கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வியூகம் 1988.09

Page 1
செப்டெம்பர் 88 விலை ரூபா 6
வெளியேற்றம்:
 


Page 2
நிகழ்ந்ததென்பதாகுக
கஷ்ட வெளிகளில் விளேந்து வளர்வது என்
தொல், இதன்பின் உன் அன்பிற்கு பிரதியாய் எதைச் செய்ய
எல்லாமும் வெறிச்சோடியி காய்ந்த நீர்த்திவலைகள் மி
மாறிய திசையிலேயே காலம் தெளிவாய் நகர்த் அவகாசம் கேட்டு செய்து தானப் நிகழ்த்து முடிகிற எதுவும் என்றன பின்,
தளர்ந்த உடலுடன் நடக்க விதித்தது இருளின் வருந்தாதே. உன் பெயர் பொறிக்கக் ஒற்றைக் கையகலம். என்ருலும் என் மெலிந்த புன்னகை உன் மீதான அன்பை
இரா. கதிர் சிவகங்கை
ஜே. எச். லெனின்குமாரி

ருக்கிறது. 臀ā。
துகிறது.
முடிக்க ஏதுமில்லே.
堑
στη βου.
கிடைத்த இடமும்
சொல்லும்
ன் நேசத்தில் இப்பக்கம்

Page 3
(பிசம் சகானியின் தமஸ் என்ற இந்தி நாவல் கோவிந்த் நிஹலானியின் இயக்கத்தில் இந்தியத் தொலைக்காட் சித் தொடராக வெளியானது. இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஏற் பட்ட பிரிவினைக் கலவரங்களைப் பிரதி பலிக்கும் இப்படம் எதிர்கொள்ள நேர்ந்த பிரச்சினைக%ரயும், நாவல் பற்றிய தன் நினைவுகளையும் இந்தி:ன் எக்ஸ்பிரஸ்ஸிற்கு வழங்கிய கட்டுரை யில் விபரித்திருந்தார் நாவலாசிரியர் பிசம் சகானி, காலப் பொருத்தம் கருதி அவருடைய கட்டுரையின் சில பகுதிகள் இங்கு மறுபிரசுரம் செய் யப்படுகிறது.)
1973ஆம் ஆண்டு நான் தமஸ் (இருள்) என்ற நாவலை எழுதினேன். இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் அதை எழுதிக்கொண்டிருந்த போது மகா ராஷ்டிரத்திலுள்ள பிவண்டி என்ற இடத் தில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்தன. நாட்டுப் பிரிவினையின் போது நடந்த பல பயங்கரங்களே இது நினைவூட்டியது. தமஸ் நாவலுக்குக் களமாக எனது சொந்த அனு பவங்களும், 1947 ஆம் ஆண்டு நிகழ்ச்சி களின் போது நான் கண்டும் கேட்டுமிருந்த விஷயங்களும் அமைந்தன.
அந்தக் காலத்தில் நான் ஒரு இளைஞன். தெருக்களில் அலைந்து திரிவேன். ஊரடங் குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போது கூட நான் தனியாகத் தெருக்களில் அலைவது வழக்கம். கிராமங்களுக்குப்போய் கலவரங் களைப் பார்க்கும் வாய்ப்பும் எனக்குக் கிட் டியது. கைக்குழந்தைகளை அணைத்தவாறு பெண்கள் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட கிணற்றையும் கூட நான் பார்த் தேன்.
இவற்றையே நான் எழுதினேன். எதை யும் யாருக்கும் போதிப்பதற்காக நான் எழுதவில்லை. என் மனதிலிருந்த அனைத்தை யுமே வெளியே கொட்டிவிட முயன்றேன். அவ்வளவுதான். எனது நாவலில் முடி வற்ற பயங்கரமும் முடிவற்ற இரக்கமுமே பிரதானமாக அமைந்தன.
盟
ஒ(

5. D6h) :
ந தொலைக்காட்சித் தொடர்
நாவலை ஆரம்பித்தவுடன் நான் உரு ாக்கிக் கொண்ட பாத்திரங்கள் ஜெனர ம், தத்துவும் ஆகும். ஜெனரல் உண்மை ல் வாழ்ந்த ஒரு காங்கிரஸ் கட்சி ஊழி ன். அவன் ஒரு சாதாரண மனிதன், ாழ்த்தப்பட்ட வகுப்பினரான தத்துவும் ாழ்க்கையில் நான் கண்டவன்தான். ல்ை இப்போது அவன் உயிரோடு இல்லை. வனும் ஒரு எளிய மனிதன்தான். தான் கான்றுவிட்ட பன்றியால்தான் கலவரம் -ந்தது—எனவே பெருமளவிலான உயிர்ச் தத்துக்கும் பொருட்சேதத்துக்கும் தானே ரணம் என்று துடிக்கும் tp60T 53FIT g ள்ள நேர்மையான மனிதே அவன் . வரம் கிராமங்களுக்கும் பரவியதால் டனடியாக வீடு, வாசலை இழந்து ஊரை ட்டே ஓடிப்போய், வன்முறைக் கும்பல்க டமிருந்து தப்பிவிடும் ஒரு முதிய சீக்கியத் பதியும் நாவலில் வருகின்றனர். அகதி முகாமில் நான் சந்தித்த அரிநாம் சிங் *பவரின் சொந்துக் கதைதான் இது,
கலவரம் முற்றுவதற்குள் தக்க நடவ கைகள் எடுக்குமாறு உதவிக் கமிஷன ாச் சந்திக்கப்போன குடிமக்கள் குழுவில் னும் இருந்தேன். கலவரத்தைத் தடுக்க ன்நடவடிக்கை எதுவும் எடுப்பதில் அவர் கறை காட்டவில்லை. “ஏன் என்னிடமே கிறீர்கள்? நேருவைப் போய்ப் பாருங் 12 என்று அவர் அன்று என்னிடம் ான்னதைத்தான் நான் எழுதியிருக்கி ଜ୪['
கலவரத்தில் ஆயிரக்கணக்கான அப் வி மக்கள் உயிரிழந்து, ஏராளமான ாருட் சேதமும் விளைந்த பின்பே அந்தக் ஷனர் திடீரென்று அகதிகள் மறுவாழ் பணியில் மட்டும் திறமையாகச் செயல் டார். கலவரங்களைத் தடுக்காத அவர், திக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதில் டும் ஏன் அதிக ஆர்வம் காட்டவேண்

Page 4
夏尘
டும்? அவருடைய உத்தரவின் Guit) ଶୈ); பெண்கள் விழுந்து தற்கொலை ச்ெ கொண்ட கிணற்றின் மீது கிருமிநாசி பவுடர் தெளிக்கப்பட்டது அமைதிக்
வின் உறுப்பினனுக நான் சென்ற பஸ் வொரு கிராமத்தைக் கடக்கும் போ அங்கு தீய்ந்துபோன வீடுகளையும் ! டிக்கப்பட்ட பொருட்களையும் தவிர ே எதுவும் இல்லாததையும் கண்டேன்.
நமது நாட்டின் வரலாற்றில் தாம் கள் ஒரு கொந்தளிப்பான காலகட் தைப் பிரதிபலித்தன. இரண்டாம் உ போர் தொடர்ந்து நடந்தது. வறிட்6 நாஜிப் படைகள் ஐரோப்பாவை விழு கொண்டிருந்தன. இந்தியாவில் வெ னே வெளியேறு இயக்கம் பிரிட் அரசுக்கு எதிராக வெடித்தது. நாட் முக்கிய தலைவர்கள் சிறையில் அடை பட்டிருந்தனர். மக்கள் இதனுல் ஆ: முற்றுத் தாமாகவே கிளர்ச்சியை முன் டுத்துச் சென்றனர். பிரிட்டிஷ் அரசு போதுதான் முதன்முறையாக விமா குண்டு வீச்சின் மூலம், ஊர்வலம் போன் களைக் கொன்று குவிக்கவும் தொடங்கி பயங்கரமான ஒடுக்குமுறை கட்டவிழ் விடப்பட்டது. இதே கால கட்டத் தான் ஹிரோஷிமா, நாகசாகி மீது = குண்டுகள் போடப்பட்டு பெருநாசம் விக்கப்பட்டது. இந்தியாவில் வங்காள பஞ்சத்தால் மட்டும் முப்பது லட்சம் இறந்தனர். இந்தியாவில் ତଞ୍ଛା (ତଣ୍ଡ போராட்ட உணர்வு தலைதூக்கியிருந் 1945 ஆம் ஆண்டு பம்பாயில் ஏற்ப கப்பற்படைக் கிளர்ச்சியையும் நாம் இ குறிப்பிட வேண்டும்.
இக் காலகட்டத்தில்தான் வகு கலவரம் என்ற ஆயுதத்தைப் பிரயோகி விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க ட டிஷார் முயன்றனர். ஒருபுறம் அதி மாற்றத்துக்கான பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் விடுத போராட்டத்தைச் சிதைக்கும் சதியை டிஷ் அரசு மேற்கொண்டது. முஸ்லிம் கட்சியை பல்கிப் பெருகிய ஒர் அரசி

நான் Fய்து TML
(5(ԼՔ
ஒவ் தும் சிதற வேறு
ჯე%ეr ந்துப்
●L庁 %)
சக்தியாக பிரிட்டிஷார் வளர்த்தனர். பல சீமான்களும் நிலப்பிரபுக்களும் முஸ்லிம் லீக் கில் சேர்ந்து கொண்டதும் பிரிட்டிஷ் திட் டத்தின் ஒரு பகுதியே
கலவரங்களை ம் தேச உணர்வுகளையும் துரலிடுபவர்கள் எல்லா மதங்களிலும் வகுப்புகளிலும் இருப்பார்கள். உண்மையில் துவேஷ வாதிகளுக்கு எந்த மதமும் சொந்த மல்ல. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி யானவர்கள்தாம். ஒர் இந்துமத வெறிய னுக்கும் முன் லிம் மத வெறியனுக்கும் அடிப்படையில் எந்தப் பெரிய வித்தியாச மும் இல்லை. அதேபோல் எந்த மத வெறிய னேயும் அவன் சார்ந்துள்ள மதத்தின் பிரதி நிதியாக நாம் கொள்ளமுடியாது. நான் எழுதிய நாவல் உண்மையில் மனித உணர்வு களின் தொகுப்பாகும். ஒரே இடத்தில் ஒற்றுமையுடன் அமைதியாக வாழ்ந்த வெவ் வேறு மதங்களைச் சார்ந்த மக்கள் மத வெறியால் எப்படி ஒருவரையொருவர் வெட்டிக்கொள்ளுமளவுக்கு வெறிபிடித்த வர்களாக மாறிவிடுகிருர்கள் என்பதையே என் நாவல் விளக்குகிறது. மதவெறியே இன்னும் நமது சமுாதாயத்தை ஒரு நோயாகப் பிடித்துள்ளது. இத்தகைய வெறி யர்கள் எல்லா மதங்களிலும் இருக்கிருர் கள். இதைத் தான் என் நாவலில் வன்மை யாகக் கண்டித்துள்ளேன்.
மதக்கலவரங்களைத் தூண்டுபவர்களை மட்டுமே தனது கருவாக "தமஸ் கொள் ளவில்லை. மாருகக் கலவரங்களால் ஏற்ப டும் பயங்கர விளைவுகளையும் மக்களின் பெரும் துன்பத்தையுமே அது சித்திரிக்கின் றது . பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக் கள் அநியாயமாகக் கொல்லப்பட்டார்கள். அதேசமயம் சிலர் மனிதாபிமான உணர்வு டனும் ஆண்டவனுக்கு அஞ்சியும் நிராதர வான வேற்று மதத்தினரைக் காப்பாற்றி யும் உள்ளனர்.
மீண்டும் இது போன்ற கொடுமைகளை நாம் அனுபவித்துத்தான் ஆகவேண்டுமா? பொதுவாகக் கலவரங்களை முதலில் தூண்டி யது யார்? என்ற கேள்வியை ஆராய்ந்து தர்க்கம் செய்வதில் பொழுதை வீணடித் துக் கலவரங்கள் தொடர்வதை நாம் அனு மதிக்க முடியுமா?

