஸ்தூலமான பிரச்சினைகளுக் படுகின்றன. இரண்டு கட்சி இலட்சியங்களையும் மறந்துவிட யிலிருந்து தேசிய முதிர்ச்சி அ கிறது. அரசியல் தத்துவங்களின் நெடுங்காலத்துக்குத் தொட புகிறேன்.'
நான் இப்பொழுது இந்தக். பிற்பாடு ஒரு சொற்பொழிவில் இரண்டு முக்கியமான உண்மை முதலாவதாக வரலாற்றை எழு சிரியருடைய கருத்து நிலைமை

பிரவாதம்
பி நுண்ணோக்கு நிரம்பிய ஆராய்ச்சி வியுற்ற புரட்சி, வளர்ந்து கொண்டிருந்த ராப்பா முழுவதிலும் பின்வாங்கின. கருத்துக்களின், போர் வீரர்களுக்கு எ, வெறுமைக்கு விளக்கம், அரசியல் சரத்திற்குள் கருத்துக்கள் நுழைவது பர் அந்த அவமானகரமான தோல்வியை என்று வர்ணித்து அந்தத் தோல்வியின் ளில் அழுத்தித் தேய்த்தார். நமது முடிவு யெர் வரலாற்றின் தத்துவஞானத்தைப் ன்றுமே எழுதாவிட்டாலும் சில ஏ எழுதிய கட்டுரையில் தனக்குரிய ம் சில கருத்துக்களை வெளியிட்டார். திகளை மனிதன் தன்னுடைய அறிவில் கண்டால் அந்த அளவுக்கு அவனுடைய ம். அவர் வரலாற்றிலிருந்து அறிவை டைக் குறிப்பிட்ட பிறகு (அவர் அதை மாறு எழுதினார். பர்கள். களைப்பான, இடைய மதியைப் படையான அரசியலமைப்பைப் பற்றி பாததையும் பற்றி வருத்தப்படுகிறார்கள். கு செய்முறையான தீர்வுகள் தேடப் யினரும் செயல் திட்டங்களையும் ட்டார்கள். ஆனால் இந்த அணுகுமுறை திகரித்திருப்பதாக எனக்குத் தோன்று குறுக்கீடு இல்லாமல் இந்தப் போக்கு ர வேண்டும் என்று நான் விரும்
கருத்தை விவாதிக்க விரும்பவில்லை. அந்தப் பணியை நிறைவேற்றுவேன். களை மட்டும் இங்கே விளக்குவேன். தத் தொடங்கிய பொழுது வரலாற்றா ப நீங்கள் புரிந்து கொள்ளாமல் அந்த

Page 27
வரலாற்றின் உருவாக்கத்தி
வரலாற்று நூலை முழுமையாகப் பு முடியாது. இரண்டாவதாக வரல சமூக மற்றும் வரலாற்றுப் பின்னல் பவருக்குக் கற்பிக்க வேண்டும் எ கூறினார். இதை மறக்க வேண்ட தென்றால் மூளைச் சலவை செய் செய்யப்பட்டு விட்டது. வரலாற்றா முன்பு வரலாற்றின் தயாரிப்பு ஆகி
குரோட்டே, மாம்ஸென், டி வரலாற்றாசிரியர்களைப் பற்றி நா அவர்கள் ஒவ்வொருவரும் ஒற் ை உருவானார்கள் என்று நினைக்கத் முந்திய புத்தகங்களுக்கும் பிந்தி குறிப்பிடத்தக்க அளவில் கருத்து வேகமான சமூக மாற்றங்கள் நடை கட்டங்களைச் சேர்ந்த சில வரலாற் ஒரு சமூகத்தை, ஒரு சமூக அமைப் யான சமூக அமைப்புக்களைப் பி மாபெரும் வரலாற்றாசிரியரான உதாரணம். அவருடைய நீண்ட . அவருடைய நாட்டில் தொடர்வரிசை மாற்றங்கள் நடைபெற்றன. நாம் வித்தியாசமான மெய்னெக்கெக்கலை ஒரு வித்தியாசமான வரலாற்று ச்காட் அவர் மூன்று பெரிய புத்தகங். புத்தகத்திலும் ஒவ்வொரு மெய்ெ 1907 இல் வெளியிடப்பட்ட 'Welt என்ற புத்தகத்தின் ஆசிரியரான மெம் மற்ற 19ஆம் நூற்றாண்டுச் சிந்தனை ரீஷ்ஷில் ஜெர்மனியின் தேசிய இல் காண்கிறார். அவர் தேசியத்தை 2 வடிவத்துடன் இனங்காணுகிறார். Idee der Staatsrason' என்ற நூலை

ல் சமூகமும் தனிநபரும்
15
பிந்து கொள்ள முடியாது. மதிப்பிட ற்றாசிரியருடைய கருத்துநிலை ளியில் வேரூன்றியுள்ளது. கற்பிப் ன்று காரல் மார்க்ஸ் ஒரு முறை ரம். நவீன மொழியில் சொல்வ பவருடைய மூளையே சலவை சிரியர் வரலாற்றை எழுதுவதற்கு விடுகிறார். ரெவெல்யன், நேமியர் ஆகிய ன் சற்று முன்பு குறிப்பிட்டேன், றச் சமூக, அரசியல் வார்ப்பில் தோன்றுகிறது. அவர்களுடைய ப புத்தகங்களுக்கும் இடையில் மாற்றம் ஏதுமில்லை. ஆனால் பெற்றுக் கொண்டிருக்கின்ற கால ராசிரியர்கள் தமது புத்தகங்களில் சபை மட்டுமின்றி தொடர்வரிசை பிரதிபலித்தார்கள். ஜெர்மனியின் மெய்னெக்கே இதற்கு சிறந்த ஆராய்ச்சி வாழ்க்கையின்போது சயான புரட்சி மற்றும் பேராபத்தான அவருடைய நூல்களில் மூன்று ள சந்திக்கிறோம். ஒவ்வொருவரும் பதத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். களை எழுதினார். ஒவ்வொரு "னக்கெயை நாம் சந்திக்கிறோம். burger Thum And Nationalstaat ப்னெக்கே, மாஜினியில் தொடங்கி பாளர்களைப் போல பிஸ்மார்க்கின் -ட்சியங்களின் நிறைவேற்றத்தைக் உலக நெறியின் மிகவும் உயர்ந்த 1925 இல் பிரசுரிக்கப்பட்ட 'Die எழுதிய மெய்னெக்கெ வைமார்

Page 28
16
பிர
குடியரசின் பிளவுபட்ட, குழப் அரசியல் உலகம், அதிகாரத்து. தீர்க்கப்படாத சண்டைக்களமா? அந்நியமானது என்றாலும் மு அரசின் வாழ்க்கை மற்றும் பா முடியாது. 1936 இல் நாஜி வெள்ள எல்லாப் பதவிகளிலிருந்தும் வி Entstehungdes Historismus' என அவலக் குரலை வெளியிடுகிறார். என்று அங்கீகரிப்பதாகத் தோன் நிராகரிக்கிறார். வரலாற்று சார்பு அறிவுநிலை கடந்த தனி முதல் இடையில் அமைதியில்லாமல் த 1915 இல் தன்னுடைய நாட்டுக்கு தோல்வி வந்ததை முதுமையில் 'Die Deutsche Katastrophe' என் தனமானது, இரக்கமில்லாதது எ
தனியாள் என்ற முறையில் | உளவியல்வாதி அல்லது வா அக்கறையைத் தூண்டலாம். ஆ மூன்று கூர்மையான வேறுபா கடந்தகால வரலாற்றை எழுதுகின் என்பதே வரலாற்று ஆசிரியருக்கு
நமக்குப் பக்கத்தில் உள்ள உ சிலைகள் உடைக்கப்பட்ட 19: வலிமையான சக்தி என்ற நிலை பொழுது பேராசிரியர் பட்டர் வ விளக்கம் என்ற நூலை எழுதின பாராட்டினார்கள். பல அம்சங். 130க்கும் அதிகமான பக்கங்களில் செய்தாலும், பாக்ஸைத் தவிர ஒரு வில்லை. ஆனால் பாக்ஸ் வரலாற் ஒரு வரலாற்றாசிரியரைக்கூட |

வாதம்
பமான சிந்தனையில் பேசுகிறார். க்கும் அறிவியலுக்கும் இடையில் கிவிட்டது. அறநெறி அரசியலுக்கு டிவாகப் பார்க்கும் பொழுது அது துகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்த த்தின் விளைவாக கல்வித்துறையில் விரட்டப்பட்ட மெய்னெக்கெ 'Die ன்ற நூலை எழுதிய பொழுது தன் எது இருக்கிறதோ அதான் சரியானது ஏறுகின்ற வரலாற்று ஆராய்ச்சியை நிலைக்கும் (HistoricalRelativism) பக்கும் (Super - Rational Absolute) விக்கிறார். இறுதியில், மெய்னெக்கெ கு மிகவும் பயங்கரமான இராணுவத் பார்த்துவிட்டு 1946 இல் எழுதிய சற புத்தகத்தில் வரலாறு குருட்டுத்
ன்று எழுதினார். மெய்னெக்கெயின் பரிணாமம் ஒரு ழ்க்கை வரலாற்றாசியருடைய எால் அவர் அடுத்தடுத்து வருகின்ற டுகளைக் கொண்ட கட்டங்களின் ற பொழுது எப்படி பிரதிபலிக்கிறார் த முக்கியமாகும். தாரணத்தை எடுத்துக் கொள்வோம். மக்களில், பிரிட்டிஷ் அரசியலில் லயை லிபரல் கட்சி இழந்திருந்த ஃபீல்டு வரலாற்றைப்பற்றிய விக் ார். எல்லோரும் அதைப் படித்துப் நளில் அது குறிப்பிடத்தக்க நூல். அது விக் விளக்கத்தைக் கண்டனம் விக் கட்சிக்காரரைக்கூட குறிப்பிட றாசிரியர் அல்ல. ஆக்டனைத் தவிர தறிப்பிடவில்லை. ஆக்டன் விக்

Page 29
வரலாற்றின் உருவாக்கத்தில்
கட்சியைச் சேர்ந்தவர் அல்ல. அந் துல்லியமும் இல்லாவிட்டாலும் சு விக் விளக்கம் மோசமானது என்று கற்பிக்கப்பட்டது. அந்தப் புத்தகம் கடந்த காலத்தை விளக்குகிறது என் னங்களில் ஒன்று. பேராசிரியர் பட் பற்றி திட்டவட்டமாகவும் கடுமைய
நிகழ்காலத்தின் மீது ஒரு கண்ல காலத்தை ஆராய்வதிலிருந்து வரலாற் கங்களும் பிறக்கின்றன. வரலாற். பயன்படுத்துகின்ற சொல்லின் சாரா
பன்னிரண்டு ஆண்டுகள் முடிந் ஆர்வம் மறைந்தது. பட்டர் ஃபீல் ஈடுபட்டிருந்தது. விக் சிந்தனையில் படுகின்ற அரசியலமைப்புச்சட்ட சுதா அவர்களுடைய நாடு அந்தப் போரி சொல்லப்பட்டது. போரை நடத்தி காலத்தின மீது ஒரு கண் வைத் பெருமையை அடிக்கடி நினைவுபடு இல் ஆங்கிலேயரும் அவர்களுடை ஒரு சிறிய புத்தகத்தை வெளியிட்ட கட்சியினருடைய விளக்கம் தான், ஆ விளக்கம் என்று எழுதியதுடன் வரல கூட்டணியைப் பற்றியும் நிகழ்கால் உள்ள திருமண உறவை பற்றிய வரலாற்றாசிரியருடைய கண்ணோட் கவனத்துக்குக் கொண்டு வருவது பிற்கால பட்டர்ஃபீல்டை மேற்கோள் மறுப்பது என்னுடைய நோக்கமல் யுத்தம் நடை பெற்றுக் கொண்டிரு பிறகும் நான் எழுதிய கட்டுரைகள் மற்றவர்களிடம் கண்டுபிடிக்கின் முரண்பாடுகளையும் பொருந்தான

| சமூகமும் தனிநபரும்
- 17
தப் புத்தகத்தில் விவரங்களும் வாரசியமான வசவு இருந்தது. | வாசகருக்கு அடிக்கடி பாடம் நிகழ் காலத்தின் துணையுடன் பது அதைப்பற்றிய பல விமர்ச டர் ஃபீல்டு இந்த அம்சத்தைப் பாகவும் எழுதினார். மண வைத்துக் கொண்டு கடந்த றில் எல்லா பாவங்களும் குதர்க் றுக்கு மாறானது என்று நாம் ம்சம் அதுதான். தன. சிலைகளை உடைக்கின்ற ல்டின், சொந்த நாடு போரில் ன் மரபுரிமை என்று சொல்லப் ந்திரங்களைக் காப்பாற்றுவதற்காக ல் ஈடுபட்டிருப்பதாக அடிக்கடி ய மாபெரும் தலைவர் 'நிகழ் துக்கொண்டு ' கடந்த காலப் தித்தினார். பட்டர் ஃபீல்டு 1944 ய வரலாறும் என்ற தலைப்பில் டார். வரலாற்றைப் பற்றி விக் ங்கிலேயர் ஏற்றுக்கொள்ளத்தக்க எற்றுடன் ஆங்கிலேயர்களுடைய மத்துக்கும் கடந்தகாலத்துக்கும் பும் உற்சாகமாக எழுதினார். டம் இப்படி மாறுவதை உங்கள் எதிரியின் விமர்சனம் அல்ல. காட்டிமுற்கால பட்டர்ஃபீல்டை ல, உலக யுத்தத்துக்கு முன்பும் ந்த பொழுதும், யுத்தத்துக்குப் ளை யாராவது படித்தால் நான் சற, கண்களை உறுத்துகின்ற மகளையும் என்னிடம் கண்டு

Page 30
பிடிப்பது சிறிதும் கடினமாக இரு உலகத்தைக் குலுக்கிய சம்பவம் எந்த வரலாற்று ஆசிரியராவது தீவிரமான மாற்றங்கள் தேவை கூறினால் நான் அவரைப்பற்ற வரலாற்றாசிரியருடைய புத்தகம் தத்ரூபமாக பிரதிபலிக்கிறது என்ப நோக்கம். சம்பவங்கள் மட்டும் | வில்லை. வரலாற்றாசிரியரும் தெ ஒரு வரலாற்று நூலை நீங்கள் எ மட்டும் படித்தால் போதாது. அந்த அல்லது எழுதப்பட்டது என்ப சமயங்களில் அது கூடுதலாகப் ப ஒரே ஆற்றுத் தண்ணீரில் இரவு ஒரு தத்துவஞானி கூறியது சரியா ஒரே மாதிரியான இரண்டு புத் கூறுவது அதே காரணத்தின்படி
தனிப்பட்ட வரலாற்றாசிரிய வதிலுள்ள பொதுப்படையான வரலாற்றாசிரியர் தன்னுடைய சம் இருக்கிறார் என்பது இன்னும் 19ஆம் நூற்றாண்டில் வரலாற்று என்ற கோட்பாட்டின் விளக்கம் 6 (ஒரு விதிவிலக்குக் கூட இல்லா அளவுக்கு வேகமாக முன்னேற சித்தாந்தத்தை அவர்கள் வெளியி பாதையில் சென்றுகொண்டிரு அதிகமான அர்த்தத்தைக் கொன சிரியர்கள் கருதினார்கள். ஆனா பாதையில் திரும்பியிருப்பதால். வைப்பது பாவச்செயலாகக் கருதம் பிறகு, வரலாற்றைப் பற்றிய நே பதிலாக சுழற்சிக் கண்ணோட்

சவாதம்
நக்காது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் ங்கள் நடைபெற்றபொழுது வாழ்ந்த ங் தன்னுடைய அணுகுமுறையில் ப்படவில்லை என்று நேர்மையுடன்  ெபொறாமைப்படுத்துவது உறுதி. அவர் வாழ்ந்த சமூகத்தை எவ்வளவு பதை எடுத்துக்காட்டுவது என்னுடைய தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்க Tடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கிறார். நித்தவுடன் அதன் ஆசிரியர் பெயரை நூல் எப்பொழுது வெளியிடப்பட்டது தையும் கவனிக்க வேண்டும். சில "ல செய்திகளைத் தெரிவிக்கும். நாம் ன்டுமுறை இறங்கமுடியாது என்று எனது என்றால் ஒரு வரலாற்றாசிரியர் தகங்களை எழுத முடியாது என்று
சரியானதே. பரை விட்டுவிட்டு வரலாறு எழுது போக்குகளை எடுத்துக் கொண்டால் முகத்தின் தயாரிப்பாக எந்த அளவில் வெளிப்படையாகத் தெரியவரும். பப் போக்கு என்பது முன்னேற்றம் என்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் மல்) கருதினார்கள். குறிப்பிடத்தக்க பிக் கொண்டிருந்த ஒரு சமூகத்தின் ட்டார்கள். வரலாறு நாம் விரும்பிய நப்பதாகத் தோன்றியவரை அது எடிருப்பதாக பிரிட்டிஷ் வரலாற்றா பல் வரலாறு தற்பொழுது தவறான வரலாற்றின் அர்த்தத்தில் நம்பிக்கை படுகிறது. முதல் உலகப் போருக்குப் ர் கோட்டுக் கண்ணோட்டத்துக்குப் டத்தை (படிப்படியாகத் தேய்ந்து

Page 31
வரலாற்றின் உருவாக்கத்தி
கொண்டிருக்கும் சமூகத்தின் குர கொண்டு வருவதற்கு டாயின்பீதீ தோல்வியடைந்த பிறகு பிரிட்டிஷ் பொதுவான மாதிரிச் சட்டம் கி உதறிக்கொண்டு பேசுவது வழக் நிலையாக எழுதியது 19ஆம் நூ
மொழியைப் போல் பரந்த அளவு முப்பது ஆண்டுகளில் பிரிட்டிஷ் . உழைத்து தீவிரமாக சிந்தித்ததன் அடைந்தார்கள் என்று யாராவது எ மறுக்கப் போவதில்லை. ஆனால் இ சிந்தனையும் ஒரு சமூக நிகழ்வு.19 சமூகத்தின் இயல்பிலும் கண்னே படையான மாற்றத்தின் விளைவாக என்று கருதுவேன், ஒரு சமூகத்தி
காரின் அறிவுத்து காரின் அறிவுத்துறைப் பங்களிப்புக்கள் 1. 'சர்வதேச உறவுகள்' என்னும்
கட்டுரைகள் முதலாவது பங்களிப் நோக்கு முறைகளில் ரியலிசம் (I முக்கியமான ஒன்று. இந்நோக் ஒருவர். 2. சோவியத் ரஷ்யாவின் வரலாறு
இரண்டாவது பெரிய பங்களிட் குறிப்பிட்டோம். 'வரலாறு என்றால் என்ன?' மிகவும் நூல் 176 பக்கங்களை உடையது. ஆகியனவற்றைத் தவிர்த்து கார எஞ்சும். இது சிறிய நூலாயினும். தேடிதந்த நூலாக கொள்ளப்படு

ல் சமூகமும் தனிநபரும்
பியடையாளமான சித்தாந்தம்) பிரமாகப் பாடுபட்டார். டாயின்பீ வரலாற்றாசிரியர்கள் வரலாற்றில் டையாது என்று தம் கைகளை கமாகிவிட்டது. /பிஷர் பொது ற்றாண்டில் ராங்கேயின் மணி க்கு ஆதரிக்கப்பட்டது. கடந்த பரலாற்றாசிரியர்கள் கடுமையாக விளைவாக இந்த மாற்றத்தை ன்னிடம் கூறினால் நான் அதை ந்தக் கடும் உழைப்பும் தீவிரமான 14ஆம் ஆண்டுக்குப் பிறகு, நமது எாட்டத்திலும் ஏற்பட்ட அடிப் வும் வெளியீடாகவும் இருக்கிறது
ன் பண்பை அந்தச் சமூகத்தில்
றைப் பங்களிப்பு ளை மூன்றாக வகுத்துக் கூறுவர்.
துறை குறித்த இவரது நுால்கள் ப்பு. சர்வதேச உறவுகள் தொடர்பான Realism) என்னும் 'இயல்பு வாதம்' கு முறையின் மூலவர்களில் கார்
" - 14 தொகுதிகள்: இது இவரது பு. இவ்விடயம் குறித்து மேலே
ம் சிறிய நூல் தமிழ் மொழி பெயர்ப்பு இந்நூலின் முன்னுரை, பதிப்புரை ரின் கட்டுரைகள் 158 பக்கங்களே காரிற்கு அறிவுலகில் பெருமதிப்பை கிறது.

Page 32
எழுதப்படுகின்ற வரலாறு அ வரலாறு சுட்டிக்காட்டுகிறது. நெப்போலியன் ஆதரவும் எதி எழுதினார். 19ஆம் நூற்றாண்டை நெப்போலியனைப் பற்றி எழு பிரேஞ்சு அரசியல் வாழ்க்கை | அடிக்கடி மாறிக்கொண்டிருந்த அவர் எடுத்துக்காட்டினார். ப வரலாற்றாசிரியர்களுடைய சிந்த சூழ்நிலையினால் உருவாக்கப்ப அறிந்த ஆக்டன் இதில் இருந்து தேடினார்.
மற்ற காலங்களின் கூடுதல. தகுதிக்கு மீறியதாக்கத்திலிருந்து
மையிலிருந்தும் நாம் சுவாசிக்க வரலாறு நம்மைக் காத்தருள் 6
மேற்கூறிய பகுதி வரலாற் கையுடன் மதிப்பிடுவதாகத் தே நிகழ்வு அல்ல என்று உரத்த வரலாற்றாசிரியரைக் காட்டிலு. உணர்ந்திருக்கின்ற வரலாற்றாசி பார்க்க முடியும். தன்னுடைய ச மற்றும் இதர காலகட்டங்களுக்கு வேறுபாடுகளின் தன்மையை பு ருக்கிறார். தன்னுடைய சமூக ம உயர்ந்து நிற்பதற்கு மனிதனுன இணைப்பின் அளவை அவன் கின்றான் என்பதைப் பொறுத்து
வரலாற்று நூலைப் படிப் படியுங்கள் என்று என்னுடை கூறினேன். வரலாற்றாசிரியரை வரலாற்று, சமூகச் சூழலைப் படி சொல்கிறேன். தனிநபர் என்ற (

பிரவாதம்
ல்லது எழுதப்படாமல் விடப்பட்ட கெய்ல் என்ற டச்சு வரலாற்றாசிரியர் ர்ப்பும் என்ற சுவாரசியமான நூலை ச்சேர்ந்த பிரேஞ்சு வரலாற்றாசிரியர்கள் ஐதிய தீர்ப்புகள் அந்த நூற்றாண்டில் மற்றும் சிந்தனையின் முரண்பாடான, கருத்துக்களை பிரதிபலித்தன என்று மற்ற மனிதர்களைப் போல எல்லா கனையும் காலம், இடம் ஆகியவற்றின் டுகிறது. இந்த உண்மையை முற்றிலும் ர தப்புவதற்கு வரலாற்றில் வழியைத்
எனதாக்கத்திலிருந்தும் நம் காலத்தின் ம் சுற்றுப்புறச்சூழலின் கொடுங்கோன் கின்ற காற்றின் அழுத்தத்திலிருந்தும் வேண்டும் என்று எழுதினார்.
றின் பாத்திரத்தை அதிகமான நம்பிக் ான்றலாம். நான் ஒரு தனி நபர், சமூக குரலில் மறுப்புத் தெரிவிக்கின்ற ம் தன்னுடைய நிலையை அதிகமாக சிரியரால் அந்த நிலையை ஊடுருவிப் மூகத்துக்கும் கண்ணோட்டத்துக்கும் தம் இதர நாடுகளுக்கும் இடையிலான மதிப்பிடுகின்ற தகுதியைக் கொண்டி ற்றும் வரலாற்று நிலமைக்கு மேலே டய சக்தி, அதனுடன் தன்னுடைய எத்தகைய உணர்ச்சியுடன் அங்கீகரிக் இருப்பதாகத் தோன்றுகிறது.. பதற்கு முன்பு வரலாற்றாசிரியரைப் டய முதல் சொற்பொழிவில் நான் ப் படிப்பதற்கு முன்பு அவருடைய யுங்கள் என்று இப்பொழுது சேர்த்துச் முறையில் வரலாற்றாசிரியர் வரலாறு

Page 33
வரலாற்றின் உருவாக்கத்தி
மற்றும் சமூகத்தினுடைய தயாரிப்பு ஒளியின் மூலம் வரலாற்று ப வேண்டும்.
நாம் இப்பொழுது வரலாற்று . பிரச்சினையின் ஒளியில் வரலாற். வரலாற்றாசிரியர் தனி நபர்களும் அல்லது சமூக சக்திகளினுடைய ஏற்கெனவே பலர் பன்முறை நட இப்பொழுது நடக்கிறேன். சர் இசை முன்பு வரலாற்றின் தவிர்க்கவியல் ஏராளமானவர்கள் விரும்பிப் படித்த பிரதான கருத்தைப் பற்றி இந்த சொ கூறுவேன்.) டி.எஸ்.எலியட்டின்க 'பொது முறையான சக்திகள்' என் பிரசுரித்திருந்தார். வரலாற்றைத் தீர் அல்ல, பரந்த பொது முறையான . தன் கட்டுரை நெடுகிலும் அவர் கி தனிநபர்களுடைய பண்பும் நடத் கருத்தை கெட்ட ஜான் அரசர் தத்து . நான் கூறுவேன். இத் தத்துவத்துக் தனி நபருடைய ஆற்றலை வரவு கருதுகின்ற ஆசை வரலாற்று உண அடையாளம். பண்டைக்கால கிரேக் தமது இனத்தின் முன்னோர்களான என்றார்கள். தமது காவியங்களைதே கூறினார்கள். தம்முடைய சட்டங்கள் அல்லது ஸோலோன் என்பவரால் உ இதே உணர்ச்சி மறுமலர்ச்சிக்காலத் புளுடார்ச் என்பவர் வாழ்க்கை
அறநெறியாளர். செவ்வியல் மரபில் பங்கு பண்டைக்கால வரலாற்றாசி அதிகம் என்று கருதப்பட்டது. நம் நாம் தாய்ப்பாலுடன் சேர்த்துக் குடித்தே

ல் சமூகமும் தனிநபரும்
பாக இருக்கிறார். இந்த இரட்டை மாணவன் அவரைப் பார்க்க
ஆசிரியரை விலக்கிவிட்டு, அதே று ஆதாரங்களைக் காண்போம். டய நடத்தையை ஆராய்கிறாரா செயல்பாட்டை ஆராய்கிறாரா? ந்து சென்ற பாதைமீது நானும் =யா பெர்லின் சில ஆண்டுகளுக்கு ாத தன்மை என்ற குதூகலமான, 5கட்டுரையை எழுதினார். (அதன் ற்பொழிவுகளின் இறுதியில் நான் ட்டுரைகளிலிருந்து எடுத்த பரந்த ற சொற்றொடரைத் தலைப்பில் மானிக்கின்ற காரணி தனி நபர்கள் சக்திகள் என்று நம்புபவர்களைத் கிண்டல் செய்கிறார். வரலாற்றில் த்தையும் முக்கியமானது என்ற வம் (Badking John Theory) என்று க்கு நீண்ட வரலாறு இருக்கிறது. மாற்றின் படைப்புச் சக்தியாகக் வின் பூர்வீகமான சட்டங்களின் கர்கள் தம்முடைய சாதனைகளை எ மாவீரர்களுடைய சாதனைகள் ஹாமர் என்ற கவிஞர் எழுதியதாகக் களும் நிறுவனங்களும் லிகர்கஸ் ருவாக்கப்பட்டதாகக் கூறினார்கள். தில் மறுபடியும் தோன்றுகின்றது. வரலாறுகளைப் பதிவு செய்த ன் புத்தெழுச்சியில் அவருடைய சரியர்களைக் காட்டிலும் மிகவும் ட்டில் நாங்கள் இந்தத் தத்துவத்தை தாம். இந்த நம்பிக்கை அசட்டுத்

Page 34
தனமானது அல்லது குழந்தை அங்கீகரிக்க வேண்டும். சமூகம் எளிமையாக இருந்த காலத்தில், தெரிந்த சில நபர்களால் நடத்த இதற்கு அங்கீகாரம் இருந்தது. அமைப்புக்கு இது பொருந்தாது தால்தான் பத்தொன்பதாம் நூற்ற பிரிவு தோன்றியது. ஆனால் ப. வரலாறு என்பது மாமனிதர்க 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி பத்தாண்டுகளுக்கு முன்பு அல் ராசிரியர் தன்னுடைய சகாக். சாட்டினார். அவர்கள் வரலாற் பொருளாதார சக்திகளின் கை மொத்தமாகப் படுகொலை செ
இந்தக் கொள்கையில் ஊறி பற்றி வெட்கப்படுகிறார்கள். என் மிகவும் பாடுபட்டுக் கண்டு தன்னுடைய புத்தகத்தின் மு யிருக்கிறார்.
'தனிநபர்கள் என்ற முறை குழுக்கள் அல்லது வர்க்கங்கள் செயல்பாட்டைக் காட்டிலும் 6 இருக்கிறது. இந்த சாய்வு அல்ல எழுதமுடியும், அது கூடுதலா தவறான படப்பிடிப்புதான். இர ஏன் அப்படி செயல்பட்டார்கள் பீட்டிலிருந்து புரிந்த கொள்வத. நூல்'.
மேலே எழுதப்பட்டிருப்பு இருக்கிறது. செல்வி வெட்ஜ்வு எழுத்தாளர். ஆகவே அம்மை சிந்திக்கக்கூடும். அரசி எலிசபெ

ரவாதம்
தத் தன்மை உள்ளது என்று நாம் - இப்பொழுதிருப்பதைக் காட்டிலும் பொது விவகாரங்கள் எல்லோருக்கும் தப்படுவதாகத் தோன்றிய காலத்தில் தம்காலத்தின் அதிக சிக்கலான சமூக து. சமூகம் பல்தொகுதியாக மாறிய எண்டில் சமூகவியல் என்ற அறிவியல் ழைய பழக்கங்கள் மறைவதில்லை. ளுடைய வாழ்க்கை என்ற கருத்தை ல் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். மெரிக்காவின் பிரபலமான வரலாற் கள் மீது வேடிக்கையாகக் குற்றம் நறுத் தலைவர்களை சமூக மற்றும் ப்பாவைகளாகக் காட்டி அவர்களை ய்துவிட்டார்கள் என்று எழுதினார். ப்போனவர்கள் இப்பொழுது அதைப் எனும் இந்தக்கருத்தை இக்காலத்தில் பிடித்தேன். செல்வி வெட்ஜ்வுட் ன்னுரையில் பின்வருமாறு எழுதி
வயில் மனிதர்களுடைய செயல்பாடு T என்ற முறையில் அவர்களுடைய எனக்கு மிகவும் சுவாரசியமானதாக து பிறிதொரு சாய்வுடன் வரலாற்றை ான அல்லது குறைவான அளவில் ந்த மனிதர்கள் என்ன சிந்தித்தார்கள், ள் என்பதை அவர்களுடைய மதிப் ற்கு செய்யப்படுகின்ற முயற்சி இந்த
பது சுருக்கமாகவும் தெளிவாகவும் ட் எல்லோரும் விரும்பிப் படிக்கின்ற -யாரைப் போல ஏராளமானவர்கள் பத் கால அரசியலமைப்பை முதலாம்

Page 35
வரலாற்றின் உருவாக்கத்தில்
ஜேம்ஸ் அரசரால் புரிந்து கொள்ள என்று டாக்டர் ரௌஸெ எழுதுகிற அரசர்களுடைய முட்டாள்தனத்தி ஆங்கிலப்புரட்சி தற்செயலாக நடை யுள்ளார். டாக்டர் ரெளஸெயைக் . சர் ஜேம்ஸ் நீல், டியூடர் முடியாட்சியில் காட்டிலும் எலிசபெத் அரசிக்குத் தெரிவிப்பதற்கு சில சமயங்களில் . வரலாற்றாசிரியர்கள் ஜெங்கிஸ்கானை என்று கண்டனம் செய்யத் தவறிவி பெர்லின் மிகவும் கவலைப்படுகிறா
ஜான் அரசர் கெட்டவர் எலிச கொள்கை நாம் சமீபகாலத்துக்கு வரு இருக்கிறது. கம்யூனிசம் என்பது கா பிறந்தது என்று எழுதுவது அதனுடை பகுத்தாராய்வதைக் காட்டிலும் சுல புரட்சியின் ஆழமான சமூகக் காரணம் ருஷ்ய சக்கரவர்த்தி இரண்டாம் நிக் அல்லது ஜெர்மானியத் தங்கத்தின எழுதுவது சுலபம். 20ஆம் நூற்றான் நடைபெற்றதற்கு சர்வதேச உறவு நெருக்கடி ஏற்பட்டது காரணம் எ வில்ஹொம் மற்றும் ஹிட்லருடைய, விளைவு என்று கூறுவது சுலபம்..
செல்வி வெட்ஜ்வுட்டின் கருத்து இருக்கின்றன. மனிதர்கள் தனி ந விதமாகவும் குழுக்கள் அல்லது வர். முறையில் வேறுவிதமாகவும் செயல் மேற்கூறிய இரண்டு செயல்பாடுக செய்து ஆராய்வது முற்றிலும் சரியா நபர்கள் என்ற முறையில் மனித ஆராய்கின்ற பொழுது, அவர்கள் பூர்வமான நோங்கங்களை ஆராயே

சமூகமும் தனிநபரும்
மடியாததால் அது நொறுங்கியது பார். முதல் இரண்டு ஸ்டுவர்ட் நினால் 17 ஆம் நூற்றாண்டின் பெற்றது என்றும் அவர் எழுதி காட்டிலும் கண்டிப்பானவரான ன் நோக்கங்களை விளக்குவதைக் தன்னுடைய போற்றுதலைத் அதிகமான ஆர்வம் காட்டுகிறார். யும் ஹிட்லரையும் கெட்டவர்கள் நிவார்களோ என்று சர் இசையா
பர்.
பெத் அரசி நல்லவள் என்னும் நம்பொழுது இன்னும் பரவலாக ரல் மார்க்சினுடைய மூளையில் ய தோற்றத்தையும் இயல்பையும் பமாக இருக்கிறது. போல்ஷ்விக் பகளை ஆராய்வதைக் காட்டிலும் கோலஸின் முட்டாள் தனத்தால் பால் புரட்சி ஏற்பட்டது என்று எடில் இரண்டு உலகப்போர்கள் களின் அமைப்பில் ஆழமான ன்று சொல்லாமல் இரண்டாம் தனிப்பட்ட கெட்ட குணங்களின்
ரையில் இரண்டு கருதுகோள்கள் =பர்கள் என்ற முறையில் ஒரு க்கங்களின் உறுப்பினர்கள் என்ற மபடுகிறார்கள். வரலாற்றாசிரியர் ளில் ஏதாவதொன்றைத் தேர்வு னதாகும். இரண்டாவதாக, தனி கர்களுடைய செயல்பாட்டை கடைய செயல்களின் உணர்வு. வண்டும்.

Page 36
முதல் அம்சத்தைப் பற். அளவுக்குப் பேசிவிட்டேன். த பற்றிய கருத்து, குழுவின் உறு. பற்றிய கருத்திலிருந்து அநேகப் இரண்டுக்கும் இடையில் வேறு தனி நபர் சமூகத்தின் உறுப்பின பிரிவுகளின் (குழு, வர்க்கம், இல் இருக்கிறார். ஆரம்பகால உயிரி மீன்களைக் கூண்டுகள், கண் வைத்து ஆராய்ச்சி செய்வதில் ஜீவனை அதன் சூழ்நிலையில்லை சமூக அறிவியல் பிரிவுகள் இ இன்னும் வெளிவரவில்லை. உ விஞ்ஞானம் என்று சிலர் இர பார்க்கிறார்கள். எல்லா சமூ. தனிப்பட்ட மனிதனுடைய செ சுருக்க முடியும் என்ற கருத்து உ அழைக்கப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சி செய்யத் தவறுகின்ற 2 முடியாது.
வாழ்க்கை வரலாறு மனித வரலாறு மனிதனை மொத்தத் ஆகவே நல்ல வாழ்க்கை வரல என்று சுலபமாக முடிவு செய் மனிதனுடைய கருத்தில் தனி அதிகமான தவறு மற்றும் நேர் போல வேறு எதுவும் ஏற்படு சந்தர்ப்பத்தில் எழுதினார். ஆ யானதல்ல. விக்டோரியா அரசி புத்தகத்தின் தலைப்புப் பக்கம் 'வேலைக்காரர்கள் நபர்களைப் விஷயங்களை விவாதிக்கிறார்க காலத்துப் பழமொழியை எழுதி

பிரவாதம்
றி நான் ஏற்கெனவே போதுமான னிநபர் என்ற முறையில் மனிதனைப் ப்பினர் என்ற முறையில் மனிதனைப் மாகத் தவறான வழிகாட்டுவதில்லை. பாடு காண முயல்வதுதான் தவறாகும். ார் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட சமூகப் எக்குழு, நாடு, இதரவை உறுப்பினராக யலாளர்கள் பறவைகள், விலங்குகள், -ணாடிப் பெட்டிகள் ஆகியவற்றில் திருப்தி அடைந்தார்கள். வாழ்கின்ற வத்து ஆராய்ச்சி செய்ய முடியவில்லை. ன்று அந்தப் பூர்வீக நிலையிலிருந்து உளவியல் என்பது சமூகத்தைப் பற்றிய
ண்டு பிரிவுகளையும் வேறுபடுத்திப் கப் பிரச்சினைகளையும் முடிவில் பல்பாட்டைப் பற்றிய ஆராய்ச்சியாகச் ளவியல்வாதம் (Psychologism) என்று
தனி நபருடைய சமூகச் சூழலை ளவியல்வாதி எதையும் கண்டுபிடிக்க
தனைத் தனிநபர் என்று கருதுகிறது. த்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. Tறு மோசமான வரலாறாக இருக்கும் துவிடக்கூடாது. வரலாற்றைப்பற்றி ப்பட்ட நபர்கள் மீதான அக்கறை மையின்மையை ஏற்படுத்துவதைப் இத்தவில்லை என்று அக்டன் ஒரு ளால் இந்த வேறுபாடுகூட உண்மை யின் காலத்தில் இங்கிலாந்து என்ற த்தில் அதன் ஆசிரியர் ஜி.எம்.யங் பற்றிப் பேசுகிறார்கள், கனவான்கள் ள்' என்னும் விக்டோரியா அரசியார் யுள்ளார். சில வாழ்க்கை வரலாற்று

Page 37
வரலாற்றின் உருவாக்கத்தில்
நூல்கள் வரலாற்றுத் துறைக்குப் பங்க டிராட்ஸ்கியையும் பற்றி ஐசக்டே வரலாற்றப் புத்தகங்கள் அதற்கு மிக சில புத்தகங்கள் வரலாற்றுப் கருதப்படுகின்றன. லிட்டன்ஸ்ட்ராச்சி எப்பொழுதுமே நடத்தை மற்றும் பிரச்சினைகளாகவே மட்டும் எப்ெ பிரச்சினைகளை, அரசியல் மற்றும் அவர் ஒரு போதும் பதில் சொல்ல கேட்கவில்லை என்று பேராசிரியர் வரலாற்றுப் புத்தகத்தை எழுத வேன் என்று ஒருவரை வற்புறுத்த முடி வரலாறு அல்லாத மிகவும் சுவார முடியும், சமூகத்தில் மனிதனுடை ஆராய்வதற்கு வரலாறு என்ற பெய இந்த சொற்பொழிவுகளில் நான் கிறேன்.
இரண்டாவதாகதனிநபர்கள் குறி ஏன்? என்ற கேள்வி முதலில் மிகவும் செல்வி வெட்ஜ்வுட் மற்ற அறிவ வர்களுக்கு போதிப்பதைக் கல் எண்ணுகிறேன். அப்படி கடைப்பி விசித்திரமான வரலாற்று நூல்களை தங்களுடைய உள்நோக்கங்களை ( அவற்றை வெளிப்படையாகத் தெரி. தான் எப்பொழுதும் செயல்பட்டார்க ஒரு கண்ணைக் கட்டிக்கொண்டு வே ஆனால் வரலாற்றாசிரியர்கள் அப்ப சிலர் கருதுகிறார்கள்.
அரசர் ஜான் பேராசைக்காரர் கொடுங்கோலன், ஆகவே அவர் ெ நீங்கள் திருப்தி அடைந்தால் நீங்க பற்றிப் பேசுகிறீர்கள். அது மழலை

சமூகமும் தனிநபரும் .
ளிப்பாக உள்ள ஸ்டாலினையும் ாய்ஷெர், எழுதிய வாழ்க்கை வும் சிறந்த உதாரணங்களாகும். புதினங்கள் இலக்கியமாக சிக்கு வரலாற்றுப் பிரச்சினைகள், தனிப்பட்ட குணக்கோட்டின் பாழுதும் இருந்தன. வரலாற்றுப் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி
முடியவில்லை - கேள்வி கூடக் ரெவோர் - ரோப்பர் எழுதினார். எடும் அல்லது படிக்க வேண்டும் பாது. கடந்தகாலத்தைப் பற்றி சியமான புத்தகங்களை எழுத டய கடந்த காலத்தைப் பற்றி ர் நெடுங்காலமாக இருக்கிறது. அதைப் பின்பற்ற உத்தேசிக்
ப்ெபிட்ட விதத்தில் செயல்பட்டது ம் விசித்திரமாகத் தோன்றுகிறது. 7ளிகளைப் போல, தான் மற்ற டைப்பிடிப்பதில்லை என்று அடித்தால் அம்மையார் மிகவும் ள எழுதியிருப்பார். மனிதர்கள் முழுமையாகப் புரிந்து அல்லது விப்பதற்குத் தயாரான நிலையில் ள் என்று கூற முடியாது என்றால் லை செய்வதைப் போன்றதாகும். டித்தான் செய்யவேண்டும் என்று
அல்லது முட்டாள் அல்லது கட்ட அரசர் என்று கூறுவதுடன் கள் தனிப்பட்ட குணங்களைப் ப் பள்ளிக் கூடத்தில் கற்பிக்கப்

Page 38
26
படுகின்ற வரலாறு மட்டத்தில் ஆனால் நிலப்பிரபுத்துவக் கோமா எதிர்த்த சக்திகளின் உணர்வில்ல என்று நீங்கள் பேச ஆரம்பித்தா குறித்து மிகவும் சிக்கலான பார் வரலாற்றுச் சம்பவங்கள் த செயல்களால் மட்டும் நிர்ணயிக் வலிமையான சக்திகள் அவர்க வழி நடத்துகின்றன என்றும் கடு பிதற்றல், கடவுள் உலக ஆன்ம அல்லது சில சமயங்களில் ச கருதப்படுகின்ற சூக்குமக் கருத்து நம்பிக்கை இல்லை. மார்க்ஸ் நிபந்தனை இல்லாமல் ஏற்றுக்
வரலாறு ஒன்றும் செய்வதில் இல்லை. அது போர்களில் ஈடுபட வாழ்கின்ற மனிதனே எல்லாவ மையைக் கொண்டிருக்கிறான்,
இந்தப் பிரச்சினை சம்பந்த சொல்ல விரும்புகிறேன். அதை சூக்குமக் கருத்துடனும் எவ்வித அவை முற்றிலும் அனுபவவா ருக்கின்றன.
முதலாவதாக வரலாறு என் கையுடன் சம்பந்தப்பட்டிருக். தர்களுடைய வாழ்க்கை என்ற கா மாகும். ஆனால் அவர் தன்னு ை கரமாக எழுதியிருப்பதைப் படி
பசியும், நிர்வாணமும், மக்களுடைய இதயங்கள் முக்கியமான தூண்டுத ஞானிகள், பணக்காரக் கல்

ரவாதம்
புரிந்துகொள்ளப்படக் கூடியதாகும். ன்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை மாத கருவியாக அரசர் ஜான் இருந்தார் ல், அரசர் ஜானுடைய தீமைப்பண்பு வையை நுழைக்கிறீர்கள். அத்துடன் னிநபர்களின் உணர்வுபூர்வமான கப்படவில்லை, வெளியிலிருக்கின்ற ளுடைய உணர்வில்லாத சித்தத்தை ந்துவதாகத் தோன்றும். இது வெறும் 7, விதி, (பெரிய எழுத்தில்) வரலாறு சம்பவங்களை வழி நடத்தியதாகக் பக்கள் ஆகிய எவற்றின் மீதும் எனக்கு எழுதிய பின்வரும் கருத்தை நான் கொள்வேன். மலை. அதனிடம் அதிகமான செல்வம் படுவதில்லை. மனிதன், மெய்யான, ற்றையும் செய்கிறான், அவன் உடை
போராடுகிறான். மாக நான் இரண்டு கருத்தக்களைச் வ வரலாற்றைப் பற்றிய எத்தகைய த்திலும் தொடர்புடையவை அல்ல. தத்தை அடிப்படையாகக் கொண்டி
பது கணிசமான அளவில் எண்ணிக் கிறது. வரலாறு என்பது மாமனி நத்தை கார்லைல் கூறியது துரதிர்ஷ்ட டய மிகவும் பெரிய நூலில் உணர்ச்சி யுங்கள்: ஒடுக்குமுறையும் இரண்டரைக்கோடி ளை வாட்டின. பிரெஞ்சுப் புரட்சிக்கு கலாக இருந்தது இவையே. தத்துவ டைக்காரர்கள் நாட்டுப்புறச் சீமான்களின்

Page 39
வரலாற்றின் உருவாக்கத்தில்
ஆணவ பங்கம் அல்லது மறுக்
புரட்சிகளிலும் இதைப் பார். பெருந்திரளான மக்கள் - ஆயிரங் இருக்கின்ற இடங்களில் தீவிரமான. லெனின் கூறினார். கார்லைல் மற்றும் இலட்சக்கணக்கான மனிதர்கள். அ தவிர அடையாளம் இல்லாதவர்கள் - நமக்குத் தெரியவில்லை என்பதால்த நிலை மறைந்துவிடுவதில்லை. திரு. சக்திகள் என்று குறிப்பிட்ட தனி நபர் மனிதர்கள் என்று கிளாரென்டன் எ எதையும் மறைக்காத பழமைவாதி, கணக்கானவர்கள் அநேகமாக உன செயல்பட்டு ஒரு சமூக சக்தியாக எ சாதாரணமான சூழ்நிலையில் அதிரு அல்லது ஒரு கிராமத்தைக் கணக்கி ஆனால் ஆயிரக்கணக்கான கிராட் விவசாயிகள் அதிருப்தியடைந்தார்க எந்த வரலாற்று ஆசிரியரும் புறக் என்ற தனிநபர் திருமணம் செய்யா பற்றி வரலாற்றாசிரியருக்கு அக்கா தலைமுறையைச் சேர்ந்த ஆயிரக்க காரணங்களுக்காக திருமணம் செய் கணிசமாக குறையுமானால் அந்தக் குறிப்பிடத்தக்கவை ஆகிவிடுகின் மையினர் ஆரம்பிக்கிறார்கள் என்று வேண்டியதில்லை. செல்வாக்குப் ெ சிலர் தான் தலைவர்கள்; ஆதரவாக பெற எண்ணற்ற ஆதரவாளர்கள் | அர்த்தம் அல்ல. வரலாற்றில் எண்
என்னுடைய இரண்டாவது க சாட்சியங்கள் உள்ளன.தனிநபர்களும்

ப சமூகமும் தனிநபரும்
க்கப்பட்ட தத்துவம் அல்ல. எல்லாப்
க்க முடியும்? பகளில் அல்ல இலட்சங்களில் அரசியல் ஆரம்பமாகிறது என்று லெனினுடைய இலட்சியங்கள் வர்கள் பெயர் இல்லாதவர்களே அல்ல. அவர்களுடைய பெயர்கள் னிநபர்கள் அல்லது மக்கள் என்ற எலியட் பரந்த பொது நிலையான ஈகளை பெயரில்லாத அழுக்கான
ழுதினார். அவர் துணிச்சலுள்ள - பெயர்கள் இல்லாத இலட்சக் னர்வில்லாமல் ஒற்றுமையுடன் வளர்ந்தார்கள். வரலாற்றாசிரியர் தப்தியடைந்த ஒரு விவசாயியை கிலெடுத்துக் கொள்ளமாட்டார். மங்களில் இலட்சக்கணக்கான கள் என்றால் அந்தக் காரணியை க்கணிக்க முடியாது. ஜோன்ஸ் திருப்பதற்கான காரணங்களைப் ஊற இல்லை. ஆனால் ஜோன்ஸ் கணக்கான இளைஞர்கள் அதே பயாமலிருந்து திருமண விகிதம் காரணங்கள் வரலாற்று ரீதியில் றன. இயக்கங்களை சிறுபான் கூறுவதைப் பற்றி நாம் கலங்க பற்ற எல்லா இயக்கங்களுக்கும் ளர்கள் ஏராளம். அவை வெற்றி தேவையில்லை என்பது இதன் னிக்கைக்கு இடம் உண்டு. ருத்துக்கு இன்னும் சிறப்பான டெய நடவடிக்கைகள் அவர்களோ -

Page 40
அல்லது மற்றவர்களோ எதிர்ப வுகளைப் பெரும்பாலும் கெ மரபுகளைச் சேர்ந்த எழுத் பெரும்பாலும் சுயநல நோக்க படுகின்ற தனிநபர் கடவுளி உணர்வில்லாத பிரதிநிதி என்று 'தனிப்பட்ட தீமைகள் - பொது கண்டுபிடிப்பின் தொடக்ககால் புதிராகச் சொல்லப்பட்ட கருத்து சொந்த விருப்பங்களை நிறைவே தனக்காக உழைக்குமாறு ஆட் நிறைவேற்றிக்கொள்கின்ற சக்தி கரம் என்றார். ஹெகல் பகுதி மேற்கோள்கள் எல்லோருக்கு சாதனங்களை சமூக ரீதியில் உற் திட்டவட்டமான மற்றும் அவசி அந்த உறவுகள் அவர்களுடைய என்று காரல் மார்க்ஸ் அரசியல் என்ற தன்னுடைய புத்தகத்தின் உணர்வு பூர்வமாகத் தனக்காகத் குலத்தின் வரலாற்று ரீதியான, நிறைவேற்றுவதில் உணர்வில் டால்ஸ்டாய் எழுதினார். பேர மேற்கோள் காட்டி இந்த நீண். மனிதனும் உத்தேசிக்காத தி திருப்பிவிடுகின்ற வரலாற்றுச் ஒன்று இருக்கிறது. சிறிய அ ஆண்டுகள் நடைபெற்றன. 191 பெரிய உலகப் போர்களை நாட கடைசி முக்கால் பகுதியைக் முற்பாதியில் அதிகமான தனி, குறைந்த எண்ணிக்கையினரே ச கூறினால் இந்த நிகழ்வுக்குப் பெ

"ரவாதம்
எர்க்காத அல்லது விரும்பாத விளை பாண்டிருக்கின்றன என்று பல்வேறு தாளர்களும் கூறியிருக்கிறார்கள். ங்களுக்கு உணர்வு பூர்வமாகப் பாடு ன் சித்தத்தை நிறைவேற்றுகின்ற கிறிஸ்தவர் நம்புகிறார். மான்டெவில் -ன்மைகள்' என்று கூறியது மேற்கூறிய - வெளியீடாகவும் வேண்டுமென்றே காகவும் இருந்தது. தனிநபர்கள் தமது பற்றுவதாக நம்பினாலும் அவர்களைத் நிவித்து தன்னுடைய நோக்கங்களை சியை ஆடம்ஸ்மித் மறைந்திருக்கின்ற கதறிவின் தந்திரம் என்றார். அந்த 5ம் நன்றாகத் தெரியும். உற்பத்திச் பத்தி செய்யும் பொழுது மனிதர்கள் யமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். ர சித்தத்திலிருந்து சுதந்திரமானவை ல் பொருளாதாரத்துக்கு விமர்சனம் முன்னுரையில் எழுதினார். மனிதன் தான் வாழ்கின்றான் ஆனால் மனித பிரபஞ்சம் தழுவிய நோக்கங்களை லாத கருவியாக இருக்கிறான் என்று Tசிரியர் பட்டர் பீல்டு எழுதியதை - பட்டியலை முடிக்கிறேன். எந்த சையில் வரலாற்றின் போக்கைத் சம்பவங்களின் தன்மையில் ஏதோ விலான, ஸ்தலப் போர்கள் நூறு ஆம் ஆண்டுக்குப் பிறகு இரண்டு கண்டோம். 19ஆம் நூற்றாண்டின் காட்டிலும் 20ஆம் நூற்றாண்டின் பர்கள் போரை விரும்பினார்கள். ாதானத்தை விரும்பினார்கள் என்று மருத்தமான விளக்கமாக இருக்காது.

