கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கலைக்கேசரி 2014.07

Page 1
660AU
CULTURE
HERITAGE
TRADITION
· EVENTS
FASHIO VOLUME : 05 ISSUE : 07Registered in the Department of Posts of S
EES-II-ante
WWW.Kalaikesari.com / July 2014
INDIA...........INT 100.00 SRI LANKA...SLR 125.00 SINGAPORE.SG$ 14.00
CANADA........C AUSTRALIA...A SWISS.

KALAIKESARI
கேசரி
• 0) (0
INTERVIEWS
ENTERTAINMENT riLanka under No. an 1144 / News T 2014
25
திருக்கோவில் - வேலாயுதர் ஆலயம்
அங்கம்பொர தற்காப்புக்கலை The legendary queen
Viharamahadevi
939 11
கா - - 7 8
AN$ 10.00 Us$ 10.00 CHF 10.00
USA...........Us$ 10.00 UK..........GB£ 6.00 EUROPE, EUE 7.00

Page 2
1973,
உண்மையால்
சுவை 6
@h
உண்மையா எடின்பொரோ புதிய, சுவைமிகுந்த சோஸ் அறுசுவையுடன் அலங்கரிக்கும். அதனாலே
பராமரிப்பதற்கு இவ்வள இன்சுவை மிகுந்த ஒருவேளை உணவின்
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பாபாபாபாபாபாபாப் கார்
அHO) 01)
- pfi SAIt: 1
120 இலிருந்து மேல்
நாடளாவிய விநி சகல சூப்பர் மார்க்கெட்டு
108 த க
SLAB
( ரஜாபதி
28**25 மே "தே **** 8392 2 26* 8. '248.5*
இட 12
23824427
ஓம்
எடின்பொரோ பு இல, 12, புதிய கெ தொ.பே: 0117 326 இணையம்: www.6
ப!

L013
10
3oha எ சமயலறையின் இரகசியம் -betowa)
ன சமயலறைக்கு... மற்றும் ட்றேசிங்ஸ் சகல உணவு வேளைகலையும் யே நாம் இந்த சோஸ் வகைகளின் சுவைத்தரத்தை ரவு கடினமாக உழைக்கின்றோம்.
உண்மையான சுவையை இனிதே சுவைத்திடுங்கள்.
QUI SAU
10t
melads.com
Firக்க:- இந்தோம்: 4படிக.
"25:-: 235
யோகஸ்தர்களிடமும், களிலும் பெற்றுக்கொள்ளலாம்.
அட SS பாட, ரோடக்ட்ஸ் (தனி.) நிறுவனம் பாலன்னாவ வீதி, மொரகஸ்முல்ல, இராஜகிரிய.
326, பெக்ஸ்: 0114 617 655, | dinborough.lk

Page 3
உங்கள் கூந்தலி
聲隱藏
整體
3
இB்
தாது இந்து
1. அரவான்
இந்தியத்
ஈEASPEACE
அ இ த
LOCK செய் ROCK செய்
புதுதித்திபத்தி=822:FE4 ரதி?
இ து .
சச்
| SUsilk
இ - 2 பா
c0-CREATONS
இசை
/t
PERFECT
STRAIGHT Nourishing Conditioner
எப், பாபாhர்
சTEASAT-LT
Sunsilk
-- ERE: 15
பா. E-= - 15E டர்னாகம்
co-CREATIONS
41" E மா +2 EETாபாட்
naI 13ம்
ஓ - ( F.
1. கட்
PERFECT STRAIGHT
SHAMPoா
1ா =
111!
STRAIGHT.ப
F
Kreps har fully aligned as in die
/S 24 (2மணி நேரம்!
* வரை
1933
5
o created with Yuko Yamashita
குகன்
HLTTou-EHAIR
அங்'
1285.
சிபார்
275
கம்::
| Straight Lock தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய Sunsilk
பின்னர் 24 மணி நேரம் வரை உங்கள் கூந்தலின்
தி
அய-ப.
போல்":
டிபாடு
ஸ்ட்ரெயிட்டான கூந்தலின் மீது Shampoo + Conditioner பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட

Unilever
தன் STRAIGHT தன்மையை
இசக்திக்குத்து
எல்லைக்கதியாகவ
ஜலக்கிரலைந்த்தித்தும்,
இதழ் விம
இந்திஜTEாதிக்கத்தின்
இக்கடி ஐ
பதிடுங்கள்! பதிடுங்கள்!
இனிலை
இந்திஜியத்தை இ
1-ர் - 2
NEW Sunsilk PERFECT STRAIGHT
இக்குழு இந்தத்தகுத்து
Shampoo - ரூ.145/- இலிருந்து Conditioner - ரூ.145/- இலிருந்து
பொதுசன்
""-இபஜஆபாணம்
Perfect Straight, Shampooஐ பயன்பலுதிய" Straight தன்மையை பாதுகாத்திடும்.* த. ட்டுள்ள ஆய்வுகூட பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபணமானது.

Page 4
2sioTL历历b: Contents 62
是是是,田北正定的工
HTTP1571TFlitigt-KREIFE=2中
58
9 8 9 8 9
|然

கலைவர்மகாரி அட்டைப்பட விளக்கம்: மட்டக்களப்பு தமிழரிடையே தாம்பூலம் வைப்பதற்கு
பயன்படுத்தப்படும் அரசிலை வட்டா இதுவாகும். வரலாற்றுக் காலம் முதற்கொண்டு புழக்கத்திலிருந்த வட்டா தற்போது மக்கள் பயன்பாட்டில் இருந்து
அருகிவருகின்றது.
திருக்கோவில் வேலாயுதர் ஆலயம் -
அங்கம்டொர தற்காப்புக்கலை
703/y guee17 aremahadeve
பாடல்,
திருகோணமலை புனித சூசையப்பர்
கல்லூரி
PUBLISHER Express Newspapers (Cey) (Pvt) Ltd. 185, Grandpass Road, Colombo 14, Sri Lanka. T.P. +94 11 7209830 kalaikesari@expressnewspapers.lk www.kalaikesari.com
நெடுந்தீவில்
ஒல்லாந்தர் செல்வாக்கு
EDITOR Annalaksmy Rajadurai luxmi.rajadurai@yahoo.com
SUB EDITOR
Bastiampillai Johnsan johnsan50@gmail.com
மலையக இலக்கியமும் சி.வி.வேலுப்பிள்ளையும்
கலாந்தியாக திகழ்ந்த கலாநிதி கே.வி.என்
CONTRIBUTORS Prof. Sivalingarasa Prof. Saba Jeyarasa Dr. Viviyan Sathyaseelan
M. Kanapathipillai Mrs. Vasantha Vaithyanathan Mrs. Pathma Somakanthan Mohanaprian Thavaraja R. Theivarajan Gowry Punniyamoorthi
Miss. Praveena Selvaraja Dr. Arunthathy Sriranganathan
Mrs. Madhuri Peiris
Sri Muthuswami Dikshitar
PHOTOS J. H. Mirunalan L. Thev Athiran
LAYOUT
M. Srithara Kumar S. A. Eswaran K. Kulendran M. Jegatheesh
*--- At!
ICT S. T. Thayalan
ADVERTISING & SUBSCRIPTIONS S. Suvendran - 077 5790370 Suvenshy@gmail.com
CIRCULATION K.J. Johnson Jeyaraj - 0777 270343
PRODUCTION L. A. D. Joseph
ISSN 2012- 6824

Page 5
வணக்கம் கலைக்கேசரி வ
நலந்தானே! கலைக்கேசரி பரவலாக வாசகர்களைக் கவர்ந்து வருவதையிட்டு, நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். மென்மேலும் உங்கள் ஆதரவினையும் ஆக்கபூர்வமான
விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாண்டு, மலையகம் தந்த புகழ்பூத்த கவிஞர். சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் நூற்றாண்டு ஆகும். அடிமைப்பட்டுக் கிடந்த மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் துயர்படிந்த வாழ்வை தமது ஆங்கிலக் கவிதைகள் மூலம் உலகறியச் செய்த ஒரு மனித நேயர். இவர் பன்முக ஆளுமை கொண்டவர். அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, நாவலாசிரியர், கட்டுரை யாளர், பத்திரிகையாளர், சமூகத் தொண்டர் எனப் பல நிலைகளில் நின்று மலையகத் தோட்டத் தொழிலாளர் வாழ்வு மேம்படக் குரல் கொடுத்தவர். இவரின் In ceylon's tea garden மற்றும் Born to labour ஆங்கிலக் கவிதை நூல்கள் மிகவும் பிரசி
த்த மானவை.
இவரது நூற்றாண்டு நினைவு கூரப்படும் இவ் வேளையில், கலைக்கேசரியில் இவரது ஆளுமை யின் சில பக்கங்களைப் பதிவு செய்கிறார் பேராசிரியர் சபா.ஜெயராசா.
மேலும் கொழும்பில் இரு நூற்றாண்டுப் பழைமையுள்ள ஒரு தர்ம சத்திரம் குறித்தும் அத னோடு இணைந்த பிள்ளையார் கோவில் குறித்தும் வெளியாகும் கட்டுரையும் வாசகர்களைக் கவரும் என நம்புகிறோம்.
அத்துடன் உங்கள் சிந்தனைக்கு விருந்தாக, வழமை போன்று, இவ்விதழிலும் விடய தானங்கள் வெளிவருகின்றன. வாசித்து மகிழுங்கள்.
மீண்டும் சந்திப்போமா? நன்றி வணக்கம்.
அன்புடன் | ལུ་ ༩ ཉིད ན ཉེས པ

ஆசிரியர் பக்கம்
Editor's Note
JNEGÓ ACm! To our esteemed readers,
July, 2014
We are very happy that Kalaikesari is gradually attracting more and more readers. While looking forward for your continued support,
we also welcome constructive criticism.
This is the centennial year of the renowned poet of the hill country, Mr. C.V, Veluppillai. He is a humanist who brought to light the real sufferings of the almost enslaved life of the plantation workers. He was a versatile personality, on the whole, a politician, trade unionist, novelist, article writer, journalist and a social worker who worked for the upliftment of the living standards of the plantation workers.
Two of his famous poetic creations worth mentioning are, ‘In Ceylon's tea garden’ and "Born to labour'.
In this issue of Kalaikesari, Professor Saba Jeyaraja makes a contribution which that portrays this personality, when his centenary is being remembered.
Moreover, in this issue, readers have the opportunity of knowing about a two hundred year old dharma chathiram (free pilgrims rest) and a Vinayagar Temple in Colombo, which we hope will be of interest to the readers.
As usual this issue also, carries some interesting articles. Kalaikesari will be happy to know your comments and constructive suggestions.
ܟܣܝܐ ܕܚܩܛܝܠܐܝܛ

Page 6
கலைக்கேசரி : 06 சண்டைக்கலை
பாரம்பரிய தற்காப்புக்கனை
அங்கம்பொர
செல்வி. பிரவினா செல்வராச
பி:இ
- க.
FEE E HA9:17 2 :
போட் க
15 21- 1 - 5
Tா கட்
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் உணர்விக்கும் என்னம்மை - தூய உருப்ப போல்வாள் என் உள்ளத்தினுள்ளே இருப்பள் . வாராதிடர் எனும் கம்பனின் வரியில் குறிப்பிட்ட 64 கலைகளுள் மல்யுத்தம் (கைகலப்பு) | தற்காப்புக் கலைக்கும் தனித்துவமான இடம் : இடையே வழங்கப்பட்டுள்ளமையினை வர.

ல மரபில்
T, விரிவுரையாளர் (தற்காலிகம்), கிழக்குப் பல்கலைக்கழகம்.
SEா----Eாட்டம்
F
ஏய 'ளிங்கு இங்கு படும் எனும் தமிழர் லாற்று
(3

Page 7
எம்பெக்க தேவாலயத்திலுள்ள மரச்சிற்பங்களில் அங்கம் பொர சண்டைக்கலை நுணுக்கங்களைச் சித்திரிக்கும் சிற்பங்களும் காணப்படுகின்றன.
பாகம் 5
பாம் !
கோ =#
கய
ஆதாரங்கள் சான்று பகர்கின்றன. இத்தகைய தற்காப்புக்கலை மரபானது தமிழரிடையே மாத்திர மல்லாமல் சிங்கள மக்களின் வாழ்வியலிலும் குறிப்பிடத்தக்க இடத்தினை வகித்துள்ளமை நோக்கற்பாலது.
தற்காப்புக் கலை நடனம், இசை, மொழி போன்றே ஒவ்வொரு இன

- கலைக்கேசரி
07
|
E: கேட்க
அல்லது மக்கள் குழுவும் தனித்துவமான தற்காப்புக் கலை மரபை கொண்டிருக்கின்றன. குறித்த ஒரு நாட்டினர் பிறநாட்டினரோடு போட்டியிடும் சூழ்நிலையில் நாட்டுக்கு நாடு போர்கள் ஏற்படலாயின. அவ்வகையில் இடம்பெற்ற போரியலின் ஓர் அம்சமாகவே தற்காப்புக் கலைகள் வளர்த்தெடுக்கப்பட்டன. தமிழரின் தற்காப்புக்கலை
பாதுசன நூ1ல்க!

Page 8
08
(Tamil martial arts) பல்லவ, சேர, சோழ, பாண்டி நாட்டுப் போர்ச் சாதிகளின் மரபில் தோன்றி சண்டை அல்லது தற்காப்பு வழிமுறைகள், மரபுகள் நுட்பங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை
குறிக்கின்றன. அந்தவகையில் சிங்களப் பாரம் பரியத்திலும் இவ்வகையான தற்காப்புக்கலைக்க பண்டைய காலம் தொட்டு இன்று வரை முக்கி
இடத்தினை வகித்து வந்தமை வரலாறு தரும் உண்மை.
தமிழர் மரபினைப் போன்றே சிங்களவர்களும் உடல் அசைவுகளைப் பயன்படுத்திய ஓ உன்னதமான தற்காப்புக் கலையினை பயின்று வந்துள்ளனர். பகைவர்களிடமிருந்து தம்மையும்
HE4
24 டாம்
காந்தசக்
11 15:
Tாபார்ம்
E55 ப.
Eா. M - 1
EEEE டயம்;
எEE11 17: 11
==ti-Eா!
மா121 1 48

. - E E
தமது நாட்டையும் பாதுகாப்பதற்காக தென்னிந்திய
பாரம்பரியத்தில் எவ்வகையில் வர்மக்கலை போன்ற 7, தற்காப்புக் கலை பயன்படுத்தப்பட்டதோ, க் அதேபோன்று சிங்களவர்களிடமும் சிங்களப்
பாரம்பரியத்தினுள்ளேயும்
தனித்துவமான ள் இடத்தினை தமக்கெனக் கொண்ட ஒரு தற்காப்பு ய நெறி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. அந்தவகையில்
சிங்களவர்களின் பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்ட
கலையே அங்கம் பொர என்னும் தற்காப்பு கலை. ம் அங்கம் பொர
அங்கம் பொர - அங்க (Anga) என்னும் சிங்கள று சொல்லிலிருந்து பெறப்பட்ட கலை வடிவமாகும். ம் ஆங்கிலத்தில் Angampora எனப்படுகின்றது. அங்க
5: E 4. 5:
S: 95.5.
5.4' ரகா - 11:5# தரம் ii, fார் நோயே
: தாயா?
அனுராதபுர அரச வம்சத்தினரும், பிரபுக்களும் பயிலும் கலையாக அங்கம் பொர திகழ்ந்தது. சிங்களப் படைவீரர்கள் இக்கலை நுணுக்கங்களைப் பயன்படுத்தியே எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொண்டனர்.

Page 9
ஒருநிலையான மனமும் நல்ல நடத்தையும் இ
உடலையும், பொர- குழுப்போராட்டத்தையும் குறித்து நின்று உடல் அசைவுகளினாலும், நுணுக்கங்களினாலும் நிகழ்த்தப்படும் குழுப் போராட்டமாக அங்கம் பொர விளங்குகின்றது. முழுக்க முழுக்க உடல் பலத்துடன் தொடர்புடைய ஒரு போர்ப் பயிற்சி முறையாகவே அங்கம் பொர அமைந்துள்ளது. இலங்கையில் சிங்கள மக்களின் பாரம்பரிய தற்காப்பு அல்லது சண்டைக்கலை வடிவமாகவே அங்கம் பொர கருதப்படுகின்றது.
11
இலங்கை பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட காலப்பகுதியில் அங்கம் பொர முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.

A.. *பக்கச்சி
- +
09
பரEேE1-1-25
மரும்
::: ::- பேரிடர்
இக்கலையைப் பயில்வதற்கான தகுதியாகும்
சிலர் மலையாள களரிப் பயிற்சிக்கு இணையான ஒரு தற்காப்புக் கலை வடிவமே அங்கம் பொர என்பர். இது ஒருங்கிணைந்த சண்டை நுணுக்கமாகவும்
தற்காப்பு
பயிற்சியாகவும் கருதப்படுகின்றது.
தமிழர்களின் தற்காப்புக் கலைப் பாரம்பரியத்தைப் போன்றே அங்கம் பொர தற்காப்புக்கலையும் தொன்மை வாய்ந்த பயிற்சி முறையாக அனைவரினாலும் குறிப்பிடப்படுகின்றது.
ரக

Page 10
4
5.
பளை
40
வரலாற்று தொன்மம் அங்கம் பொரவின் தொன்மை வரலாறானது கி.மு 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததா கூறப்படுகின்றது. சிங்களப் பழங்கு இனத்தவர்களான யக்ஷ பழங்குடி (Yaksha tribe) நான்கு ஹெல பழங்குடியினத்தினரிடம் (hela tribe
அங்கம் பொர உருவானதாக சிங்கள மக்களிடையே நம்பப்படுகின்றது. எனினும் வர்க்க பூர்ணிக்கான (Varga Purnikawa), பஞ்ச ரக்காவலிய (Panch Rakkhawaliya) ஆகிய இரண்டு பண்டைப் இலக்கியங்களும் 09 துறவிகளினாலேயே இது தற்காப்புப் கலைத் தோற்றுவிக்கப்பட்டதா குறிப்பிடுகின்றன. எவ்வாறு இருப்பினும் அங்கம்பொர சிங்கள அரசினரிடையே பெரும செல்வாக்குப் பெற்று விளங்கியமையினை பெளத் தேவாலயங்களை அலங்கரிக்கும் சிற்பங்களும் ஓவியங்களும் எடுத்தியம்புகின்றன.

க
ப -
ப
a
வரலாற்று ரீதியான பார்வை: அனுராதபுரம் சிங்கள் அரச தலைநகராக இருந்த போது அரச வம்சத்தினரும், பிரபுக்களும் பயிலும் கலையாக அங்கம் பொர திகழ்ந்தது. பண்டைய காலங்களில் தென்மேற்கு நோக்கிய பேரரசுகளின் இடப்பெயர்வுகளின் போது இலங்கை
அரசர்களினால் இவ் அங்கம் பொர
கலை பயன்பாட்டுடையதாகியது. எனினும் ஒவ்வொரு புதிய மன்னரும் இக்கலைப் பாரம்பரியத்தை புதிய குருக்களுக்கு பயிற்றுவித்தமையின் மூலம் இக் கலைப் பாரம்பரியம் குருக்களின் வம்சாவளியிலும் பயிற்றுவிக்கப்படத் தொடங்கின. அன்றைய காலகட்டத்தில் சப்புமல் குமாரய என்பவரின் கட்டளையின் கீழ் இராணுவம் இந்த தற்காப்புக் கலையின் வாயிலாகவே போராளிகளிடமிருந்து தங்களைக் பாதுகாத்துக் கொண்டனர் என பண்டைய சிங்கள் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
க.
ம்

Page 11
31-9-
5. 45
Iான
அதேநேரம் பண்டைய காலத்தில் அதாவது Survival of the fittest எனும் சட்டம் நிலவிய காலத்தில் தென்னிந்தியாவின் பேரரசுகளில் ஒன்றான சோழப் பேரரசு இந்து சமுத்திரத்தின் முத்து என அனைவராலும் புகழப்படும் இலங்கைத் தீவை தம் வசப்படுத்த போர்தொடுத்த காலப்பகுதியில் இலங்கையின் போர்யுக்தி முறையியல் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொண்டதாக குறிப்புக்களுள்ளன. அக்காலப் பகுதியில் நிலவிய போர்முறையியலை அங்கம் சார்டன் கலாவ (Angam Satan Kalawa) என அழைத்தனர். அங்கம் சாடன் கலாவினுள் மேல்வரும் மூன்று வகையான யுக்திமுறைகள் செல்வாக்குப் பெற்றிருந்தமை ஈண்டுநோக்கத்தக்கது. அவை மேல்வருமாறு :
1. அங்கம் பொர- Angampora (வெற்றுக் கையினாலான போர் உத்திகள்)
2. இங்கம் பொர - Ilaangampora (32 ஆயுதங்களை பயன்படுத்திய சண்டை)
3. மாயா அங்கம் - Maya Angam (சூனியம், பில்லி சூனியம், மாந்திரிகம்)
மேற்குறிப்பிடப்பட்ட மூன்று போர் யுக்தி முறைகளினுள்ளும்
அங்கம் பொரவும் ஒன்றாகின்றமை அங்கம் பொரவின் வரலாற்றுத் தொன்மத்திற்கு சான்று பகர்கின்றது.
மத்தியகாலப் பகுதியில் அங்கம் பொர: இலங்கையில் மத்திய காலப்பகுதியில் இக் கலைப் பாரம்பரியமானது குறிப்பிடத்தக்க செல்வாக்கினைப் பெற்று விளங்கியது. அதாவது யாழ்ப்பாண இராஜ்ய காலப்பகுதியில் (ஆறாம் புவனேகபாகு ஆட்சிக் காலம்) கி.பி 1562 ஆம் ஆண்டு இடம்பெற்ற சண்டையில் அங்கம் பொர கலையில் மாயாதுன்னே வெற்றி பெற்றதாக வரலாற்றாதாரங்கள் குறிப்பிடுகின்றன. இக்காலப்பகுதியில் இரண்டு

1
, கலைக்கேசரி
அங்கம் பொர பயிற்சிப் பள்ளிகள் அமைக்கப் பட்டிருந்தன.
1. மாருவலிய (Maruwalliya) 2. சுதாலிய (Sudhaliya) இப் பள்ளிகளின் தலைவர்களாக மாருவல்லிய முகந்திரம் நிலமே (Maruwalliya Muhandiram Nilame), சுதாலிய முகந்திரம் நிலமே (Sudhaliya Muhandiram Nilame) ஆகியோர் செயற்பட்டனர்.
நவீன காலப்பகுதியில் அங்கம் பொர: நவீன காலப்பகுதியில் இலங்கையின் கடலோரப் பகுதியில் மேலைநாட்டினரோடு போராடுவதற்காக இவ் அங்கம் பொரகலைபிரயோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் கி.பி 1815 ஆம் ஆண்டளவில் இலங்கை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இக்கலையானது முற்றாகத் தடை செய்யப்பட வேண்டும் என பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. அத்தோடு கி.பி 1817 இல் அங்கம் பொரவை தடை செய்யும்படி சட்ட ஆணை பிறப்பித்தனர். அதன் பிரகாரம் கி.பி 1817 இல் அங்கம் பொர தற்காப்புக் கலை முற்றாக தடைசெய்யப்பட்டது. எனினும் ஒரு சில குடும்பத்தினரால் இக் கலையானது மறைமுகமாக பயிலப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
அங்கம் பொர கலை நுணுக்கம் அங்கம் பொரவின் ஆரம்ப நிகழ்வாக தியானம் இடம்பெறும். அனைத்துக் கலைகளின் வடிவம் இறைவன் என்பதனை எடுத்துக்காட்டுவதற்காவும், எந்தவொரு செயற்பாட்டிற்கும் முன்னர் மன அமைதி வேண்டும் என்பதற்காகவுமே முதல் நிகழ்வாக தியானப் பயிற்சி மேற்கொள்ளப் படுகின்றன. தியானப் பயிற்சியைத் தொடர்ந்து இரு
முக்கியமான அம்சங்கள் இடம்பெறுகின்றன.

Page 12
க.
*கம்
12
1. முதல் நாள் கலைப் பயிற்சிக்குச் செல்லும் போது மூன்று விளக்குகளின் முன்னின்று உறுதி மொபூ செய்தல்.
2. தற்காப்புக்கலைப் பள்ளிக்கு பயிற்சி பெற செல்வதற்கு முன்பு பொலிஸ் அறிக்கை அல்லது கிராம சேவகர் அறிக்கையை தயாரித்தல்.
ஒருநிலையான மனமும், நல்ல நடத்தை மட்டுடே இக் கலைப் பயிற்சி மேற்கொள்வதற்கான தகுதியாக கருதப்படுகின்றது.
பரே !
பார்ப்பு :
4-6-ந்;
1 111771=1* : சTIF
1:54:EEIt-டபம் கற்க பார்ப்பதா?
5 5 15ானம் E =
---------

S)
க
நுட்பம் :
அங்கம் பொர கலையின் அதீத தாக்குதலானது மனித உடலின் நரம்பு
மண்டலத்தைப் பாதிப்படையச் செய்கின்றது என ஆசான்கள் கூறியுள்ளனர். சரியான பயிற்சி முறையில்லாமல் செயற்படுத்தப்படின் அவர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுவதோடு மரணத்தை தழுவக்கூடிய சந்தர்ப்பமும் ஏற்படுவதற்கு வாய்ப்புகளுண்டு எனவும் கூறுகின்றனர். இச் செயன்முறையின் மூலம் இரத்த ஓட்டமும் கட்டுப்படுத்தப்படும்.
அங்கம் பொர கலை மூன்று முக்கிய பிரிவுகளாகப் பாகுபடுத்தப்பட்டுள்ளது.
1. ஹட புட்டு (Gataputtu-Locks and grips) கையினால் பற்றித்தாக்குதல்:
கையினால் பற்றித்தாக்குதல் மேற்கொள்ளும் முறை. எதிரியை தனது
கைகளினாலும், கால்களினாலும், தலையினாலும் தாக்குதல்.
2. போர ஹாரம்பா (Pora Haramba - Strikes and blocks) பலமாகத் தாக்கியடித்தல்:
பதினெட்டு தாக்குதல் வடிவங்களையும் ஏழு தற்காப்பு முறைகளையும் கொண்டுள்ளது.
3. மருகலா (Maru Kala - Nerve point attacks) நரம்புகளின் புள்ளிகளைத் தாக்குதல்:
எதிராளியின் முக்கிய நரம்புகளில் தாக்குதலினை ஏற்படுத்தி அதீத வலியுடன் கூடிய தீவிர காயத்தினை ஏற்படுத்தல்.
அங்கம் பொரவில் முக்கிய விடயமாக கால் இயக்கம், கை அசைவு என்பன திகழ்கின்றன. அந்தவகையில் முதலில் முல்லா பானினா (Mulla Panina) உடற்பயிற்சி அல்லது அடிப்படையான கால் இயக்கம் பற்றிய பயிற்சி முறை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும். இதுவே அங்கம்
பொரவின் முதலாவது பயிற்சி முறையாகும்.
அதனையடுத்து மேம்பட்ட கால் இயக்கம் என அழைக்கப்படும் காமன் தம்புத்தேகம பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும். அடுத்த நிலையில் அங்கம் பொரவில் மூன்று முக்கிய கை அசைவுகள் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இது ஏத்ஹாரம்பா எனப்படும். ஏத்ஹாரம்பா என்னும் போது மாணவர்கள் நான்கு திசைகளிலும் எதிரிகளைத் தாக்குவதைக் குறிக்கின்றது. இதன்போதுதான் உடலின் முக்கிய புள்ளிகளின் இலக்குகள் பற்றி மாணவர்களுக்கான அறிவு ஏற்படுகின்றது. இந்தப் பயிற்சியின் போது மாணவன் எதிராளியின் பலவீனமான புள்ளிகளை இனங்கண்டு, அதனைத் தாக்குதல் மூலம் தன்னை தற்காத்துக் கொள்ளக்கூடிய பயிற்சி அவனுக்கு ஏற்படுகின்றது.
|

Page 13
ச 15 -
பி டா
14: 11 11 11E :
Aொர்
பராபர்
மே 11-ம்
21 பரா 1 9 ம்
ஆயுதங்கள் அங்கம் பொர தற்காப்புக் கலையின் போது பல்வேறுவிதமான ஆயுதங்கள் பயன்டுபடுத்தப் படுகின்றன. குறிப்பாக வேலாயுதய "Velayudaya" என்றழைக்கப்படும் உலோகத்தினால் செய்யப்பட்ட சவுக்கு, போர்வாள் போன்றன ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒட்டு மொத்தமாக 32 உடைவாள் உள்ளிட்ட 64 ஆயுதங்கள் அங்கம் பொர பயிற்சியின் போது பிரயோகிக்கப் படுகின்றமை குறிப்பிடற்பாலது.
தற்காலத்தில் அங்கம் பொர: கி.பி 1817 இல் அங்கம் பொர தடை செய்யப் பட்டிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் மீண்டும் அக்கலையை புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றமை
அக்கலையின் முக்கியத்துவத்தினையே பிரதிபலித்துக்காட்டு

கொம்
பே-11-- பு
அங்கம் பொரவில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்
கின்றது. கி.பி 1948 இல் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுற்ற பின்னர் மீண்டும் அங்கம் பொர மக்கள் மத்தியில் பிரபல்யமாகத் தொடங்கியது. அந்தவகையில் 2001 ஆம் ஆண்டு ஜாதிக ஹெல அங்கம் ஷில்பா கலாசங்கம் எனும் பெயரில் அங்கம் பொரதற்காப்புக் கலையமைப்பு நிறுவப்பட்டது. அதேகாலப்பகுதியில் விளையாட்டு அமைச்சினில் அங்கம் பொர பதிவு செய்யப்பட்டுள்ளமையும் அங்கம் பொரவின் இன்றியமையாத தன்மையை சுட்டிநிற்கின்றது.
அங்கம் பொரவில்
பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களின் தொகுப்புக்கள் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமைகவனிக்கத்தக்க விடயமாகும். இவற்றைத்தவிர அங்கம் பொர தொடர்பான பல ஓவியங்களை பௌத்த விகாரைகளில் காணக்கூடியதாக உள்ளமையும் நோக்கத்தக்கது.
அவை மேல்வருமாறு:
எம்பெக்க தேவாலயம் , கடலாதெனிய ரஜமகா விகாரை, சமன் தோவாலய, லங்காதிலக ரஜமகா விகாரை
இத்தகைய தற்காப்புக் கலைகள் இன்றைய நிலையிலும் பல்வேறு விதமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சீனாவில் குங்பு, ஜப்பானில் கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ போன்ற பெயர்களில் இன்றும் தற்காப்புக் கலைகள் பயில்நிலையிலுள்ளமை நோக்கற்பாலது. முழுக்க முழுக்க இலங்கையருக்கே உரித்துடையதான இத்தகைய தொன்மைப் பாரம்பரிய தற்காப்புக் கலை அழிந்துவிடாமல் இன்னும் உயிர்ப்புடன் திகழவேண்டும். நீ

Page 14
I LC
{
-- தெயல்
ஸ்ரீ சிவராஜ விநாயகர் ஆலயத்தின் கோமுகி
ஸ்ரீ சிவராஜ விநாயகர் ஆலயத்தின் விமானம்

200 வருட பழைமைவாய்ந்த ஸ்ரீ சிவராஜ விநாயகர்
கோயிலும் ராம்லால் மகாராஜா
தர்மசத்திரமும்
கொழும்பு ஜெயந்திநகர் (ஜிந்துப்பிட்டி) ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பதாக வீதியோடு கம்பீரமாக அழகிய நுழைவாயிலுடன் காட்சியளித்துக் கொண்டி ருக்கும் ராம்லால் மகாராஜா தர்மசத்திரமும் அருள்மிகு ஸ்ரீ சிவராஜ விநாயகர் கோவிலும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்க ளாகும்.
1813 ஆம் ஆண்டு இந்த தர்மசத்திரமும் ஸ்ரீ சிவராஜ விநாயகர் கோயிலும் அக்கால பகுதியில் பெரும் செல்வந்தர்களில் ஒருவராக விளங்கிய ஸ்ரீமான் ராம்லால் மகாராஜா மற்றும் அவரது துணைவியர் சிவப்பிரகாச அம்மாள் ஆகியோரால் உருவாக்கப் பட்டவையாகும். ராம்லால் மகாராஜா வட இந்தியாவில் இருந்து இங்கு வந்து குடியேறியவர் எனக் கூறப்படுகிறது. எனினும் இவரும் இவரது பிற்சந்ததியினரும் யாழ்ப்பாணத்தவர்களோடு
திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிய வருகிறது.
ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த 19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமது தொழில் தொடர்பாக கொழும்புக்கு விஜயம் செய்த அண்டை நாடுகளின் வணிகர்களும் ஆன்மீகப் பெரியவர்களும் முத்தமிழ் கலைஞர்களும் கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்தில் வந்து இறங்கி ராம்லால் மாகாராஜா சத்திரம் எனப் பெயர் பெற்று விளங்கிய இச்ச த்திரத்தில் தங்கி ஸ்ரீ சிவராஜ விநாகரையும் ஸ்ரீ சுவர்ண வைரவரையும் வணங்கி தமது

