கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தோட்டக்காட்டினிலே

Page 1
(SV3Soo
ayāS2-S5-SAKSMA až S (Q.525SMS)
 


Page 2

Շ தோட்டக்கா ட்டினிலே.
உ சிறுகதைத் தொகுதி
0 மலரன்பன்
மாத்தளை சோமு 0 மாத்தளை வடிவேலன்
வெளியீடு;
9 மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம்
367, பிரதான வீதி மாத்தளை,

Page 3
தோட்டக்காட்டினிலே சிறுகதைத்தொகுதி
எழுதியவர்கள்
toso)ors மாத்தளை சோமு மாத்தளை வடிவேலன்
வெளியீடு
மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 367. பிரதான வீதி - மாத்தளை.
அட்டைப்படம்
ரமணி
அச்சுப்பதிவு கவின் அச்சகம் - கே. கே. எஸ்வீதி, யாழ்ப்பாணம்
தொகுப்பாசிரியர்
மாத்தளை சோமு
εθάiυ. 6150

8 Df 600Tib
1939-ம் ஆண்டிலிருந்து இன்று வரை இந்த நாட்டிற்காக, தோட்டக்காட்டினிலே இறுதி மூச்சுவரை உழைத்து, உழைத்து தம்மைச் சுரண்டி சொகுசுகண்ட வர்க்கத்தினரின் அடக்கு முறைக்கும், அட்டூழியத் திற்கும் எதிராக அவ்வப்போது குரல் கொடுத்தும் கொடிஉயர்த்தி யும், போராடி அவர்களின் துப் பாக்கிகளுக்குப் பலியாகி உயிர் நீத்த தோட்டத் தொழிலாளர்த் தோழர்களுக்கு இச்சிறுகதைத் தொகுதி சமர்ப்பணமாகிறது.

Page 4
முன்னுரை
இலங்கையிலே கடந்த மூன்று தஸாப்தங்களாகத் தேசிய இலக்கியக் கோட்பாடு இயக்க வடிவம் பெறறமை யும், அவ்வுணர்வின் விளைவாகவும் வெளிப்பாடாகவும் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் அவ்வப்பகுதி மண்வாசனை கமழும் ஆற்றல் மிக்க ஆக்கங்கள் உருவாகி வந்துள்ளமை யும், இவற்றின் உடனிகழ்ச்சியாக மொழிநடை இலக்கிய உத்திகள் முதலியவற்றிலே குறிப்பிடக்தக்க வளர்ச்சி ஏற் பட்டு வந்தமையும் இப்பொழுது இலக்கிய வரலாழுகிவிட் டன. பிரதேச வாழ்க்கையைப் பொருளாய்க் கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புக்களில், பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்குக் களமாக உள்ள மலைநாட்டை மைய மாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பனவற்றிற்குத தனியிட முண்டு. சிறுகதை, நாவல் நாடகம், கவிதை என்ற இலக்கி யப் பிரிவுகளில் சிறுகதையே மலைப்பிரதேசம் பற்றிய படைப் புக்களில் முதலிடம் பெற்றுள்ளது எனலாம். காலத்துக்குக் காலம் வெவ்வேறு நிறுவனங்கள் நடத்தும் சிறுகதைப் போட்டிகளிலே நடுவர் குழுக்களில் பணியாற்றிய வேளை களிலெல்லாம், மலையக எழுத்தாளருக்குச் சிறுகதைக்கை மீதுள்ள ஆர்வத்தினே அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன், குறிப்பாகக் கடந்த பத்தாண்டுக் காலத் தில் மலையகத்திலே துடிப்புமிக்க எழுத்தாளர் டலர் தோன் றியிருப்பதை நன்கறிவேன். பத்திரிகைகள், சிறுசஞ்சிகைகள் கல்லூரி வெளியீடுகள் முதலியவற்றிலும் மலையகத்தைப் பொருளாகக் கொண்ட பற்பல கிறுகதைகளைப் படித்திருக் கிறேன். ஆயினும் பிரதேச அடிப்படையில் ஒட்பீட்டளவில் நோக்குமிடத்து மலையகம் சம்பந்தமான சிறு இதைசளில் நூலுருவம் பெற்றவை மிகச் சிலவே என்பது புலனகும்.
நான் அறிந்தவரையில் இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுதிகளே வெளிவந்திருக்கின்றன: கதைக்கனிகள் நிறுவன அடிப்படையிலும் நாமிருக்கும் நாடே தனியார்

முயற்சியாலும் பிரசுரமாகியிருக்கின்றன. ே த ரீ ட்ட க் காட்டினிலே என்னும் இத்தொகுதி மூன்ருவது வெளிர டாகும். மலரன்பன் மாத்தளைச் சோமு, மாத்த%ள வடி வேலன் ஆகிய மூவரும் சேர்ந்து ஆளுக்கு மும்மூன்று கதைகளாக ஒன்பது சிறுகதைகளை இந்நூலில் வழங்குகின் றன்ர். ஏறத்தாழப் பத்து வருடங்களுக்கு முன்பு நீர்வை பொன்னையன். செ. யோகநாதன், காலஞ் சென்ற செ. கதிர் மநாதன் ஆகியோர் மூவர் கதைகா என்ற தலைப்பில் ஆளுக்கு மும்மூன்ருக ஒன்பது கதைகளடங்கிய தொகுதி யொன்றை வெளியிட்டனர். பலவிதங்களில் இத்தொகுதி முந்தியதை நினைவூட்டியது. இலக்கிய நோக்கிலும் போக்ஷி லும் ஒற்றுமைகொண்ட எழுத்தாளர்கள் சேர்ந்திணைந்து நூல் வெளியிடுதல் நமது சூழலுக்குப் பழக்கமானதும் பொருத்த மானதுமாகும்.
மாத்தளைச் சோமு தொகுத்தளித்திருக்கும் இந்நூலி லுள்ள கதைகளைப் படிக்கையில், மலையக வாழ்க்கையை உள்நின்று சித்திரிக்கும் எழுத்தாளர்களின் உள்ளங்களையும் ஆற்றலையும் உணர்ந்துகொள்ள முடிந்தது. மலையக மக்க 2ளத் தூரநின்று பார்த்து எழுதுபவர்களும் இருக்கின்றனர். இத்தொகுதியில் இடம்பெறும் கதைகளின் ஆசிரியர் மூவ ரும் இயன்றவரை நடப்பியலைப் புரிந்து கொண்டு, நியாயத் தின் பக்கம் நின்று எழுத முயன்றிருக்கின்றனர். நன்மைக் கும் தீமைக்கும் வேறுபாடு காணத் தெரிந்தவர்களாயிருக் இன்றனர். பூசிமெழுக முற்படாதவர்களாய் இருக்கின்றனர். இதனுல் இக்கதைகளைப் படித்தபொழுது திருப்தியும் தெளி வும் ஏற்பட்டன. சிறுகதைகள் தம் பெயருக்கும் உள்ளார்ந்த இயல்புக்கும் இயையச் சிறிய சம்பவங்களையும், நிகழ்வுகளை யும் சலனங்களையும் கருவாகக் கொண்டன. அவற்றினுரடாக உலகின் இயல்பையும் உண்மைகளையும் உணர்வு பூர்வமாக விளக்குவன. ‘ஒரு கமிராவின் மூலம் பார்ப்பதுபோல் அந்த ஜன்னல் காட்சிகள் அழகாக இருந்தன" (பக். 34) என்று மாத்தளைச் சோமு ஒருகதையில் எழுதுகிறர். அத்தகைய ஜன்னல் காட்சிகளை வாழ்க்கைக் கூறுகளை - உயிரோவிய களை -மெய்ம்மை குன்ருத வகையில் தீட்டிக்காட்டுகின்றனர். அதீத உயர்வு நவிற்சியும், அநாவசியமான கிண்டலும் இல்

Page 5
லாமல் நேராகவும் சீராகவும் விஷயத்தை விவரித்துள்ளனர் இது பாராட்டுக் குரியதாகும்.
மலையக உழைக்கும் மக்களின் வாழ்க்கையிலிருந்தே பெரும்பாலான கதைகள் முகிழ்த்திருக்கின்றன. அந்த வாழ்க்கை அவலம் நிறைந்ததாயும், பலவிதமான சுரண்டல் களுக்கும் அடக்கு முறைகளுக்கும் அடிப்படுத்தப்பட்டதாயும் சோகமே நித்தியமாயும் நிரந்தரமானதாயும் இருந்து வந்தி ருப்பது உலகறிந்த உண்மையாகும். அத்தகைய வாழ்க்கை யைச் சிறிதளவேனும் சித்திரிக்க முற்படும் கதைகளில் துன பச்சுவை இழையோடுவது எதிர்பார்க்கக் கூடியதே. ஆயினும் துன்பத்தின் மத்தியிலும் வாழத்துடிக்கும் மனிதத்துவத்தை யும் ஆங்காங்கு நமக்குக் காட்டுகிருர்கள் கதாசிரியர்கள். புத்தாண்டு புதிதல்ல என்ற கதையில் வரும் காமாட்சி எதுவுமற்ற நிலையிலும் எத்துணை அமைதியுடன் வாழ்க்கையை எதிர்நோக்குகிருள்!
மலையகத்திலே, குறிப்பாகத் தோட்டங்களிலே உழைக் கும் மக்கட் சமூகத்தில் பெண்கள், முதியோர், குழந்தைகள் மேலதிக சுமைகளையும் துன்பங்களையும் அநுபவிக்க வேண் டியவர்களாயிருக்கின்றனர். சோக உணர்ச்சி கசியும் இக்கதை களில் முதியோர் படும் துன்பம் முனைப்பாய்த் தெரிகிறது. உழைக்கும் சக்தியை இழந்த பின்பு அவர்கள் அலைப்புண்டு ஆதரவின்றித் தத்தளிக்கும் நிலை நெறியற்ற சமுதாயத்தின போக்கையே காட்டுகிறது. தோட்டக்காட்டிலே வேலைசெய்ய முடியாதவர்கள் தேடுவாரற்றுத் தெருவிலே நடைப்பிணங் களாய்க் கிடந்து மறையும் சோகத்தை கறிவேப்பிலைகள் என்ற கதை மறக்கமுடியாதபடி இசைக்கிறது. கறிக்குப போட்டுப் பயன்படுத்தியபின் தூக்கி வீசப்படும் கறிவேப் பிலைகளாக அவர்கள் இருப்பதை வடிவேலன் அநுதாபத்துடன் சித்திரிக்கிறர். வெட்டுமரங்கள் என்ற கதையிலும் முதி யோர் பயனற்றவர்களாகக் கருதப்படுவதைக் குறியீடாகப புலப்படுத்துகிருர் ஆசிரியர். மரங்களே பாததிரங்களாகி விடும் பான்மையில் உருக்கமாக அக்கதை வார்க்கப்பட்டுள் ளது. இக்கதைகளில் நாம் காணும் ராமையா, மாரிமுத்து. ரெங்கையா, காமாட்சிப் பாட்டி, பாலாயிக்கிழவி, சன்னசிக்

கிழவன் முதலியோர் முதுமையின் கொடுமையை உணர்கின்ற னர்; நாமும் உணர்கிருேம்; சமூக அநீதியை எண்ணிக் கொள்ளுகிருேம்.
உறவுகள் என்ற கதையில் பெயரற்ற ஒருகிழவியைக் காண்கிருேம்; அநாதையாய் ஆஸ்பத்திரியில் அவள் இறப் பதைக் கவனிக்கிருேம். தாய், இளையமகன், மூத்தமகன், மரு மகள்மார் என்றே அநாமதேயங்களாய்ப் பத்திரங்கள் வரு ணிக்கப்படுகின்றன. பெயர்கள்தாம் எதற்கு? மனித உணர்வு களே அற்ற முறையில் நடந்து கொள்வோருக்குப் பெயர் வேண்டாம் என்று ஆசிரியர் கருதியிருக்கலாம் போலும், "புனிதமான பாசங்கள் கூட பணத்தை ஆதாரமாய்க்கொண் டன என்னும் அடிப்படை உண்மையை உணர்த்துகிருர் ஆசிரியர்.
"மகன் தாய் என்ற உறவெல்லாம் பொருளாதாரம் என்ற நூலில்தான் இழைக்கப்படுகிறது" (பக். 21) என்று கூறப்படுகிறது. கசப்பான இவ்வுணர்வு கோட்பாடாக அன்றி மனித உறவுகளின் தொழிற்பாட்டின் சான்றுகளுடன் தத் ரூபமாக நிறுவப்படுகிறது. நிதானமாக நிதர் சனங்களை விவரிக்கும் பண்பு இக்கதையில் குறிப்பிடத்தக்க அளவு உள் ளது.
மனித உண்ர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை என்று சிலர் "தத்துவம்" போதித்தாலும், கூர்ந்து நோக்கி ஞல், அவையும் மனிதரது வர்க்க நிலைகளுக்கும் நிலைப்பாடு களுக்கும் அமையவே செயற்படுவது தெளிவாகும். யதார்த்த மான பாத்திரப்படைப்பிற்கு இந்த அடிப்படையான சமூக வியல் நியதியை எழுத்தாளர்கள் தெளிந்து கொள்ளுதல் அத்தியாவசியமாகும். இத்தொகுதியிலுள்ள கதைகளில் இந் நியதியின் இயைபையும் பொருத்தப்பாட்டையும் அழுத்தந் திருத்தமாக ஆசிரியர்கள் காட்டியிருக்கின்றனர். குறிப்பாக, மாத்தளைச் சோமுவின் நாய்கள் மனிதராவதில்லை, லயத் துப் பயல் என்னும் இரு கதைசளிலும் தோட்டத்துரைமார் களின் மைேபாவம், செயல் ஆகியவற்றின் மூலம் வர்க்க முரண்பாடுகளும் அவற்றினடியாக எழும் கருத்தோட்டங்க

Page 6
ளும், பெறுமதிகளும், உணர்வுகளும் நுண்ணயத்துடன் தீட் டப்பட்டுள்ளன. அதேசமயத்தில் இனக்குரோதம், வகுப்பு வாதவெறி இவற்றின் மத்தியிலும் ஆங்காங்கு உழைக்கும் 10க்களின் உணர்வு வர்க்க அடிப்படையில் தோய்ந்ததா
இருக்கமுடியும் என்பதையும் மலரன்பன் காட்டியுள்ளார்
தார்மீகம் என்ற கதை, அஞ்சலைப்பாட்டியின் மனிதாபி மான தர்மத்தைச் சிறப்ப்ாகக் காட்டும் அதேவேளையில், பொடி அப்புஹாமி என்ற சிங்களத் தொழிலாளியின் வர்க்க உணர்வையும் ஒரு மின்னற் கீற்ருக்க் காட்டுவதாயுள்ளது. "இத்தாப்பாருங்க இங்க உள்ள வங்க எல்லாம் தோட்டத் தில நாயாப் பாடுபட்டு கால்வயிறு, அரைவயிறு கஞ்சிகுடிக் கிறவங்க. ஒருபாவமும் செய்யாத இவங்கள ஒன்னும்செய்ய வேணும். நான் தமிழன் பக்கம் சேரலடா, நியாயம் பக்கம் சேர்ந்திருக்கேன்" என்று சிங்களக் காடையர் கூட்டத்திற் குக் கூறும் அப்புஹாமியும் நமது நாட்டு யதார்த்தத்தில் ஒரு அம்சம் என்பதை மலான்பன் காட்டியிருப்பது குறிப் பிடத்தக்கதே.
மொத்தத்தில் இக்கதைகளிலே தர்மாவேசமும், மனிதாபி மானமும், எதிர்கால நம்பிக்கையும் வெவ்வேறு அளவில் கலந்து ஓடுகின்றன. அவன் ஒருவனல்ல. என்ற கதை யில் இலட்சிய வேட்கையும் பேசப்படுகிறது. இவற்றை அநாவசியமான அலங்காரங்களும் வார்த்தை ஜாலங்களுமின் றிப் பொருளுக்கேற்ற மொழிநடையிலும், உருவச் செறிவுட னும் ஆசிரியர்கள் கூறிச்செல்கின்றனர். மலைநாட்டு மரம், செடி, கொடி, பூ, பிஞ்சு, கனி முதலியவற்றைக் குறியீடு களாகப் பயன் படுத்திச் சிற்சில எண்ணங்களையும் உணர்வு களையும் குறிப்பாலுணர்த்திவிடும் திறமையும் ஆங்காங்கு பளிச்சிடுகிறது. இத்திறமைகள் முயற்சியாலும் பயிற்சியா லும் மேலும் வளர்க்கப்பட வேண்டியவை என்பதில் எது வித ஐயமுமில்லை. ஒருகுறை நூலிற் காணப்படுகிறது. எழுதி துப்பிழைகளும் அச்சுப்பிழைகளும் கண்ணைக் குத்துகின்றன. எழுத்தின் ஆவியையே சிலபிழைகள் கொன்று விடத்தக்க்ன.
இம்மூவரும் தனித்தனியே சிறுகதைத் தொகுதிகள் வெளியிடக்கூடிய விதத்தில் இன்னும் அதிகமாகவும் ஆணித்

தரமாகவும். எழுதவேண்டும் என்பது என்விருப்பம் ஓரளவு தொய்ந்து காணப்படும் இன்றைய இலங்கைச் சிறுகதையுஸ் கில், இத்தொகுதி நம்பிக்கையையும் நல்லுறுதியையும் பாய்ச் சும் என எதிர்பார்க்கலாம். அதற்காகவும் ஆசிரியர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
இராஜ வீதி, க. கைலாசகதி திருநெல்வேலி கிழக்கு, யாழ்ப்பாணம்.

Page 7
தொகுப்புரை
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் 1979-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருநாள்,
அன்று அண்ணுசாலையிலுள்ள சென்னை மாவட்ட மத் திய நூலகக் கட்டத்தின் கேட்போர் கூடத்தில் ஒரு இலக் கியக் கூட்டம், நானும் "மக்கள் மலர்" என்ற நாளிதழின் உதவி ஆசிரியர் என்ற முறையில் போயிருந்தேன் அந்தக்கூட் டத்தில் கமிழ் இலக்கிய வளர்ச்சி, தமிழ்ச் சிறுகதைகள். நாவல்கள் பற்றியும் பேசினர்கள் பேச்சில் இலங்கையின் வட கிழக்கு பகுதி எழுத்தாளர்களின் பெயர்கள் படைப்புகள் யாவும் வெளிவந்தன.
இலங்கையில் பரம்பரை பரம்பரையாக உழைக்கின்ற மலைநாட்டு மக்களின் கலை, இலக்கியங்கள், சிறுகதைகள் பற்றி ஒரு வார்த்தைகூட பேசப்பட இல்லை. மலேசியநாட்டு தொழிலாளர்களையும் அவர்களின் கலை இலக்கியங்கள்- சிறு கதைகள் - நாவல்கள் ஆகியவற்றையும் எடுத்துச் சொன் னர்கள்"
150 ஆண்டுகளுக்கு மேலாக இவங்கை நாட்டை தம் உழைப்பால் வியர்வையால் - இவைகளுக்கு மேலாக தம் ரத்தத்தால் - உழைத்துக்கட்டி யெழுப்பிவிட்டு, இப்போது திரும்பவும் அகதிகளாக எந்தநாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்கே போய்க் கொண்டிருக்கிற, நம் மலையக மக்களையும் - இங்கேயே நிரந்தரமாகத் தங்கிக் கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்கிற மக்களையும் அவர்களின் கலை இலக்கியங்களையும் தமிழ்நாட்டுக்கும் பக்கத்து நாடுக ளுக்கும் தெரியவில்லையென்ருல் அதற்கு யார் காரணம்? இதுபற்றித் தீவிரமாக யோசித்துப் பார்த்தேன்.
பொதுவாக தமிழக எழுத்தாளர்களில் மறைந்த எழுத் தாளர் புதுமைப்பித்தன் மாத்திரம் துன்பக்கேணி என்ற

கதையில் இலங்கை மலைநாட்டை படம்பிடித்துக் காட்டி யிருக்கிருர். தமிழகப் பத்திரிகைகளோ - எழுத்தாளர்களோ நம்மைப் பற்றிக்கேட்டால் தெரியாது என்கிறர்கள். இலங் கைப் பயணக்கதை எழுதிய 'மணியன்" இந்துசமுத்திரத் தின் அழகிய முத்துக்கள் என்று வர்ணிக்கப்படுகிற இலங் கையில் அந்நிய செலாவணியை அள்ளித்தருகிற மலையகத் தையும், அதனுள்ளே உழைத்து வாழ்கிறமக்களையும் பார்க்கா மலும், எழுதாமலும் விட்டுவிட்டார். அவர் மட்டுமல்ல தமிழகத்திலுள்ள முன்னணி இலக்கிய வாதிகளும் அப்படியே தான் செய்கிறர்கள்.
இது ஏன் ஏற்பட்டது என்பதும் - இலங்கை என்ருல் யாழ்ப்பாணம் மட்டும் வரயார் காரணம்? - மலையகம் ஞாப கத்திற்கு வராததற்கு யார் காரணம்? - மலையக மக்களும் எழுத்தாளர்களும் சிந்திக்க வேண்டியதாகும். யாழ்ப்பான மொழியும், அம்மண்ணும், தமிழகத்தில் மணக்கிறதென் ருல், அது யாழ்ப்பாண எழுத்தாளர்களின் உழைப்புக்கும் அங்கிருந்து வெளியான கலே, இலக்கியங்களுக்கும் கிடைத்த வெற்றியாகும், ஆனல் நம்மை அவர்களுக்குத் தெரியவில்லை என்ருல், அதற்கு நாம்வேறு யாரையும் காரணம் சொல்லா மல் அதுபற்றி சிந்தித்துப் பார்க்கவேண்டும். நானும் சிந் தித்துப் பார்த்தேன். கிடைத்த முடிவு இதற்கெல்லாம் "நாம் தான் காராைம்.
ஆம்! ஒரு சமூகத்தை - ஒரு மனிதக் கூட்டத்தை அடை யாளம் காட்டுவது சிறுகதைகள் - கவிதைகள் - நாவல்கள். மலையக எழுத்தாளர்கள் - சமுதாய நிறுவனங்கள் - தொழிற் சங்கங்கள் யாவும் தீவிரமாக உழைத்து மலையக இலக்கியங் களை வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச அரங்கில் நம்குரல் ஒலிக்கும், அதற்கு மலேயகத்தவர்கள் யாவரும் பொறுப்புணர்வோடு உதவ வேண்டியது அவசி யமாகும,
இலங்கைத் தமிழ்திரைப்பட வரலாற்றில் சாதனை செய்த - இலங்கையிலும் தமிழ் திரைப்படம் எடுக்கலாம்

Page 8
ஒட்டலாம் என்ற நம்பிக்கையை விதைத்த தோட்டக் காரி” “புதியகாற்று" திரைப்படங்கள் மலையகத்திலிருந்து கிளம்பினது என்பதை எடுத்துச் சொல்வது பெருமைக்காக அல்ல! இங்கே இருக்கிற கலே, இலக்கியங்களின் வளர்ச்சிக் காக கலை இலக்கியங்கள் முன்னேற வசதிகள் இல்லை . மலையகத்தில், ஏராளமான தரமான சிறுகதைகள் - நாவல்கள் இருக்கின்றன. ஆனல் அவைகளை இணைத்துத் தொகுதியாக வெளியிட நிறுவனங்களும் இல்லை, அதை முன்னின்று செய் வாரும் இல்லை!
இதுவரை மலையகத்தில் இரண்டு சிறுகதைத் தொகுதி தான் வெளிவந்திருக்கின்றன. ஒன்று வீரகேசரி பிரதம துணைஆசிரியர் திரு. எஸ். எம். கார்மேகம், பரிசுபெற்ற இறுகதைகளைத் தொகுத்து வெளியிட்ட கத்ைக் கனிகள். வீரகேசரி பிரசுரமாகவும் மற்றது வைகறை வெளியீடு வெளி யிட்ட மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பின் "நாமிருக்கும் நாடே" என்ற தொகுதி, இன்னும் வரவேண் டிய சிறுகதைகள் - கவிதைகள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளைத் தொகுத்துக்கொண்டு வரவேண்டியது மலைய கத்தவரின் கடமையாகும். எனது எழுத்தாள நண்பர்கள் மலரன்பன் - மாத்தளை வடிவேலன் ஆகியோ ரை யும் மற்றைய நண்பர்களையும் கலந்து ஒரு சிறுகதைத் தொகுதி வெளியிட முயற்சி மேற்கொண்டே ஆளுக்கு 3 சிறுகதைக ளாக மொத்தம் 9 சிறுகதைகள் இணைத்து இந்த "தோட் டக்காட்டினிலே" என்ற சிறுகதைத் தொகுதியினை அமைத் துள்ளேன்.
இத் தொகுதியில் உள்ள 9 சிறுகதைகளில் நண்பர் மலரன்பனின்" தார்மீகம் என்ற சிறு க  ைத யும் எனது லயத்துப் பயல், என்ற சிறுகதையும், பிரசுரமாகாத புதிய கதைகள். மற்றவை ஈழத்துச் சஞ்சிகையில் பிரசுரமானவை களாகும்.
தொகுதியை அழகாகவும் கல் உணர்வுடனும் அச்சிட்டு
தந்த “சிரித்திரன்' ஆசிரியர் திரு சி. சிவஞானசுந்தரம் அவர் களுக்கும் "கவின் அச்சக ஊழியர்களுக்கும் நண்பர்கள்

கி. முகிலன், ராதேயன் அவர் களுக்கும் அழகிய அட் டைப்பட ஓவியர் திரு. ரமணி அவர்களுக்கும், தொகுதிக்கு முன்னுரை எழுதித்தந்த மதிப்புக்குரிய பேராசிரியர் க. கைலாசபதி அவர்களுக்கும், இத்தொகுதி வெளிவரபல வழிகளில் உதவிய ஏனையோருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளை மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றிய சார்பிலும் இத்தொகுதியின் பதிப்பாசிரியர் என்ற முறையிலும் தெரி விக்கின்றேன்.
கடைசியாக சிறுகதைத் தொகுதிக்கு ஏன் "தோட்டக் காட்டினிலே" என்றபெயரை வைத்திருக்கிறீர்கள்? எனக் கேட்கிறர்கள், கேட்பார்கள் ஆம்! எம்மை "தோட்டக்காட் டான்கள்" என்ருர்கள். அவர்கள் அப்படி அழைப்பதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது. "தோட்டங்கள் -தோட் டக்காட்டான்கள்" இல்லாமல் மலையகம் இல்லை, எனவே எம்மை எதற்காகவோ, ஏனுே ஆட்டி அழைத்த பெயரையே இலக்கிய அந்தஸ்துடன் "தோட்டக்காட்டினிலே" என்று மாற்றி - அங்கே நடந்த நடக்கிற கதைகளை இணைத்துத் தொகுதியாக்கி உங்களுக்கும் - இந்த உலகத்திற்கும் காட்டு கிருேம்.
கதைகளைப்படியுங்கள். இ னி நீங்கள் சொல்லுங்கள் நாம் "தோட்டக்காட்டினிலே தான் வாழ் ந் தோம் - வாழ்கிருேம் என்று. அதுவே போதும். நன்றி வணக்கம் ,
367, பிரதான வீதி, மாத்தளை சோமு மாத்தளை தொகுப்பாசிரியர் ஜனவரி - 1980,

Page 9

பார்வதி
- தினபதி -196?
தார்மீகம்
உறவுகள்
- அஞ்சலி - 1971

Page 10

பார்வதி
இப்படியாகத் தானே. அந்த பத்துத்தலை இராவண ஞகப் பட்டவன். இராமபிரானின் மனைவியாகிய சீதாப் பிராட்டியை. பர்ணசாலையோடு பெயர்த்து எடுத்துக் கொண்டு வானவீதியில் புட்பகவிமானந்தில் பறந்துகொண் டிருந்தான்.""
மேட்டு யைத்து அண்ணுவிக் கங்காணி பெரிய எழுத்து இராமயணத்தை எழுத்துக்கூட்டி சுருதி சேர்த்துப் படிக்கும் ஒலி பணிய லயத்துப் பார்வதியின் காதுகளில் விழுகிறது.
சன்னலத்திறந்து மேட்டு லயத்தைப் பார்க்கின்ருள். அண்ணுவிக் கங்காணியின் "காம்ப்ரா திண்ணையில் ஒருகும் பல் உட்கார்ந்திருக்கின்றது. புராணங்கள் படிக்கும்போது படுத்துக்கொண்டு கதைகேட்டு அடுத்தப் பிறவியில் பாம் பாய்ப் பிறக்க விரும்பாததால் உட்கார்ந்து கொண்டே கதை கேட்கின்றது கும்பல்,
"சேச்சே! என்ன புராணம் விடியவிடிய, மனுசனுகப் பட்டவன் தின்ன உண்ணு அசந்து மசந்து தாங்காம சும்மா காதடைக்க கத்துருனுக" சலிப்புடன் சன்னலை சாத்துகிருள் பார்வதி.
"என்னு தொங்கவீடு, இப்பத்தான் சன்னல் சாத்ருப்ல இருக்கு இன்னும் தூங்கலியா?" கேட்பது அடுத்த வீடு.

Page 11
2
“ஒப்புருண தூக்கமா வருது இந்தமேட்டு லயத்து ஆளுங் களால? புராணம் படிக்கிறேன் படிக்கிறேன்னு ஒரேதா விடியவிடிய "ஸ்டோர் மோல் கணக்கா கத்துருங்க.."
"ஓங்க வூட்டுக்காரரு எப்ப வருவாரு? போன சங்கதி ஒன்னும் தெரியலியே"
"யாரு ராமுவுங்க அப்பஞ? எப்போ வருதோ தெரியல அவுங்க ஆயிக்கி ஆச்சா போச்சான்னு இருக்கின்னு தந்தி வந்தன்னக்கி போனிச்சி, இன்னக்கு நாலு நாளாச்சி. எல் னமே ஏதோ தெரியல"- அடுத்த வீட்டுக்காரியின் கேள் விக்கு பதில் சொல்கிருள் பார்வதி. அவள் ராமுவுங்க அப் பன்" என்று சொன்னது தன் கணவனைத்தான்.
"சரிசரி எனக்கும் கண்ண கசக்கிது நான் படுக்கிறேன் அடுத்த வீட்டில் ஒளி அவிகின்றது.
".சீதாப்பிராட்டியை தேடிக்கொண்டு வந்த இராம லக்குமணர்கள் சுக்ரீவனை சந்திக்கின்றனர்." அண்ணுவிக் கங்காணியின் பெரிய எழுத்து இராமாயணம் கணிரெனர் ஒலிக்கின்றது.
"இவன்களுக்கு வேற ஒரு பொழப்புமில்லை" அலுத்துத் கொண்ட பார்வதியின் கண்கள் 'airrigrato inv" Gibt . மீடுகின்றன. மூத்தபையன் ராமு ஒருமூலையில் ஒருதுண்டு சாக்கில் தன்னை இரண்டு மூன்ருக மடித்துக்கொண்டு கிடக் கின்றன். இளையவள் பேச்சி மற்ருெரு மூலையில் வாட்டம் போட்ட தேயிலைக் கொழுந்தாய் சுருண்டு கிடக்கின் ருள் குப்பிலாம்பு மங்கலாக எரிகின்றது.
கதவை மெதுவாகத் திறந்து மெள்ள வெளியே வந்து பார்க்கின்ருள். பணிய் லயத்துக்கு எதிரே மேல் முடக்கில் இருக்கும் *கண்ட்க்கையா"வின் பங்களாவில் விளக்கு எரிவது தெரிகின்றது. உள்ளே வந்தவள் கதவை மெதுவாக ஒறுத் களித்து வைத்துவிட்டு படுக்கையில் விழுகின்ருள். படுத்ரி படி தன்உடலையே ஒருமுறை பார்த்துக்கொள்கிருள். இாண்டு பிள்ளைகள் பெற்றும் கட்டுக்குலையாமலிருக்கும் தன் உடலை

3
கண்டு "பெரிய ஐயா" முதல் சில்லறைக் கங்காணிமார்வரை "ஒரு கண்" போடுவதை நினைக்கும் போது ஒருபுறம் மகிழ்ச்சி யாகவும், மறுபுறம் வேதனையாகவும் இருக்கின்றது.
அவள் மனதிற்குள் ஒரு சுழற்சி.
கணவன் வெளியே சென்ற நான்கு நாட்களாக அtைள் அவனுக்கு செய்யும் துரோகத்தை எண்ணும் போதுவேதனை நெஞ்சை அரிக்கின்றது.
கடந்துபோன நிகழ்ச்சிகளை நினைத்துக் கொள்கிருள்.
அன்று சாச்குக்காரப் பொடியனிடம் ஐயா சொல்வி பனுப்பியிருந்ததை புரிந்து கொண்டவுடனேயே நாக்கைப் பீடுங்கிக்கொண்டு சாகலாம் போலிருந்தது. அவளது இன்பத் திலும் துன்பத்திலும் பங்குகொள்ள வந்தவன். தாயின் ஆபத்தான நிலையைக் காணப்போயிருக்கும் போது அவனுக் குத் துரோகம் செய்யலாமா?
மனம் ஓலமிட்டது
"ஐயோ! கூடாது கூடவே கூடாது! உயிரே போனலும் இதற்கு சம்மதிக்கக் கூடாது என்ன நேர்த்தாலும் எது வந் நாலும் இணங்க மாட்டேன்!"
**எவ்வளவு கீழ்த்தரமான வார்த்தைகள் எந்த ஒருநல்ல பெண்ணுமே மனதால் கூட நினைக்க மறுக்கும் கீழ்த்தரமான எண்ணங்கள். **
மனதை திடப்படுத்திக் கொண்டு இணங்குவதேயில்லை யென திடசங்கற்பம் செய்து கொண்டவளின் முன் பூதாகாரட் மாகப் பல பிரச்சினைகள் எழுப்பிப் பயமுறுத்தலாயின.
பெரிய ஐயாவின் முகம், அவளின் மனக்கண்முன் தோன்றி மறைகின்றது. துரையிடம் அவருக்கிருக்கும்செல் வாக்கு, அதைப்பயன் படுத்தி அவர்தனக்கு வேண்டாதவர் களைப் பழிவாங்கும் வழிகள்- அவள் நினைவுக்கு வருகின்றன.