Page 41
வரலாற்றின் உருவாக்கத்தில்
1930ஆம் ஆண்டில் மாபெரும் பொல் யாராவது ஒரு நபர் அதை உத்தரவு : என்று நம்புவது கடினமே. ஆனால். க்கைகளினால் ஏற்பட்டது என்பதி ஒவ்வொருவரும் முற்றிலும் வேறு ே பாடுபட்டார்கள். தனி நபருடைய ( செயல்களின் விளைவுகளுக்கும் இ பிற்காலத்தில் வருகின்ற வரலாற்றாசி வேண்டும் என்பதில்லை. அவர் போரி ஆனால் சம்பவங்கள் அவரை போருக் என்று 1917 மார்ச் மாதத்தில் வுட் எழுதினார். மனிதர்களுடைய உத் அல்லது சம்பவங்களில் பங்கெடுத் களுக்குக் காரணங்களைத் தெரிவி வரலாற்றை எழுத முடியும் என்று . சாட்சியங்களுக்கும் எதிராகும். வரலா பற்றிய விவரங்கள் என்பது உண்மை தனித்திருந்து நிறைவேற்றிய செயல்க தனிநபர்கள் தம்மை இயக்கியதாக அல்லது பொய்யான நோக்கங்களை சமூகத்திலிருக்கும் தனிநபர்கள் ஒரு உறவுகளைப் பற்றிய விவரங்கள் அ கைகளிலிருந்து அவர்கள் எதிர்பார்த்த பாலும் வித்தியாசமான, சில சமயங் ஏற்படுத்துகின்ற சமூக சக்திகளைப்
வரலாற்றைப் பற்றி காலிங்வுட் பொழிவில் நான் குறிப்பிட்டேன் செய்கின்ற செயலுக்குப் பின்னாலு பாத்திரத்தின் சிந்தனை என்று அனுமா கண்ணோட்டத்தில் மிகப்பெரிய தவற செயலுக்குப் பின்னால் என்ன இருந்த ஆராய்கிறார். தனிப்பட்ட பாத்திரத்தி முற்றிலும் சம்பந்தம் இல்லாததாகு

சமூகமும் தனிநபரும்
நளாதார நெருக்கடி ஏற்பட்டது. பாட்டார் அல்லது விரும்பினார் அது தனி நபர்களுடைய நடவடி ல் சந்தேகமில்லை. அவர்கள் நாக்கத்துக்கு உணர்வுபூர்வமாகப் நோக்கங்களுக்கும் அவருடைய இடையிலுள்ள வேறுபாட்டை சிரியர்தான் கண்டுபிடித்துக் கூற ல் பங்கெடுக்க விரும்பவில்லை. கு இழுத்துக் கொண்டு போகும் ரோ வில்சனைப் பற்றி லாட்ஜ் தேசங்களின் அடிப்படையில் தவர்கள் தங்களுடைய செயல் த்திருப்பதன் அடிப்படையில், கூறுவது நம்மிடமுள்ள எல்லா ற்று விவரங்கள் தனி நபர்களைப் யே. எனினும் அவைதனிநபர்கள் ளைப் பற்றிய விவரங்கள் அல்ல கக் கருதுகின்ற உண்மையான ளப் பற்றிய விவரங்கள் அல்ல தவருக்கொருவர் கொண்டுள்ள வை. தனிநபர்களுடைய நடவடிக் தே விளைவுகளிலிருந்த பெரும் பகளில் எதிரான விளைவுகளை
பற்றிய விவரங்கள் அவை. டின் கருத்தை முந்தைய சொற் - வரலாற்றாசிரியர் ஆராய்ச்சி ள்ள சிந்தனை அந்தத் தனி நபர் னித்தது அவருடைய வரலாற்றுக் எகும். இது தவறான அனுமானம். து என்பதையே வரலாற்றாசிரியர் கின் சிந்தனை அல்லது நோக்கம்
ம்.

Page 42
கலகக்காரர் அல்லது கருத்து களைக் கூறவேண்டும். சமூகத் நபர்களைப் பற்றிய வெகுஜன் வருவது சமூகத்துக்கும் தனிநப நிலையை மீண்டும் அமைப்பது அளவில் ஒரே தன்மையுடன் இ சமூக மோதல்களின் களமாக இ எதிர்த்துப் போராடுகின்ற தனி போலவே சமூகத்தின் உற்பத்தி
இரண்டாம் ரிச்சர்டும் 6 நூற்றாண்டின் இங்கிலாந்து ம ருஷ்யாவின் வலிமையான ச செய்தார்கள். பண்ணையடிபை தலைமை தாங்கிய வாட் டைம் காலத்தின் மற்றும் நாட்டின் படைப்புகள். வாட்டைலரும் கலகக்காரர்களாக இருந்தால் வ கேள்விப்பட்டிருக்கமாட்டா ஆதரித்ததால் அவர்கள் முக்கிய இதைக் காட்டிலும் உயர்ந்த மட் வாதியை நாம் எடுத்துக் கொம் சமூகத்தை மிகவும் தீவிரமாக எ எவருமில்லை. ஆனால் நீட்ஷே சொல்வதென்றால், ஜெர்மான அத்தகைய நிகழ்வு சீனாவில் தோன்றியிருக்க முடியாது. நீட்சே காலத்துக்குப் பிறகு பிரத்தியேக அவரிடம் எவ்வளவு வன்மையாக சம காலத்தவர்களுக்குத் தெரிந்த தெரிந்தது. நீட்ஷே தன்னுடைய பிற்காலத் தலைமுறையினர் இருந்தார்.

ரவாதம்
ஏபற்றி நான் இங்கு ஒரு சில கருத்துக் தை எதிர்த்துக் கலகம் செய்கின்ற தனி - சித்திரத்தை மறுபடியும் கொண்டு ருக்கும் இடையில் போலியான எதிர் எகும். எந்தச் சமூகமும் முழுமையான ருக்கவில்லை. ஒவ்வொரு சமூகமும் இருக்கிறது. நிலவுகின்ற அதிகாரத்தை நபர்கள், அதை ஆதரிப்பவர்களைப்
யே. பேரரசி காதரினும் பதினான்காம் ற்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் மூக சக்திகளைப் பிரதிநிதித்துவம் மகளின் மாபெரும் கலகங்களுக்குத் மர் மற்றும் புகச்சோவ் தங்களுடைய பிரத்தியேகமான நிலைமைகளின் புகச்சோவும் சமூகத்தை எதிர்த்த ரலாற்றாசிரியர் அவர்களைப் பற்றிக் ர். அவர்களை எண்ணற்றவர்கள் மான சமூக நிகழ்வாக மாறினார்கள். உத்தில் ஒரு கலகக்காரரை, தனிமனித ள்வோம். அவர் நீட்ஷே. தன் கால எதிர்த்தவர்கள் அவரைக் காட்டிலும் ஐரோப்பிய சமூகத்தின், குறிப்பாகச் ரிய சமூகத்தின் நேரடித் தயாரிப்பு அல்லது பெரு (Peru) நாட்டில் ஷ மரணமடைந்து ஒரு தலைமுறைக் கமான ஜெர்மானிய சமூகச் சக்திகள் வெளிப்பட்டன என்பது அவருடைய தைக் காட்டிலும் நமக்கு அதிகமாகத் சாந்தத் தலைமுறையைக் காட்டிலும் நக்கு அதிக முக்கியமானவராக

Page 43
வரலாற்றின் உருவாக்கத்தி
வரலாற்றில் கலகக்காரர் மாம கொண்டிருக்கிறார். வரலாற்றில்
மரபு - (நல்ல அரசி எலிசபெத் அதற்கு சமீபகாலத்தில் செல்வாக்கு இழந்துல தன்னுடைய அவலட்சணமானதன உலகப் போருக்குப் பிறகு சாதாரண
வரலாற்றுப் பாட புத்தகங்களின் பதி வாழ்க்கையை எழுதுவதன் மூல. பார்வையை ஆரம்பித்து வைக்கும் கேட்டுக் கொண்டார். நெப்போலி மூன்று மாமனிதர்களுடைய வாழ் நவீன ஐரோப்பாவின் வரலாற்றை டெய்லர் ஒரு கட்டுரையில் எழுதி ஆராய்ச்சி நூல்களில் மேற்கூறிய அ வில்லை.
வரலாற்றில் மாமனிதருடைய எனப்படுபவர் தலைசிறந்த மனி முக்கியத்துவத்தைக் கொண்ட சம் அசாதாரண மனிதர்கள் தமக்குரிய என்பது வெளிப்படையான உண். ரெட்ஸின் (Retz) மேதாவிலாசம் இ மறைந்து விடும். மார்க்ஸ் இதற்கு செய்து பின்வருமாறு எழுதினார்:
ஒரு சாதாரண மனிதன் வீர பகட்டாக நடக்க உதவுகின்ற சந்தர் பிரான்சில் நடைபெற்ற வர்க்கப்பே எழுதினார். பிஸ்மார்க் 18ஆம் நூற் ஜெர்மனியை ஒன்றுபடுத்தியிருக்க களுக்குப் பெயர்களைத் தருவதைத் சாதிக்கவில்லை என்று டால்ஸ்டா யில்லை. சில சமயங்களில் மா விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் 6 மாமனிதன் அருவருப்பான நபர். 8

ல் சமூகமும் தனிநபரும்
னிதருடன் சில ஒப்புமைகளைக் மாமனிதர் பாத்திரத்தைப் பற்றி சிறந்த உதாரணமாக இருக்கிறது.) பிட்டது. ஆனால் அவ்வப்பொழுது லயை உயர்த்துகிறது. இரண்டாம் வாசகர்களுக்காகத் தொடங்கப்பட்ட ப்பாசிரியர் ஒரு மாமனிதருடைய ம் குறிப்பிடத்தக்க வரலாற்றுப் மறு தன்னுடைய ஆசிரியர்களைக் பன், பிஸ்மார்க், லெனின் ஆகிய க்கைகளை விவரிப்பதன் மூலம் எழுத முடியும் என்று ஏ.ஜே.பி எார். ஆனால் அவர் தன்னுடைய ணுகுமுறையைக் கடைப்பிடிக்க
ப பாத்திரம் என்ன? மாமனிதர் "தர். ஆகவே அவர் தலையான முக நிகழ்வாகவும் இருக்கிறார். ப காலத்தில்தான் பிறக்கிறார்கள் மை. ஒரு கிராம்வெல் அல்லது இக்காலத்தில் புறக்கணிக்கப்பட்டு த எதிரான நிகழ்வை ஆராய்ச்சி
னுடைய உடையை அணிந்து ப்பங்களையும் உறவுவுகளையும் ார் உருவாக்கியது என்று மார்க்ஸ் bறாண்டில் பிறந்திருந்தால் அவர் மாட்டார். மாமனிதர்கள் சம்பவங் த் தவிர அதிகமாக வேறெதையும் ய் மாதிரி நாம் சிந்திக்கத் தேவை மனிதர் வழிபாடு ஆபத்தான என்பது உண்மையே. நீட்ஷேயின் இங்கு ஹிட்லர் அல்லது சோவியத்

Page 44
32
பி)
யூனியனில் தனி நபர் வழிபாடு ஏற நான் சுட்டிக்காட்ட வேண்டியதில் குறைப்பது என்னுடைய நோக் எப்பொழுதுமே தீயவர்களாக கருத்தையும் நான் ஆதரிக்கவில் வெளியில் வைத்து தம்முடைய | வரலாற்றின் மீது தம்மைப் ப முறிப்பவர்கள் என்ற கருத்தை இன்று கூட ஹெகலின் மூலச் சி முடியுமா என்பது எனக்கும் தெ " ஒரு ஊழியின் சித்தத்தைத் கூறக் கூடியவன், அதன் சித்தம் 6 அதை நிறைவேற்றக் கூடியவனே செய்வதுதான் அந்த ஊழியன் இத் ஊழியை செயல்படுத்துகிறான். ப ஊக்குவிக்கின்ற மனித உயர்வின். என்று டாக்டர் லீவிஸ் எழுதிய 6 தான் குறிப்பிடுகிறார். ஒரு மாமா சக்திகளின் பிரதிநிதியாக எப் நிலவுகின்ற அதிகாரத்துக்கு சவால் பட்ட சக்திகளின் பிரதிநிதியாக இ அல்லது பிஸ்மார்க் ஏற்கெனவே நி மாமனிதர்களாக்கப்பட்டவர்கள் லெனின் தங்களை மிகவும் பெரி உழைத்து உருவாக்கியவர்கள். பிஸ்மார்க்கைக் காட்டிலும் கிரா
அதிகமான அளவுக்குப் படைப்பு கூறலாம். இன்னும் சில மாமனி அதிகமான அளவுக்கு முன்னே முறையினரால் மட்டுமே அவ அங்கீகரிக்கப்பட்டது. அப்படிப்ப வரலாற்று நிகழ்வுப்போக்கின் த ஒரே சமயத்தில் இருக்கின்ற உலகத்

வாதம்
5படுத்திய மோசமான விளைவுகளை மலை. மாமனிதர்களுடைய புகழைக் கமல்ல. மாமனிதர்கள் அநேகமாக வே இருந்திருக்கிறார்கள் என்ற லை. மாமனிதர்களை வரலாற்றுக்கு மகத்தான தன்மையினால் அவர்கள் தித்து மெய்யான தொடர்ச்சியை யும் நான் ஊக்குவிக்கமாட்டேன். ஐப்பான வர்ணனையை நாம் விஞ்ச ரியவில்லை. தன்னுடைய சொற்களில் எடுத்துக் என்ன என்று ஊழிக்குத் தெரிவித்து அந்த ஊழியின் மாமனிதன். அவன் தயம் அதன் சாராம்சம். அவன் அந்த மாபெரும் எழுத்தாளர்கள் அவர்கள் அடிப்படையில் முக்கியமானவர்கள் பொழுது இதைப்போன்ற ஒன்றைத் ரிதர் சமூகத்தில் அன்று நிலவுகின்ற பொழுதும் இருக்கிறார் அல்லது
• விடுவதற்கு அவரால் உருவாக்கப் நக்கிறாரர். ஆனால், நெப்போலியன் லவிய சக்திகளின் பேரெழுச்சியினால் ர். ஆனால் கிராம்வெல் அல்லது ய நிலைக்கு உயர்த்திய சக்திகளை ஆகவே நெப்போலியன் அல்லது ம்வெல் அல்லது லெனின் மிகவும் த் திறமை கொண்டவர்கள் என்று நர்கள் தம்முடைய காலத்திலிருந்த பியிருந்ததால் பிற்காலத்திய தலை ர்களுடைய மகத்தான ஆளுமை ட்டவர்களை நாம் மறக்க முடியாது. யாரிப்பாகவும் பிரதிநிதியாகவும், தின் போக்கையும் மனிதர்களுடைய

Page 45
வரலாற்றின் உருவாக்கத்தில்
சிந்தனையையும் மாற்றக்கூடிய சமூ படைப்பாளியாகவும் ஒரே சமயத்தில் என்று அங்கீகரிப்பது இன்றிய தோன்றுகிறது.
வரலாறு என்ற சொல்லுக்கு இர வரலாற்று ஆசிரியர் நடத்துகின்ற கடந்த கால விவரங்கள் ஆகியவை இரண்டு அர்த்தங்களிலும் வரலாறு அதில் தனி நபர்கள், சமூக மனித கிறார்கள்.
சமூகமும் தனிநபரும் எதிர்நி கற்பனை நமது சிந்தனையைக் கு தந்திரமான முயற்சியாகும். வரலாற் ஆதாரங்களுக்கும் இடைச் செயல் நிகழ்காலத்துக்கும் கடந்த காலத்துக் என்று நான் கூறுவேன்.) சூக்குமம் இடையிலான உரையாடல் அல்ல, நேற்றைய சமூகத்துக்கும் இடையில் முக்கியமானவை என்று மற்றொரு எனப்படுகிறது என்று புர்க்ஹார்ட்சு மட்டுமே கடந்த காலத்தைப் புரி காலத்தின் ஒளியில்தான் நாம் நி புரிந்துகொள்ள முடியும். கடந்தக வதற்கும் நிகழ்கால சமூகத்தின் ப அதிகரிப்பதற்கும் மனிதனுக்கு 2 இரட்டைப் பணியாகும்.

ல் சமூகமும் தனிநபரும்
33
மக சக்திகளின் பிரதிநிதியாகவும் இருக்கின்ற ஒருவரை மாமனிதர் மையாதது என்று எனக்குத்
ண்டு அர்த்தங்கள் இருக்கின்றன. ஆராய்ச்சி, அவர் ஆராய்கின்ற இரண்டு அர்த்தங்கள், மேற்கூறிய ஒரு சமூக நிகழ்வாக இருக்கிறது. ர்கள் என்ற முறையில் ஈடுபடு
லையில் உள்ளவர்கள் என்னும் ழப்புவதற்கு செய்யப்படுகின்ற bறு ஆசிரியருக்கும் அவருடைய என்ற பரஸ்பர நிகழ்வு (அதை க்கும் இடையிலான உரையாடல் மன உதிரியான தனி நபர்களுக்கு -அது இன்றைய சமூகத்துக்கும் லான உரையாடல். ஒரு ஊழியில் ஊழி செய்கின்ற பதிவு வரலாறு கூறினார். நிகழ்காலத்தின் ஒளியில் ந்து கொள்ள முடியும். கடந்த கேழ்காலத்தை முழுமையாகப் பல சமூகத்தைப் புரிந்து கொள் மீது தன்னுடைய தலைமையை உதவி செய்வதும் வரலாற்றின்

Page 46
வரலாற்று ஆசிரியரும்
ஈ.எச். கார் நோக்கில் அது
க.சண்
வரலாறு என்றால் என்ன? நூலி ஆசிரியரும் வரலாற்று ஆதாரங் இக்கட்டுரையில் வரலாறு எழுது இரு நோக்குமுறைகளை கார் | இந்நோக்கு முறைகளாவன:
1. அனுபவவாதம் (Empiric
ஆதாரங்களைத் தொகுத்து அனுபவவாதிகளாவர் (Objectivity) என்பதற்கு . ஆதாரங்கள் வெளியே இரு விட்டால் முழுநிறைவ என்பது இவர்கள் கருத்து
அகவாதம் (Subjectivism வரலாற்றாசிரியனின் - முதன்மையானது என் றாசிரியனின் விளக்கம்,
வரலாற்றின் உட்பொருள் றாசிரியர்கள் வேறுபட்ட இருப்பார்கள். வரலாற்று களையும் அவர்களது கரு

வரலாற்று ஆதாரங்களும் னுபவவாதமும், அகவாதமும்
முகலிங்கம்
ன் முதலாவது கட்டுரை வரலாற்று களும்' என்ற தலைப்பில் உள்ளது. வதில் செல்வாக்குச் செலுத்தியுள்ள விரிவாகப் பரிசீலனை செய்கிறார்.
sm): வரலாறு என்பது புற நிலையான த்தருவது என்ற கருத்தை உடையோர் . இவர்கள் புறநிலைத்தன்மை முதன்மை அளிப்பர். புறநிலையான நக்கின்றன. அவற்றைத் தேடித்திரட்டி பான வரலாற்றை எழுதிவிடலாம் நாகும். ): அனுபவவாதத்தை நிராகரிப்போர் அக நிலைப்பட்ட கருத்துத்தான் பர். நிகழ்வுகள் பற்றிய வரலாற் முடிவு என்பன தான் வரலாறாகும். பற்றிக் காலத்திற்கு காலம் வரலாற் - விளக்கங்களை தந்துகொண்டே று முடிவுகள் அனைத்தும் மனிதர் த்து நிலைகளையும் சார்ந்திருப்பதால்

Page 47
வரலாற்று ஆசிரியரும் வர
புறநிலையான வரலாற்று உ கூறுவர். இதனை அக (
கூறலாம். இவ்விரு எதிர் எதிர்நிலைகள் பற்ற கார் இரண்டிற்கும் இடைப்பட்டது வைக்கிறார். வரலாறு என்றால் என்ன மேற்குறித்த இருநோக்குமுறைகளில் சிப்பதன் மூலம் வெளிப்படுகின்றது
அனுபவவாதம் பிரித்தானியா கருத்தாகும். லொக் முதல் பெர்ட்ட ஞானிகள் அனுபவவாதத்தைச் சா தானிய வரலாற்றாசிரியர்களும் அ 'எனக்கு ஆதாரங்கள் வேண்டும் வ
முக்கியம்' என்பது டிக்கன்ஸ் எழுதிய ஒன்றின் கூற்று (மொ. பெ. நூல் பக் 2 வரலாற்றாசிரியர்கள் யாவருமே வ சங்களாக எழுதுவதை விடுத்து உ கொள்கையைப் பின்பற்றினர். ஒக்ஸ் பதிப்பு) ஆதாரம் (Fact) என்பதை அனுபவ விபரங்களின் தொகுப்பு' முடிவுகள் என்ற தெளிவான பிரிவி கூறுகிறது. பிரித்தானிய அனுபவவ புத்தகம் இது என்றால் தவறில் ை படுத்தும் இத்தத்துவத்தின் பின்ன காண்போம்.
அறிவைப் பற்றிய அனுபவம் புறப்பொருளுக்கும் இடையி. முன்னூக்கியது. ஆதார விவர போல் ஒருவர் மீது வெளியில் அவருடைய உணர்வுக்கு ( (பக். 25).

லாற்று ஆதாரங்களும்
ண்மை என்பது இல்லை என்று நாக்கு (Subjectivism) என்று
சி விமர்சனத்தை முன்வைக்கும் ன ஒரு நோக்கு முறையை முன் என்பது குறித்த காரின் விளக்கம் ன் தீவிர நிலைப்பாடுகளை விமர்
5].
வில் ஆதிக்கம் செலுத்தி வந்த ண்ட் ரஸ்ஸல் வரையான தத்துவ ர்ந்தவர்களாய் இருந்தனர். பிரித் னுபவ வாதிகளாக இருந்தனர். பாழ்க்கையில் ஆதாரங்கள் தான் ப நாவல் ஒன்றில் வரும் பாத்திரம் 5). பத்தொன்பதாம் நூற்றாண்டின் பரலாற்றை அறநெறி உபந்நியா ள்ளதை உள்ளபடி எழுது' என்ற மபோர்ட் ஆங்கில அகராதி (சிறிய “முடிவுகளிலிருந்து வேறுபட்ட என்று கூறுகிறது. ஆதாரங்கள், "னையை இவ்வரைவிலக்கணம் ாதச் சிந்தனையைப் பரப்புகின்ற ல. ஆதாரங்களை முதன்மைப் ணியை காரின் வார்த்தைகளில்
பாத தத்துவம் அகப்பொருளுக்கும் லான முழுமையான பிரிவினையை ங்கள் புலனுணர்ச்சிப் பதிவுகளைப் இருந்து தாக்கம் செலுத்துகின்றன. வெளியில் அவை இருக்கின்றன

Page 48
இக்கூற்றில் அவை - அதாவது உணர்வுக்கு வெளியில் இருக் வாதத்தின் அடிப்படைகளைக் ஆதாரங்களை வரலாற்று ஆசிரிய வேறுபடுத்தி இரண்டையும் த வாதம் நோக்கியது. வரலாற்று அனுபவாதம் அழுத்திக் கூறியது. சுதந்திரமானது' என்று லிபரல் கூறினார். 'வரலாற்றில் ஆதாரங்கள் விவாதத்திற்குரிய சதைப்பகுதி வதில் அனுபவ வாதிகள் முனை
'பழத்தின் கொட்டையை என்பதை அவர் (ஜியார் (பக். 26) என்றும் முதலில். பிறகு விளக்கங்கள் என்ற பதும் மடிவதும் உங்கள் ! அனுபவவாத பொது அ.
விளக்கியது' (பக்.26) என்றும் கார் கூறுகின்றார்.
அடுத்து அனுபவ வாதத்தி னைகளை கார் சுவாரசியமான 2 இவற்றுள் சிலவற்றை நோக்கு
1. துல்லியம் என்பது கடமை வரலாற்றில் சில அடிப்படையா வரலாற்றாசிரியர்களையும் டெ யுடையவை. உதாரணமாக ஹே நடைபெற்றது. அந்த மாபெரும் தவிர 1065 இல் அல்லது 106 ஹேஸ்டிங்ஸில் நடந்தது; ஈஸ்ட் நடைபெறவில்லை. இவை பே அவற்றைச் சரியாக சொல்ல வே

ரவாதம்
ஆதாரங்கள் (Facts) 'அவருடைய -கின்றன' என்ற கருத்து அனுபவ * சுட்டுவதாக உள்ளது. இவ்வாறு பரின் அபிப்பிராயம் என்பதில் இருந்து கனித்தனி விடயங்களாக அனுபவ ஆதாரங்களின் புற நிலைத்தன்மையை - 'விபரங்கள் புனிதமானவை, கருத்து ல் பத்திரிகையாளர் சி. பி. ஸ்காட் கள் என்ற கடினமான கொட்டையை' யில் இருந்து வேறுபடுத்திக் காட்டு னப்புடன் செயற்பட்டனர். ப விடச் சதைப்பகுதிதான் ருசியானது ஜ் கிளார்க்) மறந்துவிட்டார் போலும்' ஆதாரங்களைச் சேகரித்துக் கொள்ளுங்கள் புதை மணலுக்குள் குதியுங்கள். பிழைப் திறமையைப் பொறுத்தது. வரலாற்றின் றிவு மரபின் மேலான அறிவு இப்படி
ன் நோக்கு முறையின் சில பிரச்சி உதாரணங்கள் மூலம் விளக்குகிறார். வோம்.
ன மெய்விபரங்கள் உள்ளன, எல்லா பாறுத்தவரை அவை ஒரே தன்மை ஸ்டிங்ஸ் சண்டை 1066 ஆம் ஆண்டு சண்டை 1066 இல் நடைபெற்றதே 7 இல் நடைபெறவில்லை. அது பூர்னிலோ அல்லது பிரைட்டனிலோ என்ற தகவல்கள் முக்கியமானவை. ன்டும் என்பதில் கருத்து பேதத்திற்கு

Page 49
வரலாற்று ஆசிரியரும் வ
இடம் இல்லை. ஆதாரங்கள் வரலாம் என்று கூறத்தக்கவை. இவ்வாறு கூற கடமை, அது மாபெரும் சிறப்பு அ மேற்கோள் காட்டுகிறார். ஆதாரம் வரலாற்றாசிரியனின் கடமை. அ அதற்காக அவருக்கு பாராட்டுப் பத் துல்லியம் மாபெரும் சிறப்பு அல்ல
துல்லியமாக எழுதியிருப்பது பாராட்டுவது என்றால் அது ! கிறார் அல்லது சிமெண்டை! கட்டி யிருக்கிறார் என்று ஒரு வதைப் போன்றதே. அது அவ
நிபந்தனை அத்தியாவசியமா என்று கூறுகிறார். வரலாற்றாசிரியர் நாணயவியல், காலவரிசை ஆகி உதவியுடன் வரலாற்றை எழுதுகிறார் ஆக வரலாற்றாசிரியர் இருக்க வேன் வரலாற்றில் சேர்ந்தவை அல்ல. வி றாசிரியர் தரும் விளக்கம் அல்
மானவை.
ii. ஆதாரங்கள் வரலாற்று ஆசிரியன் ஆதாரங்களை வரலாற்று ஆசிரியன் உண்மையில் பொறுக்கி எடுக்கிறான் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் சண்டை நடை கருதுகிறோம். வரலாற்றாசிரியர்கள் ஆண்டையும் முக்கியமான ஆண்டு இதற்கான காரணம். ரூபிக்கன் என்ற சென்றது வரலாற்று முக்கியத்துவம் 2 முடிவு செய்கிறார். சீசருக்கு முன்
ணக்கான மக்கள் அந்த ஆற்றைக் நபருக்குமே அக்கறை இல்லை (

ரலாற்று ஆதாரங்களும்
ற்றின் முதுகெலும்பு போன்றவை றும் கார் 'துல்லியம் என்பது ஒரு
ல்ல' என்ற ஹுஸ்மான் கூற்றை ங்களைத் துல்லியமாக தருவது பது அடிப்படையான விடயம். திரம் வழங்க வேண்டியதில்லை. - என்கிறார். தற்காக ஒரு வரலாற்றாசிரியரைப் தல்ல மரத்தைப் பயன்படுத்தியிருக் யும் மணலையும் நன்றாகக் கலந்து 5 கட்டிடக் கலைஞரைப் பாராட்டு எருடைய வேலையின் அவசியமான
ன பணி (பக். 27) - தொல்லியல், கல்வெட்டுக்கள், ய துணை விஞ்ஞானங்களின் ர். இவற்றில் கைதேர்ந்த நிபுணன் எடிய அவசியம் இல்லை. இவை பெரங்களைக் கொண்டு வரலாற் லது முடிவுகள் தாம் முக்கிய
=ல் பொறுக்கி எடுக்கப்படுவன - தேர்ந்து எடுத்துக்கொள்கிறான். ர என்றே கூறவேண்டும். 1066ஆம் பெற்றதை நாம் முக்கியம் என்று ர அந்தச் சம்பவத்தையும் அந்த 0 என்று முடிவு செய்தது ஒன்றே 5 அற்பமான ஆற்றை சீசர் கடந்து உடையது என்று வரலாற்றாசிரியர் பும் சீசருக்குப் பிறகும் லட்சக்க க் கடந்திருப்பதைப்பற்றி எந்த பக். 26). வரலாற்றில் நிகழ்ந்த

Page 50
38
பி
சம்பவங்களில் சிலவற்றை வ கொள்கிறார்; பலவற்றை ஒதுக்கு வதில்லை. ஏன்? விஞ்ஞானம் பற்றிய பொறுக்கியெடுக்கப்பட் சன்ஸ் கூறினார். வரலாறும் ச வரலாற்று விவரங்கள் என்ற உ சிரியனுடைய விளக்கத்திலிருந் முற்றிலும் தவறானது என்கிறார்
iii. ஆதாரங்கள் - சமுத்திரத்தின் 1 விபரங்கள் மீன்வியாபாரிக்கு முன் பட்டிருக்கும் மீனைப்போன்றவை மாக்கடலில் நீந்திக் கொண்டி விவரங்கள் வரலாற்றாசிரியர் எ பட்ட தூண்டிலை அவர் பய பிரதானமாகப் பொறுத்திருக்கில் பிடிக்க விரும்புகிறார் என்பதை காரணிகளும் அமையும். வரலாற் அநேகமாகப் பெறுகிறார் (பக்.4
காரின் மேற்குறித்த கூற்று காலம் தங்கள் விரும்பத்திற்கு ஏற என்ற உண்மையை எடுத்துக் கா நிலைத்தன்மை உண்டு (மீன்கள் லாற்றாசிரியன் தான் தெரிவு செய் சமுத்திரத்தின் எந்தப்பகுதியில் ப அவன் தெரிவு செய்கிறான். எவ்வ பிடித்தது மீன்தான் வேறு ஒன்று. சிரியனுக்கு மூலப்பொருள் போ பதற்கான செங்கற்கள் போன்ற முழுமை (Totality) அவனால் ப

ரவாதம்
ரலாற்றாசிரியர் தேர்ந்து எடுத்துக் தகிறார். அவை பற்றி அக்கறைப்படு என்பது எதார்த்தத்தை அறிவதைப் ட அமைப்பு' என்று டல்கோட் பார் அப்படிப்பட்ட ஒரு விஞ்ஞானமே. ட்கரு புறநிலையானது; வரலாற்றா து சுதந்திரமானது என்ற நம்பிக்கை
கார்.
வை
மீன்கள் போன்றவை ன்னால் உள்ளகல்லின் மீது வைக்கப் வ அல்ல. எவரும் நெருங்கமுடியாத ருக்கும் மீன்களைப் போன்றவை. சந்த மீனைப் பிடிக்கிறார், எப்படிப் பன்படுத்துகிறார் என்பவற்றைப் எறன. அவர் எப்படிப்பட்ட மீனைப் கப் பொறுத்து மேற்கூறிய இரண்டு ராசிரியர் விரும்புகின்ற விவரங்களை
வரலாற்றாசிரியர்கள் காலத்திற்கு ற்றப்படி ஆதாரங்களை தேடினார்கள் ட்டுகிறது. ஆதாரங்களிற்கு ஒரு புற T சமுத்திரத்தில் நீங்துகின்றன). வர த மீனையே பிடிக்கிறான். அத்தோடு மீன்பிடிக்க வேண்டும் என்பதையும் பாறாயினும் மீன் அங்கே இருக்கிறது; அல்ல. இந்த ஆதாரங்கள் வரலாற்றா ன்றவை. கட்டிடம் ஒன்றை அமைப் வை ஆதாரங்கள், கட்டிடம் என்ற டைத்தளிக்கப்படுகிறது.

Page 51
வரலாற்று ஆசிரியரும் வர
அனுபவவாதத்தின் குறைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வரலாம் வழிபாடு செய்தார்கள். பிறகு ஆ முழுமையாக்கப்பட்டது. மெய் வி லாற்றாசிரியர் குனிந்த தலையுடன் குரலில் பேசினார் என்று வரலாற்று பற்றி குறிப்பிடும் கார் அனுபவவாத பாதையில் எடுத்துச் சென்றதையும்
வெறும் தகவல்களைக் கொ மிகவும் அற்பமான விஷயங்க மேன்மேலும் அதிகமாக வெ இன்னும் சிறிய விஷயங்களை ஆராய்ந்து எழுதுகின்ற வரலா அவர்கள் விபரங்கள் என்ற (பக். 32).
இவ்வாறு அனுபவ வாதத்தின் குறை
வரலாற்றாசிரியனும் நிகழ்காலமும்
அடுத்ததாக நிகழ்காலம், நிகழ்கால் உள்ள உறவு என்பன பற்றிக் கா
வோம்.
....... நாம் கடந்த காலத்தை 2 கொள்வதும் நிகழ்காலத்தின் மூலமா சிரியர்தான்வாழ்கின்ற காலத்திற்குச் நிலைமைகளில் அவர் தன்னுடை பட்டிருக்கிறார். அவர் பயன்படுத்து ஜனநாயகம், போர், பேரரசு, புரட் பண்புக்கூறுகளைக் கொண்டிருக்கி சொற்களையும் பிரிக்க முடியாது (பு
'வரலாற்றாசிரியனுடைய வேலை கடந்த காலத்தில் இருந்து தன்னை !

லாற்று ஆதாரங்களும்
ற்றாசிரியர்கள் மெய்விபரங்களை பணங்களின் வழிபாட்டில் அது பரங்கள் என்ற கோயிலில் வர அணுகினார்; மிகவும் தணிந்த | ஆதாரங்களின் வழிபாட்டினை நம் வரலாற்று ஆய்வை தவறான
குறிப்பிடுகின்றார். ண்ட உண்மையான வரலாறுகள், களைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள், பளியிடப்பட்டிருக்கின்றன. சிறிய, ப்பற்றி விரிவாக, மேலும் விரிவாக ற்று ஆசிரியர்கள் தோன்றினார்கள். 2 கடலில் மூழ்கிப்போனார்கள்
றகளை கார் எடுத்துக் கூறுகிறார்.
பத்திற்கும் கடந்த காலத்திற்கும் ர் கூறியிருப்பவற்றை நோக்கு
டுருவிப் பார்ப்பதும் புரிந்து க மட்டுமே சாத்தியம். வரலாற்றா சொந்தமானவர். மனித வாழ்க்கை டய காலத்துடன் பிணைக்கப் பகின்ற சொற்கள் (உதாரணமாக சி ஆகியவை) நமது காலத்தின் மன்றன. அவரையும் மேற்கூறிய
பக். 44).
ல கடந்தகாலத்தை நேசிப்பதல்ல. விடுவித்துக்கொள்வதும் அல்ல.

Page 52
ஆனால் நிகழ்காலத்தைப் புரி கருதி கடந்த காலத்தைப் புரிந்
வரலாறு என்றால் என்ன? ஒரு விடயத்தை மேலே தரப்பட் நல்ல மரத்தை உபயோகித்தார், 5 கலந்திருக்கிறார் என்று ஒரு 4 பத்திரம் வழங்குவதில்லை. அ பயன்படுத்தினான் என்பதன இல்லை. வரலாறு என்பது வர (Interpretation) முடிவு என்ப
கூறிய கார், வரலாற்றாசிரியன் நில் ஊடுருவிப்பார்க்கிறான். வரல வதற்கான திறவுகோல் என்று காலத்தின் ஒளியில் பார்த்தல் பெனடெட்டோ குறோஸே எல் கார் எடுத்துக்காட்டுகிறார்.
'எல்லாவரலாறும் சமகால நிகழ்காலத்தின் கண்களினால், கடந்த காலத்தைப் பார்ப்பதே வரலாற்றாசிரியனுடைய முக் அல்ல; மதிப்பீடு செய்வது. அ ஆவணம் பதிவு செய்வதற்குத்த கண்டு பிடிப்பார்?' (பக். 39) என் விளக்குகிறார்.
குரோஸேயின் பின்வரும் 4 கிறார்;
'ஒவ்வொரு வரலாற்று தீர் முறைத் தேவைகள் எல்லா வ தன்மையை அளிக்கின்றன. ஏ பவங்கள் காலத்தால் எவ்வளவு னாலும் வரலாறு உண்மையில் சம்பவங்கள் பங்கெடுக்கிற நிகழ் (பக் 39)

ரேவாதம்.
ந்து கொள்வதற்குத் திறவுகோலாகக் துகொள்ளவேண்டும்.' (பக். 45).
என்ற கேள்விக்கு முக்கியமானதாக - மேற்கோள்கள் விளக்கி நிற்கின்றன. மெண்டையும் மணலையும் நன்றாகக் கட்டடக் கலைஞனுக்குப் பாராட்டு
தே போன்று சரியான ஆதாரங்களை பால் வரலாற்றாசிரியருக்கு சிறப்பு லாற்றாசிரியன் கொடுக்கும் விளக்கம் வற்றால் சிறப்பு எய்துகின்றது என்று கழ்காலத்தின் ஊடாக கடந்த காலத்தை -Tறு நிகழ்காலத்தைப் புரிந்துகொள் கூறுகிறார். கடந்த காலத்தை நிகழ் என்னும் கருத்தை இத்தாலியரான எற தத்துவஞானி கூறியிருப்பதையும்
வரலாறு என்று குரோஸே அறிவித்தார். நிகழ்காலப் பிரச்சினைகளின் ஒளியில் 5 வரலாறு என்று அவர் கூறினார். கியமான வேலை பதிவு செய்வது வர் மதிப்பீடு செய்யாவிட்டால் ஒரு குதியானது என்பதை அவர் எப்படிக் றும் குரேஸேயை மேற்கோள் காட்டி
கூற்றையும் அவர் மேற்கோள் காட்டு
புக்கும் உள்ளுறையாக உள்ள செய் ரலாற்றிற்கும் சமகால வரலாற்றின் னென்றால் வர்ணிக்கப்படுகிற சம் முந்தியதாக இருப்பதாகத் தோன்றி நிகழ்காலத் தேவைகளை, அந்தச் கால நிலைமைகளைக் குறிக்கின்றன.'

Page 53
வரலாற்று ஆசிரியரும் வர
அகவாதம்
ஆதாரங்களின் புறநிலைத்தல் அனுபவவாதத்திற்கு எதிரான அக மறுப்பதில் முடியலாம். 1910 ஆம் அ தத்துவ ஞானி கார்ல் பெக்கர் வ ஆதாரங்களைப் படைத்துக் கொள் வில்லை' என்று வேண்டுமென்றே கூறினார். கார்ல் பெக்கலின் கூற்று . புறநிலையை முற்றாக நிராகரிப்பான முறையை விளக்கும் மேற்கோள்க எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. அவ - 'வரலாறு என்பது ' எழுத்துக். போன்றது'. குழந்தை ஒன்று அப்பெ எடுத்து விரும்புகின்ற எந்தச் சொ போன்றே வரலாற்றாசிரியன் வரலாற் பட ரூடே கூறினார் (பக்.46). வரவு களின் தொகுப்பாக கருதிய வரல காலிங்வூட் என்ற பேராசிரியர் வ மூளையில் இருந்து தயாரிக்கப்படு அருகில் இருக்கிறார்' (பக். 46) என எதிர்நிலை பற்றி மேற்கோள் காட்டி
வரலாற்றுக்கு அர்த்தம் கிடை பதிலாக அதற்கு ஏராளமான அர்த்த சரியானதல்ல என்ற வாதம் முன்வை வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் தோன்றுகின்றன. ஆகவே புறநி ை இல்லை. அல்லது முடிவிலாத வ. வாதிட முடியாது என்று கூறும் கார் என்று கூறுவதன் மூலம் ஆதாரங் ஏற்கிறார்; அகவாத நோக்கின் எதிர்
அகவாதத்தின் ஆபத்தான வெ தனது நூலில் எடுத்துக் கூறுகிறார். வூட்டின் நூலொன்றில் வரும் கூற்று

ரலாற்று ஆதாரங்களும்
ன்மையை அழுத்திக்கூறும் கவாதம் புறநிலையை முற்றாக பூண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த ரலாற்று ஆசிரியர் 'வரலாற்று -வதற்கு முன்பு அவை தோன்ற எரிச்சலூட்டுகின்ற மொழியில் அகவாதத்தின் தீவிரப் பிரிவினர் தெக் காட்டும். அகவாத நோக்கு ள் பல நூலின் பல இடங்களில் ற்றில் சில வருமாறு. களை கொண்ட பெட்டியைப் -ட்டியில் இருந்து எழுத்துக்களை ல்லையும் அமைக்கலாம். அது றை எழுதுகிறான் என்ற கருத்துப் மாறு என்பதை வெறும் விபரங் மாற்று நோக்கை எதிர்க்கபோய் வரலாறு என்பது மனிதனுடைய 9வது என்ற கருத்துக்கு மிகவும் ன்று கார் அகநிலை வாதத்தின் டி விளக்குகிறார். டயாது என்னும் தத்துவத்திற்கு கங்கள் உண்டு; ஆனால் எதுவும் பக்கப்படுகின்றது. ஒரு மலையை ம் போது வெவ்வேறு வடிவங்கள் லயில் அதற்கு வடிவம் ஒன்று டிவங்கள் இருக்கின்றன என்று மலை என்று ஒன்று இருக்கிறது பகளின் புறநிலை தன்மையை நிலைகளை நிராகரிக்கிறார்.
ளிப்பாடுகள் இரண்டையும் கார் - ஒன்று ஐயுறவுவாதம். காலிங் வ இவ்வாறு உள்ளது:

Page 54
'புனித அகஸ்டைன் வர வனுடைய நிலையிலிருந்து நூற்றாண்டைச் சேர்ந்த பிரஞ்சுக் மாம்ஸென் 19ம் நூற்றாண்டை யிலிருந்து பார்த்தார். இவற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை வருக்கும் அவரவர் மேற்கொள் கருத்தாகும்' (பக். 45 - 46).
மேற்குறித்த மேற்கோள் மு பலிப்பது. அடுத்ததாக அகவா னொன்றான பிரத்யட்ச நோக் நோக்கு கடந்த காலத்தை நிகழ்க என்ற முறையில் பார்க்கிறது. இருக்கும்?
'ஒரு கருத்து போலியாக இ போவதில்லை. அந்தக் கருத் ஊக்குவிப்பதற்கு வாழ்க்கையை தான் பிரச்சினை' என்கிறார் கார் வாதிகள் இந்தப் பாதையில் ம என்றும் கூறுகிறார். 'சோவிய எழுதிய கார் தனது சிறப்புத் து. அனுபவ உண்மைகளை இவ்
'என்னுடைய ஆராய்ச்சித்து செய்து ஆர்ப்பாட்டமான முடி
ணங்களை நான் பார்த்திருக்கிறே யான அபாயம் என்பதை நான் . சோவியத் எதிர்ப்பு மரபுகளை நூல்களைப் படித்த பிறகு மு அடிப்படையாகக் கொண்ட நூல்களைப் பற்றி எனக்கு ஏக்கம்
என்று கூறுகிறார்.

