கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுந்தரர் பிள்ளைத்தமிழ்

Page 1

[ួffi
முகநாவலர் சபை siքան 6
ல்லூர் அருட்டுறை

Page 2

சிவமயம்
சுந்தரர் பிள்ளைத்தமிழ்
பண்டிதர், சோ. தியாகராசபிள்ளை
பூநீலபூதி ஆறுமுகநாவலர் சபை வெளியீடு

Page 3
ரீலழரீ ஆறுமுகநாவலர் சபை வெளியிடு
முதற் பதிப்பு 1982
62) esury: 1000
கலைவாணி அச்சகம், யாழ்ப்பாணம், 1982.

நூற் பொருள்
பருவம்
1.
2.
3.
10.
காப்புப் பருவம்
செங்கீரைப் பருவம்
தாலப் பருவம் OY
சப்பாணிப் பருவம்
முத்தப் பருவம்
வருகைப் பருவம் sh
அம்புலிப் பருவம்
சிற்றிற் பருவம்
சிறுபறைப் பருவம் -
சிறுதேர்ப் பருவம் XX s.
பக்கம்
O
7
24
31
38
45
52
58
65

Page 4
சமர்ப்பணம்
இன்ஜளப் பராயத்தே ஓடி ** som uUM Lவைத்தும் வயது வந்ததும் சைவத்திலும் தமிழிலும் ஆர்வத்தை ஊட்டி எம்மை ஒருவனுக்கியும் நின்ற எமது அருமைத் தாயகமாகிய கரம்பனூார்க் கிராமத்தில் வாழும் பச்சிளம் பாலருக்கு இப்பிள்ளைத் தமிழ் நூலைச் சமர்ப்பிக்கின்றேம்.

முன்னுரை
இளமைக் காலத்தில் அடியேனுக்குத் திருமுை களில் கொண்ட பெருவிருப்பு பாடல் பெற்ற சிவ தலங்களை அடிக்கடி சென்று தரிசிக்கவும் தெய்வநதி களில் மூழ்கவும் பெரியோர்களைக் கண்டு ஆசி பெற வும் ஆதீனங்களுடன் தொடர்பு கொள்ளவும் புண்ணி யப் பேற்றை உதவியது.
சென்ற முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சுந்தரர் தேவார ஈடுபாடு அதற்குப் பதவுரை ஒன்று எழுதும் பணியிலும் தமிழ் நாட்டு ஆதீனமொன்றில் அச்சு வாகன மேற்றவும் செய்வித்தது.
இதன் பின்னர் எழுந்த ஆவலே சுந்தரர் பிள்ளைத் தமிழை எழுதத் அாண்டியது.
நால்வர் வரலாற்றில் சுந்தரர் சரிதம் நமக்கு இனிப் urTg.
கயிலையிலிருந்து இறங்கிப் பூவுலகில் வாழ்வை முடித்துக்கொண்டு மீண்டும் கயிலைக்கு ஏகியதே அவர் ar fastb.
இறைவர் தமக்கு கயிலையில் மாயங்காட்டிஞர்; திரு நாவலூரில் பிறவி காட்டிஞர்; திருவெண்னை நல் ரில் மறவா மனங் காட்டிஞர் ஆரூரில் கண்ணிர் காண்டார்" என்று தமது வரலாற்றைத் திருவாரூரிப் பதிகத்தே அழகாகக் கூறியிருப்பது காணலாம்.
இவர் இறைவரது தோழராகவும், தொண்டராக வும் பழகிய விதமே விசித்திரமானது இவரது தெய் வப் பாடல்களில் எம்பெருமான் என்றேத்தியவும் ஏசின இகழிந்தனவும் தனி அழகுடன் கூடியவை ஆரூரையே இருக்கையாகக் கொண்டு வண்டுபோலச் சுழன்று திரிந்தார்.

Page 5
γi
வாழ்க்கை இறுதியில் சிவயோகம் முதிர்ந்து முறுகி விண்யவே பரவை சங்கிலி யாரையும் விட்டு பிரியாத ஆரூரையும் பிரிந்து சேரர் பெருமான் வதியும் அஞ் சைக்களஞ் சேர்ந்து பிரியாவிடை பெறுகிறர்.
திருத்தொண்டர்கள் வரலாற்றை உலகிற்கு முதன் முதல் எடுத்துக் கூறிய 'தில்லைவாழ் அந்தனர்" என்ற அருமைப் பதிகம் திருவாரூர் மண்ணிலேயே பிறந் தது. இதன் பின்பே நாயன்மார் வரலாறுகளும் அவ ாது திருவுருவப் படிமங்களும் நமக்குக் கிடைக்கப் பெற்றன.
சுந்தரர் பாடல்களில் இறுதிப் பதிகத்தேயுள்ள *மந்திரமாமுனிவர். நந்தமர் உரனென்ருன் நொடித் தான்மலை உத்தமனே" என்ற அருமந்த தொடரை வாங்கியே சேக்கிழார் சுவாமிகள் திருத் தொண்டர் புராணத்தின் உபோத்காதத்தை அமைத்துள்ளார்.
சுந்தரர் பிள்ளைத் தமிழில் காப்புப்பருவத்தை முன்னையோர் வழி செல்லாது அமைத்துள்ளேம் இது ஞானசம்பந்தர்பிள்ளைத்தமிழை ஒற்றியது. இறைவர் தந்த நம்பிக்கு வேறு காப்பு மிகையாதலின் அவ்வத் தலத் தீசரையே காக்க எனப்பட்டது. அம்புலிப்பரு வம் கடினம் விடுக்கப்பட்டது.
மற்றைய பருவங்களில் சரிதக் குறிப்புகளும் அற் புதப் பதிக வரலாறுகளும், தொண்டர்களே அவர் பாராட்டுந் திறமும் தேவார புராணத் தொடர் மூலம் இழையோடத் தொடுக்கப்பட்டுள்ளன.
நீண்ட கால விருப்பம் இப்பொழுதுதான் நிறை வ்ேறுகிறது. வெளிவர ஆசி கூறியவர் பலர். இந்நூலை ஆறுமுக நாவலர் சபையின் பெயரால் வெளி ட விரும்பியபோது அன்பரும் உறவினருமாய திரு க. இளையதம்பியவர்கள். அதற்காவன செய்து சபைத்

vii
தலைவர் மாண்புமிகு நீதியரசர் கெளரவ திரு வீ. சிவ சுப்பிரமணியம் அவர்களிடத்துப் பதிப்புரை ஒன்றை ஆசியுடன் பெற்றுத்தந்தார். தலைவருக்கு எமது வணக் கங்கள் உரிய நீண்ட காலமாக எம்மையும் ஒருவகுக் எண்ணி ஆசி கூறி வருபவரும், நாவலர் அடிச்சுவட் டில் வாழ்ந்து வருபவருமாகிய இலக்கிய கலாநிதி பண்டிதமணி திரு. சி. கணபதிப்பிள்ளை அவர்கள் இநீ நூலுக்கு அழகு செய்யும் அணிந்துரை ஒன்றை எழுதி உதவிஞர்கள் இதனை ஒரு பெரும் பேருகவே கருதுகின்றேன். -
குறைந்த காலத்தில் இதனை அச்சிட்டு உதவிய aT LtLLLLLLLLT LLLLLL LLLLLLTTLTT SLTTTMT TTT பணியெனக் கருதி உழைத்தனர் அன்னருக்கும் நன்றி
நூல் உருவம் பெற அன்பரும் ஆசிரியருமான திரு. அ. ரவீந்திரன் அவர்கள் செய்த உதவிகள் பல நீண்ட கால நண்பரும் ஆதியும் அந்தமுமாக எமது பணிகளில் முன்னின்று உழைத்து வருபவருமாகிய ffuji <莎· Fur Grisortò B. A. அவர்கள் நூல் உருவம் பெறும் வரையும் உழைத்தார்கள். அவர்க்குச் சுந்தரர் வழிகாட்டுவாராக.
இந் நூலின் அட்டையை அழகு படுத்தும் திரு வெண்ணை நல்லூர் ஆலயத்தின் படம் சேக்கிழார் அடிச்சுவட்டில்’ என்ற நூலின் ஆசிரியருக்குச் சொந்த tot 6075) •
மறுமலர்ச்சி இலக்கியப் படைப்புகள் மலிந்த இந் நாட்களில் தொண்டர் குலத்தைப் படைத்து மறு மலர்ச்சி செய்தருளிய சுந்தார்பெருமானின் திருவடி களுக்குப் பிள்ளைத் தமிழ் ஒன்றை எழுதத்துணை செய்த
டிருவருட் பேற்றினை எண்ணி மகிழ்வேமாக.
கரம்பனூர் சோ. தியாகராசபிள்ளை 10-6-1982,

Page 6
பிள்ளைத்தமிழ் நமது பெரியோர்கள் கடவுளிடம் பத்தியைச் செலுத்த பல வழிகளை வகுத்திருக்கிருர்கள். இறைவ அனுடைய மகிமையை உணர்ந்து வழிபடுவது எல்லோ ருக்கும் சுலபமானதல்ல.
கடவுளைச் சாதாரண மனித அறிவுக்குகந்த வாறு தாய் தந்தையராகப் பாவித்து வழிபடுருேம். தாயகளுக் கருதி வழிபடுவது சுலபமான ஒருவழி. குழந்தையாகப் பாவித்து அன்பைச் சொரிவது அதை விட இன்னும் எளிதான வழி. இதனுலேயே கந்தனும் கண்ணனும் நம் இருதயந்தில் அதிக இடம் பெற்றுள் srafsch.
இவ்வாறு கடவுளையும் கடவுள் அருள் பெற்ற வர்களையும் குழந்தையாகப் பாவித்து சீராட்டி மகிழும் கவிதையே பிள்ளைத்தமிழ் - பிள்ளைக்கவியாகும்.
தமிழில் பெரியாழ்வாரே முதன் முதலில் கண் னனது பிள்ளைப் பருவத்தைக் குறித்து ஆங்காங்கு பாடியுள்ளார். பிற்காலத்திலேயே இது தனியுருவம் பெற்றது.
திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ் அழகர் பிள் ாத்தமிழ் என்பன பழமை வாய்ந்தன. குமரகுருபர ரின் பிள்னெத்தமிழி அழகொழுக நிற்பது.
காப்பு, செங்கீரை, தலைப்பருவம், சப்பாணி முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறு தேர் எனப் பத்துப் பருவங்களாகப் பாடுவது முறை, பெண்குழவியென் ருல் சிற்றில், சிறுபறை, சிறுதேர்ப் பருவங்களுக்குப் பதிலாக அம்மானே நீராடல் ஊசல் sTau UrGag) top,
சமய குரவர் நால்வரில் ஞானசம்பந்தருக்கு திருவாவடுறை ஆதீனத்து மாசிலாமணி தேசிகர் இயற்றிய பிள்ளே ததமிழ் உண்டு. மற்றையவர்களுக்கு முழுமையாக நூலுருவத்தில் வெளிவந்ததாகத் தெரிய வில்லை.

t சிவமயம் பதிப்புரை
எந்தச் சமுதாயத்தினதும் எதிர்காலம் அதன்? இளந்தலே முறையிலேயே தங்கியுள்ளது. சைவசமயம் மேலும் வளர்ச்சியுறுவதற்கு இன்றைய இனந்தலை முறையினர் அதன் பேருண்மைகளை இலகுவில் உணரக் கூடியதாகிய நூல்கள் அநேகமாக வெளிவரவேண்டும் இதனைக் கருத்திற் கொண்டே நாவலர்பெருமான் பல புராண நூல்களை அச்சிட்டும் சைவருால்களைத் தாமே எழுதி வெளியிட்டும் சைவ வளர்ச்சிக்காகப் பணியாற்றிஞர் சைவசமயத்தின் மேன்மையையும் உண்மையையும் சைவமக்கள் அறிந்து உணரும் போதே அவர்கள் தமது சமயத்தில் பற்றுக் கொண்ட வர்களாகத் திகழுவர் என்பது நாவலர் கண்ட a-adrotourGuð.
நாவலர் நினேவுப் பணிகளை நிறைவேற்ற நிறுவப் பட்ட எமது சபை அவர் ஞாபகார்த்தமாக இது வரை குறிப்பிடக்கூடிய பல தொண்டுகளைப் படிப் படியாக நிறைவேற்றி வருவதை சைவ அன்பர்கள் அறிவர். நாவலரால் எழுதப்பட்ட நூல்களையும் அவ ரைப் பற்றி எழுதுப்பட்ட நூல்களையும் மட்டுமல்லாது சைவசமய வளர்ச்சிக்காக யாக்கப்படும் நூல்களையும் வெளியிட்டு நாவலர் கருத்தில் கொண்ட சைவசமய வளர்ச்சியை ஊக்குவிப்பது எமது அவாவாகும் இம் முயற்சியில் ஈடுபடுவதற்கு எமது பொருளாதாரபலம் இடைஞ்சலாக இருந்தபோதிலும் சைவசமயநூல்களை STGog Gassiskar e-sberseyp 9üLumunser Grdb கண் வெளியிடச் செய்து வருகிருேம்.
திரு. சோ. தியாகாரசபிள்ளை அவர்கள் சிறந்த தமிழ றிஞர். சைவத்தையும் தமிழையும் போற்றிவளர்த்த மரபைச் சேர்ந்தவர். தமிழ்ப் புலமையும், சைவப்பற்
றும் எழுத்தாற்றலும் மிக்கமுது பெருங்கவிஞர் தமது

Page 7
ii
ஆராய்ச்சியறிவையும், எழுத்தாற்றலையும் சைவத்தை யும் தமிழையும் வளர்க்கப் பயன் படுத்திவருபவர் சைவத்திற்கும் தமிழுக்கும் எழுச்சியூட்டிய நான்கு குரவர் மீதும் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார் இப்புலவர்.
அவற்றில் இப்போது சுந்தார் பிள்ளைத் தமிழ் அச்சுவாகனம் எறிவந்துள்ளது. மற்றைய பிள்ளைத் தமிழ் நூல்களும் விரைவில் வெளிவரவேண்டும் என விழைகின்ருேம்.
சுந்தார் பிள்ளைத் தமிழை எமது சபை வெளியீ டாக வெளியிடுவதில் மகிழ்வடைகிருேம் சைவத் தமிழு லகம் இதனை ஏற்று ஆதரவு தருமென எதிர்பார்க் கிருேம்
வி. இவசுப்பிரமணியம் 4, ஹோல்டன்ரெறஸ் தலைவர் கொழும்பு - 7 ழரீலழரீ ஆறுமுக நாவலர் சபை 21-S-82