Page 12
4.
நான்கு மாதங்சளுக்கு முன்புடனிய டிவிசன் முத்தம்மா ஐயாவின் ‘ஆசை"யைப் பூர்த்தி செய்ய மறுத்ததற்காக அவ ளது தகப்பனின் கங்காணி வேலைக்கு “உலே வைத்தது மட்டு மின்றி நாலைந்து ஆட்சளை அமர்த்தி, இரண்டு உரம் மூடை களை கங்காணியின் காய்கறித் தோட்டத்தில் போட்டு, தோட்டத்து உரத்தை கங்காணி களவெடுத்தான்" என்ற குற்றத்தைச் சுமத்தி: அவர்களது குடும்பமே கதறியழ கங் காணியை "பொலிஸ் ஜீப்"பில் ஏற்றி சிறைக்கனுப்பிவைத்த 'தெல்லாம் அவள் மனதில் நிழலாடுகின்றன.
ஒரு குற்றமும் செய்யாத அந்த கங்காணியைத் தோட் டத்துக் காவல்காரன் அடித்தஅடி. ஒங்க வூட்டு அடி எங்க g-O) sylglunt?'"
லயத்துக்கு ஒரு தொழிற்சங்கம் இருக்கத்தான் செய் கிறது. இருந்து என்ன பலன்?
அவள் சிந்தித்துப் பார்த்தாள். ஐயாவின் ஆசையைப் பூர்த்தி செய்ய மறுத்தால் முத்தம்மாவின் குடும்பத்துக்கு ஏற்பட்ட அதே கதிதான் தனக்கும் பார்வதியின் கணவன் கள்வனுக்கப்பட்டு சிறைக் கம்பிகளுக்கு உள்ளே தள்ளப்படு வான். இது நிச்சயம்.
இப்படி ஒரு விபரீதத்தை அவளால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை. கணவனை சிறைக் கம்பிளுக்குள் தள்ளி விட்டு இரண்டு பிள்ளைகளுடன் கண்ணீரும் கம்பலையுமாக திரிய அவள் மனம்இடம் கொடுக்கவில்லை. அவள் வாழ்வில் ஒருபெரும் சோதனை. பெண்மைக்கு அதன் கற்புக்கு விடும் சவால் கணவனைக் காப்பாற்ற வேண்டுமானுல் அதற்கு காணிக்கை அவளது கற்பு
கற்பு - அதைப்பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெண்களுடையது. மட்டுமல்ல, பெரும்பங்கு ஆண்களின தும் கூடத்தான்.

5
மனம் நிச்சயமாக ஒரு குரங்கு தானு! அதுதாவி விடு கின்றது. அவள் வழுக்கி விழுந்து விடுகின்ருள்.
எண்ணக் குமிழிகளில் மூழ்கிப்போயிருந்த பார்வதியின் சிந்தனை அறுகின்றது. படுக்கையைவிட்டு மெள்ள ைெளியே எழும்பி வந்து "அவர் வருகின்ருரா என்று பார்க்கின்ருள்.
".அசோகவனத்தில் இராவணனுல் சிறைவைக்கப்பட்ட சீதாப் பிராட்டியை இராவணனை மணந்து கொள்ளும்படி அரக்கிகள் வற்புறுத்துகின்றனர். அந்த பாபமான வார்த்தை களை காதில் கேட்ட ஜானகி காதுகளைப்பொத்திக் கொள் கிருள்." இராமாயணம் தொடர்கின்றது.
அமைதியாக சென்று கொண்டிருந்த அவளது வாழக் கைப்படகை குருவளியாய் வந்து அமைதியை குலைத்துவிட்ட "ஐயா? வருகிமுரா என்று மீண்டும் வெளியேவந்து பார்க் கின்ருள். இருதலைக்கொள்ளி எறும்பின்நிலை அவளுடையது.
அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த "அவர்" இருளில் கள்வன் போல ஒளிந்து ஒளிந்து வருகிறர். பகலில் அரைக் காற்சட்டை யணிந்து, தொப்பி போட்டு, முழங்கால் வரை 'மேச்சோடு" போட்டு "டக்டக்" என்று மிடுக்காக கைத்தடியை சுழற்றிக்கொண்டே அந்த பாதையில் மலைக் குப் போகும் அவர். இப்பொழுது கறுப்பு சட்டை சாரத்துட னும் தலையில் ஒரு முண்டாசுடனும், இரவில் கள்ளத்தன மாக ஆடுமாடுகளுக்கு "கிளேரியாக் குழை வெட்டப்போகி றவன் போல், பதுங்கி, பதுங்கி போகிருர்,
பார்வதியின் மேல் "ஒரு கண்" வைத்திருந்த ஐயா, அவள் புருசன் அயல் தோட்டத்துக்குப் போயிருக்கும் சந்தர்ப்பத் தைப் பயன்படுத்திக்கொண்டு இந்த நான்கு நாட்களாய் இதே நேரத்தில் அவள் வீட்டுக்கு நடையாய் நடக்கிருர்,
ஐயாவுக்கு நாற்பது வயதுக்குமேல் இருக்கும். தோட்டத் தில் அவர் வைத் தான் சட்டம். அவர் பேச்சுக்கு ம
திதிது 35 DAN

Page 13
6
பேச்சு கிடையாது. அவரது மனைவிக்கி ‘நோஞ்சான்" உடம்பு மருந்துக்கும், மாயத்திற்கும் அலைந்து கொண்டிருக்கும் அம் மாவை அவர் சட்டை" செய்வதில்லை.
பதுங்கி பதுங்கி வந்து கொண்டிருந்த ஐயாவுக்கு மேட்டு லயத்து இராமாயணம் காதில் விழுகின்றது. எங்கே தன் உருவம் அவர்கள் கண்களில் பட்டுவிடுமோ என்ற பயத்தில், -கீழே படுத்து - ஊர்ந்து வருகின்ருர்,
பகலில் ஐயாவின் கோலத்தைக்கண்டு ஆட்கள் நடுங்கு கின்ருர்கள். இப்பொழுது இந்தநேரத்தில்- இக்கோலத்தில் அவர்கள் கண்டு விடுவார்களோ என ஐயா நடுங்குகின்றர்.
தட்டுக்கெட்டு தடுமாறி பணியலயம் வந்துசேர்ந்த ஐயா ஒருக்கணித்து வைக்கப்பட்டிருந்த பார்வதியின் "காம்ப்ரா" கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைகிருர். கதவு தாளி டப்பட விளக்கு அணைகின்றது.
"அசோக வனத்தில் இராவணனுல் சிறை வைக்கப்பட் டிருந்த சீதை, இராமபிரான நினைத்து கண்ணிர் வடிக்கின் ருள். அவளது கற்புக்கனல் இராவணனை அருகில் நெருங்க விடாமல் அனலாய் பொசுக்குகிறது.’ இாாமாயண வாசிப்பு தொடர்ந்து நடைபெறுகின்றது.
நேரம் நகர்கிறது. "பட்பட்டென்று கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு பார்வதி, ஐயா இருவரும் திடுக்கிடுகின்றனர் இந்த "ஏமச்சாமத்தில்" ஒருநாளும் இல்லாத திருநாளாய் யார் வந்து கதவைத் தட்டுகிருரர்கள் என்று அவள் யோசிக் கிருள்.
மீண்டும் கதவு தட்டப்படுகின்றது. அவளுக்கு உயிரே போய்விடும் போலிருக்கிறது. ஐயாவுக்கு வயிற்றில் புளி போட்டு கரைக்கின்றது. கதவு மூலேயில் ஒளிந்து கொண்டு நிற்கவும் வசதியில்லையெனக் கண்ட ஐயாவின் உடல் நடுங்கு கின்றது.

7
தாய் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கின்ருள் என அவஃாப் பார்க்கப் போன தன்கணவன், அவனதுதாய் இறந்து விட்ட செய்தியைச் சொல்லி தன்னையும் அழைத்துக்கொண்டு போக இந்த சிவபூசையில் கரடியாய் வருவான் என்று அவள் எதிர்பார்த்தாளா? இல்லை ஐயாதான் எதிர்பார்த் தாரா?
யார் கதவைத் தட்டினர்கள்? என்ன இழவோ என்ற பயத்தில் கதவைத் திறக்கின்ருள் பார்வதி.
தாய் செத்த துயரத்தோடு வந்தவன், இந்நள்ளிரவில் தன் வீட்டில் மனைவியும் ஐயாவும் நின்ற கோலத்தை அதிர்ச் சியுடன் பார்க்கின்றன்.
நேரங்கெட்ட நேரத்தில் கணவனைக்கண்ட பார்வதிசிலை யாக நிற்கின்ருள்.
வந்தவழியே திரும்பி போய்விடுவதா? இல்லை-கல்வாத் துக் கத்தியை தூக்குவது காரசாரமாக சண்டை போட்டு கூட்டத்தைக் கூட்டுவது போன்ற எண்ணங்கள் பார்வதியின் கணவன் மனதில் எழுகின்றது.
மறுகணம்
'இராவணனை அழித்தப்பின்னர், எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதற்கெல்லாம் பணிந்துவிடாது. தனது கற்பைக் காப்பாற்றிய சீதையைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு மிதிலைக்குப் புறப்படுகின்ருர் இராமர்."
அத்துடன் அன்றைய இராமாயண வாசிப்பை முடிக் கிருர் மேட்டுலயத்து அண்ணுவிக் கங்காணி.
DD

Page 14
தார்மீகம்
வேருெ சமயமாக விருந்தால் அஞ்சலைப்பாட்டி ஊரே அதிர ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கும் போது யாராவது இப்படி பாராமுகமாக இருப்பார்களா
ஒரேதாக பாராமுகம் என்றும் சொல்லிவிட முடியாது.
தாழ்ந்து கொண்டிருக்கும் கப்பலின் பிரயாணிகளின் நிலை அவர்களுடையது. எந்த நேரத்திலும் எந்தப் பக்கத் திலிருந்தும் தாக்குதல் நடைபெறலாம் என்ற பீதியில் அஞ் சலைப்பாட்டியின் திண்ணையில் ஆண்கள், பெண்கள், வயோ திபர்கள், வாலிபர்கள், சிறுவர்கள் என குழுமியிருந்த எல் லோருடைய முகத்திலும் பயம் அப்பிக்கொண்டிருக்கின்றது
பாட்டி அழுது கொண்டிருக்கின்ருள்.
எத்தனை யெத்தனையோ கதைகள் பரவி யிருந்தன. கொள்ளை, கொலை தீவைப்பு, கற்பழிப்பு கடையுடைட்பு என நால "புறமூம் ஊழிக்கூத்து வெளியிடங்களிலிருந்து அடி உதை வெட்டுக்காயங்கிளுடன வந்தவர்கள் கதைகதையாகச் சொல்லிக் கொண்டிருக்கின் ருர்கள்.
வானில் ஊமையாய் காய்ந்து கொண்டிருக்கும் நிலவை கருமேகங்களும், வெண்மேகங்களும் மாறிமாறி ஓடிப்பிடித் துக் கொண்டிருக்கின்றன.

O محمیہ
ஒரு பாட்டம் ஒப்பாரி வைத்துத் தீர்த்த பாட்டி தின் னேயில் மெல்லிய ஸ்தாயில் கேவிக் கொண்டிருக்கின்ருள். அவளது மருமகன் சித்தப்பிரமை பிடித்தவன் போல குந்தி விருக்கின்ருன் உடம்பெங்கும் வெட்டுக்காயங்கள்.
கண்ணெதிரே தன் மனைவியை பத்துப் பன்னிரண்டுக்கு மேற்பட்ட காடையர்கள் பலாத்காரமாக தூக்கிக்கொண்டு சென்றபோது தன்னுல் ஈடுகொடுக்கமுடியாது என்ருலும் கையாலாகாதவனுக வெறுமன்ே பார்த்துக் கொண்டு நிற்* முடியாமல் மனைவியை விடுவிக்க முயற்சிசெய்த அவனுக்கு மிஞ்சியதெல்லாம் அடி உதை வெட்டுக்காயங்கள் தான்.
அவனை அவர்கள் உயிரோடு விட்டிருக்கவே மாட்டார் கள்; ஆனல், அவர்களது முழுக்கவனமும் அவனைத் தாக்கு வதைவிட அவனது மனைவியை யார்முதலில் அடைவது என் பதில் இருந்ததால்தான் அந்த அளவோடு அவன் உயிர் பிழைத்தான்.
குற்றுயிரும் குலையுயிருமாக காட்டுப்பாதையில் தப்பிப் பிழைத்து ஓடியவன் எப்படியோ மாத்தளை அகதிகள் முகா மடைந்து, மாலைதான் தோட்டம் வந்து சேர்ந்தான்.
அஞ்சலைப்பாட்டியின் கடைசி மகளை அவன் திருமணம் செய்துக்கொண்டு xம்பாய் ஆறுமாதம்கூட ஆகியிருக்காது. அவனது மனைவியின் பிரேதம் தம்புள்ளைக்கு அருகில் குளம் ஒன்றில் மிதந்ததாக அகதிகள் முகாமில் பேசிக்கொண்டார் 567 .
தோட்டக் காட்டினிலேயே உழைத்து உழைத்து ஓடா ய்ப போவதைவிட வேறுவகையில் பிழைக்சுலாம் என்று தோட்டத்தை விட்டு கிராமம் ஒன்றில் குடியேறி அவஞேடு சேனைப்பயிர் விவசாயத்தில், ஈடுபட்டிருந்த ஒரு இருபது வரையிலான குடுபபத்துக்கு ஏற்பட்டது இதே கதிதான்.
2

Page 15
0
துயர நினைவுகளின் கொடூர அழுத்தத்திலிருந்து விடுபட முடியாதவளாய் கிழவி இன்னும் அழுதுகொண்டு தானிருச் கின்ருள்.
தமிழர்களுக்கு எதிராக ஏன் இத்தனை ஊழிக்கூத்து. மணி தர்கள் ஏன் இங்கு மிருகங்கள் ஆகிட போஞர்கள் என்பது அஞ்சலைப் பாட்டிக்கு விளங்கவில்லை.
இனவெறி என்பது மனிததத்துவத்துக்கு எவ்வளவு பயந் கரமான சவால்
அஞ்சலைப்பாட்டிக்குத் தெரிந்ததெல்லாம் அந்த தோட் டமும் மாத்தளை டவுனும் தான், தோட்டம்தான் அவளது உலகம் ,
அஞ்சலேப்பாட்டி என்பதைவிட ஆயம்மாபாட்டி என் ருல் அறியாதவர்கள் தோட்டத்தில் மட்டுமல்ல, சுற்றுவட் டாரத்திலும் யாரும் இருக்கமுடியாது. பிரசவத்திற்கு மருத் துவம் பார்ப்பதில் எந்த பள்ளியிலும் படிக்காத நுணுக்க எத்தனை கஸ்டமான "கேசையும் கைமருந்தில் சுகப்பிரச61 மாச்கிவிடும் தொழில் நுட்பம் "அப்றுாட் மிட் லைஃப் மாரெல்லாம் அவளிடம் பாடம் கேட்டுக்கொள்ளவேண்டும் ஆஸ்பத்திரியை நம்புவதைவிட அஞ்சலைப் பாட்டியை நம்புப வர்கள் அதிகம். தோட்டத்தில் இன்று இளவட்டங்களாக திரியும் தொண்ணுரறு விதமானவர்கள் அஞ்சலைப்பாட்டியின் கைப்பட பிறந்தவர்கள் தான் என்பதை நினைத்து கிழவி பூரித்துப்போவாள்.
சம்பளம் இல்லாதசேவை. ஒருவேளையோ இருவேளையோ சாப்பாடு, ஒருகிளாஸ் சாராயம் தான் வேதனம். காக கொடுத்தால் வாங்க மறுத்துவிடுவாள்.
"எத்தனையோ பேருக்கு ஆபத்துக்கு உதவியிருக்கேன் எத்தன உசுற காப்பாத்தியிருக்கேன். முருகா, கதிர்காமத்து அப்பனே! என்புள்ளைய நீயாவது காப்பாத்தியிருக்கக்கூடாதr த%லயிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு கதறுகிருள்.

பணியலயத்திலிருந்து நாலந்து பேர் ஓடி வருகின்றர்
தள்.
"நோனுத் தோட்டத்தில் நாலுலயத்த அடிச்சி நொறு க்கி கொள்ளையடிச்சிட்டாணுகளாம் தோட்டத்து ஆளுக ளெல்லாம் காட்டுக்கு ஓடிப் போயிட்டாங்களாம்." மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க ஒடி வந்தவர்களில் கங்காணி சொன் குர்
"டீமேக்கர் ஐயா பங்களா, மாஸ்டர் வீடு ரெண்டுலே பம் உள்ள தூக்க முடிஞ்ச சாமான்களை யெல்லாம் எடுத் 峦 மீதி சாமான்களையெல்லாம் அடிச்சி நொறுக்கி வீடுகளுக்கும் நெருப்பு வச்சிட்டானுக..."
“நாலு நாட்ல இருந்து நாநூறு பேருக்கு மேலவந்தது றலத்தான் அங்க உள்ள ஆளுகளால எதுத்து நிற்க முடிய லியாம். ஆடுமாடுக கோழிகளகட கொண்டுபோயிட்டானு தளாம். கொண்டுபோக முடியாதத வெட்டிப் போட்டுட் டானுகளாம்?
'ஒல் கிலோன் இலங்கை பூரா ஒரே கொலப்பமாகெட š85...""
மாறிமாறி செய்தி சொன்ஞர்கள்
வாசலில் நின்ற பூவரச மரம் சிவிர்த்துக்கொண்டது. இலைகளிலிருந்து பொலபொலவென பனி கொட்டியது.
*நாங்க என்னு குத்தம் செய்தோம் நாசமாப்போன இவனுகள ஒருபேதி வந்து கொண்டு போகாதா!" அஞ்ச லப்பாட்டி சாபமிட்டாள். w
"நம்ம தோட்டத்தையும் அடிக்கத்திட்டமிட்டிருக்காணு ளோம். எந்த நேரத்திலும் இவனுக வரலாம்.** என்ருன் ஓர் இளைஞன்.

Page 16
12
"ஊரெல்லாம் இப்படி ஒரே கொலப்பம் நடக்குதுங்களே சிங்களுக்கு ஒருபாதுகாப்பு கொடுங்கன்னு நம்மபெரியதொர சில்வாகிட்ட நான் சொன்னேன். சரி பார்ப்போமின்னு சொன்னவரு, காலையில் டவுனுக்குப் போளூரு. இன்னும் திரும்பவரல. உத்தியோகஸ்தர்மாரும் ஒரு நடவடிக்கையும் எடுக்கல்ல.”*
அமைதியாக இருந்த கூட்டம் சலசலத்தது.
"எல்லோரும் கொஞ்சம் பேச்ச நிப்பாட்டுங்க, எல்லா லயத்திலேயும் உள்ள ஆளுககிட்ட பூரா பேசியாச்சி, பொம் பள ஆளுக கெலடு கட்டைக சின்னப்புள்ளைக எல்லாம் காட் டுப்பக்கம ஒளிய வச்சிட்டு ஆம்பஃாகள் எல்லாம் லயங் கல்ல காவலுக்கு நிற்கிறதுன்னு முடிவு செய்திட்டோம் மத்தலயத்து ஆளுக எல்லாம் ஒத்துக்கிட்டாங்க. வேறவழி யில்ல." என்ருர் கங்காணி தீர்மானமாக.
கிழடு கட்டைகளும் பெண்களும் சிறுபிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு-இராணுவ வீரர்களைப் போல வரிசையில் அணிவகுத்து நிற்கும் இறப்பர் மரங்கள் தோப்பாய் வளர்ந் திருக்க இறப்பர் நிரைகளுக்கிடையில் செழித்து நிற்கும் கொக்கோ மரங்கள் திட்டுதிட்டாய் இருளை அப்பிக்கொண் டிருக்க நட்சத்திரங்களைப் பறிகொடுத்த சோகைப்பிடித்த நிலா பட்டும்படாமல் கஞ்சத்தனமாக வழிகாட்ட"மொடர்ன் ஆர்ட்டைப் போல எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத புல் மண்டிய குறுக்குப்பாதையில் பழக்க நிதானத்தில் தோட் டத்து பவுண்டரி ஓரத்திலிருக்கும் காட்டுக்குப் பயணத்தை தொடங்குகின்றர்கள். தூக்கம் கலைந்த பிள்ளைகள் அழத் தொடங்கிஞர்கள். V
"யாரப்பா அது. புள்ளைக உட்டு அழுகைய கொஞ்சம் அமத்துங்க, சத்தம் போடாம போகனும், நிலா வெளிச்சத் தில் கவனமா, நிதானமா போங்க, மேல் டிவிசன்ல உள்ள ஆறு லயத்து பொம்பளை ஆளுகள எல்லாம் நான் அனுப்பிட்

13
டேன். காட்லபோயி கப்பு சிப்புன்னு இருக்கனும்." கங் காணியார் ஒருபீடியை பற்றவைத்துக் கொண்டார்.
"நம்ம தலைவிதியை யாருகிட்ட போயி சொல்ல. நம்ம சனம் ஈந்தியாவில இருந்துவந்து காடுவெட்டி, ருேட்டுப் போட்டு தேயிலை, றப்பர் தோட்டம் உண்டாக்கி; ஆருேட ஆறுமணி நாயா உழைச்சி அரைவயித்து கஞ்சி குடிக்குது. நம்மலபோட்டு இப்புடி அநியாயம் பன்னுருனுகளே அவனு கள ஒருபாம்பு புடுங்காதா...”* தட்டுக்கெட்டு தடுமாறி குறுக்குப் பாதையில் தனது பேரனின் தோளைப்பிடித்தவாறு போய்க்கொண்டிருந்த முத்தன் கிழவன் சொன்னன் . முத் தனுக்கு பகலிலேயே சரியாக கண்தெரியாது. தடுமாறி விழப் போனவனை பேரன் பிடித்துக்கொண்டான். காலில் வாதம் வேறு. நொண்டிநொண்டி நடந்தான்.
"சும்மாதொன தொனக்காம வாப்பா" இது இன்னுெரு கிழட்டுக்குரல்.
* *-et-&tbLDrr gìKU5từt_Jrr LDsrr LIrr troề9ổ LIë69° Linreổầrtவர் வனவாசம் போனமாதிரி இருக்கு நம்மபொழப்பு. என் பெரிய பயகிட்ட நான் முந்தியே சொன்னேன். வாடா ஈந் தியாவுக்குப் போயிருவமின்னு. பயபுள்ள கேக்கல்ல. இப்ப நாய்ப்படாத பாடுபடுருேம். நம்ம சனங்கள கொண்டுவந்து இப்புடி அநியாயமா படுகுழில தள்ளுன வெள்ளைக்காரன் நாசமாப்போக." முத்தன் கிழவன் தொனதொனத்துக் கொண்டே நடந்தான்.
நாடோடிக் கும்பலைப் போல காட்டை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். அஞ்சலப்பாட்டியும் தான் நடக்கின் ருள். "நடந்தால் ஆச்சா மடியில் கட்டிவளர்ந்த நெருப்பு நீறுபூத்து நெஞ்சில் கனல்கிறது. முருகா! முருகா!
லயத்திலிருந்து கால்மைல் தூரம் கடந்து இருப்பார்கள் காட்டை அடைய இன்னும் ஒருமைல் தூரமாவது நடக்க

Page 17
4
வேண்டும். திசை திருப்பப்பட்ட மகாவலிகங்கை சுதுகங்கை யோடு சங்கமித்து பிரவாகித்து ஓடும் பேரிச்ைசல் கேட்கி
Digil •
*அஞ்சு ருேட்டு சந்தி"யை நெருங்கும்போது, தூரத்தில் ஒரு பந்தம் வெளிச்சம் வருவது தெரிகின்றது, பந்தம் இறப் பர் மலைக்கு கீழ்ப்புறமாக விருக்கும் "கொலணி"யிலிருந்து வரும் குறுக்குப் பாதையில் முன்னேறுவது மேலிருந்து பார்க் கும்போது நன்ருத்தெரிகின்றது.
அதிர்ச்சியில் வாயடைத்துப்போய் எல்லாரும் ஒருகணம் மெளனமாக நின் முர்சள் . "கொலணி"க்கும் அவ்விடத்துக் கும் குறைந்தது ஒரு மைலாவது இருக்கும்.
*கொலணியிலிருந்து ஒருகூட்டம் தோட்டத்தை தாக்க வருகின்றதா?"
குறுக்குப் பாதைக்கு அப்பால் பால் மரக்காட்டில் எல் லாரும் குந்திக்கொண்டார்கள்.
பந்தம் வெளிச்சம் அண்மையில நெருங்கிவிட்டது. "கொலணி"யில் அப்பம் சுட்டுவிற்கும் சிங்களப்பெண் அலிஸ் நோஞ ஒருசிறுவன் துணையுடன் அந்த நடுச்சாமத்தில் வந்து கொண்டிருசுகின்ருள்.
‘அர்த்த ராத்திரியில் அலிஸ்நோளுவுக்கு என்னலேலை? அவளது மருமகனும் நோனத்தோட்ட சம்பவத்தில் பங்கு பற்றியதாக செய்தி பரவியிருந்தது. வேலைவெட்டி ஒன்றும் செய்யாமல் கசிப்பு காய்ச்சுவது: களலெடுப்பது, குடித்து விட்டு ஊர் சுற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடும் அவன் ஒரு கியாதியான ஆள்தான். எங்கேயாவது ஒரு "கச்சால்? நடந்ததாகப் பேச்சடிப்பட்டால் தொடர்ந்து அவனது பெய ரும் அடிபடும்.

15
அலிஸ் நோனுவும் ஒருசிறுபையனும் மாத்திரமே வரு கின்றர்கள் என்பதை உறுதியாக்கிக் கொண்டவர்கள் மீண் டும் குறுக்குப் பாதைக்கு வந்தார்கள்.
"நானுங் தோட்டத்திக்கிதாங் போறனது. நீங்க எல் லாம் எங்கே போறனது?" கூட்டமாக நின்றவர்களைப் பார்த்து அலிஸ்நோனு கேட்டாள்.
،«.. o se a 9 e ... *’ ஒருவருமே வாயைத்திறக்கவில்லை. Lሣይ தம் மட்டும் குபுகுபுவென எரிந்துக் கொண்டிருந்தது.
"எல்லாங் ஆளுங்ரே ஜாமே எங்கே போறனது? மீண் டும் கேட்டாள்.
**கொணப்பம் நடக்குது தானே அதுதான் இந்தப்பக் சம் வந்தோம்" யாரோ ஒருத்தன் சொன்னுன்,
**இந்த யாப்பனே மினிசுஞல தானே இந்த கரச்சல் அவங் இந்தஊர் பிரிச்சி கேக்கிறது தானே!" அலிஸ்நோன வின் அரசியல் இது.
*அவங்க ஊர் பிரிச்சி கேட்டா அதுக்கு எங்களப்போட் டுக் கொல்றதா? நாங்கள் என்ன குத்தம் செய்தோம் எதுக் கும் ஒருநாயம் வேணுமா?" முத்தன் கிழவன் சொன்னன்,
"இந்த கொலப்பம் நாலேதானே பெரிய சுரச்சல், கள வானிப் பயல்கள் இானே கொலப்பம் செய்யிறது. நாங் இந்த ஆயம்மா தேடித்தான் வந்தனது, நாங்உட்டு மகளுக்கி புள்ள பெறக்கிறதிக்கி வயித்துவலி மிச்சங் கஸ்டப்படுருங். இப்ப ஸ்பிரித்தாலக்கி கொண்டுபோகவும் முடியாதுதானே. ருேட்ல ராவைக்கி கார், பஸ் ஒன்றும் ஓடமுடியாதுதானே மார்ஷல்லோ சட்டம் தானே போட்டிரிக்கி." அலிஸ் நோன பரிதாபமாக சொன்னுள்.
"'உங்க மருமகன் எங்க?"

Page 18
6
"அந்த நாசமாப் போனவன் இப்பமூணு நாள் வீட்டுக்கு வந்தனது இல்லதானே'
அலிஸ் நோனுவின் பதிலைத்தொடர்ந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் கேள்விப்பட் டது உண்மையாகவும் இருக்கலாம்.
"நம்பமகள் புள்ள பெக்க மிச்சங் கஸ்டப்படுறனது ஆயம்மா ஆச்சிதான் நமக்கு ஒதவி செய்யவேணும்."
நள்ளிரவின் அமைதியை குலைப்பது போல ‘லயங்கள்" இருக்கும் பக்கம் பலர் கூச்சலிடும் சத்தத்தோடு கலந்து கூரைத் தகரங்களைத் தாக்கும் சப்தம் பலமாகக்கேட்கிறது.
நாய்கள் வேறு சல்சல் லென்று குரைக்கின்றன.
*"ஐயையோ நாசமாப் போனவனுக லயத்துக்கு வந்திட் டானுக போல இருக்கே. முருகா! அந்த ஆம்பளைகள் எல் லாம் என்ன செய்யப் போருங்களோ" ஓர் இளம்பெண் கிறிச்சிட்டாள்.
பெண்கள் வாயிலும் வயிற்றிலுமடித்துக்கொண்டு கத றத் தொடங்கினர்கள்.
"யாரப்பா அங்க ஒப்பாரி வைக்கிறது. எல்லாரும் வாயப் பொத்துங்க** நொண்டிக்கிழவன் அதட்டினன்,
லயங்கள் பக்கம் ஒலிபலமாகக் கேட்டது. கூட்டம்வெல வெலத்துப்போய் நின்றது.
*"ஆயம்மா ஆச்சி நீங்க இப்ப நம்மசுட வரனும், ஒங் களுக்கு மிச்சங்பின் சித்தவெய்!? அலிஸ்நோஞ பரிதாப LDira, piai Coir.
**இந்த நேரம் ஆயம்மாவி கொலணிக்கு அனுப்ப முடி யாது, ஊரெல்லாம் ஒரே கொலப்பமா கெடக்கு."