Page 5
நிராதரவாக நிற்கும் முதிய சீக்கியத் தம்பதிக்கு ஒரு முஸ்லிம் பெண்மணி உதவு வதும், முஸ்லிம் பள்ளியாசிரியர் ஒருவருக்கு குரு கோவிந்த் சிங்கின் வாளேந்திய சீக்கியப் பெண்மணி உதவுவது போல நிகழ்ச்சிகளும் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் ‘தமஸ் நாவ லில் உள்ளன. மனிதப் பண்புகள் இன்னும் மறைந்து விடவில்லை என்ருலும் இங்குமங்கு மாக எழும் மனிதாபிமானத்தால் இதைத் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற கேள்விக் குறியும் உள்ளது.
தமஸ் தொடரைப் பார்த்தவர்களிட மிருந்து எனக்கு நிறையக் கடிதங்கள் வரு கின்றன. வயதானவர்கள் பலரிடமிருந்து தம் இளமை வாழ்வை மீண்டும் பார்த்த தாகக் கூறும் கடிதங்கள் வருகின்றன. யாருமே என்னை எந்த ஒரு மதத்தினரை யும் புண்படுத்துபவனுகக் கருதவில்லை. இதி லிருந்து ஜனநாயக உணர்வுகள், மனிதாபி மானம், மதச்சார்பற்ற தன்மை ஆகிய வற்றை அவர்கள் பெரிதும் மதிக்கிருர்கள் என்பது விளங்குகிறது
(நன்றி: பாலம்) L
* நமது வட்டாரத்தவர்களின் தத்துவக் குறைபாடு காரணமாக சில குறிப்பிட்ட பிரச்சனைகளில் கடுமையான தவறுகளை நாம் செய்து வந்திருக்கிருேம்.
ஒன்று, அந்நியமாதல். இன்றைய வர லாற்று, பொருளியல், சமூகச் சூழலில் மணி தன் எவ்வாறு தன் இனத்திலிருந்து, இயற் கையிலிருந்து, தன்னிலிருந்து அந்நியமாகி அவலத்தில் துடிக்கிருன் என்பதை மார்க் சியவாதிகள் தமக்கே உரிய கருவாக இலக் கியம் படைத்திருக்க வேண்டும். நமது வட் டாரத்தில் இத்தகைய பார்வையில்லை என் பதுடன், நமது மாற்று வட்டாரத்தவராகக் கருதப்படுபவர்களுள் சிலர் இப்பிரச்சனை பற்றி எழுதும் போது அதனை அறவே புரிந்து கொள்ளாமல் நம்மவர் சாடுகின்றனர். உதாரணமாக ந. முத்துசாமி, ஞானக்கூத் தன் ஆகியவர்களின் படைப்புகளில் பெரும் பாலும் இடம்பெறுவது இப்பிரச்சனையே. இதனை அறிந்து கொள்ளாமல், இவர்களைப் பூர்சுவாவின் கைக்கூலிகள் என்று நம்மவர் சிலர் இவர்களுக்கு முத்திரை குத்தி, இவர் களை பூர்சுவா வட்டாரத்திற்குள் தள் ளிக் கொண்டிருக்கிருேம். '
— (эрит өрі

海
ங்களூர்ப்பக்கம்
பட்டு வட்டைக் காணியில் ாப்பமிடும் குருவிகள் . %p - மாலையில் ற்கதிர் பறிக்க வரும் . விக் குரல் எழுப்பித் ர விரட்டிடத் ாண்டை கிழியக் கத்திடுவர்
ல்மனக்கும் பாலகர்கள் .
ப்யா . ஒற . ய் . யா -
. இறப்யா . . இறப்யா .
வான் கதிர்களைக் த்ெதுப்பாயும் பெரிய டம்பர் க்கா மொட்டையனின் தோணியுடன்
. . . . . .
லகடல்நடுவே அடங்கி வாழும் ன் கூட்டத்தை ம்படவர் பாடி அழைப்பர்.
Lலேய் . ஏல . ஏலT . . லலோ . ஏலேலோ வடி . .
டிய வெளிக்கிட்டுக்
மைக்குச் செல்லும் கோவணங்கள் ாட்டும் வியர்வை நிலத்தில் சிந்த ல் நூற்று, பாவோடி கத்தறிகளில் காலத்தைப் போக்கும் ணிையர்கள்
கடி . . புக்கடி -- *க்கட்டம் . . புசுக்கட்டம்
படியும் அவர்கள் த்திரம் ஏந்தி "ராப்பைக் காட்டி க நீட்டிக் கொள்ளாமல் லத்தைக் கரைக்க
பர்வையை மட்டும் ஊற்றெடுப்பார்கள்
| գծձi& է 1,1

Page 6
பொழுது விற்ப
இந்த அலரிப் பூக்களும் வண்ணத்துப் பூச்சியும் எனக்குச் சொந்தமில்லைத
இன்று இந்த நிழல்வாகை மரமு ஆடு தின்ற சவுக்கும் ஒன்றும் பேசவில்லை என் ஒரு புன்முறுவலும் இல்ை
எனது சைக்கில்
இப்படி சாத்திக் கிடக்கி எனக்காக காத்துக்கிடக்கி
வந்த பொழுது ஒரு கையொப்பம் இட்ே போம் பொழுதும் ஒன்று
உம்மென்று இருப்பார்கள் எல்லோரும் வந்தும் போகும் மாணவ வாசலில் பயமுறுத்தும் 6 இன்று பகிஷ்கரிப்பு
யார் யாரோ வருவார்க தடிகளுடன்
போனேன் கரும்பலகையிலும் எச்சரி எனது மாணுக்கர் எனக்குப் பாடம் சொல்
இங்கேதான் ஐயா
எனது தொழில்
அங்கு நடந்து இங்கு இருந்து
ஒரு கையொப்பம் போட் ஒடிப் போவேன்
எனது வீட்டை நோக்கி எனது மாலையை நோக்கி

Dgl கிறது
Lair
fitsh; 6ŷr ாச்சரிக்கை விளம்பரம்
o
க்கை
கிருர்கள்
ட உடன்
- எச். எம். பாறுக்

Page 7
சத்யஜித் ராய்
சில தகவல்கள்
இன்றைய திரைப்பட உலகின் தலே சிறந்த இயக்குனர்களில் ஒருவராகப் பிரகா சிக்கும் சத்யஜித் ராய் பல விருதுகளை யும், பரிசுகளையும், சா ன் றி த ழ் களை யு ம் பெற்றவர். 1976 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று அவருக்கு அதியுயர்ந்த விரு தான ‘பத்மபூஷன்" விருது வழங்கப்பட்டது. சாதனை வீரரான அவர் வங்காள மொழி யில் எல்லாமாக இருபத்தொரு படங்கள் தயாரித்துள்ளார். அவற்றில் மூன்று ஆவ ணப் படங்கள், ஏனையவை திரைக்காவியங்
Š ÔኽÍ ,
உலகெங்கும் உள்ள திரைப்பட விமர் சகர்கள் சத்யஜித் ராயின் படங்கள் உலக ளாவிய ரீதியில் வரவேற்பைப் பெற்றுள் ளன என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மனித குணசித்திரத்தையும், பின்னணிச் சூழ்நிலைகளையும், பின்னிப் பிணைத்து உரிய இசையுடன் தமது படைப்பிற்கு அழியாத கவிதைத் தன்மை கொடுத்துவிடுகிருர் சத் யஜித் ராய், பதர் பாஞ்சலி" யை ஒரு விமர்சகர் அப்பழுக்கற்ற திரைக்காவியம் என குறிப்பிட்டார்.
காலம் சென்ற வங்காள முதலமைச்சர் டாக்டர் பி. ஸி. ரோய் சத்யஜித் ராயின் பதர் பாஞ்சலி (வழிப் பாடல்) படத் தைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரின் கலையாற்றலை, படைப்புத் திறனைக் கண்டு கொண்டார். படத்திற்கு பண முதலீடு செய்யவும் இணங்கினர். வங்காள வாழ்க் கையை மனம் நெகிழும் விதத்தில் உள்ளது உள்ளபடியே காவியமாகப் படைத்துவிட வேண்டும் என்ற அவரின் ஆவல், கடந்த அரை நூற்ருண்டில் அவர் தலைசிறந்த திரைப்பட இயக்குனராக வளர்ந்த சுவை யான கதையின் அடித்தளமாகும், ஆறு வயதிலேயே ஜெர்மனிக்குப் போக வேண் டும், திரைப்பட இயக்குனராகப் பயிற்சி
சுப்ர
93
கல் 6
చాల பள்:
3, IT
லூரி முள் Lity. L
ද්#36)||16||

ற்று திரும்பவேண்டும் என்ற தெளிவான க்கோள் அவரிடம் இருந்தது. பத்து தில் அவருக்கு புகைப்படக் கருவி ான்று அன்பளிப்பாகக் கிடைத்தது. rறுமுதல் மேற்கத்திய இசை கொண்ட சத்தட்டுகளும், புகைப்படக் கருவியும் ரின் அன்ருட வாழ்வில் ஒரு அங்கமாகி டன. வயதில் மூத்த ஏனைய குடும்ப கத்தவர்கள் இளையவரான இவரை ரிக்' என்றே செல்லமாக அழைத்தார்
மாபெரும் சாதனையாளர்களுக்குப் ணுல் ஒரு பெண்தான் இருப்பாள் என்று ால்லுவார்கள் இளையவரான ராயின் ழ்க்கையில் பினேஜா தாஸ் இருந்தாள் ரின் இளவயது ஆவல்கள், விருப்பங்கள் பவற்றை பினேஜா தாஸ் பகிர்ந்து ாண்டாள் ; பின்னர் அவரின் வாழ்க்கைத் ணவியானுள். அவர்களின் ஒரே குழந்தை ன சந்தீப் தந்தையின் படைப்புக்களில் ர நாட்டம் கொண்டவர்; தந்தையின் தையையே தனக்கும் தெரிவுசெய்து raðET LIGjff .
சத்யஜித் ராய் மே 2, 1921 ஆம் எடு பிறந்தார். அவர் பிறந்த இரு எடுகளில் அவரின் தந்தை சுகுமார் ராய் து 36ஆவது வயதில் காலம் சென்ருர், மார் ராய் பெயர் பெற்ற எழுத்தாளர்.
தந்தை இறந்தபின் அவரது தாயார் "பா, தமது சகோதரர் பி. கே. தாஸ்" வாழ்வதற்காக ராயுடன் சென்ருர், 1-இல் சத்யஜித் ராய் பள்ளிகுஞ் அரசு லூரிக்கு கல்வி கற்கச் சென்ருர். அந்தப் ரியிலேயே மெட்ரிகுலேசன் சித்தியடைந் r, பின்னர் தமது பாட்டனரும், தந்தை பயின்ற கல்கத்தா பிரசிடென்ஸி கல் யில் சேர்ந்தார். ராப் மதிநுட்ப ளவராய் இருந்தார். ஆனல் பள்ளிப் ப்பில் சிறப்பாக இருக்கவில்லை. அவரின் னம் மேற்கத்திய இசையிலும், திரைப்

Page 8
8
படத்திலுமே இருந்தது. 1940ஆம் ஆண்ட சத்யஜித் ராய் ரவீந்திரநாத் தாகூ சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தில் ரே தார். கலைத்துறை இயக்குனர் நந்தல போஸின் வழிகாட்டலின் மூலம் வர்ண தீட்டுவதற்கும் இயற்கையை விரும்பவ அதன் அழகை ரசிக்கவும் அவர் கற்ரு மத்திய இந்தியாவின் சரித்திரகால நினை சின்னங்களைப் பற்றி ஆராய்ச்சிப் பய மொன்றை சாந்திநிகேதன மாணவர் எ6 முறையில் மேற்கொண்டார். 21ஆவது தில் வங்காளத்தின் தலைசிறந்த சித்தி கலைஞராகத் திகழமுடியும் என்ற நம்பிக் அவருக்கு ஏற்பட்டது பிரித்தானிய வி பரக் கம்பனியான டீ, ஜே. கெய்மர் கம்பனியில் வர்த்தக சித்திரக் கலைஞர சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டில் சினி கதை, வசனம் எழுத ஆரம்பித்தார். பி. பூஷன் பானர்ஜியின் நாவல்களால் கவி பட்டார். அவரின் நாவலைத் தழுவி பதர் பாஞ்சலி திரைக்கதை தயா முடிவு செய்தார். அதன் உயர்ந்த த கவிதைத் தன்மை, அதில் ஒலித்த உண் என்பவற்றிற்காகவே தாம் அந்தக் க யைத் தெரிவுசெய்ததாகச் சொன்னர்.
வெளிநாட்டுத் திரைப்பட நிறுவனங் டன் தொடர்பு கொண்டார். "ஸ்டே மன்’ போன்ற ஏனைய கல்கத்தா 6 இதழ்களில் தமது திரைப்படத்தைப்ப கட்டுரைகள் எழுதினுர். 1950இல் கெய் சத்யஜித் ராயை உயர் பயிற்சிக்காக ட தானியாவிற்கு அனுப்பினர். அவர் த 4 மாத பயிற்சிக் காலத்தின்போது பி இயக்குனர்களால் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களைப் பார்த்தார். டீ. சீகா இத்தாலியப் படைப்புக்களினுல் அவர் வும் கவரப்பட்டார். வீடு திரும்பும் து கப்பற் பயணத்தின் போது பதர் பாஞ திரைக்கதைக்கான கதை, வசனங்களை எ ஆரம்பித்தார். "த ரிவர்' படப்பிடிப்பிற் சில காட்சிகளைப் படமாக்குவதற்கு றினுேயிர் கல்கத்தாவில் இருக்கின் ருர் பதைத் தெரிந்துகொண்டார். தி படத் தயாரிப்பைப் பற்றி அவருடன் ! திய சம்பாஷணைகள் மூலம், திரைப் காட்சிகள் சரளமாக இயற்கையாக இ

வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண் டார். பதர் பாஞ்சலி தயாரிப்பது பற்றிய எண்ணம் உதித்ததற்கும், திரைப்படம் 1955 இல் ஒக்டோபர் மாதத்தில் வெளி யானதற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் எத்தனையோ பிரச்சினைகளை, குறிப் பாக நிதிப்பிரச்சினையை எதிர்நோக்கினர். படத்தின் ஆரம்பக் கட்டங்களைப் பார்த்த வர்கள் அதிசயித்தார்கள். திரையுலகின் ஒரு புதிய முயற்சி பற்றி விபரம் பரவியது. வங்காளத்தில் பதர் பாஞ்சலி படத்திற்கு அமோக வரவேற்பும், புகழும் கிடைத்தது. கேன்ஸ் திரைப்பட விழாவில் 'அதிசிறந்த மனிதநேய ஆவணம்" என்ற விருது அப் படத்திற்கு கிடைத்தபோது,உலகின் கவனம் இப்படத்தின் பால் திரும்பியது. ரைம்ஸ் ஒவ் இந்தியாவில் இப்படத்தைப் பற்றி எழுதிய அபிப்என்பவர் ‘நம்புவதற்குக் கடின மான காட்சிகளையும், ஜோடனைகளையும், பாட்டுக்களையும், சதித்திட்டங்களையும் மைய மாகக் கொண்டு திரைப்படங்களைத் தயா ரித்த திரைப்பட உலகில் இந்தப்படம் ஒரு புதிய எதிர்பாராத திருப்பமாக அமைந்தது" என்றர்.
திரைப்பட விமர்சகர் மேரி டேன் அவரது "சத்யஜித் ராயின் பிரதிபிம்பம்" என்ற நூலில் பதர் பாஞ்சலி திரைப் படம் அவர் மனதில் ஏற்படுத்திய அபிப் பிராயம் சத்யஜித் ராயுடன் நேரில் பேசியபோது மேலும் வலுப்பெற்றதென சொல்கிருர்,
வங்காளத்தின் சாராம்சமே அவர்தான் எனத் தோன்றினலும் உண்மையில் அவரி டம் பிரதேசத்தன்மை ஏதும் காணப்பட வில்லை. விளக்கிச் சொல்லமுடியாத ஒரு சர்வதேசியம் அவரது அணுகுமுறைகளில் காணப்பட்டது.
பதர் பாஞ்சலிக்குப் பின் அபராஜிதோ (வெல்லமுடியாதவன்), அபு சன்சார் (அபு வின் உலகம்), ஆகிய இரு திரைப்படங்களைத் தயாரித்தார். இந்த மூன்று தொடர் காவி யங்களும் மொத்தமாக 17 விருதுகளைப் பெற்றன. மூன்று திரைப்படங்களுக்கு வேறு எந்த இயக்குனரும் இவ்வளவு விருதுகளை நிச்சயம் பெற்றிருக்க மாட்டார்கள். இந்தத்