Page 15
கடமைகளை சிறப்பாக நிறைவேற்றிச் சென்றனர் என்பது இச்சத்திரத்துக்குள்ள சிறப்பாகும்.
பெயர் பெற்ற இந்த ராம்லால் மகாராஜா தர்ம சத்திரம் மற்றும் ஸ்ரீசிவராஜ விநாயகர் கோயிலையும் தன்னகத்தே கொண்டுள்ள நுழைவாயில் அலங்கார வேலைப்பாடுகளுடன் ஸ்ரீ ராம்லால் மகாராஜா தர்மசத்திரம் என்னும் பெயருடன் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.
நுழைவாயிலின் ஊடாக உள்ளே நுழைந்தால் இருபக்கத்திலும் வரிசையாக தற்காலத்தில் மக்களின் குடியிருப்புக்களைக் காணலாமாயினும் முற்காலத்தில் இப்பகுதி யாத்திரீகர்கள் வந்து தங்கிச் செல்லும் அறைகளைக் கொண்டு விளங்கின. இங்கு தங்கியிருக்கும் யாத்திரீகர்கள் தவறாது ஸ்ரீ சிவராஜ விநாயகர் ஆலயத்துக்குச் சென்று வழிபாடியற்றி தமது கருமங்களை நடத்துவது வழக்கமாக இருந்தது.
ஆர். எச். பஸெற் (R. H. Basseit) என்பவர் 1932 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி டைம்ஸ் ஒப் சிலோன் சண்டே இலஸ்ரேட்டட் பத்திரிகையில் “கொழும்பின் மையப்பகுதியில் இல 4” என்னும் தலைப்பில் இந்த தர்மசத்திரம் பற்றி எழுதுகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

15
காண
“ஜிந்துப்பிட்டி மற்றும் ஜம்பட்டா வீதிகள் இரண்டும் கொழும்பின் மிக மக்கள் சந்தடிமிக்கதும் தூசுபடிந்ததுமான பகுதிகளில் அடங்கும். இந்த இரைச்சல் சந்தடிகளுக்கு எதிர்மாறானது போல் ஒருவர் ஒரு பெரிய அலங்கார நுழைவாயிலின் ஊடாக ஒரு மிக அமைதி வாய்ந்த சூழலுக்குச்
செல்ல முடியும்.
இருபக்கமும் முன் புறமாக வரிசையாக அடர்ந்த பெரிய மரங்கள் சூழ்ந்து நிற்க அதனோடு இணைந்து வரிசையாக குளிர்மையான இருள் சூழ்ந்த அறைகளைக் காண முடியும். கிட்டத்தட்ட செளகரியமாகத் தோன்றும் இந்த அறைகளில் இந்தியாவிலிருந்து வரும் இந்து யாத்திரீகர்கள், ஆன்மீகப் பெரியோர்கள், வறிய ஆனால் மதிப்பார்ந்த தமிழ் மக்கள் வந்து தங்கிச் செல்வார்கள்''.
1940 ஆம் ஆண்டு தசாப்தத்தில் பிரசித்தி பெற்ற இசைக்கலைஞர்களால் நிர்வகிக்கப்பட்ட ரசிக ரஞ்சனி சபாவின் பொதுக்கூட்டங்களும் 1950 ஆம் ஆண்டுகளில் ராம கான சபை சுர நூல் சங்கம் ஆகியவற்றின் பொதுக்கூட்டங்களும் இச்ச த்திரத்தில் நடைபெற்று வந்துள்ளன. மேலும் 1953 ஆம் ஆண்டு தொடக்கம் 1964 ஆம் ஆண்டு வரை
ராம்லால் மகாராஜா தர்மசத்திரத்தின் நுழைவாயில்

Page 16
கலைக்கே - 16 தொல் பா.
ஸ்ரீ சிவராஜ விநாயகர் கோவிலின் முகப்பு
4TE11 E E180 EE 2 : நீ எப்Enபப்ப - 45-1
குருகுலம் என்ற பா சமஸ்கிருத மொழி வ வகுப்புகளும் இங்கு ந
இவ்வரிசைக் குடியி பகுதிக்கு மத்தியாகச் ( ஓர் அழகிய கட்டிடப ஆலயத்தை உருவாக்கி இந்த உறைவிடத்தில் அக்காலப்பகுதியில் ( மகாராஜாவின் குடும்ப
இருநூறு வருடத்து பற்றிக் குறிப்பிடுவதற்கு ஸ்ரீ சிவராஜ விநாயகர் (
இன்றைக்கு 200 கோவில் உருவாக்கப்ப சிலைபோன்று இலங்ல சமயப்பெரியார்கள் க. லட்சணங்களும் பொ வைரவர், நாகம்மாள், ( காளியம்பாள், ஸ்ரீ ஐயா செய்யப்பட்டுள்ளன.
பிரதானமாக ஸ்ரீமா நான்கு காலப்பூஜைகம் வந்துள்ளன. இங்கு அ ராம்லால் மகாராஜாவி அக்காலத்தில் வழங்கப்

க து. *ே*ம் உது 55;t '4 ட் 21 ஆம் 5. இETAP 48EFLEY MARKET!
- சப்-ரி-எ. -வ-ரயாக; - டாக்ச- - அது நிச்சட்
அமதி:-சர 2-F. 2பயர. * 'படி சாப்பி'.
*ே== சதம் ரி-ம# 2*
2-சட த, 5ம்44 பரி -அர்ச்சகட யாய
/t-tu=" - மு சர:45ாக H - 54 பாப-சபம் 11:4ா- Eக FL ஆக E ==
-சபது பாபம் பி :R. (= 4">
பாப்ரய நோக3தா கர் அது கடிகம் 'ஏக் தாய்!
பொல் சா- 24 பாய் பரி -- சி 4 -எம் தர்ம பதமர் பாபு
பட 4-90Eா, ஆக, சி சத்து, 4:.
+FE Eக ப-14ாரச் சரம் - (4 ஆtாம் சனி 2ம்.
-gum.க. 'ஆக்கிர - 44 : 'காம* அப் -8 அ
- Tற சபர் -உயரபHTr; ப 4:24 J=ா : +:டிச.9A ச'.
அவர் அட்ஜ் வ சி 19: 2094 - மாயக் பாம் அம் )
- == = 44ாது: சா 10-- பு:தட்டம் 4:4ா - மா. கடர் | பட்சம்' க அ பா
போளி - பகு: உச்) * பம் பட 6 - *) *
பா படி பட்பயா சங்கர் சதூர்
எகிசு. மான: 58Me:
-- உ4 பா பந்தா 13 + அ Fசி --5 6ம் ரம்பம்
Fக்ட
-9-:4:4பாடிமரம்) 410% * 0 சதி - 1'ட் பாரம் சமர்
15- கய சத்து 92வதபாயம் 4 ந இது கவட்க அனார்
புய மதியாயத்த மார் ரெசிபிரமரி 15 இ க்காக நீர் தி 7 1; பசி; இHE Fe- 44
- 47-5-CHE4 Fாசபுரம்)
14 சாங்க் டர்யா மரது 54. 24 F +4 3- பட்டும் கழக di
I-L பா சார். 1: : 1ா)
ஒரு தர மர சரச் சிறு சேர சாகம் தர 11 பவர்
* == : 41 24-ம்' - 45'
முகபட நயத த தே ஒரர் 1ெ9ா
தேட 3லg HU சபா ப *மருத்தம்! பன-4.84-ம் யேரு.
5 ஐம், படசச 19: பாம் இது ஒ வ கர- பது ஏன்
போயர்பாக 10 : யA' பு=- புது ஏமம் பாட்டு
- பாடக கபபதத பாய்பாரி ைக 2ாரம் : (ராபா ர கக காயல சமாளிகாபகார்-1)
ஒரே தே 445பச ம் தேயடிகர் சIEW பாப:- H=' , ப --
47-பகு: ஏப். பட
அறுபடி பU-EHE
1வசியம் பயோ கெg' ..
சி- --- Pl-H.
அபய ட பிடுங்கபத்ரபதின்மருபா மே-.ெக ாசா, கன்
- ரHா ரி கடற்பரபரப்பு"
" =பர் 2E F45ா
பிசி:ாம்:போப்பா எa E47:2கப் * தகங்க மான்கள் சிடி பாடம் பணம்
EY - 18 நாட் க. பெத்தப்படி நம் Et பதிப்பகம்,
புத்தோற்றமும் ஆலயத்தில் காணப்படும் அழகிய சிற்பங்களும்
டசாலை இச்சத்திரத்தில் இயங்கி வந்துள்ளது. குப்புகள் மற்றும் இந்து கிறிஸ்தவ பெளத்த மத டைபெற்றுள்ளன. திருப்புகளை வலது இடது புறத்தில் கொண்டுள்ள செல்கையில் நேராகக் கம்பீரமாகக் காணப்படுவது Dாகும். இந்த தர்ம சத்திரம் மற்றும் விநாயகர் ய ராம்லால் மகாராஜாவினால் உருவாக்கப்பட்ட சத்திரம் மற்றும் கோவிலின் பராமரிப்பாளர்கள் இருந்துள்ளனர். பின்னர் அங்கு சந்ததி சந்ததியாக த்தவர்களே வாழ்ந்து வருகின்றனர். க்கும் மேலான பழைமையான இந்த உறைவிடம் 5முன் ராம்லால் மகாராஜாவினால் உருவாக்கப்பட்ட கோவிலைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீ சிவராஜ விநாயகர் ட்டது. இக்கோவிலின் மூல மூர்த்தியான விநாயகர் கெயில் காண்பது அரிது என இங்கு விஜயம் செய்த ருத்து தெரிவித்துள்ளனர். ஆரம்பகாலத்தில் சர்வ நந்திய ஸ்ரீ சிவராஜ விநாயகரோடு ஸ்ரீ சுவர்ண முனியப்பர் தெய்வங்களும் பிற்காலப்பகுதியில் ஸ்ரீ ப்பன் தெய்வங்களும் இவ்வாலயத்தில் பிரதிஷ்டை
ன் ராம்லால் மகாராஜா காலத்தில் இவ்வாலயத்தில் நம் நாள் தவறாமல் அன்னதானமும் நடைபெற்று அக்காலத்தில் அன்னதானத்தின் பொருட்டு ஸ்ரீமான் மன் மனைவியான சிவப்பிரகாச அம்மையாரால்
பட்ட பற்றுச்சீட்டுக்களும் உள்ளன.

Page 17
இந்தக்கோவிலுக்கென்றே
அக்காலத்தில் குறிப்பாக ஸ்ரீமான் ராம்லால் மகாராஜா காலத்தில் பிரத்தியேகமாக குருக்கள்மார், பூக்கட்டும் பண்டாரங்கள், தேவாரம் பாடுவோர், மேளக்காரர், எடுபிடி வேலையாட்கள், மடப்பள்ளி பணியாட்கள் ஆகியோர் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். நித்திய பூஜைக்கு வேண்டிய பூக்கள் அக்காலத்தில் கொழும்பு கோட்டையில் அமைந்திருந்த “கோடெர்ன் கார்டின்ஸ்” (Gorden Gardens) என்னும் பூங்காவில் இருந்து தருவிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு அண்மித்ததாக கொழும்பு துறைமுகம் மற்றும் கொழும்பு சுங்கப்பகுதிக்கு போகும் வீதியில் புகழ்பெற்ற கோடெர்ன் கார்டன்ஸ் இருந்துள்ளது. பிரிட்டிஷ் ஆளுநர் ஆர்தர் கோர்ட்டன் (1889 - 1890) அவர்களின் பெயரால் இப்பூங்கா பெயரிடப்பட்டது.
இக்கோவிலுக்கு மேலும் ஒரு சிறப்பு உள்ளது. இலங்கையில் முதன்முறையாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (அரிஜன மக்களுக்கு) திறந்து விடப்பட்ட
கோவில் என்ற பெருமையே அதுவாகும்.
இச்சம்பவம் தொடர்பான செய்திகள் சிலோன் சண்டே இலஸ்டிரேட்டட் இதழிலும் (16.10.1932) தினகரன் பத்திரிகையிலும் (17.10.1932) வெளியாகி யுள்ளன.
"தீண்டாமைக்கு சாவுமணி , ஒடுக்கப்பட்ட சோதரர்களுக்கு ஆலயப்பிரவேசம் அனுமதிக் கப்பட்டது", "சி. ஆர். மகாராஜா ஊக்கம்” ; “செக்கடித்தெருக் கோவிலில் யாழ்ப்பாண வாசிகள் பொதுக்கூட்டம்” என்ற தலைப்போடு தினகரனில் வெளிவந்த செய்தியில் பின்வருமாறு
கூறப்பட்டுள்ளது:-
"நேற்றைய தினம் கொழும்பில் தீண்டப் படாதோர் அல்லது
தாழ்த்தப்பட்டோர் என்றழைக்கப்படுபவர்கள் ஊர்வலமாகச் சென்று ஆலயப் பிரவேசஞ் செய்தனர்.
முக்கியமாக யுவர்கள் இவ்வூர்வலத்தில் கலந்து கொண்டார்கள். காந்திஜியினதும் ஏனைய இந்தியத் தலைவர்களினதும் படங்களைக் கொண்ட கொடிகளைத் தாங்கியவர்களாக தாழ்த்தப் பட்டவர்கள் பலர் ஊர்வலமாகச் சென்றார்கள். ஆரம்பத்தில் ஊர்வலம் கொழும்பு, கன்னாரத் தெருவில் இருந்து புறப்பட்டு செக்கட்டித் தெருவழியாகவும் ஆண்டிவால் தெருவழியாகவும் கன்னாரத்தெரு வழியாகவும் முறையே சென்று
ஜிந்துப்பிட்டித் தெருவை அடைந்தது.

ஆலயத்தின் தூண்களில் காணப்படும் பழைமையான
அழகிய சிற்ப வேலைப்பாடுகள் |
வைரவர் ஆலயத்தின் விமானத்தில்
காணப்படும் சிற்பம்
ஈரோண்மணலையே இக்கல். Ethi இன்றேத் லலEEEக்கத்தில் சிக்கி 8848A,
ஆலயத்தில் உள்ள பண்டைக்கால கூட்டுமணி

Page 18
w
கலைக்கேசரி து 18 தொல்லியல்
ப க ப க
வரவேற்பு கூடத்தில்
காணப்படும் 200 ஆண்டுகளைக் கடந்த மேசை. உலோக அலங்கார வேலைப்பாடுகளுடன் கருங்காலி மற்றும்
தேக்கினால் செய்யப்பட்டது.
முதலாவதாக இவர்கள் ஜிந்துப்பிட்டித் தெருவில் உள்ள திரு. ராம்லால் மகாராஜாவுக்கு . சொந்தமான பிள்ளையார் கோவிலுக்கும் சென்றார்கள். தற்போது இவ்வாலயத்தின் நிர்வாகஸ்தராக விளங்குபவர் ஸி.ஆர்.மகாராஜ
வாகும். அவரது அனுமதியின் பேரில் ஊர்வலமாக்க சென்றவர்கள் ஆலயத்தில் நுழைந்து காந்தி போரினால் அர்ச்சனை முதலியவற்றைச் செய்வித்த பிள்ளையாரை வழிபட்டார்கள். அவர்களுக்கு விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டன''.
சிறந்த வாசனை வீசும் மலர்களைக் கொண்ட, நூற்றாண்டைக் கடந்துவிட்ட மனோ ரஞ்சித மரம் உறைவிடத்தின் முன்பாகக் காணப்படுகின்றது.

::.
ட1-12
இந்தியாவில் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் தீவிரமாக இருந்த சமயம் காந்திஜீ இலங்கைக்கு விஜயம் செய்தார். அவர் அவ்வேளை இந்த ராம்லால் மகாராஜா தர்ம சத்திரத்தில் தங்கினார் எனக் கூறப்படுகிறது.
எனினும் இக்கோவில் காலப்போக்கில் வருமானப் பற்றாக்குறை காரணமாக சிறப்பாக இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் இக்கோவிலின் சொத்துகள் தொடர்பாக பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
கொழும்பு நகருக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்கதும் மிகப் பழைமையானதுமான இந்த ஆலயமும் சத்திரமும் தற்போது (2002 ஆம் ஆண்டு முதல்.) தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக் களத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய இடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.
இனி தர்மகர்த்தாவான ஸ்ரீமான் ராம்லால் மகாராஜா உருவாக்கி பிரதான கட்டித்தை நோக்கலாம். கோவிலுக்கும் இக்கட்டிடத்திற்கும் முன்பாக வளர்ந்து நிற்கும் இரு மனோ ரஞ்சிதா மரங்கள் குறிப்பிடத்தக்கவை. மிகச் சிறந்த வாச னை வீசும் மலர்களைக் கொண்ட இம்மரங்களும் நூற்றாண்டுப் பழைமை மிக்கவை. இம்மரங்களின் மேன்மை குறித்து திரு. ஆர். எச். பஸெற்றும் இந்த தர்ம சத்திரம் பற்றிய கட்டுரையில் குறிப்பிட் டிருக்கிறார். தற்போதும் பூத்துக் காய்த்துக்
குலுங்கியபடி இம்மரம் காணப்படுகிறது.
நாற்சார் அமைப்பினைக் கொண்ட இந்த
மக
ன

Page 19
கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சிக்கால கட்டிட அமைப்புகளோடு உறுதி குன்றாமல் காட்சி யளிக்கிறது. வாயில் வளைவுகள் கதவுகள் நிலைகள் யாவும் அக்காலத்தைய மர செடி அலங்கார அமைப்புகளுடன் அழகாகக் காட்சி தருகின்றன. சீமெந்துத் தரையிலும் குறிப்பிடத்தக்க எவ்வித சேதமும் இல்லை. சுவரில் சுண்ணாம்புப் பூச்சைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாதவாறு அத்தனை உறுதியாய் இருக்கிறது எனக் குறிப்பிடுகிறார். இக்குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகளில் இளையரான திரு எஸ். ஆர். மாகாராஜா. இவரே தற்சமயம் இக்கோவிலின் திருத்தப்பணிகளில் கவனம் செலுத்துபவராக இருக்கிறார்.
இந்த கட்டிடத்திற்குள் பிரவேசித்ததும் கம்பீரமாகத் தோன்றுவது வரவேற்புக் கூடமாகும். சுவரில் தர்ம சத்திரத்தையும் கோவிலையும் நிர்மாணித்த ஸ்ரீமான் ராம்லால் மகாராஜாவின் ஓவியமும் அவரது துணைவியார் சிவப்பிரகாச அம்மையாரின் ஓவியமும் காட்சி தருகின்றன.
7ெ
ம/
பார்பாரிடோ - E= பி 1. E:15.554-4ப3:ட
இரட்டைக் கதவுகள் கொண்ட நிலையில் மரச்சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

, கலைக்கேசரி
19
இவை அவரே தமது காலத்தில் செய்வித்து வைத்தவையாகும். ராம்லால் மகாராஜாவின் பேரனான கனகசபை ராம்லால் மகாராஜாவின் படமும் உள்ளது. இவர் ஒரு பிரசித்தி பெற்ற இசைக்கலைஞர் ஆவார்.
கூடத்தின் நடுவில் காணப்படும் வட்ட வடிவமான மேசையும் மிகப்பழைமை வாய்ந் ததாகும். கருங்காலியினாலும் தேக்கினாலும் செய்யப்பட்ட இந்த மேசையைச் சுற்றி அமைக்கப்பட்ட அலங்கார வேலைப்பாடுகள் மிக நுணுக்கமானவை. பண்டைய தொங்கு விளக்கு உட்பட வேறு சில பொருட்களும் இக்கட்டிடத்தில் காணப்படு கின்றனவாயினும் பல பண்டைய அரங்கார பொருட்களும் தளபாடங்களும் பல்வேறு காலகட்டங்களில் அங்கும் இங்குமாக எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. கோவிலின் திருத்த வேலைகளை செய்து கும்பாபிசேகத்தை நடத்திவிட தற்சமயம் நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருகின்றன.
- லஷ்மி
சுமார் 200 ஆண்டுகள் பழைமையான கண்ணாடி
Cd.
சத்திரத்தில் காணப்படும் தொலைபேசி
200 வருடங்கள் பழைமையான
சிமெந்துத்தரை

Page 20
பல இலக்கியம்
க ட ய 1 411
பட்டயம்
'மு.
சித்து
முருகனின் தங்கவேல் தங்கிய 2000 ஆண்டுகள் பழைமையான பதி
நோபல்;
74-24
தி
வாசகர்கள்

Eாடு!ட்ராய
தலாவது தேசத்துக்கோவில்' றப்புப் பெற்ற திருக்கோவில் திரவேலாயுதர் ஆலயம்
- இரா. தெய்வராஜன் (ஓய்வுபெற்ற அதிபர்)
கிழக்கிலங்கையின் வரலாறு படைத்த கோவில்களுள் முதன்மையானது திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயமாகும். இது 2000 ஆண்டுகளுக்கு மேல் வரலாறு உள்ள பழைமையான கோவிலாகும். முதலாவது திருப்படைக்கோவில் (தேசத்துக் கோவில்) என்ற சிறப்புப் பெற்றது. பண்டைய அரசர்களால் நிர்மாணிக்கப்பட்டு மானியங்களும் சீர்வரிசை களும் வழங்கி அரவணைக்கப்பட்ட கோவில் களே திருப்படைக் கோவில்கள் என்று சிறப்புப் பெற்றன.
திருக்கோவிலின் வரலாற்றை இரண்டு கர்ண பரம்பரைக் கதைகள் ஆரம்பித்து வைக்கின்றன. ஒன்று இராவணேஸ்வரன் கதை; மற்றையது முருகனின்சூரசம்ஹாரக்கதை. திருக்கோவிலுக்கு எதிரே கடலுக்குள் மூழ்கி உள்ள இராவணன் கோட்டை (இப்போதும் எச்சங்கள் தெரியும்) தான் இலங்காபுரியில் இராவண மன்னன் வாழ்ந்த கோட்டையாகும். தினமும் திருக் கோவிலுக்கு இராவணனும் அவனது மனைவியும் வந்து வழிபட்டுச் செல்வார்கள்

Page 21
'முருகப் பெருமானின் ஒளி தெறிக்கும் கைவேல், வெள்ளை நாவல் மரத்தில் வடக்கு முகமாகச் சாய்ந்து நின்றதுட்
என்பது ஒரு செய்தி ; திருக்கோவிலில் முதலில் சிவன் கோவில்கள் தான் இருந்துள்ளன. சிவபக்தனான இராவணன் வழிபாடும் இதை மெய்ப்பிக்கும். இப்போதும் அதிகாலைப் பூசை சிவபூசை என்றே அழைக்கப்படுகின்றது. பெறு மதியான கோவில் சொத்துக்களைப் பாதுகாக்கும் பெட்டகம் சித்திரவியப் பெட்டகம் என்றே அழைக்கப் படுகின்றது.
மற்றையது, சூரசம்ஹார இறுதி யுத்தத்தில் சூரனை இருகூறாகப் பிழந்த முருகப் பெருமானின் கைவேல், எதிரே இருந்த வாகூர மலையைப் பிழந்து தாமரைப் பொய்கைகளிலும் வங்காள விரிகுடாக் கடலிலும் நீராடி தொடக்குகள் கழித்தபின் கடலோரக் காட்டில் உள்ள வெள்ளை நாவல் மரத்தில் வடக்கு முகமாகச் சாய்ந்து நின்றது. ஒளி தெறிக்கும் இந்தத் தங்க வேலாயுதத்தைக் கண்ணுற்ற வேடர்கள் கொத்துப் பந்தல் அமைத்து வழிபட்டனர் என்பது இரண்டாவது செய்தியாகும்.
இதுவரை நாகர் முனை என்ற பெயருடன் இருந்த ஊர், கந்தனின் பாணம் வந்து உறைந்ததில் இருந்து கந்தப்பாணத்துறை என்றும் வெண்ணா வல்பதி என்றும் அழைக்கப்படலாயிற்று. கி.மு 103 இல் இங்கு வந்த பாண்டியர்கள், முருகனின் தங்கவேல் தங்கிய பதியைக் கேள்வியுற்று அதன் மகிமையையும் உணர்ந்து கொண்டனர்; நிரந்தரமாக முருகனுக்கு ஆலயம் அமைக்க முடிவு செய்தனர். தென் இந்தியாவில் இருந்து கோவில் கட்டும்

கேசரி
== க பா
ஆலயத்திலுள்ள துவாரபாலகர் சிலை
Tமாக
ன
பணிக்குரியவர்களை வரவைத்து கட்டிடப் பணிகளை ஆரம்பித்தனர். வேல் இருந்த திசைக்கமைய வடக்கு முகமாகவே கொத்துப் பந்தல் போடப்பட்டிருந்தது. கடற்கரையைப் பார்த்தவாறு கிழக்கு முகமாக நிரந்தரமான கோவிலை கட்டினால் சிறப்பாக இருக்கும் என தலைமை மேஸ்த்திரி நினைத்தார். அடுத்த நாள் நினைத்தவாறே கோவில் தானாகவே கிழக்கு முகமாக வங்கக் கடலைப் பார்த்தவாறு திரும்பி இருந்தது. பாண்டியர்கள் நினைத்தவாறு கிழக்கைப் பார்க்கும் பெருங்கோவிலாக கட்டி முடித்தனர். திரும்பிய கோவில் திருக்கோவில் என்ற பெயருடன் இன்றுவரை அழைக்கப்படுகின்றது. ஊரின் பெயரும் திருக்கோவிலானது.
கோவில் திருப்பணிக்கும் கோவிலின் உள்வேலை, வெளிவேலைகளுக்கும் 18 வகையான குடியினர் வரவழைக்கப்பட்டனர். இவர்களுடன் 17 சிறைக்குடிகளும் குடியமர்த்தப்பட்டனர். நாளடைவில் கோவில் பராமரிப்பு குறைந்து அழியும் நிலையில் இருந்த போது கி. பி. எட்டாம் ஆண்டில் அரசன் புவனேகபாகு, பிரசன்ன சித்துவுடன் நாகர்முனை என்னும் கந்த பாணத்துறைக்கு வந்து இறங்கினான். தனக்குப் புத்திரபாக்கியம் தரக்கூடிய தெய்வம் திருக்கோவில் சித்திரவேலன்தான் என்பதைக் கேள்வியுற்று சோழநாட்டில் இருந்து சிற்பிகளையும் கட்டடக் கலைஞர்களையும் வரவழைத்து புனர்நிர்மாணப்
பான

Page 22
இணைப்ப
ஆலயத்தின் உள்வீதி
பலிபீடத்திலுள்ள பணிகளைத் திறம்படச் செய்தான். இத பாக்கியமும் கிடைக்கப் பெற்று மகிழ்ந்தா. மனுநேயகயவாகு என்ற பெயரையும் இவனது தாயாரின் பெயர் தம்பதி நல் . குடிநீருக்கும் பாசனத்துக்கும் என பல வெட்டியதுடன் பெரிய குளமொன்றுக்கு கிராமத்துக்கு தனது தாயின் பெயரை வைத் என்று பெயரிட்டான். அப்பெயர் மருவு தம்பிலுவில் என வழங்கப்படுகிறது. கல் புவனேய கயவாகு, பிரசன்னசித்து ஆகிய அ. இப்பகுதியில் பொன்னெழுத்துக்களால் ( வேண்டியவை. இவர்களின் பசுமைப் இப்பிரதேசத்தின் சுய நுகர்வு போக தானியங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்
திருக்கோவில் முருகனின் அருள் மனுநேய கயவாகு கி.பி 48 ஆம் ஆண்டில் திருக்கோவிலுக்கு ஏராளமான சீர்வரிசைகட் களும் வழங்கி கோவிலை மேலும் சீ கோவில்கள் அறப்பணி செய்யும் நி மாற்றப்பட்டன.
கிராமம் தோறும் ஊர்க் குளங்கள் அபை வயல் நிலங்களுக்கு நீர் பாயக்கூடிய அளவு பாசனக்குளங்கள் அமைக்கப்பட்டன. வருகைக்குப் பின் கலிங்க வெள்ளாளர் குடிகளாக வகுக்கப்பட்டனர். அதில் (பு குடிகளான கண்டங்குடி, சுருவிலிகுடி, க குடி (சங்கரப்பத்தான்குடி) யினர் திருக்.ே வேலாயுதன் கோவிலிலும், தம்பிலுவில் அம்மன் கோவிலிலும் சேவைக்கு அமர், அவர்கள் குடியிருக்க கோரைக்களப்பு, ச ஆகிய பகுதிகள் ஒதுக்கப்பட்டன. வீரசைவர்களான சங்கமர்களும் தம் நியமிக்கப்பட்டனர், தம்பட்டர்களின் கு தம்பட்டை என அழைக்கப்பட்டது. கா
வீரசைவரான சங்கம் குருக்களுக்குப் பதிலா செல்வாக்கினால் வேதியரின் ஆகம் உட்பட்ட பிராமணர்களே பூசை செய்யத் ! திருக்கோவிலுக்கு இரு பிராமணப் . கொண்டு வந்தமை பற்றிய கதையும் இட கர்ண பரம்பரையாய் உள்ளது.