7
"அடேயப்பா ஆயம்மா பாட்டி மகள படுபாவிக பண் தை ஆக்கினை யெல்லாம் பண்ணி கொன்னுப்புட்டானுக. அதுபேசக் கூட சீவன் இல்லாம கெடக்கு. அதுக்கு இப்பவர Cipollir gy... ””
"லயத்தில இப்ப நடக்கிற அநியாயத்த கேட்டீங்களா எங்க ஆளுகள போட்டு அடிச்சிக் கொல்ருனுக. ஐயையோ அஞ்சலப் பாட்டிய சிங்கள ஆளுகசுட அனுப்பமுடியாது.
ஏககாலத்தில் பல மறுப்புக் குரல்கள் ஒவித்தன்
*ஒருவயித்துப் புள்ளக்காரி புள்ள பெற வலிவந்து சுஸ் டப்படுற நேரம் உதவிசெய்யமுடியாதுன்னு சொல்றது தர் மம் இல்ல, இந்த நேரத்தில உதவி செய்யாட்டி பொறகு எப்ப செய்யிறது. நான் கொலணிக்கு போயிட்டு வாரன்." என்றுகூறிய அஞ்சலைப்பாட்டி, பந்தம் வெளிச்சத்தில் அலிஸ் தோனவைப்பின் தொடர்ந்து கொலணியை நோக்கி fsu lai கத் தொடங்கினுள்.
அவளை யாரும் தடுக்கவில்லை.
தொடர்ந்து என்ன செய்வது என்று தீர்மானிக்க முடி பூாதவர்களாய் 'இருளடித்துப் போன" அவர்கள் அந்த இடத்திலேயே நின்று கொண்டிருந்தார்கள்.
லயங்கள் பக்கம் கேட்ட சத்தம் ஓய்ந்து அமைதி நில வியது.
தூரத்தில் மின்னல் கீற்றுகள் தரையில் நடத்து வருகின் றனவா, சிறிது நேரத்தில் நாலந்து சாடோர்ச் ஆ' வெளிச் சம் அவ்விடத்தை நெருங்கிவிட்டது.
பயத்தில் இரத்தம் உறைய பேச்சு மூச்சின்றி கப்சிப் என அவர்கள் இருந்தார்கள்.

Page 19
18
"பயப்படவேணும் நாங்கதான் வர்ரோம்' கங்காணி யார் குரல் கொடுத்தார். அவரைத் தொடர்ந்து இன்னும் சிலர் வந்தார்கள்,
*"ந்ெதவனுக எல்லாம் திரும்பி ஓடிட்டானுக!" என் ருர் கங்காணி.
கங்காணிக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவனின் தலையில் இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. கன்னங்களிரண் டிலும் வடிந்த இரத்தம் காய்ந்து செங்கோடுகளாகத் தெரிந் தன.
"ஒரு இருபது முப்பது பேர்கிட்ட கத்தி, கம்பு, பைசிக் கிள் செயின் எல்லாம் எடுத்துக்கிட்டு லயத்த அடிக்க வந்தா னுக. சந்திக்கிட்ட அவனுக வந்த நேரமே நான் கண்டுட் டேன். நான் முன்னுக்குப்போய், இந்தாப் பாருங்க இங்க உள்ள வங்க எல்லாம் தோட்டத்தில நாயாப் பாடுப்பட்டு கால்வயிறு அரைவயிறு சஞ்சிக் குடிக்கிறவங்க. ஒருபாவமும் செய்யாத இவங்கள ஒன்னும் செய்யவேணும். பேசாம திரும் பிப் போயிருங்க அப்பிடின்னேன். "டேய் நீயும் தமிழன் பக் கம் சேந்துட்டியா மரியாதயா உன் வேலய பார்த்துக்கிட்டு இங்க இருந்து போயிரு" அப்படின்னு ஒருத்தன் சொன்னன் அடே நான் தமிழன் பக்கம் சேரலடா, நியாயம் பக்கம், சேந்திருக்கேன். நீங்க எல்லாம் வந்தவழியே திரும்பி போயி ருங்க"ன்னு தயவா சொன்னேன். அவனுக கேட்கல. லயத் துக்கு கல்லடிக்கத் தொடங்கினனுக. என்னுல பொறுக்க முடியல. வாளெடுத்துக்கிட்டு பாஞ்சேன். முன்னுக்கு நிண்ட வனுக்கு ஒருவெட்டு. இன்னுெருத்தன் வந்தான்; அவனுக்கு மண்டையில டோட்டேன் ஒருபோடு. மத்தவனுக எல்லாம் சொல்லாம கொல்லாம ஒடுஞனுக. அவனுக அடிச்ச கல்லு தான் என் மண்டையில பட்டிருச்சி. அவனுக போயி இன் ணுெரு பெரிய கூட்டத்த கூட்டிக்கிட்டு வந்தாலும் வரலாம் என்ருன், பொடி அப்புஹாமி முகத்தில் வடிந்த இரத்தத்தை துடைத்தபடி
பொடி அப்புஹாமி அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒரு சிங்களத் தொழிலாளி

உறவுகள்
LDar இப்படி பேசுவான் என அந்தத்தாய் கனவில் கூட நினைத்ததில்லை. அவளது கணவன் உயிர் வாழ்ந்த காலத்தில் ஒருநாளாவது இப்படியான வார்த்தைகளை பேசியிருக்க மாட் டான். கணவனது மகிழ்ச்சியே தனது இன்பமாகவும்; அவ னது துன்பங்கள் தனது வேதனைகளாகவும் அவள் பகிர்ந்து கொண்ட நாட்களில் கூட சிறுசிறு சண்டைகள் வராமலிருந்த தில்லை. அந்த சண்டைகளின் காரணங்கள் எவ்வளவு அற்ப மானதாக இருக்குமோ அதைவிட அற்பமானதொரு நேரத் திற்குள் அவர்களது கோபமும் சூடாறி தணிந்து ஒன்றுமே நடவாதது போல் ஆகிவிடுவார்கள். சண்டை ஏச்சுப்பேச்சு என வந்தால்கூட ஒர் எல்லைமீருத வரம்புக்குள் தான் அது இருக்கும்.
லேசில் மறந்து விடக்கூடிய வார்த்தைகளா காலையில் மகன் பேசியது. "கெழட்டுப் பொணமே பேசாம வாய அடக்கிக்கிட்டு குடுக்கிறத வாங்கி தின்னுக்கிட்டு தொன தொனக்காம கெட. அப்பிடி இருக்க இஸ்டம் இல்லியா, எங்கயாவது போயி பிச்சை எடுத்து தின்னு; அதுங் கஸ்டமா இருந்தா செவனேன்னு போயிட்டு ஆலமரத்து சந்தீல கார் பஸ் போறநேரம் சிவசிவன்னு கழுத்த குடுத்திரு. கவுருமெண் டுக்கு ஒருகொந்து அரிசி சும்மா குடுக்கிறது சரி லாபமா இருக்கும்."

Page 20
2O
விடிந்ததும் விடியாததுமாகத் தன்மகன் இப்படி எரிந்து விழும்படியாக அவள் என்னதான் தவறு செய்துவிட்டாள்.
அந்தக்காம்ப்ராவின் நாலடித்திண்ணையில் சுருட்டி 19டக் சிக் கொண்டு கிழவி கிடந்தாள். தைமாதக் குளிரில் தரை யெல்லாம் நடுங்கும்போது குளிரைத்தாங்கும் சக்தி அவளது உடலைப் போர்த்திருந்த கிழிந்துபோன துப்பட்டிக்கு மட்டு மல்ல அவள் உடலுக்குமில்லை தான்.
வீட்டின் உள்ளே படுக்கலாமென்ருலும் அந்தஒரு எகம்ப்ரா'வினுள் எத்தனை டேர்படுப்பது அவளது மகனும் மனைவியும் பேரப்பிள்ளைகள் ஆறும் சுருட்டி மடக்கிக்கொண்டு இரவுகளை கழிப்பதே சாதனைதான்.
மகனுக்குத் தொல்லையாக இருக்கக்கூடாது என்பதற்கா கத்தர்ன், மழையோ குளிரோ எதுவானலும் திண்ணையில் டயைப் போட்டுக் கொள்வாள். இரவில் அவளுக்கு ஆள்துணை - பேச்சுத்துணை யெல்லாம் - லயத்தில் ஒருவரும் சொந்தம் கொண்டாடாத அந்தசொறி நாய்மட்டும்தான்,
காலையில் மருமகள் பிறட்டுக்கும் போகும் அவசரத்தில் திண்ணையில் தொங்கிய கூடையை எடுக்கையில் - படுக்கை யில் கிடந்த கிழவியை நன்முக மிதித்த விட்டாள் திண்ணை, யில் ஒரு ஜீவன் நான்கைந்து துண்டுகளாகத் தன்னை மடித் துப் போட்டுக்கொண்டு கிடக்கின்றதே" என்டதை சற்று நிதானமாகப் பார்த்திருந்தால் அவளை மிதிக்க வேண்டியநிஷே மருமகளுக்கு ஏற்பட்டிருககாது. கிழவியை ஒரு பொருளாகக்
L கொள்ளாத அலட்சியம் மருமகளுக்கு
என்னுபள்ள நான் படுத்திருக்கிறது கண்ணு தெரி: ஜியா. இப்புடி நாயா மிதிக்கிற மாதிரி மிதிக்கிற? முனங்கிர படி கிழவி எழும்பினள்,
"என்ன எனக்கா கண்ணு பொட்டன்னு சொன்ன எனக்கு கண்ணு தெரியாம போனத்தானே ஒனக்கு சந்தோ

21
சமா இருக்கும். அதோட யார நாய்கீய்னு சாடபேசுற?" மருமகள்காரி சண்டைக்குத் தயாராகி விட்டாள்.
"நான் என்றே சொன்னேன். அதுக்குள்ள நீ ஒரேயடியா சண்டைப்புடிக்கிற மாதிரி பேசுற"
"என்ன என்னிய சண்டை காரின் ஞ சொல்ற நாளு ஊருபூரா சண்டைக்கி சிண்ட தூக்கிட்டு சிரிப்பாச் சிரிச்சிக் கிட்டு அந்தமகன் ஊட்டுக்கும் இந்தமகன் ஊட்டுக்கும் தாயா அலையிறன்."
மருமகள் ஆரம்பித்து வைத்த சண்டையில் மகனும் கலந்துகொண்டு தாயை "நாக்கைப் பிடுங்கிக் கொண்டுசாக வைக்கும் கேள்வியைக் கேட்டுவிட்டான். கிழவிக்கு விளங்கி விட்டது.
தான் ஒருஜீவனுக்கு சாப்பாடு கொடுப்பதற்காகத்தான் இத்தனைப் பேச்சும் ஏச்சுமென்று.
ஒ. தன்னை வீட்டில் வைத்துக்கொண்டு சாப்பாடு போடமுடியாது என்றுதானே பெரியமகனும் வீட்டைவிட் டுத் துரத்தினன.
மகன் தாய் என்ற உறவெல்லாம் பொருளாதாரம் என்ற நூலில் தான் இழைக்கப்படுகின்றதா
தனது ஒரேயொரு உடமையான எஞ்சியிருந்த பழைய தொரு சேலையைச் சுற்றி எடுத்துக் கொண்டவள் வாசற்படி யில் இறங்கி லிட்டாள். இனியும் இந்த வீட்டில் இருக்க 6uru Dr?
‘எங்கே போகிருய்" என்றுகூட மகன் வாயைத் திறக்க வில்லை.
"எங்கே அப்பாயி போற?? பிறந்த கோலத்தில் நின்ற ஐந்துவயது பேரன்தான் கேட்டான்.

Page 21
22
"எங்கேயோ போயி செத்துத் தொலையிறன்" கிழவி நடந்துவிட்டான்.
 ைபெரியமகன் வீட்டுக்குப் போருக பெரிய ரோசத்தில முந்தி அங்க மொத்துப்பட்டு வந்தது தெரியாது.”* மரு மகள் முனு முனுத்துக் கொண்டே கூடையைத் தூக்கிதோளில் மாட்டிக்கொண்டு நடக்கிருள் மலைக்கு.
கேபிலயை ஊடறுத்துக் கிழித்துப் போட்ட நாராக வளைந்து கிடக்கும் குறுக்குப் பாதையில் ஏறுகின்ருள் கிழவி, மேட்டு லயத்துக்குப் போவதற்காக.
அதுவரை அவள் பின்னே வந்த சொறிநாய் குறுக்குப் பாதையில் சற்றுநேரம் நின்றுவிட்டு திரும்பி ஒடுகின்றது.
மேல் டிவிசனிலிருக்கும் பெரியமகன் வீட்டுக்குப் போவ தற்கொன்றும் கிழவிக்கு இன்னும் பைத்தியம் பிடித்துவிட வில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்னர்தானே இதேபோல பெரிய மகனும் வீட்டை விட்டுத் துரத்தினன்.
தனது கணவன் இறந்த ஆறு மாதங்களுக்குள் கிழவி நடுத்தெருவுக்கு வந்துவிட்டாள்.
இப்படித் தன்னை மகன்மார்கள் ‘அம்போ"வெனக் கை விட்டு விடுவார்கள் எனக்சிழவி எண்ணிப் பார்த்திருக்கவே
புருஷன் சாகும்போது கிழவி காதிலும் கழுத்திலும் நிறைய நகைகள் போட்டிருந்தாள். தாயின் நகையொன்றை ஈடுவைத்துதான் தகப்பனின் செத்தவீட்டுச் செலவுகளை கவ னித்தனர் மகன் மார்கள் இருவரும் .

23
மூத்தமகன் மேல் டிவிசனிலும் இளையமகன் கீழ் டிவிசனி லும் இருந்தும்கூட கிழவியும் கிழவனும் தனியாகத்தான் குடித்தனம் நடத்தினர்.
தகப்பனின் கருமாதி காரியங்கள் எல்லாம் முடிந்த அன்று இளையமகன் சொன்னுன்.
"ஏன் ஆயா நீ மட்டும் தனியா இங்க இருக்க. எங்கூட வந்து இரு. அப்பா செத்ததற்கு பொறகு ஒன்னிய தனியா விட்டிட்டு போக எனக்கு இஸ்டம் இல்ல."
சின்னமகன் சொன்னது தான் தாமதம், உடனே அண் ணன்,
**தம்பி ஒனக்கு ஆறுபுள்ளைக இருக்கு நீ புள்ளைக்குட் டிக்காரன், ஒனக்கு கஸ்டமும்கூட. ஆயா என்கூட வந்து இருக்கட்டும். நான் நல்லா பாத்துக்கிறேன்."
அண்ணன் கூறியவிதம் தம்பிக்குப் பிடிக்கவில்லை.
'நீ என்னு அண்ணு அப்படி சொல்லிப்புட்ட தான் என்னு ஆயாவுக்கின்னு தனியாவா ஒல வைக்கப்போறன் . நாங்க சாப்பிடுற சாப்பாட்டுலதானே அதுக்கும் குடுக்கப் போருேம். அது எனக்கொன்னும் கஸ்டம் இல்ல."
தாய்க்கு உச்சி குளிர்ந்துவிட்டது. ஒ. தன் பிள்ளை' கள் எவ்வளவு பாசமாக இருக்கின்ருர்கள்,
கிழவி தான் சொன்னுள்.
*நான் இப்போதைக்கு பெரியவன் வீட்ல இருக்கேன்" நீ புள்ளாக் குட்டிக்காரன். ஊடமாட ஒன் வீட்டுக்கும் வாரன் காடு வாவாங்கிது, வீடுபோ போங்கிது. இன்னும் எத்தனை நாளோ? அங்க பத்துநாளு இங்க பத்துநாளு இருந்தேன்னு என் காலம் ஒடிரும்"

Page 22
24
*"என்னமோ ஆயா இங்க நான் ஒன்மகன் ஒருத்தன் இருக்கேனல்கிறது மட்டும் மறந்திழுத ஆமா...'
இளையவன் வாஞ்சையுடன் பேச்சை முடித்துக்கெண்) L-rsër?
★ ★ 女
கிழவி ஆரம்பத்தில் மூத்தமகன் வீட்டில் மேல் டிவிசனில் தான் தங்கினள். அவள் மூத்தவன் வீட்டுக்குப்போன முத லாவது மாதமே மகனது ஒரேயொரு மகளுக்குக் கல்யாண பேச்சு வார்த்தை ஆரம்பித்து முடிவாகியும் விட்டது.
மகளது கல்யாணம் நிச்சயமாகிவிட்ட பின்னர் கல்யா னச் செலவுக்கும் நகைகள் செய்து போடவும் ‘கையில்மடி யில் இல்லையென இரண்டு மூன்று நாட்களாக கவலைப்பப் டுக் கொண்டிருந்தவன் ஒரு மாலையில் தாயிடம் பேச்சை) ஆரம்பித்தான்.
**ஆயா உன்பேத்திக்கு அடுத்தமாசம் கால்யாணம் sை 品 கப்போறன், கையில செப்பு சல்லிகூட இல்ல. இந்த எடத்து விட்டுட்டா வேறநல்ல எடம் கெடைக்கிறது கூட கண் t9. ül...”"
"வயசுவந்த புள்ளைய எத்தனை நாளைக்கு தாண்டப்பா வூட்ல வச்சிருக்கிறது. நல்லனடம் வாரப்பவே குடுத்திருரது தானே நல்லது. காலமும் சுெட்டுப்போய் கெடக்கு."
தாயின் பதிலைக்கேட்டவன் முகம் மலர்கின்றது.
"அதுதான் ஆயா நானும் ரோசன பண்றேன் சல்க்ே குத் தான் கொஞ்சம் திண்டாட்டமா இருக்கு, கல்யாணம் வச்சி ஒரு "அட்டோம் போட்டு மொய் புடிச்சேன்ன ஐநூறு ஆறுநூறுன்னு விழுகும். ஏன்னுநான் இன்னமும் ஒருதேவ

25
கூட வைக்கல்ல, எத்தனையோ பேருச்கு நானும் செஞ்சியிருக் கேன் தானே..??
ஆமாப்பா ஒருபுள்ளதானே தேவய அது மனங்கோளுத படி செய்யிறதுதான் நல்லது."
"நான் கேக்கிறேன்னு வித்தியாசமா நெனைக்காத ஆயா நானும் ஏழெட்டு எடத்தில கேட்டுப்பார்த்தேன். சரிவரல அவனவன் மொடயாதான் இருக்கான். உன் நகைகளைக்குடு ஈடுவச்சி கல்யாண செலவ பார்க்கிறேன். கல்யாணம் முடிஞ்ச மறுநாளே மொய்க்காசு விழுமில்ல, அதுல திருப்பித் தந் திர்ரேன்.""
கிழவிமறு பேச்சின்றி எல்லா நகைகளையும் கழட்டிக் கொடுத்தாள்; அவனும் கல்யாணத்தை நல்ல "தடபுட"லா கத்தான் செய்தான், ஆஞல் அவன் எதிர்பார்த்தப்படி *மொய்வரும்படி” தான் கிடைக்கவில்லை. சேர்ந்த சிறு தொகை கல்யாணத்திற்கும் பின்னர் நடைபெற்ற விருந்துக் கும் அதுக்கும் இதுக்கும் என "தன்னக்கட்ட முடியாமல் கடனும்வேறு வந்துவிட்டது.
நகையைப்பற்றி கிழவி பேச்சே எடுக்கவில்லை. மகனது கஸ்டம் அவளுக்குத் தெரியாமலில்லையே. அவனும் அதை மறந்து போய்விட்டான் ஒருமாதம் முடிந்து அடுத்த ம்ாத மும் வந்துவிட்டது.
கடன்காரனும் வாசற்படியில் வந்து நின்றன் கொடுக் கும் வழிதான் இல்லை. கடன்காரனைக்கண்ட இரவே முனு முனுக்கத் தொடங்கினுன் மகன்.
"ஒவ்வொருத்தர வீட்ல வச்சிக்கிட்டு சோறுபோட்டு எழவடிக்கிறதுன்ன லேசா? நான் என்ன காச மரத்திலயா புடுங்கிட்டு வாரன்?"
அன்றுபிடித்தது வீட்டில் சனியன் தாய்தற்பொழுது
மகனுக்குப் பாரமாகத் த்ோன்றினுள் மறைமுகமாகவே முனு.
4

Page 23
26
முனுத்துக் கொண்டிருந்தவன் ஒரு மரலையில் நேரடியாகவே பாணத்தைத் தொடுத்தான். அன்று அவன் கொஞ்சம் "தண்ணி"யும் போட்டிருந்தான்.
அவன் மனைவி அன்று சுகமில்லையென வேலைக்குப்போகா மலிருந்தாள், அதைச்சாட்டாக வைத்துத்தன் சண்டையை ஆரம்பித்து விட்டான்.
*"நான் ஒருத்தன் சம்பாரிச்சி இந்த வீட்ல எல்லாருக் கும் எலவெடுக்கனும்."
மனைவிக்கு அவன் பேச்சு பிடிக்கவில்லை.
*நான் இன்னக்கி ஒரு நாளக்கி சொகமில்லன்னு வீட்ல இருந்ததிற்குத்தானே இப்படி சாட கதைகதைக்கிற."
*"நான் ஒன்னிய சொல்லவரல. நீ பாட்டுக்கு சும்மா கெட. இந்த வீட்ல இருந்து தின்னுகிட்டு என் உசுற வாங் கிறவங்கள சொல்றேன். கடன்காரன் என் கழுத்த அறுக் கிருன்."
மகன் தன்சீனத்தான் சுட்டிக்காட்டுகிருன் என்பது தாய்க்கு விளங்கிவிட்டது.
"ஏன்டாப்பா அப்படி சொல்ற? நீ வான்னு கூப்பிட தானே வந்தேன். ஒனக்கு பாரமா தெரிஞ்சா சொல்லு போயிர்ரேன். என் நகையெல்லாம் இருந்தாலும் இப்பமுடி யாத காலத்தில் வித்துசரி சாப்பிடுவேன்.""
o “GTGTGGTGB dnr பத்தாயிர ரூவா நகை ப்பூ பிச்சக்கார நக ஐநூருே ஆறுநூருே பொறும்"
"அதசரி திருப்பிக் கொடுத்தேன்னுலும் யாருக்காவது வித்து என் காலத்த கழிப்பேன்.""

27
"கட்டையில போற வயசுல ஒனக்கு நகையா வேணும் pa ?'
"நீ இப்புடி பேசுறது நாயமில்லப்பா!"
அவனுக்குக் கேந்தி? தலைக்கேறி விட்டது. 'நாயம்பேச வந்திட்டியா நாயம்? பாவமின்னு வீட்ல வச்சிகிட்டு தீனி குடுத்ததுல வந்த கொழுப்பு இது. நான்ஒன் நகையை குடுக் கல்லன்னு போய் கோட்ல வழக்குப்போடு!"
குடிவெறியில் கிழவியின் கையைப் பிடித்துத் தரதர வென்று இழுத்துக்கொண்டு போப் வாசலில் தள்ளி கதவைச் சாத்தினுன்.
மூத்தமகளுல் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் நேரே பணிய டிவிசனுக்கு இளையமகன் வீட்டுக்கு வந்தாள்.
அண்ணணன் தன் தாய்க்குச் செய்த கொடுமைகளைக் கேட்ட சின்னவன் ஒரேத் தாண்டாகத் தாண்டினள்." தாய்க்காரிதான் தடுத்துவிட்டாள். அண்ணனேடு சண்டை சச்சரவு வேண்டாமென்று.
இளையமகன் சொன்னன். **அவன் கெடக்கிருன் ஆயா பிச்சக்காரப்பய! நான் ஒன்னிய ராசாத்தி மாதிரி பாத்துக் கிறேன்."
கிழவி இளையவன் வீட்டுக்கு வந்து ஒருவாரம் கழிந்த பின்னர் ஒருநாள் மெல்ல தாயிடம் கேட்டான்,
**ஆயா ஒன் கணக்கில பெரவிடென்ட் பண்ட் பணம் எவ்ல ளவு இருக்கு? தொர குடுத்த துண்டெல்லாம் எங்க இசுக்கு.?"
" ஆறு நூத்திச் சொச்சம் இருக்குபோல இருக்கு. துண் டெல்லாம் என்கிட்டதான் இருக்கு.""

Page 24
28
"அந்த சல்லிய இப்பவே எடுத்திறனும் ஆயா நாள் சொனங்கின எடுக்க கரச்சலா இருக்கும்."
"அப்படின்னு கெளாக்கரையா கிட்டச் சொல்வி எடுத் திருடாப்பா??
தாயின் பதில் அவனுக்குத் தேனுக இனித்தது. அடுத்தநாள் எங்கே விடிந்தது ஆபிசில் விடிந்தது என நின்ருன் அவன்.
கிளாக்கரையாவைச் சந்தித்து அவருக்குக் கொடுக்க வேண்டிய" தொகையை எல்லாம் ஒத்துக்கொண்டு தாயை யும் கூட்டிக்கொண்டு போய் ஒப்பம் வைத்துச் சேமலாப நிதிப்பணத்தை எடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டான்.
அவனது யோகம். அதிக நாள் செல்லவில்லை. இந்தியா வுக்குச் செல்பவர்களின் கணக்குகள் சீக்கிரமே முடிக்கப்படு வதால் கிழவியின் பணமும் ஒருமாதத்தில் வந்துவிட்டது.
பணம் வந்ததும் முதல் வேலையாக மனைவிக்கு நானூறு ரூபாயில் அட்டியல் ஒன்று வாங்கிப்போட்டான். அந்த மாதம் தீபாவளியும் வந்தது. இனிக்கேட்கவும் வேண்டுமா?
தீபாவளி முடிந்தது. கிழவியின் பணம் முடிந்து ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. கிழவியிடம் இப்பொழுது மிஞ்சியுள்ள தெல்லாம் பழைய சேலைகள் இரண்டுதான்.
இளைய மகனுக்கும் தாய் தற்பொழுது பாரமாகத்தெரி கின்ருள். தலையில் பாரம் இருக்கிறது என்ருல் தூக்கியெறியத் தான் தெரியாதா? எறிந்து விட்டான் தூக்கி 女 ★ 女 கிழவி மேட்டு லயத்து தலைவர் வீட்டுக்குப் போனுள். கிழவி சொல்வதெல்லாம் தலைவருக்குப் புரிந்தது - என்ன நட வடிக்கை எடுப்பது என்பதைத்தவிர.

29
துரையிடம் பேசி பிள்ளை மடுவத்தில் தங்குவதற்கு ஏற் பாடு செய்து கொடுத்தார் தலைவர் லயத்தில் யார்யாரோ அனுதாபப்பட்டுச் சோருே ரொட்டியோ கொடுத்தார்கள் அதுவும் ஒரு வேளையோ இரண்டு வேளையோதான் நான்கு நாட்களில் கிழவிக்கு கடும் காய்ச்சல் வந்துவிட்டது. கடுமை யான மலேரியா ஜூரம் எனத்தோட்டத்து டாக்டர் துண்டு எழுதிக் கொடுத்து விட்டார்; டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகும்படி தலைவர் துரையிடம் கூறி தோட்டத்து லொறியில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மகன்மார்கள் இருவரிடமும் தாய் ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப் பட்டுள்ளத்தைத் தலைவர் கூறினர். இருவரும் அதைக் காதில் கூடப்போட்டுக் கொள்ளவில்லை.
இரண்டு நாட்களின் பின்னர் கிழவி ஆஸ்பத்திரியில் இறந்து விட்டதாகத் தந்தி வந்தது தோட்டத்திற்கு.
தோட்டக் கணக்கில் பெட்டியொன்று ஏற்பாடு செய்து விட்டு தலைவரும் பத்துப்பதினைந்து ஆட்களும் ஆஸ்பத்திரிக் குச் செல்கின்றனர்.
கிழவியின் மூத்தமகன், மனைவி, இளையமகன், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் கேட்டடியில் நிற்கின்றனர்.
தலைவரைக் கண்டவுடன் மூத்தமகன் ஓடிவந்த கட்டிப் பிடித்து கேவிக்கேவி சிறிது நேரம் அழுதுவிட்டு.
'தலைவரய்யா எங்காயா என்மேல உசிறயே வச்சிருந் திச்சி. இப்ப அது செத்து சிவலோகம் போயி தெய்வமாயி ருச்சி. அது பொண்த்த கொண்டுபோயி என் வீட்லவச்சி நல்லா தமுறு, கெலாஹி நெட் எல்லாம் வாசிச்சி, நல்லா செறப்பா நான்தான் பொதைக்கனும் இதனன் தம்பிக்கிட்ட சொல்லுங்க.."
அண்ணின் பேச்சை முடிக்குமுன்னரே தம்பிக்குக்கோபம் வந்து விடுகின்றது.

Page 25
30
"தலைவரய்யா நான் யாரு சொன்னலும் விட்டுக்குடுக்க மாட்டேன், சாவுறதுக்கு ஒரு கெழம வரைக்கும் என்தாய் என்னுேடதான் இருந்திச்சி. இனி நான் அந்த தெய்வத்த கண்ணுல காண்கவா போறேன். பொணத்த நான்தான் என் வீட்ல கொண்டுபோயி வச்சி பொதைப்பேன்."
தலைவருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அண் ணன் தம்பி இருவருமே விட்டுக்கொடுக்காமல் பேசினர்.
நேரம் போய்க்கொண்டிருந்தது. இளேயமகன் மனைவி தன் கணவனைச் சற்றுதூரம் அழைத்துக் கொண்டுபோய் மெது வாகக் கூறினுள்.
“ “ rivas 5rrer விட்டுக்குடுங்களே. ஒங்க அண்ணனே கொண்டுபோய் பொதைக்கட்டுமே. இதுக்கு யாம் இப்புடி சண்டை புடிக்கிறீங்க?"
அவனது முகம் கோபத்தால் சிவந்துவிட்டது.
* நீ யாருடி ஒன்னும் தெரியாதவளாக இருக்க? பொணத் திற்கு பெட்டியும் தோட்டத்துக்கு கொண்டுபோக லொறி யும் தோட்டக் கணக்கில சும்மா குடுக்கிருங்க. வேற என்னு செலவு போயிடப்போவுது. மேற்கொண்டு பத்தோ இரு பதோ போகும். நான் இந்த தோட்டத்தில எத்தன வருசம் இருக்கேன். கல்யாணம், சடங்கு, கருமாதி, சாவுன்னு எவ் வளவு மொய் எழுதியிருக்கேன். இதுவரைக்கும் நம்ம விட்)ே தேவ எட்டோம்னு ஒன்னு செஞ்சியிருக்கோமா? இப்ப பொணத்த நம்ம வீட்டுக்கு கொண்டு டோனம்னு கட்ட மொய்மட்டும் மூணு டிவிசன் ஆளும் கொறைஞ்சது முன் னுாறு ரூபா லேசா? அதோட கோடிச்சீல எத்தன விழுகும்."
என்ன பதில் சொல்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.