Page 9
தொடர் காவியங்களுக்காகப் புகழடைந்த பின், சிறுகதைகளையும், நாவல்களையும் தழு வியதாகத் திரைப்படங்களைத் தயாரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். ஜமீன்தார் சமூகத்தைப்பற்றி ஜல்சாகர்’, ‘தேவி, "மோனிஹார்" ஆகிய மூன்று திரைப்படங் களைத் தயாரித்தார்.
வங்காளக்கவி ரவீந்திரநாத் தாகூரின் நூற்ருண்டு விழாவிற்காக அவரின் வாழ்க் கையைப் பற்றிய ஆவணப் படமொன்றும் தயாரித்தார். தாகூரின் சிறுகதைகளான போஸ்ற் மாஸ்ரர்’, ‘சமாப்தி", "சாருலதா? என்ற கதைகளை மூன்று படங்களாகத் தயாரித்தார்.
சத்யஜித் ராயின் சமீபத்திய படங்க ளான ‘சோனர் கெல்லர்’, ‘அஷானி சான் கெத்”, “பிரதித் வந்தி’, ‘நாயக்’, ‘சீமா பத்த’ ஆகிய படங்கள் தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றன. பிரேஸிலில் 1959ஆம் ஆண்டில் நடைபெற்ற, 10 சிறந்த படங்கள் தேர்வுக்கான 7 பேர் கொண்ட நடுவர் குழுவில், சத்யஜித் ராயும் ஒருவராக அழைக்கப்பட்டார்.
வியன்னு (1960), பெர்லின் (1962), மொஸ்கோ (1963), புதுடெல்லி (1965), டெஹ்ரான் (1971), ரொறன்ரோ (1972) புதுடெல்லி (மீண்டும் 1975) ஆகிய நகரங் களில் நடைபெற்ற திரைப்படத் தேர்வில் நடுவர் குழுவில் கடமையாற்றினர். பிலிப் பைன்ஸ் நாட்டின் அதியுயர்ந்த விருதான மக்ஸஸே விருது சத்யஜித் ராயிற்குக் கிடைத்தது. 1975இல் பிரித்தானிய சமூக சம்மேளனம், முடிந்த அரை நூற்ருண்டின் பின் அதி சிறந்த இயக்குனர்” என்ற விருதை சத்யஜித் ராய்க்கு அளித்தது.
மேரி சீடன் ஒவ்வொரு காட்சியும் படம் பிடிக்கப்படுவது பற்றி மிகவும் கவன மாகத் திட்டமிடுபவர் சத்யஜித் ராய் என்று சொல்கிருர், பதர் பாஞ்சலியில் எல்லாமே கடுமையாக இருக்கின்றது என்று கூறிவிட முடியாது. நகைச்சுவை, இளமைக் காலத்தின் மகிழ்ச்சிகள், வறு மை யி ன் கொடுமை, வீதிச் சண்டைகள், இனிப்பு விற்பவன் ரவி சங்கரின் இசைக்கேற்ப ஆடு
(୫) । (3.
t
(ଗ)

29
து போன்ற காட்சிகள் அனைத்தும் இருக் ன்றன.
ஆரம்பத்தில் சத்யஜித் ராய் பல இசை மதைகளுடன் இணைந்து செயல்பட்டார். நீன் கன்யா' படத்தயாரிப்பின் போது சைப் பொறுப்பைத் தாமே ஏற்றுக்கொண் Trio.
படத்தின் எல்லா அம்சங்களையும் கட் ப்படுத்துபவராக இருக்க விரும்புகிருரா ன்று கேட்கப்பட்டபோது, 'ஆம்! ஏனென் ல் படம் எப்படி அமைய வேண்டும் என்று ழுமையாகத் தெரிந்தவர் இயக்குனர் ஒரு ர்தான்' என்று பதிலளித்தார் சத்ய த் ராய். இந்திய இசைக் கருவிகளையும், மற்கத்திய இசைக் கருவிகளையும் உப பாகித்து ராய் தமது படங்களுக்கு இசை மைத்தார்.
ஜப்பானியத் திரைப்படத்தை உலகப் கழ்பெற வைத்த திருமதி. சுவாதிட்டா தர் பாஞ்சலி படத்தைப் பார்த்த பின் ர் “சத்யஜித் ராய் தான் இன்று உலகத் ரைப்படத் துறையில் த லை சி ற ந் தவர்" ன்று குறிப்பிட்.ார்.
திரைப்படத் துறை யின் மற் ருெ ரு மதையான லின்சி என்டர்சன் "திரைப் டத் தயாரிப்புப் பற்றி தெளிவான, இறுதி ான குறிக்கோள் இருந்தபோதும், படைப் த் துறையைப் பொறுத்தவரையில் சத்ய த்ெ ராய் தான் இன்னும் அடைய வேண் ம் என்று ஆவல் கொண்டிருந்த விஷயங் ள், பல வங்காளச் சரித்திரத்தின் பல அம் ங்களையும் திரைப்படமாகத் தயாரித்து டவேண்டும் என்பது அவரது ஆவல். ராய் டக்கமாக, அதேநேரம் தம்மை முழுதாக Iர்ப்பணித்துக் கொண்டு தம்பணியைச் சய்தார். நெருக்கமான, மறக்கமுடியாத னுபவமாக அமைந்துவிடுகின்றன அவரது ரைக்காவியங்கள்" என்று கூறுகின்றர்.
அயராது தொடர்ந்து தம்பணியைச் சய்து கொண்டிருக்கும் இந்த சிறந்த ரைப்படத் தயாரிப்பாளர், ச ர் வ தேச லாசாரத் திரை உலகில் இந்தியத் திரைப் டத்திற்கு ஏற்கனவே முக்கியத்துவத்தைப் பற்றுக் கொடுத்துவிட்டார். }

Page 10
சத்யஜித் ராயின்
ஒரு திரைப்படக் கதைச் சுருக்கம்
மொழி -
வங்காளம் தயாரிப்பு -
ஆர். டி பன்சால் கதை --
சத்யஜித் ராய் வசனம்,இசை, டைரக்ஷ ன் - சத்யஜித் ராப் படப்பிடிப்பு -
சுப்ராதா மித்ரா ஆர்ட் டைரக்ஷன் -
பன்ஸி சந்திரகுப்தா எடிட்டிங் -
டியூலால் டுத்தா பிரதான நடிகர்கள் -
உத்தம் குமார் (அரிந் தாம்), ஷர்மிளா தாகூர் (அடிதி), ரஞ்சித் சென் (ஹரேன் போஸ்)
கதைச் சுருக்கம்
முன்னணி நட்சத்திர நடி சரான அரிந்தாம் முகர்ஜி விருதுபெறுவதற்காக டெல் லிக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிருர், அவர் மனதில் மட்டும் மகிழ்ச்சி யில்லை. அவரது கடைசிப் படம் தோல்விப்படமானது என்பது ஒரு காரணம். இரு நாட்களுக்கு முன் கிளப் ஒன்றில் அவருக்கு ஏற்பட்ட சச்சரவு அன்றைய பத்திரி கையில் செய்தியாக வந்தி ருந்தது இரண்டாவது கார 6007 | Ր -
ரயில் பயணத்தின் போது அவரது ரசிகர்களில் பல தரப்பட்ட சுவையான மனி தர்களை சந்திக்கின்றர்.
ரயில் சிற்றுண்டிச்சாலை யில், பெண்கள் பத்திரிகை யொன்றின் ஆசிரியரான
இளம், அடிதிை கின்றது (3иоп. д. (31 மீது அ ஆனல் யின் வி திற் .ெ க்கு பேட கரைக் ே அரிந்தா Стүff.
| ଜର୍ଜିtକ ஆழ்ந்து !_A)6ზir நிறைந்த (LA Lq. ZI u IT,g கொண்
ול6u Tg{9> சங்கர்த பாற்ற தோன்று இரண் தியை 3 தில் சந் தன் க வரிடம் ரையும் இளமை றியும், g றியும் நீ விடுகிரு
தன் இ கள் பற்! 15Lg-d55 UriTJ யும், சின டும் என் தாவின் வேருதது கிருர்,
அடிதி 6) TLD ( கொள்கி

நாயக்
1966இல் வெளியானது
அழகிய பெண்ணுன ய சந்திக்க தேர் அடிதிக்கு சினிமா மா அல்லது நடிகர் பிமானமோ இல்லை. தனது பத்திரிகை ற்பனையைக் கருத் காண்டு பத்திரிகை ட்டியளிக்குமாறு நடி கட்கின்ருள். ஆனல் ம் மறுத்து விடுகின்
rij- உறக்கத்தில் விடும் அரிந்தா கனவில், ப ண ம் நசேற்றில் தான் மீள தவாறு அமிழ்ந்து டிருப்பதுபோலவும் , பாதுகாவலரான ா அவரைக் காப் மறுப்பது போலவும்
கின்றது.
டாம் முறை அடி Fாப்பாட்டு நேரத் திக்கும் அரிந்தாம் னவைப் பற்றி அவ
சொல்கிருர், அவ அறியாமல் தன்
க் காலத்தைப் பற் சங்கர்தாவைப் பற் சிறையவே சொல்லி ர் அரிந்தாம்.
இளமைக்கால ஆசை றியும், தான் நாடக க இருந்தது பற்றி மாவில் சேரவேண் ாற ஆவல் சங்கர் தடையினுல் நிறை து பற்றியும் சொல்
இவற்றை யெல் குறிப்பு எடுத்துக்
சங்கர்தா இறந்த பின் னர்தான் தன்னுல் சினிமா வில் சேர முடிந்தது என்ப தையும், பின்னர் சிரம
மின்றி முன்னணி நடிகரான
விபரத்தையும் சொல்கிறர்.
ஆரம்பத்தில் தான் ஒரு முன்னணி நட்சத்திர நடி கரால் அவமானப் படுத்தப்
பட்டது பற்றியும், அதே நடிகர் பின்னர் வந்து கெஞ்சிக் கூத்தாடி நடிப்
பதற்கு வாய்ப்புத் தருமாறு கேட்டது பற்றியும் சொல் லிக் கொண்டு போனர்.
தன் நண்பன் பிரேஸ் தனக்குத் துரோகமிழைத் தது எவ்வாறு என்பதை யுங் கூட சொல்லத் தவற
ஒரு விஷயம் மட்டும் சொல்லவில்லை. தான் பிர மிளா என்ற பேராசைக் காரப் பெண்ணுேடு நெருக் கமாக இருந்தது பற்றியும், பின்னர் அவளுடைய கண வனுேடு ஏற்பட்ட சச்சர வின் பின் அந்த 2-26 முறிந்து விட்டது பற்றியும் மாத்திரம் சொல்லவில்லை. புகழேணியின் உச்சியிலி ருந்து கொண்டு செல்வத் தில் புரண்ட நடிகர், தனி மையில் தவிக்கும் ஒர் மணி தர் என்பதை அடிதி புரிந்து கொண்டாள்.
இறுதியில் அரிந்தாமைப் பற்றி அடிதியின் மனதில் ஏற் படும் கழிவிரக்கத்தின் கார ணமாக, தான் எடுத்த குறிப் புக்களையெல்லாம் கிழித் தெறிந்து விடுகிருள் அடிதி. நன்றி கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம்

Page 11
மார்க்சியமும் இலக்கியத் திறனு எம். ஏ. நுஃமான், பக்கங்கள் 224, விலை: (இ வெளியீடு : அன்னம், சிவகங்கை, தமிழ்நாடு
திரு. எம. ஏ. நுஃமானின் இன்னுெரு சியத்தைக் கொச்சைப்படுத்தி இலக்கியம் ப களை முன்வைக்கும் திறனுய்வாளர்கள் ஒரு ஒன்று என்னும் மேற்கின்’ மார்க்சிய எதிர் கும் மற்றும் சிலர் இன்னுெரு புறம். இந்த இ நடையில் மிகநிதானத்துடனும் ஆதாரங்களு
அன் ( ଗ ଘ ଙf;
மதம் என்னும் தளத்தில் நின்று சமூ கவிதைகள் . எளிமையான சொற்களும், சி. இன்றைய தமிழ்க் கவிதைப் போக்கின் புது கடக்க வேண்டிய தூரத்தின் நீளம் பற்றியும்
வட்டத்துள் சில புள்ளிகள் அறநிலா, பக்கங்கள் 40, விலை: ரூபா 15. வெளியீடு: பட்டதாரிகள் சங்கம், மருதமுனை,
ஒரு தீவிர வாசகனுல் சுமார் இருபது கூடிய கவிதைகளும் மீண்டும் மீண்டும் படி: நூல் இது. அறநிலா ஒர் இளையநிலா. அதஞ கிய விண்ணப்பங்களாகப் பெரும்பாலான க ரம், பழையது, சுதந்திரம் ஆகிய கவிதைகள் அறநிலாவின் எதிர்காலம் பற்றி நம்பிக்கை ெ பின் பளிச்சீடு தந்த சந்தோஷத்தை உள் அ
அ வெளியீடு: அ. இ. முஸ்லிம் லி
‘ஒரு தபாற்காரனின் ஏக்கம்", "செங்க இயல்பான கவிதைகள் . . - - - மேலே குறிப்பிடுகையில் தரப்பட்ட கடைசி நிரப்பிக் கொள்ளலாம்.)