அரவாதம்
மாற்றை தொடக்க காலத்து கிறிஸ்து பார்த்தார். டில்லாமென்ட் 17 ஆம் காரருடைய நிலையிலிருந்து பார்த்தார். ச் சேர்ந்த ஜெர்மானியருடைய நிலை ல் எந்தக் கருத்து சரியானது என்று ல. மேற்கூறிய நபர்கள் ஒவ்வொரு ண்ட கருத்துக்கள் சாத்தியமான ஒரே
ழுமையான ஐயுறவு வாதத்தைப் பிரதி மதத்தின் ஆபத்தான போக்கின் இன் கினைக் குறிப்பிடுகிறார். பிரத்யட்ச கால நோக்கத்திற்கு ஒத்துவரவேண்டும் இதன் தர்க்க ரீதியான முடிவு எப்படி
ருப்பதற்காக நாம் அதை ஆட்சேபிக்க து எந்த அளவுக்கு வாழ்க்கையை ப்பாதுகாப்பதற்கு உதவுகிறது என்பது - மேலும் அமெரிக்காவின் பிரதியட்ச னப்பூர்வமாக முன்னே நடந்தார்கள் த் ரஷ்யாவின் வரலாறு' நூலினை றையான சோவியத் வரலாறு பற்றிய பாறு கூறுகிறார். துறையில் ஆதாரங்களை அலட்சியம் வுகள் செய்யப்படுகின்ற பல உதார பன். எனவே இது எவ்வளவு உண்மை அறிவேன். சோவியத் ஆதரவு மற்றும் ச் சேர்ந்தவர்கள் எழுதிய தீவிரமான ற்றிலும் கலப்பற்ற ஆதாரங்களை 19ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஏற்படுவது வியப்பைத் தரமுடியாது'

Page 55
வரலாற்று ஆசிரியரும் வரல .
வரலாறு பற்றிய காரின் தத்துவம் 'வரலாறு என்றால் என்ன?' நூலின் 'வரலாற்று ஆசிரியரும் வரலாற்று பற்றி ஆராயும் கார் அனுபவவாதம், அ வேறு முறைகளின் குறைபாடுகளை விளக்கிய பின்னர் அக்கட்டுரையின் நோக்கு நிலையை பின்வருமாறு எடு
'வரலாற்று ஆசிரியர் ஆதாரங்களுக் அல்ல. அது சமத்துவமான உறவு; கொடு உறவு. அவர் ஆதாரங்களைத் தன்னு முறையில் பயன்படுத்துகிறார்; உட் பொருந்துமாறு அமைக்கிறார். ஆதாரங் அத்திவாரம் இல்லாதவர். வரலாற்ற உயிர் இல்லாதவை; அர்த்தம் இல்லா
ஆகவே வரலாறு என்றால் என வரலாற்றாசிரியனுக்கும் அவனுடைய தொடர்ச்சியான இடைச்செயல்; நிக திற்கும் இடையில் முடிவில்லாத உரை (பக். 49).
உசாத்துணை 1. கார் ஈ.எச்., வரலாறு என்றால் என்ன?,
2006. 2. Cox, Michael, E. H., Cam: ACritical Ap 3. Evans, Richard J. Indifference of Histor

ரற்று ஆதாரங்களும்
43
- முதலாவது அத்தியாயத்தில் ஆதாரங்களும்' என்ற விடயம் கவாதம் என்ற இரண்டு வெவ் - விளக்குகின்றார். இவ்வாறு முடிவில் வரலாறு பற்றிய தமது
த்துக்கூறுகிறார்:
கு அடிமை அல்ல; எசமானரும் த்ெதல் வாங்குதல் தன்மையுள்ள டைய உட்பொருளுக்குத் தக்க பொருளை ஆதாரங்களுடன் ககள் இல்லாத வரலாற்றாசிரியர் சிரியர் இல்லாத ஆதாரங்கள் தவை. ன்ன என்ற கேள்விக்கு அது "ஆதாரங்களுக்கும் இடையில் ழ்காலத்திற்கும் கடந்த காலத் ரயாடல் என்று பதிலளிப்பேன்'
அலைகள் வெளியீட்டகம், சென்னை,
paisal, Palgrave, Macmillan, 2000. y, Granta Books, London, 1997.

Page 56
சமூக வரலாற்றில் தன்
றிச்சார்ட்
சமூக வரலாறு
'கடந்த காலத்தின் அரசியலைப் நிகழ்கால அரசியல் இன்றைய றாண்டின் பிற்பகுதியில் கேம்பிர பேராசிரியராக இருந்த சேர் ரே அக்காலத்தில் வரலாற்று ஆசி தனையை இக்கூற்று பிரதிபல வரலாற்றையும், வம்ச பரம்பரை விபரிப்பது தான் என்று ஒரு கா கல்வித்துறையாக வளர்ச்சி 6 அரசுகளின் அரசியல் வரலாறு வரலாறு, தேசிய அரசுகளிற் வரலாறாகக் கட்டமைக்கப்பட் அதன் தீர்மான சக்தியாக இருந் என்றே கருதப்பட்டது. அவர் தனிநபர்களாகக் கருதப்பட்
றிச்சார்ட் ஜே. இவன்ஸ் எழுதிய 1997) என்ற நூலின் ஆறாம் அத் Individual' என்ற தலைப்பில் . வளர்ச்சியற்ற முறையை ஆசிரிய சுருக்கமாக இங்கே தந்துள்ளே

வரலாறும் னிநபர் வகிபாகமும்
ஜே. இவன்ஸ் .
ப்பற்றியது தான் வரலாறு; அவ்வாறே 4 வரலாறு ஆகும்' என்று 19ஆம் நூற் சிட்ஜ் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பான் சிலே என்பவர் குறிப்பிட்டார். ரியர்களிடம் மேலோங்கியிருந்த சிந் பித்தது. வரலாறு என்றால் அரசியல் Tகளின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் லத்தில் கருதப்பட்டது. வரலாறு ஒரு பெற்ற 19ஆம் நூற்றாண்டில் தேசிய எழுதப்பட்டது. சர்வதேச அரசியல் கிடையிலான வெளி உறவுகளின் பது. வரலாற்றை உருவாக்குபவர்கள், தோர் பெருமனிதர்களான தனிநபர்கள் கள் சுய சித்தத்தோடு செயற்படும் டமையினால், இத்தனிநபர்களது
InDefence ofHistory' (London Granabooks, நியாயமாக உள்ள கட்டுரை 'Soiety and the மைவது. இக்கட்டுரையில் சமூக வரலாறு ர் விபரித்துள்ளார் (பக் 161 - 165). இதனைச் ம். கட்டுரையின் தமிழாக்கம் 'சண்'.

Page 57
சமூக வரலாறும் வரலாற்றில்,
ஆளுமைகளின் தனித் தன்மைகளே . முடிவுகளைத் தீர்மானித்தன என்றும்
'மன்னர்களும் அவர்கள் சந்தித் வகையில் வரலாற்றை நோக்கும் இந் கொடுக்கும் போக்கு இருபதாம் நூற்ற உலகயுத்தங்கள் தனிநபர்களான ெ அவர்கள் எதிர்கொண்ட போர்கள் என்ற மேலும் அழுத்தம் கொடுப்பதற்கே க
மக்கள் திரளின் அல்லது சனங்கள் அற்றது; அவ்வாறான வரலாறு ஒன் என்றே வரலாற்றாசிரியர்கள் கருதி 6 (1789 - 94 காலத்தில்) வெகுஜனங்க. ஒரு மாணவர் டாக்டர் பட்டத்திற்கான கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். பேரா மாணவர் நேர்முகப் பரீட்சையின் போ வேண்டும். சேர் லூயிஸ் நேமியர் (SirL ஆராய்ச்சி மாணவரைப் பார்த்துக் கே
"இந்த கொள்ளைக் கும்பல்கள் அக்கறை எடுத்துக் கொள்ள வே தொடுத்த வினா.
ஒவ்வொரு காலகட்டத்திலும் வர சுய சித்தத்தாலும் (Free Wil) அவர்களி பெற்றன. ஆகவே அவர்களைச் செயற் எனக்கண்டறிவதே வரலாறு என்று நோ அல்லது மக்கள்திரளின் நடவடிக்கைய செயற்பட்டது என்று கூறுவது சுத்த ச படவேண்டிய தனிநபர்கள் எவரோ ச வேண்டும். அதுவே வரலாறு ஆதலால் என்ற மக்கள் திரளின் செயல்கள் ப மண்டையைக் குழப்பிக்கொள்ள வே
வரலாற்றுக்கு முதன்மையளித்த வரம்
தனிநபர்களுக்கு மாறாக நவீன உ முக்கியம் பெறத் தொடங்கினார்கள்.

நனிநபர் வகிபாகமும்
45
அவர்கள் செய்த முக்கியமான , கருதப்பட்டது. த போர்க்களங்களும்' என்ற த அணுகுமுறைக்கு அழுத்தம் மாண்டிலும் தொடர்ந்தது. இரு பருமனிதர்களின் முடிவுகள், முறையிலான அணுகுமுறைக்கு ாரணமாயின. ரின் வரலாறு என்பது அர்த்தம் றை எழுதுதல் சாத்தியமற்றது வந்தனர். பிரஞ்சுப் புரட்சியில் ளின் கிளர்ச்சி இயக்கம் பற்றி எ ஆய்வேட்டை லண்டன் பல் சிரியர்கள் குழுவின் முன்னால் து தம் ஆய்வை நியாயப்படுத்த ewis Namier) என்ற பேராசிரியர்
ள்வி ஒன்றைக் கேட்டார். பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு ண்டும்?" என்பதே நேமியர்
ரலாறு ஒரு சில தனிநபர்களின் ன் செயல்களாலும் உருவாக்கம் பட வைத்த உந்தல்கள் எவை மியர்கருதினார். வெகுஜனங்கள் பின் பின்னால் சுயசித்தம் ஒன்று பத்தம். கவனத்தில் கொள்ளப் பவர்களின் செயல்களை ஆராய தொழிலாளர்கள் விவசாயிகள் ற்றி வரலாற்றாய்வாளன் தன் ண்டியதில்லை என்றே அரசியல் மாற்றாசிரியர்கள் கருதினர்.
லகில் சனங்களும் வரலாற்றில் பெரும்பான்மை மக்கள் வர

Page 58
லாற்றில் முக்கியம் பெறத் தொ உட்பட்ட காலத்தில்தான். ம. உணர்வு இக்காலத்தில் விருத்தி அரங்கினுள் வெகுஜனங்கள் பு உருவாக்கும் விடயம் நவீன என்றொரு கருத்து உள்ளது. உடையவர். ஒழுங்கமைக்கப்ப நவீன உலகத்தை உருவாக்கியது ஏற்றுக் கொள்வதாயின் நவீன . களுக்கு முக்கியமான பாத்திர வேண்டும்.
வரலாற்றை எழுதுவதற்கு வில் உள்ள நூல்களும் ஆவண கால கட்டத்தின் வரலாறு இ சம்பந்தப்பட்ட சிறு குழுவின் இந்த சிறு குழுவினரோடுதான் படிக்கவோ தெரியாதவர்கள் 4 சொல்வதற்கு என்ன இருக்கிற தறிவு அற்ற சமூகத்தின் வரம் வுள்ளவர்களான தனிநபர்கள்சி சனங்கள் பின்னணியில் மறை எழுகின்றது. சமூக வரலாற்றில் சிரியர்கள் இக்கருத்தை ஏற்பதி மொழி மரபுகளைக் கொண்டு எழுத்தறிவற்ற இந்த மக்கள் தி செலுத்திய மேலோர்கள் எழு, அறிக்கைகளையும் ஆவணங்ன சென்றுள்ளனர். எழுதப்படாதவ ஆவணங்களோடு இணைத்து லாற்றைக் கட்டமைக்க முடியு. கருதுகின்றனர். நவீன காலத்
மக்களின் வரலாறு, அவர்களின்

விரவாதம்
டங்கியது இரண்டு நூற்றாண்டுகளுக்கு க்களின் அரசியல், சமூக, வரலாற்று பெற்றது. இதன் விளைவாக வரலாற்று தந்தனர். சாதாரண மக்கள் வரலாற்றை வரலாற்றில் தான் சாத்தியமாயிற்று ஈ.எச். கார் இத்தகைய கருத்தை ட்ட அரசியல் இயக்கங்களின் எழுச்சி என்று இவர் கருதினார். இக்கருத்தை புகத்திற்கு முந்திய வரலாற்றில் சனங் ம் கிடையாது என்றே முடிவு செய்ய
ஆதாரமாக இருப்பவை எழுத்து வடி எங்களுமே. கல்வி விருத்தியடையாத அந்த நூல்களிலும் ஆவணங்களிலும் ஊர் பற்றியதாகவே இருக்க முடியும். நேரடியாகப் பேச முடியும்.எழுதவோ ஆன பெரும்பான்மை மக்கள் பற்றிச் து? என்ற கேள்வி எழுகிறது. எழுத் லாற்றை எழுதும் போது எழுத்தறி லர் தான் முன்னணிக்கு வருகின்றனர். ந்து போகின்றனர் என்ற பிரச்சினை அக்கறை கொண்ட நவீன வரலாற்றா ல்லை. அவர்கள் எழுதப்படாத வாய் வரலாற்றைக் கட்டமைக்கின்றனர். ரள் பற்றி இவர்களின் மீது அதிகாரம் தியுள்ளனர். பல விடயங்கள் பற்றி ளயும் உருவாக்கி அவற்றை விட்டுச் ய்மொழித்தகவல்களை எழுதப்பட்ட வாசிக்கும் போது சனங்களின் வர ம் என்று சமூக வரலாற்றாசிரியர்கள் நிற்கு முற்பட்ட எழுத்தறிவு அற்ற பெருந்தொகையினர் பட்டினியாலும்

Page 59
சமூக வரலாறும் வரலாற்றில்
நோயாலும் மடிந்தமை, அவர்களில் ஆகியன அம்மக்கள் திரளின் வாழ்நி தரவல்லன. இவற்றை ஆராய்வது . சமூக வரலாற்றாய்வாளர்கள் கருதுகி
வரலாற்றாசிரியர்கள் வரலாற்று புதிய விடயங்களைப் புகுத்தியுள்ள றாசிரியர்கள் மனித நடவடிக்கையில் உள்ளடக்குவதாக வரலாற்றை விரிவு முற்பட்ட காலத்து இயற்கை சூழ என்பனவும், மனிதர் உருவாக்கிய இ என்பனவும் வரலாற்று ஆய்வுக்குரிய நாட்டின் 'அனால்ஸ்' சிந்தனைக் கூடத் பயம், பித்துநிலை போன்ற உதிரிய பற்றி ஆராய்ந்துள்ளனர். பிரித்தானியா சமூக அடித்தட்டினரான சாதாரண மக்க பார்க்கும் வரலாற்று ஆய்வு முறை இதனை கீழிருந்து வரலாறு (Histo) அரசியல், சமூகம் என்பன கடந்த என்பதை சாதாரண மக்களின் கண்கள் ஆய்வு முறை என இதனைக் கூறலாம் சுகாதாரமும் உயிர்கொல்லும் நோய் கடந்த காலத்தின் நாட்டார் பண்பாட் செயல்கள், கிராம, நகர குடியிருப்புக்க முறைகள் என மனித நடவடிக்கையி படுகின்றன.
வரலாற்றில் தனிநபரின் வகிபாகம் அரசியல் வரலாற்றை எழுதியோரும். பற்றி எழுதியோரும் தனிநபர்களின் படுத்தியே எழுதினர். இதற்கு மாறாக குறித்து அக்கறை செலுத்திய வரலாற்ற தனிநபர் பங்கைக் குறைத்தும் சமூ

தனிநபர் வகிபாகமும்
T நம்பிக்கைகள், உணர்வுகள், லை பற்றிய பல செய்திகளைத் மிகுந்த பயனுடையது என்றே
றார்கள். எழுதியல் முறைமையிலும் பல னர். சமூக பண்பாட்டு வரலாற் ன் அனைத்து அம்சங்களையும் படுத்தியுள்ளனர். நவீனத்திற்கு ல், பறவைகள், தாவரங்கள் இயந்திரங்கள், குடியிருப்புக்கள் விடயங்கள் ஆயின. பிரான்ஸ் ந்தை (AnmealsSchool) சேர்ந்தோர் பான விடயங்கள் பலவற்றைப் வைச் சேர்ந்த நவமார்க்சிஸ்டுகள் களின் நோக்கில் கடந்த காலத்தை யை அறிமுகம் செய்துள்ளனர். ry from Below) என்பர். அரசு, காலத்தில் எப்படி இருந்தன ள் ஊடாகப் பார்க்கும் வரலாற்று .. மருத்துவமும் விஞ்ஞானமும், -களும், வெகுஜனப் பண்பாடு, டின் மூடநம்பிக்கைகள், குற்றச் களின் வரலாறு, சமய வழிபாட்டு உன் சகல அம்சங்களும் ஆராயப்
அயலுறவுகளும் இராஜதந்திரமும் வரலாற்று வகிபாகத்தை மிகை - சமூக வரலாறு (SocialHistory) ராசிரியர்கள் தமது எழுத்துக்களில் க பொருளாதார பண்பாட்டுக்

Page 60
காரணிகளுக்கு அழுத்தம் கெ. வாதிகள் சமூக வரலாற்றாசிரியர்க கொண்டவர்களாயினும் இரு தனிநபர் வகிபாகம் பற்றி கருத்து வாதிகளும் சமூக வரலாற்றாசிரிய ஏற்கவில்லை.
வரலாற்றினைச் சமூக நோக் - புறத்தே இயங்கும் சமூக சக்திக நிராகரித்தார். தனிநபர்கள் சமூ அச்சக்திகளின் விளைபொருள் 6 ரஷ்யாவின் வரலாறு' என்னும் விளக்கமாக எடுத்துக் கூறுகிறா அலுவலர் ஆட்சி முறை பலம் சர்வாதிகாரியாக இக்காலத்தில் தோற்றப்பாடு சோவியத் ஆட்சி பாட்டை ஸ்டாலின் என்ற தனிந விளக்க முடியாது. அக்கால சோ பின்னணியைக் கொண்டே விள லட்சக்கணக்கான சோவியத் மக்க காரணமே காட்டாமலும் ஸ்டா சர்வாதிகாரியான ஸ்டாலினின் (1930களின் ஸ்டாலினை) அன கொண்டு விளக்கலாமா? ஈ.எம் என்ன கூறியிருப்பார்? (அவரது 1920 - 1930 காலம் பற்றியது. விவாதிக்கவில்லை.) இரக்கமற்ற சோவியத் ஆட்சிமுறை என்னும் உருவாக்கிய தென்றே அவர் வி அமெரிக்காவைச் சேர்ந்த வரல காலத்தின் அடக்குமுறையையு கிளம்பிய சமூகச் சக்திகள் ' என் இது ஈ.ஏச்.கார் முன்வைத்த வ

ரவாதம்
டுத்தும் எழுதினர். பின்நவீனத்துவ ளுடன் அடிப்படை முரண்பாடுகளைக் சாராருக்குமிடையில் வரலாற்றில் " ஒற்றுமையிருந்தது. பின் நவீனத்துவ பர்கள் போன்றே தனிநபர் முக்கியத்தை
கில் விளக்கிய ஈ.எச். கார்தனிநபர்கள் ள் என்ற எதிர் எதிரான பிரிவினையை க சக்திகளின் உருவாக்கம் என்றும் என்றும் கருதிய ஈ.எச். கார் சோவியத் ம் வரலாற்று நூலில் தம் கருத்தை 5. 1920க்களில் சோவியத் யூனியனில் பெற்றது. ஸ்டாலின் பலம் வாய்ந்த ல் உருவாகினார். ஸ்டாலின் என்ற முறையின் விளைவு. அத்தோற்றப் பரின் குண இயல்புகளைக் கொண்டு வியத் சமூகத்தின் ஆட்சியமைப்பின் க்க வேண்டும் என்று கார்கூறுகிறார். ளை அற்பகாரணங்களைக் காட்டியும், லின் கொலை செய்தார். இரக்கமற்ற கொலைவெறிப் பித்தலாட்டத்தை ரது தனித்த குண இயல்புகளைக் 5. கார் 1930க்களின் ஸ்டாலின் பற்றி / 'சோவியத் ரஷ்யாவின் வரலாறு' 1930 க்கள் பற்றி அவர் அந்நூலில் கொலை வெறி கொண்டஸ்டாலினை அமைப்பு (Structure ofSoviet Rule) ளக்கம் இருந்திருக்கும். 1980களில் ாற்றாசிரியர்கள் சிலரும் ஸ்டாலின் ம் சர்வாதிகாரத்தையும் ' கீழிருந்து ற வகையில் விளக்க முனைந்தனர். தத்தை ஒத்ததாகும்.

Page 61
சமூக வரலாறும் வரலாற்றில்
ஈ.ஏச். கார் எழுதிய 'History of தொகுதியில் Personalities (ஆளுன அத்தியாயம் உள்ளது. இந்த அத்தி ஆளுமைகளான ரொட்ஸ்கி, சினே. ஸ்டாலின் ஆகியோருக்கிடையிலான கார் விபரிக்கிறார். இந்த அத்தியாயத்து தனிநபர் வகிபாகம் பற்றிய பொதுத்த கூறுகிறார். அவர் கூற்று வருமாறு:
'வரலாற்றின் நிகழ்வுகள் தனிற வரும் முடிவுகளால் தொடக்கப்படுகி சித்தம் என்பது அத்தனிநபர்கள் செயற்பு உருவாக்கப்படுவதுதான். அவர்கள்
என்பதை இந்த வரலாற்று நிலைமை தனிநபர்களின் சித்தம் செயற்படும் என விடுகின்றன. ஆகவே வரலாற்றாசிர் பற்றிய விளக்கத்தோடு தம் வேலை முடியாது. இதனால்தான் அவர்கள் அ (Impersonal Historical Forces) உருவாக்குகிறார்கள். இருந்தாலும் ஓ சக்திகள் தனிநபர்களின் சித்தத்தின் என்பதை வரலாற்றாசிரியர்கள் நன்கு பக் 187 -188 ல் மேற்கோள் காட்டப்
வரலாற்றின் பெருமனிதன் (Gr பற்றிய கருத்தையும் ஈ. ஏச். கார் மேற் கின்றார். மாமனிதன் ஒருவன் தன்க தலைவர்களையும்விடத் தூரநோக்கு சமகாலத்து மக்களின் எண்ணங்கள் பிறரைவிட மிகத்தெளிவாகப் புரிந்து தான் அவன் பெருமனிதன், நாயகன் களின் ஒரு பிரிவினர் மேற்கத்தைய ன ரொட்ஸ்கி இந்த மேற்கத்தைய போக் மக்களிடம் இருந்த பயத்தையும், பீதி வப்படுத்தினார். அவர் முரண்பட்

தனிநபர் வகிபாகமும்
Soviet Russia' நூலின் ஐந்தாம் மகள்) என்ற தலைப்பில் ஓர் யாயத்தில் 1920களின் முக்கிய ரவிவ், காமனெவ், புக்காரின், ர அதிகாரப் போராட்டம் பற்றி நின் தொடக்கத்தில் வரலாற்றில் த்துவம் ஒன்றைக் கார் எடுத்துக்
நபர்களின் சித்தத்தில் இருந்து நின்றன. இருந்தாலும் தனிநபர் படும் வரலாற்று நிலைமைகளால் எதை முடிவு செய்கிறார்கள் மகள் தீர்மானித்துவிடுகின்றன. மலைகள் மிகவும் குறுக்கப்பட்டு ரியர்கள் தனிநபர் ஆளுமைகள் ல முடிந்து விட்டதாகக் கருத புகச்சார்பற்ற வரலாற்று சக்திகள் என்ற பொய்த் தோற்றத்தை இந்த அகச் சார்பற்ற வரலாற்றுச் ர ஊடாக வெளிப்படுகின்றன கு அறிவார்கள் (இவன்ஸ் நூல் பட்டுள்ளது.) ஐat Man) அல்லது மாமனிதன் குறித்த வகையிலேயே விளக்கு Tலத்தின் பிற மனிதர்களையும், உள்ளவனாக இருக்கிறான். தன் ளையும் அபிலாஷைகளையும்
வைத்திருக்கிறான். இதனால் சக ஆயினான். போல்ஷெவிக்கு போக்கினை வெளிப்படுத்தினர். கின் பிரதிநிதி. மேற்குலகு பற்றி யையும் ஸ்டாலின் பிரதிநிதித்து ட சிக்கலான ஆளுமையைக்

Page 62
கொண்ட ஒரு தலைவராக இரு சர்வாதிகாரி. இலட்சியம் ஒன்றி தன்னை முதன்மைப்படுத்தும்
முரண்பட்ட இயல்புகள் அ ை பாடுடைய இயல்புகளை அவரு களைக் கொண்டு விளக்க முகம் வரலாற்று நிலைமைகளின்வெல மிகவும் அச்சொட்டாக ஸ்டால் புறநிலைமைகள் இவ்வாறு த கறாராக வெளிப்பட்டதற்கு உல உதாரணங்கள் மிகச் சிலவே.
பின் நவீனத்துவம் படைப் கூறிதனிநபர்களை விலக்கிய செ இதனால் தனிநபருக்கு பின் ? மில்லாமல் போய் விட்டது. ! தனிநபர்கள் பின் நவீனத்துவவரம் இது எவ்வாறு சாத்தியமாயிற்று டத்தைப் புறக்கணித்து விளிம்பு விளிம்பு நிலையைத் தேடிச் . இதுவரை அறியப்படாத தலை நபர்களையும் முன்னிலைப்படு
தனி நபர்களின் சேர்க்கை களினதும் பாத்திரத்தை முதன் களின் பொதுமைப்படுத்தலில் கிறான். புள்ளி விபரங்களும், ச விடுகின்றன. சனத்திரளின்குரல் இது மானிட இயல்புகளின் சிக்க உதவுவதில்லை. தனிநபர்களில் படுத்தும் வரலாறு இதற்கு எதி,
ஸ்டாலின் போன்ற ஒரு த என்றும் சபலசித்தம் உடைய பி நபர் செய்த செயல்களுக்கான . தவறி விடுகிறோம். அத்தோடு அ

ரவாதம் !
த்தார். விடுதலை வீரன்; ஆனால் ஒரு தகாகப் போராடும் தலைவன் ஆனால் எதேச்சதிகாரி என்றவாறாக அவரின் மந்தன. ஸ்டாலினின் இந்த முரண் டைய தனிநபர் ஆளுமையின் இயல்பு டியாது. இந்த இயல்புகள் சோவியத் ஒப்பாடு, வரலாற்றின் புறநிலைமைகள் னிெல் வெளிப்பட்டன. வரலாற்றின் லைவர்களின் ஆளுமைகளில் மிகக் கவரலாற்றில் ஸ்டாலினிற்கு ஒப்பான
பாளியை இறந்து விட்டான் என்று எல்லாடல்களுக்கு முதன்மையளித்தது. நவீனத்துவச் சொல்லாடலில் இட இருந்தாலும் இன்னொரு வழியில் லாற்று விளக்கங்களில் புகுந்துள்ளனர். 1? பின் நவீனத்துவம் மைய நீரோட் திலைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. செல்லும் பின்நவீனத்துவ வாதிகள் வர்களையும் மறைக்கப்பட்ட தனி த்துகின்றனர். கயான குழுக்களினதும் இயக்கங் மைப்படுத்தும் வரலாற்று எழுத்துக் தனிமனிதன் முற்றாக மறைந்து விடு ராசரிகளும் தனிநபர்களை மறைத்து கதனிநபர்கள் குறுக்கப்படுகின்றனர். லான தன்மையைப் புரிந்து கொள்ள ர குண இயல்புகளை முதன்மைப் த்துருவத்தில் செல்கிறது. னிநபரை வெறுக்கத்தக்க அரக்கன் த்தன் என்றும் கூறுவதால், அத்தனி காரிய காரண விளக்கத்தை அறியத் ந்தனிநபரின் ஆற்றல்களை அளவுக்கு

Page 63
சமூக வரலாறும் வரலாற்றில்
அதிகமாக மிகைப்படுத்தி விடுகின மந்தைகளாக ஆக்கி தம் விருப்புக்க பேராற்றல் உடைய தனிநபர்களாக இதுவும் தவறானதே.
மக்களே வரலாற்றைப் படைக்கிற குறிப்பிட்ட சூழ்நிலையின் பின்னன இந்த சூழ்நிலைகள் அவர்களின் சி பதில்லை என்று கார்ல்மாக்ஸ் கூறின சூழ்நிலைக்கும் இடையிலான இந் சிறப்பாக கூறும் விளக்கங்கள் மிக .

தனிநபர் வகிபாகமும்
51
றோம். மக்கள் திரளை ஆட்டு களை அவர்கள் மீது திணிக்கும் 5 அவர்களைப் பார்க்கிறோம்.
மார்கள். இருந்தபோதும் அவர்கள் ளியிலேயே செயற்படுகிறார்கள். த்தப்படியான தேர்வாக இருப் எார். தனிநபருக்கும் வரலாற்றுச் தத் தொடர்பை இதனைவிடச் அரிதாகவே உள்ளன.

Page 64
வரலாறு என
ஆ.இரா. !
வரலாறு என்றால் என்ன என்ப நிலவுகின்றது. வரலாறு என்ற தொடங்குவது பொருத்தமாக வரலாறு என்றால் என்ன என்ப தெளிவுபடுத்திக்கொள்ள வே பற்றிப் பல தவறான கருத்துகள் வரலாறு என்பது வெறும் ம. கைகள், போர்கள், அந்தப்புரம் காலத்தைப் பற்றியது மட்டுமல் குளம் வெட்டினார் என்ற மே முடியாது. இது போன்ற தன் என்றாலே மாணவர்கள் கொட்ட உருப்போட வேண்டும் என்று ருக்கிறார்கள். வெறும் பெயர். 'டெலிபோன் டைரக்டரி போல் கருத்தையே வலியுறுத்துகின்ற சுவையானது, ஆவலைத் தூண்
* ஆ.இரா.வேங்கடாசலபதியின் .
பதிப்பகம் - 2000) என்னும் நு பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந் வினாக்களுக்கு (பக். 220 - 224) அ தரப்படுகிறது. நன்றி: காலச்சுவ

ன்றால் என்ன?*
வேங்கடாசலபதி
தைப் பற்றி இன்னமும் தெளிவின்மை மால் என்ன என்ற கேள்வியிலிருந்து 5 இருக்கும் என்று நினைக்கிறோம். தை விட, வரலாறு என்பதை முதலில் ண்டும். ஏனெனில் 'வரலாறு' என்பது ள் நிலவுகின்றன. ன்னர்கள் - அவர்களுடைய கேளிக் ச் சூழ்ச்சிகள் அல்ல. மேலும் கடந்த ல. அசோகர் மரம் நட்டார், கரிகாலன் பாக்கில் எழுதப்படுவது வரலாறாக பறான கருத்துகளால்தான் வரலாறு பாவி விடுகிறார்கள். மேலும் தேதிகளை ம் பலர் தவறாக நினைத்துக் கொண்டி கள் மற்றும் எண்களின் பட்டியலாக இருக்கும் பாடநூல்களும் இத்தகைய மன. உண்மையில், வரலாறு என்பது
Tடக்கூடியது.
அந்தக்காலத்தில் காப்பி இல்லை' (காலச்சுவடு ரலில் அவரது நேர்காணல் கட்டுரையாகப் நேர்காணலின் முதலாவது இரண்டாவது - இரா. வேங்கடாசபதி அளித்த பதில் இங்கே டு பதிப்பகம்).

Page 65
வரலாறு என்றா
வரலாறு என்ற துறைசார்ந்த ஒழுந் களாகத்தான் வழங்கி வருகின்றது. திற்குப் பிறகே நவீன வரலாற்றியல் 1 எழுச்சி, ஜனநாயகக்கருத்துகளின் பரவ நெருங்கிய தொடர்பு உள்ளது.
இடதுசாரி மற்றும் மார்க்சிய சி பெரும்பங்காற்றியுள்ளன. ஒருவ ை என்பது இடதுசாரி இயக்கங்களைச் பிரெக்டினுடைய, கல்வி அறிவு பெ கேள்வி, 'அலெக்சாண்டர் இந்தியா சமையல்காரன் கூடவா அவனோடு
எது வரலாறு என்று வரையறுக் கின்றது. வேறு எந்த வரையறையையும் பிரச்சனை எழுகின்றது. மார்க் பிளாக் (இவர் இரண்டாம் உலகப் போரில் 4 நாஜிக்களால் சுட்டுக்கொல்லப்பட்ட என்றால், வரலாற்றாசிரியன் தன்ன களிலிருந்து விலகி நின்று, ஒரு ரூ கொண்டிருக்க முடியாது. இடைக்கா சமூகம் பற்றிய இவர் ஆய்வுகள் மிக லூசியன் ஃபெப்வரோடு இணைந் 'அனால்ஸ்' என்ற ஆராய்ச்சி இதழ்
மாற்றிவிட்டது.) சொல்வார்: 'வரலாற். கதைகளில் வரும் பூதத்தைப் போன்ற வருகின்றதோ அங்கே தான் அவனுக் இந்த வகையில் மனித வாழ்க்கையோ எல்லாமே வரலாற்றுக்குக் கருப்பொ
பிளாக்கைப் பின்பற்றிய பிரெஞ் லையின் ஆயிரமாண்டுக்கால வரல உடை, உணவு, பாவனைகள் என்று . யிருக்கிறார்கள். தொழில்நுட்பம்,
லாறுகள் தனித்துறைகளாகவே வா (தானியங்கள் மாவாக்குவதற்குப் ப

ல் என்ன?
53
ங்கு, சென்ற இரண்டு நூற்றாண்டு பிரெஞ்சு அறிவொளி இயக்கத் தொடங்குகின்றது. தேசியத்தின் பல் என்பவற்றோடு வரலாற்றுக்கு
ந்தனைகள் வரலாற்றியலுக்குப் கயில், எது வரலாறு இல்லை சேர்ந்தவர்களுக்குப் பாலாடம். மற்ற பாட்டாளி கேட்கிற முதல் வெ வென்றாரே, அப்போது ஒரு இல்லை?' என்பது தானே. கும்போதுதான் பிரச்சனை வரு ம் போலவே இதிலும் கருத்தியல் என்ற பிரெஞ்சு வரலாற்றாசிரியர் ஆயுதம் ஏந்திப் போராடியபோது
வர். இதை ஏன் சொல்கிறேன் மனச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சி முலையில் ஆராய்ச்சி செய்து பல ஐரோப்பிய நிலவுடைமைச் முக்கியமானவை. தம் நண்பர் து இவர் தொடங்கி நடத்திய வரலாற்றியலின் போக்கையே ராசிரியன் என்பவன் தேவதைக் வன் - எங்கிருந்து மனித வாடை நகு இரை அல்லது வேட்டை'. படு தொடர்புடைய விஷயங்கள் ாருள். 5சு வரலாற்றாசிரியர்கள் வானி மாற்றை எழுதியிருக்கிறார்கள். பலவற்றின் வரலாற்றை எழுதி அறிவியல் ஆகியவற்றின் வர எர்ந்துள்ளன. நீர்விசை ஆலை பயன்படும் இயந்திரம்) என்ற

Page 66
54
தொழில் நுட்பக் கண்டுபிடி நிலை பெற்றதைப் பற்றிய பிள கூடத் தமிழ்நாட்டுக்குப் பு யிருக்கிறேன்.)
இது ஒரு புறம் இருக்க, நிகழ்காலத்துக்குமான ஒரு உன் கடந்த காலத்தில் நடந்த எண் எழுதினால் பைத்தியம்தான் அக்கறையுடைய பழங்காலம்
எனினும், வரலாற்றியலி வரலாறு' எனப்படுவது. இதில் மிக முக்கியமானது. இந்தப்பே பாட்டாளிகள், உழைப்பாளிகள் டாப், கிறிஸ்தபர் ஹில், அண் ஹாப்ஸ்பாம், ராட்னிஹில்ட்டன் இதனைத் தனித்துறையாகவே இரத்தத்தைப் பாய்ச்சி இருக் முதலாளியத்தின் வளர்ச்சியில் லாளரும் பெற்ற அனுபவங்க இவர்கள் செய்த ஆராய்ச்சிகள் இரக்கமற்று முன்னேறியபோ போராட்டத்தைப் பேசின. தற் சமகாலச் சமூக மாற்றத்துக்கும் என்ற நம்பிக்கை நிலவியது. ரு வியக்கத்தக்க வளர்ச்சியும் இந்த மொத்தத்தில் வரலாற்றில் பர கொள்ள விரும்புவோருக்குச் தொழிலாளர் இயக்க வரலாற்று தொழிலாளர் இயக்க வரலாற்று அவ்வளவு முக்கியம் ஆஷர் மம் இந்தப் பின்னணியில் இந்திய . இது பற்றி மூன்று பார்வைகள்

பிரவாதம்
ப்பு ஐரோப்பிய சமூகத்தில் தோன்றி எக்கின் கட்டுரை ஒரு காவியம். (நானும் கையிலை வந்த கதையை எழுதி
வரலாறு என்பது கடந்த காலத்துக்கும் மரயாடல் என்பது முக்கியமான கருத்து. ணற்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பிடிக்கும். எனவே நிகழ்காலத்திற்கு
மட்டுமே வரலாற்றின் களம். ல் மிக முக்கியமான போக்கு சமூக ல் இங்கிலாந்து மார்க்சியர்களின் பங்கு பாக்கு வரலாற்றில் மக்களின் பங்கை, பின் பங்கை வற்புறுத்துகின்றது. மாரிஸ் மையில் மறைந்த இ.பி.தாம்சன், எரிக் போன்ற மார்க்சிய வரலாற்றாசிரியர்கள் ய வளர்த்து, வரலாற்றியலுக்குப் புது கிறார்கள். தொழில் புரட்சி மற்றும் ன்போது சாதாரண மக்களும், தொழி
ளை ஆராய்ந்தார்கள். பெரும்பாலும் T, வரலாற்றுத் தேவதையின் தேர் ஈவு து தோல்வியுற்றவர்களின் வீறுமிக்க காலத் தொழிலாளர் இயக்கத்துக்கும், ம் இந்த வரலாறுகள் உரம் சேர்க்கும், டியப் புரட்சியும், சோவியத் யூனியனின் த நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்தன. ந்துபட்ட மக்களின் பங்கைப் புரிந்து சமூகவரலாறு இன்றியமையாதது. க்கு சமூக வரலாறு இன்றியமையாதது. க்கு வி.வி.கிரி எவ்வளவு முக்கியமோ ல்ெ பழனிச்சாமியின் பங்கும்.
வரலாற்றியலைப் பார்ப்போமானால், ர உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.

Page 67
வரலாறு என்றால்
முதல் வகை கிரானாலஜி - அதாவது : தொகுத்துக் கூறும் போக்கு, இரண்டா இந்தியா பொற்காலத்தில் இருந்தது; இந்தியச் சமூகத்தில் தேக்கம் ஏற்பட்ட மறுமலர்ச்சி ஏற்பட்டது என்கிறார்கள் சக்திகள் வெளிப்படையாகவே முன் மார்க்சியச் சார்புடைய வரலாற்றாசி இன்னும் குழந்தைப் பருவத்திலேதா இந்த மூன்று போக்குகள் பற்றி, 'கிரானாலஜி' என்ற காலவரிசை முன் இதையும் முறையியலையும் குழப் இந்துத்துவ வரலாறு பற்றி இந்திய . கிறிஸ்தவக் (ஆங்கிலேயர்) காலப் தாக்கம் போன நூற்றாண்டின் கடைசி பின்னணியில் ஜேம்ஸ் மில், மெக் வரலாற்றாசிரியர்கள் இருந்தார்கள். அயல் நாட்டு பாதிப்புக்களையும், ஆங். ஆனால், இந்து முஸ்லீம் என்ற '( வெள்ளையைரின் கண்டுபிடிப்புதான்
வைத்துத்தான் சுதேசி' களாகத் தம்மை அரசியல் நடத்துகிறார்கள். (பண்டை கே. தரம்பால் பாடுவது ஆங்கிலேயர் தான்.)
இந்து - முஸ்லீம் - ஆங்கிலேய தாக்கத்தின் வளர்ச்சிக்குத் தேசியம் ஒ றாண்டின் பிற்பாதியில், காலனியாதி வர்க்க அறிவாளிகள் (இவர்கள் எல் புகளுக்கு இடைக்காலத்தில் நிகழ்ந்த கொண்டார்கள். முகாலய மன்னர்கள் குறுநில மன்னர்களின் கிளர்ச்சிகள் னார்கள். முகலாயர்களை அன்னிய காட்டினார்கள். இத்தகைய சித்தரிப்

ப் என்ன?
கால முறைப்படி நிகழ்ச்சிகளைத் பதாக, 11ஆம் நூற்றாண்டுவரை இஸ்லாமியரின் வருகையோடு து; ஆங்கிலேயர் வருகையோடு இந்தப் போக்கை இந்துத்துவ னடுக்கிறார்கள். மூன்றாவதாக, ரியர்களின் படைப்புகள். இது ன் இருப்பதாகத் தோன்றுகிறது.
ற, வெறும் கருவி மட்டும்தான். பிக்கொள்ளக் கூடாது. இனி, வரலாற்றை இந்து - முஸ்லீம் - பகுதிகளாகப் பிரிக்கும் கருத் Fயிலேதான் ஏற்பட்டது. இதன் க்காலே போன்ற ஆங்கிலேய இன்று இந்துத்துவக்காரர்கள் கிலேயரையும் கண்டிக்கிறார்கள். முரண்பாடே' ஒரு வகையில் 5. இந்த அயல் நாட்டுச் சரக்கை' மப் பறைசாற்றிக் கொள்பவர்கள் டய இந்தியாவின் பெருமையை களின் ஆவணங்களை வைத்துத்
ஆட்சிக் காலங்கள் என்ற கருத் ஒரு பெரிய காரணம். 19ஆம் நூற் பக்கத்தை எதிர்ப்பதற்கு நடுத்தர லோரும் இந்துக்கள் ) தம் படைப் 5 போராட்டங்களைக் களமாகக் க்கு எதிராகப் போராடிய (இந்து) தக்குத் தேசிய சாயத்தைப் பூசி ராக, ஆக்கிரமிப்பாளர்களாகக் பச் செய்யாத தேசியவாதிகளே

Page 68
இல்லையென்று சொல்லலாம். பங்கிம் சந்திரரின் 'ஆனந்த மடம் எழுதிய 'சிவாஜி தன் சைநிய இந்த மனப்போக்கைக் காண மொழி இந்து சமய வழிப்பட்ட கொன்ற வாஞ்சிநாதன், கேவலப் மன்னரின் பிரதிநிதியைப் புண் காகவே அவ்வாறு செய்ததாக இந்து சமய உள்ளடக்கம் தெ அன்னியப்படுத்தி வந்துள்ளது.
இதனால்தான், அண்மை வகுப்புவாதத்தையும் ஒரே போக் ஸ்பால்டர்ன் ஆய்வுக் குழுவை நூல் இதில் மிக முக்கியமானது
மார்க்சியத்தாக்கம் பெற்ற 1 ஹபீப், பிபன் சந்திரா, சுமித் சர்க்க முன்னெடுக்கப்படும் ஆராய்ச்சி பருவத்தில்தான் உள்ளது என்று மாட்டேன். ஏனென்றால் இன்று சிகள் எல்லாம் இவர்களால் செய் இவர்களுக்குத்தான் மதிப்பு . சிரியர்கள் எழுதும் ஆய்வுக்கட் ஆய்விதழ் எதிலும் வெளியிட
ஆனால் மிகப் பெரிய சிக் சிரியர் பலரும் ஆங்கிலத்திலே களில் எழுதுவதில்லை. இதனால் மட்டுமே இவர்களின் கருத்து இந்துத்துவ வரலாற்றாசிரியர்க அவை ஏராளமாக அச்சடிக்கப் வாத நஞ்சு வரலாறு மூலமாக
உண்மையில் இன்று வகுப் என்பது வரலாறு என்ற களத்தில்

பிரவாதம்
சிறந்த தேசிய நாவலாகக் கருதப்படும் ம்' இப்படிப் பட்டதுதான். நம் பாரதி த்தாருக்குக் கூறியது' பாடலில் கூட லாம். தேசியவாதிகள் கையாண்ட தாக இருந்தது. ஆஷ்துரையைச் சுட்டுக் மாட்டிறைச்சி உண்ணும் ஆங்கிலேய ணிய பாரத பூமியிலிருந்து ஒழிப்பதற் எழுதியுள்ளார். இந்திய தேசியத்தின் தாடக்கத்திலிருந்தே முஸ்லீம்களை
-க்கால ஆய்வுகள் தேசியத்தையும், கின் இரு பக்கங்களாகக் காண்கின்றன. பச் சேர்ந்த ஞானேந்திர பாண்டேயின்
கோசாம்பி, ரொமிலா தாப்பர், இர்பான் தார், கே.என்.பணிக்கர் போன்றோரால் சிப் போக்கு இன்னும் குழந்தைப் வ சொல்வதை நான் ஒப்புக்கொள்ள ப மதிக்கப்படும், பயன்படும் ஆராய்ச் யப்பட்டவைதாம். உலக அரங்கிலும் பிசுவ இந்து பரிஷத்தின் வரலாற்றா -டுரை ஒன்றைக் கூட அனைத்துலக
முடியாது. கல் என்னவென்றால் நம் வரலாற்றா யே எழுதுகிறார்கள். தம் தாய்மொழி ல் நகரம் சார்ந்த படித்த வர்க்கத்தினரை கள் சென்றடைகின்றன. ஆனால் ள் தாய்மொழியில் எழுதுகின்றனர். பட்டுப் பரப்பப்படுகின்றன. வகுப்பு ஊட்டப்படுகின்றது. புவாதத்திற்கு எதிரான போராட்டம் தான் முக்கியமாக நடைபெறுகிறது.