6. சிவமயம்
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்னை அவர்கள் உதவிய
அணிந்துரை
அஞ்சனை புதல்வஞன அநுமன் சீதா பிராட் டியை உற்று நோற்கினன். பிராட்டியின் ések s(g5á குள்ளும் கருத்திலும் உரோமத் துவாரம் அத்தனையி லும் ரீராமனேயே கண்டாள். பிராட்டி ராமமயமாய்
இருந்தாள். "பிரிந்தமை பொருந்திற்ருமோ” என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான் அநுமன்.
அண்மையில் அன்பர் திரு சோ. 5u Tasgregar LS di aroua arisadas நேர்ந்தது. பிள்ளையின் பேச்சு மூச்சு உள்ளம் அத்தனையும் சுந்தரர் மயமாயிருந்தன.
உலக முய்யத் திருத் தொண்டத் தொகை அருளி திருத்தொண்டர் புராண நாயகராய் விளங்கிய சுந்தரர் சரிதங்களையும் சுந்தரருக்குச் செய்த தோத்திரங்களை யும் எழுத் தெண்ணிப் பயின்று சுந்தரர் தேவாரத்தில் மனம் பறியுண்டு பலமுறை பாராயணஞ் செய்து உயிரை ஊடுருவுந் தொடர்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து முதிர்ந்து கனிந்த அறிவையும் அவ்வாறய Ar As raruð sig fösrf தேவாரத்துக்கு உரை காண் பற்ற்கே அர்ப்பணித்து உரை முற்றிய பின் பழமை ddr alarurawfursor திருவாவடுதுறை ஆதீனத்தில் séGaÁbgó)

Page 8
iV
அதன்பின் உண்டான அமைதிப்பரடு தம்மை விழுங்கி எழுந்து மேலோங்க விளைந்த ஆராமையின் முகிழிப்பே சுந்தரர் பிள்ளைத்தமிழ்"
பாடாமல் இருக்க மாட்டாமை பிறந்து பிறந் தது கந்தரர் பிள்ளைத்தமிழ்.
பருவந்தோறும் அவ்வப் பருவத்திற்கேற்ற கருத்துக்கள் கற்பனைகள் அநாயாசமாகவே குதிக் கொண்டு வருவதும்நடைதெளிவாததும்.
ஆசிரியருக்குச் சுந்தரர் உள்ளிட்ட நாயன் மார்சரிதங்களிலும் உள்ள ஆழ்ந்த ஆட்சியையும் உள் எத் தூய்மையையும் புலஞ்செய்வது Lurgm-bLro தாம்.
திருமணக்கோலத்தில் தரிசன மளிக்கும் சுந் தரமூர்த்தி நாயனரை இனிபச்சைப் பசிய குழந்தைப் பருவத்திலிருந்து கண்டு essaf' (Luar Lofres,
அடியார்க்குமடியேன் என்று பாடியவர் يو کس தித்த ஆர்வச் சிறப்பு இருந்தவாறு.
சி. கணபதிப்பிள்ளை திருநெல்வேலி.

சிவமயம்
திருச்சிற்றம்பலம் KkSI İ ıf sir?TI 535if
பொல்லாப்பிள்சுயார் துதி
ஆசிரிய விருத்தம்
மல்ல்ைமிகு திருமுறை உலகெலா நிலவிட
மறைபரவு நம்பிமகிழ வண்டமிழிருந்தவிடம் மன்றுளார் கோயிலின்
வண்புறக் கடையி லென்றே சொல்லறுறு செம்பொனைத் திருநாரை யூர் மன்னு
சுடர் தந்த குஞ்சரத்தைத் starris epdau artis Gurdbars assir Tur
துணைமலர்ப் பதம் பரவுவாமி awaldhoud au GTalveg way Gogs grador L-fasub Gas Tadas usaw
எழுதுதே வாசிரியனும் வன்மலர்க் காவனம் பொலிகின்ற ஆரூரை QGéosurét Gesarar G feðrØgdr செல்வமிகு திருநாவ அார்தந்த செல்வமாம் செழுந் தமிழ் புரந்த ஊரன் திருவாளன் நம்பியா ரூரனின் மீரலவு
செந்தமிழ்க் கவிதழையவே.

Page 9
அவையடக்கம்
ஆரூரன்பேர் முடிவைத்த
அழகு நம்பி வெண்ணையினில் அடிமை கொண்டு தோழமையை
அடைந்த நம்பி அதிகைமூதல் ஊரூர் திரிந்து பித்தனேயே
உவந்து பாடும் ஒருநம்பி உலப்பில் பரவை சங்கிலியார்
ஒருதோ ளணைந்த பெருநம்பி தேரூர் வீதி அம்பலத்தே
தின்ெத்த நம்பி சேரனுடன் திரிந்தே இணைந்து கயிலைதனைச்
சேர்ந்த நம்பி தொண்டிர்தமைப் பாரூர் அறிய விரித்துரைத்த
பண்பார் நம்பி தனைப்பரவும் பணியால், எழுந்த விருப்பிதனைப்
பல்லோர் கொள்வர் எனும்பரிசே.

சுந்தரர் பிள்ளைத்தமிழ் நூல்
1. காப்புப் பருவம்
திருவெண்ணை நல்லூர்ப்பெருமான்
ஆசிரிய விருத்தம் பித்தா என்வே அடியெடுத்துக்
கொடுப்ப அதனை முதலாகப் பெரிய பதிகம் உலகுய்ய
எடுத்த பெருமான் அவன்றனயே மற்தா ரளியில் அருட்டுறையுள்
யாருங் காணத் தடுத்தாண்டு ஏற்றம் நல்கித் தொண்டனென
இசைத்த பெருமான் பதம்பணிவாம் கொத்தார் குழலாள் உமைகூறன்
கழலே யன்றி வேறறியாக் கோமான் தொண்டர் திருப்பாதங்
தலவும் நெறியான் முனைப்பாடி முற்றா யிலங்கும் நாவலூர் -
முனெவர் வளர்த்த திருமகளுர் முதல்வன் நம்பி யாரூரன்
apdrogyddir தன்னைக் காக்கனன்றே

Page 10
4. காப்புப் பருவம்
அதிகைப் பரமன்
உடைய அரசு உலகேத்தும்
உழவா ரத்தின் படிையாளி அலகில் தொண்டு விரும்புபதி
அதிகைப் பதியில் மிதியாமே மடையும் வளர்தண் புறம்பனையில்
மடத்தே துயின்ற தமிழ்நாதன் மணியார் முடிமேல் மலர்த்தாளை
வைத்த பரமன் பதம்பணிவாம், அடையும் சந்து அகிற்பீலி
மணிகள் சிந்தி வருபெண்ணெ ஆறு கடந்தே தவநெறியை
அடையும் பெருமான் மாதோடு விடையில் வருவார் தமக்காளாய்
விளங்கும் நாவல் ஊருறையும் வேந்து நம்பி யாரூரர்
விமலர் தமையே புரக்கனன்றே
தில்லையீசர்
திருவார் ஒளிகுழி அம்பலத்துச்
சிறந்த மேரு இறைஞ்சியபின் சிற்றம் பலத்து நடஞ்செய்யும்
திருக் கூத்தினிலே திளைத்த்ாடிக் கருவார் பிறவி வேரனுத்தும்
atív togvarar arabaflsstb
காத்தார் ஆரூர் வ்ருகனனும்
கழலை நினைந்து பனிகுவாம்

சுந்தரர் பிள்ளைத் தமிழ்
முருகார் வண்டு நீலமலர்
கெனவிப் பாணின் யாழ்முரல முந்தி நின்ற வினைபோகும்
முடிவே யில்லாப் பழம்பதியாம் கருவார் சாலி வளம்பொலியும்
கழனி மூதூர் திருநாவல் கருதும் நம்பி யாரூரன்
கருணை என்றும் புரக்கவே
பிாமபுரத்தீசர் அறமே பயந்தாள் திருமுலைப்பால்
அமுத முண்டு சொன் மாரி ஆக்கும் புகலிப் பிள் இளயார்
அவதா ரஞ்செய் திருப்பதியாம் புறமே கமழும் கழுமலமாம்
புகலி தன்னில் புறம்வணங்கப் பொங்கும் விடைமேல் எதிர்கரட்சி
கொடுத்த பெருமான் பதம்பணிவாம் திறமே தொண்டர் திருவெல்லாத
தென்கு டெங்கும் புகழ்பரவத் தீம்பா லன்ன இசையமுதம்
சேர்த்துக் குழைத்து நாமுய்யு மறமே கொண்ட நாவலூர்
மகிழும் நம்பி யாரூரன் மன்னன் மணக்கோ லப் பெருமாள்
odusör schrāort காக்களன்றே.
4.

Page 11
6 காப்புப் பருவம்
ஆரூர்ப்பிரான்
தேரூர் வீதித் திருவாரூர்
வாழ்வார். அவர்க்கே நமதன்பன் திருந்து தவத்தோன் ஆரூரன்
சேர வருகின் ருன் என்றே நீரூர் சடையார் குறிப்பிகுெடு
நின்ற தொண்டர் தமைப்பாட நிலவும் தில்லை என்றெடுத்து
நிறுத்தும் பெருமான் தஇனப்பணிவாம் பேரூர் காஞ்சி ஐயது
பிறங்கும் தோணி புரத்தினெடு பெருமான், உறையும் பதிகளெலாம் பேசிப் பேசி அமுதமழை பாரூர் அறிய விரித்துரைக்கும்
பருவக் கொண்மூ நாவல்நகர் பயந்த நம்பி ஆகுரன்
பதம்ே சிறக்க் எனநின்றே.
திருமுதுகுன்றத்தீசர்
(வேறு சுரிசங்கு முத்தீனு முத்தாறு சூழ்வரும் முதுகுன்றில் பொன் கொடுப்ப செழுநிதி அடியனேற் காரூரில் தருகெனத்
தெருளற எழுந்த வாக்கால் முரிகின்ற மேகங்கள் தவழ்கின்ற முதுகுன்றில்
முத்தாற்றில் பொன்னை இட்டு முழுவதையும் ஆரூர்க்குளத்தினில் Gurludes Tars
Grape my அஞ்சலிப்பாம்

சுந்தரர் பிள்ளைத்தமிழ்
திரிகின்ற மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்துபூந் துறைகள் கமழும் செந்தமிழர் செல்வமறை நாவலர் செழுங்கலைஞர்
சேர வருகின்ற பதியாம் வரிகொண்ட செங்கயல்கள் பாய்கின்ற கழனிகுழி
வனமீபதி நாவலூரின் வாழ்வான திருவாளன் நம்பியா ரூரனே
வாழ்விக்க' என்று நின்றே: 6
ஆதிபுரிநாதர்
(வேறு
மாலை தொடுத்த சங்கிலியார்'
மாலை வாங்கும் பொருட்டாக மகிழின் கீழே இருக்கவென
மன்னர் கேட்ட வாங்கொடுத்து வேலை தொடுத்த ஆதிபுரி
விமலர் சென்று மறைவாக வேண்டும் சபதம் அவட்குரைத்த விடங்கர் பதமே பணிகுவாம் Paru), suoqgħ. , osi Shu@leaver GB
குருந்து கோங்கு நறவேங்கை சொரியும் மகிழால் வெயில்புகா
அணிகொள் நாவலூர்ப் பதியில் ஆல்க் கரும்பின் பிழிவென்ன
அழகார் தமிழ் மா லைகள் தொடுத்த அண்ணல் நம்பி யாரூரன்
அவனிசிறக்க தனிநின்றே.