-ഫ്രൂ-5 mummmmmmmmmmmsummmmmmmmmmmsama
பார்வை
ய்வும் இந்திய) )?ht_ונT 1 8 .
.
சிறந்த நூல். நான்கு கட்டுரைகள் மார்க் ற்றிய வரட்டுத்தனமான தங்கள் கருத்துக் புறம், மார்க்சியம் காலாவதியாகிப் போன ப்பாளர்களின் கருத்துக்களை இங்கு ஒப்புவிக் ரு தரப்பினரையும் நுஃமான் புரியும் மொழி நடனும் எதிர்கொண்டு நிராகரிக்கிரு?ர்.
புதுப்புனல் புமுகைதீன், பக்கங்கள் 88, விலை: ரூபா 25. யீடு : தமிழ் மன்றம், கல்ஹின்னை, கண்டி,
கத்தை நேசிக்க முயலும் ஒரு கவிஞரின் க்கலற்ற தன்மையும் கவிஞரின் பலங்கள். எல்லைகளைப் பற்றி யோசிக்கையில் கவிஞர் எண்ணிக்கொள்வது தவிர்க்க (LP!9 tLíff gigj1.
கல்முனை.
நிமிடங்களுக்குள் படித்துக் கிரஹிக்கக் கத் தூண்டும் முன்னுரையும் கொண்ட லோ என்னவோ "அன்புக்குரியவளை நோக் விதைகள், உதயங்கள், அழகு, ஆசை, உய அங்கமுழுமையற்றிருந்தாலும் கூட இவை காள்ளவே வைக்கின்றன. அட்டை அமைப் மைப்பு போக்கி விடுகிறது.
முகங்கள் ன்புடீன், பக்கங்கள் 1 24, விலை: erות_j24 זו - க் வாலிப முன்னணி, அக்கரைப்பற்று 04,
படை வயலைநோக்கி இரண்டும் கவிஞரின் (புதுப்புனல் கவிதைத் தெ ாகுதி பற்றி சனத்தையே மேலுள்ள இடைவெளியிலும்
国

Page 12
அழியாத ஒவியம்
விஜியின் நினைவுகள் அவன் மனதில் தொலையாத இருப்புகளாகி விட்டன. பத் தாண்டுகள் போயும் பசுமைத் தளிர் விட்டுத் தனிக்காட்டு ராசாவாக அரசோச்சவும் தொடங்கிற்று.
அவளின் எழில் வதனம் வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் முழுத்திரை யிலும் வியாபித்து முறுவலிப்பது போல் சுதாவின் மனதில் பளிச்சிடும். சமிக்ஞைத் தூணில் சிவப்பு விளக்கைக் கண்டதும் திடீ ரென நின்று கொண்டு பெருமூச்சு விடுமே புகைவண்டி அதுபோல செயலிழந்து அவ ளுடைய நினைவுகளில் மூழ்கிப்போய் நிற்
பான் அவன்,
சொற்ப வேளையில் பச்சை விளக்கு ஒளிரும். மீண்டும் புகைவண்டி ஒடத் தொடங்கும்.
பட்டப்படிப்பென்று கொழும்பில் சில வருடங்கள் கடத்தியவனைக் கடிதத்திலும் நேரிலும் தாய் நச்சரித்துக் கொண்டிருந் தாள். அவனது உயர்ச்சிக் கெல்லாம் தாய் தானே காரணம், தாயின் கட்டளையை மீற வும் முடியவில்லை. சொந்த ஊர்ப் பள்ளிச் கூடமொன்றுக்கு மாற்றமெடுத்துக் கொண்டு இவன் வந்து சேர்ந்தான்.
இப்போது இந்தப் பகுதிப் பள்ளிச் கூடங்களெல்லாம் பம்பரத்தின் மும்முரத்து டன் இயங்குகின்றன. உயரம் பாய்கிறர்கள் நீளம் பாய்கிருர்கள். மைதானத்தைச் சுற றிச் சுற்றி நடு வெயிலில் ஓடுகிருர்கள் நடக்கப் போகும் பாடசாலைகளுக்கிடையே யான விளையாட்டுப் போட்டி எல்லோரை யும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி விட்டது ஆடுகளை மேய்த்துக் கொண்டுவரும் மேய்

ஜனப் போல விஜியும் தன் பள்ளிக்கூடத துப் பிள்ளைகளை மேய்த்துக் கொண்டு அந்த மைதானத்திற்கு வருவாள் என்ற செய்தி, அவன் மனதின் ஒரு ரகசிய மூலையில் பதிவா இப் போயிருந்தது.
இன்னும் இரு வாரங்களால் கொத் தணி விளையாட்டுப் போட்டி நடைபெறும். அது அவனை உலுப்பி விட்டது. விஜியைத் தரிசிக்கப் போகிறேன். அவள் பாடசாலை யும் இதில் பங்குகொள்ளும் என்று மனதின் ஒரு ரகசிய மூலையில் பதிவாகிப் போன பழைய சம்பவங்களை அவன் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டான்.
அவளின் நினைவில் இருந்து மீள்வது தாழப்போன தோணியை ஆற்றினுள் அமிழவிடாமல் காப்பதைப் போன்றது தான், தோணியை உயர்த்தி உள்வாங்கிய நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வெளி யேற்றவேண்டும். நீரை முற்ருக எடுப்பதும் இப்போதைக்கு முடிந்தகாரியமாகப் படவும் இல்லை.
அவன் தன் அறையை விட்டு வெளியே வந்தான். தெளிவில்லாத வானம். திட்டுத் திட்டான கற்றைகள். குருதி படிந்த சீலையை வானில் வீசி எறிந்தது போல் ஊர்ந்து செல்லும் மேகங்கள். உசும்பாத காற்று. போறணைக்குள் போட்டெடுக்கும் பானைப் பற்றி அவன் நினைத்துக் கொண்டான். நீண்ட நாள் நோயுற்றவன் போல் நிற்கத் தள்ளாடினன். திரும்பவும் அறைக்குள் புகுந்து அமர்ந்து கொண்டான்.
பக்கத்து வீட்டு வானெலிப் பெட்டி மூலம் வந்த அந்த நாட்டியப் பாடல், அவன் நெஞ்சைத் தாக்கியது. அப்பாடலை இந்தச் சந்தர்ப்பத்தில் கேட்கவரும் என்று அவன்
சிறுகதை
மு. சடாட்சரம்

Page 13
எண்ணியிருக்கவும் இல்லை. வெறித்துப்போய் சிலையாய் இருந்தவனின் செவிகள் மட்டும் கூர்மையா இன .
அப்பாடல் அவன் அடிமனதைத் தொட்டுத் துழாவிப் பிழிந்து போட்டது. கரைவலை மடிக்குள் அகப்பட்டு, கரையே றிக் கிடந்து துடிக்கும் மீன்போல் அவன் இதயம் அடித்துக் கொண்டது. பெருமூச் சில் அனல் வாடை வீசிற்று.
آS
YWYS
அந்த நாளில் இவன் படிப்பித்த கல்லூ ரிக் கலை விழாவிலே விஜி பழக்கி மேடை ஏற்றிய நாட்டியப் பாடல் அது. அந்தப் பாடலில் ஆயிரம் வினுக்களை அவனை நோக்கி அவள் தொடுத்தது போலல்லவா இருந்தது.
அப்பாடலுக்கு எட்டாம் வகுப்பு சுசிலா காட்டிய அபிநயமும், மின்னிய குமிண் சிரிப்பும், துள்ளிச் சுழன்று தாளம் பிசகா து தூக்கி வைத்த காலடிகளும், கலீர், கலீர் என்ற சதங்கை நாதமும், அவனுக்கு தனி ஆனந்தத்தையே அள்ளிக் கொட்டியது.
அவன் மனக்கண்ணின் முன் விஜிதான் ஆடினுள்.
அந்த நடனம்தானே சுசிலாவுக்குப் பெரிய செல்வாக்கொன்றையும் பின்பு தேடிக்கொடுத்தது. அதற்கெல்லாம் முழு முதற்காரணம் விஜியேதான்.
சுதாவும் விஜியும் ஒன்ருகப் படிப்பித் தவர்கள். அது ஒரு காலம். அந்தக் காலங் களைத் தொலைத்து விட்டு அந்த நாட்டியப் பாடலைக் கேட்டு, சொரசொரத்த தன் தாடியை உள்ளங்கையால் தடவிக்கொண் டிருக்கிருன் சுதா,
விஜியைத் தரிசித்த முதலாவது தினம் இன்னும் ஞாபகமாய் உள்ளது. ருேஸ் வண் ணச் சேலையும், சிவப்பு ரவிக்கையும் அவள் அணிந்து வந்திருந்தாள். அவள் முகத்தில் தவழ்ந்த மெல்லிய புன்னகை, பல நூற் ருண்டுகள் வாழும் வல்லமை பெற்றது.

அவனுடை ய கல்லூரி அதிபரின் பிரியாவிடையின் போது சுதாதா ன் வாழ்த் துப்பா இயற்றினன். அதை விஜிதான் முத்து முத்தான எழுத்தால் மடலிலே பொறித்தாள். அதைப் பிறேம் போட்ட கடைக்காரன்கூட அக்கையெழுத்துக்களிலே சொக்கி நின்றது ஞாபகம்.
விஜி கரும்பலகையில் பரப்பிவிடும் எழுத்துக்கள் அவன் கண்களுக்குள்ளே ஒடி வருகின்றன. அவள் விழியைப்போல பெரிய சுழிகள். அவளின் நெற்றியிலிருக்கும் சற்றும் நெளியாத வட்டமான சிவப்புப் பொட்டு கள் போல் மெய்யெழுத்தின் மேல் இருக் கும் புள்ளிகள்.
ஒருநாள் ஒய்வாக இருக்கும் போது 'உங்கட கையெழுத்து மிகஅழகாய் இருக்கு, அதில எனக்கு நல்ல விருப்பம்!” என்ருன்
Ur g5 fT.
'ஆ . தலையெழுத்துத்தான் சரியில்லை!" என்ருள் அவள்.
"அப்படிச் சொல்லாதீங்க. உங்க தலை யெழுத்தும் பிரமாதமாகத் தான் அமையும். இருந்து பாருங்களேன்' வெடுக்கெனக் கூறினன் அவன்.
அதைக் கேட்டதும் அவள் முகம் மல ரக் கெக்களம் கொட்டிச் சிரித்தான். கன் னத்தில் விழுந்த குழி அவளின் அழகை மேலும் பிரகாசப் படுத்தியது.
மற்ருெருநாள், வகுப்பறை மேசையில் புத்தகத்தின்மேல் ஒற்றை சிவப்பு ருே சாவை வைத்தபடி இருப்பாள் விஜி, எதிர் வகுப் பில் இருந்து அதைப் பார்த்துக்கொண்டே சுதா பாடத்தைத் தொடங்குவான். அவள் இடையிடையே ருே சாவைக் கையிலெடுத்து ஆசையோடு முகர்ந்து கொள்வாள். தன் கன்னத்தை ருே சாவால் தடவிக் கொள் வாள். இரு ருேசாக்கள். எது நிஜம்? ருேசாவுடனுன அவளுடைய ஸ்பரிசம் இவ னைப் புல்லரிக்கச் செய்தது.
se 1.
அவனுடைய கல்லூரியில் கலேவிழா

Page 14
24
ஒன்றை ஏற்பாடு செய்வதெனத் தீர்மான மாயிற்று.
கலைவிழாவுக்கு விஜி நடனம் பழக்கி ணுள். அவன் நாடகம் பழக்கினன். கும்மி, கோலாட்டம், பாட்டு, கூத்து என்றெல் லாம் ஏனையோர் தயார் செய்தனர். விஜியின் நடனத்துக்கே மிகவும் மதிப்புக் கிட்டியது.
“உங்கட நாட்டியத்துக்கு நான் என்ன செய்ய வேணும்?' என அவன் விஜியைக் கேட்டான்.
“ஆ. அது உங்கட இதயம் சொல் லும்!’
அவள் கூறியதில் அர்த்தப் பொலிவு கனதியாக இருப்பதாக அவன் உணர்ந் தான்.
கலேவிழாவின் சூடு ஆறமுன்னர் மாவட் டப் பொருட்காட்சியும் ஒடிவந்து விட்டது.
விஜி ஒரு கெமரா செய்தாள். அவன் ஒரு கோயில் செய்தான். அவளுடைய கெம ராவில் சுதா கொடுத்த புகைப்படச் சுரு ளைப் போட்டு பல படங்கள் பிடித்தாள். அவற்றைக் கழுவிப் பார்த்தபோது ஒரே ஒரு படம் மாத்திரமே தேறிவந்தது. அந் தப்படம் சுதாவின் மேல் அரைத்தோற்றம். மற்றவை எல்லாம் கறுப்படித்துப் போயி ருந்தன.
'பார்த்தீர்களா என்னுடைய கெமரா உங்களை மட்டுமே பிடித்திருக்கு. மற்றவர் களை எல்லாம் கைகழுவிப் போட்டுது. அது ஏனே தெரியவில்லை’.
அவள் தான் எடுத்த புகைப்படத்தைக் காட்டிப் புன்னகை வீசினுள்.
அவனுக்கு உச்சி குளிர்ந்தது. என்று மில்லாத தெம்பு பிறந்தது. பரவசமுற்ருன்,
'அந்தப் படத்தைத் தாங்களன்'