மாத்தளை சோமு
“மாத்தளைச் சோமுவின் கதைகள்
E அவன் ஒருவனல்ல
O சிரித்திரன் - 1979
நாய்கள் மனிதராவதில்லே
e வீரசே சரி - 1974
E! súug,5útust
O . . . . . . 1979

Page 26

அவன் ஒருவனல்ல.
ஜன்னல் அருகே நின்று மத்தியில் கம்பீரமாக நிற்கும் ஸ் கூ லே ப் பார்த்துக் கொண்டிருந்த அவனுக்கு கண்கள் கலங்க ஆரம்பித்தன. இன்னும் கொஞ்சநேரம் அப்படியே நின்ருல் அந்தக் கண்களிலிருந்து கண்ணிர் கொட்ட ஆரம், பிக்கம்.
*வ்ன் ஜன்னலை விட்டு நகர்ந்து நாற்காலியில் உட் கார்த்தான். அப்போது அவனுடைய பார்வையில் அந்த நீலநிற சூட்கேஸ் பட்டது அந்த சூட்கேசில் அவனுடைய எல்லாப் பொருட்களும் அடங்கியிருக்கின்றன. ஒருபயணம் போவதன்றல் அந்த சூட்கேசும் அதனுள் இருக் கும் பொருட்களும் அதிகமானவைதஈன். ஆளுல்ை அவனுடைய முழு வாழ்க்கைப் பயணத்துக்கும் அவைகள் அதிகமான தென்று சொல்ல முடியுமா? அவனிடம் இருக்கும் அசையும் அசையா சொத்துக்கள் எல்லாமே அந்த சூட்கேசில் இரு ப்பவைதான்.
நாற்காலியை விட்டு எழும்பிய அவன். அந்த சூட்கேசை துரக்கிப்பார்த்தான். அவ்வளவு பாரமாகத் தெரியவில்லை, ஒருஆள் தூக்கிப்போகக் கூடியபாரம்தான். ஆனல் அந்தப் பெட்டியைப் பார்க்கும்போது தன் மனதில் கிளம்புகின்ற எண்ணங்களின் பாரத்தைத்தான் அவனுல் தாங்கமுடிய வில்லை. இத்தனை நாட்களும் உடுத்தியதையும் சொந்த தேவைச்காக வைத்திருந்ததையும் அப்படியே அந்த சூட் கேசில் எத்தனை சுலபமாக வைத்தாகி விட்டன! ஆனல் இந்த மனதைமட்டும் அவனுல் அடக்கிவைக்க முடிந்ததா
5

Page 27
34
அது இன்னமும் அந்த சவோர்டர்னின் உள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. அவன் எடுத்த முடிவுக்கு வந்த பின்ன ரும், இன்னமும் அந்த முடிவுக்கு வந்தது சரியா, தவறு? என்று ஆராய்ச்சி செய்து பார்க்கிறதன் மனதை அவனுல் கட்டுப்படுத்த முடியவில்லை.
நேற்றுவரை ஸ்கூல் மாஸ்டராக இருந்த அவன், அந்தத் தோட்டத்தை விட்டுப் போவதென்றும் மாஸ்டர் வேலையை உதறுவதென்றும் உறுதியாக இறுதியாக முடிவு எடுத்திருந் தான். ஆஞல் அவளுல் இன்னமும் அந்த முடிவின்படி தைரியமாக நடக்க முடியவில்லை.
ஒன்னல் அருகே வந்து நின்ருன் அவன். அவனுடைய பார்வை ஜன்னல் வழியாக நழுவி வெளியே ஓடியது. ஒரு கமிராவின் மூலம் பார்ப்பதுபோல் அந்த ஜன்னல் காட்சி கள் அழகாக இருந்தன. வெளியே இயற்கை அன்னை நடத்துபோக ஒரு பச்சைக்கம்பளம் விரித்தது போல தேயி லைச்செடிகள் நின்றுகொண்டிருந்தன. அதே தேயிலைச்செடி கள் யாரோ ஒருத்தர் நடந்துபோக சற்றுவிலகி நின்று செம் மண் நிறத்தில் நடைபாதை போட்டிருந்தன. அதில் நடந்து போனுல் அந்த எஸ்டேட் ஸ்கூலுக்குப் போகலாம். ஒ அத்த ஸ்கூல்கூட அழகாக ஜன்னல் வழியே தெரிகிறதே அந்த ஸ்கூலையே பார்த்தான். அதில்தான் அவன் மாஸ்டர் நேற்று வரை. இன்று. அவன்தான் அந்த ஸ்கூல் விட்டு விலகிவிட ராஜினுமாக் கடிதம் எழுதி விட்டானே! இனி அத்தக் கடி தத்தைக் கொடுத்துவிட்டு அத்தகுட்கேசைச் தூக்கிக்கொண்டு போகவேண்டியது தான்.
எந்த ஸ்கூல் ஆசிரியர் இல்லாமல் மூடப்பட இருந்ததோ அந்த ஸ்கூலே மூடாமல் தானே ஆசிரியராக பணிபுரிந்து காப்பாற்றிஞஞே, ந்ைத ஸ்கூலில் வேலை செய்வதை ஒரு பெரிய சமூகசேவை என்று நினைத்தானுே, அந்த ஸ்கூல் வேலையை உதறிவிட்டு நகர்ப்புற ஸ்கூலில் சேவை செய்யப் போகிருனும். அதற்காகத் தான் அந்த ராஜினுமாக் கடிதம்

3S
தன்னை இப்போது வேறு ஒருத்தணுக விலகி நின் று பார்க்கும் போது அவனுக்கு தன் மீதே ஒரு கசப்பும் வெறுப் பும் பீறிட்டுக் கொண்டு வருகிறது.
அன்று "எஸ்டேட் ஸ்கூலில் படித்துக் கொடுத்து லயமே உலகமென்று கிடக்கின்ற மனிதக்கூட்டத்தின் வாரிசுகளை அறிவு வெளிச்சத்திற்கு கொண்டு செல்வேன்! இது எனது லட் சி யம்! இ ைத யாராலும் தடுக்க முடியாது" என்று யாரிடம் ஆவேசமாக சத்தம் போட்டானே அவரிடமே இப்போது அடக்கமாக சரணடைந்து விட்டானே!
போன மாதம் அவன் அப்பா வந்திருந்தார். அவரோடு அம்மாவும் வத்திருந்தாள்.
"இந்த தோட்டத்து ஸ்கூல்ல வேல செஞ்சு என்னத்தை காண போ ற, ஆடுமாடுகளை மேய்க்கிறதும் இங்க படிச்சி கொடுக்கிறதும ஒண்ணுதான். நீசரின்னு சொல்லு. டவுன் ஸ்கூலுக்கு எம். பியை பிடிச்சி டிரான்சர் வாங்கித்தாறேன்."
அவனுடைய அப்பாவும் அம்மாவும் ஏககுரலில் அத் தீர்மானத்தை வெளியிட்டார்கள்.
அவன் மெளனமாக இருந்தான். அவனுடைய நினைவு கள் அந்த ஸ்கூலைச் சுற்றிசுற்றி வந்தன. நகரத்திலிருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கும் அந்த எ ஸ்டேட் ஸ்கூல் மிகவும் பின்தங்கிய ஸ்கூல். நகரத்திற்கும் அந்த எஸ்டேட்டுக்கும் ஒருநாளைக்கு இரண்டே இரண்டு தடவை தான் பஸ் உண்டு, பஸ்ஸில் போவது பதினேந்துமைல். மீதி ஐந்துமைல் நடைபாதை, அங்கே போய் படித் துக் கொடுக்க தோட்டத்தில் பிறந்து வணர்ந்து படித்தவர்களே பின்வாங்கிஞர்கள். டவுண் ஸ்கூலில் "டிப்டாப்"பாக உடுத்தி மினுக்கி மாஸ்டர் வேலை செய்வதையே அவர்கள் விரும்பி ஞர்கள். அதனல் அத்த எஸ்டேட் ஸ்கூலை மூடப்போஞர் கள் அதை மூடாமல் தடுத்தவன் அவன்தான் அவன் அங்கே

Page 28
36
போனபோது நம்ம ஸ்கூலுக்கு யாரோ புதுசா மாஸ்டர் வந்திருக்காராம்.அவர் யாரோ!" என்ற எண்ணததுடன் அவனை பார்க்க வந்தவர்கள் ஏராளம். வந்திருப்பது "சாகப்போற் கெழடாத்தான் இருக்கும்" என்று நினைத்தவர்கள் அவனைப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே அவனை நம்பினர்கள் மறுநாள் லயத்தைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்த பிள்ளைகள் எல்லாம் "அரைத்துண்டு" சிலேட்டுடன் ஸ்கூலுக்கு வந்து விட்டார்கள், ஒ எத்தனை விதமான் பிள்ளைகள்1. தேயிலை செடிகளும் ல்யங்களும் தான் உலகமென்று நினைக்கின்றவர் களின் வாரிசுகள்! அவர்கள் படிக்க வருவதே வேடிக்கை சிலர் கால்சட்டை மட்டும் போட்டும், சிலர் கால்சட்டை போடாமல் முழங்காலுக்குக்கீழே தொங்கும் பெரியசட்டைக் குள் உடம்பை நுழைத்துக் கொண்டும் வருவார்கள். அவர் களில் யாரிடமும் படிக்கத் தேவையான எல்லாமே இருக் காது. அத்தனை பேரையும் அவன்தான் மேய்க்கவேண்டும்.
அவனுக்கு முன்னர் வேலை செய்த "மாஸ்டர்மார்கள் எப்போது பார்த்தாலும் "படம்பார் பாடம் படி. ஒன்று இரண்டு, மூன்று, நாலு ஐந்து - ஏ, பி, சி, டி" போன்ற தைத்தான் கோரஸ் பாட்டுப்பாடி மேய்த்துக் கொண்டிருந் தார்கள். ஆணுல் அவன் என்று வந்தானே, அன்று தொடக் கம் தான் அந்தப் பிள்ளைகள் படிக்க ஆாம்பித்தார்கள். ஒன்று, இரண்டு, மூன்று, என்று எண்ணிக் கொண்டிருந் தவர்கள் கூட்டிக் கழிந்து, பெருக்கி, வகுக்க ஆரம்பித்தார் கள் A, B, C, D என்று இங்கிலீஸ் பேசியவர்கள் I am a boy — Y are a Girl" "ST Gör go juqi&š5 - Tüð 955mrii jsoit .
அவன் வந்தபோது இருபத்தைந்து பேர் அடங்கிய பிள்ளை மீடுவமாக இருந்த அந்தஸ்கூல நிஜமாகவே ஸ்கூலாக மாறியது. பிள்ளைகளின் தொகை மூன்று மடங்காகியது. ஸ்கூலைச் சுற்றி காய்க்றித்தோட்டம் உண்டாகியது. விளை யாட இடமும் பந்தும் கிடைத்தது. ஸ்கூல் சுவர்களில் மாட்ட படங்கள் கிடைத்தன.

37
என்னு பேசாமஇருக்க, ஒருமுடிவை சொல்லு." என்று இழுத்தார் அவனுடைய அப்பா. அந்த இழுப்பைத் தொடர்ந்தாள் அம்மா.
*மத்தவங்க எல்லாம் இந்த ஸ்கூல வேணும்னு போகு துக, நீ என்னடான்ன இதை தான்னு வாங்கிபடிச்சி கொடுக் கிற. இங்கு மனுசன் வாழ்வான? காட்டுத் தொங்கல். இந்த வேலவேணும்.
அவன் அப்போது அவர்களின் பேச்சை எண்ணிப்பார்த் தான். இன்று தோட்டத்தை வெறுக்கும் இவர்கள் ஆரம் பத்தில் கணக்கப்பிள்ளை குடும்பமாக தோட்டத்தில் இருந் தார்கள். இன்று டவுனில் வீட்டைக்கட்டி, டவுண் ஆட்க ளாக மாறி தோட்டத்தின் மீது வெறுப்பைக்கக்குகிறர்கள். அவனுக்கு ஆத்திரம் வந்தது, அவர்கள் வேறுயாருமாக இருந் திருந்தால் வாய்க்குவாய் திட்டியிருப்பான். ஆனல் அவர்கள் அவனைப் பெற்றவர்கள்.
அவன் பதிலே பேசவில்லை. அப்பாவும் அம்மாவும் திரும் பிப் போனர்கள். அதன்பின் அம்மாவிடமிருந்து ஒருகடிதம் வந்தது. அவனும் அம்மாவைப் பார்க்கப்போனன். டோகும் போது, திரும்பிவந்து அந்த ஸ்கூலில் வேலை செய்வதென்ற பு:டிவோடுதான் போன ை வரும்போது நீலநிற சூட்கேசில் எல்லாவற்றையும் திணிக்க முடிவுகட்டியிருந்தான். அவனை அவனுடைய அம்மா மாற்றிவிட்டாள். அவன்போனபோது அபமா கட்டிலில் கிடந்தாள். அவனைக்கண்டதும் தோட் டதது ஸ்கூலை விட்டுவிடும்படி கெஞ்சினுள்.
""ஒன்னேட படிச்சவன்தான் கணேஸ்!. இன்ஃனக்கி அவன் எல்லா வசதியோட இருக்கிருன், கார், பங்களா வாங்கிட்டான். நீயோ மாஸ்டர் வேல ஆதும் ஒரு தோட் டத்து ஸ்கூல் மாஸ்டர் வேல செய்யிற ஒனக்கு பெரியஇடத தில பொண்ணு பார்த்தோம். அவங்க எஸ்டேட் ஸ்கூல் மாஸ்டர் வேல! செய்யிறவங்களுக்கு பொண்ணு தரமுடியா துன்னு சொல்லிட்டாங்க.

Page 29
38
அவன் மெளனமாக இருந்தான்.
கடைசியில் அவனுடைய அம்மா பாசக்கயிறைவீசி அவனை இழுத்தாள். எப்படியாவது அவனை எஸ்டேட் ஸ்கூலிருந்து இழுத்தெடுக்க வேண்டும் என்பதே அவளுடைய எண்ணம்.
"கடைசியா சொல்ரேன்! நீ யாருக்காக இல்லாட்டியும் எனக்கவாது இங்க வந்திரு நான்சாக பொழைக்க இருக் கிறேன்."
அவன் அப்போது தான் அம்மாவை உற்றுப்பார்த்தான் உண்மையிலேயே அவள் தளர்ந்துதான் போய்விட்டாள். முகம் வெளுத்து களை இழந்திருந்தது.
அவன் தான் ஸ்கூலைவிட்டு விலகப்போவதாக முதன் முதலில் தோட்டத்து கபால்காானின் காதில் போட்டான். அவத அதைக்கேட்டு பேயறைந்ததுபோல் நின்ருர், வெகு நேரத்திற்குப்பின்னர் சுயநினேவு வந்த அவர் கண்கள் கலங்க சொன்ஞர் " நீங்க போன ஸ்கூலை மூடவேண்டியது தான். யாருமே படிச்சி கொடுக்க வரமாட்டாங்க இனி இந்த பட் டாளம் தோட்டத்தையே சுத்தும்."
தபால்காரனின் ஒவ்வொரு சொல்லும் நனைந்து நனைந்து தான் வெளியே வத்து விழுந்தது. அவளுல் பதில்சொல்ல முடியவில்லை. அந்த தபால்காரனுக்கு தன்முடிவைச் சொல் லாமல் இருந்திருக்கலாம் அவன். ஆனல் அந்தமுடிவு எப் படியோ தெரியத்தானே போகிறது!
தபால்காரர் தடால்பையோடு ஒருபக்கம் சரிந்து சரிந்து நடந்துபோனர். போகும்போது கெஞ்சும் குரலில், "நல்லா ரோசன பண்ணிமுடிவு னடுங்க மாஸ்டர்." என்றுசொல்லி விட்டு போளுர்,
அலன் யோசித்துப் பார்த்தான். வேறு எந்தமுடிவும் எடுக்க முடியாது. எடுத்த முடிவு சரியாகப்பட்டது அவ ணுக்கு.

39
தபால்காரர் போன சற்றுநேரத்தில் அவனுடைய குவார்ட்டர்ஸின் முன்னே சின்னக் கூட்டமே கூடிவிட்டது. அவஞல் ஒன்று மே செய்ய முடியவில்லை. அவர்களை நிமிர்ந்து கூடப்பார்க்க முடியாமல் தவித்தான். அவர்கள் இப்படி திடீ ரென்று வருவார்கள் என்று அவன் நினைக்கவே இல்லை ஒ. அவன் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிருர்கள் அவர் கள். அவன் யார்? அவர்கள் யார்? இரண்டு பேரையும் இணைப்பது எது? அந்தப்பாசம்.
மெல்ல தலைதூக்கி அவர்களைப் பார்த்தான். அந்தக் கூட்டத்தில் தலைவர், கங்காணி, தபால்காரர். பூசாரி. இப்படி பலர். அதில் ஒருகிழவி இரண்டு9ை:யை ஆகாயத்தை நோக்கி விரித்துக்காட்டிப் \பேசிஞள். "மூடப்போன ஸ்கூல நீங்கதான் மூடாம காப்பாத்தினிங்க! நல்லா படிச்சி கொடுத் தீங்க. உங்க மாதிரி பொறுப்போட பாரத்தோட படிச்சி கொடுக்கிர மாஸ்டர்மாருக கெடைக்கனுமே! எர்ர மாஸ்டர் மாருக எல்லாம் கொஞ்சநாளைக்கி இருந்திட்டு அவனைபுடிச்சி இவனை புடிச்சி டவுண் ஸ்கூலுக்கு போயிருனுக. நீங்கதான் எங்கபுள்ளைசளுக்கு நல்லா படிச்சி "கொடுத்தீங்க இப்பபோ றேனு சொல்றீங்களே."
அந்தக்கிழவி ஒப்பாரிவைக்கத் தொடங்கிளுள். அவளுக்கு. பிறகு அடுத்தடுத்து பலர் பேசிஞர்கள். அவன் யோசித்துப் யோகித்துப் பார்த்தான். க  ைட சி யி ல் அவன் அப்பா வகுத்தவழியிலே நின்ருன்.
கட்டிலில் மல்லாந்து படுத்துக்கிடந்த அவனுக்கு தூக் கமே வரவில்லை. துரங்கவேண்டுமென்று தான் கட்டிலில் விழுந்தான். தூக்கம் வந்தால்தானே! பகலில் தூக்கம் வகுமா என்ன!
கண்களை மெல்ல முடினன் அவன், மூடிய க்ண்களின் இமைக்குள்ளே ஒருகாட்சி நெளிந்து. போனமாதம் ஸ்கூலில் சரஸ்வதி பூஜை லயத்தில் உள்ள அத்தனே பேரும் வந்திருந்

Page 30
40
தார்கள். மாணவ மாணவிகளின் நிகழ்ச்சிகள் நடந்தன. டவுனில் இருந்து வந்த ஒருதர் பேசினர். அவனும் பேசி ஞன் கடைசியாக பூஜை நடந்தது. கடைசியாக அவ ன் நன்றி சொன்னன். அப்போது அவன் கழுத்தில் ஒரு இளை ஞன் திடீரென்று மாலை போட்டான். அவன் போட் ட வேகத்திலேயே மாலையைக் கழட்டிஞன். அதன் பின்னர் அவன், தனக்கு மாலைபோட்டது தவறு மாலை இங்கு ஸ் ள ஒவ்வொருவருக்கும் போடவேண்டும் நான் என் கடமை யைத்தான் செய்தேன். கடமையைச் செய்ததற்கு மா:ை போடமாட்டார்கள் சம்பளம் கொடுப்பார்கள். இங்கே சம்பளம் கொடுக்கிருர்களே! என்று சொல்லி கை த ட் டல் வாங்கினுன்
அப்போது ஒருத்தர் சொன்னர். "நாங்களாதான் ஒங்க ளுக்கு மாலை போட்டோம் மத்தவங்க மாதிரி மாலை  ைய வாங்கி எங்களுக்கிட்ட குடுத்து போடச் சொல்லலியே!
அங்கிருந்த அத்தனை பேரும் சிரித்தார்கள்.
கண்களை மெல்ல திறந்து பார்த்தான். மேலே வீட்டுக் கூரை தான் தெரிந்தது. மீண்டும் கண்களை மூ டி ஞன். மறுபடியும் யோசனை. யோசனை. யோசனை.
அப்போது கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. யார் கதவ்ைத் தட்டுகிருர்கள்? என்று நினைத்துக் கொண் டே அவன் கட்டிலைவிட்டு இறங்கிப்போஞன்.கதவைத் திறந்தான், தபால்காரர் அன்றைய பேப்பரும் கையுமாக நின்றர். அவர் முகத்தில் வெளிச்சம் இல்லை. இருட்டுதான் இருந்தது ஏன்?
அவன் தபால்காரரிடமிருந்து பேப்பரை, வாங்கினன். நேற்றுப்போன பேப்பர் லயத்தைச்சுற்றி விட்டு இப்போது தான் வந்திருக்கிறது.
அவன் தபால்காரரைப் பார்த்தான்.

4.
'தம்பி! நீங்க போகத்தான் வேணுமா?. தபால்காரர் கேட்டார். அவன் மெளனமாக நின்றன்.
"ஒங்கள நம்பிதான் இருக்கிருேம். ஏதோ யோசிக்சி செய்ங்க." என்று சொல்லிவிட்டு தபால்காரர் சரிந்து நடந்து போனர். அவருடைய தோளில் தபால்பை இல்லை. ஆளுல் அதை தோளில் சுமந்து நடந்து பழகியதால் சாதாரணமாக நடக்கும் போதும் தபால்பை சுமப்பது போன்ற பாவன் யில்தான் நடப்பார்.
தபால்காரர் போய்விட்டார்.
அவன் கட்டிலில் விழுந்து ஒருபக்கம் சரிந்து படுத்தான் தூக்கம் வரவேயில்லை.
அடுத்தநாள். தன்னுடைய ராஜினுமா கடிதத்தை எடுத்துக்கொண்டு அவன் துரையின் பங்களாவுக்குப்போனன் அது துரையின் தோட்டம். முதலாளி துரை என்று இரட்டை. வேடம் போடுவது இங்கே ஒருத்தர்தான்.
குறுக்குப்பாதையில் இறங்கினன் அவன். இரண்டு பக் கங்களும் தேயிலைச்செடிகள். அதில் பெண்கள் கொழுந்து எடுத்துக் கொண்டிருந்தார்க்ள். அவனைப்பார்த்து அவர்கள் ஏதோ பேசிக்கொண்டார்கள். அவன் தலகுணிந்தவாறு போய்க்கொண்டிருந்தான்.
குறுக்குப்பாதை கரத்தை ருேட்டோடு சங்கமிக்கும் இடம். அங்கே ஒருமாமரம். அந்தமாம் தன் கிளைகளை விரிந்து நிழல்பரப்பி பூவும் பிஞ்சுமாய் நின்றது, வாண்டுகள் கல்லும் கடியுமாய் அந்த மரத்துடன் போர் புரிந்துகொண்டிருந் தார்:ள். அவர்களின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் மரம் பதில் தாக்குதல் தொடுக்காமல் அவர்களை ஆசீர்வதிப்பது போல் பூனையும் பிஞ்சையும் உதிர்த்தது.
6

Page 31
42
அவன் மாமரத்தின் அருகே போனன் . அவனைக்கண்ட தும் தங்களின் யுத்தத்தை நிறுத்திய வாண்டுகள் தங்களின் ஆயுதங்களை அதாவது கல்லேயும், பொல்லேயும் போட்டுவிட்டு ஒடினர்கள் அவனுக்கு ஆத்திரம் வந்தது. காயும் கனியுமாக பூத்துக் குலுங்க வேண்டிய பூவையும் பிஞ்சையும் அற்ப ஆசையால் உதிர்க்கிருர்களே! இவர்களே. ஒரு வாண்டுப் பயலை எட்டிப்பிடித்தான் அவன். அந்த வாண்டு அவனிடம் படிப்பவன். ராக்கனின் மகன் கொஞ்ச நரட்களாகத்தான் திருந்தி படிக்க ஆாம்பித்தான். அவன மீண்டும் இப்போது ஆடத்தொடங்கிவிட்டான்.
"ஏன் மரத்த நாசமாக்கிறீங்க?"
வாண்டுப்பயலின் முதுகுதவித்துக் கொண்டிருந்தது. அவன் முதுகில்தான் அடிப்பான்.
**நாளைக்கி ஸ்கூலுக்கு வாங்க கவனிச்சிக்கிறேன்." அவனுக்கு வாய்தவறியது. அவன்தான் நாளை மாஸ்டராக இருக்கமாட்டானே!
அவன் தன்னை சமாளித்துக்கொண்டு, "சரி. சரி.போயி படிங்க. மfத்தில காய் காய்க்கட்டும். அவசரப்பட்டு பூவை யும் பிஞ்சையும் நாசமாக்காதீங்க.." என்று சொல்லிவிட்டு வாண்டுப்பயலை ஒடவிட்டான்.
துள்ளி ஒடிய வாண்டுப்பயல் சற்று தூரப்போய், "இனி எங்க சேர் படிப்பு? நீங்க ஸ்கூலைவிட்டு போறிங்களாம், அத ஞல் என்னைய ஆயா இனி படிக்கபோகாதேன்னு சொல்லிச்சி இனி ஆட்டுக்கு எலே குழை வெட்டனும் வெறகு பொறுக் கனு:!...”*
அவன் அப்படியே நின்றன் அவனுடைய கால்கள் நடுங் கின. நேற்றுவரை படித்தவர்கள் நாளை முதல் படிக்க மாட் டார்களாம். ஏன் அவன்தான் அதற்கு காரணம். அவன்

43
இருக்கும்வரை படித்தவர்கள் அவன் போகப்ப்ோகிருன் என் பதைக் கேட்டு மாறுகிருர்கள். மீண்டும் இனி அந்த வாண்டு கள் லயத்தைச்சுற்றி விளையாடுவார்கள்.
அவன் மரத்தைப் பார்த்தான். மரத்தின் கீழே பூவும் பிஞ்சும் சிதறிக்கிடந்தன. காய்காய்ப்பதற்கு முன்னரே வாண்டுகள் அவசரப்பட்டு விட்டார்கள். இன்னும் கொஞ் சம் நாட்கள் விட்டிருந்தால் சிதறிக்கிடக்கின்ற பூவும் பிஞ் சும் காய்த்து தொங்குமே. ஆனல். ஆனல்.
அவன் திடீரென்று முடிவெடுத்தான். கையிலிருந்த கடி
தத்தை, கிழித்துப்போட்டான். அதுபல துண்டுகளாக சித றிப் பறந்தன.
**நான் ஸ்கூலைவிட்டு போகவில்ல. மாஸ்டரா இருப் பேன். போயி ஆயாகிட்ட சொல்லுங்க"
வாண்டுகள் துள்ளிக் குதித்துக்கொண்டு லயங்களை நோக்கி ஓடினர்கள். அவன் திரும்பி நடந்தான்.
மாமரம் ஆடி அசைந்து கொண்டிருந்தது. அப்போதெல்
லாம் மரத்தில் உள்ள பூவும்பிஞ்சும் ஆடின. ஒ.அவைகள் தான் இனிமேல் காயாக. கணியாக.
ם ום (ם

Page 32
நாய்கள் மனிதராவதில்லை
ஸ்டோரை நோக்கிப்போய்க் கொண் يوغست Tاكرة) டிருக்கிற 'லொடலொட லொறியையும், அந்த லொறியின் பின்பக்கம் - லொறியின் உள்ளே மேலே தொங்கிக் கொண் டிருந்த சங்கிலியை இறுகப்பிடித்துக் கொண்டு நிற்பவனையும் பார்த்துவிட்டு நாலுகால் பாய்ச்சலில் குதிரையைப்போல் பாய்ந்து பாய்ந்து 'லொள்.லொள்" என்றவாறு லொறியின் பின்னே ஒடுகிறதே அதுதான் இந்த லயத்துநாய் லொறி யும் விரைவாகத்தான் போகிறது. நாயும் விட்டபாடில்லை தொடர்ந்து அது லொறியின் பின்னே நாக்கை நீளமாக வெளியே நீட்டி அசிங்கமாகத் தொங்கவிட்டுக் கொண்டும், எச்சிலை வடித்துக் கொண்டும். களைக்க களைக்க மூச்சுமுட்ட ஒடியது. அப்படி எவ்வளவு தூரம்தான் ஒடும்? அது என்ன யந்திரமா? அந்த லொறிபோல் ஒடுவதற்கு? ஆனலும் அது ஒடுகிறது. அப்படியே ஒடி ஒடி சற்று தூரத்தில் இருக்கிற மாரியம்மன் கோவிலருகே போனதும் ஏனே திடீரென்று நிற்கிறது.ஏன்? அதற்குமேல் அதனுல் ஓடமுடியாது போலும் இல்லை! அதன் எல்லையே அதுதான். அந்த எல்லைகள் தான் அதன் ஆட்சி. நாயின் பார்வையிலிருந்து லொறியும் ஓடி மறைய, அதுவரை காத்துநின்ற நாயும் திரும்பி மெதுவாக லயத்தை நோக்கி நடக்கிறது. அது ஓடிய களைப்பில் நடக் கும்போது அழகாகத்தான் இருக்கிறது! ஏன் அதன்தடை மட்டும்தான். அழகோ? அதுகூட. லயத்து நாயாக இருந்தா

5
லும், அழகாகத்தான் இருக்கிறது. அழகுதான் எல்லோருக் சொந்தமானதே. இந்த நாய்க்கும் அது சொந்தமானது. தானே...!
இந்தநாயின் உடம்பு நிறமென்றே, வெள்ளை நிற மென்றே சொல்ல முடியாத அளவுக்கு இரண்டுமே கலந்து சரிசமமாக இருந்தாலும் நாயின் முகத்தைப் பார்க்கின்ற போது, முகம் முழுவதும் கறுப்புநிறம் பரவிக் கிடப்பதால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. அப்போது "மூஞ்சி கறுப்பாக இருக்கிற நாய் பொல்லாத நாய்" என்று யாரோ சொன்னது நினைவுக்குவரும் உண்மையிலே யாரோசொன்னது போலவே இந்த நாயும் லேசுப்பட்ட நாயில்லை பொல்லாதது
அடேயப்பா! கொஞ்சம் நேரம் சும்மா இருக்கவேண்டுமே இது அங்கே ஒடும், இங்கே ஒடும். யாராவது புதிதாக அந்த லயத்திற்கு வந்துவிட்டால் சம்பளம் போடும் அன்று டவுனி லிருந்து கடை முதலாளிமார்கள் "பாக்கி வசூலிக்க வந்து விட்டால் போதும், சத்தம் போடாமல் பூனையைப் போலி ருக்கும். புதிதாக வந்தவர்கள் இது பேசாமதானே இருக்கு" என்று நினைத்து அதன் கிட்டே போனுல் அவ்வளவுதான் "லபக் கென்று காலையோ, கையையோ பிடித்துக்கொள்ளும் அதன் பின் அதனைப் பிரித்தெடுக்க வளர்ப்பவர்தான் வந் தாக வேண்டும். ஆஞல் இந்தநாய் லேசில் குரைக்காது. குரைக்காத நாய் கடிக்குமாம். ஊமையா இருப்பவன் ஊரைக் கெடுப்பான் என்று சொல்வார்கள், அதுபோல் இது ஊமையாக இருந்தது காலையோ கையையோ கடிக்கும் அவ்வளவுதான்.
மெதுவாக நடந்து வந்தநாய், நேரமாகிவிட்டது என்று நினைத்ததோ என்னவோ தெரியவில்லை. திடீரென்று வேக மாக ஓடிவந்து, அந்த லயத்திற்குப் போவதற்காக அந்த ரோட்டிலிருந்து லயம்வரைக்கும் இருக்கிற படிக்கட்டு வழி யாக ஏறியது. கீழே மூன்ருவது படிக்கட்டில் நாய் வரும் போது மேலே எட்டாவது படிக்கட்டில் நின்று கொண்

Page 33
46
டிருந்த வள்ளி நாயின் கறுப்பு முகத்தையும் பார்த்துவிட்டு நடுநடுங்கிப்போய், பக்கத்திலிருக்கும் மரத்தின் பின்னல் ஒளிந்து கொள்கிருள். பத்துப்படிகளையும் தாண்டி மேலே வந்தநாய் வள்ளி மறைந்திருக்கும் மரத்தை வேண்டுமென்றே பார்த்துவிட்டு ஏன் ஒடுறீங்க ஓங்களயெல்லாம் கடிக்கமாட் டேன். நீங்கள்ளாம் பழகிவைங்க தானே!" என்று சொல்வது போல் நினைக்கிறது நினைத்தால் போதுமா? நினைப்பதை வெளியே சொல்லவேண்டாமா! அதுதான் வள்ளியைக் கண் டதுமே சொல்லிவிட்டதே! சொல்லிவிட்டதா?. ஆமாம். வால் ஆட்டினல் என்ன அர்த்தம் உங்களைத் தெரியும் என் பது தானே.
மேலே லயத்து வாசலுக்கு வந்தநாய் அந்த லயத்தின் கடைசியிலிருக்கும் காம்பராவை நோக்கி நடந்து போனது. நாய் போனதும் மரத்தின் பின் பக்கமிருந்த வள்ளி லேசாக எட்டிப் பார்த்துவிட்டு படிக்கட்டுகளில் வேகமாக இறங்கி ஒடிஞள் நாயோ கடைசிக்காம்பராவின் வாசலில்போய் நின்று யாரையோ பார்த்துவிட்டு பேசாமல் படுத்துக்கொண் டது. ஓடிவந்த களைப்பு போலும்.
நாய் வாசலில் படுத்திருந்த்தை காம்பராவின் உள்ளே யிருந்து பார்த்த ராசையா ஐந்து வயதிருக்கும். வெளியே ஓடிவந்து நாயின் வாலைப் பிடித்திழுத்தான். நாய் உறுமிக் கொண்டு திரும்பி யாரென்று பார்த்து ராசையாகான தன் வாலை இழுத்திருக்கிருன் என்பது தெரிந்ததும் அது பேசா மல் மறுபடியும் படுத்துவிட்டது. எஜமானின் மகன் அல்லவா வாலைப்பிடித்து இழுக்கிருன் அவளுேடு கோவிக்கமுடியுமா?
O“ ormr...” o “ “ armr...” o
அந்தக் காம்பராவின் உள்ளே யிருந்து அந்தக்குரல் வரு வதைக் கேட்டநாய், விருட்டென்று எழும்பி வேRமாக அந் தக் காம்பராவின் உள்ளே போய், தன்னை அழைப்ப8ரின் காலருகே நின்று தன்வாலை ஆட்டுகிறது. அது தன்rெலை

47
இப்படியும் அப்படியும் ஒரு விசிறியைப் போல் ஆட்டுகிற போது அது பார்ப்பதற்கே அழகாகத்தான் இருக்கிறது! அது சரி, வாலை ஏன் ஆட்டுகிறது? ஒ. அங்கே நிற்பவன் அதனுடைய எஜமான் அல்லவா! அவனைக் கண்டதும் தன் நன்றியைத் தெரிவிக்க வாலை ஆட்டாமல் இருக்கு மா? அதனுல் தான் வாலை ஆட்டுகிறது! ஆனல் அதனு  ைடய எஜமான் நீங்கள் நினைப்பது போல் “கோட்டும் சூட்டும் போடவில்லை. இந்த நாயைப் போலவே ஒரு சாதாரண தொழிலாளி தா ன் எ ஜமா ன ய் இருக்கிருன் ஏ ன் இருக்கக் கூடாதா? 物
e o Grrr... o P oefgrm." pl
வீரனின் எஜமான் தன்னுடைய கையை மூடியவாறுமூடிய கைக்குள்ளே ஏதோ வைத்திருப்பது போல் பாவனே காட்டியவாறி - வீரனை அழைத்தான். வீரன் ஆசையுடன் அ வ ன ருகே ஓடியது. வீரன் அருகில் வந்ததும் கையை மேலும் கீழும் காட்டினன் அவன். வீரன் மேலே எம்பி, எம்பி, அந்தக் கையைப் பிடிக்க முயன்றது. அப்படி விரன் மேலே எம்பும்போது அவனுடைய கையில் என்ன இருச்குமோ என்ற நினைப்பு ஆசையாகப் பெருகி எச்சிலாக மா றி. அ த ன் நா க்கு வழியாக வடிகிறது. கடைசியில் "பே" என்று அவன் கையை விரித்தபோது அந்தக் கையினுள்ளே ஒன்றும் இல் லா ததால் அது ஏமாந்து போனது. பாவம் விர ன் . கை யில் ஏதாவது இருக்குமென்று நிளைத்தது போலும். ஏமாற்றத்தை வாங்கிக்கட்டிய நாய் எஜமானேடு கோ வித் தது போல் வெளியே வந்து வாசலில் படுத்துக் கொள்கிறது. அதனுடைய எஜமானே இதைப் பார்த்து விட்டு சிரித்தான். இந்த நாயை வளர்க்கிற அந்த எஜமான் தான் முத்தையா. அவன்தான் இதற்கு வீரன் என்று பெயர் வைத்தான். அவன் அப்படி பெயர் வைத்தற்கும் ஒரு காரணமுமிருந்தது.