Page 12
8 காப்புப் பருவம்
கச்சியேகம்பத் தீசர்
அம்மை தழுவக் குழைந்த uទ្ធ ror
அழகார் இச்சி யேகம்பா அடியேன் பிழைகள் பொறுத்தருளி
அண்ணு கண்ணை அளித்தருள்வாய் வெம்மை பெருகு விடமுண்ட
வேந்தே என்று பணிந்தருள் மேவும் இடக்கண் கொடுத்தருளும்
விமலர் பாதந் தனைப்பணிவரம் கொம்மை முலையார் நடமாடத்
கொட்டு பாடல் விழவயர கோலா கலமாய் வீதியெலாம்
கொண்ட ஒலிகள் விண்ணதிர செம்மை நிலவும் நாவலூர்தி
திருவார் நம்பி யாரூரன் தருவா என்றன் னிசைபரந்து
சிறந்து உலகில் சிறக்கவே
அவிநாசிப் பிரான்
வேறு புனல் நாட கன்றுபோய்ப் புறவங்கள் மலிகின்ற
புக்கொளி யூர் தன் னிலே புதல்வனை மடுவினில் முதலை விழுங்கிடப்
புண்ணியர் வரவு கண்டு கனல்போல உருகவே கரை மீது பிள்ளையைக்
காலனே கொண்டு வருவாய் காரேறு மவிநாசி என்ற அலுங் கருணைசெய்
கண்டனை அஞ்சலிப் பாம்

சுந்தரர் பின்ண்த்தமிழ் 9
அனல்போல் மலர்ப்யொய்கை ஒழுகும் பழனங்கள்
அழகால் வளமல் குமூர் ஆதரித் தேத்திடு நரசிங்க முனேயஞர்
ஆட்படுகின்ற ஊராம் ானல்போக நின்றவன் கயிலையை அணைந்திட
எழுகின்ற மறைவலாளன் ஏத்திடும் திருநாவல் நம்பியாரூரனை
இன்னருள் புரக்க என்றே. 9
அஞ்சைக்களத் தீசர்
Gsaugu பாயுங் கங்கை நெடுஞ்சடையின்
பரமர் தாளைப் பிரிந்தெய்தும் பருமை நெறிதான் குறுகிடவும்
பனிகொள் அஞ்சைக் களஞ் சார்ந்து நோயும் வாழ்க்கை அறுத்திடவே
துணைவர் தம்மை ஆனையின்மேல் தொண்டர் எதிர ஏற்றுவித்துத்
துதிபா ராட்டும் பதம்பணிவாம் மாயும் பரவை தனை நீங்கி
மயக்குந் தொடர்ச்சங் கிலிநீங்கி மயக்கும் ஆரூர் தனை நீங்கி
மறவாச் சிந்தை யதளுேடும் ரயும் அன்பர் நினைவுடனே
எழுந்தே கயிலை இறைய வரை இனந்த நம்பி யாரூரன்
எங்கள் குலத்தின் தெய்வமென்றே. 10
காப்புப் பருவம் முற்றிற்று

Page 13
2. செங்கீரைப்பருவம்
திங்கட் கொழுந்து விளையாடும்
திருமா மலையில் இருமான்கள் திரிய அவர்மேல் மனம் வைத்த
செய்தி கண்டு எந்தையார் செங்கட் கரும்பின் வளம்பெருக்கும்
தென்னு டதனி லவதரித்து திருவிஞரை உடன் கலந்து
வருவாய் மீண்டு மிங்கென்ன பைங்கட் சுரும்பு சிறைவண்டு
பண்ணை ஒலிக்கும் நாவலூர் பதியிற் சடையன் இசைஞானி
பயின்ற தவத்தால் அவதரித்த சங்கக் குழையார் ஒருதுணைவா
தளர்ந்து ஆடாய் செற்கீரை தமிழின் சுவைக்கோர் உறைவிடமே
தழைந்து ஆடாய் செங்கீரை
வேறு
மங்காத இசைஞானி முலையுண்டு முனையராம்
மன்னவர் திருவு முண்டு
11
வண்மைசேர் வெண்ணையில் உருக்கொண்டு நாதருர்
வலிய வாட் கொண்டு நின்று
பெர்ங்கோத அதிகையில் பொன்னடியி லுதையுண்டு
புகலியில் காட்சிகண்டு
பொன்னம்பலத்திலே ஆனந்த வெள்ளத்துப்
புண்ணியப் பொருளையுண்டு

சுந்தரர் பிள்ளைத்தமிழ் '11
கொங்கேறு சோலைகுழி ஆரூரில் அருளுண்டு குடியாகக் கொண்டு நின்று கோளிலியில் நெல்லுண்டு கச்சூரிலிரவுண்டு
கோதையார் நட்புமுண்டு சிங்கார மங்கைய ரிருவரொடு உண்டவன்
செங்கீரை யாடியருனே திருநாவலூர் தந்த ஒரு நம்பியாரூர
செங்கீரை யாடியுருனே 12
வேறு
மனத்தினில் நினைப்புவர் உறுங்கயிலை வெற்பினும்
மலையாத தொண்டர் நடுவும் மஞ்சலவு பொழில் குழு மாருத பதிகளும்
மன்னு திருவாரூரிலும் புனற்சடை முடிக்கடவுள் உமையுடன் பலகாலம்
புகுமிட மெங்கு நின்றும் புகலூரில் நாகையில் முதுகுன்று காஞ்சியில்
பொன் பெற்ற நினைவு. கொண்டும் ரனத்திளெ நிகர்த்தமர வைக்குழலி சுங்கிலியின் அன்பான மனைகள் தனிலும் அவிநாசி மடுவினில் அஞ்சையில் ஆனையிலும்
ஐயாற்று. நதி நடுவிலும் நிற்ைதுணை நினைப்பினும் மலர்ச் சரணம் வைத்தவன்
செங்கீரை யாடியருளே திருநாவ அார்தந்த ஒருநம்பி யாரூர
Gelléop umruGSGer 13

Page 14
12 செங்கீரைப் பருவம்
(வேறு
தாழை இளநீர் முது கனிகள்
தழைத்த கமுகின் நெற்றிமிசைத் தாதுமலிந்த தொடை கிறித்
göras T தயலே கீழ் வளர்ந்த கூழைப் பலவின் கனியுடைத்துக்
குளிர் மாதவிப்பூம் பந்தரெனக் கொண்ட மாவின் குலைகளேயும்
உதிர்த்துக் குருத்தைத் தடவிவிழ வாழைக்கனியின் சேருடி
வருவோர் முகத்தும் மார்பினிலும் வண்ணக் கடைசி நயனம்போல்
வருஞ் சேல் தெறிக்கும் வளநாட ஏழை மடவாள் ஒரு கணவன்
துஆணவா ஆடாய் செங்கீரை ஏத்தும் நமிபியாரூர்
ஏந்தல் ஆடாய் செங்கீரை 14
வேறு தென்பாலில் வெண்ணை நல் லூரினில் பலர்காணத்
திருவுருக் கொண்டெழுத்து சீர்மார்பன் திருமணக் Gasarabopl-OT du Glasgo A5
திருந்துதல் சாலைபுக்கு வன்பாலில் ஆவணங் காட்டியே தம்மையே
மறவாது ஆளுங் கொண்டு மாருத இருமணம் புணர்வித்து நின்றவன்
மலரடிக் கமலங்களை * 。

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 13
மென்பாலில் இனியவர் உலவிடும் ஆரூரில்
fild76ofiahou-d's uga Dauurij Li greb விண்யாடு பாங்களுய் ஒரு தூதஞய்ச் சென்று
மிக்கதோர் புலவி நீக்க அன்பால் முன்ஏவியே ஆட்கொண்ட வள்ளலே
ஆடியருள் செங்கீரையே
அணிநாவலூர் தந்த ஒரு நம்பியாரூர
ஆடியருள் செங்கீரையே. 15
(வேறு
தெங்குலவு சோலைகள் திகழ்ந்தொளி பரப்பிடும்
திருவான ஆரூரினில் சேரு மருமைப் பெருமாளுன தியாகேசர்
திருவினுரல்ல ரென்றே கொங்குலவு தாரிஞர் சாக்கியர் பெருமானும்
கோணுது கல்லெறிந்தார் கொண்டதோர் வேடுவக் குரிலொம் கண்ணப்பர்
கொடுவினை செய்து நின்ஞர் மங்கும் தவழி, மதுரையில் வழுதியுமடித்தனன் வாள் வியசனும் மடித்தான் மன்னுங் குலத்தவனுதலின் நீயுமே
மான் பொருட்டலைய வைத்தாய்
செங்குமுத வாவிசூழ் திருநாவலூரணே
ar désor u requugar
தென்குடு தழையவே உலகுய்ய வருநம்பி
Gardérang Gur i Luar 15

Page 15
14 செங்கீரைப் பருவம்
வேறு குருமணி நிலவிட அருண்மழை பொழிதரு
குன்றே அன்றேர் நான் ۔۔ குலவிய திருவெணை அருள்துறை பருகிய
கன்றே நின்ருேர் தாம் மருவிய வினைகெட கயிலையர் தருமோர்க
ரூம்பே வண்டாடும் மலமகள் விழிபெற கருணையொ டருளுவி
ருந்தே பண்போடும் கருனையின் முழுகிய பழகிய உறவினர் நண்பே அன்போடும் கயிலையில் வருகென கரியினில் வருமொரு
நம்பி என்றேதும் திருவினர் மறைபயில் 2லபயில் இசைபயில்
செங்கோ செங்கீரை . தெளி தமிழ் உலகினில் பொழிதருசிவமுகில்
செங்கோ செங்கீரை T
வேறு யிலச் சிலம்பில் மண்பெற்றுக்
கருதும் பெனையில் அருள்பெற்று கண்ணும் அதிகை பதம் பெற்றுக்
கருதும் அந்தணுரூரில் மயிஜலப்பொருத மான்பெற்று
மாரு அடியார் உளம் பெற்று மன்னும் குவளை நெல் பெற்று
மறையோர் புகலூர் பொன்பெற்று

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 15.
குயிலின் பொருட்டால் விழிபெற்று
க்ோதை ஏயர் குழுஉப் பெற்று குலவும் நதியில் வழி பெற்று
கொண்ட சேய்தான் வரப்பெற்று பயிலும் அஞ்சைப் பதியேறும்
பரமா செங்கோ செங்கீரை urTL pasot வாழ்வு பெறும்
பரமா செங்கோ செங்கீரை, ヘ 18
(வேறு)
இது அன்று என்னலால் அறிவுடன் கூடியதோர்
பொருளொன்று நிற்கும் என்றும் எனது உடல் என்னலின் பிறிதின்கண் நிற்பதோர் பொருளொன்று நிற்கும் என்றும் இது ஐந்து இந்திரியம் என்னிலோ ஒன்றறிவ
தறியாது மற்று என்றும் つぶ அன்றியும் கனவுடல் என்னிலோ வேறுபட
அறியாது நிற்ற லாலும் டி.து என்ற பிராணனே என்னிலோ நித்திரையில்
ஓர் புசிப்பின்மை யாலும் ஒரு பிரமம் சமுதாயமென்பன மறந்தறியும்
உடலாகு மியல்பினுலும் எது என்று பகவியல்வு இயம்பிடு கனத்தவா
ஆடியருள் செங்கீரையே முந்து புகழ் நாவலூர் எழில் நம்பி யாரூர
ஆடியருள் செங்கீரையே, 19

Page 16
16 செங்கீரைப் பருவம்
தில்லையை வலங்கொண்டு உத்தரத் திருவாயில்
திருமுன்பு சென்று சேர்ந்து திருவீதி வலமாக விடைகொண்டு Joð Luar
சூழ்ந்தபொன் வீதிவழியே எல்லையுள மேருவரம் பேரம்பலத் தொழுது
எழுதரிய அம்பலத்தே எடுத்தபொற் பாதமே காணுமொரு GBaAu 65p85ULuA
இன்ப வெள்ளந் தினத்தே சொல்லரிய நிலையாகி அநுபூதியில் நின்று சுகானந்த நிட்டையாகிச் கொரியுநீர் மழையென உச்சியிற்கைகூப்பி
(Bauausfalu riu Gradw gy Gs rador G9 - அல்லலுறு பிறவியே இன்பமா மென்றவன் ஆடியருள் செங்கீரையே
அணி நாவலூர் தந்த ஒரு தம்பி யாகு
ஆடியருள் செங்கீரையே
செங்ைேரப்பருவம் முற்றிற்று

rehr
20
3. தாலப் பருவம்
மறையோர் வாழும் புத்தூரில்
மன்னர் திருவிற் சென்றரை மணத்தை நிறுத்தி வேதியணுச்
மயங்கக் காட்டும் ஒலையிஞல் கறையேர் கண்டற் கானாகிக்
கருதும் வெண்னை யருட்டுறையுள் கரந்தே யங்கு ஒளித்தாரைக் w கண்டே மகிழ்ந்து திருப்பாடல் பிறையாய் என்றும் பெருமானே
பித்தா என்றும் அகங்குழைந்து பேசமுடியரப் பரம் பொருளைப்
(Béf' Guéfa Daopese Gas arab Lஅறையார் பெண்னை நாவலூர்
அரசே தாலோ தாலேலோ அழகின் கொழுந்தே இசைஞானி அமுதே தாலோ தாலேலோ,

Page 17
தாலப் பருவம்
நாவுக்கரசர் பணிசெய்யும்
நலமிக் குடைய பதியென்று நாடா தயலே சித்தவட
மதனிற் சென்று வைகுதலும் பாவுக் கினியார் பள்ளி கொளும்
பண்பன் முடிமேல் அடிவைத்துப் பரிசின் வழியே தாமங்குப்
பள்ளி கொள்வார் போற்பயில தேவுக் கினியார் என்னையெனத்
தெரியா திழைத்தேன் யானென்று திரும்பித் தாளை நீட்டுதலும்
சினந்து நீயார் எனக் கரந்த கோவைப் பதிகம் தம்மானை'
குழைத்தாய் தாலோ தாலேலோ கொண்ட தெய்வம் இசைஞானி
குமரா தாலோ தாலேலோ. 22
அமீபொன்வீதி அணியாரூர்
அடங்கா விருப்பின் வருவாரை அன்பர் வீதி அலங்கரித்து
அகமே மலர்ந்து வரவேற்பச் செமீபொன் மணிப்புற் றுள்ளாரைத்
திாேக்கும் விருப்பால் முன்ருகத் திருவாரூரர் எம்மையுமே
திருந்தக் கொள்வார் தாமோஎன்

சுந்தரர்பிள்ளைத் தமிழ் 19
றஞ்சொற் பதிகம் பாடியிடை
வறிந்தே பரவத் தோழமையால் அடியார் தம்மைத் தில்லைவாழி'
என்றே எடுத்துப் பாடென்னச் செஞ்சொற் பதிகம் முகிழ்த்தவனே
திருவே தாலோ தாலேலோ சிறந்த தெய்வம் Dos-E57 sof
சிறுவா தாலோ தாலேலோ, 23
பரவை கொழுநன் மாளிகைக்குப்
படிதான் கொடுத்து வருநாளில் படியுஞ் சுருங்கி வளஞ் சுருங்கப்
பரமர் கண்டு அருளுதலும் இரவுந் துயிலார் மதுகண்டு
எழுந்தே ஒடி நம்பியினை ஏத்திப் பெருமான் தென்மலையை
இனிதே அளித்தார் உமக்கென்ன அரவும் பிறையுஞ் சூடியவர்
அளித்தார் இதனைக் கொண்டுசெல ஆளுந் தாமே தரிலன்றி
கொண்ணு தென்று காதலுடன் வரவும் பதிகம் நீள" எனப்
பாடும் அரசே தாலேலோ பண்ணுர் மொழியாள் இசைஞானி
பயந்த சிறுவா தாலேலோ. 24