Page 69
வரலாறு என்றால்
இதில் கிடைக்கும் வெற்றி தோல்வி அ யினையும் விட பெரிய அளவில் பாதிக் டத்தில் மதச்சார்பற்ற ஜனநாயக சக் காட்டவில்லை என்றே தோன்றுகிறது
நாட்டார் வழக்க
ஏ.கே.ராமான நான் வேதங்களை என்றும் மொழிபெயர்த் தாய் மொழிகளே, வடமொழியன்று; ஏனெ. தன்மையையும் சமுதாய ஏற்றத்தாழ்வுக
அடித்தளத்திலிருந்து தோற்றம் பெற்றதும் பிரதிபலிப்பவை. நாட்டார் வழக்கில் நா இதுவே காரணம். நாட்டார் வழக்காறுகளில் ஆகியவற்றை எதிர்க்கும் ஓர் ஆற்றலை வழக்காற்றியலில் நான் செய்யும் பணி பென் உலகம் பற்றியதே . வடமொழி நூல்களின் கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன். வன உள்ளதாய் மொழி நூல்களைக் கொண்டே போன்ற காப்பியம் ஆணுக்கு அதிக உரிம் கல்வியறிவற்றவர்களாலும் சொல்லப்படும் அதற்கு எதிரானவையாதலாலும் பின்னவை வேண்டும்.... எனக்கு அழகியல், கடந்தகம் past and the world view) ஆகிய மூன்றில் நாட்டார் கதைகளில் இதிகாசங்களைக் முக்கியத்துவம் இருக்கிறது. இதிகாசங்க குரலே.
'சனங்களும் வ

என்ன?
ரசியலையும் பொது வாழ்க்கை கப் போகிறது. இந்தப் போராட் திகள் போதுமான மும்முரம்
காறுகள் பஜன்
த்தில்லை. என்னைக் கவர்ந்தவை னில் தாய் மொழிகளே குடியாட்சித் ளுக்கு எதிரானதும் இந்தியாவின் என ஒரு வாழ்க்கை நோக்கையும் ன் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் ஆதிக்க நிறுவனங்கள், திட்டங்கள் - நான் காண்கிறேன். நாட்டார் எகள் குழந்தைகள் ஆகியோருடைய மூலம் இந்தியாவைப் பற்றிப் பேசக் ஊரமொழியிலும் வாய்மொழியிலும் இதனைச் செய்வேன். இராமாயணம் ம அளிப்பதாலும் பெண்களாலும் நாட்டார் பாடல்களும் கதைகளும் 1 மூலமாகவே இந்தியாவைக் காண Tலம், உலகநோக்கு (aesthetics, the - எப்பொழுதும் ஆர்வம் உண்டு.
காட்டிலும் இந்த மூன்றிற்கும் களில் ஒருவர் கேட்பது ஆதிக்கக்
நன்றி வரலாறும்' நூலின் அணிந்துரையில் பேரா. ப. மருதநாயகம் அவர்கள்.

Page 70
வரலாறுகளும்.
ரொ
இந்த சொற்பொழிவை நிகழ்து நீலன் திருச்செல்வம் நம்பிக்ல சர்வதேச மையத்துக்கும் என கொள்கிறேன். இங்கு எனக்குவில் உணர்கிறேன். ஒரு தார்மீக சமு முயன்ற நீலனுக்கு எனது பாரா சந்தர்ப்பம் கிட்டியமைக்கு ! அவருடைய இலட்சியங்கள் விளக்கத்தை இந்த விரிவுரை வரலாற்றாசிரியரான நான் இ எழுதுகிறேன்; பேசுகிறேன். ஆ களுடன் இலங்கையுட்பட தெ மானதாக இருக்கும் என்று நம்
தென்னாசிய நாடுகளின் நுாற்றாண்டின் நடுப்பகுதி ஒரு இக்காலத்தில் இந்நாடுகள் கால ருந்தன. கடந்த காலம் ஏற்படு கொண்டிருந்தன. எதிர்காலத் நாடுகளிடையே காலனித்துவ அ
* 11வது நீலன் திருச்செல்வம் நி
ஆகஸ்ட் 01, இலங்கை மன்ற திருவேணிச்சங்கமம்.

அடையாளங்களும்*
நிலா தாப்பர்
துவதற்கு என்னை இங்கு வரவழைத்த கை நிதியத்துக்கும் இன ஆய்வுக்கான து மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் சேட கெளரவம் அளிக்கப்பட்டிருப்பதாக மதாயத்தை உருவாக்க விடாப்பிடியாக பட்டுக்களை தெரிவிக்கிறேன். இதற்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். தக்கு உறுதுணை புரியும் வரலாற்று ரயில் தர முயற்சிக்கிறேன். இந்திய இந்திய சான்றாதாரங்களை வைத்தே ஆயினும் நான் சொல்வது சில மாற்றங் ன்னாசிய சமூகங்களுக்கும் பொருத்த புகிறேன். வரலாற்றாசிரியர்களுக்கு இருபதாம் 5 முக்கியமான திருப்புமுனையாகும். சனியத்திலிருந்து விடுபட்டுக் கொண்டி த்ெதிய சிக்கலிலிருந்து மீள முயன்று கதை கலக்கத்துடன் நோக்கின. அந் படிமைத்தளையில் இருந்து மீள்கிறோம்
னைவுச் சொற்பொழிவு, 2010ஆம் ஆண்டு க் கல்லூரி, கொழும்பு. மொழிபெயர்ப்பு:

Page 71
வரலாறுகளும் அடை
என்ற மகிழ்ச்சியும் காணப்பட்டது. தேசிய அரசை புரிந்து கொள்வதில் 8
நான் பாடசாலையின் இறுதி வரு போது 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திர இந் கேட்கப்பட்டதை நினைவு கூருகிே சொற்பொழிவு, நாடு எதிர்பார்த்த கற். இருந்தது.
படிப்படியாக யதார்த்தம் வெளிட் தேசத்தின் குடிமக்களாகிய எங்களை கொள்வது? தென்னாசியாவில் வாழ் மாதிரியான கேள்விகளையே எதிர அல்லது அடையாளங்கள் தொடர்பான இந்தியாவிலுள்ள எங்களுக்கு பதில் அதாவது இந்தியனாக இருப்பதே கூறினோம். ஆனால் நடைமுறை . சிக்கலான கேள்வியாக மாற்றியது. மென்ற அடையாளத்துள் பல சிற்றின சேர்த்திருந்தோம். இந்த அடையாளங் நாங்கள் எதிர்பார்த்த கற்பனை உலகு
தனிநபர் தொடர்பாக நான் அ உபயோகிக்கவில்லை. நான் அதை ஏ ஒரு சமூகத்துக்கு உபயோகிக்கிறேன். அல்லது முத்திரைகளின் உறுதிய மூலங்களை தேடுவதையும் கவனத்தி வரலாற்று கோரிக்கைகளை மீளாய் தன்மையை மதிப்பிட விரும்புகிறேன் பரம்பரைத் தொடர்ச்சியாகும். ஏன் ? என்பதை விளக்க அது உதவுகிறது.
பாடசாலையில் எங்களுக்கு காலனித்துவ கட்டத்து வரலாற்றாசிர படியும் வரலாற்றை நாம் புரிந்து கொ களுக்கு பொருத்தமான அடையாளங்கள்

யாளங்களும்
அத்தோடு அவைகளிடையே ஒயமும் காணப்பட்டது.
த்தில் படித்துக் கொண்டிருந்த நியாவின் கொடியை ஏற்றுமாறு மன். அப்போது நான் ஆற்றிய பனை உலகத்தைப் பற்றியதாக
படத்தொடங்கியது. ஒரு புதிய எவ்வாறு அடையாளப்படுத்திக் கிற நாங்கள் எல்லாரும், ஒரே கொண்டோம். அடையாளம் கேள்வி அவற்றில் ஒன்றாகும். இலகுவானதென தோன்றியது. எமது அடையாளம் என்று அதை பதில் காணமுடியாத, ஏனென்றால் நாங்கள் பேரின ங்களின் அடையாளங்களையும் "களின் முரண்பாடு காரணமாக 5 பின்வாங்கியது.
டையாளம் என்ற சொல்லை ஒரு கூட்ட மக்களுக்கு அல்லது
மேலும் இந்த அடையாளங்கள் என வரலாற்று, பண்பாட்டு ல் கொள்கிறேன். அவைகளின் பந்து அவைகளின் உண்மைத் - ஒரு அடையாளம் என்பது ஒரு இந்த அடையாளம் நிலைத்தது
படிப்பித்த படியும் பின்னர் பியர்கள் திரட்டிய தகவல்களின் ண்டிருந்தோம். தற்கால தேவை ள் கடந்தகாலத்தைப் பாத்தியதை

Page 72
60
கொண்டாடும் போது வரலாற். காலத்தை அவிழ்த்துக் காட்டு செயலில் கடந்த காலம் மாற்றா மாறாமல் இருக்கவில்லை என
கடந்த காலத்தை கட்டடை தால் அது தனக்குள் தேசிய உள்ளடக்கியுள்ளது என்பது 6 சூழ்நிலைகளின் விளைவாகத் உள்ளடக்கி ஒரு தனி அடை வேளைகளில் அது மேலோங் நாடும் பெரும்பான்மை குழு பலித்தது. ஒவ்வொரு சமூகமு அவசியத்தை கண்டும் காண சமூகங்கள் சில குழுக்களின்
வர்களை கீழ்ப்படுத்தியும் வந்து கவனியாமல் அவர்கள் எல்ல கொண்டு வருவது பிரச்சி ை சமத்துவமின்மையும் பல்வேறு பார்க்கத்தக்கன. பத்தொன்பதா கள் எல்லாம் விரிவான பே தென்னாசியாவை அதன் பழை பார்த்து ஐரோப்பா அதன் பண்பு எவ்வாறு அம் மக்களை ஆட் சுரண்டுவது? என்பதையெல் சுவாரஸ்யமானது. இந்த அக்க சுவடிகளை விளங்கிக் கொ பொருட்களை தோண்டி எடுத் மைத்தனர். மொழியின் கூறுக. ஆய்வை தொடக்கினர்.
இதே நேரத்தில் தென்ன. துக்கள் இல்லை என்றும் வாத்து புலமையாளர்களால் வரலாறு தேசியவாத வரலாற்றாசிரியர்

பிரவாதம்
றாசிரியர்களான எங்களது பணி கடந்த வதாகும். இந்த அவிழ்த்துக் காட்டும் பகளை பதித்துள்ளது என்பதையும் அது ன்பதையும் உணர்த்தல் வேண்டும். மத்தல் என்ற காலனிய மரபை பரிசீலித் "வாதத்தின் பிரதிபலிப்புக்களையும் தெளிவாகும். தேசியவாதம் வரலாற்று - தோன்றியது. மொத்த சமூகத்தையும் யாளத்தை அது கட்டமைத்தது. சில கி குழுக்களின் அல்லது ஆதிக்கத்தை மக்களின் அபிலாஷைகளைப் பிரதி மம் ஆரம்பத்திலிருந்து சமத்துவத்தின் =ாமல் இருந்து வந்துள்ளது. மேலும் மேலாதிக்கத்தை அழுத்தியும் மற்ற துள்ளன. இதனால் மற்றக் குழுக்களை மாரையும் ஒரு தனி அடையாளத்துள் னகளை தோற்றுவித்தது. இதனால் வ அடையாளங்களின் பிறப்பும் எதிர் ம் நூற்றாண்டு ஐரோப்பாவில் இவை பசு பொருள்களாக இருந்துள்ளன. மை என்ற கண்ணாடிப் பட்டையூடாக பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? சி செய்வது? எவ்வாறு அவர்களைச் பாம் கற்றுக் கொண்டது என்ற தகவல் றையின் வெளிப்பாடாக பண்டைய ள்ள முயன்றனர். புதைந்துபோன து வெளித் தெரியும் வரலாற்றை கட்ட ளை கொண்டு ஆராயும் மொழியியல்
ரசிய சமூகங்களில் வரலாற்று எழுத் இடப்பட்டது. இதனால் காலனித்துவ கட்டமைக்கப்பட்டது. பின்னர் வந்த கள் முன்னவர்களின் வரலாறுகளில்

Page 73
வரலாறுகளும் அடை
சாதகமானவற்றை ஏற்றுக் கொண் மறுதலித்தனர்; உடன் பாடாத அளித்தனர்.
இவ்வகை வரலாற்று ஆய்வுகள் மேலெழுந்தன. அவைகள் தற்போம் உட்படுத்தப்பட்டுள்ளன. எனக்கு ந
வரலாற்றில் உள்ள பிரச்சினைகளை இதைப் போன்ற பிரச்சினைகள் மற் இருக்கலாம். அதனை நீங்கள் பரீசீ . வரலாற்றாசிரியர்கள் இவைகளின் வார்கள்.
நடைமுறையில் உள்ள எல்ல. சாதாரணமாக காணப்படும் அடை ஆரிய இனம் என்ற கருத்து கிட்ட அரங்கில் இருந்து வருகிறது. சமஸ்கி மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளு. பற்றிய கண்டுபிடிப்பால் இந்த கரு விளைவாக இந்தோ - ஈரானியன்' எ கப்பட்டது. இதன் தென் ஆசிய வ. பதாகும்.
இந்த ஆராய்ச்சி மொழிகளுக்கி ை மட்டும் பயனுள்ள முயற்சியாக இருந் மாத்திரம் அடங்கி இருக்கவில்லை. பேசுபவரெல்லாம் ஒரு இனத்தின இனத்திற்கும் மொழிக்குமிடையில் சான்றுகளுமில்லை என்பது இப்போது இனம் என்பது ஒரு உயிரியல் இரு பாட்டு இருப்பாகும். மொழியை 6 உபயோகிக்கலாம். 'இன விஞ்ஞானப் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோ. இதனுடைய முடிவுகள் எவ்வித விம பட்டன.

டயாளங்களும்
61
டனர்; பாதகமானவைகளை வைகளுக்கு மறுவிளக்கம்
பிலிருந்து சில அடையாளங்கள் தைய ஆய்வுகளால் கேள்விக்கு எகு தெரிந்த பண்டைய இந்திய பற்றி பேசத்தொடங்குகிறேன். றே தென்னாசிய பகுதிகளிலும் லிக்கலாம். ஆயினும் ஒப்பீட்டு தாற்பரியத்தை ஆழமாக அறி
ர அடையாளத்துள்ளும் மிகச் யாளம் ஆரியன் என்பதாகும். த்தட்ட இருநுாறு ஆண்டுகள் நிருதத்துக்கும் பழைய ஈரானிய க்குமிடையே உள்ள நெருக்கம் கத்து வேர் கொண்டது. இதன் ன்ற மூதாதை மொழி கட்டமைக் டிவம் இந்தோ-ஆரியன்' என்
டயில் உள்ள உறவாக இருக்கும் தது. ஆனால் அது மொழியியலில் பிற்காலத்தில் ஒரு மொழியை ர் என்று விவாதிக்கப்பட்டது. மான தொடர்புகளுக்கு எவ்வித
எங்களுக்கு தெளிவாகியுள்ளது. ப்பாகும். மொழி என்பது பண் எந்தக்குழுவை சேர்ந்த எவரும் 5' என அழைக்கப்பட்ட விடயம் ப்பாவில் உச்சத்தில் இருந்தது. ர்சனமுமின்றி ஏற்றுக் கொள்ளப்
ண்

Page 74
இனங்களிடையே உயர்வு, ஐரோப்பியர்களை படிநிலைய பார்க்கப்பட்டதே.வேதத்தில் ஆ மொழியை ஆரியன் அல்லது இ வேதப்பிரதிகளில் இனத்தைப் சமஸ்கிருதம் பேசியவர்கள் த விபரிக்கப்பட்டனர். ஆரம்பத்தி களாகக் கருதவில்லை. வெவ் படுத்தப்பட்டன. ஆயினும் கு மொழியை இணைப்பதில் 2 மாக்ஸ் முல்லர் அக்குழப்பங்க மாக அவர் முக்கிய வங்காளி இனத்தில் சேர்த்தார். துணைக். வற்றையும் ஒவ்வொரு இன வகையில் திராவிடர், ஒஸ்ரோ மொழிக் குடும்பங்கள் வெளி மொழி பேசும் குழுக்களுக்கு |
ஆரியர், திராவிடர் என் லாற்றில் எந்த ஆதாரமுமில்லை இரண்டில் ஒரு இனத்தில் இ அப்போது ஒரு கதை அடிப்ப கட்டுப்படுத்த முடியாமல் உள் மேற்கு இந்தியா என்பதாகும் போன்ற இயக்கங்கள் அனுசரன் இறையியலாளர்கள் வேதக்கல் வேண்டும் என்று வலியுறுத்தில் வட பாக்கிஸ்தானில் உள்ளது.
லெமுரியா என்னும் புர தோற்றம் பெற்றதாக கற்பனை அங்கே வேர் கொண்டது என் களையும், இந்தியர்களையும்
அம்மையாரின் கருத்துக்களே; விரு இனத்தவர்களும் தாங்கள்

பிரவாதம்
தாழ்வு கற்பிக்கப்பட்டபோது இந்தோ பின் உச்சத்தில் வைத்தனர். இது எதிர் ரியர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் இந்தோ - ஆரியன் என்று பெயரிட்டனர். பற்றிய குறிப்பேதும் இல்லையாயினும் ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள் என்று மல் இப்பிரிவுகளை இன அடையாளங் வேறு மொழிகள் என்று அடையாளப் ழப்பங்கள் தொடர்ந்தன. இனத்தோடு உள்ள ஆபத்தை எடுத்து சொல்லிய ள் தொடரவும் பங்களித்தார். உதாரண - ஆய்வறிவாளர் ஒருவரை வங்காள கண்டத்தில் உள்ள மொழிகள் எல்லா சத்திற்கும் உரிமையாக்கினர். அந்த ர, ஆசியாடிக், தீபேத் - பர்மிய என ப்பட்டன. இந்த தொடரில் திராவிட முதன்மை கொடுக்கப்பட்டது. னும் இன அடையாளங்களுக்கு வர ல ஆயினும் உள்ளூர் மக்கள் தாங்கள் ருந்து வந்தவர்கள் என்று நம்பினர். ட்டது; இப்போதும் அக்கதையைக் ளது. அது தூய ஆரியரின் தாயகம் வட .. இந்த கருத்துக்கு ஆரிய சமாஜம் எணயாக இருந்தன. அவ்வியக்கத்தின் மாசாரத்தை விதந்து அதற்கு திரும்ப எர். வேதங்களின் தாயகம் இப்போது
ணிக கண்டத்தில் திராவிட இனம் பண்ணப்பட்டது. தமிழ் பண்பாடு று சொல்லப்பட்டது. இலங்கையர் மிகவும் கவர்ந்தவராகிய பிளவஸ்கி இவைகளுக்கு மூலாதாரமாகும். இவ் தான் உலக நாகரிகத்தின் மூல கர்த்

Page 75
வரலாறுகளும் அடைய
தாக்கள் என்று மிகையாக கோரிக்ை இவர்களிடையே கடுமையான போ அரசியல்வாதிகள் இதனை எரியும் !
இன அடையாளத்தின் கீழ் மற் கப்பட்டன. இந்துக்கள், முஸ்லீம்க யாளங்கள் உருவாகின. பஞ்சாபியர், பல இனங்கள் அடையாளம் காணப். இப்போது துஷ்பிரயோகம் செய்ய கேள்விக்குள்ளாகிறது.
'ஆர்ய' என்ற சொல் பற்றி நூல்க பார்ப்போம். இந்திய துணைக் கண் கி.மு. 1400இல் ரிக் வேதத்தில் இந் யுள்ளது. சில நூற்றாண்டு கழிய இ. மேற்கு கங்கை சமவெளிப் பிரதேசத் சகாப்தத்தில் இம்மொழி வட இந் இருந்தது. அது மேலும் தெற்கு நோக் பிரதேசங்களுக்கு பரவும் பொழுதும் படும் பொழுதும் மாற்றமடைந்தது. கடக்கும் போது இயல்பாக நிகழும் குறிப்பிடத் தேவையில்லை.
இரண்டு குறிப்புகளை இங்கே இந்தியாவில் உள்ள சனங்கள் பல . வந்த பொழுது இந்தோ - ஆரியர்க நூற்றாண்டைச் சேர்ந்த சதபத பிராப் உச்சரிக்கத் தெரியாமல் 'R' ஒலியை கேலி செய்கின்றது. 'அரி' என்பதை தங்கள் மொழியை சரியாக உச்சரி. மீலேச்சர்கள் அல்லது காட்டுமிர 'அவர்கள்' என்ற வேறுபாட்டை மெ மொழி வேறுபடுத்துகிறது. இரண் சடங்குகளின் மொழியாகவும் பிராம் சிலரால் மாத்திரம் கற்கப்பட்டதாகவும் பிராக்கிருதத்தின் பல்வேறு வடிவங்

டயாளங்களும்
க விட்டனர். துரதிஷ்டவசமாக ட்டி உருவாகியது, பெருமளவு பிரச்சினையாக்கி விட்டனர்.
ற அடையாளங்கள் உள்ளடக் ள், சீக்கியர்கள் என்று அடை மராட்டியர், வங்காளிகள் என்று பட்டன. இனம் என்ற வார்த்தை ப்படுகிறது. அதன் கோட்பாடு
ள் என்ன சொல்கின்றன என்று மத்தின் வட மேற்கு பகுதியில் தோ - ஆரியமொழி பதிவாகி ந்த மொழியின் முக்கிய பகுதி துக்கு மாறிவிடுகிறது. கிறிஸ்து தியாவுக்கு பரிட்சயமானதாக க்கி பரந்தது. இந்த மொழி புதிய புதிய மக்களால் உபயோகிக்கப் மொழி பல தலைமுறைகளை ம் மாற்றங்களை பற்றி இங்கு
கூறுவது பொருத்தமானது. வட மொழிகளை உபயோகப்படுத்தி ள் குடியேறினர். கி.மு. ஏழாம் மணம் சமஸ்கிருதத்தை சரியாக 'L' ஒலியாக உச்சரிப்பவர்களை அவர்கள் 'அலி' என்கின்றனர். க்கத் தெரியாத மக்களை அது எண்டிகள் என்கிறது. 'நாம்', பாழி கொண்டு வந்தது. மக்களை பாவதாக சமஸ்கிருதம் வேதச் ணர்களால் பேசப்படுவதாகவும் இருந்தது. பெரும்பான்மையினர் களை பேசினர். அவை மிகவும்

Page 76
எளிமையானவை. ஆயினும் முடையதாக இருந்தன. கி.மு மெளரிய சக்கரவர்த்தி அசோகன் பல்வேறு வடிவங்களில் எழு துணைக் கண்டம் எங்கும் பர சமஸ்கிருதத்தில் எழுதப்பட எழுதப்பட்டன.
மெளரிய பேரரசின் இதய அசோகனின் கல்வெட்டுக்கள் ருப்பது சுவாரஸ்யமானது. ரா என்று பொறிக்கப்பட்டது. இ தோற்றத்திற்கு காரணமாகின்ற மக்களின் மொழிக் கூறுகளை பிராமணிய நோக்கில் இவர்க துாய்மையற்ற காட்டுமிராண்ட என்பவர்கள் யார்?
'ஆர்ய' என்ற சொல்லின் இதன் கருத்து காலம் தோறும் களை தொகுத்தவர்கள் கெளரவு என்று தங்களை அழைத்துக் ெ குறிக்க 'தாச' என்னும் சொல் சமஸ்கிருதத்தை சரியாக பேசத்ெ வணங்குபவர்கள்; தீச்செயல்க வர்கள்; எல்லாவற்றுக்கும் டே கொண்டவர்கள். தாஸர்கள் எ தாக்குதல் மேற்கொள்வது நிய
ஆனால் சில நுாற்றாண்டு மாற்றம் ஏற்படுகிறது. இக்கா கருத்தில் கொள்ளாமல் 'ஆர்ய மானவர்களை குறித்தது. பௌத் விட குறைந்த சாதியில் இருந் களால் 'ஆர்ய லெய்யா' (Arya இந்த சொல் இப்போது இனம்

ரவாதம்
சமஸ்கிருதத்திற்கு மிகவும் நெருக்க - மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த சின் கல்வெட்டுக்கள் பிராக்கிருதத்தின் இதப்பட்டுள்ளன. அவை இந்தியத் வலாகக் காணப்படுகின்றன. அவை டவில்லை ; பிராக்கிருதத்திலேயே
ப்பகுதியான கங்கை சம் வெளியில் 'R' ஒலியை L' ஒலியாக கொண்டி ஜா (Raja) என்ற சொல் லாஜா (Laja) ஒவ்வகை மாற்றங்கள் மொழிகளின் ன. முதன்மை குழுவின் மொழி மற்ற ரயும் உட்கொள்கிறது. இறுக்கமான ள் எல்லாம் மிலேச்சர்கள் அதாவது டிகள். அப்படி என்றால் ஆரியர்கள்
கருத்து குழப்பமானது. ஏனென்றால் மாறி வந்துள்ளது. ரிக் வேதப் பாடல் வமானவர்கள் என்ற கருத்தில் ஆர்ய' காண்டனர். ஆரியரல்லாதவர்களைக் பயன்பட்டது. ஆரியரல்லாதவர்கள்; தரியாதவர்கள்; அந்நிய தெய்வங்களை ளிலும், மடமையிலும் ஆழ்ந்திருப்ப மலாக செல்வத்தின் மேல் பேராசை அப்பட்டனர். ஆகவே அவர்கள் மீது யமானது. எளின் பின்னர் இந்த வரையறையில் த்தில் இனம் மொழி என்பவற்றை ' என்ற சொல் சமூகத்தில் கெளரவ த சமண முனிவர்கள் பிராமணர்களை தாலும் அவர்களை பின்பற்றுபவர் Layya) என்று அழைக்கப்பட்டனர். என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட

Page 77
வரலாறுகளும் அடை
பம்
வில்லை. மதிப்புக் கொடுக்க வேன் பாட்டிமார்கள் ஆகியோரை விழிக்க குமாரர்களும் மற்றும் செல்வந்த குடுப் அதாவது உயர்ந்தோரின் குமாரர்கள் எல்லாச் சாதியினர்களுக்குள்ளும் அழைக்கும் வழக்கம் இருந்தது. ! அவனது மனைவி ஆர்ய என்று அன
இந்த சொல்லின் அர்த்தம் மற் பிடுகிறது. பிரபலமான தர்ம சாத் வர்ணங்களாக பிரிக்கின்றன. கி.பி. - என்ற சொல் மூன்று உயர்ந்த சாதி வைசியர் ஆகியோருக்கு மாத்திரம் உ சாதியான சூத்திரர் எந்த மொழியை ே என்று கருதப்பட்டனர். இப்போது 6 வில்லை. ஆரியர் மற்றும் ஆரியர் : பிறந்த சிறுவர்களின் சமூக அந்தஸ்த்ன சுவாரஸ்யமானது. இவ்விடயத்தில் யமைத்தலும் இணைத்தலும் கான பனிற்கும் ஆரிய அல்லாத் தாய்க்கும் வழியில் ஆர்யராக்கப்பட்டனர். ஒரு ஆசிரியர்களின் கவனத்தை கவர்கின் அதிகமாக நிகழ்ந்திருக்க வேண்டும். புகும்போது சாதி விதிகள் மீண்டும் ப இதனால் ஆர்ய என்ற சொல்லுக்கு பு பட்டது.
ஆர்ய என்ற சொல்லின் அர்த்தம் பின்னர் மொழி, சாதி, சமூக அந்தஸ் என்பதை வரலாற்று ஆசிரியர்கள் : சரியமானதல்ல. வரலாறு மாறுகின மாற்றமடைகிறது. ஆனால் கலானிய இருக்கின்றது என்கிறது. ஒவ்வொரு வாதிக்கப்பட்டது. இதனால் ஒவ் விலக்கிவைக்கமுடிந்தது.

டயாளங்களும்
65
எடிய பெற்றோர்கள், பாட்டன் பும் பயன்படுத்தப்பட்டது. அரச பத்தின் குமாரர்களும் ஆர்யபுத்ர ர் என்று அழைக்கப்பட்டனர். உயர்ந்தோரை ஆர்ய என்று இராட்சதனான இராவணனை
ழக்கின்றாள். றொரு விடயத்தையும் குறிப் ந்திரங்கள் சமூகத்தை நான்கு ஆரம்ப நூற்றாண்டுகளில் ஆர்ய களான பிராமணர், சத்திரியர், பயோகிக்கப்பட்டது. நாலாவது பசினாலும் ஆரியரல்லாதவர்கள் மொழி ஆர்ய என்பதைக் குறிக்க புல்லாத கலப்பு பெற்றோருக்கு இத் தீர்மானிப்பது பற்றிய குறிப்பு - பல்வேறு வகையான மாற்றி ணப்படுகின்றன. ஆர்ய தகப் பிறந்த சிறுவர்கள் தந்தையின் ழக்கக் கோவைகளை எழுதிய சற வகையில் கலப்பு மணங்கள் புதிய குழுக்கள் சமூகத்துக்குள் மீண்டும் தகவமைக்கப்பட்டன. திய வரைவிலக்கணம் தேவைப்
மக
ம் முதலில் இனத்தை குறித்தது. எது என்று அர்த்தம் மாறி வந்தது அறிவார்கள். இது ஒன்றும் ஆச் ன்ற பொழுது அடையாளமும் புலமை மாறாமல் அப்படியே - சாதியும் ஒரு தனி இனமென்று வாரு இனத்தையும் தனியாக

Page 78
நால் வருணங்களினதும் கூறும் விதிமுறைகளை இறுக்க தொழில்படும் எனப்பட்டது. பாடுகள் ஏற்பட்டன என்பதை சாதியும் தனக்குரிய படிநிலை பிறந்தவர்கள் சாதியின் மேல் முறையும் நெகிழ்ச்சியும் இருந் கொள்வதிலிருந்து சில பிராமன் என்பதற்குரிய காரணம் அவ வடைந்ததாக இருக்கலாம். ஆம் கௌசித்தகி பிராமணத்தில் ஆர அடிமையின் (தாசி ) புத்திரன கூறுகிறது. அவ்வாறானவர்கள் இயற்கை அதீத சக்தியால் பெறலாம்.
இரண்டாவது சாதியான சேர்ந்தவர்கள் எனக் கருதப்பட் அதிகாரத்தையும் ஆளுகையைப் பங்களும் உண்டு. மெளரியர்க என்று பிராமண இலக்கியங்கள் சமணர்கள் போன்ற பல்வேறு கொடுத்ததால் அவை அவ்வா மூதாதையினரை தெரியாத சில காவிய நாயகர்களோடு இ ை வம்சங்கள் கி.பி. 6ஆம் நூற்றா படுகின்றன.
துணைக் கண்டத்தில் நாலு எவ்விடத்தும் ஒரே மாதிரியான இது பிராந்தியத்துக்கு பிராந்தி பஞ்சாப்பில் பிராமணர்கள் மு சைத்திரியர்களாக அல்லது வண பெற்றனர். மத்திய காலத்தில் முயன்றதால் பிராமணர்கள்

பிரவாதம்
ஒழுக்க நடைமுறைகளை எடுத்துக் மாக் கடைப்பிடித்தால் சமூகம் சரியாக ஆயினும் வரலாற்று பதிவுகள் முரண் தெளிவாக காட்டுகின்றன. ஒவ்வொரு யை கொண்டிருந்தது. கீழ் நிலையில் நிலையை அடைவதற்கான பொறி தேன. குறித்த சில சடங்குகளில் பங்கு னர்கள் ஏன் விலக்கி வைக்கப்பட்டனர் பர்கள் கீழ்நிலையில் இருந்து உயர் யினும் இது தெளிவானதாக இல்லை. ர்வமூட்டும் குறிப்பொன்று வருகிறது. என பிராமணன் என்று இக்குறிப்புக் * தாழ்வாக கருதப்பட்டாலும் தமது
அவர்கள் பிராமண அந்தஸ்த்தை
ச சாத்திரியர்கள் அரச வம்சத்தை டனர். இருந்த போதிலும் அரசியல் பும் மற்ற சாதியினர் கைபற்றிய சந்தர்ப் ள் சூத்திரர்களிடமிருந்து வந்தவர்கள் குறிக்கின்றன. அவர்கள் பௌத்தர்கள் | சமயப் பிரிவினர்களுக்கும் ஆதரவு Tறு குறிப்பிட்டிருக்கலாம். தங்களது வம்சங்கள் தமது தோற்றத்தை பழைய ணத்துக் கொண்டன. அவ்வாறான ண்டு தொடக்கம் இயல்பாக காணப்
சாதிகளின் இருப்பு மாற்றமில்லாதது, எதென கருதப்பட்டது. உண்மையில் யம் மாறுபட்டது. இந்த வகையில் மக்கியம் பெற்ற சாதியாக இல்லை. பிகர்களாக இருந்தோர் அங்கு முக்கியம் உழவர்கள் உயர் அந்தஸ்த்தை பெற நெருக்கடியை எதிர்நோக்கினர்.

Page 79
வரலாறுகளும் அறை
நிலத்தையும் செல்வத்தையும் கெர் உயர்ந்த அந்தஸ்த்தை கோரினர். களிடையே பல்வேறு காலப் பகுதிகள் பற்றிய விவாதம் நடந்து கொண்டிரு. றுக்கும் பொருந்தும்.
காலனிய புலமை சாதிக்கும் தொடர்பை அடையாளம் கண்டது, அ யூத - கிறிஸ்தவ சமய மாதிரியைப் கோட்பாட்டை தழுவிக்கொள்ளவி மையும் அவற்றிடையே காணப்பட் களில் முக்கிய அம்சங்களாகும். சமயங்களை விடவும் தமது சமயப் பற்றியே சமய நூல்கள் பேசுகின்றன. படுத்தப்பட்டு இலகுவாக தீர்க்கப்ப.
எல்லா சமயங்களிலும் ஓர் ஒத்த சமயமாக இருந்தால் என்ன வெளி இருந்தால் என்ன அவை எல்லாம் ச ருந்தன. புதிய சமயங்களுக்கு மாறிடு சமத்துவம் கிட்டும் என்று வாக்கு போதிலும் சாதிப்படி நிலைகள் தொ காரால் பரிந்துரைக்கப்பட்ட புதிய ெ மாறின. ஆயினும் சாதிப்படி நிலை கப்பட்டுள்ளது. சாதியை உறுதிப் உறவுகளுக்கு முக்கியமானதாக உ கலியாண உறவு வைத்துக் கொள்க தொன்று. இது பெண்ணை கட்டுப்ப அவசியமானது. செய்திப்பத்திரிகைகள் பிராமண கிறிஸ்தவ மணப்பெண் தே படுவது புதிரானது. அதே போல் (பு பிளவு பட்டுள்ளனர். இஸ்லாத்துக் மேற்கு ஆசியாவை வம்சதாயகமாக வர்களாக கருதப்பட்டனர். இவ்வி வேறுபாடு காணப்படுகிறது. எங்கிடு

டயாளங்களும்
ண்டிருந்த முதன்மை சாதிகள் தன் இந்திய வரலாற்றாசிரியர் ல் வெள்ளாளர்களின் முதன்மை க்கிறது. இது இலங்கை வரலாற்
சமயத்திற்கு இடையேயுள்ள ஆயினும் தென் இந்திய சமயங்கள்
போல வெகுசன மட்டத்தில் இல்லை. ஒற்றுமையும் வேற்று டன. இவை அச்சமயப் பிரதி இந்து, பௌத்தம், இஸ்லாம் பிரிவுகளையும் சமூகத்தையும் முரண்பாடுகள் உள்ளூர் மயப் ட்டன. பண்பு காணப்பட்டது. சுதேசிய நாட்டிலிருந்து வந்த சமயமாக ரதியை உட்செரித்துக் கொண்டி யோருக்கு சாதி பேதம் இல்லாது உறுதியளிக்கப்பட்டது. இருந்த டர்ந்தன. உதாரணமாக அம்பேத் பளத்தத்துக்கு தலித் கிராமங்கள் லகள் தொடர்வது அவதானிக் படுத்திக்கொள்வது கலியாண உள்ளது. எந்த குழுவினரோடு பது என்பது மிக முக்கியமான எட்டில் வைத்துக் கொள்வதற்கு ளில் வரும் திருமணப்பத்திகளில் வை என்று விளம்பரம் செய்யப் முஸ்லீம்களும் இந்த வகையில் த மாறியவர்களை பார்க்கிலும் கொண்ட முஸ்லீம்கள் உயர்ந்த ந முஸ்லீம்களிடையிலும் சாதி தந்தோ வந்து தென் ஆசியாவில்

Page 80
குடியேறி அங்குள்ள சமூகத்தில் களை இஸ்லாமுக்குள் ஏற்றுள்ள ஷரியாவை விட உள்ளூர் நன களிடம் முதன்மை பெற்றுள்ளன வணக்கத்தை கொண்ட இஸ் முஸ்லீம்கள் சமூகத்தின் கீழ் புனிதமான பள்ளிவாசல்களுக்கு நுழைய அனுமதிக்கப்படுவதி
கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் தீண்டத்தகாதவர்களை உயர்சா
மதம் மாறிய தலித்துக்க அவர்கள் அவ்வாறே இருக்க | களுக்குள் திருமண உறவை என வாழ்நாள் பூராவும் அவர்கள் , குறைந்த வருமானம் தரும் தெ வதால் தொடர்ந்தும் அவர்களின் குறிப்பிட்ட குழுவினர் இவ்வாறு அல்லது விலக்கப்பட்ட யாரும் பட்டுள்ளனர் என்று கூறும் சமய தகாதவர்களென கருதுகிறது.
மகாபாரதத்தில் ஆச்சரியப் பாத்திரங்கள் உள்ளன. அதில் பன்னிரண்டு வருடங்கள் பல் ஒன்றுமில்லை. பசிக் கொடு மகரிஷி ஊர் ஊராக உணவு ே தகாதவனான ஒரு சண்டாளன அவர் அறுத்த நாயின் பின் கா விருப்பம் கொள்கிறார். நாய் இ தீண்டத் தகாதவர்களுக்குத்தா
அச்சண்டாளன், பிராமண உண அவ்வாறு செய்யாமலிருக்க முய இதில் உள்ள முரண்நகை தெல்ல
LDU

"ரவாதம்
திருமணம் செய்து உள்ளூர் நம்பிக்கை முஸ்லீம்களும் உள்ளனர். இஸ்லாமிய டமுறைகளும் வழமைகளும் அவர் 5. அப்படியான சமூகங்கள் ஒரு இறை லாமோடு முரண்படுகின்றன. தலித் படியில் உள்ளனர். அவர்கள் மிகப் தள்ளும் அடக்கத் தலங்களுக்குள்ளும் ல்லை. இதே போல் சீக்கியர்களால் ம வணக்கத்தலங்களுக்குள் நுழைய தி சீக்கியர்கள் அனுமதிப்பதில்லை. ள் பிறப்பால் தலித்துக்களாதலால் வேண்டும், இதற்காக அவர்கள் தங் வைத்துக்கொள்ள வேண்டி உள்ளது. அவ்வாறுதான் இருக்க வேண்டும். தாழில்களில் அவர்களை ஈடுபடுத்து ன் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஏன் று தரம் குறைந்தவர்களாக உள்ளனர்? இல்லை எல்லோரும் உள்வாங்கப் பங்கள் ஏன் சில குழுவினரைதீண்டத்
படத்தக்க மாற்று பண்பு கொண்ட ல் ஒரு கதை சொல்லப்படுகிறது. நசம் ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கு மையால் வருந்திய விஸ்வாமித்திர தடி அலைந்து கடைசியில் தீண்டத் ரின் குடிசைக்கு வருகிறார். அங்கே ல்களை கண்டு அவற்றை உண்ண றைச்சி கூடாத உணவு என்றும் அது ன் ஏற்றது என்றும் கருதப்பட்டது. ரவு விதிகளை எடுத்துக்கூறி அவரை பல்கிறான். ஆயினும் முடியவில்லை.
வானது.

Page 81
வரலாறுகளும் அடை
பத்தொன்பதாம் நூற்றாண்டில் பி கட்டுப்பாடுகளோ நடைமுறையில் ச நடத்தவில்லை. சமய அடையாள பட்டது.
கீழைத்தேய புலமையாளர் பிரதி யதிலிருந்தே சமய அடையாளங்கள் வெ இருந்த பிரதிகளை பிராமணர்களும், உலமாக்களும் வியாக்கியானம் செய் முதன்மை கொடுத்தனர். அதேவேன ஷரியாவுக்கும் முதன்மை கொடுத்த குழுக்களோகருத்தில் கொள்ளப்படவி இந்து சமயத்தின் உட்பிரிவுகளாக சமயங்கள் பெருமளவு வாய்மொழி ம அவைகளின் பதிவுகள் சமஸ்கிருதம் மொழிகளில் - மேற்கொள்ளப்பட்ட வழி நடைமுறைப் படுத்தப்படுவதில் பல்லின குரல்களை அடையாளம் காண கவனத்தில் கொள்ளப்படவில்லை.
காலனிய நோக்கின்படி இந்து சப தன்மை கொண்ட தனிச் சமயங்கள் ஒழுங்குகளை கடைப்பிடித்தன. அச். வனங்களில் உள்ள உயர் குழுக்களிடை தக்கவையாக இருந்தன. பெரும்பா அவைகளின் அடையாளங்களுக்க இணைந்தும், ஒன்றுடன் ஒன்று பிகை வங்களையும் ஏற்றும் நிராகரித்தும் - இ தனிப்பட்ட பக்தியில் நிலைகொண் தெய்வ வழிபாட்டைக் கொண்டவை. மலைகளிலும் உறைந்தன. நகரங்க மக்கள் சிறுவழிபாட்டிடங்களை = வழிபட்டனர். அது பிக்குகளின், நாய் சூபிஞானிகளின் சொற்களின் வழி நம் அவை அதிகாரங்களின் புராணங்களில்

யாளங்களும்
பிராமண ஒழுங்குகளோ சாதிக் ரதிகளின் செயல்பாட்டை வழி ரம் இவ்வகையிலே செயற்
களை பக்கச்சார்பாக விளக்கி வளிப்பட்டன. சமஸ்கிருதத்தில் அரபியில் இருந்த பிரதிகளை தனர். பிராமணர் வேதத்துக்கு ஊள உலமாக்கள் குரானுக்கும் எர். மற்றப் பிரதிகளோ, சமயக் ல்லை. பௌத்தமும் சமணமும் கருதப்பட்டன. நாட்டுபுறச் மரபில் நிலை கொண்டிருந்தன. தமிழ் அல்லாத முதன்மையற்ற து. அச்சமயங்கள் பிரதிகளின் லை. இவ்வாறாக சமூகங்களின் வவதும் அவற்றின் எதிரொலியும்
மயமும் இஸ்லாமும் ஒருமைத் ளாகும். அவை வழமையான சமயங்களின் மன்றங்கள், நிறு டயே மாத்திரம் அவை பின்பற்ற பன்மை மக்களின் சமயங்கள் கப்பால் திறந்து - கலந்தும் ணந்தும் கருத்துக்களையும் வடி மருந்தன. அவர்களின் சமயங்கள் டிருந்தது. இச்சமயங்கள் சிறு இத்தெய்வங்கள் மரங்களிலும் ளிலும், கிராமப்புறங்களிலும் அமைத்து இத்தெய்வங்களை பன்மார்களின், ஆழ்வார்களின், டப்பதைக் கைக்கொண்டவை. ன்கதா பிரசங்கங்களின் மற்றும்

Page 82
குரு, பக்கீர், பீர் ஆகிய புனிதர்க வாழ்வின் அல்லது இறப்பின் மறுதலிப்பதிலும் அடங்கி இரு கோபுரங்களையும் சென்று தரி இருந்தது. சடங்குகளும் நம்பிக் இருந்தன. சமயங்களின் வரல கருத்தில் கொண்டு ஆராய வே
பிறசமயத்தவர்களின் பு தக்கவாறு தென்னாசிய சமயங். நான்கு வயதில் நான் எனது ப இதுவே எனது முதல் சமய அ. மிகுந்த பக்தியுடையவள். ஆம் பக்கீரின் சமாதிக்கு என்னை நான் மலர்களைத் தூவி ஆசிர். இதனை எனக்குச் சொல்லித் மரத்தாணிபோல் என் நினைவி நடைமுறை. அவளை சுற்றிய சக்தியோடும் அவளது உறவு முடியாத எல்லைகளை வகுத் உட்பட தென்னாசியாவுக்கு எ
இந்து சமயம் என்ற ஒரு கு சமயப்பிரிவுகளுக்கெல்லாம் இருக்கவில்லை. ஒரு சீரானவ அதைச் சொல்வதைவிட பல் கொண்டது என்பது பொருத்த
மக்கள் தங்களை சமயப் ! பதினொராம் நூற்றாண்டில் . இந்து நதிக்கு அப்பால் வா பயன்படுத்தப்பட்டது. பதின அல்லாதவர்களை குறித்தது. பிரிவினரையும் அச்சொல் உ தாக்கத்தால் பல சமூகங்களாக பண்பாடு சாத்தியமில்லை .க

பிரவாதம்
களின் உரையாடல்களில் சார்ந்திருந்தன; ர நோக்கத்தை ஏற்றுக் கொள்வதிலும் நந்தன. பெரும் கோயில்களையும் தாது சிப்பது அவைகளுக்கு முக்கியமானதாக கைகளும் கலப்பு சமூகத்துக்குரியனவாக காற்றை தேடுவதற்கு இவையெல்லாம் வண்டும். வித இடங்களுக்கு சென்று வழிபடத் கள் நெகிழ்ச்சியுடையனவாக இருந்தன. பாட்டியுடன் சென்று வழிபட்டடேன். னுபவமாகும். அவள் கிருஷ்ணன் மீது பினும் ஒருநாள் காலை ஒரு முஸ்லிம் பாட்டி அழைத்துச் சென்றாள். அங்கு வாதம் வேண்டி வழிபட்டேன். பாட்டி தந்தாள். அந்த நினைவு இன்றும் பசு ல் உள்ளது. சமயம் அவளது தனிப்பட்ட புள்ள உலகத்தோடும் இயற்கை தந்த
இருந்தது. இன்று நாங்கள் உட்புக துள்ளோம். இந்த உண்மை இலங்கை பொருந்தக்கூடியது. தடைக்குள் பிற்காலத்தில் வந்திருக்கும் பொதுவான பெயர் ஒன்று ஆரம்பத்தில் ரலாற்றுடைய ஒற்றை அமைப்பு என்று வேறு பிரிவுகளும் நம்பிக்கைகளும் கமானது. பிரிவுகளால் அடையாளம் கண்டனர். இந்து என்னும் சொல் முதன் முதல் ழும் மக்களைக் குறிக்க அரபியில் வாலாம் நூற்றாண்டில் அது முஸ்லீம் ஒரு கூரையின் கீழ் வாழும் பல்வேறு உள்வாங்கியது. உள்ளூர் பண்பாட்டு கப் பிரிந்துள்ள முஸ்லீம்களுக்கும் ஒரு காலவோட்டத்தில் பௌத்தமும் தேர

Page 83
வரலாறுகளும் அடை
வாதத்திலிருந்து சிக்கலான ஜி-லக் பல கூறுகளாகிவிட்டது. யூத் - கிறி சமயத்தின் சர்வ தேசியமாதல் தன் பட்டதாக இருந்தது.
தென்னாசியாவில், பத்தொன்பது அவற்றின் அடிநிலை சனங்களில் ப தன்மைகளிலிருந்து மாறி மிகவும் அமைத்துக் கொண்டன. இது அன இயங்க வழிகோலின. இந்த பண்பு வதாக தோன்றுகிறது. ஒருமித்த தன்ன சமயங்களை உருவாக்கி அவைகளை கையும் கணக்கிடப்பட்டது. இதனால் யினரின் சமயம் என வரையறுத்து அல் சமயங்களின் வேறுபாடுகள் வரலாற் பிழையாக வாதிக்கப்பட்டது. இது குறைத்து சமயங்களிடையே திட்டம் யித்தது.
வரலாற்றை விளக்குவதற்கு சமயம் காலனிய எழுத்துக்களில் இந்திய வர பட்டது. இந்துக்களின் காலம், முஸ் களின் காலம் என்பனவே. கி.மு. 1408 இந்துக்களின் வரலாறு மாற்றமடையா களாக தொடர்ந்து கி.பி.1000இல் மு பெறுகிறது. முஸ்லீம்களின் காலம் முடிவடைந்தது. இவைதன்னிச்சையாக ஒரு சமயத்துக்குள்ளேயே சமயப்பிரி ஒரு சமயத்தை தனி அடையாளமாக வரலாற்றை மறுப்பதாகும். இந்த . வரலாற்றாசிரியர்கள் ஏற்றுக்கொள் இந்து இஸ்லாமிய தேசியவாதிகளின் வ உள்ளது. தேசியவாதிகள் தமக்கு வே கோட்பாடுகளில் இருந்து பெறுகின்ற

டயாளங்களும் .
0 - பா (Ge - lugs - pa) வரை ஸ்தவ மரபுப்படி இல்லாமல் மை தென்னாசியாவில் வேறு
தாம் நூற்றாண்டில் சமயங்கள் மட்டத்தில் இருந்த நெகிழ்ச்சி இறுக்கமான எல்லைகளை வ இன்றும் விரிந்த தளத்தில் அண்மைக்காலத்திலும் தொடர் மையுடைய இரு வேறு இந்திய ப் பின்பற்றுவோரின் எண்ணிக் இந்து சமயம் பெரும்பான்மை டையாளம் இடப்பட்டது. இந்த றில் வேர் கொண்டவை என மக்களின் ஒன்றிணைதலைக் வட்டமான எல்லையை நிர்ண
ன்
ம் ஒரு அடிப்படையாக மாறியது. லாறு மூன்று பகுதியாக பிரிக்கப் லீம்களின் காலம், ஆங்கிலேயர் இல் வேதத்துடன் ஆரம்பமாகும் மல் இருபத்தைந்து நூற்றாண்டு மஸ்லீம் வருகையுடன் முற்றுப் 5 ஆங்கிலேயர் வருகையுடன்
பகுப்புகள். காலவோட்டத்தில் 7வுகள் உருவாகி வந்துள்ளன. கருதி காலப் பகுப்பு செய்வது காலப்பகுப்பை தற்போதைய வதில்லை. இருந்த போதிலும் பாதத்துக்கு இது அடிப்படையாக மண்டிய சான்றுகளை காலனிய மனர்.