T மயில் வாகனம்
நித்திய பூசையில் ஈடுபட்டுள்ள குருக்கள்
கனால் புத்திர என். மகனுக்கு
வைத்தான். லாள் ஆகும்.
குளங்களை அருகேயுள்ள து தம்பதிவில் பி இப்போது இங்க குமரன் ரசர்கள் காலம் பொறிக்கப்பட புரட்சியினால்
ஏராளமான பப்பட்டன. ால் பிறந்த ல் மன்னனாகி ளும் மானியங் படுத்தினான். லையங்களாக
மக்கப்பட்டன. துரிசி வைத்த
மாகோன் மேலும் ஏழு முதல் மூன்று கட்டப்பத்தான் காவில் சித்தி ல் கண்ணகி த்தப்பட்டனர். ங்கமன்கண்டி
பூசைக்காக ம்பட்டர்களும் குடியிருப்புகள் பலப்போக்கில் எக சோழனின் நெறிகளுக்கு தொடங்கினர். பெண்களைக் ப்பிரதேசத்தில்

Page 23
பொற்தேங்காய் ஒன்றை ஒரு வண்ணானுக்குச் சன்மானமாகக் கொடுத்து, அக்கா தங்கையான இரு பிராமணச் சிறுமிகளை மாராப்புக்குள் வைத்துக் கடத்தி வந்த செய்திதான் அது. அதில் ஒரு பரம்பரை திருக்கோவிலிலும் அடுத்த பெண்ணின் தலைமுறைகள் தம்பிலுவிலிலும் இருப்பதாக கருதப்படுகின்றது. தம்பிலுவில் - திருக்கோவில் கிராமங்களை அக்கா - தங்கை ஊர் என அழைக்கும் வழக்கு இப்போதும் உண்டு.
44444444H S.
ஆலயத்தில் தொடரும் இராஜகோபுர திருப்
பண்டுமுறை தவறாமல் எழுகுடியாய்ப் பகுதித்தீசர் பணிபுரியப் பரவணியாய் அண்டர் தமைச் சாட்சி
வைத்து தத்தம் செய்தான் மாகோன் என்ற கல்வெட்டுப் பட்டயம் மாகோனின் நிர்வாகத் திறனை எடுத்துக் காட்டுகின்றது. இலங்கை சுதந்திரம் அடையும் வரை மாகோனின் வன்னிமையும் சட்டதிட்டங்களுமே மேலோங்கி இருந்தன. கலிங்க மன்னர்களின் வாரிசுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் நிர்வாகச் செயற்

க
23
சா.
23
பாடுகளை அவர்களின் தாய்வழித் தலைமுறை களான பூபால கோத்திர வன்னியப் படை யாட்சியரிடமே ஒப்படைத்திருந்தனர். இந்த வன்னியர் உடையார் நிலைமை, போடி முறைகளும் சுதந்திரம் வரை தொடர்ந்தன. மூவேந்தர் காலத்துக் கட்டிடக் கலையும், நிர்வாக முறைகளும் கலந்த கலவையாகவே திருக்கோவில் கட்டிடமும் நிர்வாகமும் உள்ளன. மூவேந்தர் காலத்துக் குடிகளான நாயர், பிள்ளை, காராளர் ஆகிய தென்
பணி
மயில் வாகனம் பொருத்தப்பட்ட முருகப்பெருமானின் பெரிய தேர்
இந்தியக் குடிகளும் இங்கு இருந்த ஆதிக்குடிகளான (இராவணன் - மண்டோதரியின் வாரிசு) இயக்கர்களும் (வேடர்) நாகரும் கலப்புற்ற குடிகளே இப்பிரதேச மக்களாகக் கருதலாம்.
பாண்டியர் கால இரண்டாம் சிவன் கோவில் போன்றே திருக்கோவிலும் கருவறை, இடைகழி, அர்த்த மண்டபம் ஆகிய முப்பிரிவுகளாக உள்ளன. காலத்துக்குக் காலம் ஏற்படும் தென் இந்தியப் படையெடுப்புக்களாலும் இப்பிரதேசத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கோவில் வளர்ச்சி
படை

Page 24
களத்
24
க்கான மானியங்களாக சுமார் 356.5 ஏக்கர் நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை விட சிவத்திரவியங்களாக தங்கம், வெள்ளியிலான பொருட்களும் நவரெத்தின மாலைகள், பட்டுபீதாம்பரங்களும் கோவில் சொத்தாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இச்சொத்துக் களை அசிதம் (அபகரித்தல்) செய்பவர்கள் கெங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தைக் கொள்ளக் கடவர் என்ற வாசகம் படைத்த குழிக்கல் வெட்டும் இங்கு உள்ளது.
இதை விட 1803 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஓலைச் சுவட்டில் கோவில் திருக்கவடா (பெட்டகம்) உடைத்துக் களவு போனது முதல் அவை மீளக் கிடைத்தமை பற்றியும் எழுதப்பட்டுள்ளது. இக்கொள்ளை நடந்த போது வையாளிப் போடியார் நிலைமைப் போடியாகக் கடமையாற்றினார்.
கிழக்கு முகமாகத் திரும்பிய கோயில் என்ற அற்புதத்துடன் மேலும் பல அற்புதங்களை வரிசைப் படுத்தலாம். அதில் தங்கம்மா என்னும் 80 வயதுப் பாட்டி ஏழு வயது சிறுமியாக மாறிய அற்புதத்தை பார்ப்போம். ஏழு வயது சிறுமியாக இருந்தபோதே ஆலயத்தில் எட்டுப் பேருடன் தாளம் போட்டுக் கொண்டு இருந்தாள் தங்கம்மா. படிப்படியாகக் கோயில் தொண்டூழியங்கள் பலவற்றையும் சிறப்பாகச் செய்து வந்தாள். வயது முதிச்சியின்

ஆலயத்தின் வெளிவீதி
காரணமாகத் தொண்டு செய்வதில் தொய்வு ஏற்பட்டது. கோவில் நிர்வாகம் 80 வயதான தங்கம்மா பாட்டியை திருப்பணியில் இருந்து விலக்கி வைத்தார்கள். இதைப் பொறுக்க முடியாத பாட்டி பலிபீடத்துக்கு முன்னால் அழுது புலம்பியவாறே மூர்ச்சை ஆகினாள். கண்விழித்தபோது தான் ஆரம்பத்தில் பணிக்குச் சேர்ந்த சிறுமியாகவே இருப்பதைக் கண்டு முருகப் பெருமானின் கருணையை எண்ணி ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். இதைக் கண்ணுற்ற நிர்வாகத்தினர் தங்கம்மாவிற்கு தொடர்ந்து பணியாற்றச் சந்தர்ப்பம் அளித்தனர்.
இதைவிட ஆழிப்போரலையின்போது, கோவில் சிகரத்தையே மூடியவாறு அலை அடித்தபோதும் பூசைத் திரவியங்கள் யாவும் எந்த சேதாரமும் இன்றி அவ்வாறே இருந்ததையும் கற்பக் கிரக சுவாமியின் அலங்காரங்களோ சந்தன குங்குமங்களோ கரையாது அப்படியே இருந்ததையும் அண்மைக்கால அற்புதமாகக் கொள்ளலாம். மொத்தத்தில் உள்நாட்டு யுத்தத்திலும் சுனாமிப் பேரலையிலும் இருந்து தம்மைக் காப்பாற்றியது முருகப் பெருமானே என்று மக்கள் நன்றி சொல்வதுடன்யுத்தத்தில் உயிர் இழந்தவர்களை
முத்தியடைந்தவர்களாகவும்
சுனாமியில் உயிரிழந்தவர்களை ஜலசமாதி என்னும்
க.

Page 25
பிறப்பற்ற நிலை அடைந்த புண்ணிய ஆத்மாக்களாகவும்
எண்ணி
ஆறுதல் அடைகிறார்கள்.
மூர்த்தியாகிய ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமியும் வரலாறு பெற்ற கோவிலாக மூன்று வீதிகளைக் கொண்ட தலமாகவும் எதிரே வங்காள விரிகுடாவைத் தீர்த்தக் கடலாகவும் கொண்டதாக இக் கோவில் காட்சி அளிக்கிறது. இராஜ கோபுரம் கட்டும் பணியும் ஆரம்பிக்கப் பட்டுள்ளது.
தேரோட்டம் பற்றி வரலாற்றில் (1870) குறிக்கப்பட்டிருந்தாலும் பழைய தேர் இருந்ததற்கு ஆதாரம் எதுவும் காணப்பட வில்லை. பழைய தேர் கடற்கோளால் நீருள் அமிழ்ந்து விட்டதாக கர்ண பரம்பரையாக
E = பார் 1
பாட்டி பொது
பர-1.க : 521 மா15:ா:F
பட 15 படம்
-------- இப
E அர்-ராட்15 - தன் |
பூ ATIFE:51
ஆலயத்தின் அருங்காட்சியகத்தில் உள்ள
கூறுகின்றனர். தேர் இல்லாத குறையைப் போக்க உள்ளூர் மரச்சிற்பக் கலைஞர்களைக் கொண்டு 2007 ஆம் ஆண்டில் இரண்டு தேர்கள் நவீன முறைப்படி இலகுவில் நகர்த்தக் கூடியதாக உருவாக்கப்பட்டு தேரோட்டமும் நடைபெற்று வருகின்றது. சிறிய பிள்ளையார்த் தேரை பெண்களும் பெரிய முருகப் பெருமானின் தேரை ஆண்களும் வடம் பிடித்து சமாந்தரமாக இழுத்துச் செல்லும் காட்சி கண்களை பறிக்கும்.
மகோற்சவமாக ஆடி அமாவாசை தீர்த்தத் திருவிழாவைக் கூறலாம். இதை விட நித்திய பூசையாக அதிகாலை அபிசேகப்பூசை சிவபூசை என்ற பெயரில் அதிகாலை ஐந்து மணிக்கு
Dாக

* கலைக்கேசரி
25
நடைபெறும். தொடர்ந்து காலை, மதியம், மாலை என மூவேளைப் பூசைகள் தவறாமல் நடைபெறுகின்றன. நைமித்திய பூசைகளாக சகல விசேட தினங்களிலும் சிறப்புப் பூசைகள் நடைபெறும். இதைவிட சிவராத்திரி, நவராத்திரி, பிள்ளையார் நோன்பு, கௌரிவிரதம், கந்தசஷ்டி விரதத்தோடு சூரன் போரும் வெகுவிமரிசையாக நடைபெறும். கந்தசஷ்டி விரத நாட்களில் கந்தபுராணம் பாடப்பட்டு அதன் கருத்தை (பயன்) உடனுக்குடன் சொல்லும் மரபு இப்போதும் உண்டு.
ஆடி அமாவாசை மகோற்சவம் எட்டு நாட்களுக்கு முன்னரே கொடியேற்றத்தோடு ஆரம்பிக்கும். திருவிழாக்களின் தொகை
7 கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்ட கற்கள்
படிப்படியாகக் குறைக்கப்பட்டு இப்போது எட்டு நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எட்டாம் நாள் கடலில் தீர்த்தம் ஆடுதலுடன் நிறைவடையும்.
இந்த எட்டு நாட்களும் ஊரே விழாக்கோலம் கொண்டிருக்கும். சந்திக்கு சந்தி பந்தல் அமைத்து அலங்காரம் செய்திருப்பார்கள். பலவகையான காவடி ஆட்டங்களுடனும் கரகாட்டம், கும்மி, கோலாட்டங்களுடனும் ஊர் கலகலப்பாக இருக்கும். அங்கப்பிரதட்ச ணை செய்வோர், கற்புரச்சட்டி எடுப்போர் அரோகரா ஒலியில் திளைத்திருப்பார்கள். மேளதாள், தவில், நாதஸ்வரக் கச்சேரிகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சி

Page 26
கனகாே.
26
அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன்
கூடிய தூண்கள்

தம்ப மண்டபம்
கள் என்பன இனிய நிகழ்வுகளாக அமையும். மேடை அமைத்து நாட்டுக்கூத்து விடியவிடிய ஆடுதல், மற்றும் வம்மி மரத்தில் ஊஞ்ச ல்களில் ஆண்கள் - பெண்கள் வெவ் வேறாகப் பாடி ஆடும் காட்சிகள் எல்லாம் இப்போது அருகி விட்டன.
போர்த் தேங்காய் உடைத்தல் போட்டி வடசேரி - தென்சேரி என்று நடைபெறுகின்றது. அம்மனுக்கு சர்க்கரை அமுது வைக்கும் நிகழ்ச்சியும் அதில் தெய்வம் (பேய்) ஆடுதல், கட்டுச் சொல்லுதல், சவுக்கால் அடித்தல் போன்ற நிகழ்வுகளும் வருடா வருடம் வம்மி மர நிழலில் நடைபெறும்.
கரவாகுப்பற்று,
சம்மாந்துறைப்பற்று, பாண்மைப்பற்று, அக்கரைப்பற்றுகளில் வாழும் செல்வாக்கு மிக்க குடிகளான பணிக்கனார் குடியினர் முதல் நிலையில் இருந்தவர்களே தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தனர். இந்த நிர்வாக முறையை எதிர்மன்னசிங்கன் என்ற சேர்த்துப் பணிக்கனார் வம்சத்தைச் சேர்ந்த சிற்றரசர் காலம் எனக் கூறும் வரலாறும் உண்டு. இவ்வாறு பலமைல்கள் தொலைவுடைய பல ஊர்களையும் சேர்ந்தவர்கள் இந்தக் கோவிலின் பஞ்சாயத்தாராக இருப்பதால் நிர்வாக உறுப்பினரிடையே தொடர்பாடல் சந்திப்புக்கள் குறைவாகவே உள்ளன.
ான்

Page 27
இதனால் பெரும்பாலும் மகோற்சவ காலங்களில் மாத்திரம் இவர்கள் கூடி முடிவெடுக்கும் நிலை உள்ளது. தலைவர், உபதலைவர், தனாதிகாரி, வண்ணக்கர் போன்ற பஞ்சாயத்தார் அடிக்கடி சந்தித்து ஆலோசனை செய்யக்கூடிய வாய்ப்புக்களை விருத்தி செய்து கொண்டால், கோவிற் பணியாளர்களின் உட்பூசல்கள், கோவில் சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் கோவிற் காணிகளின் பிரச்சினைகள் யாவற்றையும் சுமுகமாகத் தீர வழிபிறக்கும். தற்போது கூட கோவில் நிர்வாகத்தைச் செயற்படவிடாது நீதிமன்றம் மூலம் தடையாணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. கோவில் வங்கிக் கணக்குகள் முடங்கிக் கிடக்கின்றன. பெறுமதியான ஆபரணப் பெட்டியின் திறவு கோல்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எஸ்.கே. நடராஜா, எச். டி. கந்தையா, மு. தங்கேஸ்வரி, வெல்லவூர்க்
5 -
|
ஆலயத்திற்குச் செல்லும் காணப்படும் தோரணம்

- கலைக்கேசரி
{
27
கோபால், ஏ. செல்வராசு கோபால், டி.கனகசபாபதி போன்ற வரலாற்றா சிரியர்களது திருக்கோவில் சம்பந்மான வரலாற்றுக் குறிப்புகளே இக்கட்டுரைக்கு அடிப்படையாக இருந்தன.
திருக்கோவில் கவிராயர் சற்குணச்செட்டியாரின் பக்தி பாடல்களும் தம்பிலுவிலைச் சேர்ந்த வில்லியம்பிள்ளை (மூத்ததம்பி) அவர்களின் திருக்கோவில் ஊஞ்சல் பாடலும் பதிகமும் சங்கீத பூஷணம் சி. கணபதிப்பிள்ளை அவர்களால் எழுதப்பட்டு கோவிலூர் செல்வராஜனால் தாயாரித்து வெளியிடப்பட்ட திருக்கோவில் முருகன் பதிகப் பாடல்களும் திருக்கோவில் இரா. தெய்வராஜனால் எழுதப்பட்ட சித்தரவேலாயுதன் திருப்பள்ளி எழுச்சி மற்றும் காவடிப் பாடல்களும் என்றும் திருக்கோவிலின் வரலாற்றுச் சிறப்பையும் முருகன் கருணையையும் பறை சாற்றிக் கொண்டே இருக்கும்.)
நாகதம்பிரான் ஆலயம்
கொம்
ஈ=ா: MEEET ர்
- வீதியில் வாயில்

Page 28
கலைக்கேசரி து 28 நூற்றாண்டு பழைமை
'என்றும் சிறப்பு' திருமலை புனித சூசைய்
தொகுப்பு: எஸ்
திருமலை புனித மரியாள்
பேராலய வளாகத்தில்
ஒரு சிறிய அறையில்
1867 ஆம் ஆண்டு
ஜூலை மாதம்
27 ஆம் திகதி
18 மாணவர்களுடன்
புனித சூசையப்பர் கல்லூரி
ஆரம்பிக்கப்பட்டது.

ப்பர் கல்லூரி
வின்சன், ஆங்கில ஆசிரியர், புனித சூசையப்பர் கல்லூரி.
--- - - - - 114, 1:12:12,515-11:5-15:41:
பாரி: 141 |
திருகோணமலை மாவட்டத்தில் புகழ்பூத்த புனித சூசையப்பர் கல்லூரி அதன் 150 வருட பூர்த்தியை 2017 ஆம் ஆண்டு கொண்டாடவிருக்கின்றது. பல கல்விமான்களையும் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களையும் உருவாக்கிய பெருமை இக் கல்லூரிக்கு உள்ளது.
மறைபரப்புப் பணியை மேற்கொள்ள இலங்கைக்கு வருகைதந்த ஐரிஸ் நாட்டவரான லூயிஸ் மேரி கீற்றிங் என்ற அமல மரித்தியாகி சபையைச் சேர்ந்த கத்தோலிக்க குருவினால் 1867 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் திகதி புனித சூசையப்பர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை புனித மரியாள் பேராலய வளாகத்தில் ஒரு சிறிய அறையிலே இப்பாடசாலை 18 மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னரே தற்போதுள்ள மின்சார நிலைய வீதிக்கு இடம்
மாற்றப்பட்டது.
அக்காலத்தில் ஆங்கிலம் அரச கரும மொழியாக இருந்த காரணத்தால் ஆங்கில மொழி மூல் பாடசாலையின் தேவையை அருட்தந்தை லூயிஸ்
DெIT)

Page 29
ஆக 2233 முதல்
72RST DAY ய 125TH ANNIV
A.MD.
125 ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட முதல் நாள் தபால் உறை
ST, 30
0$KPH15
TRINCOM
அ -த4பிட் tet eேdat
தி த 27 டி2த Fேe: 5f t=11558ARY 2T: 3(ET!
Eா?
அருட்தந்தை வின்சன்ட் ஞானப்பிரகாசம் ஞாபகார்த்த கட்டிட
ஆரம்பப் பிரிவு கட்டிடத்தொகுதி ஆகியன உள்
உணர்ந்தார்.
அத்துடன்
அக்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் சுதேச மொழி மூலமான பாடசாலைகளாகவே காணப்பட்டன. மேலும் ஆங்கிலம் கற்ற இளைஞர்களுக்கு அரச சேவைகளிலும் பிரித்தானிய முப்படைகளிலும் வேலைவாய்ப்பு அதிகமாகக் காணப்பட்டதால் ஆங்கில மொழிமூல பாடசாலையின் அவசியத்தை உணர்ந்தவராய் இப்பாடசாலையை அவர் ஸ்தாபித்தார். இவர் 1891 ஆம் ஆண்டுவரை பணியாற்றி எண்ணிறைந்த பங்களிப்பை செய்தார்.
திருமலை - மட்டக்களப்பு மறைமாவட்ட நிர்வாகம் அமலமரித் தியாகிகளிடமிருந்து இயேசு ச பைக் குருக்களிடம் கையளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைக் குருவான அருட்தந்தை சார்ள்ஸ் பொன்னல் அடிகளார் அதிபராக பொறுப்பேற்று 1902 ஆம் ஆண்டுவரை திறமையாகப் பணியாற்றினார். இயேசு சபையைச் சேர்ந்த குருக்கள் பாடசாலையின் கல்வியிலும்

உ கலைக்கேசரி
29
3 நாள் உறை =VR
ERSARY
" 12ா17! 'A'ANN[ 11 Rs, ER} ,
1 { ¢t: 1) 1!'
A's!" 11.11
[!!! ச் t}{
COLLEGE
ALEE
பேரம். பிடியென்ன ==4, 55:44:48:34 -1:42:14:44:44EET,
F1 ====யே
TAாக அக்க்க
த்தொகுதி, அருட்தந்தை பொண்டர் கட்டிடத்தொகுதி, ளடங்கலாக மைதானத்துடன் கூடிய காட்சி
விளையாட்டிலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி சாதனைகளைப் படைத்தனர். அதன் பின்னர் புனித வளனார் துறவற சபை சகோதரர்களின் நிர்வாகத்தின் கீழ் பாடசாலை கொண்டு வரப்பட்டது. 'என்றும் சிறப்பு ' (EVER BETTER - Meliora Simper) என்ற மகுட வாக்கியத்தின் கீழ் ஒரு நூற்றாண்டுக்குப் பின் மீண்டும் இப்பாடசாலையை பொறுப்பேற்று வழிநடத்தும் சந்தர்ப்பம் அமலமரித் தியாகிகள் சபைக்கு கிடைத்தது. அதற்கமைவாக 2003 ஆம் ஆண்டு அருட்தந்தை ஜீவன்தாஸ் பெர்ணாண்டோ (OMI) அதிபராகப் பொறுப்பேற்று சிறந்த பணியாற்றினார்.
அருட்சகோதரர் ஏ. சூசைதாசன் அதிபராகப் பதவிவகித்த காலமாகிய 1997 முதல் 2003 வரையான காலப்பகுதியில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில்களுக்கு மாணவர்களை சிறந்த முறையில் தயார்படுத்தி அநேகரை சித்தியடையச் செய்தார். இவரது காலத்திலே கல்லூரியானது விளையாட்டிலும் தேசிய ரீதியான வெற்றிகளை

Page 30
கலைக்கேசரி து 30
ஈட்டிக் கொண்டது. அவரைத் தொடர்ந்து 2012 இல் அன்ரனி பொன்சியன் (OMI) அடிகளார் 6 கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்.
இக்கல்லூரிக்குரிய சிறப்பம்சமாகவும் பிரதான சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்றும் ஏழை, அனாதைப்பு கல்விகற்பதற்கு வாய்ப்பளித்து, அவர்களை ஆளுமையுடைய பிரஜைகளாக உருவாக்குவது குறி ஒன்றாகும். இது ஒரு கத்தோலிக்க பாடசாலை போதும் எல்லா மத மாணவர்களும் சமவாய்ப்புப் ( கற்கக்கூடிய இடமாக இருக்கின்றது. கிறிஸ்தவ, இ மாணவர்கள் அவரவர் மதத்துக்கேற்றவாறு த வழிபாட்டு கடமைகளை நிறைவேற்றும் வசதி இக்கல்லூரி இறை நம்பிக்கையையும் மதசகிப்புத் த மாணவர் மற்றும் ஆசிரியர்களிடத்தில் வளர்த்தெடுப் கண்டுள்ளது. திருகோணமலை மறை மாவ இக்கல்லூரியின் போஷகர் என்பதும் குறிப்பிடத்தக்க
கல்லூரியின் அலுவலகம் மற்றும் கேட்போர்கூடம் ஆகியவற் ை
கட்டிடத்தொகுதி
115
கேட்போர் கூடம்
கண்

அருட்தந்தை "பாறுப்பேற்று
Fr.V
பணியாகவும் பிள்ளைகளும்
சமநிலை "ப்பிடக்கூடிய யாக இருந்த பெற்று கல்வி ந்து, முஸ்லிம் தனித்தனியாக கள் உண்டு. ன்மையையும் பதில் வெற்றி
ட்ட ஆயர் தது.
ற உள்ளடக்கிய பிரதான
னி அறை
மாதிரி வகுப்பறை

Page 31
nanapragasam SJ ial Block
விளையாட்டு மைதான பார்வையாளர் கூடமும் வகுப்பறைகளும்
நோக்கக் கூற்று: நவீன யுகத்தில் சமநிலை ஆளுமையுடைய கற்றல் சமூகம்
பணிக் கூற்று கல்வி, பெளதி விருத்திக்கும் !
அருட்தந்தை ஹேபியர் ஞாபகார்த்த
கட்டிடத்தொகுதி
/ கைடி பொன்கலன் (125 ஆண்டு நிறைவு
கட்டிடத்தொ

பட்ட: E1-: கராFIF11: ட்டம்
11 ::
E : 22
5ே01
கேத் E Mi 11 மாப்பம்" பார்14 14 FE 1 ராம ர் தி
இயக";
பாரா?18 IE
மைதான பார்வையாளர் கூடத்துடன்
இணைந்த வகுப்பறைகள்
ம் ம்ம் ப்
கார்கள் :
" கா த க ப மெடி'
2 -: 7!
பாபா - ப்
ரோபோ
ம் ஒருங்கே அமையப்பெற்ற தனித்துவம் மிக்க கட்டிடப்பாணி
கே, கலாசார வளங்களின் உதவியுடன் நவீன தொழில்நுட்ப விழுமிய விருத்திக்குமான சந்தர்ப்பங்களை வழங்குதல்
பொதுசன ந
கர்பம்
எEாம்
4 படம்
கோபக்கா-1 வ
பேன-'
பா =
பாசம் கோல்
E"பேட்டா 2
48 அரaேi123 தேத்திகேசு
மண்டபம் 4 ஞாபகார்த்த
குதி)

Page 32
கலைக்கேசரி து
32
அன்று முதல் இன்றுவரை கல்லூரியின் வளர்ச்சிக்கு வித்திட்
அருட்தந்தை ஏ.ஈ.குரொவ்தர் 1932-1938
அருட்தந்தை ஜூலியஸ் தெய்சன் 1938 - 1947
அருட்தந்தை பீற்றர் சி. பீச் 1954 - 1955
அருட்தந்தை வின்சன்டி போல் ஞானப்பிரகாசம் 1965 - 1968, 1970 - 1985
சு6
3
13
8 - 11
அருட்தந்தை
யூஜின் ஜே.ஹேர்பியர் 1969 - 1970
டி. எஸ். ஏ. வனசிங்க 1985 - 1989
ஆ
ஆங்
வரு படு நடை
தி
அருட்தந்தை
திருமதி கொட்பிரி ஜோயல் திருச்செல்வி சுதாகரன் (OMI) - உப அதிபர் |
- பிரதி அதிபர்
19 உரு" மாக சூன ஆரம் அரு முத. ஸ்த. பாட்
க கரும் உண அத், ஏதை
அருட்தந்தை அன்ரனி பொன்சியன் அடிகளார் (OMI)
(தற்போதைய அதிபர்)

ட அதிபர்கள்
அருட்தந்தை குளோட் ஆர். டேலி
1947 -1953
அருட்தந்தை ஜோன் ஜே. ஹேனி 1955 - 1956
அருட்தந்தை |
பெரடிரிக் பி. பொண்டர் 1956 - 1965
அன்ரனி வாமிநாதன் 81 - 1985
ஜே. எஸ். கைடி பொன்கலன் 1989 - 1997
அருட்சகோதரர் ஏ. சூசைதாசன் 1997 - 2003
அருட்தந்தை ஜீவன்தாஸ் பெர்ணான்டோ 2003 - 2012
ங்கிலம் ஒரு சர்வதேச மொழியாக இருக்கிற காரணத்தால் கில மாணவ சம்மேளனம் இங்கு செயற்பட்டு வதுடன் ஆங்கில மொழி மேம்பாடும் முன்னெடுக்கப் கின்றது. கிறிஸ்தவ மத வழிபாடுகள் ஆங்கில மொழியில்
-பெறுவதும் குறிப்பிடத்தக்கது.
நமலையில் முதலாவது சாரணர் குழு 07ஆம் ஆண்டு சாரணியம் உலகளாவிய ரீதியில் வாக்கப்பட்டாலும் 1920 - 02 - 01 இல் கிழக்கு ாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் புனித சயப்பர் கல்லூரியிலேயே க. அ. கனகசபாபதியினால் ம்பித்து வைக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் அதிபராக ட் தந்தை ஜோன் பீரிஸ்ட் கிரகோரி பொறுப்புவகித்தார். லாவது சாரணர் அணியை திருகோணமலையிலே பித்த பெருமை இவரையே சாரும். அந்த அணியானது சாலையில் இன்றுவரை இயங்கிக் கொண்டிருக்கின்றது. ப்லூரி சாரணர்கள் மக்கள் மேலிருந்த அன்பு, பாசம், ணை, பற்று, மனிதநேயம், சமாதானம் என்பவற்றை சர்ந்து வீடுகளுக்குச் சென்று, உணவு மற்றும் நியாவசியப் பொருட்களைச் சேகரித்து அவற்றை ழகளுக்கு விநியோகம் செய்து வந்ததனூடாக நிர்க்கதியான

Page 33
U 9 9 - CL -
ஏழை மக்களையும் சமூக ரீதியாகவும் அரவணைக்கப் பழகிக் கொண்டனர்.
அருட்தந்தை பொன்டர் அடிகளார் காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் முதன் முதலாக ராணி சாரணர் விருதை 1968-07-21 ஆம் திகதி ஹென்ரி விக்டர் பெற்றுக் கொண்டார்.
1994 ஆம் ஆண்டு அதிபர் ஜே. எச். ஹை. டி பொன்கலன் அவர்கள் காலத்தில் முதன் முதலாக சாரணிய வாத்திய இசைக் குழுவினரை உருவாக்கி வளர்ச்சிப் படிக்கற்களை நகர்த்திச் சென்றார்.
மேலும் 2000 ஆம் ஆண்டு சாரணர் குழுவின் 80 ஆவது ஆண்டு நிறைவின் போது 23 தங்கத் தாரைகைகளை குருளைச் சாரணர்கள் பெற்றுக் கொண்டனர்.
]> > - An வ ,
கல்விச் சாதனைகள் கடந்த காலங்களில் கல்லூரியின் மாணவர்கள் பலர் க.பொ.த (உ/த) பரீட்சைகளில் சித்திபெற்று ப மருத்துவ பீடம், பொறியியற்பீடம், முகாமைத்துவ பீடம், கலைப்பீடம் ஆகியவற்றிற்குத் தெரிவுசெய்யப்பட்டு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளனர்.
2013 ஆம் வருடம் பாடசாலையிலிருந்து | பரீட்சைக்குத் தோற்றிய க.பொ.த (உ/த) கணிதப்பிரிவு மாணவர்களில் 80 சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். உயிரியற்பிரிவு மாணவர் ஒருவர் விசேட சித்தி பெற்று மருத்துவபீடத்திற்குத் தெரிவாகியுள்ளார்.
2012 ஆம் ஆண்டில் பாடசாலை புத்தாக்கப்போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்று, மனிதப் பாதுகாப்பு, போக்குவரத்தை இலகுப்படுத்தல் ஆகிய இரு பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுக் கொண்டது. 2014 ஆம் வருடம் நடைபெற்ற புத்தாக்கப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய மட்டப்போட்டியில் பங்குபற்றவுள்ளது.
கல்லூரி கடந்த சில வருடங்களாக கணிதத் துறையிலும் சாதனைகள் புரிந்து வருகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளாக மாகாண ரீதியாக நடாத்தப்படும் கணித வினாவிடை ஆங்கில மொழிமூலமான போட்டியில் மாகாண மட்டத்தில்
முதலாமிடத்தைப் பெற்றுள்ளது.
2012ஆம் ஆண்டில் மாணவன் லவகுமார் ரிஷிகேஷன் தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தாய்வானில் நடைபெற்ற சர்வதேச கணிதப்
> U - v U V v
VV
• VV V V V v v

33
போட்டியில் பங்குபற்றி தனிநபருக்குரிய வெண்கலப் பதக்கத்தையும் அணிக்குரிய வெண்கலப்பதக்கத்தையும் பெற்றார். இவ்வருடமும் மாணவன் எம். ஏ. எம். அப்காம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள சர்வதேச கணிதப் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.
விளையாட்டுதுறை சாதனைகள் புனித சூசையப்பர் கல்லூரி என்றால் கால்பந்தாட்டத்தில் தடம் பதித்த பாடசாலையா? என்றுதான் அனைவரினாலும் கேட்கப்படும் அளவிற்கு கல்லூரி கால்பந்தாட்ட விளையாட்டில் முத்திரைபதித்துள்ளது. அதைவிட கால் பந்தாட்டத்தில் மாத்திரமல்லாது கூடைப் பந்தாட்டத்திலும் கல்லூரி தனது தனித்துவத்தை நிலைநாட்டியுள்ளது.
1966இல் அருட்தந்தை ஈ. ஜே. ஹேர்பியர் பயிற்றுவிப்பாளராக கடமையேற்றபின் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 19 வயது அணியினர் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தனர். இவர்தான் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக கூடைப்பந்தாட்டத்தை அறிமுகம் செய்தவராவார். அறிமுகம் செய்யப்பட்ட 1967 ஆம் ஆண்டிலேயே அகில இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றது.
1962 இல் 19 வயது கால்பந்தாட்ட அணிக்கு ஜே. ஜி. பொன்கலன் அவர்கள் பயிற்சியளித்து அகில இலங்கை கால்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்கும் வல்லமையை வளர்த்தார். 1972 ஆம் ஆண்டு கால்பந்தாட்டத்தில் மீண்டும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. அதே ஆண்டு அகில இலங்கை கூடைப்பந்தாட்ட போட்டியிலும் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. இதன் பயிற்சியாளராக அருட்தந்தை ஈ.ஜே.ஹேர்பியர் கடமையாற்றி இருந்தார். பின்னர் மட்டக்களப்பிற்கு மாற்றலாகிச் சென்று புனித மிக்கேல் கல்லூரியின் கூடைப் பந்தாட்ட வளர்ச்சிக்கு பெரிதும் உதவினார்.
1989 ஆம் ஆண்டு அதிபராக கடமையேற்ற கைடி பொன்கலன் அவர்கள் தொடர்ந்து விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு உதவிகளும் ஒத்தாசைகளும் வழங்கிவந்த வேளை, அதே ஆண்டு 12 வயது அணியினர் இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட சங்க போட்டியில் சம்பியனாக வெற்றிபெற்றது. இதற்கு பயிற்றுவிப்பாளராக அருட்சகோதரர் ஏ. சூசைதாசன் அவர்கள் கடமையாற்றினார். அதன்

Page 34
கலைக்கேசரி தின்
0 க. IO
| (, ( ச
40 - 2
பின்ன
0912
நுண்தராசு
சம்பிய
நிறுத்தற்கடிகாரம்
ஒழிப்பு சுவீகரித்தது எஸ்.சுபைர் வயது அணியினர் 1997ஆம் ஆண்டி கடமையேற்று பாட . மாற்றினார். அத்திட்டத் உதவியுடன் இலவசமா வினைத்திறனுடன் ஈடுபடு எமது பாடசாலை மாண இடையிலான கால்பந்தாட் விளையாடிய முக்கிய வீர விளையாட்டு ஆசிரியராக புரிகின்றார். 2002 ஆம் ஆன் கால்பந்தாட்ட போட்டியில் விடயம் என்னவென்றால் ெ கால்பந்தாட்டகிண்ணத்தை என்பதாகும்.
அதிபர் அருட்தந்தை ஜீ 2004 ஆம் ஆண்டுகள் கால்பந்தாட்டத்திலும் 9 போட்டியிலும் சம்பியன் ஆண்டு மீண்டும் அ
கிண்ணத்தை பாடசா
அதன்பின்னர் தம் அருட்தந்தை அ இலங்கை ப கிண்ண
2-சி 22
திசைகாட்டி
திசைகாட்டி
பெ
இரசாயனப் பதார்த்தங்களை பாதுகாப்பாக வைக்கப் பயன்படும் சாடி
வெப்பமான