Page 18
20 தாலப் பருவம்
ஆரூர் விழவின் பொருட்டாக
அடியார் பணிக்குப் பொன்வேண்டி அன்னங் கன்னிப் பெடை புல்கும்
அந்தண் புகலூர் தனையடைந்து பேரூர்ப் பெருமான் சுழல் பணிந்து
பின்னர் ஆங்குத் துயில்வரனும் பிறங்கு சுடுமண் பலகையினை
முடிமே லனையாப் பள்ளிகொளப் பாரூரறியப் பலகை யெலாம்
செம்பொற் கல்லாயின கண்டு பரமன் அளித்தான் இவையென்று பதிகம் தம்மையே புகழ்ந்து வாரூர் அறிய எடுத்துரைத்த
ஒருவா தாலோ தாலேலோ ஓங்கும் நாவலூர்ப் பதியின்
ஒருவா தாலோ தாலேலோ, 25
திங்கள் முடியார் அமர்ந்ததிரு
ஒற்றி யூரைச் சென்றடைந்து தேளூர் பதிகம் பாடியங்குத்
திளெப்பg ரங்கு ஒருநாளில் பொங்கு மலர்ப்பூ மண்டபத்தே
புகுந்து மறையும் மின்கொடியைப் பூவாளிகள் வந் துறவிழப்
பொன்கு ரிதழி முடித்தவர்பால்

சுந்தரர் பிள்ளைத்தமிழ்
மங்கை யொ ருபால் மகிழ்ந்தவரே வருத்தந் தீருமென விரப்ப மகிழின் கீழே கிறிசெய்து
மணத்தை முடித்து வைத்தவரைச் செங்கை குவித்துச் சிரங்குவிக்கும்
திருவார் நம்பி தாலேலோ சேவற்கொடியோன் திருத் தாதை
துணைவா தாலோ தாலேலோ. 26
ஐயா றதனெக் கண்டு கொள
அரசர் சேரர் பெருமானும் ஆரா வேட்கை யொடுஞ் செல்ல
ஆறு பெருகி யுயர்ந்துவர ADANJrs asakruf Sablod usofugah
வகையுங் காணுர் நிருத்தர்பதம் மலியும் வேட்கை யாற் பரவும்
பரிசென் றெடுத்துப் பாடுதலும் நையா நின்ற அடியவர்க்கு
நடுவே ஒலமெனக் கேட்க நதியும் விலகி நெறி காட்ட
நடுவண் அணைந்த பெருமானே செய்யார் கமல வளவயல் சூழி
திருநா வலனே தாலேலோ தெய்வத் தமிழின் உறைவிடமே
திருவே தாலோ தாலேலோ. 27

Page 19
22 தாலப் பருவம்
நன்னிர்ப் பொன்னித் திருப் பதிகள்
இறைஞ்சி யகன்று குடக் கொங்கில் நாதர் உறையும் புக்கொளியூர்
நண்ண ஆங்கு ஒர் மனையில் துன்னும் அழுகை ஒலிவர அலும்
தொண்டர் அறிந்து இழந்தோரின் சோகந் தவிர்த்தே கழல் பணிவேன்
என்றே எடுத்துத் திருப்பதிகம் Capdrar f 's-Senyüu rü” 6TGöTgı LD5
முடியாமுன்னம் மறலியுமே முதலே வாயிற் சிறுவனையே
நிரப்பக் கொணர்ந்து தருவிக்கும் மன்னும் தொண்ட அற்புதனே
மணியே தாலோ தாலேலோ மகிழும் நம்பி யாரூர
மதலாய் தாலோ தாலேலோ. 23
வேறு
பால்நாறத் திருவாயிற்
றமிழ் பாடும் பரமன் பகர்ஞான சம்பந்தப்
பெருமானும் ஒருதுரண் ம்ேல் நாட மிதவைக்கே
விடுபாய லுடையார் விறல் மாளக் கரையேறு
வெண்ணிறு நிலவு

சுந்தரர் பிள்ளைத் தமிழ் 23
போல் நாறும் ஒருநாவுக்
கரசன் புகழும் பொருளாகப் Luar Lur Guð
ஒருநாவல் அரசே சேல் நாடு திருநாட
தாலோ தாலேலோ திருநாவ லூராளி
தாலோ தாலேலோ 29
Gang பொன்றிரள் அள்ளிச் சுமந்து சிவந்திடு
கையாய் தாலேலோ புண்ணியர் உறையும் பதிகள் சுமந்திடு
és Ta) a til 5 r3aoG3aor தென்றமிழ் வேதம் விரிந்து உரைத்திடும்
- தாவா தாலேலோ தேமதுரக் கிளியோடு அணைந்திடு
Datu T 5 resoca), மின்றிரள் அண்ணஇல அள்ளி விழுங்கிய
விழியாய் தாலேலோ w வேதம் விரித்த திருமலையான் தரு
மெய்யாய் தாலேலோ இன்றிரள் இன்னியம் ஏங்கிடும் ஆரூர்க்
கினியாய் தாலேலோ எம்மையு மாளுடை நாயக நம்பீ
இறைவா தாலேலோ, 30
தாலப் பருவம் முற்றிற்று.

Page 20
4 சப்பாணிப்பருவம்
வண்டுலாவும் பொய்கை, மரைமலர்கள் மீதுலவி
மாருது விளையாடிடும் aallar Govorau ar ApSan Lu Garaikus graó aoTaraw dues dir
au sud ASAJ SA ArabMT u Tuulas கண்டெலா மஞ்சியே கரைமீது பொழி லேறிக்
காணுது நடைகள் பயிலக் கண்டஞ்சு பேடைகள் கணவரோ டூடியே
sri Gurgas'G fabrC தண்டுலாவுங் கழனி மலர்மிசையில் வைகுதலும்
நாடிவகு சேவல் கூடும் தன்மைதரு காவிரிக் கரைதழுவு Guara Tub
நாவலூர் தழைய வத்தோன் குண்டுலாம் புரிசையுட் கொட்டு சப்பாணியெனக்
கொட்டி யருள் சப்பானியே கொழிதமிழ்ப் பனுவலின் துறைபடியு மூரனே
கொட்டியருள் சப்பானியே 3.
வேறு
புற்றினில் முனைத்தவர் திளைத்திடு மலர்த்திருவு வெற்றியுடன் வைகுமிடமோ புத்சுமிர்து பெற்றிடு மறைச் சிறுவர் உற்றதொரு
CJ pris sup (asrawfruor வெற்றி இடபக்கொடி யிலச்சிகின பொறித்தருளு வேந்தருறை அதிகை நகரோ வித்தகி விழிக்கமுது செய்திடு மொருத்திபயில்
வேதபுரி ஒற்றி நகரோ

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 25
சிற்றிடைமலைக்கிறைவர் பெற்றதொரு பெண்கொடி
a lapsgaug as tramau r சேரர்வதி யும்மலை செறிந்துள வளம்பதியோ
éRÁšasaruá6b fldrp SDL ubráb சொற்றவர் முடிக்குரிசில் ஒற்றியர் தனைத்துணைவ
கொட்டியருள் சப்பாணியே Classr C9 U L-as ŠOS ATG (uppdšES5 DeMar Luar Lao TG Glasrudir F’Luar arfau. 32
வேறு
உள்ளேயன்றி ஒருவரையே
கருதேன் நாயேன் ஒரு பொழுதும் ஒது தாவும் செவியிரண்டும்
உனக்கே வைத்தேன் மனமுழுஅமீ பிள்இா நீயே எனதுயிரான்
பிறப்பு ஏழும் உனை மறவேன் பேசில் உனது அடிமைதான்
பிதற்றி யிருப்பேன் திருநாமம் அன்னே நீயே அதீதனும்நீ
அமுது நீயே புகலிடம் நீ ஆரூருறைவாய் அஞ்சாதே
அபயந் தருவாய் பெருமானே மன்னே என்று தொழுத பிரான்
Lady 5s as TG art L. ruf மறவா நாவல் அடித்தொண்ட
மகிழிந்து கொட்டு சப்பாணி, 33

Page 21
26 ařůUrafů பருவம்
பாடுந் தொண்டர் திருவடிக்கே
பணியுஞ் செய்து ஆளாகிப் பயிஅந் தொண்டர் பெறும் பரிசு
எதுவோ இரவில் எரியேந்தி ஆடும் பரிசு எதற்கோ தான்
e9 AD Gud seanor’u தேளுேதாள் அயன்மால் காணு வண்ணமேன்
அஞ்சக் கரியை உரித்ததுமேன் வாடுந் தலையைக் கையேந்தி
மனைகள் தோறு மிரப்பதுமேன் வருத்தந் தந்து காலஅனயே
மாய்த்த கருத்து எதுவோஎன் அாடும் புலவா மறைதுணைவா
உவந்தே கொட்டு சப்பாணி உலகம் புகழ வருநம்பி
உவந்தே கொட்டு சப்பாணி 34
(வேறு பூமரு விரிப்பவரு பொய்கைதனில் மீதேறிப்
புகுந்துலவு வண்டர் எனவும்
பூத்தமலர்கைக்கொண்டு ஏந்தியுரு நிலமுழுதும்
புழுதி விளையாட் டமர்ந்தும்
காமரு மொழிக் கிள் இள யென்னவே கொஞ்சியும்
6.4 6Ti s Takir ardrarë :
கடுநடைப் புரவியிசை மறுகு alabas uuriqiyub
கண்டோரை இன்புறுத்தி,

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 27
தேமரு மணிக்குவால் சிந்தி விளையாடியும்
சிறுகரம் பொத்தி நின்றும் சிற்றில் விளையாடிவரு பச்சிளங் கோதைமார்
சிறுவீடழித்து நின்றும் தாமரை நிகர்த்தவிழி, தளிரிளஞ், செங்கை கொடு
சப்பாணி கொட்டியருளே தமிழ்மறை விரித்ததிரு நம்பியாரூரனே
சப்பாணி கொட்டியருளே 35
(வேறு
மானினம் பெடையென்ன வளரிள முகையென்ன
வாசமிகு தேனு மென்ன மன்னு திரை வேலையின் இளம் பவள வல்லியென
மதிக் கொழுந் தென்னமாரன் தானினம் பருவத்துப் படைகற்குந் தனுவென்ன
தையலாள் நாளும் நின்று தயங்கு மென்பந்தும் கழங்குமம் மாளையும்
தரவிவரு மூசல் இன்ன தேனினம் பருவத்துப் பேதமை நீங்கிடத் தெய்வவான் கருணை தோன்றித் திசையெங்கும் புடைசூழ பூங்கோயில் வருகின்ற
திருவிஞர் பரவையாரைக் காணிளங் கொடியெனக் கலந்தனை புயத்தவ
கொட்டியருள் சப்பரணியே
கண்ணுதற் கொரு துணைவ நண்ணு புகழுரனே
கொட்டியருள் சப்பாணியே. 36

Page 22
28 சப்பாணிப் பகுவம்
நாலாங் குலத்துப் பெருகுநல
Gyps al-Muff, Kuar Gisa) யவதரித்து தஞ்சேர் கண்டன் திருவருளால் தயந்த பருவம் மிகவரவும் ஆலாலஞ் சேர் கறைமிடற்ருேன்
அமரும் ஒற்றி யூருறைந்த அழகின் கொழுந்தை கொழுமுகையை
அணியாமுத்தை மின்கொடியின் பாலாதரவு தரவேண்டிப்
பரமன் அருணை பொழிந்தருளப் பாங்காய் மகிழ்க்கீழ் ஒரு சபதம்
பண்ணிப்பள்ளி எழுச்சிமுனே மேலாந் திருவை அடைந்தவனே
மேலோய் கொட்டு சப்பாணி விளங்கும் ஆருர் பிரியாத
வேந்தே கொட்டு சப்பாணி, 37
அந்தணரின் பாலுண்டு அரசரின் சோறுண்டு
ஆதரவு பெருகும் வகையால் அணிநாவலூரினில் வெண்ணையில் அருட்டுறையில்
அத்தர்தரு மருளை யுண்டு பந்தனவு மெல்விரலி பங்கினனின் ஆரூரில்
பருவத்து நின்றகொம்பு பரவையாம் பேட்டினை அஆணந்து வளர்நெல்பெற்றுப்
பரமசினப் பாடி நின்று.

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 29
வந்தனவு கின்ற முகில் தோயுமணி udiraflossdr
மறுகு வளர் ஆதிபுரியில் மங்கை யொருசங்கிலியை மன்னு மருளா So&woruyub
மாதவஞ் செய்த பெரும கொந்தளக பாரமுடன் குண்டல மசைந்துவரக்
கொட்டியருள் சப்பாணியே கொஞ்சுதமிழ் பாடியருள் கொண்ட குளிர் நாவலவ கொட்டியருள் சப்பாணியே. 38
fGudrer ub நிறைபயனும்
நிறையுந் தவமும் நிலவுலகில் நிலைத்த பொருளும் பெருந்துணையும்
நீடும் தில்லை யம்பலத்து ஆங்ே கழலே யெனத் தெளிந்து
அருச்சித் தருள எந்நாளும் அமர்ந்த கூத்தர் திருச்சிலம்பின் ஒலியே அளித்து வருநாளில் தேடுமிருவர்க் கரியார் தம்
சிலம்பின் ஓசை தடைப்படலும் சிந்தை யழிந்த சேரஞர்
@aPltlu03R) asalisTG9 f692korʼ56As கூடு மன்பின் ஒரு துனைவா
esuDopter Gas en "CS erau graeffi கொண்ட சடையன் AD69paVUy5aT 6of?
கொழுந்தே கொட்டு சப்பாணி. 39

Page 23
30 சப்பாணிப் பருவம்
மடநடைத் தெய்வத் திருப்பாவை இசைஞானி
வாய்முத்த மாட்டி நின்று வண்ணக் கணைக்காற் கிடத்திக் குளிப்பாட்டி
வளர்குஞ்சி காப்புமிட்டு இடுகிடைப் பாவையர் தெய்வக் குழந்தையென ஏந்தியே தொடையல் சூட்டி இனியதொரு மான்மதப் பொட்டிட்டு மேனியில்
இனிய சுண்ணந் திமிர்ந்து குடமுலை சுமந்தவர் கொங்கைத் தடத்தினில்
கோணுது பாலையூட்டி குறங்கினில் கண்வளர வைத்துத் துயில்வரக்
கோமளத் தொட்டில் மீது தடிமலர் விரிந்ததெனத் தாலாட்டு கைகுளிரச் Sri Lu resoof? Gassaroquus (Baur தமிழொடு பயின்றுவரு பொய்கைவனர் ஊரனே சப்பாணி கொட்டியருளே. 40
சப்பாணிப்பருவம் முற்றிற்று

S. முத்தப்பருவம்
பொழியுங் கருஆணப் பெருவெள்ளம்
புணரும் வேண்ணை யருட்டுறையுள் புகுந்து மூழ்கி முத்தெடுத்தும்
புன்னை வன்னி மனம் நாறு Soujib udsorgplb குளிரவரு
விமலர் உறையும் ஆரூரில் விளங்கு பரவைதகன அணைந்து
வின்யாட் டயர்ந்து முத்தெடுத்தும் இழியும் செம்பொன் முத்தாற்றில்
இட்டுப் பொய்கை தனிலெடுத்தும் ஏற்றங் காணப் புக்கொளியூர்
இனிய மடுவில் முத்தெடுத்துத் மொழியும் மதுரக் கணிவாயால்
முத்தந்தருக முத்தமே முழங்குத் தமிழிதேர் திருநாவல்
முதல்வா முத்தந் தருகவே. 4.