Page 84
இந்துக்களும் முஸ்லீம்களு சேர்ந்தவர்கள் என்றும் அவர் அம்சங்கள் இல்லை என்று விவாதித்தனர். முஸ்லிம்கள் ஆண்டார்கள். இவ்வாட்சி பிர் இது தீவிர வெறுப்பை தோ பிரிட்டிஷாருக்கு நன்றி செலு கூறினர். அவர்களின் வரலாறு முஸ்லீம் அடையாளங்கள் தே அணிதிரட்டலுக்கு துணைபோ வாதிகள் பிற எல்லா இடங்கள் கொள்கையைக் கடைபிடித்தி
தென் ஆசியாவில் வறு கூறப்பட்டது. இது நவீன காலத் ஆட்சியின் இயல்பு என்று காம் செல்வங்கள் பிரிட்டிஷ் தொழ வதால் வறுமை விளைந்தது எ நாங்கள் இப்போது ஒரு பெரு நினைக்கிறேன். கோளமயமாக காலனியமாக விபரிக்கப்படுகி. உருவாக்கப்படும் செல்வம் தே படுத்த போகிறது. அது அபிம் வறுமை நிவாரணத்துக்கு பய
காலனிய எழுத்துக்களில் கு இரு அடையாளங்களை குறி யாளங்கள் தலித்துக்களும் வன . இரண்டாயிரமாண்டுகளாக இர தலித்துக்களைக் கண்டு கொள் நாகரிகமுள்ளவர்கள், அற்றவர்
பிரிட்டிஷார் நடத்திய சல் குழுவுக்கும் சாதிக்கும் வித்திய வியலாளர்கள் சில இனக்குழு அவற்றிடையே தொடர்ச்சியை

பிரவாதம்
ம் முற்றிலும் வேறான கலாசாரங்களை களிடையே சிறிதளவேனும் பொது ம் காலனிய வரலாற்றாசிரியர்கள் கொடுங்கோன்மையுடன் இந்துக்களை சிட்டிஷார் வரும் வரை தொடர்ந்தது ; ற்றுவித்தது; இந்துக்கள் இதற்காக வத்தக் கடமைப்பட்டவர்கள் என்று பற்றிய வியாக்கியானங்கள் படி இந்து, Tற்றுவிக்கப்பட்டன. இவை அரசியல் ய் பிரிவினையில் முடிந்தது. காலனிய சலும் இதே போன்ற பிரிவினைவாதக்
நக்கிறார்கள். மை எங்கணும் பரந்துள்ளது என்று எதுக்கு முந்திய தென்னாசிய சர்வதிகார
டப்பட்டது. அண்மைக் காலத்தில், பிற்சாலைகளுக்கு திருப்பி விடப்படு என்று இந்திய அபிப்பிராயம் கூறியது. நம் சுற்று சுற்றி வந்துள்ளோம் என்று ன சந்தைப் பொருளாதாரம் ஒரு புதிய றது. அபிவிருத்தியடைந்த நாடுகளில் தசிய பல்தேசிய கம்பனிகளை வளப் விருத்தியடைந்து வரும் நாடுகளின் ன்படுவதில்லை. குறிப்பிடப்படாத வறுமை தொடர்பான ப்பிட விரும்புகிறேன். அவ்வடை வாசி இனக்குழுக்களுமாவர். அவர்கள் ங்கே இருப்பவர்கள். காலனிய புலமை சளவில்லை. ஆனால் வனவாசிகளை ர்கள் என இரு கூறாக்கியது. எத்தொகை கணக்கெடுப்பில் இனக் பாசம் இருந்தது. ஆனால் இந்திய இன க்கள் சாதிகளாக மாறுகின்றபடியால் பேணினர். அப்படி என்றால் காட்டில்

Page 85
வரலாறுகளும் அடை
வசிக்கும் இனக்குழுக்களின் அடை பதிவுகள் அவர்களை மிலேச்சர்க மாறானவர்கள் என்று குறிப்பிடுகின்ற புராணக் கதை ஒன்று இதை தெளி அரசன் பிராமணிய சடங்குகளை நி பிராமணன் ஒருவன் அவனைக் கொ அவசியமானவன். அவர்கள் அவன் அதிலிருந்து இரத்தம் ஒழுகும் ஒரு ம நிஷாட் என்று அழைத்தனர். அவளை டுவாசி ஆனான். அவன் தான் புலி காட்டுவாசிகளின் மூதாதை. இராக்கதர் மூதாதையும் அவன் தான். பின்னர் அல்ல சீவி எடுத்து அதிலிருந்து ஒரு அழகா பிரிது என்று அவனை அழைத்தனர்.
அறிமுகம் செய்து மந்தை வளர்ப்பை சடங்குகளையும் நடத்தினான். பூமிதே முகமாக 'பிரிதிவி' என்று தனக்குப் இலங்கையின் வேடர்களும் நிலைத் அம்முறைக்கு மாறாது வேட்டை களேயாவர்.
புராணக்கதைகள் பிரதிகளை விரோத உணர்வுள்ளவர்கள்; அவர்க படையினரை தாக்குகின்றனர் என் பார்ப்போம். விடயம் என்னவென்றா நிலங்கள் அழிக்கப்படும்போது காட தற்காக தாக்குகின்றனர். இது ஒரு பெருமளவு காட்டு நிலம் ஒரு மனித அங்கே தன்னை நிலையூன்றிக் கொள் மகளை மணக்கலாம். இவ்வாறு மாற்று உண்டு. அப்படியானவர்கள் தங்கள் | என்று வலிந்து காட்ட முற்படுகின்ற ராஜ் கொண்டாக்களும், நாகபானி களாவர்.

யாளங்களும்
73
பாளம் என்ன? சில வரலாற்று
ள், நாகரிகமானவர்களுக்கு ன. உற்பத்தி பற்றிய பிராமணிய வுபடுத்துகிறது. வேனா என்ற வத்தியதால் கோபம் கொண்ட ன்றான். ஆனால் அந்த அரசன் இடது தொடையை சீவி எடுத்து மனிதனை பிறப்பித்து அவனை நாடு கடத்தினர். அவன் காட் ண்டா, சபாரா, பில் போன்ற என்னும் துட்ட தேவதைகளின் பர்கள் அவனின் வலது புயத்தை ன மனிதனை ஆக்குகின்றனர். புவன் நிலையான விவசாயத்தை யும் ஊக்கப்படுத்தினான். சகல வி இவனுக்கு நன்றி செலுத்தும் பெயர் சூட்டிக் கொண்டாள். த விவசாயம் தோன்றியபோது தொழிலைத் தொடர்ந்தவர்
திரிக்கின்றன. காட்டுவாசிகள் -ள் காட்டின் ஊடாக செல்லும் ன்ற பிரச்சினையை எடுத்துப் ல் குடியேற்றங்களுக்காக காட்டு டுவாசிகள் அதனை எதிர்ப்ப தொன்மையான பிரச்சினை. னுக்கு கொடுக்கப்படும் போது வதற்காக காட்டுத் தலைவனின் அடையாளங்கள் உருவாவதும் பரம்பரை அரச தொடர்புள்ளது எர். மத்திய இந்தியாவில் உள்ள ஸ்களும் இதற்கு உதாரணங்

Page 86
கி.பி.1000 ஆண்டளவில். தமையால் நில அபகரிப்பு : இனக்குழுக்கள் படிப்படியாக மிருகங்கள், கனிவளங்கள் என் காட்டு நிலங்களின் செல்வங். செல்வங்களை வர்த்தகத்து புழக்கத்தையும் ஏற்படுத்தினர். கையகப்படுத்தும் திட்டத்தால் உரிமைகளும் பறிபோயின . கா பங்குக் கம்பனிகளாகும். மரங் தொழிலுக்காகவும் பாரிய நில மாவதன் நன்மைகளை எடுத் முயன்றன. மாறியவர்களின் . இருந்தது. அவர்களிற்கு கடந் களிற்கு எதிர்காலமும் மறுக்கப் அவர்கள்மேல் நடத்திய சுரண்ட இப்போது மிக மோசமான வறு
நிரந்தர வறுமை எங்கும் காலம் வரையும் அது பற்றிய காலத்தில் வறுமை என்பதா இல்லை. எங்கே காட்டுவளம் விவசாயத்துக்கு உட்பட்டன. காட்டு வாழ்க்கையிருந்தது. அது டிருந்தது. அதைச் சில சமய தரித்தனர்.
இன்று இந்த குழுவினர் எ சமூகத்தின் மனப்பாங்குடை சமயத்தோடு இணைந்து கொ களிலும் அரச வேலைவாய்ப்பில் தலித்துக்களும் அவ்வாய்ப்பை மேல்சாதியினர் தலித்துகள் மீது விழ்த்து விடுகின்றனர். இன்றுக தொடர்ச்சியான வன்முறை கா

ரெவாதம்
அரசர்களின் நிலம் வழங்கல் அதிகரித் ாதாரணமாக நிகழ்ந்தது. இதனால் தங்கள் நிலங்கள், காடுகள், ஆறுகள், பவற்றை இழந்தனர். மத்தியகாலத்தில் களால் கவரப்பட்ட வணிகர்கள் அச் டன் தொடர்புபடுத்தினர்; பணப் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் நிலங்களை மிச்சம் மீதியிருந்த இனக்குழுக்களின் டைசியாக வந்த அழிவுசக்தி கூட்டுப் களை வெட்டுவதற்காகவும், சுரங்கத் ங்களை இவை அபகரித்தன. நாகரிக -துக் கூறி இனக்குழுக்களை மாற்ற அடையாளம் ஆதிவாசிகள் என்றே த காலத்தில் பங்கு இல்லை. அவர் பட்டது. நாகரிகத்தின் பிரதிநிதிகளால் ல் மறக்கமுடியாதது. இந்தக்குழுக்கள் மையில் சிக்குண்டு தவிக்கின்றனர். காணப்பட்டதாயினும் அண்மைக் அக்கறை இருக்கவில்லை. ஆரம்ப ன அடையாளம் காணப்பட்டதாக கள் கிடைத்ததோ அந்த நிலங்கள் தடியேற்ற வாழ்க்கைக்கு மாற்றீடாக 5 அதற்குரிய மதிப்பீடுகளை கொண் ங்களில் கற்பனை உலகமாக சித்
ங்கெங்கே வாழ்கிறார்களோ அந்தச் பவர்களாக்கப்படுகின்றனர். இந்து ன்ட தலித்துக்கள் கல்வி நிறுவனங் வும் சலுகைகள் பெறுகின்றனர். மற்ற கோருகின்றனர். ஆத்திரம் கொண்ட அவ்வப்போது வன்முறையை கட்ட ட்டு இனக்குழுக்கள் மேற்கொள்ளும் Tணமாக அவர்கள் இப்போது மிகக்

Page 87
வரலாறுகளும் அடை
குறைந்த உரிமைகளையே கொண்டுள் மாவோயிஸ்டுகளும் அரசாங்க நிர்வாகத் அப்போர் இப்போது காட்டுவாசிகளி.
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக் அவைகள் வரலாற்று ரீதியாக வலி விசாரிக்க விரும்புகிறேன். தென் ஆசிய நிபந்தனைகளை மீண்டும் மதிப்பிட
வரலாற்றில் நிலை கொண்டனவல்ல, நிறுத்தப்பட்டவை என்பதை ஆராய் இந்த அடையாளங்கள் நீண்ட வரலாறு நாங்கள் அவற்றை ஏன் கைக்கொள்ளுத வரலாற்றாசிரியர்களுக்கும் கல்விமான் யாடல் மாத்திரமல்ல, அது அவர். கிடையிலும் நிகழவேண்டும்.
இது ஒன்றும் வரலாற்று ஆய்வு இது அடையாளங்கள் ஏன் கட்டமை வாறு பிற்காலத்தில் உபயோகிக்கப் விளங்கிக் கொள்ளவும் உதவும். வெ இனம், சமயம், அல்லது வேறு ஏதாக இருக்கும். ஆனால் மறைமுகமாக அல்ல அல்லது அந்தஸ்த்தை அவாவுதலை இருக்கும். இந்த அடையாளங்கள் உன திசைதிருப்பி, கொடுமை, சமத்துவமில் முகமூடியாக தொழிற்படுகின்றனவா ஏனெனில் ஒரு அடையாளம் சந்தா தனமாகவோ வகுக்கப்படுவதில்லை.

யாளங்களும்
ளனர். இப்போது நக்ஸல்களும் துடன் போர் தொடுத்துள்ளனர். ன் வாழிடத்தில் நிகழ்கிறது. கும் அடையாளங்களையும் மயுடையனவா என்பதையும் பாவில் எங்கள் வாழ்க்கையின் வேண்டும். அவைகளில் சில வேறு காரணங்களால் நிலை ந்து காணும் தேவையுள்ளது. கொண்டவை அல்லவெனில் நல் வேண்டும்? இந்த தேடுதல் ன்களுக்கு மிடையிலான உரை களுக்கிடையிலும் மக்களுக்
பிரச்சினை மாத்திரம் அல்ல. க்கப்படுகின்றன? அவை எவ் "படுகின்றன என்பனவற்றை பளித் தோற்றத்தில் அவைகள் கிலும் ஒன்றை சார்ந்தவையாக வை அதிகாரத்தை அடைதலை
குறியாக கொண்டவையாக ன்மையை அறியும் நாட்டத்தை நமை, பேதம் என்பவைகளுக்கு ? என்பதை ஆராயவேண்டும். ரப்பவசமாகவோ அப்பாவித்

Page 88
முதிர்ச்சியுறாத
குமாரி
மார்க்சிஸ்ட் வரலாற்றாசிரிய றிபெல்ஸ்' (Primitive Rebels) (இத்தொடர் அவரது நூல் ஒன் தொடக்கப் படியில் உள்ளன இயக்கங்களை (Social Movem இத்தொடரை உபயோகித்தார் இயல்புகளில் இருந்து குறைவு அவற்றின் தலைமையையும் அடைமொழியை உபயோகி அரசியலுக்கு முந்திய நிலை கருதினார்.
முதிர்ச்சியுறாக் கிளர்ச்சியாளர்க அ. தொழிற் சங்கங்களில் .
ஐக்கியப்பட்டிருக்கவி ஆ. அரசியல் கட்சிகளாக இ. திட்டவட்டமான கொ
இருக்கவில்லை, அவர்களுக்கென்று உரி வில்லை.
ஈ.

த கிளர்ச்சியாளர்கள்
ஜயவர்த்தன
ர் எரிக் ஹொப்ஸ்பாம் 'பிரிமிட்டிவ் என்ற தொடரை அறிமுகம் செய்தார். றின் தலைப்புப் பெயர்.) வளர்ச்சியின் வும், ஆரம்பகட்டத்தனவுமான சமூக nents) விளக்குவதற்கு ஹொப்ஸ்பாம் 5. வளர்ச்சியுற்ற சமூக இயக்கங்களின் புபட்ட கிளர்ச்சி நடவடிக்கைகளையும் விளக்குவதற்கு முதிர்ச்சியுறாத' என்ற கித்தார். முதிர்ச்சியுறாத கிளர்ச்சிகள் யின (pre - political) என்றும் அவர்
முதிர்ச்சியுறாக் கிளர்ச்சியாளர்களிடம்
ல்லை, ஒன்றிணைந்து செயற்படவில்லை, எள்கைகளோ வேலைத் திட்டங்களோ
மை சொல்லக்கூடிய கருத்தியல் இருக்க

Page 89
முதிர்ச்சியுறாத கிளர்
5)
i)
ஓயாத கிளர்ச்சி 5 'ஓயாத கிளர்ச்சி அலைகள் - 18 ஆம் 19 ஆ மக்கள் எழுச்சிகள்' (Perpetual Ferment - 18thand19th Centuries) என்ற தலைப்பில எழுதியுள்ளார் (SSA 2010). இந்நூலின் . ரிபெல்ஸ்' (Primitive Rebels) என்ற த கட்டுரையின் தழுவல் மொழிபெயர்ப்பை என்ற தலைப்பில் இங்கு பிரசுரித்துள் ஜயவர்த்தன பின்வரும் முக்கியமான கரு
எரிக்ஹொப்ஸ்பாம் புனைந்த '( என்ற தொடர் இந்திய நிலைமைக் ரணஜித் குஹா முன்வைக்கும் வ எரிமலையின் குமுறல் போன்ற கி வாழ்வின் எதிர்ப்பு நடவடிக்கை கூறிய பலமற்றோரின் ஆயுதங்கள்
கருத்தாக்கம்.
ii)
இந்தியாவைப்போன்று இலங்கை குடியான் இயக்கம் (Peasant Move என்பதற்கான நியுடன் குணசிங்க பல்வர்க்கக்கூட்டு (Mult - Class) . பழமை குறித்த ஏக்கமும் முரண்
dictory Consciousness). vi) 'நினைவுத்துயர் அரசியல்' (Polit இலங்கையின் 1818, 1848 ஆகிய இரு த நினைவில் பதிந்துள்ளன. இவ்விரு நூற்றாண்டில் ஓயாத அலையாக எழுந்த எழுதப்படவில்லை. குமாரி ஜயவர்த்தன ஆராய்கிறார். கோட்பாட்டு ஆய்வாக அல் நாம் தந்துள்ள 5வது அத்தியாயம் முழு ை சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை நூலின் 12 வது அத்தியாயத்தில் விவாதிக் (Social Bandits) (பக். 133 - 139) என்ற 1 இணைத்து வாசிக்கப்படவேண்டியது.
iv)

ச்சியாளர்கள்
அலைகள்
ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் Popular Revolts in Sri Lanka in the ான நூலினை குமாரி ஜயவர்த்தன வது அத்தியாயம் ' பிரிமிட்டிவ் லப்பில் அமைந்துள்ளது. இக் 'முதிர்ச்சியுறாகிளர்ச்சியாளர்கள்' ளாம். இக் கட்டுரையில் குமாரி த்தாக்கங்களை ஆராய்கிறார்: முதிர்ச்சியுறா கிளர்ச்சியாளர்கள்' கு ஏற்புடையதல்ல என்று கூறும் ரதம். கிளர்ச்சிகளாக அல்லாத அன்றாட பினை வியக்க யேம்ஸ் ஸ்பொட் ர் (Weapons of the Weal) என்றும்
கையில் பரந்துபட்ட விவசாயக் ment) இல்லாமல் போனது ஏன்? வின் கருத்து. அதன் கருத்தியல் மேலாதிக்கம். பட்ட உணர்வு நிலையும் (Contra -
S of Nostalgia). ஆண்டுகளின் கிளர்ச்சிகள் மக்கள் கிளர்ச்சிகளுக்கு முன் 18 ஆம் 5 பிற கிளர்ச்சிகள் பற்றி அதிகம் இந்த நீண்ட வரலாற்றை விரிவாக மைவது இந்நூலின் சிறப்பு இங்கே மயாக கோட்பாட்டு ஆய்வாகவும் ர முன்வைப்பதாகவும் உள்ளது. கப்படும் சமூகக் கொள்ளையர்கள் "குதியும் 5வது அத்தியாயத்துடன்

Page 90
இக்காரணங்களால் அக்கிளர்ச் அடைமொழி கொண்டு அழை இக்கிளர்ச்சி இயக்கங்களை பு இருந்து விலகி நிற்பவை, வ என்று ஒதுக்கி விடவும் முடி கிறார்.
இந்தியாவின் 'அடித்தள சிந்தனையின் மூலவராகிய ரவு இந்திய நிலைமைக்கு ஏற்ற. அக்கருத்தை நிராகரிக்கிறார். பிடும் கிளர்ச்சியாளர்களிடம் குஹா கூறுகிறார். 'பிரமிட் சாயல்களையும் தொட்டுக்காட என்று நிராகரிக்கிறார். ஒக்ஸ்ரே சொல்லிற்கு பின்வரும் மூன்று 1. Un-developed (வளர்.
படிநிலையில் உள்ள), ii. Un-cultured (நாகரிகம் ii. Early Stage of Civilisa
கட்டத்தில் உள்ள, கா. இச்சொற்கள் பிரித்தானியக் க. குறிப்பிடுவதற்கு உபயோகித்த காட்டு மிராண்டிகள்' ஆகிய கெ குஹா எடுத்துக்காட்டுகிறார்.
இந்தியக் குடியான் கிளர்ச்சி (Unstructurred) இருந்திருக்கலாம் வலைகளைக் காண மறுப்பவ என்றும் குஹா குறிப்பிடுகிறா
'குடியான் தான் என்ன ெ என்ற உணர்வோடுதான் கிளர். உணர்வுநிலையில் முன்னேறிய தாண்டியவனாக) இருந்தான்'

பிரவாதம்
சியாளர்களை முதிர்ச்சியுறாத' என்ற மக்க வேண்டியுள்ளது. இருந்தபோதும் றநீங்கலானவை, மையநீரோட்டத்தில் ளிம்புநிலையின, முக்கியமற்றவை டயாது என்றும் ஹொப்ஸ்பாம் கூறு
மக்கள் ஆய்வு' (Subaltern Studies) அஜித் குஹா, ஹொப்ஸ்பாம் கருத்தை தல்ல என்று கூறி விமர்சிப்பதோடு தாம் அடித்தள மக்கள் என்று குறிப் - அரசியல் உணர்வு இருந்ததென்று டிவ்' என்ற சொல்லின் கருத்தியல் ட்டி அதனைப் பொருத்தமற்ற கருத்து பார்ட் சுருக்க அகராதி Primitive என்ற வ அர்த்தங்களைத் தருகிறது: ச்சியடையாத, வளர்ச்சியின் ஆரம்ப
மற்ற), tion (நாகரிக வளர்ச்சியின் ஆரம்பக் ட்டுமிராண்டிகளான). Tலனிய வாதிகள் இந்திய மக்களைக் 'சுதேசி', 'கூலி', 'புறச்சமயிகளான எற்களோடு நன்கு பொருந்துகின்றதை
இயக்கங்கள் அமைப்பு அற்றனவாய் ம். ஆனால் இந்த இயக்கங்களின் உணர் ர்கள் பெருந்தவறு இழைக்கிறார்கள்
செய்கிறேன், எதற்காகச் செய்கிறேன் ச்சியில் ஈடுபட்டான். ஆகவே அவன் பவனாக (முதிர்ச்சியுறாத நிலையைத் என்றும் குஹா வாதிடுகின்றார்.

Page 91
முதிர்ச்சியுறாத கிள
முற்போக்காளர்களா அல்லது பிற்போக். கிளர்ச்சியாளர்கள் முற்போக்கு சிற திருக்க முடியாது என்பதை குஹா ராஜ்ஜியத்திற்கு பதில் அவர்கள் அல இயல்புகள் எவை என்று நோக்குமி . உள்ளூர்வாதம் (Localism), குழுவாத (Ethnicity) என்ற எல்லைகளை த 'Secular and NationalState' (மதச்சார் அவர்களுக்கு அந்நியமானதாய் இருந் பற்றிய சிந்தனை குறுகியது என்பன
கிராமிய சமூகம் - அதன் இயல்புகள்
இந்திய கிராமிய சமூகம் பற்றிக் குறிப்பு கட்டமைப்பு எதிர்த்துருவங்களான என்று குஹா கூறுகிறார்.
நிலப்பிரபுக்கள் வட்டிக்கு பணம் கொடுப்போம்
உயர்சாதி கிளர்ச்சியாளர்களின் உணர்வு நிலை (Liberated Consciousness) என்று க பண்பாட்டில் ஊறியிருந்தனர்; த மேலோர்கள் மீது பயபக்தி கொண்டிரு பண்பாட்டை எதிர்க்கத் துணியவில்
பலமற்றவர்களின் ஆயுதங்கள் பலமற்றவர்கள் கிளர்ச்சியை (Rebel தங்களைப் பிரயோகிக்கின்றனர் ( ஸ்கொட் (James Scott) *Weapons ( ஆயுதங்கள்) என்ற எண்ணக்கருவை
செய்யும் வேலையை வேண்டும் ஓடுதல், கட்டளைக்கு பணிவ, களவெடுத்தல், ஒன்றும் தெரியாத

ர்ச்சியாளர்கள்
காளர்களா?
தனையுடையவர்களாக இருந் ஏற்றுக்கொள்கிறார். பிரிட்டிஷ் மக்க முயன்ற அரசு முறையின் பத்து அந்த அரசுமுறை குறுகிய ம் (Sectariarism), இனக்குழுமம் எண்டியதாய் இருக்கவில்லை. பற்ற தேசிய அரசு ) என்ற கருத்து தது, அவர்களின் அரசு அதிகாரம் வற்றை ஏற்றுக் கொள்கிறார்.
பிடுகையில் சமூகத்தின் அதிகாரக் குழுக்களைக் கொண்டிருந்தது
- குத்தகைக் குடிகள் j - கடன்காரர்கள்
- தாழ்ந்த சாதி மயை விடுதலை பெற்ற உணர்வு றமுடியாது. அவர்கள் உள்ளூர் நம்மை அடக்கி வைத்திருந்த தந்தனர்; மேலாதிக்கம் செலுத்திய மலை என்று குஹா கூறுகிறார்.
lion) தவிர்த்து வேறுவகை ஆயு என்ற கருத்தை கூறிய யேம்ஸ் of the weak' (பலமற்றவர்களின் ப அறிமுகம் செய்தார். மென்றே இழுத்தடித்தல், ஒழித்து தாகப் போலியாக நடித்தல், முடன் போல் நடித்தல், பொய்ப்

Page 92
80
- பி
பழிசூட்டி அவதூறு பரப்பல், ஆகியன இவ்வகையிலான ஆயு ஊதியம் மற்றும் உழைப்பு ஆ அறுவடை செய்த தானியத் அபகரிப்போர், வரி அறவிடும் . வற்றை அறவிடுவோர் ஆகியவ இந்த ஆயுதங்களை உபயோகி போராட்டம் சாத்தியப்படாது யற்றவர்கள் இந்த ஆயுதங்க ை போராட்டத்தின் (Class Strug? ஆண்டு, இன்ன மாதம், இந்தக் போல் இந்த போராட்டத்திற்கு 4 முடியாது. இது நாளாந்தம் நம் என்று கூறி 'every day resista அறிமுகம் செய்தார்.
போகவிட்டுப் புறம் சொல்லு பலமற்றவர்களான அடித்தளம் என்பனவற்றில் பணிவோடும் ! ஏனெனில் பொது நிகழ்வுகள், சு. குழுவின் கட்டுப்பாட்டில் உள் ஏழைகள் போலியான நடிப்டை அவதூறு பரப்புதல், வதந்திகளை விடுதல், யார் செய்தது என்று சதிநாசவேலை செய்தல் ஆகிய இடம்பெற்ற ஒழுங்கையும் கட்டு
இலங்கையில் கிளர்ச்சிகளும், எதி ஸ்கொட் கூறியவற்றை தனிப் கூறலாம். இலங்கையில் இவ்வ கைகளிற்கு வரலாற்று உதாரன போது குற்றத் தண்டனை வழா பதிவுகளின்படி நிலப்பிரபுக்களும்

ரேவாதம்
தீவைத்தல், சதிநாசவேலை செய்தல் தங்களாகும். தம்மிடமிருந்து வேலை, கியவற்றை வாங்கிச் சுரண்டுவோர், தையோ உணவுப் பொருளையோ அதிகாரிகள், வாடகை வட்டி முதலிய மர்களுக்கு எதிராக ஒடுக்கப்பட்டோர். உக்கின்றனர். ஒன்றிணைந்த எதிர்ப்பு என்பதைக்காணும் போது வலிமை -ளத் தூக்குகிறார்கள். இது வர்க்கப் Ele) ஒருவகை வெளிப்பாடு. இன்ன கிளர்ச்சி வெடித்தது என்று கூறுவது ஆண்டு, மாதம், தேதி குறித்து சொல்ல டைபெற்ற எதிர்ப்புப் போராட்டம்' nce' என்ற தொடரையும் ஸ்கொட்
மக்கள் பொது நிகழ்வுகள் சடங்குகள் மரியாதையோடும் நடந்து கொள்வர். டங்குகள் (Public ritual life) மேலோர் ள விடயம். இங்கே பொது அரங்கில்
செய்வர். பின்னர் திரை மறைவில் ஈயும் பொய்க்கதைகளையும் அவிழ்த்து கண்டு பிடிக்க முடியாத வகையில் வற்றில் ஈடுபடுவர். பொது அரங்கில் நிப்பாட்டையும் நையாண்டி செய்வர்.
மர்ப்பியக்கங்களும் பட்ட எதிர்ப்பு வடிவங்கள் என்று Tறான தனிப்பட்ட எதிர்ப்பு நடவடிக் எங்கள் உள்ளன. காலனியாட்சியின் ங்கப்பட்ட வழக்குகளின் நீதிமன்றப் க்கும், வரி அறவிடும் அதிகாரிகளுக்கும்

Page 93
முதிர்ச்சியுறாத கிள
எதிரான வன்முறை பற்றிய குறிப்பு சுரண்டலுக்கு எதிரான பொதுசன எ பட்டது. நாட்டுப் பாடல்களை இசை நிகழ்த்துகை செய்யும்போது மன முறைபற்றி கண்டனம் தெரிவித்தா சியும் திருப்தியும் வெளிப்படும் என் கூறியிருப்பதை நியுடன் குணசிங்க சிங்க 2007:4). விவசாயக் குடியான்கள் படுவதை உணர்ந்திருந்தனர். இரு என்ற உணர்வையும் தமது வாழ்வில் வர்க்க உணர்வுடன் குழப்பிக்கொள் கோள் ஒன்றைக் காட்டி குணசிங்க
வர்க்கங்களும் வர்க்க உணர்வும் '18 வது புருமயர்' நூலில் மார்க்ள் பெற்று ஒன்று திரள்வதைத் தடுக்கும் கிறார். குடியான்களை பிரித்து வைத் அவர்கள் பொருளியல் நலன்களின் தடுக்கின்றன. சாதி, இனக்குழுமம் உணர்வு, குடும்ப இரத்த உறவுமுறை ஒருங்கிணைவதைத் தடுக்கின்றன முறையில் கிடைப்பாங்கான (horin சாதி இனக்குழுமம் குடும்ப இரத்த : (Vertical) பாங்கில் அமையும் பிளவு மழுங்கடித்து விடுகின்றன. செங் பிளவுகள் பழமையான, பண்டு இந்திய நிலைமையில் குடியான்கள் படுதலை இவை நிர்ணயித்திருப்பு காட்டியுள்ளார் (அலவி 1973). அல்ல பணிந்து போதல் என்ற போக்கு, ! போக்கு என்ற இரண்டினையும் ே கிளர்ந்தெழுவதற்கான அவர்களி சூழமைவைப்பொறுத்தது என்றும்

ர்ச்சியாளர்கள்
கள் உள்ளன (றொஜர்ஸ் 1987). பிர்ப்பு பலவடிவங்களில் வெளிப் க்கும் கலைஞர்கள் மக்கள் முன் றமுகமாகவேனும் ராஜகாரிய ல் மக்களின் முகங்களில் மகிழ்ச் று மேஜர் யொனதன் போர்ப்ஸ் மேற்கோள் காட்டுகிறார் (குண தாம் கொடுமையாகச் சுரண்டப் ந்தாலும் சுரண்டப்படுகிறோம் எதுன்பம் பற்றிய உணர்வையும் ளக்கூடாது என்று லூக்கஸ் மேற் கருத்துரைக்கிறார் (1979:38).
) குடியான்கள் வர்க்க உணர்வு ம் சமூக நிலைமைகளை விளக்கு ந்திருக்கும் பழமையான உறவுகள் படிப்படையில் ஒன்று சேர்வதைத் என்ற முறையிலான தோழமை என்பன வர்க்க அடிப்படையில் 5. சமூகத்தில் மேல்கீழ் என்ற Econtal) பிளவுகள் இருந்தாலும், உறவுமுறை என்ற செங்குத்தான புகள் வர்க்க உணர்வை குழப்பி குத்தான பாங்கில் அமையும் தாட்டுவரும் விசுவாசமாகும். வர்க்கமென்ற முறையில் ஒன்று பதை ஹம்சா அலவி எடுத்துக் யிென் கருத்துப்படி குடியான்கள் எதிர்த்து கிளர்ந்தெழுதல் என்ற கர்வு செய்கிறார்கள். இத்தேர்வு ன் சாத்தியம், ஆற்றல் என்ற கூறியிருக்கிறார்.

Page 94
நியுடன் குணசிங்கவின் ப கிராமப்புறத்தில் மாற்றமுறும் (Changing Socio - economic re என்னும் நூலில் கண்டிய நில முறை, உபரி உழைப்பை சு இயல்புகளை விளக்கியுள்ளார். மானது. அது பிழைப்பூதிய உற் பிரதான உணவாகவும் கொடுக் மாகவும் இருந்தது. 1815 ஆம் கைப்பற்றினர். ஆனால் அதன் படையான அம்சங்கள் இதன் பி கலகத்திற்கு உதவியாக இருந்ே பிரபுக்களின் காணிகள் பறிக்கா செய்கைக்காக நிலம் பகிர்தளி நிலமானியத்தின் அடிப்படைக
இலங்கையில் நிலமானிய யான்கள் கிளர்ச்சிகளை மேற்ெ என்ன என்பதைப்பற்றி பலர் ஆ அவையாவன: (1) இலங்கையில் இந்தியாவை
முறை இருக்கவில்லை; மெ களும் இருக்கவில்லை. இ. களில் அடிமைக் கூலிகள் நிலைக்குத் தள்ளப்பட்ட துண்டு நிலங்களாவது பயி தானியங்களையும் உணவுப் பயிர்ச் செய்கை இங்கு இல்
ராதல் இந்தியாவில் போன் (i) பிரித்தானியாவில் நிகழ்ந்த
இலங்கையில் நிகழவில்ல முறை ஏற்பட்ட போது. தொடர்ந்து பயிரிட்டனர்

ரவாதம்
கமுக்கியமான ஆய்வான 'கண்டிய சமூக பொருளாதார நிலைமைகள்' ations in the Kandyan Countryside) மானிய அமைப்பின் நில உடைமை கண்டுதல் என்பனவற்றின் விசேட கண்டியில் நெல் விவசாயம் முக்கிய பத்தியாகவிருந்தது. அரிசி மக்களின் கல் வாங்கல்களில் பயன்படும் பண்ட ஆண்டில் கண்டியை பிரித்தானியர் ன் நிலமானிய அமைப்பின் அடிப் ன்னரும் மாற்றமின்றித் தொடர்ந்தன. தார் என்று சந்தேகத்திற்கு உள்ளான ப்பட்டதும், பெருந்தோட்டப் பயிர்ச் மக்கப்பட்டதும் நடந்தேறியபோதும்
ள் தகரவில்லை.
முறைக்கு எதிராக விவசாயக்குடி காள்ளவில்லை. இதற்கான காரணம் ராய்ந்து கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ப் போன்று பேரளவான நிலவுடமை பருந்தொகையான நிலமற்ற விவசாயி ந்திய விவசாயிகள் பெருந்தோட்டங் ராக போகும் அளவிற்கு வறுமை எர். இலங்கையில் குடியான்களிற்கு ரிடக் கிடைத்தது. காட்டை அழித்து பொருட்களையும் பயிரிடும் சேனைப் நந்தது. இக்காரணங்களால் வறியோ று மோசமானதாக இருக்கவில்லை. து போன்று நில அடைப்பு இயக்கம் ல. பெருந்தோட்டப் பொருளாதார ம் நெற்காணிகளை குடியான்கள் அந்நிலங்களில் இருந்து பெருந்

Page 95
முதிர்ச்சியுறாத கிளர
தொகையினர் நிலமற்றவர்கள் ஐரோப்பிய நிலமானியமுறைய பிணைக்கப்பட்டிருந்தான். இல மானிய முறையே இருந்தது. கு யேறும் உரிமை உடையவனாக இக்கருத்தைத் தெரிவிக்கும் கு கருத்தையும் கூறுகிறார். இலங். விட்டு வெளியேறும் சுதந்திரம் உ இந்த சுதந்திரத்தால் நடைமுறைப் ஏனெனில் நிலப்பிரபுத்துவத்தி ஒன்று வெளியே இருந்தால்தான் 'அரசியல் ரீதியில் தனித்து இயங் மாற்று உற்பத்தி முறைகள் பு இருத்தல், நிலமானிய அமைப்பி வளம்மிக்க நிலம் இருத்தல் ஆகி
விவசாயக் குடியான் தப்பிஓடி (1) இலங்கையில் நிலப்பிரபுக்கள்
காப்பாற்றும் வழக்கம் இருந் உறவுமுறை (புரவலர், பரிவார பஞ்சம், பசி, பட்டினி என்பனவு தன்னை பாதுகாக்கும் 'இன்சு
பரிவார உறவுமுறை விளங்கிய பல்வர்க்கக் கூட்டு (Multi - class bloc) 'பல்வர்க்கக் கூட்டு' என்னும் கருத் யினை விளக்குவதற்கு உபயோகப்
வரலாற்றுக் கூட்டு (Historic Bloc) எல் குறிப்பிட்டார். 'வரலாற்றுக் கூட்டு 6 கத்தின் கீழ் வேறு பல வர்க்கங்களை இவ்வாறான கூட்டு கருத்தியல் மே குறிப்பிட்டார்.
தென் இத்தாலிய நிலைமையிலை கிராமிய குட்டி பூஷ்வா வர்க்கம்,

ச்சியாளர்கள்
க வெளியேற்றப்படவில்லை. பில் குடியானவன் நிலத்தோடு ங்கையில் ஒருவகை அரை நில டியான் நிலத்தை விட்டு வெளி இருந்தான் (குணசிங்க 2007:41). ணசிங்க இன்னொரு முக்கிய கையில் குடியான்கள் நிலத்தை டையவர்களாய் இருந்தபோதும் பயன் எதுவும் இருக்கவில்லை. ற்கு மாற்றான உற்பத்தி முறை குடியான் வெளியேற முடியும். கும் சுதந்திரமுடைய நகரங்கள், புவியியல் ரீதியில் அண்மித்து மின் கட்டுப்பாட்டுக்கு உட்படாத ய நிலைமைகள் இருந்தால்தான் 'பிழைக்க முடியும்.
குடியான்களுக்கு ஆதரவளித்து தது. இங்கே Patron - Client ம் உறவு) இருந்தது. இதனால் பற்றில் இருந்து குடியான் சமூகம் ரன்ஸ்' முறையாக புரவலர் -
து.
தாக்கம் இலங்கையின் நிலை படுத்தப்பட்டுள்ளது. கிராமிய எறு இதனை நியுடன் குணசிங்க ன்பது ஒருவர்க்கத்தின் மேலாக் ஏ ஒன்றிணைத்தலை குறிக்கும். லாண்மையை வழங்கும்' எனக்
ஆராய்ந்த கிராமிய குடியான்கள், சொத்துடமையாளர்கள் என்ற

Page 96
மூன்று வகுப்பினர் ஒன்று உருவாக்கினர். இதனை அவர்
கையிலும் நில உடைமையாளர் களையும் பிணைக்கும் பல்வா இக்கூட்டில் சியாம் நிகாயவை ஆற்றினர். இலங்கையில் வரா கருத்தியல் மட்டத்தில் நிலை அரசு வம்சத்திற்கு - செலுத்தி மரபின் மீதான பிடிப்பு. இவ்வ பிரதானிகள், பிக்குகள், குடிய ஒன்றிணைத்தது. கருத்தியல் பே முறையில் செயற்பட்டது. 'சந் களின் நிறுவன அமைப்பு அரசு 'சங்க' மக்களின் மீது சமயநி பௌத்தசமய வழிபாடுகளும், பிக்குகள் (சங்க) ஊடாக அரச மைப்பு இதற்கு துணைபோன குடியான் இவ்வுலக வாழ்க்கை முற்பிறப்பில் செய்த பாவங்கள் தரப்பட்டது. நிலப்பிரபு நல்ல அவர் முற் பிறவியில் புண்ணி இவ்வித 'கருத்தியல் மேலாதி குடியான்கள் நிலப்பிரபுக்களு. தடையாக இருந்தது. ஆதலால் அடக்குதலை மட்டுமல்ல கரு இணக்கத்தையும் பெற்று தன் நியுடன் குணசிங்க கூறுகிறார்.
சாதியமைப்பு இலங்கையில் தாழ்நிலைச்சாதி சாதியமேன்மைக்கு சவால் விடு நியாயப்பாட்டிற்கு எதிராகக் 8 குலசேகர கூறுகிறார். 19 ஆம் நு

பிரவாதம்
சேர்ந்து ஒரு மாபெரும் கூட்டை 'Great agrarian bloc' என்றார். இலங் ரகளையும் பிரபுக்களையும், குடியான் ஈக்கக் கூட்டு கண்டியில் உருவானது. ச் சேர்ந்த பிக்குகள் முக்கிய பங்கினை லாற்று ரீதியாக இரண்டு விடயங்கள் பெற்றிருந்தன. ஒன்று மன்னனுக்கு - கிய விவசாயம். இரண்டாவது சமய பிரு கருத்தியல்களும் முடி (அரசன்), என்கள் என்ற நான்கு பிரிவினரையும் மலாதிக்கம் இலங்கையில் முக்கோண பக' எனப்படும் பௌத்த சமயதுறவி னின் ஆளுகையை நியாயப்படுத்தியது. லைப்பட்ட அதிகாரத்தை பெற்றது. விழாக்களும், சடங்குகளும் மக்களை னுடன் பிணைத்து வைத்தன. சாதிய து. கர்மவினைக் கோட்பாட்டின்படி கயில் படும் துன்பங்களுக்கு காரணம் அல்லது தீவினைகளே என விளக்கம் நிலையில் இருக்கிறார்; ஏனென்றால் யம் செய்தவர் என்று கூறப்பட்டது. க்கம்' காலனித்துவச் சூழ்நிலையில் க்கு எதிராகக் கிளர்ச்சி செய்வதற்கு கண்டியின் நிலமானியம் வன்முறை த்தியல் மேலாதிக்கம் மூலம் பெறும் மேலாதிக்கத்தை நிறுவியது என்று
கள்' ஒருபோதும் உயர்சாதியினரின்' பக்கவில்லை; சாதிய அடுக்கமைவின் நிளம்பவில்லை என்று கே.எம்.பி. ற்றாண்டில் இலங்கையில் சாதிக்கும்

Page 97
முதிர்ச்சியுறாத கிள
பெளத்தத்திற்கும் இருந்த பிணைப் குகிறார்:
'பெளத்த சமயக் கோட்பாடு க போதும் நிறுவனமயப்படுத்தப்பட்ட ஆதரவு கொடுத்தது. அதனை நிலை நிறுவனமான 'சங்க' முழுமையாக ெ விளங்கியது. 'சங்க' அமைப்பின் உயர் 'ஏகல ' உப பிரிவினர் மட்டுமே ெ (குலசேகர 1988: 103). காலனியத்தி தகர்க்கவில்லை. அதற்குப் பதில் அத படுத்தியது. 'புதிய போத்தலில் பழை பட்டது என்று உயன்கொட கூறுகிற அந்தஸ்து ஆகியவற்றில் காலனிய . வந்ததே தவிர சாதி முறையை ஒபூ பானபொக்கே குணரட்ண உன்னால் பாட்டில் 'தாழ்ந்த சாதியினரை பண் சமமான நிலையில் வைத்ததோடு குடும்பங்களுக்கு சமதையான அதிகார விட்டது' என்று குற்றம் சாட்டியிருந்த தாழ்ந்த சாதிகள் கடைப்பிடிக்க வே என கண்டிப்பான உத்தரவுகளை ( பேச்சுமுறை (மொழி) என்பன இன்ன என்று கட்டுப்பாடுகள் விதித்தனர். தா பயன்படுத்துதல், சாதி அந்தஸ்தை ! பயன்படுத்துதல் ஆகியவற்றிலும் கட என்று ரணஜித் குஹா கூறுகிறார்.
பழமை
பழமை குறித்த ஏக்கம் இலங்கையின் குடியான்களிடம் * இருந்ததை சிலர் குறிப்பிடுகின்றன. களிடம் காலனித்துவத்திற்கு முந்தி திரும்ப வேண்டும் என்ற மனநிலை

ச்சியாளர்கள்
பை அவர் பின்வருமாறு விளக்
ாதிப்பிரிவினைகளை ஏற்காத பௌத்தம் சாதி முறைமைக்கு பறச் செய்தது. பிக்குக்களுடைய காவிகம சாதியின் ஏகபோகமாக பதவிகளில் கொவிகம சாதியின் பரும்பான்மையும் இருந்தனர் பின் வருகை சாதிய முறையை னைப் புதிய முறையில் ஒழுங்கு மய வைன்' என்ற நிலையே ஏற் பர். சேவைக் கடமைகள், பதவி அரசு மாற்றங்களைக் கொண்டு பிக்கவில்லை. 1848 ஆண்டின் Tசே என்பவர் எழுதிய முறைப் படைய உயர் குடும்பங்களுக்கு தி, அவர்களுக்கு உயர்சாதிக் ரங்களையும் அரசாங்கம் வழங்கி டார். இந்தியாவில் உயர்சாதியினர் ண்டிய ஒழுக்கவிதிகள் இவை விடுத்தனர். ஆடை அணிதல், வகையில் இருத்தல் வேண்டும் ழ்ந்த சாதியினர் வாகனங்களைப் குறிக்கும் அடையாளங்களைப் டுப்பாடுகள் விதிக்கப்பட்டன
மழமை குறித்த ஏக்கம்' ஒன்று - பழமை குறித்த ஏக்கம் அவர் "ய காலத்து நிலைமைகளுக்கு
மை உருவாகியது.