Page 34
48
வீரன் சின்னக்குட்டியாக இருந்த போது மேட்டு லயத்துச் சின்னையா அதை முத்தையாவிடம் கொடுத்தபோது அலன் மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டு வந்து பக்கத்து காம் பரா வீரனிடம் "வீரா. வீரா. இந்தக்குட்டி நாய்வந்து பாரேன்!" என்ருன். அந்த வீரன் வந்து நாயைப்பார்க்கும் முன்னர் "வீரா. வீரா" என்றதுமே, இந்தக் குட்டிநாய் துள்ளிக்கொண்டு முத்தையாவிடம் ஒடிவந்து வாலை ஆட்டி யது. அவனும் வீரன் என்றுபெயர் வைத்துவிட்டான். வீரனை வாங்கிய முத்தையா நாய்வாங்கும் விஷயத்தில் கெட்டிக் காரனென்றுதான் சொல்லவேண்டும். ஏனென்ருல் இவன் மற்றவர்களைப்போல் பெட்டைநாயை வாங்கிவரவில்லை. வாங் கும் போதே "என்ன சாதி" என்று பார்த்துத்தான் வாங்கி ஞன். இல்லாவிட்டால் பெட்டைநாயை அவன் தலையில் க்ட்டியிருப்பார்கள். ஒரு பெட்டைநாய் வளர்ப்பதைவிட பத்து ஆண் நாய்கள் வளர்க்கலாம்.
படுத்துக்கிடந்த வீரன் லேசாகத் தலையைத் தூக்கி, வானத்தை அண்ணுந்து பார்த்து திடீரென்று எழுந்து நின்று சோம்பல் முறித்துவிட்டு வெளியேவந்து படிகளிலிறங்கி "கரத்த"ருேட்டு வழியாக ஓடியது. அந்த ருேட்டில் என்ன காரா, பஸ்ஸா வருகிறது பயந்து நடக்க அந்த வீதியே சொந்தம்போல் நட்டநடு வீதியில் ஒடுகிறது, அப்படியே ஒடிஓடி ஒருபெரிய பங்களாவின் பின்பக்கம் போய்நின்றது. அது அந்த தோட்டத்துரையின் பங்களா. வீரனின் கண் களில் எதையோ எதிர்பார்க்கும் ஆர்வம் நிறைந்திருந்தது. அதனுடைய முழு நினைவும் அந்த பங்களாவின் வாசலருகே தேங்கிநின்றது. அதன் வாலோ விசிறியைப்போல் அசைந் தது. ஒரு பத்துப் பதினைந்து தடவை வாலை இப்படியும் அப் படியும் அசைத்திருக்கும். பங்களா வேலைக்காரன் துரையின் "லஞ்ச்" முடிந்ததை அறிவிப்பதுபோல் மிச்சமீதியை கீழே ஒரிடத்தில் கொட்டிவிட்டு வீரனையே பார்த்தான். கரெக்டா சொல்லி வைச்சமாதிரியே தொரை சாப்பிடுற டைம் பார்த்து வருதே. கெட்டிக்கார நாய்தான்!

49
பங்களா வேலைக்காரன் போனபின்னர் அவன் கொட்டி விட்டுப்போன மிச்ச மீதியில் காலால் கிண்டி கிடைத்த எலும்புகளைக் கடிக்கிறது, இன்று வீரனுக்கு நல்ல அதிர்ஷ் டம்தான்! நேற்றிலும் பார்க்க எலும்புத்துண்டுகள் கூடுத லாக இருக்கின்றனவே. ஆவலோடு அந்த சாலும்புகளை "கறுக். புறுக் கென்று கடித்துத்தின்று தீர்த்தது எல்லா எலும்புத்துண்டுகளையும் விழுங்கிய பின்னர் ரன், பங்களா வின் முன்பக்கம் வந்து, அங்கே வாசலருகே சல்லடைக்கம்பி போட்ட கூட்டையே ஏக்கத்துடன் பார்த்தது. அந்தப் பார்வை அதன் உடலில் கிளம்பியிருக்கிற பசியின் உணர்வு களைப் படம்பிடித்துக் காட்டுவதைப் போலிருந்தது. வீர னுக்கு சரியான பசிதான்! பசியா? இப்போதுதானே எலும் புத் துண்டுகளை விழுங்கித் தள்ளியது. அதற்குள்ளாவா பசிக் கிறது அதற்கு. ஆமாம். ஆணுல் இந்தப்பசி எலும் புத்துண்டு களால் தீர்க்க முடியாதபசி எல்லா உயிரினங்சளுக்கும் வரத் கூடிய பசிதான் இப்போது வீரனுக்கும் வந்திருக்கிறது.
வீரன் தன்னைப்பார்க்க வரமாட்டாஞ என்று துடித்துக் கொண்டிருந்த பங்களா அல்சேஷன் நாய் வீரன் தன்னைப் பார்த்ததும் சந்தோசத்தில் அதே நேரத்தில் வெளியேபோக முடியவில்லையே என்ற உணர்வில் அந்தக் கூட்டினுள்ளே துள்ளியது. தன்னை மறந்து வீரனுடன் காதல் பேச்சுபேசி யது. அது மனிதனுக்குப் புரியவே புரியாது ஆனல் புரியவேண் டிய வீரனுக்குப் புரிந்தது. புரிந்தும் அதனுல் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அதை ஏக்கத்துடன் பார்த்தது.
‘என்னதான் நீ மேல்நாட்டு அல்சேஷனு இருந்தாலும் எந்த நேரமும் அடைபட்டு சிறைக்கைதி போல்தானே இருக் கிறே. என்னை மாதிரி சுதந்திரமா ஒனக்கு நெனச்ச இடத் துக்குப் போக முடியுதா? பாவம் நீ. ஒன்ன நெனச்சா எனக்கு பாவமா இருக்கு..!"
இப்படி வீரன் நினைத்துக்கொண்டது. 7

Page 35
50
பங்களா நாய் ஊளையிட்டது. வீரனும் பதிலுக்குப் பேசியது அப்போது வெளியே வந்த பங்களா வேலைக்காரன் வீரன் இன்னும் போகாமல் அங்கேயே நிற்பதைப்பார்த்து விட்டு "கல்லொன்றை எடுத்து வீரனின் மீது வீசினன். ஆனல் வீரனு கல்லடிபடும்? வேலைக்காரன் கல்லையெடுக்கும்போதே எங்கோ ஓடிவிட்டது. கல" பொத்தென்று சும்மாதான் விழுந் தது. வேலைக்காரனுக்கு வீரனை விாட்டி விரட்டி "சி" என்று ஆகிவிட்டது. எத்தனை நாளைக்குத்தான் 6 வ்:ளவு நேரம் தான் "கல் வீசி வீரனே விாட்டுவான். விரனும் விடுவதாய் இல்லை. அடிக்கடி காலையில் ஒருதரம், பல லில் ஒருதரம், மாலையில் ஒரு தரம், என்று பங்களாவின் பின்பக்கம் ந்ைது கொண்டே இருந்தது.
ஓ. இப்போதெல்லாம் வீரன் ஏனே முன்னரைவிட அடிக்கடி பங்களாவின் பின்பக்கம் வந்து கொண்டிருக்கிறது.
வீரன் வருவது பங்களா நாய்க்கு சந்தோ சந்தான். வீரனை ஆணென்று தெரிந்துகொண்ட பங்களாவின் பெண் நாய்க்கு சந்தோசம் இருககாதா என்ன விரனேட பார்க்கும் போதெல்லாம் அதுகூட்டில் துள்ளு துள்ளென்று துள்ளியது.
பங்களா வேலைக்காரன் இந்தக் கூத்தையெல்லால் பார் த்துவிட்டு வேறுவழியின்றி துரையிடம் சொல்லிவிட்டான். துரைக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது தோட்டத்து தலைவரைக் கூட்டி வரச்சொல்லி வீரன் வரும்வரை இருக்க வைத்து வீரன் வந்ததம் அதை அவனுக்குக் காட்டி "அது யாருடைய நாய்? என்று கேட்டார். தலைவரும் கங்காணி மார்களை கண்டுபேசி அடையாளம் சொல்லி அது இன்னர் நாயென்று கண்டுபிடித்து துரையிடம் வந்து "அது தொங்க லயத்து முத்தையாவுட்டு நாய்ங்க தொர." என்று சொன் ர்ை. துரையும் முத்தையாவை உடனே வரச்சொன்ஞர். முத் தையாவும் துரை கூப்பிடுகிருர் என்றதும் "என்னவோ ஏதோ வென்று' மனதுக்குள் ஒட கால்கள் நடுநடுங்க துறையின் பங்களாவிற்கு வந்தான். துரை சீறிஞர்." "முத்தையா!

51
ஒன்டநாய் நம்ம பங்களாவிற்கு அடிக்கடி வருது. அதுசரி யில்ல லயத்து நாயெல்லாம் பங்களாவுக்கு வரக்கூடாது. மரியாதையா சொல்றேன்.சொறிபுடிச்ச உன்னுடையலயத்து நாயை கட்டிப்போடு. இனிமே தப்பித்தவறி இந்தபக்கம் தலைகாட்டிச்சின்னு அப்பறம் சுட்டுப் போடுவேன். சரியா ! லயத்து நாய்களுக்கெல்லாம் பங்களாவுல என்னவேல! நாளை க்கி வரட்டும் சுட்டுப்போடுரேன். சுட்டு."
துரையின் ஒவ்வொரு வார்த்தைக்கும் முத்தையாவளைந்து நெளிந்து, "சரிங்கதொர...' என்று பஜனை பாடினன் பின் னர் வீரனை இனிமேல் பங்களா பக்கமே கால் வைக்காமல் செய்வதாக அதை தானே பொறுப்பெடுப்பதாக - துரைக்கு உறுதி கொடுத்துவிட்டு மெல்ல பங்களாவிலிருந்து அவன் நழுவினன். பங்களாவிலிருந்து வெளியே வந்ததே போது மென்ருகிவிட்டது அவனுக்கு நாயை சுடுகிறேன் என்று சுத்திய அந்ததுரை கோபத்தில் அவனையே நாயைப்போல் சுட்டுவிடுவார், பொல்லாத துரை. லயத்தில் உள்ளவர்கள் அவனுக்கு கீழே வேலை செய்பவர்கள் யாரும் அவனைத்தேடி பங்களாவுக்கு வரக்கூடாதாம். லயமே எரிந்தால்கூட பங் களாப் பக்கம் கால்வைக்கக் கூடாதாம். அப்படி ஒரு சட் டம் போட்டிருந்தார், அதை அ முல் படுத்தவே அந்த அல் சேஷன் நாயை கூட்டோடு பங்களாவின் முன்பக்கம் வைத்
திருக்கிருர்,
லயத்திற்கு திரும்பிய முத்தையா, அப்போதே வீரனைக் கட்டிப்போட்டான். மறுநாளே டவுனுக்குப்போய் இருப்புக் கடையில் "நாய்ச் சங்கிலி” வாங்கிக்கொண்டு வந்து கட்டிப் போட்டான். அப்போது வீரன் "ஒருநாளுமில்லாமல் ஏற மான் ஏன் சங்கி வியில் சுட்டிப்போடுகிரு?ன்?" என்று கல ஃப் பட்டது. அவனுக்கும் வீரனைக் கட்டிப்போடுவதில் விருப்ப மில்லைதான். ஆணுல் கட்டிவைக்காமல் முடியாதே. கடடா மல் இருந்தால் அதுவழக்கம்போல் பங்களாவிற்குப் போகும் போனுல், பங்களாவில் இருப்பது மேல்நாட்டு அல்சேஷன்

Page 36
52
பெண். இது லயத்துநாய் ஆண். இரண்டும் சந்தித்தால் என்ன ஆகுமோ? அதனுல்தானே துரை "வீரனைக் கட்டிப் போடு - கட்டிப்போடு" என்று கத்துகிறர். v
முத்தையா வீரனைக் கட்டிப்போட்டுக் கொண்டே இருந் தான். எத்தனை நாளைக்குத்தான் கட்டிப்போடுவது? ஆன லும் வீரனை துரையை மனதில் நினைத்துக்கொண்டே "கட் டிப்போட்டான். நாட்கள் ஓடின. ஒருகிழமை இரண்டு கிழமை மூன்றுகிழமை ஆகியது இனியா விரல் டோசப்போகி றது என்ற நினைப்பில் ஒருநாள் அவிழ்த்து விட்டான் முத் தையா. ஆணுல் வீரனு பங்களாவிற்கு போகாமல் இருக்கும். முத்தையாவின் தலைமறைந்ததும் பங்களாவிற்கு ஓடியது. அதற்கு பலநாட்கள் அல்சேஷனைச் சந்திக்காததில் கிளம்பிய ஆர்வம் போலும். வேகமாக ஓடியது.
அங்கே பங்களாவில் ஒருமரத்தில் அல்சேஷசன் நாய் அப்போதுதான் சந்தன சோபபில் குளிப்பாட்டப்பட்டு வெயி லில் காய கட்டப்பட்டிருந்தது பிறகு கேட்சி விா 6ே ண்டும். வீரனின் அதிஷ்டத்தை. யாருமே இல்லை. வீரனை ட பார்த்து அல்சேஷனும் துள்ளியது வீரனும் துள்ளியது. அகன் பின் இரண்டும் புழுதியில் கட்டிப் புரண்டன. அப்படி எவ்லி எவு நேரம்தான் கட்டிப் புரள்வது?. அதற்கும் ஒரு எல்லையுண்டு தானே! அந்த எல்லைக்கு பின்னர் வீரன் அல்சேஷன் மீது தாவியது. சிலநிமிடங்கள் தாவின. இரண்டும் கிறங்கி, பிணைந்து, நினைவற்று மயங்கி நின்றன, பங்களா அல்சேசன் இப்போது கிழக்குத்திசையைப் பார்த்தது வீரன் மேற்குத் திசையைப் பார்த்தது. இரண்டும் எத்திசையைப் பார்த்தா லும் இணைந்து விட்டனவே இணைந்தபின் கிழக்காவது, மேற்காவது,
அல்சேசனும் வீரனும் கிழக்கும் மேற்குமாய் இணைந்து கொண்டிருந்தபோது பங்களாவின் உள்ளேயிருந்து ஒரு பார்வை வெளியேவிழுந்தது. பார்த்தது வேலைக்காரன் அவன்

53
உடனே பதறிக்கொண்டு துரையிடம் போய் சொன்னன். துரை துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு வேகமாக வந்தார். அவர் பின் ஞல் வேலைக்காரனும் வந்தான். இருவரும் வெளியே வந்தபோதே அல்சேஷனும் வீரனும் பிரிந்துவிட்டன. துரை க்கு தாங்கமுடியாத கோபம். கையோடு இருந்த துப்பாக்கி யால் வீரனை சுட்டுப் பொசுக்க குறிபார்த்தார், சுட்டேவிட் டார். சூடு ‘டுமீல்" என்ற சத்தத்துடன் அந்த இடத்தையே நடுங்க வைத்தது.
துப்பாக்கியிலிருந்து விடுபட்ட குஞடுகள் வீரனைத் தேடிப் பாய்ந்தன ஆனல் வீரன் அதற்கு அகப்படவேயில்லை. துரைக்கு தாங்கமுடியாத ஆத்திரம். வேலேக்காரனைப் பார்த் துக் கத்தினர். ஏன் பார்த்துகிட்டிருக்க அந்த நாயை அடிச்சி கொல்லு!"
வேலைக்காரன் அங்கே கிடந்த ஏழெட்டு அரைச்செங்கல் லைத் தேடிப்பிடித்து சரமாரியாக அடுத்தடுத்து வீரனை நோக்கி வீசிக்கொண்டே துரத்திஞன். இந்தத்தடவை வீரனல் தப்ப முடியவில்லை. ஒரேஒரு செங்கல் வீரனின் முன்பக்கக் காலைத் காக்கிவிட்டது. கல்லடிபட்டதும் வீரன் 'லொள். 'லொள்" என்று கத்தியவாறு நொண்டியடித்து நொண்டியடித்து ஓடி d ğöI• • •
பங்களா வேலைக்காரன் திரும்பி வந்தான். துரை துப் பாக்கி ஏந்திய கரத்தோடு ராணுவவீரனைப்போல் சிவந்த கண் களுடன் நின்றுகொண்டிருந்தார். அவர் நின்றநிலை சரியாக இலலை. அவர் உள்ளத்தில் எரிமலை வெடித்துக்கொண்டிருத் தது. எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அது நடந்து விட்ட-தே. அல்சேசனும் வீரனும் சேர்ந்துவிட்டது.லயத்து நாய் ஒரு பங்களா அல்சேசன் நாயோடு.
அந்தநேரம் பார்த்துதான் அல்சேசன் வாலை ஆட்டிக் கொண்டு அவரருகே வந்தது. இந்தநேரம் பார்த்தா அது வரவேண்டும்? தன் காலருகே வந்ததும் துரைதன் காலால் அதுவும் பூட்ஸ் காலால், ஓங்கி ஒருஎத்து எத்தினர். அல்சே

Page 37
54
சன் தூக்கி வீசப்பட்டதைப்போல் கீழே விழுந்தது. கீழே விழுந்ததும் அல்சேசன் "வாள். வாள்" என்று கத்தியது. அதன் கதறல் கூட அவருக்கு அசிங்கமாக இருந்தது. மற்ற நாட்களில் தன் காலருகேவரும் அதனைத்தூக்கி அதன்முகத் தில் அன்புடன் முத்தமிட்டு கொஞ்சும் அந்த துரை இன்று.
அல்சேசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. துரை தன்னைக் காலால் ஏன் உதைத்தார் என்பது வட புரியவில்லை. துரை போன்ற மனிதர்களைப் பிரிப்பதோடு நிற்காமல் நாய்களைக் கூட லயத்து நாயென்றும் - லண்டன் நாயென்றும். பிரித் துப் பார்ப்பதன அர்த்தத்தை ஐந்தறிவு நாயால் புரிந்து கொள்ளமுடியவில்லை. அதுதான் மனிதனைவிட ஒருஅறிவு குறைந்ததாமே!
அல்சேசன் மறுபடியும் துரையின் கால்களை நோக்கி மெதுவாக அசைந்து அசைந்து போனது. அதன்வால் எப் போதும் போல் அன்பைக் காட்டியது. துரையோ மறுபடி யும் காலால் ஒரு உதைவிடத் தயாராக இருந்தார். அவரு டைய கால்கள் துடித்துக்கொண்டிருந்தன. ஆணுல் அல்சே சன் அவரருகே வந்து கொண்டே இருந்தது. அதற்கு துரை யின் உள்ளம் புரியவே இல்லை. துரையிடம் போனல் உதை படுவோம் என்பதும் அதற்குத் தெரியாது. அதற்கு இது மட்டுமல்ல, கிழக்கு-மேற்கு, மேடு-பள்ளம், என்றபேதம் கூட என்னவென்று தெரியாது. அதனுல்தான் அதனைநாய் என்று சொல்கிருேம் போலும். நாய்கள் நாய்கள்தான் மனிதர்கள் மனிதர்கள்தான்! ஆனல் அந்தநாய்கள் ஒரு போதும் இந்த மனிதராவதே இல்லே!.

லயத்துப்பயல்
stor அப்படிச் சொல்வாள் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவே இல்லை ஒருநாளும் இல்லாமல் இன்று திடீரென்று அவள் வாய்திறந்தபோது, அவன்தன் வாயைத் திறக்கமுடியாமல் போய்விட்டது. இதுவரை யார் தனக்கு பக்கபலமாக இருந்தார்களோ அவர்களே அம்மாதான். அவ னுக்கு எதிரான கட்சியில் சேர்ந்துவிட்டார்கள். ஆனல் கட்சி மாறவில்லை. அவனுடைய கட்சியை ஆதரித்து நன்மையே கிடைக்காததால் தான். அவனுக்கு இல்லை அவன் சார்ந்திருக் கிற கட்சிக்கு எதிராகி விட்டாள்.
தேய்ந்து ஒய்ந்து போன செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே போகப் போனபோதுதான் அம்மா சொன்னுள். சொன்னுளா? இல்லை. இல்லை. கொட்டினுள். "ஒப்பீசில தொரவேல பார்க்கிறமாதிரி தான் கரெக்டா டைமுக்கு கெளம்பியாச்சி. ஆன வேலயும் இல்ல. எத்தனை நாளைக்கி தான் இந்த எடுபிடி வேலை? தோட்டமே சிரிக்கிது. டவு னுக்கு போன வேலயா கெடைக்காது! என்னைக்கிதான் நல்ல புத்தி வரப்போவுதோ?"
அவன் ஒருவிநாடி அப்படியே அசந்துபோய் நின்றன். நின்றவன் நெஞ்சில் கோடிக்கணக்காய் எண்ணங்கள் மின் னின. அம்மாவா. அம்மாவா? ஆமாம். அம்மாதான் அன்று தன் தங்கைக்கு எதிராக அடித்துப்பேசிய அம்மா தான். ஏன் அவள் மாறிவிட்டாள்?

Page 38
56
அவஞல் எதையும் எண்லாப்பார்க்க முடியவில்லை. அத் தகைய அமைதியான நெஞ்சம் அவனிடம் அப்போது இல்லை. நெஞ்சில் ஒரே போராட்டம். வெட்டு குத்து. ஆணுல் அவனே குனிந்த தலையுடன் கொஞ்சம் வேகமாக லயத்தை விட்டு வெளியேவந்து படிக்கட்டுகளில் இறங்கிஞன். மனம் எங்கோ இருந்தது. கால்கள் மட்டும் படிக்கட்டுகளில் தின மும் தரிசித்துப் பழகிப்போனவையல்லவா? தன் பாட்டில் இறங்கின.
எதிரில் மூச்சு இரைக்க இரைக்க வந்த காமன் கங்காணி யைக் கூடப்பார்க்காமல் நடந்தான், நல்லநேரம். அது ஒரு பிரச்சனையாகக் கருக்கட்டவோ உருவெடுக்கவோ இல்லை. காரணம். காமன் கங்காணிக்கு கண் அவ்வளவாகத்தெரி பாது தப்பிக் கவறி கண்தெரிந்து, "என்னுவேலு கண்டும் காணுத மாதிரி போனியே!" என்று எப்போதாவது கேட் டாலும், "என்ன தாத்தா வெளையாடுறிங்க? நீங்கசொல்ற நேரம் நான் அய்யாவுட்டு வங்களாவுல் இருந்தேன் நீங்க வேற யாரையாவது பார்த்திருப்பீங்க.." என்றுபொய் சொல் லித் தப்பலாம். கிழவனும், "அது நெசம் தான் எனக்கும் இப்பல்லாம் கண்சரியா தெரியுதில்ல. யாரையோ பார்த்தா யாரோ மாதிரி தெரியுது..." என்றுதன் பலவீனத்தைக் கக்குவான்.
ருேட்டில் தன்பாட்டுக்கு நடந்தான் நேற்றெல்லாம் அவன் ருேட்டோரத்தில் வளர்ந்திருக்கும் புற்களின் மீதுகால் கள் படும் விதமாக நடந்து போனன். ஒவ்வொரு முறையும் கால்களைத் தூக்கி வைக்கும்போது, புற்களில் ப்டிந்திருந்த பனித் துளிகளை உடைத்துக் கால்களை நனைந்துக்கொள்வது அவனுக்கு ஒரு வேடிக்கையான காலைநேர விளையாட்டு. ஆஞல் இன்று? அவன் மனசு சரியில்லையே!.
விடியு முன்னரே எழும்பி லயத்துக்குப் பின்பக்கம் உள்ள சின்னத் தோட்டத்தில், தன் கைவரிசையைக் காட்டிவிட்டு பீலியடியில் தலையைப் பிடித்துக் குளித்துவிட்டு, பின்னர்

57
லயத்துக்கு வந்து விபூதி பூசி, ரொட்டி சாப்பிட்டு சட்டை போட்டுக்கொண்டு செருப்பை மாட்டியவாறு கண்டக்டர் ஐயாவின் பங்களாவிற்குக் கிளம்பியபோது தான் அம்மா அபபடிச் சொன்னுள். அத்தோடு அவனுள் கிளம்பிநின்ற உற்சாகம், சுறுசுறுப்பு எல்லாம் நூவறுந்த பட்டங்களாகின. இப்போது அவனு போகிருன்.பழக்க தோஷம்தான்.
ருேட்டில் ஒரு திருப்பம், திருப்பம் தாண்டினல் இனி மேடுதான். அவன் அங்கேயே நின்ருன், இப்படியே திரும் பிப் போனல் என்ன? திரும்பிப் போகலாம்தான். ஆனல் ஐயா வீட்டிலிருந்து அவனைத்தேடி ஆள்வருமே. பம்பர் மாய்ச் சுழன்ற யோசனை சுழன்று சுழன்று சாய்ந்துபோனது.
நேற்று பங்களாவிலிருந்து லயத்திற்கு திரும்பும்போது ஐயா அவன் காதுகளில் "பாலாவுக்கும் பேர்த்டே பார்ட்டி வருது. பாலாவும் வாருன். நெறைய வேல இருக்கு.வேலு நா%ளக்கி நேரத்தோட வாவேன்!" என்று போட்டுவைத் தார். போகாமல் முடியுமா! இவன் அங்கேபோய்தான் நிறைய்வேலை செய்யவேண்டி இருக்கிறது. பங்களாவின் பின் பக்கம் குவித்து வைத்திருந்த மரக்கட்டைகளை வெட்டிப் பிளந்து விறகாக்க வேண்டும்! பாதியில் நின்றுபோன ஜன் னல் பெயிண்ட் வேலையைத் தொடரவேண்டும் பூஞ்செடிக ளுக்கும் காய்கறி செடிகளுக்கும் தண்ணீர் ஊத்துகிற தின வேலை. பங்களா உள்ளே சின்னச்சின்ன வேலை. ஐயாவிற் கும் ஐயாவின் சம்சாரத்திற்கும் அவன் இல்லாமல் லே8ல ஓடாது. வார்த்தைக்கு வார்த்தை, வேலைக்கு வேலை அவன் பெயரே அடிபடும். அவன்தான் அங்கே எல்லாம். அவர் களுக்கு யோசனை சொல்லும் மந்திரியாய் - பிள்ளைகளுக்குப் படம் சொல்லும் ஆசிரியனுய் - பங்களாவைக் காக்கும் பகல் நோக் காவல்காரணுய் - வேலைக்காரணுய் ஆகிவிட்டான்! அறல் அவன் வேலைக்காரணுய் இல்லை. வேலைக்காரன் என் ரூல் சம்பளம் இருக்கவேண்டுமே! அவனுக்கு ஏது சம்பளம்? சம்பளத்திற்குப் பதிலாக அவ்வப்போது சாப்பாடு, டீ, எல்

Page 39
58
லாம் கிடைக்கும். தீபாவளி பொங்கல் நாட்களில் வேட்டி இனமாகக் கிடைக்கும்.
அம்மா சொன்ன வார்த்தைகளை ஒரு கடவை எண்ணிப் பார்த் தான். அவள் சொன்னவை அத்தனையும் உண்மை தான். சம்பளம் இல்லாமல் ஐயாவின் பங்களாவில் முடங் கிக் கிடக்கிருனே! இது நியாயமா? நியாயம் இல்லையென்று முதலில் அவன் தங்கையும் இப்போது அம்மாவும் அவனுக் கெதிராகப் போர்க்கொடி தூக்கிவிட்டார்கள். ஆனல் அவன் இன்னமும் இன்றும் பங்களாவிற்குப் போகிருன் . ஏன்? அத ற்கு காரணம உண்டு! ஐயாவும் ஐயாமகனும் கொழும்பில் ஒரு கடையில் நல்ல வேலைப்பிடித்துத் தருவதாக சொன்னர் கள். அதை நம்பியே அந்த வேலைவரும் வரைக்கும் ஐயாவின் பங்களாவில் வேலை செய்கிருன். அவர்கள சொல்லி பல மாதங்களாகி விட்டன. இன்னமும் அசைப்பற்றி ஒரு சத் தமே இல்லை. ஆனல் அவன் அவர்களை நம்புகிறன். குறிப் பாக ஐயாவின் மகனை நம்புகிருன். ஏன்? ஒ. அவனும் ஐயா வின் மகனும் அரிச்சுவடி படித்த காலத்கிலிருந்து இன்று வரை நண்பர்கள். இது என்ன புதுக்க கை? ஒரு தோட் டத்தில் கண்டக்டர் ஐயாவின் மகனும் அதே தோட்டத்தின் லயத்திலுள்ள ஒரு தொழிலாளியின் மகனும் நண்பர்களா! இருக்காதே! அப்படி நடக்காதே! ஆஞல் இங்கே இந்ததோட் டத்தில் இருந்தது அப்படி நடந்ததே.
அப்போதெல்லாம் அவனை அவனுடைய அப்பா ஒரு கொழிலாளியின் பிள்ளை போலவா வளர்த்து படிக்கவைத் தார்? இல்லை. பணத்தைப் பணமாக பார்க்காமல் மகனை நாலு எழுத்து எழுதப்படிக்கத் தெரிந்தவகை ஆக்க உயி ரைக் கொடுத்துக் கஷ்டப்பட்டார். அவ ைஸ்கூல் போன போது அவனுடைய தலையிலிருந்து கால்வரைக்கும் என்ன என்ன தேவையோ அத்தனையையும் வாங்கிக் கொடுத்தான் தான் கிழிந்த சாரத்தை ஒட்டுப்போட்டுக் கட்டிக்கொண்டு திரிந்தாலும் தன் மகனே தினமும் "டிப்டொப்பாக ஸ்கூலுக்கு