ல்லூரியின் பௌதீக மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களில் ாதுகாக்கப்பட்டுவரும் ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த ஆய்வுகூட உபகரணங்கள்.
ர் தொடர்ந்து 19 வயது எவரெடி கிண்ண போட்டியில் ன் கிண்ணத்தையும் பின்னர் 1994 ஆம் ஆண்டு மது - போட்டியில் சம்பியன் கிண்ணத்தையும் கல்லூரி து. இப்போட்டிகளில் விளையாடிய வீரர்களில் ஒருவரான டன் பாடசாலையில் தற்போது கடமையாற்றுவதுடன் 12 தக்கு பயிற்சியாளராகவும் இருந்து வருகின்றார்.
ல் அருட்சகோதரர் அ.சூசைதாஸன் அவர்கள் அதிபராக சாலையை விளையாட்டுப் பயிற்சிப் பாடசாலையாக த்தில் பல மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அரச க கற்றல் மற்றும் விளையாட்டுச் செயற்பாடுகளில் நித்தப்பட்டனர். 2001 ஆம் ஆண்டு அந்த மாணவர்களும் வர்களும் சேர்ந்து அகில இலங்கை பாடசாலைகளுக்கு டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றனர். அதில் ர்களில் ஒருவரான அ.அகிலன் தற்போது பாடசாலை வும் கால்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கடமை எடு மீண்டும் ஒரு முறை அகில இலங்கை பாடசாலைகள் - சம்பியன் கிண்ணம் வெல்லப்பட்டது. இங்கு முக்கிய தோடர்ச்சியாக இருமுறை அகில இலங்கை பாடசாலைகள் வேறெந்தப்பாடசாலையும் வெற்றிகொண்டிருக்கவில்லை
LTTTT சா
வனதாஸ் பெர்ணான்டோ பதவிக்குவந்த பின்னர் 2003, ரில் மீண்டும் அகில இலங்கை பாடசாலைகள் கில இலங்கை பாடசாலைகள் மென்பந்து கிரிக்கெட் ன் கிண்ணம் வெல்லப்பட்டது. அதன்பின்னர் 2007ஆம் கில இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சம்பியன்
லை அணியினர் வென்றனர். ற்போது பாடசாலையின் அதிபராக கடமையேற்ற அதிபர் புன்ரனி பொன்சியன் (OMI) 2013 ஆம் ஆண்டு அகில பாடசாலை 19 வயது அணியினர் மைலோ வெற்றிக் ப் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற பரிதும் தூண்டுகோலாக இருந்தார்.
னி
வேணியர் இடுக்குமானி
குழிவாடி

Page 35
2ாட
நீங்கள் BO0 உங்களுக்கு ! அந்த சேமிப்பு
உங்களின் 6 குழந்தைகளுக்க எந்தவொரு 60 பட்டியல் செலு உங்களின் விரு மேலதிக விபரம்
UAVING.
செலவிலும் சேமிப்பு -- அன்பார்ந்த
சர்ந்தவர்களின் பரிசு
"நிபந்தனைகளுக்குட்பட்டது

BOC Debit Card apviID செலவு செய்வதோடு சேமிப்பையும் செய்யுங்கள்
E டெபிட் அட்டையில் செலவழிக்கும் போது அந்த செலவு சேமிப்பாகுமென்றால்...
உங்களின் அன்பார்ந்தவர்களின் எதிர்கால சேமிப்பு நலனுக்காக
பற்றோர்களுக்காக BOC சிரேஷ்ட பிரஜைகளின் கணக்கில், களக B00 ரண்கெகுளு கணக்கில் அல்லது நீங்கள் விரும்பும் - சேமிப்பு கணக்கில் செலவோடு சேமிப்பையும் செய்யுங்கள் த்தும் தருவாயில் ரூபா 100 முதல் 1000 வரை வரும் பணத்திற்கு ப்பத்திற்கேற்ப உரிய கணக்கில் வைப்பு செய்யலாம் மகள் அருகில் உள்ள இலங்கை வங்கி கிளையில்
நீங்களும் இன்றே Bo3G5AVINGS
சமிப்புக்காக பதிவு செய்யுங்கள்
இலங்கைவங்கி
BOC

Page 36
கலைக்கேசரி 2 36 வாழ்வியல்
யாழ்ப்பாணத்திலே தமிழ்க்கல்வி போதிக்கப்பட்ட முன்
- பேராசிரியர் எஸ்.சி
(ஜூன் மாத இதழின் தெ தமிழ்மொழி இலக்கண மரபி நம் முன்னோர் சொல்லிலக்கணத் கொடுத்த முக்கியத்துவத்தினை திலக்கணத்திற்குக் கொடுக்கவில்ை பதும் எமது கல்வி மரபினையும், கற் முறையையுமே காட்டி நிற்கின்றது தும் சொல்லும் ஆராய்ந்து கற்றடே சொல்லுக்கே முக்கியத்துவம் வழங் டிருப்பதை எமது இலக்கண ! மூலம் அறிய முடிகின்றது.
ஆசிரியர்கள் நகைச்சுவை ? டனும், சிலேடைப் பாணியிலும் போதிப்பதும் அக்காலப் போதனா யாக இருந்தது என்பதற்குச் செல் கதைகள் பல உள்ளன. எ பயனிலை, கற்பித்துக் கொண்டி போது கவனியாதிருந்த ஒரு மாணாக் பார்த்து ஆசிரியர் "தம்பி நீ எ இங்கிருந்து யாதும் பயனில்லை செல்வதே செயற்படுபொருள்” கூறினார் என்றும் கூறப்படு! மாணாக்கர்களுக்குப் புரியக்கூடிய யில், ஓரளவுக்குப் புறச்சூழலை கொண்டு ஆசிரியர் கற்பித்தார் என்ட

(19ஆம் நூற்றாண்டைக்
கருத்திற் கொண்டது)
ஊறமை
வலிங்கராஜா
IெIIII
நாடர்ச்சி) லேகூட த்துக்குக்
எழுத் லயென் பித்தல் எழுத் எதிலும் பகப்பட் நூல்கள்
உணர்வு கல்வி முறை பிவழிக் ஜவாய், ருக்கும் கனைப் ஜவாய்,
வீடு என்று ன்றது. வகை மனங் தையே
53118
மேற்காட்டிய சம்பவம் நினைவுறுத்து கின்றது. 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ்க் கல்விப் பாரம்பரியத்திலே முற்குறிப்பிட் டமை போன்ற பல சம்பவங்களைப் பற்றி வயது முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் இன்றும் கூறுகின்றனர். இலக்கணக் கல்வியினூடும் சிலேடையைக் கையாளுவதும் மரபுவழித் தமிழாசிரியர்களின் வழக்காறாக இருந்தது. பதம், புணர்ச்சி, உரி, இடை என்பன போன்ற இலக்கண வகையீடுகளைச் சிலேடைப் பாணியிலே விளங்கப்படுத் துவதும் மரபுவழிப் போதனா முறையாக இருந்ததென்று அறிய முடிகின்றது. ஓரளவுக்கு வளர்ந்த மாணவர்களுக்கே இத்தகைய சிலேடை வழியிலே தமிழ் இலக்கணத்தைப் போதித்தமைக்கு மிக முக்கியமாக இரண்டு காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.
இலக்கணம் கசப்பானதோ, கஷ்டமா னதோ அல்ல என்பதைப் புலப்படுத்துவது முதலாவது அமிசம். நகைச்சுவை வழி வரும் சிலேடை உணர்வினூடு கடினமான இலக்கணப் பகுதிகளையும் நினைவிலே வைத்திருக்கச் செய்தல் இரண்டாவது அமிசமாகும். வடமராட்சிப் பகுதியிலே

Page 37
மி(. உ
(லெ.
இ தி எ சா
பே
மெ
யெ
ளெ அர
குட்
கடு
மரபுவழிக் கல்வியின் இறுதிக் கீற்றாகத் திகழ்ந்த தென்புலோலி கந்தர் முருகேசனிடம் கல்வி கற்றவர்கள், மேற்காட்டிய பாணியிலே அவர் இலக்கணம் கற்பித்ததாகக் கூறுகின்றனர். உதாரணமாக வினைத் தொகைக்கு அவர், ஏறுபட்டி, தளநார் என்று உதாரணம் கூறுவார் என்பதை வகைமாதிரியாகச் சொல்லுகின்றனர்.
தமிழ்மொழிப் பயிற்சியில் மரபு வழி ஆசிரி யர்கள் போதியளவுக்கு நகைச்சுவையுடனும் சிற்சில சந்தர்ப்பங்களில் அபிநயத்துடனும் போதித்தனர் என்று கூறப்படுகின்றது. கற்பித்தல் முறையில் ஓர் அம்சமாகவே நாம் இதைக் கருதவேண்டும்.
வயதுப் பாகுபாடு இடம்பெறாவிட்டாலும் தராதர வேறுபாடு (வகுப்பு ) கவனிக்கப்பட்டே தமிழ்க்கல்வி போதிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப வகுப்பு, மேல் வகுப்பு என மனத்தளவில் நிலைநிறுத்தியே மரபுவழித் தமிழாசிரியர்கள் கற்பித்தனர்.
மரபுவழித் தமிழ்க்கல்வி மரபிலே இலக்கணக் கல்வி மிக முக்கியம் வாய்ந்ததாக அமைந்தது உண்மையெனினும், இலக்கியக் கல்வியும் பெருமளவுக்கு இடம்பெற்றுள்ளது. இலக்கணமும் தரவேறுபாடுகளுக்கமைய ஐந் திலக்கணமும் போதிக்கப்பட்டன. தகுதி கூடிய மாணாக்கருக்கே பொருள், யாப்பு, அணி இலக்கணங்கள் போதிக்கப்பட்டன. உயர் இலக்கிய இலக்கணங்களைக் கற்பிப்பதற் குரிய ஒரேயொரு நடைமுறையையே பெரும்பாலான மரபுவழித் தமிழாசிரியர்கள் கடைப்பிடித்துள்ளனர். மனனமும், பொருள் அறிதலும், செய்யுள் இயற்றுதலும் என்று அவற்றைப் பகுத்துக் குறிப்பிடலாம். மரபுவழியில் தமிழ்க்கல்வி பெற்ற அறிஞர்கள் யாவரும் செய்யுள் செய்யக்கூடிய ஆற்றலுடை யவர்களாக இருந்தமைக்கு அக்காலக் கல்வி
முறைமை காரணம் எனலாம்.
ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்குத் திண்ணைப் பள்ளியிருந்து கதைகூறும் வழக் கமும் இருந்து வந்துள்ளது. பாட்டி கதை மரபிலிருந்து விடுபட்டுப் பள்ளிக்கு வந்த மாணாக்கர்களின் மனநிலையை மகிழ்ச்சி யுடன் வைத்திருக்க ஆசிரியர்கள் கதைகூறுவது வழக்கம். ஒரு நாளைக்கு ஒரு கதை என்ற வீதம் கதைகூறப்பட்டதாக அறிய முடிகின்றது. பெரும்பாலான கதைகள் அறநீதி பொருந்திய வையாயும், நகைச்சுவையுடையவையாயும் அமைந்திருக்கும். காட்டு விலங்குகள், வீட்டு
மா
மர வ! எ6
கல
தக் கிர
கூ)
கடு
கூ
ப
யு !
க

கலைக்கேசரி
37
தகங்கள் பேசுவது போலவும், தம்முள் ரெயாடியிருப்பது போலவுமான கதைகள் பரும்பாலும் கிராமியக்கதை மரபு) டம்பெற்றனவென்று அறிய முடிகின்றது, கதைகூறும் மரபு மிகப் பழங்காலத் பிருந்தே தமிழில் வழங்கி வந்தது Tபதற்குத் தொல்காப்பிய நூற்பா ஒன்று ன்றாக அமைந்துள்ளது : பாட்டிடை வைத்த குறிப்பினாலும் பாவின்றெழுந்த கிளவியி னாலும் பொருள் மரபில்லாப் பொய்மொழி யானும் -
என்று உரைநடை வகையே நன்கென மொழிப. மேற்காட்டிய நூற்பாவுக்கு உரையெழுதிய ராசிரியர் பொருள் மரபில்லாப் பொய் வாழியானும் என்னும் தொடருக்கு உரை Tழுதும் பொழுது பின்வருமாறு கூறுவர்: ஒரு குரீஇயும், ஒருயானையும், தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்றன | என்பது போலப் பொய்பட வந்தன பல்லாம் பண்டைய தமிழ்க்கல்வி மரபின் மாத் தொடர்ச்சியையே யாழ்ப்பாணக் டாநாட்டுப் பாரம்பரியத் தமிழ் ஆசிரியர் நம் கற்பித்தல் முறையில் பேணியுள்ளனர். ணாக்கர்களுக்குக் கதைகூறும் பண்பு புவழிக் கல்வியினூடாகவே நிறுவன அவரும் கல்விக்குள்ளும் வந்தது என்று ண்ணத் தோன்றுகின்றது. ஆறுமுக நாவலரின் ரண் டாம் பாலபாடத்திலே சிறிய சில தெகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத் கது. அக் கதைகளும் பெரும்பாலும் ரமியக் கதைகளின் சாயலுடையவையே, பினும் செந்நெறிப்பாங்கான உரைநடை லே இடம் பெற்றுள்ளன. பிற்காலத்திலே ண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையும் கதை மிக் கற்பிக்கும் முறைமையைக் டெப்பிடித்தார் என்று அவரது மாணவர்கள் றுவர். பண்டித மணி கூறிய கதைகள் காகுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.
மரபுவழித் தமிழ்க்கல்வியில் கற்பித்தல் றையில் பலங்களும் பலவீனங்களும் நந்தமை உண்மையெனினும் குறிப்பிடத் க பின்பற்ற வேண்டிய சில முறைமைகளும் நந்தன என்பதை இலகுவாக நிராகரித்துவிட டியாது.
அக்காலச் சூழ்நிலையையும் வசதிகளை 5 மனங்கொண்டு ஆராயும்பொழுது ஒவீர் : " இத்தகைய முறைமையொன்றைவிட்
7
2 இவன நூலகம் (ன்றைமாப்பாணம்

Page 38
கலைக்கேசரி )
38
வேறு முறைமைகளைக் கையாண்டிருக்க முடியாது. கரும்பலகை, வெண்கட்டி, கடதாசி (கொப்பிகள்), அச்சிட்ட பாடநூல்கள், எழுதுகருவிகள் எதுவும் வழக்கத்திற்கு வராத சூழலின்தமிழ்க்கல்வி முறைமையே இதுவரை கூறப்பட்டது. 19 ஆம் நூற்றாண்டின் முதல் மூன்று, நான்கு தசாப்தங்களுக்குப் பின்னரே அச்சிட்ட பாடநூல்கள் முதலியன பாவனைக்கு வருகின்றன. நிறுவன ரீதியான பாடசாலைகளிற் கற்பித்தல் முறை
மரபுவழித் தமிழ்க்கல்வி முறைமைக்கும் நிறுவனவழிவரும் பாடசாலைத் தமிழ்க்கல்வி முறைமைக்கும் இடையே சில ஒற்றுமைகளும் பல வேற்றுமைகளும் காணப்படுகின்றன. அடிப்படை அமைப்பு விதியே மரபுவழிக் கல்வி முறைக்கும் நிறுவனவழிவரும் கல்வி
முறைமைக்கும் வேறுபாடானவை. இந்த வேறுபாட்டின் அடிப்படையிலேயே தமிழ் கற்பித்தல் முறையும் அமைந்தது எனலாம்.
மரபுவழிக் கல்வியைப் பேணிய திண்ணைப் பள்ளி மரபிலே நேரகால வரையறை, வயது
வித்தியாச வகுப்பு முறை, பாடத்திட்டம் தயாரித்து நடைமுறைப்படுத்தும் பண்பு, தினவரவுப் பதிவு முதலிய பதிவு முறைகள், பரீட்சித்தலும் புள்ளியிடுதலும், தலைமை, உதவி ஆசிரிய மரபு போன்ற நடைமுறைகள் இருக்கவில்லை. இத்தகைய தன்மைகளா லேயே மரபுவழித் தமிழ்க் கல்விக்கும் நிறுவன வழிவரும் தமிழ்க்கல்வி முறைமைக்கும் கற்பித்தல் முறைமையில் வேறுபாடுகள் நிலவின.
மேலைப்புலத்தார் வருகையையொட்டி யாழ்ப்பாணக் குடாநாட்டிலே நிறுவன வழிவரும் பாடசாலைகள் பல நிறுவப்பட்டு ஓரளவுக்கு மேலைப்புலக் கல்வி முறை

எ
மையின் பயன்பாடுகளை அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்த போதிலும், 19 ஆம் நூற்றாண்டிலே பூரணமான நவீன கல்வி முறையை அனுசரிக்கும் பாடசாலைகள் குடாநாட்டில் தோற்றம் பெறுகின்றன எனலாம். இத்தகைய மரபுக்கு மிசுனரிமாரும், ஆறுமுகநாவலர் முதலியோருமே காரணம் எனலாம்.
நிறுவனவழிவரும்
பாடசாலைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட பாடத்திட்டங்கள், நடைமுறைப்படுத்தப்படும் பொழுது கல்வி முறைமை தானாகவே மாறிவிடும். தமிழ் மொழி, தமிழ்ச் செய்யுள்கள் என்று தமிழ்மொழிப் பாடத்தையே இரண்டாக வகுத்தார்கள். இதனோடு பூமிசாத்திரம், வரலாறு, உலக சமாசாரங்கள் என்பன போன்ற வேறு பாடங்களும் இருந்தன. இதனாற் குறிப் பிட்ட ஒரு வரையறையான நேரக்கட்டுப் பாட்டிற்குள் மாணவன் பெறக்கூடிய அதிக பயன்பாட்டைப் பெறும் பொருட்டுப் போதிக்க வேண்டுமென்ற உத்தியோக நிர்ப்பந்தம் ஒன்று ஆசிரியருக்கு உருவானது. அதனடிப்படையில் பெருமளவுக்குத் தமது அநுபவத்தின் அடிப் படையிலே சில வழிகாட்டல்களுக்கு உட் பட்டுப் போதித்து வந்தனர்.
கரும்பலகை, அச்சுப்புத்தகம் முதலியன மனனம் செய்யும் பண்பினைக் குறைக்கத் தொடங்கின. மனதிலே இருத்த வேண்டியதைக் கண்ணாற் பார்த்துப் படிக்கும் வழக்கம் பெருகியது. ஒருவகையில் மாணாக்கனுக்கு இந்தமுறை இலகுவானதாக அமைந்தது. தமிழ் நெடுங்கணக்கிலே உச்சரிப்புக்கு உரிய இடமும் மெல்ல மெல்ல விலகத் தொடங்கியது. ழகர, ளகர, னகர, நகர வேறுபாடுகள் கட்புலன் வழியே தீர்மானிக்கப் பட்டமையை உதார
ணமாகச் சுட்டிக் காட்டலாம்.
நிறுவன வழிவரும் பாடசாலைகளிற் கற்பித்த தமிழாசிரியர்கள் பெரும்பாலும் மரபு வழிமுறைமைகளைப் பேணியபோதிலும், பிற சாதனங்கள் (அச்சுப்புத்தகம் முதலியன) அவர்களைக் கட்டுப்படுத்தியது என்றே சொல்லவேண்டும். ஆசிரியர்களுக்கு ஓரளவு பயிற்சியும் அல்லது பயிற்சிப் பரீட்சையும் நடைபெற்றுள்ளன. இதனாற் சுற்றுப்புறச் சூழல் பற்றிய அறிவையும் உளவியலையும் ஓரளவுக்கு அறிந்து ஆசிரியர்கள் தம் கற்பித்தல் முறைமையைக் கடைப்பிடித்தனர்.
எழுத்து, சொல் (இலக்கணம்), சொற்
56

Page 39
றொடர்கள், வாக்கிய அமைப்பு என்ற பயிற்சியின் பின், கட்டுரை எழுதுதல், பந்தியமைத்தல், கடிதம் எழுதுதல் முதலியவை பயிற்றப்பட்டன. இம்முறைமையைத் திண் ணைப் பள்ளி மரபிலே காண முடியாது. 19 ஆம் நூற்றாண்டிலே யாழ்ப்பாணத்தில் வெளியாகிய பாடத்திட்டங்களை மனங் கொண்டெழுந்த பாடப் புத்தகங்களினூடு இவ்வுண்மையை அறிந்து கொள்ளலாம். கட்டுரை, கடிதம் முதலிய மரபுகள் தமிழ் மொழியில் உரைநடை புகுந்ததின் வெளிப் பாடே என்று குறிப்பிடலாம். ஆறுமுக நாவலர் முதலியோர் 19 ஆம் நூற்றாண்டிலே தமிழ்க் கல்விப் போதனை முறையிலே பெரு மளவுக்குச் செல்வாக்கினைச் செலுத்தி யுள்ளனர்.
தமிழ் இலக்கண நூல்கள் படிப்பதற்கு ஏற்ற வகையிலே பகுத்து, வகுத்து அச்சிடப்பட்டன. வினாவிடைப் பாணியிலே இலக்கண நூல்கள் அமைந்தன. தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம் முதலானவற்றின் முக்கியமான அமிசங்களைத் தொகுத்துச் சுருக்கமான இலக்கண நூல்கள் தோன்றின. இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை, பாலபாடம், செய்யுள் திரட்டு முதலிய பாடநூல்கள் வெளி வந்தன. இந்நூல்களை ஒருவகை ஒழுங்கு முறையிலேயே ஆசிரியர்கள் போதித்தனர்.
பிழையின்றி எழுதவும் பேசவும் கருவியாகிய நூல் என்றே இலக்கணத்திற்கு வரையறை செய்தனர். மாணாக்கர்கள் பிழையின்றி எழுதவும் பேசவும் பயிற்றுவதே தமிழ்க்கல்வியின் முதலாவது நோக்கமாகக் கருதப்பட்டது.
ஆரம்ப வகுப்பு மாணாக்கர்களுக்குத் தமிழிற் சொல்வதெழுதல் என்னும் ஒரு கற்பித்தல் முறை முதன்முதலாக நிறுவன வழிவரும் பாடசாலைகளிலே தொடங்கி யிருக்கும் என்று கருதலாம். எழுத்துப் பிழை களைக் களையவும், வாக்கிய அமைப்புக் களை அறிந்துகொள்ளவும், குறியீடுகளைப் பயன்படுத்தவும் சொல்வதெழுதல் ஒரு பயிற்சி யாக அமைந்தது. மரபுவழிக் கல்வியில் உயர் இலக்கிய இலக்கணங்களைக் கற்ற பின்னரே சொல்லக்கேட்டு ஏடெழுதும் வழக்கம் இருந்தது என்பதை மனங்கொள்ள வேண்டும். ஆரம்ப வகுப்புக்களில் இருந்தே வாய்மொழிப் பயிற்சியோடு எழுத்துப் பயிற்சியும் சமமாக வழங்கப்பட்டு வந்துள்ளமை நிறுவன

2. கலைக்கேசரி
39
வழிவரும் கல்விப் பயிற்சியின் பலம் என்று கருதலாம்.
செய்யுள் வழக்கே மேலாதிக்கம் பெற்றுவந்த தமிழ்க்கல்விப் பரப்பில் உரைநடை செல் வாக்குச் செலுத்தத் தொடங்குகின்றது. அரசியல், பொருளாதார, சமூகக் காரணிகள் பலவற்றோடு நிறுவனவழிவரும் கல்வி முறைமையும் தமிழ் உரைநடையின் வளர்ச்சி க்கு ஒரு காரணம் என்று குறிப்பிடலாம்.
மரபுவழிக் கல்வியிற் பரீட்சை என்பது பெரும்பாலும் வாய்மொழியாகவே இருந்தது. படித்தவற்றை, மனனம் செய்தவற்றைப் பரீட்சிப்பதே நோக்கமாக இருந்தது. பெரும் பாலும் பரீட்சையென்ற நோக்கம் இருக்க வில்லை. இதனைப் பேராசிரியர் க.கணபதிப் பிள்ளை தன் வாழ்க்கைச் சம்பவமொன்றினூடு சுட்டிக்காட்டியுள்ளார். அவர் கூற்றின் ஒரு பகுதி பின்வருமாறு :
ஆரிய மொழிகளைத் தவிர தமிழ் மொழியில் எவ்வளவு படித்திருக்கிறாய் என்பது அவருடைய முதற்கேள்வி! அதற்கு யான் - யாழ்ப்பாணத்தில் எனது ஆசிரியரிடம் பஞ்ச இலக்கணமும் படித்திருக்கிறேன். யான் ஒரு சோதனைக்கும் குறித்துப் படிக்காத்தினால் ஒருவேளை அவற்றில் நல்ல பயிற்சி இருக்காது. அன்றியும் என் தந்தையாரும் என் தமிழ்ப் படிப்பிலேயே கவனமெடுத்து வந்ததினால் சிறுவயது தொடக்கம் தமிழையே பெரும்பாலும் பயின்று வந்திருக்கிறேன் என்றார். அதற்கு அவர் அதுதான் முறையான படிப்பு ; நம் முன்னோரும் அப்படித்தான் படித்துவந்தனர் என்றார்.
மேற்காட்டிய பகுதி 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வி மரபில் பரீட்சை முக்கியம் பெறவில்லை என்பதையே காட்டி நிற்கின்றது. பரீட்சை முக்கியம் பெறாவிட்டால் கற்பித்தல் முறைமையும் பரீட்சையை இலக்காகக்

Page 40
கலைக்கேசரி கல் 40
பை
கொண்டு அமைவது சாத்தியமாகாது. ஒரு வரன் முறையான தமிழ்ப் போதனாமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதே அன்றிப், பரீட்சை அடிப்படையில் மாணவரைப் பயிற்றும் முறை தமிழ்க்கல்வியைப் பொறுத்த வரை 19 ஆம் நூற்றாண்டிலே மரபுவழிக் கல்வியில் முற்றாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றே கூறலாம்.
நிறுவன ரீதியான பாடசாலைகளிலே பரீட்சை முறைமையும் இடம்பெற்றுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை பரீட்சை வைத்து வகுப்பேற்றும் வழக்கம் உருவாகியது. ஒரு வருடம் முழுவதும் படிப்பித்த பாடங்களிலே மனனப்பரீட்சை, எழுத்துப்பரீட்சை ஆகிய இரண்டும் படிக்கப்பட்ட எல்லாப் பாடங் களிலும் நடாத்தப்பட்டது என்று அறிய முடிகின்றது. பரீட்சையை மனங்கொண்ட கற்பித்தல் முறைமையொன்று நிறுவனவழி வரும் கல்வி மரபுடனேயே தொடங்குகின்றது என்று கருதலாம்.
நிறுவனவழிவரும் பாடசாலைகள் பரீட்சை களை நோக்காகக் கொண்டு பயிற்றத் தொடங்கியதும், மரபுரீதியாக இயங்கிய பள்ளிகளும் பரீட்சை முறைமை ஒன்றை அறிமுகம் செய்தனவென்று கருதலாம். காலமாற்றத்திற்கேற்ப மரபு வழியாக இயங்கிய தமிழ்ப் பாடசாலைகளிற் பல மெல்ல மெல்ல நிறுவன வழிவரும் பாடசாலைகளாக மாறின. இவ்வாறான சூழலிலேயே பரீட்சை என்பது
முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.
நாவலர் பாடசாலை நிறுவுவதற்கு முன்னரே யாழ்ப்பாணத்திற் சைவப் பாடசாலைகள் நிறுவும் பணி தொடங்கிவிட்டது.யாழ்ப்பாணக் குடாநாட்டிலே வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டியிலே இத்தகையதொரு பாட சாலை 19 ஆம் நூற்றாண்டிலே இயங்கிய மைக்கான தகவல்கள் உண்டு. உடுப்பிட்டியைச் சேர்ந்த அருளம்பல முதலியார் என்பவர் தருமப்பள்ளிக்கூடம் என்ற பெயரிலே ஒரு பாடசாலையை நிறுவியிருந்தார். இப்பாட சாலையிலே பரீட்சை நடைபெற்றமைக்கான சான்றுகள் பல உதயதாரகைப் பத்திரிகை மூலம் கிடைக்கின்றன. உதாரணமாகப் பின்வரும் செய்தியைச் சுட்டிக் காட்டலாம் :
வண்ணார்பண்ணை
கந்தப்பகுமாரன் இராமலிங்கர் சிறிது நாளைக்கு முன் வட மராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டியிலே
ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்ற
தருமப்பள்ளிக்

கூடத்துக்கு வந்து அப்பள்ளிக்கூடத்து மாணவர்களைப் பரிசோதனை பண்ணித் திருத்தணிகை கந்தப்பையர் குமாரர் ஆகிய விசாகப்பெருமாள் ஐயரும், களத்தூர் சுவாமி முதலியார் குமாரன் வேதகிரி முதலியாரும் பிழையறப் பரிசோதித்து உரைசெய்து அச்சிற் பதிப்பித்த இலக்கிய இலக்கணங்களையும் வேதாகமங்களையும் மாணாக்கரது நன்மைக் காகப் பள்ளிக்கூடத்திலே வைத்து வரும்படி கொடுத்ததுமன்றிச் சில பல தரித்திரரான பிள்ளைகளுக்குத் தன் சொந்தச் செலவாக வஸ்திராகாரம் முதலியன கொடுத்து கல்வி படிப்பதற்கு ஆயத்தம் பண்ணியிருந்தார்.
மேற்காட்டிய மேற்கோள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் நடைபெற்ற பரீட்சை பற்றிய தகவலைத் தருவதோடு கல்வி முறைமையில்
ஏற்பட்ட மாற்றங்களையும் கோடிட்டுக் காட்டுகின்றது. இதனால் 19 ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வி மரபிலே கற்பித்தல் முறை மையில் பரீட்சை என்னும் தேவையும் செல்வாக்குச் செலுத்தியது என்பதை உய்த் துணர முடிகின்றது.
19 ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வி போதனா முறைமையிலே ஆசிரியர் மாணவர்களுக்குப்
பலவிதமான தண்டனைகளையும் வழங்கியுள்ளார்கள். கற்பித்தல் முறையோடு தொடர்புபட்டதாகவே தண்டனை வழங்கலும் இடம் பெற்றதெனலாம். இருமரபுப் பாடசாலை களிலும் இருமரபுக் கற்பித்தல் முறைமைகள் காணப்பட்டபோதிலும் அவை ஒன்றோடு ஒன்று ஏதோ ஒருவகையில் தொடர்புபட்டவை யாகவும் அமைந்திருந்தமையையும் அவதா னிக்க முடிகின்றது..
50T

Page 41
க.
இன்றே உங்கள் இல்லத்தை நவீன இல்லமாக மாற்றி அமைத்திடுங்கள்
HSBC Lifestyle Loan ஒன்றுடன் புனர்நிர்மாணப் பணிகளை தள்ளிப் | தேவையில்லை.
உங்களது முதலீடுகளில் மிக முக்கியமானது உங்களது வீடு . அமையப் பெற வேண்டும். எனவே தான் HSBC வங்கியாளர்கள் உதவியாக உள்ளோம். உங்கள் திருத்த வேலைகளை ஆரம்பி
குறைந்த வட்டி விகிதங்கள் அடுத்த வேலை நாளில் அனுமதி*
* உத்தரவாத * HSBC கண
"நியதிகளுக்கும் நிபந்தனைகளுக்கும் உட்பட்டது.
HSBC Lifestyle Loan ஒன்றிற்கு விண்ணப்பிக்க அழையுங்கள் 07275115 மேலதிக தகவல்களுக்கு பிரவேசியுங்கள் www.hsbc.lk உங்கள் அருகிலுள்ள HSBC கிளைக்கு வருகை தாருங்கள் மொக்கொக் அன். எதங்களம் கிங் கோர் ரேகன் ex.டெக். - ஸ்ரீ லங்கா வெளியீடு. பிட்ச் தரப்படுத்தலில் AAA kெal சாந்தழைப் பெற்று

பார் 1
= EEE, EE9 2
Eா
பர்
பாக டப்.
4 E 1 ட25:
இப்ப
உங்கள் இல்லத்தின் போடவோ தவிர்க்கவோ
- அது உணர்வுபூர்வமாகவும் நிதியியல் ரீதியாகவும் ஆகிய நாம் உங்கள் திட்டங்களை உண்மைப்படுத்த ப்பதற்கு இன்று ஒரு மோசமான நாள் அல்ல.
5ம் தேவையில்லை எக்கொன்றை வைத்திருக்கத் தேவையில்லை
HSBC !
அகத.