Page 98
'குடியான்கள் பழைய ச டார்கள். அவர்களுக்கு நன்கு ப் கொள்ளப்பட்டதும் அச்சமூகம் முறைக்கு அவர்கள் திரும்ப ( சில்வா கூறுகிறார் (1848 ஆம் அ (1965) உள்ள குறிப்பு.) இருந்த பினால் அது 'மகிழ்ச்சியுடைய என்றும் குடியான்கள் பழை மனிதனின் தலைவிதியின்' அம் என்றும், 'புதிய சமூக அமைப்பு கொண்டது, அவற்றால் பதில் வில்லை' என்றும் கே. எம்.டி
முரண்பட்ட உணர்வு நிலை பர்தர் சட்டர்ஜி இந்திய நிலை யான்களின் நிலையை கிராம்சி (Contradictory Consciousness) யான்களின் உணர்வுநிலையில் Culture) ஆதிக்கம் செலுத்தியது இந்தப் பண்பாட்டிற்கு எதிர்ப்பு இலங்கையிலும் பிரதானிகள், ஆகியோருடைய மேலோர்களி திற்கு உட்பட்ட குடியான்கள் க சமுதாய ஒழுங்கை மீட்டெடுக
ஆச்சரியப்படுவதற்கில்லை.
நினைவுத்துயர் அரசியல்
முன்பொருநாளில் இந்நாட்டி எண்ணம் விவசாயக் குடியான வரலாற்றாசிரியர்களிடமும் இரு கருத்துரைக்கும் போது அதனை நினைவுத்துயர் அரசியல்' (Polit
கருத்ாைசிரியர் குடிய

ரெவாதம்
முகத்திற்கு திரும்பும் ஆவல் கொண் பழக்கப்பட்டதும் அவர்களால் புரிந்து 5மே' என்றும், வழமையான வாழ் முயன்றார்கள் என்றும் கே.எம்.டி. தண்டு கலகம் குறித்து எழுதிய நூலில் போதும் அவ்வாறு பழமைக்குத் திரும் ப உலகமாக இருந்திருக்க முடியாது' ஐய அமைப்பின் 'பலகுறைகளை சமாகவே கருதி அமைதி கொண்டனர் , தேவையற்ற திசைதிருப்பல்களைக் டான நன்மைகள் எதுவும் கிடைக்க .சில்வா கூறுகிறார்.
ஊமையைப் பற்றிக் கூறும்போது குடி யின் முரண்பட்ட உணர்வு நிலை' என்ற தொடரால் விளக்குகிறார். குடி ல் மேலோர்களின் பண்பாடு (Elite 1. அதே வேளை ஆளும் குழுக்களின் ம் இருந்தது என்று கூறுகிறார் (2008:17). நிலப்பிரபுக்கள், பௌத்த பிக்குகள் ன் பண்பாட்டு கருத்தியல் ஆதிக்கத் Tலனித்துவத்திற்கு முந்திய காலத்தின் ந்க வேண்டும் என்று விரும்பியதில்
ல் இருந்த 'பொற்காலம்' பற்றிய ன்களிடம் மட்டுமல்ல தேசியவாத நந்தது. இது பற்றி நிறா விக்கிரமசிங்க எ 'முடிந்துபோன ஒரு காலம் பற்றிய csofNostalgia) என்று குறிப்பிட்டார்.

Page 99
முதிர்ச்சியுறாத கிளர்.
மான உணர்ச்சியுடைய, தம் சுயகா மக்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் தாபித்துவிட்ட பெருமித உணர்வு இன 'நினைவுத்துயர் அரசியல்' என்று அ இதுபோன்றதொரு கருத்தை இந்திய போது கூறினர். இந்திய நிலத்திற்குரிய இந்திய வாழ்வியலின் உண்மையா 'தெளிவில்லாத நினைவுத்துயர்' என்
மIIா
தழுவல் மெ
இக்கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டு Alavi, Hamza 1973, 'Peasant Classes ar
Journal of Peasant Studies, Vol.1, No. Chatterjee, Partha 2008, 'Peasant Cultur
Inter-Asia Cultural Studies, Vol.9, No
Francis Group. De Silva, K.M. 1965, Social Policy and M
1840-1855, London, Longmans Gree. Guha, Ranajit 1992, Elementary Aspects |
India (1983), Delhi, Oxford Universit Gunasinghe, Newton 1979, 'Agrarian Rela
in Relation to the Concept of Extre
Science Review, Vol.1, No.1. Kulasekara, K.M.P. 1988, 'Religion and F
British Colony: The Kandyan Scene,
No.4, Colombo, Social Scientists Ass Sarkar, Sumit 2004, 'The Decline of the S
ed. David Ludden, Reading Subaltern Scott, James C. 1985, Weapons of the !
Resistance, Newhaven & Londan, Yal Uyangoda, Jayadeva 1998, Caste in Sinh
Colombo, Social Scientist's Associati Wickramasinghe, Nira 2005, 'Politics of
Occasional Papers (New Series), No. Delhi School of Economics.

சியாளர்கள்
87
லில் நிற்கும் விவசாயக் குடி அரசு ஒன்றை இலங்கையில் ழயோடியுள்ள அரசியலையே பர் கூறினார். சுமித் சர்க்காரும் நிலைமையினை விளக்கும் தொல் முதல் பழமையினை ன சாரம் என மயங்குவதை று அவர் கூறினார். ாழியாக்கம்: க. சண்முகலிங்கம்
ள்ள நூல்கள் சிலவற்றின் விபரம் id Primordial Loyalties’, in The
1, London, CasS. es of the Twenty- First Century', 5. 1, New York, Routledge, Taylor
issionary Organizations in Ceylon h& Co. of Peasant Insurgency in Colonial y Press. tions in the Kandyan Countryside me Social Disintegration’, Social
Politics in the Administration of a
815-1832', Social Science Review, -ociation.
ubaltern in Subaltern Studies’, in
Studies, Delhi, Permanent Black. Jeak: Everyday Forms of Peasant = University Press. alese Society, Culture and Politics, pn. Nostalgia, the Citizen as Peasant', , Delhi, Department of Sociology,

Page 100
சமூகம் சமூகச் சூழலாலும், சமூகக் கெ களில் சிலர், தங்களை இந்நி ை பகையுணர்வும், தம்மையொத்த கொண்டிருந்தனர். இதனால் இ கொடுப்பவர்கள், கையூட்டுப் . செயல்படும் அரசு அதிகாரிகள் மட்டுமன்றி அக்கொள்ளைப் 6 வழக்கமாகக் கொண்டனர். இ மிருந்து இவர்களை வேறுபடுத் சார் கொள்ளையர்' (Social Bandi பொருளையோ பணத்தையோ சார் கொள்ளையரின் அடிப்ப காகவோ பழிவாங்குவதற்காக செய்வதில்லை. அத்துடன் இவர் திகழும் வளம் படைத்தவர்களின் துணிவுடன் எதிர்த்து நிற்கின் ஏழைகளின் பாதுகாவலராயும் த இவர்கள் சமுதாயத்தின் முக். முற்றிலும் விலகி நிற்பதில்லை செயலை வெறுத்து ஒதுக்குவதி கொடுக்காது அடைக்கலமளித்து வெளிப்படுத்துகின்றனர். இவ பாடல்களும், கதைகளும் ம . எனவே தான் இவர்கள் 'சமூகம் சமூகம் சார் கொள்ளையர் கிராப் ஹாப்ஸ்பாம் குறிப்பிடுவார். அ Robber) என்றும் அவர் குறிப்பில்
அடித்

பிரவாதம்
சார் கொள்ளையர் Tாடுமையாலும் கொள்ளையராக மாறியவர் லக்கு ஆளாக்கிய சுரண்டும் வர்க்கத்துடன் 5 நடுத்தர ஏழை மக்களிடம் நட்புணர்வும் வர்கள் நிலக்கிழார்கள், வட்டிக்குப் பணம் பெற்று வளம் படைத்தவருக்கு ஆதரவாகச் T ஆகியோரிடம் கொள்ளையடிப்பதுடன் பொருளை ஏழைகளுக்கு வழங்குவதையும் ஒச்செயலே வழக்கமான கொள்ளையரிட தியது. இத்தகைய கொள்ளையர் 'சமூகம் S) ஆவர். வளம் படைத்தவர்களிடமிருந்து பறித்து ஏழைகளுக்கு வழங்குவது சமூகம் டை இயல்பாகும். மேலும் தற்காப்பிற் வோ அன்றி எவரையும் அவர்கள் கொலை சுகள் கிராமப் பகுதிகளில் ஆதிக்கச் சக்தியாக ரதன்னிச்சையான அநீதியான செயல்களைத் றனர்; அச்செயல்களால் பாதிக்கப்படும் திகழ்கின்றனர். இத்தன்மைகள் காரணமாக கிய அங்கமான பொதுமக்களிடமிருந்து
பொதுமக்களும் இவர்களது கொள்ளைச் இல்லை. அத்துடன் இவர்களைக் காட்டிக் ம், இவர்கள் மீது கொண்டுள்ள அன்பினை ர்களைப் புகழ்ந்து பாடல்களும், கதைப் களிடையே தோன்றி வழங்குகின்றன. ம் சார் கொள்ளையர்' எனப்படுகின்றனர். யெச் சமுதாயத்தில் இருந்து தோன்றுவதாக பர்களைக் கண்ணியம்மிகு கள்ளர்' (Noble வொர்.
-ஆ.சிவசுப்பிரமணியன், தள மக்கள் வரலாறு (2002), பக். 127- 128,
மக்கள் வெளியீடு, சென்னை.

Page 101
இந்திய நிலமாக
(சுமார் 300 -
ஆர்.எஸ்.
இந்தியாவில் நிலமானிய முறை ஆட் தற்கும், நாளடைவில் வளர்ந்து முதி வழங்கப்பட்ட நிலக்கொடைகளே . கொடைகளைத் தரும் பழக்கம் கி. தொடங்கியது. குப்தர் காலத்தில் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாய் ! வெண்ணிக்கை பெருகிக் கொண்டே மடாலயத்திற்கு ஹர்ஷர் காலத்தில் இருந்தன. பால அரசர்களும் பிரதீஹ பணிகளுக்காக ஏராளமான கிராமா னார்கள். அவற்றைக் காட்டிலும் அதி கூட அரசர்கள் அளித்தார்கள். 1400 மானியமாய்த் தரப்பட்டன என்று ஒ துரைக்கிறது. அதுபோலவே 400 கி தரப்பட்டன என்று இன்னொரு ராஷ் பார்ப்பனர்களுக்கும் கோயில்களுக்கு யங்கள் அவர்கள் ஆற்றிய சமயச் ச
* என்.சி.பி.எச். நிறுவனத்தால் (சென்
பேராசிரியர் ஆர்.எஸ்.சர்மாவின் இந் நூலின் ஏழாம் அதிகாரம் (பக். 321 - 337) ! இந்நூலை தமிழாக்கம் செய்தவர் மு.ரா. என்.சி.பி.எச்.

ரிய முறை 1200)
சர்மா
டசியமைப்பு முதலில் தோன்று சிர்வதற்கும் பார்ப்பனர்களுக்கு காரணமாய் இருந்தன. அந்தக் பி. முதல் நூற்றாண்டிலேயே
அத்தகைய கொடைகளின் இருந்தது. அதன் பின்னர் அவ் போயிற்று. நாலந்தாவிலிருந்த 200 கிராமங்கள் சொந்தமாய் Tர அரசர்களும் சமயச் சார்பான ங்களை மானியமாய் வழங்கி கெமான கிராமங்களை ராஷ்டிர கிராமங்கள் ஒரே சமயத்தில் -ரு ராஷ்டிரகூட சாசனம் எடுத் ரோமங்கள் ஒன்றாக மானியந் டிரகூட சாசனம் தெரிவிக்கிறது. தம் கொடுக்கப்பட்ட நிலமானி எர்பான பணிகளுக்காகத் தரப்
ரனை) தமிழாக்கம் செய்யப்பட்ட திய நிலமானியமுறை' (2009) என்ற இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. பெருமாள் முதலியார் ஆவார். நன்றி :

Page 102
ஆ
பேராசிரியர் ஆர். எஸ். சர்மா இந் புகழும் சிறப்பும் பெற்றவர். இவ in AncientIndia (1958) (பண்டை. Feudalism (1966) (இந்திய நிலம் (இந்திய நகரங்களின் சிதைவு), Ancient India (1983) (பண்டைய | சமூக உருவாக்கங்களும்), 5. Lig (முந்து இந்திய சமூகமும் பொல் கால இந்தியா).
மேலே குறிப்பிட்ட நூல்கள் கால இந்தியா' என்ற இரு நூல் என்.சி.பி.எச் நிறுவனத்தால் பிரசு நீண்ட கட்டுரை ஒன்றையும் ' நூலாக என்.சி.பி.எச். நிறுவனம்
பட்டவை. அந்த மானியங்கா நிர்வாகப் பணிகளையோரான மென்று அரசர்கள் எதிர்பார். சமயச் சார்பான பணிகளுக்காக வசூல் செய்யும் உரிமையைய வாளிகளிடமிருந்து அபராதத் தேவையான அதிகாரங்களையும் ஊதியத்திற்குப் பதிலாக நிலம் சுவாங் எழுதி வைத்துள்ளா சமகாலச் சாசனங்களில் எவ் பார்ப்பனர்கள் ஆற்றிய பணி தரப்பட்டது என்றால், ஏனை ஊதியம் தரப்பட்டது என்று களை ஆற்றிய உயர் அலுவல ரொக்க ஊதியம் தரப்பட்டது எதுவுமே இல்லை. சமயச்சார் ஊதியம் தரப்படவில்லை?

பிரவாதம்
ர்.எஸ்.சர்மா தியாவின் மார்க்சிய வரலாற்றாசிரியர்களுள் பரது முக்கிய ஆய்வு நூல்களாவன: 1. Sudras க்கால இந்தியாவில் சூத்திரர்கள்), 2. Indian கனிய முறை), 3. Urban Decay in India (1987) 4. Material Culture and Social Formations in இந்தியாவில் பொருண்மைக் கலாசாரமும் ht on Early IndianSociety and Economy (1966) நளாதாரமும்), 6. Ancient India (பண்டைக்
கள் இந்திய நிலமானிய முறை', 'பண்டைக் களும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு ரிக்கப்பட்டன. ஆர். எஸ். சர்மா அவர்களின் ஆரியரைத் தேடி ' என்ற தலைப்பில் ஒரு - 2007ம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
ளுக்குக் கைம்மாறாக அவர்கள் சிவில் வவக் கடமைகளையோ ஆற்ற வேண்டு க்கவில்லை. ஆனால், பார்ப்பனர்கள் கப் பெற்ற மானியக் கிராமங்களில் வரி பும், அமைதியைக் காப்பதற்கும் குற்ற தொகைகளை வசூல் செய்வதற்கும் ம் பெற்றார்கள். உயர் அரசு அலுவலர்கள் மானியம் பெற்றார்கள் என்று ஹீவான் ர். ஆனால் அவருடைய கூற்றுக்குச் வித ஆதாரமும் இல்லை எனினும், களுக்குக் கைம்மாறாக நிலமானியம் ப அலுவலர்களுக்கு வேறு வகையில் எவ்வாறு கருத முடியும்? அரசுப் பணி ர்களுக்கும் ஏனைய ஊழியர்களுக்கும் என்று மெய்ப்பிப்பதற்கேற்ற சான்று ற்ற அரசுப் பணிகளுக்கு ஏன் அத்தகைய உண்மையில், சமயப் பணிகளே

Page 103
இந்திய நிலமானி
வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் அந்தப் பணிகளை ஆற்றிய பார்ப்பன பின்பற்றப்பட்ட நடைமுறையே மற்றல் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். 2 மானியந்தரும் பழக்கம் நடைமுறைய என்பது மட்டுமன்றி, அவ்வாறு செய்வ பாராட்டுக்கு உரியது என்றும் அரசர் வலர்களுக்கும் நிலமானியந் தரப்பட் தருகின்ற சான்றுகளுள் பெரும்பால ஆண்டுக்குப் பிற்பட்ட சாசனங்களி பொதுவாகக் கூறலாம். அரசர்கள் தான் மட்டுமன்றித் தங்களுக்குத் துணை! அலுவலர்களுக்கும் நிலமானியந்தந்த ஆண்டுக்குப் பிற்பட்ட சாசனங்களி பொதுவாகக் கூறலாம். அரசர்கள் தான் மட்டுமன்றித் தங்களுக்குத் துணைபுரி வலர்களுக்கும் நிலமானியந் தந்தார்க முற்பட்ட காலத்தில் வழங்கப்பட்ட ஒரு சிலவே வங்காளம், பீஹார், உத்திர வழங்கப்பட்டன. பெரும்பாலானவை வழங்கப்பட்டவை. ஆனால் 11, 12 இந்தியாவில் முக்கியமாக, காஹ்டவ சூரிகள், சாளுக்கியர்கள், பரமாரர்கள் அ சமயச் சார்பற்ற நிலமானியம் பெற்ற இருந்தார்கள்.
நிலமானியப் பிரபுக்களுக்கு பூ போகிகர், போகிஜனர், போகபதிகர், ப்ருஹத் போகிகர், ராஜா, ராஜ்னீ, ர பத்திரர், ராஜ வல்லபர், தக்குரர், சா. சாமந்தாதிபதியர், மஹா சாமந்த ராண்க ஆகிய பட்டப் பெயர்கள் இருந்தன. ம பட்டமும் சில பிரபுக்களுக்கு இருந் சாமந்தர்கள், ராணகர்கள், ராஜபுத்திரர்
லர்

ப முறை
ஊடுருவி நின்றவை. எனவே, களுக்கு ஊதியந் தருவதற்குப் ர்களுக்கு ஊதியந் தருவதற்கும் வதியத்திற்குப் பதிலாக நில ல் கடைப்பிடிப்பதற்கு எளிது து நன்றிக்கு வித்தாகும் என்றும் கள் நம்பினார்கள். அரசு அலு டது என்ற செய்திக்கு ஆதரவு பனவற்றைக் கி.பி. 1000 ஆம் ல்தான் காண்கிறோம் என்று ங்களுடைய உறவினர்களுக்கு புரிந்த பிரபுக்களுக்கும் அரசு ார்கள். இதனை கி.பி.1000ஆம் ல்தான் காண்கிறோம் என்று ங்களுடைய உறவினர்களுக்கு ந்த பிரபுக்களுக்கும் அரசு அலு ள். கி.பி.1000 ஆம் ஆண்டுக்கு அத்தகைய நிலமானியங்களுள் எப் பிரதேசம் ஆகிய பகுதிகளில்
ஒரிசாவிலும் தக்காணத்திலும் ஆகிய நூற்றாண்டுகளில், வட ரலர்கள், சண்டாளர்கள், கால கியவர்களுடைய ராஜ்யங்களில் வர்கள் பெருந்தொகையினராய்
பாலர், பொக்தர், போகியர், போகிரூபர், மஹாபோகியர், எஜ ராஜாங்கர், ராணகர், ராஜ மந்தர், மஹா சாமந்தர், மஹா ர், சாமந்தகராஜர், மாண்டலிகர் "ஹா மண்டலேச்வரர் என்னும் தது என்று கருதலாம். மஹா கள், மாண்டலிகர்கள் போன்ற

Page 104
92
வர்களுக்கு நிலமானியந் தரப் துரைக்கின்றன. ஆனால், இ நிலமானியந் தரப்பட்டது என்று பிரபுக்களுள் மிகவும் வலிமை களைப் பயன்படுத்தும் உரிம் மேலாண்மைத் தலைவர்களுக்கு முக்கியமான கடமையாய் இரு அவற்றிற்குரிய பரிவாரங்கன பெற்ற அரசு அலுவலர்களும் உடையவர்களாய் இருந்தார்கள் வில்லை. ஆனால், நாளடைவி களைச் சிறிது சிறிதாகப் பெ பொருந்திவிட்டார்கள் என்பதி கூற்று முக்கியமாக மராட்டி பொருந்தும், முன் காலத்தில் ! களாய்ப் பிரிக்கப்பட்டிருந்தன. டாக்குவதற்குக் கையாளப்பட்ட வந்த முன்னைய நிலமானிய ( அந்த முறையின்படி வரிவசூல் கிராமங்களோ, 16 கிராமங்களே கிராமங்களோ இருந்தன. 10 8 பத்தின் மடங்கான கிராமங்க வரிவசூல் செய்வதற்காக நியா யத்திற்கு மாறாக நிலமானியந்த நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஸ்மிரிதி அறிவுறுத்துகிறது. இ காலத்தில் ஆட்சி செய்த ரா அவர்களுடைய மேலாண்மை பின் அந்த ராஜ்யத்தில் பல ப நிறுவியவர்களும் ஆகிய சாஹ வர்களுடைய ராஜ்யங்களிலும் களையோ அவற்றின் மடங்கு தொகுதிகள் இருந்தன. சில ெ

பிரவாதம்
பட்டது என்பதைச் சாசனங்கள் எடுத் ன்னும் பலவகைப்பட்டவர்களுக்கும் வ நாம் நம்பலாம். நிலமானியம் பெற்ற மிக்கவர்களுக்கு ஐம்பேரிசைக் கருவி மையும் தரப்பட்டது. தங்களுடைய 5ப்படைத்துணை புரிவதே பிரபுக்களின் கந்தது. நிலமானியப் பட்டங்களையும் ளயும் ஏனைய மரியாதைகளையும் படைத்துணை புரியும் கட்டுப்பாடு Tா என்பது நமக்கு உறுதியாய்த் தெரிய ல் அவர்கள் நிலமானியமுறை இயல்பு ற்று, நிலமானிய ஆட்சியமைப்பில் பில் எவ்வித ஐயமும் இல்லை. இந்தக் உயத்துக்கும் வட இந்தியாவுக்கும் ராஜ்யங்கள், பல வரிவசூல் தொகுதி அந்த வரிவசூல் தொகுதிகளை உண் - முறைதான் இந்தியாவில் வழக்குக்கு முறையின் சிறப்பியல்பாய் இருந்தது. 5 தொகுதிகளில் 10 கிராமங்களோ, 12 ளா, அந்த எண்களின் மடங்குகளான கிராமங்கள் சேர்ந்த தொகுதிகளிலும் களைக் கொண்ட தொகுதிகளிலும் மிக்கப்பட்ட அலுவலர்களுக்கு ஊதி ரவேண்டும் என்று முதல் - இரண்டாம் து என்று அறிஞர் கருதுகின்ற மனு ந்தத் தொகுதிகள் எவ்வளவோ பிற் டிரகூடர்களுடைய ராஜ்யத்திலும், பில் இருந்தவர்களும் அவர்களுக்குப் குதிகளில் தங்களுடைய ஆட்சியை மானர், பரமாரர், சாளுக்கியர் ஆகிய 12 கிராமங்களையோ, 16 கிராமங் களான கிராமங்களையோ கொண்ட நாகுதிகளை அரசர்கள் தங்களுடைய

Page 105
இந்திய நிலமானி
நிலமானியம்
நிலமானியம் ஓர் அரசியல் முறை (Political அதனை ஒரு குறிப்பிட்ட வகை உற்பத்தி முறையாகவும் (Economic System) பார்க்கல் என்ற தொடரை உபயோகிக்கும் பொழுது அழுத்தம் பெறுவதையும், ' நிலமானிய உ பொருளாதார முறை என்ற அம்சம் அழு.
ஐரோப்பிய நிலமானிய முறை பற்றிய கருத்து வளர்ச்சிக்கு உதவின. ஆர். எஸ்.
'ஐரோப்பிய நிலமானிய முறைச் சமு கின்ற நமக்குத் தோன்றுகின்ற கருத்துக்கள நிர்வாக அமைப்பு முழுவதுமே நில உரிம் பட்டது என்பதே நிலமானிய முறையினுல்
என்றும், உழவர்களின் அடிமை நிலையே நி இயல்பினுடைய சாரம் என்றும் நாம் கரு னுக்குச் சொந்தமானது. குடியானவர்கள் ஆனால் அவர்களுக்கும் அரசனுக்கும் நே மிருந்த நிலப்பிரிவுகளில் வேலை செய்த கும் பிணைக்கப்பட்டவர்கள். அவர்கள் நிலக்கி என்ற இருவகைப்பட்ட குத்தகைகளை 'நிலத்தை உழுது பயிரிட்ட குடியானவர்கள் 'நிலத்தோடு பிணைக்கப்பட்ட அடிமை தமாக இருக்கும்.' (மொழி பெயர்ப்பு நூல்
குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு வழ களுடைய சொந்த உடைமைகள் க வரிவசூல் பிரிவுகளாய் இருந்தன எ செய்வதற்காக நியமிக்கப்பட்ட அரசு . மாறாக நிலமானியந் தரப்பட்டது என் தவறாய் இருக்காது. 12 கிராமங்களையும் தொகுதிகளாய் ராஜ்யத்தைப் பிரிக்கு புகுத்தினார்கள் என்று கருதலாம். அ பகுதிகளில் வாழ்ந்த மக்கள் மீது இந் என்று கருதுவது இன்னும் பொருத்த

ய முறை
பற்றி -System) என்று பார்க்கப்படலாம். முறையாக அல்லது பொருளாதார மாம். ' நிலமானிய முறை ஆட்சி' து அரசியல் முறை என்ற கருத்து ற்பத்தி முறை' என்று கூறும்போது த்தம் பெறுவதையும் காணலாம். ப ஆய்வுகள் நிலமானியம் பற்றிய சர்மா இவ்விதம் கூறுகிறார்: மதாயத்தின் இயல்புகளை ஆராய் களப் பின்வருமாறு விளக்கலாம்: மையின் அடிப்படையில் செயல் டைய அரசியல் தன்மையின் சாரம் லமானிய முறையின் பொருளாதார நதலாம். நிலம் முழுவதும் அரச அதனை உழுது பயிரிட்டார்கள். ர்த்தொடர்பு இல்லை. அரசனிட டியானவர்கள் அந்த நிலங்களோடு கிழார்களுக்கு உழைப்பு, தானியம் க் கொடுத்தார்கள். அவர்களை ” என்று சொல்வதைக் காட்டிலும் கள்' என்று சொல்வது பொருத் ல் பக் 2)
ங்கினார்கள். அவைகள் அவர் ஆயின. ஏனைய தொகுதிகள் என்றும், அவற்றில் வரிவசூல் அலுவலர்களுக்கு ஊதியத்திற்கு Tறும் கருதினால், அக்கருத்துத் 16 கிராமங்களையும் கொண்ட ம் முறையை ராஜபுத்திரர்கள் வர்கள் போர் செய்து வென்ற கத முறையைத் திணித்தார்கள் -மாய் இருக்கும். மத்திய ஆசி

Page 106
யாவில் வழக்கில் இருந்த ஏதே அவர்கள் இந்தியாவில் இந்தப் கருத்தையும், ஐரோப்பிய நில யெடுப்பு வெளித் தூண்டுதல குர்ஜரர்கள் ஆகியவர்களுரை முறைக்கு வெளித் தூண்டுத ஏற்றுக் கொள்வதற்குப் போ கவில்லை.
ஏனைய மூன்று வருணத் சூத்திரர்கள் குப்தர் காலத்தில யானவர்களாக மாறினார்கள். ( வர்கள் நிலத்தோடு பிணைந்த இரு மாறுதல்களோடும் இந்திய இயல்பு மிக நெருங்கிய தொ. மாறுதலுக்கு ஹுவான் சுவாங் ச பயிர்த்தொழில் செய்யும் குடிய வர்ணனையைச் சுமார் நான்கு வந்த அல்பரூனி உறுதி செய்க
இந்தியக் குடியானவர்க நிலத்தோடு பிணைந்த அடி
ணங்கள் இருந்தன. அவற்றுள் விலக்கப்பட்ட வரியின் சுமை விதிக்கப்பட்ட 11 வரிகளைக் குறிப்பிடுகின்றன. அத்தனை வர்களுக்கு அரை வயிற்றுக் கல் ஐயத்திற்கு இடமானது. கிராம . அந்த வரிகள் அனைத்தையும் நிர்ணயிக்கப்பட்டவையும் நிர். வையும் வழக்கமில்லாதவைய உரிமையையும் மானியதாரர் ப பலவற்றில் காணப்படும் பட்டி
வரிகள் எல்லாமே அடங்கியில் எடுத்துக்காட்டாக, பாலர்களும்

பிரவாதம்
7 ஒரு நிர்வாக முறையைப் பின்பற்றியே புதுமுறையைப் புகுத்தினார்கள் என்ற மானிய முறைக்கு ஜெர்மானியர் படை -ய் அமைந்ததைப் போல, ஹுணர்கள் டய ஊடுருவல் இந்திய நிலமானிய லாய் அமைந்தது என்ற கருத்தையும் துமான சான்றுகள் இன்னும் கிடைக்
தார்களுக்கும் அடிமைகளாய் இருந்த கிருந்து பயிர்த்தொழில் செய்யும் குடி முன்பு பயிர்த்தொழில் செய்த குடியான 5 அடிமைகளாக மாறினார்கள். இந்த பநிலமானிய முறையில் பொருளாதார டர்பு உடையதாய் இருக்கிறது. முதல் என்று தருகிறார். அவர் சூத்திரர்களைப் ானவர்கள் என்று வர்ணிக்கிறார். அந்த ரற்றாண்டுகளுக்குப்பின் இந்தியாவுக்கு கிறார். ள் இடைக்காலத்தின் முற்பகுதியில் மநிலையை எய்துவதற்குப் பல கார மிகவும் முக்கியமானது அவர்கள் மீது அதிகரித்ததுதான். கிராமங்களின் மீது காஹடவால நிலமானிய சாசனங்கள் வரிகளையும் கட்டிய பிறகு குடியான ந்சியாவது கிடைத்திருக்குமா என்பது ங்கள் மானியமாய்த் தரப்பட்ட போது, வசூல் செய்யும் உரிமை மட்டுமன்றி, ணயிக்கப்படாதவையும், வழக்கமான ம் ஆகிய வரிகளை வசூல் செய்யும் லர் பெற்றனர். நிலமானிய சாசனங்கள் பலில் அந்தக் காலத்தில் விதிக்கப்பட்ட நக்கின்றன என்று சொல்ல முடியாது. டய சாசனங்களைக் கூறலாம். அந்தச்

Page 107
இந்திய நிலமா
சாசனங்கள் ஒரு சில வரிகளைக் குறி சொல்லையும் 'சர்வாயசமேத' 'சம் றொடர்களையும் பயன்படுத்தியுள் புது வரிகளையும் விதிக்கலாம் என் குடியானவர்கள் அரசுக்குச் செலுத்து மாய்த் தரப்பட்ட பின்னர் மானியத. குத்தகையாக மாறியது. அத்தகைய மனிதர்களுக்கும் சமய நிலையங் மானியங் கொடுத்தவர்களுக்கு அந்த யங்களும் தம்முடைய வருமானத் வரியாகச் செலுத்த வேண்டிய அவ.
கட்டாய வேலை வாங்கும் ப நிலைதாழ்வதற்கு இன்னுமொரு க காலத்தில் அடிமைகளும் கூலியாட். படுத்தப்பட்டார்கள். ஆனால், கி.பி. குடிமக்கள் அனைவருமே கட்டாய என்ற நிலை தோன்றியது. மேற்கு யாவிலும் 10ஆம் நூற்றாண்டு வா வாங்கும் பழக்கம் நடைமுறையி பகுதியில் அளிக்கப்பட்ட மானிய கிறோம். வங்காளத்திலும் பீஹாரில் கொடுமைக்கும் (சர்வபீடா) ஆளாக சமயப் பணிகளுக்காகத் தந்த மான யானவர்களுக்கு அந்தக் கொடிய ப தார்கள். ஆட்சித் தலைவர்கள் சி. மக்களிடம் கட்டாய வேலை வாங்! மங்கள் மானியமாய்த் தரப்பட்டடே தாரர்கள் கட்டாய வேலை வாங்கு நலனுக்காக அடிக்கடி பயன்படுத்துக மக்கள் துன்பத்திற்கு உள்ளாவார்கள்
மானியதாரர்கள் பெற்ற நிலம் மக்களின் நிலைதாழ்வதற்கு மூன்றாட தாங்கள் பெற்ற நிலங்களின் பயனை

ளிய முறை
ப்பிட்ட பின்னர், 'ஆதி' என்னும் ஸ்த ப்ரத்யாய' என்னும் சொற் ளன. எனவே, மானியதாரர்கள் பது பெறப்படுகிறது. கிராமத்துக் யெ வரி, அந்தக் கிராமம் மானிய பரர்களுக்குச் செலுத்தவேண்டிய மானியங்களுள் மிகப் பல தனி களுக்கும் வழங்கப்பட்டவை. த்தனி மனிதர்களும் சமய நிலை தில் எத்துணைப் பகுதியையும் சியமில்லை.
ழக்கம் குடியானவர்களுடைய ரணமாயிற்று. மெளரிய ஆட்சிக் களும், கட்டாய வேலைக்கு உட் இரண்டாம் நூற்றாண்டிலிருந்து வேலைக்கு உட்படுத்தப்படலாம் இந்தியாவிலும் மத்திய இந்தி ரையிலும் கூலியில்லா வேலை ல் இருந்தது என்பதை அந்தப் சாசனங்களின் வாயிலாய் அறி றும் குடியானவர்கள் அனைத்துக் க்கப்பட்டார்கள். பால அரசர்கள் சிய கிராமங்களில் வாழ்ந்த குடி ழக்கத்திலிருந்து விலக்கு அளித் ல சமயங்களில் மட்டும் கிராம கினார்கள். ஆனால், அந்தக் கிரா பாது அங்கேயே வாழ்ந்த மானிய நம் உரிமையைத் தங்களுடைய பர்கள் என்பதும், அதனால் கிராம் ள் என்பதும் உறுதி. இனிய உட்பிரிவு உரிமை கிராம
காரணமாயிற்று. மானியதாரர்கள் ந்துய்ப்பதற்கும் பிறர்துய்க்குமாறு

Page 108
செய்வதற்கும், அந்த நிலங்களை அந்தப் பணியைப் பிறருக்குக் ெ நிலக்கிழமையில் ஒன்றுக்கொ இருந்தன என்று இடைக்கால நூல்கள் சில எடுத்துரைக்கின்ற களிலும் உய்த்துணரலாம். நில அல்லது பிறருக்கு அந்தப் பன் மானியதாரனுக்கு இருந்தது என்ற வெளியேற்றும் உரிமையும் ம பெறப்படுகிறதன்றோ? அவ்வாறு குஸராத்து, ராஜஸ்தானம், மராட நூற்றாண்டுக்கும் பன்னிரண்டா காலத்தில் நன்கு நிலைபெற்ற நிலக்கிழாருக்குக் குத்தகை கட்ட அந்த உரிமையை இழந்தார்கள். ம தான் அவனுடைய நிலத்தை அ நிலை தோன்றியது. குடியானவர் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இல்லையா என்பதை உறுதியாய் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் குடியானவர்களும் அதிகமாய் தாரர்களுக்குப் பிடிக்காத குடிய நிலத்தைப் பயிரிடும் உரிமையை குவது எளிதாய் இருந்தது. முன் ஆதிவாசிகள் வசித்த பகுதிகளிலு தேவையான குடியானவர்கள் பே மாட்டார்கள். எனவே, அங்கிரு இடம் பெயர்வதினின்றும் தடு. பகுதிகள் சிலவற்றிலும், முக்கிய கிராமங்கள் சிலவற்றோடு அங்கு யர்கள், உழவர்கள் ஆகியவர்கள் செய்திகள் நமக்குக் கிடைத்திரு நிலத்தோடு பிணைக்கப்பட்ட .

வாதம்
த் தாங்களே உழுது பயிரிடுவதற்கும் காடுப்பதற்கும் உரிமை பெற்றார்கள். ன்று மேம்பட்ட நான்கு நிலைகள் த்தின் முற்பகுதியைச் சேர்ந்த நீதி ன. அந்தக் கருத்தைச் சாசன வாசகங் இதைத் தானே உழுது பயிரிடலாம். சியை அளிக்கலாம் என்ற உரிமை மால், குடியானவனை நிலத்திலிருந்து சனியதாரனுக்கு இருந்தது என்பது வ வெளியேற்றும் பழக்கம் மாளவம், டியம் ஆகிய பகுதிகளில் ஐந்தாம் ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட பழக்கமாய் இருந்தது. அதனால் டிக் கொண்டிருந்த குடியானவர்கள் மானியதாரன்விரும்புகின்ற வரையில் புவர்கள் உழுது பயிரிடலாம் என்ற ர்களை வெளியேற்றும் உரிமை வட பிருந்த மானியதாரர்களுக்கு இருந்ததா சொல்லமுடியாது. ஆனால், மக்கள் > அந்த உரிமையிருந்தது. அங்கு இருந்தார்கள். ஆதலால் மானிய Tனவர்களை வெளியேற்றி விட்டு,
வேறு குடியானவர்களுக்கு வழங் எனேற்றமடையாத பகுதிகளிலும் ம் நிலத்தை உழுது பயிரிடுவதற்குத் துமான எண்ணிக்கையில் கிடைக்க ந்த குடியானவர்கள் இடம் விட்டு கப்பட்டார்கள். மத்திய இந்தியப் மாகக் காங்ராவிலும் ஒரிசாவிலும், வசித்த கைவினைஞர்கள், இடை ளயும் சேர்த்து மானியங்கொடுத்த க்கின்றன. அவர்களையெல்லாம் அடிமைகள் என்று சொல்லலாம்.

Page 109
இந்திய நிலமான
அத்தகைய அடிமைகள் இடைக்கால் அவர்களை நிலத்தோடு சேர்த்து ம ஐரோப்பாவிலும் இருந்தது. நாட்டுப்பு போகாமல் இருக்கவேண்டுமானால் அ தொழில்களைச் செய்வதற்குத் தே எண்ணிக்கையில் இருக்கவேண்டும் குறையே அவர்களையும் நிலத்தோ ததற்குக் காரணமாயிருந்தது என்று ச
மானிய கிராமங்களில் வாழ்ந்த தாழ்வதற்கு இன்னொரு காரணமும் சமுதாய உரிமைகளும் மானியதாரர் மத்தை மானியங் கொடுப்பதற்கு முன் மக்கள் அனுபவித்துக் கொண்டிருந்த மானியமாய்த் தரப்பட்ட கிராமங்க மானிய சாசனங்கள் சரியானபடி எ மானியதாரர்கள் கிராமப் பொது | நிலங்களோடு சேர்த்துக் கொள்வத போலவே, தரிசு நிலங்கள், காடுகள், நீர்நிலைகள் ஆகியவற்றின் உரிமையும் பட்டதால், அவற்றைப் பயன்படுத் விதிப்பதற்கும் மானியதாரர்கள் வ சொன்ன வசதிகள் எல்லாம் அரசன் கொள்கையின் அடிப்படையில், அரச இருந்த உரிமையை மானியதாரர்கள் மானியதாரன்கைக்கு அந்த உரிமை ப வசதிகள் எல்லாம், நடைமுறையில் களாகிவிட்டன. அதனால், அதுவரை உரிமைகளைக் கிராமத்து மக்கள் உரிமைகள் இன்னின்னவை என்று ! அவைகள் அவர்கள் வழக்கமாக அ மைகள். கிராமச் சமுதாயத்தின் மு காலத்தில் யாரும் நிலத்தை விற்க | கிராமத்தை மானியங் கொடுப்பதற்

ரிய முறை
ஐரோப்பாவிலும் இருந்தார்கள். ரனியங் கொடுக்கும் பழக்கம் புறப் பொருளாதாரம் சீர்கெட்டுப் ங்கு உழவு முதலிய அடிப்படைத் வையான மக்கள் போதுமான ம். அத்தகைய மக்கள் பற்றாக் "டு சேர்த்து மானியங் கொடுத் கூறலாம்.
குடியானவர்களுடைய நிலை இருந்தது. அந்தக் கிராமங்களின் ர்களுக்கு மாற்றப்பட்டன. கிரா Tனர் அந்த உரிமைகளைக் கிராம் ார்கள் என்று நாம் ஊகிக்கலாம். ள் பலவற்றின் எல்லைகளை பரையறுக்கவில்லை. எனவே, நிலங்களைத் தங்கள் சொந்த ற்கு வாய்ப்பு எற்பட்டது. அது
மேய்ச்சல் நிலங்கள், மரங்கள், ம் மானியதாரர்களுக்கே வழங்கப் திய குடியானவர்கள் மீது வரி பாய்ப்புப் பெற்றார்கள். மேலே அக்கே சொந்தமானவை என்ற =ர்கள் அவற்றின் மீது தங்களுக்கு நக்கு வழங்கினார்கள். ஆனால் மாறியவுடன், கிராமத்துப் பொது ம், அவனுடைய தனியுடைமை பிலும் தாங்கள் அனுபவித்துவந்த
இழந்து விட்டார்கள். அந்த வரையறுக்கப்படாவிட்டாலும், அனுபவித்துக்கொண்டிருந்த உரி ன் இசைவு பெறாமல், குப்தர் முடியாது. பால அரசர்கள் ஒரு கு முன்னால் அந்தக் கிராமத்து

Page 110
98
மக்களுடைய விருப்பத்தைத் ெ கடைப்பிடித்தார்கள். எனவே, உரிமைகள் சில இருந்தன என் விவசாய உரிமைகளையும் கிர பழக்கம் நடைமுறைக்கு வந்த, உரிமைகள் சிலவற்றை இழ! துறையில் புதிய தொடர்புகள்
இதுவரையில் விவரித்த | அவனிடம் நிலமானியம் பெற்ற வலர்கள் ஆகியவர்களுக்கும் கு கடப்பாடுகளை அதிகப்படுத்து கைகள் என்று கூறலாம். அந் ஏற்பட்ட பொருளாதாரத் தொ நிலை மிகவும் தாழ்ந்து போய
முடியும்?
இவ்வாறு நாளுக்கு நாள் : தாழ்ந்து கொண்டே போனதைக் இருந்தார்களா? அல்லது, தங்கள் யாதேனும் முயற்சி செய்தார்கள் சாசனங்களில் விடை இல்லை இலக்கிய நூல்களிலும் இந்த எ வில்லை. அவைகள் பெரும்ப புகழ்ச்சி நூல்கள், எனினும், சி காண்கிறோம். தாங்கள் அடை பெறுவதற்குக் குடியானவர்கள் என்று அந்த நூல்களின் வாயிலா விடுவது ஒரு வழி. அந்தப் பழம் என்பதை ஜாதகக்கதைகளின் மூலம் வாழ்ந்த வானூல் வல்லுநரான கபாஷித ரத்ன கோசம் என்னும் ! படி, போகபதியின் கொடுஞ் செ யானவர்கள் நாட்டைவிட்டே ? அழிந்துபோன வீடுகளும் இடிந்து

ரவாதம்
தரிந்து கொள்ளும் சம்பிரதாயத்தைக் ஒவ்வொரு கிராமத்திலும் சமுதாய பது தெரிகிறது. கிராமத்துப் பொது மத்தோடு சேர்த்து மானியந் தரும் தன் விளைவாக, உழவர்கள் தங்கள் கதார்கள். அன்றியும், உடைமைத் ஏற்பட்டன. செய்திகள் எல்லாம் அரசனுக்கும் பார்ப்பனர்கள் பிரபுக்கள் அரசு அலு நடியானவர்கள் செலுத்த வேண்டிய பவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக் த நடவடிக்கைகளின் விளைவாக டர்புகளால் குடியானவர்களுடைய பிற்று. அதனை எவ்வாறு தவிர்க்க
தங்களுடைய பொருளாதார நிலை ந் கண்டும் குடியானவர்கள் வாளா கடைய நிலையை உயர்த்திக் கொள்ள ரா? இந்தக் கேள்விகளுக்கு மானிய 2. அது போலவே, பெரும்பாலான பினாக்களுக்கு விடை காணமுடிய ாலும் அரசவைக்குரிய இன்முகப் ல நூல்களில் இந்தச் செய்திகளைக் ந்த துன்பங்களிலிருந்து விடுதலை இரு வழிகளைப் பின்பற்றினார்கள் ய் அறிகிறோம். ஊரைவிட்டே ஓடி கம் பழங்காலத்திலேயே இருந்தது ம் அறிகிறோம். ஆறாம் நூற்றாண்டில் வராஹ மிஹிரர் கூற்று ஒன்றைக் வால் மேற்கோள் காட்டுகிறது. அதன் பல்களைப் பொறுக்க முடியாத குடி டி விட்டதால், பல கிராமங்களில் போன சுவர்களுமே எஞ்சி நின்றன

Page 111
இந்திய நிலமாக
என்று அறிகிறோம். பாணரும் தம்மு பகுதிகளின் அட்டூழியங்களைக் கு பஞ்சத்தாலும் வரிச் சுமையாலும் , குடியானவர்கள் தங்களுடைய ஊர்கள் இடங்களை நாடி ஓடுகிறார்கள் என கூறுகிறது. கிராமத்தை அங்குக் கு மானியங் கொடுத்துவிட்டால், அவ ஓடமுடியாது. அவர்கள் இடம் பெயர் சட்டப்படி அதிகாரம் பெற்றான். கும் விரும்பாத குடியானவர்கள் அங்கே செய்யலாம். குடியானவர்கள் அப்பம் எடுத்துக்காட்டாய் இருப்பது கைவர்த் கிழக்கு வங்காளத்தில் இருந்த குப் என்பவர் தம்முடைய ராமசரிதம் என வர்ணிக்கிறார். கை வர்த்தக் கலகம் செ எதிர்த்துப் பொதுமக்கள் தங்களுடை வதற்காகச் செய்த கலகம் என்று சி பெற்று அரியணையேறிச் சட்டப்படி மன்னர்களை எதிர்த்துக் குடிமக்கள் வேறு சிலரும் இதுவரையில் கரு கலகத்தின் உண்மையான தன்மை மானால்,கைவர்தர்கள் பணி மால் நிலங்கள் அவர்களிடமிருந்து பறிக்க மீது விதிக்கப்பட்ட வரிப் பெருஞ்சு நாம் மனதிற் கொள்ள வேண்டும். அ எருமைகளின் மீது அமர்ந்து வில்லை செய்தார்கள் என்னும் செய்தியை நோ சாதாரணக் குடியானவர்களே என்பது தலைமை தாங்கிய பீமனுடைய ப ை குறிப்பிடத்தக்க இயல்பாய் இருந்த அடக்குவதற்கு ராமபாலன் பெருமு. கைவர்த்தர்களுடைய எதிர்ப்பை அ படைகள் பற்றவில்லை. அதலால்,

ரிய முறை
ான
மடைய ஹர்ஷசரிதத்தில் போக றிப்பிடுகிறார். அதுபோலவே, நாங்கமுடியாத துன்பமடைந்த ளை விட்டு விட்டுச் செழிப்பான எறு ப்ருஹன்னாரதீய புராணம் டியிருந்த மக்களோடு சேர்த்து ர்கள் அந்தக் கிராமத்தை விட்டு வதைத் தடுப்பதற்கு மானியதாரன் டயிருந்த கிராமத்தை விட்டு ஓட 5யே இருந்துகொண்டு கலகஞ் டச் செய்தார்கள் என்பதற்கு ஒரே தக்கலகம் ஆகும் .கைவர்த்தர்கள் யானவர்கள். சந்தியாகர நந்தி ன்னும் நூலில் அந்தக் கலகத்தை நாடுங்கோல் மன்னன் ஒருவனை டய உரிமைகளை நிலை நாட்டு சிலரும், மக்களுடைய ஆதரவு
அரசாளும் உரிமை பெற்றிருந்த 7 சிலர் செய்த கலகம் என்றும் தி வந்தனர். ஆனால், அந்தக் யை அறிந்து கொள்ள வேண்டு ரியமாய்ப் பெற்றிருந்த விளை ப்பட்ட செய்தியையும் அவர்கள் மையைப் பற்றிய செய்தியையும் டையே அணியாத போர்வீரர்கள் தயும் அம்பையும் ஏந்திச் சண்டை க்கும்போது, அந்தப் போர்வீரர்கள் விளங்கும். அந்தக்கலகத்திற்குத் டயில் தேர்கள் இல்லை என்பது து. எனினும் அந்தக் கலகத்தை பற்சி செய்ய வேண்டியதாயிற்று. டக்குவதற்கு ராம்பாலனுடைய அவன் தன்னுடைய மேலாண்

Page 112
100 |
மையில் இருந்த நிலமானியம் யையும் நாட வேண்டியதாயிற் உள்ளாக்கிய நிலமானியப் பிரம் யாய் இருந்தார்கள் என்றும், அத எல்லாம் ஒன்று திரண்டு ராம் | கருதலாம். குடியானவர்கள் தங். வதற்காகக் கலகஞ் செய்தார்க ஒன்றைத் தவிர வேறு சான்று எது துன்பத்திலிருந்து மீள்வதற்கு 2 யானவர்கள் கையாண்ட முறை : இடைக்காலத்தின் முற்பகுதியி தன்னிறைவுப் பொருளாதார மு கிறோம். அதனை இயற்கைப் பெ ஏறக்குறையப் பொருத்தமாய் அமைப்புடன் குடியானவர்க ருந்தார்கள். எல்லா இடங்களிலு பொருளாதார நிலையும் அடிப்பு ஊரைவிட்டு ஓடிய குடியானவர் சொல்ல இயலாது.
நாட்டின் பல்வேறு பகுதிகள் றைவுப் பொருளாதாரப் பிரிவு படையாய் இருந்தன. நாணயப் பகுதியில் மட்டும் செல்லுபடி அளவை முறைகள் வழக்கில் தொழில் ஆகியவற்றின் மூலம் தையும் துய்க்கும் பொருள்களின் அரசர்களும் ஆட்சித் தலைவர். தந்தார்கள் என்பதும் தன்னிறைவு பல்வேறு பகுதிகளிலும் இருந்த இருக்கின்றன. பால வமிசத்தில் செய்தனர் என்றாலும், அவர்க யங்கள் நமக்குக் கிடைக்கவில் ஆகியவர்களுடைய நிலையும்.