59
அனுப்பினன். தினமும் மகன் வெள்ளையும் சுள்ளையுமாகப் போக நாலைந்து"செட் உடுப்பு. காலுக்கு ஒருநாள் விட்டு ஒரு நாள் போட கறுப்பு வெள்ளை சப்பாத்துக்கள். இரண்டுக்கும் ஏற்ற மேஸ்கள் ஸ்கூல் மாஸ்டர் கொடுத்த லிஸ்டில் உள்ள அத்தனை புத்தகங்கள் 'பொருட்கள். அவைகளைக்கொண்டு போக கவர்ச்சியான பேக் கை லேஞ்சி. டிச்செலவுக்கு சில் லறை, குடை, பஸ்ஸிற்கு போக சீசன்டிக்கெட் அத்தனை யையும் வாங்கிக்கொடுத்தான்.
தோட்டத்திலேயே அவன் ஒருத்தன்தான் காலுக்கு சப் பாத்தும் மேசும்போட்டு டவுன் ஸ்கூலுக்கு போய் வந்தவன். அவன் ஸ்கூலுக்கு போவதை யாரும் பார்த்தால் ஒருதோட் டத்து துரையின் மகன் என்றே, கண்டக்டரய்யாவின் மகன் என்ருே தான் சொல்வார்கள். அத்தகைய கவர்ச்சி அழகு அவனிடம் இருந்தது. இந்தக் கவர்ச்சியும் அழகும்தான் கண் டக்டர் ஐயாவின் மகனுக்கும் அவனுக்கும் ஆரம்பத்தில் பேசிக்கொள்ளத் தூண்டியது, இருவரும் ஒரே வகுப்பில் இருந்ததால் பேச்சு நீண்டு, நீண்டு நட்பாக மாறியது. ஆனல் அவர்கள் நட்பு ஆரம்பத்தில் ஸ்கூல் வட்டத்திற்குள் மட்டுமே இருந்தது. தோட்டத்திற்கு வந்தால் இருவருமே பேசமாட்டார்கள். அவனுக்குப்பேச ஆசைதான். ஆனல் ஐயாவின் மகன்தான் "நாம ரெண்டுபேரும் பேசுறது. சிரிக் கிறது எல்லாம் ஸ்கூலோட இருக்கட்டும். தோட்டத்துக் குள்ள வேணும். நானும் நீயும் பேசுறதை பழகிறதை பார்த்தா அப்பா என்னை அடிச்சே கொல்வாரு அதனுல் ஸ்கூல் மட் டும் பேசிக்குவோம்!" என்று சொல்லியிருந்தான். அவனும் எண்ணிப் பார்த்து, அது நியாயம் தான் என்று புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டான். அதன் பின்னர் அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஒரு வரம்பை வகுத்துக்கொண்டு அதற்குள்ளேயே நின்று பழகிப்பேசி வந்தார்கள்.
அவன் இப்போது பங்களாவிற்குப் போகும் பாதைய ருகே வந்துவிட்டான். அந்தப்பாதையருகே ஒருபெரியமரம்

Page 40
60.
இரவெல்லாம் பனிமழையில் குளித்த மரம், தன்மேனியில் இருக்கின்ற ஈரத்தைச் சொட்டு சொட்டாசக் கொட்டிக் கொண்டிருந்தது கீழே விழுகிற பணித்துளிகள் சூரியன் வெளிச் சத்தில் மின்னியவாறே பங்களாவிற்கு ஈெல லும் படிக் கட்டு களில் விழுந் , சிதறுவது எத்தனை அழ4 ன காட்சி? அதை தினமும் சிலவிநாடி நின்று ரசிப்பவன் இவறு அவன் ஞ்ெ சுக்குள்ளே. படிக்குப போது அவன் தின :ம் இந்தமரத்தின கீழே தான் ஐயாவின் மகனுக்காக - பாலாவுக்காக காததிருப் பான். அைெ கீழேயிருந்து பார்த்தால் பங்களா வா8 லtaதரி யும். பங்களாவில் இருந்து பார்த்தால் இந்தஇடம்தெரியாது. இது இருவருக்கம் வசதியாகப் போய்ளட் து. எதற்கு? இரு வருக்கும இங்கே சந்தித்து ஒன்ருக ஸ்கூலுக்குப் போவதற் கும் கூட அவர்கள் வகுத்திருந்த வரப் புக்கு உள்ளேதான் . தினமும் அவன்தான் இங்கேவந்து நிற்பான, பிறகுலேசாக ஒரு "விசில் சத்தம் கொடுப்பான். அடிைக்கேட்டதும் பங் களாவிலிருந்து பாலா மூச்சு இரைக்க இலாக்க ஓடிவருவான். அவன் ந்ெததும் இருவரும் ஒன்ரு க ஸ்கூலுசுகுப் போவார்கள் சிலநாட்களின் தோட்டத்த லொறி டவுனுக்குப்போக அந்த ருேட்டு வழியாக போகும். பாலா  ை:)யக்காட்டி, அந்த லொறியை நிறுத்தி அவனை ஏற்றிவிட்டு, கானும் ஏறிக் கொள்வான். இதெல்லாம் ஐயாவிற்கு த தெரியாது. ஐயா விற்கு தெரிந்தால் லொறி டிரைவருக்குப ஆபத்து, பானா விற்கும் ஆபத்து. அதிலும் பாலாவுக்குத்தான் முதலில், "நீ லொறியில் போறது போதாதுன்னு கண்டவனுகள எல்லாம் ஏத்தச் சொன்னியாமே! ஒன்ன.." என்று கேட்டவாறே ஐயா நெருப்புக் கோபத்தில் அடி கொடு டார்.
அந்த மாத்திலிருந்து தலையில் விழுந் 4 பணித்துளிகளால் நினைவை அறுத்துக்கொண்டு அவன் அந்த படிக்கட்டுசளில் மெதிலமெல்ல ஏறினேன். அதில் இன்று அனெல் சுலபமாக ஏற முடியவில்லை. தலையில் பெரிய பாரத்தை சுமந்துபோய்க் கொண்டி *க்கிற ஒரு உணர்வு அவனுக்.ே இருந்தது. ஆனல் அவன் தலையில் எதுவுமே இல்லை. அப்படியானல் எங்கே சுமை...? மனதில்தான் சுமை. அது அவனை அழுத்துகிறது.

6
பாதி படிக்கட்டுகளில் ஏறிய அன்ை அப்படியே நின் றன். மூச்சு இரைத்தது. கீழே பார்த்தான். அப்போது பழைய ஞாபகம் மனதைக் கவ்வியது. அந்தப்படிக்கட்டுக்கு மேலே போய் பங்களா உள்ளேபோகச் செய்தது எப்போது எது என்று யோசித்தான். அது அது. ஸ்கூலில் படிக்கும் போது. ஒருநாள் பாலா ஸ்கூலில் ஓடிப்பிடித்து விளையாடி விழுந்து காலை உடைத்துக்கொண்டான். அவனை அவனும் ஆசிரியர்களும் சேர்ந்து கார்பிடித்து தூக்கிப்போட்டு டிஸ் பென் சரியில் மருந்து கட்டிய பின்னர் அப்படியே தோட்டத் திற்குப்போய் பங்களாவில் விட்டார்கள் . அன்று அவன் அவ னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு டங்களாவிற்குப் போனன். அன்றுதான் அவனுக்கு முதல் தரிசனம் . கண்டக்டரி ஜயா வோடு முதல் சந்திப்பும் கூட.
ஐயா அவனைப் பார்த்தார். "யாரிவன்? நம் மகனைப் போலவே உடுத்தியிருக்கிருனே?" என்ற எண்ணங்களைக்கோர்த் தார். அவனிடம் கேட்டார். அவன் ‘இன்னுரின் மகன்ென் றும் சொன்னன். அவருக்கு அதிசயம். லயத்திலுள்ள ஒரு தொழிலாளியின் ம*ஞ இப்படி உடுத்தி ஸ்கூலுக்கு போகி ருமா? அவர் அதிசயம் அடங்குவதற்குள் பாலாவே அவனை அறிமுகப்படுத்திஞன்.
ஐயா மெளனமாகவே இருந்தார். முதலில் தன் மகனுக் தம் லயத்திலுள்ள ஒருத்தனின் மகனுக்கும் நட்புறவு இருப் பதா என்று குமுறினுர் பிறகு தன்மகனே, அவன் தனக்கு துணையாக இருப்பதாக சொன்னதும், அதை சாட்சிப்படுத்து வதுபோல் சற்று முன்னர் காரில் நடக்க முடியாதவனை நடத்தி தாங்கிக்கொண்டு வந்ததும் அவரின் குமுறல்களை அடக்கி விட்டன.
அன்று காரில் வந்திருந்த அத்தனை பேருக்கும் பிஸ்கட் டுடன் டீ கொடுத்தார்கள். அதுதான் அவனுக்கு அந்தபங் களாவில் கிடைத்த முதல் டீ. அதற்குப்பிறகு காலில் கட் டுடன் கட்டிலிலேயே கிடந்த பாலாவைப் பார்க்க வரும்

Page 41
62
போதெல்லாம் அவனுக்கு டீ கிடைத்தது. அதற்குப்பிறகு பாலாவிற்கு காயம் ஆறி ஸ்கூலுக்கப் போகததொடங்கிய போது அவன் அந்தப் படிக்கட்டுகளைத்தாண்டி பங்களா விற்கே வந்து அவனையும் அழைத்துக்கொண்டு போக ஆரம் பித்தான். அதற்கு பிறகு தொழிலாளியின் மகன் என்ற உணர்வுகள், வித்தியாசங்கள் மங்கிமறைய நன்முக பழக ஆரம்பித்தார்கள். அவனும் பங்களாவிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். இதையெல்லாம் ஏற்றுக்கொண்டு அங்கீகரிப் பது போல் ஐயா ஒன்றுமே சொல்லவில்லை.
காலங்கள் உருண்டோடின.
அவன் பத்தாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் தான் அது நடந்துவிட்டது. அவனுடைய அப்பா ஸ்டோர் மெஷினில் வேலைசெய்யும்போது மெஷினில் அடிபட்டு செத்துப்போனுர், அத்தோடு அவனுடைய லஷ்மி கடாட்சம் எல்லாம் ஒரேயடியாக அடிபட்டுப் போய்விட்ட து குடும்பச் சுமைகளைத் துரக்கவேண்டிய சுட்டாயம் அவனுக் கும் வந்துவிட்டது. படித்தபடிப்பை அப்படியே இடையில் நிறுத்த வேண்டியதாகிவிட்டது.
ஐயாவின் மகன் பரீட்சை எழுதி பாஸ்செய்து மேலே படிக்க கொழும்புக்குப் போய்விட்டான். அவனே படிப்பில் மேலே போக முடியாமல் கீழேயே இருந்து விட்டான். அம்மா அவனைபேர்பதிந்து வேலைசெய்யச் சொன்னுள். ஆல்ை அவனே மறுத்துவிட்டான். எங்காவது ஒருகடையில் வேலை செய்யத் தயாரானன். தனக்கு தெரிந்த கடையில் ஒருவேலை தேடித் தரும்படி ஐயாவிடமும், ஐயாவின் மகனிடமும் சொல்வி யிருந்தான். அவர்களும் "சரி"யென்ருர்கள். கொழும்பிலிருந்து ஐயாவின் மகனும் அவனுக்கு வேலைதேடுவதாகக் கடிதம் போட்டிருந்தான். வேலை கிடைக்குமாம்.அந்தவேலை கிடைக் குமாம். அந்தவேலை கிடைக்கும் வரையும்தான் ஐயாவின் பங்களாவில் வேலையாம்.
அதற்குப்பிறகு.

63
பங்களா வாசலில் போய்நின்றன் அவன். அங்கேவாசல் முற்றத்தில் சிறிய பூந்தோட்டம். விதவிதமான பூஞ்செடி கள். அதில் பூத்துக்கிடக்கும் வகைவகையான வண்ண வண்ண மலர்கள். யானை, மான், கோழி, பூனை, நாய் வேடம் பூண்ட பச்சைநிற செடிகள். அத்தனையும் அவனு டைய கைவண்ணத்தில் பிறந்தவையாகுய , அவனுடைய உழைப்பில் மலர்ந்தவையாகும். அவன் இதில் கைவைப்ப தற்கு முன்னர் எப்படி இருந்தது. சடைசடையாய் புல் மூளைத் த பூமியாக இருந்தது. இன்று அதில் லஷ்மிகரம் நட 63ாம ஆடுகிறது.
வாசல் கதவு மூடியே கிடந்தது. காலிங் பெல்லை அழுத் தினன. கதவு திறக்கப்பட்டது. தொறந்ததுஐயாதான்."வா வேலு ஏன் லேட்?"
அவன் மெளனமாக இருந்தான். தன்முகத்தில் லேசாக மண்டிக்கிடந்த ஒரு இருட்டை மறைப்பதுபோல் புன்னகை பூத்தவாறு உள்ளே போனுன் , அவன் பின்னே கதவைச் சாத்திவிட்டு ஐயா நடந்து வந்தார். அவன் குசினியைத் தாண்டி வெளியே போகப்போனன்.
'வேலு வந்தோன்ன வேலை தொடங்கப் போறியாக் கும். மொதல்ல சாப்பிடு டீ குடி. அதுக்கு பிறகுவேலை செய்யலாம்." அவன் அப்படியே நின்றன். ஒ. இந்த கண்டக்டர் ஐயா எவ்வளவு அன்பாக இருக்கிருர் ஒருலயத் திலுள்ள ஒருத்தனை சாப்பிடு, டீ குடி என்று சொல்கிருரே இவரைப்போய் இந்த பங்களாவில் வேலை செய்வதை தங் கச்சி முறை சொலி கிரு ளே. அவளோடு அமாவும் சேர்ந்து கொண்டு விட்டாளே! இந்த தோட்டத்தில் வேறு யாரு குத் தான் அவனைப்போல் ஐயாவின் பங்களாவில் குசினிவரை போகவும் வரவும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது!
சற்று நேரத்தில் அவனுக்கு டீ வந்தது. ஐயாவின் மனைவியே அதைக்கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள்.

Page 42
6
அவன் அதை வாங்கிக் குடித்துவிட்டு குசினிக்கு வெளியே வந்தான். தன் உடம்பில் கிடந்த சட்டையைக் கழட்டி கவர் ஆணியில் மாட்டினன். பிறகு கோடரியைக் கையி லெடுத்தான். விறகைப் பிளக்க ஆரம்பித்தான். அவன் கையிலுள்ள கோடாலி பெரிய மக்கட்டைகளை சிறுசிறு துண்டுகளாகப் பிளந்து தள்ளியது. திடீரென்று அவன் நெஞ்சில் கோடாலியாகப் பாய்ந்து இறங்கியது ஒரு சம்ப of...
ஒருநாள்காம்பராவில் அவனுக்கும் தங்கச்சிக்கும் சண்டை அப்போது தங்கச்சி அவனிடம் கேட்ட்ாள், "கொழும்பில கடையில வேலை வாங்கித் காறேனு சொல்லி எத்தனை நாளாச் சின்னு எண்ணிப்பாததியா? பத்து மாசத்துக்கும் மேலாச்சி. இன்னுமா வேலை கெடைக் கல்ல. நெசமாவே கொழும்புக்கு, ஒன்னய வேலைக்கு அனுப்புற நோக்கம் இருந்திருந்தா இவ் வளவுநாள் வுரைக்கும் வேலை கெடைக்காமலா போயிருக்கும் பங்களாவை"யும் கண்டக்டர் அய்யாவையும் மலைமாதிரி நம்பி கிட்டிருந்தா, சரிதான். பங்களாவேலே செஞ்சே காலத்தை போக்க வேண்டியது தான். அய்யாவும் உனக்க வேலை வாங்கி தாறேன்னு சொல்லி சொல்லி வேலை வாங்கிக்கிருரு. நீயும் செய்யிற. எனக்கு மத்த லயத்துப்பக்கம் தலைகாட்ட முடியல்ல. என்னு ஒங்க அண்ாைன் படிச்சி கிழிச்சி கடைசி யில அய்யாவுட்டு பங்களா வுலயே புழக்கவேலை செய்யிரு ரேன்னு சொல்லி சொல்லி கிண்டல் செய்யிரு$க அய்யா பங்களாவுல வேல செய்யிற துக்குத்தான் தோட்டத்திலபேர் பதிஞ்சி வேலை செய்யலாமே! அது கெளரவம்தானே. எதுக்கு இந்த அசிங்க பொழப்பு. இப்படித்தான் அய்யா வுட்டு பங்களாவுல வேல செஞ்சுதான வள்ளிவுட்டு அண் ணன் டவுணுக்கு வேலைக்கு போனன்.???
தங்கச்சி "படபட"வென்று கொட்டித்தள்ளினுள், அவ னும் விடவில்லை. அய்யாமீதுள்ள நம்பிக்கையை வைத்து வாதாடினன். இருவரும் பெரிய சண்டை வார்த்கைகளில் தான் பிடித்துக் கொண்டார்கள். இடையே குறுக்கிட்டு

65
அம்மா சமாதானப்படுத்தி "இந்தா நீ ஒன் வேலய பாரேன். அவன் எங்கேயாவது வேலை செஞ்சு எப்படியாவது போருன் நீயேன் பொட்டபுள்ள குதிக்கிற? என்று ஒருதீர்ப்பு சொன் ஞள், அந்த சண்டை அத்துடன் நின்றது, அதற்குப் பின் னர் அவ்வப்போது சண்டை வரும் . அப்போதெல்லாம் நீதி பதி அம்மாதான். ஆளுல் இப்போ?
பங்களாவில் வேலைமுடிந்து லயத்திற்கு அவன் போன போது உலகம் இருட்டுக்குப் பயந்து கறுப்புநிறப் போர்வை யைப் போர்த்திக்கொண்டு விட்டது.
காம்பராவுக்குப் போனன், அவனேடு யாருமே பேச வில்லை. அம்மாவும் பேசவில்லை. அவன் வராந்தாவில் பாதுை விரித்துப்போட்டுப் படுத்தான். வழக்கம்போல் இந்தநேரத் தில் அவனைச் சாப்பிடச் சொல்லுகிற அம்மாவும் மெளனி யாக இருந்தாள், அவன் ஐயாவின் பங்களாவில் சாப்பிட் டிருந்தான். அதனுல் இங்கே சாப்பாட்டை எதிர்பார்க்க வில்லை அவன்.
விடிந்ததும் வழக்கம்போல் பங்களாவிற்குப் போனன். இருட்டியதும் லயத்திற்கு வந்தான். இப்படியே சிலநாட்கள் ஒடிவிட்டன. ஐயாவின் மகனுடைய பேர்த்டே பார்ட்டிக்கு ஒரேஒரு நாள்தான் இருந்தது. பேர்த்டே பார்ட்டிக்கு முதல் நாள். ஐயா டவுனுக்கு போய்விட்டார். பேர்த்டே பார்ட் டிக்கு வரப்போகிற மகனையும் மகனுடைய பிரண்ட்ஸ்களை யும் அழைத்து வர.
அவனுக்கு ஓயாதவேலை.பேர்த்டே பார்ட்டிக்காக இரவு பகலாக உழைத்தான். பங்களாஹாலை வர்ணக் கடுகாசிக ளாலும் பலூன்களாலும் அலங்கரித்தான். தனக்கு பிறந்த தாள் விழா நடப்பதாக நினைத்து உழைத்தான். அதையெல் லாம் அவன் பெரிதுபடுத்தவே இல்லை. ஐயா மகன் பாலா தனக்கு வேலைதேடிக்கொண்டு வந்தால் போதும் என்றிருந்
5rsiv ...

Page 43
66.
அன்றுமாலை நாலுமணியைப்போல் பங்களாவிற்கு கார் வந்தது. காரிலிருந்து முதலில் ஐயா இறங்கினர். அப்புறம் பாலா. அதன் பின்னர் யார்யாரோ. வெறும் தேகத்தோடு நின்றவன் ஒடிப்போய் சேட்டை மாட்டிக்கொண்டு திரும்ப வும் வந்துநின்றன். அதற்குள்ளே அவர்கள் பங்களாவின் உள்ளே வந்தார்கள். அவன் பாலாவின் முகத்தையே பார்த் தான். ஒருசிரிப்பை உதிர்த்தான். அவ்வளவுதான். அவ னுக்கு என்னவோ போலிருந்தது. ஆறு மாதத்துக்கு முன் னல் வந்தபோது அவன் ஓடிவந்து இவனை விசாரித்தான். பேசினன், இன்று? அவன் அவனையே பார்த்துக்கொண்டிருந் தான் ஏக்கத்துடன் ஐயா மகன் ஆளேமாறியிருந்தான். தல் முடி சடைபோட்டு வளர்ந்திருத்தது. மீசை குவிந்திருந்தது. நடை உடை புதத்தினுசாகியிருந்தது. அவைேடு வந்திருந்த வர்களும் அவனைப்போலவே விதவிதமாக இருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே பேசிக்கொண்டார் கள். ஐயாவின் மகனும் பாலாதான் இங்கிலீஸில் வெளுத்து வாங்கினன்.
அப்பாவும் இருந்திருந்தால் தானும் அவர்களைப்போல் இங்கிலீஸில் வெளுத்து வாங்கலாம் என்ற நினைவுகள் அவன் நேஞ்சை கலங்க வைத்தன. கலங்கிய கண்களுடன் அப்ப றம் ஐயாவின் மகனேடு பேசிக்கொள்ளலாம் என்று நினைத்த வாறே அவ்விடத்தைவிட்டு அகன்ருன் .
அன்று இரவு லயத்திற்கு சந்தோஷத்தோடு திரும்பினன் அவனுகவே அம்மாவிடம் ஐயாமகன் வந்திருப்பதை சொன் குன் ,
விடிந்ததும் துவைத்து காயவைத்த சேட்டையும் வேட் டியையும் மாட்டிக்கொண்டு பங்களாவிற்கு சந்தோஷத்தோடு போனன். பங்களாவில் ஐயாவின் மகன் அவனேடு வந்தி குந்தவர்கள் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். அவன் பாலாவைப் பார்த்துவிட்டு உள்ளே போனன். போகும்போது இன்று எப்படியாவது ஐயா மதினிடம் கேட்டுவிடவேண்டும்

67
என்ற நினைவுடன் போனன். பேர்த்டே பார்ட்டிக்கு முன் னர் கேட்கவேண்டும். பேர்த்டே பார்ட்டி தொடங்கினுல் பேசமுடியாது.
வெகு நேரத்திற்குப் பின்னர் அவன் வெளியே வத்தான்." பங்களா வராந்தாவில் ஐயாவின் மகன் பாலா மட்டும் ஒரு நாற்காலியில் இருந்தான். மற்றவர்கள் அங்கும் இங்கும் இருந்தார்கள். இதுதான் சந்தர்ப்பம் என்று அவன் உட்காரிந் திருக்கும் ஐயாவின் மகனைப்பார்த்துச் சிரித்துவிட்டு அவன் பெயரைச் சொல்லி அழைத்தான், ஐயாவின் மகனுக்கு முகம் லோசாக கறுத்தது. அவன் அதைக்கவனிக்கவில்லை.
ஐயா மகன் மெளனமாக இருந்தான். அவன் அவனருகே கிடந்த ஒருநாற்காலியில் அமர்ந்து கேட்டான். "கொழும் புல வேலை சரியா? பாலா!"
அப்போது பங்களாவின் உள்ளே இருந்து ஐயாவும் அவ ரோடு கூடவந்திருந்த பிரண்ட்ஸ் ஒருத்தனும் வந்தார்கள். தன் மகனுக்கு அருகே வேலு உட்கார்ந்திருந்ததைப் பார்த்த தும் ஒருவிநாடி துடித்துப்போன ஐயா தன்னைக் கட்டுப் படுத்தி அடக்கிக் கொண்டு வேலுவை அங்கிருந்து கிளப்ப அழைத்தார். வேலு கூப்பிட்ட குரலுக்கு செவிக்கொடுத் துப் போனன்,
அப்போது ஐயாவின் மகனிடம் அவனுேடு வந்த பிரண் ட்ஸ் ஒருத்தன் கேட்டான். "கூ. இஸ். ஹி..”*
"ஹி. ஹி.. அவ எஸ்டேட் லயத்து பெலோ. ஹரீ. இஸ் அவ சர்வன்ட் போய்"
அவன் காதுகளில் அந்த வார்த்தைகள் விழுந்தன. வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடிகளாப். லயத்துப் பய லாம் இவர்களுக்கு உழைத்து நின்ற அவன் வேலைக்காரனம் அவன் நெஞ்சில் அம்மாவும் தங்கச்சியும் வந்துநின்றர்கள்.

Page 44
68
அவன் வேகமாக பங்களாவின் உள்ளே நடந்து குசில வழியாக வெளியேபோய் பங்களாவைப் பின் பக்கமாகசுற்ற முன்பக்கம் வந்து பிறகு படிக்கட்டுகளில் "விறு விறு'லென் இறங்கத் தொடங்கினன். தூரத்தில் அவனுடைய லய அவன் பார்வையில் விழுந்தது. இன்று ஏனே அவன் பார்6ை வில் அந்தலகம் என்றுமில்லாதவாறு அழகாகத் தெரிந்தது.
ם בל ום

மாத்தளை வடிவேலன்
0 புத்தாண்டு புதிதல்ல
- சிந்தாமணிக 1978
0 வெட்டுமரங்கள்
- Fofi a 1980
0 கறிவேப்பிலைகள்
- வீரகேசரி - 1978

Page 45

புத்தாண்டு புதிதல்ல. ..!
அந்தி மயங்கிவிட்டது.
கூன்விழுந்த மலைகளுக்கிடையே தேங்கிக்கிடந்த பனிப் புகாரையும் அணைத்துக்கொண்ட இருள் ஒரு திருடனைப் போல மெல்ல. மெல்ல. வந்து பதுங்குகின்றது.
பார்வை. பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கண்ணு மூச்சு காட்டி இருள் கரிய, திரைதிரையாய் வந்து படிந்து விடுகின்றது. எப்படி வந்தது? ம். தெரியாது.
பலைப்பாதையில் நின்றுவிட்ட சரக்கு வண்டியாக ஆங் காங்கே நீண்டுகிடக்கும் லயன் காம்பிராக்களில் “குப்பிலாம் புகள் ஒவ்வொன்ருகக் கண்சிமிட்டுகின்றன.
பீலிக்கரையிலிருந்து ஈரச்சேலையுடன் வீடு திரும்பிய காமாட்சிப்பாட்டி மண்வெட்டியைத் திண்ணையில் எறிந்து விட்டு அடுக்களேக்கு விரைந்தாள். ነ
அவளுக்குப் பகீரென்றது. ம். குளிர். தாங்கமுடியாத குளிர். முதுமையினல் தளர்ந்துபோன உடல் தட. தட வென ஆடியது. அடுப்பு மூட்டப்படவில்லை. எப்படிக் குளிர் காய்வது? விளக்கும் ஏற்றப்படவில்லை. எங்கும் ஒரே கும் மிருட்டு. குகையினுள் சிக்கிக்கொண்ட உணர்வுதான் ஏற் பட்டது. கண் களக் கசக்கியபடியே வெளியே வந்தாள்.
அவள் உடம்பு நடுங்கியது. உடுத்தியிருந்த ஈரச்சேலை வேறு தேகத்தை ஊதவைத்து விறைக்கச் செய்தது. விரல் கள் கொடுகி. கொடுகி வெட்டி வெட்டி இழுத்தன. பற் களை இழந்த முரசுகள் ஒன்றையொன்று அணைத்துக்கொள்ள வாய் வில்வடிவில் மேல்நோக்கி வளைய சுருங்கித்தொங்கும் கன்னத்தோல் சிலந்திவலைப் பின்னலெனப் படம் காட்டுகின்
(Dgilo

Page 46
صسس- ?78 عس
*டேய் அம்பி. டேய். அம்பி" இயன்றமட்டும் குர லெடுத்துக் கூப்பிட்டாள் கிழவி.
பதில் இல்லே.
** அம்பி. அம்பியோ.
s
பதிலுக்கு அடுத்த காம்பிரா அலமேலு "ஐயோ முட்டை விடுற கறுப்புப் பொட்டையைக் காணலியே, காளி கோயி லுக்குக் காணிக்கை கட்டுறேன்’- என்று அங்கலாய்க்கும் குரல்தான் கேட்டது.
நாலு லயன்களுக்கு அப்பால் உள்ள பெரட்டுக்களத் தில் தன் சகாக்களுடன் 'பிள்ளையார் பந்து’ அடிக்கும் அம்பிப்பயலுக்குப் பாட்டியின் பலவீனமான குரல் 6TriGd, கேட்கப்போகின்றது ?
அப்படித்தான் தப்பித்தவறிக் காதில் விழுந்தாலும் கூப் பிட்ட குரலுக்கு மதிப்புக்கொடுத்து உடனே வந்துவிடப் போகின்ருனு என்ன ?
மீனட்சிப்பாட்டியின் மதிப்பு அப்படியாகிவிட்டது!
அவனைச் சொல்லியும் குற்றமில்லை. விளையாட்டுப்பிள்ளை. புத்தாண்டுத் திருநாள்வேறு வருகின்றது. * சித்திரைப் பெரு நாள்" "வருஷப்பிறப்பு’ என்று சிறுவர்களெல்லாம் ஒரே இன்பக் குதூகளிப்பில் மிதக்கின்ருர்கள்.
திண்ணையிற் கிடந்த தேயிலை மிலாரை எடுத்துக்கொண்டு போய், அடுப்பில் திணித்துவிட்டுத் தீப்பெட்டியைத் தேடி னள். விறகு அட்டல், ஜன்னல் திண்டு, போத்தல் ராக்கை இன்னும் எங்கெல்லாமோ துளாவினள். ஹாம். ஹ"ம். கிடைத்தபாடாக இல்லை.
கிழவிக்கு இப்பொழுது பகற்பொழுதிலேயே கண் சரி யாகத் தெரிவதில்லை. தேயிலைப் புதருக்குள்ளே "வத.வத வென்று செழுமையாகப் படர்ந்துகிடக்கும் அமலப்புற்களே கிழவியின் கண்களைப் பொத்திவிட்டு மெதுவாக நழுவித் தப்பிவிடுகின்றன.

-- 73 سسسسه
'இனியும் பார்வைஎன்ன வேண்டியிருக்கின்றன’ என்று அலுத்துப்போய் உள்வாங்கிக்கொண்ட கண்களோடு, ஏதோ ஒரு நிதானத்தில்தான் கிழவி நடமாடிக்கொண்டிருக்கின்ருள்.
**கண்வெளிச்சம்” இருந்தால் கிழவி இப்படி ஏன் இந்த ‘முடியாத வயதில்’ கொந்தரப்புக்காட்டில் உயிரைப் பிடித்துக்கொண்டு ஏறிஇறங்க வேண்டும். கொழும்புப் பங் களாவில் கிடைத்த ஆயா வேலையோடே எப்படியோ காலத்தை ஒட்டி இருக்கலாம்.
ஆனல் "கண்தெரியாத கிழடை வைத்துக்கொண்டு மாரடிக்கமுடியாது’ என்ற நற்சாட்சிகளுடன் திரும்பிவந்த போது "கொந்தரப்பு’ மட்டும் ஒதுக்காமல் ஏற்றுக்கொண்டு விட்டது.
கொந்தரப்புச் சம்பளம் மாதா மாதம் கிடைக்கின்றதோ என்னவோ ; கொந்தரப்புக் கணக்குப்பிள்ளையின் "திட்டு” மாதம் தவருமல் கிழவிக்குக் கிடைக்கும்.
உழைக்கக்கூடாத வயது. உழைக்கமுடியாத உடம்பு. ஆனல் கிழவி உழைத்துக்கொண்டுதான் இருக்கின்ருள். தெம்பு உடலில் அல்ல, உள்ளத்தில்தான். என்னசெய்வது? வயிறு என்ற ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கின்றதே ?
உண்டு இல்லையென்று பாராமல் நேரம் தவருது பற்றி எரிகின்றதே!
ஐம்பத்தி ஐந்து வயதுவரை உழைத்துவிட்டு 'அக்கடா' என்று ஒய்வாக மூலையில் குந்த முடியாது. மருமகளின் பெயரிலுள்ள இரண்டு ஏக்கர் கொந்தரப்பில் புல்வெட்டுகி ருள் கிழவி.
பெற்ற தாயையும், கட்டிய மனைவியையும், இருபிள்ளை களையும் தவிக்கவிட்டுவிட்டு யாரோ ஒருத்தியை இழுத்துக் கொண்டு வவுனியாவிற்கு ஒடிப்போன மகனைப்பெற்ற பிழைக் காக மட்டுமன்றி, தனக்கும்வேறு ஒட்டிக்கொள்ள உறவில் லாதபடியால் மருமகளுடனேயே தங்கிவிட்டாள் கிழவி.