Page 42
கலைக்கேசரி த்து 42 சுவடுகள்
நெடுந்தீவில் ஒல்ல
'நாகநீள்நகர்' |
85*
நெ போன்று பெயரை வழிப்பா தொகை போக்கு
குதிரைக
நெடு! ஒன்று வரட்சிய ஊதி புல் அவதான
பெரிய அண்மித்

மாந்த செல்வாக்குகள் என்ற நெடுந்தீவு- 5
மா.கணபதிப்பிள்ளை பணிப்பாளர் (தமிழ்), மும்மொழி விருத்திக்கான துரித செயலணி
டுந்தீவின் தரையமைப்பும் காலநிலையும் ஒல்லாந்தைப் இருந்த காரணத்தால் ஒல்லாந்தில் உள்ள Delft என்ற
நெடுந்தீவுக்கு சூட்டினார்கள். அத்துடன் கடல் துகாப்புக் குறித்து ஒல்லாந்துப் படையினர் பெருந் பானோர் குவிக்கப்பட்டிருந்ததுடன் இவர்களின் தரைவழிப் வரத்திற்காக குதிரைகளும் கொண்டு வரப்பட்டன.
கள் ந்தீவின் தரவை நிலத்தில் காணப்படும் உவர் நில வளரி குதிரைகளுக்குச் சிறந்த உணவாகக் காணப்பட்டது. ான காலத்திலும் குதிரைகள் தமது மூக்குகளால் புழுதியை வேரைத்தேடி உணவுண்டு வாழும் நிலையை இன்றும் சிக்கலாம்.
ப உருவமுள்ள குதிரைகளே 1688 ஆம் ஆண்டை த காலத்தில் கொண்டு வரப்பட்டன. காலம் செல்லச்

Page 43
செல்ல இக்குதிரைகளின் உருவம் சிறுத்துள்ளது என்பர். இன்றும் சில பெரிய குதிரை களைக் காண
முடிகின்றது.
இன்று நெடுந்தீவில் 1,500க்கும் - 1,750க்கும் இடைப்பட்ட தொகை யிலான குதிரைகள் காணப் படுகின்றன. இக்குதிரைகளை போனீஸ் (Ponies) என்று அழைப் பார்கள். யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் அனுமதி இன்றி இத்தீவை விட்டு இவற்றை வெளியே கொண்டு செல்ல முடியாது. இக்குதிரைகள் நெடுந் தீவின் சொத்தாக போற்றப் படுகின்றன. சிலர் தமக்குச் சொந்தமாக தங்களது பெயர்க் குறிகளைக் குதிரைகளில் பொறித்து வளர்த்து வருகிறார்கள். நெடுந்தீவில் ஆண்டு தோறும் குதிரை ஒட்டப் போட்டிகள் நடைபெறும். அந்தப் போட்டிகளில் வெற்றி பெறுவோர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்படு கின்றனர்.
லாயங்கள்
குதிரைகளை முறையாகப் பராம் ரித்துப் பேண ஒல்லாந்தர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். குதிரைகள் பகல் நேரம் முழுவதும் தரவைகளில் மேய்ந்து இரைதேடியபின், மாலை நேரத்தில் வந்து தங்குவதற்கு லாயங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சு ண்ணாம்பு, கற்றாளை, சர்க்கரை, தேன் போன்றவற்றில் உதவியுடன் மருகைக்

*, கலைக்கேசரி
43
இந்த லாயத்தில் ஒவ்வொரு
குதிரையும் அவற்றிற்கு | ஒதுக்கப்பட்ட தூண்களுக்கு அருகில் வந்து உறங்கின. அதற்காக எண்ணற்ற தூண்கள் முறைப்படி அமைக்கப்பட்டன. இந்தத் தூண்கள் அகலமானதாகக்
காணப்பட்டன. ஏனெனில் குதிரைகளின் உடலில் ஏற்படும் கடி போன்ற துன்பங்களிலிருந்து விடுபட இச்சுவர்களில் உரசி உடல் சுகத்தை தேடும் என்பதாகும்.
கான்
கற்களால் கட்டப்பட்ட இந்த லாயங் களின் இடிபாடுகளை இன்றும் காணலாம். ஒவ்வொரு குதிரையும் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட தூண்களுக் கருகில் வந்து உறங்கியதாக எமது முன்னோர்கள் குறிப்பிடுவார்கள். அந்த வகையில் எண்ணற்ற தூண்கள் முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதைப் படங்களில் காணமுடிகின்றது.
குதிரைகள் உணவருந்தும் இடங் களில் நாகதாளிச் செடிகளும் ஈச்சம் பற்றைகளும் சிறுதாவரங்களும் நிறைந்து காணப்படும். அவைகள் இரவில் வந்து தங்குவதற்காகக் கட்டப்பட்ட லாயங் களின் தூண்கள் அகலமானதாக காணப்படும். இதற்கான காரணம் குதிரைகள் தமது உடலில் ஏற்படும் கடி போன்ற துன்பங்களிலிருந்து விடுபட இச்சுவர்களில் உரசி உடல் சுகத்தை தேடும் என்பார்கள். லாயங்களின் மத்திய பகுதி ஆமை முதுகு போன்று அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது

Page 44
கலைக்கேசரி )
AA
அவை இடிந்து சீர்குலைந்து விட்டன குதிரைகளின் மலம், சலம் அவைகளில் படுக்கைக்கு இடைஞ்சல் இல்லாத வகையில் அக்கட்டிடங்கள் அமைக்க! பட்டிருந்தன. ஜீவராசிகளான குதிரை களின் சேமத்தில் மிகுந்த அக்கரை யுள்ளவர்களாக ஒல்லாந்தர் விளங்கி னார்கள் என்பதற்கு மேற்படி நடவடி கைகள் உதாரணமாகும்.
கேணிகள்
இலங்கையின் அதிவரண்ட பிரதே. மான நெடுந்தீவில் நீண்ட நாட்கள் வரட்சிதான் காணப்படும். எனவே குதிரைகள், மாடுகள் தண்ணீர் குடிப் பதற்காக ஒல்லாந்தர்கள் பல கேணிகளை அமைத்திருந்தனர். அக்கேணிகளில் நீ அருந்தி சுகமாய் குதிரைகள் வாழ் ததாகக் குறிப்பிடுவர். சுதந்திரத்தின் பின்னர் வந்த நெடுந்தீவு பிரதேச சபையினரும் இக்கேணிகளை பராப ரித்து வந்ததை இங்கு குறிப்பிட வேண்டும். முன்பு காணப்பட்ட கேணிகளுடன் தற்போது கடற்படை
ச
Tெ
இரவில் குதிரைகள் |

யினரும் புதுக்கேணிகளை அமைத்து அவற்றில் தண்ணீர் நிரப்பி குதிரைகள், மாடுகளுக்கு தாகம் தீர்க்கும் முறைகளைப் பேணிவருவது பாராட் டப்பட வேண்டியதாகும். எமது பிரதேச த்துக்கு அழகு தரும் குதிரைகளையும் மிருகங்களையும் பாதுகாப்பது எமது தலையாய கடமையாக இருக்க வேண்டும். நெடுந்தீவின் தனிசிறப்புக்கு அதுவும் ஒரு காரணமாகும்.
நெடுந்தீவில் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் சிறந்த விழுமிய பண்புகளைக் தவறாது கடைப்பிடித்து வாழ்ந்தனர் என்பதற்கு சான்றாதாரங்கள் உள்ளன. நெடுந்தீவில் நல்ல தண்ணீர் சில இடங்களில் மட்டும்தான் காணப்படும். ஏனைய இடங்களில் உவர் நீரே காணப்படும். நந்நீர் கிணறுகளுக்கு அண்மையில் பனங்குத்திகள், தென்னங் குத்திகளின் நடுப்பகுதியில் உள்ள சக்கைகளை (சோத்தி) அகற்றி அவற்றை நீர்த் தொட்டி போல் ஆக்குவார்கள். அதற்கு கொட்டுதொட்டி என்று பெயர். வீதியால் போவோர் வருவோர் அவற்றில்
'ெ -•
க.
பாதுகாப்பாகத் தங்குவதற்காக ஒல்லாந்தர் காலத்தில் பன்படுத்தப்பட்ட குதிரை லாயம்
27 S கேக்காதீங்கம்

Page 45
தண்ணீர் நிரப்பி விட்டுத்தான் போவார்கள். ஏனெனில் தாகத்தால் வாடும் ஆடு, மாடு, குதிரைகள் தம் தாகம் தீர்ப்பதற்காக ஆகும்.
அதேபோல்
எமது
மூத்த பரம்பரையினர் வீட்டை வீட்டு வெளியே செல்லும்போது அரிவாள் அல்லது கத்தி ஒன்றையும் எடுத்துக் கொண்டு செல்வார்கள். ஏனெனில் போகும் வழியில் தனக்கு எட்டிய தூரத்தில் உள்ள ஆல், இத்தி போன்ற மரங்களின் கொப்புகளை வெட்டி வீழ்த்திவிட்டுப் போவார்கள். ஏனெனில்
]> வ உ பி டி ரெடி 1 வ

2, கலைக்கேசரி
45
ஒல்லாந்தரால் அமைக்கப்பட்ட கேணிகளில் ஒன்று
தற்போது கடற்படையினர் அமைத்துக்
கொடுத்திருக்கும் கேணி
வரட்சியால் மேய்ச்சலுக்கு பசும்புற்கள் அற்று நிற்கும் விலங்குகள் உண்பதற்காகவாகும். இவை தமது வீட்டு விலங்குகளுக்காக அல்ல; ஊரில் உள்ள விலங்குகள் அனைத்திற்கும் ஆகும். இத்தகைய ஜீவகாருண்ய விழுமியங்கள் நிறைந்த அம்மக்களின் வாழ்க்கை எளிமையான சாதாரண நடத்தையாகக் காணப்பட்டது.
பெருக்கு மரம்
நெடுந்தீவில் காணப்படும் அரியமரம் ய பெருக்கு
மாமாகும்.
கெ
பொதுசன நாகை 'ரியமரம் யாழ்ப்பாணம்.

Page 46
கலைக்கேசரி
46
ஒல்லாந்தர் க ள ால் கொண்டு வரப்பட்டது. இத்தகைய மரத்தை மன் னாரிலும் காணலாம். இம்மரத்தின் பட்டையும் இலையும் குதிரைகளுக் கான மருந்தாகும். பூனை க்கு வருத்தம் வந்தால் பூனை மணங்கி என்ற தாவரத்தைச் சாப்பிட்டுச் சு க ம ா க் கி க் கொள் வது போல், குதிரைகள் இப்பெருக்கு மரத்தின் இலைகள், பட்டைகளை உண்பதால் ஆரோ கியமாக நீண்ட காலம் வாழ்வதாக சொல்லப்படுகின்றது.
நெடுந்தீவு கிழக்கில் இரண்டு இடங்களில் இத்தாவரம் காணப் படுகிறது. 2 அல்லது 25 மனிதர்கள் இரண்டு கை ளையும் கோர்த்துப் பிடித்தாலும் சுற்றிவ முடியாத பாரிய அடியைக் கொண்ட இம்மரத்தின் அடியில் காணப்படு. பொந்தில் பலர் பதுங்கி இருக்கக் கூடி பெரிய குகை போன்ற அமைப்பு காணப்படுகின்றது. சுற்றுலாப் பயன களைக் கவரும் இத்தாவரம் சிறப்பா

நெடுந்தீவு கிழக்கில் காணப்படும் பெருக்குமரம்
பார்1ா ர1:2955 பட 21 ITTEt=ar 1141 ;
பாபர் 2-கா.1 11:55
5 , 05
காம்
ம்
க
பாதுகாக்கப்படல் வேண்டும். பெயர் பொறித்தல், பட்டையை கிழித்தல் போன்றவற்றால் இம்மரம் பட்டுப்போக வாய்ப்புண்டு. எமது புராதனங்களையும் தாவரங்களையும் நாம் காப்பற்ற வேண்டுமல்லவா? மன்னாரில் அம் மரத்தைச் சுற்றி மணல் பரப்பி சங்கிலி போட்டு எவரும் அயலில் போகாது பாதுகாப்புடன் உல்லாசப் பிரயாணிகள் பார்க்க ஒழுங்கு செய்துள்ளனர். அத்தகைய நடவடிக் கைகளை நாமும் பேணினால் எதிர்காலத்திலும் இச்சு வடுகளை பாது காக்கலாம்.
3 = 8 5 5

Page 47
பதான் ராணி படிக்கில உலக தொல்லியல் மரபுரிமை பட்ட
இந்திய குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத்தி சுமார் 120 கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள பதா இடத்தில் உள்ள ராணி- கி- வாவ் (Rani-Ki-Vav-ம படிக்கிணறு) உலக தொல்லியல் மரபுரிமை
சேர்க்கப்பட்டுள்ளது. டோஹா கட்டாரில் நடைெ 2014) யுனெஸ்கோவின் உலக தொல்லியல் மரபுரி தில் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- இங்கு தரப்பட்டுள்ள படங்கள் 2011 ஆம் ஆண்டு மாதம் 21 ஆம் திகதி எடுக்கப்பட்டவையாகும். (ஏ.எ படிக்கிணறு (Rani-Ki-Vav) மகாராணி உதயமதியின்
பேரில் அவரது கணவரான அரசர் முதலாம் நினைவாக கி.பி 1063 ஆம் ஆண்டு கட்டப்பட்டத என அழைக்கப்படும் இப் படிக்கிணறு பின்னர் ச பெருக்கெடுத்ததையடுத்து நீராலும், மண்ணாலும் 1980 ஆம் ஆண்டுகள் வரை அப்படியே மூடப்பட்டு 1980 களில் இந்திய புதைபொருள் ஆய்வு நிலை வேலைகளை மேற்கொண்டபோது அங்குள்ள சிற்பா நிலையிலேயே காணப்பட்டன.
இந்தியாவின் மிகச் சிறந்த படிக்கிணறுகளில் ஒ கி வாவ் பண்டைய தலைநகரத்தின் மிகப் புகழ்பெற்ற சொத்தாக விளங்குகிறது. குஜராத்தின் கிணறுக நீர் எடுக்கும் இடம் மாத்திரமல்ல. இதில் ஆன் முக்கியத்துவமும் உள்ளது. ஆரம்பத்தில் ஓர் ( கிணறு என நினைத்தே கட்டப்பட்டாலும் தெய்
லைகளும் அங்கு செதுக்கப்பட்டிருப்பதால் காலி செல்ல அங்கு நீரின் புனிதம் பழைமைக் கோட் பேணப்படுவதாகின்றது. - நிலமட்டத்தில் உருவாக்கப்படும் படிக்க செல்லச்செல்ல கட்டப்படும் தூண்கள் உள் கூடாரங்கள் வழியாக ஆழ்கிணற்றுக்கு செல்கிறது ஏழு தாழ்வாரங்களிடையேயும் எண்ணூறுக்கும் நேர்த்தியான சிற்பங்கள் காணப்படுகின்றன.
இதன் மத்திய கருப்பொருளாக விளங்குவது அல்லது விஷ்ணுவின் பத்து அவதாரங்களாகும். இ புத்தரும் அடங்குவார். இந்த அவதாரங்களுடன் பிராமணர்கள் மற்றும் அப்சரப் பெண்களும் காணப். கீழே கிணற்றின் நீர்மட்டத்தில் ஷேஷாஷயி உருவச்சிலையைக் காணலாம். அங்கு விஷ்ணு பகல் தலையையுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பின் மீ கொண்டிருக்கிறார். அதாவது அங்கு எல்லையற் மக்கியில் துயில் கொள்கிறார் எனக் கருதப்படுகிறது

எம் - 9344 அதிகம்.
இன்று உயலில்
கில் இருந்து
ன் என்னும் காராணியின் பட்டியலில் பற்ற (ஜூன் மை கூட்டத்
5 அக்டோபர் வ்.பி) ராணி ர உத்தரவின் - பீம்தேவின் காகும். வாவ் சரஸ்வதி நதி மூடப்பட்டு க்ெ கிடந்தது. யம் அகழ்வு ங்கள் பழைய
ன்றான ராணி ற பரம்பரைச் கள் வெறும் மீக ரீதியான எளிமையான வ உருவச்சி லஞ் செல்ல பாட்டின்படி
உள் கீழே எள பெரிய 4. அங்குள்ள மேற்பட்ட
- தசாவதாரம் தில் கெளதம் 7 சாதுக்கள், படுகின்றனர். விஷ்ணுவின் வான் ஆயிரம் து ஆழ்துயில் ற காலத்தின்

Page 48
கலைக்கேசரி 2 48 அருமை
மலையக இலக்கியத்தின்
சி.வி. வே
ஆக்க நிலையிலும் அழகியல் நி தனித்துவமான அலகினை உருவாக்கிய மு என்ற மக்கள் படைப்பாளி. இந்திய விடுத தோற்றம் பெற்ற புதிய எழுத்து வடிவங்கள் கவிப்பு, ஆங்கில மொழி வாயிலான மார் வாழ்க்கையின் அவலங்கள் என்ற பின்புல தான் சி.வி. அவர்கள்.
இவ்வாண்டு அவரின் நூற்றாண்டு. ஒடுக்குமுறை விடுவிப்பு இயக்க இலக்கிய கனதியானகருத்தியற் சிந்தனைகளை மீள. பங்களிப்புக்களினதும் அருட்டல்களினதும் ண்டு கொண்டேயிருக்கின்றது. அந்த நீள்

|
ம்,
பிசைத் தளத்தை வடிவமைத்த
லுப்பிள்ளை
- பேராசிரியர் சபா ஜெயராசா
லையிலும் மலையக இலக்கியம் என்ற ன்னோடிகளுள் ஒருவர் சி.வி.வேலுப்பிள்ளை லை இயக்கம், காந்திய அலை, தமிழகத்திலே கவியரசர்தாகூரின் அழகியற் சிந்தனைகளின் க்சியச் சிந்தனைகளின் பரவல், புலம்பெயர் ங்களில் இருந்து மேலெழுந்த சிருஷ்டியாளர்
சமூக வினைப்பாட்டாளராகவும் (Activist) வாதியாகவும் விளங்கிய அவரின் நூற்றாண்டு அருட்டி விடுகின்றது. அவரது பதிவுகளினதும் 5 தொடர்ச்சி மலையகத்தில் தொடர்ந்து நீ வளர்ச்சியை 1987 ஆம் ஆண்டிலே தரிசித்த

Page 49
இர. சிவலிங்கம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"முன்னோடிப் பரம்பரையின் முதுமை எழுத்தாளர் மறைந்துவிட்டார். அவரது வாரிசாக இன்னுமொரு பரம்பரை இலங் கையில் மலையகத்தில் வளர்ந்து வருகிறது. ஏக்கப் பெருமூச்சு விடுவதற்காக அல்ல வீரகாவியம் படைப்பதற்காக" (நாடற்றவர் கதை முன்னுரை) காலனித்துவ காலத்தில் ஆங்கிலக் கல்வி வழி ஊட்டம் பெற்ற சி.வி. அவர்கள் ஆழ்ந்த வாசிப்புப் பின்புலத்தோடும் மலையகத்துத்தளரா வாழ்க்கையின் அவலங் களை ஊடுருவிக் காணும் புலக் காட்சியோடும் எழுதப் புகுந்தார். கவியரசர் தாகூரின் எழுத்துக்களில் வினைப்பட்டுக் கொண்டிருந்த அழகியல் விசை சி.வி. அவர்களது ஆக்க முயற்சியை மேலும் அருட்டி விட்டது.
இருபது வயதிலேயே இளைஞர் சி.வி. எழுதத் தொடங்கி விட்டார். தாகூரின் எழுத்துக்களை இலட்சிய மாதிரிகைகளாகக் கொண்டு பத்மாஜனி என்ற ஆங்கில இசை நாடகத்தை எழுதினார். தாகூர் இலங்கைக்கு வந்த பொழுது அந்த எழுத்தை அவரிடம் சமர்ப்பித்து ஆசி பெற்றுக் கொண்டார். தாகூரின் அழகியற் சிந்தனைகள் அக்காலத்தில் விசை கொண்ட வடிவமாக மேலெழுந் திருந்தது.
1930 ஆம் ஆண்டில் மலையக இலக்கியம் தொடர்பான அவதானிப்பை இர. சிவலிங்கம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
இலங்கைமதிக தமிழ்
எஸ்.வி.6ே

- கலைக்கேசரி
"அக்காலத்தில் மலையகத்தில் உள்ள ஒருவர் ஆங்கிலத்தில் கவிதை எழுதுகின்றார் என்பது வியக்கத்தக்க சாதனையாகின்றது. இலங்கை யில் புதிய இலக்கியம் அரும்பிக் கொண்டிருந்த ஆரம்பக் கால கட்டத்திலேயே மலையக இலக்கியமும் மணம் வீசியது என்றால் நமது கவிஞர் எத்தகைய சாதனை புரிந்துள்ளார் என்பதை நாம் உணர வேண்டும்.''
மலையக மக்களின் ஆழ் மனப் பதிவு களோடு ஊடுருவிய நாட்டார் இலக்கியங் களைத் தரிசிப்பதன் வாயிலாக ஆழ்ந்த அனுபவங்களின் கலைச் சுவடுகளை வெளிக் கொண்டு வர முடியும் என்ற கருத்தில் சி.வி. நம்பிக்கை கொண்டிருந்தார். அக்காலத்தில் கவியரசர் தாகூரும் வங்கத்து நாட்டார் கலைகளை மீட்டுருவாக்கல் செய்வதில் ஈடுபட்டிருந்தமை தொடர்புபட்ட சமகால நிகழ்ச்சியாகும்.
பெரும் கலைச் செல்வத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்ட சி.வி.அவர்கள் தமது முயற்சிக்குத் துணை புரிந்த எஸ்.முத்துசாமி பண்டாரம், திருமதி சந்திரா இராசையா, செல்வி சங்கரவடிவு செல்லையா, திருமதி ஐ.நல்லசெல்வம், திருவாளர்கள் சி.எஸ். காந்தி, தீ.சிவலிங்கம் ஆகியோரை நன்றியுடன் நினைவு கூர்ந்திருத்தல் (மாமன் மகளே நன்றியுரை, 1976) அவரின்
புலமை நேர்மையைப் (Intellectual honesty) புலப்படுத் துகின்றது.
சி.வி.
அவர்களிடத்து
நிறைந்திருந்த
றவன்
மக்கள்பற்றிய குறுநாவல் வலுப்பிள்ளை
மலராட்டு மக்கள் பாடல்கள்
m), வி. வே லு டபிள்

Page 50
கலைக்கேசரி 2)
50
மலையக நாட்டாரியல் புலக்காட்சி அவரின் படைப்புக்கள் அனைத்திலும் ஊடுருவிப் பயன் விளைவிக்கும் அழகியலைத் தோற்று வித்தது. அந்த எழுச்சியை மு.நித்தியானந்தன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
மலையக நாட்டார் வழக்கில் சி.வி.வேலுப்பிள்ளைக்குள்ள ஆழ்ந்த தேர்ச்சி இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களின் உரை யாடல்களைச் செழுமைப்படுத்துவதில் இவருக்கு நிறையவே கை கொடுத்திருக்கிறது (அணிந்துரை வீடற்றவன் நாவல் 1984)
சி.வி. அவர்களின் கலை ஆளுமையினையும் ஒடுக்குமுறைக்கு எதிரான கலகத்தை உருவாக்கும் எழுத்தாக்க வலிமையினையும் புலப்படுத்தும் ஆக்கங்களுள் வீடற்றவன் நாவல் முக்கியமானது. அவர் தமிழில் எழுதிய அந்த நாவல் வீரகேசரியில் முதலில் வெளிவந்தது.
அந்நூல் வெளியிடப்பட்ட வேளை சி.வி. எழுதிய முன்னுரையில் சில முக்கியமான பதிவுகளைத் தந்துள்ளார். அவை வருமாறு:
அ)காலங்காலமாகத் துன்பக் கேணியில் உழன்ற இந்த மக்கள் கிட்டத்தட்ட 160 வருடங்களுக்கு முன் இலங்கையின் தேயிலை கோப்பித் தோட்டங்களுக்குள் காலடி எடுத்து வைத்தார்கள்.
இர்த
கோயிலத்தோட்டத்திலே
தறுக்கம் சக்திஆனாலாஜா
நாடற்றவர் 5 ஸி.வி. வேலுப்பிள்ளை

ஆகடல் கடந்து இலங்கை வந்து சேர்ந்த இந்தியத் தமிழன் தனது கப்பலுக்கான பிரயாணச் செலவை மாத்திரமல்ல வழியில் உண்ட உணவுக்கான செலவினையும் கூட தன்னைக் கொண்டு வந்து சேர்த்தவனுக்கு உழைத்துக் கொடுக்க வேண்டியிருந்தது. அப்படிக் கொடுத்தவர்களையே கடனற்றவர் களாகக் கணிக்கலாம் என்றிருந்தது.
இஇது ஆகக்கூடிய காரியமாக இருக்க வில்லை. ஏனெனில் தொழிலாளியின் மொத்த குடும்ப வருமானம் மாதம் ஒன்றுக்கு ஐம்பத்திரண்டு ரூபாவைத் தாண்டவில்லை. கடனோ கிட்டத் தட்ட இருநூற்று எழுவது
ரூபாவாக இருந்தது.
ஈ) ஏறத்தாள நூறு வருடங்களுக்குப் பின்னர் 1921 ஆம் ஆண்டில் சேர் பொன்னம்பலம் அருணாசலம் அவர்களது நன்முயற்சியால் அந்த ஏற்பாடு சட்ட பூர்வமாக ஒழிக்கப்பட்டது.
2)கண்ணீரால் கறைபட்டுப் போன இம் மக்களின் சரித்திரம் குறித்து தமிழ் நாட்டு மக்களுக்கு பெரிதும் தெரிந்திருக்க நியாயமில்லை.
மிகவும் கனதியான கட்டுச்செட்டான செறிவுள்ள அவரது வசன நடைக்கு அந்த முன்னுரையே சான்றாகவுள்ளது. இரண்டு பக்கங்களுள் அமைந்த அந்த முன்னுரையில்
கதை

Page 51
IN CEYLON '5 TEA GARDEN
C.V.VELUPILLA
F,
ILLUSTRATIor
MANJUSIE
கவனத்துக்குரிய பல தகவல்களைப் பெற்று நிறைவித்திருத்தல் குறிப்பிடத்தக்கது.
வீடற்றவன் நாவல் தோட்டக் காடுகளின் நடப்பியல் நிலைவரங்களினூடாக அழகியலை எட்டுகின்றது. ஒடுக்கு முறை விடுவிப்புத் தொடர்பான தென் அமெரிக்கச் சிந்தனை யாளராகிய போலோ பிரேரியின் ஆக்கங்களைத் தமது ஆங்கில வாசிப்பினூடாக சி.வி.அவர்கள் பெற்றிருத்தல் போன்று தெரிகின்றது.
இந்நாவலின் அணிந்துரையில் மு. நித்தியானந்தனின் பின்வரும் பதிவுகள் களநிலவரங்களோடிணைந்த குறிப்புக்களாக வுள்ளன. "இந்நாவலில் வரும் பாத்திரங்கள் நடப்பியல் மெய்ம்மையை மிகத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. வெறும் பார்வையாளனாக நில்லாது பங்கு கொண்டு தனது நீண்ட தொழிற்சங்க அனுபவத்தில் தான் தரிசித்த அவலங்களை, போராட்டங்களை, முரண்பாடு களை சி.வி.வேலுப்பிள்ளை இந்நாவலிலே நுட்பமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார்."
ஒடுக்கு முறை விடுவிப்பு அழகியலுக்குரிய வினைப்படும், ஆக்கமொழி நடையை வாழ்வின் நேர்க்காட்சித் தரிசனங்களூடாக சி.வி. அவர்கள் உருவாக்கிக் கொள்கின்றார்.
அதற்குரிய வகைமாதிரியான ஓர் எடுத்துக் காட்டு வருமாறு;
"ஆனால் நூற்றைம்பது வருடங்களுக்குப் பின் இன்று போக்கிட மில்லாமல் திசை

51
BODN
T)
I AE1
NS BY
4 echy * TEA ARURN
இன்றித் தத்தளித்தான். செத்துப் பிழைத்த தாய், கர்ப்பம் தாங்கிய மனைவி, அவள் வயிற்றில் வளரும் சிசு, ஆணோ பெண்ணோ இனம் தெரியாத உயிர் இவைகளெல்லாம் அவனைச் சூழ்ந்து நின்று முறையிட்டன.” (வீடற்றவன் ப. 97)
சி.வி. அவர்களின் பிறிதொரு நாவலாகிய இனிப்படமாட்டேன் என்பதும் வீரகேசரி வார வெளியீட்டிலே தொடராக வெளிவந்து பின்னர் மதுரை மீனாட்சி புத்தக நிலையத்தினரால் நூலாக்கம் பெற்றது. அதனை நூல் வடிவில் கொண்டுவர வேண்டும் என்பதன் முக்கியத் துவத்தை சிதம்பர ரகுநாதன், பேராசிரியர் கைலாசபதி, டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் ஆகியோர் வலியுறுத்தி யதுடன் அதற்கான முன்னெடுப்புக்களையும் மேற்கொண்டனர்.
செறிவும் வினைத்திறனும் செப்பமும் கொண்ட சி.வி.யின் மொழிநடை, கூற
எடுத்துக் கொண்ட உள்ளடக்கத்தின் நுண்ணிய அலகுகளை இறுகப் பற்றிக் கொள்கின்றது. அத்தகைய மொழி நடை ஒடுக்கப்பட்டோர் அரங்கின் (Theatre of the oppressed) மொழி நடைக்கு ஒப்புமையானது.
இனிப்படமாட்டேன் நாவலின் நிறைவில் சி.வி.யின் வசனங்கள் பின்வருமாறு அமைகின்றன.
மேலைநாட்டவர் இந்நாட்டின் பாட்டை
ಮಿಕ களை அமைத்தவர்கள்;:பாதுகாகங்கள்
கTை
4ாமப்பானியம்

Page 52
கலைககேசம் இ 52
கட்டியவர்கள்; தோட்டங்கள் திறந்தவர்கள் உரிமைக்காக உருளைவள்ளி போராட்ட 100 நாள் சத்தியாக்கிரக போராட்டம் நடத்த வலிமையான உள்ளமும் உடையவர்க மனிதன் தூசியாக்கப்பட்ட போது அ. தூசியிலிருந்து புனர்ஜென்மம் எடுத்து வரு தனித்துவம் மனிதனுக்கு மாத்திரமும் என்பதை நான் எங்கோ வாசித்த ஞாபகம்”
இனிப்படமாட்டேன் நாவலுக்கு நயவுரையை நூலாசிரியருக்கு கடிதம் எழுதிய பேராசிரியர் க.கைலாசபதி அவர்க அது சிவியின் சொந்த அனுபவங்கள் மெய்நிலை சுழலாக இருத்தலைச் சுட்ட காட்டினார்.
பேராசிரியர் க.கைலாசபதி, பேராசிரி கா.சிவத்தம்பி ஆகியோருக்கும் சி. அவர்களுக்கும் மலையக மக்கள் இலக்கிய தொடர்பான ஆழ்ந்த கருத்து வினைப்பாடுக்க நிகழ்ந்து வந்துள்ளன. அந்த ஊடாட்ட மலையக இலக்கியத்தின் தனித்துவத்தோ இணைந்து ஊடாட்டமாக இருந்தது. அதன் ட்சியாக மலையக இலக்கியத்தி ''அதோரிட்டி”யாக சி.வியை அவர்க அங்கீகரித்தனர் என்று சாரல்நாட குறிப்பிடுதல் ஒரு முக்கியமான பதிவ உள்ளது. அந்த மதிப்பீடே வடக்கு கிழக் மாகாணங்களில் நிகழ்ந்த இலக்கி
பி வி. பர்3காம்

ள்;
ம்,
கிய
ள்.
ந்த தம்
'டு
சிய
ரக கள்
பன்
டிக்
பர்
வி)
பம்
ள்
ம்
சந்திப்புக்களில் சி.வி.யின் பங்குபற்றலை முக்கியத்துவப்படுத்தியது. அவரின் கருத்துக் களே மலையகத்தின் கலை இலக்கிய மனச்சான்றாக ஏற்றுக் கொள்ளப்பட்டன.
சி.வி.யின் பன்முக ஆளுமைப் பரிமாணங் களை மாமன் மகளே முன்னுரையில் பேராசிரியர் க.கைலாசபதி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ஆசிரியராய், தொழிற்சங்கவாதியாய், நாடாளுமன்ற உறுப்பினராய், அரசியல் பிரமுகராய், இலக்கிய கர்த்தாவாய், பத்திரிகை எழுத்தாளராய் ...'' என்று அடுக்கிச் செல்கின்றார். சி.வி யோடு நெருங்கி உறவாடியமையால் ஒவ்வோர் ஆளுமைப் பரிமாணத்தையும் அவர் எவ்வாறு வினைதிறனுடன் மேற்கொண்டார் என்பதை நெடுங்கால நட்பின் வழியாக இரு பேராசிரியர்களும் அறிந்து கொண்டனர். அந்த அனுபவங்களை அவர்கள் எழுத்து வடிவிலும் உரையரங்குகளிலும் பல நிலைகளிலே பதிவு செய்தனர்.
சி.வி.யின் கவித்துவம் தனித்துவம் மிக்கது. கிராமிய மணமும் உலக இலக்கியப் புரிதலும் மலையக வாழ்வின் துயரங்களுடன் இணைந்த எழுச்சிச் சிறகடிப்பும் கொண்ட செலுங் கலவைப் படையலைச் சமூகத்தின் அடித் தளத்தில் வாழும் மக்களின் காலடிகளில்
வைக்கும் பரவலாக அவரது கவிதைகள் அமைந்துள்ளன. 1983 ஆம் ஆண்டிலே கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் “மக்கள் கவிமணி” என்ற பட்டத்தை சி.வி.க்கு சூட்டியமை இங்கு
குறிப்பிடத்தக்கது.
சி.வி.யின் ஆங்கிலக் கவிதை களை சக்தீ அ. பால்ஐயா தமிழில் மொழி பெயர்த்தார். ஒரு மொழியில் இருந்து இன்னொரு கவிதையைப் பெயர்ப்புச் செய்தல் என்பது மிகவும் கடினமான பணி. கவிதையை மொழி பெயர்க்கும் பொழுது இழக்கப்படுவது கவிதைதான் என்ற கருத்தும் உண்டு.
ஆயினும் சக்தி அ.பாலஐயா
அவர்களும் கவிஞர் சி .வி. அவர்களும் ஒரே துயரங்களுள்ளும் ஒரே
எக
5 5 5 3
க்கு பச்