Page 24
32 முத்தப் பருவம்
நாளும் நிறைந்த இன்னிசையால்
நல்ல தமிழை உலகினர்க்கே நயந்த ஞான சம்பந்தன்
நாவுக்கரசர் இவர் முதலாம் ஆளுந் தொண்டர் தமைப் பரவி
அடியேன் என்று தமிழ்மாலை அணியாக் கோத்து வடஞ் சூட்டி
அணியும் பெருமான் ஆரூரில் மூளுங் காதல் விருப்பெழவே
முதல்வன் றன்னைப் பணிகொண்டு முற்றும் அன்பு வெள்ளமதில்
முழுகும் பெருமான் ஆண்மிசை மீளும் பெருமான் கனிவாயால்
விளங்கு முத்தந் தருகவே விளங்கும் தமிழ்நேர் திருநாவல்
விமலா முத்தந் தருகவே 42
வேறு
அரவும் மதியு மலரும் விரவு
மவுலி புனேயு முக்கணன் அழகு முகமு மகமு மலர
அருள் செய் முதல்வர் நட்பினன் இரவு ஒளிகொள் இமய முதல்வி
இடது விழியை அருள்செய இனிய பதிக மருளி முதல்வி எழிலை எழுது முத்தமன்

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 3嶽
El-JTas Lu LED syaoLiuJ LuptanpaJ
புயம தனையும் கொற்றவன் உலகினிறையை பரவை மனையில்
உலவ விடுமோர் பெற்றியன் Cypjálfaðir UAR) assor uyaDL-ULU SG5a
முதல்வ தருக முத்தமே முதல்வர் கயிலை பரவும் ஒருவ
முதல்வ தருக முத்தமே. 锡3
(வேறு
வீதி நிறைய நாற்படையும்
விளங்கிச் செல்லத் துரியங்கள் விண்ணே யதிர மெல்லியலார் விரும்பியாடி மேற்செல்ல பூதி யணிந்து புத்தூரில்
புரிநூல் மின்னப் பட்டணிந்து புரவிமீது மன்னர் திருப்
பொலிவு தோன்றக் குடைகவித்துப் பாதி மதியார் புத்தூரில்
படைக்கும் மன்றல் விண்காணும் பண்பிளுேடு எழுந்தருளும்
பனைத்தோள் நம்பி யாரூர மோதி யலைக்கும் பெண்ணைதவழி
முதல்வா முத்தந் தருகவே முத்தஞ் சொரியும் கனிவாயால்
முதல்வா முத்தந் தருசவே 44

Page 25
說4 முத்தப் பருவம்
பெண்னை நதியில் வரு முத்துமி
பிறங்கு கோதா வரிமுத்தும் பெயரும் அரிசில் திருமுத்தும்
பெரிய பொன்னி வளர்முத்தும்
மண்ணி நிவவு முத்தாறு
வனைந்த கெடிலம் பாலாறு வற்ருக் கங்கை கொள்ளிடமும்
வளஞ்சேர் காஞ்சி நதிமுத்தும் அண்ணல் உறையும் பாலாவி
அழகு முத்துங் கோத்தெடுத்து ஆங்காங் குறையும் பெருமாற்கு
அலங்கல் சூட்டுந் திருவாளன் கண்ணும் மனமும் கசிந்துருகக்
கனிவாய் முத்தந் தருகவே suus (arf au pro நாவலூர்க்
கரும்பே முத்தந் தருகவே. 5
(வேறு கண்ணே கண்ணிற் கருமணியேயக்
கண்ணுறை ஒரு பாவாய் காவுறை மலரே மலரி லுதித்தெழு
கனியே கனிரசமே விண்ணே விண்ணி லுறையு விருந்தே
விண்ணவர் பெருமானே வேதப் பொருளே பொருளை விரித்திடும்
Gudúurth GauguCær

சுந்தரர் பிள்ளைத்தமிழ் s
எண்ணே எண்ணில் எழுந்த எழுத்தே
எழுத்தின் பொருளாளுய் எழுதாப் பொருளை எழுதி முடித்திடும்
இன்ப வாரிதியே மண்ணே மண்ணில் எழுந்த மறையே
முத்தந் தந்தருனே மலையாள் மகள் தன் கனவள் துணைவா
முத்தந் தந்தருளே. 46
(வேறு கூழைப்பலவின் கணிகண்டு
குதித்த மந்தி யருகோடி கொண்டு பூந்தண் பொதும்பரிடைக்
கோலா கலமாய் மடியிருத்திதி தாழைக் குருத்தின் எயிறிலங்கப்
பிளந்து வளைந்த கூருசிரால் தண்டைக் குடைந்து பொற்சுளையைத்
தடவி எடுத்து வாய்மடுப்ப ஏழைச் சிறுவர் நரசிங்கம்
அவுணன் மார்பை யிடந்ததென எண்ணி மகிழ்ந்து வாய்புதைத்து
இருந்தே காணும் வளநாட மாழைச் சிறுமி மகிழ் கணவன்
துணைவா முத்தந் தருகவே மகிழும் தம்பி வாரூர
மதலாய் முத்தந் தருகவே. 47

Page 26
3. முத்தப் பருவம்
*Garre) arawranð s-usarr@ நட்புறல் இயஅரம் அகப்பந்தமாம் என்றஉயிர் மாயைகன் மத்தொடு Saobs Asho
அகப்புறப் பந்தமாகும் ༨ மருளாகு தனுகரணம் சேர்ந்திடி லதனையே
மாருத புறம தென்பர் மற்றைய புறப்புறம் புவன போகத்துவர்
மயங்கிய நில்க வொன்பர் அருளாகு மின்பநிலையடையவே இவையெலாம்
அருளல்ல வென்று காட்டும் அருட்டுறையிலத்தனே மணிவாய் திறந்திட்டுப்
பித்தனே என்றழைக்கும் பொருளாகு மதிகந் தனச்சூட்டு நாவல
புனிதவாய் முத்தமருளே புண்ணியப் பதியான திருநாவலூர் நம்பி
புனிதவாய் முத்தமருளே. 48
வில்வேடராய்நின்று விசயனெதிர் பன்றிப்பின்
விறல்கொண்ட வீரராகும் வேததாயகருறையும் திருவிராமேசுரம்
வேட்கையுடன் முன் வணங்கி
சொல் மாலை சாத்தியே சேரருட னங்கினிது
தொழுகின்ற வேட்கை யதனும்
துறை தவழு மாதோட்ட நன்னகருள் அமர்கின்ற
அலங்குகே தீச்சரத்தை

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 37
பல்வேறு அடியவர்கள் தொழுதெழும் பாலாவி
பாங்குள இறைவர் தம்மை பரவு "நத்தார்ப்டை" பதிகமே Tuqu
JJLo@BaJT Les gyuñearpr
நெல்வேலி பணயென வளர்கின்ற நாவலூர்
தேயனே முத்தமருளே
நிறைகொண்ட புகழெலாம் உலகெங்கு மோங்கிடும் நிமலனே முத்தமருளே. (9
சேரர் கொடுத்த நவநிதியம்
திருந்து பொதிகள் தமைக்கொண்டு செல்வப் பதியாம் திருமுருகன்
பூண்டி நகர்வாய் வரும்போது நேரில் கொடுப்பக் கொள்ளாத
நினைவைக் காட்ட எம்பெருமான் நிலவும் பூதங் களையனுப்பி .
நிதியம் அனைத்தும் கூறைகொன சோகும் மனத்தால் பெருமானே
அயர மிழைக்கும் வேடரொடு ஏதுக்கிருந்தீர் இவ்விடத்தே
ஏந்அ முலையாள் தன்னுடனென் ருேரும் பதிக முரைத்த பிரான்
ஒருவர் முத்தந் தருகவே உலகம் பரவும் ஒரு நம்பி
உவந்தே முத்தந் தருகவே. 50
முத்தப்ருெவம் முற்றிற்று.

Page 27
6. வருகைப்பருவம்
ஏடுலாவும் மலர்க்கொன்றை
சூடிக்காடே இடமாக என்பை அணிந்து அரவினையே
எங்கும் தொங்கும் வடமாக்கி பாடும் வேதந் தனே ஒதிப்
பரவிப் பூசி நீற்றையெலாம் பக்கல் ஒருத்தி தன் குேடு
பலிநீர் இடுமின் என்கின்றீர் ஆடும் பேயோ டாட்டமர்ந்தீர்
அணியும் வாயல் கவர்கின்றீர் ஐயா உம்மைக் காதலிப்பார்
அடையும் பரிசு யாதோ என் றுாடும் மகளிர் கூற்றக
உரைத்தபெருமான் வருகவே alabasis sp acts Tal
லூார வருக வருகவே, 5.
(வேறு நாவியல்பி னஞ்செழுத் தோதியே நல்லராய் நல்லியல்பை உடைய தாய நலமிகும் கோவனம் பூதியொடு சாதனம்
நாடிவரு தொண்டர் தம்மை பூவினியல் வண்டுபோல் பொன்னடி பணிந்திடும்
புண்ணியத் திருவி ஞரை பூத்த கமலங்களால் ஏத்திவழி பாடுசெய் பொருளெனக் கண்டு நின்ருேன்

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 39
ஆவணங் கொண்டன் றருட்டுறையி லண்னலார்
அடிமையாய்க் கொண்ட தெண்ணி அவனிதொழு மாரூரில் இறைவனைப் பணிகொண்டு
-Nqaumipaumu gů i Loaši luar ரவனங் கொண்டன் றெரித்தவன் ஒருதுணைவ இசைபொழியு முகில் வருகவே எழில்கொண்ட பெண்ணைசூழ் திருநாவல் ஊர்வளரு
இசைஞானி கனி வருகவே. 52.
வேறு கண்ணுற் கண்டு திருவடியைக்
கையாற் ருெழுது , திருக்கோயில் காலால் வலம்வந் துன்புகழைக்
கருதும் அடியார் தங்களேயே பண்ணுே டுருகிக் கசிந்துநின்று
பாடும் பணியே யல்லாது பணியொன் றறியேன் என்றெடுத்துப்
பாடும் பெருமான் ஒருநாவல் அண்ணு வருக தென்னுட்டின்
அரசே வருக இசையமுதை ஆண்டாய் வருக ஆரூரின்
ஐயா வருக பரவைமகிழ் வண்ணு வருக இசைஞானி
வடிவே வருக தொண்டர்தரு வாழ்வே வருக சைவசிகா
மணியே வருக வருகவே. 53,

Page 28
iO வருகைப் பருவம்
அரும்பே வருக அடியர்தம
தகத்தாய் வருக அருமறையின் விருந்தே வருக விண்ணவர் தம் வேதா வருக கதித்தெழுந்த க்ரும்பே வருக கடைமிடற்றன்
கருத்தே வருக அருத்தி மிகும் கனியே வருக கலந்ததொரு
கண்டே வருக கருதுபவர் ருைம்பே தமைதீர் எழிற்குருவே
இனியோய் வருக வன்றெண்டன் எனும்பேர் படைத்த இறையோனே
இசையே வருக ஊரனெனும் வரும்பேர் மருவும் திருநாவல்
மன்னு வருக வருகவே வளரும் நம்பி யாரூர
மகிபா வருக வருகவே. 54
சேயே வருக நாவலூர்த்
திருவே வருக அருட்டுறையுள் செல்வா வருக அதிகைதனிற்
றிஅளத்தோய் வருக தில்வதனை நாயேன் நினைக்கும் வகையருளும்
நம்பி வருக நாயகமாம் நாதன் உறையும் ஆரூரை
நயந்தோய் வருக நள்ளிருளில்

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 4.
பேயோ டாடி ஏவல்செயும்
பெருமான் வருக பிறங்குபதி பேசித் தொழுது பாடிவரு
Cu tiêuordır augas Guoli uutes affadır தாயே யனெயாய் வருகமகிழ்
சடையன் சிறுவன வருகமறை
தமிழால் விரித்த ஒருநம்பி
தலைவா வருக வருகவே. 5S
மறையே வருக மறைவிரிக்கும்
- மன்னே வருக மறைக்குலத்து மணியே வருக மன்பதையின்
மருந்தே வருக நஞ்சு எனும் கறையே யுடையான் கழல்கள்தொழும்
கரும்பே வருக கச்சியினில் கண்ணே பெற்றுக் கசிந்துருகும்
கதிரே வருக சைவமெனும் துறையே வருக தொண்டர்கும்ை
விளக்கும் மணியே தோகையரைத் அண்யாய்க் கொண்டு இறையடைந்த
சுடரே வருக செந்தமிழின் இறையே வருக இறைபழுத்த
இசையே வருக இன்பமெலாம் ersluGuð GuGes orar á sagth
இனியோய் வருக வருகவே. 56