Page 47
سسسس- 4 7 سسسس
வேறு எங்குதான் போவது . ? ஏச்சுப்பேச்சு, இன்ப துன்பம் எல்லாவற்றிற்குமே அவள்தான். நாளைக்குக் கிழவிக்கு ஒன்று நடந்துவிட்டால் முழுப்பொறுப்பும் அவள் தலையில் தானே! இதை நினைத்து மருமகள் என்னதான் பிழைசெய் தாலும் கிழவி மெளனமாக அடங்கிப்போய்விடுவாள்.
அடுத்த வீட்டு அலமேலுவிடம் இரட்டையில் தீக்கங்கு களை வாங்கிவந்து அடுப்பை மூட்டிக் குளிர்காயத் தொடங் கினுள். கேத்தலில் தண்ணீர் கொதிக்கத்தொடங்கியது.
வேலை முடிந்து வீடு திரும்பிய கிழவியின் மருமகள் தேனீர் தயாரித்து வழங்கிவிட்டு இரவுச் சாப்பாட்டிற்காகச் சமையலை ஆரம்பித்தாள். -
கிழவிக்கு உடுத்துக்கொள்வதற்கு மாற்றுச்சேலை கிடை யாது. கட்டியிருக்கும் சேலை மட்டும்தான். அதுவும் கடந்த தீபாவளிப் பண்டிகைக்கு மருமகள் வாங்கிக்கொடுத்ததுதான். கிடைக்கும் சொற்ப வருமானத்தில் நான்கு உயிர்களின் வயிற்றைக் கழுவிக்கொண்டு கிழவிக்கென ஒரு சேலையை மருமகள் வாங்கியது பெரிய சாதனைதான்.
கிழவிக்காவது ஒரு சேலை இருக்கின்றது. பாலாயிக் கிழவி ஒரு கந்தலை இடுப்பில் சுற்றிக்கொண்டு தோட்டத் தைச் சுற்றிவருவதும் அனுதையான சன்னசிக் கிழவன் தொங்கல் காம்பிராவில் செத்துப்போய்க்கிடந்த கோலம்.!
அந்த ஒரேயொரு சேலையுடன் கிழவி காலந்தள்ளுவதே ஒர் அதிசயம்தான். பூப்போல அதைப் பாவித்து வந்தாள். என்ருலும் அதுவும் நூல்தானே! நைந்து நைந்து நைலோன் துணியாக உடலைக்காட்டத் தொடங்கிவிட்டது.
சேலையின் ஒரு பாதியை இடுப்பில் சுற்றிக்கொண்டு மறு பாதியையும் தோய்ப்பாள். குளித்துமுடிந்து கரையேறிய பின்னர் உலர்த்துவதும் இப்படியேதான். ரவிக்கைபோடாது அந்தச் சேலையை மட்டுமே அவள் அணிந்திருப்பதே ஒரு தனிக்கலையாகும். .

- 75 -
இரவில் குளிருக்காகப் போர்த்துக்கொள்ளவும் இதே சேலைதான். பகலில் கொந்தரப்புக் காட்டிற்குச் செல்லும் போது இடுப்பில் ஒரு படங்குத் துண்டைக் கட்டிக்கொள் வாள். VK.
கிழவி இப்படி எத்தனை பவ்வியமாகப் பாவித்தபோதி லும் அது கண்சிமிட்டி விளையாடத் தொடங்கிவிட்டது.
அன்ருெருநாள் தன் இளைய பேரப்பிள்ளையை மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருந்தாள் கிழவி. கிழவியின் ரா. ரா. பாட்டில் களிகொண்ட குழந்தை துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டது. பயன் கிழவி யின் சேலை இரண்டாகக் கிழிந்ததுதான். பின்னர் ஊசியால் உருட்டித் தைத்துவிட்டாள் மருமகள்.
சேலை காய்ந்தவுடன் கிழவி அடுப்படியைவிட்டு நகர, மருமகள் இரவுச் சாப்பாட்டிற்காக ரொட்டி சுடத்தொடங்
கிழவிக்கு ஒய்வு கொடுக்கக்கூடாது என்பதுபோலத் தொட்டியில் உறங்கிய 'உங்காப்பயல்’ வீரிட்டுக்கத்தினன். அவனைத் தூக்கிஅணைத்தபடியே திண்ணைக்குச்சென்றுதாலாட் டுப்பாடித் தட்டிக்கொடுத்துத் துரங்கவைத்தாள் கிழவி.
**அம்பி வந்தான மருமகள் கோபத்துடன் கேட்டாள்.
'இல்ல. நான்தான் வந்து அடுப்பு மூட்டினேன். கிழவி கூறினுள்.
‘இன்றைக்கு அவன் வரட்டும் தோலை உரிக்கிறேன்." மருமகள் கறுவியபடியே வேலையில் மூழ்கினுள். கிழவி மெளனமானள். s
கிழவி பகல் கொந்தரப்பில் புல் வெட்டிக் கொண்டி ருக்கும் போது திடீரென்று குளிர் காற்றுச் சுழன்று அடித் தது. நினைத்துப்பார்ப்பதற்கு முன் மேற்காவுகை மழை ஒரு பாட்டம்பாடி ஓய்ந்தது. எதிர்பாராத விதமாக ஆலங்

Page 48
-76
காய் அளவில் பெரிய மழைத்துளிகள் விழுந்தன. கிழவி வசமாகச் சிக்கிக் கொண்டாள். குன்றுகளை மெழுகி விட்டாற் போன்று மரகதப்பச்சைத் தேயிலைச் செடிகள். ஒடி ஒதுங்க வும் முடியாது.
சிறிது நேரத்தில் மழை ஓய்ந்து மஞ்சள் வெயில் சுரீ ரென்று அடித்தது. எனினும் கிழவி தெப்பமாக நனைந்து விட்டாள். செம்மண் தூசிபடிந்த உடம்பை மழைநீர் சேறு பூசியது போலாக்கி விட்டது.
அதற்கு மேல் கிழவியால் வேலை செய்ய முடியவில்லை. பீலிக்கரைக்குச் சென்று உடலைக் கழுவிக் கொண்டு வீடு திரும்பினள். அலசிப் பிழிந்து இடுப்பில் சுற்றிய ஈரச்சேலே உடம்பில் சொத . . சொதப்பை ஏற்படுத்தியது.
**கண்டக்டர்” வீட்ல அந்த அம்மா இன்னைக்கு உன்னே கட்டாயம் வர சொன்னிச்சே . . போகலியா . . ரொட் டியை மறுபக்கம் திருப்பிப்போட்டபடியே கேட்டாள் மரு மகள்.
**அந்திக்கே போகத்தான் நெனச்சிருந்தேன். மழையில
சேலை நனஞ்சி ஈரமாக போயிடுச்சி . . வீட்டுக்கு வந்தா 348 op 4 ap அம்பியையும் காணல்ல . . இதோ இப்பபோயிட்டு வந்திடுறேன்’
"கந்தையா கண்டக்டர் வேலைதளத்தில் மிகவும் கண்டிப் பான பேர்வழி எனினும் தங்கமான மனிதர்’ என்று பெய ரெடுத்தவர். அவருடைய மனைவி சென்றமாதம் பிரசவித் தாள். இது ஐந்தாவது குழந்தை அந்த அம்மாவுக்கு ஆஸ்துமா வேறு காமாட்சிப் பாட்டிக்கு அங்கு "கழுவ வைக்க’ என்று ஏகப்பட்ட ஒய்வு ஒழிச்சலற்ற வேலைகள். பாட்டி இப்பொழுதும் "ஊடமாட அங்கு போய்வருகிருள்.
"நான் ஐயா வீட்டிற்கு போய் வருகின்றேன். அம்பி வந்தா அடிக்கவேண்டாம்’ - கொள்ளிக்கட்டையை வீசிக் கொண்டு இறங்கி நடந்தாள் கிழவி. அம்பிப்பயல் குறும்பு செய்தாலும் அவன் மீது தனிவாஞ்சை கிழவிக்கு!

س-۶۶ س
இரவு மணி எட்டைத் தாண்டியிருக்கும் அம்பிப்பயல் மெதுவாக வீட்டுக்குள் நுழைந்தான். உடம்பெல்லாம் ஒரே அழுக்கு. வியர்வை வேறு மணத்தது. சட்டையின் ஜேபி கிழிந்து தொங்கியது. மாலையில் சிறுவர்களுடன் சண்டை பிடித்திருக்க வேண்டும். முகத்தில் நகக்கீறல்களில் இரத்தம் கசிந்து செங்கோடுகள் ஒடிக்கிடக்கின்றன. தலைமயிர் படி யாது குத்துக் குத்தாக இலுப்பிக் கிடக்கின்றது.
"இவ்வளவு நேரம் எங்க போயிருந்த” தாய் அதட்டி ஞள். பதில் பேசாது மூலையில் போய் அமர்ந்தான் அம்பி.
‘எங்கடா போன . . இவ்வளவு நேரமா விளையாடு றது? அடுப்ப பற்ற வைச்சி தண்ணி சுடவைச்சா என்ன? உனக்கு விளையாட்டு பெருசா போச்சி . . அப்பாயி ஈரச்
சேலையுடன் நடுக்கிக் கிட்டு இருந்ததைப் பார்த்தியா .. ? '
'எனக்கு நீ ஏன் புதுவருஷத்திற்கு புதுச்சட்டை வாங் கிக் கொடுக்கல்ல . . ராசு, கோபாலன் எல்லோருக்கும் அவங்க அம்மா புது உடுப்பு வாங்கிக் கொடுத்திருக்காங்கஅவன் நியாயம் அவனுக்கு!’
தன் இயலாமையை நினைக்கத் தாயின் கோபம் தணிந்தது! *புதுச்சட்டை தைக்க காசுக்கு எங்க போறதாம்? இந்த மாதம் மேலதிக அரிசி, மாவுக்கே சம்பளம் போதாது. அடுத்த மாத சம்பளத்திற்கு கட்டாயம் வாங்கித் தருவேன்.
இந்தா நீ . பகலும் சாப்பிடல்ல . சோறு சாப்பிடு."
அம்பி முறைத்துக் கொண்டு நின்றன். 'இந்தா சாப்பிடு ராசா ... என் கண்ணு இல்ல . .
““ tђ . . . . ம் . . எனக்கு சோறு வேண்டாம். 'புது
வருஷத்திற்கு போட்டுக்கிற சட்டை வாங்கிக் கொடுத்தாத் தான் சாப்பிடுவேன். இல்லாட்டி எங்கேயாவது ஒடிப் போயிடுவேன்.’ சாப்பிடமறுத்து அடம்பிடித்தான் அம்பிப் பயல்,

Page 49
- 78
சரி நாளைக்கு வாங்கித் தாரேன் இப்ப நீ . . இதை சாப்பிடு" தாய் சோற்றுப் பீங்கானை நீட்டினள்.
“எனக்கு வேண்டாம்’ நாளை மறுநாள் புத்தாண்டுத் திருநாள். இத்தனை #ဒ္ဓိဖွံ့ ခြွမ်ိဳးခ်ိန္တီး ஒருபகலில் எப்படி புது உடுப்பு வாங்கி அளிக்கப்அபேரகின்ருள்? - அம்பிப் பயலுக்கு நம்பிக்கை வரவில்லை.
““th . . . . . . சாப்பிடு’ கோபத்தோடு ஒரு உதை விட்டான். சற்று தூரத்திற்கப்பால் விழுந்து நொறுங்கியது பீங்கான். தாய்க்கு முகம் சிவந்து கோபம் கொப்பளித்தது.
"அன்னத்தை கொட்டிட்டியே பாவி, இதுக்குத்தானே இந்த பாடுபடுருேம்’ அம்பிப்பயல் எழுந்து லாவகமாக ஒடப் பார்த்தான். தாய் விடவில்லை. தலைமயிரைப் பற்றிப் பிடித் துக் கொண்டாள்.
"ஐயோ அம்மா நான் செத்தேனே' - அம்பி அலறி னன். தாய் காளியாக மாறினுள்.
கண்டக்டர் வீட்டிலிருந்து திரும்பிய காமாட் சிப்பாட்டி ஓடி வந்து தடுத்தாள். "விடு . விடு . பச்சபுள்ளையை இப்படியா அடிக்கிறது?’ அவளிடம் இருந்து விடுவித்துத் திண் ணைக்குக் கூட்டிவந்தாள்.
**வலிக்குதா’ ஆதரவோடு முதுகைத்தடவிக் கொடுத் தாள். அம்பிப்பயல் தேம்பித்தேம்பி அழுதான். அவனுக்கு மூச்சுஇறைத்தது.
"ஏன் வீட்டு வேலைகளை ஒழுங்காக செய்யல? இனிமே இப்படிச் செய்யாத ஒழுங்காக நட”
"வருஷப்பிறப்பிற்கு ராசு, கோபாலன் எல்லோரும் புது சட்டையோடுவாங்க எனக்கு மட்டும் இல்ல. எனக்கும் புது உடுப்பு வேண்டும்’ வார்த்தைகள் கோர்வையாக வரவில்லை. தேம்பித்தேம்பி அழுதபடியே கூறினன்,

- 79
கிழவி ஒருகணம் மெளனமாக யோசித்தாள். பின் அமைதியான குரலில் 'நீ அழுவாத இந்தா உனக்கும் சட்டைதைக்க புதுத்துணி” மடியிலிருந்த பார்சாலை எத்ெ தாள். இளஞ்சிவப்பு நிறத்தில் சீத்தைப் புடவை.
அம்பிப்பயலின் அழுகை நின்றது. கண்கள் ஆச்சரியத் தால் அகல விரிந்தன. அழுகை போன திக்குத்தெரியவில்லை. “கமுசும் சாரமும் தைச்சிக்கிட்டு உங்காப்பயலுக்கு ரு ஜங்கி தைச்சு கொடு. . ’ புடவையை விரித்து மேலும் கீழுமாகப் பார்த்தான் அம்பிப்பயல் ‘அச்சா பாட்டி. நான் இப்பவே போய் தைக்க கொடுக்கட்டா?’ புடவையை கன்னத்தில் அழுத்தி முத்தம் கொடுத்தான்.
*ம் . . உன்விருப்பப்படி செய் ’ - ' எங்க அச்சா பாட்டி’ என்று கூறிய படியே சீத்தைப் புடவையுடன் தொங்க வீட்டு இராமு டெயிலரிடம் ஒடிஞன் அம்பிப் பயல். "இருட்டு பார்த்துப்போ . . விழுந்திராத ’ என்று கூறிவிட்டு சேலையின் முந்தானையை இழுத்துச் சொருகிய படியே கிழவி உள்ளே போனள்.
* உனக்கு ஏது புது சீத்தை” - மருமகள் கிழவிய்ை விசனத்துடன் கேட்டாள்.
**கண்டக்டர் வீட்டு அம்மா கொடுத்தாங்க. பிரசவம் பார்த்த கற்கு சந்தோஷமா புதுவருஷத்திற்கு மூட்டிக் கட் டிக்கணுசொன்னங்க”
**உனக்கு கட்டிக்க இல்லாம நைஞ்சி போன ஒட்டுத் துண்டை சுத்திக்கிட்டு இருக்கியே, அவனுக்கு என்ன இப்ப *அவசரம் புது உடுப்பு கட்டாட்டி வருஷம் போகாமலா இருந்திடப் போவுது’ அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. கண்கள் பனித்தன.
கிழவி பதில் கூருது பலாக்கட்டையை இழுத்துப் போட்டு அமர்ந்து ரொட்டியை கறியில் தோய்த்து பொக்கை வாயில் குதப்பத் தொடங்கினள்.
வறுமையையும் துன்பத்தையும் நிரந்தரமாக அணிந்து கொண்டுள்ள அவளுக்குப் புத்தாண்டு புதிதல்லவே! ܠܬ
சிந்தாமணி - 1978

Page 50
வெட்டுமரங்கள்
மாலையில் இருந்து தொடர்ந்து இரவு முழுவதும் பாட் டம் பாட்டமாகப் பெய்து அடம்பிடித்த பெருமழை கிழக்கு வெளுக்கமுன்னரே அடங்கியிருந்தபோதும், வானம் வெளுக்க வில்லை. மழைஇருட்டு அப்பிக்கிடக்கின்றது. பிரகாசமற்ற வானத்தில் மழைமேகம் கறையாய்ப் படிந்து கவிழ்ந்துள்ளது
விடிந்து வெகு நேரமாகிவிட்டது! இலை உதிர்ந்து கள் ளிக்கம்பாய் நீட்டிக்கொண்டிருக்கும் றப்பர் மரங்கள் யாவும் ஈரம் சொட்டிக்கொண்டிருக்கின்றன. கான்கள், குட்டைகள் யாவும் நிரம்பிப் புதுவெள்ளம் பாய்கின்றது. கலங்கிப் பாயும் புதுவெள்ளத்தில் தென்னைமட்டை முதற்கொண்டு தகரப் பேணிவரை துடுப்பில்லாமல் இனமாக நீந்திக்களித்துக்கொண் டிருக்கின்றன.
ராமையா புரண்டுபடுத்தான். குளிர், உடம்பை ஊசி யாய்த் துளைத்து எடுத்தது உடம்பு முழுவதையும் மறைக்க அந்தத் துண்டுக்கம்பளியால் முடியவில்லை. தலைப்பாகத்தை மறைத்தால் கால்பகுதி அடங்காது சில்லிட்டது. கால்களுக்கு ஆதரவாகக்கொஞ்சம் இழுத்துவிட்டால் நெஞ்சுக்குமேலே. கழுத்தோடு. காதுகள் குடையச் சில்லிட்டுத் தொண்டை கம்ம. காதுகளில் கம்பிகளைச் செருகுவதுபோல. ம் .ம் சிவ. சிவா. பற்கள் கிட்டித்து வெடவெடத்து நடுங்கு கின்றன. கீழே விரித்திருந்த படங்குத் துண்டுவேறு ஈரம் பொசிந்த தரையில் ஊறி உடலில் நமைச்சலை ஏற்படுத்து கின்றது. ‘இனியும் படுக்கமுடியாது. எழுந்திருக்கவேண்டி யதுதான். எழுந்து என்ன செய்வது. அடுப்படியில் குந்திக் குளிர்காய்வதற்கும் "...வேலை.?”
சிகப்பியைப் பார்த்தான். அவள் எவ்வித சிரத்தையுமே இல்லாது படுத்துக்கிடந்தாள். முதிர்ந்து தளர்ந்த உடம்பு சுரணையற்றுக்கிடந்தது.

سے 81 ستم
முன்பெல்லாம் குளிர்என்ருல் இப்படியா..? அப்படியே சிகப்பியை அணைத்து. அணைத்து. எத்தனை இன்பமாக அவள் இப்பொழுது அவனுடைய சிகப்பி மட்டுமல்ல - தொங்கவீட்டு பாட்டி. அவனும் தொங்கவீட்டு பாட்டா வாகிவிட்டான், காலம்தான் எப்படி ஓடிவிட்டது.
அவன் நாட்டிய ஒட்டுமரங்கள் யாவும் தண்ணிராக வடித்து வாளிவாளியாகப் பாலைத்தருகின்றன.
அது பங்குனி மாதம், இலையுதிர்காலம். பங்குனி மாதங் களில் றப்பர் தோட்டத்தில் வேலை கம்மியாகிவிடும். இலை யுதிர்ந்து தளிர் கொழுந்து விடுகின்ற காலமாதலால் கற்ப கத்தருவாகப் பாலைச்சுரந்து நிற்கும் பட்டைகள் ஊமைக ளாகிவிடுகின்றன. எனவே பால்வெட்டுக்கு ஓய்வுகொடுத்து விடுவார்கள்.
இந்த மாதம்தான் சீக்கில்லாமல் வேலைசெய்தவர்களுக்கு *போனஸ்சோடு’கூடிய வருட விடுமுறை கிடைக்கும். மற்ற வர்களுக்கு ஏதோ இல்லையென்று சொல்லாமல் இரண்டொரு நாள் வேலை கிடைக்கும். இது அரிசி - ரேஷனுக்குத்தான் சரியாக இருக்கும்.
இந்த வருடம் நல்ல மழை ! பால்வெட்டுக்காரர்களுக்கு சோதனைக்குமேல் சோதனையாகப் போய்விட்டது. இரண்டு மாதங்களாக ஒழுங்காக வேலைகிடைக்கவில்லை. கான்கட்ட, மருந்தடிக்க. மையூச. என்று இருந்த சில்லறைவேலைகளை யெல்லாம் தேடி. தேடிக்கொடுத்தும் தலைக்கு மூன்று நாட்' களுக்குமேல் கிடைக்கவில்லை.
என்ன செய்வது ?
நாலைந்து பேர் ரகசியமாக நாட்டிற்கு வேலைக்குப்போய் வந்தார்கள். என்ன வேலை - எங்கு வேலை என்பதெல்லாம் அவர்களுக்குள்ளே பரமரகசியமாக இருந்தது. இன்னும் நாலுபேருக்குத் தெரிந்தால் வேலைநாள்கள் குறைந்துபோய் விடும் என்பது மட்டுமல்ல! “எங்களுக்கும் வேலைகொடுங்க”

Page 51
-۔ 828 مسسے
என்று இவர்கள் கேட்டுக்கொண்டு நிற்கும் அழகிலேயே நாட்கூலி குறைந்துவிடும். பின்னர் நாளொன்றுக்கு ஆறு ரூபாயும் பகல் சாப்பாட்டுக்கு சாப்பாடும் என்றிருக்கும் வேலை, ஐந்து ரூபாதான். சாப்பாடு கிடையாது என்ருகி விடும்.
அப்படியொரு போட்டிச்சந்தை நாட்டுக்கூலிவேலை!
தோட்டத்தில் செக்ரோலில் பதிவு உள்ளவர்களுக்கே வேலையில்லை. ராமையா போன்ற பென்சன் எடுத்த கிழடு களைளங்கே கவனிக்கப்போகின்றர்கள்.
இரண்டு வாரங்களுக்குமுன்னர் தோட்டத்து இளைஞர்க ளுக்கு ஒரு யோகம் அடித்தது. தொகர்ந்து பெய்கின்ற மழை தோட்டத்தை ஊடறுத்து நாட்டிற்செல்லும் தார்ப் பாதையை அடித்துக்கொண்டு போய்விட்டது.
ருேட்டுப்பிள்ளையார் கோவிலுக்கு மேல்இருக்கும் வளைவு சற்றுப் பயங்கரமானது. கவனமில்லாமல் வந்துவிட்டால் வாகனங்கள் பிள்ளையார் கோவிலுக்குக்கீழே, பள்ளத்திற் தலைகுப்புறத் தோப்புக்கரணம்போட்டு நிற்கவேண்டியது தான். இப்படி வருடத்தில் நாலோ ஐந்தோ நடந்து தோட் டத்து வாண்டுகளுக்குச் காட்சிகொடுக்கத் தவறுவதில்லை !
முடக்கில் அமைந்திருக்கும் பாலம்தான் இப்படியென் முல் பாலத்திற்கடியில் ஓடும் சிற்றறு எப்பொழுதுமே வஞ் சகம் செய்தது கிடையாது. நிதானமாக நடந்துகொள்ளும் வருடம் முழுவதும் அதன் கருணையினல்தான் தோட்டத்தில் நீர் விநியோகம் சீராக நடந்துகொண்டிருக்கின்றது.
கோடையின் கொடுமை அகோரமாகத் தாண்டவமாடி ஞலும் கண்ணுடிபோன்று தெளிந்த சீர் ஸ்படிகமாக ஒடிக் கொண்டிருக்கும். வேலைமுடிந்து வீடு திரும்பும் ஆயாசத்தில் அப்படியே இரண்டு தடவை உடம்பை நனைத்துவிட்டாற் போதும், உடம்பில் புதுத்தெம்பு புகுந்துவிடும். களைப்பு. .ம். போனஇடம் தெரியாது.

-తీటీ
தோட்டத்தில் வளர்க்கப்படும் ஆடுமாடுகள் மட்டுமல்ல; பால் ஸ்டோரே இதன் தயவில்தான் குளிர்ந்துபோய் ஓடிக் கொண்டிருக்கின்றது.
கொட்டும் மனழயா? நாலு டிவிசன் அழுக்கையும் சுமந்துகொண்டுபோய் பள்ளத்தில் ஆற்றில் சேர்த்துவிட்டு இரண்டே நாட்களில் கட்டுக்கடங்கி நிதானமாக ஒடிக் கொண்டிருக்கும்.
அப்படிப்பட்ட குணம்கொண்டதுதான் இம்முறைபெய்த பெருமழைப்போக்கை மாற்றிவிட்டது. மேற்கிலிருந்து வந்த வெள்ளம் கரைபுரண்டு.ஒடி.பெருக்கெடுக்க மண்சரிந்து. அப்படியே வாரிச் சுருட்டி. விடியற்காலையில் பார்த்தபோது, ருேட்டுப் பிள்ளையார் கோயில் முடக்குப்பாலத்தைக் கான வில்லை. இரண்டுகரைகளிலும் ஒன்றையொன்று பார்த்தபடி பஸ்கள் நின்றுவிட்டன. கிராமசபை உறுப்பினர் எம். பி. வீட்டிற்கு ஓடினர். எம். பி. வீட்டில் இருந்து டெலிபோன் ஓடியது !
மறுநாளே பாதை புனரமைப்பு வேலை ஆரம்பமாகியது. மண் நிரப்ப, கல் உடைக்க இப்படிப் பலவேலைகள் சுறுசுறுப் பாக நடந்தன.
இராமையா கிழவன் தலைப்பாகையைக் கட்டிக்கொண்டு அங்கே.போய் நின்றன். ஒவசியர் ஆட்களை வாட்டசாட்டம் பார்த்துப் பொறுக்கி எடுத்தார். "இந்த ருேட்டெல்லாம் இராஜா கூனி அடித்து நான் வெட்டியதுதானுங்க”, இரா மையா கிழவன் முதலில் திறமையைக்கூறி நின்றன். பின்னர் வறுமையைக்கூறிக் கெஞ்சி நின்றன். ஹ"ம். வேலை கிடைக்கவில்லை.
நான்கு நாட்களின் பின்னர் பொறுக்கி எடுத்த ஆட்க ளுக்கே மண்விழுந்தது. வேலைசெய்யாது விட்டாலும் சம்ப ளப்பட்டியலில் இடம்பிடிக்க நற்சாட்சிக் கடிதங்களுடன் வந்தவர்களைச் சேர்க்க இவர்களில் பத்துப்பேரை நீக்கவேண் டியதாயிற்று

Page 52
se di 84 سنت
தோட்டத்தில் ஒய்வுமாதம். மழை வேறு !
இரவு பகலாக சிங்கு.சிங்குன்னு ஓடிக்கொண்டிருக்கும் றப்பர் ஸ்டோர் வேறு அடங்கிப்போய்க் கிடக்கின்றது. மழை விட்டபாடாக இல்லை. ஒட்டுப்பாலாக நீண்டுகொண் டிருக்கின்றது.
"என்ன இந்த் வருஷம் இப்படி மழை, வானம்பொத் துக்கிட்ட மாதிரி."
**ஆமா ஒரு ஊரு அழிஞ்சாத்தான் நிற்கும்போல மாரி முத்துவும், இராமையாவும் நேற்று கடையிலிருந்து திரும்பும் போது கதைத்துக் கொண்டு வந்தார்கள்.
இருவரும் வயது ஐம்பத்தி ஐந்தைத் தாண்டிவிட்டபடி யால் பென்சன் எடுத்துவிட்டார்கள். இராமையாவுக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள மனைவி சிகப்பி மட்டுமே இருக் கிருள். ஆனல் மாரிமுத்துவிற்கு அப்படிஅல்ல மகள் என் றும், மருமகன் என்றும் பேரன் பேத்தி என்றும் பலர் உள் ளனர். ஆனல் கவனிப்பதுதான் கிடையாது.
இன்னமும் இவன் கையைப் பார்ப்பவர்களும் உண்டு. வருகிற பென்சன் கால்வயிற்றுக் கஞ்சிக்கே போதாது ! எனவே கிடைத்த சில்லறை வேலைகளைச் செய்து காலத்தை ஒட்டிவருகின்றனர்.
தோட்டத்தில் பதிவு பெற்றவர்களுக்கே வேலையில்லை. புதிதாக வேறு ஐம்பது ஏக்கர், காணி இல்லாத கிராமத்த வர்களுக்கு வழங்கப்போகின்றர்கள் என்ற செய்தி உலாவி வயிற்றில் புளியைக் கரைத்தது.
வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வயிறு இருக் கின்றதே !
இராமையாவும் மாரிமுத்துவும் நாலு மைல்கள் நடந்து டவுணுக்குப் போனர்கள். புதிதாக மில்கட்டும் இடத்திற்

ー&gー
குப்போய் எடுபிடிவேலை கிடைக்குமா என்று கேட்டுப்பார்த் தார்கள். முதலாளி கண்ராக்டரைப் பார்க்கச் சொன்னர். கண்ராக்டர் கையை விரித்தார்.
பவுட்ர் பூச்சுக் கலையாத பெண்கள் அலுங்காமல், குலுங் காமல் வேலை செய்தனர். இருவரும் ஏமாற்றத்துடன் திரும் பினர்.
வரும்போது மழைவேறு பிடித்துக்கொண்டது. தெப்ப மாக நனைந்துவிட்டார்கள்.
** என்னண்ணே காலையில கழுவிவிட்ட மாதிரி வானம் கெடந்திச்சி. இப்ப. சனியன் இப்புடி ஒரேயடியாக பெய் ԱյՑ1.՞՞ .܀
‘சுள்ளுன்னு வெயில் அடிக்கிற நேரமே நினைச்பே பள். எடப்பதான் மழைவிடப் போவுதோ..?’’
குன்றுகளையும், மேடுகளையும் மறைத்து நிரை. நிரை யாக அணிவகுத்து வளர்ந்துநிற்கும் பால்மரக்காட்டினுாடே அமைந்த ஒற்றையடிப்பாதை வழியாக வீடு திரும்பினர்.
காலைப்பால் அந்திவெட்டு எ ன்று நாளொன்றுக்கு இரண்டுபேர் போட்ட தோட்டம்தான் இன்று இப்படியாகி விட்டது. மழைவேறு கொட்டிக்கொண்டு சோதனைப்படுத்து கின்றது.
அன்று மாலை தலைவர் வீட்டில் ஒரு கூட்டம் நடந்தது.
குடைகள் திண்ணைவரை உள்ளே போய்விட தலைபொத்த மட்டைகளும் பொலித்தீன் கொங்காணிகளும், சேம்பு இலே களும் வெளியே திண்ணைச்சுவற்றில் சாய்ந்து அழுதுகொண் டிருக்க, தலைவர் ஆலோசனைக்கூட்டத்தை நடத்திக்கொண் டிருந்தார்.
இதுக்குத்தான் மாச சம்பளம் வேணும்னு கேட்டுப் போராடினேம். காட்டிக்கொடுத்துப்புட்டானுக.’ தொண் டர் தலைவன் முத்து ஆத்திரமாகக் கூறினன்.