Page 53
(
6 ல் - 5
வ ? (.
பண்பாட்டுக் கவிப்பினுள்ளும் ஒரே இலட்சியப் பாதையிலும் வந்தவர்களா கையினால் மொழி பெயர்ப்பு ஆங்கிலப் பிரதிக்கு இணையான வகையில் ஆக்கம் பெற்றுள்ளது. பால ஐயா அவர்களின் கவித்துவம் கவிதை மொழிபெயர்ப்பின்
அழகுச் செம்மையில் ஊடுருவியுள்ளது.
சிவி அவர்களின் ஆக்கப் பணிகளை நோக்கும் பொழுது அந்த எழுத்துருக்களைப் பாதுகாத்து வெளிக் கொண்டு வந்தவர்களும் அவரது நினைவுகளைப் பதிவு செய்தவர்களுமாகிய கவிமணி சி. எஸ். காந்தி, செய்தி இதழ் நிறுவுனர் இராமு நாகலிங்கம், பாக்கியா பதிப்பகப் பதிப்பாசிரியர் மயில்வாகனம் திலகராசா, மலையகத்தின் முதுபெரும் எழுத்தாளர் த. அய்யாத்துரை (மாத்தளை ரோகிணி), சாரல்நாடன், அந்தனி ஜீவா, கே.பொன்னுத்துரை, தெளிவத்தை ஜோசப் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் அவலங்களையும் எதிர்த்துக் கவிதை புனைந்த சிலி நாட்டுக் கவிஞர் பாப்லோ நெருடா, ரூசியக் கவிஞர் விளாடிமிர் மாய் கோவ்ஸ்கி, இஸ்பானியக் கவிஞர் லொர்கா ஆகியோருடன் சி.வி.யின் கவிதைகளை ஒப்புமை கொள்ளும் ஜக்மோகனுடைய பதிவு மிகவும் முக்கிய மானது. மலையக இலக்கியத் தளத்தையும் தேசிய இலக்கியத்தளத்தையும் கடந்து உலக இலக்கியத் தளத்துக்கு எடுத்துச் சென்றவர் சி.வி அவர்கள். அதேவேளை மலையகத்து வாழ்வை ஆக்க வெளிக்குக் கொண்டு வரும் எழுத்தாளர்களுக்குரிய வழிகாட்டலையும் செவ்விய படைப்புத் தளத்தையும் உருவாக் கியுள்ளார்.
எலியட்டின் ஆங்கிலக் கவிதைகளின் அழகியற் பாங்கோடு சி.வி.யின் கவிதைகள் ஒப்புமை கொள்ளத்தக்கவையாய் இருப்பினும் உள்ளடக்க நிலையில் அவர் இயற்கையோடு உறவாடும் மனோரதியக் கவிஞராக இருக்க வில்லை. ஒடுக்கு முறை அவலங்களும் அவற்றை விடுவிக்கும் உணர்ச்சிக்கொப்ப ளிப்பும் கொண்ட கவிஞராகவே அவர் விளங்கினார்.
சி.வி.யின் கவிதைப் படிமங்களை இலங்கையின் புகழ் பூத்த ஓவியராகிய மன்யு சிறீ ஓவியப் படிமங்களாக்கிய நிலையில் 1956 ஆம் ஆண்டில் இலங்கைத் தேயிலைத்
5 , ல எ ) 9 - 1. 5
[ 0 )

2. கலைக்கேசி
53
தோட்டத்திலே முதற் பதிப்பு வெளிவந்தது. இரண்டாவது பதிப்பு 2007 ஆம் ஆண்டில் அந்நூல் பாக்கியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
இலக்கியப் பங்களிப்போடு சி.வி.யின் அரசியற் பங்களிப்பும் தொழிற்சங்கப் பங்களிப்பும் முக்கியமான பதிவுகளுக்கு ரியவை. இனங்களினதும் பிரதேசங்களினதும் மொழிகளினதும் தனித்துவங்களைப் பாது காக்கும் அரசியலே அவரின் இலக்காக இருந்தது.
அத்தகைய
இலக்கு
அவரது Tழுத்தாக்கங்களிலும் நாடாளுமன்ற உறுப் பினராக இருந்த காலத்துப் பேச்சுக்களிலும் தொடர்ந்து அவரது தொழிற்சங்க நடவடிக் கைகளிலும் நீட்சி கொண்டது. 1947 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் அவர் இலங்கை இந்திய காங்கிரஸ் சார்பில் தெரிவுக்குள்ளானார்.
சி.வி யுடன் நெருங்கி உறவாடி, அவரது ஆளுமைப் பரிமாணத்தை புரிந்துகொண்ட பேராசிரியர் க. கைலாசபதி அவரை, ஆசிரியராய், தொழிற்சங்கவாதியாய், நாடாளுமன்ற உறுப்பினராய், அரசியல் பிரமுகராய், இலக்கிய கர்த்தாவாய், பத்திரிகை எழுத்தாளராய்... என்று
அடுக்கிச் செல்கின்றார்.
சங்காமம்-கா-----
பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் கட்டுத்தளைகளை உடைத் தெறிதலும் அனைத்தும் தழுவிய விடுதலையுமின்றி மலையக அரசியல் பொருண்மையற்றதாகி விடும் என்பது அவரின் கருத்து. கட்டுத் களைகளைக் தகர்க்கும் எழுச்சி அடிகளே தேயிலைத் தோட்டத்திலே கவிதையின் இறுதிப்பகுதிகளில் நீட்சி கொள்கின்றன. அந்தத் தளத்திலிருந்து அவரின் அரசியல் நோக்கை வாசிப்புச் செய்யலாம்.
சி.வி. யின் எழுத்துக்களில் உறுதியும் வலிமையும் மேலோங்கியிருந்தன. அதே வேளை அவற்றுள் ஒடுக்கப்பட்டோர் மானுடம் உயிர்ப்புக் கொண்டுள்ளது.

Page 54
கவிதைகள்

மது(ை
டாக்டர் (திருமதி) விவியன் சத்தியசீலன்
- M.D (S) India, சிரேஷ்ட விரிவுரையாளர், சித்த மருத்துவத்துறை, யாழ். பல்கலைக்கழகம்.
மாதுளையை தாடிமம், பீசமரம், மாதுளங்கம், மாதுளம், மாதுளுங்கம், கழுமுள் ஆகிய பெயர்கள் கொண்டும் அழைப்பர். இதில் இனிப்பு மாதுளை, புளிப்பு மாதுளை, பூ மாதுளை என்று மூன்று இனங்களுண்டு. இம்மரத்தின் தாயகங்கள் ஆப்கானிஸ்தானும் ஈரானுமாகும். இது வறட்சியை தாங்கி வளரும் மரமாகும்.
இதனுடைய பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை அனைத்தும் மருத்துவ குணமுடையவை.

Page 55
சங்கையறச் சொற்றவிர்க்குஞ் சன்னியாசஞ்சர்த்தி யங்கையதி தாகமமைச் சாருமோ - கங்கை இருந்தாடி மக்கட் கிரத்தலைச் செய் நோய்போம் இருந்தாடி மக்கனிகட் கெண் வாய்நீரூ நல்கசப்பு வாந்தி விக்கல் மந்தமிகக் காய் வெப்பம் நெஞ்செரிவு காதடைப்பும் - ஓயா மயக்கமுந் தீர்ந்துவிடும் மாதுளம் பழத்தால் தயக்கமறத் தேமொழியே! சாற்று வெடித்து வீழ் பழத்தை வாங்கி மெல்லிய சீலைகட்டி கடுக்கெனப் பிழிந்து கொண்டு கண்ட சர்க்கரையும் கூட்டிக் குடித்திட
வெடிப்பு மாறுங் குளிர்ந்திடும் அங்கமெல்லாம் வடித்தநன் மொழியி னாளே! மாதுளம் பழத்தின்
சாறே மாதுளம் பழத்தினால் முப்பிணி, சுரத்தில் காண்கின்ற வாந்தி, நீர்வேட்கை இவைகள் போகும். பிள்ளை உண்டாகாமல் செய்கின்ற சூலக நோயை போக்கும். அன்றியும் வாய்நீர் ஊறல் விக்கல், மந்தம், வெப்பத்தால் உண்டான காய்ச்சல், நெஞ்செரிவு, காதடைப்பு, மயக்கம் இவைகளும் போகும். மேலும் உடல் குளிர்ச்சியடையும். மேற்கூறிய பண்புகளைப் பெறத்தானாகப் பழுத்து வெடித்த மாதுளையின் வித்துக்களை எடுத்து துணியிலிட்டு பிசைந்து, சாறெடுத்து வேண்டிய அளவு கற்கண்டுடன் சேர்த்து உடனே குடித்தல் வேண்டும்.
பூ வாந்தி பித்ததோட மொடு மாறாக் கடுப்பனவஞ் சேர்ந்து நின்ற மூலாத்தந் தீர்க்குங்காண்
- மாந்தளிர்க்கை

2. கலைக்கேசரி
55
மாதே! யிரத்த புஷ்டி வல்லபலன் உண்டாகும் பூதலத்துள் மாதுளையின் பூ இதனால் குருதிவாந்தி, வயிற்றுக் கடுப்பு, வெப்பம், குருதிமூலம் போகும். குருதியை பெருக்கும். வன்மையைத் தரும்.
மாதுளம் பழத்தை ஒருநாள் விட்டு ஒருநாள் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் எலும்பு, பற்கள் உறுதியாகும்.
மாதுளம் பழத்தை இரவு தூங்குவதற்கு 3 மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைபாடு நீங்கும். மாதுளம் பழத் தோலைத் தண்ணீரில் ஊறவைத்து, அந்தத் தண்ணீரால் மலம் கழித்த பிறகு ஆசனவாயைக் கழுவினால் மூலத்தால் ஏற்பட்ட புண்குணமாகி,
இரத்தக் கழிவும் நிற்கும்.
மாதுளம் பழத்தோலை
நெருப்பில் சுட்டுப்பொடியாக்கி அதைக் கோதுமைச் சாதத்தில் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும்.
மாதுளம் செடியின் வேரை எடுத்து தண்ணீரில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் வயிற்றுலுள்ள பூச்சி கள் ஒழியும்
தினமும் ஒரு மாதுளம் பழத்தை இரவில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
மாதுளம் பழத்தை பிழிந்த சாறு 20மில்லி, தேன் 20 மில்லி கலந்து குடித்து வந்தால் பித்தம் தணியும்; மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
மாதுளம்விதை உடலிற்கு ஊட்டத்தையும் ஆண்மையையும் தரும். விதையை பொடித்து 2 கிராம் அளவு 100 மில்லி காய்ச்சிய பசுவின் பாலில் கலந்து அருந்த இரத்தக் குறைவு நீங்கும்.

Page 56
கலைக்கேசரி 2
56
அம்மி.
உலர்த்திய பழத்தோலுடன் ஒரேயளவு சாதிக்காய் பொடித்து சாப்பிட குருதி சீதபேதி, வயிற்றுப் போக்கு நீங்கும்.
பழத்தோல், உப்பு ஆகியவற்றை இடித்து பல் துலக்கி வர பல் வலி குணமாகும். ஈறு உறுதியடையும்.
மாதுளம் பழத்தோலில் 2 கிராம் அளவு பசையாக அரைத்து தயிருடன் (50 மில்லி) அல்லது மோருடன் கலக்கி அருந்த வயிற்றுக்கடுப்பு வயிற்றோட்டம் குணமாகும்.
இப்பழத்தோல், மங்குஸ்தான் பழத்தோல், பாலைமரப்பட்டை ஒவ்வொன்றும் 40 கிராம் எடுத்து 1400 மில்லி தண்ணீரில் போட்டு குடிநீர் செய்து 15 - 30 மில்லி கொடுக்க சீதக்கழிச்சல் போகும்.
மாதுளம் பிஞ்சினால் பல வயிற்றுக் கோளாறுகள் அகற்றப்படுகின்றன. மாதுளம் பிஞ்சை காரமில்லாத
மோர் குருதி குணம்
மாது
பட்டை கொல் கரப்பு, ஆகிய
கச நோய்க கசப்பு

தாவரவியற் பெயர் : Punica granatum குடும்பம் : Punicaceae
100 கிராம் பழத்தில்:
புரதம் 1.6 கிராம் கொழுப்பு 0.1 கிராம் நார்ப்பொருள் 5.1 கிராம் காபோவைதரேற்று 5.1 கிராம் கல்சியம் 10 மி.கி மகனீசியம் 70 மி.கி உயிர்ச்சத்து “C” 16 மி.கி பொட்டாசியம் 133மி.கி
யில் வைத்து மைபோல அரைந்து அல்லது தயிர் கலந்து அருந்த சீத பேதி, வயிற்றுப் போக்கு மாகும். துளையின் காய்ந்த தண்டு, வேர்ப் உக் குடிநீர் நாடாப் புழுக்களைக் லும். வேர்க்குடிநீர் தொண்டைக்
நாட்பட்ட வயிற்றோட்டம் வற்றைக் குணமாக்கும். ப்பு வகை மாதுளை வயிற்று களிற்கும் இதய வலிக்கும் உதவும். வகை மாதுளைச் சாற்றை கண்

Page 57
இமை, தலைமயிர் ஆகிய சூடேறும் அளவிற்கு தினந் ஓரிரு முறை தேய்த்துவர . வெட்டினால் உண்டாகும் மயிர் உ குறையும்.
அறுகம்புல் சாறு, மாதுளம் ! ஆகியவற்றை சம அளவு கலந்து மூன்று வேளை அருந்திவர மூக்கி இரத்தம் வடிதல் நிற்கும்.
மாதுளம் பழச்சாற்றில் மெல்ல வெள்ளைத் துணியை நான் வெயிலில் உலர்த்தி, இவ்வா அல்லது 5 முறை நனைத்து உ கொளுத்தவும்; இத்துணிச் சாம் ஆமணக் கெண்ணெயில் குழைத் மையாக பயன்படுத்தினால் கண் குளிர்ச்சி உண்டாகும். கெடுதல் உண்டாவதில்லை.
பூமொட்டுக்களை பொடித்து 130 மி.கி தேனில் கெ இருமல் தணியும்.
வேர்ப்பட்டை ஒரு பங்கு, பங்கு விட்டு, சிறிது இலவங்கம் 6
உல
உ பிப்ரல்---

* கலைக்கேசரி
57
வற்றில் தோறும்
பூச்சி
திர்தல்
பூச்சாறு தினம் லிருந்து
மாக
மனை
யெ புது னைத்து
சறு 4
1/8 ஆக காய்ச்சிக் கொடுக்க தட்டைப்புழு விழும். இதனை 15 - 30 மில்லி வீதம் காலையில் வெறும் வயிற்றில் இரண்டு மணிக்கொரு தடவையாக ஆறு தடவை குடித்துக் கொண்டு வந்து, கடைசித் தடவையில் கழிச்சலை உண்டாக்கும் மருந்துகளைக் கொடுக்க புழு வெளியாகும்.
சாதாரணமாக உங்கள் மனைகளில் ஆரோக்கிய மென்பானமாக பயன் படுத்தக்கூடிய மாதுளை மணப்பாகு, மாதுளம் பழச்சாறு - 1,400 மில்லி மாச்சீனி - 700 கிராம் 1,400 மில்லி மாதுளம் பழச்சாற்றில் 700 கிராம் மாச்சீனியை கரைத்து, மேலும் காய்ச்சி மணப்பாகு பதத்தில் எடுத்து வடித்துக் கொள்ளவும்.
10 - 20 மில்லி காலை மாலை நீர் 2 பங்கு கலந்து அருந்தவும்.
ஆரோக்கிய மென்பானமாக மட்டு மன்றி வாத, கப நோய்கள், இருமல், காய்ச்சல் இவைகளை போக்கும் ஆற்றலுண்டு.
வர்த்திக் ம்பலை து கண் சணுக்கு எதுவும்
பர்த்திப் காடுக்க
நீர் 20 சேர்த்து,
--

Page 58
கலைக்கேசரி து 58 நினைவுத்திரை .
"கலா நதி u
கல்
கே.வி.நார
பத்மா |
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபா அம்மா யாவருமே இசைத்துறையில் வி அவர்களது மகனும் அத்தகைய ஆற்றல் | பாகவதர் என்றால் பாடகர் என்பதையே கொல்லங்கோடு நாராயண பாகவதர் எவ்வழியோ அவ்வழியே அவர் மைந்தல் வித்துவானாகவே விளங்கினார். இவ இசைத்துறையில் மிகுந்த ஈடுபாடு கெ அமைதியாகவும் அழகாகவும் லயத்தோடு எனப் புகழ்ந்து பேசப்பட்ட கலாநிதி கே.
கே.வி.என். அவர்களுடைய சிறப்புக் அவர் பாடம் கேட்ட பாலக்காடு ம ஆகியோருடைய குருத்துவமும் இவரை

58. கடியாப்பம்
பாகத் திகழ்ந்த மாநிதி பயணசுவாமி சோமகாந்தன்
7டும் என்பர். அதற்கிணங்கவேதாத்தா, அப்பா, தத்துவம் மிக்க புலமையுடையோராக விளங்க, மிக்கவனாக விளங்குவதில் வியப்பில்லையே. குறிக்கும். கே.வி.நாராயணசுவாமியின் தாத்தா புகழ்பூத்த வயலின் வித்துவான். தந்தை எ விசுவநாத பாகவதரும் பிரபலமான வயலின் பரது மனைவி முத்துலட்சுமி அம்மாளும் Tண்டவர். இவர்களது செல்லக் குழந்தையே 5 ஓடிச் செழுமை சேர்க்கும் நதியாக, "கலாந்தி”
வி.நாராயணசுவாமி ஆவார். கு இந்தப் பாரம்பரிய பெருமை மட்டுமல்ல -ணிஐயர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார்
உச்ச நிலைக்கு அழைத்துச் சென்றன.

Page 59
பாலக்காடு அருகேயுள்ள சந்தி கார்த்திகை மாதம் 11 ஆம் நாள் பிற. நிறுத்திக் கொண்டு தனது தாத்தா, இனிமையான குரல்வளம், இசை உடற்கட்டும், கம்பீரமான தோற்றப் தேடி அழைத்தது. கண்ணப்பர் பா நிறுத்திவிட்டு, இசைத்துறையிலே பெற்றுக்கொண்டார்.
இளமையிலேயே தந்தையோ இசைக்கச்சேரிகளைக் கேட்டு அ பின்னர் மெல்லமெல்ல ஆசான் - பிற்பாட்டுப் பாடவும் தன்னை அ மிக்க கே.வி.என். மிகச் சிறந்த மேன்மேலும் உயர்ந்த தரம்மிக்க அறிவையும் உன்னதமான இசை கொண்டார்.
பிரேமாயப் பிறப்பற்றம்
ஒரு தடவை மயிலாப்பூர் ரசிக கச்சேரி ஏற்பாடாகியிருந்தது. அரி அன்றைய கச்சேரிக்கு பிரபல இ பாலக்காடுமணி ஐயர் (மிருதங். வருவதாகக் காணோம். இறுதி நேர கிடைத்தது. கூட்டமோ நெருநெரு திடீர் ஏற்பாடாக அவருடைய பிர குருவின் இடத்தை நிரப்புவதே கொண்டு பயபக்தியோடும் ப திடீரென எவ்வித முன் ஆயத்தமும்
ரசிகர்கள் பெரிதும் மகிழ்ந்து அ பாவத்தை, திறமையை எட்டிப்பிட படிந்த திறமை கச்சேரியில் இடம் பயிற்சிக் குறைவு, அனுபவமின்ை இசை மேடையை நன்கு பயன்படு உடைய எதிர்காலக் கீர்த்திக்கு (!

2, கலைக்கேசரி
"ரசேகரபுரம் என்ற கிராமத்தில் 1923 ஆம் ஆண்டு ந்த கே.வி.என்., ஏழாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை தந்தை ஆகியோரிடமே இசை கற்க தொடங்கினார். சஞானம் இயல்பாகவே இவரிடம் தவழ, அழகிய - பொலிவும் கொண்ட கே.வி.என். ஐத் திரைப்படமும் உத்தில் பால் கண்ணப்பராக நடித்ததோடு நடிப்பை யே குருகுலவாசக்கல்வியை அரியக்குடி அவர்களிடம்
கடும் தாம் கற்ற ஆசான்களோடும் சேர்ந்து "னுபவிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அரியக்குடியின் கச்சேரிகளுக்குத் தம்பூரா மீட்டவும் பூக்கிக் கொண்டார். இயற்கையாகவே இசைஞானம் ஆசிரியர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்போடு,
பாகவதர்களின் கச்சேரிகளைக் கேட்டு, பெரும் அனுபவ, நுட்பங்களையும் மிகத்துல்லியமாக அறிந்து
ப
ரஞ்சனி சபா இசைவிழா சீசனுக்கு அரியக்குடியின் யக்குடியின் கச்சேரியென்றால் சாதாரண விஷயமா? சை வாத்திய வித்துவான்களான பாப்பா (வயலின்), கம்). ஆனால் குறிப்பிட்டபடி இசைவித்துவான் எம் அவரால் வரமுடிய வில்லையென்ற செய்தி தான் வென்று மண்டபம் முட்ட நிறைந்து போயிருந்தது. தம் சிஷ்யன் கே.வி.என். னையே பாட வைத்தனர். எடு, பின்னணியினருக்கும் மாணவனாக இருந்து ரிவோடும் குருவுக்காகத் தன்னை அர்ப்பணித்து, மின்றி பாடிய கச்சேரி வெகுவாகக் களை கட்டியது. ஆரவாரித்தனர். இசையில் அரியக்குடியின் இடத்தை, ஒக்க முடியா விட்டாலும் அவரது பாணியின் நிழல் பறவே செய்தது. மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ம என்ற குறைகள் எதுவுமே தெரியாமல் அன்றைய ஒத்திப் பாடிப் பெருமை சேர்த்த திறமை கே.வி.என். முத்திரை பதித்தது. மனோ ரீதியக்கச் இச்சந்தர்ப்பம்
இர்பில்
பணப!பா

Page 60
கலைக்கேசரி
60
பா6
அவருக்கு ஒரு சிறந்த வாய் வித்துவான் அரியக்குடி அவ
இந்தத் தொடக்கம் கே. பக்கங்களிலுள்ள சபாக்களில் இசையிலே உள்ள தெளிவு, பாவம், மனோதர்மம், இசை தனது குருவினுடைய ! அனுபவித்த கே.வி. என். தல் விடைகளையெல்லாம் செய் நெளிவு சுளிவுகளையெல்ல வல்லமையையும் பெற்றிரு அந்நியோன்னியமான உறவு
எனவேதா காதல் ெ
மூல
கட்ட்கும், கட்கேட்ங்ல்ங்கம் 2 ..
திரு பெ
உன்னிப்பா தனது குருவின் கச்சேரிகளு< குருவின் பாணியைத் துல்ல நாட்டு அரசு இசைக் கல்லு தொடர்ந்து அங்கு சேவையாற
டெல்லியில் கிழக்கு, மேற கொண்ட இவர், எடின்பரோ
மேல்நாடுகளில் இவரு மேலைத்தேய ஒன்றிணைந்த பொழியும் வாய்ப்பை பெற்ற வருடங்கள் இசைப் போது மாபெரும் இந்திய இசை வி அலி அக்பர்கான், பிஸ்மி

10
ன
பப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி விட்டது. மகா ஏகளின் அதிசிறந்த வாரிசு என்ற பேரையும் அளித்தது.
வி.என். ஐ இந்திய வானொலியிலும் நாட்டின் நாலா பம் இசை மன்றங்களிலும் பாட வைத்தது. இவருடைய
சொற்களின் உச்சரிப்பு, சம்பிரதாயமான எளிமை, பக்தி, நுட்பம் என எத்தனையோ வகையான பண்புகள் மிளிரும். இசை வல்லமைகளையெல்லாம் நன்குணர்ந்து, ரசித்து குருவிடம் இசைபயிலும் காலங்களில் அவருக்கான பணி து உதவுவார். அவரிடமுள்ள இசை நுட்பங்கள் இசையின் பாம் அவதானித்து தன் இசை அறிவை மேம்படுத்தும் தோர். இத்தகைய தொடர்பினால் இருவரிடையேயும் ஓர்
நீடித்தது. ன் கே.வி.என். இன் தோற்றம், சிறப்பு ஆகியவற்றால் காண்ட பெண்ணொருத்தி தன் காதலைக் கடிதமொன்றின் ம் அவருக்குத் தெரிவித்திருந்தார். அக்காதலை விரும்பாத க.வி.என். தன் குருவிடமே அக்கடிதத்தைச் சமர்ப்பித்து,
அக்காதலில் ஈடுபாடு இல்லையென தெரிவித்தார்.
இயற்கையாகவே இசைஞானம் மிக்க கே.வி.என்., மிகச் சிறந்த ஆசிரியர்களிடம்
பாடம் கற்றும், மென்மேலும் உயர்ந்த தரம்மிக்கவர்களின் கச்சேரிகளைக் கேட்டும் பெரும் இசை அறிவையும் உன்னதமான
இசை அனுபவ, நுட்பங்களையும் மிகத்துல்லியமாக அறிந்து கொண்டார்.
இச்சம்பவத்தையறிந்த பாலக்காடு மணிஐயர் தனது இன்று விட்ட தங்கை ஒருத்தியைக் கே.வி. என். க்குத்
மணம் செய்து வைத்தார். நம்பெரும் இசை வித்வான்களின் கச்சேரிகளை கக் கவனித்துத் தன் ஞானத்தை வளர்த்துக் கொள்வதோடு க்கெல்லாம் தம்பூரா மீட்டுவதோடு பின்பாட்டு பாடியும் நியமாகப் பற்றிக்கொண்ட கே.வி. என் 1963 இல் தமிழ் உரியில் ஆசிரியப் பணியில் அமர்ந்தார். 20 ஆண்டுகள் ற்றிப் பேராசிரியர் பதவியையும் பெற்றபின் ஓய்வுபெற்றார். ற்கு நாடுகளுக்கு இடையேயான இசைப்போட்டியில் பங்கு இசை விழாவில் கச்சேரி செய்யும் வாய்ப்பையும் பெற்றார். கடைய இசைக்கு மிகுந்த வரவேற்பிருந்தமையால் - சங்கீத வித்வ சபைகளில் கீழைத்தேச சங்கீத இசையைப் பார். அமெரிக்க வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் இரண்டு தகராகப் பணிபுரிந்தார். லொஸ்ஏஞ்சலில் நடைபெற்ற ழொவில் பல்லாயிரக் கணக்கான மக்கள் முன் ரவிசங்கர், எல்லாகான் போன்ற இசைமேதைகளோடு பங்கேற்றுப்

Page 61
41 x 4,
பாடினார். இசை பயிற்றுவிக்கும் 8 சொசைட்டி ஒவ் ஈஸ்டர்ன் ஆர்ட் ஒவ் கலிபோனியாவில் இசைப் கொடுத்திருந்தது.
அல்ஜீரியாவிலும் இசைப் பண அழைத்து வந்து காஞ்சிப் பெரியவ அமெரிக்கா, கனடா எனப் பல ! செய்து வந்தாலும் நதிபோன்ற அ அவரைச் சுற்றிச்சுற்றி நெளிந்தோடு
லொஸ் ஏஞ்ஜல்ஸில் பெரிய எல்.பி. இசைத்தட்டுக்களை பட்டங்களுக்கும் ஆளான இவர், ப எனப் பொறுப்பான பதவிகளை ! "கீதபூஷணம் ' என்ற பட்டத்தைப் பட்டத்தையும் 1982 இல் மைலாப் பட்டத்தையும் அளித்துக் கெளரவி,
'காயக சிகாமணி ° என்ற பட்டத் 'சங்கீத ரத்னாகர் பட்டத்தை அெ ங்கீத கலாநிதி பட்டத்தைச் சென்
அமெரிக்க இசைமன்றம் சங்க குருவுக்குக் கிடைத்த அதே பட்டத் என மறுத்து விட்டார். அவர் தற்போ பின்னரே அரை மனதோடு ஏற்றுக்
இப்படி எண்ணிலடங்காத பெற்றுக்கொண்ட இந்த இசை வ பண்புகளால் மேலும் ஒளிவீசிப்

, கலைக்கேசரி
61
இவரது திறனை நன்கு புரிந்து கொண்டு அமெரிக்கன் » அமைப்பு, ஸான்டியாகோ ஸ்டேஷ் யூனிவர்சிற்றி
பேராசிரியராக கடமையாற்ற நியமனம் பெற்றுக்
கடன்
சிபுரிந்த இவர், அங்கு தன்னிடம் கற்ற மாணவரை ரை தரிசிக்கவும் ஆசிபெறவும் உதவினார். பெர்லின், நாடுகளுக்கும் விஜயம் செய்ததோடு கச்சேரிகளும் மைதியும் அடக்கமும் சாந்தமும் கலாந்தி ஆகவே கின்றது.
எல்.பி. இசைத்தட்டுக்களையும் நியூயோர்க்கிலும் வெளியிட்டார். ஏராளமான விருதுகளுக்கும் பல சங்கங்கள் அமைப்புகளில் தலைவர், செயலாளர் வகித்தார். 1975 இல் நியூயோர்க் பாரதி சொசைடி பும் 1976 இல் இந்திய மத்திய அரசு 'பத்மஸ்ரீ பூர் பைன் ஆர்ட் சொசைட்டி 'சங்கீத கலா நிபுணன் த்தது.
தை திருவனந்தபுரம் துளசி வனம் சங்கீத பரிஷத்தும் மரிக்க பைரவி இன்டியன் ஆர்ட் சொசைற்றியும் 'ச னையும் அளித்துக் கெளரவித்தன. தே ரத்னாகரப் பட்டத்தை வழங்கியபோது தனது
தை அவருக்குச் சமமாகத் தான் பெறுவது சரியல்ல எது உயிரோடு இல்லையென்பதைக் கூறி வற்புறுத்திய கொண்டார்.
ஏராளமான பட்டங்களையும் விருதுகளையும் "ல்லலாளரின் மேதமை அவருடைய எளிமையான
பிரகாசிக்கின்றது..

Page 62
கலைக்க்ேசரி து 62 நடனக்கலை
ና ይ ደ ይ 4 - 4
காரட் 1 தேரா:கார் டாடர்பில்
ப : "5 E EL=145 E.1ார்ப்ப
கம்:-: 5க்கம்
அட்ர.
பெ
24ft2
நேர்ந்து தேவன் என்று 6 \ இரு வ
தோற்றம்
புராணத்
புரா மண்ணு அறியப் பின்வரு
* வ
* வர
து
* வ * அ.