Page 29
42 வருகைப் பருவம்
சிறையை விரிக்கும் மது கரங்கள்
தேனை விரிக்கும் கொன்றைவிஞர் திருத்தா என்றிப் பேசாத
திருவாய் பெற்ற அடியவர்தம் குறையை விரித்துப் பேசாது
குணங்கள் கொண்டு கோதாட் கொள்கை கண்டு குரைகழலே
அடைந்தே னென்று விருந்தாக மறையை விரித்துச் செந்தமிழ்த் தேன்
மதுவைக் குழைத்து மணங்கமழ மண்ணைச் சுமந்த பொன்மேனி
Délugub an air 6oortb ADouberculur lde நறையை விரிக்கும் மலர்க்கரத்தால்
விரிக்கும் வண்டே வருக திரு நாவலூரின் மனங் கமழ
இசைக்கும் வண்கே வருகவே,
ஐயா வருக ஆரூரில்
அழகுக் கோலம் கொண்டருளும் அழகே வருக தொண்டர்மகிழ்
அன்பே வருக விடங்கினெடு amera T asas as tasr bs
தலைவா வருக விழுத்தவத்தின் தவமே வருக மணிப்புற்றின்
தலைவன் றன்னெப் பாடிமகிழ்

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 43
மெய்யா வருக விடங்கரது
விரும்பும் தோழர் என்றுரைக்கும் விறலே வருக மணக்கோல
விளைவு தவிரப் பின்தொடர்ந்த Des Mur aucujas s'ypdbj9&U 55
கருத்தே வருக நாவல் தகர்க் asq5tbou u2Or at asargassissir
கருத்தே வருக வருகவே. 58
ஆடும் பெருமான் றனைக்கண்டு
அருளின் வெள்ளத் தழுந்திநின்று அயலே ஒன்றும் அறியாது
அடங்கும் பெருமான் அணிகொன்றை குடும் பெருமான் கழல் மீது
குட்டும் பெருமான் சொன்மால் சுற்ற மென்றே ஆரூரைச்
குடிக் கொண்ட தொண்டர்பிரான் தேடும் இருவர்க் கரியானைத்
தெருவில் திரியச் செய்தபிரான் தில்லைத் தலத்து வாழ்வாரைத்
திசைகள் போற்றித் தொழுதபிரான் தோடும் குழையும் உடையாரைத்
தொழுது கயிலை அடைந்தபிரான் Osraby Ld uyay b Gugo Gaw
தொழுதோம் வருக வருகவே. 59

Page 30
44 aucabas u(ja
நீடுங் கருனைத் திருவருளால்
நிமலர் வலிய ஆட்கொண்ட A3Aé58 avCypau fr smTadôr uo 69)Ap03uu ATadr
திருத்தன் பேரைக் கொண்டபிரான் கூடும் பதியாமி நாவலூர் V
குழைந்த ஊரன் வன்ருெண்டன் Qdas Tuor dir7 apauso Ludh as Prés RiveUpdf
கோதை இசைஞானி சிறுவன் Lur G9ð Lao audir és vasquńldir
தந்தை அப்பன் வனப்பகைக்கு பயிலும் பெயர்கள் தென்புலவோர்
Luar God) - Urs (perafirp குடும் புலவா கந்தரனே
அனைவா வருக வருகவே கடலை நீறு பூசுபவன்
தொண்டா வருக வருகவே. 60
வருகைப்பருவம் முற்றிற்று.

7. அம்புலிப் பருவம்
கயிலனனு மலையினுமி லங்குவாய் இவனுமோ
கயிலெயி லிறங்கி வந்தோன்
srgy as Slay art aori. Glasfrawl alanag ab
dsaker-sub "Qas Tallier L- Qdir
வெயில்ஒளியை உடையை நீ இவனுமோ அருள்பெறு மெய்ஞ்ஞான ஒளி பெற்றவன்
வேண்டுவான் அரசனி இவருெ முனெப்பாடி
வேந்து என நீஅறிகு வாய் குயிலன்ய மொழியா ருடன் கூடி வருவைநீ
கொஞ்சுகிளி யனையர் உறவோன் கொண்டதொரு தண்டனை யிருவரும் பட்டனிர்
கூறில் நீ யவன ஒப்பாய் அயில் பொருத விழியிஞன் வாவென் றழைத்தனன் அம்புலி ஆடவரவே 6. அருமறையை விரிசெய்த ஒருநாவ லூரனுடன்
அம்புலி ஆடவாவே.

Page 31
46 அம்புலிப் பருவம்
பேதம்
லையகத் துள்வெளியை இவனுமோ செம்மையன்
மாகங் களில்நுழைவை நீ மாதவர் மனங்களில் உறைவனவன் நீயெனில்
மங்கைய ரூறவுகொள் வாய் மெய்யிலவன் மாதவர் குழாத்தவன் நீயுமோ
மிக்கதோர் அடிமை அவணுே வெள்ளிமலை யிறையையும் ஏவல்செய் வித்தவன்
விளங்கு கலை யீரெட்டினை சையமென உறுதியன் பலகலையன் அவனிரவு
தனில்ஒளிருந் தன்மையை நீ சஞ்சலம தின்றியே இரவு பகல் ஒளிருவன்
தண்மதி அறியாத தேன் ஐயகோ இவனுனை அன்புடனழைத்தனன்
அம்புலி ஆட வாவே.
அருமறையை விரிசெய்த ஒருநாவலூரனுடன் அம்புலி ஆட வரவே 62
தானம்
தழைத்திடும் மறுவெனும் பிணிதீர லாம்பிறவி தன்னையும் போக்கி விடலாம் தண்ணென்ற திருமுகங் கண்டதும் நின்பயம்
தன்னையே நீக்கி விடலாம் இழைத்திடும் பாவங்கள் எரியுண்ண லாம் சிந்தை
யினிதே திருத்தி விடலாம் இன்புறும் பொன்மலை நென்மலை யாவையும்
எளிதே அடைந்து விடலாம்

சுந்தரர்பிள்ளைத் தமிழ் 47
குழைத்திடும் செந்தமிழ்ப் பாடல்கேட் டுருளலாம்
குழைந்திடும் அமுது பெறலாம் குன்ருத அன்பரின் கூட்டுறவு அடையலாம்
குழந்தையென் றெண்ணு மலே அழைத்திடும் போது நீ அவனுடன் விளெயாட
அம்புலி ஆட வாவே அருமறையை விரிசெய்த ஒருநாவலூரனுடன் அம்புலி ஆட வாவே 63
(வேறு ஒர்சொலால் நதியொன்று உலவவழிவிட்டது ஒருநதி பொன் சுமந்தே ஒருபொய்கை தன்னிலே கொடுவந்து தந்தது
உயர்ந்தகோ னிலிதன்னிலே ஒர்சொலால் நென்மலை உவந்தே சொரிந்தது
உலகமும் காண நின்றே ஒருபொய்கை முதலைவாய்ப்பிள்ளையைக்கரைதனில்
உய்ந்திடக் கொடுவந்த தால் ஒர் சொலால் இறைவனும் ஆரூரலைந்தனன் உண்மைநீ அறியா ததோ ஒர்சொலால் நீபடும் பாடுதான் கொஞ்சமோ
alaprdisajub Cyprg-urg és rabr ஒர்சொலால் உன்னையே உவந்தழைக் கின்றனன்
உவப்புடன் ஆட வாவே
ஒருநாவ லூர்வாரு முலகுபுகழ் நம்பியுடன் உவப்புடன் ஆட வாவே. 64

Page 32
48 அம்புலிப் பருவம்
வேறு பங்க யாசனனும் பள்ளி கொண்டவனும்
பார்க்க லாதஅடி காட்டவோ பாத தாமரைகள் பட்டு உன்கறைமை
பக்குவம் பெறவே எண்ணியோ கொங்கு லாவுமிரு தண்டை யங்கழல்கள்
Cas TabrG p69abrupsía Guardes Gaur கொஞ்சு கின்றபல பாடல் கூறிஉனக் கொண்ட பேரடிய குக்கவோ எங்கு லாவிடினும் அங்குகொண்டு செலும்
இனிய நட்புரிமை கொள்ளவோ இங்கு வந்திடுதி என்றழைத்தன
awfuevo Luar GegpG av byrrdhr சங்கு லாவுவயல் பொங்கு மூரனுடன்
அம்புலி வருக வருகவே தமிழ் மறைக் குரிசிலோடு ஆடிவர
அம்புலி வருக வருகவே. 65
aTadbTeaevf aor AsLu8v) LuadbTauwf g69AbLuQuasor
இங்கு வாவென அழைத்திலன் ஏத்தி ரத்திவிழி கொண்டி றைஞ்சிவரும் இனிய மாலையும் அழைத்திலன் விண்ணு லாவுசத மகனை யும் வருக
என்றிலன் இருளே நீக்கிடும் வெங்க திரிக்குரவன் தன்னையும் வருக
என்றிலன் தனது சிந்தையில்

சுந்தரர் பிள்ளைத் தமிழ் 敏9
பண்ணு லாவிவ பரமர் தம் முடியில்
பரவு வோனென விருத்தலின் பண்பு தொண்டுசெயு மடியரின் பெருமை கண்டு நின்னையே அழைத்தனன் அண்ணல் நம்பிவிளை யாடுதற் கமுத
அம்புலி வருக வருகவே அரிய நாவலுறை ஊரனே டுறைய
அம்புலி வருக அம்புலி, 6.
மேகப்ப சுங்குழவி நின்றுவிளை யாடவும்
வெள்ளியென நிற முலாவி விளங்கிடுங் குன்றினில் பவளத்த டங்குன்று
மரகதக் குன்றி குேடு பாகத்து உறைவதென அப்பனும் அம்மையும்
பரிசாக வீற்றிருக்கப் பக்கத்து நந்தியொடு பாங்கெலாம் பூதங்கள்
பாடியே ஆடியார்ப்ப நாகத்து அணையனும் மலரோன் புரந்தரன் நறுமலர் சொரிந்து நிற்ப நல்லசிவ தொண்டரும் கனநாத ரும்நின்று
நாதனைப் போற்றி செய்ய மாகத்து ஒளியாக வந்தவனு டன்கூடி
அம்புலி ஆடவரவே மறைதந்த குரிசில் என வருநாவலூரனுடன் அம்புலி ஆடவாவே. 67

Page 33
SO அம்புலிப் பருவம்
வாவா எனச்சொலி யழைப்பவும் Urrauñs5)
வருதல் செய் யாதுநின்ருய் மாற்ரு ளொடுங்கூடி முயங்கியலை &drpaw
வாழ்வினை மதித்து நில்லாய் மூவாத இவனையே மூவருள் ஒருவனென
சிேற்பட் டறிந்து கொள்வாய் மூக்கண்ண அக்கருகில் faðirg QataruurG மொரு
முருகனென அறிதி யன்றே பூவாரு சென்னியன் முடிமே லிருப்பினும்
புனேயரவு கண்டு அஞ்சுமி புண்ணியா மாமகத் தன்று நீ பட்டது
பூதல மறியா ததோ ஆவா நினைப்பரிவி குலின் றழைத்தனன்
அம்புலி ஆடவாவே அழகுபெறுநாவலூர் உறையுமொருநம்பியுடன் அம்புலி ஆடவாவே. 68
அைரக் கவிதைப் பெருங்கடலில்
மகிழ்ந்து செல்லும் வங்கமதை மாருக் கருணை யருட்டுறையில்
மறித்துச் செலுத்தும் மீகாமன் சஅரத் தனத்தால் மால் அயனும்
காணு மணியைக் கையெடுத்து சான்றேர் திருமுன் விலபேசி
விற்கும் சிறந்த வைசியஞர்.

சுந்தரர்பிள்ளைத் தமிழ் S.
மதுரைப் பதியும் பிறபதியும்
வளர்ந்து மூடும் பெருங்காட்டை alarf யழித்து வளர் சைவப்
பயிரை வளர்க்கும் வேளாளன் அதிரும் வெண்ணப் பதியழகன்
அழைக் கின்ருனி அம்புலியே அணியார் நாவ லூரனுடன்
ஆடவாவே அம்புலியே 69
(வேறு கொங்கு தன்னிலொரு குண்டு பொய்கை தனில்
குற்ற மற்ற ஒரு சிறுவ&ன கூர் அராவுடைய முதலெ கொண்டுசெல கொடிய அதுன்பமொடு அங்கழ செங்கை யாளரது சிந்தை யன்புதனைக்
செம்மலர்த் திருக்கண் சாத்தியே தேசுலாவு மவிநாசி ufaraoyr
வணங்கி யேமறலி தன்இனயே DÅS 8@asraw fas arðr p - Sog
இசைக்கு முன்னமவன் கொடுவர ஏந்து சுற்ற மொடு அடிய ரின்புற
எழுந்த நம்பியெனு மெம்பிரான் அங்கை யாளகுெடு ஆடுதற் கமுத
அம்புலி வருக வருகவே அரிய நாவலுறை ஊரளுேடு மகிழ்
அம்புலி வருக வருகவே.
அம்புலிப் பருவம் முற்றிற்று.