பிரவாதம்
- பிரபுக்கள் அனைவருடைய உதவி று.கைவர்த்தர்களைக் கொடுமைக்கு மக்களுக்குப் பால அரசர்களும் துணை னால் சினங்கொண்ட குடியானவர்கள் பாலனை எதிர்த்தார்கள் என்றும் நாம் களுடைய நிலையை உயர்த்திக் கொள்
ள் என்பதற்குக் கை வர்த்தக் கலகம் துவும் இல்லை. எனவே, தங்களுடைய ஊரைவிட்டு ஓடுவது ஒன்றுதான் குடி என்று பொதுவாகக் கூறலாம். ஆனால், ல் வழக்கிலிருந்த பொரளாதார முறை முறை என்று நாம் முன்பே கூறியிருக் பாருளாதாரமுறை என்று வர்ணிப்பதும் - இருக்கும். அந்தப் பொருளாதார ள் இறுக்கமாகப் பிணைக்கப்பட்டி ம் வழக்கில் இருந்த ஆட்சியமைப்பும் படையில் ஒரே தன்மையனவாதலால், ர்கள் துன்ப நீக்கம் பெற்றார்கள் என்று
ரிலும் நடைமுறையில் இருந்த தன்னி களே நிலமானிய முறைக்கு அடிப் புழக்கம் இல்லையென்பதும், அவ்வப் -யான உள்ளூர் முகத்தல் நிறுத்தல் இருந்தன என்பதும், வாணிகம் கைத் ரொக்கமாய்க் கிடைத்த வருமானத் வடிவில் கிடைத்த வருமானத்தையும் களும் கோயில்களுக்கு மானியமாய்த் ப் பொருளாதாரப் பிரிவுகள் நாட்டின் எ என்பதைக் காட்டும் அறிகுறிகளாய் பர் சுமார் நானூறு ஆண்டுகள் ஆட்சி ளாடு தொடர்புபடுத்தக்கூடிய நாண ல. குர்ஜர-பிரதீஹாரர், ராஷ்டிரகூடர் அது போன்றதே, சாஹமானர், சேனர்

Page 113
இந்திய நிலமா
ஆகியவர்களுடைய சாசனங்கள் கு வரையிலும் நமக்குக் கிடைக்கவி பகுதியில் நாணயங்கள் எந்த அ அன்றையப் பொருளாதார அமைப்பி பட்டது என்பதும் ஆராய்ச்சிக்கு உகர் செய்திகளின் அடிப்படையில் நோக்கு மத்திய இந்தியாவிலும் பதினொன்றா மீண்டும் பெரிய அளவில் வழக்கிற் சொல்லலாம். அப்போது உள்நாட் வணிகமும் மறுமலர்ச்சி பெற்றன. வாணியை மறுமலர்ச்சி பெற்ற வான தமாய் இருக்கும். கூலியில்லாக் கட் வையும் புத்துயிர் பெற்ற நாணயச் செ மேலே குறிப்பிட்ட காலத்தையும் நீ இடைக்கால வட இந்தியாவைப் ப உள்ளூரிலேயே பூர்த்தி செய்யப்பட வர்களும் கைவினைஞர்களும் அல்ல பிணைக்கப்பட்டிருந்தார்கள் என்பது தொழில் செய்து வரிகட்டிக் கொண்டி களும் மானியமாய்த் தரப்பட்ட கிரா என்று தடுக்கப்பட்டனர். சில கிரா ளாதார நிலை சீர்கெடக்கூடாது என் காரணமாய் இருந்தது. கோயில்களு. மான மானிய கிராமங்கள் இருந்த களுக்கும் 100 கிராமங்களுக்கு மே நிலையங்கள் தனித்தனிக் கிராமங். பொருளாதாரப் பிரிவுகளாய் இரு தையும், சில கிராமங்கள் ஆடை . வேறு சில கிராமங்கள் கட்டடங்க பணியாட்களைக் கொடுத்து உதவி விட்டால், ஒவ்வொரு கிராமமும் , ஒவ்வொரு பகுதியையும், பணிய உதவின என்றும் சொல்லலாம்.

னிய முறை
101
றிப்பிடுகின்ற நாணயங்கள் இது ல்லை. இடைக்காலத்தின் முற் ரவில் பயன்பட்டன என்பதும் ல் அவை வகித்த இடம் எப்படிப் த விஷயங்கள். நமக்குத் தெரிந்த நம்போது, மேற்கு இந்தியாவிலும் ம் நூற்றாண்டில்தான் நாணயங்கள் கு வந்தன் என்பதை உறுதியாய்ச் ட்டு வாணிகமும் வெளிநாட்டு புத்துயிர் பெற்ற நாணயச் செலா ரிகத்தோடு இணைப்பது பொருத் டாய வேலை முறையின் மறை லாவணியோடு இணைக்கலாம். லெப்பகுதியையும் விட்டு விட்டு பார்த்தால், உள்ளூர்த் தேவைகள் ட்டன என்பதும், அதற்காக உழ வர்கள் வாழ்ந்த கிராமங்களோடு பம் தெரியும். வேறு கிராமங்களில் ருந்த உழவர்களும் கைவினைஞர் மங்களுக்குக் குடிபெயரக் கூடாது மங்களின் தன்னிறைவுப் பொரு பதே மேலே சொன்ன தடைக்குக் க்கும் மடாலயங்களுக்கும் ஏராள ன. சில கோயில்களுக்கும் மடங் மல் இருந்தன. அதனால் அந்த களைக் காட்டிலும் மிகப் பெரிய தன. சில கிராமங்கள் தானியத் களையும் கொடுத்தன என்றும், களைப் பழுது பார்ப்பதற்கேற்ற பின என்றும் கருதலாம். இல்லா தானியம், துணி முதலியவற்றில் சட்களில் சிலரையும் கொடுத்து

Page 114
இந்திய வரலாற்றில் நிலமா யில் முக்கியமானது. நிலமான இந்தியா, ஒரிசா, கிழக்கு வங்காள விளைநிலங்களாக மாற்றுவதற்கு பகுதிகளிலும் ஆதிவாசிகள் வ பெற்ற ஊக்கம் மிக்க பார்ப்பனர்கள் முறைகளைப் புகுத்தி விளைை புரோகிதர்கள் பரப்பிய சில நம்பு களுடைய பொருளாதார நிலை எடுத்துக் காட்டாக, அவர்கள் கொல்வதைப் போன்ற மிகவும் தி அதன் விளைவாக, கால்நடைச் பயிர்த் தொழிலுக்குக் கால்நடை நாகரிகம் அடையாத பழங்குடி ம் எருவின் இன்றியமையாமை மே களைப் பார்ப்பனர்கள் கற்றுக்கெ கோள்கள் முதலியவற்றைப் பற். பெய்யும் காலங்களைப் பற்றிய களுக்கு ஊட்டினார்கள். அதன அடைந்தது. இந்தச் செய்திகளும் என்ற நூல்வடிவில் எழுதிவைக்க நூல் என்று தோன்றுகிறது. முன் பனர்களுக்கு விளைநிலங்களும் போது, நிலைபெற்ற சமுதாய அர அது அழிந்து போகாமல் காப். எண்ணம் அவர்களுடைய மன பனர்கள் உதவிசெய்தார்கள்.
மானிய கிராமங்களில் அன அதிகாரங்களும் மானியம் பெற்ற அவ்விடங்களில் சட்டத்தையும் தேவையான வேறு நிர்வாக அ போய்விட்டது. நிலத்தை மட் அடைந்த பார்ப்பனர்கள் அவ

"ரவாதம்
கனிய முறை வகித்த இடம் பல வகை சியம் கொடுக்கும் பழக்கம் மத்திய ம் ஆகிய பகுதிகளில் தரிசு நிலங்களை தப் பெரிதும் உதவியது. பிற்போக்கான பாழ்ந்த பகுதிகளிலும் நிலமானியம் ள் அங்கெல்லாம் புதிய பயிர்த்தொழில் வப் பெருக்கினார்கள். இடைக்காலப் பிக்கைகளும் சடங்குகளும் ஆதிவாசி - மேம்படுவதற்குத் துணைபுரிந்தன. பசுவைக் கொல்வது மனிதனைக் தீய செயல் என்று எடுத்துரைத்தார்கள். செல்வத்தின் சிதைவு தடுக்கப்பட்டது. கள் இன்றியமையாதவை அல்லவா? மக்களுக்குக் கலப்பையின் உபயோகம் பான்ற புதிய பயிர்த் தொழில் முறை காடுத்தார்கள். அன்றியும், பருவங்கள், றிய அறிவையும், முக்கியமாக மழை | அறிவையும் பார்ப்பனர்கள் அவர் Tலும் பயிர்த் தொழில் முன்னேற்றம் ர பெரும்பாலானவைகரஷி பராசரம் கப்பட்டன. அந்த நூல் இடைக்காலத்து னேற்றம் அடைந்த பகுதிகளில் பார்ப் கிராமங்களும் தானஞ் செய்யப்பட்ட சியல் அமைப்புக்கு ஆதரவு தருவதும் பதும் மக்களுடைய கடமை என்ற த்தில் தோன்றி வளர்வதற்குப் பார்ப்
மதியைக் காப்பதற்குத் தேவையான வர்களுக்கே தரப்பட்டன. அதனால், ஒழுங்கையும் நிலை நிறுத்துவதற்குத் மைப்பு எதுவும் தேவையில்லாமல் டுமன்றி இந்த அதிகாரங்களையும் ற்றைத் தங்களுக்குத் தானஞ்செய்த

Page 115
இந்திய நிலமாக
ஆர்.எல். சர்மாவின் 'இந்திய நிலா மார்க்ஸ் எடுத்துக் கூறிய 'நிலமானிய எண்ணக்கரு. மனித சமுதாயத்தின் வள ஒரு பொதுமைப்பட்ட விளக்கத்தை மார்க் முறை என்றவொரு கட்டத்தை குறிப்பி இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பிராந்திய நிலைமைகளில் வைத்துப் பரிசீலனை ெ இந்த நூல் வட இந்தியாவைப்பற்றிய வர - 1200 காலகட்டத்தில் அங்கு ஏற்பட்ட நூல்கள் நிலமானியம் பற்றிய எமது அறிவு கல்கத்தா பல்கலைக்கழத்தின் பண்டைய வற்றின் தொடர்ந்த உயராய்வுக்கான பை ஆண்டில் நிகழ்த்தப்பட்ட ஆறு தொடர் உ வெளிவந்த இந்த நூல் பற்றி நு. சிறீதரன் எ (பக் 475) என்றும் நூலில் தரப்பட்டுள்ள
'ஆர்.எஸ்.சர்மாவின் நூல்களில் ஒன் வெளியிடப்பட்டதும் அது உடனடியாக ஈர்த்தது; அதையொட்டிய விவாதங்கள் எ முழுமையின் நிர்வாகக்கட்டமைப்பு அமை அரசியல் சாராம்சம் எனக் கருதுகிறார். அ. உழுது பயிரிடுவோரின் அடிமைநிலை 6 அவர் கருதுகிறார். நிலத்தோடு குடியான் னிற்கும் குடியான்களுக்கும் இடையே தெ நிலத்தை உடைமையாகக் கொண்டிருந்த பி பிராமணர்களுக்கும் அரசியல் அதிகாரி கொடுக்கும் வழக்கத்தின் காரணமாக நிலம் என்றும், நகரங்களின் சிதைவு, வர்த்தக பரிவர்த்தனையும் குறைந்தமை ஆகியன தூண்டின என்றும் சர்மா கருதுகிறார்.
ஏறக்குறைய கி.பி. 12ம் நூற்றாண்டு வ ை சீரான முறையில் ஏற்பட்டதல்ல என் அறவிடுதல், கட்டாய உழைப்பு, மீள் ம Sub-in-Feudation) ஆகிய வழிகளில் குடி பட்டது. வட இந்தியாவில் கிடைத்த சாச தாரமாக சர்மா எடுத்துக்கொள்கிறார்; ப நில உடமையாளர்களை அவர் குறிப்பி

ரிய முறை
103
மானிய முறை' நூலின் சிறப்பு
உற்பத்தி முறை' ஒரு அருவமான ச்சியின் படிநிலை வளர்ச்சி பற்றிய ஸ்கூறிய போது நிலமானிய உற்பத்தி ட்டார். இந்த அருவமான கருத்தை த்தின் (வட இந்தியா) ஸ்தூலமான சய்வதாக இந்த நூல் விளங்குகிறது. லாற்று நூல் என்பதையும் கி.பி.300 மாற்றங்கள் பற்றியது. இதுபோன்ற வவளர்த்துக்கொள்ள உதவுகின்றன. இந்திய வரலாறு கலாசாரம் ஆகிய யத்தின் ஏற்பாட்டின் பேரில் 1964ம் ரைகளை அடிப்படையாகக் கொண்டு ழுதிய “A TextBookof Historiography' குறிப்பு பின்வருமாறு: எறான 'இந்திய நிலமானியம்' (1966) கவே புலமை உலகின் கவனத்தை ழுந்தன. நில உரிமையின்படி சமுதாய ந்திருப்பதையே சர்மாநிலமானியத்தின் தன் பொருளாதார உள்ளடக்கமானது மூலம் கட்டமைக்கப்பட்டதென்றும் கள் பிணைக்கப்பட்டிருந்தனர். அரச காடர்பிருக்கவில்லை. இடை நடுவில் ரிவினர் இருந்தனர். கோவில்களுக்கும், களுக்கும் நிலங்களை மானியமாக Tனிய முறை இந்தியாவில் தோன்றியது த்தின் விருத்தி, நாணயப்புழக்கமும் நிலமானிய முறையின் வளர்ச்சியை இந்த வளர்ச்சி குப்தர் காலம் முதல் -ர தொடர்ந்தது ; இந்த வளர்ச்சி ஒரே றும் அவர் கருதுகிறார். வரிகளை னியம் கொடுக்கும் உரிமை (Right of பான்களின் உபரி உழைப்பு சுரண்டப்
னங்களை தமக்குரிய பிரதான சான்றா லவகையான படிநிலைகளில் உள்ள கிெறார்' (மேற்கூறிய நூல், பக். 47).

Page 116
104.
அரசர்களுக்கு நன்றி தெரிவி குலத்திலும் சந்திர குலத்திலு அவர்கள் தெய்வத்தின் தன்ன அவர்களைக் குடிமக்கள் எதிர்ட் கதைகள் பலவற்றைக் கட்டிவி பெற்ற பிரபுக்களோவெனில், பகுதிகளில் நிர்வாகத்தை நடத்த படைத்துணைபுரிந்தும் உதவி.
ஆதிவாசிகள் வாழ்ந்த பகு பனர்கள் அந்தப் பழங்குடி மக்கள் உதவி செய்தார்கள். அவர்கள் | வதற்கும், அவர்களுடைய கலை மேம்பட்ட வாழ்க்கை முறைக பார்ப்பனர்கள் துணை புரிந்தார். அவர்கள் வகுத்த சமுதாய முன் பகுதிகளில் பரவின. அதனால் நிலமானிய முறை துணைபுரிற் தேசத்திலும் தீரபுக்தியிலும் வாழ் ஒரிசாவிலும் மத்திய இந்தியால் அதனால் அவர்கள் தங்களுடை தொலைவில் இருந்த பகுதிக அந்தப்பகுதிகளிலும் பார்ப்பனப பரவின. இவ்வாறு நாட்டின் பல் ஒரே வகையான வாழ்க்கை முனை அதனால் பண்பாட்டு ஒருமைப் முறையே சாதி வேறுபாடுகளுக் பார்ப்பன மதக் கோட்பாடுகளி இருந்தன. ஆனால், விரைவிலே வற்றின் எண்ணிக்கை நூறுக்கு வைவர்த்த புராணத்தின் மூலம் பார்ப்பனர்கள் பழங்குடி மக்க தாயிற்று. அவ்வாறு அவர்கே பிரிவுகளுக்குப் பார்ப்பனச் சமுத

ரெவாதம்
க்கும் வகையில், அவர்கள் சூரிய ம் உதித்தவர்கள் என்றும், அதனால் ம பெற்றவர்கள் என்றும், அதனால் பது பெரும்பாவம் என்றும் கற்பனைக் ட்டார்கள். சமயச் சார்பற்ற மானியம் தங்களுக்கு மானியமாய்க் கிடைத்த தியும் தேவையானபோது அரசனுக்குப் னார்கள். நதிகளில் நிலமானியம் பெற்ற பார்ப் எ நாகரிகமும் பண்பாடும் பெறுவதற்கு பேசிய மொழிகள் வரிவடிவம் பெறு லகளும் இலக்கியமும் வளர்வதற்கும், ளை அவர்கள் கடைப்பிடிப்பதற்கும் கள். மொத்தத்தில், பார்ப்பன மதமும் றைகளும் பழங்குடி மக்கள் வாழ்ந்த , நாடு ஒருமைப்பாடு பெறுவதற்கு தது என்பதை அறிகிறோம். மத்திய ந்த பார்ப்பனர்களுக்கு வங்காளத்திலும் ரிலும் நிலமானியங்கள் தரப்பட்டன. டய சொந்த ஊர்களை விட்டுவிட்டுத் ளுக்குச் சென்று குடியேறினார்கள். தமும் சமுதாய அமைப்பு முறைகளும் வேறு பகுதிகளிலும் வாழ்ந்த மக்கள் றயைப் பின்பற்றத் தொடங்கினார்கள். பாடு வளர்ந்தது. ஆனால், நிலமானிய கும் காரணமாயிற்று. தொடக்கத்தில் ன்படி நான்கு வருணங்கள் மட்டும் யே சாதிகள் கலப்புச் சாதிகள் ஆகிய மல் போய்விட்டது என்பதை பிரம்ம அறிகிறோம். நிலமானியம் பெற்ற ளாடு தொடர்புகொள்ள வேண்டிய ளாடு பழகிய பழங்குடி மக்களின் ய அமைப்பில் தனித்தனியிடத்தைக்

Page 117
இந்திய நிலமான
கண்டுபிடிக்க வேண்டிய நிலைமை தொடக்கத்தில் நான்கு வருணங்களை பார்ப்பனச் சமுதாய அமைப்பு நாள் கொண்ட சமுதாய அமைப்பாக மாற தோன்றுவதற்கும், அவ்வாறு தோன்ற பகுதிகளிலும் ஒரேவகை இயல்புக பெற்றிருந்த ஒரு சமுதாய அமைப்புக் பெறுவதற்கும் நிலமானிய முறை து
அதே சமயத்தில் அதிகார நலக் நிலமானிய முறையே காரணமாயிற்று துண்டாடப்பட்டது. நாட்டின் பரப்ப ததாலும், போக்குவரவு வசதிகள் மிக. தங்களுடைய ராஜ்யங்கள் பல பகு அரசர்களால் தடுக்க முடியவில்லை. பனர்களும் அவர்களுடைய புரவலர் களோடு ஒன்றிவிட்டார்கள். அதனா பியல்புகள் சிலவற்றைப் பெற்ற உள் அதன் விளைவாக, பல பொது இய மதமும் சமுதாய அமைப்பும் நாடு . சில சிறப்பியல்புகளையும் பெற்ற ப பல்வேறு பகுதிகளிலும் தோன்றின.
இந்திய நிலமானிய முறையின் மானிய முறையை நமக்கு நினைவூட் கிதர்கள் நிலமானியம் பெற்றார்கள். கிறிஸ்தவப் பாதிரிகள் நிலமானியம் ெ பாதிரிமார் அனைவரும் போப்பான ஒரே அமைப்பைச் சேர்ந்தவர்கள். உள்ளடக்கிய அமைப்பு ஒன்றும் இ சமயச் சார்பான நில மானியங்கள் வேற்றுமை இயல்பு ஒன்றையும் க மானியங்களைப் பொறுத்தவரையில் இடைக்கால ஐரோப்பாவுக்கும் மிகுந் கால இந்தியாவில் அரசு அலுவலர்

ய முறை
105
ம ஏற்பட்டது. அதனால்தான் ள மட்டும் கொண்டதாயிருந்த டைவில் எண்ணற்ற சாதியைக் நியது. எனவே, புதிய சாதிகள் யெ சாதிகள் நாட்டின் பல்வேறு ளையும் ஒழங்கமைதியையும் குள் தத்தமக்குரிய இடத்தைப் ணைபுரிகிறது.
கும்பல்கள் தோன்றுவதற்கும் அதனால், அரசியல் அதிகாரம் ளவு மிகவும் பெரியதாய் இருந் வும் குறைவாய் இருந்ததாலும், திகளாகப் பிரிந்து போவதை எனவே, நாளடைவில், பார்ப் களும் தாங்கள் வாழ்ந்த பகுதி -ல், அவ்வப் பகுதிகளில் சிறப் ளூர்ப் பண்பாடுகள் வளர்ந்தன. பல்புகளைப் பெற்ற பார்ப்பன முழுவதும் பரவியிருந்தாலும், மக்கள் சமுதாயங்கள் நாட்டின்
இயல்புகள் சில ஐரோப்பிய நில -டுகின்றன. இந்தியாவில் புரோ
அதுபோலவே ஐரோப்பாவில் பற்றார்கள். ஆனால், கிறிஸ்தவப் ன்டவர் தலைமையில் இருந்த - புரோகிதர் அனைவரையும் ந்தியாவில் இல்லை. எனவே, பில் ஒற்றுமை இருப்பதோடு பாண்கிறோம். சமயச் சார்பற்ற - இடைக்கால இந்தியாவுக்கும் த வேறுபாடு இருந்தது. இடைக் சுகளுக்குப் பணி மானியங்கள்

Page 118
106
நிலத்தோடு பினை நிலமானிய பொருளாதார முறை கப்பட்டவர்களாய் உழவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்:
'உழவர்களும் விளைநிலங்க அவர்கள் தங்கள் சுயேச்சை தெரிகின்றதன்றோ? இந்திய நிலை அவ்வாறு சுயேச்சை இழந்த உ தெரிகிறது. முதல் வகையினர் ர பயிரிட்ட பண்ணையாட்கள் ஆ பயிரிட்ட நிலங்களிலேயே குடிய நிலம் தானம் செய்யப்பட்ட போ கப்பட்ட முழு அடிமை நிலையி கிராம சமுதாயத்தைச் சேர்ந்தவர் பயிரிட்டார்கள். அவர்கள் பயி விளைவில் ஒருபகுதியை குத்த கண்ட ஏனைய கடமைகளையும் கிராமங்களோடு சேர்த்துத்தானம் சொந்த நிலத்தில் வேலை செய எனவே, அவர்கள் முதல் வகை இழந்து விட்ட முழு அடிமைகள் சீர்குலைந்து அவர்களுக்குத் து கிராமங்களைவிட்டு விட்டுப் பி போகும் உரிமை அவர்களுக்கு நிலத்தோடு பிணைந்த அடிமை உணர்கிறோம். இவ்வாறு அந்தக் பட்ட அடிமைகள் இருந்தார்கள் நிலமானியம், பக். 69-70)
தரப்பட்டன என்பது உண்மை தரப்பட்ட நிலம் அவர்களும் நிலங்களில் ஒரு மிகச் சிறிய மானிய நிலங்களை ஐரோப்பி களுடனோ ஒப்பிட முடியாது. கிராமங்களை வேண்டுமா

பிரவாதம்
னக்கப்பட்ட அடிமைநிலை
யின் பிரதான இயல்பு நிலத்தோடு பிணைக் இருப்பதுவே ஆகும். இதனைச் சர்மா
களோடு சேர்ந்து கைம்மாறினார்கள் என்றால் சயை இழந்துவிடுகிறார்கள் என்பது லமையை மனதிற்கொண்டு நோக்கும்போது அவர்கள் இருவகைப்படுவார்கள் என்பது கிலத்தின் சொந்தக்காரர்களுக்காக உழுது வார்கள். அவர்கள் பெரும்பாலும் தாங்கள் பிருந்தவர்கள். எனவே, அவர்கள் பயிரிட்ட து அவர்களும் அந்த நிலத்தோடு பிணைக் பில் இருந்தார்கள். இரண்டாம் வகையினர் ர்கள். அவர்கள் நிலத்தைக் குத்தகைக்குப் பிரிட்ட நிலத்தின் சொந்தக்காரர்களுக்கு கையாகக் கொடுத்ததோடு, ஒப்பந்தத்தில் ஆற்றினார்கள். அவர்கள் தாங்கள் வாழ்ந்த செய்யப்பட்டாலும் மானியதாரர்களுடைய பயும் கடப்பாடு அவர்களுக்கு இல்லை. யினரைப் போல எல்லா உரிமைகளையும் ர அல்லர். எனினும், பொருளாதார நிலை ஏபம் நேரும்போது அவர்கள் குடியிருந்த ழைப்பைத் தேடி வேறு கிராமங்களுக்குப் இல்லை. ஆதலால் அவர்களும் ஓரளவு நிலையில் இருந்தார்கள் என்பதை நாம் காலத்து உழவர்களுள் இருவேறு வகைப் ர என்பதை நாம் அறிகிறோம்'. (இந்திய
ம் நேரும் வேறு ஆளும் 3
ய. ஆனால், அவர்களுக்கு மானியமாய்த் டைய அதிகார வரம்பிற்குள் இருந்த பகுதியாய் இருந்தது. அதனால் அந்த பப் படை மானியங்களுடனோ மேனர் பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்ட எால் மேனர்களுக்கு ஒப்பிடலாம்.

Page 119
இந்திய நிலமானி
அன்றியும், அரசனிடம் நிலமானியம் ( சனுக்கு ஆற்றவேண்டிய முதன்மை . புரிவதுதான், நிர்வாகத்தை நடத்துவது நில மானியப் பிரபுக்கள் அந்த இரு கட எனினும், ஐரோப்பிய நிலமானிய முன் தன்னிறைவுப் பொருளாதாரமுறையும், நில இடையீட்டாளர்களின் தோற்றமு களுக்கு ஆளாகிய குடியானவர்கள் -
இந்தியாவிலும் காணப்பட்டன.
இந்திய நிலமானிய முறை ஒே அமைப்பா அல்லது புதிய உருவங்க பழைய இயல்புதானா என்ற வினா
அதற்கு விடைதர வேண்டுமானால், என்ன என்று முதலில் வரையறுத்துக் ெ ஆட்சித் தலைவர்கள் பிரபுக்கள் ஆகிய தால் மைய அரசின் அதிகாரம் சிதை மானிய முறையின் இயல்பு என்று ஏ. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பு முறை எத்தனையோதடவை இந்தியா துள்ளது என்பதையும் ஏற்றுக்கொள்ள
முறை என்பது ஒரு வகைச் சமுதாய . அமைப்பின் மேற்படியில் இருந்தவர் உயர் உரிமை கொண்டாடி, குடியான களின் விளைவில் பெரும் பகுதியை அமைப்பின் இயல்பாய் இருந்தது குடியானவர்கள் அடிமை நிலைக்குச்ச கொள்வதாய் இருந்தால், குப்தர்களு முன்னர் இந்தியாவில் நிலமானிய முறை ஏற்றுக் கொள்ளவேண்டும்.
ரிக் வேத காலத்தில் புரோகிதர். செய்த இனமரபுக் குழுத் தலைவர்கள் களுடனும் வெளிநாட்டு இனமரபுக் ( கொள்ளையடித்துக் கொண்டுவந்த

ப முறை
107
பெற்ற இந்தியப் பிரபுக்கள் அர பான கடமை படைத்துணை அன்று. ஆனால், ஐரோப்பிய மைகளையும் ஆற்றினார்கள். மறயின் முக்கிய இயல்புகளான வாணிகத் தொடர்பின்மையும், ம், அவர்களுடைய கொடுமை அடைந்த அடிமை நிலையும்
ர ஒரு தரம் தோன்றிய புதிய ளில் மீண்டும் மீண்டும் வந்த வைச் சிலர் எழுப்பியுள்ளனர். நிலமானிய முறை என்றால் காள்ளுதல் இன்றியமையாதது. வர்களுடைய வலிமை மிகுந்த ந்து பன்முகப்பட்டதுதான் நில ற்றுக்கொள்வதாய் இருந்தால், படுகின்ற வரையில் நிலமானிய வில் தோன்றித் தோன்றி மறைந் வேண்டும். ஆனால், நிலமானிய அமைப்பு என்பதையும், அந்த ரகள் நிலவுடைமையின் மீது வர்கள் உழுது பயிரிட்ட நிலங் யப் பறித்துக்கொள்வது அந்த து என்பதையும், அதனால் பிந்தார்கள் என்பதையும் ஏற்றுக் கடைய ஆட்சி தோன்றுவதற்கு ற தோன்றவில்லை என்பதையும்
நளுடைய ஆதரவுடன் ஆட்சி உள்நாட்டு இனமரபுக் குழுக் தழுக்களுடனும் போர் செய்து பொருள்களால் தங்களைப்

Page 120
108 '
நகரங்க
ஆர்.எஸ்.சர்மா எழுதிய இந்திய (1987) என்ற நூல் இந்திய நிலமா வலுவூட்டும் முறையில் அமைந்தது எழுச்சி பெற்றன. அவை கி.மு. 20 செழிப்பினதும் உச்ச நிலையை நூற்றாண்டின் பின்னர் நகரங்கள் குப்தர் காலம் முழுவதும் தொ. நீண்டதூர வர்த்தகம் இக்காலத்தி. பண்ட உற்பத்தியும், நீண்டதூர வர் நகரங்களின் சிதைவு நிலமானிய இருந்ததையும் ஆர்.எஸ்.சர்மா எ
பராமரித்துக்கொண்டார்கள். வே. பிற்பட்ட காலத்திலும் குடியான ஒரு பகுதியை அரசர்களும் புரே புக்காக எடுத்துக் கொண்டார்கள் களுக்கெல்லாம் சூத்திரர்களை மெளரியர் காலத்திலும் அதற்கு கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க பெற்ற ரொக்க வரிகளை அரசர் பராமரிப்புக்குப் பயன்படுத்திக் அரசர்கள் ஏராளமான நாணயங் என்பதையும் நாம் அறிவோம்.) கூலியாட்களையும் தங்களுடை கொண்டார்கள். கூலியாட்களி முறையில், கட்டாய வேலைத. கூலியாட்களும் துய்க்கும் பொருள் செய்தார்கள் . ஆனால், குப்தர் கிதர்களும் தங்களுக்கு என்று மீது விதித்த வரிகளின் மூலம் கின பராமரிப்புக்குப் பயன்படுத்தின

ரேவாதம்
ளின் சிதைவு
நகரங்களின் சிதைவு (Urban Decay in India னியம் பற்றிய அவரது கருத்துக்களுக்கு 1. 'மெளரியர்காலத்தின் பின்னர் நகரங்கள் 0 - கி.பி. 300 காலத்தில் வளர்ச்சியினதும்
எய்தின. ஆனால், கி. பி. மூன்றாம் ைேதவுற்றன, வீழ்ச்சியுற்றன. இப்போக்கு நர்ந்தது. இதற்குரிய முக்கிய காரணம் ல் வீழ்ச்சியுற்றதுதான். கைவினைகளும், த்தகமும் செழிப்புறக் காரணமாக இருந்த
முறையின் தோற்றத்திற் காரணமாக எடுத்துக் காட்டியுள்ளார்.
தகாலத்தின் பிற்பகுதியிலும் அதற்குப் அவர்கள் பயிர் செய்த தானியங்களில் ராகிதர்களும் தங்களுடைய பராமரிப் ள். அன்றியும், தங்களுடைய வேலை ளப் பயன்படுத்திக்கொண்டார்கள். தப் பிற்பட்ட காலத்திலும், அதாவது ம் வரையிலும், குடிமக்களிடமிருந்து களும் புரோகிதர்களும் தங்களுடைய கொண்டார்கள். (அந்தக் காலத்தில் களை அச்சடித்து வெளியிட்டார்கள் அன்றியும், அவர்கள் அடிமைகளையும் ய வேலைகளுக்குப் பயன்படுத்திக் டம் வாங்கப்பட்ட வேலை, நடை ன் என்று கூறலாம். அடிமைகளும் ரகளை உற்பத்தி செய்யும் பணிகளைச் காலத்திலிருந்து அரசர்களும் புரோ ஒதுக்கி வைக்கப்பட்ட நிலங்களின் டைத்த வருமானத்தைத் தங்களுடைய ார்கள். கி.பி. எட்டாம் நூற்றாண்டி

Page 121
இந்திய நிலமான
லிருந்து தங்களுடைய நிலங்களில் களுடைய பராமரிப்புக்குப் பயன்படு பேரரசின் வீழ்ச்சியை அடுத்து வந்த நிலத்தோடு பிணைந்திருந்த உழவர்கள் மீது புரோகிதர்களும், கோயில் நி பிரபுக்களும், அரசு அலுவலர்களும் பாடுகளை விதித்தார்கள். அவ்வாறு பாடுகள் உழவர்களையும் கைவினை இல்லாத அளவுக்கு துன்பத்தில் அ முந்தைய இடைக்காலந்தான் இந்திய உச்சநிலையில் இருந்த காலம் என் யாளர்கள் குடியானவர்கள், கைவினை பெரும்பாலும் ரொக்க வரிகளையே அதற்கு முன்னர் அவர்கள் மீது பிரபுக வலர்கள் முதலிய நில இடையீட் கட்டுப்பாட்டின் கடுமை குறைந்தது. இருக்கிற காலத்தில் சமுதாய அமைப் நில உடைமையின் மீது உயர் உரிமை பயிர் செய்த விளைபொருள்களின் கொண்டதும், அவர்களிடம் கட்டாய நிலமானிய முறையின் சிறப்பியல்பு கிறிஸ்து சகாப்தத்தின் தொடக்க ந வெற்றிக்குப் பின்னரும் இந்திய ர கடுமையாய் இருக்கவில்லை என்ப. வேண்டும். அந்தக் காலத்தின் ஆட்சி யங்களின் அடிப்படையில் அமைந் நிலமானியங்களைப் பெற்றவர்கள், பெற்றவர்கள் ஆகிய இரு திறத்தாரு பிலிருந்த மானிய நிலப் பகுதிகள் த போட்டியினாலோ குடியாவர்களுடை போகாமல் காப்பதில் மிகுந்த அக் தார்கள்.

ரிய முறை
109
கிடைத்த விளைவையே தங் த்தினார்கள். அதனால், குப்தப் ஐந்து நூற்றாண்டு காலத்தில் கைவினைஞர்கள் ஆகியவர்கள் ர்வாகிகளும், தலைவர்களும், மிகவும் கடுமையான கட்டுப் அவர்கள் விதித்த நேர்க்கட்டுப் ஞர்களையும் முன் எப்போதுமே ஆழ்த்தின. முஸ்லிம் ஆட்சிக்கு நிலமானிய முறை ஒப்புயர்வற்ற று கூறலாம். முஸ்லிம் ஆட்சி எஞர்கள் ஆகியவர்களிடம் மிகப் வசூல் செய்தார்கள். ஆதலால், க்கள், புரோகிதர்கள், அரசு அலு டாளர்கள் பெற்றிருந்த நேர்க் எனவே, நம்முடைய கவனத்தில் பின் மேற்படியில் இருந்தவர்கள் கொண்டாடிக் குடியானவர்கள் - பெரும் பகுதியைப் பறித்துக் ப வேலை வாங்கியதும் இந்திய "களாய் இருந்தன என்பதையும் பற்றாண்டுகளிலும் துருக்கியர் திலமானிய முறை அவ்வளவு தையும் நாம் மனத்திற் கொள்ள பமைப்பு முழுவதுமே நிலமானி தது. அதனால், சமயச் சார்பான சமயச்சார்பற்ற மானியங்களைப் மே தங்களுடைய அதிகார வரம் ங்களைப் போன்றவர்களுடைய டய கலகங்களினாலோ சிதைந்து கறை உடையவர்களாய் இருந்

Page 122
110
இந்திய நிலமானிய முறை தனி இயல்புகளைப் பெற்ற ப திலும் அதனை அடுத்து வந்த இ களுக்கும் பார்ப்பனர்களுக்கும் நி கத்தைக் காண்கிறோம். பாலர்க ஆகியவர்களுடைய காலத்தில் வளர்ந்துகொண்டே போனதையு தன்மைகள் மாறிக்கொண்டே தொடக்கக் காலத்தில் நிலத்தில் மானியதாரருக்கு வழங்கப்பட் ஆனால், எட்டாம் நூற்றாண்டில் பெற்றவர்களுக்கே மாற்றப்பட்ட 12 ஆகிய நூற்றாண்டுகளில் உச்ச வட இந்தியாவில் பெரிய ராஜ்ய ஆட்சிப் பிரிவுகள் இருந்தன. . சமயச் சார்பான மானியதாரர்கள் ஆகியவர்களுடைய அதிகாரத்தில் பெற்றிருந்த கிராமங்களுக்கும் ! மேனர்களுக்கும் வேறுபாடு இ மேற்கு இந்தியாவிலும் மத்திய இருந்த நிலமானிய முறை வாணி செலாவணியின் பெருக்கத்தா வினாலும் சிதையத் தொடங்கிய

ரவாதம்
யின் தோற்றத்திலும் வளர்ச்சியிலும் ல படிகள் இருந்தன. குப்தர் காலத் ரு நூற்றாண்டு காலத்திலும் கோயில் லமானியந்தரும் பழக்கத்தின் தொடக் ள், பிரதீஹாரர்கள், ராஷ்டிரகூடர்கள் ல் அந்தப் பழக்கம் இடையீடின்றி ம், நிலக்கொடைகளின் அடிப்படைத் - போனதையும் காண்கிறோம். ச பயனை மட்டும் துய்க்கும் உரிமை டது என்று பொதுவாகக் கூறலாம். லிருந்து நிலக் கிழமையும் மானியம் பது. நிலமானியந்தரும் பழக்கம் 11, நிலைமையை அடைந்தது. அப்போது பங்களுக்கு மாறாக எண்ணற்ற சிறிய அந்த சிறிய பிரிவுகள் பெரும்பாலும் ள் சமயச் சார்பற்ற மானியதாரர்கள் ல் இருந்தன. அவர்கள் மானியமாய்ப் இடைக்கால இங்கிலாந்தில் இருந்த ல்லையென்றே கூறலாம். ஆனால், ப இந்தியாவிலும் உச்ச நிலையில் கத்தின் மறுமலர்ச்சியாலும், நாணயச் லும், கட்டாய வேலையின் மறை பது.

Page 123
நூல் அறி
1.
சனங்களும் வரலாறும் - சொல் வரலாறுகள், பதிப்பாசிரியர்: ச.பி பிளாக், அரசு குடியிருப்பு, இலாசு 2004, ரூ.130/- (இந்தியா).
"சாடிலை படிப்படியாகக் கைது
சனங்களும் வரலாறும்.
புதுவை
' (செர்ல்டபிள் \nk.க். 5, க.), 8.6%:24:4ம் வரலாறுசுல் .
ஆராய்ச்சி செப்டம் என்ற த நிகழ்த்திய களின் ெ குறித்த ந
வாய் என்னும் அணிந்து பேராசிரி உள்ளட.
வருமாறு இத்தொகுதியிலுள்ள கட்டுரை வழக்காறுகளுக்கும் அதன் | முற்படுத்திக் காட்டுகின்றன. நாட்டார் பாடல்கள், நாட்டார் கதைகள் போன்றவை எடுத் இடப்பெயர்ச்சி, தெய்வங்களி களையும் இனக்குழுக்களையும் பேசப்படுகின்றன. இக்கட்டு
' பதி.... கார் 14. !It:வேந்திரன் |

முகம்
மரபின் மடக்குகளில் உறையும் லவேந்திரன், வல்லினம், எண் 9Y ப் பேட்டை, புதுவை - 605008,
மொழியியல் பண்பாட்டு 1 நிறுவனம் 1999 ஆம் ஆண்டு பரில் 'சனங்களும் வரலாறும்' லைப்பில் கருத்தரங்கு ஒன்றை பது. இக்கருத்தரங்குக் கட்டுரை தாகுப்பாக அமைவதே மேற் பாலாகும்.
மொழி வரலாறு (Oral History) விடயம் சார்ந்த இந் நூலின் அரையினை எழுதி வழங்கிய யெர் ப. மருதநாயகம் நூலின் க்கம் குறித்து கூறியிருப்பவை
கள் ஒரு சமுதாயத்தின் வாய்மொழி
வரலாற்றிற்கும் உள்ள உறவை வழக்காறுகள் என்ற முறையில் கதைப் பாடல்கள், வாய்மொழிக் துக்கொள்ளப்பட்டு, சாதிகளின் ன் தோற்றம் ஆகியவை சில சாதி அடிப்படையாக வைத்து விரிவாகப் மரகளை எழுதியவர்கள் நாட்டார்

Page 124
112
வழக்காற்றியல் கருத்தாக்க
என்பதை அவற்றை வா! பதிப்பாளர் வல்லினம் மகரந்த தெரிவித்துள்ளார்:
இதுவரையிலான வரலா வரலாறாக) ஒற்றைச் சொ தடத்தில் தொடர்ந்து 6 பட்டுள்ளது. இதில் வெ பாடல்கள், அனுபவங்க அறிவுத்தேடல்கள், வர பெறாதும் கேட்கப்படாது இந்தச் செவிசாய்க்கப் ெ அறிவாய்வுப் பதிவுகளும் இடுக்குகளுக்குள் சேகர கொண்டுள்ளன. அவை சடங்குகள், கதைகள், புர காறுகளாக மாற்றுருக்கெ .
வாய்மொழி வரலாறு வாய்மொழி வரலாறு என்பது . பொருளாதார வரலாறு போன்று ஒரு வரலாற்று முறையியல் (- இருந்தபோதும் ஒரு முறையியல் வாய்மொழி வரலாறு காட்சியளி மணியன் பின்வரும் உண்மைகள் வரலாறு உதவுகிறது என்றும் க 1. வரலாற்றாவணங்கள் பு:
பெறாத செய்திகளை அ வரலாற்றாவணங்களின்
மாறான செய்திகளை . il. ஒரு குறிப்பிட்ட வரலா
அறிய.
ii.