== *144 திரிதே
பக்கர் 1ா} பது
தேவதாசிகளின்
அர்ப்பணிப்பும் நாட்டியப் பணியும்
- மோகனப்ரியன் தவராஜா
பரும் கோயில்களில் நடனமாடுவதற்காக சிறுவயதிலேயே விடப்படும் பெண்கள் தேவதாசி எனப்படுவர். இச்சொல் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை பொருள்படும். இவர்களுடைய ஆரம்பகால வரலாறு பற்றி கைகளில் எடுத்துரைக்கப்படுகின்றது. ஒன்று புராணத் ம்; மற்றையது வரலாற்றுத் தோற்றம்.
ந் தோற்றம் னத் தோற்றத்தில் அப்சரப்பெண்கள்தேவலோகத்திலிருந்து லகிற்கு தேவதாசிகளாக வந்து நடனமாடியதாக படுகின்றனர். புராணக்கதைகளில்
தேவதாசிகள் மாறு வகைப்படுத்தப்படுகின்றனர். எனுறை மகளிர் - வானுலகில் இருக்கும் பெண்கள் இவை மகளிர் - தெய்வீகப்பெண்கள் ரர மகளிர் - பயமுறுத்தக்கூடிய தெய்வீகப்பெண்கள் / வார பாலினிகள் Tனவர் மகளிர் - தேவர்களின் பெண்கள் ரம்பையர் - ரம்பையின் வாரிசுகள்

Page 63
காபி'
பாற்கடலை
கடையும்
பொ(L தோன்றிய அப்சரப் பெண்கள் தேவத களாக மாறினர் என்பது ஒரு கூற இராமாயணத்தில் இராவணனின் . சபையில் பல அப்சரப்பெண் இருந்ததாகக் கூறப்படுகின்றது. அவர். ரம்பா, ஊர்வசி, மேனகை, திலோத்தன் விபுலா ஆவர். இந்திர சபைக்கு சொல் மூன்று பாண்டிய அரசர்களின் வேன் கோளிற்கிணங்க மறுத்த இந்திரன் ! கோபம் கொண்ட பாண்டிய அரசர்
தேவதாசிகள் மாணிக்கம் என்று அழைக்கப்படுகின்றனர். மாணிக்க என்பது தீபாராதனை செய்யும் தேவர் யாரைக் குறிக்கும். 'மாணிக்கம் முன் நிற்க பின்னால் பக்தர்கள் நிற் வேண்டும்' என்பதாக கி.பி 1145 ஆ ஆண்டை சார்ந்த புதுக்கோட்ை கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது
அங்குள்ள நான்கு அப்சர பெண்கள் பூலோகத்திற்கு அழைத்து வந்ததாகக் புராணங்கள் கூறுகின்றன. ஊர்வசி இந் லோகத்தின் சிறந்த நர்த்தகி. ஆன இந்திரனின் மகன் ஜெயந்தனும் ஊர்வசி காதல் வயப் பட்டதனால் அவளுடை நாட்டியம் தாளம் தப்பியது. இதன் அகஸ்திய முனிவரின் சாபத்திற்குள்ளா. ஊர்வசி, ஊர்பஷியாக பூலோகத்தி அவதரித்தாள். அவள் ஒரு தேவதாசிய கோவிலில் தன்னை அர்ப்பணி வாழ்ந்தாள். அவள் வழியாக வந்தவள்த மாதவி. இவ்வாறு மாதவி வழியாக | தேவதாசிகள் தோன்றியதாக புரான கூறுகின்றது.
Iாக

, கலைக்கேசரி
63
ஒது ரெசி
bறு. அரச
கள்
கள் ஓம,
ன்ற அடு மீது
வரலாற்றுத் தோற்றம்
பரட்டையர், கணிகையர், கூத்தையர் போன்ற குடும்பங்களில் இருந்து தோன்றியவர்கள்தான் தேவதாசிகள் என முனைவர் முத்துலட்சுமி ரெட்டி கூறுகிறார். கூத்தையர் எனப்படுபவர் அரச குலத்திற்கு உதவி செய்பவர்களாவர்.
வரலாற்றுத் தோற்றத்தில் தேவதாசிகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றனர்.
* நாடக கணிகை - நடிகை * காவற் கணிகை - போர்க்களத்தில்
கள்
து
பி பி சி 5 6 :9 ).
ளை
வும் திர
எல்
பும்
--ய
ரல்
கிய
ஆடும் பெண்
* ஆடற்கூத்தையர் - தேர்ச்சி பெற்ற நடனப்பெண்
தேவதாசிகள், கூத்தியர் மற்றும் விறலியர் (பாடுபவர்) பரம்பரையில் இருந்து வந்ததாக தொல்காப்பியம் கூறுகின்றது. சங்க காலங் களில் பல அடிமைப் பெண்கள்தான் (கொண்டி மகளிர்) தேவதாசிகளாக மாறிய தாக கூறப்படுகின்றது. இவர்களுக்கும் பல வேலைகள் வழங்கப்பட்டன. சிலப்பதிகா ரத்தில் மங்கள் தாசி பற்றி சில குறிப்புகள் உள்ளன. இவர்களே தேவதாசிகளாக இருந்ததாக மணிமேகலையில் கூறப் பட்டுள்ளது. பெரிய புராணத்தில் தேவதாசி கள் நல்ல குணம் படைத்தவர்கள் எனவும்
தில்
பாக
த்து
பான்
பல
எம்

Page 64
கலைக்கேசரி து
64
9
9  ெ(., 9 . S T . . ) >
குறிப்பிடப்பட்டுள்ளது.
சுந்தரமூர்த்தி நாயனாரும் ஒரு தேவதாசியை மணம்
முடித்தவராவார். தேவதாசியான ஆண்டா ளுக்கு ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதருடன் திருமணம் நிகழ்ந்தது என கல்வெட் டுக்களும் நூல்களும் குறிப்பிடுகின்றன. கி.பி 11 ஆம் நூற்றாண்டில் திருவாரூர் ஆலயத்தில் தேவதாசியாக இருந்த பரவை நாச்சியார் நன்கொடையாக 428 முத்துகள், பலகோடி ரூபாய் மதிப்புடைய 7 இரத்தினங்கள், 36 வைரங்கள், 1500 சவரன் தங்க நகைகளை தியாகராசர் ஆலயத்திற்கு கொடுத்ததாக கல்வெட்டு சான்று உள்ளது.)
மாணிக்கம் என்றும் தேவதாசிகள் அழைக்கப்படுகின்றனர். மாணிக்கம் என்பது தீபாராதனை செய்யும் தேவரடி யாரை குறிக்கும் பெயர். மாணிக்கம் முன் நிற்க பின்னால் பக்தர்கள் நிற்க வேண்டும் என்பதை கல்வெட்டில் பதிந்து வைத்து ள்ளனர். (கி.பி 1145 ஆம் ஆண்டை சார்ந்த புதுகோட்டை கல்வெட்டு) இந்த நடை
முறை 20 ஆம் நூற்றாண்டு வரை திருவாரூரில் பின்பற்றப் பட்டு வந்துள்ளது. ஒருவர் தேவதாசியாக மாறிய பின் அவருக்கு நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த நிலம் மணிக்கத்தாள் நிலம் என்றே
அழைக்கப் பட்டுள்ளது.
கி.பி. 1098-99 இல் அமுதன் பள்ளி கொண்டான், அமுதன் வேளான், அமுதன் உய்யவந்தான் என்ற வேளாளர் மூவரும் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள திருவக் கரை ஊரிலுள்ள சந்திரமெளலீசுவரர் கோவிலுக்கு அங்காடி என்பவளையும் அவள் மகள் பெரங்காடியையும் அவள் மக்களையும் தேவரடியாராகத் தானமளித் துள்ளனர்.
காமிக்காமகம் நூலின்படி, தேவதாசிகள் ஞானமுள்ளவர்கள் என்றும் இவர்களுக்கு சக்தி மேல் பக்தி இருக்க வேண்டும் என்றும் சக்தி எவ்வளவு அழகு மிக்கவளோ அந்த அளவிற்கு தேவதாசிகளும் அழகுடன் விளங்க வேண்டும் என்றும் இவர்கள் பரிசு த்தமாக இருப்பதோடு மட்டுமல்லாது 38 கலைகள் கற்றிருக்க வேண்டும் என்பதுடன் ஸ்ருங்கார வாழ்க்கையில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்களாக விளங்குவர் என்றும் நூலில் கூறப்பட்டுள்ளது.
[  ெ( எ ) எ எ 5) R F * 8
8 9 (9, ( 9 பே .
இ ஒ உ உ >
2 5 2 (

ராஜ ராஜ சோழ மன்னன் காலத்தில் தேவதாசிகள் ஆதரிக்கப்பட்டனர். மூன்றாம் ந்தி வர்மன் காலத்தில் நித்திய சுமங்கலி என்ற பெயர் வழங்கப்பட்டது. ராஜ ராஜ சோழன் காலத்தில் பெண்களுக்கு கோவிலை சுற்றி வீடுகள் அமைக்கப் ட்டதாக கூறப்படுகின்றது. மூன்றாம் ராஜ Tஜ சோழன் காலத்தில் கவாகினத் என்ற தேவதாசிக்கு தலைக்கோல் பட்டம் பழங்கப்பட்டதாக அறியப்படுகின்றது. அது மட்டுமல்லாது 60 வேலி நிலம் கொடுத்து அவ்விடம் கவாகினத் நல்லூர் என்றும் அழைக்கப்பட்டது.
தேவதாசிகளின் அர்ப்பணிப்பு |
கோவில்களில் அர்ப்பணித்தவுடன் இவர்களுக்கு கட்டுதல் அல்லது கஜே பூஜை நடைபெறும். திருமணத்திற்கு முகூர்த்த நாள் பார்த்து அதற்காக உபவாசம் இருந்து பூசாரி தயார்படுத்திக் கொள்வார். பெண்ணை சுவாமிக்கும் முன் அமரச்செய்து மலையில் இருக்கும் தாலியினை அப் பெண்ணின் கழுத்தில் கட்டிவிடுவர். பெற்றோர் அப்பெண்ணை தீர்த்தம் தளித்து வழியனுப்பி வைப்பர். இவர்கள் 'காவிலில் உள்ள ஆடைகளை அணிந்து கொள்வர். பட்டுப்புடவைகள், நகைகள், புரக்கு, 200 முத்துக்கள் கொண்ட தங்க காலுசு, வைரம், விலையுயர்ந்த கற்கள் தித்த ஆரங்களை அணிவர்.
கோவில்களில் சரியை,
கிரியை தாண்டுகளில் ஈடுபடுவர். இவர்களுக்கு ங்கம், நெல், காசு, நிலங்கள் பரிசாக பழங்கப்படும். இவர்களிடமிருந்து வரி புறவிடப்படமாட்டாது. அவருக்கும் புவரது வாரிசுகளுக்கும் உணவு, உடை ன்பன தரப்படும். நட்டுவனாருக்கு வதியமும் வழங்கப்படும். அதனை ட்டிவக்காணி என்பர். மிருதங்கம் பாசிப்பவரின் ஊதியத்திற்கு கூத்தகாணி ன்று அழைத்தனர். ருத்திர கணிகை இறந்துவிட்டால் அவரை நித்திய சுமங்கலி
ன்று அழைப்பர். தேவதாசிகளின் இறந்த உடலின் மேல் ட்டாடை போர்த்தி அவர்களை ரிப்பதற்கு கோயிலில் இருந்து விறகும்
டப்பள்ளியிலிருந்து
நெருப்பும் டுத்துச்செல்லப்படும்.
இதனையே

Page 65
தேவதாசிகள் கடவுளிடம் வரம் பெற்றனர் எனக் கூறப்படுகின்றது. இற . உடலின் மேல் அரிசி தீர்த்தம், மாை பரிவட்டம், விஷ்ணு கோவில் தேவதாசிய இருந்தால் துளசியும் சிவன் கோவி தேவதாசியாக இருந்தால் திருநீறும் இட் எரிப்பர். இவர்கள் இறந்த அன்று எ கோயில்களிலும் பூஜைகள் இடம் பெறா இச்சடங்குகளில் ஊர் மக்கள் அனைவரு பங்கு கொள்வர். பின்பு கோவில முழுவதுமாக சுத்தம் செய்து இறைவனுக் கசப்பான உணவுகளை பிரசாதம் வைப்பர்.
இவ்வழக்கம் 1930 களுக்கு முன் வழமையாக இருந்தது. இந்த முன் கோயில் பணிகளுக்காக ஏற்படுத் பட்டதாக இருந்தாலும், பின்னாட்கள் இவர்கள் கோயில்களை நிர்வகித்த அர. செல்வந்தர் போன்றவர்கள் முன்பு நட மாட வைக்கப்பட்டதுடன் அவர்களுடை பாலியல் இச்சைகளுக்கு அடிமைகளாக பயன்படுத்தப்பட்டனர். இதன் காரணம்
LDITL

உ, கலைக்கேசரி
65
ரக
ந்த
ல,
ரக ல்
வெ
க
டு
ந்த து.
நம்
ல க்கு ரக
ன்பு
இவ்வழக்கத்துக்கு 1920 முதல் இந்தியாவில் பாரிய எதிர்ப்பு எழுந்தது. அதன் காரணமாக 1947 ஆண்டில் தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற்றப் பட்டது.
கடவுளுக்குச் சேவை செய்வதற்காக தானம் செய்யப்பட்ட பெண்கள் தம் வாழ்க்கையில் விலை மகளிராகத் தொழில் புரிந்தனர். ஆடல் பாடலுக்கென்றும், பூசைகள் செய்ய ஒத்தாசைக் கென்றும், கடவுளுக்குச் சேவை செய்ய என்றும் அப்பெண்கள் கோவில்களுக்குத் தானம் செய்யப் பட்டனர். குடும்பத்தில் இடர்பாடு வரும்போது அது நீங்குவதற்காகவும், குழந்தை பிறக்காத குடும்பத்தில் குழந்தை பிறந்தால் நேர்த்திக் கடன் என்றும், ஆண் வாரிசுகள் இல்லாத குடும்பங்களில் வருமானத்திற்காகவும், பிற பொருளாதார சிக்கல்களுக்காகவும் பெண்கள் அவ்வூர் கோவில் தெய்வங்கள் பெயரில் காணிக்கை யாகக் கொடுக்கப்பட்டனர். இன்னும் சில குடும்பங்களில் முதல் குழந்தை பெண் என்றால் அது கோவிலுக்கே என்று, உயில்கள் முலமாக சாசனம் செய்திருந்தனர். நடை முறையில் அவர்கள் அக்கோவில் பூசாரிகள், அவ்வூர் தனவந்தர்கள், மற்றும் பலருக்கும் இன்பமளிக்கும் விலைமாதர் களாவே வாழ்க்கையை நடத்தினர்.
றை தப்
பில்
சர்,
ன டய
பும்
- ரக

Page 66
கலைக்கேசரி து 66
( E5
- 13 14
11: EF 25,
கரும்பு
ப :மா
எ ேல ே ேல
(க
செ
செ
கப்
தி,
பெண்ணைப் பெற்றவர்களோ மறை முகமாக அச்செல்வந்தர்களிடம் இருந்து பொன், பொருள் நிலபுலன்களைப் பெற்றுக் கொண்டனர்.
தேவதாசிகள் கடவுளைக் கணவனாக வாய்க்கப் பெற்றவர்களாதலால் அவர்கள் வாழ்வில் ஒருபோதும் கைம்மை நிலையை அடைய மாட்டார்கள். அதனால் இப்பெண்கள் ஒரு சில இடங்களில் உயர்வாகவும், கற்புநெறி தவறியதற்காக சில இடங்களில் இழிவாகவும் கருதப் பட்டனர். தேவரடியாள் என்ற வார்த்தை பின்னாளில் தேவடியாள் என்று அவர்களின்
இழிநிலையைக் குறிப்பதாக மாறியது.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இம்முறையின் கேடுகளை மக்களிடையே எடுத்துக்கூறி
விழிப்புணர்ச்சியை .
எ6
பற்
நூ
மரி
டே
கவ
எ
சித்

ட்டினார். பின்னர் அவர் 1929 இல் சன்னை மாகாண சட்டசபை றுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், சன்னை மாகாணத்தில் இவ்வழக்கத்தை இத்துச் சட்டம் கொண்டு வர றுதுணையாயிருந்தார்.
தேவரடியாள் என்ற சொல்லாலும் வர்கள் குறிப்பிடப்பட்டார்கள். தேவர் டவுள்) + அடியாள் என்று வழங்கப்பட்ட Eால் பின்நாட்களில் தேவுடியா என்ற நாச்சைச் சொல்லாக மாற்றம் பெற்றது.
முனைவர் கே. சதாசிவன் எழுதி, மலாலயன் தமிழில் மொழிபெயர்த் நக்கும் 'தமிழகத்தில் தேவதாசிகள்' ன்ற புத்தகம், தேவதாசி நடைமுறையைப்
றி விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. பக்தி இலக்கியம் கோலோச்சிய ஆறாம் ற்றாண்டில் இவர்கள், சமூகத்தினரால் யாதையாக நடத்தப்பட்டனர். காலப் பாக்கில் போதிய அங்கீகாரமும் பனிப்பும் இல்லாமல், தேவதாசிகள் ன்பவர்கள் மிகக் கீழ்த்தரமாகச் தேரிக்கப்பட்டனர்.

Page 67
தமிழ்க் கலாசாரத்துக்குச் செழும் சேர்த்த ஒரு சமூக மரபு தன் செ மண்ணில் இருந்து முற்றிலுமாக அழி
போனதன் பின்னணியைக் கவனத்தும் பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். 'எந்த உன்னதமான நிறுவனமும் கூட, ச
விரோதிகள் அதனுள் சுதந்திரமாக ஊட அனுமதிக்கப்படும் பட்சத்தில் உரு தைந்து, மிக மோசமான ஒரு நிறுவனம் சீரழிந்து போய்விடும்' என்ற உண்மை தேவதாசி முறையின் அழிவு உணர் வதாகக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
தேவதாசியாக வேண்டுமென்றால், ஓர் இளம் பெண்ணும் சில சம்ஸ்காரங் அல்லது வழிச்சடங்குகள் (சிலவற்றி ஊடாகப் பயணித்து வர வேண்டு
அவையாவன:
* சடங்குபூர்வமான திருமணம் * அடையாளப்படுத்தும் புனித நிகழ் * நிகழ்த்துகலைகளில் ஈடுபடுத்த
முன்முயற்சி எடுத்தல் * அரங்கேற்றம் * கடமைகள் மற்றும் * இறுதிச் சடங்காசாரக் கெளரவங்க இந்த அடுத்தடுத்த படிநிலைகளைய இவை உள்ளடங்கிய மற்ற சடங்குகளையும் விவாதிப்பதில் சி ஆறாம் நூற்றாண்டு தொடங்கி 18 + நூற்றாண்டு வரையிலான
தரவு பயன்படுத்தப்பட்டுள்ளன.
தேவதாசிகளின் நாட்டியப்பணி
இவர்கள் ஆடிய நடனம் தாசியாட் ஆகும். மார்க்கம், தேசி போன்ற இருவ நடனங்களையும் ஆடினர். மார்க் என்றால் கடவுளுக்காக ஆடுவது. 6 என்றால் மனிதனுடைய சந்தோஷத்திற்க ஆடுவதாகும். மார்க்கம் சாஸ்திரீய நட் எனவும் தேசி கிராமிய நடனம் என வகைப்படுத்தினர். இவர்கள் சமஸ்கிருத கிரந்த மொழி, தெலுங்கு, கன்னடம், த போன்ற மொழிகளை சரளமாக பேசும் அதுமட்டுமல்லாது பாடும் திறமை கொண்டதால் பாடிக்கொண்டே த நடனத்தினை நிகழ்த்துவர். நட்டுவன் (ஸ்தபதிகள்), இசைக்காரர்கள் அனைவ அவர்கள் குடும்பத்திலேயே காணப்படு அடவு அல்லது இடவு, அகமார்க்க
5ா

|
67
மை
எந்த
"ந்து உன் ஒரு
மூக்
டாட
ச்சி கச்
வரிக்கோலம், சுத்தநிருத்தம், கவுத்துவம், அர்த்த கர்ணம், வடுகு, சிங்களம் தேவதாசி கள் ஆடிய நடனமாகும்.
* அபிநயம் - ஆங்கிகம், வாசிகம்,
ஆகார்யம் , சாத்விகம் சந்தி , நிருத்தியம்
மாலை நேரம் ஆடுவர். * அடவுகூத்து - அடைவுகள் அனைத்தும்
சேர்ந்தது. மழைவு - கடவுளை நீராட எடுத்துச்செல்லும் போது முன்னால்
ஆடிச்செல்வர். * திருவாலாத்தி - ஆரத்தி எடுக்கும்
போது ஆடுவர் * திரிசூலம் - திரிசூலம் கையில் எடுத்து
ஆடுவர் கேலி - கிண்டல் செய்து ஆடுவது உலாமடல் - கடவுள் ஊர்வலம் வரும்
யை
த்து
ரந்த
கள்
பன்)
ம்ெ;
*
Dவு
தேவதாசிகள் மார்க்கம், தேசி போன்ற இருவகை நடனங்களை ஆடினர். மார்க்கம் கடவுளுக்காகவும் தேசி மனிதனுக்காகவும் ஆடுவதாகும், மார்க்கம் சாஸ்திரீய நடனம் எனவும் தேசி கிராமிய நடனம் எனவும் வகைப்படுத்தியுள்ளனர்.
ள்
பும்,
பிற கி.பி
ஆம்
கள்
-உம்
கை கம்
கம்
தசி
காக னம்
போது நாயகி காதல் கொள்வது அம்மானை - கல் வைத்து நடனமாடுவர். கேள்வி கேட்டும் பதில்
கூறியும் ஆடுவர். * தட்டி கேளிக்கை - கைதட்டி ஆடுவது
தேவதாசிகள் ஆடுவதற்கென்று தனி நாடகசாலை, நாட்டிய மண்டபம், கோ மண்டபம், அர்த்த மண்டபம் போன்றன கட்டப்பட்டன. தேவதாசிகள் தேவரடியார், தளிர் சேரி பெண்கள், எம்பெருமான் அடியாள், நர்த்தகி, நங்கைமார், ருத்திர கணிகை, தேவடிச்சி என்றும் அழைக்கப்பட்டனர். கேரளாவில் குடிகாரி, முறைகாரி எனவும் கர்நாடகாவில் போத்தி, ஜோத்தி எனவும் ஆந்திராவில் சானி எனவும் ஒரிசாவில் பாத்ரா, மகரி எனவும் அஸாமில் குடிபூ எனவும் அழைக்கப்பட்டனர். விஜயநகர காலத்தில்தான் தேவதாசிகள் என அழைக்கப்பட்டதாக அறியப்படு கின்றது.
வும் தம்,
மிழ்
வர்.
னக் மது
னார் ரும் வர்.
கம்,

Page 68
கலைக்கேசரி 68 தெய்வ வாகனங்கள்
தி
H4
சிவஸ்வரூப்
- கலாபூஷன்
எண் திசைகளின் வளத்திற்கும் காரணமான பொறுப்பைச் சுட அவர்களுக்கென்று தனியான நகரம், சிறப்பாக அமைந்துள்ளன. ஆலய உ பொழுதும் புதிய கட்டிடங்கள் எழும் அனுமதி பெற்று அவர்களுக்குரிய பி வேண்டும் என்பது ஆகம சாத்திர வி காவல் தெய்வம் ஈசானன் - சிவன் பிரம்மாவும் விஷ்ணுவின் அம்சமாக இடம்பெற்றிருப்பது உளங்கொள்ள
ஆலய மகோற்சவ காலங்களில் 5 சுவாமி வந்ததும் சிறப்பான பூசை, தீ சிவபெருமானை கருதியே சமர்ட் திருமுகங்கள் ஐந்தினுள் மேல் நோக் பளிங்கு நிறம் கொண்டது. இம்முகத்தி வெண் பளிங்கு நிறம் கொண்டு, ட ஈசான திசையைப் பார்த்து மேல் நே.
விநாயகரின் ஐம்முகங்களில் ஈசா வளைத்து உயர்த்தி ஊர்த்துவ முக வ மிக அற்புதமானது. சமீபத்தில் யாழ் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய தேர் விநாயகரை தரிசிக்கும் பேறு கி தெரியுமா? 12 அங்குலத்திற்குள்தான்

பாட பாடம்
1 தேதி, ப்
மாப் பாட்டி
னான ஈசானன்
எம், வித்துவான் வசந்தா வைத்தியநாதன்
வலிமைக்கும் சிறப்பிற்கும் கீர்த்திக்கும் மப்பவர்கள் எண்திசை பாலகர்கள். திசை, வாகனம், ஆயுதம், சக்தி இவைகள் ற்சவங்களிலும் புதிய இல்லம் அமைக்கும் ப்பும் பொழுதும் எண்திசை பாலகர்களின் சிரீதி செய்துமே காரியங்களைத் தொடங்க தி. அந்த முறையில் வடகிழக்கு திசையின் னின் அம்சம் ; எண்திசை பாலகர்களின் நிருதியும் சிவனின் அம்சமாக ஈசானனும் த்தக்கது.
சான திசையாகிய வடகிழக்கு மூலைக்கு பராதனை செய்து தேவாரம் அருளுவதும் பபிக்கப்படுகின்றது. மேலும் சிவனின் க்கி நடுவில் உள்ளது ஈசானத் திருமுகம்; திற்குசுத்தான்னம் நிவேதிக்கப்படுகின்றது. பாலகனின் முகம் போன்று களங்கமற்று, எக்கியிருக்கும். என முகம் மேல் நோக்கி தும்பிக்கையை பிநாயகராகக் காட்சி கொடுக்கும் கோலம் ப்பாணம், கண்டி வீதியிலிருக்கும் கைதடி த்திரு விழாவில் பஞ்சமுக ஊர்த்துவ டைத்தது. விநாயகரின் உயரம் என்ன ன். ஆனால் அச்சிறிய மூர்த்தத்தில் சிற்பி

Page 69
:சா
97
சாதித்துள்ள சாதனைதான் வியத்தற்குரியது. திருவடிகளில் ஒலிக்கும் சிலம்பு தண்டைகள்; இடுப்பிலே வீக்கிய பட்டாடை; மேலே உதரபந்தனமாகும் சர்ப்பம்; பேழை வயிறு; திருமார்பில் முத்தாரங்கள்; மதாணி மார்புப் பதக்கம்; வேழமுகம்; ஒற்றைக்கோடு; இருஞ்செவிகள்; திருமுடியில் மாணிக்கக் கிரீடம்; சதூர் முகங்கள்; மேலே ஊர்த்துவமாக துதிக்கரத்தை வளைத்து, வளையமாக்கி விண்ணை அளக்கும் ஈசான திருமுகம்; பார்க்க பார்க்க தெவிட்டாத திருவுருவம்; இரதோற்சவத்தின் நாயகனாகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் தந்த திருக்கோலம் பார்த்து அனுபவிக்க வேண்டிய ஒன்று.
இறைவனின் மிகச் சிறப்பான ஈசானத் திருமுகத்தினின்றே ப்ரோத்கீதம், வலிதம், சித்தம், சந்தானம், சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுனம் முதலிய ஆகமங்கள் அகத்திய மாமுனிவரைக் காரணராகக் கொண்டு தோன்றின. வடகிழக்கு திசைக்குரிய ஈசான மூர்த்தி படிக்க நிறமும் மூன்று கண்கள் உடையவராய் சாந்த குணம் கொண்ட செளம்யராய் புருஷாகாரத் தோற்றம் கொண்டவராய் சூலம், அபயம் தாங்கிக் காட்சி கொடுப்பர்.
ஈசானனின் சக்தி பார்வதி; இவரது பிரதான ஆயுதம் முத்தலைச்சூலம்; நகரம் கைலாச கிரியாகும். ஈசானனின் வாகனம் இடபம். சாத்வீக குணத்தின் வெண்மையைத் தனது நிறமாகக் கொண்டு நான்கு வேதங்களையே பாதங்களாக கொண்டு தியாகத்தின் திருவுருவமாய் இறை வனைத் தன்மேனியில் சுமக்கும் பொழுது வலிமையின் இருப்பிடமான எருதாய், காக்கும் தெய்வமான திருமாலின் தவத்தினால் அறவிடையாய், திருகோயில்களில் சிவபெரு மானின் திருமுன்பு நந்தியாய், திருக்கயிலையைக் காவல் காக்கும் உரிமை பெற்று அகம்படிமைத் தொழிலேற்று நந்தீஸ்வரராய் விளங்குகின்றார்.
விரத முதலாய பல மெய்த்தவத்தின் உண்மைச் சரியை கிரியா யோகம் சார்வித்து அருள் பெருகு சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து என்ற குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பா வாக்கிற்கிணங்க சிவபெருமானின் ஒத்த திருவுரு வத்தை நந்திதேவர் பெற்று 'சாரூப்' நிலையை அடைந்தார். இது பெறற்கரிய பேறு
நெற்றியிற்கண் நாலுபுயம்
நெருப்புருவம் பிறைகொள் முடி சற்றுமொரு குறைவில்லாச்
சாரூபம் பணித்தருளிப் பெற்றியினால் அடற்சரிகை
பிரம்பும் அருள் செய்தனனே

உ கலைக்கேசரி
69
தெய்வ ஊர்திகளில் இடபத்திற்குச் சிறப்பிடம் உண்டு. உழைப்பையே உயிர் மூச்சாய் மற்றவர்கள் தவிர்ப்பதை தான் ஏற்று தியாகத்தின் திருவுருவாய் விளங்கும் அறவிடையை வணங்குவோம்; போற்றுவோம்.
1-1-'

Page 70
கலைக்கேசரி து 70 அட்டைப்படக் கட்டுரை
2- 4-ம்
பட்டபம்
தூக்குச் செம்பு
புழ.
- 5ப்பு 2
வீட்டுப் ப
:56
சேட்! கே:
எம்521 ;
12 கம்பர் -
21 பொன்
இலங்கையில் தமிழர் வாழ்கின்ற பிராந்தியங்களில் ளப்பு தேசம் தனித்துவம் பிரதேசமாகும். மட்டக்களப் வடக்கே வெருகலாற்றையும் குமுக்கன் ஓயாவையும் எல் கொண்ட பிரதேசமாகும். மட்
தேசம் என்ற உணர்வு பூர்வமானது. ஆயினும் 19 ஆண்டுக்குப் பின்னர் இது மட்ட அம்பாறை என இரு நிர்வாக 1 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. களப்பு பூர்வீக காலம் முதலாக நிர்வாகப் பிரிவாக அ கவில்லை. ஆயினும் ப முழுவதும் ஒரு பொதுவான அம்சங்களானவை என்ற உண பெற்றிருந்தது. பொருளாதார . மொழி வழக்கு, தேச - சமூக வ

டட் படம்யா!
அம்மா கட்
Eாரன்
மட்டக்களப்பு தமிழரிடையே க்கத்திலிருந்து அருகி வருகின்ற 1வனைப் பொருட்கள்
கெளரி புண்ணியமூர்த்தி விரிவுரையாளர் (தகுதிகாண்), கிழக்குப் பல்கலைக்கழகம்
செறிந்து மட்டக்க என ஒரு பு தேசம்
தெற்கே லையாகக் டக்களப்பு உணர்ச்சி *62 ஆம் டக்களப்பு, மாவட்டப் - மட்டக் தனியான மைந்திருக் பிராந்தியம் தேசத்தின் ர்வு வலுப் அமைப்பு, ழமைகள்,
சமய வழிபாடுகள், சடங்கு முறைகள் ஆகியவற்றைப் பொறுத்த வரையில் மட்டக்களப்பு பிராந்தியம் முழுவதிலும் வாழ்ந்த தமிழரிடையே பொதுவான அம்சங்கள் காணப்பட்டன.
சிந்துவெளி, மெசப்பத்தேமியா முத லான நாகரிக மக்களுடைய வரலாற்றை, பண்பாட்டை, வாழ்க்கை முறையை, அறிவியல் அறிவை அறிந்து கொள் வதற்கு அம்மக்களால் பயன்படுத் தப்பட்ட பொருட்கள் உதவுகின்றன. அந்தவகையில் பழங்காலம் முதலாக புழக்கத்தில் இருந்து தற்காலத்தில் அருகிவருகின்ற பொருட்கள் பற்றிய தேடல் இன்றியமையாததாயுள்ளது. காலத்தின் போக்கிற்கேற்ப மக்களுடைய பண்பாட்டம்சங்கள் பலவற்றில் மாற்றங் களும் புதுமைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. இயற்கை

Page 71
'10 - 1:25
இயகம் :
பான்
ப்ப்பு Ha0 க்2
-- Edi ல் 19 HEE
டாப்சி
பயம்
பின் படம்
மகா EEi 1125
அEIMEET!
5ா.ெ
யோடு இசைந்த வாழ்க்கை வா மனிதன் இன்று நவீன யுகத்தினுள் தடம் பதித்து முன்னேறிவிட்ட அதற்கேற்றாற்போல் அவனது ந உடை, பாவனை என்பவற்றில் மா களும் தவிர்க்க முடியாததாயிற்று.
தமிழரிடையே மிக நீண்ட கால வீடுகளில் உபயோகப்படுத்தப்படுக பொருட்களின் பாவனை குை நவீன யுகத்திற்கேற்ப மின்சார இயங்குகின்ற இலத்திரனியல் பெ கள், பிளாஸ்ரிக் முதலானவற பாவனை அதிகரித்துள்ளது. இன் தலைமுறையினர் பலருக்கு ; பூர்வீகம் தெரியாத அதேநேரம் : முன்னோர் பயன்படுத்திய பொருள் பற்றிய அறிவும் இல்ல கவலைக்குரியது. ஆவணங்களிலே
அவற்றைப் பேணிப் பாதுக எதிர்கால சமூகத் அறிவுறுத்த வேண்டிய கட எமக்குள்ளது.
தற்காலத்தில் அதிச பிளாஸ்ரிக், சில்வர் முதல்
டி)
சமையலுக் பயன்படுத்தப்படும்
வெற்றிலை, பாக்கு இடிக்கும் உரல்
குவளை

அEL TIாம்
எர் -
(பாய EேT E
இரா?
பப்பு :
1:15:21
பயம்
எழ்ந்த கால் டான். டை, ற்றங்
காண
மமாக கின்ற றந்து த்தில் எருட் ற்றின் றைய தமது தமது ட்கள் Tமை மனும் காத்து திற்கு -மை
வற்றால் உருவாக்கப்பட்ட பொருட் களின் பாவனை அதிகரித்துள்ளமையால் பூர்வீக காலம் முதலாக உபயோகப் படுத்துகின்ற பொருட்களின் பயன்பாடு அருகிவருகின்ற போக்கைக்
முடிகின்றது.
தற்காலத்தில்
விழாக்கள், விரதங்களின் போது பூசையறைகளில் சில பொருட்கள் அதிகளவில் பயன்படுத் தப்படுகின்ற போதிலும் அன்றாடத் தேவைகளில் இவற்றின் பாவனை மிகவும் அருகி விட்டமை குறிப்பிடத் தக்கது. இந்நிலைக்குப் பல காரணங்கள் உள்ளன. அதாவது வெண்கலம் முதலான உலோகங்களால் செய்யப் படுகின்ற பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுகின்ற அதே நேரம் சில்வர், பிளாஸ்ரிக் என்பவற்றின் விலை குறைவாகக் காணப்படுகின்றது.
குடும்பப் பொருளாதாரத்தை உயர்த் தவும், தாம் தன்னம்பிக்கை மிக்கவர் களாக வாழ்வதற்கும் வீட்டுப் பெண்கள் வெளிவேலைக்குச் செல்கின்ற வீதம் அதிகரித்துள்ளமையால் மிக வேகமா
மொக
லான
குப்
ம் பாத்திரம்
அரிக்கன் சட்டி
எச்சில் படிக்கம்

Page 72
கலைக்கேசரி து
பாம்
12
EEE Eட் 3
தன் மன்ம் ETi
என்க -- -- 1
3ட் பார்ட் 11 - 22:25 வாய் 4
12
EF="
==ET ம்
பாக்கர்
-- Eார்.
கவும் சுலபமாகவும் வீட்டு வேலைகளை முடிப்பதற்கு விரும்புகின்றனர். இதற்கு பழைய காலத்தில் உயயோகப்படுத்திய வீட்டுப் பாவனைப் பொருட்கள் சாதகமாக இல்லையாதலால், மின்சா ரத்தில் இயங்குகின்ற பொருட்களையே அதிகளவில் விரும்புகின்றனர். வெண் கலம், பித்தளை என்பன பாரமாகக் காணப்படும் அதேநேரம் சுத்தம் செய்வதற்கும் அதிக நேரம் எடுக்கின்றது. இத்தகைய நிலையால் பல வீடுகளில் சமையலறைகளிலும் பாதுகாப்பறை களிலும் இருந்த பூர்வீகப் பாவனைப் பொருட்கள், பரண்களில் ஏற்றப்பட்டு, காலப்போக்கில் மறைந்தும் போய் விட்டன.
ஈழத்தமிழரிடையே பெரும்பாலும் ஒரே மாதிரியான வீட்டுப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் அவற்றை அழைக்கின்ற முறையில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணத்து பிராந் தியங்களிலே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன் இரு
5 இ ன
அ0
மே
படு
மக்
இல்
கும்
மு.
அட
டே.
கர்
க்கு தம்
வெ
கரு
உடு
அம்மியும் குழவியும்
@ 5 5 5 5 6
-- E ட் -
புழ டெ
TEETH ப டா க :
பாங்காங்
41படம்

சந்தனக்குச்சி பொருத்தி,
கிண்ணம்
பன்னீர் செம்பு
சாந்தியங்களுக்கும் தனித்துவமான ல பொருட்களும் காணப்படுகின்றன.
மட்டக்களப்பின் நகரப் பகுதிகளில் ப்பொருட்களின்
பாவனை ருகிவருகின்ற போதிலும் வாவியின் மற்குப் பகுதியில் அமைந்துள்ள வொன்கரைப் பகுதியில் வாழ்கின்ற க்கள் சிலரிடையே அப்பொருட்கள் இன்னும் புழக்கத்தில் உள்ளமை றிப்பிடத்தக்கது. ஆனால் இவற்றின் க்கியத்துவத்தை உணர்ந்த சிலர், ஒகுப் பொருட்களாக இவற்றை பணிப்பாதுகாக்கின்றமை மகிழ்ச்சி நரியது. பொதுவாக மட்டக்களப்பு நிழரிடையே மிக நீண்ட காலமாக வண்கலம், செப்பு, பித்தளை, மரம், தங்கல், களிமண் முதலானவற்றால் நவாக்கப்பட்ட ஏராளமான வீட்டு பயோகப் பொருட்கள் புழக்கத்தில் ருந்து வருகின்றன. இவற்றை ன்றாட சமையல் வேலை மற்றும் -யம் சார்ந்த சடங்குகள், விழாக்கள், ன்டிகைகள், விரதங்கள் ஆகியவற்றின் காதும் பயன்படுத்துகின்றனர்.
மட்டக்களப்பு தமிழரிடையே மக்கத்தில் காணப்பட்ட பாவனைப் பாருட்களை உற்பத்தி செய்யப்பட்ட
1-5- 1 10-12-12
15 வேட1!