'இல்லை தரமாட்டன், அது என்னி ட்மே இருக்கட்டும்." அவள் செல்லமாகக் கோபித்தாள்,
*சரி கெமராவே எனக்குச் சொந்தமா யிற்ரு: என்ன செய்வீங்க?' என்று அவன் கேட்டுவிட்டான்.
* அது ஒவ்வொருநாளும் புதிய புதிய கோணத்தில் உங்களைப் படம் பிடிக்கும். கழுவிக் கழுவி புதிய காட்சிகளேத் தரிசிக் கலாம்” என்று சிரித்தாள் அவள்.
அந்தப் பொருட்காட்சிக்கு அவன் ஒரு கோயில் செய்தான். கோபுரக் கலசங்கள், சித்திர வேலைப்பாடுகள், பார்ப்பவர்களைப் பரவசம் கொள்ளச் செய்யும் தோற்றம். அவன் தன் கைவண் ண மெல்லாம் காட்டி மெருகேற்றினன். அதையும் விஜிதான் ஒயா மல் ரசித்தாள்.
'இதுஎன்ன கோயில்?’ என்ருள் அவள். *சக்தி ஆலயம்' என்ருன் அவன். ‘தெய்வம் எங்கே?' என்ருள்.
"அது நெஞ்சில்! அபிஷேகம் செய்யக் காத்திருக்கிறேன். அந்தத் திருநாளை எதிர் பார்த்தபடியே இருக்கிறேன்' என்ருன் 研岛T,
அவள் அவனை உற்று நோக்கிய வண் ணம் இருந்தாள். அவளுடைய முகம் என்று மில்லாத புதுப் பொலிவுடன் விளங்கியது.
சுதா விஜி உறவு சுற்ருடலில் பரவி
U Ugl -
திடீரென்று பிருமாண்டமான சாதி மதில்கள் முளேத்தன, அவள் மதிலின் அந் தப் பக்கம். இவன் இந்தப் பக்கம், தந்தை விதித்த கட்டுப்பாட்டில் விஜி ஒரு மாதம் கல்லூரிக்கு வராமலே நின்று விட்டாள். தேடிய முகம் இல்லாமல் - சேதி இல்லாமல் இவன் பேரிடி விழுந்தவன் போலானன். அவளுடைய நிம்மதியையே அந்தக் கணத்தி லும் பெரிதாக இவன் நினைத்தான். பட்டப் படிப்பென்று சொல்லி மாற்றம் எடுத்துக்
(தொடர்ச்சி 32ஆம் பக்கம்)

Page 15
மு. லெ. ப
இலங்கைத் தமிழ்க்கவிதை இப்பொழுது தான் தனது தனித்துவத்தை மேலும் காட்டக்கூடியதாக வளர்ச்சி அடைந்து கொண்டு வருகின்றது. ஒவ்வொரு கால கட்டத்திலும் தனக்குரிய மாற்றங்களுடன் அச்சூழ்நிலைகளின் தாக்கங்களினல்இலங்கைத் தமிழ்க் கவிதை அமைப்பு ஒரு பொதுத் தன்மையினை நோக்கி வந்திருக்கின்றது. தென்னிந்திய தமிழ்க் கவிதைகளின் செல் வாக்கினல் இப்பொழுது கவிதைத்தேசம் செய்யும், ஊர்வலம் போகும் கவிஞர்கள் பரவலாக இருந்தாலும் இலங்கையின் தமிழ்க் கவிதையின் தனித்துவப் போக்கின் பொதுமையில் தனது தனித்துவத்தைஇனங் காட்டுபவர்களில் ஒருவராக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்ருர் சோலைக்கிளி.
இவருடைய தனித்துவம் என்ன ?
1. அ) பிராந்திய கிராமச் சொற்ருெ
டர்களைக் கையாளுதல். ஆ) கிராமிய கவிதைக் கட்டமைப் பில் இருந்து தொடர்ச்சியான நவீனம் நோக்கிய நகர்த்தல்.
2. முற்கற்பிதமற்ற சுயகவிதை முனைப்பு.
3. பயங்கரமான, நினைத்துப்பார்க்க
முடியாத படிமங்கள்
கிழக்கு மாகாண கிராமியச் சொற்ருெ டர்களை சே இலக்கிளிபோல் கையாள்பவர் இன்னுெருவர் இல்லை எனலாம். இந்தத்
 

மஹ்ரூப்
தன்மை அவரை சிறந்த கவிஞராக தோற்று வித்தபோதும், முருகையன் உட்பட பலரின் நெஞ்சங்களில் சுழல் வட்டங்களை எழுப் பாத குளத்தில் எறிந்த கல்லாக ஆக்கி விடுகின்றது. இவரின் முதலாவது கவிதைத் தொகுதி ‘நானும் ஒரு பூனையில் நிறைந்து கிடக்கின்ற கிராமியச் சொற்ருெடர்கள் எட்டாவது நரகத்தில் அவ்வளவாக இல்லை எனினும், அவருடைய கவிதைப் பலத்தில் முக்கிய ஒர் அம்சமாக கிராமியச் சொற் ருெடர்கள் காணப்படுகின்றன.
கிழக்கிலங்கையில் கவிதைப் பாரம்பரி யத்தில் நாட்டார் பாடல்கள், குறுங்காவி யங்கள், கவிதைச் சொற்ருெடர்கள் பிரபல் பம் பெற்றவைகளாகும். ஆணுல் இப் பாரம்பரியத்தின் முழுத் தன்மையும் இன் னும் வெளிக் கொண்டுவரப்படாததொன்ரு கும். தற்போதைய நமது கவிதை அமைப்பு பொதுவாக இப் பாரம்பரியத்தில் நின்று அகன்று மரபுக் கல்வி வளர்ச்சியினுல் உள் வாங்கிக் கொண்ட அடித்தளத்தில், அணு பவங்களை உற்றுப்பார்த்ததில் தன்னை வளர்த்துக் கொண்டதாகும். ஆணு ல் சோலைக்கிளியின் கவிதைகள் அவ்வாறில் லாமல் தனது தளமாக கிழக்கிலங்கை கவிதைப் பாரம்பரியத்தில் காலூன்றிஉயரப் பறந்து அலைந்து நவீன தன்மைகளை உள் வாங்கிக் கொண்டவைகளாகும். மரபுரீதி பான கல்வியினுல் உள்வாங்கிக் கொண்ட நவீனத்துவம் இரண்டாம் பட் ச மே. நானும் ஒரு பூனைக்கும், ‘எட்டாவது நர கத்திற்கும் உள்ள வளர்ச்சியும் வேறுபாடும்

Page 16
26
இந்தத் தன்மையினதாகும். எட்டாவது நரகத்தில் அவரின் பார்வை இன்னும் வி வடைந்த போதும் தொடர்ச்சியான கிர மியக் கட்டுமான அமைப்பு இன்னும் இரு பதை அவதானிக்கலாம்.
இக் கிராமியச் சொற்ருெடர்களின் வி.ே
சம் என்ன?
1. சபை நாகரிகம் கருதாத தன்மை (காட்டுப்பி விட்டுக்கத்த, நாற்றவா! விஞ்ஞானி, சூத்தாம் புட்டி, குஞ்ச மணி)
i. துணிச்சலான உளறல். (மல்லி பேயனைப் போல் மூளை கூழாகிறது
i. அன்பு, பாசம் குறித்த ஆடையி லாச் சொற்கள். என்ர திராய் குஞ்சு, ஈரல் இளமாங்காய்ப் பித் எல்லாம் நீதான், பூவரசம்மொட்டு
iv, ரசிக்கக்கூடிய மூடநம்பிக்கைகள் [ Guti நெல்லுக் காயவைக்கு
பொருளாதார சமூக மாற்றங்களினு கிராமியத் தன்மையில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. கால ஒ. டத்தில் பல சொற்ருெடர்கள் வழக்கொழ கின்றன. சில சொற்ருெடர்கள் இன்று இடைக்கிடை தலைகாட்டிக் கொண்டிரு கின்றன. சில சொற்கள் விளக்கும் சம் வங்கள், சூழ்நிலைகள் மறையும் பொழு இச் சொற்களின் அர்த்தம் முன்னரை போன்று அமைவதில்லை. இத்தகைய கிர மியச் சொற்ருெடர்களை சோலைக்கிளி தன: கவிதையில் கொண்டு வருவதனுல் அை கள் நிலைபெற்று விடுகின்றன; கவிதைகள கின்றன. தொல்பொருள் காட்சிச்சாலையி பாதுகாக்கப்பட்டதுபோல எதிர்காலதொ தமிழியலாளனுக்கு கவிதையிலிருந்து சமூக, தைப் பார்க்கக்கூடிய தன்மையினை கவிஞ கொண்டுவருகன்ருர்,
கடந்து போய்க்கொண்டிருக்கின் அண்மைக்கால சமூகத்தை இவர் எவ்வா! கிராமியச் சொற்ருெடர்கள் மூலம் பட

ܗܵܐ
b
பிடிக்கின்ருர், இவரின் ‘நானும் ஒரு பூனை" தொகுதியில் இதனை அவதானிக்கலாம்.
i.
ii,
'அலமடி போட்ட பெண்பிள்ளை. (வெற்றிலை வடிவில் உலோகத்தால் செய்யப்பட்ட பெண் குழந்தைகள் அணியும் அணிகலன். தற்பொழுது பொதுவாக பாவனையில் இல்லை.)
ஊர் ' எனல் சோலை "
(எணல்-நிழல்) குரும்பட்டி பிடியென்று கிருணத் தில் வறவானுய் உலக்கையால் குத் திய ஒ ட் டை க ள் எ ம் பட் டு. (தென்ன நன்முகக் காய்ப்பதற் காக கிரகணத்தின் போது உலக் கையால் தென்னைக்கு குத்துதல்)
பிப்பத்தை. (வெறும் வளவாய்க் கிடக்கும் நிலத்தில் பற்றைகள் முளைத்துக் கிடக்கும். இப்பற்றை மறைவாக இருப்பதனுல் கிராமிய மக்கள் மலம் கழிப்பார்கள்)
ஆனல் "எட்டாவது நரகத்தில் இச்
சூழ்நிலைகளே ஒட்டிய சொற்ருெடர்கள் பொதுவாகக் காணப்படாவிட்டாலும் கிரா மியச் சொற்ருெடர்கள் நவீன சமூகத்தை அதாவது தற்கால சமூகத்தையும் எதிர் கால சமூகத்தையும் அவாவி நிற்கின்றன.
“இது விஞ்ஞான காலம் விரல் சூப்பும் குஞ்சு நோனியும் போர்க் கருவி
தயாரிக்க ஆற்றல் பெற்ற நேரம்’ குஞ்சுநோணி = சிறுபிள்ளை
'இது
தும்பிக்குக் கூட சிறகுகள் நோண்டப்பட்டு வாலில் கடதாசி முடியப்பட்ட யுகம்’
கிராமத்தில் பிள்ளைகள் விளையாடும்
போது தும் பியைப் பிடித்து சிறகுகள் ற நோண்டி கடதாசி முடிந்து விளையாடுவது று வழக்கம், அதுபோன்று இந்த யுகம்கொடுமை
நிறைந்ததாகச் சித்திரிக்கின்ருர்,

Page 17
goal fi
அது என்ன செய்யும் யானையும் யானையும் மறியேறும்போது சும்மா கிடந்த தகரைப்பற்றை மிதிபடுமே, தகரப்பற்றை அதைப் போல
மிதிபட்டு
மிதிபட்டு இறகுதிர்ந்த கோழிபோல உருக்குலைந்து தவிக்கிறது’.
“பாப்பாக்கள் இனி
விரல் சூப்ப மாட்டார்கள்.
ஒன்பதாம் நூற்ருண்டு யுகமா?
விரல் சூப்ப
கை நக்க
காட்டுப் பீ விட்டுக் கத்த காட்டுப் பி - பிறந்து முதன் முதலாய் கழிக்கின்ற கறுத்த மலம்.
இவ்வாறு தற்கால அமைப்பையும் எதிர்கால அச்சத்தையும் காட்டும் பொழுது கூட கிராமியச் சொற்ருெடர்கள் புதிய அர்த்தம் பெறுவதை நாம் காணலாம்.
2. முற்கற்பிதமற்ற சுய கவிதை முனைப்பு என்னும் பொழுது கவிதைக்கு எந்தக் கட்டு மானமும் இல்லை என்பதல்ல. எழுந்த வாரி யாக எழுதின லூம், கவிதையில் எதை நாம் உளறினுலும் கூர்ந்து நோக்குகையில் ஒரு சமூகக் கட்டுமானம் அல்லது சமயக்கட்டு மானம் அல்லது ஏதாவது ஒரு கட்டுமா 6075 356ör 60) Lin (infra structure) 3) (boil_165) #; அவதானிக்கலாம்.
இங்கு சோலைக்கிளியின் முற்கற்பிதமற்ற சுயகவிதை முனைப்பு ‘பேய் நெல்லுக்காய வைக்கும் வெயில் கவிதையில் வெளிப்பட்
'இலக்கியம் மனித வாழ்க்கையை இன்புறுத் இன்பத்தின் இலக்கணம் தரம் இவற்றைப் பற் வது ஒர் அளவில், தரத்தில் இன்புறுத்துகிறது இன்புறுத்துவது மட்டும் தான? துன்புறுத்தவி துன்புறுத்துகிறது. துன்புறுத்திச் சிந்திக்க வைக்கிறது. உண்மை வைக்கிறது. இந்த உண்மை ஒரு குறிப்பிட்ட எல்லையில் வ அதாவது, வாழ்க்கையை ஒரு கட்டத்தில் பே

டிருக்கின்றது. எழுந்த வாரியாக எழுதுதல் Auto Writing என்பார்கள். இது நவீன கவிதையில் ஒரு பண்பாக முளைவிட்டுக் கொ டிருக்கின்றது. இக்கவிதையில் ‘பேய் நெல்லுக்காய வைக்கும் வெயில் தலைப்புக் கூட கிராமிய சொற்ருெடராகும். ஆனலும் இது ஒரு நவீன கவிதை, கவிதையில் வழி மையான மையம்"இல்லை. எழுந்தவாரியான கவிதை இது. சர்ரியலிசக் கவி ைதக்குரிய முனைப்பு ஒரளவு தெரிகிறது. இன்னுமொரு கட்டத்திற்கு சோலைக்கிளியைக் கொண்டு செல்லும் சிறு பொறிகள் இக்கவிதையில் g2 ᎧiᎢ 6ᎥᎢ6ᏡᎢ . 3. பயங்கரமான, நினைத்துப்பார்க்க முடி யாத படிமங்களை தனது கவிதையில் பயன் படுத்துவதில் சோலைக்கிளி சிறப்புறுகிருர்,
*சிறு வெள்ளி
வான த்தை
விரலாலே துளைக்கும்"
* குண்டு குலே குலையாய் தென்னைகளில்
தொங்கும்'
'சோளம் மீசையுடன் நிற்காது மனிதனைச் சுட்டுப் புழுப்போல குவிக்
கின்ற துவக்கை ஒலைக்குள் மறைத்து வைத்து ஈனும்" அதிர்ச்சியூட்டும், பயங்கரமான படிமங்
களை சோலைக்கிளி கையாள்வதுடற்றி எம். ஏ. நுஃமானும் முன்னுரையில் குறிப்பிட் டிருப்பது அவதானிக்கத்தக்கது.
வியூகத்கின் முதலாவது வெளியீடாக வந்துள்ள சோலைக் கிளியின் எட்டாவது நரகம் நல்ல வரவேற்பைப் பெறுவதுடன், அவருக் கும் ஒரு தனி இடத்தைப் பெற்றுத்தரும் என்று நம்பலாம். O
துகிறது.
றிய அளவிடல்களோடும், சேர்ந்து, ஏதா
என்பது உண்மை, வில்லையா என்பதும் ஒரு கேள்வி. ஆமாம்,
களைக் கண்டறிய வைக்கிறது. செரிக்க
ாழ்க்கையில் சாரமாகிறது; உப்பாகிறது.
Dம்படுத்துகிறது.”
- ஞானி