Page 34
8. Rů)ů பருவம்
பேரூர் தனிலும் கொடுமுடியும்
பிறங்கும் அவிநாசித் தலத்தும் பெரிய முருகன் பூண்டியிலும்
பெருமானுறையுங் கயிலையினும் dead sabrer முஆரூன்றும்
கழுகு சேரும் கழுக்குன்றும் Sgt. Gstival பரங்குன்றும்
காணுக் குன்று பருப்பதத்தும் தேரூர் வீதி விடங்கனுறை
திருவா ரூரின் காவணத்தும் திருவி ஞரின் மனத் தடத்
சிறந்து தவழ்ந்து விளையாடும் ஆகுர் நம்பி மணவாளா
அடியேஞ் சிற்றில் சிதையேலே அழகு சேரும் 5 TQugyTf
அரசே சிற்றில் சிதையேலே.
குன்று தவழும் கயிலையினில்
குணமா யுனக்கு விடுண்டு குளிருஞ் சடையன் குடிலுண்டு
கொண்ட முஆனயர் kaawayabyG மன்து தவழும் ஆரூரில்
மடவாள் பொருட்டுச் சீதனமாய் வந்த மனையு மெசன்றுண்டு
மறந்தோம் இன்னுமொன்றுண்டே

சுந்தரர்பிள்ளைத் தமிழ் S3
இன்று வரையு முனக் கிருப்ப
ஏழை மகளிர் விளையாடும் இனிய சிற்றில் நீ பழித்தால்
இதுவுந் தகுமோ இடுகொடிகள் சென்று ஆடும் புனல் நாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே செந்நெற் கழனி வயல் ஊர
சிறியேஞ் சிற்றில் சிதையேலே 72
சிந்துங் குரும்பை கனிகளெலாம்
சேரத்திரட்டி வகைசெய்து சிறிய குரும்பை அடுப்பாக்கிக்
சிதறும் இளநீர் உலப்பெய்து aifis ur2ır உதிர்ந்த மலர்
வாரி நிரப்பி 6a - iš Spede மாவின் கனிகள் பலவிளுெடு
கலந்து கூட்டிக் கறிசமைத்து முந்து மடவார் மைந்தரொடு
முற்றத் தனிலே இழைத்த வண்டல் முடுகி நீயும் முன்வந்து
சிதைத்தால் சதுமுறையாமோ வந்தின் விரலாள் உமை Omasj
அதுணைவன் சிற்றில் சிதையேலே பயிலுந் தமிழ்சேரி Staver
பரமா சிற்றில் சிதையேலே 73

Page 35
S4 சிற்றிற்பருவம்
பூதங் கரணம் பொறிகளொடு
பொருந்தும் புலன்க ளவையுடனே பூத்த குணங்கள் மூன்றினையும்
புலமாயிருக்குங் குடிலையினில் யாதும் தோன்றும் நாதமிவை
கடந்த மோனப் பெருவெளியில் நம்பனேடு கலந்திருக்கும்
ஞானசபையே கிடைத்திருக்க பேதந் தெரியா மடச்சிறுவர்
பேசிப் பேசி யிழைத்தசிற்றில் பேசும் பெரியோய் நீ எழுந்து
பிழைத்தால் ஈது பெரிதாமோ சிதந் தவழும் புனல் நாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே திருவார் நாவலூ ருறையும்
செல்வா சிற்றில் சிதையேலே. 74
பாடும் பதிகப் பயன் யாவும்
பரவை மனையில் நிறைந்திருக்கப் பரமன்கொடுக்கும் அமுது கறி
பதிகள் தோறும் மலிந்திருக்க விடும் வளமும் மிகுந்திருப்ப
வேண்டும் அடியார் மலிந்திருப்ப விளையாட்டயரும் மடவாரின்
விளங்கு சிற்றில் பெரிதாகுமோ

சுந்தரர்பிள்ளைத் தமிழ் 35
ஆடுங் கொடிகள் புரிசையினில்
அசைந்தே ஆடி வருவோரை அழைக்கும் நாவலூ ருறையும்
அழகன் சிறுவன் வன்ருெண்டன் பாடுந் தமிழால் இசை விரிக்கும்
பரமா சிற்றில் சிதையேலே பகரும் நம்பி யாரூர
பரமா சிற்றில் சிதையேலே 75
பொன்னைப் பெற்ருயெனக் கருதிப்
புழுங்கி யாரும் நின்ருேமா புகலும் பதியுள் எங்கேனும்
புகலேல் என்று உரைத்தோமா மின்னைப் பொருத மகளிருடன்
விழைவை யாருந் தடுத்தோமா வேண்டும் மகிழ்க் கீழ் நடந்தகதை
வினையாய் யார்க்கும் விண்டோமா அன்னைக் குருகும் அருளுடையாய்
ஆட வருமா றெண்ணிலமா அடுத்தே வெறுப்பு உன்னிடத்தில்
உதித்ததேனே நீ யுரையாய் புன்னைப் பொழில் சேர் நாவல் நகர்ப்
புனிதா சிற்றில் சிதையேலே புலம்பு வண்டு பொழிலடையும்
ஊரா சிற்றில் சிதையேலே. 76.

Page 36
56 சிற்றிற் பருவம்
முக்கனர் இருக்கு மொரு
மைக்கிரி யுளானே முற்பட அருட்டுறை
குளித்திடு பிரானே அக்குமணி பூதியொ
டடைந்து திருவாரூர் அண்ணலை நயந்துதமிழ் பாடி அமைவோனே பக்குவ முறப் பரவை
தன்ளுெடு மணைந்தே பரமனது தோழமையில்
சங்கிலி அணைந்த செக்கர் நிறமுற்ற ஒளி
, சிற்றில் சிதையேலே சேருமிசை ஞானி ஒளி
சிற்றில் சிதையேலே. 77
மந்திர முனிவர் மாலயன் முதலாம்
வானவர் கூடி நின்றருகே வாழ்த்தொலி செய்து அரகரவென்ன
மலர் மழை மாரியே சொரிய இந்திரன் முன்பு எதிர்கொடு அழைக்க
ஏறிய ஆனையில் அமர்ந்து இறைவனை நாடி உடலொடுஞ் செல்லும்
ஏந்தலே கயிலை யின்வாழவே.

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 57
சுந்தரமனையும் தோத்திரப் பயனும்
கதித்திட தீ தொண்டஞந்திருவும் சுகம் பெறக் கிடைத்தோம் தொழும்பினேம் இழைத்த
சிற்றிலை அழித்தல் தானழகோ செந்திரு வனையார் குடைந்து நீராட
சிறுவனே சிற்றில அழியேல் தேவர்கள் வணங்கும் நாவலூரு றைவாய்
சிற்றிலை அழியேலே. 78
ஆரூ ருறையும்
அம்மான் மேல்
ஆராக் காத
அடையவனே பேரூர் பலவும்
பரவிடு வாய் பேதை பரவை
பொருட்டாக ஊரூர் யாவும்
திரிந்தவனே உயர்ந்த பொன்னை
அடைந்தவனே சேரூர் கயிலை
றினேந்தவே சிறியேம் சிற்றில்
சிதையேலே 79

Page 37
58 சிற்றிற் பருவம்
மும்மை மலங்கள் ஒட்டெடுக்க
முயக்கு இன்றிப் பரிகரித்து முத்தராஞேர் அன்பரொடு
முழுகி அவர்தம் திருவேடம் செம்மைதரு நல் லாயங்கள்
சிவனே எனவும் தொழு திறைஞ்சித் திகழும் புனலால் நறுமலரால்
திருந்தும் பாடல் ஆடல்களால் இம்மை எளிய ராதலின்றி
இறுமா ந்திருந்து அடியவருக் கென்றும் அடிமை யென வாழும்
இயல்பிஞருக் கிலக்கியமாய் அம்மை அடையும் பெருவாழ்வே
அடியேம் சிற்றில் சிதையேலே அமரும் நாவலூர்க் சிறையே
அடியேம் சிற்றில் சிதையேலே 8O
சிற்றிற் பருவம் முற்றிற்று.

9. சிறுபறைப் பருவம்
நீருலவு மாலவா யன்னல் வணங்கவே
நினைவுவர ஆவல் கூரும் நெஞ்சிஞர் சேரர்தம் பெருமா னுடன் சென்று நிமலனடி நின்று பரவ w பேருலவு வழுதியும் பொன்னிவா நாடனும் பேருவகை யோடு சென்று பின்னையும் எதிர்கொள்ள முடிமன்னர் மூவரொடு
பெரிதுமே அளவளாவி காகுலவு கூடலில் அன்னவரை எண்ணியே
கருது ‘கோத்திட்டை” என்றே கண்ணுன ஒரு பதிகம் இன்னிசை முழங்கவே
கண்ணுதற் கெடுத்த நம்பி தேருலவு மறுகினில் தூாரியங் கொட்டவே
சிறுபறை முழக்கி யருளே தெய்வ மறை விரிசெய்த திருநாவ லூரனே
சிறுபறை முழக்கி யருளே 81.

Page 38
60 சிறுபறைப் பருவம்
ஒள்ளொளியவெண்மைப் பொருப்பான கயிலெயில்
ஓங்கு நான் மறைமுழங்க உம்பரின் வீணையிசை கான விசை யாவையும்
உடனின்று தனிமுழங்க அள்ளிட வழிந்து வரு மன்பரின் கீதஒலி அருகெலாம் வழிமுழங்க அரம்பையர் பாடலொலி ஆடலொலி யாவுமே
ஆகாயவரை முழங்க புள்ளொலி முழங்கிடப் பூதரு முழங்கிடப்
பொங்குமா லயன் முழங்க புங்கவன் சுரிகையொடு எங்கணு முழங்கிடப்
புனிதரா னவர் நடிக்கும் தெள்ளுசுவை கண்டுமகிழ் தெய்வநா வலவனே
சிறுபறை முழக்கி யருளே vn தெய்வமறை விரிசெய்த திருநாவ லூரணே சிறுபறை முழக்கி யருளே. 82
வேறு குருகே கூறய் என்னிலைமை
கொண்டல் உரையாய் என்பசப்பு குடையும் வண்டே கோகிலமே
கொஞ்சும் கிளியே ஆரூரில் அருகே திரியும் பூவைகளே
அலெகொள் நீரின் நாரைகளே அறக்கண் போல்வான் ஆரூரிற்
பெருமான் அவற்கே ஆளாகி

சுந்தரர் பிள்ளேத் தமிழ் 5.
உருகும் வேட்கை யுடையேனுல்
உடையும் வளையும் நில்லாமை உவந்தே உரைக்க வல்லிரோ
என்றே ஊடும் பெருமானே பருகும் பாடல் தெரித்தோனே
பறையே முழக்கி யருளாயே lusG5b ASTQueyr grQgr
பறையை முழக்கி யருளாயே
நீரும் பிறையும் பொறியரவின்
நிரையும் நிலவுங் கொன்றையொடு நிமிர்புன் கடையீர் விடைவகுவீர்
நினதன் பிலர்போ லுறுகின்றேன் ஆரென் துயர மறிவாரே
அடிகேன் அடியேன் அயர்வேகுே அணிகொள் மதனன் புடைநின்றே
அகலான் அகலான் அகலானே ஊரும் விடையான் அருள்பெற்று
உடையார் என்னை அறியாரென் அருகும் விழியாள் பரவை மகிழ் உயர்நா வலனே மறுகுதனில் தேரும் கொடியும் விழ வயர
முழக்கி யருளாய் சிறுபறையே
திருவார் நாவ லூர்தம்பி
முழக்கி யருளாய் சிறுபறையே. 84

Page 39
62 சிறுபறைப் பருவம்
வேறு மறைமொழி பயில்வார் தமிழின அணைவார்
to resis a réfurt மங்கல மணிவார் மாலைகள் புனைவார்
மயிைென நடமிடுவார் இறைகழல் பணிவார் இன்னிசை பயில்வார்
எழில்பந் தேந்திடுவார் எழில்புய மணைவார் அமுதினை நுகர்வார்
எழுதுவர் தொய்யிலையே கறைகரி வருவார் பரியினில் வருவார்
கவிகையில் வருவாராய் கலைமகள் எனவும் திருமகள் எனவும்
வருவார் வருவாராய் குறுமுனி தமிழ்தேர் திகழ்வள நாடா
கொட்டுக சிறுபறையே குன்றிணையும் புய நாவல ரேறே கொட்டுக சிறு பறையே.
வேறு
வண்டார் மலர்க்கொன்றை வேணியர் கழல்சார
வருகின்ற சேரணுரை வழிகெரண்டு அண்ணலார் அழையாமல் வந்ததை
வார்த்தையா லருள்செய்யவே தண்டா மதக்களிறு சேவித்து வந்தனன்
தமியனேன் உம்மை யன்பால் தனியுலாப் பாடினேன் கேட்டருள்க என்றுசெவி
சார்த்திடும் தொண்டருக்கு

சுந்தார் பிள்ளைத் தமிழ் 63
தொண்டா யிலங்குகண நாதரின் தலைவராய்த்
தொழில் தந்து கருணை செய்வோன் துணைவனே ஆரூரில் தொண்டரது பெருமையைத்
தோத்திரஞ் செய்த பெரும செண்டாடி மகிழ்வுறுந் திருநாவ லூர்நம்பி
சிறுபறை முழக்கி யருளே திருமறையை விரிசெய்த ஒருநம்பி யாரூர்
சிறுபறை முழக்கி யருளே. 86
Idag teor upåCs sæde unært"
பேதை பாலே தூதுவிடும் பிழைப்புக் கிரங்கிப் பெருமானே
இதுவுந் தகுமோ எனவிரங்கி உள்ளம் வெதும்ப நாதருமே
உவுைந் தொண்ட ரிருவரையும் உவந்தே கூட்டுங் கருணையிஞல்
ஒழியாச் சூலை தனை அருள விள்ளும் சூலை வாட்டுதலும்
மிக்க ஏயர் பெருமானும் விதியால் ஊரன் வாராமுன்
வினையை முடிப்பே னென்றிறப்பந் தெள்ளும் உயிரை மீட்ட பிரான்
முழக்கி யருளாய் சிறுபறையே தெரியும் மறையை விரிசெய்தோய்
முழக்கி யருளாய் சிறுபறையே 78

Page 40
64 சிறுபறைப் பருவம்
வேறு வான்முழக் கஞ்செயும் நாவலம் பொழில்மீது
நல்லசூற் கொண்டல் பரவி வயல் முழக் கஞ்செயும் மாருத கருனையின்
வற்ருத பார்வை கொண்ட மான்முழக் கஞ்செயும் மயில்முழக் கஞ்செயும்
மதிக்கொழுந் தென்ன நின்ற மதகரி முழக்கஞ் செயுந்தும்பி வண்டெலாம்
மதுமலர்ச் சோலைமீது தேன்முழக் கஞ்செயும் தெருவெலாம் தொண்டரின்
திண்ணைகள் முழக்கஞ்செயும் திசையெங்கும் மறைமுழக் கொலியோடுசெய்கழனி
வளர்கின்ற ஒடைதன்னில் சேல்முழக் கொழியாத திருநாவ லூரனே
சிறுபறை முழக்கி யருளே திருமறையை விரிசெய்த ஒருநம்பி யாரூர சிறுபறை முழக்கி யருளே. 88
(வேறு சாலக் கோயில் பலபணிந்து
sexfiaur l' Uéour db கச்சூரில் சாருந் தொண்டர் தம்முடனே
தங்கி யிருப்ப அதையறிந்த ஆலக் கோயில் மருந்தாளுர்
அவருக் கிரங்கி அந்தனரே அடியே னிரந்து வருகின்றேன்
அமரும் சிறிது பொழுதென்று

சுந்தார் பிள்ளைத் தமிழ் 63
மாறுக் கரியான் கழல்கலிக்க
மனேகள் தோறும் இரந்து தரும் மலிந்த அடிசில் கறியமுது
வாங்கித் தவத்தா ஆறுண்ட பிரான் மூலத் தலத்தோன் ஒரு துணைவா
முழக்கி யருளாய் சிறு பறையே முழங்கும் நாவ லூராளி ،أنـ
முழக்கி யருளாய் சிறுபறையே. 89
வேறு
புறம்பயங் கண்டங்கு பொன்னிவல மாகவரு
புனிதர்கோ யில்பணிந்து புலமாய முதுகுன்று சேருமொர் விருப்பிளும்
பொங்கு நிறைவோடு செல்ல அறம்பயங் கண்டவர் வழியில்வர ஐயரே
அணிகுன்று சென்று சேரும் ஆறெது என்னலும் அண்டர்தம் பெருமாறும்
ஆற்றுாரின் வழிகாட்டியே நிறந்தந்த மாதொடும் செல்வழித் துணைசென்ற நெறி காட்டும் நாதர் தம்மை G5G9uo Tuláš asma. Li apu T Abdólayfaid “anayamLA
நிமலஞர் மீது பாடித் på Glasavador L- GaFib sufig yppéšáfBuh em praw
சிறுபறை முழக்கியருளே செந்தமிழை விரிசெய்த திருநாவ லூரணே சிறுபறை முழக்கி யருனே. 90
சிறுபறைப் பருவம் முற்ற்றிறு.