Page 73
Edான் பட் 21:15
எ: 15ாக்க 14
மூலப்பொருட்களிற்கேற்ப வெண் பொருட்கள், பித்தளைப் பொருட் செப்புப் பாத்திரங்கள், கருங்கல் ஆக்கப்பட்டவை, களிமண்ன செய்யப்பட்டவை, மரத்தாலான என வகைப்படுத்தலாம்.
குடம், செம்பு, வெற்றிலை வட் சேவரக்கால், வட்டில், த வெற்றிலை இடிக்கும் உ குத்துவிளக்கு, மண்ணெண்ெ விளக்கு, தாம்பாளம், சருவச் ச. பானை, பூ இட்டு வைக்கும் கிண்
இடியப்ப உரல், நகைப்பெட்டி, க பெட்டி, சந்தனக் கிண்ணம், தூபம் பாத்திரம், அரிக்கன்சட்டி முதலான குறிப்பிடத்தக்கவை. இவற்றில் கு செம்பு, வட்டா, குத்துவிள சேவரக்கால், தூபமிடும் பாத்தி சந்தனக் கிண்ணம், சருவச்சட்டி என் தற்காலத்தில் அரிதாகவேனும் சப் சார்ந்த விழாக்கள் மற்றும் திரும் சடங்குகள் என்பவற்றின் .ே பயன்படுத்தப்படுகின்றது. உலோகங்களால் ஆக்கப்பட்டன
குடம் என்பது பழந்த இலக்கியங்களிலும் கல்வெட்டுச் லும் இடம்பெறுகின்ற ஒரு பாத்தி திருக்குறளில் குடங்களுள் ப என்றும், சோழர் கல்வெட்டுக்க குடவோலை, குடவிளக்கு, குடமு என்றவாறு இச்சொல் இடம்பெற் ளமை குறிப்பிடத்தக்கது. பொது இவை தண்ணீர் நிறைப்பத் பயன்படுத்தப்படுகின்றன. மட் களப்பில் பெரும்பாலும் பித்தம் வெண்கலக் குடங்கள் புழக்கத் காணப்பட்டன.
இதேபோன்று செம்பு தண் பருகுவதற்கு பயன்படுவதுடன் மந் நிகழ்வுகளின் போதும் பயன்படு
E12
5ே5:ாட்
அட-ரிப்பாம்
AFTEம் - 2 ம்

சி 2 சுx 44 டி.
73
வ 14ம் -
T!ாடாம்:-F1 ----- பர்மா
பத்து: டர் 21:25
கலப் கள், லால் னால்
வை
திருகை
டா, ட்டு, டரல், ணய் ட்டி, ணம், ரசுப் டும் வை டம், க்கு, ரெம், பேன் மயம்
ணச் பாது
வெ
படுகின்றது. அவை பல வடிவங்களில் காணப்படுகின்றன. இவை வெண்கலம் மற்றும் பித்தளையால் உருவாக்கப் படுகின்றன. செம்பு பல வடிவங்களில் காணப்படுகின்றது. பித்தளைச் செம்பில் அரை மணி நேரம் வைத்திருக்கப்பட்ட நீரிலுள்ள பெருமளவு கிருமிகள் அழிவடைகின்றன என தற்போதைய ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நமது முன்னோர்கள் தொழில்நுட்பம் வளராத காலத்தில் கூட உடல் ஆரோக்கியத்திற்குரிய உணவுகள், உபகரணங்களைப் பாவித்ததன் மூலம்தான் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்ந்தனர் என்பது இதன் மூலம் புலனாகின்றது. பித்தளைச் செம்பின் பாவனை குன்றிப்போனதற்கு முக்கிய காரணம் இதில் படியும் செழும்புதான். இந்தச் செழும்பை புளி போட்டுத் தேய்ப்பதன் மூலம் அகற்ற
முடியும்.
இவற்றில் புட்டுச்செம்பு அல்லது தூக்குச் செம்பு என்பது இறுக்கமாகப் புட்டிப் பயன்படுத்தக் கூடியதாகவும், தூக்கிக் கொண்டு போகக் கூடியவாறும் வடிவைமைக்கப்பட்ட ஒரு செம்பு ஆகும். பானங்கள் ஒன்றோடு ஒன்று கலக்காத வகையிலும் அதேநேரம் வெளித்தெரியாத வகையிலும் தூக்கிச் செல்ல இலகுவான முறையிலும் தனித்துவமான வடிவிலும் அமைந்த இவ்வகைச் செம்புகள் பழந்தமிழரின் வாழ்க்கைத் தரத்தையும் நுட்பத்
தமிழ் க்களி ரெம். ரம்பு ளில் மழவு றுள் வாக
தற்கு
ட்டக் ளை, திேல்
ணீர் பகள் த்தப்
பட்ட-பாட்
:EF -8Ef:
கோ: 152
காபம்
4495-ம்

Page 74
|
14
24: பா
வெ வெ
ண்
இடி
அத் பய
திருமணச் சடங்கின்போது 'கலத்தில் போடுதல்' பயன்படுத்தப்படும்
சேவரக்கால்
5.
பில்
வீட்
உன
பாடு
அவு படு கால் கில் வை சை உன்
மட்
இது
பின்
படி
அரி தா
திறனையும் இரசனை உணர்வையும் ஒருங்கே வெளிப்படுத்தி நிற்பன.
பன்னீர் செம்பு என்பது வாசனை கலந்த நறுமண நீர் ஊற்றி வைக்கப்படும் செம்பாகும். இந்நறுமண நீரைப் பன்னீர் என அழைப்பர். சுப தினத்துக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு பன்னீர் தெளித்து சந்தனம், குங்குமம், கற்கண்டு கொடுத்து அவர்களை உபசரித்தல் மரபாகும். பன்னீர் தெளித்தல் என்பது மரியாதையை வெளிப்படுத்தும் ஒரு அடையாளமாகக் கருதப்படுகிறது.
மங்கள் மற்றும் அமங்கள் நிகழ்ச்சி களின் போது வெற்றிலை சப்புதல் தமிழரிடையே காணப்படுகின்ற ஒரு மரபாகும். இது தாம்பூலம் தரித்தல் என அழைக்கப்படுகின்றது. மதுரைக் காஞ்சியில் தாம்பூலம் தரித்தல் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இந்த வெற்றி லைகளை வைப்பதற்காக வெற்றிலை வட்டா
பயன்படுத்தப்படுகின்றது. இவை சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன. அரசிலை வட்டா
இதில் சிறப்பானது.
பற்கள் இல்லாத வயதானோருக்கு
சட் காம் என் ட்டி
25-13
பர்-டுர் - 4
1ா 1 -'
524:

பாம்
42யாடப் E (21ாம்
ரம்
2009E1-15
- பு:
பாபா பட்டர் இப் பக்கம்
பற்றிலை மெல்வது கஷ்டமாகையால் பற்றிலை, பாக்கு, புகையிலை, சு ணாம்பு என்பவற்றை ஒன்றாக இட்டு டித்து பின்னர் அதைப் பயன்படுத்தினர். தற்காக வெற்றிலை இடிக்கும் உரல்
ன்படுத்தப்பட்டது. திருமணத்தின் போது தாலி கட்டிய பனர் மணமக்கள் மணமகளின் டிற்கு அழைத்து வரப்பட்டு னவருந்துவது மட்டக்களப்பார் மர கும். அது கலத்தில் போடுதல் என ழைக்கப்படுகின்றது. அதற்காக பயன் த்துகின்ற பாத்திரங்களாக சேவரக் ல், வட்டில் என்பன காணப்படு Tறன. சேவரக் காலின் மீது வட்டிலை பத்து அதில் ஏழுவகை மரக்கறிகளால் மக்கப்பட்ட உணவை மணமக்கள் ண்ணுவது சிறப்பம்சமாகும். இன்றும் டக்களப்பின் சில திருமண வீடுகளில் 5 புழக்கத்தில் உள்ளது. உணவுண்ட T கை கழுவுகின்ற பாத்திரம் எச்சில் க்கம் என அழைக்கப்படுகின்றது. சமையல் செய்கின்ற போது சியிலிருந்து கல் மற்றும் ஏனைய னியங்களைப் பிரிப்பதற்காக அரிக்கன் டி பயன்படுத்தப்படுகின்றது. ஆரம்ப லங்களில் வெண்கலம், பித்தளை ரபவற்றால் செய்யப்பட்ட அரிக்கன்ச டகள் பயன்படுத்தப்பட்ட போதிலும்,
பிரம்பால் பின்னப்பட்டு வெளிப்பகுதியில் சாணம் கொண்டு மெழுகப்பட்டிருக்கும் மரைக்கால். நெல்லை
அளப்பதற்குப் பயன்படுகின்றது.
சக பட TEE -:41:ார்;
Eா48HEAE
8:E வர் :

Page 75
எ ப எF.
-::-
55).
போ.
தற்காலத்தில் அவற்றின் குறைந்து, மண், அவு என்பவற்றால் செய்யப்பட்ட அதிகளவில் பயன்படுத்தப்படு சமையலின் போது பயா படுகின்ற ஒரு வகையான ப
குரச்சி ஆகும்.
இவற்றுடன் வெண்கலம் பித்தளை என்பவற்றால் செய் குத்துவிளக்குகள் சிறப்பானவை இன்று சமய நிகழ்வுகளில் பயன் படுகின்றமை ஆறுதலளிக்கக் வெண்கலத்தால்
செய் மண்ணெண்ணெய் விளக்குக பாவனையிலிருந்து அருகிவிட்
அக்காலத்தில் வங்கிகளின் மிகக்குறைவாகையால் தமது பெறுமதியான நகைகள் என் பாதுகாப்பாக வைப்பதற்காக பெட்டி, காசுப்பெட்டி என்ட பயன்படுத்தினர். இவை தவிர கிண்ணம், தூபமிடும் | தட்டுக்கள், சருவச் சட்டி, ப இட்டு வைக்கும் கிண்ணம், தா கிண்ணம் என்பவை பூசையறை அரிக்கன் சட்டி, இடியப்ப உரல் சமையலறைகளிலும் பய பட்டன.
ை
கி6
உர்-ரம் ப12 2
மன்மோட்டாது
1ார் :
சாய-ச-

[
இ கலைக்கேசரி
75
4 Fாரா-கப்
2 டயட் - ப
எக்கு தப்பம்
iே 5
மன்சா கார் - கயாம்
41ா பரர்
கர்பாபு
EEE,
பாவனை அமினியம் -வைகள் கிென்றன. ன்படுத்தப் பாத்திரமே
மற்றும் பயப்பட்ட வ. இவை ன்படுத்தப்
கூடியது. பயப்பட்ட ள் மக்கள் டன. பாவனை
பணம், ஏபவற்றை
நகைப் பவற்றைப்
சந்தனக் பாத்திரம், "Tனை, பூ சம்பாளம், மகளிலும், ல் என்பன ன்படுத்தப்
கருங்கல்லால் ஆக்கப்பட்டவை
அம்மி என்பது கருங்கல்லினால் செய்யப்பட்ட, மருந்து அல்லது சமையலில் பயன்படும் பொருட்களை அரைப்பதற்கு உதவக்கூடிய, சமதளமாக அமைந்த ஒரு கருவியாகும். அம்மிக் கல்லில் பொருளை இட்டு அரைக்க உருளை வடிவில் குழவி என்று அழைக்கப்படும் ஒரு கருங்கல் பயன்படுகின்றது. இந்தக் குழவியை இரு கைகளாலும் பற்றி, உருட்டியும் இடித்தும் இழுத்தும் பொருட்கள் அரைக்கப்படும். இது தொல்பழங் காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்துவரும் ஒரு கற்கருவி ஆகும்.
பயறு, உழுந்து போன்ற தானியங் களை உடைத்துப் பருப்பாக்குவதற்கோ அல்லது மாவாக்குவதற்கோ பயன்பட்ட வட்டவடிவில் அமைந்த மேலும் கீழும் இரு பாகங்களைக் கொண்ட கருங்கல் லினாலான சாதனமே திருகையாகும். இதன் மேற்பகுதியில் நடுவில் ஒரு துளை ; கீழ்ப்பகுதியில் ஒரு துளை என இரு துளைகள் அமைந்திருக்கும். கீழ்ப்பகுதியில் நடுவில் ஒரு துளை அமைக்கப்பட்டிருக்கும். நடுவில் அமைந்திருக்கும் |
துளையானது இரும்புத்தண்டு ஒன்றின் மூலம்
பானை
இட்டு வக்கும் ண்ணம்
பித்தளைச்
சட்டி
ப-1 :
* "E1-12
11 பா :)
REFFE71 ;

Page 76
{
76
11 படம்
மாம்
-EE
திருகையின் இரு பாகங்களையும் ஒன்றாகப் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரைக்கப் படும் தன்மையை நன்றாக பேணுவதற் காக திரிகையில் பயன்படும் கருங்கல் லில் உலோக உளியால் சிறு சிறு பொழிவுகள் செய்யப்படும். மரத்தால் ஆனவை
மட்டக்களப்பு
மக்களிடையே பொருட்களை
பாதுகாப்பாக வைப்பதற்கு பெட்டகம் எனும் மரப்பலகையால்
செய்யப்பட்ட பெட்டியும் பயன்படுத்தப்பட்டது. ஏடகம் என்பது ஏடுகளை வைத்துப் படிப்பதற்கு ஏற்ற தாங்கியாகும். இவை இன்றும் சில
வீடுகளில் காண ப் ப டு கின் ற தா யி னும்,
பயன்படுத்தப்படுவதில்லை.
இடியப்ப உரல் அல்லது முறுக்கு உரல் எனப்படுவது இடியப்பம், முறுக்கு, அச்சுப் பலகாரங்கள் போன்ற உணவுகள் செய்யப் பயன்படும் கருவி ஆகும். இது மரத்தால் செய்யப்பட்டு,
உலோக . உணவு ( வடிவங்க இவற்றுள் உணவுகள் எடுப்பர். செய்யப்ப தப்பட்ட
மரைக் பின்னப்ப அளவீட்டு மேற்பகுதி டிருக்கும்.
புராதல் களப்பு தலிருந்த பல்வேறு இன்று த னிக்க மு சிலரால்
பாதுகாப்பு மகிழ்ச்சிக்
முற்காலத்தில் நகைகள்,
பணம் வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பெட்டகம்
- E4!
தடா போட்டாப்

1 - -
tSFt -20
அச்சுக்களைக் கொண்டிருக்கும். வகையைப் பொறுத்து, அச்சு ள் மாறும். உணவின் மாவை ச போட்டு, பிழிந்து அந்த ளை செய்து, பின்னர் அவித்து முற்காலத்தில் உலோகங்களால் சட்ட உரல்களும் பயன்படுத்
ன.
-கால் என்பது பிரம்பால் ட்ட நெல் அளவிடுகின்ற ப்ெ பொருளாகும். இதன் B சாணத்தால் மெழுகப்பட்
ன காலம் முதலாக மட்டக் மக்கள் மத்தியில் புழக்கத் இத்தகைய பொருட்கள்
காரணங்களின் நிமித்தம் அருகிவிட்ட போக்கை அவதா டிகின்றது. ஆயினும் இன்னும்
இத்தகைய பொருட்கள் பாக பேணப்படுகின்றமை க்குரியது.
- டிப்
என் E
சப்.8-55 சர்கம்
பாபரி :
பாடம்

Page 77
150
2 வருடம் :
அறிமுகமாகிறது இன்ஸ்டன்ட் ரெ ஸ்ரீலங்காவிலிருந்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கடந்த 1: வங்கியாக ஒப்பற்ற சேவைகளை வழ
இந்தியாவிற்கு இன்ஸ்டன்ட் ரெம்
பயனரின் எஸ்பிஐ வங்கி அல்லது தி நிமிடங்களில் பணம் வரவு வைக்கப்படும்
ஒரு நாளை விட அதிகம் :
கொழும்பு: 16, சர் பரோன் ஜயதிலகே மாவத்தை, கொழும்பு 01, போன் +94 11 4446800, மின்அஞ்சல் ceosbik@sinet.lk
கொள்ளுபிடிய : லாண்ட் மார்க் பில்டிங், 385, காலி வீதி கொழும்பு 03. போன்: +94 11 1622336, மின்அஞ்சல்: copetty.IKastatebank.coா
வெள்ளவத்தை : 06, செயின்ட் லாரன்ஸ் ரோடு, வெள்ளவத்தை, கொழும்பு போன் 4ெ I1 4957415 மின் அஞ்சல் wolawarCIKasalaank com

எஸ்பிஐ காலிப்போம்
சர்வதேச வங்கியியல் குழுமம்
வளர்ச்சி இங்கிருக்கிறது
எஸ்பிஐ ஃபிளாஷ். மிட்டன்ஸ் சர்வீஸ் மது இந்தியாவிற்கு.
50 ஆண்டுகளாக ஸ்ரீலங்காவின் முன்னணி ஓங்கிக் கொண்டிருக்கிறது. இப்பொழுது ஒட்டன்ஸ் சர்வீஸ் அறிமுகமாகிறது. துணை வங்கி கணக்குகளில் ஒரு சில 5. வேறு வங்கி கணக்குகளிலும் வந்து சேர, ஆகாது. சுலபம், சரிதானே ?
கண்டி : 15, 15-11, கோயில் விதி, கண்டி. போன், 194 81 4923923, மின்அஞ்சல் sbi.kandy@statebarlk.com
பாம்ப்பாணம்), 14 பாயின்ட் பெட்ரோ வது, பாம்ப்பாணம் போன். 194 21 2219982-5, மின்அஞ்சல் : sbi.jatina@statebank.com
| 06, I மின்அஞ்சல்: ceosbik@sltnet.lk
இணையதளம்: www.sbisrilanka.net
"நிபந்தனைகளுக்கு உட்பட்டது

Page 78
KALAIKESARLE 78 Tradition
Sri Muthuswa
Kal: Lecti Form
n the history of every art, including literature, it
is found that there are certain periods during which that art had flourished and reached heights of excellence not approached during other periods. In the history of carnatic music the period comprising of the second half of the 18th and the first half of the 19th centuries, was one of such glorious periods. It was during this period that masters like Thyagaraja, Muthuswamy Dikshithar, Shyama Sastry (which three constitute the musical Trinity) Maharaja Swathi Thirunal, Thodi Sitharamyah, Vadivelu brothers, Arunachala kavi and others lived and sang. This period is known as the golden age of carnatic music.

ami Dikshitar
asuri Dr. Arunthathy Sri Ranganathan urer – University of Visual and Performing Arts – Colombo per Director –Sri Lanka Broadcasting Corporation
pla
call wo
mat
fare
but
shit
this
of t
Sah
Muthuswamy dikshithar like the other two composers in the trinity was born in Thiruvarur, of which there is a Tamil saying” to be born in Thiruvarur is to be assured of salvation, as it is to die at Thiruvaiyar.” Thiruvarur in the Tanjore district is a famous place of saivite pilgrimage.
Dhikshithar was a rich flower that blossomed in this hoary and rich heritage. His father Ramaswamy (1735 - 1817 ) was himself a leading, versatile, masterly and venturesome composer, as also a great lakshana vidwan. To him who was childless for a long time, was born in 1775, Muthuswamy, as a blessing of the God Muthukumara and Goddess Balambika at Vaitheeswaran temple.
The time of Muthuswamy's birth was the annual vasantothsavam of Lord Thyagaraja. This is just to show that Muthuswamy Dikshithar did not burst in to glory in a vacuum, but it was a natural high point in the tide of musical creativity. The classical heritage, religious background and erudition, which are the special features of Dhikshithar's songs, are a smooth flow from this highly rich background.
Muthuswamy Dikshithar and his compositions deserve special treatment for, he is the only composer in the field of carnatic Music who has composed a large corpus of songs, nearly a thousand of them, entirely in Sanskrit. In the great Vaggeyakaras creative activity was a sort of spontaneous combustion, in which words and music were born together, fused in to one whole. Sanskrit as the language of meditation and the language of mantra - Sastra came unbidden to Dikshithar who expressed himself in it, as naturally as the lark in its trills.
His songs are moulded in the classical style, dis
Tyri
hith
top ner.
and
C
Rar thar
tha
peri
thro
ber
tail
It
dev
Sun
gre fror

Page 79
11 515 sa
armas 5
A
DE
Se
playing deep scholarship (in many of his songs he calls himself rightly Panditatara) they are beautifully worded and roundly phrased, well dictioned, grammatical, and produce sumptuousness and richness of fare.
To Dhikshithar, sahithya was not an end in itself but an indispensable frame work of the music. Dikshithar, an ardent Sri Vidya upasaka with siddhis in this direction, relied more on the incantational power of the word rather than on its emotional content. His Sahithyas are thus in effect dhyana slokas rather than lyrics. Reverent study of and meditation on his sahithya are thus indispensable for all, who would like to partake in however humble and fragmentary manner, in the vital experience that produced the words and the music and their perfect blending.
Chithambaranatha Yogi, the Diksha guru of both Ramaswamy Dhikshithar and Muthuswamy Dikshithar, after a few years stay with Muthuswamy Dikshithar at Kasi, asked him to go to Tirutani. From this period, started an unbroken kshetratana of Dikshithar throughout South India, which has produced a number of valuable kshethra krithis, rich in minute details about the particular sthala and the deity.
It is also noteworthy that although Dikshithar was a devi- upasaka and bore the Guru Guha mudra , he has sung on various deities objectively and was also a great advaitin. All these kritis incorporate material from architecture, iconography, mythology, litera
th
ge
TV
ch
ne
ΙΟ

A KALAIKESARI
- CAC
INDIA
TEA E TIRUVARUR
SRI MUTHUSWAMY DIKSHATHAR
(1775 - 1834)
ture, mantra sastra, and local sampradaya. Dhikshithar's songs are a treasure of information, on many temples and divinities in south India.
Dikshithar composed songs on nine planets to relieve the acute stomach pain of one of his disciples Tambiappan, who used to play on the Suddhamaddalam in the Thyagaraja temple. These songs on the planets have indeed continued to provide solace and comfort, at the physical, mental, and spiritual levels to numerous students of music and devotees.
In keeping with his rich heritage, scholarly background, and high artistic achievements Dikhithar has chosen the highly scientific and inflectional language of Sanskrit as the medium of his lofty expression and has also made the best use of it in his varied compositions. Dikshithar is thus a rare combination of a scholar, master, sadhaka and a versatile genius, who scaled new heights in the harmony of sangitha, and sahithya and their many dimensional beauty.

Page 80
KALAIKESARIAK 80 Heritage
Sa Las P103
KESEHATALANS
3. Dini
Ba ia les seven na
3195 EESTIS
The legendary qu Viharamak
Madhuri Peiris
There ai compare nent fer name r known : enough

Sentidades vihamia
ueen
madevi
re very few heroines in Sri Lankan history ed to heroes. Among the very few promimale characters, queen Viharamahadevi's emains exceptional. Her name is wellamong children as a lady who was brave to challenge her life to save her country.

Page 81
ET LEEFGEBER
BRITERNE IERARHIPIERRE
an
is believed that the name Viharamahadevi
was given to her later by her husband King Kavanthissa and her original name was Sharwaree. Viharamahadevi was the eldest daughter of King Kelani Tissa, who ruled Kelaniya at that time (2nd century BC). Once the king Kelani Tissa punished an innocent Bhuddist monk by boiling him alive in a cauldron of oil. The legend says Gods became very angry over this king's move and made the ocean to flow into the country and flood the land. His kingdom was washed away by the tidal waves and to stop further destruction king was directed to soothsayers.
Soothsayers have asked the king to sacrifice a princess to the sea so that the sea will be calmed. So the King Kelani Tissa decided to sacrifice his eldest daughter and made a beautifully decorated boat out of gold and loading it with food and water to last a

KALAIKESARI
81
END DIESE
HIERDIE
BAHASA
RES
E DE
HELEBASEER
ARBORES
month. The boat was inscribed the letters saying it carrying a king's daughter.
Later the brave daughter of King Tissa, Viharamahadevi decided to sacrifice herself in order to save her country and was sent to the sea on this specially made boat. As soon as the princess was sent, the sea has become calm and the water has receded.
Many days later some fishermen have spotted a strange looking craft in a shore at a spot called Dovera, near Kirinda. They have passed the message to their king, who was ruling the southern part of the country or the Rohana as they called in early days. Kavanthissa was a very powerful young king in Rohana (Ruhuna at present) met the brave princess and after listening to her story was very impressed by her act and immediately has decided to marry her.
Since she was found very close to the Lanka

Page 82
KALAIKESARI
KALAIKES
82
Arne Eve i te
1159
Vihara a well-known Buddhist temple, the name Viharamahadevi was given to her. There is a small sthupa in Kirinda believed to be built and offered as a thanksgiving for the safe voyage of the princess. This small sthupa was built on a cliff with some engraved inscriptions on a nearby boulder. According to scholars, these inscriptions commemorate the event and
mark the landing place.
After being married to King Kavanthissa, she was
BERG
GIDES
UERBITRAS
HEATERFEISE
la IEE
BERE ERRE AT
eta e
101 PE1511
Adran
Eree Ban
re
11EMELERRELARGE
lle
VEDESES

HEILSBESIT
te
blessed with two sons namely Dutugamunu and Saddhatissa. Later her son Dutugamunu became a wellknown king in the country.
Kirinda is a small village situated in the southern province of the country. Situated on the south coast of Sri Lanka about 270km from Colombo, it is only 10km south of the Tissamaharama. Kirinda is a beautiful place visited by thousands of Buddhist pilgrims and tourists each year.
Kirinda Raja Maha Viharaya which was believed to be situated in the place where Queen Viharamahadevi was found in an isolated boat is a location with a spectacular view of the coast which can extend to the Basses reef, one in Sri Lanka’s premier dive sites.
The ancient temple is sited atop a rocky outcrop which gives you a panoramic view of the beautiful Kirinda beach. You can find a small Hindu shrine adjoining to the temple. A large statue of Queen Vihara
mahadevi is located on the spot where she is said to have landed. Kirinda is where place a one can visit and view few remaining evidence of a Sri Lankan legend and also enjoy the beautiful views of the southern beaches rich with sand dunes. Unfortunately the rough sea in this area will keep you away from feeling the freshnes of the sea water.

Page 83
AA%AA%
MM
1ா
அரசனாக இருந்த
அது பிர
73
முழு குடும்பத்தையும் பாதுகாக்கு
- - -' - 2 - ' ' 3 ' = "2 2 2 ' 4 5 5
On
செலிங்கோ லைஃப்
(பரிபூரணமான
பாரிய நோய்கள் 36 இற்கு
அறுவை சிகி.
526 இல்
கொங்கோ இன்சூரன்ஸ் எல்சி இணான் வேளியிடப்பட்..து. {P0:24;
மேலதிக விபரங்களுக்
செ லி ங் கோ
செலிங்கோ லைஃப் டவர், 106. ஹெ கம்பனி பதிவு இல. PQ24 தொ.இல.. (011) 2461 461 ஈமெயில்:

செ லிங் கோ அலஃப்
3.ரிபூரணமான ஆரோக்கியக் காப்புறுதி
----------1955151-5413151:41: ::FAா#1)HIGHWAYN9ாரா * 7:1-5-15
தாலும் நோய் வந்தால் ச்சினைதான்
தம் உங்களுக்கும் பாதுகாப்பு அவசியம்
1 மெடிக்கல் ப்ளேன்ஸ்
சுகாதார காப்புறுதி)
Exg6 WO XINJOHå
சசைகள்
நாளாந்த கொடுப்பனவுகள்
ரூ. 12,500/- வரை
ற்கு
பழ்க்கை,
பாசம்,
பாதுகாப்பு.
த அழையுங்கள் (011) 2 461 461
லை .'. ப்
வலொக் வீதி, கொழும்பு 5. =ervicedoceylife.lk இணையம்: www.ceylinkolife.com
(; *. * E. 1 & C + 1, 3 * *

Page 84
FREES
sarun
an - SriLankan
1980
இ
மர
Printed and published by Express Newspapers (Ceylc

இலங்கையின் அரவணைப்புடன் கூடிய
புன்முறுவலை கண்டறியுங்கள்!
அது பல்லாண்டு காலமாக எண்ணற்ற இதயங்களை அரவணைத்த பெருமைமிக்க
ஒரு பாரம்பரியத்தின் பகுதியாகும்.
மங்கையிலுள்ள நாம் ஒவ்வொரு பயணத்தையும் றக்க முடியாத அனுபவமாக மாற்ற நேசத்துடன் கூடிய தனித்துவமான பண்பினை அதி நவீன தொழிநுட்பத்துடன் இணைத்துள்ளோம்.
அழையுங்கள் 1979
Srilankan
www.srilankan.com
Airlines You're our world
in)(Pvt)Ltd,at No.185, Grandpass road,Colombo -14, Sri Lanka.