Page 18
எம். ஏ. நுஃமான்
மனிதன்
கடவுள் என் கனவில் தோன்றினர் சுவர்க்கத்தின் வாயிலையும் நரகத்தின் வாயிலையும் திறந்துவைத்துக் கொண்டு
நீ யார் என்ருர் கடவுள் நான் மனிதன் என்றேன் உன் பெயர் என்ன என்ருர் மனிதன் என்றேன் உன் இனம் என்ன என்ருர் மீண்டும் மனித இனம் என்றேன் உன் மதம் என்ன என்ருர் கடைசியா மனிதம் என்றேன் நான்
கடவுள் ஒரு புன்னகையுடன் கூறினு சரி நீ சுவர்க்கம் புகக்கடவாய் என்று
அந்தோ என் கனவு கலைந்த போது நான் நரகத்தில் கிடக்கக் கண்டேன்


Page 19
துப்பாக்கிக்கு மூளை இல்லை
துப்பாக்கிக்கு மூளை இல்லை இதயமும் இல்லை விரல் அதன் விசை அழுத்த
வெடிக்கும்
உயிர் குடிக்கும் கருவில் இருக்கும் குழந்தையின் எனினும்
விரலே, என் விரனே மூளையும் இதயமும் உள்ள என் விரலே ஒருகணம் யோசி மீண்டும் ஒரு கணம் . .
குறிசரியா என திரும்பவும் யோசி
இன்னும் நூறு ஆண்டுகள் போயினும் உன்குறி சரிஎன மக்கள் கூறும் திசையினில் மட்டுமே
660) ifu.9%r அழுத்து
அன்றேல் நீயும் ஒர் கொலைகாரன் என வரலாறு என் நெற்றியில் எழுதும்
கடவு
கடவு நீ எ என்ே
ஒரு
Lair
இதோ இந்தக் இதோ இந்த இதோ இந்த
கடவுே
என்றே

|ள்
ளே கடவுளே ங்கே நீ எங்கே
றன் நான்
மெளனம்
ஒரு முனகல்
r, இதோ
சாம்பல் குவியல் நான்தான்
மனிதப் பிணங்களும் நான்தான்
உறைந்த குருதி எனதுதான்
ளே கடவுளே றன் நான்,

Page 20
தமிழ் மெல்லிசைப் பாட
ஒர் அவதானிப்பு
இலங்கையில் தமிழ் மெ பெற்று வருகின்ற வேளை இது களுக்கும் வளர்ச்சியின் தாமதங் பார்த்தல் குறிப்பிட்ட இத்துவ வாக இருக்குமென்று நம்புகிே
இலங்கை வானெலியில் போது ஆரம்பிக்கப்பட்டது எ( வில்லை. “பாடுபடு நண்பா! பரி ளே ” போன்ற பாடல்கள் வசதி கருதி வரையறை செய் கடந்துபோன வருடங்களையும் பிட்டுப் பார்ப்போமானுல் இ ஊர்கின்ற வேகம் அல்லது இ( 6TGöTG)frls).
பாடல் என்பது வெறும் படுகின்ற ஒன்று அல்ல. கால பு நவீன கவிதா வீச்சுக்களை உள்: இப்போதும் வேல்விழியும், மே யும் பாடலாகி வந்தால் கூ பிள்ளை கால் நீட்டிப் போட்டுச் பன் இதைப்பற்றி என்ன நி?
உயிரற்ற அடுக்கி அடுக்கி மெல்லிசைப்பாடல்களின் சா போட்டு ஊரில் உலவவிடுவது
செல்வாக்கு மிகுந்த சில களை அப்படியே மெல்லிசை டைந்து விடுகின்றனர். இல்ை ‘தேரோட்டம் ஆனந்த சென் மாற்றி ‘தேனுட்டம் இனிக்

0கள்
ஸ்லிசைப் பாடல்துறை இடறி இடறி வளர்ச்சி
எனக் கூறப்படும் இந்த நேரத்தில் இடறல் களுக்கும் காரணங்கள் எவை என ஆராய்ந்து ற எதிர்காலத்தில் ஓங்கி வளர்வதற்கு ஏது றன் ,
மெல்லிசைப்பாடல்கள் என்ற நிகழ்ச்சி எப் ன்பதற்குரிய தீர்க்கமான கால விபரம் தெரிய சுதரும் பூமி', ' கங்கையாளே . கங்கையா
பிரபலமாகி ஒலிபரப்பான காலத்தை ஒரு து கொள்ளலாம். அன்றிலிருந்து இன்றுவரை
பாடல்களின் வளர்ச்சி வேகத்தையும் ஒப் த்துறையின் வேகம் ஒர் அடிபட்ட பாம்பு டுப்பு முறிந்த நாய் நக்கரைக்கின்ற மாதிரி
இசையை மாத்திரம் கொண்டு தயாரிக்கப் ாற்றத்திற்கேற்றதும் கருத்தாழமானதுமான ளடக்கியதாக முதலில் அது இருக்க வேண்டும். கக் கூந்தலும், அன்னநடையும், கொடி இடை $தல் வளர்த்துக் கொண்டைகட்டிய ஆண்
கேட்டு ரசிப்பான். இந்தக் காலத்து வாலி sful it air ?
* கட்டப்பட்ட சொற்கள் எமது வானெலி க்கேடு. உயிரற்ற உடம்புக்கு இசைப்பூணுரம் போன்ற முயற்சிதான் தற்சமயம் நடப்பது.
பேர்வழிகள் தமிழ்நாட்டு சினிமாப் பாடல் பாடலாக்கி ஒலிபரப்புவதிலும் வெற்றிய யென்றல் நூல்வேலி படத்தில் இடம்பெற்ற பகப் பூவாட்டம்' என்ற பாடலை அப்படியே ம் தேனுட்டம்' என்று பாடல் பண்ணு

Page 21
வார்களா என்ன? கண்ணதாசனின் (அவர் கள் பாஷையில் கவிஞர்) “அபிமன் யு' படப் பாடலான பார்த்தேன் சிரித்தேனை விழுங்கிக் கொண்டு 'இசைத்தேன் மழையில் நனைந் தேன்’ என்று மெல்லிசைப் பாடலாக ஏப் பம் விடுவார்களா என்ன? (கண்ணதாசன் இவற்றையெல்லாம் எங்கிருந்து பொறுக்கி எடுத்தார் என்பது வேறு விஷயம்) பிறகு எங்கே மெல்லிசைத்துறை வளரப்போகி றது?
கருத்தாழமாக எழுதப்பட்ட பாடல் மாத்திரம் ஒரு தரமான மெல்லிசைப்பாட லாக உருவாகிவிடாது பாடலின் இயல்புக் கேற்ப சேர்க்கப்பட்ட இசையும், குரலும் முக்கியமானவை. “ராஜசூரியர்' என்ற ஒர் இசையமைப்பாளரின் எல்லாப்பாடல் களையும் கேட்பவர்களுக்கு அவருடைய பல வீனம் மிக நன்றப் புரிந்துவிடும். பாடலின் தன்மை பற்றிக் கவலைப்படாமல் அவர் கிற்ருர் கம்பிகளைத் சுண்டுவதிலும், ட்ரம் பைத் தட்டுவதிலுமே மும்மூரமாய் இறங்கி விடுகிருர், இசை மழையில் நனைவது சுகம் தான். அதற்காக இசை வெள்ளத்தில் மூழ்கி மூச்சுத் திணறுவதா?
தமிழ் சினிமாப் பாடல் மெட்டை மறு படியும் போடும் இசையமைப்பாளர்கள் நமக்கெதற்கு? இருவர் உள்ளம் படத்து "அழகு சிரிக்கிறது” பாடலை அப்படியே "வசந்தம் வருகிறது’ என்று மெல்லிசைப் பாடலாக்குகிருர்கள் நம்மவர்கள்.
‘வானிலே நிலவிருக்கும். நிலவிலே ஒளியிருக்கும், ஒளியிலே அழகிருக்கும். அழ கிலே உந்தன் முகமிருக்கும், முகமிருக்கும்’ என்ற பாடலின் கதையும் அதுதான். ஏற் கனவே சுாதில் பழசாகிப்போன 'சேற்று வயல் காட்டினிலே நாற்றுநடப்போன பெண்ணே’ என்ற பாடல் மெட்டை இங்கே வந்த திரு. ராமமூர்த்தி és a- fT II ILb போடத்தான் வேண்டுமா?
சிங்கள இசைக் கலைஞர்கள் திருவாளர் கள் பிரேமசிறி ஹேமதாஸ, விக்டர் ரத் நாயக்க, அமரதேவ ஆகியோர் இச்சந்தர்ப்

岛及
பத்தில் நம்மால் பெருமிதத்துடன் நினைக் கப்படவேண்டியவர்கள். அவர்கள் சுயமான தனித்துவமான இசையை வெளிப்படுத்து கிருர்கள். நாமோ இன்னும் பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.
மட்டுநகர் கதிரவன் ஆதவன் தன் முனைப்புள்ள சுயத்துவமான இசைக் குழு விற்கு ஒரு நல்ல உதாரணம். அவர்களின் மேடை நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சொந் தப் பாடல்களாகவே அமைந்திருந்தன. அவர்களுடைய பாடல் ஒலிப்பதிவு நாடாக் கள் ஏராளமாக விற்பனையாகி இருக்கின் றன. சனத்திரள் நிறைந்த காட்சிகளாக அவர்களின் இசை நிகழ்ச்சிகள் இடம் பெறும். ‘மாநகராம் மட்டு மாநகராம்" பாடல் இன்னும் நினைவில் இனிக்கிறது. அவர்கள் இசைக்கச்சேரி செய்யும் போது முட்டை எறிவிழாது. பாராட்டுக் கடிதங் கள் மேடையில் குவியும்.
தனிமனிதக் காட்சிகள் (One Man Show) நம் தமிழ் மண்ணில் உருவாக்கப்பட வேண்டும். திருவாளர்கள் பரராஜசிங்கம், குலசீலநாதன், கிருஷ்ணன், முத்தழகு போன்ற திறமையுள்ள கலைஞர்கள் மேலும் பிரகாசிக்க இந்நிகழ்ச்சிகள் உதவும்.
மெல்லிசைப் பாடல்களின் வானெலி ஒலிபரப்பின் போது காட்டப்படும் பாரபட் சமும் இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்று. மிக நல்ல பாடல்கள் ஏனே இருட் டடிப்புச் செய்யப்படுகின்றன. குறிப்பிட்ட சில பாடல்கள் (வெறும் அறுவைகளாக இருந்த போதும்) தவருமல் ஒலிபரப்பாகின் றன. 'மணிக்குரல் ஒலித்தது'. 'அழகான ஒரு சோடிக் கண்கள்', ' குளிரும் நில வினிலே", "நித்திரையில் தோன்றும் நித் திலமே வாராய்', 'உதடு சிரிக்கிறது உள் ளம் அழுகிறது', 'கொத்துமல்லிப் பூப்’ போன்ற பாடல்களைக் கேட்பது குறிஞ்சி பூப்பது மாதிரி.
வானெலியில் தற்சமயம் ஒலிக்கும் சில நல்ல பாடல்களையும் குறிப்பிடவேண்டும். "ஓ . வண்டிக்காரா', 'தன்னந்தனி மூங் கில்’, ‘பூரண நிலவில்', 'மல்லிகை"

Page 22
ヴ2
போன்ற பாடல்கள் சில அம்சங்களிலேனும் சிறந்து விளங்குகின்றன. எனினும் நமது நாட்டு இசைப்பாடல் துறையில் இன்ன மும் வளர்ச்சி ஏற்படவில்லை என்பதே உண்மை. மேலே குறிப்பி ட சில பாடல் களே வளர்ச்சிக்கான அறிகுறிகளாகக் கருதி நாம் ஏமாறுவதில் அர்த்தமில்லை.
மெல்லிசைப் பாடல்கள் வளரவேண்டு மானுல் பின்வரும் யோசனைகளின் அடிட் படையில் சம்பந்தப்பட்டவர்கள் முயற்சித் துப் பார்க்கலாம்.
பாடல்களைத் தெரிவுசெய்யும் குழுவில் நவீன சிந்தனைமிக்க நல்ல ரசனையுள்ளவர்கள் இருத்தல்,
தமிழ் சினிமாப் பாடல்களின் வர் களையோ மெட்டையோ நகல் எடுக்குப் முயற்சிகளைக் கைவிடுதல் .
நாடெங்கிலுமுள்ள நல்ல குரல்வளி முள்ளவர்களைத் தேடிக் கண்டுபிடித்தல் (சரோஜினி பொன்னுத்துரை பாடினுல் சுகம் வராமல் எனக்கு பயம் வருகிறது)
ஒலிபரப்புகளில் பா ர ப ட் ச மற்று இருத்தல் நடக்குமா?
நாளைய மெல்லிசைப் LufTL–6055fld மனது மயங்குமா?
அழியாத ஒவியம்.
(24ம் பக்கத் தொடர்ச்சி)
கொண்டு கொழும்பு புறப்பட்டான் - ஆருத புண்ணுடன் .
se
g/W
அவற்றைத் தபால்காரனிடம் வாங் னன் சுதா. ஒன்று திருமண அழைப்பிதழ் அதை விரித்தான். விஜிக்குத் திருமணம் மறக்க முடியாத விஜியின் கையெழுத்து கள். மணமகனின் பெயரை வாசித்தா *ஜெயமோகன்' .