ரவாதம்
ங்களிலும் கள ஆய்விலும் விற்பன்னர்கள்
ப்பார் அறிய இயலும்.
ன் தன் பதிப்புரையில் பின்வருமாறு
வ ஆள்வோரின் வரலாறாக (அரசுகளின் ல்லாடலாக தட்டையானதோர் ஒற்றைத் "சல்லும் ஒன்றாகவே பதிவு செய்யப் வகுசனங்களின் பார்வைகள், மொழி, கள், குரல்கள், நினைவுக் குறிப்புகள், லாறுகள் கவனம் பெறாதும் பார்க்கப் "மே போயுள்ளன. எனினும் சனங்களின் பறாத, கவனம் பெறாத வாழ்வனுபவ 5 குரல்களும் அவர்களது ஆழ்நினைவு மாகித் தொடர்ந்து உயிரோடு வாழ்ந்து - அவர்களின் வாழ்வியல் தளங்களில் Tணங்கள் என்ற சொல் மரபுகளாக வழக் ாண்டுள்ளன; புனைவு பெற்றுள்ளன.
அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, வ வரலாற்றின் ஒரு பிரிவன்று. இது lethodology) என்றே கூறத்தக்கது. மட்டுமல்லாது அறிவுத்துறையாகவும் க்கின்றது என்று கூறும் ஆ.சிவசுப்பிர ள அறிந்து கொள்வதற்கு வாய்மொழி றுகிறார்: க்கணித்த அல்லது அவற்றில் இடம் றிய.
ஒரு பக்கச் சார்பான செய்திகளுக்கு றிந்து கொள்ள.
று நிகழ்ச்சியின் மன உணர்வுகளை

Page 125
நூல் அறிய
iv. வரலாற்று நாயகர்களின் செயல்
தொடர்பான எதிர்மறையான வாய்மொழி வரலாற்றின் வரைவிலக் ஆ. சிவசுப்பிரமணியன் கூறியிருப்பு இங்கே தருகிறோம்.
கொலம்பியா பல்கலைக்கழகப் 1948 ஆம் ஆண்டில் வாய்மொழி உருவாக்கினார்.
'விஞ்ஞானத் தொழில் நுட் அதிக அளவில் பயணம் செய்வ நிகழ்கிறது. இது பரவலான நாட்குறிப்பு எழுதுவதும் கடி குறைந்துவிட்டது. இவ்விரம் வரலாற்றியலார் இழந்து விட்ட வகையில் ஆற்றல் வாய்ந்த ரே பதிவுக் கருவிகளின் துணையும் வலைகளைச் சேகரிக்கலாம்' (Kirpal Singh 1985). 'ஒரு நிகழ்ச்சி செவி வழியாக அறிந்த செய்திக்க ஜான்வான்சினாவின் கருத்துக் இக்கருத்து அமைந்துள்ளது.
ஆலம் நீவினுடன் பணிபு Starr 1917 - 1980 A. D) என்ப துணையுடன் திட்டமிட்டு நிகம் திரட்டப்பட்ட பாதுகாக்கத் தகு வாய்மொழி வரலாறு' என 6 வாய்மொழி வரலாறு 'ஒரு . அறிவுத்துறையை விடக் குறை less than a discipline) என்றும் ம.
இவ்வாறு ஒரு முறையிய துறையாகவும் காட்சியளிக்குப் உண்மைகளை அறிந்து கொள் 1. ஆட்சிபுரிந்த அரசர்கள்,
அவர்களைச் சுற்றியிருந்த

கம்
113
பாடுகள் மற்றும் குணாம்சங்கள் ர செய்திகளை அறிய. கணம், அதன் பயன்கள் குறித்து வற்றை நீண்ட மேற்கோளாக
பேராசிரியர் ஆலம் நீவின் என்பவர் வரலாறு' என்ற கலைச் சொல்லை
பவளர்ச்சியின் விளைவாக மக்கள் தும் தொலைபேசியில் பேசுவதும் தொடர்பு முறையாக ஆனதால் தம் எழுதுவதும் மக்களிடையே ன்டு முக்கியச் சான்றுகளையும் னர். இந்த இழப்பைச் சரிக்கட்டும் தர்காண்போர் (Interviewers), ஒலிப் உன் அறிவார்ந்த மக்களின் நினை என்று ஆலன் நீவின் கருதுகிறார் சியை நேரில் பார்த்திராத ஒருவர் களே வாய்மொழி மரபாகும்' என்ற கு நேர் மாறாக ஆலன் நீவினின்
ரிந்த லூயிஸ் எம்.ஸ்டார் (Louis M. வர் 'ஒலிப்பதிவுக் கருவிகளின் ழ்த்திய நேர்காணலின் வாயிலாகத் தியுள்ள தரவுகளைக் கொண்டதே பரையறுக்கிறார். அதே நேரத்தில் கருவியை விட மேலானது; ஓர் றவானது' (It is more than a tool and
திப்பிடுகிறார். மலாகவும் கருவியாகவும் அறிவுத் - வாய்மொழி வரலாறு பின்வரும்
ளத் துணைபுரிகிறது: குறுநில மன்னர்கள், ஜமீன்தார்கள் அமைச்சர்கள், தளபதிகள் மற்றும்

Page 126
114
ii.
இவர்களைச் சார்ந்தி ஞர்கள் ஆகியோரை மரபு வழி வரலாறு மையத்தை விட்டு எழுதப்படும் வரலாம் மேட்டிமையோரால் பட்டயங்கள், நாணய விளிம்பு நிலையினர் செய்திகளைக் குறிப்பி எனவே மக்களிடமி களை நாம் திரட்ட கே ஏற்கப்படுவது போ கதை - பழமொழி - 1 களாக ஏற்றுக் கொள்
iii.
இதுவரை எழுத ஆளுவோரின் வரம் இத்தரவுகளின் அடி சாதாரண பொதும. தில்லை. இந்நிலைய காண வேண்டிய அவ
1.
ஒரு குறிப்பிட் ஆளான சமூக எப்படி எழுதப் தனக்கென அ . ஆவணங்கள் வரலாற்றை ஆவணங்கள் ! ஓர் இனத்தின்
முடியுமா? இரண்டாம் உலகப்போரின் போது 1. முன்னாள் அடிமைக 2. பாட்டாளிகள்

வாதம்
ருந்த கவிஞர்கள், மதகுருக்கள், கலை -மையமாகக் கொண்டு எழுதப்பட்ட
இன்று காலம் கடந்ததாகிவிட்டது பிலகி விளிம்பு நிலையினரைக் குறித்து
று இன்று உருப்பெற்றுள்ளது. - உருவாக்கப்பட்ட கல்வெட்டுக்கள், பங்கள், இலக்கியங்கள் ஆகியனவற்றில்
அல்லது அடித்தள மக்களைக் குறித்த பிடத்தக்க வகையில் கண்டறிய முடியாது. நந்தே மக்கள் வரலாற்றுக்கான சான்று வண்டும். ஓலைச்சுவடிகள், ஆவணமாக ல் கர்ண பரம்பரையாகக் கூறப்படும் பாடல் ஆகியனவும் வரலாற்று ஆவணங் Tளப்படும்.
ப்பட்ட வரலாறுகள் அனைத்தும் லாறாகும். ஆளுவோர் உருவாக்கிய ப்படையில் உருவாகும் வரலாறுகள் க்களின் வரலாற்றை எடுத்துரைப்ப பில் பின்வரும் வினாக்களுக்கு விடை வசியம் ஏற் பட்டிருக்கிறது:
ட காலக்கட்டத்தில் ஒடுக்குமுறைக்கு நம் அல்லது இனத்தின் வரலாற்றை ப் போகிறோம்? திகாரப் பூர்வமான, மரபு வழிப்பட்ட இல்லாமல் போன ஒரு குழுவின் எவ்வாறு எழுதப்போகிறோம்? இல்லையென்ற ஒரே காரணத்திற்காக T வரலாற்றைப் புறக்கணித்து விட
பின்னர் ஏற்பட்ட முதற்கட்ட தேடலின்
ள்

Page 127
நூல் அறி.
ܩܵ_ܗ݁ ܗ݁ ܪ ܪ
3. சிறைக்கைதிகள் 4. பெண்கள் ஆகிய அடித்தள சமூகக் குழு பட்டியலிடப்பட்டனர். பின்ல வரலாறு' (History from the belo 1970லும் 1980 - லும் பன்முகப் களின் அடிப்படையில் 1. இனக்குழுக்கள்
தொல்குடிகள் குழந்தைகள்
முதியோர் 5. லெஸ்பியன்கள் ஆகியோர் இப்பட்டியலில் (
ஆ.சிவசுப்பிரமணியன் கூறு தொல்குடிகள் அல்லது பழங்குடிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஆ. செல்லபெ பழங்குடிகளின் இடப்பெயர்ச்சி வ கட்டுரை தமிழகத்தின் மக்கள் தெ பழங்குடிகள் என்னும் அடித்தள மக் பற்றிப் பரிசீலிக்கிறது. தமிழகத்தின்சி 36 பழங்குடிப் பிரிவுகள் உள்ளன ( பட்டுள்ளன). முதுவன், இருளர், க காடர், சோளகர் என்ற பெயர்களை களாகக் குறிப்பிடலாம். இவர்களை கொண்ட சமூகக் குழுக்களாகப் ! நிலவியது. அடித்தள மக்கள் வரா விளிம்புநிலை வாழ்வையும், ஓர
முதன்மைப்படுத்துவது.
மாற்கு, ஆ. திருநாகலிங்கம், பக்தவத்சல பாரதி ஆகிய ஐந்து பொதுவாக சாதி வரலாறுகள், அவற்

முகம்
115
க்கள் ஆய்வுக்கான குழுக்களாகப் ர் 1970 - இல் அடித்தளத்திலிருந்து v) என்ற கருத்தாக்கம் தோன்றியது. பண்பாடு குறித்து நிகழ்ந்த விவாதங்
சேர்க்கப்பட்டனர் (பக் 6-7) என்று கிறார்.
பற்றிய ஒரு கட்டுரை இந்நூலில் ருமாள் எழுதியிருக்கும் தமிழகப் ரலாறு' என்னும் தலைப்பிலான தாகையில் சுமார் 3 சதவீதமான க்கள் பிரிவினர் பற்றிய ஓர் அம்சம் றுபான்மையினரான இம்மக்களில் பக் 29 இல் இவை பட்டியலிடப் பணிக்காரர், மலையாளி, கோத்தர், வாசகர் தகவலிற்காக உதாரணங் - விநோதமான வாழ்முறையைக் பார்க்கும் நிலை ஒரு காலத்தில் மாற்றுப் பார்வை இம்மக்களின் ங்கட்டப்பட்ட வரலாற்றையும்
ஆறு. இராமநாதன், தே.லூர்து, ஆய்வாளர்களின் கட்டுரைகள் றின் தொன்மக் கதைகள், நாட்டார்

Page 128
116
தெய்வ வழிபாடுகள் ஆகியவற் விளிம்பு நிலைச்சாதிகள் வரல
இந்நூலின் மூன்று கட்டு உள்ளன. ஆ.சிவசுப்பிரமண குறிப்பிட்டோம். 'வாய்மொழி என்ற தலைப்பில் எழுதியுள்ள தமிழ்ச் சமுதாய அமைப்பில் உரிய வழக்காறுகள் அல்ல' என் வழங்கும் சமூகப் பண்பாட்டு செய்தால் மட்டுமே அவற்றின் சு என்றும் கூறுகிறார். 'வாய் மெ என்னும் தலைப்பிலான கட்டுல 'கருத்தியலிலும் கோட்பாட்டு உ காட்டுவது' என்று பாராட்டியிரு எடுத்துக் காட்டப்போதுமானது
அணிந்துரை இந்நூலின் அணிந்துரையை எ நாயகம் பல்துறைப் புலமைய அவரது அணிந்துரை ஓர் ஆய்வு அமைந்துள்ளது. அணிந்துரையி வழக்காறு, இலக்கியம் ஆகிய ராமானுஜனின் மேற்கோள் ஒன் பண்பாட்டை அறிய இதிகாக போகாமல் நாட்டார் கதைகள் மேலென்றும் இத்தொகுப்பில் கூற்றுக்குச் சாட்சியங்களாய் அ

ரவாதம்
ண்
ெைவ.
அறக்கருப்பொருளாகக் கொண்டவை. எற்றைக் கூறுபவை.
ரைகள் கோட்பாட்டு ஆய்வுகளாக இயத்தின் கட்டுரை, பற்றி மேலே "க் கதைகளும் சமுதாய வரலாறும்'
ஞா. ஸ்டீபன் வாய்வழிக்கதைகள் வெறும் கலை நுகர்ச்சிக்கு மட்டும் றும் வாய்மொழிக்கதைகளை அவை "ப் பின்புலத்தில் பொருத்தி ஆய்வு முதாயப் பொருண்மை வெளிப்படும்' -ாழிக் கதையாடல்களில் குறியியல்' ரபற்றி பேராசிரியர். ப. மருதநாயகம் ருவாக்கத்திலும் அளவிறந்த ஈடுபாடு தப்பது இக்கட்டுரையின் சிறப்பினை
ழுதியிருக்கும் பேராசிரியர் ப.மருத Tளர். இந்நூலிற்கு அணி சேர்க்கும் க் கட்டுரைக்குரிய சிறப்புக்களுடன் ன் இறுதியில் மொழியியல், நாட்டார் மூன்றிலும் ஆழங்கால்பட்ட ஏ.கே. றைத் தருகின்றார். 'இந்திய சமுதாயப் ங்களுக்கும் இலக்கியங்களுக்கும் தக்கும் பாடல்களுக்கும் போவதே உள்ள கட்டுரைகள் ராமானுஜன் மைகின்றன' என்றும் கூறுகிறார்.

Page 129
நூல் அறிமு
2. Early Historic TamilNadu300 BCE
Prof. K.Kailasapathy on the Twenti Edited byKIndrapala,Kumaran) 2010, pp. xvi + 201, Rs. 950.
|
|
' >{}{ } {} {: - }{ }{ } { }
[ 11 ] " - { 117: f7f+= 14 Jா!!!
Fri t'f , E:}<< T${141431hi;) - 4941 !!14' ! : '4T!N 1 / 11:11: : fi1!11 + 1/4:*''* ! ! ! !*4 414 14ti -
-it!! -' | tv ! 11435.17:11,3'
சென்ற நு Early Historic
தான் சங். . Tamil Nadu
வழங்குப் மறைந்து யுலகுக்கு விளைவ பட்டிருந் கோட்பா எனலாம் சைவ இ போற்றிய
பிடிப்பு வில்லை. தமிழகத்திலோ நிலை வெளியுலகுக்குக் கொண்டுவரப்பு வரலாற்றையும் பண்பாட்டையும் வி அத்தியாயம் தொடங்கியது. இது 2 செம்மொழிகள் எனக் கருதப்பட்ட ச ஆகிய மொழிகளுடன் தமிழுக்கும் என்ற கருத்து வலுப்பெற்றது.
சங்க இலக்கியக் கண்டுபிடி தென்னிந்தியாவின் தொல்கால வரல வைத்தமை ஆகும். தேசியவாத எழுத்து காலத்தினை அடையாளங்காணும் ஒ பட்டது. இப்போக்கினால் வரலாறு பற்றியதாகக் கருதப்படுவதற்குப் பதில் கருதப்பட்டது. வரலாற்றுச் சான்று 6 ஒன்றாக, ஒரு தடங்கலாக மாறிய, பின்னணியில் வைத்து விளக்குவ

>கம்
117.
- 300 CE (Essays Commemorating |-Fifth Anniversary of His Death), BookHouse, Colombo - Chennai,
ற்றாண்டின் தொடக்கமளவிலே ந இலக்கியம் எனப் பொதுவாக தமிழ் இலக்கிய நூல் தொகை போகும் நிலையிலிருந்து வெளி க் கொண்டு வரப்பட்டது. இதன் Tக அதுவரை, ஏற்றுக் கொள்ளப் த தமிழ் இலக்கியம் பற்றிய 'டுகள் தலைகீழாக்கப்பட்டன 1. இலங்கைத் தமிழறிஞர்கள் இலக்கியப் பாரம்பரியத்தைப் பவர்கள். சங்க இலக்கியக் கண்டு அவர்களை அதிகம் பாதிக்க மை வேறு. சங்க இலக்கியம் பட்டதும் தென்னிந்தியாவின் ளங்கிக் கொள்வதில் ஒரு புதிய உண்மையான ஒரு புரட்சியே. மஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் - இடமளிக்கப்பட வேண்டும்
ப்பின் விளைவுகளுள் ஒன்று எற்றைக் கூச்சமின்றிப் புகழ்பாட் நதாளர்களால் செம்மொழிசார்' வ்வொரு கூறும் இதில் சேர்க்கப் று என்பது இறந்தகாலத்தைப் மாக நிகழ்காலத்தைப் பற்றியதாக என்பது தொல்லை கொடுக்கும் து. நூல்களை அவற்றுக்குரிய து தேவையற்ற ஒன்றாகியது.

Page 130
118
கறாரான ஆய்வு நெறிமுறையி சிலர் ஆராய்ந்தனர். இன்னும் சி
ஒப்பியல் ஆய்வு நோக்கில் அவ் இவர்களை தமிழ் ஆய்வுலகம் இருந்தது. அத்தோடு இத்தகைய விமர்சனம் புலமை நெறி நில் முடியாதவை ஆகும்.
இத்தகைய கண்மூடித்த பின்புலத்திலே தான் கனகசப் மதிப்பிட வேண்டும். சங்க இ வரப்பட்டதால் ஏற்பட்ட புரட் கியத்தையும் அதன் அடிப்பன பற்றிய ஆய்வில் வழமைக்கு ம் கைலாசபதி தொடக்கி வைத்த ஆதித் தென்னிந்திய வரல . தொண்டாற்றிய அறிஞர்களாக செனெவிரத்ன, இந்நூலின் போன்றோரும் இலங்கையை சொல்ல வேண்டிய முக்கிய வி சங்க இலக்கியத்தை வழிபாட் ஒன்றின் வழிவந்தவர்கள்.
கைலாசபதியின் ஆய்வு ஒரு அவருடைய நூலாகிய TamilE அதில் கூறப்பட்ட விடயங்கள் ! எடுத்துரைப்பதில் வல்லோர ஊட்டியது.
'சங்கச் செய்யுள் என்ற த . என்று நூலின் ஆரம்பத்தில் 6 திகைப்பூட்டும் கூற்றாக தோ ஆய்வு செய்ய உதவும் நுட்பங் (Heroic Poetry) என வர்ணி களுக்குள் வைத்து ஆதித் தம் பொருத்தமானதாக அமையும்

பிரவாதம்
யலை பின்பற்றி சங்க இலக்கியத்தைச் லர் உலக இலக்கியங்களோடு ஒப்பிடும் "விலக்கியத் தொகுதியினை பார்த்தனர். துரோகிகளாகக் கொள்ளும் நிலையே ய ஆய்வாளர்கள் மீது தொடுக்கப்பட்ட ன்று கூறப்பட்டவை எனக் கொள்ள
னமான தன்னாட்டுப் புகழ்பாடும் பாபதி கைலாசபதி ஆற்றிய பணியை லக்கியம் வெளியுலகுக்குக் கொண்டு சியை ஒத்ததாகத் தொல்கால இலக் டெயில் ஆராயப்பட்ட சமூகத்தையும் மாறான, விமர்சனரீதியான நோக்கைக் எர். கைலாசபதியும் அவரைப் போன்று எற்றை ஆய்வு செய்யப் பெரிதும் கிய கார்த்திகேசு சிவத்தம்பி, சுதர்ஷன் பதிப்பாசிரியர் (கா.இந்திரபாலா) ச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிட்டு பயம். இலங்கையைச் சேர்ந்த இவர்கள் -டுக்கு உரிய ஒன்றாகக் கருதாத மரபு
5 வகையில் வழமைக்கு மாறானதாகும். leroic Poetry வெளியிடப்பட்டபோது பண்டைத் தமிழகத்தின் பெரும் புகழை ரய் இருந்தவர்களுக்குத் திகைப்பை
லைப்பு ஒரு தவறான சொல்வழக்கு' கைலாசபதி குறிப்பிட்டார். இது ஒரு ன்றியது. வாய்மொழி இலக்கியத்தை நளைப் பயன்படுத்தி வீரயுகக் கவிதை க்கப்படும் செய்யுளுக்குரிய வரம்பு பிழ் இலக்கியத்தை ஆய்வு செய்வது 5 என்றும் அவர் கூறினார். ஏச்.எம்.

Page 131
நூல் அறிய
சட்விக் மற்றும் என்.கே. சட்விக் அ Literature (இலக்கிய வளர்ச்சி) என் நெறியைப் பின்பற்றியதோடு, தியூட்டு ஸ்லாவோனிய, சமஸ்கிருத, சுமேரிய இலக்கியம் பற்றிய ஆய்வுமுடிவுகள் காட்டியதோடு, தொல்காலத் தமிழ் யளவில் வாய்மொழிக் கவிதையின் பா விளக்கிக் காட்டினார். மில்பன்பரி எ களை ஆராய்ந்து அவை வாய்மொழி உடையது எனக் கூறியிருந்தார். மில் காலத்தில் வீரயுகக் கவிதை பற்றிய ? என்ற மதிப்பைப் பெற்றிருந்தது. கை பாட்டை தமிழ் வீரயுகக் கவிதை ட தினார்.
தொல்காலப் பாணர்களையும் , சமூகத்தில் அவர்களின் தொழிற்பாடு செய்யுள்களின் காலத்து உணர்வை சட்விக் தம்பதிகள் செய்த ஆய்வு கைலாசபதிக்கு உதவின. தென்னிந்தி உயர்த்திப் பிடித்தவர்களுக்கு கைல ஏற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற் பல்லாண்டுகளாகத் தென்னிந்தியாவில் இலக்காகியதில் வியப்பில்லை.கை காலமானார். அவரது இழப்பு அறிவு
இங்கு நாம் விமர்சனத்திற்காக 'Early Historic TamilNadu' (வரலாற் ஒரு கட்டுரைத் தொகுப்பாகும். லை நிறைவின் போது அவரை நினைவு யிடப்பட்டுள்ளது. இதன் பதிப்பாசி கைலாசபதியுடன் இணைந்து பணியா பெறும் ஐந்து கட்டுரைகள் ஐந்து ! பட்டவை. கைலாசபதியின் Tamil H. அத்தியாயத்தினை எடுத்து சில பகுதிக

கம்
119
யோர் எழுதிய The Growth of ற பாரிய படைப்புக் காட்டிய டானிய, கிரேக்க, ஐஸ்லாந்திய, மற்றும் ஆபிரிக்க வாய்மொழி ளையும் கைலாசபதி தொட்டுக் க் கவிதையானது அடிப்படை ண்புகளைக் கொண்டது என்றும் ன்பார் ஹோமருடைய காவியங் பி இலக்கியத்தின் பண்புகளை பன் பரியின் கருத்துக்கள் அக் உலகப் பொதுவான கோட்பாடு' லாசபதி மில்பன் பரியின் கோட் பற்றிய ஆய்வுக்குப் பயன்படுத்
பாணருக்குரிய மரபுகளையும், நிகளையும் அவர்கள் படைத்த பயும் விளங்கிக் கொள்வதற்கு ம் மில்மன் பரியின் ஆய்வும் தியாவில் தமிழர் பெருமையை ரசபதியின் ஆய்வு முடிவுகளை 5பட்டது. கைலாசபதியின் நூல்
பெரும்பாலும் இருட்டடிப்புக்கு கலாசபதி தமது 49வது வயதில் பலகின் பேரிழப்பாகும். = எடுத்துக்கொண்ட நூலாகிய மறுத் தொடக்க காலத் தமிழகம்) கலாசபதி மறைந்து 25 ஆண்டு கூரும் முகமாக இந்நூல் வெளி ரியர் கார்த்திகேசு இந்திரபாலா பற்றிய ஒருவர். இந்நூலில் இடம் பிரபல அறிஞர்களால் எழுதப் eroic Poetry நூலில் இருந்து ஒரு ளை நீக்கம் செய்து பதிப்பாசிரியர்

Page 132
120
இந்நூலில் சேர்த்துள்ளார். சேர்க்கையாக இணைக்கப்பட் தென்னிந்திய வரலாற்றை எழு என்பதை அறியமுடியும். கைல் என்ற பகுதி நல்ல பல தக சிரியரோடு கைலாசபதிக்கு 8 எடுத்துக் கூறுகிறது.
இதைத் தொடர்ந்து பதிப்ப பெறுகிறது. தென்னிந்திய வரலா அறியப்பட்டுள்ளவற்றைச் சுருக் உரை இவ்வரலாறு பற்றிக் கிடை வைத்து எழுதப்பட்டுள்ளது.பல சித்தரிக்கும் மரபுவழி எழுத்துக்கள் கட்டுரையாசிரியர் தருகிறார். இ பற்றிய விடயங்கள் இடம்டெ சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. இ Tamil Heroic Poetry நூலின் மு களுடன் இடம் பெறுகின்றது.
பண்டைத் தமிழ் இலக்கி வற்றிலிருந்து ஒரு பகுதி இந்து குரியதாக இருந்த போதிலும், வினாவை எழுப்ப முடியும். கியத்தைப் பற்றிய ஒரு மேலா வழியிற் சென்று தெரிவித்த மு என்று இதனைக் கொள்ளமுடியா உண்மையில் சாதித்தது என்ன நூலின் வேறொரு அத்தியாயத் மூன்றாம் அத்தியாயம் (Bardsan மரபுகளும்) அல்லது நாலாம் . Making - வாய்மொழிக் கவிதை அத்தியாயம் (The World of Hel ஒன்று பொருத்தமானதாய் இரு அத்தியாயத்திலிருந்து தொல்

ரவாதம்
நல்லதொரு நூற்பட்டியலும் பிற் நள்ளது. இப்பட்டியலைக் கொண்டு ஐதிய முக்கிய அறிஞர்கள் யார் யார் மாசபதியின் வாழ்க்கைக் குறிப்புக்கள் வல்களைத் தருவதோடு பதிப்பா இருந்த தனிப்பட்ட உறவு பற்றியும்
எசிரியர் எழுதிய அறிமுக உரை இடம் ற்றின் தொல்காலம் பற்றித் தற்பொழுது க்கமாக எடுத்துக் கூறும் இந்த அறிமுக டக்கும் முக்கியமான படைப்புக்களை நடைத் தமிழகத்தை பொற்காலமாகச் களில் இருந்து வேறுபட்ட சித்திரத்தை டையிடையே பழம் பெருமை பேசல் பற்ற போதும் இம்முன்னுரை மிகச் இதனைத் தொடர்ந்து கைலாசபதியின் தலாவது அத்தியாயம் சில திருத்தங்
யெம் பற்றிக் கைலாசபதி எழுதிய ரலில் சேர்க்கப்பட்டமை பாராட்டுக் சேர்க்கப்பட்ட இப்பகுதி பற்றி ஒரு இப்பகுதி பண்டைத் தமிழ் இலக் ப்வு மட்டுமே. கைலாசபதி ஒரு புது டிவுகளைக் காட்டுகின்ற ஒரு பகுதி து. இப் பெரிய முன்னோடி ஆய்வாளர் என்பதைச் சுவைத்து உணர அவர் தை சேர்த்திருக்கலாம். குறிப்பாக, 1Bardic Tradition - பாணரும் பாணர் த்தியாயம் (Technique of Oral Verse யாக்க நுட்பங்கள்) அல்லது ஆறாம் 0es - வீரர் உலகம்) என்பனவற்றில் ந்திருக்கும். மேலும் சேர்க்கப்பட்ட காப்பியம் பற்றிய குறிப்பையும்
கா

Page 133
நூல் அறி
புறப்பொருள் வெண்பாமாலை பற். நீக்கியிருப்பதை நியாயப்படுத்த மு
கே.ராஜன் எழுதியுள்ள 'Dami BrahmiRecordsfrom TamilNadu' - ( குகைக்கல்வெட்டுக்களும்: தமிழ் ந என்ற கட்டுரை தமிழ் நாட்டில் கிடை எழுத்துக் கல்வெட்டுக்கள் பற்றி கிடைத்துள்ள சான்றுகளை முழு கொடுப்பதுடன், எழுத்துக்கள் பொ ஆய்வுக்கு எடுத்துக் கொண்டன வலுவூட்டியுள்ளது. எனினும், க முடிபுகளை முழுமையாக ஏற்றுக்கெ ஆதிவரலாற்றுக் காலத்தில் அரசில் சமூகம் பற்றித் தெரிவிக்கப்பட்ட வெளிப்படுத்தும் கண்டனம், தமிழ இந்தியாவிலிருந்து அல்லது மெளர என்ற கருத்தைப்பற்றிய கண்டனம், டுக்களில் காணப்படும் செறிந்த பிரா என்பன பிரச்சினைக்குரிய கருத்துக்க கொண்டு ஆதாரப்படுத்தல் வேண்டும் கருத்துக்களுக்கு மாறாக மறுக்க முடி எழுத்துத் தமிழரால் உருவாக்கப்ப ஒருவகை ஆர்வம் அவருடைய கட கைலாசபதி எத்தகைய உணர்வுடன் இந்த உணர்வு இக்கட்டுரையில் செ
எ.சுப்பராயலு எழுதிய 'Visakian of Names in the Tamil Brahmi Inscr தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் வரலாற்றுச் சான்றுகள்) என்ற கட்டு படுத்தும் கருத்துக்களுக்கு மாறுபட்ட களின் ஆய்வில் மூதறிஞராகப் புகழ் அவர்களைக் கௌரவிப்பதற்கு ெ மட்பாண்ட எழுத்துக்கள் பற்றிய க

முகம்
121
பிய குறிப்பையும் பதிப்பாசிரியர்
டியாது. li Graffiti and Cave Records: the தகைச்சுவர்களின் எழுத்துக்களும் ட்டின் பிராமிக் கல்வெட்டுக்கள்) பத்த தமிழ் பிராமி அல்லது குகை ய ஒரு விரிவான ஆய்வாகும். Dமயாகக் கட்டுரையாளர் ராஜன் பறித்த மட்பாண்ட ஓடுகளையும் ம அவருடைய கட்டுரைக்கு ட்டுரையாசிரியர் தெரிவிக்கும் =ாள்வது இயலாது. தமிழ் நாட்டில் ன் தோற்றத்துக்கு முன் இருந்த - கருத்துக்களையிட்டு இவர் ஐ நாட்டுப் பிராமி எழுத்து வட ரிய அரசிலிருந்து பெறப்பட்டது தமிழ் நாட்டுப் பிராமிக் கல்வெட் கிருதச் சொற்கள் பற்றிய கருத்து ள். இவற்றை மேலதிக சான்றுகள் ம். ஏனெனில் அவர் தெரிவிக்கும் யாத சான்றுகள் உள்ளன. பிராமி ட்டது என்று காட்டுவதற்கான -டுரையில் வெளிப்படுகின்றது. செயற்பட்டாரோ அதற்கு மாறான பளிப்படுகின்றது. dKuviran: Historical Implications ptions' (விசாகியும் குவிரனும் : உள்ள பெயர்கள் தெரிவிக்கும் ரை ராஜனின் கட்டுரை வெளிப் து. ஆதித் தமிழ்க் கல்வெட்டுக் பெறும் ஐராவதம் மகாதேவன் வளியிட்ட நூலில் சுப்பராயலு ட்டுரையொன்றை எழுதினார்.

Page 134
122
'விசாகியும் குவிரனும்' கட் இக்கட்டுரையுடன் சேர்த்து வ கொடுக்காது நுண்ணிய விபரங்க ஆய்வு, எடுத்துக் கொண்ட பி நடுநின்று நோக்கல் மற்றும் துணை செய்யும் தன்மை ஆகிய சிறப் இக்கட்டுரையில் உள்ளன. அவ இக்கட்டுரையும் படிப்போரைா தமிழ் பிராமிக் கல்வெட்டுக்க பெற்றிருந்தவர்கள் யார் என்று. கூடிய ஒரு முக்கிய முடிபு யா வணிகர்களே பெரும்பாலும் தெ நாட்டில் அறிமுகப்படுத்தினர் போது, அதாவது பொ.ஆ.மு. கட்டத்தில், மகதப் பிரதேசத்தில் பெற்றது. அதன் பின் விரைவில் நடைபெற்றிருக்கும். மேலும் இன்னொரு விஷயத்தையும் கூறி அறிவை ஓரிடத்தில் இருந்து வணிகர் முக்கிய பங்கு கொண்டி இங்கு எடுக்கப்பட்டுள்ள பிரச் பெறுகின்றது.
அடுத்து, கா. இந்திரபால உருவாக்கம் பெற்றமை தொடர் ஓர் இனக்குழுவாகவோ, அரக் சார்ந்த குழுவாகவோ அல்லாது, கொண்ட குழுவாகத் தமிழர் பு குழு அக்காலத்தில் இருந்தது தமிழர் என்போர் பிறர்' என அதாவது, 'மொழி பெயர் தேசம் எனப்படும் இடத்தில் வாழ்வே தமிழ் மொழி பேசும் ஓர் இ காணக்கூடிய இனக்குழு ஒன்று

ரவாதம்
திரையை முன்னர் இவர் எழுதிய ரசிக்க வேண்டும். சிறிதும் விட்டுக் ளில் கவனம் செலுத்தல், முறையான ரச்சினையை உணர்ச்சி வசப்படாது றசார் பண்புடன் முழுமையாக ஆய்வு புப் பண்புகள் சுப்பராயலு எழுதிய ருடைய பிற படைப்புக்கள் போன்று ர்க்கின்றது. அவருடைய ஆய்வின்படி, ளில் உள்ள சிறப்புப் பெயர்களைப் அடையாளங் காணும் போது பெறக் தெனில் பிராகிருத மொழி பேசிய நாடக்கத்தில் பிராமி எழுத்தைத் தமிழ் என்பதே.'மெளரியர் ஆட்சியின் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்க > பிராமி எழுத்து முறை முழுவடிவம் ம இது தமிழ் நாட்டுக்குப் பரவுவதும் - சுப்பராயலு மிகவும் முக்கியமான யுெள்ளார். அதாவது, எழுத்தைப்பற்றிய இன்னோரிடத்துக்குப் பரப்புவதில் உருந்தனர் என்பதாகும். இந்த விஷயம் சினைக்கும் அப்பால் முக்கியத்துவம்
7 தமிழர் என்ற இன அடையாளம் பான பிரச்சினை பற்றி எழுதியுள்ளார். சியல் சார்ந்த குழுவாகவோ, சமயம்
இவற்றிலிருந்து வேறுபட்ட தன்மை என்று அடையாளங் காணப்பட ஒரு என்பது அவருடைய வாதமாகும். க் குறிப்பிடத்தக்கவர்களில் இருந்து, ' (பிற மொழி பேசப்படும் இடங்கள்) வாரிலிருந்து வேறுபடும் குழுவினர். னக்குழுவினர் என்று அடையாளங் " பற்றிய குறிப்பு எதுவும் கிடைக்காத

Page 135
நூல் அறி
போதிலும், தெளிவாக அடையாள வாழும் நிலப்பகுதி ஒன்று, 'தமிழ் இடம், ஆதி வரலாற்று மூலங்களில் குறிப்பிடப்பட்டுள்ள உலகம் ஐய இனக்குழுக்கள், அரசியல் அறை சமயங்களைச் சேர்ந்தோர் வாழும் அவை அனைத்தையும் ஒன்று கூட ஒரு தனி அடையாளம் உருவாகும் நிறுத்தவில்லை. இவ்வேறுபாடுக குலம் ஆகியவற்றின் எல்லைகள் காலத்தில் தமிழ்மொழியை இனக்கு கொண்டு ஒரு பெரிய குழு எழுச்சி! பகுதியை முக்கிய மாற்றங்கள் ஏற்ப இது இன்னொரு காரணமாகும்.
பண்டைத் தமிழ் சமூகத்தில் பல்வேறு நோக்கு முறைகள் பற்ற கட்டுரையொன்றை ஆர்.சம்பகல பிரச்சினையின் பல்வேறு அம்சா துக்களின் பின்னணியில் நுண்ணா முடிவுகளைத் தொகுத்துத் தந்து அக் ஒன்றைத் தருவதோடு அக்காலத்தின் எடுத்துக் கூறுகிறார். தன் முடிபு. தெரிவிக்கும் பண்புடைய சம்பலக்ல கொடுப்பதற்கோ, ஆய்வு முடிவு. தற்கோ நான் முயற்சிக்கவில்லை' எ பண்டைத் தமிழ்ச் சமூகம் வரலாற்று
முந்து வரலாற்றுக் காலத்திற்கு அடி பின்னர் அது மத்திய காலத்தினுள் ( கட்டத்தையும் நன்கு விளங்கிக் ெ முறைகளை அறிமுகம் செய்து, அம் தேவையை அவர் அழுத்திக் கூறுகிற இக்காலம் பற்றிய ஆய்வுக்கான மூல பயன்படுத்த வேண்டிய ஆய்வு முன்

"முகம்
123
ம் காணக்கூடிய தமிழ் பேசுவோர் ழ் கூறு நல்லுலகம்' எனப்படும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு பத்துக்கு இடமின்றிப் பல்வேறு மப்புக்கள் மற்றும் பல்வகைச் இடமாக இருந்தது. எனினும், ட்டும் வகையில் 'தமிழர்' என்ற பதை இவ்வேறுபாடுகள் தடுத்து -ளை மேவி, பழங்குடி மற்றும் ளைக் கடந்து, ஆதிவரலாற்றுக் தழுவின் அடையாளக் குறியாகக் பெறத் தொடங்கியது. இக்காலப் ட்ட ஒரு காலமாகக் கருதுவதற்கு
ன் சமூக உருவாக்கம் குறித்த நிய சிறந்த ஆய்வாக அமையும் லக்ஷ்மி எழுதியுள்ளார். இந்தப் பகளை அண்மைக்கால எழுத் ய்வு செய்வதோடு இவ்வாய்வு காலச் சமுதாயம் பற்றிய சித்திரம்
முக்கிய போக்குகளையும் அவர் களை மிகுந்த அடக்கத்தோடு நமி இங்கு புது விளக்கங்களைக் நளை மீள் பரிசீலனை செய்வ ன்று கூறுகிறார். இருந்த போதும் க்கு முற்பட்ட நிலையில் இருந்து யெடுத்து வைத்ததையும் அதன் Medieval Period) பிரவேசிக்கும் காள்வதற்கு பல்வேறு நோக்கு மாற்றங்களை விளக்கவேண்டிய ார். அண்மைக்கால ஆய்வுகளில் தாரங்கள் பற்றிய பிரச்சினைகள், றையியல் பற்றிய பிரச்சினைகள்

Page 136
124
பிர
என்பன பற்றி எய்தப் பெற்ற மு காட்டி மூலாதாரங்களை மீள்வாசி எடுத்துக் கூறுகிறார். வரலாற்று ) இவை பார்க்கப்பட வேண்டும்
பண்டைத் தமிழ்ச் சமூகத்தி ஆரிய பண்பாட்டினதும் தாக்க துரைப்பதை தமிழ் நாகரிகத்தில்
வழிமுறையாகக் கொண்டனர். மீது தாக்கம் செலுத்தவில்லை ! கருத்தை திருத்திக் கொள்வத 'பிராமணரும் யாகங்களும் - வைதி and Yagas Spread of Vedic Ide எழுதியுள்ள கட்டுரை அமைந். கருத்துக்களும் வழக்கங்களும் சான்றுகள் இருப்பதை அவர் எ தமிழ் இலக்கியத்தில் வைதீக . பற்றிய சான்றுகள் இருப்பதை ( ஆண்டுகளுக்கு முன்பே எடுத்து கட்டுரை இன்றைய சூழலில் ப அவர்களுக்கு அஞ்சலியாக . தமிழகத்தின் சமூகத்தையும் பல அணுகுவதாக அமைந்துள்ள
முடையது.
இந்நூலின் இறுதியில் நா 1. பட்டினப்பாலையின் மொழி ஒன்றின் மொழிபெயர்ப்பும், 2. கள் மூன்றும் அவற்றின் மொழ
ஐயங்கார் மொழி பெயர்ப்பில் (இறையனார் அகப் பொருள் உன் தேவநம்பிரிய என்ற பெயர்கள்
இவை யாவும் மிகவும் ப அசோகனைக் குறிப்பிடும் தேன்

வாதம்
ன்னேற்றத்தை அவர் குறிப்பிட்டுக் ப்பு செய்வதன் முக்கியத்துவத்தையும் முறையிலும் புவியியல் நோக்கிலும் என்றும் கூறுகிறார். நில் சமஸ்கிருதத்தினதும், இந்தோ கம் இருக்கவில்லை என்று மறுத் 7 பெருமை பற்றிக் கூறுவோர் ஒரு ஆரிய நாகரிகம் திராவிட நாகரிகத்தின் என்பது இவர்களது முடிபு. இந்தக் கற்கு உதவக்கூடிய கட்டுரையாக கேகருத்துக்களின் பரவல் (Brahmanas as) என்ற தலைப்பில் வி.சிவசாமி துள்ளது. தமிழ் நாட்டில் வைதீகக் நிலவியதற்கான மறுக்க முடியாத டுத்துக் காட்டியுள்ளார். பண்டைத் சாஸ்திரீய - பௌராணிக மரபுகள் எம். ஜி. எஸ். நாராயணன் முப்பது துக் கூறினார். இருந்த போதும் இக் மிகுந்த பயனுடையது. கைலாசபதி அமையும் இந்நூலில் பண்டைத் ன்பாட்டையும் யதார்த்த முறையில் இக்கட்டுரை மிகுந்த பொருத்த
ரன்கு பிறசேர்க்கைகள் உள்ளன. ஜிபெயர்ப்பும், புறநானூற்று பாடல் தமிழ் பிராமிக் குகைக் கல்வெட்டுக் B பெயர்ப்பும், 3. பி.டி.சிறீனிவாச ம் அமையும் சங்கம் பற்றிய கதை ரையில் வருவது), 4. வானவரம்பன், குறித்து அவர் எழுதிய குறிப்பு. யனுடைய பிற்சேர்க்கைகளாகும். வநம்பிரிய' என்ற சொல்லின் தமிழ்

Page 137
நூல் அற
வடிவம் தான் தமிழ் பாடல்களில் வாதத்தை நாம் ஏற்றுக் கொள்ளுதல். வேண்டும். அண்மைக்கால ஆய். தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்பட்டியலு கைலாசபதியின் ஆக்கங்கள் பற்றிய . சேர்க்கப்பட்டிருந்தால் அது மிகுந்த முடையதாகவும் இருந்திருக்கும்.
பண்டைத்தமிழ் வரலாறு மற்ற னோடியாக விளங்கியவர் க.கை பல பிரச்சினைகளை மீளாய்வு ெ ஒருவருக்கு செலுத்தும் நினைவ இந்தச் சிறந்த நூலை பதிப்பித்திருக் பணி பாராட்டிற்குரியது.
தில் (Frontline 5 நவம்பர் 2010 சஞ்சில
பகுதியில் இடம் பெற்

முகம்
125
வரும் 'வானவரம்பன்' என்ற கடினம் என்பதையும் குறிப்பிடுதல் புகளை அட்டவணைப்படுத்தும் ம் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. விரிவானநூற்பட்டியல் இந்நூலில் த பயனுடையதாகவும் பொருத்த
வம் சமூகம் பற்றிய ஆய்வில் முன் லாசபதி. இவ்விடயங்கள் பற்றிய சய்வதற்கு அடிகோலிய அறிஞர் ஞ்சலியாக அமைவது இந்நூல். கும் பதிப்பாசிரியரின் சிறப்புமிகு
பேராசிரியர் கேசவன் வேலுதாட் லிப் பல்கலைக்கழகம், இந்தியா கையில் வெளிவந்த நூல் விமர்சனம் ற கட்டுரையின் மொழிபெயர்ப்பு )

Page 138
அஞ்சலி
பேராசிரியர் லென்
(1938
வரலாற்றுத்துறைப் பேராசிரியர் அ குணவர்த்தன) 2010ஆம் ஆண்டு சிறுநீரகக் கோளாறு காரணமா பட்டிருந்த லெஸ்லி தமது இறு, எழுத்திலும் தன்னை முழுமை மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பல நூல்களையு
லெஸ்லி குணவர்த்தன | பல்கலைக்கழகத்தில் கற்றவர். தெ இருந்து, பல்கலைக்கழகம் சென்ற புலமைத்துறையின் உச்சங்கன வரலாற்றாசிரியராக விளங்கினார் வரலாற்றுத்துறையில் கலைமான் லண்டன் பல்கலைக்கழகத்தில் பேராதனைப் பல்கலைக்கழகத் யராகவும், பின்னர் அப்பல்கலை கடமையாற்றினார். 2000-2001 க நுட்பத்துறை அமைச்சராகவு. ஒக்ஸ்போர்ட், க்யோட்டோ, பல்கலைக்கழகங்களில் அதிதி அங்கீகாரம் பெற்ற பேராசிரியர்

ஸ்லி குணவர்த்தன 3-2010)
ர்.ஏ.எல்.எச்.குணவர்த்தன (லெஸ்லி நவம்பர் 16 ஆம் திகதி காலமானார். க சில வருடங்களாக நோய்வாய் தி நாட்கள் வரை ஆராய்ச்சியிலும், மயாக ஈடுபடுத்தினார். நூற்றுக்கு மளப் புகழ்பெற்ற ஆய்விதழ்களில்
ம் எழுதிப் பிரசுரித்துள்ளார். 1956 - 59 காலத்தில் பேராதனை காலன் ஹொமுவ மத்திய கல்லூரியில் 'கிராமத்து பையன்' ஆகிய லெஸ்லி -ள தொட்டு, உலகப்புகழ் பெற்ற 5. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் சிப் பட்டத்தையும் (முதல் தரச்சித்தி) கலாநிதி பட்டத்தையும் பெற்ற இவர் கதில் வரலாற்றுத்துறைப் பேராசிரி லக்கழகத்தின் துணைவேந்தராகவும் எலப்பகுதியில் விஞ்ஞான தொழில் ம் பதவி வகித்தார். கேம்பிறிஜ், சிக்காக்கோ, வேர்ஜினியா ஆகிய * விரிவுரையாளராகவும் சர்வதேச ரகவும் விளங்கினார்.

Page 139
அஞ்
பேராசிரியர் ஆர். ஏ.எம்
'இனமுரண்பாடும் வரலாற்றி கடந்த காலம் பற்றிய கட்டமைப்பு Conflict: Construction of the Past in இவரது நூல் எம்.ஏ.நுஃமான் அவ வெளியிடப்பட்டுள்ளது (SSA ெ துணிச்சலான ஆய்வு நேர்மைக்கு இலங்கையின் கடந்த கால வரலாற் தேவைகளின் நோக்கில் திரித்துக் ஆணித்தரமான முறையில் சான்றா முறியடித்தார். 'The People of the என்ற தலைப்பிலான இவரது கட் அடையாளம், அது சார்ந்த கருத்திய இக்கட்டுரையின் தமிழ் மொழி பெயர் சமூகமாற்றங்களும்' என்னும் கட்டும் இடம்பெற்றுள்ளது. Robe and Plor Interest in Early Medieval Sri Lanka

சலி
127 .
ல். எச். குணவர்த்தன
யெலும்: தற்கால இலங்கையில்
(Historiography in a Time of Contemporary Sri lanka) என்னும் சுகளால் தமிழில் மொழிபெயர்த்து
வளியீடு, 2000). லெஸ்லியின் இந்நூல் நல்ல உதாரணமாகும். றை இன்றைய குறுகிய அரசியல் = கூறும் முயற்சிகளை மிகவும் தாரங்களைக் கொண்டு லெஸ்லி Lion' (சிங்கத்தின் புத்திரர்கள்) டுரை (1980) சிங்கள இனத்துவ ல் பற்றிய வரலாற்று ஆய்வாகும். சுப்பு இலங்கையில் இனத்துவமும் ரைத் தொகுப்பில் (SSA வெளியீடு) ugh: Monasticism and Economic - (1979) என்னும் பிரசித்தி பெற்ற

Page 140
128
பிர
நூல் மடாலய நிலப்பிரபுத்துவம் விடயம் பற்றியதாகும். இவ்வுல என்ற ஆன்மீக லட்சியத்தைப் . மடாலயங்கள் சார்ந்த நிலப்பிர பெற்றிருந்ததை இந்நூல் ஆராய்சி இந்துமதம் நிலப்பிரபுத்துவத்தும் ஒரு நிலை இலங்கையின் பொ 'உழவும் துறவும்' என்னும் இந்து
லெஸ்லி குணவர்த்தன அவு போது இலங்கையின் நீரியல் சமூ விடயம் பற்றிய ஆய்வில் அக்கா தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பற்ற இவர் இத்தொடர்பில் மார்க்சின் ModeofProduction) என்னும் விட பின்னணியில் ஆராய்ந்தார். (இவ் 'The Analysis of Pre-Colonial S Karl Marx' (1975) Sri Lanka Journ Hydraulic Society in Early Medie No. 53.)
லெஸ்லி குணவர்த்தனவில் களையும் தமிழ் வாசகர்களுக் விமர்சன நூல்கள் கட்டுரைகள் . கட்டுரைகளும், நூல்களும் இலகு வேண்டும். இதுவே மறைந்த டே சிறந்த அஞ்சலியாக இருக்கும்.

பாதம்
' (Monastic Landlordism) என்னும் க வாழ்வைத் துறத்தல் வேண்டும் பாதித்த பௌத்தம் இலங்கையில் புத்துவ நிறுவனமாக உருமாற்றம் றெது. இந்தியாவின் பலபகுதிகளில் டன் இணைந்திருந்ததைப் போன்ற ௗத்தத்தின் இயல்பாக இருந்ததை நூல் விளக்குகின்றது. ர்கள் இளம் ஆய்வாளராக இருந்த மகம் (Hydraulic Society) என்னும் றை கொண்டிருந்தார். நீர்ப்பாசனத் யெ விரிவான ஆய்வை மேற்கொண்ட T 'ஆசிய உற்பத்தி முறை' (Asiatc யம் குறித்தும் இலங்கை வரலாற்றுப் விடயம் குறித்த இவரது கட்டுரைகள் pcial Formations in the Writings of zal of the Humanities; ‘Irrigation and eval Ceylon' (1971) Past and Present,
ன் ஆய்வுக்கட்டுரைகளையும் நூல் த அறிமுகம் செய்யும் வகையில் எழுதப்படுதல் வேண்டும். அவரது தமிழில் மொழிபெயர்க்கப்படுதலும் பரறிஞர் ஒருவருக்குச் செய்யக்கூடிய

Page 141


Page 142

Printed by Kumaran Press (Pvt) Ltd.
ISSN 1391-7269
MINIATIN
q"771391"726008"