Page 41
10. சிறுதேர்ப்பருவம்
போரோடு நிமிர்புரவி குறிகொள்ளு நெடுவீதி
புண்ணியத் திருவிஞரின் புனலோடி நின்றழகு பொலியுமொரு வீதியென
பூத்தழகு கொண்டு நாளும் தாரோடு கண்ணியும் தரைமீது சிந்தியே
தழலென்ன வெயிலென்னவே தண்டையொடு கிண்கிணி சதங்கையொலி யாவையும்
தடைசெய்து நின்றுலவவே பீரோடு நின்றவர்கள் விழியுலவு மாரனென
பெய்வளைகள் கலகலென்னப் பிறையோடு நின்றவர்கள் சிலையோடு கண்டுருகி
விற்கரும்பன் இவனென தேரோடு நெடுவிதி அணிநாவல் நின்றவன் சிறுதே ருருட்டி வருளே திருவான மறைசெய்த ஒருநம்பி யாரூர
சிறுதே குருட்டி யருளே.
வேறு
புற்றினி லெழுந்த ஒரு
பொருளினை விரும்பி புத்தமுது பெற்ற ஒரு தற்குடியின் நம்பி கற்றவர் விழுங்கு மொரு
கற்பனையின் வடிவாய் காமர் தமிழ் ஓதிய
கருத்துடைய நம்பி

சுந்தரர் பிள்ளைத் தமிழ் 67.
மற்றிருவர் தேடஅரி
யானை விலைகொண்டு மங்கையர் பொருட்டு விளை பாடுமொரு நம்பி உற்றருள் உற்றவ
உருட்டு சிறுதேரே ஒப்பில் திருநாவல
உருட்டு சிறுதேரே
(வேறு முதல்வன் உயிர் ஒன்றென்பர் அறியாத மூடர்கள்
முதல்வனே அருளுஞ் சித்து முன்னும் உயிர் அருள்தனைச் சேர்சித்து வெம்பிறவி
மூடா தருள்சுரக்கும் முதல்வனே ஒருசித்து உயிரெனில் பிறவியில் மூளுமொரு சித்து ஆகும் முன்னவன் அறிசித்து உயிர்தானு மறிவிக்க
அறிகின்ற சித்து அன்றே முதல்வனுயிர் சித்தேனும் கண்ணிஞெளி இரவியொளி
காணுவது போலவாமால் முற்றுமறியார் பேதம் அறிகிலார் இதனை நீ
முழுமையு முணர்த்தி நின்றய சிதலுறையும் ஒருமனையில் உறைபவன் துணைவனே
சிறுதே ருருட்டி யருனே செந்தமிழை விரிசெய்த திருநாவ gynryr Gaer
சிறுதே ருருட்டி யருளே

Page 42
68 சிறுதேர்ப்பருவம்
(வேறு
காரோடு பொழில்குழு நாவலம் பதியுடன்
கருதுமொரு உரிமை யோடக் கண்டு நிலை கொண்டிடும் கழுமலம் அதிகை நகர்
காற்றென விரைந்து ஒட aurrer GB Qais ar AlvaUpas LDL or 5 gr sy if se pau erL
வாழ்வினில் இணைந்து நின்ற வளமான ஆரூரும் இடையோட வார்சடையர்
வதிகின்ற பதிகள் ஒட உாரோடு உலவிவரு முயிரான உறவோட
உத்தமத் தொண்டர் முன்னே உலகாளு மன்னவன் வருகென அனுப்பிய
உம்பர் வெள் ளானையின் மேல் தேரோடு நின்றவன் திசையெலாம் நிலவிவரு
சிறுதே ருருட்டி யருளே திருநாவ லூர் தந்த ஒருநம்பி யாரூர
சிறுதே ருருட்டி யருளே 4 ٹی மானிடப் பிறவியோ முன் செய்த புண்ணிய
வசத்தினுல் வந்த தென்றே வாக்குமன காயமொடு வழிபாடு செய்துழல்
வருபிறப் பிழிய வேண்டி ஆணிடத் துண்டான அஞ்சையும் ஆடுமொரு அண்ணலுக் கேசொரிந்து அரன்பணி முட்டாது செய்பவர்கள் அடைகின்ற
அருமந்த நிலைபேசிஞய்

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 69
வானிடத் தவருமே கனவுதணி வறியாத ortovýů u meda2m மண்ணின்மிசை யுவவிப் 4 Rf65 Qarsaw,
மாமறை விரித்த பொருளை தேனெடுத் அசிஅமொரு வண்டென dâ60pp Absar
சிறுதே ருருட்டி யருளே திருநாவ அாரதந்த ஒருநம்பி uter
சிறுதே குருட்டி uuGGar. 95
9ößr dGßsyscr (Buures Quor C} afaasaar
மருவிவரு சித்திஞானம் மறையா கமங்களொடு அட்டமா சித்திதரு
குசனங்கள் ஆதியெல்லாம் வந்தகுரு 6ճlaծ յծlպմ ேைகூடும் மற்றவன்
மலரடியை எண்ணுஞானம் வாய்த்தகுரு அருளினுல் கூடுவ
uoshGolgar ÓSDSP Darsm பந்தமுற வந்த முதல் தன் ஆனயே var Gesor auswa
பாவித்து நின்ற தன்மை
பார்க்கிலுன் சித்திகளும் திருவருளை முன்னிட்ட
Luar fawr e.aeDLuu தன்ருே
செந்தமிழின் வந்தசிவ ஞான அமுதுண்டவன்
சிறுதே ருருட்டி யருளே செல்வமலி நாவலம் பதியுலவு மூரணே
சிறுதே ருருட்டி யருளே. 69
5 -9 do ao T

Page 43
70 சிறுதேர்ப் பருவம்
தத்துவம் எனப்படுவ கருவியும் கருவியை
அதிட்டித்து நிற்பதனையும் சாற்றுமொரு சொல்லென்பர் பிரபஞ்சம் யாவையும்
காணுதத் துவமடக்கும் புத்தியின் பிரஞ்சம் பூதகா ரியமாகும்
பூதங்கள் அருவ முதலாம் போற்றுமிவை யாவுமே தூலமும் குக்குமமும்
குரலகுக்கும முமாகும் இதிகைய தத்துவம் இணைக்குமதி தெய்வங்கள்
இப்பெயரில் நின்று நிலவும் எண்ணியிவை ஒர்ந்திடில் எலாப்பொருளு மினிதாக
இலங்குவதும் நின்று கண்டாய் சித்திதரு ஞானமுடை அன்பரின் குரவனே சிறுதே ருருட்டி யருளே செல்வமலி நாவலம் பதியுலவு மொருவனே
சிறுதே ருருட்டி யருளே 97
ஒருமலைக் கிறைவஞர் அருளிளுல் உலகுய்ய
ஒரு நாவ லூர் சிறந்தே ஓங்குதிரு வெண்ணையில் ஒருமறைக் கிழவனுர்
ஓட ஓடத் அரந்து பருமனிக் காவிளுெடு பலகோடி சூரியர்கள்
படருமொரு ஆரூரினில் பந்தரில் இறைவரது தொண்டரைப் பணிகொண்ட
பரமகுர் ஒரு துணைவனே

சுந்தரர் பிள்ளைத்தமிழ் 7
தருமலர்க் காவிளுெடு சண்பகச் சோலசூழ் தடம்புனல் விரிந்த நாவல் தந்தஒரு இசைஞானி முலையுண்டருட்டுறையில்
தருளுசன அமுதுமுண்டு திருமறைத் தமிழ்தந்த நம்பியாரூரனே
சிறுதே ருருட்டி யருளே செல்வமலி நாவலமி பதியுலவு மொருவனே
சிறுதே ருருட்டி யருனே. 9.
Galg)
Lurss -- SCB uprawdau ar ráfaid GasvguTaudir
பகர்நாட் டியத்தான் குடி Lual GT Ds, air usef is a Taam salt
பரிசினைப் பரவு மப்பன் சீதவயல் சூழவரு திருதாவ லூர்ச்சடையன் சிறுவரு யுலகு வந்தோன் செம்மைதரு இசைஞானி காதலினுதித்தவன்
சீர்பெருகு தில்லை நகரில் நாதவொலி கேட்டதும் நம்பியை விழைந்திட்ட
நண்பனும் சேரர்தோழன் தன்மைசேர் ஏயர்கோன் நட்புரிமை கொண்டாட
நாதரை விரும்பு பெம்மான் காதல்மிகு துணைவனே திருநாவ லூாராளி கனிதே ருருட்டி யருளே கஞ்சமலர் வாவிகுழி நாவலம்பதியூர
களிதே ருருட்டி யருனே 99

Page 44
72 சிறுதேர்ப்பருவம்
உலகெலா மென்றுரை செய் பேரொலி எழுந்ததும்
உயர்தில்லை மன்றுள் நின்று உத்தமத் தொண்டர்சீர் பரவுவார் அதனையே
முதலாக வைத்து வந்து நிலவுசீர்த் தொண்டர்தம் தொகையாகு பதிகமது
நிகழ்தில்லை தனை விரித்து நின்றதோர் மாக்கதை நிலவுலகி லுலவிட
நேயமாய் வந்த நம்பி அலகில் சீர் சடையனின் சிறுவனே இசைஞானி
அம்மையின் காதலமுதே ஆராத காதலுள பரவையொடு சங்கிலியின்
அன்பினை விழைந்த அரசே குலவுசீர் புனளுடு குதிகொள்ள வருமொருவ
குன்றே உருட்டியருனே கோதில் சீர் பதிகமது பித்தா புனைந்திட்ட
கோனே உருட்டி யருளே.
சிறுதேர்ப்பருவம் முற்றிற்று.
சுந்தரர் பிள்ளைத்தமிழ் முற்றும். திருச்சிற்றம்பலம்
கலவாணி அச்சகம் யாழ்ப்பாணம். 82.


Page 45
கேட்டுத்தாமே அதனே நடையில் எழுதத் தொட கலந்த கவிதைகளே ஏ என்ற பெயரில் எழுது புனே பெயரை இவருக்கு கி படைப்பை துெரி பத்திரிகையாசிரியர் திரு நண்பராயும் விமர்சகரச களுக்கு இடமளித்தார். மலர் (1955) தமிழ்க் கவி தையும் வெளியிட்டது.
மரபுக் கவிதையில் தேவார உரை வடமொழி பெயர்ப்பு முதலிய ஆக் நால்வர் பிள்ளைத் தமிழை தாகத் தம் நெஞ்சம் நிஜ செய்த நூலே வெளியிடுகி சுவட்டிலே "பெரிய புரா சோ. சிவபாதசுந்தரத்தில்
ஆசிரியர்
 

தியாகராசபிள்ளே
கல் வி யறிவு கட வுள் பத்தி கிராமாதி கா ரம் அனே தி து மி மிகுந்த தொல்குடியில் பிற ந் த இ வர் மரபு வழித் தமிழ் கற்றுப் பரமேசுவரப் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரிய பயிற்சி பெற்ற வர் 1936-ல் ' ஈழகேசரி" வார இதழ் நவீன கவி
தைக்கு இடமளிக்க
வே ண் டும் எனக் ஆரம்பித்தவர். பாரதியாரின் டங்கிப் பழமையும் புதுமையும் ராளமாக எழுதினுர், ஜோதி மீ கி.வா.ஜ. "சோதி" என்ற அளித்துக் கலைமகளில் இவ யிட்டார். திருச்சி "சிவாஜி" லோக சீதாராம் இவரது இனிய கவும் இருந்து பல படைப்பு "ஆனந்தவிகடன்" தீபாவளி ஞர் வரிசையில் இவரது படத்
ஊறிய நெஞ்சம்; சுந்தார் மாளவிகாக்ளிமித்திரமொழி க முயற்சிகளேச் செய்தார். ரயும் எழுதிய இவர் முதலாவ உறந்த சுந்தாருக்கு அஞ்சலி ரூர், "மாணிக்கவாசகர் அடிச் ன அடிச்சுவட்டி"ேல"சென்ற சி இளவல்.
ஆ. சபாரெத்தினம் B, A,