9த
"விஜயகுமாரி ஜெயமோகன் . எனப்பலமுறை அவன் முணுமுணுத்துக் கொண்டான்.
அடுத்த தபாலையும் உடைத்தான் . அதற்குள் சுதாவின் உருவப்படம். அன்று விஜி இவனே எடுத்த புகைப்படம், அவனு டைய அன்றைய உருவம் விஜியின் கைவண் ணத்தில் ஒவியமாகி இருந்தது. மறுபுறம் 'அழியாத ஒவியம்’ என விஜி எழுதி இருந்தாள்.
"எல்லாம் முடிந்தது' என்று அவன் மெளனமாகி இருந்தான். பின்னர் தள் ளாடியபடி நடந்து வெள்ளைக் காகிதத்தை எடுத்தான். தனது கல்விப்பணிப்பாளரிடம் இடமாற்றம்கோரி ஒரு கடிதம் எழுதினன். அவளே மறுபடியும் சந்திக்கும் மனத்தை ரி யம் அவனுக்கு இருக்கவில்லை.
எதிரே கண்ணுடியில் அவன் முகம் தெரிந்தது. அவனுடைய தாடி அவனைக் கேலி செய்வதுபோல் இருந்தது. "எல்லாம் முடிந்தது" என்று மீண்டும் அவன் வாய் சொல்லிக் கொண்ட போதும் எல்லாம் இனித்தான் ஆரம்பம்' என மனதின் உள் ளே இருந்து கனதியான ஒரு குரல் ஒலித் 5 gii.
(யாவும் கற்பனையே)
கலைஞனின் உத்வேகம் அவனது நான்' இன் அடர்ந்த பாதையிலிருந்து உயிர் பெறுகிறது. புறவயமான "வணிக’ அக் கறைகளால் அது அதிகாரம் செய்யப் படக் கூடாது. அது அவனுடைய மனப்பாங் கோடும் பிரக்ஞை நிலையோடும் தொடர்பு கொண்டது. அவனுடைய உலகக் கண் ணுேட்டத்திலிருந்து மலர்ச்சி அடைவது. அவ்வாறு இல்லாமல் குறைவு பட்டிருக்கு மானல் அது கலாபூர்வமான வெறுமை; மலட்டுத்தனம். மற்றவர்களின் கருத்தை நிறைவேற்றுபவனுக இருப்பது தொழில் முறை எழுத்தாளனுக்கோ அல்லது இயக்கு நகருக்கோ தான் சாத்தியம் ஒரு கலைஞ னுக்கல்ல’.
- அந்த்ராய் தார்க்கோவ்ஸ்கி (புகழ்பெற்ற திரைப்பட நெறியாளர்

Page 23
உமா வரதராஜன் பக்கம்
ஜனரஞ்சக மாயையில் இறுதிவரை சிக் எம். பி. சீனிவாசனின் இழப்பு துயரத்துக்குரி னிசை இளவல்களும், இசை ஞானிகளும் தமிழ் தொழிற்சாலைகளை விட்டு திரு. சீனிவாசனுக்கு இருக்கவில்லை. அவர் இந்திய வானெலியை ந நேசம் கொண்டிருந்த இவர் பாரதீய இசை வெளிப்படுத்தக் கடந்த சில ஆண்டுகளில் முய வித்தியாச முயற்சிகளில் ஒன்ரு க 1977ல் ெ அவர் பேராசிரியராக நடித்தார். அவர் இசை சின்ன மூக்குத்தியாம் (பாதை தெரியுது பார் லோட்டிய தமிழன்); வானமெங்கும் பரிதியின் ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா (மதனமாளிை மறைந்த போதிலும் அவருடைய மறையாத
جواي YAN
அதை எப்படிப் பெயரிட ? (How to 1 வின் இரண்டாவது இசைக் கோலமும் வந்தா (Nothing but wind) GT Gör Luigi 255 Gör g5&aviji. 4. ஒட்டியது. ஆதிகால வாழ்வின் அமைதிச் சூழ இன்றைய இந்தப் பிரபஞ்சத்தின் நிலை வரை 1 (Haydr)ன் இசைக் கோலமொன்றை மனதில் என்ற போலந்து நாட்டவர் ஐரோப்பிய இ.ை கத்துக்கு வருகிறது. ஹிரோஷிமா, நாகசாக்கி யும், குண்டுகள் வீசுவதையும், மக்கள் அவலக் .ன் சித்திரித்திருந்தது. இளையராஜாவுக்கும் இ ஞானம், வசதி, வாய்ப்புக்கள் ஏராளமாக உ டிகள் அவர்களுடைய படைப்புலகத்துக்குக் சே பெற்றவை. அவை நம் அக உலகத்தின் இறு செய்வன. மனதை விம்மச் செய்வன. கேட்கு பொன்றை உருவாக்கும் அடுத்த கட்டம் நோ but wind இற்கு இத்தகைய உச்சங்களை எய்து ஒரு நல்ல ரசிகனின் மனதின் சஞ்சாரம் ஒரு இளையராஜாவின் இசை வடிவத்தைக் கேட்கு யனுபவத்துக்கு இரண்டாம் பட்சமான கேள்: இசைக்கருவிகளிடம் இளையராஜா வேலை வாங் புறப்படும் வெவ்வேறுன ஒலி வகைகளை எப்பட மான தன் சினிமாப் படப் பாடல்களின் இடை லும் சொருகுகிருர், பித்தோவன், ரிச்சர்ட் ே திய சாஸ்த்திரிய மேதைகள் பற்றியும் கீழைத் யும் நன்கு அறிந்த இளையராஜா ஒரு தேர்ந்: விரயமாவது தமிழர்களின் நஷ்டம்.

காது வாழ்ந்த உயர்ந்த இசையமைப்பாளர் ய ஒன்று. மெல்லிசை மன்னர்களும், இன் சினிமாவுலகில் நிறுவிக்கொண்ட இசைத் ஒதுங்கிக் கொள்வதைத் தவிர வேறுவழி ாடிச் சென்ருர். பாரதிபாடல்களில் மிக என்ற பரீட்சார்த்த வடிவத்தில் அவற்றை 1ற்சி செய்தார். தமிழ்த் திரையுலகின் வளியான 'அக்ரஹாரத்தில் கழுதை'யில் Fயமைத்த சிட்டுக்குருவி பாடுது, சின்னச் ); காற்று வெளியிடை கண்ணம்மா (கப்ப சோதி, வானம் நமது தந்தை (தாகம்); க) போன்ற சில பாடல்கள் அவர் இசை மேதைமையைப் பறைசாற்றுவன.
tame it?) வைத் தொடர்ந்து இளையராஜா rயிற்று. “காற்றைத் தவிர வேறில்லை" இந்த இசை வடிவம் ஜாஸ் (Jazz) வகையை லில் ஆரம்பித்து பேரிரைச்சல் மிகுந்த வெளிப்படுத்த முயல்கிறது இது. ஹெய்டினி கொண்டு பின்னுட்களில் பென்டரோச்சி சயில் புகுத்திய புதுமை இவ்வேளை ஞாப கியை நோக்கி யுத்த விமானங்கள் வருதலை குரல் எழுப்புவதையும் அது மிக நுட்பத்து இத்தகைய இசைப்பரீட்சார்த்தங்கள் செய்ய ண்டு. உயர்ந்த இசை மேதைகளின் சிருஷ் ட்போரை அழைத்துச் செல்லும் வல்லமை *கமான கதவுகளை ஒசையின்றித் திறக்கச் ம் ஒரு கலைஞனின் மனதில் புதுப்படைப் க்கிய உந்துதலை ஏற்படுத்துவன. Nothing ம் அதிர்ஷ்டம் இல்லை. இதைக் கேட்கும் கோழி பறக்கும் உயரத்தைத் தாண்டாது. ம் போது வேறு சில சுவாரஸ்யமான, ரசனை விகள் மனதில் எழுகின்றன. எந்தெந்த குகிருர், பல்வேறு வாத்தியங்களிலிருந்தும் டிக் கட்டி:ாள்கிருர், ஏற்கனவே பிரபல நிரப்பும் இசையை ஏன் நடுநடுவே இதி வாக்னர், மொஸார்ட் போன்ற மேற்கத் தேய மேற்கத்திய சங்கீத சங்கதிகள்
5 Musician ஆக இல்லாமல் Magicianஆக

Page 24
34
புதிதாக நிகழ்ந்த ஒர் அற்புதம் 6 பூசப் பிரயத்தனங்கள் நடைபெறுவதாக படமென்பதில் ஐயமில்லை. ஆனல் இதுத அற்புதமல்ல. முதல் தடவையாக சமூகப் முயன்றிருக்கிருர் என்பதுதான் இப்படத் தாத்தா, அர்ச்சஞ ஆகியோரின் நடிப்பு, மகேந்திரா ஒரு நிதானமான ஸ்திர நிலை தான என்பதை முதலில் நாம் உறுதி செ Summer of 42 இலிருந்து வந்தது. மூடு. நாவலிலிருந்து கொஞ்சமும் அல்பிறட் ருந்து கொஞ்சமுமாக உருவி உருவானது தழுவி வெளியானது. ஹிந்தித் திரைப்பு கண்ணில் நீர் வழிந்தாலில் சந்திக்கலாம் urr 5 6).1þggi. Yellow handherchief ‘யாத்ரா' வாகவும் தமிழில் ‘கண்ணே க கிறது அவருடைய சுயபடைப்பாற்றல் ட உன் கண்ணில் நீர் வழிந்தால், நீங்கள் தரும் அதே பாலுதான் வீடு போன்ற பட இரண்டு முகங்கள் இருப்பது எவ்விதம் எழுப்பப்பட்ட வீடுகளை நான் நம்புவதில்
թյՏ՝
இது இன்னுெரு 'பாவன்னு இயக் படங்கள் (பூவே பூச்சூடவா, பூவிழி வாச தவர். சொல்ல வந்த விஷயத்தை நேர்த் தும் திறமை இந்த இயக்குனருக்கு மூன்று மனம், சந்திரோதயம், அழகிய வண்ணம மலைகள் ஆகியவற்றின் காட்சிகள் சம்பந் படங்களில் தலை நீட்டுவதில்லை. செயற்கை காட்சிகளுமாய் பாசிலின் படங்கள் அபத் தில்லை. வார்த்தைகளில் விளக்க முடியாத உணர்கிறேன். சமீபத்தில் நான் மிகவும் அம்மாவுக்கு. இப்படத்தின் தொகுப்பாள வெட்டியெறிவாரேயானுல் எளிமையான இது எட்டிப்பிடிக்கும்.
مراS
YAN
பரீதரின் கலைக்கோயிலை சமீபத்தி எடுத்து நஷ்டப்பட்ட கதையைச் சொல் காயிலை ஆதரிக்காத தமிழ் ரசிகர்கள் ப சந்திப்பது அபூர்வம். கலைக்கோயில், (196

ான்ற வர்ணம் பாலுமகேந்திராவின் வீடுக்குப் உணர்கிறேன். வீடு தமிழில் வந்துள்ள நல்ல ான் தமிழ்த்திரையுலகில் நிகழ்ந்த முதலாவது பிரச்சினை பற்றி பாலுமகேந்திரா சொல்ல துக்குள்ள விசேஷ தகுதி. அதன் பின்னர்தான் மழையில் நகரம்-படப்பிடிப்பு எல்லாமே. பாலு ப்பாடுடைய, சுயபடைப்பாற்றல் மிக்க கலைஞர் ய்து கொள்ள வேண்டும். அழியாத கோ லங்கள், பனி ஜோன் பெளலெஸ்ஸின் The Collector றிட்க்கொக்கின் Psycho, Francy படங்களிலி G? GITGIT (iš , 367 T Man-Woman-Child Lu L-Ġ GO535 டமான அர்த் சத்யாவின் பாதிப்புக்களை “உன் Mick Maudi தமிழில் ரெட்டைவால் குருவி என்ற ஜப்பானியப் படம் மலையாளத்தில் லமானு'கவும் வந்தது. இப்போது வீடு வந்திருக் பற்றி மேற்கூறிய விபரங்கள் தெளிவுபடுத்தும். கேட்டவை போன்ற மட்டமான படங்களைத் Lங்களையும் தர வருகிருர், ஒரு கலைஞனுக்கு சாத்தியம்? பலமற்ற அஸ்திவாரங்களின் மேல் லை. இந்த வீடு உட்பட
குனர் பற்றி, பாசில்! தமிழில் இதுவரை மூன்று லிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு) தந் தியாக மனதில் பதியும் வண்ணம் வெளிப்படுத் ] படங்களிலுமே அமைந்திருந்தன. சூரிய அஸ்த லர்கள், முகில் மறைக்கும் வானம், பனி மூடிய தமில்லாத இடைச் செருகல்களாக இவருடைய கயான வசன உச்சரிப்புகளும், உதிரிகளான * தமான போர்வையைப் போர்த்திக் கொள்வ ஒரு நேர்மையைப் பாசிலின் படங்களில் நான் லயித்துப் பார்த்த படம் என் பொம்முக்குட்டி "ர் ஈவிரக்கம் பாராமல் சில பாடல் காட்சிகளை இனிமை மிகு கவிதைக்கு நிகரான இடத்தை
ல்தான் பார்க்க நேர்ந்தது. ராஜபார்வை லாத கமலஹாசனின் பேட்டியையோ, கலைக்
ம்றி குறிப்பிடாத பரீதரின் பேட்டியையோ 4இல்) வெளிவந்த காலத்தில் நம் பெரும்
உமாவரதராஜன் பக்கம்

Page 25
பான்மைத் தமிழ் ரசிகர்களின் கொட்டாவிகளை கச் சம்பாதித்திருக்கும் என்பதில் ஐயமில்லைத member இன் கருவே கலைக்கோயிலுக்கும் சாமா ஆங்கிலப் படத்தின் பியானே ரீதரின் இந்த மேடையில் பாடிக்கொண்டே உயிர்விடுவது, ஆ போன்ற மிகை உணர்ச்சி ததும்பும் படக்காட் 'தர்தான் முன்னேடி என்பதை இந்தப்படம்
குறிப்பிட்டுப் பேசும்படியாக பரீதருடை கின்றன. மூளைக்கு சற்றும் வேலை கொடாமல் திறந்து உள்ளே நுழைந்து விடுவதிலேயே அவ காதல் கதைகளைக் கையாள்வதில் அவர் நிபுண படப் பாத்திரங்களைப் போலவே தமிழ் ரசிகர்க திணற வேண்டுமென்பது ரீதரின் ஆகக் குை திரையுலகில் கெமராவை அசைய வைத்த பெரு
பரீதர் முதன் முதலாக 1951 இல் எதி எழுதினர். அதைத் தொடர்ந்து அமரதீபம், மா புத்திரன் ஆகிய படங்களுக்குக் கதை வசனம் 1959 இல் தன் முதல் படத்தை இயக்கினர். ருடைய இயக்கத்தில் மீண்ட சொர்க்கம் (1960), நெஞ்சில் ஒர் ஆலயம் (1962), சுமைதாங்கி (1961 மறப்பதில்லை (1963), கலைக்கோயில் (1964) க ஆடை (1965), கொடிமலர் (1966), நெஞ்சிருக்கு சிவந்தமண் (1969), அவளுக்கென்றேர் மனம் ( வந்தன. "அலைகடலில் சிறுதோணி, கலே உலகில் பரீதரின் நிறுவனமான சித்ராலயா கொண்டிரு அரசியல் அகோர அலைகளுக்கு மத்தியில் பரீத ஒரு துயரமான கதைதான்.
கூடைக்குள் தேசம் சு. முரளிதரன், பக்கங்கள் 36, விலை 9.75 வெளியீடு: மலையக வெளியிட்டகம்
திகட்டி விடும் அளவுக்கு நொடிகள் ப அல்ல, கவிஞரிடமிருக்கும் ஒரு வித தயாரிப்பு அப்படியும் பளிச்செனத் தென்படும் பொறிகளு
உதாரணம் : தீக்கு திசை மந்திரம்
கற்றுக் கொடுத்த காற்று காடு இப்போ பஸ்மம்.