Page 53
-86 Ot
"இப்ப அதெல்லாம் பேசிப்பயனில்லை. நடக்கவேண்டிய காரியத்தைப் பாருங்க*’ சிவனு காரியத்தில் கண்ணுக இருந் தான். எல்லோரும் ஆமாம் போட்டனர்.
கூட்டத்தில் எடுத்த முடிவோடு தலேவர் கணக்குப்புள் ளையைச் சந்தித்தார். அந்த வருட - எஸ்டிமேட்டில் புதிதாகச் சில்லறை வேலை ஒன்றும் இல்லாதபோதும் றப்பர் மரங்க ளுக்கிடையில் கொக்கோ நட வாரத்தில் பெண்களுக்கு இரண்டு நாள் ஆண்களுக்கு மூன்று நாள் கொடுப்பது என்று முடிவாகியது.
இந்த முடிவைத் தலைவர் பெருமையோடு கூறினர். மாத இறுதியில் மாவட்டக் கமிட்டித் தேர்தல்வேறு நடைபெற விருக்கின்றது. தலைவர் அதற்கு நிற்கிருர். எனவேதான் விட் டுக்கொடுக்காமல் பேசிவந்தார்.
**எங்களுக்கு ஒண்ணும் இல்லியா..?’’ இராமையா, மாரி முத்து இன்னும் பென்சன் எடுத்தவர்கள் கேட்டார்கள்.
'உங்களுக்கும் வழி பொறந்திருக்கு. நம்ம எட்டாம் நம்பர் பழைய மரம் இருக்கில்லியா அதை அடுப்புக்கு, வெட்டப் போருங்களாம். யார் விறகிற்கு ஐம்பது சதம் கைகாசுக்கு வெட்டுவீங்களாம்.’
"ஐயோ இது அநியாயம் ! முன்பு யாருக்கு ஒரு ரூபாய்க்கு வெட்டமுடியாதுன்ன மரமாச்சே. அதுவும் வரம் கட்டு. அங்கு லொறி கறுத்த வண்டிகூடப் போகமுட யாதே’ முத்து மீண்டும் நியாயம் பேசினன்.
இந்தா முத்து தொரை சொன்னதைத்தான் நான் வந்து சொல்றேன். எனக்குமட்டும் தெரியாதா?. தலை வர் தன் நியாயத்தைக் கூறினர்.
"தலைவர் சொல்றது நியாயம் - யாரோ கூட்டத்தில் ஒத்துப்பாடினர்.
"மண்ணுங்கட்டி ஞாயம். மொக்குப்பத்தி முடிச்சி விழுந்துபோன நார்மரம். இந்த கிழடுகளால ஒரு மரத்

سے 37 ۔
தைக்கூடத் துண்டுபோட முடியுமா? இன்னெரு இளைஞன் எடுத்துக் கூறினுன்,
'இந்தாப்பா. விருப்பம்ன செய்ய வேண்டியதுதான். இதுல ஒன்னும் வற்புறுத்தல் கிடையாது.” தலைவர் ஒருபடி மேலே போனர்.
ஏன் இந்த கல்லுகட்ட, மண்பால் எடுக்க இப்டி ஏதா வது சில்லறை வேலை கேட்டுப் பார்க்கிறதுதானே’ இளைஞன் விடவில்லை.
"சரி.சரி. எங்க தலைவிதி இப்ப. நீங்க ஏன் சண்டை போடுறீங்க. மாரிமுத்துக் கிழவன்தான் அமைதிப்படுத் தினன்.
கிழவர்களுக்கு ஏதோ வேலைகிடைத்த திருப்தி,
‘எங்களால முடியாது. நாளொன்றுக்கு ரெண்டு இளந் தாரி சேர்ந்தாலும் ஐஞ்சி ரூபாவுக்கு வெறகுவெட்ட முடி யாது.” இளைஞர்கள் பின்வாங்கிவிட்டனர். வேறுவேலை கிடைக்கும் என்ற தெம்பு அவர்களுக்கு!
நாலு டிவிசனுக்கும் கடைசித் தொங்கலில் அயைந்திருப் பதுதான் எட்டாம் நம்பர் பழைய மலை. கல்லுக்காடு இடை இடையே பெரிய பழைய மரங்கள். எத்தனையோ மலைகளில் பழைய மரங்கள் அழிக்கப்பட்டுப் புல்லுமலைகள் கொழுத் தப்பட்டு, புதிய ஒட்டுமரங்களை உண்டாக்கிவிட்டார்கள். ஆனல் இது என்றும் பழைய மலையாகவே உள்ளது!
புதிதாக வெட்டுப்பழகும் அத்தனைபேரும் இங்கேதான்! பெரிய மரங்கள். எட்டிய மட்டும் "கங்கு வெட்டில்’ பட்டை சீவிப் பால் உறியப்பட்ட உறியப்பட்ட மரங்கள் ! இன்று பட்டையேஇல்லாது நெஞ்சைக் காட்டிக்கொண்டிருக்கின்றன.
தன் பாலை வாளி வாளியாக வழங்கிவிட்டு இன்று ஸ்டோர் அடுப்பு விறகிற்குத் தயாராக நின்று கண்ணிர் வடிக்கும் பால்மரக்காடு அது!

Page 54
ـــــــ 88 بسی۔
ஆம். எட்டாம் நம்பர் பழையமலை ! இராமையாக் கிழ வன் நீண்ட நாட்களாக அங்கே பால்வெட்டியுள்ளான். தனக்குத் தொழில் கொடுக்கும் ஒவ்வொரு மரங்களையும் தனது இதயத்தில் இருத்தி நேசித்துள்ளான்.
சிரட்டை நிறைந்துவழியும் பாலைச் சேகரிக்கும்பொழுது அவை வெறும் மரங்கள் மட்டுமல்ல!! அவனை வளர்க்கும் தாய்!! அவனை வாழ்விக்கும் தெய்வம். இந்த உணர்வ இன்றும் அவனைவிட்டு நீங்கவில்லை ! −
இப்பொழுது அவைகளை வெட்டிச்சாய்த்து, அறுத்து அறுத்து நெஞ்சுமுட்டும் ஏற்றத்தில் உருட்டித் தள்ளிக் கொண்டுவந்து அடுக்கவேண்டும்!
ஒரு யார் விறகிற்குக் கூலி ஐம்பது சதம். அதற்காக அறுக்கவேண்டும்.
சிவப்பி எழுந்து தேநீர் தயாரித்துக் கொடுக்கிருள். இராமையாக் கிழவன் படுக்கையில் அமர்ந்தபடியே தேநீரைப் பருகிருன். பின்னர் சிறிதுநேரம் அடுப்படியில் இருந்து குளிர் காய்ந்துகொண்டிருக்கிருன்,
*ராமையா அண்ணன் புறப்படலியா. ? ?’ அழைத்த படியே வந்தான் மாரிமுத்துக்கிழவன். தோளில் கோடரி இருந்தது.
'இதோ வந்திட்டேன் மாரி அரம் வச்சிருக்கியா ?”
‘ஹ"ம். கிடையாது. தண்ணிக்கல்லு இருக்கு. தீட் டிக்குவோம்.'
வானம் பிரகாசமாக இல்லை. முதுமை அவர்கள் உடம்பில் கனிந்திருந்தபோதும்
உழைப்பு என்ற உறுதி, நம்பிக்கையைக் கொலுவிருக்க தீரத்துடன் அவர்கள் நடந்துகொண்டிருக்கின்றனர்.

- 89 -
மழை பொசிந்துகொண்டுவந்தது.
இலையை உதிர்த்துக் குச்சி குச்சியாக நீட்டிக்கொண்டு இளமைபோய் முதுமையில் சோர்ந்து நிற்கும், தங்களை அந்தப் பால்மரக் காட்டினை அழிக்க அவர்களுக்கு மனம் இல்லை. இருந்தாலும் வேறுவழி..?
மரங்களுக்கு மட்டுமா அந்நிலை. இத்தனை காலமும் உழைத்து. உழைத்து இன்று உடலில் வலுவற்ற நிலையி லும். தங்கள் நிலைமை அவர்களுக்கு நன்கு புரிந்தது.
அவர்கள் வேகமாக நடக்கின்றனர். マ

Page 55
கறிவேப்பிலைகள்
ரெங்கையா கிழவனுக்கு நித்திரை வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். கிழவனுக்கு உடம்பெல்லாம் அடித்தது போன்ற வலி. மூட்டுக்கள் கழன்றுவிட்டதைப் போன்று கால்கள் கடுத்தன. இடது முழங்காலுக்குக் கீழே கொப்புள மாகத்தோன்றி, பின்னர் வெடித்துத் தற்பொழுது ரூபாய் நாணயங்களின் அளவில் நாற்புறமும் படர்ந்திருக்கும் புண் கள்வேறு விண்விண்ணென்று தெறிக்கின்றது.
இன்று வெள்ளிக்கிழமை. எல்லாக்கடைகளிலுமே சதம் ஒன்று பிச்சைபோடுவார்கள். மொத்தமாக ஒரு நாலைந்து ரூபாய் தேறும். இதைக்கொண்டு அடுத்துக் கம்மியாகும் இரண்டுமூன்று நாட்களுக்குமாக இரண்டு உயிர்களைக் கூட் டில் தங்கவைப்பதற்கு இரை போட்டுவிடலாம். எனவேதான் மந்தண்டாவளைச் சந்தியிலிருந்து அரசாங்க வைத்தியசாலை வரை இரண்டுகல் தொலைவில் நீண்டுகிடக்கும் கடைகளில் ஒன்றுவிடாமல் ஏறிஇறங்கினன்.
ஒருநாள் காலத்தில் பெருநாள் சாமான்கள் என்றும், புடவைகள் என்றும் மிடுக்காக ஏறிஇறங்கியவன்தான். ஆனல் இன்று
.அதுஒரு காலம்.
வெள்ளிக்கிழமையைத் தவிரப் பிறநாட்களில் கடைகள் பக்கம் தலைகாட்டவே முடியாது. வீடுகளில் கிடைப்பதுதான்" அதுவும் நிச்சயமாகச் சொல்லமுடியாது. பாதசாரிகள்மிகுந்த கச்சேரி ரோட்டிற்குச் சென்ருலும் ஊனங்களை முதலாகவைத் துப் பிழைத்துக்கொண்டிருக்கும் ஆயுள் பிச்சைக்காரர்கள் இவர்கள் போட்டிக்கு வந்துவிட்டதை உணர்ந்து ஏசத் தொடங்கிவிடுவார்கள்.
பகல் யாரோஒரு புண்ணியவதி மீன்குழம்புடன் சோறு போட்டாள். அதை அப்படியே கோப்பையில் ஏந்திக் கிழ

سه 9 سنت
விக்கு வைத்துக்கொண்டு தகரப்பேனியில் "வெறும் காட்ட, ஒன்றினை வாங்கிக் கால் ருத்தல் பாணை அதில் தொட்டு நனைத்துச் சாப்பிட்டான். கிழவன் கொடுத்த சோற்றைக் கிழவி மிகவும் ருசித்துச் சாப்பிட்டாள். இடையில் கிழவ னுக்கும் இரண்டு கவளம் கொடுத்தாள். சோற்றைச் சாப் பிடும்போது கிழவி கண்கலங்கிவிட்டாள். அன்ருெருநாள் இரண்டுநாட்கள் தொடர்ந்துவந்த பட்டினி விரதத்தை (1pւգ-5 துக்கொள்ளும் முகமாக ஹோட்டலுக்கு முன்னலுள்ள எச் சில் தொட்டில் இலையில் ஒட்டிக்கொண்டிருக்கும் பொருக்கு களைச் சாப்பிடவேண்டி வந்துவிட்டது. அதுவும் சரிவர GADUg. யவில்லை. நாகரிகவான்கள் கலைத்துவிட்டார்கள். சாப்பிடும் பொழுது பழைய நினைவுகளில் கண்கலங்கிய கிழவியைக் கிழ வன் தேற்றினன்.
சமுதாயத்தில் எத்தனை மேடுபள்ளங்கள் - வளைவு நெழி வுகள் - உயர்வு தாழ்வுகள் உண்டோ, அத்தனையையும் குக் குமமாகக் காட்டும் காட்சியாக அவ்வீதி காட்சியளித்தது.
பகலில் எந்நேரமும் ஆரவாரம் மிகுந்தே காணப்படும். லொறிகளும் மாட்டு வண்டிகளும் இன்னும் தள்ளு வண்டி களும் பொருட்களை ஏற்றுவதிலும் இறக்குவதிலும் மும்முர் மாக ஈடுபட்டிருக்கும்.
"இந்தக் கடையிலா இவ்வளவு பொருட்களும் அடைந்து கிடந்தன" என்று யோசித்து மூக்கின்மேல் விரஜல வைக்கும் படியாகிவிடும். கொழும்பு மார்க்கட் நிலைவரம் Tš ‘லோட் அடித்து’ நிற்கும் லொறிகள். கடைக்குக்கடை இதே கதைதான். மிளகு என்ருல் மிளகு, இலவம் பஞ்சு என்ருல் பஞ்சு.கொக்கோ.என்ருல் கொக்கோ தான். இத்தனைக் கும் சாதுவாகத் தோன்றும் கடையைப் பார்க்கும் போது பூதம் அடைபட்டிருந்த புட்டிதான் நிளேவிற்கு வரும்.
தலைக்கு அணையாக வைத்திருந்த குட்டிச் சாக்கினுள் அடைபட்டுக்கிடந்த தகரப்பேணி தலையை அழுத்துகின்றது, ஒருவாறு சரித்து வைத்துக் கொண்டான். இப்பொழுது தகரப்பேனி அகப்பட்டு நெளிகின்றது.

Page 56
۔ ۔ ?9سمس۔
இரவு முதிர்ந்துவிட்ட போதிலும் நகரம் ஒளிவெள்ளத் தில் மிதக்கின்றது. வீதியின் அருகில் நிற்கும் மரங்களின் காகங்கள் கொட்ட.கொட்ட விழித்திருக்கின்றன. மாநகர சபை விளக்குகளுடன் கொஞ்சி விளையாடிய ஈசல்கள் சிற கிழந்து அப்பிக் கிடக்கின்றன. அழகுமலைப் பக்கத்திலிருந்து வேட்கையுடன் பறந்து வந்த வெளவால் ஒன்று மின்சாரக் கம்பியில் மோதி நிரந்தரமாகத் தொங்கிக் கொள்ளுகிறது.
தனக்கு நேர் கிழக்காக பேமண்டின் மறுகோடியில் உறங்கும் கிழவியைப் பார்த்தான். கிழவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிருள். கிழவியை நினைக்கும் போது அவனுக்கு துக்கம் மேலிடுகின்றது. கிழவிக்கு ஒரே 'ஊர்' பைத்தியம். அவளுடைய உறவினர்கள் அங்கேதான் இருக்கின்ருர்கள். கிழவியின் பேச்சைக் கேட்டு உடலில் தெம்பு இருக்கும் போதே ஊருக்கு போயிருந்தால் தனக்கு இக்கதி ஏற்பட் டிருக்குமா என்று நினைத்து நினைத்து கவலைப்பட்டான்.
கிழவியை கல்யாணம் முடித்த தினம் அவனுக்கு நினை வுக்கு வருகின்றது. மாரியம்மன் கோவிலிலிருந்து தப்புத்த முறுடன் வீடுவரை. ஜே.ஜே என்று ஊர்வலமாக அழை த்துச் சென்ருர்கள். காமாட்சி என்ருல் முழுத் தோட்டத் திலுமே பிரசித்தம். கொழுந்து எடுப்பதில் மகா கெட்டிக் காரி. இவனும் வேலையில் இப்படித்தான். தவறண ரெங் கையா என்ருல் ஒரு தனி மதிப்புத்தான். பிள்ளையை வளர் ப்பதுபோல் தேயிலைக் கண்டுகளை வளர்த்தான். "பூமா தேவிக்கு மட்டும் வஞ்சகம் செய்யக்கூடாது" என்று நன் முக பாடுபட்டான்.
இப்பொழுது தோட்டத்து வாழ்க்கையை நினைக்கும் போது பெரும் ஏக்கம் ஏற்படுகின்றது. இவ்வாறு துன்பப் படவேண்டுமென்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. தோட் டத்தில் சிறுவனக இருந்தபொழுது "செட்டு’ சேர்த்துக் கொண்டு ஒன்ருகப் படுத்துறங்குவது, மிலாறு பொறுக்கச் செல்வது, மலைக்குத் தேநீர்கொண்டு செல்வது, போன்றவை களெல்லாம் நினைக்கும்தோறும் இனிக்கும் நினைவுகளாகும்.

ー93ー
அதற்குப் பின்னரும் அவனுடைய வாழ்க்கை சந்தோஷ மானதாகத்தான் இருந்தது. காமாட்சியைக் கல்யாணம் முடித்து தனிக்குடித்தனம் வந்தான். தோட்டத்தில் உள்ள் வர்களோடு வருடம் தோறும் காமாட்சி சகிதம் கதிர்காமம் சென்றுவருவான். மாசிமகத்தில் அம்மனுக்குத் தேர் எடுப் பார்கள். கார்த்திகை கழிந்ததும் காமன்கூத்து ஆரம்பமாகி விடும். காமன் தகனம் என்றல், தோட்டமே விழாக்கோலம் பூண்டுவிடும். 'அறம்காத்த வாணியே குலம்காத்த வானியே’ என்ற சரஸ்வதி துதியுடன் இரவு எட்டுமணிக்கு ஆரம்ப் மாகும். சின்னையா வாத்தியாரின் வள்ளி திருமண நாடகம் முடிந்து "ரகுபதி ராகவ’ கீதம் ஆர்மோனியத்தில் இசைக்கும் போது, விடிய கோழி கூவிவிடும்.
மேட்டு லயத்துப் பெண்கள் துள்ளுமாவுடன் குழவி கொட்டியபடி புறப்பட, ஒத்த ரோட்டு வரையில் ஒத்த தப்புடன் செந்தூதன் ஒலைகொண்டு பந்தங்கள் எரிய ஆடி வந்து காமன் பொட்டலேச் சேரும்பொழுது பளார் என்று விடிந்துவிடும். முழுநாளும் ஒரே குதூகலம்தான். இன்னும் கரகம் பாலிப்பு, பங்குனி உத்தரம் என்று எத்தனை விழாக் கள் சந்தோஷத்திற்குக் குறைவில்லை.
தீபாவளி, சித்திரை போன்ற திருநாட்கள் வந்தால் டவுனிலிருந்து கார் ஒன்றும் குடும்பம் ஒன்றுமாகத்தான் திரும்புவார்கள். இப்படியே ரெங்கையா கிழவனின் வாழ்க் கையில் நாற்பது வருடங்கள் இன்பமாக ஓடியபின்னர் அது நடந்தது. தோட்டத்தை நிருவகித்து வந்த கம்பனி நட்டம் என்று காரணம்காட்டி பலபிரிவுகளாகப் பிரிந்துபோயிற்று. புதுநிர்வாகங்கள் வந்தன. புது ஆபிஸ்கள், முதலாளிகள், உத்தியோகஸ்தர்கள் வந்தார்கள். பிரிந்த தோட்டங்களில் வெவ்வேறு சங்கங்கள் தோன்றின. தண்ணிச் சண்டைகள் முளைத்துத் தகரங்கள் கல்லடிபட்டன. இப்படிப் பலபிரச்சி னேகள் புதிதாக முளைத்தன.
இவ்வேளையில்தான் பிரஜா உரிமை ஒப்பந்தம் மீண்டும் நிறைவேற்றப்பட்டு மனுக்கள்" கோரப்பட்டன. கிழவி.

Page 57
سس- 94 --
ஊருக்குப் போவோம்’ என நச்சரித்தாள். ஆளுல் ரெங்கையா ஏதோ நப்பாசையால் மறுத்துவிட்டான். இலங்கைப் பிரஜா உரிமைகோரி அவன் மனுப்போட்டான்.
பழைய கெளரவம் போய் புதிய கிராமியத் தோட்டச் சூழலில் ஒருவாறு காலம் ஓடிக்கொண்டிருக்கையில், தொடர்ந்துவந்த துன்பங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போன்று, தோட்டம், கண்ணியில்லாதவர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு தோட்டத்தில் வேலைசெய்த சகலரும் வேலையிழந்தார்கள்.
முதலாளி. புத்திசாலி. எப்படியெல்லாமோ. காரியம் பார்த்து லயத்தைக்கூட விற்றுவிட்டார். கூப்பன் அரிசி தொட்டு உண்டாக்கிய காய்கறிச் சேனவரை சகலதும் பறிபோயிற்று. நாட்டான் தலையில் பழியைப்போட்டுவிட்டு கோழிக்கூடுகள் மாயமாய் மறைந்தன. பக்கத்துத் தோட் டங்களிலிருந்து கிடைத்த ஆதாரமற்ற செய்திகள்கூடக் "குமர்கள் வைத்திருப்பவர்களை குலேநடுங்கச் செய்தன”. சில பகுதிகளிலிருந்து வந்த செய்திகள் மகிழ்வைத் தந்தன.
தெம்புள்ள குடும்பங்கள் வவுனியாவிற்கு நடந்தன. பிற தோட்டங்களிலும் "உள்ளவர்களுக்கே வேலையில்லை யென்று கையை விரித்துவிட்டார்கள்.
தங்க நகைகளில் தொடங்கி செம்பு. கோடரி, கத்தி என்பனவெல்லாம் ஒருகொத்து அரிசிக்காக விலைபோயின. உணவுப்பஞ்சத்தில் மரவள்ளி, வற்ருளை என்றுதொடங்கி, அரிசியையே மாதக்கணக்கில் காணுது, கோரக்கிழங்கு; அமலப்புல் என்பவற்றில் போய் நின்றது.
பசி தாங்காது காட்டு மரவள்ளிக் கிழங்கைத் தின்று , யார் யார் யாரோ இறந்துபோனுர்கன்
லயத்துத் தகரங்களையும் இரும்புக் கேடர்களையும் ஒரு
கோஷ்டி சண்டித்தனம் செய்து கழற்றிச் சென்றது. ஆயா என்றும் “சேவண்ட் கேர்ள்’ என்றும் பட்டினத்து பங்களாக்
 

مسسس- 95 س
களில் வேலைசெய்துகொண்டிருந்தவர்கள்கூட திருப்பி அனுப் பப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந் தவர்கள் டவுனுக்கு நடக்கத் தொடங்கிவிட்டார்கள். எந்த நகரத்திற்கு முன்பு பெருமைபுடன் வந்து போனர்களோ அதே நகரில் இன்று பிச்சை எடுக்கிருர்கள்.
ஒருநாள் ஒரு கோஷ்டி பலரைப் பிடித்துத் தெருநாய் களை வண்டியில் பலாத்காரமாக அடைப்பதுபோன்று அடைத் துச்சென்றது. மூன்ரும் நாள் களைத்து வாடிச்சோர்ந்து திரும்பிவந்த சிலர், அவர்கள் தங்களை இனம்தெரியாத காட் டுப்பகுதியில் இறக்கி விரட்டி, இம்சைப்படுத்தியதாகக் கூறி அழுதார்கள்.
கிழவனுக்கு நித்திரை வரவில்லை. வெற்றிலைப்பையைத் துழாவி ஒரு புகையிலைத் தட்டையை எடுத்துச் சப்பினன். அந்த வீதியின் பேமண்டில் அநேகர் அலங்கோலமாகப் படுத்து உறங்கினர்கள். தெருநாய்கள் கூடவே படுத்துக் கிடக்கின்றன.
"ஐயோ. கிழவனைத் தனிக்க வச்சிட்டு என்னைய கொண்டு போயிருக.” கிழவி தூக்கத்தில் வாய்புலம்புகி ருள். கிழவிக்குக் கடந்த பத்து நாட்களுக்கு மேலாகக் கடு மையான வருத்தம். இன்னநோய் என்றில்லாத துன்பத்தில் வாடுகிருள். உடல் ஈர்க்கிலாக இளைத்துப்போயிருக்கின்றது.
இன் பத்திலும் துன்பத்திலும் இணைபிரியாத அவளை நினைக்கும்போது கிழவனுக்குப் பெருமையாக இருக்கின்றது. மெதுவாக நகர்ந்து அவள் முகத்தைத் தடவிப்பார்த்தான். புஸ்.புஸ். என்று மூச்சு .இழுத்து.வந்தது. விலகிக் கிடந்த சேலைத்தலைப்பைச் சரியாக இழுத்துவிட்டான்.
வாழ்க்கையின் சுமையேபோன்று இணைந்துதொடரும் பெட்டிகளே இழுத்துவந்த ஆசுவாசத்தில் ஸ்டேசன்வந்து சேர்ந்த குட்ஸ் ரெயின் மேல்மூச்சு கீழ்மூச்சுவாங்கி, பின்.

Page 58
ஊ.என்று அவலக்குரல் எழுப்பியபடியே ஒடுவது நிசப்த மான இரவுவேளையில் தெளிவாகக் கேட்கிறது. r
இவர்களுக்கு முன்னதாகக் கடைக்காரன் எழுந்துவிட் டால் மாடியிலிருந்து நீரைக்கொட்டி இலவசமாக ஸ்நானம் செய்துவைப்பார்கள். தெருவின் மேற்கு மூலையில் சாக்க டைக்கு அருகில் படுத்திருக்கும் குடும்பம் நெருப்புமூட்டிக் குளிர்காய்ந்துகொண்டிருக்கின்றது.
சிக்னல் கம்பங்கள்தரும் சமிக்ஞைகளைப் பொருட்படுத் த்ாது வாகனங்கள் பற்க்கின்றன.
பொழுது விடிந்துவிட்டது. கிழவியை எழுப்பி சைவக் கடையில் சூடா ஒரு காட்ட வாங்கிக்கொடுத்துவிட்டு, *இடத்தைக் காலிசெய்து ஆலமரத்துப் பக்கம்போய் குந்து வோம்’ என்று நினைத்தவன், “ஏய்.புள்ள.ஏய். காமு. எந்திரி.எந்திரி. நல்லா விடிஞ்சிரிச்சு’’ என்று அவளை எழுப்பினுன். பதில் இல்லை.
பனிகொட்டி நனைந்திருக்கும், அவள் போர்த்திருந்த சேலையை விலக்கி, "ஏய்.காமு.காமு’ என்றவன் முகத் தைத்தடவிக் கையைப்பிடித்துப் பார்த்தான்.
கிழவனுக்குக் குடுமியைப் பிய்த்துக்கொண்டு ஓவென்று பெரிதாக் குரல்எடுத்துக் கத்தவேண்டும்போலிருந்தது. அவ ளுடைய முகம் வீங்கி உடம்பு விறைத்துப்போயிருந்தது. இலையான்கள் குந்திக்குந்தி மொய்த்துப் பறந்தன.
கடை திறந்தவுடன் விடயத்தை அறிந்த முதலாளி, ருத்ரதாண்டவத்தில் நின்றர். ‘ச்.சீ. தொல்லையாகப் போய்விட்டது. சனியன்களைப் படுக்கவிடுறதனுல வாற தொல்லைகள் இதெல்லாம். இருக்கட்டும்.இருக்கட்டும். இதுகளுக்கு ஒரு நல்லமுடிவெடுக்கிறன்.” ஆத்திரத்தில் ஏதேதோ பொரிந்து தள்ளினர். கிழவனுக்கு முதலாளியின் முகத்தைப்பார்க்கப் பயமாக இருக்கின்றது.

முனிசிபல் லொறி வந்து பிணத்தை ஏற்றிச்சென்றது. பிச்சைக்காரர் கூட்டத்தைச்சேர்ந்த சிலர் வந்து அனுதாபம் தெரிவித்தார்கள். இதனைத்தொடர்ந்து முனிசிபல் முணிபுங் கவர்களால் தொடுக்கப்பட்ட ஆக்ன்ெகள் முழுப் பிச்சைக் காரக்கூட்டத்தையுமே வெலவெலத்து நடுங்கச்செய்தன. கிழவன் நீண்டுவளர்ந்திருக்கும் தாடியை உருவியபடியே சற்று நேரம் அந்த பேமண்டில் உட்கார்ந்திருந்தான். இப்பொழுது அவன் சிந்திக்கவில்லை. தன்மீது துர்நெடி வீசுவது அவனுக்கே தெளிவாகப் புரிந்தது.
பின்னர் மெதுவாக எழுந்தான். 'கிழவி போய்விட் டாள். புண்ணியவதி. நான்தான் பாவி.பாவி இன்னும் உசிரோட இருக்கேன்’ என்று அரற்றியபடியே கால்கள் போனபடியே நடந்தான். *காண்குட்டைகளில் பாய்ந்து உயிரைப்போக்கிக்கொள்ளுவோமா?"என்றுகூட நினைத்தான்.
அன்றிரவு வழமையாகப் படுக்கும் வீதிக்கு வரவில்லை. புகையிரத நிலையத்திற்கு முன்பாக அலசி மரத்தடியில் படுத் தான்.
நடுச்சாமத்திற்குமேல் இருக்கும். டவுண் சுற்றிக்காவல் செய்யும் "சிக்குரிட்டி காட்மார்கள்’ இருவர் கிழவனை எழுப்பி ஏதோ தமாஷ் செய்துவிட்டு நடந்தார்கள். விடியவிடியப் பனிகொட்டியது. தூக்கமே வரவில்ஜல; சிவராத்திரிதான். இப்படிப்பொழுதைக் கழிப்பது அவனுக்கு ஒன்றும் புதிய அனுபவமல்ல...!
மறுநாள் பகல் வழமையாக ஓடிவிட்டது. தூக்கம் கண்களைத் தாலாட்ட, இரவு பேமன்டிற்குத் திரும்பினுன் சற்றுத்தூரத்திலிருந்தே கடையை நோட்ம் விட்டு கடை பூட்டியாகி விட்டது என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு மெதுவாக நடந்து சென்று குட்டிச் சாக்கை வைத்தான்.
கையில் ஏதோ அரும்புவது போன்ற உணர்வு ஏற் Lill-37. A-50.56örgi Gaaou எடுத்துக்கொண்டவன்

Page 59
سس 98$ -سم
மீண்டும் ஒரு அடி முன் தள்ளி சீமெந்து தரையை ஒரு குருடனைப் போல இரு கைகளாலும் தடவிப் பார்த்தான்.
அவனுக்கு பாதக் குறட்டில் ஏறியது போன்று இருந்தது. கடைக்கு வந்து போகும் நடைபாதையை தவீர்த்து பிற் பகுதிகள் யாவும் சீமெந்துக்கு மேலே அரையங்குல உயரத் திற்கு கூரான கண்ணுடித் துண்டுகளும் முனைப்பான முக் கோண சிறிய கூளாங்கற்களும் பதிக்கப்பட்டிருந்ததன. தரை இன்னமும் உலரவில்லை.
மெதுவாக எழுந்து வீதிக்கு வந்தான். நடுரோட்டில் நின்றபடியே வீதியின் இருபகுதிகளையும் வெறிக்க நோட்டம் விட்டான். ஒளிவெள்ளத்தில் மிதக்கும் அவ்வீதியில் தான் ஒரு குருடனுக்கப்பட்டு கிடப்பதாக அவனுக்குப் பட்டது, தெளிவான வானத்தில் விண்மீன்கள் பளபளத்துக் கொண் டிருக்கின்றன. எட்டிய உயரத்திற்கு சிறிய விளக்குகளால் கோலம் போட்டபடி மின்மினிகள் பறக்கின்றன.
ரெங்கையா கிழவன் இருமியபடி தோளில் குட்டிச் சாக்குத் தொங்க நடந்து செல்லும் போது நடுங்கிய படியே ஊன்றிச் செல்லும் தடி எழும்பும் . டொக். டொக் என்ற ஓசை தெளிவாகக் கேட்கின்றது.
அந்த நாலுமாடிக் கட்டிடத்தின் உச்சியில் கம்பனியின் பெயர்ப்பலகையில் அலங்கரித்துக்கொண்டு ‘டால் அடிக்கும்" ஆட்டோமாடிக் பல்ப்புகள் ஒளிவர்ணங்களில் ஜாலம்காட்டி கண்களைக் கூசச்செய்கின்றன. マ
வீரகேசரி . 1978


Page 60
鷲慧靈夔鑒璧臺錢錢墨錢
பங்காங்ங்ேகாங்கேடிங்ங்ேஃபிங்
i =
படைப்பாளர்களி
"அவள் வாழ்வில்.பெரும் சே கற்புக்கு விடும் சவால், கன Foi PHP5 ib * TT faiff is H காக்க வேண்டிய பொறுப்பு ெ பெரும் பங்கு ஆண்களினதும்
.
" ஒ! இந்த கண்டக்டர் ஐயா ! ருர், லயத்திலுள்ள ஒருத்தனே சொல் கிருரே. தோட்டத்தில் ே ஐயா பங்களா குசினிவரை டே பட்டிருக்கிறது."
ချုံ့
"வழியும் பாலச் சேகரிக்கும்ே கள் மட்டுமல்ல அவனே வளர்
Lig Fiji Falaks T. அடுக்க வேண்டும் "
ཀྱི་
§දීs
霹
*
STLTLSuu YYZYTLTkTLL kTTTATSLYTT TKTTTTTTk kTkTkkZTTYTkTZTT 寧寧零零零零贊
ܕ .

露露露露露露慈窯窯器姆
ன் ooo!
ாதனே. பெண்மைக்கு அதன் வனேக் காப்பாற்ற வேண்டுமா வளது கற்பு. அதைப் பாது பெண்களுடையது மட்டுமல்ல . . கூடத்தான்." །
- மலரன்பன்
ཀ་
எவ்வளவு அன்பாக இருக்கி ா சாப்பிடு டி குடி என்று வறு யாருக்கு அவனப்போல பாகச் சுதந்திரம் கொடுக்கப்
- மாத்தள சோமு
பாது அவை வெறும் மரங் க்கும் தாய்! யார் ஒன்றுக்கு ஈவகளே வெட்டி அறுத்து
s
器
- மாத்தளே வடிவேலன்
ဒွိချွံ
露贊零零零常籌,
*
萄
s