( ز.
யும், முகச்சுளிப்புக்களையும் மிக எளிதா rair. Gustái) (upasi (5 g gig, A Song to re'த்தியமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. படத்தில் வீணையாக உருமாறிவிட்டது. டிக்கொண்டே சாவை அரவணைப்பது சிகள் பின்னுட்களிலும் இடம்பெறுவதற்கு
ஊர்ஜிதம் செய்கிறது.
ப படங்களில் சில அம்சங்களேனும் இருக் தமிழ் ரசிகர்களின் இதயக் கதவுகளைத் ர் குறியாக இருந்தார். முக்கோணக் ராக விளங்கினர். அவருடைய திரைப் ளும் உணர்ச்சிக் கடலில் மூழ்கி மூச்சுத் றந்த பட்ச ஆசையாக இருந்தது. தமிழ்த் நமையும் அவருக்கு இருந்தது.
நிர்பாராதது' படத்துக்குக் கதை வசனம் "தர்குலமாணிக்கம், யார் பையன், உத்தம எழுதும் வாய்ப்பு பரீதருக்கு கிடைத்தது. படம்: கல்யாணப்பரிசு. தொடர்ந்து அவ விடிவெள்ளி (1960), தேன்நிலவு (1961), 2), பொலிஸ்காரன் மகள் (1962), நெஞ்சம் ாதலிக்க நேரமில்லை (1964), வெண்ணிற ம்வரை (1967), ஊட்டிவரை உறவு (1967), 1971), அலைகள் (1973) ஆகியன வெளி எங்கள் புதிய பாணி" என்ற வாசகத்தை நந்தது. 1973க்குப் பின் வீசிய தமிழ்நாடு ரின் தோணி நொருங்குண்டு போனது
O
ബg-a£
SSSSSSSSSSSSSSSSSSSSSSSS
பார்வை
ாணியிலமைந்த கவிதைகள். கவிதைகளை மனநிலை யைத்தான் தரிசிக்க முடிகிறது. நம் உண்டு.

Page 26
கைபோன
(7-08-88
டொக்டரின் வீட்டுக்குப்போனேன். நண்பர்களும் சேர்ந்து வந்தனர். இன்று அவருடைய ஐம்பத்தேழாவது பிறந்த தினம் எல்லாரும் கைகுலுக்கி வாழ்த்தி னுேம். இருக்கப் பண்ணினர். முன்னறை யில் அவரோடு வியூகம். இப்போ ஏதாவது செய்யவேண்டுமென்று அவரது உதவியா ளரை எங்கோ அனுப்பினர். பெரிய பந்து பறந்து போயிற்று. தேநீர் வந்தது. சுவைத் துப் பருகினுேம், "அத்தானின் மரணச் சடங்கு உடப்பில் நிகழ்ந்தது. போயிற்று வந்தேன். மனம் புழுங்குகிறது!’ என்று மறைந்தவரின் கதையையும் சோகமுடிவை யும் கூறினூர். அது, ‘தென்னந் தோட்டம்" குறுநாவல்தான்.
*இலக்கியம் என்ருல் என்ன?" என்று அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்தார். *காலத்தின் கண்ணுடி வாழ்க்கையின்
விமர்சனம் "அனுபவ வெளிப்பாடு அழ கியல் வார்ப்பு' வாய்மொழிப் பரீட்சைக்கு விடை அளிப்பவர்போல் பதில் கொடுத் தோம். "அதற்கு அகராதி பாணியில் சொல்லோவியம் எனலாம்!' என்று முத் தாய்ப்பு வைத்தார் அவர். ஐரோப்பிய இலக்கியம் போல் பரந்த நவீன இலக்கி யம் இன்னும் நம் மத்தியில் வளரவில்லை. பல மொழிபெயர்ப்புகள் மீண்டும் வரவேண் டுமென்று சொன்னர் .

போக்இல்
வியூகம் நண்பர்களின் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்ட சில பக்கங்கள்
அடுத்த விடயம் ஜே கிருஷ்ணமூர்த்தி, 96 (560) Lt பேச்சைக் கேட்கத் தான் போகும்போது ஆ. சதாசிவம் தன்னை மறித்து 'அந்தப் புத்தசமயப் போதகரை ஏன் பார்க்கப் போகிறீர்கள்?’ என்று தடுத் ததைக் குறிப்பிட்டு நமது புத்தி ஜீவிகளின் தன்மையை வெளிக் காட்டினர். 'உன் னையே நீ நம்பு. இன்றைய நாளே நிச்சயம். கடவுளை அடைய எவரின் துணையையும் நாடாதே. நீயே முயற்சி செய். வெற்றி உன்கையில் தான்!” என்று தத்துவம் விளக்கினர். உலக இலக்கிய மாமேதைகள் பலர் இடையிடையே தலை காட்டினர். அவர்களது சொல்லோவியங்களின் கீற்றுக் கள் தூய வெளிச்சம் ஏற்றியது. தொப்பி சப்பாத்து சிசு" ஒர் உச்சக் கவிதை, "உள் மனயாத்திரை" - தலைப்பே மிக அழகு. கதை கள் மொடேன் ஆட்" போல - உயர்ந்த சொல்லோவியங்கள் - மாமுல் கதைகள் அன்று. சிலருக்கு இவை பிடிக்காது. தலை வலி மாத்திரைகள் தேவைப்படத்தான் செய்யும். சமீபத்தில் வந்த இன்னெரு தொகுதிதான் அவர்களுக்கேற்றது என் முர் . அதிகமாகப் பேசினுேம், சிரித்தோம், மனட்டாரம் குறைந்தது. பொழுதுபோனதே தெரியவில்லை, இதமான தென்றல் உள்நு ழைந்து விளையாடிற்று. செவிக்கு நிறைய உணவு கிடைத்தது. சிறிதும் வயிறு கேட் கவில்லை. பந்தின் உசார் கலவையும் தென்பு தந்தது. சில இளஞ்சிங்கக் குருளைகளுக்கு

Page 27
அது தேவைப்படவில்லே, மூன்று மணி ஆயிற்று. மனநிறைவோடு வெளியேறினுேம்
(7. 8-88 ۔۔۔۔
இன்று பத்திரிகை படிப்பதற்கான மன நிலை இருக்கவில்லே. காரணம் அல்லிக்கனி என்னைப்பற்றிக்கூறிய பொய்யான அவதூறு களை ஒரு நண்பன் மூலமாக அறிந்ததுதான்.
அல்லிக்கனியை இப்போதெல்லாம் ஒரு வியாதி பிடித்திருக்கிறது. எல்லோரிடமும் என்னைப்பற்றி பொய்யான அவதூறுகளே விதைப்பது, இது இலக்கியப் பொருமை யால் ஏற்பட்டிருக்கலாம். அவனும் ஒரு காலத்தில் இலக்கியத்தில் ஈடுபட்டு தோற் றுப்போனவன்தான். மனம் சுத்தமில்லாத எவனுக்கும் இலக்கியம் கைகொடுப்பதில்லை. அல்லிக்கணிக்கும் இதுதான் நேர்ந்தது. அலு வலகப் பணத்தைக் கையாடி வேலையிலிருந்து துரத்தப்பட்டவனுய் இலக்கியத்தில் முன் னேறுவது கஷ்டமான காரியம்தான். அவன் சிறிதுகாலம் 'கிரிக்கட்' விளையாடிப் பார்த் தான். நாற்பது வயது நெருங்கும் அவ னுக்கு அந்தத்துறையும் கைகொடுக்காமல் போகவே பாவம் மீண்டும் இலக்கியத்து றைக்குள் ஒரிடத்தை தேடி அலைகிருன் , அல்லிக்கனியின் போவித்தனங்களே மீண்டும் ஒருதரம் உறுதி செய்து கொள்ள பாட சாலையில் ஆசிரியர் 'பிஸ்கட்' களவெடுப் பது பற்றி அவன் எழுதிய ஓர் பழைய சிறு கதையை மூன்றுவது தடவையாக இன் றும் எடுத்துப் படித்துச் சிரித்தேன்.
9-08-88
காலையில் அவர் வந்தார் உத்தரவின்றி இங்கே இலக்கியம் பேச வேண்டாம் என்ற அறிவிப்பை என் அலுவலக மேசையில் இன் னமும் வைக்கவில்லை. எனவே ஜப்பார் ஒர் அபின் வியாபாரி என்ற முன்னுரையுடன் -92 fi தொடங்கினர். ஜப்பாருக்கும் அவருக்கும் மனஸ்தாபம் என்று புரிந்து போனது. ஜப்பாருடன் நானும் சண்டை பிடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்து
டன் என்னை நோக்கியும் அவர் தூண்டில்
நீண்டது. பிரதிபா ராஜகோபாலனின் கதை களுக்கும் என்னுடைய கதைகளுக்குக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் உண்டு என ஜப்

ர் இவரிடம் சொன்னுராம். வழக்காளி எதிராளியும் மெளனமாயிருக்க மூன்று றை பேர் சொல்லியழைத்துக் குற்றச் ட்டுகளை வரிசைப்படுத்தும் முதலியாரின் திமன்ற மிடுக்கு நண்பரின் முகத்தில் சாகக் குடிகொண்டிருந்தது. நானறிந்து திபாவின் கதைகளுக்கும் என் கதை நக்கும் உள்ள மாபெரும் ஒற்றுமைகள் ஸ்டு. முதலாவது இரண்டு பேருமே மிழ்மொழியில் கதைகள் எழுதுகிருேம். ற்றது இரண்டு பேருடைய கதைகளிலும் டம்பெறும் கால், அரை, முழு மாத்தி "கள், அடைப்புக்குறி, வியப்புக்குறி, ள்விக்குறி என்பனவெல்லாம் ஒரே திரியாயிருக்கின்றன. வழக்கமான சிரிப் டன் ஜப்பாரும் இங்கு நாளே வரக்கூடும். வர் இவரை அத்தர் வியாபாரி என் ரோ என்னவோ? நடுவில் எனக்குப் பத்தியம் பிடிக்கப்பார்க்கிறது.
(S. 88
காலம் கழுத்தைப் பிடித்துத் தள்ளிக் ாண்டிருப்பதாக இப்பொழுதெல்லாம் மணர்கிறேன். என்ன செய்வது என்றே 3ரியவில்லே. காலே விடிகிறது, எழுப்புகி 1. மாலை மறைகிறது, இருள், தூக்கம், $கம், அடுத்த காலையும் விடிகிறது, சம் தாய வேலை, சம்பிரதாயச் சாப்பாடு பிரதாயமான புன்சிரிப்பு எதிர்ப்படும் ழ்ச்சிகள் எல்லாம் ஏமாற்றம் அளிக்கின் 7. எதிர்ப்படுபவர்கள் எல்லோரும் மன நிச் சிண்டி விடுகிருர்கள். நான் இந்தப் ாழுதுகளை எதிர் கொள்ளத் தயாராக ண்டும். ஆணுலும் இடைக்கிடை நம்பிக் யற்றுப் போகிறேன். எல்லாம் அர்த்த லாமலே போய்விடுகின்றன சமுதாய பிவிருத்தி, நம்பிக்கைக் கோட்பாடு என்ற ரட்சியங்களுடன் முற்போக்கு அடைய *தை தன் சட்டைப் டைகளில் குத்தித் ந்தவர்கள் சாக் டை அரசியல், இலக்கி பேசுகிருர்கள். அவர்களின் கறுத்த யங்களைத்தான் காண்கிறேன். நான் ஒரு Simit ஆகவே இருந்துவிட்டுப் போது ம். வரட்டுத் தனத்துக்காக நம்பிக்கை ப் பற்றுக் கோடாகக் கொள்ளத் தேவை லே, ஆனுல் காலம் கழுத்தைப் பிடித் துத் எரிக்கொண்டே இருக்கிறது. எதிலாவது ன் அர்த்தமாகிக் கொள்ள வேண்டும்.

Page 28
With besi
D. LKA
LSLTSTLSSSLSzSLSLSLSLSL Main Տ
துல்லியமான இசையின்பம்
இச் சஞ்சிகை வியூகத்துக்காக ய

t Compliments from:
HARDWARE
treet, Akkaraipattu
கடற்கரை வீதி, குருநகர்
ரேகா -
ாழ். நியு, ஈரா அச்சகத்தில் அச்சிடப்பட்டது.